[{"id": [2, 0], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "ஆசியா.\nசிங்கப்பூர்.\nசிங்கப்பூர் தவிர்த்த பிற ஆசிய நாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் நாட்டின் தேசிய மொழியைப் பயில்கின்றனர். ஆனால் சிங்கப்பூரில் ஆங்கிலம் முதன்மை மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மாண்டரின் சீனம், மலாய், தமிழ் மொழிகளில் ஒன்றைத் தாய்மொழிப் பாடமாக கற்பர். பிற நாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.\n\nஇந்தியா.\nஇந்தியாவில் ஆங்கிலம் மக்களின் முதல்மொழியாய் இல்லாவிடிலும், அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தபடுவதால் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் இந்தியையும் கற்பர். பிற இந்திய மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் விளங்கும் தாய்மொழிகளைக் கற்பர்.\n\nமலேசியா.\nமலேசியாவில் தேசியமொழியாகிய மலாய் மொழி கட்டாயப் பாடமாகும். மலாய், ஆங்கிலத்துடன் தமிழ், மாண்டரின் ஆகிய மொழிகளும் தேசிய மாதிரிப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. தேசிய பள்ளிகளில் பாடங்கள் மலாய் மொழியில் கற்றுத் தரப்படுகின்றன. தேசிய மாதிரிப் பள்ளிகளில் பாடங்கள் அனைத்தும் தமிழிலும், சீனத்திலும் கற்பிக்கப்படுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட புதிய திட்டத்தின்படி, மலேசிய மாணவர்கள் இனவேறுபாடின்றி அனைவரும் மூன்று மொழிகளை பயிலலாம். இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை.\n\nஇலங்கை.\nஇலங்கை அரசுப் பள்ளிகளில் ஆட்சிமொழிகளான சிங்களத்திலும், தமிழிலும் பாடங்கள் கற்றுத் தப்படுகின்றன. இவ்வகையில் கற்கும் மாணவர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். பாடங்களை ஆங்கில வழியிலும் கற்க முடியும். ஆங்கில வழியில் படிப்பவர்கள் தாய்மொழியாக சிங்களத்தையும், தமிழையும் கற்க வேண்டும். சிங்கள மாணவர்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் கற்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. .\n\nபிற ஆசிய நாடுகள்.\nசீனா, யப்பான், பாக்கிஸ்த்தான், தென்கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் ஆங்கிலமே அதிகளவில் கற்கப்படும் மொழியாக இருக்கிறது. சீனாவில், மாணவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்கின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது இல்லை. \nநேபாளத்தில் நேபாளமொழி இலக்கியம் தவிர்த்து பிற பாடங்கள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. பாகிஸ்த்தானில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், சட்ட மொழியாகவும் இருப்பதால் அனைவரும் ஆங்கிலம் கற்கின்றனர். உருதும் மாகாண மொழிகளான பஞ்சாபி, சிந்தி, பலுச்சி, பாசுது ஆகிய மொழிகளில் ஒன்றும் கட்டாயம் கற்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.\n\nஆப்பிரிக்கா.\nஆப்பிரிக்கக் கண்டத்தில் கற்பிக்கப்படும் மொழிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். அல்ஜீரியா, மொரோக்கோ, துனீசியா போன்ற நாடுகளில் அரபியும், பிரெஞ்சும் முதன்மையாகக் கற்கப்படும் மொழிகளாகும். எகிப்து , வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆங்கிலமே துணை மொழியாகும். ஈராக், பாலஸ்தீனம், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் அரபு மொழி மட்டுமே கற்பிக்கப்படுகிறது. செருமானிய மொழியும் அதிகம் கற்கப்படும் மொழிகளில் ஒன்றாகும்.\n\nஐரோப்பிய ஒன்றியம்.\nஅனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர்கள் பள்ளிக்காலத்தில் வெளிநாட்டு மொழி ஒன்ற கற்க வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம் ஆகிய மொழிகள் அதிக மாணவர்களால் கற்கப்படும் மொழிகள். \nஐக்கிய இராச்சியம்.\nஐக்கிய ராச்சியத்தில் ஆங்கிலமும் வேல்சு மொழியும் கற்பிக்கப் படுகின்றன. மாணவர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றையும் பள்ளிக்காலத்தில் சில ஆண்டுகள் கற்க வேண்டும்.\n\nஐக்கிய அமெரிக்கா.\nஐக்கிய அமெரிக்காவிற்கு ஆட்சிமொழி இல்லையெனினும் மணவர்கள் ஆங்கிலம் கற்கின்றனர். அமெரிக்காவில் அதிகம் கற்கப்பட்ட மொழிகள் எசுப்பானியம், பிரெஞ்சு ,இத்தாலி, யப்பானியம், சீனம், உருசிய மொழி, அரபி மொழிகள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45281"}, {"id": [2, 1], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.\n\nஆசியா.\n- மலேசியா: மலாய் (ஆட்சி மொழி), ஆங்கிலம் (கல்வி மொழி). சீனமும் தமிழும் கல்வி மொழிகளாகவும் அதிகம் பேசப்படும் பிற மொழிகளாகவும் உள்ளன. சீன மாண்டரின் மட்டுமே கற்றுத் தரப்பட்டாலும், ஹொக்கைன், கண்டோனியம், டீச்சோவ் ஆகிய சீன வழக்குகளைப் பேசும் மக்களும் உள்ளனர்.\nசபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வாழும் பூர்விகக் குடிகள் இபான், தயாக் பொன்ற மொழிகளைப் பேசுவர்.\n- சிங்கப்பூர்: ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் (ஆட்சி மொழிகள்). மலாய் (தேசிய மொழி). ஆங்கிலம் (கல்வி மொழி). சிங்கப்பூரியர்கள் அனைவரும் ஆங்கிலமும்தங்கள் தாய்மொழியையும் பேசுவர். ஜப்பானியம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைப் பள்ளிகளில் கற்கலாம்.\n- இலங்கை. சிங்களம், தமிழ் (ஆட்சி மொழிகள்)\n- தாய்வான்: மாண்டரின் சீனம் (ஆட்சி மொழி), தாய்வான் மின்னான் என்னும் மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹக்கா குழுவினர் தங்கள் ஹக்கா சீன மொழி, மாண்டரின், தாய்வான் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். பழங்குடியினர் 10 மொழிகளைப் பேசுகின்றனர்.\n- மக்காவ்: சீனம், போர்த்துகேயம் (ஆட்சி மொழிகள்). சீனக் கண்டோனியம் அதிகம் பேசப்படும் மொழி எனினும், மாண்டரின் சீனமும் கற்றுத் தரப்படுகிறது. போர்த்துகேயமும், ஆங்கிலமும் பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.\n\nபன்மொழிகளைப் பேசும் நகரங்கள்.\nஉலகின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர், பிற மொழியினர் பேசும் மக்கள் அதிகம் குடியேறிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம், லண்டன், நியூ யார்க், பாரிஸ், சிட்னி, வான்கூவர், ரொறன்ரோ ஆகியவற்றில் பல மொழிகள் பேசப்படுகின்றன எனினும், இவர்கள் தங்கள் மொழியை மட்டுமே பேசும் திறன் பெற்றிருக்கின்றனர்,\n\n- அகமதாபாத், இந்தியா — ஆங்கிலம், இந்தி, & குஜராத்தி.\n- ஐதராபாது, இந்தியா — தெலுங்கு, ஆங்கிலம், உருது, பிற.\n- ஒட்டாவா, கனடா — ஆங்கிலம், பிரெஞ்சு.\n- கோலாலம்பூர், மலேசியா — மலாய், கண்டோனியம், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் & அரபு மொழி\n- திருவனந்தபுரம், இந்தியா — மலையாளம், தமிழ் & ஆங்கிலம்.\n- சண்டிகார், இந்தியா — ஆங்கிலம், இந்தி & பஞ்சாபி.\n- சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா — சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், எசுப்பானியம்.\n- சிங்கப்பூர் — ஆங்கிலம், மாண்டரின், ஹொக்கைன், மலாய், தமிழ், கண்டோனியம்\n- சென்னை, இந்தியா — தமிழ், ஆங்கிலம், தெலுங்கு\n- துபாய், ஐக்கிய அரபு அமீரகம் — ஆங்கிலம், அரபு மொழி, மலையாளம், இந்தி, உருது, பாரசீகம், தகலாகு\n- பாட்னா, இந்தியா — ஆங்கிலம், இந்தி, மைதிலி, போஜ்புரி, மகதி, பிற\n- புனே, இந்தியா — ஆங்கிலம், இந்தி, & மராத்தி.\n- பெங்களூர், இந்தியா — கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, பிற இந்திய மொழிகள்\n- தில்லி, இந்தியா — ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, பிற இந்திய மொழிகள்\n- மங்களூர், இந்தியா — கன்னடம், துளு, கொங்கனி & பியரி.\n- மொன்றியால், கனடா — பிரெஞ்சு (ஆட்சி மொழி). ஆங்கிலம். எசுப்பானியம், இத்தாலியம், கிரேக்கம், ஹைத்தி கிரியோலே, போர்த்துகேயம், அரபு மொழி\n- ரொறன்ரோ, கனடா — ஆங்கிலம் (ஆட்சி மொழி), பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர். கனடிய அரசு, சீனம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகேயம், பஞ்சாபி, தமிழ் உள்ளிட்ட நூறு மொழிகளில் ஆவணங்களை வெளியிடுகிறது.\n- லண்டன், ஐக்கிய இராச்சியம் — ஆங்கிலம் (ஆட்சி மொழிகள்), புலம்பெயர்ந்தோர்\n- லாகூர், பாக்கித்தான் — பஞ்சாபி, உருது (ஆட்சி மொழிகள்)\nமொழிகள்\n- ஹொங் கொங் — கண்டோனியம், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பிற மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49370"}, {"id": [2, 2], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "1. ஆங்கிலம்\n2. பிரெஞ்சு\n3. எசுபானியம்\n4. உருசிய மொழி\n5. அரபு\n6. சீனம்\n7. ஜேர்மன்\n8. யப்பானிய மொழி\n9. போர்த்துக்கீச மொழி/டச்சு\n10. இந்தி/உருது\n\nஎண்ணிக்கைக்கு கூடிய முக்கியத்துவம் தந்தால் வங்காள மொழியை முதல் பத்துக்குள்ளும், போர்த்துகீச மொழி பின்னும் தள்ளப்படலாம்.\n\nதமிழின் நிலை.\nதமிழ் முதல் 20 மொழிகளுக்குள் வரலாம். எண்ணிக்கை அடிப்படையில் தாய்மொழியாக கொண்டவர்கள் அடிப்படையில் 15வது நிலையிலும், இரண்டாம் மொழியாக கொண்டவர்களையும் சேர்க்கையில் 18வது நிலையிலும் இருக்கின்றது. பிற இந்திய மொழிகளைக் காட்டிலும் நான்கு நாடுகளில் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) அரசு ஆதரவு இருக்கின்றது. மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் குறிப்பிடத்தக்க தமிழ்ச் சமூகங்கள் இருக்கின்றன. \n\nபொதுவான அடிப்படைகளில் தமிழை ஒரு அனைத்துலக மொழியாக கருத முடியாது. தமிழ் எந்த ஒரு அனைத்துலக அமைப்பிலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழி இல்லை. தமிழர்களை அல்லது தெற்கு ஆசியரைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தமிழை பேசுவது இல்லை. தமிழ் மொழி எந்த ஒரு துறையிலும் அனைத்துலக மட்டத்தில் பயன்படுத்தப்படுவது கிடையாது. எனவே தமிழை ஒரு அனைத்துலக மொழியாகக் கருத முடியாது. அதை ஒரு சமூகம் சார்ந்த மொழியாகவே கருத முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7180"}, {"id": [2, 3], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "பொதுவாக ஆசியா யுரேசியாவின் கிழக்கு ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.\n\n\"ஆசியா\" என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல. ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், இனக்குழுக்கள், பண்பாடு, சூழல், பொருளாதாரம், வரலாற்றுப் பிணைப்பு, அரசியல் முறைமை போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன.\n\nவரைவிலக்கணமும் எல்லைகளும்.\nகிரேக்கரின் மூன்று கண்ட முறை.\nஆசியாவையும், ஐரோப்பாவையும் முதலில் வேறுபடுத்தி அறிந்தவர்கள் பண்டைக் கிரேக்கர்கள் ஆவர். அவர்கள், ஏஜியக் கடல், டார்டனெல்சு, மர்மாராக் கடல், பொசுப்போரசு, கருங்கடல், கெர்ச் நீரிணை, அசாவ் கடல் ஆகியவற்றை ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான எல்லையாகக் கொண்டனர். நைல் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாகக் கொள்ளப்பட்டது. எனினும், சில கிரேக்கப் புவியியலாளர் செங்கடல் பொருத்தமான எல்லையாக இருக்கும் எனக் கருதினர். நைல் ஆற்றுக்கும், செங்கடலுக்கும் இடையில் இருந்த டேரியசுக் கால்வாய், பெரும்பாலான கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகியது. கருங்கடலுட் கலக்கும் டொன் ஆறு ஆசியாவின் மேற்கு எல்லையாக அமைந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நைல் ஆற்றுக்குப் பதிலாகச் செங்கடலே ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக நிலைபெற்றது. தொடக்கத்தில் ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லை ஆர்க்டிக் பெருங்கடல் வரை எட்டவில்லை. ஆனால், நாடுகாண் பயணங்கள் வளர்ச்சியடைந்த பின்னர் இவ்வெல்லையை மீள்வரையறை செய்யவேண்டி ஏற்பட்டது.\n\nஆசியா-ஐரோப்பா எல்லை.\nசாரக உருசியாவின் மன்னனான பேரரசர் பீட்டர், சுவீடனும் ஓட்டோமான் பேரரசும் கிழக்குப் பகுதி நிலங்களுக்கு உரிமை கொண்டாடியதை முறியடித்ததுடன், சைபீரியப் பழங்குடியினரின் ஆயுத எதிர்ப்புக்களையும் முறியடித்து 1721ல் உருசியப் பேரரசை உருவாக்கினான். இப் பேரரசு ஊரல் மலைகளை எட்டி அதற்கு அப்பாலும் பரந்திருந்தது. இதனால், டான் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக இருந்தது வட ஐரோப்பியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அக்காலத்தில் உருசியப் பேரரசின் முக்கியமான புவியியல் கோட்பாட்டாளராக இருந்தவர் வொன் இசுட்ராலென்பேர்க். போல்ட்டாவா சண்டையில் பிடிபட்ட ஒரு சுவீடியப் போர்க்கைதி. இவருக்குப் பீட்டரின் சைபீரிய அலுவலரான வசிலி டாட்டிசுச்சேவ் என்பவரின் தொடர்பு கிடைத்தது. அவர்மூலம் எதிர்கால நூல் ஒன்றுக்காகப் புவியியல், மானிடவியல் ஆகியவை தொடர்பிலான ஆய்வுகளைச் செய்வதற்குச் சுதந்திரம் கிடைத்தது.\n\n1730ல், பீட்டர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சுவீடனுக்குத் திரும்பிய வொன் இசுட்ராலென்பேர்க் ஆசியாவில் எல்லையாக ஊரல் மலைகளைக் குறித்துப் புதிய நிலப்படத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். புவியியல் அடிப்படையிலும், பிற பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையிலும் தமது ஐரோப்பிய அடையாளத்தை வைத்திருப்பதனால், இக்கருத்துரு குறித்து உருசியர்கள் அதிக உற்சாகம் காட்டினர். இந்தக் கருத்தைத் தானே வொன் இசுட்ராலென்பேர்க்குக் கூறியதாக டாட்டிசுச்சேவ் அறிவித்தார். எம்பா ஆறே கீழ் எல்லையாக இருக்க வேண்டும் என வொன் இசுட்ராலென்பேர்க் ஆலோசனை கூறினார். அடுத்த நூற்றாண்டு முழுவதும் பல்வேறு முன்மொழிவுகள் வெளியாயின. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஊரல் ஆறே எல்லை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எல்லை கருங்கடலிலிருந்து, கசுப்பியன் கடலுக்கு நகர்த்தப்பட்டது. அக்காலத்து நிலப்படங்களில் டிரான்சுகாக்கேசியா ஆசியாக் கண்டத்துள் இருந்தது. அப்பகுதியின் பெரும்பகுதி பின்னர் சோவியத் ஒன்றியத்தினுள் சேர்த்துக்கொள்ளப்பட்டதால், எல்லையை தெற்கே நகர்த்த வேண்டும் என்னும் கருத்து எழுந்தது.\n\nஆசியா-ஓசானியா எல்லை.\nஆசியாவுக்கும் ஓசானியாவுக்கும் இடையிலான எல்லை மலாயத் தீவுக்கூட்டங்களில் ஓரிடத்தில் வைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட \"\"தென்கிழக்கு ஆசியாவும் ஓசானியாவும்\" என்னும் தொடர், அது உருவான காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட புவியியல் பொருள்களை உடையதாக இருந்தது. எவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுத்தபோதிலும் ஓசானியா என்றும் ஆசியாவாக இருந்ததில்லை. மலாயத் தீவுக்கூட்டங்களில் எந்தத் தீவு ஆசியாவுக்குள் அமையும் என்பது, இத் தீவுகள்மீது பல்வேறு பேரரசுகள் கொண்டிருந்த குடியேற்றவாத உரிமைகளில் தங்கியிருந்தது. தென்கிழக்கு ஆசியாவின் எல்லை தற்போதைய நிலைக்குக் குறுகியது படிப்படியாக ஏற்பட்டது ஆகும்.\"\n\nபுவியியலும் காலநிலையும்.\nஉலகில் உள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமே ஆசியா ஆகும். ஆசியா உலகின் 8.8% மொத்தமேற்பரப்புப் பரப்பளவு அதாவது பெருமளவு நிலப்பகுதியைக் கொண்டுள்ளதோடு மட்டுமன்றி பெரிய கடற்கரைப் பிரதேசத்தையும் ஆசியாவே கொண்டுள்ளது, அதன் நீளம் 62,800 கிலோமீற்றர்கள் ஆகும். சுயஸ் கால்வாயும், உரால் மலைகளும் கிழக்குத் திசையிலும், காகசஸ் மலைத்தொடரும், கஸ்பியன் கடலும், கருங்கடலும் தெற்குத் திசையிலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.\nஇது கிழக்கில் அமைதிப் பெருங்கடல் ஆலும் தெற்கில் இந்தியப் பெருங்கடல் ஆலும் வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் ஆலும் சூழப்பட்டுள்ளது. ஆசியா 48 நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம், அவற்றில் இரண்டு (உருசியா மற்றும் துருக்கி) ஒரு பகுதியை ஐரோப்பியாக் கண்டத்தில் கொண்டுள்ளன.\n\nஆசிய பல்வேறுபட்ட காலநிலைகளையும் புவியியல் தோற்றங்களையும் கொண்டது. தினசரி உலகின் அதிக வெப்பநிலை ஆசியாவின் மேற்குப் பக்கங்களிலேயே காணப்படுகின்றது. ஆசியாவின் தென்மேற்குப் பகுதி வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. அதிகமாகப் புயல் அடிக்கக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட இடங்களான பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பான் ஆசியாவில் அமைந்துள்ள இடங்கள். மங்கோலியாவின் கோபி பாலைவனம் மற்றும் அரபியன் பாலைவனம் ஆகியன மத்திய கிழக்கு வரை பரந்துள்ளன. நோபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் இமயமலை, இந்த உலகத்தின் மிகப்பெரிய மலைத்தொடர் ஆகும்.\n\nகாலநிலை மாற்றம்.\n2010 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராட்சி மூலம் ஆசியாவின் 16 நாடுகள் காலநிலை மாற்றத்தால் பெரும் இடர்களைச் சந்திகின்றன எனக் கண்டறியப்பட்டது. ஆசிய நாடுகளான வங்காளதேசம், இந்தியா, வியட்நாம், தாய்லாந்து, பாக்கித்தான் மற்றும் இலங்கை ஆகியன அந்தப் பதினாறு நாடுகளில் அதிக சிக்கல்களை எதிர்கொள்ளும் நாடுகள் ஆகும்.\n\nமக்கள்தொகைப் புள்ளியியல்.\nஉலகில், மனித வளர்ச்சிச் சுட்டெண் மிகக் கூடுதலாக வளர்ந்திருப்பது கிழக்காசியாவிலேயே ஆகும். முன்னேற்றம் நலவியல், கல்வி, வருமானம் என்பவை தொடர்பிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளில் சராசரி மனித வளர்ச்சிச் சுட்டெண் இரண்டு மடங்காகியுள்ளது. 1970ல் இருந்து மனித வளர்ச்சிச் சுட்டெண் மேம்பாட்டின் அடிப்படையில் உலகில் இரண்டாவது நிலையில் இருக்கும் சீனாவே, கல்வி, நலவியல் ஆகியவற்றில் அல்லாது வருமான அடிப்படையில் மட்டும் முதல் பத்துக்குள் அடங்கிய ஒரே நாடு ஆகும். சீனாவின் தனி நபர் வருமானம் கடந்த நான்கு பத்தாண்டுகளில் 21 மடங்கு ஆகியுள்ளதுடன், இக்காலப் பகுதியில் பல நூறு மில்லியன் மக்களை வறுமை நிலையிலிருந்து உயர்த்தியுள்ளது. இருந்தாலும், பள்ளிச் சேர்க்கை, வாழ்நாள் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் சீனா இப்பகுதியின் சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடுகளுள் அடங்கவில்லை.\n\n1970 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக நலவியல், கல்வி ஆகியவற்றின் மேம்பாட்டின் அடிப்படையில் விரைவாக வளரும் நாடாகத் தென்னாசிய நாடான நேப்பாளம் விளங்குகிறது. இதன் தற்போதைய வாழ்நாள் எதிர்பார்ப்பு 1970 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 25 ஆண்டுகள் கூடுதலானது. நேப்பாளத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள ஐந்து சிறுவர்களில் நான்குக்கும் கூடுதலானவர்கள் இப்போது தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஐந்து பேருக்கு ஒருவராகவே இருந்தது.\n\nமனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் சப்பானும், தென்கொரியாவும் முறையே 11, 12 ஆவது இடங்களில் உள்ளன. இவை மிக உயர்ந்த மனித வளர்ச்சி வகைக்குள் அடங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து, ஆங்காங் 21 ஆவது இடத்திலும், சிங்கப்பூர் 27 ஆவது இடத்திலும் உள்ளன. ஆப்கானித்தான் மதிப்பிடப்பட்ட 169 நாடுகளுள் 155 ஆவது இடத்தைப் பெற்று, ஆசிய நாடுகளுள் மிகக் கீழான நிலையில் உள்ளது.\n\nபொருளாதாரம்.\nபெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐரோப்பியக் கண்டத்தை அடுத்து ஆசியக் கண்டமே இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் ஒப்பிடும்போது இதுவே முதலிடம் வகிக்கின்றது. 2011 ஆம் ஆண்டில், ஆசியாவின் பாரிய பொருளாதார நாடுகளாக சீனா, சப்பான், இந்தியா, தென்கொரியா மற்றும் இந்தோனேசியா போன்றவை உள்ளன.\n\nஆசியா கண்டத்திலுள்ள நாடுகளும் துணை மண்டலங்களும்.\nமொழிகள்.\nஆசியாவில் பல மொழிக் குடும்பங்களும், தனித்த மொழிகளும் உள்ளன. பெரும்பாலான ஆசிய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தாயக மொழிகள் பேசப்படுகின்றன. \"எத்னாலாக்\" தரும் தகவல்களின்படி, இந்தியாவில் 800க்கு மேற்பட்ட மொழிகளும், இந்தோனீசியாவில் 600க்கு மேற்பட்ட மொழிகளும், பிலிப்பைன்சில் 100க்கு மேற்பட்ட மொழிகளும் பேசப்படுகின்றன. சீனாவில் அதன் பல்வேறு மாகாணங்களிலும் பல மொழிகளும், கிளை மொழிகளும் பேசப்படுகின்றன.\n\nமதங்கள்.\nஆசியத் தொன்மவியல் சிக்கலானதும் பல்வகைப்பட்டதும் ஆகும். பெரு வெள்ளம் குறித்து கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டில் வரும் கதை, மெசொப்பொத்தேமியத் தொன்மமான கில்கமேசு இதிகாசத்தில் முதன்முதலாகக் காணப்படுகிறது. இந்துப் புராணங்கள் கூறும் விட்டுணுவின் மீன் அவதாரம், மனுவுக்குப் பெரு வெள்ளம் குறித்து எச்சரிக்கை செய்கிறது.\n\nஏறத்தாழ எல்லா ஆசிய மதங்களும் மெய்யியல் தன்மை கொண்டவை. அத்துடன், ஆசியாவின் மெய்யியல் மரபுகள் பல வகைத்தான மெய்யியல் சிந்தனைகளையும், எழுத்துக்களையும் உள்ளடக்குகின்றன. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல், பௌத்த மெய்யியல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. இவை, பொருள்சாரா கூறுகளைத் தம்முள் கொண்டவை. அதேவேளை இந்தியாவில், பொருள் இன்பத்தை முன்னிலைப்படுத்தும் சார்வகம் போன்ற மதங்களும் உள்ளன.\n\nஆசியாவின் ஒரு பகுதியான மையக்கிழக்கில் தோன்றிய இசுலாம் பல ஆசிய நாடுகளில் முதன்மை மதமாக உள்ளதுடன் ஏறத்தாழ எல்லா ஆசிய நாடுகளிலும் இசுலாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். குடியேற்றவாதக் காலத்துக்குப் பின்னர், பல ஆசிய நாடுகளில் கிறித்தவமும் பரவியுள்ளது.\n\nஆபிரகாமிய சமயங்கள்.\nயூதம், கிறித்தவம், இசுலாம் மற்றும் பகாய் சமயம் போன்ற ஆபிரகாமிய சமயங்கள் மேற்கு ஆசியாவிலேயே தோற்றம் பெற்றன. யூதம் எனும் மதம்தான் ஆபிரகாமிய சமயங்களிலேயே மிகப் பழமையானது ஆகும். இது அதிகமாக இசுரேல்லில் பின்பற்றப்படுகிறது.(இது யூத மக்களின் தாய்நாடு மற்றும் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இந்த நாட்டில் ஐரோப்பியாவில் பரந்து இருந்து இங்கு வந்த யூத மக்களும் ஆசியா மற்றும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அங்கு முதலே இருந்த மக்களும் வாழ்கின்றனர்.),\n\nகிறிஸ்தவ மதமும் ஆசியாவில் பரந்த அளவில் காணப்படுகின்ற மதமாகும். பிலிப்பீன்சு மற்றும் கிழக்குத் திமோர் போன்ற நாடுகளில் உரோமன் கத்தோலிக்கம் ஒரு முக்கிய மதமாகும்;இது முறையே இசுபானியர்களாலும் போர்த்துக்கேயராலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆர்மீனியா, சைப்பிரஸ், சியார்சியா மற்றும் வடக்கு ஆசியா ஆகிய இடங்களில் கிழக்கு மரபுவழி திருச்சபை ஒரு முக்கிய மதமாக உள்ளது.\n\nசவூதி அரேபியாவில் உருவான இசுலாம் மதம் தான் பெரிய, மிகவும் அதிக அளவில் ஆசியாவில் பரந்து காணப்படும் மதமாகும். 12.7% அளவில் இருக்கின்ற உலக முஸ்லிம் சனத்தொகையில் தற்போது உலகில் அதிக அளவில் முஸ்லிம் மதம் பின்பற்றப்படும் நாடு இந்தோனேசியா. மேலும் முஸ்லிம் முக்கிய மதமாகப் பின்பற்றப்படுகின்ற ஆசிய நாடுகளாகப் பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், ஈரான் மற்றும் துருக்கி. உலகில் முஸ்லிம்களின் புனித இடங்களாக, மக்கா, மதீனா மற்றும் சிறிய அளவில் எருசலேம் ஆகிய நகரங்கள் முஸ்லிம்களின் புனித இடங்களாகக் கருத்தப்படுகின்றன.\n\nஆசியாவில் உருவான பகாய் சமயம் ஆனது ஈரானிலிருந்து உதுமானியப் பேரரசு, நடு ஆசியா, இந்தியா, மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்குப் பக உல்லா (ஆங்கிலம்:Bahá'u'lláh) வாழ்ந்து கொண்டிருக்கையில் பரவியது.20ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து இந்த மதப் பரம்பல் மிக மெதுவாகவே ஆசியாவில் இடம்பெற்றது. ஏனென்றால் பல முஸ்லிம் நாடுகளில் பாகாவின் மதப்பரப்பல் செயற்பாடுகள் அடக்கி ஒடுக்கப்பட்டன.\n\nஇந்தியாவிலுள்ள மதங்கள் மற்றும் கிழக்காசிய மதங்கள்.\nஅதிகமாக அனைத்து ஆசிய மதங்களும் தத்துவ தன்மையைக் கொண்டமைந்தவை. மேலும் ஆசிய மதங்கள் ஒரு மிகப்பெரிய தத்துவக்கருத்துகள் கொண்ட கருத்துக்களையும் இலக்கியங்களையும் கொண்ட மிகப்பெரிய வட்டத்துள் அடங்குபவை. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல் ஐயும் பௌத்த மெய்யியலையும் தன்னகத்தே கொண்டது. இந்து சமயம், பௌத்தம், ஜைனம் மற்றும் சீக்கியம் ஆகிய மதங்கள் ஆசியாவில் குறிப்பாகத் தெற்காசியாவின் நாடான இந்தியாவில் தோற்றம் பெற்றன. கிழக்காசியாவில் குறிப்பாகச் சீனாவிலும் சப்பானிலும் , கன்பூசியம், தாவோயியம் மற்றும் சென் புத்தமதம் ஆகியன தோற்றம் பெற்றன.2012 ஆண்டு தகவல்களின் படி, இந்துமதம் சுமார் 1.1 பில்லியன் மக்களால் பின்பற்றப்படுகிறது. ஆசிய மொத்த சனத்தொகையில் 25% அளவுடைய மக்கள் இந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்து மதம் ஆசியாவில் காணப்படுகின்ற மதங்களில் அதிக மக்களால் பின்பற்றப்படும் இரண்டாவது மிகப்பெரிய மதமாகத் திகழ்கின்றது. எப்படிஎன்றாலும் இது தெற்கு ஆசியாவில் மிகவும் அதிக அளவில் பின்பற்றப்படுகின்ற மதமாகும். 80% சதவிகத்திற்கும் அதிகமான இந்திய மற்றும் நேபாளியம் போன்ற நாடுகளைச்சேர்ந்த மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அத்தோடு குறிப்பிடத்தக்க அளவில் வங்காளதேசம், பாக்கித்தான், பூட்டான், இலங்கை மற்றும் பாலி ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது. இந்தியப்பிரைஜைகள் வாழும் நாடுகளான மியான்மர், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது.\n\nபௌத்தமதம் மிகப்பெரிய அளவில் தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. இந்த இடங்களில் பலநாடுகளில் சனத்தொகை அடிப்படையில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாகவும் இது திகழ்கிறது. அந்த வகையில் சனத்தொகை அளவில் அதிக மக்களால் பௌத்த மதம் பின்பற்றப்படும் நாடுகளாக: கம்போடியா (96%), தாய்லாந்து (95%), மியான்மர் (80%-89%), சப்பான் (36%–96%), பூட்டான் (75%-84%), இலங்கை (70%), லாவோஸ் (60%-67%) and மங்கோலியா (53%-93%). அதிக அளவில் பௌத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் சிங்கப்பூர் (33%-51%), சீனக் குடியரசு (35%–93%), தென் கொரியா (23%-50%), மலேசியா (19%-21%), நேபாளம் (9%-11%), வியட்நாம் (10%–75%), சீனா (20%–50%), வடகொரியா (1.5%–14%), ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். மேலும் சிறிய அளவில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் பௌத்த மக்கள் காணப்படுகின்றனர்.\n\nஜைன மதம் அதிகமாகவும் முக்கியமாகவும் இந்தியாவிலேயே பின்பற்றப்படுகிறது. அத்துடன் சிறிய அளவில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளான அமேரிக்கா மற்றும் மலேசியாவிலும் பின்பற்றப்படுகிறது.\n\nசீக்கிய மதம் வடஇந்தியாவிலும், அதிக இந்தியர்கள் வாழும் ஏனைய ஆசியாவின் பகுதிகளிலும் முக்கியமாகத் தெற்காசியாவிலும் காணப்படுகின்றது.\nகன்பூசியம் அதிக அளவில் சீனா, தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலும் சீனமக்கள் புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் அதிகமாகப் பின்பற்றப்படுகிறது.\nதாவோயியம், சீனா, தாய்வான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது.\n\nநவீன பிரச்சினைகள்.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஆசியாவில் ஏற்பட்ட முக்கிய வெளியுறவுப் பிரச்சினைகள்\n\n- கொரியப் போர்\n- வியட்நாம் போர்\n- இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு\n- இந்திய சீனப் போர்\n- வங்காளதேச விடுதலைப் போர்\n- இந்திய பாக்கித்தான் போர், 1971\n- யோம் கிப்பூர்ப் போர்\n- ஈரானியப் புரட்சி\n- ஆப்கான் சோவியத் போர்\n- ஈரான் – ஈராக் போர்\n- ஈழப் போர்\n- 1991 வளைகுடாப் போர்\n- ஈராக் மீதான படையெடுப்பு, 2003\n- 2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்\n- சிரிய உள்நாட்டுப் போர்\n- இசுலாமிய தேசப் போர்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கிழக்காசியா\n- தென்கிழக்காசியா\n- தெற்கு ஆசியா\n- நடு ஆசியா\n- மத்திய கிழக்கு நாடுகள்\n- ஆசிய நாடுகளின் பட்டியல்\n- ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n\n", "document_id": "ta_ta_874"}, {"id": [2, 4], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "ஆசிரியர்.\n- சேக் முஹம்மத் ஹசன்.\nசிறப்பு.\nஇவ்விதழ் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்தது. \n\nபணிக்கூற்று.\n- குடும்ப சஞ்சிகை\n\nஉள்ளடக்கம்.\nஇசுலாமிய சமூகப் பிரச்சினைகளுக்குரிய விளக்கங்களும், இசுலாமிய இலக்கிய வடிவங்களும் இச்சிற்றிதழில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இலங்கை இசுலாமிய பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் திட்டங்களை இவ்விதழ் மேற்கொண்டிருந்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_28409"}, {"id": [2, 5], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2001)\n- படஹா - 245,000\n- கொடவா - 241,000\n\n- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2003)\n- இருளர் - 200,000\n\n- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2007)\n- கைக்காடி - 26,000\n- சென்சு - 23,694\n- கனிக்கரன் - 19,000\n\n\n\n\n", "document_id": "ta_ta_31921"}, {"id": [2, 6], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "சான்றுகள்.\n- Chiroptera Specialist Group 1996. \"Nyctalus montanus\". In: IUCN 2006. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 17 April 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110559"}, {"id": [2, 7], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "ஆசிரியர்.\n- அறிஞர் கரீம் கனி\nஉள்ளடக்கம்.\n1943ம் ஆண்டு காலகட்டங்களில் சிங்கப்பூர் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு இசுலாமிய கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கான விளக்கக் கட்டுரைகளையும், சிங்கப்பூர் சமூகப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது. அத்துடன், கேள்வி பதில், வாசகர் பகுதி போன்றனவும் இடம்பெற்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_30063"}, {"id": [2, 8], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "ஆசிரியர்.\n- தக்கலை சேக் சுலைமான்\n\nஉள்ளடக்கம்.\nஇவ்விதழில் கதை, கவிதை, கட்டுரைகள் சிங்கப்பூர் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கான விளக்கக் கட்டுரைகளையும், சிங்கப்பூர் சமூகப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது. அத்துடன், கேள்வி பதில், வாசகர் பகுதி போன்றனவும் இடம்பெற்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_30064"}, {"id": [2, 9], "question": "ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு <Query> இருக்கிறது.", "document": "இவ்வினப் பறவைகள் கிழக்கு இமயமலையில் இருந்து மேற்கு இமயமலைவரையும், தென்கிழக்கு ஆசியாவரையும் பரவியுள்ளன. குறிப்பாக இவை இந்தியா, நேபாளம், சீனா, இந்தோனேஷியா, லாவோஸ், பூட்டான், வங்காளம், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், மலேசியா, வியட்நாம், இலங்கை பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு சில இங்களிலும் இவை பரவி இருக்கலாம்.\n\nபெயர்கள்.\nதமிழில் :செவ்விறகுக் கொண்டைக் குயில்\n\nஆங்கிலப்பெயர் :Red-winged Crested Cuckoo\nஅறிவியல் பெயர் :Clamator coromandus\n\nஉடலமைப்பு.\n47 செ.மீ. - சுடலைக் குயிலினைப் போன்ற தோற்றம் உடைய இதன் இறக்கைகள் செம்பகத்தின் இறக்கைகளைப் போலச் செம்பழுப்பு நிறமானது. முதுகு பளபளப்பான கருப்பு, மோவாய், தொண்டை, மேல்மார்பு ஆகியன துருச் சிவப்பு: கீழ் மார்பும், வயிறு வெண்மை.\nகாணப்படும் பகுதிகள்.\nகுளிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வலசை வருவது. கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் வழியாக இலங்கைக்கு வலசை போகும் இதனைக் கோடிக்கரையில் கண்டதான குறிப்பு உள்ளது. காவிரி ஆற்றங்கரையில் காணப்பட்ட குறிப்பும் உள்ளது. இங்கு வலசை வரும்போது மௌனம் காப்பது இதன் வருகை மற்றும் காணப்படும் இடங்கள் ஆகியன பற்றிய முழுவிவரங்களும் முறையாகத் தொகுக்கப்படவில்லை. \nஉணவு.\nதனித்தும் சிறு குழுவாகவும் உயர்மரக் கிளைகளிடையே காணப்படும். கம்பளிப் பூச்சிகளைத் தேடி உணவாகக் கொள்ளும் இது தரைக்கு வருவதில்லை.\n\nமேற்கோள்கள்.\n[பகுப்பு:குயில்கள்]]\n\n\n\n\n", "document_id": "ta_ta_89063"}]
[{"id": [8, 0], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "வரலாறு.\n1975 ஆம் ஆண்டில் சிறுபான்மையின மக்களுக்காக சிட்னியிலும் மெல்பேர்ணிலும் இரண்டு சமூக உள்ளூர் வானொலி நிலையங்கள் நிறுவப்பட்டன. இவை எட்டு மொழிகளில் தமது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை நடத்தி வந்தன. இவற்றின் சேவைகளை ஒருமுகப்படுத்தும் நோக்கில் 1978 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் சிறப்பு ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டு இவ்விரண்டு வானொலிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டது.\n\nமுதன் முதலில் மட்டுப்படுத்தப்பட்ட தொலைக்காட்சிச் சேவை ஏப்ரல் 1979 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் சிட்னியிலும் மெல்பேர்ணிலும் ஒளிபரப்பப்பட்டன. முழு நேர சேவைகள் 1980 அக்டோபர் 24 இல் ஐக்கிய நாடுகள் நாள் அன்று ஆரம்பிக்கப்பட்டன.\n\n1983 அக்டோபர் 16 இல் இதன் சேவைகள் கான்பரா நகருக்கும் பின்னர் 1985 ஆம் ஆண்டில் பிறிஸ்பேன், அடிலெயிட் போன்ற நகரங்களுக்கும் தமது சேவைகளை வழங்க ஆரம்பித்தது.\n\nஆங்கிலம், சீனம், அரபு உட்பட உலக மொழிகள் பலவற்றில் தனது ஒலி/ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தற்போது நடத்தி வருகிறது. எஸ்பிஎஸ் வானொலி மொத்தம் 68 மொழிகளில் அனைத்து ஆஸ்திரேலிய மாநிலங்களிலும் வானொலி ஒலிபரப்புகளை நடத்தி வருகிறது.\n\nதமிழ்ச் சேவை.\nஎஸ்பிஎஸ் வானொலியே ஆஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் மொழியில் ஒலிபரப்பைத் தொடங்கிய வானொலிச் சேவையாகும். இவ்வொலிபரப்பு 1978 இல் தொடங்கப்பட்டது. கிழமைக்கு ஒரு மணி நேரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11:00 முதல் 12:00 மணி வரை தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. 2013 ஏப்ரல் மாதம் முதல் கிழமைக்கு நான்கு நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு நாட்களில்) இரவு 08:00 மணி முதல் 09:00 மணி வரை ஒலிபரப்பப்படுகின்றன. இலங்கை, இந்தியா, மலேசியா மற்றும் உள்ளூர் செய்திகள், நடப்பு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. றைசல் என அழைக்கப்படும் ரேமண்ட் செல்வராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறார். இணையம் மூலமாகவும் இந்நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Site\n- SBS தமிழ்\n- SBS Transmitter Site Locations and Frequencies\n- SBS Youth Orchestra\n\n\n\n\n", "document_id": "ta_ta_16264"}, {"id": [8, 1], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "சேவைகள்.\n- ஆரம்பத்தில் இதன் சேவை இரவு எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையே இடம் பெற்றது. பின் படிப்படியாக நேரம் அதிகரிக்கப் பெற்றதுடன் காலைச் சேவையும் இடம் பெறத் தொடங்கியது.\n- பல அருமையான நிகழ்ச்சிகளை ஒலி பரப்பியதுடன் பல படைப்பாளிகளை உருவாக்கி வளர்த்தது.\n- தமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு மட்டுமன்றி எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான சேவையையும் செய்தது.\n- இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான அறிவித்தல்கள் இவ்வானொலிச் சேவை மூலமே விடுதலைப்புலிகளால் வழங்கப் பெற்றது.\n- இதன் முழுப்பயன்பாடு ஓயாத அலைகள்-3 தொடங்கிய போது உச்ச அளவை அடைந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி, சமர் செய்து நிலங்களை மீட்க உதவியது. எந்தெந்தப் பகுதி மக்கள் எங்கெங்கு செல்ல வேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் இவ் வானொலி மூலமே மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் சேவையால் மக்கள் பாதுகாப்பாக விலகிக் கொண்டனர். புலிகள் மிகவிரைவாக நிலங்களை மீட்டனர்.\n- இலங்கை இராணுவப் படையினருக்காகவும், சிங்கள மக்களுக்காகவும் புலிகளின் குரலின் சிங்கள சேவையும் பின்னர் தொடங்கப் பெற்றது.\n- தற்போது புலிகளின் குரல் வளர்ந்து புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்காக இணையத்தளத்தினூடாக இயங்கி வருகிறது.\n\nஇடர்கள்.\n- புலிகளின் குரல் வானொலியின் சேவை கடந்து வந்த பாதை கடுமையானது. அடிக்கடி விமானத் தாக்குதலுக்கும், எறிகணை வீச்சுக்கும் உள்ளாகும் ஒலிபரப்புக் கோபுரத்திலிருந்து தவறாது ஒலிபரப்புச் செய்ய வேண்டும். ஒலிப்பதிவுகள் செய்வது ஓரிடம், ஒலிபரப்புச் செய்வது இன்னோர் இடம் என்ற நிலையில்தான் இச்சேவை நடாத்தப் பெற்றது.\n- யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக நகர்ந்து கொண்டிருக்கையில், அவ்வப்போது கிடைத்த நேரங்களில் தென்மராட்சியின் வீதிக்கரைகளில் அவசரமாக ஒலிபரப்புச் செய்ய வேண்டிய கட்டாய நிலைகளும் இருந்தன. வன்னியைச் சென்றடையும் வரை அங்குமிங்கும் நடமாடித்தான் ஒலிபரப்பு நடைபெற்றது.\n- வன்னியில் ஒருமுறை இரவுச் செய்திக்குரிய ஒலித்தட்டை ஒலிபரப்புக் கோபுரத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தவர் யானை மீது மோதி துரத்தப்பட்ட நிகழ்வும் நடந்தது.\n- பலமுறை வான்தாக்குதலுக்கு உள்ளான போதும் தப்பிப் பிழைத்து தொடர்ந்து ஒலிபரப்பு நடைபெற்று வந்தது.\n- பல தடவைகள் வானொலிச் சேவைக்கான தளத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n- புலிகளின் குரல் வானொலி ஒலிக்கும் அதே அலைவரிசையில் இலங்கை அரசு கேட்கமுடியாதபடி பேரிரைச்சலை ஒலிக்கச்செய்து இடையூறு செய்ததினால், ஒலிபரப்பு நடக்கும் நேரத்தில் சற்று நகர்த்தி அலைவரிசை செய்ய வேண்டி வரும். தமிழகத்திலும் புலிகளின் குரல் வானொலியை கேட்க முடிந்தது.\n- யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்த பின் புலிகளின் குரல் வானொலியின் தளம் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்தது. 2006 இல் இலங்கை இராணுவத்தின் வான்படையால் அது முற்றாக அழிக்கப்பட்டது.\n\nபணியாற்றிய கலைஞர்கள்.\n- ஆதிலட்சுமி சிவகுமார்\n- இசைப்பிரியா\n- ச. சத்திவேல்\n- நாவண்ணன்\n- தியாகராசா பிறேமராசன்\n\nவெளி இணைப்புகள்.\n- புலிகளின் குரல் தமிழீழ வானொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14141"}, {"id": [8, 2], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "இலங்கையில் வாழும் மக்களுக்கிடையே சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்பவற்றை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கண்ணகிபுரம் வானொலி நாடகம். நீண்டகாலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த போர் முடிவுக்கு வந்தபின்னர் மக்கள் உளவியல் ரீதியாக எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே யதார்த்த பூர்வமான கண்ணகிபுரம் என்ற ஒரு கிராமத்தை உருவாக்கி அதற்கு ஏற்புடைய வகையில் கதாபாத்திரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.\n\nஇந்த நாடகத்தொடர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய, வர்த்தக சேவைகளிலும் பிராந்திய ஒலிபரப்புச் சேவைகளான ரஜரட்ட எப்.எம்., கந்துரட்ட எப்.எம்., வயம்பஹன்ட, கொத்மலை எப்.எம்., பிறை எப்.எம்., மற்றும் யாழ்.எப்.எம் ஆகிய சேவைகளில் வாரத்திற்கு இரு தடவைகள் ஏககாலத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 6.45 மணிமுதல் 7 மணிவரையில் ஒலிபரப்ப்படுகின்றது. தென்றல் எப்.எம். சேவையில் அதேநாட்களில் பிற்பகல் 5.45 மணிமுதல் 6 மணிவரை ஒலிபரப்பாகி வருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44257"}, {"id": [8, 3], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- சீனத் தமிழ்ப் பிரிவுக்கான இணையதளம்\n- ஆல்பர்ட் பெர்னாண்டோ எழுதிய பொன்விழா காணும் சீனத் தமிழ் வானொலி கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_13159"}, {"id": [8, 4], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "இதன் முதலாவது தொடர் 1980 ஆம் ஆண்டில், பொது ஒலிபரப்பு சேவை (Public Broadcasting Service) இனால் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வரை, அதிகளவாக கேட்கப்படும் PBS தொடராக இருந்தது. இது \"எமி\" (Emmy) \"பிபொடி\" (Peabody) போன்ற விருதுகளை பெற்றுக்கொண்டதோடு 60 நாடுகளிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டதுடன் 500 மில்லியன் மக்களாலும் பார்க்கப்பட்டது. இந் நிகழ்ச்சியைவைத்து ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது.\nவெளி இணைப்புக்கள்.\n- The music of \"Cosmos\": a look at the music of Vangelis Papathanassiou\n- A complete list of the \"Cosmos\" soundtrack music, based on the original cue sheets\n- \"Cosmos\" DVD review on VideoVista\n\n\n\n\n", "document_id": "ta_ta_56624"}, {"id": [8, 5], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "நூல் வரலாறு.\nஇந்த நூலுக்கு முன்னோடியாக அமைந்தது 2001ம் ஆண்டு முதல் நூலாசிரியர் இலண்டனில் உள்ள ஒலிபரப்புச் சேவை ஒன்றுக்குத் தொடராக வழங்கிய பேச்சுக்கள் ஆகும். \"ஈழத் தமிழரின் சமூக பொருளாதார வரலாறு\" என்னும் தலைப்பில் ஒவ்வொன்றும் 15 நிமிடம் கால அளவு கொண்ட 95 பகுதிகளாக அமைந்த இப்பேச்சுக்களும், இதற்காகத் தயாரிக்கப்பட்ட ஏறத்தாழ 300 பக்கங்கள் கொண்ட கையெழுத்துப்படிகளையும் அடிப்படையாகக் கொண்டே இந்நூல் உருவானது.\n\nஉள்ளடக்கம்.\nஇதன் உள்ளடக்கம் எட்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றைவிட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலாசிரியரின் முன்னுரையும், நூலின் இறுதியில் ஆட்பெயர் அகரவரிசை, பொருட்பெயர் அகரவரிசை என்பனவும் தரப்பட்டுள்ளன. இதன் அத்தியாயங்களின் தலைப்புக்கள் பின்வருமாறு:\n1. பொருளாதார வரலாறும் வரலாறின்மையும் - ஒரு முன்னுரை\n2. பொருளாதார வரலாற்றுக்கான முன்கூட்டிய நிலைமைகள்\n3. யாழ்ப்பாண இராச்சியத்தின் பருநிலைப் பொருளாதார அமைப்பு\n4. காலனித்துவப் பொருளாதாரப் போக்கின் எழுச்சி: போர்த்துக்கேயர், டச்சுக்காரர் காலங்கள்\n5. காலனித்துவப் பொருளாதாரப் போக்கின் வளர்ச்சி: பிரித்தானியர் காலம்\n6. ஈழத்தமிழர் கல்வியின் பொருளியல்\n7. பௌதீக வளங்களின் பாவனை\n8. பொருளாதார வரலாறும் வரலாறின்மையும் - ஒரு பின்னுரை\n\nஉசாத்துணைகள்.\n- நித்தியானந்தம், வி., இலங்கையின் பொருளாதார வரலாறு - வடக்குக் கிழக்குப் பரிமாணம், உயர் கல்விச் சேவை நிறுவனம், யாழ்ப்பாணம், 2003.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83519"}, {"id": [8, 6], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "மலேசிய இந்தியர்களுக்காக இந்தச் சேவை தொடங்கப் பட்டது. மின்னல் எப்.எம் ஒலிபரப்பு கோலாலம்பூரில் உள்ள அங்காசாபுரிதலைமையகத்தில் இருந்து 92.3 / 96.3 அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.\n\nஈப்போவில் இருந்து 98.9 அலைவரிசையில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது. இப்போது திரு குமரன் என்பவர் அதன் தலைவராகப் பணிபுரிகின்றார். அதற்கு முன்னர், 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை பி.பார்த்தசாரதி தலைவராகச் சேவை செய்து வந்தார்.\n\n1930 – 1940-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து, சஞ்சிக்கூலிகளாக அழைத்து வரப் பட்ட தமிழர்களின் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இப்போது ஐந்தாம் தலைமுறையினரின் தகவல் ஊடகமாக நீடித்து வருகின்றது.\n\nவரலாறு.\n1938-ஆம் ஆண்டு மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு முதன் முதலாகத் தொடங்கப் பட்டது. அந்த ஒலிபரப்புடன் மலாய், ஆங்கிலம், சீன மொழிகளும் இருந்தன. தமிழ்ப் பகுதிக்குத் தஞ்சை தாமஸ் என்பவர் பொறுப்பு வகித்தார். இவர் மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் முன்னோடி என்று இன்றும் அழைக்கப் படுகிறார்.\n\nஇரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பெயர் 'JMPK வானொலி' என்று பெயர் மாற்றம் அடைந்தது. அப்போது டி.எஸ்.சண்முகம் என்பவர் தலைவராக இருந்தார். கோலாலம்பூர் துன் பேராக் சாலையில் இருந்த ஓரியண்டல் கட்டிடத்தில் இருந்து அப்போதைய ஒலிபரப்பு நடைபெற்றது.\n\n1948-இல் கம்னியூஸ்டுகளின் அச்சுறுத்தல் நாட்டை உலுக்கியது. அப்போது மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் ‘அவசரகாலம்’ எனும் ஒரு சிறப்புப் பகுதியும் சேர்க்கப் பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1951-இல், புடு சாலையில் உள்ள தாங் லிங் மருத்துவமனையில் ஓர் அறையில் இருந்து ஒலிபரப்புகள் தற்காலிகமாக நடைபெற்றன.\n\nஇந்தியப் பகுதி தலைவர்கள்.\nமலேசிய வானொலியின் இந்தியப் பகுதி தலைவர்களின் பட்டியல்\n- 1. தஞ்சை தாமஸ்\n- 2. ராமச்சந்திரன் ஐயர்\n- 3. இரா.பாலகிருஷ்ணன்\n- 4. ஹனிப்\n- 5. கமலா தேசிகன்\n- 6. சுவாமிநாதன்\n- 7. கணபதி\n- 8. அப்பாதுரை\n- 9. டாக்டர் வீ.பூபாலன்\n- 10. பார்த்தசாரதி\n- 11. இராஜசேகரன்\n- 12. பார்த்தசாரதி\n\nகலப்படம்.\nஅதன் பின்னர் 1956-ஆம் ஆண்டு Federal House என்று அழைக்கப்படும் கூட்டரசு மாளிகையில் இருந்து சேவைகள் தொடர்ந்தன. மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதி இந்தக் கூட்டரசு மாளிகையில் இருந்து செயல் படும் போது தான் பற்பல நவீனத்துவங்களைப் பெற்றது.\n\nபல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள் தோன்றுவதற்கு இந்தக் கூட்டரசு மாளிகை காரணமாக இருந்தது. மலேசிய வானொலிப் புகழ் கலப்படம் நிகழ்ச்சி 1957-ஆம் ஆண்டில் தோற்றம் கண்டது. இந்த நிகழ்ச்சி இன்று வரை மலேசியத் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளது.\n\nஅந்த நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப் படும் போது மலேசியாவில் பல இலட்சம் இந்தியர்களும் கேட்டு ரசித்தனர். அது ஒரு வரலாறு.\n\nபாடல்கள், நவீன இசைகள், கேள்வி பதில் அங்கம், நகைச்சுவைகள், பேட்டிகள் என பல வகையான தொகுப்புகள் நிறைந்த ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக விளங்கியது.\n\nபத்து இலட்சம் இந்தியர்கள்.\nஅந்த நிகழ்ச்சி இப்போது இல்லை. இருப்பினும் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒலிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n\nஇப்போது மலேசியாவில் 7.3 இலட்சம் இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். இதே மக்கள் தொகை 2012-ஆம் ஆண்டில் 6.9 இலட்சமாகக் குறையும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஐந்தாம் தலைமுறை இந்தியர்களின் குடும்பங்களில் இரு குழந்தைகள் இருந்தால் போதும் எனும் புதிய அணுகுமுறை தோன்றி உள்ளது.\n\nகல்வி கற்ற நவீன சமுதாயமாக மலேசிய இந்தியச் சமுதாயம் மாறி வருகிறது. ஆனால், மலேசிய இந்திய மக்கள் தொகை மட்டும் குறைந்து கொண்டே போகிறது.\n\nமலேசிய தந்தைக்கு மரியாதை.\nமலாயா வானொலியின் முதல் கலப்பட நிகழ்ச்சி கோலாலம்பூர் மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர் மலேசியத் தந்தையும் முதல் பிரதமருமான துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தேசிய அளவிலான ஒரு மாபெரும் கலப்பட நிகழ்ச்சி தாசேக் பிரதானா எனும் மாநகர் பூஞ்சோலை நீர்க்குள மையத்தில் நடந்தது.\n\nஅந்தக் காலக் கட்டத்தில் அது ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி. மலேசியாவின் 15,000 பல்லின மக்கள் கண்டு களித்தனர். அந்த நிகழ்ச்சி மலாயா வானொலியின் தமிழ்ப் பகுதிக்கு ஒரு பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது.\n\n1950களில் மலாயா வானொலியின் செய்திகள் சிங்கப்பூரில் இருந்து ஒலிபரப்பு செய்யப் பட்டன. கோலாலம்பூர், பினாங்கு நிலையங்களில் இருந்து வட்டாரச் செய்திகள், பாரம்பரிய இசைகள், வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகின.\n\nதஞ்சை தாமஸ், ஏ.பீட்டர், எஸ்.சுவாமிநாதன், ஏ.ஆர்.ஐயர், ராம ஐயர், ஹனீப், சுந்தரராஜு கோவிந்தசாமி போன்றோர் மலேசியாவில் தமிழ் மொழி ஒலிபரப்புச் சேவைகளுக்கு அரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளனர். அவர்களுடைய தன்னலமற்றச் சேவைகளை மலேசிய இந்தியர்கள் என்றென்றும் நினைத்துப் பார்க்கின்றனர்.\n\nஇரா.பாலகிருஷ்ணன்.\n1960 ஆம் ஆண்டுகளை மலாயா வானொலித் தமிழ்ப்பகுதிக்கு பொன்னான காலம் \"(Golden Era)\" என்று சொல்வார்கள். அந்தக் காலக் கட்டத்தில் மலாயா வானொலி இசைச் சோலையாக மாறியது. பல மாற்றங்கள் செய்யப் பட்டன. இரா.பாலகிருஷ்ணன் என்பவர் தலைவர் பதவிக்கு வந்தார். அவரை ’ரேடியோ பாலா’ என்று அன்பாக அழைப்பார்கள்.\n\nபல புதுமையான மாற்றங்களைச் செய்தார். பல புதிய நுணுக்கமான அணுகு முறைகளைக் கொண்டு வந்தார். பல தமிழ் எழுத்தாளர்களை மலாயா வானொலியில் அறிமுகம் செய்தார்.\n\nஐ.நா பேசுகிறது.\nதிரு.இரா.பாலகிருஷ்ணன் தமிழ்மொழி ஒலிபரப்பில் பிற மொழிச் சொற்களையும் சமஸ்கிருதச் சொற்களையும் படிப்படியாகக் குறைத்தார். 1960களில் தமிழ்த் திரைப் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படும்போது மூன்று தமிழ்ப் பாடல்களுக்கு ஓர் இந்திப் பாடலை ஒலிபரப்பு செய்ய வேண்டும் எனும் ஒரு மேலிடத்து ஆணைக்கு சாணக்கியமான தீர்வு கண்டவர் பாலக்கிருஷ்ணன். ’ஐ.நா. பேசுகிறது’ எனும் நிகழ்ச்சியை இவரே எழுதி இவரே தயாரித்து வழங்கினார். அத்துடன், மலாயா வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரத்தைக் கூட்டுவதற்கு இவர் பலமுறை முயற்சிகள் செய்தார்.\n\nபல ஆண்டுகளாகப் போராட்டங்கள் செய்து வெற்றியும் பெற்றார். அப்போது தமிழ்மொழிக்குக் குறைந்த ஒலிபரப்பு நேரமே வழங்கப் பட்டு இருந்தது. எட்டு மணி நேர ஒலிபரப்பை 14 மணி நேர ஒலிபரப்பாக உயர்த்திக் காட்டினார். அவருடைய முயற்சியின் பலனாக இப்போது 24 மணி நேர ஒலிபரப்பாக ஒலித்து வருகின்றது. இரா.பாலகிருஷ்ணன் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி நுரையீரல் பாதிப்பினால் இயற்கை எய்தினார். அந்த இழப்பு மலேசிய இந்தியர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பு ஆகும். அவர் ஆற்றிய தமிழ்ச் சேவை இன்று வரை மலேசியத் தமிழர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து வரலாற்றில் ஆழமான காலச் சுவடுகளைப் பதித்துள்ளது.\n\nகமலா தேசிகன்.\n1961ல் மலாயா வானொலி என்பது ‘மலாயா வானொலியின் இந்தியப் பகுதி’ என்று மாறியது. பின்னர், 1970ல் ‘சிகப்பு அலைவரிசை’ என்று மாறியது. அதன் பின்னர் ‘வானொலி 6’ என்று மாற்றம் கண்டது. 1976-ஆம் ஆண்டு இரா.பாலகிருஷ்ணன் ’யுனெஸ்கோ’வின் ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றதும் ஹனிப் அவர்கள் தலைவர் ஆனார். அடுத்து திருமதி.கமலா தேசிகன் என்பவர் தலைவர் பதவியை ஏற்றார்.\n\nகமலாவிற்குப் பின்னர் சுவாமிநாதன், அப்பாதுரை, கணபதி போன்றவர்கள் இந்தியப் பகுதியின் தலைவர்களாகப் பணியாற்றினர். அனைவரும் அருமையான, சிறப்பான சேவைகளை வழங்கினர். சில பல நிகழ்ச்சி மாற்றங்களையும் செய்தனர். கர்நாடக இசையை மலேசிய மக்களுக்கு பரவலாக ஒலிபரப்பு செய்தவர் சுவாமிநாதன்.\n\nஇவர்களில் கணபதி என்பவர் மலேசியச் செய்தி நிறுவனமான பெர்னாமாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதன் பின்னர், 1994-ஆம் ஆண்டில் வீ.பூபாலன் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார்.\n\nடாக்டர் வீ.பூபாலன்.\nவீ.பூபாலன் பொறுப்பு ஏற்ற பிறகு மலேசிய வானொலியின் தமிழ்ப்பிரிவில் கவிதை தொடர்பான நிகழ்ச்சிகள் நிறைய சேர்த்துக் கொள்ளப் பட்டன. 1997ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் தேதி, மலேசிய வானொலியின் இந்தியப் பிரிவு 24 மணி நேர ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கியது. உலகிலேயே அப்படிப்பட்ட ஒரு சேவையை வழங்கிய முதல் வானொலி நிலையம் மலேசிய வானொலியாகும்.\n\nஅதன் பின்னர் மலேசிய வானொலி மலேசிய இந்தியர்களிடையே மிகவும் புகழ் பெற்றது. அதிகமான ரசிகர்கள் சேர்ந்தனர். வணிக ரீதியிலும் செல்வாக்குப் பெற்ற நிலையமாக விளங்கத் தொடங்கியது. கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளைப் பற்ரறி ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்தவர் டாக்டர் பூபாலன்.\n\nராஜசேகரன்.\nஇவர் பதவி ஓய்வு பெற்றதும் ராஜசேகரன் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார். ராஜசேகரன் மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியில் நிறைய சீர்திருத்தங்களைச் செய்தார். நிறைய புதுமைகளைக் கொண்டு வந்தார். விவசாயம் தொடர்பான அங்கங்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கூடுதலான வாய்ப்புகளை வழங்கினார். மின்னல் எப்.எம். ஒலிபரப்பிற்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தார்.\n\nபார்த்தசாரதி.\nஅடுத்து வந்தவர் பி.பார்த்தசாரதி. மலேசிய வானொலியின் இந்தியப் பகுதிக்கு ஒரு பரிமாணத்தை வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. வானொலி 6க்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். புதுப் புதுக தமிழ்க் கலைச்சொற்களை அறிமுகம் செய்தார். சாதாரண மக்களும் பேட்டிகள் வழியாக தங்கள் குறைகளைச் சொல்ல வாய்ப்புகளை வழங்கினார்.\n\nஒரு தலைவர் பதவியில் இருந்தாலும் பார்த்தசாரதி, ஒரு கடைநிலை ஊழியரைப் போல அங்காசாபுரியில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்தியர்களின் நிகழ்ச்சிகள் மலேசியாவில் எங்கே நடந்தாலும் இவர்தான் முதல் ஆளாகச் சென்று கலந்து கொள்கிறார். செய்திகளையும் சேகரித்து வருகிறார். பல இளம் அறிவிப்பாளர்களை வானொலிக்கு அடையாளம் காட்டிய பெருமையும் இவருக்கு உள்ளது. தமிழ் மணம் மணக்கும் ஓர் ஊடகமாக மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியை மாற்றி வருகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- இரா.பாலகிருஷ்ணன்: வாழ்க்கை வரலாறு\n- Minnal FM untuk hiburan dan informasi masyarakat India\n- மலேசியா இன்று: மற்ற வானொலிகளோடு ஒப்பிடும்போது\n- மக்கள் ஓசை: மின்னல் எப்.எம்.தலைவராக இராஜசேகரன் நியமனம்\n- http://www.minnal.fm/\n- http://maraz.us/minnal/index.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_31879"}, {"id": [8, 7], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் வழங்கும் செய்திகள் உலகளவில் சேகரிக்கப்படுகின்றது. இதன் பிரதான பணி ஐக்கிய இராச்சியத்திலுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பாக ஒலிபரப்புவதாகும். இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது.\n\nஉலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி வானொலி பிபிசி தமிழோசை என்ற பெயரில் நாள்தோறும் அரை மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பெப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி ஒலிபரப்புச் செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளை பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பெப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.\n\nஎதிர்ப்பு.\nஇந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடந்த பெண் வல்லுறவு நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி பெண்களை அவமதிப்பதாக உள்ளது. இதை ஒளிபரப்பு செய்த பிபிசியின் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- பிபிசி இணையத்தளம்\n- பிபிசி தமிழ் வானொலிச் சேவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_564"}, {"id": [8, 8], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "உள்நாட்டுப் போரில் சாவகச்சேரி.\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றப் போது சாவக்கச்சேரி நகரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பல உக்கிர சண்டைகள் நடைபெற்றன. 1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது சாவகச்சேரியும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது புலிகள் சாவகச்சேரியைக் கைப்பற்றிய போதும் பின்னர் பின்வாங்கிச் சென்றனர்.\n\nபோக்குவரத்து.\nஇலங்கை தொடருந்து வலையமைப்பில் நாவற்குழி, மீசாலை தொடருந்து நிலையங்களுக்கிடையில் சாவகச்சேரி அமைந்துள்ளது. எனினும் தொடருந்து போக்குவரத்து போரின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டிலிருந்து மீண்டும் தொடரூந்து சேவை இடம்பெறுகிறது,\n\nகோயில்கள்.\n- நுணாவில் கிழக்கு ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம்\n- கல்வயல் பெருங்குளம் வீரகத்தி விநாயகர் கோயில்\n- சாவகச்சேரி சிவன் கோயில்\n- மீசாலை சோலை அம்மன் கோயில்\n\nபாடசாலைகள்.\n- சாவகச்சேரி இந்துக் கல்லூரி\n- சாவகச்சேரி மகளிர் கல்லூரி\n- சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி\n\nபுகழ்பெற்றவர்கள்.\n- நடராஜா ரவிராஜ்\n- ஆனந்தி சூர்யப்பிரகாசம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1956"}, {"id": [8, 9], "question": "<Query> ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59244"}]
[{"id": [10, 0], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "வரலாறு.\nஓமானுக்கு தமிழர்கள் பணி நிமித்தம் 1950 களுக்குப் பின்பு பெருமளவில் சென்றார்கள்.\n\nஅமைப்புகள்.\n- மசுகட் தமிழ்ச் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33775"}, {"id": [10, 1], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "பேச்சு மொழியின் தோற்றம்.\n13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றியதாகவும், தற்கால மனித இனம் (Homo Sapiens) 300, 000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 100000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து மனிதர் மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பரவினர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு மொழி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nஎழுத்து மொழியின் தோற்றம்.\nபெரும்பாலும் காட்டுவாசி ஆக இருந்த மனிதர், கிமு 10 000 ஆண்டுகள் அளவில் வேளாண்மையில் ஈடுபட தொடங்கினர். சுமேரிய (கிமு 5000) , எக்ப்திய (3500), இந்து (கிமு 2600), சீன (கிமு 2100), கிரேக்க (கிமு 1600) நாகிரகங்கள் வேளாண்மை சிறந்த ஆற்றுக்கரையை ஒட்டிப் பிறந்தன. \n\nஇந் நாகரிகங்களின் ஒரு முக்கிய கூறு அவை எழுத்து மொழியை பயன்படுத்த தொடங்கியது ஆகும். \n- சுமேரிய மொழி - கிமு 3100-2000\n- எகிப்திய மொழி - கிமு 3400\n- கிரேக்க மொழி\n- சீன மொழி\n- பிராக்கிரதம்\n- தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16011"}, {"id": [10, 2], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "இந்த வகைப்படுத்தல் எல்லாத் தகவலையும் 10 வகுப்புகளாகப் பிரிக்கிறது. அவை மேலும் 10 பிரிவுகளாகவும், அந்தப் பிரிவுகள் மேலும் 10 கூறுகளாகவும் பிரிக்கப்படுகிறது. இவ்வாறு 10 வகுப்புகள், 100 பிரிவுகள், 1000 துணைப்பிரிவுகள் இவ்வகைப்படுத்தலில் உண்டு. \n\nதூவி தசம வகைப்படுத்தலின் பிரதான அனுகூலமானது தசமங்களை பயன்படுத்தி தூய கணித வகையான பகுப்பாக்கமாக அமைவதாகும். அத்துடன் இவ்வகைப்படுத்தலானது முடிவற்ற படிநிலை அமைப்பை கொண்டதாகும்.\nஇதன் பிரதான குறைபாடாக அமைவது குறியீடுகள் அதிக நீளமானவையாக அமைவதும் ஞாபகப்படுத்துவதற்கு சிரமமானதாவதுமாகும். எண்ணெழுத்து அடிப்படையான பகுப்பாக்கத்தில் (alphanumeric system) குறியீடுகளை ஞாபகப்படுத்துவது எளிதாகும். \n\nவகுப்புகள்.\n- 000 - கணினியியல், தகவல், பொதுப் படைப்புகள்\n- 100 - மெய்யியல், உளவியல்\n- 200 - சமயம்\n- 300 - சமூக அறிவியல்\n- 400 - மொழி\n- 500 - அறிவியல், கணிதம்\n- 600 - தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல்\n- 700 - கலைகள், பொழுதுபோக்கு\n- 800 - இலக்கியம்\n- 900 - வரலாறு, புவியியல், தன் வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16555"}, {"id": [10, 3], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "வரலாறு.\n\"ரூபியா\" என்ற சொல் \"ரூப்யா\" என்ற சமசுகிருத வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது; இச்சொல் \"வார்த்த வெள்ளி, வெள்ளி சிட்டை\", எனப் பொருள்படும். \"ருபாயா\" என்ற சொல்லை நாணயங்களைக் குறிக்க முதன்முதலில் 1540 முதல் 1545 வரையான தனது ஆட்சிக்காலத்தில் சேர் சா சூரி அறிமுகப்படுத்தினார். \n\n1947இல் பிரித்தானிய ஆட்சி கலைக்கப்பட்ட போது பாக்கித்தானிய ரூபாய் வழக்கத்திற்கு வந்தது. துவக்கத்தில் பிரித்தானிய இந்திய நாணயங்கள்/ ரூபாய்த்தாள்கள் மீது \"பாக்கித்தான்\" என முத்திரை பதித்து பயன்படுத்தப்பட்டன. புதிய நாணயங்களும் வங்கித்தாள்களும் 1948இல் வெளியிடப்பட்டன. இந்திய ரூபாய் போலவே பாக்கித்தானிய ரூபாயும் 16 \"அணாக்களாகவும்\", ஒவ்வொரு அணாவும் 4 \"பைசா\" அல்லது 12 \"பை\"யாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சனவரி 1, 1961 முதல் பதின்மமுறைக்கு மாற்றப்பட்டது; ஒரு ரூபாய்க்கு 100 பைசாக்களாக இருக்கின்றது. இருப்பினும் 1994 முதல் பைசா மதிப்புள்ள நாணயங்கள் வெளியிடப்படவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- SBP's webpage on the newnotes\n- Business Recorder: Pakistan's first financial newspaper\n- State Bank to issue Rs.5000/- and New Rs.10/- Banknotes from 27 May 2006: Governor\n- The Haj Notes of Pakistan\n- Haseeb Naz's collection on coins used in Pakistan\n\n\n\n\n", "document_id": "ta_ta_69941"}, {"id": [10, 4], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "இங்கு சுமார் 200 000 மேற்பட்ட நூல்களும், 727 இதழ்களும், 74 பத்திரிகைகளும் மேலும் பல்வேறு பல்லூடக உள்ளடக்கங்களும் உள்ளன.\n\nசிங்கப்பூர் புத்தக தேசிய நூலகங்கள் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளை கொண்டது; தேசிய நூலகங்கள்: ஆங்கிலம், சீன, மலாய் மற்றும் தமிழ் . காகித புத்தகங்கள் தவிர, நூலகங்கள் மேலும் கடன்களை குறுந்தகடு கள் மீது, இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுகள், VCDகள், வீடியோ கேசட்கள், ஒலிப்புத்தகத்திலும், குறுவட்டுகள், புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள், DVD-வீடியோகள் மற்றும் இசை குறுந்தகடுகள் (Esplanade வெளியீட்டில் கடைசி). அதன் தலைமை நிறுவனம், தேசிய நூலகம், சிங்கப்பூர், அதன் புதிய வளாகம் விக்டோரியா தெரு ஜூலை 2005 22 ல் இருந்து அதன் புதிய வளாகத்தை கொண்டுள்ளது..\n\nதமிழ் உள்ளடக்கம்.\nசிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் சார் சேகரிப்புகள், இங்கு வெளியிடப்பட்ட அரிய தமிழ் நூல் சேகரிப்புகள், இவை தொடர்பாக வழிகாட்டிகள் ஆகியவை உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- தேசிய நூலக அவை\n- சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி\n- அரிய தமிழ் நூல்கள்-ஒரு கண்ணோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47195"}, {"id": [10, 5], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "கல்வி.\n2008 ஆண்டு தமிழ்நாட்டின் 100% மாணவர்கள் ஆரம்ப கல்வி பெறும் வசதி பெற்றனர், இருப்பினும் படிப்பறிவு ~74 மட்டுமே இருந்தது.\n\nஅறிவியலும் தொழில்நுட்பமும்.\n- 2009 வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பெற்றார்.\n- தமிழ்நாட்டின் பென்பொருள் தானுந்து தொழிற்துறைகள் அபரீத வளர்ச்சி கண்டன.\n\nஇசை.\n2000 களின் தொடக்கத்தில் தமிழ் திரையிசையில் ஏ. ஆர். ரகுமான் முன்னிலையில் இருந்தார். \nதமிழ் ராப் இசை வடிவம் கண்டது. \n\nதிரைப்படம்.\n- பெரியார்\n- மொழி\n- பருத்திவீரன்\n- அழகி (திரைப்படம்)\n- விருமாண்டி\n- காதல் (திரைப்படம்)\n- ஆட்டோகிராப்\n\nவிளையாட்டு.\nசதுரங்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந் உலக வெற்றிவீரர் ஆனார். .\n\nஇளவழகி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உலக கேரம் விளையாட்டு வீரர் ஆவார். பெப்ரவரி 17, 2008ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.\n\nஊடகங்கள்.\nதொலைக்காட்சி.\nநகைச்சுவைத் நிகழ்ச்சிகள் அறிமுகமாகி மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றன. கலக்கப் போவது யாரு, அசத்தப்போவது யாரு ஆகியவை பல தமிழ் stand up நகைச்சுவையாளர்களை அறிமுகப்படுத்தின.\n\nஇயற்கை அனர்த்தங்கள்.\n- 2004 சுனாமியால் 229,866 பேர் இறந்தனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- 2000கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18779"}, {"id": [10, 6], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "நோக்கங்கள்.\nசன சத்தியக்கிரகம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.\n- தேசிய நில சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றல்\n- பெண்களுக்கான நிலச் சொத்து உரிமைகளுக்கான சட்டங்களை உறிதிப்படுத்தல்.\n- நிலம், நீர், காடு, கனியங்கள் போன்ற இயற்கை வழக் கைமாறல்கள் அவை அமைத்துள்ளது, அல்லது அதில் தங்கி இருக்கும் குமுகங்களினதும் தனிநபர்களினதும் முழுப் புரிதலின் பின்பான இணக்கத்தோடேயே நடைபெறுவதை உறுதிப்படுத்தல்.\n- ஏழைகளுகுச் சார்பான நில மற்றும் வளங்கள் சார்பான திட்டங்கள் நிறைவேற்றப்படாது இடத்து அது தணிக்கப்பட வேண்டிய குற்றமாக பார்க்கப்படல்.\n\nவெளி இணைப்புகள்.\n- 2012 சன சத்தியக்கிரகம்- அதிகாரபூர்வ வலைத்தளம் -\n- யுடீயூப் - அதிகாரபூர்வ channel -\n- Jan satyagraha: 50,000 people to begin march from Gwalior to Delhi -\n- A Massive March for Land, Years in the Planning -\n- India's peasant farmers gather for protest march on Delhi -\n\n\n\n\n", "document_id": "ta_ta_46891"}, {"id": [10, 7], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "பில்லியன் என்பதை ஆயிரம் ஈரடுக்கு ஆயிரம் (1000 X 1000). மில்லியன் என்பது ஆயிரம் ஓரடுக்கு ஆயிரம் (1000 X 1000). டிரில்லியன் என்பது ஆயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 X 1000). குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 X 1000). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_937"}, {"id": [10, 8], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "இவற்றையும் காணவும்.\n- புலம்பெயர் தமிழர்\n- புலம்பெயர் ஈழத்தமிழர்\n- புலம்பெயர் இலங்கையர்\n\nஆதாரக் குறிப்புகள்.\n1. 2001 India Census 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\n2. கந்தையா, ஆ.. \"கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும்\" SBS census explorer – 2011 ABS census data\n3. New Zealand 2013 Census totals by topic\n4. \"At the same time, 35% reported that their mother tongue was English and almost 1% reported that it was French. Among the non-official languages reported as mother tongue, the most common included Punjabi (29%), Tamil (10%), Urdu (9%), Gujurati (6%), Hindi (6%) and Bengali (3%).\" Canada Stats This means that officially 100 000 of the 1 million South Asians are Tamils. Media often reports upto 250 000. [http://www.diversitywatch.ryerson.ca/backgrounds/tamils.htm Ryerson Univ Tamils\n5. http://murugan.org/research/sivasupramaniam.htm]\n\n\n\n\n", "document_id": "ta_ta_1063"}, {"id": [10, 9], "question": "<Query> 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "மக்கள்தொகை எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதற்கேற்றவாறு குடியிருப்பின் பரப்பளவு பெரிதாகவும், படிநிலையமைப்பில் உயர்ந்த நிலையிலும் இருப்பதுடன், குடியிருப்பில் கிடைக்கக்கூடிய வசதிகள் கூடுதலாகவும் இருக்கும். குடியிருப்புப் படிநிலையமைப்பில் ஒரு குடியிருப்பின் இடம் அதன் செல்வாக்கு மண்டலத்திலும் தங்கியுள்ளது. வசதிகள் கூடுதலாக இருக்கும்போது தொலைவிடக் குடியிருப்புக்களில் இருந்து மக்கள் இங்கே வருவர். அதனால் அக்குடியிருப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், அப்பகுதியின் குடியிருப்புப் படிநிலையமைப்பில் உயர்ந்த இடத்தையும் பெறும். \n\nகுடியிருப்புப் படிநிலையமைப்புக்கான எடுத்துக்காட்டு.\nஇந்த எடுத்துக்காட்டில், தனியாக அமைந்துள்ள வீடுகள் படிநிலையின் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. உலகநகரத்தொகுதி (ecumenopolis) மிகக்கூடிய மக்கள்தொகையுடன் மிகவுயர்ந்த நிலையில் உள்ளது. (இந்தக் குடியிருப்புப் படிநிலைகள் கான்சுடன்டினோசு அப்போசுட்டலோசு டொக்சியாடிசு என்பவரின் நூலைத் தழுவியது.)\n- உலகநகரத்தொகுதி (Ecumenopolis) - இது ஒரு கோட்பாட்டு அமைப்பு. இதில் உலகம் முழுவதிலும் உள்ள, குறைந்தது ஒன்றோடொன்று இணைந்து பல ஆயிரம் கிலோமீட்டர்களை அடக்கும் ஒரு மிகப்பெரிய நகர்ப்புறத் தொடரியம் ஒன்றை இது குறிக்கும்.\n- பெருநகரக் குழுமம் (Megalopolis) - பல நகரத்தொகுதிகளின் சேர்க்கையால் அமைந்தது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டது.\n- நகரத்தொகுதி (Conurbation) - பல பெரிய மாநகரங்களினதும் அவற்றின் புறநகர்ப் பகுதிகளினதும் சேர்க்கை. 3 மில்லியன் முதல் 10 மில்லியன் வரையான மக்கள்தொகையைக் கொண்டது.\n- பெருநகரப் பகுதி (Metropolis) - ஒரு பெரிய மாநகரத்தையும் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இதற்குள் பல சிறிய மாநகரங்களும் நகரங்களும் அடங்கியிருக்கலாம். 1 மில்லியன் முதல் 3 மில்லியன் வரையான மக்கள்தொகை கொண்டது.\n- பெரிய மாநகரம் (Large city) - கூடிய மக்கள்தொகையையும், பல வசதிகளையும் கொண்ட ஒரு மாநகரம். ஒரு மில்லியனுக்கும், 3 இலட்சங்களுக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.\n- மாநகரம் (City) - பெரிய மாநகரத்திலும் குறைவான வசதிகளையும், 1 இலட்சத்துக்கும் 3 இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகையையும் கொண்டது.\n- பெரிய நகரம் (Large town) - 20 ஆயிரத்துக்கும், ஒரு இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.\n- நகரம் (Town) - ஆயிரத்துக்கும், 20 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.\n- ஊர் (Village) - சிறிய கடை, ஒரு அஞ்சல்நிலையம் போன்ற குறைவான வசதிகளைக் கொண்டது. 100 முதல் ஆயிரம் வரையான மக்கள் வாழக்கூடியது.\n- சிற்றூர் (Hamlet) - மிகக்குறைவான வசதிகளையும், 100க்குக் குறைந்த மக்கள்தொகையையும் கொண்டது.\n- தனித்த வீடுகள் (Isolated dwelling) - ஓரிரு வீடுகளையும், குடும்பங்களையும் கொண்டது.\n\nகுடியிருப்புப் படிநிலையமைப்புக் கருத்துரு தொடர்பான சிக்கல்கள்.\nகுடியிருப்பின் அளவைப் படிநிலைப்படி வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்துதல் எல்லா வேளைகளிலும் சரியாக அமைவதில்லை. சில மாநகரங்கள், சில நகரங்களிலும் குறைவான மக்கள்தொகை கொண்டனவாக இருக்கின்றன. அத்துடன் குடியிருப்புப் படிநிலையமைப்பில் எத்தனை படிநிலைகள் இருக்கவேண்டும் என்பது குறித்தோ அவற்றை எவ்வாறு அழைக்கவேண்டும் என்பது குறித்தோ இணக்கப்பாடு கிடையாது. குடியிருப்புக்களைக் குறிக்கும் பல சொற்களுக்குச் (எ.கா: ஊர், நகரம்) சட்ட அடிப்படையிலான வரைவிலக்கணங்கள் இல்லை, அல்லது வேறுபட்ட ஆட்சியெல்லைகளுக்குள் முரண்பாடான வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன.\n\nபடிநிலையமைப்பும் தகுதிநிலையும்.\nஏற்றுக்கொள்ளப்பட்ட குடியிருப்புப் படிநிலையமைப்பு ஒன்றில், படிநிலையானது தகுதிநிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது. இது படிநிலையமைப்பில் குடியிருப்பொன்றின் நிலையை வலுவாக்குகின்றது. ஒரு குடியிருப்பின் தகுதிநிலை பல காரணங்களால் தீர்மானிக்கப்படலாம். அரசர் அல்லது ஒரு உயர்நிலைப் பிரபு ஒருவரின் இருப்பிடமாக அமைவதனால், அல்லது ஒரு முக்கிய மத நிறுவனம் ஒன்றின் அமைவிடமாக அமைவதன் மூலம் அக்குடியிருப்புக்களுக்கு உயர் தகுதிநிலை ஏற்படுவதுண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1162"}]
[{"id": [13, 0], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "இந்த மாயச் சதுரம் n ≥ 1 க்கு 2 தவிர்ந்த எண்களுக்கு இருக்கும். n=3 ஆனது மிகச்சிறிய மாயச் சதுரம் ஆகும்.\n\nஎந்தப் பக்கமாகக் கூட்டினாலும் (அதாவது நிரல், வரிசை) மூலைவிட்டங்களாகக் கூட்டினாலும் ஒரே எண் கூட்டுத்தொகையாக வரும்.\n\nn = 3, 4, 5, …, ஆக வரும் எண்களில் மாய எண்ணானாது 15, 34, 65, 111, 175, 260, … (தொடராக A006003 in OEIS)\n\n\n\n\n", "document_id": "ta_ta_8271"}, {"id": [13, 1], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "மாயச் சதுரங்கள்.\n1 முதல் \"n\"² வரையிலான எண்களைக் கொண்ட மாயச் சதுரமானது, \"n\" -வரிசை மாயச் சதுரம் எனப்படும். இதுவே இயல்பான மாயச் சதுரம் (normal magic square) எனவும் அழைக்கப்படும். இதன் மாய மாறிலியின் மதிப்பு, \"n\" -ஐ மட்டுமே சார்ந்திருக்கும்.\n\nமாய மாறிலியின் மதிப்பு:\n\nஇவ்வாய்ப்பாடு முதல் k இயல் எண்களின் கூடுதல் காணும் வாய்ப்பாட்டிலிருந்து பெறப்படுகிறது.\n\nமுதல் k இயல் எண்களின் கூடுதல் காணும் வாய்ப்பாடு:\n\nஇவ்வாய்ப்பாட்டில், \"k\" = \"n\"² எனப் பிரதியிட:\n\nஇது மாயச் சதுரத்தின் மொத்த n நிரைகளில் (நிரல்கள்) உள்ள எண்களின் கூடுதல். \n\nஇம்மதிப்பை n -ஆல் வகுக்கக் கிடைப்பது: \n\nஇது மாயச் சதுரத்தின் ஒரு நிரையில் (நிரல்) உள்ள எண்களின் கூட்டுத்தொகை. மாயச் சதுரத்தின் ஒவ்வொரு நிரையில் (நிரல் அல்லது மூலைவிட்டம்) உள்ள எண்களின் கூட்டுத்தொகையும் இதே அளவாகவே இருக்கும்.\n\"n\" = 3, 4, 5, … வரிசை கொண்ட மாயச் சதுரங்களின் மாய மாறிலிகள்: (sequence in OEIS):\n\nஒரு மாயச் சதுரத்தின் ஏதேனும் ஒரு நிரை அல்லது ஒரு நிரல் அல்லது ஒரு மூலைவிட்டத்தில் அமையும் எண்கள் ஒரு மாயத் தொடராக அமையும்.\n\nமாய கனசதுரங்கள்.\nஇதேபோல 1, 2, ..., \"n\"³ எண்கள் கொண்ட ஒரு மாய கனசதுரத்தின் மாய மாறிலி:\n\nமாய நாற்பரிமாண கனசதுரங்கள்.\nநான்கு பரிமாணத்தில் அமையும் ஒரு மாய கனசதுரம் (magic tesseract) 1, 2, ..., \"n\" எண்கள் கொண்டதாய் அமையும். \n\nஇதன் மாய மாறிலி:\n\nபொதுவாக பரிமாணம் \"d\" மற்றும் வரிசை \"n\" கொண்ட ஒரு மாய மீக்கனசதுரமானது, 1, 2, ..., \"n\", எண்கள் கொண்டிருக்கும். மேலும் அதன் மாய மாறிலி:\n\nமாய விண்மீன்கள்.\n\"n\"-முனை கொண்ட ஒரு வழக்கமான மாய விண்மீனின் மாய மாறிலி:\n\n\"M\" = 4\"n\" + 2.\n\nவெளி இணைப்புகள்.\n- 260 as magic constant for 8-queens problem and 8x8 magic square\n- Hypercube Math formulae\n\n\n\n\n", "document_id": "ta_ta_41861"}, {"id": [13, 2], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "கூட்டுத்தொடரில் வரும் முதல் எண் formula_1 என்றும், பொது வேறுபாடு \"d\" என்றும் கொண்டால், வரிசையில் \"n\"-ஆவது உறுப்பு என்ன என்பதைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:\n\nஇதையே, இன்னும் பொதுமைப் படுத்தி,\n\nஎனலாம். இந்தக் கூட்டுத் தொடர் முடிவிலியாய்ப் போகலாம் எனினும், \"வரம்புடைய\" எண்ணிக்கையில் உறுப்புகள் கொண்ட ஒரு கூட்டுத்தொடரை, \"வரம்புள கூட்டுத் தொடர்\" என்று அழைப்பர் அல்லது பொதுவான சொல்லான கூட்டுத்தொடர் என்றும் அழைப்பர்.\n\nஒரு கூட்டுத்தொடர் எப்படி வளர்கின்றது என்பது, அதன் பொதுவேறுபாட்டு எண்ணைப் பொருத்துள்ளது. பொதுவேறுபாட்டு எண்ணானது,\n\n- நேர்ம எண்ணாக இருந்தால், அடுத்தடுத்து வரும் உறுப்புகள் பெருகிக்கொண்டே போய் முடிவிலிக்குப் போகும்;\n- எதிர்ம எண்ணாக இருந்தால், எதிர்திசையில் பெருகிக்கொண்டே போய் எதிர்ம முடிவிலிக்குப் போகும்.\nகூட்டுத் தொடரின், கூட்டுத்தொகை.\nஒரு வரம்புள்ள கூட்டுத்தொடரின் உறுப்புகளைக் கூட்டினால், அதன் \"கூட்டல் மதிப்பு\" அல்லது \"கூட்டுத்தொகை\" என்ன என்பதைக் கணிக்கலாம். ஒரு கூட்டுத்தொடரின் n உறுப்புகளின் கூட்டுத்தொகையை formula_4 எனக் குறிப்பதாகக் கொண்டால், இந்தக் கூட்டுத்தொகையை இருவேறு விதமாக எழுதலாம் (இப்படி இருவேறு விதமாகக் கணக்கிடும் முறை, நிறுவலுக்குப் பயன்படும் ஒரு தனி முறையாகவும் கொள்ளப்படுகின்றது):\n\nமேலே உள்ளதில், முதல் தொடரானது formula_1 ஓடு d, 2d, 3d என்று படிப்படியாகக் \"கூட்டிக்கொண்டே\" போவது, ஆனால் இரண்டாவது தொடரானது, கடைசி உறுப்பாகிய formula_8 இல் இருந்து (n-1)d, (n-2)d என்று படிப்படியாக \"கழித்துக்கொண்டே\" செல்வது. இப்படியாக மேலே உள்ளவாறு இருவேறு விதமாக எழுதப்பட்ட இரண்டு கூட்டுத்தொடர்களின் கூட்டுத்தொகைகளைக் கூட்டினால், பொதுவேறுபாடான \"d\" ஒன்றோடு ஒன்று \"கழிபட்டுப்\" போகின்றது: \n\nசமன்பாட்டின் இருபுறத்தையும் இரண்டால் வகுத்தால், கூட்டுத்தொகையை அடையலாம்: \n\nஇன்னொரு மாற்று வடிவத்தைப் பெற, மீண்டும் formula_11 என்பதை உள்ளே நுழைக்கலாம்:\n\n499 கி.பி யில் இந்திய வானியல், கணித வல்லுநர் ஆரியபட்டா என்பவர் தன்னுடைய ஆரியபட்டியம் என்னும் நூலில் இம்முறையைத் தந்துள்ளார். (section 2.18)\n\nஎடுத்துக்காட்டாக, கூட்டுத்தொடர் ஒன்றை \"a\" = 3 + (\"n\"-1)(5) எனக் குறித்தால், இதன் 50 உறுப்புகளின் கூட்டுத்தொகை:\n\nகூட்டுத்தொடரின் உறுப்புகளின் பெருக்குத்தொகை.\nஒரு வரம்புள கூட்டுத்தொடரின் உறுப்புகளைப் பெருக்கினால் வரும் பெருக்குத்தொகையைக் கணிக்கலாம். முதல் உறுப்பு அல்லது உருப்படி \"a\" என்றும், பொதுவேறுபாடு \"d\" என்றும், மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை \"n\" என்றும் கொண்டால், அந்த n உறுப்புகளின் பெருக்குத்தொகை முடிவுறும் வாய்பாடாகக் கீழ்க்காணுமாறு எழுதலாம்: \n\nமேலுள்ளவற்றில், formula_15 என்பது போக்காமர் குறியீட்டில் காட்டப்படும் இயல் தொடர்பெருக்கம் (rising factorial in Pochhammer symbol), அடுத்து formula_16 என்பது காமா சார்பியம். (இந்த வாய்பாடு formula_17 என்பது எதிர்ம எண்ணாகவோ சுழியாகவோ இருந்தால் செல்லாது என்பதையும் குறிப்பிட வேண்டும்).\n\nஇது ஓர் உண்மையைப் பொதுமைப் படுத்தும் முறையால் வருவது: தொடரின் பெருக்குத்தொகை formula_18 என்பது தொடர்பெருக்கம் (factorial) formula_19, அதன் பின் m மற்றும் n என்னும் நேர்ம இயல் எண் கூட்டுத்தொடரின் பெருக்கம்:\n\nமேலே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டைக் கொண்டால், n ஆவது உறுப்பை \"a\" = 3 + (\"n\"-1)(5) எனக்கொண்டால் 50 ஆவது உறுப்புவரை பெருக்கினால் \n\nஇப்பொழுது கூட்டுத்தொடர் ஒன்றைக் கருதுக:\nformula_23\n\nஇதில் முதல் மூன்று உறுப்புகளின் பெருக்குத்தொகை\n\nformula_26\n\nஇது கீழ்க்காணும் வடிவில் உள்ளது:\n\nஆகவே, formula_28 உறுப்புகளின் இன் பெருக்குத்தொகை:\nஇதற்கு முடிவுதரும் தீர்வுகள் இல்லை.\n\nதிட்டவிலக்கம்.\nஒரு கூட்டுத் தொடரின் திட்டவிலக்கத்தைக் கீழுள்ள வாய்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:\n\nகூட்டுத்தொடருக்கான வாய்பாடுகள்.\nவாய்பாடுகள்: \n\nமேலும் படிக்க.\n- பெருக்குத் தொடர்\n\n", "document_id": "ta_ta_32095"}, {"id": [13, 3], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "நறுக்கம், சுழற்சி போன்ற எளிய நேரியல் கோப்புகளைக் குறிக்கச் சதுர அணிகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக R என்பது ஒரு சுழற்சியைக் குறிக்கும் சுழற்சி அணி; v என்பது வெளியிலமைந்த ஒரு புள்ளியைக் குறிக்கும் நிரல் திசையன் எனில், இவ்விரு அணிகளின் பெருக்கற்பலன் அணி Rv என்பது சுழற்சியினால் ஏற்படும் அப்புள்ளியின் புதிய நிலையைக் குறிக்கும் நிரல் திசையனாக இருக்கும். v ஒரு நிரைத் திசையனாக இருந்தால் சுழற்சியினால் ஏற்படும் புள்ளியின் புது நிலையை vR மூலம் பெறலாம் (இதில் R என்பது R இன் இடமாற்று அணி).\n\nமுதன்மை மூலைவிட்டம்.\nஒரு சதுர அணியின் \"a\" (\"i\" = 1, ..., \"n\") உறுப்புகள், அவ்வணியின் முதன்மை மூலைவிட்டத்தை அமைக்கும். இவ்வுறுப்புகள் சதுர அணியின் இடப்பக்க மேல் மூலையிலிருந்து வலப்பக்க கீழ் மூலையை இணைக்கும் கற்பனைக் கோட்டின் மீதமைகின்றன. எடுத்துக்காட்டாக, மேலே தரப்பட்டுள்ள அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள்: \"a\" = 9, \"a\" = 11, \"a\" = 4, \"a\" = 10. \n\nசதுர அணியின் வலதுபக்க மேல் மூலையிலிருந்து இடதுபக்க கீழ்மூலையை இணைக்கும் மூலைவிட்டம் எதிர்மூலைவிட்டம் (\"antidiagonal\" , \"counterdiagonal\") எனப்படும்.\n\nசிறப்பு வகைகள்.\nமூலைவிட்ட அணியும் முக்கோண அணியும்.\nஒரு சதுர அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் தவிர்த்த ஏனைய உறுப்புகள் அனைத்தும் பூச்சியமெனில் அந்த அணி மூலைவிட்ட அணி எனப்படும். முதன்மை மூலைவிட்டத்திற்கு மேல் (அல்லது கீழ்) உள்ள உறுப்புகள் மட்டும் பூச்சியமாக இருந்தால் அந்த மூலைவிட்ட அணி கீழ் (அல்லது மேல்) முக்கோண அணி என்றழைக்கப்படும்.\n\nமுற்றொருமை அணி.\nஒரு \"n\" x \"n\" சதுர அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் 1 ஆகவும், ஏனைய உறுப்புகள் பூச்சியமாகவும் இருந்தால் அந்தச் சதுர அணி முற்றொருமை அணி (I) எனப்படும். \n\nமுற்றொருமை அணி I\"n\" , சதுர அணியாக மட்டுமல்லாது, ஒரு சிறப்பு வகை மூலைவிட்ட அணியாகவும் உள்ளது. எந்தவொரு அணியையும் முற்றொருமை அணியால் பெருக்கும்போது கிடைக்கும் விடை மூல அணியாகவேக் கிடைப்பதால் முற்றொருமை அணிக்கு இப்பெயர் அளிக்கப்பட்டுள்ளது.\n\nசமச்சீர் அணி.\nஒரு சதுர அணியும் அதன் இடமாற்று அணியும் சமமானவைகளாக இருந்தால், அச்சதுர அணி சமச்சீர் அணி எனப்படும். \n\n- எதிர் சமச்சீர் அணி\nஒரு சதுர அணியும் அதன் இடமாற்று அணியின் எதிரணியும் சமமானவைகளாக இருந்தால் அச்சதுர அணி எதிர் சமச்சீர் அணி எனப்படும். \n\n- ஹெர்மைட் அணி\nசிக்கலெண் அணிகளில் சமச்சீர் அணி என்பது ஹெர்மைட் அணி என்ற கருத்துருவாக உள்ளது. சிக்கலெண் உறுப்புகள் கொண்ட சதுர அணி A ஆனது அதன் இணைச் சிக்கலெண் அணியின் இடமாற்று அணிக்குச் சமமாக இருந்தால் அது ஹெர்மைட் அணி எனப்படும். \n\nமெய்யெண் சமச்சீர் அணிகளும், சிக்கலெண் ஹெர்மைட் அணி\nகளும் ஐகென் மதிப்பு கொண்டவை. அதாவது ஒவ்வொரு திசையனையும் ஐகன் திசையன்களின் நேரியல் சேர்வாக எழுத முடியும். இரண்டிலும் ஐகென் மதிப்புகள் மெய்யெண்களாக இருக்கும்.\n\nநேர்மாற்றக் கூடிய அணி.\nA ஒரு சதுர அணி; கீழ்வரும் முடிவை நிறைவு செய்யும் வகையில் அணி B உண்டெனில் A ஒரு நேர்மாற்றக் கூடிய அணி அல்லது வழுவிலா அணியாகும்:\n\nஇந்த B அணி தனித்துவமானதாக இருக்கும் A இன் நேர்மாறு அணி எனப்படுகிறது. A இன் நேர்மாறு அணியின் குறியீடு A.\n\nசெங்குத்து அணி.\nசெங்குத்து அணி ஒரு சதுர அணியாக, மெய்யெண் உறுப்புகளைக் கொண்டுள்ளதோடு நிரைகளையும் நிரல்களையும் செங்குத்து அலகு திசையன்களாகக் கொண்டிருக்கும். \n\n\"A\" ஒரு செங்குத்து அணி எனில்: \n\n- \"A\" இன் இடமாற்று அணியும், நேர்மாறு அணியும் சமமானவை\n\n- இதனால் பின்வரும் முடிவும் உண்மையாக இருக்கும்\n\n- \"A\" கண்டிப்பாக நேர்மாற்றத் தக்கது\n\n- \"A\" ஒரு அலகுநிலை அணி\n\n- \"A\" ஒரு இயல்நிலை அணி\n\n- \"A\" இன் அணிக்கோவை மதிப்பு +1 அல்லது −1 ஆகும். அணிக்கோவை மதிப்பு +1 ஆகவுள்ள செங்குத்து அணி ஒரு சிறப்பு செங்குத்து அணியாகும். ஒரு நேரியல் கோப்பாக, +1 அணிக்கோவை மதிப்புள்ள ஒவ்வொரு செங்குத்து அணியும் ஒரு தனித்த சுழற்சியாகவும்,  −1 அணிக்கோவை மதிப்புள்ள செங்குத்து அணியும் தனித்த எதிரொளிப்பாகவோ அல்லது எதிரொளிப்பு மற்றும் சுழற்சி இரண்டின் தொகுப்பாகவோ இருக்கும்.\n\nசெயல்கள்.\nசுவடு.\nசதுர அணி A இன் சுவடு என்பது அவ்வணியின் மூலைவிட்ட உறுப்புகளின் கூட்டுத்தொகையாகும். \n- tr(AB) = tr(BA).\n- tr(A) = tr(A).\n\nஅணிக்கோவை.\nசதுர அணி A இன் அணிக்கோவை det(A) அல்லது |A| என்பது அவ்வணியின் குறிப்பிட்ட சில பண்புகளைக் குறிக்கும் எண்ணாகும். \n\n- ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பு பூச்சியமற்றதாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அவ்வணி நேர்மாற்றக்கூடியதாக இருக்கும்.\n- அணிக்கோவையின் தனி மதிப்பு இருபரிமாணத்தில் (R) அலகு சதுரத்தின் எதிருருவின் பரப்பளவுக்கும், முப்பரிமாணத்தில் (R) அலகு கனசதுரத்தின் எதிருருவின் கனவளவுக்கும் சமமாக இருக்கும். அணிக்கோவையின் மதிப்பின் குறி நேரியல் கோப்பின் திசைப்போக்கைக் குறிக்கும். திசைப்போக்கு மாற்றமடையாமல் இருந்தால் மட்டுமே அணிக்கோவையின் மதிப்பு நேரெண்ணாக இருக்கும்.\n\n- 2X2 அணிகளின் அணிக்கோவையின் மதிப்பு:\n- 3X3 அணிகளின் அணிக்கோவையின் மதிப்பு ஆறு உறுப்புகளைக் கொண்டிருக்கும்.\n\n- \"n\"×\"n\" அணியின் அணிக்கோவை மதிப்பு\n\n\"A\" ஒரு \"n\"×\"n\" அணி; \"a\" \"i\" ஆவது நிரை மற்றும் \"j\" ஆவது நிரலிலுள்ள உறுப்பு எனில். அணிக்கோவையின் மதிப்பு காணும் லீபினிட்சின் வாய்ப்பாடு:\n\n- இரு சதுர அணிகளின் பெருக்கற்பலன் அணியின் அணிக்கோவையும், அவ்விரு அணிகளின் தனித்தனி அணிக்கோவைகளின் பெருக்கற்பலனும் சமமாக இருக்கும்.\n\n- அணிக்கோவையின் எந்தவொரு நிரையின் (நிரல்) மடங்கை வேறொரு நிரையோடு (நிரல்) கூட்டினால் அணிக்கோவையின் மதிப்பு மாறாது. அணிக்கோவையின் இரு நிரை (நிரல்)களைப் பரிமாற்றம் செய்தால் அணிக்கோவையின் மதிப்பு -1 ஆல் பெருக்கப்படும். இச்செயல்களைப் பயன்படுத்துவதன் மூலம் எந்தவொரு அணியையும் கீழ் (மேல்) முக்கோண அணிகளாக மாற்றலாம். அவ்வாறு மாற்றப்பட்ட பின் அவ்வணியின் அணிக்கோவையின் மதிப்பு முதன்மை மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்குத்தொகைக்குச் சமமாக இருக்கும். எனவே இம்முறையில் ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பை எளிதாகக் கணக்கிட முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89592"}, {"id": [13, 4], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "முக்கோண எண்களின் தொடர்வரிசை :\n\n\"n\" -ஆம் முக்கோண எண்ணின் மதிப்பு 1 முதல் \"n\" வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம் என்பதால் முக்கோண எண்களுக்கான மீள்வரு வாய்ப்பாடு:\n\nவலது இறுதியில் உள்ளது ஒரு ஈருறுப்புக் கெழு. இக்கெழு, \"n\" + 1 பொருள்களில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய சோடிகளின் எண்ணிக்கையைத் தருகிறது. பெருக்கலில் உள்ள தொடர் பெருக்கத்தைப் போன்றவை கூட்டலுக்கு முக்கோண எண்கள். தொடர் பெருக்கம் \"n\" !, 1 முதல் \"n\" வரையிலான இயல் எண்களின் பெருக்கலுக்குச் சமம். முக்கோண எண் formula_2 1 முதல் \"n\" வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம். \n\nஒவ்வொரு புள்ளியையும் இணைத்து வரையக் கூடிய கோடுகளின் எண்ணிக்கையைப் பின்வரும் வாய்ப்பாடு மூலம் காணலாம்:\n\nformula_3\n\nபுள்ளிகள் மற்றும் இக்கோடுகளின் எண்ணிக்கைகளுக்கு இடையிலான விகிதம்விகிதத்தின் குறிப்பிடத்தக்கதொரு பண்பு:\n\nformula_4\n\nஏனைய வடிவ எண்களுடனான தொடர்பு.\nமுக்கோண எண்கள் மற்ற வடிவ எண்களோடு அதிகத் தொடர்புடையன.\n\nஎடுத்துக்காட்டுகள்: \n\n- அடுத்தடுத்த இரு முக்கோண எண்களின் கூடுதல் ஒரு வர்க்க எண் (சதுர எண்). இக்கூடுதலின் மதிப்பு, இந்த இரு முக்கோண எண்களின் வித்தியாசத்தின் வர்க்கமாகும்.\n\nமேலேயுள்ள ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும், இரண்டு பொருந்துகின்ற முக்கோணங்களிலிருந்து ஒரு சதுரம் அமைவதைக் காணலாம்.\n\n- எண்ணற்ற முக்கோண எண்கள் வர்க்க எண்களாகவும் அமைகின்றன. அவற்றுள் சிலவற்றை பின்வரும் மீள்வரு வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:\n\nஅனைத்து வர்க்க முக்கோண எண்களையும் பின்வரும் மீள்வரு வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்.\n\n- \"n\" -ஆம் முக்கோண எண்ணின் வர்க்கம் 1 முதல் \"n\" வரையிலான முழு எண்களின் கனங்களின் கூடுதலுக்குச் சமம்.\n\n- 1 முதல் \"n\" வரையிலான முக்கோண எண்களின் கூடுதல் \"n\" ஆம் நான்முக எண்ணாகும்.\n\n- பொதுவாக, \"n\" -ஆம் \"m\" -பலகோண எண் மற்றும் \"n\" -ஆம் (\"m\" + 1)-பலகோண எண்ணிற்குமுள்ள வித்தியாசம் (\"n\" – 1) -ஆம் முக்கோண எண்ணாக அமையும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\n\"n\" -ஆம் மையப்படுத்தப்பட்ட \"k\"-கோண எண்ணைக் காணும் வாய்ப்பாடு:\n\nஇரு முக்கோண எண்களின் நேர்ம வித்தியாசம் ஒரு சரிவக எண்.\n\nவெளி இணைப்புகள்.\n- Triangular numbers at cut-the-knot\n- There exist triangular numbers that are also square at cut-the-knot\n- Triangular numbers via 12 days of Christmas by Vi Hart\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சதுர எண்\n- பல்கோண எண்\n- முக்கோண சதுர எண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_167"}, {"id": [13, 5], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "விளையாடும் முறை.\nஇந்த விளையாட்டில் 4×4 கட்டங்கள் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு கட்டத்தில் எண்ணால் எழுதப்பட்ட பெட்டி தோன்றும். பொதுவாக, இரண்டு, நான்கு ஆகிய எண்களை எழுதிய பெட்டிகள் தோன்றும். அந்த பெட்டியை அதே எண் கொண்ட பெட்டியுடன் இணைத்தால் அதன் இரு மடங்கான எண் கொண்ட பெட்டி கிடைக்கும். இவ்வாறு சேர்த்துக் கொண்டே 2048 என்ற எண்ணை அடைய வேண்டும். எடுத்துக்காட்டாக, நான்கு என்று எழுதப்பட்ட இரு பெட்டிகள் ஒன்றின்கீழ் ஒன்றாக இருந்தால், ஏதாவது ஒன்றை மற்றொன்றின் திசையில் நகர்த்த வேண்டும். அவை இணைந்தவுடன் இரு மடங்கு கொண்ட எண் தோன்றும். எந்த திசைகளுக்கு நகர வேண்டுமோ அதற்கு உரிய மேல், கீழ், இடது, வலது அம்புகுறியை அழுத்த வேண்டும். குறுக்குவாட்டில் பெட்டிகளை இணைக்க முடியாது. வெறுமையான கட்டத்திற்கு பெட்டிகளை நகரத்தலாம். ஒவ்வொரு பெட்டியாக நகர்த்த முடியாது. ஒரு திசைக்கான அம்புகுறியை அழுத்தினால், எல்லா பெட்டிகளும் அந்த திசையை நோக்கி நகரும். எல்லா கட்டங்களிலும் பெட்டிகள் இருந்து, அவற்றின் அருகில் அதே எண் கொண்ட பெட்டிகள் இல்லாவிடில் அவற்றை இணைக்க முடியாது. புதிய பெட்டி தோன்றுவதற்கான கட்டம் இல்லாததால் ஆட்டம் தோல்வியில் முடிவடையும். 2048 என்ற எண்ணை அடைந்தால் ஆட்டத்தில் வெற்றி பெற்றதாக கருதப்படும். அதைத் தாண்டியும் விளையாடலாம்.\n\nபெரிய எண்களை கடைசி வரிசைக் கட்டங்களில் வைத்துக் கொண்டால் விளையாட்டில் எளிமையாக வெற்றியடையலாம்.\nஇந்த விளையாட்டில் அதிகபட்சமாக 131,072 என்ற எண் சேரும் வரையில் விளையாட முடியும். அதிகபட்சமாக 3,932,100 புள்ளிகளைப் பெற முடியும்.\n\nஇணைப்புகள்.\n- \"2048\" மூல நிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61106"}, {"id": [13, 6], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "வர்க்க எண்கள் நேர்ம எண்களாகவே இருக்கும். ஒரு நேர்ம எண் வர்க்க எண்ணாக இருக்க வேண்டுமானால் அதன் வர்க்கமூலம் ஒரு முழு எண்ணாக இருக்கவேண்டும். \n\nஎண் 1, முதல் முழு வர்க்கமாகக் கருதப்படுகிறது. எண் 0 -ஐ (0 × 0 = 0) என்று எழுத முடியும் என்பதால் எண் 0 மும் வர்க்க எண் தான் என வாதிடுவோரும் உண்டு.\n\nவர்க்கத்தை வழக்கமாக பெருக்கல் வடிவில் எழுதுவதில்லை. மாறாக \"n\" என்ற எண்ணின் வர்க்கம் \"n\" என எழுதப்படுகிறது. இதனை \"\"n\" ஸ்கொயர்ட்\" என வாசிக்க வேண்டும். \"n\" அளவு பக்கமுடைய ஒரு சதுரத்தின் பரப்பு \"n\" × \"n\" . அதாவது \"n\". எனவேதான் முழு வர்க்க எண்கள், சதுர எண்கள் என அழைக்கப்பட்டு வடிவ எண்களில் ஒரு வகையாகின்றன. \n\nவர்க்கம் என்ற கருத்துருவைப் பிற எண் கணங்களுக்கும் நீட்டிக்கலாம். விகிதமுறு எண்களை எடுத்துக்கொண்டால், ஒரு விகிதமுறு வர்க்க எண் என்பது இரு வர்க்க எண்களின் விகிதமாகும். மறுதலையாக, இரு வர்க்க எண்களின் விகிதம் ஒரு விகிதமுறு வர்க்க எண்ணாகும். \n\nஎடுத்துக்காட்டு: 4/9 = (2/3)).\n\nஎடுத்துக்காட்டுகள்.\n60 -க்கும் கீழுள்ள வர்க்க எண்கள் :\n\nபண்புகள்.\n- \"m\" புள்ளிகளை ஒரு சதுரமாக அடுக்க முடிந்தால், முடிந்தால் மட்டுமே எண் \"m\" ஒரு வர்க்க எண்ணாகும்:\nஇங்கு \"n\" -ஆம் வர்க்க எண் \"n\". இது முதல் \"n\" ஒற்றை எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமம். இக்கூற்றைப் படத்தில் காணலாம். படத்தில் ஒவ்வொரு சதுரமும் அதற்கு முந்தைய சதுரத்துடன் ஒற்றை எண்ணிக்கைப் புள்ளிகளைச் சேர்ப்பதால் உண்டாவதையும் காணலாம்.\n\n- ஒரு வர்க்க எண்ணிற்கும் அதற்கு முந்தைய வர்க்க எண்ணிற்குமுள்ள தொடர்பு:\n\nஅல்லது:\n\nமற்றொரு வாய்ப்பாடு:\nஎடுத்துக்காட்டு:\n\n- ஒரு வர்க்க எண் அடுத்தடுத்த இரு முக்கோண எண்களின் கூடுதலுக்குச் சமம்.\n\n- அடுத்தடுத்த இரு வர்க்க எண்களின் கூடுதல் ஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்.\n\n- ஒவ்வொரு ஒற்றை வர்க்க எண்ணும் ஒரு மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்ணாகவும் இருக்கும்\n\n- ஒரு வர்க்க எண்ணின் வகுத்திகளின் எண்ணிக்கை ஒற்றையெண்ணாக இருக்கும். பிற எண்களின் வகுத்திகளின் எண்ணிக்கை இரட்டையெண்ணாக இருக்கும்.\n\n- பத்தடிமானத்தில், ஒரு வர்க்க எண் 0,1,4,6,9, அல்லது 25 ஆகிய இலக்கங்களைக் கொண்டு பின்வருமாறு முடிவடையும்:\n\n- 0 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், இரட்டை எண்ணிக்கை கொண்ட 0 -க்களைக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 0-க்களுக்கு முந்தைய இலக்கங்கள் ஒரு முழு வர்க்க எண்ணைத் தரும்.\n- 1 அல்லது 9 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 1-ஐக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 1-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும்.\n- 2 அல்லது 8 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 4 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 4-க்கு முந்தைய இலக்கம் இரட்டை எண்ணாக இருக்கும்.\n- 3 அல்லது 7 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 9 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 9-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும்.\n- 4 அல்லது 6 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 6 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 6-க்கு முந்தைய இலக்கம் ஒற்றை எண்ணாக இருக்கும்.\n- 5 -ஐக் கொண்டு முடியும் எண்ணின் வர்க்கம், 25 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 25-க்கு முந்தைய இலக்கங்கம் 0, 2, 6, 25 -ஆக இருக்கும்.\n\n- பொதுவாக ஒரு பகா எண் \"p\" , வர்க்க எண் \"m\" -ஐ வகுக்குமானால் \"p\" -ம் \"m\" -ஐ வகுக்கும்.\n\n- வர்க்க எண் ஒரு செவ்விய எண் அல்ல.\n\n- வர்க்க எண்களின் கூடுதல் காணும் வாய்ப்பாடு:\n\n0, 1, 5, 14, 30, 55, 91, 140, 204, 285, 385, 506, 650, 819, 1015, 1240, 1496, 1785, 2109, 2470, 2870, 3311, 3795, 4324, 4900, 5525, 6201... .\nசிறப்பு வகைகள்.\n- \"m\"5 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் \"n\"25 இதில் \"n\" = \"m\" × (\"m\" + 1)\n- \"m\"0 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் \"n\"00 இதில் \"n\" = \"m\".\n- ஈரிலக்க 5\"m\" (\"m\" -ஒன்றினிடம்) வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் \"AABB\" இதில் \"AA\" = 25 + \"m\" மற்றும் \"BB\" = \"m\".\n\n\"AA\" = 25+7 =32 மற்றும் 7=49,\n\nஒற்றை மற்றும் இரட்டை எண்கள்.\nஇரட்டை எண்களின் வர்க்கங்கள் இரட்டை எண்களாகும். அவை நான்கால் வகுபடும் எண்களாகவும் இருக்கும். \n\nஒற்றையெண்களின் வர்க்கங்கள் ஒற்றையெண்கள். \n\nஇதிலிருந்து இரட்டை எண்களின் வர்க்க மூலங்கள் இரட்டை எண்களாகவும் ஒற்றை எண்களின் வர்க்க மூலங்கள் ஒற்றை எண்களாகவும் இருக்கும் என்பதை அறியலாம்.\n\nபயன்பாடு.\nஇரு நேர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகை ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இரு எதிர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகையும் ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இருக்கும் என்பதால் எந்தவொரு வர்க்க எண்ணும் எதிர்ம எண்ணாக இருக்க முடியாது. எனவே மெய்யெண்களின் கணத்தில் ஒரு எதிர்ம மெய்யெண்ணின் வர்க்க மூலத்தைக் காணமுடியாது. இதனால் மெய்யெண்கள் கணத்தில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டு கணிதவியலாளர்கள் கற்பனை மூலம் \"i\" -ஐ  −1 -ன் வர்க்க மூலங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்டு கலப்பெண்களை உருவாக்கினர்.\n\nபுள்ளியியலில் ஒரு தரவின் திட்ட விலக்கம் காண்பதற்கு வர்க்கம் (வர்க்க மூலம்) பயன்படுகிறது\n\nமேலும் படிக்க.\n- Conway, J. H. and Guy, R. K. \"The Book of Numbers\". New York: Springer-Verlag, pp. 30-32, 1996. ISBN 0-387-97993-X\n\nவெளி இணைப்புகள்.\n- Learn Square Numbers. Practice square numbers up to 144 with this children's multiplication game\n- Dario Alpern, Sum of squares. A Java applet to decompose a natural number into a sum of up to four squares.\n- Fibonacci and Square Numbers at Convergence\n- The first 1,000,000 perfect squares Includes a program for generating perfect squares up to 10^15.\n- எந்த ஒரு Positive integerஐயும் நான்கு அல்லது அதற்கு குறைந்த வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக மாற்ற உதவும் நிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_347"}, {"id": [13, 7], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "இந்த நிபந்தனைக்கு உட்படும் S மற்றும் n ன் மதிப்புகள் மட்டுமே அரோகன் எண்களைத் தருகின்றன.\n\nசான்று:\nஉசாத்துணை.\nடாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38434"}, {"id": [13, 8], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "வாய்ப்பாடு.\nமுதல் சதுர பிரமிடு எண்கள் சில:\n\nசதுர பிரமிடு எண்களைக் காணப் பயன்படும் வாய்ப்பாடு:\n\nஇந்த வாய்ப்பாடு, ஃபால்ஹேபரின் வாய்ப்பாட்டின் (ஜெர்மானிய கணிதவியலாளர் \"ஃபால்ஹேபர்\") சிறப்பு வகையாகும். இதை எளிதாக கணித்தொகுத்தறிதல் முறையில் நிறுவலாம். இதற்குச் சமானமான வாய்ப்பாடு ஃபிபனாச்சியின் \"லிபர் அபாச்சி\" -ல் (1202, ch. II.12) தரப்பட்டுள்ளது.\n\nநவீன கணிதத்தில் \"எரார்ட் பல்லுறுப்புக்கோவை\"கள் மூலம் வடிவ எண்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பன்முகத் திண்மம் \"P\" -ன் எரார்ட் பல்லுறுப்புக்கோவை \"L\"(\"P\",\"t\"). இந்த பல்லுறுப்புக்கோவையானது, பன்முகி \"P\" -ன் அனைத்து ஆயதொலைவுகளும் எண் \"t\" -ஆல் பெருக்கப்படுவதால் கிடைக்கும் விரிவடைந்த \"P\" -ன் புதுவடிவில் உள்ள முழுஎண் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கையைத் தருகிறது. முழு எண் ஆயதொலைவுகளுடைய ஓரலகு சதுரத்தை அடிப்பாகமாகவும், அடியிலிருந்து ஓரலகு உயரத்திலுள்ள முழுஎண் புள்ளியை உச்சியாகவும் கொண்ட பன்முகியின் எரார்ட் பல்லுறுப்புக்கோவை:\n\nformula_2 = P.\nபிற வடிவ எண்களுடனான தொடர்பு.\nசதுர பிரமிடு எண்களை இரு ஈருறுப்புக் கெழுக்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_40690"}, {"id": [13, 9], "question": "<Query> என்பது n சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.", "document": "\"n\" என்ற இந்த அணியின் அளவு சந்தர்ப்பத்திலிருந்து தெரிவதாக இருக்கும்போது இதை formula_3 என்றே குறிப்பிடுவோம்.\n\nஇதை formula_5 என்றும் சுருக்கமாக எழுதுவதுண்டு.\n\nஅல்லது, formula_6\n\nஇதனுடைய முக்கிய பண்பு என்னவென்றால்,\nஎந்த formula_7 அணி A க்கும், formula_8; மற்றும்,\n\nஎந்த formula_9 அணி B க்கும், formula_10.\n\nகுறிப்பாக, முற்றொருமை அணி n-பரிமாண சதுர அணிகளெல்லாம் கொண்ட வளையத்தின் முற்றொருமையாகவும், மற்றும், நேர்மாறு உள்ள n-பரிமாண சதுர அணிகளெல்லாம் கொண்ட GL(n) என்ற பொது நேரியற்குலத்தின் முற்றொருமையாகவும் இயங்குகிறது.\n\nமுற்றொருமை அணிக்கு நேர்மாறு அதுவே.\n\nn-பரிமாண திசையன் வெளியிலிருந்து அதற்கே செல்லும் நேரியல் உருமாற்றங்களைக் குறிகாட்டும் formula_11 அணிகளுக்கு நடுவில் formula_2 முற்றொருமை அணி முற்றொருமைச் சார்பைக் குறிகாட்டுகிறது.\n\nமுற்றொருமை அணியினுடைய \"i\"-வது நிரல் \"e\" என்ற அலகு திசையன்.இவ்வலகு திசையன்கள் முற்றொருமை அணியின் ஐகன் திசையன்கள். எல்லா ஐகன் மதிப்புகளும் 1 என்ற ஒரே மதிப்புதான்; அதனுடைய மடங்கெண் \"n\". முற்றொருமை அணியின் அணிக்கோவை 1, trace \"n\" .\n\nஇவற்றையும் பார்க்கவும்.\nசூனிய அணி\n\n\n\n\n", "document_id": "ta_ta_9996"}]
[{"id": [17, 0], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.\n\nஆசியா.\n- மலேசியா: மலாய் (ஆட்சி மொழி), ஆங்கிலம் (கல்வி மொழி). சீனமும் தமிழும் கல்வி மொழிகளாகவும் அதிகம் பேசப்படும் பிற மொழிகளாகவும் உள்ளன. சீன மாண்டரின் மட்டுமே கற்றுத் தரப்பட்டாலும், ஹொக்கைன், கண்டோனியம், டீச்சோவ் ஆகிய சீன வழக்குகளைப் பேசும் மக்களும் உள்ளனர்.\nசபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வாழும் பூர்விகக் குடிகள் இபான், தயாக் பொன்ற மொழிகளைப் பேசுவர்.\n- சிங்கப்பூர்: ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் (ஆட்சி மொழிகள்). மலாய் (தேசிய மொழி). ஆங்கிலம் (கல்வி மொழி). சிங்கப்பூரியர்கள் அனைவரும் ஆங்கிலமும்தங்கள் தாய்மொழியையும் பேசுவர். ஜப்பானியம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைப் பள்ளிகளில் கற்கலாம்.\n- இலங்கை. சிங்களம், தமிழ் (ஆட்சி மொழிகள்)\n- தாய்வான்: மாண்டரின் சீனம் (ஆட்சி மொழி), தாய்வான் மின்னான் என்னும் மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹக்கா குழுவினர் தங்கள் ஹக்கா சீன மொழி, மாண்டரின், தாய்வான் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். பழங்குடியினர் 10 மொழிகளைப் பேசுகின்றனர்.\n- மக்காவ்: சீனம், போர்த்துகேயம் (ஆட்சி மொழிகள்). சீனக் கண்டோனியம் அதிகம் பேசப்படும் மொழி எனினும், மாண்டரின் சீனமும் கற்றுத் தரப்படுகிறது. போர்த்துகேயமும், ஆங்கிலமும் பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.\n\nபன்மொழிகளைப் பேசும் நகரங்கள்.\nஉலகின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர், பிற மொழியினர் பேசும் மக்கள் அதிகம் குடியேறிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம், லண்டன், நியூ யார்க், பாரிஸ், சிட்னி, வான்கூவர், ரொறன்ரோ ஆகியவற்றில் பல மொழிகள் பேசப்படுகின்றன எனினும், இவர்கள் தங்கள் மொழியை மட்டுமே பேசும் திறன் பெற்றிருக்கின்றனர்,\n\n- அகமதாபாத், இந்தியா — ஆங்கிலம், இந்தி, & குஜராத்தி.\n- ஐதராபாது, இந்தியா — தெலுங்கு, ஆங்கிலம், உருது, பிற.\n- ஒட்டாவா, கனடா — ஆங்கிலம், பிரெஞ்சு.\n- கோலாலம்பூர், மலேசியா — மலாய், கண்டோனியம், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் & அரபு மொழி\n- திருவனந்தபுரம், இந்தியா — மலையாளம், தமிழ் & ஆங்கிலம்.\n- சண்டிகார், இந்தியா — ஆங்கிலம், இந்தி & பஞ்சாபி.\n- சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா — சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், எசுப்பானியம்.\n- சிங்கப்பூர் — ஆங்கிலம், மாண்டரின், ஹொக்கைன், மலாய், தமிழ், கண்டோனியம்\n- சென்னை, இந்தியா — தமிழ், ஆங்கிலம், தெலுங்கு\n- துபாய், ஐக்கிய அரபு அமீரகம் — ஆங்கிலம், அரபு மொழி, மலையாளம், இந்தி, உருது, பாரசீகம், தகலாகு\n- பாட்னா, இந்தியா — ஆங்கிலம், இந்தி, மைதிலி, போஜ்புரி, மகதி, பிற\n- புனே, இந்தியா — ஆங்கிலம், இந்தி, & மராத்தி.\n- பெங்களூர், இந்தியா — கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, பிற இந்திய மொழிகள்\n- தில்லி, இந்தியா — ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, பிற இந்திய மொழிகள்\n- மங்களூர், இந்தியா — கன்னடம், துளு, கொங்கனி & பியரி.\n- மொன்றியால், கனடா — பிரெஞ்சு (ஆட்சி மொழி). ஆங்கிலம். எசுப்பானியம், இத்தாலியம், கிரேக்கம், ஹைத்தி கிரியோலே, போர்த்துகேயம், அரபு மொழி\n- ரொறன்ரோ, கனடா — ஆங்கிலம் (ஆட்சி மொழி), பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர். கனடிய அரசு, சீனம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகேயம், பஞ்சாபி, தமிழ் உள்ளிட்ட நூறு மொழிகளில் ஆவணங்களை வெளியிடுகிறது.\n- லண்டன், ஐக்கிய இராச்சியம் — ஆங்கிலம் (ஆட்சி மொழிகள்), புலம்பெயர்ந்தோர்\n- லாகூர், பாக்கித்தான் — பஞ்சாபி, உருது (ஆட்சி மொழிகள்)\nமொழிகள்\n- ஹொங் கொங் — கண்டோனியம், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பிற மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49370"}, {"id": [17, 1], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "ஆங்கில மொழி ஆதிக்கம்.\nதட்டச்சுப் பலகையினை பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று ஆங்கிலமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகத்தில் மொத்தம் 8500க்கும் அதிகமான நிரல்மொழிகள் உள்ளனவாம். இவற்றில் 3200 மொழிகள் ஆங்கிலம் பேசும் நாடுகளில் உருவானவை.\nஅதாவது, மூன்றில் ஒரு நிரல் மொழி ஆங்கிலத்தைப் பயன்படுத்தியே வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலம் சாராத நாடுகளில் வெளியான குறிப்பிடத்தக்க சில: நெதர்லாந்தில் இருந்து பைத்தானும், ஜப்பானில் இருந்து ரூபியும் வெளியாயின.\n\nஆங்கிலம் சாராத நிரல் மொழிகளின் பட்டியல்.\nதமிழில் நிரலாக்க மொழிகள்.\n- எழில்\n- ஸ்வரம்\n\nபிற மொழிகளில் நிரலாக்க மொழிகள்.\n- அகெயு – கொரிய எழுத்துக்களில் எழுதும் மொழி\n- அம்மோரியா – திறந்த மூல பொருள்நோக்கு நிரலாக்க மொழி அரபி எழுத்துக்களில் எழுதக் கூடியது.\n- அனாலிடிக் – உருசிய மொழியைக் கொண்டு எழுதப்படும் நிரல் மொழி, உருசிய நாட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டன.\n- அர்லோகோ – அரபி மொழியில் எழுதக்கூடியது\n- - சி++யின் சீன மொழிப் பதிப்பு\n- சாங்ஜோ - பல்லூடகத்திற்காக உருவாக்கப்பட்டது. கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது.\n- சீன பேசிக் – பேசிக எனப்படும் நிரல் மொழியின் சீனமொழிப் பதிப்பு\n- - ஜப்பானிய எழுத்துக்களில் எழுதப்படும் .\n- ஃபார்சி.னெட் - .நெட் நிரலாக்க மொழி, பாரசீக மொழிப் பதிப்பு\n- பியோல்னிர் – ஐசுலாந்திய மொழியில் வெளியானது\n- போகல் - ஐரோப்பிய மொழிகளில்\n- 4த் டைமென்சன் – பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளின் குறிச்சொற்கள் பயன்படுத்தப்படலாம்.\n- கிளகோல் – உருசிய மொழிப்பதிப்பு, ஒபெரோன், பாஸ்கல் மொழிகளைப் போன்றது\n- கோட்டூ++ – பிரெஞ்சு மொழியில்\n- ஹிமவரி - ஜப்பானிய மொழி பொழுதுபோக்கு, வியாபாரப் பயன்பாட்டிற்கானது\n- ஹிந்தாவி – சி, சி++, அடா மொழிகளுக்கான இந்தியப் பதிப்பு (அசாமியம், இந்தி, குஜராத்தியம், வங்காள மொழிகளில்)\n- ஹன்பெ - கொரிய மொழியில் இயங்கும் பேசிக் மொழிப் பதிப்பு. கே-டோஸ் இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ளது.\n- இந்தி நிரல் மொழி – .நெட் தளத்தில் இயக்க இந்தியில் எழுதலாம்.\n- ஹ்ஃபோர்த் – ஃபோர்த் நிரல் மொழியில் கொரிய சொற்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது\n- எபிரேய நிரலாக்க மொழி- எபிரேயம்\n- ஜீம் – அரபு மொழி வழி சி++ பயன்படுத்துகிறது .\n- கரேல் – கல்விப் பயன்பாட்டிற்கு, செக், சுலோவாக்கிய மொழிகளில்\n- குமிர் - உருசிய மொழிப் பதிப்பு, பாஸ்கல் நிரல் மொழியின் தழுவல்\n- கோட்டோடோமா - ஸ்குவீக் நிரல் மொழியின் ஜப்பானியப் பதிப்பு .\n- லெக்சிகோ – எசுப்பானிய மொழி, பொருள்நோக்கு நிரலாக்கம்\n- லினொட்டே – பிரெஞ்சு நிரல் மொழி\n- லோகோ – பிரெஞ்சு மொழியில்\n- லவுகாத்தி – பொதுப் பயன்பாட்டிற்கானது, அரபு மொழியில் வெளியானது\n- லங்கேஜ் சிம்பாலிக் டே என்சைன்மெண்ட் – பிரெஞ்சு மொழிப் பதிப்பு, பேசிக் போன்றது\n- மமா -  கல்விக்கானது. ஆங்கிலம், எபிரேயம், யித்தியம், சீனம் ஆகிய மொழிப் பதிப்புகள்\n- மைண்ட் - ஜப்பானிய மொழிப் பதிப்பு . It is used for hobby and business applications.\n- எம்.எல்4 - இடாய்ச்சில் எழுதக்கூடிய மொழி\n- நடாசிகோ - ஜப்பானிய மொழியில் . பொழுதுபோக்கு, வியாபார பயன்பாட்டிற்கானது.\n- 1சி:எண்டர்பிரைஸ் - உருசிய மொழிப் பதிப்பு\n- ஊக்! - ஒராங்குட்டான்களுக்கானது (குரங்கு??) மூன்றே குறிச்சொற்களைக் கொண்டது\n\n- பவுஸ்கல் - எசுப்பானிய மொழியில், விண்டோசுக்கானது\n- பேர்ள்யுயான் - பேர்ள், சீன மொழியில்\n- ப்சீண்ட்- எசுப்பானிய மொழிப் பதிப்பு\n- பீனிக்சு - சி போன்ற உயர் நிலை நிரல் மொழி, அரபு\n- புரொடுயூர் - பொருள்நோக்கு நிரலாக்க மொழி, . ஜப்பானிய மொழி\n- ரபிரா – உருசிய மொழியில் வெளியானது\n- ரோபிக் – குழந்தைகளுக்கு நிரலாக்கக் கற்றுத் தரப் பயன்படுத்தப்படும். உருசிய மொழி\n- ரோபோமைண்ட் - கல்விப் பயன்பாட்டிற்கு. கிடைக்கும் மொழிகள்: அரபு, சீனம், டச்சு,\n\nஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, கிரேக்கம், போலியம், பிரேசிலிய போர்த்துகீசு, \n\nஎசுப்பானியம், சுவீடியம், துருக்கியம் ஆகியன\n- சகோ – போலிய மொழியின் ஃபோர்ட்ரான் பதிப்பு\n- ஸ்கிராட்ச் - பார்வைவழி நிரலாக்கத்துக்கான முதல் மொழி, எம்.ஐ.டி வெளியீடு,\n\nபன்மொழி ஆதரவு\n- செமா – அரபு மொழிப் பதிப்பு \n- சியாட் - கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது\n- சூப்பர்லோகோ – டச்சு மொழியில் எழுதக்கூடியது\n- டிடிஸ்னியோ - ஜப்பானிய நிரல் மொழி \n- விந்தேவ் – பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது\n- யசிக் மஷின் பச்கல்டெர்ச்கி – உருசிய மொழியின் எழுதக் கூடியது.\n- ஜிப்பி - சீன மொழியின் எழுதக்கூடிய பைத்தான் பதிப்பு\n\nவெளியிணைப்புகள்.\n- SAKO information page at HOPL – By Diarmuid Pigott (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48043"}, {"id": [17, 2], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "பேசுகின்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது உலகின் மிகப் பொதுவாகக் காணப்படுவது எ.ப.செ ஒழுங்கே. அதேவேளை அறியப்பட்ட மொழிகளுள் இரண்டாவது அதிகமான மொழிகளில் பயன்படுவதும் இந்த ஒழுங்கே. எ.ப.செவும், எ.செ.பவும் சேர்ந்து உலகின் 75% மொழிகளை உள்ளடக்குகின்றன. எ.ப.செ ஒழுங்கே கிரியோல் மொழிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. இது, மனித உளவியலுக்கு முதன் முதலில் வெளிப்படையாகத் தெரிவது எ.ப.செ ஒழுங்காக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.\n\nஎ.ப.செ மொழிகள்.\nஅல்பேனியம், அரபு, அசிரியம், பெர்பர், பல்கேரியம், சீனம், ஆங்கிலம், எசுத்தோனியம், பிலிப்பினோ, பின்னியம், பிரெஞ்சு, குர்டியம், லுகண்டா, கிரேக்கம், அவுசா, நவீன ஈப்ரூ, இத்தாலியம், ஜாவனியம், காசுமீரி, கெமர், லத்வியம், மசிடோனியம், போலியம், கசுபியம், போர்த்துக்கேயம், குயிச், உரோமானியம், ரொட்டுமன், உருசியம், செர்போ குரோசியம், எசுப்பானியம், சுவாகிலி, தாய், வியட்நாமியம், யொருபா, சூலு போன்றவை எ.ப.செ மொழிகள் எனக்கொள்ளப்படும் மொழிகளுள் அடங்குகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மொழியியல் உருவியம்\n- எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை (எ.செ.ப)\n- பயனிலை-எழுவாய்-செயப்படுபொருள் (ப.எ.செ)\n- பயனிலை-செயப்படுபொருள்-எழுவாய் (ப.செ.எ)\n- செயப்படுபொருள்-எழுவாய்-பயனிலை (செ.எ.ப)\n- செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய் (செ.ப.எ)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67532"}, {"id": [17, 3], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "ஆசியா.\nசிங்கப்பூர்.\nசிங்கப்பூர் தவிர்த்த பிற ஆசிய நாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் நாட்டின் தேசிய மொழியைப் பயில்கின்றனர். ஆனால் சிங்கப்பூரில் ஆங்கிலம் முதன்மை மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மாண்டரின் சீனம், மலாய், தமிழ் மொழிகளில் ஒன்றைத் தாய்மொழிப் பாடமாக கற்பர். பிற நாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.\n\nஇந்தியா.\nஇந்தியாவில் ஆங்கிலம் மக்களின் முதல்மொழியாய் இல்லாவிடிலும், அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தபடுவதால் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் இந்தியையும் கற்பர். பிற இந்திய மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் விளங்கும் தாய்மொழிகளைக் கற்பர்.\n\nமலேசியா.\nமலேசியாவில் தேசியமொழியாகிய மலாய் மொழி கட்டாயப் பாடமாகும். மலாய், ஆங்கிலத்துடன் தமிழ், மாண்டரின் ஆகிய மொழிகளும் தேசிய மாதிரிப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. தேசிய பள்ளிகளில் பாடங்கள் மலாய் மொழியில் கற்றுத் தரப்படுகின்றன. தேசிய மாதிரிப் பள்ளிகளில் பாடங்கள் அனைத்தும் தமிழிலும், சீனத்திலும் கற்பிக்கப்படுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட புதிய திட்டத்தின்படி, மலேசிய மாணவர்கள் இனவேறுபாடின்றி அனைவரும் மூன்று மொழிகளை பயிலலாம். இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை.\n\nஇலங்கை.\nஇலங்கை அரசுப் பள்ளிகளில் ஆட்சிமொழிகளான சிங்களத்திலும், தமிழிலும் பாடங்கள் கற்றுத் தப்படுகின்றன. இவ்வகையில் கற்கும் மாணவர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். பாடங்களை ஆங்கில வழியிலும் கற்க முடியும். ஆங்கில வழியில் படிப்பவர்கள் தாய்மொழியாக சிங்களத்தையும், தமிழையும் கற்க வேண்டும். சிங்கள மாணவர்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் கற்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. .\n\nபிற ஆசிய நாடுகள்.\nசீனா, யப்பான், பாக்கிஸ்த்தான், தென்கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் ஆங்கிலமே அதிகளவில் கற்கப்படும் மொழியாக இருக்கிறது. சீனாவில், மாணவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்கின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது இல்லை. \nநேபாளத்தில் நேபாளமொழி இலக்கியம் தவிர்த்து பிற பாடங்கள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. பாகிஸ்த்தானில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், சட்ட மொழியாகவும் இருப்பதால் அனைவரும் ஆங்கிலம் கற்கின்றனர். உருதும் மாகாண மொழிகளான பஞ்சாபி, சிந்தி, பலுச்சி, பாசுது ஆகிய மொழிகளில் ஒன்றும் கட்டாயம் கற்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.\n\nஆப்பிரிக்கா.\nஆப்பிரிக்கக் கண்டத்தில் கற்பிக்கப்படும் மொழிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். அல்ஜீரியா, மொரோக்கோ, துனீசியா போன்ற நாடுகளில் அரபியும், பிரெஞ்சும் முதன்மையாகக் கற்கப்படும் மொழிகளாகும். எகிப்து , வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆங்கிலமே துணை மொழியாகும். ஈராக், பாலஸ்தீனம், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் அரபு மொழி மட்டுமே கற்பிக்கப்படுகிறது. செருமானிய மொழியும் அதிகம் கற்கப்படும் மொழிகளில் ஒன்றாகும்.\n\nஐரோப்பிய ஒன்றியம்.\nஅனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர்கள் பள்ளிக்காலத்தில் வெளிநாட்டு மொழி ஒன்ற கற்க வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம் ஆகிய மொழிகள் அதிக மாணவர்களால் கற்கப்படும் மொழிகள். \nஐக்கிய இராச்சியம்.\nஐக்கிய ராச்சியத்தில் ஆங்கிலமும் வேல்சு மொழியும் கற்பிக்கப் படுகின்றன. மாணவர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றையும் பள்ளிக்காலத்தில் சில ஆண்டுகள் கற்க வேண்டும்.\n\nஐக்கிய அமெரிக்கா.\nஐக்கிய அமெரிக்காவிற்கு ஆட்சிமொழி இல்லையெனினும் மணவர்கள் ஆங்கிலம் கற்கின்றனர். அமெரிக்காவில் அதிகம் கற்கப்பட்ட மொழிகள் எசுப்பானியம், பிரெஞ்சு ,இத்தாலி, யப்பானியம், சீனம், உருசிய மொழி, அரபி மொழிகள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45281"}, {"id": [17, 4], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "மொழிகள்.\nதற்போது கூகிள் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பு வசதியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மொழிகள் ￼￼தமிழ் ழ், ஆங்கிலம், அரபு, அல்பானியம், அசர்பைசானம், ஆபிரிக்கானம், அருமேனியம், இத்தாலியம், இத்தியம், இந்தி, இந்தோனேசியம், உக்குரேனியம், உருது, எசுத்தோனியம், ஐரியம், இசுலேன்சுக்கம், பின்னியம், காட்டலான், கலீசியம், கன்னடம், கிரேக்கம், குரோவாசியம், குசராத்தியம், கொரியம், சீனம் (எளிய வரி வடிவம்), சீனம் (பாரம்பரிய வரி வடிவம்), செக்கம், செருபியம், இடச்சு, தேனியம், தாய், துருக்கியம், தெலுங்கு, நோர்வே, பல்கேரியம், பாசுக்கு, பிரான்சியம், விலிப்பினம், பாரசீகம், பெலருசியம், போர்த்துகேயம், போலியம், மக்கதோனியம், மலாயு, மாலுதியம், உருசியம், உருமானியம், இலத்தீன், இலத்துவியம், இலித்துவானியம், வங்காளம், வியட்நாமியம், வேல்சு, சப்பானியம், சியார்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், சுவாகிலியம், சுவீடியம், அங்கேரியம், எபிரேயம், ஐத்திக் கிரியோல் என்பனவாகும். \n\nஇதையும் பார்க்க.\n- கூகுள் எழுத்துப்பெயர்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_33234"}, {"id": [17, 5], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "ஆதிக்கம் பெற்றிருந்த பல சமூகங்களின் மொழிகள் கடந்த காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. சில சமயங்களில் இம்மொழிகள் பன்னாட்டு மட்டத்தில் பயன்பட்டன. இலத்தீன், கிரேக்கம், நடுநிலக்கடற்பகுதிப் பொது மொழி என்பன பழங்காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. அரபு மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம், பொதுச் சீனம் போன்றவை அண்மைக் காலத்தில் துணை மொழியாக உலகின் பல நாடுகளில் பேசப்படுகின்றன. ஆனாலும், இம்மொழிகள் அவற்றின் பண்பாட்டு, அரசியல், பொருளாதார ஆதிக்கத்தின் ஊடாகவே இவ்வாறு பிரபலம் பெற்றிருப்பதால், அவற்றுக்கு எதிர்ப்புக்களும் உள்ளன. இதனால், செயற்கை அல்லது உருவாக்கப்பட்ட மொழியொன்று இதற்குத் தீர்வாக அமையக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.\n\nதுணை மொழி என்னும் சொல், இது உலக மக்களுக்குக் ஒரு கூடுதலான மொழியேயன்றி அவர்களுடைய தாய் மொழிக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்கானது அல்ல என்பதையும் குறிக்கிறது. பன்னாட்டுத் தொடர்பாடலை இலகுவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட எசுப்பரான்டோ, இடோ, இன்டர்லிங்குவா போன்ற திட்டமிடப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட மொழிகளைக் குறிக்கவும் இச்சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவது உண்டு. \n\nவரலாறு.\nபொதுத் தாய்மொழியைக் கொண்டிராத மக்களிடையே தொடர்பாடலை இயலச் செய்வதற்கு, இரு தாய்மொழிகளும் அல்லாத மூன்றாவது மொழியொன்றைத் துணை மொழியாகப் பயன்படுத்தும் வழக்கம் மொழிகளின் பழமைக்கு ஈடான பழமை கொண்டதாக இருக்கக்கூடும். இந்த வழக்கம் மிகப் பழங்காலத்தில் இருந்தே இருந்தது என்பதை உறுதியாகக் கூற முடியும். இலத்தீனும், கிரேக்க மொழியும் நடுநிலக்கடற்பகுதியின் எல்லா இடங்களிலும் இடை மொழியாகப் பயன்பட்டன. அக்காடியனும், பின்னர் அராமைக்கும் பல பேரரசுகளின் காலப்பகுதியில் மேற்காசியாவின் பெரும்பகுதியில் துணை மொழியாக இருந்தன. இவ்வாறு பயன்படுத்தப்படு மொழிகள் \"பொது மொழி\"கள் எனப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121091"}, {"id": [17, 6], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "வரலாறு.\nஆகத்து 15, 2006இல் ஆங்கில மொழி விக்கிப்பல்கலைக்கழகம் சோதனைப் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nமொழிகள்.\nதற்போது, விக்கிப்பல்கலைக்கழகத்தை ஆங்கிலம், செக்கு, இடாய்ச்சு, கிரேக்கம், எசுப்பானியம், பிரான்சியம், இத்தாலியம், சப்பானியம், போர்த்துகேயம், உருசியம், பின்னியம், சுவீடியம் ஆகிய 12 மொழிகளில் பெற முடியும்.\n\nவிக்கிப்பல்கலைக்கழகம் தமிழ் மொழியில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44166"}, {"id": [17, 7], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "மேலும் பார்க்கவும்.\n- தாய்மொழி\n- பன்மொழியாமை\n- தற்கால மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23062"}, {"id": [17, 8], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "இந்நூலகத்துக்கு நார்வே மொழியில் மொழிபெயர்ப்பதற்கான தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படும் நூல்கள் நோர்வீடிய மொழியிலும், அரபி, உருது, குர்தி, சோமாலி, பாரசீகம் போன்ற ஏதாவது ஒரு மொழியிலும் வெளியிடப்படுகின்றன. பிரபலமான சிறுவர் நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.\n\nவெளியிணைப்புகள்.\n- நூலகத்தின் தளம்\n- தமிழ் சேகரிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47175"}, {"id": [17, 9], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "«, », ‹, › ஆகிய குறியீடுகள் பிரான்சிய மேற்கோட்குறிகள் என அழைக்கப்படும். சில மொழிகளில் உரையைக் குறிப்பதற்குப் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்சிய மேற்கோட்குறிகள் பார்ப்பதற்கு <, > போன்ற கணிதக் குறியீடுகளைப் போலிருந்தாலும் அவை இவற்றிலிருந்து வேறுபட்டவை.\n\nசொற்பிறப்பியல்.\nபிரான்சிய நாட்டவரான குயள்ளுமே லெ பே என்பவரின் பெயரில் குயள்ளுமே என்ற பகுதியிலிருந்து கில்லெமெட்டு என்ற பெயர் பெறப்பட்டது.\n\nபயன்பாடுகள்.\nஉரை.\n«உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n- அல்பானியம்\n- அரபு\n- அருமேனியம்\n- பெலருசியம்\n- பிரித்தானி\n- பல்கேரியம் (அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- காட்டலான்\n- சீனம் (நூல், தொகுப்பு என்பனவற்றின் தலைப்பைக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- எசுத்தோனியம்\n- அருபிதம்\n- பிரான்சியம் (« உரை » என்றவாறு இடைவெளி விட்டுப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- கலீசியம்\n- கிரேக்கம்\n- இத்தாலியம்\n- கெமர்\n- வட கொரியம் (தென்கொரியாவில் <nowiki>\"</nowiki> பயன்படுத்தப்படுகின்றது.)\n- இலத்துவியம்\n- இலித்துவானியம்\n- நோர்வேசியம்\n- பாரசீகம்\n- போர்த்துகேயம் (இப்போது பெரும்பாலும் மேற்கோட்குறிகளே பயன்படுத்தப்படுகின்றன.)\n- போலியம் (பொதுவாக மேற்கோளுள் உள்ள மேற்கோளைக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- உருமானியம் (மேற்கோளுள் உள்ள மேற்கோளைக் காட்ட மட்டும் பயன்படுத்தப்படுகின்றது.)\n- உருசியம்\n- எசுப்பானியம் (எசுப்பானியாவிற்கு வெளியில் பிரான்சிய மேற்கோட்குறியின் பயன்பாடு பெரிதாக இல்லை.)\n- சுவிட்சர்லாந்து மொழிகள்\n- துருக்கியம்\n- உக்குரேனியம்\n- வியட்நாமியம்\n\n»உரை« என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n- குரோவாசியம் (அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- செக்கு\n- தேனியம்\n- இடாய்ச்சு (சுவிட்சர்லாந்தைத் தவிர)\n- அங்கேரியம்\n- செருபியம்\n- சுலோவாக்கியம்\n- சுலோவேனியம்\n- சுவீடியம்\n\n»உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்கு பின்னிய மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nதிசை.\nதொலைக் கட்டுப்படுத்திகளில் வேகமாய் முன்நகர்த்தல், வேகமாய் மீள்சுற்றல் ஆகியவற்றுக்கான விசைகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nகணினியியல்.\nபெர்ல் 6 கணினி மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஒருங்குறி.\nஒருங்குறியில் \"U+00AB, U+00BB\" என்பன பிரான்சிய மேற்கோட்குறிகளை உள்ளிடப் பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43926"}]
[{"id": [19, 0], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "இளமை.\nநியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 1919-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் நீ கிளார்க் எனுமிடத்தில் எட்மண்ட் ஹில்லரி பிறந்தார். இவரது தந்தை அகஸ்டஸ் ஹில்லாரி தாயார் ஜெர்ட்ரூட் ஹில்லாரி. வட ஆக்லாந்தின் கல்லிபோலி போரில் இவரது தந்தை பணியாற்றியதால் ஆக்லாந்து அரசாங்கம் அவரது குடும்பத்துக்கென தெற்கு ஆக்லாந்தில் டுவாக்காவு என்ற இடத்தில் நிலமொதுக்கியது. எனவே 1920 களில் ஹிலாரியின் குடும்பம் அங்கு குடியேறியது. அவரது குடும்பம் தேனீக்களை வளர்த்து தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தது.\nஹிலாரி டகாவு வில் உள்ள தொடக்கப்பள்ளியில் (இது பிறகு ஆக்லாந்து இலக்கணப்பள்ளி எனப்பட்டது) தனது கல்வியைத் தொடங்கினார். He finished primary school two years early and at high school achieved average marks. தனதுடன் பயின்றவர்களை விட ஹிலாரி தோற்றத்தில் சற்று குறைந்து காணப்பட்டதால் வெட்கத்தின் காரணமாக எப்பொழுதும் புத்தகங்களைப் படிப்பதிலும் விநோதமான சாகச நிகழ்ச்சிகள் நிறைந்த உலகினைக் கற்பனை செய்வதுமாக காலம் கழித்தார். உயர் கல்வி கற்க தனது இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கு நாள்தோறும் இரண்டு மணிநேரம் தொடருந்தில் பயனம்செய்ய வேண்டியிருந்தது. அந்த நேரத்தை பயனுள்ளதாக்கி ஹில்லாரி புத்தகங்களை வாசித்தார். அதனால் வாழ்க்கையில் அவருக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது\nஹில்லரிக்கு பதினாறு வயதானபோது அவரது பள்ளி ராபியூ மலைக என்ற எரிமலைக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றது. அதன் பிறகுதான் மலையேறுவதில் எட்மண்ட் ஹில்லரிக்கு ஆர்வம் பிறந்தது. அவர் உடல் ரீதியாகவும் தனதுடன் பயிலும் தோழர்களை விடத் தன்னை வலிமை வாய்ந்தவராக நினைக்கத் தொடங்கினார். ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் கணிதம், மருத்துவம் ஆகியவற்றைக் கற்றார். 1939 இல் இருபது வயதானபோது அவர் நியூசிலாந்தின் தெற்கு ஆல்ப்ஸ் மலையில் உள்ள மவுண்ட் குக் மலைக்கருகிலுள்ள மவுண்ட் ஆலிவர் என்ற பன்னிரெண்டாயிரம் அடி மலையில் தனது சகோதரர் ரெக்ஸ் என்பவருடன்ஏறினார். கோடைக் காலத்தில் மலை ஏறித் தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டதால் குளிர் காலத்திலும் மலை ஏறுவதற்கு அப்பயிற்சி உதவியாய் இருந்தது.\n\nஹில்லாரி ரேடியண்ட் லிவிங் என்ற மலையேறுவோருக்கான கழகத்தில் சேர்ந்தார். அங்கு உடல் நல ஆலோசகர் ஹெர்பெர்ட் சட்க்ளிஃப் என்பவர் இவருக்கு போதித்தார். இதன் உறுப்பினர்களுடன் சுற்றுலாவாகச் சென்று சேர்ந்து மலையேறுவதை ஹிலாரி மிகவும் நேசித்தார்.\n\nஇரண்டாம் உலகப் போரில் பங்கு.\nஇரண்டாம் உலகப்போரின் போது நியூசிலாந்து ஆகாயப்படையில் சேர்ந்த அவர் ராயல் நியூசிலாந்து வான்படையில் நிரந்தரமாகச் சேர விண்ணப்பித்தார். ஆனால் அவரது மதம் சாந்த கொள்கைகள் இதற்கு ஒவ்வாததாக அவர் எண்ணியதால் தனது விண்ணப்பத்தைத் திரும்பப்பெற்றார். 1943 இல் பசிபிக் கடற்பகுதியில் ஜப்பானின் அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து படைக்கு கட்டாயம் ஆளெடுக்கும் நிலை ஏற்பட்ட போது சமாதான மற்ரும் அமைதி எண்ணமுடைய ஹில்லாரியும் கட்டயாமாக வான்படையில் சேரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ராயல் நியூசிலாந்து வான்படையில் இணைந்து படைப்பிரிவுகள் 5 , 6 மற்றும் கேடலினா என்ற பறக்கும் படகுப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றினார். 1945 இல் பிஜித் தீவு மற்றும் சாலமன் தீவுகளுக்கு சண்டையிட அணுப்பப் பட்ட போது ஒரு படகில் ஏற்பட்ட பெரும் விபத்தில் காயமடைந்தார். எனவே தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டார்.\n\nமலையேற்றப் பயணங்கள்.\nவான்படையில் பணியாற்றிய போது வார இறுதியில் அருகிலிருந்த மவுண்ட் எக்மென்ட் என்ற மலையில் ஏறுவார். மலையேறும் துறைக்கு கிட்டதட்ட அடிமையான அவர் அதனைப் பற்றி நிறைய புத்தகங்களை படித்தார். 11 வெவ்வேறு சிகரங்களை தொட்டுவிட்ட அவருக்கு இமயத்தின் மீது ஏறி நிற்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது.\n\nஹாரி ஏயர்ஸ், மிக் சல்லிவன் ஆகியோர் தலைமையில் ஹில்லாரி, ரூத் ஆடம்ஸ் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று நியூசிலாந்தின் த்ன் எல்லியிலுள்ள மவுண்ட் குக் மலையின் மிக உயர்ந்த சிகரமாகிய அவுராக்கி உச்சியை 1948 ஜனவரி 30 அன்று அடைந்தது. 1953இல் மெகப் பெரிய உலக சாதனையை செய்வதுதற்கு முன்னர் ஹில்லாரி 1951 இல் எரிக் ஷிப்டான் என்பவரின் தலைமையிலான பிரித்தானியக் குழுவின் மலையேறுநர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.\n\nஎரிக் ஷிப்டான் தலைமையிலான பிரித்தானியக் குழுவில் இடம் பெற்றிருந்த அதன் ஒரு பகுதியாக எட்மண்ட் ஹிலாரியும் ஜியார்ஜ் லோவே என்பவரும் சோ ஒயு மலையேற முயன்றனர். ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது.\nஅதன் பிறகு இக்குழு இமயமலை ஏறும் முயற்சியைத் தொடங்கியது. ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.\nஎவரெஸ்ட் பயணம்.\n1920 முதல் 1952 வரை இமயத்தைத் தொடுவதற்கான ஏழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே தோல்வியிலும் உயிர் பலியிலும் முடிந்தன. 1952-ஆம் ஆண்டு ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட் உச்சிக்கு ஆயிரம் அடி வரை சென்ற பிறகு பலனின்றி திரும்ப வேண்டியாயிற்று. அவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத பிரிட்டிஷ் குழு ஒன்று 1953-ஆம் ஆண்டு ஒரு முயற்சியை மேற்கொண்டது.\nஅகவாழ்வு.\nஎட்மண்ட் 1953 ஆம் ஆண்டு மேரி ரோஸ் என்பவரை மணம் முடித்தார். அவர் மூலமாக ஒரு மகனையும் இரு மகள்களையும் பெற்றெடுத்தார். 1975ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் அவரது மனைவியும் ஒரு மகளும் பலியாயினர். 1989 ஆம் ஆண்டு ஜீன் மல்க்ரூ என்பவரை மணம் முடித்தார்.\n\nமரணம்.\nஎட்மண்ட்தனது 88 ஆம் அகவையில் இதயநோயினால் காலமானார்.\n\nஇதனையும் காண்க.\n- டென்சிங் நோர்கே\n\nவெளி இணைப்புகள்.\n- 'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?' -விகடன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10664"}, {"id": [19, 1], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "விருதுகள்.\n- 1953 இல் இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து ஜோர்ஜ் விருதைப் பெற்றார்.\n- நேபாள மன்னர் திரிபுவன் வழங்கிய நேபாளத்தின் நட்சத்திர விருதை 1953ல் வழங்கினார்.\n- 1959 இல் இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.\n- 1978 இல் இவரது நினைவாக இந்திய அரசு டென்சிங் நோர்கே விருதினை அறிவித்தது.\n\nநேருவின் உபசரிப்பு.\nடென்சிங்கை தனது வீட்டிற்கு அழைத்த நேரு தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவருக்குக் கொடுத்து, அவற்றை அணியச்செய்து அழகு பார்த்தார்.டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தைத் தொடங்கி வைத்தார் நேரு.அதில் டென்சிங் பயிற்சியாளரானார். டென்சிங் 1986-ல் தனது 71-வது வயதில் டார்ஜிலிங்கில் காலமானார்.\nஜம்லிங் டென்சிங்.\nடென்சிங் நார்கேயின் மகனான ஜம்லிங் டென்சிங் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு, 1996 ல் எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து, தந்தையின் சாதனையைத் தானும் செய்து காட்டினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Article on Tenzing from Royal Geographical Society\n- Entry from people database\n- Tenzing Norgay Adventures\n-  Tenzing Norgay's Disputed Nationality\n\n\n\n\n", "document_id": "ta_ta_13045"}, {"id": [19, 2], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 14 - யூகொஸ்லாவியாவின் அதிபராக டீட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n- பெப்ரவரி 5 - பீட்டர் பான் திரைப்படம் முதன்முறையாக நியூ யோர்க் நகரில் றொக்சி திரையரங்கில் திரையிடப்பட்டது.\n- மார்ச் 1 - - சோவியத் ஒன்றியத் தலைவர் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இவர் பின்னர் மார்ச் 5இல் மரணமானார்.\n- மார்ச் 6 - கியோர்கி மாலிங்கோவ் சோவியத்தின் பிரதமரானார்.\n- மார்ச் 14 - நிக்கிட்டா குருசேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகாம் ஆனார்.\n- மார்ச் 18 - மேற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 265 பேர் மரணம் அடைந்தனர்.\n- ஏப்ரல் 13 - இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.\n- மே 29 - எட்மண்ட் ஹிலாறி, டென்சிங் நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினர்.\n- ஜூலை 26 - 1953 - கியூபாவில் \"மொன்காடா இராணுவத் தளம்\" மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இத்தாக்குதலே கியூபா புரட்சிக்கு அடிகோலியது.\n- செப்டம்பர் 7 - நிக்கிட்டா குருஷேவ் சோவியத் மத்தியகுழு தலைவரானார்.\n- நவம்பர் 9 - கம்போடியா பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n- டிசம்பர் 24 - நியூசிலாந்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று உடைந்ந்து வீழ்ந்ததில் தொடருந்தில் பயணஞ் செய்த 153 பேர் கொல்லப்பட்டனர்.\n- டிசம்பர் 30 - முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்கப்பட்டது. இதன் விலை $1,175 ஆகும்.\n- ஏர் இந்தியா நிறுவனம் நாட்டுடமையாக்கப்பட்டது\n- எகிப்து நாட்டிற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது\n- ஆந்திர பிரதேசம் மொழி அடிப்படையில் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\n\nபிறப்புகள்.\n- மார்ச் 19 - டி. வி. சதானந்த கௌடா, கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர்\n- நவம்பர் 10 - எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ. 2014)\n\nஇறப்புகள்.\n- மார்ச் 5 - ஜோசப் ஸ்டாலின் - சோவியத் ஒன்றியத் தலைவர்\n- மே 5 - ஆர். கே. சண்முகம், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர். (பி.1892)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - பிரெடெறிக் சேர்னிகே (\"Frits (Frederik) Zernike\")\n- வேதியியல் - ஹேர்மன் ஸ்டோடின்செர் (\"Hermann Staudinger\")\n- மருத்துவம் - ஹான்ஸ் கிறெப்ஸ் (\"Hans Adolf Krebs\"), பிரிட்ஸ் லிப்மன் (\"Fritz Albert Lipmann\")\n- இலக்கியம் - வின்ஸ்டன் சேர்ச்சில் (\"Sir Winston Leonard Spencer Churchill\")\n- அமைதி - ஜோர்ஜ் மார்ஷல் (\"George Catlett Marshall\")\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1953 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6718"}, {"id": [19, 3], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "ஷெர்ப்பா மக்கள் மலையேறுவதில் தேர்ந்தவர்கள். மிகுந்த பளுவைத் தூக்கிக்கொண்டு கடினமான மலைப்பாதைகளில் அயர்வின்றி ஏறும் இவர்கள் திறமை உலகப்புகழ் பெற்றது. உலகில் யாவற்றினும் மிக உயரமான எவரெஸ்ட் மலை மீது முதன்முதலாக ஏறி வெற்றி நாட்டியவர்களில் தேஞ்சிங் நோர்கே என்னும் ஷெர்ப்பா ஒருவர் (இவர் எட்மண்ட் ஹில்லரியுடன் சேர்ந்து இந்த அரிய செயலை செய்து புகழ் நாட்டினார்).\n\nவாழிடம்.\nபெரும்பாலான ஷெர்ப்பாக்கள் நேபாளத்தின் வடகிழக்கு பகுதிகளான சோலுகும்பு மாவட்டம் அல்லது ஃவராக் என்னும் பகுதியில் வாழ்கின்றனர். ஒரு சிலர் மேற்கே தொலைவில் உள்ள ரோல்வாலிங் பள்ளத்தாக்கிலும், சிலர் காத்மாண்டு நகருக்கு வடக்கே உள்ள ஹெலம்பு பகுதியிலும் வாழ்கின்றனர். பங்போச்சோ என்னும் ஊர்தான் நேப்பாளத்தில் ஷெர்ப்பாக்கள் வாழும் மிகப்பழைய ஊர். இச்சூர் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஷெர்ப்பா மக்கள் தங்களின் தனி மொழியாகிய ஷெர்ப்பா மொழியைப் பேசுகிறார்கள். இது திபெத்திய மொழியின் ஒரு கிளை மொழி போல உள்ளது. ஷெர்ப்பா மக்கள் உயர் நிலங்களில் கோதுமை, பார்லி போன்றவற்றை பயிர் செய்வதும், வணிகம் செய்வதும் வழிவழியாக செய்துவரும் தொழில்கள். இவர்களில் சிலர் நாம்ச்சே பசார் என்னும் இடத்தில் வாழ்கிறார்கள். ஷெர்ப்பா மக்களுக்கு நெருக்கமான அன மக்கள் ஜிரேல் என்னும் மக்கள். இவர்கள் ஜிரி என்னும் இடத்தில் வாழ்கிறார்கள். இந்த ஜிரேல் மக்கள் ஷெர்ப்பாவின் கிளை மக்கள் என்கிறார்கள் (ஷெப்பா பெண்களுக்கும் சுனுவார் என்னும் மக்களின் ஆண்களுக்கும் பிறந்தவர்கள்). இந்தியாவில் ஷெர்ப்பா மக்கள் டார்ஜிலிங் கலிம்ப்பாங் ஆகிய இடங்களிலும் சிக்கிம் மாநிலத்திலும் வசிக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு நேப்பாள கணக்கெடுப்பின் படி 154,622 ஷெர்ப்பாக்கள் நேப்பாலத்தில் வாழ்கிறார்கள். இவர்களில் 92.83% மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள், 6.26 மக்கள் இந்து மதத்தைப் பின் பற்றுகிறார்கள், 0.63% மக்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின் பற்றுகிறார்கள், 0.20% மக்கள் \"போன்\" (Bön) வழியைப் பின்பற்றுகிறார்கள்.\n\nபுகழ்பெற்ற ஷெர்ப்பாக்கள்.\n- 1953ல் எட்மண்ட் ஹில்லரியுடன் இணந்து இமய மலையை முதன்முதலாக ஏறி வெற்றி கொண்ட தேஞ்சிங் நோர்கே\n- பெம்பா டோர்ஜீ (Pemba Dorjie), லக்பா 'கேலு (Lhakpa Gelu) என்னும் இரு ஷெர்ப்பாக்கள் இமயமலை அடிக்கூடாரத்தில் இருந்து புறப்பட்டு யார் மிக விரைவாக எவரெஸ்ட் உச்சிக்குச் செல்லமுடியும் என்னும் போட்டியில் அண்மையில் பங்கு கொண்டனர். மே 23, 2003 ஆம் நாள் டோர்ஜீ 12 மணிநேரம் 46 மணித்துளிகளில் ஏறினார். மூன்று நாட்கள் கழித்து 'கேலு இந்த அரிய செயலை 2 மணிநேரம் குறைவாக எடுத்து வெற்றி நாட்டினார். அதாவது 10 மணி நேரம் 46 மணித்துளிகள் நேரத்தில் எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். ஆனால் மே 24, 2004ல் டோர்ஜி மீண்டும் பங்கு கொண்டு 8 மணி நேரம் 10 மணித்துளிகளில் ஏறி அரும் வெற்றி பெற்றார்\n- மே 16, 2007 அன்று அப்பா ஷெர்ப்பா என்பவர் எவரெஸ்ட் மலையை 17 ஆவது முறையாக ஏறி தன்னுடைய பழைய அரிய செயலை விஞ்சி உள்ளார். இவரே எவரெஸ்ட் மலையை மிக அதிகமான தடவை ஏறியவர் .\n\n- ஷெர்ப்பாணிகளில் இருமுறை எவரெஸ்ட் மலையை ஏறி வெற்றி நாட்டிய பெம்பா டோமா ஷெர்ப்பா புகழ்பெற்றவர். இவர் மே 22, 2007ல் லோட்ஸே மலையில் இருந்து விழுந்ததால் இறந்துவிட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- தனித்துவமான மரபணு பெற்ற ஷெர்பா இன மக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10665"}, {"id": [19, 4], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "பிறப்பு.\nபக்தி சர்மா பம்பாயில் பிறந்து, இராஜஸ்தான், உதய்ப்பூரில் வளர்ந்தவர். இவரின் தாயார் ஒரு தேசிய நீச்சல் வீராங்கனை ஆவார். பக்தி சர்மா தனது இரண்டரை வயதில் இருந்து நீச்சல் பயின்றார். சிம்பியோசிசு பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.\n\nசாதனை.\nஅண்டார்டிக் பெருங்கடலில் 1.4 மைல் தூரத்தினை 52 நிமிடங்களில் ஒரு டிகிரி வெப்பத்தில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை நிகழ்த்திய இளம் வயது நபர் மற்றும் முதல் ஆசியர் என்ற இரு சாதனைகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார். பக்தி சர்மா உலகின் ஐந்து பெருங்கடல்கள், மற்றும் வேறு எட்டு கடல்களிலும் நீந்தியுள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதினை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றார்.\n\nவெளி இணைப்புகள்.\n- பக்தி சர்மா\n- அண்டார்டிக்கில் சாதனைப் படைத்த நீச்சல் வீராங்கனை பக்தி சர்மா\n\n\n\n\n", "document_id": "ta_ta_65233"}, {"id": [19, 5], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "பருவங்கள்.\n<onlyinclude> </onlyinclude>\n\n", "document_id": "ta_ta_61726"}, {"id": [19, 6], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம், இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சாகர்மாதா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது.\n\nகிராதர்கள் என அழைக்கப்படும் உள்ளூர் இராய் மற்றும் செட்டிரி மலைவாழ் இன மக்கள் இமயமலையின் நடுவிலும், செர்ப்பா இன மக்கள் உயர்ந்த மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். \n\n1953-இல் எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால் பதித்த டென்சிங் நோர்கே, சோலுகும்பு மாவட்டத்தில் வளர்ந்தவர் ஆவார்.\n\nசுற்றுலா.\nமலையேற்ற வீரர்களுக்கும், மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு இம்மாவட்டம் சிறப்பிடம் வகிக்கிறது. \nஇமயமலையில் 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் கொடுமுடியை நேபாளம் வழியாக மலை ஏறும் வெளி நாட்டுச் மலையேற்ற வீரர்களுக்கு சோலுகும்பு மாவட்டம் புகழிடமாக உள்ளது. இம்மாவட்டத்தின் செர்ப்பா இன இளைஞர்கள் மலையேற்ற வீரர்களுக்கு துணையாகச் செல்கின்றனர். \nஇம்மாவட்டத்தின் சாகர்மாதா தேசியப் பூங்காவை, [ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனேஸ்கோவால்]] இயற்கையாக அமைந்த உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளது.\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்.\nசோலுகும்பு மாவட்டம் இமயமலையில் 300 மீட்டர் உயரத்திலிருந்து 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. \nகிராம வளர்ச்சி மன்றங்கள்.\nசோலுகும்பு மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்திற்காக தூத்குந்தா எனும் ஒரு நகராட்சி மன்றமும், முப்பத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்களும் செயல்படுகிறது. \n\nஇதனையும் காண்க.\n- நேபாள மாநிலங்கள்\n- நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்\n- நேபாளத்தின் மண்டலங்கள்\n- நேபாளத்தின் மாவட்டங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_91118"}, {"id": [19, 7], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "பிறப்புகள்.\n- 1630 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (இ. 1685)\n- 1872 - சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)\n- 1874 – கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், ஆங்கிலேயக் கவிஞர், கட்டுரையாளர் (இ. 1936)\n- 1890 - மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (இ. 1976)\n- 1914 – டென்சிங் நோர்கே, நேப்பால்-இந்திய மலையேறி (இ. 1986)\n- 1917 – ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)\n- 1923 - தருமபுரம் ப. சுவாமிநாதன், தமிழிசைத் தேவாரப் பேரறிஞர் (இ. 2009)\n- 1926 – அப்துலாயே வாடே, செனிகலின் 3வது அரசுத்தலைவர்\n- 1929 – பீட்டர் ஹிக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-இசுக்கொட்டிய இயற்பியலாளர்\n- 1937 - மானா மக்கீன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்\n- 1942 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)\n- 1957 – மோசன் மக்மால்பஃப், ஈரானியத் திரைப்பட இயக்குநர்\n- 1964 - ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர்\nஇறப்புகள்.\n- 1500 – பார்த்தலோமியோ டயஸ், போர்த்துக்கீச நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1451)\n- 1829 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய-சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி. 1778)\n- 1892 – பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (பி. 1817)\n- 1911 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1836)\n- 1958 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பி. 1881)\n- 1979 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் (பி. 1892)\n- 1984 - மார்க்கண்டு சுவாமிகள், ஈழத்து சித்தர் (பி. 1899)\n- 1987 – சரண் சிங், இந்தியாவின் 5வது பிரதமர் (பி. 1902)\n- 2005 – ஹாமில்டன் நாகி, தென்னாப்பிரிக்க மருத்துவர் (பி. 1926)\n- 2008 - டி. பி. முத்துலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n- 2009 - சோ. கிருஷ்ணராஜா, இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பி. 1947)\n- 2013 - ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1953)\n- 2018 - முக்தா சீனிவாசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், (பி. 1929)\nசிறப்பு நாள்.\n- சனநாயக நாள் (நைஜீரியா)\n- ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n----\n\n\n\n\n", "document_id": "ta_ta_9882"}, {"id": [19, 8], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- உலகின் மிகவும் உயர்ந்த மலைகள்\n- எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்\n- மலைத்தொடர்\n\nவெளியிணைப்புக்கள்.\n- நங்க பர்வத படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பி ஓட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16785"}, {"id": [19, 9], "question": "உலகின் அதி உயர் மலை உச்சியான <Query> டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.", "document": "உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெசுட்டு சிகரம் உள்ளது; இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8844.43 மீட்டர்கள் (29,029 அடி) ஆகும். இதனை அலுவல்முறையாக முதன்முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் இல்லரி. 1953இல் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார். பன்னாட்டு மலையேறுவோர் கூட்டமைப்பின் வரையறைப்படி மலை முகடொன்று மேலிருந்தாலே தனித்துவம் பெற்றதாகக் கொள்ளபடும். குறைந்தது உயர வேறுபாடு இருந்தால் தனி மலையாகக் கொள்ளப்படும். இவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன:\n\nவெளி இணைப்புகள்.\n- Peak finder\n- Summit Climbing Gear List\n\n\n\n\n", "document_id": "ta_ta_124449"}]
[{"id": [20, 0], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "சமயங்கள் வாரியாக சமயத் துறப்பு.\nகிறித்தவம்.\nகிறித்தவத்தில் இருந்து சமயத்தில் இருந்து விலகியவர்களை கொல்வது நெடுங்காலமாக (4 நூற்றாண்டிலிருந்து 15 நூற்றாண்டு வரை) நடந்தது. தற்காலத்தில் இது எங்கும் இல்லை.\n\nஇசுலாம்.\nஇசுலாமில் இருந்து விலகுவது அலல்து இசுலாமை மறுப்பது கடவுளுக்கு எதிரான ஒரு பாரிய குற்றமாக கருதப்படுகிறது. சமயத்தில் இருந்து விலகுவர்களுக்கு தண்டனை மரணம் ஆகும். இன்றும் சவூதி அரேபியா, ஈரான், யெமென், ஆப்கானிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் சமயம் துறப்பவர்களுக்கு மரண தண்டனை சட்டத்தில் உள்ளது.\n\nஇந்து சமயம்.\nஇந்து சயமத்தில் சமயம் மாறுபவர்களுக்கு அல்லது மறுப்பவர்களுக்கு தீவரமான தண்டனைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. ஆனால் இந்தியாவின் சில மாநிலங்களில் சமயம் மாறுவது பற்றி கடுமையான சட்டங்கள் உண்டு.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தெய்வ நிந்தனை\n- இறைமறுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_15055"}, {"id": [20, 1], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "தற்போது.\nதற்போது மது (மதுசாரம்) பல முசுலிம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது.\n- ஆப்கானித்தான்\n- வங்காளதேசம்\n- புரூணை\n- இந்தியா – (குசராத்து, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் (தற்போது மதுவிலக்கு இல்லை, ஆனால் வாங்குவதற்கு அனுமதி வேண்டும்), இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதி ஆகிய இடங்களில் மதுவிலக்கு உள்ளது. கேரளத்தில் ஒருவருக்கு ஒரு பியரும் வைனும் வாங்க அனுமதியுண்டு. மது அரச மதுக்கடைகளில் உள்ளது.)\n- ஈரான்\n- லிபியா\n- குவைத்\n- மாலைத்தீவுகள்\n- மூரித்தானியா\n- பாக்கித்தான்\n- சவூதி அரேபியா\n- சூடான்\n- சோமாலியா\n- சார்ஜா - ஐக்கிய அரபு அமீரகம்\n- யெமன்\n\nமுன்பு.\n- அமெரிக்க ஐக்கிய நாடு – 1920-1933.\n- கனடா – 1916–1920'கள்\n- Faroe Islands – 1907–1992\n- ஐசுலாந்து – 1989 வரை 2.25% அளவுள்ள மதுசாரமுள்ள பியருக்கு தடை இருந்தது.\n- நோர்வே – 1916–1927\n- உருசியப் பேரரசு, சோவியத் ஒன்றியம் – 1914–1923\n- பின்லாந்து – 1919–1932\n- அங்கேரி – 1919 மார்ச்சு 21 – 1919 ஆகத்து 1\n\n\n\n\n", "document_id": "ta_ta_70422"}, {"id": [20, 2], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "பட்டியல்.\nஎல்லா தரவுகளும் 2011, 2013 ஆகிய கணிப்பீட்டின்படி அமைந்துள்ளன.\n\nதவறிய தரவு.\n2013 அறிக்கை \n\nபின்வரும் 55 நாடுகளின் தரவுகளின் தவறியுள்ளது: ஆப்கானித்தான், அல்சீரியா, அந்தோரா, அன்டிகுவா பர்புடா, பகுரைன், பார்படோசு, பெலீசு, போட்சுவானா, புரூணை, புருண்டி, கேப் வர்டி, கொமொரோசு, கியூபா, டொமினிக்கா, எக்குவடோரியல் கினி, எரித்திரியா, மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, காம்பியா, கிரெனடா, ஆங்காங், ஈரான், ஈராக், கிரிபட்டி, குவைத், லிபியா, லீக்கின்ஸ்டைன், மலேசியா, மாலி, மியான்மர், நியூசிலாந்து, பாலத்தீன், ஓமான், பலாவு, பப்புவா நியூ கினி, பரகுவை, கத்தார், உருசியா, செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ், சமோவா, சவூதி அரேபியா, சீசெல்சு, சிங்கப்பூர், சொலமன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, சூடான், பகாமாசு, தொங்கா, துனீசியா, துருக்மெனிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், வனுவாட்டு.\n\n2011 அறிக்கை\n\nபின்வரும் 53 நாடுகளின் தரவுகளின் தவறியுள்ளது: ஆப்கானித்தான், அல்சீரியா, அந்தோரா, அங்கோலா, அன்டிகுவா பர்புடா, பகுரைன், பார்படோசு, பெலீசு, பூட்டான், போட்சுவானா, புரூணை, புருண்டி, கேப் வர்டி, கொமொரோசு, கியூபா, டொமினிக்கா, எக்குவடோரியல் கினி, எரித்திரியா, பிஜி, காம்பியா, கிரெனடா, ஆங்காங், ஈரான், ஈராக், ஜப்பான், கிரிபட்டி, குவைத், லிபியா, லீக்கின்ஸ்டைன், மலேசியா, மாலி, மால்ட்டா, மியான்மர், நியூசிலாந்து, பாலத்தீன், ஓமான், பலாவு, பப்புவா நியூ கினி, கத்தார், செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ், சமோவா, சவூதி அரேபியா, சீசெல்சு, சிங்கப்பூர், சொலமன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, சூடான், தொங்கா, துருக்மெனிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், வனுவாட்டு.\n\nமேலும் காண்க.\n- மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Human Development Reports\n\n\n\n\n", "document_id": "ta_ta_70253"}, {"id": [20, 3], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "இசுலாமிய நாடுகளுக்கும் மற்ற உறுப்பினர் அல்லா நாடுகளுக்கும் உதவுவதற்காக 2013 மே மாதம் 22 ஆம் தேதி இந்த வங்கி தனது அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை மும்மடங்காக உயர்த்தியுள்ளது . சவூதி அரேபியா நான்கில் ஒரு பங்கு மூலதனத்தை இவ்வங்கியில் வைத்திருக்கிறது  , ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த இசுலாமிய வளர்ச்சி வங்கி பார்வையாளராக உள்ளது.\n\nஉறுப்பினர்.\nதற்போது இந்த வங்கியின் உறுப்பினர் நாடுகள் 56.. இவ்வங்கியில் சேருவதற்கான  அடிப்படை நிபந்தனை இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) உறுப்பினராக இருக்க வேண்டும்  \n\nதரவரிசையில் அடிப்படையில் செலுத்தப்பட்ட மூலதனம் (ஆகஸ்ட் 2015), முக்கிய பங்குதாரர் நாடுகளின் பட்டியல்\n1. சவுதி அரேபியா (26.57%)\n2. லிபியா (10.66%)\n3. ஈரான் (9.32%)\n4. எகிப்து (9.22%)\n5. துருக்கி (8.41%)\n6. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (7.54%)\n7. குவைத் (7.11%)\n8. பாக்கிஸ்தான் (3.31%)\n9. அல்ஜீரியா (3.31%)\n10. இந்தோனேஷியா (2.93%)\n\n\n\n\n", "document_id": "ta_ta_108305"}, {"id": [20, 4], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "வரலாறு.\nகி.பி. 622 இல் இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த நிகழ்ச்சி அரபு மொழியில் \"ஹிஜிரத்\" எனப்படும். அந்த ஆண்டே முதல் இசுலாமியத் புத்தாண்டு ஆகும்.\n\nகணக்கீடுகள்.\nசில இசுலாமியர்கள் நிலவை உள்ளூரில் நேரடியாக பார்த்து புதிய மாதத்தினைத் தீர்மானிக்கின்றனர். எனவே புதிய ஆண்டும் இதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. \nசவுதி அரேபியா உட்பட பெரும்பாலான இசுலாமிய நாடுகளில்,வானியல் கணக்கீடுகள் பின்பற்றி இசுலாமிய நாட்காட்டியில் எதிர்கால தேதிகள் தீர்மானிக்க படுகின்றன. புதிய ஆண்டும் இதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. \nநாள் ஆரம்ப நேரம்.\nஇசுலாமிய நாட்காட்டியில் நாள் சூரியன் மறையும் நேரம் அல்லது நிலவு தோன்றும் நேரம் என வரையறுக்கப்படுகிறது.\n\nகிரிகோரியன் நாட்காட்டி ஒப்பீடு.\nஇசுலாமிய நாட்காட்டி சந்திர ஆண்டின் படி கணக்கிடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டி சூரிய ஆண்டின் படி கணக்கிடப்படுகிறது. எனவே இசுலாமிய ஆண்டு கிரிகோரியன் ஆண்டை விட பன்னிரெண்டு நாட்கள் குறைவாக இருப்பதால், இஸ்லாமிய புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கிரிகோரியன் நாட்காட்டியில் அதே நாளில் வரவில்லை.\n\nகிரிகோரியன் நாட்காட்டியின்படி பின்வரும் தேதிகளில் இஸ்லாமிய புத்தாண்டு ஒத்திருக்கும்: \nவெளி இணைப்புகள்.\n- ஹிஜிரி மற்றும் கிரிகோரியன் நாட்காட்டியில், தேதி மாற்றக் கணக்கீடு on islamicfinder.org\n- இசுலாமிய புத்தாண்டு (BBC)\n\n\n\n\n", "document_id": "ta_ta_90836"}, {"id": [20, 5], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "நீல வைரம் விவகாரம்.\nதாய்லாந்து நாட்டுப் பணியாளர் கிரியங்கிரை தெக்கமோங், 1989 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா நாட்டு அரச குடும்பத்தினைச் சேர்ந்த நகைகள் மற்றும் மதிப்பு மிக்க நீல வைரங்களை திருடியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து விரோத நிகழ்வுகள் தொடர்ச்சியாக தூண்டப்பட்டு வருகின்றன. சவுதி அரச குடும்பத்திற்கு நெருக்கமான சவூதி அரேபிய தொழிலதிபர் முகமது அல் உருவைலி, இவ்வழக்கு விசாரணைக்காக பாங்காக்கிற்கு பயணமானார். ஆனால், அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பின்னர், சவூதி அரேபியத் தூதரகத்திலிருந்து சென்ற மூன்று அதிகாரிகளும் பாங்காக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் இந்த நாள் வரையிலும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன . பின்னாளில் திருடப்பட்ட திருட்டுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு சவூதி அரேபியாவிற்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால் அதில் மதிப்பு மிக்க நீல வைரங்களைக் காணவில்லை என்றும் திருப்பப்பட்ட நகைகளில் பாதிக்கு மேற்பட்டவை போலி நகைகள் என்றும் சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரமே கடந்த 25 ஆண்டுகளாக சவூதி அரேபியா மற்றும் தாய்லாந்து இடையேயான உறவுகள் மோசமடைந்து வருவதற்கு காரணமாக இருக்கிறது. \n\nஇதனாலேயே தூதர் நிலையிலான அங்கீகாரம் பொறுப்பு அதிகாரி என்ற நிலைக்கு தரம் தாழ்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருட்டுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்த தாய்லாந்தினர் எண்ணிக்கை 2,00,000 பேர் என்ற நிலையில் இருந்து 10000 பேராக குறைந்து போனது. \nசவூதி அரேபியாவில் இருந்து தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான வணிக நடவடிக்கைள் என்ற சலுகை தேவைப்படுகிறது. தனிப்பட்ட நபர்களின் வணிக வருகைகள் என்றால் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முறையான அங்கீகாரம் பெற்ற பிறகே வரவேண்டும். சுற்றுலாவுக்கக தாய்லாந்து செல்வது சவூதியில் அனுமதிக்கப்படுவதில்லை. தாய்லாந்திற்கு பயணம் சென்றவர்கள் சட்டத்தை மீறியவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீறுபவர்களுக்கு முன்னணி விசாரணை மூலம் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மெக்காவிற்கு புனிதப் பயணம் செய்யும் தாய்நாட்டு இசுலாம் யாத்திரிகர்களின் எண்ணிக்கை வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.\n\nசமீபத்திய சில ஆண்டுகளில், இருநாட்டு உறவுகள் சற்று சீரடையும் அறிகுறிகள் தெரிகின்றன. ஈரான் மற்றும் சவூதி அரேபியா இடையிலான வளைகுடாப் போட்டியில், தாய்லாந்தில் ஈரானின் செல்வாக்கு பெருகிவருவதற்கு இந்நீல வைரம் விவகாரம் அனுகூலமாகிப் போனதை சவுதி அரேபியா உணர்ந்துள்ளதாக ஐக்கிய அனைத்துலக பத்திரிகையாளர் பிராங்க் சி ஆண்டர்சன் ஒரு கோட்பாட்டையும் முன்வைக்கிறார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90017"}, {"id": [20, 6], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "சர்வதேச அரபு நாளிதழ்கள்.\n- அல் அரப்\n- ஹூன லண்டன்\n- அல் புறத்\n- அல் அயாத்\n- அல் குத்ஸ் அல் அராபி\n- அசரக் அளவ்சட்\n- அராப் டைம்ஸ்\n- விசியன் நியூஸ்\n\nஅல்சீரியா.\nஅல்சீரிய நாட்டு அரபு நாளிதழ்கள்\n- எசொரௌக்\n- எல் அயம் எல் டிஜசிரியா\n- எல் டிசாசர்\n- எல் ஃட்டப்\n- எல் க்ஹ்பர்\n- எல் மச்சா\n\nபகுரைன்.\nபகுரைன் நாட்டு அரபு நாளிதழ்கள்\n- அக்பர் அல் கலீஜ்\n- அல் ஆயம்\n- அல் வாசத்\n- அல் வடன்\n- பஹ்ரைன் மிர்றோர்\n\nஎகிப்து.\nஎகிப்திய அரபு நாளிதழ்கள்\n- அக்பர் எல்யொம்\n- அல் அஹ்ரம்\n- அல் அஹ்ரர்\n- அல் அக்பர்\n- அல் ஆலம் அல் யொஉம்\n- அல் கோம்ஹுரியா\n- அல் மஸ்ரி அல்யொஉம்\n- அல் மாய்டன்\n- அல் மேச்ச\n- அல் சஹாப்\n- அல் தஹ்ரிர்\n- எல் பாகர்\n- யௌம்7\n\nஈராக்.\nஈராக் நாட்டு அரபு நாளிதழ்கள்\n- அல் மதா\n- அல் மஷரிக்\n- அல் முடமர்\n- அல் சபாஹ்\n- அச்சமன்\n\nஜோர்தான்.\nஜோர்தான் நாட்டு அரபு நாளிதழ்கள்\n- அல் அராப் அல் யவ்ம்\n- அத் டுச்டூர்\n- அல் ராய்\n\nகுவைத்.\nகுவைத் நாட்டு அரபு நாளிதழ்கள்\n\n- அல் அன்பா\n- அல் கபாஸ்\n- அல் ராய்\n- அல்வாசட்\n- அல் வாடன்\n\nலெபனான்.\nலெபனான் நாட்டு அரபு நாளிதழ்கள்\n\n- அல் அக்பர்\n- அல் பலத்\n- அல் ஜௌம்ஹௌரியா\n- ஆன் நாகர்\n- அச் சபீர்\n\nமொரோக்கோ.\nமொரோக்கோ நாட்டு அரபு நாளிதழ்கள்\n\n- அல் அலம்\n- அட்டஜ்டிட்\n\nஓமான்.\nஓமான் நாட்டு அரபு நாளிதழ்கள்\n\n- அல்வாதான்\n\nபலத்தீன்.\nபலத்தீன் நாட்டு அரபு நாளிதழ்கள்\n\n- அல் அய்யம்\n- அல் ஹயாத் அல் சாடிட\n- அல் மனர்\n- அல் குட்ஸ்\n\nகத்தார்.\nகத்தார் நாட்டு அரபு நாளிதழ்கள்\n\n- அல் வாடன்\n\nசவூதி அரேபியா.\nசவூதி அரேபியா நாட்டு அரபு நாளிதழ்கள்\n\n- அல் ஜசிராஹ்\n- ஒகஸ்\n- அல் ரியாத்\n- அல் வாடன்\n- அல் ஏக்டிசடிஅஹ்\n\nசூடான்.\nசூடான் நாட்டு அரபு நாளிதழ்கள்\n\n- அல் றயாம்\n\nசிரியா.\nசிரியா நாட்டு அரபு நாளிதழ்கள்\n\n- திஷ்ரீன்\n- அல் வாடன்\n\nஐக்கிய அரபு அமீரகம்.\nஐக்கிய அரபு அமீரக நாட்டு அரபு நாளிதழ்கள் \n\n- அல் பயான்\n- அல் இத்திஹாத்\nவெளி இணைப்புகள்.\n- Pickyournewspaper الصحافة العربية.\n- Arabic newspapers listed by country\n- Arabic newspapers Online - الصحف و الجرائد باللغة العربية - Arabic newspapers listed by country\n- Arabic newspapers Arab news\n- Chronology of nineteenth century Arabic periodicals and periodicals in Arabic script, including information on holding institutions\n\n\n\n\n", "document_id": "ta_ta_59716"}, {"id": [20, 7], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "புவியியல் வரம்பு.\nஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாக்கிஸ்தான், வட இந்தியா, சோவியத் ஒன்றியம், தென் துர்க்மெனிஸ்தான், தென் கசகஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கிர்கிசுத்தான், மொராக்கோ, அல்ஜீரியா, துனீசியா, லிபியா, எகிப்து, சினாய் தீபகற்பம், இஸ்ரேல், ஜோர்டான், சிரியா, மேற்கு சகாரா, மூரித்தானியா, மாலி, நைஜர், வடக்கு சூடான், துருக்கி, அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளில் இப்பாம்புகளும் அதன் கிளை இனங்களுடன் காணப்படுகிறன.\n\nவிளக்கம்.\nவளர்ந்த பாம்புகள் சுமார் 1.8 மீட்டர் (சுமார் 6 அடி) நீளம் இருக்கும். இதில் 34 செமீ (13½ அங்குலம்) இதன் வால் ஆகும். இப்பாம்புகள் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கும். பெரிய பாம்புக்கு கருந்தலையும், உடல் முழுக்க ஒழுங்கற்ற கருப்பு குறிகள் உண்டு. வயிற்றுப்புறமாக இளம் மஞ்சள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69161"}, {"id": [20, 8], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "\"பேச்சுச் சுதந்திரம்\" என்னும் தொடர் பல சமயங்களில் \"கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்\" என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, வாய்ப்பேச்சை மட்டும் குறிப்பது அல்ல. கருத்து வெளிப்பாடு வேறு பல வழிகளிலும் இடம்பெற முடியும்.\n\nமுக்கியத்துவம்.\nமக்களாட்சிக்கு, நல்லாட்சிக்கு, சமூக மாற்றத்துக்கு.\nகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மக்களாட்சிக்கு, அரசில், முடிவெடுத்தலில் மக்களின் பங்களிப்புக்கு மிகவும் அவசியமானது. தகவலை, கருத்துக்களை, எண்ணக்கருக்களை சுதந்திரமாக ஆக்க, அறிய, பகிர உரிமை இருந்தாலே அரசில் பங்களிப்பு, மக்களாட்சி, பொறுபாண்மை சாத்தியமாகிறது. \nஎங்கு எல்லா விதமான தகவல்கள், கருத்துக்கள், சாத்தியக்கூறுகள், வழிமுறைகள் ஆயப்பட்டு, எல்லோடைய கருத்துக்கும் மதிப்புத் தந்து, எதிர்க்கருத்துக்களோடு பரிசோத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றனவோ, அந்த முடிவுகள் சிறந்தனவையாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். சீனா, கியூபா, வட கொரியா, பார்மா, சவூதி அரேபியா என எங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லையோ, அங்கு மக்களாட்சி இல்லை. அரசை, சமயத்தை, படைத்துறையை, சமூகக் கட்டமைப்புகள் என பலவற்றை விமர்சிப்பதற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் ஆகும். இந்த விமர்சனங்களால்தான் திருத்தங்கள், மாற்றங்கள் சாத்தியப்படுகின்றது.\n\nதன்மதிப்புக்கு.\nஒவ்வொரு தனி மனிதரும் தனது கருத்தை வெளிப்படுத்த விரும்புவது இயல்பானது. அந்தச் சுதந்திரம் மனிதருக்கு தன்மதிப்பைத் தருகிறது. அந்த மனிதரின் கூற்றை, பங்களிப்பை சமூகம் பெற்றுக் கொள்ள இசைவு கொடுக்கிறது. இதனால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மனிதனின் பூரணத்துவத்துக்கு அடிப்படையான உரிமையாக பார்க்கப்படுகிறது. \n\nபடைப்பாக்கத்துக்கு.\nஓவியம், திரைப்படம், இசை, எழுத்து என பலதரப்பட்ட கலைகளில் வெளிப்பாட்டுக்கு கருத்துச் சுதந்திரம்தான் அடுத்தளமாக உள்ளது. அறிவியலில், தொழிற்துறையில் கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை பகிர்வதற்கு கருத்துச் சுதந்திரம்தான் அடுத்தளாக உள்ளது.\n\nஉண்மையை அறிய.\nயோன் மில்டன் உண்மைய அறிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் என்ற நோக்கில பல வாதங்களை முன்வைக்கிறார். பல்வேறு பார்வைகளில் ஒன்று அலசப்பட்டே, உண்மையை நோக்கிய தேடல் அமைகிறது. அனைத்து தகவல்கள்ளும் முன்வைக்கப்படும்போது, ஒரு திறந்த போட்டியில் உண்மை பொய்மை வெற்றி கொள்ளும் என்கிறார். ஒரு தேசத்தின் ஒற்றுமை பல வேறுபாடுகள் உடைய தனிமனிதர்களை கலப்பதன் மூலமே சாத்தியம். இது மேலிருந்து ஒற்றைப்படையாக (homogeneity) அமுலாக வல்ல ஒரு அம்சம் அல்ல. \n\nசட்ட உரிமைகள்.\nஅனைத்துலக உறுதிப்பாடுகள்.\nகருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை பல்வேறு மனித உரிமைக் ஆவணங்கள் ஊடாக அனைத்துலகச் சட்டடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்யின் 19 ஆவது பிரிவும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கையின் 10 ஆவது பிரிவும் இத்தகைய ஆவணங்களுள் அடங்கும். எனினும் பல நாடுகளில் இது முறையாக நிறைவேற்றப்படுவதில்லை. \n\nபிரிவு 19.\n- அனைவரும் எந்தவித இடையூறும் இல்லாமல் சொதக் கருத்துக்களை வைத்திருக்க உரிமை கொண்டவர்கள்.\n- அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு; தகவலையும் எண்ணக்கருக்களையும் தேட, அறிய, கற்பிக்க உரிமை உண்டு; எழுத்து, கலை, ஊடகம் என எந்த வடிவம் ஊடாகவாயினும் இந்த உரிமை உண்டு.\n- மேற்குறிப்பிட்ட உரிமைகள் கடமைகளையும் பொறுப்புக்களையும் கொண்டுள்ளது. அதனால் சட்டம் பின்வரும் நோக்கங்களுக்காக சில எல்லைகளை வரையறை செய்யலாம்.\n\nஅமெரிக்கா.\n - ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு\n\nகனடா.\nஉரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் பினவரும் அடிப்படைச் சுதந்திரங்களை வரையறை செய்கிறது:\n\nஎல்லைகள்.\n- சிறுவர் ஆபாசம்\n- வெறுப்புப் பேச்சு (Hate Speech)\n- ஆபத்தான விளம்பரம்\n- அந்தரங்கம் (Privacy)\n- தேசியப் பாதுகாப்பு (சர்ச்சைக்குரியது)\n\nகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர மீறல்கள்.\nகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இலங்கை, சீனா, வட கொரியா, கியூபா, சவூதி அரேபியா, ஈரான், துருக்கி, உருசியா, பாகிசுத்தான், சூடான் என பல நாடுகளில் மிக மோசமாக மீறப்படுகிறது. குறிப்பாக மக்களாட்சி இல்லாதா நாடுகளில், அல்லது நலிவுற்ற நாடுகளில் மிக மோசமாக மீறப்படுகிறது. இந்தியாவில் மிக கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. எ.கா இந்தியாவில் திரைப்படத் தணிக்கை, அரசியல் பேச்சுத் தணிக்கைய் ஆகியவை உள்ளன. ஊடக சுதந்திரச் சுட்டெண், தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் போன்ற சுட்டெண்கள் எங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரங்கள் மீறப்படுகின்றது என்பதை மேலும் காட்டுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மனித உரிமைகள் தலைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Freedom of Expression: Essential Principles\n- பிரசுரித்துப் பாழாய்ப் போனவர்களின் வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_13474"}, {"id": [20, 9], "question": "<Query> பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.", "document": "இது இந்தியாவின் இராச்சசுத்தான் மாநிலத்தின் மாநில மரமும், பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் மாகாண மரமும் ஆகும். இதன் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை என நன்கறியப்பட்ட மிகப் பெரும் மரங்கள் பஹ்ரைன் நாட்டின் பாலைவனங்களில், நீர் அரிதாகக் கிடைத்த நிலையிலுங்கூட ஓங்கி வளர்ந்திருக்கின்றன.\n\nவன்னி மரம், பல்வேறு சிறப்புகளை உடைய மரம். வன்னி மரம் வன்னிய இனமக்களின் புனித மரமாகும். சோழ மன்னர்களின் குல மரம் என்னும் சிறப்பு உடையது என்பதனை தஞ்சை பெரியகோவிலிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள 1000 ஆண்டு பழைமையான இம்மரத்தின் மூலம் அறியலாம்.\n\nவெளித் தொடுப்புகள்.\n- http://www.fao.org/ag/AGP/AGPC/doc/GBASE/DATA/PF000371.HTM\n- http://www.css.cornell.edu/ecf3/Web/new/AF/treePcineraria.html\n- http://www.savetheghaftree.org\n- http://www.tribuneindia.com/2002/20020928/windows/main2.htm\n- A Sangari Pickle\n- http://www.goumbook.com/give-a-ghaf/\n\n\n\n\n", "document_id": "ta_ta_48169"}]
[{"id": [21, 0], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "மேலோட்டம்.\nஅனைத்துலக அஞ்சல் ஒன்றியம் தொடங்குவதற்கு முன்னர், ஒவ்வொரு நாடும், அது அஞ்சல் சேவைகளை நடத்த விரும்பும் ஒவ்வொரு பிற நாட்டுடனும் தனித்தனியான அஞ்சல் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனை எளிமையாக்கும் நோக்கில் 1863 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா ஒரு பன்னாட்டு அஞ்சல் மாநாட்டைக் கூட்டியது. இதைத் தொடர்ந்து, 1874 ஆம் ஆண்டில், முன்னர் பிரசியாவினதும், பின்னர் செருமனியினதும் அஞ்சல் அமைச்சராக இருந்த ஈன்றிக் வொன் இசுட்டீபன் (Heinrich von Stephan) என்பவர் பொது அஞ்சல் ஒன்றியம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை நிறுவினார். இது 1874 அக்டோபர் 9 ஆம் தேதி கைச்சாத்தான பேர்ண் ஒப்பந்தத்தின் விளைவாக உருவானது. ரைனில் கப்பலோட்டுவதற்கான மைய ஆணையம், பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் என்பவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பழைமையான பன்னாட்டு அமைப்பு இதுவே. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஒன்றியத்தின் பெயர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் என மாற்றப்பட்டது.\n\nமுன்னர் அஞ்சல்கள் ஒவ்வொரு நாடுகளினூடாகவும் செல்லும்போது அந்த நாடுகளின் அஞ்சல்தலைகள் ஒட்டப்படவேண்டும். அனைத்துலக அஞ்சல் ஒன்றிய ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் உறுப்பு நாடொன்றின் அஞ்சல் தலை ஏனைய உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் அஞ்சல்கள் பயணம் செய்யும் முழுத் தூரமும், அது அஞ்சலில் இடப்பட்ட நாட்டு அஞ்சல்தலையுடன் எடுத்துச்செல்ல வழியேற்பட்டது. இது இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்றாகும்.\n\n1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை அமைக்கப்பட்ட பின்னர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அதன் சிறப்பு முகமை நிறுவனமாக ஆனது. 1969 ஆம் ஆண்டில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் புதிய கட்டண முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன்படி, இரண்டு நாடுகளுக்கு இடையிலான அஞ்சல் போக்குவரத்தின் மொத்த நிறைகளுக்கு இடையிலான வேறுபாட்டுக்கு அமையக் கட்டணம் செலுத்த வேண்டும். அஞ்சல் போக்குவரத்து ஒரு திசையில் மறு திசையைவிட அதிகமாக இருக்கும் நிலையில் இம்முறை நியாயமானதாக அமைந்தது. இந்த முறையினால், சஞ்சிகைகள் போன்றவற்றை அனுப்புவதற்கான கட்டணம் அதிகரித்தது. இந்த நிலையைச் சீர் செய்யும் முகமாக 1991 ஆம் ஆண்டில் புதிய முறை ஒன்று அறிமுகமானது. இதன்படி, ஆண்டொன்றுக்கு 150 தொன்களுக்கு மேற்பட்ட அஞ்சல்களைப் பெறும் நாடுகளுக்கு கடிதங்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் தனித்தனியான கட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30080"}, {"id": [21, 1], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "கேப்ஜெமினி வட மற்றும் தென் அமெரிக்கா, வட ஐரோப்பா & ஆசியா பசிபிக் மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் தனது பிராந்திய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இதன் சேவைகள் நான்கு துறைகளில் வழங்கப்படுகிறது அவை ஆலோசனை, தொழில்நுட்பம், அவுட்சோர்ஸிங் மற்றும் உள்ளூர் நிபுணத்துவ சேவைகள். மேலும் இதன் சொஜிட்டி (Sogeti), என்ற துணை நிறுவனம் மூலமாகவும் சேவைகள் வழங்கப்படுகிறது.\n\nவரலாறு.\nகேப்ஜெமினி 1967 ம் ஆண்டு செர்ஜ் கேம்ப் (Serge Kampf) என்பவரால் நிறுவன மேலாண்மை மற்றும் தரவு செயலாக்க நிறுவனமாக நிறுவப்பட்டது.\n\n- 1973 ஆம் ஆண்டு சொஜிட்டி (Sogeti) அதன் முக்கிய ஐரோப்பிய சேவைகளுக்கான போட்டியாரின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது. கேப் (CAP-Centre d'Analyse et de programmation).\n- 1974 ஆம் ஆண்டு சொஜிட்டி நியூயார்க்கில் இருக்கும் ஜெமினி கணினிகள் என்ற அமெரிக்க நிறுவனததை வாங்கியது.\n- 1975 ஆம் ஆண்டு கேப் (CAP) மற்றும் ஜெமினி கணினிகள் பங்குகளை வாங்கிய பிறகு தனது நிறுவனத்தின் பெயரை ’சொஜிட்டி’யிலிருந்து கேப் ஜெமினி சொஜிட்டி என மாற்றியது.\n- 1981 ஆம் ஆண்டில் கேப் ஜெமினி சொஜிட்டி, மில்வாக்கி (Milwaukee-based DASD Corporation) என்ற நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அமெரிக்காவில் தனது நடவடிக்கைகளை தொடங்கியது.\n- 1986 ஆம் ஆண்டில், காப் ஜெமினி சொஜிட்டி அமெரிக்காவை தளமாக கொண்ட CGA கணினி ஆலோசனை பிரிவை கைப்பற்றி காப் ஜெமினி அமெரிக்கா உருவாக்கப்பட்டது.\n- 1991 ஆம் ஆண்டில், ஜெமினி ஆலோசனை நிறுவனமானது  இரண்டு மேலாண்மை கலந்தாய்வு நிறுவனங்கள் (ஐக்கிய ஆராய்ச்சி மற்றும் MAC குழு) ஒருங்கிணைத்து   உருவாக்கப்பட்டது.\n- 1995 ஆம் ஆண்டில், காப் ஜெமினி வணிக உருவாக்க மையம் அதன் இயக்குனர் கிறிஸ்டோபர் மேயர் தலைமையின்கீழ் நிறுவனம் சார்ந்த பல்கலைக்கழக மாதிரியில் இருந்து கூட்டு ஆராய்ச்சி திறனை நிறுவனமாக மாற்றப்பட்டது.\n- 1996 ஆம் ஆண்டில், இதன் பெயரானது காப் ஜெமினி(Cap Gemini )எனவும் இதன் முத்திரை எளிமையாக புதிய முறையிலும் மற்றியமைக்கப்பட்டன.\n- 2000 ஆம் ஆண்டில், காப் ஜெமினி எர்னஸ்ட் & யங் ( Ernst & Young Consulting) என்ற ஆலோசனை நிறுவனத்தை வாங்கியது.\n- 2002 ஆம் ஆண்டில், காப் ஜெமினி பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு சொஜிட்டி செயல்படடத்துவங்கியது, இப்புதிய நிறுவனம் வரம்பிற்குட்பட்ட சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தின.\n- 2003 ஆம் ஆண்டில், டிரான்சைல் (Transiciel)  என்ற நிறுவனத்தை வாங்கியது (பின்னர் 2006 இல் சொஜிட்டி உடன் இணைக்கப்பட்டது)\n- ஏப்ரல் 2004 இல் கேப்ஜெமினி குழு ( அதன் தற்போதைய பெயர் ) என மாற்றியமைக்கப்பட்டது\n- கடுமையான இழப்புகள் காரணமாக 2005 ல் கேப்ஜெமினியின் வட அமெரிக்க சுகாதார ஆலோசனை தொழில், செலுத்துவோர் மற்றும் வழங்குநர் நடைமுறைகள் ஆகிய நிறுவனங்களை ஆக்செஞ்சுவர் (Accenture)ரிடம்   விற்கப்பட்டது ஆனால் அதன் வாழ்க்கை அறிவியல் நடைமுறையைத் தன்னிடமே வைத்துக் கொண்டது\n\nமேலாண்மை.\nகேப்ஜெமினி நிர்வாக குழு 18 உறுப்பினர்களைக் கொண்டது. பால் ஹெர்மிலின் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறார். பால் ஹெர்மிலின் 1993 ல் கேப்ஜெமினியில் சேர்ந்தார் மற்றும் 2002 ல் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கேப்ஜெமினி 40 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உகந்த செலவுகள் மற்றும் தரத்தை உறுதி செய்தல் அதே நேரத்தில் விரைந்த வினியோகம் ஆகியவற்றில் சிறந்தவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66898"}, {"id": [21, 2], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "உலகின் பெரும்பாலான நாடுகள் தனியான அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றைக் கொண்டிருப்பதில்லை, பதிலாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றமே அரசியலமைப்பு முரண்பாடுகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கும். ஆஸ்திரியாவே முதன் முதலாக தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றத்தை நிறுவியது. 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1945 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்கும் தீர்மானத்தை செக்கோசிலோவாக்கியாவே முதன் முதலாக தனது நாடாளுமன்றத்தில் 1920 பெப்ரவரி 2 ஆம் நாள் நாள் நிறைவேற்றியது, ஆனாலும் அதன் நீதிமன்ற 1921 நவம்பரிலேயே நிறுவப்பட்டது. அதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, கனடா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது உச்சநீதிமன்றங்களின் ஊடாக அரசியல் யாப்புகளின் நீதிமுறை மேலாய்வுகளை மேற்கொண்டன.\n\nஇலங்கையில் 1972 - 1978 காலப்பகுதியில் தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றம் நடைமுறையில் இருந்தது. \n\nபட்டியல்.\nதனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றம் உள்ள நாடுகள்:\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அரசியல் யாப்பு நீதிமன்றம், இலங்கை\n- அரசமைப்புச் சட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47474"}, {"id": [21, 3], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "ஐநா பொறுப்பாட்சிப் பிராந்தியங்கள்.\nமுன்னாள் செருமன் காப்பு நாடுகள்.\nஇவை அனைத்தும் முன்னர் உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளைகளாக இருந்தவை.\n- பிரெஞ்சு நிருவாகத்தின் கீழ் கமரூன் பொறுப்பாட்சி: 1960 இல் கமரூன் குடியரசாக விடுதலை அடைந்தது.\n- பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் கமரூன் பொறுப்பாட்சி: இது பிரெஞ்சு கமரூனை விடச் சிறியது, வடக்கு கமரூன்கள், தெற்கு கமரூன்கள் என இரு பகுதிகளாக நிருவகிக்கப்பட்டது. பொதுக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு, 1961 மே மாதத்தில் வடக்குப் பகுதி நைஜீரியாவின் பகுதியாகவும், தெற்குப் பகுதி 1961 அக்டோபரில் கமரூன் குடியரசுடனும் இணைக்கப்பட்டன.\n- நியூ கினி பொறுப்பாட்சி (ஆஸ்திரேலியா): முதல் உலகப் போருக்கு முன்னர் இத்தீவின் வட-கிழக்குப் பகுதி உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளையாகவும், தென்கிழக்குப் பகுதி ஆத்திரேலியாவுடையதாகவும் இருந்தன. இரண்டாம் உலகப்போரின் பின்னர், நிருவாக வசதிக்காக இரு பகுதிகளும் இணைக்கப்பட்டன, ஆனாலும் பப்புவா மற்றும் நியூகினி பகுதிகளின் சட்டபூர்வ வேறுபாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 1975 இல், இரு பிராந்தியங்களும் சட்டபூர்வமாக இணைக்கப்பட்டு பப்புவா நியூ கினி என்ற பெயரில் விடுதலை அடைந்தது. முன்னர் டச்சுக்களின் ஆட்சியிலும் தற்போது இந்தோனேசியாவிலும் உள்ள நியூ கினியின் மேற்குப் பகுதி, நியூகினி பொறுப்பாட்சியில் எப்போதும் இருக்கவில்லை.\n- ருவாண்டா-உருண்டி பொறுப்பாட்சி (பெல்ஜியம்): இப்பகுதிகள் 1962 ஆம் ஆண்டில் ருவாண்டா எனவும் புருண்டி எனவும் இரு நாடுகளாக விடுதலை அடைந்தன.\n- தங்கனீக்கா பொறுப்பாட்சி (ஐக்கிய இராச்சியம்): 1961 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. முன்னாள் பிரித்தானிய (ஆரம்பத்தில் சிறிது காலம் செருமனியின் கீழ் இருந்தது) காப்பு நாடான சன்சிபாருடன் இணைந்து 1964 ஆம் ஆண்டில் தன்சானியா என்ற தனிநாடாக உருவானது.\n- பிரெஞ்சு நிருவாகத்தின் கீழ் தோகோலாந்து பொறுப்பாட்சி (பிரெஞ்சு தோகோலாந்து): 1960 ஆம் ஆண்டில் டோகோ என்ற நாடாக விடுதலை அடைந்தது.\n- பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் தோகோலாந்து பொறுப்பாட்சி (பிரித்தானிய தோகோலாந்து): இது பிரெஞ்சு தோகோலாந்தை விட சிறியது, இப்பிரதேசம் 1956 ஆம் ஆண்டில் பிரித்தானியக் குடியேற்ற நாடான கோல்ட் கோஸ்ட் உடன் இணைக்கப்பட்டு, 1957 ஆம் ஆண்டில் கானா என்ற நாடாக விடுதலை அடைந்தது.\n- மேற்கு சமோவா பொறுப்பாட்சி (நியூசிலாந்து): 1962 ஆம் ஆண்டில் இது விடுதலை அடைந்தது, தற்போது சமோவா என அழைக்கப்படுகிறது.\nமுன்னாள் செருமன் அல்லது சப்பானியக் குடியேற்றங்கள்.\nகீழ்வரும் பிராந்தியங்களும் உலக நாடுகள் சங்க உரிமைக்கட்டளைகளாக இருந்தவை:\n- நவூரு பொறுப்பாட்சி (ஆத்திரேலியா (நிருவாகம்), நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம்): 1968 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்தது.\n- பசிபிக் தீவுகளின் பொறுப்பாட்சி (ஐக்கிய அமெரிக்கா): மார்சல் தீவுகள் (1979), மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் (1979), வடக்கு மரியானா தீவுகள் (1978), பலாவு (1981) என நான்கு நாடுகளாகப் பிரிந்தன. இவற்றில் வடக்கு மரியானா தீவுகளைத் தவிர, ஏனைய மூன்றும் ஐக்கிய அமெரிக்காவின் கூட்டு மாநிலங்களாகும். வடக்கு மரியானா தீவுகள் அமெரிக்கப் பொதுநலவாய நாடாகும்.\n\nமுன்னாள் இத்தாலியக் குடியேற்றங்கள்.\n- இத்தாலி நிருவாகத்தின் கீழ் சோமாலிலாந்து பொறுப்பாட்சி: இத்தாலியின் முன்னாள் குடியேற்ற நாடான சோமாலிலாந்து 1950 ஆம் ஆண்டில் இத்தாலி இதன் ஐநா பொறுப்பாட்சி நிருவாகியாக அறிவிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து]]டன் இணைந்து விடுதலை பெற்றது.\n\nமுன்மொழியப்பட்ட பொறுப்பாட்சிகள்.\nஇரண்டாம் உலகப்போர்க்காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, பிராங்க்ளின் ரூசவெல்ட் கொரியாவை ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பொறுப்பில் நிருவகிக்கப்பட வேண்டும் என பிராங்க்ளின் ரூசவெல்ட் பரிந்துரைத்திருந்தார். 1945 ஏப்ரல் 12 இல் ரூசவெல்ட் இறந்ததை அடுத்து இப்பரிந்துரைப்பு கைவிடப்பட்டது. ஆனாலும், 1945 டிசம்பரில் மாஸ்கோவில் இடம்பெற்ற மாநாட்டில் இக்கருத்து எதிரொலித்ததை அடுத்து, கொரியாவில் இதனை எதிர்த்துப் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\n\nஉசாத்துணை.\n- The United Nations and Decolonization: Trust Territories that Have Achieved Self-Determination\n- WorldStatesmen- links to each present nation\n\n\n\n\n", "document_id": "ta_ta_47390"}, {"id": [21, 4], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "முக்கிய நிகழ்வுகள்.\n- 1801: பிரித்தானியாவும், அயர்லாந்து இராச்சியமும் இணைந்தன.\n- 1808-09: சுவீடனிடம் இருந்து ரஷ்யா பின்லாந்தைக் கைப்பற்றியது.\n- 1810கள்-1820கள்: பல இலத்தீன் அமெரிக்க காலனித்துவ நாடுகள் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றன.\n- 1812 - இலங்கையில் உருளைக் கிழங்கு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.\n- 1818 - இலங்கையில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு முதல் தடவையாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது.\n- 1819: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நவீன சிங்கப்பூர் நகரத்தை உருவாக்கியது.\n- 1823-87: பிரித்தானியா பர்மாவைக் கைப்பற்றியது.\n- 1826 - யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.\"முத்திவழி\" என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.\n- 1830: பிரான்ஸ் அல்ஜீரியாவைக் கைப்பற்றியது.\n- 1848: கம்யூனிச விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.\n- 1865: அமெரிக்க உள்நாட்டு போரில் ஐக்கிய அமெர்க்க மாநிலங்கள் வெற்றி.\n- 1874: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.\n- 1880-1902: போவர் போர்.\n- 1895-1896: எதியோப்பியா இத்தாலியைப் போரில் வென்றது.\n- 1899-1913: பிலிப்பீன்ஸ் - ஐக்கிய அமெரிக்கா போர்.\n\nஇறப்புகள்.\n- 1827 - முத்துக்குமாரப் புலவர், இலங்கை, அராலியைச் சேர்ந்த புலவர்.\n\n19 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள்.\n1835 ஆம் ஆண்டில் மின்சார ரிலே, 1837 ஆம் ஆண்டில் தந்தி மற்றும் 1876 ஆம் ஆண்டில் முதல் தொலைபேசி அழைப்பு , 1878 ஆம் ஆண்டில் முதல் செயல்பாட்டு ஒளி விளக்கு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டதன.\nதொழிற்புரட்சி.\nகணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், மின்சாரம் மற்றும் உலோகம் போன்ற துறைகளில் 20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்ததில் 19 ஆம் நூற்றாண்டு பெரும்பங்கு வகித்தது. தொழில்துறைபுரட்சி கிரேட்பிரிட்டனில் தொடங்கி ஐரோப்பா கண்டம், வட அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பரவியது. விக்டோரியா சகாப்தம் சிறு குழந்தைகளின் ஆலைகளில் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் பயன் பெற்றது. அதேபோல் மனத்தாழ்மை மற்றும் பாலின பாத்திரங்கள் தொடர்பான கடுமையான சமூக நெறிகள் இருந்தன. ஜப்பானின் முதல் சீன-ஜப்பானிய போரில் கிங் வம்சத்தின் கீழ், சீனாவை தோற்கடிப்பதற்கு முன்னர், மீஜி ரெஸ்டாரேசனைத் தொடர்ந்து விரைவான நவீனமயமாக்கல் திட்டத்தை ஜப்பான் மேற்கொண்டது.\n\nமருத்துவத்தில் பங்களிப்பு.\nமருத்துவத்தில் முன்னேற்றங்கள் மற்றும் மனித உடற்கூறியல் மற்றும் நோய் தடுப்பு பற்றிய புரிதல் 19 ஆம் நூற்றாண்டில் நடந்தது, மேலும் மேற்கத்திய உலகில் துரிதமாக அதிகரிக்கும் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஐரோப்பாவின் மக்கள் தொகை 19 ஆம் நூற்றாண்டில் இருமடங்காக இருந்தது, அது தோரயமாக 200 மில்லியன் முதல் 400 மில்லியனுக்கு மேல் இருந்தது.\n\nபோக்குவரத்து.\nபல நூற்றாண்டுகளாக நில போக்குவரத்தில் முதல் பெரிய முன்னேற்றத்தை வழங்கியது. மக்கள் வாழவும் பொருட்களை வாங்கவும் செய்தனர். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் முக்கிய நகரமயமாக்கல் இயக்கங்களுக்கு எரிபொருளை வழங்கியது. இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதிலும் உள்ள பல நகரங்கள் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கடந்தது. லண்டன் உலகின் மிகப்பெரிய நகரமாகவும் பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரமாகவும் ஆனது. அதன் மக்கள்தொகை 1800 ல் ஒரு மில்லியனிலிருந்து 1.7 மில்லியனாக அதிகரித்தது. இந்த நூற்றாண்டின் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பரந்த விரிவாக்கங்கள் உட்பட பூமியின் கடைசி மீதமுள்ள நிலக்கீழ் நிலவுகள் ஆராயப்பட்டன.\n\nநகரங்களின் வளர்ச்சி.\n19 ஆம் நூற்றாண்டில் புதிய குடியேற்ற அடித்தளங்களை பரவலாக உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவை வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் குறிப்பாக பரவலாக இருந்தன. இது இரண்டு கண்டங்களின் மிகப்பெரிய நகரங்களில் கணிசமான அளவு நூற்றாண்டில் சில புள்ளிகளில் நிறுவப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ மற்றும் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் முந்தைய தசாப்தங்களில் இல்லாதவை. ஆனால், நூற்றாண்டின் இறுதியில் முறையே அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் பேரரசுகளில் இரண்டாம் பெரிய நகரங்களாக வளர்ந்தது. 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 70 மில்லியன் மக்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறினர். இது அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளுக்கு மாறியது.\n\nஅடிமை முறை ஒழிப்பு சட்டம்.\nஅடிமைத்தனம் உலகெங்கிலும் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டது. ஹெய்டியில் ஒரு வெற்றிகரமான அடிமை கிளர்ச்சியைத் தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை பார்பரி கடற் படையினருக்கு எதிரான போரை முடுக்கிவிட்டு, ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தப்படுவதை நிறுத்துவதில் வெற்றி பெற்றன. இங்கிலாந்தின் அடிமை முறை ஒழிப்பு சட்டம் பிரிட்டிஷ் ராயல் கடற்படைக்கு உலகளாவிய அடிமை வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வரச் செய்தது. அடிமைத்தனத்தை அகற்றுவதற்காக நூற்றாண்டின் முதல் காலனித்துவப் பேரரசு 1834 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரைக் கொண்டிருந்தது. அவர்களுடைய உள்நாட்டுப் போரை தொடர்ந்து அமெரிக்காவின் 13 வது திருத்தம் 1865 ல் அடிமைத்தனத்தை ஒழித்தது, பிரேசில் அடிமைத்தனம் 1888 ல் அகற்றப்பட்டது. இதேபோல் ரஷ்யாவில் பாரிசு ஒழிக்கப்பட்டது.\n\nவிளையாட்டு.\n19 ஆம் நூற்றாண்டில், ஸ்பெயினில், குறிப்பாக பிரிட்டனில், பல விளையாட்டுகளின் விரைவான உருவாக்கம், வளர்ச்சி மற்றும் குறியீட்டுப் பெயரைக் கண்டது. 19 ஆம் நூற்றாண்டின் போது கால்பந்து, பேஸ்பால் மற்றும் பல விளையாட்டுகளும் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிட்டிஷ் பேரரசு உதவியது. மேலும், இந்த காலக்கட்டத்தில் பெண்மணிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக இருந்தனர், அங்கு பெண்கள் தங்கள் கணுக்கால்களைக் காட்டியதால் இழிவுபடுத்தப்பட்டனர். இது பால்கன் பிரிவின் ஒட்டோமான் ஆட்சியின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. இது இரண்டாவது ரஷ்ய-துருக்கியப் போரின் விளைவாக சேர்பியா, பல்கேரியா, மொண்டெனேகுரோ மற்றும் ருமேனியாவை உருவாக்கவும் வழிவகுத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104937"}, {"id": [21, 5], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "வாழ்க்கைக் குறிப்புகள்.\nகேவல் சிங் 1915 ஆம் ஆண்டில் மேற்கு பஞ்சாபில் லியால்புர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தார். இலாகூரில் பார்மன்  கிறித்தவக் கல்லூரியிலும் பின்னர் இலாகூரில்  சட்டக் கல்லூரியிலும் பின்னர் ஆக்சுபோர்டிலும்  பயின்றார்.\n1939 இந்திய சிவில் சர்வீசில் பணியில் சேர்ந்தார். இந்தியா  விடுதலை பெறும் காலம் வரை பஞ்சாபில் பணி புரிந்து வந்தார். அதன் பின் இந்திய அயலகச்  சேவைப் பணியில் சேர்ந்தார்.\n\nபணிகள்.\nபிரெஞ்சு வசம் இருந்த புதுச்சேரி விடுதலை பெற்றதும் புதுவை மாநில முதல் இந்திய அதிகாரியாகப் பொறுப்பேற்றார். பிரெஞ்சு நாட்டின் இந்திய ஐ கமிசனராக 1954 முதல் 1957 வரை பதவி வகித்தார். அதுமட்டுமல்லாமல் இசுடாக்கோம், இலண்டன் மற்றும் செருமனி ஆகிய நாடுகளின் துதரக அதிகாரியாகவும் இருந்தார். 1962 இல் போர்ச்சுகல் நாட்டுக்குத் இந்தியாவின் தூதுவராக இருந்தார் 1965 இல் பாகிஸ்தானில் இந்தியாவின் தூதுவராக இருந்தார்.\n\n1966 முதல் 1968 வரை சோவியத் யூனியனுக்கும்  1976 முதல் 1977 வரை ஐக்கிய அமெரிக்காவுக்கும் தூதராக இருந்தார். தி.என் கவுலு க்கு அடுத்ததாக வெளியுறவுச் செயலராக 1972 முதல் 1976 வரை இருந்தார். \nஇவர் இந்தப் பதவியில் இருந்த காலத்தில் சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது; இலங்கையுடன் கடல் \nஎல்லை வகுக்கப்பட்டது; பாக்கிஸ்தானுடன் நல்லுறவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\n\nபணி ஓய்வுக்குப் பின்னர்.\nஅமெரிக்கத்  தூதராக இருந்து பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் யுசிஎல்ஏ மற்றும் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பேராசிரியராக இருந்தார். பிரிவினையும் பின் நிகழ்வுகளும் என்ற பெயரில் தம் நினைவுகளைத் தொகுத்து ஒரு நூல் எழுதினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119245"}, {"id": [21, 6], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "இவர் மத்திய இலண்டனில் உள்ள ரீஜன்ட்ஸ் பார்க்கில் உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை எட்கர் லேன்ஸ்பியூரி ஒரு அரசியல்வாதி ஆவார். இவரின் தாய் மொயான மக்கில் அயர்லாந்தைச் சேர்ந்த நடிகை ஆவார். தி பிளிட்ஸ்சில் இருந்து தப்பிப்பதற்காக தனது தாய் மற்றும் இரு இளைய சகோதரர்களுடன் 1940 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். பின் நியூயார்க் நகரத்தில் நடிப்பு பயின்றார். 1942 ஆம் ஆண்டில் எம் ஜி எம் எனப்படும் மெட்ரோ- கோல்ட்வின்- மேயர் நிறுவனத்தின் கீழ் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார். இவரின் முதல் திரைப்படம் 1944 ஆம் ஆண்டில் வெளியான கேஸ்லைட் ஆகு. பின் 1945 இல் தெ பிக்சர் ஆஃப் தெ தோரியன் கிரே திரைப்படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களுக்காகவும் அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகிய விருதுகளுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. எம் ஜி எம் நிறுவனத் தயாரிப்பில் பதினொரு திரைப்படங்களில் இவர் நடித்தார். இதில் பெரும்பான்மையனவை துணைக் கதாப்பாத்திரங்கள் ஆகும். இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டில் முடிவுற்றது. 1950களில் குறைந்தபட்ச நிதியில் தயாராகும் திரைப்படங்களின் (பி லிஸ்ட்) நட்சத்திர நாயகியாக இவர் விளங்கினார். 1962 இல் தெ மஞ்சூரியன் கேண்டிடேட் எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது.\n\nஏஞ்சலாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவர் கலிபோர்னியாவில் இருந்து அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்க்க்கிற்கு 1970 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தார். அதன் பின்பும் இவர் நாடகத் திரைப்படம் மற்றும் திரைப்படம் போன்றவற்றில் தொடர்ந்து நடித்தார். ஜிப்சி,சுவீனி டோட் மற்றும் தெ கிங் அன்ட் ஐ ஆகியவற்றில்முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பெட்னாப்ஸ் அண்ட் புரூம்ஸ்டிக்ஸ் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்ப்பட்திரத்தில் நடித்தார். 1971 ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது. இதன் பின்பும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் நடித்தார். புதின எழுத்தாளராக சர்வதேச அளவில் புகழ்பெற்றார். இவரும் ஜெஸ்ஸிகா பிளெட்சர் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த மர்டர் ஷீ ரோட் எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரானது 1984 முதல் 1996 ஆண்டு வரையில் 12 பருவங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவரை வெளியான தொலைக்காட்சி நாடகத் தொடர் வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஒளிபரப்பான குற்ற நாடகத் தொடர் எனும் சாதனை படைத்தது. 1991 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பியூட்டி அண்ட் பீஸ்ட் எனும் இயங்குபடத்தில் பின்னணிக் குரல் கொடுத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122645"}, {"id": [21, 7], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "நிறுவனம்.\nலேடென்ட்வியூ நிறுவனம், வெங்கட் விஸ்வநாதன், பிரமாத் ஜன்த்யாலயா மற்றும் ரமேஷ் ஹரிஹரன் ஆகியோர்களால் 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது, 'லேடென்ட்வியூ' பிரின்ஸ்டன், சான் ஜோஸ், சிங்கப்பூர், மும்பை ஆகிய நகரங்களில் உள்ளது. அதன் பூகோள விநியோக மையம் சென்னையில் உள்ளது. விநியோக மையம் மற்றும் தலைமையகமாக செயல்படும் சென்னை நிறுவனம் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், வளரும் மாதிரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பயன்பாடுகளை ஆதரிக்கின்றன.\n\nஅங்கீகாரங்கள்.\n2008 ஆம் ஆண்டில், 'லேடென்ட்வியூ' நிறுவனம் இன்ஃபார்ம்ஸ் டேட்டா மைனிங் போட்டியில் வெற்றியாளர்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது. இப்போட்டியானது செயல்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை அறிவியல் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில், 'லெடென்ட் வீயு' டெலாய்ட் நிறுவனத்தால், இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 50 தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று என அடையாளம் காணப்பட்டுள்ளது. நிறுவனம் ஏப்ரல் 2010இல் ஐதராபாதில் நடைபெற்ற PAKDD 2010 பசிபிக்-ஆசியா மாநாட்டில் அறிவு கண்டுபிடிப்பு மற்றும் டேட்டா மைனிங் போட்டியில் இரண்டாம் நிலை வெற்றியாளரென தெரிவு செய்யப்பட்டது. 2009 இல் தாய்லாந்தில் நடந்த அறிவு கண்டுபிடிப்பு மற்றும் டேட்டா மைனிங் பசிபிக்-ஆசியா மாநாட்டில், இதே போட்டியில், 'லேடென்ட்வியூ' முதல் 10 அணிகளில் ஒன்றாக திகழ்ந்தது.\n\nமேற்கோள்கள்.\n- http://www.latentview.com/\n- http://www.deloitte.com/assets/Dcom-India/Local%20Assets/Documents/Winners_report_Technology_Fast_50_2009.pdf\n- http://www.bitsaa.org/?page=bitsianentrepreneurs\n- http://www.deloitte.com/assets/Dcom-India/Local%20Assets/Documents/Winners_report_Technology_Fast_50_2010.pdf\n- http://sede.neurotech.com.br/PAKDD2010/result.do?method=load\n- http://sede.neurotech.com.br:443/PAKDD2009/result.do?method=load\n- http://www.kdnuggets.com/news/2008/n19/20i.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_59265"}, {"id": [21, 8], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "வடிவமைப்பு.\nயூ-போரா கோபுரம் 1 எனவும் அழைக்கப்படுகின்ற அலுவலகக் கோபுரமே உயரத்தில் கூடியது. 256 மீட்டர் (840 அடி) உயரம் கொண்ட இக்கோபுரம் 58 தளங்களைக் கொண்டது. சிறிய கோபுரமான வதிவிடக் கோபுரம் 20 தளங்களைக் கொண்டது. இரண்டு கோபுரங்களையும் தாங்குவது போன்றும் அவற்றை இணைப்பது போலவும் இருக்கும் நான்கு தளங்களைக் கொண்ட கட்டிடப் பகுதி வண்டிகள் தரிப்பிடமாகப் பயன்படுகிறது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Ubora Towers - Emporis\n- யூ-போரா கோபுரங்கள் வலைப்பதிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_59589"}, {"id": [21, 9], "question": "<Query> (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.", "document": "மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தொராண்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது. இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர் . இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் (தேசிய கனடா இரயில்வே) எனும் நிறுவன பெயரின் சுருக்கமாகும். \n\n1995 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகமானது , சி. என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும். \n\nவரலாறு.\n1968 ஆம் ஆண்டில் கனடிய தேசிய இரயில்வே நிறுவனம் தொராண்டோ நகரத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளத்தை உருவாக்க விரும்பியபோது சி. என் கோபுரம் உருவாக்குவதற்கான யோசனை வந்தது.அடுத்த சில ஆண்டுகளில் இதனைத் தோற்றுவிப்பதற்கான வேலைகள் நடந்தன. 1972 இல் இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோபுரம் மெட்ரோ சென்டரின் (மையத்தின்) ஒரு அங்கமாக இருந்தது. இந்தக் கோபுரத்தின் முதன்மைப் பொறியாளர்களாக ஜான் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மென்கெஸ் ஆகியோர் இருந்தனர்.\n\nகட்டுமானம்.\nசி. என் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளானது பெப்ரவரி 6, 1973 இல் துவங்கப்பட்டது. இதன் அடித்தளத்திற்காக (கட்டுமானம்) பேரளவு அகழ்தல் பணி நடைபெற்றது. குறிப்பாக 56,000டன் (61,729 குறுகிய டன்கள், 55,116 நீண்ட டன்கள்) அளவுள்ள மண் மற்றும் களிப்பாறைகள் நீக்கப்பட்டன. பைஞ்சுதைக்காக 450 டன் (496 குறுகிய டன்கள், 443 நீண்ட டன்கள் ) மேலும் 36 டன்கள் (40 குறுகிய டன்கள், 35 நீண்ட டன்கள்) எஃகு , 6.7 மீட்டர் (22.0 அடி) மின்கம்பிகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. அடித்தளப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றன. பணிகள் துவங்கிய நான்கு மாதங்களில் அடித்தளப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தது.\n\nகட்டிடக் கலைஞர்கள்.\nWZMH கட்டிடக்ககலையினர், ஜான் ஹாமில்டன் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மற்றும் ஈ. ஆர். பால்வினின் உடஹ்வியுடன் மென்ஹஸ் ஹவுஸ்டன். \n\nதிறப்பு விழா.\nசி. என். கோபுரமானது சூன் 26, 1976 அன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 63 மில்லியன் டாலர்கள் செலவானது. பதினைந்து ஆண்டுகளில் இதற்கான செலவினத் தொகையானது திருப்பிச் செலுத்தப்பட்டது. பின் தேசிய கனடிய இரயில்வே நிறுவனம் இதனை விற்பனை செய்தது. \n\nவெளியிணைப்புகள்.\nசி. என் கோபுரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n\n", "document_id": "ta_ta_157"}]
[{"id": [22, 0], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "சான்றுகள்.\nமூலங்கள்.\n- China's General Chen Bingde appointed to key military post (AFP via the \"Straits Times\")\n\n\n\n\n", "document_id": "ta_ta_42816"}, {"id": [22, 1], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "வரலாறு.\nஇக்கோயிலானது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. ராமர் சீதையைக் காப்பாற்ற இலங்கைக்குச் சென்று போரில் வென்ற பின் இங்கே வந்து சிவனை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாய் இக்கோயிலின் \"நகஸ்கார மண்டமதினுள்\" இன்றும் யாரையும் அனுமதிப்பதில்லை. இக்கோயிலில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து ராஜராஜேஸ்வரராக இருக்கின்றனர். இக்கோயிலில் இருந்த ஏழு அடுக்கு கோபுரமானது திப்பு சுல்தானால் 18 ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கோபுரத்தின் சிதறல்கள் கிழக்கு வாசலில் கிடக்கின்றன. இக்கோபுரத்தை முன்னின்று இடித்தவரை பாம்பு கடித்து விட்டதால் அதன் பின் தொடர்ந்து இடிக்கவில்லை என்பது செய்தி. அதன் பின் இங்கே இருந்த நம்பூதிரிகள் திருவாங்கூர் பகுதிக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.\n\nவழிபாடு.\nஇக்கோயிலில் மற்ற சிவன் கோயிலைப் போல் வில்வ இலை வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக துளசி இலை பயன்படுத்தப்படுகிறது. காலை பூஜையும், மதிய பூஜையும் முடிந்த பின் கோயிலானது நண்பகல் 12 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் திறக்கப்பட்டு 6:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு கோவிலானது அடைக்கப்படும். சிவராத்திரி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும். இக்கோவிலில் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து ஆகியவை நடக்கும்.\n\nசச்சரவு.\nஇக்கோயிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்கான தடை இருந்த போதும், 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிறித்துவரான திரைப்பட நடிகை மீரா ஜாஸ்மின் இக்கோயிலினுள் நுழைந்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் அதற்கான பரிகார பூஜைக்கான தொகையை மீரா ஜாஸ்மின் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து தனது செயலுக்கு மன்னிப்பும் கோரினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54544"}, {"id": [22, 2], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "எழுதிய நூல்கள்.\n- \"நரசய்யா சிறுகதைகள்\" (1997)\n- \"கடல்வழி வணிகம்\" (2005)\n- \"தீர்க்க ரேகைகள்\" (2003)\n- \"சொல்லொணாப்பேறு\" (2004)\n- \"ஆலவாய்\" (2009)\n- \"கடலோடி\" (2004)\n- \"மதராசபட்டினம்\" (2006)\n- \"துறைமுக வெற்றிச் சாதனை\" (2007)\n- \"கடலோடியின் கம்போடியா நினைவுகள்\" (2009)\n\nவிருதுகள்.\nஇவரது நூற்றுக்கும் மேலான சிறுகதைகள், மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இரண்டாம் சிறுகதைத் தொகுதி திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருதைப் பெற்றிருக்கிறது. \n\nதமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது.\nஇவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.\n\n1. \"\"சொல்லொணாப் பேறு\"\" எனும் நூல் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\n2. \"\"கடல்வழி வணிகம்\"\" எனும் நூல் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\n3. \"\"மதராசப்பட்டினம்\"\" எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (\"மதராசப்பட்டினம்\" என்னும் நூல் பின்னர் ஆங்கிலத்திலும் \"மட்ராஸ்\" என்னும் பெயரில் வெளியானது.)\n4. \"\"கம்போடியா நினைவுகள்\"\" எனும் நூல் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\n\nமேலும் பார்க்கவும்.\n- கற்றது கடலளவு (நூல்)\nவெளி இணைப்புகள்.\n- விருபா தளத்தில் நரசய்யா பற்றிய பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48239"}, {"id": [22, 3], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "நெப்டியூனைவிட அதிக தூரத்தில் புளூட்டோவை விட பருமனில் கூடிய பல வான்பொருட்கள் சூரியனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், ஏரிசு என்ற பெரும் வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், இவ்வகையான வான்பொருட்களுக்கு \"குறுங்கோள்\" என்ற பெயரை 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு வானியல் ஒன்றியம் சூட்டியது இந்தப் புதிய வகைப்பாட்டின் படி, கோள்கள் தமது சுற்றுப்பாதைச் சூழலில் 'அண்மையிலுள்ள பொருட்களை' நீக்கக்கூடியதாகப் பெரிதாக இருக்க வேண்டும். அதேவேளையில் தமது ஈர்ப்பு விசையினால் கவர முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும் வான்பொருட்கள் \"சிறிய சூரியக் குடும்பப் பொருட்கள்\" எனப்படுகின்றன. குறுங்கோள்கள் இந்த இரு வகைகளுக்கும் இடைப்பட்டவை ஆகும். கோள்கள் என்ற வகைக்குள் இருந்து குறுங்கோள்களை அகற்றும் முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்துள்ளது. எரிசு மற்றும் ஏனைய குறுங்கோள்களைக் கண்டுபிடித்த மைக்கேல் பிரவுண் இம்முடிவை வரவேற்றுள்ளார், ஆனால் \"குறுங்கோள்\" என்ற பதத்தை 1990 ஆம் ஆண்டிலேயே கோடிட்டுக் காட்டிய அலன் ஸ்டேர்ன் என்பவர் இம்முடிவை நிராகரித்துள்ளார்.\n\nநமது சூரியக் குடும்பத்தில் தற்போது செரசு, புளூட்டோ, அவுமேயா, மெக்கேமேக், ஏரிசு ஆகிய ஐந்து குறுங்கோள்கள் இருப்பதை பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும், இவற்றில் செரசு, புளூட்டோ ஆகிய வான்பொருட்கள் மட்டுமே குறுங்கோள் என்ற வகைப்பாட்டுக்குள் இருப்பதற்கான போதியளவு தகவல்களைக் கொண்டுள்ளன. ஏரிசு புளூட்டோவை விடப் பெரிதாக இருப்பதால் அது குறுங்கோளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நெப்டியூனுக்கு அப்பாலுள்ள விண்பொருட்களில் தனி ஒளித்தரம் +1 ஐ விட அதிகமாக உள்ள (குறைந்தது 838 கிமீ விட்டத்தைக் கொண்ட) பெயரிடப்படாத விண்பொருட்கள், அவை குறுங்கோள்களாக இருக்கும் பட்சத்தில் பெயரிடப்படவேண்டும் என வானியல் ஒன்றியம் முடிவு செய்தது. இதன்படி, தற்போது அறியப்பட்டுள்ள மெக்கேமெக், அவுமேயா ஆகிய இரண்டும் தகுந்த பெயரிடப்பட்டு குறுங்கோள்களாக அறிவிக்கப்பட்டன.\n\nசூரியக் குடும்பத்தில் குறைந்தது மேலும் ஐம்பது குறுங்கோள்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முழுமையான கைப்பர் பட்டையும் ஆராயப்படும் இடத்து 200 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்படலாம் எனவும், கைப்பர் பட்டைக்கு வெளியே சிதறிய பொருட்களையும் கருத்தில் கொண்டால் 2,000 இற்கும் அதிகமான குறுங்கோள்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.\n\nஅதிகாரபூர்வமான குறுங்கோள்கள்.\n2011 இல், ஐந்து வான்பொருட்கள் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தினால் அதிகாரபூர்வமாக குறுங்கோள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன, சூரியனில் இருந்தான தூர வகைப்பாட்டில் இந்த ஐந்து குறுங்கோள்களும் வருமாறு:\n\n1. செரசு – 1801 சனவரி 1 இல் (நெப்டியூன் கண்டுபிடிக்கப்படுவதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்னர்) கண்டுபிடிக்கப்பட்டது. அரை நூற்றாண்டு காலமாக இது கோளாகக் கருதப்பட்டு, பின்னர் சிறுகோளாக வகைப்படுத்தப்பட்டு, இறுதியில் 1006 செப்டம்பர் 13 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.\n2. புளூட்டோ – 1930 பெப்ரவரி 18 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 76 ஆண்டுகளாக கோளாகக் கருதப்பட்டு வந்துள்ளது. 2006 ஆகத்து 24 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.\n3. ஹௌமியா – 2004 திசம்பர் 28 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 2008 செப்டம்பர் 17 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.\n4. மேக்மேக் – 2005 மார்ச்சு 31 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 2008 சூலை 11 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.\n5. ஏரிசு – 2005 சனவரி 5 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 10வது கோளாக இது ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது. 2006 செப்டம்பர் 13 இல் குறுங்கோளாக இது அறிவிக்கப்பட்டது.\n\nஇவற்றை விட மைக்கேல் பிறவுண் பின்வரும் நான்கு விண்பொருட்களை குறுங்கோள்களாக \"கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார்\". ஆனால் இவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை:\n\n1. ஓர்க்கசு – 2004 பெப்ரவரி 17 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n2. குவாவோவார் – 2002 சூன் 5 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n3. 10 – 2007 சூலை 17 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n4. 90377 செட்னா - 2003 நவம்பர் 14 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nஎந்தவொரு விண்கலங்களும் இதுவரை குறுங்கோள்கள் எதனையும் அடையவில்லை. நாசாவின் \"டோன்\" மற்றும் \"நியூ ஹரைசன்ஸ்\" ஆகிய விண்கலங்கள் முறையே செரசு, மற்றும் புளூட்டோவை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன. \"டோன்\" செரசு குறுங்கோளின் சுற்றுவட்டத்துக்கும், \"நியூ ஹரைசன்ஸ்\" புளூட்டோவின் அருகிலும் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் 2015 ஆம் ஆண்டிலேயே தமது இலக்கை அடையவுள்ளன. \"டோன்\" 2011 சூலை 16 இல் \"கிட்டத்தட்ட குறுங்கோள்\" எனக் கருதப்படும் வெஸ்டாவின் சுற்றுவட்டத்துக்குள் நுழைந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- NPR: Dwarf Planets May Finally Get Respect (David Kestenbaum)\n- BBC News: Q&A New planets proposal, August 16, 2006\n- NASA: IYA 2009 Dwarf Planets\n- How Many Dwarfs Are There? (Mike Brown Dec 15, 2010)\n- சீரீஸ் என்றொரு குட்டிக் கிரகத்தை நோக்கி விண்கலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45670"}, {"id": [22, 4], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "1974ம் ஆண்டின் உலகக் கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக இத்தாலிய கலைஞரான 'சில்வியோ கஸ்சானிகா' வடிவமைத்த பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின், காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் (FIFA World Cup Trophy) தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் 2038ம் ஆண்டு வரை நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பை வெற்றியாளர்களின் பெயர்களை பொறித்து வைக்க இயலும்.\n\nஇக்கோப்பையை பன்னாட்டு கால்பந்து குழுமம் (FIFA) தன்னிடமே வைத்துக் கொள்ளும். வெற்றியடைந்த அணி இதே போன்ற தங்க முலாம் பூசப்பட்ட பிரதியை (replica) எடுத்துச் செல்லும். தற்போது இக்கோப்பையை தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள், 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை வென்ற செருமானிய அணியினர் ஆவர்.\n\nஜூல்ஸ் ரிமெட் கோப்பை.\n1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு \"ஜூல்ஸ் ரிமெட் கோப்பை\" வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக \"உலகக்கோப்பை\" (அ) \"கோபா டு முன்டே\" என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பையை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.\n\n1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது.\n\nஉலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்.\n1974 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை முன்னிட்டு, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கோப்பை வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடை கொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான \"மாலக்சைட்\" அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. இக்கோப்பையின் அடித்தட்டில், உலகக்கோப்பைப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.\n\nவெற்றியாளர்கள்.\nஜூல்ஸ் ரிமெட் கோப்பை\n- – 1930, 1950\n- – 1934, 1938\n- – 1954\n- – 1958, 1962, 1970\n- – 1966\n\nஉலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்\n- – 1974, 1990, 2014\n- – 1978, 1986\n- – 1982, 2006\n- – 1994, 2002\n- – 1998\n- – 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_743"}, {"id": [22, 5], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "இலங்கை.\nநாணயம் தொடர்பில், இலங்கையில், சதம் என்பது ரூபாயின் நூற்றில் ஒரு பங்கைக் குறிக்கும். இலங்கையில் நாணயங்களுக்கான தசம முறை பிரித்தானியரால் அறிமுகப் படுத்தப்பட்டது.\n\n1869 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள், இலங்கையின் நாணயம் அரசாங்கக் கட்டளை ஒன்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது. இதன்படி, இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் (sub-divisions) இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது. இத்தோடு ஒரு துணை முறைமையாக தசம முறையில் அமைந்த செப்புக் காசுகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதற்காக அக்காலத்திய ஒரு இந்திய ரூபாய் 100 சதமாக வரையறுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலான முதல் நாணயங்கள் பிரித்தானிய இந்திய அரசின் கல்கத்தாவிலிருந்த (இன்றைய கொல்கத்தா) நாணயச் சாலையில் வார்க்கப்பட்டு 1872 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்தக் காசுகளில் இவற்றின் பெறுமானங்கள் ஆங்கிலத்துடன், தமிழிலும், சிங்களத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n\n1890 ஆம் ஆண்டில், இந்திய வெள்ளி நாணயக் குற்றிகளுக்குப் பதிலாக, உள்ளூர் வெள்ளி நாணயத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று இலங்கை அரசு முன்மொழிந்தது. ஆனால் இந்தியாவின் ரூபாய் தொடர்ந்தும் சீர்தரமாக இருக்க வேண்டும் என்றும், அதன் பகுதிகள் மட்டும் 50, 25, 10 சதங்கள் பெறுமதி கொண்ட வெள்ளி நாணயங்களால் மாற்றீடு செய்யப்படவேண்டும் என்றும் கருத்து நிலவியது. 1892 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் நாளில் இந்த முன்மொழிவை இலங்கையின் சட்டசபை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, இலங்கையின் நாணய முறைமை பின்வருமாறு அமைந்திருந்தது:\n\n\n\n\n", "document_id": "ta_ta_6769"}, {"id": [22, 6], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "வாழ்க்கை வரலாறு.\nஅக்டோபர் மாதம் 1ஆம் தியதி 1904 ஆம் ஆண்டு பேரலாசேரி எனும் வடகேரள ஊரில் பிறந்தார். கல்வியை தெல்லிசேரி எனும் ஊரில் கற்றார். கற்கும் போது தான் ஒரு ஆசிரியராக வரவேண்டும் என விரும்பினார். காந்தி இந்தியச் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்ற போது, கோபாலனும் அவ்வியக்கத்தின் கிலாபாத் இயக்கத்தில் பங்கு பெற்றார். அதன் பின் முழுநேர மக்கள் பணி மற்றும் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். பின்னர் சிறைத்தண்டனை பெற்றார். சுதந்திரத்திற்குப் பின் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். தனது 72 வது வயதில் மார்ச் மாதம் 22 ஆம் நாள் 1977-ல் மரணமடைந்தார்.\n\nஇந்திய தேசியக் காங்கிரஸ்.\n1927 ஆம் ஆண்டு இவர் தன்னை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சியின் சார்பில் நடைபெற்ற கதர் இயக்கம் மற்றும் அரிஜன முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றினார். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக 1930 சிறையில் அடைக்கப்பட்டார்.\nசிறையில் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1937-ல் மலபார் பகுதியிலிருந்து சென்னைக்கு உண்ணாவிரத நடைபயணத்தைத் தொடங்கினார். இந்தியக் காப்பி விடுதியின் தொழிலாளர் போராட்டம் இவரது தலைமையில் நடந்தது.\n\nதிருமண வாழ்க்கை.\nகோபாலன் மார்க்சியக் கட்சியைச் சேர்ந்த \"சுசீலா\"வை. இவருக்கு \"லைலா\" என்று ஒரு மகள் உண்டு. அவர் காசர்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரனை மணம் முடித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54559"}, {"id": [22, 7], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [22, 8], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "ஒவ்வொரு நான்காவது ஆண்டிலும் போட்டியை நடத்தும் நாட்டுடன் சேர்த்து 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாடுகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியாக ஒரு அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் வகையில் உலகக்கோப்பை காற்பந்து போட்டியானது வடிவமைக்கப்படுகிறது. இப்போட்டிகள் உலககோப்பை இறுதியாட்டம் என்றழைக்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளிலும் போட்டியை நடத்தும் நாடு உட்பட பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்களில் போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கான அணிகள் தீர்மானிக்கப்படுகின்றன.\n\nஇதுவரை நடைபெற்றுள்ள 19 உலக கோப்பை போட்டிகளில் எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் அணி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது. செருமனி , இத்தாலி ஆகியவை நான்கு முறையும், அர்ஜென்டீனா, உருகுவே ஆகியவை இரண்டு முறையும், இங்கிலாந்து, பிரான்சு, எசுப்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.\n\nஉலகக்கோப்பை காற்பந்து போட்டி அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டு நிகழ்வாக உள்ளது. செர்மனியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காற்பந்து இறுதியாட்டத்தை 715.1 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்ததாக பதிவாகியுள்ளது. .\n\nஉருசியா, கத்தார் ஆகிய நாடுகளில் முறையே 2018, 2022 ஆம் ஆண்டுகளில் அடுத்து வரும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன.\n\nவரலாறு.\nதொடக்ககால சர்வதேசப் போட்டிகள்:-.\nஉலகின் முதல் சர்வதேச கால்பந்து போட்டி, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் 1872 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்றது. இச்சவால் போட்டியானது வெற்றி தோல்வி ஏதுமில்லா சமனில் முடிந்தது. இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் சாம்பியன் கோப்பை சர்வதேச போட்டி 1884 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டில் கால்பந்து போட்டிகள் உலகின் மற்ற பகுதிகளில் பிரபலமாக வளர்ச்சியடைந்தன. 1900 மற்றும் 1904 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 1906 ஆம் ஆண்டு இடைச்செருகலாக நடைபெற்ற போட்டிகளில், காற்பந்தாட்டப் போட்டி பதக்கங்கள் வழங்கப்படாமல் காட்சிப் போட்டியாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.\n\n1904 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு நிறுவப்பட்ட பின்னர், 1906 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கட்டமைப்புக்கு வெளியே உள்ள நாடுகளிடையே ஒரு சர்வதேச கால்பந்து போட்டியை சுவிச்சர்லாந்தில் இக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்ய முயற்சித்தது. சர்வதேச கால்பந்து போட்டிகள் அப்போது மிகவும் ஆரம்ப நாட்களில் இருந்த காற்பந்துப் போட்டிகள் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ வரலாறு போட்டிகளின் நோக்கம் தோல்வி என்றே விவரிக்கிறது.\nம\nஇங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் திட்டமிடலால் லண்டன் 1908 கோடை ஒலிம்பிக் போட்டிகளில், கால்பந்து ஒரு அதிகாரப்பூர்வ போட்டியாக இடம்பெற்றது. பயிற்சி வீரர்கள் மட்டுமே விளையாடிய இப்போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் ஐயத்திற்கிடமின்றி கண்காட்சியாக இருந்தது. தங்க பதக்கங்களை வென்ற கிரேட் பிரிட்டனின் இங்கிலாந்து தேசிய தன்னார்வ கால்பந்து அணி ஸ்டாக்ஹோமில் 1912 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் வென்று சாதனையை நிகழ்த்தியது.\n\nஒலிம்பிக் நிகழ்வுகளில் தன்னார்வ அணிகள் மட்டுமே போட்டியிடுவது தொடர்ந்து கொண்டு இருந்த அந்நாளில், சர்தாமஸ் லிப்டன் என்பவர் சர்தாமஸ் லிப்டன் பரிசுக்கோப்பை போட்டியை 1909 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்தார். லிப்டன் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனியார் குழுக்கள் அவை சார்ந்த நாட்டின் சார்பில் போட்டியிட்டன. இப்போட்டிகள் முதலாவது உலகக்கோப்பை போட்டிக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தாலி, ஜெர்மனி மற்றும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளின் மிக மதிப்புமிக்க தொழில்முறை விளையாட்டுக் குழுக்களும் பங்கேற்ற இப்போட்டியில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் அந்நாட்டின் தொழில்முறை அணியை அனுப்ப மறுத்து போட்டியை நிராகரித்தது.\nலிப்டன் இங்கிலாந்துக்குப் பதிலாக துர்காம் கோட்டத்தைச் சார்ந்த மேற்கு ஆக்லாந்து தொழில்முறை விளையாட்டுக் குழுவை இங்கிலாந்தின் பிரதிநிதியாக விளையாட அழைப்பு விடுத்தார். மேற்கு ஆக்லாந்து அப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றிகரமாக 1911 ஆம் ஆண்டில் அவ்வெற்றியை தக்கவைத்துக் கொண்டது.\n\nஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்ற தன்னார்வர்கள் கலந்துகொண்டு விளையாடிய காற்பந்து போட்டிகளை பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு 1914 ஆம் ஆண்டில் ஒரு \" உலக கால்பந்து போட்டி “ என அங்கீகரிக்க ஒப்புக்கொண்டது. இவ்வொப்புதல் 1920 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் உலகின் முதல் கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெறவும் வழிவகுத்தது. எகிப்து மற்றும் பதிமூன்று ஐரோப்பிய அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் பெல்ஜியம் வெற்றி பெற்றது. 1924 மற்றும் 1928 – களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் உருகுவே பட்டம் வென்றது. இவர்களே முதல் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளையும் வென்றனர். 1924 ஆம் ஆண்டு தொழில்முறை பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு சகாப்தத்தின் தொடக்கமாகும்.\n\nஇரண்டாம் உலக போருக்கு முந்தைய உலக கோப்பைகள்.\nபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜூல்ஸ் ரிமெட், ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளின் வெற்றியை உந்து சக்தியாக கொண்டு மீண்டும் ஒலிம்பிக் அமைப்பிற்கு வெளியே அவ்வமைப்பின் சொந்த சர்வதேச காற்பந்து போட்டிகளை நடத்த ஆரம்பித்தார்.\n\n1928 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆம்ஸ்டர்டமில் கூடியது. இரண்டு முறை அதிகாரப்பூர்வ கால்பந்து உலக சாம்பியனான உருகுவை நாட்டின் 1930 ஆம் ஆண்டை சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவாக கொண்டாடும் விதமாக அந்நாடு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டது.\n\nபோட்டிக்காக ஒரு குழுவை அனுப்புமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் போட்டி நடத்தப்படும் நாடாக உருகுவே தேர்வு செய்யப்பட்டிருந்தது. உருகுவே நாட்டுத் தேர்வு ஐரோப்பிய நாடுகளுக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு குறுக்கே ஒரு நீண்ட மற்றும் விலை உயர்ந்த பயணத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அதனால் எந்த ஐரோப்பிய நாடும் போட்டி நடைபெறுவதற்கு இரண்டு மாதங்கள் முன்புவரை தங்கள் நாட்டு அணியை போட்டிக்கு அனுப்புவதாக உறுதி மொழியைத் தரவில்லை. இறுதியில் ரைமெட் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, மற்றும் யூகோஸ்லாவியா நாட்டு அணிகளை அழைத்து உருகுவே வந்து\nவிளையாடுமாறு வ்ற்புறுத்தினார். இறுதியில் தென் அமெரிக்காவில் இருந்து ஏழு, ஐரோப்பாவில் இருந்து நான்கு மற்றும் வட அமெரிக்காவில் இருந்து இரண்டு என மொத்தம் பதிமூன்று நாடுகள் போட்டியில் பங்கேற்றன.\n\nஜூலை மாதம் 13 ஆம் தேதி 1930 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் முதல் இரண்டு உலக கோப்பை போட்டிகளில் நடந்தன. பிரான்சு அணி மெக்சிக்கோ அணியை 4-1 மற்றும் அமெரிக்கா அணி பெல்ஜியம் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றன. உலக கோப்பை காற்பந்து வரலாற்றில் முதல் கோல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூசியன் லாரண்ட் என்பவரால் அடிக்கப்பட்டது. மொண்டேவீடியோ நகரில் 93.000 மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் நடந்த இறுதி போட்டியில், உருகுவே அணி அர்ஜென்டீனா அணியை 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலககோப்பையை வென்ற முதல் தேசம் என்ற பெருமையைப் பெற்றது.\n\nஅமெரிக்க மக்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்த அளவிலேயே இருந்த காரணத்தால் உலக கோப்பை காற்பந்து போட்டிகள் உருவாக்கப்பட்ட பின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 1932 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போட்டிகள் அட்டவணையில் கால்பந்து விளையாட்டு சேர்க்கப்படவில்லை. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் காற்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் தொழில்முறை அல்லாத காற்பந்து வீரர்களை மறுத்து வந்ததால் அந்த ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்து போட்டிகள் கைவிடப்பட்டன. 1936 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் காற்பந்து சேர்த்துக்கொள்ளப்பட்டது. மதிப்புமிக்க உலக கோப்பை காற்பந்து போட்டிகளின் காரணமாக ஒலிம்பிக் காற்பந்து போட்டிகளுக்கு பொதுவில் அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.\n\nஆரம்ப காலத்தில் கண்டம் விட்டு கண்டம் பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் போர் முதலிய பிரச்சினைகள் உலக கோப்பை போட்டிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக இருந்தன. சில தென் அமெரிக்க அணிகள் மட்டுமே 1934 மற்றும் 1938 போட்டிகளுக்காக ஐரோப்பியப் பயணம் செய்ய தயாராக இருந்தனர். தென் அமெரிக்க அணியான பிரேசில் மட்டுமே இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டது. செருமணி மற்றும் பிரேசில் நாடுகள் நடத்துவதாயிருந்த 1942, 1946 போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டன.\n\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக கோப்பை போட்டிகள்.\nஇரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருந்த நாடுகளுக்கு எதிராக விளையாடுவதற்கு விருப்பமின்மையும், கால்பந்தாட்டத்தில் வெளிநாடுகளின் செல்வாக்கிற்கு எதிர்ப்பைக் காட்டவும் இங்கிலாந்து 1920 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பிலிருந்து தமது அணிகளை விலக்கிக் கொண்டிருந்தது. ஆனால் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று மீண்டும் 1946 ல் கூட்டமைப்புடன் இணைந்தது. பிரேசிலில் நடைபெற்ற 1950 உலக கோப்பை போட்டியில்தான் , இங்கிலாந்து நாட்டவர் முதன்முதலாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். முந்தைய இரண்டு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்திருந்த உருகுவே அணியையும் போட்டியில் காணமுடிந்தது. 1930 உலக கோப்பையை வெற்றி கொண்ட சாம்பியன் உருகுவே 1950ல் போட்டியை நடத்திய பிரேசிலை இறுதியாட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து மீண்டும் பட்டம் வென்றது. பிரேசிலின் இத்தோல்வி மரக்காணசோ வீழ்ச்சி என்று வர்ணிக்கப்படுகிறது.\n\n1934 முதல் 1978 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போட்டிகளில், ஒவ்வொருமுறையும் 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. ஆனால் 1938 ஆம் ஆண்டில் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தும் செர்மனியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆஸ்திரியா போட்டியில் பங்கேற்கவில்லை. 1950 ல் நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விலகிக் கொண்டதால் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இப்போட்டியில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள் பெரும்பான்மையாகவும் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா நாடுகள் சிறுபான்மையாகவும் பங்கேற்றன. இச்சிறுபான்மை அணிகள் வழக்கமாக ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளால் எளிதாக தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்கா 1930 போட்டியில் அரையிறுதி, 1938 போட்டியில் கியூபா கால் இறுதி, கொரியா 1966 போட்டியில் காலிறுதி, மெக்சிகோ 1970 போட்டியில் காலிறுதி என்று முன்னேறியதே சிறுபான்மை நாடுகளின் முதல்சுற்று ஆட்டங்களைத் தாண்டிய சாதனையாக இருந்தது.\n\n32 அணிகளாக விரிவாக்கம்.\nஉலககோபை போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 1982 ஆம் ஆண்டில் 24 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டது. 1998ல் இந்த எண்ணிக்கை 32 அணிகளாக உயர்த்தப்பட்டது. இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிகமான பங்கேற்புக்கு வாய்ப்பு கிட்டியது. இந்நாடுகளில் இருந்து பங்கேற்ற அணிகள் கனிசமான வெற்றிகளை ஈட்டத் தொடங்கின. மெக்சிகோ, கேமரூன், செனகல் மற்றும் அமெரிக்கா, கானா அணிகள் முறையே 1986,1990,2002,2010 ஆம் ஆண்டுகளில் காலிறுதி சுற்றுவரை முன்னேறின. இருப்பினும், ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.. உதாரணமாக 1994,1998 மற்றும் 2006 போட்டிகளில் காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் யாவும் ஐரோப்பா அல்லது தென் அமெரிக்கா நாடுகளாகவே இருந்தன. 2002 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 200 அணிகளும், 2006 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 198 அணிகளும், 2010 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 204 அணிகளும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n\nகூட்டமைப்பின் பிற போட்டிகள்.\nஆண்கள் காற்பந்து போட்டிகளுக்கு சமமான முதலாவது மகளிர் உலக கோப்பை காற்பந்து போட்டிகள் சீன மக்கள் குடியரசில் 1991 ஆம் ஆண்டில் நடைபெற்றது. பெண்கள் போட்டியில் குறைந்த அளவு அணிகளே பங்கேற்றன என்றாலும் 2007 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 120 அணிகளாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளர்ச்சி 1991 பங்கேற்ற அணிகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.\n\nகால்பந்து போட்டிகள் 1896 மற்றும் 1932 ஆம் ஆண்டுகளைத் தவிர ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் இடம் பெற்றாலும் கால்பந்து போட்டிகள் மற்ற விளையாட்டுகளைப் போல் உயர் மட்ட போட்டியாகக் கருதப்படவில்லை.\n\n1992 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அணியிலும் 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க மூன்று வீரர்களுக்கு வயது மீறல் சலுகை அளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. பெண்கள் கால்பந்து போட்டி 1996 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போட்டிகள் வயது கட்டுப்பாடு ஏதுமின்றி முழுமையான தேசிய அணிகளுக்கு இடையிலான போட்டியாக நடைபெற்றது.\n\nகோப்பை.\n1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு \"ஜூல்ஸ் ரிமெட் கோப்பை\" வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக \"உலகக்கோப்பை\" என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பையை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. 1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது. ஆயினும், 1983-ஆம் ஆண்டில் அக்கோப்பை திருடப்பட்டது; அதன்பிறகு, அக்கோப்பை கண்டுபிடிக்கப்படவில்லை.\n\n1970-க்குப் பிறகு, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கோப்பை வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடைகொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான \"மாலக்சைட்\" அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. இக்கோப்பையின் அடித்தட்டில், உலகக்கோப்பைப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.\n\nஇந்தப் புதிய கோப்பையானது, வெற்றியாளருக்கு நிரந்தரமாக வழங்கப்படுவதில்லை. அடுத்த உலகக்கோப்பைப் போட்டி நிகழும்வரை, நான்காண்டுகளுக்கு கடைசியாக வெற்றிகண்ட அணியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். பின்னர், தங்கமுலாம் பூசப்பட்ட கோப்பைப் பிரதி ஒன்று வழங்கப்படும்.\n\nதற்போது, முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் (விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள்) உலகக்கோப்பை சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கங்களைப் பெறுவர்: தங்கம் (வாகையர்), வெள்ளி (இரண்டாம் இடம்) மற்றும் வெண்கலம் (மூன்றாம் இடம்). 2002 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நான்காம் இடம் பெற்ற தென் கொரிய அணிக்கும் பதக்கங்கள் பரிசளிக்கப்பட்டன. 1978-ஆம் ஆண்டுவரை, இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்துக்கான போட்டியின் முடிவில் மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு அணியின் 11 வீரர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்பட்டன. நவம்பர் 2007-இல் ஃபிஃபாவினால் எடுக்கப்பட்ட முடிவின்படி, 1930-இலிருந்து 1974-வரையிலான முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதக்கங்கள் அளிக்கப்படுவதென தீர்மானம் செய்யப்பட்டது.\n\nமுடிவுகள்.\n- \"கூ.நே.பி\": கூடுதல் நேரத்திற்கு பின்னர்\n- \"ச\": சமன்நீக்கி மோதலிற்குப் பின்னர்\n\n- குறிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24798"}, {"id": [22, 9], "question": "<Query> 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.", "document": "குற்ற வழக்குகள்.\nஇவர்மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளரான பழனி என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கழுத்தை அறுத்துக் கொன்றது, மார்க்சிய லெனினீய கட்சியில் மாவட்டச் செயலாளரான பாஸ்கர் என்பவர் கடத்திக் கொல்லப்பட்டது உட்பட மூன்று கொலை வழக்குகளும், 15 க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகளும், கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகள் என பல வழக்குகள் உள்ளன. இந்த குற்றங்களுக்காக இவரும் இவரது மாமனார் லகுமையா உட்பட 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் பின் பிணையில் வெளியே வந்தார். கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியரின் விசாரணையில் சுமார் 100 கோடி மதிப்பிலான கிரானைட் மோசடி செய்ததாக ராமச்சந்திரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்நிலையில் இவருக்கு மீண்டும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86427"}]
[{"id": [23, 0], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சலுகைகள்.\n- இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், ஆசியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்தம் கணவர்/மனைவி மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்..\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகபட்ச வரம்பாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை, அரசு ஒப்புதல் பெற்ற மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தாமல் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளலாம். \n\n- இத்திட்டத்தின்படி மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்படும்.\n\nகூட்டுறவு சங்க ஊழியர்கள்.\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அறுபதாயிரம் ஊழியர்களுக்கும் இந்தப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- அரசு ஊழியர்/ஆசிரியர்களுக்கான இணையதளம்\n- ஓய்வூதியர்களுக்கான அதிகாரபூர்வ இணையதளம்\n- புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குறித்துள்ள நோய்கள், சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் பட்டியல், மருத்துவமனைகள் பட்டியல், தொடர்பு முகவரிகள்\n- http://www.tn.gov.in/karuvoolam/pdfs/Formats_Pensioners_NHIS_2014.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_60831"}, {"id": [23, 1], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில், எட்டு மகாநவரத்தின நிறுவனங்களில் ஒன்றாக இந்திய நிலக்கரி நிறுவனம் விளங்குகிறது. \n\nஇதனையும் காண்க.\n- பொதுத்துறை நிறுவனம்\n- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்\n- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32143"}, {"id": [23, 2], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "அறிமுகம்.\nஇச்சட்டம் ஜூன் 2011 இல் சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.\n\nஇந்த சட்டம் தொழில் நிறுவனங்களை சிறிய, நடுத்தர, பெரிய, மிகப் பெரிய என வகைப்படுத்தி உள்ளது.\nசவூதி அரேபிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 10 முதல் 30 சதவீதம் வரை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும். 10 க்கும் குறைவான ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு விலக்கு, எனினும் ஒரு உள்ளூர் ஊழியர் இருக்க வேண்டும்.\n\nஇந்த சட்டத்தால் சவூதி அரேபியாவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் வேலை இழக்க நேரிடும் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி உள்ளவர்கள் புதிய சட்டத்தால் பாதிக்கப்படுவர்.\nகாலக்கெடு.\n2013 க்குள் இச்சட்டத்தை நடைமுறைப் படுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கட்டுப்பாடு.\nசவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்கு அதிகபட்சம் 8 ஆண்டுகள் மட்டுமே தங்கியிருந்து பணிபுரியலாம் என்ற கட்டுப்பாட்டை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nவெளி இணைப்புகள்.\n- பீதி கிளப்பப்படும் ‘நிதாகத்' சட்டம்! \n\n\n\n\n", "document_id": "ta_ta_55562"}, {"id": [23, 3], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "சிறப்பு.\nஇது கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகிலேயே அதிக உயரமான தொடருந்து பாலம்.\nதிட்டம்.\nபாலம் அமைப்புத்திட்டம் 2002 இல் அடல் பிகாரி வாச்பாய் அவர்கள் இந்தியப் பிரதமராக பதவியில் இருந்தபோது வகுக்கப்பட்டது.\n\nதடங்கல்.\n2008 இல் பாதுகாப்பின்மை கருதி இப்பாலம் கட்டமைப்புப்பணி நிறுத்தப்பட்டு மீண்டும் 2010 இல் தொடங்கியது.\n\nதற்போது இந்திய அரசு இத்திட்டத்தை தேசீய திட்டமாக அறிவித்து பணிகளை இந்திய இரயில்வே நிறுவனம் மூலம் 2016 க்குள் முடிவடைய முடுக்கியுள்ளது.\n\nஅமைப்பு.\n- நீளம்:2,156 அடி\n- உயரம்: 1,178 அடி (செனாப் நதி படுகை)\n- வளைவு :1,570 அடி\n\nவெளி இணைப்புகள்.\n- விக்கிமேப்பியாவில் செனாப் பாலம் அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49734"}, {"id": [23, 4], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "- மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.\n\nஅரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள்.\nஅரசு ஊழியர்கள் தங்களின் அசையும்; அசையாச் சொத்துகள், நகைகள், செலுத்திய காப்பீட்டு கட்டணங்கள், வங்கி வைப்புகள், சேமநல நிதி (Provident Fund), கடன்களும் பொறுப்புகளும் (Loans and Liabilities) குறித்தான முழு விவரங்கள், முதன் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தவுடனும், பின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பின் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒராண்டு முன்னரும் குறிப்பிட்ட படிவங்களில் தங்களது சொத்து-பொறுப்பு பட்டியல்களை (Assets and Liabilities Statements) அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்..\n\nதண்டனைகள்.\nஅரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது துறை சார்ந்த (Departmental Action) நடவடிக்கை எடுத்து உரிய தண்டனைகள் வழங்கப்படும்.\n\nவெளி இணைப்புகள்.\n- அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_60315"}, {"id": [23, 5], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.\n\nஇந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது. \n\n9,000 ஊழியர்கள் கொண்ட இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்நிறுவனத்தின் செயல் அலுவலகம் நொய்டாவில் உள்ளது.\n\nஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வது, கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் இதன் முக்கியப் பணியாகும். \n\nஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தின், திக்பை எனுமிடத்தில் 1889ல் முதன் முதலில் பிரித்தானிய இந்தியா ஆட்சியினரால் எரி எண்ணெய் தோண்டி எடுக்கப்பட்டதன் மூலம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வரலாறு தொடர்கிறது. \n\n2014 ஆண்டு முடிய ஆயில் இந்தியா நிறுவனம் 3.446 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யையும், 2625.81 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவையும் மற்றும் 46,640 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவையும் உற்பத்தி செய்துள்ளது.\n\nஇந்நிறுவனம் தனது உற்பத்தியில் 80% வடகிழக்கு இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. மேலும் ஒடிசா, அந்தமான், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளிலும்,\nஇராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதிகளிலும், அரபுக் கடற்கரை பகுதிகளிலும், பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகைகளிலும், மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மலைப்பகுதிகளிலும் எரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. \nஎரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு, இந்நிறுவனம் ஒரு இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலங்களை அரசிடமிருந்து பெற்றுள்ளது. \n\nதற்போது இந்நிறுவனம் லிபியா, நைஜீரியா, சூடான், வெனிசூலா, மொசாம்பிக், ஏமன், ஈரான், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் எண்ணெய் துரப்பண மேடைகளை நிறுவுவதற்கு அனுமதி பெற்றுள்ளது.\n\nஇந்நிறுவனம் அசாமின் துலியாஜான் நகரத்திலிருந்து பிகார் மாநிலத்தின் பரவுனி நகரம் வரை கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்கு 1157 கிமீ நீளத்திற்கு குழாய்கள் பதித்துள்ளது. \n\nஇந்நிறுவனத்த்தின் பங்குகள், இந்தியப் பங்குச் சந்தைகளில் விற்பனையாகிறது.. \nஇதனையும் காண்க.\n- பொதுத்துறை நிறுவனம்\n- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்\n- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121931"}, {"id": [23, 6], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "தலைமைச் செயலகம்.\nஇந்நிறுவனம் இங்கிலாந்தில் பெர்க்சயரில் உள்ள \"நியூபரி\" என்னும் இடத்தைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகின்றது. இது 27 நாடுகளில் முதலீடு இட்டு இயங்குகின்றது.\n\nவாய்ஸ் டேட்டா ஃபோன் --- வோடபோன்.\nவோடபோன் என்னும் பெயர் வாய்ஸ் டேட்டா ஃபோன் (Voice data fone) என்னும் தொடரில் இருந்து ஆக்கப்பட்டது. இந்நிறுவனம் 1983ல் ராக்கால் டெலிகாம் (Racal Telecom) என்னும் நிறுவனமாகத் தொடங்கியது. \n\nதலைமை இயக்க ஆணையர்.\nஇந்நிறுவத்தின் தலைமை இயக்க ஆணையர் (CEO) இந்திய பின்னணி கொண்ட அருண் சாரின் (Arun Sarin). வோடபோன் அண்மையில் இந்தியாவில் ஹச் நிறுவனத்தை வாங்கியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_10998"}, {"id": [23, 7], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "\"வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி இந்திய கவுன்சில் இன் ஒரு நிறுவனம் மற்றும் வனவியல் ஆராய்ச்சிக் களத்தில் முதன்மையான நிறுவனமாக உள்ளது இந்தியாவில்]]. இது உத்தரகண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூன் அமைந்துள்ளது. இது அதன் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் [யுனிவர்சல் மானிய ஆணையம்]] பல்கலைக்கழக மானியங்கள் கமிஷன்]] கருதப்பட்ட பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்டது. \n\nவன ஆய்வு நிறுவனம் வளாகத்தில் இந்திய காடு தேசிய சேவை (IFS) தேர்வு செய்யப்படும் அலுவலர்கள் பயிற்சி பெற்ற ஊழியர்கள் கல்லூரி இந்திரா காந்தி நேஷனல் வன அகாடமி (IGNFA).\n\nவரலாறு.\n1878 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இம்பீரியல் வன பள்ளியில் நிறுவப்பட்டது. \n\n1906 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இம்பீரியல் வனவியல் சேவை கீழ் இம்பீரியல் வன ஆய்வு நிறுவனம் என மறுசீரமைக்கப்பட்டது. \n\nஇந்திய வனவியல் கல்லூரி 1938 இல் நிறுவப்பட்டது; மாநிலங்கள் மற்றும் மாகாணங்களில் உயர் வன சேவைக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அங்கு பயிற்சி பெற்றனர்.\n\nகட்டிடக்கலை.\n 1906 இல் இம்பீரியல் வன ஆய்வு நிறுவனம் என நிறுவப்பட்டது, வன ஆராய்ச்சி மையம் (FRI) டெஹ்ராடூன், முதன்முதலில் மால் ரோட்டில் சண்ட்பாக் (தற்போது டூன் பள்ளி) இடம் அமைக்கப்பட்டது. தற்போதைய இடத்தில் ஒரு மிகப்பெரிய வளாகம் 1923 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. தற்போதைய கட்டடங்களை கட்டியெழுப்பப்பட்டது. கிரேக்க ரோமன் கட்டிடக்கலையில் சி.ஜி. ப்லோம்ஃபீல்ட், பிரதான கட்டிடம் 1929 ஆம் ஆண்டில் வைஸ்ராயி வில்லிங்டனால் தொடங்கப்பட்டது. இது இப்போது ஒரு தேசிய பாரம்பரிய தளம் ஆகும்.\n\nஎஃப்.ஆர்.ஆர் டெஹ்ராடூன் அதன் வகையான பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும் மற்றும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. இந்த நிறுவனத்தின் வரலாறு, இந்தியாவில் மட்டுமல்ல, முழு துணை கண்டம் விஞ்ஞான காடுகளின் பரிணாம வளர்ச்சியுடனும் வளர்ச்சியுடனும் ஒத்திருக்கிறது. 450 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பசுமையான தோட்டத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது, வெளிப்புற இமயமலை அதன் பின்புறத்தை உருவாக்குகிறது, அந்த நிறுவனத்தின் பிரதான கட்டிடம் ஒரு சுவாரஸ்யமான கட்டிடம், கிரேகோ-ரோமன் மற்றும் காலனித்துவ வடிவங்கள் கட்டிடக்கலை , 2.5 ஹெக்டேர் ஒரு பீடம் பகுதியில். உலகிலேயே மிகப் பெரிய செங்கல் கட்டுமானமாக இந்த கின்னஸ் சாதனை புத்தகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அனைத்து ஆயுதம் ஏந்திய ஆய்வகங்கள், நூலகம், மூலிகைகள், ஆர்போரேட்டா, வளிமண்டல ஆய்வு நடத்துவதற்காக அச்சு மற்றும் பத்திரிகை ஆய்வுப் பகுதிகள் ஆகியவற்றின் வளர்ச்சியடைந்த உள்கட்டமைப்பை கொண்டுள்ளது. டெஹ்ராடூன்-சக்ரடா மோட்டார் சாலையில் க்ளோக் டவர்லிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய காடு சார்ந்த பயிற்சி நிறுவனமாகும். வன அதிகாரிகள் பெரும்பாலான இந்த நிறுவனம் ஒரு பகுதியாகும். FRI கட்டிடத்தில் ஒரு தாவரவியல் அருங்காட்சியகம் உள்ளது. \n\nஇடம்.\nFRI மற்றும் கல்லூரி பகுதி வளாகம் என்பது ஒரு கணக்கெடுப்பு நகரம் ஆகும் காஷ்மீர் வடக்கிலும் மற்றும் இந்திய இராணுவ அகாடமி தெற்கிலும். டன்ஸ் ரிவர் அதன் மேற்கத்திய எல்லைகளை உருவாக்குகிறது.\nபயிற்சி வசதி.\nஅதன் வளாகத்தில் இண்டிரா காந்தி தேசிய காடு அகாடமி (IGNFA), இது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒரு தனி அமைப்பு ஆகும். இது இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம். இது மாநில வன சேவைகளுக்கான மத்திய அகாடமிக்கு வழங்குகிறது (CASFOS). வனவிலங்கு கல்வி நிறுவனம் வளாகத்தில் இருந்தது ஆனால் இப்போது சந்திரபாலிக்கு மாறியுள்ளது, இது MoEF இன் கீழ் ஒரு சுயாதீனமான அமைப்பு ஆகும். IIFM என்பது ஒரு சுயாதீனமான கார் ஆகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_118990"}, {"id": [23, 8], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "நடத்தை விதிகள் அமலாகும் பொழுது, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், ஊழியர்களின் சட்ட பூர்வமான குடும்ப உறுப்பினர்களை வகைப்படுத்தல், அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கூட்டுறவு சங்கங்களில் பங்கேற்றல், அரசு தொடர்பற்ற தனிப்பட்ட தொழில் அல்லது வேலை செய்தல், ஏலச் சீட்டு கட்டுதல், வரதட்சனை, கொடை, பரிசுகள் வாங்குதல், பணியில் இருக்கும் போது உயர்கல்வி பயிலல், வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டு வாங்குதல், அலுவல் நேரங்களில் ஆர்ப்பாட்டம் (Demonstration) செய்தல், சங்க சந்தா வசூலித்தல், முதலீடுகள் செய்தல் மற்றும் கடன் வாங்குதல்; கொடுத்தல், வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தல், அரசியல் கட்சியில் சேர்தல் மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல், சாதி சங்கங்களில் உறுப்பினராதல், இருதார திருமணம் புரிதல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், போதைதரும் மருந்துகள்/பானங்கள் அருந்துதல், அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான இயக்கங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கெடுத்தல் போன்றவை குறித்தான செயல்பாட்டு அல்லது நடத்தை விதிமுறைகள் விரிவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.\n\n", "document_id": "ta_ta_85507"}, {"id": [23, 9], "question": "<Query> உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.", "document": "உலகிலேயே முதல் முறையாக ஒரு நுண்ணறிபேசியில் 64-பிட்டு செயலியை (ஏ7 ஆப்பிள் செயலி) பொருத்தியது இந்த ஐ-போன் 5எஸ் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_54839"}]
[{"id": [24, 0], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "முன்னாளைய நிகண்டுகள்.\nவீரமாமுனிவரின் காலத்திற்கு முன் நிகண்டுகள் என்னும் செய்யுள் வகை நூல்கள் தாம் சொல்லுக்கு பொருள் கூறும் நூல்கள். அகராதி போல் வேண்டும் சொற்களுக்கு உடனே பொருள் அறியும் வசதி இல்லாதவையாக நிகண்டுகள் இருந்தன. வீரமாமுனிவருக்கு முன் ஐரோப்பியர் சிலர் தமிழ்-போர்த்துக்கீசியம், தமிழ்-இலத்தீன் போன்ற இரு மொழிகளில் அமைந்த அகராதிகளை உருவாக்கியிருந்தனர் (எடுத்துக்காட்டாக, அந்தம் தெ புரவென்சா [Antam de Provença] என்பவர் எழுதி, ஜூலை 30, 1679இல் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயேசு சபை குருக்களால் பதிக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியைக் குறிப்பிடலாம். அந்நூல் புரவென்சா இறந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் அச்சேறியது. அதற்கு முன்னரே என்றிக்கே என்றீக்கசு (1520-1600) தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி இயற்றியிருந்தார் எனத் தெரிகிறது. ஆனால் அது கிடைக்கவில்லை.\n\nவீரமாமுனிவரின் முதல் முயற்சி.\nவீரமாமுனிவர் 1710இல் தமிழகம் வந்தார். அதற்கு முன்பாக தமிழகராதிகள் இருந்தாலும் \"தமிழ்-தமிழ்\" அகராதிகள் இருக்கவில்லை. சதுரகராதி என்ற பெயரில் வீரமாமுனிவர் முதல் தமிழ்-தமிழ் அகராதி படைத்தார். 1732 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் சதுரகராதி நிறைவுற்றதை வீரமாமுனிவர் அந்நூலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். சதுரகராதி முதலில் 1919ஆம் ஆண்டில் அச்சு நூலாக வெளியிடப்பட்டது. பண்டைய நிகண்டு முறையைக் கடந்து, அகராதி என்றொரு புது வகைப் படைப்பு தமிழில் தோன்ற வீரமாமுனிவர் காரணமானார்.\n\nசதுரகராதி: பொருள் என்ன?\nஒரு மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் தொகுத்து, அவற்றிற்கான பொருளை அதே மொழியிலோ, வேறொரு மொழியிலோ எடுத்துரைப்பது அகராதி ஆகும். சொல்லின் பொருளோடு அதன் உச்சரிப்பு, தோற்றம், இலக்கியத்தில் வந்துள்ள இடம், அது வழங்கும் நாடு முதலியனவும் அகராதியில் குறிக்கப்படும்.\n\nசதுகராதி பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பெயர் அகராதியில் சொற்பொருளும், பொருள் அகராதியில் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொல்லும், தொகை அகராதியில் இணைந்துவரும் இலக்கியக் கலைச்சொற்களும், தொடை அகராதியில் எதுகையும் வருகின்றன.\n\nதிவாகரம், பிங்கலம் முதலிய நிகண்டுகளில் உள்ள பொருளடக்கத்தை வீரமாமுனிவர் சதுரகராதியில் அகர வரிசைப்படுத்தியுள்ளார். சதுரகராதியை உருவாக்குவதற்குத் தாம் நிகண்டுகளைப் பயன்படுத்தியதாக வீரமாமுனிவரே நூலின் முகவுரையில் கூறுகிறார். மேலும், சதுரகராதியைப் படைக்க கடின உழைப்பு தேவைப்பட்டது எனவும் முனிவர் குறிப்பிடுகிறார். பழைய நூல்களைக் கவனமாகப் பார்வையிட்டு, படி எடுப்போரால் வந்த பிழைகளை நீக்கி, வடமொழி சொற்களை அம்மொழி அறிஞர் துணைகொண்டு திருத்தி, சதுரகராதி என்னும் \"கருவூலத்தை\" வளம்பெறச் செய்ததாகக் கூறுகிறார்.\n\nசதுரகராதியின் சிறப்பு.\nThesaurus என்னும் இலத்தீன் சொல்லைப் பயன்படுத்தி, சதுரகராதியைக் \"கருவூலம்\" என்று வீரமாமுனிவர் குறிப்பிடுவது கருதத்தக்கது. சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி. ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது \"கருவூலம்\". ஆகும். சதுரகராதியில் ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெடில், கீழெதுகை, தொடைப்பதம், அனுபந்த அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.\n\nசெய்யுள் வடிவில் அமைந்த நிகண்டுகளிலிருந்து தமிழரை விடுவித்து, எதுகை தேடி சொற்பொருள் காணும் சிரமம் தவிர்த்து, அகர வரிசையில் எளிதாக பொருள் காண முனிவர் வழிசெய்தார். சதுரகராதியில் பெயர்ச் சொற்களாக ஏறக்குறைய 12 ஆயிரம் சொற்கள் உண்டு. பிற்காலத்தில் தோன்றிய எண்ணிறந்த தமிழ் அகராதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது சதுரகராதி. 1732இல் முதல்முறை வெளியானதிலிருந்து சதுரகராதி பல முறை பதிக்கப்பட்டுள்ளது.\n\nசதுரகராதிக்கு எழுதிய இலத்தீன் முன்னுரையில் முனிவர் இவ்வாறு கூறுகிறார்: Vulgaris linguae lexicon, ubi quaslibet lectiones Latine, Gallice, ac Lusitane explico (தமிழில்: பொதுத்தமிழ் அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் இலத்தீனிலும், பிரஞ்சிலும், போர்த்துக்கீசியத்திலும் விளக்கம் தருகிறேன்).\nமேலும் இந்த நூலின் அமைப்பு பற்றி அதன் முகவுடையில் முனிவர் பின்வருமாறு கூறுகிறார்,செந்தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்களில் உள்ள பெரும்பாலான எல்லாச் சொற்களையும் தொகுத்து அவற்றினுள் பொதிந்துள்ள இருமை, பன்மைப் பொருள்களை அவற்றின் ஆற்றலோடுகொடுத்துள்ளேன்.ஒரு பொருள் பல சொற்களாக உள்ள பெயர்ச் சொற்களைக் கொடுத்து அந்தச்சொற்கலைக் கையாண்டுள்ள ஆசிரியர்கள் அங்கங்கே கொள்உம் கருத்தை அறிந்து, அவை கொள்ளும் பல்வேறு நிலைகளையும் காட்டி உள்ள்ளேன். தமிழ் மொழியின் எண் அடிப்படையில் வழங்கும் எண் மலைகள், எழு கடல்கள் அறு சுவைகள்... போன்ர எண் அடைச் சொற்களின் விரிவுகளை மூன்றாம் பிரிவில் தந்துள்ளேன்.இறுதியாக செய்யுட்கள் இயற்றப் பயன்படும் முதலெழுத்து வேறுபட்ட ஒரே அசை கொண்ட ஒலி ஒர்றுமை உள்ள சொர்றொகுதியைத் தொகுத்துள்ளேன்\n\nவெளி இணைப்பு.\n- எம் தமிழும் இத்தாலிய மத குருவும்\n- கால அடைவில் அகரமுதலிகள்\n- கால அடைவில் நிகண்டு நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2695"}, {"id": [24, 1], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "இதன் பெயர் குறிப்பிடுகின்றபடி, இந் நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும். \n\nவரலாறு.\nதமிழில் அகராதிகள் தோன்றுவதற்குமுன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும். நிகண்டுகளிலே சொற்கள் பொருள் அடிப்படையிலே, தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள் என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவும் செய்யுள் வடிவத்திலேயே இருக்கும். நிகண்டுகளை மனப்பாடமாக வைத்திருப்பவர்களுக்கே அன்றி மற்றவர்கள் இவற்றிலிருந்து ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடி அறிதல் மிகவும் கடினமானது. நிகண்டுகளிலுள்ள இக் குறைபாடுகளை நீக்கி எல்லோருக்கும் இலகுவாகப் பயன்படத்தக்க முறையில் சொற்களை ஒழுங்கு படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன. \n\n16 ஆம் நூறாண்டில் இரேவண சித்தர், முதன் முதல் அகரவரிசைப்படி சொற்களைத் தொகுத்தது ஆக்கிய அகராதி நிகண்டுதான். எனினும் இது செய்யுள் அமைப்பிலே உள்ளது. இதிலே சொற்களின் முதலெழுத்துக்கள் மட்டுமே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே \"அகராதி\" என்பது ஒரு அடைமொழியாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருந்தது. பின்னர் மேற்கத்திய முறைப்படி அமைத்த முதல் தமிழ் அகராதி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கிறித்தவ மத போதகரால் 1732 ஆம் ஆண்டு, நவம்பர் 21ஆம் நாள் எழுதி முடிக்கப்பட்டது. ஆயினும் 1824ஆம் ஆண்டில்தான் சதுரகராதி முழுவது அச்சிடப்பட்டு வெளிவந்தது. அந்நூலின் இரண்டாம் பகுதியை 1819இல் எல்லிஸ் என்பவர் அச்சில் வழங்க முனைந்தார். திருச்சிற்றம்பல ஐயர் என்பவர் இதனைச் சீர்திருத்தி உதவினார். கி.பி. 1824இல்தான் சதுரகராதி முழுவதும் சென்னையிலிருந்த கல்லூரியின் இயக்குநர் ரிச்சர்டு கிளார்க்கின் ஆணைப்படி அச்சேறி வெளியாயிற்று. தாண்டவராய முதலியாரும் இராமச்சந்திர கவிராயரும் அப்போது அதனை மேற்பார்வையிட்டனர். பிற பதிப்புகள் 1835, 1860, 1928, 1979 ஆகிய ஆண்டுகளில் வெளியாயின .\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் அகரமுதலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_1320"}, {"id": [24, 2], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "பட்டியல்.\n- தமிழ் விக்சனரி\n- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலைச்சொற்கள்\n- பழனியப்பா மின்னகராதி\n- தமிழ் கணிமை கலைச்சொற்கள் (மின்னகராதி)\n- ஆங்கிலம் தமிழ் யேர்மன் மின்னகராதி\n- கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\n- ஆங்கிலம் தமிழ் சிங்களம் மின்னகராதி\n- தனித்தமிழகராதிக்களஞ்சியம்\n\nவெளி இணைப்புகள்.\n- TAMIL NATION LIBRARY Tamil Dictionaries & References\n- UrbanTamil.com - நவீன, சமூக, அகராதி\n- thanithamizhakarathikalanjiyam.github.io - தனித்தமிழகராதிக்களஞ்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18967"}, {"id": [24, 3], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "இந்நூல் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நூற்பாவால் இயற்றப்பட்ட 3334 சூத்திரங்களில், 12,000 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. இதில் சொற்கள் அகரவரிசையில் அமைந்திருப்பது சிறப்பு. இதுவே \"அகரவரிசையில்\" அமைந்த \"முதல்\" அகராதி. வீரமாமுனிவர் 18 ஆம் நூற்றாண்டில் அமைத்த சதுரகராதிக்கும் 200 ஆண்டுகள் முந்தியது, ஆனால் செய்யுள் வடிவில் உள்ளது.\n\nஉசாத் துணை.\nசோ.இலக்குவன், \"கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு\", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,\n\n\n\n\n", "document_id": "ta_ta_2820"}, {"id": [24, 4], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "சொல்லிலக்கணம்.\n\"விலாசம்' என்பதற்கு \"விரிவாக உரைப்பது' என்பது பொருளாகும். இச்சொல்லுக்கு விளையாட்டு, குறியீடு, அழகு எனப் பொருள் தருகிறது கழகத் தமிழ் அகராதி.\n\nவரையரை.\nசக்திபெருமாள் எழுதிய தமிழ் நாடக வரலாறு நூலில் இது பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:\n\nவீரமாமுனிவர் தன்னுடைய சதுரகராதி நூலில் \"அகவல், வெண்பா, தரவு, கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் ஆகிய செய்யுள்களை இடையிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழால் பாடுவது பவனி விலாசம்\" என்று கூறியுள்ளார்.\n\nசிற்றிலக்கியம்.\nவிலாச இலக்கண வகையானது சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். ஆனால் தமிழின் 96 வகையான மரபுசார் சிற்றிலக்கியத் தொகைகள் பலவற்றில் இது இடம் பெறவில்லை. சதுரகராதி, பொருட்டொகை நிகண்டு ஆகிய பிரபந்தத் தொகைகள் மட்டுமே இதனைக் குறிப்பிடுகின்றன. கோவை, தூது போன்ற சிற்றிலக்கியங்களின் தாக்கம் அதிகமாக விலாச நாடக நூல்களில் காணக்கிடைக்கிறது. \n\nவிலாச இலக்கிய வகைகள்.\nநாடகங்களின் அமைப்பில் பெரும்பாலான விலாசங்கள் கிடைக்கப்பெற்றாலும், கலி வெண்பாவால் மட்டுமே அமைந்த விலாசங்களும் கிடைத்துள்ளன. இதனால் நாடக இலக்கிய வகையில் மட்டுமே விலாசங்களை ஒதுக்கிவைக்க இயலாது. பல்வேறு வகையான யாப்புகளில் எழுதப்பட்ட விலாசங்களும், சிலேடை, மடக்கு, திரிபு போன்ற அமைப்புடைய விலாசங்களும் கிடைத்துள்ளன.\n\nபல விலாச நாடகங்கள் மேனாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி அங்கம், களம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ளன. சில விலாசங்கள் பல்வேறு வகையான இசைப் பாடல்களையும், விருத்தங்களையும், இடையிடையே வசனங்களையும் பெற்று அமைந்துளன. தெருக்கூத்தைப் போன்றே அமைந்துள்ள நாடக விலாசங்களும் உண்டு.\n\nவிலாச இலக்கிய காலம்.\n1950 இல் பதிப்பிக்கப்பட்ட சங்கர விலாசத்தின் நூலின் பதிப்புரையில், அது 350 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து பதினாறாம் நூற்றாண்டில் விலாசங்கள் எழுதப்பட்டன என்பது புலனாகிறது. இப்போது கிடைக்கும் விலாசங்களில் மிகப்பெரும்பாலானவை 17-19 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டன.\n\nவிலாசம் இலக்கியங்கள் - முனைவர் ச.வனிதா தொகுத்திருக்கும் நூல்.\n\nவிலாச நூல்கள்.\n- அண்டகோள விலாசம்\n- அரிச்சந்திர விலாசம்\n- ஆறாதார விலாசம்\n- இராம விலாசம்\n- கற்பனை விலாசம்\n- சந்திர விலாசம்\n- சமுத்திர விலாசம்\n- சமூக வியாசம்\n- திருஞானசம்பந்தர் பூம்பாவை விலாசம்\n- திருமுக விலாசம்\n- பாவராததாள சிங்காராதி அபிநய தர்ப்பண விலாசம் (18ம் நூற்றாண்டு)\n- பூகோள விலாசம்\n- பூதர விலாசம்\n- பூம்பாவையார் விலாசம்\n- மகாபாரத சூடாமணி என்னும் பாவராக தாள சிங்கராதி அபிநய தர்ப்பண விலாசம்\n- மகாபாரத விலாசம்\n- மாணிக்கவாசக சுவாமிகள் விலாசம்\n- மார்க்கண்டேய விலாசம்\n- மோகனாங்கி விலாசம்\n- இலட்சுமி விலாசம்\n- டம்பாச்சாரி விலாசம் (1872)\n- பஞ்சலட்சணத் திருமுகவிலாசம்\n- பிரதாப சந்திர விலாசம் (1877)\n\nமேற்கோள்கள்.\n- தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்\n- எங்கே விலாசம், இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி (தினமணி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48697"}, {"id": [24, 5], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "சொல்விளக்கம்.\nநிகண்டு என்னும் சொல் \"தொகை\", \"தொகுப்பு\", \"கூட்டம்\" என்னும் பொருள் தரும். நிகண்டு என்பது தமிழ்ச்சொல். \nநிகர் + அண்டு = நிகரண்டு > நிகண்டு. நிகரான சொற்கள் அண்டிக் கிடப்பவை. \nநிகர் என்னும் சொல்லைத் தொல்காப்பியம் பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்துகிறது. \nசங்கப்பாடல்களில் வரும் 'நிகர்மலர்' என்பது வினைத்தொகை \nநிகர் + அண்டவாதி = நிகண்டவாதி \n\nவரலாறு.\nஇக்காலத்தில் அரிய சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. தற்கால அகராதிகளுக்கு முன்னரே சொற்களுக்கு பொருள் எடுத்துக்கூறும் மரபும் நூற்களும் தமிழில் நெடுங்காலம் உண்டு. இவ்வாறு சொற்களுக்குப் பொருள் கூறும் நூலே நிகண்டு எனப்படுகிறது.\n\nநிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார். ஒரு சில எடுத்துக்காட்டுகள்:\n- உரியியலில் அருஞ்சொற்களாகத் தோன்றியவற்றுக்குப் பொருள் தருகிறார். \"வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன\" (\"பொருள் வெளிப்படையாகத் தெரிகின்ற சொற்களை விட்டுவிட்டு, பொருள் தெளிவற்ற அரிய சொற்களுக்கு மட்டும் பொருள் கூறுவோம்\") என்று குறிப்பிடுகிறார்.\n- மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற்பெயர் முதலியவற்றை நிகண்டுகள் போல் தொகுத்துக் கூறி, அவை தமிழ் மரபுப்படி வழங்கும் வழக்கையும் குறிப்பிடுகிறார்.\n\nநிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை. அவற்றில் ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் நூற்பாவினால் அமைந்தவை. வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பிற பாவகைகளினால் அமைந்த நிகண்டுகளும் உள்ளன.\n\nபண்டைய காலத்தில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரிய தமிழ்ச் சொற்களின் பொருளை அறிய நிகண்டு நூல்கள் தோன்றின. இவை பாடல்களாக உள்ளன. பாடல்களில் சொற்கள் பொருள் பொருள்நோக்கில் பாகுபடுத்தப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. எ.கா: தேவர்-பெயர், மக்கள்-பெயர், இயற்கைப்பொருட்பெயர், செயற்கைப்பொருட்பெயர், செயல் பற்றிய பெயர்கள், பண்பு பற்றிய பெயர்கள் என அவை சொற்களைப் பாகுபடுத்திக் கொண்டுள்ளன. பாடல்களின் அடிகள் பொதுவாக எதுகைத்தொடையாக அமைவது வழக்கம். எனவே சொற்களின் வரிசையும் இரண்டாம் எழுத்து அடுக்கு எதுகை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளன. \n\nநிகண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கினையும் இணைத்துக்கொண்டுள்ளன.\n\nநிகண்டுகளின் தொகுப்புமுறை.\nநிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இது இக்கால அகராதி போலச் சொற்களை அகர வரிசையில் அடுக்கி வைத்துக்கொண்டு சொற்களை விளக்கும் வேறு சொற்களைத் தொகுத்துத் தருகிறது. இதற்குப் பின்னர் தோன்றிய நிகண்டுகள் சொற்களை அடுக்கும்போது முதலெழுத்தை அடுத்து நிற்கும் எதுகை எழுத்து அடிப்படையைக் கையாளுகின்றன. முதலெழுத்து அடுக்குமுறை ஏட்டைப் பார்த்துப் பொருள் உணர்ந்துகொள்ள ஏந்தாக அமையும். எதுகை எழுத்தடுக்கு முறைமை நூற்பாக்களை மனனம் செய்து மனத்தில் பதிய வைத்துக்கொள்ள ஏதுவாக அமையும். \n\nஇவற்றையும் பார்க்க.\n- சொல் (எண் தொகை)\n- சொல் (ஒருசொல் பல்பொருள்)\n\nஉசாத்துணைகள்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005\n- சோ.இலக்குவன், \"கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு\", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,\n- சு.ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு,கண்மணப்பதிப்பகம்.,திருச்சி.\n\nதொகைப்பெயர் உதாரணம்.\n- நானிலம்\n- ஐம்பூதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1321"}, {"id": [24, 6], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "வரலாறு.\n- 1750 - பிரெஞ்சு - தமிழ் அகராதி (பாரிசில் சுவடி வடிவில் உள்ளது)\n- 1851 - பிரெஞ்சு - தமிழ் அகராதி\n- 1845 - பிரெஞ்சு - தமிழ் (பொசுகியினது)\n- 1850 - பிரெஞ்சு - தமிழ் (டூபூய் - Duipuis, மூசே - Mousset)\n\n\n\n\n", "document_id": "ta_ta_23149"}, {"id": [24, 7], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "சங்க காலம் (கிமு 500 - கிபி 300).\n- தொல்காப்பியத்தில் தமிழிசை\n- கூத்த நூல் (தாள நூல், இசை நூல்) (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)\n- பரிபாடல்\n- புறநானூற்றில் தமிழிசை\n- அகநானூற்றில் தமிழிசை\n- பத்துப்பாட்டு\n- பெருநாரை (இன்று மூலம் கிடைக்கவில்லை)\n- பெருங்குருகு (இன்று மூலம் கிடைக்கவில்லை)\n- தேவவிருடிநாரதன் (இன்று மூலம் கிடைக்கவில்லை)\n- பேரிசை\n- சிற்றிசை\n- இசைமரபு\n- இசைநுணுக்கம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)\n- பஞ்சமரபு (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)\n- பஞ்சபாரதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)\n- பரதசேனாபதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)\n- மதிவாணர் நாடகத்தமிழ் (இன்று மூலம் கிடைக்கவில்லை)\n- தாளவகை ஒத்து - (இன்று மூலம் கிடைக்கவில்லை)\n- யாப்பருங்கால விருத்தியுரை\n\nசங்கம் மருவிய காலம் (300 - 700).\n- சிலப்பதிகாரத்தில் தமிழிசை\n- மணிமேகலை\n- சீவக சிந்தாமணி\n- காரைக்கால் அம்மையார் பாடல்கள்\n- குடுமியான்மலை இசைக் கல்வெட்டு\n- திருமந்திரம்\n\nபக்தி காலம் (700 - 1200).\n- திவாகர நிகண்டு\n- பிங்கலம்\n- தேவாரங்கள்\n- கல்லாடம்\n- திருவாசகம்\n- நாலாயிரத்திவ்ய பிரபந்தம்\n- பெரியபுராணம்\n- திருவிளையாடற்புராணம்\n- 10 ம் நூற்றாண்டு - இடைக் காட்டுச்சித்தர் பாடல்கள்\n- 10 ம் நூற்றாண்டு - பட்டினத்தார்\n\nஇடைக் காலம் (1200 -1700).\n- திருப்புகழ்\n- குமரகுருபரர் படைப்புகள்\n- முத்துத் தாண்டவர் பாடல்கள்\n\n18 ம் நூற்றாண்டு.\n- தாயுமானவர் பாடல்கள்\n- சதுரகராதி\n- அருணாசலக் கவிராயர் பாடல்கள்\n- மாரிமுத்துப் பிள்ளை பாடல்கள்\n- திரிகூடராசப்பக் கவிராயர் - குற்றலாக்குறவஞ்சி\n\n19 ம் நூற்றாண்டு.\n- சுப்பராம ஐயர் பதங்கள்\n- கவிகுஞ்சர பாரதியார் படைப்புகள்\n- கோபாலகிருட்ண பாரதியார் படைப்புகள்\n- மாயூரம் வேதநாயகம் பிள்ளை படைப்புகள்\n- அண்ணாமலை ரெட்டியார் படைப்புகள்\n- இராமலிங்க அடிகளார் படைப்புகள்\n- நந்தனார் சரித்திரம்\n\n20 ம் நூற்றாண்டு.\n- 1917 - ஆபிரகாம் பண்டிதர் - கருணாமிர்த சாகரம்\n- 1930 - மதுரை பொன்னுசாமிப்பிள்ளை - பூர்வீக சங்கீத உண்மை\n- பாரதியார் பாடல்கள்\n- பாரதிதாசன் பாடல்கள்\n- 1947 - விபுலாநந்தர் - யாழ் நூல்\n- 1940 - செல்வி ஜசக் - பழந்தமிழிசை (ஆய்வேடு)\n- கண்ணதாசன் பாடல்கள்\n- புதுவை இரத்தினதுரை பாடல்கள்\n- க. வெள்ளை வாணர் - இசைத்தமிழ் (நூல்)\n- கு. கோதண்டபாணியார் - பழந்தமிழிசை (நூல்)\n- அ. இராகவன் - இசையும் யாழும்\n- வீ. பா. கா சுந்தரம் - பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்\n- 1984 - பி. டி. செல்லத்துரை - தென்னக இசையியல்\n- 1992 - வீ. ப. கா. சுந்தரம் - தமிழிசைக் கலைக்களஞ்சியம்\n- நா. மம்மது - தமிழிசைப் பேரகராதி\n\n21 ம் நூற்றாண்டு.\n- 2009 - மு. அருணாசலம் - தமிழ் இசை இலக்கண வரலாறு (நூல்)\n- 2009 - மு. அருணாசலம் - தமிழ் இசை இலக்கிய வரலாறு (நூல்)\n\nஆங்கில ஆதாரங்கள்.\n- Musical tradition of Tamilnadu\n- Heritage of the Tamils: art & architecture\n- 1975 - The Poems of Ancient Tamil, Their Milieu and Their Sanskrit Counterparts (இன்னூலில் தமிழின் செய்யுள் மரபும் இசை மரபும் மராட்டியின் மூத்த மொழியான மகராட்டிரப் பிராக்கிருதத்தின் மீதும், அதன்வழியாக சமக்கிருத இலக்கியத்தின்மீதும் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதைச் சான்றுகளுடன் காட்டியுள்ளார் பேரா.சியார்ச்சு ஆர்ட்டு.)\n- 2008 - Yoshitaka Terada - Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India - (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)\n\nவெளி இணைப்புகள்.\n- இசை நூல் பதிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22053"}, {"id": [24, 8], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "அகத்தியம் என்னும் நூலழிந்து தொல்காப்பியம் நிலைப் பெற்றது போல், ஆதி திவாகரத்தின் அடியாய்ப் பிறந்தது இந்நூல். காலத்தில் முந்தைய இந்நூல், நிகண்டுகளுள் கடைசியாக அச்சிடப்பட்ட நிகண்டாகும். திவாகர நிகண்டைக் காட்டிலும் பல சொற்கள் கொண்டது இந்நூல்.\n\nநூல் அமைதி.\nநிகண்டு நூல்களில் பழமையதான திவாகர நிகண்டு சொற்களை இக்கால அகராதி போல அகர வரிசையில் அடுக்கிக்கொண்டு பொருள் கூறுகிறது. இந்த நிகண்டு ஒன்றுவிட்ட அடுத்த எழுத்தான எதுகை அடிப்படையில் சொற்களை அடுக்கிக்கொண்டு சொல்லின் பொருளை விளக்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2812"}, {"id": [24, 9], "question": "17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் <Query> 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.", "document": "உரைகளில் காலத்தால் முற்பட்டது இறைனார் அகப்பொருளாகும். இதுவே தமிழில் தோன்றிய முதல் உரை நு}ல் பின்னர் தோன்றிய மற்ற எல்லா உரைகளுக்கும் இது வழிகாட்டியாய் விளங்குகின்றது. இந்த உரையிலிருந்து உரைகளைப்பற்றிய பல பொதுவான செய்திகளை அறிந்துக்கொள்ளலாம்.\n\n<உரைகூறும் முறைகள்>\n\nநக்கீரர் உரையில் மூலநு}ல் கருத்துகளை விளக்க, \n- அகராதி பொருள் விளக்கம் தருதல்\n- கலைச்சொல் விளக்கம் தருதல்\n- தொகைகளை விரித்தல்\n- எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்குதல்\n- மேற்க்கோள்களை தந்து விளக்குதல்\n- காரணம் காட்டி பொருள் விளக்கம் தருதல்\n- இலக்கணம் கூறல்\n- பிறமொழி கருத்துகளோடு ஒப்பிட்டு விளக்கம் தருதல்\n- நுண்ணறிவை பயன்படுத்தி விளக்கம் தருதல்\nபோன்ற பல்வேறு முறைகளை கையாண்டுள்ளார்.\n\n<அகராதி பொருள் விளக்கம் தருதல்>\nஅருஞ்சொற்களுக்கு அகராதியில் பொருள் காண்பது போன்று நக்கீரரும் தம் உரை நு}லில் பல்வேறு அருஞ்சொற்களுக்கு பொருள் தருகின்றார். இவ்வாறு தருவது தெளிவினை உண்டாக்கும். படிப்பவருக்கு பொருள் புரியா தன்மையை நீக்கி விடும்.\n\nபாயிரம் - புறவுரை\nகாமம் - வேட்கை\n\n<கலைச்சொல் விளக்கம் தருதல்>\n\nஇலக்கியக் கலைச் சொற்கள் என்பன இலக்கிய கோட்பாடுகளின் சாரத்தை உள்ளடக்கிய சிறு சிறு படிமங்கள் அவை குறிப்புப் பொருள் போல உள்ளடங்கி நின்று வெளிப்படுகின்றன. கலைச் சொல்லை விளங்கிக்கொள்வதிலிருந்து திறனாய்வு தொடங்குகின்றது. அக்கலைச் சொற்களுக்கு அப்பொருள் கோட்பாடு வளர்ச்சி வழியாகவும் நுண்மான் நுழைப் புழத்தாலும் அமைகிறது. எனவே இக்கலைச் சொற்களை தனியேய தொகுத்து பொருள் அறிதல் இலக்கிய கல்விக்கு பெருந்துணைப்புரியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104895"}]
[{"id": [25, 0], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "முக்கிய உள்ளுறுப்புகள்.\n1. மூளை\n2. இதயம்\n3. நுரையீரல்\n4. ஈரல்\n5. சிறுநீரகம்\n\nமண்டலங்கள்.\n1. குருதி மண்டலம்\n2. நரம்புத் தொகுதி\n3. எலும்பு மண்டலம்\n4. தசை மண்டலம்\n5. சமிபாடு மண்டலம்\n6. இனப்பெருக்க மண்டலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50777"}, {"id": [25, 1], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "வயல்வெளியில் குழிவுறுதல் மற்றும் வயிற்றுப்போக்குவழிகள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள் அடங்கும். முதுகெலும்பு குழி cranial மற்றும் spinal cavities அடங்கும். [2]\n\nமூங்கில் குழிவானது மேல்புறத்தில் உள்ள மேல் மண்டையோடுகள் நிறைந்த ஒரு பெரிய, பீன்-வடிவக் குழி ஆகும்.\nமுதுகெலும்பு குழி முழு முதுகெலும்புக் குழாயில் இருந்து கீCranial cavity மற்றும் முதுகெலும்பு குழி ஆகியவற்றை ஒன்றாக இணைக்கலாம். பின்புற (முதுகெலும்பு) குழிக்குள், மூளைக் குழி மூளை, மற்றும் முள்ளந்தண்டு வளைவு (அல்லது முதுகெலும்பு குழி) ஆகியவை முள்ளந்தண்டு வடத்தை இணைக்கின்றன. மூளை மற்றும் முள்ளந்தண்டு வடம் ஒரு தொடர்ச்சியான, இடைவிடாத கட்டமைப்பை உருவாக்கும் அதே வேளை, அவற்றைக் கையாளும் மூங்கில் மற்றுமார்பின் உட்பகுதியை நிரப்பக்கூடிய மூன்று குழிவுகளை தொரோசிக் குழி கொண்டுள்ளது.\n\nஇரு பளபளப்பான குழிவுகளும் உடலின் இருபுறங்களிலும், முதுகெலும்புக்கு முதுகுவலி மற்றும் பக்கவாட்டுக்கு முந்தியுள்ளன.\nஉயர்தர mediastinum இரண்டு வயோதிஸ் குழி உயர்ந்த பகுதிகளில் இடையே அமைந்துள்ள ஒரு ஆப்பு வடிவிலான குழி ஆகும்.\nமத்தியஸ்தம் உள்ளே பெரிகார்டிவ் குழி உயர்ந்த mediastinum கீழே மார்பு மையத்தில் அமைந்துள்ளது. இதயத்தின் வடிவத்தை சுருக்கமாக வரையறுக்கிறது.ம் முதுகெலும்புகள் ஆகியவை தொடர்ச்சியாக உள்ளன. மூளை மற்றும் முள்ளந்தண்டு வடம் மூளையின் முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்புகள் ஆகியவற்றின் எலும்புகளால் மற்றும் மூளையின் மூலம் தயாரிக்கப்படும் நிறமற்ற திரவம், மூளை மற்றும் முதுகெலும்புக்கு பின்புற (முதுகெலும்பு) குழிக்குள்ளேயே உமிழும். [2]ழே இறங்கும் ஒரு குறுகிய, நூல் போன்ற குழி ஆகும்.\nஉதரவிதானம் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பகுதிகளை பிரிக்கிறது. வயிற்றுப் பகுதி முழுவதும் முதுகெலும்புக்கு முதுகெலும்பு முழு முனையையும் அடைகிறது. வயிற்றுப் புறத்தில், பின்புறத்திற்கு முன்புறமாக இருக்கும், இடுப்புக் குழி ஆகும். இடுப்புக் குழி புனல் வடிவமாகவும், அடிவயிற்றுக்கு முன்புறமாகவும், அடிவயிற்றுக்கு முன்புறமாகவும் அமைந்துள்ளது. அடிவயிற்று மற்றும் இடுப்புக் குழி ஒன்றாக அடிவயிற்றுப்புழற்சியைக் குறிக்கும் போது வயிற்றுப்போக்கு, அடிவயிற்று மற்றும் இடுப்புத் துவாரங்களை ஒன்றாக வென்ட்ரல் உடல் குழி என குறிப்பிடலாம். [2]முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்புகள் (முதுகெலும்புகள்) கால்வாய்களின் துணைப்பிரிவுகள் முன்புற (வென்ட்ரல்) குழிக்கு இரண்டு முக்கிய துணைப்பிரிவுகளும் உள்ளன: திரிபுக் குழி மற்றும் வயிற்றுப்புறையற்ற குழி. முதுகெலும்பு குழிவானது முன்புற குழியின் மிக உயர்ந்த உட்பிரிவு ஆகும், மேலும் இது விலா எலும்பினாவயிற்றுப்போக்கு கருவிழித் தாழ்வின் தளத்தை உருவாக்குகிறது, மேலும் அது குறைவான வயிற்றுப் புற நோய்த்தாக்கம் மூலம் அதை பிரிக்கிறது. உடலில் உள்ள மிகப்பெரிய குழி ஆகும். அடிவயிற்றுப்புழற்சியை எந்த உடலையும் உடல் ரீதியாக பிரிக்க இயலாவிட்டாலும், வயிற்றுத் துவாரம், செரிமான உறுப்புகள் மற்றும் இடுப்புக் குழி, பிரிவு ஆகியவற்றைப் பிரித்தெடுக்கும் பிரிவு ஆகியவற்றைக் கண்டறிவது பயனுள்ளதாக இருக்கும். [2]ல் மூடப்பட்டிருக்கும். வயிற்றுக் குழி உள்ள நுரையீரல்கள் மற்றும் இதயத்தைக் கொண்டிருக்கிறது, இது mediastinum இல் அமைந்துள்ளது.\nபாதைகள்: [3]\n\nடார்சல் உடல் குழி\nமண்டை ஓட்டுடன் இணைக்கப்பட்ட மூங்கில் குழி மற்றும் மூளை உள்ளது\nமுள்ளந்தண்டு கால்வாய், முதுகெலும்புடன் இணைக்கப்பட்டு முள்ளந்தண்டு வடம் உள்ளது.\nவென்ட்ரல் உடல் குழி\nவயிற்றுப்போக்குடன் இணைக்கப்பட்டு, நுரையீரல்களும் இருதயமும் அடங்கும்.\nAbdominopelvic குழி\nசிறுநீரகம், உப்புக்கள், வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, மற்றும் கணையம் ஆகியவை அடங்கியுள்ளன.\nஇடுப்புக் குழி, இடுப்பு மூலம் இணைக்கப்பட்டு, நீர்ப்பைrowspan=\"2\" colspan=\"1\"|Dorsal body cavity\n\nவளர்ச்சி\nமூன்றாவது வாரத்தின் முடிவில், டிரிலினேனர் கிருமி வட்டு அடுக்குகளில் ஒன்றின் ஒரு மடங்கு இது நரம்பு குழாய், எக்டோடர்மம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அடுக்கு உயர்த்தப்பட்டு மூடிமறைக்கின்றது, குடல் குழாய் உருண்டு மூடி, ஒரு குழாயின் மேல் \"குழாய் மேல் குழாயை உருவாக்குகிறது.\" டிரில்லினமீனர் வட்டு டிக் மற்றொரு அடுக்கு இது மீசோடர், ஒன்றாக குழாய்கள் மற்றும் பக்கவாட்டு தகடு மீசோடர் வைத்திருக்கிறது , கிருமி வட்டு நடுத்தர அடுக்கு, குடல் மற்றும் ஒரு பரம்பரை அடுக்கு தொடர்புடைய ஒரு உள்ளுறுப்பு அடுக்கு அமைக்க பிளவுகிறது, இது அயல்நாட்டால் சேர்ந்து, பக்கவாட்டு உடல் சுவர் உருவாக்குகிறது.\nபக்கவாட்டு தகடு மீசோடர்மின் உள்ளுறுப்பு மற்றும் parietal அடுக்குகளுக்கு இடையே உள்ள இடைவெளி பழமையான உடல் குழி ஆகும். பக்கவாட்டான உடல் சுவர் மடிந்தால், அது மையப்பகுதியில் ventrally மற்றும் fuses நகர்கிறது. இணைக்கும் தண்டு மண்டலத்தில் தவிர, உடல் குழி மூடுகிறது. இங்கே, குடல் குழாய் நுனி சாக்குடன் ஒரு இணைப்புடன் பராமரிக்கப்படுகிறது. கருமுட்டைக்கு இணைக்கப்பட்ட ஒரு சவ்வு சக்கரம் இது, ஆரம்பகால கருத்தையுடைய சுற்றோட்ட அமைப்பாக ஊட்டச்சத்துக்கள் மற்றும் செயல்பாடுகளை வழங்குகிறது. [4]\n\nபக்கவாட்டான உடலின் சுவர் மடிகிறது, அதனுடன் மினுமினுப்பு இழுக்கிறது, இதனால் அம்னோன் கருவைச் சுற்றியும் இணைக்கும் தண்டு வழியாக நீண்டு செல்கிறது, இது கருவிழிக்காக கருவின் இணைப்போடு இணைகிறது. உட்புற உடல் சுவர் மூடப்படாவிட்டால், உடலின் உடலின் சுவர் குறைபாடுகள் எக்டோபியா கோர்ட்டிஸ் போன்றவை, இதயத் துடிப்புக்கு வெளியில் உள்ள இருதயத்தில் அசாதாரணமாக இடம்பெற்றுள்ள ஒரு பிறழ்வுத் தன்மை போன்றவற்றைத் தொடரலாம். இன்னொரு குறைபாடானது கீஸ்ட்ரோசிசிஸ் ஆகும், இது வயிற்றுப் புணர்ச்சியை சுதந்திரமாக தூண்டுவதன் மூலம் முன்புற வயிற்று சுவரில் ஒரு பிறவி குறைபாடு ஆகும். மற்றொரு சாத்தியம் சிறுநீர்ப்பை நீராவி, இதில் சிறுநீரக சிறுநீரகத்தின் ஒரு பகுதி உடல் வெளியே உள்ளது. சாதாரண சூழ்நிலைகளில், parietal mesoderm உருக்கு வெளிப்புற சவ்வூடு பரப்பு அடுக்கு அமைப்பதில், வெளிப்புற, சுவர், மற்றும் பெரிகார்டியல் கால்வாய்கள் வெளிப்புறம் (சுவர்கள்). நுரையீரல் அடுக்கு, நுரையீரல், இதயம், மற்றும் வயிற்று உறுப்புகளை உள்ளடக்கிய செரெஸ் சவ்வுகளின் உள்ளுறுப்பு அடுக்கு உருவாக்கும். இந்த அடுக்குகள் அவற்றின் மூளைகளில் உறுப்புகள் பொய் இருப்பதால், ஒவ்வொரு உறுப்பின் வேகத்திலும் தொடர்கின்றன. வயிற்றுத் தணியின் நுனியை உருவாக்குகின்ற ஒரு செரிமான சவ்வு, குடல் அடுக்குகளில் வடிவங்கள் மற்றும் இடங்களில் உள்ள குடலிலிருந்து குடலிலிருந்து இரண்டு அடுக்குகள் வரை விரிவடைகிறது. உறுப்புகளுக்கு நரம்புகள், நரம்புகள் மற்றும் நிணநீர்க்குழாய்கள் ஆகியவற்றுக்கான ஒரு பாதையை மெச்டீரியஸ் வழங்குகிறது. ஆரம்பத்தில், முன்கூட்டியின் காதுள்ள முடிவில் இருந்து குடல் குழாய் அடைப்பு இறுதியில் முடிவடையும் போது மூட்டுவலி மருந்தின் மூலம் முதுகெலும்பு உடல் சுவரில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறது. செப்டம்பர் டிரான்ஸ்வரூமிலிருந்து பெறப்பட்ட வென்ட்ரல் மேசெண்டரி, உணவுக்குழாய், வயிறு, மற்றும் சிறுகுழந்தையின் மேல் பகுதியின் முனையின் பகுதியில் மட்டுமே உள்ளது. [5]\n\n\n\n\n", "document_id": "ta_ta_106410"}, {"id": [25, 2], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "ஆச்சரியப்படத்தக்க செய்திகள் !\n- குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்\n- மனித உடலி்ல் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639\n- மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.\n- மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகிறது.\n- மூளையில் உள்ள நியுரான்கள்களின் எண்ணிக்கை 1400.\n- மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.\n- மனித மூளையின் எடை 1.4 கிலோ.\n- உடலின் சாதாரண வெப்பநிலை 98.4டிகிாிF.\n- மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசாி அளவு 5 லிட்டா்.\n- உடலின் மெல்லிய சருமம் கண் இமை.\n- மனித உடலில் உள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.\n- ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்நு 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.\n- மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை துடிக்கிறது.ா\n- நாம் ஒரு வார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.மனித நாக்கின் நீளம் 10 செ.மீ\n- மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.\n- நமது கால் பாதங்களில் 250000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.\n- நாம் வாழ்நாளில் சராசாியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30000 கிலோ\n- நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது.இந்த ரத்தத்தில் 9 சதவிகிதம் நீா்தான்.\n- நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.\n- நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யுட்டாி சுரப்பி குறைவாக இருப்பது.\n- நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டா் நீரை ஒரு மணி நேரம் கொதிக்கப் போதுமானது.\n- நமக்கு நாள் தோறும்16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.\n- உடலின் மிகப் பொிய பகுதியாக காணப்படுவது தோல்.\n- வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுரமீட்டா் பரப்புள்ள தோல் பகுதி உட லை வெப்பத்திலிருந்தும் நீரிலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.\n- நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது.\n- புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்கு விளைவிக்கும் செயலாகும்.நுரை ஈரல் புற்று நோய் இதய நோய் போன்ற பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும்.\n- மனித உடலில் சதை அழுத்தம் அதிக உள்ள பகுதி நாக்கு.\n- 900 பென்சில்களை தயாரிக்கும் அளவுக்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கின்றது.\n- மனித உடலில் மிகவும் பலமானது நகங்களே.அதில் கெராடின் சத்து உள்ளது.இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.\n- குறிப்புகள் :\nwww.panippulam.com ›\n\npuduvalasaimms.blogspot.com/2012/11/blog-post.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_105852"}, {"id": [25, 3], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "- சென்ட்டார் : சென்ட்டார்கள் மனித உடலின் ஒரு பகுதியும் குதிரை உடல் ஒரு பகுதியும் கொண்டவர்கள் ஆவர். குதிரை தலை வரை குதிரை உடலும் அதற்கு மேல் இடுப்பு முதல் தலை வரை கொண்ட மனித உடலும் ஒருசேரப் பெற்றவர்கள்.\n- மினோட்டார்: மினோட்டார்கள் மனித உடலும் காளையின் தலையையும் கொண்டவர்கள்.\n- பெகாசஸ்: இது பறப்பதற்கு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரை ஆகும். இது போசீடானின் மகன் என்று கூறப்படுகிறது.\n- ஹைட்ரா: இது பாம்பைப் போன்ற தோற்றமுடைய ஒரு நீர் விலங்கு ஆகும். இது எண்ணற்ற தலைகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\n- கிரிப்பன்:\n- பீனிக்ஸ்:\n- பைத்தான்:\n- செர்பெரஸ் : நரகத்தை (ஹேட்ஸ்) பாதுகாக்கும் மூன்று தலை நாய்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11182"}, {"id": [25, 4], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக எவ்வித இடர்களோ நோயறிகுறிகளோ இருப்பதில்லை. எனினும் இயல்பாக உறுப்பு அமைந்துள்ள நபர்களிலும் பார்க்க இவர்களில் இதய சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படலாம். இவர்களில் இடதுபுறத்தில் அமையவேண்டிய இதயம் வலது புறத்தில் காணப்படும். இது வலப்புற இதயம் (டெக்சோ கார்டியா) என அழைக்கப்படுகின்றது. இவ்வகை நபர்களுக்கு மருத்துவ எச்சரிக்கை அடையாள அணிகலன் வழங்கப்படுகின்றது. அவசரகால நிலைமைகளின்போது இடப்புறத்தில் கேட்க வேண்டிய இதய ஒலியை இந்நபர்களில் மருத்துவர்கள் உடனேயே வலது பக்கத்தில் கேட்க மருத்துவ அடையாள அணிகலன் உதவுகின்றது. இதற்கு இன்னோர் எடுத்துக்காட்டாக குடல்வால் அழற்சி உள்ளது. பொதுவாக சாதாரண நபர்களுக்கு வலப் புறத்தில் ஏற்படக்கூடிய வலி, இவர்களுக்கு குடல்வால் இடதுபுறத்தில் அமைந்துள்ளதால் இடப்புறத்தில் ஏற்படும்.\n\nஉள்ளுறுப்பு இடப்பிறழ்வு ஒரு மரபணு தொடர்புடைய நிலையாகும். ஏறத்தாழ 25% உள்ளுறுப்பு இடப்பிறழ்வு மாந்தர்களில் முதன்மை பிசிர்முனைப்பு இயங்காமைக் (Primary ciliary dyskinesia) குறைபாடு (அல்லது கார்டாஜெனேர் கூட்டறிகுறி) காணப்படும். பிசிர்முனைப்பு சீதத்தை நுரையீரலில் இருந்து அகற்ற உதவும் ஒரு நுண்ணுறுப்பு, இதன் இயங்காமையால் சீதம் சளியாக வெளியேறுவது குன்றும். இது மேலும் நுண்ணுயிரித் தொற்றை ஏற்படுத்தும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88407"}, {"id": [25, 5], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\nஉடல் உறுப்புக்கள்\n\nமனித மூளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_7156"}, {"id": [25, 6], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "இதையும் பார்க்கவும்.\n- ஒன்றிய வாழ்வு\n\n\n\n\n", "document_id": "ta_ta_34410"}, {"id": [25, 7], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "பொருளடக்கம்.\nமனித உடலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு:ஒவ்வொரு மனிதனும் மனித உடலின் தன்மைகளைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.மனிதனின் உடல் அமைப்பு உறுப்புகளின் தன்மை இயல்பு செயல்பாடு ஆகியன பற்றி அறிந்து \nகொண்டால் நம் உடலை நன்றாகப் பராமரித்து பல ஆண்டுகள் வாழ முடியும். இந்தக் கருத்தை ஆசிரியர் தம் முன்னுரையில் கூறியுள்ளார்.\n\nமனித மூளை மிகவும் வியப்பைத் தரக்கூடிய ஓர் உறுப்பு; மனித மூளை குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மனித உடலின் உறுப்புகள் அனைத்தும் விந்தையானவை.மூளையின் அளவு, எடை நினைவுத் திறன் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.\nஇதயம், இதயத் துடிப்பு, இதய மாற்று சிகிச்சை, செயற்கை இதயம் ஆகியன பற்றியும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.நுரையீரல் சிறு குடல் பெருங்குடல் கல்லீரல் மண்ணீரல் கணையம் சிறுநீரகம் மனித எலும்புகள் தோல் ஆகியன பற்றியும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளன.\n\nபற்களைக் காக்க என்ன செய்ய வேண்டும், சிறுநீரகம் சீராகச் செயல்பட நாம் என்ன செய்ய வேண்டும், \nநகம் கால் பாதம் ஆகியவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்றும் விரிவாக இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளன.\n\nஉலகில் நூறு வயதுக்கு மேல் வாழ்பவர்களின் தொகையும் நாடுகள் வாரியாக இந்நூலில் \nகுறிக்கப்பட்டுள்ளது.\n\nசான்று.\nஅதிசயம் நிறைந்த மனித உடல்(நூல்) ஆசிரியர்:ஏற்காடு இளங்கோ பதிப்பகம்:சீதை பதிப்பகம்,சென்னை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59163"}, {"id": [25, 8], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "வளர்சிதை மாற்றம், கிளைக்கோசன் சேமிப்பை முறைப்படுத்துதல், இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவு மற்றும் ஆர்மோன் உற்பத்தி ஆகியவற்றிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. \nகல்லீரல் ஒரு சுரப்பியாகும். ஒரு துணை செரிமான சுரப்பியாக கல்லீரல் பித்தநீரை உருவாக்குகிறது, பால்மமாக்குதல் வழியாகக் கொழுப்புத் திசுக்களின் செரிமானத்திற்கு உதவுகிறது. பித்தப்பை, கல்லீரலின் கீழ் அமைந்திருக்கும் நார்த்திசுவால் ஆன ஒரு சிறிய பையாகும். கல்லீரல் மூலம் உற்பத்தி செய்யப்படும் பித்தநீர் இங்கு சேமிக்கப்படுகிறது.\nஎப்பாட்டோசைட் எனப்படும் கல்லீரல் செல்லால் கல்லீரலின் மிக உயர்ந்த சிறப்பு திசு ஆக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் சிக்கலான மூலக்கூறுகளைத் தொகுத்தல் மற்றும் சிதைத்தல் உள்ளிட்ட பலமுக்கியமான உயர்-அளவு உயிர்வேதியியல் வினைகளை இது ஒழுங்குபடுத்துகிறது .கல்லீரலின் மொத்தச் செயல்பாடுகளின் எண்ணிக்கைத் தொடர்பான மதிப்பீடுகள் வேறுபடுகின்றன, ஆனால் பாடநூல்கள் பொதுவாக 500 செயற்பாடுகளை மேற்கோள் காட்டுகின்றன .\n\nமீளுருவாக்கம்.\nகல்லீரல், தான் இழந்த இழையங்களை இயற்கையாகத் தானே மீளுருவாக்கக்கூடிய ஓர் உள்ளுறுப்பு ஆகும். இப்படிச் செய்யக் கூடிய உள்ளுறுப்புகள் மிகச் சிலவே. தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கது. சிலவகையான குருத்தணுக்கள் இவ்வுறுப்பில் காணப்படுவதே இவ்வியல்புக்குக் காரணமாகும்\nஆனாலும் இது உண்மையான மீளுருவாக்கம் இல்லை, ஈடுசெய் வளர்ச்சி () மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது. ஒரு உறுப்பில் உண்மையான மீளுருவாக்கம் நடைபெறுமாயின், அதன் மூலமான தொழில்கள் நடைபெறுவது மீளப்பெறப்படுவதுடன், அதன் அமைப்பும் பழைய நிலைக்கு மீளும். ஆனால் கல்லீரலில் ஒரு சோணை அகற்றப்படுமாயின், அது மீளவும் உருவாவதில்லை. ஆனால் அதன் தொழில்கள் ஈடுசெய்யப்படும் வளர்ச்சி நடைபெறும்.\n\nமாற்றுக் கல்லீரல் பொருத்துதல் என்ற சிகிச்சைக்கு உதவும் வகையில், கல்லீரல் குருத்தணுவைப் பயன்படுத்தும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன\n\nஅமைப்பு.\nமாந்தர்களில் கல்லீரல் பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு ஆகும். கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் இதனை \"உடலின் வேதிப்பொருள் தொழிலகம்\" என்று கருதுவது பொருந்தும். மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரலே ஆகும். கல்லீரல் செரித்த உணவை இரத்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்துச் சேமித்து வைக்கும் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. பின்னர் தேவைப்படும்பொழுது குருதியில் மீண்டும் இடுகின்றது.\nகல்லீரல் வலது இடது இழைகள் என இரண்டு பங்காகப் பிரிக்கப்படுகிறது. இவ்விரு இழைகளும் மேலும் எட்டுப் பகுதி இழைகளாக அல்லது துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது.இவை ஒவ்வொன்றும் திசுவியல் அலகுகளான அலகிழைகளால் ஆக்கப்பட்டுள்ளன. எப்பாட்டிக் தமனி மற்றும் போர்டல் சிரை என்ற இரண்டு பெரிய இரத்த நாளங்களுடன் கல்லீரல் இணைக்கப்பட்டுள்ளது. போர்டல் பாதை திசுக்களே கல்லீரலின் முக்கிய இணைப்புத்திசுவாக விளங்குகிறது. எப்பாட்டிக் தமனி ஆக்சிசன் நிறைந்த இரத்தத்தை பெருந் தமனியிலிருந்து கொண்டு செல்கிறது. இதேபோல போர்டல் சிரையானது இரைப்பைக் குழாயிலிருந்தும், மண்ணீரல் மற்றும் கணையத்தில் இருந்தும் செரிமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இரத்தத்தை கொண்டு செல்கிறது. இதனால் உடலின் பொது இரத்த ஓட்ட சுழற்சிக்குள் காணப்படும் ஊட்டச்சத்துப் பொருட்களின் அளவினை தீர்மானிப்பதில் கல்லீரல் முக்கியப்பங்கு வகிக்கின்றது.\n\nகல்லீரலின் செயல்பாடுகள்.\nமனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிப்பதாக் கூறப்படுகின்றது \n. பித்தநீர் சுரக்கவும், ஈமோகுளோபினின் அமைப்பில் பங்களிக்கும் இரும்பு, ஏனைய சில தனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், கொலஸ்டிரால், கிளைகோஜன் வடிவில் காபோவைதரேட்டு, சில இயக்குநீர்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்கவும், யூரியா உற்பத்தி, பிளாசுமா புரத உற்பத்தி போன்ற உற்பத்திகளில் ஈடுபடுவதும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும், இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும், வேறு பல நொதியங்களையும் உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.\n\nகல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த செங்குருதியணுக்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு கொழுப்பு உணவைச் செரிக்க வைக்க உதவும். கல்லீரலில் உருவாகும் பித்தநீர் பித்தப்பையில் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும். கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் மஞ்சள் காமாலை நோய் உண்டாகும்.\n\nஉணவு சமிபாட்டின் பின்னர் உருவாகும் எளியவடிவிலான ஊட்டக்கூறுகள், தேவைக்கு அதிகமாக இருக்கையில் வேறு வடிவுக்கு மாற்றப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படும். பின்னர் உடலுக்கு ஊட்டக்கூறுகளின் தேவை ஏற்படுகையில், எளிய வடிவில் மாற்றப்பட்டு, குருதியினூடாக தேவைப்படும் இடத்துக்கு கொண்டு செல்லப்படும். பொதுவாக எல்லா குடல் பாகங்களிலிருந்தும் உடலுக்குள் நுழையும் வெளிப்பொருட்கள் யாவற்றையும் போர்டல் இரத்த ஓட்டம் மூலமாகத் தன்னுள் கல்லீரல் இழுத்துக் கொள்கிறது.\n\nகல்லீரல் நோய்கள்.\nஇன்றியமையாத பல பணிகளைச் செய்யும் கல்லீரல் நோய்வாய்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது. கல்லீரல் உயிரணுக்களில் பல நொதிகள் காணப்படுகின்றன.கல்லீரல் உயிரணுக்கள் பாதிப்படயும்போது இவை நோய் நிலைகளின்போது இரத்தத்தில் வெளிப்படுகின்றன. இரத்தத்தில் இவற்றின் அளவை அளந்தறிதல் மூலம் கல்லீரல் நோய்களைப் பற்றி அறிய இயலும். கேளா ஒலி அலைப் பகுப்பாய்வு மூலம் கல்லீரல் நோய்கலைக் கண்டறியலாம்.\n\nகல்லீரல் அழற்சி.\nகல்லீரல் அழற்சி (Hepatitis) (பன்மை hepatitides ) என்பது உடலில் உள்ள கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் கொள்வதாகும், அந்த நிலைமையில் அந்த உறுப்பின் திசுக்கள் சார்ந்த உயிரணுக்கள் வீக்கத்துடன் காணப்படுவதே அதன் அறிகுறியாகும். இந்த பெயரானது பண்டைய கிரேக்கமொழி சொல்லான \"ஹெபர்\" (ἧπαρ) என்பதிலிருந்து வந்ததாகும், இதன் மூலச்சொல் \"ஹெபட்\" -(ἡπατ-) ஆகும், அதாவது \"கல்லீரல்\" என்ற பொருள் தருகிறது, மற்றும் பின் ஒட்டுச்சொல்லான \"-இடிஸ் (-itis)\" என்பது \"அழற்சி அல்லது வீக்கம்\" என்ற பொருள் கொண்டதாகும், இச்சொல் இவை இரண்டும் கலந்ததாகும் (c. 1727). இந்த நிலைமையானது தனது வரம்பிற்குள்ளேயே அடங்கலாம், மேலும் தன்னாலேயே குணமாகலாம், அல்லது மேலும் மோசமடைந்து கல்லீரலில் வடு ஏற்படலாம். ஆறு மாதங்களுக்கும் குறைவாக கல்லீரல் அழற்சி இருந்தால், அந்நிலைமை கடுமையான பாதிப்பை குறிக்கும் ஆனால் அதற்கு மேலும் நீடித்தால் அப்போது அது கடுமையாக நீடிக்கும் வகையை சாரும். உலகளவில் உடல் நலத்தை மிகையாக பாதிக்கும் இவ்விதமான கல்லீரல் சேதாரத்திற்கு ஒரு குழுவை சார்ந்த கல்லீரல் அழற்சி தீநுண்மங்கள் அல்லது நச்சுயிரிகளே காரணமாகும்.\n\nகல்லீரல் இழைநார் வளர்ச்சி.\nகல்லீரல் இழைநார் வளர்ச்சி () என்பது ஓர் தீரா கல்லீரல் நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் திசுவானது இழைமப் பெருக்கம் , காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்), போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி குடிப்பழக்கம், கல்லீரல் அழற்சி பி மற்றும் சி மற்றும் கொழுப்புநிறை கல்லீரல் நோய் ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்்ப்புள்ள காரணங்களும் உள்ளன. இவற்றில் சில அறியபடாக் காரணங்களுடைய மூலமறியா தான்தோன்றியானவை.\n\nகல்லீரல்நோய் மூளைக்கோளாறு.\nகல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு (portosystemic encephalopathy) என்பது கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம் ,ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் \"ஈரல் ஆழ்துயில்\" அல்லது \"கோமா ஹெப்பாடிகம்\" என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11571"}, {"id": [25, 9], "question": "<Query> மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.", "document": "மனிதர்களில் தோன்றும் தொற்றுகள் 20க்கும் மேற்பட்ட \"லெஷ்மேனியா\" இனத்தினால் ஏற்படுகிறது. இதற்கான எச்சரிக்கைக் காரணிகளாகப் பின்வருவனவற்றை கூறலாம்: ஏழ்மை, ஊட்டச்சத்து இன்மை, காடுகளை அழித்தல், மற்றும் நகரமயமாக்கல். மேற்கூறிய மூன்று வகை நோய்களையும் மைக்ரோஸ்கோப் வழியே இந்த ஒட்டுணிகளைக் காண்பதன் மூலம் கண்டறியப்படலாம். மேலும், உள்ளுறுப்பு நோயானது இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படலாம்.\n\nபூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட வலைகளின் கீழ் தூங்குவதன் மூலம் லெஷ்மேனியாசிஸ் ஓரளவு தடுக்கப்படலாம். மண் ஈக்களைக் கொல்ல பூச்சிக்கொல்லிகளை அடித்தல், மற்றும் இந்நோய் மேலும் பரவுவதைத் தடுக்க இந்நோய் கண்டவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தல் போன்றவை வேறு வழிமுறைகளாகும். இந்நோய் எவ்விடத்திலிருந்து ஏற்பட்டது, \"லெஷ்மேனியா\"வின் இனம், மற்றும் தொற்றின் வகை ஆகியவற்றைப் பொறுத்து இதற்கான சிகிச்சை நிர்ணயிக்கப்படுகிறது. உள்ளுறுப்பு வகை நோய்க்கான சில சாத்தியமான மருந்துகளாகப் பின்வருவனவற்றை கூறலாம்: (liposomal amphotericin B), (pentavalent antimonials) மற்றும் (paromomycin) ஆகியவற்றின் கலவை, மற்றும் (miltefosine). சரும நோய்க்கு, பரமோமைசின் (paromomycin), (fluconazole), அல்லது (pentamidine) சிறந்ததாக இருக்கலாம்.\n\nதற்போது சுமார் 98 நாடுகளில்சுமார் 12 மில்லியன் மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும், சுமார் 2 மில்லியன் புதிய நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்; 20 முதல் 50 ஆயிரம் மரணங்கள் நிகழ்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் மற்றும் வட அமெரிக்கா, மற்றும் தென் ஐரோப்பாவில் உள்ள சுமார் 200 மில்லியன் மக்கள், இந்நோய் பொதுவாக உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சில மருந்துகளில் உலக சுகாதார நிறுவனம் தள்ளுபடி பெற்றுள்ளது. இந்நோய் நாய்கள் மற்றும் கொறிக்கும் விலங்குகள் உட்பட வேறு பல விலங்குகளிலும் ஏற்படலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70713"}]
[{"id": [29, 0], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "முன்னுரை.\nஒரு எளிய இசை அலையி சுருளி வில்லில் இணைக்கப்பட்டுள்ளது, சுருளி வில்லின் மற்ற முனை சுவர் போன்ற ஒரு உறுதியான ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமைப்பு சமநிலைத்தானத்தில் ஓய்வில் இருந்தால் அங்கே நிகர விசை இல்லை\nஆனால் திணிவு சமநிலைத் தானத்தில் இருந்து இடம்பெயர்ந்தால் ஒர் மீள்விசை சுருளிவில்லில் இருந்து ஹூக்கின் விதிக்கமைய பிறப்பிக்கப்படும்.\nகணிதப்படி, மீள்விசை F பின்வருமாறு \n\nஇங்கே F சுருளிவில்லினால் உண்டாக்கப்படும் மீள்விசையாகும் (SI அலகுகளில்: N),K என்பது வில் மாறிலி (N·m) மற்றும் x சமநிலை நிலையில் இருந்தான இடப்பெயர்ச்சி (m இல்) ஆகும்.\n\nயாதேனும் எளிய இசை அலையிக்கு:\n- அமைப்பு அதன் சமநிலைத் தானத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தால், ஹூக் விதியின் படியான ஒர் மீள்விசை அமைப்பினை சமநிலைத் தானத்திற்கு திருப்ப முனைகிறது.\nதிணிவு அதன் சமநிலை நிலையில் இருந்து இடம்பெயர்ந்த பின்பு, அது ஒர் நிகர மீள் விசையை அனுபவிக்கும். இதன் விளைவாக, அது ஆர்முடுகி சமநிலை தானத்திற்கு திரும்பிச் செல்ல ஆரம்பிக்கும். திணிவு சமநிலை தானத்திற்கு நெருக்கமாக நகரும் போது, மீள்விசை குறைகிறது. சமநிலை தானத்தில், நிகர மீள்விசை மறைந்து விடும். எனினும், x = 0 இல், திணிவு மீள்விசை ஏற்படுத்திய கணத்தாக்கு காரணமாக உந்தத்தினை கொண்டிருக்கும். இதனால் திணிவானது சுருளிவில்லை நெருக்கிக்கொண்டு, சமநிலை தானத்தினைக் கடந்து செல்லும். ஒரு நிகர மீள்விசை பிறகு அதன் வேகத்தை குறைத்து ஓய்வுக்கு கொண்டு வரும். அதனால் அது மீண்டும் சமநிலைத் தானத்தினை அடைய முயற்சிக்கும். அமைப்பில் ஆற்றல் இழப்பு இன்றேல் திணிவு தொடர்ந்து இவ்வாறு அலைவுறும். எனவே எளிய இசையியக்கம் கால இயக்கத்தின் ஒரு வகையாகும்.\n\nஎளிய இசை இயக்கத்தின் இயக்கவியல்.\nஒரு பரிமாண எளிய இசையியக்கத்திற்கு மாறாக் குணகத்துடன் அமைந்த இரண்டாம் படி நேர் சாதாரண வகையீட்டுச் சமன்பாடாகிய இயக்க சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி, ஹூக்கின் விதியைக் கொண்டு பெறமுடியும். \n\nஇங்கு \"m\" ஆடலுறும் உடலின் திணிவு, \"x\" என்பது சமனிலைத் தானத்திலிருந்தான இடப்பெயர்ச்சி, \"k\" வில் மாறிலி.\nஆகவே,\n\nமேலுள்ள வகையீட்டுச்சமன்பாட்டை தீர்க்கும் போது சைன் சார்பொன்று தீர்வாகப்பெறப்படும்.\nஇங்கு\n\nஇச்சமன்பாடுகள் எளிய இசை இயக்கத்தின் அதிர்வெண்ணும் அலைவுகாலமும் அதன் வீச்சத்திலும் இயக்கத்தின் ஆரம்ப தறுவாயிலும் தங்கியிருக்கவில்லை என்பதை பறைசாற்றுகின்றன. \n\nஎளிய இசையியக்கத்தின் ஆற்றல்.\n\"t\" நேரத்தில் தொகுதியின் இயக்க ஆற்றல் \"K\" ஆனது \nமற்றும் நிலையாற்றல் \"U\" ஆனது\nஎனவே தொகுதியின் மொத்த பொறிமுறை ஆற்றலானது நிலையான மதிப்பைக் கொண்டிருக்கும்\n\nஉதாரணங்கள்.\nபின்வரும் பௌதீக அமைப்புக்கள் எளிய இசை அலையியிற்கான சில எடுத்துக்காட்டுக்கள்\n\nசுருளிவில்லில் தொங்கும் திணிவு.\n\"k\" எனும் வில் மாறிலி உடைய சுருளிவில்லில் பொருத்தப்பட்ட திணிவு \"m\" எளிய இசையியக்கத்தைக் காட்டும், அதன் சமன்பாடு\nமூலம் அலைவுகாலமானது வீச்சத்திலும் புவியீர்ப்பு ஆர்முடுகலிலும் தங்கியிருக்கவில்லை என்பதைக் அறியலாம்.\n\nசீரான வட்ட இயக்கம்.\nஎளிய இசை இயக்கத்தை சில வேளைகளில் சீரான வட்ட இயக்கத்தின் ஒரு பரிமாண பிரதிபலிப்பாக கொள்ளலாம். பொருளானது \"ω\" கோணவேகத்துடன் \"x\"-\"y\" தளத்தின் உற்பத்திப்புள்ளியை மையமாகக் கொண்ட \"r\" ஆரையுடைய வட்டத்தைச் சுற்றி இயங்குமாயின் எந்த அச்சுப்பற்றியும் பொருளின் இயக்கமானது \"r\" வீச்சத்தையும் \"ω\" கோண அதிர்வெண்ணைக் கொண்ட எளிய இசையியக்கமாக இருக்கும். \n\nஎளிய ஊசலில் தொங்கவிடப்பட்ட திணிவு.\nசிறிய கோண அண்ணளவாக்கத்தில், எளிய ஊசலின் இயக்கத்தை அண்ணளவில் எளிய இசையியக்கமாகக் கொள்ளலாம். \"ℓ\" நீளத்தில் திணிவொன்று இணைக்கப்பட்டும் \"g\" புவியீர்ப்பு ஆர்முடுகலும் உடைய ஊசலின் அலைவுகாலமானது\n\nமெலுள்ள சமன்பாட்டின் மூலம் அலைவுகாலமானது ஊசலின் திணிவிலும் வீச்சத்திலும் தங்கியிருக்கவில்லை என்பதையும் ஆனால் புவியீர்ப்பு ஆர்முடுகலில் (\"g\") தங்கியிருப்பதையும் அறியலாம், ஆகவே அதே நீளமுள்ள ஊசலானது நிலாவில் பூமியிலும் பார்க்க மெதுவாக ஊசலாடும், ஏனெனில் அங்கு ஈர்ப்புப்புலத்தின் வலிமை புவியிலும் குறைவு.\n\nஇந்த அண்ணளவாக்கமானது சிறிய கோணங்களிற்கே துல்லியமானதாக இருக்கும், ஏனெனில் கோண ஆர்முடுகல் \"α\" அமைவின் சைனிற்கு நேர்விகித சமனாக இருக்கும்:\nஇங்கு \"I\" என்பது சடத்துவத்திருப்பம். \"θ\" சிறிதாக இருக்கையில், ஆகவே இக்கணிதக்கூற்று\nஇது கோண ஆர்முடுகலை \"θ\" இற்கு நேர்விகித சமனாக்குகிறது, எளிய இசையியக்கத்திற்கான நிபந்தனையை பூர்த்திசெய்கிறது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Simple Harmonic Motion from HyperPhysics\n- Java simulation of spring-mass oscillator\n\n\n\n\n", "document_id": "ta_ta_42867"}, {"id": [29, 1], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "வரலாறு.\n1798 ஆம் ஆண்டுக்கும், 1804 ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், பிரெஞ்சு வேதியியலாளரான யோசேப் புரூசுட்டு என்பவர் இதை முதன் முதலாகக் கவனித்தார். இக்கவனிப்பை அடிப்படையாகக் கொண்டு 1806 ஆம் ஆண்டில் இவ்விதியை உலகுக்கு வெளிப்படுத்தினார்.\n\nதற்கால வேதியியலாளர்களுக்கு அறுதி விகிதசம விதி வேதியியற் சேர்வை என்பதன் வரைவிலக்கணத்தில் இயல்பாகவே பொதிந்திருக்கும் ஐயத்துக்கு இடமற்ற ஒன்றாகத் தோன்றும். ஆனால், வேதியியற் சேர்வை குறித்து முழுமையான விளக்கம் இல்லாதிருந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்விதி புதுமையானதாகவே இருந்தது. முன்மொழியப்பட்ட காலத்தில், இந்த விதி சர்ச்சைக்கு உரியதாக இருந்ததுடன், பல வேதியியலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, புரூசுட்டின் நாட்டுக்காரரான குளோட் லூயிசு பர்தோலே இவ்விதியை ஏற்றுக்கொள்ளாமல், தனிமங்கள் எந்த விகிதத்திலும் சேர முடியும் என்று கூறினார். இந்த விவாதங்களை வைத்துப் பார்க்கும்போது அக்காலத்தில், தூய வேதியியல் சேர்வைகளுக்கும், கலவைகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து அதிகம் தெளிவு இருக்கவில்லை என்பது தெரியவருகிறது.\n\nஅறுதி விகிதசம விதி, 1803 ஆம் ஆண்டில் ஜான் டால்ட்டன் என்பவரால் முன்மொழியப்பட்ட அணுக் கோட்பாட்டின் உருவாக்கத்துக்குப் பங்களிப்புச் செய்ததுடன், அணுக் கோட்பாட்டில் இருந்து தனக்கான உறுதியான கோட்பாட்டு அடிப்படையையும் பெற்றுக்கொண்டது. அணுக் கோட்பாடு, ஒவ்வொரு தனிமமும் தனித்துவமான அணுக்களால் ஆனவை என்றும், பல வகையான அணுக்கள் நிலையான நிலையான விகிதத்தில் சேர்ந்து சேர்வைகள் உருவாகின்றன என்றும் விளக்கியது.\n\nவிகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள்.\nநவீன வேதியியலின் உருவாக்கத்தில் மிகப் பயனுள்ளதாக இருந்த போதிலும், அறுதி விகிதசம விதி, எல்லா வேளைகளிலும் உண்மையாக அமைவதில்லை. விகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள் என்ற வகைச் சேர்வைகளில் தனிமங்கள் நிலையான விகிதங்களில் சேராமல், வேறுபட்ட விகிதங்களில் சேர்வதைக் காணலாம். எடுத்துக்கட்டாக, வூசுட்டைட்டு இரும்பு ஒட்சைட்டில் ஒவ்வொரு ஒட்சிசன் அணுவுடனும் 0.83 முதல் 0.95 வரையிலான விகிதங்களில் இரும்பு அணுக்கள் சேர்வதைக் காணலாம். இதன்படி, சேர்வையில் 23%க்கும் 25%க்கும் இடைப்பட்ட திணிவு விகிதங்களில் ஒட்சிசன் அளவு வேறுபடுகிறது. இரும்பு ஒட்சைட்டின் முறையான சூத்திரம் FeO, ஆனால், படிகவியல் வெற்றிடங்கள் இருப்பதனால், இது FeO என அமைகின்றது. இத்தகைய வேறுபாடுகளைக் கண்டறியக்கூடிய வகையில், புரூசுட்டின் அளத்தல் முறைகள் போதிய அளவு துல்லியமானவையாக இருக்கவில்லை.\n\nஇத்துடன், எவ்வாறு பெறப்படுகின்றது என்பதைப் பொறுத்து, தனிமங்களில் சமதானிகளின் அளவு வேறுபடக்கூடும். இதனால், தூய விகிதவியல் சேர்வைகளிலும்கூடக் குறித்த தனிமங்களின் திணிவு விகிதங்கள் மாறுபடக்கூடும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பல் விகிதசம விதி\n- மறுதலை விகிதசம விதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_1341"}, {"id": [29, 2], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "இங்கு\n\nஇச்சமன்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 இல் வெளியிட்டார்.\n\nஇச்சமன்பாடு ஒரு குறித்த அலகுத் திட்டத்தில் தங்கியிருக்கவில்லை. அனைத்துலக முறை அலகுகளில், ஆற்றலின் அலகு ஜூல், திணிவின் அலகு கிலோகிராம், வேகத்தின் அலகு மீட்டர்/வினாடி.\n\n1 ஜூல், 1 கிகி·மீ/வி என்பதற்குச் சமனாகும்.\n\n\"E\" (ஜூல்) = \"m\" (கிலோகிராம்) x (299,792,458 மீ/வி). \n\nவிளக்கம்.\nஎப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது அது ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பது ஐன்ஸ்டைனின் ஆற்றல்-திணிவு சமன்பாடு தெரிவிக்கிறது. மரபு சார்ந்த இய்ற்பியல் கோட்பாடுகள் - ஆர்க்கிமிடிசில் இருந்து கலிலி வழி நியூட்டன் ஈறாக - மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை முடிவுகளால் கேள்விக்குறிக்குள்ளாயின. அன்றியும் இது மின்னியல், ஒளியியல் கோட்பாடுகளையும் பெரிதும் பாதித்தது. லாரென்சும் ஃபிட்ஸ்ஜெரால்டும் இதற்கான விடையின் ஒரு பகுதியினை அளித்தார்களெனினும் 1905-ல் ஐன்ஸ்டீன் வெளியிட்ட சிறப்பு நிலை அல்லது ஒடுங்கிய சார்புக் கொள்கையே இதற்கான புரட்சிகரமான தீர்வினை அளிக்க முற்பட்டது. இக்கொள்கை, அதுகாறும் இருந்த வெளி (space) மற்றும் காலம் (time) பற்றிய நெடிதிருந்த கருத்துகளை நிராகரித்தது. மிகப்பரந்த அளவில் அறியப்பட்ட கணித, இயற்பியல் சமன்பாடு இதுவாகவே இருக்கும்.\n\nசார்புக்கொள்கையின் எடுகோள்ககள்.\n1. ஒப்புமை எடுகோள் : ஒரு அச்சுக்கட்டில் ( frame of reference ) உள்ள இயற்பியல் விதிகள் , அதைச்சார்ந்து நேர்கோட்டில் சீரான வேகத்தில் நகரும் பிறிதொரு அச்சுக்கட்டிலும் அதே விதிகளுக்கு உட்படும்.\n2. ஒளியின் வேகம் : அண்டத்தில் ( universe ) ஒருவர் - எங்கிருந்தும் - ஒளியின் வேகத்தை காணில் அது மாறிலியாகவே இருக்கும் ; இஃது ஒளிப்பிறப்பினை ( source ) சார்ந்தும் அல்ல.\n\nஇது ஏன் ’சிறப்பு’ சார்புக் கொள்கை எனப்பட்ட்தெனில் இதிலுள்ள திசை வேகங்கள் இயல்பானவைகளாக இராததுடன் ஒப்பு திசைவேகங்கள் சீரானதாகவோ அல்லது மாறிலியாகவோக் கருதப்பட்டதும், இயக்கங்கள் நேர்கோட்டில்தான் அமைய வேண்டும் எனக் கொள்ளப்பட்டதானாலும் ஆகும். தனித்த (absolute) இயக்கம் என எதையும் வரையறுக்க இயலாது என்பதனையே முதல் எடுகோள் தெளிவாக்குகிறது. ஏதேனும் ஒரு இயற்பிய்ல் விதிக்கு ஏற்ப , ஒளியின் வேகம் குறிப்பிடப்பட்ட அளவில் இருக்க வேண்டும் எனக் கண்டால், அதன் மாறிலித் தன்மையை முதல் எடுகோள்படிப் பெற முடியும்.\n\nசமன்பாட்டினைப்பெறும் எளிய வழி.\nசிறப்புச் சார்புக் கொள்கையில் தருவிக்கப்பட்ட, ஆற்றலுக்கும் பொருண்மைக்கும் இடையேயான உறவின் சமன்பாட்டினை எளிய வழியில் பெறும் முறை கீழே தரப்பட்டுள்ளது.\nசமநிலையில் ஒரு பொருளின் பொருண்மையை m0 எனவும் அது v எனும் திசைவேகத்தில் இயங்கும்போது அதன் m பொருண்மை எனவும் கொள்ளப்படின்\n\nஇதனை v சார்ந்து வகைப்படுத்த.\nபொருளின் மீதான விசையை f எனவும் அது t நேரத்தில் (நேர்கோட்டில் ) நகரும் தூரம் x எனவும் அதன் திருப்புத்திறனை p எனவும் கொள்வோம். எனில்,\n\nஇதன் இ.பு ( இடதுபுறம் ) பொருள் செய்த சிறு வேலையினைக் குறிப்பிடுதலால், அது மாறுபட்ட இயக்கஅற்றலுக்குச் சமம். எனவே,\n\nt = 0 விலிருந்து t=t வரை இதன் கீழ், மேல் எல்லைகளாகக் கருதினால், இது வழக்கமான குறியீட்டு முறைப்படி,\n\nஎன்றாகும் என எளிதில் காணலாம்.\n\nஇதனை, E=m c^2 எனவும் கொள்வது பிழையன்று.\n\nவெளி இணைப்புகள்.\n- Living Reviews in Relativity\n- A shortcut to formula_2\n\n\n\n\n", "document_id": "ta_ta_50844"}, {"id": [29, 3], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "கணிதத்திலும் அறிவியலிலும்.\nஇயற்பியலில், ஈர்ப்பு மாறிலியைக் குறிக்க G பயன்படுத்தப்படுகின்றது. ஈர்ப்பு ஆர்முடுகலைக் குறிக்க g பயன்படுத்தப்படுகின்றது. திணிவின் அலகான கிராத்தின் குறியீடும் g ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69909"}, {"id": [29, 4], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "பெயர்க் காரணம்.\nஇவ் வால்வெள்ளிC/2012 S1, ISON என்று பெயர் பெற காரணம் உண்டு.\nசிறப்பம்சங்கள்.\nசூரிய மண்டலத்துக்கு அடுத்துள்ள ஊர்ட் எனும் மேகப் பகுதியில் இருந்து இவ்வால்வெள்ளி வருகிறது.கடந்த 200 ஆண்டுகளில் பூமி கண்ட வால்வெள்ளிகள் யாவும் மீண்டும் மீண்டும் சூரியனையே சுற்றி வருபவை ஆகும். ஆனால் முதன்முறையாக சூரியனை நோக்கி வருகிறது இவ்வால்வெள்ளி.. மேலும் 'ஊர்ட்' மேகப் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது.\nஅதனால் அது சூரியக் குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும். அதன் மூலம் உலகம் தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும். \nசூரியனை கடந்து செல்லுதல்.\nஇது சூரியனை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல முயன்ற நிலையில், 28 நவம்பர் 2013 அன்று சூரிய ஈர்ப்பு விசையின் காரணமாக , கரு சிதைக்கப்பட்டு 2000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருகி ஆவியாகி நீரோடை போலச் சென்று மறைந்துவிட்டது. . இருப்பினும் இதன் சில பாகங்கள் இன்னும் அழியாமல் இருக்கக்கூடும் எனவும் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நாசா ஆய்வுமையத்தின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 போன்ற தொலைநோக்கியில் பதிவான 76 படங்களில் உள்ளபடி ஐசானின் சிறிய தூசி மண்டலத் துண்டு சூரியனில் மோதியது போக மிச்சம் வளிமண்டலத்தில் மிதப்பதாக நம்பப்படுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- The NASA Comet ISON Observing Campaign at Sungrazing Comets\n- C/2012 S1 (ISON) at the JPL Small-Body Database Browser (interactive)\n- C/2012 S1 (ISON) at Cometography.com\n- C/2012 S1 (ISON) at Aerith.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_52241"}, {"id": [29, 5], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "சூரியக் குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களினதும் திணிவுகள் முறையே 0.055, 0.815, 1.000, 0.107 புவித்திணிவுகள் ஆகும்.\n\nஒரு புவித்திணிவு என்பது:\n- 81.3 சந்திரனின் திணிவு (M)\n- 0.003 15 வியாழனின் திணிவு (M) (வியாழன் = 317.83 x புவித்திணிவு)\n- 0.0105 சனியின் திணிவு (சனி = 95.16 x புவித்திணிவு)\n- 0.0583 நெப்டியூன் திணிவு (நெப்டியூன் = 17.147 x புவித்திணிவு)\n- 0.000 003 003 சூரியத் திணிவு (M)\n\n\n\n\n", "document_id": "ta_ta_26049"}, {"id": [29, 6], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.\nபுவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம் . புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59029"}, {"id": [29, 7], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "இயற்பியலில், திணிவு மையம் என்பது ஒரு பொருளினுடைய வடிவத்தின் வடிவுசார் மையத்தைக் குறிக்கிறது. ஆனால் ஈர்ப்பு மையம் என்பது, அது பயன்படுத்தப்படும் இடத்தைப் பொறுத்து, வடிவுசார் மையத்தை மட்டுமல்லாது நிறை மையம்(center of mass) அல்லது புவியீர்ப்பு மையத்தையும்(center of gravity) குறிக்கலாம். சாதாரணமாக, ஒரு பொருளின் நிறை மையம் (மற்றும் சீரான ஈர்ப்பு மண்டலத்தின் புவியீர்ப்பு மையம்) என்பது, அப்பொருளிலுள்ள அனைத்துப் புள்ளிகளின், அண்மை அடர்த்தி அல்லது தன்எடைகளால் எடையிடப்பட்ட சராசரியாகும். ஒரு பொருளின் அடர்த்தி சீரானதாக இருக்குமானால் அப்பொருளின் நிறை மையமும் அப்பொருளின் வடிவத்தின் திணிவு மையமும் ஒன்றாக இருக்கும்.\n\nபுவியியலில் பூமியின் மேற்பரப்பு மண்டலம் ஒன்று, அம்மேற்பரப்பின் மீதே ஆரைப்போக்கில் வீழ்த்தப்பட்ட நிலையில் அதன் திணிவு மையமானது, அம்மேற்பரப்பின் புவியியல் மையம் என அழைக்கப்படுகிறது.\n\nபண்புகள்.\nஒரு குவிவான பொருளின் திணிவு மையமானது எப்பொழுதும் அப்பொருளுக்குள்ளேயே அமையும். குவிவாக இல்லாத பொருளின் திணிவு மையம் அப்பொருளுக்கு வெளியில் அமையலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வளையம் அல்லது கிண்ணத்தின் திணிவு மையங்கள் அவற்றின் மைய வெற்றுப்பகுதியில் அமைகின்றன.\n\nஒரு பொருளின் திணிவு மையம் வரையறுக்கப்பட்டிருந்தால், அது அப்பொருளின் சமஅளவை உருமாற்றங்களின் சமச்சீர் குலத்தின் நிலைப்புள்ளியாகும். குறிப்பாக, ஒரு பொருளின் வடிவுசார் மையமானது அதன் அனைத்து சமச்சீர் மீத்தளங்களின் வெட்டுப்பகுதியில் அமையும். ஒழுங்குப் பலகோணம், ஒழுங்கு பண்முகத்திண்மம், உருளை, செவ்வகம், சாய்சதுரம், வட்டம், கோளம், நீள்வட்டம், நீள்வட்டத்திண்மம் போன்ற பல வடிவங்களின் திணிவு மையங்களை இம்முறையில்தான் காண முடியும்.\n\n- ஒரு இணைகரத்தின் திணிவு மையமானது, அதன் மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளியாகும். ஆனால் நாற்கரங்களுக்கு இது பொருந்தாது.\n\nஇதேபோல் இடப்பெயர்ச்சி உருமாற்றத்திற்கு நிலைப்புள்ளிகள் எதுவும் இடையாது என்பதால், சமச்சீர் இடப்பெயர்ச்சி உருமாற்றமுடைய பொருட்களுக்கு, ஒன்று திணிவு மையம் கிடையாது, அப்படியே இருந்தாலும் அது அப்பொருளுக்கு வெளியே அமையும்.\n\nதிணிவு மையம் காணல்.\nகுண்டு நூல் முறை.\nகீழே காட்டப்பட்டுள்ள ஒரு சீரான இருபரிமாணத் தகட்டின்(படம்-a) திணிவு மையத்தை ஒரு குண்டு நூல் மற்றும் ஊசியைக் கொண்டு பரிசோதனைமூலம் காணலாம். \n\n- (படம்-b)தகட்டின் ஒரு முனையை, அது எளிதாகச் சுழலக்கூடியவகையில் ஊசியில் மாட்டிவிட வேண்டும். பிறகு குண்டு நூலை ஊசியிலிருந்து தொங்கவிட வேண்டும். இப்போது அக்குண்டு நூலின் நிலையை அத்தகட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். இதேபோல் மீண்டும் தகட்டை வேறொரு முனையில் மாட்டிவிட்டு, குண்டுநூலின் நிலையைக் குறிக்க வேண்டும். இப்பொழுது தகட்டில் குண்டு நூலின் இரு வேறுபட்ட நிலைகளைக் குறிக்கும் கோடுகள் இருக்கும்.\n- (படம்-c)அவ்விரு கோடுகளும் சந்திக்கும் புள்ளி அத்தகட்டின் திணிவு மையமாகும்.\n\nஇந்த சோதனைமூலம் சீரான அடர்த்தியும் மாறாத வடிவமும் உடைய எந்தவொரு இரு பரிமாணப் பொருளுக்கும் திணிவு மையம் காணலாம். \n\nஇம்முறையைக் குவிவல்லாத வடிவங்களுக்கும் சீரான அடர்த்தியுடைய திடப்பொருள்களுக்கும் நீட்டிக்கலாம்(கோட்பாட்டில்). ஆனால் குண்டு நூல்களின் நிலைகளைக் குறிப்பதற்கு வரைதலைத் தவிர்த்து மாற்று முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.\n\nமுடிவுறு எண்ணிக்கையுள்ள புள்ளிகளுக்கு.\nமுடிவுறு எண்ணிக்கை கொண்ட formula_1 புள்ளிகள்: :formula_2 in formula_3 \n\nஇப்புள்ளிகளின் திணிவு மையம்:\n\nவடிவத்தைப் பிரிப்பது மூலம்.\nஒரு தளவுருவை, எளிய வடிவங்களாக முடிவுறு என்ணிக்கையில் பிரித்து அதன் திணிவு மையத்தைக் காணலாம்.\n\nதளவுரு: formula_5 \n\nஇவை ஒவ்வொன்றின் பரப்பு formula_7. \n\nபிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றின்மீது ஒன்றாகப் படியும் formula_5 -லுள்ள துளைகளையும் formula_5 -க்கு வெளியில் அமையும் பகுதிகளையும் குறைக்குறியுடைய பரப்புகளைக் கொண்டு சரி செய்யலாம். ஒரு குறிப்பிட்ட புள்ளி formula_13 -யைக் கொண்டுள்ள எல்லாப் பகுதிகளின் பரப்புகள் formula_7 -ன் குறிகளின் கூடுதல், அப்புள்ளி formula_5 -ல் இருந்தால் 1 ஆகவும் இல்லையெனில் 0 ஆகவும் இருக்குமாறு formula_7 -க்களின் குறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். \n\nஎடுத்துக்காட்டு:\n\nபடம் (a) -லுள்ள வடிவம்: \n- மிகைக்குறி கொண்ட பரப்புடைய சதுரம் மற்றும் முக்கோணமாகவும், குறைக்குறி கொண்ட பரப்புடைய வட்டத்துளையாகவும் படம் (b) ல் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.\n\n- பிரிக்கப்பட்ட பகுதிகளின் திணிவு மையத்தை, எளிய வடிவங்களின் திணிவு மையப் பட்டியலிலிருந்து கண்டுபிடிக்கலாம். எடுத்துக்கொண்ட வடிவத்தின் திணிவு மையம் மூன்று புள்ளிகளின் எடையிடப்பட்ட சராசரியாகும். வடிவத்தின் இடது விளிம்பிலிருந்து திணிவு மையத்தின் கிடைமட்ட நிலை:\n\nஇதே வாய்ப்பாடு எந்தவொரு முப்பரிமாணப் பொருளுக்கும் பொருந்தும். ஆனால் ஒவ்வொரு formula_7 -ம் பரப்பாக இல்லாமல், formula_19 -ன் கன அளவாக இருக்க வேண்டும். எந்தவொரு பரிமாணம் formula_20 -லும் formula_21 -ன் எந்தவொரு உட்கணத்திற்கும் இந்த வாய்ப்பாடு பொருந்தும். பிரிக்கப்பட்ட பகுதிகளின் பரப்பிற்குப் பதில் formula_20 -பரிமாண அளவுகளை எடுக்க வேண்டும்\n\nதொகையிடல் மூலம்.\nformula_23 -ன் உட்கணம் \"X\" -ன் திணிவு மையத்தைத் தொகையிடல் மூலம் காணலாம்:\n\nஇத்தொகையீடானது, formula_23 வெளிமீது முழுவதுமாகத் தொகையிடப்படுகிறது. \"g\" என்பது \"X\" உட்கணத்தின் சிறப்பியல்புச் சார்பாகும். எனவே \"g\" -ன் மதிப்பு \"X\" -க்குள் 1. மற்றும் \"X\" -க்கு வெளியே 0 ஆகும். வாய்ப்பாட்டிலுள்ள பின்னத்தின் பகுதியானது, உட்கணம் \"X\" -ன் அளவையாகும் (measure). (\"X\" -ன் அளவைப் பூச்சியமாக இருந்தாலோ அல்லது தொகையீடு விரிந்தாலோ இவ்வாய்ப்பாட்டைப் பயன்படுத்த முடியாது.)\n\nதிணிவு மையத்தின் மற்றொரு வாய்ப்பாடு:\n\nஇங்கு, \n\nஒரு தளவுருவத்தின் பொருள்-நிறை மையத்தின் அச்சுதூரங்கள்:\n\nஇங்கு, \n\nL-வடிவப் பொருளின் திணிவு மையம்.\n- இது, படம்-1 லுள்ள L- வடிவப் பொருளின் திணிவு மையம் காணும் முறையாகும்:\n\n- படம் 2 -ல் உள்ளபடி, L-வடிவத்தை , இரு செவ்வகங்களாகப் பிரிக்க வேண்டும். இந்த இரு செவ்வகங்களின் மூலைவிட்டங்களை வரைய வேண்டும். ஒவ்வொரு செவ்வகத்திலும் அதன் மூலைவிட்டங்கள் வெட்டும் புள்ளி அதன் திணிவு மையமாகும். இந்தத் திணிவு மையங்களை இணைத்துக் கோடு AB வரைதல் வேண்டும். தரப்பட்ட L-வடிவப் பொருளின் திணிவு மையம் இக்கோட்டின் மேல் அமையும்.\n- படம் 3 -ல் உள்ளபடி, L-வடிவத்தை இரு செவ்வகங்களாகப் பிரிக்க வேண்டும். இவ்விரு செவ்வகங்களின் மூலைவிட்டங்களை வரைந்து அவற்றின் திணிவு மையங்களைக் காண வேண்டும். இந்த இரு திணிவு மையங்களை இணத்து கோடு CD வரைதல் வேண்டும். L-வடிவப் பொருளின் திணிவு மையம் இக்கோட்டின் மேல் அமைய வேண்டும்.\n- L-வடிவப் பொருளின் திணிவு மையம் கோடுகள் AB மற்றும் CD மேல் அமையும் என்பதால் இவ்விரு கோடுகளும் வெட்டும் புள்ளியான O, திணிவு மையமாகும். இப்புள்ளி, L-வடிவப் பொருளுக்குள் அமைவது சாத்தியமில்லை.\n\nமுக்கோணம் மற்றும் நான்முகத் திண்மம்.\nஒரு முக்கோணத்தின் திணிவு மையமானது அம்முக்கோணத்தின் நடுக்கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். முக்கோணத்தின் திணிவு மையமானது நடுக்கோட்டுச்சந்தி எனவும் அழைக்கப்படுகிறது. திணிவு மையமானது ஒரு நடுக்கோட்டை 2:1 என்ற விகிதத்தில் முக்கோணத்தின் உச்சியிலிருந்து பிரிக்கிறது. திணிவு மையம், முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கும் அதன் எதிர் உச்சிக்கும் இடையேயுள்ள செங்குத்து தூரத்தில் ⅓ அளவிலான இடத்தில் அமைகிறது (படத்தைப் பார்க்கவும்). திணிவு மையத்தின் கார்டீசியன் அச்சுதூரங்கள் முக்கோணத்தின் மூன்று உச்சிகளின் அச்சுதூரங்களின் சராசரியாகும்.\n\nமுக்கோணத்தின் மூன்று உச்சிகளின் அச்சுதூரங்கள்: \n\nதிணிவு மையத்தின் அச்சுதூரங்கள்:\n\nஎனவே ஈர்ப்புமைய அச்சுதூரங்களின் வாயிலாக முக்கோணத்தின் திணிவு மையம்:\n\nமுக்கோணம் ஒரு சீரான தாள் அல்லது தகட்டால் செய்யப்பட்டிருந்தால் (அல்லது அதன் நிறை மூன்று உச்சிகளிலும் சீராக பிரிக்கப்பட்டிருந்தால்) நடுக்கோட்டுச்சந்தியானது முக்கோணத்தின் நிறை மையமாகவும் அமையும். மாறாக முக்கோணத்தின் நிறையானது சீரான அடர்த்தியுடன் அதன் சுற்றளவில் பரவியிருந்தால், நிறை மையமானது திணிவு மையத்துடன் பொருந்தாது.\n\nமுக்கோணத்தின் பரப்பானது, அதன் ஏதேனும் ஒரு பக்கத்தின் நீளத்தின் மடங்காக அமையும் அப்பக்கத்திலிருந்து திணிவு மையத்தின் செங்குத்து தூரத்தின் 1.5 மடங்காகவும் முக்கோணத்தின் பரப்பு அமையும்.\n\nமுக்கோணத்தின் பரப்பு:\n\n1/2 bh = (3/2) x ( b) x (h/3) =1.5 (b) x (h/3)\n\nநான்முகத்திண்மத்தின் திணிவு மையமானது அதன் ஒவ்வொரு உச்சியையும் அவ்வுச்சிக்கு எதிர் முக்கோணப் பக்கத்தின் திணிவு மையத்தை இணைக்கும் கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளியாகும். இக்கோடுகள், திணிவு மையத்தினால் உச்சியிலிருந்து 3:1 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகின்றன. \n\nஇதனை \"n\"-பரிமாண பன்முகிக்குப் (simplex) பொதுமைப்படுத்தலாம். \n\nபன்முகியின் உச்சிகள்: formula_34, உச்சிகளை வெக்டர்களாக கருதினால்: \n\nபன்முகியின் திணிவு மையம்:\n\nபன்முகியின் நிறையானது, பன்முகி முழுவதும் சீராக பரவியிருந்தாலோ அல்லது உச்சிகளில் சமமாகப் பிரிக்கப்பட்டிருந்தாலோ திணிவு மையமானது, நிறை மையத்துடன் பொருந்தும்.\n\nபல்கோணத்தின் திணிவு மையம்.\nதனக்குள்ளாக வெட்டிக்கொள்ளாத மூடிய பல்கோணத்தின் திணிவு மையம்:\n\nபல்கோணத்தின் \"n\" உச்சிகள்: (\"x\",\"y\"), (\"x\",\"y\"), ..., (\"x\",\"y\") \n\nஇங்கு \"A\" என்பது பல்கோணத்தின் குறியிடப்பட்ட பரப்பாகும்.\n\nஇந்த வாய்ப்பாடுகளில் பலகோணத்தின் உச்சிகள் சுற்றளவு வழியாக வரிசையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உச்சிகள் ( \"x\" , \"y\" ) மற்றும் ( \"x\" , \"y\" ) இரண்டும் ஒன்றாகக் கருதப்படுகின்றன. உச்சிகள் கடிகார திசையில் எடுத்துக்கொள்ளப்பட்டால் மேற்கண்டவாறு கணக்கிடப்படும் பரப்பு \"A\", குறைக்குறி கொண்டதாக அமையும். எனினும் திணிவு மையத்தின் அச்சுதூரங்கள் இதனால் மாறுவதில்லை.\n\nகூம்பு மற்றும் பிரமிடின் திணிவு மையங்கள்.\nகூம்பு மற்றும் பிரமிடின் திணிவு மையமானது, முகட்டிலிருந்து அடிப்பக்கத்தின் திணிவு மையத்தை இணைக்கும் கோட்டின் மீது அமைகிறது. திடக்கூம்பு மற்றும் திடப்பிரமிடின் திணிவு மையம், அடிப்பக்கத்திலிருந்து முகட்டின் தூரத்தில் ¼ அளவிலான இடத்திலும், அடிப்பக்கம் இல்லாத(உள்ளீடற்ற) கூம்பு மற்றும் பிரமிடின் திணிவு மையம், அடித்தளத்திலிருந்து முகட்டின் தூரத்தில் 1/3 அளவிலும் அமையும்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Encyclopedia of Triangle Centers\" by Clark Kimberling. The centroid is indexed as X(2).\n- Characteristic Property of Centroid at cut-the-knot\n- Barycentric Coordinates at cut-the-knot\n- Interactive animations showing Centroid of a triangle and Centroid construction with compass and straightedge\n\n\n\n\n", "document_id": "ta_ta_34885"}, {"id": [29, 8], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "திண்மப் பொருளொன்றின் கனஅளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள்ளது என்பதை விளக்கும் ஒரு எண் அடிப்படையிலான ஒரு பெறுமானமாகும். கோடுகள் போன்ற ஒரு-பரிமாணப் பொருட்களும், சதுரம் போன்ற இரு-பரிமாணப் பொருட்களும், முப்பரிமாணத்தில் கனஅளவு அற்றவை.\n\nகனஅளவின் அலகுகள் -மெட்ரிக் அலகுகள்.\nகொள்ளளவிற்கான பொதுவில் பயன்படும் சர்வதேச அலகு லீட்டர் ஆகும். ஆயிரம் லீட்டர் என்பது ஒரு கன மீட்டரின் கொள்ளளவாகும். இது முன்னர் ஸ்டீயர் என அறியப்பட்டது. ஒரு கன சென்டிமீட்டரின் கொள்ளளவு ஒரு மில்லிலீட்டர் ஆகும்.\n\nகனஅளவின் அலகுகள் -ஐக்கிய அமெரிக்கா.\nகன அளவிற்கு ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் வழமையான அலகுகள்:\n- US பாய்ம அவுன்சு: 29.6 மில்லிலிட்டர் கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு அவுன்சு (ounce)\n- US பிண்ட்டு: 16 அவுன்சுகள் அல்லது கிட்டத்தட்ட 473 மிலி கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு பிண்ட்டு (pint)\n- US குவார்ட்டு: 32 அவுன்சுகள் அல்லது இரண்டு பிண்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 946 மிலி கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு குவார்ட்டு (quart)\n- US கேலன்: 128 அவுன்சுகள் அல்லது நான்கு குவார்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 3.785 லி\n\n ஏக்கர் அடி (\"acre foot\") எனப்படுவது பெரும்பாலும் ஒரு நீர்ப்படுகையிலுள்ள நீரின் கனவளவை அளக்கப் பயன்படும். இது ஒரு ஏக்கர் பரப்பும் ஒரு அடி ஆழமும் உடைய கனவளவைக் கொண்ட நீருக்குச் சமனானது. இது அண்ணளவாக 43,560 கன அடிகளுக்குச் சமனானது..\n\nகனஅளவு அலகுகள் -ஐக்கிய இராச்சியம்.\nகனவளவுக்கான இம்பீரியல் அலகுகள்:\n- UK பாய்ம அவுன்சு = கிட்டத்தட்ட 28.4 மிலி (இந்தக் கனவளவையுடைய நீரின் திணிவு 28.3 கி, அல்லது அண்ணளவாக, 28.4 கி)\n- UK பிண்ட்டு = 20 பாய்ம அவுன்சுகள் அல்லது கிட்டத்தட்ட568 மிலி\n- UK குவார்ர்ட்டு = 40 அவுன்சுகள் அல்லது 2 UK பிண்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 1.136 லி\n- UK கேலன் = 160 அவுன்சுகள் அல்லது 4 UK குவார்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 4.546 லி\n\nகனஅளவு அளவுகள் -சமையல்.\nசமையலின் போது பயன்படும் கொள்ளளவு அலகுகள்:\n\n- 1 தேக் கரண்டி = 1/6 அவுன்ஸ்\n- 1 மேசைக் கரண்டி = 1/2 அவுன்ஸ் அல்லது 3 தேக்கரண்டி\n- 1 கப் = 8 அவுன்ஸ் அல்லது 1/2 பைன்ட்\n\nஅடர்த்தியுடனான தொடர்பு.\nஒரு பொருளின் திணிவை அதன் சராசரி அடர்த்தியால் வகுக்கும் போது பெறப்படுவது அப்பொருளின் கொள்ளளவு ஆகும். மேற்கூறியது, ஒரு அலகு கொள்ளளவில் உள்ள திணிவு, ஒரு பொருளின் அடர்த்தியைச் சுட்டும் எனும் சமன்பாட்டின் மாறுபட்ட வடிவம் ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திணிவு\n- அடர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_401"}, {"id": [29, 9], "question": "<Query> திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.", "document": "இரு வேறு கருத்துக்களுடைய இரு வேறு சொற்களான திணிவையும், எடையையும் ஒன்றென பலர் குழம்பிக் கொள்கின்றனர். அடிப்படையில் எடை ஒரு விசையாகும். எனினும் திணிவு விசையல்ல. \n\nவரையறைகள்.\nஐஎஸ்ஓ வரையறை.\nஐஎஸ்ஓ சர்வதேச தரம் ISO 80000-4 (2006) இல் எடைக்கான வரையறை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டிருக்கிறது:\nஈர்ப்பு வரையறை.\nஅறிமுக இயற்பியல் உரைநூல்களில் மிகவும் பொதுவாக எடைக்கு காணப்படும் வரையறையானது, \"ஒரு உடல் அமைப்பு மீது ஈர்ப்பு விசை செலுத்தும் விசையே எடை என வரையறுக்கிறது.\" இது பெரும்பாலும் என்ற சூத்திரத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. இங்க \"W\" என்பது எடை, \"m\" பொருளின் நிறையையும், \"g\" என்பது ஈர்ப்பு முடுக்கத்தையும் குறிக்கிறது. \n\nஎடைக்கும் திணிவுக்குமிடையிலான வேறுபாடுகள்.\nஎடையும் திணிவும் ஒன்று போலத் தென்பட்டாலும் இரண்டுக்குமிடையில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. திணிவு என்பது அனைத்துப் பொருட்களினதும் அடிப்படைப் பண்பாகும். திணிவு ஒரு பொருளின் அளவாகும். எனினும் எடை என்பது ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் ஈர்க்கும் விசையாகும். எடை ஈர்ப்பு விசையால் உண்டாவது. ஈர்ப்பு விசை திணிவால் உண்டாவது. உதாரணமாக 10kg திணிவுள்ள பொருள் மீது புவி பிரயோகிக்கும் 98N (9.8ms * 10kg=98N) விசையே எடையாகும்.\n\nதிணிவு இடத்துக்கிடம் மாறுபடாது. ஒரு பொருள் எவ்விடத்திலிருந்தாலும் அது அடக்கும் சடப்பொருள் மாறாது- எனவே திணிவும் மாறாது. எனினும் எடை இடத்துக்கிடம் மாறுபடும் இயல்புடையது. பூமியில் இடத்துக்கிடம் புவியீர்ப்பு ஆர்முடுகலில் சிறிய 0.5% வித்தியாசம் காணப்படுகின்றது. பின்வரும் அட்டவணை அவ்வாறு சில இடங்களிலுள்ள புவியீர்ப்பு ஆர்முடுகல் வேறுபாடுகளைக் காட்டுகின்றது. எனவே ஒரு பொருளின் எடை இவ்விடங்களுக்கிடையில் சிறிய வேறுபாட்டைக் காட்டும். எனினும் திணிவு எவ்விடத்திலும் மாற்றமடையாது.\n\nஒருவரது புவியில் உள்ள எடையை விட சந்திரனில் எடை குறைவாகும். எனினும் இரு இடங்களிலும் அவரது திணிவு சமமாகும். \n\nதிணிவு ஒரு எண்ணிக்கணியமாகும். விசை ஒரு காவிக்கணியமாகும் (திசை கொண்டது). \n\nசார்பு எடை.\nஇடத்துக்கிடம் ஈர்ப்பு விசையால் உண்டுபண்ணப்படும் ஆர்முடுகல் வேறுபடுவதால், அண்டத்தில் ஒவ்வொரு அண்டப்பொருளும் வேறு பொருட்களில் வெவ்வேறளவான எடையை உருவாக்குகின்றன. புவியிலுள்ள எடையை விட சூரியனில் எடை பல மடங்காகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44191"}]
[{"id": [30, 0], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "இவற்றின் கதைகள் உரையாடல் வடிவில் இடம்பெறுவதோடு, சித்திரங்களால் கதாபாத்திரங்களை, இடங்களை பார்க்கக்கூடியவாறு வரையப்பட்டிருக்கும். சிறிய சிறிய சதுரவடிவில் கதாபாத்திரங்கள் வரையப்பட்டு, அதில் உள்ள கதாபாத்திரங்கள் உரையாடுவதையும், சிந்திப்பதையும் கூட வேறுப்படுத்தி காட்டுதல் இந்த இதழ்களின் சிறப்பம்சம் ஆகும். குறிப்பாக இந்த சித்திரக்கதை இதழ்கள், கதைகளையும் விட, சித்திரங்களுக்கு முன்னுரிமை கொடுத்தது வெளியிடப்படுபவைகளாகும். இருப்பினும் சிறந்த கதையும் அழகிய சித்திரங்களையும் கொண்ட கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெருகின்றன. \n\nஇலங்கையில் சித்திரக்கதை இதழ்கள்.\nஇலங்கையில் சித்திரக்கதை இதழ்கள் சிங்கள மொழியில் எண்ணற்றவை தொடருந்தும் வெளிவருகின்றன. இந்த இதழ்களின் வெளிவரும் கதைகள், கதாபாத்திரங்கள் பலரை இவ்வாறான இதழ்களின் மீது மிகுந்த விருப்பை கொண்டிருப்பதுடன், இலங்கை சித்திரக்கதை வாசகர்கள், திரைப்பட கதாநாயகனுக்கு பரம ரசிகன் ஆவது போன்றே, இந்த சித்திரக்கதைகளில் வரும் கதாநாயகனுக்கும் ரசிகர்கள் ஆகிவிடும் அளவிற்கு இலங்கையில் சிங்கள சித்திரக்கதை இதழ்கள் சிங்களவரிடையே மிகுந்த வரவேற்பையும் சிறப்பையும் பெற்றவைகளாகும். \n\nசில கதைகள் இலங்கையில் நடைப்பெற்ற இனப்போராட்டத்தை சித்தரித்தும், தமிழர் சிங்கள வரலாற்று போர்களை சித்தரித்தும் கூட கதைகள் வெளிவந்தன. \n\nதமிழ் சித்திரக்கதை இதழ்கள்.\nஇலங்கையில் சித்திரக்கதை இதழ்கள் எனும் போது, 1970களின் பிற்பகுதியில் முதல் 1980களின் முற்பகுதி வரை வெளியான சித்திரா சித்திரக்கதை இதழைத் தவிர வேறு இதழ்கள் வெளிவந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. 1980களின் பின்னர் தமிழில் சித்திரக்கதை இதழ்கள் வெளிவரவில்லை.\n\nஏனைய நாடுகளில்.\nசப்பான், சீனா, ஹொங்கொங் போன்ற நாடுகளின் நூற்றக்கணகான சித்திரக்கதை இதழ்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவருகின்றன. இந்த சித்திரக்கதை இதழ்களுக்கு என்றே ஒரு பெரும் வாசகர் வட்டங்கள் உள்ளனர்.\n\nரசிகர்கள்.\nஇந்த இதழ்களில் சித்திரங்களை வரையும் ஓவியர்கள், திரைப்படத்தின் கதாநாயகன் அளவிற்கு வாசகர்கள் இடையே மிகவும் பிரசித்திப் பெற்றவர்களாகிவிடுகின்றனர். இந்த ஓவியர்களுக்கு என்றே ஒரு ரசிகர் வட்டங்களும் உள்ளன. சில நேரங்களில் ஒரு இதழில் சித்திரங்களை வரைந்து வரும் ஓவியர், அந்த இதழில் நிறுவனத்தில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் உள்ள ஒரு இதழில் வரையத் தொடங்கிவிட்டார் என்றால், ரசிகர்களும் அந்த இதழை வாங்க ஆரம்பித்து விடுவர். சில நேரங்களின் ஓவயரே சொந்தமான சித்திரக்கதை இதழ்களை வெளியிடுவோரும் உள்ளனர். \n\nஒரு சித்திரக்கதை இதழில் இருந்து, ஒரு புகழ்பெற்ற ஓவியர் விலகிவிடுவதால், செல்வாக்கு இழந்து, வணிக ரீதியில் தோழ்வியடைந்து மறைந்து விடும் இதழ்களும் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28515"}, {"id": [30, 1], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10468"}, {"id": [30, 2], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10470"}, {"id": [30, 3], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "வெளி இணைப்புகள்.\n- உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை எதிர்ப்பு நாட்கள்\n- புகையிலை எதிர்ப்பு நாள் (காயத்ரி பரிவார்) கூகிளில் இருந்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9924"}, {"id": [30, 4], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10471"}, {"id": [30, 5], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "வகைகள்.\nமூக்குக் கண்ணாடிகள் பல்வேறு விதமான வகைகளில் வெளிவருகின்றன. அவை அதன் முக்கிய செயற்பாடுகளின் படி வகைப்படுத்தப்படுகின்றன. எனினும் இவை சூரியக்க கண்ணாடி, பாதுகாப்புக் கண்ணாடி போன்று கலவையாகவும் வெளிவருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44381"}, {"id": [30, 6], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "இது 2000 ஆண்டு தொடக்கப்பட்டாலும், பின்னர் பல ஆண்டுகள் இன்றைப்படுத்தப்படாமல் இருந்து, சனவரி 2009 இல் மீண்டும் புத்தியிர்ப்பு செய்யப்பட்டிருக்கிறாது. தற்போது இது டுரப்பால் உள்ளடக்க மேலாண்மை மென்பொருளை பயன்படுத்தி வெளிவருகிறது. இது விக்கிமுறையில் அமைவிட்டாலும், இதற்கு பயனர்கள் பங்களிக்க முடியும். இதன் ஆக்கங்கள் Creative Commons உரிமையுடன் வெளிவருகின்றன. விளம்பரங்களும் இதன் பக்கங்களில் வெளியிடப்படுகின்றன. \n\nஇவர்களின் முதன்மை நோக்கம் 'விஷயஞானம்' என்பதால் \"ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களுக்கு தடையில்லை\" எனக் கூறி வெளிவருகிறது. இதன் உள்ளடக்கம் இன்னும் அவ்வளவு விருத்தி பெறவில்லை. தற்போது 200 வரையான கட்டுரைகளே உண்டு. \n\nவெளி இணைப்புகள்.\n- www.tamilkalanjiyam.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_15750"}, {"id": [30, 7], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "நோக்கம்.\nநாடு முழுவதுமுள்ள 11 மில்லியன் குழந்தைகளை கால்பந்து விளையாட்டுகளில் பங்கு பெற செய்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தியாவில் நடைபெற உள்ள் பிபா யு17 உலக கோப்பை 2017 போட்டிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.\n\nநாடு முழுவதும் 37 நகரங்களில் 12,000 பள்ளிகளுக்கு விளையாடுவதற்கு இலக்காகக் கொண்ட ஒரு கால்பந்து முயற்சி, 11 மில்லியன் யூரோ, மத்திய விளையாட்டு விஜய் கோயல் மற்றும் அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF)) தலைவர் பிரபுல் பட்டேலும் நேரு ஸ்டேடியத்தில் துவங்கி வைத்தார்.\n\n17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை \n\nஉத்தியோகபூர்வ சின்னமாகக் கொண்ட ஒரு நிகழ்வில், கால்பந்து ஓட்டம் நான்கு அல்லது ஐந்து பக்க அணிகள் இடையே சிறிய மைதானங்களில் போட்டிகள் கொண்ட கால்பந்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது.\n\nஇத்திட்டத்தின் மூலம், பள்ளிக் குழந்தைகளுக்கு தொடர்ந்து கால்பந்து விளையாடுவதற்கும், ஆரோக்கியமான பழக்கங்களைப் பெறுவதற்கும், சிறந்த செறிவு மிக்க திறன்களைப் பெறுவதற்கும், குழு வேலைகளில் வாழ்க்கைப் படிப்பினைகளை கற்றுக்கொள்வதும், விளையாட்டு வீரர்களின் ஆற்றலை வளர்ப்பதற்கும் உதவுகிறது.\n\nசெப்டம்பர் வரை ஆசிரியர்கள், பள்ளி நடவடிக்கைகள் மற்றும் கால்பந்து திருவிழாக்களுக்காக கருத்தரங்குகள் நடக்கும், \n\nஇத்திட்டம் அக்டோபர் மாதம் நடத்தப்படும் 17-வது உலகக் கோப்பையின் முன்னோடி ஆகும்.\n\n\"இளைஞர்களிடையே விளையாட்டிற்கு நிறைய ஆர்வம் உண்டு, அவர்கள் அதை பற்றி மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். இந்த பேரார்வம் இன்னும் உறுதியானதாக மாற்றப்பட வேண்டும். இந்த குழந்தைகளுடன் இணைக்க ஒரு பணி, இந்தியாவில் எப்போதும் கால்பந்து மற்றும் விளையாட்டுகளை மாற்றுவதற்கு \"என்று விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்தார்.\n\nநாட்டின் விளையாட்டுப் பண்பாட்டை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகள் குறித்து கெல்லோ இந்தியா போன்ற அனைவருக்கும் வழங்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் அவர் வலியுறுத்தினார்.\n\n\"FIFA Under-17 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் நிலையில், நமது உள்கட்டமைப்பை கட்டியெழுப்புகிறோம் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நிறைவேற்றும் திறனைக் காட்டுகிறோம்\" என்று அமைச்சர் தெரிவித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114770"}, {"id": [30, 8], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "இவ்வேரி முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்டதாக இது 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மாறியது.\n\nஇவ்வேரியில் வாழும் ஸ்ரர்ஜியோன் எனும் மீனின் சினையே கவியார் என்ற பிரபல உணவு வகையாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதிகளவு பிடிக்கப்பட்டதால் இவ்வகை மீனினம் அரிதாகி வருகிறது. அதிகளவு மீன்பிடிப்பைத் தடுத்து அம் மீனினத்தை பழைய எண்ணிக்கைக்குக் கொண்டு வர அறிவியலாளர் முயல்கின்றனர்.\n\nஇவ்வேரிக்கு அருகில் வாழந்த ஆதிகாலமக்கள் கஸ்பியன் கடலை ஒரு சமுத்திரமாக கருதினார்கள்.பெரும்பாலும், இதன் உவர்ப்புத்தன்மையும்,எல்லையற்றுக் காட்சியளிக்கும் தோற்றமும்\nஇதற்கு காரணமாகும்.\n\nபெயர் வரலாறு.\nகாசுப்பியன் என்ற சொல் கஸ்பி(பாரசீகம்:کاسپی‎)என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும்.ஆதிகாலமக்கள் டிரான்ஸ்கெளகேசியா பகுதயின் தென்-மேற்குப்பகுதயின் கடல்பகுதயில் வாழ்ந்துள்ளனர். காசுப்பியேன் பிரதேசம் அல்பேனிய நாட்டவர்களுக்கு சொந்தமானது என ஸ்டர்பு(Strabo) எழுதுகிறார்.இது காசுப்பியன் கோத்திரத்துக்குப்பின்னர் இப்பெயர் வழங்கப்பட்டதுடன்,கடலொன்றும் காணப்பட்டது.ஆனால் தற்போது அக்கோத்திரம் மறைந்துவிட்டது.\nமேலும், காசுப்பியன் வாயில்கள்( Caspian Gates)இது ஈரானின் தெஹ்ரான் மாகாணத்தில் ஒரு பிரதேசத்தை குறிக்கின்றது ,அவர்கள் கடலின் தென் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தமைக்கு இது ஒரு சாத்தியமான சான்றாகும். ஈரானின் கஸ்வின் நகரம் அதன் பெயரை கடலுடன் பகிர்ந்துள்ளது.உண்மையில்,பஹ்ர் அல் கஸ்வின்(கஸ்வினின் கடல்) என்ற பாரம்பரிய அரபுமொழி பெயரால் அது அழைக்கப்படுகின்றது.\n\nபெளதீக பண்புகள்.\nஉருவாக்கம்.\nஏரல்கடல் மற்றும் கருங்கடல் போலவே காசுப்பியன் கடலும் ஆதிகால\nபரடிதிஸ் கடலில் (Paratethys Sea) எஞ்சியிருக்கும் ஒரு பகுதியாகும்.ஏறத்தாள 5.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டெக்டானிக் பிளவு மேல்நோக்கி தள்ளப்பட்டு ஒரு கடல் மட்டத்தில் விழுந்ததன் காரணமாக நிலத்தால் சூழப்பட்ட பகுதி உருவானது. தற்போதைய நன்னீர் உட்பாய்ச்சலின் காரணமாக காசுப்பியன் கடலின் வடபகுதியில் நன்னீர் ஏரியாகக் காணப்படுகின்றது.இது ஈரான் கடற்கரைப் பகுதியில் மிகவும் உவர்த்தன்மையாக காணப்படுகின்றதுடன்,அங்கே நீர்பிடுப்பு மடுக்கள் சிறு ஓட்டத்துக்கு பங்களிப்புச்செய்கின்றது.காசுப்பியனின் உவர்தன்மையானது புவியில் உள்ள சமுத்திரங்களின் உவர்தன்மையின் மூன்றில் ஒரு பகுதியாகும்.\n\nபுவியமைப்பு.\nஉலகில் மிகப்பெரும் உள்நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்ப்பிரதேசமாக காசுப்பியன் கடல் காணப்படுவதுடன்,\nஉலகில் 40-44சதவீதமான ஏரிகளைச்சார்ந்த நீரப்பரப்பையும் கொண்டுள்ளது. காசுப்பியன் கடலின் கரையோரப் பகுதிகளாக அஸர்பைஜான்,ஈரான்,கசக்ஸ்தான்,ரஷ்யா மற்றும் துருக்மேனிஸ்தான் போன்ற நாடுகள் காணப்படுகின்றன.காசுப்பியன் மூன்று பெளதீக பிரதேசங்களாக பிரிக்கப்படுகின்றது.அவை வடக்கு,மத்திய,தெற்கு காசுப்பியனாகும்.இதன் வடமத்திய எல்லையில் மங்கிஷல்க் வாசல்(Mangyshlak Threshold) அமைந்துள்ளது.இது சீசன்தீவு மற்றும் கேப் திபு கர்கன் ஊடாகச் செல்கின்றது.இதன் தென்மத்திய எல்லை அப்சிரோன் வாசலாகும்,இது ஆசிய-ஐரோப்பா கண்டகங்களுக்கிடையில் மற்றும் ஓர் எஞ்சியிருக்கும் சமுத்திரத்திற்கும் இடையே அமைந்துள்ள ஒரு டெக்டானிக் பிரதேசமாவதுடன் , அது ஸிலோலி தீவு மற்றும் கேப்கூலி ஊடாகச் செல்கின்றது. கராபோகாஸ்கோல் வளைகுடவானது காசுப்பியனின் கிழக்கு உள்வழி உவர்நீர்ப்பபகுதியாவதுடன், இது துருக்மேனிஸ்தானின் ஒரு பகுதியாகும்.\n\nமூன்று பிரிவுகளுக்கும் இடையிலான பிரதேசம் வியக்கத்தக்கதாகும்.காசுப்பியனின் வடபிரதேசம் மாத்திரமே தட்டுக்களை உள்ளடக்கியுள்ளதுடன்,அது மிகவும் ஆழமற்றதாகும்.அப்பகுதி 5-6மீற்றர் (16-20 அடி)வரையிலான சராசரி ஆழத்துடன், மொத்த நீரின் கனவளவின் ஒரு சதவீதத்தையே கொண்டுள்ளது.காசுப்பியனின் மத்தியபகுதயில் சராசரி ஆழம் 160மீற்றர்(620 அடி)ஆகும்.தென் காசுப்பியன் பிரதேசம் சமுத்திரங்கைளப் போன்று அதிக ஆழமானது.அதன் சராசரி ஆழம் 1000மீற்றர்களாகும்(3,300 அடி).மத்திய சாசுப்பியன் பிரதேசமானது நீரின் மொத்தக்கனவளவின் 33-66 சதவீத கனவளைவைக் கொண்டுள்ளது.காசுப்பியன் கடலின் வட பிரதேசமானது பொதுவாக குளிர்காலத்தில் உறைந்து பனிக்கட்டியாக மாறும்.மேலும்,காசுப்பியன் கடலின் தென்பகுதியும் குளிர்காலத்தில் பனிக்கட்டியாக மாறும்.\n\nஏறத்தாள 120நதிகள் காசுப்பியனை நோக்கி உட்பாய்கின்றன. இதில் வோல்கா ஆறு மிகப்பெரியதாகும்.இரண்டாவது செழிப்பான,ஊறல் நதியானது வடபகுதயில் இருந்து பாய்கின்றது.மேலும், கூரா நதியானது மேற்குப் பகுதியில் இருந்து காசுப்பியன் கடலில் சங்கமிக்கின்றது.\nகாசுப்பியன் பல சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது.இவை காசுப்பியனின் வடபகுதியில் நிலையாக அமையப்பெற்றுள்ளதுடன்,இந்நிலப்பரப்பு ஏறத்தாள 770சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கொண்டுள்ளது.\n\nகாசுப்பியன் கடல் முழுவதும் எண்ணற்ற தீவுகள் காணப்படுவதுடன்,அவை அனைத்தும் கடற்கரைகளை அண்மித்து காணப்படுகின்றன.இத்தீவுகள் ஒன்றும் ஆழமான பகுதிகளில் இல்லை.இதில் ஒகுர்ஜா அடா என்பதே பெரிய தீவாகும்.இத்தீவானது 37கிலேமீற்றர்(23மைல்) நீளமுடையது.வட காசுப்பியன் பகுதியில்\nஉள்ள பெரும்பாலான தீவுகள் மனிதர்கள் வாழத்தகுதியற்றவையாக காணப்படுகின்றன.எனினும்,டியுலேனி அர்ச்சிபெலாகோ மற்றும் முக்கிய பறவைகள் பிரதேசம் போன்ற சில தீவுகளில் மனிதக்குடியேற்றங்கள் காணப்படுகின்றன.\n\nநீர் வள இயல்.\nகாசுப்பியன் கடல்கள் மற்றும் ஏரிகள் போன்றவற்றுக்குரிய பண்புகளைக் கொண்டுள்ளது.இது பொதுவாக உலகின் மிகப்பெரிய ஏரி என்ற பட்டியலில் சேர்க்கப்படுகின்றது.எனினும், இது நன்னீர் ஏரி அல்ல.\nபல நூற்றாண்டு காலமாக தொடர்ச்சியாக காசுப்பியனின் நீர்மட்டம் கூடி,குறைந்தவாறு காணப்படுகின்றன.பல நூற்றாண்டு காலமாக காசுப்பியனின் கடல் மாட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள்\nவோல்கா ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவில் தாக்கம் செலுத்திவருகின்றனதுடன், இது காசுப்பியனின் பரந்த நீர்பிடுப்பு மடுவின் மீதான மழைவீழ்ச்சி மட்டத்தில் தங்கியுள்ளது.இறுதியாக குறுகிய காலத்தில் கடல்மட்ட வட்டம் 1929 முதல் 1977 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) கடல்மட்ட குறைவால் தொடங்கியது.இது 1997 முதல் 1995 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) ஆல் கடல்மட்டம் அதிகரித்தது.அன்று சிறியஅளவிலான\nஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந்துள்ளன.\n\nவரலாறு.\nகாசுப்பியன் கடைலச்சுற்றி வாழந்த ஆரம்பகால மனிதர்கள் ட்மானிசி(Dmanisi) குடியேற்றத்தில் இருந்து வந்தவர்களாவர். இவர்கள் ஏறத்தாள 1.3மில்லியன் வருடங்களுக்கு வாழந்த ஹோமோ இரகேஸ்டர்களின் (Homo ergaster)வழித்தோண்றல்களாவர்.நீண்ட காலங்களுக்குப் பின்னர் ஜோர்ஜியா மற்றும் அஸர்பைஜனின் குதாரோ,அஸ்கி குகை போன்ற குகைப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் காசுப்பியன்\nகடலைச் சுற்றிய பகுதிகளை ஆக்கிரமித்ததற்கு சான்றுகள் உள்ளன.காசுப்பியனின் தென்பகுதியை மேற்கு அல்போஸைச் சேர்ந்த கற்கால மனிதர்கள் ஆக்கிரமித்திருப்பதற்கான சான்று உள்ளது.காசுப்பியன் பிரதேசமானது சக்தி மூலங்களை அதிகளவில் கொண்ட வளமான பகுதியாகும்.10ஆம்நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியில் பல கிணறுகள் தோண்றப்பட்டுள்ளன.\n\n1950ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கிய துர்க்மன் கால்வாய் வெட்டப்பட்டது.இந்நீர் மார்க்கம் நீர்ப்பாசன தேவைகளுக்கன்றி, கப்பல் போக்குவரத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6358"}, {"id": [30, 9], "question": "ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான <Query> ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.", "document": "1973ஆம் ஆண்டு எண்ணெய் அதிர்ச்சியை அடுத்து ஏற்பட்ட உலக பொருளாதாரத் தேக்கத்தின் தாக்கமாக பிரெல்லி இந்த நாட்காட்டி வெளியீட்டை நிறுத்தி யிருந்தது.பத்தாண்டுகள் கழித்து இதனை வெளியிடுவதை மீண்டும் துவங்கியது.தற்போது இது ஆண்டுதோறும் தடையின்றி வெளியிடப்படுகிறது. \n\nஇந்த நாட்காட்டியில் இடம்பெறுவதை ஓர் சிறப்பு என ஒளிப்பட வடிவழகிகள் கருதுகிறார்கள். அவ்வாறே தாங்கள் எடுத்த ஒளிப்படங்கள் வருவதையும் ஒளிப்பட வல்லுனர்கள் பெருமையாகக் கருதுகின்றனர்.\n\n\nவெளியிணைப்புகள்.\n- அலுவல்முறை பிரெல்லி நாட்காட்டி தளம் - ஒளிப்படத் தொகுப்புடன்\n- 2008 பிரெல்லி நாட்காட்டி தோற்றங்கள்\n- நகர்படம்: ஐம்பதாண்டு பிரெல்லி நாட்காட்டி ஒளிப்படங்கள்\n- பிரெல்லி தொழிலாளர்களின் எதிர்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24587"}]
[{"id": [31, 0], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "வரலாறு.\nதொடக்க ஆண்டுகள்.\nஅரசாங்கம் பிலடெல்பியாவிலிருந்து புதிய நகரமான வாசிங்டன் டி. சி.க்கு மாறிய ஆண்டான 1800 ஆம் ஆண்டில் காங்கிரசு நூலகம் உருவானது. இந்த நூலகத்தின் தொடக்க சேகரங்களில் 20% சட்ட நூல்களாக இருந்தன. இவற்றுட் பெரும் பகுதி ஆங்கிலத்திலும், பன்னாட்டுச் சட்டங்களாகவும் இருந்தன.\n\nஇந்த முதல் காங்கிரசு நூலகம் 1814 இல் பிரித்தானியர் மாமன்றக் கட்டிடத்தை எரித்தபோது அழிந்துவிட்டது. இதற்குப் பதிலீடாக தாமசு செபர்சனின் நூலகம் 1815 இல் வாங்கப்பட்டது. இதில் ஐக்கிய இராச்சியத்தில் பதிப்பிக்கப்பட்ட 318 நூல்கள் உட்பட 475 நூல்கள் இருந்தன. இவற்றுள் வெர்ஜீனியா மாநிலச் சட்டங்களும், நீதிமன்றத் தீர்ப்புக்களும் அடங்கியிருந்தன. பிற மாநிலங்கள் தொடர்பான நூல்கள் மிகக் குறைவே. நூலகம் மத்திய அரசின் சட்டங்களினதும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களினதும் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தாலும், மாநிலச் சட்டங்கள், மாநில நீதிமன்றத் தீர்ப்புக்கள் போன்றவற்ரைப் பெறுவது பல பத்தாண்டுகளுக்குப் பிரச்சினையாகவே இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_97827"}, {"id": [31, 1], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "நூல்கள்.\nஐக்கிய நாடுகள் சபை, வெளி நாட்டு அரசுகள் ஆகியவற்றின் ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளனர். இவை பல மொழிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பழைய கால ஓலைச்சுவடிகளும் உள்ளன.\n\nகுறிப்பிடத்தவை:\n- சீசீ தோங்ஜியான் எழுதிய பக்கம்\n- ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்த சிப்பிங் கற்கள்\n- 2,70,000 அரிய, பழங்கால சீன நூல்கள்\n- சீன வரலாற்று ஆவணங்கள்\n- பழைய வரைபடங்கள், படங்கள்\n- இம்பீரியல் நூலகத்தில் இருந்து பெற்றவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21376"}, {"id": [31, 2], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "உலகெங்கிலும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சட்ட நூலகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் ஒரு பகுதி சட்டத்துக்காக ஒதுக்கப்படுவது உண்டு. நீதிமன்றங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், தனியார் சட்ட நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் சட்ட நூலகங்கள் இருப்பதுண்டு. \n\nஉலகின் சட்ட நூலகங்கள்.\nஉலகின் மிகப் பெரிய சட்ட நூலகங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. உலகின் மிகப் பெரிய சட்ட நூலகம் 2.9 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட அமெரிக்காவில் உள்ள காங்கிரசு சட்ட நூலகம் ஆகும். 2.0 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட ஆவார்டு சட்டப் பள்ளி நூலகமே உலகின் மிகப் பெரிய கல்விசார் சட்ட நூலகம். அதேவேளை, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகப் பெரிய சட்ட நூலகம் 550,000 தொகுதிகளோடு கூடிய பாட்லியன் சட்ட நூலகம் (Bodleian Law Library) ஆகும். \n\nஐக்கிய அமெரிக்காவில் மூன்று வகையான சட்ட நூலகங்கள் உள்ளன. சட்டப் பள்ளிகளில் உள்ள சட்ட நூலகங்கள், பொதுச் சட்ட நூலகங்கள், தனியார் சட்ட நிறுவன நூலகங்கள் என்பன அவை. அமெரிக்க சட்டக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பள்ளிகள் எல்லாவற்றிலும் சட்ட நூலகங்கள் இருக்கும். பல மாநிலங்களில், உள்ளூர் நீதிமன்றங்களில் பொது சட்ட நூலகங்கள் காணப்படுகின்றன. பெரிய தனியார் சட்ட நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் சட்ட வல்லுனர்களுக்காகச் சட்ட நூலகங்களைப் பேணுகின்றன. பல்கலைக்கழகங்களோடு கூடிய பெரிய நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தமது ஆய்வுகளுக்காகப் பல்கலைக்கழகச் சட்ட நூலகங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.\n\nசட்ட நூலகங்களில், பிற நூலகங்களில் காணமுடியாத பெருந்தொகையான ஆக்கங்களைக் காணலாம். பல்வேறு வகையான சட்டம் சார்ந்த அறிக்கைத் தொகுதிகள், மத்திய மாநில அரசுகளின் சட்டங்களும் சட்டவிதிகளும், பல்வேறுபட்ட உடன்படிக்கைகள், தொழில் வழிகாட்டிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். அண்மைக் காலங்களில் சட்டம் தொடர்பான பல்வேறு வகை அறிக்கைகளும், சட்டத் தொகுப்புக்களும் இணைய வழியாகக் கிடைப்பதால், பல சட்ட நூலகங்கள் இவ்வாறான அச்சுவழியான தொகுதிகளை வைத்திருப்பதைக் குறைத்துக்கொண்டு நூலகத்தில் இணைய வசதிகளைக் கூட்டி வழங்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_97826"}, {"id": [31, 3], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "இந்த நுாலகம், (அலுவல் ரீதியாக, \"தி நியூ யார்க் பொது நூலகம், அஸ்டர், லெனாக்சு மற்றும் டில்டென் நிறுவனங்கள்\") 19 ஆம் நூற்றாண்டில் அடிமட்ட நிலை நூலகங்கள், நூல் விரும்பிகள் மற்றும் செல்வந்தர்களால் நடத்தப்பட்ட சமூக நூலகங்கள், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த அமெரிக்க அருளாளர்கள் அல்லது கொடையாளிகளின் நிதி உதவி ஆகியவற்றின் கலவையான முயற்சியால் வளர்த்தெடுக்கப்பட்டது.\n\nநியூயார்க் பொது நூலகத்தின் தலைமைப் பிரிவு கட்டிடமானது, நூலகத்தின் இரண்டு வாயில்களிலும், பொறுமை மற்றும் மனத்திட்பத்தின் பெயரால் நிறுவப்பட்டுள்ள சிங்கத்தின் சிலைகளினால் எளிதில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த சிங்க சிலைகளுடன் கூடிய நியூயார்க் பொது நூலகக் கட்டிடத்தின் முகப்பு தேசிய வரலாற்று அடையாளமாக 1965 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பட்டியலில் 1966 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. மேலும் நியூயார்க் நகரத்தின் அடையாளமாகவும் 1967 ஆம் ஆண்டு அடையாளப்படுத்தப்பட்டது.\n\nவரலாறு.\nநிறுவுதல்.\nஜான் ஜேக்கப் அஸ்டர் தனது உயிலில் ஜோசப் காக்சுவெலிடம் ஒரு பொது நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் அதற்காக உயில் வழியாக $400,000 (2017 ஆம் ஆண்டின் நிலையில் 11.3 மில்லியன் $ -க்குச் சமானமானது ) 1848 ஆம் ஆண்டு மறைவிற்குப் பிறகு, அறக்கட்டளையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உயிலின் நிபந்தனைகளுக்குட்பட்டு 1854 ஆம் ஆண்டில் கிழக்கு கிராமம் (East Village) மன்ஹட்டனில், அஸ்டன் நூலகத்தைக் கட்டினர். இந்த நூலகமானது இலவசமாக நூல்களைப் பார்வையிடும் வசதி கொண்டதாகவும் நூல்கள் வெளிச்சுற்றுக்கு அனுமதிக்கப்படாத நிலையும் கொண்டதாக இருந்தது. 1872 ஆம் ஆண்டு வாக்கில், நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆசிரியர் பகுதியில் இந்த நூலகமானது ஆய்வாளர்களின் வளமாக உள்ளதாகவும் ஆய்வுப்பணிகளுக்கு முதன்மையான மேற்பார்வை நூல்கள் கொண்டதாக உள்ளதாகவும் குறிப்பிட்டது.\n\nநியூயோர்க் மாநில சட்டசபையால் இயற்றப்பட்ட சட்டம் ஒன்று லெனாக்சு நுாலகத்தை ஒரு குழுமமாக சேர்த்தது. 1877 ஆம் ஆண்டில் இதற்கான கட்டிடமானது ஐந்தாவது வளாகத்தில் 70ஆவது மற்றும் 71ஆவது தெருக்களுக்கிடையில் கட்டப்பட்டது. நுால்களை நேசிப்பவரும், புரவலருமான ஜேம்ஸ் லெனாக்சு, தன்னிடமிருந்த பெரும் தொகுப்பான அமெரிக்கானா, கலை வேலைகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அரிய புத்தகங்களை (புதிய உலகின் கூட்டென்பர்க் பைபிள் உட்பட) நன்கொடையாக அளித்தார். தொடக்கத்தில், நூலகம் அனுமதிக்கு கட்டண நடைமுறையக் கொண்டு வந்தது. மேலும் எந்த இலக்கிய படைப்பையும் தொடுவதற்குக் கூட அனுமதிக்கவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122901"}, {"id": [31, 4], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "2007 கணக்கின் படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (34.9 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறும் கல்லூரிகளில் ஹார்வர்டு முதல் இடம் வகிக்கிறது. இப் பல்கலைக்கழகத்தின் சமசுகிருதம் மற்றும் இந்தியவியல் துறை தமிழ்மொழி வகுப்புக்களை வழங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11277"}, {"id": [31, 5], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "இணையத்தில் உள்ள ஆங்கிலம் அல்லாத மேற்குலகைச் சாராத உள்ளடக்கங்களை வளப்படுத்தி அதை அறிஞர்களின் ஆய்வுக்கு அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைபடங்கள், அரிய நூல்கள், இசைக் கோர்வைகள், திரைப்படங்கள், அச்சு வடிவங்கள், ஒளிப்படங்கள், கட்டட வடிவியல் வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கிடைக்கச் செய்வதில் முனைப்புடன்\nசெயல்படுகிறது.\nஉலக\nமின்னூலகம் துவங்கப்பட்ட போது அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீசு, ருஷ்யன், இசுபானியம் ஆகிய மொழிகளில் கிடைத்த 1,170 உருப்படிகளைக் கொண்டிருந்தது.\n\nவரலாறு.\nஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான (யுனெஸ்கோ) தனது நிலையான பிரதிநிதிக் குழுவை ஐக்கிய அமெரிக்கா மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூலகர் முனைவர் ஜேம்சு எச். பில்லிங்டன்,\nஅந்நாட்டின் ஆணையாளராக யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்டார். ஜூன் 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ துவக்க நாள் கருத்தரங்கில் அழைப்பின் பேரில் சென்று, உலக மின்னூலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது, நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளிதில் அணுகி இலவசமாகப் பெறக்கூடிய வகையில் புதிய வடிவில் திரும்ப இந்த உலகிற்கு அளிக்கத் தகுந்த அமைப்பாக உலக மின்னூலகம் செயல்பட\nவேண்டும் என்று விளக்கினார்.\n\nஅரசு - தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உலக மின்னூலகத்தில், 2005-ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் முதல் பங்குதாரராக சேர்ந்து 30 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியது.\n\nபணிக் குழுக்கள்.\nபில்லிங்டனின் தொலைநோக்கை நிறைவேற்ற ஒரு செயற் திட்டத்தை காங்கிரசு நூலகத்தில் உள்ள உலக மின்னூலக முதுநிலை ஆலோசகர் முனைவர் ஜான் வான் ஒளடெனரேன் 2006-ஆம் ஆண்டு கருத்தரங்கில் வழங்கினார். உலக மின்னூலகமானது தனது பங்குதாரர்களை முதன்மையான நான்கு திட்டப்பணிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றார். அவை தொழில்நுட்ப கட்டமைப்பு, தேர்வு செய்தல்,\nநிர்வகித்தல், நிதியளித்தல். 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைபெற்ற உலக மின்னூலக வளர்ச்சி குறித்த மாநாட்டில் இக் குறிக்கோள் எட்டப்பட்டது. நான்கு திட்டப் பணிகளில் உள்ள தனிப்பட்ட சிக்கல்களை ஆராய தனித்தனியான பணிக் குழுக்கள் (working groups) அமைக்கப்பட்டன. இந்தப்\nபணிக்குழுக்கள் 2007-ஆம் ஆண்டின் முதற்பகுதியில் ஒன்றுகூடி, மின்னூலகத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களையும் சேர்த்துக் கொண்டது. இப் பணிக் குழுக்கள் தங்களது முடிவுகளை உலக மின்னூலக முதன்மைக் குழுவிடம் ஜூலை, 2007-ஆம் ஆண்டு வழங்கின. இந்த முடிவுகள் அக்டோபர், 2007-ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற யுனெஸ்கோ பொது அவை 34-வது மாநாட்டில்\nஅளிக்கப்பட்டன. செப்டம்பர், 2008-ஆம் ஆண்டு அமெரிக்க நாடுகளின் அமைப்பு காங்கிரசு நூலகத்துடன் இணைந்து உலக மின்னூலக வளர்ச்சிக்கு உதவ இணக்கம் தெரிவித்தது. இதற்கான பங்களிப்பாளர் உடன்பாட்டில் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோசு மிகைல் இன்சுல்சா-வும் ஜேம்சு பில்லிங்டனும் கையெழுத்திட்டனர். இதையடுத்து, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரிசில் உள்ள யுனெஸ்கோ\nதலைமையகத்தில் ஏப்ரல் 21, 2009-ஆம் ஆண்டு உலக மின்னூலகம் தொடங்கப்பட்டது.\n\nகாட்சிப்படுத்தல்.\nஉலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது பல்வேறு காட்சிப்படுத்தல்கள் சேர்க்கப்பட்டன. அவற்றுள் சில:\nசெஞ்சியின் கதை (Tale of Genji) 11-ஆம் நூற்றாண்டு சப்பானிய கதை. உலகில் முதன் முறையாக எழுதப்பட்ட புதினம் என்று கருதப்படுகிறது. குழந்தை ஏசுவின் முதல் அசுடெக் (Aztec) குறிப்புகள்,\nஅல்ஜீப்ரா கணித வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட பழமைவாய்ந்த அரபு மொழி நூல்கள் , எட்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆப்பிரிக்க ஓவியமான ரத்தம் சிந்தும் மான், அமெரிக்கா என்று முதன்முறையாகக் குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டுசீமுல்லர் வரைபடம் (Waldseemüller map) கோடெக்ஸ் கிகாஸ் (Codex Gigas) 101 வயதுடைய அமெரிக்க நாட்டு அடிமை ஒருவரின் பேச்சுப் பதிவு, முதலாம் உலகப்போர் ஆட்சேர்ப்பு பதாகை,\nஸ்காண்டிநேவிய குடிவரவாளர்களுக்காக கனடா அரசு 1899-ஆம் ஆண்டு வெளியிட்ட\nகையேடு , முதன்முறையாக அச்சடிக்கப்பட்ட இசுபானிய மற்றும் டாகாலாக் மொழி\nபுத்தகம், ருஷ்ய குருவால் அலூசியன் (Aleutian) மொழியில் பெயர்க்கப்பட்ட\nவிவிலியம், மாலி நாட்டில் கிடைத்த இசுலாமிய கையெழுத்துப் பிரதி, சீனப் பேரரசு, ஒட்டாமன் பேரரசு, ரஷ்யாவின் ஜார் அரசில் எடுத்த அரிய ஒளிப்படங்கள், லா மார்செல்லியின் முதல் ஒலிப்பதிவு, லூமியர் சகோதரர்கள் உருவாக்கிய உலகின் முதல் திரைப்படம்,\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு ஒளிப்படம், நியுரம்பர்க் குரோனிக்கில்\n\nபங்குதாரர்கள்.\nஉலக மின்னூலகத்துக்குப் பங்களிப்பு செய்யும் பங்குதாரர்களாக உள்ளோர்:\n- பிபிலியோதெகா அலெக்சான்ட்ரினா\n- பிரவுன் பல்கலைக்கழக நூலகம்\n- மெக்சிகோ வரலாற்று ஆய்வு மையம்\n- மைய நூலகம், கத்தார் பவுண்டேசன்\n- கொலம்பஸ் நினைவு நூலகம்\n- எகிப்து தேசிய நூலகம் மற்றும் ஆவணகம்\n- பன்னாட்டு ஐக்கிய நூலகக் கூட்டமைப்பு\n- இராக் தேசிய நூலகம் மற்றும் ஆவணகம்\n- ஜான் கார்டர் பிரவுன் நூலகம்\n- கிங் அப்துல்லா அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம்\n- காங்கிரசு நூலகம்\n- தேசிய ஆவணக மற்றும் பதிவேடு நிர்வாகம்\n- தேசிய மைய நூலகம்\n- பிரேசில் தேசிய நூலகம்\n- சீனா தேசிய நூலகம்\n- பிரான்சு தேசிய நூலகம்\n- இசுரேல் தேசிய நூலகம்\n- ருஷ்ய தேசிய நூலகம்\n- செர்பியா தேசிய நூலகம்\n- சுவீடன் தேசிய நூலகம்\n- உகாண்டா தேசிய நூலகம்\n- தெற்காசிய மற்றும் கரீபியன் ஆய்வுகளுக்கான நெதர்லாந்து நிறுவனம்\n- பிரிடோரியா பல்கலைக்கழக நூலகம்\n- வெல்கம் நூலகம்\n- யேல் பல்கலைக்கழக நூலகம்\n- யெல்ட்சின் அதிபர் நூலகம்\n- பிராட்டிஸ்லவா பல்கலைக்கழக நூலகம்\n\nஇவற்றையும் பார்க்க.\n- இணைய ஆவணகம்\n- குட்டென்பர்க் திட்டம்\n- காங்கிரசு நூலக மின்னூலகத் திட்டம்\n- உலக நினைவக வலை\n\nவெளி இணைப்புகள்.\n- The World Digital Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_18259"}, {"id": [31, 6], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://dli.iiit.ac.in\n\n\n\n\n", "document_id": "ta_ta_15277"}, {"id": [31, 7], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "இப் பல்கலைக்கழகமானது 39 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். இதில் 2006 ஆம் ஆண்டுக் கணக்கின் படி \n22,640 மாணவர்கள் படிக்கின்றார்கள். அவற்றில் 15,495 மாணவர்கள் பட்டப் படிப்புக்காவும், 7,145 மாணவர்கள் மேற்பட்டப் படிப்புக்காகவும் பயில்கின்றார்கள். இப் பல்கலைக்கழகமானது சுமார் 3.6 பில்லியன் பிரித்தானிய பவுண்டு நிறுவன வளர்ச்சித் தொகையாகப் பெற்றுள்ளது.\n\nகட்டடங்களும் வசதிகளும்.\nநூலகங்கள்.\nஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலேயே ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலக அமைப்புக் காணப்படுகின்றது. இங்கே 11 மில்லியன் நூல்கள் காணப்படுகின்றன. இவை அலுமாரிகளில் 120 மைல் (190 கிலோமீற்றர்) நீளத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நூலகங்களில் ஒன்றான பொட்லியன் நூலகமே பிரிட்டிஷ் நூலகத்திற்கு அடுத்தபடியாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக உள்ளது. இந்த நூலகம் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்படும் அனைத்து நூல்களினதும் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு சட்டரீதியான சேமிப்பு நூலகம் ஆகும். இந்த நூலகத்தின் நூல்கள் வைக்கும் அலுமாரியின் நீளம் ஒவ்வொரு வருடமும் மூன்று மைல்கள் (ஐந்து கிலோமீற்றர்கள்) வீதம் அதிகரித்துச் செல்கின்றது.\n\nஅருங்காட்சியகங்கள்.\nஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய பல திறந்த அருங்காட்சியகங்களையும் காட்சியகங்களையும் பராமரிக்கின்றது. இவற்றுள் ஒன்றான அஷ்மோலியன் அருங்காட்சியகம் 1683 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகமே ஐக்கிய இராச்சியத்தின் பழமையான அருங்காட்சியகமும் உலகின் மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழக அருங்காட்சியகமும் ஆகும். அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி, பாப்லோ பிக்காசோ போன்றோரின் படைப்புக்கள் உள்ளடங்கலாகக் கலை மற்றும் தொல்லியல் துறை சார்ந்த பல குறிப்பிடத்தக்க திரட்டுகள் காணப்படுகின்றன.\n\nபூங்காக்கள்.\nஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பூங்காக்கள் நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவிற்குப் பரந்து காணப்படுகின்றன. இவை பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டுள்ளன. இப் பூங்காக்கள் பல்வேறு விளையாட்டுக் களங்களையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகப் பூங்காக்கள் மரபியல் பூங்கா, பரிசோதனைத் தோட்டம் என்பவற்றையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன.\n\nஆக்சுபோர்டு உயர் தெருவில் அமைந்துள்ள தாவரவியற் பூங்காவே ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பழமையான தாவரவியற் பூங்கா ஆகும். அத்தோடு இது உலகின் மூன்றாவது பழமையான அறிவியல் தோட்டம் ஆகும். இத் தாவரவியற் பூங்கா 8000 வகையான தாவர வகைகளை 1.8 ஹெக்டயர் (4 ½ ஏக்கர்) நிலப்பரப்பில் கொண்டுள்ளது. \n\nஅமைப்பு.\nகல்லூரிகள்.\nஆக்சுபோர்டு பல்கலைக்கழக உறுப்பினராவதற்கு, அனைத்து மாணவர்கள், மற்றும் பெரும்பாலான கல்வித்துறை ஊழியர்கள் மேலும் ஒரு கல்லூரி அல்லது மண்டபம் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 38 கல்லூரிகளும் ஆறு நிரந்தர தனியார் மண்டபங்களும் உள்ளன. அனைத்துக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடப் படிப்புக்களும் கற்பிக்கப்படாவிட்டாலும் ஒரு பரந்த அளவிலான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.\n\nஅந்தக் கல்லூரிகள் பின்வருமாறு:\n\nபரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்.\n- தெரசா மே\n- மார்கரெட் தாட்சர்\n- கில்லார்ட் சூக்கர்மன்\n\nவெளி இணைப்புகள்.\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வலைத்தளம்\n- Oxford Blueprint: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செய்தி மடல்\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செய்தி இதழ் (கெசட், Gazette)\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம்\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மெய்த்தோற்ற(Virtual) சுற்றுலா\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் நிலையான தனியார் கூடங்களின் ஒளிப்படத் தொகுதி\n- Oxford City Council tourism site — Maps of the University and city, directions, events, etc.\n\n- ஆக்ஸ்போர்டு நகரம் பற்றிய தகவல்\n- The Aliens' Guide to Oxford\n- BBC Oxford Museum Tour\n- Oxford City Guide Comprehensive Guide to Oxford\n- The Future of Oxford. By the Oxford Alumni Association of New York.\n-  Town & Gown : The Oxford Game - a humourous board game that celebrates Oxford University's rich history.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6271"}, {"id": [31, 8], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ வலைத்தளம் -\n- தமிழ் நூலகம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_47186"}, {"id": [31, 9], "question": "32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க <Query> உலகின் மிகப் பெரும் நூலகம்.", "document": "பிரித்தானிய நூலகம், பல்வேறு மொழி நூல்களை கொண்ட ஒரு ஆய்வு நூலகமாக உள்ளது. மேலும் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் (சுவடிகள்), பத்திரிகைகள், செய்தித்தாள்கள், இதழ்கள், ஒலி மற்றும் இசைப்பதிவுகள், ஓளிப்படங்கள், நாடகம்-கதைப்பிரதிகள், காப்புரிமைகள், தரவுத்தளங்கள், வரைபடங்கள், முத்திரைகள், அச்சுப் பதிப்பு, ஓவியங்கள் போன்ற பல வடிவங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நூலகத்தில் சுமார் 14 மில்லியன் புத்தகங்களின் தொகுப்புகள் உள்ளன, இவற்றோடு கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கி.மு. 2000 ஆண்டிற்கு முற்பட்ட வரலாற்று பொருட்களின் கணிசமான தொகுப்புகளும் இங்குள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் (ஒவ்வொரு நாளிலும் சுமார் 8,000) பதிப்பு செய்யப்படும் ஒவ்வொரு நூலின் பிரதியொன்றை பெற்றுக்கொள்கிறது. கூடுதலாக நூலகம் நூல்களை கையகப்படுத்துதலுக்கான ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நூலகத்தில், சுமார் 9 மில்லியன் கிலோமீட்டர் (6.0 மைல்) நீலத்திற்கு உள்ள புதிய அலமாரியில் புதிய நூல்களை சேர்க்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 1,200 வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு நூலகத்தில் இடம் உள்ளது. \n\n1973 ஆம் ஆண்டிற்கு முன்பு வரையில், நூலகம் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பிரித்தானிய நூலகச் சட்டம் 1972 இன் படி அருங்காட்சியகத்தில் இருந்து நூலகம் தனியாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ஆகிய இரண்டும் 1997 ஒரே இடத்தில் இயங்கி வந்தது. தற்போது நூலகம், யூஸ்டன் சாலை, புனித பான்ராஸ், இலண்டனில் செயல்படுகிறது. இந்த நூலகம் யூஸ்டன் மற்றும் புனித பான்ராஸ் இரயில் நிலையம் இடையில் உள்ளது. மேலும் ஒரு ஆவணங்கள் பாதுகாக்கும் அறை மற்றும் வாசிப்பு அறை பாஸ்டன் ஸ்பா அருகில், வெதர்பே அருகில், மேற்கு யாக்சயரில் உள்ளது. யூஸ்டன் நூலகக் கட்டிடம், அதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுத் தரவுகளுக்காக தரம் 1 என்று பட்டியலிடப்பட்ட உலகில் சிறந்த கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\n\nகையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு.\nஅடிப்படை தொகுப்புகள்.\n1753 ஆண்டில் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஆரம்ப கையெழுத்துப் பத்திரங்களை பாதுகாக்க பின்வரும் மூன்று அடிப்படை தொகுப்புகளாக பாதுகாக்கப்பட்டது. \n\n- காட்டன் கையெழுத்துப் பிரிதிகள்\n- ஹார்லி கையெழுத்துப் பிரிதிகள்\n- சுலோனி கையெழுத்துப் பிரிதிகள்\n\nபிறப் பெயரிடப்பட்ட தொகுப்புகள்.\nபிறப் பெயரிடப்பட்ட பிரதிகளின் தொகுப்புகள் பின்வருமாறு உள்ளது.\n\n- அருந்தெல் கையெழுத்துப்பிரதிகள்\n- எக்டர்டன் கையெழுத்துப் பிரதிகள்\n- கிங் கையெழுத்துப் பிரதிகள்\n- லாண்ஸ்டவுன் கையெழுத்துப் பிரதிகள்\n- ராயல் கையெழுத்துப் பிரதிகள்\n- ஸ்டீபன் ஸீக் தொகுப்பு\n- ஸ்டோவ் கையெழுத்துப் பிரதிகள்\n\nகையெழுத்துப் பிரதிகள் அல்லாத பிறத் தொகுப்பு,\n\n- லாரன்ஸ் டியுரல் தொகுப்பு\n\nகூடுதல் தொகுப்புகள்.\nகூடுதல் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு என்பது தொடர்ச்சியான பெயரிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பில் இல்லாத கையெழுத்துப் பிரதிகள் உள்ளடக்கியவை, 1756 ஆன்டு முதல் நூலகத்திற்கு நன்கொடையாக பெற்ற பிரதிகள், வாங்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட பிற கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டுள்ளது. சுலோனி தொகுப்பின் தொடர்ச்சி (வரிசை எண் 1 முதல் 4100) என்று கருதப்பட்டதால் இந்த தொகுப்பின் வரிசை எண் 4101 இருந்து தொடங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123066"}]
[{"id": [39, 0], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "வகைகள்.\nகண்டத் தீவுகள்.\n ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும். இலங்கை, பிரிட்டன், சப்பானியத் தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.\n\nகடல் தீவுகள்.\nகண்டத்துக்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு, டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.\n\nபவளத் தீவு.\nகடலில் இறந்த பவளப் பூச்சிகளின் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள 'வேக் தீவு' ஒரு பவளத் தீவு ஆகும்.\nமண் தீவு.\nஆற்றின் நடுவிலோ கழிமுகத்திலோ வண்டல் மண் படிந்து கொண்டே வந்து ஒரு தீவாக மாறுவதும் உண்டு.\n\nஅளவியல்.\nகிரீன்லாந்து 21 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவாகும். உலகின் சிறிய கண்டமான ஆத்திரேலியா 76 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கண்டமாகும். இது நான்கு புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இதைத் தீவென்று அழைக்காமல் கண்டமென்றே அழைக்கின்றனர். இதிலிருந்து எது தீவு, எது கண்டம் என்பதற்கு அளவியல் வரைமுறை இல்லை என அறியலாம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பேக்கர் தீவு\n- தீவு நாடு\n- உலகின் தீவு நாடுகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- உலகின் முக்கிய பெரிய தீவுகள். அமைந்துள்ள இடங்கள் - நிலா முற்றம் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_381"}, {"id": [39, 1], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "இந்த நீரிணைக்கு மேலாகவே இந்தோனேசியாவின் மிகப் பெரிய பாலமான சுராமாடு பாலம் அமைந்துள்ளது. அப்பாலம் சாவகத் தீவில் அமைந்துள்ள சுராபாயாவையும் மதுரா தீவின் \"பங்காலான் பெரும் பகுதியையும்\" இணைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39382"}, {"id": [39, 2], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "இத்தீவில் வசிப்போர் (நடுநிலக் கடல் பகுதியில் வாழும் சார்தீனியர்களைப் போன்று) உலகின் நீண்ட காலம் உயிர் வாழ்வோர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர். ஒவ்வொரு 100,000 பேருக்கும் 34 பேர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்கின்றனர். இது சப்பானின் தரவுகளை விட மூன்று மடங்காகும். \n\nஇரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் சப்பானியப் படையினருக்கும் இடையே கடும் போர் இங்கு நடைபெற்றது. 1945-ல் அமெரிக்கப் படைகள் வெற்றி பெறும் முனைப்புடன் இத்தீவில் வந்தபோது சப்பானியப் படையினரின் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மூன்று மாதகால சண்டையில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டது. முடிவில் அமெரிக்கப் படை வெற்றி பெற்றது. 1972 -ல் இத்தீவு சப்பானியரிடம் திருப்பி அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்றும் அமெரிக்கப் போர்த்தளம் இங்குள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53540"}, {"id": [39, 3], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "கனடாவின் 2006ஆம் ஆண்டு அலுவல்முறை கணக்கெடுப்பின்படி, நியூபவுண்ட்லாந்தின் 57% நபர்கள் பிரித்தானிய அல்லது ஐரிய மரபுவழியினராக கூறிக் கொள்கின்றனர்; 43.2% நபர்கள் குறைந்தது ஒரு ஆங்கிலப் பெற்றோரையும், 21.5% நபர்கள் ஒரு ஐரியப் பெற்றோரையும், 7% நபர்கள் குறைந்தது ஒரு இசுக்காட்டிய பெற்றோரையும் கொண்டுள்ளனர். தவிரவும் 6.1% பேர் குறைந்தது ஒரு பெற்றாராவது பிரான்சியராக கொண்டுள்ளனர். The island's total population as of the 2006 census was 479,105.\n\nவெளி இணைப்புகள்.\n- Government of Newfoundland and Labrador\n- Welcome Page for Newfoundland and Labrador\n- Newfoundland Tourism\n\n\n\n\n", "document_id": "ta_ta_85610"}, {"id": [39, 4], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- World Vision\n\n\n\n\n", "document_id": "ta_ta_19095"}, {"id": [39, 5], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "வரலாறு.\nகோசோவில் கிமு 5000 ஆண்டுகளிலிருந்தே மக்கள் குடியிருந்தனர். சிசிலியில் இருந்து கடல் கடந்து வந்த வேளாண்மைச் சமுதாயத்தினரே இங்கு முதலில் குடியேறியவராவர். இவர்கள் சிசிலியின் சிசானி இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கார் தலாம் (Għar Dalam) காலப்பகுதியைச் சேர்ந்த மட்பாண்ட ஓடுகள் இரு இடங்களிலும் கிடைத்துள்ளதை வைத்து, கோசோவில் முதலில் குடியேறியவர்கள் சிசிலியின் அக்ரிஜெண்டோ (Agrigento) பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இது குறித்துத் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. சிசிலி மால்ட்டாத்தீவிலும், கோசோவுக்கே அண்மையில் இருப்பதால் குடியேறியோர் மால்ட்டாவுக்குச் செல்வதற்கு முன்னர் கோசோவிலேயே குடியேறினர். அவர்கள் இன்று சென் லாரன்ஸ் என அழைக்கப்படும் இடத்தில் புறப் பகுதிகளில் உள்ள மலைக் குகைகளில் வாழ்ந்திருக்கலாம் எனப்படுகின்றது. \n\nகோசோ பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியில் ஒரு முக்கியமான இடமாகும். கட்டிடக் கலை வளர்ச்சியில் முக்கியமான படிநிலை ஒன்றைக் குறிக்கும் கண்டிஜாக் கோயில்கள் இங்கே அமைந்துள்ளன. இவை எகிப்தியப் பிரமிட்டுகளுக்கும், இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்சுகளுக்கும் முந்தியவை. கோசோவில் உள்ள இன்னொரு புதியகற்காலக் களம், சாக்ரா கல் வட்டம் (Xagħra Stone Circle) ஆகும். \n1551 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓட்டோமான்களும், பார்பேரியக் கடற் கொள்ளையரும் துர்குத் ரெயிஸ், சினான் பாஷா ஆகியோர் தலைமையில் கோசோவைத் தாக்கிப் 5000 அளவிலான பெரும்பாலான கோசோ மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர். பின்னர் மால்ட்டாவின் பிரபுக்களினால், 1565க்கும், 1580க்கும் இடையில் மால்ட்டாத் தீவில் இருந்து கொண்டு செல்லப்பட்டோரால் குடியேற்றப்பட்டது. \nநெப்போலியனால் தன்னாட்சி வழங்கப்பட்ட 1798 அக்டோபர் 28 தொடக்கம், 1800 செப்டெம்பர் 5 வரையான காலப்பகுதி தவிர, கோசோ மால்ட்டாவின் ஆளுகைக்குக் கீழ் உள்ளதால் கோசோவின் அண்மைக்கால வரலாறு மால்ட்டாவில் வரலாற்றுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11758"}, {"id": [39, 6], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "இதனையும் காண்க.\n- ஐக்கிய இராச்சியம்\n\nவெளியிணைப்புகள்.\n- Interactive map of Great Britain\n- Coast – the BBC explores the coast of Great Britain\n- What’s the Difference Between Great Britain and the United Kingdom?\n- Administrative map of Great Britain – from the Ordnance Survey; various formats\n- The British Isles\n- 200 Major Towns and Cities in the British Isles\n- CIA Factbook United Kingdom\n\nகாணொளி இணைப்புக்கள்.\n- Pathe travelogue, 1960, \"Journey through Britain\"\n- Pathe newsreel, 1960, \"Know the British\"\n- Pathe newsreel, 1950, Festival of Britain\n\n- The British Isles and all that|publisher=Heriot-Watt University, Edinburgh, accessdate=7 March 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_40914"}, {"id": [39, 7], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "சுமத்திரா தீவு பண்டைய காலங்களில் ஸ்வர்ணத்விப (\"தங்கத்தின் தீவு\") மற்றும் ஸ்வர்ணபூமி (\"தங்கத்தின் நிலம்\") சமஸ்கிருத பெயர்களால் அறியப்பட்டது. சுமத்ராவின் பெயரைப் பற்றி முதலில் குறிப்பிடப்பட்ட ஸ்ரீவிஜயன் ஹாஜி (ராஜா) சுமாத்திர் பூமி (\"சுமாத்திராவின் அரசர்\") என்ற பெயரில் இருந்தது\n\nசுமத்திரா தீவு இந்தோனேசியாவின் மிகப்பெரிய தீவாகும். இது உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 473,481 சதுர கிலோ மீட்டர்கள் . 2011 இல் இத்தீவில் 50,613,947 மக்கள் வசித்து வருகின்றனர் .\nசுமத்ரா வடகிழக்கு-தென்கிழக்கு அச்சு குறுக்கிட ஒரு நீளமான நிலப்பரப்பு ஆகும்.\n\nசுமத்ராவின் வடக்கு முனை அந்தமான் தீவுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, தென்கிழக்கு கடற்கரையிலிருந்து பன்கா மற்றும் பெலிட்டுங், கரீமாட்டா ஸ்ட்ரட்ட் மற்றும் ஜாவா கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது.\n\nநில நடுக்கோடு அல்லது புவிமையக் கோடு மேற்கு சுமத்ரா மற்றும் ரியா மாகாணங்களில் அதன் மையத்தில் தீவைக் கடந்து செல்கிறது. தீவின் காலநிலை சூடான மற்றும் ஈரப்பதம் கொண்டதாகும் .\n\nஉந்தப்பட்ட வெப்பமண்டல மழைக்காடுகள் ஒரு காலத்தில் நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தியது. சுமத்ராவில் பரவலான தாவர மற்றும் விலங்கு இனங்கள் உள்ளன, ஆனால் கடந்த 35 ஆண்டுகளில் அதன் வெப்பமண்டல மழைக்காடுகளில் கிட்டத்தட்ட 50% இழந்துள்ளது.சுமாத்திரன் குயில் , சுமத்திரன் புலி, சுமத்ரான் யானை, சுமத்ரான் காண்டாமிருகம் மற்றும் சுமத்திரன் ஆரங்குட்டன் போன்ற பல இனங்கள் இப்போது அபாயகரமான ஆபத்தில் உள்ளன.\n\nதீவின் மீதான காடழிப்பு, அண்டை நாடுகள் மீது கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால், இந்தோனேசியா மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளன.\n\nமேற்கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115521"}, {"id": [39, 8], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "பெரிங் கடலை அலாஸ்கா வளைகுடாவிலிருந்து அலாஸ்கா மூவலந்தீவு பிரிக்கின்றது. இதன் பரப்பளவு ஆகும். இதன் கிழக்கிலும் வடகிழக்கிலும் அலாஸ்காவும், மேற்கில் கம்சாத்கா மூவலந்தீவும் உருசிய தொலைக்கிழக்கும் தெற்கில் அலாஸ்கா மூவலந்தீவும் அலூசியன் தீவுகளும் அமைந்துள்ளன; தொலைவடக்கில் பெரிங் நீரிணை, பெரிங் கடலை ஆர்க்டிக் பெருங்கடலின் சுக்ச்சி கடலுடன் இணைக்கிறது. பெரிங் கடலின் அங்கமான பிரிஸ்தல் வளைகுடா, அலாஸ்கா மூவலந்தீவை அலாஸ்காவிலிருந்துப் பிரிக்கின்றது. \n\nபெரிங் கடலின் சுற்றுச்சூழல் ஐக்கிய அமெரிக்கா, உருசிய நாட்டெல்லைகளை உள்ளடக்கி உள்ளது; தவிரவும் கடலின் நடுப்பகுதி \"டோநட் குழி\" எனப்படும் பன்னாட்டு நீர்நிலையாகவும் உள்ளது. ). கடல் பனி,வானிலை, நீரோட்டங்களுக்கிடையேயான இடைவினைகள் இக்கடலின் சூழலை நிலைநிறுத்துகின்றன.\nவரலாறு.\nபெரும்பாலான அறிவியலாளர்கள் மிகக் கடைசியான பனியூழிக் காலத்தில் கடல் மட்டம் மிகத் தாழ்ந்திருந்ததாகவும் இதனால் கிழக்கத்திய ஆசியாவிலிருந்து மனிதர்கள் வட அமெரிக்காவிற்கு நடையாகவே தற்போதுள்ள பெரிங் நீரிணை வழியாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் கருதுகின்றனர். பிற விலங்குகளும் இருபுறமும் இடம்பெயர்ந்துள்ளன. இது பொதுவாக \"பெரிங் நிலப்பாலம்\" எனக் குறிப்பிடப்படுகின்றது. இதுவே அமெரிக்காக்களுக்குள்ளான முதல் மாந்த நுழைவாக அனைவரும் இல்லாதபோதும் பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்தாகும்.\n\n\"குலாத் தட்டு\" அலாஸ்காவின் கீழே கீழமிழ்ந்த தொன்மையான புவிப்பொறைத் தட்டாகும். இத்தட்டின் சிறிய பகுதி பெரிங் கடலில் உள்ளது.\nபுவியியல்.\nபரப்பு.\nபன்னாட்டு நீர்ப்பரப்பிற்குரிய அமைப்பு பெரிங் கடலின் எல்லைகளை இவ்வாறு வரையறுத்துள்ளது:\n\nதீவுகள்.\nபெரிங் கடலில் உள்ளத் தீவுகள்:\n- பிரைபிலோஃப் தீவுகள் இதில் அலாஸ்காவின் புனித பவுல் தீவும் அடங்கும்\n- கமாண்டர் தீவுகளும் பெரிங் தீவும்\n- புனித இலாரன்சு தீவு\n- டயோமெடு தீவுகள்\n- கிங் தீவு, அலாஸ்கா\n- புனித மாத்யூ தீவு\n- கராகின்சுகி தீவு\n- நுனிவாக் தீவு\n- இசுலெட்ஜ் தீவு\n- அகமெஸ்டர் தீவு\nவட்டாரங்கள்.\nபெரிங் கடலில் உள்ள வட்டாரங்களில்:\n- பெரிங் நீரிணை\n- பிரிஸ்டல் விரிகுடா\n- அனாடைர் வளைகுடா\n- நார்ட்டன் சவுண்டு\n\nபெரிங் கடலில் 16 கடலடிப் பள்ளத்தாக்குகள் உள்ளன; இதில் உலகின் மிகப் பெரிய கடலடிப் பள்ளத்தாக்கான செம்சுகு கேன்யன் அடங்கும்.\n\nசூழ்மண்டலம்.\nபெரிங் கடற்பகுதியில் உயிரினங்களின் முதன்மைப் பெருக்கத்திற்கு கண்டத்தட்டுப் பிரிவு முதன்மையான காரணியாகும். இந்த மண்டலத்தில், ஆழமில்லா கண்டத்திட்டு விரைவாக கீழிறங்குகும் பகுதி \"பசுமைவளையம்\" எனப்படுகின்றது. அலோசிய அடியில் குளிர்ந்த நீரிலிருந்து மேலெழும் பயிருணவு தொடர்ந்த அலைதாவரங்கள் உருவாக காரணமாக அமைகின்றது. \n\nஇரண்டாவது காரணமாக பருவகால கடற் பனிக்கட்டிகள் இளவேனிற்கால அலைதாவரங்களின் பெருக்கத்தைத் தூண்டுகிறது. பருவகால கடற் பனிக்கட்டி உருகுதல் உப்பு குறைந்த நீரை நடுப்பகுதிக்கும் பிற பகுதிகளுக்கும் பரப்புகின்றது. இதனால் ஏற்படும் படிப்படியான நிலைகளும் நீர்ப்பரப்பியல் விளைவுகளும் இனப்பெருக்கத்தை தூண்டுகின்றன. தவிரவும்பனிக்கட்டி பாசிகள் படர தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன. \n\nபெரிங் கடல் சூழ்நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளதாக சான்றுகள் கிடைக்கின்றன. 1997 வேனிற்காலத்தில் சூடான நீரினால் குறைந்த ஆற்றல் கடற்பாசிகள் பெருகியதாக அறியப்படுகின்றது. நீண்ட கால கரிம ஓரிடதனிமங்களின் பதிகையை கொண்டு வரலாற்றுக் காலங்களிலிருந்தே பெரிங் கடலில் முதன்மை இனப்பெருக்கம் நிகழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன; அம்புத்தலை திமிலங்களை இதற்கு சான்றாகக் கொள்ளலாம். கடந்த 50 ஆண்டுகளில் ஆண்டுக்கு முதன்மை இனப்பெருக்கம் 30–40% வரை குறைந்து வருகிறது. இதன்படி பெரிங் கடலின் தாங்கும் இருப்பளவு கடந்த காலத்தை விடக் குறைந்துள்ளதாக அறியப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- Bering Sea Climate and Ecosystem from NOAA\n- North Pacific Ocean theme page from NOAA\n- Groundfish fisheries and harvest, 2005 from Alaska Department of Fish and Game\n- Video of research on Bering Sea\n- Nautical Chart of the Bering Sea (Southern Part)\n\n\n\n\n", "document_id": "ta_ta_122797"}, {"id": [39, 9], "question": "உலகின் மிகப் பெரும் தீவு <Query> ஆகும்.", "document": "பெரும் நிலநடுக்கங்களை சந்திக்கும் இத்தீவு 2004 நிலநடுக்கத்தில் பெரும் அழிவைச் சந்தித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68118"}]
[{"id": [40, 0], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை \nபொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டு. கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப் பொருள் உள்ளதால், உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). சாக்குக்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது. முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.\n\nசாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.\n\nகணவாய் உயிரினத்தில் முட்டிக் கணவாய், பீலிக் கணவாய், ஓட்டுக் கணவாய், பூங்கணவாய், கூந்தல் கணவாய், மற்றும் தூண்டில் கணவாய் எனப்பல வகைகள் உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_1544"}, {"id": [40, 1], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "தாயகம் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் பகுதிகளாகும். இவைகள் சற்று மெதுவான ஓட்டம் கொண்ட ஆறு, ஏரி,குளம் ஆகிய நீர் நிலைகளின் மீது காணலாம். ஆனால் இவை அடர்ந்த காட்டுப் பகுதிகளில் காணப் படுவதில்லை. \n\nஇவை வண்ணத்துப் பூச்சி, பட்டாம் பூச்சி, கொசு, ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை உண்டு அவற்றின் இனத்தைக் கட்டுப் படுத்துவனவாகக் காணப் படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையின் 2300 மீட்டர் உயரத்திலும் தாமரை ஊசித் தட்டான்கள் பறப்பதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். \n[பகுப்பு: திருவள்ளுவர் மாவட்ட ஆசிரியர்களின் பங்களிப்பு]\n\n\n\n\n", "document_id": "ta_ta_108622"}, {"id": [40, 2], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "விளக்கம்.\nஇது 45-47 செ.மீ. நீளம் இருக்கும். நல்ல சூரிய ஒளியில் பார்க்கும்போது இதன் கருப்பு இறகுகள் நீலம் அல்லது நீல-ஊதா நிறத்தில் இருக்கும். தலை, கழுத்து மற்றும் தோள்களில் உள்ள இறகுகள் பட்டுப் போன்று இருக்கும். கால்களும், பாதங்களும்பொதுவாகக் கருப்பாக இருக்கும், அலகானது சாம்பல்-கருப்பு நிறத்தில் இருக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Rook videos, photos & sounds on the Internet Bird Collection\n- Feathers of Rook (Corvus frugilegus)\n\n", "document_id": "ta_ta_120713"}, {"id": [40, 3], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "நிறத்தில் ஆணைப் போன்றே பெண் தும்பி காணப் படும். இதை இதன் அளவைக் கொண்டு ஆண் பெண் என்று வேறு படுத்தலாம். ப்ளிச்சிடும் மஞ்சள் மற்றும் பச்சைக் கலந்த நிறத்தில் முகமும், நீலம் மற்றும் மஞ்சள் கலந்த கருப்பு நிறத்தில் முகம் காணப்படும். கால்களின் உள் பக்கம் கருப்பாகவும் வெளிப் பக்கம் பச்சையாகவும் காணப் படும்.முதுகின் மேல் பக்கத்தில் அமைந்திருக்கும் . வயிற்றின் துவக்கப் பகுதியில் முழுமையான பச்சை நிறத்தில் காணப் படும். அதன் கீழே நீல நிறம் காணப் படும். தொட்ர்ந்து கருப்பு, பச்சை , மஞ்சள் வளையங்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_108530"}, {"id": [40, 4], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "சில சிற்றினங்கள் எதிரியால் தாக்கப்படும் போது குருதிநிணத்தைச் சிந்தி எதிரிகளைக் குழப்பமடையச் செய்து தங்களைக் காத்துக் கொள்கின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_46586"}, {"id": [40, 5], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "அடர்ந்த காடுகளில் வாழும் இவ்வுயிரினம் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. பொன் மரநாய்கள் பழங்கள், பூச்சிகள், பறவைகள், தவளைகள், பல்லிகள் போன்றவற்றை உணவாகக் கொள்வதாகக் கருதப்படுகிறது. சில வேளைகளில் கிராமங்களில் ஊடுருவும் இது கோழிகளைத் தூக்கிச் செல்வதுண்டு.\n\nபண்பாட்டுத் தொடர்பு.\nஇலங்கையில் இவ்விலங்கு சிங்களத்தில் \"பனி உங்குடுவா\", \"சப்புமல் கலவெத்தா\", \"ரன்ஃகோத்தம்புவா\"/\"ஃகோத்தம்புவா\" என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. எனினும், \"ஃகோத்தம்புவா\" என்ற சொல் உருவத்தில் இதனை ஒத்ததாகக் காணப்படும் பல இன விலங்குகளையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. உண்மையில் ஃகோத்தம்புவா என்ற சொல் செங்கீரிப்பிள்ளையைக் (\"Herpestes smithii\") குறிக்கப் பயன்படுவதாகும். இதனைக் குறிக்கப் பயன்படும் பெயர்களில் ஏற்படும் இக்குழப்பம் இதன் உருவமும் நிறமும் வேறு பல இனங்களை ஒத்திருப்பதனாலேயே ஏற்படுகிறது. சிங்களத்தில் பொன் மரநாய், ஆசிய மரநாய் என்பவற்றை கலவெத்தா என அழைக்கப்படுகிறது.\n\nபொன் மரநாய் இலங்கைக்குத் தனிச் சிறப்பான விலங்கு என்பதால் இதனைச் சிறப்பிக்க இலங்கை அஞ்சற் திணைக்களம் இதன் படம் பொறித்த மூன்று ரூபாய் முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது. அம்முத்திரையில் இதன் பெயர் \"கோல்டன் பால்ம் கெட்\" (Golden Palm Cat) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27859"}, {"id": [40, 6], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Photographs and videos\n- Calls\n\n\n\n\n", "document_id": "ta_ta_120434"}, {"id": [40, 7], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "தாழாக்சியம் என்ற நிலை \"குருதி தாழாக்சியம்\" என்ற நிலையிலிருந்து வேறானது. குருதி தாழாக்சியம் என்பது தமனியக் குழாயில் ஆக்சிசன் அளவு மிகவும் குறைந்திருப்பது ஆகும். \nதாழாக்சியம் இருந்து குறைந்த ஆக்சிசன் அடக்கம் இருகின்ற நிலையிலும் (காட்டாக, குருதிச்சோகை) உயர்ந்த ஆக்சிசன் அழுத்தம் (pO) பராமரிக்கப்படலாம். எனவே தவறான புரிதல்கள் குழப்பத்தை உண்டாக்கலாம்; தாழாக்சியத்திற்கான ஒரு காரணியாக குருதி தாழாக்சியம் உள்ளது. \n\nஉடல்நலமுள்ளவர்களுக்கும் உயர்ந்த இடங்களுக்கு ஏறும்போது பொதுப்படை தாழாக்சியம் ஏற்படலாம்; இதனால் உயர ஒவ்வாமை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைகள் ஏற்படலாம்: \"உயர்ந்த இட நுரையீரல் நீர்கோவை\" (HAPE) மற்றும் \"உயர இட மூளைய நீர்க்கோவை\" (HACE). மேலும் நலமான மனிதர்களுக்கும் குறைந்த ஆக்சிசன் அடங்கிய வளிக்கலவைகளை சுவாசிக்கையில் தாழாக்சியம் ஏற்படுகிறது. காட்டாக நீரினடியே பாய்கையில், குறிப்பாக ஆக்சிசன் கட்டுப்பாடு கொண்ட மூடிய சுற்று சுவாசிப்பு அமைப்புகளில் இதற்கான வாய்ப்பு கூடுதலாகும்.\n\nபச்சிளம் குழைந்தைகளுக்கு குறைப் பிரசவ சிக்கல்களில் தாழாக்சியமும் ஒன்றாகும். கருப்பத்தின்போது மனிதச் சிசுவின் நுரையீரல்கள் கடைசியில் உருவாகும் உறுப்புக்களில் ஒன்றாக இருப்பது இதன் முதன்மைக் காரணம் ஆகும். இத்தகைய தீவாய்ப்புள்ள குழந்தைகள் ஆக்சிசனேற்றிய குருதியை பரப்பிட குழவி அடைகாப்பியில் தொடர்ந்த காற்றழுத்தத்தில் வைக்கப்படுகின்றனர்.\n\nஅறிகுறிகளும் நோய்க்குறிகளும்.\nபொதுப்படை தாழாக்சியத்தின் நோய்க்குறிகள் அதன் தீவிரத்தன்மையையும் தாக்கலின் விரைவையும் பொறுத்தது. தாழாக்சியம் மெதுவாக தாக்கும், உயரத்தினால் ஏற்படும் நோயில் தலைவலி, களைப்பு, மூச்சிறைப்பு, பொய் உற்சாகம், குமட்டல் போன்ற அறிகுறிகள் உண்டாகின்றன. தீவிரமான தாழாக்சிய நிலையில் அல்லது விரைவாகத் தாக்கிய தாழாக்சிய நிலையில் உணர்வு நிலையில் மாற்றங்கள், வலிப்புத் தாக்கம், ஆழ்மயக்கம், ஆண்குறி/பெண்குறி விறைப்பிலிருந்து மீளாதிருத்தல் மற்றும் இறப்பு நிகழலாம். தீவிர தாழாக்சியம் தோலில் நீல நிறம் தோன்றச் செய்வதால் இந்நிலை நீலம் பூரித்தல் என்றழைக்கப்படுகிறது. இது ஆக்சிசனுடன் பிணைக்கப்பட்ட குருதிவளிக்காவியின் நிறம் நல்ல சிவப்பாகவும் ஆக்சிசன் பிணைக்கப்படாத குருதிவளிக்காவி கரும் சிவப்பாகவும் இருப்பதால் தோல் வழியே பார்க்கும்போது கூடுதலான நீல நிறத்தை தெறிக்கும் தன்மையுடையதாகிறது. ஆக்சிசனுக்கு மாற்றாக வேறு மூலக்கூறு இருக்குமானால், காட்டாக கரிம மோனாக்சைடு, தோல் நீல நிறமல்லாது 'செர்ரி சிவப்பாக' இருக்கும்.\n\nநூற்கோவை.\n- \"Hypoxia - An invisible enemy\", \"Fast\", Airbus technical magazine, #38 : presentation for non specialists of hypoxia and related safety procedures in civil airplanes\n- Human Exposure to Vacuum web page, discussing the effects of vacuum on an unprotected human.\n\n", "document_id": "ta_ta_44345"}, {"id": [40, 8], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.\n\nகுன்றிமணியில் உள்ள நஞ்சு ஆப்ரின் (\"abrin\") எனப்படுகிறது. இது ரைசின் (\"ricin\") எனப்படும் நச்சுப் பொருளுக்கு நெருக்கமான உறவுடையது. இது இரு புரதத் துணை அலகுகளைக் கொண்ட ஒர் இருபடிச் சேர்மம் (dimer) ஆகும். இத் துணை அலகுகள் \"எ\", \"பி\" என அழைக்கப்படுகின்றன. \"பி\" சங்கிலி திசுள் (இலங்கை வழக்கு: கலம்) மென்சவ்வுகளில் இருக்கும் ஒருவகைக் காவிச் செல்லும் புரதங்களுடன் இணைந்து கொள்வதன் மூலம் ஆப்ரின் நஞ்சு திசுள்களுக்குள் செல்ல உதவுகிறது.\n\nவகைகள்.\n1. வெண்மை குன்றுமணி\n2. செம்மை குன்றுமணி\n3. மஞ்சள் குன்றுமணி\n4. நீல குன்றுமணி\n5. கருமை குன்றுமணி\n\nமருத்துவ குணங்கள்.\nஇதன் விதைகள் நச்சுத் தன்மைக் கொண்டதால் மருத்துவத் துறையில் பயன்படுத்தும் முன்பு அதனை சரியான முறையில் சுத்தப்படுத்த வேண்டும்.\n1. இதன் இலைச் சாறு வாய்ப்புண் , இருமல், சளி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.\n2. இலைச் சாறு வீக்கங்களை குறைக்கும்.\n3. இதன் வேர் விசக்கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110003"}, {"id": [40, 9], "question": "<Query> (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.", "document": "தோற்றம்.\nஇப்பூச்சிகள் 70 மிமீ முதல் 80 மிமீ வரை இருக்கும். உடலில் நீண்ட வெள்ளைக்கோடுகளைக் காணலாம். முன்னிறக்கைகளும் பின்னிறக்கைகளும் மேற்புறத்தில் கருப்பாக இருக்கும். நடுவில் வெளிர்நீலத்தில் சற்றே ஒளியூடுருவும் வகையிலான பட்டைத்திட்டுக்களும், நுனிகளில் வரிசையாக சிறு சிறு வெளிர்நீலப்புள்ளிகளும் காணப்படும். இறக்கைகளின் கீழ்ப்புறத்தில் மேல்புறத்தைப்போலவே குறிகள் இருக்கும். கூடுதலாக வெள்ளை நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் புள்ளிகள் இருக்கும். பின்னிறக்கைகளின் நுனி நீண்டிருக்கும். ஆணும் பெண்ணும் ஒரேபோல் இருக்கும்.\n\nபரம்பல்.\nஇது தென்கிழக்காசியா நெடுகிலும் பரவலாகக் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். அத்துடன் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் தாழ்வான பகுதிகளில் காணப்படும். தவிர கிழக்குத்தொடர்ச்சி மலைகள், சாத்துப்புரா, மேற்கு வங்கம், அசாம், வங்க தேசம், இமய மலை அடிவாரம் ஆகிய இடங்களிலும் காணப்படும். சப்பானின் தெற்கு ஒன்ஃசூ பகுதிகளில் அரிதாகக் காணலாம்.\n\nவாழிடம்.\nதாழ்வான மலைப்பாங்கான காடுகள், அடர்காடுகள், ஆற்றுப்படுகைக்காடுகள், இலையுதிர் காடுகள், பசுமைக்காடுகள் போன்ற இடங்களில் தென்படும்.\n\nநடத்தை.\nநாட்டு நீல அழகிகள் பகல்முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும். தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும். மார்ச்சு முதல் திசம்பர் வரை மிகுதியாகக் காணப்படும். விரைந்து பறக்கும். பொதுவாக இறக்கைகளை மடித்துப் படபடவென்று அடித்துக்கொண்டே மலர்களில் இருந்து தேனுறிஞ்சும். ஆண்பூச்சிகள் தனித்தோ கூட்டமாகவோ சேற்றில் உறிஞ்சும்.\n\nஉள்ளினங்கள்.\n- G. d. doson\n- G. d. robinson\n\nவாழ்க்கைப்பருவங்கள்.\nமுட்டை.\nவெளிர்மஞ்சள் நிறத்தில் உருண்டையாக இருக்கும் முட்டைகளை இலைகளின் அடியில் காணலாம்.\n\nகம்பளிப்புழு.\nகம்பளிப்புழு சற்றே நூற்புக் கதிர் வடிவில் இருக்கும். வளர்ந்த கம்பளிப்புழுக்கள் அடர்பழுப்பாகவோ புல்பச்சை நிறத்திலோ இருக்கும். நான்காம் உடற்பகுதியில் சிறிய, கூம்புவடிவ முட்கள் இருக்கும். நடுவில் நீலநிறத்திலும் சிற்றிலும் எலுமிச்சை நிறத்திலும் கருப்பு வளையங்களுடன் காணப்படும்.\n\nகூட்டுப்புழு.\nகூட்டுப்புழு வெளிர் பச்சையாக இருக்கும். தலையிலிருந்து தொண்டைப்பகுதிவரை செவ்வூதா நிறத்தில் கோடும் அதன்கீழே மஞ்சள்நிறத்தில் கோடும் இருக்கும்.\n\nஉணவுச்செடிகள்.\nஇலவங்கப்பட்டை மரம் (\"Cinnamomum verum\"), செண்பகம் (\"Magnolia champaca\"), கொத்துகளா (\"Miliusa tomentosa\"), நெட்டிலிங்கம் (\"Polyalthia longifolia\") போன்றவற்றின் இலைகளை கம்பளிப்புழுக்கள் உண்டு வாழும்.\n\nமேற்கோள்கள்.\n- Evans, W.H. (1932) The Identification of Indian Butterflies. (2nd Ed), Bombay Natural History Society, Mumbai, India\n- Kunte,Krushnamegh (2005) Butterflies of Peninsular India. Universities Press.\n- Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, Bombay Natural History Society, Mumbai, India.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாட்டில் காணப்படும் பட்டாம்பூச்சிகளின் பட்டியல்\n- அழகிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69673"}]
[{"id": [41, 0], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "லியுதேத்தியம் மற்றும் இலாரென்சியம் ஆகியவை D-வலயக்குழுவில் இருந்தாலும், தாண்டல் உலோகங்கள் அன்று. நெடுங்குழு 12 தனிமங்களும் இந்த வலயக்குழுவில் உள்ளன, இவற்றின் எதிர்மின்னி அமைப்பால் சில சமயம் குறை மாழைகளாக கருதப்படுகின்றன.\n\nமேலும் பார்க்க.\n- எதிர்மின்னி அமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_56309"}, {"id": [41, 1], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "ஆவர்த்தனப் போக்குகள்.\nதனிம வரிசை அட்டவணையில் இடம்பெற்றுள்ள தொடர்களில் இத்தொடரைத் தவிர மற்ற அனைத்துத் தொடர்களும் குறைந்தது எட்டு தனிமங்களைக் கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை தொடரின் குறுக்காகச் செல்லும்போது ஆவர்த்தனப் பண்புகளின் போக்குகளை உணர உதவுகிறது. இத்தொடரில் இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளதால் இக்கோட்பாடு இங்கு பொருந்தவில்லை. \n\nநெடுங்க்குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் பண்புகள் அடிப்படையில் நோக்கினால் ஈலியம் 18 ஆவது நெடுங்குழுவில் இடம்பெற்று மந்த வாயுக்களின் வரிசையைத் தொடங்கி வைக்கிறது. இதே அடிப்படையில் நோக்கினாலும் ஐதரசன் எந்த குழுவிலும் சேராமல் தனித்து நிற்கிறது. ஐதரசனின் பண்புகள் தனித்த பண்புகளாக உள்ளன. எனவே ஐதரசனை எந்த வகையான குழுவாகவும் வகைப்படுத்த இயலாது. \n\nதனிம வரிசை அட்டவணையில் இடம்.\nஐதரசன் மற்றும் ஈலியம் இரண்டும் எசு-கூட்டுக்குள் இருந்தாலும் அவை எந்தவொரு எசு தொகுதி தனிமங்களுடனும் பண்புகளில் ஒத்து செயல்படாது. இவற்றின் நடத்தைகள் மற்ற எசு தொகுதி தனிமங்க்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானது, இந்த இரு தனிமங்க்களை தனிம வரிசை அட்டவணையில் வைக்கப்பட வேண்டுமா என்பதில் கணிசமான கருத்து வேறுபாடுகள் உள்ளன்.\n\nஐதரசன் சில சமயங்களில் தனிம வரிசை அட்டவணையில் இலித்தியத்திற்கு மேலாக , கார்பனுக்கு மேலாக , புளோரினுக்கு மேலாக வைக்கப்படுகிறது. இலித்தியம் மற்றும் புளோரினுக்கு மேலாக இரண்டுமுறை தோன்றும்படியும் வைக்கப்படுகிறது. மற்றும் சில சமயங்களில் இத்தனிமங்களுக்கு மேலாக தனித்து மிதக்கும்படி ஒதுக்கி எந்த குழுவிலும் வகைப்படுத்தாமல் தனித்து வைக்கப்படுகிறது.\n\nஈலியம் பெரும்பாலும் எப்போதும் பி தொகுதியில் இடம்பெற்றுள்ள நியான் வாயுவுக்கு மேலாக ஒரு மந்த வாயுவாக வைக்கப்படுகிறது. ஒரே மாதிரியான எலக்ட்ரான் ஒழுங்கமைப்பைக் கொண்டிருப்பதால் சில சமயங்களில் ஈலியத்தை பெரிலியத்துக்கு மேலாகவும் வைக்கிறார்கள். \n\nஐதரசன்.\nஐதரசன் H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதை நீரியம், நீரகம், ஐதரோசெனியம் என்று பல பெயர்களால் அழைக்கிறார்கள். இத்தனிமத்தின் அணு எண் 1, அணு எடை1.008. தனிமவரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ள தனிமங்களில் மிகவும் இலேசான தனிமமாகக் கருதப்படுவது ஐதரசனாகும். பிரபஞ்சத்தில் அதிக அளவிலுள்ள ஒற்றை அணு தனிமம் ஐதரசனேயாகும். பிரபஞ்சத்தின் மொத்த அணுக்கூறு நிறையில் 75% ஐதரசன் ஒற்றையணு நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில விண்மீன்கள் பிரதானமாக பிளாசுமா நிலை ஐதரசன் நிரம்பிய விண்மீன்கள்களாகக் கருதப்படுகின்றன. 1H என்ற குறியீட்டால் குறிக்கப்படும் புரோட்டியம் என்ற ஐசோடோப்பு பெரும்பாலாகக் காணப்படும் ஐதரசனின் ஐசோடோப்பு ஆகும். இதன் உட்கருவில் நியூட்ரான் எதுவும் இல்லாமல் ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும்.\nஐதரசனானது, சீர்நிலை வெப்ப அழுத்தத்தில், நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வளிமம் ஆகும். இத்தனிமத்தை ஓர் அலோகமாகவும் கருதுகிறார்கள். ஒற்றை, இரட்டை அயனிகளாக உருவாகும் தன்மையை ஐதரசன் கொண்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆக்சிசனை செயற்கை முறையிலும் தயாரித்து இருக்கிறார்கள். \n\nஈலியம்.\nஈலியம் என்பது He என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தனிமமாகும். நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற, நச்சுத்தன்மையற்ற, கூடிய அளவில் வேதி வினையில் ஈடுபடாத ஒரு வளிமமுமாகும். இத்தனிமம் தனிம அட்டவணையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இதன் உருகுநிலையும் கொதிநிலையும் எல்லாத் தனிமங்களை விடவும் குறைவானதாகும்.\nஇதன் அணு எண் 2. இதுவே அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமங்களில் இரண்டாவது ஆகும். இதுவே நீரியத்திற்கு அடுத்து எளிய அமைப்புக் கொண்ட தனிமமும் ஆகும். பூமியின் கடல் மட்டத்தில் காற்றுமண்டலத்தில் ஈலியம் 6ஆவது இடத்தைப் பிடிக்கிறது. நைட்ரசன், ஆக்சிசன், ஆர்கான், காபன் டை ஆக்சைடு, நியான் என்பவை பிற சேர்மங்க்களாகும். இதன் செழுமை மில்லியனில் 5.2 பங்குகள் ஆகும். பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் அண்டப் பெருவெளியில் நீரியத்திற்கு அடுத்து மிகுதியாக இருப்பது ஈலியமாகும். இதன் பங்கு 7%. நீரியமும் ஈலியமும் சேர்ந்து அண்டப் பெருவெளியில் 99.9%ஆக உள்ளது. வாயு நிலையில் மட்டுமே காணப்படும் இத்தனிமத்தின் உருகு விலையும் கொதி நிலையும் மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_33637"}, {"id": [41, 2], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்ககளின் வகைபடுத்திய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n\nவேதியியல் தொடர்.\nஆவர்த்தன அட்டவணையில் வேதியியல் தொடர் வேதியியல் தனிமங்களின் என்பது ஒரு வரிசையைக் குறிக்கும். இவ்வரிசையிலுள்ள தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் தொடரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்லும்போது படிமுறையான வேறுபாடுகளைக் காட்டுகின்றன. வேதியியல் தொடர், ஆவர்த்தன அட்டவணைக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.\n\nபல வேதியியல் தொடர்கள் ஆவர்த்தன அட்டவணைக் கூட்டங்களை அச்சொட்டாக ஒத்துள்ளன. இது ஒரு தற்செயலான ஒற்றுமையல்ல. தனிமங்களை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கு ஏதுவான இயல்பியல் பண்புகள், ஆவர்த்தன அட்டவணையில் அவற்றை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கான அதே அணு ஒழுக்குப் புறவமைப்புக்களிலேயே தங்கியுள்ளது.\n\nஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்கள்:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நெடுங்குழு 16 தனிமங்கள் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 16)\n- நைதரசன் கூட்டம் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 15)\n- நாணய உலோகம் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 11)\n- உயர் உலோகம்\n- கார உலோகம்\n- பிளாட்டினக் கூட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_62113"}, {"id": [41, 3], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "ஆவர்த்தனப் போக்குகள்.\nஇரண்டாவது தொடர் தனிமங்களில் இருந்துதான் தனிம வரிசை அட்டவணையின் ஆவர்த்தனப் போக்குகள் தோற்றம் கொள்கின்றன. மிகக் குறுகிய முதல் தொடரில் ஐதரசன் மற்றும் ஈலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதால் இவற்றிலிருந்து தீர்மானமான ஆவர்த்தனப் போக்குகள் எதையும் இறுதி செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்த இரண்டு தனிமங்களும் மற்ற எசு தொகுதி தனிமங்கள் எதைப்போலவும் பண்புகளை வெளிப்படுத்துவதில்லை . இரண்டாவது தொடர் தனிமங்களில் அதிக அளவுக்கு தீர்மானமான ஆவர்த்தனப் போக்குகளை உணரமுடிகிறது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து தனிமங்களின் அணு எண்களும் அதிகரிக்கின்றன. தனிமங்களின் அணு ஆரங்கள் குறைகின்றன. மின்னெதிர் தன்மையும், அயனியாக்கும் ஆற்றலும் அதிகரிக்கின்றன.\n\nஇலித்தியம், பெரிலியம் என்ற இரண்டு உலோகங்கள் மட்டும் இரண்டாவது தொடரில் இடம்பெற்றுள்ளன. குறைந்த உலோகங்களைப் பெற்றுள்ள தொடர் என்ற பெயரை இத்தொடருக்கு இவ்விரு உலோகங்களும் பெற்றுத்தருகின்றன. முதல் தொடரில் உலோகங்கள் எதுவும் கிடையாது. ஆனால் அதில் இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. இரண்டாவது தொடரில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் பண்புகள் பெரும்பாலும் அவை இடம்பெற்றுள்ள குழுவில் உள்ள தனிமங்களைக் காட்டிலும் உச்சகட்ட நிலையில் காணப்படுகின்றன. உதாரணமாக புளோரின் அதிக வினைத்திறன் கொண்ட ஆலசனாகும். நியான் வாயு உச்சமான மந்தவாயுப் பண்புகளைக் கொண்டுள்ளது. அதேபோல இலித்தியம் மிகக்குறைவான வினைத்திறன் கொண்ட கார உலோகமாகும்\n\nஇத்தொடரிலுள்ள அனைத்துத் தனிமங்களும் மேட்லங்கு விதியைப் பின்பற்றுகின்றன. 2எசு தொடரில் இலித்தியமும், பெரிலியமும் 2எசு துணைக்கூட்டை நிரப்புகின்றன. போரான், கார்பன், நைட்ரசன், ஆக்சிசன், புளோரின் மற்றும் நியான் போன்ற பிற தனிமங்கள் 2பி துனைக்கூட்டை நிரப்புகின்றன. இவ்விசேட பண்பை முதல் மற்றும் மூன்றாம் தொடருடன் இத்தொடர் பகிர்ந்து கொள்கிறது. இவ்விதியிலிருந்து மாறுபடும் இடை நிலைத்தனிமங்கள் மற்றும் உள்ளிடைத் தனிமங்கள் எதுவும் இத்தொடரில் இடம்பெறவில்லை.\n\nஇலித்தியம்.\nஇலித்தியம் Li என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன்]] வெள்ளி போலும் தோற்றம் உள்ள மென்மையான ஒரு மாழை (உலோகம்) ஆகும். இது தனிம அட்டவணையில் 3ஆவதாக உள்ள ஒரு தனிமம். இதன் அணுவெண் 3. இதன் அணுக்கருவில் மூன்று நேர்மின்னிகளும் நான்கு நொதுமிகளும் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். உலோகங்கள் யாவற்றிலும் மிகக்குறைவான எடை கொண்ட உலோகம் இலித்தியம் ஆகும். இலித்தியத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியில் பாதியளவு தான். இலித்தியம் மின்கலங்களில் பெருமளவு பயன்படுகின்றது. பெருவெடிப்பின் போது தோன்றிய தனிமங்களில் ஒன்றாக இலித்தியம் கருதப்படுகிறது. புவிப்பரப்பில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களின் வரிசையில் இலித்தியம் 33 ஆவது இடத்தைப் பிடிக்கிறது. அதிக வினைத்திறன் கொண்டது என்பதால் இலித்தியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை. ஆனால் சேர்மங்களாகக் காணப்படுகிறது.\n\nபெரிலியம்.\nபெரிலியம் என்பது Be என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமம் ஆகும். இதன் அணுவெண் 4. இது வெப்பத்தை நன்றாகக் கடத்தும் ஒரு தனிமம் ஆகும். செப்பு போன்ற உலோகங்களுக்கு உறுதியூட்ட சிறிதளவு பெரிலியம் சேர்க்கப்படுகின்றது. X-கதிர்கள் இவ்வுலோகத்தைக் கடந்து செல்லவல்லன. இத்தனிமம், காந்தத்தன்மை ஏதுமற்றது. நைட்டிரிக் காடியால் தாக்குண்டும் கரையாத பொருள் ஆகும். பெருவெடிப்பின் போது சிறிய அளவில் பெரிலியம் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பெரிலியமும் பெரிலியம் சேர்மங்களும் புற்று நோயை உண்டாக்கக் கூடியவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_33658"}, {"id": [41, 4], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "தொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:\n- 13 (IIIB, IIIA): போரான் தொகுதி\n- 14 (IVB, IVA): கார்பன் தொகுதி\n- 15 (VB, VA): நைட்ரஜன் தொகுதி (அல்லது பிநிக்டோசன்கள்)\n- 16 (VIB, VIA): ஆக்சிசன் தொகுதி (அல்லது சால்கோசன் கள்)\n- 17 (VIIB, VIIA): ஆலசன்கள்\n- 18 (Group 0): அருமன் வாயுக்கள்\n</tr>\n</table>\n\n\n\n\n", "document_id": "ta_ta_33428"}, {"id": [41, 5], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "உனுன்பென்டியம் தீவிரமான கதிரியக்கத் தனிமம் ஆகும். இதன் நிலையான ஓரிடத்தானின் (உனுன்பென்டியம்--289) அரைவாழ்வுக் காலம் 220 மில்லிசெக்கன்களைக் கொண்டது. தனிம அட்டவணையில், இது P-வலயக்குழுவில் உள்ள திரான்சாக்டினைடு (அதிபாரத்) தனிமம் ஆகும். 7வது குழுவின் உறுப்பான இத்தனிமம் அதிபார நெடுங்குழு 15 தனிமங்களில் வைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54856"}, {"id": [41, 6], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "அணு ஆரம்.\nமூன்றாவது தொடரில் உள்ள தனிமங்களின் அணு எண்கள் அதிகரிக்கின்றன. அணு ஆரம் குறைகிறது.\n\nமின்னெதிர்தன்மை.\nமூன்றாவது தொடரில் உள்ள தனிமங்களின் அணு நிறை அதிகரிக்கிறது. இதனால் மின்னெதிர் தன்மையும் அதிகரிக்கிறது. \n\nஅயனியாக்கும் ஆற்றல்.\nமூன்றாவது தொடரில் உள்ள தனிமங்களின் அணு எண்கள் அதிகரிப்பதால் இவற்றின் எலக்ட்ரான்களை நீக்குவதற்குத் தேவையான அயனியாக்கும் ஆற்றலும் அதிகரிக்கிறது. \n\nதனிமங்கள்.\nசோடியம்.\nஇதன் மூலக்கூற்று வாய்ப்பாடு Na ஆகும். இது மெண்மையான வெள்ளியைப் போன்று மெண்மையான உலோகமாகும். கார உலோகம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். அதிக வினைத்திறன் கொண்ட தனிமமாகவும் சோடியம் விளங்குகிறது. 23Na என்ற நிலைப்புத்தன்மை கொண்ட ஒரே ஒரு ஐசோடோப்பை இது கொண்டுள்ளது. பெல்சுபார், சோடாலைட்டு, பாறை உப்பு போன்ற கனிமங்களில் நிறைந்து இயற்கையில் அதிக அளவில் சோடியம் கிடைக்கிறது. சோடியம் உப்புகள் தண்ணீரில் எளிதில் கரையும் என்பதால் இவை பூமியில் உள்ள நீர் நிலைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. குறிப்பாக கடல் நீரில் சோடியம் குளோரைடாக இது பெருமளவில் கிடைக்கிறது. \nசோடியம் சேர்மங்கள் பல்வேறு பயன்களைத் தருகின்றன. சோடியம் ஐதராக்சைடு சோப்பு தயாரித்தலில் பயன்படுகிறது. சோடியம் குளோரைடு உணவைப் பதப்படுத்தவும், ஊட்டச்சத்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. \nதனி உலோகமாக சோடியம் இயற்கையில் கிடைப்பதில்லை. ஆனால் சோடியம் சேர்மங்களில் இருந்து இதை தயாரிக்க முடியும். சர் அம்பரி டேவி 1807 ஆம் ஆண்டில் முதன்முதலில் தனிமநிலை சோடியத்தைப் பிரித்தெடுத்தார். இதற்காக இவர் சோடியம் ஐதராக்சைடை மின்னாற்பகுப்பு செய்தார். சொடியம் அயனி பல கனிமங்களின் பகுதிப்பொருளாக உள்ளது. \n\nமக்னீசியம்.\nமக்னீசியத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு Mg ஆகும். இதன் அணு எண் 12 மற்றும் அணுநிறை 24.31 ஆகும். இது காரமண் உலோகம் என்று வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. புவியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் இது எட்டாவது இடத்தைப் பெறுகிறது and ninth in the known universe as a whole.. ஒட்டுமொத்தமாக பிரபஞ்சத்தில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடிக்கிறது. புவியின் நிறையில் இரும்பு, ஆக்சிசன், சிலிக்கான் ஆகிய தனிமங்களை அடுத்து நான்காவது பெரும்பான்மையான பகுதிப் பொருளாக மக்னீசியம் கலந்துள்ளது. மக்னீசியம் சேர்மங்கள் தண்ணிரில் நன்கு கரையும் என்பதால் கடல் நீரில் இது அதிகமாகக் கலந்துள்ளது.\n\nஅதிக வினைத்திறன் கொண்ட தனிமம் என்பதால் மக்னீசியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை. காற்றில் வினைபுரிந்து தன்னைச் சுற்றி ஒரு வினையறுக்கும் அடுக்கை உருவாக்கிக் கொளவதால் மேற்கொண்டு வினைபுரியாமல் மக்னீசியம் பாதுகாக்கப்படுகிறது. தனி மக்னீசியம் உலோகம் பிரகாசமான வெள்ளை நிற ஒளியுடன் எரிகிறது. மக்னீசியம் உப்புகளை மின்னாற்பகுப்பு செய்வதன் மூலம் மக்னீசியம் தயாரிக்கப்படுகிறது. அலுமினியம் மக்னீசியம் கலப்புலோகங்கள் தயாரிப்பது மக்னீசியம் உலோகத்தின் முக்கியமான பயனாகும். இவை ஒப்பீட்டளவில் இலேசானதாகவும் வலிமை நிறைந்ததாகவும் உள்ளன. \n\nஅலுமினியம்.\nஅலுமினியத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு Al. வெள்ளியைப் போன்ற வெண்மை நிறத்துடன் இது காணப்படுகிறது. போரான் குழுவைச் சேர்ந்த இது பின் இடைநிலைத் தனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. சாதாராண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் இது தண்ணிரில் கரைவதில்லை. ஆக்சிசன் மற்றும் சிலிக்கானை அடுத்து மூன்றாவது அதிகமாகக் கிடைக்கும் தனிமம் அலுமினியம் ஆகும். புவியின் நிறை அளவில் 8% அளவு ஆக்சிசன் நிறைந்துள்ளது. 270 வகையான கனிமங்களில் ஒன்றாக அலுமினியம் கலந்துள்ளது. அலுமினியத்தின் முக்கியமான தாது பாக்சைட்டு ஆகும். \n\nஅலுமினியம் அடர்த்தி குறைவானதொரு தனிமம் ஆகும். அதனால் இதன் கலப்புலோகங்கள் ஆகாய விமானங்களின் பாகங்கள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. அலுமினியத்தின் ஆக்சைடுகளும் சல்பேட்டுகளும் அதிக அளவில் பயன்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_33659"}, {"id": [41, 7], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "இத்தனிமம் முதன் முதலாக 1996 ஆம் ஆண்டு Gesellschaft für Schwerionenforschung என்பவரால் உருவாக்கப்பட்டது. அப்போது இதற்கு உனுன்பியம் என்ற தற்காலிகப் பெயர் கொடுக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்தவர் தற்போது நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் நினைவாக \"கோப்பர்நீசியம்\" என்ற பெயரைப் பரிந்துரைத்து அதனை ஐயூபேக் 2010, பெப்ரவரி 19 ஆம் நாள் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_17614"}, {"id": [41, 8], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் அமைத்தால் ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் சீரான் இடைவெளிக்குப் பின் அமைகின்றன. தற்கால குவாண்டம் இயங்கியல் கோட்பாடுகளின்படி ஒரு தொடரில் அணு எண் உயர்வதற்கு ஏற்ப அவற்றின் ஆற்றல் கூடுகள் எலக்ட்ரான்களால் ஒரு மந்தவாயு அமைப்பு வரும்வரை முறையாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு எலக்ட்ரான் கூடும் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டே வருவதை அட்டவணையில் உள்ள தொடர்கள் காட்டுகின்றன. \n\nதனிம வரிசை அட்டவணையில் அமைந்துள்ள எசு தொகுதி மற்றும் பி தொகுதி தனிமங்கள் ஒரே தொடருக்குள் இருக்கும் போது பொதுவாக ஆவர்த்தன போக்கையும் பண்புகளில் ஒற்றுமையையும் காட்டுவதில்லை. மேலிருந்து கிழாகச் செல்லும் தொகுதிகளில் உள்ள தனிமங்கள் இப்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் டி தொகுதி தனிமங்கள் தொடர்களில் இந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதேபோல எப் பிரிவு தனிமங்கள் தொடர்களில் அதிக அளவு ஒற்றுமையை காட்டுகின்றன. \nஇயற்கையில் தோன்றிய தனிமங்கள் தனிம வரிசை அட்டவனையின் ஏழு தொடர்களில் இடம்பெற்றுள்ளன. எட்டாவது தொடரில் உள்ள தனிமங்கள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். குறிப்பாக 2016 ஆம் ஆண்டுக்கு பின்னால் தயாரிக்கப்பட்டவை ஆகும். \nஇடமிருந்து வலமாகச் செல்லும் கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. தனிம வரிசை அட்டவணையில் ஏழு தொடர்கள் உள்ளன. \n\nதொடர் 1.\nமுதல் தொடர் மிகவும் குறுகிய தொடர் ஆகும். இதில் ஐதரசன் ஈலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. எனவே இங்கு எண்ம விதி பின்பற்றப்படவில்லை. ஈலியம் மந்த வாயுவாக செயல்படுகிறது. எனவே இது 18 ஆவது தொகுதியின் உறுப்பினராகக் கருதப்படுகிறது. அணுக்கட்டமைப்பைப் பொறுத்தவரையில் இவை எசு தொகுதி தனிமங்கள் ஆகும். எனவே சில சன்மயங்களில் ஈலியத்தை 2 ஆவது தொகுதி தனிமம் என்பர். அல்லது 2,18 ஆவது தொகுதி தனிமம் என்பர். ஐதரசன் ஒரு எலக்ட்ரானை இழக்கவும் பெறவும் செய்கிறது என்பதால் அதை 1 மற்றும் 17 ஆவது தொகுதி தனிமம் என்பர். \n\n- ஐதரசன் (H) என்பது வேதியியல் தனிமங்களில் அதிகமாகக் காணப்படும் தனிமம் ஆகும். மிகவும் இலேசான தனிமம் ஆகும். இது பிரபஞ்சத்தின் அடிப்படை தனிமங்களில் 75% ஆகும் . தனிமநிலை ஐதரசன் ஒப்பீட்டளவில் அரிதானது ஆகும். மீத்தேன் போன்ற ஐதரோ கார்பன்களில் இருந்து தொழிற்துறையில் இது தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான தனிமங்களுடன் சேர்ந்து சேர்மங்களை உருவாக்கும். நீர் மற்றும் கரிமச் சேர்மங்களில் அதிக அளவில் உள்ளது\n- ஈலியம் (He) ஒரு வாயுவாக உள்ளது.. இரண்டாவது அதிக அளவில் கிடைக்கும் தனிமம் ஈலியம் ஆகும். பெரு வெடிப்பில் உருவானது. விண்மீன்களில் அணுக்கரு இணைவு மூலம் புதிய ஈலியம் தோன்றுகிறது..\n\nதொடர் 2.\nஇரண்டாவது தொடர்: அணு எண் 3 முதல் அணு எண் 10 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். இலித்தியம் தொடங்கி நியான் வரை 8 தனிமங்கள் உள்ளன.\n\nதொடர் 3.\nமூன்றாவது தொடர்: அணு எண் 11 முதல் 18 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். சோடியம் தொடங்கி ஆர்கான் வர உள்ள 8 தனிமங்கள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன.\n\nதொடர் 4.\nநான்காவது தொடர்: அணு எண் 19 முதல் 36 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். பொட்டாசியம் முதல் கிரிப்டான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. \n\nதொடர் 5.\nஐந்தாவது தொடர்: அணு எண் 37 முதல் 54 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். ருபீடியம் முதல் செனான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. \nதொடர் 6.\nஆறாவது தொடர்: அணு எண் 55 முதல் 86 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். சீசியம் முதல் ரேடான் வரை 32 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் \nபதினான்கு உள் இடைத் தனிமங்களும் (லாந்தனைடுகள்) காணப்படுகின்றன. \n\nதொடர் 7.\nஏழாவது தொடர்: அணு எண் 87 முதல் 118 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். ப்ரான்சியம் முதல் 26 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. எஞ்சியிருக்கும் 32 வரை தனிமங்கள் நிரப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6722"}, {"id": [41, 9], "question": "தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே <Query> (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.", "document": "இதன் அணு எண் 2. இதுவே அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமங்களில் இரண்டாவது ஆகும். இதுவே நீரியத்திற்கு அடுத்து எளிய அமைப்புக் கொண்ட தனிமமும் ஆகும். பூமியின் கடல் மட்டத்தில் காற்றுமண்டலத்தில் ஈலியம் 6ஆவதாக, நைதரசன், ஒட்சிசன், ஆர்கான், காபனீரொட்சைட்டு, நியானுக்கு அடுத்ததாகச் செறிவுற்றுள்ளது. இதன் செழுமை மில்லியனில் 5.2 பங்குகள் ஆகும். பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் அண்டப் பெருவெளியில் நீரியத்திற்கு அடுத்து மிகுதியாக இருப்பது ஈலியமாகும். இதன் பங்கு 7%. நீரியமும் ஈலியமும் சேர்ந்து அண்டப் பெருவெளியில் 99.9%ஆக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105015"}]
[{"id": [42, 0], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "சமயக்குரவர் நால்வரின் காலம், செயல்பாடுகள், சைவ நூல்களில் அவர்களுடைய தாக்கங்கள் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதப்படுகின்றன. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்கொண்டும் நூலில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென அறிந்து கொள்கின்றனர். இந்து ஆய்வுகள் சைவ சமயத்தின் வரலாறுகள் குறித்த ஐயப்பாடுகளை களையவும், சம்பவங்களுக்கு வலுவூட்டவும் உதவுகின்றன. \n\nசமயக்குரவர்கள் பற்றி வெளிவந்துள்ள நூல்கள்.\n- நால்வர் நான்மணிமாலை - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் சமயப் பணி பற்றிக் கூறும் நூலாக சிவப்பிரகாசர் எழுதியது.\n- நால்வர் நெறி - 1968ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம், க. , இராமநாதன், வ. இ. அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும்.\n\nகோயில்களில்.\nசிவாலயங்களின் பிரகாரத்தில் நால்வருக்கும் சிலைகளும், தனிச்சன்னதிகளும் அமைக்கப்படுகின்றன. பொதுவாக இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த வரிசையை மாற்றுவதில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_87176"}, {"id": [42, 1], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "- கூர்ம புராணம் - அதிவீரபாண்டியர்\n- இலிங்க புராணம் - அதிவீரபாண்டியர்\n- கந்த புராணம்\n- மச்ச புராணம் - வட மலையப்பர்\n- சிவரகசியம் - ஒப்பிலா மணிப்புலவர்\n- விநாயக புராணம் - கச்சியப்பர்\n-  சங்கிதை - மீனாட்சி சுந்தரப் பிள்ளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_25860"}, {"id": [42, 2], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "இந்நூல், காஞ்சீபுரத்தில் பிறந்து துறைமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்தவரான சிவப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்டது. இது மிகவும் கருத்துச் செறிவு கொண்ட நூலாதலால் இதன் பொருளை விளக்கப் பிற்காலத்தில் ஏழு உரை நூல்கள் எழுதப்பட்டன. இவை,\n\n1. ஆறுமுக நாவலர் உரை, 1873.\n2. இராமலிங்க சுவாமிகள் உரை, 1896.\n3. சுவாமிநாத பண்டிதர் உரை, 1916.\n4. நடராஜ தேசிகர் உரை, 1955.\n5. பு. சி. புன்னைவனநாத முதலியார் உரை, 1960.\n6. கொ. இராமலிங்கத் தம்பிரான் உரை, 1966.\n7. வை. இரத்தின சபாபதி உரை, 1984.\n\nஎன்பனவாகும். \n\nஉசாத்துணைகள்.\n- குப்பன், ந., நால்வர் நான்மணிமாலை உரை ஆய்வு, தமிழ்மலர்ப் பதிப்பகம், சென்னை. 1994.\n- மஞ்சுளா, கி., கற்பனைக் களஞ்சியத்தின் அற்புதச் சொற்கோயில், தினமணி, 11 Oct 2009. (16 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது)\n\n\n\n\n", "document_id": "ta_ta_21748"}, {"id": [42, 3], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "நூல் சொல்லும் செய்திகள்.\n- உலகாயதம் முதல் வேதாந்தம் ஈறாக உள்ள மதக் கோட்பாடுகளும், கண்டனமும்\n- ஞான சாதனங்கள்\n- யோக முறைமைகள்\n- குருவின் அருமை பெருமைகள்\nபெருந்திரட்டு மேற்கோள் நூல்கள்.\nபெருந்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ள முன்னோர் நூல்கள்\n\nமுதலானவை\n- இவருக்கு முன் தமிழில் வேதாந்த நூல்\n- பரமார்த்த தரிசனம் (பட்டர் மொழிபெயர்த்த பகவத் கீதை)\n- இவருக்குப் பின் தமிழில் வேதாந்த நூல்\n- கைவல்ய நவநீதம்\n- ஞானவாசிட்டம்\n\nசில செய்திகள்.\n- புதிய பாடல்களுக்குப் பழநூல் பெயர்களைச் சார்த்தியுள்ளார்.\n- கொள்கை மறுப்புப் பாடல்கள் இணைந்து வருகின்றன.\n- தேவாரத்துக்குப் பெயர் சூட்டியது\n- திருக்கடைக்காப்பு (சம்பந்தர் தேவாரம்)\n- தேவாரம் (அப்பர் தேவாரம்)\n- திருப்பாட்டு (சுந்தரர் தேவாரம்)\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44801"}, {"id": [42, 4], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "முதலாவது திருமுறைத் திரட்டு 99 திருப்பாசுரங்களைக் கொண்டது. இதில் சம்பந்தர் பாடல்கள் 26, அப்பர் பாடல்கள் 63, சுந்தரர் பாடல்கள் 10 தொகுக்கப்பட்டிள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_52221"}, {"id": [42, 5], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "அமைவிடம்.\nஇது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், வருணன், அக்கினி தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).சங்ககாலத்தில் அன்னி. அன்னி மிஞிலி ஆகிய பெருமக்கள் வாழ்ந்துவந்த ஊர் இது. இவர்களது பெயரால் அமைந்த ஊர் இது. இத்தலம் தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில்அமைந்துள்ள 22ஆவது சிவத்தலமாகும்.\n\nஇறைவன்,இறைவி.\nஇத்தலத்திலுள்ள இறைவன் ஆபத்சகாயேசுரர், இறைவி பெரிய நாயகியம்மை.\n\nகோயில் அமைப்பு.\nநுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாகவும், அம்மன் சன்னதிக்கு முன்பாகவும் தனித்தனியாக பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. கோயிலின் வலப்புறம் மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் புனுகீஸ்வரர், விநாயகர், முருகன், பெரியநாயகி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதியை அடுத்து நவக்கிரக சன்னதி உள்ளது. கோயிலின் முன்பு குளம் காணப்படுகிறது.\n\nசிறப்புகள்.\nஇக்கோயில் பற்றிய பதிகத்தில் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த 11 திருவிருக்குக்குறள் பாடல்கள் உள்ளன. \nஇக்காலத்தில் இது பொன்னூர் என வழங்கப்படுகிறது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- சிவத் தலங்கள்\n- தேவாரத் திருத்தலங்கள்\n- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n- சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\n- திருஞான சம்பந்தர்\n- சுந்தரர்\n- திருநாவுக்கரசர்\nவெளியிணைப்புகள்.\n- கூகிள் மேப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3316"}, {"id": [42, 6], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "அமைவிடம்.\nஅப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும்.\nஇறைவன், இறைவி.\nஇத்தல இறைவன் ஜகதீஸ்வரர், இறைவி ஜகந்நாயகி.\n\nசிறப்பு.\nபேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன.\nவெளி இணைப்புக்கள்.\n- தல வரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்\n- கோயில் விபரமும் அப்பர் பதிகமும்\n\nஇவற்றையும் பார்க்க.\n- சிவத் தலங்கள்\n- தேவாரத் திருத்தலங்கள்\n- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n- திருஞான சம்பந்தர்\n- சுந்தரர்\n- திருநாவுக்கரசர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6391"}, {"id": [42, 7], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "அமைவிடம்.\nவைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவு உள்ளது; அதனுள் - அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனம் செல்லும்.\n\nதிருத்தலப் பாடல்கள்.\n- இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:\n\nதிருஞான சம்பந்தர் பாடிய பதிகம்\n\"முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர் \" \n\n\" அந்தம் இல்லா அடிக ளவர்போலுங் கந்த மல்கு கமழ்புன் சடையாரே.\" \n\n\"மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்\"\n\n\"ஆவ ரென்னும் அடிக ளவர்போலும் ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.\"\nதிருநாவுக்கரசர் பாடிய பதிகம்\n\"பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத் \" \n\n\"துறவாதே கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத் \"\n\n\"திறமாய எத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\"\n\n\"நிறமா மொளியானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.\".\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம்\n\n\"அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக \" \n\n\"வந்த காலன்தன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன் \"\n\n\"எந்தை நீஎனை நமன்றமர் நலியில் இவன்மற் றென்னடி யானென விலக்கும் \"\n\n\"சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.\".\nஇவற்றையும் பார்க்க.\n- பாடல் பெற்ற தலங்கள்\n\n- சிவத் தலங்கள்\n- தேவாரத் திருத்தலங்கள்\n- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n- திருஞான சம்பந்தர்\n- சுந்தரர்\n- திருநாவுக்கரசர்\nவெளி இணைப்புக்கள்.\n- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்\n- தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்\n- சம்பந்தர் பாடிய பதிகம்\n- அப்பர் பாடிய பதிகம்\n- சுந்தரர் பாடிய பதிகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3314"}, {"id": [42, 8], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "வேறு தமிழ் மும்மூர்த்திகள்.\nதேவாரங்களை இயற்றிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரையும் சைவ சமயத்தில் மும்மூர்த்திகள் என குறிப்பிடுகின்றனர்.\n\nஉசாத்துணைகள்.\n- - தமிழ் டிரினிட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_91263"}, {"id": [42, 9], "question": "<Query> எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.", "document": "சைவ சித்தாந்த முதல் சந்தான ஆசாரியார் மெய்கண்டார் பிறந்த ஊர். சைவ எல்லப்ப நாவலர் பிறந்த இராதா நல்லூர் இந்த ஊரிரிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது. திருவெண்காட்டுப் புராணம் என்னும் நூல் இவ்வூர் இறைவன்மீது பாடப்பட்டது. \n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவெண்காட்டில் 7403 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1005. எழுத்தறிவு பெற்றவர்கள் 4948 பேர். இதில் 2733 பேர் ஆண்கள்; 2215 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 75.67. 13.21 சதவீதம் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51784"}]
[{"id": [44, 0], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- கலேவலா செய்யுள் வடிவில்\n- கலேவலா, உரைநடையில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54356"}, {"id": [44, 1], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nஇலங்கையின் யாழ்ப்பாணத்தில் உடுவில் என்னும் ஊரில் 1935 சூன் 25 இல் பிறந்தார். இவரது தந்தையார் இராமலிங்கம் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பிறந்த சில தினங்களிலேயே தாயை இழந்தார். சிவலிங்கம் காங்கேசன்துறை உறோமன் கத்தோலிக்கப் பாடசாலை, அமெரிக்கன் மிசன் ஆங்கிலப் பாடசாலை, மற்றும் அனுராதபுரம் சென் யோசப் கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.\n\nபணி.\n1955 - 1957 வரை நாவலப்பிட்டி கதிரேசன் தமிழ்ப் பாடசாலையிலும், கதிரேசன் கல்லூரியிலும் ஆங்கில உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1957இல் அரச எழுதுவினைஞர் சேவைக்குத் தெரிவாகி கொழும்பு சமூக சேவைத் திணைக்களம், புத்தளம் கச்சேரி, யாழ்ப்பாணம் மாநிலக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்று 1979இல் ஓய்வு பெற்றார். அதன்மேல் ஈராக்கில் கெர்க்கூக் என்னும் நகரில் ஓர் அரேபியக் கம்பனியில் களஞ்சியப் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், ஈரான் - ஈராக் போரை அடுத்து 1982 டிசம்பரில் இலங்கை திரும்பினார்.\n\nபின்லாந்தில் வாழ்க்கை.\n1983 இனக்கலவரத்தை அடுத்து அவ்வாண்டு அக்டோபரில் பின்லாந்துக்குக் குடிபெயர்ந்தார். பின்லாந்தின் தேசிய மொழியான பின்னிய மொழியை இவரும் இவரது மனைவி மக்களும் நன்கு கற்றனர்.\n\nஎழுத்துலகில்.\nஇவரது முதலாவது கவிதை 1955ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து உள்ளூர் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் தனது ஆக்கங்களை எழுதி வந்தார். 1961ஆம் ஆண்டில் கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது \"தேடி வந்த கண்கள்\" சிறுகதை பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் சுதந்திரன், வீரகேசரி, கல்கி, தினகரன், தமிழ்ன்பம், கலைச்செல்வி, அல்லி, தம்ழோசை, குமுதம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தன. இவருடைய இரண்டு புதினங்கள் \"பொன்னான மலரல்லவோ\", \"அந்தரங்க கீதம்\" ஆகியவை 'வீரகேசரிப் பிரசுரங்கள்' வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன. \n\nகலேவலா மொழிபெயர்ப்பு.\nபின்லாந்தின் தேசியக் காவியமான கலேவலா என்ற பாடல் தொகுப்பு இவரால் 1994இல் மொழிபெயர்க்கப்பட்டது. உதயணன் பல ஆண்டுகாலமாக பின்லாந்து நாட்டில் வாழ்ந்து வந்தவர். அப்போது அவர் பின்லாந்து மொழியுடனும் அந்நாட்டுக் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், கலேவலாவின் பின்லாந்து-கரேலிய மூலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது. இம்மொழிபெயர்ப்பை அடுத்து இவர் அந்நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். கால்நூற்றாண்டு காலம் இவர் பின்லாந்தில் வாழ்ந்திருக்கிறார். பின்னர் புலம் பெயர்ந்து கனடா சென்றார்.\n\nவெளியான நூல்கள்.\n- \"பொன்னான மலரல்லவோ\" (நாவல், வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு, 1975)\n- \"அந்தரங்க கீதம்\" (நாவல், வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு, 1976)\n- \"கலேவலா, பின்லாந்தின் தேசிய காவியம் - கவிதை நடைத் தமிழ் மொழிபெயர்ப்பு – வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், அச்சுப் பதிவு: The Alternative Press, Hong Kong 1994\n- \"உரைநடையில் கலேவலா\" - பின்லாந்தின் தேசிய காவியம் - உரைநடைத் தமிழாக்கம் - வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து, அச்சுப்பதிவு: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, தமிழ்நாடு.\n- \"உங்கள் தீர்ப்பு என்ன?\" (சிறுகதைத் தொகுதி, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2010)\n- \"பிரிந்தவர் பேசினால்\" (சிறுகதைத் தொகுதி, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2010)\n- \"பின்லாந்தின் பசுமை நினைவுகள்\" ENDLESS MEMORIES OF FINLAND. – 2015 வெளியீடு: தாய்வீடு பதிப்பகம், கனடா.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2324"}, {"id": [44, 2], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "கலேவலா தொகுப்பு.\nசிறந்த மொழிநூல் வல்லுநரான எலியாஸ் லொண்ரொத் (1802-1884) என்பாரே இக் காவியத்தைத் தொகுத்தவராவார். இவராலும் மற்றும் பின்லாந்தின் நாட்டார் இலக்கியத்தின் முன்னோடிகளாலும் பின்லாந்தின் கரேலியாவின் நாட்டுப் புறங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட, சிறந்த தொன்மையான நாட்டுப் பாடல்களே இத் தொகுப்பின் மூலங்களாகும்.\n\nவரலாறு.\nகரேலியா என்னும் பிரதேசத்தின் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரை, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. புரட்டஸ்தாந்தம், லூத்தரன் கிறித்தவ இயக்கம் ஆகியன ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த பழமைவாதக் கிறித்தவம் பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த ரோமன் கத்தோலிக்க இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே இதற்குக் காரணமாகும். கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனை கதைகளையும் பிரதிபலித்தது, எனினும் இந்நாட்டை வெற்றிக்கொண்ட சுவீடிஷ்க்காரர் கி.பி. 1155 இல் பலவந்தமாகக் கொண்டுவந்த கிறித்துவத்தின் வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று.\n\nகலேவலா பெயர்க்காரணம்.\n\"கலேவலா\" என்னும் பெயர் பின்னிஷ் மொழியில் 'இடம்' என்பதைக் குறிப்பிடும் -லா என்னும் பெயர் விகுதியில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் முதல் அடி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. இவருக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தனர். கலேவலாவின் நாயகர்களான வைனாமொயினனும் இல்மரினனும் இவர்களில் அடங்குவர். பின்னிஷ் மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது.\n\nதமிழில் கலேவலா.\nகலேவலா பாடல்கள் இற்றைவரை தமிழ் உட்பட 50க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் 1994இல் ஆர். சிவலிங்கம் (உதயணன்) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2322"}, {"id": [44, 3], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "தமிழில் கவேவலா.\n\"முதன்மைக் கட்டுரை: கலேவலா\"\n\nகலேவலா (Kalevala) உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். கலேவலா தமிழில் 1994இல் ஆர். சிவலிங்கம் (உதயணன்) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15925"}, {"id": [44, 4], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇவர் யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டையில் சிந்துபுரம் என்ற கிராமத்தில் முருகுப் பிள்ளைக்கும் தங்கம்மையாருக்கம் புதல்வராகப் பிறந்தார். கொழும்பு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இவர் கல்வி கற்ற போது அங்கு தமிழாசிரியராக விருந்த தென்கோவை, பண்டிதர் ச. கந்தையபிள்ளையிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். பின்னர் கொழும்பு சாகிரா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1940 ஆம் ஆண்டிலே தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தனர். இலங்கைப் பல்கலைக்கழகத்திலே சில ஆண்டுகள் இவர் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.\n\nஇவரது 'மணித்தாய் நாடும் மரதனோட்டமும்' என்ற நூல் மரதனோட்டக் கவிதைப்போட்டியில் முதற் பரிசைப் பெற்றது.\n\nதமிழில் இலங்கை நாட்டுப்பண்.\nஇலங்கையின் நாட்டுப்பண் சிங்கள மொழியில் ஆனந்த சமரக்கோன் என்பவரால் 1940 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. இதனை நல்லதம்பி சிறீ லங்கா தாயே என்ற தலைப்பில் 1950 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார். 1975 ஆம் ஆண்டு தேசிய பொதுக்கல்வித் தராதரப் பத்திர தமிழ்ப்பாடப் புத்தகத்தில் தேசிய கீதம் தமிழிற் பதியப்பட்டுள்ளது. 1975 தேசிய பொதுக்கல்வித்தராதரப் பரீட்சைக்கான - கர்நாடக சங்கீத பாடத்திட்டத்தின் படி - தேசிய கீதம் தமிழிற் கற்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பை அதிகாரபூர்வமாக நீக்க அரசுத்தலைவர் மகிந்த இராசபக்ச தலைமையிலான அமைச்சரவை கலந்துரையாடல்களை டிசம்பர் 2010 இல் நிகழ்த்தியது. இதற்கு இலங்கை தமிழ் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து தமிழ் மொழி தேசிய கீதத்தை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என இலங்கை அரசின் அமைச்சர் செனிவரத்ன ஊடகங்கள் மூலம் அறிவித்தார்.\n\nஎழுதிய சில நூல்கள்.\n- மணித்தாய் நாடும் மரதனோட்டமும்\n- மொழிப் பயிற்சி\n\nவெளி இணைப்புகள்.\n- மு. நல்லதம்பியின் நூல்கள் நூலகத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22034"}, {"id": [44, 5], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "மீள் பதிப்பு.\nசிட்டி சுந்தரராசன். சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து இந்நூலைக் கண்டுபிடித்து 1994 ஆம் ஆண்டில் வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி வெளியிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52265"}, {"id": [44, 6], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல்.\n- இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு.\nஉதயணன் என்பவனின் கதையை இது கூறுகிறது. \nகதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான். \n\nஉதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல். \n\nபல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_11668"}, {"id": [44, 7], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 27 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) அமைக்கப்பட்டது.\n- ஆகஸ்ட் 7 - கிழிப்பர் ஜேக்கினால் கொலைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் மார்தா டப்ரம் என்னும் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n- செப்டம்பர் 4 - ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் (படம்) \"கோடாக்\" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார்.\n- டிசம்பர் 13 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.\n\nதேதிகள் அறியப்படாத நிகழ்வுகள்.\n- சீனாவில் தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.\n- பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- செப்டம்பர் 5 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\n- அக்டோபர் 10 - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n- நவம்பர் 7 - சி. வி. இராமன்\n- பொன்னையாபிள்ளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_10631"}, {"id": [44, 8], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "மொழிபெயர்ப்பு.\nவடமொழியில் \"காளிதாசர்\" எழுதிய சாகுந்தலம் என்ற நாடகத்தைத் தமிழில் ச. பார்த்தசாரதி மொழிபெயர்த்துள்ளார். இது திசம்பர் மாதம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்தது.\nவடமொழியிலுள்ள வெங்கடேச சுப்பிரபாதத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். இதனை இசைக்குயில் எம். எசு. சுப்புலட்சுமி பாடியிருக்கிறார்.\n\nபணி.\nதமிழ்ப்பேராசிரியராகத் தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் பணிசெய்தவர்.இவர் ஓய்வு பெற்றது மே மாதம் 1999ஆம் ஆண்டு.\n\nபரிசு.\nகாளிதாசரின் சாகுந்தலம் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இவர் எழுதிய நூலுக்குத் தமிழ்நாடு அரசு சிறந்த இலக்கிய நூல் பரிசை 2002 ஆம் ஆண்டு வழங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107521"}, {"id": [44, 9], "question": "1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான <Query>, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.", "document": "வரலாறு.\nசைமன் கிரகரி பெரேரா, 1882 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் தேதி இலங்கையிலுள்ள களுத்துறையில் பிறந்தார். தொடக்கக் கல்வியைத தனது சொந்த ஊரில் இருந்த புனித சிலுவைக் கல்லூரியில் பெற்ற அவர், பின்னர் கொழும்பு புனித யோசேப் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு வெஸ்லிக் கல்லூரியிலும் தனது கல்வியைத் தொடர்ந்தார். 18 ஆவது வயதில் அரச எழுது வினைஞர் தேர்வில் வெற்றி பெற்ற பெரேரா காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பணியில் அமர்ந்தார். 1905 ஆம் ஆண்டில் யேசு சபையில் இணைந்து இந்தியாவுக்குச் சென்றார். அங்கே யேசு சபை உறுப்பினருக்கான கடுமையான பயிற்சியைப் பெற்ற அவர் 1911ல் இலங்கைக்குத் திரும்பி காலி, புனித அலோசியசு கல்லூரியில் கற்பித்தலில் ஈடுபடலானார். 1914ல் மதக் கல்வியைத் தொடர்வதற்காக மீண்டும் இந்தியாவுக்குச் சென்றார். 1917 ஆம் ஆண்டில் அவர் குருவானவராக நிலைப்படுத்தப்பட்டார்.\n\nஇலங்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட பெரேரா யேசு சபை மூலம் தனக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கையின் வரலாற்றுத் துறையில் சிறப்பான பணிகளை இவர் ஆற்றியுள்ளார். இவர் 1950ம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் தேதி காலமானார்.\n\nபணிகள்.\nபெரேராவின் இலங்கை வரலாறு தொடர்பான செயற்பாடுகள் 1915ல் தொடங்கின. இந்தியாவில் இருந்த பிற யேசு சபை வரலாற்றாளர்களின் உதவியுடன், இலங்கை வரலாறு தொடர்பான வெளியிடப்படாத ஆவணங்களின் படப்படிகளைப் பெற்று இலங்கையில் யேசு சபை ஆவணக் காப்பகத்தில் வைத்தார். அத்துடன், யேசு சபையினரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட வரலாற்று நூல்கள் பலவற்றில் இருந்த இலங்கை தொடர்பான பகுதிகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அரசின் வேண்டுகோளுக்கு இணங்க குவெய்ரோசு போர்த்துக்கேய மொழியில் எழுதிய இலங்கை வரலாறு தொடர்பான நூலை, \"த டெம்பொரல் அன்ட் ஸ்பிரிச்சுவல் கொன்குவெஸ்ட்\" என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இது 1930ல் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. அத்துடன், கண்டி இராச்சியத்துக்கும், போர்த்துக்கேயருக்கும் இடையில் இடம்பெற்ற போர்கள் தொடர்பான இரண்டு ஆவணங்களை இலங்கை அரசுக்காக, லிசுபனில் இருந்து பெற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். \n\nஇவற்றை விட 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளைச் செய்தித்தாள்களிலும், ஆய்விதழ்களிலும் வெளியிட்டதோடு, அறிஞர் அவைகளிலும் சமர்ப்பித்துள்ளார். இவற்றுள், \"கண்டி இராச்சியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்\" (\"The Rise and Fall of Kandian Kingdom\"), \"பழைய வரலாற்றில் களுத்துறை\" (\"Kalutara in Early History\"), \"கொழும்பு நகரம் 1502-1656\" (\"Colombo City 1501-1656\"), \"கான்ஸ்டன்டைன் டி சாவின் வழித்தடம்\" (\"The Rout of Constantine De sa\"), \"போர்த்துக்கேயத் தோம்புகள்\" (\"The Portuguese Tombos\"), \"இலங்கையின் வரலாறு\" (\"History of Ceylon\") என்பவை குறிப்பிடத்தக்கவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61233"}]
[{"id": [46, 0], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "மார்ச் 16, 2009 இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், 65% (மொ.உ.உ)) ஆகும். இது ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் $36,314 கடனாகும். இந்தத் தொகையில் 25% மேலாக வெளிநாட்டு அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம் பெறப்பட்டது. \nஇதனையும் பார்க்க.\nநாடுகளின் பொதுக் கடன் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13213"}, {"id": [46, 1], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "உயரும் தேசிய கடனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எண்ணிய நியூயார்க் நகர ரியல் எஸ்டேட் டெவலப்பர் சீமோர் துர்ச்ட்டுக்கு (Seymour Durst) தேசிய கடன் கடிகாரம் அமைக்கும் யோசனை தோன்றியது. 1989 ஆம் ஆண்டு முதல் கடிகாரம் நிறுவப்பட்டது. இக்கடிகாரத்தை நிறுவும் செலவிற்கு துர்ச்ட் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த முதல் கடிகாரம் ஆறாவது அவென்யூவில், 42 வது மற்றும் 43 வது அவென்யூக்களுக்கிடையில் - டைம்ஸ்சதுக்கத்தில் இருந்து ஒரு கட்டடம் தள்ளி அமைந்தது. அந்த சமயத்தில் தேசிய கடன் $ 3 டிரில்லியன் கீழ் இருந்தது; ஆனால் உயரும் போக்கில் இருந்தது. 2000 முதல் 2002 வரை கடன் வீழ்ச்சியடைந்ததினால் கடிகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படிருந்த்தது.\n\n2004 ஆம் ஆண்டு அசல் கடிகாரம் அழிக்கப்பட்டு அதற்கு பதிலீடாக தற்போதைய கடிகாரம் அமைக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க தேசிய கடன் முதல் முறையாக 10 டிரில்லியன் டாலர் தாண்டியது. இதனால் அமெரிக்க தேசிய கடன் கடிகாரம் இலக்கங்கள் பற்றாகுறை ஏற்பட்டது என செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது.\n\n1995 இல் சீமோரின் இறப்பிற்குப் பின் அவரது மகன் மகன் டக்ளஸ் ’துர்ச்ட் அமைப்பு’ மூலம் தேசிய கடன் கடிகாரப் பொறுப்பை எடுத்து கொண்டார். செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு, இக் கடிகாரத்தைப் பராமரிக்கும் பணியை ஏற்ற துர்ச்ட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜொனாதன் துர்ச்ட், நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் \"வரும் ஆண்டுகளுக்கான\" கடிகாரம் பராமரிப்பு திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.\n\nவரலாறு.\nசீமோர் துர்ச்ட்டால் உருவாக்கப்பட்ட தேசிய கடன் கடிகாரம் 1989 ஆம் ஆண்டு பொருத்தப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் சீமோரின் மரணத்தின் பின்பு அவரது புதல்வன் டக்லஸ் துர்ச்ட், துர்ச்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\n\nடக்லஸ் துர்ச்ட், தேசிய கடன் கடிகாரம் ஒரு பாகுபாடற்ற முயற்சியை பிரதிபலிகின்றது எனவும் ஒவ்வொரு தலைமுறைகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் \"நாம் குடும்ப வணிகத்தில் இருக்கின்றோம்.ஒவ்வொரு தலைமுறைகளுக்காகவும் சிந்திகின்றோம் எனவே அடுத்த தலைமுறை இக் கடன் சுமையால் முடக்கபடுவதைக் காண நாம் விரும்பவில்லை\" எனவும் தெரிவித்தார். டக்லஸ் துர்ச்ட் தனது தந்தை தேசியக் கடனின் சுமை பற்றி மக்களுக்கு அறிவூட்டுவதற்காக மிகவும் எளிமையான வழிமுறைகளைக் கையாண்டார் எனக் கூறினார். அதாவது 1980 களில் அவர் விடுமுறை நாட்களில் செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ்காரர்களுக்குப் (senators and congressmen) புது வருட வாழ்த்துடன் தேசிய கடனில் உங்கள் பங்கு $35000 என குறிப்பிட்டு அனுப்பிவைத்தார். எண்பதுகளின் முற்பகுதிகளில் துர்ச்ட் முதல் முறையாக தானாக, தொடர்ச்சியாகத் தகவலை புதுப்பிக்கும் கடிகாரத்தின் எண்ணத்தை முன்வைத்தபோதும் அதனை நடைமுறைபடுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பம் அப்போது கிடைக்கவில்லை.\n\nமுதல் கடிகாரம்.\n1989 ஆம் ஆண்டு தேசிய கடன் கூ 2.7 (டிரில்லியன் டாலர்) ஆக இருக்கும் போது 11× 26 அடி அளவுடைய கடிகாரம் கூ100இ000 (ஒரு லட்சம் டாலர்) செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இது டைம்ஸ் சதுக்கத்திலிருந்து ஒரு கட்டிடத் தொகுதி தள்ளி அமைந்துள்ள துர்ச்ட் கட்டிடத்தில் பொருத்தப்பட்டது. இக் கட்டிடம் 42 வது அவன்யூ மற்றும் ப்ரின்ட் பூங்காவின் வடக்குப் பகுதியை வடக்கு நோக்கி அமைந்திருந்தது. தேசிய கடன் கடிகாரம் நியூயார்க் இல் அமைந்துள்ள ஆர்ட்கிராப்ட் ஸ்ட்ராஸ் (Artkraft Strauss) நிறுவனத்தினால் நிர்மாணிக்கபட்டது. இக் கடிகாரம் புள்ளி அடிப்படையிலான காட்சி முறையையும் 5×7 காட்சி தெளிவையும் கொண்டமைந்துள்ளது. சீமோர் துர்ச்ட்டின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புவரை கணக்கீட்டு சாதனத்தை மோடம் மூலம் அவரே சரிசெய்து வந்தார். அவரது மரணத்தின் பின்பு ஆர்ட்லிராப்ட் ஸ்ட்ராஸ் நிறுவனம் புள்ளிவிபரங்களின் நடப்புத் தன்மையை பேணிவருகின்றது.\n\n2000 ஆம் ஆண்டு தேசியக் கடன் நிலைமை செம்மையாகத் தொடங்கியதால் கடன் கடிகாரம் பின்னோக்கி இயங்க தொடங்கியது. அதிகரித்து வரும் தேசியக் கடன் சுமையை வெளிப்படுத்தி காட்டுதல் கடிகாரத்தின் பிரதான நோக்காக இருக்கையில் கடிகாரம் பின்னோக்கி இயங்கியமை மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னோக்கி இயங்கும் போது செவ்வனே விளம்பரபடுத்தும் வகையில் கடிகாரம் வடிவமைக்கப்பட்டு இருக்கவில்லை. இதனால் 2000 ஆம் ஆண்டு தேசிய கடன் சுமை $5.7 டிரில்லியனாக இருக்கும் போதும் கடிகாரம் செயலிழக்கப்பட்டு சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளைத் திரைகளால் மூடப்பட்டது. எனினும் கடிகாரம் பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை. பின்னர் 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திரை நீக்கப்பட்டு மீண்டும் $6.1 டிரில்லியனில் தொடங்கி அதிகரித்து வரும் கடன் சுமையை காட்டத் தொடங்கியது.\n\nஇரண்டாம் கடிகாரம்.\n2004 ஆம் ஆண்டு கடன் கடிகாரம் பின்னோக்கி செயற்படும் வகையில் மேம்படுத்தப்பட்டது. பின்னர் கடன் கடிகாரம் 42 ஆம் ஒழுங்கையில் இருந்து இடமாற்றப்பட்டு 1133 ஆம் ஒழுங்கையில் (பொதுவாக 1133 ஆறாவது ஒழுங்கை என்றழைக்ககப்படும்) அமைந்துள்ள துர்ச்ட் கட்டடத்தில் பொருத்தப்பட்டது (Durst building, 1133 Avenue of the Americas).44வது ஒழுங்கையை நோக்கிக் காணப்படும் துர்ச்ட் கட்டடத்தின் பக்க சுவரில் இந்த இரண்டாவது கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. புதிய கடன் கடிகாரத்தின் எளிதாக வாசிக்கக் கூடிய தன்மையை அதிகரிப்பதற்காக ஏழு காட்சிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் பகு எண் எல்.இ.டி. (LED) இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது.\n\n2007 ஆம் ஆண்டு தொடங்கிய நிதி நெருக்கடியின் பால் ஊடகங்களின் கவனம் இருந்தது. அவ்வேளை அமெரிக்க மொத்த கூட்டாட்சியின் கடன் 2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி அன்று 10 டிரில்லியன் டாலர்களுக்கு மேலே உயர்ந்த போது அதனை வெளிப்படுத்தத் தேவையான இலக்கங்களின் எண்ணிக்கை தேசிய கடன் கடிகாரத்தில் போதுமாதாக இல்லை எனச் செய்தி அறிக்கைகள் வெளியாகின.\n\nகடன் கடிகாரத்தில் மேலும் இரு எண்களை இணைப்பதன் மூலம் கடிகாரத்தில் ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது\n\nஒப்பான திட்டங்கள்.\nடூம்ஸ் டே (Doomsday Clock) கடிகாரத்தில் அவ்வப்போது தகவல் புதுப்பிக்கபடும் முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் தேசிய கடன் கடிகாரத்தில்தான் தொடர்ச்சியாக தகவல் புதுப்பிக்கப்படும் முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய கடன் கடிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட தொழிற்நுட்பம் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் மேற்கோள்ளப்பட்ட ஒத்த வேறுபல திட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது தேசிய கடனைக் கணக்கிடும் பல்வேறு சாதனங்கள் இணைய தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.\n\nதேசிய கடன் கடிகாரம் வேறு பல கணக்கீட்டு கருவிகளுக்கு (totalisers) அகத் தூண்டுதலாக இருந்தது. எடுத்துக்காட்டாக, மின்னணுசார் பலகையைப் (electronic billboard) பயன்படுத்தும் உயர்நிலை நுண் கருவிகள் (Advanced Micro Devices) பிரச்சாரத்தில், ரைவல் துணுக்கைப் (rival chip) பயன்படுத்துவதால் அதிகரிக்கக்கூடிய செலவீனம் கணக்கிட்டுக் காட்டப்பட்டது..\n\nவெளி இணைப்புகள்.\n- treasurydirect.gov — U.S. public debt on TreasuryDirect, a website maintained by the United States Treasury\n\n\n\n\n", "document_id": "ta_ta_58914"}, {"id": [46, 2], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "ஏறக்குறைய 80% கடனாளிகளுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க இரண்டாம் நிலை அடமானங்கள் அனுசரிக்கக் கூடிய வட்டி விகித அடமானங்களாகும். அமெரிக்க வீட்டு விலைகள் 2006-07 ஆம் ஆண்டில் வீழத் தொடங்கிய போது, மறுக்கடன் அதிகக் கடினமானது. மேலும், அனுசரிக்கக் கூடிய அடமானங்கள், அதிக விகிதங்களில் மாற்றியமைக்கப்பட்ட போது, அடமானக் கடன் தவறுகை அதிகரித்தது. நிதி நிறுவனங்களால் கைக்கொள்ளப்பட்டிருந்த இரண்டாம் நிலை அடமானங்களுக்குரிய கடனீடுகளின் மதிப்பு பரவலாக குறைந்தது. இதன் விளைவாக பல அமெரிக்க அரசு ஆதரவுப் பெற்ற வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் முதலீடுகளில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டது, இதனால் உலகம் முழுதும் கடன் இறுக்கம் அதிகமானது.\n\nபின்னணியும் நிகழ்வின் காலக்கோடும்.\n2005-06 ஆம் ஆண்டின் போது உச்சத்திலிருந்த அமெரிக்க வீட்டுச் சந்தையின் குமிழி சிக்கல் வெடித்ததே இதற்கான உடனடிக் காரணம் அல்லது தூண்டுதலாகும். அதன் பிறகு \"இரண்டாம் நிலை\" மற்றும் அனுசரிப்பு விகித அடமான கடன்கள் மீதான கடன் திருப்பி வழங்காமை விகிதங்கள் விரைவாக அதிகரித்தது. எளிதான துவக்க விதிகள் மற்றும் நீண்ட கால வீட்டு விலை அதிகரிப்பு போன்ற கடன் ஊக்கமளிப்பு அம்சங்களின் அதிகரிப்பினால், கடனாளிகள் விரைவாக மிகவும் ஏற்ற நிபந்தனைகளில் மறுநிதியுதவிப் பெற முடியுமென்ற நம்பிக்கையைப் பெற்று அதன் பேரில் கடுமையான அடமானங்களை கடனீடு செய்யத் துணிவூட்டியது. எனினும், 2006-07 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வீட்டு விலைகள் ஓரளவு குறையத் துவங்கிய போது அமெரிக்காவின் பல பகுதிகளில் மறுநிதியளிப்பு மிகக் கடினமானது. எளிதான துவக்க வரையறைகள் காலாவதியான போது கடன் திருப்பு தவறுதல்கள் மற்றும் முன்கூட்டியே கடன் முடிப்பது ஆகிய நடவடிக்கைகள் குறிப்பிடுமளவு உயர்ந்து, எதிர்பார்த்தப்படி வீட்டு விலைகள் அதிகரிக்கத் தவறியது, அனுசரிப்பு விகித அடமானங்கள் வட்டி விகிதங்கள் உயர்ந்து மறு நிர்ணயத்திற்குள்ளாயின. வீட்டு விலை வீழ்ச்சியினால், வீடுகள் அடமானக் கடனை விடக் குறைவான மதிப்பிற்கு உட்பட்டன, இதனால் முன்கூட்டியே கடன் முடிப்பதற்கு நிதி ஊக்கமளிப்பு வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பிற்காலங்களில் அமெரிக்காவில் துவங்கி நடைபெற்று வரும் முன்கூட்டியே கடன் அடைப்பதென்ற தொற்று நோய் உலக பொருளாதார சிக்கலில் முக்கிய காரணியாக இருக்கிறது. காரணம், இது நுகர்வோரின் செல்வத்தைக் கரைத்து, வங்கி நிறுவனங்களின் நிதி வலுவை அரிக்கிறது.\n\nசிக்கலுக்கு வழிவகுத்த வருடங்களில், குறிப்பிடத்தகுந்த அளவிலான அந்நியப் பணம், விரைவாக வளர்ந்து வரும் ஆசியப் பொருளாதார நாடுகளிடமிருந்தும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்தும் அமெரிக்காவினுள் பாய்ந்தது. இந்த நிதிப் பாய்ச்சல்கள் 2002-04 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க குறை வட்டியுடன் இணைந்து எளிதான கடன் நிலைமைகளுக்கு பங்களித்து, வீட்டு விலை மற்றும் வீட்டுக் கடன் குமிழிகளுக்குக் காரணமானது. கடனின் பல்வேறு வகைகள் (எ.கா. அடமானம்,கடன் அட்டை மற்றும் வாகனக் கடன்) எளிதாகப் பெற முடிந்தது. மேலும், நுகர்வோர் முன்காணப்படாத கடன் சுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். வீட்டு விலைகள் மற்றும் கடன் சுபிட்சத்தின் பகுதியாக, அடமான அடிப்படைக் கடனீடுகள் என்ற நிதி உடன்படிக்கைகள் அளவு பெருமளவு அதிகரித்தது. இவை, அடமானப் பெறுமானங்கள் மற்றும் வீட்டு விலைகளிடமிருந்து அவற்றுக்கான மதிப்பினைப் பெறுகின்றன. இது போன்ற நிதி முறைகளின் கண்டுபிடிப்பு உலகம் முழுதுமுள்ள நிறுவனங்கள், நிதி முதலீட்டாளர்கள் ஆகியோரை அமெரிக்க வீட்டுச் சந்தையில் முதலீடு செய்ய ஏதுவாக்கியது. வீட்டு விலைகள் குறைந்ததால், முன்னணி உலக நிதி நிறுவனங்கள், இரண்டாம் நிலை அடமான அடிப்படை பத்திரங்களிடமிருந்து கடன் பெற்றவையும், அதிக அளவில் முதலீடு செய்திருந்தவையும், கணிசமான இழப்புகளை அடைந்தன. சிக்கல் வீட்டுச் சந்தையிலிருந்து பொருளாதாரத்தின் பிற பகுதிகளில் பரவிய போது கடன் அடைப்பதில் தவறுதல் மற்றும் இதர கடன் வகைகளின் இழப்புகள் கணிசமாக உயர்ந்தன. உலகம் முழுதும் மொத்த இழப்புகள் அமெரிக்க டாலர்களில் ட்ரில்லியன்கள் அளவில் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.\n\nவீட்டு மற்றும் கடன் குமிழிகள் உருவானபோது, நிதியமைப்பு தொடர்ச்சியான காரணிகளால் அதிகமான சிதைவுக்கு உள்ளாகியது. முதலீட்டு வங்கிகள் மற்றும் நிழல் வங்கியமைப்பு எனப்படும் இழப்பீட்டு கைகாப்பு நிதிகள், போன்ற நிதியமைப்புகளின் அதிகரிக்கும் முக்கிய பங்கினை கொள்கை வகுப்பாளர்கள் அங்கீகரிக்கவில்லை. சில வல்லுநர்கள் இத்தகைய வங்கிகள் வணிக வங்கிகள் (வைப்பு) போல் அமெரிக்க ஒன்றிய பொருளாதாரத்திற்கு கடன் அளிப்பதில் முக்கியமானவையாகிவிட்டன என்றாலும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதில்லை. இத்தகைய நிறுவனங்களும் அதே போன்ற சில கட்டுப்பாட்டிற்குள்ளான வங்கிகளும் கணிசமான கடன் சுமையை ஏற்றிருந்தன, மேற்சொன்ன கடன்களை கொடுத்திருந்தும் அவற்றின் கடன் தவறுதலையோ அல்லது அடமான அடிப்படை பத்திரங்களின் இழப்பையோ உள்வாங்கிக் கொள்ளும் போதுமான நிதி தடையுறை ஏதுமின்றி இருந்தன. இந்த இழப்புகள் நிதி நிறுவனங்களின் கடன் அளிக்கும் திறனைப் பாதிக்கச் செய்து பொருளாதார நடவடிக்கைகளை மெதுவாக்கின. முக்கிய நிதியமைப்புகளின் நிலைத்தன்மை குறித்த கவலைகள், மத்திய வங்கிகள் நிதி வழங்கி கடன் அளிப்பதை ஊக்குவிக்கவும் வணிக பத்திரச் சந்தையில் மீண்டும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வைத்தன, இவை வர்த்தக இயக்கத்திற்கான நிதியளிப்பிற்கு தேவையான ஒருங்கிணைந்த அம்சங்களாக உள்ளன. அரசுகளும் முக்கிய நிதி நிறுவனங்களுக்கு மறுமீட்பு நிதியளித்தன. இது அந்த நிறுவனங்களுக்கு கணிசமான கூடுதல் நிதிக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டே வழங்கப்பட்டன.\n\nவீட்டுத் தொழிற் சந்தையில் ஏற்பட்ட சரிவு ஏற்படுத்திய சிக்கல்கள் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிதிச் சந்தை சிக்கல்கள், ஆகியவையே உலகின் பல்வேறு மத்திய வங்கிகள் வட்டி குறைப்பைச் செய்யவும் அரசுகள் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் முக்கியக் காரணிகளாக இருந்தன. இச்சிக்கலினால் ஏற்பட்ட உலக பங்குச் சந்தை விளைவுகள் குறிப்பிடத்தக்கவை. 2008 ஆம் ஆண்டின் ஜனவரி 1 லிருந்து 11 அக்டோபர் வரையிலான அமெரிக்க பெரு நிறுவனங்களின் பங்குகளின் உரிமையாளர்கள் அவர்களது பங்கு மதிப்பு $20 டிரில்லியனிலிருந்து $12 டிரில்லியனாகச் சரிந்ததால் $8 டிரில்லியன் அளவிற்கு நட்டத்தைச் சந்தித்தனர். பிற நாடுகளில் நட்டம் சராசரியாக 40% அளவிலிருந்தது. பங்கு சந்தைகளில் நட்டமும் வீட்டு மதிப்பு வீழ்ச்சியும் முக்கிய பொருளாதார ஊக்கியான நுகர்வோர் செலவினங்களில் மேலும் கீழ்நோக்கிய அழுத்தத்தைக் கொடுத்தன. இச் சிக்கலைத் தீர்க்க பெரிய வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்கள் 2008 நவம்பர் மற்றும் 2009 மார்ச்சில் செயல் தந்திரங்களை வகுக்கக்கூடினர். 2009 ஏப்ரல் வரை சிக்கலின் பல வேர்க் காரணிகள் இன்னும் கையாளப்பட வேண்டியவையாக உள்ளன. பல வகையிலான தீர்வுகள் அரசு அலுவலர்கள், பொருளாதார அறிஞர்கள், மத்திய வங்கிகள் மற்றும் வணிக பணியாளர்கள் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டன.\n\nஅடமானச் சந்தை.\nஇரண்டாம் நிலை அடமானக் கடன்தாரர்கள் என்போர், பொதுவாக பலவீனமான கடன் வரலாற்றையும் குறைந்த கடன் திருப்பியளிக்கும் தகுதியையும் கொண்டுள்ளனர். முதன் நிலை கடன்தாரர்களை விட இரண்டாம் நிலை கடன்கள் அதிக திருப்பியளிக்கப்படாமல் போகும் சிக்கலைக் கொண்டவை. கடன்தாரர் ஒருவேளை நேரத்திற்கு கடன் அளித்தவர்க்கு அடமானக் கடன் திருப்பக் கடமைத் தவறினால் அவை (வங்கி அல்லது நிதி நிறுவனம்) அவர்களின் சொத்தினை கைக்கொண்டு விடுவர், அதற்கு முன்கூட்டியே கடன் முடித்தல் என்று பெயர்.\n\n2007 ஆம் ஆண்டு மார்ச் வரை அமெரிக்க இரண்டாம் நிலை அடமானச் சந்தையின் மதிப்பு $1.3 டிரில்லியனாக இருந்தது.\n\nஅமெரிக்க குடும்பங்களினால் அதிகபட்சம் நான்கு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புக்களின் திருப்பித் தர வேண்டிய குடியிருப்பு அடமானங்களின் மதிப்பு அமெரிக்க $9.9 டிரில்லியன்களாக 2006 ஆம் ஆண்டின் இறுதியிலும், 2008 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அமெரிக்க $10.6 டிரில்லியன்களாகவும் இருந்தது. 2007 ஆம் ஆண்டின் போது, கடன் அளித்தவர்கள் முன்கூட்டியே கடன் முடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சொத்துக்களைக் கைப்பற்றத் தொடங்கினர், இது 2006 ஐ விட 79% அதிகமாகும். இது 2008 ஆம் ஆண்டில் 2.3 மில்லியனாக அதிகரித்தது, அப்போது அதன் மதிப்பு 2007 ஆம் ஆண்டை விட 81% அதிகமாகும். 2008 ஆகஸ்ட் வரை, 9.2% எல்லா அடமானங்களின் பற்றும் ஒன்று திருப்பித்தரப்படாமலிருந்தது அல்லது முன்கூட்டியே முடிக்கப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டிற்கும் 2008 ஆண்டு அக்டோபருக்கும் இடையில் 936,439 அமெரிக்க குடியிருப்புகள் முன்கூட்டியே கடன் முடிப்புக்குள்ளாயின. முன்கூட்டியே கடன் முடித்தல் குறிப்பிட்ட மாகாணங்களில், எண்ணிக்கை மற்றும் முன்கூட்டியே கடன்முடிப்புக்கான விண்ணப்பங்களின் விகிதங்கள் ஆகிய இரண்டின் ரீதியாகவும் குவிந்திருந்தன. 2008 ஆம் ஆண்டில் பத்து மாகாணங்கள் 74% முன்கூட்டியே கடன் முடித்தலுக்கான விண்ணப்பங்களைக் கொண்டிருந்தன; இதில் இரண்டு மாகாணங்கள் (கலிபோர்னியா மற்றும் ஃபோளோரிடா) 41% என்ற அதிக மதிப்பைக் கொண்டிருந்தன. ஒன்பது மாகாணங்கள் சராசரி தேசிய முன்கூட்டியே கடன் முடிப்பு விகிதமான மொத்த குடியிருப்புகளின் 1.84% ஐ விட அதிகமான விகிதத்தைக் கொண்டிருந்தன.\n\nகாரணங்கள்.\nஇந்தச் சிக்கலுக்கு, வீடு மற்றும் கடன் சந்தைகளில் பரவும் தன்மையுள்ள, ஆண்டுக் கணக்கில் உருவாகும் எண்ணற்ற காரணிகள் காரணமாக இருப்பதாகக் கருதப்படலாம். கூறப்படும் காரணங்களாகக் கருதப்படுபவையில் உள்ளடங்குபவை: அனுசரிக்கும் விகித அடமானங்கள் மறு அமைப்பினால் வீட்டு உரிமையாளர்கள் அடமான தொகையை திருப்பிச் செலுத்த இயலாமல் போதல், அதீத கடன் நீட்டிப்பு, சிக்கல் மிகுந்த கடன் வழங்குதல், வளமான காலங்களிலான அதீத ஊகம் மற்றும் மூளைச்சலவைக் கருத்துகள், ஆபத்து நிறைந்த வணிக கடன்கள், தனிநபர் மற்றும் பெரு நிறுவன அளவிலான அதிக கடன் அளவுகள் மற்றும் கடன் திருப்பி அடைக்க முடியாமை சிக்கல்களை மறைத்து வழங்கப்படும் அடமானக் கடன்களை வழங்கும் நிதித் திட்டங்கள், பணக் கொள்கை, பன்னாட்டு வர்த்தகச் சமநிலையின்மை மற்றும் அரசுக் கட்டுப்பாடுகள் (அல்லது இவை போதிய அளவிலில்லாத நிலை). முக்கிய இரண்டாம் நிலை அடமானச் சிக்கலின் இரண்டு வினையூக்கியாக இருப்பவை தனியார், வங்கிகள் அடமான பங்குச் சந்தை நுழைவதால் ஏற்படும் பணப்பாய்வுகள் மற்றும் அடமான முகவர்களின் வேட்டையாடும் வகையிலான கடன் வழங்கும் பழக்கங்கள், குறிப்பாக அனுசரிப்பு விகித அடமானம், 2-28 கொண்ட கடன் ஆகியவையாகும். இருப்பினும், குறிப்பாக வால் ஸ்டிரீட் மற்றும் நிதித்துறை ஆகியவற்றின் நெறிமுறை பாதுகாப்பின்மையே இந்தப் பல காரணங்களின் மையமாக சுட்டப்படுகிறது.(1/)\n\n\"டிக்லரேஷன் ஆஃப் தி சம்மிட் ஆன் ஃபினான்ஷியல் மார்க்கெட்ஸ் அண்ட் தி வேர்ல்ட் இகானமி,\" யில் 2008 ஆம் ஆண்டில் நவம்பர் 15 அன்று குரூப் ஆஃப் 20 இன் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் அவர்கள் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறினர்:\n\nவீட்டுச் சந்தையில் செழிப்பும் அழிவும்.\nகுறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அந்நிய பணப் பாய்ச்சல் ஆகியவை எளிதான கடன் தரும் சூழ்நிலையை, சிக்கலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு உண்டாக்கி, வீட்டு சந்தை வளர்ச்சியினைத் தூண்டி கடன் அடிப்படையிலான நுகர்வினை ஊக்குவித்தது. அமெரிக்க வீட்டு உரிமைச் சதவீதம் 1994 ஆம் ஆண்டில் 64% மாக இருந்தது (1980 லிருந்து அதே அளவோடு இருந்த இம்மதிப்பு) எல்லாக் காலங்களுக்கான அதிகபட்ச மதிப்பான 69.2% மாக 2004 இல் உயர்ந்தது. இரண்டாம் நிலை அடமானக் கடனே வீட்டு உரிமை விகிதங்களின் உயர்வுக்கும் மற்றும் ஒட்டுமொத்த வீடுகளின் தேவைக்குமான அதிகரிப்பிற்குமான பெரும் காரணமாக இருந்ததோடு, விலைகளையும் உயர்த்தியது.\n\n1997 ஆண்டிற்கும் 2006 ஆண்டிற்கும் இடையில் வழக்கமான ஓர் அமெரிக்க வீட்டின் விலை 124% அதிகரித்தது. 2001 ஆம் ஆண்டில் முடிவடைந்த இரு பத்தாண்டுகளில் தேசிய சராசரி வீட்டு விலை சராசரி வீட்டு வருமானத்தினைப் போன்று 2.9 லிருந்து 3.1 மடங்கு வரை இருந்தது. இந்த விகிதம் 2004 ஆம் ஆண்டில் 4.0 வும், 2006ல் 4.6 கவும் உயர்ந்தது. இந்த வீட்டுத் துறை குமிழி சில வீட்டு உரிமையாளர்களை வீட்டை மறு நிதியளிப்பிற்கு குறைந்த வட்டி விகிதத்தில் உட்படுத்த வைத்தது, அல்லது விலை அதிகரிப்பினால் பாதுகாக்கப்பட்ட இரண்டாம் அடமானத்தின் பேரில் நுகர்வுச் செலவுகளுக்கு நிதியளிக்கத் தூண்டியது. அமெரிக்க குடும்பக் கடன் வருடாந்திர செலவழிக்கத்தக்க தனிநபர் வருமானத்தின் விழுக்காடாக 2007 இறுதியில் 127% ஆகவும் 1990 ஆம் ஆண்டில் 77% ஆகவும் இருந்ததது.\n\nவீட்டு விலைகள் உயர்ந்து வந்த போது நுகர்வோர் குறைவாக சேமித்தனர் மேலும் கடன் வாங்கியும் அதிகமாக செலவழிக்கவுமான இரண்டையும் செய்தனர். 1974 ன் வருட இறுதியில் வீட்டுக் கடன் தனிநபர் செலவழிப்பு வருமானத்தின் 60% மதிப்பான $705 பில்லியனிலிருந்து அதிகரித்து 2000 ஆம் ஆண்டின் இறுதியில் $7.4 டிரில்லியன் ஆனது, மேலும் 2008 ஆம் ஆண்டின் நடுவில் $14.5 டிரில்லியனாக ஆனது அது தனிநபர் செலவழிப்பு வருமானத்தின் 134% ஆகும். 2008 ஆம் ஆண்டில் வழக்கமான அமெரிக்க குடும்பம் 13 கடன் அட்டைகளை வைத்திருந்தது, அதில் 40% குடும்பங்கள் நிலுவை மீதம் வைத்திருந்தன, அது 1970 லிருந்த 6% இலிருந்து அதிகரித்திருந்தது.\nகட்டற்ற பணம் வீட்டுத் துறைப் பங்கின் பிரிப்பிலிருந்து நுகர்வோர்களால் பயன்படுத்தப்பட்ட கட்டற்ற பணம் 2001 ஆம் ஆண்டில் $627 பில்லியனிலிருந்து இரட்டிப்பாகி 2005 ஆம் ஆண்டில் $1,428 பில்லியனானது, வீட்டுக் குமிழி இக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட மொத்தமாக $5 டிரில்லியன் அளவுக்குரியதை உருவாக்கியது. அமெரிக்க வீட்டு அடமானக் கடன் தேசிய மொத்த உற்பத்தியின் ஒப்பீட்டில் சராசரியாக 1990 ஆம் ஆண்டுகளில் 46% மாக இருந்து 73% மாக 2008 ஆம் ஆண்டில் மாறி $10.5 டிரில்லியனை அடைந்தது.\n\nகடன் மற்றும் வீட்டு விலைகள் வெடிப்பானது கட்டுமான பூரிப்புக்கு வித்திட்டது, பின்னர் விற்கப்படாத வீடுகளின் உபரிக்கு வழியேற்படுத்தியது, அமெரிக்க வீட்டு விலைகள் உச்சத்திற்கு சென்று 2006 ஆம் ஆண்டின் மத்தியில் வீழத் துவங்கியதற்கு அது காரணமானது. எளிதான கடனும், வீட்டு விலைகள் தொடர்ந்து உயரும் என்ற நம்பிக்கையும் பல இரண்டாம் நிலை கடனாளிகளை அனுசரிப்பு விகித அடமானத்தைப் பெறத் தூண்டியது. இந்த அடமானங்கள் கடனாளிகளை, சந்தை விகிதத்திற்கு முன் தீர்மானிக்கப்பட்ட குறைவான வட்டி விகிதத்தில் முதலில் தூண்டி, பின்னர் சந்தை வட்டி விகிதத்திற்கு அடமானத்தின் மீதி காலத்திற்கு சிக்கவைத்தது. தொடக்க நீட்டிப்புக் காலம் முடிந்த பிறகு உடனடியாக கடனாளிகளால் உயர்ந்த தவணைகளை செலுத்த இயலாத போது அடமானங்களை மறு நிதிக்குட்படுத்த முயலுகின்றனர். மறு நிதியளிப்பு பல அமெரிக்க பகுதிகளில் வீட்டு விலைகள் வீழ்ச்சியடையத்துவங்கியபோது மேலும் கடினமாகியது. மறு நிதியளிப்பினால உயர்ந்த மாதத் தவணைகளிலிருந்து தப்பிக்க இயலாத கடனாளிகள் கடன் திருப்பித்தருவதிலிருந்து தவறினர்.\n\nஅதிக எண்ணிக்கையிலான கடனாளிகள் தங்களது அடமானத் தவணைகளை செலுத்தத் தவறும் போது (இது தற்போது நடந்து வரும் சிக்கல்) முன்கூட்டியே கடன் முடிப்பது மற்றும் வீடுகளை விற்பனைக்கு அளிப்பது அதிகரித்தது. இது வீட்டு விலைகளின் மீது கீழிறக்க அழுத்தத்தை வழங்குகிறது. இது மேலும் வீட்டு உரிமையாளர்களின் உரிமைப் பங்கினைக் குறைக்கிறது. அடமானத் தவணைகளில் ஏற்படும் வீழ்ச்சி அடமானப் பின்னணியுள்ள கடனீடுகளின் மதிப்பையும் குறைக்கிறது, அது வங்கிகளின் நிகர மதிப்பையும் நிதி ஆரோக்கியத்தையும் அரிக்கிறது. இந்தச் நச்சுச் சுழல்சிக்கலின் மையமாக உள்ளது.\n\n2008 ஆம் ஆண்டில் செப்டம்பர் சராசரி அமெரிக்க வீட்டு விலைகள் 2006 ன் மத்தியில் இருந்த உச்ச மதிப்பிலிருந்து 20% குறைந்தன. இந்த பெரும் எதிர்பாராத வீட்டு விலைகளின் வீழ்ச்சியானது, பல கடனாளிகள் தங்களது வீடுகளில் பூஜ்யம் அல்லது எதிர்மறையான உரிமைப் பங்கு மதிப்பையே கொண்டுள்ளதைக் குறிக்கிறது, இதன் பொருள் அவர்களது வீடுகளின் மதிப்பு அவர்களின் அடமான மதிப்பை விட குறைந்துள்ளது என்பதாகும். மார்ச் 2008 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட 8.8 மில்லியன் கடனாளிகள்- மொத்த வீட்டு உரிமையாளர்களிலும் 10.8% பேர்- தங்களது வீடுகளில் எதிர்மறையான உரிமைப் பங்கினைப் பெற்றிருந்தனர், இது 2008 ஆம் ஆண்டு நவம்பரில் 12 மில்லியனாக அதிகரித்ததாக நம்பப்படுகிறது. இச்சூழ்நிலையில் கடனாளிகள் தங்களது அடமானங்களில் தவற ஊக்குவிப்பதாக இருப்பது சொத்திற்கு எதிரான கடன் வழக்கமாக புகலிடமற்றக் கடனாகும். பொருளாதார அறிஞரான ஸ்டான் லிபோவிட்ஸ் வால்ட் ஸ்டிரீட் ஜர்னல் இதழில், 12% வீடுகளே எதிர்மறையான பங்கினை கொண்டிருந்தாலும், அவை முன்கூட்டியே திருப்பும் கடனில் 47% ஐ 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொண்டிருந்தது என வாதிட்டார். அவர், வீட்டில் உரிமைப் பங்கு எந்தளவிற்கு இருக்கிறது என்பதுவே முன்கூட்டியே முடிக்கப்படும் கடனில் முக்கியமானதாகும், இது கடன் வகை, கடனாளியின் கடன் மதிப்பு, அல்லது கடனடைக்கும் திறன் ஆகியவற்றைவிட முக்கிய காரணியாகவுள்ளது என்ற முடிவுக்கு வந்தார்.\n\nமுன்கூட்டியே திருப்பித்தரும் கடனின் விகித எண்ணிக்கை அதிகரித்து விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. முன் வருடத்தை விட 2007 ஆம் ஆண்டில் புதிய வீடுகளின் விற்பனை 26.4% குறைந்திருந்தது. 2008 ஆம் ஆண்டு ஜனவரியில், விற்கப்படாத புதிய வீடுகளின் பட்டியல் 2007 ஆம் ஆண்டின் டிசம்பர் விற்பனை எண்ணிக்கையைவிட 9.8மடங்கு அதிகமாக இருந்தது, இது 1981 ஆம் ஆண்டிலிருந்து காணப்பட்ட அதிகபட்ச விகித மதிப்பாகும். மேலும், நான்கு இலட்சம் வீடுகள் விற்பனைக்கு வந்ததில் ஏறக்குறைய 2.9 மில்லியன் வீடுகள் வெறுமையாக இருந்தவை. இந்த விற்காத வீடுகளின் மீதமிருந்த தேக்கம் வீட்டு விலைகளை குறைத்தது. விலைகள் குறைந்ததால் மேலும் சில வீட்டு உரிமையாளர்கள் கடன் திருப்பத்தவறுதல் அல்லது முன்கூட்டியே கடன் முடித்தல் சிக்கலில் விழுந்தனர். வீட்டு விலைகள் இந்த விற்காத வீடுகளின் பட்டியல் (மிகை அளிப்பின் ஒரு சான்று நிகழ்வு)சராசரியான அளவிற்கு குறையும்வரை தொடர்ச்சியாக சரியுமென எதிர்பார்க்கப்படுகிறது.\n\nஊகம்.\nகுடியிருப்பு வீட்டுத் தொழிலின் ஊகக் கடனே இரண்டாம் நிலை அடமானச் சிக்கலின் பங்களிப்பு காரணியாகக் குறிக்கப் படுகிறது. 2006 ஆம் ஆண்டின் போது, வாங்கப்பட்ட வீடுகளில் (1.65 மில்லியன் வீடுகளில்) 22%, முதலீட்டு நோக்கத்தைக் கொண்டவை, கூடுதலாக 14% (1.07 மில்லியன் வீடுகள்)விடுமுறைக் கால வீடுகளாக வாங்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டின் போது, இவற்றின் மதிப்புகள் முறையே 28% ஆகவும், 12% ஆகவும் இருந்தன. வேறு விதமாகக் கூறினால், சாதனை அளவாக 40% வீட்டு வாங்குதல் அளவுகளுக்குரிய வீடுகள் முதல் தர குடியிருப்பிற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. டேவிட் லெரே, NAR ன் தலைமைப் பொருளாதார நிபுணர், 2006 ஆம் ஆண்டின் முதலீட்டு நோக்க வாங்குதல் குறையும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே எனக் கூறினார்: \" 2006 ஆம் ஆண்டில் ஊக வியாபாரிகள் சந்தையை விட்டு வெளியேறினர், அது முதல் தரச் சந்தையை விட முதலீட்டுச் சந்தை வேகமாக வீழக் காரணமானது.\n\n2000 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே வீட்டு விலைகள் கிட்டத்தட்ட இரு மடங்காகியது, பணவீக்கத்தின் வீதத்திற்கு ஏறக்குறைய சமமாக இருந்த வரலாற்று ரீதியான குறிப்பிடத்தகுந்த ஒரு விரிவான வேறுபட்ட போக்காகும். மரபு ரீதியாக வீடுகள் ஊகம் சார்ந்த முதலீடுகளாக் கருதப்படுவதில்லையெனினும் இந்த நடவடிக்கை வீட்டு பூரிப்புக்காலத்தில் மாறியது. ஊடகங்கள் பரவலாக தொகுப்பு வீடுகள் கட்டப்படும்போதே வாங்கப்பட்டு, பிறகு இலாபத்திற்கு விற்பனையாளர் ஒருமுறை கூட அங்கு வாழ்ந்திராமல் \"சுண்டி விடுவதாக\"க் (விற்கப்படுவதாகக்) கூறின. சில அடமான நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டிற்கு முன்கூட்டியே இந்த நடவடிக்கைகளின் உள்ளார்ந்த சிக்கல்களை பற்பல சொத்துக்களில் முதலீட்டாளர்கள் உயர்ந்த துணை வலுவுடன் ஆதயங்களைப் பெறக் கருதுவதை அறிந்த பிறகு அடையாளம் கண்டுணர்ந்தனர்.\n\nமன்ஹாட்டன் நிறுவனத்தின் நிகோலே ஜெலினாஸ் ஒரு வீட்டைப் பற்றிய மாறி வரும் எண்ணங்களை, மரபு ரீதியிலான விலைவாசி ஏற்றத்தின் இழப்பீட்டுக் கைகாப்பு ஏற்பாடாக கருதுவதிலிருந்து ஊக முதலீடாக கருதுவதை வரி மற்றும் அடமானக் கொள்கைகளால் அனுசரிக்கவில்லையென்றால் ஏற்படும் எதிமறையான விளைவுகளை விவரித்தார். பொருளாதார நிபுணர் ராபர்ட் ஷில்லர் ஊகக் குமிழிகளை தூண்டுபவைப் பற்றி வாதிட்டது \" உண்மை நிலவரங்கள் உள்ளே நுழையமுடியாத தொற்றக் கூடிய நம்பிக்கை, விலைகள் எப்போதெல்லாம் ஏறுகின்றனவோ அடிக்கடி கைக்கொள்ளப்படுகிறது. குமிழிகள் முதன்மையாக சமூக நிகழ்வுகளாகும்; நாம் அவற்றை தூண்டும் உளவியலை புரிந்துக் கொள்வதுடன் அணுகவும் செய்யாதவரை அவை தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும்.\" ஹைமான் மின்ஸ்கி என்ற கீனீசிய பொருளியலாளர் எவ்வாறு ஊகக் கடன், ஏற்றம் காணும் கடனிற்கும் அதன் பிறகான சொத்து மதிப்பின் வீழ்ச்சிக்கும் பங்களிக்கிறது என விவரித்தார்.\n\nஉயர்-சிக்கல் அடமானக் கடன்கள் மற்றும் கொடுக்கல்/வாங்கல் நடைமுறைகள்.\nசிக்கலுக்கு முந்தைய வருடங்களில், கடனளிப்பவர்களின் நடவடிக்கை முற்றிலும் மாறியது. கடன் அளிப்பவர்கள் உயர் சிக்கல் வாய்ந்த கடனாளிகளுக்கு மேலும் மேலும் கடனளித்தனர். இரண்டாம் நிலை அடமானங்கள் 1994 ஆம் ஆண்டில் $35 பில்லியன் தொகையாக இருந்தது (மொத்த தோன்றுபவற்றில் 5%) 1996 ஆம் ஆண்டில் 9%, 1999 ஆம் ஆண்டில் $160 பில்லியன் (13%), மற்றும் 2006 ஆம் ஆண்டில் $600 (20%) எனவும் இருந்தது.. மத்திய வங்கியின் ஆய்வு ஒன்று இரண்டாம் நிலை அடமானச் சந்தைக்கும் முதல் நிலைச் சந்தைக்குமான வட்டி விகிதங்களுக்கிடையிலான (\"இரண்டாம் நிலை சந்தையின் விலையேற்றம்\") சராசரி வேறுபாடு 2001 ஆம் ஆண்டிற்கும் 2007 ஆம் ஆண்டிற்கும் இடையில் கணிசமாகக் குறைந்துள்ளதைக் கண்டது. குறையும் சிக்கல் தவணை மற்றும் கடன் தரக்கட்டுப்பாடுகள் இணைந்து, அவை கடன் சுழல்களின் பூரிப்பு மற்றும் வெடிப்பு இரண்டிற்கும் பொதுவானவை.\n\nஉயர் சிக்கல் கடனாளிகளை முக்கியமாகக் கருத்தில் கொள்வதுடன் சேர்த்து, கடன் அளிப்பவர்கள் அதிக அளவில் சிக்கல் வாய்ந்த கடன் விருப்பத்தேர்வுகளையும் கடன் ஊக்கங்களையும் கொடுத்தனர். 2005 ஆம் ஆண்டில், சராசரி முன் தொகை முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு 2% இருந்தது, மேலும் அத்தகைய வீடு வாங்குவோர்களில் 43% பேர் எந்த மாதிரியான முன் தொகையையும் செலுத்தவில்லை. ஒப்பீட்டளவில்,சீனா 20% யையும் தாண்டிய முன் தொகை தேவைகளையும் முதன்மை இல்லாத குடியேற்றங்களுக்கு அதிக அளவில் வைத்துள்ளது.\n\nசில நேரங்களில் நிஞ்ஜா கடன்கள்என அழைக்கப்படும் ஓர் உயர் சிக்கல் மாற்றுக் கடன் \"வருமானமற்ற, வேலையற்ற மற்றும் சொத்துக்களற்ற\" கடன்கள் ஆகும். மேலும் ஒரு எடுத்துக் காட்டாக, வட்டி மட்டுமேயுள்ள அனுசரிப்பு வட்டி அடமானக் கடன் (ARM), துவக்கக் காலத்தில் கடன்தாரர் வட்டி மட்டுமே (அசலை அல்ல)கட்டுகின்றதை அனுமதிக்கின்றது. இன்னும் ஒரு உதாரணம் \"செலுத்துதல் விருப்பத்தேர்வுக்\" கடன் ஆகும், இதில் வீட்டு உரிமையாளர் வேறுபட்ட தொகையினைச் செலுத்தலாம் ஆனால் செலுத்தப்படாத வட்டி அசலோடு சேர்க்கப்படும். 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ARM களில் மூன்றில் ஒரு பங்கு \"தொந்தரவு\" தரும் 4% விகிதங்களுக்கு கீழானது, பின்னர் சில துவக்க காலத்திற்கு பிறகு கணிசமாக உயர்த்தப்பட்டு, மாதத் தவணைத் தொகையை இயன்றளவு இரட்டிப்பாக்கியது.\n\nஇரண்டாம் நிலை ARM கடனாளிகளில் ஒரு பகுதியினரில் கடன் குறியீடு நல்ல முறையில் தகுதியுடைய மரபு சார்ந்த அடமானங்களுக்கு மேம்பட்ட வரையறைகளில் அளிக்கப்படும் அடமானங்களின் சதவீதம் 2000 வருடத்தில் 41% லிருந்து 2006 ஆம் ஆண்டில் 61% மாக அதிகரித்தது. எனினும், கடன் குறியீடுகளைத் தாண்டிய கடன் வழங்கலைப் பாதிக்கும் பிற காரணிகள் உள்ளன. இத்தோடு சேர்ந்து, அடமான தரகர்கள் சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் நிலை ARM களை கடன் குறியீடுகள் மூலம் உறுதியான கடனுக்கான தகுதியைக் (அதாவது, இரண்டாம் நிலை இல்லாத) கொண்டவர்களுக்கு அளிப்பதற்கு ஊக்கத் தொகைகளை கடன் அளிப்பவர்களிடமிருந்து பெற்றனர்.\n\nபூரிப்புக் காலங்களில் அடமானம் உறுதியளிக்கும் அம்சங்களின் தரநிலை திடீர் ஏற்றத்தைச் சந்தித்தது. தானியங்கு கடன் ஒப்புகைகள் கடன்களை முறையான மறு ஆய்வு ஆவணங்கள் ஏதுமின்றியும் அனுமதித்தன. 2007 ஆம் ஆண்டில், எல்லா இரண்டாம் நிலை கடன்களில் 40% தானியங்கு முறை உறுதியளிக்கும் ஆவண வகையின் கீழ் வழங்கப்பட்டவை. அடமான வங்கிகளின் கூட்டமைப்பின் தலைவர் அடமான முகவர்கள் வீட்டுக் கடன் பூரிப்பினால் இலாபமடைந்தும், கடனாளிகள் திருப்பியளிப்பார்களா என ஆராய தேவையானவற்றை செய்யவில்லையெனக் கூறினார். அடமான முறைக்கேடுகள் கடன் அளிப்பவர், வாங்குபவர் தரப்புகளில் பேரளவில் அதிகரித்தது. 2004 ஆம் ஆண்டில், அமெரிக்க புலனாய்வுத் துறை முதல் நிலை அல்லாத அடமான கடனில் முக்கிய கடன் சிக்கலானது \"கொள்ளை நோய்\" போல் அடமான முறைகேட்டில் ஏற்பட்டு அவர்கள் கூறியது போல் \" S&L சிக்கல் போல் பாதிக்கக் கூடியதொரு பிரச்சினை\" போன்றவற்றிற்கு வழியேற்படுத்தும்.\n\nஆக ஏன் கடன் தரநிலைகள் வீழ்ந்தன? பீபாடி விருதினைப் பெற்ற நிகழ்ச்சியொன்றில், NPRசெய்தியாளர்கள் வாதிட்டனர், ($70 டிரில்லியன் மதிப்புள்ள உலகம் முழுவதிலான நிலையான வருமான முதலீடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும்) \"பெரும் பணக் குளம் ஒன்று\" அமெரிக்க அரசுப் பத்திரங்கள் தருவதை விடக் கூடுதலான ஈன்றளிக்கக் கூடிய ஒன்றை அடைய முயற்சித்தது. மேலும், இப்பணக்குளம் ஏறத்தாழ அளவில் 2000 லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை இரட்டிப்பானது, இன்னும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான வருமானம் பெருக்கும் முதலீடுகள் விரைவாக வளரவில்லை. வால் ஸ்டிரீட் முதலீட்டு வங்கிகள் இத்தேவைகளை நிதி கண்டுபிடிப்புகளான அடமான அடிப்படையிலான பங்குகள்(MBS) மற்றும் ஒத்திசைவான கடன் கடமை(CDO), மூலமும் அவற்றிற்கு கடன் தரவரிசை முகமைகளால் பாதுகாப்பான தர நிலைகள் கொடுக்கப்பட்டதின் மூலம் பதிலளித்தன. அதன் விளைவாக, வால் ஸ்டிரீட் இந்தப் பணக் குளத்தை அமெரிக்க அடமான சந்தையுடன் இணைத்தது, இதனால் அடமான அளிப்பு சங்கிலியிலிருந்த எல்லோருக்கும் ஏராளமான கட்டணங்கள் கூடியது. இது கடன்களை விற்கும் அடமான முகவர் முதல், இவர்களுக்கு நிதியளித்த சிறிய வங்கிகள், அவர்கள் பின்னாலுள்ள பெரிய முதலீட்டு வங்கிகள் வரையிலுமிருந்தது. ஏறக்குறைய 2003 ஆம் ஆண்டில் மரபு ரீதியிலான கடன் தரங்கள் மூலம் அளிக்கப்படும் அடமானங்கள் இல்லாமல் போயின. எனினும், MBS மற்றும் CDO ஆகியவற்றிற்கான தொடர்ச்சியான வலுவான தேவையானது, கடன் தரங்களை அளிப்புச் சங்கிலியின் வாயிலாக அடமானங்கள் இன்னும் விற்கப்படும் வரையில் கீழே இறக்கச் செய்தது. பின்னர், இந்த ஊகக் குமிழி நிலையற்றதென்பது நிரூபணமானது. NPR இதை இவ்வாறு விவரித்தது:\n\nகடனீடுமயமாக்கல் நடைமுறைகள்.\nமரபுரீதியிலான அடமான மாதிரியில், ஒரு வங்கி ஒரு கடனை உருவாக்கி கடன்தாரர்க்கு/வீட்டு உரிமையாளருக்கு கொடுத்து அதற்கான கடன் (திருப்பித்தர தவறுகின்ற) சிக்கலைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறது. பங்குமயமாக்கலின் வருகை, மரபுரீதியிலான மாதிரியான \"உருவாக்கி விநியோகிக்கும்\" மாதிரிக்கு வழிவிட்டது, இதில் அடமான அடிப்படையிலான கடனீடுகளின் வாயிலாக வங்கிகள் அவசியமான அடமானங்களை விற்று கடன் சிக்கலை முதலீட்டாளர்களுக்கு விநியோகித்தன. பங்குமயமாக்கல் குறிக்கும் பொருள், அடமானங்களை வழங்குபவர்கள் அவற்றை முதிர்வு வரை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. அடமானங்களை முதலீட்டாளர்களுக்கு விற்பதன் மூலம், உருவாகும் வங்கிகள் தங்கள் நிதிகளை நிறைவாக்கிக் கொண்டு, மேலும் அதிகக் கடன்களை அளிக்க இயலச் செய்வதோடு கடன் நடவடிக்கை கட்டணங்களை உண்டாகுகின்றன. இது நெறிமுறை ஆபத்துகளை உருவாக்கியிருக்கலாம், மேலும் அடமானங்களின் வரவுத் தரத்தை உறுதி செய்வதற்கு மாறாக அடமானப் பரிமாற்றச் செயலாக்கத்திலேயே கவனம் செலுத்துவதை அதிகரித்தது.\n\n1990 ஆம் ஆண்டுகளின் மத்தியில் பங்குமயமாக்கல் அதிகரித்தது. 1996 ஆம் ஆண்டிற்கும் 2007 ஆம் ஆண்டிற்கும் இடையில் அடமான அடிப்படை பங்குகளின் மொத்தத் தொகை ஏறக்குறைய $7.3 டிரில்லியன் அளவிற்கு மும்மடங்கு அதிகரித்தது. இரண்டாம் நிலை அடமானப் கடனீடுகளின் பங்கு (அதாவது மூன்றாம் நபர் முதலீட்டாளர்களுக்கு MBS மூலமாக வழங்கப்பட்டது) 2001 இல் 54% லிருந்து 2006 ஆம் ஆண்டில் 75% ஆக உயர்நதது. அமெரிக்க வீட்டு உரிமையாளர்கள், நுகர்வோர் மற்றும் பெரு நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட$ 25 டிரில்லியன் கடன்பட்டிருந்தனர். அமெரிக்க வங்கிகள் நேரடியாக அந்த மொத்தக் கடன்களில் மரபுரீதியான அடமானக் கடன்களாக சுமார் $8 டிரில்லியனைத் தக்கவைத்துக்கொண்டன. பத்திரதாரர்களும் பிற மரபுசார்ந்த கடன் அளிப்பவர்களும் மற்றொரு $7 டிரில்லியன் வழங்கின். மீதமுள்ள $10 டிரில்லியன் பங்குமயமானச் சந்தையிலிருந்து வந்தது. 2007 ஆம் ஆண்டின் வேனிற்காலத்தில் பங்குமயமாக்கல் சந்தைகள் முடிவடையத் துவங்கின, மேலும் 2008 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் முற்றிலும் முடிவடையும் நிலையை நெருங்கின. ஆகையால், தனியார் கடன் சந்தையின் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்ட நிதிகளின் மூலாதாரங்கள் கிடைக்காமற்போயின. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பென் பெர்னான்கே பங்குமயமாக்கல் சந்தைகள் செயல்திறனளவில் மூடப்பட்டிருந்தன, ஆனால் விதிவிலக்காக அவற்றுக்குரிய அடமானங்கள் ஃபேன்னி மே மற்றும் ஃபெரெட்டி மாக் ஆகியவற்றிற்கு விற்கப்படலாம் எனக் கூறினார்.\nஇரண்டாம் நிலை அடமானச் சிக்கலுக்கும் பங்குமயமாக்கலுக்கும் இடையிலான மேலுமொரு நேரடித் தொடர்பானது, அடமான உறுதிகொடுப்போர், தர முகமைகள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகிய தரப்பினர் பங்குமயமாக்கல் தொகுப்பிலுள்ள கடன்களில் உள்ள சிக்கல்களின் இணையுறவை மாதிரிப்படுத்தும் விதத்தில் உள்ள அடிப்படையான தவறுடன் தொடர்புடையதாகும். இணையுறவு மாதிரியமைத்தல்- ஒரு தொகுப்பில் உள்ள ஒரு கடனின் திருப்பித்தர இயலாத தன்மையோடு புள்ளியியல் ரீதியாக மற்ற கடன்களின் ஆபத்துகளுடன் எவ்வாறு தொடர்புடையதாக உள்ளது என்பதை நிர்ணயிக்கும் முறையாகும்- இது புள்ளியியல் நிபுணரான டேவிட் எக்ஸ்.லி யின் \"காஸியன் காப்புலா\" எனும் செய்முறை நுட்பம் ஒன்றின் அடிப்படையிலானது. இந்த செய்முறை நுட்பம், பரவலாக பங்குமயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்புடைய சிக்கல் மதிப்பீட்டின் வழிமுறையாக ஏற்கப்பட்டு, இணையுறவின் அணுகுமுறைக்கு மிக எளிமையான பயன்பாடாக மாறியது. துரதிருஷ்டவசமாக, இச் செய்முறை நுட்பத்திலிருந்த தவறுகள் சந்தை பங்கேற்பாளர்களுக்கு இரண்டாம் நிலை அடமானக் கடன்களை ஆதரிக்கும் ABS மற்றும் CDOக்கள் பல நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களுக்கு தரப்படுத்தப்பட்டு விற்கப்படும்வரை தெளிவாகத் தெரியவில்லை. முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை அடமான அடிப்படையிலான பங்குகளை வாங்குவதை நிறுத்திய போது-அடமான கடன்களை அளிக்கும் மூலாதார வங்கிகளின் அடமானக் கடன்களை நீட்டிக்கும் திறனைத் தடுத்து நிறுத்தியிருந்தது-சிக்கலின் விளைவுகள் ஏற்கனவே வெளிப்படத் துவங்கியிருந்தன.\n\nநோபல் பரிசு பெற்ற டாக்டர்.ஏ.மிகேல் ஸ்பென்ஸ் எழுதினார்:\"நிதி கண்டுபிடிப்புகள், மறுவிநியோகத்திற்கும் சிக்கலைக் குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டது, அதை பார்வையிலிருந்து மறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. இதில் முன்னேறும் முக்கிய சாவாலாக இருப்பது நிதியியல் நிலையற்ற தன்மையைப் பொறுத்து இந்த இயக்கத் தன்மையை, பழைய எச்சரிக்கை முறையின் அடிப்படை ஆதரவு அம்சமாகப் புரிந்துக்கொள்வதே ஆகும்.\" \n\nதுல்லியமற்ற கடன் தரங்கள்.\nதற்போது கடன் தர முகமைகள் சிக்கல் வாய்ந்த இரண்டாம் நிலை அடமானக் கடன் அடிப்படையிலான MBSகளுக்கு முதலீட்டு- படிநிலைத் தரங்களை அளித்ததற்காக விசாரணையின் கீழ் உள்ளன. இந்த உயர் தர நிலைகள் இத்தகைய MBS களை முதலீட்டாளர்களுக்கு விற்று, அதன் மூலம் வீட்டுப் பூரிப்பிற்கு நிதியளிக்கப்படக் காரணமாயின. இந்த தர நிலைகள் சிக்கல் குறைப்பு நடவடிக்கைகளால், குறிப்பாக கடன் தவறுகைக் காப்பீடு மற்றும் பங்கு முதலீட்டாளர்கள் முதல் இழப்புகளைச் ஏற்க ஒப்புக்கொண்டதால் சரியென நம்பும்படி செய்யப்பட்டன. இருப்பினும், இரண்டாம் நிலை அடமானம் தொடர்பான பங்குகளின் தர நிலைகளைச் செய்து வந்த சிலர் அச் சமயத்தில் தரப்படுத்தும் பணி முறை தவறானது என அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.\n\nவிமர்சகர்கள் தர முகமைகள் கருத்து முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக வாதிட்டனர். அவர்கள் கட்டமைப்புக்குட்பட்ட பங்குகளை நிர்வகித்து முதலீட்டாளர்களுக்கு விற்கும் முதலீட்டு வங்கிகளாலும் பிற நிறுவனங்களாலும் பொருள் ஆதாயம் அடைகின்றனர். 2008 ஆம் ஆண்டில் ஜூன் 11 அன்று, SEC, தர முகமைகளுக்கும் கட்டமைப்புக்குட்பட்ட பங்குகளை வழங்குபவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைக் குறைக்க உருவாக்கப்பட்ட விதிகளைப் பரிந்துரைத்தது. 2008 ஆம் ஆண்டில்,டிசம்பர் 3 அன்று SEC ஒரு பத்து மாத விசாரணையின் பின்னர், கடன் தர முகமைகளில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகளுட்பட, \"கடன் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த பலவீனங்கள்\" இருப்பதைக் கண்டுபிடித்த பிறகு, அந்த முகமைகளின் மேற்பார்வை நடவடிக்கைகளுக்கு வலுவூட்டும் வழிமுறைகளுக்கு ஒப்புதலளித்தது.\n\n2007 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கும் 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கும் இடையே தர முகமைகள் $ 1.9 டிரில்லியன் மதிப்புள்ள அடமான அடிப்படையிலான பங்குகளின் கடன் தர நிலைகளை குறைத்தது. நிதி நிறுவனங்கள் தங்களது MBS மதிப்புகளைக் குறைக்க வேண்டியதை உணர்ந்தனர். மூலதன விகிதங்களை பராமரிக்கச் செய்ய கூடுதலான முதலீடுகளை அதன் மூலம் பெறவும் முயன்றனர். இந்த நடவடிக்கை இருப்பின் புதிய பங்குகளின் விற்பனையையும் உள்ளடக்கியதே எனில், தற்போதிருக்கும் பங்குகளின் மதிப்பும் குறைக்கப்பட்டது. ஆகையால், தரங்களின் மதிப்புக் குறைப்பு பல நிதி நிறுவனங்களின் இருப்பு விலைகளை விழச்செய்தது.[182]\n\nஅரசுக் கொள்கைகள்.\nஅரசின் தோல்வியடைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு நீக்கம் இரண்டுமே இந்தச் சிக்கலுக்கு பங்களித்தது. அமெரிக்க செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ் கமிஷன் (SEC) மற்றும் ஆலன் க்ரீன்ஸ்பான் ஆகிய இரு தரப்பினரும் அமெரிக்க உயர்சட்டப் பேரவையின் முன் சாட்சியமளிக்கும் போது முதலீட்டு வங்கிகளின் சுய-கட்டுப்பாட்டை அனுமதிப்பதில் அவர்கள் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்டனர்.\n\nவீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே ரூஸ்வெல்ட், ரீகன், கிளிண்டன் மற்றும் ஜி.டபிள்யு.புஷ் உள்ளிட்ட பல அதிபர்களின் குறிக்கோளாக இருந்தது. 1982 ஆம் ஆண்டில், உயர் சட்டப்பேரவையானது மாற்று அடமானப் பரிமாற்றச் சமநிலைச் சட்டத்தை (AMTPA) பிறப்பித்தது, அது மைய அரசால் தனியுரிமை அளிக்கப்படாத வீட்டுக் கடன் வழங்குபவர்களை அனுசரிக்கப்பட்ட விகித அடமானங்களை எழுத அனுமதித்தது. 1980 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் உருவாக்கப்பட்ட மற்றும் பிரபலமான புதிய அடமானக் கடன் வகைகளில், அனுசரிக்கப்பட்ட விகிதம், விருப்பத்தேர்வு அனுசரிக்கப்படும் விகிதம், பலூன் செலுத்துத் தொகை மற்றும் வட்டி மட்டுமே கொண்ட அடமானங்கள் ஆகியவை அடங்கும். இந்தப் புதிய கடன் வகைகள், நிலைத்த விகிதம், அசல் சிறுகச் சிறுக திருப்பிக் கட்டும் அடமானக் கடன் போன்ற வங்கிகளின் நீண்ட கால நடைமுறைகளை மாற்றி வழங்கப்பட்டன. சேமிப்பு மற்றும் கடன் சிக்கலுக்கு வழிவகுத்த வங்கித் தொழிலின் கட்டுப்பாட்டு நீக்கத்தின் மீதான விமர்சனங்களில், உயர் சட்டப்பேரவையானது இத்தகைய கடன் வகைகளின் சுரண்டல்களைத் தடுத்திருக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்பதும் ஒன்றாகும். அனுசரிப்பு விகித அடமானங்களை தவறாகப் பயன்படுத்தி பரவலாக சூறையாடும் கடனளிப்பு பின் தொடர்ந்தது. ஏறக்குறைய 80% இரண்டாம் நிலை அடமானங்கள் அனுசரிப்பு விகித அடமானங்கள் ஆக்.\n\n1995 ஆம் ஆண்டில், ஃபென்னி மே போன்ற GSE க்கள் அரசிடமிருந்து வரி ஊக்கங்களைப் பெற்று அடமான அடிப்படையிலான கடனீடுகளை வாங்குகின்றன, இதில் குறைந்த வருவாய் கடனாளிகளின் கடன்களும் அடங்கும். இதனால் ஃப்ன்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் ஆகிய நிறுவனங்கள் இரண்டாம் நிலை அடமானச் சந்தையில் ஈடுபடத் துவங்கின.\n1996 ஆம் ஆண்டில், HUD ஃபென்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் ஆகியவற்றிற்கு ஒரு இலக்கை நிர்ணயித்தது, அதாவது அவர்கள் வாங்குகின்ற அடமானங்களில் 42% ஐ அவர்களது பகுதியைச் சார்ந்த சராசரிக்கும் கீழான குடும்ப வருமானம் கொண்ட கடனாளிகளுக்கு அளிக்க வேண்டும். இந்த இலக்கு 2000 ஆம் ஆண்டில் 50% மாகவும் 2005 ஆம் ஆண்டில் 52% மாகவும் உயர்த்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டுவரை, அமெரிக்க இரண்டாம் நிலை அடமானச் சந்தை முந்தைய வருடங்களை விட 292% வளர்ந்ததால், ஃபென்னி மே மற்றும் ஃப்ரெட்டி மாக் இணைந்து வாங்கிய இரண்டாம் நிலை பங்குகள் $38 பில்லியனிலிருந்து சுமார் $ 175 பில்லியன் ஆக உயர்ந்தது, அதன் பின்னர் வதற்கு வருடத்திற்கு $ 90 பில்லியன் குறைந்தது, அதில் Alt-A ன் $350 பில்லியன் பங்குகள் உள்ளடங்கும். கடன் அடைத்தல் சிக்கல்களின் அதிகரிப்பால், ஃபென்னி மே Alt-A வின் தயாரிப்புகளை வாங்குவதை 1990 களின் துவக்கத்திலே நிறுத்தியது.\n2008 ஆம் ஆண்டில், ஃபென்னி மே மற்றும் ப்ரெட்டி மாக் நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது அவர்கள் ஆதரித்த அடமான கடனீடுகளின் தொகுப்புகள் வாயிலாகவோ அமெரிக்க அடமானச் சந்தையின் பாதியான $5.1 டிரில்லியன் மதிப்புள்ள குடியிருப்பு கடனீடுகளை உரிமையாக்கிக் கொண்டிருந்தனர். GSE எப்போதும் துணை ஆதரவு வழங்கப்பட்டுவந்ததாக இருந்தது, அவர்களின் நிகர மதிப்பு ஜூன் 30, 2008 வரை அமெரிக்க டாலரில் வெறும் 114 பில்லியன்களாகும். செப்டம்பர் 2008 ஆம் ஆண்டில் GSE நிறுவனம் அவர்களின் உத்தரவாதங்களைக் காப்பாற்றுவது தொடர்பான விவகாரம் எழுந்த போது, மைய அரசு நிறுவனங்கள் மீது கண்காணிப்புச் செய்யும் அமைப்பை ஏற்படுத்தி விளைவுத்திறன் மிக்க வகையில் வரி செலுத்துவோரின் செலவின் மதிப்பில் அவற்றை தேசியமயமாக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டன.\n\nபொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு க்ளாஸ்-ஸ்டீகல் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அச்சட்டம், வணிக ரீதியான வங்கிகளின் கடன் வழங்கல் செயல்கள் மற்றும் முதலீட்டு வங்கிகளின் தர நிர்ணயச் செயல்கள் ஆகியவற்றுக்கிடையே எழக்கூடிய கருத்து முரண்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, அவை இரண்டையும் பிரித்தது. பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிஸ் சட்டத்தை திரும்பப் பெற்றதை விமர்சித்தார். அவர் அதன் திரும்பப் பெற்றதை \"இது செனட் உறுப்பினர் பில் கிராம் அவர்களால் தலைமையேற்று உயர் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டு ஆதரவு கோரப்பட்ட வங்கி மற்றும் நிதிச் சேவைகள் தொழிலகங்களின் $300 மில்லியன் முயற்சிகளின் விளைவாக முடிந்த ஒன்றாகும்\" என்றார். அவர் இந்த நடவடிக்கை சிக்கலுக்கு பங்களித்திருக்கும் என நம்பக் காரணம், முதலீட்டு வங்கிகளின் சிக்கலை ஏற்கும் பண்பாட்டு மரபு, பழமை விரும்பும் வணிக ரீதியான வங்கிக் கலாச்சாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது, இது பூரிப்பு காலத்தில் துணை வலுவுடன் துணிகர முயற்சிகளிஜ்ன் அதிகரிப்பு மற்றும் ஆதரவுக்கு வழிவகுத்தது. 1980 ஆம் ஆண்டுகளின் இறுதியில் இடம்பெற்ற சேமிப்பு மற்றும் கடன் சிக்கலின் போது மைய அரசின் சிக்கனத் தன்மை கைவிட்டதன் விளைவாக, பிற கடன் வழங்கும் நிறுவங்களை சிக்கல் வாய்ந்த கடன்களை அளிப்பதில் ஆர்வமேற்படுத்தி, நெறிமுறை ரீதியான ஆபத்தினைஅதிகரித்தது.\n\nமரபுவாதிகளும் மற்றும் தாராளவாதிகளும் சமூக மறுமுதலீட்டுச் சட்டத்தின் (CRA) மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி விவாதித்தனர், இதனைக் குறைத்து மதிப்பிடுபவர்கள், இச்சட்டம் தகுதியற்ற கடனாளிகளுக்கு கடன் அளிப்பதை ஊக்குவித்ததையும், ஆதரவாளர்கள் முப்பது வருட கடன் வரலாறு அதிகரிப்பு சிக்கல் அதிகரிப்பின்றி இருந்தததையும் கூறுகின்றனர். அவர்கள், 1990 ஆம் ஆண்டுகளின் மத்தியில் CRA சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள், வழங்கப்படும் கடனீடுகளின் தொகையை அதிகரித்தன, இல்லாவிடில் அவை குறைந்த வருமானமுடைய கடன் பெறுபவர்களைத் தகுதியற்றவர்களாக்கியிருக்கும், மேலும் அது CRA கட்டுப்படுத்திய அடமானங்களின் பங்குமயமாக்கலை அவற்றில் கணிசமானவை இரண்டாம் நிலை அடமானங்கள் என்றாலும் அனுமதித்தன.\n\nமைய வங்கியின் தலைவர் ராண்டால் க்ரோஸ்ச்னெரும் FDIC தலைவர் ஷீலா பேரும் CRA சட்டமானது இச்சிக்கலுக்கு குற்றம் சாட்டப்படக்கூடியதல்ல என்ற அவர்களது நம்பிக்கையைக் கூறினர்.\n\nமத்திய வங்கிகளின் கொள்கைகள்.\nமத்திய வங்கிகள் பணக் கொள்கையை நிர்வகித்து, விலைவாசி அதிகரிப்பு விகிதங்களை இலக்காகக் கொள்ளும். அவர்களுக்கு வணிக வங்கிகள், பிற நிதி நிறுவனங்கள் மீதும் இருப்பதற்கு வாய்ப்புள்ள சில அதிகாரங்கள் உள்ளது. அவர்கள் வீட்டுத் துறை மற்றும் டாட்-காம் குமிழிகள் போன்ற சொத்து விலைக் குமிழிகளைத், தவிர்ப்பதில் குறைந்த கவனமே செலுத்துகின்றனர். மத்திய வங்கிகள் பொதுவாக குமிழிகள் ஏற்படுவதை முன்தடுக்கவோ அல்லது நிறுத்தவோ செய்யாமல் அவை ஏற்பட்ட பிறகு பொருளாதாரத்தில் உடனொத்த பாதிப்புகளை குறைப்பதற்காக அத்தகைய குமிழிகளுக்கு எதிர் விளைவுகளை செயல்படுத்தும் பழக்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளன. இது சொத்து விலை குமிழிகளை அடையாளம் காண்பதும் மற்றும் அதனை பொருத்தமான பணக் கொள்கை மூலம் தீர்மானித்து குறைவுபடுத்துவதென்பது பொருளாதார நிபுணர்களின் விவாதப் பொருளாகும்.\n\nசில சந்தைப் பார்வையாளர்கள் மைய வங்கியின் நடவடிக்கைகள் ஒழுக்க ஆபத்துக்களை உயர்த்தும் என அனுமானித்துள்ளனர். அரசின் பதிலளிக்கும் அலுவலக விமர்சகர் கூறினார், 1998 ஆம் ஆண்டில் இருந்த நியூயார்க்கின் மைய வங்கியின் நீண்ட கால முதலீட்டு மேலாண்மை தானது பெரிய நிதி நிறுவனங்களை மைய வங்கி தங்கள் சார்பாக இத்தகைய கடன்கள் விரும்பத்தகாத நிலையை அடைந்தால், \"இன்றியமையாதன\" என்பதால் தலையிட்டு காப்பாற்றும் என நம்பின.\n\nவீட்டு விலைகள் உயர்வுக்கு பங்காற்றிய காரணி மைய வங்கி பத்தாண்டின் முற்பகுதியில் வட்டி விகிதங்களை குறைத்ததுவே. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை, மைய வங்கி மைய நிதிகளின் விகித இலக்கினை 6.5% லிருந்து 1.0% ஆக குறைத்தது. இது டாட் காம் குமிழிகள் மற்றும் 2001 செப்டம்பர் தீவிரவாத தாக்குதல்களினால் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவுகளை மென்மைப்படுத்தவும், விலைவாசி வீழ்ச்சியின் உணரப்பட்ட சிக்கல்களுடன் போராடவும் செய்யப்பட்டது. மைய வங்கி விலைவாசி விகிதங்கள் குறைவான காரணத்தால் வட்டி விகிதங்கள் பாதுகாப்பாக முதன்மையாக குறைக்கப்படலாம் என நம்பியது; பிற முக்கிய காரணிகளை புறக்கணித்தது. ரிச்சர்ட் டபிள்யு. பிஷர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டல்லாஸ் மைய வங்கி, கூறினார் மைய வங்கியின் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியின் வட்டி விகிதக் கொள்கை தவறாக வழிகாட்டப்பட்டது, ஏனெனில் அளவிடப்பட்ட விலைவாசி அவ்வருடங்களில் உண்மையான விலைவாசியைவிட கீழேயிருந்தது, அது பணக் கொள்கை ஒன்றின் மூலம் வீட்டுக் குமிழிக்கு பங்களித்தது. தற்போதைய மைய வங்கியின் தலைவர் பென் பெர்னான்கேயின் கூற்றுப்படி, உலகம் முழுவதற்குமான \"சேமிப்பு தேக்கம்\" அமெரிக்காவினுள் நுழைந்த முதலீடு அல்லது சேமிப்பாக மத்திய வங்கியின் நடவடிக்கைகளையும் தாண்டி தனித்து நீண்ட கால வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருந்தது.\n\nபிறகு மைய வங்கி மைய நிதிகளின் விகித கணிசமாக 2004 ஜூலையிற்கும் 2006 ஜூலையிற்கும் இடையில் உயர்த்தியது. இது ஒன்று மற்றும் ஐந்து வருட ARM விகிதங்கள் உயர பங்களித்தது, ARM வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட வீட்டு உரிமையாளர்களுக்கு பெருஞ்செலவு பிடிக்கும்படியானது. இதுவும் வீட்டுக் குமிழி விலை வீழ்ச்சியடைய பங்களித்திருக்கலாம், சொத்து விலைகள் பொதுவாக வட்டி விகிதங்களுக்கு எதிர் மாறாக நகரும் மேலும் வீட்டுத் துறையில் அனுமானிக்க சிக்கலானது.\n\nநிதி நிறுவனங்களின் கடன் அளவுகளும் ஊக்கமளிப்புகளும்.\nபல நிதி நிறுவனங்கள், குறிப்பாக முதலீட்டு வங்கிகள், 2004-2007 ஆம் ஆண்டுகளில் பெரும் தொகையிலான கடன்களை வழங்கின, மேலும் அதன் வரவுகளை அடமான அடிப்படையிலான கடனீடுகளில் முதலீடு செய்தன, கட்டாயமாக வீட்டு விலைகள் தொடர்ந்து உயரும் என்றும் குடும்பங்கள் தொடர்ச்சியாக அடமான தொகைகளை செலுத்தும் என்றும் பணையம் வைத்தது. குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதன் வரவுகளை உயர் வட்டிக்கு முதலீடு செய்வது என்பது நிதி துணை வலுவுள்ள முறைமையாகும். இது தனி நபர் ஒருவர் அவரது வீட்டின் மீது இரண்டாவது அடமானத்தைப் பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஒப்பானது. இந்தச் செயல் தந்திரம் வீட்டு பூரிப்பு காலத்தில் இலாபகரமானதாக நிரூபித்தது, ஆனால் அதிக நஷ்டத்தை வீட்டு விலைகள் வீழத் துவங்கியபோதும் கடன் திருப்பித் தவறும் போதும் விளைவித்தது. 2007 ஆம் ஆண்டில் துவங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்களில் MBS வைத்திருப்பவர்களும் கூட அடமானத் தொகை திருப்பத் தவறுதல் மற்றும் MBS ன் வீழும் மதிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட கணிசமான நட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.\n\n2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ் கமிஷன் (SEC) நிகர முதலீட்டு விதி தொடர்பான முடிவு அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளை கணிசமாக மேலும் கடன்களை அளிக்க அனுமதித்தது, பின்னர் அவை MBS வாங்க பயன்படுத்தப்பட்டன. 2004-07 ஆம் ஆண்டுகள் கடந்து, உயர் நிலையிலுள்ள ஐந்து அமெரிக்க வங்கிகள் ஒவ்வொன்றும் கணிசமாக தங்களது நிதித் துணை வலுவை (காண்க விளக்கப்படம்), உயர்த்திக் கொண்டன, இது MBS களின் குறையும் மதிப்பு பாதிப்பிற்குள்ளாகும் தன்மையை அதிகரித்தது. 2007 ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்த ஐந்து நிறுவனங்களும், $4.1 டிரில்லியன் கடன் இருப்பதாகக் கூறின, இது அமெரிக்காவின் சாதாரண நாட்டு வருமானத்தில் 30% ஐக் கொண்டதாகும். மேலும், இரண்டாம் நிலை மொத்தம் உருவான உருவாக்கப்பட்ட அடமானங்களின் சதவீதத்தில் 2001-2003 ஆம் ஆண்டில் 10%கீழாக இருந்து 2004-2006 ஆம் ஆண்டில் 18-20% க்கு இடைப்பட்டதாக உயர்ந்தது, இதற்கு முதலீட்டு வங்கிகளின் நிதியுதவியும் ஒரு பகுதியளவு காரணமாகும்.\n\n2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பெரிய முதலீட்டு வங்கிகளில் மூன்று திவாலானது (லெக்மான் பிரதர்ஸ்) அல்லது சுடுகின்ற விற்கும் விலையில் பிற வங்கிகளுக்கு விற்கப்பட்டது (பியர் ஸ்டெர்ன்ஸ் மற்றும் மெரில் லிஞ்ச்). உலக நிதியமைப்புகளில் இத் தோல்விகள் நிலையற்றத்தன்மையை அதிகரித்தன. மீதமுள்ள இரு முதலீட்டு வங்கிகள், மார்கன் ஸ்டேன்லிமற்றும் கோல்ட்மேன் ஸ்சாஸ், வணிக வங்கிகளாக மாற விருப்பம் தெரிவித்தன. அதனால், மேலும் கடுமையான கட்டுப்பாட்டிற்குள்ளாக ஆட்பட்டன.\n\nசிக்கலுக்கு வழிவகுத்த வருடங்களில், அமெரிக்காவின் முதல் நான்கு வைப்பு வங்கிகள் $5.2 டிரில்லியன் மதிக்கத்தக்க சொத்துக்களையும் மற்றும் பொறுப்புகளையும் கணக்கு தாளிலிருந்து நீக்கி சிறப்பு முதலீடுகள்அல்லது இதர நிழல் வங்கியமைப்புகளுக்கு நகர்த்தின. இது அவர்கள் தற்போதைய கட்டுப்பாடுகளை கட்டாயமாக குறைந்தபட்ச முதலீட்டு விகிதங்களை கடந்து சென்று, அதன் மூலம் அதிகரிக்கும் துணை வலுவுடன் இலாபத்தை பூரிப்பு காலத்தில் பெற்று, சிக்கல் காலங்களில் நஷ்டத்தையும் பெற வைத்தது. 2009 ஆம் ஆண்டில், புதிய கணக்கியல் வழிகாட்டி அவர்களை இந்த சொத்துக்களில் சிலவற்றை கணக்கு புத்தகத்தில் இட வேண்டியது, இவை கணிசமாக முதலீட்டு விகிதங்களை குறைக்கும். ஒரு செய்தி நிறுவனம் இந்தத் தொகை $500 பில்லியனிலிருந்து $ 1 டிரில்லியனுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என மதிப்பிட்டது. 2009 ஆம் ஆண்டில், அரசால் அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டதின் ஒரு பகுதியின் விளைவாகக் கருதப்பட்டது.\n\nமார்டின் வோல்ப் 2009 ஆம் ஆண்டின் ஜூனில் \"இந்த பத்தாண்டின் முற்பகுதியில் வங்கிகள் செய்த பெரியளவுப் பகுதி - கணக்குத் தாள்களிலிருந்து நீக்கி சிறப்பு முதலீடுகளில் போட்ட பங்கு வரவுகள் மற்றும் 'நிழல் வங்கி அமைப்பு' அதுவும் - கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டி வழி காண வேண்டியிருந்தது.\"\n\nநியூயார்க் அரசு கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலகம் 2006 ஆம் ஆண்டில் கூறியது வால் ஸ்டிரீட் அதிகாரிகள் வீட்டிற்கு மொத்த போனசாக $23.9 பில்லியனை எடுத்துச் சென்றனர். \"வால் ஸ்டிரீட் வியாபாரிகள் தங்களது போனசைப் பற்றியே நினைத்தனர், தங்கள் நிறுவனத்தின் நீண்ட நாள் நலனைப் பற்றி அல்ல. முழு அமைப்பும் - அடமான முகவர்களிலிருந்து வால் ஸ்டிரீட் சிக்கல் மேலாளர்கள் வரை - குறைந்த கால சிக்கல்களின் பால் கவனம் வைத்து நீண்டக் கால கடன்களை கவனியாது இருந்தனர். மிக அதிகமாக கண்டிக்கத்தக்க சாட்சியம் எதுவெனில் இந்த உயர் பதவிகளில் இருந்த மேலாளர்களில் அத்தகைய (முதலீடுகள்)எவ்வாறு வேலை செய்யும் என உண்மையில் அறிந்திருக்கவில்லை.\"\n\nமுதலீட்டு வங்கி ஊக்க நிவாரணம் நிதி சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கிற அடிப்படையில் தரப்படுகிற கட்டணங்களையே மையமாகக் கொண்டிருந்ததே தவிர அது அந்தத் தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் காலப்போக்கில் ஏற்படுத்திக்கொடுக்கும் இலாபங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்களின் போனஸ்கள் அதிகமாக பணத்தை நோக்கி கோணலாக திருப்பப்பட்டது பங்கு போன்றவற்றின் மீதல்ல, மேலும் MBS அல்லது CDO செயல்படவில்லை எனும் நிலையில் \"திருப்புதல் காலத்துக்கு\" உட்பட்டதல்ல (நிறுவனம் ஊழியரிடமிருந்து போனசை திரும்பப்பெறுவது). மேலும், முதலீட்டு வங்கிகள் (நிதித் துணை ஆதரவு எனும் வடிவில்) மேற்கொண்ட துணிகர முயறசிகள் அதிகரித்து வந்தது எனும் நிகழ்வு, பிரதான மூத்த செயல் அதிகாரிகளின் ஊதியத்தை காரணியாகக் கருத்தில் கொள்ளவில்லை.\n\nகடன் திருப்பத் தவறுதலின் சமப் பரிமாற்றங்கள்.\nகடன் திருப்பத் தவறுதலின் சமப்பரிமாற்றங்கள்(CDS) என்பவை நிதிக் கருவிகளாகும், இவை பத்திரதாரருக்கு பாதுகாப்பையும் காப்பையும் வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக MBS முதலீட்டாளர்கள் கடன் தவறுதல் சிக்கலிலிருந்து பாதுகாக்கப்பட உதவுகின்றன. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் நிகர மதிப்பு இரண்டாம் நிலை அடமானங்கள் தொடர்பான இழப்புகளால் மிகவும் மோசமடைந்ததால், காப்பீடு கொடுப்பவர்கள் தங்கள் எதிர் தரப்பிற்கு கட்டணம் செலுத்த வேண்டிய போக்கு அதிகரித்தது. இது நிச்சயமற்றதன்மையை அமைப்பு நெடுகிலும் உண்டாக்கியது, அடமானக் கடன் தவறுதலைப் பாதுகாக்க பணமளிக்க வேண்டியது எந்த நிறுவனம் என முதலீட்டாளர்கள் அதிசயித்தனர்.\n\nபிற அனைத்து சமப்பரிமாற்றங்கள் மற்றும் நிதியியல் வழிப்பொருள்களைப் போலவே, CDS என்பதையும் சிக்கல்களைத் தவிர்க்கவோ (குறிப்பாக கடனளிப்பவர்களுக்கு கடன் தவறுதலிலிருந்து பாதுகாப்பளிக்க) அல்லது ஊகத்திலிருந்து ஆதாயம் பெறவோ பயன்படுத்தப்படலாம். CDS ன் நிலுவையின் அளவு 1998 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை 100 மடங்கு அதிகரித்து, CDS ஒப்பந்தங்களுக்குரிய கடன் மதிப்பு, நவம்பர் வரை US$33 முதல் $47 ட்ரில்லியன் அளவில் இருந்தது. CDS கள் இலேசாக கட்டுப்படுத்தப்பட்டது. 2008 வரை, CDS ஒப்பந்தத்தின் படி, ஒரு CDS தரப்பினருக்கு அவரது கோரிக்கைகளைச் செயல்படுத்த முடியாது என நிரூபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், CDS ஐ பரிமாற்றம் செய்ய மையப் பரிமாற்றச் சேவையகம் எதுவும் இல்லை. CDS தொடர்பான கடமைகளின் கீழ் அளிக்கப்பட வேண்டிய வெளிப்படையான தகவல் தேவைகள் போதுமான அளவு இல்லையென விமர்சிக்கப்பட்டது. பரவலான அடமானக் கடன் திருப்பத் தவறல்கள் CDS இழப்புகளை வெளிப்படையாகக் காட்டக்கூடியது அதிகரித்ததால், அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் (AIG), MBIA மற்றும் அம்பாக் போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் தர வரிசை வீழ்ச்சியைச் சந்தித்தன. இந்த வெளிப்படையான தகவலை குறை நிரப்ப நிறுவனங்கள் கூடுதலாக நிதியினைப் பெற வேண்டியிருந்தது. $440 MBSகளைக் காப்பீடு செய்யும் CDSகளை AIG கொண்டுள்ளது, இதனால் சிக்கலிலிருந்து மீள மைய அரசின் உதவியை எதிர்பார்க்க நேர்ந்தது.\n\nஎல்லா சமப்பரிமாற்றங்கள் மற்றும் பிற சூதாட்டங்கள் போலவே, CDS இல் ஒரு தரப்பின் இழப்பு, மற்றொரு தரப்பின் இலாபமாகிறது; CDSகள் தற்போது இருக்கும் செல்வத்தை மட்டுமே மறு பங்கீடு செய்யும் (அதாவது, கொடுக்கின்ற தரப்பு செயல்படுமெனில்). ஆகையால், கடன் மறு ஈடு எத்தரப்பிற்கு பணமளிக்க வேண்டும் மேலும் அவ்வாறு செய்ய இயலுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. செப்டம்பர் 2008 இல் முதலீட்டு வங்கியான லெக்மான் பிரதர்ஸ் திவாலான போது, அதன் $600 பில்லியன் நிலுவையிலுள்ள பிணைத்தொகைகளை எந்த நிதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நிச்சயமின்மை மிகுந்திருந்தது. \n2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மெர்ரில் லிஞ்ச்சின் பெரிய இழப்புகளுக்கு, AIG அதன் மெர்ரில்லின் (CDO க்கள்) மீது CDSகளை வழங்குவதை நிறுத்திய பின்னர் மெரில்லின் ஆதரவளிக்கப்பட்ட கடன் பொறுப்புகளின் (CDO க்கள்) கைகாப்பு நிதியல்லாத பயன்பாட்டின் மதிப்பு இழந்ததும் ஒரு காரணமாகும். மெர்ரில் லிஞ்ச்சின் கடன் தீர்வுத்திறம் மற்றும் குறுகிய காலக் கடன் மறு நிதி திறன் ஆகியவற்றில் அதன் வர்த்தகக் கூட்டாளிகள் நம்பிக்கை இழந்ததால், பாங்க் ஆஃப் அமெரிக்கா அந்நிறுவனத்தைக் கைக்கொள்ள வழிவகுத்தது.\n\nபொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்சு கடன் திருப்பத் தவறுதல் சமப்பரிமாற்றங்கள், அமைப்பு ரீதியான வீழ்ச்சிக்குப் பங்களித்தது என்பதை இவ்வாறு சுருக்கமாகக் கூறுகிறார்: \"இந்த சிக்கலானப் பெரிய அளவிலான பணையச் சுழற்சியில், எவரும் எவருடைய நிதி நிலைமைகளைப் பற்றி, ஏன் அவர்களதைப் பற்றிக் கூட உறுதியளிக்க முடியாது. ஆச்சரியமளிக்காத வகையில், கடன் சந்தைகள் உறைந்தன.\"\n\nஅமெரிக்காவின் நிகர இறக்குமதிகளின் மூலமான வருவாயிலிருந்து அந்நியர்களின் அமெரிக்க முதலீடுகள்.\n2005 ஆம் ஆண்டில் பென் பெர்னான்கே அமெரிக்காவின் இறக்குமதிகள் ஏற்றுமதிகளை விட அதிகரித்ததால், ஏற்பட்ட உயர்ந்த மற்றும் அதிகரிக்கும் நடப்புக் கணக்கு(வர்த்தக) பற்றாக்குறையின் பாதிப்புக்களை விவரித்தார். 1996 மற்றும் 2004 ஆம் ஆண்டிற்கும் இடையே அமெரிக்க நடப்புக் கணக்கு பற்றாக்குறை தேசிய மொத்த உற்பத்தியில் 1.5% லிருந்து 5.8% ஆக $650 பில்லியன் மதிப்பில் அதிகரித்தது. இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட அமெரிக்கா வர்த்தக கணக்கு நிறைவுள்ள முக்கியமாக வளர்ந்து வரும் ஆசிய மற்றும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலிருந்து ஏராளமான பணத்தை கடன் வாங்க வேண்டியிருந்தது. பணக்கட்டணங்களின் சமநிலை தனிநிலை இருக்க வேண்டுமானால், நடப்புக் கணக்குப் பற்றக்குறை உள்ள (அமெரிக்கா போன்ற) ஒரு நாட்டில் அதே மதிப்புள்ள தொகைக்கு சமமாக மூலதனக் கணக்கு (முதலீடு) இருக்க வேண்டும். ஆக பெரிய மற்றும் வளரும் அந்நிய நிதி (மூலதன)அமெரிக்காவினுள் பாய்ந்து அதன் இறக்குமதித் தேவைகளுக்கு பயன்பட்டது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்த நிதிகளை கடன் கொடுக்க வைத்திருந்தனர், ஒன்று அவர்களுக்கு தனிப்பட்ட சேமிப்பு விகிதங்கள் (சீனாவில் 40% ற்கும் அதிகமாக) அதிகமிருந்தது அல்லது உயர் எண்ணெய் விலைகள் காரணமாக இருந்தன. பெர்னான்கே இதை \"சேமிப்புத் தேக்கம்\" எனக் குறிப்பிட்டார், அமெரிக்காவினுள் மூலதனம் \"உள்ளே தள்ளி\" யிருக்கலாம், இது பிற பொருளாதார நிபுணர்களின் பார்வையிலிருந்து, அவர்களின் பார்வையான மூலதனங்கள் அமெரிக்காவின் உயர் நுகர்வு அளவுகளால் \"உள்ளிழுக்கப்பட்டு\" ள்ளது என்பதிலிருந்து மாறுபட்டிருந்தது. வேறு விதத்தில் கூறுவதானால், நாடு அதிகமாக தனது சொத்துக்களை அந்நியருக்கு விற்காதவரையோ அல்லது அந்நியர்கள் அதற்கு கடன் அளிக்க முன் வராத வரை அதன் வருமானத்தை விட அதிகமாக நுகர முடியாது.\n\nஉள்ளே தள்ளுவது அல்லது உள்ளிழுக்கப்படுவது என்ற பார்வைகள் கடந்து, ஒரு நிதி \"வெள்ளம்\" (மூலதனம் அல்லது பணம்) அமெரிக்க நிதிச் சந்தைகளை அடைந்தது. அந்நிய அரசுகள், அமெரிக்க அரசு கருவூல பத்திரங்களை வாங்குவதன் மூலம் நிதி வழங்கின, இதனால் சிக்கலின் நேரடியான பாதிப்பினை பெருமளவு தவிர்த்தன. மற்றொரு புறம், அமெரிக்க குடும்பங்கள் அந்நியரிடமிருந்து பெற்ற நிதியை நுகர்விற்கும் வீடு மற்றும் நிதிச் சொத்துக்களை விலையுயர்த்த முயற்சிக்கவும் பயன்படுத்தினர். நிதி நிறுவனங்கள் அடமான அடிப்படையிலான கடனீடுகளில் அந்நிய நிதியை முதலீடு செய்தன. அமெரிக்க வீட்டு மற்றும் நிதி சொத்துக்களின் மதிப்பு வீட்டு குமிழி வெடித்த போது குறிப்பிடுமளவு வீழ்ந்தது.\n\nநிழல் வங்கியமைப்பின் பூரிப்பும் வீழ்ச்சியும்.\n2008 ஆம் ஆண்டின் ஜூன் மாதப் பேச்சில், அமெரிக்க கருவூல அமைச்சர் டிமோதி கீத்னர், அப்போதைய நியூயார்க் மைய வங்கித் தலைவர், நிழல் வங்கியமைப்பு என்றழைக்கப்படும் \"இணை\" வங்கியமைப்பில் உள்ளார்ந்த விஷயங்களில் செலுத்தி கடன் சந்தைகளை உறைய வைத்ததை கணிசமாகச் சுட்டி குற்றஞ்சாட்டினார். இந்த உள்ளார்ந்த விஷயங்கள் நிதியமைப்பின் அடிப்படையான ஆதரவு கடன் சந்தைகளுக்கு முக்கியமானவையானது, ஆனால் அதற்கிணையான கட்டுப்பாட்டு ஒழுங்கமைவுகளுக்கு உட்பட்டவையல்ல. மேலும், இந்த உள்ளார்ந்த விஷயங்கள் பாதிப்பிற்குள்ளாகக் கூடியவை ஏனெனில் அவை குறுகிய-கால கடனை நிதிச் சந்தையில் பெற்று, நீண்ட கால நிதியில்லாத மற்றும் சிக்கல்வாய்ந்த சொத்துக்களை வாங்கியுள்ளன. கடன் சந்தைகளில் ஏற்படும் சீர்குலைவுகள் இவற்றை வேகமான துணை வலுவற்றதாகவும், அவற்றின் நீண்ட கால சொத்துக்களை அழுத்தப்பட்ட விலைகளுக்கு விற்கின்றனவாகவும் மாற்றுகின்றன என்பதே இதன் பொருளாகும். இந்த உள்ளார்ந்த விஷயங்களின் முக்கியத்துவம் பற்றி அவர் விவரித்தார்: \" 2007 முற்பகுதியில், சொத்து அடிப்படையிலான வணிக பத்திரங்கள் வழி, அமைப்பாக்கப்பட்ட முதலீட்டு வழிமுறைகள், ஏல-விகித முன்னுரிமை பத்திரங்கள், ஒப்பந்தப்புள்ளி மாற்று பத்திரங்கள் மற்றும் மாறும் விகித தேவை பத்திரங்கள், ஆகியவை கூட்டு மதிப்புச் சொத்தாக ஏறக்குறைய $2.2 டிரில்லியனைக் கொண்டிருந்தது. சொத்துக்கள் ஓரிரவில் மும்முனை மறு வாங்கல் பத்திரமாக நிதியளிக்கப்பட்டது $2.5 டிரில்லியனாக அதிகரித்தது. சொத்துக்கள் கை காப்பு இழப்புக் காப்பீடு நிதிகளில் இருந்தவை ஏறக்குறைய $1.8 டிரில்லியனாக அதிகரித்தது. அப்போதைய ஐந்து பெரிய முதலீட்டு வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புகள் மொத்தமாக $4 டிரில்லியனாக இருந்தது. ஒப்பீட்டளவில், அமெரிக்காவிலுள்ள உயர்மட்ட ஐந்து வங்கி பொறுப்பு நிறுவனங்களின் சொத்து மதிப்பு $6 டிரில்லியனை விட கூடுதலாக இருந்தது, அனைத்து வங்கியமைப்பின் மொத்த சொத்துக்கள் சுமார் $10 டிரில்லியனாக விளங்கியது.\" அவர் கூறினார், \" இந்த காரணிகளின் கூட்டு விளைவு ஒரு நிதியமைப்பானது சுய-மறுவலுவுண்டாக்கும் சொத்து விலை மற்றும் கடன் சுழல்கள் ஆகியவற்றால் பாதிப்படையக்கூடியது.\"\n\nநோபல் பரிசு பெற்ற பால் குரூக்மென் நிழல் வங்கியமைப்பில் நடைபெற்றது சிக்கலை உண்டாக்கும் காரணியாக \"என்ன நடந்தது என்பதன் மையமாக\" இருந்ததாக விவரித்தார். \"நிழல் வங்கியமைப்பு விரிவடைந்து முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை மரபுவழி வங்கியமைப்புக்கு போட்டியாக அல்லது அதனை முந்திய நிலையிலும் இருத்ததால், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும் பொருளாதார அழுத்தத்தை (சரிவை) ஏற்படுத்தக் கூடிய நிதி பாதிப்பு சூழலை மறு உருவாக்கத்தையுணர்ந்து- மற்றும் அவர்கள் கட்டுப்பாடுகளை நீடிப்பதுன் மூலமும் இத்தகைய நிறுவனங்களின் நிதிப் பாதுகாப்பிற்கு வலையளிக்கவும் பதிலளிப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். செல்வாக்குள்ள நபர்கள் எளிமையாக ஒரு விதியை அறிவித்திருக்க வேண்டும்: வங்கி செய்யும் எதனையும் செய்வது, சிக்கல் காலத்தில் வங்கியை மீட்பது போன்றது, வங்கி போன்றே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\" இத்தகைய கட்டுப்பாட்டின்மையை பற்றி அவர் \"தீங்கு விளைவிக்கின்ற புறக்கணிப்பு\" என்று குறிப்பிட்டார்.\n\n2007 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் நிழல் வங்கியமைப்பினால் ஆதரவளிக்கப்பட்ட பங்குமயமாக்கல் சந்தை மூடப்படத் துவங்கின மேலும் 2008 ஆம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட மூடப்பட்டன. மூன்றில் ஒரு பங்கு தனியார் கடன் சந்தைகள் நிதி ஆதாரமாக இருப்பது கிடைக்காமற்போனது. ப்ரூகிங்க்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, மரபு ரீதியிலான வங்கியமைப்பு இந்த இடைவெளியை நிரப்பத் தேவையான மூலதனத்தை 2009 ஆம் ஆண்டில் ஜூனில் வைத்திருக்கவில்லை: \" கூடுதலாகக் கடன் அளிக்கத் தேவையான அளவு மூலதனம் உருவாக்கும் வலுவான இலாபத்திற்கு பல வருடங்கள் பிடிக்கும்.\" கட்டுரையாசிரியர்கள் மேலும் குறிப்பிடுவது சில வகையான பங்குமயமாக்கல் \"எப்போதும் மறையக்கூடியவை, மனிதரால் உருவாக்கப்பட்ட கலைப்பொருள் போன்ற அதிகமான நெகிழ்வான கடன் சூழ்நிலைகளில் இருக்கக்கூடியது.\"[281]\n\nபாதிப்புகள்.\nஅமெரிக்காவில் உண்டாக்கிய பாதிப்புகள்.\n2007 ஜூன் - 2008 நவம்பர் இடைப்பட்ட காலத்தில், அமெரிக்கர்கள் தங்களது நிகர மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாக இழந்தனர். 2008 நவம்பர் முற்பகுதியில், பரந்த அமெரிக்க பங்கு அட்டவணை, S&P 500 தனது 2007 ன் உச்சத்திலிருந்து 45 சதவீதம் கீழிறங்கியது. வீட்டு விலைகள், 2006 ஆம் ஆண்டில் இருந்த உச்சத்தில் இருந்து 20% குறைந்தன, எதிர்கால சந்தையில் ஒரு 30-35% நிகழக்கூடிய வீழ்ச்சியை சுட்டியது. அமெரிக்காவில் மொத்த வீட்டு சமப்பங்குகள், 2006 ஆம் ஆண்டில் உச்சத்தில் $13 டிரில்லியனாக இருந்தது, 2008 ஆம் ஆண்டின் மத்தியில் $8.8 டிரில்லியனாக வீழ்ந்து மேலும் 2008 ன் பிற்பகுதியில் இன்னும் வீழ்ந்து கொண்டேயிருந்தது. அமெரிக்காவின் இரண்டாம் பெரிய குடும்பச் சொத்தான, ஓய்வுக்கால சொத்துக்கள் 22 சதவீதம் குறைந்தது, 2006 ஆம் ஆண்டில் $10.3 டிரில்லியனாக இருந்து $8 டிரில்லியனாக 2008 ன் மத்தியில் குறைந்தது. இதே காலகட்டத்தில், சேமிப்பு மற்றும் முதலீடு சொத்துக்கள் (ஓய்வுக்கால சேமிப்புகள் தவிர) $1.2 டிரில்லியன்களையும் ஓய்வுக்கால சொத்துக்கள் $1.3 டிரில்லியன்களையும் இழந்தன. இணைத்தெடுத்தபோது, இத்தகைய இழப்புகள் தள்ளாட்டமிக்க மொத்தமாக $8.3 டிரில்லியன்களாகவிருந்தன. அமெரிக்க சிறுபான்மை குழு வின் உறுப்பினர்கள் இரண்டாம் நிலை அடமானங்களை பொருத்தமில்லாத எண்ணிக்கையில் பெற்றனர், மேலும் அதன் விளைவாக பொருத்தமில்லாத அளவு முன்கூட்டியே திருப்பும் கடன்களையும் அனுபவித்தனர்.\n\nநிதிச் சந்தை பாதிப்புகள், 2007.\n2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிக்கல் நிதிச் சந்தையை பாதிக்கத் துவங்கியது, உலகின் பெரிய (2008) வங்கியான HSBC, $10.5 பில்லியன்கள் மதிப்புள்ள இரண்டாம் நிலை MBS பங்குகளை கைவிட்டது, அது பெரிய இரண்டாம் நிலை சம்பந்தமான முதல் இழப்பு செய்தியாகவிருந்தது. 2007 ஆம் ஆண்டின் போது, குறைந்தது 100 அடமான நிறுவனங்கள் ஒன்று மூடப்பட்டன, செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்யப்பட்டன அல்லது விற்கப்பட்டன.\nஉயர் மேலாண்மை பதவிகளும் பாதிக்கப்படாமல் தப்பிக்க இயலவில்லை, மெர்ரிலிஞ்ச் மற்றும் சிட்டி குழுமதலைமை நிர்வாகிகள் 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு வார இடைவெளியில் பதவி விலகினர். சிக்கல் ஆழமான போது, மென்மேலும் நிதி நிறுவனங்கள் ஒன்று இணைந்தன, அல்லது அவர்கள் இணைப்பு ஜோடிகளை காண பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக அறிவித்தனர்.\n\n2007 ஆம் ஆண்டின் போது, சிக்கல் நிதிச் சந்தையில் பீதியை ஏற்படுத்தியது, மேலும் முதலீட்டாளர்களை சிக்கல் வாய்ந்த அடமானப் பத்திரங்களிலிருந்தும் நிலையற்ற பங்குகளிலிருந்தும் பணத்தை திரும்பப் பெற்று மற்றும் பொருட்கள் சந்தையில் \"மதிப்புக் குவியலாக\" இட ஊக்குவித்தது. நிதி வழிப்பொருட்களின் சந்தையின் வீழ்ச்சிக்குப் பின்னரான சரக்குகள் சந்தையிலான நிதி ஊகம், உலக உணவு பொருட்களின் விலைச் சிக்கலுக்கு பங்களித்தது மேலும் எண்ணெய் விலை அதிகரிப்பும் \"பொருட்களின் பெரும்-சுழலை\" காரணமாகக் கொண்டு அதிகரித்தது. நிதி ஊக வியாபாரிகள் விரைவான இலாபம் பெற பங்குகளிலிருந்தும், அடமானப்பங்குகளிலிருந்தும் டிரில்லியன் டாலர்களை நீக்கினர், அவற்றில் சில உணவு மற்றும் மூலப் பொருட்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தன.\n\nஎதிர்கால கடன் தவறுதல்களுக்கான அடமான கடன் தவறுதல்கள் மற்றும் முன்னேற்பாடுகள் FDIC ஆல் காப்பீடு செய்யப்பட்ட அமெரிக்க 8533 பங்கு வைப்பு நிறுவனங்களின் இலாபத்தை 2006 இன் நான்காம் கால்பகுதியிலிருந்த $35.2 பில்லியனிலிருந்து அதே காற்பகுதியின் அடுத்தாண்டில் 98% மதிப்புக்கான $646 மில்லியனாகவும் வீழ்த்தக் காரணமானது. 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2007 நான்காம் காற்பகுதி மோசமான வங்கி மற்றும் செல்வ ஆக்க நிலையினைக் கண்டது. 2007 முழுதும், காப்பீடு செய்த பங்கு வைப்பு நிறுவனங்கள் ஏறக்குறைய $100 பில்லியனை ஈட்டின, 2006 ன் சாதனை இலாபமான $145 பில்லியனை விட 31% கீழானது. 2007 காற்பகுதி ஒன்றில் இலாபம் $35.6 பில்லியனிலிருந்து 46% குறைந்து $19.3 பில்லியனாக 2008 காற்பகுதி ஒன்றில் வீழ்ந்தது.\n\nநிதிச் சந்தை பாதிப்புகள், 2008.\n2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில், உலகம் முழுதும் உள்ள நிதி நிறுவனங்கள் இரண்டாம் நிலை சம்பந்தப்பட்ட தங்கள் வசமுள்ள கடனீடுகள் US$501 பில்லியன் மதிப்புள்ளவை என எழுத்துப்பூர்வமாக அறிவித்தன. உலகம் முழுதுமுள்ள நிதி நிறுவனங்கள் இறுதியாக இரண்டாம் நிலை MBS களின் வைப்புகளை $1.5 டிரில்லியனுக்கு குறைத்தாக வேண்டும் என IMF மதிப்பிட்டது. 2008 ஆம் ஆண்டு நவம்பரில் சுமார் $750 பில்லியனை அத்தகைய இழப்புகளில் கண்டுணர்ந்தனர். உலக வங்கியமைப்பிலுள்ள முதலீட்டில் பெரும்பகுதியை இந்த இழப்புகள் இல்லாமல் ஆக்கின. பேசல் ஒப்பந்தத்தைஏற்ற நாடுகளில் தலமையிடங்களைக் கொண்ட வங்கிகள் ஒவ்வொரு டாலர் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு அளித்த கடனுக்கும பற்பல செண்ட்டுக்களை முதலீடாக வைத்திருக்க வேண்டும். முன்பு விவரித்தபடி வங்கிகளின் முதலீட்டில் ஏற்பட்ட கடும் குறைப்பு இவ்வாறாக வணிகர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் கடன் இருப்பைக் குறைத்தது.\n\nசிக்கல் லெக்மான் பிரதர்ஸ் மற்றும் இதர முக்கிய நிதி நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் தோல்வியுற்ற போது இச்சிக்கல் முக்கிய கட்டத்தையடைந்தது. செப்டம்பர் 2008 இல் அமெரிக்காவில் பண நிதியிலிருந்து இரு நாட்களில் $150 பில்லியன் திரும்ப எடுக்கப்பட்டது. இரு தினங்களின் சராசரி வெளியேற்றம் $5 பில்லியனாக இருந்தது. விளைவாக, பணச் சந்தை வங்கி நம்பிக்கையிழப்புக்கு உட்பட்டது. பணச் சந்தை வங்கி கடனுக்கும் (CD) நிதியல்லாத நிறுவனங்களுக்கும் (வணிகப் பத்திரங்கள்) ஒரு முக்கிய ஆதாரமாகும். TED பரப்பு(மேலுள்ள வரைப்படத்தைக் காண்க)லெக்மான் தோல்விக்குப் பிறகு வங்கிகளுக்கு இடையிலான கடன் அளிப்பு அளவு, நான்கு மடங்கு அதிகரித்தது. இந்தக் கடன் உறைவு உலக நிதியமைப்பை வீழ்ச்சியின் விளிம்புக்குக் கொண்டு வந்தது. இச் சூழ்நிலையில் அமெரிக்க மைய வங்கி, ஐரோப்பிய மைய வங்கிமற்றும் பிற மைய வங்கிகளின் பதில் நடவடிக்கை உடனடியானது மற்றும் குறிப்பிடும்படியானது. 2008 ஆம் ஆண்டின் கடைசி காற்பகுதியில் இந்த வங்கிகள் US$2.5 டிரில்லியன் அரசு கடன் மற்றும் சிக்கலுக்குள்ளான தனியார் சொத்துக்களை வங்கிகளிடமிருந்து வாங்கின. இது கடன் சந்தையில் பணத்தை சூழ்நிலை அழுத்தம் காரணமாக பெருமளவு செலுத்தவும், உலக வரலாற்றில் மிகப்பெரிய பொருளியல் கொள்கை நடவடிக்கையாகவுமிருந்தது. ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் மற்றும் அமெரிக்காவும் நாட்டு வங்கியமைப்பின் மூலதனத்தை தங்களது பெரிய வங்கிகளின் வெளியிடப்பட்ட புதிய விருப்ப பங்குகளை வாங்குவதன் மூலமாக $1.5 டிரில்லியன் உயர்த்தின.\nஇருப்பினும், சில பொருளியலாளர்கள் மூன்றாம் உலக நாடுகள் பிரேசில் மற்றும் சீனா போன்றவை நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல அதிகளவு பாதிக்கப்படாது எனக் கூறினர்.\n\nஎதிர்வினைகள்.\n2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் சிக்கல் தெளிவாகத் தெரியத் துவங்கியபின் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில், உலக நிதிச் சந்தைகளில் நிலவிய பெரிய நிலையற்றத்தன்மையானது விழிப்புணர்வையும், சிக்கலுக்கான கவனத்தையும் அதிகரித்தது. பல்வேறு முகைமைகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள், அரசியல் அதிகாரிகள், கூடுதலான, மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளை சிக்கலைக் கையாளுவதற்குத் துவங்கினர்.\n\nஇன்றைய தேதிவரை, பல்வேறு அரசு முகமைகள் கடன்கள், சொத்து வங்குகதல்கள், உத்தரவாதங்கள் மற்றும் நேரடிச் செலவு ஆகியவற்றில் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கியுள்ளன அல்லது நேரடியாக செலவழித்துள்ளன. சிக்கல் சம்பந்தமாக அமெரிக்க அரசின் நிதி ஒப்புதல்கள் மற்றும் முதலீடுகள் பற்றிய சுருக்கத்திற்கு, CNN-Bailout Scorecard ஐ காண்க.\n\nஅமெரிக்க மைய வங்கி மற்றும் மைய வங்கிகள்.\nஅமெரிக்காவின் மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், உலகின் பிற மைய வங்கிகளுடன் இணைந்து சிக்கலைச் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மைய வங்கித் தலைவர் பென் பெர்னான்கே கூறினார்:\"விரிவாக, மைய வங்கியின் எதிர்வினை இருத் தடங்களைப் பின்பற்றியது: சந்தைப் பாய்வுத் தன்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றை ஆதரிக்க தேவையான முயற்சிகள் மற்றும் பணக் கொள்கையின் வாயிலாக பேரளவு பொருளியல் நோக்கங்களை முயற்சிப்பது.\" மைய வங்கி பின்வரும் செயல்களைச் செய்தது:\n\n- மைய இருப்பு நிதி விகிதஇலக்கை 5.25% லிருந்து 2$ மாகவும், கழிவு விகிதத்தை 5.75% லிருந்து 2.25% கவும் குறைத்தது. இது ஆறு கட்டங்களாக , 2007 செப்டம்பர் 18 மற்றும் 2008 ஏப்ரல் 30 இடையில் நிகழ்ந்தது, மைய வங்கி மைய நிதி விகித இலக்கை 0-0.25% இடைப்பட்டதாகக் கொண்டது (25 அடிப்படைப் புள்ளிகள்).\n- உறுப்பினர் வங்கிகள் பணப் புழக்கமுடையதாக இருப்பதை உறுதிசெய்ய, பிற மைய வங்கிகளுடன் இணைந்து வெளிச் சந்தை நடவடிக்கைகளை எடுத்தது. இவை அரசு பங்குகள் உடனொத்த முறையில் உறுப்பினர் வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட ஆற்றல் மிக குறுகிய கால கடன்களாகும். மைய வங்கிகளும் வட்டி விகிதங்களை குறைத்தன(கழிவு விகிதமெனஅமெரிக்காவில் அழைக்கப்பட்டது) அவை உறுப்பினர் வங்கிகளுக்கு குறுகிய-கால கடன்களுக்கு கட்டணம் விதித்தன.\n- மைய வங்கி நேரடியாக வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிறுவனங்களுக்கு கடனளிக்க பல்வகையான கடனளிக்கும் வசதிகளை உருவாக்கியது, இது குறிப்பிட்ட வகைகளான உடனொத்த கடன் தரங்களின் மாறுபட்ட தன்மைக்கு எதிரானது. இவை கால ஏல வசதி(TAF) மற்றும் கால சொத்து ஆதரவுள்ள கடனீடுகள் கடன் வசதி(TALF) ஆகியவற்றை உள்ளடக்கியது.\n- 2008 ஆம் ஆண்டு நவம்பரில், மைய வங்கி GSE ன் MBS களை வாங்கி குறை அடமான விகிதங்களுக்குதவ $600 பில்லியன் திட்டத்தை அறிவித்தது.\n- 2009 ஆம் ஆண்டு மார்ச்சில், FOMC மைய வங்கி, கூடுதலாக $750 பில்லியன் (GSE) முகமை அடமான அடிப்படை பங்குகளை வாங்குவதன் மூலம் இருப்புநிலைக் குறிப்பை மேலும் அதிகரிக்கச் செய்ய முடிவு செய்தது. இதன் மூலம் இந்த ஆண்டு மொத்த பங்கு வாங்குதல்களை $1.25 டிரில்லியன் வரை அதிகரிக்கவும், இந்த ஆண்டு முகமை கடன்களை $100 பில்லியன்களாக அதிகரித்து வாங்கி மொத்தம் $200 பில்லியன்களாக்க முடிவு செய்தது. மேலும், தனியார் கடன் சந்தைகளில் சூழ்நிலைகளை மேம்படுத்த, குழுவானது 2009 இல் நீண்டக் கால கருவூல பத்திரங்களை $300 பில்லியன்கள் வரை வாங்க முடிவு செய்தது.\n\nபென் பெர்னான்கேயின் கூற்றுப்படி, மைய இருப்புநிலைக்குறிப்பின் விரிவு என்பது மைய வங்கி மின்னணு முறையில் பணத்தை உருவாக்குவது தேவையே\"... ஏனெனில் நமது பொருளாதாரம் மிக பலவீனமாகவும் பணவீக்கமானது மிகக் குறைவாகவும் உள்ளது. பொருளாதாரம் மீண்டு வரும் போது, அச்சமயத்தில் இத்தகைய திட்டங்களை நாம் நிறுத்தி வைக்கலாம், வட்டி விகிதத்தை உயர்த்தலாம், பண அளிப்பை குறைக்கலாம், மற்றும் பண வீக்கமற்ற மறுமீட்பைப் பெற்றோம் உறுதி செய்யலாம்.\"\n\nபொருளாதாரத் தூண்டுதல்கள்.\n2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 திகதியில், அதிபர் புஷ் $168 பில்லியன் பொருளாதாரத் தூண்டி திட்டத்தை சட்டமாகக் கையொப்பமிட்டார். அது முக்கியமாக வருமான வரிச்சலுகை காசோலைகள் வடிவத்தில் நேரடியாக வரி கட்டுவோருக்கு சென்றடையும்படியான வடிவத்தில் அமைந்தது. 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் 28 இல் வாரத் துவக்கத்தில் காசோலைகள் அஞ்சல் செய்யப்பட்டன. இருப்பினும், இந்தச் சலுகை எதிர்பாராத பெட்ரோல் மற்றும் உணவு விலையேற்றத்துடன்இணை நிகழ்வானது. இந்த இணை நிகழ்வானது சிலரை இந்தப் பொருளாதார தூண்டித் திட்டம் உள்ளார்ந்த பலனைத் தருமா எனவும், அல்லது நுகர்வோர் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்க செலவு செய்வார்களா என எண்ண வைத்தது.\n\n2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 திகதியில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க மறுமீட்பு மற்றும் மறுமுதலீட்டு சட்டம் 2009 ஐ, விரிவான செலவு மற்றும் வரி வெட்டு பார்வைகளுடன் $787 பில்லியன் தூண்டி திட்டத்தில் கையொப்பமிட்டார்.\n\nவங்கிக் கடன்தீர்வுத்திறம் மற்றும் முதலீட்டு மீட்பு.\nகடன் அடிப்படையிலான கடனீடுகள் மற்றும் கடன் வாங்கிய பணத்தால் வாங்கிய பிற சொத்துக்களிலான இழப்புகள் அதிரடியாக நிதி நிறுவனங்களின் முதலீட்டு அடிப்படையை குறைத்தது, பலரை திவாலாகச் செய்தது அல்லது குறைவாகக் கடன் அளிக்க வழிகோலியது. அரசுகள் வங்கிகளுக்கு நிதியுதவி செய்தன. சில வங்கிகள் குறிப்பிடத்தக்க தனியார் வளங்களிலிருந்து கூடுதல் மூலதனத்தைப் பெற நடவடிக்கைகள் எடுத்தன.\n\n2008 ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க அரசு 2008 ஆம் ஆண்டின் அவசர பொருளாதார நிலைப்படுத்தல் சட்டத்தை(EESA அல்லது TARP) நிறைவேற்றியது. இச்சட்டம் \"சிக்கலுக்குள்ளான சொத்து மீட்புத் திட்டத்திற்கு\" (TARP) $700 பில்லியன் நிதியுதவி செய்தது, இது பரிமாற்றமாக பங்கு-தரும் விருப்பப் பத்திரங்களுக்கு பரிமாற்றாக வங்கிகளுக்கு நிதி வழங்கப் பயன்படுத்தப்பட்டது.\n\nஅடமான சம்பந்தமான சொத்துக்களுக்கு ஈடாக அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது வங்கிகளுக்கு மறு முதலீடுகளைப் பெற மற்றொரு வழியாக இருந்தது (அதாவது, \"நச்சு\" அல்லது \"மரபுரிமைப்பேற்று\" சொத்துக்கள்) இது வங்கிகளின் நிதி நிலையை அவற்றின் நிச்சயமற்ற தன்மையை குறைப்பதன் மூலம் மூலதனத்தின் தரத்தை உயர்த்தக்கூடியதாக இருந்தது. அமெரிக்க கருவூலச் செயலர் டிமோதி கீத்னர் மார்ச் 2009 இல் \"மரபுரிமைப்பேற்று\" அல்லது \"நச்சு\" சொத்துக்களை வங்கிகளிடமிருந்து வாங்கும் திட்டத்தை அறிவித்தார். அரசு-தனியார் கூட்டு முதலீட்டு திட்டமானது அரசு கடன்கள் மற்றும் உத்தரவாதங்களைக் கொண்டு தனியார் முதலீட்டாளர்களை நச்சு சொத்துக்களை வங்கிகளிடமிருந்து வாங்குவதற்கான ஊக்குவிப்புகளை உள்ளடக்கியிருந்தது.\n\nஅமெரிக்க அரசின் நிதி ஒப்புதல்கள் மற்றும் முதலீடுகள் பற்றிய சுருக்கத்திற்கு, CNN-Bailout Scorecard ஐக் காண்க.\n\nடிசம்பர் 2008 வரை அமெரிக்க வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட TARP நிதி பற்றிய சுருக்கத்திற்கு Reuters-TARP Funds ஐக் காண்க\n\nநிதிமீட்புதவிகளும் நிதி நிறுவனங்களின் தோல்வியும்.\nதோல்வியடைந்த பல பெரிய நிதி நிறுவனங்கள், அரசினால் உதிவிசெய்யப்பட்டன அல்லது மற்றொரு நிறுவனத்துடன் (தன்னிச்சையாகவோ அல்லது வேறுவிதமாகவோ) சிக்கல் காலத்தில் இணைய முற்பட்டன. குறிப்பிட்ட சூழ்நிலைகள் பல்வேறு விதமாக இருந்த நிலையில், பொதுவாக அடமான அடிப்படை கடனீடுகளின் மதிப்பு வீழ்ச்சியால், அவற்றை வைத்திருந்த நிறுவனங்கள் நிதிப்பற்றாக்குறையில் தள்ளப்பட்டன, இது முதலீட்டாளர்கள் நிதியை அவற்றிலிருந்து வெளியில் எடுத்ததால் இது வங்கி முதல் மீட்புக்கு சமமானதாக இருந்தது, அல்லது கடன் சந்தையில் புதிய நிதியைப் பாதுகாக்க இயலாமல் போனது. இத்தகைய நிறுவனங்கள், அவற்றின் நிதி அல்லது பங்கு மூலதனங்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான பணத்தை கடன் பெற்றன மற்றும் முதலீடு செய்திருந்தன, அதாவது அவை அதிகபட்சமாக துணை வலுவுடனும் இருந்தன, மேலும் எதிர்பாராத கடன் சந்தை இடைஞ்சல்களினால் பாதிக்கப்படும் சாத்தியம் இருந்தது.\n\nஅமெரிக்காவின் பெரிய முதலீட்டு வங்கிகள் 2008 ஆம் ஆண்டில் $4 டிரில்லியன் கூட்டு பொறுப்புகள் அல்லது கடன்களுடன் ஒன்று திவாலாகின (லெக்மான் பிரதர்ஸ்)பிற நிறுவங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டன (பியர் ஸ்டெர்ன்ஸ்மற்றும் மெரில்லிஞ்)அல்லது அமெரிக்க அரசால் நிதியுதவி வழங்கப்பட்டன (கோல்ட்மேன் சாஸ்மற்றும் மார்கன் ஸ்டேன்லி). அரசு-ஆதரவு நிறுவனங்கள் (GSE)ஃபென்னி மே மற்றும் பெரெட்டி மாக் 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதே போன்ற அரசு உதவியை எதிபார்க்கின்றசூழலில் பலவீனமான மூலதன அடிப்படையைக் கொண்டு ஒன்று நேரடியாக உறுதியளிக்கப்பட்டன அல்லது கிட்டத்தட்ட $5 டிரில்லியன் அடமான பொறுப்புகளுக்காகப் பெற்றன. அளவீடாக, இந்த $9 டிரில்லியன் கடன் பொறுப்புகள் ஏழு அதிகமானத் துணை வலுவுடன் கூடிய நிறுவனங்களில் குவிந்திருந்தது அமெரிக்க $14 டிரில்லியன் பொருளாதாரத்தின் (GDP)அல்லது செப்டம்பர் 2008 இல் இருந்த மொத்த தேசிய கடன் $10 டிரில்லியனோடும் ஒப்பிடக்கூடியது.\n\nஉலகம் முழுவதுமான பெரிய வைப்பு வங்கிகள் முதலீட்டு விகித கட்டுப்பாடுகளை மீறிச் செல்ல முதலீட்டு வழிமுறைகளை அமைத்திருந்தவற்றின் வாயிலாக நிதி கண்டுபிடிப்புகளைக் கொண்டிருந்தன. குறிப்பிடத்தக்க உலக அளவிலான சிதைவுகளில் நார்த்தென் ராக் £87 பில்லியன் ($150 பில்லியன்) மதிப்பு செலவில் தேசியமயமாக்கப்பட்டது, உள்ளடங்கியுள்ளது. அமெரிக்காவில், வாஷிங்டன் ம்யூச்சுவல் செப்டம்பர் 2008 இல் அமெரிக்க சிக்கன மேற்பார்வை அலுவலகத்தால் (OTS) கைப்பற்றப்பட்டது. அமெரிக்காவின் டஜன் வங்கிகள் TARP ன் ஒரு பகுதியாக அல்லது $700 பில்லியன் நிதி உதவியின் மூலம் பெற்றன.\n\n2008 ஆம் ஆண்டின் நிதி சிக்கலின் விளைவாக, இருபத்தைந்து அமெரிக்க வங்கிகள் திவாலாயின, மேலும் FDIC மூலம் கைக்கொள்ளப்பட்டன.. ஆகஸ்ட் 14, 2009 இல் கூடுதலாக 77 வங்கிகள் திவாலாயின. 1993 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட 50 வங்கிகளை விட இந்த ஏழு மாத கணக்கு தாண்டிச் சென்றது, ஆனாலும் 1990, 1991 மற்றும் 1992 ஆகியவற்றின் சிதைந்த வங்கிகளோடு ஒப்பிட்டால் இது சிறியது. அமெரிக்கா 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கிய பொருளாதார வீழ்ச்சி ஆரம்பத்திலிருந்து 6 மில்லியன் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது.\n\nFDIC வைப்புக் காப்பீடு நிதி, காப்பீடு செய்யப்பட்ட வங்கிகளின் மூலமான கட்டணத்தினால் ஆதரிக்கப்பட்டது, 2009 ஆம் ஆண்டின் முதற் காற்பகுதியில் $13 பில்லியன் வீழ்ந்தது. 1993 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து இது குறைவான மொத்தத்தொகையாகும்.\n\nவீட்டு உரிமையாளர் உதவி.\nகொடுப்போரும் வாங்குவோரும் முன்கூட்டியே கடன் திருப்புதலைச் தவிர்ப்பதால் செலவு பிடிக்கக் கூடிய, நீண்ட செயல்பாடுகளைத் தவிர்க்க முடியும். சில கடன் அளிப்போர் சிக்கலுக்குள்ளான கடனாளிகளுக்கு ஆதரவான அடமான காலக்கெடுக்களை வழங்கினர் (அதாவது, மறு நிதியளித்தல், கடன் மறுசீரமைப்பு அல்லது நஷ்டத்தின் கடுமையைக் குறைத்தல்). கடனாளிகள் தங்களது கடன் அளிப்போரை சந்தித்து மாற்று வழிவகைகளைக் காண ஊக்குவித்தது.\n\nதி இகானமிஸ்ட் இந்த விஷயத்தை இவ்வாறு விவரித்தது: \" நிதி சிக்கலின் எந்தவொரு பகுதியும் இந்த அளவிற்கு கவனத்தைப் பெறவில்லை, அமெரிக்கா முழுதும் வீட்டுக் கடன் முன்கூட்டியே திருப்புவது கடலலையாக அடித்துச் சென்றபோது அதற்குக் குறைவான கவனமே கொடுக்கப்பட்டது. அரசு திட்டங்கள் நல்ல விளைவுத்திறனுடையதாக இல்லை, மேலும் தனியார் முயற்சிகளும் அதைவிட நன்கமையவில்லை.\" 2009-2011 காலகட்டத்தில் 9 மில்லியன் வீடுகள் முன்கூட்டியே திருப்பித் தரும் சூழ்நிலையில் நுழையும் நிலை இருந்தது, இது வழக்கமான வருடத்தில் ஒரு மில்லியன் மட்டுமே இருப்பதற்கெதிரானது. 2006 சிகாகோ மைய இருப்பு வங்கி கணக்கெடுப்பு ஒன்றின்படி கடன் முன்கூட்டியே முடித்தல் ஒன்றுக்கு சுமார் $50,000 என்ற வீதத்தில், 9 மில்லியன் கடன் முன்கூட்டியே திருப்பித் தருவது $450 பில்லியன்களை நஷ்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது.\n\n2007-2009 ஆம் ஆண்டில் பல்வேறு தனியார் மற்றும் அரசு நிர்வாக அல்லது ஆதரவுப் பெற்ற திட்டங்கள் மூலம் வீட்டு உரிமையாளர்கள் தனித் தனியாக அடமானக் கடன் விஷயத்தில் கடன் முன் கூட்டியே திருப்புவது சிக்கல் அமெரிக்காவை விழுங்கி வநதபோது உதவி செய்யப்பட்டனர். ஓர் எடுத்துக்காட்டு, ஹோப் ஹௌ அலையான்ஸ் என்ற அமெரிக்க அரசு மற்றும் தனியார்த் துறை ஒத்துழைப்பு முயற்சியானது ஒரு சில இரண்டாம் நிலை அடமானக் கடனாளிகளுக்குதவ நடத்தப்பட்டது. பிப்ரவரி 2008 இல், 2007 இன் இரண்டாம் பாதியில், 545,000 இரண்டாம் நிலை அடமானக் கடன்தாரர்கள் கடன் நிலையற்றதன்மையால் இருந்தவர்களுக்கு உதவியது, அல்லது செப்டம்பர் 2007 இல் 7.1 மில்லியன் இரண்டாம் நிலை கடன் நிலுவைகளில் 7.7% வீதத்தினருக்கு உதவியது. அலையான்ஸின் செய்தித் தொடர்பாளர் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்.\n\n2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியின் போது, பெரிய வங்கிகள் மற்றும் ஃபென்னி மே மற்றும் பெரெட்டி மாக் தாமதங்களை முன்கூட்டியே கடன் திருப்புதல்கள் மீது நிறுவினர், இது வீட்டு உரிமையாளர்கள் மறு நிதியுதவிக்கு நேரமளிக்கவே செய்யப்பட்டது.\n\nவிமர்சகர்கள், தனித் தனியான கடன் மறுசீரமைப்பு முறை பலனளிக்கவில்லை, அதனுடன் மிகச் சில வீட்டு உரிமையாளர்களே கடன் முன்கூட்டியே திருப்புவது மீதான உதவியைப் பெற்றனர் மேலும் கிட்டத்தட்ட 40% உதவி பெற்ற வீட்டு உரிமையாளர்கள் மீண்டும் எட்டு மாதத்திற்குள் கடன் திருப்பத் தவறினர் என வாதிட்டனர். 2008 ஆம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்க FDIC, 2008 ன் முதல் பாதியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட அடமானங்கள் மீண்டும் கடன் திருப்பத் தவறின, இவற்றில் பல தவணைத் தொகை குறைக்கப்படாதது அல்லது அடமானக் கடன் மன்னிக்கப்படவில்லை என அறிவிக்கையிட்டது. ஒரு கொள்கைக் கருவியாகக் தனித்தனி மறு சீரமைப்பு பலனளிக்கவில்லை என்று நிரூபிக்க மேலும் ஒரு சான்றாகும்.\n\n2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பொருளாதார நிபுணர்கள் நூரியேல் ரொளபினி மற்றும் மார்க் சாண்டி ஆகியோர் \"அனைத்து தரப்பு\" (அமைப்பு ரீதியான)அசல் நிலுவையில் 20-30% அதிகமான குறைப்பை பரிந்துரைத்தனர். அடமான நிலுவையில் குறைப்பது, மாதத் தவணையை குறைக்க உதவும், மேலும் மதிப்பிடப்பட்ட 20 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் நிதி ஊக்குவிப்பு பெற்று தன்னிச்சையாக கடன் முன் திருப்புதலுக்கு முன்வர அழைக்கும் ஏனெனில் அவர்கள் \"நீரில் மூழ்கியுள்ளனர்\" ( அதாவது, அடமான நிலுவை வீட்டின் மதிப்பை விட அதிகமாக இருத்தல்).\n\nபாஸ்டன் மைய வங்கியின் ஆய்வு ஒன்று வங்கிகள் கடன்களை மறு சீரமைக்க தயங்குகின்றன எனக் குறிப்பிட்டது. 2008 ஆம் ஆண்டில் கடன் அளிக்கத் தவறிய 3% மட்டுமே தங்களது அடமானத் தவணைகளை குறைக்கப் பெற்றனர். அத்தோடு, MBS வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் அடமான மறு சீரமைப்பில் கருத்து சம்மதம் உள்ளோர் குறிப்பிடத்தகுந்த தடையாக இருக்கமாட்டார்கள்; கடன் வங்கியாலோ அல்லது முதலீட்டாளர்களாலோ கட்டுப்படுத்தப்பட்டாலும் அதற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை எனக் கண்டறிந்தது. ஆய்வைப் பற்றி விமர்சிக்கும், பொருளாதார நிபுணர்கள் டீன் பேக்கர்மற்றும் பால் வைல்லன் இருவரும் வங்கிகளுக்கு பதிலாக வீட்டு உரிமையாளர்களுக்கு நேரடியாக நிதியை வழங்குவதற்கு ஆதரவு தந்தனர்.\n\n\"லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்\" பத்திரிகை ஒரு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது, அதில் உயர் கடன் புள்ளிகளைப் பெற்ற வீட்டு உரிமையாளர்கள் அடமானத்தில் உள் நுழையும்போது 50% அதிகமாக- கீழ் புள்ளிகளைப் பெறும் கடனாளிகளை விட \"செயல்முறையில் கடன் திருப்பத் தவறுதலை செய்கின்றனர்- வேண்டுமென்றே திடீரென தொடர்ந்து செலுத்தாமல் கைவிடுகின்றனர். அத்தகைய செயல்தந்திர கடன் திருப்பத் தவறுதல் சந்தையில் கடுமையாக மிகுந்த விலை வீழ்ச்சியுடன் குவிந்துள்ளது. மதிப்பிடப்பட்ட 588,000 செயல்தந்திர கடன் திருப்பத் தவறுதல்கள் நாடு முழுதும் 2008 ஆம் ஆண்டில் , 2007 ன் மொத்தத்தை விட இரு மடங்கு அதிகமாக நேர்ந்தன. அவை கவலையளிக்கக் கூடிய மொத்த கடன் திருப்பத் தவறுதல்களில் 18% பிரதிநிதித்துவப்படுத்தின, அவை 2008 ன் நான்காம் காற்பகுதியில் 60 நாட்களையும் தாண்டி நீடித்தது.\n\nவீட்டு உரிமையாளர்களின் நிதித் திறன் மற்றும் நிலைத்தன்மைத் திட்டங்கள்.\n2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 திகதியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒன்பது மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் கடன் முன் கூட்டியே முடித்தலைத் தவிர்க்க உதவ ஒரு $73 பில்லியன் திட்டத்தை அறிவித்தார். ஃபான்னி மே மற்றும் பிரெட்டி மாக்ஆகிய நிறுவனங்களுக்கு அடமானங்களை வாங்கவும் அவற்றிற்கு எளிதாக மறு நிதியளிப்பு செய்யவும் வழங்கப்பட்ட நிதியுடனான கூடுதல் நிதியாக $200 பில்லியன் வழங்கப்பட்டது. இத் திட்டம் EESA வின் $700 பில்லியன் நிதியுதவி நிதியத்திலிருந்து பெரும்பாலும் நிதியுதவி செய்யப்பட்டது. இது கடன் கொடுப்போர், வீட்டு உரிமையாளர்களின் மாதத் தவணையை மாத வருமானத்தில் 31% ஆகக் குறைக்க ஊக்கப்படுத்த, செலவு பங்களிப்பு மற்றும் ஊக்கச் சலுகைகளைப் பயன்படுகிறது. இத் திட்டத்தின் கீழ், ஒரு கடன் கொடுப்பவர் கடனாளியின் மாத வருமானத்தில் 38% ற்கு மிகாமல் மாதத் தவணையைக் குறைக்க வேண்டும், மேலும் இதனுடன் அரசு இணைந்து 31% மாக செலவை மேலும் வெட்டிப் பகிர்ந்து கொள்ள பொறுப்பேற்கலாம். திட்டம் கடனாளியின் அடமான நிலுவையின் ஒரு பகுதியை மன்னிக்கும் அம்சத்தையும் உள்ளடக்கியது. நிறுவனங்கள் அடமான சேவையளிப்பவர்கள் கடனை மறு சீரமைப்புச் செய்து வீட்டு உரிமையாளரை தொடர்ந்து தக்கவைக்க ஊக்கமளிக்கப்படுகின்றனர்.\n\nகட்டுப்பாடு தொடர்பான பரிந்துரைகளும் நீண்டக் கால தீர்வுகளும்.\nஅதிபர் பராக் ஒபாமா மற்றும் முக்கிய ஆலோசகர்கள் 2009 ஆம் ஆண்டு ஜூனில் கட்டுப்பாட்டு பரிந்துரைகளை வரிசையாக அறிமுகப்படுத்தினர். இந்தப் பரிந்துரைகள் நுகர்வோர் பாதுகாப்பு, செயலதிகாரிகளின் சம்பளம், வங்கி நிதி முட்டுக்கள் அல்லது மூலதன தேவைகள், நிழல் வங்கியமைப்புமற்றும் வழிப்பொருள்களின் விரிவாக்கப்பட்ட கட்டுப்பாட்டமைப்பு மற்றும் முக்கிய நிறுவனங்களை படிப்படியாக பாதுகாப்பாக மூட மைய வங்கிக்கான அதிகரிக்கப்பட்ட அதிகாரம் மேலும் பிறவற்றையும் அணுகுகின்றது.\n\nஒரு சில வகை கட்டுப்பாட்டு மாற்றங்களைப் பற்றிய பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், மற்றும் வர்த்தகத் தலைவர்கள் ஆகியோரது பரிந்துரை தற்போதைய சிக்கலின் பாதிப்பை குறைப்பது மற்றும் மீண்டும் ஏற்படாமல் தவிர்ப்பதுமாகும். இருப்பினும், 2009 ஜூன் வரை, பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் பல இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பின்வருவனவும் இவற்றில் உள்ளடங்கும்:\n\n- பென் பெர்னான்கே: நிழல் வங்கியமைப்பிலுள்ள நிதி நிறுவனங்களை, சிக்கலில் மாட்டிய முதலீட்டு வங்கிகள் மற்றும் கைகாப்பு இழப்பு நிதி போன்றவையை மூடும் வழிமுறைகள் தீர்மானங்களை நிறுவுவது.\n- ஜோசப் ஸ்டிக்லிட்சு: நிதி நிறுவனங்கள் அமைக்கக்கூடிய துணை வலுவைக் குறைப்பது. அதிகாரிகளின் சம்பளம் நீண்ட கால செயல்பாட்டைப் பொருத்து அமையுமாறு நிர்ப்பந்தப்படுத்த. 1933 ன் க்ளாஸ்-ஸ்டீகல் சட்டத்தின் படி நிறுவப்பட்ட வணிக (பங்கு வைப்பு)மற்றும் முதலீட்டு வங்கி பிரித்தலை பின்னர் 1999 ன் க்ராம்-லீச்-ப்ளைலி சட்டத்தின் படி நீக்கப்பட்டதை மறுபடியும் தக்க ஒழுங்கு நிலைக்கு கொண்டுவர வேண்டும்.\n- சிம்சன் ஜான்சன்: அமைப்பு ரீதியிலான சிக்கல்களைக் கட்டுப்படுத்த\"இன்றியமையாத\" நிறுவனங்களை பல சிறு பகுதிகளாக்க வேண்டும்.\n- பால் கிரக்மேன்: \"வங்கிகள் போல் செயல்படும்\" நிறுவனங்களை வங்கிகள் போலவே ஒழுங்குபடுத்த வேண்டும்.\n- ஆலன் கிரீன்சுபன்: வங்கிகள் வலுவான முதலீட்டு முட்டுக்களை, அத்தோடு குறிப்பிட்ட படிநிலை வீதப்படி கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டு தேவைகளையும் (அதாவது,முதலீட்டு விகிதங்கள் வங்கியின் அளவைப் பொருத்து அதிகரிக்க), \"அவற்றின் போட்டியிடும் அனுகூலத்தை அவை பெரியதாக மாறி இழப்பதை ஊக்குவிக்காத அளவு\" வைத்திருக்க வேண்டும்.\n- வாரன் பபெட்: வருமானத்தைச் சரி பார்த்தலும் 10% குறைந்தபட்ச முதல் தவணையும் வீட்டு அடமானங்களுக்குத் தேவை.\n- எரிக் டினாலோ: எந்தவொரு நிதி நிறுவனமும் அவசியப்படும் தங்களது நிதிப் பொறுப்புகளை ஆதரிக்கும் அளவிற்கு மூலதனம் வைத்திருக்க வேண்டும். கடன் வழிப்பொருள்களைக் கட்டுப்படுத்தியும் அவை வலுவான முதலீட்டைக் கொண்ட மாற்றுப் பங்குகளோடு எதிர்தரப்பு சிக்கலைக்குறைக்கும் விதமாக வியாபாரம் செய்வதையும் உறுதிப்படுத்துக.\n- ரகுராம் ராஜன்: நிதி நிறுவனங்கள் போதுமான அளவு \"மூலதனப் படை\" (அதாவது, காப்பீட்டு தவணைகளை பூரிப்பு காலத்தில் செலுத்தி வந்து வீழ்ச்சி காலங்களில் நிவாரணத்தை மாற்றாகப் பெறக் கொடுப்பது.)\n- ஏ.மைக்கேல் ஸ்பென்ஸ்மற்றும் கார்டன் பிரவுன்: முன்னெச்சரிக்கை அமைப்பொன்றை அமைப்பு ரீதியிலான சிக்கல்களை கண்டறிய உதவ நிறுவவேண்டும்.\n- நியால் பெர்கூசன்மற்றும் ஜெப்ரி சாச்ஸ்: பங்கு வைத்திருப்போர் மற்றும் எதிர் தரப்பினர் மீது வரி செலுத்துவோரின் பணத்தை நிதியுதவிகளுக்கு பயன்படுத்தும் முன்பாக \"சிகை வெட்டல்\" ஒன்றை சுமத்த வேண்டும்.\n- நூரியல் ரோபினி: திவாலான வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும். சமப்பங்குகளின் சமப்பரிமாற்றத்துக்கு ஈடாக கடன்கள் வழங்கி நிதியமைப்பு முழுதும் கடன் அளவை குறைக்க வேண்டும். அடமான நிலுவைகளை குறைத்து வீட்டு உரிமையாளர்களுக்குதவ எதிர் கால வீட்டு விலையேற்றத்தில் கடன் அளிப்பவர்களுக்கு பங்களிக்கலாம்.\n- பால் மக்கல்லே \"மனித இயல்பை ஒழுங்குபடுத்தும் எதிர் அணுகுமுறை சுழற்சி கட்டுபாட்டுக் கொள்கைக்காக வாதிட்டார். பொருளாதார நிபுணர் ஹைமான் மின்ஸ்கியின் படைப்பை அவர் குறிப்பிட்டார், அவர் மனித நடத்தையானது, பூரிப்பு மற்றும் வெடிப்புகளின் நீட்டிப்பை பெருக்கும் என்பதே அவர் உருவாக்கிய கருத்தாகும். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் மனிதர்கள் கணப்பொழுதில் முதலீடு செய்பவர்கள், மதிப்பின் அடிப்படையில் அல்ல. எதிர்-சுழற்சி கொள்கைகள் மூலதனத் தேவைகளை பூரிப்பு காலத்தில் அதிகரிக்கும் மற்றும் வெடிப்பு காலத்தில் குறைக்கும்.\n\nஅமெரிக்க கருவூல செயலர் டிமோதி கீத்னர் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 29 தேதி சாட்சியமளித்தார். அவரது சாட்சியம் சீர்திருத்தத்திற்கு முக்கியமானவை என ஐந்து கூறுகளை அவர் குறிப்பிட்டார்: 1) FDICவங்கி தீர்மானத்தின் செயற்கூறுகளைவங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும்நீட்டிப்பது; 2) ஒரு நிறுவனமானது ஒழுங்கு வரிசையில் சிதைவடைய அனுமதிக்கப்பட வேண்டும் \"காப்பாற்றப்படக்\" கூடாது; 3) நஷ்டம் ஏற்படின் வரி செலுத்துவோர் மீது சுமையேற்றக் கூடாது, நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மீது செலுத்தியும் பெரிய நிதி நிறுவனங்களின் மூலமாக பணக் குளம் ஒன்றையும் உருவாக்க வேண்டும்; 4) FDIC மற்றும் மைய வங்கிகளின் மீது பொருத்தமான ஆய்வுகளையும் சமநிலைகளையும் இத் தீர்மான காலத்தில் செலுத்த வேண்டும்; 5) நிதி நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையங்களுக்கும் வலுவான மூலதன மற்றும் பண நிலைமைகளை கையாளுதலில் தேவைப்படும்.\n\nபிற எதிர்வினைகள்.\nகுறிப்பிடத்தக்க சட்ட அமலாக்க நடவடிக்கை மற்றும் வழக்குகள் இச்சிக்கலுக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்வினைகளாகும். அமெரிக்க புலனாய்வுத் துறை அடமான நிதி நிறுவனங்களான ஃபென்னி மே, ப்ரெட்டி மாக் மற்றும் லெக்மான் பிரதர்ஸ் மற்றும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் ஆகியவற்றின் மோசடி சாத்தியங்களைக் காண முயன்றது. நியூயார்க் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ கூமோ லாங்க் அய்லாண்ட்டை தலைமையிடமாகக் கொண்ட அமெரிமோட் நாட்டின் பெரிய கடன் மறு சீரமைப்பு நிறுவனம் மீதும், இதே போன்ற பிற நிறுவனங்கள் மீதும் 14 சம்மன்களை அனுப்பியும் வழக்கிட்டது. அமெரிக்க புலானாய்வுத் துறை அடமானங்கள் தொடர்பான குற்றங்களுக்காக மேலும் பல முகவர்களை அனுமதித்தது அதனால் வழக்குச் சுமை கடுமையாக உயர்ந்தது. கண்டிரிவைட் நிறுவனத்தின் மீது அமெரிக்க புலனாய்வுத் துறை மார்ச் 2008 இல் ஒரு விசாரணையை பங்கு மற்றும் கடன் வழங்கும் மோசடிகளின் சாத்தியங்களைப் பற்றி துவங்கியது.\n\n2007 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை அடமானம் தொடர்பான 250 க்கும் மேற்பட்ட உரிமையியல் வழக்குகள் மைய நீதி மன்றங்களில் பதிவானது. மாகாண நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் கணக்கிடப்படவில்லை ஆயினும் கணிசமானவை என்று நம்பப்படுகின்றது.\n\nஉணர்த்தல்கள்.\nபாதிப்புகளின் மதிப்பீடுகள் தொடர்ந்து அதிகரித்தன. 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில், சர்வதேசய நாணய நிதியம் (IMF) உலக அளவில் நிதி நிறுவங்களின் மதிப்பிடப்பட்ட இழப்புகள் $1 டிரில்லியன்களாக இருக்கலாம் என மதிப்பிட்டது. ஓராண்டு கழித்து, IMF வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கூட்டு இழப்புகள் உலகளவில் $4 டிரில்லியன்களை கடந்திருக்கும். இது அமெரிக்காவின் தலா 200,000,000 மக்களுக்கு $20,000 க்குச் சமமாகும்.\n\nபிரான்சிஸ் பூகுயாமா வாதிட்டது என்னவென்றால் இச்சிக்கல் நிதித் துறையில் ரீகனிசத்தின் முடிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது,இது லேசான கட்டுப்பாடுகள், குறைக்கப்பட்ட அரசு ஆதரவு மற்றும் குறைவான வரிகள் ஆகியவற்றை குணாம்சங்களாக கொண்டது. குறிப்பிடத்தக்க நிதித் துறை கட்டுப்பாட்டு மாற்றங்கள் இச்சிக்கலின் விளைவாக எதிர்பார்க்கப்பட்டன.\n\nபரீத் சகாரியா இச்சிக்கல் அமெரிக்கர்களையும் அவர்களது அரசையும் அவர்களது வருமான வரம்பிற்குள் வாழ நிர்ப்பந்திக்கும் என நம்புகிறார். மேலும், ஒரு சில சிறந்த அறிவுடையோர் நிதித் துறையில் இயங்குவதிலிருந்து வேறிடம் பெயர்ந்து மேன்மையான மதிப்புகள் கொண்ட வணிக நடவடிக்கைகளை, அல்லது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்கோ போகலாம்.\n\nரோஜர் ஆல்ட்மான் எழுதினார் \"அமெரிக்க நிதியமைப்பின் மீது 2008 ஆம் ஆண்டின் சிதறல் ஆழமான இழப்புகளை பதித்தது, அதன் பொருளாதாரம், உலகின் அதன் நிலை; சிக்கல் ஒரு முக்கிய புவி அரசியல் பின்னடைவு...சிக்கல் வரலாற்று சக்திகளால் அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே நகர்த்தப்பட்டு வரும் உலகின் கவனத்துடன் இணை நிகழ்வாகவுள்ளது. இடைக்காலத்தைத் தாண்டி, அமெரிக்கா சிறியதொரு உலகத் தளத்திலிருந்து செயல்பட வேண்டியிருக்கும்- பிறர், குறிப்பாக சீனா, வேகமாக எழும் வாய்ப்புக் கொண்டுள்ளது.\n\nGE தலைமை நிர்வாக அதிகாரி ஜெப்ரி இம்மெல்ட் அமெரிக்காவின் அயல் வர்த்தக பற்றாக்குறை மற்றும் நிதிநிலை பற்றாக்குறை ஆகியவை நீடித்திருக்கக்கூடியவை அல்ல என வாதிட்டார். அமெரிக்கா தனது போட்டியிடும் திறனை புதிய கண்டுபிடிப்புகள் மூலமும், உழைப்பாளர்களை பயிற்சி கொடுப்பதன் மூலமும் மற்றும் வணிக தலைமை மூலமும் மீண்டும் பெற வேண்டும். அவர் வாதிடுவது எரிசக்தித் துறை பாதுகாப்பு அல்லது சுதந்திரம், குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள், உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பின் விரிவு, உபரி ஏற்றுமதியாளர் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்ட தேசிய இலக்குகளாகக் தொடர்புபடுத்திக் கொள்வதையே.\"உலகம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தை வெல்ல நாம் கடும் அமெரிக்க மறு மீட்பை வழிநடத்த வேண்டும்.\" மிகவும் அவசியமான முக்கியத்துவத்தில், அவர் கூறினார், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். \"பலருக்கு தோன்றிய கருத்தானது, அமெரிக்கா தொழில்நுட்பம் சார்ந்த, ஏற்றுமதி - அடிப்படை வலுச்சக்தியாகவிருந்து சேவை வழிநடத்தும், நுகர்வு அடிப்படையான பொருளாதாரமாக-மேலும் எப்படியோ இன்னும் வளம் பெறுமென எதிபார்க்கின்றனர்,\" என ஜெப் கூறுகிறார். \"அந்தக் கருத்து மிகவும் தவறானது.\"\n\nபொருளாதார நிபுணர் பால் க்ரூக்மான் 2009 ஆம் ஆண்டில் எழுதினார்: \"சில வருடங்களுக்கு முன்னாலான சுபிட்சம் -இலாபங்கள் மிகையாக, கூலிகள் மிக அதிகமாக இல்லை - வீட்டுத் துறையில் பெரியக் குமிழியைச் சார்ந்திருந்தது, முன்பிருந்த பங்குகளிலிருந்த குமிழிகளை மாற்றியமைத்தது. வீட்டுக் குமிழி மீண்டும் வராததால், சிக்கலுக்கு முன்பிருந்த ஆண்டுகளில் பொருளாதாரத்தை நிலை நிறுத்திய செய்யப்பட்ட செலவும் திரும்ப வரவில்லை.\" நியால் பெர்கூசன் கூறியது வீட்டு பங்கு உறுஞ்சுதல் விளைவைத் தவிர்த்துப் பார்த்தால், அமெரிக்க பொருளாதாரம் புஷ் வருடங்களில் 1% விகிதத்தில் வளர்ந்துள்ளது. Microsoft தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் வாதிட்டார். கீழ் நிலையில் நடைபெறும் பொருளாதார மறு உருவாக்கம், சரிவை விட மேலானது, அதாவது வீழ்ச்சிக்கு முந்தைய நிலைகளின் விரைவான மீட்சிகளை எதிர்பார்க்க முடியாது.\n\nஅமெரிக்க மைய அரசின் உலக நிதியமைப்பிற்கான உதவும் முயற்சியின் விளைவாக 2008 ஆம் ஆண்டு நவம்பரில் மொத்தமாக $7 டிரில்லியன் மதிப்புள்ள குறிப்பிடப்பட்ட புதிய நிதி பொறுப்புகள் செயல்படுத்தப்பட்டன. இந்தப் பொறுப்புகள், கடன்கள், கடன் உத்தரவாதங்கள், நேரடியான செலவுகளாக கருதப்படுவதை விட முதலீடுகளாக குணாம்சப்படுத்தப்பட்டுள்ளவை. பல சந்தர்ப்பங்களில் உறைந்த சந்தையில் பண விநியோகத்தை அதிகரிக்க, வணிகத் தாள்கள், அடமான அடிப்படையிலான கடனீடுகள் போன்ற நிதி சொத்துகள் அல்லது பிற வகையான சொத்து அடிப்படையிலான தாள்களை அரசு வாங்கியது. சிக்கல் வளர்ந்து வந்தபோது, மைய வங்கி அது கடன் அளிக்க விரும்புகிற மிகைச் சிக்கல் சொத்துக்களையும் உள்ளடக்கியவற்றுக்கு இணை உத்தரவாதத்தை நீடித்தது.\n\nதி இகானமிஸ்ட் எழுதியது: \"அவர்களது வங்கிகளை மீட்டுதவி செய்ய பெருஞ்செல்வத்தை செலவழித்துள்ள, மேலை அரசுகள் அக் கடன்களின் மீதான வட்டியை சந்திக்க அதிக வரிகள் வடிவத்தில் ஒரு விலையைக் கொடுக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் நிதிப் பற்றாக்குறையை உடைய (பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற) நாடுகளில், அத்தகைய உயர் வரிகள் அயல் நாட்டு கடன்தாரர்களின் கோரிக்கைகளை சந்திக்கத் தேவை. அத்தகைய சிக்கன முறை தொடர்பான அரசியல் செயல்படுத்தல்கள் அமலாக்கப்பட்ட நிலையில், மறைத்து வைப்பது மற்றும் நாணயங்களின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் கடன் திருப்பத் தவறத்தோன்றும் உந்தலாகவே இருக்கும். முதலீட்டாளர்கள் அதிகரித்து வரும் இந்த அபாயத்தை அறிந்துள்ளனர்...\"\n\nஇச்சிக்கல் ஆலன் கிரீன்ஸ்பான் என்கிற அமெரிக்க மைய வங்கித் தலைவரின் 1986 முதல் ஜனவரி 2006 வரையிலான மரபின் மீது சந்தேகம் படிய வைத்துள்ளது. செனட் உறுப்பினர் கிறிஸ் டாட், கிரீன்ஸ்பான் \" நிறைவான புயலொன்றை\" உண்டாக்கியிருப்பதாக விவரித்தார். இச்சிக்கலைப் பற்றி கருத்துரையளிக்கும் படி கேட்ட போது, கிரீன்ஸ்பான் கீழ்க் கண்டவாறு பேசினார்:\n\nகூடுதல் வாசிப்பு.\n- ஆர்சயா மற்றும் ரிச்சர்ட்சன் \"பினான்ஷியல் ஸ்டெபிலிட்டி: ஹவ் டூ ரிபேர் அ பெயில்ட் சிஸ்டம் \" NYU ஸ்டெர்ன் பிராஜெக்ட்-எக்ஸியூடிவ் சம்மரீஸ் ஆப் 18 கிரைசிஸ்-ரிலேடட் பேப்பர்ஸ்\n- கமிட்டி ஃபார் அ ரெஸ்பான்சிபிள் ஃபெடரல் பட்ஜெட் \"ஸ்டிமுலுஸ் வாட்ச்.\"(அவ்வப்போது புதுப்பிக்கப்படுவது).\n- பிளேக் பர்ன்,ராபின் (2008 )\"தி சப்பிரைம் மார்கேட்ஜ் கிரைசிஸ்.\"\"ந்யூ லெஃப்ட் ரிவ்யூ\" 50 (மார்ச்-ஏப்ரல்)\n- டெம்யான்ய்க், யூலியா (FRB செயிண்ட் லூயிஸ்), அண்ட் ஓட்டோ வான் ஹெமர்ட் (NYU ஸ்டெர்ன் ஸ்கூல்) (2008 )\"அண்டர்ஸ்டேண்டிங் தி சப்பிரைம் மார்ட்கேஜ் கிரைசிஸ்.\" வொர்க்கிங் பேப்பர் சோஷியல் சையின்ஸ் ரிசர்ச் செண்ட்டர் விநியோகிப்பதுக்கப்பட்டது.\n- டைமார்ட்டினோ, டி., அண்ட் டுகா, ஜெ. வி.(2007 )\" தி ரைஸ் அண்ட் ஃபால் ஆப் சப்பிரைம் மார்ட்கேஜஸ்.\" டல்லாஸ் மைய வங்கி \"எக்கனாமிக் லெட்டெர்\" 2(11).\n- டோமினிக் டோய்ஸ்,சப்பிரைம்:பிரைஸ் ஆஃப் இன்பிரின்ஞ்மெண்ட்ஸ்/\"சப்பிரைம்:லெ ப்ரிக்ஸ் டெச் டிரான்கிரெஸ்ஷன்ஸ்\" ,ரூவ்வெ டெ ட்ரொய்ட் டெஸ அப்பெர்ஸ் இண்டர்னெஷன்ல்ஸ் (RDAI) /இண்டர்நேஷனல் பிசினஸ் லா ஜர்னல் (IBLJ), N° 4, 2008 \n- ஈலி, பெர்ட் (2009 )\"பேட் ரூல்ஸ் ப்ரொட்யூஸ் பேட் அவுட்கம்ஸ்: அண்டெர்லையிங் பப்ளிக்-பாலிசி காசஸ் ஆஃப் தி யு எஸ் ஃபினான்ஷியல் கிரைசிஸ்.\" \"கேட்டோ ஜர்னல்\" 29(1).\n- கோல்ட், ஜெர்ரி, அண்ட் பெல்ட்மான், பால் (2007)\"அ அவுஸ் ஆஃப் கார்ட்ஸ் - ஃபிரம் ஃபாண்டசி பினான்ஸ் டு க்லோபல் கிராஷ்\" . லண்டன், லுப்பஸ் புக்ஸ். ISBN 978-0-9523454-3-5\n- மைக்கல் லூயிஸ், \"தி எண்ட்.\" \"போர்ட் ஃபோலியோ மேகஸின் \" (நவம்பர் 11, 2008).\n- லிபேவிட்ஸ்,ஸ்டேன் (2009 )\"அனாடொமி ஆஃப் அ டிரெய்ன் வ்ரெக்: காசஸ் ஆஃப் தி மார்ட்கேஜ் மெல்ட்ட்வுன்\" ராண்டால் ஹோல்கோம்அண்ட் பி. டபிள்யூ. பவெல், eds.,\"\" ஹவுசிங் அமெரிக்கா: பில்டிங் அவுட் ஆஃப் அ கிரைசிஸ்.\n- வுட்ஸ், தாமஸ் ஈ.(2009)\"மெல்ட்டவுன்:அ ஃப்ரீ-மார்க்கட் லுக் அட் ஒய் தி ஸ்டாக் மார்க்கெட் கொலாப்ஸ்ட், தி இகானமி டாங்க்ட்,அண்ட் கவர்மெண்ட் பெயிலவுட்ஸ் வில் மேக் திங்ஸ் வோர்ஸ்\" /வாஷிங்டன் டி சி:ரெக்னெரி பப்ளிஷிங் ISBN 1-59698-587-9\n- ரீன்ஹார்ட், கார்மென் எம், அண்ட் கென்னத் ரொகொல்ஃப்(2008 )\"இஸ் தி 2007 யு.எஸ். சப்பிரை ஃபினான்ஷியல் கிர்ரைசிஸ் சோ டிஃப்பெரெண்ட்?ஆன் இண்டர்னேஷ்னல் ஹிஸ்டாரிகல் கம்பாரிசன்,\" ஹார்வார்டு யுனிவெர்சிட்டி வொர்க்கிங் பேப்பர்.\n- ஸ்டீவார்ட்,ஜேம்ஸ் பி.,\"எய்ட் டேஸ்: தி பேட்டில் டு சேவ் தி அமெரிக்கன் ஃபினான்ஷியல் சிஸ்டம்\",த நியூ யார்க்கர் மேகஸின், செப்டம்பர் 21, 2009.\n\nபுற இணைப்புகள்.\n- ராய்டர்ஸ்:டைம்ஸ் ஆஃப் கிரைசிஸ்-மல்டிமீடியா இண்டராக்டிவ் சார்டிங் தி இயர்ஸ் ஆஃப் கிலோபல் சேஞ்\n- PBS பிரண்ட்லைன் - இன்சைட் தி மெல்டவுன்\n- CNN ஸ்கோர்கார்ட் ஆஃப் பெயில் அவுட் பண்ட்ஸ் அட் CNN பெயில் அவுட் அலகேஷன்ஸ் & பேமண்ட்ஸ்\n- பார்த்,லி, லு, புமிவாசன அண்ட் யாகோ 2009. த ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தி யு.எஸ் மார்ட்கேஜ் அண்ட் கிரெடிட் மார்க்கெட்ஸ்: அ காம்ரஹென்சிவ் அனாலிசிஸ் ஆஃப் தி மார்க்கெட் மெல்ட்டவுன். அமேசான்\n- பினான்ஷியல் டைம்ஸ் - இண்டெப்த்: சப்பிரைம் ஃபால்-அவுட்\n- த கிரைசிஸ் ஆஃப் கிரெடிட் விஷுவலைஸ்டு - இன்போகிராபிக் பை ஜோனாதான் ஜார்விஸ்\n- தி இகானாமிக் கிரைசிஸ்: இட்ஸ் ஆரிஜின்ஸ் அண்ட் தி வே பார்வேர்ட்  வீடியோ ஆஃப் லெக்சர் கிவன் பெஇ மார்ஷல் கார்டர்,சேர்மன் ஆஃப் தி நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்,அட் பாஸ்டன் யுனிவர்சிட்டி,ஏப்ரல் 15, 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_18869"}, {"id": [46, 3], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "தேவைகளையும் விருப்பங்களையும் வேறுபடுத்தல், துல்லியமாகக் கணக்கிடல், திட்டமிடல், கடன் இல்லாமல் இருத்தல், சிக்கனம், தொலைநோக்குச் சேமிப்பு, ஆபத்துதவிச் சேமிப்பு, திட்டமிட்ட கொள்வனவுச் சேமிப்பு, வரவுக்கேற்ற செலவு ஆகியவை இவரது தனிநபர் பரிந்துரைகளில் சில.\n\nவெளி இணைப்புகள்.\n- அவரது வலைத்தளம்\n- Deconstructing Personal Debt\n\n\n\n\n", "document_id": "ta_ta_49818"}, {"id": [46, 4], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "பின்புலம்.\nகொழும்பில் பிறந்த ராஜரத்தினம் தனது ஆரம்பக் கல்வியை கொள்ளுப்பிட்டி புனித தோமையர் கல்லூரியில் கற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று பள்ளிப் படிப்பை முடித்து சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துப் பொறியியல் பட்டம் பெற்றார். 1983 இல் பென்சில்வேனியா வார்ட்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.\n\n\"ஃபோர்ப்ஸ்\" இதழின் படி, பங்கு வணிகத்தில் ஈடுபட்டு கோடீசுவரரான ராஜரத்தினம், 2009 ஆம் ஆண்டில் 1.8 பில்லியன் டாலர்கள் பெறுமதியுடன் அமெரிக்காவின் 236வது பணக்காரராக இருந்தவர். 2008 ஆம் ஆண்டில் 162வது அமெரிக்கப் பணக்காரராக இருந்தார், அத்துடன் 2009 ஆண்டில் இலங்கையில் பிறந்த பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்தார்.\n\nராஜரத்தினம் தனது வங்கிப் பணியை முதன் முதலில் சேஸ் மான்ஹட்டன் வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாகத் தொடங்கினார். பின்னர் 1985 இல் நியூயோர்க்கின் நீடம் வங்கியில் சேர்ந்து இலத்திரனியல் துறையில் உள்ள தொழிலதிபர்களையே இலக்காக கொண்டிருந்தார். 1987 இல் அந்நிறுவனத்தின் ஆய்வுப் பகுதியின் தலவராகவும், பின்னர் மார்ச் 1991 இல் தனது 34வது அகவையில் அந்நிறுவனத்தின் தலவராகவும் ஆனார். அங்கு பணியாற்றும் போது 1992 ஆம் ஆண்டில் தொழில் நுட்ப பங்குகளில் முதலீடுகளை செய்வதற்கு முதலீட்டு வணிகத்துக்கான நிதியம் (hedge fund) ஒன்றை ஆரம்பித்தார். இந்நிதியத்தைப் பின்னர் அவர் சொந்தமாக்கி கெலோன் குழுமம் எனப் பெயரை மாற்றினார்.\n\nராஜ் ராஜரத்தினத்தின் சகோதரர் கைது.\nராஜ் ராஜரத்தினத்தின் இளைய சகோதரரும் ஹெட்ஜ் நிதி நிறுவனம் செட்னா கேப்பிடலின் நிறுவனருமான ராஜரெங்கன் (ரெங்கன்) ராஜரத்தினம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரால் 2013 மார்ச்சில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு நியூயோர்க்கில் 2014 சூன் மாதத்தில் ஆரம்பமானது.. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 2014 சூலை 8 இல் அவர் குற்றவாளியல்ல எனத் தீர்ப்பளித்து அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27561"}, {"id": [46, 5], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "2013 மார்ச்சில் நேட்டோவின் அடுத்த செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட இவர் 1 அக்டோபர் 2014 இல் பதவியேற்கவுள்ளார்.\n\n1990 முதல் 1991 வரை சுற்றுச்சூழல் திணைக்களத்தில் உதவி அமைச்சராகவும், 1993 முதல் 1996 வரை தொழிற்துறை அமைச்சராகவும், 1996 முதல் 1997 வரை நிதி அமைச்சராகவும் நோர்வே அரசில் பணிபுரிந்தார். செப்டம்பர் 2009 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து மீண்டும் இவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18126"}, {"id": [46, 6], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "துரித வளர்ச்சி.\nசீனத் திரைப்படத்துறை 2009, 2010 இல் துரித வளர்ச்சி காணத் தொடங்கி உள்ளது. திரைப்பட வருமானம் 2010 இல் 2009 விட 64 வீதத்தால் அதிகரித்தது. சீனாவில் 2010 இல் சுமார் 1.53 பில்லியன் டொலர்கள் வருமானம் பெறப்பட்டது. உலகில் அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் வரிசையில் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்ததாக சீனா முன்னேறி உள்ளது. இந்த வளர்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்னரோடு ஒப்பிடும் போது பல நூறுமடங்கு வளர்ச்சி ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26399"}, {"id": [46, 7], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "இந்த தென்கிழக்காசிய நாடு 20வது நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியும் உள்கட்டமைப்பு வசதியையும் பெற்றதுடன் புதிய தொழில்துறை நாடாக தனிநபருக்கான மொஉஉ $14,800 ஆக இருந்தது. 2007ல் வருவாய் பரவலில் 5.8 மில்லியன் குடும்பங்கள் கண்டறியப்பட்டு. அதில், 8.6% சதவீதம் மாத வருவாயாக RM1,000 ம் , 29.4 சதவீதம் பேர் RM1,000 க்கும் RM2,000 வரை, 19.8% மக்கள் RM2,001 க்கும் RM3,000 வரை; 12.9% மக்கள் RM3,001 க்கும் RM4,000 வரையிலும் மற்றும் 8.6% மக்கள் RM4,001 க்கும் RM5,000 வரை வருவாய் பெற்றனர். கடைசியாக, 15.8சதவீத குடும்பங்கள் RM5,001 க்கும் RM10,000 வரையிலும் 4.9 சதவீத மக்கள் RM10,000 மற்றும் அதற்கு மேல் வருவாய் பெற்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39462"}, {"id": [46, 8], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "இளமைக்காலம் மற்றும் கல்வி.\nஇராதாகிருட்டிணன் 16 செப்தம்பர் 1966 அன்று சென்னை, இந்தியாவில் பிறந்தார். கான்பூர், சண்டிகர், நாசிக் மற்றும் தியோலலி ஆகிய பள்ளிகளில் கல்வி பயின்றார். பெங்களூருவில் கால்நடை அறிவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்று பட்டம் பெற்றார் . இவர் கால்நடை அறிவியல் (கால்நடை வளர்ப்பு மற்றும் மரபியல்) இல் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.\n\nஇந்தியக் குடிமைப்பணி நிர்வாகம்.\nஇராதாகிருட்டிணன், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வுகளைச் சிறப்பாக நிறைவு செய்தார். பின்னர், 1992 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டார். தொடக்க நிலை பயிற்சிக்குப் பிறகு, இவர் 9 ஆகத்து 1994 அன்று, தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். 1996 முதல் 1999 வரை தமிழக அரசின் நிதித்துறையின் துணைச் செயலராகப் பணியாற்றினார். மார்ச் 1999 முதல் மார்ச் 2000 முடிய குடும்ப நலம் மற்றும் பேணுதல் துறையின் துணைச் செயலராகவும் செயல்பட்டார். சூலை 2001 இல் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுவதற்குமுன்பு, மார்ச் 2000 இலிருந்து சென்னை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நில வருவாய்த் துறையில் பணிபுரிந்தார். \n\nசூலை 1, 2001 முதல் சூலை 15, 2003 முடிய, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக, மே 29, 2004 முதல் சனவரி 10, 2005 முடிய பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில்தான், இந்தியப் பெருங்கடலில் உருவான ஆழிப்பேரலையானது தமிழ்நாட்டை திசம்பர் 26, 2004 அன்று தாக்கியது. பாதிப்புக்குள்ளான தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவாரண நடவடிக்கைப் பணிகளை ஒருங்கிணைத்தார். அப்பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் ஆகியவற்றைத் திறம்பட கையாண்ட அவரது செயல்திறம் பரவலான பாராட்டைப் பெற்றது. இக்காலக்கட்டத்தில், மிகுந்த பாதிப்புக்குள்ளான நாகப்பட்டின மாவட்டத்தில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் தொய்வாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆதலால், இராதாகிருட்டிணன் சனவரி 10, 2005 அன்று அங்குப் பணியமர்த்தப்பட்டார். நாகப்பட்டின மாவட்டத்தில் மே 16, 2006 முடிய சேவையாற்றினார். பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நிவாரண முகாம்களை ஏற்படுத்தினார்.\n\nபாராட்டு.\n2004 இல் ஆழிப்பேரலைப் பாதிப்பிற்குள்ளான தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண உதவிகள் ஒருங்கிணைப்பு மற்றும் விரைவு மீட்புப் பணிகள் காரணமாக, இராதாகிருட்டிணன் முதன்முதலாக பன்னாட்டு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றார். மே 27, 2005 இல் ஆழிப்பேரிடர் மீட்புக்கான ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளரின் சிறப்புத் தூதுவரும் மேனாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவருமான பில் கிளிண்டன் வருகையின்போது, இவருடைய நிர்வாகத் திறன்கள் வெகுவாகப் பாராட்டுப் பெற்றன. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள வாஷிங்டன், சீத்தல், சான் பிரான்சிகோ, அவாய்த் தீவு ஆகிய இடங்களில் அமெரிக்க ஐக்கியக் கல்வித் துறையினருக்கு ஆழிப்பேரிடர் மீட்புத் தொடர்பான விளக்கவுரை நிகழ்த்த அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதுபோல், இலங்கை அரசாங்கமும் தம் பேரிடர் மீட்பு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களிடையே அவரின் திறப்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள தம் நாட்டிற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தது. தமிழ்நாட்டின் குடிமைப்பணிக்குத் திரும்பும் வரை, இவர் மார்ச் 2009 முதல் மார்ச் 2012 முடிய ஐக்கிய நாடுகள் அவை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் செயற்படும் பேரிடர் மேலாண்மைக் குழுவிற்குத் தலைமை வகித்தார். ஏப்ரல் 2012 ல் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் செயலாளராக மீளப் பணியேற்றுக்கொண்டார். அதன் பின், செப்தம்பரில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது, தமிழ்நாட்டின் மேற்குறிப்பிட்ட துறையின் முதன்மைச் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.\n\n", "document_id": "ta_ta_117660"}, {"id": [46, 9], "question": "மார்ச் 16, 2009 இல் <Query> $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}]
[{"id": [50, 0], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "சிறப்புகள்.\n- உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது.\n- உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும்.\n- அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.\n- 2.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவு கொண்ட அமேசான் வடிநிலம், தென் அமெரிக்காவின் 40% ஆகும்.\n\nபல்லுயுரியம்.\nஉலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டி இனங்களுக்குத் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n- அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_9941"}, {"id": [50, 1], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் 148 மீட்டர் உயரம் உடையது, இதுவே பாக்கித்தானின் பெரிய அணையாகும். இது 250 சதுர கிமீ பரப்புடைய டார்பெலா நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் மின்சார உற்பத்தியும் வெள்ளக்கட்டுப்பாடும் ஆகும் . முதலில் 3,478 மெகாவாட் திறனுடைய இது நான்காவது நீட்சிக்குப் பின் 6,2978 மெகாவாட் திறனுடையதாகியது. திட்டமிடப்பட்டுள்ள ஐந்தாவது நீட்சிக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் உலக வங்கியும் நிதி உதவி செய்கின்றன.\n\nதிட்ட விளக்கம்.\nடார்பெலா என்ற இடத்துக்கு அருகே சிந்து ஆறு குறுகலான இடத்தில் பாய்கிறது, இவ்விடம் இசுலாமாபாத்துக்கு சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது. முதன்மையான அணை மண்னாலும் பாறைகளாலும் கட்டப்பட்டது. இது 2,473 மீட்டர் நீளம் உடையது. இது ஆற்றுக்கு வலது புறம் உள்ளது. இடது புறம் இரண்டு பைஞ்சுதை துணை அணைகள் உள்ளன. முதன்மையான அணையில் இல்லாமல் இரு நீர்வெளியேறும் பாதைகள் துணை அணைகள் பகுதியி்ல் அமைந்துள்ளன. முதன்மை நீர்வெளியேற்றும் பாதை விநாடிக்கு 18,406 கன மீட்டர் நீரை வெளியேற்றும் திறன் உடையது. துணை நீர்வெளியேற்றும் பாதை விநாடிக்கு 24,070 கன மீட்டர் நீரை வெளியேற்றும் திறன் உடையது. ஆண்டுக்கு 70% இக்கும் அதிகமான நீர் இந்த நீர் வெளியேற்றும்ம் பாதைகள் வழியாக வெளியேறுகிறது, இந்த நீர் மின்சார உற்பத்திக்கு பயன் படாமல் வீணாகிறது.\n\nதொடக்கத்தில் அணையில் ஐந்து சுரங்கள் அமைக்கப்பட்டன. இதில் மூன்று சுரங்கங்கள் நீர் மின் உற்பத்திக்கும் மற்ற இரண்டு பாசனத்திற்கும் அமைக்கப்பட்டன ஆனால் பின்னாளில் அவையும் மின் உற்பத்தியை அதிகரிக்க மின்உற்பத்திக்கு சுரங்கங்களாக மாற்றப்பட்டன. இந்த சுரங்கள் அணை கட்டுமானத்தின் போது நீரை வழி மாற்றி பாய \nகட்டப்பட்டன.\n\nவலது புறம் உற்ற முன்று சுரங்களில் மொத்தம் பதினான்கு சுழலிகள் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. முதல் சுரங்கத்தில் நான்கு 175 மெவா திற்ன் சுழலிகளும் இரண்டாவது சுரங்கத்தில் ஆறு 175 மெவா திற்ன் சுழலிகளும் மூன்றாவது சுரங்கத்தில் நான்கு 432 மெவா திற்ன் சுழலிகளும் பயன்படுகின்றன. மொத்தம் 3,478 மெகாவாட். நீர்த்தேக்கத்தின் பரப்பு 250 கிமீ, நீளம் 80 கிமீ. ஆரம்பத்தில் 11,600,000 ஏக்கட் அடி (14.3 கன கிமீ) நீர் தேக்கப்பட்டது. அதில் பயன்பாட்டுக்கு உரியது 9,700,000 ஏக்கர் அடி. பின்னாளில் அது படிப்படியாக குறைந்து 35 ஆண்டுகளில் 6,800,000 ஏக்கர் அடி நீர் மட்டுமே பயன்பாட்டுக்கு உரியதாக குறைந்தது. இதற்கு காரணம் அணையின் அடியில் ஆறால் அடித்து வரப்பட்டு தேங்கியுள்ள வண்டலாகும். டார்பெலா அணையின் மேலுள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பு 168,000 சதுர கிமீ ஆகும். இந்த நிலத்தில் பெரும் பகுதி பனியாறுகள் உருகும் இமாலயத்தின் தென்புறமாகும். டார்பெலா அருகில் சிரன் ஆறு சிந்துவுடன் கலக்கிறது, சியோக் ஆறு சிகர்டு அருகில் சிந்துவுடன் கலக்கிறது.\n\nபின்னனி.\nடார்பெலா அணை சிந்து வடிநில திட்டத்தின் பகுதியாக கட்டப்பட்டது. சிந்து ஆற்று நீர் உடன்பாடு 1960ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்டது இதன் பகுதியாக சிந்து வடிநில திட்டம் உருவாகியது. இத்திட்டம் சிந்தின் துணை ஆறுகளான ராவி, பியாச், சட்லச் ஆகியவை இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டதால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்ய உருவாக்கப்பட்டது. அணையின் முதன்மை நோக்கம் பருவகாலத்தில் வரும் பெருவெள்ளத்தை கட்டுப்படுத்தி ஆண்டு முழுவதும் பாசனத்துக்கு பயன்படுவது என்ற போதிலும் 1970ஆம் ஆண்டின் நடுவில் மின்சார உற்பத்திக்காக மூன்று நீட்சிகளில் கட்டுமானம் செய்யப்பட்டது. இது 1992 ஆம் ஆண்டு முழு கட்டுமானம் செய்து முடிக்கப்பட்டது. மூன்று சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக 3,478 மெவா மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\n\nகட்டுமானம்.\nஅணையானது மூன்று கட்டங்களாக கட்டப்பட்டது. இத்தாலிய பொறியில் நிறுவனம் \"இம்பெர்கிலோ (தற்போது சாலினி இம்பெர்லகிலோ)\" இதை கட்டியது.\nகட்டம் 1.\nசிந்து ஆறு அதன் இயற்கையான வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. அப்போது ஆற்றின் வலப்புறம் 1500 அடி நீளமும் 694 அடி அகலமும் உடைய மாற்று கால்வாய் வெட்டப்பட்டது. இதற்கு துணையாக 105 அடி சுவர் அணை தோண்டப்பட்டது. பகுதி 1 கட்டிமுடிக்க 2.5 ஆண்டுகள் ஆனது\n\nகட்டம் 2.\nமுதன்மையான மண் அணை கட்டப்பட்டது. சிந்து ஆற்று நீர் மாற்று கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டது. இதன் பணி முடியும் போது நீரை திருப்பிவிடுவதற்காக சுரங்கள் வெட்டப்பட்டது. இக்கட்டம் நிறைவடைய மூன்று ஆண்டுகள் ஆனது\n\nகட்டம் 3.\nமாற்று கால்வாய் மூடப்பட்டது. ஆற்று நீர் சுரங்கள் வழியாக அனுப்பப்பட்டது. இக்கட்டத்தில் அணை முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு பணி நிறைவுபெற்றது.\n\nபாதிக்கப்பட்டோர் மீள்குடியேற்றம்.\nஅணை சுமார் 250 சதுர கிமீ அளவுக்கு நீர்த்தேக்கத்தை உருவாக்கியது. இதனால் 135 சிற்றூர்கள் நீர்தேக்கத்தில் மூழ்கின. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 96,000. நீர்த்தேக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் நிறைய குடியிறுப்பு பகுதிகளிலும் அருகில் உள்ள பள்ளத்தாக்குகளிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர் .\n\n1984 நில கையகப்படுத்தும் சட்டம் மூலம் அணைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டோருக்கு பாக்கித்தானிய ரூபாய் 496.65 மில்லியன் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை இல்லாததால் உலக வங்கியுடன் ஏற்பட்ட உடன்பாட்டை நிறைவேற்ற அவசரமாக இழப்பீடு வழங்கப்பட்டது, பலருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பலர் பஞ்சாப் & சிந்து மாகாணத்தில் குடியேறினர். \n\nஅணையின் ஆயுள்.\nசிந்து ஆற்றின் மூலம் இமாலயத்தின் பனியாறுகள் உருகுவதால் ஏற்படுவதால் ஆறு ஏராளமான வண்டல்களை கொண்டு வருகிறது. ஆண்டுக்கு 200 மில்லியன் டன் வண்டல் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்த்தேக்கத்தின் பயன்படும் அளவு 38 ஆண்டுகளில் 9.679 மில்லியன் ஏக்கர் அடி என இருந்தது படிப்படியாக குறைந்து 6.434 மில்லியன் ஏக்கர் அடி என்று ஆனது. இது 33.5% குறைவு ஆகும். அணையின் ஆயுள் 50 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வண்டல் எதிர்பார்த்ததை விட குறைவு என்பதால் அணையின் ஆயுள் 85 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. டார்பெலா அணைக்கு மேலே பல பெரிய அணைகளை கட்ட பாக்கித்தான் திட்டமிட்டுள்ளது, இவை நிறைவேறினால் டார்பெலா அணைக்கு வரும் வண்டல் 69% குறைந்து விடும்\n\nவெளி இணைப்பு.\nTarbela Dam, Pakistan இதை பார்க்கும் போது முதன்மையான அணையில் இல்லாமல் இரு நீர்வெளியேறும் பாதைகள் இடபுற துணை அணைகள் பகுதியி்ல் அமைந்துள்ளது நன்கு தெரிகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_92943"}, {"id": [50, 2], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Ministry for Shipping, Road Transport and Highways\n- National Highway Authority of India\n- PMGSY Home Page\n- Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)\n- Central Road Research Institute (CRRI)\n- State-wise length of National Highways in India\n\n\n\n\n", "document_id": "ta_ta_41981"}, {"id": [50, 3], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "அமைவிடம்.\nஇப்பள்ளிவாசல் அமைந்துள்ள நதோவல் ராய்கோட்டிலிருந்து 12 கிமீ தொலைவிலும், லூதியானாவிலிருந்து 54 கிமீ தொலைவிலும் உள்ளது.\n\nவரலாறு.\n1947 இல் இந்தியப் பிரிவினை போது சுமார் 10 முசுலிம் குடும்பங்கள் பாக்கித்தான் சென்றது. ஆனால் 50 முசுலிம் குடும்பங்கள் உள்ளூரிலேயே தங்கினர். அவர்கள் \nதொழுவதற்கு ஜாமியா பள்ளிவாசலைக் கட்டினர்.\n\nபுனரமைப்பு.\nஜாமியா பள்ளிவாசல் 2015 இல் புனரமைக்கப்பட்டது. மொத்த செலவான 2.5 மில்லியன் இந்திய ரூபாயில் 1.5 மில்லியன் இந்திய ரூபாய் உள்ளூர் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் கொடுக்கப்பட்டது. இப்பள்ளிவாசல் நதோவல் பகுதியில் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_88092"}, {"id": [50, 4], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "புவியியல்.\nமங்கோலியாவின் வடமேற்கில் உருசிய எல்லைக்கு அருகில் கிழக்கு சயான் மலைகளுக்கு அடிவாரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. இது கடல் மேல்பரப்பில் இருந்து 1,645 மீ (5,397 அடி) உயரத்தில் உள்ளது. இதன் நீளம் 136 கி.மீ. (85 மைல்) மற்றும் ஆழம் 262 மீ (860 அடி) ஆகும். இது நீர் கொள்ளளவின்படி ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். மங்கோலியாவின் நன்னீரில் கிட்டத்தட்ட 70% இந்த ஏரியில் தான் உள்ளது. உலகின் மொத்த நன்னீரில் 0.4% இந்த ஏரியில் உள்ளது. கதகல் நகரம் இந்த ஏரியின் தெற்கு இறுதியில் உள்ளது.\n\nஇதன் வடிநிலம் மிகவும் சிறியதாக உள்ளது. இது சிறிய கிளைகளை மட்டுமே கொண்டுள்ளது. இதன் தென்பகுதியில் இருந்து எகு ஆறு உருவாகிறது. எகு ஆறு செலங்கே ஆற்றுடன் இணைகிறது. செலேங்கே ஆறு பைகால் ஏரியில் கலக்கிறது. இரு ஏரிகளுக்கு இடையில் நீரானது சுமார் 1000 கிலோமீட்டர் (621 மைல்) பயணிக்கிறது. 1,169 மீ (3,835 அடி) கீழே இறங்குகிறது. எனினும் பார்வைக் கோடு 200 கி.மீ. (124 மைல்) மட்டுமே ஆகும். இதன் வடக்குப் பகுதி சைபீரிய தைகா காட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்காட்டின் அதிகம் காணப்படும் மரம் சைபீரிய லார்ச் (\"லாரிக்ஸ் சைபீரிகா\") ஆகும்.\n\nஇந்த ஏரியானது பல்வேறு மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதில் உயரமான  மலையானது புரன்கான்/மோங் சரிதக் (3,492 மீ (11,457 அடி)) ஆகும். இம்மலையின் கொடுமுடியானது ஏரியின் வடக்குப் பகுதியில் சரியாக உருசிய-மங்கோலிய எல்லையில் உள்ளது. ஏரியின் மேற்பரப்பானது குளிர்காலத்தில் முழுவதுமாக  உறைந்து விடுகிறது. குளிர்காலத்தில் பனிப்பொழிவு கனரக வாகனங்களை சுமப்பதற்கு போதுமானதாக உள்ளது; பயண நேரத்தை குறைப்பதற்காக ஏரியின்  மேற்பரப்பானது குறுக்கு வழியாகவும் குளிர்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் அவ்வாறு இப்போது செய்யப்படுவதில்லை.  ஏனெனில் எண்ணெய் கசிவுகள் காரணமாகவும்,  வாகனங்கள் ஏரியில்  மூழ்குவதன் காரணமாகவும்  ஏரி அசுத்தமடைகிறது. கடந்த சில வருடங்களில் 30 லிருந்து 40 வாகனங்கள் வரை ஏரியில் மூழ்கியதாக கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.\n\nசுற்றுச்சூழல் முக்கியத்துவம்.\nஇது உலகின் பழமையான 17 ஏரிகளில் ஒன்றாகும். இது சுமார் 20 லட்சம் ஆண்டுகள் பழமையானதாகும். வசுதோக் ஏரியைத் தவிர்த்து இதன் நீர்தான் மிகவும் பழமையானது ஆகும். இது மங்கோலியாவின் மிக முக்கியமான குடிநீர் இருப்பு ஆகும். இதன் நீரானது எவ்வித சிகிச்சைகளுக்கும் உட்படுத்தப்படாமல் குடிக்க ஏற்றது ஆகும். இதன் நீரானது நீண்ட ஆழத்திற்கு வெறும் கண்களால் பார்க்கக் கூடிய வகையிலே மிகவும் தூய்மையாக உள்ளது. இந்த ஏரியில் பைகால் ஏரியை காட்டிலும் குறைந்த வகை மீன்களே உள்ளன. யுரேசிய பெர்ச் (\"பெர்கா ஃப்லுவியாடிலிஸ்\"), பர்போத் (\"லோடா லோடா\"), லெனோக் (\"ப்ரசிமிஸ்டக்ஸ் லெனோக்\"), கோவுசுகல் கிரேலிங் (\"திமல்லுஸ் நிக்ரேசென்ஸ்\") போன்றவை இந்த ஏரியில் காணப்படும் முக்கியமான மீன் வகைகள் ஆகும். இதில் கோவுசுகல் கிரேலிங் இனப்பெருக்க காலங்களில் வேட்டையாடுதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும்  ஏரியின் பெரும்பகுதி முழுவதும் இவ்வினம் அதிகமாக உள்ளது.\n\nஇது மத்திய ஆசிய ஸ்டெப்பிக்கும், சைபீரிய தைகாவிற்கும் இடைப்பட்ட பகுதியாக பாதுகாக்கப்படுகிறது. கோவுசுகலின் பாதுகாக்கப்பட்ட நிலையின் போதிலும், சட்டவிரோத மீன்பிடித்தல் பொதுவானதாக உள்ளது. கில் வலைகளுக்கு வணிக மீன்பிடிக்கு எதிரான தடைகள் எப்போதாவது தான் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஏரி அமைந்துள்ள பரப்பானது உப்புத் தன்மையுடன் உள்ளபோதிலும் இதன் நீரானது நன்னீராக உள்ளது.\n\nஇந்த ஏரியைச் சுற்றிலும் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன. அவை இபெக்ஸ் காட்டாடு, அர்கலி, சிவப்பு மான், ஓநாய், வால்வரின், மஸ்க் மான், பழுப்புக் கரடி, சைபீரிய மூஸ் மற்றும் சேபல் உள்ளிட்டவையாகும்.\n\nஹோவ்ஸ்கோல் (கோவுசுகல்) நீண்ட கால சுற்றுச்சூழல் ஆய்வு தளம் (எல்.டி.ஈ.ஆர்.எஸ்) 1997ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஒரு விரிவான ஆராய்ச்சித் திட்டம் விரைவில் தொடங்கப்பட்டது. இப்போது நீண்ட கால ஆய்வு தளங்களின் சர்வதேச இணையப் பகுதியாகும். ஹோவ்ஸ்கோல் எல்.டி.ஈ.ஆர்.எஸ். ஆனது மங்கோலியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் உள்கட்டமைப்புகளை வளர்ப்பதற்கு ஒரு இடத்தை வழங்குகிறது. காலநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி, ஏரி மற்றும் அதன் நீர்நிலையை எதிர்நோக்கும் சில சுற்றுச்சூழல் சவால்களுக்கு நிலையான பதில்களை உருவாக்குதல் போன்றவற்றைச் செய்து வருகிறது.\n\nசொல்லிலக்கணம் மற்றும் ஒலிபெயர்ப்புகள்.\n\"கோவுசுகல்\" என்ற பெயரானது \"நீல நீர் ஏரி\" என்ற துவன் மொழி சொற்களிலிருந்து பெறப்பட்டது. \"நூர்\" என்பது \"ஏரி\"க்கான மங்கோலியச் சொல்லாகும். இலக்கிய நய மொங்கோலிய எழுத்துமுறையில் உள்ள பெயரிலிருந்து எடுத்தெழுதிய பொருள்களான ஹுப்சுகுல், குப்சுகுல் போன்றவையும் காணப்படலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- New York Times article about kayaking on Khövsgöl\n- Limnological Catalog of Mongolian Lakes\n\n\n\n\n", "document_id": "ta_ta_120240"}, {"id": [50, 5], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- மிச்சிகனும் ஹூரோனும்: ஒரு ஏரியா? இரண்டு ஏரிகளா?\n- இரோகுவோய்ஸ் எரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_12095"}, {"id": [50, 6], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "அதனா சிலிசியா எனப்படும் புவி-பண்பாட்டு வலயத்தின் மையத்தில் உள்ளது; இப்பகுதி தற்போது சுகுரோவா என அறியப்படுகின்றது. ஆறு மில்லியன் மக்கள் வாழும், சிலிசியா துருக்கியின் மிகப்பெரும் மக்களடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். சமவெளியான, வண்டல் பூமியாதலால் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகின்றது. இப்பகுதியில் அதனா மாகாணம், மெர்சின் மாகாணம், ஓசுமானியெ மாகாணம், அதாய் மாகாணங்கள் அடங்கியுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Governorship of Adana\n- Municipality of Adana\n\n\n\n\n", "document_id": "ta_ta_124312"}, {"id": [50, 7], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "புவியியல்.\nசாட் ஏரியின் பெரும்பகுதி சாட் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ளது. சாரி ஆற்றின் மூலம் இவ்வேரி 90% விழுக்காடு நீரைப் பெறுகிறது சிறு அளவு நீர் நைசர், நைசீரியா எல்லை வழியாக பாயும் யோபே ஆற்றின் மூலம் கிடைக்கிறது. இதன் நீர் அதிக அளவு நீராவியாக வெளியேறினாலும் இது நன்னீர் ஏரியாக உள்ளது. இவ்வேரியின் பாதி சிறு சிறு தீவுகளாக உள்ளது. இதன் எல்லை ஈர புல்வெளி நிலமாகவுள்ளது. \n\nஏரி ஆழம் குறைந்தது. அதிகபட்ட ஆழம் 10.5 மீட்டராகும். ஒவ்வொரு காலங்களிலும் ஏரியின் பரப்பளவு வேறுபடும். கால்வாய், ஆறு என்று இதிலுள்ள நீர் வெளியேற வாய்ப்பற்ற இது மூடப்பட்ட ஏரியாகும். நீர் ஆவியாவதின் வழியாகவும் போடேலே என்ற தூசு புயல் மூலமாகவும் இதன் நீர் வெளியேறுகிறது இடமாறுகிறது.. இதன் காலநிலை ஆண்டின் பெரும்பாலான சமயங்களில் வறண்டதாகும். யூலை முதல் செப்டம்பர் மாதத்தில் சிறிது அளவு மழை இருக்கும்.\n\nவரலாறு.\nஇந்த ஏரியின் பெயராலயே சாட் நாடு அழைக்கப்படுகிறது. சாட் என்பது உள்ளூர் சொல்லாகும் இதற்கு அகண்ட நீர் அதாவது ஏரி என்று பொருள். இது பழக்கால நிலத்தால் சூழப்பட்ட கடலின் எச்சம். கிமு 5,000 வாக்கில் இருந்த நான்கு பழங்கால ஏரிகளில் இதுவே பெரியதாகும். 1 மில்லியன் சதுர கிமீ பரப்பளவு உடையதாக இருந்ததாக நம்பப்படுகிறது. இது தற்போது உள்ள காசுப்பியன் கடலை விட பெரிதாகும்.மாயோ கெப்பி ஆறு இந்த ஏரியில் தோன்றியதாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் மாயோ கப்பி ஆறு நைசர் ஆற்றுடனும் இணைந்து அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இவ்வேரியை இணைத்தது . ஆப்பிரிக்க மாண்டீசுகள் சாட் ஏரிப்பகுதிக்கு நீர் வரும் பாதையில் உள்ளதே இதற்கு ஆதாரமாகும்.\n\n1823இல் சாட் ஏரி முதன் முறையாக ஐரோப்பியர்களால் கரையிலிருந்து அளவிடப்பட்டது. அப்போது இதுவே உலகின் மிகப்பெரிய ஏரியாக கருதப்பட்டது. 1851இல் செருமானிய தேடலாய்வாளர் லிபியாவின் திரிப்போலியிலிருந்து சகாரா பாலைவனம் வழியாக படகை ஒட்டகம் மூலம் கொணர்ந்து படகு மூலம் இவ்வேரியை அளவிட்ட முதலாமர் ஆவார். சகாரா பாலைவனத்தை அளவிட்ட பிரித்தானிய அதிகாரி சேம்சு ரிச்சர்ட்சன் இவ்வேரியை அடையும் சில நாட்களுக்கு முன் உயிரை விட்டார்.\n\n1899இல் வின்சன்ட் சர்ச்சில் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் (\"The River War: An Account of the Reconquest of the Sudan\") சாட் ஏரி சுருங்குவதை குறித்துள்ளார். \n\n", "document_id": "ta_ta_89520"}, {"id": [50, 8], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "பூமியில் 1386 மில்லியன் கன கிலோ மீட்டர்கள் தண்ணீர் உள்ளதாக , உலக நீர் ஆதாரங்களின் \nஇருப்புக் கணக்கெடுக்கும் பணிக்காக  ஐக்கிய நாடுகள் அவை  தேர்ந்தெடுத்த இகோர் சிக்லோமானோவ் மதிப்பிட்டுள்ளார் . நிலத்தடி நீர், பனியாறுகள், கடல்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் திரவநிலையிலும் உறைந்த நிலையிலும் காணப்படும் நீரையும் இக்கணக்கீடு உள்ளடக்கியதாகும். இம்மொத்த நீரளவில் 97.5 சதவீதம் உப்பு நீராகும் என்றும் கணக்கீடு தெரிவிக்கிறது. எஞ்சியிருக்கும் 2.5 சதவீதம் தண்ணீரே தூய்மையான நன்னீராகும். இந்நன்னீரின் 68.7 சதவீதம் அளவுள்ள நீர் ஆர்க்டிக் , அண்டார்க்டிக்கா மற்றும் மலைப் பிரதேசங்களில் பனிக்கட்டியாகவும் நிலையான பனிப்போர்வையாகவும் காணப்படுகிறது. அடுத்து, 29.9 சதவீத நன்னீர் நிலத்தடி நன்னீராக உள்ளது. பூமியில் நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள மொத்த நன்னீரில் வெறும் 0.26 சதவீத நன்னீர் மட்டுமே ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் மூலமாக அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் நீர் சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும் நம்மால் பயன் படுத்தப்படுகிறது\". புவி நீர்கோளத்தின் மொத்த நிறை 1.4 × 10  டன்கள் ஆகும். பூமியின் மொத்த நிறையில் இந்த அளவு சுமார் 0.023% ஆகும். இதில் சுமார் 20 × 10 டன்கள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ளது. ( ஒரு டன் அளவு தண்ணீர் என்பது சுமார் 1 கன மீட்டர் தண்ணீர் அளவைக் குறிக்கிறது ) புவியின் மேற்பரப்பு தோராயமாக 75%, அதாவது 361 மில்லியன் சதுர கிலோமீட்டர் அல்லது139.5 மில்லியன் சதுர மைல்கள் பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. பூமியில் உள்ள கடல்களின் சராசரி உவர்ப்புத் தன்மை ஒரு கிலோ கிராம் கடல் நீருக்கு 35 கிராம் உப்பாக உள்ளது. (3.5%)\n\nநீர் சுழற்சி.\nநீர்வளங்களின் சுழற்சி என்பது திட, திரவ வாயு நிலைகளில் காணப்படும் நீரை அதனுடைய ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு அல்லது ஒரு நீர்த் தேக்கத்திலிருந்து மற்றொரு நீர்த் தேக்கத்திற்கு மாற்றும் செயலாகும். வளிமண்டல ஈரப்பதம் (பனி, மழை மற்றும் மேகங்கள்) சமுத்திரங்கள், ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர், பூமிக்கு அடியிலுள்ள நீரோட்டங்கள், துருவ உறைபனிக் குன்றுகள் மற்றும் நிறைவுற்ற மண் ஆகியவை அணைத்தும் நீர்த்தேக்கமென்ற சொல்லில் அடங்கும் . நீர் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் செயலானது சில நிமிடங்கள் தொடங்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை நீடிக்கிறது. சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்தின் விளைவுகள் மற்றும் ஈர்ப்பு விசை முதலியன இந்நிலை மாற்றத்திற்கு காரணிகளாய் இருக்கின்றன. பெரும்பாலும் சமுத்திரங்களில் ஆவியாதல் நிகழ்ந்து விண்ணுக்குச் செல்லும் தண்ணீர் பனி அல்லது மழையாக பூமிக்குத் திரும்புகிறது. பனி அல்லது பனிக்கட்டி நேரடியாக ஆவியானால் அந்நிகழ்வு பதங்கமாதல் எனப்படுகிறது. தாவரங்களின் நுண்ணிய இலைத்துளைகள் வழியாக நீர் ஆவியாகி மேற்செல்லும் செயலை நீராவிப்போக்கு என்கின்றனர். நீராவியாதல், ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் ஆகிய முச்செயல்களையும் இணைக்கும் சொல்லாக நீராவிப்போக்கு என்ற சொல்லை நீரியலார் பயன்படுத்துகிறார்கள்.\n\nநீர்க்கோளம் என்பது ஒரு மூடிய அமைப்பு, அதற்குள்தான் நீர் இருக்கிறது என்று மார்கியு டி வில்லியர்சு எழுதிய நீர் என்று தலைப்பிடப்பட்ட விருது பெற்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நிலையானதாகவும், சிக்கலானதாகவும், தீர்வு காண முடியாததாகவும் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எங்கும் பரவி இருக்கக்கூடியதாக நீர்க்கோளம் கட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்\". பூமியிலுள்ள நீரின் மொத்த அளவு கிட்டத்தட்ட நிச்சயமாக புவியியல் முறைகளால் மாறவில்லை என்றும், நம்மிடம் எது இருந்ததோ அதை நாம் இன்னமும் பெற்றே இருக்கிறோம் என்றும் டி வில்லியர்சு கூறியுள்ளார். நீரை மாசுபடுத்த முடியும் இழிவு படுத்தி தவறான வழியில் உபயோகப்படுத்தவும் முடியும் ஆனால் அதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது இடம் பெயரமட்டுமே செய்யும். தண்ணீர் இங்கிருந்து விண்வெளிக்குச் சென்றுவிட்டது என்பதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை\".\n\nஒவ்வொரு ஆண்டும் பூமியில் 577.000 கி.மீ அளவிலான நீர் பயன்படுத்தப் படுகிறது. நீரின் இந்த அளவானது கடல் மேற்பரப்பில் இருந்து ஆவியாகும் (502,800 கி.மீ ) நீரையும் மற்றும் நிலங்களில் இருந்து ஆவியாகும் (74,200 கி.மீ ) நீரையும் உள்ளடக்கியது ஆகும். கிட்டத்தட்ட அதே அளவு நீர் தான், வளிமண்டலத்தில் இருந்து வீழ்படிவாக கடலின் மீது 458.000 கி.மீ அளவும் நிலத்தின் மீது 119,000 கி.மீ அளவும் படிகிறது. பூமியின் மேற்பரப்பின் மீது படியும் வீழ்படிவு மற்றும் பூமியின் மேற்பரப்பில் இருந்து ஆவியாதலுக்கும் உள்ள வித்தியாசம் (119,000 - 74,200 = 44,800 ) ஆண்டுக்கு 44,800 கி.மீ ஆகும். இந்த வித்தியாசம் ஆண்டுக்கு 42,700 கி.மீ அளவு நீர் ஆறுகளில் பாய்கிறது என்பதையும் மிஞ்சியுள்ள ஆண்டிற்கு 2100 கி.மீ3 அளவுள்ள நிலத்தடி நீர் கடலில் கலக்கிறது என்பதையும் பிரதிபலிக்கிறது. இவைதான் நன்னீர் கிடைப்பதற்கான முதன்மை ஆதாரங்களாகும்\". \n\nவாழ்க்கைக்கு தண்ணீர் ஒர் அடிப்படையான தேவையாக உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பூமி  தண்ணீரால் சூழப்பட்டிருப்பதால் இதை  நீல கிரகம் என்றும் தண்ணீராலான கிரகமென்றும் அழைக்கிறார்கள். வளிமண்டலம் தற்போதைய வடிவத்தை எட்டியதில் நீர்கோளம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மாற்றம் ஏற்பட கடல்களின் பங்கும் முக்கியமானது. புதன் கிரகத்தில் உள்ளது போல ஐதரசன் மற்றும் ஹீலியம் அணுக்கள் மிகுந்த மிக மெல்லிய வளிமண்டலமே பூமி உருவான காலத்தில் இருந்ததுள்ளது. இவ்விரு வாயுக்களும் வளிமண்டலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்தான் பூமி குளிர்விக்கப்பட்டு வாயுக்களும் நீராவியும் வெளியிடப்பட்டன. இதன் விளைவாக தற்போதைய வளிமண்டல சூழ்நிலை உருவாகியது. எரிமலைகளால் வெளியிடப்பட்ட பல்வேறு வாயுக்கள் மற்றும் நீராவி வளிமண்டலத்தில் நிரம்பியது. தொடர்ச்சியான மழை காரணமாக பூமி குளிர்ந்த போது நீராவியும் சுருங்கி மழையாக பொழிந்தது. வளி மண்டலத்தில் இருந்த கரியமில வாயு மழை நீரில் கரையத் தொடங்கி வளிமண்டலத்தின் வெப்பநிலை கனிசமான அளவிற்கு குறைந்தது. இத்தகைய மாற்றங்களால் நீராவி சுருங்குதலின் வேகம் அதிகரித்து அதிகமழை பொழிந்தது. மிகுதியான மழைநீர் பூமியின் மேற்பரப்பில் இருந்த தாழ்வான பகுதிகளை நிரப்பி கடல்களை உருவாக்கியது. 4000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக கடல்கள் உருவாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அன்று முதல் உயிரினங்களின் வாழ்க்கை படிப்படியான வடிவங்களை எடுத்தது. அன்றைய முதல் உயிரினங்கள் ஆக்சிசனை சுவாசித்திருக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் சயனோ பாக்டிரியாக்கள் தோன்றிய பிறகுதான் கரியமில வாயுவை ஆக்சிசனாகவும் உணவாகவும் மாற்றும் செயல்முறை தோன்றியது. இத்தகைய விளைவுகளால் தோன்றிய பூமியின் வளிமண்டலத்தில் உள்ள உட்பொருள்களால் பூமி மற்ற கிரகங்களில் இருந்து வேறுபட்டு விளங்குகிறது. இவ்வேறுபாடுகளே இங்கு உயிரினங்களின் இருப்புக்குத் தேவையான அடிப்படை சூழலாகவும் அமைந்துள்ளது \n\nநீர்த்தேக்கங்களின் மறு ஊட்டம்.\nகடல்நீரை மறு ஊட்டம் செய்து நிறைவு செய்ய 2500 ஆண்டுகள் பிடிக்குமென்றும் , பனியையும் உறைபனியையும் உருவாக்க 10000 ஆண்டுகள் பிடிக்குமென்றும், மலை நீரோட்டங்களையும் நிலத்தடி நீரையும் உருவாக்க 1500 ஆண்டுகள் பிடிக்குமென்றும் ஏரிகள் உருவாக 17 ஆண்டுகளும் ஆறுகள் 16 நாட்களிலும் உருவாகும் என்று இகோர் சிக்லோமானோவ் குறிப்பிடுகிறார். \n\nகுறிப்பிடத்தக்க நீர் இருப்பு.\nகுறிப்பிடத்தக்க தண்ணீர் இருப்பு என்பது தனிநபர் ஒருவரின் உபயோகத்திற்குப் பின்னர் உள்ள எஞ்சியுள்ள நீரின் அளவைக் குறிப்பதாகும்\". நன்னீர் வள ஆதாரங்கள் பரப்பு மற்றும் காலத்தின் அடிப்படையில் சீராக பங்கிடப்படவில்லை. இதனால் ஒரு பகுதியில்வெள்ளமும் அதே பகுதியில் சில மாதங்களுக்குப் பின்னர் தண்ணீர் வறட்சியும் ஏற்படுகிறது. 1998 ஆம் ஆண்டின் மொத்த மக்கள் தொகையில் 76 சதவீதம் மக்களுக்குத் தேவையான குறிப்பிடத்தக்க தண்ணீர் இருப்பு ஆண்டிற்கு 5 ஆயிரம் மீ அளவு கிடைக்கும் நிலை இருந்தது. ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, 35 சதவீத உலக மக்கள் குறைவான தண்ணீர் விநியோகம் அல்லது முற்றிலுமான தண்ணீர் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து பூமியிலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் குறைவான தண்ணீர் வினியோகத்தாலும் பஞ்சத்தாலும் சீர்குலைவர் என்று சிக்லோமானோவ் கணித்துள்ளார்.\n\nஇவற்றையும் காண்க.\n- உயிர்க்கோளம்\n- தாழ்வெப்ப மண்டலம்\n- புவியின் வளிமண்டலம்\n- கற்கோளம்\n- சமுத்திரம்\n- மண்கோளம்\n- நீர் சுழற்சி\nவெளிப்புற இணைப்புகள்.\n- Ground Water - USGS\n\n\n\n\n", "document_id": "ta_ta_65624"}, {"id": [50, 9], "question": "உலகின் மேல்பரப்பு 70% <Query> (1.4 மில்லியன் கிமீ) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.", "document": "இவற்றின் வால் நீண்டும் அமருமிடத்தில் வயிற்றை ஒட்டியபடி இருக்கும் இது ஒளி ஊடுருவக்கூடிய சிறகுகளைக் கொண்டதாகவும் உள்ளவை. இப்பூச்சிகள் முதிராத நிலையில் ( \"அணங்கு\" என அழைக்கப்படுகின்றன.) நன்னீரில், வாழ்கின்றன. இவை இருப்பதைக் கொண்டு அவ்விடத்தில் தூய சுற்றுச் சூழல் நிலவுவதை அறியலாம\n\nபுதைப்படிமங்கள்.\nஒரு புதிய படிப்பினை மூலமாக மிகப் பழமையான ஒரு பூச்சியின் முழு உடல் பதிவு கிடைத்துள்ளது என்பதை அறிய முடிகிறது.\n\n௩௦௦ (300) மில்லியன் ஆண்டு பழமையான புதை பொருள் {fossil } (தேதியிடப்படாத மேலே உள்ள படத்தைக் காணவும்), இந்த வருடம் கார்பனிபெரசுக் காலம் [கார்பனிபெரசு (Carboniferous) என்பது 359.2± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 299± 0.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும்.] எனப்படுகிறது. வருடம் ௨௦௦௮ (2008) - ல் புதை பொருள் தேடலில், சில மரக்கட்டைகளை கண்ட போது, ஆராய்சியாளர்கள் பழமையான இந்த பூச்சியின் பதிவுகளைக் கண்டனர். \n\nபூச்சிகளின் மென்மையான உடலின் காரணமாக பொதுவாகவே படிமங்கள் உருவாகுவதில்லை. முக்கியமாக இலகுவான இறகுகளைக் அவைகள் கொண்டு உள்ளன. விஞ்ஞானிகள் மீதமுள்ள இறகுகளை வரைந்தே அனுமானிக்கின்றனர்.\n\n3-இன்ச் (7-6 செ.மீ) பூச்சியானது இந்த படிமத்தை உருவாக்கியுள்ளது. அது பறப்பதற்கு முன்னதாகவே இந்த சகதி அதன் மீது படிந்து, ஒரு சகதிப் படிமத்தை உண்டாக்க உதவி உள்ளது.\n\nபூச்சியின் சகதி படிமங்கள் சொல்வது என்ன?\nமேற்கண்ட சகதியில் அதன் குடல் வால்வு பதிந்த போது, (பச்சை நிற அம்புகள் குறிக்கின்றன) நகர்த்தப் பட்டு உள்ளது. இது ஒரு நன்னீர் வாழ் - பூச்சியின முன்னோடி - உயிரினம் ஆகும்.\n\nபூச்சியினங்களின், கடின எலும்பினுள் மூளையை வைக்கப் பட்ட பரிமாணம், 90 மில்லியன் வருடத்திற்கு முந்திய பரிணாம வளர்ச்சியைக் கொண்டு உள்ளது.\n\nஉதாரணமாக, கிடைக்கப்பட்ட படிமம், பழங்கால பூச்சியினங்களின் பறக்கும் திறனைப் பற்றிய துப்புக்களை நமக்குத் தருகிறது எனலாம். அதில் குறிப்பிடத்தக்க ஒரு தெரிவு என்னவென்றால், அது தரையை விட்டு பறக்கும் முன்னர் ஆழம் இல்லாத நீர்நிலையில் கரையில் உள்ள சகதியில் தந்தி அனைத்து எடையையும் வைத்து அமர்ந்து இருக்க வேண்டும். மற்றொரு கூற்று என்னவென்றால் நேரடியாக பறக்க ஆரம்பித்த போது அந்த சகதியில் மாட்டிக்கொண்டு இருக்கலாம் என்பதாகும்.\n\nமேற்கண்ட இரண்டு கூற்றுகளுமே உண்மையாக இருக்கலாம், ஏனெனில் எந்த ஒரு ஆதாரமும், பழங்கால பூச்சியினங்கள் நீர்வாழ்பவை என்று குறிப்பிடவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28426"}]
[{"id": [52, 0], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "காலம்.\nதமிழ் பக்தி இயக்கம் கி.பி 600 முதல் கி.பி 900 வரையான காலப்பகுதியினை பக்தி இயக்கம் என்பர். இக்காலத்தில் பல்லவர்கள் ஆட்சியாண்டனர்.\n\nஇந்தக் காலப்பகுதியில் பிராகிருதம் ஆட்சி மொழியாகவும் அரசவை மொழியாவும் செல்வாக்கு பெற்று \"தமிழ்ப்பகைமையுணர்வும்\" \"தமிழர்களின் உணர்வாளுமையும்\" பாதிக்கப்பட்டிருந்தது. \n\nபக்தி இலக்கியங்கள்.\nதமிழ் பக்தி இலக்கியங்கள் என்பது சைவம், வைணவம் என இரு சமயங்களை மையமாகக் கொண்டது. தமிழகத்தில் ஆழ்வார்கள் வைணவ சமயத்தினையும், நாயன்மார்களில் சிலர் சைவ சமயத்தினையும் வளர்க்க பல்வேறு இலக்கியங்களை படைத்தனர். இந்த இலக்கியங்களின் துணை கொண்டே சமண, பௌத்த சமயங்கள் தோற்கடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.\n\nகாரைக்காலம்மையார், சேரமான் பெருமாள், முதலாழ்வார் ஆகிய மூவரால் இந்த தமிழ் பக்தி இலக்கியம் தொடங்கப்பட்டது. கிபி 7 முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரை இந்த இலக்கியங்கள் இயற்றப்பட்டன. காரைக்கால் அம்மையார் பக்தி இலக்கயத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். அந்தாதி, இரட்டை மணிமாலை, பதிகம்,கடைக்காப்பு, புதிய யாப்பு வடிவான கலித்துறை மற்றும் வெண்பா வடிவத்தினை பக்தி இலக்கியத்தில் அறிமுகம் செய்தார். அவரைப் பின்தொடர்தே பல இல்ககியங்கள் தோன்றின. \n\n- பன்னிரு திருமுறை\n- நாலாயிர திவ்வியப் பிரபந்தம்\n\nதோற்றம்.\nசிலர் பக்தி இயக்கம் வட இந்திய சமயத் தாக்கங்களின் வெளிப்பாடு என்கின்றார்கள். அக்கூற்றை நோக்கி, \"தமிழ்ப் பக்தி இலக்கியம்\" தொகுப்பாசிரியர் அ. அ. மணவாளனின் பின்வரும் கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. \n\nவிமர்சனங்கள்.\n\"தமிழர்களின் பக்தியுணர்வும், தமிழுணர்வும் பெளத்த சமண சமயங்களை தமிழகத்திலிருந்து அழிக்க பகடைகாயாக பயன்படுத்திய காலமே பக்தி இலக்கியம் வளர்ந்த காலம் என்று மிகவும் தாமதமாக தமிழறிஞர்கள் தற்பொழுது கண்டு கொண்டிருக்கிறார்கள்.\" \n\n\n\n\n", "document_id": "ta_ta_10345"}, {"id": [52, 1], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "முந்தைய நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஐரோப்பா பல சிறிய செருமானிய இராச்சியங்களாகப் பிரிந்து நிலத்துக்காகவும் செல்வத்துக்காகவும் தமக்கிடையே போட்டியிட்டன. இக்குழப்பத்தில் பிராங்குகள் உயர்நிலைக்கு வந்து இன்றைய பிரான்சு, மற்றும் செருமனியில் பெரும்பான்மையாகினர். இதற்கிடையில், கிழக்கு ரோமப் பேரரசு ஜஸ்டீனியன் என்ற பேரரசனின் கீழ் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. இப்பேரரசு வண்டல்களிடம் இருந்து வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியது. அத்துடன் இத்தாலியை முழுமையாகக் கைப்பற்றி முன்னர் மேற்கு ரோமப் பேரரசின் ஆட்சியில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற முனைந்தது. ஜஸ்டீனியனின் இறப்பை அடுத்துத் தான் கைப்பற்றியப் பகுதிகளை மீண்டும் இழந்தது.\n\nதனது இரண்டாம் பொற்காலத்தில், சசானிது பேரரசு முதலாம் கோசுராவு மன்னனின் கீழ் தன் உச்ச நிலையை ஆறாம் நூற்றாண்டில் எட்டியது. வடக்கு இந்தியாவில் குப்தப் பேரரசு ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வீழ்ச்சி கண்டது. 150 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு அரச வம்சங்கள் சுயி வம்சத்தின் கீழ் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒன்றுபட்டது. கொரிய முப்பேரரசு இந்நூற்றாண்டுக் காலத்தில் வளர்ச்சியைக் கண்டது.\n\nஅமெரிக்காவில், கிபி 150 முதல் 450 வரை உச்ச நிலையில் இருந்த தியோத்திகுவாக்கன் அரசு ஆறாம் நூற்றாண்டில் அழிவை நோக்கி நகர்ந்தது. நடு அமெரிக்காவில் மாயா நாகரிகம் வளர்ச்சியைக் கண்டது.\n\nநிகழ்வுகள்.\n- 6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – ஐரிய குடியேற்றவாதிகளும், ஆக்கிரமிப்பாளர்களும் கலிடோனியா (இன்றைய ஸ்கொட்லாந்து) நோக்கிச் சென்றனர்.\n- 6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – சென் பௌத்தம் சீனாவில் இருந்து வியட்நாமுக்குப் பரவியது.\n- 518 - கிழக்கு ரோமப் பேரரசன் இரண்டாம் அனஸ்தேசியசு இறக்க, இரண்டாம் ஜஸ்டின் பதவியெற்றான்.\n- 522 - பைசண்டைன்கள் பட்டுப்புழு வளர்ப்பை ஆரம்பித்தனர்.\n- 527 - முதலாம் ஜஸ்டீனியன் கிழக்கு ரோமப் பேரரசன் ஆனான்.\n- நடு 6ம் நூற்றாண்டு - பௌத்த சாதக் கதைகள் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டட்ன.\n- நடு 6ம் நூற்றாண்டு - இந்தியாவி மகாராட்டிரத்தில் எலிபண்டா குகைக் கோயில் கட்டப்பட்டது.\n- 552 - பௌத்தம் சப்பானுக்குப் பரவியது.\n- 570 - இசுலாமியத்தின் நிறுவனர் முகமது பிறப்பு.\n- 589 - சுயி வம்சத்தின் கீழ் சீனா ஒன்றிணைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25171"}, {"id": [52, 2], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "சூளவம்சம் சிங்களப் பௌத்த துறவிகளினால் காலத்துக்குக் காலம் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2525"}, {"id": [52, 3], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "பெனத்தாரான் கோவில் கேதிரி காலத்தில் இருந்து பெயர் பெற்று விளங்கியுள்ளது. \"கிருஷ்ணயானா\" (பாகவத புராணம்) காவியக் கவிதை இதனை சித்தரிக்கிறது. இக்கோவில் \"பலா\" கோயில் என \"நகரகிரேத்தகாமா\" என்ற பண்டைய கிழக்கு சாவக புகழஞ்சலிக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அயாம் புரூக் பேரரசர் தனது கிழக்கு சாவக அரச சுற்றுப் பயணத்தின் போது இக்கோவிலுக்கு வருகை தந்திருந்தார்.\n\nஇக்கோவிலும் அதன் சுற்றுப்புறமும் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\n\nஉலகப் பாரம்பரியக் களம்.\nஇக்கோவில் யுனெசுக்கோ அமைப்பினால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1995 அக்டோபர் 19 இல் பட்டியலிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86632"}, {"id": [52, 4], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "விரிவான சிங்கள இலக்கிய சான்றுகள் கிபி 12 நூற்றாண்டிலேயே கிடைக்கத் தொடங்குகின்றது. இந்தக் காலத்துக்கு முந்திய படைப்புக்கள் அந்நியர் படைப்யெடுப்புக்களினால் அழிந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதே போன்ற காரணங்களால் தமிழ் இலக்கியங்களும் அழிந்திருக்கலாம் என்று ஆ. வேலுப்பிள்ளை தனது ஆய்வில் சுட்டுகிறார்.\n\nகால வகைப்பாடு.\n- அனுராதபுர காலம் (கிமு 377 - கிபி 993)\n- சோழர் காலம் (கிபி 993 - 1077)\n\nசான்றுகள்.\nகிபி 12 ஆம் நூற்றாண்டு - பதவியா கல்வெட்டுச் செய்யுள்.\n<poem>\nஉத்தமர்தங் கோயில் வலகழி எனலும்\nநித்தநியமம் நெறிவளர்\nசித்தமுடன் சீரிளமை சேர்ந்த\nபதியில் விளையாரம்ப பேரிளமையார்த்துகள்\nபோதா வாயிரங் கொண்டுரைப்பர் திரு\nசூத்தமாக முயன்றான் முயன்ற திரு.\n</poem>\n\nகிபி 9/10 ஆம் நூற்றாண்டு - நாலுநாட்டார் கல்வெட்டு - அனுராதபுரச் செய்யுள்.\n<poem>\nபோதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந்\nதீதி வருள்சுரக்குஞ் சிந்தையா – னாதி\nவருதன்மங் குன்றாத மாதவன்மாக் கோதை\nயொருதர்ம பாலனுளன்.\n</poem>\n\nகிபி 7 ஆம் நூற்றாண்டு - சம்பந்தரின் திருக்கேதீச்சரம் பதிகம்.\n<poem>\nதென்னிலங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்\nதன்னலங்கெட அடர்த்து அவற்கருள் செய்ததலைவனார் கடல்வாயப்\nபொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்\nதுன்னியன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே\n</poem>\n\nவெளி இணைப்புகள்.\n- தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் - பேரா. ஆ.வேலுப்பிள்ளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_90391"}, {"id": [52, 5], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் பௌத்தம் மற்றும் சமணக் கோயில்களில் யட்சினி எனும் பெண்கள் சிற்பங்கள், சுரசுந்தரிக்கு இணையாக உள்ளது.\n\nஇந்துக் கட்டிடக் கலையில், சுரசுந்திரியின் சிற்பங்கள், கிபி 9ம் நூற்றாண்டு முதல் அறியப்படுகிறது. கஜூரஹோ சித்திரகுப்தர் கோயில் சுவர்களில் சுரசுந்திரியின் சிற்பங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளது.\n\nமனைவி இல்லாத வீடும்; பெண் இல்லாத கேளிக்கையும் போன்று, சுரசுந்தரிகளின் சிற்பங்கள் இல்லாத கோயில் சிற்பங்களும் பொழிவற்றதாகும் என இந்து சமய சிற்ப சாத்திரகள் கூறுகிறது. கிபி 15ம் நூற்றாண்டின் \"ஷிரார்நவ\" எனும் சிற்ப நூலில், சுரசுதந்தரிகளின் சிற்பம், கீழ் நோக்கியவாறு அல்லாது, யாரையோ நோக்கியவாறு வடிக்கக் கூடாது எனக்கூறுகிறது.\n\nவடநாட்டு இந்துக் கோயில்களின் மூலவர் மற்றும் அம்பாளின் ஏவல் பெண்களாக சுரசுந்தரியின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சுரசுந்தரிகள் நடனமாடும் அரம்பையர்கள் போன்று கோயில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.\n\nசுரசுந்தரிகளின் சிற்பங்கள் கோயில் சுவர்களில் அழகுடன் வடிப்பது, அந்நாட்டு மன்னர்களின் வளமையைக் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122733"}, {"id": [52, 6], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "இந்நூலை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் டி. எம். நாராயணசாமி பிள்ளை இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.\n\nகிபி 700-1000 வரையான தமிழ் நாட்டு வரலாறும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான் பெருமான், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்தடிகள், சேந்தனார், ஒüவையார், முதற் கண்டராதித்தர், நம்பியாண்டார் நம்பி, வேம்பையர்கோன் நாராயணன் ஆகியோரின் வரலாறும் இடம்பெற்றுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51842"}, {"id": [52, 7], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "அமைப்பு.\nபல்லவர் காலத் தூண்களின் முதல் வளர்ச்சிக் கட்டத்தைச் சேர்ந்த தூண்களின் தண்டு மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது. கீழ்ப்பகுதியும், மேற்பகுதியும் சதுரமான வெட்டுமுகம் கொண்டவை. இவற்றுக்கிடையே அமைந்த நடுப்பகுதி எண்கோண வெட்டுமுகம் கொண்டது. இது எண்கோணச் சதுரத் தூண் என அழைக்கப்படுகிறது. தண்டுக்கு மேல் போதிகை உள்ளது. செவ்வகக் குற்றிபோல் அமைந்த இப்போதிகையின் கீழ் மூலைப் பகுதி வளைவான வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த மாமல்லபுரக் குடைவரைகள் சிலவற்றில் இவ்வைகைத் தூண்கள் உள்ளன. அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் தூணின் தண்டின் மேற்பகுதியில் மேலும் சில உறுப்புக்கள் சேர்க்கப்பட்டன. அடுத்த கட்டத்தில் தூணின் அடிப்பகுதி இருந்த நிலைச் சிங்கமாகச் செதுக்கப்பட்டு அது தூணைத் தாங்கியிருப்பது போல் செய்யப்பட்டது. இது சிம்மத்தூண் எனப்படுகிறது. அதற்கு மேல் தூண் வட்டமான வெட்டுமுகம் கொண்டிருந்தது. இறுதிக் கட்டத்தில் தூணின் அடிப்பகுதி இரண்டு கால்களில் எழுந்து நிற்கும் சிங்கமாகச் செதுக்கப்பட்டது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள்\n\n", "document_id": "ta_ta_90929"}, {"id": [52, 8], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "உலகளாவிய நிகழ்வுகள்.\nஎட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகள், மற்றும் ஐபீரியக் குடாநாடு ஆகிய பகுதிகள் இஸ்லாமிய அரபுக்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாயின. மேற்குலகத்தை நோக்கிய அரபுப் பேரரசின் விரிவு பல்கேரியர்கள், பைசண்டைனியர்கள் ஆகியோரால் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. நூற்றாண்டின் கடைசிக் காலத்தில் ஸ்கண்டினேவியாவின் வைக்கிங்குகள் ஐரோப்பா, மற்றும் மத்தியதரை நாடுகள் ஆகியவற்றைச் சூறையாடத் தொடங்கினர்.\n- போரோபுதூர் கட்டும் பணி துவங்கியது.\n- புத்தரின் வாழ்க்கை வரலாறு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.\n- பல்கேரியர்கள் பலர் இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டனர்.\n- மெசோ அமெரிக்க நாகரிகத்தின் உச்சக் கட்டம்.\n- 708 - 711, அரபு இராணுவம் சிந்து பகுதியைப் பிடித்தனர்.\n- 717-718, கொன்ஸ்டண்டீனபோல் முற்றுகை. 20,000-32,000 அரபுக்கள் பல்கேரியர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.\n\nகண்டுபிடிப்புகள்.\n- காகித உற்பத்தி சீனர்களிடம் இருந்து அரபுகளுக்கு அறிமுகமானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14548"}, {"id": [52, 9], "question": "<Query> என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.", "document": "1900களில் இவ்வகை இசை தொடர்பாக மக்களின் ஆர்வம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் குறையத் தொடங்கியது. இக் காலப்பகுதியில் செந்நெறி இசை, வணிக அடிப்படையில் பெரும் வெற்றிகளைப் பெற்ற மக்கள் இசையுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே இருந்தது.\nமேலும் காண்க.\n- செம்மிசை (Classical music)\n- செழுமிசை (Folk music)\n- மேற்கத்திய இசை (Western music)\n\n\n\n\n", "document_id": "ta_ta_15310"}]
[{"id": [53, 0], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "• இந்தியா ஏழு நாடுகளுடன் தனது நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் வங்காளதேசம்.\n• இந்தியா தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மிகப்பெரிய நாடு சீனா, மிகச் சிறிய நாடு பூடான்.\n• வங்காள தேசத்துடன் தான் இந்தியா மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. (சுமார் 4,096.7கி.மீ). மிகக் குறைந்த எல்லையைக் கொண்டுள்ள நாடு ஆப்கானிஸ்தான் (சுமார் 106 கி.மீ).\n• மிக அதிக நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலம் ஜம்மு-காஷ்மீர்\n• மிக அதிக மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலம் - உத்திரப்பிரதேசம் (எட்டு மாநிலங்கள்)\n• ஒரேயொரு மாநிலத்துடன் மட்டும் எல்லையைக் கொண்டுள்ள இந்திய மாநிலங்கள் சிக்கிம் (மேற்கு வங்காளம்) மற்றும் மேகாலயா (அஸ்ஸாம்)\n• கடற்பரப்பு\n• இந்தியாவில் எட்டு மாநிலங்கள் கடற்கரை பரப்பு பெற்றுள்ளன. அவை குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் மேற்கு வங்காளம்.\n• மிக அதிகமான கடற்கரை பெற்றுள்ள மாநிலம் குஜராத்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111841"}, {"id": [53, 1], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "இந்த கட்சியானது தமிழகம், கேரளம், மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் உள்ளது. தமிழில் மாற்றுக்கருத்து பத்திரிக்கை வெளி வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21088"}, {"id": [53, 2], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "எம்டிஎஸ் இந்தியா அலுவலகங்கள்.\nதற்போது, எம்டிஎஸ் இந்தியா மொத்தமுள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 17இல் செயலாக்கத்தில் உள்ளது. \n\n- ஆந்திரப் பிரதேசம்\n- அசாம்\n- பீகார் - சார்க்கண்ட்\n- தில்லி\n- குசராத்\n- அரியானா\n- கான்பூர்\n- கர்நாடகம்\n- கேரளம்\n- கொல்கத்தா\n- மத்தியப் பிரதேசம் - சத்தீசுகர்\n- மகாராட்டிரம் - கோவா\n- மும்பை\n- இராசத்தான்\n- தமிழ்நாடு\n- உத்தரப் பிரதேசம் கிழக்கு\n- உத்தரப் பிரதேசம் மேற்கு - உத்தராகண்டம்\n- மேற்கு வங்காளம் - சிக்கிம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48675"}, {"id": [53, 3], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "பூட்டான்-இந்தியா எல்லை வரையறுத்தல்.\n1865 ஆம் ஆண்டில் பூட்டான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிட்டனுக்கும் பூட்டானுக்கும் இடையே சமாதான உடன்படிக்கையின்படி, பூட்டானின் எல்லை வரையறுக்கப்பட்டது. 1973-1984 காலப்பகுதியில் பூட்டான் மற்றும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் பூட்டான்-இந்தியா எல்லை விரிவானது இறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அருணாச்சல பிரதேச எல்லையிலும், சர்பாங் மற்றும் கெளிபுக்குமிடையிலான எல்லைப்பகுதிகளில் சின்னச்சிறு பிரச்சினைகள், மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய நிலையில் இன்றும் உள்ளன.\n\nஜெய்கோன் (மேற்கு வங்காளம்).\nபூட்டான் மற்றும் இந்தியா இடையேயான எல்லைகளில், இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெய்கோன் மட்டுமே பூட்டானில் நுழைவதற்கு ஒரே நிலப்பகுதியாக உள்ளது. எனவே இந்தியாவில் ஜெய்கோன் மற்றும் பூட்டானில் உள்ள புன்சோலிங்  நகரங்களுக்கிடையில் உள்ள நிலப்பகுதி வெளிநாட்டு மக்களுக்கு ஒற்றை நுழைவுப் புள்ளியாக உள்ளது\n\nபூட்டான்-இந்தியா எல்லை பாதுகாப்பு.\nஇந்தியாவின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசாங்கம் 12 படைகளை சஷாஸ்ட் சீமா பால் (SSB), 132 எல்லைப் பதிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இருதரப்பு இந்திய-பூட்டான் கூட்டு எல்லை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு அமைப்பு இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகளை ஒத்துழைத்து மதிப்பிடுவதற்கும், பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116060"}, {"id": [53, 4], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "சரத்து -28.\n- குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்\nஇந்தியா ஒரு சமயச் சார்பற்ற அரசு ஆகும். எனவே அரசின் உதவியை முழுமையாக பெற்று கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111395"}, {"id": [53, 5], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "கால அட்டவணை.\nஏப்ரல் 16, ஏப்ரல் 23, ஏப்ரல் 30, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. \nமணிப்பூரில் ஏப்ரல் 23 உள்ளூர் விடுமுறை ஆதலால் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 22 அன்று தேர்தல் நடைபெற்றது.\n\nஜம்மு காஷ்மீர், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 கட்டங்களிலும், பீகாரில் நான்கு கட்டங்களிலும், மகாராட்டிரம், மேற்கு வங்காளத்தில் மூன்று கட்டங்களிலும், ஆந்திரப்பிரதேசம், அசாம், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மணிப்பூர், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 2 கட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டத்திலும் தேர்தல் நடைபெற்றது.\n\nமுதல் கட்டம் - ஏப்ரல் 16 - அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், லட்சத்தீவுகள், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, மகாராட்டிரம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்\n\nஇரண்டாம் கட்டம் - ஏப்ரல் 23 - கோவா, திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மணிப்பூர், ஒரிசா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.\n\nமூன்றாம் கட்டம் - ஏப்ரல் 30 தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, குஜராத், சிக்கிம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.\n\nநான்காம் கட்டம் - மே 7 - தில்லி, அரியானா, இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.\n\nஐந்தாம் கட்டம் - மே 13 - சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தராகண்டம், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், உத்திரப் பிரதேசம்.\n\nஒவ்வொரு கட்டத்துக்குமான விரிவான தேர்தல் நிகழ்ச்சி அட்டவணை.\nகுறிப்பு:-\n- கட்டம் 2அ - இது மணிப்பூருக்கு மட்டும் (ஏப்ரல் 23 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)\n- கட்டம் 3ஆ - இது ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் (ஏப்ரல் 13, 14 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)\n- கட்டம் 3இ - இது குஜராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & சிக்கிமுக்கு மட்டும் (ஏப்ரல் 10 இம் மாநிலக்களுக்கு \\ யூபி-ங்களுக்கு விடுமுறை இல்லை ஆனால் மூன்றாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களுக்கு அன்று விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)\n- கட்டம் 5ஆ - இது உத்திரப் பிரதேசத்திற்கு மட்டும் (ஏப்ரல் 27 விடுமுறையாதலால் தனி நிகழ்ச்சி நிரல்)\n\nமாநிலங்கள் ‌& யூனியன் பிரதேசங்கள் (யூபி) வாக்களிக்கும் தேதிகள்.\nகுறிப்பு\n\nசட்டமன்றத் தேர்தல்.\nஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் முறையே மே 30, ஜூன் 29, ஜூன் 23 ஆகிய தேதிகளில் முடிவதால் இவற்றிற்கு பொதுத் தேர்தலுடன் இணைத்து தேர்தல் நடத்தப்படுகிறது\n\nமுக்கிய கட்சிகள்.\n- ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - United Progressive Alliance\n\n- பீகாரில் லாலு பிரசாத் யாதவின் இராச்டிரிய ஜனதா தளம் இராம் விலாசு பாசுவான் தலைமையிலான லோக் சன சக்தி கட்சியிடம் செய்து கொண்ட உடன்படிக்கைப்படி இராச்டிரிய ஜனதா தளம் 24 இடங்களிலும் லோக் சன சக்தி கட்சி 12 இடங்களிலும் போட்டியிடும். காங்கிரசுக்கு 3 இடங்களை அவை ஒதுக்கியுள்ளன.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரசு அழைக்கப்படவில்லை. 3 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால் காங்கிரசு அதிருப்தியில் உள்ளது. இவ்வுடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்துள்ளது.\n\n- மகாராட்டிராவில் இந்திய தேசிய காங்கிரசுக்கும் தேசியவாத காங்கிரசு கட்சிக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் படி இந்திய தேசிய காங்கிரசு 26 இடங்களிலும், தேசியவாத காங்கிரசு கட்சி 22 இடங்களிலும் போட்டியிடுகின்றன.\n\n- தமிழகத்தில் பா.ம.க அதிமுகவுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க அக்கட்சியின் பொது குழு முடிவெடுத்துள்ளது, அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக உள்ள அன்புமணி இராமதாசு & வேலு ஆகியோர் இன்னும் 2 நாட்களில் பதவி விலக உள்ளனர்.\n- தேசிய ஜனநாய கூட்டணி\n+ மகாராட்டிராவில் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் படி சிவசேனா 22 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும் போட்டியிடுகின்றன . \n\n- ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி\n\nமுக்கிய விடயங்கள்.\n- பொருளாதாரம்\n- பாதுகாப்பு\n- சட்டம்\n- தலைமைத்துவம்\n- நிர்வாகம்/நல்லாட்சி\n- வெளிநாடு விவகாரங்கள்\n\n- உணவு, குடிநீர்\n- கல்வி\n- நலம்\n- மனித உரிமைகள்\n- சமூக நீதி\n- சூழல்\n- ஆற்றல்\n- உள்கட்டுமானம்\n- ஊர் வளர்ச்சி\n- சமூக நல்லிணக்கம்\nபுள்ளி விபரங்கள்.\n- வாக்குரிமை கொண்டோர்: 713,77 கோடி\n- வாக்குப் பதிவு நிலையங்கள்: 834,944\n- காவலர்கள்: 2.1 மில்லியன்\n- தேர்தல் அலுவலர்கள்: 46,90,575 லட்சம்\n- இத்தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் = 8070, அதில் ஆண் வேட்பாளர்கள் = 7514 பெண் வேட்பாளர்கள் = 556\n- அதிகளவாக தென் சென்னை தொகுதியில் 43 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், குறைந்தளவாக நாகாலாந்தில் 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\n- மின் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: 1.1 மில்லியன்\nஆதாரங்கள்:\n\nமுடிவுகள்.\nகாங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 262 இடங்களிலும் பாசக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி 160 இடங்களிலும் இடதுசாரிகள் உள்ள மூன்றாவது அணி 79 இடங்களிலும் 4வது அணி 28 இடங்களிலும் மற்றவர்கள் 14 இடங்களிலும் வென்றார்கள். அதிக இடங்களில் வென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது.\n\nமாநிலங்கள் & ஒன்றியப்பகுதிகள் வாரியான முடிவுகள்.\nமூலம்: இந்திய தேர்தல் ஆணையம்\n<onlyinclude></onlyinclude>\n\nஇவற்றையும் பாக்க.\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய தேர்தல் ஆணையம் -\n- India: Democracy's dance -\nதமிழ் வலைப்பதிவுகள்.\n- தேர்தலின் திசைகள்\n- தேர்தல்-2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_16115"}, {"id": [53, 6], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "உடல் தோற்றம்.\nஇது 48 – 53 cm மொத்த நீளமும் நீண்ட பழுப்பு நிற அலகும் உடையது. கருஞ்சிவப்பு மஞ்சள் நிறத் தலை மற்றும் கழுத்துடனும் நன்கு கருத்த கோடு பின்புற கழுத்திலும் கழுத்தில் கருமை நிற கீற்றுகளும் இவ்வாத்தை இனங்காண உதவும் களக் குறிப்புகளாகும். மேலும் பக்கவாட்டில் தெளிவான கீற்றுகளும் மங்கிய பழுப்பு நிறத்திட்டு முன் இறக்கையிலும் வெண்மை நிறப்பட்டை வால் மேற்போர்வை இறகுகளில் காணப்படும்.\n\nவாழ்விடம்.\nஆழமில்லாத ஏரிகள், நெற்பயிர் விளைநிலங்கள் மற்றும் ஈரநிலங்கள் ஆகிய இடங்களில் இவ்வாத்துகளைக் காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_100862"}, {"id": [53, 7], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "பதிவெண்.\n1. அருணாசலப் பிரதேசம் - AR\n2. அஸ்ஸாம் - AS\n3. ஆந்திரப் பிரதேசம் - AP\n4. பீகார் - BR\n5. சட்டீசுகர் - CG\n6. கோவா - GA\n7. குஜராத் - GJ\n8. ஹரியானா - HR\n9. இமாசலப் பிரதேசம் - HP\n10. சார்க்கண்ட் - JH\n11. சம்மூ-காசுமீர் - JK\n12. கர்நாடகம் - KA\n13. கேரளம் - KL\n14. மத்தியப் பிரதேசம்- MP\n15. மகாராஷ்டிரம் - MH\n16. மணிப்பூர் - MN\n17. மேகாலயா - ML\n18. மிசோரம் - MZ\n19. நாகலாந் - NL\n20. ஒரிசா - OR\n21. பஞ்சாப் - PB\n22. ராஜஸ்தான் - RJ\n23. சிக்கிம் - SK\n24. தமிழ்நாடு - TN\n25. திரிபுரா - TR\n26. உத்திரப் பிரதேசம் - UP\n27. உத்தர்கண்ட் - UA/UK\n28. மேற்கு வங்காளம் - WB\n29. அந்தமான்-நிகோபார் - AN\n30. சண்டிகர் - CH\n31. தாத்ரா நாகர்ஹவேலி - DN\n32. டாமன்-டயூ - DD\n33. தில்லி - DL\n34. இலட்சத் தீவுகள் - LD\n35. பாண்டிச்சேரி - PY\n\n\n\n\n", "document_id": "ta_ta_33732"}, {"id": [53, 8], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "இதையும் பார்க்க.\n- அடிமை முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_12138"}, {"id": [53, 9], "question": "இந்தியாவில் <Query> கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.", "document": "தமிழ்நாட்டில் காற்றுத் திறன் பயன்பாடு (7134 மெகாவாட்).\n7000 மெகாவாட் உயர்மட்ட காற்றுத்திறன் மின்னுற்பத்தியைக் கொண்ட தமிழ்நாடு தெற்காசியாவின் காற்றுத்திறன் மையங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவின் மொத்த காற்றுத் திறன் உற்பத்தியில் 40% தமிழகத்திலிருந்து பெறப்படுகிறது. காற்றுப் பண்ணைகள் உள்ள முதன்மை மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் திகழ்கின்றன. \n\nவெளி இணைப்புகள்.\n- How winds of change could be an alternative to coal\n- Energy-hungry India eyes role as \"wind superpower\"\n- Estimation of Installable Wind Power Potential at 80 m level in India\n\n\n\n\n", "document_id": "ta_ta_48560"}]
[{"id": [55, 0], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "வரலாறு.\nஎபிரேய மொழிக்கு 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இது இசுரேலில் கிமு 10 நூற்றாண்டில் இருந்து கிமு 4 ம் நூற்றாண்டு வரை பேச்சு வழக்கில் இருந்தது. கிமு 4 ம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் அரசியல் மாற்றங்களிலால் அரமேய மொழி செல்வாக்குப் பெற்றது. இதைத் தொடர்ந்து யூத உயர் குடிகள் அரமேய மொழியை அதிகம் பயன்படுத்தலாயினர். எபிரேய மொழியின் பேச்சு வழக்கு குன்றியது. எனினும் அது தொடர்ச்சியாக சமயத்தில், இலக்கியத்தில், அறிவியலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக யூத சமயத்தின் Tanakh, Talmud, Zohar ஆகிய சமய நூல்கள் எபிரேய மொழியில் எழுதப்பட்டன.\n\nயூத அறிவொளிக் காலம்.\n19 ம் நூற்றாண்டு யூத அறிவொளிக் காலமாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே முழு வீச்சுடன் எபிரேய எழுத்தும், பேச்சும் புத்துயிர்ப்புக் காணத் தொடங்கியது. இக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யூத தேசிய இயக்கம் (Zionism) யூதர்கள் நலன் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இவ் இயக்கத்தில் பங்கெடுத்த Eliezer Ben Jehuda என்பவரே எபிரேய மொழியின் புத்துயிர்ப்பாளர் என்று அறியப்படுகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- History of the Ancient and Modern Hebrew Language, David Steinberg.\n- Let my people know!, Ghil'ad Zuckermann, Jerusalem Post, May 18, 2009.\n- Hybridity versus Revivability: Multiple Causation, Forms and Patterns, Ghil'ad Zuckermann, Journal of Language Contact, Varia 2, pp. 40–67 (2009).\n\n\n\n\n", "document_id": "ta_ta_20796"}, {"id": [55, 1], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "இசுரேலின் பெரும்பான்மையான மக்களான யூதர்களால் எபிரேயம் பேசப்படுகிறது. இவர்கள் ஆதியாகமத்தின்படி (32:28) யாக்கோபின் வழிவந்த இசுரயேலர்கள் எனப்படுகின்றனர். ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு (\"Haskalah\") இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடாவின் (\"Eliezer Ben-Yehuda\") பெருமுயற்சியால் மொழி வழக்கத்திற்கு வந்துள்ளது.\n\nபார் கோக்பா கிளர்ச்சிக்குப் பின்னர், கி.பி. 100-200 வரையிலான காலக்கட்டங்களில் எபிரேயம் தினசரி வழக்கு மொழியாக வழங்கப்பட்டது. ஆயினும் அராமியமும், கிரேக்கமும் உயர் அதிகாரிகள், புலம்பெயர்ந்தோரால் அதிகம் பேசப்பட்டது.\n\nதோராவும் \"(யூத விவிலியத்தின் முதல் ஐந்து புத்தகங்கள்)\" ஏனைய யூத விவிலிய நூல்களும் விவிலிய எபிரேய மொழியிலேயே எழுதப்பட்டன.\n\nவரலாறு.\nஎபிரேய மொழியானது கனானிய மொழி இனத்தைச் சேர்ந்தது. கனானிய மொழிகள் யாவும் வடமேற்கு செமிட்டிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆப்ரஹாம் பென்-யூசூஃபின் கூற்றுப்படி, \"இசுரேலியப் பேரரசின் காலமான கி.மு.1200-586 ஆண்டுகளில் எபிரேயத்தின் மொழிப்பயன்பாடு தழைத்தோங்கி இருந்தது\". ஆனால், மொழியியல் அறிஞர்களைப் பொருத்தவரை, பண்டைய அராமிக் மொழியே பெரும்பாலும் வழக்கத்திலிருந்ததாகவும், பாபிலோனிய நாடுகடத்தல் வரையிலும் எபிரேயம் வட்டார மொழியாகவே பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கருதப்படுகிறது.\n\nபழமைச்சின்னமாக பேச்சு வழக்கொழிந்த மொழியாகக் கருதப்பட்ட எபிரேயம் யூத மதத்தின் புனித மொழியாக மதவழிபாட்டில் இன்றளவும் தொடருகிறது. மேலும் 19 ஆம் நூற்றாண்டின் எபிரேய மீட்பு நடவடிக்கைகளால் உயிர்ப்பெற்றுள்ளது. நவீன எபிரேயம் 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் பாலஸ்தீனத்தில் ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலில் அரபு மொழியுடன் சேர்த்து எபிரேயம் ஆட்சி மொழியாக்கப்பட்டது. எபிரேயம் யூத விவிலியத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் அதன் மொழி வழக்கிற்கேற்ப வரலாற்றைக்கொண்டுள்ளது.\n\nவிவிலிய எபிரேயம்.\nபண்டைய விவிலிய எபிரேயம்.\nஇதன் காலம் எருசலேமின் முடியாட்சிக்கும், பாபிலோனிய நாடுகடத்தப்பட்டதற்குமான இடைப்பட்ட காலமான கி.மு. 10 – 6 ஆம் நூற்றாண்டு ஆகும். பண்டைய விவிலிய எபிரேயமானது தனாக் எனும் (யூத) விவிலியத்திலுள்ள வரிகள் இதனைக் குறிக்கின்றன. பண்டைய விவிலிய எபிரேயத்தில் (பாலியோ எபிரேயம்) சாமாரியர்களின் எழுத்துருக்கள் பெரும்பாலாக பயன்படுத்தப்பட்டுள்ளன.\n\nவிவிலிய எபிரேயம்.\nவிவிலிய எபிரேயத்தின் காலம் சுமார் கி.மு. 8 – 6 ஆம் நூற்றாண்டு ஆகும். இது பாபிலோனிய நாடுகடத்தப்பட்ட காலத்தைக் குறிக்கிறது. யூத விவிலியம் பெரும்பாலாக இவ்வெபிரேய மொழிநடையிலேயே இயற்றப்பட்டதாலும், இம்மொழிச்சான்றுகள் யூத விவிலியத்தை ஒத்திருப்பதினாலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.\n\nகடை விவிலிய எபிரேயம்.\nஇதன் காலம் கி.மு. 5 – 3 ஆம் நூற்றாண்டு ஆகும். கடை விவிலிய எபிரேயம் பாரசீகர்களின் ஆக்கிரமிப்புடன் தொடர்புடையது. மேலும் பாரசீக எழுத்துருக்கள் எஸ்ரா, நெகேமியா போன்ற யூத விவிலிய நூல்களில் காணப்பட்டன. பண்டைய விவிலியத்தை ஒத்திருந்த போதிலும் அராமை எழுத்து வடிவங்களும், சில அரசு சார்ந்த பயன்பாட்டு சொற்களும் கலந்து பயன்படுத்தப்பட்டன.\n\nமத்திய எபிரேயம்.\nசாக்கடல் - எபிரேயம்.\nஇதன் காலம் கி.மு. 3 ஆம் - கி.பி. 1 ஆம் நூற்றாண்டு ஆகும். ஜெருசலேமில் இருந்த யூத கோயில் அழிப்பு, கிரேக்க, உரோமானிய பேரரசுகளின் தழைத்தோங்கிய காலத்துடன் தொடர்புடையது. சாக்கடல் ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களால் இவ்வெபிரேயம் பேசப்பட்டது.\n\nமிஸ்னாயிக் எபிரேயம்.\nஇதன் காலம் கி.பி. 1 முதல் 3 (அ) 4 ஆம் நூற்றாண்டு ஆகும். உரோமானியப்பேரரசின் கடைக்காலமாக இருந்தது. மேலும் இக்காலக் கட்டத்திலேயே யூத நூல்களான மிஸ்னா, தோசெஃப்தா, தால்மூத் ஆகியவை இயற்றப்பட்டன.\n\nஎபிரேய ஆய்வுகள்.\n2008 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின்படி எபிரேய மொழி சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.\n\nமொழிக்குடும்பம்.\n- எபிரேய மொழியானது செமிடிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். செமிடிக் மொழிக்குடும்பங்கள் திசை வாரியான வகைப்பாட்டில் பகுப்புகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.\n- கிழக்கு செமிடிக், மேற்கு செமிடிக் ஆகியவை செமிடிக் மொழிக்குடும்பங்களின் பிரதான பிரிவுகள். இங்கு தெற்கு செமிடிக் மொழிகளை வகைப்படுத்துதல் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.\n- மேற்கு செமிடிக் மொழிகள் மேலும், மத்திய செமிடிக் மொழிகளாக பிரிக்கப்படுகின்றன. மத்திய செமிடிக் மொழியே அரபு மொழியாகவும் வடமேற்கு செமிடிக் மற்றும் கனானிய, அறமைக், உகரிதிக் மொழிகளாக மேலும் பகுக்கப்படுகின்றன.\n- கனானிய மொழியிலிருந்தே எபிரேய, பெலிஸ்திய, ஏதோம், மோவாப், பொனிசிய மொழிகள் பகுக்கப்படுகின்றன.\nஇலக்கணம்.\nஎபிரேய மொழியின் இலக்கணம் சற்றெ மாறுபட்டு பகுத்தாய்வு செய்து அறியப்படுவதாக உள்ளது. மேலும், வேற்றுமை உருபுகள், முன்-ஒட்டு, சொற்பிணைப்பு, பொருளறிதல் முறைமையில் சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது. இருப்பினும் வினைச்சொல், பெயர்ச்சொல் முதலியன ஒவ்வொரு முறைமையிலும் மாற்றம் கொண்டதாகவே உள்ளது. சான்றாக, \"சுமிகுட்\" எனப்படும் சொற்றொடர் சார்ந்த நிலையானது பெயர்ச்சொல் வேறுபாட்டில் உட்பிணைப்பு நிலை மொழியின் மரபு சார்ந்ததாகவே உள்ளது. \"சுமிகுட்\"டில் சுட்டப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் இணைப்புக் குறி கொண்டைவாயாகவே குறிப்பிடப்படுகின்றன.\n\nஎழுத்து முறை.\n- நவீன எபிரேயம் 22 எழுத்துக்களைக் கொண்டது.\n- வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது.\n\nஎபிரேய மொழி - தற்போதைய நிலை.\n- நவீன எபிரேய மொழி இஸ்ரேல் நாட்டின் பிரதான அலுவல் மொழியாகும். 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகெங்கிலும் சுமார் 9 மில்லியன் மக்கள் எபிரேய மொழி பேசுகின்றனர். இவற்றுள் 7 மில்லியன் மக்கள் மிகத் துல்லியமாகவும் எபிரேயம் பேசுகின்றனர்.\n- தற்போது 90% இஸ்ரேலிய யூதர்கள் எபிரேய மொழியில் தேர்ந்தவர்களாக உள்ளனர். இவற்றுள் 70% வீதத்தினர் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாவர்.\n- 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சராசரியாக 20 வயதுக்கு மேலுள்ளவர்களுள் 49% சதவீதத்தினர் ரஷ்ய, ஆங்கில, அரபு,பிரஞ்சு, ஈத்திஷிய மொழிகளுடன் எபிரேயமும் அறிந்தவர்களாயிருந்தனர். 26% ரஷ்ய யூதர்கள், 12% அரேபியர்கள் எபிரேயம் குறைவாக அறிந்தவர்களாகவோ அல்லது முற்றிலும் அறிந்திராதவர்களாகவோ இருந்தனர்.\n- உலகமயமாக்கலினால் எபிரேய அகராதியிலிருந்த ஆங்கில வழக்குகள் நீக்கப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன. ஜெருசலேமில் உள்ள எபிரேய பல்கலைக்கழகத்தின் எபிரேய மொழி அகாதமியானது 2000 புதிய எபிரேய வார்த்தைகள் மூல எபிரேயத்திலிருந்து பெற்று ஆங்கில வார்த்தைகளுக்கு மாற்றாக பின்பற்ற வழிவகை செய்துள்ளது.\nஇவற்றையும் பார்க்க.\n- எபிரேய அரிச்சுவடி\n\nவெளி இணைப்புகள்.\n- பொது\n- எபிரேய மொழி உயர்கல்விக்கழக வலைத்தளம்\n- பண்டைய மற்றும் நவீன எப்ரேயத்தின் வரலாறு - டேவிட் ஸ்டீன்பெர்க்\n- எபிரேய மொழி - வரலாற்றுக் குறிப்பு - சி.எம்.ராபின்\n- பாடநெறிகள், பயிற்சிகள், அகராதிகள்\n- நவீன ஹீப்ரு பாடநெறியை முழுமையாக மொழிபெயர்த்தது (வினை வேர்கள், வினைச்சொற்களின் பட்டியல்)\n- பயில்வோருக்கான நவீன எபிரேயம் ஆஸ்டின் கல்லூரி-லிபரல் ஆர்ட்ஸ், டெக்சாஸ் பல்கலைக்கழகம்\n- மோர்ஃபிக்ஸ் இணைய அகராதி\n- ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு சேவை பயிலகம் - அடிப்படை எபிரேய பாடநெறி\n- Hebrew language, alphabet and pronunciation\n- இதர இணைப்புகள்\n- பழைய எபிரேய செய்தித்தாள், 19ஆம், 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 1000 பக்கங்களைக் கொண்ட செய்தித்தாள்கள்.\n- வகைப்படுத்தப்பட்ட - எபிரேய ஆய்வு வளங்கள்\n- விவிலிய எபிரேய கவிதைகள், சொற்றொடர்கள் - வாய்மொழி, கேட்டல், காட்சிப்படுத்தல் - மறுகட்டமைப்பு\n- எபிரேய உச்சரிப்பு, ஹலாக்கா, போசிம் ஆகியவற்றிற்கு இணங்க வழிபாட்டில் எபிரேய உச்சரிப்பு - ரபி கில் மாணவர்.\n- எபிரேய எழுத்துருக்கள்\n- யூத கதைகள் எழுதுதல் யூத எழுத்தாளர்களுக்கான ஆதாரம்.\n- எபிரேய சொற்றொடர்கள் - ஒலி இணைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_3216"}, {"id": [55, 2], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "இந்நாட்டின் ஆரம்ப கால வரலாறு அறியப்படவில்லையெனினும் நியோலித்திக் கலாசாரம் இங்கு இருந்திருப்பதாகத் தெரிகிறது. 19ம் நூற்றாண்டில் ஆக்கான்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1893 இல் பிரெஞ்சுக் காலனித்துவ நாடாக்கப்பட்டது. 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 1993 வரையில் பீலிக்ஸ் ஹுஃபொயே போய்னி என்பவரின் ஆட்சியில் இருந்தது. இக்காலத்தில் தனது அயல் மேற்கு ஆபிரிக்க நாடுகளுடனும் மேற்கத்திய நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தது. இதனால் இந்நாட்டில் பொருளாதாரம் மற்றும் அரசியல் திரத்தன்மை காணப்பட்டது. ஆனாலும் ஹுஃபொயே போய்னியின் ஆட்சிக்குப் பின்னர் 1999, 2001 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டு இராணுவப் புரட்சி, மற்றும் 2002ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரினாலும் நாட்டின் திரத்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\n\nஇதன் உத்தியோகபூர்வ தலைநகராக யமுசூக்குரோவும், அதிகாரபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழியும் உள்ளன. 19 பிரிவுகளாகவும் 58 பகுதிகளாகவும் நாடு பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருளாதாரம் முக்கியமாக விவசாயத்திலேயே தங்கியுள்ளது.\nவெளி இணைப்புகள்.\n- அதிபரின் இணையத்தளம்\n- allAfrica - செய்திகள்\n- அபிட்ஜான்.நெட்\n- பிபிசி\n- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\n- CIA உலகத் தரவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10354"}, {"id": [55, 3], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "வரலாறு.\n16ம் நூற்றாண்டில் எசுப்பானிய நாடுகாண் பயணிகள் இத்தீவை முதன் முதலில் கண்டுபிடித்து, \"Nueva Guinea\" என்ற பெயரில் அழைத்தார்கள். அண்மைக் கால வரலாற்றில் நியூ கினியின் மேற்குப் பகுதி டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் குடியேற்ற நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. செருமானியர்கள் முதலாம் உலகப் போரிற்கு முன்னர் இத்தீவின் கிழக்குப் பகுதியின் வடக்குக் கரையைக் கைப்பற்றி செருமானிய நியூ கினி எனப் பெயரிட்டனர். அதே வேளையில், தென்கிழக்குப் பகுதியை பிரித்தானியா கோரியது. வெர்சாய் ஒப்பந்தத்தை அடுத்து, செருமானியப் பகுதி ஆஸ்திரேலியாவிற்குக் கொடுக்கப்பட்டது. கிழக்குப் பகுதி 1975 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்று பப்புவா நியூ கினி என்ற தனி நாடானது. தீவின் மேற்குப் பகுதி 1961 ஆம் ஆண்டில் டச்சுக்களிடம் இருந்து விடுதலை பெற்றது, ஆனாலும் இது உடனடியாகவே சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தோனேசியாவின் பகுதியாக ஆக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- மேற்கு பாப்புவா, இந்தோனேசியாவின் மாகாணம\n\nவெளி இணைப்புகள்.\n- \"நியூ கினியின் கண்டுபிடிப்பு\" George Collingridge\n- பப்புவாவெப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12735"}, {"id": [55, 4], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "இம்மொழி, யூகோசுலாவியா உருவாவதற்குப் பல பத்தாண்டுகள் முன்பே, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீர்தரப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே செருபியச் சீர்தரம், குரோசியச் சீர்தரம் என இரட்டைச் சீர்தரங்கள் காணப்பட்டன. செருபியரும், குரோசியரும் இரு வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள். வரலாற்று அடிப்படையில், வெவ்வேறு பேரரசுகளுக்குள் அடங்கியிருந்தவர்கள். இசுட்டக்காவியக் கிளைமொழியின் கிழக்கு எர்சகோவினியத் துணை வழக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சற்றே வேறுபட்ட இலக்கிய வடிவங்களைத் தமது சீர்தரங்களாகக் கொண்டிருந்தனர். விடுதலைக்குப் பின்னர், பொசுனியம், பொசுனியா-எர்சகொவினாவில் அலுவல் சீர்தரமாக்கப்பட்டது. மான்டனெகிரின் சீர்தரம் ஒன்றை உருவாக்குவதற்கும் முயற்சி செய்கின்றனர். இதனால், செருபோகுரோவாசியம் அவ்வப்பகுதிகளில், செருபியம், குரோசியம், பொசுனியம், மான்டனேகிரின் என இனப் பெயர்கள் இட்டு வழங்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில், செரிபோகுரோவாசியம் யூகோசுலாவிய இராச்சியத்தின் அலுவல் மொழியாகப் பயன்பட்டது. அப்போது இது \"யூகோசுலாவியம்\" எனப்பட்டது. பின்னர், யூகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக விளங்கியது. யூகோசுலாவியா கலைக்கப்பட்ட பின்னர், மொழி தொடர்பான மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு, இன, அரசியல் அடிப்படைகளில் மொழி பிரிவடைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23474"}, {"id": [55, 5], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "பழைய நகர் நான்கு பகுதிகளாக சமமற்று பிரிக்கப்பட்டு காணப்பட்டது. இப்போதுள்ள பகுதிகளின் பிரிப்பு 19ம் நூற்றாண்டில் அறிமுகமாகியது. இன்று கிறிஸ்தவப் பகுதி, யூதப் பகுதி, ஆர்மேனியப் பகுதி, இசுலாமியப் பகுதி என்று தோராயமாய் பிரிக்கப்பட்டுள்ளன. 1948 அரபு-இசுரேல் போரைத் தொடர்ந்து பழைய நகர் யோர்தானால் கைப்பற்றப்பட்டு, யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1967 ஆறு நாள் போரில் இசுரேல் பழைய நகரையும் கிழக்கு எருசலேமையும் கைப்பற்றியது. இன்று, இசுரேல் முழு பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்து, தேசிய தலைநகராக்கியுள்ளது\n\n1980 இல் பழைய நகர் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களத்தின் பட்டியலில் குறிக்கப்பட வேண்டும் என யோர்தானால் முன்மொழியப்பட்டது. 1981 இல் இது பட்டியலில் சேர்க்கப்பட்டது. 1982 இல் ஆபத்தான உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என யோர்தான் விண்ணப்பித்தது. யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் கிழக்கு எருசலேம் பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டுமெனவும், எருசலேமின் அந்தஸ்து பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர அந்தஸ்தாக தீர்க்கப்பட வேண்டுமென அறிக்கை வெளியிட்டது.\n\n2010 இல் பழைய நகரின் மதில்களுக்கு வெளியே புராதன எழுத்துக்களின் உடைந்த துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.\n\nவெளி இணைப்புக்கள்.\nகணனியூடான சுற்றுலா.\n- பழைய நகர் வரலாற்று இடங்கள்\n- இசுலாமியப் பகுதி\n- புனித கல்லறைத் தேவாலயம்\n- கார்டோ உட்புகுதி\n- தமஸ்கு வாயில்\n- மேற்குச் சுவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43234"}, {"id": [55, 6], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "சேர்.பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட இராமநாதன் பெண்கள் கல்லூரி இச் சந்தியின் ஒரு மூலையில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைக் கல்லூரியும் இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது. யாழ் மக்களிடையே பெயர் போன மருதனார்மடம் வேளாண் சந்தை இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டில் அமெரிக்க மிசனால் நிறுவப்பட்ட ஆசியாவிலேயே பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது வதிவிடக் கல்லூரியாகிய உடுவில் மகளிர் கல்லூரியும் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22114"}, {"id": [55, 7], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "ஆங்கில மொழி, இன்றைய தென்கிழக்கு ஸ்கொட்லாந்தில் காணப்பட்ட இங்கிலாந்தின் ஆங்கிலோ-சாக்சன் அரசுகளில் உருவானது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை பரந்திருந்த பிரித்தானியப் பேரரசின் காரணமாகவும், பின் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவினாலும் உலகெங்கும் பரவியதோடு, சர்வதேச அரங்கில் முன்னணி பெற்ற மொழியாகவும் உருவானது. மேலும் இம்மொழி பல்வேறு பகுதிகளில் பொது மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.\n\nவரலாற்று ரீதியாக, 5ம் நூற்றாண்டில் ஜெர்மானிக் குடியேறிகளான ஆங்கிலோ-சாக்சன் இனத்தவரால் பிரித்தானியாவின் கிழக்குக் கரைக்குக் கொண்டுவரப்பட்ட, பண்டைய ஆங்கிலம் எனப்பட்ட பல்வேறு தொடர்புடைய மொழிவழக்குகளில் இருந்து பிறந்ததாகும். \"ஆங்கிலம்\" எனும் சொல்லின் மூலம் \"ஏங்கில்ஸ்\" எனும் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இது அவ்வினத்தாரின் மூதாதையரின் தேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆங்கிலச் சொற்களில் குறிப்பிடத்தக்களவு லத்தீன் மொழியிலிருந்தே உருவாயின. ஏனெனில் லத்தீன் மொழியே கிறித்தவ தேவாலயத்தினதும் ஐரோப்பிய அறிஞர் சமுதாயத்தினதும் பொது மொழியாகக் காணப்பட்டது. மேலும், 9ம் மற்றும் 10ம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற வைக்கிங்குகளின் படையெடுப்பினால் ஆங்கிலத்தில் பண்டைய நோர்சு மொழியின் தாக்கமும் ஏற்பட்டது.\n\n11ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மீது மேற்கொள்ளப்பட்ட நோர்மன் படையெடுப்பினால் நோர்மன் பிரெஞ்சு மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. மேலும், இதன் உச்சரிப்பும் சொல்வளமும் ரோமானிய மொழிகளுடன் நெருங்கிய உறவுடையன போன்ற தோற்றத்தை அளித்துள்ளன. இத்தாக்கங்களுக்கு உட்பட்ட ஆங்கிலம் மத்தியகால ஆங்கிலம் எனப்பட்டது. 15ம் நூற்றாண்டில் தெற்கு இங்கிலாந்தில் உருவான பாரிய உயிரெழுத்துத் திரிபு காரணமாக மத்திய ஆங்கிலத்திலிருந்து நவீன ஆங்கிலம் உருவானது.\n\nவரலாறு முழுவதும் ஏனைய பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களை தன்னுள் வாங்கிக்கொண்டமையினால் நவீன ஆங்கிலம் பரந்த சொல்வளமும் சிக்கலான குழப்பமான உச்சரிப்பு முறைகளையும் கொண்டுள்ளது. நவீன ஆங்கிலம் ஐரோப்பிய மொழிகள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மொழிகளிலும் இருந்து சொற்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி 250,000க்கும் அதிகமான வித்தியாசமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுள்ளது. இவற்றில் பல தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் கொச்சைச் சொற்கள் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\n\nசொற் பிறப்பு.\n\"ஆங்கிலம்\" எனும் சொல் இன்றைய வட ஜெர்மனியின் ஜூட்லாந்தில் அமைந்துள்ள ஏங்கல் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெர்மானிக் குழுவொன்றின் பெயரான ஏங்கல் என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.\n\nமுக்கியத்துவம்.\nநவீன ஆங்கிலம் சிலவேளைகளில் முதலாவது உலகப் \"பொது மொழி\" என அழைக்கப்படுகிறது. மேலும் தொலைத் தொடர்பு, விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், கடற்பயணம், வான் பயணம், பொழுதுபோக்கு, வானொலி மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் மிகவும் செல்வாக்குமிக்க, இன்றியமையாத மொழியாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் வளர்ச்சியின் பின் இம்மொழி பிரித்தானியத் தீவுகளிலிருந்து உலகெங்கும் பரவத் தொடங்கியது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் பரவியது. 16ம் நூற்றாண்டு தொடக்கம் 19ம் நூற்றாண்டு வரையில் பிரித்தானியக் குடியேற்றங்களின் பின் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் முதன்மையான மொழியாக உருவானது. இரண்டாம் உலகப் போர் தொடக்கம் ஐக்கிய அமெரிக்காவின் வளரும் பொருளியல் மற்றும் பண்பாட்டு ஆதிக்கம் காரணமாகவும் உலக வல்லரசு எனும் அதன் நிலை காரணமாகவும் உலகம் முழுவதும் ஆங்கில மொழியின் பரவல் விரைவு படுத்தப்பட்டுள்ளது.\n20ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் விஞ்ஞான நோபல் பரிசாளர்கள் அதிகமாக ஆங்கிலேயர்களாகவே உள்ளனர். ஜெர்மானிய மொழி பின்தள்ளப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து பிரெஞ்சு மொழியைப் பின்தள்ளி, ஆங்கிலம் அரசியலில் ஆதிக்கம் பெற்ற மொழியாக மாறியுள்ளது.\n\nமருத்துவம் மற்றும் கணனியியல் போன்ற இன்னோரன்ன துறைகளில் ஆங்கிலப் பயன்பாட்டறிவு அடிப்படைத் தேவையாக உள்ளது. இதன் விளைவாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆங்கிலத்தில் அடிப்படை அறிவையேனும் பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகளின் ஆறு உத்தியோகபூர்வ மொழிகளில் ஆங்கிலமும் ஒன்றாகும்.\n\nஆங்கில மொழியின் வளர்ச்சியால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றாக உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்ட சுதேச மொழிப் பல்வகைமையின் வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். மேலும் மொழித்தேய்வுக்கும் இது காரணமாக உள்ளது. இருப்பினும் மறுதலையாக, கிரியோல் மற்றும் பிட்ஜின் போன்ற ஆங்கிலத்தின் உட்பிரிவுகளினால் ஆங்கிலத்திலிருந்து வித்தியாசமான புதிய மொழிகளும் உருவாகி வருகின்றன.\n\nவரலாறு.\nவடகடல் ஜெர்மானிக் குழுக்களின் மொழிகளிலிருந்தே ஆங்கிலம் உருவானது. இம் மொழிப்பிரிவுகள் நெதர்லாந்து, வடமேற்கு ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய பிரதேசங்களிலிருந்து பிரித்தானியாவில் குடியேறியோரால் பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதுவரை, பிரித்தானியாவில் வாழ்ந்தோர் செல்டிக் மொழியாகிய பிரைத்தோனிக் எனும் மொழியைப் பேசியிருக்கலாமென நம்பப்படுகிறது. மேலும் 400 ஆண்டுகால ரோமானிய ஆட்சியினால் லத்தீன் மொழியின் தாக்கமும் இருந்திருக்கக் கூடும். இவ்வாறு குடியேறியோருள் ஒரு ஜெர்மானிக் குழுவே ஏங்கில்சு ஆகும். இவர்களே பிரித்தானியா முழுவதும் பரவிய குழுவினராய் இருக்கக்கூடும் என பீட் நம்புகிறார். \"இங்கிலாந்து\" (\"ஏங்கிலா லாந்து\" \"ஏங்கில்சுகளின் நாடு\") மற்றும் \"ஆங்கிலம்\" (பண்டைய ஆங்கிலம் \"இங்லிஸ்\") ஆகிய சொற்கள் இக்கூட்டத்தாரின் பெயரிலிருந்தே உருவாயின. எனினும், இக்காலப் பகுதியில் பிரிசியா, கீழ் சாக்சனி, ஜூட்லாந்து மற்றும் தென் சுவீடன் பகுதிகளில் வாழ்ந்த சாக்சன்கள், சூட்டர்கள் போன்ற பல்வேறு இனக்குழுக்களும் பிரித்தானியா நோக்கிக் குடிபெயர்ந்தனர்.\n\nஆரம்பத்தில் காணப்பட்ட பண்டைய ஆங்கிலமானது பெரிய பிரித்தானியாவில் இருந்த ஆங்கிலோ சாக்சன் அரசுகளின் பல்வேறு மொழிப்பிரிவுகளைக் கொண்டிருந்தது. எனினும், இம்மொழிப்பிரிவுகளில் ஒன்றான பின் மேல் சாக்சன் மொழிப்பிரிவு பெரிதும் செல்வாக்குச் செலுத்தத் தலைப்பட்டது.\n\nஇருவேறு படையெடுப்புக்களின் காரணமாகப் பண்டைய ஆங்கிலம் மாற்றமுற்றது. இவற்றுள் முதலாவதாக 8 ஆம் மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியத் தீவுகளின் வட பகுதிகளை கைப்பற்றிய எலும்பற்ற இவான் மற்றும் ஆல்ப்டான் ராக்னார்சன் ஆகியோரினால் கொண்டுவரப்பட்ட வட ஜெர்மானிக் மொழி பேசும் கூட்டத்தினரால் உருவானதாகும். மற்றையது 11ம் நூற்றாண்டில் ஏற்பட்ட நோர்மன் படையெடுப்பு மூலம் கொண்டுவரப்பட்ட, ரோமானிய மொழியாகிய பண்டைய நோர்மன் மொழி பேசும் கூட்டத்தினரால் ஏற்பட்டது. இம் மொழி ஆங்கிலோ-நோர்மன் எனவும் ஆங்கிலோ-பிரெஞ்சு எனவும் திரிபடைந்தது. அரசாங்கம் மற்றும் சட்டத் துறைகளில் பல்வேறு சொற்களை இம்மொழி அறிமுகப்படுத்தியது. மேலும் ஸ்கண்டினேவிய மற்றும் நோர்மன் சொற்களை உள்வாங்கிக் கொண்ட ஆங்கிலம், ஒரு வாங்கல் மொழியாக (ஏனைய மொழிகளிலிருந்து இலகுவாகச் சொற்களைப் பெறும் தன்மை) மாறியதோடல்லாமல் இதன் இலக்கணமும் இலகுபடுத்தப்பட்டது.\n\nநோர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட மொழிப் பெயர்ச்சியால், பண்டைய ஆங்கிலம், மத்திய ஆங்கிலம் எனும் புதிய உருவைப் பெற்றது. இக்காலப் பகுதியில் உருவான ஜெஃப்ரி சோசரின் \"கன்டர்பெரி கதைகள்\" எனும் நூல் குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் ஐரோப்பிய சமூகத்தில் லத்தின் மொழி ஒரு பொது மொழியாகக் காணப்பட்டது. ஆரம்பத்தில் இது சமய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டலும் பின்பு மறுமலர்ச்சிக்காலத்தில் புத்துயிர் பெற்ற தொடர்பாடல் மொழியாக இது உருவானது. இவ்வாறு லத்தீன் மொழியில் எழுத்தாக்கங்களை உருவாக்கியோர் சுதேச ஆங்கிலத்தில் காணப்படாத சொற்களுக்குப் பதிலாக லத்தீன் மொழியிலிருந்து புதிய சொற்களைப் பயன்படுத்தினர்.\n\nவில்லியம் சேக்சுபியரின் படைப்புக்கள் மற்றும் ஜேம்சு மன்னனின் விவிலியம் ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன ஆங்கிலம், 1550க்குப் பின் உருவானது. பிரித்தானியா குடியேற்ற வல்லரசாகிய பின், பிரித்தானியப் பேரரசின் குடியேற்ற நாடுகளில் ஆங்கிலம் ஒரு பொது மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. குடியேற்ற காலத்தின் பின்னர் புதிதாக உருவாகிய, பல்வேறு சுதேச மொழிகளைக் கொண்டிருந்த சில நாடுகள் அரசியல் சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு ஆங்கிலத்தைத் பொதுமொழியாகத் தேர்ந்தெடுத்தன. பிரித்தானியப் பேரரசின் வளர்ச்சி காரணமாக வட அமெரிக்கா, இந்தியா, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல பகுதிகளில் ஆங்கிலம் வேரூன்றியது.20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவின் எழுச்சியுடன் இப்போக்கு மேலும் பல பகுதிகளுக்குப் பரவியது.\n\nபுவியியல் பரம்பல்.\nஅண்ணளவாக 375 மில்லியன் மக்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர்.ஒரு மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோரின் எண்ணிக்கையில் ஆங்கிலம் மூன்றாம் இடத்திலுள்ளது. மண்டாரின் சீனமும் எசுப்பானிய மொழியும் முறையே முதலிரு இடங்களில் உள்ளன. எவ்வாறாயினும், மொத்த மொழி பேசுவோர் தொகையைப் பார்க்கும்போது ஆங்கிலம் முதலிடத்திலுள்ளது.\n\nஇரண்டாம் மொழியாகப் பேசுவோர் தொகை பற்றிய மதிப்பீடுகள் 470 மில்லியனிலிருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொகை வரை மாறுபடுகிறது. மொழிப் பேராசிரியர் டேவிட் கிறிஸ்டலின் கணிப்பின்படி, தாய்மொழிப் பேச்சாளர்களுக்கும் ஏனைய பேச்சாளர்களுக்குமிடையிலான விகிதம் 1க்கு 3 ஆக உள்ளது.\n\nஆங்கிலத் தாய்மொழிப் பேச்சாளர்களை அதிகளவில் கொண்ட நாடுகளின் பட்டியலில், 2006 கணிப்பீட்டின்படி, இறங்குவரிசைப்படி, ஐக்கிய அமெரிக்கா (226 மில்லியன்), ஐக்கிய இராச்சியம் (61 மில்லியன்), கனடா (18.2 மில்லியன்), ஆசுதிரேலியா (15.5 மில்லியன்), நைஜீரியா (4 மில்லியன்), அயர்லாந்து (3.8 மில்லியன்), தென்னாபிரிக்கா (3.7 மில்லியன்), மற்றும் நியூசிலாந்து (3.6 மில்லியன்) என்பன உள்ளன.\n\nபிலிப்பைன்சு, ஜமைக்கா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கான தாய்மொழி ஆங்கிலப் பாவனையாளர்கள் உள்ளனர். இவர்கள் பேசும் மொழி, ஆங்கில அடிப்படையிலான கிரியோல் மொழியிலிருந்து தரப்படுத்திய ஆங்கிலம் வரை வேறுபடுகிறது. ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பேசும் நாடுகளில் அதிக பேச்சாளர்களை இந்தியா கொண்டுள்ளது. தாய்மொழிப் பேச்சாளர்களையும் தாய்மொழியல்லாத பேச்சாளர்களையும் சேர்த்துப் பார்க்குமிடத்து உலகின் ஏனைய நாடுகளிலும் பார்க்க ஆங்கிலத்தைப் பேசவும் புரிந்துகொள்ளவும் கூடியோரின் தொகை இந்தியாவிலேயே அதிகம் என கிறிஸ்டல் குறிப்பிடுகிறார்.\n\nஆங்கிலம் முதன்மை மொழியாகப் பேசப்படும் நாடுகள்.\nஆங்கிலம் முதன் மொழியாக உள்ள நாடுகள் வருமாறு: அங்கியுலா, அன்டிகுவா பர்புடா, ஆஸ்திரேலியா, பகாமாசு, பார்படோசு, பெலீசு மொழிகள், பெர்மியுடா, பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம், பிரித்தானிய கன்னித் தீவுகள், கனடா, கேமன் தீவுகள், டொமினிக்கா, போக்லாந்து தீவுகள், கிப்ரால்ட்டர், கிரெனடா, குவாம், குயெர்ன்சி, கயானா, அயர்லாந்து, மாண் தீவு, யமேக்கா, யேர்சி, மொன்செராட், நவூரு, நியூசிலாந்து, பிட்கன் தீவுகள், செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ், சிங்கப்பூர், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள், திரினிடாட் டொபாகோ, துர்கசு கைகோசு தீவுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு.\n\nசில நாடுகளில் ஆங்கிலம் அதிகமாகப் பேசப்படும் மொழியாக இல்லாவிட்டாலும், அந்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது. அத்தகைய நாடுகள் பின்வருமாறு: போட்சுவானா, கமரூன், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, காம்பியா, கானா, இந்தியா, கென்யா, கிரிபட்டி, லெசோத்தோ, லைபீரியா, மடகாசுகர், மால்ட்டா, மார்சல் தீவுகள், மொரிசியசு, நமீபியா, நைஜீரியா, பாக்கித்தான், பலாவு, பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, ருவாண்டா, செயிண்ட் லூசியா, சமோவா, சீசெல்சு, சியேரா லியோனி, சொலமன் தீவுகள், இலங்கை, சூடான், சுவாசிலாந்து, தான்சானியா, உகாண்டா, சாம்பியா, மற்றும் சிம்பாப்வே.\n\nமேலும் காண்க.\n- ஆங்கில இலக்கணம்\n- பிரித்தானிய ஆங்கிலம்\n- இடாய்ச்சு (ஜெர்மன்)\n- எசுப்பானியம் (ஸ்பானிஷ்)\n- பிரெஞ்சு\n\nவெளி இணைப்புக்கள்.\nதமிழ் - ஆங்கில அகராதி.\n- பழனியப்பா சகோதரர்கள்\n\nஆங்கில - தமிழ் அகராதி.\n- இலவச ஆங்கில தமிழ் அகராதி\n\nஅகராதிகள்.\n- freelang\n- Wordweb\n\nஆங்கில அகராதிகள்.\n- Oxford English Dictionary\n- Cambridge dictionary\n- Ethnologue report for English\n- TEFL – Teaching English as a Foreign Language\n- BBC – Radio 4 – Routes of English\n- Short Discriptions of the English Tenses\n- English language learning and pronunciation\n- English Grammar Online – free exercises, explanations, games and teaching materials on English as a foreign language\n- Learning English Online – grammar, vocabulary, exercises, exams – English as a second language\n- LanguageMonitor – Watchdog on contemporary English usage\n- What Does That Mean? A wiki based lexicon of English idioms from around the world\n- American Languages: Our Nation's Many Voices Online\n\nஆங்கிலம் கற்பதற்கு.\n- ஆங்கில பாடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_769"}, {"id": [55, 8], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "டெல்லியைச் சுற்றியிருந்த பகுதிகள் நீண்ட காலமாகவே வட இந்தியாவின் அதிகார மையமாகத் திகழ்ந்ததால், இயல்பாகவே அப்பகுதிக்குரிய கிளை மொழியான கரிபோலி, நகர்சார் மொழியாகவும், ஹிந்தியின் ஏனைய கிளை மொழிகளிலும் உயர்வானதாகவும் கருதப்படும் நிலை உருவானது. இப்போக்கு 19 ஆம் நூற்றாண்டில் படிப்படியாக உரம் பெற்றுவந்தது. இதற்கு முன் இலக்கியத்துக்குரிய மொழிகளாக இருந்த ஆவாதி, பிராஜ் பாஷா என்பன முக்கியத்துவம் இழந்தன.\n\nவிடுதலைக்குப் பின்.\nஇந்திய விடுதலைக்குப் பின், ஹிந்தியின் கரிபோலி கிளைமொழி, தெற்கு மற்றும் வட இந்தியப் பகுதிகளிலிருந்து எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், மைய அரசின் செயற்பாட்டுக்குரிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. \n\nசமஸ்கிருதவயமாக்கம்.\n1950 இல் இந்தியின் கரிபோலி கிளைமொழி மைய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டபின், அரச ஊக்குவிப்பின் கீழ், அதில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் முக்கியமானது ஹிந்தியின் சமஸ்கிருதவயமாக்கம் ஆகும். இதன் கீழ் ஏராளமான சமஸ்கிருத மொழிச் சொற்கள் கரிபோலியில் அறிமுகப்படுத்தப்பட்டன. \nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தோ-ஆரிய மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10587"}, {"id": [55, 9], "question": "உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய <Query> 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.", "document": "அமைவு.\nஅலூட் மக்கள் அலூசியன் தீவுகளை விட பிரிபீலொவ் தீவுகள், சுமாகின் தீவுகள், மற்றும் அலாஸ்கா குடாவின் தூரமேற்குப் பகுதியிலும் வாழ்கின்றனர். 19ம் நூற்றாண்டில் இவர்கள் அலூசியன் தீவுகளில் இருந்து கமாண்டர் தீவுகளுக்கு (தற்போது கம்சாத்கா பிரதேசத்தில்) ரஷ்ய-அமெரிக்கக் கம்பனியால் நாடு கடத்தப்பட்டனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- கமாண்டர் தீவுகள், ரஷ்யா\n- அலூட்\n- The AMIQ Institute - a research$project documenting the Pribilof Islands and their inhabitants\n\n\n\n\n", "document_id": "ta_ta_13672"}]
[{"id": [58, 0], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "இச் சுறா மீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை.\nஇவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும்.\n\nசுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம் என்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5403"}, {"id": [58, 1], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "இதன் முதல் பதிப்பு 1976ம் ஆண்டு வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 1984 மற்றும் 1994 (John Wiley & Sons, ISBN 0-471-54713-1) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவதுப் பதிப்பு வெளிவந்தது. முதல் பதிப்பு வெளிவந்து முப்பது ஆண்டுகள் கழித்து உலகத்தில் உள்ள மீன்கள் என்னும் நூலின் நான்காம் பதிப்பு மார்ச் மாதம் 2006ம் (ISBN 0-471-25031-7) ஆண்டு வெளியானது.\n\nஆசிரியர்.\nமுனைவர். சூசை எசு. நெல்சன் என்பவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் பற்றிய ஆய்வில் மூழ்கியிருந்தவர். இவர் ஆல்பர்டோ பல்கலைக்கழகம், எட்மாண்டன், கனடாவில் உள்ள உயிரறிவியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசியராவார். இவர் மீனின் மனிதர் என்றுப் பாராட்டுமளவுக்கு மீன் குறித்த நுட்பமான அறிவும் காலத்திற்கேற்ற வளர்ச்சியும் பெற்றிருந்தார். இவர் 515 மீன் குடும்பங்களைப் பற்றியும் குறைந்தது 28,000 மீன்கள் குறித்த வகைப்பாட்டையும் அறிவையும் பெற்றிருந்தார் என்பது மிகையாகாது. இவர் எழுதிய உலகில் உள்ள மீன்கள் என்னும் நூல் மீனில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய குடையாகும். , \n\nநூலின் சிறப்புகள்.\n- மீனியியலில் குறிப்பிடத்தக்க மற்றும் நிகரிலா படைப்பாகும்.\n- இந்நூல் சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மீனியியல் வேலை செய்பவர்கள், மாணவர்கள், பரிந்துரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூலாகும்.\n- அந்நூலில் குறிப்பிடப்பட்ட மீன்களைக் குறித்த செம்மையான விளக்கங்களும் அதனை விவரிக்கும் எண்ணிலடங்கா எளிமையான வரைபடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.\n- வகைப்பாட்டியலில் - வகைப்படுத்தப்பட்ட காரணம், முக்கியப் பண்புகள் குறித்தத் தெளிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.\n- இந்நூலின் நான்காம் பதிப்பே மீன்களில் டி.என்.ஏ மூலக்கூறுப் பண்பைக் கொண்டு ஆராய்தல் பற்றிய தெளிவான அறிவு கொடுக்கப்பட்ட நூலாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30411"}, {"id": [58, 2], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "ஆப்பிரிக்க புலி மீன்.\nஅலிஸ்டிடே குடும்பத்தின் ஹீட்ரோசினஸ் இனத்தைச் சேர்ந்த பல வகைகள் \"புலி மீன்\" என்று குறிப்பிடப்படுகிறன, குறிப்பாக விளையாட்டு மீன்கள் (game fish) அவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. இந்த மீன்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் பல ஆறுகள் மற்றும் ஏரிகளில் காணப்படுகின்றன. இவை தனித்துவமான, விகிதாசாரமாக பெரிய பற்களைக் கொண்ட கடும் விலங்குகளாக உள்ளன.\n\nகோலியாத் புலி மீன் (ஹைட்ரோசிஸ் கோலியாத்) மிகவும் பிரபலமான புலி மீன்களில் ஒன்றாக உள்ளது. இந்த மீன்களில் மிகப்பெரிய ஒன்றாக 70 கிலோ எடையுள்ளதாக (154 பவுண்டுகள்) மீன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றுப்பகுதி] மற்றும் [[தங்கனீக்கா ஏரி]] போன்றவற்றில் காணப்படும் அலிஸ்டே குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினராக உள்ளது. மேலும் மற்றொரு புகழ்பெற்ற பெற்ற இனமான, வெறுமனே புலி மீன் (Hydrocynus vittatus) என்றழைக்கப்படும் மீன், இவை பொதுவாக [[ஓக்காவேங்கோ கடைமடை]]யின் தெற்குப்பகுதிகள் மற்றும் [[சாம்பசி ஆறு]] போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன, மேலும் இவை மொசாம்பிக் ஸாம்பீஸி ஜிம்பாப்வேயில் கரீபா ஏரி, மற்றும் கார்போரா போசாசா சேர்த்து இரண்டு மிகப்பெரிய ஏரிகளிலும், மற்றும் இறுதியாக தென் ஆப்பிரிக்காவில் ஜோசினி அணை பகுதிகளிலும் காணப்படுகின்றன.\n\nமேலும் ஆப்பிரிகாவில் கோலியாத் புலி மீன் மற்றும் அதன் சிறிய உறவினரான புலி மீன் போன்றவை ஆகியவை காணப்படுகின்றன. ஆப்பிரிக்க அலிஸ்டே புலி மீன் இனங்கள் வெள்ளி, தங்கம் இது டோராடோ மிகவும் பிரபலமான இனங்கள், எதிராக. எதேச்சையாக பொன்னாடு சொந்த நாட்டில் \"டைகிர் ​​டெல் ரியோ\" (நதி புலி) எனப்படுகிறது.\n\nநடத்தை.\nமேற்கு மீன்பிடி விளையாட்டுகள் உலகில், ஹைட்ரோசிஸ் வெட்டாட்டாஸ் தென் அமெரிக்கப் பிரானாவுக்கு சமமானதாக கருதப்படுகிறது, இருப்பினும் இது முற்றிலும் வேறுபட்ட விலங்கியல் குடும்பத்தை சேர்ந்தது. [[பிரானா மீன்]] போல், தனிப்பட்ட புலி மீனானது நெறிப்படுத்தப்பட்ட, உடல் தசைகளைக் கொண்டு, கூர்மையான பற்களுடன், ஆக்கிரமிப்பு மனோபாவத்துடன், வெவ்வேறு குழுக்களாக வேட்டையாடும் திறன் கொண்ட விலங்குகளாக உள்ளன.\n\nஆப்பிரிக்க புலி மீனானது பறவைகளைத் தாக்கிப் பிடித்து வேட்டையாடும் முதல் நன்னீர் மீனாக பதிவு செய்யப்பட்டவை ஆகும்.\n\nசிச்லிட்.\n\"புலி மீன்\" என்ற பெயர் சிலசமயங்களில் ரம்ஃபோக்ரோமைஸ் என்ற இனத்தில் உள்ள சிச்லிட் வகை மீன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன மீன்கள் பெரியவையாகவும், வெள்ளி வண்ணம் கொண்டும், பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருப்பு வரிகளை உடலில் கொண்டவையாக உள்ளன. இந்த மீன் ஆப்பிரிக்காவின [[மலாவி ஏரி]]யைச் சேர்ந்தவை. மற்ற ஆப்பிரிக்க புலி மீன்களைப் போலவே, அவை தம் பெரிய பற்களைக் கொண்டிருப்பதாக புகழ் பெற்றவை, அவை மனிதர்களை தாக்கியதாக அறியப்பட்டுள்ளன.\n\nடாட்டினோயிட்டுகள்.\nகோலியசில் பல இனங்களை குறிப்பாக புத்தகங்கள் மற்றும் இதழ்கள் புலி மீன் என அழைக்கின்றன. அவை பெரிய, பரந்த உடலைக் கொண்ட மீன்களாகும், அதன் பக்கவாட்டில் கருப்பு நிற கோடுகள் கொண்டிருக்கும். அவை தென்கிழக்கு ஆசியாவில் நன்நீர் மற்றும் உப்பு நீர் போன்றவற்றில் வாழ்கின்றன.\nஎரிதிரினிடே.\nஎரிதிரினிடே குடும்பத்தின் தென் அமெரிக்காவின் பெரிய சாரசின்ஸ் சிலநேரங்களில் \"புலி மீன்\" என்று அழைக்கப்படுகின்றன.\nமேலும் காண்க.\n- [[புலிச்சுறா]]\nசான்றுகள்.\n[[பகுப்பு:மீன்கள்]]\n[[பகுப்பு:துப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\n\n", "document_id": "ta_ta_106223"}, {"id": [58, 3], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "முன்பு இந்த மீச்சிறு கெண்டை மீனே உலகின் மிகச்சிறிய முதுகெலும்பியாக இருந்தது \n\n\n\n\n", "document_id": "ta_ta_42056"}, {"id": [58, 4], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16114"}, {"id": [58, 5], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "இந்த களவாய் மீன்கள் ஆண், பெண் தன்மைகள் கலந்தே பிறக்கின்றன. இதில் சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் தன்மை இந்த மீன்களுக்கு உண்டு. ஆண் மற்றும் பெண் தன்மைகளோடு முதல் 4 ஆண்டுகள் இருக்கும். அதைத் தொடர்ந்து களவாய் மீன் 2 அடி நீளம் வளர்ச்சி அடைந்து பெண்ணாக இனமுதிர்ச்சி அடையும். மீண்டும் தன்னுடைய 15-வது வயதில் இவை ஆண் மீனாக மாறுகின்றன. களவாய் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால், அதிக வயதான பெண் மீன்கள், ஆணாக மாறாமல் பெண்ணாகவே இருந்து தன்னுடைய இனத்தைப் பெருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69990"}, {"id": [58, 6], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16134"}, {"id": [58, 7], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "வலை வகைகள்.\nமீன் பிடி வலைகள் மிதமான மீன்பிடி வலைகள், தீவிர மீன்பிடி வலைகள் என இரு வகைப்படும்.\n\nமிதமான மீன் பிடி வலைகள்.\nசெவுள் அல்லது பொருத்தப்பட்ட வலைகள்.\nசெவுள் வலை என்பது ஒரு பழைமையான மீன்பிடிப்பு முறையாகும். இம்முறையில் வலையை கடல் அடிமட்டம் வரை அல்லது கடல் மத்தியில் விரித்துவிடுவார்கள். அதில் மீன்கள் மாட்டிக் கொள்ளும். வலைகளில் மாட்டிய மீன்கள் வெளியே செல்ல முயற்சிக்கும். பெரிய வகை மீன்கள் செல்ல முடியாமல் மாட்டிக்கொள்ளும். மீன் இனம் மற்றும் மீன் அளவுக்கு ஏற்றது போல் வலை விரிக்க வேண்டும்.\n\nமா பாச்சு வலை.\nஇவ்வகை வலையில் மூன்று அடுக்குகள் உள்ளன. வெளி மற்றும் உற்பகுதியில் சாதாரணக் கண்ணி மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் நடுபகுதியை உயர்ந்த கண்ணியால் பொருத்தப்பட்டு இருக்கும். வலையை செங்குத்தாக மிதக்கும்படி தொங்கவிடும் போது மீன்கள் மாட்டிக்கொள்ளும்.\n\nசிக்கவைக்கும் வலை.\nஇந்த வலை செவுள் வலையை போன்றது. ஆனால் பிரிந்திருக்கும். சிறிய அளவு மற்றும் குறைவாக மிதக்கும். இதில் செவுள் வலையை விட நிறைய மீன்களை பிடிக்கலாம்.\n\nதீவிர மீன்பிடிப்பு வலைகள்.\nநிறைய மீன்களை பிடிக்க மற்றும் நிறைய மீன்கள் தேவைப்படும் போது தீவிர அல்லது நேரடி மீன்பிடிப்பு முறை ஏற்றதாகும். மனிதன், விலங்கு மற்றும் இயந்திர வலு மூலம் மீன் வலைகளை நேரடியாக தண்ணீரில் வீசி மீன் பிடிப்பது தீவிர மீன்பிடிப்பு ஆகும். பல வேலைகளில் ‘மிதமான’ மீன் பிடிப்பு வலைகளை விட (செவுள் வலை மற்றும் பொறி) தீவிர மீன்பிடிப்பு வலைகளின் ஆற்றல் திறன் அதிகமானது.\nசுருக்குமடி வலை.\nதமிழகத்தின் தென்கடலில் வாடைக் காற்றுக் காலங்களில் மட்டுமே இந்தச் சுருக்குமடித் தொழில் நடக்கிறது. சுருக்குமடியில் நீரோட்டம் சார்ந்து, மீன்சாய்வு சார்ந்து லட்சக் கணக்கில் மீன்பாடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த முறையில் மீன்பிடித்தல் என்பது காற்றையும் கடலையும் அதன் பல்வேறு நீரோட்டங்களையும் அறிந்த பாரம்பரிய மீனவரைத்தவிர, சாதாரண தொழில்முறை மீனவராலோ, வணிக மீனவராலோ செய்ய முடியாத தொழில் ஆகும். இதில் மீன்பிடிக்க வள்ளத்துக்கு ஆறு நபர்களோ, எட்டு நபர்களோ சேர்ந்து, இரண்டு வள்ளங்கள் இணைந்து செய்யும் கூட்டுத்தொழில். வாணிவாடும், வாடைக் காற்றும் இருக்கும் காலங்களிலேயே பரந்த கடலில் இடம்பெயரும் இந்த மீன் கூட்டம் கரையிறங்கும். கரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து கடல் மைல்களுக்கு உள்ளாகவே பாரம்பரிய மீன்பிடிக் கடற்பரப்பிலேயே நடக்கும் இந்தத் தொழில், காற்றுமாறி சோழக் காற்றும், சோணிவாடு நீரோட்டமும் வந்தால் இல்லாமலாகிவிடும். மீன்கள் ஆழ்கடல் நோக்கிப் போய்விடும். கடலில் மாப்பு (மீன் கூட்டம்) வருவதைக் கரையிலிருந்து பார்த்த பிறகுதான், வள்ளங்களை இறக்கி மடி வளைத்து மீன் பிடிப்பார்கள். நெத்திலிக்கு சாளை இணை மீன், ஒன்றை ஒன்று சாப்பிடுவதில்லை. ஆனால், இவற்றைச் சாப்பிடுவதற்காக பாறையும், சூரையும், கெழுதும் துணைமீன்கள். கூட்டம் அவற்றின் பின்னாலேயே வரும். இந்தச் சுருக்குமடி மீன்பிடித் தொழில் என்பது மேலெழும்பி வரும் மீன்களை விரட்டிப் பிடிக்கும் பாரம்பரியத் தொழில்நுட்பம் ஆகும். இது. அந்தக் காலத்தில் கடற்கரை ஊர்களில் நடைமுறையில் இருந்த குத்துவலை அல்லது கரைமடி என்பதன் அடுத்த கட்டம் ஆகும். \n\nகோல் இழு வலை.\nஇது ஒருவகையான இழு வலையாகும். வலையின் வாயிலை ஒரு கோலின் ஒவ்வொரு முனையோடும் சேர்த்து கட்டிவிடுவர். அதை கடலின் மேல் மிதந்து போகும்படி செய்வர். இழு வலை பொருந்தியதும் அதனுடன் அடிமட்டச் சங்கிலி மற்றும் கனச்சங்கிலியையும் ஆழத்திற்கு ஏற்றமாதிரி பொருத்தப்படும். இதனால் அதிக மீன்கள் கிடைக்கும். இந்த இழுவை வலையினால் மீன்களை கீழிருந்து மேலே இழுத்து வலையினுள் தள்ளப்படுகின்றன. நவீன கோல் இழு வலையின் அளவு 4-12செ.மீ முதல் இருக்கும். வலையின் அளவு, கோல் நீளம் ஆகியவை பயன்படுத்தும் இயந்திரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.\n\nஅடிமட்ட பலகை இழு வலை.\nஅடிமட்ட பலகை (அல்லது) கீழ் இழுவலை என்பது கடல்மேல் இழுத்து செல்லும் வலையாகும். இவ்வலை மிகவும் பெரியது. வலையின் முன் பக்கம் இறகு போன்ற வடிவத்தில் பலகையில் பொருத்தப்பட்டிருக்கும். மீன்கள் கூட்டமாக பலகையின் நடுவில் வரும் அதன்பின் வலைக்குள் மாட்டிக்கொள்ளும். புனல் போன்ற கருவி மூலம் மீன்களைச் சேகரிப்பர்.\n\nமிதவை இழுவலை.\nநீந்தும் மீன்கள், மீன் திரள் பகுதியிலுள்ள மீன்கள் மற்றும் கடற்பரப்பு மீன்களைப் பிடிக்க உதவுவது மிதவை இழுவலை ஆகும். கொடுவா, கானாங்கத்தி, கெரிங் போன்ற மீன்களை பிடிக்க மிதவை இழுவலை பயன்படுகிறது. கடல் மேலிருந்து கடல் அடிமட்டம் வரை உள்ள ஆழத்தில் மிதவை இழுவலை வீசப்படுகிறது. வலையின் அளவுக்கு ஏற்றது போல் மீன்களை பிடிக்கலாம். பிடித்த மீன்களை உறிஞ்சியின் உதவியுடன் படகில் சேகரிப்பர். நடுக்கடலில் செல்லும்போது இழு பலகைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். வலையின் நீலம் 1/2 மைல் தூரம், அகலம் 1/4 மைல் என இருந்தால் மீன்கள் அதிகளவு கிடைக்கும்.\n\nசூழ் வலை.\nசூழ்வலை ஒருவகையான கடல் அடிமட்ட மீன் பிடிப்பு வலையாகும். இதில் காட் மீன், ஆழ்கடல் மீன் மற்றும் தட்டை மீன் இனங்கள் போன்ற மீன்களை பிடிக்கலாம். இந்த வலையைச் சுற்றிலும் கயிறு இருக்க நடுவில் வலையிருக்கும். ஒரு வலைப்பிடிப்பில் மீன்கள் அனைத்தும் பிடிப்படும். இது ஒரு எளிமையான மீன்பிடிபபு வலையாகும், மற்ற வலைகளை விட இந்த வலை மீன்பிடிப்பிக்கு குறைந்த எரிபொருளே தேவைப்படும் மற்றும் தரமுள்ள மீன்கள் கிடைக்கும்.\n\nசுருக்குவலை.\nசுற்றியுள்ள மீன் கூட்டங்களை பெரிய மீன் வலையினால் பிடித்து பிடித்த பின் மீன்கள் தப்பாமல் இருக்க வலையை சுருக்கிக் கொள்ளும் வகையில் அமைவது சுருக்குவலை ஆகும். இந்த வலையின் மூலம் அதிகளவு மீன்கள் பிடிக்கப்படும். சூரை மீன்கள், கானாங்கத்தி போன்ற வகையான மீன்கள் இதன் மூலம் பிடிக்கப்படுகின்றன.\n\nஓடு கயிறு வலை.\nகயிறு நுனியில் கொக்கி வைத்து மீன்களைக் கவருதல் ஓடு கயிறு வலையாகும். இந்த முறை மீன் பிடிப்பை பயன்படுத்தி அதிக தரமுள்ள மிதவை மீன்களை பிடிக்கலாம். (எ.கா) கெண்டை, உழி மற்றும் சால்மோன் மீன்கள்.\n\nகுத்தீட்டி.\nஇந்த முறையான மீன்பிடிப்பு உயர்ந்த வகையான மீன்களை பிடிக்க உதவும். அதாவது சுவார்ட் மீன் மற்றும் சூரை மீன்கள். குத்தீட்டி குறிப்பிட்ட மீன் வளர்ப்பில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. முன்னதாகவே மீனின் அளவு, வயது என தெரிந்து அதன் பின் பிடிக்க வேண்டும்.\n\nஉசாத்துணை.\n- மீன்வளம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43602"}, {"id": [58, 8], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "வரலாறு.\nபண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. ஆயினும் 18ம் நூற்றாண்டிலிருந்துதான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.. இதன் பிறகே மீன்பிடிப்புப் பகுதியில் உள்ள மீன் வகைகள், மீன்களின் எண்ணிக்கை போன்றவை அறியப்பட்டு, மீன்களைத் தரம் பிரித்தலில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டன..\n\nமீன் பிடி கருவிகள்.\nசிறிய வகை மீன்களைப் பிடிக்க தூண்டிலும், பெரிய வகை மீன்களைப் பிடிக்க வலையும் உபயோகப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி மீன் பிடிக்க, ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.\nஇராமேசுவரம் பகுதியில் ஓலை வலை மீன்பிடி என்ற வகையில் பெண்கள் மீன்களைப் பிடிக்கிறார்கள். \n\nவலைகள்.\nமீன் பிடி வலை' என்பது மீன் பிடிக்கப்பயன்படும் வலை ஆகும். மீன் வலை உறுதியான கயிறுகளால் முடிச்சிடப்பட்டு பின்னப்பட்டிருக்கும். தற்காலத்தில் நைலான் போன்ற ஒருவகை நெகிழியினால் செய்யப்பட்ட வலைகள் மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\n\nகரப்புகள்.\nமீன்களைச் சிக்க வைக்கும் கூடரம் போன்றா அமைப்புகள் கரப்புகளாகும். இவை கட்டு கரப்பு, வாளிக் கரப்பு என பல வகைப்படும்.\n\nவலை வகைகள்.\nமீன் பிடி வலைகள் மிதமான மீன்பிடி வலைகள், தீவிர மீன்பிடி வலைகளென இரு வகைப்படும்.\nமிதமான மீன் பிடி வலைகள்.\n- செவுள் அல்லது பொருத்தப்பட்ட வலைகள்\n- மா பாச்சு வலை\n- சிக்கவைக்கும் வலை\n\nதீவிர மீன்பிடிப்பு வலைகள்.\n- கோல் இழு வலை\n- அடிமட்ட பலகை இழு வலை\n- மிதவை இழுவலை\n- சூழ் வலை\n- சுருக்குவலை\n- ஓடு கயிறு வலை\n- குத்தீட்டி\n\nதூண்டில் வகைகள்.\nஆயிரங்கால தூண்டில்.\nஇது ஒரு எரிபொருள் ஆற்றல்மிக்க மீன் பிடிப்பு வலையாகும். இந்த வலையில் மிதவை மற்றும் அடிமட்டத்தில் உள்ள சுறா, சுவாட் போன்ற மீன்களைப் பிடிக்கலாம், இதில் மென் வலை மற்றும் கொக்கிகளை இடைவெளி விட்டுப் பொருத்திவிட வேண்டும். இதில் மீன்கள் இனக் கவர்ச்சிக்கு ஏற்றவாறு மாட்டிக் கொள்ளும்.\n\nகழி தூண்டில்.\nகழிதூண்டில் மூலம் மேற்பரப்பில் உள்ள ஒரே இன மீன்களைப் பிடிக்கலாம். சூரை மீன்களைப் பிடிக்க இந்தத் தூண்டில் மிகவும் ஏற்றதாகும். இந்தத் தூண்டிலில் இரையைப் பயன்படுத்திப் படகுக்குக் பக்கததில் உள்ள மீன்களைக் கவர்ந்து பிடிக்கலாம். தூண்டிலில் கொக்கி பொருத்தப்பட்டிருக்கும். இதை இயக்க இயந்திரம் அல்லது விசை பயன்படுத்தப்படுகிறது.\n\nஇரை மீன்கள்.\nதூண்டில் மீன்பிடிப்பில் உயிருடன் பொறி வைத்தல் முறையில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. மீன்பிடிப்பு முறையில் இது ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. இம்முறையில் 21 இனங்களைச் சேர்ந்த மீன்கள் மற்ற மீன்களைப் பிடிக்க மீன்பொறியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் 12 இன மீன்களை மட்டும் இரைமீனாக உயிருடன் மீன் பொறியில் பொருத்துவர். நீரடித்திட்டு மற்றும் உப்பு நீர்த்தேக்கங்களில் மீன்களைப் பிடிக்கக் கப்பலில் குறிப்பிட்ட இடத்தில் மீன் பொறிகளை வைத்திருப்பார்கள் மீன்களைப் பிடிக்கும்போது மட்டும் எடுத்துப் பயன்படுத்துவர். ஸ்பார்டெல்லாயிட்ஸ் டெலிகேட்டுலஸ், ஸ்.ஜபோனிகஸ், அப்போகான் சங்கின்சஸ், அ.சவர்ன்சிஸ் மற்றும் க்ரோமிஸ் டெமாடென்சிஸ் ஆகியவை சில மீன்பொறி இனங்களாகும்.\n\nபோலி இரை மீன்பிடிப்பு.\nகணவாய் மீன்களைப் பிடிக்கப் போலி இரை மிகவும் உதவுகிறது. போலி இரை என்பது ஒரு வகையான ஈர்க்கும் இரை. இதைத் தூண்டிலுடன் இணைத்து இயந்திரம் மற்றும் கை மூலமாக மீன்களைப் பிடிக்கலாம். மீன்கள் இரையை இழுக்கும்போது மாட்டிக்கொள்ளும். இரவில் ஒளி ஈர்ப்பு மூலம் மீன்பிடித்தலுக்குப் போலி இரை மீன்பிடிப்பைப் பயன்படுத்துவார்கள்.\n\nமீன்பிடிப்பு கலன்கள்.\nபெரிய அளவில் மீன்பிடிக்க மீன்பிடிப்புக் கலன்கள் பயன்படுகின்றன. கடல் மற்றும் நன்னீர் மீன்பிடிப்பிற்கு, பெரிய வகையான மீன் பிடிப்பிற்கு ஏற்றால்போலப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இரண்டு வகையான மீன்பிடிப்பு கலன்கள் உள்ளன. அவை:\n\n1. இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.\n2. இயந்திரப் படகுகள்\n\nஇயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.\nகட்டுமரம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள் ஆகும்.\n\nஇயந்திர படகுகள்.\nமீன் பிடிக்கச் சிறு அல்லது நடுத்தர, சுமார் 10 மீட்டர் முதல் 15 மீட்டர் நீளமுள்ள படகுகளில் இயந்திரம் பொருத்தப்பட்டு அவைகளின் மூலம் தொலைவான இடஙகளுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர். தூண்டில் படகு, பொறிப்படகு, செவுள்வலைப்படகு, விசைப்படகு ஆகியவை இயந்திர மீன்பிடிப்புப் படகுகளாகும்.\n\nமீன்பிடி பொறி.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் வலைகளை வீசி விடுவார்கள். மாட்டிய மீன்கள் வலையிலிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க நங்கூரத்தை உபயோகிப்பார்கள். ஒரு சில வேளையில் பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பொறிக்குள் சிக்க வைப்பார்கள். கெரிங், சூரை போன்ற மீன்களை இந்தப் பொறிமூலம் பிடிக்கலாம்.\nவலைக்கு ஏற்றவாறு பொறி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேவையில்லாத அல்லது குறைந்த எடை கொண்ட மீன்களைத் திரும்பக் கடலிலேயே விட்டுவிடுவார்கள். இந்தப் பொறியில் கடல் பறவை மற்றும் பாலூட்டிகளும் கூடச் சில வேளைகளில் மாட்டிக்கொள்ளும்.\n\nமீன்களைக் கவர உதவும் சாதனங்கள்.\nமீன் இனங்களில் பல, மற்ற உயிர் இனங்களுடன் இணைந்து வாழ்கின்றன. அல்லது மிதக்கும் பொருள்களைச் சார்ந்து வாழ்கின்றன. இதனால் மீன்களும் மேலே மிதக்கும் தன்மை கொண்டுள்ளன. அப்பொழுது சில சாதனங்களைச் பயன்படுத்தி மேலே உள்ள மீன்களைப் பிடிக்கலாம். மீனவர்கள் இந்தச் சாதனங்ளைப் படகுடன் இணைத்து மீன்களைக் கவர்ந்து பிடிக்கின்றனர். (எ.க) ஓடுகயறு, மீன்பிடிப் பொறி, தூண்டில் போன்றவை.\n\nமீன்பிடித்தல் வகைகள்.\n1. ஆழ்கடல் மீன் பிடித்தல்\n2. உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் பிடித்தல்\n\nஆழ்கடல் மீன்பிடிப்பு.\nகடல் மற்றும் பேராழிகளில் மீன்பிடித்தலை ஆழ்கடல் மீன்பிடித்தல் என்கிறோம். இவ்வகை மீன்பிடித்தலுக்குப் பெரிய இயந்திரப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. சுறா, கெளுத்தி, கெண்டை, வெள்ளி போன்ற மீன்கள் இவ்வகை மீன்பிடிப்பில் பிடிக்கப்படுகின்றன.\nஇந்தியாவில் கடல் மீன்பிடித்தல் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பெரிய கடற்கரை வழி (8118 கி.மீ.) மற்றும் பொருளாதாரத் தனி உரிமைப் பகுதி (2.025 ச.கி.மீ.) ஆகியன முக்கிய மீன்வளம் அமைந்துள்ள இடங்களாகும். இந்தியாவில் கடல் மீன்பிடிப்பு வளம்மூலம் இரண்டுகோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடல்மீன் பிடிப்பினால் பயன்படுத்தும் கப்பல் மற்றும் படகுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, அதாவது 2,80,491 கப்பல்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இதில் பழைமையான கப்பல்கள் 1,81,284 ஆகும். இயந்திர படகுகள் 44,578 மற்றும் விசைப்படகுகள் 53,684 ஆகும். மொத்த கடல் மீன் பிடிப்பு உற்பத்தியில் பழைய, இயந்திரம் மற்றும் விசைப் படகுகளின் பங்கு முறையே 9 விழுக்காடு முதல் 26 விழுக்காடு மற்றும் 65 விழுக்காடு ஆகும்.\n\nகடல் பகுதிகளில் 100 மீ ஆழம்வரைத் தீவிர மீன்பிடிப்பு பகுதி ஆகும். ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்தலின்போது குறிப்பிட்ட மீன்பிடிப்பு அளவைத் தாண்டுவதனால் மீன் அளவும் குறைகிறது. கடற்கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து விட்டதால். ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குத் தற்போது வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. புதிதாக ஆழ்கடலில் மீன் பிடிக்க நீளடுக்குத் தூண்டில், சுருக்கு வலை மற்றும் கணவாய்ப் போலி இரை ஆகியவை உபயோகிக்கப்படுகின்றன.\n\nஉள்நாட்டு மீன்பிடிப்பு.\nஉள்நாட்டு நீர்வளங்கள் ஆறு, கால்வாய், நதி, வெள்ளச்சமவெளி, நன்செய், கடற்கரைக்காயல் மற்றும் நீர்தேக்கங்களாகும். கடல் நீர்தேக்கங்கள் பிடிப்பு மீன் வளத்திற்கு மட்டும் பயன்படுகிறது. ஆனால் உள்நாட்டு நீர் தேக்கங்கள் வளர்ப்பு மற்றும் பிடிப்பு மீன் வளத்திற்குப் பயன்படுகிறது. இந்தியா உள்நாட்டு பிடிப்பு மீன் வளத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உள்நாட்டில் உள்ள குளம், குட்டை, ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் மீன்பிடித்தலை உள்நாட்டு மீன்பிடித்தல் என்கிறோம். விலாங்கு, மிர்கல், கட்லா, ரோக் போன்ற மீன்கள் இவ்வகை மீன் பிடித்தலில் கிடைக்கின்றன. கட்டுமரம், சிறிய படகுகள், டீசல் படகுகள், மிதவைகள், வலைகள் ஆகியவை இவ்வகையில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மொத்தம் 30% மீன் உற்பத்தியாகிறது. நிறைய உள்நாட்டு மீன் தேக்கத்தினால் பொருளாதார அளவில் மீன்வளம் உயர்ந்துள்ளது.\n\nஉலகில் சுமார் 500 மில்லியன் ஹெக்டர் உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளன. இதிலிருந்து வருடத்திற்கு மொத்த மீன் உற்பத்தியில் 40-70% உள்நாட்டு மீன்பிடிப்பாகும். நீர்வாழ் உயிர்களுக்கும் மீன் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பு மீன்வள உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதாகும். வெப்பநிலை, கலங்கியநிலை, நீர் அமில-காரத் தன்மை, நீரில் கரையும் ஆக்ஸிஜன், தனித்துள்ள கரியமில வாயு, நீரின் மொத்த அமிலத்தன்மை, மண் வெப்பநிலை, மண் அமில காரத்தன்மை, மன் அங்ககக் கரி. மண் பாஸ்வரம், உப்பின் காரச் சத்து மற்றும் கடலில் பெரிய தாவரத் திறன் இவை அனைத்தும் அடங்கியது தான் நன்னீரியல் மற்றும் ஆற்று நீர் மீன்பிடிப்பு பகுதியின் வழியலகுகளாகும்.\nஆறுகளில் மீன் பிடிப்பு.\nஇந்திய ஆற்று மீன்வளங்கள் இரு வகைப்படும் அவை\n1. இமாலய ஆற்று வளம் (கங்கை, சிந்து, மற்றும் பிரம்மபுத்திரா)\n2. தீபகற்ப இந்திய ஆறுகள் (கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ஆறுகள்)\n\nஆறுகளின் மீன் உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகள்.\n- மீன்பிடிக்கத் தகுந்த காலநிலை\n- நிலை இல்லாமல் பிடிக்கும் மீன் அளவுகள்\n- ஆற்று நீரை அதிகம் பயன்படுத்துதல்\n- நீரின் ஊட்டச்சத்து மற்றும் மாசுத்தன்மை\n- குறைந்த உள் கட்டமைப்புகள் மற்றும் சேவைகள்\n- சமுக பொருளாதாரம் மற்றும் சமுக கலாச்சாரத்தைப் பொருத்தது.\nஇவை ஆறுகளில் மீன் உற்பத்தியப் பாதிக்கும் காரணிகளாகும்.\n\nமீன் உணவு.\nமீன்களில் பொதுவாக 60 - 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 - 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 - 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 - 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.\n\nதாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது. இதுவும் மீன் பிடித்தல் நடைபெற ஓர் காரணமாகிறது. மேலும் மீன்கள் கடல்சார் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\n\nகடல் சார்ந்த பொருட்கள்.\nமீன் பிடித்தலின்போது மீன் மட்டுமின்றி, பிற கடல் உயிரினங்களையும் பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதில் உணவுக்காக மட்டுமின்றி அலங்காரம் மற்றும் அணிகலன்களுக்கான முத்து, சிப்பி போன்றவைகளும் மீனவர்களால் கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடல் சார்ந்த பகுதிகளில் கருவாடு, நண்டு போன்ற உணவு வகைகளும் கிடைக்கும்.\n\nமீன் பிடித்தல் தொடர்பான தொழில்கள்.\nமீன் பிடித்தல், மீன்களைச் சந்தைப்படுத்துதல், பிடிபடும் மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், அளவுக்கதிகமாகச் சிறிய மீனினங்கள் பிடிபடும் காலகட்டத்தில் அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து வைத்தல் ஆகியன மீன்பிடிப்புத் தொடர்பான பிற தொழில்களாகும். சில நாடுகளில் அந்தந்த நாடுகளின் கடற்றொழில் நீர்வள துறை இப்பணிகளை மேற்கொள்கிறது.\n\nமீனினங்கள்.\nமீன்கள் பெரும்பாலும் குழுவாகவும் தனித்தும் இருந்தாலும், அவை அனைத்தும் முதுகெலும்புள்ள உயிரின வகையைச் சார்ந்தவை . இவை அளவு, உருவம், அமைப்பு, உயிரியல் பண்புகள் மற்றும் வாழ்விடங்கள் ஆகியவற்றில் மாறுபட்டுக் காணப்படுகின்றன. நெல்சன் என்ற ஆய்வாளர் 1981-ல், உலகில் 21,723 மீன் இனங்கள், இதில் 4,044 பேரினங்கள், 445 குடும்பங்கள் மற்றும் 50 வகை மீன்களென வகைப்படுத்தினார். டே என்ற அறிஞர் 1989-ல் பிரித்தானிய இந்தியாவில் மட்டும் 1418 இனங்களும்,இதன் கீழ் 342 பேரினங்களும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1991-ல்தல்வார் என்பவரின் மதிப்பீட்டின்படி 969 பேரினங்களும், 254 குடும்பங்களும் மற்றும் 40 வகைகளும் உள்ளன. உலகில் காணப்படும் மீன் வகைகளில் 80 சதவீதம் இந்தியாவில் காணப்படுகிறது. அவற்றில் இனங்கள் 11.72%, பேரினங்கள் 23.96% மற்றும் 51% குடும்பங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகின்றன. \nதெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் மற்றும் மத்திய அமெரிக்கா போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் காணப்படும் மீன்களின் பேரினங்கள் வேறுபடுகின்றன. ஆனால், சில குடும்பங்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்டங்களிலும் காணப்படுகின்றன. தென் ஆசியாவில் கெண்டை மீன்கள் (சைப்ரின்டயே) மற்றம் கெளுத்தி மீன்கள் (சில்ராய்டயே), இவை இரண்டும் மேம்பட்ட மீன் \nவகைகளாகும் ).\n\nமக்கள்.\nமீன் பிடித்தல் என்னும் இத்தொழிலைச் செய்பவர், மீனவர் ஆவார்.இவர்கள் பரதவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். பண்டைத் தமிழ் நூல்கள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும் உடையநெய்தல் நில மக்களின் ஒரு தொழிலாக மீன் பிடித்தல் குறிப்பிடப்படுகிறது. \n\nதமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் மீன் பிடித்தல் ஏரி, ஆறு, கடல் அல்லது குளம் போன்ற பகுதிகளில் நடைபெறும், சில சமயங்களில் கிணற்றிலும் நடைபெறும்.\n\nஇந்திய மீன்பிடிப்பு.\nஇந்தியாவில் மீன் பிடிப்பு மூலமாக 68 விழுக்காடு மீன் கிடைக்கிறது. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இயற்கையில் தாமாகவே கிடைக்கும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஏரி, நீர்தேக்கம், ஓடை, ஆறு, மற்றும் கடல் ஆகிய இடங்கள் மீன் பிடிக்கப் பயன்படும் இடங்களாகும். \n\nஇந்தியாவின் நீர்வளம் மீன்பிடித்தல் தொழிலுக்கு ஏற்றதாகும். உலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் மூன்றாவது இடமும் மற்றும் உள்நாட்டு மீன் உற்பத்தியில் இரண்டாவது இடமும் வகிக்கிறது. இந்த மீன்வளத்துறையின் மூலம் சுமார் 11 கோடி மக்கள் பகுதிநேர அல்லது முழுநேர வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் துணைத்தொழிலாக மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல் விளங்குகிறது. கடல் வளம் மூலமும் உள்நாட்டு நீர் வளம் மூலமும் கிடைத்த மீன் உற்பத்தி 3.9 கோடி டன் மற்றும் 4.5 கோடி டன் ஆகும்.\n\nஇந்திய நாட்டின் கடற்கரை மற்றும் ஆற்றுப்படுகையில் வாழும் ஏறக்குறைய 1.5 கோடி மக்களின் வலுவான வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக மீன்வளத் துறை விளங்குகிறது. இது மக்களுக்கு மீன்வளர்ப்பை ஊக்குவித்தல், மீன்விதை வங்கி அமைத்தல், கூடுகளில் மீன் முட்டைகளை வளர்த்தல், அலங்கார மீன் வகைகளை வளர்த்தல் ஆகிய பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. இத்துறை மலிவான மற்றும் தரமான மீன் புரதம் வழங்கும் துறையாகவும், வருடத்திற்கு ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக அந்நியச் செலாவணி ஈட்டும் துறையாகவும் விளங்குகிறது. மீன்வளத்துறை இந்திய நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலுகிறது.\n\nசராசரியாக இந்தியாவில் உள்ள 291 சிறிய நீர்த்தேக்கங்களில் 49.90 யீல்டும் 110 நடுநிலை நீர்த்தேக்கங்களில் 12.30 யீல்டும் 21 பெரிய நீர்த்தேக்கங்களில்11.43 யீல்டும் 422 குளங்களில் 20.13 யீல்டும் மீன்பிடிப்பு மூலம் மீன்கள் கிடைக்கின்றன.\n\nஇந்தியா முழுவதும் நன்னீர் வளத்தினால் நிறைந்துள்ளது. ஆறு, கழிமுகம், மற்றும் ஏரிகளில் நன்னீர் உள்ளது. இந்தியாவில் மீன்வளம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சிந்து (கிளை ஆறுகள்), கங்கை, பிரம்மபுத்திரா கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ஆற்று மீன்வளங்களாகும். இந்த ஆறுகளிலிருந்தும் இதன் துணையாறுகள், கால்வாய்கள் ஆகியவற்றில் 930 மீன் இனங்கள் 326 பேரினங்கள் உள்ளன.\n\nகங்கை பகுதியின் மீன்வளம்.\nகங்கைஆற்றுப் பகுதியில் 89.5% மீன்குஞ்சுகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள மீன்கள் கெண்டை மீன் வகைகள், கெளுத்தி, விரால் மீன், மடவை, விலாங்கு மீன் மற்றும் இறால் போன்ற பலவகைகள் ஆகும்.\nஆற்றில் மண் அரிப்பு, தண்ணீர் அளவு குறைதல், தண்ணீர் பின் வாங்குதல், விட்டு விட்டு மீன் பிடித்தல் இவை அனைத்தும் இந்தப் பகுதியில் அதிகம் காணப்படுவதால் மீன் உற்பத்தி குறைகிறது. இந்தப் பகுதிகளில் கொண்டை வலை, வீச்சு வலை, மற்றும் துரிவலை. இவ்வகையான வலைகளை மக்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்துகின்றனர்.\n\nகோதாவரி ஆற்று மீன்வளம்.\nகோதாவரி ஆற்றில் கொண்டை, கெளுத்தி, இறால் ஆகிய மீன்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் அதிகமான இறால்கள் இங்குதான் கிடைக்கின்றன. இப்பகுதியில் செவுள் வலை, சூழ்வலை, மற்றும் காப்பு வலைகள் பயன்படுத்தி மீன் பிடித்தல் நடைபெறுகிறது.\nகாவேரி ஆற்று மீன் வளம்.\nகாவேரி ஆற்றில் 80 வகை மீன் இனங்கள், 23 குடும்பத்தைச் சேர்ந்த மீன் வகைகள் உள்ளன. இங்கு கிடைக்கும் மீன்கள் மற்ற ஆறுகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுபவையாகும். கெண்டை, கெளுத்தி, ரோகு, நெத்திலி, நெய்மீன் இன்னும் பல மீன்கள் காவேரி ஆற்றில் கிடைக்கும் மீன் இனங்களாகும்.\n\nஇந்தியாவில் மீன் உற்பத்தி.\nஉலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆண்டிற்கு 6.9 மில்லியன் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியாகிறது. மீன் வளத்துறையின் கணக்குப்படி 2005 - 2006-ல் ரூ.34,755 கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். இதில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2 விழுக்காடு மற்றும் வேளாண்மையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 விழுக்காடு எனினும் தமிழ்நாட்டில் மட்டும் 2005-2006ல் மீன்வளத்துறையின் பங்கு நாட்டு உற்பத்தியில் 4.44 விழுக்காடென மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மை காலமாகக் கடல் மீன் வளர்ப்பு உற்பத்தியிலிருந்து உள்நாட்டு மீன்வள உற்பத்தி படிப்படியாக முன்னேறி வருகிறது.\n\nஇந்திய மீன்வளத்துறை சார் நிறுவனங்கள்.\n- மத்திய மீன் வளக்கல்வி நிலையம், மும்பை, மகாராஷ்டிரா\n- மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிலையம், சென்னை, தமிழ்நாடு\n- மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், பாரக்பூர், மேற்கு வங்காளம்\n- மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிலையம், புவனேஸ்வர், ஒரிஸா\n- மத்திய கடல்நீர் மீன் வளர்ப்பு நிலையம், கொச்சின், கேரளா\n- மத்திய மீன் வளத் தொழில் நுட்ப நிலையம், கொச்சின், கேரளா\n- தேசிய மீன் மரபணு வளக் குழு, லக்னோ, உத்திரப்பிரதேசம்\n- குளிர்நீர் மீன்வள ஆராய்ச்சி இயக்குநரகம், பிம்டால்\n- தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்\n- தமிழ்நாடு அரசு – மீன் வளத்துறை\n\nதமிழக மீன்பிடிப்பு.\nதேசிய அளவில் தமிழ்நாடு மீன்பிடித்தல் மற்றும் வளர்ப்பில் நான்காவது மாநிலமாகத் திகழ்கிறது. மிக நீண்ட கடற்கரையும் (1076 கி. மீ), அகலமான கண்டத்திட்டும், கடல் சார்ந்த மீன்வளர்ப்பை ஊக்குவிக்கின்றன. தமிழகக் கடற்கரையை ஒட்டி 13 மாவட்டங்களில் பரவியுள்ள சுமார் 591 மீனவக் கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தின் முதன்மை மீன்பிடித் துறைமுகமாகும். அதனைத் தொடர்ந்து சென்னை, சின்ன முட்டம்(கன்னியாகுமரி மாவட்டம்) ஆகியவை மீன்பிடித் துறைமுகங்களாக விளங்குகின்றன. இவை தவிர சிறிய அளவில், பழையாறை, வாலி நோக்கம், குளச்சல், நாகப்பட்டினம் ஆகியவை சிறு மீன்பிடித் துறைமுகங்களாகச் செயல்படுகின்றன.\n\nதமிழகத்தில் மீன் உற்பத்தி.\nகடல் சார் மீன் உற்பத்தியில் 40 விழுக்காடு நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெறப்படுகிறது. 2007-08 ஆம் ஆண்டு மீன் கொள்முதல் 3,93,266 டன் ஆகும். தமிழ் நாட்டில் 370 ஹெக்டேர் பரப்பில் உள்நாட்டு நீர்நிலைகளும், 63,000 ஹெக்டேர் பரப்பில் நதி முகத்துவாரம், காயல்கள், சதுப்புநிலங்களும் உள்ளன. எண்ணூர் மற்றும் புலிக்காட் ஏரிகளில் இறால் மீன் செயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது. 2007-08 ஆண்டிற்கான மொத்த மீன் உற்பத்தி சுமார் 64,504 டன் ஆகும். தமிழகத்தில் மவட்டங்களுக்குள் 10 விழுக்காடு மீன் பிடிப்புடன் வேலூர் மாவட்டம் முதல் நிலையில் உள்ளது. கடலூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் 9 சதவித மீன் பிடிப்புடன் இரண்டாம் நிலையில் உள்ளன.\n\nஇராமேசுவரம் மீன் பிடித்தலுக்கும் கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது. இந்தத் தீவில் பிடிக்கப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பபடுகின்றன. எனவே இத்தீவு கடல் சார் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n\nகூடு வைத்து மீன் பிடித்தல்.\nகடலில் கூடு வைத்து மீன் பிடிக்கும் மிகப் பழைமையான முறையை இன்றளவும் இராமேசுவரம் மீனவர்கள் சிலரால் உயிர்ப்புடன் பின்பற்றப்படுகின்றது. கூடை போன்ற கூடுகள் செய்து மீன் பிடிக்கும் முறை இதுவாகும். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பாரம்பரியமாக ஒலைகுடா, சங்குமால், மாங்காடு, சம்பை, வடகாடு, அரியாங்குண்டு ஆகிய கிராமங்களில் இம்மீன்பிடி முறை தற்போதும் பின்பற்றப்படுகின்றது. இது தவிர மண்டபம், மண்டபம் கேம்ப், வேதாளை, கீழக்கரை பகுதியில் சில கிராமங்களிலும் இம்மீன்பிடி முறை பின்பற்றப்படுகின்றது. இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் இம்முறையைப் பாரம்பரியமாகப் பின்பற்றி வருகின்றனர். ஒருகாலத்தில் முதன்மையான மீன்பிடி முறையாக இருந்த இத்தொழில் தற்போது நலிவடைந்து கொண்டே வருகின்றது.\n\nஇந்தியாவில் வணிக முதன்மைத்துவம் பெற்ற மீனினங்கள்.\nஇந்தியாவில் சுமார் 40 வகையான மீனினங்கள் வணிக முதன்மைத்துவம் பெற்றவையாகும். அவை:\n\n1. சுறா\n2. திருக்கை\n3. நெத்திலி\n4. சாளை\n5. கவலை\n6. முள்வாளை\n7. சூரை\n8. வஞ்சிரம்\n9. மவ்வளசி\n10. கானாங்கத்தி\n11. அயிலை\n12. பாரை\n13. காரல்\n14. தும்பிலி\n15. கெளுத்தி\n16. கெளிரு\n17. விலாங்கு\n18. கோலா\n19. பறவைக்கோலா\n20. முறல்\n21. ஊசிகோல்\n22. கலாப்பத்தி\n23. கொப்பரன்\n24. சீலா\n25. ஊழி\n26. மடவை\n27. காலா\n28. மா-காலா\n29. சிலந்தன்\n30. கொடுவா\n31. செப்பிலி\n32. நூலனி\n33. கலவா\n34. ககசி\n35. வெள்ளைமீன்\n36. நவரை\n37. கொருக்கை\n38. செனரயா\n39. வாளை\n40. சாவாளை\n41. வாவல்\n42. சங்கரா\n43. கன்டல்\n44. கத்தாளை\n45. பண்ணா\n46. ஊடகம்\n47. வெளுடன்\n48. குதிப்பு\n49. சுடும்பு\n50. நாக்கு\n51. மனங்கு\n52. கடவரா\n53. களத்தி\n54. கிழங்கான்\n55. அம்பத்தான் பாரா\n56. கெண்டை\nஆகியவை.\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் மீனவர்கள்\n- தமிழர் கப்பற்கலை\n- கருவாடு\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.fao.org/docrep/003/v5930e/V5930E01.htm#ch1\n- http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_43278"}, {"id": [58, 9], "question": "<Query> என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.", "document": "வளர் இயல்பு.\nஇந்த வகை மீன்கள் அதிகபட்சமாக 6.7 ‍‍செ.மீ வரை வளரக்கூடியவை என்றாலும், பொதுவாக, 5.5 செ.மீ வரை‍யே வளர்கின்றன. இது தனது உடலில் பல குறுக்கு வாட்டான அழகிய நிற வரிகளைப் பெற்றுள்ளது. இதன் குடும்பத்தில், ‍மொத்தம் 3 வகைகள் இருந்தாலும், இந்த வகை‍யே அதிக மூர்க்கம் ‍கொண்டது. சண்‍டையிடும் பழக்கம் ‍கொண்ட இந்த மீன்கள், தங்களைவிட சிறிய மீன்களைக் ‍கொல்லக்கூடியவை. இதன் முதுகு தடுப்பு, வால் துடுப்பு, மலப்புழைத் துடுப்பு ஆகியவை இணைந்து அகன்று பெரிய இறக்கைகளைப் போன்றுள்ளன. இது 3 அங்குல நீளம் வரை வளரும். இது 50 பாரன்ஹீட் முதல் 68 பாரன்ஹீட் வரை வெப்பம் தாங்கும் திறனுடையதாக இருப்பதால், இது வெப்ப மண்டலங்களில் வளர்வதற்கேற்ற மீனாகும். ‍மேலும், இந்த மீன், நல்ல வாழ்க்‍கைத் திறனைக் ‍கொண்டிருப்பதால், ‍வெப்ப மண்டலம் மட்டுமின்றி, குளிர் நீரிலும் வாழும் தன்‍மைக் ‍கொண்டது. பெண் மீன் பல நுரை போன்ற குமிழ்களை உண்டாக்கி, அவற்றை கூடுபோல் ஆக்கி, அதில் முட்டையிடுகிறது. ஆண் மீன் முட்டைகளைப் பாதுகாக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71188"}]
[{"id": [60, 0], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\n- பிரான்சின் லாவோன் நகர மக்கள் தனியாட்சியை அறிவித்து நகர ஆயரைக் கொன்றனர்.\n- அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் போரில் வென்றான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16833"}, {"id": [60, 1], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியும் பல்லவ அரச குலத்தவனுமான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் சென்ற சோழப்படைகள் எளிதாகக் கலிங்கப் படையைத் தோற்கடித்து, அதன் அரசன் \"அனந்தவர்மன் சோடகங்கன்\" ஓடிப்போகும்படி செய்தது. இப்போரும் அதன் விளைவும் கலிங்கத்துப்பரணி எனும் நாட்டுப்பாடலை உருவாக்கியது.\n\nவிளைவு.\nகிபி 1097 இல் நடந்த கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பினால் கலிங்க அரசு சோழருக்குக் கீழ்ப்பட்டு, கலிங்க அரசன் சோழப் பேரரசருக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. கலிங்க அரசன் அனந்தவர்மன் சோடகங்கன் இரண்டு ஆண்டுகள் கப்பம் செலுத்தாது விட்டதும், முதலாம் குலோத்துங்க சோழன் கலிங்கத்தின் மீதான போரை அறிவித்து, தன் அமைச்சரும் படைத்தளபதியுமான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் போர் நடக்கச் செய்தான்\n\nபோர்நிகழ்ச்சிகள்.\nகருணாகரத் தொண்டைமான் 1110 இல் காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு, பாலாறு, பெண்ணாறு, கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆகியவற்றைக் கடந்து கலிங்கத்தை அடைந்தார். படை முன்னேற்றத்தைத் தடுக்க ஆனந்தவர்மன் அனுப்பிய யானைப் படையை அழித்து, கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைச் சூறையாடிப் பாழாக்கினான். ஆனந்தவர்மன் சோழர் படையைப் போர்க்களத்தில் எதிர் கொண்டான். ஆனாலும் அவன் தோற்கடிக்கப்பட்டுப், போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47029"}, {"id": [60, 2], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி, முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் வடகலிங்க மன்னன் அனந்தவன்மனை வென்ற திறத்தைப் பாடுகிறது.\n\nஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் தென்கலிங்க மன்னன் கலிங்க வீமனை வென்ற திறத்தைப் பாடுகிறது. இந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் இந்த நூலைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.\nதொடர்பு.\nமுதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் அவன் மகன் விக்கிரமன் தன் தந்தையின் சார்பில் வேங்கி நாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்துவந்தான். அக்காலத்தில் தென்கலிங்க வீமனை வென்றதை ஒட்டக்கூத்தர் பாடிய நூலே முதலாவது கலிங்கத்துப் பரணி. \n\nகருணாகரத் தொண்டைமான் வடகலிங்கத்தை வென்றதைச் செயங்கொண்டார் பாடிய நூல் இரண்டாவது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டார் இயற்றிய பரணி சொல்நயம், பொருள்நயம் மிக்கு விளங்கியமையால் முதல் பரணி வழக்கொழிந்து போயிற்று.\n\nஒட்டக்கூத்தர் பாடிய பரணி பற்றிய குறிப்புகள்.\n- விக்கிரமன் ஐம்படைத்தாலி அணிந்திருந்த இளமைப் பருவத்திலேயே படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டபோது தெலிங்க வீமன் மலைமீது ஏறி ஒடி ஒளிந்துகொண்டான்.\n- தக்கயாகப் பரணி கொண்ட இரண்டாம் இராசராசன், பரணி (ஒட்டக்கூத்தரின் கலிங்கத்துப் பரணி) கொண்ட விக்கிரமனின் பேரன்.\n- (ஒட்டக்கூத்தரின்) பரணி கொண்ட சோழன் (விக்கிரமன்) மைந்தன் (இரண்டாம்) குலோத்துங்கன்.\n- பிள்ளைத்தமிழ் நூலின் பாட்டுடைத் தலைவன் இரண்டாம் குலோத்துங்கனின் தந்தை (விக்கிரமன்) (ஒட்டக்கூத்தரின்) பரணி கொண்டவன்.\n\nஒட்டக்கூத்தர் பரணியின் பாடல்கள்.\nசிலப்பதிகாரம் நூலுக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார், இந்திரவிழாவில் பலியிடுதலைக் குறிப்பிடும்போது மூன்று பாடல்களை மேற்கோளாகத் தருகிறார். அவை இங்குத் தரப்படுகின்றன. இந்த மூன்றில் 2ஆம் பாடல் செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் உள்ளது. மற்றைய இரண்டும் எந்த நூலிலும் காணப்படவில்லை. எனவே இவை ஒட்டக்கூத்தர் பாடிய பரணியின் பாடல் என அறிஞர்கள் கருதுகின்றனர்.\n- 1\nமோடி முன்தலையை வைப்பரே மூடி\nஆடி நின்று புதுத் திலதம்\n- 2\nஅடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ\nகொடுத்த சிரம் கொற்றவையைத் துதிக்குமாலோ\n- 3\nமண்ணின் ஆள் அற அறுத்த தங்கள் தலை\nவிண்ணின் ஆகிய தன் யாகசாலை தொறும்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45685"}, {"id": [60, 3], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "- இதற்கு முன் ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி\n\nபெயர் முறை.\nபரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் \"கலிங்கத்துப் பரணி\" என அழைக்கப்படுவதாயிற்று.தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி நூல் கலிங்கத்துப் பரணியே ஆகும். இதுவே பிற்காலப் பரணி நூல்களுக்கு வழிகாட்டியாய் அமைந்த நூலாகும். இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. காலம் (1078- 1118-குலோத்துங்க சோழன் காலம்) பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி.\nசமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.\n\nபரணி.\nபரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய வகை ஆகும். போரிலிருந்து மீண்ட தலைமகன் பால் புலவியுற்ற தலைமகளது ஊடலைத் தீர்க்க புலவர்கள் வாயிலாவதும், புலவியாற்றிய பின்னர், தலைவன் சென்ற காட்டின் கொடுமையையும் தலைவனின் வீரத்தையும், அக்காட்டிலுள்ள பேய்கள் காளிக்குச் சொல்லுவதையும், காளி பேய்களுக்கு உரைப்பதையும் எடுத்துச் சொல்லும் வடிவுடன் பரணி நூலானது அமையும். பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு( இரத்தமும் இரைச்சியும் கலந்த உணவு) அட்டு ( சமைத்து) உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்து போரில் வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக் கூறுவது. காளிக்குக் கூளிகள் கூறுவதாக அமைவது.\n\nநூலின் அமைப்பு முறை.\nகலிங்கத்துப்பரணியின் நூலமைப்பில் பின் வரும் பொருள்கள் விளக்கப்படுகின்றன.\n- கடவுள் வாழ்த்து\nபோர்த்தலைவனாகிய குலோத்துங்கன் நெடிது நின்று ஆட்சி செய்ய வேண்டுமென கடவுளைத் துதித்துப் பாடப்படுகிறது.\n- கடை திறப்பு\nகலிங்கத்தின் மேல் படையெடுத்துச் சென்ற வீரர்கள் வருவதற்குக் கால தாமதம் ஆனதால் அதனைக் கண்டு மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்ததாகவும், அப்பெண்கள் மகிழுமாறும் ஊடல் நீங்கிக் கதவைத் திறக்குமாறும் செய்ய, தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர் பற்றி கூறுவது போலவும் அமைந்தது.\n- காடு பாடியது\nகலிங்கப் போர்க்களத்தில் நிணக்கூழ் சமைத்த பேய்களின் தலைவியாகிய காளி உறையும் இடமாகிய பாலயைச் சார்ந்த காட்டைப் பற்றிக் கூறுவது. இதில் பாலை நில வெம்மையின் கொடுமை சுவையுடன் கூறப்பட்டுள்ளது.\n- கோயில் பாடியது\nகாளி உறையும் இடமாகிய காட்டில் நடுவண் அமைந்துள்ள காளிக் கோயிலைப் பற்றிக் கூறுவது. இதில் காளிக் கோயிலின் அடிப்படை(அடிவாரம், அஸ்திவாரம்) அமைத்தது, சுவர் அடுக்கியது, தூண் நிறுத்தியது முதலான செய்திகளைக் கூறுகிறது. குலோத்துங்கன் பல போர்க் களங்களில் பெற்ற வெற்றிச் சிறப்புகள் காட்டில் காணப்படும் பல வகைக் காட்சிகளோடு தொடர்புப் படுத்திக் கூறப்படுகிறது.\n- தேவியைப் பாடியது\nகாளிக் கோயிலைப் பற்றிக் கூறியபின் காளியைப் பற்றிக் கூறுவது. காளியின் உறுப்புகள் பற்றியும், குலோத்துங்க சோழனின் புகழும் இடைஇடையே கூறப்படுகிறது.\n- பேய்ப்பாடியது\nகாளியைச் சூழ்ந்திருக்கும் பேய்களின் இயல்புகள் கூறப்படுகிறது. பேய்களின் உறுப்பு நலங்கள் பற்றி நகைச் சுவையோடு விளக்கப்படுகிறது. சில பேய்களின் உறுப்பு நலங்கள் குறைந்து காணப்படுவதாகவும் , குலோத்துங்கனின் பல போர்க்கள வெற்றிகள் குறித்தும் கூறப்படுகிறது.\n- இந்திரசாலம்\nபேய்கள் சூழ காளி அரசு வீற்றிருந்த அமயத்தே ( அவையில்) இமயத்திலிருந்து வந்த முது பேய் ஒன்று தான் கற்று வந்த இந்திர சாலங்களை(மாய வித்தைகள்)க் காட்டுவதாக நகைச்சுவையுடன் கூறப்படுகிறது.\n- இராச பாரம்பரியம்\nகுலோத்துங்கனின் குடியின் வரலாறு கூறப்படுகிறது. கரிகால் சோழன் தொடங்கி சோழ வரலாறு கூறப்படுகிறது\n- பேய் முறைப்பாடு\nபரணிப்போர் நிகழ்வதற்கான முற்குறிகளைப் பேய்கள் கண்டதகக் கூறுவது இப்பகுதி. பேய்களின் பசிக்கொடுமை, அப்பேய்களுக்கு ஏற்படும் சில நல்ல குறிகள், இமயத்தில் இருந்து பேய் தான் வந்த வழியில் கலிங்கத்தில் கண்ட தீக்குறிகள், இவைகளைக் கேட்டு கணிதப்பேய் கனவும் நனவும் கண்டு, குலோத்துங்கனால் பரணிப்போர் உண்டு எனக் கூறுவதும், பின்னர் நிகழப்போவதை முன்னறிவிப்பாகக் கூறும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.\n- அவதாரம்\nகலிங்கப்போர்த் தலைவனான குலோத்துங்கன் சிறப்பை காளி பேய்களுக்குக் கூறுவது போல் அமைக்கப்பட்ட இப்பகுதியில் குலோத்துங்க சோழனின் பிறப்பு, வளர்ப்பு, இளவரசுப்பட்டம், முடி சூடியது முதலிய செய்திகள் விளக்கப்படுகிறது. சாளுக்கிய குலத்தில் பிறந்து தாய்க் குலமாம் சோழ குலத்து அரசுரிமைப் பெற்றது , இளவரசராய் இருந்த போது வட திசை நோக்கிப் போருக்கு எழுந்தது, சோழன் இறந்த சமயத்தில் சோழ நாட்டை நிலைபெறுத்தி முடிசூடியது , பெரு மன்னனாய் சிறப்புற ஆட்சி செய்தது, பாலாற்றங்கரைக்கு நால்வகைப் படையுடனும், தேவியருடனும், சிற்றரசர்கள் சூழவும் புறப்பட்ட சிறப்பு, தில்லையிலும், அதிகையிலும் தங்கிச் சென்று காஞ்சியை அடைந்தது ஆகிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.\n- காளிக்குக் கூளி கூறியது\nகாஞ்சியை அடைந்த குலோத்துங்கண் ஒரு சித்திரப் பந்தர் கீழ் அமைச்சர் முதலியோருடன் வீற்றிருந்த சிறப்பும் சிற்றாரசர்கள் பலரும் வந்து திறை செலுத்தியதும், திறை செலுத்தாத கலிங்க மன்னன் மேல் குலோத்துங்கனின் ஆனைப்படி கருணாகரத் தொண்டமான் நால்வகைப் படையுடன் போருக்கெழுந்த இயல்பும் கூறப்படுகிறது. பல ஆறுகளைக் கடந்து கலிங்கம் அடைந்ததும், கலிங்கத்தை எரிகொளுவி அழித்ததும், அது கண்ட கலிங்கமக்கள் அரசனிடம் முறையிட்டதும் , அவன் வெகுண்டெழுந்ததும், அமைச்சர் முதலானோர் அவனுக்கு அறவுரைப் பகர்ந்ததும், அதனை மதியாமல் கலிங்க மன்னன் போருக்குச் சென்றதுமான செய்திகள் விளக்கப்படுகிறது.\n- போர் பாடியது\nகலிங்கப்பேய் காளிக்கு போரின் இயல்பை கூறுவதாக அமைந்தது. நால்வகைப் படையின் செயல்கள், தீவிரமான போர்முறை , கருணாகரன் தன் களிற்றை உந்தியதும் இரு பக்கப் படைகளும் ஒருவரை ஒருவர் பொருத செய்திகளும், இரு திறத்திலும் நால்வகைப் படைகளும் பல அழிந்ததும், போரின் கடுமைத் தாங்காமல் கலிங்க மன்னன் ஓடி ஒளிந்ததும், அவனைப் பற்றிக் கொணர தன் படைகளோடு ஒற்றர்களையும் கருணாகரத்தொண்டைமான் அனுப்பிய செய்தியும், கலிங்க வீரர்கள் ஒரு மலை உச்சியில் மறைந்து நிற்பதைப் பற்றி அறிந்ததும் அது மாலை வேளை ஆனதால் போரிடாமல், விடியும் வரை காத்துநின்று விடிந்த பின் கலிங்கரை அழித்ததும், கலிங்க வீரர்கள் உருக்குலைந்து நாற்புறமும் ஓடியதும், அங்கு தன் கவர்ந்த செல்வங்களுடன் குலோத்துங்கன் பால் சென்று பணிந்து நின்றதுமான செய்திகள் அழகுபடக் கூறப்பட்டுள்ளன.\n- களம் பாடியது\nபோரைப் பற்றிச் சொல்லி முடித்த பேய் காளியைப் போர்க்களம் காணுமாறு அழைக்க காளி வந்து களத்தைக் கண்டு, அக்காட்சிகளைப் பேய்களுக்குக் காட்டுமாறு அமைந்துள்ளது. காட்சிகளைக் காட்டிய பின், நீராடி கூழட்டு உண்ணுமாறுபேய்களைப் பணிக்கிறாள் காளி. அங்கணமே பேய்கள் பல் துளக்கி, நீராடி கூழ் சமைத்து உண்ணும் இயல்பு கூறப்படுகிறது. பேய்கள் பாடும் வள்ளைப் பாட்டில் குலோத்துங்கனின் புகழ் பாடப்படுகிறது. முடிவில் பேய்கள் தங்களுக்கு பரணிக் கூழ் அளித்த குலோத்துங்கனை வாழ்த்துவதாக கலிங்கத்துப் பரணி முடிகிறது.\n\nஅரசர் இயல்புகளும் அக்காலப் போர் முறைகளும்.\nஇந்நூலில் அக்கால அரசர் இயல்புகளும் அக்காலப் போர் முறைகளும் சமுதாய நிலைகளும் கூறப்பட்டுள்ளது.\n\nபடைக்கலப் பயிற்சி.\n- அக்கால அரசர்கள் தினந்தோறும் படைக்கலப் பயிற்சி பெற்றனர். அவ்வாறு பயிற்சி முடிந்த பின் தம் அரையிலே (இடையில்) உள்ள உறையில் அதனைப் பூணும் வழக்கம் இருந்தது.\n\nஅரசவை.\n- அரசு வீற்றிருக்கும் போது அரசனின் தேவியரும் உடன் இருத்தல் வழக்கம்.\n- அரசனுக்கு சேவையாற்ற 'அணுக்கிமார்' எனப்படுவோர் இருந்தனர். இவர்கள் நாடகம், நிருத்தம் முதலியவற்றாலும், பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி எனும் நால்வகைப் பண்ணிலும் வல்லவர்களாய் ஆடல் பாடல்களில் சிறந்திருந்தனர். இவர்களும். யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக்கருவி வல்லார் பலரும் அரசவையில் ஒரு பக்கத்தே இருப்பர்.\n- அரசன் புகழ் பாடுவோராகிய சூதர், மகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதளிகர் என்போரும் அரசவையில் இருந்தனர்.\n- அரசனுக்குப் பிறர் விருப்பத்தை அறிவித்தும், அரசன் கட்டளையைப் பிறர்க்கு அறிவித்தும் ஒழுகுவோன் 'திருமந்திர ஓலையான்' எனப் பெயர் பெற்று அரசவையில் காணப்படுவான்.\n\nபயணம்.\n- அரசன் நால்வகைச் சேனைகளோடும் ஒன்று குறித்துப் பயணப்படுங்கால் மறையோருக்குத் கொடை முதலிய தருமங்கள் செய்வான். அச்சமயம் கவிவாணர்களுக்குப் பரிசுகள் அளித்துப் புறப்படுவான்.\n- பேரரசர் புறப்படுங்கால் அரசர் வாழ்கவென ஜெயஒலி முழக்கமும், மறையவர் மறைமொழி ஓதுதலும் அக்கால வழக்கமாகும்.\n- பயணம் செய்வோர் யானையூர்ந்தும், தேரூர்ந்தும், சிவிகையூர்ந்தும் செல்வர். சங்கொலி மங்கல ஒலியாகக் கருதப்பட்டது. அரசர் புறப்படும்பொழுது சங்கொலியோடு பல்லியங்களும் முழங்கிச் செல்லும். யானை மீது முரசதிர்ந்து செல்லும்.\n\nஅரசர்க்கு வழங்கப்படும் திறைப் பொருட்கள்.\n- பேரரசருக்கு பிற மன்னர்கள் திறையாக பல பொருட்களையும் கொண்டு வந்து இடுவர். மணி மாலை, பொன்னணி, முடி, பொற்பெட்டி, முத்துமாலை, மணிகள் இழைத்த ஒற்றைச் சரடு, பதக்கம்,மணிக்குவியல், பொற்குவியல், மகரக் குழை முதலியனவும் வழங்கப்பட்டன.\n- திறைப்பொருளாக யானை,குதிரை,ஒட்டகம் முதலியனவும் வழங்கப்பட்டன.\n- இத்திறைப்பொருட்களை எருதுகளின் மீது ஏற்றிக் கொண்டு வந்தனர்.\nபிறந்த நாள்.\n- அரசனுடைய பிறந்த நாளை மக்கள் சிறப்புடன் கொண்ண்டாடினார்கள். அரசனும் மக்கள் மகிழ்ச்சி கொள்ளுமாறு பல செயல்களைச் செய்வான்.\n- அரசனின் பிறந்த நாள் 'வெள்ளணி நாள்' என்றும் 'நாண்மங்கலம்' என்றும் பெயர் பெறும். குலோத்துங்கன் ஆட்சியில் ஒருநாள் போல் எந்நாளும் மக்கள் மகிழ்ச்சி பெருக இருந்தனர்\n\nசிற்றரசர் இயல்புகள்.\n- பேரரசர் தம் கழலை அடைந்த சிற்றரசர்களுக்கு அஞ்சல் அளித்து தம் அடியினை அவர் முடி மீது வைத்து அருள் செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.\n- பேரரசர் யானை மீது ஏறும் போதும் தம் அடிகளைச் சிற்றரசர் முடிமீது வைத்து ஏறும் வழக்கம் இருந்தது.\n\nஅமைச்சர்கள்.\n- பேரரசர்களின் அமைச்சர்கள் சிற்றரசர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். மேலும் சிற்றரசர்கள் அமைச்சர்களிடம் பணிவுடன் ஒழுகி வந்தார்கள் என அறியலாகிறது.\n\nஉசாத்துணை.\nவித்துவான் பெ. பழனிவேல் பிள்ளை அவர்கள் எழுதிய கலிங்கத்துப் பரணி. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். - 1965\n\n\n\n\n", "document_id": "ta_ta_68007"}, {"id": [60, 4], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "குடும்ப வாழ்க்கை.\nகருணகரர் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்தவர். கலிங்கத்துப்பரணி இவரின் பிறப்பைக் குறித்து விவரமாக உரைக்கிறது. இவர் கும்பகோணத்தின் நாச்சியார்கோவிலுக்கு அருகே உள்ள தற்காலத்தில் வண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் வண்டாழஞ்சேரி என்ற ஊரில் பிறந்தவரும், இவர் முதலாம் குலோத்துங்கரின் நன்பரும் ஆவார். இவர் மனைவியின் பெயர் அழகிய மணவாளினி மண்டையாழ்வார். \n\nஇலங்கை போர்.\nசோழ முடியரசின் கீழ் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர் இலங்கையிலுள்ள சோழ மாகாணத்தின் சுதந்திர அரசராகும் பொருட்டு, சிங்கள அரசரொருவருடன் சேர்ந்து சோழரை எதிர்க்கத் துணிந்தார். இதனையறிந்த குலோத்துங்கர் வெகுண்டெழுந்து அச்சிற்றரசனைச் \"சிவ துரோகி\" (சைவ மதத்தைச் சேர்ந்த சோழர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தால்) என அறிவித்தார். அரசருக்கு தன் நன்றியுணர்வைக் காட்ட தகுந்த சமயமெனக் கருதிய கருணாகரர், அச்சிற்றரசனைப் போரில் வென்று இலங்கையில் சோழர் ஆட்சியை உறுதியாக்கினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் இவர் நினைவாகக் கட்டப்பட்டது. இலங்கையில் உள்ள தொண்டைமானாற்றுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.\n\nகலிங்கப் போர்.\nகலிங்கத்தை ஆண்டு வந்த அனந்தவர்மன் சோடகங்கன் என்ற சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் என்ற மேலை கங்க மன்னனின் புதல்வன், முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரம சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.\n\nகலிங்கத்துப்பரணி.\nகலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற பரணியே கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.\nகலிங்கத்துப்பரணியிலிருந்து மூன்று பாடல்கள்\n- 1\nஅலகில் செருமுதிர் பொழுது வண்டையர் \nஉலகு புகழ் கருணாகரன்றன தொருகை \n- 2\nகடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்\nசுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்\n- 3\nவண்டை வளம்பதி பாடிரே \nபண்டை மயிலையும் பாடிரே \n\nசிலையெழுபது.\n68-சிலையெழுபது (கம்பர்)கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.\n\nஅவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்\nதருள்வன் னியரை யாம்புகழ்ச்\nசெவிக்கா ரமுதமெனக் கேட்டுச்\nசிந்தையுவந்து சீர்தூக்கிப்\nபுவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்\nபொற்றண் டிகபூடணத்தோடு\nகவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்\nகருணாகரத்தொண்டை வன்னியனே.\n\nதற்கால இலக்கியத்தில்.\nசாண்டில்யன் எழுதிய மூன்று பகுதிகள் கொண்ட புதினமும் சோழரின் கடற்படையின் கடல்கடந்த வெற்றிகளைக் கூறும் புதினமான கடல் புறாவின் கதைத்தலைவன் இந்த கருணாகரத் தொண்டைமானாவான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16834"}, {"id": [60, 5], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "கொப்பம் என்பது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள ஊர். கங்கை கொண்ட சோழனது இரண்டாவது மகன் இரண்டாம் இராசேந்திர சோழன். இவன் கொப்பத்தை வென்றதைப் பாடுவது இந்தப் பரணி நூல். கொப்பத்துப் போரின்போது சோழவேந்தனாக விளங்கியவன் முதலாம் இராசாதிராசன். இவன் கொப்பத்துப் போரில் யானைமீதேறிப் போரிட்டபோது கொல்லப்பட்டான். இதனால் இவனை ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ எனச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. \n\nமேலைச் சாளுக்கிய வேந்தன் ஆகவமல்லன் இவனை எதிர்த்துப் போரிட்டுக் கொன்றவன். கொல்லப்பட்ட சோழனின் தம்பி இரண்டாம் இராசராசன் படைநடத்திப் போரில் வெற்றி கண்டான். இதனைப் பாடுவதே கொப்பத்துப் பரணி.\n\nகொப்பத்துப் பரணி நூல் இப்போது கிடைக்கவில்லை. என்றாலும் இந்தப் பரணி நூல் பற்றிப் பின் வந்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. \nகுறிப்பு.\n- கங்கை கொண்ட சோழன் (முதலாம் இராசேந்திரன்)\n- கங்கை கொண்ட சோழனின் முதல் மகன் முதலாம் இராசாதிராசன்\n- கங்கை கொண்ட சோழனின் இரண்டாம் மகன் இரண்டாம் இராசேந்திரன்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, 2005\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44863"}, {"id": [60, 6], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "தோற்றம்.\nகாஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டைமண்டலத்தை 24 கோட்டங்களாகப் பிரித்து யது வம்ச மரபினரே ஆண்டு வந்தார்கள். இவர்களே பல்லவர் எனப்பட்டனர். இந்த பல்லவ, யது வம்சத்தவர்களும், இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொண்டைமண்டலத்தை ஆட்சி நடத்தி வந்த குறுநில யது மன்னர்களும், யது தளபதிகளும் தொண்டைமான் ஆவர். பிற்காலத்தில் பல்லவர்களின் வலிமை குன்றிய பிறகு குறுநில மன்னர்கள் தன்னாட்சி நடத்தி வந்தனர்.\n\nபல்லவர்.\nஇளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயர்களும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி என்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெயரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன.\nசோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் தொண்டைக் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.\n\nசோழர் ஆட்சியில் தொண்டைமான்.\nவண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமான்.\nபன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி.கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவ அரசன் ஆவான். சோழ மாமன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் நட்பு காரணமாகவே குலோத்துங்கன் காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். கருணாகரன் கலிங்கப் போருக்குப் படைத்தலைவனாய்ப் புறப்படும் போது, இவனுடைய தமையனும் குலோத்துங்க சோழனின் நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் குறிக்கப்படுகிறது.\n\nஎன்ற பாடலால் இதை அறியலாம். தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் சிறந்திருந்த நகரங்களில் ஒன்று. இக்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் வண்டை நகராக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அக்காலத்தில் வண்டைநகர், மல்லை மாமல்ல புரம், காஞ்சி, மயிலை (மயிலாப்பூர்) என்பன சிறந்த பட்டினங்கள் எனவும் அவை அடங்கிய நாடே தொண்டை நாடு என்பதும் கீழ்வரும் பரணி பாடலால் அறியலாம்.\n\n- 1\nஅலகில் செருமுதிர் பொழுது வண்டையர் \nஉலகு புகழ் கருணாகரன்றன தொருகை \n- 2\nகடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்\nசுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்\n- 3\nவண்டை வளம்பதி பாடிரே \nபண்டை மயிலையும் பாடிரே \n\nஅறந்தாங்கி தொண்டைமான்.\nஅறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் \nமுந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் \nகண்டுபிடிக்கப்பட்டுள்ளன. \nஅறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு புலப்படவில்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது.\n\nபுதுக்கோட்டை தொண்டைமான்.\nஇவர்கள் கள்ளர் குலத்தினர். இவர்களுக்கும் கருணாகர தொண்டைமான் வம்சத்தினருக்கும் எவ்வித தொடர்புமில்லை. இவர்கள் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை.\n‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன். என்பது விளக்கும்.\n\nஆவடை ரகுநாத தொண்டைமான்.\nஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன. தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான்\n\nஇரகுநாத தொண்டைமான் - 1686 - 1730.\nதொண்டைமான்களில் புதுக்கோட்டை நகரத்தை உருவாக்கிய பின் முதல்வர் மன்னர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர்.\n\nதற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது. இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தாம்\n\nரெகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சியின்பேர்துசேது நாட்டின் வடபகுதியான புறமலை நாட்டையும், கொடுங்குன்றம் என்ற பிரான்மலைக்கும் அப்பால் உள்ள கள்ளர் சீமையை அந்த மன்னரது மைத்துனர் ரெகுநாதராயத் தொண்டைமான் தன்னரசராக தம்மை அறிவித்துக் கொண்டார்.\nகள்ளர் சீமை பிரிந்து தன்னரசு நிலை பெற்றது\n\nவிஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769.\nஇவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர்.\n\nஹிஸ் ஹைனெஸ் பிரகதம்பாதாஸ் ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 8 (1839 – 1886)\n\nஇவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபால் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது. இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்\n\nபிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.\nபுதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் மின்சார வசதி செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.\nஇந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.\n1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் பல கட்டிடங்களையும், மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார்.\nராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . இவர்1997இல் மறைந்தார்.\n\nயது குல தொண்டைமான் கட்டிய கோவில்கள்.\nதிருப்பதி\n\nதிருப்பதி, ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். இது திருமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருமலையில் விஷ்ணுவுக்காக அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. இக் கோயிலே திருப்பதி நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனலாம். ஏழுமலை என்று அழைக்கப்படும் இம் மலையில் அமைந்துள்ள இக் கோயில் தொண்டைமானால் கட்டப்பட்டது. திருமலை ஸ்ரீ ஏழுமலையான் கோவில் தங்க கதவை திறந்து பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தை யாதவர்களே முதலில் தரிசிக்க வேண்டும். இந்த வழக்கம் கோவில் கட்டப்பட்டதிலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. \nமாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்\n\nசென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சற்று (3 கி.மீ) தொலைவிலும், சென்னை-ஆவடி நெடுஞ்சாலையில் திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து அருகே (வடக்கே 0.8 கி.மீ) இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. இதை வட திருமுல்லைவாயில் என்பர்.\nசுந்தரமூர்த்திநாயனாரால் பாடல் பெற்ற தலம்.\n\nமேற்கோள்கள்.\n1. பெரிய பெருமாள் பழனிவேல் பிள்ளையின் உரையுடன் கலிங்கத்துப் பரணி- தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1912\n\n\n\n\n", "document_id": "ta_ta_15878"}, {"id": [60, 7], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "கூடலசங்கமம் என்பது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆறும், துங்கபத்திரா ஆறும் கூடுமிடம்.\n\nசோழர் ஆட்சி\n- கங்கை கொண்ட சோழன் (முதலாம் இராசேந்திரன்)\n- கங்கை கொண்ட சோழனின் முதல் மகன் முதலாம் இராசாதிராசன்\n- கங்கை கொண்ட சோழனின் இரண்டாம் மகன் இரண்டாம் இராசேந்திரன்\n- கங்கை கொண்ட சோழனின் மூன்றாம் மகன் வீரராசேந்திரன்\n\nகொப்பத்துப் போரில் இரண்டாம் இராசேந்திரன் வென்றதன் பின்னும் மேலைச் சாளுக்கியரோடு சோழர் தொடர்ந்து போரிடவேண்டியதாயிற்று.\n\nசோழர்க்கும் கீழைச் சாளுக்கியருக்கும் இடையே திருமண உறவு உண்டாயிற்று. இதனால் மேலைச் சாளுக்கியர் பகை மேலும் வலுத்தது.\n\nகீழைச் சாளுக்கியரது வேங்கி நாட்டை மேலைச் சாளுக்கியர் தாக்கினர். இதனால் வீரராசேந்திரன் மேலைச் சாளுக்கியரோடு மூன்று முறை போரிட வேண்டியராயிற்று. மூன்றாவது போர் கூடலசங்கமம் என்னுமிடத்தில் நடைபெற்றது. மேலைச்சாளுக்கியன்சோமேசுவரனுக்கு எதிராக இந்தக் கூடல சங்கமப் போரில் வீரராசேந்திரன் பெற்ற வெற்றியைப் பாடியதே கூடலசங்கமத்துப் பரணி.\n\nகூடலசங்கமத்துப் பரணி நூல் இப்போது கிடைக்கவில்லை. \nஎன்றாலும் இந்தப் பரணி நூல் பற்றிப் பின் வந்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\n\nநூலின் காலம் 11-ஆம் நூற்றாண்டு.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, 2005\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44864"}, {"id": [60, 8], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.\n\nகி.பி 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக் காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழ நாட்டில்பெரும் அழிவுகளை உண்டாக்கினான்.\n\nஇவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், \"சுங்கம் தவிர்த்த சோழன்\" என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.\n\nகுலோத்துங்கனின் சோழ மரபு உரிமை\n\nராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அநபாய சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத்துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது.\n\nஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன். ஆறாம் விக்கிரமாதிதனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபை புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n\nகுழப்பங்கள்:\n\nசோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது. இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கழகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப் பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.\n\nசாளுக்கியப் போர்\n\nஅரசுரிமையை ஏற்றவுடன் குலோத்துங்கன் கலகங்களை கட்டுப்படுத்துவதில் ஈடுப்பட்டான். அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆகிய ஆறாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான் ஆதலால் குலோத்துங்கன் அரசுரிமை பெற்றதை தாளாமல் தொடர்ந்து கலகங்களை மக்கள் மூலம் ஏற்படுத்தினான். இதன் பொருட்டு சாளுக்கியனுடன் போர் புரிந்தான் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கியனாகிய இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவும் பொருட்டு (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனை பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழ படைகளோ சாளுக்கியப் படைகளை வேகமாக தக்க ஆரம்பித்தன, தோல்விதனை உணர்ந்த விக்கிரமாதித்தன் படைகளைப் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்தான். தனது வெற்றியை உறுதி செய்த்த குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை நசுக்கித் தள்ளிவிட்டு சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து சோழ நாடு திரும்பினான். சாளுக்கிய போரில் சாளுக்கியனுடன் உறவுக் கொண்ட கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.\n\nபடைத் தளபதிகள்:\n\nசாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள்.\n\n1) இளவரசன் ராஜேந்திர சோழன்\n\nகுலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். இவன் யானைப் படைகளை கை கொள்வதில் சிறந்தவனாக விளங்கியதாக கூறப்படுகின்றது. வாள் பயிற்ச்சியில் மிகப் பெரும் வீரனாக விளங்கியதாக அறியப் படுகின்றது.\n\n2) அரையன் காளிங்கராயர்:\n\nகுலோத்துங்கனின் அரசபையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அமைச்சனாகவும் படைகளை கையாள்வதில் அன்புவம் மிகுந்த செனதிபதியாகவும் விளங்கியவர் அரையன் காளிங்கராயர். இவரது படைத் தலைமையில் தான் சாளுக்கிய போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இவரின் மறு பேர் அரையன் பொன்னம்பலக் கூததன்.\n\n3) சேனாதிபதி இருங்கோவேள்\n\n4) அரையன் சயந்தன் ஆகியோர் இப்போரில் கலந்துக் கொண்டதாக காணப் படுகின்றது.\n\nபாண்டிய சேர யுத்தங்கள்:\n\nகுலோத்துங்கனின் ஆரம்பக் காலங்கள் போர்க் களத்தில் தான் பெரிதும் செலவிடப் பட்டன. தான் ஆட்சி ஏறிய பின்பு தனது ஆட்சியை நிலைப் படுத்தும் பொருட்டு ஏற்ப்பட்ட போர்கள் ஆதலால் அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் வேண்டி இருந்தது. அவனிற்கு துணை நின்று போர் புரியவும் தலை சிறந்த படைத் தலைவர்கள் கிடைத்தார்கள்.\n\nசாளுக்கிய தேசத்தில் போரினை வென்று அவன் சோழ தலைநகரிற்கு திரும்பாமல் நேராக பாண்டிய தேசம் நோக்கி சென்றான். சோழர்களின் படைத் தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான் குலோதுங்கநிற்கு உதவும் பொருட்டு. அவனுடன் சோழர்களின் படைத் தளபதி பல்லவ தொண்டைமான் என்கின்ற கருணாகர தொண்டைமானும் உடையான் ஆதித்த வேடவனாமுடையானும் படை முகாம் மிட்டு இருந்தனர். இவர்கள் பொன்னமராவதி அருகே முகாமிட்டு குலோதுங்கனுக்காக காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன் படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து கழகத்தில் ஈடுப்பட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர். இத்தனை அடுத்து தனது இளவல் விக்கிரமனை பாண்டிய சோழன் என்ற பேருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான் குலோத்துங்கன்.\n\nபடைத் தளபதிகள்:\n\n1) கருணாகரப் பல்லவன்\n\nகருணாகரப் பல்லவன் என்கின்ற பல்லவ தொண்டைமான் குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்களில் இருந்தே தோழனாக இருந்தவனாக காணப் படுகின்றது. ஆதலால் குலோத்துங்கன் ஆட்சி தொடக்கத்திலிருந்தே படைகளை ஆளுமைப் படுத்தி வந்தவன் என்பது திண்ணம். கருணாகரனும், காளிங்கராயனும் குலோத்துங்கனின் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்ற படைத் தலைவர்களாவர். இவ்விரண்டு நபர்களை மையப் படுத்தியே பெரும் போர்களை குலோத்துங்கன் புரிந்தான் என்பதும் திண்ணம்.\n\n2) உடையான் ஆதித்தன்:\n\nஉடையான் ஆதித்தன் என்கின்ற அரையன் மூவேந்தவேளாண். இவன் குலோத்துங்கனின் படைத் தளபதிகளுள் ஒருவன் ஆவான். மூவேந்த வேளாண் பாண்டியப் போரினை அடுத்து நிகழ்ந்த சேர யுத்தத்திலும் கலந்துக் கொண்டவன். ஆதலால் இப்பய்ரினைப் பெற்றான்.\n\n3) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்\n\n4) அழகிய மணவாள நம்பி\n\n5) ராஜ ராஜ மதுராந்தகன்.\n\nஇவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ்ந்த சேரப் போரிலும் ஈடுப் பட்டவர்கள். இவர்களில் அழகிய மணவாள நம்பியும், ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப் பட்டனர்.\n\nசேர யுத்தம் :\n\nகாந்தளூர் எனப்படும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காக விளங்கியது. ராஜ ராஜ சோழனின் காலம் தொட்டு காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள் பாண்டியர்கள் தோற்பதை எண்ணியவுடன் பின்வாங்கினர். காந்தளூர் அருகே சேர மன்னன் ரவி மார்த்தாண்ட வர்மன் தயாரக இருந்தான் குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கழகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன் காலத்தினைக் கடக்காமல் சேரர்களை எதிர்நோக்கி சென்றான். பாண்டியர்களை விட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர் சேரர்கள். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை பின் வாங்கி கடலோடியது. பாண்டிய படையும் இலங்கை படையும் சேரப் படைக்கு உதவினார்கள். இவ்வாறாக சேரப் படை சோழர்களை எதிர்நோக்கி காத்திருந்தது.\n\nகருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் தலைமயில் போரினால் ஈடுப் பட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால் அவர் நேராக காந்தளூர் போரிற்கு படையுடன் வந்தார். ஆதலால் குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்து போரிட்டான். மிகவும் இளைய வயதினை உடைய ரவி மார்த்தாண்ட வர்மன் குலோதுங்கனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சேர தேசத்தினை வென்று திரும்பினான் சோழன்.\n\nபடைத் தளபதிகள்:\n\nகருணாகரத் தொண்டைமான், காளிங்கராயர், உடையான் ஆதித்தன் இவர்களைத் தவிர வேறு சில படைத் தலைவர்கள் இப்போரினில் பங்கேற்றனர்.\n\n1) கரனை விழுப்பரையர்\n\n2) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி\n\nஇலங்கைப் போர் :\n\nவீர ராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய விஜயபாகு குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக் காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். சிங்கள தேசத்தில் இருந்த சோழ வீரர்களை கட்டுப்படுத்த சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்க செய்தான். குலோத்துங்கன் சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில் இலங்கை தேசத்தில் சோழ அரசு பலம் குன்றியது. சாளுக்கிய தேசத்தை வென்ற பின் குலோத்துங்கன் பாண்டிய தேசத்தை நோக்கி பயணப்பட்டான். சிங்கள தேசத்தை இழக்க விருப்ப படாத குலோத்துங்கன் தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர்.\n\nராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் மிகவும் சீரிய போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. இத்தோல்வியினை அடுத்த மனம் குன்றாத விஜயபாகு மகானகக்குளா என்ற இடத்தில் படை வீடு அமைத்து திட்டம் தீட்டினான். சுதந்திர சாம்ராஜ்யத்தை அமைத்திட திட்டம் தீட்டிய விஜய பாகுவின் அடி மனதில் வேள்வி எரிந்துக் கொண்டிருந்தது. ஆதலால் அவன் புத்திக்கு சிறந்த யோசனை எழுந்து படை வீட்டைக் கலைத்தான்.\n\nசிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன். நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கழகம் ஏற்பட்டது. இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.\n\nசாளுக்கியனுடனும் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்ப்பட்ட போர்கள் காரணமாக இலங்கையில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்கன் ராஜேந்திரனை சோழ தேசம் திரும்பும் படிக் கட்டளை இட்டான். அருகே குழப்பங்களை கலைந்த பின்பு இலங்கையை பின்பு பார்க்கலாம் என்று எண்ணிய அவன் சோழப் படைகளைப் பின்னுக்கு எழுத்தான். இவ்வாறாக விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும் வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது. இலங்கையை மட்டுமே இழந்திருந்தது.\n\nபடைத் தளபதிகள்:\n\n1) இளவரசன் ராஜேந்திரன்\n\n2)வீர விச்சாதிர மூவேந்த வேளார்\n\n3)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்\n\nமுதலாம் கலிங்கத்துப் போர்\n\nகுலோத்துங்கன் தெற்கே பாண்டிய தேசம் நோக்கித் திரும்பிவுடனே சாளுக்கிய அரசை கைப்பற்றினான் ஆறாம் விக்கிரமாதித்தன். அரசை கைப் பிடித்தவுடன் மீண்டும் சோழனுடன் போர் புரிய விரும்பாத அவன், கலிங்க தேசத்தினை துண்டி விட்டான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான், அதனை எதிர்த்து வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுத்தனர். வெங்கிக்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர். முதலாம் கலிங்கத்துப் போர் குலோத்துங்கனின் ஆரம்ப ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த ஒரு போராகும். \n\nபடைத் தளபதிகள்:\n\nகுலோத்துங்கனின் மைந்தன் விக்கிரம சோழன் இப்போரினில் பங்கு கொண்டான். அவனிற்கு துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர்.\n\nஇரண்டாம் கலிங்கத்துப் போர்\n\nஇந்த இரண்டாம் கலிங்கத்துப் போரே தமிழக வரலாற்றின் சிறப்பு மிகுந்த போராக காணப் படுகின்றது. களிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் மிகக் கடுமையாக போர் நிகழ்ந்ததாக காணப்படுகின்றது.\n\nஇப்போரின் தலைமை ஏற்று நடத்தியவன் கருணாகரத் தொண்டைமான். இப்போரின் காரணங்கள் தெளிவாக அறிய இயலவில்லை ஆனால் கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போரினை புரிந்துள்ளதாக தெரிகின்றது. கலிங்கத்துப் பரணி என்றக் காவியத்தினை இப்போரினை அடுத்து ஜெயம் கொண்டார் என்ற புலவன் பாடியதன் மூலம் இப்போரின் தன்மைதனை உணர்கின்றோம். ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப் படுவது பரணி என்ற தொடரின் மூலம் கருணாகரன் மிக வலுவுள்ள படைதனை எதிர்க் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளான் என்று அறிகின்றோம். மிக வலுமை மிகுந்த படைதனைக் கொண்டிருந்த அனந்தவர்மன், கங்கபாடி, இரட்டை மண்டலம் மற்றும் சாளுக்கியப் படைகளின் தோழமைப் பெற்று சோழனை எதிர்த்து நின்றான். காஞ்சி நகர் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இருப் பெரும்படைகளும் மோதியதில் இழப்புகள் இருப்பக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழ தேசம் கலிங்கத்தை அடிப்பணிய வைத்தது. இந்த யுத்தமே கலிங்கத்துப்பரணியாக மாறியது.\n\nபடைத் தளபதிகள்:\n1) கருணாகரப் பல்லவன்\n\n2) அரையன் காளிங்கராயர்\n\n3) அரையன் ராஜ நாராயணன்\n\nவெளிநாட்டு வணிகத் தொடர்புகள்\n\nஇலங்கை நாட்டினை குலோத்துங்க சோழன் இழந்திருந்தாலும் அவனது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் மிகவும் மேலோங்கி இருந்தது. வீர ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்திலேயே குலோத்துங்கன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குலோத்துங்கன், அவனது ஆட்சி காலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருந்தான். சாம்ராஜ்ய போட்டியில் சமாதானத்தை நிறுவும் வலிமை மிக்கவனாக இருந்தான். ஸ்ரீ விஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக குலோத்துங்கனின் மைந்தன் ராஜ ராஜ சோழன் பெரும் படையுடன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமால், குலோத்துங்க சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். அவனே இளவயதில் சீன தேசம் சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஆட்சி அமைத்த பின்பு சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். இவ்வாறு வாணிகம் அவனது ஆட்சி ஆண்டில் சிறப்புற விளங்கியது. மேலும் வாநிகத்தினை பேருக்கும் வண்ணம், சுங்கத்தை நிறுத்தினான் ஆதலால் இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார்.\n\nசீன தேசம் அடுத்து குலோத்துங்கனின் அவையினர் கம்போச நாட்டிலும், சக்கர கோட்டத்திற்கும், பாலி தேசத்திற்கும் , பாகர் (burma) நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர்.\n\nஅமைச்சரவை\n\nவாசுதேவ பட்டர்\n\nகுலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன்.\n\nபிரம்மராயர் பார்த்திவேந்திரர்\n\nகுலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன்.\n\nபடைத் தலைவர்கள்:\n\n1) கருணாகரப் பல்லவன் 2) அரையன் காளிங்கராயர்3) சேனாதிபதி இருங்கோவேள் 4) அரையன் சயந்தன் 5) உடையான் ஆதித்தன் 6) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர் 7) அழகிய மணவாள நம்பி 8) ராஜ ராஜ மதுராந்தகன் 9) கரனை விழுப்பரையர் 10) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி2)வீர விச்சாதிர மூவேந்த வேளார் 11)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான் 12) அரையன் ராஜ நாராயணன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4188"}, {"id": [60, 9], "question": "<Query> என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.", "document": "பிற்காலப் புலவரான \"பலபட்டடைச் சொக்கநாதர்\" \"பரணிக்கோர் செயங்கொண்டான்\" என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். ஒட்டக்கூத்தரும் \"தெந்தமிழ்த்தெய்வப் பரணி\" என்று இவர் பாடிய பரணியைச் சிறப்பித்துள்ளார்.\n\nபுகார் நகர வணிகப் பெருமக்களைச் சிறப்பித்து \"இசை ஆயிரம்\" என்ற நூலையும் பாடியுள்ளார். அத்துடன் \"உலாமடல்\" என்னும் நூலையும் பாடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4664"}]
[{"id": [61, 0], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "இவற்றோடு, இத்தொடருக்கு, புவியியல், பொருளியல், பண்பாட்டு அம்சங்களும் உண்டு. இரண்டாம் உலகப்போர் முடிந்ததில் இருந்து, இத்தொடர், உயர் வருமானம் கொண்ட ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளைக் குறிக்கவே பயன்படுகிறது. \n1. பிரித்தானியா\n2. அயர்லாந்து\n3. பிரான்சு\n4. மேற்கு ஜெர்மனி\n5. எசுப்பானியா\n6. இத்தாலி\n7. போர்ச்சுக்கல்\n8. பின்லாந்து\n9. ஆஸ்திரியா\n10. சுவிட்சர்லாந்து\n11. சுவீடன்\n12. நார்வே\n13. லீக்டன்ஸ்டைன்\n14. மொனாக்கோ\n15. ஐஸ்லாந்து\n16. டென்மார்க்\n17. கிரேக்கம்\n18. நெதர்லாந்து\n19. பெல்ஜியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18042"}, {"id": [61, 1], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "மேற்குமயமாக்கம் என்பது ஒரு நாட்டின் பண்பாடு மேற்கத்தியப் பண்பாட்டுக் கூறுகளை தழுவுவதாகும்.\n\nவரலாற்றாளர் ஆர்னால்டு டோய்ன்பீ மேற்கத்திய பண்பாட்டை வரையறுக்கையில் கிறித்தவ சமயத்தை பெரும்பான்மையாகப் பின்பற்றும் உலகப் பகுதிகள் என்றார். இந்த வரையறுப்பின்படி தற்கால ஆப்பிரிக்காவின் சில பகுதிகளும் மேற்கத்தியப் பண்பாட்டைச் சேர்ந்தவையாம்; 1950களில் இருந்து பல ஆப்பிரிக்கர்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியுள்ளனர். மேற்கத்தியப் பண்பாட்டின் மொழிகளாக ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கேயம், பிரான்சியம், இடாய்ச்சு, டச்சு, இத்தாலியம், ஆபிரிகான்சு, டகலோக் உள்ளன.\n\nமேற்கத்திய பண்பாட்டின் அடையாளங்களாக மேற்கத்திய கிறித்தவம், ஐரோப்பிய பண்பாடு (மிகக் குறிப்பாக கிரேக்க, உரோமை மரபுகள், ஐரோப்பிய மொழிகள், இடாய்ச்சு நிறுவனங்கள், மறுமலர்ச்சிக் காலம், பரோக் பாணி, அறிவொளிக் காலம், இருபதாம் நூற்றாண்டின் நவீனவிய இயக்கங்கள்) உள்ளன. இந்தப் பண்பாட்டை ஐரோப்பா (அதாவது போர்த்துகல், எசுப்பானியா, பிரான்சு, இத்தாலி, மால்ட்டா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஐசுலாந்து, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, லிதுவேனியா, லாத்வியா, எசுத்தோனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, சுலோவீனியா, அங்கேரி, குரோவாசியா, கிரேக்கம் (நாடு), சைப்பிரசு); அமெரிக்காக்கள் (அதாவது கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ, சிலி, கோஸ்ட்டா ரிக்கா, அர்கெந்தீனா, உருகுவை, பிரேசில், வெனிசுவேலா, கொலொம்பியா, பெரு, எக்குவடோர், பொலிவியா, பெலீசு, குவாத்தமாலா, ஹொண்டுராஸ், பனாமா, எல் சால்வடோர், கியூபா and டொமினிக்கன் குடியரசு) ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிலிப்பீன்சில் காணலாம். இந்நாடுகள் அனைத்தும் ஒரங்கிணைந்து மேற்கத்திய சமூகமாக குறிப்பிடப்படுகின்றன. ஆசியாவில் மிகவும் மேற்குமயமாக்கப்பட்ட நாடாக இசுரேல் விளங்குகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86050"}, {"id": [61, 2], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "வெளி இணைப்பு.\n- DreamSpark website\n\n\n\n\n", "document_id": "ta_ta_85260"}, {"id": [61, 3], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "பொதுவில் இந்த 'நோர்டிக் நாடுகள்' என்ற பெயர் பலராலும் 'ஸ்காண்டனேவிய நாடுகள்' என்ற பெயருடன் பொருத்திப் பார்க்கப்படுவதாயினும், உண்மையில் இவை வெவ்வேறாகவே இருக்கின்றன..\n\nஇந்நாடுகளில் மொத்தமாக 25 மில்லியன் அல்லது 250 இலட்சத்திற்கு மேலான மக்கள் வசிக்கின்றார்கள். இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் அண்மையில் குடியேறியுள்ளார்கள். மேலும், நோர்டிக் நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையில் நடுவர்களாகவும் (mediators) ஆகவும் உதவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4850"}, {"id": [61, 4], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "இப்பட்டத்திற்கான தகுதி உலகெங்கிலும் வேறுபடுவதால் இந்தப் படிப்பு ஓர் தொழில்சார் படிப்பாக இல்லாமலிருக்கவும் பொறியியல் துய்ப்பறிவு இல்லாமலிருக்கவும் வாய்ப்புள்ளது. சில நாடுகளில் இக்கல்வி தேசிய தொழில்சார் சமூகத்தின் ஒப்புதலை பெறாமலிருக்கவும் கூடும். \n\nசில நிறுவனங்கள் இளங்கலை அறிவியல் (பொறியியல்) (BSc Eng) அல்லது இளங்கலை பொறியல் (அறிவியல்) (BESc) அல்லது பொறியியலில் இளங்கலை அறிவியல்(BSE) அல்லது இளங்கலை செயல்முறை அறிவியல் (BASc) பட்டங்கள் வழங்குகின்றன. காட்டாக இளங்கலை செயல்முறை அறிவியல் (BASc) பட்டத்தை கனடா வழங்குகிறது.\n\nஅயர்லாந்து|அயர்லாந்தின் டப்ளின் பல்கலைக்கழகத்தில் , \"இளங்கலை பொறியியல் கலை\" \"Baccalaureus in Arte Ingeniaria\" (BAI) என்ற பட்டம் வழங்கப்படுகிறது.. சில தென்னாபிரிக்க பல்கலைக்கழகங்களில் இந்தப் பட்டம் B.Ing. (\"Baccalaureus Ingeniaria\") என்று அறியப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27569"}, {"id": [61, 5], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "அடிமைமுறைகள்.\nகொத்தடிமைகள், பலவந்தமாக திருமணம் செய்விக்கப்படுபவர்கள், அடிமைக்குடும்பத்தில் பிறப்பவர்கள், பாலியல் தொழிலில் விற்கப்படுபவர்கள், மாந்தக் கடத்துகை, குழந்தைத் தொழிலாளர்கள், பெண்ணடிமைத்தனம் , ஆகியவைகள் நவீன அடிமைமுறையில் அடங்குவார்கள்.\n\n2016-ஆம் ஆண்டின் \"வாக் பிரி அறக்கட்டளை\" அறக்கட்டளையின் (Walk Free Foundation ஆய்வறிக்கையின்படி உலகின் 196 நாடுகளில் உள்ள 45.8 மில்லியன் நவீன அடிமைகளில், 58 விழுக்காட்டினர் ஆசிய - பசிபிக் நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்காள தேசம், மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் உள்ளனர். நவீன அடிமைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா முதலிடத்திலும், நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடப்படும்போது வடகொரியா முதலிடத்திலும் உள்ளது.\n\nநவீன அடிமை முறைக்கான காரணங்கள்.\nவட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் பொருட்களைச் சந்தைப் படுத்தும் நோக்கத்திற்காக, வளரும் நாடுகள் அதிக அளவில் மற்றும் குறைந்த விலையில் நுகர்வுப் பொருட்களைத் தயாரிக்க, குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை மூலம் தற்கால நவீன அடிமைமுறையை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.\n\nநவீன அடிமைமுறை மிகக் குறைவாக நாடுகள்.\nஉலகில் மிக மிகக் குறைந்த அளவில் நவீன அடிமைமுறை உள்ளதாக கணிக்கப்பட்ட நாடுகளில் லக்சம்பர்க், அயர்லாந்து, நார்வே, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சுவீடன் மற்றும் பெல்ஜியம், ஐக்கிய அமெரிக்க நாடு, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் அடங்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- UN Human Rights Council Special Rapporteur on Contemporary forms of slavery - Ohvhr.org\n- The CNN Freedom Project: Ending Modern-Day Slavery, \"CNN\"\n- Report on trafficking in human beings in Europe European Commission\n-  Nomi Network - Buy Her Bag Not Her Body\n- Historians Against Slavery\n\n\n\n\n", "document_id": "ta_ta_86912"}, {"id": [61, 6], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.\n\nவருவாய் ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கைத்தரம், சுகாதாரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவர்.\n\nவரலாறு.\nகி.மு. 1000 இற்கும் கி.மு. 1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வேடர்களாகவும் மீனவர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்பே அவர்கள் விவசாயத்துறையை நாடியுள்ளனர். 8 ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் ஜட்லாந்து என அழைக்கப்பட்டது. கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இந்நாடு கிறிஸ்தவ மயமாகியது. 10 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிறிஸ்தவ மன்னனாக ஹெரால்ட் பிளாடண்ட் ஆட்சிபீடம் ஏறினார். ஹெரால்டின் மகனாகிய சுவைன் கி.பி. 1013 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். சுவைனின் மகனாகிய மகா கெனியூட் 1014 தொடக்கம் 1035 வரையிலான காலப் பகுதியில் இங்கிலாந்து, நோர்வே ஆகிய நாடுகளை டென்மார்க்குடன் இணைந்து ஆட்சி புரிந்தார். அத்துடன், 17 ஆம் நூற்றாண்டு வரையும் சுவீடனின் தென்பகுதி டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கொனியூட்டின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது.\n\n19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் நெப்போலியனை ஆதரித்தது. ஆனால், நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான நோர்வேயை சுவீடனிடம் இழந்தது. டென்மார்க் முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ளது.\n\nநிர்வாகப் பிரிவு.\nடென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44539"}, {"id": [61, 7], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "- தன்னாட்சி உரிமை\n- மரபுவழித் தாயகம்\n- தமிழ்த் தேசியம்\n\nஅதனைத் தொடர்ந்து ஈழத்தின் பிற பகுதிகளிலும், புகலிட நாடுகளிலும் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.\n\nஉரிமைக்கான குரல் இலங்கை அரசின் கொடுமைக்கு எதிரான குரல்.\nபொங்கு தமிழ் உலகத்தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராகவும் தமது குரலை வெளிப்படுத்தும் ஒர் அரங்கு. பல்வேறு சுதந்திரங்கள் உறுதி செய்யப்பட்ட மேற்குநாடுகளில் வெளிவரும் ஒரு குரல். பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தாலும், இது தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை மட்டும் கொண்டதாக கொள்ள முடியாது. தமிழர்கள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு அரங்காகவும் இதைக் கருதலாம்.\n\n2008 பொங்கு தமிழ் நிகழ்வுகள்.\n2008 ஆண்டு பல்வேறு நாடுகளில் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் நன்கு அறியப்பட்ட ஈழப்போராட்ட ஆதரவாளர்களும் இங்கு கலந்துகொள்கிறார்கள். இவர்களில் கவிஞர் அறிவுமதி, புலவர் புலமைப்பித்தன், ஓவியர் புகழேந்தி குறிப்பிடத்தக்கோர் ஆவர்.\n\nபொங்குதமிழ் நடத்தப்பட்ட நாடுகள்.\n- நியூசிலாந்து\n- இத்தாலி\n- நோர்வே\n- டென்மார்க்\n- தென்னாபிரிக்கா\n- பிரான்ஸ்\n- ஜெர்மனி\n- சுவீடன்\n- பெல்ஜியம்\n- நெதர்லாந்து\n- பின்லாந்து\n- கனடா\n- சுவிட்சர்லாந்து\n- அவுஸ்திரேலியா:\n- மெல்பேர்ண்\n- சிட்னி\n- ஐக்கிய இராச்சியம்\n\nவெளி இணைப்புகள்.\n- ஐக்கிய இராச்சியம் - இங்கிலாந்து - பொங்கு தமிழ் 2008 - உத்யோகபூர்வ இணைப்பு\n- பொங்கு தமிழ் நிகழ் போன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசு தனது தூதரகங்களுக்கு அறிவுறுத்தல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13333"}, {"id": [61, 8], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "நோர்ஸ் தொன்மவியல் மூன்று தளங்களில் ஒன்பது உலகங்களை கொண்டுள்ளது. இவ்வுலகங்கள் எக்டிர்சல் (Yggdrasil) எனப்படும் உலக மரத்தில் பிணைந்திருக்கின்றன. இவ்வுலகங்கள் அம்மரத்தில் தங்கியிருக்கும் தட்டையான வட்டு போன்று வருணிக்கப்படுகின்றன. இவை தவிர அம்மரத்தில் வேறு அம்சங்களும் உண்டு. உலக மரத்தின் உலகங்களும் அவற்றின் வாசிகளும் பின்வருமாறு:\n\nமேல் உலகம்\n- அஸ்கார்ட் (Asgard) - ஐசீர் (Aesir) அல்லது கடவுள்கள் உலகம்\n- அல்வ்கேய்ம் (Alfheim) - எல்வ்ஸ் (Elves) உலகம்\n- வனகேய்ம் (Vanaheim) - வானியர் (Vanir)\nநடு உலகம்\n- மிட்கார்ட் (Midgard) - மனிதர்கள் (Humans)\n- யோருண்கைம் (Jotunheim) - யையன்ற்ஸ் (Giants)\n- Svartalfheim - கருமை எல்ஃவ்ஸ் (dark-elves)\n- Nidavellir - டுவோர்வ்ஸ் (dwarves)\nகீழ் உலகம்\n- Muspelheim\n- நிவில்கேய்ம் (Niflheim) - இறந்தவர் பூமி\n\nஇவ் உலக மரம் என்றும் இருந்ததில்லை, அதற்கு ஒரு தோற்ற கதை உண்டு.\n\nநோர்ஸ் தொன்மவிய்ல் கதைகளின் கூறுகள் பல பிரபல ஆங்கில நாவல் மற்றும் திரைப்படமான த லோட் ஒவ் த ரிங்ஸ் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2323"}, {"id": [61, 9], "question": "<Query> அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.", "document": "2007 வரை ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, கிரீசு, ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகளைக் கொண்ட பரப்பு பிறகு 25ஆக மாறியுள்ளது. 2007ல் செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்டா, போலந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா ஆகிய நாடுகள் இணைந்தன. இங்கிலாந்தும் இந்தக் கூட்டமைப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஇந்நாட்டு மக்கள் செங்கன் பரப்பு நாடுகளுக்குள் செல்லும் பொழுது கடவுச்சீட்டு, அல்லது தேசிய அடையாள அட்டை போன்றவற்றை விமான நிலையங்களில் கேட்கும் பொழுது காட்ட வேண்டும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஷெங்கன் ஒப்பந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19356"}]
[{"id": [63, 0], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "நூல் வகைகள்.\nகம்பராமாயணத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புத் தொகுப்புகள் உள்ளன. திருக்குறள் சார்ந்த மொழிபொயர்ப்புகள், பதிப்புகள், ஆய்வுகள் 1500 மேல் உள்ளன. சங்க இலக்கியத்தின் பல முதல் பதிப்புகள் உள்ளன. இராமாயணம், நான்கு வேதங்கள், உபநிடதங்கள்,பன்னிரு திருமுறைகள்,சாத்திர நூல்கள்,அவை குறித்த ஆய்வுகள் நூல்களாக உள்ளன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்களும் உள்ளன. மகாபாரதம், காந்திய நூல்கள், மார்க்சிய நூல்கள், அம்பேத்காரிய நூல்கள் உள்ளன.\n\nதமிழில் வெளிவந்த அரிய பெப்ரிசியசு அகராதி(1786) வேறு எங்கும் கிடைத்தற்கு அரியது. அது பாதுகாப்பாகப் பார்வையிடும்படி உள்ளது. இலக்கிய இதழ்கள்,நாளிதழ்களின் இணைப்பு மலர்கள்,கிழமை இதழ்கள்,மாத இதழ்கள் பல பாதுக்காக்கப்படுகின்றன. புதினம், சிறுகதை எனத் தமிழின் அனைத்து வடிவ நூல்களும் உள்ளன. மறைமலையடிகள்,தெ.பொ.மீ, வையாபுரிப்பிள்ளை, மு. வரதராசன், பாவாணர், ந. சி. கந்தையா உள்ளிட்டவர்களின் முழுத்தொகுப்புகளும் உள்ளன.\n\nஆயிரக்கணக்கான கர்நாடக, இந்துத்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றின் இசைப்பேழைகள், குறுந்தகடுகள் உள்ளன. மேலும் விருதுபெற்ற உலகத் திரைப்படங்களின் குறுந்தகடுகளும் உள்ளன. இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்த வாய்ப்பான அரங்கும் அனைத்து வசதிகளுடன் முதல் தளத்தில் உள்ளது.தமிழுக்கும் தமிழ் நூல்களுக்கும் அறிஞர் பல்லடம் மாணிக்கம் அவர்கள் பெருந்தொகை செலவிட்டு இப்படி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n\nவெளி இணைப்புகள்.\n- பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_16919"}, {"id": [63, 1], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "2017 ஒக்ரோபரில் இந்தத் தளத்தில் 8115 நூல்கள், 888 பருவ வெளியீடுகள், 21 சுவடிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பல்லூடக வளங்கள் உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- tamildigitallibrary.org -\n\n\n\n\n", "document_id": "ta_ta_119792"}, {"id": [63, 2], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "வரலாறு.\nபொதுப்பணித்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற திரு க.பட்டாபிராமன் என்பவரால் அவருடைய 12 வயதில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் நூற்களை மட்டுமே கொண்டிருந்த இந்நூலகத்தில் தமிழ் இதழ்களுக்கென்ற தனித்துவமான நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. \n\nநூல்கள்.\nநூல்கள் பிரிவில் கவிதை, இலக்கியம், மரம்-சுற்றுச்சூழல், தமிழ் இதழியல், சான்றோர் வரலாறு, நகைச்சுவை, கணினி, பொது அறிவு, சுய முன்னேற்றம், மாணவர் நூல்கள், கிறித்தவம், சமணம், இஸ்லாம், ஆன்மீகம், சுற்றுலா வழிகாட்டி, வெளிநாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்கள், உலகத்தமிழ் மாநாடுகளின் மலர்கள் உள்ளிட்ட 3,400க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இத்துடன் அரிய சங்கங்கள் வெளியிட்ட மலர்களும், ஆங்கில நூல்களும், 120 தமிழ் இதழ்களின் வகைப்பாடுகளும், அரிய நூல்களாகக் கருதப்படும் 900க்கும் மேற்பட்ட நூல்களும் உள்ளன. \n\nஇதழ்கள்.\nதொடரும் இதழ்கள், நாளிதழ்கள், அயலக இதழ்கள் 3,000உம், தொடராத இதழ்கள் 3,200உம், 2000க்கும் மேற்பட்ட அரிய இதழ்களும், வெளிநாடுகளிலிருந்து வெளியான 4,000 இதழ்களும் இந்நூலகத்தில் உள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட தொடராத இதழ்கள், தொடரும் இதழ்கள் தொகுப்புகள் 50,000க்கும் மேல் உள்ளன. \n\nவாசிப்பு.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 3000 நூல்கள், 2000 பத்திரிக்கைகள் இந்நூலகத்தில் வாங்கப்பட்டுள்ளன. இதுவரை 3,000 பேர் நூலகத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலகத்தில் 125க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஆய்வாளர்கள் இங்கு வந்து பயன்பெறுகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122555"}, {"id": [63, 3], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ வலைத்தளம் -\n- தமிழ் நூலகம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_47186"}, {"id": [63, 4], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "தமிழ் நூலகங்கள்.\n- தேடகம் நூலகம் - 90 களில் வெலசிலி உடன் பாலிமன்ட் வீதியில் திறந்த வாசிப்பகமாக இயங்கியது\n- அறிவகம் நூலகம்\n\nபொது நூலகங்களில் தமிழ் நூல்கள்.\nரொறன்ரோ, மிசசாகா, பிறம்ப்டன், மொன்றியால் உட்பட்ட பல தமிழ் மக்கள் செறிவாக வாழும் நகர பொது நூலகங்களில் நூல்கள், இதழ்கள், ஒலிக் கோப்புக்கள், திரைப்படங்கள் ஆகியவை தமிழில் உள்ளன. 2009 இல் மிசசாகாவில் 4% இளையோர் ஆங்கிலத்துக்கு அடுத்ததாக தமிழில் நூல்களை வாசிப்பதாக ஒரு கருத்துக் கணிப்புக் கூறுகிறது. \n\nரொறன்ரோ.\n1500 மேற்பட்ட ஆக்கங்களுடன்.\n- ஏசின்கோர்ட்- Agincourt\n- அல்பேர்ட் காம்பெல் - Albert Campbell\n- அல்பியன் - Albion\n- பிறிடில்வுட் - Bridlewood\n- பொரொவுசு கோல் - Burrows Hall\n- சிடபிரே - Cedarbrae\n- ஃபெயர்வியூ = Fairview\n- ஃபிலமின்டொன் பார்க் - Flemingdon Park\n- மல்வர்ன் - Malvern\n- பார்க்டேல் - Parkdale\n- பார்லிமன்ட் வீதி - Parliament Street\n- செயின்ட். யேம்சு ரவுன் - St. James Town\n- ரொறான்ரோ குறுப்புதவி நூலகம்\n- வுட்சைட் இசுவயர் - Woodside Square\n\n750 - 1500 வரையான ஆக்கங்கள்.\n- புளோர்/கிளாட்சுரோன் - Bloor/Gladstone\n- மோர்னிங்சைட் - Morningside\n\n750 குறைவான ஆக்கங்கள்.\n- Amesbury Park\n- பென்டெயில் - Bendale\n- டோவுச் ரோட் - Dawes Road\n- டவுன்சுவியூ - Downsview\n- எக்லிண்டன் இசுவயர் - Eglinton Square\n- கோல்கவக் பார்க் - Goldhawk Park\n- யேன்/செப்பேர்ட் - Jane/Sheppard\n- கெனடி/எக்லிண்டன் - Kennedy/Eglinton\n- மெரிவேல் - Maryvale\n- மக்குருகோர் பார்க் - McGregor Park\n- யோர் வுட்சு - York Woods\n\nவெளி இணைப்புகள்.\n- ரொறன்ரோ நூலகம் - தமிழ்ச் சேகரிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42893"}, {"id": [63, 5], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "இங்கு சுமார் 200 000 மேற்பட்ட நூல்களும், 727 இதழ்களும், 74 பத்திரிகைகளும் மேலும் பல்வேறு பல்லூடக உள்ளடக்கங்களும் உள்ளன.\n\nசிங்கப்பூர் புத்தக தேசிய நூலகங்கள் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளை கொண்டது; தேசிய நூலகங்கள்: ஆங்கிலம், சீன, மலாய் மற்றும் தமிழ் . காகித புத்தகங்கள் தவிர, நூலகங்கள் மேலும் கடன்களை குறுந்தகடு கள் மீது, இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுகள், VCDகள், வீடியோ கேசட்கள், ஒலிப்புத்தகத்திலும், குறுவட்டுகள், புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள், DVD-வீடியோகள் மற்றும் இசை குறுந்தகடுகள் (Esplanade வெளியீட்டில் கடைசி). அதன் தலைமை நிறுவனம், தேசிய நூலகம், சிங்கப்பூர், அதன் புதிய வளாகம் விக்டோரியா தெரு ஜூலை 2005 22 ல் இருந்து அதன் புதிய வளாகத்தை கொண்டுள்ளது..\n\nதமிழ் உள்ளடக்கம்.\nசிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் சார் சேகரிப்புகள், இங்கு வெளியிடப்பட்ட அரிய தமிழ் நூல் சேகரிப்புகள், இவை தொடர்பாக வழிகாட்டிகள் ஆகியவை உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- தேசிய நூலக அவை\n- சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி\n- அரிய தமிழ் நூல்கள்-ஒரு கண்ணோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47195"}, {"id": [63, 6], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "சுவடிகள்.\nபிரித்தானியா நூலகம் ஏறக் குறைய 204 சுவடிகளைக் கொண்டுள்ளது. பிற பிரித்தானியா நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற சுவடிகளும் தற்போது இந்த நூலகத்தில் உள்ளன. பல கையெழுத்துப் பிரதிகளையும் பிரித்தானியா நூலகம் கொண்டுள்ளது.\n\nநூல்கள்.\nசுமார் 50,000 வரையாக தமிழ் நூல்கள் இதழ்களை பிரித்தானியா நூலகம் கொண்டுள்ளது. இதில் மிக அரிதாகக் கிடைக்கக் கூடிய 19 ஆம் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டு நூல்களும் அடங்கும். 1714 பழமையா நூல்களில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையிலான நூல்கள் இங்குண்டு. குறிப்பாக Tranquebar Mission Press நூல்கள் பல இங்குண்டு.\n\nநூற்பட்டியல்கள்.\nபல்வேறு வகையான பழம் தமிழ் நூற்பட்டியல்களை பிரித்தானிய நூலகக தமிழ் சேகரிப்புகள் கொண்டுள்ளன. இவற்றுள் பின்வருவன அடங்கும்:\n- India Office Library and Records Catalogue of Tamil Books pre-1950\n- India Office Library and Records Catalogue of Tamil Books 1950-1972\n- India Office Library and Records / Oriental Collections Tamil catalogue 1972-1983, edited by Nalini Persad\n- Catalogue of the Tamil books in the library of the British Museum - Barnett, L.D. 1909\n- Supplementary Catalogue of Tamil Books in the British Museum - Barnett, L.D. 1931\n- A Second supplementary catalogue of the Tamil books in the Library of the British Museum. Edited by A. Gaur, A. 1980\n\nவெளி இணைப்புகள்.\n- பிரித்தானிய நூலக தமிழ் சேகரிப்புகள்\n- A catalogue of the Tamil books in the library of the British Museum\n\n\n\n\n", "document_id": "ta_ta_44436"}, {"id": [63, 7], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "நூலகத்தின் முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113.\n\nவெளி இணைப்பு.\n- அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n- ரோஜா முத்தையா மற்றும் நூலகம் பற்றிய மாற்றுவெளி சிறப்பிதழ்\n- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16920"}, {"id": [63, 8], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "நூல்கள் மட்டும் அன்றி இங்கு நாளேடுகள், வார இதழ்கள், மாதமிருமுறை இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் படிப்பதற்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111203"}, {"id": [63, 9], "question": "<Query> என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.", "document": "ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் 2008ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.\n\nநூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் \"அண்ணா நூற்றாண்டு நூலகம்\" எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n\n3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\n\nநூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக \"உலக இணைய மின் நூலகத்துடன்\" (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\n\nதமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் \"அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்\" இணைக்கப்படும்.\n\nநூலக அமைப்பு.\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாக செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் இந்நூலகம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது.\n\n- சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு: பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளைக் கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களைக் குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.\n- மெய்ப்புல அறைகூவலர் பிரிவு : மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் பார்வையற்றோர்களுக்காகச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் மெய்ப்புல அறைகூவலர்கள் தங்களின் கல்வி தாகத்தைப் போக்கிக்கொள்ளலாம். இப்பிரிவில் 500 க்கும் மேற்பட்ட பிரைய்லி புத்தகங்களும், 400 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் உள்ளன.\n- நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு : நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும், பருவ இதழ்களும் உள்ளன. தமிழில் வெளியிடப்படும் அனைத்து பருவ இதழ்களும் இங்கு உள்ளது என்பது தனிச்சிறப்பு. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்மந்தமான பருவ இதழ்களும் உள்ளன. உள் நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் பருவ இதழ்கள் பெறப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு பருவ இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று பகுக்கப்பட்டு எளிய முறையில் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பழைய நாளிதழ்களும், பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\n- குழந்தைகள் பிரிவு : முதல் தளத்தில் 15000 சதுர அடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களும் பார்வையாளர்களாக வந்து செல்லலாம். குழந்தைகள் பிரிவின் நுழைவாயிலின் எதிர்புறம் இயற்கை எழில் கொஞ்சும் செயற்கை மரமும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் மற்றும் குரங்குகளும் காண்போரை மகிழ வைக்கின்றன. குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்கென்று சிறிய மேடையும் அமைக்கப் பட்டுள்ளது. இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுபவையாகவும் உள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாக குழந்தைகள் நீதிக் கதைகள் கேட்கவும், விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\n- தமிழ் நூல்கள் பிரிவு : இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.\n- 'அ' பிரிவில், அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள், பெரியாரின் நூல்கள், பொது அறிவு நூல்கள், கணினி அறிவியல், கலைக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள், இதழியல், தத்துவம் மற்றும் உளவியல், சுய முன்னேற்ற நூல்கள், சமய நூல்கள், ஆன்மீகம், சமூகவியல், அரசியல், பொருளியல், சட்டம், வணிகவியல், மொழியியல், நாட்டுப்புறவியல், தமிழ் அகராதி, இலக்கண நூல்கள், அறிவியல், வானியல், கணிதவியல், தொழில் நுட்பவியல்,மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நுண்கலைகள், திரைப்படவியல், விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன.\n- 'ஆ' பிரிவில், சங்க இலக்கிய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், புதினம், நாடகம், பயணக் கட்டுரைகள், கடிதங்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு, இலங்கைத் தமிழர் வரலாறு, புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.\n- ஆங்கில நூல்கள் பிரிவு : மூன்றாவ‌து முத‌ல் ஏழாம் த‌ள‌ம் வரை ஆங்கில‌ நூல்க‌ள் பாட‌ வாரியாக‌ ப‌குத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.\n- மூன்றாவது தளத்தில் ஆங்கில மொழியிலான பல புத்தகங்கள் உள்ளன. பொது அறிவு, கணினி அறிவியல், நூலகம் & தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், அற இயல் மற்றும் மதம், சமூகவியல், புள்ளியியல், மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன.\n- நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன.\n- ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன.\n- ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டிடக்கலை, நுண்கலை, மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன.\n- ஏழாவது தளத்தில் வரலாறு, புவியியல், வேதியியல், சுற்றுலா & பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன.\n- ஏழு தளங்கள் உள்ளன.\n\nசர்ச்சை.\nநவம்பர் 2, 2011 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நூலகம் கல்லூரிச் சாலையிலுள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அமைக்கப்படும் அம்மருத்துவமனை இந்தியாவிலேயே முதல்முறையாக குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\n\nஅரசின் இம்முடிவை எதிர்த்து மூவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணை நவம்பர் 4, 2011 அன்று நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்றம் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து அரசின் பதிலை எதிர்பார்த்து அறிக்கை அனுப்பி வழக்கை ஆறு வாரங்கள் தள்ளிவைத்தது.\n\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2012 செப்டம்பர் 9ம் தேதி திருமண விழா நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே போன்று நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- கன்னிமாரா பொது நூலகம்\n\nவெளியிணைப்புகள்.\n- நூலகம் இடமாற்றம்: எதிர்த்து வழக்கு\n- 'ஹிலாரியே பாராட்டிய நூலகம்' -வைகோ \n- குழந்தைகள் மருத்துவமனையாகிறது அண்ணா நூலகம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_22840"}]
[{"id": [65, 0], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "வசதிகள்.\nமொத்தமாக எவ்வளவு சேமிக்கலாம் என்று ஓர் எல்லையில்லவிடினும் ஓர் கோப்பில் எழுத்துக்கள் 500 கிலோ பைட்டிற்கு மிகையாகாமலும் படங்கள் 2 மெகா பைட்டிற்கு மிகையாகாமலும் இருத்தல் வேண்டும்.\n\nஇது மைக்ரோசாப்ட் ஆபிஸ், செறிந்த எழுத்து கோப்புமுறை, திறந்த ஆவணக் கோப்பு முறை போன்ற முறையிலமர்ந்த ஆவணங்களைத் திறந்து திருத்தங்கள் செய்து அச்சிடமுடியும். ரைட்லி அடிப்படையான HTML மற்றும் pdf கோப்பு முறைகளை ஆதரிக்கின்றது.\n\nஇது கூகிளின் பிளாக்கர் உட்பட வேறு வலைப் பதிப்புக்களுடன் சேர்ந்தியங்குகின்றது. சேவருடன் ஒன்றிணைந்தவுடன் பட்டண் (button) ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் வ்லைப்பதிவை மேற்கொள்ளவியலும்.\n\nரைட்லி இணையம் 2.0 ஐப் ஏஜேஎக்ஸ் ஐப் பாவிக்கின்றது.\nவசதிகள்.\nமொத்தமாக எவ்வளவு சேமிக்கலாம் என்று ஓர் எல்லையில்லாவிடினும் ஓர் கோப்பில் எழுத்துக்கள் 500 கிலோ பைட்டிற்கு மிகையாகாமலும் படங்கள் 2 மெகா பைட்டிற்கு மிகையாகாமலும் இருத்தல் வேண்டும்.\n\nஇது மைக்ரோசாப்ட் ஆபிஸ், செறிந்த எழுத்து கோப்புமுறை, திறந்த ஆவணக் கோப்பு முறை போன்ற முறையிலமர்ந்த ஆவணங்களைத் திறந்து திருத்தங்கள் செய்து அச்சிடமுடியும். ரைட்லி அடிப்படையான HTML மற்றும் pdf கோப்பு முறைகளை ஆதரிக்கின்றது.\n\nஇது கூகிளின் பிளாக்கர் உட்பட வேறு வலைப் பதிப்புக்களுடன் சேர்ந்தியங்குகின்றது. சேவருடன் ஒன்றிணைந்தவுடன் பட்டண் (button) ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் வ்லைப்பதிவை மேற்கொள்ளவியலும்.\n\nரைட்லி இணையம் 2.0 ஐப் ஏஜேஎக்ஸ் ஐப் பாவிக்கின்றது.\n\nகூகிளின் உள்வாங்கல்.\nமார்ச் 9 கூகிள் நிறுவனம் \"ரைட்லியை உள்வாங்கியது. அச்சமயம் அதில் ஆக 4 பேர் மாத்திரமேயிருந்தனர். ரைட்லி ஆகஸ்டு 18, 2006 முதல் மீண்டும் அங்கத்துவர்களை அநுமதிக்கின்றது. ரைட்லி\"' கணக்கொன்றை வைத்திருப்பவர் ஆவனம் ஒன்றைக் கூட்டு -முயற்சி மூலம் ஆக்க முடியும்.\n\nரைட்லி தற்சமயம் மைக்ரோசாப்ட்.நெட் தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. இது லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கும் கூகிள் ஒத்தியங்காது எனக் கருதப் படுகின்றது. இது மொனோ திட்டத்துடன் கூகிளின் ஆதரவுடன் லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Writely.com ரைட்லி இணையம்\n- Writely's Blog on Blogger ரைட்லி வலைப் பதிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_3408"}, {"id": [65, 1], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "சிறப்பம்சங்கள்.\nபிட்மேப் கோப்புகளிலிருந்து தமிழ் எழுத்துக்களைப் பிரித்தெடுப்பதற்கு இந்த மென்பொருள் உதவுகின்றது. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவுக்காகப் பயிற்சி வழங்கக் கூடிய வசதியும் பொன்விழி மென்பொருளில் உள்ளது. சில பகுதிகளை மட்டும் உபயோகிக்கவோ அல்லது நீக்கவோ செய்யலாம். உடனடித் திருத்தத்துக்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40689"}, {"id": [65, 2], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "எடுத்துக்காட்டுகள்.\nபுள்ளியியல் பரவலாக அளவு உளவியல் ஆராய்ச்சி  பயன்படுத்தப்படுகிறது.பொதுவாக ஒரு திட்டம் ஒரு கோட்பாடு அல்லது கருதுகோளை அடிப்படையாகக் கொண்ட தரவு சேகரிப்புடன்  நம்பகமான புள்ளிவிவர முறைகள் தொடங்குகிறது, பெரும்பாலும், ஒரு மிகப்பெரிய அளவிலான தரவு சேகரிக்க  சரிபார்க்கும், சரிபார்ப்பு மற்றும் பதிவு செய்ய வேண்டியது அவசியம், . எஸ்.பி.எஸ்.எஸ் மற்றும் ஆர் போன்ற மென்பொருள் தொகுப்புகள் பொதுவாக இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட் டு  பகுப்பாய்வு செய்யப்படுகின்றனசோதனை விளைவுகளுக்கு தொடர்புடைய பிற மாதிரிகள் கட்டுப்படுத்தும் போது வட்டி நிகழ்வுகளை பாதிக்கும் என்று நினைக்கும் காரணிகளை கையாள்வதன் மூலம் புரிந்துகொள்ளும் உறவுகள் ஆராயப்படுகின்றன.ஆராய்ச்சியாளர்கள் கல்வி மற்றும் அளவிடக்கூடிய உளவியல் விளைவுகளுக்கு இடையிலான உறவை  மற்ற முக்கிய மாறிகளை கட்டுப்படுத்தி அளவிடலாம் மற்றும் ஆய்வு செய்யலாம், .அளவிடக்கூடிய அடிப்படையிலான ஆய்வுகள் உளவியலாளர்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன, மேலும் புள்ளிவிவரங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உளவியல் பண்புகளை வெளிப்படுத்தும்    என்பதிலளி க்கப்படுகிறது. இத்தகைய ஆய்வுகள், பதிலளித்தவர்கள் கட்டமைக்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பைக் கேட்கிறார்கள், அவற்றின் பதில்கள் பட்டியலிடப்படுகின்றன. மென்பொருள் பின்னர் தரவு தொடர்பு அல்லது பிற நடைமுறைகள் செய்ய முடியும். புள்ளிவிவரங்கள் மற்றும் அளவீட்டு ஆராய்ச்சி தரவுகளை எவ்வாறு சேகரிக்க பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான பொதுவான எடுத்துக்காட்டுகள் ஆகும்.\n\nபரிணாமவியல் ஆய்வுகள் (அல்லது புள்ளியியல் ஆய்வுகளின் கீழ் வருகிறது ஆராய்ச்சி வடிவமைப்புகளில் சோதனை ஆய்வுகள், அரை-சோதனை ஆய்வுகள்,  முன்,பின் தேர்வு கள், மற்றும் பல ஆகும்.சீரற்றமையாக்கல், மாறிகள் கட்டுப்பாடு, மற்றும் நம்பகமான நடவடிக்கைகள்  தொகையில் சிறிய  முடிவுகளை தொடர்புபடுத்தப்படுகின்றன .\n\n\n\n\n", "document_id": "ta_ta_116705"}, {"id": [65, 3], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "தொழில்நுட்பத் தகவல்கள்.\nஅறிமுகம்.\nகூகிள் தேடலை கணினியில் நிறுவும் போது.இருக்கின்ற எல்லாக் கோப்புக்களையும் சுட்டியிடும் (index). ஆரம்பச் சுட்டியலிடல் முடிவுற்றதும் தேவைக்கேற்றவாறு சுட்டியலிடும். கூகிள் தேடல்போன்று தேடல்கள் மற்றும் தேடல்முடிவுகள் உலாவியில் காட்டப்படும். \n\nசுட்டியலிடல்.\n- மின்னஞ்சல்\n- அவுட்லுக்\n- அவுட்லுக் எக்ஸ்பிரஸ்\n- நெட்ஸ்கேப் மெயில்\n- மொஸிலா மெயில்\n- மொஸிலா தண்டபேட்\n- இணைய சரித்திரங்கள்\n- இன்ரநெட் எக்ஸ்புளோளர்\n- நெட்ஸ்கேப்/பயர்பாக்ஸ்/மொஸிலா\n- மைக்ரோசாப்ட் ஆபிஸ்\n- வேட்\n- எக்ஸ்ஸெல்\n- பவர்பாயிண்ட்\n- இணையத் தூதுவர்கள்\n- அமெரிக்கா ஆண்லைன் மெசன்ஜர்\n- கூகிள் டாக்\n- விண்டோஸ் லைவ் மெசன்ஜர்\n- ஸ்கைப்\n- வேறு கோப்புக்கள்\n- pdf\n- பாடல்கள்\n- வீடியோ\n- படங்கள்\n- ஒத்தியங்கும் மென்பொருட்களை நிறுவுவதன் மூலம் பல்வேறுபட்ட கோப்புகளைத் தேடவியலும்\nவிமர்சனங்கள்.\nஅந்தரங்கத் தன்மை தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் தேடல்கள் வன்வட்டில் இருந்து மிக இலகுவாகப் பிரதிசெய்யக் கூடியவை எனபதுடன் வலையமைப்பூடாகவும் தேடல்கள் செய்யலாம் என்பதே யாகும். \n\nவெளியிணைப்புக்கள்.\n- கூகிள் டெக்ஸ்டாப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4007"}, {"id": [65, 4], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "சிறப்பம்சங்கள்.\n1. வலைச் செயலி செயல் பட வைக்க முன் பணம் செலுத்த தேவையில்லை\n2. கூகிளின் பிற தள சேவைகளை (எடுத்துக்காட்டு: கூகிள் தொடர்புகள்) இலவசமாக செயல்படுத்தலாம்.\n3. ஜாவா, பைத்தான் ஆகிய இரு மொழிகளிலும் வலைச் செயலிகளை உருவாக்கலாம்.\n4. கூகிள் ஆப் இஞ்சின் கூகிள் கிளவுட் SQL தரவுத்தளத்தின் ஆதரவு கூகிள் கிளவுட் SQL: எடுத்துக்காட்டு பயன்பாடுகள்<nowiki></nowiki>]\n\nகவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்.\n1. தங்களுக்கு வழங்கியின் கோப்பு அமைப்பிற்கு அனுமதி இல்லை. அதனால், புதிய கோப்புகளை, உருவாக்கி சேமிக்கமுடியாது.\n2. தொடர்புசார் தரவுத்தளம் அனுமதிக்காது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24184"}, {"id": [65, 5], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "மொழிகள்.\nதற்போது கூகிள் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பு வசதியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மொழிகள் ￼￼தமிழ் ழ், ஆங்கிலம், அரபு, அல்பானியம், அசர்பைசானம், ஆபிரிக்கானம், அருமேனியம், இத்தாலியம், இத்தியம், இந்தி, இந்தோனேசியம், உக்குரேனியம், உருது, எசுத்தோனியம், ஐரியம், இசுலேன்சுக்கம், பின்னியம், காட்டலான், கலீசியம், கன்னடம், கிரேக்கம், குரோவாசியம், குசராத்தியம், கொரியம், சீனம் (எளிய வரி வடிவம்), சீனம் (பாரம்பரிய வரி வடிவம்), செக்கம், செருபியம், இடச்சு, தேனியம், தாய், துருக்கியம், தெலுங்கு, நோர்வே, பல்கேரியம், பாசுக்கு, பிரான்சியம், விலிப்பினம், பாரசீகம், பெலருசியம், போர்த்துகேயம், போலியம், மக்கதோனியம், மலாயு, மாலுதியம், உருசியம், உருமானியம், இலத்தீன், இலத்துவியம், இலித்துவானியம், வங்காளம், வியட்நாமியம், வேல்சு, சப்பானியம், சியார்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், சுவாகிலியம், சுவீடியம், அங்கேரியம், எபிரேயம், ஐத்திக் கிரியோல் என்பனவாகும். \n\nஇதையும் பார்க்க.\n- கூகுள் எழுத்துப்பெயர்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_33234"}, {"id": [65, 6], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "இந்த தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் தகவல்களில் அவர்களின் உடல்நிலை, அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரம், ஒவ்வாமைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் ஆகியவை அடங்கும்.\n\nவரலாறு.\nகூகிள் நலம் 2006 ஆம் ஆண்டின் மத்தியில் குறைவளர்ச்சி நிலையிலிருந்தது. பின் 2008 இல் இரண்டுமாத சோதனைத்திட்ட அடிப்படையில் 1600 நோயாளிகளுக்கு இந்தச் சேவையானது தெ கிலேவ்லேண்ட் மருந்தகத்தில் நடைபெற்றது. மே 20, 2008 இல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இரண்டாம்நிலைச் சோதனையாக கூகிள் நிறுவனம் வழங்கியது. \n\nசெப்டம்பர் 15, 2010 இல் கூகிள் நிறுவனம், கூகிள் நலத்திற்கான இற்றையாக்கத்தை (அப்டேட்) அளித்தது. இந்த இற்றையாக்கம் தோற்றம் மற்றும் உணர்தலில் மாற்றத்தைக் கொண்டிருந்தது.\n\nசூன் 24, 2011 இல் கூகுள் நிறுவனம் தங்களின் கூகிள் நல சேவையினை சனவரி 1, 2012 அன்று முதல் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. சனவரி 1, 2013 முதல் கணினிக் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவித்தது. போதிய வரவேற்பு இல்லாததால் இந்தத் திட்டத்தை கைவிடுவதாக கூகுள் அறிவித்தது. \n\nபங்குதாரர்கள்.\nகூகிள் நலமும் மற்ற கூகிளின் சேவைகளைப் போலவே வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் கூகிள் நலத்தில் எந்தவிதமான விளமபரங்களும் இடம்பெறவில்லை. இந்தச் சேவையின் மூலம் எவ்வாறு பணம் ஈட்டத் திட்டமிட்டுள்ளது என்பதனை கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் வால்ஸ்ட்ரீட் இதழின் கட்டுரையில் கூகுள் எதிர்காலத்திலும் விளமபரங்களில் ஈடுபடாது எனத் தெரிவித்தது. \n\nகூகிள் நலம், பின்வரும் பங்குதாரர் நிறுவனங்களிடமிருந்து நோயாளிகளின் மருந்துக் குறிப்பு முதலிய தகவல்களை தரவு இறக்குமதி செய்கிறது. ஆல்ஸ்கிரிப்ட்சு, அன்விதாஹெல்த், தெ கிலெவ்லண்ட், சி வி எஸ் கேர்மார்க், மருந்து.காம்.\n\nபோட்டியாளர்கள்.\nகூகிள் நலம் என்பது தனிப்பட்ட சுகாதரப் பதிவுகள் சேவை ஆகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இதனுடைய முதன்மைப் போட்டியாளர்களாக மைக்ரோசாப்ட் நலக் காப்பறை (ஹெல்த் வால்ட்) மற்றும் திறவூற்று மூல நிரல் இன்டிவோ திட்டம் ஆகியவை கருதப்படுகிறது. மேலும் பல திறவூற்று மூல நிரல் திட்டங்கள் மற்ற நாடுகளிலும் இந்தச் சேவைக்குப் போட்டியாகத் திகழ்கின்றது. \n\nசூலை 18, 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு கருவியை வெளியிட்டது. அந்தக் கருவியின் மூலம் கூகிள் நலத்தின் பயனாளர்கள் , தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை மைக்ரோசாப்ட் நலக் காப்பறைக் கணக்கிற்கு இடமாற்றம் செய்ய உதவுகிறது. டிசம்பர் 7, 2011 இல் மெடிகனெக்ட் குளோபல் நிறுவனமும் மை மெடி கனெக்ட் எனும் வலைத்தளத்தில் கூகிள் நலப் பயனர்கள் தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை இடமாற்றம் செய்ய வழிவகை செய்தது.\n\nஇடைநிறுத்தம்.\nசூன் 24, 2011 இல் கூகிள் நிறுவனம் தனது கூகிள் நலம் திட்டத்தினை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. அந்த அறிவிப்பில் பின்வருமாறு தெரிவித்திருந்தது\n\n\n\n\n", "document_id": "ta_ta_18781"}, {"id": [65, 7], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "வகுப்புகள்.\nஇது கோழிக்கோடு நகரத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மலப்புறம் மாவட்டத்தில் தேஞ்ஞிப்பலத்தில் அமைந்துள்ளது. இங்கு மைய நூலகமும், விடுதிகளும் உள்ளன.\n\n- கணினியியல் & தகவல் தொழில் நுட்பம்\n- நூலகம், தகவல் அறிவியல்\n- புள்ளியியல்\n- கணிதம்\n- இயற்பியல்\n- வேதியியல்\n- வாழ்க்கைக் கல்வி\n- தாவரவியல்\n- விலங்கியல்\n- பொருளியல்\n- சமூகவியல்\n- மேலாண்மை படிப்புகள்\n- உடற்கல்வியியல்\n- உயிரி தொழில் நுட்பம்\n- ஊடகவியல்\n- உளவியல்\n- மலையாளம்\n- ஆங்கிலம்\n- அரபி\n- சமசுகிருதம்\n- இந்தி\n- ரசிய மொழி\n\nஇணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்.\nகோழிக்கோடு மாவட்டத்தில் 70, திருச்சூர் மாவட்டத்தில் 68, மலப்புறம் மாவட்டத்தில் 70, பாலக்காடு மாவட்டத்தில் 43, வயநாடு மாவட்டத்தில் 11 உட்பட மொத்தம் 262 கல்லூரிகள், இந்த பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nஅவையில் 115 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 53 பயிற்சிக் கல்லூரிகளும், 23 பொறியியல் கல்லூரிகளும், 5 மருத்துவக் கல்லூரிகளும், 4 ஆயுர்வேத கல்லூரிகளும், \n2 சட்டக் கல்லூரிகளும், 23 அரபி கல்லூரிகளும், ஒரு நுண்கலைக் கல்லூரியும், 16 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளும் அடக்கம்.\n\nஇணைப்புகள்.\n- காலிக்கட் பல்கலைக்கழகம்\n- மலையாளம் வாரிகை, 2012 மே 11\n\n\n\n\n", "document_id": "ta_ta_60423"}, {"id": [65, 8], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "வெர்புமொபில் 1993 முதல் 2000 வரை இடாய்ச்சுலாந்தின் நடுவண் அரசின் ஆய்வு- தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆய்வுநிதி உதவியால் வளர்த்தெடுக்கப்பட்டது. இடாய்ச்சுலாந்தின் நடுவணரசின் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Bundesministerium für Forschung und Technologie) ஏறத்தாழ மொத்தம் 116 மில்லியன் இடாய்ச்சுமார்க்கு (ஏறத்தாழ 60 மில்லியன் யூரோ) முதலீடு செய்தது, இது மட்டுமல்லாமல் தொழிலக உடனுறுப்புகளான டைம்லர் கிரைசலர் (DaimlerChrysler) சீமென்சு Siemens_AG), பிலிப்ஃசு (Philips) போன்றவை கூடுதலாக 52 மில்லியன் இடாய்ச்சுமார்க்குகளும் (ஏறத்தாழ 26 மில்லியன் யூரோக்கள்) தந்து உதவின .\n\nவெர்புமோபில்-2 செயற்திட்டத்தில், டியூபிங்கென் பல்கலைக்கழகம் (Tübingen University) அரைவழித் தானியிங்கியாய் செயற்படும் இடாய்ச்சு, ஆங்கிலம், சப்பான் மொழிகளுக்கிடையே இயல்பாய்ப் பேசும் மொழியை பேச்சிலிருந்தே மொழிபெயர்க்கும் திறன் கொண்டிருந்தது.\nTüBa-D/S என்பதில் 38,000 சொற்றொடர்கள் அலல்து 360,000 சொற்கள். \nTüBa-E/S என்பதில் ஏறத்தாழ 30,000 சொற்றொடர்கள் அலல்து 310,000 சொற்கள். \nTüBa-J/S என்பதில் ஏறத்தாழ 18,000 சொற்றொடர்கள் அல்லது 160,000 சொற்கள். \n\nவெளியிணைப்புகள்.\n- DFKI Verbmobil Overview German Artificial Intelligence Research Institute - Verbmobil overview (in English)\n\n- DFKI Verbmobil Portal German Artificial Intelligence Research Institute - Verbmobil portal page (in German)\n\n- வெர்புமோபில் பற்றிய உண்மைகளும் குறிப்புகளும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31758"}, {"id": [65, 9], "question": "கூகிளின் புள்ளியியல் <Query> மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.", "document": "1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.\n\nதமிழகத்தின் பங்கு.\nதமிழகத்தில் எவ்வாறு எங்கெங்கே, யார்யாரால் பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது என்ற மூலங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்புக்கென்று அரசு சார்பில் சில தனிப்பட்ட துறைகள் இயங்குவது அறியப்படுகிறது. பல்கலைக்கழங்களில், குறிப்பாக தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக்கென்று தனித்துறை உள்ளது. 1980களில் தமிழ்நாடு பாடநூல் கழகம் பல நூல்களை தமிழ் வழி பாடதிட்டத்திற்கேன்று மொழிபெயர்த்து வெளியிட்டன, அவற்றுள் பல நேரடி மொழிபெயர்ப்பு நூல்களாகும்.\nபல மொழிபெயர்ப்பு நூல்கள் வழக்கமான, வறட்சியான பாடத்திட்ட நூல்கள்களாக இருப்பினும், சில நூல்கள் அபூர்வமாகவும், அருமையாகவும் இடம்பெற்றிருந்ததன. இருப்பினும் அந்த நூல்கள் பயன்பாடற்று குப்பைகளாயின. அனைத்து பொது நூலகங்களுக்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அவைகள் இலவசமாக அளிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்ததன. \n\n1990களில் சில இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கலீல் கிப்ரான் எழுதிய தீர்க்கதரிசி, ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வேக்பீல்டு பாதிரியார் போன்ற சில ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கது.\n\nஉசாத்துணையும் வெளி இணைப்புகளும்.\n- CEATL, European Concil of Literary Translators' Associations. They promote the celebration throughout Europe.\n- Paper presented in 1997 by L. Katschika at the FIT Conference: Italy\n- ஜிப்ரான் - Dheerkatharisi\n\n\n\n\n", "document_id": "ta_ta_69725"}]
[{"id": [66, 0], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "இவ்வருங்காட்சியகத்தை அமைப்பதற்கு இலங்கை, இந்தியா, சீனா, ஜப்பான், வங்காளதேசம், மியான்மார், தாய்லாந்து, இந்தோனேசியா, நேபாளம், பாக்கித்தான், கொரியா, லாவோசு, வியட்நாம், கம்போடியா, மலேசியா, பூட்டான், ஆப்கானித்தான் ஆகிய 17 நாடுகள் தமது பங்களிப்பையும் ஆற்றியுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83284"}, {"id": [66, 1], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15947"}, {"id": [66, 2], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "நாடுகள்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\n\n- ஆப்கானிசுத்தான் - 1,400 கிமீ\n- வங்காளதேசம் - 508 கிமீ\n- கம்போடியா - 575 கிமீ\n- சீனா - 4,283 கிமீ\n- வட கொரியா - 405 கிமீ\n- இந்தியா - 2,648 கிமீ\n- ஈரான் - 2,103 கிமீ\n- சப்பான் - 1,200 கிமீ\n- மியன்மார் - 1,650 கிமீ\n- பாகிசுத்தான் - 607 கிமீ\n- தென் கொரியா - 500 கிமீ\n- தாய்லாந்து - 701 கிமீ\n- துருக்கி - 1,915 கிமீ\n- வியட்நாம் - 2,063 கிமீ\n\nஆசிய நெடுஞ்சாலை 1ல் வரும் சுற்றுலாத்தளங்கள்.\n- ஆப்கானிசுத்தான் - காபூல் அருங்காட்சியகம்\n- வங்காளதேசம் - தாகா, சிலைகெட்டு மலைகள்\n- கம்போடியா - புனோம் பென் திருமுக்கூடல்\n- சீனா - சீனப்பெருஞ்சுவர்\n- வட கொரியா - Pyongyang\n- இந்தியா - குதுப்மினார், தாஜ் மகால்\n- ஈரான் - அசாதி கலாச்சார வளாகம், பெர்சிபோலிசு, மசத்து\n- சப்பான் - பூசி மலை\n- மியன்மார் - யன்கோன், மண்டலாய், பாகோ\n- பாகிசுத்தான் - இசுலாமாபாத், பெசாவர், லாகூர்\n- தென் கொரியா - சியோல், கியோன்சு, புசான்\n- தாய்லாந்து - பாங்காக் அரண்மனை, பாங்பா அரண்மனை\n- துருக்கி - இசுத்தான்புல்\n- வியட்நாம் - கா நொய், கோ சி மின், வுங் தாவ்வு, Hue\n\nஉசாத்துணை.\n- \"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, \"ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு\", 2003.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு\n\nவெளியிணைப்புக்கள்.\n- \"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16601"}, {"id": [66, 3], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "வட கொரியாவும் அதன் நட்பு நாடுகளான கியுபா, எத்தியோப்பியா ஆகியவை ஆகியவை இப்போட்டியைப் புறக்கணித்தன. பல்வேறு காரணங்களால் அல்பேனியா, மடகாஸ்கர் சீசெல்சு, நிகரகுவா ஆகியவை இப்போட்டியைப் புறக்கணித்தன . இப்போட்டியில் முதல் இரு இடங்களைப் பிடித்த சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு செருமனிக்கும் இது கடைசிப் போட்டியாக அமைந்தது.\n\nபோட்டி நடத்தும் நாடு தெரிவு.\nசப்பானும் தென் கொரியாவும் மட்டுமே போட்டியிட்டன. செப்டம்பர் 30, 1981ம் ஆண்டு மேற்கு செருமனியில் நடந்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 84வது அமர்வில் சியோல் 1988ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த தேர்வு பெற்றது.\n\nசில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.\n- வரலாற்றில் முதன்முறையாக அழகுபடுத்தப்பட்ட குதிரையேற்ற ஒழுங்கில் அனைத்து நிகழ்வுகளிலும் பெண்கள் வென்றனர்.\n- 64 ஆண்டுகளுக்கு பின் டென்னிசு ஒலிம்பிக்கில் இடம் பிடித்தது. ஸ்டெப்பி கிராப் அர்ஜெண்தினாவின் கேப்ரில்லா சபாட்டினியை வென்று தங்கம் பெற்றார். அவ்வாண்டு யூ.எஸ் ஓப்பனில் இறுதி ஆட்டத்தில் சபாட்டினியை வென்றதுடன் அனைத்து பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் ஸ்டெப்பி கிராப் வென்றார்.\n- மேசைப்பந்தாட்டம் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு சீனாவும் தென் கொரியாவும் தலா இரு தங்கங்களை வென்றன.\n- போதை மருந்து சோதனையில் தேறாததால் இரண்டு பல்கேரிய எடைதூக்குபவர்களின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் அந்நாடு எடைதூக்குபவர்கள் அணியை முழுவதுமாக இப்போட்டியில் இருந்து விலக்கிக்கொண்டது.\n- நியூசிலாந்தைச் சேர்ந்த நடுவர் தென்கொரிய குத்துச்சண்டை வீரரை எச்சரித்ததால் தென் கொரிய குத்துச்சண்டை அதிகாரிகளும் பாதுகாப்பு வீரர்களும் தாக்கினர்.\n- அமெரிக்க வீரருக்குப் பதிலாக தென் கொரிய வீரரை வென்றதாக நடுவர்கள் அறிவித்து தங்க பதக்கம் அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\n- 100 மீ விரைவுஓட்டத்தில் உலக சாதனை புரிந்த கனடாவின் சான்சன் போதை மருந்து சோதனையில் தேறாததால் அவரின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.\n- பெண்கள் பிரிவில் வில்வித்தையில் வெள்ளி வென்றதே இந்தோனேசியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.\n- பறக்க விடப்பட்ட அமைதிப் புறாக்களில் பல ஒலிம்பிக் தீச்சுடர் எரிந்த மேடையின் வெப்பத்தால் கருகி செத்தன. இதனால் 1996 ஒலிம்பிக்கில் காகித புறாக்களே பறக்கவிடப்பட்டன.\n\n1988 கோடைகால ஒலிம்பிக் புறக்கணிப்பு.\n1988 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது 1984 கோடைகால ஒலிம்பிக்கை புறக்கணித்த சோவியத் ஒன்றியமும் அதன் நட்பு நாடுகளும் இப்போட்டியையும் புறக்கணிக்குமோ என்ற அச்சம் எழுந்தது. பொதுவுடைமை நாடுகளுடன் தென் கொரியாவுக்கு தூதரக உறவு இல்லாதது இச்சிக்கலை அதிகப்படுத்தியது. அதனால் ஒலிம்பிக் போட்டியில் புறக்கணிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு முழுவதும் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையத்தின் மீது விழுந்தது. சோவியத் ஒன்றியம் இப்போட்டியில் பங்கேற்பதாக உறுதி கூறியது. 1984ம் ஆண்டு போட்டியை புறக்கணித்த கிழக்கு செருமனி இப்போட்டியில் பங்கேற்பதாக கூறியது.\n\nகியுபாவின் பிடல் காஸ்ட்ரோ வட கொரியாவும் இப்போட்டியை இணைந்து நடத்தவேண்டும் என்றார். அதன் காரணமாக 1986 சனவரி 8, 9 ல் சுவிட்சர்லாந்தில் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகத்தின் தலைவர் வட கொரியாவின் ஒலிம்பிக் ஆணையகத்தையும் தென் கொரியாவின் ஒலிம்பிக் ஆணையகத்தையும் கொண்டு கூட்டம் கூட்டினார். வட கொரியா 23 போட்டிகளை தான் நடத்த அனுமதி கோரியது. இரண்டு கொரியாக்களும் இணைந்த ஐக்கிய அணியையும், தொடக்க, இறுதி விழாக்களை இணைந்து நடத்தவும் கோரியது. பல கூட்டங்கள் நடந்தும் இணக்கம் ஏற்படவில்லை. பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகம் வட கொரியா ஐந்து போட்டிகள் நடத்தலாம் என்றும் தொடக்க அல்லது இறுதி விழாக்களை தென் கொரியா மட்டுமே நடத்தும் என்று தெரிவித்தது. அதை வட கொரியா ஏற்கவில்லை. இதனால் 1988 ஒலிம்பிக் போட்டியை தென் கொரியா மட்டுமே ஏற்று நடத்தியது.\n\nபேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வட கொரியா 1988 ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்தது. அதற்கு ஆதரவாக கியுபாவும் எதியோப்பியாவும் இப்போட்டியை புறக்கணித்தன. அல்பேனியா, நிக்கராகுவா, சீசெல்சு ஆகியவையும் இப்போட்டியை புறக்கணித்தன . மடகாசுகர் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பின் வட கொரியாவுடன் இணைந்து இப்போட்டியை புறக்கணித்தது.\n\nபதக்கப் பட்டியல்.\nபங்குகொண்டவைகளில் 52 நாடுகள் பதக்கம் பெற்றன'\n\n\n\n\n", "document_id": "ta_ta_58392"}, {"id": [66, 4], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "லாவோசு நாட்டில் இதன் பட்டையும் கட்டையும் பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \"Ziziphus rugosa\" in Flora of China @ efloras.org.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43007"}, {"id": [66, 5], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகளை தற்போது இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன. மற்ற சில நாடுகளான ஈரான், வட கொரியா ஆகியவை இவற்றை உருவாக்கிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளன. ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியவை முன்னாள் உபயோகிப்பாளர்கள் ஆவார்.\n\nசெயல்பாட்டில் உள்ள இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகள்.\n- அக்னி-3 (3,500–4,000 km) (இந்தியா)\n- அக்னி-4‎ (3,500–5,000 km) (இந்தியா)\n- கெளரி-3 (3000–3500 km) (பாகிஸ்தான்)\n- ஜெரிகோ-IIB (2,800 km) (இஸ்ரேல்)\n\nஉருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பவை.\n- முசுடான் (3,200 km) (வட கொரியா)\n- ஷஹாப்-5 (4000+ km) (ஈரான்)\n\nஓய்வு பெற்றவை.\n- RSD-10 Pioneer (SS-20) (5,500 km) (சோவியத் ஒன்றியம்)\n- DF-3A (4,000 km) (சீனா)\n- DF-3 (2,500 km) சீனா\n- S2 IRBM (2,750 km) (பிரான்சு)\n- S3 IRBM (3,500 km) (பிரான்சு)\n- PGM-17 Thor (1,850–3,700 km) (ஐக்கிய அமெரிக்கா) and (ஐக்கிய இராச்சியம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_43784"}, {"id": [66, 6], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "மேற்கோள்.\n- Chiroptera Specialist Group 1996. Taphozous melanopogon. 2006 IUCN Red List of Threatened Species.  Downloaded on 10 July 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34473"}, {"id": [66, 7], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "சமயம்.\nஇரண்டு கொரியாக்களுக்கும் பொதுவான சமயமாக பௌத்தம் நிலவுகிறது. அத்துடன் கன்பூசியம், கிறிஸ்தவம் போன்றனவும் கடைப்பிடிக்கப்படுகின்றன. 64.3 விழுக்காட்டினர் மதமற்றவர்களாகவும் 16 விழுக்காட்டினர் கொரிய சாமனிசம் என்ற சமயத்தையும் 13.5 விழுக்காட்டினர் சோண்டோயிசம் என்ற சமயத்தையும் 4.5 விழுக்காட்டினர் புத்த மதத்தையும் 1.7 விழுக்காட்டினர் கிறித்தவ சமயத்தையும் பின்பற்றுகிறார்கள்.\nமத உரிமைகள் மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன  இருப்பினும் வட கொரிய அரசு மதத்தை ஊக்குவிப்பதில்லை. வட கொரிய அரசு ஒரு நாத்திக அரசாக உள்ளது. வட கொரியாவில் மத தண்டனைகள் \nஉள்ளது என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் கூறியது.\n\nமொழி.\nகொரிய மொழி வட கொரியா, தென் கொரியா இரண்டுக்கும் பொதுவாக உள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒலிப்பு முறையில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.\n\nநிர்வாக அலகுகள்.\nவட கொரியா ஒன்பது மாகாணங்களையும் மூன்று சிறப்புப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.\n\n- மாகாணங்கள்\n- \"சஹாங்-டூ\"\n- \"வட ஹாம்கயாங்\"\n- \"தெற்கு ஹாம்கயாங்\"\n- \"வடக்கு க்வாங்கே\"\n- \"தெற்கு க்வாங்கே\"\n- \"காங்வோன்-டூ\"\n- \"வடக்கு பியாங்கன்\"\n- \"தெற்கு பியாங்கன்\"\n- \"ரெயாங்கங்-டூ\"\n- பிரிவுகள்\n- \"கெசாங் தொழில் மண்டலம்\"\n- \"கும்காங்க்சன் சுற்றுலா மண்டலம்\"\n- \"சின்நியு சிறப்பு மண்டலம்\"\nநேரடி ஆட்சியின் கீழுள்ள நகரங்கள்\n- \"பியாங்யாங்\"\n- \"ராஸன்\"\n\nமுக்கிய நகரங்கள்.\n- \"சின்நியுஜு]]\"\n- \"கெசாங்\"\n- \"நம்போ\"\n- \"சோங்ஜின்\"\n- \"வான்சன்\"\n- \"சரிவான்\"\n- \"ஹவுர்யோங்\"\n- \"ஹம்ஹங்\"\n- \"ஹேஜு\"\n- \"காங்க்ஜி\"\n- \"ஹெய்சான்\"\n- \"கிம்சியாக்\"\n- \"காங்க்சோ\"\n\nவெளி இணைப்புகள்.\n- DPRK Database - வட கொரியா பற்றி\n- CIA உலகத் தரவுகள்\n- US காங்கிரஸ் நூலகம்\n- வட கொரியா பற்றிய விவரணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1746"}, {"id": [66, 8], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "தொடக்கத்தில் வட கொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பிறகு அதை மீறியது. இறுதியாக 2003ல் இந்த அமைப்பில் இருந்து விலகிக்கொண்டது.\n\nவரையீடுகள்.\nஇந்த ஒப்பந்தத்தின்படி சீனா,பிரான்சு,ஐக்கிய இராச்சியம்,ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் உருசியா என்ற ஐந்து நாடுகள் மட்டுமே அணுக்கரு ஆயுதங்களை வைத்திருக்க அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுத நாடுகள் என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுதங்களை தயாரிக்க மற்றநாடுகளுக்கு உதவ மாட்டோம் என உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.பிற நாடுகள் தாங்கள் அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்றும் மற்றவர்கள் தயாரிக்க உதவ மாட்டோம் என்றும் கையொப்பமிட்டுள்ளன.\n\nஇந்த ஒப்பந்தம் அணுக்கரு உலைகள் கட்டவும் அணுவாற்றலை அமைதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.\n\nமேலும் பார்க்க.\n- முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு (CTBT)\n- அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்\n- ஏவுகணை நுட்பம் கட்டுப்படுத்தும் அமைப்பு (MTCR)\n- பேரழிவு ஆயுதம் (WMD)\n\n\n\n\n", "document_id": "ta_ta_22545"}, {"id": [66, 9], "question": "<Query> கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.", "document": "வியட்டு காங் (தேசிய விடுதலை முன்னணி என்றும் அறியப்படுகிறது), வடக்கினால் ஆதரிக்கப்பட்ட ஒரு தெற்கு வியட்நாமிய கம்யூனிச முன்னணி, அப்பகுதியில் இருந்த கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கொரில்லா போர் முறையில் சண்டையிட்டது, அதேவேளையில், வியட்நாமின் மக்கள் படை, வடக்கு வியட்நாமிய இராணுவம் என்றும் அழைக்கப்படுகிறது, பெரும் படைகளுடன் வழக்கமான போர்முறையில் சண்டையிட்டது. போர் தொடர்ந்த போது வியட்டு காங்கின் இராணுவ நடவடிக்கைகள் குறைந்தது ஏனெனில் வடக்கு வியட்நாமிய இராணுவத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகளின் அதிகமாகின. அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்நாமிய படைகள், தேடி அழிக்கும் செயல்பாடுகளுக்கு, வான் வலிமை மற்றும் தரைப்படைகள், ஆட்டிலரி, வான்வழித் தாக்குதல்கள் போன்றவற்றைச் சார்ந்திருந்தன. போரின் போக்கில், அமெரிக்கா வட வியட்நாமின் மீது மிகப் பெரிய அளவில் திட்டமிட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியது.\n\nவட வியட்நாமிய படைகள் மற்றும் வியட்டு காங், வியட்நாமை மீண்டும் ஒருங்கிணைக்கப் போரிட்டன. அவர்கள் இப்பிரச்சினையை ஒரு காலனியாதிக்க போராகவும் பிரஞ்சு மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக நடைபெற்ற முதலாவது இந்தோசீனா போரின் தொடர்ச்சியாகவும் பார்த்தனர். அமெரிக்கா அரசு இப்போரில் தங்களின் பங்கெடுப்பை தெற்கு வியட்நாமை கம்யூனிச அரசு கைப்பற்றுவதைத் தடுக்கும் ஒரு வழியாகப் பார்த்தது. மேலும் இது உலகம் முழுவதும் கம்யூனிசப் பரவலைத் தடுக்கும் ஒரு ஒடுக்குதல் கொள்கையாகும்.\n1950 களின் தொடக்கத்தில் அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் அப்போதைய பிரஞ்சு இந்தோசீனாவிற்கு வந்தனர். 1960களில் அமெரிக்க படைகளில் பங்கு, 1961 மற்றும் 1962இல் படைகளை மும்மடங்காக்கியதுடன் அதிகமாகியது. அமெரிக்கா படைகளில் பங்கு 1964இல் டோகின் வளைகுடாவில் வடக்கு வியட்நாமியப் படையின் விரைவுப் படகுடன் அமெரிக்காவின் அழிப்பு போர்க்கப்பல் மோதிய நிழ்வுக்குப் பின் இன்னும் அதிகமாகியது. அதைத் தொடர்ந்து வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் இருப்பை அதிகப்படுத்தும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கும் டோகின் வளைகுடாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1965இன் தொடக்கத்தில் அமெரிக்க தாக்குதல் படைகள் தொடர்ந்து வியட்நாமில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றின் தாக்குதல்கள் பன்னாட்டு எல்லைக்கோட்டையும் தாண்டியது: 1968 இல் அமெரிக்காவின் பங்கெடுப்பு உச்சத்தில் இருந்தபோது லாவோசு மற்றும் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளிலும் கடுமையாக வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதேவேளையில் வியட்நாமிய கம்யூனிசப் படை எதிர் தாக்குதல்களைத் (Tet Offensive) தொடங்கியது. இந்த எதிர்தாக்குதல்கள் அதன் இலக்கான தெற்கு வியட்நாம் அரசை பதவியிலிருந்து விலக்குவதில் தோல்வியுற்றது, ஆனால் இது போரின் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. தெற்கு வியட்நாமிற்கு பல ஆண்டுகள் இராணுவ உதவி செய்திருந்தாலும், இந்தப் போரில் அமெரிக்க அரசு வெற்றியை நோக்கி நகர்கிறது என்ற அரசின் வாதம் கற்பனையானது என்பதை இந்த எதிர்தாக்குதல் பெரும்பான்மையான அமெரிக்க மக்களுக்கு உணர்த்தின. \n\nவடக்கு வியட்நாமின் கம்யூனிசிப் படையினை எதிர்த்துப் போர் புரிவதை தெற்கு வியட்நாமிடமே ஒப்படைக்கும், \"வியட்நாமியமாக்கல்\" கொள்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கப் படைகள் படிப்படியாக பின்வாங்கின. 1973இல் அனைத்து தரப்பினரும் கையெழுத்த பாரிசு அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னும் போர் தொடர்ந்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய உலகில் ஒரு எதிர்ப்புக் கலாச்சாரமாக வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் பெருமளவில் தோன்றியது. \n\n1973, ஆகஸ்ட் 15 அமெரிக்கப்படைகள் முழுமையாகப் பின்வாங்கின. 1975 வடக்கு வியட்நாம் படை சைகானைக் கைப்பற்றயதுடன் போர் முடிவுக்கு வந்தது. அதை அடுத்த ஆண்டில் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் ஒன்றிணைந்தது.\nஇப்போர் பெருமளவும மனித உயிர்களைப் பலிவாங்கியது. இப்போரின் போது இறந்த வியட்நாமிய வீரர்கள் மற்றும் மக்களின் தோராயமான எண்ணிக்கை 966,000 இலிருந்து 3.8 மில்லியன்கள் வரை இருக்கும். 240,000 - 300,000 கம்போடியர்களும், 20000 - 62,000 லாவோசு மக்கள், 58,220 அமெரிக்க வீரர்களும் இப்பிரச்சினைகளில் கொல்லப்பட்டனர், மேலும் காணாமல் போன 1626 நபர்கள் இன்றும் கிடைக்கவில்லை.\n\nபோரின் பெயர்.\nஇந்தப் போருக்குப் பல பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப் போர் பொதுவாக வியட்நாம் போர் என்றே ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. சிலவேளைகளில் \"இரண்டாம் இந்தோசீனப் போர்\" மற்றும் \"வியட்நாம் முரண்பாடு\" எனவும் அழைக்கப்படுகின்றது. \n\nஇந்தோசீனப் பிராந்தியத்தில் பல முரண்பாடுகள் நடைபெற்றுள்ளதால் வேறு போர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்போரின் தலைமை எதிர்ப்பாளர்களான வியட்நாமின் பெயரை இப்போருக்குப் பெயரிட்டனர். வியட்நாமிய மொழியில் இப்போர் பரவலாக 'காங் செயின் சோங் மை' (அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பு போர்) என்று அறியப்படுகிறது, சுருக்கமாக 'சூ சென் டிரான் மை' (அமெரிக்கப்போர்) என்றும் அழைக்கப்படுகிறது. சில வேளைகளில் 'சென் திரான் வியட்நாம்' (வியட்நாம் போர்) என்றும் அழைக்கப்படுகிறது.\n\n1949 ஆம் ஆண்டு பின்னணி.\nபிரான்சு 1850 களின் இறுதியில் இந்தோசீனத்தைக் கைப்பற்றத் தொடங்கியதுடன், 1893 ஆம் ஆண்டளவில் சமாதானத்தை நிறைவு செய்தது. 1884 ஆம் ஆண்டில் சாயல் உடன்படிக்கையின் அடிப்படையில் வியட்நாமில் ஏழு தசாப்தங்களுக்கு பிரெஞ்சுக் காலனித்துவ ஆட்சியை மேற்கொண்டது. தற்போது கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளை உள்ளடக்கிய பிரதேசம் 1888 இல் பிரெஞ்சு இந்தோ சீனக் குடியேற்றமாக்கப்பட்டது. பின்னர் இக்குடியேற்றத்தில் லாவோசும் இணைக்கப்பட்டது.\n\nபோர்க்குற்றங்கள்.\nவியட்நாம் போரின் போது பாரிய எண்ணிக்கையான போர்க்குற்றங்கள் நடைபெற்றன. இப் போரின்போது இருதரப்பினராலும் கற்பழிப்பு, குடிமக்கள் படுகொலை, பொதுமக்களை குறிவைத்து குண்டு வீச்சுகள், பயங்கரவாதம், சித்திரவதை மற்றும் போர்க் கைதிகள் கொலை போன்ற பரவலான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன. அத்துடன் மேலதிக பொதுக் குற்றங்களான திருட்டு, தீ வைப்பு, மற்றும் சொத்துக்களை அழித்தல் போன்றவையும் இடம்பெற்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- வியட்நாம் போர் கையேடு\n- வியட்நாமில் அமெரிக்க இராணுவம்\n- வியட்நாம் போர் காலக்கோடு\n- வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகள்\n- வியட்நாம் போர் விட்டுச் சென்ற வடுக்கள் – காணொளி\n- யுத்த கொடூரத்தை உலகுக்கு உணர்த்திய வலிக்கு நாற்பது ஆண்டுக்குப் பின் சிகிச்சை\n\n\n\n\n", "document_id": "ta_ta_11839"}]
[{"id": [69, 0], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "- இலங்கை - 45\n- வங்காளம் - 40\n- பூட்டான் - 37\n- பாகிஸ்தான் - 37\n- மாலைதீவுகள் - 23\n- நோபாளம் - 21\n- இந்தியா - 21\n\n\n\n\n", "document_id": "ta_ta_15851"}, {"id": [69, 1], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "இலங்கையில் பேச்சுச் சுதந்திரம்.\nபேச்சுச் சுதந்திரம் என்பது ஒரு நபர் தாம் விரும்பும் மொழியில் தமது எண்ணத்தை அல்லது எண்ணக்கருவை சுதந்திரமாக வாய்வழி பேச்சின் ஊடாக வெளிப்படுத்துதல் அல்லது உரையாடுதல் ஆகும். அதாவது தனது கருத்தை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி, எவ்வித இடையூறும் இன்றி, எவ்வித அச்சுறுத்தலும் இன்றி எந்த இடத்திலும் பேசுவதற்கான சுதந்திரமாகும். இது அடிப்படை மனிதவுரிமைகளில் ஒன்றாகும்.\n\nஇந்திய இராணுவக் கால பேச்சுச் சுதந்திர அச்சுறுத்தல்.\n1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளுக்கு வந்திருந்தக் காலங்களில் “புலி, தமிழீழம், எல்.டி.டி.ஈ” போன்ற சொற்கள் மக்களின் வாய்வழி பேச்சின் போது பயன் படுத்துவதனை தவிர்த்தே வந்தனர். அவ்வாறு பேசியோர் காரணம் ஆராயப்படாமல் அச்சுறுத்தல் சித்திரவதைகளுக்கு உற்படுதல் போன்றக் காரணங்களால் இதுப் போன்ற சொற்களுக்கான பேச்சு சுதந்திரம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் புலிகளை “பெருசு” என்றும் மாற்று இயக்கங்களை “சிறுசு” என்றும் பேச்சில் பயன்படுத்திக்கொண்டனர்.\n\nஇலங்கை வட கிழக்கு பகுதிகளின் பேச்சுச் சுதந்திர அச்சுறுத்தல்.\nஇலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளில் “எல்.டி.டி.ஈ, புலி, தமிழீழம்” மற்றும் போர் கருவிகள் தொடர்பானச் சொற்கள் யாருடையவாவது பேச்சின் போது பயன்படுவது இராணுவத்தினரிற்கு காதுகளுக்கு கேட்குமானால், பேசியவர் மேலதிக விசாரணை மற்றும் சித்திரவதைகளுக்கு ஆளாகும் அச்சுறுத்தல் நிலவுகின்றது.\n\nஇலங்கையில் தமிழ் பேசுவதற்கான அச்சுறுத்தல்.\nஇலங்கையில் குறிப்பாக சிங்களவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் மொழியில் சுதந்திரமாக பேசுவதற்கான அச்சுறுத்தல் இருந்த வண்ணமே உள்ளது. தமிழ் மொழியில் பேசும் போது, தமிழர்களை சிங்கள பெரும்பான்மை இனத்தவர்கள் “தெமலா” என்றும் “தெமலு” என்றும் வேறு சில இழிச்சொற்களை பயன்படுத்தி அவமானப் படுத்தும் நிகழ்வுகள் நிறைய உள்ளன. குறிப்பாக சிங்களவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் பேருந்துக்களில் உட்பட தமிழர்கள் சுதந்திரமாக தமிழ் மொழியில் பேசுவதைத் தவிர்த்து அல்லது குறைத்து வருவோர் அதிகம். சிலர் அச்சத்தின் காரணமாக மெல்லியக் குரலிலேயே பேசிக்கொள்வதனையும் அவதானிக்கலாம்.\n\nமலையக தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரம்.\nஇலங்கை மலையகம் வாழ் தமிழ் மக்கள் தமது தமிழ் மொழி உரையாடல்களை பொது இடங்களில் தவிர்த்து வருவதனை அவதானிக்கலாம். அநேகமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழும் மலையகத் தமிழர்கள் தமிழில் பேசுவதை சிங்களவர் இழிவு படுத்துவதால் பொது இடங்களில் தமிழ் மொழிக்கு பதில் சிங்கள மொழியில் பேசிக்கொள்வதனையும் பல இடங்களில் அவதானிக்கலாம். பல மலையகத் தமிழர்கள் தமது குழந்தைகளுக்கு சிங்களப் பெயர்களை இடுதல், சிங்கள வழிக்கல்வியில் கற்பித்தல் போன்றவைகளும் பேச்சு சுதந்திர அச்சுறுத்தல் இழிவுப்படுத்தல் வாயிலான ஒரு காரணமாகவும் பார்க்கலாம்.\n\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள்.\nஇலங்கையில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. 1983–2009 காலகட்டத்தில் நடந்த போரில் இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மனித இனத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் என பல மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. 1987–90 காலகட்டத்தில் இலங்கையில் செயல்பட்ட இந்திய அமைதி காக்கும் படை மீதும் இத்தகு குற்றச்சாட்டுகள் உள்ளன. இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 20,000 வரையான பொது மக்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசாலேயே கொல்லப்பட்டனர் என்றும், முழு விசாரணை தேவை என்றும் பன்னாட்டு மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. 2011 ஏப்ரலில் வெளியான இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை போரின் இறுதி கட்டத்தில் இரு தரப்பினரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியுள்ளது.\n\nஇலங்கை அரசு - விடுதலைப் புலிகளிடையே நடந்த போரைத் தவிர இலங்கையின் தெற்குப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய கிளர்ச்சிகளின் போதும் பல மனித இனத்திற்க்கெதிரான குற்றங்கள் நிகழ்ந்தன என குற்றச்சாட்டுகள் உள்ளன.\n\nஇலங்கையில் தமிழ் அகதிகள் தடுத்துவைப்பு (2008–2012).\n2008, 2009 காலப் பகுதி ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின் போது 3,50,000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் இலங்கைப் படைத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கம்பிகளால் அடைக்கப்பட்டத் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த முகாம்களுக்கு ஊடகங்களோ, சமூக சேவை அமைப்புகளோ செல்லமுடியாமல் தடுக்கப்பட்டது. இது இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி நடந்தாலும், பாதுகாப்புக் காரணங்கள் காட்டி அரசினால் நியாயப்படுத்தப்பட்டது. இங்கு சித்திரவதை, பாலியல் வன்முறை எனப் பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்தாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த முகாம்களின் சூழ்நிலைமைகளும் மிக மோசமானவையாக இருந்தன.\n\nஅனைத்துல சமூகத்தின் எதிர்ப்பு, 2008.\nஇலங்கையில் அதீதமாக இடம்பெற்றுவருவதாக கருதப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நாடுகள் இலங்கை அரசு மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.\n\nஅமெரிக்க நிலைப்பாடு.\nஐக்கிய அமெரிக்கா, இலங்கை அரசுக்கான இராணுவ உதவிகளை முற்றிலும் நிறுத்தியுள்ளது. அத்தோடு அமெரிக்க நிறுவனங்கள் இலங்கை அரசுக்கு இராணுவ தளபாடங்களை விற்பதற்கும் தடை விதித்துள்ளது. மேலும், இலரி கிளின்டன், பராக் ஒபாமா போன்ற முன்னணி அரசியல்வாதிகள் இலங்கை இனப்பிரச்சினையை வெறும் பயங்கரவாத பிரச்சினையாக அணுகுவதை தவிர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.\n\nஐக்கிய இராச்சிய நிலைப்பாடு.\nஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல தரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அந்த ஐக்கிய இராச்சியம் மேற்கொள்ளும் பல தரப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் விபரிக்கப்பட்டன.\n\n- debt relief முழுமையாக கிடைக்காமல் தடை\n- போர் தீர்வு அல்ல என்பதை இலங்கை அரசுக்கு தெளிவாக்கல்.\n- aid அரசுக்கு ஆதரவு தராமல், அனைத்து மக்களுக்கு சென்றடவதை உறுதி செய்தல்.\n- நோர்வேக்கு உதவுதல்\n- ஐநா மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுமதிக்க கோருதல்\n- தமிழர் தரப்புடன் பேசுவதற்கு அழுத்தம் தருதல்\n- புலிகளின் தடையை நீக்குவது தொடர்பான விவாதம்\n\nகனேடிய நிலைப்பாடு.\nகனேடிய அரசு பல தரப்பட்ட வழிகளில் (எ.கா: Forum of Federations, Canadian International Development Agency, Foreign Affairs and International Trade Canada) இலங்கையில் அரசியல் தீர்க்வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது. குறிப்பாக நோர்வேயின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது.\n\nதரவுகள்.\n- தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண் – 2008 - #1 (அதி மோசமான நாடு, மோசமான நாடுகளுக்கு கூடிய புள்ளி)\n- தவறிய நாடுகள் சுட்டெண் - 2008 - #20 (அதி மோசமான நாடுகளில் ஒன்று, அதி மோசமான நாடுகளுக்கு கூடிய புள்ளி)\n- ஊடக சுதந்திர சுட்டெண் – 2008 – 165/173 – (அதி மோசமான நாடுகளின் ஒன்று, மோசமான நாடுகளுக்கு குறையப் புள்ளி)\n- இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் – 11,513 (1980–96) ஐநா அறிக்கை, உலகில் இரண்டாம் நிலை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையில் மனித உரிமைகள்\n- இலங்கைத் தமிழர் இனவழிப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- Sri Lanka: ‘Disappearances’ by Security Forces a National Crisis\n- Govt. faces crisis within crisis\n\n\n\n\n", "document_id": "ta_ta_70347"}, {"id": [69, 2], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "இலங்கை அரசின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை செய்ய, ஐக்கிய இராச்சியம் ஆதரவுடன் ஐக்கிய அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள 47 உறுப்பு நாடுகள் கொண்ட, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 வியாழக்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி மகிந்த ராஜபட்சே அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத் தகுந்த நீதி விசாரணையை இலங்கையில் வைத்து, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்ளைக் கொண்டு நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது.\n\nதீர்மானம் குறித்த கருத்துகள்.\n- பன்னாட்டு மன்னிப்பு அவை, இந்த தீர்மானம் முழுமையானதல்ல என்றும், இந்த நீதி விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பங்களும் தொடர்ந்து கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்றும், போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சாட்சிகளை பாதுகாப்பினை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இலங்கைக்குள் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிறுவன கட்டமைப்புக்களை வளுப்படுத்த சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.\n\n- இந்த தீர்மானத்தில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்பட்டாலும், இது ஓரளவு வலு குறைந்த்து என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஐநா தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது: சித்தார்த்தன்\n- இலங்கை நீதிமன்றத்துக்குள் சர்வதேச வழக்கறிஞர்கள் அனுமதிக்க முடியாது: சிறீசேனா\n- வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் மைத்திரி- ரணிலுடன் பேசி விரைவில் தீர்வு: இரா.சம்பந்தன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69934"}, {"id": [69, 3], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "வெளி இணைப்புகள்.\n- To speak or not to speak: The Rights of Persons Belonging to Linguistic Minorities\n- Fernand de Varennes\n\n\n\n\n", "document_id": "ta_ta_30535"}, {"id": [69, 4], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "சுதந்திரங்களும் உரிமைகளும்.\nகுடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்.\n- அடிமையாகா உரிமை\n- சித்தரவதைக்கு உட்படா உரிமை\n- சுதந்திரம் - Liberty\n- தனிநபர் பாதுகாப்பு - Security of person\n- வாழும் உரிமை - Right to life\n- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமை\n- சிந்தனைச் சுதந்திரம்\n- ஊடகச் சுதந்திரம் - Freedom of the press\n- தகவல் சுதந்திரம் - Freedom of information\n- சமயச் சுதந்திரம் - Freedom of religion\n- நகர்வு சுதந்திரம் - Freedom of movement\n- கூடல் சுதந்திரம் - (Freedom of assembly)\n- குழுமச் சுதந்திரம் - Freedom of association\n- தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம் -\n- அரசில் பங்களிக்க உரிமை\n- புகலிட உரிமை\n- சட்டத்தின் முன் சமநிலை\n- நியாமான விசாரணைக்கான உரிமை - Right to a fair trial\n- தேசியத்துக்கான உரிமை\n- அந்தரங்க உரிமை - Privacy\n- மொழி உரிமை\n\nபொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள்.\n- உணவுக்கான உரிமை - Right to food\n- கல்விக்கான உரிமை\n- நீருக்கான உரிமை - Right to water\n- கல்வி உரிமை\n- பண்பாட்டு உரிமை\n- நலத்துக்கான உரிமை - Right to health\n- சொத்துரிமை\n- மொழி உரிமை\n\nகோருபவர்கள் வாரியாக உரிமைகள்.\n- மனித உரிமைகள்\n- பெண்கள் உரிமைகள்\n- ஆண்கள் உரிமைகள்\n- பாலின, பாலியல்பு உரிமைகள்\n- குழந்தைகள் உரிமைகள்\n- முதற்குடிமக்கள் உரிமைகள்\n- தொழிலாளர் உரிமைகள்\n- அகதிகள் உரிமைகள்\n- சிறுபான்மையினர் உரிமைகள்\n- போர்க்கைதிகளின் உரிமைகள் (Prisoner of war)\n\nமனித உரிமை மீறல்கள்/குற்றங்கள்.\n- இனவொதுக்கல் குற்றம் (Crime of apartheid)\n- அமைதிக்கு எதிரான குற்றம் (Crime against peace)\n- War of aggression\n- Piracy\n- கடத்தல் - Abuduction\n- காணாமல் போதல் - Disapperance\n- கட்டாய ஆள்சேர்ப்பு - forced conscription\n- கூட்டுத் தண்டனை - collective punishment\n\nஇனப்படுகொலைகள்.\n- இனப்படுகொலை\nசட்டங்கள்/கருவிகள்.\nசட்டங்கள்.\n- ஜெனீவா உடன்படிக்கை\n- மூன்றாவது செனீவாச் சாசனம் (Third Geneva Convention)\n- நான்காவது செனீவாச் சாசனம் (Fourth Geneva Convention]\n- Convention relative to the Treatment of Prisoners of War, Geneva July 27, 1929\n- Geneva Convention for the amelioration of the condition of the wounded and sick in armies in the field (1929)\n- உலக மனித உரிமைகள் சாற்றுரை\n- இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide)\n- அனைத்துலக மனிதபிமானச் சட்டம் (International Humanitarian Law)\n- அனைத்துலக் குற்றவியல் சட்டம் (International criminal law)\n- அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் (International Human Rights Law)\n- அனைத்துலகச் சட்டம் (International law)\n- வேதி ஆயுத உடன்படிக்கை\n- சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை (United Nations Convention Against Torture}\n- Protocol I\n- Protocol II\n- குறிப்பிட்ட மரபுவழி ஆயுதங்கள் தொடர்பான உடன்படிக்கை (Convention on Certain Conventional Weapons)\n- ஒட்டாவா ஒப்பந்தம் (Ottawa Treaty)\n- Convention on Cluster Munitions\n- ஹேக் சாசனம் (1899 and 1907)\n- Rome Statute of the International Criminal Court\n- அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\n- அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை - International Covenant on Civil and Political Rights\n- அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை - International Covenant on Economic, Social and Cultural Rights\n- பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை - Convention on the Elimination of All Forms of Discrimination Against Women\n- அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை - Convention on the Elimination of All Forms of Racial Discrimination\n- International Convention for the Protection of All Persons from Enforced Disappearance\n- Convention on the Rights of Persons with Disabilities\n- United Nations Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families\n- குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை\n\nநீதி.\n- அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice)\n- அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court)\n\nமீறல்களை கண்காணித்தலும் ஆவணப்படுத்தலும்.\n- HURIDOCS\n- OpenEvSys\n- WinEvSys\n- மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல்\n\nமனித உரிமைக் காட்சியகங்கள்.\n- Canadian Museum for Human Rights\n- International Red Cross and Red Crescent Museum\n\nஅளவீடுகள்.\n- தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண்\n- தவறிய அல்லது தோற்ற நாடுகள் சுட்டெண்\n- ஊடகச் சுதந்திர சுட்டெண்\n\nஅமைப்புகள்.\nஐக்கிய நாடுகள்.\n- மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு United Nations Human Rights Council\n- United Nations Commission on Human Rights\n- United Nations Commission on the Status of Women\n- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n- International Labour Organization\n\nபன்னாட்டு அமைப்புகள்.\n- மனித உரிமைகள் கண்காணிப்பகம்\n- பன்னாட்டு மன்னிப்பு அவை\n- பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\n≈ Indian Human Rights Movement ≈\n\nதமிழ்நாடு.\n- மனித உரிமைப் பாதுகாப்பு மையம்\n\nஇலங்கை.\n- வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம்\n- யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு\n\nவரலாறு.\n- மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை (Declaration of the Rights of Man and of the Citizen)\n- மகளிரின் மற்றும் பெண்குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை (Declaration of the Rights of Woman and the Female Citizen)\n- மனிதர்களின் உரிமைகள் (நூல்)\n- மாக்னா கார்ட்டா\n- ஐக்கிய அமெரிக்காவின் விடுதலைச் சாற்றுரை (United States Declaration of Independence)\n- Declaration of Sentiments\n\nநாடுகள் வாரியாக மனித உரிமைகள்.\n- இலங்கையில் மனித உரிமைகள், இலங்கையில் மனித உரிமை மீறல்கள்\n- இந்தியாவில் மனித உரிமைகள்\n- சூடானில் மனித ஊரிமைகள்\n- சீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள்\n- ஈரானில் மனித உரிமைகள்\n- உருசியாவில் மனித உரிமைகள்\n\nஇதர தலைப்புகள்.\n- நிற வாதம்\n- அடிமைத்தனம்\n- இனவொதுக்கல்\n- தணிக்கை\n- privacy\n- பாகுபாடு (Discrimination)\n- சமத்துவம்\n- hate crimes\n- புகலிடம் - Asylum\n- தணிக்கை -\n- கூட்டு உரிமைகள் - collective rights\n- பொது மக்கள் - civilans\n- Persecution\n- Human Shield - மனிதக் கேடயம்\n- உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர் - Internally displaced person\n- Immigration detention\n- Conscription - கட்டாய ஆளெடுப்பு/கட்டாய ஆள்சேர்ப்பு\n- restorative justice\n- retributive justice\n\nஉசாத்துணைகள்.\n- Micro-thesauri: a tool for documenting human rights violations\n\n\n\n\n", "document_id": "ta_ta_15853"}, {"id": [69, 5], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "இவர் ஆகத்து 2004 முதல் சூலை 2010 வரை சமய அல்லது நம்பிக்கை உரிமைக்கான ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு விசாரணையாளராக இருந்துள்ளார். இது முன்னதாக மனித உரிமைகள் ஆணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தது; தற்போது மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐநாவின் நீதிமன்றப் புறம்பான, விதிக்கட்டில்லாத,உடனடி மரண தண்டனைகளுக்கான சிறப்பு விசாரணையாளராகவும் இருந்துள்ளார். பாக்கித்தானின் மனித உரிமைகள் குழுத் தலைவராகவும் உள்ளார்.\n\nஇலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59893"}, {"id": [69, 6], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "விசாரணைக் குழு.\nஇந்த விசாரணையில் பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி அட்டிசாரி, கம்போடிய இனப்படுகொலை நீதிமன்ற நீதிபதியும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவருமான சில்வியா காட்ரைட், பாகிஸ்தான் நாட்டின் மனித உரிமை வல்லுநர் அஸ்மா ஜகாங்கிர் ஆகியோர் சிறப்பு வல்லுனர்களாக செயற்படுகின்றார்கள். மேலும், சட்டத்துக்கு புறம்பான அரசப்படுகொலைகள் (Extrajudicial executions), காணாமல் போகச்செய்தல் (Disappearances), உள்நாட்டு அகதிகள் (internally displaced persons), சட்டவிரோத காவல் (Internally displaced persons), பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (Violence against women), சித்தரவதை (Torture) ஆகியனவற்றுக்கான சிறப்பு ஐநா வல்லுநர்கள்களின் உள்ளீடும் பெறப்படுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- முழு அறிக்கை - (261 பக்கங்கள்)\n- அறிக்கை தொடர்பான செய்திச் சுருக்கம் -\n- அறிக்கை தொடர்பான செய்திச் சுருக்கம் -\n- OHCHR Investigation on Sri Lanka -\n- .N. Report Urges Sri Lanka to Set Up War Crimes Tribunal -\n- U.N. Urges Sri Lanka to Establish Court to Investigate War Abuses - New York Times\n- Statement on the UN Sri Lanka Investigation Report - Crisis Group\n- Without trust, Sri Lanka cannot investigate its own war crimes - The Gurdian\n\n\n\n\n", "document_id": "ta_ta_65515"}, {"id": [69, 7], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "அரச அதிகார மீறல், காவல் துறை அத்துமீறல், அரச நிர்வாக அராசகம் என பல மனித உரிமை மீறல்கள் தொடர்பாக செயற்படுபவர். \n\n\"மனித உரிமை அமைப்புகள், பெண் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற மக்கள் திரளான அமைப்புகளோடு\" அரசு அமைப்புகளோடு மக்கள் போராட முடியும் என்று கூறுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19234"}, {"id": [69, 8], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "இவற்றையும் பார்க்க.\n- சீனாவில் இணையத் தணிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_28657"}, {"id": [69, 9], "question": "மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 <Query> அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://voicelesswatch.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_17967"}]
[{"id": [70, 0], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காக சிறுகுடலின் ஒருபகுதி, அல்லது வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. சிறுகுடலை மாற்றி அமைப்பதன்மூலம் உடல் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.\n\nசாதாரணமாக ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு அதிகமானால் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் உடல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பருமனாக இருந்து மது (ஆல்கஹால்) உபயோகிக்காதவராக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யலாம். மேலும் அவரது மனநலம் திருப்திகரமாகவும் வயது 18 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.\n\nஉடல் பருமன் BMI (Body Mass Indx) என்னும் குறியீட்டால் கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட (1) உடல் எடையை கிலோகிராமில் கண்டறிந்து கொள்ளவேண்டும் மேலும் (2) உடலின் உயரத்தை மீட்டரில் அளந்து அதன் வர்க்கத்தை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். (1) ஐ (2) ஆல் வகுத்து வரும் எண்தான் BMI என்பது.\n\nBMI ன் மதிப்பு 20 க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர் என தீர்மானிக்கலாம். 20 முதல் 25 வரை இருந்தால் சராசரி எடை எனவும், 25 முதல் 30 வரை இருந்தால் அதிக எடை எனவும், 30 முதல் 40 வரை இருந்தால் உடல் பருமனானவர் எனவும் 40 க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர் எனவும் வகைப்படுத்தலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21227"}, {"id": [70, 1], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "மீப்பெரும் நிறை கருந்துளையின் பண்புகளை வைத்து இதைக் குறைந்த நிறை உடைய கருந்துளைகளிடமிருந்து வேறுபடுத்துகிறார்கள்.\n\n", "document_id": "ta_ta_66362"}, {"id": [70, 2], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "ஏவூர்தி.\nஜீ. எஸ். எல். வி - எப். 09 திட்டமானது புவிநிலை ஏவு ஊர்தியின் பதினோறாவது பறப்பாகும்; மேலும் இது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கடுங்குளிர் மேலடுக்கு உடைய ஜீ. எஸ். எல். வி.யின் நான்காவது தொடர்ச்சியான ஏவுதலாகும். இந்த ஊர்தி 2-2.5 டன் நிறை உடைய செயற்கைக்கோள்களை புவியிணக்க இடைப்பாதையில் நிறுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பு இதற்கு முன் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட மூன்று எவூர்திகளை (GSLV-D5, GSLV-D6, GSLV-F05) ஒத்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_100978"}, {"id": [70, 3], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "= நிலை வாழ்வு[தொகு] =\nநிலைவாழ்வு என்பது நற்கருனை வாழ்வை நமக்குத் தருவது. அதுவும் நிலையான நிம்மதியான நிறைவான வாழ்வைத் தருவது. 'என்றும் வாழ்வர்', 'நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்', நற்கருணையை முன்னிறுத்திச்; சொல்லப்பட்ட இத்தகைய வார்த்தைகள் நிலைவாழ்வின் சிறப்பையும் தேவையையும் உறுதிசெய்கிறது.\n\nநிலைவாழ்வின் முழு ஆற்றலையும் பெற்றிட:[தொகு].\n- நம்பிக்கை வேண்டும்\n\"இயேசுவே வாழ்வு\". அவரது உடலும் இரத்தமும் நிலை வாழ்வு தருவது என்ற நம்பிக்கை வேண்டும். \"இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?\" என்ற நம்பிக்கையற்றவர்கள், முணுமுணுப்பவர்கள் இவ் வாழ்வைப் பெற முடியாது. 'பலர் அவரை விட்டு விலகினர்'.\n- நிறைவான மனம் வேண்டும்\nகிடைத்ததில் நிறைவடைய வேண்டும். இறைவன் தந்தது போதும். இறைவன் தந்தது நல்லது என்ற நிறைவு வேண்டும்.ஆசைப்பட்டு அவதிபடக்கூடாது. கையில் இருப்பதில் நிறைவடையாமல் பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது. இருப்பதையும் இழப்பற்கு ஏதுவாகும்.\n- இணைந்திருக்க வேண்டும்\n\"\"எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.\" (யோவா 6:56) \"நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.\"(யோவா 15:4) \"நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.\"(யோவா15:7)\"\n- வாழ்வாக்க வேண்டும்\nநற்கருணையை வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். அப்போது நிலை வாழ்வை அனுபவிப்போம். பிறருக்காக வாழும்போது, தியாகத்தில், இழப்பதில், கொடுப்பதில் இந்த நற்கருணையை நாம் வாழ்கிறோம்.அப்போது நிலை வாழ்வை, நிறை வாழ்வை நற்கருணையிலிருந்து பெறுகிறோம். நிறை வாழ்வைப் பெறுவோம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106575"}, {"id": [70, 4], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "பெரும்பாலான விலங்குகளின் உடலில் ஒரு பகுதியில் வாயும் மறுபகுதியில் குதமும் முழுமையான சமிபாட்டுத் தொகுதியைக் கொண்டுள்ளன. பொதுவாக வாயின் பயன்பாடு உணவு உட்கொள்ளுதலாகும். பாம்பு நஞ்சினைச் செலுத்தவும் வாயினைப் பயன்படுத்துகிறது. பல விலங்குகள் உணவு உட்பட்ட பொருட்களைப் பிடிக்க வாயினையே பயன்படுத்துகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7157"}, {"id": [70, 5], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "மழைக்காடுகளில் வாழும் இது இரவில் நடமாடக்கூடியதாகும். வெண் புள்ளிச் சருகுமான் (\"Tragulus meminna\") இனத்தின் துணையினமொன்றாக முன்னர் வகைப்படுத்தப்பட்டிருந்த இது கூடுதல் ஆய்வுகளின் பின்னர் தனியினமாகக் குறிக்கப்பட்டது.\n\nவெளித் தொடுப்புகள்.\n- அமெரிக்க விலங்குக் காட்சியகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27913"}, {"id": [70, 6], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "பகுதிப்பொருட்களின் நிலை ஆற்றல்களின் கூடுதலைவிட கட்டமைந்த பொருளின் நிலை ஆற்றல் குறைவாக இருக்கும். இதனாலேயே இவ்வமைப்பு ஒன்றாக இணைந்து காணப்படுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து ஓர் அணுக்கருவை உருவாக்கும் போது வெளிப்படும் ஆற்றலையும் அணுக்கரு பிணை ஆற்றல் என்கிறோம். அணுக்கரு உருவாகும் போது இழக்கப்பட்ட பொருண்மையிலிருந்து இந்த ஆற்றல் பெறப்படுகிறது. இந்த வரையறை நேர்மறை பிணைப்பு ஆற்றலைக் குறிக்கிறது. \n\nஒருவேளை வழங்கப்படும் ஆற்றல் பிணைப்பு ஆற்றலை விட அதிகமாக இருந்தால் பிரிக்கப்பட்ட பகுதிப் பொருள்கள் பூச்சியமற்ற இயக்க ஆற்றலைக் கொண்டவை எனலாம்.\n\nபொதுச் சிந்தனை.\nபொதுவாக நோக்குகையில் பிணை ஆற்றல் என்பது ஒரு பொருளை பிணைத்து வைத்திருக்கும் சக்திகளுக்கு எதிராக செய்யப்பட வேண்டிய இயந்திர வேலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அப்பொருளை பகுதிப்பொருள்களை பிரித்தெடுத்து போதுமான இடைவெளியில் வைக்க உதவும் வேலையைக் குறிக்கிறது பிரிக்கப்பட்ட பகுதிகளை மேலும் பிரித்தெடுக்க கூடுதலான வேலை தேவைப்படுகிறது.\n\nகட்டமைந்த முறைகளில் பிணைப்பு ஆற்றல் ஒருவேளை நீக்கப்பட்டால் பிணைக்கப்படாத நிலையின் நிறையை அதிலிருந்து கண்டிப்பாகக் கழிக்க வேண்டும். இதனால் பிணைந்திருக்கும்போது அவ்வமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் ஆற்றல் அல்லது உமிழப்படும் ஆற்றலானது அவ்வமைப்பின் ஆற்றல் நிறையிலும் இழப்பை உண்டாக்குகிறது. கட்டமைப்பின் நிறை இச்செயல்முறையில் பாதுகாக்கப்படுவதில்லை. \n\nபிணை ஆற்றலில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றும் வெவ்வேறு தூரம் மற்றும் ஆற்றல் அளவில் இயங்குகின்றன. அணுநிறை அதிகரிப்பதைப் பொறுத்து பிணை ஆற்றல்களும் அதிகரிக்கின்றன. மிகக் குறைந்த நிறை எண் கொண்ட அணுக்கருக்கள் மிக அதிகமான பிணை ஆற்றலைக் கொண்டுள்ளன.\n\nபுற இணைப்புகள்.\n- Nuclear Binding Energy\n- Mass and Nuclide Stability\n- Experimental atomic mass data compiled Nov. 2003\n\n\n\n\n", "document_id": "ta_ta_122062"}, {"id": [70, 7], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "கதைச்சுருக்கம்.\nவிடுதலை போராட்ட வீரரான குமாரலிங்கம் ஆங்கில அரசால் தேடப்படுகிறான். அவர்களுக்கு பயந்து அவன் சோலைமலையில் உள்ள ஒரு பாழடைந்த அரண்மனையில் தங்குகின்றான். அங்கு இருக்கும் சமயம் அவன் கனவில் தன்னை 300 வருடங்களுக்கு முந்தைய மாறனேந்தல் இளவரசன் உலகநாத தேவனாக உணர்கின்றான். அங்கு மேலும் கதை 300 வருடங்களுக்கு முன்னால் பயணிக்கிறது. அப்பிறவியில் அவனது அரசிற்கும் வெள்ளையர்களுக்கும் நடந்த போரில் தோற்று அவர்களுடைய எதிரி நாடான சோலைமலையின் அரண்மனையினுள் ஒளிந்திருக்கின்றான். சோலைமலை இளவரசி மாணிக்கவல்லி யாருக்கும் தெரியாமல் அவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றாள். அவன் மீது காதலும் கொள்கிறாள். ஆயினும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் அவன் கைது செய்யப்பட்டு கொல்லப்படுகிறான். அதே சமயம் இளவரசியும் தனது உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.\n\nஅவனுக்கு நினைவு தெரிந்த பின்னர் கனவில் கண்ட அதே இளவரசியை போன்ற தோற்றம் உடைய பொன்னம்மாள் என்ற பெண்ணை சந்திக்கின்றான். அவளிடம் அவன் கண்ட கனவுகளை அவளிடமும் பகிர்ந்து கொள்கிறான். அவளும் அவனுக்கு உணவளித்து அவன் மறைந்து கொள்ள உதவுகிறாள். ஆயினும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் அவன் கைது செய்யப்படுகின்றான். 8 மாதம் சிறையில் இருந்த பின் அவன் அங்கிருந்து தப்பித்து பொன்னம்மாளை சந்திக்க வருகின்றான். அங்கு குமாரலிங்கத்தைப் பிரிந்த அவள் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னை சோலைமலை இளவரசியாகவே நினைத்து கொள்கிறாள். இதனால் மனமுடைந்த குமாரலிங்கம் சாமியாராக மாறுகின்றான். அத்துடன் இக்கதை முடிவடைகின்றது.\n\nகதைமாந்தர்கள்.\n- குமாரலிங்கம் (தேசத் தொண்டன்)\n- உலகநாத தேவன் (மாறனேந்தல் இளவரசன்)\n- பொன்னம்மாள் (கிராமத்து பெண்)\n- மாணிக்கவல்லி (சோலைமலை இளவரசி)\n- மணியக்காரர் (பொன்னம்மாளின் தந்தை)\n- சோலைமலை மகாராஜா\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\n- மதுரை திட்டம் மின் நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54061"}, {"id": [70, 8], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "ஒப்பு அணு நிறை (ஹைட்ரஜன் அணு நிறையைச் சாா்ந்து):\n\nவரையறை (காா்பன் - 12 அளவுகோலின் படி):\n\nஹைட்ரஜனின் கிராம் அணு நிறை = 1 கிராம்\n\nகாா்பனின் கிராம் அணு நிறை = 12 கிராம் \n\nஆக்ஸிஜனின் கிராம் அணு நிறை = 16 கிராம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_115374"}, {"id": [70, 9], "question": "உடலின் 2% நிறை உடைய <Query> ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.", "document": "சில எடுத்துக்காட்டுகள்.\n- (PICT) மக்கின்டொஷ் PICT resource, superseded by PDF in Mac OS X\n- (WMF) வின்டோசின் மீகோப்பு = (EMF) Enhanced மீகோப்பு\n- (EPS) Encapsulated PostScript\n- (CGM) கணினி வரைகலை மீகோப்பு\n- (PDF) மின்னூல்\n- (CDR) கோரல்டிரா\n- (SVG) விரியகத் திசையன் வரைகலை\n- (WPG) Word Perfect வரைகலைக் கோப்பு\n- (RTF) நிறை உரை வடிவ கோப்பு\n\nஇவற்றையும் காணவும்.\n- எண்ணிமக்கலன் வடிவம்\n- என்.ரி.எப்.எசு#மெடாஃபைல்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121325"}]
[{"id": [74, 0], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "கூறுகள்.\nகீழுள்ள தலைப்புகளில் புணர்ச்சி மற்றும் அதற்குரிய விதிகள் நன்னூலின் உயிரீற்றுப் புணரியலில் தரப்பட்டுள்ளன.\n\n- புணர்ச்சி (151-157 - ஏழு நூற்பாக்கள்)\n- பொதுப்புணர்ச்சி (158-161 -நான்கு நூற்பாக்கள்)\n- உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி (162-164 -மூன்று நூற்பாக்கள்)\n- உயிரீற்று முன் வல்லினம் (165, 166 -இரண்டு நூற்பாக்கள்)\n- அகர வீற்றுச் சிறப்புவிதி (167-170 -நான்கு நூற்பாக்கள்)\n- ஆகார வீற்றுச் சிறப்புவிதி (171, 172 -இரண்டு நூற்பாக்கள்)\n- இகர வீற்றுச் சிறப்புவிதி (173-175 -மூன்று நூற்பாக்கள்)\n- இகர ஐகார வீற்றுச் சிறப்புவிதி (176 -ஒரு நூற்பா)\n- ஈகார வீற்றுச் சிறப்புவிதி (177, 178 -இரு நூற்பாக்கள்)\n- முற்றுகர வீற்றுச் சிறப்புவிதி (179, 180 -இரு நூற்பாக்கள்)\n- குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி (181-199 -19 நூற்பாக்கள்)\n- ஊகார வீற்றுச் சிறப்புவிதி (200 -ஒரு நூற்பா)\n- ஏகார வீற்றுச் சிறப்புவிதி (201 -ஒரு நூற்பா)\n- ஐகார வீற்றுச் சிறப்புவிதி (202, 203 -இரு நூற்பாக்கள்)\n\nமேற்கோள்கள்.\n- உயிரீற்றுப் புணரியல்\n\nவெளியிணைப்புகள்.\n- நன்னூல் (மூலம்)-உயிரீற்றுப் புணரியல்\n- எழுத்து இயல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67501"}, {"id": [74, 1], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "நாடுகள்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\n\n- ஆப்கானிசுத்தான் - 1,400 கிமீ\n- வங்காளதேசம் - 508 கிமீ\n- கம்போடியா - 575 கிமீ\n- சீனா - 4,283 கிமீ\n- வட கொரியா - 405 கிமீ\n- இந்தியா - 2,648 கிமீ\n- ஈரான் - 2,103 கிமீ\n- சப்பான் - 1,200 கிமீ\n- மியன்மார் - 1,650 கிமீ\n- பாகிசுத்தான் - 607 கிமீ\n- தென் கொரியா - 500 கிமீ\n- தாய்லாந்து - 701 கிமீ\n- துருக்கி - 1,915 கிமீ\n- வியட்நாம் - 2,063 கிமீ\n\nஆசிய நெடுஞ்சாலை 1ல் வரும் சுற்றுலாத்தளங்கள்.\n- ஆப்கானிசுத்தான் - காபூல் அருங்காட்சியகம்\n- வங்காளதேசம் - தாகா, சிலைகெட்டு மலைகள்\n- கம்போடியா - புனோம் பென் திருமுக்கூடல்\n- சீனா - சீனப்பெருஞ்சுவர்\n- வட கொரியா - Pyongyang\n- இந்தியா - குதுப்மினார், தாஜ் மகால்\n- ஈரான் - அசாதி கலாச்சார வளாகம், பெர்சிபோலிசு, மசத்து\n- சப்பான் - பூசி மலை\n- மியன்மார் - யன்கோன், மண்டலாய், பாகோ\n- பாகிசுத்தான் - இசுலாமாபாத், பெசாவர், லாகூர்\n- தென் கொரியா - சியோல், கியோன்சு, புசான்\n- தாய்லாந்து - பாங்காக் அரண்மனை, பாங்பா அரண்மனை\n- துருக்கி - இசுத்தான்புல்\n- வியட்நாம் - கா நொய், கோ சி மின், வுங் தாவ்வு, Hue\n\nஉசாத்துணை.\n- \"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, \"ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு\", 2003.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு\n\nவெளியிணைப்புக்கள்.\n- \"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16601"}, {"id": [74, 2], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "சட்டசபைத் தொகுதிகள்.\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.\n- அனபர்த்தி சட்டமன்றத் தொகுதி (159)\n- ராஜநகரம் சட்டமன்றத் தொகுதி (168)\n- ராஜமன்றி நகரம் சட்டமன்றத் தொகுதி (169)\n- ராஜமன்றி ஊரகம் சட்டமன்றத் தொகுதி (170)\n- கொவ்வூர் சட்டமன்றத் தொகுதி (173)\n- நிடதவோலு சட்டமன்றத் தொகுதி (174)\n- கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதி (185)\n\nபாராளுமன்ற உறுப்பினர்கள்.\n- பதினாறாவது மக்களவை 2014: முரளி மோகன் மகந்தி (தெலுங்கு தேசக் கட்சி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_62815"}, {"id": [74, 3], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15947"}, {"id": [74, 4], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "வள்ளல்களின் பெயர்கள் கூடியவரை முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எளிமையான ஒப்புநோக்கத்திற்காகப் பெயர்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. வள்ளலைப் பற்றித் தெரிவிக்கும் பாடல்களும் ஆங்காஙகாங்கே சேர்க்கப்பட்டுள்ளன. நூல்-குறிப்பு இல்லாத எண்களைப் புறநாற்றுப் பாடல்-எண் எனக் கொள்ளுதல் வேண்டும்.\n\nகுறிப்பிட்ட 7 வள்ளல்களைச் சங்கப்பாடல்கள் இரண்டு தொகுத்துக் காட்டுகின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள வள்ளல்களை நாம் கடையெழு வள்ளல்கள் என வழங்கிவருகிறோம்.\nகடையெழு வள்ளல்கள்.\n1. அதியமான் நெடுமான் அஞ்சி – 100, 101, 103, 104, 206, 208, 231, 232, 236, 315, 390, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104,\n2. ஆய் – வேள் ஆய் அண்டிரன் - 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375,\n3. ஓரி – வல்வில் ஓரி – 152, 153, 204,\n4. காரி – மலையமான் திருமுடிக்காரி – 121, 122, 123, 124, 125, 126,\n5. நள்ளி – கண்டீரக் கோப்பெருநள்ளி – 148, 149, 150,\n6. பாரி – 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 115, 116, 117, 118, 119, 120, 236, 105, 106, 107, 108, 109, 110, 111, 112,\n7. பேகன் – வையாவிக் கோப்பெரும்பேகன் – 141, 142, 143, 144, 145, 146, 147,\nஓயமானாட்டு நல்லியக்கோடனும், வள்ளல் குமணனும் இவர்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்கள்\n\nபிற வள்ளல்கள்.\n1. அம்பர் கிழான் அருவந்தை - 385\n2. அவியன் - 383\n3. ஆதனுங்கன் – 175, 389,\n4. எவ்வி – வேள் எவ்வி – 233, 234,\n5. எழினி – அதியமான் எழினி – 230 \\ எழினி – அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி – 96 \\ எழினி – அதியமான் மகன் பொகுட்டெழினி – 392 \\ எழினி – அதியான் மகன் பொகுட்டெழினி - 102\n6. எழினியாதன் – வாட்டாற்று எழினியாதன் - 396\n7. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் - புறம் 176, & சிறுபாணாற்றுப்படை\n8. ஓய்மான் நல்லியாதன் - 376\n9. ஓய்மான் வில்லியாதன் - 379\n10. கரும்பனூர் கிழான் – 381, 384,\n11. காரியாதி – மல்லி கிழான் காரியாதி - 177\n12. குமணன் – 158, 159, 160, 161, 162, 163, 164, 165,\n13. கொண்கானங்கிழான் – 154, 155, 156,\n14. சாத்தன் – ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 242, 243,\n15. சாத்தன் – சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் - 395\n16. தருமபுத்திரன் - 366\n17. திருக்கண்ணன் – மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் - 174\n18. திருக்கிள்ளி - ஏனாதி திருக்கிள்ளி – 167,\n19. தொண்டைமான் இளந்திரையன் - பெரும்பாணாற்றுப்படை\n20. தோன்றிக்கோன் – தாமான் தோன்றிக்கோன் - 399\n21. நன்னன் – செங்கண்மாத்து வேள் நன்னன்சேய்நன்னன் - மலைபடுகடாம்\n22. நாகன் – நாலை கிழவன் நாகன் - 179\n23. பண்ணன் – சிறுகுடி கிழான் பண்ணன் – 173, 388,\n24. பண்ணன் – வல்லார் கிழான் பண்ணன் - 181\n25. பாரிமகளிர் – 113, 114,\n26. பிட்டங்கொற்றன் – 168, 169, 170, 171, 172,\n27. பொறையாற்று கிழான் - 391\n28. மாறன் – ஈந்தூர் கிழான் தோயன் மாறன் - 180\n29. மாறன் - தந்துமாறன் - 360\n30. வள்ளுவன் – நாஞ்சில் வள்ளுவன் – 137, 138, 139, 140, 380,\n31. விண்ணத்தாயன் – சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் – 166,\n32. வெளிமான் – 238\n\nபோலி வள்ளல்கள்.\n1. இளவெளிமான் – பரிசில் சிறிது – 207, 237,\n2. கடியநெடுவேட்டுவன் - பரிசில் நீட்டித்தவன் - 205\n3. குமணன் தம்பி இளங்குமணன் - 165\n4. மூவன் – பரிசில் நீட்டித்தவன் – 209\n\nபோர்.\n1. பாரியோடு மூவர் – 110, 111\n2. காரி - தேர்வண் மலையன் உதவியோடு சோழன் சேரனை வென்றான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31913"}, {"id": [74, 5], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "பயனர்கள்.\n- :ஆப்கானிஸ்தான் 115 உலங்கு வானூர்திகள் 1979 இலிருந்து வழங்கப்பட்டுள்ளன.\n- : அல்ஜீரியா\n- : அங்கோலா\n- : ஆர்மீனியா: 12 சேவையில் உள்ளது.\n- : அசர்பைஜான்\n- : பெலரசு\n- : பல்கேரியா\n- : சாட்\n- : சைப்ரஸ் (12x Mi-35P 2001-2002)\n- : குரோசியா (சேவையிலிருந்து விலக்கப்பட்டது)\n- : கியூபா\n- : செக் குடியரசு\n- : கிழக்கு யேர்மனி\n- : கிழக்கு ஜேர்மன் இராணுவத்திடமிருந்து எடுக்கப்பட்ட 51 வானூர்திகள் அங்கேரி, போலந்து ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கு விற்பனை செய்யப்பட்டன.\n- : எக்குவடோரியல் கினி\n- : எரித்திரியா\n- : எதியோப்பியா\n- : யோர்ஜியா - 8\n- : கினியா\n- : அங்கேரி\n- : இந்தியா\n- : இந்தோனேசியா 2 Mi-35P 2004 இலிருந்து சேவையில் உள்ளது.5 Mi-35P 2006 இலிருந்து சேவையில் உள்ளது.\n- : ஈரான்\n- : ஈராக்\n- : கசகிசுதான்\n- : கிர்கிசுதான்\n\n- : லிபியா\n- : மசிடோனியா\n- : மங்கோலியா\n- : மொசாம்பிக்\n- : நமீபியா\n- : நிக்கராகுவா\n- : நைஜீரியா\n- : வட கொரியா சுமார் 40\n- : பாக்கிஸ்தான்\n- : பெரு\n- : போலந்து\n- : ரஷ்யா 260 சேவையில் உள்ளது .\n- : ருவாண்டா\n- : செர்பியா 2 Mi-24Vக்கள் சேவையில் உள்ளது.\n- : சியெரா லியொன்\n- : சிலவாக்கியா\n- : இலங்கை\n- : சூடான்\n- : சிரியா\n- : தாஜிக்ஸ்தான்\n- : உக்ரேன்\n- : ஐக்கிய அமெரிக்க நாடுகள் (விமானிகளைப் பயிற்றுவதற்காக)\n- : உஸ்பெகிஸ்தான்\n- : வெனிசுலா (Mi-35M2)\n- : வியட்நாம்\n- : யேமன்\n- : ஸிம்பாப்வே\n\n\n\n\n", "document_id": "ta_ta_10778"}, {"id": [74, 6], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "இந்த தகவல்கள் ஆங்கில விக்சனரியை ஆதாரமாக கொண்டவை (http://en.wiktionary.org/wiki/Index:Chinese_radical/%E4%B8%80). \n\nNumbered indexes.\n1. 一 ()\n2. 丨 ()\n3. 丶 ()\n4. 丿 ()\n5. 乙 ()\n6. 亅 ()\n7. 二 ()\n8. 亠 ()\n9. 人 ()\n10. 儿 ()\n11. 入 ()\n12. 八 ()\n13. 冂 ()\n14. 冖 ()\n15. 冫 ()\n16. 几 ()\n17. 凵 ()\n18. 刀 ()\n19. 力 ()\n20. 勹 ()\n21. 匕 ()\n22. 匚 ()\n23. 匸 ()\n24. 十 ()\n25. 卜 ()\n26. 卩 ()\n27. 厂 ()\n28. 厶 ()\n29. 又 ()\n30. 口 ()\n31. 囗 ()\n32. 土 ()\n33. 士 ()\n34. 夂 ()\n35. 夊 ()\n36. 夕 ()\n37. 大 ()\n38. 女 ()\n39. 子 ()\n40. 宀 ()\n41. 寸 ()\n42. 小 ()\n43. 尢 ()\n44. 尸 ()\n45. 屮 ()\n46. 山 ()\n47. 巛 ()\n48. 工 ()\n49. 己 ()\n50. 巾 ()\n51. 干 ()\n52. 幺 ()\n53. 广 ()\n54. 廴 ()\n55. 廿 ()\n56. 弋 ()\n57. 弓 ()\n58. 彐 ()\n59. 彡 ()\n60. 彳 ()\n61. 心 ()\n62. 戈 ()\n63. 戶 ()\n64. 手 ()\n65. 支 ()\n66. 攴 ()\n67. 文 ()\n68. 斗 ()\n69. 斤 ()\n70. 方 ()\n71. 无 ()\n72. 日 ()\n73. 曰 ()\n74. 月 ()\n75. 木 ()\n76. 欠 ()\n77. 止 ()\n78. 歹 ()\n79. 殳 ()\n80. 毋 ()\n81. 比 ()\n82. 毛 ()\n83. 氏 ()\n84. 气 ()\n85. 水 ()\n86. 火 ()\n87. 爪 ()\n88. 父 ()\n89. 爻 ()\n90. 爿 ()\n91. 片 ()\n92. 牙 ()\n93. 牛 ()\n94. 犬 ()\n95. 玄 ()\n96. 玉 ()\n97. 瓜 ()\n98. 瓦 ()\n99. 甘 ()\n100. 生 ()\n101. 用 ()\n102. 田 ()\n103. 疋 ()\n104. 疒 ()\n105. 癶 ()\n106. 白 ()\n107. 皮 ()\n108. 皿 ()\n109. 目 ()\n110. 矛 ()\n111. 矢 ()\n112. 石 ()\n113. 示 ()\n114. 禸 ()\n115. 禾 ()\n116. 穴 ()\n117. 立 ()\n118. 竹 ()\n119. 米 ()\n120. 糸 ()\n121. 缶 ()\n122. 网 ()\n123. 羊 ()\n124. 羽 ()\n125. 老 ()\n126. 而 ()\n127. 耒 ()\n128. 耳 ()\n129. 聿 ()\n130. 肉 ()\n131. 臣 ()\n132. 自 ()\n133. 至 ()\n134. 臼 ()\n135. 舌 ()\n136. 舛 ()\n137. 舟 ()\n138. 艮 ()\n139. 色 ()\n140. 艸 ()\n141. 虍 ()\n142. 虫 ()\n143. 血 ()\n144. 行 ()\n145. 衣 ()\n146. 西 ()\n147. 見 ()\n148. 角 ()\n149. 言 ()\n150. 谷 ()\n151. 豆 ()\n152. 豕 ()\n153. 豸 ()\n154. 貝 ()\n155. 赤 ()\n156. 走 ()\n157. 足 ()\n158. 身 ()\n159. 車 ()\n160. 辛 ()\n161. 辰 ()\n162. 辵 ()\n163. 邑 ()\n164. 酉 ()\n165. 釆 ()\n166. 里 ()\n167. 金 ()\n168. 長 ()\n169. 門 ()\n170. 阜 ()\n171. 隶 ()\n172. 隹 ()\n173. 雨 ()\n174. 靑 ()\n175. 非 ()\n176. 面 ()\n177. 革 ()\n178. 韋 ()\n179. 韭 ()\n180. 音 ()\n181. 頁 ()\n182. 風 ()\n183. 飛 ()\n184. 食 ()\n185. 首 ()\n186. 香 ()\n187. 馬 ()\n188. 骨 ()\n189. 高 ()\n190. 髟 ()\n191. 鬥 ()\n192. 鬯 ()\n193. 鬲 ()\n194. 鬼 ()\n195. 魚 ()\n196. 鳥 ()\n197. 鹵 ()\n198. 鹿 ()\n199. 麥 ()\n200. 麻 ()\n201. 黃 ()\n202. 黍 ()\n203. 黑 ()\n204. 黹 ()\n205. 黽 ()\n206. 鼎 ()\n207. 鼓 ()\n208. 鼠 ()\n209. 鼻 ()\n210. 齊 ()\n211. 齒 ()\n212. 龍 ()\n213. 龜 ()\n214. 龠 ()\n\n\n\n\n", "document_id": "ta_ta_12812"}, {"id": [74, 7], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "சட்டசபைத் தொகுதிகள்.\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\n- அஸ்தாவான் சட்டமன்றத் தொகுதி (171)\n- பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி (172)\n- [[ராஜ்கீர் சட்டமன்றத் தொகுதி (173) (தலித்)\n- [[இஸ்லாம்பூர் சட்டமன்றத் தொகுதி]] (174)\n- [[ஹில்சா சட்டமன்றத் தொகுதி]] (175)\n- [[நாலந்தா சட்டமன்றத் தொகுதி]] (176)\n- [[ஹர்னவுத் சட்டமன்றத் தொகுதி]] (177)\n\nபாராளுமன்ற உறுப்பினர்கள்.\n- 2014: [[கவுசலேந்திர குமார்]]\n\n\n\n\n", "document_id": "ta_ta_62486"}, {"id": [74, 8], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "எண்ணிடலும் அடையாளப் பலகைகளும்.\nதிட்ட ஆவணம், எல்லா நாடுகளிலும் பொதுவான அடையாளப் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும் என முன்மொழிந்துள்ளது. இதன்படி வழி இலக்கங்கள், ஆங்கிலத்தில் ஆசிய நெடுஞ்சாலை என்பதைக் குறிக்கும் \"Asian Highway\" என்பதன் முதல் எழுத்துக்களான \"AH\" என்பவற்றுடன் ஒன்று, இரண்டு அல்லது மூன்று இலக்கங்களைக் கொண்ட ஒரு எண்ணையும் சேர்ப்பதன் மூலம் குறிக்கப்படும். இது மேலை நாட்டு முறையைத் தழுவி ரோமன் எழுத்திலும், அராபிய எண்களிலும் எழுதப்படும். அனைத்துலக ஈ-சாலை வலையமைப்பைச் சேர்ந்த நெடுஞ்சாலைகளின் அடையாளப் பலகைகளிலேயே ஆசிய நெடுஞ்சாலை எண்ணையும் குறிக்கலாம். \"AH\" உடன் ஒரு இலக்க எண்ணுடன் அமையும் சாலை எண்கள் முழு ஆசியாக் கண்டத்தினூடும் செல்லும் சாலைகளைக் குறிக்கும், இரண்டு இக்கங்கள் கொண்ட எண்ணுடன் கூடியவை ஒரே நாடு அல்லது பல நாடுகளூடாகச் செல்லும் நீண்ட சாலைகளைக் குறிக்கும், மூன்று இலக்கங்கள் கொண்ட எண்களால் குறிக்கப்படும் சாலைகள் ஒரே நாட்டின் சிறிய பகுதிக்குள் அடங்கிய நீளம் குறைவான சாலைகளைக் குறிக்கும். \n\nஅடையாளப் பலகைகளின் வடிவமைப்புக்கள் தரப்படுத்தப்படவில்லை. எழுத்துக்களும், இலக்கங்களும் மட்டுமே வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும், பலகைகளின் நிறம் வடிவம், அளவு என்பவற்றை உசிதமான படி வடிவமைத்துக் கொள்ளலாம். பெர்ம்பாலான பலகைகள் நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்களால் ஆனவை. எனினும், பச்சை நிறப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்களுடன் கூடிய பலகைகளும், வெள்ளைப் பின்னணியில் கறுப்பு எழுத்துக்களுடன் கூடிய பலகைகளும் உள்ளன.\n\nநெடுஞ்சாலைகள்.\nமுழுக் கண்டத்துக்கூடாகவும் செல்லும் ஒற்றை இலக்கச் சாலைகள்:\n- AH1, 12,848 மைல்கள் (20,557 கிமீ); சப்பானில் உள்ள டோக்கியோவில் இருந்து துருக்கிக்கும் பல்கேரியாவுக்கும் இடையிலான எல்லை வரை (AH5 உடன்)\n- AH2, 8326 மைல்கள் (13,177 கிமீ); இந்தோனீசியாவின் டென்பாசரில் இருந்து ஈரானின் கோசுராவி வரை\n- AH3, 4582 மைல்கள் (7,331 கிமீ); உலன்-உடே, ரசியா (AH6 இல்) - தாங்கு, சீனா; மற்றும் சங்காய், சீனா (AH5 இல்) - சியாங் ராய், தாய்லாந்து and Kyaing Tong, மியன்மார் (both on AH2)\n- AH4, 3765 மைல்கள் (6,024 கிமீ); நொவோசிபர்சுக், ரசியா (on AH6) - யாரந்தாய், மங்கோலியா; மற்றும் உரும்கி, சீனா (AH5 இல்) - கராச்சி, பாகிஸ்தான் (AH7 இல்)\n- AH5, 6488 மைல்கள் (10,380 கிமீ); சாங்காய், சீனா (AH3 இல்) - துருக்கிக்கும் பல்கேரியாவுக்கும் இடையிலான எல்லை (AH1 உடன்)\n- AH6, 6547 மைல்கள் (10,475 கிமீ); புசான், தென் கொரியா (AH1 இல்) - ரசியாவுக்கும் பெலாரசுக்கும் இடையிலான எல்லைவரை\n- AH7, 3667.5 மைல்கள் (5,868 கிமீ); யெக்காட்டெரின்பர்க், ரசியா - கராச்சி, பாகிஸ்தான் (AH4 இல்)\n- AH8, 2949 மைல்கள் (4,718 கிமீ); ரசியாவுக்கும் பின்லாந்துக்கும் இடையிலான எல்லை - பந்தர் எமாம், ஈரான்\n\n10-29 உம் 100-299 உம் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன:\n- AH11, 992.5 மைல்கள் (1,588 கிமீ); வியெண்டியான், லாவோஸ் (AH12 இல்) - சிகானூக்வில்லி, கம்போடியா வரை\n- AH12, 747 மைல்கள் (1,195 கிமீ); Nateuy, லாவோஸ் (AH3 இல்) - இன் கொங், தாய்லாந்து (AH1 இல்)\n- AH13, 456 மைல்கள் (730 கிமீ); ஓடோம்சாய், லாவோஸ் (AH12 இல்) - நாக்கோன் சுவான், தாய்லாந்து (AH1/AH2 இல்)\n- AH14, 1298 மைல்கள் (2,077 கிமீ); ஆய் ஃபோங், வியட்நாம் - மண்டலே, மியன்மார் (AH1/AH2 இல்)\n- AH15, 354 மைல்கள் (566 கிமீ); வின், வியட்நாம் (AH1 இல்) - உடோன் தானி, தாய்லாந்து (AH12 இல்)\n- AH16, 645 மைல்கள் (1,032 கிமீ); டோங் ஹா, வியட்நாம் (AH1 இல்) - தாக், தாய்லாந்து (AH1/AH2 இல்)\n- AH18, 651 மைல்கள் (1,042 கிமீ); ஹட் யாய், தாய்லாந்து (AH2 இல்) - சோகோர் பாஃரு கடற்சாலை, மலேசியா\n- AH19, 287 மைல்கள் (459 கிமீ); நாக்கோன் ரட்சாசிமா, தாய்லாந்து (AH12 இல்) - பாங்காக், தாய்லாந்து (AH2 இல்)\n- AH25, 1593 மைல்கள் (2,549 கிமீ); பண்டா Aceh, இந்தோனீசியா - மேரக், இந்தோனீசியா (AH2 இல்)\n- AH26, 2198 மைல்கள் (3,517 கிமீ); லாவோக், பிலிப்பைன்ஸ் - சாம்போங்கா, பிலிப்பைன்ஸ்\n\n30-39 உம் 300-399 உம் - கிழக்காசியாவுக்கும் வடகிழக்கு ஆசியாவுக்கும் ஒதுக்கப்பட்டவை:\n- AH30, 1712 மைல்கள் (2,739 கிமீ); உசிரியிஸ்க், ரசியா (AH6 இல்) - சித்தா, ரசியா (AH6 இல்)\n- AH31, 997 மைல்கள் (1,595 கிமீ); பெலோகோர்சுக், ரசியா (AH30 இல்) - டாலியான், சீனா\n- AH32, 2342.5 மைல்கள் (3,748 கிமீ); சோன்போங், வட கொரியா (AH6 இல்) - கோவ்ட், மங்கோலியா (AH4 இல்)\n- AH33, 359 மைல்கள் (575 கிமீ); அர்பின், சீனா (AH6/AH31 இல்) - தொங்சியாங், சீனா\n- AH34, 646 மைல்கள் (1,033 கிமீ); லியான்யுங்காங், சீனா - சியான், சீனா (AH5 இல்)\n\n40-59 உம் 400-599 உம் தென்னாசியாவுக்கு ஒதுக்கப்பட்டவை:\n- AH41, 592.5 மைல்கள் (948 கிமீ); மியன்மாருக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான எல்லை - மோங்லா, வங்காளதேசம்\n- AH42, 2346 மைல்கள் (3,754 கிமீ); லான்சூ, சீனா (AH5 இல்) - பார்கி, இந்தியா (AH1 இல்)\n- AH43, 1892 மைல்கள் (3,024 கிமீ); ஆக்ரா, இந்தியா (AH1 இல்) - மாத்தறை, இலங்கை\n- AH44, 67 மைல்கள் (107 கிமீ); தம்புல்லை, இலங்கை (AH43 இல்) - திருகோணமலை, இலங்கை\n- AH45, 1269 மைல்கள் (2,030 கிமீ); கொல்கத்தா, இந்தியா (AH1 இல்) - பெங்களூர், இந்தியா (on AH43/AH47)\n- AH46, 946 மைல்கள் (1,513 கிமீ); காரக்பூர், இந்தியா (AH45 இல்) - டூலே, இந்தியா (on AH47)\n- AH47, 1286 மைல்கள் (2,057 கிமீ); குவாலியர், இந்தியா (AH43 இல்) - பெங்களூர், இந்தியா (on AH43/AH45)\n- AH48, .625 மைல்கள் (1 கிமீ); புவென்ட்சோலிங், பூட்டான் - பூட்டானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை.\n- AH51, 539 மைல்கள் (862 கிமீ); பெசாவர், பாகிஸ்தான் (AH1 இல்) - குவேட்டா, பாகிஸ்தான் (AH2/AH7 இல்)\n\n60-89 உம் 600-899 உம் வட ஆசியா, நடு ஆசியா, தென் மேற்கு ஆசியா ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது:\n- AH60, 1344 மைல்கள் (2,151 கிமீ); ஓம்ஸ்க், ரசியா (AH6 இல்) - புருபைட்டல், கசாக்ஸ்தான் (AH7 இல்)\n- AH61, 2599 மைல்கள் (4,158 கிமீ); காசுகர், சீனா (AH4/AH65 இல்) - ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான எல்லை.\n- AH62, 1701 மைல்கள் (2,722 கிமீ); பெட்ரோபாவ்லோவ்சுக், கசாக்ஸ்தான் (AH6/AH64 இல்) - மசாரி சாரிஃப், ஆப்கானிசுத்தான் (AH76 இல்)\n- AH63, 1521 மைல்கள் (2,434 கிமீ); சமாரா, ரசியா (AH6 இல்) - குசார், உசுபெக்கிசுத்தான் (AH62 இல்)\n- AH64, 1041 மைல்கள் (1,666 கிமீ); பார்னோல், ரசியா (AH4 இல்) - பெட்ரோபாவ்லோவ்சுக், ரசியா (AH6/AH62 இல்)\n- AH65, 781 மைல்கள் (1,250 கிமீ); காசுகர், சீனா (AH4/AH61 இல்) - தேர்மெசு, உசுபெக்கிசுத்தான் (AH62 இல்)\n- AH66, 622 மைல்கள் (995 கிமீ); சீனாவுக்கும் தாசிக்கிசுத்தானுக்கும் இடையிலான எல்லை - Dushanbe, தாசிக்கிசுத்தான்\n- AH67, 1430 மைல்கள் (2,288 கிமீ); குயிட்டுன், சீனா (AH5 இல்) - செசுக்காசுகன், கசாக்ஸ்தான் (AH62 இல்)\n- AH68, 174 மைல்கள் (278 கிமீ); ஜிங்கே, சீனா (AH5 இல்) - உச்சாரல், கசாக்ஸ்தான் (AH60 இல்)\n- AH70, 3020 மைல்கள் (4,832 கிமீ); உக்ரைன், ரசியா என்பவற்றுக்கு இடையிலான எல்லை - பந்தர் அப்பாசு, ஈரான்\n- AH71, 266 மைல்கள் (426 கிமீ); டிலாரம், ஆப்கானிசுத்தான் (AH1 இல்) - டாசுத்தாக், ஈரான் (AH75 இல்)\n- AH72, 717 மைல்கள் (1,147 கிமீ); தெகரான், ஈரான் (AH1/AH2/AH8 இல்) - புசேர், ஈரான்\n- AH75, 1169 மைல்கள் (1,871 கிமீ); தெஜேன், துர்க்மெனிசுத்தான் (AH5 இல்) - சாபகர், ஈரான்\n- AH76, 616 மைல்கள் (986 கிமீ); போலேகும்ரி, ஆப்கானிசுத்தான் (on AH7) - ஏரத், ஆப்கானிசுத்தான் (AH1/AH77 இல்)\n- AH77, 811 மைல் (1,298 கிமீ); சுபுல்சார்க், ஆப்கானிசுத்தான் (AH7 இல்) - மேரி, துர்க்மெனிசுத்தான் (on AH5)\n- AH78, 672.5 மைல்கள் (1,076 கிமீ); ஆசுகாபாத், துர்க்மெனிசுத்தான் (AH5 இல்) - கெர்மான், ஈரான் (AH2 இல்)\n- AH81, 714 மைல்கள் (1,143 கிமீ); லார்சி, ஜார்ஜியா - அக்தோ, கசாக்ஸ்தான் (AH70 இல்)\n- AH82, 788 மைல்கள் (1,261 கிமீ); ரசியா, ஜார்ஜியா ஆகியவற்றுக்கு இடையிலான எல்லை - ஈவியோக்லு, ஈரான் (AH1 இல்)\n- AH83, 107.5 மைல்கள் (172 கிமீ); கசாக், அசர்பைசான் (AH5 இல்) - யெரெவான், ஆர்மேனியா (AH81/AH82 இல்)\n- AH84, 742.5 மைல்கள் (1,188 கிமீ); டோகுபேயாசித், துருக்கி (AH1 இல்) - İçel, துருக்கி\n- AH85, 211 மைல்கள் (338 கிமீ); ரெபாகியே, துருக்கி (AH1 இல்) - மேர்சிபோன், துருக்கி (AH5 இல்)\n- AH86, 154 மைல்கள் (247 கிமீ); ஆசுக்காலே, துருக்கி (AH1 இல்) - டிராப்சன், துருக்கி (AH5 இல்)\n- AH87, 378.75 மைல்கள் (606 கிமீ); அங்காரா, துருக்கி (AH1 இல்) - ஆசுமீர், துருக்கி\n\nநாடுகள் அடிப்படையில் சாலைகளின் நீளம்.\nதிட்டப்படி வலையமைப்பின் மொத்த நீளம் 87799 மைல் (140,479 கிமீ).\n- ஆப்கானிசுத்தான், (4,247 கிமீ)\n- ஆர்மேனியா, (958 கிமீ)\n- அசர்பைசான், 901.25 மைல்கள் (1,442 கிமீ)\n- வங்காளதேசம், 1127.5 மைல்கள் (1,804 கிமீ)\n- பூட்டான் .625 மைல்கள் (1 கிமீ)\n- கம்போடியா, 837 மைல்கள் (1,339 கிமீ)\n- சீனா, 15,978 மைல்கள் (25,579 கிமீ)\n- Democratic People's Republic of Korea (வட கொரியா), 825 மைல்கள் (1,320 கிமீ)\n- ஜார்ஜியா, 721.25 மைல்கள் (1,154 கிமீ)\n- இந்தியா, 7145 மைல்கள் (11,432 கிமீ)\n- இந்தோனீசியா, 2493 மைல்கள் (3,989 கிமீ)\n- ஈரான், 6970 மைல்கள் (11,152 கிமீ)\n- சப்பான், 750 மைல்கள் (1,200 கிமீ)\n- கசாக்ஸ்தான், (13,189 கிமீ)\n- கிர்கிசுத்தான், 1059 மைல்கள் (1,695 கிமீ)\n- லாவோசு, 1436 மைல்கள் (2,297 கிமீ)\n- மலேசியா, 997 மைல்கள் (1,595 கிமீ)\n- மங்கோலியா, 2678.75 மைல்கள் (4,286 கிமீ)\n- மியன்மார், 1877 மைல்கள் (3,003 கிமீ)\n- நேபாளம், 826.6 மைல்கள் (1,321 கிமீ)\n- பாகிஸ்தான், 3360.6 மைல்கள் (5,377 கிமீ)\n- பிலிப்பைன்ஸ், 2198.1 மைல்கள் (3,517 கிமீ)\n- கொரியக் குடியரசு, 566.9 மைல்கள் (907 கிமீ)\n- ரசியக் கூட்டமைப்பு, 10543.1 மைல்கள் (16,869 கிமீ)\n- சிங்கப்பூர், 11.9 மைல்கள் (19 கிமீ)\n- இலங்கை, 406.25 மைல்கள் (650 கிமீ)\n- தாசிக்கிசுத்தான், 1203.1 மைல்கள் (1,925 கிமீ)\n- தாய்லாந்து, 3195 மைல்கள் (5,112 கிமீ)\n- துருக்கி, 3283.75 மைல்கள் (5,254 கிமீ)\n- துர்க்மெனிசுத்தான், 1377.5 மைல்கள் (2,204 கிமீ)\n- உசுபெக்கிசுத்தான், 1853.75 (2,966 கிமீ)\n- வியட்நாம், 1673.75 மைல்கள் (2,678 கிமீ)\n\n\n\n\n", "document_id": "ta_ta_16589"}, {"id": [74, 9], "question": "<Query> அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன", "document": "சட்டசபைத் தொகுதிகள்.\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\n- முங்கேர் சட்டமன்றத் தொகுதி (165)\n- ஜமால்பூர் சட்டமன்றத் தொகுதி (166)\n- சூர்யகஃ‌டா சட்டமன்றத் தொகுதி (சூர்யகர்ஹா) (167)\n- லகிசராய் சட்டமன்றத் தொகுதி (168)\n- மோகாமா சட்டமன்றத் தொகுதி (178)\n- பாஃட் சட்டமன்றத் தொகுதி (பார்ஹ்) (179)\n\nபாராளுமன்ற உறுப்பினர்கள்.\n- 2014: வீணா தேவி\n\n\n\n\n", "document_id": "ta_ta_62484"}]
[{"id": [76, 0], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "நூலகம்.\n- ரொறன்ரோப் பொது நூலகம் -  (அரச சேவை)\n\nஇடம்.\n- குடிமை நடுவங்கள் (அரச சேவை)\n\nகருவிப் பகிர்வகம்.\n- ரொறன்ரோ கருவிப் பகிர்வகம் (இலாப நோக்கமற்ற நிறுவனம்)\n\nவிதைப் பகிர்வகம்.\n- கனடிய விதைப் பகிர்வகம் (இலாப நோக்கமற்ற நிறுவனம்)\n\nமிதிவண்டி பகிர்வுத் திட்டம்.\n- பிக்சி - மிதிவண்டி பகிர்வுத் திட்டம் (அரச சேவை/வணிகம்)\n\nஉணவுப் பகிர்வு.\n- உணவுப் பகிர்வு (இலாப நோக்கமற்ற நிறுவனம்)\n\nவீட்டுத் தோட்டம்.\n- ரொறன்ரோவில் வீட்டுத் தோட்ட இடப் பகிர்வு (இலாப நோக்கமற்றது)\n\nதானுந்து.\n- சிப்கார் (வணிகம்)\n- ஆட்டோ செயர் (வணிகம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_51549"}, {"id": [76, 1], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- World Vision\n\n\n\n\n", "document_id": "ta_ta_19095"}, {"id": [76, 2], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "இலங்கை வடகிழக்கில் செயற்பாடு.\nஇலங்கையில் வடகிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிறுவனம் அடிப்படை மருந்து, உணவு வசதிகளை வழங்குவதில் ஈடுபடுகிறது. புகலிடத் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நிதி, இந்தச் செயற்பாட்டுக்கு நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- எல்லைகளற்ற செய்தியாளர்கள்\n- எல்லைகளற்ற பொறியியலாளர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17310"}, {"id": [76, 3], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.எஸ்.ஆர். ஆர்.எஃப்) என்பது இந்தியாவில் சென்னையில் உள்ள ஒர் இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் ஆகும். கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்களை இலக்காக கொண்டு அவர்களின் நேரடி வேலை வாய்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்குகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப பயன்பாடு சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்று சமூக அபிவிருத்திக்கு பெரிதும் பயன்படுகிறது. இவ் அறக்கட்டளையின் லோகே வி.என்.ஏ மாதிரியில் தொடர்ச்சியான பரிணாமத்தை குறிக்க்கூடிய வகையில் திறந்த நிலையில் அமைந்துள்ளது.\nவரலாறு.\n எம்.எஸ்.ஆர்.ஆர்.எஃப் 1988ஆம் ஆண்டு டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதனால் நிறுவப்பட்டது. 1970 இல் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியின் உந்துகலால் இவர் இம்மையத்தை தொடங்கினார். இந்நிறுவனம் இப்பொழுது ‘எவர் கிரீன் புரட்சி’ என்று கூறப்படுகிறது. 1988ஆம் ஆண்டில் அமெரிக்கா வழங்கிய உலக உணவு பரிசை சுவாமிநாதன் பெற்றார். அவர் பெற்ற ரூ. 200,000 பரிசை இந்நிறுவனத்திற்கு பயன்படுத்தினார். இவர் தற்பொழுது இந்தியாவின் வேளாண் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக உள்ளார்.\nமேற்கோள்கள்.\n- M. S. Swaminathan Research Foundation, about us Archived 2007-02-04 at the Wayback Machine.\n- Gopalkrishnan Gita (2000), M.S. Swaminathan - \"One Man’s Quest for a Hunger-Free World\", Education Development Center, Inc [1]\nஇணைப்பு.\n- Prof MS Swaminathan's Inspiring Talk on Biotechnology and Food Security at BITS Pilani Rajasthan\n- Green Revolution Champion Prof MS Swaminathan at BITS Pilani\n\n\n\n\n", "document_id": "ta_ta_113850"}, {"id": [76, 4], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "செயற்பாட்டுத் தளங்கள்.\n- ஒடுக்கப்பட்டோருக்கான உதவி\n- இயற்கை வளப் பாதுகாப்பு\n- தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பெண்கள், குழந்தைகளுக்கன உரிமைகாப்பு\n- மனித உரிமை மேம்பாடு குறுத்த விழுப்புணர்வு\n- நுகர்வோர் பாதுகாப்பு\n- மனித உரிமைகள் பற்றிய ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள்\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.manitham.net/\n\n\n\n\n", "document_id": "ta_ta_17868"}, {"id": [76, 5], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "இந்த நிறுவனம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.\n\nஇந்த நிறுவனத்திற்க்கு எல்லா தொழில்நுட்ப உதவிகளையும் மகேந்திரா சத்யம் நிறுவனம் வழங்குகின்றது.\n\nஇந்த நிறுவனம் 15 ஆகஸ்ட் 2005 அன்று 1-0-8 சேவையை ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரத்தில் ஆரம்பித்தது.\n\n1-0-8 சேவை.\n1-0-8 (நூற்றி எட்டு) என்பது அவசர கால அழைப்புக்கான கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண் ஆகும்.\n\nஅவசர கால மருத்துவ, காவல் துறை மற்றும் தீ விபத்து உதவிகளுக்கு 108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்தச் சேவை எல்லா நாட்களிலும 24 மணி நேரமும் செயல்படும்.\n\nஇந்தச் சேவை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கோவா, குசராத், மத்தியப் பிரதேசம், இராசத்தான், உத்தரகண்ட், அசாம், மேகாலயா ஆகிய இந்திய மாநிலங்களில் செயல்படுகிறது.\nவெளி இணைப்புகள்.\n- மருத்துவப் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர்\n- Emergency Management And Research Institute -\n\n\n\n\n", "document_id": "ta_ta_20703"}, {"id": [76, 6], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- கனடியத் தமிழர் பேவை - உத்யோகபூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13505"}, {"id": [76, 7], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.theimho.org/\n\n\n\n\n", "document_id": "ta_ta_17436"}, {"id": [76, 8], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "திணைக்களத்தின் பண்புகள்..\n- உரிமை அரசிற்குரியது.\n- உரிய அமைச்சினால் நாடாளுமன்றத்தில் திணைக்கள சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றது.\n- சட்ட நடவடிக்கைகள் திணைக்களப் பெயருக்கன்றி திணைக்கள தலைவரின் உத்தியோக பூர்வ பெயருக்கு எதிராகவே அமைய வேண்டும்.\n- திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள், நாடாளுமன்றம், நிதிச்சட்டம் போன்றவற்றுக்கு கட்டுப்படக்கூடியது.\n- இலாபங்கள் அதன் முன்னேற்றத்துக்கும் அரச திரட்டு நிதிக்கும் சேரும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45365"}, {"id": [76, 9], "question": "<Query> என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.", "document": "கண்ணோட்டம்.\nஇராச்சியம் வீட்டுவசதி சங்கம் மற்றும் அதன் முழு உரிமையுடைய துணைநிறுவனம், இராச்சிய முயற்சிகள் லிமிடெட், தி ராஜ்ய குரூப் சொந்தமானது. [சான்று தேவை]\n\n3,500 வீடுகள் மற்றும் 300 பணியாளர்களுடன் ஃபைனில் உள்ள மிகப்பெரிய வீட்டுவசதி சங்கம் இராச்சியம் ஆகும். இது சிறிய வீட்டுவசதி சங்கங்களுக்கான ஒரு மேம்பாட்டாளராக செயல்படுகிறது. [சான்று தேவை] இது பைவ், க்ளென் மற்றும் ஓரி பள்ளத்தாக்கு வீட்டுவசதி சங்கங்கள். [சான்று தேவை]\n\nஇது குடியிருப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க ஃபிஃபே வொர்க்ஸ் உடன் இணைந்து பணியாற்றுகிறது. சமூகத்தில் சுயாதீனமாக வாழ்வதற்கு பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவ ஒரு பாதுகாப்பு மற்றும் ஆதரவு சேவை வழங்குகிறது..\n\nசுற்றுச்சூழல்-நட்பு வீடுகள்.\n2012 ஆம் ஆண்டில் Glenrothes- சார்ந்த சங்கம், ஃபைஃப் கவுன்சில் உடன் இணைந்தது, டன்ஃபெர்மினில் உள்ள ஒரு வீடமைப்பு கண்டுபிடிப்பு ஷோகேஸ்ஸை உருவாக்க நவீன, சுற்றுச்சூழல் நட்புரீதியான கட்டிடங்களை வெப்பம் எளிதில் சூட்டியது. ஸ்காட்லாந்தில் சுற்றுச்சூழலுக்கான வர்த்தகத்திற்கான பார்வை மற்றும் பசுமை ஆப்பிள் விருது ஆகியவற்றில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டது. [சான்று தேவை]\n\n\n\n\n", "document_id": "ta_ta_110894"}]
[{"id": [77, 0], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "வெஸ்லர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல்.\nவெஸ்லர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல் தொடக்கத்தில் வெஸ்லர் பெல்லூ நுண்ணறிவு அளவுகோல்(WBIS) ன் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது, இது 1939 ஆம் ஆண்டு ஒரு சோதனைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது.வெஸ்லர் பெல்லூ நுண்ணறிவு அளவுகோல் பல்வேறு நுண்ணறிவு தேர்வுகளின் துணை தேர்வுகளை உள்ளடக்கியது உதாரணமாக பீனே-சைமன் தேர்வு மற்றும் ராபர்ட் எர்க்ஸ் என்பவரின் ராணுவ சோதனை.\nவெஸ்லர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல் முதன்முதலாக பிப்ரவரி 1955 ஆம் ஆண்டு டேவிட் வெஸ்லரால் வெளியிடப்பட்டது. இது சொல் சார்ந்த மற்றும் சொல் சாராத(செயல் தேர்வு ) போன்றவற்றை உள்ளடக்கியது. \nமேற்கோள்.\nhttps://en.wikipedia.org/wiki/Wechsler_Adult_Intelligence_Scale\n\n\n\n\n", "document_id": "ta_ta_115378"}, {"id": [77, 1], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "நோக்கம்.\nஇத்திட்டம் இந்திய தேசிய எழுத்தறிவுத் திட்டத்தின் குறிக்கோள் இலக்குகளை அடைவதற்காகவும், மறு ஆய்வு செய்வதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 மில்லியன் பெண்கள் உட்பட 70 மில்லியன் வயது வந்தோர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. இது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் உள்ள பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்படுகிறது. \n\nதேசிய எழுத்தறிவுத் திட்டமானது ஒட்டுமொத்த எழுத்தறிவு வழங்குவதற்காக நாட்டிலுள்ள 597 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 485 மாவட்டங்களில் மேம்பட்ட எழுத்தறிவு வழங்கும் நிகழ்வுகளையும் 328 மாவட்டங்களில் தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறது. 2001-ம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 127 மில்லியன் வயது வந்தோர் இத்திட்டத்தின் மூலம் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதில் 60 விழுக்காடு நபர்கள் பெண்களும், 23 விழுக்காடு நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும், 12 விழுக்காடு மக்கள் பழங்குடியினரும் பயனடைந்துள்ளனர்.\n\nமாதிரி வயது வந்தோர் கல்வி மையம்.\n'கற்கும் பாரதம்' வாயிலாக தெலுங்கானா மாநிலத்திலுள்ள கரீம் நகர் மாவட்டத்தில் லோக் சிக் ஷா சமிதி (LOk Shiksha samithi)அமைப்பின் மூலம் ஆறு கிராமங்களை தேர்வு செய்து 'மாதிரி வயது வந்தோர் கல்வி மையம்' அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் வயது வந்தோருக்கு கல்வி அறிவு வழங்கும் பொழுது ஒட்டுமொத்த சமுதாயத்தினரும் கல்வியறிவு பெற்றுவிடுவர் என்பதைக் கொள்கையாக கொண்டுள்ளது. \n\nசெயல்பாடுகள்.\nவயது வந்தோர் கல்வியின் நோக்கமானது கல்விக்கான வாய்ப்புகளைப் பரவலாக்கி முறையான கல்வி பெறாத வயது வந்தோருக்கு வாய்ப்புகளை வழங்குவதாகும். இதில் எழுத்தறிவு, அடிப்படைக் கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் சமநிலையை ஏற்படுத்துவதாகும். இத்திட்டம் தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு கிராமங்களில் வயது வந்தோருக்கான எழுத்தறிவு மையம் அமைந்தள்ளது. \n\nதமிழக மையங்கள்.\nதமிழகத்தில் பெண்களுக்கான எழுத்தறிவு விகிதம் 50 விழுக்காட்டிற்கு குறைவாக உள்ள மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், விழுப்புரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக ஏராளமானவர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கப்படுகிறது. வயது வந்தோர் ஓய்வு நேரத்தில் இருக்கும்பொழுது அந்தந்த ஊரிலுள்ள படித்தவர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. பாடம் நடத்துவதற்கென்று குறிப்பிட்ட இடம் தேர்வு செய்யப்படவில்லை. எழுத்துக்கூட்டி படிக்க விரும்புபவர்கள் எந்த இடத்திற்கு வரச்சொல்கிறார்களோ அந்த இடத்திற்குப் பாடம் நடத்துபவர்கள் சென்று கற்பிக்கின்றனர். \n\nபாடங்கள்.\nதமிழ், கணினியியல், சூழ்நிலையியல், பேரிடர் மேலாண்மை, தேர்தல் விழிப்புணர்வு,நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல தலைப்புகளில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு விலையின்றி கொடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தமிழகத்தில் பள்ளிச்சாரா கல்வி அமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117124"}, {"id": [77, 2], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "உயிரியல் வரையறை.\nவரலாற்றின்படியும் பண்பாட்டுக் கூறுகளின் படியும் பூப்படைந்தவர்கள் வயதுக்கு வந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்; இரண்டாம் நிலை பாலினக் கூறுகளாக பெண்களுக்கு மாத விடாய், முலை பெருத்தல் என்பனவும் ஆண்களுக்கு விந்து வெளியேற்றம், மீசை முளைத்தல் என்பனவும் இருவருக்கும் பிறப்புருப்புகளில் மயிர் முளைத்தலும் இந்நிகழ்வை அறிவிக்கின்றன. முந்தையக் காலங்களில் சிறுவர்நிலையிலிருந்து நேரடியாக முதிர் அகவையராக கருதப்பட்டனர் \n\nசமூகத்தில் விடலைப் பருவம் வரையறுக்கப்பட்டுள்ள தற்காலத்தில் முதிர் அகவையர் இரண்டாக பிரிக்கப்படுகின்றனர்: \"உயிரியல்சார் முதிர்நிலை\" மற்றும் \"சமூக முதிர்நிலை.\" உயிரியல்சார் முதியவர்கள் இனப்பெருக்கத் தகுதி பெற்று கருவுறத் தக்கவராகவும் இரண்டாம் நிலை பாலினக் கூறுகளை கொண்டவராகவும் உள்ளனர்; சமூக முதிர்நிலை பண்பாட்டுக் கூறுகளாலும் சட்டத்தினாலும் வரையறுக்கப்படுகிறது. எனவே இடம்,பொருள், ஏவலைப் பொறுத்து \"மூத்தவர்\" என்பதன் விளக்கத்தை கொள்ளல் வேண்டும். \n\nநடப்பில் வளர்ந்த நாடுகளில், தனி நபரைப் பொறுத்து வேறுபடும் என்றாலும், பூப்பெய்துவது பெண்களுக்கு 10 முதல் 11 அகவையிலும் ஆண்களுக்கு 12 அல்லது 13 அகவையிலும் நிகழ்கிறது. \nசட்டத்தின் வரையறை.\nசட்டத்தின்படி ஒப்பந்தங்களில் தனிநபராக ஈடுபடக்கூடியவர் வயதுவந்தோர் எனப்படுகின்றனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் கட்டுப்படுத்தும் உரிமையை இழக்கும் (கூடவே அவர் குறித்தப் பொறுப்புகளிலிருந்து விடுபடும்) அகவை, திருமணம், வாக்குரிமை, பணி புரியத் தகுதி, படைத்துறையில் சேர்க்கை, வாகனமோட்டும் உரிமம், வெளிநாடு செல்ல, மதுவகைகள் குடிக்க (மது விலக்கு இல்லாதிருக்கையில்), புகையிலை பொருட்கள் பாவிக்க, உடலுறவு கொள்ள, சூதாட, விபசாரத்தில் ஈடுபட/பாவிக்க எனப் பல செயல்பாடுகளுக்கு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அகவைகளில் சட்டம் வயதுவந்தோரை வரையறுத்துக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பிட்ட இடங்களுக்கான அனுமதியும் வயதுவந்தோருக்கே கொடுக்கப்படுகிறது.\n\nதன்னலப்படுத்தலுக்காக சிறுவர்களை வேலை வாங்குவதை தடுக்கும் வண்ணம் சிலநாடுகளில் பணிபுரிய அகவையை சட்டம் வரையறுக்கிறது. உடலுறவு வணிகம் தாராளமயமாக்கப்பட்டுள்ள நாடுகளிலும் வயதுவந்தோரே ஒளிதங்களில் நடிகராக வேடமிட முடியும். வன்முறை மற்றும் பாலின்ப காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைக் காண 18 அகவைக்கு மேலுள்ளவராக இருத்தல் வேண்டும். \n\nமுதிர் அகவையினராக கருதப்பட சட்டத்தின் வரையறுப்பு பல நாடுகளிலும் வேறுபடுகின்றது: பொதுவாக 16 முதல் 21 வயது வரை இது வேறுபடுகின்றது. ஆபிரிக்காவின் சில பண்பாடுகளில் 13 வயது நிறைந்தோரே முதிர் அகவையினராக கருதப்படுகின்றனர். \n\nயூத வழமைகளில், 13 அகவை நிறைந்த பின்னர் முதிர்ச்சி பெற்றவராக கருதப்படுகின்றனர்; இதற்கு அவர்கள் தங்கள் தயார்நிலையை வெளிக்காட்டும் வண்ணம் தோரா மற்றும் பிற வழக்கங்களை கற்க வேண்டும். கிறித்தவ விவிலியத்தில் மற்றும் யூத சமயநூல்களில் முதிர் அகவையினருக்கோ அல்லது திருமணத்திற்கோ வயது எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் வத்திகான் திருமணத்திற்கு ஆண்களுக்கு 16 அகவை என்றும் பெண்களுக்கு 14 அகவை என்றும் நன்னடத்தை நெறியாக அறிவித்துள்ளது. மத்திய காலங்களில் ஒரு நபரை வயதுவந்தோராக விசாரிக்கவும் தண்டிக்கவும் ஏழு வயதை நிர்ணயித்திருந்தனர். \n\nஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியத்தின் சில பகுதிகள் (இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்சு), இந்தியா,சீனா உள்ளிட்டு உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சட்டப்படியான முதிர் அகவையருக்கான அகவை (வரலாற்றுப்படி 21) 18 ஆகும். \nசில விலக்குகளாக:\n1. ஐக்கிய இராச்சியம்: இசுக்காட்லாந்து (16)\n2. கனடாவின் பிரித்தானியக் கொலம்பியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்டுலாந்து மற்றும் லாப்ரடார், வடமேற்கு ஆட்சிப்பகுதிகள், நோவா இசுகோசியா, நுனாவுட்டு, யூகோன் ஆட்சிப்பகுதி; ஐக்கிய அமெரிக்காவின் நெப்ராஸ்கா , அலபாமா மற்றும் தென் கொரியா (19)\n3. இந்தோனேசியா மற்றும் சப்பான் (20)\n\n18 வயதுக்குட்படோரை முதிர் அகவையராகக் கருதும் நாடுகள்.\n15 வயது.\n- இந்தோனேசியா (பெண்களுக்கு)\n- ஈராக்\n- ஈரான்\n\n16 வயது.\n- பொலிவியா (வாக்குரிமை 18 வயது)\n- கியூபா\n- கொலம்பியா (வாக்குரிமை 18 வய)\n- குவாதமாலா\n- கினி-பிசாவு (வாக்குரிமை 18 வயது)\n- கிர்கிசுத்தான்\n- உசுபெக்கிசுத்தான்\n\n17 வயது.\n- வட கொரியா\n- தஜிகிஸ்தான்\n- ஜிப்ரால்ட்டர்\n- கிழக்குத் திமோர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44714"}, {"id": [77, 3], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "கல்வி.\nதிருப்பத்தூர் கல்லூரியில் பி.எஸ்.சி., விலங்கியல் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பட்டமும், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் (1983) பெற்றார்.\n\nஆய்வு.\nமொழியியல் துறையில் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணை ஆய்வறிஞராகவும், வயது வந்தோர் கல்வித் திட்ட அலுவலராகவும் தொடர்ந்து வயது வந்தோர் கல்வித்துறையில் உதவி இயக்குநராகவும் பின்பு இயக்குநராகவும் பணியாற்றினார்.\n\nஅறிவொளி இயக்கம்.\nஅண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் வயது வந்தோர் கல்வித் துறையில் அதிக ஈடுபாடு காட்டியதால் சமுதாயம் கல்வி பெறவும் விழிப்புணர்வு பெறவும் காரணமாக இருந்து அறிவொளி இயக்கத்தின் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் கல்வியில் விழிப்புணர்வு பெற காரணமாக இருந்தார்.\n\nஆய்வு வழிகாட்டல்.\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையில் சேர்ந்து 2000 ஆண்டு முதல் அத்துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் பொறுப்பேற்றார். இவரது வழிகாட்டலில் 19 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, பட்டம் பெற்றுள்ளனர்.\n\nசான்றாதாரம்.\nஅறிவியல் தமிழ், தமிழக அறிவியல் ஆசிரியர் மன்றம், தஞ்சாவூர் 613 007, 2013, பக்.9-13.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110642"}, {"id": [77, 4], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "வெவ்வேறு வயதினருக்கு விரைந்த இதயத்துடிப்புகள் கீழே காட்டப்பட்டுள்ளது:\n- 1–2 நாட்கள்: > 159 துடிப்புகள்/நிமி (bpm)\n- 3–6 நாட்கள்: >166 து/நிமி\n- 1–3 வாரங்கள்: >182 து/நிமி\n- 1–2 மாதங்கள்: >179 து/நிமி\n- 3–5 மாதங்கள்: >186 து/நிமி\n- 6–11 மாதங்கள்: >169 து/நிமி\n- 1–2 ஆண்டுகள்: >151 து/நிமி\n- 3–4 ஆண்டுகள்: >137 து/நிமி\n- 5–7 ஆண்டுகள்: >133 து/நிமி\n- 8–11 ஆண்டுகள்: >130 து/நிமி\n- 12–15 ஆண்டுகள்: >119 து/நிமி\n- >15 ஆண்டுகள் – வயது வந்தோர்: >100 து/நிமி\n\n\n\n\n", "document_id": "ta_ta_58784"}, {"id": [77, 5], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "செயல்திட்ட நடவடிக்கைகள்.\nஇக்கல்விக்கொள்கையை செயல்படுத்திட 23 சிறப்பு பணிக்குழுக்களை அமைத்தது.இது கீழ்கண்ட பணிகளை செய்கின்றது.\n- கல்வியின் தற்போதய நிலையை மதிப்பிடுவது\n- தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்ப்டுத்துவது\n- நிதி ஆதாரங்களை உரிய முறையில் செலவிடுவது\n\n23 சிறப்பு பணிக்குழுக்கள்.\n1. திட்டத்தை செயல்படுத்துதல்\n2. பள்ளிக் கல்வியின் பாடப்பொருள் மற்றும் செயல்முறைகள்\n3. பெண்களுக்கான கல்வியில் சம வாய்ப்பு\n4. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான கல்வி\n5. சிறுபான்மையினருக்கான கல்வி\n6. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கல்வி\n7. வயது வந்தோர் மற்றும் தொடக்கக்கல்வி\n8. முன் மழலைப் பருவக் கல்வி\n9. தொடக்கக் கல்வி\n10. இடைநிலைக் கல்வி மற்றும் நவோதயா வித்யாலயா\n11. தொழிற்க்கல்வி\n12. உயர்கல்வி\n13. திறந்த வெளிப்பல்கலைக் கழகம் மற்றும் தொலை வழிக் கல்வி\n14. தொழில் நுட்பக் கல்வி மற்றும் மேலாண்மை\n15. ஆய்வு மேம்பாடு\n16. தொலைத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் கல்வித் தொழில் நுட்பவியல்\n17. வாழ்வியல் நோக்கிற்கான கல்வி\n18. பண்பாட்டுத் தொலை நோக்கு மற்றும் மொழிக் கொள்கையை நிறைவேற்றுதல்\n19. உடற்கல்வி மற்றும் யோகா\n20. மதிப்பீட்டு வழிமுறை மற்றும் தேர்வு முறை மாற்றம்\n21. ஆசிரியர் பயிற்சி\n22. கல்வி மேலாண்மை\n23. ஊரகப் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்கள்\nஇத்துடன் தேசிய கல்வி கொள்கையின் செயல்திட்ட ஆவணம் 7 உட்பிரிவிகளையும் உள்ளடக்கி உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109607"}, {"id": [77, 6], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "அறிவியல் வினாடி வினாவின் பொதுவான பண்புகள்\n\n1. ஆரோக்கியமான போட்டி மனப்பன்மையை வளர்த்தல்\n2. சமூக பண்புகளை வள்ர்த்தல்\n3. அறிவியல் கற்பதில் ஆர்வத்தை வளர்த்தல்\n4. பங்கேற்று கற்கும் ஆர்வத்தினை வளர்த்தல்\n5. வெற்றிபெறுபவரை பாராட்டும் பண்பினை வளர்த்தல்\n\nஅறிவியல் வினாடி வினா நடத்தும் போதுகவனத்தில் கொள்ள வேண்டியவை\n\n1. அறிவியல் வினாடி வினா நடத்துவதின் நோக்கத்தை தெளிவாக வரையறுக்க வேண்டும்,\n2. அறிவியல் பாடப்பகுதிகளை தீர்மானிக்க வேண்டும்.\n3. அறிவியல் வினாடி வினா நடை பெறும் நாள், இடம், நேரம், பங்கேற்பாளர் எண்ணிக்கை போன்றவற்றை முடிவு செய்ய வேன்டும்.\n4. பங்கேற்பளர்களின் எண்ணிக்கை, வயது மற்றும் வினாகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.\n\nஆதாரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115772"}, {"id": [77, 7], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "ஒரு இடத்தின் நேரம் அந்த இடத்தின் தீர்க்கரேகையைப் பொறுத்து இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் கால அளவு அதிகாித்துக் கொண்டடே போகும். மேற்கு நோக்கிச் சென்றால் கால அளவு குறைந்து கொண்டே போகும். இதற்குக் காரணம் சூாியன் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாக தோன்றுவதேயாகும். ஆனால் பூமிதான் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. \n\nகிரீன்வீச்.\nகிரீன்வீச் அக்டோபர் பத்தாம் தேதி இரவு 8 மணியாக இருக்கும்போது 45 கிழக்குத் தீர்க்கத்தில் 3 மணி கூடுதலாக இருக்கும் அதாவது இரவு 11 மணியாக இருக்கும். 90 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 3 மணி கூடதலாக இருக்கும் அதாவது காலை 2 மணியாக இருக்கும். இது அக்டோபர் 11ந் தேதி காலை காலஅளவாகும். 180 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 6 மணி நேரம் கூடுதலாக இருக்கும். அதாவது அக்டோபர் 11ந் தேதி காலை 8 மணியாக இருக்கும். \n\nகிரீன்வீச்சின் மேலே சென்றால் கால அளவு குறைந்து கொண்டே இருக்கும். 90 மேற்குத் தீர்க்கத்தில் 6 மணி குறைவாக இருக்கும். அதாவது அக்டோபர் 10-ம் தேதி பிற்பகல் 2 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கத்தில் அக்டோபர் 10-ம் தேதி காலை 8 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கமும், கிழக்குத் தீர்க்கமும் ஒன்றே. 180 தீர்க்க்ரேகை பெரும்பாலும் கடலின் மேலேயே அமைந்திருக்கிறது. சிற்சில இடங்களில் அது தீவுக்கூட்டங்களின் மேல் அமைந்திருக்கின்றது. ஒரு பொது உடன்பாட்டின்படி ஒரு கோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச தேதிக்கோடு என்றழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180 ஐ ஒட்டியே குறிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தீவுகளை விட்டு கடலின் மேலே குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டைத் தாண்டும் போது செல்லும் திசைக்கேற்ப ஒரு தேதியைக் கூட்டியோ அல்லது குறைத்தோ கொள்ள வேண்டும்.\n\nமேற்கோள்கள்.\nReferences\n\"Arctic Expeditions Commanded by Americans\". The National Geographic Magazine. 18: 459–468. 1907. Retrieved 4 January 2017.\nAllen, Jared (11 January 2012), \"United States – Russian Maritime Boundary and Exclusive Economic Zones\", ArcticEcon, retrieved 4 January 2017\nSamoa confirms dateline switch Borneo Post online. Accessed 11 August 2011.\n\"Kiribati's Caroline Island renamed Millennium Island\". Pacific Islands Report. September 2002. Retrieved 4 January 2017.\n\"The World Clock-Query Results\". Time and date.com. Retrieved 20 May 2016, and click through to the individual stations' pages. With respect to Scott Base, see Ross Dependency.\n\n", "document_id": "ta_ta_117059"}, {"id": [77, 8], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "தொழில்.\n.டார்க் ஹேர்ட் ஜாஸ்ஸூர் \"ஜூனியர்\" என்று நடித்தார், ஸ்பாங்கனி அல்லது டார்லாவின் சிசு சகோதரர். நமது கங்கையின் தொடர்ச்சியான இரண்டு ஆண்டுகளில், ஜஸ்கூர் உரையாடலில் ஒரு வார்த்தை கூட இல்லை, ஆனால் அவரது பழைய உடன்பிறப்புக்கு வாழ்க்கை துயரத்தை ஏற்படுத்த முடிந்தது. அவர் பிங்க்ஸ்கின் Palooka உள்ள பைண்ட் அளவிலான, வாழைப்பழம்-சாப்பிடும் காலக்கெடுவைப் போல மறக்கமுடியாதவராக இருந்தார், க்ளோவ்ன் இளவரசர்களில் \"உலகின் மிகச் சிறிய மனிதராக\" பணியாற்றினார். ஸ்பானிக்கி மற்றும் அல்ஃப்பால்ஃபா மிகவும் சிறுவயது சிறுவயதிலிருந்தே வெளியேற முயற்சிக்கும்போது, அவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரமாக பதிவு செய்யப்பட்ட மீன்பிடியில் இருந்தது\n\n4 வயதில், திரைப்பட விமர்சகர் லியோனார்ட் மால்டின் கருத்துப்படி, \"அவர் அதை அறிந்தவருக்கு முன்பே\".\n\nவயது வந்தோர் வாழ்க்கை மற்றும் இறப்பு.\nகாரி உண்மையில் ஜஸ்ஜூரின் நடுத்தரப் பெயராக இருந்தார், உயர்நிலைப் பள்ளியில் அவர் மெல் என அழைக்கப்படுகிறார். 1956 இல் ஜஸ்கூர் திருமணம் செய்து கொண்டார்.\n\n.ஒரு வயது வந்தவளாக, தெற்கு கலிபோர்னியாவில் ஒரு சிறிய சில்லறை ஸ்பா வியாபாரத்தை ஜஸ்ஸர் இயக்கினார். 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி காலமான கலிபோர்னியாவில் அவர் இறந்துவிட்டார், மேலும் நான்கு குழந்தைகளும் பத்து பேரக்குழந்தைகளும் தப்பிப்பிழைத்தனர்\n\nவெளி இணைப்புகள்.\n- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் கேரி ஜாஸ்கூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111879"}, {"id": [77, 9], "question": "வயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் <Query> கொள்ள வேண்டும்.", "document": "ஒரு நிறுவனத்துக்கு தரப்படும் பணத்தில் எவ்வளவு வீதம் குழந்தையின் நேரடித் தேவையை பூர்த்தி செய்வதில் பயன்படுத்துகின்றது என்பது நிறுவனங்களை மதிப்பிடும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டும். குறைந்தது 80% குழந்தைக்கு நேரடியாக போய்ச்சேர்வது ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டு திறனக்கு சான்று பகிரும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_12832"}]
[{"id": [78, 0], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "இவ்வமைப்பின் முக்கிய நிகழ்வாக தமிழ் இணைய மாநாடுகள் தொடர்ச்சியாக 2000 முதல் 2004 வரை நடைபெற்றன. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் 2009ம் ஆண்டு செருமனியில் நடைபெற்றது.\n\nகோவையில் நிகழ்ந்த தமிழ் இணையம் 2010 மாநாடு.\nதமிழ் இணையம் 2010 தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சூன் திங்கள் 23 முதல் 27ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒருங்குறி எழுத்துருவையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இங்கு கணினி தொடர்பான கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.\n\n\"உத்தமம்\" நடத்திய தமிழ் இணைய மாநாடுகள் பட்டியல்.\nஇதுவரை 15 தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. மாநாடுகள் நடைபெற்ற ஆண்டு, இடம் குறித்த விவரங்கள்; \n\n1. முதல் தமிழ் இணைய மாநாடு - 1997 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n2. இரண்டாம் தமிழ் இணைய மாநாடு - 1999 ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாடு, இந்தியா.\n3. மூன்றாம் தமிழ் இணைய மாநாடு - 2000 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n4. நான்காம் தமிழ் இணைய மாநாடு - 2001 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.\n5. ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு - 2002 ஆம் ஆண்டு - சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா.\n6. ஆறாம் தமிழ் இணைய மாநாடு - 2003 ஆம் ஆண்டு - சென்னை, தமிழ்நாடு, இந்தியா.\n7. ஏழாம் தமிழ் இணைய மாநாடு - 2004 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n8. எட்டாம் தமிழ் இணைய மாநாடு - 2009 ஆம் ஆண்டு - கொலோன், செருமனி.\n9. ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு - 2010 - கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.\n10. பத்தாவது தமிழ் இணைய மாநாடு - 2011 ஆம் ஆண்டு - பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா.\n11. பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2012 ஆம் ஆண்டு - சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா.\n12. பன்னிரண்டாவது தமிழ் இணைய மாநாடு - 2013 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.\n13. பதிமூன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2014 ஆம் ஆண்டு - புதுச்சேரி, தமிழ்நாடு,இந்தியா.\n14. பதினாலாவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2015 ஆம் ஆண்டு - சிங்கப்பூர், சிங்கப்பூர்.\n15. பதினைந்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2016 ஆம் ஆண்டு - திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா.\n\nதமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள்.\nதமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் பலவும் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- கனடா தமிழ் இணைய மாநாடு 2017\n- தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகள் - தரவிறக்கம்\n- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2003\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2002\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2001\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2000\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 1999\n\n\n\n\n", "document_id": "ta_ta_1761"}, {"id": [78, 1], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "1. முதல் தமிழ் இணைய மாநாடு - 1997 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n2. இரண்டாம் தமிழ் இணைய மாநாடு - 1999 ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாடு, இந்தியா.\n3. மூன்றாம் தமிழ் இணைய மாநாடு - 2000 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n4. நான்காம் தமிழ் இணைய மாநாடு - 2001 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.\n5. ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு - 2002 ஆம் ஆண்டு - சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா.\n6. ஆறாம் தமிழ் இணைய மாநாடு - 2003 ஆம் ஆண்டு - சென்னை, தமிழ்நாடு, இந்தியா.\n7. ஏழாம் தமிழ் இணைய மாநாடு - 2004 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n8. எட்டாம் தமிழ் இணைய மாநாடு - 2009 ஆம் ஆண்டு - கொலோன், செருமனி.\n9. ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு- 2010 ஆம் ஆண்டு - கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.\n10. பத்தாவது தமிழ் இணைய மாநாடு - 2011 ஆம் ஆண்டு - பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா.\n11. பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2012 ஆம் ஆண்டு - சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா.\n\nஇதையும் பார்க்க.\n- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48593"}, {"id": [78, 2], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "விக்கிப்பீடியாவைப் போன்றே விக்சனரிகளும் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. விக்சனரியில் சொற்களுக்குப் பொருள் தவிர விளக்கம், பயன்பாடு, சொற்பிறப்பியல், இணை சொற்கள், சொல்வளம் ஆகியவையும் தர வாய்ப்புள்ளது. ஒரு மொழியில் உருவாக்கப்படும் விக்சனரியில் அம்மொழி தவிர, பிற மொழிச் சொற்களும் இடம்பெறலாம்.\n\nவிக்சனரி வரலாறு.\nஇணையத்தில் விக்சனரியின் தோற்றம் 2002 டிசம்பர் 12 ஆம் திகதி உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் அல்லாத முதல் மொழி விக்சனரியாக 2004 மார்ச்சு 28 ஆம் திகதி பிரஞ்சு மற்றும் பொலிசு மொழி அகரமுதலிகள் தோற்றப்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ஏனைய மொழிகளிலும் விக்சனரிகள் தோற்றம் பெறத்தொடங்கின.\n\nவிக்சனரி தோற்றம் பெற்றக் காலக்கட்டத்தில் அதன் இணைய முகவரியாக (wiktionary.wikipedia.org) என்றே 2004 மே 1 ஆம் திகதி வரை இருந்தது. தற்போது விக்சனரியின் இணைய முகவரியாக (www.wiktionary.org) என்றுள்ளது.\n\nதமிழ் விக்சனரி வரலாறு.\n- \"முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்சனரி\"\n\nவெளி இணைப்புகள்.\n- விக்சனரி இணையத்தளம்\n- தமிழ் விக்சனரி இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_568"}, {"id": [78, 3], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "நூலாசிரியர்.\nஇந்நூலின் ஆசிரியர் துரை.மணிகண்டண் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார்.\n\nஅணிந்துரை.\nதமிழ்நாட்டில் திருச்சியிலுள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் இயக்குனர் மற்றும் முதல்வராக இருக்கும் முனைவர் கே.மீனா அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.\n\nவாழ்த்துரை.\nநூலாசிரியர் பணிபுரிந்து வரும் திருச்சியிலுள்ள தேசியக் கல்லூரியின் செயலாளராக இருந்து வரும் கா. இரகுநாதன் என்பவர் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.\n\nபொருளடக்கம்.\n\"இணையமும் தமிழும்\" என்கிற இந்நூலில் கீழ்காணும் 11 தலைப்புகளின் கீழ் உள்ளடக்கம் அமைந்துள்ளது.\n\n1. இணையம் ஓர் அறிமுகம்\n2. இணையத்தின் வரலாறு\n3. கணினியில் இணையத்தில் தமிழ்\n4. தமிழ் இணையம் தொடர்பான மாநாடுகள் - கருத்தரங்குகள்\n5. இணையத்தில் தமிழின் பயன்பாடு\n6. இணையத்தில் தமிழ்க் கல்வி\n7. இணையத்தில் தமிழ் மின் இதழ்கள்\n8. இணையத்தில் தமிழ் மின் நூலகம்\n9. இணையம் கணினி வழி ஆய்வுகள்\n10. இணைய அகராதி\n11. இணையத் தமிழ் இதழ்களின் முகவரி\n\nஇணையம் ஓர் அறிமுகம்.\nஇணையம் என்றால் என்ன? \nஇணையத்தின் பயன்பாடுகள் என்ன? என்பது குறித்தும் இந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.\n\nஇணையத்தின் வரலாறு.\nஇணையம் தோன்றிய வரலாறு குறித்த தகவல்கள் இந்தப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\n\nகணினியில் இணையத்தில் தமிழ்.\nகணினியில் தமிழ் கொண்டு வரப்பட்ட விதம், தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்ட முறைகள், விசைப்பலகையில் எழுந்த சிக்கல்கள், பொதுத்தரம் இல்லாத எழுத்துருக்கள், வலைக்கணினியில் (இணையத்தில்) தமிழ் மின்னஞ்சல், தமிழில் மின்னஞ்சல் இடர்கள், தமிழில் மின்னஞ்சல் தீர்வுகள், முரசு அஞ்சல் , இணையத் தமிழ் முன்னோடி - நா.கோவிந்தசாமி, தமிழ் நெட், தகுதர நியமம், ஒருங்குறி நியமம், தமிழ்நெட் 99 என்பது குறித்த தகவல்கள் சுருக்கமாகத் தரப்பட்டிருக்கிறது.\n\nதமிழ் இணையம் தொடர்பான மாநாடுகள் - கருத்தரங்குகள்.\nஉலகில் நடைபெற்ற தமிழ் இணையம் தொடர்பாக நடைபெற்ற மாநாடுகள் , கருத்தரங்குகள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் -5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்ற \"தமிழும் கணிப்பொறியும்\" என்ற தலைப்பிலான கருத்தரங்கம், 1997 ஆம் ஆண்டு மே மாதம் 17, 18 ஆம் தேதிகளில் சிங்கப்பூரில் நாங்யாங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு , 1999 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7, 8, 9 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னையில் அன்றைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற மூன்றாவது தமிழ் இணைய மாநாடு (தமிழ் இணையம் 99 மாநாடு), 2000 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற மூன்றாவது தமிழ் இணைய மாநாடு, 2001 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நான்காம் தமிழ் இணைய மாநாடு, 2002 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் சான்பிரான்சிஸ்கோவிலுள்ள பாஸ்டர் நகரில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு மற்றும் கணிப்பொறித் திருவிழாக்கள் போன்ற செய்திகள் தரப்பட்டுள்ளன.\n\nஇணையத்தில் தமிழின் பயன்பாடு.\nஇப்பகுதியில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், கல்வி, ஆராய்ச்சிகள் போன்ற செய்திகள் தரப்பட்டுள்ளன.\n\nஇணையத்தில் தமிழ்க் கல்வி.\nஇணைய வழிக்கல்வி குறித்த செய்திகளுடன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அதன் நோக்கம், பாடத்திட்டங்கள், மழலையர் கல்வி, சான்றிதழ், மேற்சான்றிதழ், பட்டயம், இணைய வகுப்பறை ஆகியவற்றுடன் இணையவழித் தேர்வு முறைகள் ஆகியவை குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன.\n\nஇணையத்தில் தமிழ் மின் இதழ்கள்.\nஇணையத்தில் இதழ்கள் தோன்றக் காரணம், இணையத்தில் தமிழ் மின்னிதழ்கள், மின்னிதழ்களின் சிறப்புகள், இணையத்தில் அச்சு இதழ்கள் போன்ற செய்திகள் தரப்பட்டிருக்கிறது. \n\nஇணையத்தில் தமிழ் மின் நூலகம்.\nஇணையத்தில் உள்ள தமிழ் மின் நூலகம் குறித்த தகவல்கள், அதில் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கண நூல்கள், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு நூல்கள், நெறி நூல்கள், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள், உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியம், அகராதிகள், கலைச்சொல் அகராதி மற்றும் பிற மின்நூலகப் பங்களிப்புகள் போன்ற செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.\n\nஇணையம் கணினி வழி ஆய்வுகள்.\nஇன்று இணையம் வழியில் கணினி வழி ஆய்வுகள் அதிகரித்து வருவது குறித்தும், ஆய்வாளர்களில் 75 சதவிகிதம் பேர் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது குறித்த தகவலுடன், தமிழ் எழுத்துருக்கள் குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளது. \n\nஇணைய அகராதி.\nஅகராதி என்றால் என்ன? அவைகளின் வகைகள், இணைய அகராதி, தமிழ் இணைய அகராதி, இணைய அகராதியின் பயன்பாடு, தமிழ் இணைய அகராதியின் தனிச்சிறப்பு, இணைய அகராதியை பயன்படுத்தும் முறை மற்றும் தேடல் வகை குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன.\n\nஇணையத் தமிழ் இதழ்களின் முகவரி.\nஇணையத்தில் வெளியாகும் சில தமிழ் இணைய இதழ்களின், தமிழ்க் கணிமை நிறுவனங்கள், பல்கலைக்கழகத் தளங்கள், தமிழ் இணைய நூலகங்கள், தமிழ்க் கணிமைச் சுவடிகள், ஆய்வுக் கட்டுரை மற்றும் தமிழ் இணைய வானொலி போன்ற தலைப்புகளின் கீழ் இணைய முகவரி பட்டியல்கள் தரப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான் “இணையமும் தமிழும்” நூல் குறித்த புத்தகப் பார்வை\n\n\n\n\n", "document_id": "ta_ta_18921"}, {"id": [78, 4], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "வாழ்க்கை.\nதந்தை பெயர் இராகவாச்சாரி, தாயார் ரங்கநாயகி. திருவரங்கத்தில் பிறந்து, 13வயதுவரை திருநெல்வேலி மாவட்டம், தேசமாணிக்கம் என்ற இடத்தில் வளர்ந்தார். சென்னை கிருத்தவ கல்லூரியில் பி.ஏ. சேர்ந்தும் பணவசதி இல்லாததால் அவரது கல்வி இண்டர் மீடியட்டோடு நின்று போனது. \n\nபணிகள்.\n1974 இல் ’இண்டியன் நீடில் உமன்’, ’இண்டியன் குக்கரி’ இதழ்களைத் தொடர்ந்து, ’இண்டியன் அவுஸ் ஒய்ப்’ பத்திரிகையைத் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டார். 1977இல் முதன் முதலாகப் பெண்களுக்கு என மங்கையர் மலர் இதழை ஆரம்பித்தார். பின்பு அதை கல்கி குழுமம் வாங்கியது.\n\nநுகர்வோர் பணிகள்.\n1989 முதல் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பான பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். 1991ஆம் ஆண்டு டிசம்பரில் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பை (FEDCOT) நிறுவி அதன் தலைவரானார். தொடக்கத்தில் 17 சங்கங்கள் இதில் சேர்ந்தன. பிறகு அதன் எண்ணிக்கை 250 தாண்டியது. நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தியுள்ளார். நுகர்வோர் சிக்கல்கள் தொடர்பாகப் பல்வேறு புத்தகங்களை எழுதியதுடன், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்துள்ளார்.\n\nமேற்கோள்கள்.\n- RIGHTS angle, தி இந்து, நாள்:நவம்பர் 29, 2012\n\n\n\n\n", "document_id": "ta_ta_61878"}, {"id": [78, 5], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "தோற்றம்:\n\nநேசரின் தோட்டம் ஏஜி சபையானது 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ந் தேதியன்று சங்கை.M.சார்லஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. அவரே அச்சபையின் போதகராகவும் பணியாற்றி வந்தார்.\n\nமுதலில் அரியாகவுண்டன்பட்டி சாலையில் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு 1995 செப்டம்பர் மாதத்தில் ஒடுவன்குறிச்சி சாலையில் இடம் மாற்றம் செய்யப்பட்டது. 1995 செப்டம்பர் முதல் 1998 மே மாதம் வரை அவ்விடத்திலேயே ஆராதனை நடந்து வந்தது. அதன் பின்பு, 1998 ஜுன் மாதத்தில் மீண்டும் சபையானது நாமகிரிப்பேட்டையில் பஜார் வீதி அதாவது கடைவீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 1998 முதல் 2009 ஆம் ஆண்டு வரை அங்கு செயல்பட்டு வந்த நிலையில், சொந்த இடம் இல்லாத நிலையே காணப்பட்டது. 2009 ஏப்ரல் மாதம் நேசரின் தோட்டம் ஏஜி சபைக்கு சொந்தமாக நிலம் வாங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆலய கட்டிட வேலைகள் மற்றும் சபை போதகர் குடியிருப்புக்கான கட்டிட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு நடந்தது. \n\n2010 செப்டம்பர் மாதம் தென்னிந்திய ஏஜி சபைகளின் தலைவரும், தமிழ் பிரதேச ஏஜி சபைகளின் தலைவருமான சங்கை.P.S.இராஜமணி அவர்களால் நேசரின் தோட்டம் ஏஜி சபை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சபை ஊழியர் குடும்பத்திற்கான குடியிருப்பும் பிரதிஷ்டை பண்ணப்பட்டது. 2013 ல் ஆலயம் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 2017 ஏப்ரல் மாதம் நேசரின் தோட்டம் ஏஜி சபைக்கான அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு சேலம், மாமங்கம் கல்வாரி அசெம்பிளி ஆஃப் காட் சபையின் தலைமைப் போதகரும், மத்திய மாவட்டங்களின் ஓவர்சீருமான சங்கை.R.இராபர்ட் சிங் அவர்களால் பிரதிஷ்டைப் பண்ணப்பட்டது.\n\n1995 ஆம் முதல் இந்நாள் வரை சங்கை.M.சார்லஸ் அவர்களே தொடர்ந்து சபையின் போதகராக பணியாற்றி வருகிறார். \"நேசரின் தோட்டம் அசெம்பிளி ஆஃப் காட் சபை\" மூலமாக முள்ளுக்குறிச்சியில் ஒரு ஏஜி சபையும், மங்களபுரத்தில் ஒரு ஏஜி சபையும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. 1995 ல் பேளுக்குறிச்சியில் ஒரு ஏஜி சபையும், 2005 ல் காளப்பநாயக்கன்பட்டியில் ஒரு ஏஜி சபையும் \"நேசரின் தோட்டம் அசெம்பிளி ஆஃப் காட் சபை\" யின் மூலம் துவங்கப்பட்டது.\n\n", "document_id": "ta_ta_120089"}, {"id": [78, 6], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "உயர்நிலைப் பள்ளியாக தொடக்கம்.\n இப்பள்ளியானது 2004 இல் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்தப்பபட்டது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. \nபாடப்பிரிவுகள்.\n *தமிழ் \nபள்ளியின் சிறப்பு.\n- \"பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக இப்பள்ளி மாணவர்கள் 2016 ல் டெல்லியில் நடைபெற்ற கலை விழா போட்டியில் ‘’கலா யுத்சவ்’’’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்.\n- ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளி பத்தாம் வகுப்பில் பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாண்வர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கின்றது.\nஆசிரியர்களின் எண்ணிக்கை.\n * தலைமையாசிரியர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_114464"}, {"id": [78, 7], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "இலக்கியப் பணி.\nதான் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துப் பணியில் ஈடுபாடுகாட்டிவந்த இவர் தமக்குத் தமிழ் ஆர்வத்தையூட்டிய பெருமை மதுரை தியாகராசர் கல்லூரியைச் சாரும் எனக் கூறுகிறார். இவரின் முதல் சிறுகதை தமிழ் மலரில் 1967ல் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களிப்பு நல்கியுள்ளார். பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாஞ்சாலி சபதத்தை நாடகமாக்கி தமிழ் மலரில் தொடராக எழுதிவந்தார்.\nஎழுதியுள்ள நூல்கள்.\n- பாரதியின் பாஞ்சாலி சபதம் (1985)\n- வெற்றித் திருமகள் (1993)\nபெற்ற விருதுகளும், கௌரவங்களும்.\nஇலக்கிய வேந்தன் பட்டம்\nஉசாத்துணை.\n- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_41200"}, {"id": [78, 8], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "அரசுப் பணி.\nதமிழ்நாடு அரசுப் பணியில் இவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலராகவும், தமிழ்நாடு மின்னணுவியல் கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இதற்கு முன்பு கீழ்காணும் பணிகளில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். \n\n- துணை ஆட்சியர், அறந்தாங்கி\n- ஆணையாளர், சென்னை மாநகராட்சி\n- மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் மாவட்டம்\n- இயக்குனர், கைத்தறி மற்றும் நூற்பாலைகள்\n- திட்ட இயக்குனர், தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சிறப்புச் செயலாளர் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை\n\nதமிழ் இணைய மாநாடு ஒருங்கிணைப்பாளர்.\nதமிழ்நாடு அரசின் சார்பில் கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டு செயல்பட்டுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20155"}, {"id": [78, 9], "question": "<Query> அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.", "document": "இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்.\nஜார்ஜ் பெர்னாண்டஸ், 1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்.\n\nஇந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்.\n- 2009 ஆம் ஆண்டிலிருந்து பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.\n\nஅமைச்சர் பணி.\n- 1977 ஆம் ஆண்டில் மார்ச் முதல் சூலை வரை இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.\n- 1977 முதல் 1979 வரை இந்தியத் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.\n- 1989 முதல் 1990 வரை இந்தியத் தொடர்வண்டித்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.\n- 1990 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே வரை இந்தியக் காஷ்மீர் மாநில விவகாரங்களுக்கான அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார்.\n- 1998 முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.\n- 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் 2001 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.\n- 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் 2004 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.\n\nஆல்சைமர் நோய்.\nதற்போது இவர் ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_20830"}]
[{"id": [81, 0], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீன் திரள்கள் (நாள்மீன்பேரடைகள்) மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்பொருட்களிடைத் தொலைவுகளை அளவிட மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அலகுகள் போதாது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல;\n\nஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்\n\nவரைவிலக்கணம்.\nஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் ஒவ்வொன்றும் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட நாட்கள் 365.25 உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும்:\n\nஒளித்துகளாகிய ஓர் ஒளியன் (\"photon\"), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது.\n\nஒளியின் வேகம் ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 10 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும்.\n\nஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும்.\n\nசில துணுக்குத் தகவல்கள்.\n- சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8.32 நிமிடங்கள் எடுக்கிறது. அதாவது, ஒரு வானியல் அலகை (சூரியனுக்கும் பூமிக்கும் இடையான தூரம்), ஒளி பயணிப்பதற்கு ஏறத்தாழ 499 விநாடிகள் (8.32 நிமிடங்கள்) எடுத்துக் கொள்கிறது.\n\n- மாந்தைன் மிக மிகத் தொலைவான விண்வெளி ஆய்வுப்பயணம், வொயேஜர் 1, ஜனவரி 2004 ல், 12.5 ஒளி-மணித் தொலைவில் இருந்தது.\n\n- பூமிக்கு மிக அண்மையிலுள்ள (சூரியனன்றி) விண்மீனான புரொக்சிமா செண்டோரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.\n\n- பால் வழி என்றழைக்கப்படும், விண்மீன் திரளின் (நாள்மீன்பேரடை) குறுக்களவு 100,000 ஒளியாண்டுகளாகும்.\n\n- நாம் கண்ணாலும், தொலைநோக்கிகளாலும், பிற துணைக்கருவிகளாலும் உணரக்கூடிய அண்டம் அண்ணளவாக 15,000,000,000 ஒளியாண்டுகள் ஆரம் அல்லது ஆரையைக் (radius) கொண்டது. இந்த ஆரத்தின் (ஆரையின்) நீளமானது ஒரு நொடிக்கு ஓர் ஒளி-நொடி வீதம் அதிகரித்துச் செல்லுகிறது.\n\nதொடர்புடைய அலகுகள்.\nஒளியாண்டுடன் தொடர்புபட்ட பல அலகுகள் இன்றுவழக்கத்தில் உள்ளன. உதாரணமாக வானியலில் பயன்படுத்தப்படும் ஒளி வினாடியானது மீற்றர்கள் அல்லது ஒரு ஒளியாண்டின் பகுதியாகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_176"}, {"id": [81, 1], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1\n\nhttps://www.youtube.com/watch?v=NL1gMd7K1No\n\n\n\n\n", "document_id": "ta_ta_110165"}, {"id": [81, 2], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "1976 இல் பன்னாட்டு வானியல் கழகம் வானியல் அலகுக்கான புதிய வரவைத் தந்தது. இதன் படி, 365.2568983 நாட்கள் சுற்றுக்காலம் கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க திணிவு கொண்டதுமான துணிக்கை ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு வானியல் அலகு என வரையறுக்கப்பட்டது. இந்த வரைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரத்தை விட சிறிது குறைவானதாகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- பூமி, சூரியனில் இருந்து 1.00 ± 0.02 AU தூரத்தில் உள்ளது.\n- சந்திரன் பூமியில் இருந்து 0.0026 ± 0.0001 AU தூரத்தில் உள்ளது.\n- செவ்வாய் சூரியனில் இருந்து 1.52 ± 0.14 AU தூரத்தில் உள்ளது.\n- வியாழன் சூரியனில் இருந்து 5.20 ± 0.05 AU தூரத்தில் உள்ளது.\n- புளூட்டோ சூரியனில் இருந்து 39.5 ± 9.8 AU தூரத்தில் உள்ளது.\n\nதூரங்கள் இங்கு \"சராசரித் தூரங்கள்\" ஆகும். \n\nசில மாற்றீடுகள்:\n- 1 AU = 149 597 870.691 ± 0.030 கிமீ\n- 1 Au ≈ 92 955 807 மைல்கள்\n- 1 Au ≈ 8.317 ஒளி நிமிடங்கள்\n- 1 Au ≈ 499 ஒளி-செக்கன்கள்\n- 1 ஒளி-செக்கன் ≈ 0.002 AU\n- 1 கிகாமீட்டர் ≈ 0.007 AU\n- 1 ஒளி-நிமிடம் ≈ 0.120 AU\n- 1 டெராமீட்டர் ≈ 6.685 AU\n- 1 ஒளி-மணி ≈ 7.214 AU\n- 1 ஒளி-நாள் ≈ 173.263 AU\n- 1 ஒளி-வாரம் ≈ 1212.84 AU\n- 1 ஒளி-மாதம் ≈ 5197.9 AU\n- 1 ஒளியாண்டு ≈ 63,241 AU\n- 1 பார்செக் ≈ 206,265 AU\n- 1 microparsec ≈ 0.206 AU\n- 1 milliparsec ≈ 206.265 AU\n\nஉசாத்துணைகள்.\n- Astrodynamic Constants and Parameters\n\nவெளி இணைப்புகள்.\n- \"Chasing Venus, Observing the Transits of Venus\" Smithsonian Institution Libraries\n- Units outside the SI \"(at the NIST web site)\"\n- Recommendations concerning Units \"(at the IAU web site)\"\n- Solar Mass Loss, the Astronomical Unit, and the Scale of the Solar System \"(a discussion of the relation between the AU and other quantities)\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_11198"}, {"id": [81, 3], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "நதியாக மாற்றிய சாபம்.\nபஞ்சத்திலிருந்து ஊரினை மீட்க ஜபாலி முனிவர் என்பவர் இந்திரனை நோக்கி யாகம் செய்தார். தேவலோகத்தில் வாழும் கேட்டதைத் தருகின்ற பசுவான காமதேனுவினால் பஞ்சம் அழியும் என்று, காமதேனுவினை பூமிக்கு அனுப்புமாறு வேண்டினார். காமதேனு வருணலோகம் சென்றிருந்ததால், அதன் மகளான நந்தினியை இந்திரன் பூலோகம் செல்லுமாறு பணித்தார்.\n\nஆனால் நந்தினி பூலோகத்திற்கு செல்ல மறுத்துவிட்டது. இந்திரன் பணித்தும், நந்தினி பூமிக்கு வர மறுத்தமையால், ஜபாலி கோபம் கொண்டு நதியாக மாறி பூலோகத்திற்கு வருமாறு சாபமிட்டார். அதனால் நந்தினி நதியாக மாறி பூமிக்கு வந்தார். \n\nகருவிநூல்.\nகட்டீல் தலபுராணம்\n\nகாண்க.\nபுராணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51336"}, {"id": [81, 4], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "இயல்புகள்.\nநெப்டியூனின் ஏனைய உள்ளக நிலவுகளைப் போன்று எஸ்/2004 என் 1 இன் மேற்பரப்பும் மிகவும் இருண்டு காணப்படுகின்றது. இவற்றின் வடிவவியல் வெண் எகிர்சிதறல்கள் 0.07 முதல் 0.10 வரை ஆகும். இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 26.5 ஆக இருப்பதால் இதன் விட்டம் 16 முதல் 20 கிலோமீட்டர்களாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது நெப்டியூனின் மிகச் சிறிய இயற்கைத் துணைக்கோள் ஆகும்.\nஇத்துணைக்கோள் நெப்டியூனை ஒரு முறை சுற்றி வர 22 மணி 28.1 நிமி (0.9362 நாட்கள்) எடுக்கிறது. இதன் அரைப்பேரச்சு 105,283 கிமீ, இது பூமியின் நிலவுடன் ஒப்பிடும் போது கால்வாசிக்குச் சற்றுக் கூடுதலும், நெப்டியூனின் வளையங்களின் சராசரி ஆரையின் சுமார் இரு மடங்கும் ஆகும். இத்துணைக்கோளின் சாய்வும் வட்டவிலகலும் சுழியத்திற்குக் கிட்டவாக உள்ளது. இது லரிசா, புரோடியசு ஆகிய நெப்டியூனின் நிலவுகளுக்கு இடையில் சுற்றி வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52985"}, {"id": [81, 5], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.\nவளர்பிறைத் திதிகள்.\nஅமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும்.\n\nஅமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு 12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி.\n\nசந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.\n\nதேய்பிறைத் திதிகள்.\nஅதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.\n\nஇந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.\n\nஇவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அட்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.\n\nஉசாத்துணை.\n- சோதிடம் கற்கலாம், சோதிடர் விக்னேஷ்\n\nவெளி இணைப்புகள்.\n- குறித்த இடம் தேதிகளுக்கு உரிய திதிகளை அறிவதற்கான இணையப் பக்கம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9398"}, {"id": [81, 6], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "இவரும், ரால்ஃப் ஸ்டைன்மனும், புரூஸ் பொய்ட்லரும் இணைந்து 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பொய்ட்லரும், ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர். நோபல் பரிசின் மற்றைய பாதி கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டைன்மன் என்பவருக்கு \"புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது\" என்பதைக் கண்டுபிடித்தமைக்காகக் கொடுக்கப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- Jules Hoffmann at the French Academy of Sciences\n- Jules Hoffmann at the Balzan Foundation\n- HOW WE SENSE MICROBES: GENETIC DISSECTION OF INNATE IMMUNITY IN INSECTS AND MAMMALS\n\n\n\n\n", "document_id": "ta_ta_36787"}, {"id": [81, 7], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "இக் குறுங்கோளுக்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ளன: ஈகா, நாமகா\n\nவெளி இணைப்புகள்.\n- Visualization of Haumea's orbit by NASA\n- (136108) Haumea, Hiʻiaka, and Namaka at Johnston's Archive.com (updated September 17, 2008)\n- International Year of Astronomy 2009 podcast: Dwarf Planet Haumea (Darin Ragozzine)\n- Haumea as seen on June 10, 2011 by Mike Brown using the WHT / ~0:30–3:30 dip in the brightness of Haumea+Namaka comes when Namaka crosses Haumea (Hiʻiaka, the outer moon, is blended in the images, but it rotates every 4.5 hr and adds a little variation)\n\n\n\n\n", "document_id": "ta_ta_46008"}, {"id": [81, 8], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "விருதுகள்.\n- மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2011)\n- ஷா பரிசு (2011)\n- பல்சான் பரிசு (2007)\n\nவெளி இணைப்புகள்.\n- The Bruce Beutler Laboratory – Official site\n- Scientific Publications – All publications of articles by Bruce A. Beutler listed in PubMed.\n- How we sense microbes: Genetic dissection of innate immunity in insects and mammals – Brief review of recent work, written with Jules A. Hoffmann.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36631"}, {"id": [81, 9], "question": "<Query> சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.", "document": "புவியின் நீள்வட்டப்பாதை நகர்தலினால் இப்பாதையின் எந்த புள்ளியிலிருந்து இவ்வாண்டு கணக்கெடுக்கப்படுகிறது என்பதனைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு நிமிடம் வரை காலநிலை ஆண்டுகளின் நேரத்தில் வேறுபாடுகள் உள்ளன. காட்டாக, சூரியன் வடக்கிலிருந்து தென்திசை திரும்பும் நாளை அடிப்படையாக கொண்ட காலநிலை ஆண்டிற்கும் சம இரவு நாட்களை அடிப்படையாகக் கொண்ட காலநிலை ஆண்டிற்கும் வேறுபாடு உண்டு. இதனால் சராசரி காலநிலை ஆண்டு வரையறுக்கப்படுகிறது. சிறப்பாக குறிப்பிடப்படாவிடின், காலநிலை ஆண்டு என்பது சராசரி காலநிலை ஆண்டையே குறிக்கும்.\n\nதவிர புவியோட்டதின் வட்டப்பாதை சூரியனின் ஈர்ப்பினால் சற்றே தாக்கமடைவதால், விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு சூரிய நகர்வினை கணிக்கும் விண்மீன் ஆண்டினை விட சற்றே குறைவானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18347"}]
[{"id": [83, 0], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "பெரும்பாலான மக்கள் (70%) இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இரண்டாவதாக 22% மக்கள் தமிழ் உட்பட்ட திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு சீன-திபெத்திய மொழிகள், ஆஸ்திர-ஆசிய மொழிகள் மற்றும் வேறு சில மொழிகளும் பேசப்படுகின்றன.இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.\n\nஇந்தியாவின் அலுவல் மொழி இந்தி ஆகும். இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும். இந்தியாவின் அலுவல் மொழிகளாக 22 மொழிகள் அங்கரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:\n\n1. அசாமி -\n2. வங்களம் -\n3. குசராத்தி -\n4. இந்தி -\n5. கன்னடம் -\n6. காஷ்மீரி மொழி -\n7. கொங்கணி மொழி -\n8. மலையாளம் -\n9. மணிப்புரி -\n10. மராத்தி -\n11. நேபாளி -\n12. ஒரியா மொழி -\n13. பஞ்சாபி -\n14. சமசுகிருதம் -\n15. சிந்தி -\n16. தமிழ் -\n17. தெலுங்கு -\n18. உருது -\n19. மைதிலி மொழி -\n20. போடோ மொழி -\n21. சந்தாளி மொழி -\n22. தோக்ரி மொழி -\n\n\n\n\n", "document_id": "ta_ta_14251"}, {"id": [83, 1], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- ஆஸ்ட்ரோனேஷியன் அடிப்படை சொற்களஞ்சிய தரவுத்தளம்: சாமிக் மொழிகளின் சொல் பட்டியல்கள். - ஆங்கிலத்தில்\n- இனப்பண்பாட்டியல் உள்ளடக்கம் - ஆங்கிலத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23206"}, {"id": [83, 2], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "கார்ட்வெலி மொழிக் குடும்பத்தில் நான்கு மொழிகள் உள்ளன. \n- சுவான் மொழி -- 35,000-40,000 மக்களால் ஜோர்ஜியாவின் வடமேற்கில் அமைந்த சுவனெட்டி பகுதியிலும் ஆப்காசியாவிலும் பேசப்படுகிறது.\n- கார்ட்டோ-சான் பிரிவு\n- ஜோர்ஜிய மொழி (கார்த்துலி) -- ஜோர்ஜியா நாட்டின் ஆட்சி மொழி. 4.5 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\n- சான் பிரிவு\n-  மிங்கிரெலி மொழி (மார்கலூரி) -- ஜோர்ஜியாவின் மேற்கில் 5 லட்ச மக்களால் பேசப்படுகிறது.\n-  லாசு மொழி -- துருக்கி நாட்டின் வடகிழக்கிலும் ஜோர்ஜியாவின் தென்மேற்கிலும் பேசப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58645"}, {"id": [83, 3], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "பிசிய மொழியைத் தீவின் மக்கள் எண்ணிக்கையில் பாதியளவிலுள்ள பூர்வகுடியினர் தாய்மொழியாகவும், பிறர் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். இத்தீவில் 37 விழுக்காடுகள் இந்தியக் குடியினர் ஆவர். இவர்கள் வடநாட்டு மொழிகளான இந்தி, குசராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளையும், தென்னாட்டு மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளையும் பேசினாலும், பெரும்பான்மையினரான இந்தி பேசுவோரின் எண்ணிக்கையால் இந்தியே ஆட்சி மொழியானது. குடியேற்றவாத காலத்தில் இருந்து ஆங்கிலம் இத்தீவின் ஆட்சிமொழியாக உள்ளது. 1997 ஆம் ஆண்டுவரை தனி ஆட்சிமொழியாயிருந்தது. அரசு, கல்வி, வியாபாரம் ஆகியவை ஆங்கிலத்திலேயே நடைபெற்றன. குறிப்பிடத்தக்க அளவில் விசிய மொழியிலும் வியாபாரம் நடைபெறுகிறது. பிசித் தீவில் சிறுபான்மையினரால் சில பிசிய மொழிகளும் பேசப்படுகின்றன.\n\nவரலாறு.\n19ஆம் நூற்றாண்டு வரையிலும், பிசித் தீவுகளில் பூர்வகுடியினர் மட்டுமே வசித்தனர். இவர்கள் பிசித் தீவின் மொழிகளை மட்டுமே பேசிவாழ்ந்தனர், பிரித்தானிய ஆதிக்கத்தின்கீழ் இத்தீவு வந்தபோது, இந்தியாவில் இருந்து வேலையாட்கள் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் இந்துசுத்தானி (இந்தி-உருது) மொழி பேசியவர்களே அதிகம். இன்றைய சூழலில், ஆங்கிலம், பிசி இந்தி, விசிய மொழி ஆகியவை சொல்லளவிலும், இலக்கண அளவிலும், ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கின்றன. இதேபோன்றே பிற சிறுபான்மையினர் மொழிகளிலும் பிற மொழிகள் கலந்திருக்கின்றன. குறிப்பிடத்தக்க அளவில் சீன மொழி பேசுவோரும் உள்ளனர்.\n\nமொழிகள்.\nஆங்கிலம்.\nபிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டதில் இருந்து பிசித் தீவுகளில் ஆங்கிலம் பேசப்பட்டு வருகிறது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், பெரும்பாலான பிசியர்கள் எளிய ஆங்கிலம் பேசக் கற்றிருந்தனர். இன்றும் இங்கு பேசப்படும் ஆங்கிலம் இத்தீவிற்கென்று தனித்துவமானது. மொழியியலாளர்கள் இதை ஆங்கிலத்தின் தனிவட்டார வழக்கு என்று கூறுகின்றனர். இருப்பினும், அரசு பொது ஆங்கிலத்தினைப் பயன்படுத்துகிறது. பிசியம் மற்றும் இந்தி மொழிகளில் இருந்து பல சொற்களைப் பெற்றுக் கொண்டுள்ள கொச்சை ஆங்கிலத்தை,\nவழிபடும் இடங்களிலும் பொது இடங்களிலும் பயன்படுத்துகின்றனர்.\n\nபிசியம்.\nபிசித் தீவின் கிழக்குப் பகுதியினர் மொழியே ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவே பவுன் அல்லது பிசியம் அல்லது விசிய மொழி எனப்படுகிறது. இம்மொழியினை 300,000 மக்கள் தாய்மொழியாகவும் மேலும் 300,000 மக்கள் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். பிரித்தானியரால் இம்மொழி ஆட்சிமொழியாக்கப் பட்டதன் காரணம், இது ஆதிக்க மொழியாக மட்டுமின்றி, அரச வம்சத்தினர் மொழியாகவும் விளங்கியதுமாகும். இம்மொழி, பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டு பொது மொழியாக ஆனது.\n\nபிசி இந்தி.\nஇது பிசி உருது, பிசி இந்துசுத்தானி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு குடியேறிய இந்தியரில் பெரும்பான்மையினர் இந்துசுத்தானி பேசுகின்றனர். இங்கு பேசப்படும் இந்துசுத்தானி (இந்தி-உருது மொழி) இந்தியாவின் அவாதி மற்றும் போச்சுப்புரி மாவட்டப் பகுதிகளில்\nபேசப்படும் வட்டார மொழி. தற்போது பல ஆங்கில, பிசிய மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டுள்ளது. பிசி இந்திக்கும் இந்திய இந்திக்கும் உள்ள தொடர்பு, ஆப்பிரிக்கான்சுக்கும் இடச்சு மொழிக்கும் உள்ள தொடர்பை ஒத்திருக்கிறது. தொடக்கத்தில், கிழக்கு இந்தியப் பகுதிகளில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டாலும், பின்னாளில், ஏறத்தாழ 15000 மக்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் பின்னர் வந்த தமிழர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் ஏற்கனவே நிலை பெற்றிருந்த இந்தி மொழியைக் கற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\n\nபிற மொழிகள்.\nபிசித் தீவில் பன்மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கிறார்கள். இத்தீவுடன் இணைக்கப்பட்ட ரொடுமா என்னும் தீவில் வாழும் ரொடுமிய மக்கள் 12000 பேர் ரொடும மொழி எனப்படும் மொழியைப் பேசுகின்றனர்.\n\nதமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். குடும்பத்தினரிடம் தாய்மொழியில் பேசினாலும், பிறருடன் பிசி இந்தி மொழியில் பேசுகின்றனர். \n\nசீனக் கண்டோனிசு மொழியைப் பேசும் சீனர்களும் இங்கு குடியேறுவதால் இம்மொழியும் பரவலடைந்து வருகிறது. வேறு சில தீவு மொழிகள் பேசப்படுகின்றன. பனாபிய மொழியைப் பேசுவோர் 3000 பேர் இருக்கின்றனர். சிறுபான்மையினர் துவாலிய மொழியையும், தோங்க மொழியையும் பேசுகின்றனர்.\n\nமேலும் பார்க்கவும்.\n- பிஜித் தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47279"}, {"id": [83, 4], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "மொழி.\nஇந்தோ ஆரிய மக்களின் மொழி, இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றான இந்தோ ஈரானிய மொழியின் ஒரு கிளை மொழியாகும். இந்தோ ஆரியர்கள் பேசிய மொழிகள் பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் ஆகும். \n\nமக்கள் தொகை.\nதற்போது தெற்காசியாவில் 1.21 பில்லியன் இந்தோ ஆரிய மக்கள், இந்தோ ஆரிய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியாவில் தென்னிந்தியாவைத் தவிர மற்ற பெரும்பாலான இந்தியப் பகுதிகளில், இந்தோ ஆரிய மொழிகள் ஏறத்தாழ 856 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nவரலாறு.\nகிழக்கு ஐரோப்பியவின், இந்தோ ஐரோப்பிய மொழிகளை பேசிய இந்தோ ஐரோப்பியர்கள் தங்களின் கால்நடைகளுக்கான புல்வெளிகளைத் தேடி நடு ஆசியாவின் உஸ்பெக்கிஸ்தாண், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான் பகுதிகளிலும்; தெற்காசியாவில் குறிப்பாக ஈரான், ஈராக் நாடுகளில் குடியேறினர். பின்னர் இவர்களில் ஒரு பிரிவினரான இந்தோ ஈரானிய குடும்பத்தின் ஒரு ஒரு கூட்டம் இந்தியத் துணைகண்டத்தின் வடமேற்கு இந்தியாவில் கி மு 1800-இல் குடியேறியேறினார்கள். .\n\nமேலும் காண்க.\n- ஜனபதங்கள்\n- மகாஜனபதம்\n- ஆரியர்\n\nஆதார நூற்பட்டியல்.\n- Mallory, JP. 1998. \"A European Perspective on Indo-Europeans in Asia\". In \"The Bronze Age and Early Iron Age Peoples of Eastern and Central Asia\". Ed. Mair. Washington DC: Institute for the Study of Man.\n- Trubachov, Oleg N., 1999: Indoarica, Nauka, Moscow.\n\nவெளி இணைப்புகள்.\n- Horseplay at Harappa - People Fas Harvard - Harvard University\n- A tale of two horses - Frontline\n\n\n\n\n", "document_id": "ta_ta_86597"}, {"id": [83, 5], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "முக்கிய ஆப்பிரிக்க மொழிகள்.\nமுக்கிய ஆபிரிக்க மொழிகளின் பட்டியல் (மில்லியன் அளவில் மொத்த பேசும் மக்களின் படி):\n\n\n\n\n", "document_id": "ta_ta_14271"}, {"id": [83, 6], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "போர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை லத்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில செல்திக்கு ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் எசுப்பானிய மொழிக்குப் பிறகு இலத்தீன் அமெரிக்காவில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், தெற்கத்திய பொதுச் சந்தை, அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS),மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.\n\nவரலாறு.\nகி்.மு. 216 ல் ரோமானியர்கள் ஐபீரிய தீபகற்பத்தில் வந்தபோது அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களோடு கொண்டு வந்தனர். அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களிடம் கொண்டு வந்தனர். அதில் இருந்து அனைத்து ரோமானிய மொழிகளும் அங்கு வந்தன. ரோமானிய வீரர்கள், குடியேற்றக்காரர்கள் மற்றும் வணிகர்கள், தங்களின் வருகைக்கு முன்பே நீண்ட காலமாக நிறுவப்பட்ட முந்தைய செல்டிக் அல்லது செலிபீரிய நாகரிகங்களின் குடியிருப்புக்களுக்கு அருகில் அவர்களது குடியிருப்பு நகரங்கள் பெரும்பாலும் அமைந்தன.\n\nகி.பி. 409 மற்றும் கி.பி. 711 க்கு இடையே மேற்கு ஐரோப்பாவில் ரோமானிய பேரரசு வீழ்ச்சியுற்றது போது ஐபீரிய தீபகற்பம் குடியேற்ற காலத்தின் செருமானிய மக்களால் கைப்பற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் செருமானிய பழங்குடிகளான சியூபி (Suebi) மற்றும் விசிகோத்துகள் (Visigoths) துவக்கத்தில் ஜெர்மானிய மொழிகளில் பேசினாலும் விரைவில் பிந்தைய ரோமானிய கலாச்சாரத்தையும் தீபகற்பத்தின் கொச்சை லத்தீன் மொழியியல் ஒலிகளையும் ஏற்றுக்கொண்டனர். அடுத்த 300 ஆண்டுகளில் முற்றிலும் உள்ளூர் மக்களிடையே ஒருங்கிணைந்தனர். கி.பி 711 இல் மூரிசு படையெடுப்பு தொடங்கியதை அடுத்து வெற்றி பெற்ற பிராந்தியங்களில் அரபு மொழி நிர்வாக மற்றும் பொதுவான மொழியாக மாறியது. ஆனால் மீதமுள்ள பெரும்பாலான கிறித்தவர்கள் உரோமானிய மொழியான மோசரபு மொழியை தொடர்ந்து பேசினர். இது ஸ்பெயினில் மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது.\n\nபுவியியல் பரவல்.\nபோர்த்துக்கேயம் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாகும். 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி நாட்டில் 99.8% மக்கள் போர்த்துக்கேய மொழியைப் பேசுகின்றனர். ஒருவேளை அங்கோலாவில் 75% போர்த்துகீசியர்கள் போர்த்துக்கேய மொழி பேசுகிறார்கள். 85% மக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சரளமாக இம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். மொசாம்பிக்கின் மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் போர்த்துகீசிய மொழி பேசும் மொழி பேசுகின்றனர். and 85% are more or less fluent. அந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60% பேர் சரளமாக அம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். கினி-பிசாவு நாட்டில் 30% மக்களால் போர்த்துகீசியம் பேசப்படுகிறது மேலும் போர்த்துகீசிய அடிப்படையிலான மொழி அனைத்தும் புரிந்து கொள்ளப்படுகிறது. கேப் வெர்டே நாட்டின் மொழியில் தரவு எதுவும் கிடைக்கவில்லை ஆனால் அங்கு கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இருமொழி பேசுபவர்களாகவும் ஒற்றை மொழி பேசும் ஏராளமான மக்கள் கேப் வேர்டீன் போர்த்துக்கேய அடிப்படை மொழியினை பேசுகின்றனர்.\n\nபல நாடுகளில் கணிசமான போர்த்துக்கேய மொழி பேசும் குடியேற்ற சமூகங்களும் உள்ளன அன்டோரா, (15.4%) பெர்முடா, கனடா (2006 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 0.72% அல்லது 219,275 பேர்), பிரான்ஸ் (500,000 பேர்), ஜப்பான் (400,000 மக்கள்), ஜெர்சி, நமீபியா (சுமார் 4-5% மக்கள், முக்கியமாக நாட்டின் வடக்கு அங்கோலாவில் இருந்து அகதிகள்), பராகுவே (10.7% அல்லது 636,000 மக்கள்), மக்காவ் (0.6% அல்லது 12,000 பேர்), சுவிட்சர்லாந்து (2008 இல் 196,000 தேசியவாதிகள்), வெனிசுலா (254,000). மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் (0.35% மக்கட்தொகை அல்லது 1,228,126 பேர் போர்த்துகீசியம் பேசுபவர்கள் - 2007 அமெரிக்கர்கள் சமுதாய கணக்கெடுப்பு படி). \n\nஇந்தியாவின் முன்னாள் போர்த்துக்கேய ஆட்சிப்பகுதியான கோவா மற்றும் டமன் மற்றும் டையூவில் போர்த்துக்கேய மொழியை இன்னும் சுமார் 10,000 மக்களால் பேசப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், கோவாவில் போர்த்துக்கேய மொழியை 1,500 மாணவர்கள் கற்றுக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. \n\nபோர்த்துகேயம் அலுவல் மற்றும் இணை அலுவல் மொழியாக இருக்கும் நாடுகள் விபரம்.\nத வேர்ல்டு ஃபக்ட்புக்ன் படி 2016 ஆம் ஆண்டிற்கான ஒவ்வொரு நாட்டிலும் போர்த்துகேய மொழி பேசும் மக்கள்தொகை மதிப்பீடுகள், ( இறங்கு வரிசை அடிப்படையில்)\n\nஇதன் பொருள் லூசோபோனில் அதிகாரப்பூர்வ பகுதியில் வாழும் 272,918,286 மக்களில் போர்த்துகேய மொழியினை பேசுகின்றனர். இந்த எண்ணிக்கையில் லுசோபோன் புலம்பெயர்வு இல்லை, சுமார் 10 மில்லியன் மக்கள் (4.5 மில்லியன் போர்த்துகீசியர்கள், 3 மில்லியன் பிரேசிலியர்கள் மற்றும் அரை மில்லியன் கேப் வெர்டேன்கள் உட்பட) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் அதிகாரப்பூர்வ துல்லியமான போர்த்துகீசிய மொழி பேசுபவர்கள் இந்த குடிமக்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியானது லுஸோபோன் பிரதேசத்திற்கு வெளியே பிறந்த அல்லது குடியேறியவர்களின் குழந்தைகளால் இயல்பான குடியுரிமை பெற்றவர்களாவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4678"}, {"id": [83, 7], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "யூத-மலையாளம் மட்டுமே அறிந்த திராவிட யூத மொழி ஆகும்.\n\nபல யூத மொழிகளைப் போலன்றி, யூத-மலையாளம் எபிரேய எழுத்துக்கள் பயன்படுத்தி எழுதப்பட்டது அல்ல. ஆனால் இது பெரும்பாலான யூத மொழிகளை போல, எபிரேய கடன் சொற்களைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87208"}, {"id": [83, 8], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "1992-ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பில் ஆட்சி மொழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பட்டியல்-8-இல், இம்மொழியும் இணைக்கப் பட்டது. இவ்விணைப்பை, 71வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. அதனால் மணிப்புரியம், இந்திய ஆட்சிமொழிகளில் ஒன்றானது.\n\nமொழியின் தன்மைகள்.\n- இது பிராமிய மொழிக்குடும்பத்திலுள்ள அபுகிடா எழுத்துமுறையை உள்ளடக்கியுள்ளது.\n- இம்மொழியில் 15 மெய்யெழுத்துகளே உள்ளன. மற்றும் 9 மெய்யெழுத்துக்களை அசாமியம், வங்க மொழியில் இருந்தும் எடுத்துக் கையாளப்படுகிறது.\n- 1891-இல் ஆங்கிலேயர் இம்மொழி பேசுவோரிடம், அசாமியம், வங்களாம் மொழிகளை வற்புறுத்தி பயன்படுத்த செய்ததால், இம்மொழியின் பெரும்பாலான எழுத்துமுறை அழிக்கப்பட்டு விட்டது. எனினும், இந்திய அரசின் முயற்சியால் இம்மொழியின் எழுத்துமுறை வளர்ந்து வருகிறது.\n\nமணிப்புரிய எண்களின் ஒலிப்பு.\n1 - \"அம\", 2 - \"அனி\", 3 - \"அகும்\", 4 - மரி, 5 - \"மேன்க\", 6 - \"தருக்\", 7 -\"தரட்\", 8 -நிய்பன், 9 - \"மபன்\", 10 -\"ட்டர\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_32380"}, {"id": [83, 9], "question": "உலகில் 4% <Query> 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.", "document": "- தென் சிலாவிய மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23236"}]
[{"id": [84, 0], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "கணக்கீடு மற்றும் பேரின பொருளியலில் பண்டங்கள் எனப்படுவது கொள்வனவு ஒன்றின்போது விற்பனையாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கு உரிமம் மாற்றலாகக் கூடிய தன்மையினைக் கொண்ட ஒர் பௌதீக உற்பத்தியை மட்டும் குறிக்கும் சேவைகள் உள்ளடக்கப்படாது.\n\nஇதனையும் பாருங்கள்.\nவர்த்தகம்\nவர்த்தகக்குறி\n\n", "document_id": "ta_ta_2996"}, {"id": [84, 1], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "பொதுவாக வெப்பநிலைக்காப்பி என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒர் கட்டகத்தையோ அல்லது சாதனத்தையோ வைத்திருக்க பயன்படுத்தும் கட்டுப்பாட்டு கட்டகத்தின் ஒர் வெப்பநிலை உணரும் உதிரி பாகமாகும். வெப்பநிலைக்காப்பி அந்த கட்டகத்தில் உள்ள வெப்பநிலையை உணர்ந்து ஒரு நிலையான வெப்பநிலையை அந்த கட்டகத்தில் நிலைநிறுத்த வெதுப்பிகளையோ (heater) அல்லது குளிர்ப்பிகளையோ (cooler) இயக்கும். உதாரணமாக இது வீடு மற்றும் அலுவலக அறைகளில் பயன்படும் வளிப் பதனம், நீர் வெதுப்பி, வீட்டு சமையல் அறைகளில் பயன்படும் கணப்பு அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி, மேலும் அறிவியல் மற்றும் மருத்துவ துறைகளில் பயன்படும் அடைகாப்பு கருவிகளில் விரும்பிய வெப்பநிலையை தொடர உதவுகிறது. \n\nஅறிவியல் இலக்கியங்களில், இந்த வெப்பநிலைகாப்பி கட்டுப்பாட்டு சுமையாக பரவலாக வரையறுக்கப்படுகின்றது(TCL). \nவெப்பநிலைகாப்பி ரீதியாக கட்டுப்படுத்தப்படும் சுமைகளின் மின்தேவையானது, அமெரிக்காவின் ஒட்டுமொத்த மின்சார தேவைகளில் கிட்டத்தட்ட 50% ஆகும். \n\nவெப்பநிலைக்காப்பி ஒரு \"மூடிய வளைய கட்டுப்பாட்டு\" சாதனமாக (Closed Loop Control system) செயல்படுகிறது, ஏனெனில் இது விரும்பிய மற்றும் அளவிடப்பட்ட வெப்பநிலைகளுக்கு இடையிலுள்ள பிழைகளை குறைக்க முயற்சிக்கிறது.\n\nதெர்மோஸ்டாட் என்ற சொல் கிரேக்க வார்த்தையான θερμός \"thermos\", \"hot\", \"வெப்பமான\" மற்றும் στατός \"statos\", \"standing, stationary\", \"நிலையான\" என்ற வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது.\n\nஉணரிகளின் வகைகள்.\nஆரம்பகால தொழில்நுட்பங்கள், கண்ணாடியினுள் நேரடியாக செருகப்பட்ட எலக்ட்ரோடுகளை கொண்ட பாதரச வெப்பநிலைமானிகளை உள்ளடக்கியது, எனவே ஒரு குறிப்பிட்ட (நிலையான) வெப்பநிலையை அடைந்தவுடன், தொடர்புகள் பாதரசத்தினால் துண்டிக்கப்படும். இவை ஒரு அளவுக்கு வெப்பநிலையில் துல்லியமாக இருந்தன.\n\nஇன்றைய பயன்பாட்டிலுள்ள பொதுவான உணரிகளின் தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:\n\n- இரட்டை உலோக இயந்திரம் அல்லது மின் உணரிகள்.\n- விரிவடையும் மெழுக்கு சாதனம்.\n- மின்னணு வெப்பமானிகள் மற்றும் குறைக்கடத்தி சாதனங்கள்.\n- மின் தெர்மோகப்பிள்கள்\n\nஇவை கீழே உள்ளவற்றினால் வெப்பத்தை அல்லது குளிரூட்டும் இயந்திரத்தை கட்டுப்படுத்தலாம்:\n\n- நேரடி இயந்திர கட்டுப்பாடு\n- மின் சமிக்ஞைகள்\n- வாயு சமிக்ஞைகள் சிக்னல்கள்\n\nவரலாறு.\n1620 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில், டச்சு கண்டுபிடிப்பாளர் கார்னீலிஸ் ட்ரபெல் (1572-1633) என்பவரால் வெப்பநிலைக்காப்பி கட்டுப்பாட்டுக் கருவி செய்யப்பட்ட உதாரணங்களை காணலாம். ஒரு கோழி அடைகாப்புக் கருவியின் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஒரு பாதரச வெப்பநிலைக்காப்பியை அவர் கண்டுபிடித்தார். இது பதிவு செய்யப்பட்ட பின்னூட்ட கட்டுப்பாட்டிற்குரிய சாதனங்களில் ஒன்றாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54337"}, {"id": [84, 2], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "அறிவியல் மொழியாக தமிழ்.\n\"முதன்மைக் கட்டுரை: அறிவியல் தமிழ்\"\n\nதமிழில் சமய, அற, இலக்கிய படைப்புக்கள் ஆக்கப்பட்டது போன்ற அளவுக்கு அறிவியல் படைப்புக்கள் படைக்கப்படவில்லை. தொல்காப்பியம், திருக்குறள், பெரியபுராணம் போன்ற படைப்புக்களில் அறிவியல், மெய்யியல், புவியியல், வரலாற்று தகவல்கள் செறிவாக கிடைத்தாலும் தமிழரின் இலக்கியங்கள் பெரும்பாலும் இன்பவியல் இலக்கியங்களாகவே அமைகின்றன. சமஸ்கிருதத்தில் கிடைக்கும் அறிவியல் தகவல்களுக்கு இணையாக கூட தமிழில் அறிவியல் இலக்கியங்கள் இல்லை. இதற்கு தமிழ் அறிவியலாளர்களும் சமஸ்கிருதத்திலேயே தமது படைப்புக்களை பல காலங்களில் நல்கினர் என்பது இங்கு குறிப்படத்தக்க ஒரு காரணம். இன்று தமிழ் அறிவியலாளர்கள் ஆங்கிலத்தில் தமது ஆய்வுக் கட்டுரைகளை படைப்பது இதற்கு ஒப்பானது. \nஇன்று தமிழ் அறிவியல் படைப்புகள் பெரும்பாலும் மொழிபெயர்ப்பே. தமிழில் மூல ஆக்கங்கள், வழிமுறை-கோட்பாடு-மெய்யியல் பின்னணி ஆய்வுகள் மிக அரிது. இச்சூழலில் இயற்கை அறிவியல் துறையில் இயங்கும் தமிழர்களுக்கு தமிழின் பயன் மிகக் குறைவு அல்லது இல்லை. \nதாய் மொழியில் அறிவியல் படைப்புக்கள் தேவையா? முடியுமா? என்ற கேள்வி இங்கே முன்வைக்கப்படுகின்றது. ஜப்பானியர்களின் பொருளாதார எழுச்சியும் அவர்களின் மொழிக் கொள்கையும் இது சாத்தியமே என்பதை தெளிவாக காட்டுகின்றது. எனினும் மொழிகளுக்கிடையே ஒரு படிநிலை வலு அடுக்கமைவு உண்டு. தமிழ் எந்த அளவுக்கு அறிவியல் மொழியாக எளிச்சி பெற முடியும் என்பது கேள்விக்குறியே.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_7177"}, {"id": [84, 3], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "இவர் 1803 இல் உருசியப் பள்ளி ஆட்சி வாரியத்தில் இணைந்து பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இவர் 1803 முதல் 1812 வரை கசான் கல்வித்துறையின் கண்காணிப்பாலராக இருந்தபோது வோல்கா வட்டாரத்தில் கசான் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் முதன்மையான பங்கு வகித்தார்.\n\nபணிகள்.\nஇவர் வானியல், புவிப்புற அளக்கையியல், புவிப்பரப்பியல், கணிதவியல், இயற்பியல் புலங்களில் பல அறிவியல் கட்டுரைகளை வரைந்துள்ளார் இவர் 1786 இல் உருசியாவில் 62 இடங்களுக்கு முதல் வானியல் நிலவரைவியல்ஆயங்கள் அமைந்த அட்டவணையை உருவாக்கி வெளியிட்டார். இது பிறகு \"Berliner Astronomisches Jahrbuch\" (1790) இல் மீண்டும் வெளியிடப்பட்டது. இவர் 1760 இல் மாணவருக்கான கணிதவியல் பாட நூலை வெளியிட்டார். பின்னர், இவர் உருசிய மொழி அகரமுதலி வெளியீட்டிலும் ஈடுபடுத்தப்பட்டார். இவர் பல மெய்யியல் நூல்களை உருசியத்தில் மொழிபெயர்த்தார்.\n\nவெள்ளி நோக்கீடுகள்.\nபதினெட்டாம் நூற்றாண்டில் புவிக்கும் சூரியனுக்கும் இடையில் அமையும் தொலைவைத் துல்லியமாக அளத்தல் உடனடி இன்றியமையாத வானியல் செயல்பாடாக்க் கருதப்பட்டது. முன்பு எட்மண்டு ஆல்லே புவிக்கும் சூரியனுக்கும் இடையில் வெள்ளி கடக்கும்போது இத்தொலைவை அளத்த்ல் துல்லியமாக அமையும் எனப் பரிந்துரைத்திருந்தார்.அத்தகைய வெள்ளிக் கடப்புகள் 1761 இலும் 1769 இலும் நிகழ்ந்தன. அப்போது ஐரோப்பா முழுவதும் நோக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையில் மிகத் துல்லியமான புவி-சூரியத் தொலைவு அளவீடுகள் பதிவு செய்யப்பட்டன.\n\nஇம்முயற்சி 1761 இல் உருசியாவிலும் ஐரோப்பாவிலும் ஒருங்கினைந்துச் செயல்படுத்தப்பட்ட்து. உருசிய முய்ர்சிக்கு மிகைல் இலமனோசொவ் ஊக்கமூட்டினார். இதற்காக பல தேட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன குறிப்பாக, சைபீரியாவில் உள்ள செலெங்கின்சுக் தேட்டத்துக்கு உருமோவ்சுகி தலைமையேற்றார்.\n\nஇந்த 1761 முடிவுகள் 1769 இல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்திய நோக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டில் உருசியப் பேரரசுக்காக உருமோவ்சுகி உருசியாவின் நோக்கீடுகளை ஒருங்கிணைத்தார். உருசியாவில் அணுகமுடிந்த இடங்களில் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. உருமோவ்சுகி தானே உருசியாவில் உள்ள கோலாவில் நோக்கிடுகளில் ஈடுபட்டார். பின்னர், இவர் லியோனார்டு ஆய்லர் அவர்களுடன் நோக்கீடுகளின் முழுக் காட்சியைப் பெறுவதற்காக இணைந்துக் கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_93916"}, {"id": [84, 4], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "நிர்வாகம்.\n1909-ல் மோரிஸ் டிராவர்ஸ் என்பவர் இதன் முதல் இயக்குனர் ஆனார். முதல் இந்திய இயக்குனர் சர் சி. வி. இராமன் ஆவார். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் பத்மநாபன் பலராம் ஆவார்.\n\nகல்விப் பிரிவுகள்.\nஉயிரியல் பிரிவு.\n- உயிர் வேதியியல்\n- சூழல் அறிவியல் மையம்\n- நுண்ணுயிரியல் மற்றும் செல் உயிரியல்\n- மூலக்கூற்று உயிர் இயற்பியல்\n- மூலக்கூறு மீளுருவாக்கம், மேம்பாடு, மற்றும் மரபியல்\n\nவேதியியல் பிரிவு.\n- கனிம மற்றும் இயல் வேதியியல்\n- பொருட்கள் ஆய்வு மையம்\n- என்.எம்.ஆர் (NMR) ஆய்வு மையம்\n- கரிம வேதியியல்\n- திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல்\n\nமின்னியல் பிரிவு.\n- மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்\n- கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்\n- மின் தொடர்புப் பொறியியல்\n- மின் பொறியியல்\n\nகணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவு.\n- வானியல் மற்றும் வான் இயற்பியல்\n- சமகாலவியல் கல்வி மையம்\n- தாழ்வெப்பவியல் நுட்ப மையம்\n- உயராற்றல் இயற்பியல் மையம்\n- கருவியியல்\n- கணிதவியல்\n- இயற்பியல்\n\nஇயங்கியல் பிரிவு.\n- வான்வெளிப் பொறியியல்\n- வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்\n- விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்\n- புவி அறிவியல் மையம்\n- Center for Sustainable technology\n- வேதிப் பொறியியல்\n- குடிசார் பொறியியல்\n- பருவமாற்ற ஆய்வு மையம்\n- மேலாண்மைக் கல்வி மையம்\n- பொருட்கள் பொறியியல்\n- இயங்கியற் பொறியியல்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்திய அறிவியல் நிறுவனத் தமிழ்ப் பேரவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_19879"}, {"id": [84, 5], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "எடுத்துக்காட்டுக்கள்.\nஎதை? யாரை? ஆகிய கேள்விகளுக்கு பதில் தர முடியாத வினைகள் செயப்படுபொருளை ஏற்கா. எனவே அத்தகைய வினைகள் செயப்படுபொருள் குன்றிய வினைகள். எடுத்துக்காட்டாக, \"போனான்\" என்ற வினை தொடர்பில் எதைப் போனான்? யாரைப் போனான்? ஆகிய கேள்விகளுக்கு விடை கிடையாது. எனவே \"போனான்\" என்பது செயப்படுபொருள் குன்றிய வினை. இதைப் போலவே பின்வரும் வினைகளும் செயப்படுபொருள் குன்றிய வினைகளாகும்:\n- படுத்தான்\n- வந்தான்\n- சிரித்தான்\n- விழுந்தான்\n- அசைந்தான்\n\nமேற்கோள்கள்.\n- தொழில் முதனிலை சில வினைகளில் குன்றுதல்\n- செயப்படுபொருள் குன்றிய வினை x செயப்படுபொருள் குன்றாவினை\n\n\n\n\n", "document_id": "ta_ta_67555"}, {"id": [84, 6], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று தகவல் பரிமாற்றம். பேச்சு, மொழி, எழுத்து, அச்சு, தூது (மனிதன், புறா), புகை சைகை, முரசு, தொலைவரி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என பல நுட்ப முறைகளை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுகின்றன. \n\n1948 ஆண்டு பெல் ஆய்வு கூட விஞ்ஞானியான கிளாட் ஈ. ஷானான் அவர்களின் தொடர்பியலின் கணிதவியல் கோட்பாடுகள் என்ற ஆய்வுக்கட்டுரை இவ் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_1298"}, {"id": [84, 7], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "பயனாளர்களால் அனுப்பப்படும் கேள்விகள், பிரயோகங்கள் மற்றும் கணிப்பீடுகளுக்கான வேண்டுகோள்களைப் பெற்று ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முடிவுகளைத் தரும்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.wolframalpha.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_17121"}, {"id": [84, 8], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "ரொசெட்டா திட்டத்தின் குறிக்கோள்களுள் முக்கியமான ஒன்று, 13,000 நுண்பக்கங்களைச் சேமித்து வைக்கக்கூடிய 3-அங்குல ரொசெட்டா குறுந்தட்டு ஆகும். அனைத்து மொழிகளையும் ஆராய்ந்து, ஒப்பிட்டு. கல்விக்கும், பிற தொடர்புகளுக்கும் உதவுவதை முதன்மை நோக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சிறிய அளவிலான நிக்கல் குறுந்தட்டு, ஆய்வு மேற்கோள் நூல், வளர்ந்து வரும் இணைய சேமிப்பகம் என இத்திட்டம் மூன்று ஊடகங்களில் தகவல்களைச் சேமிக்கிறது. \n\nதிட்டம்.\nஐம்பது முதல் தொண்ணூறு விழுக்காடு மொழிகள் (ஏறத்தாழ சில ஆயிரம் மொழிகள்)அடுத்த நூற்றாண்டுக்குள் அழிந்துவிடக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் பல மொழிகளில் தகவல்கள் ஆவணமாக சேமித்து வைக்கப்படவில்லை. அழியக் கூடிய இவற்றை மீட்டு புத்துயிர்ப்பது கடினமான செயலாகும். குறைந்த அளவிலான பேச்சாளர்களைக் கொண்டுள்ள மொழிகளைப் பற்றிய ஆய்வுகள் தனிப்பட்ட ஆய்வாளர்களிடமும், சில நூலகங்களிலும் இருக்கின்றன. இவற்றைத் தொகுத்துப் பன்மொழிச் சூழலை பாதுகாப்பதற்காக, 1500 மொழிகளை இணைய வழியாக சேமித்து வழங்க லாங் நௌ பவுண்டேசன் திட்டமிட்டது.\n\nஇத்திட்டத்தின் நோக்கங்கள்:\n- மொழிகளை ஒப்பிட்டு ஆய்வுக்காகவும் கல்விக்காகவும் பயன்படுத்தும் சூழலை உருவாக்குதல்\n- சிறப்பாக இயங்கக் கூடிய மொழிக் கருவியை வழங்குவதன் மூலம், அழிவில் இருக்கும் மொழிகளை காப்பாற்றுதல்\n- மனிதர் பேசும் மொழிகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், பேணப்படுவதற்கும் சிறப்பான செயல்பாடுகளை\nசெய்தல்\n\nஇத்திட்டத்தின் முதல் செயல்பாடாக, ரொசெட்டா குறுந்தட்டில் 1500 மொழிகளைப் பற்றிய பத்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன. திறந்த மூல மொழிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் உலக அறிஞர்களும், தாய்மொழிப் பேச்சாளர்களும் இத்திட்டத்தில் இணைந்து உதவி வருகின்றனர், இத்திட்டத்தினை ஸ்டான்ஃபோர்டு, யேல், பெர்க்கிலி பல்கலைக்கழகங்களிலும் முக்கிய ஆய்வகங்களிலும் அறிமுகப்படுத்தி தகவல்களை ஆவணப்படுத்துகின்றனர். இத்தகவல்கள் இணைய வழி சேமிப்பகம், கலைக் களஞ்சிய ஆய்வு நூல், நீண்ட ஆயுளைக் கொண்ட குறுந்தட்டு ஆகியவற்றின்மூலம் வெளியிடப்படுகின்றன.\n\nஇவற்றைப் பெற்று பயன்படுத்த விரும்பும் தன்னார்வலர்க்கும், நிறுவனங்களுக்கும் இவற்றை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறுந்தட்டின் முதல் பதிப்பு நவம்பர் 3, 2008 அன்று வெளியிடப்பட்டது. இக்குறுந்தட்டு நுண்ணோக்கியின் வழியாகப் பார்த்து படிக்கக் கூடிய வகையில் 13,000 பக்கங்கள் சேமிக்கப்பட்டிருந்தன.\n\nமேலும் பார்க்கவும்.\nதொடர்புடைய கட்டுரைகள்:\n- மொழிப் புத்துயிர்ப்பு\n- மொழி மேலாதிக்கம்\n- மொழி உரிமை\n- மொழி நகர்வு\n- பன்மொழியாமை\n- தற்கால மொழிகள்\n\nவெளியிணைப்புகள்.\n- ரொசெட்டா திட்டத்தின் தளம் (ஆங்கிலத்தில்)\n- ரொசெட்டா திட்டம் மொழிகளைக் காப்பாற்றுகிறது - டேன் பேர்பர் நேர்காணல் (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_47389"}, {"id": [84, 9], "question": "<Query> என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.", "document": "உலகைமாற்றும் நோக்கம் உரையில் பின்வருமாறு கூறப்படுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- Worldchanging.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_17250"}]
[{"id": [85, 0], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "நூலகத்தின் முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113.\n\nவெளி இணைப்பு.\n- அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n- ரோஜா முத்தையா மற்றும் நூலகம் பற்றிய மாற்றுவெளி சிறப்பிதழ்\n- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16920"}, {"id": [85, 1], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "சுவடிகள்.\nபிரித்தானியா நூலகம் ஏறக் குறைய 204 சுவடிகளைக் கொண்டுள்ளது. பிற பிரித்தானியா நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற சுவடிகளும் தற்போது இந்த நூலகத்தில் உள்ளன. பல கையெழுத்துப் பிரதிகளையும் பிரித்தானியா நூலகம் கொண்டுள்ளது.\n\nநூல்கள்.\nசுமார் 50,000 வரையாக தமிழ் நூல்கள் இதழ்களை பிரித்தானியா நூலகம் கொண்டுள்ளது. இதில் மிக அரிதாகக் கிடைக்கக் கூடிய 19 ஆம் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டு நூல்களும் அடங்கும். 1714 பழமையா நூல்களில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையிலான நூல்கள் இங்குண்டு. குறிப்பாக Tranquebar Mission Press நூல்கள் பல இங்குண்டு.\n\nநூற்பட்டியல்கள்.\nபல்வேறு வகையான பழம் தமிழ் நூற்பட்டியல்களை பிரித்தானிய நூலகக தமிழ் சேகரிப்புகள் கொண்டுள்ளன. இவற்றுள் பின்வருவன அடங்கும்:\n- India Office Library and Records Catalogue of Tamil Books pre-1950\n- India Office Library and Records Catalogue of Tamil Books 1950-1972\n- India Office Library and Records / Oriental Collections Tamil catalogue 1972-1983, edited by Nalini Persad\n- Catalogue of the Tamil books in the library of the British Museum - Barnett, L.D. 1909\n- Supplementary Catalogue of Tamil Books in the British Museum - Barnett, L.D. 1931\n- A Second supplementary catalogue of the Tamil books in the Library of the British Museum. Edited by A. Gaur, A. 1980\n\nவெளி இணைப்புகள்.\n- பிரித்தானிய நூலக தமிழ் சேகரிப்புகள்\n- A catalogue of the Tamil books in the library of the British Museum\n\n\n\n\n", "document_id": "ta_ta_44436"}, {"id": [85, 2], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "வரலாறு.\nபொதுப்பணித்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற திரு க.பட்டாபிராமன் என்பவரால் அவருடைய 12 வயதில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் நூற்களை மட்டுமே கொண்டிருந்த இந்நூலகத்தில் தமிழ் இதழ்களுக்கென்ற தனித்துவமான நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. \n\nநூல்கள்.\nநூல்கள் பிரிவில் கவிதை, இலக்கியம், மரம்-சுற்றுச்சூழல், தமிழ் இதழியல், சான்றோர் வரலாறு, நகைச்சுவை, கணினி, பொது அறிவு, சுய முன்னேற்றம், மாணவர் நூல்கள், கிறித்தவம், சமணம், இஸ்லாம், ஆன்மீகம், சுற்றுலா வழிகாட்டி, வெளிநாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்கள், உலகத்தமிழ் மாநாடுகளின் மலர்கள் உள்ளிட்ட 3,400க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இத்துடன் அரிய சங்கங்கள் வெளியிட்ட மலர்களும், ஆங்கில நூல்களும், 120 தமிழ் இதழ்களின் வகைப்பாடுகளும், அரிய நூல்களாகக் கருதப்படும் 900க்கும் மேற்பட்ட நூல்களும் உள்ளன. \n\nஇதழ்கள்.\nதொடரும் இதழ்கள், நாளிதழ்கள், அயலக இதழ்கள் 3,000உம், தொடராத இதழ்கள் 3,200உம், 2000க்கும் மேற்பட்ட அரிய இதழ்களும், வெளிநாடுகளிலிருந்து வெளியான 4,000 இதழ்களும் இந்நூலகத்தில் உள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட தொடராத இதழ்கள், தொடரும் இதழ்கள் தொகுப்புகள் 50,000க்கும் மேல் உள்ளன. \n\nவாசிப்பு.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 3000 நூல்கள், 2000 பத்திரிக்கைகள் இந்நூலகத்தில் வாங்கப்பட்டுள்ளன. இதுவரை 3,000 பேர் நூலகத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலகத்தில் 125க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஆய்வாளர்கள் இங்கு வந்து பயன்பெறுகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122555"}, {"id": [85, 3], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "நூல்கள் மட்டும் அன்றி இங்கு நாளேடுகள், வார இதழ்கள், மாதமிருமுறை இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் படிப்பதற்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111203"}, {"id": [85, 4], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் 2008ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.\n\nநூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் \"அண்ணா நூற்றாண்டு நூலகம்\" எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n\n3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\n\nநூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக \"உலக இணைய மின் நூலகத்துடன்\" (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\n\nதமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் \"அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்\" இணைக்கப்படும்.\n\nநூலக அமைப்பு.\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாக செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் இந்நூலகம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது.\n\n- சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு: பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளைக் கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களைக் குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.\n- மெய்ப்புல அறைகூவலர் பிரிவு : மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் பார்வையற்றோர்களுக்காகச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் மெய்ப்புல அறைகூவலர்கள் தங்களின் கல்வி தாகத்தைப் போக்கிக்கொள்ளலாம். இப்பிரிவில் 500 க்கும் மேற்பட்ட பிரைய்லி புத்தகங்களும், 400 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் உள்ளன.\n- நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு : நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும், பருவ இதழ்களும் உள்ளன. தமிழில் வெளியிடப்படும் அனைத்து பருவ இதழ்களும் இங்கு உள்ளது என்பது தனிச்சிறப்பு. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்மந்தமான பருவ இதழ்களும் உள்ளன. உள் நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் பருவ இதழ்கள் பெறப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு பருவ இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று பகுக்கப்பட்டு எளிய முறையில் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பழைய நாளிதழ்களும், பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\n- குழந்தைகள் பிரிவு : முதல் தளத்தில் 15000 சதுர அடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களும் பார்வையாளர்களாக வந்து செல்லலாம். குழந்தைகள் பிரிவின் நுழைவாயிலின் எதிர்புறம் இயற்கை எழில் கொஞ்சும் செயற்கை மரமும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் மற்றும் குரங்குகளும் காண்போரை மகிழ வைக்கின்றன. குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்கென்று சிறிய மேடையும் அமைக்கப் பட்டுள்ளது. இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுபவையாகவும் உள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாக குழந்தைகள் நீதிக் கதைகள் கேட்கவும், விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\n- தமிழ் நூல்கள் பிரிவு : இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.\n- 'அ' பிரிவில், அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள், பெரியாரின் நூல்கள், பொது அறிவு நூல்கள், கணினி அறிவியல், கலைக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள், இதழியல், தத்துவம் மற்றும் உளவியல், சுய முன்னேற்ற நூல்கள், சமய நூல்கள், ஆன்மீகம், சமூகவியல், அரசியல், பொருளியல், சட்டம், வணிகவியல், மொழியியல், நாட்டுப்புறவியல், தமிழ் அகராதி, இலக்கண நூல்கள், அறிவியல், வானியல், கணிதவியல், தொழில் நுட்பவியல்,மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நுண்கலைகள், திரைப்படவியல், விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன.\n- 'ஆ' பிரிவில், சங்க இலக்கிய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், புதினம், நாடகம், பயணக் கட்டுரைகள், கடிதங்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு, இலங்கைத் தமிழர் வரலாறு, புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.\n- ஆங்கில நூல்கள் பிரிவு : மூன்றாவ‌து முத‌ல் ஏழாம் த‌ள‌ம் வரை ஆங்கில‌ நூல்க‌ள் பாட‌ வாரியாக‌ ப‌குத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.\n- மூன்றாவது தளத்தில் ஆங்கில மொழியிலான பல புத்தகங்கள் உள்ளன. பொது அறிவு, கணினி அறிவியல், நூலகம் & தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், அற இயல் மற்றும் மதம், சமூகவியல், புள்ளியியல், மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன.\n- நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன.\n- ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன.\n- ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டிடக்கலை, நுண்கலை, மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன.\n- ஏழாவது தளத்தில் வரலாறு, புவியியல், வேதியியல், சுற்றுலா & பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன.\n- ஏழு தளங்கள் உள்ளன.\n\nசர்ச்சை.\nநவம்பர் 2, 2011 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நூலகம் கல்லூரிச் சாலையிலுள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அமைக்கப்படும் அம்மருத்துவமனை இந்தியாவிலேயே முதல்முறையாக குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\n\nஅரசின் இம்முடிவை எதிர்த்து மூவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணை நவம்பர் 4, 2011 அன்று நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்றம் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து அரசின் பதிலை எதிர்பார்த்து அறிக்கை அனுப்பி வழக்கை ஆறு வாரங்கள் தள்ளிவைத்தது.\n\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2012 செப்டம்பர் 9ம் தேதி திருமண விழா நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே போன்று நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- கன்னிமாரா பொது நூலகம்\n\nவெளியிணைப்புகள்.\n- நூலகம் இடமாற்றம்: எதிர்த்து வழக்கு\n- 'ஹிலாரியே பாராட்டிய நூலகம்' -வைகோ \n- குழந்தைகள் மருத்துவமனையாகிறது அண்ணா நூலகம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_22840"}, {"id": [85, 5], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "தமிழ் நூலகங்கள்.\n- தேடகம் நூலகம் - 90 களில் வெலசிலி உடன் பாலிமன்ட் வீதியில் திறந்த வாசிப்பகமாக இயங்கியது\n- அறிவகம் நூலகம்\n\nபொது நூலகங்களில் தமிழ் நூல்கள்.\nரொறன்ரோ, மிசசாகா, பிறம்ப்டன், மொன்றியால் உட்பட்ட பல தமிழ் மக்கள் செறிவாக வாழும் நகர பொது நூலகங்களில் நூல்கள், இதழ்கள், ஒலிக் கோப்புக்கள், திரைப்படங்கள் ஆகியவை தமிழில் உள்ளன. 2009 இல் மிசசாகாவில் 4% இளையோர் ஆங்கிலத்துக்கு அடுத்ததாக தமிழில் நூல்களை வாசிப்பதாக ஒரு கருத்துக் கணிப்புக் கூறுகிறது. \n\nரொறன்ரோ.\n1500 மேற்பட்ட ஆக்கங்களுடன்.\n- ஏசின்கோர்ட்- Agincourt\n- அல்பேர்ட் காம்பெல் - Albert Campbell\n- அல்பியன் - Albion\n- பிறிடில்வுட் - Bridlewood\n- பொரொவுசு கோல் - Burrows Hall\n- சிடபிரே - Cedarbrae\n- ஃபெயர்வியூ = Fairview\n- ஃபிலமின்டொன் பார்க் - Flemingdon Park\n- மல்வர்ன் - Malvern\n- பார்க்டேல் - Parkdale\n- பார்லிமன்ட் வீதி - Parliament Street\n- செயின்ட். யேம்சு ரவுன் - St. James Town\n- ரொறான்ரோ குறுப்புதவி நூலகம்\n- வுட்சைட் இசுவயர் - Woodside Square\n\n750 - 1500 வரையான ஆக்கங்கள்.\n- புளோர்/கிளாட்சுரோன் - Bloor/Gladstone\n- மோர்னிங்சைட் - Morningside\n\n750 குறைவான ஆக்கங்கள்.\n- Amesbury Park\n- பென்டெயில் - Bendale\n- டோவுச் ரோட் - Dawes Road\n- டவுன்சுவியூ - Downsview\n- எக்லிண்டன் இசுவயர் - Eglinton Square\n- கோல்கவக் பார்க் - Goldhawk Park\n- யேன்/செப்பேர்ட் - Jane/Sheppard\n- கெனடி/எக்லிண்டன் - Kennedy/Eglinton\n- மெரிவேல் - Maryvale\n- மக்குருகோர் பார்க் - McGregor Park\n- யோர் வுட்சு - York Woods\n\nவெளி இணைப்புகள்.\n- ரொறன்ரோ நூலகம் - தமிழ்ச் சேகரிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42893"}, {"id": [85, 6], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "நூல் வகைகள்.\nகம்பராமாயணத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புத் தொகுப்புகள் உள்ளன. திருக்குறள் சார்ந்த மொழிபொயர்ப்புகள், பதிப்புகள், ஆய்வுகள் 1500 மேல் உள்ளன. சங்க இலக்கியத்தின் பல முதல் பதிப்புகள் உள்ளன. இராமாயணம், நான்கு வேதங்கள், உபநிடதங்கள்,பன்னிரு திருமுறைகள்,சாத்திர நூல்கள்,அவை குறித்த ஆய்வுகள் நூல்களாக உள்ளன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்களும் உள்ளன. மகாபாரதம், காந்திய நூல்கள், மார்க்சிய நூல்கள், அம்பேத்காரிய நூல்கள் உள்ளன.\n\nதமிழில் வெளிவந்த அரிய பெப்ரிசியசு அகராதி(1786) வேறு எங்கும் கிடைத்தற்கு அரியது. அது பாதுகாப்பாகப் பார்வையிடும்படி உள்ளது. இலக்கிய இதழ்கள்,நாளிதழ்களின் இணைப்பு மலர்கள்,கிழமை இதழ்கள்,மாத இதழ்கள் பல பாதுக்காக்கப்படுகின்றன. புதினம், சிறுகதை எனத் தமிழின் அனைத்து வடிவ நூல்களும் உள்ளன. மறைமலையடிகள்,தெ.பொ.மீ, வையாபுரிப்பிள்ளை, மு. வரதராசன், பாவாணர், ந. சி. கந்தையா உள்ளிட்டவர்களின் முழுத்தொகுப்புகளும் உள்ளன.\n\nஆயிரக்கணக்கான கர்நாடக, இந்துத்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றின் இசைப்பேழைகள், குறுந்தகடுகள் உள்ளன. மேலும் விருதுபெற்ற உலகத் திரைப்படங்களின் குறுந்தகடுகளும் உள்ளன. இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்த வாய்ப்பான அரங்கும் அனைத்து வசதிகளுடன் முதல் தளத்தில் உள்ளது.தமிழுக்கும் தமிழ் நூல்களுக்கும் அறிஞர் பல்லடம் மாணிக்கம் அவர்கள் பெருந்தொகை செலவிட்டு இப்படி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n\nவெளி இணைப்புகள்.\n- பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_16919"}, {"id": [85, 7], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "நோக்கம்.\n\"தம்மைத் தக்கவைக்க மக்களை இருட்டில் வைத்திருத்தல் தான், அன்றைய இயக்கங்கள் முதல் இன்று திடீர் மார்க்சியம் பேசுவோர் வரை கையாளும் அரசியல் உத்தி. இதை தகர்க்க, எல்லோரும் சுயமாக கற்றுக்கொள்வதும், விவாதிப்பதும், வரலாற்றை தெரிந்து கொள்வதும் அவசியம். இதற்கான எமது போராட்டமும், நீண்ட திட்டமிடல் ஊடாக, பல ஆவணங்களை திரட்டி வந்தோம்.\" என்று இந்த திட்ட அறிமுகம் கூறுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- ஆவணங்களின் முழுப்பட்டியல்\n- www.tamilarangam.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_22730"}, {"id": [85, 8], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "கூப்பன் கிடைக்கும் இடங்கள்.\n- கடை\n- விளம்பரங்கள்\n- இதழ்கள், பத்திரிகைகள்\n- பொருள் வெளியுறையில்\n- இணையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16768"}, {"id": [85, 9], "question": "<Query> என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.", "document": "2017 ஒக்ரோபரில் இந்தத் தளத்தில் 8115 நூல்கள், 888 பருவ வெளியீடுகள், 21 சுவடிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பல்லூடக வளங்கள் உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- tamildigitallibrary.org -\n\n\n\n\n", "document_id": "ta_ta_119792"}]
[{"id": [87, 0], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஒரு அடிமைக்கு அவரின் ஆண்டையே பெயர் வைக்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் அடிமைப் பெயர்களை () பல கறுப்பின மக்களும், காலனித்துவ அரசால் வேற்று நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தென்னிந்திய மக்களும் தாங்க வேணியதாகிற்று. \nஅதே போல் அண்மைக்காலம் வரை தமிழ்ச் சூழலில் பல பெயர்கள் சாதியையும் சேர்த்துக் குறித்து நின்றன. பிள்ளை, ஐயர், படையாச்சி போன்ற பெயர் இணைப்புகள் சாதியைச் சுட்டுகின்றன. \n\nசமயத்தைக் குறித்தும் பெயர்கள் அமைவதுண்டு. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறிய பொழுது, தமது தாழ்வுநிலையை சுட்டி நிற்கும் சாதிப் பெயர்களை விடுத்து மேற்குநாட்டு பெயர்களை ஏற்றுக் கொண்டார்கள். சிலர் சாதியைச் சுட்டாத தமிழ் பெயர்களுடன் மேற்கு நாட்டு பெயரையும் இணைத்துக் கொண்டார்கள். தமிழ் இஸ்லாமியர்களும் தமது சமயத்தை சுட்டும் வண்ணமே பெரும்பாலும் பெயர்களைக் கொண்டிருக்கின்றார்கள். \n\nபிற மக்களுடான தொடர்புகள் விரிவடையும் பொழுது ஒரு பெயர் வட்டம் வேற்று பெயர் வட்டத்தோடு கலப்பதும் மருபுவதும் வரலாற்று இயல்பு. சில வேளைகளில் இது ஆக்கிரமிப்பாலும் நிகழ்வதுண்டு. சில தனித்தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மக்களிடையே காணப்படும் சமஸ்கிரத அல்லது வட மொழிப் தோற்றப் பெயர்கள் இவ்வாறு ஆக்கிரமிப்பால் சேர்ந்த பெயர்களே என்று சுட்டி, தனித் தமிழ் பெயர்களை வைக்க ஊக்கப்படுத்துகின்றனர். \n\nஒரு பெயர் தமிழ் பெயரா இல்லையா என்று அறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் வரலாற்று, மரபு, மொழிக் குறிப்புகளை வைத்து இவை தமிழ்ப் பெயர் இவை அன்று எனக் குத்து மதிப்பாகச் சொல்ல முடியும். எடுத்துக்காட்டாக யோன், யோர்டன், டேவிட் போன்றவை தமிழ் பெயர்களாக கருதப்பட வாய்ப்புக்கள் குறைவு. \n\nபுகலிடத் தமிழர்களிடம் தமிழ்ப் பெயர்கள் நீண்டதாக இருப்பதாக கருத்து நிலவுகின்றது. விண்ணப்ப படிவங்களில் கொடுக்கப்பட்ட இடங்களுக்கு மேலாக தமிழ்ப் பெயர்கள் நீண்டு செல்வதுண்டு. இதனால் சுருக்கமான பெயர்களை இவர்கள் விரும்புகின்றார்கள். இவ்வாறான தமிழ்ப் பெயர்கள் அரிது என்ற தவறான கருத்தும் புகலிட மக்களிடம் இருக்கின்றது.\n\nபட்டியல்.\n- ஆண் தமிழ்ப் பெயர்கள்\n- பெண் தமிழ்ப் பெயர்கள்\n\nதமிழ்ப் திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்.\n2007ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிட்டால் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அதிமுக அரசு தமிழிலேயே பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்களித்தலுக்கான அடிப்படைத் தகுதிகளை தமிழக அரசு மாற்றியமைத்தது. திரைப்படத்தில் வன்முறை, ஆபாசம் அதிகம் இருந்தாலும் வரிவிலக்கு கிடைக்காது என்பன உள்ளிட்ட 4 புதிய நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\n\nதமிழில் நிறுவன பெயர்ப் பலகைகள்.\n\"முதன்மைக் கட்டுரைகள்: வணிக நிலையங்களின் தமிழ்ப்பெயர் பட்டியல்\"\n\n\nவெளி இணைப்புகள்.\n- The Internal Migration of Indian Scientists, 1981-2003, from an Analysis of Surnames - Ramesh Kundra, Grant Lewison\n- தமிழ் பெயர்கள் - இனியவை இருநூற்றி ஐம்பது\n\n\n\n\n", "document_id": "ta_ta_13145"}, {"id": [87, 1], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "மங்கை ஆணை.\nஇவரது இயற்பியல், வானியல் பணிகளுக்காக 2006 ஜூன் 17 இல் பிரித்தானியப் பேரரசின் முதல் மங்கை கட்டளையாளர் ஆனை பிறப்பிக்கப்பட்டது.\n\nசொந்த வாழ்க்கை.\nஇவர் கல்காம் ஆய்வக்த்தில் உடன் பணிபுரிந்த இரிச்சர்டு பெக்கோவரை மனந்துகொண்டு 1971 முதல் 1983 வரை அவருடன் வாழ்ந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Personal page\n\n\n\n\n", "document_id": "ta_ta_121231"}, {"id": [87, 2], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "மக்கள் தொகை.\n1903 இல் கொண்டுவரப்பட்ட 589 தென் இந்தியர்களில் 164 பேர் தமிழர்களாக இருந்தனர். \nஅதன் பின்பு மேலும் பல தமிழர் வந்தனர். 1956 ஆண்டு கணக்கீட்டின் படி 1,498 தமிழர்கள் அல்லது 5.8% மக்கள் தமிழர்களாக இருந்தனர். \n\nதற்போது இவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிர்ச்சியூட்டும் விதமாக 7000 பேர் மட்டுமே தங்களின் தாய்மொழி தமிழ் எனத் தெரிவித்துள்ளனர்.\n\nபெயர்கள்.\nஇங்கு வாழும் தமிழர்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயர்களையும் சேர்த்துக் கொள்கின்றனர். பிள்ளை, மூப்பனார், கவுண்டர், நாயுடு என்னும் பெயர்கள் இங்கு பிரபலம். இவை சாதிப் பெயர்கள் என்று தெரியாமலேயே சேர்த்துக் கொள்கின்றனர். \n\nஅரசியல்.\nகுறிப்பிடத்தக்க அளவினர் அரசியலில் ஈடுபட்டு அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடத்தக்கவர்கள்:\n- ராம் பிள்ளை\n\nதமிழ்க் கல்வி.\nதொடக்கக் காலத்தில் ரோமானிய எழுத்துக்களில் தமிழ் கற்றுத் தரப்பட்டது என தகவல் உள்ளது. காலனித்துவ அரசு இந்திக்கே அதரவு அளித்ததால் தென்னிந்திய மொழிகளில் கல்வி கற்றுத் தரப்படவில்லை. இருப்பினும், தன்னார்வலர்களின் முயற்சியால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் கற்றுத் தரப்பட்டன.\n\nஅண்மைய ஆதாரத்தின்படி, 2002 ஆம் ஆண்டில் தென்னிந்திய சன்மார்க்க சங்கப் பள்ளிகளில் 1728 மாணவர்கள் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்தனர். பதினேழு பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுகிறது.\nஅவற்றில் குறிப்பிடத்தக்கன கீழே தரப்பட்டுள்ளன.\n- நமோலி பள்ளி\n- இந்திரேகேத் பள்ளி\n- வதுயாகா பள்ளி\n- ராவிராவி பள்ளி\n- தாங்கிதாங்கி பள்ளி\n\nதென்னிந்திய சன்மார்க்க சங்கப் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்பட்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை, போதிய பண வசதியின்மை, இந்திக்கு ஆதரவு, தமிழ்க் கல்விக்கு அரசின் ஆதரவு இன்மை, சரியான பாடத்திட்டம் இல்லாமை, பயிற்சி அளிக்கப்படாத ஆசிரியர்க்கள் ஆகியவற்றால் தமிழ்க் கல்வி நலிவுற்றது. \n\nதமிழின் நிலை.\nபிஜியில் வாக்களிப்பதற்கு தேவைப்படும் தகுதிகளில் ஒன்று கல்வியறிவு. தமிழிலோ தெலுங்கிலோ படிப்பறிவு பெற்றிருந்தவரையும் தகுதியானவர் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டது பிஜி அரசு. \nஇவர்களில் பெரும்பான்மையினர் தங்கள் தாய்மொழியான தமிழை இழந்துவிட்டனர். சில ஆயிரம் பேர் தமிழ் பேசுகின்றனர். இவர்களில் பலருக்கு போதிய தமிழறிவு இல்லை. இவர்களில் பலர் பிஜி இந்தியையும் பேசுகின்றனர். தற்போதைக்கு பொது இடங்களில் தமிழ் பேசப்படுவதற்கான சான்றுகள் இல்லை. \n\nஊடகம்.\nபிஜியில் உள்ள அனைவரையும் வானொலி இணைக்கிறது. 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ”ரேடியோ ஒன்”னில் ஃபிஜிய மொழியும் ஆங்கிலமும் ஒலிபரப்பப்பட்டன. ”ரேடியோ டூ”வில் இந்தியும் ஆங்கிலமும் ஒலிபரப்பட்டன. சில சமயங்களில் தமிழ், தெலுங்கு, சீனம், குஜராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கப்பட்டன. சங்கம் என்ற தமிழ் இதழும் வெளியானது.\nசமயம்.\nபெரும்பான்மையினர் இந்து சமயத்தினர் ஆவர். இந்து சமய வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். தைப்பூசம், சிவராத்திரி போன்ற பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.tamilnation.co/diaspora/fiji.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_15054"}, {"id": [87, 3], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "மாறன் என்பது பாண்டியர் பெயரையும் பொறையன் என்பது இடையரையும், சேரர் குடிப் பெயரையும் குறிக்கிறது. பொறையன் என்பதற்குப் பொறுமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். \n\nதனது நூலின் முதற் பாடலிலேயே திருமால், முருகன்,சிவன் என்னும் மூன்று கடவுளரின் பெயர்களும் இடம்பெறும் படி பாடியிருப்பமையின் இவர் சமணரோ பௌத்தரோ அல்லர் என்பது புலனாகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_40748"}, {"id": [87, 4], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "வாழ்வும் பணியும்.\nஇவர் யூதர் குடும்பத்தில் தினிப்ரோபெத்ரோவ்சுக் எனுமிடத்தில் பிறந்தார். இவர் தினிப்ரோபெத்ரோவ்சுக் அரசு பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று 1941 இல் இயற்பியலில் பட்டம் பெற்றார். இவர் 1944 இல் இருந்து சோவியத் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக்கைருந்துள்ளார். இவர் 1952 இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவரது மனைவியான வாலன்டினா புரட்சியாளர்நிகோலாய் சுக்கோர்சுவின் மகளாவார். மீப்பாய்மைக்கான இலாந்தவு-கலாத்னிகோவ் கோட்பாடு உட்பட, இவரது பெரும்பாலான ஆய்வுப்பணிகள் இலாந்தவுவோடு இணைந்தோ அல்லது பின்னவரின் ஆர்வம் தூண்டிய ஊக்கத்தோடோயே மேற்கொள்ளப்பட்டன.\n\nஇவர் 1970 இல் பிரின்சுடன் பல்கலைக்கழக சார்லசு மைசுனர் அறிமுகப்படுத்திய மிக்சுமாசுட்டர் அண்டப்படிமத்தால் ஈர்க்கப்பட்டு, விளாதிமிர் ஏ. பெலின்சுகி அவர்களுடனும் எவ்கேனி மீகயீலொவிச் இலிப்சிட்சுடனும் இணைந்து BKL கருதுகோள் எனும் கருத்துப்படிமத்தை அறிமுகப்படுத்தினார். இது செவ்வியல் ஈர்ப்புக் கோட்பாட்டில் உள்ள மிக உயர்ந்த திறந்தநிலைச் சிக்கல்களில் ஒன்றாக பரவலாக்க் கருதப்படுகிறது. இதில் B என்பது பெலின்சுகியையும் K என்பது கலாத்னிகோவையும் L என்பது இலிப்சிட்சையும் குறிக்கும்.\n\nஇவர் 1965 முதல் 1992 வரை மாஸ்கோவில் உள்ள இலாந்தவு கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தை நெறிபடுத்தினார். இவர் 1984 இல் சோவியத் அறிவியல் கல்விக்கழகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.இவர் இலாந்தவு பருசும் அலெக்சாந்தர் வான் அம்போல்ட் விருதும் பெற்றார். இலண்டன் அரசு கழக அயல்நாட்டு உறுப்பினராக உள்ளார்.\n\nஇவர் நிகோலொவால் அவர் பிடித்த \"அனைத்துக்குமான கோட்பாடு\" எனும் 2014 ஆம் ஆண்டுத் திரைப்படத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளார்.\n\nதகைமைகளும் விருதுகளும்.\n- தந்தையர்நாட்டுத் தகைமை ஆணை, 3 ஆம் வகுப்பு\n- அக்தோபர் புரட்சி ஆணை\n- தேசப்பற்றுப் போர் ஆணை, 2 ஆம் வகுப்பு\n- உழைப்புச் செம்பதாகை ஆணை, மும்முறை\n- சுடாலின் பரிசு (1953)\n- மார்சல் கிராசுமன் விருது (2012) \" BKL வழுப்புள்ளி அல்லது தனிவழுப்புள்ளி எனப்படும் அண்டவியல் குழப்ப அலைதகவுப் பான்மை தனிமைப்புள்ளியுடன் அய்ன்சுட்டீன் சார்பியல் சமன்பாடுகளுக்கான பொதுத் தீர்வைக் கண்டுபிடித்ததற்காக\"\n\n", "document_id": "ta_ta_92515"}, {"id": [87, 5], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "பெங்களூர் நகர்புறம், பெங்களூர் கிராமப்புறம், ராமநகரம், மைசூர், மாண்டியா போன்ற பகுதிகளில் தமிழக மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.\nஜூன் 25, 1991 அன்று காவிரி நீர் நடுவர் மன்றம் கர்நாடக அரசை தமிழகத்திற்கு 205 பில்லியன் ft3 அளவு நீரை அந்த வருடத்திற்குள் திறந்துவிட ஆணை பிறப்பித்தது. பிறகு கர்நாடக அரசு காவிரி நீர் நடுவர் மன்ற ஆணையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்-ல் முறையிட்டது. இந்திய அரசு டிசம்பர் 11,1991 அன்று காவிரி நீர் நடுவர் மன்ற ஆணையை நிறைவேற்ற கூற, மறுநாளே கர்நாடகம் முழுவதும் பெரியளவில் கலவரம் வெடித்தன. கர்நாடக அரசியல்வாதி வட்டாள் நாகராஜ் தலைமையில் பந்த் அறிவிக்கப்பட்டது. காவிரி கர்நாடகத்தின் தாய், அதை நாங்கள் யாருக்கும் தரமாட்டோம் என்று கூறி நீர் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 12 தேதி முதலே சாலைகளில் கலவரக்காரர்கள் அதிகரித்தனர், தமிழ் பேசும் மக்கள் மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக, நீலகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் வசித்து வந்த கன்னட மக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மாற்றி மாற்றி நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் ஏறத்தாழ 17கோடி மதிப்பிலான சொத்துக்கள் அளிக்கப்பட்டன என இந்திய மனித உரிமை ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது\n\nவரலாறு.\nஇருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807-ஆம் ஆண்டு மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு போதைய நடுவண் அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.\n\n1910இல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சிக்கல் எழுந்து., மைசூர் அரசு அப்போதைய நடுவண் அரசிடம் பிரச்சினையைக் கொண்டு சென்றது. அப்போதைய நடுவண் அரசு, கண்ணம்பாடி அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு, தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது.\n\nமைசூர் அரசும் சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரித்தானிய அரசு 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 1914ஆம் ஆண்டு மே மாதம்\n\nஎன கிரிஃபின் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.\n\nபுதிய ஒப்பந்தம் 1924.\nகிரிஃபின் கூறியதைச் சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. அது மேல்முறையீடு செய்தது. மீண்டும் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அதன் இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகள் நடை முறையில் இருக்குமென்று அப்போது தீர்மானிக்கப்பட்டது. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட சில துணை ஒப்பந்தங்களின் படி, 1929 ஒப்பந்தப்படி மைசூர் அரசு கிருஷ்ணராஜ சாகர் அணைத் திட்டத்தையும் சென்னை மாகாண அரசு மேட்டூர் அணைத் திட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு காவிரிச் சிக்கல் மேலும் தீவிரமடைந்தது.\n\nஉண்மை அறியும் குழு.\nமாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நீர்ப்பங்கீட்டுச் சிக்கல்களுக்கு இணக்கமான முடிவுகளை எடுக்க \n1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு \"காவிரி உண்மை அறியும் குழு\" ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 1972இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தாமல் பின்வாங்கிக்கொண்டன.\n\nகாவிரி நடுவர் மன்றம்.\nஇந்தியாவில் பதினான்கு மகாநதிகள் உள்ளன. அவை ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. 44 நடுத்தர ஆறுகளுள் ஒன்பது ஆறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற ஆற்று நீரைப் பங்கீடு செய்வதில் வரும் சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கெனப் பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் எழுந்தால் அதை நாடாளுமன்றம் தலையிட்டுத் தீர்த்துவைக்க வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது.\n\nஅரசியலமைப்புச் சட்டப் பிரிவு 262 -இன்படி மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956-இல் இயற்றப்பட்டது. காவிரிப் பிரச்சினை போலவே மேலும் பல நீர்ச் சிக்கல்களுக்கும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கிருஷ்ணா ஆற்றுநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் எதிர்கொண்ட சிக்கலைத் தீர்க்க 1969-இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மேலும், கோதாவரி, நர்மதா முதலிய ஆறுகளின் நீரைப் பங்கிடுவதிலும் சிக்கல் எழுந்து அவற்றுக்காகவும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எதுவும் நிரந்தரமாகத் தீர்க்கப்படவில்லை.\nபல ஆண்டுகள் சென்ற பிறகு ஒன்றிய அரசு காவிரி நீர்ப்பங்கீட்டிற்காக 1990-ல் 'காவிரி நடுவர் மன்றம்' அமைத்தது.\n\nதீர்ப்பு.\n1991இல் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. \n1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்\nகாவிரி ஆற்று நீர்ச் சிக்கலில் பிப்ரவ௨ரி 5, 2007-ஆம்நாள் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக்கொண்ட, ஐந்து தொகுதிகளையும் (வால்யூம்கள்) கொண்ட அத்தீர்ப்பில், தமிழகத்திற்கு 419 பில்லியன் அடிகள்³ (12 கி. மீ.³) அளவு காவிரி நீரும், கர்நாடகத்திற்கு 270 பில்லியன் அடிகள்³ (7.6 கி. மீ³) நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n\nநீதிபதி \"என்.பி. சிங்\" தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் பான்டிச்சேரி (புதுச்சேரி) ஆகிய மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. வழங்கப்பட்டிருந்தாலும், கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு, வெறும் 192 பில்லியன் அடிகள்³ (5.4 கி. மீ.³) அளவு தண்ணீரை வழங்கியது. மீதமுள்ள 227 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியிருக்கிறது. மேலும், கேரள மாநிலத்திற்கு 30 பில்லியன் அடிகள்³ மற்றும் பான்டிச்சேரிக்கு 7 பில்லியன் அடிகள்³ அளவு வழங்கப்பட்டது. தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டி.எம்.சியைப் புதுவைக்குத் தர வேண்டும். இந்தத் தீர்ப்பின் மூலம் 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனிச் செயலற்றுப்போகும்.\n\nமேல் முறையீடு.\nபாதிக்கப்பட்டதாகக் கருதுகிற மாநிலங்கள் 90 நாட்களில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று நடுவர் மன்றம் அனுமதித்திருப்பதையொட்டி இப்போது கர்நாடகமும் தமிழ்நாடும் மறு ஆய்வு மனு செய்யப்போவதாக அறிவித்தன. அந்த மனுக்களின் மீது ஒரு ஆண்டுக்குள் நடுவர் மன்றம் தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு இத்தீர்ப்பை ஏற்றுக்கொண்ட போதும், கர்நாடகம் இத்தீர்ப்பில் மகிழ்ச்சியடையவில்லை, அதனால் மேல்முறையீடு செய்தது.\n\nஅரசாணை.\n2007ல் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இத்தீர்ப்பு ஒன்றிய அரசின் அரசாணையில் இடம் பெறவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசாணையில் வெளியிட்டது. \nகாவிரி மேலாண்மை ஆணையம்.\nகாவிரி நதிநீர் பங்கிட்டு வழக்கை விசாரித்த நடுவர் மன்னம் கடந்த 2007 இல் இறுதி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீர் வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு கர்நாடகா கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இவ்வழக்கில் 2018 பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீரின் அளவை 192 டி.எம்.சியில் இருந்து 177.25 டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டது. கர்நாடகாவுக்கு 284.75 டி.எம்.சி.நீரும் கேரளாவுக்கு 30 டி.எம்.சி நீரும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி நீரும் வழங்க வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்தில அரசு 6 வாரங்களுக்குள் செயல் திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 2018 மே 14 ஆம் தேதியில் மத்திய அரசு 14 பக்க செயல்திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் தமிழகம்- கேரளா புதுச்சேரி அரசுகள் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டன. தமிழக அரசின் கோரிக்கையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் என பெயர் மாற்றப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையகம் பெங்களூருவிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்டது. நீர் பங்கீடு ஆய்வுகள் மேற்கொள்வது அணைகளை திறப்பது இறுதி முடிவை எடுப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரமும் ஆணையத்துக்கே இருக்க வேண்டும் என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதன் தொடர்பாக திருத்தப்பட்ட இறுதி அறிக்கையை 2018 மே 18 ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. காவிரி தீர்ப்பை செயல்படுத்தும் வரைவு அறிக்கையின்படி காவிரி மேலாண்மை வாரியமானது வரும் பருவ காலத்துக்குள் மத்திய அரசால் அமைக்கப்பட வேண்டும். இந்தத் தீர்ப்ப அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியா அரசிதழில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சூன் 1 ஆம் நாள் காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்பு மத்திய அரசிதழ் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யூ. பி. சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆணையத்திற்கான தமிழக உறுப்பினர்களாக தமிழக பொதுப்பணித்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- cauvery.com\n- கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சகம் \n- \n- இந்திய நீர்பாசனத்துறை அமைச்சகம்\n- தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம்\n- \n- http://maalaithendral.blogspot.com/2007/08/blog-post.html\n- http://tamil.oneindia.in/topic/cauvery-issue\n- http://www.kalachuvadu.com/issue-87/kaviri01.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_29158"}, {"id": [87, 6], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Official website\n- Elis at Napalm Records\n\n\n\n\n", "document_id": "ta_ta_23122"}, {"id": [87, 7], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "வெளி இணைப்புகள்.\n- பஞ்சாப் மாநில மனிதவுரிமை ஆணையம்\n- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\n- கேரள மாநில மனித உரிமை ஆணையம்\n- மேற்கு வங்க மனித உரிமை ஆணைய இணையத் தளம்\n- மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம்\n- இராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம்\n- அசாம் மாநில மனித உரிமை ஆணையம்\n- மத்தியப் பிரதேச மாநில மனித உரிமை ஆணையம்- இந்தி மொழி இணையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16925"}, {"id": [87, 8], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "இந்தியாவில் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், வயது மூப்பின் காரணமாக ஓய்வு/விருப்ப ஓய்வு/கட்டாய ஓய்வு/கொடிய நோயால் நிரந்தரமாக பணி செய்ய இயலாமை காரணமாக ஓய்வு பெறும்போது, அவர்களது பொருளாதார நலனை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அரசு மாதாமாதம் ஒருதொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது..\n\nஓய்வூதிய விதிகளின்படி, ஊழியர்/ஆசிரியர் பணிபுரிந்த காலத்தையும், கடைசியாக பெற்ற ஊதியத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும். ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குற்ற வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு இருந்தாலோ ஓய்வூதிய விதிகளின்படி அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.\n\nஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகள்.\nஓய்வு பெற்ற பின்னரும் ஒரு அரசு ஊழியர் மத,இன,சாதி அமைப்பிலான எந்த அமைப்பிலும் தொடர்பு கொண்டு நாட்டின் அமைதிக்கும்,உடமைக்கும்,உரிமைக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும். (தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).\n\nஓய்வு பெறும் ஒரு ஊழியர் அரசுக்கோ அல்லது அரசு சார்புடைய நிறுவனத்திற்கோ இழப்பு உருவாக்குபவராக இருக்கக் கூடாது. அவ்வாறு இழப்பு ஏற்படுத்தும் நிகழ்வில் அவர் இழப்பை ஈடுசெய்ய வேண்டும். (தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).\n\nஓய்வுதியம் பெறுபவர் ஓய்வுக்குப் பின்னர் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாராயின் அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நிறுத்தப்படும்.(தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).\n\nஓய்வூதிய வகைகள்.\nவயது முதிர்வு ஓய்வூதியம்.\nஅரசுத்துறையில் பணிபுரிபவர் 58 வயது நிறைவடைந்ததும் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். அடிப்படை பணிபுரிபவர் என்றால் 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெறவேண்டும். இவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமே வயது முதிர்வு ஓய்வூதியம் (Superannuation Pension) எனப்படும். ஒவ்வொறு மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் அந்த மாதத்திற்கு முன் மாதத்தின் கடைசி நாளில் பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். பணி ஓய்வுபெறும் நாளில் ஒருவர் தற்காலிக பணிநீககம் தண்டனை பெற்று இருப்பாராயின் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற இயலாது.\n\nஓய்வு பெறும் நாளில் ஒரு ஊழியர் பெற்று வருகிற ஊதியத்தையும் அவருடைய மொத்த பணிக்காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. 01.04.2003 காலத்திற்கு முன்புவரை 33 ஆண்டுகாலம் மொத்த பணிக்காலமாக கொண்டவர்களுக்கே முழு ஓய்வூதியம் அதாவது அவர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது ஒருவர் 30 ஆண்டுகள் மொத்த பணிக்காலம் பெற்றிருந்தாலும் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.\n\nவிருப்ப ஓய்வூதியம்.\nஓரு அரசு ஊழியர் 58 அல்லது 60 வயது முடிவதற்கு முன்னர் தானாகவே முன்வந்து விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதற்கு வழங்கப்படுவது விருப்ப ஓய்வூதியம் (Voluntary Retirement Penion) ஆகும்.\n\nகட்டாய ஓய்வூதியம்.\nஅரசு ஊழியர் ஓருவருக்கு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவதற்காக அளிக்கப்படும் கட்டாய ஓய்விற்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கட்டாய ஓய்வூதியம் (Compulsory Retirement Penion) எனப்படும். \n\nஇயலாமை ஓய்வூதியம்.\nமருத்துவக்குழுவின் அடிப்படையில் ஒரு அரசு ஊழியர் உடல் அடிப்படையில் பணிபுரிய இயலாதவர் என்றோ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ பரிந்துரைக்கப்பட்டால் அவரை பணியிலிருந்து விடுவித்து வழங்கப்படும் ஓய்வூதியம் இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension) எனப்படும்.\n\nவாழ்நாள் சான்றிதழ் (Mustring-மஸ்டரிங்).\nஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் ஏப்பிரல் மாதம் முதல் சூன் மாதத்திற்குள், ஓய்வூதியம் வழங்கும் மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்திற்கு நேரில் சென்று ”மஸ்டரிங்” பெற வேண்டும். அவ்வாறு வாழ்நாள் சான்றிதழ் (மஸ்டரிங்) பெறாதவர்களுக்கு ஆகஸ்டு மாதம் முதல் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.\n\nஓய்வூதிய ஆணை காணாமல் போனால்.\nஓய்வூதிய ஆணை (Pension Payment Order Book) புத்தகம் காணாமல் போனால், அரசாணை எண் 30, நிதித்துறை (ஓய்வூதியம்), நாள் 01-02-2010-இன் படி, காவல் துறையில் புகார் அளிக்காமலேயே டூப்ளிகேட் ஓய்வூதிய பட்டுவடா ஆணை புத்தகத்தை (Duplicate Pension Payment Order Book) உரிய கருவூலம் மூலம் பெற வகை செய்யப்பட்டுள்ளது.\n\nபுதிய ஓய்வூதியத் திட்டம்.\nஇந்திய நடுவண் அரசில் 01-01-2004 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் (இந்திய அரசின் முப்படையில் சேர்ந்தவர்கள் தவிர), தமிழ்நாடு அரசில் 01-04-2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்\n- இந்திய நடுவண் அரசின் ஓய்வூதிய விதிகள்\n- Guidelines for Pensioners\n- Pension Calculators\n- Revised Pension Calculator for pre-2006 Pensioners – Sixth CPC\n- இந்திய நடுவண் அரசின் ஓய்வூதியர் இணையதளம்\n- தமிழ்நாடு அரசு ஓய்வூதியத் துறை இயக்குனரின் இணையதளம்\n- தமிழ்நாடு அரசு கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_60231"}, {"id": [87, 9], "question": "ஒருவரின் பெயருடன் <Query> பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.", "document": "திட்ட நோக்கம்.\nஇத்திட்டம் 2011-12 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டத் திட்டம் ஆகும்.\nநிதி ஒதுக்கீடு.\nஇத்திட்டத்திற்கு தமிழக அரசு 2015-16 இல் ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்தது.\n\nமக்கள் பங்கேற்பு.\nமூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்தி, கிராம தன்னிறைவுத் திட்டம் மூலம் அடிப்படைவசதிகளை பொதுமக்களே நிறைவேற்றிக் கொள்ளலாம் என ஊரக வளர்ச்சி முகமை தெரிவித்தது. இதை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70022"}]
[{"id": [89, 0], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "இத்தனிமம் முதன் முதலாக 1996 ஆம் ஆண்டு Gesellschaft für Schwerionenforschung என்பவரால் உருவாக்கப்பட்டது. அப்போது இதற்கு உனுன்பியம் என்ற தற்காலிகப் பெயர் கொடுக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்தவர் தற்போது நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் நினைவாக \"கோப்பர்நீசியம்\" என்ற பெயரைப் பரிந்துரைத்து அதனை ஐயூபேக் 2010, பெப்ரவரி 19 ஆம் நாள் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_17614"}, {"id": [89, 1], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "உனுன்பென்டியம் தீவிரமான கதிரியக்கத் தனிமம் ஆகும். இதன் நிலையான ஓரிடத்தானின் (உனுன்பென்டியம்--289) அரைவாழ்வுக் காலம் 220 மில்லிசெக்கன்களைக் கொண்டது. தனிம அட்டவணையில், இது P-வலயக்குழுவில் உள்ள திரான்சாக்டினைடு (அதிபாரத்) தனிமம் ஆகும். 7வது குழுவின் உறுப்பான இத்தனிமம் அதிபார நெடுங்குழு 15 தனிமங்களில் வைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54856"}, {"id": [89, 2], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும். திமீத்ரி மெண்டெலீவ் சீபோர்கியம் இருக்கும் என்று கணித்தார். தனிம அட்டவணையில் தங்குதன் கீழே இருப்பதால் எகா-தங்குதன் என்று அழைத்தார்.\n\nவெளியிணைப்புகள்.\n- WebElements.com - Seaborgium\n\n\n\n\n", "document_id": "ta_ta_55152"}, {"id": [89, 3], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "இத் தனிமம் கண்டுபிடிக்கும் முன்னமே, தனிம அட்டவணையில் 43 ஆவது தனிமத்தின் பண்புகள் பற்றி டிமிற்றி மெண்டெலீவ் கூறிய வருமுன்கூற்றுகள் சரியானவையாக இருந்தன. மெண்டலீவ் தனிம அட்டவணையில் அன்றிருந்த தனிமங்களுக்கு இடையே பெரும் இடைவெளி இருப்பதைக் கண்டு இதனை \"\"எக்காசெவ்விரும்பு\" (\"ekamanganese\") எனப் பெயர் சூட்டியிருந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- தனிமங்கள் வலை -பசகன்\n- pubs.acs.org – நோட்டாக்-டேக் கண்டுபிடிப்பு பற்றி அமெரிக்க வேதியியல் குமுகத்தில் (ACS) - Noddack and Tacke's கண்டுபிடிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_10876"}, {"id": [89, 4], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "வெளியிணைப்புகள்.\n- WebElements.com - Uuh\n- Apsidium - Ununhexium\n- Second postcard from the island of stability\n\n\n\n\n", "document_id": "ta_ta_55135"}, {"id": [89, 5], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் அமைத்தால் ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் சீரான் இடைவெளிக்குப் பின் அமைகின்றன. தற்கால குவாண்டம் இயங்கியல் கோட்பாடுகளின்படி ஒரு தொடரில் அணு எண் உயர்வதற்கு ஏற்ப அவற்றின் ஆற்றல் கூடுகள் எலக்ட்ரான்களால் ஒரு மந்தவாயு அமைப்பு வரும்வரை முறையாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு எலக்ட்ரான் கூடும் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டே வருவதை அட்டவணையில் உள்ள தொடர்கள் காட்டுகின்றன. \n\nதனிம வரிசை அட்டவணையில் அமைந்துள்ள எசு தொகுதி மற்றும் பி தொகுதி தனிமங்கள் ஒரே தொடருக்குள் இருக்கும் போது பொதுவாக ஆவர்த்தன போக்கையும் பண்புகளில் ஒற்றுமையையும் காட்டுவதில்லை. மேலிருந்து கிழாகச் செல்லும் தொகுதிகளில் உள்ள தனிமங்கள் இப்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் டி தொகுதி தனிமங்கள் தொடர்களில் இந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதேபோல எப் பிரிவு தனிமங்கள் தொடர்களில் அதிக அளவு ஒற்றுமையை காட்டுகின்றன. \nஇயற்கையில் தோன்றிய தனிமங்கள் தனிம வரிசை அட்டவனையின் ஏழு தொடர்களில் இடம்பெற்றுள்ளன. எட்டாவது தொடரில் உள்ள தனிமங்கள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். குறிப்பாக 2016 ஆம் ஆண்டுக்கு பின்னால் தயாரிக்கப்பட்டவை ஆகும். \nஇடமிருந்து வலமாகச் செல்லும் கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. தனிம வரிசை அட்டவணையில் ஏழு தொடர்கள் உள்ளன. \n\nதொடர் 1.\nமுதல் தொடர் மிகவும் குறுகிய தொடர் ஆகும். இதில் ஐதரசன் ஈலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. எனவே இங்கு எண்ம விதி பின்பற்றப்படவில்லை. ஈலியம் மந்த வாயுவாக செயல்படுகிறது. எனவே இது 18 ஆவது தொகுதியின் உறுப்பினராகக் கருதப்படுகிறது. அணுக்கட்டமைப்பைப் பொறுத்தவரையில் இவை எசு தொகுதி தனிமங்கள் ஆகும். எனவே சில சன்மயங்களில் ஈலியத்தை 2 ஆவது தொகுதி தனிமம் என்பர். அல்லது 2,18 ஆவது தொகுதி தனிமம் என்பர். ஐதரசன் ஒரு எலக்ட்ரானை இழக்கவும் பெறவும் செய்கிறது என்பதால் அதை 1 மற்றும் 17 ஆவது தொகுதி தனிமம் என்பர். \n\n- ஐதரசன் (H) என்பது வேதியியல் தனிமங்களில் அதிகமாகக் காணப்படும் தனிமம் ஆகும். மிகவும் இலேசான தனிமம் ஆகும். இது பிரபஞ்சத்தின் அடிப்படை தனிமங்களில் 75% ஆகும் . தனிமநிலை ஐதரசன் ஒப்பீட்டளவில் அரிதானது ஆகும். மீத்தேன் போன்ற ஐதரோ கார்பன்களில் இருந்து தொழிற்துறையில் இது தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான தனிமங்களுடன் சேர்ந்து சேர்மங்களை உருவாக்கும். நீர் மற்றும் கரிமச் சேர்மங்களில் அதிக அளவில் உள்ளது\n- ஈலியம் (He) ஒரு வாயுவாக உள்ளது.. இரண்டாவது அதிக அளவில் கிடைக்கும் தனிமம் ஈலியம் ஆகும். பெரு வெடிப்பில் உருவானது. விண்மீன்களில் அணுக்கரு இணைவு மூலம் புதிய ஈலியம் தோன்றுகிறது..\n\nதொடர் 2.\nஇரண்டாவது தொடர்: அணு எண் 3 முதல் அணு எண் 10 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். இலித்தியம் தொடங்கி நியான் வரை 8 தனிமங்கள் உள்ளன.\n\nதொடர் 3.\nமூன்றாவது தொடர்: அணு எண் 11 முதல் 18 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். சோடியம் தொடங்கி ஆர்கான் வர உள்ள 8 தனிமங்கள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன.\n\nதொடர் 4.\nநான்காவது தொடர்: அணு எண் 19 முதல் 36 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். பொட்டாசியம் முதல் கிரிப்டான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. \n\nதொடர் 5.\nஐந்தாவது தொடர்: அணு எண் 37 முதல் 54 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். ருபீடியம் முதல் செனான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. \nதொடர் 6.\nஆறாவது தொடர்: அணு எண் 55 முதல் 86 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். சீசியம் முதல் ரேடான் வரை 32 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் \nபதினான்கு உள் இடைத் தனிமங்களும் (லாந்தனைடுகள்) காணப்படுகின்றன. \n\nதொடர் 7.\nஏழாவது தொடர்: அணு எண் 87 முதல் 118 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். ப்ரான்சியம் முதல் 26 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. எஞ்சியிருக்கும் 32 வரை தனிமங்கள் நிரப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6722"}, {"id": [89, 6], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "ஒரு குறிப்பிட்ட வகை கதிரியக்கத்தின் போது எவ்வகையான தனிமம், மற்றும் ஓரிடத்தான் தோற்றுவிக்கப்படுகின்றன எனபதை இவ்விதி கூறுகிறது:\n\n- அல்ஃபா சிதைவு ஒன்றின் போது, அதாவது, கதிரியக்கமுடைய தனிமங்கள் α துகள் ஒன்றினை உமிழும் போது அது தனிம அட்டவணையில் இரு கட்டம் பின் செல்லும். அதன் அணு எண் ஆனது 2 ஆலும், திணிவெண் 4 ஆலும் குறைகிறது, எ+கா:\n\n- பீட்டா சிதைவு ஒன்றின் போது, அதன் திணிவெண் மாறாமல், அணுவெண் 1 ஆல் கூடி, தனிம அட்டவணையில் ஒரு கட்டம் முன் செல்லும். எ+கா:\n- பாஜன்சு, சாடி ஆகியோர் இவ்விதியை 1913 இல் முன்மொழிந்த காலத்தில் β சிதைவு மட்டுமே (இலத்திரன் உமிழ்வு) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர், 1930களில், β சிதைவு (பொசித்திரன் உமிழ்வு) கண்டுபிடிக்கப்பட்டது, இதன் போது அணுவெண் 1 ஆல் குறைகின்றது, எ+கா:\n\n\n\n\n", "document_id": "ta_ta_51363"}, {"id": [89, 7], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "குறிப்பிடத்தக்க பண்புகள்.\nருபீடியம் கார மாழைகளிலேயே 2 ஆவதாக அதிக எதிர்மின்னி ஈர்ப்புடைய (\"நேர்மின்மத்திறன்\" கொண்ட) மாழை. உயர்ந்த வெப்பநிலையாகிய 39.3 °C (= 102.7 °F) ல் நீர்மமாக மாறுகின்றது. மற்ற நெடுங்குழு 1 தனிமங்கள் போல நீருடன் பரபரப்பாக இயைந்த் வேதியல் வினைப்படுகின்றது.\n\nஉசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள்.\n- Los Alamos National Laboratory – Rubidium\n- Louis Meites, Handbook of Analytical Chemistry (New York: McGraw-Hill Book Company, 1963)\n\nவெளி இணைப்புகள்.\n- WebElements.com – ருபீடியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10858"}, {"id": [89, 8], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "மன்காட்டன் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தின்]] உலோகவியல் ஆய்வகத்தில், கலிபோர்னியாவின் பெர்க்லி பகுதியைச் சேர்ந்த கிளென் தி.சீபோர்கு குழுவினர் முதன்முதலில் 1944 ஆம் ஆண்டு கதிரியக்கம் கொண்ட அமெரிசியத்தைக் கண்டறிந்தனர்.. யுரேனியப் பின் தனிமங்களின் வரிசையில் இது மூன்றாவது உறுப்பினராக இருந்த போதிலும் இது கியூரியம் கண்டறியப்பட்ட பிறகே நான்காவதாகக் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பொது மக்களின் பார்வைக்கு இரகசியமாக வைக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்பட்டது. புளூட்டோனியத்தை அணுக்கரு உலையில் நியூட்ரான்களால் மோதச் செய்து அமெரிசியம் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒரு டன் அணுக்கரு எரிபொருளில் 100 கிராம் அமெரிசியம் இடம் பெற்றுள்ளது. அயனியாக்க அறை புகை உணரியாக வர்த்தக முறையில் பரவலாக அமெரிசியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதுவொரு நியூட்ரான் மூலமாகவும் தொழிற்சாலை அளவீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அணுக்கரு மின்கலன்களிலும் வான் கப்பல்களில் உந்து எரிபொருளாகவும்யன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. \n\nஅமெரிசியம் வெள்ளி உலோகம் போன்ற நிறத்தோற்றம் கொண்ட ஒரு மென்மையான கதிரியக்க உலோகமாகும். Am மற்றும் Am என்ற இரண்டு ஐசோடோப்புகளை அமெரிசியம் பெற்றுள்ளது. கரைசல்களில் இது +3 ஆக்சிசனேற்ற நிலையை ஏற்கிறது. இதைத் தவிர +2 முதல் +8 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளையும் இது ஏற்பதாக அறியப்பட்டுள்ளது\n\nவரலாறு.\nமுன்னதாக அணுக்கரு சோதனைகளின் போது அமெரிசியம் உருவாகிறது என்பது அறியப்பட்டாலும், தேவைக்காக தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டு தனிப்படுத்தப்பட்டது 1944 ஆம் ஆண்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கிளென் தி.சீபோர்க்கு குழுவினர் இதைத் தயாரித்தனர். 60 அங்குல சுழற்சியலைவியை இதற்காக இவர்கள் பயன்படுத்தினார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18928"}, {"id": [89, 9], "question": "<Query> () என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.", "document": "தனிம அட்டவணையில், இது p-வலய அதி-பார தனிமம் ஆகும். இது 7வது வரிசையில் போரான் குழுமத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் இயல்புகள் போரான், அலுமினியம், காலியம், இண்டியம், தாலியம் ஆகியவற்றை ஒத்துள்ளதோடு, குறை மாழையாகத் தொழிற்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- WebElements.com - Uut\n- Uut and Uup Add Their Atomic Mass to Periodic Table\n- Apsidium - Ununtrium\n- Discovery of Elements 113 and 115\n- Discovery of New Superheavy Elements 113 and 115\n- Superheavy elements\n- ஜப்பான் கண்டுபிடித்த புதிய தனிமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55138"}]
[{"id": [90, 0], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "போட்டி விதிமுறைகள்.\nஇந்தப் போட்டியில் அரச சாரா அமைப்புகள் நிலாவுக்கு விண்வெளிம் ஏவி, தரையிறங்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து பூமிக்கு குறிப்பிட்ட சில நிகழ்ப்படங்களை அனுப்ப வேண்டும். நிலாவில் இறக்கப்படும் தானியங்கி அல்லது மனிதர்கள் குறைந்தது 500 மீட்டர்கள் அங்கு பயணிக்க வேண்டும்.\n\nபரிசுத் தொகை.\nமேற் குறிப்பிட்ட போல் வெற்றிகரமாக நிலாவில் ஒரு தானியங்கியை இறக்கி, பயணிக்கும் குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் பரிசு. இது தவிர 5 மில்லியன் இரண்டாம் பரிசும் உண்டு. 5 மில்லியன் மேலதிக பரிசுகளையும், சில இலக்குகளை அடைவதன் மூலம் பெறலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17697"}, {"id": [90, 1], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "விஞ்ஞானிகள் இதுவரை 4,034 கிரகங்களை கண்டறிந்துள்ளனர். இதில் பூமி போன்றே உருவத்திலும், தட்பவெப்ப நிலையில் சுமார் 50 கிரகங்களை வரை இருப்பதாக தெரிகிறது. அதில் 10 கிரகங்கள் பூமியை போலவே சூரியனை சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதட்பவெட்ப நிலையும், தண்ணீரும்.\nபூமியை போல தட்பவெட்ப நிலையும், தண்ணீருக்கான சாத்தியக்கூறுகளும் இந்த கிரகங்களில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், மற்ற தொலைநோக்கி மூலம் மேற்கொண்ட ஆரய்ச்சியில் நமது சூரிய குடும்பத்தினையும் கடந்து அமைந்துள்ள விண்மீன் கூட்டங்களில் சுமார் 3,500 கிரகங்கள் பூமியைப் போல இருப்பதற்கு வாய்ப்புள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113824"}, {"id": [90, 2], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "வாழ்வும் பணியும்.\nஇவர் பாரீசில் சார்லசு தோல்பசுவுக்குப் பிறந்தார்.\n\nஇவர் பாரீசு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 1955 இல் புறநிலை (இயற்பியல்சார்) அறிவியல் புலங்களில் முனைவர் பட்டம் பெற்றார். 1946 இல் இருந்து தனது ஆசிரியரான பெர்னார்டு இலியோத் அவர்களைப் பின்பற்ரி மியூடன் வான்காணகத்தில் வானியலாலராகப் பணிபுரிந்தார். குறிப்பாக இங்கு சூரியக் குடும்ப இயற்பியல் ஆய்வுக்கு வழிகாட்டினார். இரக்கும் வரை இவர் பாரீசு வான்காணகத்தில் பணிபுரிந்தார். பெரும்பாலான இவரது ஆய்வுகள் பிக் து மிதி வான்காணகத்தில் எடுக்கப்பட்ட நோக்கிடுகளைச் சார்ந்தே அமைந்தன. இஅர் விரும்பிப் பயன்படுத்திய முறை, முனைவுற்ற ஓளியால் சூரியக் குடும்ப பொருள்களின் இயல்புகளைக் காணும் வழிமுறையே ஆகும். பொறுமையான தொடர்ந்த ஆய்வாலும் புதிய நோக்கீட்டு நுட்பங்களை உருவாக்கியும் இவர் பல குறிப்பிட்த் தகுந்த முடிவுகளை எய்தினார். இவர் சூரியக் குடும்பம் சார்ந்த 300 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.\n\nவைகிங் விண்கலம் செவ்வாயில் இறங்கும் முன்பு, செவ்வாய் மேற்பரப்பின் இயைபுகள் பற்றி பல விவாதங்கள் நிலவின. இவர் பல ஆயிரம் புவித்தரை கனிமங்களின்முனைவாக்க ஒளியி தோற்றங்களோடு ஒப்பிட்டு செவ்வாயின் பாலைநிலத்து மேற்பரப்பின் வேதி உள்ளடக்கக் கூறுகளை தீர்மானிக்க முயன்றார். இவர் செவ்வாயின் தோற்ரத்துக்கு தூள்நிலை இலிமோனைட் ஒத்துபோவதைக் கண்டார். எனவே, செவ்வாயின் தரை இரும்பு ஆக்சைடால் ஆனது என்ற முடிவுக்கு வந்தார். என்றாலும்,சிகாகோ பல்கலைக்கழகத்தின் மற்றொரு வானியலாளர் ஜெரார்டு குயூப்பர் இந்த முடிவை ஏற்கவில்லை. மாறாக அவர் இந்தத் தரவுகள் நுண்குறுணைக் கட்டமைப்புள்ள அனற்பாறைகளுக்குப் பொருந்துவதாக நம்பினார். ஆனால் பின்னர் செய்த ஆய்வுகள் தோல்பசுவின் நோக்கீடுகள் சரியே என்பதை நிறுவின.\n\nமுனைவாக்க ஒளியால் கோள்சூழ்ந்த அல்லது இயற்கைத் துணைக்கோளின் வளிமண்டலத்தையும் கண்டறிய முடியும்.பெரும்பான்மையான அறிவியலார் 1950 களில் அறிவன்(புதன்) கோள் மிகச் சிறிய கோளாகையால், புறவெளிக்கு மூலக்கூறு தப்பித்தல் அல்லது வெளியேற்றத்தால் தன் வளிமண்டலத்தை இழந்திருக்கும் என்றே கருதிவந்தனர். ஆனால் தோல்பசு பிரெஞ்சு பைரெனீசில் உள்ள பிக் து மிதி வானகாணகத்தில் மேற்கொண்ட முனைவாக்க ஓளி அளவீடுகளால் அறிவனில் சிறுவளிமண்டலம் இருப்பதை உறுதிபடுத்திக் கூறினார். இவரது கண்டுபிடிப்பு முந்தைய வளிம இயக்க்க் கோட்பாட்டுவழி முன்கணிப்புகளுக்கு முரணாக அமைந்தது. அறிவனின் வளிமண்டல அழுத்தம் 1 மிமீ இதள்கல உயரமாக உள்ளதென மதிப்பிட்டுக் கூறினார். வளிமண்டலத்தை நிரப்பும் வளிமத்தன்மை பற்றி ஏதும் அறிய இயலவில்லை என்றாலும் அது அடர்த்தி மிக்கதாக உள்ளது எனக் கூறினார், என்றாலும் அறிவன் வளிமண்டல அளவு புவியின் வளிமண்டலத்தில் 300 இல் ஒரு பங்காகவே இருக்கும் என்பது உறுதி. அண்மையில் அது மிகவும் மெல்லிதாக இருத்தல் அறியப்பட்டுள்ளது: அதாவது, 10 பார் மட்டுமே எனவும் அதன்மொத்தப் பொருண்மை 1000 கிகி ஆகவும் உள்ளது.\n\nஅறிவனில் பொலிவு மிக்க அடிப்பகுதி மட்டுமன்றி, இருண்ட வட்டாரங்களும் உள்ளன; இது முதலில் 1889 இல் ஜியோவன்னி சுசியாபரெல்லியால் நோக்கப்பட்டது. பிக் து மிதி வான்காணகத்தில் உள்ல ஒளிவிலக்கத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இவர் 1959 இல் 300கிமீ அளவினும் சிறிய பரப்பை பிரித்து ஆய்வு செய்தார்.\n\nஇவர் நிலா வளிமண்டல ஆய்வையும் மேற்கொண்டார். நிலாவில் இருந்து விண்வெளிக்கு வெளியேறும் வளிம வீதம் மிக உயரளவில் அமைந்துள்ளதால், நிலாவில் வளிமண்டலம் ஏதும் இல்லை எனும் முடிவை எட்டினார். வளிமண்டலம் இருந்தால் அதை முனைவாக்க ஒளி ஆய்வு எளிதில் கண்டுபிடித்துவிடும்; பெர்னார்டு இலியோத்தும் பின்னர் தோல்பசுவும் நிலாவில் கண்டுபிடிக்க முடிந்த முனைவாக்க ஒளி இல்லாமையால், கோட்பாட்டியலாக நிலாவில் வளிமண்டலம் இல்லை என உறுதிபடுத்தினர்.இவர்1966 இல் காரிக்கோளின் உள்புற நிலாவாகிய ஜேனசு நிலாவைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பின் போது ஜேனசுவுக்கு அருகில் உள்ள இரு வலயங்களும் புவிக்கு விளிம்பாக அமைந்திருந்தன. எனவே அவை கண்ணுக்குப் புலப்படவில்லை. இதே நேரத்தில் ஜேனசின் வட்டணையைப் பகிரும் எபிமிதியசு நிலாவும்நோக்க்ந்ப்பட்டது. இவ்விரண்டையும் இவரால் பிரித்தறிய முடியவில்லை. எனவே இந்தக் கண்டுபிடிப்பு இரிச்சர்டு வாக்கர் கண்டுபிடித்த்தாகவே கொள்ளப்படுகிறது.\n\nஇவர் 1981 இல் உலகப் பண்பாட்டு மன்றத்தின் நிறுவல் உறுப்பினர் ஆனார்.\n\nகாற்றுவெளி வளிமக்கலன் முன்னோடி.\nவானூர்தியியல் முன்னோடியாகிய தனது தந்தையார் சார்லசு தோல்பசுவுடன் இணைந்து, வளிமண்டல வெங்காற்று வளிமக்கலன் பறப்பில், அடுக்குக் கோளத்தில் பறத்தல் உட்பட, பல உலகச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். இவர்தான் முதன்முதலில், நம் வளிமண்டலத்தின் அடுக்குக்கோளத்தில் வானியல் நோக்கீடுகள் செய்து செவ்வாயை விரிவாக ஆய்வு செய்தார்\n\nவிருதுகளும் தகைமைகளும்.\nகுறுங்கோள் 2451 தோல்பசு இவர் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n\nஇவர் 1979 முதல் 1981 வரை பிரெஞ்சு வானியல் கழகத்தின் தலைவராக விளங்கினார்.\n\nஇவருக்கு 1993 இல் பிரெஞ்சு வானியல் கழகத்தின் பிரிக்சு யூல்சு ஜான்சென் விருது வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_94383"}, {"id": [90, 3], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "இளமை.\nஇருந்து புவியியலில் இளவல் பட்டம் பெற்றார். இங்கே இவர் கப்பா கப்பா காமா அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.\n\nஇவர் மூன்றாம் தலைமுறை ஒகலகோமர் ஆவார். இவரது பெற்றோர் 1889 இல் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தனர்.\n\nவாழ்க்கைப்பணி.\nஇவர் 1940 களில், வளிமத் தொழில்துறையில் பாறைஎண்ணெய் புவியியலாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அரிசோனாவில் உள்ள அமெரிக்க புவியியல் அளக்கைத் துறையில் சேர்ந்துள்ளார். She was the first woman astrogeologist.\n\nஇவர் முதல் நிலாப் பயணத்தில் நிலாவில் இறங்கும் இடத்தைத் தேர்வு செய்தவர் ஆவார்.\n\nவெளியீடுகள்.\n- \"Nuclear Power Reactor Sites in the Southeastern United States\", 1978.\n- \"West Side of the Moon\"\n\nவிண்வெளியில் ஏவப்பட்ட எரித்த உடலெச்சங்கள்.\nஇவரது எரித்த உடலெச்சங்கள் விண்வெளியோடம்-XL இல் விண்ணில் 2007 ஏப்பிரல் 28 இல் ஏவப்பட்டன. இது தான் மாந்த எச்சங்களை நிலாவில் புதைப்பதற்கான முயற்சி ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Online memorial\n\n\n\n\n", "document_id": "ta_ta_121692"}, {"id": [90, 4], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "நிரலாக்க மொழிகள் முதலிய செயற்கை மொழிகளைப் போல் அல்லாது இயல் மொழிகள் வாழையடி வாழையாய் தழைத்து வந்துள்ளமையால் குறிப்பிட்ட விதிகளைக் கொண்டு விளங்கிக் கொள்வது கடினம்.\n\nசற்றே பரந்த நோக்கில் இயல் மொழி ஆக்கம் என்பதனை (சுருக்கமாக இ.மொ.ஆ) இயல் மொழியொன்றினை கணினியாக்கத்திற்கான எத்தகைய ஒரு பணியாகவும் எடுத்துக் கொள்வோம்.\n\nஒரு பக்கம் அது கொடுக்கப் பட்டுள்ளப் பத்தியில் 'ஆ' எத்தனை முறை வருகிறது எனக் கணக்கிடுவதாக இருக்கலாம். மற்றொரு பக்கம், இ.மொ.ஆ மனிதன் மொழிபவற்றை புரிந்து கொள்வதாய், குறைந்த பட்சம் அவர்களுக்கு பயனுள்ள பதில் அளிக்கவல்லதாய் அமையலாம்.\n\nஇணைப்புகள்.\nஇயல் மொழியாக்கத்துக்கான பைதான் நிரலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11268"}, {"id": [90, 5], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "இரண்டாம் முறையாகப் பெறுவோருக்கு பதக்கத்தின் நாடாவில் ஆடைப்பட்டயம் வழங்கப்படும். இந்த விருது பெற்றோர் பிற வீரச்செயல்களுக்காக கீர்த்தி சக்கரம் அல்லது சௌர்ய சக்கரம் பெற தடை இல்லை.\n\nவெளியிணைப்புகள்.\n- Ashok Chakra at Indian Army website\n- Bharat Rakshak Page on Ashoka Chakra\n- Ashoka Chakra awardees of the Indian Air Force\n\n\n\n\n", "document_id": "ta_ta_29765"}, {"id": [90, 6], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "இதற்கு இயற்கையான வாழிட எதிரிகள் ஏதும் இல்லை (மாந்தனைத் தவிர). கடுங்குளிர்ப்பகுதியாகிய\nஆர்ட்டிக்கு நிலத்தில் வாழ முற்றிலும் பழக்கப்பட்டது. 70,000 ஆண்டுகளுக்கு முன்னரான பழைய தொல்படிமப் பதிவுகள் அல்லது தொல்லுயிர் எச்சங்கள் (fossil records) ஏதும் இல்லை எனச் சொல்லப்படுகிறது.\n\nவாழிடம், வாழ் எல்லை, வாழ்முறை.\nஇனப்பெருக்கக் காலங்களில் பெண் கரடியுடனும், குட்டிகளுடனும் இருந்தாலும், பனிக்கரடிகள் பொதுவாக தனியாக வாழும் விலங்குகள். ஒரோவொருக்கால் பெரும் திமிங்கிலமோ, வால்ரசுகளோ உண்ணக் கிடைக்கும் பொழுது, 20-30 கரடிகள் போல ஒரே இடத்தில் பார்க்கலாம்.\n\nஇவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும்\n\nவேட்டையாடும் போது போலார் கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்துவிடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும்.\n\nபுதிதாய் பூமியைப் பார்த்த போலார் கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவைகள் மிக விரைவாக குண்டாக கொழுப்பு சத்துடன் இருக்க வேண்டும். இயற்கையிலேயே அவற்றின் தாய்ப்பால் மிக செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11446"}, {"id": [90, 7], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [90, 8], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [90, 9], "question": "பூமியைப் போல் அல்லாது நிலாவில் <Query> இல்லை", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}]
[{"id": [92, 0], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "இவர் ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் என்ற தலைப்பில் 601 தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கிலப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். \n\nபெரியார் பட்டம்.\nதி. நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில் சென்னையில் 1938- நவம்பர் 13 இல் நிகழ்ந்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமிக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.\n\nஉசாத்துணைகள்.\n- பைம்பொழில் மீரான். (2007). \"தலை நிமிர்ந்த தமிழச்சிகள்\". சென்னை: தோழமை வெளியீடு.\n\nவெளியிணைப்புகள்.\n- தந்தை- மகள் - தமிழ் உறவு -முனைவர். மு. பழனியப்பன், திண்ணை. காம், நாள்: திசம்பர் 26, 2008\n\n\n\n\n", "document_id": "ta_ta_17293"}, {"id": [92, 1], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "வரலாறு.\nதமிழ் மீது சமசுகிருதத்தின் பாதிப்பு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வீச்சுடன் அமைந்துள்ளது. \n\nகிபி 7 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம்.\nசங்க காலத்திலேயே தமிழுக்கும் வட மொழிகளுக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளது. தொல்காப்பியத்தில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனற சொல் வகைப்பாட்டில் வடசொல் வடமொழிகளில் இருந்து வந்த சொற்களைக் குறிக்கிறது. 7 ம் நூற்றாண்டு வரை தமிழில் சேர்ந்த வட மொழிச் சொற்கள் பெரும்பாலும் பிராகிருதம் அல்லது பாலி மூலம் கொண்டவை. \nகிமு 250 ஆண்டளவில் தமிழ் மொழி எழுதப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.ஆனால் சமசுகிருதம் கிபி 1-3 காலப்பகுதியிலேயே எழுதப்பட்டதற்கான ஆதாரங்களே உள்ளன. ஆகையால் தமிழுக்கு சமசுகிருதுக்கு இணையான, அல்லது அதை விட தொன்மையான எழுத்து வரலாறு உண்டு என்பது புலனாகிறது. அன்று வட இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த பிராக்கிருத அல்லது பாலி சொற்கள் பண்டைத் தமிழ் மொழியில் சேர்ந்தன எனலாம்.\n\nகிபி 7.\n\"கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்குச் சற்று முன்னர் இருந்தோ சமசுகிருதத்தின் உண்மையான \nபாதிப்புக் காலம் தொடங்கிறது.\" இக்காலத்தில் சமசுகிருதம் அரசியல், சமய, கல்வி, தத்துவச் செல்வாக்கைப் பெற்றிருந்தது.\n\nகிபி 11-15.\n\"முதன்மைக் கட்டுரைகள்: மணிப்பிரவாளம், கிரந்தம், மலையாளம்\"\n\nகிபி 11 நூற்றாண்டில் தமிழ் சமசுகிருத மொழிகள் கலப்பு மிகுந்து, மணிப்பிரவாளம் என்ற ஒரு இலக்கிய நடை செல்வாக்குப் பெற்றது. மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும். சமசுகிருதம் இறைவனுடைய மொழியாக பேற்றப்பட்ட, இக்காலத்தில் இந்நடையில் எழுதுவது கற்றோரிடம் கருத்துப் பரிமாற அவசியம் என்ற நிலையை உருவாக்கியது. இராமனூசர், ஆதி சங்கரர், வில்லிபுத்திரர் என பல தமிழ் சமயப் பெரியோர்கள் இந்நடையிலியே எழுதினர். இந் நடை 15-ம் நூற்றாண்டு வரை அதிக செல்வாக்கோடு வழக்கில் இருந்தது. இதனால் தமிழ் மொழி ஒரு பெரும் இலக்கிய பங்களிப்பை இழந்தது. அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.\n\nகிபி 16 - 18.\nகிபி 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரத் தொடங்கினர். இவ்வாறு போர்த்துகீச நாட்டில் இருந்து வந்த என்றீக் என்றீக்கசு தமிழ் மொழியில் கிறித்துவப் பாடல்களை 1554 ம் ஆண்டு முதன் முதலாக அச்சடித்து வெளியிட்டார்.. கிறித்தவத்தின் வரவு சமசுகிருதம் பெற்றிருந்த இறை மொழி என்ற நிலையை அச்சுறுத்தியது.\n\nகிபி 19.\n\"முதன்மைக் கட்டுரை: தனித்தமிழ் இயக்கம்\"\n\n18 ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்து பாதுகாத்தனர். 1916 ம் ஆண்டில் \nதமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமசுகிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.\n\nகலைச்சொற்கள்.\nசமசுகிருத மூலம் தமிழ் மூலம் முரண்பாடு.\n- விஞ்ஞானம் - அறிவியல்\n- புவிசாத்திரம் - புவியியல்\nசமசுகிருதமொழி அறிஞர்களின் தமிழ்ப் பழிப்பு.\nவடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான தொடர்பு சமனாக பெரும்பாலும் இருக்கவில்லை. சமசுகிருதம் தமிழ்மொழி மீது அதிகாரமும் செலுத்தியது. இதை பன்மொழி ஆய்வாளர் மு. வரதராசன் பின்வருமாறு கூறுகிறார்.\n\nசமூகப் பாதிப்பு.\nநீச்ச மொழி (தாழ் மொழி) இறை மொழி வேறுபாடு.\n- தமிழில் அரிச்சினை\n- தமிழில் வழிபாடு\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சமசுகிருதமயமாக்கம்\n- மொழி மேலாதிக்கம்\n- மொழிப் புத்துயிர்ப்பு\n- மொழிக் கொள்கை\n- மொழி உரிமை\n\nவெளி இணைப்புகள்.\n- ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள், பாவலரேறு பெருஞ்சித்திரனார்\n- தமிழர்கள் மீதான பண்பாட்டு படையெடுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16019"}, {"id": [92, 2], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம்.\n\nதோற்றமும் வளர்ச்சியும்.\nகிரந்த எழுத்துமுறை கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் பிராமி எழுத்து முறையிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் பிராமி எழுத்து முறை நாகரி எழுத்து முறையாக திரிந்த வேளையில், தென்னிந்தியாவில் பிராமி எழுத்து முறை கிரந்த எழுத்து முறையாக திரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். கிரந்தத்தில் இருந்து இக்காலத் தமிழ் எழுத்துக்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தென்னகத்தில் இருந்த வடமொழிப் பண்டிதர்கள், வடமொழியை எழுவதற்காக அப்போது வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்தனர் என்றும், இதன் விளைவாகவே கிரந்த எழுத்துமுறை தோன்றியிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆகவே அக்கால தமிழ் எழுத்து முறையின் நீட்சியே கிரந்தம் என்று கூறுகின்றனர்.\n\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடமொழி கிரந்த எழுத்திலேயே எழுதப்பட்டு வந்தது. தென்னிந்தியா முழுவதும் கிரந்த எழுத்து முறை பரவியிருந்தது. தமிழகத்தில் மணிப்பிரவாளத்தை( மணிப்பிரவாளம் என்பது தமிழும் வடமொழியும் கலந்து எழுத்தப்பட்ட மொழி நடையாகும்) எழுதவும் கிரந்தம் பயன்படுத்தப்பட்டது. தமிழ்ச்சொற்களை வட்டெழுத்திலும் வடமொழிச்சொற்களைக் கிரந்தத்திலும் எழுதினர். பல்லவர்கள் தமிழையும், வடமொழியையும் ஒருங்கே போற்றினர். பல்லவர்கள் காலத்தில்தான்  கிரந்தம் எழுச்சியுடன் திகழ்ந்தது. தமிழக மன்னர்கள், தென்-கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்ததின் விளைவாக, அங்கும் கிரந்தம் பரவியது. பர்மிய மொழி, தாய் மொழி, க்மெர் மொழி, முதலிய மொழிகளின் எழுத்து முறை கிரந்ததிலிருந்தே தோன்றியவையாகும். சிங்கள எழுத்து முறையும் கிரந்த எழுத்துமுறையிலிருந்து தோன்றியதே ஆகும். தமிழகத்தில் வடமொழியாதிக்கத்தின் வீழ்ச்சியையடுத்து கிரந்த எழுத்து முறையும் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட தமிழகத்தில் வடமொழியினைக் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதினர். பின்னர் கிரந்த எழுத்து முறை முற்றிலும் மறைந்து தமிழகத்தில் வடமொழி தேவநாகரியில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.\n\nகிரந்த எழுத்து வடிவங்கள்.\nமெய்யெழுத்துக்கள்.\nதமிழில் உள்ள புள்ளியை போன்று கிரந்தத்தில் \"ஹலந்த்\" பயன்படுத்தப்படுகிறது\n\nகிரந்த 'க' வரிசை உயிர்மெய் எழுத்துக்கள்\n\nகிரந்த உயிர்மெய் கூட்டெழுத்துக்கள்\n\nகிரந்த ஈற்றுமெய்யெழுத்துக்கள்\n\nகிரந்த கூட்டெழுத்துக்கள்.\nகிரந்தத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மெய்யெழுத்துக்கள் இணைந்து கூட்டெழுத்துக்களை உருவாக்குகின்றன. இக்கூட்டெழுத்துக்கள் வேகமாக எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டன\n\nசிறப்பு வடிவங்கள்:\n\nஉரை மாதிரி.\nமாதிரி 1: காளிதாசரின் குமாரசம்வபத்தில் இருந்து\n\nअस्त्युत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः।\n\nपूर्वापरौ तोयनिधी वगाह्य स्थितः पृथिव्या इव मानदण्डः॥\n\nஇன்றைய நிலை.\nஇன்றைய நவீன காலக்கட்டத்தில் கிரந்த எழுத்து முறை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இருப்பினும் சில வேத பாடசாலைகளில் கிரந்தம் கற்பிக்கப்படுகின்றது. தமிழைப் பொருத்த வரையில் மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஸ', 'ஜ', 'க்ஷ', 'ஷ' ,'ஸ்ரீ', 'ஹ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. யூனிகோடில் கிரந்த எழுத்துமுறையினை சேர்க்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அத்தகைய கோரிக்கையும் யூனிகோடு குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது.\n\nதமிழில் கிரந்த எழுத்துகள்.\nமணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.\n\nகாண்க.\n- மணிப்பிரவாளம்\n- தேவநாகரி\n\nவெளி இணைப்புகள்.\n- கிரந்த எழுத்து முறை பற்றிய வலைப்பக்கம்\n- பல்லவ கிரந்த எழுத்து முறையை விவரிக்கும் வலைப்பக்கம்\n- இந்த கட்டுரை தமிழ் மணிப்பிரவாள நடையில்(கிரந்தத்தின் பயன்பாட்டிற்கு ஒரு உதாரணம்\n- கிரந்த எழுத்துரு மற்றும் மென்பொருள்\n- கிரந்த எழுத்துரு மின் பாடநூல் (pdf)\n\n\n\n\n", "document_id": "ta_ta_6149"}, {"id": [92, 3], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "இவ்வாறு ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களின் கலப்பு பல்வேறு காலகட்டங்களிலும், பல காரணங்களால் நிகழ்ந்துள்ளன. கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே தமிழகத்துக்கும், ஐரோப்பிய நாகரீகங்களுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகள் காரணமாக சில வணிகப் பொருட்களின் பெயர்கள் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுள் புகுந்துள்ளன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இவ்வாறான தமிழ்ச் சொற்கள் சில எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆங்கில மொழியிலும் அதனையொத்த ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் உள்ள \"ரைஸ்\" (Rice) என்னும் சொல் \"அரிசி\" என்னும் தமிழ்ச் சொல்லை மூலமாகக் கொண்டதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது லத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளின் வழியாக நவீன மொழிகளுக்கு வந்து சேர்ந்தது என்பது அவர்கள் கருத்து. \n\nஅண்மைக் காலங்களிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பியர் ஆட்சி நடைபெற்ற போது சில தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆங்கில மொழி அகராதிகளில் காணப்படும், \"mammoty\" (மமொட்டி - தமிழ் \"மண்வெட்டி\" இலிருந்து), \"cooly\" (கூலி - தமிழ் \"கூலி\" இலிருந்து) போன்ற சொற்கள் இத்தகையவை. தமிழ்ச் சொல்லான \"கட்டுமரம்\" ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் \"கடமரன்\" (Katamaran) என வழங்கப்படுவதும் இன்னொரு எடுத்துக்காட்டு.\n\nபிற மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்களின் பட்டியல்.\n!தமிழ்ச் சொல்!!பிறமொழிச் சொல்!!மொழி!!வழி\n\n\n\n\n", "document_id": "ta_ta_455"}, {"id": [92, 4], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "சமற்கிருத சொற்களும் மணிப்பிரவாள அல்லது மணிப்பவழ நடையும் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். இந்த இயக்கம் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பரிதிமாற் கலைஞர், கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள்.\n\nதனித்தமிழ் இயக்க வளர்ச்சி.\nதமிழ், மிகுந்த சொல்வளம் கொண்ட மொழி ஆகும். எந்தக் கருத்தையும் தன் வளத்தைக் கொண்டே சொல்லக்கூடிய ஆற்றல் இம்மொழிக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவது தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கமாகும். காலந்தோறும் தமிழ், புதுச் சொற்களை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளது. வேர்ச்சொல் வளம் இம்மொழியில் மிகுந்துள்ளது. புதிய சொற்களைப் பொதுமக்களே ஆக்கும் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருப்பதால் கடந்த காலங்களில் பிறசொற்களின் துணையில்லாமலே இயங்கி வந்தது தனித்தமிழ். பொது மக்களின் மரபு அறிஞர்க்குள்ளும் இருப்பதால் அவர்கள் செவ்விய ஆக்கங்களைத் தங்கள் இலக்கியங்களில் பயன்படுத்தி, தமிழ் தனித்து இயங்குவதற்குப் பாதை அமைத்தனர்.\n\nதனித்தமிழ்க் கொள்கை தோன்றியது ஏன்?\nஇடைக்காலத்தில் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு தோன்றியது. அது மணிப்பவளம் எனப்படும் மணிப்பிரவாளம் என்னும் பெயருடன் தோன்றியது. மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்று வடசொல் ஒன்றென அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவது மணிப்பவளம் என்னும் கலப்படத்தமிழ் நடையாகும்.\n\nஇத்தகைய நடையால் தமிழுக்குக் கேடுவிளையும் என்பதை உணர்ந்த அறிஞர் மறைமலை அடிகள் அதைத்தடுக்க முயன்றார். அதனால் தோன்றியது தனித்தமிழ்க் கொள்கையாகும். தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது பிறமொழிச்சொற்கள் தேவையில்லை என்பதை அவர் வலிமையாகச் சொன்னார்.\nகால்டுவெல்லின் கண்டுபிடிப்பு.\nமறைமலையடிகளுக்கு முன் தனித்தமிழ்க் கொள்கைக்கு அரண் சேர்க்கும், மொழியியல் ஆராய்ச்சி இராபர்ட் கால்டுவெல் என்னும் வெளிநாட்டாரால் செய்யப்பட்டிருந்தது. கிபி 1838 இல் திருநெல்வேலிக்கு வந்த அவர் 50 ஆண்டுக்காலம் அங்குத்தங்கிக் கிறித்தவச் சமயப்பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியை வட மொழியுடனும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திராவிட மொழிகளுடனும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தார். அவருடைய ஆய்வு அதுவரை இருந்த மொழியியல் நம்பிக்கைகளை உடைத்தெறிந்தது.\n\n\"வடமொழியே பிறமொழிகளுக்குத் தாய், அதிலிருந்தே மற்றமொழிகள் தோன்றின, அது தேவமொழி\" என்னும் கருத்துக்களும் நம்பிக்கைகளும் வலிமையாகப் பரப்பப்பட்டிருந்தன. தமிழ் மொழி, வடமொழியின் துணை இல்லாமல் இயங்க இயலாது என்ற நம்பிக்கை வேர் ஊன்றியிருந்தது. ஆனால், கால்டுவெல்லின் ஆராய்ச்சி பல உண்மைகளை வெளிப்படுத்தியது. \n\nவடமொழிக் குடும்பத்திலிருந்து தமிழ் வேறுபட்டது. அது, திரவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி. அதிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகள் தோன்றின. தமிழ் வடமொழியின் துணை இல்லாமல் தனித்தியங்கும் தன்மை வாய்ந்தது என்றும், தமிழ், வடமொழியின் கலப்பை எந்த அளவுக்கு நீக்குகிறதோ அந்த அளவுக்குத் தூய்மை அடைந்து சிறந்து விளங்கும் என்றும் அவர் கண்டுபிடித்து 1856 இல் ஒரு நூல் எழுதினார். அது, திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலாகும். \"சிறந்தது எதற்கும் பார்ப்பன மூலங் கற்பிக்கும் தன்மை வடமொழிப்புலவர்களின் இயற்கை\", என்னும் உண்மையையும் அவர் வெளியிட்டிருந்தார்.\nமனோன்மணியம் சுந்தரனாரும் அத்தகையதொரு மொழியியல் கருத்தைத் தாம் இயற்றிய மனோன்மணியம் நாடகநூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலில் கூறியிருந்தார். அதில் \"கன்னடம், களிதெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் என்னும் ஒரே வயிற்றில் தோன்றிய மொழிகள்\" என்று கூறினார். \"வடமொழி அழிந்து போன மொழி என்றும் தமிழ் என்றும் இளமையாக வாழும்மொழி\" என்றும் பாடிய அவர் கருத்தும் மறைமலையடிகளுக்கு முன்னோடிக் கருத்துக்களாக இருந்தன.\n\nசென்னை ஒற்றுமைக்கழகம்.\nமனோன்மணியனாரின் காலத்தில் தமிழ்நாட்டில் தென்னாட்டு உணர்வு தோன்றிக் கொண்டிருந்தது. அது திராவிடம் என்னும் பெயரில் அரும்பத் தொடங்கியிருந்தது. அதற்குக் கரணியம் வடநாட்டுப் பேராயத்தின் (காங்கிரசு) நிலைப்பாடேயாகும். அப்போது அக்கட்சி அய்யர்கள், அய்யங்கார்கள் பிடியில் இருந்தது. அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பார்ப்பனர்கள். அரசுப் பதவிகள், பணிகள் அவர்களுக்கே சென்று சேர்ந்தன. பார்ப்பனர் அல்லாதவர்க்கு மிகச்சிறிய அளவில் மட்டுமே கிடைத்தது. ஆங்கில அரசு நிலவிய அக்காலத்தில் அரசுடன் உடன்பட்டுப்போய்த் தங்கள் ஆங்கில அறிவால் பல பெருநன்மைகளை அவர்களே அடைந்தார்கள். பார்ப்பனர் அல்லாதவர்க்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று எண்ணிய சில பெரியோர்கள் அதுபற்றித் திட்டமிட்டனர்.\n\nஅப்போது சென்னை ஒற்றுமைக் கழகம் என்னும் அமைப்பை முனைவர் நடேசன் (முதலியார்)ஏற்படுத்தினார். திராவிடர் சங்கம் என்ற ஓர் அமைப்பையும் அவர் நிறுவினார். அவர் நோக்கம் திராவிடர் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. அவருடைய முயற்சியில் சர்.பி.டி. தியாகராய(செட்டியா)ர், தாரவாத் நாராயண் நாயர் போன்றோர் ஒத்துழைப்பை அளித்தனர்.\n\n1916 ஆம் ஆண்டில் \"தென்னிந்திய மக்கள்மன்றம்\" அமைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் \"தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்\" என்றானது. அவ்வாண்டில் சென்னைச் சட்டமன்றத்திலிருந்து தில்லிச் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் பி.ஏன்.சர்மா,வி.எசு.சீனிவாச சாத்திரி ஆகிய பார்ப்பனர் இருவர் வெற்றி பெற்றனர். ஆனால் அதில்போட்டியிட்ட பார்ப்பனர் அல்லாத டாக்டர் டி.ஏன். நாயர் தோல்வியடைந்தார். அவருடைய தோல்வியே புதிய இயக்கம் தோன்றவும் வழி வகுத்தது.\n\n1920 இல் பார்ப்பனரல்லாதார்க்குத் தனியே அரசு வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாயிற்று.\nஇவ்வாறு தோன்றிய உணர்வில் பதவி எண்ணம் பெரிதாக இருந்ததே ஒழிய மொழி உணர்வும் வரலாற்று உணர்வும் நாட்டு உணர்வும் பெரிதாக இடம் பெறவில்லை. மதச்சடங்கோ வடமொழியோ நால்வர்ணக் கொள்கையோ முற்றாக எதிர்க்கப் படவில்லை.\n\nஇந்நிலையில்தான் மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழிகளில் புலமை வாய்ந்தவர், ஆதலால்; ஆரியர்களின் மறை, உடன்கீழிருக்கை முதலியவற்றை நன்கு ஆய்ந்து உணர்ந்திருந்தார். அத்துடன் நில்லாது, இதழ்களில் எழுதியும், சொற்பொழிவுகள் செய்தும், அறிஞர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் அக்கருத்துக்களைப் பரப்பிவந்தார்.\n\n1905 ஆம்ஆண்டுக்கு முன்பிருந்தே தமிழர், ஆரியர்பற்றிய ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டு உழைத்து வந்தார். அவ்வாண்டு பாண்டித்துரைத் தேவர் தோற்றுவித்த 4 ஆம் தமிழ்க்கழக(சங்க)விழாவில் பேசிய அவர் தனது வலிமையான சொற்பொழிவு வாயிலாகவும் தனித்தமிழ் இயக்கக் கருத்துகளை வெளிப்படுத்தினார். ஆரியர்க்குத் தமிழர் கடமைப்பட்டிருக்கவில்லை, அவர்களுக்கு முற்பட்ட சிறந்த நாகரிகம் தமிழ்மக்கள் நாகரிகம் என்ற உண்மையை அவருடைய உரையில் நன்கு வெளிப்படுத்தினார். அங்கு வந்திருந்த அப்போதைய அரசவைப் புலவர் இரா.இராகவ அய்யங்கார்க்கு அவரின் கருத்துக்கள் பிடிக்காமல் போயின என்பதும் வரலாறு. வேதம் பலவற்றைத் தமிழர்களே உருவாக்கினர் என்னும் கருத்தையும் மறைமலையடிகள் வெளிப்படுத்தி வந்தார்.\n\nமறைமலையடிகளுக்குத் தனித்தமிழ் எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது?\nஅவர் சிவனிய சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். முறையான வழிபாடும் அச்சிவனியக்கொள்கையைப் பரப்பும் பணியும் அவருடையதாக இருந்தன. அவர் பல்லவபுரத்தில் தம் மகளாருடன் ஒருநாள் உலவிக்கொண்டிருந்தார். பின்னர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய மகளார் நீலாம்பிகை அம்மையார் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து ஒரு பாடலை இனிமையாகப் பாடினார். மனமுருகிப் பாடிய அவர் பாட்டின் இடையே “தேகம்“ என்னும் ஒரு வடசொல் வருவதைக் கண்டு அதுபற்றித் தந்தையிடம் பேசினார். இப்பாட்டில் எல்லாச் சொற்களும் தமிழாய் இருக்கின்றன. ‘தேகம்’ என்னும் ஒருவடசொல் மட்டும் இருக்கிறது. அதையும் மாற்றினால் நன்றாக இருக்குமே என்று அவர்கள் உரையாடல் அமைந்தது. ‘தேகம்’ என்பதற்கு மாற்றாக \"யாக்கை\" என்னும் தனித்தமிழ்ச் சொல் இருந்தால் இனிமையாய் இருக்கும் என்று அடிகள் கூறினார். அவரின் மகளார், ‘தந்தையே இனிமேல் நாம் ஏன் வடசொற்களை நீக்கி முற்றிலும் தனித்தமிழைப் பயன்படுத்தக் கூடாது?’ என்று கேட்டார். இது 1916 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அது முதல் அப்படியே செய்ய எண்ணிப் பல மாற்றங்களை மறைமலையடிகள் செய்யத் தொடங்கினார்.\n\nமறைமலையடிகளார் செய்த மாற்றங்கள் எவை?\nஅப்போது அவர் பெயரும் அவரின் பிள்ளைகளின் பெயர்களும் வடமொழியில் அமைந்திருந்தன. அவற்றை மாற்றும் செயலை முதலில் செய்தார். அவருடைய இயற்பெயர் வேதாசலம். துறவறத்துக்குப் பின் வேதாசல சுவாமிகள் என்று வழங்கப் பெற்றார். அதை மறைமலையடிகள் என்று மாற்றினார். அவருடைய பிள்ளைகள் பெயர்களும் அவ்வாறே அவர் மகள் நீலாவால் மாற்றப்பட்டன. \n\nவடமொழிப்பெயர்கள் எவ்வாறு மாற்றப்பட்டன?\n- திருஞான சம்பந்தன் - அறிவுத் தொடர்பன்\n- மாணிக்கவாசகம் - மணிமொழி\n- சுந்தரமூர்த்தி - அழகுரு\nஎன்று மாற்றப்பட்டன.\n\nஇனக்கலப்புக்குழப்பம்.\nஆனால் தமிழ் நாட்டின் நிலை புதுமையானதாகவும் புதிரானதாகவும் அமைந்திருந்தது. இங்கே பிற்காலச்சோழர் காலத்திலிருந்தே இனக்கலப்பு நிகழ்ந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இனக்கலப்பாளர் பலர் தங்களைத் தூயதமிழராகக் காட்டிக்கொண்டனர். தமிழை ஆர்வத்துடன் கற்றனர். தமிழின் பெயரால் அதன் வாழ்வையும் வளர்ச்சியையும் முடிவுசெய்யும் ஆற்றல் நடுவங்களில் அவர்களின் வல்லமை மிகுதியாய் அமைந்து போய்விட்டது. உண்மையான தமிழர்கள் கல்வியிற் சிறந்து விளங்காமையாலும் தமிழைக்கல்லாமையாலும் அதை மேம்படுத்தும் திறமற்றவராய்த் தாழ்ந்து விட்டனர். இனக்கலப்பாளர் ஆளும் இனமாகித் தமிழாட்சி என்னும் பெயரில் எல்லா நன்மைகளையும் அடைந்து வருவாராயினர்.\n\nமறைமலையடிகள் இயக்கம் தொடங்கியபோது இக்கருத்துக்களில் நயன்மைக் கட்சி சிறிது கவனம் செலுத்தியது. எனினும் இயக்கம் நடத்தவில்லை. பார்ப்பன வல்லாண்மை குருகுலத்தில் வெளிப்பட்டபோதுதான் ஆரியம் எதிர்க்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் பேராய(காங்கிரசு)க் கட்சியில் இருந்தவர்களும் உணர்ந்தனர். சேரன்மாதேவியில் வ.வே.சு அய்யர் நால்வண்ணவெறியுடன் நடந்துகொண்டதும் வரதராசுலு நாயுடு அதை எதிர்த்ததும் 1925 அளவில் நிகழ்ந்தன.\n\nபெரியாரின் விலகல்.\nஅதைத்தொடர்ந்து ஈ.வே.ரா. பெரியார் அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னரே திராவிட இயக்கம் முகிழ்க்கத் தொடங்கியது. \n\nபார்ப்பனர்களுக்கு அவர் எதிர்ப்புத்தெரிவிக்க மறைமலையடிகளின் ஆராய்ச்சியே பயன்பட்டது. அக்காலத்தில் மேடையில் பேசும்போது “பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்“ என்னும் மறைமலையடிகளில் நூலைக் கையில் வைத்துக் கொண்டு பேசுவது அவர் வழக்கம். அவருடைய இயக்கத்தாரும் அவருடைய கருத்துக்களையே எடுத்துப் பரப்பி வந்தனர்.\n\nமறைமலையடிகளைப் பின்பற்றியே தமிழ்த்திருமணம் தமிழர் மதம் ஆகிய கொள்கைகளைப் பெரியார் பரப்பினார். ஆரிய ஏமாற்று, மூடநம்பிக்கைகள், மதச்சடங்குகள், முதலியவற்றையும் பெரியார் மக்களிடத்தில் பரப்பினார். \n\nதி.மு.க.\nஅவரிடமிருந்து பிரிந்து உருவான தி.மு.க அதே கருத்துக்களைப் பெரிய ஆளவில் மக்களிடத்தில் பரப்பியது. மக்களிடத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தி.மு.க வினர் வடமொழியிலிருந்த தம்பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டனர். தமிழ்த் திருமண நிகழ்ச்சிகளை நடத்தினர்.\n\nஆரியர்க்கும் அவர்க்குத் துணைபோகும் பேராயத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போக்கு மக்களிடத்தில் நன்றாகப் பரவியது. பண்பாட்டு மீட்பும் தமிழ்க் காப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படத்தொடங்கின. தமிழறிஞர் மறைமலையடிகளின் எண்ணத்தைப் பொதுமக்களின் எண்ணங்களாக மாற்றி வாழ்க்கை முறை அடியோடு மாறுவதற்குத் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் தி.க வும் திமு.கவும் கரணியராய் அமைந்தனர்.\n\nதி.மு.க. ஆட்சியைக்கைப்பற்றும் வலிமை அடைந்தபோது தனித்தமிழ் நன்கு வளர்ந்தது. புதிய சொற்கள் வழக்கத்துக்கு வந்தன. தன்மதிப்புத் தமிழ்த்திருமணங்கள் சட்டக்காப்பைப் பெற்றன. தமிழ்வழிக்கல்விக்கு ஊக்கம் தரப்பட்டது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் முழக்கம் ஓங்கி ஒலித்தது. உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ் என்னும் உணர்வு பொது மக்களிடத்தில் நன்றாகப்பரவியது.\n\nமறைமலையடிகள் காலத்தில் அவரைப் போன்ற ஆற்றலுடன் வேர்ச்சொல் ஆய்ந்த தேவநேயப் பாவாணர் மொழியியல் வளர்ச்சிப்பணியைச் செய்தார். சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழுக்குப் பலவகையான நன்மைகளும் செய்யும் என்ற எண்ணத்தை அவர் அறிஞர்களிடத்தில் உருவாக்கினார். அவர்க்கு அன்பர் பலர் தோன்றினர். அவருடைய மாணவர் துரை.மாணிக்கம் என்ற பெருஞ்சித்திரனார் தனித்தமிழ்ப்பணிகளில் ஆர்வம் கொண்டு பலவகைப்பணிகளை ஆற்றினார். “தென்மொழி“ என்னும் மாத இதழ் குறிப்பிடத் தக்க தனித்தமிழ்ப் பணிகளைச் செய்தது. பாவாணரைத் தலைவராய்க் கொண்டு உலகத்தமிழ்க்கழகம் என்னும் அமைப்பைப் பெருஞ்சித்திரனார் பரவலாக்கினார். தனித்தமிழ் உணர்ச்சி தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படும் அளவில் பணிகள் சில நடைபெற்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்க பணி பெயர்ப்பலகைத் தமிழாக்கப்பணியாகும். இப்பணியைக் கோவையில் நித்தலின்பனார் சேரர் கொற்றத்தால் செய்தார். புதுச்சேரியில் (க.தமிழமல்லன்) தனித்தமிழ்க்கழகம், தமிழ்காவற்குழு ஆகியவற்றை அமைத்து அவற்றின் வாயிலாக நண்பர்கள் துணையுடன் செய்தார்.\n\nமு.தமிழ்க்குடிமகன்.\nதி.மு.க ஆட்சியில் தனித்தமிழ்க் கொள்கைச்சார்பான தமிழியக்கம் நடத்திய மு. தமிழ்க்குடிமகன் இணைந்து அமைச்சரானார். அவர் பெயர்ப்பலகைத் தமிழாக்கப்பணியில் அன்பர்களைக் கொண்டு திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகளில் செய்யச் செய்தார். அது மிகப்பரவலாகப் பேசப்பட்டது. அதற்குத் தினமணியின் எதிர்ப்புப்பயன்பட்டது. த.நா.அரசில் தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தை முனைப்பாகச் செயற்படுத்த தமிழ்க்குடிமகன் பெரிதும் முயன்றார்.\n\nதனித்தமிழ் வளர்ச்சி.\n“தனித்தமிழ்” என்ற எண்ணம் ஒரு புதிய வடிவை எட்டியது. தனித்தமிழ்க் கொள்கையாளர்கள் பலதுறைநூல்களை உருவாக்கினர். பல விழாக்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன. இன்று சிறுகதை புதினம், பாவியம், இதழியல் நாடகம், பாவியம், உரை, ஆராய்ச்சி எனும் பலதுறைகளிலும் படைப்புகள் பெருகியுள்ளன. பல்கலைக்கழகங்களில் தனித்தமிழ் இயக்கம், இலக்கியம்பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. பல ஆய்வேடுகள் வெளிப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் தனித்தமிழ்க் கொள்கை விரும்பப்படும் கொள்கையாக விளங்கி வருகிறது. பற்பல புதிய ஏடுகள் வருகின்றன. \n\nவலைத்தளங்களில் தனித்தமிழ் மணம் பரப்பி வருகிறது. வானொலி தொலைக்காட்சிகளும் தனித்தமிழை எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. இன்று மக்கள் தொலைக்காட்சியும், தமிழோசை நாளிதழும் தனித்தமிழ் வளர்க்கவும் பரவவும் குறிப்பிடத் தக்க பெரும்பணிகளைச் செய்து வருகின்றன.\n\nதனித்தமிழ் மாநாடு.\nபுதுச்சேரியில் தனித்தமிழ்மாநாடு க.தமிழமல்லன் முயற்சியால் 1984இல் நடத்தப்பட்டது அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கதாகும். புதுச்சேரியில் கடைப் பெயர்ப்பலகைகளைத் தமிழில் வைக்கும் உத்தரவைச் செயல்படுத்த வேண்டுமென 2010 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் கோரிக்கை விடுத்தது.\n\nதனித்தமிழ்க் கழகத் தொடக்கப்பள்ளி.\nதனித்தமிழ்க் கழகத் தொடக்கப்பள்ளி ஒன்றும் அங்குத் தொடங்கப் பட்டது. தமிழ்நாட்டில் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னோடியாக விளங்கியது இந்தத் தனித்தமிழ்க் கழகத் தொடக்கப்பள்ளி என்ற உண்மை அறிஞர்கள் கட்டாயம் உணர வேண்டியதாகும்.\n\nநாட்காட்டி.\nஇப்பணிகளில் நாட்காட்டி வெளியீடு ஒரு குறிப்பிடத் தக்க பணியாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இப்பணி தொடர்ந்து வந்து சித்திரை புத்தாண்டு என்னும் வழக்காற்றை மாற்றியிருப்பது தனித்தமிழ் இயக்கத்தின் பெருவெற்றியாகும்.\n\nதமிழ் நாட்காட்டி (விண்டோசு).\nகணிணியில் இதுவரை தமிழ் நாட்காட்டி இல்லை அதனை ஈடுசெய்ய உருவான விண்டாேசு மென்பாெருள் தமிழ் நாட்காட்டி ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18680"}, {"id": [92, 5], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "சிங்களம்.\nசினிமா - திரைப்படம்\nபஸ் - பேருந்து\nடிபன் - சிற்றுண்டி\nடாக்டர் - மருத்துவர்\nஃபேன் - மின் விசிறி\nரேடியோ - வானொலி\nவாட்ச் - கடிகாரம்\nசோப் - வழலைக் கட்டி\nலைட் - விளக்கு\nடிக்கெட் – சீட்டு\n\nஇதையும் பார்க்க.\n- இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி\nசினிமா - திரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45422"}, {"id": [92, 6], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "மட்டக்களப்புப் பேச்சுத் தமிழானது மட்டக்களப்புத் தமிழகத்திற்கு உரியதாயினும் நகர மற்றும் கிராமங்களில் தன்னகத்தே சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றது. கல்வி, அபிவிருத்தி, பிற சமூகத்தினருடனான தொடர்புகள் என்பன இதற்குக் காரணம் எனலாம். முஸ்லிம்கள் சமூகத்தை அண்டிய பிரதேசத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் முஸ்லிம்களின் பேச்சுத் தமிழிலுள்ள சொற்களைக் கொண்டதாகவும், கிராமங்களில் பண்டைய தமிழ்ச் சொற்கள் மாறாமலும், நகரத்திலுள்ள பேச்சு வழக்கில் ஆங்கில சொற்களின் பாவனை அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயங்கள்.\n\nமட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் கிழக்கு மாகாணத்திலுள்ள இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், போர்த்துக்கல் பரங்கியர், கரையோர வேடர்கள் ஆகியோரிடையே பேசப்படுகின்றது. திருகோணமலை பேச்சு வழக்கு யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழை ஒத்துக் காணப்படுகிறது. ஆயினும், திருகோணமலை பேச்சு வழக்கு மட்டக்களப்பு பேச்சு வழக்குடன் நில அமைவு போன்ற காரணங்களினால் நெருங்கிய தொடர்புடையது. கமில் சுவெலபில் என்ற மொழியியலாளரின் கருத்துப்படி மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ், பேசப்படும் எல்லா தமிழ் வழக்குகளிலும் அதிகம் இலக்கியத் தன்மை வாய்ந்ததாகவுள்ளது. இது சில பழைய பண்புகள் பாதுகாக்கின்றது. சில கவர்ச்சியூட்டும் மாறுதல்களை மேம்படுத்துகையில் தமிழின் ஏனைய வழக்குகளைவிட இது உண்மைத் தன்மையான இலக்கிய விதிமுறையைத் தக்க வைத்துள்ளது. அத்துடன் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் சில மிகவும் குறிப்பிட்ட சொற்களஞ்சிய பண்புகளைக் கொண்டு, அதன் ஒலியியல் தனிக்கூறு தொடர்பால் ஏனைய இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகளுடன் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை தனக்கே உரித்தான சில சொற்களையும் கொண்டுள்ளது. அத்துடன், மட்டக்களப்புத் தமிழர்கள் பேசும் தமிழ் வடமொழிக்கலப்பு மிகவும் குறைவாகவுள்ளமை, மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படல் இதன் மற்றுமொரு சிறப்புக் காரணம்.\n\nபெயர்க் காரணம்.\nமட்டக்களப்பு என்பது தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தைக் குறிப்பதாயினும். மட்டக்களப்பு என்பது மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் எல்லையில் அமைந்துள்ள வெருகல் கங்கையிலிருந்து, அம்பாறை மாவட்டத்தின் எல்லையாகிய குமுக்கன் ஆறு வரையுமான பரந்த பகுதி மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டது. எனவே \"மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்\" என்பது தற்போதைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசுவோரின் தமிழ்ப் பேச்சு வழக்காகும்.\n\nஉச்சரிப்பு.\nஎழுத்து.\nமட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் சில எழுத்துகள் மாறி உச்சரிப்புக்குள்ளாகின்றன. அவை தனிச் சொற்களாகவும் பல சொற்களாகவும் மாறி ஒலிக்கின்றன.\n\n‘ன’கரமும், ‘ற’கரமும் தொடர்ந்து வரும் சொற்கள் முறையே ‘ண’கரமும் ‘ட’கரமுமாக உச்சரிக்கப்படுகின்றன.\n\nஐகாரம் உள்ள சொற்கள் அகரமாக ஒலித்தல்:\n\nதகார ஒலி உள்ள சொற்கள் சகரமாகவும் மற்றும் ஐகாரம் எகரமாக ஒலித்தல்:\n\n‘ஏன்’ எனும் விகுதி ‘அன்’ ஆக மாறி மிகுந்து ஒலித்தல்.\n\nழகர ஒலி ளகரமாக ஒலித்தல்.\n\nமெல்லின மெய்யீறு குற்று கரம் ஏற்றல்\n\nஏகார உயிர் ‘ஆ’, ‘ஓ’ என மாறி ஒலித்தல்\n\nஈற்றோசை குறைந்து ஒலித்தல்\n\nஅதிக திரிபுடன்\n\nசொற்கள்.\nசில சொற்கள் குறிலாகவும் நெடிலாகவும் மாறுபட்டு மட்டக்களப்புத் தமிழ் உச்சரிப்பில் ஒலிக்கின்றன. சில திரிபுபட்டும், பழந்தமிழ் தொடர்பு கொண்டும், இலக்கிய ஆட்சி முறைக்கு ஏற்பவும் உச்சரிக்கப்படுகின்றன. அவ்வாறான சில பொதுவழக்காற்றுச் சொற்கள் உதாரணங்களுடன் இங்கே தரப்பட்டுள்ளது.\n\nபழமொழிகள்.\nமட்டக்களப்பு மாநிலத்தில் பாவிக்கப்படும் பழமொழிகளிலும் அப்பிரதேசத்திற்குரிய தமிழ்ப் பேச்சு வழக்கு காணப்படுகின்றது. சில பழமொழிகள் அப்பிரதேசத்திற்கே உரித்தான தனித்துவம் வாய்ந்தவை. உதாரணத்திற்குச் சில பழமொழிகள்:\n\n- ஆர்குத்தியும் அரிசானால் சரி.\n- ஐயர் வீட்டு நாய்க்கு அலியார் வீட்டுச் சோறு.\n- ஓடாவி வீடு ஓட்டை வீடு.\n- காய்ந்த மாடு கம்பில விழுந்தது போல.\n- வேலிக் கட்டைக்குப் பிறந்தாலும் போடிப் பட்டம் குறையாது.\n\nபழந்தமிழ்ச் சொற்கள்.\nகிழக்கிலங்கையின் வரலாறு கி.மு. 5ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து அது சங்க கால தமிழ் நாட்டு மக்களுடன் நெருங்கிய தொடர் கொண்டிருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். அத்தொடர்பானது பேச்சு வழக்கில் தற்போதும் காணப்படுவது சிறப்பம்சம்.\n\nதொல்காப்பியர் காலச் சொற்கள் இன்றும் கிராமப்புற பேச்சு வழக்கில் காணப்படுகிறது. கா, அதர், குடி, மருங்கு, மறுகா, கரப்பு, அரவம், செக்கல், யாமம், கடுவன் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.\n\nஇன்றும் கிராமப்புறங்களில் “கா” அசைச் சொல் மரியாதையாக வயதானவரை அல்லது தமக்கு நெருக்கமானவரை அழைக்கப் பயன்படுகிறது. “என்னகா பாடு?” என்பது ‘எப்படிச் சுகம்?’ என்று வினவ பாவிக்கப்படுகிறது.\n\nதமிழ் நாட்டுடன் தொடர்புபட்ட சொற்கள்.\nஇலங்கையிலுள்ள தமிழ் பேச்சு வழக்குகளுக்கு அப்பால் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் தமிழ் நாட்டின் ஒருசில பேச்சு வழக்குகளால் தாக்கம் பெறுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்துவது மதுரைத் தமிழ் ஆகும். மதுரைப் பேச்சு வழக்கிலுள்ள தனித்துவமான சொற்கள் இங்கேயும் பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சில எடுத்துக்காட்டுகள்:\n\nஉறவுமுறைச் சொற்கள்.\nஈழத்தின் பலவிடங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழ் வழக்கிலுள்ள சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலும் பாரிய மாறுதலற்றுக் காணப்படுகின்றது.\n\nதற்காலத்தில் அப்பாவை \"அப்பா\" என்றும், அம்மாவை \"அம்மா\" என்றும் அழைக்கிறார்கள். அச் சொற்கள் முறையே அப்பு அல்லது ஐயா, ஆச்சி என முன்பு அழைத்தனர்.\n\nபெற்றோரின் பெற்றோரை இன்று அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா, என அழைக்கப்படுகிறார்கள். முன்பு இவர்கள் பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி என அழைக்கப்பட்டனர்.\n\nபெற்றோரின் உடன் பிறந்ததோர் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, சித்தி என தற்போது அழைக்கப்படுகின்றனர். முன்பு இவர்கள் பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, பெரியையா, சின்னையா என அழைக்கப்பட்டனர்.\n\nஅக்காவின் கணவரை அத்தான் என்றும், தங்கையின் கணவரை மச்சான் என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை மச்சாள் அல்லது அண்ணி என்றும், மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும், அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது\n\nமனைவி கணவனை ‘இஞ்சேருங்க' (\"யாழ்ப்பாணம்: 'இஞ்சாருங்கோப்பா\"') என்று அழைத்து வந்தனர். மனைவி கணவனையும், கணவன் மனைவியும் 'அப்பா' என்று அழைக்கும் வழக்கமும் உள்ளது. தற்போது அனேகமாக கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது.\n\nமட்டக்களப்புச் சொல் வேறுபாடு.\nபிறபகுதிகளிலிருந்து மட்டக்களப்புப் பேச்சுத் தமிழை வேறுபடுத்திக் காட்டும் சில சொற்கள் உள்ளன. அச்சொற்களைக் கொண்டே குறிப்பிட்ட நபர் எப்பகுதிப் பேச்சுத் தமிழ் பேசுகிறார் என அடையாளம் கண்டுகொள்ள முடியும். சில சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழுக்கு உரியனவாகவும், சில யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழுக்கு உரியனவாகவும் காணப்படுகின்றன. அப்படியான சொற்கள் சில அட்டவணையில் தரப்பட்டுள்ளன.\n\nஇலக்கணம்.\nதன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள்.\nமட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்களில் பாரிய வேறுபாடுகள் இல்லாதன. யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் காணப்படும் முன்னிலைச் சுட்டுச் சொற்களான உவன், உவள், உது, உவை, உவடம், உங்கை, உந்தா ஆகிய சொற்கள் அற்றவை. இதைக் கொண்டே எப்பகுதி தமிழ் பேசுகின்றனர் என்பதை அடையாளம் காண முடியும்.\n\nதன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் அட்டவணை:\nவேற்றுமை உருபுகள்.\nஇப்பபகுதி பேச்சுத்தமிழில் வேற்றுமை உருபுகள் சேரும்போது எழுத்துத் தமிழிலிருந்து வேறுபடுகிறது. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழை அண்மித்தும் இப்பகுதிக்குரிய ஒலிப்பைப் பெற்று வேறுபட்டுக் காணப்படுகிறது.\n\nஇடம், பால், காலம்.\nஇடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் வேறுபடும் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழுடன் சில வேறுபாடுகளைக் கொண்டு காணப்படுகிறது.\n\nவினைச் சொற்களின் பயன்பாடுகள்.\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் காணப்பட, மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் மூன்று வகையான பேச்சு வகைகள் காணப்படுகின்றன. மரியாதை மிகு பேச்சு வகை, சாதாரண பேச்சு வகை, மரியாதை அற்ற பேச்சு வகை என காணப்படும் இவற்றில், யாழ்ப்பாண வழக்கில் காணப்படும் இடைநிலை பேச்சு வகை இல்லை. ஆனாலும் இந்த இடைநிலை பேச்சு வகை மட்டக்களப்பு வழக்கிலும் தற்போது சிறிதளவு காணப்படுகிறது. வடக்கிற்கும் கிழக்கிற்குமான தொடர்பு இதற்கான காரணமாக இருக்கலாம்.\n\nபலவேளைகளில் மரியாதை மிகு பேச்சு வகையுடம் சாதாரண பேச்சு வகை அல்லது மரியாதை அற்ற பேச்சு என இரு வகையான பேச்சு வகைகள் மாத்திரம் காணப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. மரியாதை மிகு பேச்சு வகையே பாரியளவு பாவனையில் உள்ளது. இவ்வாறு பேசுவது நாகரீகப் பண்பாகக் கருதபப்டுகிறது. ஆயினும் கிராமப்புறங்களில் இதற்கு விதிவிலக்குகளும் உள.\n\nமட்டக்களப்புப் பேச்சுத் வழக்கிற்கும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிற்கும் சிறியளவு வேறுபாடு காணப்படுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்னவெனில், யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் காணப்படும் மாத்திரையளவு மட்டக்களப்புப் பேச்சுத் வழக்கில் குறைந்து ஒலிக்கும்.\nஉதாரணம்:\n\nசுட்டுப்பெயர் சொற்களும் இரண்டு வகையான பேச்சு வழக்கை மாத்திரம் கொண்டுள்ளன.\nபிறமொழிச் சொற்கள்.\nபோத்துக்கேய, டச்சு, ஆங்கில மற்றும் அரபு ஆகிய மொழிகளின் செல்வாக்கு மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் கலந்து காணப்படுகின்றன. போத்துக்கேய, டச்சு, ஆங்கில ஆட்சிகள் இப்பிரதேசங்களில் காணப்பட்மை மற்றும் போத்துக்கேய, அராபிய வாரிசுகள் இப்பிரதேசங்களில் கலந்திருப்பது என்பன இப்பகுதித் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதற்கான முக்கிய காரணம் எனலாம்.\n\nபோத்துக்கேய மொழிச் சொற்கள்.\nபோத்துக்கேய மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.\n\nடச்சு மொழிச் சொற்கள்.\nடச்சு மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.\n\nஆங்கில மொழிச் சொற்கள்.\nஆங்கில மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.\n\nஅரபு மொழிச் சொற்கள்.\nஅரபு மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்கள்.\n\nவேறு மொழிச் சொற்கள்.\nபோத்துக்கேய, டச்சு, ஆங்கில மற்றும் அரபு ஆகிய மொழிகளைத் தவிர பாரசீக மொழி, ஹிந்தி, உருது மொழிகளின் தாக்கமும் உள்ளது. இவை பேச்சுத் தமிழில் மிகக் குறைவாகவே பயன்பாட்டில் உள்ளதாயினும், தமிழ் நாட்டுடன் உள்ள தொடர்கள் இப்பகுதியில் அச்சொற்கள் பற்றிய விளங்கிக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. சில சொற்கள் பின்வருமாறு:\nபாரசீக மொழிச் சொற்கள்\n\nஇந்துஸ்தானி மொழிச் சொற்கள்\n\nஹிந்தி மொழிச் சொற்கள்\n\nசமகாலப் போக்கு.\nபழந்தமிழ்ச் சொற்கள் மற்றும் வடமொழிச் சொற்கள் அரிதாகக் காணப்படுவதற்கு மட்டக்களப்புத் தமிழகம் பிறபகுதி மக்களுடன் தொடர்படாமைதான் காரணங்களில் ஒன்று எனக்கூறப்படுகிறது. உலகமயமாதல் பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கையில் மொழியும் பல தாக்கங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று. இதற்கு மட்டக்களப்புப் பேச்சுத் தமிழும் விலக்கல்ல. இப்பகுதித் தமிழுக்கு உள்ள தனித்துவம் காக்கப்படுவது கிராமங்களிளன்றி நகரங்களிலல்ல.\n\nபேராசிரியர் கமில் சுவெலபில் அவர்களின் மொழியியல் ஆய்வு அறுபதுகளில் வெளியானது. பல தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்பேச்சு வழக்கு புறத்தாக்கங்களுக்கு உள்ளாவதை தவிர்க்கவும் முடியாது. உதாரணமாக; கிராமப்புறங்களில் காணப்படும் “கா”அசைச் சொல் சேர்ந்த பேச்சு (\"என்னகா பாடு?\") இன்று நாகரீகமற்ற ‘கிராமத்துப் பேச்சு’ எனப் பார்க்கப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் எனும் நூலின் சிறப்புரையில் மட்டக்களப்புப் பேச்சு வழக்கின் இன்றைய நிலை பற்றிக் குறிப்பிடுவதனைக் காணலாம். அங்கு இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:\n\nமட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றிய நூல்கள்.\n- மட்டக்களப்புத் தமிழகம்\n- மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களின் அகராதி\n- பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்\n- மட்டக்களப்பு மாநிலப் பழமொழிகள் அகரவரிசை\n- நீரரர் நிகண்டு\n- மட்டக்களப்புச் சொல்வெட்டு\n- மட்டக்களப்புச் சொல்நூல்\n- மட்டக்களப்பு மாநில உபகதைகள்\n\nஇந்நூல்களில் அதிகமானவை ஈழத்துப் பூராடனாரால் எழுதப்பட்டன. இவ்வாசிரியரின் பிறநூல்களிலும் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றிய விடயங்கள் அல்லது அதை அறிந்து கொள்வதற்கான விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக 'மட்டக்களப்பியல்', 'மீன்பாடும் தேன்நாடு', 'மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை' ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம்.\n\n\nவெளி இணைப்புகள்.\n- பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்\n- மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள் சொற்றொடர்களினதும் பழ மொழிகளினதும் அகராதி\n- மட்டக்களப்புத் தமிழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45149"}, {"id": [92, 7], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "பிறப்பு.\nதமிழ்ப் பேராசிரியர் சி. இலக்குவனார் - மலர்க்கொடி இணையர்களின் மகனாக 1946ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 14ஆம் நாள் திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துறை என்னுமிடத்தில் பிறந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் பெயரை இவருக்கு இவர்தம் பெற்றோர் இட்டனர்.\n\nகல்வி.\nமறைமலை தனது தொடக்கக் கல்வியை தன் தந்தையார் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் பெற்றார். அப்பள்ளிகளின் பட்டியல் வருமாறு: \n\nபின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று 1962-1963ஆம் கல்வி ஆண்டில் புகுமுக வகுப்பில் (Pre University Course) தேறினார். அக்கல்லூரியிலேயே தொடர்ந்து பயின்று 1966ஆம் ஆண்டில் விலங்கியல் சிறப்புப் பாடத்தில் அறிவியல் இளவல்(Bachelor of Science) பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பயின்று 1969ஆம் ஆண்டில் கலைமுதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார். \n\nவடமொழியில் பயின்று 1977ஆம் ஆண்டில் பட்டயம் (Diploma in Sanskrit) பெற்றார். \n\nஇக்காலத் தமிழில் சொல்லாக்கம் - ஆட்சித்துறைச் சொற்களில் ஒரு சிறப்பாய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1984ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் (Doctor in Philosophy) பெற்றார். \n\nஎண்மக் காணொளி படைப்பாக்கத்தில் (Diploma in Digital Video Production) 2006ஆம் ஆண்டில் பட்டயம் பெற்றார்.\n\nபணி.\nகுடியாத்தம் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களிலுள்ள அரசுக் கலைக் கல்லூரிகளில் 4 - செப்டம்பர் - 1969ஆம் நாள் முதல் ஐந்தாண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். சூன் 1974 முதல் 31 - மே - 2005 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறை விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இடையில் 1997-98 ஆம் கல்வியாண்டில் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார். \nகுடும்பம்.\nஉடன்பிறந்தோர்.\nதிருவேலன், தொல்காப்பியன் என்னும் திருவேங்கடம், திருவள்ளுவன், முனைவர் மதியழகி, நல்லபெருமாள், செல்வமணி, நாகவல்லி, அங்கயற்கண்ணி, அருட்செல்வி, அம்பலவாணன் ஆகிய பதின்மரும் பேராசிரியர் மறைமலைக்கு உடன்பிறந்தவர்கள். \n\nமனைவி.\nபொருளாதாரப் பேராசிரியரான க. சுபத்ரா இவர்தம் வாழ்க்கைத் துணைவர். \n\nமகள்.\nமுனைவர் நீலமலர் செந்தில்குமார் இவர்தம் மகள் ஆவார்.\n\nஇதழாசிரியர்.\nபேராசிரியர் சி. இலக்குவனார் நடத்திய குறள்நெறி இதழின் பொறுப்பாசிரியராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்தார். தற்பொழுது செம்மொழிச் சுடர் என்னும் மின்னிதழின் ஆசிரியராகத் திகழ்கிறார்.\n\nசொற்பொழிவாளர்.\nஉலகத் தமிழ் மாநாடுகள் உட்பட பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைச் சொற்பொழிவாற்றி உள்ளார். தற்பொழுது சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கும் இளம் கிறித்துவ ஆடவர் ஆணையத்தின் (Y.M.C.A) பொறுப்பில் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் இலக்கிய அமைப்பின் வழியாக வாழும் கவிஞர்களின் படைப்புகளைப் பற்றிய திறனாய்வுச் சொற்பொழிவை திங்கள்தோறும் 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். \n\nசென்றுள்ள நாடுகள்.\nபேராசிரியர் தமிழ்ப்பணி ஆற்றுவதற்காக அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சப்பான், மோரிசியசு, ஆத்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.\n\nபுகழுரைகள்.\n- சிந்திக்கும் திறமும் சீர்திருத்தத் திருவும் கொண்டு நுண்ணிய நூல்களை ஆராய்ந்து நுழைபுலத்தோடு தான் எண்ணியவாறு எழுதும் திறர்தேர்திறம் டாக்டர் மறைமலைக்குக் கைவந்த கலையாக அமைகிறது - டாக்டர் ஒளவை து. நடராசன்\n\n- அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார். – இளவல்\n\nவெளி இணைப்புகள்.\n- சிலம்பொலி செல்லப்பனார் வலைப்பூ\n- மறைமலை இலக்குவனாரின் முகநூல்\n- செம்மொழிச்சுடர் மின்னிதழ்\n- செம்மொழிச்சுடர் வலைப்பூ\n- பேராசிரியர் மறைமலை இலக்குவனாரின் மின்நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49813"}, {"id": [92, 8], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "கா. சிவத்தம்பி அவர்கள் கட்டுரை () \"பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம்\" என்றும், \"விவாதித்து விபரிப்பதே\" அதன் பண்பு என்றும் குறிப்பிடுகின்றார். க. சொக்கலிங்கம் அவர்கள் \"ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை\" என்கிறார். இவர்கள் கருத்துக்கேற்பவே கட்டுரை தர்க்க வெளிப்பாட்டிற்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகின்றது.\n\nகட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை என்று க. சொக்கலிங்கம் \"கட்டுரை கோவை\" என்ற நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் \"தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளை சுட்டுதல்\" (வி. செல்வநாயகம்) போன்ற பண்புகள் பேணப்பட வேண்டும். \n\nகட்டுரை வகைகள்.\nகட்டுரைகளை நடை மற்றும் நோக்கம் ரீதியாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.\n\n- தர்க்கக் கட்டுரை (Argumentative Essay)\n- செய்திக் கட்டுரை (Article)\n- விபரணக் கட்டுரை (Descriptive Essay)\n- பகுத்தாய்வுக் கட்டுரை (Analytical Essay)\n- செயல்முறை விளக்கக் கட்டுரை (Process Analysis Essay)\n- ஒத்தன்மை விளக்கக் கட்டுரை (Analogy Based Essay)\n- எடுத்துரைத்தல் கட்டுரை (Narrative Essay)\n- வகைப்படுத்தல் கட்டுரை (Classification Essay)\n- ஒப்பீட்டு கட்டுரை (Comparison and Contrast Essay)\n- புனைவுக் கட்டுரை (fictional essay)\nஆயினும், \"ஆங்கிலத்தில் \"essay, article, feature writing\" என நுண்ணியதாக வேறுபடுத்துவனவற்றைத் தமிழில் இன்னும் வேறுபடுத்திச் சுட்டுவதில்லை\" என்று கா. சிவத்தம்பி சுட்டிகாட்டுகின்ற்றார். \n\nபொதுவாக தர்க்க கட்டுரைகளே தமிழில் முக்கியம் பெறுகின்றன. தர்க்க கட்டுரைகள் தனது வாதங்களை (premises) முன் வைத்து, வாதங்களால் நிலைநிறுத்ப்படும் முடிவுகளுக்கு (conclusions) இட்டு செல்லும். ஒரு செய்தி கட்டுரை (article) செய்தி பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளான 'என்ன? எங்கே? எப்பொழுது? ஏன்? யார்?' என்பவற்றிற்க்கு உடனடியாக பதில் தர முயலும். விஞ்ஞான விடயங்களை பகிர முனையும் ஆய்வு கட்டுரைகள் விபரண, தர்க்க, செயல்முறை நடைகளை தகுந்தவாறு பயன்படுத்தி விடயங்களை முன்நிறுத்தும்.\n\nகட்டுரையின் நடை.\nகா. சிவத்தம்பி அவர்கள் \"நடை\" பின்வரும் கூறுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது என்கிறார்.\n1. சொல் தெரிவு\n2. சொல்லும் திறன், உத்தி\n3. அணிகள் (சொல் அணிகள்)\n4. வாக்கியங்கள் அளவு, அமைவு முறைமை\n\nமேலும், \"நடை என்பது கவிதையோ, உரையோ கையாளப்படும் முறைமை பற்றியதாகும்\", அது \"எழுதுபவர்களின் ஆளுமையோடு தொடர்புடையது\" என்கிறார்.\n\nபேச்சு தமிழ் நடை எதிர் கட்டுரைத் தமிழ் நடை.\nபேச்சு தமிழுக்கும் உரைநடை (கட்டுரை) தமிழுக்கும் வித்தியாசம் உண்டு. பேச்சு தமிழ் பாமரர் தன்மை (\"lowstatus\") உடையதாகவும், கட்டுரை தமிழ் பண்டித தன்மை (\"high status\") உடையதாகவும் கருதுவோரும் உளர். கட்டுரைக்கு என்றும் கருத்துச் சொறிவு, தெளிவு முக்கியம். வாசகரின் நேரத்தை வீணாக்காமல் இருக்க சீரமைக்ப்பட்ட (edited), ஒழுங்கமைக்ப்பட்ட (organized), கட்டமைப்பு (structure) கட்டுரைக்கு அவசியம். ஆகையால், பேச்சு தமிழ் போல எழுத வேண்டும் என்ற கருத்து நடைமுறையில் இல்லை. இருப்பினும், பேச்சு தமிழில் உள்ள எளிய சொற்களை உபயோகபடுத்தல் மூலம் அதன் எளிமையையும், பேச்சு தமிழில் உள்ள வேகத்தையும் கட்டுரை பெற்று கொள்ளும்.\n\nபிரதேச தமிழ் நடை எதிர் கட்டுரைத் தமிழ் நடை.\nதமிழ் ஒலி சார்ந்த மொழி. அதுவே அதற்குப் பலமும் பலவீனமும். ஒவ்வொரு பிரதேசத் தமிழர்களினதும் உச்சரிப்பு, நடை சற்று வேறுபடும். ஆகையால், பிரதேச மொழி நடையில் எழுதும் பொழுது, ஒரு சொல் பல வடிவங்களைப் (spelling) பெறுகின்றது. அது பரிச்சியம் அற்ற வாசகர்களைக் குழப்பி விடுகின்றது. இலக்கிய நயத்திற்காகக் கதைகளிலோ கவிதைகளிலோ பிரதேச தமிழ் நடையைப் பயன்படுத்தினாலும், தகவல்களைத் தரும் கட்டுரைகளில் சீரிய கட்டுரைத் தமிழ் நடையைப் பயன்படுத்துவதே பன்முகத் தமிழரும் புரிந்து கொள்ள உதவும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- - விக்கிபீடியாவில் உள்ள சிறந்த கட்டுரைகளின் பட்டியல்.\n\nஆதாரங்கள்.\n- வி. செல்வநாயகம். \"உரைநடை வரலாறு.\"\n- க.சொக்கலிங்கம். \"கட்டுரை கோவை.\"\n\nவெளி இணைப்புகள்.\n- சிறப்பு கட்டுரைகள்  தினமலர்\n- கட்டுரைத் தமிழ் நடை\n- கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம் - ஜெயமோகன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8403"}, {"id": [92, 9], "question": "மறைமலை அடிகளாரின் மகள் <Query> அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.", "document": "விளம்பரங்கள்.\nவிளம்பரங்களுக்கு ஏற்ற சிறந்த தகவல் தொடர்புச் சாதனமாகத் தொலைக்காட்சி விளங்குகிறது. இது மக்களின் கண்ணையும் கருத்தையும் ஒரே நேரத்தில் கவருகிற தன்மை உடையது. அச்சு வடிவில் வெளிவரும் நாளிதழ், பத்திரிக்கை போல் எழுத்து வடிவம் பெற்றுள்ளது; வானொலி போல ஒலி வடிவம் பெற்றுள்ளது; இவை தவிர நகரும் தன்மை வாய்ந்த வண்ணக் கலவையில் விளம்பர நிறுவனம் என்னும் கற்பனைத் தொழிற்சாலையாகத் திகழ்கின்றது; நாளும் புதுப்புது வடிவங்களில் விளம்பரங்கள் ஒலி/ஒளிபரப்பாகின்றன. \n\nவிளம்பரங்களில் பிறமொழித் தாக்கம்.\nஇது வரி, ஒலி வடிவம் என இரு நிலைகளில் அமைகின்றது. \n\nவரிவடிவம்.\n- (A.R.R.) சுகந்த பாக்கு\n- (V.G.P.) தங்கக் கடற்கரை\n\nஇதில் தமிழ் மற்றும் பிறமொழி (ஆங்கிலம்) வரிவடிவம் காணப்படுகின்றது. \n\nஒலி வடிவம்.\nஒலி வடிவத் தாக்கம் என்பது ஒரு மொழியின் எழுத்துக்கள் அம்மொழியின் வரிவடிவில் அமையாது வேறு ஒரு மொழியின் ஒலி வடிவில் அமைவதாகும். இந்த ஒலி வடிவத் தாக்குதலை மூன்று வகையாக வகைப்படுத்தலாம். \n\nஒலிபெயர்ப்புச் சொல்.\n- லக்மே\n- டாய்லட்\n- மேக்கப்\n- க்யூ\n\nவேற்றொலிப்புச் சொல்.\n- ஃபேர் அன்ட் லவ்லி\n- ஹாஜிமூஸா\n- ஹார்லிக்ஸ்\n- ஜீவகளை\n- ஷவர் டூ ஷவர்\n\nவேற்றொலிச் சொல்.\n- ஸீல்ட்\n- ஹாஜி\n\nவிளம்பர நகலில் தாக்குரவு.\nபிறமொழித் (தாக்கம்) தாக்குரவு என்பது விளம்பர ஆசிரியரின் நேரடி உரை முறைகளிலும் கதை மாந்தர்களின் மறைமுக உரை முறைகளிலும் நிகழ்கின்றன. \n- புதிய ரீஃபில் பேக்\n- விசேஷ காலச் சலுகை\n- ஃபோர்ஹென்ஸ் டபுள் ஆக் ஷன், டூத் பிரஷ்\n\n- \"பெ.கு.1\" : மாஸ்கிட்டோ மேட் கொடுங்க\n- \"பெ.கு.2\" : ஜெட் மஸ்கிட்டோ மேட்னு சொல்லு இது பவர்புல்லு\n- \"பெ.கு.1\" : ஜெட் பவர் புல்லா?\n\n- \"கடைக்காரர்\" : ஆமா! அலுமினியம் காயில் பேக்கில் இதோ பவர் பூரா பாதுகாப்பா இருக்கு. சைஸ் ஸ்டாண்டர்ட்.\n\nகதைமாந்தர் உரை இது. விளம்பர ஆசிரியரின் மறைமுக உரையில் நிகழ்ந்த தாக்குரவாகும்.\n\nநால்வகைச் சொற்களின் தாக்குரவு.\nபெயர், வினை, இடை, உரி என்னும் நால்வகைச் சொற்களிலும் இத்தகைய தாக்குரவுகள் அமைந்துள்ளன. \n\nபெயர் சொற்கள்.\nவணிகப் பெயர், வணிகக் குறியீட்டுப் பெயர்\n\nவணிக நிறுவனப் பெயர்.\n- பிராக்டர் அண்ட் கேம்பிள் லிமிடெட்\n- ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்\n\nவணிக குறியீட்டுப் பெயர்.\n- டி.வி.எஸ். அரிஸ்ட்ரோ கிராட்\n- வி.ஐ.பி., பாட்டா\n\nவினைச்சொற்கள்.\n- காம்ப்ளான் ஜீரணிக்க எளியது\n- துணிகளைப் பிரகாசிக்கச் செய்கிறது\n\nஇடைச்சொல்.\n- நடராஜ் அன் கோ\n- வசந்த் அன் கோ\n\n\"அன்\" என்பது மற்றும் என்பதற்கு உரிய பிறமொழிச் சொல்லாகும். இது இடைச்சொல் வகையைச் சாரும்.\n\nஉரிச்சொல்.\n- சூப்பர்\n- அல்ட்ரா\n- அல்டிமேட்\n\nமேலே குறிப்பிடப்பட்டுள்ளச் சொற்கள் மிகுதியை உணர்த்தும் உரிச்சொற்களாகும்.\n\nவிளம்பரத்தில் பிறமொழிகள்.\nவிளம்பரப்படுத்தப்படும் பொருட்கள் வெவ்வேறு இடங்ககளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அந்த அந்தப் பகுதி மக்கள் பேசும் மொழிகள் அந்த விளம்பரப் பொருள்களோடு பொருந்தி அமைகின்றன. இதனால் பொது மொழியினின்று விளம்பர மொழியில் பிற மொழிக் கலப்பு மிகுதியாக இன்பம் பெறுகின்றது.\n\nபிற மொழிகள்.\nநவீன உலகில் உலகமெங்கும் பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒரே இடத்தில் குழுமியுள்ளனர். அவர்களது மொழியும் பண்பாடும் கலாச்சாரமும் பரவிக் கலந்துள்ளன. தொலைக்காட்சி விளம்பரத்தில் ஆங்கிலம், வட மொழி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுக்கீசியம், உருது, பாரசீகம், இந்துஸ்தான், மராத்தி, மலாய், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளின் தாக்கம் உள்ளன. \n\nஒலிமாற்றங்கள்.\nபிறமொழிச் சொற்கள் தமிழில் எழுதப்படும்போது ஒரு நெறித்தான முறை பின்பற்றப்படுவதில்லை. அவ்வெழுத்து முறைகளில் பல்வேறு வகையினான ஒலி மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த ஒலி மாற்றங்களாவன:\n\nஉயிர் உறழ்ச்சி; மெய் உறழ்ச்சி; மெய்யிரட்டிப்பு; மெய் மிகுப்பு; முதனிலை உயிர் இணைப்பு; இடைநிலை; ஈற்றுநிலை; ஒலி வார்ப்பு; முன்னொட்டுப் புணர்ப்புப் என்பனவாம்.\n\nஉயிர் உறழ்ச்சி.\nஉயிர் உறழ்ச்சியாக உயிர் எழுத்துக்கள் மாறி நிற்கும் நிலைமையாகும். \n- கேமரா - காமரா (ஏ, ஆ)\n- பாட்டரி - பேட்டரி (ஆ, ஏ)\n- நாகரிகம் - நாகரீகம் (இ, ஈ)\n- கிலோமீட்டர் - கிலோமீட்டர் (ஓ, ஆ)\n- விட்டமின் - வைட்டமின் (இ, ஐ)\n\nமெய்யொலி உறழ்ச்சி.\nமெய்யொலித் திரிபானது மெய் எழுத்துக்கள் திரிந்து அமைவதாகும்.\n- டோஷிபா - தோஷிபா (ட், த்)\n- வர்ணம் - வண்ணம் (ர், ண்)\n- கர்நாடகம் - கர்னாடக்கா (ந், ன்)\n- சைக்கிள் - சைக்கில் (ள், ல்)\n- ஸுப்பர் - சூப்பர் (ஸ், ச்)\n- ஷர்ட்டிங் - சர்ட்டிங் (ஷ், ச்)\n\nமெய்யிரட்டிப்பு.\nமெய் எழுத்துக்கள் இனமாக இரட்டித்து நிற்றல் ஆகும். \n\n- டேப்ரிக்கார்டர் - டேப்ரிக்கார்டர் (க்-க்க்)\n- காபி - காப்பி (ப் - ப்ப்)\n\nமெய்மிகுப்பு.\nஓர் எழுத்தே இரட்டித்தல் இரட்டிப்பு எனப்படும். வேறெழுத்து அமைதல் மெய்மிகுப்பு எனப்படும். \n\n- ஆண்டிஸெப்டிக் - ஆன்ட்டிஸெப்டிக் (ண் - ன்ட்)\n- ஸான்விச்சு - சாண்ட் விச்சு (ன் - ண்ட்)\n- மின்டி - மின்ட்டி (ன் - ன்ட்)\n\nமுதனிலை உயிர்த்துணை இணைப்பு.\nமுதனிலை உயிர்த்துணை இணைப்பாவது மொழிக்கு முதலில் அமையும். மெய் எழுத்துக்களின் மேல் உயிர் எழுத்துக்கள் ஏறியமர்ந்து வழங்கும் நிலையாகும். \n\n- முதனிலையில் உள்ள மெய்க்கு அடுத்து விளங்கும் மெய்யின் மேல் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஔ - காரங்கள் ஏதேனும் ஒன்று ஏறியிருப்பினும் முதனிலையில் உள்ள மெய்யின் மேல் இகரம் உயிர்த் துணையாய் இணைந்து அமைகின்றது.\n\n- உ, ஊ, ஒ, ஓ ஏறியிருப்பின் முதனிலை மெய்யின் மேல் உகாரம் புணர்ந்தமைகின்றது.\n\n- முதனிலை மெய்க்குப் பின் அமையும் மெய், வகாரமாகவோ மகாரமாகவோ அமைந்து அவற்றின் மேல் எவ்வுயிர் புணர்ந்தமையினும் முதனிலை மெய்யின் மேல் உகரம் அமையும்.\n\nஉதாரணங்கள்:\n- ப்ளேயர் - பிளேயர் முதனிலை மெய் “ப்“ இதனை அடுத்து விளங்கும் மெய் “ள்“ மீது ஏகாரம் ஏறி வருகிறது (ள ஏ ளே) எனவே முதனிலை மெய்யின் மேல் இகரம் உயிர்த்துணையாய் இணைந்தமைகின்றது.\n\n- ப்ரோமைட் - புரோமைட்\nமுதனிலையாய் உள்ள மெய் “ப்“ இதற்கு அடுத்து விளங்கும்\n\nமெய்யின் மெல் உகரம் (ர் ஓ ரோ) ஏறியிருப்பதனால் முதனிலை மெய்யின் மேல் உகரம் புணர்ந்தமைகின்றது. \n\n- ஸ்வீட்ச் - சுவிட்ச்\n\nமுதனிலையாய் உள்ள மெய் “ஸ்“ இதற்கு அடுத்து விளங்கும் மெய்யின் மேல் (வ் இ வி) எவ்வுயிர் புணர்ந்தமையாமை முதனிலை மெய்யின் மேல் உகரம் அமையும்.\n\nஇடைநிலை உயிர்த் துணை இணைப்பு.\nமொழிக்கு இடையில் அமையும் மெய்யெழுத்துக்களின் மேல் உயிர் எழுத்துக்கள் ஏறியமர்ந்து வழங்கும் நிலையாகும். முதனிலை மெய்களுக்குக் கூறிய விதிகளே இதற்கும் பொருந்தும்.\n\n- அசெம்ப்ளி - அசெம்பிளி\n\nஈற்று நிலை உயிர்த்துணை இயைபு.\nமொழிக்கு இறுதியில் உள்ள மெய்யின் மேல் உள்ள எழுத்து ஏறியமர்ந்து வழங்கும் நிலை ஈற்று நிலை உயிர்த்துணை இணைப்பாக உகரம் மட்டில் அமைகின்றது.\n\n- பாங்க் - பாங்கு\n- பல்ப் - பல்பு\n- பட்டாஸ் - பட்டாசு\n\nஒலிபெயர்ப்பு.\nஒலிபெயர்ப்பாவது முன்பு ஓர் எழுத்தின் ஒலிக்கு வழங்கி வந்த ஒரு வாி வடிவினுக்குப் புதிதாக ஒரு மாற்றம் செய்து எழுதி வழங்குவது ஆகும். இது பெரும்பாலும் ஔகாரத்திற்கு அமைகின்றது.\n\n- பௌடர் - பவுடர்\n- பௌ - பவு\n\nமுன்னொட்டு இணைப்பு.\nமொழிக்கு முதலாக என்ற விலக்கப்பட்ட உயிர்மெய் எழுத்துக்களின் முன்னர் ஒலித்துணை கருதி, உயிர் எழுத்துக்களை உடன் புணர்த்தல் முன்னொட்டு இணைப்பாகும். \n\n- லாபம் - இலாபம்\n\nமொழி முதலாகவென அமைந்த லகரத்தின் முன்னர் ஒலித்துணை வேண்டி இகரம் புணர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைவன முன்னொட்டுகளாகும்.\n\nஉறழ்ச்சி நிலைக்கான காரணங்கள்.\nவிளம்பரத் தமிழில் ஒரே முறையான எழுதுமுறை அமையாமைக்கு நான்கு காரணங்கள் உள்ளன: இருவகை ஒலிப்புப் பாங்கு நிலை; கால வளர்ச்சி நிலை; ஒலி நுணுக்க நிலை; ஒலிப்பு எளிமையாக்க நிலை. \n\nஇருவகை ஒலிப்புப் பாங்கு நிலை.\nஅதாவது இருவேறு வகைகளில் ஒலிப்பதற்கு ஏற்றவாறு மொழியமைந்திருக்கும் நிலையாகும். \n\n- பாட்டாரி\n\nஎன்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள “ப“ என்னும் எழுத்து அகரமாகவும், எகரமாகவும், ஒலிக்க இடம் தருகின்றது. எனவே, பாட்டாரி, பேட்டாரி எனச் சொற்கள் உறழ்ந்தமைகின்றன.\n\nகால வளர்ச்சி நிலை.\nகாலத்திற்கு ஏற்ப மொழியின் ஒலிகள் திரிந்தமையும் நிலையாகும். வைட்டமின் எனக் கூறி வந்ததை இன்ற அமெரிக்க ஒலிப்பு முறையை ஒட்டி விட்டமின் என ஒலிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் வைட்டமின் என்னும் உறழ்ச்சி நிலை உருவாகிறது. \n\nஒலி நுணுக்க நிலை.\nசொல்லின் ஒலிகளை நுணுக்கமாக உணர்ந்து தெளிவாகவும் அழுத்தமாகவும் உணர்த்துவதாகும். \n\nடேப்ரிக்கார்டர் என்னும் சொல்லில் உள்ள “ரி“ யும் “கா“ வும் ரிக்கார்டர் என்று ஒலிக்கப்படுகின்றன. இச்சொல்லில் உள்ள ரகர இகரத்தின் பின் வரும் ககர ஒற்று இரட்டிக்கும்போது ஒலித்தெளிவு கிடைக்கிறது. \n\n- ரிகார்டர் - ரிக்கார்டர்\n\n- மின்டி- மின்ட்டி (ஒலி அழுத்தம் பெறுதல்)\n\nஒலிப்பு எளிமையாக்க நிலை.\nஒலிப்பதற்கு எளிமையாக அமையுமாறு ஒலிகளை ஒலிபெயர்த்தமைக்கும் நிலையாகும். \n- ஸுப்பர் என்பது எளிமை கருதி சூப்பர் என்ற ஒலிக்கப்படுகின்றது.\n\nதாக்குரவுக்கான காரணங்கள்.\nவிளம்பரங்களில் பிறமொழித் தாக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. \n\nதகவல் தொடர்புச் சாதனங்கள்.\nதகவல் தொடர்புச் சாதனங்களில் நாள்தோறும் வெளிவருகின்ற ஒலி ஒளி பரப்புகின்ற செய்திகள், நிகழ்ச்சிகளில் பிறமொழி கலந்த தமிழ் வந்த வண்ணம் உள்ளன. இதே தமிழ் விளம்பரங்களிலும் கலந்துள்ளன. இதனால் பிறமொழிக் கலப்புத் தாக்கம் விளம்பர மொழியிலும் ஊடுருவ ஒரு காரணமாகின்றது. \n\nகலைச்சொல் இல்லாமை.\nஇன்றைய அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தமிழ் வளர்ச்சியடையவில்லை. பல்வேறு பொருள்களுக்குரிய கலைச்சொற்கள் தமிழில் விரைவாகத் தோன்றவில்லை. எனவே பிற மொழித்தாக்கம் கால வளர்ச்சி காரணமாக அமைந்துள்ளது. \n\nஉதாரணங்கள்:\n- ஆண்டெனா (அலைவாங்கி)\n- பூஸ்டர் (உந்துகலன்)\n- ஸ்டெபலைசர் (நிலைப்படுத்தி)\n- ஆட்டோ (தானி)\n- ஸ்டார் (நட்சத்திரம்)\n- எங்கார்ட்\n- ஆங்குலர் (கோண வடிவ)\n- கண்டிஷனர் (திருத்தி)\n\nபொதுக் குறியீட்டு நிலைபேறாக்கம்.\nஅறிவியல், கணிதம் போன்ற துறைகளுக்குரிய பொதுக் குறியீட்டுக் கலைச்சொற்கள் அனைத்து மொழிகளிலும் ஒன்றபோல் அமைத்து வழங்கப்படுகின்றன. இந்த முறையும் பிறமொழித் தாக்குரவுக்குக் காரணமாக அமைகின்றது. \n\n- விட்டமின்கள் ஏ, பி, சி, டி, ஈ, கே\n- விட்டமின்கள் பி6, பி12\n- ஆல்ஃபா, பீட்டா, காமா\n\nவிட்டமின்கள், ஆல்ஃபா பீட்டா காமா போன்றவை பொதுக் குறியீடுகள். பொதுமை கருதி விளம்பரத்தில் இவை அப்படியே எடுத்தாளப்படுகின்றன. மொழித்தாக்குரவு ஏற்பட இதுவும் காரணமாகின்றது. \n\nமொழிபெயர்ப்பு.\nபிற மொழி விளம்பரங்களை தூய தமிழில் தர வேண்டும் என்ற எண்ணமும் தமிழ்மொழிப் புலமையும் விளம்பர ஆசிரியர்களுக்குத் குறைவாக உள்ளது பிறமொழித் தாக்குரவிற்குக் காரணமாகின்றது. \n\nநுகர்வோர் முன்னிலை.\nவிளம்பர ஆசிரியர் விளம்பரங்களை எழுதும்போது விளம்பரம் எத்தகைய நுகர்வோரைச் சென்று அடைய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு, அத்தகைய நுகர்வோரை முன்னிலைப்படுத்தி அவர்முன் பேசுவது போல் விளம்பர நகலை அமைப்பர். எழுதப்படும் மொழியிலும், பேசப்படும் மொழியிலும் பிறமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலப்பது இயற்கை. விளம்பரதாரர், நுகர்வோர் ஆகியோர் நேரடியாகப் பேசுவது போல் பல விளம்பரங்கள் அமைகின்றன. உதாரணம்: விஸ்பர் விளம்பரம் \n\nவிஸ்பர் பெண்.\n\"ஒரு பெண்ணுக்கு வேண்டிய ஒரு நல்ல பொருள் கடைசியா எனக்குக் கிடைச்சிருக்கு. ஒரு புதிய நாப்கின் விஸ்பர் , விஸ்பர்னா ட்ரைவீல்னு சொல்ற உறை இருக்கு. இந்த உறை தண்ணீரை நாப்கின்குள் இழுத்துக் கொண்டு மேல்பரப்புக்கு வந்திடாமத் தடுக்குது. அதனால் மேல்பாகம் அதிக சுத்தமாகவும், அதிக உலர்ந்த தன்மையோடவும் இருக்கு. இப்பதான் நாப்பின் மாத்தினதுப் போல் தோணுது. புதிய விஸ்பர் சுத்தமான உலர்ந்த தன்மைக்கு.\" விளம்பர ஆசிரியர் நேருக்கு நேர் பேசுவது போல் அமைகின்ற இத்தகை விளம்பரங்களிலும் பிறமொழிக் கலப்பு அதிகம் ஏற்பட வாய்பபுள்ளது. \n\nஅன்றாடம் பேசும் மொழி.\nவிளம்பரச் செய்தியானது விளம்பரதாரரிடமிருந்து யாரைச் சென்றடைய வேண்டுமோ, அவர்களுக்கப் புரியும் வகையில், புரியும் மொழியில் எழுதப்பட வேண்டும். \n\n- சிறுவன்: பாபா பிளாக் ஷீப், ஹாவ் யூ என் பேங்க்\n- சிறுமி: எஸ் ஸார் எஸ் ஸார், எம்.சி.சி. பேங்க்\n- ஆண் பி. குரல்: குழந்தைகள்சேமிப்பதற்கு 10% வட்டி தருகிறது எம்.சி.சி.பேங்க்\n\nஇந்த விளம்பரத்தில் சிறுவர் சிறுமியர் பாடப்பகுதியில் இடம் பெற்ற பாடலின் வாரிகளைக் கொண்டே விளம்பரம் அமைந்துள்ளது. சிறுவர்களுக்கு மொழி அறிவு குறைவு. தமிழ் வியம்பரங்களில் பிறமொழித் தாக்கம் ஏற்பட நுகர்வோராகிய கதைமாந்தர்தம் மொழி வழக்கமும் ஒரு காரணமாக அமைகின்றன. \n\nபிறமொழிக் கவர்ச்சி.\nஒரு மொழியின் ஒலிமரபு நிலைக்குமாறுபட்டனவாய் அமையும் சொற்கள் படித்தறிவதற்கு, காண்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும். கவர்தல் பண்பு கருதியும் பிறமொழியில் புகுந்துவிட வாய்ப்புள்ளது.\n\nமொழிக்கு அப்பாற்பட்ட நிலை.\nஎந்த ஒரு மொழியில் விளம்பரம் உருவாக்கப்பட்டாலும் அது அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதனை மனதிற்கொண்டு சில உத்தி முறைகளைக் கையாண்டு விளம்பரதாரர்கள் தயாரிக்கின்றனர். இந்தியாவில் ஆங்கிலமும், இந்தியும் பொதுமொழியாகும். ஆங்கிலம் அனைவரும் தெரிந்த பொதுமொழியாக இருப்பதனால் வட்டாரமொழி அனைத்திலுமே ஆங்கிலம் உட்புகுந்து விடுகின்றது. \n\nஇத்தகைய விளம்பரம், அந்த மாநில மொழி மட்டுமே அறிந்தவராலும் ஆங்கிலம் மட்டும் அறிந்தவராலும் மாநில மொழி மற்றும் ஆங்கில மொழி அறிந்தவராலும் புரிந்து கொள்ள முடியும். பலரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பிறமொழிக் கலப்பு ஏற்பட்டுள்ளது.\n\nசட்டம் இல்லாமை.\nவிளம்பர நெறிமுறைகள் என்ற ஒவ்வொரு தகவல்தொடர்புச் சாதனத்திற்கும் வரையறைகள் உண்டு. அதிலும் ஒவ்வொரு சாதனத்திலும் ஒவ்வொரு பொருளுக்கும் வரையறைகள் உள்ளன. \n\nமது மற்றும் சிகரெட் விளம்பரத்தின் கீழ் அது குறித்த சட்டக் கட்டளை விதிகள் அவசியம் பொறிக்கப்பட வேண்டுமென்ற நெறிமுறை உள்ளது. தமிழ்மொழி விளம்பரங்களில் அயல்மொழிச் சொற்கள் கூடாது என்பன போன்ற சட்ட நெறிமுறைகள் எதுவும் இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54315"}]
[{"id": [93, 0], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று, இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் \"உசுஉசு \" என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள். அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே \"பின்னோக்கியும்\" நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது. ஓசனிச்சிட்டுகள் அந்தரத்தில் ஓரிடத்திலேயே நின்று பறப்பதற்கு \"ஞாற்சி\" (அல்லது \"நாற்சி\") என்று பெயர். இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச் சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.\n\nதோற்றம்.\nசிறிய பறவைகளாகிய ஓசனிச்சிட்டுகளுக்கு நீளமான மெல்லிய, குத்தூசி போன்ற அலகுகள் உள்ளன. நீளமான மெல்லிய அலகுகள் இருப்பது இப்பறவை இனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இப்பறவையின் பிளவுபட்ட இரட்டை நாக்கு அலகுகளுக்கு வெளியேயும் நீண்டு பூவின் அடியே இருந்து பூந்தேன் உண்ண வசதியாக படிவளர்ச்சி அடைந்துள்ளது. நாக்கு, குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக அமைந்துள்ளது. ஓசனிச்சிட்டுகளின் கீழ் அலகு (கீழ்த்தாடை) பூச்சிகளைப் பிடிக்க வசதியாக விரிந்து கொடுக்கக்கூடியது.\n\nஓசனிச்சிட்டுகள் பறவை இனத்திலேயே மிக அதிக வகைகள் கொண்ட ஒரு பேரினமாகும். இதில் உள்ள 320 இனங்களில் \"சுண்டு ஓசனிச்சிட்டு\" மிகச் சிறியது; ஓசனிச்சிட்டுகளுள் மிகப் பெரியது \"பட்டகோன கிகா\" (Patagona gigas) என்னும் அறிவியல் பெயர் கொண்ட \"பேரோசனிச்சிட்டு\" ஆகும். இந்த பேரோசனிச்சிட்டு 18-20 கிராம் எடையும் ஏறத்தாழ 21-22 செ.மீ நீளமும் கொண்டது. இவ்வகை தென் அமெரிக்காவின் ஆண்டீய மலைத்தொடர்ப் பகுதிகளில் ஈக்வெடோர் முதல் தெற்கே சிலி, அர்கெந்தீனா நாடுகள் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன.\n\nபெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள், வெகுவாக மாறுதலாக இருக்கும், ஈருருப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது, ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.\n\nஓசனிச்சிட்டுகளில் ஒரு வகையாகிய தேனி ஓசனிச்சிட்டு, அதனது சிறிதான உடல் அமைப்பின் காரணமாக, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 5 சென்டிமீட்டர் நீளத்தையும், சுமார் 2 கிராம் எடையையும் கொண்ட இந்த ஓசனிச்சிட்டு, பறவைகளிடையே மிகவும் சிறிதான பறவை எனும் சாதனையைப் படைத்துள்ளது. கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை, இப்பகுப்பில் மட்டுமின்றி மேலும் உலகின் சிறிதான முட்டையை இடும் விலங்கு என்கின்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.\n\nஉணவு.\nஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் இனியம் (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும், பறவைகளுக்குத் தேவையான புரதச் சத்து, அமினோக் காடிகள், உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்), கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பரவலாக நாடும் பூச்செடிகளில் சில: செம்பருத்திப் பூ, பாச்சிசுடாச்சிசு லூட்டியா (\"Pachystachys lutea\") , மோனார்டா (\"Monarda\") ஃஎலியாக்கோனியா (\"Heliconia\"), படிலையா (\"Buddleia\"), புரோமெலியாடு (\"bromeliad\"), மணிவாழை (அல்லது கல்வாழை), வெர்பேனா (\"verbena\"), தேன்குழல்பூ (\"honeysuckle\"), சால்வியா (\"salvia\"), பெண்ட்டா (\"pentas\"), ஃவூக்சியா (\"fuchsia\"), பலவகையான பென்ஸ்டெமோன் (\"penstemon\") பூக்கள் முதலியன. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான பூந்தூள் சேர்க்கை (மகரந்த சேர்க்கை) நிகழ்கின்றது.\n\nஓசனிச்சிட்டுகள் தேனை எப்படி உறிஞ்சி உட்கொள்ளுகின்றன என்பது பற்றி அண்மையில்தான் கண்டறிந்தனர் (2011). இப்பறவை நீளமான தன் நாக்கைப் பூவினுள் நுழைத்து, நுண்குழாய் விளைவால் ((capillary action) நீர்ம வடிவான தேனை உறிஞ்சுகின்றது என்று 1833 முதல் பறவையறிஞர்கள் கூறிவந்தனர். ஆனால் அப்படி இல்லை என்று இப்பொழுது (2011 இல்) கண்டறிந்துள்ளனர். இதன் நாக்கு பிளவுடையது. இந்தப் பிளவுபட்ட இரட்டை நாக்கில் மிக மெல்லிய\nஇழைகள் உள்ளன. இந்த இழைகள் ஒருவாறு வளைத்து சுழற்றும் இயக்கத்தால் தேன் கவர்ந்து வருகின்றது என்று அறிந்துள்ளனர்.\n\nபறக்கும் பொழுதான வளி இயக்கம்.\nஓசனிச்சிட்டுகளை ஆய்வுச்சாலைகளில் உள்ள \"காற்றுக்குகைகளில்\" பறக்கவிட்டு, விரைந்தியங்கும் ஒளிப்படக்கருவிகளின் துணையுடன் அறிவியலாளர்கள், அவற்றின் பறக்கும் இயல்புகளைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டுள்ளனர். இப்பறவைகள் தம் இறக்கைகளைக் கீழ்நோக்கி அடிக்கும் பொழுது 75% தன் உடலைத்தாங்கும் திறனும், மேல் நோக்கி இறக்கைகளை அடிக்கும்பொழுது 25% தாங்கு திறனும் கொண்டுள்ளதாக அறிகின்றனர். இதனால் இது அந்தரத்தில் நிற்கும் ஞாற்சியின் பொழுது இதன் இயக்கம் மற்ற பறக்கும் பூச்சிகளின் (எ.கா: பட்டாம்பூச்சி) இறக்கை இயக்கத்தில் இருந்து வேறுபடுகின்றது. பெரிய ஓசனிச்சிட்டுகளாகிய பேரோசனிச்சிட்டுகள் நொடிக்கு 8-10 முறைகள்தான் இறக்கைகளை அடிக்கின்றன, ஆனால் சிறிய வகை ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 60-80 முறை அடிக்கின்றன. நடு எடை உள்ள ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 20-25 முறைகள் சிறகடிக்கின்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அகன்ற அலகு ஓசனிச்சிட்டு\n- அகன்ற வால் ஓசனிச்சிட்டு\n- செம்பழுப்பு ஓசனிச்சிட்டு\n- செம்பழுப்பு பகட்டுக்கார ஓசனிச்சிட்டு\n- செம்பழுப்பு வால் ஓசனிச்சிட்டு\n\nவெளி இணைப்புகள்.\n- The Hummingbird Website Hummingbird photos, videos, articles, links, frequently asked questions\n- High-resolution photo gallery of almost 100 species\n- High-resolution photo gallery of many species of Hummingbirds\n- Hummingbird videos on the Internet Bird Collection\n- Photographs of SouthWest U.S. Hummingbirds and International Hummingbirds\n- Hummingbird Banding Research\n- Hummingbird Plants Database\n- Hummingbird gardens\n- Hummingbird garden species, suitable for the California High Desert\n- How to create a butterfly and hummingbird garden\n- Hummingbird nesting data for 7 years at one site\n- High-resolution photos/blog of Baby Hummingbirds\n- Aerial combat between two hummingbirds\n- Video of hummingbird tongue acting as a micropump during nectar feeding\n\n\n\n\n", "document_id": "ta_ta_12358"}, {"id": [93, 1], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "இப்பறவை சிறுதொலைவுக்கே வலசை போகிறது. மீன்களே இவற்றின் முதன்மையான உணவு. மீனைத் தவிர சிறு நீர்வாழ் உயிரிகளையும் உணவாகக் கொள்ளும்.\n\nவாழிட அழிப்பினால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.. 1994-ஆம் ஆண்டுக் கணிப்பின் படி ஐரோப்பாவில் ஏறத்தாழ 1000 இணைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உக்ரைன், உருசியா, கிரேக்கம், மசிடோனியக் குடியரசு, உரோமானியா, பல்கேரியா, அல்பேனியா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன.\n\nReferences.\n- Database entry includes a range map and justification for why this species is vulnerable\n\n\n\n\n", "document_id": "ta_ta_45074"}, {"id": [93, 2], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "இயல்பு.\nஇப்பெருங்கிளி 76 முதல் 83 செ.மீ நீளமும் 900 முதல் 1300 கிராம் எடை வரையும் வளரக்கூடியது. இப்பறவை பார்ப்பதற்கு அழகாக நீல இறக்கை, வாலுடனும் கருநீல கன்னமும், உடலின் அடிப்பகுதி பொன்மஞ்சளாகவும் இருக்கும். இதன் நெற்றி பச்சைநிறத்திலும் அலகு கருப்பாகவும் இருக்கும். கடினமான கொட்டைகளை உடைத்துத் தின்ன ஏதுவாக இப்பறவை உறுதியான அலகினைப் பெற்றுள்ளது.\n\nஇனப்பெருக்கம்.\nஇப்பறவைகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஓரிணையுடன் வாழ்கின்றன. மரப்பொந்துகளில் கூடுகட்டி வாழ்கின்றன. பெண் கிளியானது இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் வரை இடும். 28 நாட்கள் அம்முட்டைகளை அடைகாக்கும்.\n\nஇப்பறவைகள் இவற்றின் அழகான தோற்றத்திற்காகவும் இவற்றின் பேசும் திறனுக்காகவும் மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.\n\nவெளியிணைப்பு.\n- World Parrot Trust Parrot Encyclopedia – Species Profile\n- Blue-and-yellow Macaw videos, photos & sounds on the Internet Bird Collection.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16946"}, {"id": [93, 3], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "இச் சுறா மீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை.\nஇவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும்.\n\nசுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம் என்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5403"}, {"id": [93, 4], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "தன்மை.\nஇப்பறவையின் எடை 2 கிராம் வரை இருக்கும். இதன் நீளம் பெண் 2 அங்குலம், ஆண் 1.75 அங்குலம் அளவுதான் இருக்கும். இப்பறவை நொடிக்கு 80 தடவைகள் இறக்கையை விரிக்கின்றன. இவை அதன் கூடுகளை சிலந்தியின் வலையைக்கொண்டு கட்டிக்கொள்கின்றன.இப்பறவைகளில் பெண்பறவை சிலந்திகளின் நூலாம்படையைக் கொண்டு அதோடு மரப்பட்டை, பச்சை பூஞ்சைகள் சேர்த்து 2.5 செ.மீ(1 அங்குலம்) கூடு கட்டும். இக்கூடு மென்மையான தாவர இலைகளில் கூடுகளைக்கட்டுகிறது. இதன் முட்டை பட்டாணி விதையை விட பெரியதாக இருக்கும். இதில் பெண் பறவை தனியாக அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.\n\nஉணவு.\nஅகோர பசி கொண்ட இப்பறவைகள் சிலந்திகளையும், ஈக்களையும், தேனையும், மற்றும் மகரந்த துகள்களையும் உணவாக உண்டு வாழ்கின்றன.\n\nதோற்றம்.\nஇதன் உடல் பகுதி கணக்கிடமுடியாத வண்ணத்திலுள்ள நிறமாக இருக்கும். இதன் அலகு சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Bee Hummingbird videos, photos & sounds on the Internet Bird Collection\n- Bee Hummingbird photo gallery VIREO\n- Article with synopsis (with photos); Photo\n- BeautyofBirds / Avian Web - Bee Hummingbird\n- ARKive Bee Hummingbird Fact File\n\n\n\n\n", "document_id": "ta_ta_58463"}, {"id": [93, 5], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "பரம்பல்.\nஇவை தென்கிழக்கு அரிசோனா, தென் மேற்கு நியூ மெக்சிகோ ஆகிய தென்மேற்கு அமெரிக்கப் பகுதியிலும் வடமேற்கு மெக்கிக்கோவின் வட சோனோரா பகுதியிலும் உள்ள வானந்தரம் உட்பட்ட பகுதியிலுள்ள குறுங்காடுகளில் குஞ்சு பொறிக்கின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- Fireflyforest.net: Broad-billed hummingbird photo gallery\n- Broad-billed hummingbird Stamps\n\n\n\n\n", "document_id": "ta_ta_86034"}, {"id": [93, 6], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "காணப்படும் இடங்கள்.\nநாமக்கோழி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களில் அதிகமாக காணப்படுகின்றன. \n\nதோற்றம்.\nநாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.\n\nவெளி இணைப்புகள்.\n- Ageing and sexing (PDF; 1.8 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze\n- Feathers of Eurasian Coot (Fulica atra)\n\n\n\n\n", "document_id": "ta_ta_86469"}, {"id": [93, 7], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "விளக்கம்.\nஇதன் உடல் முழுவதிலுமே வெள்ளை நிறத்தில் தோகையைக் கொண்டு காணப்படுகிறது. இப்பறவை நின்ற நிலையில் 1 மீட்டர் உயரமும், 80 முதல் 104 செமீ நீளமும் கொண்டு, சிறகுகள் விரிந்த நிலையில் 131 முதல் 170 செமீ அகலம் கொண்டு காணப்படுகிறது. இதன் எடை 1,000 கிராம் அளவு கொண்டுள்ளது. நீல நிறக்கொக்கை விட சிறியதாகக் காணப்படுகிறது. இவை பறக்கும்போது தனது கழுத்தை ஓர் விமானம்போல் நீட்டி மெதுவாக வானத்தில் பறந்து செல்லும்.\n\nஉணவுப்பழக்கம்.\nஇவை நீர் நிலைகளில் காணப்படும் சிறிய பூச்சிவகைகள், தவளை, மீன், மற்றும் பாலூட்டிகள் போன்றவற்றை உட்கொள்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Ageing and sexing (PDF) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze\n- Great White Heron – \"The Atlas of Southern African Birds\"\n- Great White Egret – National Park Neusiedlersee Seewinkel in Austria\n- Great Egret – Cornell Lab of Ornithology\n- Great egret \"Ardea alba\" – USGS Patuxent Bird Identification InfoCenter\n\n\n\n\n", "document_id": "ta_ta_86124"}, {"id": [93, 8], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "பண்புகள்.\nபறவைகள் வகைகளில் இவை தோற்றத்தில் பெரியதாகத்தோன்றினாலும் இவை சிறிய நாரை வகைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பறவையின் எடை 1.2 கிலோ முதல் 2.7 கிலோ வரை உள்ளது. இதன் நீளம் தோகை விரிந்த நிலையில் 90 முதல் 105 செமீ கொண்டதாக உள்ளது. பொதுவாக இவ்வகை நாரைகள் இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காணப்படுகிறது. பெரும் பூநாரையிடமிருந்து இதனை பிரிப்பது இதன் அலப்பகுதில் காணப்படும் அதிகப்படியான கருப்பு நிறம் தான். மேலும் இவைகளின் உயரம் கொஞ்சம் வேறுபடுத்திக் காட்டுகிறது. \"சிறிய நாரைகள்\" பெரிய வகையான கொக்குகள், இந்தியப் பாலைவனப் பூனை, குரங்குகள் போன்றவற்றால் மோசமாக அழிவுக்குள்ளாகிறது.\n\nமேலும் பார்க்க.\n- Lesser Flamingo from the IUCN/Wetlands International Flamingo Specialist Group\n- Flamingo Resource Centre – a collection of resources and information related to flamingos\n- ARKive – Images and movies of the lesser flamingo \"(Phoenicopterus minor)\"\n- Lesser Flamingo – Species text in The Atlas of Southern African Birds.\n- Save the Flamingo – A site dedicated to the conservation of the South African breeding colony\n\n\n\n\n", "document_id": "ta_ta_86306"}, {"id": [93, 9], "question": "<Query> உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.", "document": "வேட்டைக்கார ஆந்தைகள் நடுத்தர அளவுகொண்டவை (32 செ.மீ) ஆகும்.\n\nஇந்த வகை ஆந்தை இனங்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளிவருகின்றன. இது பெரிய பூச்சிகள், தவளைகள், பல்லிகள், சிறிய பறவைகள், எலிகள் போன்றவற்றை வேட்டையாடி உண்கிறது. கூச்ச சுபாவம் மிக்க இந்தப் பறவையின் குரல் விசித்திரமானது. ஒவ்வொரு முறையும் வேறுவேறு குரல்களில் ஒலி எழுப்பக்கூடியது. அதனால் இதை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65374"}]
[{"id": [94, 0], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "அடிப்படைகள்.\nபெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருள்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருள்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை.\n\nவரலாறும் கண்டறிந்த விதமும்.\nஇந்தப் பெரு வெடிப்புக் கோட்பாட்டுக்குப் பல முந்து கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து ஒண்முகில்களும் (இவை விண்மீன் பேரடைகள் அல்ல. விண்மீன் உருவாக்கத்துக்கான ஒளிவிடும் வளிம முகில்களே. அக்காலத்தில் நெபுலா என்பது விண்மீன் பேரடைகளையே குறித்தது. இப்போது இவை ஒண்முகில்கள் எனப்படுகின்றன) தொலைவாக நகர்ந்து செல்கின்றன என்பதை டாப்ளர் விளைவு மூலம் அறிந்தார். ஆனால் இவர் நமது பால் வழியின் உள்ளே உள்ள ஒண்முகில்களுக்கு மட்டுமே இந்த நிலைமையைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாந்தர் ஃபிரீடுமேன் அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து பிரீடுமன் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார். அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.\n\nஅதன்பின் கி. பி. 1924ஆம் ஆண்டில் எட்வர்டு ஹபிள் விண்மீன் பேரடைகள் அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன எனக் கூறினார். கி. பி. 1927ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் இயற்பியலாளரும் உரோமன் கத்தோலிகப் பாதிரியாரும் ஆன ஜியார்சசு லெமெட்ரே, ஃபிரெய்டுமென் சமன்பாட்டைத் தனியாகச் சமன்படுத்தி (முன் செய்தவர் ஜன்சுடீன் கோட்பாட்டில் இருந்து சமன் செய்தார்) விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள அகச்சிவப்பு விலகல்களைக் கண்டறிந்து அனைத்து விண்மீன் பேரடைகளுமே ஒன்றைவிட்டு ஒன்று விலகுகின்றன எனக் கண்டறிந்தார்.\n\nவிண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள நகர்வுகளை ஆராயும் போது விலகல் குறிகள் ஒவ்வொரு விண்மீன் பேரடைகளுக்கும் மாறுபடும் என நினைத்தார். அதாவது பால் வழியில் இருந்து கணிக்கும் போது சில விண்மீன் பேரடைகள் பால்வழியை நெருங்கவும் சில விண்மீன் பேரடைகள் பால்வழியை விட்டு விலகவும் செய்யும் என எதிர்பார்த்தார். விண்மீன் பேரடைகளுக்கான நகர்வைக் கணிக்கும் போது அப்பேரடை பால்வழியை நெருங்கினால் வயலட்டு நிறமும் விலகினால் சிவப்பு நிறமும் ஆய்வுக்கருவியில் வரும். ஆனால் இவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அனைத்து விண்மீன் பேரடைகளையும் கணிக்கும்போது எல்லாப் பேரடைகளுமே கருவியில் சிவப்பு நிறத்தையே காட்டின. அதனால் கி. பி. 1931ஆம் ஆண்டில் ஜியார்சசு லெமெட்ரே இந்த அண்டமே உப்புகிறது என்னும் உப்பற் கோட்பாட்டை முன் வைத்தார்.\n\nஇதன்படி அண்டத்தில் ஒவ்வொரு பேரடையும் மற்ற பேரடையை விட்டு விலகுகிறது என்றால் அனைத்தும் ஒன்றாக இருந்த காலமும் இருந்திருக்கும். அந்த அனைத்துப் பொருள்களுமே ஒரு சிறு முட்டை போன்ற வடிவில் அடைந்திருக்கும். அதுவே ஆதி அண்ட முட்டை எனவும் அதுவே திடீரென வெடித்துப் பெருவெடிப்புக்குக் காரணமானது என முடிவுக்கு வந்தார்.\n\nபெரு வெடிப்பு.\nபெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 முதல்14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே \"பெரு வெடிப்பு\" (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n\nஇன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப் படுகின்றது.\n\nஆரம்பத்துக்குப் பின்.\nபெருவெடிப்பு தொடங்கியதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருள்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றன என்பதைப் பின்வரும் வரிசை குறிக்கின்றது.\n1. வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது.\n2. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது.\n3. பிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின.\n4. அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் புரோட்டானும் நியூட்ரானும் தோன்றின.\n5. மூன்று நிமிடங்கள் கழித்து புரோட்டானும் நியூட்ரானும் தம்முடைய வெப்பத்தைத் தணித்ததால் இரண்டும் சேர்ந்து அணுக்கருவை மட்டுமே கொண்ட ஹைட்ரஜனும், ஹீலியமும், இலித்தியமும் உருவாகின.\n6. அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழித்தே எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. அதனால் முறையே ஹைட்ரஜன், ஹீலியம், இலித்தியம் அணுக்கள் உருவாகின.\n7. பிற்பாடு முப்பது கோடி ஆண்டுகள் கழித்தே விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகின.\n8. இந்நிகழ்வுகள் எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோன்றின. இவை தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து தற்காலமானது ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது.\n\nபெருவெடிப்புக்கான தொடக்க நிலைமைகள்.\nகோட்பிரீடு இலைப்னிசு ஒரு கேள்வியை எழுப்பிப் பேசுகிறார்: \"\"இன்மைக்கு மாற்றாக, ஏன் ஏதோவொன்று இருக்க வேண்டும்? தன் இருப்பிற்கான காரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பொருளின் இருப்பே இதற்கான போதுமான அறிவார்ந்த பதிலைத் தரும்.\" \" இயற்பியல் மெய்யியலாளராகிய டீன் இரிக்கிள்சு எண்களும் கணிதவியலும் அவற்றோடு அவற்றைச் சார்ந்த விதிகளும் கட்டாயமாக இருக்கின்றன என்கிறார். பெரு வெடிப்பின் தொடக்கத்தில் ஏற்பட்ட குவைய அலைவுகளோ அல்லது பிற இயற்பியல் விதிகளோ, பொருண்மம் தோன்றுதலுக்கான நிலைமைகளை உருவாக்கியிருக்கலாம்.\n\nபுடவியின் அறுதி கதி.\nகருப்பு ஆற்றலைக் கண்டுபிடிப்பதற்கு முன், புடவியின்வருங்காலம் பற்றி அண்டவியலாளர்கள் இருவகைக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தனர். புடவியின் பொருண்மை அடர்த்தி, உய்யநிலைப் பொருண்மை அடர்த்தியை விட கூடுதலாக அமைந்தால், அப்போது புடவி தன் பெரும உருவளவை அடைந்ததும் குலைய தொடங்கும். மீண்டும் அது மேலும் அடர்ந்து மேலும் வெப்பம் கூடித் தொடக்கத்தில் இருந்த நிலைமைக்குச் செல்லும். இந்நிகழ்வு பெருங் குறுக்கம் எனப்படுகிறது.\n\nசமய, மெய்யியல் விளக்கங்கள்.\nபுடவித் தோற்றத்தின் விளக்கமாக அமையும் பெரு வெடிப்புக் கோட்பாடு சமயத்திலும் மெய்யியலிலும் கணிசமான இடத்தை வகிக்கிறது. இதனால், இது சமய அறிவியல் உறவு பற்றிய விவாதத்தில் உயிர்ப்புள்ள பகுதியாக விளங்குகிறது.சிலர் பெரு வெடிப்பு படைப்போன் இருப்பினைக் காட்டுகிறது என வாதிடுகின்றனர். எனவே பெரு வெடிப்பைத் தங்கள் புனித நூல்களில் குறிப்பிடுகின்றனர். ஆனால் பிறரோ பெரு வெடிப்பு அண்டவியலில் படைப்போனுக்கான இடம் வெறுமையாகிறது என வாதிக்கின்றனர்.\n\nமேலும் காண்க.\n- அண்டவியல்\n\n\n\nவெளி இணைப்புகள்.\n- The Story of the Big Bang - STFC funded project explaining the history of the universe in easy-to-understand language\n- Big Bang Cosmology\n- The Big Bang - NASA Science\n- Big bang model with animated graphics\n- Evidence for the Big Bang\n\n\n\n\n", "document_id": "ta_ta_1182"}, {"id": [94, 1], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "இவரே முதன் முதலில் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை கூறியவர். ஆயினும் இவர் அதனை இப்பெயரில் அழைக்கவில்லை.\n\nஇவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்க குருவாக இருந்தவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46758"}, {"id": [94, 2], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "கோட்பாடுகள்.\n- பெரு வெடிப்புக் கோட்பாடு - The Big Bang Theory\n- Formation and evolution of the Solar System\n- துடிப்புக் கோட்பாடு - pulsating universe theory\n\nவிண்மீன் படிவளர்ச்சி (Stellar evolution).\nசிறியது (சூரியனிலும் சிறியது).\n- Nebula\n- விண்மீன் உருவாக்கம்\n- Red dwarf\n- Whitdwarf\nநடு அளவு (சூரியன் அளவு - 10xசூரியனின் அளவு).\n- Nebula\n- விண்மீன் உருவாக்கம்\n- normal star\n- Red giant\n- Black dwarf\n\nசூரியனிலும் பெரியது (10 - 30 x சூரியன்).\n- Nebula\n- விண்மீன் உருவாக்கம்\n- நீல விண்மீன்\n- Supergiant\n- மீயொளிர் விண்மீன் வெடிப்பு\n- கருங்குழி / Neutron star\n\nஅளவியல்.\n- illuminosity\n- வானியல் அலகு - Astronomical Unit - distance\n- Light Years - ஒளியாண்டு\n- Triangulation\n- புடை பெயர்ச்சி - Parallax\n- புடைநொடி - parsec\n\n\n\n\n", "document_id": "ta_ta_18726"}, {"id": [94, 3], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "2013 தரவுகள் வெளியிடப்படல்.\nஐரோப்பியர் தலைமையில் அமைந்த ஆய்வாளர் குழு பிளாங்க் திட்டத்தின் பகுதியாக, அண்டத்தில் நுண்ணலை பரவியிருக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்ட விண்வெளி அமைப்புப் படம் (\"all-sky map\") ஒன்றினை மார்ச்சு 21, 2013இல் வெளியிட்டது.\n\nஇந்தப் படத்தை நோக்கும்போது, அண்டம், இதுவரை அறிவியலார் நினைத்ததைவிட சற்றே கூடுதல் பழைமையானதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இப்படத்தின்படி, அண்டம் தோன்றி 370,000 ஆண்டுகள் ஆனபோது ஆழ்விண்வெளியில் தட்பவெப்ப நிலையின் துல்லியமான மாற்றங்கள் பதிவாயின. அண்டம் தோன்றி ஒரு வினாடியின் டிரில்லியன் பகுதியை விடவும் குறைந்த நேரத்தில் (10) எழுந்த அலைகளின் பதிவுகளை மேற்கூறிய மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. அந்த அலைத் துகள்களிலிருந்துதான் இன்று நாம் காணக்கூடிய விண்மீன் பேரடைகளும் (\"galaxy clusters\") கரும்பொருளும் (\"dark matter\") உருவாயின என்று தெரிகிறது.\n\nபிளாங்க் திட்டத்தின் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, அண்டத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இதுவரையிலும் அண்டம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பு அல்லது பெருவிரிவு (\"Big Bang\") என்னும் நிகழ்விலிருந்து தோன்றியது என்று அறிவியலார் கணக்கிட்டிருந்தனர். துல்லியமாகக் கூறப்போனால், அண்டம் 13.798 ± 0.037 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. மேலும் அண்டத்தின் 4.9% பகுதி பருப்பொருளாக உள்ளது; 26.8% பகுதி கரும்பொருளாக உள்ளது; எஞ்சிய 68.3% பகுதி கருப்பு ஆற்றலாக (\"dark energy\") உள்ளது.\n\nமேலும், அண்டம் விரிந்துகொண்டே செல்கின்றது என்று அறிவியலார் கண்டுபிடித்து, அது எந்த வேகத்தில் விரிந்து செல்கின்றது என்பதையும் கணித்துள்ளார்கள். இந்தக் கணிப்பையும் பிளாங்க் ஆய்வாளர்கள் இப்போது மாற்றிக் கூறுகின்றார்கள். ஹபிள் விதி கூறுவதில் ஹபிள் மாறிலி உள்ளது. அந்த மாறிலி இதுவரையிலும் 69.32 ± 0.80 (km/s)/Mpc என்று கணிக்கப்பட்டது. பிளாங்க் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புப்படி, ஹபிள் மாறிலி 67.80 ± 0.77 (km/s)/Mpc என்றிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்த மிகத் துல்லியமான சிறிய மாற்றம் வானியல் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய அதிசயச் செய்தியாக இருந்தது. \n\nவெளி இணைப்புகள்.\n- Planck Science Team website\n- Planck Spacecraft Operations website\n- Planck Science & Technology website\n- Planck mission overview at NASA.gov\n- Jettison of encapsulated Planck as seen from Herschel\n- Cardiff School of Physics and Astronomy: HFI team\n\n\n\n\n", "document_id": "ta_ta_21592"}, {"id": [94, 4], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "இந்து மதம்.\nநவீன அண்டவியல், இந்த அண்டம் உருவானதாக கூறும் காலமும் இந்து அண்டவியல் இந்த அண்டம் உருவானதாக கூறும் காலமும் ஏறத்தாள பொருந்துகிறது.மேலும் பெரு வெடிப்பு (Big Bang) என்பது அனைத்திற்கும் ஆரம்பம் இல்லை எனவும் அது தற்போது உள்ள இந்த அண்டத்தின் வாழ்க்கை சுழற்சியின் தொடக்கம் எனவும் இதற்கு முன்னும் இதே போன்று பல அண்டங்கள் தோன்றி மறைந்துள்ளது எனவும் விளக்குகிறது.\nஅண்டத்தின் ஆரம்ப நிலையை ரிக் வேதம்,\nஅப்போது இறப்பில்லை, இறப்பில்லநிலையும் இல்லை, இரவு பகலின் அடையாளமே இல்லை. மூச்சற்ற அது ஒன்றாய், தமது சக்தியால் சுவாசித்தது. அவருக்கு அப்பால் அவரைத் தவிர வேறு ஏதுவும் இல்லை- (ரிக் 10. 129. 2) என விளக்குகிறது.\nதிருவாசகத்திலும்,\nஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\nஅழ்ந்து என்றால் தியான நிலை என்றும் பொருள்படும், அதாவது சமப்படுத்தப்பட்ட நிலையில் (விசைகள் சமப்படுத்தப்பட்ட) இருந்த நுண்ணிய பொருள் அகன்றது அதாவது விரிவடைந்தது என பொருள் கொள்ளாலாம்.\nநவீன அண்டவியலின் கூற்றுப்படி இந்த அண்டம் ஆரம்பத்தில் ஒரு சிறிய நுண்ணிய பொருளாக இருந்தது அப்போது நான்கு விசைகளும் சமப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது திடிரென ஒரு கணத்தில் அந்த நுண்ணிய பொருளின் விசைகள் விடுபட்டு அந்த பொருள் விரிவடைந்து இந்த அண்டம் உருவானது இதுதான் பெருவெடிப்புக் கொள்கை.எனவே பெருவெடிப்புக்கு முன்னர் இந்த முழு அண்டமும் ஒரு நுண்ணிய பொருளாகத் தான் இருந்துள்ளது.இந்த சூழ்நிலையைத்தான் ரிக் வேதமும், திருவாசகமும் விளக்குகிறது.\nபுராணங்களின் படி, அண்டம் தோண்றும், பின்னர் அழியும் பின் மீண்டும் தோண்றும் இது மீண்டும் மீண்டும் தொடரும் ஒரு சுழற்சி ஆகும்.\nஇந்து அண்டவியலின் படி, இந்த அண்டம் 4,320,000,000 புவி ஆண்டுகள் இருக்கும்.இது ஆயிரம் மகாயுகங்களுக்கு சமம்.மேலும் இது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.\nபிரம்மாவின் ஒரு நாள் நமக்கு 4,320,000,000 புவி ஆண்டுகள்.\nஇது சாத்தியமா? ஆம் என்கிறது நவீன அண்டவியலும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின், சார்புக் கோட்பாட்டின் படி இது சாத்தியம்.ஈர்ப்பு விசை அதிகம் உள்ள கோள்களில் இது சாத்தியம் ஆனால் இது போன்ற பெரிய கால வேறுபாடு இருக்க வேண்டுமேனில் அதன் ஈர்ப்பு விசை மிக மிக அதிகமாக இருக்க வேண்டும் அல்லது பல மடங்கு சக்தி கொண்ட கருந்துளை அருகில் உள்ள கோளில் இது சாத்தியம். இது இன்டர்ஸ்டெலர் திரைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் பேராசிரியர் கெயின் டீம் நுழையும் ஒரு கிரகத்தில் செலவழிக்கும் ஒரு மணி நேரம் என்பது பூமியைப் பொறுத்தவரை சுமார் ஏழு ஆண்டுகள் ஆகும்.அந்த கோள் ஒரு கருந்துளை அருகில் இருக்கும்.பிரம்மாவின் ஒரு நாள் நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம்.\nநவீன அண்டவியலில், அண்டத்தில் உள்ள பொருட்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அப்பொருட்களின் செறிவு மற்றும் அழுத்தத்தைப் பொறுத்தது.விரிவடைந்து கொண்டே போகும் நமது அண்டம் ஒரு வேளையில் அண்ட அடர்த்தி, மாறுநிலை அடர்த்தி \"(critical density)\" யை விட அதிகமாகும். அப்போது ஈர்ப்பு விசையானது அண்டம் விரிவடைவதைத் தடுத்து மறுபடியும் அதைச் சுருங்கச் செய்து இறுதியில் ஒரு கருந்துளையாகி விடும் என்கிறது.இதற்கு பெரும் அண்டக்குழைவு (Big Crunch) என்று பெயர்.\nஇந்துகளின் அண்டவியலும் இதை அப்படியே சொல்கிறது, ஆதி கிருத யுகத்தில் பிரம்மா எப்படிப் படைக்கிறாரோ அதுபோலவே கலியுகத்தில் அதை சங்காரஞ் செய்கிறார் என்கிறது இந்துகளின் அண்டவியலும் மேலும் இந்த அண்டம் நீரால் அல்லது தீயால் அழியும் என புராணங்கள் கூறுகின்றன.இதற்கு பிரளயம் என்று பெயர்.நமது அண்டம் அழிந்த பின் மீண்டும் அது மிக நுண்ணிய பொருளாகும்.இதை சமஸ்கிருதத்தில் ‘சிஸ்’ என்கிறார்கள் ‘எது எஞ்சுகிறதோ அது’ என்று பொருள். நவீன அண்டவியல் இதை கருந்துளை என்கிறது.\nநவீன அண்டவியலில், சிலரது கருதுகோளின் படி நமது பேரண்டம் இப்படிச் சுருங்கிப் பின் மீண்டும் ஒரு பெரு வெடிப்பினைத் துவங்கி விரிவடையும். மீண்டும் சுருங்கும். இவ்வாறு பிரபஞ்சம் என்றும் மாறாமல் இருக்கும். ஆனால் பெரு வெடிப்பு மற்றும் பெரும் குழைவு ஆகிய நிலைகளை மாறி மாறி அடையும்.இதையே இந்துகளின் அண்டவியலும் செல்கிறது.\n\nகருப்பு ஆற்றல் (Dark energy) என்பது இன்றளவும் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் ஒருவித ஆற்றல். இதைப்பற்றி இன்றும் பல ஆய்வுகள் உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதைப்பற்றி முழுவதும் அறிய முடியாவிடினும் கூட ஓரளவு இதைப்பற்றி தெரிந்து கொண்டார்கள். இதை \" இல்லாத சக்தி \" ( Nothing Energy ) என்றும் அழைக்கிறார்கள். இதுதான் இந்த அண்டம் முழுவதும் நிறைந்துள்ளது, மேலும் அண்டம் விரிவடைய முக்கிய பங்காற்றுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.\n\nஇது அண்டம் உருவாகக் காரணமான பெருவெடிப்பு ( Big Bang ) நிகழ்வின் போது தோன்றியிருக்கலாம் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்து. இவை அனைத்தையும் திருமூலர் தனது பாடல் வரிகளின் மூலம் நமக்கு விளக்குகிறார்.\n\nபாடல்:\n\n\"இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்\n\nகல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்\n\nவல்லது ஆக வழிசெய்த அப்பொருள்\n\nசொல்லது சொல்லிடில் தூராதி தூரமே\"\n\n- திருமந்திரம் ( 383)\n\nஇல்லது சக்தி - இல்லாத சக்தி ( Nothing Energy )\n\nஇடந்தனில் - பெருவெடிப்பு நிகழ்ந்த இடம்தனில்\n\nகல்லொளி - இருட்டை அடக்கி திடமான\n\nவல்லது - பெரியதாக ( அண்டம் பெரியதாக )\n\nவழிசெய்த - காரணமான\n\nசொல்லது சொல்லிடில் - வார்த்தைப் படுத்துவது\n\nதூரதி தூரமே - நிறைய ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.\n\nஉசாத்துணைகள்.\n- Haug, Martin (1863). \"The Aitareya Brahmanam of the Rigveda, Containing the Earliest Speculations of the Brahmans on the Meaning of the Sacrificial Prayers\". ISBN 0-404-57848-9.\n- Joseph, George G. (2000). \"The Crest of the Peacock: Non-European Roots of Mathematics\", 2nd edition. Penguin Books, London. ISBN 0-691-00659-8.\n- Kak, Subhash C. (2000). 'Birth and Early Development of Indian Astronomy'. In Selin, Helaine (2000). \"Astronomy Across Cultures: The History of Non-Western Astronomy\" (303-340). Boston: Kluwer. ISBN 0-7923-6363-9.\n- Teresi, Dick (2002). \"Lost Discoveries: The Ancient Roots of Modern Science - from the Babylonians to the Maya\". Simon & Schuster, New York. ISBN 0-684-83718-8.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84999"}, {"id": [94, 5], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "இளமையும் கல்வியும்.\nஆல்ப்பர் பேலோருசியா, விதப்சுக் எனும் இடத்தில் இருந்து புலம்பெயர்ந்த யூதரான சாமுவேல் ஆல்ப்பரின் மகன் ஆவார். இவரது தாயார் உரோசு ஆவார். தாயார் வயிற்றுப் புற்றால் 1938 இல் இறந்துவிட்டார்.எனவே தந்தையார் மறுமணம் செய்துக் கொண்டார். இவர் தியோடோர் உரூசுவெல்ட் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை தம் 15 ஆம் அகவையில் முடித்தார். இவர் பள்ளி இளம் அலுவலர் பயிற்சிச் சாரணப்படையின் படைமேலராகவும் கட்டளையாளராகவும் விளங்கினார். இவர் பள்ளியில் அரங்கு மேலாளராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். இது குடுமப வருவாய்க்குப் பெரிது உதவியுள்ளது. இவர் அப்போது குறுக்கெழுத்துப் பயிற்சியும் பெற்றுள்ளார். 1937 இல், இவர் அமெரிக்க புவி இயற்பியலொன்றியத்தின் இயக்குநருக்குக் குறுக்கெழுத்தாளராகப் பணிபுரிந்துள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Website about Alpher maintained by his son Victor S. Alpher, Ph.D\n- \"On the Origin and Relative Abundance of the Elements,\" Doctoral Dissertation, George Washington University, May, 1948. Although discouraged from an academic career in Chemistry because of his Jewish ancestry, this continuing interest is reflected in 1) subject matter for his dissertation, and 2) subsequent research conducted as a full-time employee at the Applied Physics Laboratory at Johns Hopkins University.\n- Newspaper review of Big Bang book citing Alpher as major contributor to Big Bang theory\n- Article about Alpher's life in a 1999 Discover magazine.\n- Obituary in the Washington Post\n- Obituary in the Albany (NY) Times-Union\n- Obituary in the (London/UK) Daily Telegraph\n- Discussion of Alpher's role\n- Additional discussion of Alpher's role\n- ArnoPenzia's 1978 Nobel prize lecture\n\n\n\n\n", "document_id": "ta_ta_91510"}, {"id": [94, 6], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nஜிம் பார்சன்ஸ் மார்ச் 24, 1973ஆம் ஆண்டு ஹூஸ்டன் டெக்சாஸ் அமெரிக்காவில் பிறந்தார். இவரின் தந்தை மில்டன் ஜோசப் பார்சன்ஸ், ஜூனியர் ஆவார், மற்றும் தாயார் ஜூடி ஆன் மெக்நைட் ஒரு ஆசிரியர் ஆவார். இவருக்கு ஜூலி ஆன் என்ற ஒரு சகோதரி உண்டு அவரும் ஒரு ஆசிரியர் ஆவார். இவர் தனது படிப்பை க்ளீன் ஓக் உயர்நிலை பள்ளியில் பயின்றார். இவர் பிஏ மற்றும் எம்ஏ பட்டம் பெற்றவர்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nஇவர் தற்பொழுது நகரில் லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியாவில் வசித்து வருகின்றார். இவர் 2002ஆம் ஆண்டில் டோட் ஸ்பிவக் என்ற ஒரு ஓரினச் சேர்க்கையாளரைத் திருமணம் செய்துகொண்டார். \n\nதிரைப்படங்கள்.\n- 2003: ஹேப்பி எண்ட்\n- 2004: கார்டன் ஸ்டேட்\n- 2005: ஹைட்ஸ்\n- 2005: தி கிரேட் நியூ வொண்டர்புல்\n- 2005: தி கிங்'ஸ் இன்\n- 2006: 10 இட்ம்ஸ் ஓர் லேஸ்\n- 2007: கார்டனர் ஒப் எடேன்\n- 2011: தி பிக் இயர்\n- 2012: சன்செட் ஸ்டோரீஸ்\n- 2014: தி நோர்மல் ஹார்ட்\n- 2015: ஹோம் (குரல் மட்டும்)\n\nதொலைக்காட்சி.\n- 2002: எட்\n- 2007: தி பிக் பேங் தியரி (இன்று வரை ஒளிபரப்பில்)\n- 2011: யுரேகா (குரல் மட்டும்)\n\nமேடை நாடகங்கள்.\n- தி பால்கனி\n- 1995: லா ரோன்டே\n- 1995: எண்ட்கேம்\n- 1996: ஒதல்லோ\n- 2011: டா\n- 2011: தி நோர்மல் ஹார்ட்\n- 2012: ஹார்வி\n\nவெளி இணைப்புகள்.\n- CBS Biography\n- Movieline interviews Big Bang Theory's Jim Parsons On Learning Lines, Emmy Nods and Cast Ping Pong Deathmatches\n- Fresh Air Interview: Jim Parsons On The Science Of Sheldon, 'Big Bang'\n\n\n\n\n", "document_id": "ta_ta_65476"}, {"id": [94, 7], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "\"புலவர் ஒருவர் பாடலை எழுதும் போது, அவர் பல்வேறு உணர்ச்சிக் குறிப்புகளை உருவாக்குகிறார். அப்பாடலை உணர்வதற்குப் படிப்பவரும் அதே \"அலைநீளத்தில்\" அதனைப் படிக்க வேண்டும்\" என ஆனந்தவர்த்தனர் கூறினார்.\n\nதொனிப் பொருள் இலக்கியங்கள்.\n1. இராமாயண, மகாபாரத இதிகாசங்கள்\n2. சிலப்பதிகாரம்\n3. மணிமேகலை\n4. கம்பராமாயணம்\n5. பாஞ்சாலி சபதம்\n\nமேற்கோள்கள்.\n- இலக்கிய இசங்கள், அகரம் வெளியீடு, தஞ்சாவூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_100962"}, {"id": [94, 8], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "அசோக்கே சென், கிறிசு கல், பால் டவுன்சென்ட், மைக்கேல் டஃப், யோன் இசுக்வார்சு போன்ற சரக் கோட்பாட்டாளர்களின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, உயர் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த எட்வார்ட் விட்டன் என்பவர் இக்கோட்பாடு குறித்து யோசனைகளை முன்வைத்தார். 1995 ஆம் ஆண்டில் தென் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இதை முன்வைத்த விட்டன், எம்-கோட்பாட்டைப் பயன்படுத்தி பல முன்னரே கவனிக்கப்பட்ட இருமைகளை விளக்கினார். இது சரக் கோட்பாடு தொடர்பான பல ஆய்வுகளுக்கு வித்திட்டது.\n\nமேலும் காண்க.\n- சரக் கோட்பாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_30238"}, {"id": [94, 9], "question": "<Query> (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.", "document": "குறிப்பிட்ட பகுதியிலுள்ள தொழில்களில் கவனம் செலுத்துவதால் பல்வேறு பயன்களை சமூகத்திற்கு உருவாக்க முடியும் என்று இக்கோட்பாடு கூறுகிறது. ஒரு தொழிலில் குறைவான போட்டி ஏற்படுமாயின் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டவும், நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்டு, குறிப்பிட்ட நிறுவனங்கள் நிலையான வருமானத்தை ஈட்டவும் முடியும். மேலும் பொருள் வழங்குநர்கள் நிரந்தரமாக அந்நிறுவனங்களுக்கு வழங்கும் போது செலவினங்கள் குறையும். புவியியல் அமைப்பு, தனிநபர் உறவுகளை மேம்படுத்த மட்டுமின்றி, சிறந்த வணிகம் நடைபெறவும் வழிவகை செய்கிறது.   \n\n\n\n\n", "document_id": "ta_ta_104625"}]
[{"id": [95, 0], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "பெயர்.\n\"குடிசை\" என்னும் சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் காணப்பட்டவிட்டாலும், ஒத்த வேர்ச் சொற்களில் இருந்து பிறந்த \"குடில்\" என்னும் சொல் புழக்கத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில், மக்கள் வாழ்ந்த குடிசைகளை ஒத்த இருப்பிடங்கள் பல்வேறு பெயர்களிட்டு அழைக்கப்பட்டன. இவை பல்வேறு வகையான குடிசைகளைக் குறித்தன எனலாம். குடில், குரம்பை, குறும்பு போன்றவை சங்க காலத்தில் குடிசை வகைகளைக் குறித்த சொற்களாகும். குடங்கர், குடிசல், குடிஞை, குடீரம், கைநிலை, சாளை, சிறகுகுடில், தொக்கடி, படலிடம், பண்ணை, புல்வீடு, மயடம், மாடம், குடிசில், என்னும் சொற்களும் குடிசையோடு ஒத்த பொருள் கொண்ட சொற்களாக, மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் காணக்கிடக்கின்றன. இவற்றுட் பெரும்பாலான சொற்கள் இன்று வழக்கிழந்துவிட்டன. ஆனால், குடிசை என்னும் சொல் ஒரு பொதுவான சொல்லாகத் தற்காலத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது. \n\nவரலாறு.\nதொல்பழங்கால மனிதன் இயற்கையான குகைகளிலிருந்து வெளியேறித் தாங்களாகவே தமது வாழிடங்களை அமைக்க முற்பட்ட தொடக்க காலங்களில் இவ்வாழிடங்கள் விரைவில் அழியக்கூடிய பொருட்களால் ஆனவையாகவே இருந்திருக்கும். அக்கால மனிதர் இன்னும் வேட்டையாடுபவர்களாகவும், உணவுப் பொருள்களைச் சேகரித்து உண்பவர்களாகவுமே இருந்தனர். அவர்கள் இடத்துக்கிடம் அலைந்து திரிந்தனர். அதனால் முறையான வாழிடங்களை அமைத்து இருந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவு. வேளாண்மை செய்யக் கற்றுக்கொண்ட பின்னர் மனிதர் ஓரிடத்தில் தொடர்ந்து வாழத் தலைப்பட்டபோது, தங்களுக்கான வாழிடங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இத்தொடக்ககால வாழிடங்கள் குடிசைகளே. முதலில் இவை ஏற்கனவே அறிமுகமானவையும் விரைவில் அழியக்கூடியனவுமான பொருட்களினால் ஆனவையாக இருந்தன. இதனால் இவற்றின் எச்சங்கள் எதுவும் தொல்லியல் சான்றுகளாகக் கிடைக்கவில்லை. \nஅண்மைக் கிழக்குப் பகுதிகளில் நத்தூபியப் பண்பாட்டு மக்கள் உலர் கற்கட்டுமான முறையில் அமைக்கப்பட்டவையும் ஒரு பகுதி நிலத்துக்குக் கீழ் அமைந்தவையுமான குழி வீடுகள் எனப்படும் குடிசைகளைக் கட்டி வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன. வட்டவடிவம் கொண்ட இவை கிமு 9000 க்கு முற்பட்டவை. இப்பகுதியில் கிமு 9000 க்கும் கிமு 7000 க்கும் இடைப்பட்ட காலத்தில் குழைத்த குழைமண் கற்களைக் கொண்டு குடிசைகள் அமைக்கப்பட்டன. இக்காலத்திலேயே குடிசைகள் செவ்வகத் தள அமைப்பைக் கொண்டவையாகவும் மாற்றம் பெற்றன. இப்பகுதியில் காணப்படும் குடிசைகள் தொடர்பான தொல்லியல் எச்சங்களே தற்போது அறியப்பட்டவற்றுள் மிகப் பழையன. எனினும், இது போன்ற குடிசை அமைப்புக்களும் படிவளர்ச்சியும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு கால கட்டங்களில் இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளன. \nதமிழ்நாட்டிலும் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய வாழ்விடத் தடயங்கள் கிடைத்துள்ளன. புதிய கற்காலத்தில் மக்கள் வட்ட வடிவம், முட்டை வடிவம் அல்லது நீள்வட்ட வடிவம் கொண்ட குடிசைகளை அமைத்து வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் சான்றுகளின்படி சங்ககாலத்துக்கு முந்திய தமிழ் நாட்டில், மரம் மற்றும் இலை தளைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குடிசைகளும், குழி தோண்டிக் கற்கள் அடுக்கிக் கட்டிய குடிசைகளும் இருந்ததாகத் தெரிகிறது. இக் குடிசைகளின் கூரைகள் பற்றியோ அல்லது அவற்றைத் தாங்கிய அமைப்பு முறை பற்றியோ அறிந்து கொள்வதற்கான போதிய தொல்லியல் தகவல்கள் கிடைக்காவிட்டாலும். வட்டமான தளவடிவத்துக்கு நடுவில் ஒற்றைத் தூண் நட்ட குழிகள் இருப்பதால் கூரை அதன் நடுவில் முதன்மையாகத் தாங்கப்பட்டமை தெரிகிறது இதனால் கூரை கூம்பு வடிவம் கொண்டதாக இருந்திருக்கும் என ஊகிக்க முடியும்.\n\nஅமைப்பு.\nதற்காலக் குடிசைகள் பொதுவாகச் சிறிய அளவின. பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு அறைகளைக் கொண்டன. குடிசைகள், தூண்கள் அல்லது சுவர்கள் மீது தாங்கப்பட்ட கூரைகளைக் கொண்டவை. இவை பெரும்பாலும் செவ்வக அல்லது வட்டமான தள வடிவங்களை உடையவை. குடிசைகளைக் கட்டுவதற்கான பொருட்கள் அவை அமையும் சுற்றாடலிருந்தே பெரும்பாலும் பெறப்படுகின்றன. குடிசைகள் மிகப்பல வேறுபட்ட வடிவங்கள் உடையவையாகக் காணப்படுகின்றன. தட்பவெப்பநிலை, கட்டிடப்பொருட்கள், பயன்படுத்தும் தொழில்நுட்பம், புவியியல் அம்சங்கள், பாதுகாப்புத் தேவைகள், பொருளாதார நிலை, பண்பாடு என்பன குடிசைகளுக்கு வடிவம் கொடுப்பதில் பங்காற்றுகின்றன. இவற்றுள் பண்பாடே தலையாய இடம் வகிக்கின்றது என்று \"அமாசு ராப்பபோர்ட்\" (Amos Rapoport) என்பவர் தனது ஆய்வுகள் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.\n\nஉசாத்துணைகள்.\n- சண்முகதாஸ், மனோன்மணி., \"பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம் - இருப்பிடம்\", குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\n- பவுன்துரை, இராசு., \"தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.\n- Amos Rapoport, \"House Form and Culture\", Foundations of Cultural Geography Series, Prentice-Hall Inc, New Jersy, 1969.\n- Cruickshank, Dan. (editor), \"Sir Banister Fletcher's A History of Architecture, CBS Publishers and Distributors, New Delhi, India, 1996 (First edition, 1896)\n\n\n\n\n", "document_id": "ta_ta_24323"}, {"id": [95, 1], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "இரும்புக் காலச் சவ அடக்கங்களும் கல் வட்டங்களும்.\nபழனிமலை தொடக்கம் மதுரை வரையுள்ள பகுதியில் இடையிடையே ஆதி இரும்புக் காலத்துக்குரிய சவ அடக்கங்களும், கல் வட்டங்களும் உள்ளன. குறிப்பாக மதுரைப் பகுதியில் ஆதி இரும்புக் காலத்துக்குரிய பல சவ அடக்கங்கள் பல நெருக்கமாக காணப்பட்டன.\n\nபாண்டியரின் தலைநகரம்.\nஇடைக் கற்கால மற்றும் ஆதி இரும்புக் காலத் தொல்லியல் அகழ்வாய்வுகள் இடம்பெற்ற வைகைச் சமவெளி பகுதிகளில் ஒன்றான, மதுரை பாண்டியரின் தலைநகராக மிக பின்னரான காலப் பகுதியிலேயே மாறியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47184"}, {"id": [95, 2], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "இவை பல விலையுயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்டிருந்ததனால், இந்துக்கள் அல்லாதோர் தமிழ் நாட்டைக் கைப்பற்றிய காலங்களில், உருவச் சிலைகள் அவ்வுலோகங்களுக்காகக் கொள்ளையடிக்கப்பட்டன. சில சமயங்களில் அவை உருக்கப்பட்டு வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட உலோகத் திருமேனிகள் இன்று உலகின் பல நாடுகளில் அமைந்துள்ள முக்கியமான அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் பல நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டுத் திருமேனிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.\n\nவரலாறு.\nசங்ககாலம் என அழைக்கப்படும் காலத்தில் உலோகங்களினால் கடவுள் சிலைகள் செய்யப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையா. அக்காலத்தில் மரச் சிற்பங்களும், கல்லாலான சிற்பங்களுமே பயன்பாட்டில் இருந்ததாகத் தெரிகிறது. பல்லவர் காலத்திலேயே கடவுள் சிலைகள் முதன் முதலில் உலோகத்தில் செய்யப்படன. பல்லவர் காலத்தில், முன்னர் முன்னணியில் இருந்த சமணம், புத்தம் ஆகிய மதங்களைப் புறந்தள்ளிவிட்டுச் சைவ சமயம் முன்னணிக்கு வந்தது. தமிழ் நாட்டில் பல கோயில்கள் அமைக்கப்பட்டன. பெரும்பாலான கோயில்களில் கருவறைக்குள் வைக்கப்பட கடவுட் சிலை அல்லது இலிங்க உருவங்கள் கல்லால் ஆனவையாக இருந்தன. அரசர்களைப்போல், கடவுளரும் நகர்வலம் வருதல் போன்ற கடமைகளைச் செய்வதன் குறியீடாக, கடவுட் சிலைகளைக் கோயிலைச் சுற்றியும் நகருக்குள்ளும் ஊர்வலமாக எடுத்து வரும் வழக்கம் உருவானது. கற்சிலைகள் தூக்கிச் செல்வதற்கு வசதியாக அமையாததால், உலோகச் சிற்பங்கள் செய்யப்பட்டன.\nபல்லவர் காலத்திலேயே கடவுட் திருவுருவங்களை உலோகத்தில் செய்யும் வழக்கம் தமிழ் நாட்டில் தொடங்கியது. அவர்களுக்குப் பின்னர் தமிழ் நாட்டை ஆண்ட சோழர் காலத்திலேயே தமிழ் நாட்டு உலோகப் படிமங்கள், சிறப்பின் உச்ச நிலையை எட்டின. இத்துறையில் உலகப் புகழ் பெற்ற பல அரிய கலைப் படைப்புக்கள் சோழர் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. இக் காலத்திலேயே படிமங்கள் செய்வதற்கான முறைகளையும், அளவுகளையும், வெவ்வேறு கடவுளர்களின் உருவ இலக்கணங்களையும் விளக்கும் நூல்கள் தமிழ் நாட்டில் எழுந்தன. இவை சிலைகளுக்குரிய உறுப்புக்களின் அளவு விகிதங்கள் முதலியவற்றை விளக்கியதுடன், பல்வேறு வகையான கடவுளரின் உருவ அமைப்பு, இயல்புகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவனவாக அமைந்திருந்தன. தென்னாட்டில் தோன்றிய மானசாரம் எனும் சிற்பநூல், சிவாகமங்களுள் தலையாய காமிகாகமம் என்னும் ஆகமநூல் ஆகியவற்றில் படிமவியல் குறித்த விவரமான தகவல்கள் உள்ளன. இந்நூல்கள் விளக்கிய விதிகளின்படி செய்யப்பட்ட உருவச்சிலைகள் அழகும், எளிமையும் வாய்ந்தவையாக விளங்கின. \n\nசோழர் காலத்துக்குப் பின்வந்த விசயநகரப் பேரரசுக் காலத்திலும், நாயக்க மன்னர் காலத்திலும் உலோகத் திருமேனிகள் செய்யப்பட்டன ஆயினும், சோழர் காலத் திருமேனிகளைப்போல் சிறப்புடையனவாக அவை அமையவில்லை. இன்றும் உலோகத் திருமேனிகள் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதிகளில் உருவாக்கப்படுகின்றன. இவை உள்நாட்டுக் கோயில்களின் தேவைகளை நிறைவுசெய்வதுடன், வெளிநாட்டுக் கோயில்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இத்தகைய சிலைகளைச் செய்பவர்கள் ஆகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றனர். இவை தவிர, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும், பிற இடங்களிலும் வைக்கக்கூடியதாகக் காட்சிப் பொருள்களாகவும் இவை உருவாக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளிடமும் இவற்றுக்கு நல்ல மதிப்பு உண்டு.\n\nஉலோகங்கள்.\nஉலோகத் திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. பொன் விலையுயர்ந்த உலோகமாகையால் அதனால் செய்யப்பட்ட சிலைகளும் மிகவும் குறைவு. அவ்வாறு இருந்தவையும், அவ்வப்போது நிகழ்ந்த படையெடுப்புக்களின்போது கொள்ளையிடப்பட்டன. தற்காலம் வரை தப்பியிருக்கும் பெரும்பாலான தெய்வச் சிலைகள் செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் ஆகிய உலோகங்களில் செய்யப்பட்டவையே. பஞ்சலோகமே தெய்வச்சிலைகள் செய்வதற்குப் பெரிதும் விரும்பப்படுகிறது. பஞ்சலோகம் என்பது, தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், பித்தளை ஆகிய ஐந்து உலோகங்களைக் குறிப்பிட்ட அளவுவிகிதங்களில் கலந்து உருவாக்கப்படுகின்றது. கோயில் தேவைகளுக்காகச் செய்யப்படும் கடவுட் சிலைகளை விடக் காட்சிப் பொருட்களாகச் செய்யப்படும் உலோகக் கடவுட் சிலைகள் விலை மலிவான பித்தளை போன்ற உலோகங்களாலும் செய்யப்படுகின்றன. தற்காலத்தில் இரும்பை அடிப்படையாகக் கொண்ட மலிவான கலப்புலோகங்களில் சிலைகளைச் செய்து, செப்பு நிறம், பொன்னிறம் போன்ற நிறப்பூச்சுக்களைப் பூசியும் விற்பனை செய்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை கலைத்தரம் கொண்டவையாக இருப்பதில்லை.\n\nஉசாத்துணை நூல்கள்.\n- நவரத்தினம், க.; \"தென்னிந்திய சிற்ப வடிவங்கள்\"; குமரன் புத்தக இல்லம்; கொழும்பு; 2006 (மீள் பதிப்பு); (முதற் பதிப்பு-1941).\n- வைத்திலிங்கன், செ.; \"சிற்பக்கலை\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்; 2003.\n- வெங்கடசாமி, மயிலை. சீனி., \"தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்\"; நாம் தமிழர் பதிப்பகம்; சென்னை; 2003.\n\nவெளியிணைப்புக்கள்.\n- தஞ்சாவூர் இராசராசர் அருங்காட்சியகத்தில் உள்ள உலோகச் சிலைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18525"}, {"id": [95, 3], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "போக்குவரத்து.\nஇது- திருச்சிக்கும் கோவைக்கும் சரியான மையப்புள்ளியில் - நாகபட்டிணம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.\n\nதொழில்.\nஇங்குள்ள மக்கள் உழவுத் தொழிலை செய்கின்றனர்.\n\n=சான்றுகள்==\n\n\n\n\n", "document_id": "ta_ta_60354"}, {"id": [95, 4], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "இன்றும் நமக்குக் காணக் கிடைக்கும் திராவிடக்கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் பொதுவாக கி.பி 600 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டவை ஆகும். தமிழகத்தில் கற்களால் கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலப்பகுதியுடன் இது ஒத்திருக்கின்றது எனலாம். இதற்கு முன்னர் கட்டிடங்கள் மரம், செங்கல், சுதை முதலியவற்றால் அமைந்திருந்தன. இக்கட்டிடங்களில் தூண்கள் பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்டிருக்கக்கூடும். கட்டிடங்கள் கற்களால் அமைக்கத் தொடங்கியபோது, மரத்தில் அமைக்கப்பட்டிருந்தவாறே கல்லிலும் பிரதி செய்யப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. எனவே திராவிடக் கட்டிடக்கலைப் பாணியின் அடிப்படைகள், சிறப்பாகத் தூண் வடிவமைப்புக்கள், கட்டிடங்கள் மரத்தினால் கட்டப்பட்ட காலங்களிலேயே உருவாகியிருக்கக்கூடும். \n\nகால அடிப்படையில் தூண்களின் வடிவமைப்புக்கள்.\nதிராவிடக் கட்டிடக்கலை தோன்றி வளர்ந்த காலகட்டம், கி.பி 600 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து 17 ஆம் நூற்றாண்டின் முடிவுவரை எனக் கூறலாம். இதன் வளர்ச்சிக் கட்டங்களைப் பல்வேறு வம்சங்களின் ஆட்சிக் காலங்களோடு தொடர்புபடுத்தி வகைப்படுத்துவது வழக்கம். இக்கட்டங்கள்:\n\nஎன்பனவாகும். தூண்களின் வடிவமைப்பும் இக் காலகட்டங்களினூடாக வளர்ச்சியடைந்து வந்ததை அவதானிக்கலாம். கட்டிடங்களின் காலத்தைக் கணிப்பதற்குத் தூண்களின் வடிவமைப்புப் பெரிதும் உதவுகின்றது.\n\nதூண்களின் உறுப்புக்கள்.\nதூண்களும் பல்வேறு உறுப்புக்களால் ஆனவை. தமிழ் நாட்டில், மாதிரிக்காகக் கிடைக்கக்கூடிய மிகப் பழைய திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. இத்தொடக்ககாலக் கற்றூண்கள் மிகவும் எளிமையானவை. மிகவும் அடிப்படையான குறைந்த அளவு உறுப்புக்களையே கொண்டிருந்தன. காலப் போக்கில் திராவிடக் கட்டிடக்கலை முதிர்ச்சியடைந்தபோது தூண்கள் சிக்கலானவையாகவும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியவையாகவும், பல உறுப்புக்களை உடையவையாகவும் காணப்பட்டன. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திராவிடக் கட்டிடக்கலை\n- திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_2233"}, {"id": [95, 5], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். இதனை 1758ஆம் ஆண்டு கரோலசு லின்னேயசு வகைப்படுத்தி ஆங்கிலத்தில் \"Rhinoceros\" என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் \"rhino\" என்றால் மூக்கு என்றும் \"ceros\"' என்றால் கொம்பு என்றும் பொருள்படும். தமிழில் இதற்கு மூக்குக்கொம்பன் என்று பெயர்.\n\nபடிவளர்ச்சியும் பரவலும்.\nமூதாதைய காண்டாமிருகம் முன் இயோசீன் காலத்தில் ஒற்றைப்படைக் குளம்பிகளிடம் இருந்து பிரிந்து படிவளர்ச்சி அடைந்தது. இழைமணிகளின் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடியின் மரபியல் கணக்குப்படி தற்கால காண்டாமிருகத்தின் மூதாதையர்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் குதிரைக் குடும்பத்தில் இருந்து பிரிந்துவந்துள்ளன என்று அறியப்பட்டுள்ளது. உலகில் தற்போதுள்ள காண்டாமிருகங்களின் குடும்பம் முதன்முதலில் யூரேசியாவில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகவும், மேலும் மூதாதைய காண்டாமிருகம் மயோசீன் காலத்தில் ஆசிய கண்டத்திலிருந்து அற்றுப்போய் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\n\nஇந்திய காண்டாமிருகத்தின் தொல்லியல் எச்சங்கள் நடு பிலிசுடோசின் காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பிலிசுடோசின் காலத்தில் காண்டமிருகப் பேரினம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவ்விலங்கின் தொல்லியல் எச்சம் இலங்கைத் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் நாட்டின் திருநெல்வேலியை அடுத்த சாத்தான்குளத்தில் காண்டமிருகத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கோலோசின் காலத்தில் இம் மூக்குகொம்பன்கள் தற்போதய இந்தியாவின் மேற்கு பகுதியான குசராத்திலும், பாக்கிசுத்தானிலும் 3200 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.\n\nமுகலாயப் பேரரசரான அக்பரின் குறிப்புகளின்படி காண்டாமிருகங்கள் இன்றைய உத்திரப் பிரதேசத்தின் சாம்பல்பூரில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. மற்றொரு முகலாய மன்னரான சகாங்கீரின் குறிப்புகளின்படி இவ்விலங்குகள் உத்திரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.\n\nஇந்தியா மற்றும் பாக்கிசுத்தான் பகுதிகளில் காண்டாமிருகங்கள் வாழ்ந்ததற்கான தொல் எச்ச ஆதாரங்கள் கிடைத்த இடங்களையும் அதன் காலத்தையும் விளக்கும் சட்டம்:\n\nவரலாற்றில் உள்ள பதிவுகள்.\nமேற்கு உலகிற்கு முதன்முதலில் அறிமுகமாகிய காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். போர்த்துகிய முதலாம் மானுவேல் பத்தாம் போப் லீயோவுக்காக ஒரு காண்டாமிருகத்தை கப்பலில் அனுப்பி வைத்தான், ஆனால் எதிர்பாராவிதமாக அக்கப்பல் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. அக்கப்பலில் இருந்த ஒரு ஓவியர் காண்டமிருகத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தார். அப்படத்தை அடிப்படையாக வைத்து ஆல்பிரெஃக்ட் டியுரே காண்டாமிருகத்தின் மர அச்சு ஒன்றை செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ் விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்தாகும் மற்றும் இப்படிவத்தில் காண்டாமிருகத்தின் ஒரு சில பாகங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன; காண்க தோளின் மீதுள்ள கொம்புகள்.\n\nஉடலமைப்பு.\nதற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும். தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். இவ்விலங்கு நீர் குட்டைகளில் இருப்பதால் உடலில் பெரும்பாலான பகுதி சேற்றுப்பூச்சைக்கொண்டிருக்கும்.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும். ஆண் கொம்பன்களுக்கு கழுத்தின் அருகில் தோலினால் ஆன மடிப்புகள் தோன்றும்.\n\nநன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. கொம்பு ஆணிலும் பெண்ணிலும் காணப்படினும் பிறந்த குட்டிகளில் காணப்படுவதில்லை. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் அல்லது கொம்புறை அல்லது நகமஞ்சளம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். இதன் கொம்புகள் மனிதரின் நகங்களைப் போன்ற பொருளால் ஆனது. கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.. அதிகபட்சமாக சில விலங்குகளில் 57.2 செ.மீ கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கொம்புகள் கறுப்பு நிறத்தை கொண்டவையாகும். உயிரினக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு காட்டில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இணையாக கொம்புகள் வளருவதில்லை..\n\nபழக்கவழக்கங்கள்.\nசமூகவாழ்க்கை.\nஇந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள்.\n\nஅட்டை, தொள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும்.\n\nஉணவு.\nஇவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும்.\n\nஇனப்பெருக்கம்.\nஇவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும்.\n\nஇவ்வினத்தில் புணர்ச்சிக்கான ஏற்பாடு பெண் விலங்கால் தொடங்கப்படுகிறது. புணர்ச்சி கொள்ள நினைக்கும் பெண் சேர்க்கைக்கு உவப்புடன் இருக்கும் ஆணைச் சுற்றியோ அல்லது அதனை அடுத்தோ நின்றுக் கொண்டு மிக உரக்க ஒலி எழுப்பும். மேலும் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றியும், ஆணை முட்டியும் புணர்ச்சிக்கு அழைக்கும். ஆண் விலங்கானது பின் பல மணி நேரத்திற்கு பெண்னை துரத்திச் செல்லும். பின் களைப்படைந்த பெண் ஓர் இடத்தில் நிற்கும் போது புணர்ச்சி தொடங்கும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 15.7 மாதமாகும். ஒரு கன்று ஈன்று மன்றொன்றைப் பெறுவதற்கான இடைவெளி 34 முதல் 51 மாதங்களாகும். \n\nதாய் தன் கன்றைப் பிற ஆண்கள் அண்டாதவாறு காக்கும். கன்றின் அருகில் ஆண் காண்டாமிருகங்கள் வந்தால் உடனே அதை விரட்டிவிடும். கன்று முதல் நான்கு வருடங்களுக்கு தன் தாயுடனே வாழும். பின் தாயைப் பிரியும் பொழுது தன் வயதுடைய ஆண் கன்றுகளுடன் சேர்ந்துக் கொள்ளும். கன்றுகள் பருவநிலை அடையும் வரை ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து விலகியே இருக்கும். இவை ஒன்றை ஒன்று மோப்பம் மூலமும் அடையாளம் கண்டுக்கொள்ளும்.\n\nகாப்புநிலை.\nஒரு காலத்தில் சிந்து சமவெளி முதல் வடக்கு பர்மா வரை பரவியிருந்த இந்திய காண்டாமிருகம், தற்போது அசாமில் உள்ள பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகள், நேப்பாளத்தில் உள்ள சித்தவான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மட்டும் தென்படுகிறது. இந்திய மற்றும் நேபாள அரசுகள் இந்திய காண்டாமிருகத்தைக் காப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன போதிலும் கள்ளச்சந்தையில் மிக அதிகமான விலைக்கு விற்கும் காண்டாமிருகத்தின் கொம்பினால், அடிக்கடி இவ்விலங்கு கொல்லப்படுகிறது. கிழக்கு நாடுகளில் உள்ள பாரம்பரிய வைத்தியங்களில் இக்கொம்பு அதிகமாக உபயோகிக்கப்ப்டுகிறது. 1983ஆம் ஆண்டிலிருந்து 1989ஆம் ஆண்டிற்குள் அசாமி்ன் காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 235 இந்திய காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. கொம்பை வெட்டி எடுப்பதற்கு முதலில் விலங்கின் மீது மின்சாரம் பாய்ச்சியோ அல்லது பூச்சி கொல்லி மருந்தை கொடுத்தோ விலங்கைக் கொன்று பின் கொம்பை அறுத்துவிடுகிறார்கள்.\n\nஇவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்ட உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க இந்தியா மற்றும் நேபாளத்தில் பல்வேறு மீள்அறிமுகப்படுத்தி விலங்கின் பரவலை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றது.மீள்அறிமுகப்படுத்திய உயிர்தொகை இந்தியாவில் துவ்வா தேசிய பூங்காகாவிலும், நேபாளத்தில் ராயல் பரிடியா தேசிய பூங்கா மற்றும் ராயல் சுக்லாபன்டா தேசிய பூங்கா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\n\n1910ஆம் ஆண்டு முதல் இந்திய காண்டாமிருகத்தின் உயிர் தொகையியல் புள்ளி விபரத்தின் போக்கு ஆதாரம் : here. \n\nசின்னம்.\nஇந்திய காண்டாமிருகம் அசாம் மாநிலத்தின் மாநில விலங்காகும். மேலும் அசாம் எண்ணெய் நிறுவனம் மற்றும் சியட் டயர் நிறுவனத்தின் சின்னமும் இந்திய காண்டாமிருகம் ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வெள்ளை மூக்குக்கொம்பன்\n- கறுப்பு காண்டாமிருகம்\n\nவெளி இணைப்புகள்.\n- Indian Rhino Info & /index.php?s=1&act=imgs&CODE=tax_images&taxon=6 Indian Rhino Pictures on the Rhino Resource Center\n- Indian Rhino page at International Rhino Foundation website\n- Greater Indian Rhinoceros page at TheBigZoo.com\n- Indian Rhino page at AnimalInfo.org\n- Indian Rhino page at AmericaZoo.com\n- Indian Rhinoceros page at nature.ca\n- Page Rhinocéros indien à nature.ca\n- Indian Rhinoceros page at UltimateUngulate.com\n- Short narrated video about the Indian Rhinoceros\n- Images, videos and information on the Indian Rhinoceros\n- Asian Rhino Foundation\n\n\n\n\n", "document_id": "ta_ta_16111"}, {"id": [95, 6], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "இலங்கைத் தமிழுக்கெனச் சிறப்பான வழக்குச் சொற்கள் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக நீண்டகாலம் தமிழ் நாட்டில் இருந்து கடலால் பிரிக்கப்பட்டிருப்பது. வேறுபட்ட வரலாற்றுச் சூழல்கள், வேறுபட்ட அரசியல் சூழல், வேறுபட்ட வெளிப் பண்பாட்டுத் தாக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\n\nஇவை தவிரத் தற்காலத்தில் கலைச்சொல் உருவாக்கத்திலும் இலங்கை, தமிழ்நாட்டு அறிஞரிடையே போதிய ஒருங்கிணைப்பு இன்மை காரணமாகக் கலைச்சொற்களிலும் இலங்கை வழக்கு, தமிழ்நாட்டு வழக்கு என்ற வேறுபாடுகள் இருப்பதையும் காணமுடியும். \n\nஅகரமுதலிகளில் இலங்கை வழக்குச் சொற்கள்.\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியும் (பேரகராதி), கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும் இலங்கை வழக்குச் சொற்களாகச் சில சொற்களை அடையாளப்படுத்திக் காட்டுகின்றன. பேரகராதி இச்சொற்களை யாழ்ப்பாண வழக்குச் சொற்கள் எனவே குறித்துள்ளது. பேரகராதியில், ஏறத்தாழ 2786 சொற்கள் யாழ்ப்பாண வழக்குச் சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் 1700 வரையான சொற்களே இலங்கை வழக்குச் சொற்கள் எனக் காட்டப்படுகின்றன. பேரகராதி 1932க்கு முற்பட்ட காலத்து நிலைமைகளைத் தருகிறது. கிரியாவின் அகராதி 2008 ஆம் ஆண்டு நிலைமையைக் குறிக்கிறது. எனவே இந்த எண்ணிக்கை வேறுபாடு இடைப்பட்ட ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக் காலப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவுகளைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.\n\nஉசாத்துணைகள்.\n- சுசீந்திரராசா, சு., \"தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் - 2\", சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2011.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57652"}, {"id": [95, 7], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "பஞ்சலோகங்கள்.\nஆகிய ஐந்து உலோகங்களும் கலந்தது பஞ்சலோகமாகும்.\n\nபஞ்சலோக சிற்பங்கள்.\nஇவை உயர்ந்த உலோகங்களாகக் கருதப்படுவதால் இறை திருமேனிகளை இவற்றின் கலவையால் வடித்து வந்தனர்.\n\nதமிழ் நாட்டில் உள்ள பல கோவில்களில் பஞ்சலோகத்தினால் ஆன சிலைகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18849"}, {"id": [95, 8], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "பிற காலங்களில் இப்பகுதி பொதுவாக அறியப்படாத ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. எனினும், ஒவ்வொரு இசுலாமியரதும் வாழ்க்கைக் காலத்தில் ஒரு தடவையாவது மக்காவுக்கு மேற்கொள்வதற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளவேண்டும் என விதிக்கப்பட்டுள்ளதால் ஏழாம் நூற்றாண்டில் இருந்து, மக்கா, மதீனா போன்ற நகரங்கள் முசுலிம் உலகுக்கு மிக உயர்ந்த ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாக விளங்கின.\n\nஇதன் வரலாற்றின் பெரும்பாலான காலங்களில் பல பழங்குடித் தலைவர்கள் இப்பகுதியின் பல இடங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மத்திய அரேபியாவில் உள்ள நிசாத் பகுதியில் அல் சவூத் முக்கியத்துவம் குறைந்த பழங்குடி ஆட்சியாளர்களாக உருவாகினர். பின்வந்த 150 ஆண்டுகளில் அல் சவூத் ஆட்சிப் பரப்பு கூடிக் குறைந்த வண்ணம் இருந்தது. எனினும், 1902 க்கும், 1927 க்கும் இடையில் அல் சவூத் தலைவர் அப்துலசீசு தொடர்ச்சியான பல போர்களை நடத்தி நிலப்பகுதிகளைக் கைப்பற்றி 1930 இல் சவூதி அரேபிய இராச்சியத்தை நிறுவினார். 1930 இலிருந்து 1953 இல் அவர் இறக்கும்வரை அப்துலசீசு எல்லா அதிகாரமும் கொண்டவராக சவூதி அரேபியாவை ஆண்டுவந்தார். அதன் பின்னர் அவரது ஆறு மகன்கள் ஒருவர்பின் ஒருவராக சவூதி அரேபியாவை ஆண்டனர். அப்துலசீசுக்கு அடுத்ததாகப் பதவிக்கு வந்த சவூத் அரச குடும்பத்துக்குள் எழுத்த எதிர்ப்புக்களினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் 1964 இல் பதவிக்கு வந்த பைசல், 1975 இல் அவரது மருமகன் ஒருவரால் கொல்லப்படும்வரை பதவியில் இருந்தார். இவர் காலத்தில் எண்ணெய் வளம் அளித்த செல்வத்தினால், நாடு வளர்ச்சியடைந்ததுடன், நவீனமயமானது. இக்காலப் பகுதியில் 1973 இன் எண்ணெய் நெருக்கடியில் சவூதி அரேபியா ஆற்றிய பங்கும், பின்னர் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வும், நாட்டின் அரசியல் முக்கியத்துவத்தையும், செல்வத்தையும் பெருமளவு அதிகரித்தது. பைசலைத் தொடர்ந்து பதவிக்கு வந்த காலித்தின் ஆட்சிக் காலத்தில் எதிர்ப்புக்களின் முதல் பெரிய அடையாளங்கள் வெளிப்பட்டன. 1979 இல் இசுலாமியத் தீவிரவாதிகள் மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலைத் தற்காலிகமாகக் கைப்பற்றியிருந்தனர். 1982 இல் பாகித் அரசரானார். இவருடைய ஆட்சிக் காலத்திலேயே சவூதி அரேபியா உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடானது. எனினும், நாடு அமெரிக்காவுடன் கூட்டு வைத்துக்கொண்டதாலும், பின்னர் 1991 இன் வளைகுடாப் போர்க்காலத்திலும் உள்நாட்டில் குழப்பங்கள் அதிகமாகின. 2000களின் தொடக்கத்தில், ஆட்சியை எதிர்க்கும் இசுலாமியத் தீவிரவாதிகள், தொடரான பயங்கரவாதத் தாக்குதல்களை நாட்டில் நடத்தினர். 2005 ஆம் ஆண்டில் அப்துல்லா அரசரானார். நாட்டின் பல நிறுவனங்களை நவீனமயப்படுத்துவதற்காக இவர் பல மென்மையான சீர்திருத்தங்களைச் ஏற்படுத்தினார். அத்துடன் மக்களின் அரசியல் பங்கெடுப்பையும் இவர் ஓரளவு அதிகரித்தார். 2015 இல் பதவியேற்ற சல்மான் பல சீர்திருத்தங்களைச் செய்துவருகிறார்.\n\nஇசுலாமுக்கு முற்பட்ட அரேபியா.\nஅரேபியத் தீவக்குறையில் இற்றைக்கு 63,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு.\nதொல்லியல் பல முற்கால நாகரிகங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. அரேபியத் தீவக்குறையின் கிழக்குப் பகுதியில் இருந்த தில்முன் நாகரிகம், எஜாசின் வடக்கில் தமுட், தீவக்குறையில் நடுப்பகுதியில் கின்டா இராச்சியம், அல்-மகர் நாகரிகம் என்பன இவற்றுள் அடங்குகின்றன. அரேபிய வரலாற்றில் அறியப்பட்ட முந்திய நிகழ்வுகள் தீவக்குறையில் இருந்து அயற்பகுதிகளுக்கான புலப்பெயர்வு ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123155"}, {"id": [95, 9], "question": "தமிழ் நாட்டில் பல இடங்களில் <Query> வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.", "document": "இவற்றையும் பார்க்க.\n- ஊர் ஒன்றியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_29858"}]
[{"id": [96, 0], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் \"எட்டுத்தொகை\" நூல்கள்,\"பத்துப்பாட்டு\" நூல்கள்,\"பதினெண் கீழ்க்கணக்கு\" நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியம்\n- சங்கம் மருவிய காலம்\n- சங்க காலப் புலவர்கள்\n- எட்டுத்தொகை தொகுப்பு\n\nவெளி இணைப்புக்கள்.\n- மதுரைத் திட்டம்\n\nசங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்.\n- சங்கத் தமிழ் For Dummies\n- கூடல்\n- அறத்தொடு நிற்றல்\n- வெறியாட்டு\n- சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம்\n- சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்-தமிழ் எழுத்தாளர்கள்\n- சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்-தமிழ்த்தோட்டம்\n- நீர் வழிப்படூஉம் புணைபோல்.\n- மனையுறை குருவிகளின் காதல்.\n- இம்மென் கீரனார்.\n- இரு பேராண்மைகள்\n- இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.\n- முதலில் தோன்றியது நீரா? நிலமா?\n- தலைப்புணைக் கொளினே \n- இயற்கையின் காவலர்கள்.\n- பழந்தமிழர் விளையாட்டுக்கள் – 36.\n- சங்கஇலக்கிய ஊர்ப்பெயர்கள் ஆய்வு(சிறப்பாய்வு- உறையூர்)\n- சங்க இலக்கியத்தில் மனித நேயம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108"}, {"id": [96, 1], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "வரலாறு.\nமு. வரதராசனின் \"தமிழ் இலக்கியம்\" என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.\n\n- பழங்காலம்\n- இடைக்காலம்\n- இக்காலம்\n\nமுதற்சங்கம், இடைச்சங்கம்.\nதொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ உறுதியான ஆதாரங்கள் இல்லை.\n\nசங்க இலக்கியம்.\n\"முதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம்\"\n\nசங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன.\n\nபதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.\n\nசங்கம் மருவிய காலம் / நீதி நூற்காலம்.\nசங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது. நாலடியார் முதற்கொண்டு இந்நிலை / கைநிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம்.\n\nசிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான்.\n\n<nowiki>== பக்தி இலக்கிய காலம் ==</nowiki>\n\nதற்கால இலக்கியம்.\n18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:\n\n- சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.\n- உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)\n- புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)\n- மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)\n\nஅச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் உரை நூல்கள்\n- தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n- கும்பகோணம் தமிழ் இலக்கியங்கள்\n- கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Thamizh Literature Through the Ages\n- தமிழ் இலக்கியங்களின் அரிய தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_86"}, {"id": [96, 2], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "பிறரது பாடல்கள் 20 இற்குக் குறைவாகவே உள்ளன.\n\nகருவிநூல்.\n- சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), எஸ். வையாபுரிப்பிள்ளை இரண்டாம் பதிப்பு, 1967.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45287"}, {"id": [96, 3], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "வரலாறு.\nதமிழ் மறுமலர்ச்சி (18,19 ம் நூற்றாண்டுகள்).\nதமிழ் மறுமலர்ச்சியில், சங்க கால தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்ததில் பெளத்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. பெரும்பாலும் ஆதிதிராவிட, அல்லது தலித் சமூகத்தைத் சேர்ந்த இவர்களிடமே பல ஏடுகள் இருந்தன. இவர்கள் இந்த இலக்கியங்களைப் பதிப்புக் கொண்டு வருவதற்கு சைவ வைணவ அமைப்பாரிடம் இருந்து பல விதமான தடைகளை சந்திக்க வேண்டி இருந்தது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அயோத்தி தாசர்\n- தமிழன் (இதழ்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_22687"}, {"id": [96, 4], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "நூல் வகைகள்.\nஇராமலிங்க அடிகளாரின் முதல் பதிப்பு நூல்கள், மணிமேகலை, பத்துப்பாட்டு முதல்பதிப்பு, திருக்குறள் 1840 பதிப்பு, இராட்லர் அகராதி(1834,36,39,41), சுவிசர்லாந்து பற்றி 1836 இல் வெளிவந்த நூல்கள் உள்ளன. இதில் படங்கள் கையால் வரையப்பட்டுள்ளன. கால்டுவெல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் இரண்டாம் பதிப்பு(1875), 1803 இல் வெளியான சேக்சுபியர் நூல்கள் (ஐந்து தொகுப்புகள்). இவை தவிர ஓவியம்,சிற்பம், மருத்துவம், மூலிகை, சமையல்கலை(1912) குறித்த நூல்கள் உள்ளன.\n\nஆப்பிரிக்கா பற்றி 1858 இல் தமிழில் எழுதப்பட்ட நூல் உள்ளது. ஆப்பிரிக்கா நாடு கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய பல தகவல்கள் இதில் உள்ளன. பாளையங்கோட்டையில் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- நூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்திப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16921"}, {"id": [96, 5], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "குறிப்புகள்.\nவரலாற்று வரைவியல்,டாக்டர்.க.வெங்கட்ராமன்,வி சி பப்ளிகேஷன்:இராஜபாளையம்.ஜனவரி 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_115452"}, {"id": [96, 6], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "தீபவம்சம்.\nஇலங்கையின் வரலாற்றுத் தகவல்களை தொகுத்துத் தரமுற்பட்ட முதலாவது நூல் இதுவாகும்.\nநான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இந்நூல் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது.\nமகாவம்சத்திற்கு முற்பட்டது. அரசியல் நிகழ்வுகளைவிட பௌத்தமத தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. நம்பகமற்ற, ஒழுங்கமைக்கப்படாத நூலாகும்.\n\nமகாவம்சம்.\nஇலங்கை வரலாற்றைச் சிறந்த முறையில் தொகுத்துத் தந்த முதலாவது நூல் இதுவாகும். 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாநாம தேரர் என்ற புத்த பிக்குவால் இயற்றப்பட்டது.\nகி.மு 6 - கிபி 4 ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் பௌத்த, அரசியல், பிறநாட்டவர் படையெடுப்பு, நீர்வள நாகரீகம் போன்ற தகவல்களைத் தருகிறது.\nஇந் நூல் தீபவம்சம், கர்ண பரம்பரை கதைகளை அடிப்படையாக வைத்து முழுவதும் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதன் பல பகுதிகள் நடைமுறைச் சாத்தியமற்ற, கட்டுக் கதைகளைக் கொண்டுள்ளது. மகாவம்சத்தின் தொடர்ச்சியே சூளவம்சம் ஆகும்.\n\nசூளவம்சம்.\nஇந் நூல் 4-16 ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களை கூறும் வரலாற்றுத் தொகுப்பாகும். முழுவதும் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்நூல் மகாவம்சத்தின் தொடர்ச்சியாகும். 13 ம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி தேரவால் எழுதத் தொடங்கப்பட்டு பின் அவரது சீடர்களால் எழுதப்பட்டது.\n\nராஜவளிய.\nஇது இலங்கை வரலாற்றைத் தொகுத்து தரும் மற்றுமொரு நூலாகும்.\n17ம் நூற்றாண்டில் இருந்து பிரிட்டிஷ் காலனியாதிக்க காலம் வரையில் நிகழ்ந்த சம்பவங்களை இந் நூல் எடுத்துரைக்கிறது. முழுவதும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட இந் நூலில் பௌத்த நிகழ்வுகளை விட அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59533"}, {"id": [96, 7], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "சைவநூல்.\nபாணினியின் சங்கத மொழியின் ஒலியன்களைப் பற்றிக் குறிப்பிடும் பதினான்கு சிவசூத்திரங்களினின்றும் இச்சிவசூத்திரம் வேறானது. மேலும் தமிழில் வழங்கும் ஓஷோவின் சிவசூத்திரம் இது அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nவரலாறு.\nசிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன. காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்தர், ஒரு கனவில் கண்ட திருக்காட்சியை அடுத்து இச்சிவசூத்திரங்களை எழுதினார். சிவசூத்திரங்கள் வசுகுப்தருக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் சங்கரோபால எனும் மலைக்குன்று இன்றும் காசுமீர சைவ அடியவர்களால் யாத்திரை சென்று வழிபடப்படுகின்றது.\n\nவிளக்கவுரைகள்.\nவசுகுப்த சிவசூத்திரத்திற்கு, பிற்காலத்தில் பல விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேமராயரால் எழுதப்பட்ட விமர்சினியும், பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கரரால் எழுதப்பட்ட வார்த்திகமும் இவற்றில் முக்கியமானவை. இவை அண்மைக்காலத்தில் ஆங்கிலத்திலும் இத்தாலியிலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.\n\nஇதனையும் காண்க.\n- காசுமீர சைவம்\n\nவெளி இணைப்புகள்.\n- சிவசூத்திரம் - ஆங்கில உரையுடனான மின்னூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88415"}, {"id": [96, 8], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "இந்நூல் முதன்முதலில் தியாகு என்பவரால் தமிழில் மூலதனம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது. \n\nபதிப்பு.\n\"டஸ் கப்பிற்ரால்\" நூலின் முதல் பாகம் கார்ல் மார்க்சினால் 1867ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம், மூன்றாம் பாகங்கள் அவரின் உற்ற நண்பனான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) என்பவரால் தொகுத்து 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது. நான்காவது பாகமான \"Theories of Surplus-Value\" ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டது.\n\nவெளி இணைப்புக்கள்.\nOnline editions.\n- Capital, Volume I: The Process of Production of Capital\n- Capital, Volume II: The Process of Circulation of Capital\n- Capital, Volume III: The Process of Capitalist Production as a Whole\n- Capital, Volume IV: Theories of Surplus Value\n\nபிற இணைப்புக்கள்.\n- மூலதனம் என்னும் கலைப் படைப்பு எஸ். வீ. இராஜதுரை, தி இந்து 2017 அக்டோபர் 1\n- Annotations, Explanations and Clarifications to Capital. Will help with understanding the early concepts.\n- Wage Labour and Capital. An earlier document that deals with many of the ideas later expanded in Das Kapital.\n\nSynopses.\n- A synopsis of Capital by Engels (PDF document, 54 pages).\n- A synopsis of Capital by Otto Ruhle (PDF document, 48 pages)\n\n\n\n\n", "document_id": "ta_ta_3084"}, {"id": [96, 9], "question": "<Query> எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது", "document": "இலக்கியத்தின் தோற்றம்.\nஇலக்கியம், எழுத்து என்னும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன எனினும் இரண்டும் ஒன்றல்ல. பண்டைச் சுமேரியர்களின் தொடக்ககால எழுத்துக்களோ, பண்டைக்கால எகிப்தியர் படவெழுத்து முறையில் எழுதியவையோ பழங்காலச் சீனர்களின் பதிவுகளோ இலக்கியம் என்ற வரையறைக்குள் அடங்கா. எழுத்து மூலமாகப் பதிவு செய்தல் எப்பொழுது இலக்கியமாக மாறியது என்பது குறித்து அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இலக்கியம் என்பதற்கான வரைவிலக்கணமும் பெருமளவுக்குத் தற்சார்பு உடையதாகவே இருந்து வருகிறது.\n\nபல்வேறு சமுதாயங்களிடையேயான தூரம் அவர்களின் பண்பாடுகள் தனித்தனியாக வளர்வதற்குக் காரணமாக இருந்தபடியால், இலக்கியமும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே வேகத்தில் வளரவில்லை. வேண்டுமென்றே அழிக்கப்பட்டதனாலும், தற்செயல் நிகழ்வுகளால் அழிந்ததாலும், அவ்விலக்கியங்களை உருவாக்கிய பண்பாடுகள் முற்றாகவே இல்லாமல் போனதாலும், கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக எழுந்த இலக்கியங்கள் பல இன்று கிடைப்பதில்லை. இது, முழுமையான உலக இலக்கிய வரலாற்றை உருவாக்குவதில் உள்ள முக்கியமான பிரச்சினையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, கிமு முதலாம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியா நூலகம் தீயினால் அழிந்தபோது, பல முக்கியமான நூல்கள் முற்றுமுழுதாகவே தீக்கு இரையாகிவிட்டதாக நம்பப்படுகிறது. இது தவிர பல்வேறு சமய சார்பான நிறுவனங்களும், உலகியல் சார்ந்த நிறுவனங்களும், சில நூல்களையும், நூலாசிரியர்களையும் ஒடுக்கி விடுவதாலும், பல இலக்கியங்கள் மறைக்கப்பட்டு இலக்கிய வரலாற்றில் தெளிவின்மை ஏற்படுகிறது. \n\nமுன்னோடி இலக்கியங்கள்.\nஇலக்கியத்தின் முன்னோடிகள் என்ற அளவில் சில தொடக்ககால நூல்களை எடுத்துக்காட்டலாம். கிமு 2000 ஆண்டுக்காலத்தைச் சேர்ந்த கில்காமேசு காப்பியம், கிமு 1250 அளவில் எழுதப்பட்ட எகிப்தின் இறந்தோர் நூல் என்பன இவற்றுள் அடங்குகின்றன. \"இறந்தோர் நூல்\" கிமு 18 ஆம் நூற்றாண்டளவில் தோன்றி இருக்கக்கூடும் என்ற கருத்தும் உண்டு. வாசித்தறிய முடியாதிருந்த பண்டைய எகிப்து மொழியில் எழுதப்பட்டு இருந்ததால், தொடக்ககால ஆய்வுகளில் பண்டைக்கால எகிப்தின் இலக்கியங்கள் உள்ளடங்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் ரொசேத்தாக் கல்லைக் கண்டுபிடித்து பண்டை எகிப்து மொழியை வாசித்தறிந்து மேல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்த பின்னரே எகிப்திய இலக்கியங்களைப் பற்றி அறிய முடிந்தது. \n\nபண்டைக் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பல நீண்டகாலம் வாய்வழியாகவே பயிலப்பட்டு வந்துள்ளதும், அவை தோன்றிய காலத்தை அறிந்து கொள்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு வாய்வழியாகவே கையளிக்கப்பட்டு வந்த, இந்து சமயத்தின் வேதங்களில் ஒன்றான ரிக் வேதம், பிற்காலத்திலேயே எழுதப்பட்டது. எனினும், இந்நூலின் முக்கிய பகுதிகள் கிமு இரண்டாம் ஆயிரவாண்டுக் காலப்பகுதியில் தோன்றியிருக்கலாம் என்று வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். ஓமர் எழுதிய இலியட், ஒடிசி ஆகிய இலக்கியங்கள் கிமு 8 ஆம் நூண்டாண்டைச் சேர்ந்தவை. எனினும் இவையும் வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில் இருந்தே வாய்வழியாகப் பயின்று வந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். \n\nதமிழிலும் இன்று அறியவந்துள்ள மிகப் பழைய நூலான தொல்காப்பியம் இலக்கண நூல் ஆகும். இது கிறித்தவ ஆண்டுகளின் தொடக்கத்துக்குச் சில நூற்றாண்டுகள் முன்பின்னாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இலக்கியங்கள் தோன்றி நிலை பெற்ற பின்பே இலக்கண நூல் தோன்றியிருக்கும் ஆதலால், தமிழிலும் கிறித்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்காலத்தில் கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டவையே. \n\nஅண்மைக்காலத்தில் தோன்றிய இலக்கிய வடிவங்களின் தோற்றம் குறித்தும் தெளிவின்மை நிலவுவதைக் காண முடியும். எடுத்துக்காட்டாக, உலகின் முதல் புதின இலக்கியம் எது என்பதிலும் சர்ச்சை நிலவுகின்றது.\n\nபழங்கால இலக்கியங்கள்.\nசீனா.\nஇராணுவ உத்திகளைப் பற்றி கூறும் சுன் சூ எழுதிய ‘’போர் கலை’’ புத்தகமே இக்காலம் வரை அனைவராலும் பயன்படுத்தபடும் பழங்கால சீன இலக்கியம் ஆகும். மேலும் கன்பியூசியஸ் மற்றும் லா ஒசி ஆகியோர் நேரடியாகவும், புத்தகங்கள் மூலமும் மக்களுக்கு முதுமொழிகள் மற்றும் பழமொழிகளை வழங்கினர்.\n\nகிரேக்கம்.\nபண்டைய கிரேக்க சமூகம் இலக்கியங்களில் சில குறிப்பிடதக்க வளர்ச்சியை ஏற்படுத்திய சமூகம் ஆகும். இன்று வரை காவிய கிரேக்க கவிதையான இலியட் மற்றும் ஒடிஸியே மேற்கத்திய இலக்கியங்கள் தோன்றியதற்கு முன்னோடியாக கருதப்படுகிறது. போர் மற்றும் சமாதானம், மரியாதை, இழிவு, காதல், வெறுப்பு ஆகிய அனைத்திற்கும் இவ்விலக்கியம் முன்னோடியாக கருதப்படுகிறது. பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரின் கருதுக்களும் மிக முக்கிய கிரேக்க இலக்கியமாக கருதப்படுகின்றது.\nலத்தின்.\nகிரேக்கத்தைப் போன்றே லத்தினும் மிகப்பழமையான இலக்கிய வரலாற்றைக் கொண்டது ஆகும். ரோமானியப் பேரரசின் எழுத்தாளர்களே இவ்வகை இலக்கியங்களை எழுதியவர்கள். பிளாட்டஸ் எழுதிய இருபது நகைச்சுவை நாடகங்களும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.\nஇந்தியா.\nஇந்தியர்கள் சுருதி மற்றும் சிமிதி ஆகிய வழிகளின் மூலம் தங்களின் பிள்ளைகளுக்கு தத்துவங்கள் மற்றும் இறையியல் இலக்கியங்களைக் கற்றுக்கொடுத்து வந்துள்ளனர். சுருதி என்பது வாய்வழிக் கல்வியாகவும், சிமிதி என்பது அனுபவ கல்வியாகவும் கருதப்படுகின்றது. வேதங்களும் இது போலவே கற்கப்பட்டுவந்துள்ளன. இந்தியாவின் புராணக்கதைகளே எழுதப்பட்ட தத்துவங்களாகக் கருதப்படுகின்றது. இவை அனைத்தும் பழங்கால சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த மொழியாகும். மேலும் வழக்கொழிந்த மொழியான பாளியில் எழுதப்பட்ட புத்த மதம் சார்ந்த நூல்களும் இந்தியாவின் பழங்கால இலக்கியங்களாகும்.\n\nஇடைக்கால இலக்கியங்கள்.\nஇடைக்கால இலக்கியங்களில் முக்கிய இடங்கள் வகிப்பவை பெருசிய இலக்கியங்கள், ஒட்டமன் இலக்கியங்கள், அரேபிய இலக்கியங்கள், யூத இலக்கியங்கள் ஆகியன முக்கிய இடங்கள் வகிக்கின்றன. கிரேக்கம், லத்தின் போல் அல்லாமல் இந்தியா, சீனா ஆகிய பழம் இலக்கியங்கள் உருவாகிய நாடுகளிலும் இலக்கியங்கள் குறிப்பிட்தக்க வளர்ச்சியை எட்டியது. \n\nநவீனகால இலக்கியங்கள்.\nநவீன கால இலக்கியங்கள் என்பது பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வரும் இலக்கியங்கள் ஆகும். நவீன இலக்கியங்களுக்கு சில விருதுகளும் தரப்படுகின்றன. அவை சிறந்த நவீனகால இலக்கியங்களாகவும் கருதப்படுகின்றன. 1965 ல் இருந்து வழங்கப்படும் நெபுலா விருது, 1971 ல் இருந்து வழங்கப்படும் பிரிட்டிஷ் பேண்டஸி விருது மற்றும் 1971 ல் இருந்து வழங்கப்படும் மைதோபோயிக் விருதுகள் சிறந்த நவீனகால இலக்கியங்களுக்கு உண்டான விருதுகளாகக் கருதப்படுகின்றன. \n\nவெளியிணைப்புகள்.\n- இலக்கிய கலைக்கலஞ்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43890"}]
[{"id": [97, 0], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "மீவுமனிதர்.\nமீவுமனிதர் என்பது படிவளர்ச்சிக்கு அமைய மனிதரில் இருந்து அலலது மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செய்யபோகும் உயிரினம். இது தற்போது ஒரு கருதுகோளே. மரபணு பொறியியல், தானியங்கியல், நனோ தொழில்நுட்பம் போன்ற நுட்பங்கள் மீவுமனிதரை உந்துவிக்ககூடும் என்று சிலர் எதிர்வுகூறுகின்றனர். \n\nமீவுமனிதர் என்பது மீவியற்கை மனிதர் என்று பொருள்படாது.naam\n\nஇவற்றையும் பாக்க.\n- ஒற்றைப்புள்ளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_15412"}, {"id": [97, 1], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "• இது பிரச்சினை தீர்க்கும் செயன்முறையாகும்.\n• தனிப்பட்டவரின் பிரச்சினை தீர்க்க சரியான பாதையைக் காட்டும் திறன் வழிகாட்டல் ஆகும். \n\nஆலோசனை:\n\n• ஒருவர் தனது பிரச்சினையை விளங்கிக் கொள்வதற்கான ஒரு செயற்பாடு.\n• ஒருவர் தனது பிரச்சினையைத் தானே இனங்கண்டு அதனைத் தட்டி எழுப்பி தானே பிரச்சினைக்கான வழியை கண்டுபிடித்தல்.\n\nவழிகாட்டலின் அர்த்தம்: \n\n• பிரச்சினையில் இருந்து விடுபட உதவும் செயன்முறை.\n• இலக்கினை அடைய உதவும் செயன்முறை.\n• இது ஒரு தொடர் செயன்முறை\n• ஒரு மாற்றத்ததை, விடுதலையினைக் கொண்டு வரும் செயன்முறை.\n• இது தற்செயலானது அல்ல திட்டமிடப்பட்ட ஒழுங்கான செயன்முறை.\n• இது ஒரு கலை, விஞ்ஞானம்.\n• மாணவர் Nதுவைக்கு ஏற்ப மாறுபடும்.\n\nவழிகாட்டல் கோட்பாடு:\n\n• நடத்தை மாற்றத்துடன் தொடர்புடையது.\n• பரஸ்பர மரியாதைக்கு அமைவாக தொடர்பட்டது.\n• தனியாளின் வேறுபாடுகளுக்கு அமைவாக மாறுபடும்.\n• முக்கிய நோக்கம் உதவுதல்.\n\nஆலோசனை வழிகட்டல் தொழிற்பாடு:\n\n• பொருத்தப்பாடடையச் செய்தல்.\n• திசைமுகப்படுத்தல்.\n• விருத்தியாக்கல்.\n\nஆலோசனை வழிகாட்டலின் தேவை:\n• தனிநபர் பிரச்சினை தீர்த்தல்.\n• தொழில் தேவை\n• பாடத்தெரிவு\n• உடல் உள பாதிப்பில் இருந்து விடுபடல்.\n• சமூகப்பிரச்சினை\n• பூரண ஆளுமை விருத்தி.\n• ஆரோக்கியமான வாழ்க்கை.\n• சரியான கற்கை நெறித் தெரிவு.\n• எதிர்கால வாழ்க்கைத் தொழில் தெரிவு.\n• ஓய்வு நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தல்.\n• மாற்றங்களுக்கு தயார்படுத்தல்.\n• சவால்களுக்கு முகங்கொடுத்தல்.\n• பின்தங்கிய சமூக நிலையை மீளப்பெறல்.\n• இயற், செயற்கை அனர்த்தங்களில் இருந்து மீட்டல்.\n• நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தல்.\n• தோல்விகளில் இருந்து மீண்டு வரல்.\n• ஓழுங்கீனங்களைக் குறைத்தல்.\n• சுயதொழில் ஊக்கம் பெறல்.\n\nபாடசாலை மாணவருக்கு ஏன் அவசியம்?\n• கூட்டுக் குடும்பம் சிதைவடைந்தமை.\n• பெற்றோர் வேலைக்குச் செல்லல்.\n• கற்கை நெறி அளவு விரிவடைந்துள்ளது.\n• தொழில் நுட்ப மாற்றம்.\n• உலகமயமாக்கல்( சமூக,பொரு,கலாசா)\n• இடம்பெயர்ந்தோர் கலாசாரம்.\n• போதைவஸ்து பிரச்சினை\n\nஆலோசனை வழிகாட்டல் வகை:\n• அனர்த்தத்திற்கு பின்னானது Pவுளுனு\n• போதைவஸ்தில் இருந்து விடுபடல்\n• தொழில் வழிகாட்டல். \n\nகல்வி ஆலோசனை வழிகாட்டல் தேவை\n• ஆளுமை விருத்தி\n• போசாக்கு விருத்தி\n• தலைமைத்துவம்\n• ஒழுக்க விழுமியம்\n• அடைவுமட்;ட விருத்தி\n\nகல்வி ஆலோசனை வழிகாட்டல் தேவை\n• பால்நிலை சமத்துவம்\n• போதைவஸ்து விடுவித்தல்\n• முரண்பாடு தீர்த்தல்\n• சுய முகாமைத்துவம்\n• சுயகற்றல்\n• பாடசாலைச் சட்ட விதிகளை மதித்தல்.\n• ஆசிரிய மாணவ நல்லுறவு பேணல்.\n\nகுடும்ப ஆலோசனை:\n• திருமணம்\n• குடும்பப் பொறுப்பு\n• பிள்ளைகளைப் பராமரித்தல்\n• குடும்ப சொத்துரிமை பாதுகாத்தல்\n• தொழில் வழிகாட்டல்.\n\nதொழில் வழிகாட்டல்: \n• தொழில் தெரிவு செய்தல்\n• நேர்முகப்பரீட்சை\n• தொழிலை மதித்தல்\n• தொழிலில் பதவியுயர்வு.\n• தொழிலில் நிலைத்தல்\n• தொழில் பயிற்சி வழங்கல்.\n\nஉளவியல் ரீதியான ஆலோசனை வழிகாட்டல்:\n• அழுத்தங்களில் இருந்து விடுபடல்.\n• முதுமை பற்றிய பயம்\n• தீராத வியாதி பற்றிய பயம்\n• அதீத பயம்\n• இயற்கை அனர்த்தங்களின் பின்னான ஆலோசனை\n\nஅவசியம் வழங்க வேண்டிய ஆலோசனை\n• சிறுவர் துஷ்பிரயோகம்\n• எயிட்ஸ்\n• போதைவஸ்து\n• டெங்கு\n\nஆலோசனை வழிகாட்டல் எண்ணக்கரு:\n• தனியாள் விளங்கிக் கொள்வதற்கான நுட்பம்\n• தனியாளுக்கு குழுவாக ஆலோசனை வழங்கல்\n• ஆலோசனை வழிகாட்டல் வழங்கும் கொள்கைகள்.\n• தொழில்சார் வழிகாட்டல்.\n• ஆலோசனை வழிகாட்டல் சேவையை ஓழுங்கமைத்தல்.\n\nபாடசாலை மட்டத்தில் விசேடமாக ஆலோச. வழிகாட்டல் யாருக்கு?\n• மெல்லக் கற்போர்\n• மாற்றுத் திறனாளி\n• பொழுது போக்கு நேரத்தை சரியாகப் பயன்படுத்த.\n• அறநெறி ஓழுக்க விழுமியங்களை பேண.\n\nஆலோசனை வழிகாட்டல் வழங்குவற்கான முறைகள்.\n• ஆலோசனை வழங்குதல்\n• சகபாடி ஆலோசனை வழங்கல்\n• குழு ஆலோசனை வழங்கல்\n• குழு வழிகாட்டல் வழங்கல்.\n\nபாடசாலை மாணவர்களுக்கு ஆலோ.வழிகா தேவை வலியுறுத்துவதன் பிரதான காரணி:\n• தனியார் சார்ந்த காரணி\n• குடும்பம் சார்ந்த காரணி\n• பாடசாலை சார்ந்த காரணி\n• சமூக மாற்றம் சார்ந்த காரணி\n• விஞ்ஞான தொழி நுட்பக் காரணி\n• இடர்கள் சார்ந்த காரணி\n\nபாடசாலை ஆலோ.வழிகா நிகழ்சியின் பிரதான நோக்கம்.\n1. தடுத்தல் - போதைவஸ்து, டெங்கு\n2. விருத்தி செய்தல் -\n3. பரிகாரம் செய்தல்\n4. நெறிப்படுத்தல்\n\nஆலோசனை வழிகாட்டல் இலக்கு \n• நடத்தை மாற்றத்தினை சாத்தியப்படுத்தல்.\n• ஒத்துழைப்பு திறனை மேம்படுத்தல்.\n• உறவுகளை கட்டியெழுப்பல்.\n• தீர்மானம் எடுக்கும் திறனை மேம்படுத்தல்.\n• உறவுகளைக் கட்டியெழுப்பல். \n• தீர்மானம் எடுக்கும் திறனை மேம்படுத்தல்.\n• இயலுமையை விருத்தி செய்தல்.\n• பிரச்சினை தீர்க்கும் ஆற்றல் விருத்தி செய்தல்.\n• அறநெறி விழுமியங்களை கட்டியெழுப்புதல். \n\nமுன்பள்ளிப் பிள்ளைகளுக்கான...\n• சூழலுடன் இசைவாக்கம் பெறுதல்.\n• தங்களது தேவைகளை வெளிப்படுதல்.\n• கூட்டுறவுடன் சேர்ந்து விளையாடல் படித்தல்.\n• அறிவுறுத்தல்களை செவிமடுத்தல்.\n\nவாழ்க்கைத் தேர்ச்சி வழிகாட்டல்\n• இலக்குகளுக்கு அமைவாக செயற்படல்\n• தனிப்பட்ட சமூக ஆலோசனை\n• மரியாதையாகக் கதைத்தல்\n\nகல்விசார் ஆலோசனை:\n• தனிப்பட்ட திறன் \n• பொருத்தமான தொடர்பாடல்\n• சேர்ந்து இயங்குதல் \n• பாடம் தொடர்பான தெரிதல்\n• போட்டிப் பரீட்சைக்கு முகங் கொடுத்தல்\n\nசமூகத்தில் உள்ள 10 பிரதான ஆலோசனை வழிகாட்டுனர்கள்.\n• தொழில் வழிகாட்டுனர்\n• பாடசாலை வழிகாட்டுனர்.\n• புனருத்தாரண வழிகாட்டல்\n• உள ஆரோக்கிய வழிகாட்டுனர்.\n• துஷ்பிரயோக வழிகாட்டல்.\n• திருமண குடும்ப வழிகாட்டல்.\n• இழப்பீடு தொடர்பான வழிகாட்டல்.\nகலை தொடர்பான வழிகாட்டல்.\n• இசை தொடர்பான வழிகாட்டல்\n• நிதி சார்ந்த ஆலோசனை\n\nபிள்ளைகள் சார்ந்த பிரச்சினைகள்\n• வாசிப்பு தொடர்பான பிரச்சினை\n• கதைத்தல் தொடர்பான பிரச்சினை\n• எழுதுதல் தொடர்பான பிரச்சினை\n• பார்வைக் குறைபாடு தொடர்பான பிரச்சினை\n• மொழி தொடர்பான பிரச்சினை\n• கேட்டல் தொடர்பான பிரச்சினை\n\n5 வகையான வழிகாட்டல் கொள்ளை அணுகுமுறை\n1. உளப்பகுப்பாய்வுக் கொள்கை (சிக்மன்ட் பிராய்ட்) \n2. நடத்தை சார்ந்த கொள்கை (பவ்லோ, வொட்சன்,ஸ்கின்னர்) \n3. மனித நேயக்கொள்கை (மாஸ்லோ, கால்ரோஐஸ்)\n4. அறிகைசார்ந்த அணுகுமுறை (பண்டுரா)\n5. புலக்காட்சி நிகழ்வுக் கொள்கை (\n6. இருத்தல் இயல் கொள்ளை\n\nஆலோசனை வழிகாட்டல் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் முறைகள்.\n• நேர்காணல்\n• அவதானிப்பு\n• விடய ஆய்வு\n• வினாக்கொத்து \n• ஆளுமைச் சோதனைகள்\n• விரிவுபடுத்திப் பார்த்தல்\n\nஆலோசகர் கொண்டிருக்க வேண்டிய திறன்\nஓத்துழைப்பு\n• உன்னிப்பாக செவிமடுத்தல். \n• நேர்நிலை நோக்கு\n• நேர்நிலைத் துலங்கல்\n• முகம் கொடுத்தல்\n• பிரதிபலிப்பு\n• சாரம்சப்படுத்தல்\n• அறிக்கையிடல்\n\nகல்விமாணிப்பட்டக் கற்கை நெறி மாணவர்க்கானது.\n\n", "document_id": "ta_ta_120173"}, {"id": [97, 2], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "- Data on the population - மக்கள்தொகையீடு தரவுகள் - தொகை, வயது, sex ratio, இனத் தோற்றம், urbanization, geographic distribution etc\n- Vital statistics – Live births; deaths by sex, age, and cause; marriages and divorces, migration (internal and external), adoptions etc\n- Health statistics – Morbidity by type, servity, and outcome of illness or accident; data on notifiable diseases, on blindness, incapacity; tumor registries etc\n- Statistics bearing upon health services\n\n\n\n\n", "document_id": "ta_ta_8339"}, {"id": [97, 3], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "மனித வரலாற்றில் இது ஒரு முக்கிய அறிவியல் தொழில்நுட்ப மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மனிதரின் மரபகராதியை பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் படிவளர்ச்சிக் கொள்கையை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது மரபணுவை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.\nவரலாறு.\nமனித மரபணுத்தொகையை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக மனித மரபணுத்தொகைத் திட்டம் 1989 இல் ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபணூத்தொகைக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முக்கியமான மரபணுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையான மரபணுத்தொகை அறியப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், கடைசியாக ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிறப்புரியின் ஆய்வும் முடிவடைந்து, Nature எனப்படும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டதுடன், மனித மரபணுத்தொகை ஆய்வுத் திட்டம் முழுமையடைந்து விட்டது. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உலகெங்கும் உள்ள உயிரியல் மருத்துவ ஆய்வாளர்கள், மருத்துவர்களால் பயன்படுத்தப்பட முடியும்.\n\nஇந்தியா பங்கெடுக்க தவறுதல்.\nஇந்த திட்டத்தில் ஆறுநாடுகள் முக்கிய பங்களித்தன. இதில் இந்தியா பங்களிக்க தவறிவிட்டது. இதை தவறவிட்டதற்கு இந்தியாவின் மந்தமான அரச துறையே காரணம் என இந்தியாவை பங்கெடுக்க ஊக்குவித்த இந்திய விஞ்ஞானி Pushpa M. Bhargava ஒரு கட்டுரையில் தெரிவித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Human Genome Project Information\n? National Human Genome Research Institute\n\n\n\n\n", "document_id": "ta_ta_14320"}, {"id": [97, 4], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "உடல் தானம் செய்த முக்கிய நபர்கள்.\n- மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு.\n- எழுத்தாளர் ஞாநி\n- பழம்பெரும் பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி\n\nஉடல் தானம் செய்ய பதிவு செய்துள்ள முக்கிய நபர்கள்.\n- கமல்ஹாசன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19467"}, {"id": [97, 5], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "ஆதரவளிக்கும் மொழிகள்.\nபரஹா 7.0 தமிழ்,கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, குறுமி, வங்காளம், ஒரியா மொழிகளை ஆதரிக்கின்றது. \n\nவெளியிணைப்புக்கள்.\n- பரஹா\n\n\n\n\n", "document_id": "ta_ta_4142"}, {"id": [97, 6], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "கருத்து.\nசிங்கப்பூரில் தற்காலிக வேலை செய்யவென சிறப்பு அனுமதி பெற்ற பல இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்த் தொழிலாளர்கள் வருகிறார்கள். இவர்கள் சமையல், துப்பரவு, கட்டிடவேலை போன்ற மிக கடுமையான வேலைகளைச் செய்ய வருகிறார்கள். இவர்களில் பலர் ஓய்வு அற்ற வேலை, சம்பளம் தரப்படாதல், உள உடல் தாக்குதல் என பல இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். இந்த இன்னல்கள், அது தொடர்பாக சிங்கப்பூர் அரசு எடுக்கும் நடவடிக்கைகள், அதனால் வழக்குகளில் சிக்கல்பட்டு சிறு, சிறு அறைகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அறைகளில் தொழிலாளர் படும் இக்கட்டான நிலைப் பற்றி இந்த ஆவணப் படம் விவரிக்கிறது. \n\nஆக்கர்கள்.\nஇந்தப் படத்தை சிங்கப்பூர் இளையோர்கள் எடுத்துள்ளார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_21932"}, {"id": [97, 7], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "இந்தக் கருவியைப் பயன்படுத்தி மனிதர்கள் தமது மூளையால் பார்த்ததை மீள்வரைவு செய்ய முடியும் என்பதை 2011 இல் பேர்க்லி பல்கலைக்கழகம் நிரூபித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35717"}, {"id": [97, 8], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "வரலாறு.\nநெடுங்காலமாக உயர் கல்வி ஆண்களுக்கு மட்டுமானதாக மட்டும் இருந்து வந்தது. இந்த நிலை 1850 களின் பின்பு ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நில-அன்பளிப்பு பல்கலைக்கழகங்களால் (Land-grant university) மாற்றப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மரபுவழியில் அளிக்கப்பட்டு வந்த லிபிரல் ஆட்சு (liberal arts) கல்வித்துறைகளைத் தாண்டி வேளாண்மை, அறிவியல், பொறியியல், படைத்துறையியல் ஆகிய தொழில்சார், திறன்சார் துறைகளில் (hands on and skill based practices) உயர் கல்வி வழங்கின. இவை பெண்கள் கல்விபெறவும் வாய்ப்புக்களைக் கொடுத்தன. இந்தப் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு கைத்தொழிற்கலைகளை, திறன்களைக் கற்பிக்கவென உருவாக்கப்பட்ட துறையே மனையியல் துறை ஆகும். இந்தத் துறை வீட்டையும் குடும்பத்தையும் மேலாண்மை செய்ய அறிவியல் நோக்கிலான கல்வியை வழங்குவதை நோக்கக் கொண்டு தொடங்கப்பட்டது. அன்றைய சமூக-கல்வி-பொருளாதாரச் சூழலில் மனையியல் துறையின் உருவாக்கம் முற்போக்கான ஒரு மாற்றம் ஆகும். பெண்கள் கல்வி, அரசு, தொழிற் துறைகளுக்கு பெருமளவில் வர இத் துறை அடித்தளம் இட்டது. பிற்காலத்தில் இது ஆண், பெண் இருபாலருக்குமான அடித்தள அறிவுகளையும் திறன்களையும் கொண்ட ஒரு கல்வித்துறையாக மாற்றம்பெற்றது. \n\nஇந்தியாவில் 1920 களுக்குப் பின்னரே மனையியல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1938 ஆம் ஆண்டு செனைப் பல்கலைக்கழத்தில் மனை அறிவியல் இளநிலைப் பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இராஜம்மாள். பி. தேவதாஸ் அவர்களின் முயற்சியால் பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை பல உட்பிரிவுகளுடான ஒரு துறையாக விரிவுபெற்றது. இன்று தமிழ்நாட்டுக் கல்வித்திட்டத்தின் ஒரு முக்கிய பாடமாக மனை அறிவியல் அமைகிறது. \n\nஉற்பத்திக்கான தளமாக வீடு.\nவீட்டுத் தோட்டம், கோழி,ஆடு,மாடு வளர்த்தல், சமைத்தல், தைத்தல், தோய்த்தல், பின்னுதல், வீடு திருத்தல், கைத்தொழில்கள், குழந்தை வளர்ப்பு/பராமரிப்பு, குழந்தைகள் கல்வி, போக்குவரத்துச் சேவைகள் என பல உற்பத்திச் செயற்பாடுகள் வீடு சார்ந்தே நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதனை முறைப்படி ஆயும் ஒரு துறையாக உருவாகியதே மனைப் பொருளியல் துறை. ஒரு வீட்டை, குடும்பத்தை சிறப்பாக மேலாண்மை செய்ய பல்வேறு அறிவுகள் தேவைப்படுகிறன. அவ்வாறான முதலுதவி, ஊட்டச்சத்து, சுகாதாரம் (hygiene), நிதி மேலாண்மை போன்ற பல்வேறு உட்பிரிவுகளைச் சேர்த்து இது விரிவானது. \n\nபல்வேறு சமூக சூழலியல் தாக்கங்களும் வீடு சார்ந்தே அமைகின்றன. எ.கா ஒரு கனடிய வீடு 4000 இராத்தல்கள் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. கூட்டுக் குடும்பங்களைக் கொண்ட வீடுகள், தனிக் குடும்ப வீடுகளாகவும், மேற்குநாடுகளில் தனிநபர் வீடுகளாகவும் மாறி உள்ளன. இத்தகைய மாற்றங்களிலும் மனையியல் துறை அக்கறை கொண்டுள்ளது. \n\nஅண்மைக் காலமாக வீடுசார் உற்பத்தி குறைந்துள்ளது. பல தரப்பட்ட தேவைகளுக்கும் வெளிச் சந்தையை அல்லது நுகர்வை தங்கி இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது மனையியல் துறையைப் பெருமளவில் பாதித்துள்ளது. குறிப்பாக உணவு உற்பத்தி, சமைத்தல், தைத்தல், கைத்தொழில்கள் போன்ற அடிப்படை திறன்கள் அடிப்படையிலான கல்வியில் இருந்து நுகர்வுக்கு உதவும் வகையிலான கல்விக்கு இது பல இடங்களில் நகர்ந்துள்ளது.\nஉள்ளடக்கம்.\n- உறவுகள்\n- குடும்ப மேலாண்மை\n- உணவு\n- உடை\n- வீடு\n- தொழிற்கலைகள்\n- பொருளாதாரம்/நிதி மேலாண்மை\n- நலம்\n- போக்குவரத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_32403"}, {"id": [97, 9], "question": "<Query> என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.", "document": "- அறிவாய்வியல்\n- கெட்டியர் பிரச்சனை\n- முடிவிலிப் பின்னடைவு\n- மொலினெக்சஸ் பிரச்சனை\n- முஞ்காசென் மூவழிச்சிக்கல்\n- பண்பு\n\n- நன்னெறி\n- நன்னெறி அதிஷ்டம்\n- நன்னெறி அறிவு\n\n- மொழி மெய்யியல்\n- மூரின் முரண்போலி\n\n- கணிதத்தின் மெய்யியல்\n- கணித அமைப்பு\n\n- மீவியற்பியல்\n- தொடர் வாதமுறை முரண்போலி\n- உண்மையான நிகழ்வுசார் எதிர்கொள்ளல் நிபந்தனை\n- பொருள் நிபந்தனை\n\n- உள மெய்யியல்\n- உள - உடல் சிக்கல்கள்\n- அறிவாற்றலும் செயற்கை நுண்ணறிவும்\n- சுய உணர்வின் கடும் சிக்கல்\n\n- அறிவியல் மெய்யியல்\n- தூண்டற் பிரச்சனைகள்\n- எல்லை வரையறைப் பிரச்சனைகள்\n- அறிவியல்சார் உண்மைநிலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_64239"}]
[{"id": [98, 0], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "செயற்கை விந்தூட்டல் முறையானது இனவிருத்தி தொழில்நுட்பம், விந்து வழங்கல், விலங்கு வளர்ப்பு ஆகியவற்றுடன் இணைந்து செய்யப்படும். செயற்கை விந்தூட்டல் கருப்பைக்கு வெளியிலான விந்தூட்டம், கருப்பைக்கு உள்ளான விந்தூட்டம் என இரு வகைப்படும். செயற்கை விந்தூட்டத்தின் மூலம் அகனள் தொடர்பினைப் பேணும் பெண்கள் தமக்கான குழந்தையைப் பெற்றுக் கொள்வதுடன் விந்து வீரியமின்மை காரணமாக குழந்தைப் பெறில்லதவர்களுக்கு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும். கருப்பைக்கு உள்ளான விந்தூட்டம் இலகுவான விந்தூட்ட முறையாக கூறப்படுகின்றது. \n\nமனிதர்களில்.\nஎதிப்பால் சேர்க்கையுடைய தம்பதிகளில் கருத்தரித்தல் கடினமாகும் போது செயற்கை முறை விந்தூட்டல் ஒரு மாற்று முறையாகப் பரிந்துரைக்கப்ப்டுகின்றது. இதற்கு முன்னர் வைத்தியர்கள் இயற்கைக் கருத்தரித்தலைத் தடைப்படுத்துகின்ற புறக்காரணிகள் மற்றும் உளவியல் காரணிகளை அகற்ற முனைவர். பின்னர் இருவரதும் கருவளத்தன்மைக்கான சோதனைகளை மேற்கொள்வர். ஆண்களில் குறிப்பாக விந்தின் இயக்கத்தன்மை, எண்ணிக்கை, வீரியம் என்பன சோதிக்கப்படும். கருத்தரித்தல் சாத்தியமாகாதவிடத்து செயற்கை விந்தூட்டம் மேற்கொள்ளப்படலாம்.\n\nசெயற்கை விந்தூட்டலில் பயன்படுத்தப்படும் விந்து குழந்தையை எதிர்பார்க்கும் தாயின் கணவனுடையதாக அல்லது வேறு விந்து வழங்கியுடையதாக இருக்கலாம்.இங்கு எல்லாச் சந்தர்ப்பத்திலும் தாய் குழந்தையின் உயிரியல் தாயாக இருப்பார். ஆனால் விந்து வேறு வழங்கியிடமிருந்து பெறப்படும் போது உரியியல் தந்தை வேறுபடுவார்.\n\nசெயற்கை விந்தூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் அமையலாம். எடுத்துக்காட்டுக்கு, சில பெண்களின் நிர்ப்பீடனத் தொகுதி தமது இணையினது விந்தை ஏற்றுக் கொள்ளாமல் விடுதல் . சில பெண்களில் கருப்பை வாயில் சிக்கல்கள் காணப்படலாம்- அதாவது அடைப்புகள், தடித்த தசை. இவர்களுக்கு செயற்கை விந்தூட்டல் பயனுடையது.\n\nதயார்படுத்தல்.\nமுட்டை வெளியேற்றப்பட்டதில் இருந்து பன்னிரண்டு மணி நேரத்தில் கருத்தரித்தல் நடைபெற வாய்ப்புகள் அதிகம் என்பதால் பெண்களின் மாதவிடாய்ச் சக்கரம் நுணுக்கமாக் கவனிக்கப்படும். இதற்கு முட்டை வெளியேற்ற கருவி, மீயொலி, குருதிப் பரிசோதனை என்பனவும் உடல் வெப்ப அளவீடு, பெண்குறி தசைகளின் அமைப்பு குஏறித்த அவதானம் என்பனவும் பயன்படும். இதற்காக வேதிப்பொருள் மூலம் முட்டை வெளியேற்றம் தூண்டப்படும் முறை காணப்பட்டாலும் அது பல்கருக்கட்டலுக்கு வாய்ப்பளிக்கும்.\n\nவிந்து நேரடியாகவோ அல்லது சுக்கிலத்திலிருந்து வேறாக்க்கப்பட்டு தூய்தாக்கப்பட்ட விந்தோ பயன்படும் தூய்தாக்கப்பட்ட விந்தின் கரு கொள்ளால் அளவு அதிகமாகும். இங்கு செறிவாக்கபட்ட விந்து எண்ணிக்கை துணியப்பட்டு அதிகுளிரூட்டலுக்கு உட்படுத்தபட்டு காக்கப்படும். விந்து வழங்குபவர் சமூகத்தொடர்பு நோய்களுக்கு பரிசோதிக்கபடுவார்.\n\nகருவள அளவு.\nசெயற்கை விந்தூட்டலில் கருக்கொள்ளல் விகிதம் ICI முறையில் ஒரு மாதவிடாய் சுற்றுக்கு 10 முதல் 15% ஆக இருக்கும். IUI முறையில் ஒரு மாதவிடாய் சுற்றுக்கு 15–20% ஆக இருக்கும். IUI இல் ஆறு மாதவிடாய் சுற்றுக்கு, 60முதல் 70% ஆக அமையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23402"}, {"id": [98, 1], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "செயற்கை விந்துக்களின் மூலம் ஒரு பெண் ஆணின் துணை இன்றியே ஒரு குழந்தையைப் பெற முடியும். இது இனப்பெருக்கத்தில் ஆணுக்கு இருக்கும் பங்கை இல்லாமல் செய்துவிடுமோ போன்ற கேள்விகளை எழுப்பி உள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- , விக்கி செய்திகள்\n- Scientists Create 'Artificial Human Sperm' \n\n\n\n\n", "document_id": "ta_ta_17564"}, {"id": [98, 2], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு கிடைத்தது.\n\nபயன்பாடு.\nபலோப்பியன் குழாயிலிருக்கும் குறைபாடு காரணமாகப் பெண்களில் மலட்டுத்தன்மை இருக்கும் வேளையில், கருக்கட்டல் கடினமாகிவிடும். அதேபோல் ஆணின் மலட்டுத்தன்மைக்கு விந்துக்களின் தரம் போன்றன குறைவாக இருந்தாலும் கருக்கட்டல் கடினமாகும். இப்படியான நிலைகளில் இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாகக் கருக்கட்டல் நிகழ்த்தப்படும். ஆணின் விந்தின் தரம் குறைபாடுள்ளதாக இருப்பின், விந்தை நேரடியாக முட்டையினுள் செலுத்துவர். இதனைக் \"குழியமுதலுருவுக்குள்ளான விந்து ஊசிமூலம் ஏற்றும் முறை\" (intracytoplasmic sperm injection - ICSI) எனலாம்.\n\nநலமுடன் விளங்கும் கருமுட்டை, கருக்கட்டும் திறன் கொண்ட விந்து, மேலும் கருத்தரிப்பை ஆரோக்கியமாக ஏற்கக்கூடிய கருப்பை என்பன இம்முறை வெற்றியளிப்பதற்கான தேவைகள். இந்த முறைக்கான செலவு கூடுதலாக இருப்பதால் வேறு செலவு குறைந்த முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத்தப்படும். \n\nஇம்முறையில் சிலசமயம் முட்டை வழங்கும் பெண்ணும், கருக்கட்டலின் பின்னர் கருவைத் தாங்கிக் கருத்தரிப்புக்கு உட்படும் பெண்ணும் வெவ்வேறு நபராக இருப்பர். குழந்தை வேண்டும் பெண்ணிடமிருந்து நல்ல தரமான முட்டைகளைப்பெற முடியாதெனின், வேறொரு பெண்ணிடம் முட்டைகள் பெற்று கருக்கட்டலுக்குப் பின்னர் முளையத்தைக் குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பையில் உள்வைத்து பதிக்கிறார்கள். இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களும்கூட குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. 50 வயதைக் கடந்த பெண்களும் இம்முறையால் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். குழந்தை வேண்டும் பெண்ணின் கருப்பை கருவைத் தாங்கும் வல்லமை அற்றதாகக் கருதப்படின் அப்பெண்ணின் முட்டை கருக்கடிய பின்னர் வேறொரு பெண்ணின் கருப்பையில் பதிப்பார்கள். குழந்தை பிறந்த பின்னர் முதலாவது பெண்ணிடம் குழந்தையைத் தருவார்கள். குழந்தையைப் பெற்றுக் கொடுப்பவர் பதிலித்தாய் என அழைக்கப்படுவார்.\n\nகுழந்தை வேண்டும் ஆணின் விந்துக்கள் ஆரோக்கியம் அற்றதாக இருக்கும் வேளையில் வேறொரு ஆண் விந்துவழங்கியாக இருக்க முடியும்.\n\nசெயல்முறை.\nபெண்ணின் முட்டையைப் பாலோப்பியன் குழாயிலேயே வைத்து உறிஞ்சி கருக்கட்டலில் பயன்படுத்தலாம் எனினும், அப்படி செய்யும்போது குறைந்த அளவிலேயே வெற்றியளிப்பதாக உள்ளது. அதனால் பெண்ணுக்கு இயக்குநீர்களை அளித்துச் சூலகத்தின் தொழிற்பாட்டை கூட்டி அதிக எண்ணிக்கையான முட்டைகள் உருவாகச் செய்கிறார்கள். பின்னர், அம்முட்டைகளை சூலகத்திலிருந்து பிரித்தெடுத்து, உடலுக்கு வெளியாக ஒரு நீர்ம வளர்ப்பூடகம் ஒன்றில் வைக்கிறார்கள். அவற்றுடன் ஆணிலிருந்து பெறப்படும் விந்துப் பாய்மத்தைச் சேர்ப்பதனால் முட்டையுடன் விந்து இணைந்து கருக்கட்டுகிறது. பின்னர் கருக்கட்டலுக்கு உட்பட்டு கலப்பிரிவுக்குள்ளாகும் (உயிரணுப்பிரிவுக்குள்ளாகும்) கரு முட்டையைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி பெண்ணின் வெற்றிகரமான கருத்தரிப்புக்கு உதவி குழந்தை பெற வழி செய்கின்றனர்.\n\nசூலகத்தின் மேலதிக தூண்டல்.\nஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின்போது, பொதுவாக ஒரு பெண்ணின் சூலகத்திலிருந்து ஒரு கருமுட்டையே முதிர்ந்து வெளியேறும். இந்த வெளிச்சோதனை முறையைச் செயல்படுத்துவதற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை முதிரச்செய்யும் நோக்கில் பெண்ணுக்கு இயக்குநீர்களை வழங்கி அவளது சூலகத்தைக் கூடுதலாகத் தூண்டுகின்றனர். இதற்குக் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் எனப்படும் இயக்குநீர் பயன்படுத்தப்படும். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு இவ்வாறு இயக்குநீர் வழங்கப்படும். அவ்வேளையில் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் இருக்கும். அனேகமாகப் பத்தாவது நாளில் முட்டைகள் போதிய வளர்ந்த நிலையை அடைந்துவிடுகின்றன.\n\nஇந்தத் தூண்டல் செயல்முறையானது வேறுபட்ட வழிகளில் வழங்கப்படுவதுண்டு. சிலசமயம் அளவுக்கதிகமான தூண்டல் ஏற்பட்டு பெண்ணுக்குச் சூழிடரைத் தோற்றுவிக்கக்கூடும். அரிதான வேளைகளில் இதனால் இறப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆதலினால், மிகவும் கவனமாக, தொடர்ந்த மருத்துவ கண்காணிப்புடன் செயல்படல் அவசியமாகும்.\n\nமுட்டை மீட்பு.\nசூலகத்தில் முட்டைகள் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும், பொதுவாக லூட்டினைசிங் இயக்குநீரின் செயலொத்த மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி [HCG] எனப்படும் இயக்குநீரை ஊசிமூலம் செலுத்தி இறுதி முதிர்நிலையைத் தூண்டுவர். இந்த ஊசி ஏற்றப்பட்டு 38-40 மணித்தியாலங்களில் பொதுவாக முட்டைகள் சூலகத்திலிருந்து வெளியேறும். ஆனால் அவ்வாறு முட்டைகள் தாமாகச் சூலகத்திலிருந்து பாலோப்பியன் குழாயினூடாக வெளியேறுவதற்கு முன்னமே, மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி ஊசியேற்றப்பட்டு 34-36 மணித்தியாலங்களில் முட்டைகளைச் செயற்கையாகச் சூலகத்திலிருந்து அகற்றி வெளியே எடுக்கிறார்கள்.\n\nஇவை அகற்றப்படும் முறையானது \"யோனியூடான முட்டை மீட்பு\" (transvaginal oozyte retrieval) எனப்படும். இம்முறையில் மீயொலி வழிகாட்டியுடன், யோனியினுள் ஊசியொன்றைச் செலுத்தி, அங்கிருந்து யோனிச் சுவரினூடாகச் சூலகத்தை நோக்கி ஊசியைச் செலுத்தி, அங்கிருக்கும் முதிர்ந்த முட்டைகளைப் பெறும் வழிமுறையாகும். பொதுவாக 10-30 முட்டைகள் இந்த ஊசியினூடாக உறிஞ்சிப் பெறப்படும். இதனைச் செய்வதற்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எடுக்கும். இதன்போது வலியேற்படாமல் இருக்க மயக்க மருந்தைப் பயன்படுத்தி, விழிப்புநிலை தடுமாறுதல் ஏற்படுத்தப்படுகின்றது. இதன்போது உடலில் சில பகுதிகளில் மட்டும் உணர்வற்ற நிலையோ அல்லது முழு மயக்கநிலையோ பேணப்படலாம்.\n\nமுட்டை விந்து ஏற்பாடு.\nபெறப்பட்ட முட்டைகளிலிருந்து வெற்றிகரமான கருத்தரிப்புக்கு ஏற்ற தரமான முட்டைகள் கருக்கட்டலுக்காகத் தெரிவு செய்யப்படும். அதேபோல் விந்துப்பாய்மத்தில் இருக்கும் வீரியம் குன்றிய உயிரணுக்களை அகற்றி விந்துக்களை கருக்கட்டலுக்காகத் ஏற்பாடு செய்கின்றனர். விந்தானது வழங்கியிடமிருந்து பெறப்பட்டிருப்பின், அவை உறைநிலையில் வைக்கப்பட்டு, முன்னரே தயார்ப்படுத்தப்படுகின்றன. பின்னர் கருக்கட்டல் செயல்முறைக்கு முன்னர் உறைநிலையிலிருந்து மீட்டுப் பயன்படுத்தப்படும். தரமான மேலதிக முட்டைகள் இருப்பின் அவை உறைநிலையில் வைத்துப் பாதுகாக்கப்படும். குறிப்பிட்ட பெண்ணின் கருத்தரிப்பு வெற்றியடையாவிடின், இந்த முட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சிக்கலாம். கருத்தரிப்பு வெற்றியடைந்திருப்பின், பெண்ணின் விருப்பத்தின் பேரில் வேறு குழந்தை பெற விரும்புபவர்களுக்கு வழங்கலாம். ஆனால் முட்டை, விந்துக்களை உறைநிலையில் வைப்பதற்கான அனுமதி உண்டா, இல்லையா என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.\n\nகருக்கட்டல்.\nதகுந்த வளர்ப்பூடகம் ஒன்றில் விந்துக்களையும் முட்டைகளையும் 75,000:1 என்ற விகிதத்தில் கலந்து 18 மணித்தியாலங்களுக்கு விடுவர். இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பொதுவாகக் கருக்கட்டல் நிகழ்ந்திருக்கும். வீரியமான விந்துகள் குறைவாக இருந்தாலோ விந்துக்களின் நகர்வுத்திறன் குறைவாக இருந்தாலோ நல்ல வீரியமான ஒரு தனி விந்து தெரிவு செய்யப்பட்டு, முட்டையினுள் நேரடியாக உட்செலுத்தப்படும். இதனைக் \"குழியமுதலுருவுள்ளான விந்து உட்செலுத்தல்\" (\"intracytoplasmic sperm injection - ICSI\") என்று அழைப்பர்.\n\nகருக்கட்டியதும் தோன்றும் கருவணு கலப்பிரிவுக்குள்ளாகி இரு உயிரணுக்களைத் தோற்றுவிக்கும். இந்தக் கருவணுவானது, பின்னர் அதற்குரிய வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்பட்டு மேலும் வளர வழி செய்யப்படும். கிட்டத்தட்ட 48 மணித்தியாலங்களுக்கு, அதாவது கருவணு 6 அல்லது 8 உயிரணுக்களாகப் பிரியும்வரை அதே வளர்ப்பூடகத்தில் வளர வைக்கப்படும்.\n\nசில வேளைகளில் முட்டைகளை வெளியே எடுத்து ஆணின் விந்துடன் சேர்த்து பெண்ணின் பலோப்பியன் குழாயினுள்ளே கருக்கட்டலுக்காக வைப்பார்கள். இதனைப் \"பலோப்பியன் குழாயினுள்ளான புணரி மாற்றீடு\" (\"gamete intrafallopian transfer\") என அழைப்பர். அப்படியான நேரங்களில் கருக்கட்டல் பெண்ணின் உடலினுள்ளே நிகழ்வதால், அது வெளிச் சோதனை முறையாக அல்லது செயற்கைக் கல முறையாக அமைவதில்லை.\n\nமுளைய வளர்ப்பு.\nமுட்டை எடுக்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குப் பொதுவாக முளையத்தை வளர்ப்பூடகத்தில் வளர்ப்பர். சில நாடுகளில், நல்ல தரமான கருவணுக்கள் தோன்றியிருப்பின், நீடிக்கப்பட்ட வளர்ப்பூடகத்தில், 5 நாட்கள் வரை கூட வளர விடுவர். அப்படி விடும் கருவணுக்கள் கருத்தரிக்கும் விகிதம் கூடுவதாக அறியப்படுகின்றது.. ஆனால் பல நாடுகளில் 2-3 நாட்களில் ஊடகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படுகின்றது.\n\nபின்னர் முளையம் வேறு செயற்கை வளர்ப்பூடகத்திலோ, அல்லது பெண்ணின் கருப்பை யின் அகவுறை மேற்பரப்பிலிருந்து பெறப்படும் உயிரணுக்களின் மேலாகவோ வளர்க்கப்படும். செயற்கை வளர்ப்பூடகமாயின், அவை ஒரு தனி வளர்ப்பூடகமாகவோ, அல்லது வெவ்வேறு வளர்ப்பூடகத்துக்கு மாற்றப்படுவதன் மூலம் தொடர் வளர்ப்பூடகமாகவோ அமைக்கப்படலாம்.\n\nஇறுதியில் நன்கு வளர்ச்சியடைந்த முளையம் பெண்ணின் கருப்பையினுள் வைப்பதற்காகத் தெரிவு செய்யப்படும். பொதுவாக உருவவியல் அமைப்புக்களைப் பார்த்தே தரமான முளையம் தீர்மானிக்கப்படும். தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் முளையம் இருப்பின் அவை உறைநிலையில் பாதுகாக்கப்படும். மீண்டும் அதே பெண்ணுக்குத் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் வேறு பெண்ணுக்கு அவருடைய அனுமதியுடன் வழங்கலாம்.\n\nமுளைய மாற்றம்.\nகருக்கட்டியவற்றுள் தரமான முளையங்களின் எண்ணிக்கை, பெண்ணின் வயது, உடல்நலம், மலட்டுத்தன்மை ஏற்பட்டதன் காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து கருப்பைக்குள் எத்தனை முளையங்களை வைப்பதென முடிவு செய்வர். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை வைக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பு கூடும் என்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் தங்குவதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு சில நாடுகளில் ஒரு முளையம் மட்டுமே பயன்படுத்தப்படும். வேறுசில நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை கருப்பையில் வைப்பர். அவ்வாறு வைத்தபின் ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கருக்கள் கருப்பையில் வளருமிடத்தில், கருவைப் பெறுபவரின் விருப்பத்தின்பேரில் ஒரு முதிர்கருவை வைத்துக்கொண்டு ஏனையவற்றைக் கருக்கலைப்பு மூலம் அகற்றுவதும் உண்டு. முளையத்தை ஒடுங்கிய, நெகிழியினாலான கதீட்டர் எனப்படும் நுண்ணிய குழாய் துணையுடன் யோனி, கருப்பை வாய் (cervix) ஊடாகக் கருப்பையினுள் செலுத்துவர். பின்னர் முளையம் கருப்பைக்குள் வளரத் தொடங்கும்.\n\nசோதனை முறையின் வெற்றி வாய்ப்பு.\nஇந்தச் சோதனை முறையில், வெற்றி வீதம் என்பது கணக்கிட முனையும் விருப்ப விளைவைக் குறிக்கும். கணக்கிடும் முறையின் அடிப்படையில் இது கருத்தரிப்பு வீதத்தையோ உயிருடன் குழந்தைகள் பிறக்கும் வீதத்தையோ குறிக்கிறது. \n\nகருத்தரிப்பு வீதம்.\nகருத்தரிப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் முட்டைகளைப் பெற்று வெளியே கருக்கட்டியதும் முட்டைகளைப் பெண்ணின் கருப்பையினுள் வைத்தபின்னர் வெற்றியுடன் கருத்தரிப்பு ஏற்படும் வீதத்தைக் குறிக்கும். அதாவது, கருத்தரிப்பு சோதனையில் கருவானது கருப்பையில் பதிந்திருப்பதை உறுதிப்படுத்துவதையே இது குறிக்கும். குழந்தையின் இதயத் துடிப்பு கருத்துக்கெடுக்கப்பட வேண்டியதில்லை. அவ்வாறு இதயத் துடிப்பு கருத்தில் கொள்ளப்படுமாயின் அது 'வாழும் பிறப்பு வீதம்' எனக் கருதப்படும். பெண்களின் வயது கூடும்போது கருத்தரிப்பு வீதம் குறையும். அதேபோல் உறைய வைக்கப்பட்ட முட்டைகளைக் கருக்கட்டச் செய்யும்போது, புதிதாக எடுக்கப்படும் முட்டைகளைக் கருக்கட்டச் செய்வதைக் காட்டிலும் குறைந்த கருத்தரிப்பு வீதத்தையே அவதானிக்க முடிகின்றது.\n\nஉயிரித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால் இந்தக் கருத்தரிப்பு வீதம் அண்மைய ஆண்டுகளில் கூடி வந்துள்ளது. இம்முறையால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் #5% என கனடாவில் உள்ள அமைப்பொன்று அண்மையில் கணக்கிட்டுள்ளது. பிரான்சில் செய்தவொரு கருத்துக் கணிப்பின்படி இந்த வெளிச் சோதனை முறைக் கருக்கட்டலை முயன்று பார்த்தபின்னர் 40 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இந்தப் பரிசோதனை முறையின்போதும், மேலும் 26 விழுக்காட்டுப் பெற்றோர்கள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந்தையைப் பெறுகின்றனர். இச்சோதனை முறையை இடை நிறுத்தியபின்னர் பெறப்படும் குழந்தைப்பேறு 46% தத்தெடுப்பதன் மூலமும், 42% தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்பு மூலமும் ஏற்படுகிறது. இச்சோதனையை இடை நிறுத்தியபின்னர் தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்புக்குக் காரணம் இயக்குநீர்கள் மூலகம் சூலகத்தின் தொழிற்பாடு கூட்டப்பட்டிருப்பதின் பின்விளைவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.\n\nவாழும் பிறப்பு வீதம்.\nவாழும் பிறப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் நடத்தப்படும் மொத்த சோதனைகளில் உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதத்தைக் குறிக்கும். இந்தக் கணக்கெடுப்பில் கருச்சிதைவு, செத்துப் பிறப்பு என்பன கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அத்துடன் இரட்டைக் குழந்தைகளோ, அல்லது மூன்று குழந்தைகளோ பிறந்தால்கூட, அந்த நிகழ்வை ஒரு குழந்தைப்பிறப்பு நிகழ்வாகவே கணக்கில் கொள்வர்.\n\nவெற்றி தோல்விக்கான காரணிகள்.\nபெண்ணிண் வயது இந்தச் சோதனை முறை கருக்கட்டலின் வெற்றி தோல்வி வாய்ப்புகளுக்கான முக்கியமான காரணியாகும். அகவை 23 முதல் 29 வரை இருப்பது உகந்ததாக அறியப்பட்டுள்ளது.. அத்துடன் கருத்தரிப்பு நிகழாமல் இருந்த காலத்தில் கருமுட்டை தூண்டும் இயக்குநீரின் அளவு, முட்டைக்குழியங்களின் எண்ணிக்கை என்பனவும் வெற்றி தோல்வியைப் பாதிக்கின்றன.\n\nமன அழுத்தம்.\n2005 ஆம் ஆண்டில் சுவீடனில் 166 பெண்களிடம் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல்முறைகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் இருந்து தொடங்கிச் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மன அழுத்தத்துக்கும் கருக்கட்டலில் கிடைக்கும் விளைவுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லையென அறியப்பட்டது. எனவே இந்தச் செய்தியை சோதனைமூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வருபவர்களிடம் கூறும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இருப்பினும், இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் விளைவு மன அழுத்தத்தையும் மனத்தளர்ச்சியையும் உருவாக்கவல்லது. இந்த முயற்சியில் ஏற்படும் செலவுகளைப் பற்றிய கவலை கூட வசதி குறைந்த பெற்றோர்களுக்கு இவ்வகையான நிலைமையைத் தோற்றுவிக்கக்கூடும். அதேவேளை இந்த முறையைத் தவிர்த்து இருக்கும் பெற்றோருக்குத் தொடர்ந்து குழந்தையற்று இருக்கும் நிலைமையே கூட மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும்.\n\nகுத்தூசி மருத்துவம்.\nவெளிச் சோதனை முறை கருக்கட்டலுடன் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்வது நல்ல பலனைத் தரக் கூடியது எனச் சோதனைமுறை கருக்கட்டலில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் கருதுகிறார்கள். பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையின்படி வெளியே கருக்கட்டல் மூலம் பெறப்பட்ட முளையத்தைப் பெண்ணின் கருப்பைக்குள் வைக்கும்போது, இந்தக் குத்தூசி மருத்துவத்தையும் சேர்த்து செய்தால் கருக்கட்டலில் வெற்றி கிடைக்கும் அளவும், கருத்தரிப்பு காலத்தில் கருவின் வளர்ச்சியும், குழந்தை உயிருடன் பிறப்பதற்கான வாய்ப்பும் மிகுவதாக அறிந்துள்ளனர்.\n\nகுத்தூசி மருத்துவத்தின் நான்கு முக்கிய பொறிமுறைகள் இவ்வாறான வெற்றிகளுக்குக் காரணமாகின்றன.\n\n- நரம்பியல் சார்ந்த அகச்சுரப்பியியலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்\n- கருப்பை, சூலகங்களுக்கான குருதி ஓட்டம் அதிகரித்தல்\n- உயிரணு சைகைகளைக் கொண்ட சைட்டோகின் (cytokine) எனப்படும் புரத மூலக்கூற்றின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்\n- மன அழுத்தம், மனக் கலக்கம், மனத்தளர்ச்சி ஆகியவை குறைவது\n\nகருமுட்டைகளை செயற்கை முறையில் பிரித்தெடுக்கும்போது, வலியைப் போக்குவதற்காக வழங்கப்படும் வலி நிவாரணிகளுக்குப் பதிலாக, மின் குத்தூசி மருத்துவ முறையைப் பயன்படுத்துவதால், குறைந்த செலவினத்தைக் கொண்டிருப்பதுடன், குறைந்த காலத்திலேயே நல்ல மருத்துவ விளைவுகளைப் பெறலாம்.\n\nவேறு காரணிகள்.\n- புகைத்தல், புகையிலை பிடித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் பெண்களுக்குச் சோதனை முறையில் உயிருடன் குழந்தை பிறக்கும் வீதத்தில் 34% வீய்வதுடன் கருத்தரிப்பில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் 30% குடிவிடுகிறது.\n\n- உடல் நிறை குறியீட்டெண் 27-ஐ விடகு கூடும்போது, ஒப்பீட்டளவில் 20-27 குறியீட்டெண் உள்ளவர்களைவிட உயிருடன் குழந்தை பிறக்கும் விகிதம் 33% குறைகிறது. அத்துடன் கருத்தரித்த பெண்களின் உடற் பருமன் அதிகரிப்பின், குழந்தையின் உடலில் வழக்கத்துக்கு மாறான நிலைகள், பிறவி ஊனம், கருச்சிதைவு, கருத்தரிப்பின் போதான நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், குழலியக்குருதியுறைமை போன்றனவும், குழந்தை பிறப்பின்போது வேறு சிக்கல்களும் ஏற்படலாம். சிறந்த உடல் நிறை குறியீட்டெண் 19-30 என வேறொரு அறிக்கை சொல்கிறது.\n\n- வெளிச்சோதனை முறை கருக்கட்டலுக்கு முன்னரே பாலோப்பியன் குழாய் அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றப்பட்டிருப்பின், பலோப்பியன் குழாயினுள் குருதி சேர்ந்து வேண்டாத விளைவுகளைத் தரும்.\n\n- முதல் கருத்தரிப்பு முயற்சியில் வெற்றி கிட்டியிருப்பின், மீண்டும் வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்பு மிகுதி.\n\n- மதுசாரம், காஃவீன் ஆகியவற்றை உட்கொள்ளுதல் குறைவாயின் வெற்றி கிட்டும் வீதம் அதிகம்.\n\n- டி.என்.ஏ துண்டாகும் தன்மை (\"DNA fragmentation\") அளவு\n\n- கருப்பையினுள் வைக்கப்படும் முளையங்களின் எண்ணிக்கை\n\n- பயன்படுத்தப்படும் விந்தின் தரம்\n\n- கருப்பையினுள் செலுத்தப்பட்ட கருவானது அங்கே நிலைநிறுத்தப்படுவதில் தன்னுடல் தாக்குநோய் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.\n\n- கருத்தரிப்பு வீதத்தை ஆஸ்பிரின் பயன்பாடும் குறைக்கிறது.\n\nசிக்கல்கள்.\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் பல நிலைகளில் சிக்கல்கள் ஏற்படலாம். \n\nஅளவுக்கதிகமான தூண்டல்.\nஅளவுக்கதிகமான கருமுட்டை தூண்டலால் சிக்கல்கள் வரலாம். இதனால் சூலகங்கள் வீங்கி வலியைக் கொடுக்கலாம். 30% பெண்களில் இது சிறிய அளவிலோ மிதமான அளவிலோ காணப்படும். \n\nபல குழந்தைகள்.\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் உள்ள முக்கியமான சிக்கல் பல குழந்தைகள் ஒன்றாக உருவாதலாகும். இம்முறையின் வெற்றியினைக் கருத்திற்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முளையங்கள் பெண்ணின் கருப்பையில் பதிய வைக்கப்படுவதுண்டு. அவ்வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாதலுக்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் பல குழந்தைகள் உருவாவதினால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு கருமுட்டைகள் மட்டுமே கருப்பையினுள் வைக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது.\n\nபிறப்புக் குறைபாடு.\nவெளிச் சோதனை முறை கருக்கட்டலால் பிறக்கும் குழந்தைகள் பிறப்புக் குறைபாட்டுடன் பிறக்கலாம் என்று சிலர் கூறினாலும், அவ்வாறு பிறப்புக் குறைபாட்டு வீதம் இயற்கை முறையுடன் ஒப்பிடும்போது இங்கே அதிகமாக இருப்பதற்கான சான்றுகள் இல்லையென்றும் கூறப்படுகின்றது.\n\nவேறு சிக்கல்கள்.\nஇந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டல் வெற்றியடையாத வேளையில் குழந்தைப்பேறு கிடைக்காத நிலையில் பெண்களில் மனத்தளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும், ஆனால் பதற்றக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த முறையில் ஏற்படும் வெற்றி-தோல்வி ஆண்களில் மனத்தளர்ச்சி, பதற்றக் குழப்பம் போன்ற சூழிடரை ஏற்படுத்தவில்லை என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. கருமுட்டைத் தூண்டலுக்காக இயக்குநீர்கள் செலுத்தப்படுவது பெண்களில் அதிகளவில் மனத்தளர்ச்சி ஏற்படக் காரணமாகலாம்.\n\nசட்ட விதிமுறைகள்.\nவெளிச்சோதனை முறை கருக்கட்டல் தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும் நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் காணப்படுகின்றன. அமெரிக்கா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் வெவ்வேறு மாநிலங்களில்கூட இந்தச் சட்ட விதிமுறைகள் வெவ்வேறாகக் காணப்படுகின்றன.\n\nஒவ்வொரு நாட்டிலும் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே வழங்கிகளிடமிருந்து பெறப்பட முடியுமா, எத்தனை கருமுட்டைகளைக் கருப்பையில் வைக்கலாம், பதிலித்தாயை பயன்படுத்த அனுமதியுண்டா போன்ற பல்வேறு விடயங்களில் பல சட்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தகப்பனாகப் போகும் ஆணின் விந்து தரம் குறைவாக இருப்பின், வேறொரு ஆணிடமிருந்து விந்தைப் பெற சில நாடுகளில் அனுமதியுண்டு. ஆனால் சில நாடுகளில் இம்முறைக்கு கணவனின் விந்தே பெற முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதேவேளை செயற்கை விந்தூட்டல் முறைக்கு விந்து வழங்கி ஒருவரிடமிருந்து விந்து பெறப்பட அனுமதிக்கப்படுகிறது. சில நாடுகளில் விந்து வழங்கும் ஆணின் அடையாளம் மறைக்கப்பட்டே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டுபிடித்த இந்திய மருத்துவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23382"}, {"id": [98, 3], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "முகவுரை.\n2008 ஆம் ஆண்டு குசராத்து மாநிலம் அகமதாபாது நகரில் சப்பானிய ( Japanese) தம்பதி ஒன்று, பிரதி பென் மேத்தா என்னும் பெண்ணை பதிலித்தாயாக நியமித்து முன்பணம் செலுத்திவிட்டு சப்பான் சென்ற அந்த தம்பதியினர் குழந்தை பிறக்கும் முன்பே விவாக ரத்து செய்து கொண்டனர். பிறந்த குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற சட்டச் சிக்கல் எழுந்து நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. தாய் குழந்தையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். குழந்தை எந்த நாட்டையும் சேராமல் குடியுரிமையின்மையாலும் சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்றம் குழந்தை ‘மாஞ்சி யமதாவை’ அதன் பாட்டியிடம் ஒப்படத்தது. குசராத்து உயர் நீதி மன்றம் இது குறித்து அரசு, சட்டம் இயற்ற வேண்டியதின் அவசரத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தியது. \n\n2012 ஆம் ஆண்டுஆசுத்திரேலிய தம்பதியர் ஒருவருக்கு ஒரு பதிலித்தாய் இரடைக்குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தார். பெற்றோர் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டு மற்றொரு குழந்தையை எக்காரணமுமின்றி நிராகரித்து விட்டனர்.\n\nசென்னையைச் சேர்ந்த ஒரு தாய் குழந்தையைப் பெற்றுக் கொடுத்தபின் பேசிய பணத்திலிருந்து பாதி பணம் மட்டுமே பெற்றுக் கொண்டார். மீதி தொகையை இடைத்தரகர் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக அத்தாய் மிகவும் அவதியுற்றார்.\n\nபுது டில்லியில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சனவரி 29, 2014 அன்று   யுமா செர்பா என்னும் 26 வயதுப் பெண் முட்டை தானத்திற்காக அறுவை சிகித்சை செய்யப்படும் பொழுது உயிரிழந்தார். \n\nசட்ட ஆணையம்  தமது 228 ஆம் அறிக்கையில் பதிலித் தாய் முறை வணிகமயமாக்கப்படுவதைத் தடை செய்து, தகுதி வாய்ந்த இந்தியப் பெற்றொர் மட்டும் சேவை மனப்பான்மையுடன் முன்வரும் பதிலித் தாய்மார்கள் மூலம் இம்முறையை அனுசரிக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசிற்க்குப் பரிந்துரை செய்தது \n\n2002 ஆம் ஆண்டு பதிலித்தாய் முறையை வணிக நோக்கில் அனுமதித்த முதல் நாடாக இந்தியா இருந்தது. 2012 ஆம் ஆண்டு இந்தியா உலகளவில் பதிலித் தாய் முறையின் தலை நகரம் என்று பெயர் பெறும் அளவு வணிக நோக்கில் இம்முறை தவறாகச் செயல் படுத்தப் பட்டுள்ளது. ஆண்டொன்றிற்கு சுமார் 50 கோடி டாலர் இதில் புழங்கியது.என்று அனில் மல்கோத்ரா என்பவர் ‘All aboard for the fertlity express’ என்னும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். \n\nகுறைகள்.\n1. மகப்பேறு நிபுணர்களும் , கருவுறு திறன் நிபுணர்களும் (Fertility Specialists) குழந்தை இல்லாதவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு எனவும் இதனைத் தடை செய்வது முறையாகாது எனவும் கூறுகின்றனர்.\n2. சேவை மனப்பான்மையுடன் மட்டும் பதிலித் தாய் சம்மதிக்கவேண்டும், பணத்திற்காக இருக்கக் கூடாது என்பது பொருத்தமற்ற நடை முறைக்கு ஒவ்வாத வாதம்.\n3. இது பதிலித்தாயின் மகப் பேறு உரிமைக்கு எதிரானது.\n4. இச்சட்ட முன்வடிவு முட்டை தானத்தையும் தடை செய்கிறது. ஆதலால் கருவுறு திறன் மருத்துவத்திற்க்கு  பெறிய இடையூறு ஏற்படும்.\n5. கர்ப்பப் பை இல்லாத ஒரு சில மகளிரின் உரிமையைப் பறிக்கும் செயலாகும் இது.\n6. பதிலித் தாய் முறை பணத்திற்காகச் செய்யப் படும் சேவை என்று கொள்ள வேண்டும், இதில் என்ன தவறு இருக்க முடியும், இதற்க்கு சட்ட முன்வடிவில் விளக்கம் இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88936"}, {"id": [98, 4], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "இயற்கையாக ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் கலப்பின் மூலம் சேர்து, கருவுற்றபின் சைகோட் என்று அழைக்கப்படும் ஒரு திசுள் உருவாகும். இயற்கையாக இத் திசுளின் மரபணு ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் பெறப்பட்ட மரபணுக்களின் கலப்பாக இருக்கும். இந்த சைகோட் என்ற திசுள்தான் பின்னர் குழந்தையாக வளர்ச்சியடைகின்றது. \n\nஒரு பெண்ணின் முட்டையின் திசுள் கருவை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு உடல் திசுளின் மரபணுவை இட்டுவதன் மூலம் மரபணு வழங்கிய உயிரினம் படியெடுக்கப்படுகின்றது. அதாவது சில நுட்பங்கள் மூலம் உடல் திசுள் மரபணு உள்ள முட்டையை சைகோட் ஆக உருவாக்கி, குழந்தையாக உருவாக்கலாம். இங்கு ஆணின் பங்கு தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nசமூக சர்ச்சைகள்\n\nபடியெடு உயிரித் தொழில்நுட்பம் பல சீரிய சமூக சர்ச்சைகளை, கேள்விகளை முன்வைத்துள்ளது. \n\nஇயற்கையாக நடைபெறும் இனப்பெருக்க முறைகளுடன் இடையூறு செய்வது எவ்வகை பின் விளைவுகளை ஏற்படுத்தும்?\n\nஒரு பெண் தனது உடல் திசுள் மரபணுவை கொண்டே ஆணின் தேவையின்றி தனது குழந்தையை உருவாக்கிகொள்லாம், அப்படியானால் ஆண்களின் தேவை என்ன?\n\nஒரு ஆணின் உடல் திசுள் மரபணுவை, ஒரு பெண்ணின் முட்டையில் படியெடுத்து, பின்னர் இன்னொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற செய்தால், குழந்தைக்கு எத்தனை பெற்றோர்? குழந்தை யாருக்கு சொந்தம்?\n\n\n\n\n", "document_id": "ta_ta_10128"}, {"id": [98, 5], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "பதிலித்தாய் ஒரு குழந்தையின் கருக்காலம் மட்டுமே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். சிலசமயம் தாய்ப்பாலூட்டலுக்காக தொடர்ந்து சில மாதங்கள் வரை தாயாக இருக்க அனுமதிக்கப்படுவார். \n\nபதிலித்தாயானவர் மரபியல் தாயாகவும் இருப்பாராயின், அவர் பொதுவாக செயற்கை விந்தூட்டல் மூலம் கருத்தரிப்புக்கு ஆட்பட்டிருப்பார். அவருக்குச் செலுத்தப்படும் விந்தானது குறிப்பிட்ட தம்பதிகளில் ஆணின் விந்தாகவோ அல்லது வேறொரு ஆணிடமிருந்து பெறப்பட்டு குளிர்நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் விந்தாகவோ இருக்கலாம். வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலும் இவ்வாறாக பதிலித்தாயைப் பயன்படுத்தவும் முடியும். அந்நிலையில் குழந்தைக்குத் தாயாகப் போகும் பெண்ணின் முட்டையும், தகப்பனாகப் போகும் ஆணின் விந்தும் கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கருமுட்டை பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்படும். சிலசமயம் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே கூட வழங்கி/வழங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகவும் இருக்கக் கூடும். \n\nகுழந்தையைச் சொந்தமாக்கிக்கொள்ளப் போகும் பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ மலட்டுத்தன்மை உள்ளவராக இருப்பின், அல்லது பெற்றோர் தற்பால்சேர்க்கை உள்ளவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிப்பதிலோ, அல்லது குழந்தைப் பேறிலோ விருப்பமற்றவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிக்கவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலை அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பின் இவ்வாறான பதிலித்தாய் ஏற்பாட்டைச் செய்வார்கள். சிலசமயம் ஒரு தனி பெண் அல்லது ஆண், வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளாமல், தனக்குரிய மரபியல் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், முறையே தனது கருமுட்டையை அல்லது விந்தைக் கொண்டு உருவாக்கப்படும் முளையத்தை பதிலித்தாய் மூலம் பெற்றெடுத்துக் கொள்வதற்காய் இத்தகைய ஏற்பாட்டை செய்வதும் உண்டு. \nகுழந்தையை சுமக்கும்காலத்தில் குழந்தைக்கும், பதிலித்தாயானவருக்கும் ஏற்படக்கூடிய பிணைப்பானது, குழந்தை பிறந்து குறிப்பிட்டவர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், பதிலித்தாய்க்கு உளவியல் ரீதியான ஒரு பிரச்சனையாக உருவாவதும் உண்டு. இத்தகைய உணர்வுபூர்வமான பல சிக்கல்கள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதனால், ஒவ்வொரு நாட்டிலும் இவ்வகையான பதிலித்தாய் நடைமுறைக்கு பல சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. பதிலித்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியாவில் சுற்றுலாப் பயணி விசா நவம்பர் 1 , 2013 முதல் இல்லை என இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\nமும்பை நீதிமன்ற தீர்ப்பு.\nஒரு பெண் தாய்மை அடைய முடியாத காரணத்தினால் வாடகைத்தாய் நியமித்து பிள்ளை பெற்றுக்கொண்டாலும் குழந்தை பிறந்த மறுநாளிலிருந்து வாடகைத்தாய் அக்குழந்தையை குழந்தையின் உண்மையான தாயின் பராமரிப்பிற்கு விட்டுவிட வேண்டும். ஆகையினால் இப்பெண்ணுக்கு 6 மாதம் பேறுகால விடுமுறையை அலுவலகங்கள் கொடுக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள்\n- \"வாடகைத்தாய்கள் மீதான இந்திய அரசின் தடை ஏழைப்பெண்களை பாதிக்கும்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_34806"}, {"id": [98, 6], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "இவ்வாட்டத்தைத் தமிழிலும் பெற்றுக் கொள்ள முடியும்.\n\nவிளையாடுதல்.\nஒருவர் பார்ண் படியை விளையாடத் தொடங்கும்போது அவருக்கு ஆறு நிலத் துண்டுகளும் சில பயிர்களும் வழங்கப்பட்டிருக்கும். அப்போது அவர் சுழியாவது தரத்தில் இருப்பார். பின்னர், பயிர்களை நட்டு அறுவடை செய்வதன் மூலமும் விலங்குகளைத் துடைப்பதன் மூலமும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.\n\nகடை.\nபார்ண் படியில் கடை என்பது பார்ண் படி விளையாடுவதற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு உதவுகின்றது. இதற்காக நாணயங்களையும் கடன்களையும் பயன்படுத்த முடியும்.\n\nபயிர்கள்.\nபார்ண் படியில் பயிர்களை நட்டு அறுவடை செய்ய முடியும்.\n\nஇப்பயிர்களைக் குறிப்பிட்ட காலத்தினுள் அறுவடை செய்யாவிடின் அவை வாடிப் போய் விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nபூக்கள்.\nபார்ண் படியில் பூக்களை நாணயங்களுக்கும் விசேட பூக்களைக் கடன்களுக்கும் வாங்க முடியும்.\n\nமிருகங்கள்.\nபார்ண் படியில் நாணயங்கள் மூலமும் கடன்கள் மூலமும் மிருகங்களை வாங்க முடியும்.\n\nபார்ண் படியில் சில உயிரினங்களைத் துடைப்பதன் மூலம் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.\n\nஅலங்காரங்கள்.\nகடை மூலம் தானியக் களஞ்சியங்கள், பெயர் அடையாளங்கள், வைக்கோற்கேடு போன்றவற்றை வாங்கிப் பண்ணையை அலங்கரிக்க முடியும். மேலும் பின்னணிகளையும் மாற்றி அமைக்க முடியும்.\n\nடோமோ.\nகடையில் டோமோ என்னும் கேலிச்சித்திரக் கதாபாத்திரத்தையும் வாங்க முடியும்.\n\nஏனையவை.\nஏனையவை என்னும் தத்தலில் வலிமையான உரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இது பயிர்களின் வளரும் நிலையை 50 சதவீதத்தால் குறைக்கக்கூடியது.\n\nவரையறையுள்ள பதிப்புகள்.\nபார்ண் படியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் பெறக்கூடியதாக வரையறையுள்ள பதிப்புகளும் வழங்கப்படுவதுண்டு.\n\nசேமிப்புவீடு.\nவிளையாடுபவர் அறுவடை செய்த பொருள்களை விற்பதற்குச் சேமிப்புவீடு பயன்படுத்தப்படுகின்றது.\n\nஅடைவுகள்.\nபார்ண் படியில் அடைவுகளைப் பெறுவதன் மூலம் அனுபவத்தையும் கடன்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கென பார்ண் படி ஆட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பணிகளை முடிக்க வேண்டும்.\n\nதலைவர்பலகை.\nபயனரின் நண்பர்களிடையேயும் பயனரின் நாட்டிலுள்ளவர்கிடையேயும் உலகிலேயும் முன்னணியில் உள்ளவர்களைப் பற்றிய தகவல்களைப் பார்ண் படியின் தலைவர்பலகை தருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43543"}, {"id": [98, 7], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "- நிதிமயமாக்கம் என்பது பண்டமாற்றப்படும் அனைத்தின் மதிப்பையும் நிதிக் கருவியாக அல்லது அதன் வழிப்பொருட்களாக ஆக்கும் முறைமையைக் குறிக்கிறது.\n- நிதிமயமாக்கம் என்பது நிதிச் சந்தைகள், நிதி நிறுவனங்கள், நிதி உயர் வர்க்கம் அரசியல் கொள்கைகள் தொடர்பாகவும் பொருளாதார விளைவுகள் தொடர்பாகவும் அதீத செல்வாக்கு அல்லது அதிகாரத்தைப் பெற்று இருத்தல் ஆகும். நிதிமயமாக்கம் நுண் மற்றும் பேரிய நிலைகளில் பொருளாதார முறைமையைப் பாதிக்கிறது.\n- நிதிமயமாக்கம் என்பது மொத்த பொருளாதாரச் செயற்பாடுகளிலும், குறிப்பாக உற்பத்தி மற்றும் வேளாண் பொருளாதாரத்தின் மீதும் நிதிதுறையின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது.\n- நிதிமயமாக்கம் என்பது நிதியை அளவுக்கு மீறி நெம்பி 2007-2010 பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற செயற்பாடுகளைக் குறுக்கிறது.\n- நிதிமயமாக்கம் என்பது இலாபம் ஈட்டுவது என்பது உற்பத்தி அல்லது பண்டமாற்றால் இல்லாமல் நிதி ஊடகங்கள் ஊடாக அதிகமாக நிகழும் செயற்பாட்டைக் குறிக்கிறது.\n\nநிதிமயமாக்கத்தை விளங்கிக் கொள்ள பின்வரும் எடுத்துக்காட்டுக்கள் உதவும். அமெரிக்காவின் முப்பெரும் தானுந்து உற்பத்தியாளர்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனம் தனது இலாபத்தை தானுந்துக்களை விற்பதிலும் விட தானுந்துக்களை வாங்க கடன் கொடுப்பதில் இருந்தே பெற்றுக் கொள்கிறது. \n\nஇரண்டாவது எடுத்துக்காட்டு ஐக்கிய அமெரிக்காவில் வீட்டு விலைகள் அதிகரித்துக்கொண்டு போன போது தொடர்ச்சியாக வீட்டு அடமானத் தவணைகளைக் கட்ட முடியாதவர்களுக்கும் அடமானம் கொடுக்கப்பட்டது. இத்தகையை பரிவார்த்தனைகளில் இருந்து நிதி அலோசகர்களும் நிதி நிறுவனங்களும் கட்டணம் பெற்றன. மேலும் இத்தகையை கடன்களை ஒன்று திரட்டி Collateralized debt obligation ஆக அல்லது Mortgage-backed security ஆக விற்றார்கள். இதிலும் இவர்கள் கட்டணம் பெற்றார்கள். \n\nவரலாறு.\nநிதிமயமாக்கம் என்பது பண்டைக் காலத்தில் இருந்து நிகழும் ஒரு செயற்பாடே. பொருட்களை நேரடியாக பண்டமாற்றுவதில் இருக்கும் சிக்கல்களால் பணம் ஏறத்தாழ கிமு 3000 ஆண்டுகள் அளவில் அறிமுகமானது. ஒன்றின் மதிப்பை துல்லியமாக அளக்க, மதிப்பைப் பாதுகாக்க, பண்டமாற்ற பணம் பயன்பட்டது. பணத்தின் நீட்சியாக பணத்துடன் தொடர்புடைய நிதிச் செயற்பாடுகள் நிகழ்ந்தன. எ.கா கடன், வட்டி, சீட்டு போன்றவை. இவற்றின் நீட்சியாக 14 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வங்கிகள் வளர்ச்சி பெற்றன. வங்கிகள் மூலம் பலரின் முதல்கள் ஒரு இடத்தில் குவிந்தன. இதை வங்கிகள் கடனாக நபர்களுக்கு அல்லது வணிகங்களுக்கு கொடுத்தன. இவ்வாறு வணிகங்கள் வங்கிகளிடம் முதலைக் கடனாகப் பெறும் முறை நவீனப் பொருளாதார முறைமையில் ஒரு முக்கிய திருப்பம் ஆகும். 1600 களில் வணிக நிறுவனங்கள் பங்குகளை விற்று முதலீட்டைத் திரட்டும் செயற்பாடுகளில் முதன்முதலாக ஈடுபட்டன. பலர் பங்கு போட்டு வணிகங்களையோ அல்லது பாரிய திட்டங்களை இவ்வாறு முன்னெடுப்பது ஐரோப்பாவின் எழுச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அரசுகள் அரசர்கள் வரிகள் அல்லது கப்பம் ஊடாக நிதியைப் பெற்றுக் கொண்டன. மேற்சுட்டப்பட்ட விடயங்களை நிதிமயமாக்கம் எனலாம். எனினும் நிதிமயமாக்கம் என்று இன்று குறிப்பிடப்படுவது 1970 கள் தொடக்கம் ஐக்கிய அமெரிக்காவிலும், அதனைத் தொடருந்து உலகளாவிய அளவிலும் நிகழ்ந்த மாற்றங்களை ஆகும்.\n\nஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட வைப்பு நிறுவனங்களின் விதிநீக்கம் மற்றும் நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் (1980, Depository Institutions Deregulation and Monetary Control Act), ஃகார்ன் இசுரீட். யேர்மேன் வைப்பு நிறுவனங்கள் சட்டம் (1982, Garn-St. Germain Depository Institutions Act), கிராம்-லீச்-ஃபெய்லி சட்டம் (1999, Gramm–Leach–Bliley Act) ஆகிய சட்டங்கள் நிதிமயமாக்கத்து உதவின. உலகளாவிய அளவில் 1980 களில் சீனாவில் அரச முதலாளித்துவமும், 1990 இந்தியாவில் தாராண்மைப் பொருளாதாரச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவால் முதலாளித்துவ தாராண்மைவாத சார்புக் கொள்கைகள் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், ஐ.அ நிதித்துறை ஊடாக வளர்முக நாடுகளுக்கு அமுல்படுத்தப்பட்டது. இதை வாசிங்டன் இணக்கப்பாடு என்பர்.\n\nகருத்தியல்கள்.\nவேளாண்/மீன்பிடிப்பு -> உற்பத்தி -> நிதிமயமாக்கம்.\nசில பொருளியலாளர்களால் நிதிமயமாக்கம் என்பது ஒரு பொருளாதாரத்தின் முதிர்ச்சியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேளாண்மை மற்றும் மீன்பிடிப்பு போன்றவற்றில் முதல் நிலையாகவும், உற்பத்தி அடுத்த நிலையாகவும், சேவைகள் அடுத்த நிலையாகவும், நிதிமயமாக்கம் அடுத்த நிலையாகவும் பார்க்கப்படுகிறது. நிதிமயமாக்கத்தால் முதல் மற்றும் முதலீடு திறமையாக நெறிப்படுத்தப்படும் என்று இந்தக் கொள்கை கூறுகிறது. \n\nநுகர்வுச் சமூகம், கடன் பொருளாதாரம்.\nவளர்ந்த நாடுகளில் நுகர்வின் அளவும் விருப்பமும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நுகர்வு போற்றத்தக்க செயற்பாடாக நிதிநிறுவனங்களாலும் சில வேளைகளில் அரசுகளாலும் முன்நிறுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தித் துறை வீழ்ச்சி கண்ட போதும் நுகர்வு வளர்ந்து கொண்டே போனது. இது கடன் பொருளாதாரத்தால் சாத்தியமானது.\n\nவெளி இணைப்புகள்.\n- Curso. Financialization and the Financial Crisis: History, Theories and Policy Considerations\n- The weighted economy I: firms and markets\n- Financialization, the major new economic trend\n\n\n\n\n", "document_id": "ta_ta_37813"}, {"id": [98, 8], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "இந்தச் சிகிச்சைகள் கடினமானவையாகத் தோன்றினாலும், மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றியும், சிகிச்சைகள் பற்றியும் தெளிவான விழிப்புணர்வுடன் சிகிச்சைக்குட்படும்போது, மன அழுத்தம் குறைவாகி சிகிச்சை வெற்றியளித்து, குழந்தையைப் பெற்றுக்கொள்ளல் இலகுவாகும். உண்மையில் மலட்டுத்தன்மையற்ற பெற்றோராக இருப்பினும், கடத்தப்படக்கூடிய எய்ட்சு போன்ற தொற்று நோய்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களில் காணப்படுமாயின், கருத்தரிப்பின்போது அவ்வகை நோய்கள் நோய்த்தொற்றுமூலம் குழந்தைக்கும் வருவதனைத் தவிர்ப்பதற்காகவும் இவ்வகையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.\n\nமுட்டை உருவாக்கத்தை அதிகரித்தல் (Ovulation Induction).\nசூல்முட்டை உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் பயன்படுத்தும் முறை. இது பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்குச் சிகிச்சையளிக்க வல்லது. இங்கு கொடுக்கப்படும் பல வகையான மருந்துகளும் பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியைத் தூண்டி, அதன் மூலம் கருக்கட்டல் ஏற்படுவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கச் செய்யும். இந்த மருந்துகளில் பெரும்பாலானவை இயக்குநீர்களாகும். இயற்கையாக இருக்கும் இயக்குநீரின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக இவை வழங்கப்படலாம். புரோஜெஸ்தரோன் (Progesterone) இயக்குநீரே பொதுவாகச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றது.\n\nசெயற்கை விந்தூட்டல் (Artificial Insemination - AI).\nஇந்தச் செயற்கை விந்தூட்டல் முறையில், கருக்கட்டலுக்கு உதவும் முகமாக, ஆணிடமிருந்து பெறப்படும் விந்தானது சில சுத்தப்படுத்தலின் பின்னர், நேரடியாகப் பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியினுள் செலுத்தப்படும். விந்து சுத்தப்படுத்தப்படுவதன் மூலம், விந்துப் பாய்மத்தில் இருக்கும் தேவையற்ற, ஆபத்தான வேதிப்பொருட்கள் அகற்றப்படுவதனால் கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கச் செய்யலாம். இந்த முறைக்கு உதவுவதற்காக மலட்டுத்தன்மையைப் போக்க உதவும் மருந்துகளும் பயன்படுத்தப்படலாம்.இம்முறை கால்நடைகளிலேயே ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதரிலும் இது பயன்பாட்டுக்கு வந்தது. 1970 களில் இம்முறை மிகவும் பரவலாக அறியப்பட்டது.\nவிந்தானது பெண்ணின் ஆண் துணையிடம் இருந்தோ, ஆண் துணை இல்லாதவிடத்து, அல்லது ஆண் துணையிடமிருந்து வளமான விந்தைப் பெறமுடியாத நிலை இருக்குமிடத்து, வேறொரு விந்து வழங்கியிடமிருந்து விந்து பெறப்படும். அந்த விந்து கருப்பை வாய்ப் பகுதியிலோ (Intracervical Insemination - ICI), அல்லது கருப்பையின் உள்ளேயோ (Intrauterine insemination) செலுத்தப்படும். சில அனுகூலங்கள் காரணமாகக் கருப்பையினுள் செலுத்தும் முறையே தற்போது பரவலாகச் செய்யப்பட்டு வருகின்றது.\nஇம்முறை பயன்படுத்தப்படும்போது, வெற்றிகரமான கருக்கட்டலுக்காக, சூல்முட்டை வெளியேறுதலைச் சரியாக அறிந்து கொள்ள, குருதிப் பரிசோதனைகள், மீயொலி சோதனை போன்றவற்றினால் பெண்ணின் மாதவிடாய்ச் சுழற்சி மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படும்.\nஒருபால் திருமணம் செய்திருக்கும் தம்பதிகளுக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள இம்முறை மிகவும் உதவியாக இருக்கும்.\n\nநுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology - ART).\nகருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கச் செய்யும் முகமாகச் சூல்முட்டையானது பெண்ணின் சூலகத்தில் இருந்து அகற்றப்பட்டு, கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் பெண்ணின் உடலினுள் வைக்கப்படும், (அல்லது இன்னொரு பெண்ணுக்கு வழங்கப்படும்) தொழில்நுட்பமே பொதுவாக \"நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம்\" என அழைக்கப்படும். ஆனால் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையம் கொடுத்துள்ள வரைவிலக்கணத்தின்படி, மலட்டுத்தன்மையைப் போக்கி, குழந்தை பெற்றுக் கொள்வதற்காகச் சூல்முட்டையையோ, விந்தையோ சரியான முறையில் கையாளும் அனைத்துத் தொழில்நுட்ப செயல்முறைகளுமே நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம் எனப்படும். இந்த வரைவிலக்கணத்தின்படி, முட்டை உருவாக்கத்தை அதிகரிப்பதற்கான சூலகத் தூண்டல் முறைக்காகப் பெண்கள் மருந்துகளை உட்கொள்ளலும், மற்றும் செயற்கை விந்தூட்டலும்கூட நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பமாகவே கருதப்படும்.\n\nஇது பல்வேறு முறைகளால் நிகழ்த்தப்படும். அவற்றில் முக்கியமான நான்கு முறைகள்:\n\nவெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In Vitro Fertilization - IVF).\nஇந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மிகவும் பரவலாக அறியப்படும் தொழில்நுட்பமாகும். முதிர்ச்சி அடைந்த சூல்முட்டையானது பெண்ணின் சூலகத்தில் இருந்து அகற்றப்பட்டு, வெளியே சோதனை அறையில் வைத்து, ஆண் துணையிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, கருக்கட்டலின் பின்னர், முளைய விருத்தி ஆரம்பித்த பின்னர் முளையம் மீண்டும் கருப்பையினுள் வைக்கப்படும்.\n\nசிறந்த முட்டைகளைப் பெறுவதற்காக ஆரம்பத்தில் முட்டை உருவாக்கத்தைத் தூண்டும் சிகிச்சை வழங்கப்படும்போது, சிலருக்கு அளவுக்கதிகமான தூண்டல் நிகழ்வதனால் சில பிரச்சனைகள் ஏற்படும். சூலகம் பெரிதாவதனால் வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றலாம். பொதுவாக இவை குறைந்தளவிலேயே இருப்பினும் 1 % ஆனவர்களில் தீவிரமான பிரச்சனையாக வரக் கூடும்.\n\nபாலோப்பியன் குழாய் உள்ளான புணரி/பாலணு இடமாற்றம் (Gamete Intrafallopian Transfer - GIFT).\nஇம்முறையில் சூல்முட்டைகள் சூலகத்திலிருந்து அகற்றப்பட்டு, பின்னர் சூல்முட்டையும், விந்தும் கருக்கட்டச் செய்யப்படும் நோக்குடன் பாலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும். உடலுக்கு வெளியே, சோதனை அறையில் வைத்துக் கருக்கட்டலைத் தவிர்த்து, பாலணுக்களான சூல்முட்டையும், விந்தும் உடலின் உள்ளேயே வைத்துக் கருக்கட்டத் தூண்டப்படுவதனால், இது வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலிருந்து வேறுபடுகின்றது.\n\nபாலோப்பியன் குழாய் உள்ளான இருபாலணு இணைவுக்கரு இடமாற்றம் (Zygote Intrafallopian Transfer - ZIFT).\nஇங்கு சூல்முட்டை அகற்றப்பட்டு, உடலுக்கு வெளியே, சோதனை அறையில் வைத்து விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, முளைய விருத்திக்கு முன்னராகவே, அதாவது கருவணுக் கலமாகவே (zygote) பாலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும்.\n\nகுழியமுதலுரு உள்ளான விந்து உட்செலுத்தல் (Intracytoplasmic Sperm Injection - ICSI).\nஇந்த முறையும் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இங்கே முதிர்ந்த சூல்முட்டையானது பெறப்பட்டு, அதனுள் வளமான ஒரு விந்து நேரடியாகச் செலுத்தப்பட்டு, கருக்கட்டச் செய்து, பின்னர் முளையமானது கருப்பை யினுள் வைக்கப்படும்.\n\nஇவைதவிர, இம் முறைகளிலிருந்து சில மாற்றங்களுடன் செய்யப்படக் கூடிய வேறு சில முறைகளும் உள்ளன.\n\nமேலதிக மலட்டுத்தன்மை சிகிச்சை.\nசில உடற்கூற்றியல் தொடர்பான மலட்டுத்தன்மை இருப்பின், அவற்றை நேரடியாக அறுவைச் சிகிச்சை மூலமாகவோ, அல்லது தேவைப்படாதவிடத்து, வேறு அறுவைச் சிகிச்சையல்லாத முறைகளாலோ சிகிச்சை அளித்து மலட்டுத்தன்மையை நீக்கலாம்.\n\nசூழிடர்.\nபொதுவாக வெளிச் சோதனை முறை கருக்கட்டலினால் பிறவிக் குறைபாடுகள் ஏற்படுவதில்லை. ஆனாலும் இவ்வகையான சிகிச்சைகள் கருத்தரிப்பிற்கான சூழிடரை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.. மருத்துவ தொழில்நுட்ப முறைகள் முன்னேற்றமடைந்து செல்கையில் இவ்வகையான சூழிடர்களும் குறைந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.\n\nபொதுவான சூழிடர்கள்:\n- குழந்தையில் ஏற்படக்கூடிய மரபியல் கோளாறுகள்.\n- குழந்தை பிறக்கையில் அதன் நிறையானது, சராசரி நிறையை விடக் குறைவாக இருத்தல்.\n- குறிப்பிட்ட நாளுக்கு முன்னரே குழந்தை பிறத்தல். இது குறைப்பிரசவம் எனப்படும்.\n\nபயன்பாடு.\nகடந்த பல ஆண்டுகளாக இவ்வகையான சிகிச்சையால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2009 இல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் 2009 இற்கு முன்னரான 10 ஆண்டுகளில் நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்ப சிகிச்சை செய்யப்படுவது இரண்டு மடங்கை விட மேலாக அதிகரித்திருப்பது தெரியவந்தது. 2006 ஆம் ஆண்டில் 140,000 சிகிச்சைகள் வழங்கப்பட்டு, 55,000 குழந்தைகள் பிறந்ததாக அறியப்பட்டது.\n\nஇத்தகைய சிகிச்சை முறைக்கான தொழில்நுட்பமும் முன்னேற்றமடைந்து வருகின்றது. இதனால் வெற்றியளிக்கும் வீதமும் அதிகரிக்கின்றது. குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத, ஆனால் குழந்தை வேண்டுமென விரும்பும் பெற்றோருக்கு இவ்வகைச் சிகிச்சைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.\n\nமேலும் பார்க்க.\n- பதிலித்தாய்\n- நுட்பத்துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23401"}, {"id": [98, 9], "question": "ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் <Query> ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.", "document": "இழையங்களின் மெல்லிய தட்டையான துண்டுகளை, ஒளி நுணுக்குக்காட்டி மூலமோ, இலத்திரன் நுணுக்குக்காட்டி மூலமோ ஆராய்ந்து அவை பற்றிய தகவல்கள் அறியப்படும். இழையங்களில் அல்லது உயிரணுக்களில் உள்ள வேறுபட்ட அமைப்புக்களை சரியானபடி வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலம், அவற்றைப் பற்றிய ஆய்வை மேலும் சிறப்பிக்கலாம். இவ்வகையான வேறுபாட்டைக் கொண்டு வருவதற்கு இழையச் சாயங்கள் (histological stains) பயன்படுத்தப்படும்.\n\nதிசுவியலும் திசுநோய்த்தோற்றவியலும்.\nதிசுவியல் என்பது ஆரோக்கிய நிலையில் உள்ள திசுக்களைப் பற்றிய படிப்பு. நோய்த் தாக்கத்துக்கு உட்பட்ட இழையங்களை இவ்வகை ஆய்வுக்குட்படுத்தி நோய்த்தன்மையை அறிந்து கொள்வதை இழையநோயியல் (Histopathology) என்று அழைப்பர். திசுவியல் என்பது அடிப்படை மருத்துவ அறிவியல் துறைகளுள் ஒன்றான உடற்கூற்றியலின் உட்துறைகளுள் ஒன்றாகும். திசு நோய்த்தோற்றவியலோ நோய்த்தோற்றவியல் \"(Pathology)\" துறையின் உட்பிரிவு ஆகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுக்கட்டியா என்பதையும் அது புற்றுக்கட்டியாயின் அது புற்று நோய் எந்த நிலையில் உள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் திசு நோய்த்தோற்றவியலாளர் மட்டுமே உறுதிபடுத்த முடியும். இழையவியல் ஆய்வுக்காக சாயமூட்டப்பட்டு தயார் செய்யப்படும் மாதிரிகளை, நோயியலாளர்கள் (Pathologists) நுணுக்குக்காட்டியில் பார்வையிட்டு, தங்களது அவதானிப்பின் அடிப்படையில் நோய் ஆய்வுறுதியைச் செய்வார்கள். நோயியலாளர்களுக்காக இவ்வாறான மாதிரிகளை தயார் செய்து கொடுக்கும் அறிவியலாளர்களை, இழையவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள், அல்லது மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்கள் என்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59819"}]
[{"id": [101, 0], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "பதிப்புக்கள்.\nகுழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் மாதிரி ஒன்று 1965 இல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்டது. முதற்பதிப்புப் பணிகள் 1968 இல் தொடங்கி 1976 இல் நிறைவுபெற்றன. முதற்பதிப்பின் பதிப்பாசிரியராக ம. ப. பெரியசாமித்தூரன் செயற்பட்டார். இந்திய மத்திய அரசும் தமிழக மாநில அரசும் குழந்தைகள் கலைக்களஞ்சியப்பணிக்கு உதவிகள் வழங்கின.\n\nகுழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் இரண்டாவது பதிப்புப் பணிகள் 1981 இல் தொடங்கப்பட்டு 1988 இல் நிறைவுசெய்யப்பட்டன.\n\nதிருத்திய பதிப்பின் இரண்டாம் பதிப்பு 10,000 படிகளும் மூன்றாம் பதிப்பு 2000 படிகளும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வெளியிடப்பட்டன. நான்காம் பதிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.\n\nதிருத்திய பதிப்பின் இரண்டாம், மூன்றாம், நான்காம் பதிப்புக்கள் எனக் குறிப்பிடப்படுபவை மறுபதிப்புக்களே ஆகும். அவ்வகையில் 1988 இற்குப் பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியம் இற்றைப்படுத்தப்படவில்லை. இப்போது இக்கலைக்களஞ்சியம் இணையத்திலும் கிடைக்கின்றது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- இணையத்தில் குழந்தைகள் கலைக்களஞ்சியம்\n- குழந்தைகள் கலைக்களஞ்சியம் பற்றிய தமிழ் வளர்ச்சிக் கழகக் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_42458"}, {"id": [101, 1], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் இத்தகையப் பெரிய கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளாக வெளிவந்தது.இதன் தொகுப்பாசிரியர் பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்.\nதிருகூடசுந்தரம் துணைப் பொறுப்பாசிரியர்.\n\nதமிழ்க் கலைக்களஞ்சிய வரலாறு.\nதி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. இதற்கு 14 இலட்சம் செலவாகலாம் என்று மதிப்பிடப்பெற்று, தனியார், நிறுவன, அரச ஆதரவுடன் நிதி திரட்டப்பட்டது. பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாக பணி செய்து முதல் தொகுதி 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன. \n\nபங்களித்தவர்கள்.\n- நிர்வாகக் குழுக்கள் 5, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 74\n- பொருட்பட்டி அமைப்புக் குழுக்கள் 21, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 132\n- ஆய்வுக்குழுக்கள் 27, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 66\n- கலைச்சொற் குழு 1, உறுப்பினர்கள் எண்ணிக்கை 40\n\nவெளி இணைப்புகள்.\n- இணையத்தில் தமிழ்க் கலைக்களஞ்சியம்\n- கலைக்களஞ்சியத் திட்டம்\n- பெரியசாமி தூரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10226"}, {"id": [101, 2], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "வரலாறு.\nதமிழ் மொழி நீண்ட எழுதப்பட்ட இலக்கண, இலக்கிய மரபைக் கொண்டது. தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் ஆக்கங்கள் பல வகைச் செய்திகளைக் கூறுகின்றன. ஆனால் அவற்றின் முதன்மை உள்ளடக்கமாக ஒரு குறிப்பிட்ட துறையே (இலக்கணம், அறம், சைவ சித்தாந்தம்) உள்ளது. தமிழ்ச் சமூகம் நுட்ப வளர்ச்சியில் முதன்மைப் பெற்று இருந்த காலங்கள் உள்ளன, ஆனால் அந்த நுட்பங்கள் தமிழில் எழுதிப் பகிரப்படவில்லை. தமிழ் மொழி மரபில் இது ஒரு பெரும் குறைபாடு ஆகும். இதனால் பல வகைச் செய்திகளைக், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் தொடர்பான தகவல்களைத் தொகுத்து தரும் கலைக்களஞ்சியங்கள் தமிழ் மொழியில் 20 ம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை.\n\nஅபிதானகோசம், அபிதான சிந்தாமணி.\nதமிழில் முதலில் தோன்றிய கலைக்களஞ்சியங்கள் இலக்கிய கலைக்களஞ்சியங்ளே ஆகும். அபிதானகோசம் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்படடு 1902 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி ஆகும். இது மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரின் கடின உழைப்பின் ஆக்கம் ஆகும்.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியம்.\nதமிழின் முதல் விரிவான பல் துறைத் கலைக்களஞ்சியம் தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. பெரியசாமி தூரன் நெறிப்படுத்தி பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்களின் கூட்டுழைப்பாக 10 தொகுதிகளாக 1954 - 1968 காலப் பகுதியில் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளிவந்தது.\n\nஅறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள்.\n1980 களில் தமிழில் துறைசார் கலைக்களஞ்சியங்கள் வெளிவரலாயின. இவற்றுள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் அறிவியல், பொறியியல் துறைகளுக்கென வெளியிடப்பட்ட அறிவியல் களஞ்சியமும், மானுடவியல், சமூக அறிவியல் துறைகளுக்கு என வெளியிடப்பட்ட வாழ்வியற் களஞ்சியமும் முக்கிய படைப்புகள் ஆகும்.\n\nஇணையக் கலைக்களஞ்சியங்கள்.\n1990 களின் பிற்பகுதி, 2000 களில் இணையத்தில் தமிழில் பல்வகைத் தகவல்களைத் தொகுக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இவற்றுள் இன்தாம், தமிழ்க் களஞ்சியம் ஆகியன குறிப்பிடத்தக்கன. இணையம் ஊடாக பயனர்கள் தொகுக்கும் விக்கிப்பீடியா பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டத்தின் தமிழ்ப் பிரிவான தமிழ் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\n\nசமூக தாக்கம்.\nமுதன்மைக் கலைக்களஞ்சியங்கள் பாரிய சமூக, மொழியியல் தாக்கைதை ஏற்படுத்த வல்லன. சுதந்திர இந்தியாவில் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் ஆக்கம் தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் நவீனப்படுத்தியதில் ஒரு முக்கிய பங்காற்றியது. எனினும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் வீச்சு தொடர்ச்சியாக பேணப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வி மேலோங்கிய பின்னர் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் பயன்பாடு அருகியது, அவற்றை தொடர்ச்சியாக இற்றைப்படுத்த வேண்டிய தேவையும் குறைந்தது. இன்றும் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் அவசியமான ஒரு தகவல் மூலமாக உள்ளன.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியங்களே தமிழில் பல்துறைத் தகவல்களைப் எழுதுவதற்கு அடித்தளம் இட்டன. தமிழ்க் கலைக்களஞ்சிய ஆக்கத்தின் போது புதிய கலைக்சொற்கள், நடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறு அறிவியல் தமிழை தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் வளர்த்தன.\n\nசிக்கல்கள்.\nதமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பதும், அதை மக்களிடம் எடுத்துச் செல்வதும் பல சிக்கல்களைக் கொண்ட ஒரு பணியாகும். தொடக்கத்தில் பல துறைகளில் தமிழில் நூல்கள், ஆக்கங்கள், கலைச்சொற்கள் அரிதாக இருந்தன. எனவே தமிழ் கலைக்களஞ்சிய ஆக்கர்களுக்கு ஆராய்ச்சிப் பின்புலம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. இவர்கள் பெரும்பாலும் ஆங்கில, உருசிய அல்லது பிற மொழி உசாத்துணைகளை பயன்படுத்த வேண்டி இருந்தது.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியங்களைப் பெற்றுப் பயன்படுத்த பல தடைகள் இருந்தன. எல்லா நிலைப் பாடசாலைகளிலும் இவை கிடைக்கவில்லை. அச்சுத் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் விலை கனதியாக இருந்ததால் பெரும்பாலானவர்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.\n\nதமிழில் கலைக்களஞ்சியங்கள் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுவது இல்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் அகராதி\n- தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்\n- தமிழ் வளர்ச்சிக் கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23083"}, {"id": [101, 3], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தொடக்கக் கால முக்கிய மூன்று குறிக்கோள்கள் பின்வருமாறு:\n\n1. தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு ரொக்கப் பரிசும் பரிசுப் பத்திரமும் வழங்கி தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்தல்.\n2. ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் தமிழ் விழா நடத்துதல்.\n3. தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் தயாரித்து வெளியிடல்.\n\nதமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள்.\n- கலைக்களஞ்சியம் - 10 தொகுதிகள்\n- குழந்தைகள் கலைக்களஞ்சியம் - 10 தொகுதிகள்\n- மருத்துவக் களஞ்சியம்\n- வாழ்வியற் களஞ்சியம்\n\nவெளி இணைப்புக்கள்.\n- தமிழ் வளர்ச்சிக் கழக வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10225"}, {"id": [101, 4], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "வாழ்க்கை.\nதொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.. தமது 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையை திருமணம் செய்தார்.\n\nஇவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். \nமாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.\n\nஅந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.\n\nஅவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.\n\nமொழிபெயர்ப்புப் பணி.\nகி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862ல் வெளிட்டார் மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார். \n\nஉசாத்துணை.\nகலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1963.\nவெளியிணைப்புகள்.\n- த இந்து கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2369"}, {"id": [101, 5], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "இதன் தலைமைப் பதிப்பாசிரியர் பேராசிரியர் இரா. செல்வக்கணபதி ஆவார். \n\nதொகுதிகள்.\nசைவ சமயக் கலைக் களஞ்சியத்தின் தொகுதிகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. சைவ சமயம் – தமிழகம் (புதுச்சேரி மாநிலம் உட்பட)\n2. சைவ சமயம் - உலகம் (தமிழகத்துக்கு அப்பால்)\n3. சைவத்திருமுறைகள்\n4. திருமுறைத் தலங்கள்\n5. பிற்காலத் தலங்கள்\n6. சைவ சமய அருளாளர்கள்\n7. சைவ சமய அருள் நூல்கள்\n8. சைவ சித்தாந்தம்\n9. சைவ சமய அமைப்புகள்\n10. தோரணவாயில்\n\nஆசிரியர்கள்.\nஇந்தக் கலைக்களஞ்சியத்தினை 50 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவோடு 220 சைவத் தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஆசிரியர் குழுவோடு இணைந்து பேராசிரியர் இரா. செல்வக்கணபதி உருவாக்கினார். \n\nஇவற்றையும் காண்க.\n- இந்துக் கலைக்களஞ்சியம்\n\nவெளி இணைப்புக்கள்.\n- சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளை\n- சைவ சமய கலைக்களஞ்சியம் - தினமணி நூல் மதிப்புரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_65852"}, {"id": [101, 6], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "பிரேஞ்சு கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கம் அக்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாத பல கருத்துக்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக இது பகுத்தறிவை முன்னிறுத்தி மூடநம்பிக்கையை இல்லாமல் நோக்குடன் எழுதப்பட்டது. பல்வேறு சமய நம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தியது. இதை அரசு சமய அதிகாரிகளின் வேண்டுகோளால் தடை செய்தது. இருப்பினும் இது பலரின் உதவியுடன் ரகசியமாக வெளி வந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14407"}, {"id": [101, 7], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "இராமசாமி சிவன் தனது பெரிய புராணக் கீர்த்தனைகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். \n\nமேற்கோள்.\nகலைக்களஞ்சியம் - தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு - இரண்டாம் பாகம்- பக்கம் 65\n\n\n\n\n", "document_id": "ta_ta_31381"}, {"id": [101, 8], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "தமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே DOCTRINA CHRISTAM en Lingua Malauar Tamul என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் மூவொரு கடவுள் (Trinity) வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. புள்ளிகள் இடப்படவில்லை; சொற்களும் பிரிக்கப்படவில்லை. எனவே, நூல் தலைப்பு இவ்வாறு தோற்றமளிக்கிறது:\n\nஇவற்றையும் பார்க்க.\n- போத்துக்கீசத் தமிழியல்\n- தமிழ் அச்சிடல் வரலாறு\n\nவெளி இணைப்புகள்.\n- 1578-ல் வெளியான தம்பிரான் வணக்கம் தமிழின் முதல் அச்சு புத்தகம்!\n- Tamil saw its first book in 1578, த இந்து, மே 2, 2012\n\n\n\n\n", "document_id": "ta_ta_26149"}, {"id": [101, 9], "question": "தமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட <Query> ஆகும்.", "document": "மெட்ரிகுலேசன் வரை படித்த அநுத்தமா தன் சொந்த முயற்சியில் இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றார். தனது 25வது வயதில் எழுதத் தொடங்கினார். இவரது முதல் படைப்பான ”அங்கயற்கண்ணி” (1947) கல்கி இதழ் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது “மணல்வீடு” புதினம் முதல் பரிசு பெற்றது. இதற்குப்பின் பல்வேறு இதழ்களில் அநுத்தமா எழுதத்தொடங்கினார். 1956ல் இவருடைய பிரேமகீதம் என்ற புதினம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் விருதினைப் பெற்றது. ஒரே ஒரு வார்த்தை, வேப்ப மரத்து பங்களா போன்ற அநுத்தமாவின் புதினங்கள் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வேறு சில சிறுகதைகள் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. புனைவுப் படைப்புகளைத் தவிர சில குழந்தைகளுக்கான புத்தகங்களையும் அநுத்தமா எழுதியுள்ளார். மோனிகா ஃபெல்டன் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.\n\nஎழுதிய நூல்கள்.\n- லக்சுமி\n- கௌரி\n- நைந்த உள்ளம்\n- சுருதி பேதம்\n- முத்துச் சிப்பி\n- பூமா\n- ஆல மண்டபம்\n- ஒன்றுபட்டால்\n- தவம்\n- ஒரே ஒரு வார்த்தை\n- வேப்பமரத்து பங்களா\n- கேட்ட வரம்\n- மணல் வீடு\n- ஜயந்திபுரத் திருவிழா\n- துரத்தும் நிழல்கள்\n- சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு)\n- ருசியான கதைகள்\n- அற்புதமான கதைகள்\n- பிரமாதமான கதைகள்\n- படு பேஷான கதைகள்\n- அழகான கதைகள்\n\nவிருதுகள்.\n- அங்கயற்கண்ணி – கல்கி சிறுகதைப் போட்டியில் 2 ஆவது பரிசு\n- மணல்வீடு, புதினம் , கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது – 1949.\n- மாற்றாந்தாய், ஜகன் மோகினி இதழின் சிறந்த சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு\n- தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு\n- தமிழ் வளர்ச்சிக் கழகப் பாராட்டுப் பத்திரம்\n\nஉசாத்துணைகள்.\n- தமிழ் எழுத்தாளர்கள் தளத்தில் அநுத்தமா\n- சமூகப் புதினங்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\n- தமிழ் ஆன்லைன் தளத்தில்\n- காலச்சுவடு ஆர். சூடாமணி அஞ்சலி செய்தி\n- தி இந்து நாளிதழில் குறிப்பு 1\n- தி இந்து நாளிதழில் குறிப்பு 2\n- இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம்; சாகித்திய அகாதெமி\n- எழுத்தாளர் அநுத்தமா காலமானார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24577"}]
[{"id": [103, 0], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "திருமணமான லியுவிற்கு குழந்தைகள் இல்லை. இவர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Spacefacts biography of Liu Yang\n\n\n\n\n", "document_id": "ta_ta_45022"}, {"id": [103, 1], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "விண்வெளிப் பயணங்கள்.\nமேர்க்குரித் திட்டம்.\n1959 இல் புதிதாக உருவாக்கப்பட்ட நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிப் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட 110 பயிற்சி விமானிகளுள் செப்பர்டும் ஒருவர். மிகவும் கடினமான பயிற்சிகளின் பின்னர் மேர்க்குரி திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட ஏழு விண்வெளி வீரர்களுள் இவரும் ஒருவர்.\nமுதலாவது அமெரிக்கராக விண்வெளிக்கு செல்லவென இவர் ஜனவரி 1961 இல் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அக்டோபர் 1960 இல் விண்வெளிக்குச் செல்லத் திட்டமிடப்பட்ட போதும் பல தடைகள் காரணமாக பயணம் மே 1961 இற்குத் தள்ளிப் போடப்பட்டது.\n\nஏப்ரல் 12, 1961 இல் சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.\n\nமே 5, 1961 இல், அலன் ஷெப்பர்ட் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் ஃப்றீடம் 7 (Freedom 7) என்ற விண்கலத்தில் 116 (statute miles) தூரத்திற்கு சென்றார்.\n\nஅப்பல்லோ திட்டம்.\nதனது 47வது வயதில் ஷெப்பர்ட் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை அப்பல்லோ 14 இல் ஜனவரி 31–பெப்ரவரி 9, 1971 இல் சென்றார். இதுவே வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது அமெரிக்கத் திட்டமாகும். சந்திரனில் இவர் தங்கியிருந்த போது குழிப்பந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.\n\nஆகஸ்ட் 1, 1974 இல் இவர் நாசாவில் இருந்தும் கடற்படையில் இருந்தும் ஓய்வு பெற்றார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Obituary, NY Times, July 23, 1998 \"Alan B. Shepard Jr. Is Dead at 74; First American to Travel in Space\"\n- NASA-Biography\n\n\n\n\n", "document_id": "ta_ta_12836"}, {"id": [103, 2], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "அப்பல்லோ 17- ஆனது நிலவில் மனிதர் இறங்கிய ஆறாவது பயணத்திட்டமாகும். இதுவே முதன்முறையாக இரவில் ஏவப்பட்ட மனிதர் பயணித்த அமெரிக்க பயணத்திட்டமாகும். மேலும், இதுவே சாடர்ன் V ஏவூர்தியின் கடைசி மனிதர் சென்ற பயணமாகும். இது ஒரு ஜெ-திட்ட பயணமாகும். அதாவது, மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வு செய்தல், மேம்படுத்தப்பட்ட அறிவியல் செயல்திறன்கள், மற்றும் மூன்றாவது நிலவு உலவு வாகனம் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. எவான்சு நிலவு சுற்றுப்பாதையில் கட்டளை-சேவைக் கலனில் தங்கி நிலவைச் சுற்றி வந்தபோது, செர்னான் மற்றும் சுமிட் மூன்று நாட்களுக்கும் மேலாக நிலவின் டாரசு-லிட்ரோ பள்ளத்தாக்கில் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். மூன்று முறை ஈவிஏ எனப்படும் நிலவு நடையை மேற்கொண்டனர். அத்தகைய நிலவு நடையின்போது நிலவு கற்களை சேகரித்ததோடு பல ஆய்வுக்கருவிகளையும் நிலவில் நிறுவிவிட்டு வந்தனர். 12 நாட்கள் நிலவுப் பயணத்துக்குப் பின்னர் திசம்பர் 19 அன்று செர்னான், எவான்சு மற்றும் சுமிட் ஆகியோர் பூமிக்குத் திரும்பினர்.\n\nஅப்பல்லோ 17 ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பல சாதனைகளைத் தகர்த்தது, மனிதர் சென்ற மிக நீண்ட நிலவுப் பயணம், நிலவின் தரையில் மிக நீண்ட \"கலனுக்கு வெளியேயான ஆய்வு\" (ஈவிஏ), மிக அதிகமான நிலவு மாதிரிகளைக் கொண்டுவந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44329"}, {"id": [103, 3], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "சுற்றுப்பாதை விண்கலங்கள் மீள்பயன்பாட்டுக்குகந்ததாகவும் இருக்கலாம்; பூமிக்குத் திரும்பிவரும் முறையைப் பொறுத்து விண்கலங்கள் இறக்கையற்ற விண்பெட்டகம் மற்றும் இறக்கையுடைய விண்ணூர்தி என வகைப்படுத்தப்படுகிறது.\n\nதற்காலத்தில் ஒருசில நாடுகளே விண்பறப்புச் செயல்திறனைப் பெற்றுள்ளன: ருசியா (ருசிய மத்திய விண்வெளி முகமை), அமெரிக்கா (நாசா, அமெரிக்க வான்படை, ஸ்பேஸ்-எக்சு (இது ஒரு தனியார் நிறுவனம்)), ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய விண்வெளி முகமை), சீன மக்கள் குடியரசு (சீன தேசிய விண்வெளி நிர்வாகம்), யப்பான் (யப்பானிய விண்வெளி ஆய்வு முகமை) மற்றும் இந்தியா (இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு). 2012 நிலவரப்படி அமெரிக்கா, ருசியா மற்றும் சீனா விண்பறப்புச் செயல்திறனை செய்துகாட்டியுள்ளன.\n\nவிண்கலம் மற்றும் விண்வெளிப் பறப்பு ஆகியவை அறிவியல் புனைவுகளில் பெரிதும் மையக்கருத்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவரலாறு.\nமனிதரால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இசுப்புட்னிக் 1 (Sputnik 1) ஆகும். அக்டோபர் 4, 1957 - அன்று சோவியத் யூனியனால் \"தாழ்நிலை புவிசுற்றுப்பாதை\"க்கு செலுத்தப்பட்டது. இசுப்புட்னிக் ஏவல் ஒரு தனித்த நிகழ்வாக இருப்பினும் மனித வரலாற்றில் அது ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும். \"விண்வெளி யுகம்\" (Space Age) என்று அறியப்படுகின்ற அதி தீவிரமான வளர்ச்சி கண்ட காலத்துக்கு இது முதல்படியாக அமைந்தது . இக்காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்ப, இராணுவ மேம்பாடு மற்றும் ஆய்வுகள் பெரும் முக்கியத்துவம் பெற்றன. விண்வெளி தொழில்நுட்பத்தின் முதல் படியாக அமைந்ததோடல்லாமல், அதன் சுற்றப்பாதை மாறுபாடுகளை வைத்து வளிமண்டலத்தின் மேல் படலங்களின் அடர்த்தி அளவிடப்பட்டது. மேலும், அயனமண்டலத்தில் ரேடியோ அலைகளின் பரவல் பற்றிய தரவுகளையும் பூமிக்கு அனுப்பி வைத்தது. இந்த செயற்கைக்கோள் 29,000 கி.மீ./மணி வேகத்தில் பயணித்தது. புவியை 96.2 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றிவந்தது. 20.005 மற்றும் 40.002 MHz அலைவரிசைகளில் ரேடியோ சமிக்ஞைகளை வெளியிட்டது.\n\nஇசுப்புட்னிக் 1 செயற்கைக்கோள் புவியை சுற்றிவந்த முதல் விண்கலமாக இருப்பினும், அதற்கு முன்னரே மனிதர் செலுத்திய பல கலங்கள் 100 கிமீ உயரத்தை எட்டியிருக்கின்றன. \"பன்னாட்டு வானூர்தியியல் கூட்டமைப்பு\" விதிமுறைகளின்படி, 100 கிமீ உயரத்தை எட்டிய கலம் விண்வெளியில் பயணித்தது என்று கொள்ளப்படும். இந்த 100 கிமீ எல்லை, கார்மன் கோடு (Karman Line) என்று அழைக்கப்படுகிறது. அவற்றுள் முக்கியமாக 1940-களில் வி-2 ஏவுகணைகளின் சோதனை ஏவுதல்களில் பல 100 கிமீ எல்லையை தாண்டியிருக்கின்றன.\n\nமுந்தைய மற்றும் தற்கால விண்கலங்கள்.\nமனிதர்செல்லும் விண்கலங்கள்.\n2011-வரை சோவியத் யூனியன்/ரசியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக மனிதர்செல்லும் விண்கலங்களை செலுத்தியுள்ளன. இந்தியா, ஜப்பான், ஐரோப்பா (ESA) ஆகியவை மனிதர்செல்லும் விண்கலங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன.\n\nமனிதர் பயணித்த முதல் விண்கலம் வஸ்தோக் 1 (Vostok 1) 1961-ல் செலுத்தப்பட்டது. இதில்தான் யூரி ககாரின் பூமியை சுற்றிவந்தார். முதல் விண்வெளி வீரர் என்ற புகழ்பெற்றார். வஸ்தோக் விண்கலம் மேலும் ஐந்து விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவது விண்கலம் ஃபிரீடம் 7 ஆகும். 1961-ல் ஏவப்பட்ட இதில் அமெரிக்க விண்வெளி வீரரான அலன் ஷெப்பர்ட் துணை-சுற்றுப்பாதை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இந்த விண்கலம் 187 கிமீ உயரத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து மேலும் ஏழு மெர்க்குரி விண்கலங்கள் விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டன.\n\nவிண்ணோடத்தைத் தவிர்த்து ஏனைய புவிக்குத் திரும்பும் மனிதர்செல்லும் விண்கலங்கள் யாவும் விண்பெட்டகங்கள் ஆகும்.\n\nநவம்பர் 2000-லிருந்து மனிதர் தங்கியிருக்கும் அனைத்துலக விண்வெளி நிலையம் ஆனது, அமெரிக்கா, ருசியா, கனடா மற்றும் பல நாடுகளின் கூட்டு முயற்சித் திட்டமாகும்.\n\nவிண்ணூர்திகள்.\nமறுபயன்பாட்டுக்கு உகந்த விண்கலங்களில் சில மனிதர்செல்லும் விண்வெளிப் பயன்பாடுகளுக்கென வடிவமைக்கப்பட்டவை ஆகும், இவை விண்ணூர்திகள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை வாகனங்களில் முதலில் செயல்பாட்டில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்ட விண்கலம் \"நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15\" ஆகும். 1960-களில் இவ்விண்கலம் இருமுறை மனிதர்களை 100 கிமீ-க்கும் மேலான உயரங்களுக்குக் கொண்டுசென்று திரும்பியது. முதல் விண்ணூர்தியான எக்சு-15 சூலை 19, 1963 அன்று வான்-ஏவப்பட்டு துணைசுற்றுப்பாதை நிலையை அடைந்தது.\n\nவிண்ணோடம் என்றழைக்கப்பட்ட பகுதியாக மறுபயன்பாட்டுக்கு உகந்த சுற்றுப்பாதை விண்கலங்கள் அமெரிக்காவால் ஏப்ரல் 12, 1981 அன்று ஏவப்பட்டது. விண்ணோட யுகத்தில் மொத்தம் ஆறு விண்ணோடங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் ஐந்து விண்ணோடங்கள் விண்வெளிப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. எண்டர்பிரைசு விண்ணோடம் புவிநோக்கி திரும்பி வருதல் மற்றும் தரையிறங்குதல் போன்ற ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. போயிங் 747 விமானத்தின் மேலேற்றப்பட்டு வானிலிருந்து ஏவப்பட்டு அந்தச் சோதனைகள் செய்யப்பட்டன. முதன்முதலில் விண்ணுக்கு சென்ற விண்ணோடம் கொலம்பியா ஆகும். அதற்குப் பின்னர் சாலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிசு மற்றும் எண்டெவர் ஆகியவை விண்வெளிப் பயணத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. சாலஞ்சர் விண்ணோடம் விபத்தில் அழிந்ததால் அதற்குப் பதிலாக எண்டெவர் விண்ணோடம் கட்டப்பட்டது. பிப்ரவரி 2003-ல் பூமிக்குத் திரும்புகையில் ஏற்பட்ட பெருவிபத்தில் கொலம்பியா விண்ணோடம் சிதறி அழிந்தது.\n\nமுதல் தானியங்கு பகுதி-மறுபயன்பாட்டுக்கு உகந்த விண்கலம் பியூரான் (Buran) சோவியத் யூனியனால் நவம்பர் 15, 1988 அன்று வானில் செலுத்தப்பட்டது. அந்த ஒரு பறத்தலுக்கு மட்டுமே புரான் விண்கலம் ஈடுபடுத்தப்பட்டது. மனிதர் குழு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்ணூர்தி பெருமளவு அமெரிக்க விண்ணோடத்தை ஒத்திருந்தது. நிதிப் பற்றாக்குறை மற்றும் சோவியத் யூனியனின் பிளவு ஆகிய காரணங்களால் புரான் விண்கலத்தின் மேம்பாடு தடைபட்டது. பின்னர், அமெரிக்க விண்ணோடம் தேவையெனில் தானியங்கு முறையில் புவிக்குத் திரும்பும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டது.\n\nமனிதரற்ற விண்கலங்கள்.\nமனிதர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு மனிதரற்ற விண்கலமாக பயன்படுத்தப்பட்டவை.\n- சான்ட்/எல்1 - நிலவை சுற்றிவந்த விண்பெட்டகம்\n- எல்3 - நிலவை சுற்றிவந்த விண்பெட்டகம் மற்றும் நிலவில் தரையிறங்கிய கலம்\n- டிகேஎஸ் - விண்பெட்டகம்\n- பியூரான் - சோவியத் விண்ணோடம்\n\nபகுதி-மனிதர் சென்ற கலங்கள்: விண்வெளி நிலையங்களாக (அ) விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக மனிதர் பயணித்த விண்கலங்கள்.\n- புராக்ரஸ் - மனிதரற்ற சரக்கு விண்கலம் (ரசியா)\n- டிகேஎஸ் - மனிதரற்ற சரக்கு விண்கலம் (ரசியா) மற்றும் விண்வெளி நிலையத்தின் பகுதி\n- தானியங்கு மாற்றல் வாகனம் - ஐரோப்பிய சரக்கு விண்கலம்\n- எச்-II மாற்றல் வாகனம் - ஜப்பானிய சரக்கு விண்கலம்\n- டிராகன் (விண்கலம்) - மனிதரற்ற விண்கலம் (தனியார்)\n\nபுவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள்.\n- இசுப்புட்னிக் 1 - உலகின் முதல் செயற்கைக்கோள்\n- எக்ஸ்புளோரர் 1 - முதல் அமெரிக்க செயற்கைக்கோள்\n- ஸ்கோர் திட்டம் - அமெரிக்கா - முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்\n- இசுப்புட்னிக் 2 - சுற்றுப்பாதைக்கு விலங்கை எடுத்துச்சென்ற முதல் கலம் ( லைக்கா )\n- இசுப்புட்னிக் 5 - சுற்றுப்பாதையிலிருந்து வெற்றிகரமாக புவிக்கு மீண்டும் வரவழைக்கப்பட்ட முதல் கலம் - விலங்கு உயிர்பிழைத்தது; வஸ்தோக் முன்னோடி\n- சின்காம் (Syncom) - முதல் புவி ஒத்தியக்கப்பாதை தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்\n- ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி - சுற்றுப்பாதையில் இருக்கும் மிகப்பெரும் விண்ணாய்வகம்\n- போயிங் எக்ஸ்-37 - முதல் விண்விமானம்\n\nசூன் 2011 நிலவரப்படி, 2000-க்கும் மேற்பட்ட விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருக்கின்றன.\n\nநிலவு தேட்டிகள் / நிலவாய்வி.\n- க்ளமென்டைன் (Clementine) - அமெரிக்க கடற்படை திட்டம், நிலவை சுற்றிவந்தது; துருவங்களில் ஹைட்ரஜன் இருப்பதைக் கண்டறிந்தது\n- ககுயா - ஜப்பானிய நிலவுத் தேட்டி\n- லூனா 1 - முதல் நிலவு ஆய்வுக் கலம்\n- லூனா 2 - முதல் நிலவில் மோதிய கலம்\n- லூனா 3 - நிலவின் மறுபக்கத்தின் முதல் படங்கள்\n- லூனா 9 - நிலவில் முதன்முதலில் வெற்றிகரமாக தரையிறங்கிய கலம்\n- லூனா 10 - நிலவை முதன்முதலில் முழுமையாக சுற்றிவந்த கலம்\n- லூனா 16 - மனிதரற்ற கலம் - முதன்முதலில் நிலவு மாதிரிகளைக் கொண்டுவந்தது.\n- லூனார் ஆர்பிட்டர் - மிகவும் வெற்றிகரமான நிலவு வரைபடம் உருவாக்கிய விண்கலம்\n- லூனார் ப்ராஸ்பெக்டர் - துருவங்களில் ஹைட்ரஜன் இருப்பதை உருதிப்படுத்தியது\n- லூனார் ரிகான்னசென்ஸ் ஆர்பிட்டர் - பாதுகாப்பாக தரையிறங்குதற்கான இடங்களைக் கண்டறிந்தது; தனிம வளங்களைக் கண்டறிந்தது\n- லுனோகோட் - சோவியத் நிலவு ஊர்திகள்\n- ஸ்மார்ட் 1 - ஐரோப்பிய நிலவு மோதல் கலம்\n- சர்வேயர் - நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் அமெரிக்க கலம்\n- சந்திரயான்-1 - முதல் இந்திய நிலவு ஆய்வுத் திட்டம்\n\nகோள்களிடை தேட்டிகள்.\n- அகாட்சுகி - ஜப்பானிய 'வெள்ளி' சுற்றுளவி\n- காசினி-ஹைஜென்சு - முதல் சனிக்கோள் சுற்றுளவி + அதன் துணைக்கோளான டைட்டனில் தரையிறங்கிய முதல் கலம்\n- க்யூரியாசிட்டி - 2012-ல் நாசாவினால் அனுப்பப்பட்ட செவ்வாய் நில-ஊர்தி\n- கலிலியோ - முதல் வியாழன் சுற்றுளவி + கீழிறங்கு தேட்டி\n- வைகிங் 1 - செவ்வாயில் முதன்முதலில் வெற்றிகரமாக தரையிறங்கிய கலம்\n\nமற்றவை - தொலைதூர விண்வெளி கலங்கள்.\n- க்ளஸ்டர் (Cluster)\n- டீப் ஸ்பேஸ் 1 (Deep Space 1)\n- டீப் இம்பாக்ட் (Deep Impact)\n- ஜெனசிஸ் (Genesis)\n- ஹயபுசா (Hayabusa)\n- ஸ்டார்டஸ்ட் (Stardust)\n- ஸ்டீரியோ (STEREO) - சூரியனின் முழு படத்தை முதன்முதலில் எடுத்த கலம்; சூரிய ஆய்வு கலம்\n\nஅதிவேகமான விண்கலம்.\n- ஹீலியோஸ் I & II (Helios I & II) - சூரிய தேட்டி/ஆய்விகள் (252,792 கிமீ/மணி or 157,078 மைல்கள்/மணி)\n\nசூரியனிலிருந்து அதிக தொலைவிலிருக்கும் விண்கலங்கள்.\n- பயோனிர் 10 (Pioneer 10) - 2005 நிலவரப்படி 89.7 வானியல் அலகு தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 2.6 வானியல் அலகு வீதத்தில் சூரிய மண்டலத்திலிருந்து வெளியே சென்றுகொண்டிருக்கிறது.\n- பயோனிர் 11\n- வோயேஜர் 1 (Voyager 1) - சூலை 2008 நிலவரப்படி 106.3 வானியல் அலகு தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 3.6 வானியல் அலகு வேகத்தில் வெளியே சென்றுகொண்டிருக்கிறது.\n- வோயேஜர் 2 (Voyager 2) - சூலை 2008 நிலவரப்படி 85.49 வானியல் அலகு தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 3.3 வானியல் அலகு வேகத்தில் வெளியே சென்றுகொண்டிருக்கிறது.\n\nநிதி ஒதுக்கீடற்ற மற்றும் நிறுத்தப்பட்ட விண்கலத் திட்டங்கள்.\n- மனிதர்செல்லும் விண்கலங்கள்:\n- ஷுகுவாங் (Shuguang) - சீன விண்பெட்டகம்\n- சோயுசு கோன்டாக்ட் (Soyuz Kontakt) - சோவியத் விண்பெட்டகம்\n- அல்மாஸ் (Almaz) - சோவியத் விண்வெளி நிலையம்\n- மனிதர்செல்லும் சுற்றுப்பாதை ஆய்வகம் (Manned Orbiting Laboratory) - அமெரிக்க விண்வெளி நிலையம்\n- அல்டெய்ர் (Altair) - அமெரிக்க ஓரியான் விண்கலத்தின் நிலவில் இறங்கும் கலம்\n\n- பல-நிலை விண்ணூர்திகள்:\n- எக்சு-20 - அமெரிக்க விண்ணோடம்\n- சோவியத் 'ஸ்பைரல் விண்ணோடம்'\n- சோவியத் பியூரான் விண்ணோடம்\n- ஐரோப்பிய 'ஹெர்ம்சு' விண்ணோடம்\n- 'கிளிப்பர்' - ரசிய 'பகுதி விண்ணோடம்/பகுதி விண்பெட்டகம்'\n- ஜப்பானிய 'ஹோப்-எக்சு' விண்ணோடம்\n- சீன ஷூகுவாங் திட்டம் 921-3 விண்ணோடம்\n\n- ஒற்றை-நிலையில் சுற்றுப்பாதைக்கு செல்லும் விண்ணூர்திகள்:\n- ஐரோப்பிய 'ஹாப்பர்' சுற்றுக்கலன்\n- மெக்டொனால்டு-டக்ளசு 'டிசி-எக்சு' (டெல்டா கிளிப்பர்)\n- லாக்ஹீட் மார்ட்டின் 'வென்ச்சுர்-ஸ்டார்'\n\nஉருவாக்கம் மற்றும் மேம்பாட்டில் இருக்கும் விண்கலங்கள்.\nமனிதர்செல்லும் விண்கலங்கள்.\n- (அமெரிக்கா-நாசா) ஓரியான் பல-பயன்பாட்டு பணிக்குழு கலன் - விண்பெட்டகம்\n- (அமெரிக்கா-ஸ்பேஸ் எக்ஸ்) டிராகன் - விண்பெட்டகம்\n- (அமெரிக்கா-போயிங்) சிஎஸ்டி-100 - விண்பெட்டகம்\n- (அமெரிக்கா-சியர்ரா நெவேடா நிறுவனம்) ட்ரீம் சேஸர் - சுற்றுப்பாதை விண்ணூர்தி\n- இந்தியா - இஸ்ரோ சுற்றுப்பாதை கலன் - விண்பெட்டகம்\n\nமனிதரற்ற விண்கலங்கள்.\n- ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான சரக்கனுப்பும் கலன்\n- ஆர்பிட்டால் சைன்சஸ் சைக்னஸ் - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான சரக்கனுப்பும் கலன்\n- ஐரோப்பிய 'டார்வின்14' விண்ணாய்வி\n- சீனா - சென்சூ விண்கலன் - சரக்கு\n\nதுணை அமைப்புகள்.\nஒவ்வொரு பயணத் திட்டத்தின் தேவைக்கேற்றவாறு ஒரு விண்கலத்துக்கான துணை அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பொருத்தப்படுகின்றன. விண்கலத்துக்கான பொது அமைப்பும் (Spacecraft bus) விண்கலத்தின் துணை அமைப்பாகக் கொள்ளப்படும். மேலும் பின்வருவனவற்றுள் சிலவோ அனைத்துமோ துணை அமைப்புகளில் இருக்கும்: கல இருப்பு நிர்ணயம் மற்றும் கட்டுப்பாட்டமைப்பு, வழிகாட்டமைப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாடு, தொலைத்தொடர்பு, கட்டளை மற்றும் தரவு கையாளுதல், ஆற்றல் தொகுப்பு, வெப்பக் கட்டுப்பாடு, உந்துகை மற்றும் கட்டுமானம். விண்கல பொது-அமைப்புடன், செலுத்தப்பட வேண்டிய சுமையும் இணைக்கப்பட்டிருக்கும்.\n\n- உயிர்காப்பு : இந்த அமைப்பு மனிதர் பயணிப்பதற்கு மிக முக்கியமான ஒன்றாகும்; பயணக்குழுவுக்கான உயிர் காப்பு அமைப்பு இதன் கூறாகும்.\n\n- கல இருப்புக் கட்டுப்பாடு : விண்வெளியில் குறிப்பிட்ட திசையில் இணக்கமாக இருப்பதற்கு கல இருப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு தேவையானதாகும்; மேலும், வெளிப்புற திருப்புத்திறன் மற்றும் விசைகளுக்கு விண்கலம் பதிலளிக்க வேண்டும். இவ்வமைப்பு, உணரி, செயல்படுத்தி மற்றும் கட்டுப்படுத்தும் படிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. சூரியத் தகடுகள் சூரியனை நோக்கியிருப்பதற்கும், தொலைத்தொடர்பு அமைப்புகள் பூமியை நோக்கியருப்பதற்கும், குறிப்பிட்ட அறிவியல் ஆய்வு சாதனங்கள் அவற்றிற்கான திசையை நோக்கியிருப்பதற்கும் \"கல இருப்புக் கட்டுப்பாடு\" அமைப்பு உதவுகிறது.\n\n- வழிகாட்டமைப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாடு : வழிகாட்டுதல் என்பது விண்கலம் எங்கிருக்க வேண்டும் என்பதைக் கணக்கிட்டு செலுத்துவதற்குத் தேவையான கட்டளைகளைத் தயார் செய்வதாகும். வழிநடத்துதல் என்பது விண்கலம் சுற்றுப்பாதையில் எங்கிருக்கிறது என்பதைக் கணக்கிடுவதாகும். கட்டுப்பாடு என்பது விண்கலம் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு செல்வதற்கு விண்கலத்தின் பாதையில் செலுத்துவதாகும். சில திட்டங்களில், கல இருப்புக் கட்டுப்பாட்டு அமைப்பும் \"வழிகாட்டல், வழிநடத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு\"கள் ஒருசேர ஒரே துணை அமைப்பாகவும் ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கும்.\n\n- கட்டளை மற்றும் தரவு கையாளுதல் : இவ்வமைப்பு தரைக்கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து வரும் கட்டளைகளை தொலைத்தொடர்பு அமைப்பிலிருந்து பெற்று, அவற்றை ஆராய்ந்து பொருத்தமான அமைப்புகளுக்கு அக்கட்டுப்பாடுகளை அனுப்புகிறது. மேலும், விண்கலத்தின் ஒவ்வொரு துணை-அமைப்புகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான தரவுகளை சேமிக்கிறது; அறிவியல் ஆய்வுக் கருவிகளிலிருந்து தரவுகளைப் பெற்று தரவு சேமிப்புக் கருவியில் சேமிக்கிறது அல்லது புவிக்கு அனுப்புவதற்குத் தயார்செய்து தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டுக்கு அனுப்புகிறது. விண்கலத்தின் நேரக்கட்டுப்பாடு மற்றும் அனைத்து துணை அமைப்புகளின் செயல்படு நிலை ஆகியவற்றை இவ்வமைப்பே கையாள்கிறது.\n\n- ஆற்றல் : விண்கலத்தின் ஒவ்வொரு துணை-அமைப்புகளுக்கும் தேவையான ஆற்றலை உருவாக்குதல் மற்றும் பகிரந்தளிப்பதற்கான அமைப்பு இதுவாகும். சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் விண்கலங்களில், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் விதமாக சூரிய தகடுகள் அமைக்கப்பெற்றிருக்கும். தொலைதூரங்களில் இயங்கும் விண்கலங்களில், எ-டு: வியாழன் போன்ற கோள்களுக்கப்பால் இயங்குபவை, \"கதிரியக்க-ஓரிடத்தான் வெப்பமின்னியற்றி\"கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்னாற்றலானது மின்-பகிர்வமைப்புக்கு செலுத்தப்படுவதற்கு முன் மின்-நிலைப்படுத்தும் கருவி வழியாக செலுத்தப்படுகின்றது; அதன்பின்னர், விண்கலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் மின்-பகிர்வுத் தொகுதியின் மூலம் மின்னாற்றல் பிரித்தளிக்கப்படுகிறது. மேலும், மின்-பகிர்வுப் பொதுவமைப்போடு மின்கலங்கள் இணைக்கப்பட்டிருக்கும். முதன்மை மின்னியற்றி-வழியே மின்னாற்றல் கிடைப்பது தடைபடும்போது, எ-டு: தாழ்புவி சுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்கள் புவியின் நிழல்புறத்துக்கு செல்லும்போது, இம்மின்கலங்கள் விண்கலத்துக்கான மின்னாற்றலை அளிக்கின்றன.\n\n- வெப்பக் கட்டுப்பாடு : புவியின் காற்றுமண்டலத்திலிருந்து விண்வெளிக்கு இடம்பெயர்தலை தாங்கும் வகையில் விண்கலங்கள் வடிவமைக்கப்படவேண்டும். நூற்றுக்கணக்கான செல்சியசு வெப்பநிலை வேறுபாட்டைக் கொண்டிருக்கும் வெற்றிடம் முதற்கொண்டு, (விண்கலங்களின் மீள்நுழைவின் போது) பிளாஸ்மாக்கள் வரை விண்கலங்கள் எதிர்கொள்ளும். வெவ்வேறு வகையான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன: அதிக உருகுநிலை மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட பொருட்கள் (எ-டு: பெரில்லியம், வலுவூட்டப்பட்ட கார்பன்-கார்பன்) அல்லது அதிக அடர்த்தி இருப்பினும் குறைந்த தடிமன் கொண்ட பொருட்கள் (எ-டு: டங்ஸ்டன், வெப்ப-நீக்க கார்பன்-கார்பன் கூட்டமைப்பொருள்). பயணத்திட்டத்தைப் பொருத்து விண்கலமானது வேறு கோளின் நிலப்பகுதியில் இயங்க வேண்டியும் இருக்கலாம். கட்டமைக்கத் தேர்ந்தெடுக்கப்படும் பொருட்களின் கதிரியக்கத் தன்மைகளைப் பொருத்து \"வெப்பக் கட்டுப்பாட்டுத் துணை-அமைப்பானது\" முனைப்பற்ற தன்மையினதாக இருக்கலாம். முனைப்பு வெப்பக் கட்டுப்பாட்டமைப்புகள் மின் வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தலாம்; குறிப்பிட்ட விண்கலப்பகுதிகள் குறித்த வெப்பநிலை வீச்சில் இயங்கும்-படியாக இருப்பின் அவ்வாறு வெப்பநிலையை சரிபடுத்தும் அமைப்புகளோடு அவற்றுக்கான செயல்படுத்திகளும் பொருத்தப்பட்டிருக்கும்.\n\n- உந்துகை : விண்கல பயணத் திட்ட விவரத்தினைப் பொருத்து விண்லமானது, உந்துகை அமைப்புடனோ அல்லது இல்லாமலோ செய்யப்பட்டிருக்கும். ஆனால் பொதுவாக, தாழ்-புவி சுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்கள் தமது உயரத்தை மாற்றவும், புவிநோக்கிய சாய்வை மாற்றவும் உந்துகை துணைத் தொகுதி பயன்படும். உந்துகை துணை-அமைப்பின் பொதுவான பகுதிகள்: எரிபொருள், தேக்கிகள், தடுப்பிதழ்கள், குழாய்கள் மற்றும் உந்து பொறிகள். வெப்பக் கட்டுப்பாட்டு அமைப்பானது உந்துகை துணை-அமைப்போடு இணைந்து செயல்படும்: உந்துகை அமைப்பின் வெவ்வேறு பகுதிகளின் வெப்பநிலைகளை கண்காணிப்பதோடு, விண்கலத்தின் இயங்குதிசை-மாற்ற இயக்கத்துக்கு எரிபொருள் தேக்கி மற்றும் உந்துபொறிகளை முன்கூட்டியே வெப்பமூட்டுகிறது.\n\n- கட்டுமானம் : ஏவூர்தி புறப்படும்போது ஏற்படும் மிக-அதிகமான சுமைகளைத் தாங்கும் வகையில் விண்கலங்கள் வடிவமைக்கப்படவேண்டும், மேலும் விண்கலத்தின் வெவ்வேறு பகுதிகளும் ஒன்றாக இணைந்திருக்கும் வண்ணம் கட்டுமானம் இருக்க வேண்டும். மேலும் பயணத் திட்டத்தைப் பொருத்து விண்கலமானது, வேறு கோளின் வளிமண்டலத்துக்குள் நுழையும் போதும் அதன் நிலப்பரப்பின் இறங்கும் போதும் ஏற்படும் சுமையையும் தாங்குமாறு கட்டுமானம் வடிவமைக்கப்படும்.\n\n- தாங்குசுமை : பொதுவாக பயணத் திட்டத்தைப் பொருத்து தாங்குசுமை வேறுபடும். வழமையான தாங்குசுமைகள்: அறிவியல் உபகரணங்கள் (படம்பிடி கருவிகள், தொலைநோக்கிகள், துகள் கண்டுணரிகள், மேலும்பல), விண்வெளிநிலையத்துக்குத் தேவையான சரக்குகள் அல்லது மனித பயணக்குழு.\n\n- தரைக்கட்டுப்பாட்டமைப்பு : விண்கலத்தின் ஒரு பகுதியாக இல்லையெனினும், விண்கலத்தின் சிறப்பான இயக்கத்துக்கு மிக முக்கியமான ஒரு பகுதியாகும். பயணத் திட்டத்துக்கேற்றவாறு விண்கலத்தை இயக்குதல், தரவு முறைவழியாக்கல் மற்றும் சேமிப்பு வசதி, விண்கலத்துக்கு மற்றும் விண்கலத்திலிருந்து சமிக்ஞைகளை அனுப்பிப் பெறுதல், வெவ்வேறு திட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளோடு ஒலி மற்றும் தரவு தொலைத்தொடர்பு வசதிகள் இதன் அம்சங்களாகும்.\n\n- ஏவூர்தி : ஏவூர்தியானது விண்கலத்தை தரையிலிருந்து கிளப்பி, வளிமண்டலம் வழியாக, அதற்கான சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறது. விண்கலத்துக்கான சுற்றுப்பாதை அந்த விண்கலத்தின் பயன்பாட்டைப் பொருத்து நிர்ணயிக்கப்படும். அந்த ஏவூர்தி மறுபயன்பாட்டுக்கு உகந்ததாகவோ அல்லது ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படுவதாகவோ இருக்கலாம்.\n\nவெளியிணைப்புகள்.\n- NASA: Space Science Spacecraft Missions\n- NSSDC Master Catalog Spacecraft Query Form\n- Early History of Spacecraft\n- Basics of Spaceflight tutorial from JPL/Caltech\n- International Spaceflight Museum\n\n\n\n\n", "document_id": "ta_ta_42758"}, {"id": [103, 4], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "வரலாறு.\nஇத் தொழிற்துறை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ரைட் சகோதர்களின் வானூர்தி ஓட்டத்துடன் தொடங்கியது. 1920 களில் வான் போக்குவரத்துச் சேவை தொடங்கியது. அதனைத் தொடர்து வானூர்தி தொழிற்துறை அபார வளர்ச்சி கண்டது. \n\n1957 ம் ஆண்டு முதலாவது செய்மதி ஸ்புட்னிக் ஏவப்பட்டது. முதல் மனித விண்வெளிப்பயனம் வஸ்தோக் 1 திட்டம் மூலம் 1961 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. முதல் மீள் பயன்பாடு விண்கலம் X-15 1963 ம் ஆண்டு ஏவப்பட்டது. முதல் முறையாக நிலாவில் மனிதர் 1969 ம் ஆண்டு சென்றுவந்தனர். சக்தி வாய்ந்த கபிள் விண்வெளித் தொலைநோக்கி 1990 ம் ஆண்டு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் 1998 ம் ஆண்டு தொடங்கியது. en:Dennis Tito என்ற அமெரிக்கரை உருசிய விண்கலம் ஒன்று முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக ஏப்ரல் 2001 ஏற்றிச் சென்றது. முதல் அரசு சாரா அமைப்பால் மீள் பயன்பாடு விண்கலம் 2004 ம் ஆண்டு Tier One அனுப்பப்பட்டு Ansari X Prize வென்றது. \n\nஅளவீடுகள்.\n- உலக மொத்த உற்பத்தி:\n- உலக மொத்த உற்பத்தி வீதம்:\n- தொழிலாளர்கள்\n\nமுக்கிய நிறுவனங்கள்.\nஅரசுகள்.\n- NASA - ஐக்கிய அமெரிகா\n- ESA - ஐரோப்பா\n- RSA - உருசியா\n- CNSA - சீனா\n- ISRO - இந்தியா\n- ISA - இசுரேல்\n- JAXA - நிப்பான்\n\nதனியார்.\n- Boeing\n- Loakheed Martin\n- Raytheon\n- British Aeronautics\n- Airbus\n- Bombardier\n\nவெளி இணைப்புகள்.\n- The History of the Aerospace Industry\n- Top 100 aerospace manufacturers: as good as it gets\n\n\n\n\n", "document_id": "ta_ta_16012"}, {"id": [103, 5], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nயூரி ககாரின் உருசியாவின் சிமோலியென்சுக் மாகாணத்தில் கிசாத்ஸ்க் நகரில் (1968 இல் இந்நகரின் பெயர் ககாரின் என மாற்றப்பட்டது) குளூசினோ என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் ஒரு கூட்டுப் பண்ணை ஒன்றில் பணியாற்றியவர்கள். யூரி சரத்தோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள \"மூர்மன்ஸ்க்\" பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.\n\nசோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைவு.\nதேர்வு மற்றும் பயிற்சி.\n1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.\n\nஆகஸ்ட் 1960 ல், ககாரின் 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக இருந்தபோது, ஒரு சோவியத் விமானப்படை மருத்துவர் பின்வருமாறு ககாரின் ஆளுமையை மதிப்பீடு செய்தார்:\n\nஎளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்; அவரது சக பணியாளர்களிடமிருந்து சுற்றியுள்ளவற்றை தனது கூர்மையான மற்றும் மிக சிறந்த உணர்வு மூலம் வேறுபடுத்திப் பார்கக்கூடியவர்; நன்கு கற்பனை ஆழம் மிக்கவர்; விரைவான எதிர்வினைகள்; விடாமுயற்சியும், அவரது பணிக்காகவும் மற்றும் பயிற்சிகளுக்கும் சிரமங்களைத் தயார்செய்துகொள்பவர், வளிமண்டல இயக்கவியல் மற்றும் கணித சூத்திரங்களை எளிதாக கையாளுகிறார்; தனக்கு சரியென்று பட்டதை வெளிப்படுத்துபவர்; தனது நண்பர்களை விட வாழ்க்கையை நன்கு புறிந்து கொண்டவர். \nககாரின் தனது சகாக்களுக்குள் அனைவறாலும் பொதுவாக விரும்பப்பட்டவராக இருந்தார். அப்போது 20 விண்வெளி வீரர்களிடமும் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. அதாவது அவர்களுல் யார் ஒருவர் முதன் முதலில் விண்வெளியில் பறக்கப்போவது? என்ற கேள்விக்கு, அனைவருள் மூவர் ககாரின்னை தேர்வு செய்தனர். அந்த வீரர்களில் ஒருவரான யேஜெனி க்ருநோவ், ககாரின் மிகக் கவனம்முள்ளவராகவும் மற்றும் தனது தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவராக உள்ளார் என்று நம்பினார். \n\nககாரின் தனது வாழ்நாள் முழுவதிலும் உடல் நலனைப்பேனிக்காத்தவர், மேலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்தார். விண்வெளி வீரர் வலேரி பைகோவ்ஸ்கி இவ்வாறு எழுதினார்:\n\nவஸ்தோக் 1 விண்வெளிப் பயணம்.\nககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார்.[10] விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார்.[10] அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.\n\nசோவியத் விண்வெளி திட்டத்திற்குப் பிறகு.\nககாரின் விண்வெளிப் பயணம் சோவியத் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு வெற்றியாக இருந்தது. யூரி லெவிடன் என்பவரால் சோவியத் வானொலியில் அறிவிக்கப்பட்டது, அதே அறிவிப்பாளர் தான் (Patriotic War) தேசபக்தி போரில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளில் அவரது சுயசரிதையும் மற்றும் அவரது விண்வெளிப் பயண விபரங்களும் வெளியிடப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் உள்ள மாஸ்கோ மற்றம் பிற நகரங்களில் வாழும் வெகுஜன மக்கள் கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்தினர், இது இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்றக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு இதுவே மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.\n\nககாரின் பலத்த பாதுகாப்புடன் மாஸ்கோ நகரத் தெருக்கள் வழியாக கிரம்ளின் சதுக்கத்தில் நடைபெற்ற மிக்ப்பெரிய விழாவில் அழைத்து வரப்பட்டு, சோவியத் ஒன்றியத்தின் நாயகன் என்ற் பட்டம் நிகிதா குரோசேவ் அவர்களால் கொடுக்கப்பட்டு கெளவரவிக்கப்பட்டார்.\n\nபின்னர், ககாரின் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் முதல் மனிதன் விண்வெளிக்கு வெற்றிகறமாக அனுப்பியதை ஊக்குவிக்கும் விதமாக இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், எகிப்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். வஸ்தோக் 1 விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு லண்டன் மற்றும் மான்செஸ்டரிற்கு சென்றார் அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்தார்.\n\nமரணம்.\n27 மார்ச் 1968 அன்று, சக்கலோவ்ஸ்கி விமானத்தளத்தில் இருந்து ஒரு வழக்கமான பயிற்சியின் போது, ககாரின் மற்றும் விமான பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் சீரியோகின் Kirghach நகருக்கு அருகில் ஒரு MiG-15UTI விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்தில் இறந்தார்கள். ககாரின் மற்றும் சீரியோகின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு, அவர்களது சாம்பல் கிரெம்லின் சிகப்புச் சதுக்கத்தில் உள்ள சுவர்களில் புதைக்கப்பட்டது.\n\nகெளவரவங்கள்.\nககாரின் விண்வெளிப் பயணம் செய்த 12 ஏப்ரல் தேதி, ஒரு சிறப்பு தேதியாக நினைவுகூரப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தத் நாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்தில்லிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.\n\n2011 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதன் விண்வெளி விமானத்தில் பயணம் செயத சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது.\n\n2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் கடந்த நாளாக நினைவுகூரப்படுகிறது.\n\nபூமியில் பல கட்டிடங்கள் மற்றும் இதர தளங்கள் ககாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டில் நட்சத்திர நகரத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் பயிற்சி மையம் ககாரின் பெயரால் பெயரிடப்பட்டது. பைக்கானூர் விண்கலம் ஏவுதளம் ககாரின் பெயரால் ககாரின் துவக்கம் என்று அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உக்ரைன்னில் உள்ள செவஸ்டோபல் நகரத்தின் பெயர் ககாரின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. விமானப்படை அகாடமி (கழகம்) 1968 ஆம் ஆண்டில் ககாரின் விமானப்படை அகாடமி என மறுபெயரிடப்பட்டது.\n\nககாரின்னை போற்றும் விதமாக விண்வெளி வீரர்களாலும், வானியலாளர்களாலும் அவரது பெயர் நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவிற்குப் பயண்ம் செயத விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோரும் மற்றும் சக விண்வெளி வீரர்ரான விளாடிமிர் கொமரொவ் ககாரினின் நினைவாக பதக்கங்களை கொண்ட ஒரு நினைவு பையை நிலவின் மேற்பரப்பில் விட்டு சென்றுள்ளனர்.\n\n1971 ஆம் ஆண்டில், அப்போலோ 15 விண்கல விண்வெளி வீரர்கள் டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் \"மறைந்த விண்வெளி வீரர்களின் பட்டியலை\" தாங்கள் தரையிறங்கும் இடத்தில் விட்டுச் சென்றனர். இந்தப் பட்டியலில் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளி பந்தயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. இதில் யூரி ககாரின் 14வது நபராக பட்டியலிடப்பட்டார்.\n\nககாரின்னை போற்றும் விதமாக அவரது உருவச் சிலைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 2011 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு), இலண்டன் வர்த்தக மையத்தில் இறுதியில் \"யூரி ககாரின் சிலை\" நிறுவப்பட்டுள்ளது.\n\n2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் இல் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளி வீரர்ரான அலெக்ஸ்சி லியோனோவ் ஆல் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்கு பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது.\nஇந்த சிலை திறப்பு விழாவில் ஹூஸ்டன் மேயர் அன்னிசி பார்கர் , நாசா நிர்வாகி சார்லஸ் போல்ன் மற்றும் ரஷ்ய தூதர் செர்ஜி சியோக் ஆகியோர் கலந்து கொண்டனர். \n\nமேற்கோள்கள்.\n- Part 1 (page 1-500), Part 2 (page 501-1011).\n\nவெளி இணைப்புகள்.\n- யூரி ககாரின்: அவரது வாழ்வு படங்களுடன்\n- யூரி ககாரின்: படங்கள், ஒலி, ஒளி துண்டுகள் (ரஷ்ய மொழியில்)\n- ககாரின்: விரிவான வரலாறு - விண்வெளி வீரர்கள் கலைக்களஞ்சியத்தில்\n- Gagarin is a lie: Contradictions an impossibilities\n- வெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2769"}, {"id": [103, 6], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "இந்த வேலிகள் விளை நிலங்கள ஒட்டிய இடங்களிலே தரையில் இருந்து மார்பு வரையிலான உயரம்வரை தொட்டால் அசையும்படியான பெட்டியில் தேனீக்கள் வளர்கப்படுகின்றன இவ்வாறு ஒவ்வொரு 10 மீட்டர் இடைவெளியில் தேன் கூடுகள் நிறுவப்படுகின்றன. அந்தப் பெட்டிமீது கட்டப்பட்ட கயிற்றைக் கொண்டு வேலிபோல அமைக்கப்படுகிறது வேலியைத் தகர்க்க யானைகள் முயன்றால் தேனீக்கள் கிளர்ந்தெழுந்து யானைகளை அச்சுறுத்துகின்றள இதனால் விளைநிலங்களுக்குள் நுழைய எத்தனிக்கும் யானைகள் இந்தத் தேனீக்களைக் கண்டு விலகி ஓடி அப்பகுதியைத் தவிர்க்கிறன.\n\nஇந்த அணுகுமுறை பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது, இதனால் மனிதர் யானை இடையிலான மோதல் 85% குறைந்துள்ளது.\n\nகென்யாவில் இயங்கும் ‘சேவ் தி எலிஃபன்ட்ஸ்’ என்ற இங்கிலாந்துத் தொண்டு நிறுவனத்தின் ஊழியர் லூசி இ. கிங் ‘தேனீ வேலி’ என்ற இந்த புதிய வழிமுறையைக் கண்டுபிடித்தார். யானைகள் ஒருவகையான மரத்தை மட்டும் புறக்கணிப்பதை கிங் கவனித்து. அந்த மரத்தைப் பார்த்த போது, அம்மரங்களில் தேனீக்கள் கூடுகட்டியிருந்தது கவனித்து இதைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு 2013 ஆண்டுக்கான செயின்ட் ஆண்ட்ரூஸ் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது.\n\nதான்சானியா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளில் இந்த முறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. பின்னர் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்தத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியாவில் கர்நாடகத்தின் கனரா மாவட்டத்திலும் கேரளத்தில் வயநாடு மாவட்டத்திலும் தேனீ வேலிகள் அமைக்கப்பட்டன. இந்த முறையை அடிப்படையாக வைத்துச் சில நாடுகளில் தேனீக்களின் ஒலியைப் பதிவுசெய்து அதை ஒலிப்பரப்புவதன் மூலம் யானைகள் விளைநிலங்களுக்கு வருவதைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்வண்டி விபத்துகளில் யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் விதமாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, தேனீ ஒலியை எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை இந்தியாவில் முதல் முறையாக குவாஹட்டிக்கு அருகில் கமகியா, ஆஸாரா ஆகிய தொடர்வண்டி நிலையங்களில் நிறுவியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121910"}, {"id": [103, 7], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "இந்த ஒப்பந்தத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நால்வரில் இருவருக்குப் பயிற்சிகளை வழங்குவது; அவர்களில் ஒருவரை 2007 அக்டோபர் மாதம் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவது; அவற்றுக்கான செலவுகளை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. பொருத்தமான விண்வெளி வீரரைத் தேர்வு செய்யும் பொறுப்புகள், மலேசிய தேசிய விண்வெளிக் கழகம், மலேசிய அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சு ஆகிய இரு அமைப்புகளிடம் வழங்கப்பட்டன.\n\nஇந்தத் திட்டத்தின் வழியாக, முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் ஷேயிக் முஷபர் சுக்கோர். இவர் 2007 அக்டோபர் 10ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பத்து நாட்கள் விண்வெளியில் இருந்தார். எஸ். வனஜா எனும் தமிழ்ப் பெண்ணும், இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முதல் மலேசியப் பெண்மணி ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49681"}, {"id": [103, 8], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "சான் யங் மற்றும் சார்லசு டூக் நிலவில் 71 மணி நேரம், ஏறக்குறைய மூன்று நாட்கள், தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது மூன்று முறை நிலவில் இறங்கி நடந்தனர், மொத்தமாக 20 மணி நேரம் 14 நிமிடங்கள் பெட்டகத்துக்கு வெளியே ஆய்வுகள் செய்தனர். இரண்டாவது முறையாக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலவு உலவு வாகனத்தைப் பயன்படுத்தி இருவரும் 26.7 கிலோமீட்டர்கள் நிலவில் பயணம் செய்தனர். மேலும் இருவரும் 95.8 கிலோகிராம் நிலவு கற்கள் மற்றும் மண்ணை பூமிக்கு எடுத்து வந்தனர். அவர்கள் இருவரும் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்த போது, கட்டளைப் பெட்டக விமானி கென் மாட்டிங்லி நிலவைச் சுற்றி வந்து அவதானிப்பிலிருந்தார். அவர் மொத்தமாக 126 மணி நேரங்கள் பயணித்து 64 முறை நிலவைச் சுற்றி வந்தார். யங்கும் மாட்டிங்லியும் கட்டளைப்பெட்டகத்தோடு இணைந்தபிறகு சேவைக் கலனிருந்து துணை-செயற்கைக்கோள் ஒன்றை விடுவித்தனர். பூமிக்குத் திரும்பி வரும் வழியில் சேவைப் பெட்டகத்தின் வெளிப்புறத்திலிருந்து காணொளி நாடாப் பெட்டியை எடுக்க கென் மாட்டிங்லி விண்வெளி நடை மேற்கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44326"}, {"id": [103, 9], "question": "<Query> விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.", "document": "ஜேம்ஸ் ஏ. லொவெல் இப்பயணத்தின் ஆணையாளராயிருந்தார். ஜான் எல். ஜாக் ஸ்விகர்ட் கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் ஃப்ரெட் டபிள்யூ. ஹெய்ஸ் நிலவு (நிலவு உலவி?) பெட்டகத்தின் ஓட்டி/இயக்கியாகவும் இருந்தனர். கட்டளைப் பெட்டகத்தின் ஓட்டியாக முதலில் தேர்வாகியவர் கென் மாட்டிங்லி. இவர் ஜெர்மன் மீசல்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அப்பணி ஸ்விகர்ட்-டுக்கு கிடைத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35681"}]
[{"id": [104, 0], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "பொருளடக்கம்.\n1. வரலாறு\n2. சொயற்கருஞ்செயல்கள்\n3. சமத்துவம்\n4. சகோதரத்துவம்\n5. தீர்க்கதரிசி\n6. திருக்குரான்\n7. இஸ்லாத்தின் வளர்ச்சி\n8. கடைசி நபி\n9. அருங்குணங்கள்\n10. தெய்வ பக்தி\n11. சிக்கனம்\n12. நாயகம் அவர்களின் போதனை\n13. பாவமன்னிப்பு\n14. கடைசி ஹஜ்\n15. குறிக்கோள்\n\nவெளி இணைப்புகள்.\n- நபிகள் நாயகம் - கி.ஆ.பெ. விசுவநாதம் நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53864"}, {"id": [104, 1], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "- 1782 - திருகோணமலை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.\n- 1784 - முதற்தடவையாக கொழும்பில் வார்க்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் டச்சு அரசினால் வெளியிடப்பட்டன.\n- 1785 - பணத்தாள்கள் முதன் முறையாக இலங்கையில் ஆளுநர் வாண்டெர் கிராப் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\n- 1787 - ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு\n- 1788 - நியூ சவுத் வேல்சில் பிரித்தானியாவின் கைதிகள் குடியேற்றத் திட்டம் ஆரம்பமானது.\n- 1789 - பிரெஞ்சு புரட்சி\n\nஉலகத் தலைவர்கள்.\n- மைசூர் பேரரசு:\n- ஹைதர் அலி, 1749-1782\n- திப்பு சுல்தான், 1782-1799\n\n\n\n\n", "document_id": "ta_ta_11743"}, {"id": [104, 2], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "மைசூர் அரசைக் கைப்பற்றிய ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் மைசூர் அரசை 1761 முதல் 1799 முடிய ஆண்டனர்.\n\nஆங்கிலேயர்களின் உதவியுடன் மீண்டும் உடையார் வம்சத்தினர் மைசூர் அரசை 1799 முதல் 1881 முடிய தன்னாட்சியுடன் ஆண்டனர்.\n\n1881ஆம் ஆண்டு முதல் மைசூர் அரசு பிரித்தானிய இந்தியாவிற்கு கப்பம் கட்டும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்கியது. \n\nஇந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் அரசு அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டப்படி, 1950ஆம் ஆண்டில் இந்திய அரசில் இணைக்கப்பட்டது. \n\nஇதனையும் காண்க.\n- உடையார் அரச குலம்\n- இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11700"}, {"id": [104, 3], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "சமுதாய பொருளாதார மற்றும் அரசியல் நீதியும்\nசிந்தனையில், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையில், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும்.\n\nதகுநிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும்,\nதனி ஒருவரின் மாண்புக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் , ஒருமைப்பாட்டுக்கும் உறுதியளிக்கும் உடன்பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும்,\n\nவிழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு.\n1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலமைப்பு பேரவையில், ஈங்கிதனால், இந்த அரசியலமைப்பை ஏற்று சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.\n\nமுகப்புரை - விளக்கம்.\n· சட்ட அறிமுகமே அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை ஆகும்.\n· மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும் , இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம, சமய / மதச்சார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளது என முகப்புரைத் தெளிவுபடுத்துகிறது.\n· நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நமது நோக்கங்கள் எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை கூறுகிறது.\n· சுந க்ஷநசரயெசi ( 1960 ) வழக்கில் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்று கூறப்பட்டது.\n· ளு.சு .பொம்மை ( 1994 ) என்ற வழக்கில் முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி எனப்பட்டது.\n· முகப்புரையை திருத்தலாம் ஆனால் முகப்புரையில் கூறப்பட்டுள்ள அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்த முடியாது.\n· சமநலமை நெறி (ளடிஉயைடளைவ) சமச் சார்பின்மை (ளநஉரடயச) மற்றும் ஒருமைப்பாடு (iவேநபசவைல) ஆகிய சொற்கள் 1976 ஆம் ஆண்டின் 42 வது சட்டத் திருத்தத்தின் மூலம் புகுத்தப்பட்டது.\n\nஇறையாண்மை.\n· இது அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக தேர்தல் என்னும் அதிகாரத்தில் இந்திய மக்களுக்கு முழு உரிமைகளையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n· மத்திய, மாநில அரசுகள் மக்களிடமிருந்துதான் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய,மாநில அரசுகளுக்கு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இப்பிரதிநிதிகள் அரசின் நிர்வாக அதிகாரங்களை பெற்றுள்ளனர்.\n· இவர்கள் சட்டமன்றங்களுக்கு பொறுப்பாளர்களாகவும், மக்களுக்கும் சட்டமன்றங்களின் வழியாக பணியாற்ற கடமைப்பட்டவர்களும் ஆவர். ஆகவே இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களே உயர் அதிகாரம் மிக்கவர்கள். இதுவே இறையாண்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும்.\n\nமதச் சார்பின்மை / சமய சார்பின்மை.\n· இந்தியா மதச் சார்பற்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.\n· செக்யூலரிசம் என்ற ஆங்கிலச் சொல் செக்யூலம் என்ற லத்தீன் சொல்லில் இருந்து வந்தது.\n· 1789 ம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சி மதச் சார்பின்மையை வலியுறுத்தியது.\n· 1791 ம் ஆண்டு பிரெஞ்சு அரசியலமைப்புச் சட்டம் பிரான்சு அரசை மதச்சார்பற்ற அரசாக மாற்றியது.\n· மகாராஜா ரஞ்சித் சிங் முதன் முதலில் அரசாங்கத்தின் மூலம் மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.\n· 1888 ல் இந்திய தேசிய காங்கிரஸ் மதச்சார்பின்மையை அறிமுகப்படுத்தியது.\n· மகாத்மா காந்தி துருக்கி சுல்தானுக்கு ஆதரவாக கிலாபத் இயக்கம் ஆரம்பித்த போது மதச் சார்பின்மை கருத்து பிரபலமடைந்தது.\n· வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு ஆதாரம் மதச் சார்பின்மை ஆகும்.\n· இந்திய அரசாங்கம் எந்த மதத்தையும் அரசாங்க மதமாக அறிவிக்கவில்லை.\n· அனைத்துக் குடிமக்களும் தமது சமயத்தின்படி சுதந்திரமாக வழிபடவும் , சமூக மற்றும் அரசியலில் சமமான உரிமைகளை அனுபவிக்கவும் முடியும்.\n\nபாராளுமன்ற அரசு முறை.\n· இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாராளுமன்ற முறை அரசு நடைமுறையில் உள்ளது.\n· அரசின் நிர்வாகக்குழு , சட்டமன்ற நடவடிக்கைகள் இவைகளுக்கு இப்பாராளுமன்றமே பொறுப்பாகும்.\n· பாராளுமன்ற அரசு முறையை பொறுப்பு அரசு அல்லது காபினேட் அரசு என்றும் அழைப்பர்.\n\nமக்களாட்சி.\n· மக்களாட்சி முறையில் அரசின் அதிகாரங்கள் மக்களின் கையில் கொடுக்கப்பட்டன.\n· மக்களாட்சியில் மக்கள் குடிமக்கள் என அழைக்கப்படுகிறார்கள்.\n· மக்களாட்சியின் தூண் என்பது தேர்தல் ஆகும்.\n· சமத்துவம் , உரிமை , சுதந்திரம் ஆகியவை மக்களாட்சின் அடிப்படை ஆகும்.\n· மக்களாட்சியில் நேரடி மக்களாட்சி , மறைமுக மக்களாட்சி என இருவகை உண்டு.\n· சுவிட்சர்லாந்து போன்ற மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையில் உள்ளது.\n· மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.\n· இந்தியா பாராளுமன்ற மக்களாட்சி முறையை பின்பற்றுகிறது.\n· இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி முறையை பின்பற்றுகிறது.\n· மத்திய அரசில் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பு பாராளுமன்றம் எனவும், மாநிலங்களில் சட்டமன்றம் அழைக்கப்படுகிறது.\n. மறைமுக அல்லது மக்களின் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையில் பிரதிநிதிகள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111372"}, {"id": [104, 4], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "சொல் பிறப்பு.\nஇயேசு என்னும் சொல்லுக்கு \"மீட்பர்\", \"இரட்சகர்\" என்றும், கிறிஸ்து என்னும் சொல்லுக்கு \"அருட்பொழிவு பெற்றவர்\", \"கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர்\", \"அரசர்\" என்றும் பொருள். மெசியா என்ற எபிரேயச் சொல்லின், கிரேக்க வார்த்தையே கிறிஸ்து (Χριστός, \"christos\") என்பதாகும். இது இயேசுவின் அரசத்தன்மையைக் குறிக்கும் சிறப்புச் சொல் ஆகும்.\n\n\"கிறிஸ்துவைப் பின்பற்றுவோர்\" என்ற பொருளிலேயே, கிறிஸ்தவர் என்ற சொல் உருவானது. இது தமிழில், \"மறு கிறிஸ்து\" (கிறிஸ்து + அவர்) என்ற பொருளைத் தருகிறது. 'அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்' என்று விவிலியம் குறிப்பிடுகிறது.\n\nகிறிஸ்தவ நம்பிக்கை.\nகிறிஸ்தவர்களின் பொதுவான நம்பிக்கை பின்வருமாறு:\n\nகிறிஸ்தவ வாழ்வு.\nகிறிஸ்தவ வாழ்வு என்பது, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் வாழ்வு ஆகும். \"நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு\" ஆகிய மூன்று அம்சங்கள் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை ஆகும்.\n\nநம்பிக்கை:\n\nஎதிர்நோக்கு:\n\nஅன்பு:\n\nகிறிஸ்தவ மதிப்பீடுகள்.\nஇயேசு கிறிஸ்து கற்றுத்தந்த மதிப்பீடுகளின்படி வாழ்வதே கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வாக அமையும். பின்வருவனவற்றை கிறிஸ்தவ மதிப்பீடுகளாக குறிப்பிடலாம்:\n- சமத்துவம்:\n- சகோதரத்துவம்:\n- ஒற்றுமை:\n- இரக்கம்:\n- நீதி:\n- தியாகம்:\n- பகிர்தல்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_39723"}, {"id": [104, 5], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 20 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.\n- ஏப்ரல் 7 - பிரான்ஸ் மீட்டர் அளவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\n- செப்டம்பர் - கப்டன் ஸ்டுவேர்ட் தலைமையில் பிரித்தானியர் பருத்தித்துறையை அடைந்து யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினர்.\n- செப்டம்பர் 28 - யாழ்ப்பாணத்தைப் பிரித்தானியர் டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.\n- டிசம்பர் 3 - ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (Collector) நியமிக்கப்பட்டார்.\n\nநாள் அறியப்படாதவை.\n- குரோவ் நகரம் ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்டது.\n\nதொடரும் நிகழ்வுகள்.\n- பிரெஞ்சுப் புரட்சி (1789-1799)\n\nபிறப்புக்கள்.\n- அக்டோபர் 31 - ஜோன் கீற்ஸ்\n- நவம்பர் 3 - ஜேம்ஸ் போக்\n- டிசம்பர் 3 - ரோலண்ட் ஹில்\n\nஇறப்புக்கள்.\n- ஆகஸ்ட் - கூழங்கைத் தம்பிரான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10893"}, {"id": [104, 6], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 7 - ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.\n- ஜனவரி 23 - ஐக்கிய அமெரிக்காவின் முத்லாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n- பெப்ரவரி 4 - ஜோர்ஜ் வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுத் தலைவராக ஏகமனதாகத் தெரிவானார். ஜான் ஆடம்ஸ் துணைத் தலைவர் ஆனார்.\n- மார்ச் 4 - நியூயோர்க் நகரில் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் கூடி நாட்டின் புதிய அரசியலமைப்பை அதிகாரபூர்வமாக்கியது.\n- ஏப்ரல் 28 - \"பவுண்டி\" என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகள் கப்டன் [[வில்லியம் பிளை என்பவனுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.\n- [[ஏப்ரல் 30]] - [[ஜோர்ஜ் வாஷிங்டன்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முதலாவது அரசுத் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n- [[ஜூன் 14]] - பவுண்டி என்ற [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 [[கிமீ]] தூரம் பயணித்து [[திமோர்|திமோரை]] அடைந்தனர்.\n- [[ஜூலை 13]] - [[பாரிஸ்]] நகரைப் பாதுகாக்க மக்கள் ஆயுதங்களைக் கைப்பற்றினர்.\n- [[ஜூலை 14]] - [[பிரெஞ்சுப் புரட்சி]] (1789-[[1799]]) ஆரம்பம்: [[பாரிஸ்]] மக்கள் [[பாஸ்டில் நாள்|பாஸ்டில்]] சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.\n- [[ஆகஸ்ட் 4]] - [[பிரான்ஸ்|பிரான்சில்]], சட்டசபை உறுப்பினர்கள் நாட்டில் [[நிலமானிய முறை]]யை ஒழிக்க சபதம் எடுத்தனர்.\n- [[ஆகஸ்ட் 28]] - [[வில்லியம் ஹேர்ச்செல்]] [[சனி (கோள்)|சனி]]க் கோளின் துணைக்கோளான [[என்செலாடஸ் (சந்திரன்)|என்செலாடசை]]க் கண்டுபிடித்தார்.\n- [[செப்டம்பர் 22]] - [[ரஷ்ய-துருக்கி போர், 1787-1792]]: [[அலெக்சாண்டர் சுவோரொவ்]] ரிம்னிக் என்ற நகரில் 100,000 [[துருக்கி]]யர்களைத் தோற்கடித்தார்.\n- [[டிசம்பர் 11]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் [[வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்)]] அமைக்கப்படட்து.\n\nதேதி அறியப்படாத நிகழ்வுகள்.\n- [[வேலு நாச்சியார்]] [[சிவகங்கை]]யின் தலைமையை தனது மருமகன் சக்கந்தி வேங்கண் தேவருக்குக் கொடுத்தார்.\n- [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|கிழக்கிந்தியக் கம்பெனிக்கு]]ச் சாதகமாக [[கல்கத்தா]] கெஜட்டில், இந்திய [[தச்சர்]]களோ, பணிமனையினரோ, [[கொல்லர்|கொல்லரோ]], [[கப்பல்]]களில் வேலை செய்ய இயலாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\n- [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] முதன்மை [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]த் தேவாலயமான \"சென் மேரீஸ் தேவாலயம்\" அமைக்கப்பட்டது.\n\nதொடர் நிகழ்வுகள்.\n- [[ரஷ்ய-சுவீடன் போர் (1788–1790)]]\n- [[ரஷ்ய-துருக்கி போர் (1787–1792)]]\n\nஅரசர்கள்.\n- [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை]]:\n- இராயரகுநாத தொண்டைமான் 1769-1789\n- இராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் 1789-1807\n\n1789 நாட்காட்டி.\n[[பகுப்பு:1789]]\n\n", "document_id": "ta_ta_13668"}, {"id": [104, 7], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "வரலாறு.\nபுளொட் 1980 ஆம் ஆண்டில் முன்னாள் நில அளவையாளர் க. உமாமகேஸ்வரன் (முகுந்தன்) என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் 1977-80 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஆதரவில் லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் இராணுவப் பயிற்சி பெற்றார். 1980 இல் வே. பிரபாகரனுடன் ஏற்பட்ட ஒரு கருத்து முரண்பாட்டை அடுத்து உமாமகேசுவரன் 1980 இல் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து புளொட் என்ற இயகத்தை ஆரம்பித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10321"}, {"id": [104, 8], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "யுனிட்டா அமைப்பு ஜொனாசு சவிம்பி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. சவிம்பி 2002 இல் இறக்கும் வரை அவ்வமைப்பின் தலைவராக இருந்தார். இதன் பின்னர் இசாயசு சமக்குவா என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சவிம்பியின் இறப்புக்குப் பின்னர், யுனிட்டா அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு நேரடி அரசியலில் இறங்கியது. 2008 தேர்தல்களில் இக்கட்சி 220 தொகுதிகளில் 16 இடங்களைக் கைப்பற்றியது.\n\nவெளி இணைப்புகள்.\n- யுனிட்டாவின் அதிகாரபூர்வத் தளம்\n- French interview of Jonas Savimbi in 1978.\n- List of attacks attributed to UNITA on the START terrorism database, Profile on START\n\n\n\n\n", "document_id": "ta_ta_66282"}, {"id": [104, 9], "question": "<Query> விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.", "document": "தேயிலை சேவைகள், இரவு உணவுகள், மற்றும் அன்றாட பொருட்களை அப்போதைய எழுச்சி பெற்ற நடுத்தர வகுப்புகளின் குடும்பங்களில் பயன்படுத்தப்படுதல்: \n\nமுக்கிய வடிவங்களில் பல வடிவங்களும் வடிவங்களும் உற்பத்தி செய்யப்பட்டன.\n\nபீங்கான் பெரும்பாலும் நீருக்கடியில் நீல நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது, இருப்பினும் பற்சிப்பி நிறங்கள் மற்றும் களைப்புகளும் பயன்படுத்தப்பட்டன. இன்று, காக்கிளி பீங்கான் மிகவும் சேகரிக்கக்கூடிய மற்றும் மிகவும் முயன்றது.\n\nநீங்கள் காளீலி பீங்கான் துண்டுகள் பார்க்க விரும்பினால், விரிவான காட்சிகள் கொண்ட பின்வரும் வலைத்தளங்களில் கிளிக் செய்யவும்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_111880"}]
[{"id": [105, 0], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "சட்டபூர்வமான அடிமைத்தனத்திற்கான எல்லைக் கோடாக இதனைக் கொள்ள முடியாது. அடிமை மாநிலமான டெலவெயர் இக்கோட்டிற்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ளது. அதேபோல இக்கோட்டிற்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள நியூ ஜெர்சியில் 1865 வரை, குறைந்தளவே எனினும், அடிமைத்தனம் இருந்து வந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Mason and Dixon Line Preservation Partnership Collection of historical articles and pictures\n- The Evolution of the Mason and Dixon Line Facsimile copy of this 1902 text available on-line at Penn State's Digital Bookshelf\n\n\n\n\n", "document_id": "ta_ta_54033"}, {"id": [105, 1], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865 ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள் (எ.கா. காப்ர்ஹெட்ஸ்). ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இறுதியில் 1865 இவர் வாஷிங்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.\n\nஇளமை.\n1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ்(Nancy Hanks). காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன.\n\nஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில்( black hawk war ) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது.\n\n1833 ல் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 7 ஆண்டுகள் கழித்து லிங்கன் தனது 33 வயதில்(1842 )மேரி டாட்(mary todd )எனும் பெண்ணை மணந்தார்.அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன.\n\nபணிகள்.\nதனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர் ஆனார். 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்\n\nஅரசியல்.\nஅரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்திருந்தார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.\n\nஅமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nஅதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர் ,\"லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது !\"என நக்கலாக சொல்ல ,\"அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது .பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன் .அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும் .\"என்றார் அமைதியாக .\n\nஅடிமை முறை ஒழிப்பு.\nபதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார். இக்காலத்தில் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர்.\n\nலிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி 1 அன்று ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy )அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான \"விடுதலை பிரகடனம்\"(emancipation proclamation )ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது.\n\nஅமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று கூறின. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்களை விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். அடிமைத்தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.உள்நாட்டுப்போர் மூண்டது. இந்த அடிமை வாழ்வை ஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப்போரில் இறங்கி சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று.\n\n4 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. வடபுறத்து மாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர். ஜனவரி 1865 இல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.\n\nமக்களாட்சி விளக்கம்.\n1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் ( Gettysburg speech )\"விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர், எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்காக அரசாங்கம்,மக்களுடைய அரசாங்கம் ,மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது.\" எனக் குறிப்பிட்டார்.\n\nஎன்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.\n\n1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ (rober lee )வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் (genral grant )முன்பு சரணடைந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன்.\n\nஇறப்பு.\n1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ந்தேதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் \"அவர் அமெரிக்கன் கசின்\" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் \"(john wilkes booth)\" என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது. பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை.\n\nமத நம்பிக்கை மற்றும் கொள்கைகள்.\nபல கல்வியாளர்கள் ஆபிரகாம் லிங்கனின் மத மற்றும் தத்துவ கொள்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தும் எழுதியும் வந்துள்ளனர். உதாரணமாக லிங்கனது மத சார் கருத்துக்கள் அவரது சொந்த மத நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாக இருந்ததா அல்லது பெரும்பாலாக மறுபிரவேச புரொட்டஸ்டன்ட்டுகாரர்களாக இருந்த அவரது பார்வையாளர்களைக் கவரும் கருவியாக அவர் பயன்படுத்தினாரா என்பது போன்றவையாகும். மனைவியுடன் அடிக்கடி தேவாலயத்துக்குச் செல்லும் வழக்கம் கொண்டவராக லிங்கன் இருந்தபோதிலும் அவர் ஒருபோதும் எந்த ஒரு தேவாலயத்திலும் உறுப்பினராக இணையவில்லை. இருப்பினும் லிங்கன் விவிலியத்தில் மிகவும் பரிச்சயமான ஒருவராக இருந்துள்ளார். அத்துடன் பல தடவைகள் அவர் விவிலியத்தை புகழ்ந்தும் மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார்.\n\nவரலாற்றுப் புகழ்.\nஅமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார்.பல முறை அவர் பெயர் முதலிடம் பெற்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டஓர் ஆய்வின் பொது, லிங்கனைப் பல வரலாற்று ஆய்வாளர்கள் சிறந்த அதிபராக முதலிடத்தில் வரிசைப்படுத்தும் அதே வேளையில் பல சட்டவல்லுநர்கள் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த அதிபராக வரிசைப்படுத்துவது அறியப்பட்டுள்ளது.\n\nலிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் 'ஒரு தேசியத் தியாகி' என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக வணங்கப்படுகிறார் .\n\nநினைவகங்கள்.\nஅமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி.யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது .\n\nவெளி இணைப்புகள்.\n- லிங்கன் - நிலா முற்றம் கட்டுரை\n- அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6900"}, {"id": [105, 2], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "வரலாறு.\nஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்திர மாநிலங்களையும், அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனினதும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர். \n\nகுடியரசுக் கட்சியின் வெற்றி.\nஇந்த உடன்பாடு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா மேற்கு நோக்கி அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் புதிய மாநிலங்கள் ஒவ்வொன்றாக அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிதாய் இணைந்த மாநிலங்களில் பண்ணை அடிமைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமிடையில் மறுபடியும் பிரச்சினைத் தோன்றியது. இந்த நிலையில்தான் அடிமைமுறையானது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்கிற கோட்பாட்டை வலியுறுத்தியவர் ஆப்ரஹாம் லிங்கன் ஆவார். 1860 இல் நிகழ்ந்த அமெரிக்கத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் அச்சப்பட்டன. அவை, லிங்கனை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதியதாலும், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ லீ ஆவார்.\n\nபோரின் போக்குகள்.\nகிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விக்ஸ்பர்க் கையும் (Vicksburg), ஹட்சன் துறையையும் (Port Hudson) யுலிசீஸ் கிராண்ட் (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் மிசிசிப்பி ஆற்றின் முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது. 1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, வர்ஜீனியாவின் ரிச்மண்ட்டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி வில்லியம் ஷெர்மன் (William Sherman) ஜோர்ஜியாவின் அட்லான்டாவைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற கடல் நோக்கிய படையெடுப்பைத் தொடங்கினார். 1865 ஏப்ரலில் ஆப்பொமாட்டக்ஸ் மாளிகையில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.\n\nபோரின் விளைவுகள்.\nபிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று ஜான் ஹட்லெஸ்டோன் என்பவரின் கூற்று படி இறந்தவர்களில் அனைத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண்களில் பத்து சதவீதம் 20-45 வயதுடையவர்கள் என்றும் தெற்கு மாகாண வெள்ளையின ஆண்களில் 30 சதவீதம் 18-40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன. மேலும், அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.\n\nஇழப்புகள்.\nஇந்த போரின் விளைவாக குறைந்தபட்சம் 1,030,000 பேர் உயிரிழந்தனர் (இது மக்கள் தொகையில் 3 சதவிகிதம் ஆகும்), இதில் 620,000 சிப்பாய்கள் (மூன்றில் இரண்டு பங்கு சிப்பாய்கள் நோய்வாய்பட்டு இறந்தனர் ) மற்றும் 50,000 பொதுமக்கயும் இப்போரில் இறந்தனர். இப்போரின் முடிவில் இறப்பு எண்ணிக்கை சுமார் 750,000 ஆகும் என்று பிங்ஹாம்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஜே. டேவிட் ஹக்கர் நம்புகிறார், பாரம்பரியமாக மதிப்பிடப்பட்டதைவிட 20 சதவிகிதம் அதிகமாகவும், 850,000 ஆக உயரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது. \nமற்ற எந்த ஐக்கிய அமெரிக்கப் போர்களை விட இந்த உள்நாட்டுப் போரானது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. \n\n1860 ஆம் ஆண்டைய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி 13 முதல் 43 வயதுடைய வெள்ளையர் ஆண்களில் 8 சதவீதம் பேர் போரில் இறந்தனர். இதில் 6 சதவீதம் வடக்கிலிருந்தும் 18 சதவீதம் தெற்கிலும் வசித்தவர்களாவர். யுத்தத்தின் போது சிறை முகாம்களில் 56,000 படையினர் இறந்தனர். 60,000 ஆண்கள் போரில் தங்கள் கை கால்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. \n\nஐக்கிய இராணுவத்தில் ​​பணியாற்றிய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான 15 சதவிகிதத்தினர் பின்வருமாறு இழப்புகளைச் சந்தித்தனர். \n\n110,070 பேர் போரின் போது கொல்லப்பட்டனர் (67,000) அல்லது காயங்களால் 43,000 பேர் இறந்தனர் \n199,790 பேர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். ( அதில் 75 சதவீதம் பேர் போரினால் ஏற்பட்ட நோயாலும், மீதமுள்ள மற்ற நோய்காரணிகளாலும் இறந்தனர்)\n24,866 பேர் கூட்டமைப்பு சிறை முகாம்களில் இறந்தனர்\n9,058 பேர் விபத்துகளால் அல்லது மூழ்கடித்தல் மூலம் கொல்லப்பட்டனர்\n15,741 மற்ற அல்லது வகைப்படுத்தப்பட முடியாத இறப்புகள்\n359,528 மொத்த இறப்புகள்\nகூடுதலாக கடற்படைகளில் 4,523 பேர் கொல்லப்பட்டனர் (போரில் 2,112) மற்றும் 460 கப்பற்படை வீரர்கள் (148 பேர் போரில்) இறந்தனர்\n\nகூட்டமைப்பின் இறப்பு எண்ணிக்கைகளில் கருப்பினத் துருப்புக்கள் 10 சதவிகிதம் ஆவர். அவர்களில் 15 சதவிகிதம் நோயால் இறந்தனர் ஆனால் போரில் கொல்லப்பட்டவர்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே. ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே இழப்புகள் அதிகமாக இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து இறப்புக்களில் இருந்தும், இராணுவத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ 20 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் உள்நாட்டுப் போரின் போது தங்கள் உயிர்களை இழந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், கருப்பின வீரர்களின் இறப்பு விகிதம் வெள்ளை வீரர்களைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்தது.\n\nஅடிமை முறை.\n19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_12034"}, {"id": [105, 3], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "1865 ஆம் ஆண்டில் டேவிஸ் பிடிபட்டபின்னர் இவர்மீது வழக்குத் தொடரப்பட்டது ஆயினும், சதிக் குற்றச்சாட்டுக்காக இவர் தண்டிக்கப்படாமல் பொதுப் பதவிகளுக்காகப் போட்டியிடும் இவரது உரிமை பறிக்கப்பட்டது. இவர் இறந்து 89 ஆண்டுகளுக்குப் பின், 1978 ஆம் ஆண்டு, இந்தப் பறிப்பு நீக்கப்பட்டது.\n\nவெஸ்ட் பொயிண்டில் கல்வி கற்ற இவர் மெக்சிக்க-அமெரிக்கப் போரில், தொண்டர் போர்ப்படையில் கர்னலாக இருந்து அனுபவம் பெற்றவர். பிராங்ளின் பியர்சின் கீழ் ஐக்கிய அமெரிக்காவின் போர்ச் செயலராகவும் பதவி வகித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12035"}, {"id": [105, 4], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "வரலாறு.\nலைபீரியா நாடு முழு ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், \"தாயகம்\" திரும்பிய அமெரிக்க-ஆப்பிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட \"அமெரிக்க அடிமைகளின் தாயகம்\" என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆப்பிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி நாடாகும்.\n\n19-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை நிறுவிய வட மாநிலங்களுக்கும் , தென்மாநிலங்களுக்கும் இடையே நடந்த போருக்குப் பின் அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.\n\nஅடிமைமுறை ஒழிப்பிற்குப் பின் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவதற்காக, மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா. 1822 ல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12635"}, {"id": [105, 5], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்த பிறகும் கூட்டமைப்பின் கொடிகள் தனிப்பட்ட அலலது அலுவல்முறையான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவையும் இவற்றை அடிப்படையாக கொண்டவையும் ஐக்கிய அமெரிக்காவின் மெய்யியல், அரசியல், பண்பாடு, மற்றும் இனக்காழ்ப்பு சர்ச்சைகளில் இடம் பெற்றுள்ளன. மாநிலங்களில், நகரங்களில், கவுன்ட்டிகளில் காட்சிப்படுத்தப்படும் கொடிகள், பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகங்களின் கொடிகள் தனியார் நிறுவனங்கள்/சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் மேற்கண்ட காரணங்களை ஒட்டி பயன்படுத்துகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_67227"}, {"id": [105, 6], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,778 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சீராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சீராப்பள்ளி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nமுக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம்.\nசீராப்பள்ளியின் முக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம் ஆகும். இப்பொழுது பெரும்பாலும் விசைத் தறிகளே உள்ளன. இவ்வூரில் கைத்தறி நெசவு அழியும் தருவாயில் உள்ளது. இவ்வூரில் நெய்யப்படும் ஆடைகள் சேலம், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் வாயிலாக வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன.இவ்வூரினைச் சுற்றிலும் விவசாயம் நல்ல முறையில் செய்யப்படுகிறது. இங்கு அதிக அளவில் கிழங்கு பயிரப்படுவதால் அதனை சார்ந்து சவ்வரிசி தொழிற்சாலைகள் (சேகோ பேக்டரி) இப்பகுதியில் அதிகம் உள்ளது.\n\nவல்வில் ஓரி மன்னன்.\nசீராப்பள்ளியில் சிறப்பு மிக்க செவந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் வல்வில்ஓரி மன்னன் வந்து வணங்கி சென்ற வரலாறு உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் ஆண்டுதோரும், அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள துளக்க சூடாமணி மாரியம்மன் பண்டிகைக்கு சென்று வருவது வழக்கம். ஆண்டுதோறும் இவ்வூரில் பங்குனி மாதம் வரும் இறுதி புதன் கிழமையன்று பூமிதித்து மாரியம்மன் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5894"}, {"id": [105, 7], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "புவியியல்.\nஇந்த ஆறு மேரிலாந்துக்கும் வர்சீனியாவுக்கும் பல இடங்களில் எல்லையாக உள்ளது. வர்சீனியாவுக்கும்  வாசிங்டன், டி. சி. க்கும் எல்லையாக உள்ளது. ஆற்றின் வட பகுதியில் மேரிலாந்து உள்ளது.  ஆற்றின் தலைப்பகுதியில் மேரிலாந்துக்கும் மேற்கு வர்சீனியாவுக்கும் எல்லையாக உள்ளது.  ஆறு பெரும்பாலன இடங்களில் மேரிலாந்துக்கு உரியதாக உள்ளது. ஆற்றின் வட கிளையின் தலைப்பகுதி மேற்கு வர்சீனியாவில் உள்ளது. தென் கிளை தொடங்கும் சிறு பகுதி வர்சீனியாவில் உள்ளதை தவிர ஆற்றின் தென் கிளை முழுவதும் மேற்கு வர்சீனியாவில் உள்ளது. ஆற்றின் தென் கிளை முழுவதும் மேற்கு வர்சீனியாவில் உள்ளது. \n\nபொட்டாமக் ஆறு 405 மைல் நீளமுடையது. இது மேற்கு வர்சீனியாவின் ஃவேர்பாக்சு இசுடோன் என்னுமிடத்தில் தோன்றி மேரிலாந்தின் பாயிண்ட் லுக்அவுட் என்னுமிடத்தில் செசுபிக் குடாவில் கலக்கிறது. இதன் வடிநில பகுதி 14,679 சதுர மைல்களாகும். வட கிளையும் தென் கிளையும் சேருமிடத்திலிருந்து பாயிண்ட் லுக்அவுட் வரை இதன் நீளம் 306 மைல்கள்.\n  இதன் சராசரி நீர் ஓட்டம் வினாடிக்கு 10,800 கன அடியாகும். வாசிங்டன் டிசியில் பதிவான இவ்வாற்றின் அதிக அளவான நீரோட்டம் வினாடிக்கு 425,000 கன அடியாகும். இது 1936 மார்ச்சு மாதம் பதிவாகியது.  அதே இடத்தில் பதிவான குறைந்த அளவு நீரோட்டம் வினாடிக்கு 600 கன அடியாகும். இது 1966 செப்டம்பர் மாதம் பதிவாகியது.\n\nபொட்டாமக் ஆற்றுக்கு வட தென் கிளைகள் என்று இரு மூலங்கள் உண்டு. வட கிளை மேற்கு வர்சீனியாவின் டக்கர், கிராண்ட்,  பிரசுடன் கவுண்ட்டிகள் சேருமிடத்தில் மேற்கு வர்சீனியாவின் ஃவேர்பாக்சு இசுடோன்  தோன்றுகிறது. தென் கிளை வர்சீனியாவின் ஐலேண்ட் கவுண்ட்டியில் ஐடவுன் என்னுமிடத்தில் தோன்றுகிறது. இரு கிளைகளும் மேரிலாந்துக்கு அருகில் மேற்கு வர்சீனியாவில் கிரின் இசுபிரிங் என்னுமிடத்தில் இணைந்து பொட்டாமக் ஆறு உருவாகிறது.\nபொட்டாமக் பைடுமன்ட் என்ற அப்பலாச்சியன் மலைப்பகுதியில் இருந்து உயரம் குறைவான நிலப்பகுதிக்கு லிட்டில் பால்சு என்னுமிடம் அருகில்  நீரோட்டம் அலைகளால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது.  வாசிங்டன்  டிசியை  கடந்ததும்   ஆற்றின்  உப்புத்   தன்மை  அதிகரிக்கிறது. ஆற்றின் கழிமுகம் உருவாகிறது. கழிமுகத்தில் அகலமும் அதிகமாகிறது. செசுபிக் குடாவில் கலக்கும் முன் வர்சீனியாவின் இசுமித் பாயிண்ட் என்ற இடத்துக்கும் மேரிலாந்திலுள்ள பாயிண்ட் லுக்அவுட்  என்னுமிடத்திற்கும் இடையே கழிமுகம் 11 மைல் விரிவாக (அகலமாக) உள்ளது.  \n\nவரலாறு.\nபொட்டாமக் (\"Potomac\" )  என்பது   ஐரோப்பியர்களின்  எழுத்துக்கூட்டல். \"ஏதாவது கொண்டு வா\" என்னும் பொருள் படியான  ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்களின்  ஊர்புற  பெயரை  அப்படி எழுதினார்கள்.  அமெரிக்க தொல் குடிகள் கிரேட் பால்சுக்கு மேல் உள்ள ஆற்றுக்கு \"காட்டுவாத்தின் கூச்சல்\" என்னும் பொருள் படும் படியாகவும் \" கிரேட் பால்சுக்கு கீழ் உள்ள ஆற்றுக்கு வாத்துகளின் ஆறு என்னும் பொருள் உள்ளவாறும் பெயர் இட்டிருந்தார்கள்.. ஐரோப்பியர்கள் இவ்வாற்றுக்கு பல எழுத்துக்கூட்டல்களை வைத்திருந்தார்கள். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தற்போதைய பொட்டாமக் (\"Potomac\") என்று  அழைக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு இந்த பெயரும் எழுத்துக்கூட்டலும் அதிகாரபூர்வமாக புவியியல் பெயர் அமைப்பு குழுவால் முடிவுசெய்யப்பட்டது.\n\nஇவ்வாறு குறைந்தது 2 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்றும் 10 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அத்திலாந்திக் பெருங்கடல் தாழ்வான போது இதன் படிவுப்பாறைகள் உருவாகி பின் கிரேட் பால்சு பகுதியில் உரைப்பனிக் காலத்தில் அவை அரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஅமெரிக்க வரலாற்று நிகழ்வுகள் அதிகம் இப்பகுதியில் நடந்துள்ளதால் பொட்டாமக் தேசிய ஆறு என்று புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது. \nஅமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் சியார்ச் வாசிங்டன் இவ்வாற்றின் கரையிலேயே பிறந்து வளர்ந்தவர். நாட்டின் தலைநகர் வாசிங்டன் டி சியும் இவ்வாற்றின் கரையிலேயே உள்ளது. 1859இல் ஆர்ப்பர் பெர்ரி என்ற இடத்தில் செனடோ ஆறும் பொட்டாமக்கும் கூடும் இடம் அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் சிறப்பு வாய்ந்ததாகும். பொட்டாக் ஆறும் அதன் கிளை ஆறுகளும் துணை ஆறுகளும் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறப்பு பங்கு வகித்தன. இவ்வாறு கூட்டமைப்பு படைகளையும் ஐக்கிய மாநிலங்களின் படைகளையும் பிரித்து வைத்ததோடு ஐக்கிய மாநிலங்களின் படைக்குக்கு பொட்டாமக்கின் இராணுவம் என்ற பெயரையும் வழங்கியது\n\n1864 இல் கிரேட் பால்சில் குடிநீர் எடுக்கும் கருவி பொருத்தப்பட்டதில் இருந்து வாசிங்டன் டி சியின் முதன்மை குடிநீர் மூலமா இவ்வாறே விளங்குகிறது.\nசப்பானின் ஆரா ஆறு பொட்டாமக்கின் சகோதர ஆறாக மார்ச்சு 1996 அறிவிக்கப்பட்டது. ஆரா ஆறு டோக்கியோவின் முதன்மை ஆறாகும்.  பில் கிளிண்டன் காலத்தில் 1998 பொட்டாமக் அமெரிக்க பாரம்பரிய ஆறாக அறிவிக்கப்பட்டது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_90924"}, {"id": [105, 8], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "முக்கிய நிகழ்வுகள்.\n- 1801: பிரித்தானியாவும், அயர்லாந்து இராச்சியமும் இணைந்தன.\n- 1808-09: சுவீடனிடம் இருந்து ரஷ்யா பின்லாந்தைக் கைப்பற்றியது.\n- 1810கள்-1820கள்: பல இலத்தீன் அமெரிக்க காலனித்துவ நாடுகள் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றன.\n- 1812 - இலங்கையில் உருளைக் கிழங்கு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.\n- 1818 - இலங்கையில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு முதல் தடவையாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது.\n- 1819: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நவீன சிங்கப்பூர் நகரத்தை உருவாக்கியது.\n- 1823-87: பிரித்தானியா பர்மாவைக் கைப்பற்றியது.\n- 1826 - யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.\"முத்திவழி\" என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.\n- 1830: பிரான்ஸ் அல்ஜீரியாவைக் கைப்பற்றியது.\n- 1848: கம்யூனிச விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.\n- 1865: அமெரிக்க உள்நாட்டு போரில் ஐக்கிய அமெர்க்க மாநிலங்கள் வெற்றி.\n- 1874: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.\n- 1880-1902: போவர் போர்.\n- 1895-1896: எதியோப்பியா இத்தாலியைப் போரில் வென்றது.\n- 1899-1913: பிலிப்பீன்ஸ் - ஐக்கிய அமெரிக்கா போர்.\n\nஇறப்புகள்.\n- 1827 - முத்துக்குமாரப் புலவர், இலங்கை, அராலியைச் சேர்ந்த புலவர்.\n\n19 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள்.\n1835 ஆம் ஆண்டில் மின்சார ரிலே, 1837 ஆம் ஆண்டில் தந்தி மற்றும் 1876 ஆம் ஆண்டில் முதல் தொலைபேசி அழைப்பு , 1878 ஆம் ஆண்டில் முதல் செயல்பாட்டு ஒளி விளக்கு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டதன.\nதொழிற்புரட்சி.\nகணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், மின்சாரம் மற்றும் உலோகம் போன்ற துறைகளில் 20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்ததில் 19 ஆம் நூற்றாண்டு பெரும்பங்கு வகித்தது. தொழில்துறைபுரட்சி கிரேட்பிரிட்டனில் தொடங்கி ஐரோப்பா கண்டம், வட அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பரவியது. விக்டோரியா சகாப்தம் சிறு குழந்தைகளின் ஆலைகளில் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் பயன் பெற்றது. அதேபோல் மனத்தாழ்மை மற்றும் பாலின பாத்திரங்கள் தொடர்பான கடுமையான சமூக நெறிகள் இருந்தன. ஜப்பானின் முதல் சீன-ஜப்பானிய போரில் கிங் வம்சத்தின் கீழ், சீனாவை தோற்கடிப்பதற்கு முன்னர், மீஜி ரெஸ்டாரேசனைத் தொடர்ந்து விரைவான நவீனமயமாக்கல் திட்டத்தை ஜப்பான் மேற்கொண்டது.\n\nமருத்துவத்தில் பங்களிப்பு.\nமருத்துவத்தில் முன்னேற்றங்கள் மற்றும் மனித உடற்கூறியல் மற்றும் நோய் தடுப்பு பற்றிய புரிதல் 19 ஆம் நூற்றாண்டில் நடந்தது, மேலும் மேற்கத்திய உலகில் துரிதமாக அதிகரிக்கும் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஐரோப்பாவின் மக்கள் தொகை 19 ஆம் நூற்றாண்டில் இருமடங்காக இருந்தது, அது தோரயமாக 200 மில்லியன் முதல் 400 மில்லியனுக்கு மேல் இருந்தது.\n\nபோக்குவரத்து.\nபல நூற்றாண்டுகளாக நில போக்குவரத்தில் முதல் பெரிய முன்னேற்றத்தை வழங்கியது. மக்கள் வாழவும் பொருட்களை வாங்கவும் செய்தனர். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் முக்கிய நகரமயமாக்கல் இயக்கங்களுக்கு எரிபொருளை வழங்கியது. இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதிலும் உள்ள பல நகரங்கள் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கடந்தது. லண்டன் உலகின் மிகப்பெரிய நகரமாகவும் பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரமாகவும் ஆனது. அதன் மக்கள்தொகை 1800 ல் ஒரு மில்லியனிலிருந்து 1.7 மில்லியனாக அதிகரித்தது. இந்த நூற்றாண்டின் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பரந்த விரிவாக்கங்கள் உட்பட பூமியின் கடைசி மீதமுள்ள நிலக்கீழ் நிலவுகள் ஆராயப்பட்டன.\n\nநகரங்களின் வளர்ச்சி.\n19 ஆம் நூற்றாண்டில் புதிய குடியேற்ற அடித்தளங்களை பரவலாக உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவை வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் குறிப்பாக பரவலாக இருந்தன. இது இரண்டு கண்டங்களின் மிகப்பெரிய நகரங்களில் கணிசமான அளவு நூற்றாண்டில் சில புள்ளிகளில் நிறுவப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ மற்றும் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் முந்தைய தசாப்தங்களில் இல்லாதவை. ஆனால், நூற்றாண்டின் இறுதியில் முறையே அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் பேரரசுகளில் இரண்டாம் பெரிய நகரங்களாக வளர்ந்தது. 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 70 மில்லியன் மக்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறினர். இது அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளுக்கு மாறியது.\n\nஅடிமை முறை ஒழிப்பு சட்டம்.\nஅடிமைத்தனம் உலகெங்கிலும் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டது. ஹெய்டியில் ஒரு வெற்றிகரமான அடிமை கிளர்ச்சியைத் தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை பார்பரி கடற் படையினருக்கு எதிரான போரை முடுக்கிவிட்டு, ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தப்படுவதை நிறுத்துவதில் வெற்றி பெற்றன. இங்கிலாந்தின் அடிமை முறை ஒழிப்பு சட்டம் பிரிட்டிஷ் ராயல் கடற்படைக்கு உலகளாவிய அடிமை வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வரச் செய்தது. அடிமைத்தனத்தை அகற்றுவதற்காக நூற்றாண்டின் முதல் காலனித்துவப் பேரரசு 1834 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரைக் கொண்டிருந்தது. அவர்களுடைய உள்நாட்டுப் போரை தொடர்ந்து அமெரிக்காவின் 13 வது திருத்தம் 1865 ல் அடிமைத்தனத்தை ஒழித்தது, பிரேசில் அடிமைத்தனம் 1888 ல் அகற்றப்பட்டது. இதேபோல் ரஷ்யாவில் பாரிசு ஒழிக்கப்பட்டது.\n\nவிளையாட்டு.\n19 ஆம் நூற்றாண்டில், ஸ்பெயினில், குறிப்பாக பிரிட்டனில், பல விளையாட்டுகளின் விரைவான உருவாக்கம், வளர்ச்சி மற்றும் குறியீட்டுப் பெயரைக் கண்டது. 19 ஆம் நூற்றாண்டின் போது கால்பந்து, பேஸ்பால் மற்றும் பல விளையாட்டுகளும் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிட்டிஷ் பேரரசு உதவியது. மேலும், இந்த காலக்கட்டத்தில் பெண்மணிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக இருந்தனர், அங்கு பெண்கள் தங்கள் கணுக்கால்களைக் காட்டியதால் இழிவுபடுத்தப்பட்டனர். இது பால்கன் பிரிவின் ஒட்டோமான் ஆட்சியின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. இது இரண்டாவது ரஷ்ய-துருக்கியப் போரின் விளைவாக சேர்பியா, பல்கேரியா, மொண்டெனேகுரோ மற்றும் ருமேனியாவை உருவாக்கவும் வழிவகுத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104937"}, {"id": [105, 9], "question": "<Query> ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்த்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.", "document": "ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகப் பதவியேற்கும் முன்னர், நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த ஏழு மாநிலங்கள் தாங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிவதான அறிவிப்பை வெளியிட்டன. உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் மேலும் நான்கு மாநிலங்கள் இவற்றுடன் இணைந்து கொண்டன. எனினும், ஐக்கிய அமெரிக்கா பிரிவினையைச் சட்டமுறையற்றதாகக் கொண்டதுடன் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டது. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.\n\nதளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியளவில் சரணடைந்துவிட்டன.\n\nவரலாறு.\nபிரிவினைக்கான காரணங்கள்.\nபிரிவினைக்கான உடனடிக் காரணம் 1860 ஆம் ஆண்டுத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெற்ற வெற்றியும், ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தெரிவு செய்யபட்டமையும் ஆகும். தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையிட்டுப் பயந்தன. பிரிந்த மாநிலங்களில், தென் கரோலினா, மிசிசிப்பி, ஜார்ஜியா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள், தமது பிரிவினைக்கான காரணங்கள் குறித்து முறையான அறிக்கைகளை வெளியிட்டன. மேற்படி மாநிலங்கள் எல்லாமே அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட பயமுறுத்தல்களைப் பிரிவினைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தன. ஜார்ஜியா, வடமாநிலங்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் போக்கையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டிருந்தது.\n\nஎனினும், பின்னர் கூட்டமைப்பின் துணை அதிபரான அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ் நிகழ்த்திய முக்கியமான பேச்சு ஒன்று பிரிவினைக்கான அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது. கூட்டமைப்பு அரசின் கொள்கைகளை விளக்கிய அவர், தமது அரசு, நீக்ரோக்கள் வெள்ளையருக்குச் சமமானவர்கள் அல்ல என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அடிமை முறை - மேனிலை இனத்தவருக்குக் கீழ்ப்படிதல் - இயல்பானது என்றும் அவர் கூறினார். உடல்சார்ந்த, தத்துவரீதியான, நெறிமுறைக்கு உட்பட்ட இந்த மாபெரும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட, உலகின் முதலாவது அரசு தமதே எனவும் அவர் பறைசாற்றினார்.\n\nதேசியக் கொடிகள்.\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் முதல் அதிகாரப்பூர்வ கொடியானது \"விண்மீன்கள் மற்றும் பட்டைகள்\" (Stars and Bars) என அழைக்கப்பட்டது. - துவக்கத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஏழு மாநிலங்களில் குறிக்க ஏழு விண்மீன்கள், இருந்தன. மேலும் மாநிலங்களில் இணைந்த போது ஒவ்வொன்றிற்கும் ஒன்று என (கென்டக்கி மற்றும் மிசோரி அப்போது பிரிந்திருந்ததால் அவற்றிற்கு மட்டும் இரண்டு சேர்க்கப்பட்டது) மேலும் 13 விண்மீன்கள் சேர்க்கப்பட்டன.\n\nஎனினும், புல் ரனின் முதல் போரின் போது, சில நேரங்களில் \"ஒன்றிய கொடி\"யிலிருந்து இருந்து \"நட்சத்திரங்கள் மற்றும் பட்டைகள்\" கொடியினை வேறுபடுத்துவது சிரமமானதாக இருந்தது. இதனால் போரிபோது மட்டிம் தனியாக வேறு கொடி பயன்படுத்தப்பட்டது. சட்ட பூர்வமாக இக்கொடி ஏற்கப்படாவிடினும், மக்கள் மத்தியிலும், வீரர்கள் மஹ்தியிலும் இக்கொடி புகழ் பெற்று விளங்கியது. இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் போது இந்த கொடியிலும் கூட சிக்கள்கள் இருந்தன. ஒரு காற்றடிக்காத, இதை எளிதாக சமாதான ஒப்பந்தக் கொடி எனவோ அல்லது சரணடைய அறிவிக்கும் கொடி எனவோ தவறாக கனிக்க வாய்ப்ப்புள்ளது. 1865இல் இதன் மாறுபட்ட வடிவம் ஏற்கப்பட்டது. இப்புதிய வடிவில் இதன் வெள்ளைப்பகுஹ்டி குறுகியும், சிகப்புப்பகுதி நீண்டும் இருந்தது.\n\nநிலவியல்.\nதட்பவெப்ப மற்றும் நிலப்பரப்பு.\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, கரையோரங்களைக் கொண்டுரிந்தது. இதனால் இதன் பெரிய பகுதி மணல் அல்லது சதுப்பு நிலமாக இருந்தன. உட்புற பகுதி பெரும்பாலும் விளைநிலங்களை கொண்டிருந்தது. இதில் சில மலைப்பாங்கான பகுதிகளும் இருந்தன. மேற்கு பகுதிகளில் பாலைவனங்கள் இருந்தன. மிசிசிப்பி ஆற்றின் கீழ்ப்பகுதி நாட்டினை இருபகுதிகளாக பிரித்தது..நீட்டின் மிக உயர்ந்த இடமாக (அரிசோனா, மற்றும் நியூ மெக்ஸிக்கோ நீங்கலாக) உள்ள டெக்சிஸில் உள்ள குவாதலூபே குன்று ஆகும்.\n\nகாலநிலை.\nஇப் பகுதியில் லேசான குளிர்காலமும் நீண்ட, சூடான, ஈரப்பதமிக்க கோடைகாலமும் உடைய ஈரமான மிதவெப்ப தட்பவெப்பநிலை இருந்தது. தட்பவெப்பநிலை 100 டிகிரி மேற்கு திசையில் வறண்ட பாலைவனங்கள் முதல் பரந்த சதுப்பு நிலம் (அதாவது புளோரிடா மற்றும் லூசியானா இருப்பது போன்ற) வரை நாடுமுழுக்க பல் வேறுபட்ட நிலையில் இருந்தது. மிதவெப்ப தட்பவெப்பநிலை குளிர்காலத்தை லேசானதாக்கினாலும், இக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவ வழிவகுத்தது. இதன் விளைவாக, இரு தரப்பிலும் அதிக வீரர்கள் போரில் கொல்லப்பட்டதை விட நோய் தாக்கி இறந்தார். முதல் உலக போருக்கு முன் இது ஒரு இயபான நிகழ்வுஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12036"}]
[{"id": [106, 0], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் 11 செப்டம்பர் 2012 அன்று புதிதாக சதாரா மாவட்டம் மற்றும் தென்கிழக்கு தில்லி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது. \n\nஅமைவிடம்.\nமேற்கு தில்லி மாவட்டத்தின் வடகிழக்கில் வடக்கு தில்லி மாவட்டம், கிழக்கில் மத்திய தில்லி மாவட்டம், தெற்கில் தென்மேற்கு தில்லி மாவட்டம், வடக்கில் வடமேற்கு தில்லி மாவட்டம், மேற்கில் அரியானாவின் சஜ்ஜர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\n\nமாவட்ட நிர்வாகம்.\nமேற்கு தில்லி மாவட்டம் பட்டேல் நகர், பஞ்சாபி பாக் மற்றும் ரஜௌரி கார்டன் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் 31 கிராமங்களையும் கொண்டுள்ளது.\n\nமுக்கியப் பகுதிகள்.\n1. ஜனக்புரி\n2. திலக் நகர்\n\nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,543,243 ஆக உள்ளது. நகரங்களில் 99.75% மக்களும்; கிராமங்களில் 0.25% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.46% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,356,240 ஆண்களும்; 1,187,003 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 875 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 130 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 19,563 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 86.98% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.00% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.39% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 288,421 ஆக உள்ளது. \nசமயம்.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,087,294 (82.07 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 149,807 (5.89 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 271,752 (10.69 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 11,322 (0.45 %) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 18,337 (0.72 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 1,993 (0.08 %) ஆகவும் உள்ளது.\n\nமொழிகள்.\nதேசிய தலைநகர் வலயத்யத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- மேற்கு தில்லி மாவட்ட இணையதளம்\n- மேற்கு தில்லி மாவட்ட வரைபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86498"}, {"id": [106, 1], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "மாவட்ட எல்லைகள்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில், 8,153 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தார் மாவட்டத்தின் வடக்கில் ரத்லாம் மாவட்டம், வடகிழக்கில் உஜ்ஜைன் மாவட்டம், கிழக்கில் இந்தூர் மாவட்டம், தென் கிழக்கில் கார்கோன் மாவட்டம், தெற்கில் பர்வானி மாவட்டம், மேற்கில் ஜாபூவா மாவட்டம் எல்லைகளாக கொண்டது.\n\nபுவியியல்.\nதார் மாவட்டத்தின் கிழக்கு மேற்காக விந்தியத் மலைத்தொடர்கள் செல்கின்றன. மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் மால்வா பீடபூமியில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் மாகி ஆறு பாய்கிறது.\nமாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் சம்பல் ஆறு பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலந்து பின் கங்கையில் கலக்கிறது. மாவட்டத்தின் தென் பகுதியில் பாயும் நர்மதை ஆறு மாவட்டத்தின் எல்லையாக அமைகிறது.\n\nமாவட்ட நிர்வாகம்.\nதார் மாவட்டம் தார், சர்தார்பூர், பட்னாவர், மனாவர் மற்றும் குக்சி என ஐந்து உட்கோட்டங்களையும், இந்த ஐந்து உட்கோட்டங்களில் தார், பட்னாவர், தரம்புரி, சர்தார்பூர், பட்னாவர், மனவார், குக்சி மற்றும் காந்தவானி என ஏழு வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\n\nஅரசியல்.\nஇம்மாவட்டத்தில் சர்தார்பூர், காந்தவானி, குக்சி, மனாவர், தரம்புரி, தார் மற்றும் பட்னாவர் என ஏழு மத்தியப் பிரதேச சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.\nஇந்த ஏழு சட்டமன்ற தொகுதிகளும் தார் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.\nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,185,793 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 81.10% மக்களும்; நகரப்புறங்களில் 18.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,112,725 ஆண்களும் மற்றும் 1,073,068 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 964 பெண்கள் வீதம் உள்ளனர். 8,153 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 268 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 59.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 68.95% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 359,949 ஆக உள்ளது. \nசமயம்.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,051,219 (93.84 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 116,202 (5.32 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,261 (0.10 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 1,607 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 12,199 (0.56 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 328 (0.02 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 88 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,889 (0.09 %) ஆகவும் உள்ளது.\n\nமொழிகள்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- தார் மாவட்ட இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85959"}, {"id": [106, 2], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "ராமகுண்டம் என்பது ராம+குண்டம் என இரு சொற்களால் ஆனது:நகரின் பழைமையானப் பகுதியில் புகழ்பெற்ற இராமர் கோவில் ஒன்று உள்ளது;\"குண்டம்\" என்பது நீருற்று எனப் பொருள்படும். \nபுவியியல் அமைப்பு.\nராமகுண்டத்தின் அமைவிடம்: . இதன் உயரம் கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 179 மீட்டர்கள் (590 அடி).\n\nதொழில்கள்.\nராமகுண்டம் கோதாவரி பள்ளத்தாக்கு நிலக்கரி பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நிலக்கரி கொண்டு இயங்கும் என்டிபிசியின் அனல்மின் நிலையம் இங்கு முதன்மையாக விளங்குகிறது. இது இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களிலேயே மிகப் பெரியதாகும். இங்கு அமைந்துள்ள பிற நிறுவனங்கள் இந்திய உரக் கழகம், கேசோராம் சிமென்ட் ஆகியனவாகும்.கோதாவரிக்கனியில் 25 கிமீ நீளத்திற்கு 24 நிலக்கரிச் சுரங்கங்கள் இயங்குகின்றன. \n\nதேசிய அனல்மின் கழகத்தின் ராமகுண்டம் சூப்பர் அனல்மின் நிலையம் (RSTPS) 2600 மெகாவாட் மின்னாற்றலை 24/7 நேரமும் உற்பத்தி செய்கிறது. மேலும் 1000MW (2x500MW) உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தவிர சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி 25MWe உற்பத்தி செய்யவும் திட்டம் வடிக்கப்பட்டுள்ளது. \n\nமக்கள்தொகையியல்.\n2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ராமகுண்டத்தின் மக்கள்தொகை 550,540 ஆகும். இதில் ஆடவர்கள் 51% ஆகவும் பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். ராமகுண்டத்தின் சராசரி படிப்பறிவு 64% ஆகும். இது தேசிய சராசரி 59.5% விட கூடுதலாகும். ஆண்களில் 72% பேரும் பெண்களில் 56% பேரும் படிப்பறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஆறு அகவைக்கும் குறைவானவர்கள் மக்கள்தொகையில் 10%ஆக இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32225"}, {"id": [106, 3], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "மாவட்ட எல்லைகள்.\nவடகிழக்கு வங்காள தேசத்தில் அமைந்த சுனாம்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் மேகாலயா மாநிலத்தின் காசியா மற்றும் ஜெயந்தியா மலைத் தொடர்களும், தெற்கில் ஹபிகஞ்ச் மாவட்டம், கிழக்கில் சில்ஹெட் மாவட்டம், மேற்கில் நேத்ரேகோனா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\n\nமாவட்ட நிர்வாகம்.\nசில்ஹெட் கோட்டத்தில் 3747.18 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த இம்மாவட்டத்தை பதினோறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் சுனாம்கஞ்ச், சடோக், திராய் மற்றும் ஜெகன்நாத்பூர் என நான்கு நகராட்சிகளும், 87 ஒன்றியங்களும், 2887 கிராமங்களையும் கொண்டது.\n\nபிற தகவல்கள்.\nஇம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 3000 ஆகும்.\nசுனாமுத்தீன் என்பவர் சுர்மா ஆற்றின் கரையில் ஒரு வணிக சந்தையை நிறுவியதால் இம்மாவட்டத்திற்கு சுனாம்கஞ்ச் எனப் பெயராயிற்று.\n\nஅதிகபட்ச வெப்பநிலை 33.2° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 13.6° செல்சியஸ் ஆகவும், ஆண்டு சராசரி மழையளவு 3334 மில்லி மீட்டராகவும் உள்ளது.\n\nஇம்மாவட்டத்தில் சுர்மா, கல்னி, குஷியாரா, பௌலாய், தனு, சாமேஸ்வரி, ஜலால்பூர் முதலிய ஆறுகள் பாய்கிறது.\nநெல், எண்ணெய் வித்துக்கள், ஆரஞ்ச், மா, காய்கறிகள் பயிடப்படுகிறது. மீன் பிடி தொழிலும் உள்ளது.\n\nமக்கள் தொகையியல்.\n3747.18 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 24,67,968 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,36,106 ஆகவும், பெண்கள் 12,31,862 ஆகவும் உள்ளனர். (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 659 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 35% ஆக உள்ளது.\n\nசமயங்கள்.\nசுனாம்கஞ்ச் மாவட்டத்தில் 3566 பள்ளிவாசல்களும், 740 இந்துக் கோயில்களும் 61 கிறித்தவ தேவாலயங்களையும் கொண்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_91615"}, {"id": [106, 4], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "மக்கள்தொகை பரம்பல்.\nஆலந்தூர் வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 642,237 ஆகும். அதில் ஆண்கள் 3,22,086 ஆகவும்; பெண்கள் 3,20,151 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.01% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 67,032 ஆகவுள்ளனர். இவ்வட்டத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,06,748 மற்றும் 2,266 ஆகவுள்ளனர். வட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 527,320 (82.11%) ஆகவும், இசுலாமியர்கள் 44,548 (6.94%) ஆகவும், கிறித்தவர்கள் 64,152 (9.99%) ஆகவும், மற்றவர்கள் 0.71% ஆகவும் உள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_124920"}, {"id": [106, 5], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் ஜோத்பூர் கோட்டத்தில் உள்ளது. \n\nநிலப்பரப்பில் பார்மர் மாவட்டம், இராஜஸ்தான் மாநிலத்தின் மூன்றாவதும், இந்திய மாவட்டங்களில் ஐந்தாவது பெரிய மாவட்டமாகும். \n\nஇம்மாவட்டத்தில் அண்மையில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. \n\nநிலவியல்.\nதார் பாலைவனத்தின் மேற்கு பகுதியில் அமைந்த பார்மர் மாவட்டத்தின் வடக்கில் ஜெய்சல்மேர் மாவட்டம், தெற்கில் ஜாலாவார் மாவட்டம், கிழக்கில் ஜோத்பூர் மாவட்டம் மற்றும் பாலி மாவட்டம், மேற்கில் பாகிஸ்தான் எல்லைகளாகக் கொண்டது.\n\nஇம்மாவட்டத்தில் பாயும் 480 கிலோ மீட்டர் நீளம் கொண்ட லூனி ஆறு, ஜாலாவார் மாவட்டம் வழியாக கட்ச் வளைகுடாவில் கலக்கிறது.\n\nஇம்மாவட்டத்தின் கோடைகால வெப்பம் 46 °C முதல் 51 °C முடிய வரை உள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை பூஜ்ஜியம் பாகைக்கு கீழ் செல்கிறது. ஆண்டு சராசரி மழை அளவு 277 மிமீ ஆகும்.\n\nபொருளாதாரம்.\nஇந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக இம்மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது. \n\nமாவட்ட நிர்வாகம்.\nபார்மர் மாவட்டம் பார்மர், பைத்தூ, சோதான், குடா மாலினி, பஞ்சபத்திரா, ராம்சர், சியோ மற்றும் சிவானா என எட்டு வருவாய் வட்டங்களையும்; 17 ஊராட்சி ஒன்றியங்களையும், 2160 கிராமங்களையும் கொண்டுள்ளது. \nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,603,751 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 93.02% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 6.98% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 32.52%% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,369,022 ஆண்களும்; 1,234,729 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 902 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 28,387 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 56.53% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 70.86% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 40.63% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 501,522 ஆக உள்ளது. \nசமயம்.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,244,882 (86.22 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 321,192 (12.34 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை ()ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 34,010 (1.31 %) ஆகவும்; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.\n\nமொழிகள்.\nஇராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- பார்மர் மாவட்ட இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86385"}, {"id": [106, 6], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "புவியியல்.\nஇமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ. \n\nமாவட்டங்கள்.\nஇமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவைகள்; \n1. உணா மாவட்டம்\n2. காங்ரா\n3. கினௌர்\n4. குல்லு\n5. சம்பா\n6. சிம்லா\n7. சிர்மௌர்\n8. சோலன்\n9. பிலாஸ்பூர்\n10. மண்டி\n11. லாஹௌஸ் & ஸ்பிதி\n12. ஹமீர்பூர்\n\nமுக்கிய நகரங்கள்.\nநஹான், நைனா தேவி, பிலாஸ்பூர், மணாலி, சிம்லா, டல்ஹவுசி மற்றும் தர்மசாலா ஆகும்.\n\nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,864,602 ஆக உள்ளது. நகர்புறங்களில் 10.03% மக்களும், கிராமப்புறங்களில் 89.97% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.94% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் 3,481,873 மற்றும் 3,382,729 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். 55,673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 123 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.53 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.93 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 777,898 ஆக உள்ளது. \nசமயம்.\nஇம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 6,532,765 (95.17 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 149,881 (2.18 %)ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 79,896 (1.16 %) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 12,646 (0.18 %)ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 79,896 ஆகவும் (1.16 %), சமண சமய மக்கள் தொகை 1,805 (0.03 %)ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 78,659 (1.15 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 856 (0.01 %)ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,805 (0.03 %) ஆகவும் உள்ளது.\n\nமொழிகள்.\nஇம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், திபெத்திய மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.\n\nவெளி இணைப்பு.\n- இமாசலப் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_714"}, {"id": [106, 7], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "இந்திய விடுதலைக்கு முன்னர் இந்நகரம் போன்சலே குலத்தினர் ஆண்ட அக்கல்கோட் இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது.\nசோலாப்பூர் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்கல்கோட் நகரம், மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. \n\nமக்கள் தொகையில்.\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அக்கல்கோட் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 40,103 ஆகும். அதில் ஆண்கள் 20,051 ஆகவும்; பெண்கள் 20,052 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 5315 (13.25%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.09 % ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 84.58% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 67.70% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, பெண்கள் 929 வீதம் உள்ளனர். \n\nசமயம்.\nமொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 68.63% ஆகவும்; இசுலாமியர்கள் 29.69% ஆகவும்; சீக்கியர்கள் 0.01% ஆகவும்; பௌத்தர்கள் 0.42% ஆகவும்; சமணர்கள் 1.05% ஆகவும், கிறித்தவர்கள் 0.04% ஆகவும்; சமயம் குறிப்பிடாதவர்கள் 0.14% ஆகவும் உள்ளனர். \n\nமொழிகள்.\nஅக்கல்கோட் நகரத்தில் மராத்தி மொழி மற்றும் கன்னட மொழி பரவலாக பேசப்படுகிறது.\n\nபோக்குவரத்து.\nதொடருந்துகள்.\nஇரண்டு நடைமேடைகள் கொண்ட அக்கல்கோட் தொடருந்து நிலையம் மும்பை, சென்னை, திருப்பதி, பெங்களூரு, ஐதராபாத், புவனேஸ்வரம், ராஜ்கோட் மற்றும் குண்டக்கல் போன்ற நகரங்களை இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது. \n\nஇதனையும் காண்க.\n- அக்கல்கோட் இராச்சியம்\n\nவெளி இணைப்புகள்.\n- Akkalkot road station\n- Vital statistics\n- Geography and demographics\n- Swami Samartha Maharaj of Akkalkot\n- Detailed genealogy of the ruling chiefs of Akkalkot\n\n\n\n\n", "document_id": "ta_ta_104654"}, {"id": [106, 8], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "அமைவிடம்.\nரேவாரி மாவட்டத்தின் வடக்கில் சஜ்ஜர் மாவட்டம், வடகிழக்கில் குர்கான் மாவட்டம், கிழக்கில் மேவாத் மாவட்டம், தெற்கில் அல்வார் மாவட்டம், \nமேற்கில் மகேந்திரகர் மாவட்டம், வடமேற்கில் பிவானி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\n\nமாவட்ட நிர்வாகம்.\nரேவாரி மாவட்டம் ரேவாரி, பாவல், கோஸ்லி மூன்று வருவாய் வட்டங்களும், தருகேரா, தஹினா, மனேதி மற்றும் நாகர் என நான்கு துணை வட்டங்களும் கொண்டது. \n\nவேளாண்மை.\nரேவாரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரம் வேளாண்மையே. ஆண்டு சராசரி மழை பொழிவு 569.6 மில்லி மீட்டராகும். முக்கிய விளைபயிர்கள் கோதுமை, அரிசி, கரும்பு, பார்லி, சோளம், ஆமணக்கு வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகும்.\nகால்நடை வளர்ப்பில் எருமை மற்றும் ஆடு முக்கிய இடம் பெறுகிறது. \n\nபொருளாதாரம்.\nபித்தளை உலோகப் பாத்திர உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.\n\nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 900,332 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 74.07% மக்களும்; நகரப்புறங்களில் 25.93% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.64% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 474,335 ஆண்களும் மற்றும் 425,997 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 898 898 பெண்கள் வீதம் உள்ளனர். 1,594 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 565 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு \n80.99% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.44% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.57% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 113,893 ஆக உள்ளது. \n\nசமயம்.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 889,133 (98.76%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,804 (0.20 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 5,713 (0.63%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 701 (0.08 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,525 (0.1%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 202 (0.02%) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 12 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,242 (0.14%) ஆகவும் உள்ளது.\n\nமொழிகள்.\nஅரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழியான அரியான்வியும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nவெளி இணைப்புகள்.\n- ரேவாரி மாவட்ட இணையதளம்]\n\n\n\n\n", "document_id": "ta_ta_85716"}, {"id": [106, 9], "question": "சராசரி மனிதரின் <Query> சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.", "document": "4 சனவரி 2018ல் சோழிங்கநல்லூர் வட்டம், சென்னை மாவட்டத்தின், கிண்டி வருவாய் கோட்டத்தில் இணைக்கப்பட்டது.இதன் வட்டாட்சியர் அலுவலகம் சோழிங்கநல்லூரில் இயகுகிறது. \nமக்கள்தொகை பரம்பல்.\nசோழிங்கநல்லூர் வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 5,63,342 ஆகும். அதில் ஆண்கள் 2,85,167 ஆகவும்; பெண்கள் 278,175 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 953 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.44% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 64,665 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 87.5% மக்களும்; கிராமப்புறங்களில் 12.5% மக்களும் வாழ்கின்றனர். இவ்வட்டத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 74,531 மற்றும் 2,258 ஆகவுள்ளனர். \n\nசோழிங்கநல்லூர் வட்டத்தின் மக்கள்தொகையில் இந்துக்கள் 480,291 (85.26%) ஆகவும், இசுலாமியர்கள் 25,070 (4.45%) ஆகவும், கிறித்தவர்கள் 50,501 (8.96%) ஆகவும், மற்றவர்கள் 1.29% ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124919"}]
[{"id": [108, 0], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "ஆளில்லாத் தரையிறக்கங்கள்.\nபல நாடுகள் ஆளில்லா விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியுள்ளன. 1959 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் அனுப்பிய ஆளில்லாக் கலமான லூனா 2 மிகுந்த வேகத்துடன் சென்று நிலவின் மேற்பரப்பில் மோதியது. இதே விதமாக 1962 ஆம் ஆண்டில் அமெரிக்கர்களும் ரேஞ்சர் 4 என்னும் கலத்தை நிலவுக்கு அனுப்பினர். அண்மைக் காலங்களில் வேறு பல நாடுகளும் தமது விண்கலங்களை நிலவுத் தரையில் மோதுமாறு அனுப்பினர். இவ்வாறான கலங்கள் பல சுமார் மணிக்கு 5,000 மைல்கள் (மணிக்கு 8,000 கிலோமீட்டர்) வேகத்தில் சென்று திட்டமிட்ட இடத்தைத் துல்லியமாக அடைந்தன. இவை பெரும்பாலும் நிலாவைச் சுற்ற அனுப்பப்பட்டுத் தமது பயன்பாட்டின் இறுதிக் கட்டத்தில் தமது சுற்றுப்பாதையைப் பேணிக்கொள்ள முடியாமல் போனவை ஆகும். நிலாவைச் சுற்றிக் கொண்டிருந்த சப்பானின் ஐட்டென் என்னும் கலம், 1993 ஏப்ரல் 10 ஆம் நாள் நிலவின் தரையில் மோதியது. ஐரோப்பிய விண்வெளி முகமை சந்திரனைச் சுற்றிக்கொண்டிருந்த தமது சிமார்ட்-1 என்னும் கலத்தை அதன் இறுதிக் காலத்தில் கட்டுப்பாடான முறையில் நிலவுத் தரையில் மோத வைத்தனர். இது 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் தேதி இடம்பெற்றது. 2008 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று, இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஒரு கலத்தைக் கட்டுப்பாடான முறையில் நிலவில் மோத வைத்தது. இந்தக் கலம் நிலாவைச் சுற்றிக்கொண்டிருந்த சந்திராயன்-1 விண்கலத்திலிருந்து ஏவப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன் இது நிலவை நோக்கி இறங்கும்போது தொலையுணர்தல் சோதனைகளையும் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம். 2009 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் தேதி சீனா அனுப்பி நிலவைச் சுற்றிய சாங்கே 1ஐயும் கட்டுப்பாடான முறையில் நிலவில் மோத வைத்தனர்.\n\nஇதுவரை 18 விண்கலங்கள் மட்டுமே ஏவுகணைகளின் உதவியுடன் நிலாவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் 6 ஆட்கள் இயக்கியது மிகுதி 12 ஆளில்லாக் கலங்கள். இவை அனைத்துமே 1966 ஆம் ஆண்டுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஐக்கிய அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்டவை. சோவியத் ஒன்றியமே முதன் முதலாக விண்கலமொன்றை மெதுவாக நிலவில் தரையிறங்க வைத்ததுடன், அதன் லூனா 9, லூனா 13 ஆகியவற்றில் பொருத்தப்பட்டு இருந்த ஒளிப்படக் கருவிகள் மூலம் நிலாவின் தரையில் இருந்து முதல் ஒளிப்படங்களையும் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா சர்வேயர் என்று பெயரிடப்பட்ட திட்டத்தினூடாக 5 ஆளில்லாக் கலங்களையும், அப்பல்லோ திட்டத்தினூடாக ஆட்கள் இயக்கிய ஆறு கலங்களையும் மெதுவாகத் தரை இறக்கியது. அமெரிக்கா நிலாவில் ஆட்களைத் தரை இறக்கிய பின்னர், சோவியத் ஒன்றியம் தனது லூனா 16, லூனா 20, லூனா 24 ஆகிய திட்டங்கள் மூலம் ஆளில்லாக் கலங்களை நிலவில் இறக்கி மண் மாதிரிகளை எடுத்து வரச் செய்தது.\n\n20-21 ஆம் நூற்றாண்டில் ஆளில்லா தரையிறங்கள்.\nஹிட்டன் (சப்பான்).\n10 ஏப்ரல் 1993 அன்று 18:03:25.7 (ஒ.அ.நே) (11 ஏப்ரல் 03:03:25.7 சப்பான் நேரம்) மணியளவில் ஹிட்டன் என்னும் சப்பான் விண்கலம் நிலவில் இறங்கியது.\n\nSMART-1 (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்).\n3 செப்டம்பர் 2006 அன்று 5:42 (ஒ.அ.நே) மணியளவில் SMART-1 என்னும் ஐரோப்பிய விண்வெளி நிறுவன விண்கலம் நிலவில் இறங்கியது.\n\nசந்திரயான்-1 (இந்தியா).\nசந்திரயான்-1 என்பது அக்டோபர் 2008இல் நிகழ்ந்த இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரயான்-2 என்பது உருசியா மற்றும் இ. வி. ஆ. மை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 2016இல் நடக்க உள்ள ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும்.\n\nசேன்ஞ் 1 (சீனா).\n1 மார்ச் 2009, 2044 கிரீன்விச் இடைநிலை நேரம், 16-மாத கால முயற்சியில் சீனாவால் செலுத்தப்பட்ட நிலவு விண்களம் ஆகும்.\n\nஆட்களோடு தரையிறக்கங்கள்.\n20 ஜூலை 1969இல் (ஒ.அ.நே) நீல் ஆம்ஸ்ட்றோங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் அப்பல்லோ 11இல் துவங்கி 14 டிசம்பர் 1972இல் (ஒ.அ.நே) ஜீன் கேர்னேன் மற்றும் ஜேக் ஸ்மிட் அப்பல்லோ 17இல் முடிவடைந்த 41 மாத கால இடைவெளியில் நடை பெற்ற தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் ஆறு பயனங்களில், பயனத்துக்கு இருவர் வீதம் மொதம் பன்னிரெண்டு பேர் நிலவில் தரையிறங்கியுள்ளனர்.\n\nநிலவில் முதலில் கால்பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்றோங். இறுதியாக கால்பதித்தவர் கேர்னேன் ஆவார்,\n\nஅனைத்து அப்பல்லோ நிலவு பயணங்களின் குழுவிலும் கட்டளை தொகுப்பானில் (Command Module) மூன்றாவதாக ஒரு குழு உறுப்பினர் இருந்தார். கடைசி மூன்று பயணங்களிலும் நிலவில் பயணம் செய்வதை அதிகரிகக ஒரு திரிசாரணன் (Lunar Roving Vehicle) பயன்படுத்தப்பட்டது.\n\nகட்டுக்கதை குற்றச்சாட்டுகள்.\nசிலர் அப்பல்லோ வின்களத்தில் மனிதன் நிலவில் தரையிறங்கியது வேண்டுமென்றே புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று வலியுறுத்துகின்றனர். ஆனாலும் புலனறிவால் அறியக்கூடிய சான்றுகள் பல இதற்கு உள்ளன. தகுந்த சீரொளி மற்றும் தொலைநோக்கியுடன் அப்பல்லோ 11ஆல் நிலவில் இடப்பட்ட பிரதிபலிப்பானில் சீரொளியினை பிரதிபளிக்க முடியும்.\n\nமேலும் ஆகஸ்ட் 2009இல் நாசாவின் லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) அப்பல்லோவின் இறங்கு தளத்தின் உயர் தீர்மான புகைப்படங்களை புவிக்கு அனுப்பியது. இந்த புகைப்படங்கள் சந்திர தரையிறக்கங்க விண்கலங்களின் சுவடுகளையும், விண்ணோடிகள் வின்னில் விட்டுவந்த பாதச்சுவடுகளையும் காட்டுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43730"}, {"id": [108, 1], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "இளமை.\nஇருந்து புவியியலில் இளவல் பட்டம் பெற்றார். இங்கே இவர் கப்பா கப்பா காமா அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.\n\nஇவர் மூன்றாம் தலைமுறை ஒகலகோமர் ஆவார். இவரது பெற்றோர் 1889 இல் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தனர்.\n\nவாழ்க்கைப்பணி.\nஇவர் 1940 களில், வளிமத் தொழில்துறையில் பாறைஎண்ணெய் புவியியலாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அரிசோனாவில் உள்ள அமெரிக்க புவியியல் அளக்கைத் துறையில் சேர்ந்துள்ளார். She was the first woman astrogeologist.\n\nஇவர் முதல் நிலாப் பயணத்தில் நிலாவில் இறங்கும் இடத்தைத் தேர்வு செய்தவர் ஆவார்.\n\nவெளியீடுகள்.\n- \"Nuclear Power Reactor Sites in the Southeastern United States\", 1978.\n- \"West Side of the Moon\"\n\nவிண்வெளியில் ஏவப்பட்ட எரித்த உடலெச்சங்கள்.\nஇவரது எரித்த உடலெச்சங்கள் விண்வெளியோடம்-XL இல் விண்ணில் 2007 ஏப்பிரல் 28 இல் ஏவப்பட்டன. இது தான் மாந்த எச்சங்களை நிலாவில் புதைப்பதற்கான முயற்சி ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Online memorial\n\n\n\n\n", "document_id": "ta_ta_121692"}, {"id": [108, 2], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "பிறப்புகள்.\n- 1781 – டேவிட் புரூஸ்டர், இசுக்கொட்டிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1868)\n- 1789 – மிரோன் வின்சுலோ, அமெரிக்க மதப்பரப்புனர் (இ. 1864)\n- 1803 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரான்சிய புனைவிய இசையமைப்பாளர் (இ. 1869)\n- 1843 – ராபர்ட் கோக், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1910)\n- 1863 – ஆன்னி ஜம்ப் கெனான், அமெரிக்க வானியலாளர் (இ. 1941)\n- 1882 – சுப்பிரமணிய பாரதி, தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1921)\n- 1882 – மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1970)\n- 1890 – மார்க் டோபே, அமெரிக்க-சுவிசு ஓவியர் (இ. 1976)\n- 1911 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (இ. 2006)\n- 1918 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 2008)\n- 1922 – திலிப் குமார், பாக்கித்தானிய-இந்திய நடிகர்\n- 1931 – ஓஷோ, இந்திய மெய்யியலாளர் (இ. 1990)\n- 1935 – பிரணப் முகர்ஜி, 13வது இந்தியக் குடியரசுத் தலைவர்\n- 1937 – எம். சந்திரசேகரன், தமிழக வயலின், வாய்ப்பாட்டுக் கலைஞர்\n- 1943 – ஜான் கெர்ரி, அமெரிக்க அரசியல்வாதி\n- 1949 – கத்ரி கோபால்நாத், தென்னிந்திய சாக்சபோன் இசைக் கலைஞர்\n- 1951 – பீட்டர் டி. டேனியல்ஸ், ஆங்கிலேய மொழியியலாளர்\n- 1954 – பிரசந்தா, நேபாளப் பிரதமர்\n- 1958 – ரகுவரன், தமிழக நடிகர் (இ. 2008)\n- 1966 – பெனடிக்டா பொக்கொலி, இத்தாலிய நாடக, திரைப்பட நடிகர்\n- 1969 – விசுவநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க வீரர்\n- 1969 – மாக்ஸ் மார்டினி, அமெரிக்க நடிகர், இயக்குநர்\n- 1980 – ஆர்யா, தமிழ்த் திரைப்பட நடிகர்\n- 1987 – பீட்டர் ஷோல்ஸ், செருமனியக் கணிதவியலாளர்\n- 1996 – ஹைலி ஸ்டெயின்பீல்ட், அமெரிக்க நடிகை\nஇறப்புகள்.\n- 384 – முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை) (பி. 305)\n- 1241 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1186)\n- 1784 – ஆண்டர்சு இலெக்செல், பின்னிய-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1740)\n- 1937 – ஜான் ஆன்வெல்ட், எசுத்தோனிய அரசியல்வாதி (பி. 1884)\n- 1945 – சார்லசு பாப்ரி, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1867)\n- 1977 – ஹன்டி பேரின்பநாயகம், இலங்கைத் தமிழ்க் கல்விமான், சமூக சேவையாளர், அரசியல்வாதி (பி. 1899)\n- 2002 – நானி பல்கிவாலா, இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர் (பி. 1920)\n- 2004 – எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைப் பாடகி (பி. 1916)\n- 2011 – மரியோ மிராண்டா, இந்திய-கோவா ஓவியர் (பி. 1926)\n- 2012 – ரவி சங்கர், இந்திய சித்தார் இசைக்கலைஞர் (பி. 1920)\nசிறப்பு நாள்.\n- சர்வதேச மலைகள் நாள்\n- குடியரசு நாள் (புர்க்கினா பாசோ, 1958)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- \"நியூ யோர்க் டைம்ஸ்\": இந்த நாளில்\n- \"கனடா\": இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5046"}, {"id": [108, 3], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "போட்டி விதிமுறைகள்.\nஇந்தப் போட்டியில் அரச சாரா அமைப்புகள் நிலாவுக்கு விண்வெளிம் ஏவி, தரையிறங்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து பூமிக்கு குறிப்பிட்ட சில நிகழ்ப்படங்களை அனுப்ப வேண்டும். நிலாவில் இறக்கப்படும் தானியங்கி அல்லது மனிதர்கள் குறைந்தது 500 மீட்டர்கள் அங்கு பயணிக்க வேண்டும்.\n\nபரிசுத் தொகை.\nமேற் குறிப்பிட்ட போல் வெற்றிகரமாக நிலாவில் ஒரு தானியங்கியை இறக்கி, பயணிக்கும் குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் பரிசு. இது தவிர 5 மில்லியன் இரண்டாம் பரிசும் உண்டு. 5 மில்லியன் மேலதிக பரிசுகளையும், சில இலக்குகளை அடைவதன் மூலம் பெறலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17697"}, {"id": [108, 4], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "வரலாறு.\nஇத் தொழிற்துறை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ரைட் சகோதர்களின் வானூர்தி ஓட்டத்துடன் தொடங்கியது. 1920 களில் வான் போக்குவரத்துச் சேவை தொடங்கியது. அதனைத் தொடர்து வானூர்தி தொழிற்துறை அபார வளர்ச்சி கண்டது. \n\n1957 ம் ஆண்டு முதலாவது செய்மதி ஸ்புட்னிக் ஏவப்பட்டது. முதல் மனித விண்வெளிப்பயனம் வஸ்தோக் 1 திட்டம் மூலம் 1961 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. முதல் மீள் பயன்பாடு விண்கலம் X-15 1963 ம் ஆண்டு ஏவப்பட்டது. முதல் முறையாக நிலாவில் மனிதர் 1969 ம் ஆண்டு சென்றுவந்தனர். சக்தி வாய்ந்த கபிள் விண்வெளித் தொலைநோக்கி 1990 ம் ஆண்டு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் 1998 ம் ஆண்டு தொடங்கியது. en:Dennis Tito என்ற அமெரிக்கரை உருசிய விண்கலம் ஒன்று முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியாக ஏப்ரல் 2001 ஏற்றிச் சென்றது. முதல் அரசு சாரா அமைப்பால் மீள் பயன்பாடு விண்கலம் 2004 ம் ஆண்டு Tier One அனுப்பப்பட்டு Ansari X Prize வென்றது. \n\nஅளவீடுகள்.\n- உலக மொத்த உற்பத்தி:\n- உலக மொத்த உற்பத்தி வீதம்:\n- தொழிலாளர்கள்\n\nமுக்கிய நிறுவனங்கள்.\nஅரசுகள்.\n- NASA - ஐக்கிய அமெரிகா\n- ESA - ஐரோப்பா\n- RSA - உருசியா\n- CNSA - சீனா\n- ISRO - இந்தியா\n- ISA - இசுரேல்\n- JAXA - நிப்பான்\n\nதனியார்.\n- Boeing\n- Loakheed Martin\n- Raytheon\n- British Aeronautics\n- Airbus\n- Bombardier\n\nவெளி இணைப்புகள்.\n- The History of the Aerospace Industry\n- Top 100 aerospace manufacturers: as good as it gets\n\n\n\n\n", "document_id": "ta_ta_16012"}, {"id": [108, 5], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "இவர் 1952 இல் சோவியத் ஒன்றிய அரசுப் பரிசையும் இருமுறை இலெனின் பட்டயங்களையும் வேறு இரண்டு பட்டயங்களையும் பல பதக்கங்களையும் பெற்றுள்ளார். நிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் இவர் பெயரால் பிளாசுக்கோ குழிப்பள்ளம் எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82228"}, {"id": [108, 6], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "வாழ்வும் பணியும்.\nஇவர் பாரீசில் சார்லசு தோல்பசுவுக்குப் பிறந்தார்.\n\nஇவர் பாரீசு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 1955 இல் புறநிலை (இயற்பியல்சார்) அறிவியல் புலங்களில் முனைவர் பட்டம் பெற்றார். 1946 இல் இருந்து தனது ஆசிரியரான பெர்னார்டு இலியோத் அவர்களைப் பின்பற்ரி மியூடன் வான்காணகத்தில் வானியலாலராகப் பணிபுரிந்தார். குறிப்பாக இங்கு சூரியக் குடும்ப இயற்பியல் ஆய்வுக்கு வழிகாட்டினார். இரக்கும் வரை இவர் பாரீசு வான்காணகத்தில் பணிபுரிந்தார். பெரும்பாலான இவரது ஆய்வுகள் பிக் து மிதி வான்காணகத்தில் எடுக்கப்பட்ட நோக்கிடுகளைச் சார்ந்தே அமைந்தன. இஅர் விரும்பிப் பயன்படுத்திய முறை, முனைவுற்ற ஓளியால் சூரியக் குடும்ப பொருள்களின் இயல்புகளைக் காணும் வழிமுறையே ஆகும். பொறுமையான தொடர்ந்த ஆய்வாலும் புதிய நோக்கீட்டு நுட்பங்களை உருவாக்கியும் இவர் பல குறிப்பிட்த் தகுந்த முடிவுகளை எய்தினார். இவர் சூரியக் குடும்பம் சார்ந்த 300 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.\n\nவைகிங் விண்கலம் செவ்வாயில் இறங்கும் முன்பு, செவ்வாய் மேற்பரப்பின் இயைபுகள் பற்றி பல விவாதங்கள் நிலவின. இவர் பல ஆயிரம் புவித்தரை கனிமங்களின்முனைவாக்க ஒளியி தோற்றங்களோடு ஒப்பிட்டு செவ்வாயின் பாலைநிலத்து மேற்பரப்பின் வேதி உள்ளடக்கக் கூறுகளை தீர்மானிக்க முயன்றார். இவர் செவ்வாயின் தோற்ரத்துக்கு தூள்நிலை இலிமோனைட் ஒத்துபோவதைக் கண்டார். எனவே, செவ்வாயின் தரை இரும்பு ஆக்சைடால் ஆனது என்ற முடிவுக்கு வந்தார். என்றாலும்,சிகாகோ பல்கலைக்கழகத்தின் மற்றொரு வானியலாளர் ஜெரார்டு குயூப்பர் இந்த முடிவை ஏற்கவில்லை. மாறாக அவர் இந்தத் தரவுகள் நுண்குறுணைக் கட்டமைப்புள்ள அனற்பாறைகளுக்குப் பொருந்துவதாக நம்பினார். ஆனால் பின்னர் செய்த ஆய்வுகள் தோல்பசுவின் நோக்கீடுகள் சரியே என்பதை நிறுவின.\n\nமுனைவாக்க ஒளியால் கோள்சூழ்ந்த அல்லது இயற்கைத் துணைக்கோளின் வளிமண்டலத்தையும் கண்டறிய முடியும்.பெரும்பான்மையான அறிவியலார் 1950 களில் அறிவன்(புதன்) கோள் மிகச் சிறிய கோளாகையால், புறவெளிக்கு மூலக்கூறு தப்பித்தல் அல்லது வெளியேற்றத்தால் தன் வளிமண்டலத்தை இழந்திருக்கும் என்றே கருதிவந்தனர். ஆனால் தோல்பசு பிரெஞ்சு பைரெனீசில் உள்ள பிக் து மிதி வானகாணகத்தில் மேற்கொண்ட முனைவாக்க ஓளி அளவீடுகளால் அறிவனில் சிறுவளிமண்டலம் இருப்பதை உறுதிபடுத்திக் கூறினார். இவரது கண்டுபிடிப்பு முந்தைய வளிம இயக்க்க் கோட்பாட்டுவழி முன்கணிப்புகளுக்கு முரணாக அமைந்தது. அறிவனின் வளிமண்டல அழுத்தம் 1 மிமீ இதள்கல உயரமாக உள்ளதென மதிப்பிட்டுக் கூறினார். வளிமண்டலத்தை நிரப்பும் வளிமத்தன்மை பற்றி ஏதும் அறிய இயலவில்லை என்றாலும் அது அடர்த்தி மிக்கதாக உள்ளது எனக் கூறினார், என்றாலும் அறிவன் வளிமண்டல அளவு புவியின் வளிமண்டலத்தில் 300 இல் ஒரு பங்காகவே இருக்கும் என்பது உறுதி. அண்மையில் அது மிகவும் மெல்லிதாக இருத்தல் அறியப்பட்டுள்ளது: அதாவது, 10 பார் மட்டுமே எனவும் அதன்மொத்தப் பொருண்மை 1000 கிகி ஆகவும் உள்ளது.\n\nஅறிவனில் பொலிவு மிக்க அடிப்பகுதி மட்டுமன்றி, இருண்ட வட்டாரங்களும் உள்ளன; இது முதலில் 1889 இல் ஜியோவன்னி சுசியாபரெல்லியால் நோக்கப்பட்டது. பிக் து மிதி வான்காணகத்தில் உள்ல ஒளிவிலக்கத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இவர் 1959 இல் 300கிமீ அளவினும் சிறிய பரப்பை பிரித்து ஆய்வு செய்தார்.\n\nஇவர் நிலா வளிமண்டல ஆய்வையும் மேற்கொண்டார். நிலாவில் இருந்து விண்வெளிக்கு வெளியேறும் வளிம வீதம் மிக உயரளவில் அமைந்துள்ளதால், நிலாவில் வளிமண்டலம் ஏதும் இல்லை எனும் முடிவை எட்டினார். வளிமண்டலம் இருந்தால் அதை முனைவாக்க ஒளி ஆய்வு எளிதில் கண்டுபிடித்துவிடும்; பெர்னார்டு இலியோத்தும் பின்னர் தோல்பசுவும் நிலாவில் கண்டுபிடிக்க முடிந்த முனைவாக்க ஒளி இல்லாமையால், கோட்பாட்டியலாக நிலாவில் வளிமண்டலம் இல்லை என உறுதிபடுத்தினர்.இவர்1966 இல் காரிக்கோளின் உள்புற நிலாவாகிய ஜேனசு நிலாவைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பின் போது ஜேனசுவுக்கு அருகில் உள்ள இரு வலயங்களும் புவிக்கு விளிம்பாக அமைந்திருந்தன. எனவே அவை கண்ணுக்குப் புலப்படவில்லை. இதே நேரத்தில் ஜேனசின் வட்டணையைப் பகிரும் எபிமிதியசு நிலாவும்நோக்க்ந்ப்பட்டது. இவ்விரண்டையும் இவரால் பிரித்தறிய முடியவில்லை. எனவே இந்தக் கண்டுபிடிப்பு இரிச்சர்டு வாக்கர் கண்டுபிடித்த்தாகவே கொள்ளப்படுகிறது.\n\nஇவர் 1981 இல் உலகப் பண்பாட்டு மன்றத்தின் நிறுவல் உறுப்பினர் ஆனார்.\n\nகாற்றுவெளி வளிமக்கலன் முன்னோடி.\nவானூர்தியியல் முன்னோடியாகிய தனது தந்தையார் சார்லசு தோல்பசுவுடன் இணைந்து, வளிமண்டல வெங்காற்று வளிமக்கலன் பறப்பில், அடுக்குக் கோளத்தில் பறத்தல் உட்பட, பல உலகச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். இவர்தான் முதன்முதலில், நம் வளிமண்டலத்தின் அடுக்குக்கோளத்தில் வானியல் நோக்கீடுகள் செய்து செவ்வாயை விரிவாக ஆய்வு செய்தார்\n\nவிருதுகளும் தகைமைகளும்.\nகுறுங்கோள் 2451 தோல்பசு இவர் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n\nஇவர் 1979 முதல் 1981 வரை பிரெஞ்சு வானியல் கழகத்தின் தலைவராக விளங்கினார்.\n\nஇவருக்கு 1993 இல் பிரெஞ்சு வானியல் கழகத்தின் பிரிக்சு யூல்சு ஜான்சென் விருது வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_94383"}, {"id": [108, 7], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "உறுப்பினர்கள்.\nஆரம்பத்தில் பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 95 பேர் 89 தேர்தல் தொகுதிகளில் இருந்து நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறு பேர் இலங்கையின் மகாதேசாதிபதியால் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (\"\"Members of Parliament\"\").\n\nசோல்பரி அரசியலமைப்பின் நான்காவது திருத்தத்தின் மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 157 ஆக (151 பேர் தேர்தல் மூலமும் 6 பேர் நியமனம் மூலமும்) அதிகரிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- இலங்கை நாடாளுமன்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34388"}, {"id": [108, 8], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "வாழ்க்கைப்பணி.\nமாஸ்கோ பலகலைக்கழகத்தில் உள்ள வான்காணகத்தில் இவர் 1857 இல் பணியளராகச் சேர்ந்து, 1873இல் அதன் இயக்குநரானார். இவர் 1890 இல் புல்கோவ் வான்காணகத்தின் இயக்குநரானார். அங்கு 1894 வரை தொடர்ந்து பணியாற்றினார். அதே ஆண்டில் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆனார்.\n\nஇவர் வால்வெள்ளிகளின் வால்பற்றிய கோட்பாடு, விண்கற்கள், விண்கள் பொழிவுகள் ஆகியவை பற்றி ஆய்வு செய்தார்.\n\n786 பிரெதிகினா எனும் சிறுகோளும் நிலாவில் இருக்கும் பிரெதிகின் (குழிப்பள்ளம்) எனும் குழிப்பள்ளமும் இவரது பெயரால் வழங்கப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- Obituary AN 165 (1904) 351/352 (in German)\n- Obituary MNRAS 65 (1905) 348\n\n\n\n\n", "document_id": "ta_ta_71323"}, {"id": [108, 9], "question": "1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் <Query> மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.", "document": "பாடல்கள்.\nஒரே நாள் உனை நான் என்பது இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல். இப்படம் 1978ல் வெளியானது. இளையராஜா இசையமைத்த இப்பாடலை எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பாடியிருந்தனர். இதனை எழுதியவர் கவிஞர் வாலி.\nபாடலின் துவக்க வரிகள்.\n<poem>\nஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது\nஉலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது\n</poem>\n\nவெளியிணைப்புகள்.\nயு டியூப் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_59843"}]
[{"id": [109, 0], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- ஓக்லோ: இயற்கை அணு உலை\n- சி. ஜெயபாரதன் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_12187"}, {"id": [109, 1], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "கூடங்குளம் உலைகள் WWER (water water energy reactor ) எனப்படும் உருசியத் தொழில்நுட்பத்தால் ஆனவை. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் \"விவிஇஆர்\" உலைகள் இயங்கி வருகின்றன. உலகளாவிய அணு உலைத் தொழில்நுட்பத்தில் இது மிக உயர்ந்ததாகும். இது மிக உச்சக்கட்ட பாதுகாப்புடன் கூடியது. அமெரிக்க அணு உலைகள், கனடாவின் 'காண்டு உலைகள்', ஐரோப்பிய பாணியில் அமைந்த பிரெஞ்சு உலைகள் ஆகிய இவற்றை எல்லாம் விட ரஷியாவின் 'விவிஇஆர்' உலைகள் மேம்பட்ட பாதுகாப்புடன் கூடியவை.\n\nகூடங்குளத்தில் உள்ள மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த VVER உலைகள் அழுத்த நீர் அணுஉலைகள் வகையைச் சேர்ந்தவை. இதன் எரிபொருள் சிறிதே செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும். 'மட்டுப்படுத்தி' (Moderator) ஆகவும் 'குளிர்விப்பி' (Coolant) ஆகவும் சாதாரணத் தண்ணீரே செயல்படுகிறது. இந்த உலையில் கனநீர் பயன்படுத்தப்படவில்லை. ஏதேனும் விபத்து நேரும் சமயத்தில் அணு உலைகள் தானியங்கி முறையில் மூடிக்கொள்ளும். இதற்காக\n\n1. எதிர்மறைப் புரைக் கெழு (Negative void coefficient)\n2. எதிர்மறைத் திறன் கெழு (Negative power coefficient)\n\nஆகிய இரு பாதுகாப்பு ஏற்பாடுகள் இவற்றில் உள்ளன. எனவே உலையைத் தாண்டி கதிர்வீச்சு வெளிப்பாடு, காற்று மண்டலத்தில் கலப்பது என்பது நடைபெறாது. எரிபொருள் உள்ள அணு உலையின் மையப்பகுதி பேழை போன்ற ஒரு அமைப்புக்குள் இருத்தப்படுகிறது. தேங்காய்க்குள் இளநீர் இருப்பது போல யுரேனியம் எரிபொருள் உலைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் கதிர்வீச்சு உலையைத் தாண்டி வெளியேறி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடாகும். மேலும் பாதுகாப்புக் கவசமாக, மேற்குறித்த ஒட்டுமொத்த அமைப்பும் கனத்த கான்கிரீட் சுவர்களால் ஆன அரணால் சூழப்பட்டு உள்ளது. இருபது டன் எடையுள்ள ஒரு ஜெட் விமானம் அதிவேகத்தில் வந்து மோதினாலும் இந்த கான்கிரீட் சுவரில் ஒரு சிராய்ப்பு கூட ஏற்படாது.\nஒருவேளை ஹைட்ரஜன் தீப்பற்றி எரிந்து விடலாம் என்பதற்காக அவ்வாறு நேரும்போது அது தண்ணீராக மாற்றப்பட்டு விடும் வகையில் ஹைட்ரஜன் சேர்ப்பான்கள் (Hydrogen Recombiners) அணு உலைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.\n\nமேலும் நெருக்கடியான தருணங்களில் உலைக்குள் வெப்பம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரிக்கும் போது உயிர்ச்சேதம் நேராவண்ணம் தானாகவே இயங்கும் \"மிதமான வெப்ப நீக்க ஒழுங்கு\" (Passive Heat Removal System) என்ற அமைப்பு உலையைக் குளிர்வித்து வெப்பத்தைத் தணித்து விடும்.\n\nஅணு உலையும், அதைச் சார்ந்த கட்டுமானங்களும் கடல் மட்டத்திற்கு மேல் 25 அடி உயரத்தில் தான் கட்டப்பட்டுள்ளன. சுனாமி ஏற்பட்டால், அலைகள் கூட தொட முடியாத உயரத்தில் தான் உலை அமைக்கப்பட்டுள்ளது. அணு உலைகளில் மேற்கொள்ளப்பட்ட பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இவை ஒரு சில மட்டுமே ஆகும். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி கூடங்குளம் உலையில் கதிர்வீச்சு வெளியேறாது என்பது கூடங்குளத்தை ஆதரிக்கும் அறிவியலாளர் கருத்தாகும்.\nமேற்கோள்கள்.\nபி.இளங்கோ, நியூட்டன் அறிவியல் மன்றம் , சென்னை 94. அவர்கள் எழுதிய கட்டுரை.'அறிவியல் ஒளி' , டிசம்பர் 2011 இதழ்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- http://www.nucleartourist.com/type/vver.htm\n- http://www.slideshare.net/myatom/advanced-designs-of-vver-reactor-plant\n- http://www.world-nuclear.org/info/inf08.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_40489"}, {"id": [109, 2], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "இத்தகைய முன்னேற்றங்கள் நீண்ட இயக்க கால வாழ்வை (முழுமையான பராமரிப்பிற்கும் அணுக்கரு உலைக்கலன் மாற்றுவதற்கும் முன்னதாக 60 ஆண்டுகள் இயக்கவும், 120+ ஆண்டுகள் வரை விரிவாக்கப்படக் கூடியனவாகவும்) அளிக்கின்றன; எதிராக இரண்டாம் தலைமுறை அணு உலைகள் 40 ஆண்டுகள் இயக்க வாழ்வை (80 ஆண்டுகள் வரை விரிவாக்கக்கூடிய அளவில்) கொண்டுள்ளன. மேலும், முந்தைய தலைமுறை அணு உலைகளில் நிலவுவதைவிட கருவ சிதைவு நிகழ்வடுக்குகள் இந்தவகை அணு உலைகளில் குறைவானதாகும் — ஐரோப்பிய அழுத்த அணு உலைகளுக்கு 1000 மில்லியன் அணுஉலை-ஆண்டுகளுக்கு 60 கருவ சிதைவு நிகழ்வுகள்; ESBWRகளில் 1000 மில்லியன் அணு உலை-ஆண்டுகளுக்கு 3 கருவ சிதைவு நிகழ்வுகள் — இரண்டாம் தலைமுறை அணு உலையான கொதிநீர் அணு உலை BWR/4 அளிக்கும் 1000 மில்லியன் அணுஉலை-ஆண்டுகளுக்கு 10,000 கருவ சிதைவு நிகழ்வுகளைக் காட்டிலும் பன்மடங்கு குறைந்தவை l\n\nமூன்றாம் தலைமுறை வடிவமைப்பாளர்கள் இவ்வகை அணுஉலைகள் முன்பிருந்த அணுஉலைகளை விட பாதுகாப்பானவை என்று கூறுகின்றபோதும் சில அறிவியலாளர்கள், கவலையுறும் அறிவிலாளர்கள் சங்கத்தின் மூத்த அறிவியலாளர் எட்வின் லைமான் போன்றவர்கள் இக்கூற்றினை எதிர்க்கிறார்கள்; முதலீட்டுச் செலவுகளைக் குறைக்குமுகமாக மாற்றப்பட்டுள்ள வடிவமைப்புகளால் கதிர்வீச்சு அடக்குக் கலன்களின் வலிமை மற்றும் கற்காரை கட்டிடடங்களின் வலிமை குறித்து கவலை தெரிவிக்கிறார்கள்.\n\nமுதல் மூன்றாம் தலைமுறை அணுஉலைகள் சப்பானில் கட்டப்பட்டுள்ளன.ஐரோப்பாவில் பல அணுஉலைகள் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளன. வெஸ்டிங்அவுஸ் வடிவமைத்த AP1000 என்ற மூன்றாம் தலைமுறை அணுஉலை சீனாவில் சான்மென் என்றவிடத்தில் 2013இல் இயக்கத்திற்கு வர உள்ளது.\n\nமூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள்.\n- மேம்பட்ட கொதிநீர் அணு உலை (ABWR) — ஜெனரல் எலெக்ட்ரிக் வடிவமைப்பு -- 1996ஆம் ஆண்டில் சப்பானில் இயக்கத்திற்கு வந்தது.\n- மேம்பட்ட அழுத்த நீர் அணு உலை (APWR) — மிட்சுபிசி கனரக இன்டஸ்ட்ரீஸ்.\n- மெருகூட்டிய காண்டு அணு உலை 6 (EC6) — கனடாவின் அணுமின் கழகம்\n- விவிஈஆர்-1000/392 (PWR) — பல்வேறு மேம்படுத்தல்களுடன்\n- மேம்பட்ட கனநீர் அணு உலை -- தோரியம் பயன்படுத்தி இந்தியாவின் பாபா அணு ஆராய்ச்சி மையம் வடிவமைத்தது.\n\nவெளியிணைப்புகள்.\n- Nuclear Reactors Knowledge Base, IAEA\n- Advanced Nuclear Power Reactors, World Nuclear Association, May 2008\n\n\n\n\n", "document_id": "ta_ta_41039"}, {"id": [109, 3], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "1936 இல் பெரிலியம் மற்றும் இண்டியம் ஆகிய தனிமங்களைக் கொண்டு சிலார்டு அணுக்கரு தொடர்வினை உருவாக்க முயன்றார் ஆனால் வெற்றி பெறவில்லை. 1939 இல் சிலார்டும் என்ரிக்கோ பெர்மியும் (Enrico Fermi) யுரேனியம் அணுவினைகளில் நொதுமிகள் பெருகிக் கூடுவதைக் கண்டுபிடித்தனர். \n\nமுதன் முதலாக என்ரிக்கோ பெர்மி டிசம்பர் 2 1942இல் சிக்காகோ பல்கலைகழகத்தில் செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை உருவாக்கினார். இதன் பெயர் சிக்காகோ அடுக்கு -1 (Chicago Pile-1, CP-1) என்பதாகும். இது நிகழ்ந்த இடம் ஆர்தர் காம்ப்டன் அவர்களின் மாழையியல் ஆய்வகம் ஆகும். இது மான்ஹாட்டன் திட்டம் என்று பிற்காலத்தில் அனுகுண்டு வரலாற்றில் புகழ்பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும். \n\n1956 இல் அர்க்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் குரோடா (Paul Kuroda) என்பவர் அணுக்கரு தொடர் வினைகள் இயற்கையாகவே நிகழக்கூடியவை என்னும் கருத்தை முன் வைத்தார். ஏனெனில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களே தேவை என்பதால். பின்னர் குரோடா கூறியவாறே 1972 இல் நடு ஆப்பிரிக்காவில் காபோன் என்னும் நாட்டில் ஓக்லோ என்னும் இடத்தில் இயற்கை அணு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டன . \n\nஅணுப் பிளவு வினைகள்.\nபிளவு படக்கூடிய ஓரிடத்தான்களும் (யுரேனியம்-235 U போன்றவை) நொதுமிகளும் (நியூட்ரான்களும்) நெருங்கி வினைப்படும்பொழுது தொடர்வினையாக அணுக்கரு வினைகள் நிகழ்கின்றன. இவ்வினைகள் நிகழவேண்டுமாயின், நொதுமிகள் வெளியிடப்படுவதும், சில நொதுமிகள் பிளவுறும் அணுப்பகுதிகளோடு சேர்வதும் நிகழ்வது தேவையாகும். (வளரும்) \n\n\n\n\n", "document_id": "ta_ta_12188"}, {"id": [109, 4], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "இதற்கு இயற்கையான வாழிட எதிரிகள் ஏதும் இல்லை (மாந்தனைத் தவிர). கடுங்குளிர்ப்பகுதியாகிய\nஆர்ட்டிக்கு நிலத்தில் வாழ முற்றிலும் பழக்கப்பட்டது. 70,000 ஆண்டுகளுக்கு முன்னரான பழைய தொல்படிமப் பதிவுகள் அல்லது தொல்லுயிர் எச்சங்கள் (fossil records) ஏதும் இல்லை எனச் சொல்லப்படுகிறது.\n\nவாழிடம், வாழ் எல்லை, வாழ்முறை.\nஇனப்பெருக்கக் காலங்களில் பெண் கரடியுடனும், குட்டிகளுடனும் இருந்தாலும், பனிக்கரடிகள் பொதுவாக தனியாக வாழும் விலங்குகள். ஒரோவொருக்கால் பெரும் திமிங்கிலமோ, வால்ரசுகளோ உண்ணக் கிடைக்கும் பொழுது, 20-30 கரடிகள் போல ஒரே இடத்தில் பார்க்கலாம்.\n\nஇவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும்\n\nவேட்டையாடும் போது போலார் கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்துவிடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும்.\n\nபுதிதாய் பூமியைப் பார்த்த போலார் கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவைகள் மிக விரைவாக குண்டாக கொழுப்பு சத்துடன் இருக்க வேண்டும். இயற்கையிலேயே அவற்றின் தாய்ப்பால் மிக செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11446"}, {"id": [109, 5], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் அணுக்கள் பெரும்பாலும் யுரேனியம்-238 (99.275%), மற்றும் யுரேனியம்-235 (0.72%) என்னும் வகைகளாகவும், மிக மிகச் சிறிதளவு (0.0058%) யுரேனியம்-235 என்னும் வகையாகவும் உள்ளன. யுரேனியம் மிக மெதுவாக ஆல்ஃவாத் துகள்களை உமிழ்கின்றது. யுரேனியம்-238 இன் அரைவாழ்வுக் காலம் 4.5 பில்லியன் ஆண்டுகளாகும். யுரேனியம்-235 இன் அரைவாழ்வுக் காலம் 700 மில்லியன் ஆண்டுகளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நில உலகத்தில் ஒரு பொருளின் தின்மையை அறிய யுரேனிய-தோரிய தொன்மையறி முறை என ஒரு முறை நிறுவப்பட்டுள்ளது. யுரேனியமானது தோரியம், பொலோனியம் ஆகிய இரண்டுடன் சேர்ந்து உள்ள மூன்று அணுச் சிதைவு கொள்ளும் பொருட்கலுள் ஒன்றாகும். இவ்வாறு அணுச்சிதைவு கொள்ளும்பொழுது ஏராளமான வெப்பம் உண்டாவதால் அணு உலைகள் இயக்கி அணுகுண்டு முதலிய அணு ஆயுதங்கள் செய்ய உதவுகின்றது. குறைந்த அளவு யுரேனியம்-235 என்னும் ஓரிடத்தான் கொண்ட யுரேனியத்தை (யுரேனியம்-238), குறைவுற்ற யுரேனியம் என்று கூறுவர். இந்த குறைவுற்ற யுரேனியமும் மிகவும் அடர்த்தியான பொருளாகையால் (வெள்ளீயத்தை விட 70% அதிகம், அடர்த்தி = 19050 கிலோ.கி /மீ (kg/m³) ),\n\nயுரேனியம் கண்ணாடிகளில் நிறமூட்டியாகவும் பயன்படுகின்றது. மஞ்சள் கலந்த சிவப்பு, எலுமிச்சை நிற மஞ்சள் போன்ற நிறங்கள் தரவல்லது.\n\nபண்புகள்.\nயுரேனியம் 235 அணுக்கரு ஓரிடத்தனை உறிஞ்சும் போது இரண்டாக பிளவு படுகிறது மேலும் அதனுடம் கூடுதலாக 3 ஓரிடத்தான்களை உருவாக்கும் இவை மேலும் சில அணுகருக்களை பிரிக்கும்.இது அணுக்கரு சங்கிலி தொடர்வினை என அழைக்கப்படுகிறது.\n\nபயன்கள்.\nஇராணுவ பயன்பாடுகள்.\n- இராணுவ துறையில் யுரேனியம் உயர் அடர்த்தி ஊடுருவியாக பயன்படுகிறது.இந்த வெடிமருந்துகள் மற்றும் 1-2 % யுரேனியக்கலப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவே இது தடித்த சுவர்களையும்,கவச வாகனங்களையும் அழிக்க உதவுகிறது.\n- மட்டுப்படுத்தப்பட்ட யுரேனியம் கதிரியக்க பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன்களை தயாரிக்கப்பயன்படுகிறது.\nமேலும் இது விமானங்கின் எதிர் எடையாகவும் ஏவுகணைகளின் கவச உலோகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.\n- இரண்டாம் உலக போர் மற்றும் பனிப்போருக்கு பின்னர் யுரேனியம் 235 அணு ஆயுதங்களில் வெடிபொருளாக பயன்படுகிறது.\n\nபொது பயன்பாடுகள்.\n- யுரேனியத்தின் முக்கிய பொதுமக்களின் பயன்பாடானது அணுசக்தி நிலையங்களில் வெப்ப ஆற்றல் மூலமாக உள்ளது.\nகணக்கீடுகளின் படி ஒரு கிலோ யுரேனியம்-235 உருவாக்கும் ஆற்றல் சுமார் 80 டெர்ரா ஜுல்கள் ஆகும்(8×10 இது 3௦௦௦ டன் நிலக்கரியை எரிக்கும் போது உருவாகும் ஆற்றலுக்கு சமமானதாகும்.\n- யுரேனிய தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ரேடியமானது கடிகாரங்களிலும் மற்ற கருவிகளிலும் இருளில் ஒளிரும் பூச்சாக பயன்படுகிறது.\n- யுரேனிய கழிவானது மண்பாண்ட தொழிலில் நிரமூட்டியாக பயன்படுகிறது.\n- யுரேனிய கூட புகைப்பட விளக்கு இழைகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது\n- யுரேனியம் உப்புகள் பட்டு,கம்பளி மற்றும் தோல் பொருட்களில் நிறமேற்றியாக பயன்படுகிறது\n- யுரேனிய உலோகம் உயர் திறன் கொண்ட எக்ஸ் கதிர் கருவிகளில் இலக்காக பயன்படுகிறது.\nகாணப்படும் இடங்கள்.\n2005 ஆம் ஆண்டு வரை உலகில் பதினேழு நாடுகள் அதிக அளவில் யுரேனியத்தை செறிவுபடுத்தப்பட்ட யுரேனியம் ஆக்சைடாக தயாரிகின்றனர் அவற்றுள் கனடா(உலக உற்பத்தியில் 27.9%) மற்றும் ஆஸ்திரேலியா (22.8%) ஆகியவை பெரும்பாலான அளவிலும் கஜகஸ்தான் (10.5%), ரஷ்யா (8.0%), நமீபியா (7.5%), நைஜர் (7.4%), உஸ்பெகிஸ்தான் (5.5%), அமெரிக்கா (2.5%), அர்ஜென்டீனா (2.1%), உக்ரைன் (1.9%), சீனா (1.7%) குறிப்பிடத்தக்க அளவிலும் தயாரிக்கின்றனர். மற்றும் ஆஸ்திரேலியா, கனடா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது கஜகஸ்தான் உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலகில் உள்ள யுரேனியம் குறைந்தது 85 ஆண்டுகளுக்கு போதுமானத்ஹக கருதப்படுகிறது.\n\nகுறிப்புகள்.\n\"Full reference information for multi-page works cited\"\n\nவெளியிணைப்புகள்.\n- Uranium Resources and Nuclear Energy\n- U.S. EPA: Radiation Information for Uranium\n- \"What is Uranium?\" from World Nuclear Association\n- Nuclear fuel data and analysis from the U.S. Energy Information Administration\n- Current market price of uranium\n- World Uranium deposit maps\n- Annotated bibliography for uranium from the Alsos Digital Library\n- NLM Hazardous Substances Databank—Uranium, Radioactive\n- Mining Uranium at Namibia's Langer Heinrich Mine\n- World Nuclear News\n- ATSDR Case Studies in Environmental Medicine: Uranium Toxicity U.S. Department of Health and Human Services\n- Real Time Uranium Prices\n- Uranium at \"The Periodic Table of Videos\" (University of Nottingham)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1860"}, {"id": [109, 6], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "சைரஸ் அணு உலையைப் போலவே இது இருந்தாலும், இது அதை விடப் பெரியதாக, இதை இந்திய வல்லுனர்கள் உருவாக்கினார்கள். இந்த உலையில் யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுகிறது. துத்தேரியம் வகை கனநீர் கட்டுப்படுத்தியாக அல்லது தணிப்பியாகப் பயன்படுகிறது. இந்த உலை 100 மெகா வாட் திறன் கொண்டதாகும். ஆண்டொன்றிற்கு 16 முதல் 28 கிலோ அளவிற்கு எரிந்த புளுத்தோனியம் அணு எரிபொருளை வழங்கி வருகிறது. \n\nபொன்னான இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவு.\nதுருவா அணு உலை தொடங்கிய பிறகு இருபத்தி ஐந்து ஆண்டுகள் (1985 -2010) நிறைவடைந்ததை அண்மையில் கொண்டாடினார்கள். இந்தியா-அமெரிக்க நாடுகளிடையே குடிமுறைசார் ஒப்பந்தங்கள் கை எழுத்தான பிறகு, ஒப்பந்தத்தில் கூறியபடி சைரஸ் அணு உலையையும் துருவா அணு உலையும் டிசம்பர் 2010 முடியும்பொழுது செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து விடுவார்கள். அதை வைத்துக்கொண்டு இதர ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்துவார்கள். கல்லூரி மாணவர்களும் இந்த உலையை நேரில் பார்த்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23943"}, {"id": [109, 7], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "உள்ளடக்கம்.\nஇறந்த பின்னும் இருக்கிறோமா? என்ற இந்தப் புத்தகம் சிருஷ்டியின் ரகசியங்கள் என்ன, இறப்புக்குப் பின்பு மனிதனுக்கு வாழ்வு இருக்க வாய்ப்புண்டா, கால இயந்திரத்தில் இறந்த காலத்திற்குச் செல்ல முடியுமா, அணு உலைகள் பாதுகாப்பானவையா, கடவுள் துகள் என்றால் என்ன எனப் பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது. மிக சுவாரசியமான நடையில் மிக ஆழமான அறிவியல் கோட்பாடுகளை இந்த நூல் முன்வைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_64663"}, {"id": [109, 8], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "இம்மலையில் பல உறைபனிப் பையாறுகள் பல உள்ளன. அவற்றுள் போலந்தார் உறைபனிப் பையாறு\nபுகழ் பெற்றது. 1934ல் போலந்து நாட்டினர் வழி கண்டு ஏறியதன் நினைவாக இப்பெயர் ஏற்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2354"}, {"id": [109, 9], "question": "<Query> என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.", "document": "முதல் அணுவாயுதச் சோதனை ஐக்கிய அமெரிக்காவால் சூலை 16, 1945ஆம் ஆண்டில் டிரினிடி என்ற இடத்தில் 20 கிலோடன் ஈட்டம் உள்ள அணுகுண்டு வெடிப்பின் மூலம் நடத்தப்பட்டது. முதல் ஐதரசன் குண்டு அதே அமெரிக்காவால் மார்சல் தீவுகளில் 1952ஆம் ஆண்டு நவம்பர் 1 நாள் நடத்தப்பட்டது. மிக வலிமையான வெடிப்புச் சோதனை சோவியத் ஒன்றியத்தால் அக்டோபர் 30, 1961 அன்று 50 மெகாடன் ஈட்டம் உள்ள \"சார் பாம்பா\" எனக் குறிப்பெயரிடப்பட்ட அணுகுண்டு சோதனையாகும்.\n\n1963ஆம் ஆண்டு அணுக்கரு நாடுகள் மற்றும் அணுக்கரு அல்லாத நாடுகள் அனைத்தும் அணுகுண்டு சோதனைகளை வளிமண்டலத்திலோ நீர்பரப்பிற்கடியிலோ விண்வெளியிலோ நடத்துவதில்லை என்று \"மட்டுப்படுத்தப்பட்ட சோதனை தடை உடன்பாட்டில்\" கையெழுத்திட்டன. இந்த உடன்பாடு நிலத்தடிச் சோதனைகளுக்கு அனுமதித்திருந்தது. பிரான்சு 1974ஆம் ஆண்டுவரையும் சீனா 1980ஆம் ஆண்டு வரையும் வளிமண்டலச் சோதனைகளை நடத்தி வந்தன.\nநிலத்தடிச் சோதனைகள் ஐக்கிய அமெரிக்காவினால் 1992ஆம் ஆண்டு வரையும், சோவியத் ஒன்றியத்தால் 1990 வரையும், ஐக்கிய இராச்சியத்தால் 1991 வரையும் சீனா, பிரான்சு நாடுகளால் 1996ஆம் ஆண்டு வரையும் நடத்தப்பட்டன. 1996ஆம் ஆண்டு முழுமையான சோதனைத் தடை உடன்பாடு ஏற்பட்டபின்னர், இந்நாடுகள் அனைத்துவகை அணுகுண்டுச் சோதனைகளையும் நிறுத்திவிட உறுதிமொழி அளித்துள்ளன. இந்த உடன்பாட்டில் கையெழுத்திடாத இந்தியாவும் பாக்கித்தானும் 1998ஆம் ஆண்டு தங்கள் அணுகுண்டு சோதனைகளை நடத்தின.\n\nமிக அண்மையில் வட கொரியா மே 25,2009 அன்று அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- அமெரிக்க அணுகுண்டு சோதனையின் அரிய காணொளி\n- Video archive of US, Soviet, UK, Chines and French Nuclear Testing at sonicbomb.com\n- Maps of sites tested\n- \"We're all Downwinders Now\"\n- Terrible Beauty: A-Bomb Tests - slideshow by \"Life magazine\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_27651"}]
[{"id": [111, 0], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "இனங்கள்.\n- புரு பபிரூசா, \"Babyrousa babyrussa\" – also known as the Hairy or Golden Babirusa.\n- †\"Babyrousa bolabatuensis\" (subfossil)\n- சுலாவெசி நாற்கொம்புப் பன்றி, சுலாவெசி முக்கொம்புப் பன்றி, அறிவியற் பெயர்: \"பபிரூசா செலெபென்சிசு\" (\"Babyrousa celebensis\" ).\n- Togian Babirusa, \"Babyrousa togeanensis\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_16248"}, {"id": [111, 1], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "மோவா பறவைப் பேரினத்தில் 11 சிற்றினங்கள் இருந்தன. அவற்றுள் மிகப் பெரியதான டைடார்னிஸ் 230 கிலோ எடையும் 12 அடி உயரமும் கொண்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42855"}, {"id": [111, 2], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகைகளில் இதற்கே மிகப் பெரிய வயிற்றுப்பை உள்ளது. இவை ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள செழுமையான பகுதிகள், கிழக்குப் பகுதியில் உள்ள கரையோரப்பகுதி, மற்றும் வட பகுதியில் உள்ள மழைக்காட்டுப் பகுதி தவிர்ந்த மற்றைய பகுதிகள் அனைத்திலும் பரந்து காணப்படுகின்றன. இவை சிறிய பற்றைச் செடிகளையும், காட்டுத்தாவரங்களையும் உண்டு வாழ்கின்றன. இவற்றின் மலம் உலர்ந்ததாகவே கானப்படுகிறது. இதன் உடலில் நீர் சேமிப்பதற்கான ஓர் உபாயமாகவே இது கருதப்படுகிறது. எனினும், வியர்வையால் இதன் உடலில் இருந்து நாளாந்தம் சிறிதளவு நீர் வெளியேற்றப்படுவதனால், இந்த சிவப்புக் கங்காருக்கள் நாளாந்தம் நீர் தேடி அப்பகுதிகளிலுள்ள சிறிய ஏரிகளை நாடுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55169"}, {"id": [111, 3], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "வாழிடம்.\nஅமெரிக்கக் காட்டெருதுகள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பிரெய்ரிப் புல்வெளி, மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் வாழ்கின்றன. மேலும் செங்குத்தாக அமையாத மலைப்பாங்கான பகுதிகளிலும் வாழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46438"}, {"id": [111, 4], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "பெயர்க்காரணம்.\nஇது நரியை விட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி என்று பெயர். தியடோர் பாசுக்கரன் தனது சோலை என்னும் வாழிடம் என்னும் நூலில் இதன் மூலப்பெயர் குழி நரி எனவும் இவை வங்கு எனப்படும் வளைகளில் வசித்ததால் குழி நரி எனப்பட்டு பின்னர் மருவி குள்ள நரி என்றாகி விட்டது என்றும் குறிப்பிடுகிறார்.\n\nவாழிடங்களும் வாழ்முறையும்.\nஇவை ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2455"}, {"id": [111, 5], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "இன்று உலகில் இவ்விலங்கினம் அற்றுப்போகும் நிலையில் உள்ளது. உலகில் மொத்தம் ஏறத்தாழ 3,600 விலங்குகள்தான் உள்ளன. உலக உயிரின நிலைப்பேறு ஒன்றியம் (The World Conservation Union, IUCN)\nசூலை 7 2006 அன்று அறிவித்தபடி \"மேற்கு கறுப்பு காண்டாமிருகம்\" என்னும் உள்ளினம் முற்றிலும் அற்றுவிட்டதாக அப்போதைக்கான தகவல்படி அறிவித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16110"}, {"id": [111, 6], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- பிலிப்பைன் கழுகு நிறுவனம். பிலிப்பைன் கழுகுகளைப் பாதுகாக்க நிறுவப்பட்டது.\n- விலங்கு வகைப்பாடு இணையத்தளம்\n- நசனல் ஜோக்கிரபிக் – \"காட்டின் கடவுள்\"\n- நீலக் கண்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64110"}, {"id": [111, 7], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "இதனைச் சூழ்ந்துள்ள மாநிலங்களாக, (மேற்கிலிருந்து வலஞ்சுழியாக) ரோன்டோனியா, அமேசோனாசு, பாரா, தோகான்ச்சீசு, கோயாசு மற்றும் மடோ குரோசோ டொ சுல். தென்மேற்கு எல்லையில் பொலிவியா நாடுள்ளது. சமவெளிப் பிரதேசமான இந்த மாநிலத்தில் அமேசான் மழைக்காடுகள், செர்ராது புன்னிலங்கள், பந்தனால் சதுப்புக் காடுகள் அமைந்துள்ளன. மாநிலத்தின் 40% பரப்பளவு திறந்தவெளித் தாவரங்களால் நிறைந்துள்ளன. இங்குள்ள சப்படா டோசு குய்மரேசு தேசியப் பூங்காவில் பல குகைகளும் அருவிகளும் நடைத்தளங்களும் உள்ளதால் அது பெரும் சுற்றுலா மையமாக உள்ளது. வடக்கில் அமேசான் காடுகள் அமைந்துள்ளன; மாநிலத்தின் பாதிக்கும் மேலே உயிரியற் பல்வகைமையால் நிறைந்துள்ளது. சிங்கு தேசியப் பூங்காவும் அராகுயா ஆறும் இங்குள்ளன. தெற்கிலுள்ள பந்தனால் உலகின் மிகப் பெரும் தண்ணீர்நிலமாக உள்ளது. இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் நீர்வாழ் பறவை இனங்களின் வாழ்விடமாக உள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- அலுவல்முறை வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58450"}, {"id": [111, 8], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "இனங்கள்.\n- \"டாசிட்டீசு பிளித்தியை\" \"(Toxotes blythii)\".\n- \"டாசிட்டீசு சட்டாரியசு\" \"(Toxotes chatareus)\".\n- \"டாசிட்டீசு சக்குலாட்ரிக்சு\" \"(Toxotes jaculatrix)\".\n- \"டாசிட்டீசு கிம்பர்லேயென்சிசு\" \"(Toxotes kimberleyensis)\".\n- \"டாசிட்டீசு லோரென்சி\" \"(Toxotes lorentzi)\".\n- \"டாசிட்டீசு மைக்குரோலெப்சிசு\" \"(Toxotes microlepis)\".\n- \"டாசிட்டீசு ஆலிகோலெப்சிசு\" \"(Toxotes oligolepis)\".\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16201"}, {"id": [111, 9], "question": "முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு <Query> ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}]
[{"id": [113, 0], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "வரலாறு.\nஓமானுக்கு தமிழர்கள் பணி நிமித்தம் 1950 களுக்குப் பின்பு பெருமளவில் சென்றார்கள்.\n\nஅமைப்புகள்.\n- மசுகட் தமிழ்ச் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33775"}, {"id": [113, 1], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "சாகித்ய அகாதமி.\nசாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.\n\nஇந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாதமி.\n\nசாகித்திய அகாதமி உறுப்பினராக இருந்தோர்.\nசாகித்ய அகாதமி கழகத்தில் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. தமிழுக்கான இடத்தில் உறுப்பினராக இருந்தோர்:\n- நெ. து. சுந்தரவடிவேலு\n- தி.மு.கவின் நாவலர் நெடுஞ்செழியன் (அப்போதைய சென்னை மாநிலக் கல்வி அமைச்சர்)\n\nபரிசுத் தொகை.\nசாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.\n\nவிருதுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை.\nஇது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.\n\nமுதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.\nதமிழ் மொழியில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாக ஜெயமோகன் கருதுகிறார்\n\nசாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்.\n- சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்\n- சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\n- சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்\n- சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்ற எழுத்தாளர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- சாகித்ய அகாதமிக்கான அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_528"}, {"id": [113, 2], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [113, 3], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "பதின்மக் குறியீடு என்பது 10 ஐ அடியாகக் கொண்ட இடஞ்சார் குறியீடு. இதற்கு இந்து அராபிய எண்முறை, சீனாவில் பயன்பாட்டில் இருந்த கோல் கணிப்பு முறை போன்றவை எடுத்துக்காட்டுகள். இருந்தபோதிலும் ரோம எண்ணுருக்கள், சீன எண்ணுருக்கள் போன்ற இடஞ்சாராத, ஆனால் பத்தை அடியாகக் கொண்ட எண்முறைகளும் பதின்மக் குறியீடுகள் என்று குறிப்பிடப்படலாம்.\n\n\"பதின்ம எண்\" என்னும்போது அது பதின்மக் குறியீட்டு முறையில் எழுதப்படும் எந்த எண்ணையும் குறிக்கலாம். ஆனாலும், பொது வழக்கில், ஒரு எண்ணின் முழு எண் பகுதியிலிருந்து புள்ளியொன்றினால் பிரித்துக் காட்டப்படும் பின்னப் பகுதியையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர் (எ.கா: 12.64).\n\nபின்னப்பகுதி கொண்ட ஒரு பதின்ம எண்ணானது ஒரு முடிவுறு பதின்ம எண்ணாக (எகா. 15.600) அல்லது ஒரு மீளும் பதின்ம எண்ணாக (எகா. 5.123144) அல்லது முடிவிலா மீளாப் பதின்ம எண்ணாக (எகா. 3.14159265...) அமையும். பதின்ம பின்னங்கள் முடிவுறு பதின்மமாகவும், விகிதமுறு எண்கள் மீளும் பதின்மங்களாகவும், விகிதமுறா எண்கள் முடிவிலா, மீளாப் பதின்மங்களாகவும் இருக்கும்\n\nபதின்மக் குறியீட்டு முறைகள்.\nஉலகில் பல்வேறு பதின்மக் குறியீட்டு முறைகள் உள்ளன. இவற்றுட் சில இன்னும் வழக்கில் உள்ளன. சில அதிகம் பயன்பாட்டில் இல்லை அல்லது வழக்கொழிந்து விட்டன. கிரேக்க எண்கள், எபிரேய எண்கள், உரோம எண்கள், பிராமி எண்கள், சீன எண்கள் என்பவற்றுடன், தற்காலத்தில் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல பாகங்களிலும் வழக்கில் உள்ள இந்திய-அராபிய எண்கள் போன்றவை பதின்மக் குறியீட்டு முறை சார்ந்தவை. உரோம எண்முறையில், பத்தின் மடங்குகளுக்குக் (1, 10, 100, 1000) குறியீடுகள் உள்ளன. அத்துடன், மேற்படி எண்களின் அரைப்பங்கு பெறுமானங்களுக்கும் (5, 50, 500) தனிக் குறியீடுகள் காணப்படுகின்றன. இக்குறியீடுகளைக் குறித்த முறையொன்றைப் பயன்படுத்தி எண்கள் எழுதப்படுகின்றன. பிராமி எண்முறையில் 1-9 வரையான எண்களுக்குத் தனிக் குறியீடுகள் உள்ளன. பத்துக்களைக் குறிக்கும் ஒன்பது எண்களுக்கும் (10-90) குறியீடுகள் உள்ளன. இவற்றுடன் 100 ஐக் குறிக்கவும், 1000 ஐக் குறிக்கவும் இரண்டு குறியீடுகள் காணப்படுகின்றன. சீன முறையிலும், 1-9 வரையிலான எண்களுக்கும், பத்தின் அடுக்குகளுக்கும் குறியீடுகள் இருக்கின்றன. தற்காலத்தில் பத்தின் 72வது அடுக்குவரையிலான எண்களுக்குக் குறியீடுகள் சீன முறையில் காணப்படுகின்றன.\n\nஇந்திய-அரபு எண்முறையில், பதின்மக் குறியீடு என்பது, மேற்காட்டியவாறான பதின்ம எண்ணீட்டை (\"numeration\") மட்டும் குறிக்காமல், பதின்மப் பின்னங்களையும் சேர்த்து இடஞ்சார் முறைமூலம் குறிக்கப்படுகின்றது. இடஞ்சார் பதின்ம முறையில், சுழியம் உட்படப் பத்துப் பெறுமானங்களைக் (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்பன) கொண்ட குறியீடுகள் பயன்படுகின்றன. இக்குறியீடுகள் இலக்கங்கள் எனப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, எந்தவொரு எண்ணையும் எழுத முடியும். எண் எவ்வளவு பெரியது அல்லது எவ்வளவு சிறியது என்பது ஒரு பொருட்டல்ல. பின்னப் பகுதிகளைக் கொண்ட எண்களை எழுதும்போது, இவ்விலக்கங்கள் பதின்மப் பிரிப்பானுடன் பயன்படுகின்றன. இப்பதின்மப் பிரிப்பான் முழுஎண் முடிந்து பின்னப் பகுதி தொடங்கும் இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் ஒரு புள்ளியே பதின்மப் பிரிப்பானாகப் பயன்படுகிறது. சில நாடுகளில் பதின்மப் பிரிப்பானாக ஒரு காற்பிள்ளியைப் பயன்படுத்துவதும் உண்டு. இதோடு கூட்டல் குறி (+), கழித்தல் குறி (-) ஆகியவையும், எண்ணுக்கு முன்னால் பயன்படுவது உண்டு. கூட்டல் குறி எண் சுழியத்திலும் பெரிது (நேர் எண்) என்பதையும், கழித்தல் குறி, எண் சுழியத்திலும் சிறியது (எதிர் எண்) என்பதையும் குறிக்கின்றன.\n\nஇடஞ்சார் குறியீடு, இடங்களை, ஒன்றுகள் (10), பத்துக்கள் (10), நூறுகள் (10), ஆயிரங்கள் (10) போன்ற பத்தின் அடுக்குகளைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது. ஒரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கமும் அவ்விலக்கத்தைக் குறித்த இடத்துக்குரிய பத்தின் அடுக்கால் பெருக்கும்போது கிடைக்கும் பெறுமதிக்குச் சமமாகும். ஒரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இடமும் அதற்கு வலப்பக்கத்தில் உள்ள இடத்திலும் பத்து மடங்கு கூடிய பெறுமானம் கொண்டது.\n\nபதின்ம பின்னங்கள்.\nபதின்ம பின்னம் என்பது, பத்தின் அடுக்கைப் பகுதியாகக் கொண்ட பின்னமாகும். பதின்ம பின்னங்கள், பகுதிகளைக் கொண்ட பின்ன வடிவில் அல்லாமல் பதின்மப் பிரிப்பானைப் பயன்படுத்தி, பதின்ம வடிவில் எழுதப்படுகின்றன.\n\nஎடுத்துக்கட்டுகள்:\n\nவெவ்வேறு விதமான பதின்மப் பிரிப்பான் குறியீடுகள் வழக்கில் உள்ளன. எடுத்துக்காட்டாக, லத்தீன் அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஆசிய நாடுகளில் (.) அல்லது (·) என்ற குறியீடும், ஐரோப்பா உள்ளிட்ட சிலநாடுகளில் (,) என்ற குறியீடும் பயன்பாட்டில் உள்ளது.\n\nஒரு பதின்ம எண்ணில் பதின்மப் பிரிப்பானுக்கு இடப்க்கம் அமைவது, அவ்வெண்ணின் முழுஎண் பகுதி; வலப்பக்கம் அமைவது அதன் பின்னப்பகுதி ஆகும். ஒரு பதின்ம எண்ணானது பின்னப்பகுதியை மட்டும் கொண்டிருந்தால் (தகு பின்னம் பதின்மப் பிரிப்பானுக்கு இடப்பக்கத்தில் ஒரு பூச்சியத்துடன் துவங்கப்படும். இவ்வாறு எழுதுவதால், பதின்மக் குறியை மற்ற நிறுத்தற்குறிகளிலிருந்து வேறுபடுத்திக் காணமுடியும். குறிப்பாக, அப்பதின்ம எண் ஓர் எதிர்ம எண்ணாக இருக்கும்போது அந்த முழு எண்ணுருவின் குறியையும் அறியமுடியும்.\n\nஒரு பதின்ம பின்னத்தில் பின்னப்பகுதியின் இறுதியில் நீளும் பூச்சியங்கள் தேவையற்றவை; அவை மதிப்பில்லாதவை. எனினும் ஒரு எண்ணின் துல்லிய மதிப்பின் நம்பக அளவைக் குறிப்பதற்காக அறிவியல், பொறியியல், மற்றும் புள்ளியியலில் இப்பூச்சியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 0.080 , 0.08 இரண்டும் எண்ணளவில் சமமென்றாலும், அளவீட்டின்போது இரு நூற்றில் ஒரு பங்கு (±0.005) அளவு பிழை இருக்கலாம் என்பதை 0.08 உம், இரண்டாயிரத்தில் ஒரு பங்கு (±0.0005) அளவு பிழை இருக்கலாம் என்பதை 0.080 உம் குறிக்கின்றன.\n\nஏனைய விகிதமுறு எண்கள்.\n2, அல்லது 5, அல்லது 2, 5 இரண்டையும் மட்டுமே பகுதியின் பகாக் காரணிகளாகக் கொண்ட ஒரு விகிதமுறு எண்ணை முடிவுறு பதின்ம பின்னமாக எழுதலாம்.\n\nஒரு முழுவதுமாகச் சுருக்கப்பட்ட விகிதமுறு எண்ணின் பகுதியானது 2 அல்லது 5 தவிர்த்த பிற பகா எண் காரணிகளைக் கொண்டிருந்தால், அந்த விகிதமுறு எண்ணை ஒரு முடிவுறு பதின்ம பின்னமாக எழுத இயலாது. மாறாக, அதன் பதின்ம பின்னமானது ஒரு முடிவுறு மீள் பதின்மமாக இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டுகள்:\n\nநெடுமுறை வகுத்தல் படிமுறைத் தீர்வின்படி வகுஎண் q கொண்ட ஒரு வகுத்தலில், பூச்சியமற்ற மீதிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக \"q\" − 1 ஆக இருக்கும் என்ற கருத்தின் விளைவாக, ஒரு விகிதமுறு எண் முடிவுறு அல்லது மீளும் பதின்மமாக அமையும் என்பதைக் காணலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\ncodice_1\n\nமறுதலையாக, ஒவ்வொரு மீளும் பதின்மமும் என்ற விகிதமுறு எண்ணைக் குறிக்கும்:\n\nஒவ்வொரு பதின்ம எண்ணின் மீளும் பின்னப் பகுதியானது ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் கூடுதலாகவும், அக்கூடுதலின் மதிப்பு ஒரு விகிதமுறு எண்ணாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு மீளும் பதின்மமும் ஒரு விகிதமுறு எண்ணைக் குறிக்கிறது.\n\nமெய்யெண்கள்.\nஒவ்வொரு மெய்யெண்ணுக்கும் ஒரு பதின்ம உருவகிப்பு உள்ளது:\nஇதில்\n- குறி ∈ {+,−}, குறிச் சார்புடன் தொடர்புடையது,\n- ℤ முழு எண்களின் கணம்\n- \"a\" ∈ { 0,1...,9 }\n\nஇவற்றையும் பார்க்க.\n- பதின்ம உருவகிப்பு\n- தூவி தசம வகைப்படுத்தல்\n- இந்து-அரபு எண்ணுருக்கள்\n- எண்ணுரு\n- எண்ணெண்\n- அறிவியல் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- Decimal arithmetic FAQ\n- Cultural Aspects of Young Children's Mathematics Knowledge\n\n\n\n\n", "document_id": "ta_ta_43622"}, {"id": [113, 4], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "இந்த வகைப்படுத்தல் எல்லாத் தகவலையும் 10 வகுப்புகளாகப் பிரிக்கிறது. அவை மேலும் 10 பிரிவுகளாகவும், அந்தப் பிரிவுகள் மேலும் 10 கூறுகளாகவும் பிரிக்கப்படுகிறது. இவ்வாறு 10 வகுப்புகள், 100 பிரிவுகள், 1000 துணைப்பிரிவுகள் இவ்வகைப்படுத்தலில் உண்டு. \n\nதூவி தசம வகைப்படுத்தலின் பிரதான அனுகூலமானது தசமங்களை பயன்படுத்தி தூய கணித வகையான பகுப்பாக்கமாக அமைவதாகும். அத்துடன் இவ்வகைப்படுத்தலானது முடிவற்ற படிநிலை அமைப்பை கொண்டதாகும்.\nஇதன் பிரதான குறைபாடாக அமைவது குறியீடுகள் அதிக நீளமானவையாக அமைவதும் ஞாபகப்படுத்துவதற்கு சிரமமானதாவதுமாகும். எண்ணெழுத்து அடிப்படையான பகுப்பாக்கத்தில் (alphanumeric system) குறியீடுகளை ஞாபகப்படுத்துவது எளிதாகும். \n\nவகுப்புகள்.\n- 000 - கணினியியல், தகவல், பொதுப் படைப்புகள்\n- 100 - மெய்யியல், உளவியல்\n- 200 - சமயம்\n- 300 - சமூக அறிவியல்\n- 400 - மொழி\n- 500 - அறிவியல், கணிதம்\n- 600 - தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல்\n- 700 - கலைகள், பொழுதுபோக்கு\n- 800 - இலக்கியம்\n- 900 - வரலாறு, புவியியல், தன் வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16555"}, {"id": [113, 5], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "பட்டியல்.\n- இறப்பு - மரணம்\n- இன்பம் - மகிழ்ச்சி\n- கதிரவன் - சூரியன்\n- நிலா - சந்திரன்\n- காடு - கானகம்\nஅழகு\n\n", "document_id": "ta_ta_14394"}, {"id": [113, 6], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "வெனிசுவேலாவில் தொழிலாளர் சட்டத்தில் மிகப்பெரிய திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலை நேரம் குறைப்பு உத்தரவாதம், நீண்ட மகப்பேறு விடுப்பு உத்தரவாதம், அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சட்டத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு மேலாக, தொழிற்சங்கங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் விளைவாக இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சட்டம் என்ற அடிப்படையில் நாட்டில் உள்ள செல்வத்தின் பயனை தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் விதத்தில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\n\nதிருத்தங்கள்.\n- வெனிசுவேலாவில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாரத்தில் 44 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\n- வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிலாளி பணி புரிந்திருந்தால் ஒரு நாள் வார விடுப்பு வழங்க வேண்டும்.\n- மகப்பேறுக்கு தயாராகும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு 6 வாரம் விடுப்பும், பிரசவத்திற்கு பின்பு 20 வாரமும் விடுப்பு அளிக்கப்படும். குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தந்தைக்கு இரண்டு வார விடுப்பும் அளிக்கப்படும். இதே விடுப்புக்கள் அனைத்தும் மூன்று வயதிற்கு குறைந்த ஒரு குழந்தையை தத்தெடுக்கும் குடும்பத்தின் தம்பதிகளுக்கும் வழங்கப்படும்.\n- அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். அது சுய தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். அதே போல் குடும்பப் பெண்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Part of the Transition to Socialism\": Venezuela's Labour Law Comes into Effect\n\n\n\n\n", "document_id": "ta_ta_51693"}, {"id": [113, 7], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "சுவிற்சர்லாந்து தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ஜெனிவாவில் நடைபெற்ற வெல்க தமிழ் எதிர்ப்பு போராட்ட நிகழ்வில் 10 000 மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டார்கள். பல பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்துவந்த தமிழர்களும் இதில் அடங்குவர்.\n\nஅதிகம் வசிக்கும் இடங்கள்.\n- சூரிச்\n- யெனீவா\n- Basel-Stadt\n- Bern\n- Vaud\n\nசுவிற்சர்லாந்தில் வசிக்கும் குறிப்பிடத்தக்க தமிழர்கள்.\n- கே. கல்யாணசுந்தரம்\n\nவெளி இணைப்புகள்.\n- Swiss Tamils look to preserve their culture\n- http://tamilnation.co/diaspora/switzerland.htm\n- உலகின் அமைதியான,அழகான இடம் ஸ்விட்சர்லாண்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10034"}, {"id": [113, 8], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "இன்று பல பாணிகள் பயன்பாட்டில் இருந்தாலும், கே & ஆர் அடைப்புக்குறி பாணி, மற்றும் நீட்டப்பட்ட அடைப்புக்குறி (Extended Brace Style) பாணிகள் பரந்த பயன்பாட்டில் உள்ளன. \n\nஇவற்றையும் பாக்க.\n- நிரலாக்க நடையொழுங்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_17268"}, {"id": [113, 9], "question": "ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 <Query> யப்பானில் பயன்பாட்டில் உண்டு.", "document": "இவற்றையும் காணவும்.\n- புலம்பெயர் தமிழர்\n- புலம்பெயர் ஈழத்தமிழர்\n- புலம்பெயர் இலங்கையர்\n\nஆதாரக் குறிப்புகள்.\n1. 2001 India Census 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\n2. கந்தையா, ஆ.. \"கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும்\" SBS census explorer – 2011 ABS census data\n3. New Zealand 2013 Census totals by topic\n4. \"At the same time, 35% reported that their mother tongue was English and almost 1% reported that it was French. Among the non-official languages reported as mother tongue, the most common included Punjabi (29%), Tamil (10%), Urdu (9%), Gujurati (6%), Hindi (6%) and Bengali (3%).\" Canada Stats This means that officially 100 000 of the 1 million South Asians are Tamils. Media often reports upto 250 000. [http://www.diversitywatch.ryerson.ca/backgrounds/tamils.htm Ryerson Univ Tamils\n5. http://murugan.org/research/sivasupramaniam.htm]\n\n\n\n\n", "document_id": "ta_ta_1063"}]
[{"id": [115, 0], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "காகித மரம்.\nவகைப்பாடு.\nதாவரவியல் பெயர் : மெலலியுக்கா லியுகாடென்ரான் 'M'elaleuca leucadendron'\n\nகுடும்பம் : மிர்ட்டேசியீ (Myrtaceae) \n\nஇதரப் பெயர்கள்.\n1. காகித பட்டை Paper bark\n2. சதுப்பு தேயிலை மரம் Swamp tea tree\n\nமரத்தின் அமைவு.\nஇம்மரம் 35 அடி உரம் வளரக்கூடியது. இதனுடைய பூக்கள் புட்டியை கழுவ பயன்படுத்தும் குஞ்சம் போல் இருக்கும். இது வெளுத்தும், சில சமயங்களில் மஞ்சள், இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இம்மரம் சதுப்புகளிலும், உப்பு நீரிலும், வறண்டப் பகுதியிலும் நன்கு வளர்கிறது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருந்தாகவும், டானிக்காகவும் பயன்படுகிறது.\nஇம்மரத்தின் பட்டை காகிதம் போன்று வெளுப்பாக இருக்கும். இப்பட்டை நார் நிறைந்தும், மிருதுவாகவும், உரிக்கக் கூடியதாகவும் உள்ளது. இப்பட்டை பல மெல்லிய அடுக்குகளால் ஆனது. இதை தனித்தனியாக உரித்து எடுக்கலாம். இது பார்ப்பதற்கு பேப்பர் போல உள்ளது. இவை நன்கு உழைக்கக் கூடியவை. இதைக்கொண்டு பழங்களை கட்டுவதற்கும், வீட்டின் மேற்கூரை மேய்வதற்கு படகு கட்டுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். பேப்பர் போல எழுதவும் பயன்படுத்தலாம்.\nஇம்மரம் மலேயா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வளர்கிறது. இவற்றில் 100 இன மரங்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119470"}, {"id": [115, 1], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "சமூக கற்றல் கொள்கை என்பது கற்றல் மற்றும் சமுதாய நடத்தையின் தத்துவமாகும், இக் கொள்கை பிறரை உற்றுநோக்குவதன் முலம் மற்றும் பிறரைப் பின்பற்றுவதன் மூலம் புதிய நடத்தைகளை மேற்கொள்ளலாம் என்று முன்மொழிகிறது.. கற்பித்தல் என்பது ஒர் சமூக சூழலில் நடைபெறும் ஒர் அறிவாற்றல் செயல்முறையாகும், மேலும் ஒருவரின் நடத்தை மாற்றம் செயல்பாடு அல்லது நேரடி வலுவூட்டல் இல்லாமலே உற்றுநோக்கள் அல்லது நேரடி அறிவுறுத்தலின் மூலம் முற்றிலும் நிகழ்கிறது. ஒருவரின் நடத்தை உற்றுநோக்குவதோடு கூடுதலாக, பாராட்டு மற்றும் தண்டனையை உற்றுநோக்குவதன் மூலமும் கற்றல் ஏற்படுகிறது, ஒர் குறிப்பிட்ட நடத்தை வழக்கமாக பின்பற்றும் போது, அது பெரும்பாலும் தொடரும்; மாறாக, ஒர் குறிப்பிட்ட நடத்தை தொடர்ந்து தண்டிக்கப்பட்டால், அது பெரும்பாலும் வீழ்த்தப்படும். இக் கோட்பாடு பாரம்பரிய நடத்தையியல் கோட்பாடுகளில் விரிவடைகிறது, இதில் நடத்தை தனித்தன்மையின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.\nமேற்கோள்கள்.\n1. Albert Bandura (1971). \"Social Learning Theory\" (PDF). General Learning Corporation. Retrieved 25 December 2013.\n2. Bandura, Albert (1963). Social learning and personality development. New York: Holt, Rinehart, and Winston.\n3. Renzetti, Claire; Curran, Daniel; Maier, Shana (2012). Women, Men, and Society. Pearson. pp. 78–79. ISBN 978-0205863693.\n4. Skinner, B. F. (1947). \"Verbal Behavior\" (PDF).\n5. Hull, C. L. \"Simple trial and error learning: A study in psychological theory.\". Psychological Review. 37 (3): 241–256. doi:10.1037/h0073614.\n6. \"Learning\". socrates.berkeley.edu. Retrieved 2017-03-30.\n7. \"The Social Learning Theory of Julian B. Rotter\". psych.fullerton.edu. Retrieved 2017-03-30.\n8. Chomsky, Noam (1959). \"A review of B. F. Skinner's Verbal Behavior\". Language. 35 (1): 26–58. doi:10.2307/411334.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115352"}, {"id": [115, 2], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "இது கொல்லம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும் . மேலும் தென் கேரளத்தின் 5 வது பெரிய நகரமும் ஆகும். புனலூர் காகித ஆலைகளுக்கு புகழ் பெற்றது. கேரளாவின் முதல் தொழிற்சாலையான புனலூர் காகித ஆலை 1850-ல் நிர்மாணிக்கப்பட்டது. திருவாங்கூர் ஆட்சிக் காலத்தில் கொல்லம் மாவட்டத்திற்கும் தமிழகத்தின் செங்கோட்டை நகருக்குமான போக்குவரத்திலும், வணிகத்திலும் புனலூர் முக்கியப் பங்கு வகித்தது. புனலூர் பஞ்சாயத்து 1972 ஆம் ஆண்டில் நகராட்சியாக மாற்றம் பெற்றது.\n\nபுவியியல் அமைப்பு.\nபுனலூர் கடல் மட்டத்திலிருந்து 56 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. கல்லடா ஆற்றைச் சார்ந்து பல சுற்றுலாப் பகுதிகள் இருக்கின்றன. இங்கிருந்து செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 208 ( NH 208 ) 20 கிலோமீட்டர்கள் தொலைவில் கேரளாவின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் அமைந்துள்ளது. மேலும் பாலருவி இந்நகரிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.\n\nகால நிலை.\nஇது மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் அமைந்திருந்தாலும் கேரளாவின் வெப்பமான பகுதிகளுள் ஒன்று. கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44 ° செல்சியசு (44 °C ) ஆகும். பொதுவாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மேகமூட்டமான நாட்களில் குறைந்த அளவாக 15° செல்சியசும் (15 °C ), மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 40° ( 40 °C ) செல்சியசும் இருக்கும்.\n\nபொருளாதாரம்.\nஇந்நகரின் முக்கிய விவசாய விளைபொருட்கள் ரப்பர் மற்றும் மிளகு ஆகும். மலைப் பொருட்கள், அன்னாசிப்பழம், மரத்தடி போன்றவை பிற உற்பத்திப் பொருட்களாகும். 1888 -ல் ஜெர்மனி நாட்டால் நிர்ணயிக்கப்பட்ட புனலூர் காகித ஆலை 1987 முதல் தொழிலாளர் பிரச்சனையால் மூடப்பட்டுள்ளது. பின்னர் பிப்ரவரி 2011 -ல் கேரள அரசுக்கும் புதிய நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற சட்டபூர்வ ஒப்பந்தத்தின் படி அதை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54391"}, {"id": [115, 3], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "இது 10-35 செ.மீ உயரமாக வளரக்கூடியது. இதன் தண்டு சிவப்பு நிறமாகக் காணப்படும். இதனுடைய பழங்கள் பச்சை, சிவப்பு, பச்சை கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். இது உலகில் பரவலாகக் காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89193"}, {"id": [115, 4], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5880 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். TNPL புகலூர் (காகித ஆலை) மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. TNPL புகலூர் (காகித ஆலை) மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5994"}, {"id": [115, 5], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முதலில் செப்டம்பர் 2013-ல் நாகலாந்து மாநிலத் தேர்தலில் நொக்சன் (சட்டமன்றத் தொகுதி)யில் பயன்படுத்தப்பட்டது.\n\nஇந்திய பொதுத் தேர்தலில் ஒரு முன்னோடி திட்டமாக 2014 பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை ( VVPAT ) முறைமை அறிமுகப்படுத்தபட்டது.. அவை லக்னோ, காந்திநகர், பெங்களூரு தெற்கு, மத்தியசென்னை, ஜாதவ்பூர், ராய்ப்பூர், பாட்னா சாஹிப் மற்றும் மிசோரம் தொகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85691"}, {"id": [115, 6], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "பைக்கால் பேரேரி சுமார் 25-30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. டாங்கனிக்கா ஏரி போன்று பைக்கால் ஏரியின் 31,722 (12,248 சதுர மைல்) பரப்பு ஒரு நீண்ட பிறை வடிவம் கொண்ட, பண்டைய பிளவுப்பள்ளதாக்கால் உருவானது. பைக்காலில் , இவ்வேரியில் வாழும் உயிரினங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. இங்குள்ள உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்க்கு மேல் வேறெங்கும் காண இயலாதன. இப் பேரேரியில் 1085 வகையான நீர்வாழ்ச் செடிகொடி இனங்களும் 1550 நீர்வாழ் விலங்கினங்களும் இருப்பதாக அறிந்துள்ளனர்.மேலும் இந்த ஏரியின் கிழக்குப் பகுதியானது பர்யாட் பழங்குடியினரின் வாழிடமாக உள்ளது, இவர்கள் ஆடுகள், ஒட்டகங்கள், கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளையும் வளர்க்கின்றனர்.\nமிகப்பழைய ஏரியாகையால் உயிரின வளர்ச்சியின் வரலாற்றை அறிய பெருந்துணையாய் இருப்பது என்று பேணப்படுகின்றது.\n1996 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்ட. இப்பகுதியில் குளிர்காலத்தில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை -19 டிகிரி செல்சியஸ் (-2 ° F),கோடையில் அதிகபட்சமாக 14° சி (57 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நிலவுகிறது.\nபைக்கால் ஏரி \"ஏரிகளின் மூத்த சகோதரி\" என்றும் அழைக்கப்படுகிறது.\nவரலாறு.\nபைக்கால் பகுதி, சில நேரங்களில் பைக்காலியா என அழைக்கப்படுவதுண்டு, இப்பகுதி மனித வாழ்விடத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் அறியப்பட்ட ஒரு தொல்குடியான குரிஸ்கான்கள், இரண்டு இனக்குழுக்களான புரியாட்கள் மற்றும் யக்குட்ஸ் ஆகியோரின் முன்னோடியாக அறியப்படுகின்றனர்.\n1956 ல் அங்காரா (Angara) நதியின் இர்குட்ஸ்க் அணை உடைப்பின் மூலம் 1.4 மீ (4.6 அடி) ஏரியின் மட்டம் உயர்த்தது.\nரயில்வே கட்டப்பட்ட போது ட்ரிசென்கோ (f.k.Drizhenko) தலைமையில் ஒரு பெரிய ஏரிப்படுகை நீரின் புவியியல் ஆய்வு மூலம் முதல் விரிவான எல்லைக்கோட்டு வரைபடம் உறுவாக்கப்பட்டது.\n\nஆராய்ச்சி.\nஜூலை 2008 ல், ரஷ்யா தனது தனிப்பட்ட சுற்றுச்சூழல் பற்றிய புவியியல் மற்றும் உயிரியல் சோதனைகள் நடத்த பைக்கால் ஏரியில் 1,592 மீ (5,223 அடி) ஆழத்தில் இறங்க, மீர்-1 மற்றும் மீர்-2 என்ற இரண்டு சிறிய நீர்மூழ்கிகள் அனுப்பப்பட்டது. உண்மையில் வெற்றிகரமான அறிக்கை எனினும், அவர்களின் 1.580 மீ (5,180 அடி) ஆழத்தையே அடைந்தனர், ஆனால் அதிகபட்ச நீர் ஆழத்தை அடையும் உலக சாதனையை நிகழ்த்த இயலவில்லை. அந்த சாதனையை தற்போது 1,637 மீ (5371அடி) வரை சென்று ரஷியன் விஞ்ஞானி அனடோலி சாகல்விச் அடைந்தார்.\n\nசுற்றுச்சூழல் பிரச்சினைகள்.\nபேகல்ஷ்க் காகித மற்றும் காகிதகூழ் தொழிற்சாலை.\n1966 ல் கட்டப்பட்ட பேகல்ஷ்க் காகித மற்றும் காகிதகூழ் தொழிற்சாலையானது குளோரின் கொண்டு காகித வெளுக்கும் கழிவுகளை நேரடியாக பைக்கால் கரையில் கொட்டியதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது பிறகு தொழில் நஷ்டம் காரணமாக 2008 நவம்பரில் மூடப்பட்டது.2009 இல் மார்ச் மாதம் ஆலை உரிமையாளர் காகித ஆலை மீண்டும் இயங்குவதாக அறிவித்தது இதற்க்கு உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு அலை கிளம்பியது எனினும் 2010 ஜனவரி 4 ஆம் தேதி உற்பத்தியை மீண்டும் தொடர்ந்தது. 13 ஜனவரி 2010 ல் அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு சிறிய நீர்மூழ்கி இருந்து ஏரியை பார்வையிட்டு பைக்கால் நல்ல நிலையில் உள்ளது என அறிவித்தார்.\nகிழக்கு சைபீரிய பசிபிக் பெருங்கடல் எண்ணெய் குழாய்.\nரஷிய அரசு எண்ணெய் குழாய்கள் நிறுவனமான ட்ரான்ஸ்னெஃப்ட்(Transneft) ஏரி கரையில் 800 மீட்டர் ( 2,600 அடி ) அழத்தில் தீவிர நிலஅதிர்வு செயல்பாட்டு அபாயம் உள்ள பகுதியில் ஒரு எண்ணெய் குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது.இதற்க்கு ரஷ்யாவில் சுற்று சூழல் ஆர்வலர்கள்,பைக்கால் குழாய் எதிர்ப்பு குழுவினர் மற்றும் உள்ளூர் குடிமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.எண்ணெய் கசிவு சுற்றுசூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர்.ரஷியன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இது போன்ற சுற்று சூழல் ஆபத்துக்களை தவிர்க்க மாற்று வழியில் 40 கிலோமீட்டர் வடக்கில் ட்ரான்ஸ்னெஃப்ட் திட்டத்தை மாற்ற உத்தரவிட்டார். வேலை ஜனாதிபதி புட்டினின் ஒப்புதல் பெற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு பைக்கால் ஏரியின் மாற்று பாதையில் இருந்து குழாயின் கட்டுமானம் தொடங்கியது.\nமுன்மொழியப்பட்டுள்ள அணு ஆலை.\n2006 இல் , ரஷியன் அரசாங்கம் ஏரியின் கரையில் இருந்து 95 கி.மீ. ( 59 மைல்) தூரத்தில் அங்ரஸ்க் நகரில் ஏற்கனவே உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் உலகின் முதல் சர்வதேச யுரேனியம் செறிவூட்டல் மையம் கட்டுவதற்கான திட்டங்களை அறிவித்தது.எனினும் எதிர்ப்பாளர்கள் அந்த பகுதியில் இது ஒரு பேரழிவுக்கு காரணமாக இருக்கும் எனவே இத்திட்டதை மறுபரிசீலனை செய்ய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.\n\nசெறிவூட்டலின் பின்னர் ,பெறப்பட்ட கதிரியக்க பொருள் மட்டும் 10 சதவிகித யுரேனியம் மட்டுமே சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும், மீதமுள்ள 90 சதவீத யுரேனியம் பைக்கால் ஏரியின் சேமிப்பு பகுதியில் விட்டுவைக்கப்படும்.\nவெளி இணைப்புகள்.\nhttp://www.lakebaikal.org/\nhttp://www.britannica.com/EBchecked/topic/49177/Lake-Baikal\n\n\n\n\n", "document_id": "ta_ta_3920"}, {"id": [115, 7], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "எண்ணிம ஒளிப்படமுறை, பல எண்ணிமப் படமாக்கல் வடிவங்களில் ஒன்று. எண்ணிமப் படிமங்களை ஒளிப்படக் கருவிகளால் மட்டுமன்றி, ஒளிப்படவியல் சாராத பிற கருவிகளாலும் எண்ணிம ஒளிப்படங்களை உருவாக்க முடியும். துருவிகள், வானொலித் தொலைநோக்கிகள் என்பவற்றிலிருந்து பெறப்படும் படிமங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். வழமையான ஒளிப்படங்களைத் துருவல் செய்தும் எண்ணிம ஒளிப்படங்களை உருவாக்கலாம். \n\nஉணரிகளும் சேமிப்பகங்களும்.\nவெவ்வேறு நிற வடிப்பான்களூடாக வருகின்ற ஒளியை உணரிகள் உணர்ந்து கொள்கின்றன. எண்ணிம நினைவுச் சாதனங்கள் இந்தத் தகவல்களை சி.ப.நீ நிறவெளிகளாகவோ மூலத் தரவுகளாகவோ சேமிக்கின்றன. உணரிகள் இரண்டு வகையாக உள்ளன:\n\n- மின் பிணைச் சாதனம் (CCD)\n- நிரப்பு உலோக ஆக்சைடு குறைக்கடத்தி (CMOS)\n\nபல்வினைத்தன்மையும் இணைப்புத்தன்மையும்.\nநேரியல் வரிசை வகையைச் சேர்ந்த சில உயர் நிலை ஒளிப்படக்கருவிகளையும், கீழ் நிலை வலைப் படக்கருவிகளையும் தவிரப் பிற எண்ணிம ஒளிப்படக்கருவிகளில் எண்ணிம நினைவகக் கருவியே படிமங்களைச் சேமிப்பதற்குப் பயன்படுகின்றது. இப் படிமங்களைப் பின்னர் கணினிக்கு மாற்ற முடியும்.\n\nஎண்ணிம ஒளிப்படக் கருவிகள் படம் எடுப்பதுடன், ஒலியையும், நிகழ்படங்களையும் கூடப் பதிவு செய்யக் கூடியன. சில வலைப் படக்கருவியாகவும் பயன்படுகின்றன. சில படங்களை நேரிடையாகவே அச்சுப்பொறிக்கு அனுப்பி அச்சிடக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு இணைத்துப் படங்களை நேரடியாகப் பார்க்கவும் முடியும். \n\nசெயற்றிறன் அளவீடுகள்.\nஎண்ணிமப் படிமம் ஒன்றின் தரம் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. இவற்றுட் பல காரணிகள் எண்ணிமமல்லாத படிமங்களுக்கும் பொதுவானதே. படத்துணுக்கு (pixel) எண்ணிக்கை இவற்றுள் முக்கியமான ஒன்று. இது பொதுவாக \"மெகாபிக்சல்\" அலகில் அளவிடப்படுகிறது. ஒரு \"மெகாபிக்சல்\" என்பது ஒரு மில்லியன் படத்துணுக்குகளுக்குச் சமமானது. எண்ணிம ஒளிப்படக் கருவிகளை ஒப்பிடும் வசதிக்காக \"எண்ணிம ஒளிப்படக்கருவி சந்தைப்படுத்துனர் சங்கங்களால்\" இந்த அளவீட்டு முறை உருவாக்கப்பட்டது. ஆனால் இது எண்ணிம ஒளிப்படக் கருவிகளின் தரத்தைக் குறிக்கும் முக்கிய அளவீடு அல்ல. மூலத் தரவுகளை நிறச் சமநிலை கொண்டதும், பார்ப்பதற்கு நன்றாக இருக்கக்கூடியதுமான படிமங்களாக உருவாக்கும் பணியைச் செய்வதும், ஒளிப்படக் கருவியினுள் உள்ளதுமான செயற்பாட்டுத் தொகுதியே மிகவும் முக்கியமானது. இதன் காரணமாகவே சில 4+ மெகாபிக்சல் ஒளிப்படக் கருவிகள் அதனிலும் கூடிய மெகாபிக்சல் அளவைக் கொண்ட ஒளிப்படக் கருவிகளிலும் கூடிய தரமான படங்களைத் தருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18727"}, {"id": [115, 8], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "வரலாறு.\n1893 -ஆம் ஆண்டு இந்திய கணிதமேதை டி. சுந்தரராவ் என்பவர் \"காகித மடிப்புகளில் உள்ள வடிவியல் உடற்பயிற்சிகள்\" என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது காகிதவியல் மடிப்புகளின் ஆதாரங்களை நிருபிக்க காகிதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கின. காகித மடிப்பு கின்டர்கார்ட்டின் பள்ளியில் ஒரிகாமி என்ற பெயரில் ஈர்க்கப்படுகிறது. இந்த புத்தகத்தில் கோணங்களைப் பற்றியும், தோராயமாக முக்கோணத்தைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. 1936-ஆம் ஆண்டில் மார்கரிட்டா பி .பெலொச், \"பெலொச் மடங்கு\" பற்றி காகித மடிப்பில் கூறியுள்ளர். ஓரிகாமி பயன்படுத்தி பொதுவான கன சமன்பாடு தீர்க்கப்பட்டது. 1949-ஆம் ஆண்டில் ஆர். சி. யேட்ஸ் \"வடிவியல் முறைகள்\" என்ற புத்தகத்தை வெளியிட்டார். 1989-ஆம் ஆண்டில் இத்தாலி, பெராராவில் ஓரிகாமி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் (இப்போது ஓரிகாமி சர்வதேச அறிவியல் மாநாடு என அழைக்கப்படும்) முதல் சர்வதேசம் கூட்டம் நடைபெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111059"}, {"id": [115, 9], "question": "உலகில் 35% வீழ்த்தப்படும் <Query> காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.", "document": "உலகில் முதன்முதலாக காகித நூல்களில் அச்சிட நகரும் அச்சுக்களைப் பயன்படுத்தியது சீனாவின் வடக்கு சோங் ஆட்சிப்பகுதியில் இருந்த பை செங் (990–1051) என்பவராகும்; இவர் கி.பி.1040இல் பீங்கான் அச்சுக்களைப் பயன்படுத்தியிருந்தார். தொடர்ந்து 1377இல் கொரியாவில் இந்த நூட்பத்தை வைத்து முதலில் அச்சிடப்பட்ட நூல் வெளியானது. இத்தொழில்நுட்பம் பெரும்பாலும் கிழக்காசியா பகுதிகளில் மட்டுமே பரவியிருந்தது. இங்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்களினால் இது ஐரோப்பாவிற்கு பின்னர் கொண்டு செல்லப்பட்டது. இவர்களது ஆவணங்களில் சில வாடிகன் நூலகத்திலும் ஆக்சுபோர்டின் போத்லியன் நூலகத்திலும் சேமிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 1450இல் யோகான்னசு கூட்டன்பர்கு நகரும் அச்சுக்களைக் கொண்ட அச்சு இயந்திரத்தை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்; இவரது அச்சுக்கள் அணிகளாகவும் கையால் வார்த்தவையாகவும் இருந்தன. ஐரோப்பிய மொழிகளுக்கு குறைந்த அகரவரிசை எழுத்துருக்களே தேவைப்பட்டது முதன்மை காரணமாக இருந்தது. கூட்டன்பெர்கு தமது அச்சுக்களை ஈயம், வெள்ளீயம், அந்திமனி இவற்றின் கலவையால் செய்தார். இவை 550 ஆண்டுகளுக்கு மாற்றப்படாமல் சீர்தரமாக இருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122948"}]
[{"id": [116, 0], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "யூக்களிடியன் வடிவியலில் ஒரே நேர்கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் ஒர் குறித்த முக்கோணத்தையும் தளத்தையும் வரையறுக்கின்றன.(இருபரிமாண யூக்ளிடியன் வெளி).\n\nமுக்கோணத்தின் வகைகள்.\nபக்க நீளங்கள் சார்பாக.\nமுக்கோணங்களை, அவற்றின் பக்கங்களின் நீளங்கள் தொடர்பில் வகைப்படுத்தமுடியும். அவை பின்வருமாறு:-\n\n- எல்லாப் பக்கங்களும் ஒரே அளவு நீளமுள்ளதாக இருப்பின் அது, \"சமபக்க முக்கோணம்\" எனப்படும். ஒரு சமபக்க முக்கோணம், சமகோண (எல்லாக் கோணங்களும் சமம்) முக்கோணமாகவும் இருக்கும்.\n- இரண்டு பக்கங்கள் சம அளவுள்ளதாக இருக்கும் முக்கோணம் \"இருசமபக்க முக்கோணம்\" எனப்படும். இருசமபக்க முக்கோணமொன்றில் இரண்டு கோணங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும்.\n- ஒன்றுக்கொன்று சமனில்லாத மூன்று பக்கங்களையுடைய முக்கோணம் \"சமனில் பக்க முக்கோணம்\" ஆகும். இவ்வகை முக்கோணத்தின் ஏதாவது இரண்டு கோணங்களும் சமனற்றவையாகும்.\n\nஉட்கோணங்கள் சார்பாக.\nமுக்கோணங்களின் மிகப்பெரிய உட்கோணத்தின் அடிப்படையிலும், முக்கோணங்களை வகைப்படுத்தலாம்.\n\n- ஒரு கோணம் செங்கோணமாக (90 பாகை அல்லது π/2 ரேடியன் அளவு) அமைந்துள்ள முக்கோணங்கள், செங்கோண முக்கோணங்கள் எனப்படுகின்றன. செங்கோணத்துக்கு எதிராக உள்ள பக்கம் செம்பக்கம் என அழைக்கப்படும். இதுவே செங்கோண முக்கோணமொன்றின் மிக நீளமான பக்கமாகும்.\n- முக்கோணத்திலுள்ள யாதேனும் ஒரு கோணம் செங்கோணத்திலும் பெரிதாக இருந்தால் அது \"விரிகோண முக்கோணம்\" எனப்படும்.\n- எல்லாக் கோணங்களும் செங்கோணத்திலும் சிறிதாக இருப்பின் அத்தகைய முக்கோணம் ஒரு \"கூர்ங்கோண முக்கோணம்\" ஆகும்.\n\nஅடிப்படை உண்மைகள்.\nமுக்கோணம் மூன்று பக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும்.\n\nஒரு முக்கோணத்தைச் சீராக விரிவடையச் செய்வதன் மூலம் மற்றைய முக்கோணத்தைப் பெறமுடியுமெனில், அவ்விரு முக்கோணங்களும் \"ஒத்த முக்கோணங்கள்\" எனக் கூறப்படுகின்றன. இதில் அம்முக்கோணங்களின் பக்கங்கள் விகிதசமனானவை. முக்கோணமொன்றின் நீளமான பக்கம், ஒத்த முக்கோணமொன்றின் நீளமான பக்கத்தின் இரண்டு மடங்காயின், முதல் முக்கோணத்தின் சிறிய பக்கமும் மற்ற முக்கோணத்தின் சிறியபக்கத்தின் இரண்டு மடங்காக இருக்கும். மூன்றாவது பக்கமும் அவ்வாறே மற்றதன் இரண்டு மடங்காகக் காணப்படும். அத்துடன் முதல் முக்கோணத்தின் ஏதாவது இரண்டு பக்கங்களுக்கிடையேயான விகிதம், இரண்டாவது முக்கோணத்தின் ஒத்த பக்கங்களுக்கிடையேயான விகிதத்துக்குச் சமனாகும். இரண்டு முக்கோணங்களின் ஒத்த கோணங்கள் ஒன்றுக்கொன்று சமனாக இருப்பின் மட்டுமே அவ்விரு முக்கோணங்களும் ஒத்தவையாக இருக்கும்.\n\nசெங்கோண முக்கோணங்களையும் ஒத்த முக்கோணங்கள் பற்றிய எண்ணக்கருவையும் பயன்படுத்தி, சைன், கோசைன் போன்ற திரிகோணகணிதச் சார்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.\n\nA, B, C என்பவற்றை உச்சிகளாகவும் α, β, γ என்பவற்றைக் கோணங்களாகவும் a, b, c ஆகியவற்றைப் பக்கங்களாகவும் கொண்ட முக்கோணத்தில், பக்கம் a கோணம் α வுக்கும், உச்சி A க்கும் எதிரேயுள்ளது. இதே போலவே ஏனைய பக்கங்களுமாகும். எனின்,\n\nα, β, γ கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோணங்களுக்குச் சமன் அல்லது 180 பாகை ஆகும். (α + β + γ = 180 பாகை).\n\nமுக்கோணம் தொடர்பான தேற்றங்களில், பைதகரசின் தேற்றம் முக்கியமான ஒன்று. இது ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கிடையேயான தொடர்பைக் காட்டுகிறது. இதன்படி, ஒரு செங்கோண முக்கோணத்தில், செம்பக்கத்தின் வர்க்கம், ஏனைய இரண்டு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமன். மேலேயுள்ள முக்கோணத்தில் γ ஒரு செங்கோணமாக இருந்தால்,\n\nபைதகரசின் தேற்றத்தை எல்லா முக்கோணங்களுக்கும் பொருந்தக்கூடியவகையில் பொதுமைப்படுத்த முடியும். இது கோசைன் விதி என அழைக்கப்படும். இதன்படி:\n\nமுக்கோணம் தொடர்பான சைன் விதியின் படி,\n\nஇயல்பொத்தவை, ஒருங்கிசைவானவை.\nஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் அவற்றுக்கு ஒத்த மற்றய முக்கோணத்தின் கோணங்களுக்குச் சமனாக இருப்பின் அவை இயல்பொத்தவை அல்லது வடிவொத்தவை எனப்படும். அந்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் நீளங்களிற்கிடையேயான விகிதங்கள் சமனாக இருக்கும், இந்தப்பண்பு இயல்பொப்புமையை நிறுவ போதுமானது.\n\nஇயல்பொத்த முக்கோணங்களின் சில பண்புகள்:\n- இரு முக்கோணங்களிற்கிடையே ஒத்த கோணங்கள் சமனாக இருப்பின் அந்த முக்கோணங்கள் இயல்பொத்தவை.\n- இரு முக்கோணங்களின் மூன்று ஒத்த பக்கங்களிற்கிடையேயான விகிதங்களும் சமனாக இருப்பின் அவை இயல்பொத்தவை.\n- இரு முக்கோணங்களின் இரு ஒத்த பக்கங்களிற்கிடையேயான விகிதங்கள் சமனாகவும் அவற்றுடன் தொடர்புடைய கோணங்கள் சமனாகவும் இருப்பின் அவை இயல்பொத்தவை.\n\nஅளவிலும் வடிவத்திலும் சர்வ சமனாக இருக்கும் இரு முக்கோணங்கள் ஒருங்கசைவானவை எனப்படும். அனைத்து ஒத்தசோடி உட்கோணங்களும் சமனானவை, அனைத்து ஒத்தசோடிப் பக்கங்களும் ஒரே நீளத்தை கொண்டிருக்கும்.\n\nஇரு சோடி முக்கோணங்கள் ஒருங்கிசைவதற்கான நிபந்தனைகள்:\n\nப.கோ.ப: முக்கோணத்தின் இரு பக்கங்களின் நீளங்கள் அதற்கொத்த மற்றய முக்கோணத்தின் இரு பக்கங்களின் நீளத்திற்கு சமனாக இருக்க வேண்டும், அந்தப் பக்கங்களிற்கிடையேயான கோணம் இரு முக்கோணங்களிலும் சமனாக இருக்க வேண்டும்.\n\nகோ.ப.கோ: முக்கோணத்தின் இரு கோணங்களும் அவற்றிற்கிடையேயான பக்கமும் மற்றய முக்கோணத்தின் இரு கோணங்களிற்கும் அவற்றிற்கிடையேயான பக்கத்திற்கும் சமனாக இருக்க வேண்டும்.\n\nப.ப.ப:முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் நீளங்களும் மற்றய முக்கோணத்தின் அதற்கொத்த பக்கங்களின் நீளங்களிற்கு சமனாக இருக்கவேண்டும்.\n\nகோ.கோ.ப: ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களும் ஒரு பக்கமும் மற்றய முக்கோணத்தின் இரு கோணங்களிற்கும் குறித்த பக்கத்திற்கும் சமனாக இருக்கவேண்டும்.\n\nசெ.ப: இரு செங்கோண முக்கோணிகளில் ஒரு முக்கோணியின் செம்பக்கமும், ஒரு பக்கமும் முறையே மற்றய முக்கோணியின் செம்பக்கத்திற்கும் ஒரு பக்கத்திற்கும் சமனாக இருக்கவேண்டும்.\n\nசெங்கோண முக்கோணி.\nபைத்தகரசின் தேற்றத்தின் படி யாதயினும் ஓர் செங்கோண முக்கோணியில் செம்பக்க நீளத்தின் வர்க்கமானது மற்றய பக்க நீளங்களின் வர்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும். செம்பக்க நீளத்தை \"c\" எனவும் மற்றய பக்க நீளங்களை \"a\", \"b\" எனக்கொண்டால் தேற்றத்தின் படி\n\nஇதன் மறுதலையும் உண்மையானது, ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் மேற்படி சமன்பாட்டை சரி செய்தால் பக்கம் \"c\" இற்கு எதிர்ப்பக்கத்தில் செங்கோணம் அமைந்திருக்கும்.\n\nசெங்கோண முக்கோணத்தைப் பற்றிய வேறுசில உண்மைகள்:\n- செங்கோண முக்கோணியில் கூர்ங்கோணங்கள் ஒன்றிற்கொன்று நிரப்புக்கோணங்கள்.\n- செங்கோண முக்கோணியின் செம்பக்கமல்லாத பக்கங்களின் நீளங்கள் சமனாயின் அவற்றின் கோணங்கள் 45 பாகையாக இருக்கும்.\n\nமுக்கோணத்துடன், புள்ளிகள், கோடுகள், வட்டங்கள் என்பவற்றின் தொடர்பு.\nமுக்கோணத்தின் பரப்பைக் கணித்தல்.\nஒரு முக்கோணத்தின் பரப்பளவு பின்வரும் சமன்பாட்டினால் தரப்படுகின்றது.\n\nஇங்கு \"S\" முக்கோணத்தின் பரப்பளவாகும்.\n\nமுக்கோணங்களின் பரப்பளவைக் கணிக்கப் பயன்படும் இன்னொரு சமன்பாடு எரோனின் வாய்ப்பாடு பின்வருமாறு:-\n\nஇங்கே \"s\" = 1/2 (\"a\" + \"b\" + \"c\") அதாவது முக்கோணத்தின் சுற்றளவின் அரைவாசி.\n\nமாற்றாக\n\nஇங்கே \"s\" மேலே வரையறுக்கப்பட்டபடியும், \"r\" முக்கோணத்தின் உள்வட்டத்தின் ஆரையுமாகும்.\n\nபின்வருவனவற்றையும் பார்க்கவும்.\n- முக்கோண எண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_166"}, {"id": [116, 1], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "சாய்தளமொன்றில் பிரயோகிக்க வேண்டிய விசையைக் கணித்தல்.\nசாய்தளம் ஒன்றின் மீதுள்ள பொருளில் உஞற்றப்படும் விசைகளைக் கணிக்கும் பொது மூன்று பிரதான விசைகள் கருத்தில் கொள்ளப்படும். அவை:\n\n1. செவ்வண் விசை(N)-பொருளின் மீது தாக்கும் புவியீர்ப்பு விசைக்கு சமனாக தளத்தால் கொடுக்கப்படும் மறுதாக்கம் அ-து mg cos θ\n2. புவியீர்ப்பு விசை(mg)\n3. உராய்வு விசை(f)- தளத்திற்கு சமானமாக\nபுவியீர்ப்பு விசை சாய்தளத்தின் தளத்திற்கு சமாந்தரமாகவும் நிலைக்குத்தாகவும் இரு வகையில் ஈடு செய்யப்படும்.\n1. கீழ் நோக்கி அசைவு இல்லை. ஆகவே: N = mg cos θ\n2. பொருள் ஓய்விலிருக்கும் போது: உராய்வு விசை f = mg sin θ\n\n- mg sin θ ஆனது f விடப் பெரிது ஆயின் சாய்தளத்தின் மீது பொருள் கீழ்நோக்கி இயங்கும்.\n\nசாய்தளமொன்றின் பொறிமுறை நயம்.\nஎளிய பொறியொன்றின் பொ.மு.ந என்பது சுமைக்கும் எத்தனத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும். இது சாய்தளமொன்றுக்கு சாய்தளத்தின் நீளத்திற்கும் அதன் உயரத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_21173"}, {"id": [116, 2], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "வாகனப்புகையால் மூச்சுத்திணறல் ,ஆஸ்துமா ,இதயநோய் போன்றவை ஏற்படும். வுhகனங்கள் வெளிப்படுத்தும் மாசுத்துகள்கள் மூளைக்குள் செல்வதால் அது மூளையில் ஏற்படும் அல்சைமர்ஸ் நோய்க்கான காரணிகளில் ஒன்றாகி விடுகிறது.\nசுhதாரண கண்களுக்குப்புலப்படாத சின்னஞ்சிறு இரும்புத்துகள்கள் மூளையில் படிந்திருக்கும்.மேக்னடைட் துகள்கள் எனப்படும் இவை ஒரு கிராம் மனித மூளைத்திசுவில் மில்லியன் கணக்கில் படிந்திருக்கின்றன. எனவேääமூளைச்செல்களுக்கும்,மூளைக்கும் சேதம் ஏற்படுவதற்கு மில்லியன் கணக்கான சாத்தியங்கள் இருக்கின்றன என ஆய்வுகள் கூறுகிறது.\nவாகனப்புகையில் இருக்கும் மாசின் பெரிய துகள்கள் மூக்குவழியாக உள்வாங்கப்படும். அவற்றில் சிறியவை நுரையீரல் மூலம் ரத்தத்துக்குள் நுழையும்ääஅதனினும் சிறியவைääமூக்கை மூளையுடன் இணைக்கும் நரம்புகள் மூலம் மூளைக்குள் செல்லும். இதன் மூலம் மூளைச்செல்களுக்கு இடையிலான தொடர்பினைத் தடுக்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111400"}, {"id": [116, 3], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "சினெல்லின் விதியின்படி, ஓர் ஊடகத்தில் இருந்து உட்புகும் ஒளிக் கதிரின் படுகோணத்தின் சைனுக்கும் இரண்டாவது ஊடகத்தில் ஒளி முறிவடையும் முறிகோணத்தின் சைனுக்கும் இடையிலான விகிதம் அவ்விரு ஊடகங்களுக்கும் ஒரு மாறிலி ஆகும். இது முதலாவது ஊடகத்தின் சார்பாக இரண்டாவது ஊடகத்தின் முறிவுச் சுட்டி என அழைக்கப்படும். இது அவ்வூடகங்களில் ஒளி அலையின் வேகங்களின் விகிதங்களுக்கு ஈடாக இருக்கும். அதாவது,\n\nformula_1\n\nமேலுள்ளதில் கோணம் formula_2 என்பது ஊடகத்தைப் பிரிக்கும் செவ்வனில் இருந்து அளப்பதாகும், formula_3 என்பது வேகத்தைக் குறிக்கிறது. இது பொதுவாக விநாடிக்கு மீற்றர் என்னும் நியம அலகில் குறிப்பிடப்படும். formula_4 என்பது முறிவுச் சுட்டியைக் குறிக்கின்றது. முறிவுச் சுட்டி என்பது அலகு இல்லாத பெறுமானமாகும்.\n\nஇந்த விதியை வேறு விதமாகவும் வருவிக்கலாம். அதாவது பெர்மாவின் விதிப்படி ஒளி ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்வதில் மிகக் குறைந்த நேரமே எடுக்கும் என்னும் கொள்கையின் வழி வந்ததாக நிறுவலாம்.\n\nமுறிவுச் சுட்டி.\nமுறிவுச் சுட்டியின் பொது வடிவம் \"n\" என்பதாகும். முறிவுச் சுட்டியானது சார்பு முறிவுச் சுட்டி, தனி முறிவுச் சுட்டி என இரண்டு வகைப்படும்.\n\nசார்பு முறிவுச் சுட்டி.\nமுறிவுச் சுட்டி ஏதேனும் ஓர் ஊடகத்துக்குச் சார்பாகக் கணிக்கப்பட்டால் அது சார்பு முறிவுச் சுட்டி எனப்படும். உதாரணமாக, நீரிலிருந்து வளிக்கு ஒளி செல்லுமாயிருப்பின், அது \"n\" எனக் குறிப்பிடப்படும்.\n\nதனி முறிவுச் சுட்டி.\nஒளியானது ஓர் ஊடகத்திலிருந்து இன்னோர் ஊடகத்துக்குச் செல்லும்போது முதலாவது ஊடகமாக வெற்றிடம் இருப்பின், அப்போது பெறப்படும் முறிவுச் சுட்டி தனி முறிவுச் சுட்டி எனப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42582"}, {"id": [116, 4], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "குறியீடு.\nகுவிய விகிதம் \"f/#\" பெரும்பாலும், \"N\" ஆல் குறிக்கப்படுகிறது. இத் தொடர்பு பின்வருமாறு அமையும்.\n\nஇங்கே formula_2 குவியத் தூரமும், formula_3 ஒளித்துளையின் விட்டமும் ஆகும். \"#\" என்பதை ஒரே குறியீடாக எழுதுவது வழக்கு. \"#\" க்கான குறிப்பிட்ட பெறுமதி எண் குறியை ஒரு பெறுமானத்தால் பதிலிடுவதன் மூலம் குறிக்கப்படும். எடுத்துக் காட்டாக, குவியத்தூரம், ஒளித்துளை விட்டத்திலும் 16 மடங்கு ஆயின், குவிய விகிதம் 16 அல்லது formula_4.\n\nவெளி இணைப்புக்கள்.\n- f Number arithmetic\n- Large format photography—how to select the f-stop\n\n\n\n\n", "document_id": "ta_ta_13717"}, {"id": [116, 5], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "மூடப்பட்ட ஒரு கொள்கலனில் போதுமான அளவு திரவம் ஆவியாக்கப்பட்டால், அழுத்தம் உருவாக்கப்பட்டு கலனில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். எனவே கலனுடன் அழுத்தநீக்க அடைப்பிதழ்கள், நிவாரண போக்குக் குழாய்கள் முதலியனவற்றைப் பயன்படுத்தவேண்டும் . \n\nதிரவமாக்கப்பட்ட மற்றும் கடுங்குளிர் பொருளின் சுற்றுப்புற காற்றின் வெப்பநிலைக்கும் கொதிநிலைக்கும் இடையிலான விரிவு விகிதம்,\n- நைட்ரசன் 1 முதல் 696\n- நீர்ம ஈலியம் 1 முதல் 757\n- ஆர்கான் 1 முதல் 847\n- நீர்ம ஐதரசன் 1 முதல் 851\n- நீர்ம ஆக்சிசன் 1 முதல் 860\n- நியான் 1 முதல் 1445, (அதிகபட்சமான விரிவு விகிதம்)\n\nபுற இணைப்புகள்.\n- cryogenic-gas-hazards\n\n\n\n\n", "document_id": "ta_ta_103780"}, {"id": [116, 6], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "காங்கிறீற்றில் கலக்கப்படும், இழைகளின் அளவு, முழுக் காங்கிறீற்றினதும் கனவளவின் விழுக்காடாக (நூற்றுவீதம்) அளக்கப்படுகின்றது. இது கனவளவுப் பின்னம் (Volume Fraction - Vf) எனப்படுகின்றது. கனவளவுப் பின்னம், பொதுவாக 0.1% இற்கும், 3% இற்கும் இடையில் இருப்பது வழக்கம். பயன்படுகின்ற இழைகளின் வெட்டுமுகத்தின் விட்டத்திற்கும், அதன் நீளத்திற்கும் இடையிலான விகிதம், aspect ratio எனப்படுகின்றது. இழையின் இழுவிசை தாங்கும் திறன், சாதாரண காங்கிறீற்றின் இழுவிசை தாங்கும் திறனிலும் அதிகமாக இருப்பின், குறிப்பிட்ட இழையால் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று, சாதாரண காங்கிறீற்றிலும் கூடிய இழுவிசையைத் தாங்கக்கூடியதாக இருக்கும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கண்ணாடியிழைக் கற்காரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_46395"}, {"id": [116, 7], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "ஒரு கலவையிலுள்ள எல்லாக் கூறுகளினதும் மோல்பின்னங்களின் கூட்டுத்தொகை 1க்குச் சமனாகும்: \n\nமோல்பின்னம், அளவுப் பின்னம் எனவும் அழைக்கப்படும். இது எண் பின்னத்துக்குச் சமனாகும். எண் பின்னம் எனப்படுவது, குறிப்பிட்ட கூறொன்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை formula_6க்கும், கலவையிலுள்ள எல்லா மூலக்கூறுகளின் எண்ணிக்கை formula_7க்கும் இடையிலான விகிதமாகும். மோல் பின்னம் கிரேக்கச் சிற்றெழுத்தான \"formula_8\" (சை)யினால் குறிக்கப்படும். வாயுக்கலவைகளுக்கு formula_9யை IUPAC பரிந்துரைக்கிறது.\n\nஇயல்புகள்.\nஅவத்தை வரைபடங்களின் உருவாக்கலில் மோல் பின்னம் பரந்தளவில் பயன்படுத்தப்படுகிறது. இது பல அனுகூலங்களைக் கொண்டுள்ளது. அவையாவன:\n\n- இது வெப்பநிலையில் தங்கியிருப்பதில்லை (மூலர் செறிவைப்போல்). மேலும் குறிப்பிட்ட அவத்தைகளின் அடர்த்தி பற்றிய அறிவும் தேவைப்படாது.\n\n- மோல் பின்னம் அறியப்பட்ட கலவையொன்று, கூறுகளின் உருய திணிவுகளை நிறுப்பதன் மூலம் தயாரிக்கப்படலாம்.\n\n- இலட்சிய வாயுக்களின் கலவையொன்றில், மோல் பின்னத்தை அக்கூறின் பகுதியமுக்கத்துக்கும் கலவையின் மொத்த அமுக்கத்துக்கும் இடையிலான விகிதமாக குறிப்பிடலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46650"}, {"id": [116, 8], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "ஒப்பியல் முறை, 19 ஆம் நூற்றாண்டில் உருவாகி வளர்ந்த ஒரு முறை. டேனிய அறிஞர்களான ராசுமுசு ராசுக் (Rasmus Rask), கார்ல் வெர்னர் (Karl Verner) என்போரும், செருமானியரான சேக்கப் கிரிம் (Jacob Grimm)என்பாரும் இத்துறையில் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்தவர்கள் ஆவர். இம்முறையைப் பயன்படுத்தி முந்து மொழியொன்றின் மீட்டுருவாக்கத்தைச் செய்தவர் ஆகஸ்ட் சிலெய்ச்சர் (August Schleicher) என்பவர்ராவார். இது தொடர்பில் அவர் எழுதிய நூல் 1861 ஆம் ஆண்டு வெளியானது. \n\nஇனவழித் தொடர்பு.\nஇரண்டு அல்லது பல சான்றுள்ள மொழிகளின் இணையான சொற்களின் பட்டியலை ஒப்பிடுவதன் மூலம், அவை ஒரே முந்து மொழியிலிருந்து உருவானவை என நிறுவுவது ஒப்பியல் முறையின் ஒரு நோக்கமாகும். இச் சொற்களில் இருந்து ஒழுங்கு முறையான ஒலித்தொடர்புகளைக் கண்டறிவதுடன், தொடரான ஒலி மாற்றங்களை ஒப்புநோக்குவர். இவற்றை அடிப்படையாக வைத்து முந்து மொழியை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். ஒலித்தொடர்புகள் தற்செயலானவையாக இராமலும், பொது மூதாதை மொழியைப் பகுதியாகவேனும் மீட்டுருவாக்கம் செய்ய முடிந்தாலும் மட்டுமே அவற்றுக்கிடையேயான பொது மூலத் தொடர்புகளை உறுதியாகச் சொல்ல முடியும். \n\nஇரண்டு மொழிகள் ஒரே மூதாதை மொழியிலிருந்து தோன்றியிருக்குமானால் அவை இனத் தொடர்புள்ளவை எனக் கூறலாம். எடுத்துக்காட்டாக, எசுப்பானியமும், பிரெஞ்சு மொழியும் இலத்தீன் மொழியிலிருந்து வந்தவையாதலால் அவ்விரு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை எனலாம். இக் குடும்பம் ரோமன்சு மொழிக்குடும்பம் ஆகும். \n\nமொழிகளுக்கு இடையிலான தொடர்புகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கலாம். எடுத்துக் காட்டாக, ஆங்கிலம், செருமானியம், ரசிய மொழி ஆகிய இரண்டுடனும் தொடர்பு உள்ளது ஆனாலும், செருமானியத்துடனான தொடர்பு ரசிய மொழியுடனான தொடர்பிலும் நெருக்கமானது ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19745"}, {"id": [116, 9], "question": "இரண்டு கணியங்களின் கூட்டுத் தொகைக்கும், அவற்றில் பெரிய கணியத்துக்கும் இடையிலான விகிதம், அவற்றில் பெரியதற்கும் சிறியதற்கும் இடையிலான விகிதத்துக்குச் சமனாக இருப்பின் அவ்விரு கணியங்களுக்கும் இடையிலான விகிதம் <Query> எனப்படும்", "document": "ஒரு காற்பந்தாட்டம் 90 நிமிடங்கள் நடந்தபின்னர் இரு அணிகளும் சமனாக இருந்தால் மேலும் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்படும். இந்த கூடுதல் நேரத்திற்குப் பின்னரும் ஆட்டம் சமனாக இருந்தால், சமன்நீக்கி மோதல் செயற்படுத்தப்படும். பொதுவாக ஒவ்வொரு அணிக்கும் ஐந்து தண்ட உதைகள் வழங்கப்படும். எந்த அணி இவற்றில் கூடுதலாக இலக்கை அடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர். இந்த ஐந்திலும் இரு அணிகளும் சமனாக இருப்பின், ஒவ்வொரு அணியும் மாற்றி மாற்றி தண்ட உதையை எடுத்துக் கொள்ளும். யார் முதலில் முன்னணிநிலை எய்துகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவர்.\n\nசமன்நீக்கி மோதல்கள் பொதுவாக கோப்பை போட்டிகளில் தான் செயற்படுத்தப்படுகின்றன. கூட்டிணைவு போட்டிகளில் சமனாக முடியும் ஆட்டங்களில் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. கோப்பைப் போட்டிகளில் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வெற்றியாளரை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.\n\nபல புகழ்பெற்ற இறுதியாட்டங்கள் சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. 2006 உலகக்கோப்பை இறுதி, 2005 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதி மற்றும் 1994 உலகக்கோப்பை இறுதி அவற்றில் சிலவாம்.\n\nஉசாத்துணை.\nஃபிஃபா ஆட்டச் சட்டங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58285"}]
[{"id": [117, 0], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "வரலாறு.\nபழங்காலத்தில் வைரம் இந்தியாவிலிருந்துதான் கிடைத்ததாகவும். தற்போது உலகில் 96% வைரம், தென்னாப்பிரிக்காவிலிருந்து கிடைக்கிறது. இப்போது இந்தியாவில், கோதாவரிக்கருகிலுள்ள சம்பல்பூரிலும், நிஜாமிலும், பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன. இவை சுரங்கங்களிலல்லாமல் ஆற்றோரங்களிலும் ஆற்று மணலிலும் கிடைக்கின்றன. ஆற்று வைரங்களே சிறந்தவை ஆகும். சுரங்கங்களில் ஒருவகை நீலநிற மண்ணில் வைரம் காணப்படுகிறது. இந்த மண் மேலே கொண்டுவரப் பட்டுக் காற்றிலும் வெயிலிலும் உலர்ந்து தூளாகிறது.கரியும் மணலும் சேர்ந்து சிலிக்கன் கார்பைடைகளில் வைரம் காணப்படுகிறது. வைரங்கள் வெண்மையாக நிறமற்றுத்தான் உள்ளன. வைரங்களின் மூலம் எக்ஸ்-கதிர் ஒளி செல்வதில்லை.\n\nவைரங்கள் முதலில் இந்தியாவில் கண்டறிந்து தோண்டி எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. வைரக்கல்லின் வண்டல் படிவு பென்னாறு, கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றுப் படுகைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (குறைந்தது 3,000 ஆண்டுகள்) இருந்ததாக அறியப்படுகிறது.\n\nவைரங்கள் பண்டைய இந்தியாவில் மத சின்னமாக பயன்படுத்தியதை அடுத்து ராசிக்கல்லாக கருதப்படுகிறது. வேலைப்பாட்டு கருவிகளில் அவற்றின் பயன்பாடு ஆரம்பகால மனித வரலாற்றில் இருந்தே இருக்கிறது.\nஅதிகரித்த தேவை, மேம்படுத்தப்பட்ட பட்டை தீட்டும் முறை மற்றும் பாலிஷ் நுட்பங்கள், உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி, புதுமையான மற்றும் வெற்றிகரமான விளம்பர பிரச்சாரங்களினால் வைரத்தின் புகழ் 19 ஆம் நூற்றாண்டு முதல் உயர்ந்துள்ளது.\n\n1772 ஆம் ஆண்டில், அந்தோனி லெவாய்சர் ஆக்சிஜன் உள்ள சூழலில் உள்ள ஒரு வைர கல்லின் மீது சூரியக் கதிர்களை ஒரு லென்ஸ் பயன்படுத்தி விழ செய்து, கார்பன் டை ஆக்சைடு மட்டுமே உருவாவதை காட்டி வைரமும் ஒரு வகை கார்பன் தான் என்று நிரூபித்தார். பின்னர் 1797 இல், ஸ்மித்ஸன் டெனன்ட் மீண்டும் அந்த சோதனையை விரிவுபடுத்தினார். வைரம் மற்றும் கிராஃபைட்டை எரியும் போது அவை ஒரே அளவு வாயு வெளியிடும் என்றதை விளக்கி இந்தப் பொருட்களின் இரசாயன சமானத்தை நிறுவினார்.\n\nவைரங்களின் மிகப் பிரபலமான பயன்பாடு அலங்காரம். பழங்காலத்தில் இருந்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை ஒளியை சிதறல் அடைய செய்து நிறமாலை வண்ணங்களை வெளிப்படுத்துவது வைரத்தின் முதன்மைப் பண்பாகும். வைரத்தின் பொதுவான நான்கு பண்புகள் காரட், வெட்டு, நிறம், மற்றும் தெளிவு ஆகும் ஒரு பெரிய, குறைபாடற்ற வைரம் பாரகான் என அறியப்படுகிறது.\n\nஇயல்பு.\nவைரம் விதிவிலக்கான பண்புகளை கொண்டிருப்பதால் அதற்கு பல பயன்கள் உண்டு. குறிப்பிடத்தக்கவை அதன் தீவிர கடினத்தன்மை மற்றும் வெப்பம் கடத்தும் தன்மை (900–) , \nஅத்துடன் பரந்த பட்டை இடைவெளி மற்றும் உயர் ஒளி சிதைவு . 1700 செல்சியஸ் (1973 கெல்வின் / 3583 F}}) க்கு மேல் வெற்றிடம் அல்லது ஆக்சிஜன் இல்லாத சூழலில், வைரம் கிராஃபைட்டாக மாறுகிறது ; இயற்கையில் வைரத்தின் அடர்த்தி 3.15g/cm3 இருந்து 3.53 g/cm3 வரை இருக்கும். தூய வைரத்தின் அடர்த்தி 3.52 g/cm3 இருக்க வேண்டும். வைரத்தில் உள்ள கார்பன் அணுக்களின் இரசாயனப் பிணைப்பு கிராஃபைட்டை விட பலவீனமாக உள்ளது. கிராஃபைட்டில், அணுக்கள் ஒன்றன் மீது ஒன்று எளிதாக சரிய முடியும். அதனால் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. அதேசமயம் வைரம் ஒரு நெகிழ்வற்ற முப்பரிமாண அணி அமையப்பெற்றுள்ளது.\n\nகடினத்தன்மை.\nஒரு பொருளின் கடினத்தன்மை அதன் அரிப்பு எதிர்ப்புத் தன்மையை கொண்டு வரையறுக்கப்படுகிறது. கடினத்தன்மையின் அளவுக்கோலான மோவின் அளவுகோலில், வைரம் 10 ( மிகவும் கடினமான பொருள் ) எனக் குறிப்பிடப்படுகிறது. வைரத்தின் கடினத்தன்மை பழங்காலத்தில் இருந்தே அறியப்படுகிறது.\n\nவைரத்தின் கடினத்தன்மை அதன் தூய்மை, படிக பூரணம், நோக்குநிலை ஆகியவற்றை பொறுத்தது. ஒரு சில வகை வைரங்களை போரான் நைட்ரைடு போன்ற பிற பொருட்களை கொண்டு வெட்ட முடியும். ஆனால் கடினமான வைரங்களை மற்ற வைரம் மற்றும் நானோகிரிஸ்டலின் வைரக் கூட்டின் மூலமே வெட்ட முடியும்.\n\nமின் கடத்து திறன்.\nவைரத்திற்கு பல சிறப்பு பயன்பாடுகள் உள்ளன அல்லது குறைகடத்தியாக பயன்படுத்துவது உட்பட சில புது பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சில நீல வைரங்கள் இயற்கைக் குறைக்கடத்திகளாக செயல்படுகின்றன. மாறாக வைரங்கள் சிறந்த மின்காப்புப்பொருள்களாகும். இந்த கடத்தும் திறன் மற்றும் நீல நிறம் போரான் அசுத்தத்தால் ஏற்படுகிறது.\n\nகணிசமான கடத்துதிறன் இரசாயன ஆவி படிதல் முறையில் தயாரிக்கப்பட்ட வைரத்தில் காணப்படுகிறது. இந்த கடத்துதிறன் மேற்பரப்பில் பரப்பு ஹைட்ரஜன் தொடர்பான இனங்கள் ஈர்க்கப்படுவதால் ஏற்படுகிறது. அது வெம்மென் அல்லது பிற மேற்பரப்பு சிகிச்சைகள் மூலம் நீக்க முடியும் .\n\nமேற்பரப்பு இயல்பு.\nவைரத்தின் மேற்பரப்பை நீர் ஈரமாக்க முடியாது, ஆனால் எளிதாக எண்ணெயால் ஈரமாக்க முடியும். இந்த இயல்பு செயற்கை வைரங்கள் செய்யும் போது எண்ணெய் பயன்படுத்தி வைரத்தை பெறுவதற்கு பயன்படுத்த முடியும். வைர பரப்புகளில் சில அயனிகளால் வேதியியல் மாற்றம் ஏற்படும் போது அது மனித உடல் வெப்பநிலையில் நீர் பனியின் பல அடுக்குகளை உறுதிப்படுத்த முடியும்.\n\nஇரசாயன உறுதி.\nவைரம் அதிகமாக எதிர்வினை புரிபவை அல்ல. அறை வெப்பநிலையில் வைரங்கள் வலுவான அமிலங்கள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட எந்த இரசாயன மறுதுணைப்பொருட்களோடும் வினைபுரிவது இல்லை. ஒரு வைர மேற்பரப்பில் ஒரு சில ஆக்ஸிஜனேற்றிகளால் அதிக வெப்பநிலையில் ( 1,000 °C கீழே ) ஒரு சிறிய மாற்றம் நிகழலாம். எனவே, அமிலங்கள் மற்றும் செயற்கை வைரங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்த முடியும் .\n\nஇதனையும் காண்க.\n- கோகினூர் வைரம்\n\nவெளி இணைப்புகள்.\n- உலக வைரக்கல் மையம் - சீன வானொலிக் கட்டுரை\n- உலகின் 2வது மிகப்பெரிய வைரம் கண்டுப்பிடிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_3807"}, {"id": [117, 1], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "இந்த வெப்பநிலை அந்த நீர்மத்தின் சூழல் காற்றழுத்தத்தைப் பொருத்து மாறுபடக்கூடியது. எடுத்துக்காட்டாக நீரானது கடல் மட்டத்தில் உள்ள காற்றழுத்ததில் 100 °C வெப்பநிலையில் ஆவியாகும். ஆனால் மலை போன்ற உயரமான இடங்களில் காற்றழுத்தம் குறைவதால், கொதிநிலை (ஆவியாகும் வெப்பநிலை) குறையும். எவரெஸ்ட் மலை உச்சியில் நீரானது 69 °C வெப்பநிலையிலேயே கொதி நிலைக்கு வந்துவிடும். கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் 101.325 kPa (கிலோ பாஸ்கல்), ஆனால் எவரஸ்ட் மலையின் உச்சியில் காற்றின் அழுத்தம் 26 kPa (கிலோ பாஸ்கல்)தான், எனவே கொதிநிலை குறைகின்றது. சூழ்ந்துள்ள காற்றின் அழுத்தம் குறைந்தால், நீர்மத்தில் உள்ள அணுக்களோ, மூலக்கூறுகளோ எளிதாக வெளியேற முடியும், எனவே குறைவான வெப்பநிலையே போதும்.\n\nகடல் மட்டத்தில் (அதாவது 101.325 கிலோ பாஸ்கல் அழுத்தத்தில்) நீர்மத்தின் கொதிநிலைக்குச் சிறப்பான ஒரு பெயர் உண்டு. அது இயல்நிலைக் கொதிநிலை அல்லது சூழ் அழுத்தக் கொதிநிலை என்று வழங்கப்படும். இயல்நிலைக் கொதிநிலையில் நீர்மத்தின் ஆவி அழுத்தமும் 101.325 கிலோ பாஸ்கல் அளவில் இருக்கும்.\n\nதனிமங்கள் யாவற்றிலும் ஹீலியம் (ஃஈலியம்)தான் மிகக்குறைந்த கொதிநிலை கொண்டது. இத்தனிமம் 4.22 K (அல்லது -268.92 °C) வெப்பநிலையில் கொதிநிலை அடைகின்றது. யாவற்றினும் மிக அதிக கொதிநிலை கொண்ட தனிமங்கள் தங்குதன் (W) மற்றும் இரேனியம் (Re) ஆகும். இவை 5000 K (5300 °C) வெப்பநிலையையும் மீறியவையாகும்.\n\nகொதிநிலை என்பது திரவங்கள் ஆவியாகும் வெப்பநிலை ஆகும். திரவங்கள் வெப்பமாகும்போது குறித்த ஒரு வெப்பநிலையை அடைந்தவுடன் திரவம் கொதித்து ஆவியாகத் தொடங்கும். நியம அமுக்கத்தில் திரவம் ஆவியாகும் வெப்பநிலை குறித்த திரவத்தின் கொதிநிலை ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2516"}, {"id": [117, 2], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "அர்கெந்தீனாவின் லா ரியோயா மாகாணத்தில் அமைந்துள்ள சியெர்ரா டி உமாங்கோவில் கிடைக்கப்பெற்றதால் இக்கனிமம் உமாங்கைட்டு என்ற பெயரைப் பெற்றது. செருமனியில் ஆர்சு மலைத்தொடர் மற்றும் சுவீடனின் சிகிரிகெரம் போன்ற இடங்களிலும் இக்கனிமம் கிடைக்கிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_87469"}, {"id": [117, 3], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "கிரீன்லாந்து நாட்டின் இவிட்டூட்டு நகரில் காணப்படும் கிரையோலைட்டு படிவுகளில் மட்டும் அக்குமினைட்டு கனிமம் அமைவிடமாகக் கொண்டுள்ளது . \n\n\n\n\n", "document_id": "ta_ta_125268"}, {"id": [117, 4], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "மிகச் சிறிய உருவில் காணம் என்பது ஒரு பொற்காசு “தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அரிசிற் கிழாருக்கு நூறாயிரம் பொற்காசுகளும் சேர நாட்டு அரசுரிமையும் அளித்தார்.\n\nகாசு என்று ஒரு நாணயம் இருந்தது. இது வேப்பம் பழத்தின் அளவிலும், தாமரை மொட்டின் உருவிலும் ,அமைந்தது. இக்கட்டி தங்க மணிகளைக் கோர்த்து மாலையாக மகளிர் கழுத்தில் அணிந்தனர்.\n\nஆயிரம், நூறாயிரம் ,பத்து பத்து இலட்சம் கோடி என்றனர் பழந்தமிழர். அடியாருக்கு நல்லார் பல்லம் என்னும் சொல்லை ஆள்கின்றார்.\n\nசங்க காலத்தில் பின்னங்கள் பற்றி மக்கள் அறிந்திருந்தனர்\n\n- முக்கால் : 3/4\n\n- அரை : 1/2\n\n- கால் : 1/4\n\n- அரைக்கால் : 1/8\n\n- வீசம் : 1/16\n\n- காணி : 1/64\n- முந்திரி : 1/256\n\nகாணி மற்றும் முந்திரி ஆகிய இரு பின்னங்களும் நாலடியாரின் காணக்கிடைக்கின்றது. .தமிழர் பூஜ்ஜியத்தை “பாழ்”என்றனர்.\n\nநில அளவைகள்\n\nமா, வேலி என்பவை பண்டைத் தமிழர் அரிந்த நில அளவைகள்.\n\n- 100 குழி : 1மா\n- 20 மா : 1 வேலி\n- 1 குழி : 10 சதுர அடி\n\nநிலத்தில் இருந்து வந்த தானியத்தை அம்பணத்தால் அளந்தனர். பதிற்று பத்து உரைக்காரர் அம்பணத்தை மரக்கால் என்பார் ( மரக்கால் = நான்கு பட்டணம் படி ). ஒரு உலக்கு அல்லது இரொ ஆழக்கு . ஒரு நாழி என்பது சிறிய அளவை . அதே நேரம் நாழிகை என்பது ஒரு கால அளவு.\n\nமுகத்தல் அளவை\n\nதூணி, பதக்கு என்பவை முகத்தல் அளவை. இவைக் கொண்டு தானியங்களை அளந்தனர்.\n\n- 1 தூணி : 4 மரக்கால்\n- 1 பதக்கு : 2 மரக்கால்\n\n- 1 மரக்கால் : 1 அம்பணம்\n- 1 மரக்கால் (அ ) அம்பணம் : 32 ஆழாக்கு\n\nசங்க தமிழர் நீட்டல் அளவை முறையும் அறிந்திருந்தனர். அவர்கள் அறிந்த மிகச் சிறு நீட்டல் அளவை ஒரு அணு.அதற்கான வாய்பாடு\n\nநீட்டல் அளவை\n\n- 8 அணு : 1தேர்த்து\n\n- 8 தேர்த்து : 1இம்மி\n- 8 இம்மி : 1 எள்\n- 8 எள் : 1 நெல்\n- 8 நெல் : ஒரு பெருவிரல் ( சராசரி )\n- 28 பெருவிரல் : ஒரு முழம்\n\nதேர்த்து என்பது ஒரு மயிரிழை. இம்மி ஒரு மிகச் சிறு தானியம் . எள் , நெல் என்பவை தானியங்கள் . முழம் என்பது இரண்டு சாண் : அணு யாவற்றிலும் மிகச் சிறு பொருள். \n\nமேற்கோள்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_103815"}, {"id": [117, 5], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "நீர்த்தேக்க வகைகள்.\nதேங்கி நிற்கும் அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளை நீர்த்தேக்கம் என்கிறோம்.\n\n♦ பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்\n♦ கரையோர நீர்த்தேக்கம்\n♦ சேவை நீர்த்தேக்கம்\n\nநீர் நிலைகளின் தமிழ்ப்பெயர்கள்.\nநீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்துள்ளனர்.\n1. குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை)\n2. ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை)\n3. ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக)\n4. பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை)\n5. மடு\n6. கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை)\n7. மோட்டை\n8. அள்ளல்\n9. கிணறு\n10. துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை)\n11. தடாகம் அல்லது வாவி\n12. ஓடை\n13. அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)\n14. அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் )\n15. அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)\n16. அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)\n17. அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை.\n18. ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.\n19. இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.\n20. கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.\n21. கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.\n22. சுனை - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)\n23. மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.\n24. குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர்.\n25. கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.\n26. தருவை - பெரிய ஏரி\nநிகண்டு காட்டும் சொற்கள்.\nஇலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். \nவகைகள்.\nசுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். \n\nஉசாத்துணைகள்.\n- http://www.badriseshadri.in/2012/01/2_23.html.\n- http://www.agaraadhi.com/dict/OD.jsp?w=lagoon&Submit.x=6&Submit.y=10.\n- http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=Waterspout&matchtype=exact&display=utf8.\n- http://en.wikipedia.org/wiki/Waterspout.\n- http://www.srmuniv.ac.in/tamil_perayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt03/html/mat03009ep5b.htm.\n- https://www.facebook.com/BangaloreTamilSangam/posts/399144093547144?fref=nf\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழில் நீர்நிலைகளின் பெயர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59816"}, {"id": [117, 6], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "கட்டமைப்பு.\nஅலுமினியம் ஆக்சைடின் படிக வடிவமான கொரண்டம் கட்டமைப்பை குரோமியம்(III) ஆக்சைடு ஏற்கிறது. அறுகோண நெருக்கப்பொதிவு வரிசையில் ஆக்சைடு எதிர்மின் அயனிகளுடன் எண்முகத் துளைகளின் ⅔ பகுதியை குரோமியம் ஆக்ரமித்துள்ள அமைப்பை இவ்வடிவம் கொண்டுள்ளது.\n\nபண்புகள்.\nகொரண்டத்தைப் போலவே குரோமியம்(III) ஆக்சைடும் கடினத்தன்மையும், நொறுங்கும் பண்பும் கொண்டதாக உள்ளது. இதன் மோ கடினத்தன்மை மதிப்பு 8 முதல் 8.5 ஆகும். 307 கெல்வின் வெப்பநிலைவரை அதாவது இதன் நீல் வெப்பநிலை வரை இது எதிர் அயக்காந்தத்தன்மையுடன் இருக்கிறது. அமிலங்களால் குரோமியம்(III) ஆக்சைடு பாதிக்கப்படுவதில்லை.\n\nதோற்றம்.\nகுரோமியம்(III) ஆக்சைடு இயற்கையில் எசுகோலைட்டு என்னும் கனிமமாகக் கிடைக்கிறது. குரோமியம் நிறைந்த டிரெமோகைட்டு எனப்படும் கால்சு சிலிக்கேட் படிவுகளாகவும், இடைப்படிகங்களாகவும், குளோரைட்டு பரவல்களிலும் கனிமம் எசுகோலைட்டு காணப்படுகிறது. மேலும், எசுகோலைடு விண்கற்களில் காணப்படும் காண்ட்ரைட்டு எனப்படும் வேதி எரிகற்களிலும் அரிதாகக் காணப்படுகிறது. பின்லாந்தைச் சேர்ந்த புவியியலாளர் பெண்டிட் எசுகோலாவின் பெயர் இக்கனிமத்திற்கு இடப்பட்டுள்ளது.\n\nதயாரிப்பு.\nஒளிபுகு நீரேற்று வடிவமான Cr2O3 முதன்முதலில் 1838 ஆம் ஆண்டு ஒரு இரகசியமான செயல்முறையினால் தயாரிக்கப்பட்டு நிறமியாக விற்கப்பட்டது. பிரதானமான குரோமைட்டு (Fe,Mg)CrO கனிமத்திலிருந்து இது வருவிக்கப்பட்டது. குரோமைட்டிலிருந்து குரோமியா NaCrO வழியாகக் கிடைத்தது. இது உயர்வெப்பநிலையில் கந்தகத்துடன் சேர்த்து ஒடுக்கப்படுகிறது:.\nNaCrO + S → NaSO + CrO\n\nகுரோமியம் நைட்ரேட்டு போன்ற குரோமியம் உப்புகளைச் சிதைப்பதாலும் அல்லது அமோனியம் டைகுரோமேட்டின் வெப்ப உமிழ்வு சிதைவு வினையாலும் குரோமியம்(III) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. \n\n(NH)CrO → CrO + N + 4 HO\n\nஇவ்வினை 200 பாகை செல்சியசிற்கும் குறைவான தீப்பற்று வெப்பநிலைகளில் நிகழ்கிறது. பெரும்பாலும் எரிமலை வெடிப்பு செயல்முறைக் காட்சிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.\n\nபயன்பாடுகள்.\nஇதன் கணிசமான நிலைப்புத் தன்மை காரணமாக அதன் கணிசமான உறுதியற்ற தன்மை காரணமாக, குரோமியா பொதுவாக நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது. விரிடியன் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்நிறமி வண்ணப்பூச்சுகள், மை, கண்ணாடி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. குரோம் பச்சை மற்றும் நிறுவனப் பச்சை போன்ற வண்ணங்களில் நிறமூட்டப் பயன்படுகிறது. காந்த நிறமியான குரோமியம் டையாக்சைடைத் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் குரோமியம்(III) ஆக்சைடு பயன்படுகிறது:. \n\nCrO + 3 CrO → 5 CrO + O\n\nமற்ற பல ஆக்சைடுகள் போலவே இதுவும் கத்திகளின் முனைகள் போன்ற கூர்மையாக்கும் சேர்மங்களில் பயன்படுகிறது. தூள் அல்லது மெழுகு வடிவில் குரோமியம்(III) ஆக்சைடு கிடைக்கிறது. இப்பயன்பாட்டில் இது பச்சை சேர்மம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. \n\nவினைகள்.\nகுரோமியம்(III) ஆக்சைடு ஓர் அமிலம் அல்லது காரமாகச் செயல்படக்கூடிய ஓர் ஈரியல்புச் சேர்மமாகும். தண்ணிரில் இது கரையாது. அமிலத்தில் கரைந்து நீரேற்று குரோமியம் அயனிகளை இது உருவாக்குகிறது. [Cr(H2O)6]3+ காரங்களுடன் வினைபுரிந்து [Cr(OH)6]3− இன் உப்புகளைக் கொடுக்கிறது. இது அடர்த்தியான காரங்களில் கரைந்து குரோமைட்டு அயனிகளைக் கொடுக்கிறது. \nகுரோமியம்(III) ஆக்சைடு அலுமினியத்துடன் வினைபுரியும் போது குரோமியத்தையும் அலும்னியம் ஆக்சைடையும் கொடுக்கிறது. \n\nCrO + 2 Al → 2 Cr + AlO\n\nபாரம்பரியமான இரும்பு ஆக்சைடுகள் பங்கேற்கும் தெர்மைட்டு எனப்படும் அனல் வினையைப் போலில்லாமல் குரோமியம் ஆக்சைடு அனல் வினை சில பொறிகள் அல்லது பொறியில்லாமல் நிகழ்கிறது. புகையோ ஒலியோ ஏற்படுவதில்லை. ஆனால் பிரகாசமாக வினை நிகழ்கிறது. குரோமியத்தின் அதிகப்படியான உருகுநிலை காரணமாக குரோமிய அனல் வார்ப்பு நடைமுறையில் இருப்பதில்லை. \nகுரோமியம்(III) ஆக்சைடுடன் குளோரின் மற்றும் கார்பன் சேர்த்து சூடுபடுத்தும் போது குரோமியம்(III) குளோரைடும் கார்பனோராக்சைடும் உருவாகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121466"}, {"id": [117, 7], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "கனிமம் () (இலங்கை வழக்கு: கனியம்) எனப்படுவது நிலவியல் வழிமுறைகள் மூலம் உருவான இயற்கையான சேர்வை (compound) ஆகும்.. இது, தூய தனிமமாகவோ எளிய உப்புக்களாகவோ அல்லது சிக்கலான சிலிக்கேற்றுகளாகவோ பல்வேறு வகையான கூட்டமைவுகளை (சேர்வைகளை)க் கொண்டிருக்ககூடும். பொதுவாகக் கரிம வேதியியல் பொருட்களை இது உள்ளடக்குவதில்லை. கனிமம் பற்றிய அறிவுத்துறை கனிமவியல் ஆகும்.\nமார்ச் 2017 நிலையில் 5,300 க்கும் மேற்பட்ட கனிமங்கள் இவ்வுலகில் அறியப்பட்டுள்ளன. 5,230 க்கும் மேற்பட்ட கனிமங்கள் சர்வதேச கனிமவியல் கழகத்தால் (IMA) இதுவரை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புவியின் ஓட்டில் 90% சிலிகேட்டுக் கனிமங்களால் ஆக்கப்பட்டதாகும். கனிமங்களின் இருப்பு மற்றும் வகைப்பாடு புவியின் வேதியத் தன்மைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. சிலிகான் மற்றும் ஆக்சிஜன் புவியன் ஓட்டில் தோராயமாக 75 விழுக்காட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதில் பெரும்பான்மை சிலிகேட்டுக் கனிமங்களாகவே மாற்றமடைந்துள்ளது. \n\nகனிமங்கள் அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளால் வேறுபடுத்தப்படுகின்றன. வேதி இயைபு மற்றும் படிக அமைப்பு பல்வேறு கனிமங்களை வேறுபடுத்தி அறிய உதவுகிறது. அமைப்பு மற்றும் வேதிய இயைபு ஆகியவை கனிமம் உருவான இடத்தின் நிலவியல் சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. புவியின் அடியில் காணப்படும் வெப்பநிலை மாற்றம், அழுத்தம், பாறையின் ஒட்டு மொத்த இயைபு ஆகியவை கனிமங்களில் மாறுபட்ட தன்மைக்கு காரணமாக இருக்கலாம்.\n\nவரையறை.\nகனிமம் தொடர்பான ஒரு வரையறை . கீழ்க்காணும் வரன்முறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிறது.\n- இயற்கையில் கிடைப்பதாகவும்\n- அறை வெப்பநிலையில் நிலையானதாகவும்\n- வேதியியல் வாய்ப்பாட்டால் குறிக்கப்படக்கூடியதாகவும்\n- உயிரியல் மூலம் அற்றதாகவும்\n- ஒழுங்கமைக்கப்பட்ட அணு அமைப்பைக் கொண்டதாகவும் இருப்பதே கனிமம்.\n\nமுதல் மூன்று பொதுவான பண்புகள் கடைசி இரண்டு பொதுப்பண்புகளோடு ஒப்பிடும் போது அதிகம் விவாதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அறை வெப்பநிலையில் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற வரையறையின் விதிவிலக்குகளாக −39 °C இல் படிகமாகும் பாதரசமும், 0 °C வெப்பநிலைக்குக் கீழாக மட்டும் பனிக்கட்டியாக மாறும் நீரும் திகழ்கின்றன. \nஒரு பதார்த்தம், திண்மமாகவும், படிக அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட வேதியியல் அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய கனிம வேதியியல் பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும். இயற்கையில் தனிமங்களாக கிைடக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே கனிமம் (mineral)என அழைக்கப்படுகிறது. இவ்வாறான கனிமங்களில் எந்த கனிமங்களிலிருந்து சிக்கனமான மற்றும் இலாபகரமான முறையில் ஒரு உலோகமானது பிரித்தெடுக்கப்பட இயலுமோ அத்தகைய கனிமங்கள் தாதுக்கள் (ore) என அழைக்கப்படுகின்றன.\n\nபெயரிடும் முறையும், வகைப்பாடும்.\nகனிமங்கள் அவற்றின் தன்மை, அதிகரிக்கும் பொதுத்தன்மையின் வரிசை, குழு மற்றும் தொடர், சிறப்பினம் இவற்றின் அடிப்படையில் வகைப்பாடு செய்யப்படுகின்றன. கனிம சிறப்பினங்கள் மற்ற சிறப்பினங்களிலிருந்து அவற்றின் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்தன்மை வாய்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் வகைப்பாடு செய்யப்படுகின்றன. உதாரணமாக, குவார்ட்சானது அதனுடை SiO என்ற மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அதன் குறிப்பிடத்தக்க படிக அமைப்பு கொண்டு அதே வகையான வேதியியல் வாய்ப்பாட்டை உடைய மற்ற கனிமங்களிலிருந்து (பல்லுருத்தோற்றம்) வித்தியாசப்படுத்தப்படுகிறது. இரண்டு கனிம சிறப்பினங்களுக்கிடையே ஒரே விதமான இயைபு வீதம் இருக்கும் போது ஒரு தொடர் மட்டும் வரையறுக்கப்படுகிறது. உதாரணமாக, பயோடைட் தொடரானது ஃப்ளோகோபைட், சிடெரோஃபிலைட், அன்னைட் மற்றும் ஈஸ்டோடைட் போன்ற இறுதி உறுப்பினர்களை மாறுபட்ட அளவில் கொண்டுள்ள தன்மையினால் குறிப்பிபடப்படுகிறது. மாறாக, ஒரு கனிமத் தொகுதியானது, பொதுவான வேதிப்பண்புகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட படிக அமைப்பினைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையின் காரணமாக வகைப்படுத்தப்படுகிறது. பைராக்சீன் தொகுதியானது, XY(Si,Al)O, என்ற பொதுவான வாய்ப்பாட்டை உடையதாக உள்ளது. இதில் X மற்றும் Y இரண்டுமே நேர்மின் அயனிகளாகவும் X ஆனது Y ஐ விட பெரியதாகவும் அமைகின்றன. பைராக்சீன்களானவை ஒற்றை சங்கிலி சிலிகேட்டுகளாகவும், செஞ்சாய்சதுர அல்லது ஒற்றைச்சாய்வு கொண்ட படிக அமைப்பைக் கொண்டவையாகவும் உள்ளன.இறுதியாக, கனிம வகை என்பது இயற்பியல் பண்புகளில் வேறுபட்ட அதாவது, நிறம் அல்லது படிக வடிவமைப்பு பாணி போன்றவற்றில் வேறுபட்ட, ஒரு குறிப்பிட்ட கனிம சிறப்பினத்தின் வகை ஆகும். உதாரணமாக அமெதிஸ்டு என்பது குவார்ட்சு வகைப்பாட்டின் சிவப்பு கலந்த நீல வகையாகும். .\n\nடானா(Dana) மற்றும் இஸ்ட்ரன்ஸ்(Strunz) ஆகியவை கனிமங்களை வகைப்படுத்தப் பயன்படும் இரு பொதுவான முறைகளாகும். இந்த இரண்டு முறைகளுமே கனிமங்களின் முக்கிய வேதித்தொகுதிகளைச் சார்ந்த இயைபு மற்றும் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வகைப்படுத்துகின்றன. தனது சம காலத்தில் முன்னணி நிலவியலாளரான ஜேம்சு ட்வைட் டானா 1837 ஆம் ஆண்டில் கனிமவியலின் முறை (System of Mineralogy) என்ற நுாலை முதன் முதலாக வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டில் அந்த நுால் எட்டாவது பதிப்பைக் கண்டது.\n\nகனிமங்களுக்கான டானா வகைப்பாடு நான்கு பகுதி எண் முறையை ஒவ்வொரு கனிமத்திற்கும் குறிக்கிறது. இதனுடைய முதலாவது எண்ணான பிரிவு எண் (class) முக்கிய இயைபைக் கொண்ட தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், இரண்டாவது எண், அதாவது வகை குறித்த எண் (type) கனிமத்தில் உள்ள நேர்மின் அயனிகள் மற்றும் எதிர் மின் அயனிகளுக்கிடையேயான விகிதாச்சாரத் தொடர்பையும், கடைசி இரண்டு எண்கள் கனிமங்களை ஒரே வகை மற்றும் பிரிவில் உள்ள கனிமங்களை அமைப்புரீதியான ஒப்புமையை அடிப்படையாகக் கொண்டு முறைப்படுத்துகின்றன. மற்றுமொரு முறையான இஸ்ட்ரன்ஸ்(Strunz) வகைப்பாடானது மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. இது கார்ல் ஹகோ இஸ்ட்ரன்ஸ் என்ற செருமன் நாட்டு கனிமவியலாளரின் பெயரால் அழைக்ப்படுகிறது. இந்த முறையானது டானா முறையையே அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் இம்முறை வேதியியல் பண்புகள் மற்றும் அமைப்பு வரன்முறைகளையும் இணைத்தே கையாள்கிறது. அமைப்பைப் பொறுத்தவரை வேதிப்பிணைப்புகள் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் கவனிக்கிறது.. \n\nகனிமங்களில் 45 விழுக்காடு கண்டுபிடிப்பாளர்கள் அல்லது கனிமவியலாளர்களின் பெயர்களைக் கொண்டும், 23 விழுக்காடு கண்டறியப்பட்ட இடங்களின் பெயர்களைக் கொண்டும், 14 விழுக்காடு கனிமங்கள் அவற்றின் வேதி இயைபை அடிப்படையாகக் கொண்டும் 8 விழுக்காடு கனிமங்கள் இயற்பியல் பண்புகளைக் கொண்டும் பெயரிடப்பட்டுள்ளன. இவையே கனிமங்களின் பெயரிடுதலில் உள்ள பெயர் தோற்ற வரலாற்றின் அடிப்படையாகும்.[38][40] கனிமங்களி்ன் பெயர்களில் காணப்படும் ஐட் என்ற விகுதியானது \"இவற்றுடன் தொடர்புடைய அல்லது உடமையான\" என்ற பொருளைத் தரக்கூடிய பழங்கால கிரேக்க விகுதியான - ί τ η ς (-ஐட்டுகள்), இலிருந்து பெறப்பட்டுள்ளது.\n\nகனிம வேதியியல்.\nகனிமங்களின் மிகுதித்தன்மை மற்றும் பல்வகைத் தன்மை அவற்றின் வேதியியல் தன்மையினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும், இதன் தொடர்ச்சியாக, புவியில் தனிமங்களின் மிகுதித்தன்மையையும் சார்ந்துள்ளன. தற்போது காணப்படும் பெரும்பான்மையான கனிமங்கள் புவியோட்டிலிருந்து பெறப்பட்டவையே. புவி ஓட்டில் இருக்கக்கூடிய மிகுதித்தன்மையின் காரணமாக கனிமங்களின் முக்கிய உறுப்புக்களாக எட்டு தனிமங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த எட்டு தனிமங்கள் எடை விகிதாச்சாரப்படி, புவி ஓட்டின் எடையில் 98% க்கும் அதிகமாக காணப்படுகின்றன. காணப்படும் எடை அளவின் இறங்கு வரிசைப்படி அந்த 8 தனிமங்கள் பின்வருமாறு வரிசைப்படுத்தப்படுகின்றன. அவை, ஆக்சிஜன், சிலிக்கான், அலுமினியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகும். ஆக்ஸிஜன் மற்றும் சிலிக்கான்கள் இரண்டும் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். எடை விகிதாச்சாரப்படி புவி ஓட்டின் எடையில் ஆக்ஸிஜன் 47 சதவீதமும் மற்றும் சிலிக்கான் 28 சதவீதமும் காணப்படுகின்றன.\n\nஉருவாகின்ற கனிமங்கள் அவை உருவான மூலமான பாறைகளின் வேதியியல் தன்மையால் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்த மாக்மா ஒலிவின்கள் மற்றும் பைராக்சீன்கள் போன்ற மாஃபிக் கனிமங்களையும், சிலிக்கா நிறைந்த மாக்மா, ஃபெல்ட்சுபார் மற்றும் குவார்ட்ஸ் போன்ற SiO உள்ளடக்கிய கனிமங்களையும் உருவாக்குகின்றன. சுண்ணாம்புப்பாறையானது, கால்சைட் அல்லது அராகனைட் (இரண்டுமே CaCO) ஆகிய கனிமங்களை உருவாக்குகின்றது, ஏனெனில், பாறையானது கால்சியம் மற்றும் கார்பனேட் நிறைந்திருக்கிறது. எந்தப் பாறையின் வேதித்தன்மையானது ஒரு கனிமத்தின் வேதித்தன்மையோடு ஒத்த தன்மையைப் பெறவில்லையோ அந்தக் கனிமமானது அந்தப் பாறையில் காணப்படாது. உதாரணமாக, அலுமினியம் மிகை சேல்சு வகைப் பாறைகள் உருமாற்றத்தின் மூலமாக கையனைட், AlSiO கனிமத்தைத் தருகின்றன.\n\nஒரு திண்மக் கரைசலின் தொடரில் இறுதி உறுப்புக் கனிமங்கள் மாறுபாட்டிற்குத் தகுந்தவாறு வேதியியல் இயைபு மாறுபடும். உதாரணமாக, பிளாகியோகால்சு ஃபெல்ட்சுபார்கள் ஒரு தொடர்ச்சியான சோடியம் நிறைந்த கனிமங்களான அல்பைட்டு (NaAlSiO) முதல் கால்சியம் நிறைந்த அனார்தைட்டு (CaAlSiO) வரையான தொடரை உள்ளடக்கியுள்ளன. இவற்றிற்கு இடையே தொடர்ச்சியான நான்கு இடைநிலை வகைகளை (சோடியம் நிறைந்தவற்றிலிருந்து , கால்சியம் நிறைந்தவற்றுக்கான வரிசையில்) அதாவது, ஓலிகோகால்சு, அன்டெசைன், லேப்ராடோரைட் மற்றும் பைடோவ்னைட் ஆகிய கனிமங்களைக் கொண்டுள்ளது. மெக்னீசியம் நிறைந்த ஃபோர்ஸ்டெரைட்டு மற்றும் இரும்பு-நிறைந்த ஃபைலைட் போன்ற ஒலிவைன் தொடர்கள் மற்றும் மாங்கனீசு நிறைந்த ஹியூப்னெரைட்டு மற்றும் இரும்பு-நிறைந்த ஃபெர்பிராய்டு போன்ற வால்ஃப்ராமைட் தொடர்கள் ஆகியவை மற்ற உதாரணங்கள் ஆகும்.\n\nகனிமங்களின் இயற்பியல் பண்புகள்.\nகனிமங்களை வகைப்படுத்துவது எளிமையானதிலிருந்து கடினமானது வரை வீச்சைக் கொண்டுள்ளது. ஒரு கனிமமானது பலவிதமான இயற்பியல் பண்புகளால் அடையாளம் காணப்படலாம். சில கனிமங்கள் சமமான மற்ற உள்ளீடுகள் இல்லாத காரணத்தால் எளிதில் முழுமையாக அடையாளம் காணப்படக் கூடியதாக உள்ளன. மற்ற சில கனிமங்களைப் பொறுத்தவரை சிக்கலான ஒளியியல், வேதியியல் மற்றும் X-கதிர் சிதறல் பகுப்பாய்வு போன்ற அதிக செலவு மற்றும் நேரம் தேவைப்படுகின்ற முறைகளைப் பயன்படுத்தியே வகைப்படுத்த முடிகிறது. படிக அமைப்பு மற்றும் படிகப்பண்பு, கடினத்தன்மை, பளபளப்பு, நிறம், இழை வரியமைப்பு, ஒளி ஊடுருவும் தன்மை, பிளவும் முறிவும், ஒப்படர்த்தி ஆகிய இயற்பியல் பண்புகள் கனிம வகைப்படுத்தலுக்கு பயன்படுகின்றன. காந்தவியல் பண்பு, கதிர்வீச்சு, உடனொளிர்வு, நின்றொளிர்வு, பீசோ மின்சாரம், இழுபடு தன்மை, அமிலங்களுடனான வினைபடுதன்மை போன்ற சில பண்புகள் அரிதாகப் கனிம வகைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவானுயிரியல்.\nஉயிரிக்கனிமங்கள் (biominerals) ஆனவை வேற்றுலக உயிரிகள் பற்றிய முக்கிய குறியீடாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் செவ்வாய்க் கோளில் கடந்த கால அல்லது தற்போதைய உயிரினங்களின் இருப்புப் பற்றிய தேடலில் இக்கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என நம்பப்படுகிறது. மேலும், அறிவியல் ஆதாரங்களைக் கொடுக்கக்கூடிய பதார்த்தங்களான உயிரிக் கரிமக் கூறுகள் உயிரித்தாக்கங்களில் (முன்-உயிரியல் மற்றும் உயிரியல் எதிர்வினைகளில்) மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\n\nஜனவரி 24, 2014 அன்று, தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கியூரியோசிட்டி தரையுளவி, ஆப்பர்சூனிட்டி தளவுளவி போன்றவை செவ்வாய்க் கோளில், தொன்மை வாய்ந்த உயிருக்கான ஆதாரங்களைத் தேடும் எனக் குறிப்பிடப்பட்டது. இதில் தன்னூட்ட (autotrophic), வேதியூட்ட (Chemotroph), கனிமவூட்ட (Lithotroph) நுண்ணுயிர்கள் பற்றியும், ஆறுகள், ஏரிகளாலான தொன்மையான நீர்ச்சூழல்கள் போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தும் தேடி ஆய்வு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்குமென்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களான, தொல்லுயிர் எச்சங்கள், மற்றும் கரிமப் பதார்த்தங்களைத் தேடுவதே தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகtஹ்தின் முக்கிய நோக்கமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1826"}, {"id": [117, 8], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "இலக்கியம்.\nகாழ்வை என்னும் மலர் சங்க காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.\n\nகாழ் என்னும் சொல் தமிழில் வயிரத்தைக் குறிக்கும். வயிரம் என்பது ஓரரவுப் பயிரினத்தில் காணப்படும் கெட்டித் தன்மை.\nஅகக் காழ் கொண்டவற்றை மரம் என்றும், புறக் காழ் கொண்டவற்றைப் புல் என்றும் பழந்தமிழர் பாகுபடுத்துகின்றனர்.\n\nபொதுவாகப் பூக்கள் மென்மையானவை. காழ்வை என்னும் பூவோ வன்மையானது. வளைந்துகொடுக்காதது. காழ்வை என்னும் சொல் அகில்-கட்டையைக் குறிக்கும். மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்படும் குறிஞ்சிப்பாட்டு மலர்களில் பூ இல்லாத சந்தனமர இலையும் ஒன்றாவது போல அகில்-மர இலைக்கொம்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன.\n\nஅகில் கள்ளியில் விளையும் நறுமணப் பொருள் \nகள்ளி வெயிலில் வெடித்து அகில் துகள்கள் அதிலிருந்து கொட்டும் \n\nஅகில் கட்டை.\n\"அகில்\" நறுமணப் பொருள்களின் தயாரிப்புக்காகப் பெறப்படும் அகிற்கட்டைகளின் (\"Agarwood\") முதன்மையான வளப்பொருள் ஆகும். இதன் தண்டுப் பகுதியின் சுரப்பான அகிற் பிசின் நறுமணமானது ஆகும். உண்மையில் அகிற் பிசின் சுரக்கப்படுவது கரிய பூஞ்சண வகையொன்று இம்மரங்களைத் தொற்றுகையில் அதனை எதிர்ப்பதற்கான விளை பொருளாகவேயாகும்.\n\nஉசாத்துணை.\n- Asian Regional Workshop (Conservation & Sustainable Management of Trees, Viet Nam) 1998. \"Aquilaria malaccensis\". 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 20 August 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61636"}, {"id": [117, 9], "question": "இயற்கையில் காணப்படும் யாவற்றிலும், இதுவரை மனிதரலால் உருவாக்கப்பட்ட யாவற்றிலும் கடினத்தன்மை அல்லது மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் <Query> இதுவாகும்.", "document": "இச்சட்டத்தால் வணிகம் மற்றும் வியாபார நிறுவனங்களில்\nஉள்ள எடைகள், அளவைகள் மற்றும் எடை, அளவை, அல்லது எண்ணிக்கை வாயிலாக விற்கப்படும்/பகிர்ந்தளிக்கப்படும் இதர பொருட்கள் முறைப்படுத்தப்படுகிறது. மாநிலங்கள் தங்களுக்கான தனிப்பட்ட விதிகளை வறையறுத்து, நடைமுறைக்கும் வரும் நாளையையும் குறிப்பிட்ட பின்னர், இச்சட்டத்தின் வகைமுறைகளை நடைமுறைப்படுத்தலாம்.\n\nதமிழ்நாட்டில், தொழிலாளர் துணை ஆணையர் (ஆய்வுகள்), சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலராக அறிக்கை செய்யப்பட்டுள்ளார். சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் களஅலுவலர்கள், 2009-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் 2011-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் () ஆகியவற்றை அமலாக்கம் செய்து வருகின்றனர்.\n\nஉசாத்துணைகள்.\n- http://consumeraffairs.nic.in/consumer/sites/default/files/userfiles/LM-Notification09.pdf\n- An Overview of the Legal Metrology Act, 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_67841"}]
[{"id": [118, 0], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள திபெத் பீடபூமி \"உலகின் கூரை\" என கருதப்படுகிறது. இது 25,00,00 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், கடல் மட்டத்திலிருந்து 5000 மீ உயரத்திலும் அமைந்துள்ளது. காலநிலை மாற்றங்கள் பீடபூமியினால் ஏற்படும். உதாரணமாக இந்தியாவின் பருவமழை காலங்களில் வரும் பருவக்காற்றை திசை திருப்பும் அளவிற்கு திபெத் பீடபூமி உயரமானது.\n\nவட அமெரிக்காவின் கொலெராடோ பீடபூமியும் (337,000 ச.கி.மீ ) குறிப்பிடத்தகுந்த பீடபூமியாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17325"}, {"id": [118, 1], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "ஸாண்டூர் போலோ திருவிழா.\nஇங்கே உள்ள சமவெளிப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கில்கிட் - பால்டிஸ்டான் அணிக்கும் சிட்ரால் அணிக்கும் இடையே போலோ விளையாட்டு நடைபெறும். இங்கு 1936 ஆம் ஆண்டிலிருந்து போலோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வருவர். இப்போட்டியின் போது பாரம்பரிய இசையும் நடனங்களும் இடம்பெறுகின்றன.\n\nதொடர்புடைய புத்தகங்கள்.\n- \"The Gilgit Game\" by John Keay (1985) ISBN 0-19-577466-3\n- \"The Kafirs of the Hindukush\" (1896) Sir George Scott Robertson.\n- \"To the Frontier\" (1984) Geoffrey Moorehouse, pp. 267–270. Hodder and Stoughton Ltd., Reat Britain. Reprint: Sceptre edition 1988. ISBN 0-340-41725-0\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.visitgilgitbaltistan.gov.pk\n- http://gilgitbaltistan.gov.pk\n\n\n\n\n", "document_id": "ta_ta_54092"}, {"id": [118, 2], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [118, 3], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 153 மீட்டர் (501 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமேட்டூர் என்ற பெயர் உருவான விதம்.\nகாவிரி ஆற்று படுகையில் உள்ள மக்கள் ஆற்று நீரின் ஏற்ற இறக்கத்தினால் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ தொடங்கினார்கள், மேடான பகுதியில் இருக்கும் ஊர் என்பதால் மேட்டூர் என அழைக்கப்படுகிறது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,790 மக்கள் இவ்வூரில் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% என்பதைவிட அதிகமாகும். மேட்டூரின் மொத்த மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.\n\nமேலும் பார்க்க.\n- மேட்டூர் அணை\n- மேட்டூர் அனல் மின் நிலையம்\n\nவெளி இணைப்புகள்.\n- மேட்டுர் பற்றிய வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4372"}, {"id": [118, 4], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "அலவாய்மலையின் பெயர் காரணம்.\n- அலவாய்மலை-அரை+வழி+மலை. அதாவது இம் மலையின் பாதி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன் ஆலையம் அமையப்பெற்றமையால் இம் மலைக்கு அலவாய்மலை என வழங்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர் அலவாய்பட்டி என அழைக்கப்படுகிறது.\n- கொங்கணமலை: கொங்கண சித்தர் நீண்டகாலமாக இங்கே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த மலைக்கு கொங்கணமலை என்ற பெயரும் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121276"}, {"id": [118, 5], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "சுற்றுலா.\nதிங்குபுச்சே கரட்டுநடை உலாவுநர்களுக்கும் மலையேறிகளுக்கும் பிடித்தமான இடம். எவரெசுட்டு முகட்டிற்கும், அமா தபலாம், இமுஞ்சாட்ஃசே (Imja Tse; Tse என்றால் முகடு அல்லது சிகரம் எனப்பொருள்) ஆகிய மலைமுகட்டை நோக்கிப் போவோருக்கு இவ்விடம் உகந்த தங்குமிடம். உயரச்சூழலுக்கு பழக்கப்படுத்திக்கொள்ள பெரும்பாலும் இரண்டு இரவு இங்கே தங்குவார்கள் \n\nஇவ்வூர் சுற்றுலா வருகையர்களை நம்பி இருக்கின்றது. மலையேறிகள் விடுதிகளில் தங்குவதும், கூடாரமடித்துத் தங்குவதும் பரக்கக் காணக்கூடியது. இமுஞ்சா ஆறு (Imja River) இவ்வூருக்குக் கிழக்காகப் பாய்கின்றது.\n\nஓர் உலங்கு வானூர்தி (எலிக்காட்டர்) இறங்கு தளம் இமுஞ்சா ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது. உலகின் மிக உயரத்தில் அமைந்த பில்லியர்டு விளையாட்டு அரங்கங்களில் ஒன்றும் இங்குள்ளது. \n\nதிங்குபுச்சேயின் சிறப்பான அமைப்புகளில் ஒன்று பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெவ்வேறு அளவிலான கல்லால் ஆன சுவர் அமைக்கப்பட்டிருத்தல். இது பள்ளத்தாக்கு முழுவதையும் உள்ளடக்கியதாகவிருக்கின்றது. நிலத்தை உழ இந்தக் கல்லால ஆன சுவரில் இருந்து கல்லை எடுத்து குவித்து இருக்கின்றார்கள். \n\nபோக்குவரத்து.\nநாமிச்சே பசார் அல்லது தெங்குபுச்சேயில் இருந்து வரும்பொழுது திங்குபுச்சேயே பெரிச்சேயைவிட நல்ல தேர்வு. இங்கு நல்ல கதிரொளியிருப்பதும், கும்புப்பள்ளத்தாக்கிலிருந்து குளிர்க்காற்றில்லாமல் இருப்பதும் சிறப்பானது. ஊரின் தேவைக்கு ஏற்ற பொருள்களை எடுத்து வருவதற்கும், ஊரின் விளைபொருள்களை எடுத்துச்செல்வதற்கும் பெரும்பாலான போக்குவரத்துகள் கவரிமா (yak), அல்லது கோவேறு கழுதை அல்லது கால்நடையாகச் சுமந்து செல்வதுதான்\n\nதட்பவெப்பநிலை.\nதிங்குபுச்சே மழையும் குளிர்ந்த கோடையும், உலர்ந்த குளிர்ந்த குளிர்காலமும் கொண்டது. இவ்விடத்தின் உயரமும் கோடையில் பருவ மழையும் தட்பவெப்பநிலையைக் கட்டுப்படுத்துகின்றது.\nஇளவேனில் காலத்திலும் (மார்ச்சு-ஏப்பிரல்), இலையுதிர்காலத்திலும் (அக்டோபர்-நவம்பர்) ஏறுவது சிறந்த்து, ஏனெனில் நல்ல வெப்பநிலையும், மலைப்பகுதியில் காணுந்தொலைவும் நன்றாகவிருக்கும். குளிர்காலத்தில் பல விடுதிகள் மூடியிருக்கும். மிகுந்த குளிராகவும் இருக்கும். நீர் உறையும் வெப்பநிலைக்குக் கீழாகவே பெரும்பாலும் இருக்கும். ஆகவே மலையேற்றத்துக்குச் சிறந்த காலம் அன்று. \n\nவெளியிணைப்புகள்.\n Travelpod Dingboche\n\n\n\n\n", "document_id": "ta_ta_71301"}, {"id": [118, 6], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "இக் கோபுரத்தின் மேல் தட்டிலுள்ள அவதானிப்புத் தளம், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றது. \n\nகாற்றுள்ள நாளில், இக் கட்டிடம் ஊசலாடுவதை உல்லாசப் பயணிகள் அனுபவத்தில் அறிந்துகொள்ள முடியும். இங்கிருந்து, ஒரு தெளிவான காலநிலையுள்ள நாளில், இல்லினோயிசின் பரந்த சமவெளிக்கு மேலாகவும், மிச்சிகன் ஏரிக்கு மேலாகவும், நெடுந்தூரம் பார்க்க முடியும்.\n\nஇவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கக் கூடிய வசதியிருந்தும், சிகாகோவின் இரவுக் காட்சியையும், ஏரிக் காட்சியையும் காண்பதற்கு, ஜோன் ஹன்னொக் கட்டிடம் கொண்டுள்ளது போன்ற ஒரு நல்ல அமைவிடம், சியேர்ஸ் கோபுரத்துக்கு இல்லை. \nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 அதியுயர் கட்டிடங்கள்\n- உலகின் அதியுயர் அமைப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_75"}, {"id": [118, 7], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "சாலர் டி உயினி என்பது உலகின் மிகப்பெரிய உப்புப் படுக்கையாகும். இது 10,582 சதுர கி.மீ (4,086 சதுர மைல்) பரப்பளவு உடையது. இது பொலிவியாவின் தென்மேற்கில் ஆந்தீஸ் மலைத்தொடருக்கு அருகில் 3,656 மீட்டர் (11,995 அடி) உயரத்தில் உள்ளது. \"சாலர் டி உயினிக்கு\" தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கிருந்து தங்கள் நகரங்களுக்கு திரும்பும்வரை ஓய்வு எடுக்க இடம் தேவைப்பட்ட நிலையில் கட்டுமானப் பொருட்கள் கிடைக்காத இந்த ஒதுக்குப்பறமான பகுதியில் உப்புப் பாளங்களால் விடுதி கட்டலாம் என்ற யோசனை உருவானதாம்.\n\nமுதல் விடுதி 1993-1995 காலக்கட்டத்தில் உப்புப் பாளங்களால் சாலர் டி உயினியின் மையத்தில் கட்டப்பட்டது. விரைவில் இந்த விடுதி புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமானது. இதில் 12 இரட்டை படுக்கை அறகளுடன் ஒரு பொதுவான குளியலறையுடன் இருந்தது. உப்புப் படுக்கையின் மையத்தில் இந்த விடுதி இருந்ததால் இந்த இடத்தில் நலவாழ்வு சிக்கல்கள் எழுந்தன. இதனால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக விடுதி 2002 இல் கலைக்கப்பட்ட வேண்டியதாயிற்று.\n\n2007 ஆண்டைய காலத்தில் ஒரு புதிய விடுதி கட்டப்பட்டது. பேலசியோ டி சால் என்ற பெயரில் புதிய இடத்தில் உப்புப் படுக்கையின் கிழக்கு ஓரத்தில் கட்டப்பட்டது. இந்த இடம் பொலிவியாவின் தலைநகரான லா பாசில் இருந்து தெற்காக உள்ளது. இந்த கட்டடம் 1 மில்லியன் 35-செ.மீ (14-அங்குளம்) கனமுடைய உப்புப் பாளங்களால் கட்டப்பட்டது. இதன் தரை, சுவர், கூரை, கட்டில், மேசை இருக்கை போன்ற அறைகலன்கள் என இங்கு எல்லாம் உப்பால் செய்யப்பட்டது. சுகாதார அமைப்பு முறைகளுக்கு அரசு விதிகளுக்கு இணங்க மாற்றியமைக்கப்பட்டது. இங்கு நீராவிக் குளியலறை, நீர்சுழல் குளியலறை, நீச்சல் குளம் போன்றவையும் உப்பால் செய்யப்பட்டவையாம்.\n\nமேலும் பார்க்க.\n- பனி விடுதி\n- பனி விடுதி (கியூபெக்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_86231"}, {"id": [118, 8], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் 10.67ஊ N 79.43ஊ E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் மன்னார்குடியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\n\nபொருளாதாரம்.\nஇவ்வூரின் பொருளாதாரம் முழுவதும் விவசாயத்தை சார்ந்தது.\n\nகோவில்கள்.\n54-நெம்மேலியில் குண்டு முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் நெம்மேலி ஊர் மக்களின் மிக முக்கிய கோயிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். அப்பொழுது காவடியாட்டம், பால்குடம், பூக்குழித் திருவிழா ,மொட்டை போட்டுக்கொள்ளுதல், கலை நிகழ்ச்சிகள் என விழாக்கோலம் பூண்டிருக்கும். வெளியூர்களில் வசிக்கும் இவ்வூர் மக்கள் ஒன்றுகூடும் நாளாகவும் இந்த கோயில் திருவிழா அமைந்திருக்கின்றது.\n\nசென்ற 2014 வருடம் மற்றொரு கோயிலான பச்சை காளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46158"}, {"id": [118, 9], "question": "உலகில் அதி உயரத்தில் இருக்கும் ஊர், \"உலகின் கூரை\" என அறியப்படும் <Query> ஆகும்.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 200 மீட்டர் (656 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,101 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். விக்கிரமசிங்கபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விக்கிரமசிங்கபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nகோயில்கள்.\n1. கைலாயநாதர் கோயில் - தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முக்களாநாதர், உலகம்மையுடன் உள்ள சிவாலயம். இது நவ கைலாயங்கள் என அழைக்கப் பெறும் ஒன்பது நவக்கிரகங்களுக்கான சிவன் கோயில்களில் முதலாவது கோயிலாகும். இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீராத பாவங்கள் கூட தீர்ந்து விடும் என்பார்கள். இதனால் இந்த ஊரைப் பாவநாசம் என்றும் அழைப்பதுண்டு.\n2.சிவந்தியப்பர் கோயில்\n\nபள்ளிகள்.\n1. பாபநாசம்தொழிலாளர் நல உரிமைக்கழக மேனிலைப் பள்ளி\n2. புனித மரியன்னை மேனிலைப் பள்ளி\n3. திரு இருதய உயர்நிலைப் பள்ளி\n4. அமலி மகளிர் மேனிலைப் பள்ளி\n\nகல்லூரிகள்.\n1. திருவள்ளுவர் கல்லூரி\n\nசிறப்புகள்.\n1. சிங்கைப் பிரபந்தத் திரட்டு எழுதிய நமச்சிவாயக் கவிராயர் வாழ்ந்த ஊர் இது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6058"}]
[{"id": [119, 0], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10468"}, {"id": [119, 1], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10470"}, {"id": [119, 2], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10471"}, {"id": [119, 3], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "\"மலங்குடி\", \"மலர்குடி\" போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10562"}, {"id": [119, 4], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "இம்மொழி தாம்யிக் எழுத்துமுறையில் எழுதப்படுகிறது . இது திபெத்திய எழுத்துமுறை, தேவநாகரி ஆகிய எழுத்துமுறைகளை ஒத்த எழுத்துமுறை ஆகும். எனினும் பலவேளைகளில் இம்மொழி தேவநாகரியிலேயே நேராக எழுதப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_59022"}, {"id": [119, 5], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10472"}, {"id": [119, 6], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "\"மலைக்குறவன்\", \"மலக் கொறவன்\" போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இவர்களில் பலர் இன்று மலையாளத்தையே முதல் மொழியாகக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10561"}, {"id": [119, 7], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10568"}, {"id": [119, 8], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10473"}, {"id": [119, 9], "question": "கனடாவில் 35 000 பேர்களால் மட்டுமே பேசப்படும் <Query> நுனாவுட், வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளில் ஆட்சி மொழியாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10474"}]
[{"id": [120, 0], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவனைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது.\n\nஇந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. இப்போதும் இது பதிப்பிக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n<noinclude>\n- பிரதாப முதலியார் சரித்திரம் - மதுரைத் திட்டம்\n- பிரதாப முதலியார் சரித்திரம் - விவரங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3004"}, {"id": [120, 1], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "வெளியான நூல்கள்.\n- தோட்டக் காட்டினிலே (மூவர் சிறுகதை)\n- நமக்கென்றொரு பூமி (சிறுகதைத் தொகுதி)\n- இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள்\n- அவன் ஒருவனல்ல (சிறுகதை)\n- அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் (புதினம், இலங்கை சாகித்திய விருது 1991)\n- எல்லை தாண்டா அகதிகள் (புதினம், இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நாவல் விருது 1994)\n- அவர்களின் தேசம் (சிறுகதை, தமிழ்நாடு லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு 1995)'\n- மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள் (தொகுப்பாசிரியர்)\n- அவள் வாழத்தான் போகிறாள் (புதினம்)\n- மூலஸ்தானம் (புதினம், இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நாவல் விருது 1998)\n- நான்காவது உலகம் (குறும்புதினம்)\n- கறுப்பு அன்னங்கள் (சிறுகதை)\n- மாத்தளை முதல் மலேசியா வரை (பயணக்கதை)\n- லண்டன் முதல் கனடா வரை (பயணக்கதை)\n- புலம் பெயர்ந்த தமிழும் தமிழரும் (2013)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2018"}, {"id": [120, 2], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "இந்நூல் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இம்மூல நூலை, தமிழில் தேசிக விநாயகம் பிள்ளை, ஆசிய ஜோதி எனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.\n\nமேற்கோள்கள்.\n- Clausen, C., \"Sir Edwin Arnold's \"Light of Asia\" and Its Reception,\" \"Literature East and West\", XVII (1973), 174-191.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Light of Asia\" at Project Gutenberg\n- Bengali Drama Based on \"The Light of Asia\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_38174"}, {"id": [120, 3], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "விருதை வென்றவர்கள் (தமிழ்).\n1. 2017 ஜெ. ஜெயபாரதி (மனுஷி) - \"ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் - கவிதைகள்\"\n2. 2016 லட்சுமி சரவணக்குமார் - \"கானகன் - புதினம்\"\n3. 2015 வீரபாண்டியன் - \"பருக்கை - புதினம்\"\n4. 2014 ஆர். அபிலாஷ் - \"கால்கள் - புதினம்\"\n5. 2013 கதிர் பாரதி - \"மெசியாவுக்கு மூன்று மச்சான்கள் - கவிதைகள்\"\n6. 2012 மலர்வதி (இ. மேரி பிளாரா) - \"துப்புக்காரி - புதினம்\"\n7. 2011 எம். தவசி - \"சேவல்கட்டு - புதினம்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_53788"}, {"id": [120, 4], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "வெளியீடு.\nகோல்டுசுமிதின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான சாமுவேல் ஜோன்சன் இந்த நூலை வெளியிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111027"}, {"id": [120, 5], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "பதிப்புரை.\nவிஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதம் இந்நூலுக்கான பதிப்புரையை எழுதியிருக்கிறார்.\n\nபொருளடக்கம்.\nதமிழகத்தின் முதலைமச்சராக இருந்த காமராசர் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சுவையான சம்பவங்களைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார். பல சம்பவங்கள் அவருடைய எளிமையையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான “காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள்” நூல் குறித்த புத்தகப் பார்வை\n\n\n\n\n", "document_id": "ta_ta_20182"}, {"id": [120, 6], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "மேற்கோள்கள்.\n- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42710"}, {"id": [120, 7], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "வாழ்க்கை.\nதொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.. தமது 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையை திருமணம் செய்தார்.\n\nஇவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். \nமாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.\n\nஅந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.\n\nஅவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.\n\nமொழிபெயர்ப்புப் பணி.\nகி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862ல் வெளிட்டார் மேலும் 1862, 1863 ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன் முதலில் மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார். \n\nஉசாத்துணை.\nகலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1963.\nவெளியிணைப்புகள்.\n- த இந்து கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2369"}, {"id": [120, 8], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "ஈழத்தில் இருந்து வெளியான புதின நூல்களில் முதன் முறையாக சித்திரங்கள் வரையப்பட்டு வெளிவந்த புதினம் இதுவே. 344 பக்க நூலில் மொத்தம் 11 பக்கங்களில் கதைக்கேற்பச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.\n\nஆசிரியர்.\nஆசிரியர் அருணாசலம் நாகலிங்கம் (1901 - 1979) யாழ்ப்பாணத்தில் இருந்து மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தவர். இந்நூலின் விற்பனையில் இருந்து பெறப்பட்ட பணத்தை தனது பிறந்த ஊரான காரைநகரில் தண்ணீர்த் தாங்கி ஒன்றை நிறுவுவதற்காகப் பயன்படுத்தப் போவதாக ஆசிரியர் நூலில் குறிப்பிட்டுள்ளார். நெகிரி செம்பிலான் மாநில சுல்தான் சேர் முகம்மது ஷா இதற்கு நிதியுதவியும் வழங்கியுள்ளார்.\n\nநூலில் அணிந்துரைகள் வழங்கியவர்கள்.\n- காரைநகர் நாகமுத்துப் புலவர்\n- சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை\n- இந்து சாதனம் இதழாசிரியர், புதின எழுத்தாளர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை\n- முதலியார் செ. இராசநாயகம்\n- வி. எஸ். இராச ஐயனார், புனித பத்திரியார் கல்லூரி ஆசிரியர்\n\nமதிப்புரைகள் வழங்கியோர்.\n- லோகோபகாரி (சென்னை)\n- கலிகால தீபம்\n- தமிழ் நேசன், கோலாலம்பூர்\n\nவெளி இணைப்புகள்.\n- மின்னூலாக சாம்பசிவம்-ஞானாமிர்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32495"}, {"id": [120, 9], "question": "<Query> 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும்", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇவரது முழுப்பெயர் ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு. தமிழ்நாடு, பாளையங்கோட்டையில் 1875 இல் பிறந்தார். 1908 முதல் புதினங்கள் எழுதத் தொடங்கினார். திருவல்லிக்கேணி துப்பறியும் கோவிந்தன், இவர் உருவாக்கிய புகழ்பெற்ற துப்பறிவாளர் பாத்திரம். சவுக்கடி சந்திரகாந்தா எனும் புரட்சிப்பெண் பாத்திரத்தையும் உருவாக்கினார். இவரது புதினங்களில் கோயில்களில் நடக்கும் முறைகேடுகள், பெண் விடுதலை போன்ற சமூக சீர்திருத்தக் கருத்துகள் காணக் கிடைக்கின்றன. மொத்தம் எட்டு துப்பறியும் புதினங்கள் எழுதியுள்ளார். அவை பலமுறை மறுபதிப்பு கண்டுள்ளன. \"இராஜாம்பாள்\" 23 பதிப்புகள், \"சந்திரகாந்தா\" 13 பதிப்புகள், \"மோஹனசுந்தரம்\" 12 பதிப்புகள், \"ஆனந்தகிருஷ்ணன்\" 10 பதிப்புகள், \"ராஜேந்திரன்\" 9 பதிப்புகள், \"வரதராஜன்\" 2 பதிப்புகள் வெளிவந்தன. மொத்தம் 70,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகின. \"இராஜாம்பாள்\" புதினம் மேடை நாடகமாக்கப்பட்டது. வரதராஜன் புதினத்தின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு என ரங்கராஜு மீது வழக்குப் போடப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட்டது. இவரது நூல்களை 2009 இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.\n\nஇவர் 1910களில் வெளியான “கிரிஷிகன்” என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். ரங்கராஜூ ஒரு வேளாண்மைக்காரரும் வர்த்தகரும் கூட. சென்னை கிண்டி, ராஜ் பவன் மாளிகைக்கு எதிரில் அமைந்திருந்த அவரது “ராஜூ தோட்டம்” புகழ் பெற்றது.\n\nதிரைப்படங்கள்.\nஜேயார் ரங்கராசுவின் இராஜாம்பாள் புதினம் 1935 இலும், 1951 இலும் இருமுறை திரைப்படமாக்கப்பட்டது. சந்திரகாந்தா புதினம் 1936 இல் திரைப்படமாக்கப்பட்டது.\n\nபுதினங்கள்.\n- ராஜேந்திரன்\n- இராஜாம்பாள்\n- மோஹனசுந்தரம்\n- ஆனந்தகிருஷ்ணன்\n- சந்திரகாந்தா\n- வரதராஜன்\n- விஜயராகவன்\n- ஜெயரங்கன்\n\nமேலும் காண்க.\n- ஆரணி குப்புசாமி முதலியார்\n- வடுவூர் துரைசாமி அய்யங்கார்\n\nமேற்கோள்கள்.\n- தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்\n- Rajambal 1951, Blast From the Past, Randor Guy\n- Indian Review, Volume 74\n- மோஹனசுந்தரம் திறனாய்வு\n- Early novels in India, Meenakshi Mukherjee\n- துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா? ம.ஜோசப், உயிரோசை இதழ்\n- இலக்கியச் சாதனையாளர்கள் – க.நா.சுப்பிரமணியம்\n- 2009 தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை\n- இராஜாம்பாள்: கல்கியின் மதிப்புரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_42516"}]
[{"id": [121, 0], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "அங்கத்துவம்.\nஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.\n\nஇடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள்.\n- – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.\n- – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.\n- – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.\n- – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.\n\nபார்வையாளர் அங்கத்தவர்கள்.\n- – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.\n- – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.\n\nஉச்சி மாநாடுகள்.\n2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.<ref name=\"The AU faces many challenges, including health issues such as combating malaria and the AIDS/HIV epidemic; political issues such as confronting undemocratic regimes and mediating in the many civil wars; economic issues such as improving the standard of living of millions of impoverished, uneducated Africans; ecological issues such as dealing with recurring famines, desertification, and lack of ecological sustainability; as well as the legal issues regarding Western Sahara.\"></ref>\n\nமொழிகள்.\nஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.\n\n2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை \"ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம்\" எனப் பிரகடனப்படுத்தியது.\n\nகுறிகாட்டிகள்.\n\n\n\n\n\n\n\n\n\nநூற்பட்டியல்.\n- \"Strengthening Popular Participation in the African Union: A Guide to AU Structures and Processes\", AfriMAP and Oxfam GB, 2010\n- \"Towards a People Driven African Union: Current Challenges and New Opportunities\" AfriMAP, AFRODAD and Oxfam GB, January 2007\n- The New African Initiative and the African Union: A Preliminary Assessment and Documentation by Henning Melber, Publisher: Nordiska Afrikainstitutet, Sweden; ISBN 91-7106-486-9; (October 2002)\n- \"The African Union, NEPAD and Human Rights: The Missing Agenda\" \"Human Rights Quarterly\" Vol.26, No.4, November 2004.\n\nவெளி இணைப்புக்கள்.\n- African Union official site\n- African Union Mission in the United Nations\n- 1st African Union Summit July 2002 in Durban, South Africa, website created by SA government\n- 2nd African Union Summit July 2003 in Maputo, Mozambique\n- 3rd African Union Summit July 2004, Addis Ababa, Ethiopia\n- 4th African Union Summit January 2005, Abuja, Nigeria\n- 5th African Union Summit July 2005 in Sirte, Libya.\n- 6th African Union Summit January 2006 in Khartoum, Sudan.\n- 7th African Union Summit July 2006 in Banjul, the Gambia.\n- 7th African Union Summit 2006 in Banjul, the Gambia, website created by the host government.\n- 8th AU summit January 2007, Addis Ababa, Ethiopia\n- 9th AU summit July 2007, Accra, Ghana\n- 10th AU summit January 2008, Addis Ababa, Ethiopia\n- 11th AU summit July 2008, Sharm El Sheikh, Egypt\n- 12th AU summit January 2009, Addis Ababa, Ethiopia\n- 13th AU summit June 2009, Sirte, Libya\n\n- பிற தொடர்புடைய தளங்கள்\n- AU Monitor\n- AfriMAP The Africa Governance Monitoring and Advocacy Project of the Open Society Institute\n- Southern Africa Regional Poverty Network Page on the AU and NEPAD – many useful links\n- Pan-African Perspective Background on Union Government debate\n- BBC Profile: African Union\n- Africa: 50 years of independence Radio France Internationale in English\n- The broken dream of African unity, Jean-Karim Fall Radio France Internationale in English\n\n\n\n\n", "document_id": "ta_ta_2398"}, {"id": [121, 1], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "அமைப்பு.\nதென்னாப்பிரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பதினொன்று, ஆனால் மிகப் பரவலாக பேசப்படுவது ஐந்து மொழிகள் தென்னாப்பிரிக்க மக்களின் ஒற்றுமையை காட்டும் விதமாக இந்த ஐந்து மொழிகளின் வரிகள் கொண்டதாக நாட்டுப்பண் அமைந்துள்ளது அவை, \n\n- சோசா மொழி (முதல் பத்தியில், முதல் இரண்டு அடிகள்),\n\n- சுலு மொழி (முதல் பத்தியில், இறுதி இரண்டு வரிகள்),\n\n- சோத்தோ மொழி (இரண்டாவது பத்தி),\n\n- ஆபிரிக்கான மொழி (மூன்றாவது பத்தி),\n\n- ஆங்கிலம் (இறுதி பத்தி).\n\nவரலாறு.\nகோசி சிகலேல் ஆப்பிரிக்கா ( ஆண்டவன் ஆப்பிரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்) பாடலை மெதடிசம் பள்ளி ஆசிரியரான எனாக் மன்காய் சான்டோங்கா என்பவரால் 1897 இல் பள்ளிக்கூட பாடலாக இயற்றப்பட்டது. பின்பு இது தேவாலயங்களில் பிரபலமாகி அங்கும் பாடப்பட்டுவந்தது. 1925 இல் இப்பாடல், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் அதிகாரபூர்வ பாடலாக மாறியது. நிற வெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த மக்கள் இந்தப் பாடலைத்தான் ஒரே குரலில் பாடிக்கொண்டு இருந்தார்கள். மக்கள் பேசும் முதன்மையான நான்கு உள்ளூர் மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது இந்தப் பாடல்.\n\nஇதேபோல ஸ்டெம் வேன் ஐ சவுத் ஆப்பிரிக்கா ( தென்னாப்பிரிக்காவின் குரல் ) என்ற ஆங்கிலப் பாடலும் பிரபலமானது. தென்னாப்ரிக்காவின் தலைசிறந்த இலக்கியவாதியான லேங்கன்ஹோவர் என்பவர் 1918 இல் இயற்றிய பாடல் இது. 1921 இல் மார்ட்டின் லினியஸ் டி வில்லியர்ஸ் என்பவர் இந்தப் பாடலுக்கு இசை அமைத்தார். ஸ்டெம் வேன் ஐ சவுத் ஆப்பிரிக்கா பாடல் இணை நாட்டுப்பண்ணாக இருந்தது \n\nதென் ஆப்பிரிக்க அரசுக்கான நாட்டுப்பண்ணாக இரண்டு பாடல்களையும் அதிகாரப்பூர்வமாக 1994 இல் நெல்சன் மண்டேலாவினால் ஏற்பு விழா நடத்தப்பட்டது. 1997 ம் ஆண்டு இந்த இரண்டு பாடல்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, பாடலின் இறுதியில் ஆங்கில மொழியில் புதியதாக நான்கு வரிகள் சேர்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86444"}, {"id": [121, 2], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "பின்னணி.\nகுடிசார் உரிமைகளுக்கான போராட்டங்கள் நீண்டகால வரலாறு கொண்டவை எனினும், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் குடிசார் உரிமைகள் குறித்து உலகளாவிய வகையில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும், அக்கால அரசியல் நிலைமைகளும் குடிசார் உரிமைகள் தொடர்பான போராட்டங்களுக்கும், அவற்றை முன்னெடுத்துச் சென்ற இயக்கங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன எனலாம். இந்தப் பின்னணியிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவின் ஒரு பகுதியில் தோன்றிய இயக்கம் நாடு தழுவிய அளவில் வளர்ந்ததுடன், உலகின் கவனத்தையும் ஈர்த்தது. குடிசார் உரிமைகளுக்கான போராட்ட இயக்கங்கள் அனைத்துக்கும் \"குடிசார் உரிமைகள் இயக்கம்\" என்னும் பெயர் பொருந்துமாயினும். சிறப்பாக 1954க்கும் 1965க்கும் இடையில் நிகழ்ந்த அமெரிக்கக் கறுப்பு இனத்தவரின் போராட்ட இயக்கத்தையே இது சிறப்பாகக் குறிக்கும். \n\nகுடிசார் உரிமைகள் இயக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42934"}, {"id": [121, 3], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "- பெனின்\n- புர்கினா பாசோ\n- கோட் டிவார்\n- கேப் வேர்ட்\n- காம்பியா\n- கானா\n- கினி\n- கினி-பிசாவு\n\n- லைபீரியா\n- மாலி\n- மவுரித்தேனியா\n- நைஜர்\n- நைஜீரியா\n- செனகல்\n- சியேரா லியோனி\n- டோகோ\nமவுரித்தேனியாவைத் தவிர்த்து ஏனைய நாடுகள் அனைத்தும் மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார சமூகத்தின் அங்கத்துவ நாடுகளாகும்.ஐக்கிய நாடுகளின் வரவிலக்கணம் பிரித்தானிய கடல்கடந்த மண்டலத் தீவானா செயிண்ட் எலனாவையும் உள்ளடக்கியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20374"}, {"id": [121, 4], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "நோக்கம்.\nஆப்பிரிக்காவுக்கு வெளியே உலகின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆப்பிரிக்க வம்சாவழி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சினைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதன் நோக்கமாகும். ஆப்பிரிக்க வம்சாவழி மக்களின் பல்வேறுபட்ட மரபுகள், பண்பாடுகள் என்பவற்றுக்கு உரிய மதிப்பு அளிப்பதிலும், இவை குறித்த அறிவை மேம்படுத்துவதிலும் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் இந்த ஆண்டு உதவும் என்பதுடன், ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கு எதிரான இனவாதம், இனப்பாகுபாடு என்பவற்றை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான அரசியல் விருப்பை உருவாக்குவதற்குத் தேவையான உந்து சக்தியாகவும் இந்த ஆண்டின் செயற்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nபின்னணி.\nகடந்த சில நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்க வம்சாவழியினர் பரவலாக இனவாதத்துக்கும், இனப் பாகுபாட்டுக்கும் உள்ளாகி வந்தனர். அடிமை வணிகம், குடியேற்றவாதம் என்பவற்றின் அடிப்படையாக அமைந்த இந்த இனப்பாகுபாட்டின் வெளிப்பாடுகள் இன்றும் இம்மக்களைப் பாதிக்கின்றன. பல வகைகளாகக் காணப்படும் இந்த இனவாதத்தின் வெளிப்பாடுகள் மனித உரிமைகளை மீறுவனவாகவே அமைகின்றன. 2001 ஆம் ஆண்டிலேயே இத்தகைய பிரச்சினைகளை ஆராயவும், ஆப்பிரிக்க வம்சாவழியினர் மீதான இனப்பாகுமாட்டை ஒழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவும் ஒரு குழுமை ஐக்கிய நாடுகள் அவை அமைத்தது. உலகின் பல பகுதிகளிலும் ஆப்பிரிக்க வம்சாவழியினர் நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, நலச் சேவைகள், வீட்டு வசதி போன்றவற்றில் பாகுபாடாக நடத்தப்படுவதாக இக் குழு கண்டறிந்தது.\n\n2001 இல் இனவாதத்துக்கு எதிராக, தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட \"டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும்\" என்னும் ஆவணம், ஆப்பிரிக்க வழிவந்தோரை, இனப்பாகுபாட்டினால் இன்றும் பாதிக்கப்படும் ஒரு குழுவினராக ஏற்றுக்கொண்டுள்ளது.\n\nமேல் குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், எல்லா வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான சாசனம், பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான பன்னாட்டுச் சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம், அனைத்துப் புலம்பெயர் வேலையாட்களதும் அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகள் பாதுகாப்புப் பன்னாட்டுச் சாசனம் போன்றவை உட்படப் பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள், சாசனங்கள் என்பவற்றுக்கு இணங்கவும் ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு ஐக்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_29908"}, {"id": [121, 5], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "இவ்வமைப்புகள் பெரும்பாலும் ஆப்ரிக்க நாடுகளில் காணப்படுகிறது\n\nஆப்பிரிக்க ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய பொருளாதார சமூகங்களின் பட்டியல் [தொகு].\nதற்போது, ஏ.ஆர்.ஈ. மூலம் அங்கீகரிக்கப்பட்ட எட்டு REC கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு தனியான பிராந்திய ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. அவை:\n\nஅரபு மெக்ரெப் யூனியன் (UMA)\n\nகிழக்கு மற்றும் தெற்கு ஆபிரிக்காவிற்கான பொது சந்தை (COMESA)\n\nசஹல்-சஹாரன் மாநிலங்களின் சமூகம் (CEN-SAD)\n\nகிழக்கு ஆப்பிரிக்க சமூகம் (EAC)\n\nமத்திய ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECCAS)\n\nமேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS)\n\nமேம்பாட்டிற்கான அரசாங்க அரசாங்க ஆணையம் (IGAD)\n\nதெற்கு ஆப்பிரிக்க அபிவிருத்தி சமூகம் (SADC)\n\n\n\n\n", "document_id": "ta_ta_114733"}, {"id": [121, 6], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் அரசுகளின் ஒரு தளர்வான கூட்டமைப்பு ஆகும். இருப்பினும் விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்திற்கு நாட்டிற்கும் அப்பாற்பட்ட சில் அதிகாரங்கள் இருக்கின்றன. முற்றிலும் அடையாள அமைப்பாக இருப்பதற்கு மேலாக பெயரளவில் வைத்திருக்கும் ஒருங்கிணைக்கும் அதிகாரங்களை வர்த்தகம், நிதி, சட்டம் இயற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் செயற்படுத்துவதே இக் கூட்டமைப்பின் நோக்கமாகும். இக் கூட்டமைப்பு எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்கான ஒத்துழைப்பையும் வழங்குகின்றது. விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தின் சில அங்கத்துவ நாடுகள் முழுமைபெற்ற பொதுச் சந்தையை உருவாக்கும் நோக்குடன் இயூரேசிய பொருளாதார சமூகத்தை நிறுவின.\n\nவரலாறு.\nஇவ்வமைப்பு 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி பெலாரஸ், ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்டது. மேற் காட்டிய திகதியில் இம் மூன்று நாடுகளின் தலைவர்களும் பெலாரஸின் பிரெஸ்சிற்கு வடக்கில் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த பெலொவெல்ஸ்கயா புஷ்கா இயற்கைப் பூங்காவில் சந்தித்து, சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து, அதனிடத்தில் விடுதலைபெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். 1991 டிசம்பர் 21 இல், ஆர்மேனியா, அசர்பைஜான், கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, துர்க்மெனிஸ்தான், தாஜிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய மேலும் எட்டு நாடுகள் இவ்வமைப்பில் இணைந்தன. ஜார்ஜியா இரண்டு ஆண்டுகள் கழித்து இதில் இணைந்து கொண்டது. 1993 டிசம்பர் நிலைப்படி 15 முன்னாள் சோவியத் குடியரசுகளில் 12 இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் ஆகிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு விருப்பம் கொண்டிருந்ததால் எஞ்சிய மூன்று பால்ட்டிக் நாடுகளான எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா என்பன இவ்வமைப்பில் இணைவது இல்லை என முடிவு செய்திருந்தன.\n\nஅங்கத்துவ நாடுகள்.\nவிடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தில் ஒன்பது முழு அங்கத்துவ நாடுகள் உள்ளன.\n\nமனித உரிமைகள்.\nஅதன் தொடக்கத்திலிருந்து, புதிதாக சுயாதீன மாநிலங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய விவகாரங்களைப் பற்றி விவாதிக்க CIS இன் முதன்மை இலக்குகளில் ஒன்று உள்ளது. இந்த இலக்கை அடைய உறுப்பு நாடுகள் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க ஒப்புக்கொண்டன. தொடக்கத்தில், இந்த இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மட்டுமே நல்ல விருப்பத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியிருந்தன, ஆனால் 1995 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் குறித்த ஒரு பொதுநலவாய நாடுகளின் பொதுநலவாய அமைப்பை CIS ஏற்றுக்கொண்டது. \n\n1995 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உடன்படிக்கை க்கு முன்பே, 1991 ஆம் ஆண்டில், CIS இன் சாசனம், 33 வது கட்டுரையில், பெனாரஸ், மிஸ்ஸ்கில் மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. இது 1993 ஆம் ஆண்டு CIS மாநிலங்களின் தலைவர்கள் கவுன்சில் முடிவு மூலம் உறுதி செய்யப்பட்டது. 1995 இல், CIS மனித உரிமைகள் ஒப்பந்தத்தை சிவில் மற்றும் அரசியல் மற்றும் சமூக மற்றும் பொருளாதார மனித உரிமைகள் உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தம் 1998 இல் நடைமுறைக்கு வந்தது. CIS ஒப்பந்தம் மனித உரிமைகளின் ஐரோப்பிய உடன்படிக்கையில் மாதிரியாக இருக்கிறது, ஆனால் பிந்தையவரின் வலுவான செயல்பாட்டு வழிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. CIS ஒப்பந்தத்தில், மனித உரிமைகள் ஆணையம் மிகவும் தெளிவற்ற அதிகாரத்தை கொண்டுள்ளது. எவ்வாறிருந்த போதினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டமானது \nCIS உறுப்பினர் உறுப்பு நாடுகளின் ஒரு முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆணையம், மாநில மற்றும் தனிப்பட்ட தகவல்தொடர்புகளை பெறும் உரிமையை வழங்குகிறது.\n\nCIS உறுப்பினர்கள், குறிப்பாக மத்திய ஆசியாவில்,உலகின் மிக ஏழ்மையான மனித உரிமைகள் பதிவுகள் தொடர்கின்றன.உஸ்பெகிஸ்தானில் 2005 ஆண்டிஜியன் படுகொலை அல்லது துர்க்மேனிஸ்தானின் ஜனாதிபதி குர்பாங்கலி பெர்டிமுஹம்டோ சுற்றியுள்ள ஆளுமைச் சித்திரத்தை சுட்டிக்காட்டியுள்ளனர் (மனித உரிமைகள் ஆணையம் உறுப்பினர் அல்ல என்றாலும்), மனித உரிமைகள் மீது எந்த முன்னேற்றமும் இல்லை. மத்திய ஆசியாவில் சோவியத் ஒன்றியத்தின் பிறிவின் பின்னர், ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் ஆல் அதிகாரத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் ரஷ்யாவில் முந்தைய ஆண்டுகளின் மிதமான முன்னேற்றத்தில் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது. சுதந்திர சர்வதேச பொதுநலவாய நாடுகளும் கூட அடிப்படை சர்வதேச தரங்களைச் சந்திப்பதில் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன.\n\nஇராணுவ அமைப்புகள்.\nCIS உறுப்பு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பணியைக் கொண்டிருக்கும் CIS சாசனம் பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்குகிறது.இந்த முடிவிற்கு, CIS உறுப்பு நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்பு கொள்கையின் கேள்விகளுக்கு கருத்தாய்வு அணுகுமுறைகள் உருவாகின்றன; உறுப்பு நாடுகளின் பிராந்தியத்தில் அல்லது அவர்களது பங்கேற்புடன் ஆயுத மோதல்களைத் தடுக்க நோக்கமாக இருக்கும் திட்டங்களை உருவாக்குகிறது;பாதுகாப்பு மற்றும் இராணுவ அபிவிருத்திகளின் பிரச்சினைகள் தொடர்பான வரைவு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் நிபுணர் கருத்துக்களை அளிக்கிறது; மாநில தலைவர்கள் CIS சபையின் கவனத்திற்கு பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் இராணுவ வளர்ச்சியின் பரப்பளவில் சட்ட நடவடிக்கைகளை இவையெல்லாம் சபையின் முக்கிய பணியாகும். \n\nCIS உறுப்பு நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புப் பகுதியில் ஒருங்கிணைப்பு செயல்முறைகளின் முக்கிய வெளிப்பாடானது, 1995 ஆம் ஆண்டில், கூட்டு CIS வான் பாதுகாப்பு அமைப்பின் உருவாக்கம் ஆகும். பல ஆண்டுகளாக, CIS விமானத்தின் மேற்கு, ஐரோப்பிய எல்லையிலும், அதன் தெற்கு எல்லைகளில் 1.5 மடங்கிலும், கூட்டு CIS வான் பாதுகாப்பு அமைப்பு இராணுவ வீரர்கள் இரண்டு மடங்காக வளர்ந்தனர்.\n\nமே 7, 1992 இல் போரிஸ் யெல்ட்சின் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சராக ஆனபோது, CIS ஆயுதப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டவர், அவருடைய ஊழியரும்,லெனின்கிராட்ஸி ப்ராஸ்பெக்ட், வார்சா உடன்படிக்கை தலைமையகத்தில் உள்ள MOD மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பொதுப் படைகளின் பொதுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். on the northern outskirts of Moscow.1993 ஆம் ஆண்டு ஷாப்போஸ்நிகோவ் ராஜினாமா செய்தார்.\n\nடிசம்பர் 1993 இல், CIS ஆயுதப் படைகளின் தலைமையகம் அகற்றப்பட்டது.அதற்கு பதிலாக, 'பாதுகாப்பு அமைச்சர்களின் CIS சபை மாஸ்கோவில் ஒரு CIS இராணுவ ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு தலைமையகம் (MCCH) உருவாக்கப்பட்டது, இதில் 50% நிதியுதவி ரஷ்யா வழங்கியது. ஜெனரல் விக்டர் சாம்சோவ் பணியாளரின் தலைமைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தலைமையகம் இப்பொழுது 101000, மாஸ்கோ, சர்பாக், 3/2, மற்றும் 41 லெனின்கிராஸ்ட் ப்ரோஸ்பெக், இப்போது மற்றொரு ரஷ்ய MOD நிறுவனம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.\n\nCIS பொது ஊழியர்களின் தலைவர்கள் தங்கள் தேசிய ஆயுதப்படைகளை ஒருங்கிணைப்பதற்காக ஆதரவாக பேசியுள்ளனர்.\n\nஇணைக்கப்பட்ட நிறுவனங்கள்.\nசுதந்திர வர்த்தக பகுதி (CISFTA).\n1994.\n1994 இல், CIS நாடுகள் ஒரு சுதந்திர வணிகப் பகுதி உருவாக்க உடன்பட்டது, ஆனால் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவில்லை. 1994 ஒப்பந்தம் துருக்மெனிஸ்தான் தவிர அனைத்து பன்னிரெண்டு CIS உறுப்பினர்களையும் உள்ளடக்கியிருக்கும். \n\n2011.\n2009 ஆம் ஆண்டில், ஒரு புதிய ஒப்பந்தம் FTA, CISFTA உருவாக்கத் தொடங்கியது.\nஅக்டோபர் 2011 ல், புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பதினோரு CIS பிரதம உருப்பினர்களில் எட்டு உருப்பினர்கள் கையெழுத்திட்டன்ர்; செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஒரு கூட்டத்தில் ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிலும். 2013 ஆம் ஆண்டுக்குள், உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ், மால்டோவா மற்றும் ஆர்மீனியா ஆகியவற்றால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மற்றும் அந்த மாநிலங்களுக்கு இடையே மட்டுமே நடைமுறை உள்ளது.\n\nசுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பல பொருட்களின் மீது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடமைகளை நீக்குகிறது, ஆனால் இறுதியில் விலக்களிக்கப்படும் பல விதிகள் படிப்படியாக விலக்கப்பட உள்ளன.2011 அக்டோபர் கூட்டத்தில் CIS இன் நாணய ஒழுங்குமுறை மற்றும் நாணய கட்டுப்பாடுகளின் அடிப்படைக் கொள்கைகளில் கையெழுத்திட்டது.\n\nCIS நாடுகளில் வர்த்தகத்தில் ஊழல் மற்றும் அதிகாரத்துவம் ஆகியவை கடுமையான பிரச்சினைகளாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14518"}, {"id": [121, 7], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "புவியியல் தோற்றங்கள்.\nசோமாலியா கடற்கரையின் நீளம் முழுவதும் வெவ்வேறு நிலைமைகளைக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகத் திகழும் இக்கடற்கரை ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரையின் கடைசிப்பகுதியாகவும், இந்தியப் பெருங்கடலின் வடமேற்குக் கடற்கரையாகவும், ஏமன் நாட்டின் சாக்கோத் தீவுகளுக்கு அருகாமையிலுள்ள கடற்கரையாகவும் உள்ளது. இதன் தொடர்ச்சியான கண்டத்திட்டு 32500 கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. வடக்கு கடற்கரை டிபூட்டியிலிருந்து இருந்து தொடங்கி கிழக்கு வரை விரிவடைகிறது, மற்றும் கிழக்கு கடற்கரை வடகிழக்கிலிருந்து தென்மேற்கு வரை நீண்டு இறுதியாக கென்யாவை அடைகிறது . \n\n\n\n\n", "document_id": "ta_ta_121295"}, {"id": [121, 8], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "பொதுவாக, ஆப்பிரிக்க யூரேசியா என்ற இக்கண்டம் ஆப்பிரிக்காவையும் யூரேசியாவையும் சூயஸ் கால்வாய் வழியே பிரிக்கிறது. யூரேசியா என்பது மேலும் ஐரோப்பா, மற்றும் ஆசியா எனப் பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக ஆப்பிரிக்க-யூரேசியா என்பது யூரேசியா-வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் சகாரா ஆப்பிரிக்கா என்றவாறும் பிரிக்கப்படுகிறது.\n\nபழைய உலகம் (\"Old World\") என்பது ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் இவற்றின் நிலப்பகுதிகளை சாராத அவற்றைச் சூழவுள்ள தீவுகளை உள்ளடக்கியதாகும்.\n\nநிலவியல் ரீதியாக, ஆப்பிரிக்கா ஐரோப்பாவுடம் மோதுகைக்குள்ளாகும் போது ஆப்பிரிக்க-யூரேசியா ஒரு பெருங்கண்டமாக (\"supercontinent\") உருவாகும். இந்நிகழ்வு ஸ்பெயினின் தென்முனை ஆப்பிரிக்காவை அடையும் போது, அதாவது இன்னும் 600,000 ஆண்டுகளில் நிகழக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இடம்பெறும் போது, மத்தியதரைக் கடல் அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து பிரிந்து விடும். இன்னும் 50 மில்லியன் ஆண்டுகளில் ஆப்பிரிக்கா முற்றாக ஐரோப்பாவுடன் மோதி, மத்தியதரையை முற்றாக மூடி புதிய மலைத்தொடர்களை உருவாக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17580"}, {"id": [121, 9], "question": "<Query> ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுவருவதற்காக 53 ஆப்பிரிக்கா நாடுகளால் 2002 இல் உருவாக்கப்பட்டது.", "document": "தமிழ்நாடு அரசுத்துறைகளின் வளா்ச்சி.\n1600களில்.\n- 1670: அரசு பொதுத்துறை நிறுவனமாகக் கொண்டு 1670ல் புதிய செயலகம் உருவாக்கப்பட்டது. அரசின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் இத்துறையை கவனிக்க செயலர் ஒருவரை நியமித்திருந்தனர். மேலும் இத்துறையானது, மதராஸ் மாகாணத்தின் தலைமைச் செயலக துறையாகவும் கருதப்பட்டது.\n\n1700களில்.\n- 1752: ப்ரஞ்சுகாரர்களிடம் போர் புரிந்ததாலும், ஆற்காடு நவாப்புடன் பிணக்கம் ஏற்பட்டதினாலும், ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கம், இந்தியா முழுவதிலும் பரவியது. அதே நேரத்தில், தனது ஆதிக்க சக்தியால், பல்வேறு துறைகளை அரசு என்பதற்குள் கொண்டு வந்து, புதிய துறைகளை உருவாக்கியது ஆங்கிலேய அரசு. 1752ல் தனது முதலாவது துறையாக, இராணுவத் துறையை உருவாக்கினர்.\n\n- 1774: பின்னர் தனது அடுத்த துறையாக வருவாய்த் துறையை 1774ல் உறுவாக்கினர். பொதுத் துறையலுள்ள வருமானம் தொடர்பான ஆவணங்களை இதனுள் புகுத்தினர். பின் இரட்டச் செயலக முறையை அறிமுகப்படுத்தினர். அதன் ஒரு செயலகத்தின் கீழ், இராணுவம், அரசியல் மற்றும் இரகசிய ஆவணங்களையும், இரண்டாவது செயலகத்தின் கீழ், பொதுத் துறையையும், வருமானத் துறையையும் கொண்டு வந்தனர்.\n\n- 1786: 1786ல் அரசின் வருவாய்க்காக நான்கு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அவை 'வருவாய் வாரியம்', 'வணிக வாரியம்', 'இராணுவ வாரியம்', 'மருத்துவ வாரியம்' மற்றும் 'கடல் வாரியம்'. மற்ற கூடுதல் துறைகளும் இவ்வாரியங்களின் கீழ் அமைக்கப்பட்டன.\n\n- 1796: மே மாதம் 1796ல் 'இரகசியத் காப்புத் துறை', செயலகத்தில் நிறுவப்பெற்றது. இதில், நாட்டின் இரகசியம் மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் சேர்க்கப்பட்டன.\n\n- 1798: 1798ம் ஆண்டில், நீதித்துறை உருவாக்கப்பட்டது.\n\n1800களில்.\n- 1800: 1800ல், செயலக கட்டமைப்பு புதுப்பொலிவு பெற்று, ஒரு தலைமைச் செயலாளர் மற்றும் மூன்று செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அரசியல் மற்றும் இரகசயத் துறை தலைச்செயலாளருக்கும், இராணுவத்துறை ஒரு செயலாளர்க்கும் வழங்கப்பட்டது. மேலும் வணிகம் மற்றும் பொதுத்துறை இரண்டாம் செயலாளருக்கும், வருவாய் மற்றும் நீதித்துறை மூன்றாமவருக்கும் ஒதுக்கப்பட்டன. அடுத்ததாக அரசியல் விவகாரங்களை கையாளுவதற்கான அரசியல் துறையும் உருவாக்கப்பட்டது.\n\n- 1811 - 1818: 1811 முதல் 1818 வரையுள்ள ஆண்டுகளில், வணிக வியாபாரத்தை பெருக்க, பல்வேறு துறைகள் உறுவாக்கப்பட்டன.\n\n- 1831: 1831ம் ஆண்டில், செயலகத்துறைகள் மீண்டும் ஒழுங்குபடுத்தப்பட்டது. தலைமைச் செயலரின் பொறுப்பாக நிதி, சட்டம், வர்த்தகம், சமயம் மற்றும் பொதுத்துறைகளும் ஒதுக்கப்பட்டன. ஏற்கனவே கொடுக்கப்பட்ட துறைகளுடன் இத்துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டவையாகும்.\n\n- 1838 - 1853: 1838 முதல் 1853 வரையுள்ள ஆண்டுகளல், ஆட்சித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகள் உறுவாக்கப்பட்டன.\n\n- 1855: 1855ல் ஆட்சித்துறைக்காக, செயலக செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டன. இதன் விளைவாக, அரசியல், நீதி, பொதுத்துறை ஆகியவைகள் தலைமைச் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டன. வருவாய் ஆட்சித்துறை, பொதுப்பணித்துறை, சாலை போக்குவரத்துத்துறை ஆகியவைகள் வருவாய்ச் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டன.\n\n- 1857: 1857ம் ஆண்டிற்குப் பின், மதராஸ் மாகாணம் முழுவதும் கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து இங்கிலாந்து மகாராணியின் நேரடிப் பார்வையின் கீழ் வந்தது. தலைமைச் செயலாளருக்கு, வருவாய், நீதி, அரசியல் மற்றும் சட்டமன்றத் துறைகள் வழங்கப்ப்ட்டன.\n\n1900களில்.\n- 1914\n\n1914ல், செயலகத் துறைகள் மீண்டும் ஒருமுறை மாற்றியமைக்கப்ட்டன\n\n- 1916\n\n1916ம் ஆண்டு ஆகத்து மாதம் 1ம் நாள், செயலகத்திலுள்ள துறைகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டது.\n\n- 1918\n\n1918ம் ஆண்டில், வருவாய்த்துறையினூடே சிறப்பு வருவாய்த் துறை உருவாக்கப்பட்டது. இதில் கப்பல் கட்டுமானப் பணியின் கணக்குகள், இந்திய பாதுகாப்பு படையின் தகவல்கள் அனைத்தும் அடங்கும். இத்துறையை கவனிக்க சிறப்பு வருவாய்த் துறைச் செயலாளர் நியமிக்கப்பட்டார்.\n\n- 1921\n\nசெயலகத்தின் வர்த்தக பரிவர்த்தனைகளை ஆராய்ந்து, 1 ஏப்ரல் 1921ம் நாள் அரசியல் மற்றும் சமயத்துறைகள் பொதுத் துறையிலிருந்து பரித்து வெவ்வேறு துறைகளாக்கப்பட்டன. இதனால் புதிய துறைகளும் உருவாக்கப்பட்டன.\n\n- 1926\n\n1926 சூலை 1ம் நாள், செயலகத்தில் உள்ள செயலாளர்களுக்கு துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன\n\n- 1936:\n\n1936 ஏப்ரல் 1ம் நாளில், துறைகள் மாற்றியமைக்கப்பட்டு, ஒன்பது துறைகள் உறுவாக்கப்பட்டன:\n\n- 1946\n\n1946ம் ஆண்டு, குடிமையியல் பொருள் வழங்கும் வருவாய் வாரியம் மாற்றியமைக்கப்பட்டு, நகர் மேம்பாட்டுத்துறையான உணவுத்துறை மற்றும் அதன் சார்ந்திருக்கும் துறைகள் உருவாக்கப்பட்டன.\n\n- 1949\n\n1949ல், விவசாயத்துறையை, உணவுத்துறையுடன் சேர்த்து உணவு மற்றும் விவசாயத்துறை உருவாக்கப்பட்டது.\n\n- 1953:\n\n1953ல், மைசூர் (கர்நாடகா) மாநிலத்திலிருந்து பிரிந்த ஏழு தாலுக்காக்களோடு ஆந்திர மாநிலம் உருவானபோது, செயலகம் மாற்றியமைக்கப்பட்டது.\n\n- 1960:\n\n- 1998\n\nதகவல் தொழில் நுட்பவியல் துறை 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\n\nதுறைகளின் வகைகள்.\nதமிழக அரசுத்துறைகள், மத்திய மேற்பார்வையாளர்களின் படி இரு வகைப்படும்\n- அரசு தலைமை செயலாளரின் மேற்பார்வையின் கீழுள்ள துறைகள்\n- இயக்குனர் (அ) ஆய்வாளரின் மேற்பார்வையின் கீழுள்ள துறைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழக அரசுத்துறைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53713"}]
[{"id": [123, 0], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "இந்த இயந்திரங்கள் பல ஒரே சமயத்தில் வேலை செய்வதால், நுகர்வோர் விரைவாக காசுகொடுத்துவிட்டு வெளியேற முடியும். கடைகள் காசாளர்களை வேலைக்கு அமர்த்த தேவையில்லை. இதனால் கடையின் செலவீனம் குறைந்து பொருட்களின் விலைகள் குறையலாம்.\n\nஇந்த இயந்திரங்களின் வருகையால் பல்லாயிரக்கணக்கான காசாளர்கள் வேலை இழக்கலாம்.\n\nஇவற்றையும் பாக்க.\n- வானலை அடையாளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14993"}, {"id": [123, 1], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "பல இடங்களில், முகத் தாளுக்கு (Facial tissue paper) பதிலாக கைக்குட்டையை வைத்திருப்பது பழம்போக்காகவும், குறிப்பாக வட அமெரிக்கா போன்ற நாடுகளில் உடற் தூய்மை அற்றதாகவும் கருதப்படுகிறது. எனினும், கைக்குட்டை வைத்திருப்பது சூழல் நோக்கில் நன்மை உடையதாகவும் கருதப்படுகிறது. சப்பான், இலங்கையில் கைக்குட்டை வைத்திருப்பது நன்கு படித்த ஒருவரின் அடையாளமாக கருதப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- கைக்குட்டை\n\n\n\n\n", "document_id": "ta_ta_6480"}, {"id": [123, 2], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "அமைப்பு.\nகூடிய அளவு பொருட்களைச் சேமித்து வைப்பதற்கும், காவிச் செல்வதற்கும் வசதியாக இது பொதுவான ஓலைப் பெட்டிகளைவிட அளவில் பெரிதாகச் செய்யப்படுகிறது. இதனால், கடகங்களை இழைப்பதற்கு அகலம் கூடிய பனையோலைகளைப் பயன்படுத்துகின்றனர். அத்துடன், இது கூடிய விறைப்பாகவும், உறுதியாகவும் இருக்கும் வகையில் ஒருமுறை இழைத்த பின்னர் அப்பின்னலுக்குள் இன்னொரு படை ஓலையை நுழைத்துப் பின்னுவர். இதை யாழ்ப்பாணத்தில் \"பொத்துதல்\" என்பர். விளிம்பு உறுதியாக இருக்கும் வகையில், பனம் மட்டையில் இருந்து, ஏறத்தாழ ஒன்றரை அங்குல அகலம் கொண்டதாக உரித்து எடுக்கப்படும் உறுதியான பட்டையை விளிம்பின் உட்பகுதியிலும், வெளியிலும் வைத்துப் பனம் ஈர்க்கினால் குறித்த இடைவெளிகளில் கட்டிவிடுவர். \nகடகத்தின் அடிப்பகுதி சதுர வடிவானது. ஆனால், விளிம்புப் பகுதி வட்ட வடிவம் கொண்டதாக இருக்கும். தேவையைப் பொறுத்து, கடகங்களை நிறமூட்டப்பட்ட பனையோலைகளைப் பின்னல்களுக்குள் செலுத்தி அழகூட்டுவது உண்டு. சிவப்பு, பச்சை, நீலம், ஊதா ஆகிய நிறங்களே பெரும்பாலும் நிறமூட்டுவதற்குப் பயன்படுகின்றன.\n\nவகைகள்.\nபொதுவான கடகங்களின் உடற்பகுதி பனை ஓலையினால் மட்டுமே இழைக்கப்படுகின்றது. ஆனால், கட்டுமானம் முதலிய கடினமான வேலைகளுக்குப் பயன்படும் கடகங்களின் வெளிப்புறப் பின்னல் படை பனம் மட்டையில் இருந்து உரிக்கப்படும் நாரினால் ஆனது. கடகத்தைப் பனம் நாரினால் பொத்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இது \"நார்க்கடகம்\" எனப் பெயர் பெறும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஓலைப் பொருட்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40620"}, {"id": [123, 3], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.ncbi.nlm.nih.gov/pubmed/11380232\n\nAROI-TN CON 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_50509"}, {"id": [123, 4], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "இது ஆங்கிலத்தில் \"Pyx\" என அழைக்கப்படுகின்றது. இதன் மூலச்சொல்லான \"pyxis\" என்னும் இலத்தீன் சொல் கிரேக்க சொல்லான \"πυξίς\"இல் இருந்து ஒலிபெயர்க்கப்பட்டது. பாக்ஸ் மர கொள்கலன் என்பது இதன் பொருள்.\n\nவரலாறு.\nபண்டைய காலத்தின் பிற்பகுதியில் கிழக்கில் நற்கருணையினை புறா வடிவ கலனில் தொங்கவிடும் வழக்கில் இருந்து இக்கலம் உருவானது என்பர். இது பிரான்சு நாட்டில் வழக்கில் இருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55064"}, {"id": [123, 5], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "கதை.\nதேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து ஒப்பனைப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று ஆளுங்கட்சியால் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அதே கட்சியில் இருக்கும் முக்கிய தலைவரான ரவிமரியா அந்த ஒப்பனைப் பைகளில் ஒன்றில் வெடிகுண்டை வைத்து அதனை கருணாகரன், மொட்டை ராஜேந்திரனிடம் ஆகியோரிடம் கொடுத்து தன்னுடைய கட்சித் தலைவர்கள் பங்குபெறும் கூட்டத்தில் வைத்து வெடிக்கச் சொல்கிறார்.\n\nநாயகன் கவுதம் கார்த்திக், துக்க வீட்டில் நடக்கும் இறுதிசடங்குகளை முன்நின்று நடத்தும் ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கவுதம் கார்த்திக்கும் அவரது காதலியான நிக்கி கல்ராணிக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். இதையடுத்து காதலித்த போது இருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்த பரிசுப் பொருட்களை திரும்பப் பெறுவதாக முடிவு செய்கின்றனர். அந்த பொருட்களை தேர்தலின் போது வழங்கப்பட்ட பையில் போட்டு எடுத்துச் செல்கின்றனர்.\n\nஹரஹரமஹாதேவகி என்ற விடுதியில் வந்து தங்கும் பணக்கார தம்பதியின் பெண் குழந்தை கடத்தப்படுகிறது. காவல் துறையை நாடாமல் ஒரு கோடி பணத்தை ஒப்படைத்தால் குழந்தையை ஒப்படைப்போம் என்று கடத்தல் பேர்வழி லிங்கா மிரட்டல் விடுக்கிறார். அதனால் கேட்ட பணத்தை அரசியல் கட்சி பையில் சொன்ன இடத்தில் வைத்து விட்டு வந்து விடுகின்றனர்.\n\nகள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றினால் தரகு தொகை கிடைக்கும் என்ற ஆசையில் பாலசரவணன் இரண்டு லட்சத்தை அரசியல் கட்சி பையில் வைத்து மாற்றுவதற்காக எடுத்து வரும் போது தொலைந்து விட பையைத் தேடி அலைகிறார்.\n\nஇந்நிலையில், சம்பந்தமில்லாத இந்த நான்கு சம்பவங்களும் ஹரஹரமஹாதேவகி என்ற விடுதியில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சம்பவத்தின் போதுதான் காவல் அதிகாரியாக ஆர்.கே. சுரேஷ் வருகிறார். ராஜேந்திரனிடம் இருக்கும் வெடிகுண்டு பை, கௌதம், நிக்கி கொடுத்த பொருட்களை எடுத்து வைத்திருக்கும் பை, பாலா சரவணனிடம் இருக்கும் கள்ள நோட்டுப் பை, லிங்கா கேட்கும் ஒரு கோடிப் பை, உச்சக்கட்டத்தில் வரும் பாம்புப் பை என ஒவ்வொரிடமும் கைமாறி செல்ல இறுதியில் யார் கைக்கு பணம் கிடைத்தது, உண்மையான வெடிகுண்டு வெடித்ததா, ரவி மரியா முதலமைச்சர் ஆனாரா, பால சரவணனின் பணம் என்ன ஆனது, அதன் பின்னணியில் என்ன நடந்தது, கடத்தல் பேர்வழியிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டதா, கடைசியில் கவுதம் கார்த்திக் - நிக்கி கல்ராணியின் காதல் என்ன ஆனது, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்ற வினாக்களுக்கு விடையாக அமைகிறது படத்தின் மீதிக்கதை.\n\nநடிகர்கள்.\n- கௌதம் கார்த்திக் ஹரியாக\n- நிக்கி கல்ரானி ரம்யாவாக\n- சதீஸ் கதிராக\n- கருணாகரன் குமாரு\n- இராசேந்திரன் உளவாளியாக\n- ரவி மரியா தலைவராக\n- பாலா சரவணன் ரவியாக\n- ஆர். கே. சுரேஷ் காவல் ஆய்வாளராக\n- மயில்சாமி\n- நமோ நாராயணன் இடியாக\n- மனோபாலா பக்தராக\n\nதயாரிப்பு.\n2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் பணிகள் துவங்கின. ஸ்டுடியோ கிரீன் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகியன சேர்ந்து இந்தத் திரைப்படப் பணிகளைத் துவங்கின. அறிமுக இயக்குநரான சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கிய இப்படத்தில், கௌதம் கார்த்திக் மற்றும் நிக்கி கல்ரானி ஆகியோரின் முன்னணி பாத்திரங்களில் நடித்தனர். படத்தின் பெயரான ஹரா ஹரா மஹாதேவக்கி என்ற பெயரை அறிவிக்கும் நிகழ்ச்சியில், ராஜேந்திரன் மற்றும் ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122544"}, {"id": [123, 6], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "இன்றைய நவ நாகரீக சமூகம் நெகிழிகளில் அடைக்கப்பட்ட பால் மற்றும் எண்ணெய் பொருட்களை பயன்படுத்துவதால் இதன் உபயோகம் குறைவாக காணப்பட்டாலும், கிராமப்புறங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125312"}, {"id": [123, 7], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "இவற்றையும் பாக்க.\n- முப்பரிமாண ஒளிப்படவியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18842"}, {"id": [123, 8], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "நிதி மற்றும் அபிவிருத்தி.\nபுவியீர்ப்பு விளக்கு முதன் முதலில் இண்டிகோகோவின் (IndieGoGo) பிரச்சாரத்துடன் 2013 சனவரி 15 இல் $ 399,590 நிதி மூலம் 6219 பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது.\n\nஇரண்டாவது இண்டிகோகோ பிரச்சாரமான புவியீர்ப்பு விளக்குக 2; ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டு 2015 சூலை 18 நிறைவுற்றது. இதை கென்யாவில் உற்பத்தி செய்வதற்காக மேம்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருந்தது. \n\nமார்டின் ரிட்ஃபர்டு மற்றும் ஜிம் ரீவ்ஸ் ஆகியோர் நான்கு ஆண்டுகள் புவியீர்ப்பு விளக்கு திட்டத்தில் பணிபுரிந்தனர்.\n\nஇயக்கம்.\nஇதை பயன்படுத்துவதற்கான செலவு என்பது ஒரு முறை செலவு மட்டும் ஆகும். பின்னர் இதைப் பயன்படுத்த எந்த எரிபொருள் செலவும் இல்லை. உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள புவியீர்ப்பு விளக்கோடு சேர்ந்து இழுக்க ஒரு சக்கரத்தையும் கயிறையும் கட்டி, இதன் அடியில் இரு பைகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் பையில் சுமார் 20 பவுண்டுகள் ( 10 கிலோ கிராம்) எடை உள்ள பொருட்களை வைக்க வேண்டும். இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் உதவியுடன் எடையை மேலே இழுக்கலாம். எடை மேலே சென்றதும், எடையானது மெதுவாக கீழே இறங்கத் தொடங்கும் இது இறங்க எடுத்துக்கொள்ளும் நேரமான 25 நிமிடம்வரை அதன் சக்கர அமைப்பில் பொருந்தியுள்ள மின்னாக்கியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் உதவியுடன் எல்ஈடி விளக்கு எரியும். எடை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வந்ததும் விளக்கு அணைந்துவிடும். எடையை மீண்டும் மேலே இழுத்தால் விளக்கு மேலும் 25 நிமிடங்களுக்கு எரியும்.\nஊடகங்களில்.\nடைம் பத்திரிகையானது 2013 ஆம் ஆண்டின் 25 சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக புவியீர்ப்பு விளக்கைக் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் படிக்க.\n- \"Innovator: Martin Riddiford's Gravity-Powered Lamp\" 14.March.2013 BusinessWeek\n\nவெளி இணைப்புகள்.\n- GravityLight's Indiegogo campaign\n\n\n\n\n", "document_id": "ta_ta_119778"}, {"id": [123, 9], "question": "<Query> (self checkout) என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாடு ஆகும்.", "document": "சுமைதாங்கியின் தேவை.\nபல வகை உந்துக்களும், ஈருருளிகளும், இன்னும் பல்வேறு வகையான தன்னியக்க வண்டிகளும் அறிமுகப்படுத்தப்படுமுன், பெரும்பாலான மக்கள் பொருட்களைத் தலைச் சுமையாகவே இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. உற்பத்திப் பொருட்களைத் தொலைவிலுள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வோரும், சந்தைகளில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வோரும் எனப் பல வகையானோர் நெடுந்தூரம் சுமைகளைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. தொலைதூரப் பயணம், யாத்திரை செல்பவர்களும், வேண்டிய பொருட்களைக் கால்நடையாகவே சுமந்து செல்வதுண்டு. சிறிது இளைப்பாறுவதற்காகச் சுமைகளை இறக்கி வைக்கவும் பின்னர் திரும்பவும் தூக்கவும் பிறர் துணை தேவைப்படும். இத் துணை எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்பதில்லை. இவ்வாறான பிரச்சனையின்றித் தனியாகவே சுமைகளை இறக்கவும், திரும்ப அதிக எத்தனம் இன்றித் தூக்கியேற்றவும் வசதியாக உயரமான மேடை போல் அமைக்கப்படும் அமைப்பே சுமைதாங்கியாகும். \n\nஅமைப்பு.\nசுமைதாங்கி, ஏறத்தாழ நாலரை அடி (1.2 மீட்டர்) உயரமும், ஒன்றரை தொடக்கம் 2 அடிவரை தடிப்புக் கொண்டதுமான ஒரு சிறிய சுவர் போன்ற கட்டுமானம் ஆகும். இதன் மேற்பகுதி ஒரே மட்டமாக இல்லாமல், இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு மட்டங்களில் அமைந்திருக்கும். சுமைகளைச் சுமப்பவர்கள் தலையில், அல்லது தோள்களில் சுமப்பார்கள். அதனால் இறக்கி வைப்பதற்குரிய மேடை, தலை உயரத்துக்கும், தோள் உயரத்துக்கும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. \n\nஅமைவிடம்.\nசுமைதாங்கிகள், பாதைகளுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன எனினும், பொதுவாக, இளைப்பாறுவதற்கான இடங்களில் வேறு வசதிகளுடன் சேர்த்தும் இவை அமைக்கப்பட்டன. சத்திரங்கள், வழிப்போக்கர்கள் நீர் அருந்துவதற்காகவும், கைகால் கழுவிக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட குளங்கள், கிணறுகள், ஆடு, மாடுகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள், நிழல் தரும் மரங்கள், சிறிய கோயில்கள் ஆகியவற்றுடன் ஒரு கூறாகச் சுமைதாங்கியும் அமைவதுண்டு. \n\nஅறச் செயல்.\nதற்காலத்தில், சுமைதாங்கிகள் பெரும்பாலான பகுதிகளில் மறக்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் எச்சங்களாகவே இருக்கின்றன. வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன. எனினும் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவற்றுக்கான தேவை இருந்தது. இதனால், முக்கியமான இடங்களில் சுமைதாங்கிகளை அமைப்பது அறச் செயலாகக் கருதப்பட்டது. \n\nசுமைதாங்கிகளை அமைப்பதில் உள்ள குறியீட்டு அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருக்கொண்ட பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது \"சுமைதாங்கிபோடுதல்\" எனப்பட்டது. பிறரது சுமைத் துன்பத்தைப் போக்குவதன் மூலம் அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் இதனால் நீங்கும் என்பது நம்பிக்கை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆவுரோஞ்சிக் கல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6850"}]
[{"id": [125, 0], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "வெளி இணைப்புகள்.\n- நாட்டார் வழக்காற்றியல் வழி தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள் - முகில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6763"}, {"id": [125, 1], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "நாட்டுப்புறவியலின் இன்றைய ஆய்வுகள் பெரிதும் விரிவடைந்து நாட்டுப்புறப் பண்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குவதாக வளர்ந்துள்ளது. நாட்டுப்புற மக்களுடைய பல்வேறு அறிவுத்துறைகளும்கூட இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாட்டுப்புற மருத்துவம், கட்டடக்கலை போன்றனவும் இவற்றுள் அடக்கம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2533"}, {"id": [125, 2], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [125, 3], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "ஆரம்ப காலங்களில் இந்திய இலக்கியங்கள் வாய்மொழியாகவே கடந்துவந்துள்ளன. 1500-1200 காலகட்டத்தில் ரிக் வேதம் வாயிலாக சமஸ்கிருதம் வாய்மொழி இலக்கியமாகத் துவங்கியது. முதலில் பண்டைய சமஸ்கிருதம், சங்க இலக்கியம் போன்றவை முதலில் தோன்றின. அதைத் தொடர்ந்து 9 மற்றும் 11 ஆம் நுற்றாண்டுகளில் கன்னடம் மற்றும் தெலுகு வளரத் தொடங்கின. பின மராத்தி, ஒடியா, பெங்காளி, ஹிந்தி, பெர்சியன் மற்றும் உருது போன்ற மொழிகளின் வளர்ச்சி உண்டாகத் தொடங்கின. 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் பெங்காலி மொழிக்கவிஞரான இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். இந்திய இலக்கிய உலகில் இரண்டு பெரும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை, சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீட விருது.\n\nதொன்மையான இந்திய மொழிகளின் இலக்கியங்கள்.\nவேத இலக்கியம்.\nஇந்துக்களின் புனிதங்களை உள்ளடக்கிய சமஸ்கிருத தொகுப்புகளை வேதம் என்கிறோம். \n\nசமஸ்கிருத வீர காவியம்.\nவேத வியாசர் எழுதிய மகாபாரதமும் வால்மீகி எழுதிய இராமாயணமும் வீர காவியங்களாகக் கருதப்படுகின்றன.\n\nதொன்மையான சமஸ்கிருத இலக்கியம்.\nதொன்மையான இலக்கியமாக காளிதாசர் எழுதிய ரகுவம்சம் போற்றப்படுகிறது. பாணினியின் அஷ்டத்யாயி சமஸ்கிருத மொழியின் இலக்கணத்தையும் ஒலியியலையும் விளக்குகிறது. மனுதர்மம் இந்துத்துவத்தின் முக்கியமாக இருக்கிறது. காளிதாசரின் மேகதுதம் மற்றும் சாகுந்தலா சமஸ்கிருதத்தின் முக்கியமான இலக்கியங்கள் ஆகும். மேலும் சூத்ரகரின் மிருச்சகடிகா, பாஷாவின் ஸ்வப்ன வாசவதத்தம் மற்றும் ஹர்ஷரின் ரத்னாவளி மிக முக்கிய இலக்கியங்களாகும். அதற்கு பின் ஜெயதேவரின் கீதகோவிந்தம் , சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் மற்றும் வாத்ஸ்யாயனாரின் காமசூத்திரம் சிறப்பு வாய்ந்தவை.\n\nதமிழ் இலக்கியம்.\n 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கிய வளத்தைக் கொண்டது தமிழ் இலக்கியம். தற்போது நமக்கு கிடைத்துள்ள தமிழின் மிகத் தொன்மையான நுல் தொல்காப்பியம். மனித நடைத்தை மற்றும் அரசியல் ஒழுக்கநெறிகளை விளக்கும் விதமாக திருக்குறள் உள்ளது. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இஸ்லாமியம் மற்றும் ஐரோப்பிய எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106679"}, {"id": [125, 4], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [125, 5], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "வரலாறு.\nமு. வரதராசனின் \"தமிழ் இலக்கியம்\" என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.\n\n- பழங்காலம்\n- இடைக்காலம்\n- இக்காலம்\n\nமுதற்சங்கம், இடைச்சங்கம்.\nதொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ உறுதியான ஆதாரங்கள் இல்லை.\n\nசங்க இலக்கியம்.\n\"முதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம்\"\n\nசங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன.\n\nபதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.\n\nசங்கம் மருவிய காலம் / நீதி நூற்காலம்.\nசங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது. நாலடியார் முதற்கொண்டு இந்நிலை / கைநிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம்.\n\nசிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான்.\n\n<nowiki>== பக்தி இலக்கிய காலம் ==</nowiki>\n\nதற்கால இலக்கியம்.\n18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:\n\n- சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.\n- உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)\n- புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)\n- மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)\n\nஅச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் உரை நூல்கள்\n- தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n- கும்பகோணம் தமிழ் இலக்கியங்கள்\n- கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Thamizh Literature Through the Ages\n- தமிழ் இலக்கியங்களின் அரிய தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_86"}, {"id": [125, 6], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "தற்போது தானியங்கி புல் அறுப்பிகளும் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14766"}, {"id": [125, 7], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "== “மரக்கோட்டம் நீக்குகின்ற நுல் போல ‘மன்கோட்டம் நீக்குவது நுல்\nமரத்தை சரியாக அறுக்க நுல் கொண்டு அளந்து வரையலுப்பது \nபோல மனித வாழ்க்கைக்கான வரையறைகளை நல்லவை\nஅல்லவை என வகுத்துக் கூறும் நுல்”\n‘‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் \nஆகுல நீர பிற”\n\n\n\n\n", "document_id": "ta_ta_112002"}, {"id": [125, 8], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "கோஹிஸ்தானி மொழியில் வாய்மொழி அல்லது எழுதப்பட்ட இலக்கியங்கள் எதுவும் இருப்பதாக அறியப்படவில்லை. இம் மொழி பற்றிப் போதிய அளவு ஆய்வுகள் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும் அதன் பின்னரும் இம் மொழி பற்றிக் குறிப்பிட்டவர்கள் பல்வேறு பெயர்களால் இதனை அழைத்துள்ளனர். \"மையா' (Maiya), கில் (Khil), சேயோயிஸ் (Seois)\" என்பவை அவற்றுட் சில. \n\nஉசாத்துணைகள்.\n- கடல்கடந்த பாகிஸ்தான் பவுண்டேஷனின் இணையத் தளம்\n- சிந்து-கோஹிஸ்தானி மொழி பற்றிய எத்னோலாக் அறிக்கை\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்திய-ஆரிய மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11092"}, {"id": [125, 9], "question": "'அறுக்க மாட்டாதவன் இடுப்புல, அம்பத்தெட்டு அருவாளாம்' போன்று கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் <Query> எனப்படும்", "document": "பட்டியல்.\n- ஐந்து படைப்போர்\n- செய்தத்துப் படைப்போர்\n- உசைன் படைப்போர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26278"}]
[{"id": [126, 0], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "இது ஒரு பழமை வாய்ந்த கண்டுபிடிப்பு ஆகும் பண்டை சுமேரியன், சீனப் நாகிரங்களிலே இது பயன்பாட்டில் இருந்தது. தற்காலத்தில் இயந்திரவியல், இலத்திரனியவில் தொழில்நுட்பங்கள் இதை மேம்படித்தி உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15971"}, {"id": [126, 1], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "பண்ணை இயந்திரமாக்கல் இன்றைய நிலை.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் புழக்கத்தில் பயன்படுத்தி வந்த சிறு கருவிகள், நாட்டுக் கலப்பை மற்றும் மனித ஆற்றல், கால்நடை சக்தி மூலம் செயல்படும் நீர் இறைக்கும் கருவிகளே பெரும்பாலும் வேளாண்மையில் படுத்தப்பட்டன. இவைகள் கிராம கைவினைஞரர்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த கருவிகள் அனைத்தும் பகுதிக்கு பதிகு மாறுபட்டு நில அமைப்பு மற்றும் மனிதர்களுக்கு ஏற்றார்போல் உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் மண்வெட்டி, கொத்து, கடப்பாரை, நீர் இறைக்கும் வாளி போன்ற கருவிகளை உருவாக்கி விற்பனைக்கு வெளியிட்டன. இதற்கு பிறகு பல்வேறு விதமான கலப்பைகளை உருவாக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வந்தன.\n\nபண்ணை சக்தியின் இன்றைய நிலை.\nஇன்றைய நிலையில் இந்தியாவில் 7.5 லட்சம் நீர் இறைக்கும் பம்புகளும் 6 லட்சம் டிராக்டர்களும் 60000 பவர் டில்லர்களும் 4 லட்சம் கதிரடிக்கும் இயந்திரங்களும் 4.5 லட்சம் தெளிப்பான்களும் 2000 கூட்டு அறுவடை இயந்திரங்களும் ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. \n\nவேளாண்மையில் நவீன பண்ணைக்கருவிகள்.\nநம்நாட்டு வேளாண்மைக்கு தகுந்தவாறு பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெரும்பாலான கருவிகள் நம் விவசாயிகள் பயன்படுத்த பெரிதும் வழிவகை செய்கின்றன. உழவு முதல் அறுவடை பின் செய் நேர்த்தி வரை பல்வேறு சக்திகள் மலம் இயங்கும் வண்ணம் கருவிகள் மற்றம் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு அரசாங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தரப்பட்டு வேளாண் உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகை செய்கின்றன. \n\nஉழவிற்குப் பயன்படும் கருவிகள்.\nஇயற்கை கலப்பை \nசட்டிக்கலப்பை \nசட்டிப்பலுகுகள் \nசுழல் கலப்பை போன்றவைகள் \n\nவிதைக்கம் கருவிகள் \n\nமாடுகளால் இயக்கப்படும் விதைக்கம் கருவி \nடிராக்டர் கொத்துக்கலப்பையுடன் இணைந்து விதைக்கும் கருவி\nநேரடி நெல்விதைக்கும் கருவி \nபவர் டில்லரால் இயங்கும் விதைக்கும் கருவி \nஅகலப்பாத்தி அமைத்து விதைக்கும் கருவி \nகுழிப்படுகை அமைத்து விதைக்கும் கருவி \nகாற்றழுத்தத்தால் இயங்கும் விதைக்கும் கருவி \nசால் அமைத்து விதைக்கும் கருவி \n\nகளை மற்றும் இடை உழவு கருவிகள் \nவரிசை முறையில் விதைக்கப்பட்ட பயிர்களிடையே களையெடுக்க பல்வேறு கருவிகள் உள்ளன. உதாரணமாக நெல்லில் கோனோவீடர் மற்றம் இயந்திர களையெடுப்பான் போன்றவைகள் 60 செ.மீ வரிசைக்கு வரிசை இடைவெளி உள்ள பயிர்களில் களையெடுக்க விதவிதமான இயந்திர களையெடுப்பான்கள் தற்போது விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன கரும்பு சாகுபடியில் மினி டிராக்டர் களையெடுக்கும் கருவி, மண் அணைக்கவும் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் பருத்தி, மரவள்ளி போன்ற பயிர்களிலும் களையெடுக்கம் கருவிகள் பெருவாரியான விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன.\n\nபயிர் பாதுகாப்புக்கருவிகள் \nபயிர்பாதுகாப்பு கருவிகளான தெளிப்பான்கள் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் கையால் இயங்கும் தெளிப்பான் மற்றும் இன்ஜினால் இயங்கும் தெளிப்பான்கள் மிக பிரசித்தம். இது மட்டுமல்லாமல் டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயங்கும் தெளிப்பான்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பவர் டில்லர் மற்றும் டிராக்டர் மூலம் இயங்கும் மருந்து தெளிக்கும் கருவிகளை பயன்படுத்த சாகுபடி ஆரம்ப கட்டத்திலேயே திட்டம் வகுத்தால்தான் மருந்து தெளிக்கும் செலவை வெகுவாக குறைக்கலாம். \n\nஅறுவடைக்கருவிகள் \nமேற்சொன்ன பணிகளைக் காட்டிலும் மிக சிரமமான பணியும். அதிக ஆட்செலவும் உள்ள பணி அறுவடையாகும். பெரும்பாலும் விவசாய பணிகளுககு பயன்படுத்தப்படும் ஆட்களில் 25 சதவீதம் அறுவடைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு பல்வேறு அறுவடைக்கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. \n\nநெல் அறுவடைக்கருவிகள்\nகூட்டு அறுவடை இயந்திரம் (நெல்லுக்க உகந்தது)\nநிலக்கடலை அறுவடை இயந்திரம் \nமஞ்சள் அறுவடை இயந்திரம் \nசோளத்தட்டு அறுவடை இயந்திரம் \nமரவள்ளி கிழங்கு தோண்டும் கருவி \nகரும்பு அறுவடை இயந்திரம் \nமேற்காணும் அறுவடை கருவிகளை பயன்படுத்த டிராக்டரை செலுத்த தேவையான இடைவெளி இன்றியமையாததாகும். தகுநத் தருணத்தில் பயன்படுத்தினால்தான் அறுவடையின்போது ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_105745"}, {"id": [126, 2], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "இரகங்கள்.\nகுறிப்பிட்ட அக மற்றும் புற பண்புகளை கொண்ட பயிரை பொருளாதார ரீதியாக சாகுபடி செய்ய ரக வெளியீட்டு குழுவினால் வெளியிடப்படுவதே ரகம். மேலே குறிப்பிட்ட பண்புகள் காலப்போக்கில் மாறவோ குறையவோ வாய்ப்பு உண்டு. இந்த ரகங்கள் இரு வழிகளில் வெளியிடப்படுகிறது.\n- அறிமுகப்படுத்துதல்\n- தேர்வு செய்தல்\n\nசுத்தம் செய்தல்.\nஒவ்வொரு விதைக்குவியலின் தரத்தையும் உயர்த்துவதற்கு விதைசுத்தம் செய்யப்படுகின்றது. விதை சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை;\n1. விதைச்சுத்தம் செய்யும் பணியைத் சமந்தப்பட்ட விதைச்சான்று அலுவலர் அவர்கள் முன்னிலையிலும், மேற்பர்வையிலும் செய்தல் வேண்டும்.\n2. விதைச்சுத்திகரிப்பு இயந்திரம் சுத்தமாக உள்ளதா என்றும் வேலை செய்யும் நிலையில் தயாராக உள்ளதா என்றும் சோதித்துப் பர்க்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118023"}, {"id": [126, 3], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "இவ்வாறு ஓர் அமைப்பில் எந்தவொரு வேதிவினையும் நிகழாதிருந்தாலோ, அல்லது ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குப் பரவலின் வழியாகப் பொருள் நகர்ச்சி இல்லாதிருந்தாலோ அவ்வமைப்பில் வேதியியற் சமநிலை இருக்கிறது எனலாம். இரண்டு அமைப்புகள் வேதியியற் சமநிலையில் இருந்தால் அவற்றின் வேதிப்பண்பு சமமாக இருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_8152"}, {"id": [126, 4], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "வரையறை.\nஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட்டு அளவு ஆகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nபடியேறிச் செல்பவர் 200  வாட்டு வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான தானுந்து (மகிழுந்து) 25,000 வாட்டு வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது. ஒரு குதிரைத்திறன் என்பது 746 வாட்டுத் திறன் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14005"}, {"id": [126, 5], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "நிலைச் சமன்பாட்டின் பரவலான பயன்பாடு நீர்ம வளிமங்களின் அடர்த்தியை அவற்றின் வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்துவது தான். மிகவும் எளிமையான ஒரு நிலைச் சமன்பாடு கருத்தியல் வளிம விதி என்பதாகும். இது குறைந்த அழுத்தத்திலும், மிதமான வெப்பநிலையிலும் சரியாக இருந்தாலும், வெப்பமும் அழுத்தமும் அதிகரிக்கும்போது முற்றிலும் சரியாகக் கணிப்பதில்லை. ஒரு வளிமம் நீர்மமாகும் நிலைகுறித்தும் இச்சமன்பாடு சரியாக விவரிப்பதில்லை. வளிம நீர்மங்களுக்குப் பயன்படுத்த வேறு சரியான நிலைச் சமன்பாடுகள் பலவற்றையும் கண்டறிந்திருக்கின்றனர். எல்லா வகையான பொருள்களுக்கும், அவற்றின் எல்லாப் புறநிலைகளிலும், பொருள்களின் எல்லாப் பண்புகளையும் மிகச் சரியாக விவரிக்கும் ஓர் ஒற்றை நிலைச் சமன்பாடு என்று எதுவுமில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_103905"}, {"id": [126, 6], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "ஆப்புகள், கதிர் வீச்சுக் கற்றையில் வைக்கப்படும் போது, அதன் தடிப்பு மாறுபடுவதால் அதனை ஊடுருவிச் செல்லும் கற்றையின் செறிவு, மெல்லிய பகுதியில் அதிகமாகவும் தடித்தப்பகுதியில் குறைவாகவும் இருக்கும். ஆப்புகள் இவ்வாறு கதிர் வீச்சினை பகுத்து கடத்துவதால் அவைகள் ஆப்பு வடிகட்டிகள் எனப்படுகின்றன.\n\nஆப்பு இல்லாத நிலையில் கதிர்வீச்சுப் புலம் சீராக இருக்கும். புலத்தின் செறிவு அதன் விளிம்புகளில் சற்றுக் குறைவாக இருப்பினும் பொதுவாக சீராகவே கணப்படும். ஆப்பினைக் கதிர்வீச்சுக் கற்றையில் வைக்கும் போது கதிர்புலம் மாறுபடுகிறது. இவ்வாறு ஆப்பு உள்ளபோது பெறப்படும் கதிர்வீச்சுப் புலம் ஆப்புப் புலம் (\"Wedge field\") எனப்படும்.\n\nஆப்புக் காரணி (\"Wedge factor\") என்பது கதிர்வீச்சுப் புலத்தில் மைய அச்சுக் கோட்டில் ஒருகுறிப்பிட்ட தொலைவில், ஆப்பு உள்ளபோது பெறப்படும் கதிர்வீச்சளவிற்கும், அதேதொலைவில் ஆப்பு இல்லாத நிலையில் பெறப்படும் கதிர்வீச்சளவிற்கும் உள்ள விகிதமே ஆப்புக் காரணி எனப்படும்.\n\nஆப்புக் கோணம் (\"Wedge angle\") என்பது உண்மையில் பயன்படுத்தப்படும் ஆப்பின் கோணமன்று. மாறாக ஒரு குறிப்பிட்ட ஆழத்தில், கிடைமட்டத்திலுள்ள ஓரளவுக் கோடு, ஆப்பின் பயன்பாடு காரணமாக எவ்வளவு பாகை (கோணம்) விலக்கமுறுகிறது என்னும் கோணலளவாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52182"}, {"id": [126, 7], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "உணவு.\nஇந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம்.\n\nமருத்துவக் குணங்கள்.\n- எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.\n- இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.\n- இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.\n- வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.\n- ஆண்களின் ஆண் இனபெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.\n- நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.\n\nவேளாண்மை.\n- ஐந்து கிலோ விதை சாமை கொண்டு பொதுவாக 1 ஏக்கருக்கு விதைக்கலாம்.\n- 80-ம் நாளில் கதிர் பிடித்து, 100 முதல் 110 நாட்களில் முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும்.\n- சாமை விதையின் அளவு மிக சிறியதாக இருப்பதால் அது முளைத்துவர ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும்.\n- விதைக்கும் முன்னர் சாமை விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி இளநீர் கரைசலில் ஆறு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதைப்பு செய்வதால், இளநீரில் உள்ள பொட்டாஷ் சத்தின் கராணமாக வறட்சியை தாங்கி வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும்.\n- சாமைப் பயிரை அதிக பூச்சி நோய்கள் தாக்குவதில்லை.\n- மாதம் ஒரு முறை வீதம் இரண்டு முறை மட்டும் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரோடு கலந்து விடலாம்.\n- சாமை கதிர்கள் நன்று முற்றி காய்ந்த பின் அறுவடை செய்து, தானியங்களை பிரித்தெடுத்து சுத்தம் செய்து காய வைத்து சேமிக்க வேண்டும்.\n- ஒரு ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ தானிய விளைச்சல் கிடைக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19566"}, {"id": [126, 8], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "இலட்சிய இயந்திரக் கருத்துருவை உண்மையான இயந்திரங்களின் பயனுறுதிறனை ஒப்பிட பயன்படுத்துகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_45013"}, {"id": [126, 9], "question": "<Query> என்பது விதைகளை ஒரு குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும் ஓர் இயந்திரம் ஆகும்.", "document": "மேலோட்டம்.\nவிரிவை எதிர்வுகூறல்.\nஒரு நிலைச் சமன்பாடு இருக்குமானால் குறிப்பிட்ட வெப்பநிலை, அமுக்கம் மற்றும் பிற நிலைமைகளில் எவ்வளவு வெப்ப விரிவு ஏற்படும் என்பதை எதிர்வு கூற முடியும். \n\nகாரணிகள்.\nவளிமம், நீர்மம் ஆகியவற்றில் நடப்பதுபோல வெப்ப விரிவின்போது திண்மங்களின் வடிவம் மாறுவதில்லை. பொருட்களில் பிணைப்பாற்றல் கூடும்போது, வெப்ப விரிவின் அளவு குறையும். பிணைப்பாற்றலுக்கும் திண்மங்களின் கடினத்தன்மைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதால், கடினமான பொருட்கள் குறைவான வெப்ப விரிவைக் கொண்டிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. திண்மங்களோடு ஒப்பிடும்போது நீர்மங்களின் வெப்பவிரிவு சற்றுக் கூடுதலாக இருக்கும். இவற்றுடன் ஒப்பிடும்போது வளிமங்களின் விரிவு அதிகமாகும்.\n\nவெப்ப விரிவுக் குணகம்.\nவெப்பவிரிவுக் குணகம் எவ்வாறு ஒரு பொருளின் அளவு அதன் வெப்பநிலையோடு மாறுபடுகின்றது என்பதை விளக்குகிறது. சிறப்பாக, மாறா அமுக்க நிலையில், ஓரலகு வெப்பநிலை ஏறும்போது ஓரலகு அளவு கொண்ட பொருளில் ஏற்படும் விரிவைக் குறிக்கிறது. வெப்பவிரிவுக் குணகங்கள் பலவகையாக உள்ளன. கன விரிவுக் குணகம், பரப்பு விரிவுக் குணகம், நீள விரிவுக் குணகம் என்பன இவற்றுள் அடங்கும். பயன்பாட்டின் தேவையைப் பொறுத்தும், விரிவின் எந்தப் பரிமாணம் முக்கியமானது என்பதைப் பொறுத்தும் இவற்றில் பொருத்தமானதைப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, திண்மங்களைப் பொறுத்த அளவில், நீள விரிவு அல்லது பரப்பு விரிவே முக்கியமாகப் பயன்படுகிறது.\n\nகனவளவுசார் வெப்பவிரிவுக் குணகமே மிகவும் அடிப்படையான வெப்ப விரிவுக் குணகம் ஆகும். வெப்பநிலை அதிகரிக்கும்போது எல்லாப் பொருட்களும் எல்லாத் திசைகளிலுமே விரிவடைகின்றன. எல்லாத்திசைகளிலும் ஒரே வீதத்தில் விரிவடையும் பொருட்கள் சமவியல்புப் பொருட்கள் எனப்படுகின்றன. சில தருணங்களில், சமவியல்புப் பொருட்களுடைய நீள விரிவுக் குணகத்தையும், பரப்பு விரிவுக் குணகத்தையும், கன விரிவுக் குணகத்திலிருந்து ஓரளவு சரியாகக் கணித்துக்கொள்ள முடியும்.\n\nபொதுவான நிலைமைகளில் திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றின் கனவளவுசார் வெப்ப விரிவுக் குணகத்தைப் பின்வரும் சமன்பாட்டின் மூலம் குறிக்கலாம்:\n\nஇச் சமன்பாட்டில் formula_2 கனவளவுசார் வெப்பவிரிவுக் குணகத்தையும், formula_3 பொருளின் மொத்தக் கனவளவையும், formula_4 பொருளில் ஏற்படும் கனவளவு மாற்றத்தையும் formula_5 வெப்பநிலை மாற்றத்தையும் குறிக்கும். கீழ்க்குறியாகக் காட்டப்பட்டிருக்கும் p மாறா அமுக்க நிலையைக் குறிக்கிறது.\n\nஎடுத்துக்காட்டுகளும் பயன்பாடுகளும்.\nகட்டிடங்கள், பாலங்கள் போன்ற பெரிய அமைப்புக்களை வடிவமைத்தல்; அளவு நாடாக்களையும், சங்கிலிகளையும் பயன்படுத்தி நிலங்களை அளத்தல், சூடான பொருட்களை வார்த்தெடுப்பதற்கான அச்சுக்களை வடிவமைத்தல்; போன்ற குறிப்பிடத்தக்க அளவு வெப்ப விரிவுகளை எதிர்பார்க்கக்கூடிய பல பொறியியல் செயற்பாடுகளில் ஈடுபடும்போதும், பொருட்களின் விரிவையும் சுருங்குதலையும் கவனத்திற்கு எடுத்தல் அவசியம். \n\nகூறுகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தும் வேலைகளின் போதும் பொருட்களின் வெப்ப விரிவைப் பயன்படுத்துவது உண்டு. எடுத்துக்காட்டாக, துளையுருளைகளைத் தண்டுகளின்மேல் இறுக்கமாகப் பொருத்தும் தேவையேற்படும் போது துளையுருளையின் துளையின் விட்டம் தண்டின் விட்டத்திலும் சற்றுச் சிறிதாக இருக்கும்படி செய்யப்படும். பொருத்தும்போது துளை தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக வரும்வரை துளையுருளையைச் சூடாக்கிப் பொருத்துவர். பின்னர் சூடு ஆறும்போது துளையுருளை தண்டைச்சுற்றி இறுக்கமாக இருக்கும். இது சுருங்குப் பொருத்து எனப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_24447"}]
[{"id": [127, 0], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": "ஒரு குடிமை நாட்டுக்குள்ளேயே நகர்வதற்கு பெரும்பான்மை நாடுகளில் சுதந்திரம் உண்டு. எனினும் பல நாடுகளில் இச்சுதந்திரமும் இல்லை. குறிப்பாக சீனாவில் ஒரு கிராமத்தார் நகரத்துக்கு சுதந்திரமாக அனுமதி இன்று நகர முடியாது. \n\nநகர்வு சுதந்திரம் என்பது ஒரு தனிப்பட்டவரின் இடத்துக்குள் செல்வதற்கான சுதந்திரம் என்று பொருள் படாது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_15946"}, {"id": [127, 1], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": "வெளி இணைப்புகள்.\n- Women in Afghanistan\n\n\n\n\n", "document_id": "ta_ta_24986"}, {"id": [127, 2], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": "அடிப்படை மனித உரிமைகள்.\nஎவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.\n\n- வாழும் உரிமை\n- உணவுக்கான உரிமை\n- நீருக்கான உரிமை\n\n- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமை\n- சிந்தனைச் சுதந்திரம்\n- ஊடகச் சுதந்திரம்\n- தகவல் சுதந்திரம்\n- சமயச் சுதந்திரம்\n\n- அடிமையாகா உரிமை\n- சித்தரவதைக்கு உட்படா உரிமை\n- தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்\n- ஆட்சியில் பங்குகொள்ள உரிமை\n- நேர்மையான விசாரணைக்கான உரிமை\n\n- நகர்வு சுதந்திரம்\n- கூடல் சுதந்திரம்\n- குழுமச் சுதந்திரம்\n\n- கல்வி உரிமை\n- மொழி உரிமை\n- பண்பாட்டு உரிமை\n- சொத்துரிமை\n- தனி மனித உரிமை\n\nவரலாறு.\nமனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது. \n\nபல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான அசோகன் வெளியிட்ட அசோகனின் ஆணை எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட \"சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்\" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.\n\nஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட \"கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்\" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், \"குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்\", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.\n18 ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776), பிரான்சிலும் (1789) இரண்டு முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள் வெளியிடபட்டன. ஒன்று ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை, மற்றது மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை. இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின் உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கையும் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது.\n\nஇவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில், தாமசு பைன், ஜான் இசுட்டுவார்ட் மில், ஜி டபிள்யூ. எஃப். கேகெல் போன்றோரால் மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெறலாயிற்று.\n\n20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பெண்ணுரிமை இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல குடியேற்றவாத அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போராட்டம் முக்கியமானது.\n\nஅனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் \"லீபர் நெறிகள்\" 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.\n\nஉலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வெர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் நாடுகள் சங்கம் உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது.\n\nஇச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர், இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன.\n\n1945 ஆம் ஆண்டின் யால்ட்டா மாநாட்டில், நாடுகளின் சங்கத்தின் பணிகளை முன்னெடுப்பதற்குப் புதிய அமைப்பொன்றை உருவாக்க கூட்டு வல்லரசுகள் இணங்கின. இதன் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் இவ்வமைப்பு பெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும், உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பவற்றில் உள்ளடங்கியுள்ளன.\n\nமனித உரிமைகளின் மூலங்கள்.\nமனித உரிமைகளின் மூலங்கள், ஆதாரங்கள் அல்லது நியாப்படுத்தல் மனித உரிமைகளின் இருத்தல் பற்றியும், அவற்றைப் பேணுவதன் அவசியம் பற்றி, அல்லது மனித உரிமை கோட்பாட்டின் போதாமைகள் பற்றி சுட்டிக் காட்டுகின்றன.\n\nஇயற்கை உரிமைகள்.\nமனிதர்கள் மனிதர்களாகப் பிறந்தால் அவர்களுக்கு இயல்பாக, இயற்கையாக இருக்கும் உரிமைகள் என்பது மனித உரிமைகளின் மூலம் பற்றிய ஒரு தத்துவ நோக்கு ஆகும்.\n\nசட்டங்களும் கருவிகளும்.\nமனிதாபிமானச் சட்டம்.\nஅனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவனரான என்றி துரந்த்தின் முயற்சிகளின் விளைவாக 1864 ஆம் ஆண்டுக்கும் 1907 ஆம் ஆண்டுக்கும் இடையில் செனீவாச் சாசனம் உருவானது. இச் சாசனம் ஆயுதப் போர்களில் ஈடுபடும் தனியாட்களது மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தை உடையது. இது அனைத்துலகச் சட்டத்தில் போர், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பான சட்டங்களை முறைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாக அமைந்த 1899, 1907 ஆம் ஆண்டுகளின் ஏக் சாசனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இச் சாசனம் திருத்தப்பட்ட பின்னர் 1949 ஆம் ஆண்டில் மீண்டும் உலக சமுதாயத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.\n\nசெனீவா சாசனம், இன்று மனிதாபிமானச் சட்டம் எனக் குறிக்கப்படும் சட்டத்தை வரையறுக்கிறது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவே செனீவாச் சாசனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும்.\n\nஉலக மனித உரிமைகள் சாற்றுரை.\nஉலக மனித உரிமைகள் சாற்றுரை என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.\n\nநாடுகள் வாரியாக மனித உரிமைகள்.\nஇந்தியா.\nமனித உரிமைகளை மீறிய செயல்களுக்காக இந்திய காவல்துறைஅதிகாரிகள் மீது போடப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 2012- ஆம் ஆண்டு மட்டும் காவல்துறையினர் மீது 205 வழக்குகள் போடப்பட்டுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டு 72 ஆகவும், 2010-ஆம் ஆண்டு 37 ஆகவும் இருந்ததாக ஆணையத்தின் பதிவுகள் குறிப்பிடுக்கின்றன.205 வழக்குகளில், வெறும் 19 காவல்துறை அதிகாரிகள் மீதே குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.தலைநகர புது டெல்லியிலும் (75), அசாம் மாநிலத்திலும் (102) அதிகபட்சமான வழக்குகள் பதிவாகியுள்ளன.\nபோலி காவல்துறை மோதல்கள் , கைதிகளைச் சித்ரவதை செய்தல், பெண்களை அவமதித்தல், நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சமய நல்லிணக்கம்\n\nபுத்தக விவரணங்கள்.\nநூல்கள்.\n- \n\n\n\n\nமேலும் வாசிக்க.\n- Abouharb, R. and D. Cingranelli (2007). \"Human Rights and Structural Adjustment\". New York: Cambridge University Press.\n- Barzilai, G (2003), Communities and Law: Politics and Cultures of Legal Identities. The University of Michigan Press, 2003. ISBN 0-47211315-1\n- Barsh, R. (1993). “Measuring Human Rights: Problems of Methodology and Purpose.” Human Rights Quarterly 15: 87-121.\n- Chauhan, O.P. (2004). \"Human Rights: Promotion and Protection\". Anmol Publications PVT. LTD. ISBN 81-261-2119-X\n- Forsythe, David P. (2000). \"Human Rights in International Relations.\" Cambridge: Cambridge University Press. International Progress Organization. ISBN 3-900704-08-2\n- Forsythe, Frederick P. (2009). \"Encyclopedia of Human Rights\" (New York: Oxford University Press)\n- Ishay, M. (2004). The history of human rights: From ancient times to the globalization era. Los Angeles, California: University California Press.\n- Landman, Todd (2006). \"Studying Human Rights\". Oxford and London: Routledge ISBN 0-415-32605-2\n- Robertson, Arthur Henry; Merrills, John Graham (1996). \"Human Rights in the World: An Introduction to the Study of the International Protection of Human Rights\". Manchester University Press. ISBN 0-7190-4923-7.\n- Gerald M. Steinberg, Anne Herzberg and Jordan Berman (2012). \"Best Practices for Human Rights and Humanitarian NGO Fact-Finding\". Martinus Nijhoff Publishers / Brill ISBN 9789004218116\n- Steiner, J. & Alston, Philip. (1996). \"International Human Rights in Context: Law, Politics, Morals.\" Oxford: Clarendon Press. ISBN 0-19-825427-X\n- Shute, Stephen & Hurley, Susan (eds.). (1993). \"On Human Rights: The Oxford Amnesty Lectures.\" New York: BasicBooks. ISBN 0-465-05224-X\n\nவெளி இணைப்புக்கள்.\n- United Nations: Human Rights\n- UN Practitioner's Portal on HRBA Programming UN centralised webportal on the Human Rights-Based Approach to Development Programming\n- Simple Guide to the UN Treaty Bodies (International Service for Human Rights)\n- Country Reports on Human Rights Practices U.S. Department of State.\n- International Center for Transitional Justice (ICTJ)\n- The International Institute of Human Rights\n- IHRLaw.org International Human Rights Law – comprehensive online resources and news\n\n\n\n\n", "document_id": "ta_ta_13460"}, {"id": [127, 3], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": "இந்த உரிமை கடந்த சில பத்தாண்டுகளாக ஐரோப்பா, வட அமெரிக்கா, அசுத்திரேலியா, இந்தியா ஆகிய இடங்களில் மதிக்கப்பட்டு வந்தாலும், அண்மைக் காலமாக புகலிடம் கோரும் அகதிகள் எண்ணிக்கையைக் குறைக்கும் வண்ணம் இங்கு புகலிட உரிமையை மட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டுவருகின்றன.\nஇதனையும் காண்க.\n- அகதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_47504"}, {"id": [127, 4], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": "மேற்குலகம்.\nமேற்கு நாடுகளில் தனிமனித உரிமை என்பது சுதந்திரத்துடன் தொடர்புள்ளதாகப் பார்க்கப்படும் அதே வேளை, குழு உரிமை என்பது, அளவுக்கு மீறிய அரச கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இது ஏனெனில், மேற்கு நாடுகளில் தனிமனித உரிமைகள் நிலைநாட்டப்படுவது, சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அரசிடம் இருந்து மக்களைப் பாதுகாத்தல் என்பவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, \"மக்னா கார்ட்டா\" எனப்படும் பெரும் சுதந்திரப் பட்டயத்தில், தனது விருப்பங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையாக இருக்கும் என்றும், குடிமக்களின் குறிப்பிட்ட சில உரிமைகள் அரசினால் வெளிப்படையாகப் பாத்துகாக்கப்படும் என்றும், ஆங்கிலேய அரசர் ஒத்துக்கொண்டார். ஐக்கிய அமெரிக்காவில், உள்நாட்டுப் போருக்குப் பின்னர் 1868 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 14 ஆவது அரசமைப்புச் சட்டத்திலேயே மனிதன் என்ற அளவில் தனி மனிதரின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. 14 ஆவது திருத்தம், முன்னாள் அடிமைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.\n\nகுடியேற்றவாதம்.\nகுழு உரிமைகள், குடியேற்றவாதம், சட்டமாக்கப்பட்ட இனவாதம், வெள்ளையர் தேசியவாதம் போன்றவற்றின் பின்னணியில், எதிர்மறையான பண்புகளையும் கொண்டிருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, இனவொதுக்கல் ஆட்சிக்காலத்தின்போது, உள்ளூர் வாசிகளையும், வெளியிலிருந்து வருவோரையும், இனக்குழுக்களாக வகைப்படுத்தி, அதன் அடிப்படையிலேயே உரிமைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் முதலாம், இரண்டாம் தரக் குடிமக்கள் என்னும் பாகுபாடு ஏற்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18115"}, {"id": [127, 5], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": "தகவல் உரிமைச் சட்டங்கள்.\nஅரசுகளிடம் இருக்கும் தகவல்களை மக்கள் பெறுவதற்கு தகவல் சுதந்திரமே சட்ட அடிப்படையாக அமைகிறது. கடந்த பத்தாண்டுகளில் பல நாடுகள் தகவல் உரிமைச் சட்டங்களை நிறைவேற்றி உள்ளன. \n\nஅந்தரங்கம் தொடர்பான உரிமைகளை உறுதி செய்யவும் தகவல் சுதந்திரம் பயன்படுகிறது. அதாவது அரசுகள் தமது தரவுத்தளங்களில் நபர்கள் பற்றி வைத்திருக்கக் கூடியத் தகவல்களைப் பெறுவதற்கும், அரசுகள் எவ்வாறான தனிநபர் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம், எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தவும் வெளிப்படுத்தவும் தகவல் சுதந்திரம் உதவுகிறது. எ.கா யார் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் போன்ற தகவல்களைப் பெறுவதற்கு, இணையப் பயன்பாடு தொடர்பான அரசுகள் என்ன தரவுகளைத் திரட்டுகின்றன என்பதை அறிவதற்குத் தகவல் சுதந்திரம் உதவுகிறது.\n\nஇணையம், தகவல் தொழில்நுட்பம்.\nஇணையம் ஊடாகக் தடையின்றி தகவல்களைப் பகிர்வதற்கு அடிப்படையாக தகவல் சுதந்திரம் பார்க்கப்படுகிறது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_47500"}, {"id": [127, 6], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": "ஐ.நா மனித உரிமைகள் அவையில் ஒளிபரப்பு.\nஇலங்கையின் படுகொலைக்களம் பொதுவில் ஒளிபரப்பப்படும் முன்பு, இது ஐ.நா மனித உரிமைகள் அவையில் மனித உரிமைகள் அமைப்புகளின் வேண்டுதலால் சூன் 3 அன்று காண்பிக்கப்பட்டது.\n\nதாக்கம்.\nஇந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு, இலங்கையில் போர்க் குற்றங்களுக்கான விசாரணை நடைபெற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.\n\nதண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்.\nஇலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி \"தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்\" 2012, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மிகத் தெளிவான நான்கு சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளன. முதலாவது ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள இந்தக் காணொளியில் போர்க் குற்றங்களுக்கான மேலும் ஆதாரங்களைத் தான் வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறது. இக்காணொளியில் இறுதிக் கட்டப் போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை\n- இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயம்\n- இலங்கையில் போர் குற்றங்கள் (நெருக்கடிக் குழு அறிக்கை)\n\nவெளி இணைப்புகள்.\n- இலங்கையின் கொலைக்களம் -\n- Sri Lanka's Killing Fields -\n\n\n\n\n", "document_id": "ta_ta_31414"}, {"id": [127, 7], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": " முக்கியமான உரிமைகளின் பட்டியல்.\n ஐக்கிய நாடுகள் சபையின் உலகலாவிய மனித உரிமைகள் பிரகடனம், ஐ. நாவின்  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை, அல்லது ஐ. நாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை போனற அமைப்புகள் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட சில அடிப்படை உரிமைகளை கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு:\n\n- சுயநிர்ணய உரிமை\n- சுதந்திரம் உரிமை\n- சட்ட நடைமுறைகள் உரிமை\n- எங்கும் செல்ல சுதந்திரம் உரிமை\n- சுதந்திரமாக சிந்திக்கும் உரிமை\n- சமயச் சுதந்திரம் உரிமை\n- கருத்து சுதந்திரம் உரிமை\n- அமைதியான முறையில் கூடும் உரிமை\n- குழுமச் சுதந்திரம் உரிமை\n\n ஐக்கிய அமெரிக்கா குடியரசில் சட்டத்தின்  பொருள்.\nபல அடிப்படை உரிமைகளும் பரவலாக மனித உரிமைகள் எனக் கருதப்பட்டாலும், \"அடிப்படை\" என வகைப்படுத்துவது, குறிப்பிட்ட சட்டப்பூர்வ சோதனைகளுக்கு நீதிமன்றங்கள் பயன்படுத்துகிறது ஆகும். இருந்தாலும் அமெரிக்க அரசாங்கமும், பல்வேறு மாநில அரசாங்கங்களும் சில நிலைமைகளை கட்டுப்படுத்த  இந்த உரிமையை குறைக்கலாம். இது போன்ற சட்ட சூழல்களில், நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகள் என்பதை தீர்மானிக்க வரலாற்று அடிபடையில் ஆய்வு செய்வதன் மூலம் நிர்ணயம் செய்கிறது. மேலும் அவர்களின் பாதுகாப்பு  நீண்ட கால பாரம்பரியத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறதா  என்பதை தீர்மானிப்பதன் மூலம் நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகளை தீர்மானிக்கிறது. மேலும் அரசுகள் மற்ற உரிமைகளையும் அடிப்படையானது என  உத்திரவாதம் அளிக்கலாம். அதாவது அரசுகள் அதை அடிப்படை உரிமைகளாக சேர்க்கலாம். சட்டரீதியான செயல்முறைகளால் அடிப்படை உரிமைகளை குறைக்கவோ அல்லது மீறவோ முடியாது. இது போன்ற எந்த முயற்சியும் சாவல்  விடும் அளவிற்கு இருந்தால், நீதிமன்றத்தில் \"கடுமையான கண்காணிப்பு\" பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம்.\n\nகுறிப்பிட்ட அதிகார வரம்புகள்.\nகனடா.\nகனடாவில், உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் சாசனம் நான்கு அடிப்படை சுதந்திரங்களை கோடிட்டுக்காட்டுகிறது. இந்த சுதந்திரம் என்பது,\n\n- சிந்தனை மற்றும் சமயச் சுதந்திரம்\n- சிந்தனை, நம்பிக்கை, கருத்து, வெளிப்பாடு, பத்திரிகை சுதந்திரம் மற்றும் பிற ஊடக தொடர்பு\n- அமைதியான கூட்டம்\n- சங்கம்\n\nஐரோப்பிய ஒன்றியம்.\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒத்த கோட்பாடு கிடையாது. (ஐரோப்பிய சட்டத்தில்  நீதிமன்ற பரிசீலனைக்கு அதிக கட்டுபாடு உள்ளது). இருப்பினும், ஐரோப்பிய ஒன்றிய சட்டம் பல மனித உரிமைகளை அங்கீகரிக்கிறது மற்றும் பல்வேறு வழிகளில் அவற்றை பாதுகாக்கவும் செய்கிறது.\n\nமேலும் காண்க: கோபன்ஹேகன் அளவுகோல், மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய மாநாடு  போன்றவைகள் வலியுறுத்துவது,  ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இறுதி முறையான அதிகார வரம்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் இணங்க வேண்டும் என்கிறது. \n\nஇந்தியா.\nஇந்திய அடிப்படை உரிமைகள் பல தனித்தன்மைகளை பெற்றிருப்பதுடன், அமெரிக்க உரிமைகள் மசோதாவில் அடங்கியுள்ள உரிமைகளிலிருந்து வேறுபடுகிறது. இந்தியாவின் அடிப்படை உரிமையானது ஐக்கிய நாடுகளின் அடிப்படைகளை விட விரிவானது. உதாரணமாக, ஐக்கிய நாடுகளின் உரிமை மாசோதா (முதல் பத்து திருத்தங்கள்) சில உரிமைகளை மட்டுமே கூறுகிறது. நீதித்துறை மறுஆய்வு செய்வதன் மூலம் உச்ச நீதிமன்றம் இந்த அடிப்படை உரிமைகள்  மீதான வரம்புகளை முடிவு செய்கிறது. \n\nஇந்தியாவின்  ஏழு முக்கியமான அடிப்படை உரிமைகள்:\n\n- சமத்துவ உரிமை\n- சுதந்திர உரிமை, இதில் பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை, அமைதியாக ஆயுதங்களின்றிக் கூடும் உரிமை, சங்கங்கள் அல்லது கூட்டமைவுகள் அமைக்கும் உரிமை, இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் தடையின்றிச் சென்று வரும் உரிமை, இந்திய ஆட்சிநிலவைரயின் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும் நிலையாகக் குடியமர்வதற்குமான உரிமை, விழைதொழில் எதனையும் புரிந்து வருவதற்கும் அல்லது வாழ்தொழில், வணிகத்தொழில் அல்லது ஆகுதொழில் எதனையும் நடத்தி வருவதற்கும்  உரிமை\n- சமயச் சுதந்திரத்திற்கான உரிமை\n- சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை\n- பண்பாடு மற்றும் கல்வி உரிமை\n- அரசியலமைப்பு மூலம் தீர்வு காணும் உரிமை\n- வாக்களிக்கும் உரிமை (18 மேற்பட்டவர்களுக்கு மட்டும்)\n\nஇந்தியாவில் தற்போது புதியதாக 7 வது அடிப்படை உரிமையாக கீழ் உள்ளதை சேர்க்கப்பட்டுள்ளது.\n\n- கல்வி உரிமை\n\n2002 இல் இந்திய அரசியலமைப்பின் 86 வது திருத்தத்தின் மூலம் சரத்து 21A வில் கல்வி உரிமை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உரிமை சமீபத்தில் அதாவது 2010 இல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள RTE சட்டத்தின் மூலம் இந்த உரிமை செயல்படுத்தியது.\n\n2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் அடிப்படை உரிமைகளின் பட்டியலில் அண்மையில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.\n\n- தனி உரிமை.\n\nஐக்கிய நாடுகள்.\nஅமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் மூலம், அமொிக்க அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளுக்கு சிறப்பான முக்கியத்துவம் அளித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அந்த உரிமைகள் அமெரிக்க உச்ச நீதிமன்றம் \"அடிப்படை\" என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற கூற்றுப்படி, எண்ணற்ற  உரிமைகள் மிகவும் அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றும்அத்தகைய உரிமையை கட்டுப்படுத்தும் எந்த சட்டமும் ஒரு கட்டாயமான அரச நோக்கத்திற்காக சேவை செய்வதோடு, அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறுகிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றது.\n\n அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உரிமைகள் மசோதாவின்  அசல் விளக்கம், மத்திய அரசால் மட்டுமே இதை கட்டுப்படுத்தபப்படும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரோன் எதிர் பால்டிமோர் ஆகியோர் உரிமை மசோதா மாநிலங்களுக்கு  பொருந்தாது என தீர்ப்பளித்தது. உள்நாட்டு போர் மறுசீரமைக்குப் பின், 1869 இல் 14 வது திருத்தத்தின் படி, இந்நிலைமை  மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றது. அதுமட்டுமின்றி அனைத்து அமெரிக்க மக்களுக்கும் அரசியலமைப்பு பொருந்தும் என்றது. 1873 இல் உச்ச நீதிமன்றம் 14 வது  அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அமெரிக்காவின் அனைத்து  மக்களுக்கும்  அனைத்து \"சலுகைகள் மற்றும் குடியேற்றங்கள்\" என்ற அடைமொழியை கொடுத்து உத்தரவாதமளித்தது. இந்த தீர்ப்பு வீடுகளில் தொடர்ச்சியாக நடந்த  படுகொலை சார்ந்த வழக்குளில் கொடுத்தது. இந்த முடிவால் பிந்தைய விடுதலைக்கு  பின் மற்றவர்கள் இனப் பாகுபாடுக்கு அனுமதிக்கவில்லை.\n\nபின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீடுகளில் நடந்த தொடர்  படுகொலைகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சில வரம்புகளுக்கு உட்பட்டு  ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்: அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு எனும் கருத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சட்டக் கோட்பாட்டின் கீழ், நீதிமன்றம் மீதமுள்ள 14 வது திருத்தம்  சமமான பாதுகாப்பு மற்றும் மாநிலங்களுக்கு எதிரான உரிமைகள் சட்டத்தின் தனித்துவமான கூறுகளை \"உள்ளடக்கியது\". போன்றவற்றின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தியது. \"டௌஸ் செயல்முறை விதிமுறைகளின் கீழ் அடிப்படைத் தன்மையை நிர்ணயிப்பதற்கு இந்த சோதனை பொதுவாக வெளிப்படையாக உள்ளது, இது சரியான உத்தரவு \" 'கட்டளையிடப்பட்ட  சுதந்திரத்தின் கருத்தில் உள்நோக்கத்துடன்', அல்லது 'இந்த நாட்டினரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.\"பக்கம் 267 லூட்ஸ் வி நகரத்தை - நியுயாா்க் நகரம், 899 F. 2d 255 - ஐக்கிய அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம், 3 வது சர்க்யூட், 1990.\n\nஇந்த இயக்கம் ஒரு தொடர்ச்சியான செயல்முறையின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும், ஒவ்வொருடைய  உரிமையும் உரிமைகள் சட்டத்தின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.இந்த செயலானது அரை நூற்றாண்டிற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது, முதல் திருத்தத்தின் முதல் சொற்களானது 1925 ஆம் ஆண்டில் ஜிட்லொவில் நியூயார்க்கில் இணைக்கப்பட்டது. மிகவும் முக்கியமான   இரண்டாவது திருத்தம் அண்மையில் திருத்தப்பட்டது. இதுசொந்த சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரியை மெக்டொனால்ட் வி என்பவருக்கு சிகாகோவில்,\n2010 இல் வழங்கியது.\n\nதிருத்தப்பட்ட அனைத்திலும் எல்லாம் உட்பிாிவுகளையும் சேர்க்கப்படவில்லை. உதாரணமாக, ஐந்தாவது திருத்தத்தின் குற்றச்சாட்டுக்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய தேவை இல்லை என நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.எதிர்கால வழக்குகள் மாநிலங்களுக்கு எதிரான உரிமைகள் சட்டத்தில் கூடுதல் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்.\n\nஉரிமைகள் பில் குறிப்பாக குறிப்பிடப்பட்ட உரிமைகளை பட்டியலிடுகிறது. உச்சநீதிமன்றம், அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத பல அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலம் அடிப்படை உரிமைகளை விரிவாக்கியுள்ளது. ஆனால் இதில் மட்டுமில்லை::\n\n- உள்நாட்டில் பயணம் மேற்கொள்வதற்க்கான உரிமை\n- பெற்றோா் குழந்தைகளுக்குமான உரிமை\n- கடற்கொள்ளையரிடமிருந்து உயர் கடல்களில் பாதுகாப்பு\n- தனியுரிமைக்கான உரிமை\n- திருமண உரிமை\n- சுய பாதுகாப்பு உரிமை\n\nஅரசாங்கத்தின் எந்தவொரு கொள்கைகளும் அல்லது திட்டங்களும் இந்த உாிமைகளை கட்டுபடுத்தும் போது, கடுமையான கண்காணிப்புடன் மதிப்பீடு செய்கின்றன. அனைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அது கணிசமான நடைமுறைப்பட்ட செயல்முறையாக கருதப்படுகிறது ஆனால், தனிநபர்களுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டால்,  அது சமமான பாதுகாப்புக்கான பிரச்சினையாக கருதப்படுகிறது. இருப்பினும், சமமான பாதுகாப்பை மீறுகின்ற அதே சமயத்தில், அடிப்படை உரிமைகளை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் கடுமையான கண்காணிப்புக்கான மிகத் தெளிவான மதிப்பீடு அல்லது குறைந்தது பகுத்தறிவான செயல்பாடுகளையும் செய்தல் வேண்டும்.\n\nலோச்நெர் சகாப்தத்தின் போது, சுதந்திர ஒப்பந்த உரிமையை அடிப்படையாகக் கருதப்பட்டது, மேலும் அந்த உரிமை மீதான கட்டுப்பாடுகள் கடுமையான ஆய்வுக்கு உட்பட்டன. 1937 உச்ச நீதிமன்ற தீர்ப்பை வெஸ்ட் கோஸ்ட் ஹோட்டல் கோ.வி.பிரரிஷ் தீர்ப்பிற்குப் பிறகு, ஒப்பந்த  உரிமையைக் கருத்தில் கொண்டு கணிசமான முறையான செயல்முறையின் சூழலில் கணிசமான அளவு முக்கியத்துவம் பெற்றது.\n\nமேலும் காண்க.\n- ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உரிமைகள் முகமை\n- மறுக்க முடியாத உரிமைகள்\n- உலகலாவிய மனித உரிமைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123365"}, {"id": [127, 8], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": "புகார்.\nபுகார்கள் அனுப்புவது.\nதேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் \nகூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.\n\nபுகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை.\n- புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-\n- குறிப்பு-;ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (\"ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது\"). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.\n\nஏற்கப்படாத புகார்கள்.\nகீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திடலாம்.\n\nஆய்வு.\nஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.\n\nகாலவரை.\nபுகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள் தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.\n\nஆக்கமைவு மற்றும் நியமனம்.\nடி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.\n\nஆணையம் அமைந்துள்ள இடம்.\nதேசிய மனித உரிமை ஆணையம் புதுதில்லியில் காப்பர் நிக்கஸ் மார்க், அருகில் பரித்கோட் இல்லத்தில் (அவுஸ்) இயங்குகின்றது. ஆணையத்தை தொலைபேசியில் ஆணுக 011-23385368, எண்ணும், புகார் செய்ய கைப்பேசி எண்,9810298900 அளிக்கப்பட்டுள்ளன. புகார்கள் 24 மணி நேரமும் பெறப்படும்.\n\nபுகாருக்கு இன்னுமோரு தனி தொலைநகல் எண் 011-23386521 / ஆட்சியர்களை அணுக 23384863,/ புலனாய்வுக்கு 23382734 அளிக்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல் covdnhrc@nic.in (பொது) / புகாருக்கு jrlaw@nic.in மற்றும் ஆய்வு பிரிவிற்காக resnhrc@nic.in அளிக்கப்பட்டுள்ளன.\n\nசெயல்பாடு.\n\"தேசிய மனித உரிமை ஆணையம்\" 2015 ஆம் ஆண்டு நெல்லையில் பள்ளிகளில் மாணவர்களின் நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது. \nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16782"}, {"id": [127, 9], "question": "<Query> ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை என்பன மனித உரிமைகளாகக் கருதப்பட்டுப் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களிலும் கூட இடம் பெற்றுள்ளன.", "document": "தனிமனித உரிமைகளுக்காக வாதிடுபவர்கள், அரசுகள் தனிமனிதருடைய இயல்பு உரிமைகளைப் மறுப்பதைத் தடுப்பதற்காக கூடுதலான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் எனக் கோருகின்றனர். இது தாராண்மையியத்துடன் தொடர்பானது. \n\nமேற்கு நாடுகளில் தனிமனித உரிமை என்பது சமுதாயக் கட்டுப்பாடு என்பதுடன் தலைகீழ் விகிதத் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அதாவது சமூகக் கட்டுப்பாடு கூடுதலாக இருக்கும்போது, தனிமனித உரிமைகள் குறைவாகக் காணப்படுகின்றன. ஆனால் சீனா போன்ற நாடுகளில் தனிமனித உரிமைகள், சமூகக் கட்டுப்பாட்டைத் திறமையாகச் செயல்படுத்த உதவுகின்றன என்ற நோக்கைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. \n\nதனிமனித உரிமைகளும் அரசமைப்புச்சட்டமும்.\nபல நாடுகள் தமது அரசமைப்புச் சட்டங்களில், தனிமனித உரிமைகளைச் சேர்த்திருக்கின்றன. எனினும் இவை அனைத்துமே இதற்கான விதிகளை நியாயமாகச் செயல்படுத்துவது கிடையாது. பெயரளவுக்கே தனிமனித உரிமைகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18100"}]
[{"id": [128, 0], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "1990 ஆம் ஆண்டில் சிறையிலிருந்து விடுதலை அடைந்தார். பின்னர் தென்னாப்பிரிக்க தேசியக் காங்கிரசு சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். தம் சிறை அனுபவ நினைவுகளை எழுதி ஒரு நூல் வெளியிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92953"}, {"id": [128, 1], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "கைதிகள்.\nஇந்த சிறை 26 செப்டம்பர் 2006 முதல் செயல்படத் தொடங்கியது. சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்து முதல் தொகுதி கைதிகள் திசம்பர் 14 2006 அன்று மாற்றப்பட்டனர். இந்த சிறை 1,250 சிறை கைதிகள், 1250 தண்டனை கைதிகள் மற்றும் 500 பெண் கைதிகளை இருத்துவதர்க்கான வசதிகளை கொண்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு சிறைத் துறை வரலாறு (ஆங்கிலத்தில்)]\n\n\n\n\n", "document_id": "ta_ta_55415"}, {"id": [128, 2], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "சிறை வளாகம் 512 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 3,600 கைதிகள் உள்ளனர்.\n\nஅண்ணா அசாரே, நடிகரான சஞ்சய் தத் ஆகியோரும் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த சிறையில் அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69959"}, {"id": [128, 3], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "சூன் 24, 2012இல் எகிப்தின் தேர்தல் ஆணையம் குடியரசுத் தேர்தலில் முர்சி வெற்றி பெற்றதாக அறிவித்தது. முர்சிக்கு 51.7 சதவீத வாக்குகளும் எதிர்த்துப் போட்டியிட்ட சபீக்கிற்கு 48.3 சதவீத வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nசிறை தண்டனை.\nஇவரின் ஆட்சிக்காலதில் 2012 ஆம் ஆண்டில் இவருக்கு எதிராக புரட்சி செய்த புரட்டியாளர்கள் நூற்றுக்கணக்கானோரை கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரின் 20 ஆண்டுகள் சிறை தண்டனை இவருக்கு விதிக்கப்படுள்ளது. இதற்க்கு முன்னர் 20111 ஆம் ஆண்டு சிறைக்கைதிகளைத் தப்பவிட்ட வழக்கிற்க்காக கெய்ரோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_44623"}, {"id": [128, 4], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை.\nஇவர் அக்காலத்து ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த லித்துவேனியாவின் கௌனாஸ் (Kaunas) என்னும் இடத்தில், ஒரு மரபுவாத யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கும் இவரது தந்தையாருக்கும் இடையேயான தொடர்பு வன்முறை சார்ந்ததாக இருந்தது. கொனிக்ஸ்பர்க்கில் இவர் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றாலும், குடும்பம் சென் பீட்டர்ஸ்பர்க்குக்கு இடம் பெயர்ந்தபோது இவர் படிப்பைத் தொடரத் தந்தை இடமளிக்கவில்லை. எனினும் எம்மா தீவிரமாக வாசித்து அக்காலத்து அரசியல் நிலைமைகள் பற்றிய தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.இவருக்குப் பதினாறு வயதாக இருந்தபோது, தனது சகோதரியான ஹெலனாவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற எம்மா அங்கே நியூ யார்க்கில் உள்ள ரோச்செஸ்டரில் குடியேறினார். 1887ல் திருமணமாகிச் சிறிது காலம் வாழ்ந்த அவர் கணவனுடன் மணமுறிவு செய்துவிட்டு நியூ யார்க் நகரத்துக்குச் சென்றார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nஅரசின்மைவாதத்தால் ஈர்க்கப்பட்ட எம்மா, ஜொஹான் மோஸ்ட் என்பவரின் தூண்டுதலால் மேடைப் பேச்சுக்களில் ஈடுபட்டார். சிறந்த விரிவுரையாளரான இவர் ஆயிரக் கணக்கானவர்களைத் தன்பால் ஈர்த்தார். அரசின்மைவாதியும், எழுத்தளருமான அலெக்சாண்டர் பேர்க்மன், எம்மாவின் காதலரானார். இவருடன் வாழ்க்கை முழுவதும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்ததுடன் நல்ல தோழராகவும் விளங்கினார். தமது கொள்கைகளுக்கான ஒரு பிரசார உத்தியாக ஹென்றி கிளே ஃபிரிக் என்பவரைக் கொல்வதற்கு இருவரும் திட்டமிட்டனர். இம் முயற்சியிலிருந்து பிரிக் உயிர் தப்பினாலும், பேர்க்மனுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், கலகங்களைத் தூண்டியமை, குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரசுரங்களை வழங்கியது போன்ற குற்றங்களுக்காகப் பல தடவைகள் சிறை சென்றார். 1906 ஆம் ஆண்டில் கோல்ட்மன் \"புவித் தாய்\" (Mother Earth) என்னும் அரசின்மைவாதச் சஞ்சிகை ஒன்றை நிறுவினார்.\n\n1917 ஆம் ஆண்டில் கட்டாயப் படைத்துறைச் சேவையில் மக்கள் இணைவதைத் தடுக்க முயன்றமைக்காக கோல்ட்மனுக்கும், பேர்க்மனுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. இவர்கள் விடுதலை அடைந்ததும், இவர்களும் மேலும் பல நூற்றுக் கணக்கானோரும் கைது செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தொடக்கத்தில் போல்ஷ்விக் புரட்சிக்கு ஆதரவாக இருந்த இவர், விரைவிலேயே சோவியத் அரசின் வன்முறைகளையும், சுதந்திரமான குரல்களை நசுக்குவதையும் கண்டித்துக் குரல் கொடுத்தார். 1923 ஆம் ஆண்டில் தனது பட்டறிவுகள் பற்றிய \"ரஷ்யாவில் எனது Disillusionment\" \"(My Disillusionment in Russia)\" என்னும் நூலை எழுதினார். இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழ்ந்தபோது \"எனது வாழ்க்கையை வாழ்தல்\" (Living My Life) என்னும் தனது தன்வரலாற்று நூலை எழுதினார். ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரில் கலந்து கொள்வதற்காக எம்மா அங்கு சென்றார்.\n\nஇறப்பு.\n1940 மே 14 ஆம் தேதி இவர் டொரான்டோவில் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15057"}, {"id": [128, 5], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nரிசானா 1988 பெப்ரவரி 4 இல் கிழக்கிலங்கையில் மூதூர் கிராமத்தில் ஓர் ஏழை முசுலிம் குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தின் ஏழ்மை காரணமாக இவர் தனது ஆரம்பப் படிப்பை இடையிலேயே நிறுத்திக் கொண்டார்.\n\nசவூதி அரேபியாவில் பணி.\nதனது 17 வது அகவையில் 2005 மே 4 இல் பணிப்பெண்ணாக தொழில் வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா சென்றார். சிறுவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிய இலங்கையில் தடை உள்ளதால், இவரது வயது தொழில்முகவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. தலைநகர் ரியாதில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள தவாதமீசா என்ற இடத்தில் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக தனது தொழிலைத் தொடங்கினார். வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளைக் கவனித்துக் கொண்டார்.\n\n2005 மே 22 இல், குழந்தையின் தாய் தனது குழந்தையை ரிசானாவின் பராமரிப்பில் விட்டு விட்டு வெளியில் சென்றிருந்த போது, குழந்தைக்கு சிறிது நேரத்தில் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டது. தான் அக்குழந்தையைக் கொலை செய்யவில்லை என்றும், பாலூட்டும் போது மூச்சுத் திணறி இறந்ததாகவும் ரிசானா தெரிவித்திருந்தார். ஆனாலும், குழந்தையின் பெற்றோரும், காவல்துறையினரும் நபீக் கொலை செய்ததாக வாதிட்டனர்.\n\nமரண தண்டனை.\nகாவல்துறையினர் ரிசானாவிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின் போது ரிசானாவிற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ரிசானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவராக இவர் இருந்தார். 2007 சூன் 16 ஆம் நாள் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு இரண்டு தடவைகள் சவூதி மன்னரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரது விடுதலைக்காக மனித உரிமை அமைப்புகள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. 2010 அக்டோபரில், வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆங்காங்கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் எலிசபெத் மகாராணியிடம் இவ்விடயத்தில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.\n\n2013 சனவரி 9 ஆம் நாள் புதன்கிழமை உள்ளுர் நேரப்படி சவூதி அரேபியாவில் தவாத்மி சிறையில் முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணியளவில் ரிசானாவின் மரணதண்டனை அவரது கழுத்து வெட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- ரிஸானா இணையத்தளம்\n- றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மௌலவி மக்தூம், ரிசானா கொல்லப்பட்ட நாளில் அவருடன் அருகில் இருந்த மௌலவி மக்தூம் அவர்களின் நினைவு மீட்டல்\n- ரிஸானாவின் உயிரற்ற உடல் நிலத்தில் சாய்ந்தது, இனி எதற்காகவும் அழமாட்டாள்!\n- ரிஸானா\n- ரிசானாவுக்கு போலி பிறப்பத்தாட்சி பத்திரம் தயாரிக்க உதவியவருக்கு ஒத்திவைத்த சிறை, தமிழ்மிரர், சனவரி 16, 2013\n- ரிசானா விடயத்தில் மௌனம் ஏன்?, தமிழ்மிரர், சனவரி 14, 2013\n- ரிசானாவுக்கு மரணதண்டனை விதித்தமை அதைரியப்படுத்தும் செயல்: ஐ.நா, தமிழ்மிரர், சனவரி 12, 2013\n- ரிசானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றியது கொடூரமானது: பிரித்தானியா, தமிழ்மிரர், சனவரி 11, 2013\n\n\n\n\n", "document_id": "ta_ta_48770"}, {"id": [128, 6], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [128, 7], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "வரதட்சணைக் கொடுமை.\nவரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.\n\nவரதட்சணை சாவுகள்.\n2012க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர். குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை சாவுகள், 1965 குடும்ப வன் முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n\nஇந்திய அரசின் சட்டங்கள்.\nவரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை:\n\n- வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n\n- வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n\n- வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n\n- ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.\n\nவரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ல், சில திருத்தங்கள் 1984 மற்றும் 1986ல் செய்யப்பட்டன. மேலும் இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498 ஏ என்ற பிரிவு இணைக்கப் பட்டு, கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப் படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண் டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986ல், 304 பி என்ற பிரிவு வரதட்ச ணை சாவு குறித்துக் கொண்டு வரப்பட்டது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான சூழலில் இறந்தால், இறப்பதற்கு முற்பட்ட காலத்தில் வரதட்சணை கொடுமைகள் நடந்திருந்தால், அது வரதட்சணை மரணம் என்று தான் பதிவு செய்யப்படும். கொடுமை செய்த கணவனும், அவர் உறவினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தான் நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண் டனை வரை கிடைக்கும். அறிவியல் விரோத மாக ஸ்டவ் வெடித்து மருமகள் மட்டும் சாகிற பிரச்னைக்கு இவ்வாறாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மரண வாக்குமூலத்துக்கு மாஜிஸ் திரேட் வர வேண்டும் என்ற அவசியமில்லை, மருத்துவரே போதும் என்ற விதி அறிமுகப் படுத்தப்பட்டது. 2005ல் வந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும் வரதட்சணையைக் குற்றமாக்குகிறது.1961 சட்டத்தில் திருமணத்துக்காக கொடுக்கப்படுவதே வரதட்சணை என்று இருந்தது, 1984ல் திருமணம் தொடர்பாக என்று மாற்றப்பட்டது.\n\nமகளிர் காவல் நிலையங்கள்.\nதமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம்: “ஆதாரம் இன்றி கைது செய்யக்கூடாது”\n\nஇவற்றையும் பார்க்கவும்.\nயாழ்ப்பாணத்துச் சீதன முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_21267"}, {"id": [128, 8], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசீரங்கத்தில் வடகலை ஐய்யங்கார் சாதியில் பிறந்த ராஜன், திருச்சி புனித வளனார் கல்லூரியில் கல்வி கற்றார். சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார். பர்மாவுக்கு குடிப்யெர்ந்து ரங்கூன் நகரில் மருத்துவராகப் பணியாற்றினார். 1907ல் இங்கிலாந்து சென்று மருத்துவ மேல்படிப்பு படித்து ஃப். ஆர். சி. எஸ் பட்டம் பெற்றார். பர்மாவில் பல ஆண்டுகள் மருத்துவப் பணியாற்றிய பின்னர் இந்தியா திரும்பி “ராஜன் மருத்துவமனை” என்ற பெயரில் தனி மருத்துவமனை தொடங்கினார்.\n\nராஜாஜியுடன் ஏற்பட்ட நட்பினால் இந்தியத் தேசியக் காங்கிரசில் இணைந்தார் ராஜன். ரௌலட் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். 1920-22ல் கிலாபத் ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக இருந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுப் பதினெட்டு மாதங்கள் சிறை தண்டை பெற்றார். இந்தியத் தேசியக் காங்கிரசில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பொதுச் செயலாளர், தலைவர், மாநிலச் செயலாளர் என பல பதவிகளை வகித்தார். 1934-36ல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகப் பணியற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் பொதுச் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1939ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியா ஈடுபடுத்தப்படுவதை கண்டித்து காங்கிரசு அமைச்சரவைகள் அனைத்தும் பதவி விலகின. 1946 தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று மீண்டும் பதவியேற்ற போது த. பிரகாசத்தின் அமைச்சரவையில் உணவு மற்றும் பொதுச் சுகாதாரத்துறை அமைச்சரானார். அடுத்த ஐந்தாண்டுகளில் மோட்டார் வாகனத் துறை, தொழிலாளர் நலம், இந்து அறநிலையத்துறை போன்ற பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். 1953ல் மரணமடைந்தார். வ. வே. சு. ஐயர் பற்றிய ஒரு நூலையும், “நினைவு அலைகள்\" என்ற தன் வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27164"}, {"id": [128, 9], "question": "சூடானியப் பெண் <Query> நீள் காற்சட்டையை அணிந்தற்காக தண்டனை பெற்று சிறை சென்றார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஅரியநாயகம் சந்திரநேரு அம்பாறை மாவட்டம், திருக்கோவிலைச் சேர்ந்தவர். இவரது தந்தை \"அறப்போர்\" கே. ஏ. டபிள்யூ. அரியநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். புரட்டஸ்தாந்துக் கிறித்தவர். \n\nசந்திரநேரு ஆரம்பத்தில் கல்பிட்டி மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார். பின்னர் அரச சேவையில் இருந்து விலகி மாலைதீவுக் கப்பல் ஒன்றில் இரண்டாம் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். ஆறு ஆண்டுகளில் கப்பல் காப்டனாக பதவி உயர்வு பெற்றார். பல ஆண்டுகள் மாலைதீவுக் கப்பலில் பணியாற்றினார். இக்காலத்தில் சிங்களப் பெண் ஒருவரைத் திருமணம் புரிந்தார். எண்பதுகளின் நடுப்பகுதியில் விடுமுறையில் நாடு திரும்பிய போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பூசா தடுப்பு முகாமில் ஓராண்டுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டார். சிறை வாழ்க்கை அவரை தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்த்தது. ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஆரம்பித்தார்.\n\n1990களில் இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெற்று திருக்கோவில் திரும்பினார். அங்கு அவர் பல கடைகளைக் கொல்வனவு செய்து தொழிலதிபரானார்.\n\nஅரசியலில்.\n2001 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரநேரு அம்பாறை மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 26,282 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2004 தேர்தலில் போட்டியிட்டு 25,572 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.\n\nபடுகொலை.\nவிடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், 2005 பெப்ரவரி 7 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ. கௌசல்யனுடன் சந்திரநேரு பயணம் செய்த போது இவர்கள் சென்ற வாகனம் பொலன்னறுவை மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளானதில் கௌசல்யன், மற்றும் மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்) ஆகிய மூன்று விடுதலைப் புலிகள், ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேரு அடுத்த நாள் பெப்ரவரி 8 காலையில் உயிரிழந்தார். இத்தாக்குதலை அரசத் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணா நடத்தியதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர்.}} விடுதலைப் புலிகள் அமைப்பு சந்திரநேருவிற்கு \"நாட்டுப்பற்றாளர் விருது\", மற்றும் \"மாமனிதர்\" விருதுகளை வழங்கிக் கௌரவித்தது.\n\nகுடும்பம்.\nசந்திரநேருவிற்கு ஏழு பிள்ளைகள். இவர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆவார். சந்திரநேருவின் சகோதரர் ரூபன் மெதடித்த திருச்சபை மதகுருவாகப் பணியாற்றுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69786"}]
[{"id": [130, 0], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "Videos.\n- Powering the Planet 20-minute streaming video from The Futures Channel that provides a \"101\" on space-based solar power\n- Space Solar Power NewSpace 2010 Panel,72 minutes Featuring Dr Feng Hsu\n- Space Solar Power and Space Energy Systems SSI - Space Manufacturing 14 Panel - 2010 - 27 min\n- NASA DVD in 16 Parts\n- Space Solar Power Press Conference September 12, 2008 (71 minutes)\n- Google Tech Talk - Electricity from Orbit: The Case for R & D (55 minutes,2007)\n- Presentation ESA\n- Space Solar Power Systems (SSPS) on JAXA Channel 7 minutes\n\n\n\n\n", "document_id": "ta_ta_18106"}, {"id": [130, 1], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- லொக்சு\n\n\n\n\n", "document_id": "ta_ta_69922"}, {"id": [130, 2], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "செயற்கைக் கோள்.\nஜிசாட்-14 என்பது ஜிசாட் வரிசைச் செயற்கைக் கோள்களுள் ஒன்றாகும். இதன் நிறை 851 கிலோகிராம்கள் ஆகும். எரிபொருளோடு இதன் எடை 1,982 கிலோகிராம்கள் ஆகும். இதன் ஆயுட் காலம் 12 ஆண்டுகள். இச்செயற்கைக்கோளில் தகவல் தொடர்பு வசதிக்காக 6 \"கேயூ-வரிசை\" (Ku-band)' மற்றும் 6 நீட்டிக்கப்பட்ட \"சி-வரிசை\" (Extended C-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளைக்\" கொண்டுள்ளது. இவை இந்தியா முழுமைக்குமான தகவல் தொடர்பிற்கு வழிவகை செய்யும். மேலும் இது இரண்டு \"கேஏ-வரிசை\" (Ka-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளையும்\" கொண்டுள்ளது. இந்த \"கேஏ-வரிசை\" (Ka-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளானது\" பருவநிலை மாற்றம் \"கேஏ-வரிசை\" (Ka-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளை\" எவ்வாறு பாதிக்கிறது என்பதைச் சோதனைச் செய்வதற்காக இணைக்கப்பட்டுள்ளது. இச்செயற்கைக் கோளில் உள்ள இரண்டு சூரியத் தகடுகள் 2,400 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.\n\nசெலுத்துதல்.\nஇந்தச் செயற்கைக் கோளானது முதலில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19 ஆம் தியதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செலுத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் செலுத்து வாகனத்தின் க்ரையோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கசிவின் காரணமாக விண்ணில் செலுத்துவது ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாய் ஜி. எஸ். எல். வி டி5 செலுத்து வாகனத்தின் இரண்டாவது நிலை புதியதாக மாற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணி அளவில் சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவரையிலான ஜி. எஸ். எல். வி தொடர் தோல்விகளைத் தாண்டி இந்த ஏவுதலில் வெற்றி பெறமுடியும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் க்ரையோஜெனிக் இயந்திரத்தின் முதல் வெற்றியாகவும் இது இருக்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் 29 மணிநேர கடைசிக்கட்ட தயார் நடவடிக்கைகள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தியதி தொடங்கியது. மின்சாரத்தை உற்பத்தி செய்ய இரண்டு மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. \nதிட்டச் செலவு.\nஜிசாட்-14 செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்துவதற்கு 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் எதிர்காலத் திட்டங்கள்\n- GSAT-14 இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n- GSAT-14 சதீஸ் தவான் விண்வெளி மையம்\n\nஇதையும் பார்க்கவும்.\n- கடுங்குளிர் இயந்திரம்\n- சதீஸ் தவான் விண்வெளி மையம்\n- ஜி. எஸ். எல். வி\n\n\n\n\n", "document_id": "ta_ta_57143"}, {"id": [130, 3], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "கல்விப்பணி.\nஇவர் சீனாவில் யியாங்சுவில் உள்ள நாஞ்சிங் பல்கலைக்கழகத்தில் 1993 இல் வானியலில் இளம் அறிவியல் பட்டத்தைப் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு முனைவர் பட்டம் அதே பல்கலைக்கழகத்தால் இவரது சூரியத் தணல்வீச்சு குறித்த நோக்கீட்டு ஆய்வுக்காக வழங்கப்பட்டது. இவ்விரு பட்டங்களையும் பெறுவதற்கு இடையிலான காலத்தில், அதாவது 1996 முதல் 1997 வரையிலான காலத்தில், இத்தாலியில் அமைந்த அர்செட்ரி வானியற்பியல் நோக்கீட்டகத்தில் பணிபுரிவதற்கான மாணவ ஆய்வுநல்கையைப் பெற்றுள்ளார்.\n\nஇவர் தன் முனைவர் பட்டத்தை முடித்ததும், சூரியத் தணல் உமிழ்வு குறித்து உயராய்விலும் நேர்டியாக புவிச்சுடர் நோக்கீட்டு ஆய்வுவழி புவி வளிமண்டலத்தைக் கண்காணிப்பைத் தொடங்கவும், கலிபோரியாவில் உள்ள பெருங்கரடி சூரிய வான்காணகத்தின் முதுமுனைவர் ஆய்வுநல்கையைப் பெற்றார்.\n\nஇவர் 2005 இல் மாண்டானா, போசுமனில் அமைந்த மாண்டானா பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையில் உதவிப் பேராசிரியர் ஆனார்.\n\nஅறிவியற்பணி.\nஇவர் கதிர் இயற்பியல், கதிர் இயங்கியல், வளிமண்டலப் புலங்களில் அரிய ஆய்வுப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் இப்போது மாண்டனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் சூரிய இயற்பியல் குழுவில் பணிபுரிகிறார். இவரது ந்டப்பு ஆராய்ச்சி ஆர்வங்களாவன பின்வருமாறு:\n\n- பேரியல் சூரியக் காந்த மீள்கட்டமைப்பு\n- சிற்றளவு செயல்முனைவு வட்டார ஆற்றல் வெளியீடு நிகழ்ச்சிகள்\n- சூரியத் தணல் உமிழ்வுச் சூழலில் துகள் முடுக்கம்\n- சூரியத் தணல் உமிழ்வுகள், செயல்முனைவு வட்டரங்களின் இயங்கியல்\n- புவிக்கோளக வளிமண்டல மாற்ற புவிச்சுடர் அளவீடுகள்\n\nஇவரது அண்மைய ஆய்வு சூரிய தணல் உமிழ்வு நிகழ்ச்சிகளிலும் இந்த வெடிப்பு நிகழ்ச்சிகளின்காந்தவியல் மீளிணைவு பற்றிய புரிதலிலும் அமைந்துள்ளது. இப்பணிக்காக இவர் புவியில் உள்ள தொலைநோக்கிகளையும் செயற்கைக்கோளில் அமைந்த தொலைநோக்கிகளையும் பயன்படுத்துகிறார்.\n\nவிருதுகள்.\nதேசிய அறிவியல் அறக்கட்டளை, நாசா ஆகிய அமைப்புகளில் இருந்து ஆய்வுநல்கைகளைப் பெற்றது மட்டுமன்றி, இவர் 2007 ஆம் ஆண்டுக்கான கரன் ஆர்வே பரிசையும் இவரது சூரியன் குறித்த அறிவியல்முறைப் புரிதலுக்கான பெரும்பங்களிப்புகளுக்காகவும் புவி வளிமண்டலம். புவிக் காலநிலை மீதான சூரியனின் விளைவுகளை ஆய்வு செய்த்தற்காகவும் பெற்றுள்ளார்.\n\n", "document_id": "ta_ta_121076"}, {"id": [130, 4], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "அறிவியல், பொறியியல், மருத்துவம், சமூகவியல் (குமுகவியல்) போன்ற பல அறிவுத்துறைகளில் ஒருங்கியம் என்னும் கருத்தும் அதன் பண்புகளும் விரிவாக அலசப்படுகின்றன.\n\nஒருங்கியத்தின் பொதுவான பண்பியல்புகளைக் கீழ்க்காணுமாறு கொள்ளலாம்:\n- ஒருங்கியம் என்பது உண்மையில் உள்ள ஒன்றின் கருத்தளவிலான உருவகம். நுண்புல கருத்துருவாக்கம்.\n- ஒருங்கியம் என்பது தனக்கென ஓர் உள்கட்டமைப்பும் உறுப்புகளும் உறவுகளும் கொண்டிருக்கும்\n- ஒருங்கியம் என்பது தனக்கென ஓர் இயக்கப்பாடு, நடத்தை, இயங்குமுறை கொண்டிருக்கும்\n- ஒருங்கியம் என்பது தன்னைச் சூழ்ந்துள்ள சூழகத்துடன், ஏதேனும் வகைகளில் ஆற்றல், பொருள் போன்றவற்றை கொடுக்கல்-வாங்கல் உறவுகளுடன் இயங்கும்.\n\nவரலாறு.\nஒருங்கியம் அல்லது முறை, முறைமை, அமையம், அமைப்பு, சமைதியம் என்பது, ஆங்கிலத்தில் System என்றும் மேற்கு ஐரோப்பிய மொழிகளில் தொடர்பான சொற்களாலும் குறிக்கப்பெறுகின்றது. இச்சொல் கிரேக்க மொழியில் உள்ள σύστημα (systēma, ˘சி˘ச்\"டீமா) என்னும் சொல்லில் இருந்தும் அதன்வழி இலத்தீன் மொழியில் உள்ள systēm (˘சி˘ச்\"டீம்) என்னும் சொல்லில் இருந்தும் பெற்றது.\n\n- 19 ஆவது நூற்றாண்டில் ஒருங்கியம் (system) என்னும் கருத்துருவை இயற்கை அறிவியலில் முதன் முதல் பயன்படுத்தியவர் பிரான்சிய இயற்பியலாளர் நிக்கொலா லியோனார்டு சாடி கார்னோ. இவர் 1824 இல் வெப்ப இயக்கவியல் பற்றி ஆய்வு செய்தபொழுது நீராவி இயந்திரத்தில், நிராவிப் பொருளை “இயங்கும் பொருள்” என்னும் கருத்தில் “system” என்னும் கருத்தை ஆண்டார். இந்த இயங்கும் பொருள் தன்னிடம் இருந்து வெப்பத்தைத் தரவும், வெப்பத்தை ஏற்கவும், உடன் இயங்கும் உந்துகையை (piston) இயக்கவும் உதவுவதாக எண்ணி ஆய்ந்தார்.\n- 1850 இல் வெப்ப இயக்கவியலில் அடிப்படை ஆய்வுகள் செய்த டாய்ட்சு (செருமன்) இயற்பியலாளர் உருடோல்ஃவு கிளௌசியசு (Rudolf Clausius) இக் கருத்தை விரிவு செய்து பொதுமைப்படுத்தி, சூழ்ந்திருக்கும் சூழல் நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு “இயங்கும் உருப்படி” (\"working body\") என்று System ஐ (ஒருங்கியத்தைக்) குறித்தார்.\n- பொது ஒருங்கியக் கொள்கை (கருத்தியம்) (general systems theory) என்பதின் முன்னோடி லூடுவிக் வான் பெர்டலான்ஃவி(Ludwig von Bertalanffy) என்னும் உயிரியல் அறிஞர். இவர் 1945 இல் “பொதுமைப் படுத்தப்பட்ட ஒருங்கியங்களுக்கும் அவற்றின் துணை இயக்கங்களுக்கும், அவை எப்படிப்பட்ட வகை என்று கவலைகொள்ளாமலும் அவற்றின் இயல்பும் அவற்றின் உறுப்புகளும், அவற்றின் தொடர்புகளும், அவற்றிடையே உள்ள விசைகளையும் அறியாமலே, அவ் ஒருங்கியங்களுக்கான ஒப்புருக்களும், கொள்கைகளும், விதிகளும்” (\"models, principles, and laws that apply to generalized systems or their subclasses, irrespective of their particular kind, the nature of their component elements, and the relation or 'forces' between them.\") என்னும் கருத்தை முன்வைத்தார்.\n\n- சிசிட்டம் (ஒருங்கியம்) என்னும் கருத்துருவை குறிப்பிடத்தக்க வகையில் கணித அடிப்படையில் வளர்த்தெடுத்தவர்களில் நோர்பெர்ட் வீனெர் (Norbert Wiener), இராசு ஆழ்சுபி (Ross Ashby) ஆகியோர் அடங்குவர் .\n\n\n\n\n", "document_id": "ta_ta_16328"}, {"id": [130, 5], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஓக்லண்டு நகரின் சாபோட் விண்வெளி மற்றும் அறிவியல் மையத்திற்குச் சொந்தமான இந்த சுவீடிய வெற்றிடச் சூரியத் தொலைநோக்கியானது மறு உருவாக்கத்திற்கத்திற்காக இந்நிறுவனத்தை எதிர்நோக்கியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_84508"}, {"id": [130, 6], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "டோம் ஒரு ஆவணத்தையும், அந்த ஆவணத்தின் உட்கூறுகளையும் விவரிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16564"}, {"id": [130, 7], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "கட்டுப்பாட்டு மாறிகள் :\n- வெப்பநிலை (காற்று , ஊட்டசத்து திரவம், வேர் மண்டலம்) \n- ஈரப்பதம் ( % RH )\n- கரியமில வாயு (CO2)\n- ஊட்டசத்து செறிவு (PPM ,EC) \n- ஊட்டசத்து PH (அமிலதன்மை)\nகட்டுப்படுத்தப்பட்ட விவசாய சூழலில் நீர்பாசனம் , சூரிய ஒளி மற்றும் காற்றோட்டத்திற்காக கணிணி கட்டுப்பாட்டால் முற்றிலும் தானே இயங்கக்கூடிய கண்ணாடி சில்லங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  வளர்ந்து வரும் பயிர்கள் மற்றும் பாலித்தினினால் மூடப்பட்ட சுரங்கப்பாதைகளில் கிளாச்சஸ் அல்லது பிளாஸ்டிக் படம் போன்றவை குறைவான தொழில்நுட்ப தீர்வுகளாக பயன்படுத்த படுகின்றன.\n\nகட்டுப்படுத்தப்பட்ட விவசாய சூழலானது  ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உற்பத்தி ஒரு குறிப்பிட்ட அளவு தனிமைப்படுத்தப்படலாம். அதே சமயத்தில் மற்ற மாறிகள் ஒரே மாதிரியாக இருக்கும். ஒளிச்சேர்க்கை பற்றிய சோதனையின் போது நிறமி கண்ணாடியுடன் ஒப்பிடலாம். மற்றொரு சாத்தியகூறு ஒரு ஹைட்ரோபோனிக் அமைப்பின்கீழ் வளர்ந்து வரும் கீரைக்கு கூடுதல் சூரிய ஒளி பயன்படுத்துவதை பற்றிய சோதனை ஆகும்.\n\nஅறிவியல் இல்லஸ்ட்ஸ்ரேட் பத்திரிக்கையில் பிப்ரவரி 2011 -லில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் வர்த்தக விவசாய மேலாண்மையில் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சூழல் மூலம் பயிர் திறனை அதிகரிக்கவும், பூச்சிகள் மற்றும் நோய்களை குறைக்கவும் மற்றும் ஆதாரங்களை சேமிக்கவும் முடியும் என தெரிவித்தள்ளது. ஒரு வழக்கமான பண்ணை வளாகங்கள், கணினிகள் மற்றும் எல் ஈ டி விளக்குகள் ஆகியவற்றின் விலைகளை மதிப்பீடு செய்து விலை திறனை நிரூபிக்கிறது. 2 மடங்கு வரை நீண்ட கால பயன்பாட்டிற்கு இலவச பூச்சிகொல்லி மருந்தினை உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சூரிய ஆற்றல் ஆலைள் மூலம் 15 ஆயிரம் சதுர அடியில் ஆண்டு தோறும் 15 மில்லியன் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். இந்த வகை தொழிற்சாலைகள் மூலம் சினாவிற்கு தேவையான பழங்கள் மற்றம் காய்கறிகளை உற்பத்தி செய்து தேவையை பூர்த்தி செய்யலாம்.\n\nமேலும் காண்க.\n- Aquaculture\n- Aquaponics\n- Building-integrated agriculture\n- Controlled Environment Agriculture Center (CEAC) at the University of Arizona\n- Greenhouse\n- Hydroponics\n- Vertical farming\n\n\n\n\n", "document_id": "ta_ta_108176"}, {"id": [130, 8], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "மின் உற்பத்தி முறைகள்.\nமின்சாரம் பொதுவாக பின்வரும் முறைகளைப் பயன்படித்தி உற்பத்தி செய்யப்படும்:\n- சூரிய ஆற்றல் - சூரியப்பலகம் (solar panel)\n- காற்றுச் சுழலி\n- புவிவெப்ப மின்சாரம்\n- Micro combined heat and power\n- Micro hydro\n- டீசல், உயிரி எரிபொருள் மின்னாக்கி\n\nமின் சேமிப்பு.\nதனித்தியங்கும் ஆற்றல் ஒருங்கியங்களில் மின்சாரச் சேமிப்பு ஒரு முக்கிய சிக்கலாகும். சூரிய ஒளி, காற்று போன்றவை முழு நேரமும் கிடைக்கக் கூடிய வளங்கள் இல்லை. அவை அதிகம் கிடைக்கும்போது அவற்றைச் மின்கலங்கள் கொண்டு சேமித்து பயன்படுத்தக் கூடியவாறான கட்டமைபு கூடிய பொருட் செலவை இந்த ஒருங்கியங்களுக்கு ஏற்படுத்துகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_51541"}, {"id": [130, 9], "question": "<Query> என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும்.", "document": "மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.\nபுவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம் . புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59029"}]
[{"id": [134, 0], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "வரலாறு.\nஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்திர மாநிலங்களையும், அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனினதும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர். \n\nகுடியரசுக் கட்சியின் வெற்றி.\nஇந்த உடன்பாடு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா மேற்கு நோக்கி அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் புதிய மாநிலங்கள் ஒவ்வொன்றாக அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிதாய் இணைந்த மாநிலங்களில் பண்ணை அடிமைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமிடையில் மறுபடியும் பிரச்சினைத் தோன்றியது. இந்த நிலையில்தான் அடிமைமுறையானது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்கிற கோட்பாட்டை வலியுறுத்தியவர் ஆப்ரஹாம் லிங்கன் ஆவார். 1860 இல் நிகழ்ந்த அமெரிக்கத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் அச்சப்பட்டன. அவை, லிங்கனை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதியதாலும், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ லீ ஆவார்.\n\nபோரின் போக்குகள்.\nகிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விக்ஸ்பர்க் கையும் (Vicksburg), ஹட்சன் துறையையும் (Port Hudson) யுலிசீஸ் கிராண்ட் (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் மிசிசிப்பி ஆற்றின் முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது. 1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, வர்ஜீனியாவின் ரிச்மண்ட்டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி வில்லியம் ஷெர்மன் (William Sherman) ஜோர்ஜியாவின் அட்லான்டாவைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற கடல் நோக்கிய படையெடுப்பைத் தொடங்கினார். 1865 ஏப்ரலில் ஆப்பொமாட்டக்ஸ் மாளிகையில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.\n\nபோரின் விளைவுகள்.\nபிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று ஜான் ஹட்லெஸ்டோன் என்பவரின் கூற்று படி இறந்தவர்களில் அனைத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண்களில் பத்து சதவீதம் 20-45 வயதுடையவர்கள் என்றும் தெற்கு மாகாண வெள்ளையின ஆண்களில் 30 சதவீதம் 18-40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன. மேலும், அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.\n\nஇழப்புகள்.\nஇந்த போரின் விளைவாக குறைந்தபட்சம் 1,030,000 பேர் உயிரிழந்தனர் (இது மக்கள் தொகையில் 3 சதவிகிதம் ஆகும்), இதில் 620,000 சிப்பாய்கள் (மூன்றில் இரண்டு பங்கு சிப்பாய்கள் நோய்வாய்பட்டு இறந்தனர் ) மற்றும் 50,000 பொதுமக்கயும் இப்போரில் இறந்தனர். இப்போரின் முடிவில் இறப்பு எண்ணிக்கை சுமார் 750,000 ஆகும் என்று பிங்ஹாம்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஜே. டேவிட் ஹக்கர் நம்புகிறார், பாரம்பரியமாக மதிப்பிடப்பட்டதைவிட 20 சதவிகிதம் அதிகமாகவும், 850,000 ஆக உயரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது. \nமற்ற எந்த ஐக்கிய அமெரிக்கப் போர்களை விட இந்த உள்நாட்டுப் போரானது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. \n\n1860 ஆம் ஆண்டைய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி 13 முதல் 43 வயதுடைய வெள்ளையர் ஆண்களில் 8 சதவீதம் பேர் போரில் இறந்தனர். இதில் 6 சதவீதம் வடக்கிலிருந்தும் 18 சதவீதம் தெற்கிலும் வசித்தவர்களாவர். யுத்தத்தின் போது சிறை முகாம்களில் 56,000 படையினர் இறந்தனர். 60,000 ஆண்கள் போரில் தங்கள் கை கால்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. \n\nஐக்கிய இராணுவத்தில் ​​பணியாற்றிய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான 15 சதவிகிதத்தினர் பின்வருமாறு இழப்புகளைச் சந்தித்தனர். \n\n110,070 பேர் போரின் போது கொல்லப்பட்டனர் (67,000) அல்லது காயங்களால் 43,000 பேர் இறந்தனர் \n199,790 பேர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். ( அதில் 75 சதவீதம் பேர் போரினால் ஏற்பட்ட நோயாலும், மீதமுள்ள மற்ற நோய்காரணிகளாலும் இறந்தனர்)\n24,866 பேர் கூட்டமைப்பு சிறை முகாம்களில் இறந்தனர்\n9,058 பேர் விபத்துகளால் அல்லது மூழ்கடித்தல் மூலம் கொல்லப்பட்டனர்\n15,741 மற்ற அல்லது வகைப்படுத்தப்பட முடியாத இறப்புகள்\n359,528 மொத்த இறப்புகள்\nகூடுதலாக கடற்படைகளில் 4,523 பேர் கொல்லப்பட்டனர் (போரில் 2,112) மற்றும் 460 கப்பற்படை வீரர்கள் (148 பேர் போரில்) இறந்தனர்\n\nகூட்டமைப்பின் இறப்பு எண்ணிக்கைகளில் கருப்பினத் துருப்புக்கள் 10 சதவிகிதம் ஆவர். அவர்களில் 15 சதவிகிதம் நோயால் இறந்தனர் ஆனால் போரில் கொல்லப்பட்டவர்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே. ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே இழப்புகள் அதிகமாக இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து இறப்புக்களில் இருந்தும், இராணுவத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ 20 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் உள்நாட்டுப் போரின் போது தங்கள் உயிர்களை இழந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், கருப்பின வீரர்களின் இறப்பு விகிதம் வெள்ளை வீரர்களைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்தது.\n\nஅடிமை முறை.\n19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_12034"}, {"id": [134, 1], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "1865 ஆம் ஆண்டில் டேவிஸ் பிடிபட்டபின்னர் இவர்மீது வழக்குத் தொடரப்பட்டது ஆயினும், சதிக் குற்றச்சாட்டுக்காக இவர் தண்டிக்கப்படாமல் பொதுப் பதவிகளுக்காகப் போட்டியிடும் இவரது உரிமை பறிக்கப்பட்டது. இவர் இறந்து 89 ஆண்டுகளுக்குப் பின், 1978 ஆம் ஆண்டு, இந்தப் பறிப்பு நீக்கப்பட்டது.\n\nவெஸ்ட் பொயிண்டில் கல்வி கற்ற இவர் மெக்சிக்க-அமெரிக்கப் போரில், தொண்டர் போர்ப்படையில் கர்னலாக இருந்து அனுபவம் பெற்றவர். பிராங்ளின் பியர்சின் கீழ் ஐக்கிய அமெரிக்காவின் போர்ச் செயலராகவும் பதவி வகித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12035"}, {"id": [134, 2], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 1 - யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை அமைக்கப்பட்டது.\n- பெப்ரவரி 13 - பகல் வேளையில் முதலாவது வங்கிக் கொள்ளை மிசூரியில் இடம்பெற்றது.\n- பெப்ரவரி 28 - இம்மாதம் பூரணையின்றி முடிந்தது.\n- மார்ச் 31 - சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.\n- ஏப்ரல் 4 - ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் கீவ் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினான்.\n- மே 24 - ஆர்ஜெண்டீனா, பிரேசில், மற்றும் உருகுவே கூட்டுப் படைகள் ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற போரில் பராகுவேயைத் தோற்கடித்தனர். இதில் 16,000 பேர் கொல்லப்பட்டனர்.\n- ஜூன் 5 - புளூட்டோ சூரியனுக்கு மிக அதிகமான தூரத்தில் இருக்கக் கணக்கிடப்பட்டது. இந்நிலை மீண்டும் ஆகஸ்ட் 2113 ஆம் ஆண்டில் இடம்பெறும்.\n- ஜூன் 8 - கனடாவின் நாடாளுமன்றம் முதற் தடவையாக ஒட்டாவாவில் கூடியது.\n- ஜூன் 14 - ஆஸ்திரியாவுக்கும் பிரஷ்யாவுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.\n- ஜூன் 20 - ஆஸ்திரியா மீது இத்தாலி போரை அறிவித்தது.\n- ஜூலை 3 - ஆஸ்திரியாவுடனான போரில் பிரஷ்யா வெற்றி பெற்றது.\n- ஜூலை 24 - அமெரிக்க உள்நாட்டுப் போரின் முடிவை அடுத்து டென்னசி மாநிலம் மீண்டும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.\n- ஆகஸ்ட் 20 - அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\n- ஆகஸ்ட் 23 - பிராக் நகரில் ஏற்பட்ட உடன்பாட்டுடன் ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் முடிவுக்கு வந்தது.\n- செப்டம்பர் 22 - பராகுவே வெற்றிகரமாக மூன்று நாடுகளுடன் இடம்பெற்ற போரில் வெற்றி பெற்றது.\n- அக்டோபர் - யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி நோய் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. இது மார்ச் 1867 இலேயே தணிந்தது.\n- அக்டோபர் 12 - வியென்னா உடன்பாட்டுடன் ஆஸ்திரியாவுக்கும் இத்தாலிக்கும் இடையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது.\n\nதேதி அறியப்படாத நிகழ்வுகள்.\n- ஜெர்மனியில் அல்பிரட் நோபல் டைனமைட்டைக் கண்டுபிடித்தார்.\n\nபிறப்புகள்.\n- மே 25 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1947)\n- நவம்பர் 12 - சுன் இ சியன், சீனாவின் புரட்சித் தலைவர் (இ. 1925)\n- டிசம்பர் 16 - வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (இ. 1944)\n\n\n\n\n", "document_id": "ta_ta_15457"}, {"id": [134, 3], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- THE REALIZATION OF NATIVE AMERICAN PHILOSOPHY\n\n\n\n\n", "document_id": "ta_ta_21637"}, {"id": [134, 4], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "11,000 ஆண்டுகளாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் வசிக்கின்றனர். இன்று இப்பூங்கா 8,987 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பெரும்பான்மை வயோமிங் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஆனால் வடக்கிலும் மேற்கிலும் சிறிய பகுதிகள் ஐடஹோ மற்றும் மொன்டானா மாநிலங்களிலும் அமைந்துள்ளன. \n\nஉலகில் வடக்கு மிதவெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய கெடுக்காத சூழ்நிலை இப்பூங்காவில் உள்ளது. கிரிசிலி கரடி, ஓநாய், எருமை போன்ற விலங்குகள் இப்பூங்காவில் வாழ்கின்றன. இப்பூங்காவிலுள்ள பெரிய காடுகள் மற்றும் புன்னிலங்களில் பல தாவர இனங்களும் வாழ்கின்றன. ஆண்டுதோரும் காட்டுத்தீ நடைபெறும்; 1988இல் நடந்த காட்டுத்தீயில் பூங்காவின் 36% எரிந்தது. மீன்பிடிப்பு, கப்பல் ஓட்டம், முகாம் செய்வது, நெடுந்துர நடப்பு போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகளால் செய்யமுடியும். குளிர் காலத்தில் பனிவண்டியை பயன்படுத்தி பூங்காவை பார்க்கமுடியும்.\n\nயெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவை, ஐக்கிய அமெரிக்க நாட்டின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- யெல்லோ ஸ்டோன் தேசியப் பூங்காவின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13683"}, {"id": [134, 5], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "1845 இல் வடக்கு மற்றும் மேற்கு சோஷோன்களின் மொத்தத் தொகை கிடட்த்தட்ட 4,500 ஆக இருந்தது. 1937 இல் 3,650 வட சோஷோன்களும் 1,201 மேற்கு சோஷோன்களும் கணக்கெடுக்கப்பட்டார்கள்.\n\n1860 இல் இடாகோ மாநிலத்தில் ஆங்கிலக் குடியேற்றவாசிகளுடன் இடம்பெற்ற மோதலில் (பெயார் ஆற்றுப் படுகொலைகள்) பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் 1876 இல் அவர்களது பரம்பரை எதிரிகளான லக்கோட்ட மற்றும் செயன் ஆகிய பழங்குடிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் ஆங்கிலேயருடன் இணைந்து போரிட்டார்கள். 1878 இல் பானொக் பழங்குடிகளுடன் இடம்பெற்ற சமரில் போரிட்டனர்.\n\n1982 இல் மேற்கு சோஷோன்கள் தமது விடுதலையை அறிவித்து \"மேற்கு சோஷோன் தேசிய கவுன்சில்\" என்ற பெயரில் தனிக் கடவுச்சீட்டையும் வெளியிட்டார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- சோஷோன்கள், விரிவான வரலாறு\n- Great Basin Indian Archives\n\n\n\n\n", "document_id": "ta_ta_11851"}, {"id": [134, 6], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865 ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தறுவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள் (எ.கா. காப்ர்ஹெட்ஸ்). ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இறுதியில் 1865 இவர் வாஷிங்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.\n\nஇளமை.\n1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ்(Nancy Hanks). காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன.\n\nஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில்( black hawk war ) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது.\n\n1833 ல் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 7 ஆண்டுகள் கழித்து லிங்கன் தனது 33 வயதில்(1842 )மேரி டாட்(mary todd )எனும் பெண்ணை மணந்தார்.அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன.\n\nபணிகள்.\nதனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர் ஆனார். 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்\n\nஅரசியல்.\nஅரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்திருந்தார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.\n\nஅமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nஅதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர் ,\"லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது !\"என நக்கலாக சொல்ல ,\"அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது .பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன் .அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும் .\"என்றார் அமைதியாக .\n\nஅடிமை முறை ஒழிப்பு.\nபதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார். இக்காலத்தில் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர்.\n\nலிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி 1 அன்று ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy )அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான \"விடுதலை பிரகடனம்\"(emancipation proclamation )ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது.\n\nஅமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று கூறின. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்களை விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். அடிமைத்தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.உள்நாட்டுப்போர் மூண்டது. இந்த அடிமை வாழ்வை ஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப்போரில் இறங்கி சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று.\n\n4 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. வடபுறத்து மாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர். ஜனவரி 1865 இல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.\n\nமக்களாட்சி விளக்கம்.\n1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் ( Gettysburg speech )\"விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர், எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்காக அரசாங்கம்,மக்களுடைய அரசாங்கம் ,மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது.\" எனக் குறிப்பிட்டார்.\n\nஎன்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.\n\n1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ (rober lee )வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் (genral grant )முன்பு சரணடைந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன்.\n\nஇறப்பு.\n1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ந்தேதி பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் \"அவர் அமெரிக்கன் கசின்\" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் \"(john wilkes booth)\" என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது. பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை.\n\nமத நம்பிக்கை மற்றும் கொள்கைகள்.\nபல கல்வியாளர்கள் ஆபிரகாம் லிங்கனின் மத மற்றும் தத்துவ கொள்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தும் எழுதியும் வந்துள்ளனர். உதாரணமாக லிங்கனது மத சார் கருத்துக்கள் அவரது சொந்த மத நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாக இருந்ததா அல்லது பெரும்பாலாக மறுபிரவேச புரொட்டஸ்டன்ட்டுகாரர்களாக இருந்த அவரது பார்வையாளர்களைக் கவரும் கருவியாக அவர் பயன்படுத்தினாரா என்பது போன்றவையாகும். மனைவியுடன் அடிக்கடி தேவாலயத்துக்குச் செல்லும் வழக்கம் கொண்டவராக லிங்கன் இருந்தபோதிலும் அவர் ஒருபோதும் எந்த ஒரு தேவாலயத்திலும் உறுப்பினராக இணையவில்லை. இருப்பினும் லிங்கன் விவிலியத்தில் மிகவும் பரிச்சயமான ஒருவராக இருந்துள்ளார். அத்துடன் பல தடவைகள் அவர் விவிலியத்தை புகழ்ந்தும் மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார்.\n\nவரலாற்றுப் புகழ்.\nஅமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார்.பல முறை அவர் பெயர் முதலிடம் பெற்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டஓர் ஆய்வின் பொது, லிங்கனைப் பல வரலாற்று ஆய்வாளர்கள் சிறந்த அதிபராக முதலிடத்தில் வரிசைப்படுத்தும் அதே வேளையில் பல சட்டவல்லுநர்கள் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த அதிபராக வரிசைப்படுத்துவது அறியப்பட்டுள்ளது.\n\nலிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் 'ஒரு தேசியத் தியாகி' என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக வணங்கப்படுகிறார் .\n\nநினைவகங்கள்.\nஅமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நேபெரேஸ்கா மாநிலத்தின் தலைநகர் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. லிங்கனின் முதல் சிலையும் பொது நினைவுச்சின்னமும் அவரது படுகொலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வாசிங்டன், டி. சி.யில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது .\n\nவெளி இணைப்புகள்.\n- லிங்கன் - நிலா முற்றம் கட்டுரை\n- அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6900"}, {"id": [134, 7], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "மேலும் காண்க.\n- ஐக்கிய அமெரிக்காவின் செனட் தேர்தல்கள், 1932 மற்றும் 1933\n\n\n\n\n", "document_id": "ta_ta_111704"}, {"id": [134, 8], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "சில்வர், பெக்கோட்டா (\"PECOTA\") எனும் அடிப்பந்தாட்ட புள்ளியியல் கணிப்பு முறைமையை உருவாக்கியதன் மூலம் முதன் முதலில் புகழ் பெற்றார். இம்முறைமை அடிப்பந்தாட்டக்காரர்களின் வருங்கால செயல்திறனைக் கணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. இதனை பேஸ்பால் புராஸ்பெகடஸ் என்ற நிறுவனத்துக்கு விற்ற சில்வர் அந்நிறுவனம் சார்பாக 2003-09 காலகட்டத்தில் இதனை நிருவகிக்கவும் செய்தார்.\n\nசில்வர் 2007 ஆம் ஆண்டு ”டெய்லிகோஸ்” என்னும் அரசியல் வலைத்தளத்தில் 2008 அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய தனது ஆய்வுகளையும் கணிப்புகளையும் எழுதத் தொடங்கினார். அதற்கு ”போப்லானோ” (\"Poblano\") எனும் புனைப்பெயரைப் பயன்படுத்தினார். ஹிலாரி கிளிண்டன், பராக் ஒபாமா இடையேயான மக்களாட்சிக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் முடிவுகளைக் கணிப்பதில் அவர் கண்ட வெற்றிகள் அவரது புகழைப் பரப்பின. பின் மார்ச் 2008 இல் ”ஃபைவ்தர்ட்டிஎய்ட்.காம்” (\"FiveThirtyEight.com\") என்ற தனி வலைப்பதிவைத் தொடங்கி தன் இயற்பெயரிலேயே கணிப்புகளையும் ஆய்வுகளையும் வெளியிடத் தொடங்கினார். அமெரிக்க வெகுஜன ஊடகங்களும் அவரது கணிப்புகளை மேற்கோள் காட்டத் தொடங்கின. 2008 ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலைக் கணிப்பதில் சில்வருக்கு பெரும் வெற்றி கிட்டியது. 50 அமெரிக்க மாநிலங்களில் 49 இல் அவரது தேர்தல் கணிப்புகள் சரியாக இருந்தன. மேலும் அமெரிக்க நாடாளுமன்ற மேலவைக்கு தேர்தல் நடைபெற்ற 35 இடங்களிலும் சில்வர் கணித்தது போலவே தேர்தல் முடிவுகள் இருந்தன. சில்வரின் வெற்றி தேர்தல் கணிப்புத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\n\nஏப்ரல் 2009 இல் \"டைம்\" இதழின் ”உலகின் 100 கூடிய தாக்கமுடைய மாந்தர்” பட்டியலில் சில்வர் இடம்பெற்றார். 2010 இல் சில்வரின் வலைப்பதிவை இணையத்தில் வெளியிடும் உரிமையை \"நியூயார்க் டைம்ஸ்\" வாங்கியது. 2012 இல் சில்வரின் வலைப்பதிவுக்கு “சிறந்த அரசியல் வலைப்பதிவு”க்கான வெப்பி விருது வழங்கப்பட்டது. செப்டம்பர் 2012 இல் சில்வர் எழுதிய ”தி சிக்னல் அண்ட் தி நாய்ஸ்” (\"The Signal and the Noise\") என்ற அபுனைவு புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமேசான்.காம் தளத்தில் 2012 மிக அதிக அளவில் விற்பனையான அபுனைவு புத்தகங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றது. \n\nபராக் ஒபாமாவும் மிட் ராம்னியும் போட்டியிட்ட 2012 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் சில்வரின் கணிப்புகள் பெரும் வெற்றி பெற்றன. இம்முறை 50 அமெரிக்க மாநிலங்களின் தேர்தல் முடிவுகளையும் சில்வர் சரியாகக் கணித்திருந்தார். தேர்தல் நடைபெற்ற 33 மேலவைத் தொகுதிகளில் 31 இன் முடிவுகள் சிலவரது கணிப்பை ஒத்திருந்தன. 2014ஆம் ஆண்டு சில்வர் \"நியூயார்க் டைம்ஸ்\" நிறுவனத்திலிருந்து விலகி ஈஎஸ்பிஎன் குழுமத்தின் ஆதரவுடன் ஒரு புது வலைத்தளத்தைத் தொடங்கினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஃபைவ் தர்ட்டி எய்ட் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50332"}, {"id": [134, 9], "question": "<Query> என்ற அமெரிக்க இலக்கோட்டா முதற்குடிமக்கள் தலைவர் 1865 இருந்து 1867 வரை வயோமிங் மொன்டானா ஆகிய இடங்களில் இவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க படைத்துறைக்கும் இடையே நடைபெற்ற போரில் வெற்றி ஈட்டியவர்.", "document": "பாரிசு உடன்படிக்கையின் (1783) படி அமெரிக்க புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது. அவ்வுடன்படிக்கையின்படி பிரித்தானியா எண்ணற்ற தொல் குடிகள் வசித்து வந்த வடமேற்கு பகுதியின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் கையளித்தது. உடன்படிக்கையின் படி கட்டுப்பாட்டை கையளித்திருந்தாலும் பிரித்தானியா கோட்டைகளை அப்பகுதியில் வைத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் தொல் குடிகளுக்கு ஆதரவான பல கொள்கை முடிவுகளையும் எடுத்தது. தொல்குடிகளுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையேயான சிக்கலை தீர்ப்பதற்காகவும் அமெரிக்காவின் முழுஉரிமையை அப்பகுதியில் நிலைநாட்டவும் அமெரிக்க இராணுவத்தை அதிபர் சியார்ச் வாசிங்டன் அப்பகுதிக்கு அனுப்பினார். அமெரிக்க இராணுவம் பயிற்சிபெறாத வீரர்களை கொண்டிருந்தது மேலும் 2வது வரிசை துணை இராணுவப் படையினரும் அதே அளவில் பயிற்சிபெறாத வீரர்களை கொண்டிருந்தனர். இதனால் அமெரிக்க இராணுவத்தினர் பெரிய தோல்விகளை சந்தித்தனர். ஆர்மர் போர்முனை (1790), புனித கிளேர் தோல்வி (1791) ஆகியவவை அவற்றில் முதன்மையானவை ஆகும். இப்போர்களில் அமெரிக்க தொல் குடிகள் பாரிய வெற்றிகளை பெற்றனர். அமெரிக்க தரப்பில் சற்றேறக்குறைய 1000 வீரர்கள் உயிரிழந்தனர். எதிரிகளை விட அதிகளவில் அமெரிக்கர்கள் இழப்புகளை சந்தித்தனர்.\n\nபுனித கிளேர் தோல்விக்கும் பின் வாசிங்டன் புரட்சிப் போர் நாயக வீரர் செனரல் அந்தோனி வய்னே என்பவரை சண்டையிடம் படையினரை ஒழுங்குபடுத்தி பயிற்சியளிக்கும் படி ஆணையிட்டார். வய்னே புதிய ஐக்கிய அமெரிக்கா வீரர்களின் படையணிக்கு 1793ன் பிற்பகுதியில் தலைமை ஏற்றுக் கொண்டார். 1794ல் வீழும் வெட்டுபட்ட மரம் (Battle of Fallen Timbers) என்ற போரில் இவர் வீரர்கள் தொல் குடிகளுக்கு எதிராக பெரும் வெற்றி பெற்றனர். தோற்கடிக்கப்பட்ட தொல்குடிகள் பெரும் நிலப்பரப்பை அமெரிக்கர்களிடம் 1795ல் ஏற்பட்ட கிரீன்வில் உடன்படிக்கையின் படி கையளித்தனர். தற்கால பெரும்பகுதி ஒகையோ அதில் அடக்கம்.\n\nபின்புலம்.\nபீவர் போர் (1650).\nஐக்கிய அமெரிக்கா உருவாவதற்கு முன்பே பல ஆண்டுகளாக மிசிசிப்பி ஆற்றின் கிழக்கு பகுதியிலும் அமெரிக்க பேரேரிரிகளின் தெற்கிலும் உள்ள நிலப்பரப்பில் சண்டை நிகழ்ந்து வந்தது.\n\n1608ல் பிராஞ்சு தேடலறிஞர் சாமுவேல் சாம்பிளைய்ன் அமெரிக்க தொல்குடிகளான கியுரன் மக்களுடன் புனித லாரன்சு ஆற்றங்கரையில் ஐந்து நாடுகள் என்ற தொல்குடிகளுக்கு எதிராக தங்கி வசித்தார். இப்பகுதி தற்காலத்தைய வடமேற்கு நியுயார்க் மாநிலம் ஆகும். இவர் கியுரன் மக்களுடன் தங்கியதால் இர்க்குவாய் (ஐந்து நாடுகள்) தொல்குடிகள் பிரான்சுக்கு எதிரான மனநிலை கொண்டனர் இதனால் 1626ல் அட்சன் (Hudson) ஆற்றில் விலங்குகளின் மென்மயிர் வணிகத்தில் அவர்கள் நெதர்லாந்து வணிகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பிரெஞ்சுகாரர்களைவிட நெதர்லாந்துகாரர்கள் குறைந்த விலையில் துப்பாக்கி, கத்தி போன்ற பொருட்களை மென்மயிர்களுக்கு மாற்றாக கொடுத்தனர்.\n\nமேம்பட்ட ஆயதங்கள் பெற்ற ஐந்து நாடுகள் தொல்குடிகள் கியுரன் உட்பட மற்ற அமெரிக்க தொல்குடிகளை பீவர் போரின் மோது ஒகையோ பள்ளத்தாக்கிலிருந்து விரட்டிவிட்டனர். மற்ற அமெரிக்க தொல்குடிகள் மென்மயிர் வணிகத்துக்கு போட்டியாக இருந்தது இதற்கு காரணமாகும். மற்ற அமெரிக்க தொல்குடிகள் ஐரோப்பியர்களின் தோற்று நோய்க்கெதிராக நோய் தடுப்பாற்றல் இல்லாத காரணத்தால் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஐந்து நாடுகள் நவீன ஆயுதங்களை போரில் பயன்படுத்தியதால் இறப்பு அதிகளவில் இருந்தது இதன் காரணமாக பீவர் போரை வரலாற்று அறிஞர்கள் வட அமெரிக்காவின் மோசமான போரில் ஒன்று குறிப்பிடுகின்றனர்.\n\n1664ல் ஐந்து நாடுகள் பிரித்தானியாவுடன் அதிக வணிக தொடர்பு கொண்டனர். பின்னால் பிரித்தானியர்கள் நியு நெதர்லாந்தை டச்சுக்காரர்களிடம்(நெதர்லாந்துகாரர்கள்) இருந்து கைப்பற்றினார்கள். பின்னால் நியு நெதர்லாந்து நியு யார்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. \n\nபிரித்தானிய & பிரெஞ்சு ஆக்கிமிப்பு.\n17 & 18ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியர்களும் பிரெஞ்காரர்களும் ஐந்து நாடுகள் தொல்குடிக்கு போட்டியாக ஒகையோ நாட்டுக்கு உரிமை கோரினார்கள். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரித்தனும் பிரான்சும் அப்பகுதி தொல்குடிகளுடன் வணிகம் செய்ய மென் மயிர் வணிகர்களை அனுப்பின. வணிகர்களுக்கும் தொல்குடிகளுக்கும் விரைவாக சண்டை மூண்டது. பிரெஞ்சு-இந்திய போரானது ஏழாண்டுப் போரின் நீட்சியா நடந்தது. அப்போதைய வணிக தேவையை முன்னிட்டு தொல்குடிகள் பிரித்தனுடனோ பிரான்சுடனோ இணைந்து கொண்டார்கள். அவர்கள் தொல்குடிகளுடனும் காலனிவாதிகளுடனும் போரிட்டார்கள். போரில் பிரான்சு தோற்றதை தொடர்ந்து 1763அம் ஆண்டு ஏற்பட்ட பாரிசு உடன்படிக்கையின் படி பிரான்சு அப்பகுதியில் தன் உரிமைகளை துறந்தது. \n\nபிரான்சு தன் உரிமைகளை துறந்தாலும் பிரித்தானிய அப்பகுதியிலிருந்த பல தொல்குடிகளிடம் இருந்து அப்பகுதியின் உரிமைக்கு போட்டியை சந்தித்தது. பிரித்தானிய காலனிவாதிகள் அப்பகுதியில் குடியேறியது தொல்குடிகளை ஆத்திரமடையச் செய்தது. 1763-66 காலப்பகுதியில் நடந்த போன்டியாக் போரில் தொல்குடிகள் பிரித்தானியாவின் பல கோட்டைகளை எரித்தனர். தொல்குடிகளால் வடமேற்கு பகுதியில் குடியேறியவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள் பலர் துரத்தப்பட்டார்கள். பிரித்தன் அதிகளவு படை வீரர்களை பிட் கோட்டைக்கு அனுப்பியது. இறுதியில் தொல்குடிகள் புசி ரன் போரில் தோற்கடிக்கப்பட்டார்கள். போர் முடிவது போல் இருந்தாலும் எப்பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. \n\nஆப்பலேச்சிய மலைத்தொடரின் மேற்கு பகுதியில் உள்ள தொல்குடிகளுடன் அமைதியை உருவாக்கும் பொருட்டு பிரித்தன் அதிகாரபூர்வமாக வடமேற்கு பகுதி குடியேற்றத்தை நிறுத்தியது. 1774, யூன் 22 அன்று பிரித்தானிய நாடாளுமன்றம் கியூபெக் சட்ட வரைவு மூலம் வடமேற்கு பகுதிகளை கியூபெக் மாகாணத்துடன் இணைத்தது. சில காலனிகள் இப்புதிய நிலத்திற்கு நகர முடிவு செய்திருத்தன. அவர்கள் இச்சட்ட வரைவு தாங்க இயலாத ஒன்று என்று தெரிவித்தன. இதுவும் அமெரிக்க புரட்சிக்கு காரணிகளில் ஒன்றாக இருந்தது. \n\nஅமெரிக்க புரட்சி.\nஅமெரிக்க புரட்சியின் போது அமெரிக்க தொல்குடிகளின் ஐந்து நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நான்கு தொல்குடிகள் குடியேற்றவாதிகளுக்கு (காலணிவாதிகள்) எதிராக பிரித்தானியவுடன் இணைந்து போரிட்டார்கள். ஓரிசுகனி போரிலும், பென்சில்வேனியாவிலுள்ள வயோமிங் போரிலும் நியுயார்க்கின் சரடோகா, செர்ரி பள்ளத்தாக்கு , மோவாக் பள்ளத்தாக்கு போரிலும் போரிட்டார்கள். \n\n1779இல் பிரித்தானியர்கள் அமெரிக்காவின் தெற்கில் நாட்டம் செலுத்திய போது ஜார்ஜ் வாசிங்டன் ஐந்து நாடுகள் கூட்டமைப்பு மீது படையெடுத்து நியுயார்க்கிலுள்ள அவர்களின் கிராமங்களை அழிக்குமாறு செனரல் ஜான் சல்லிவனுக்கு கட்டளையிட்டார். 5000 படைவீரர்களுடன் சென்ற அவர் கூட்டமைப்பின் 40 கிராமங்களை அழித்ததோடு அவர்கள் சேகரித்து வைத்திருந்த தானியங்களையும் அழித்தார். இதனால் அவ்வாண்டின் பனிக்காலத்தில் பஞ்சம் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலர் பலியாயினர். ஐந்து நாடுகள் கூட்டமைப்பின் குடும்பங்களில் பலர் நயாக்கரா கோட்டை பகுதிக்கும் கனடாவின் மற்ற பகுதிகளுக்கும் சென்று பனிக்காலத்தை பசியோடும் குளிரோடும் கழித்தனர். \n\n1778இல் அமெரிக்க செனரல் இச்சியார்ச் கிளார்க்கும் அவரின் 178 வீரர்களும் ஒகையோ ஆற்றங்கரையில் இருந்த பிரித்தானிய கோட்டைகளை பிடித்தனர். இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவிற்கு ஆற்றின் கட்டுப்பாடு வந்தது, அமெரிக்கா ஒகையோ பகுதியின் வடக்கில் இருந்த நிலப்பரப்பு முழுவதையும் உரிமை கோரியது. 1779ல் பிரித்தனுடன் இணைந்த தொல்குடிகள் டேவிட் ராபர்ட் அவர்களின் குழு வீரர்கள் மீது சின்சினாட்டியில் உள்ள பென்கெம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இந்தாக்குதலில் சில வீரர்கள் மட்டும் தப்பினர். \n\nகென்டக்கியில் உள்ள புளு லிக்சு போரே அமெரிக்க புரட்சியாளர்களின் இறுதி போராகும். லிக்கிங் ஆற்றில் 50 பிரித்தானியர்களின் புரவிப்படை வீரர்களும் 300 தொல்குடிகளும் அவர்களை தொடர்ந்த 182 கென்டக்கி வீர்ர்களை பதுங்கி தாக்கி தோற்கடித்தனர்.\n\n1783ஆம் ஆண்டின் பாரிசு உடன்படிக்கையின் படி பிரித்தானியா வடமேற்கு பகுதிகளின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிற்கு அளித்தது. பிரித்தானியர்களின் நண்பர்களான ஐந்து நாடுகள் கூட்டமைப்பு தொல்குடிகள் அமெரிக்காவின் நியுயார்க் மாநிலத்தில் உள்ள நிலங்களை விட்டுக்கொடுக்கும் படி நேர்ந்தது. அவர்களின் பெரும்பாலானவர்கள் பழைய கியூபெக் மாகாணத்துக்கு குடியேறினர். (தற்போதைய தெற்கு ஒண்டாரியோ)\n\nபோருக்கு பிந்தைய நெருக்கடி.\nஒகையோ நிலப்பகுதி பல மாநிலங்களில் இருந்ததால் கனெடிகட், வர்ஜீனியா, நியு யார்க், மாசெசூசெட்ஸ் ஆகியவை உரிமை கோரின. இங்கிருந்த லிங்கோ, சாவ்நீ, வினெபெ முதலிய பல அமெரிக்க தொல்குடிகளும் அப்பகுதிக்கு உரிமை கோரினார்கள். பிரித்தானியா 1781இல் யார்க்டவுன் போரில் தோல்வியை சந்தித்திருந்தாலும் அவர்களின் நண்பனான தொல்குடிகள் முற்றாக தோற்கடிக்கப்படவில்லை. தொல்குடிகளின் தலைவர்கள் லிட்டில் டர்டில், புளு ஜாக்கெட் போன்றோர் ஒகையோ ஆற்றுக்கு வடமேற்கு பகுதியை அமெரிக்கா உரிமை கோருவதை ஏற்றுக்கொள்ளவில்லை. பேரேரி பகுதிகளின் கோட்டைகள் இன்னும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்மூலம் அவர்கள் தொல்குடிகளுடன் வணிகத்தை மேற்கொண்டார்கள், மென் மயிர்களுக்கு மாற்றாக ஆயுதங்களை கொடுத்தார்கள். பிரித்தானிய அரசில் சிலர் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள பகுதி இருநாடுகளுக்கும் உரிமையில்லாமல் தொல்குடிகளிடமே இருக்கவேண்டும் என விரும்பினாலும் பலர் உடனடியாக அப்பகுதியிலிருந்து படைகளை விலக்குவது தொல்குடிகளுடன் புதிய போரை உருவாக்கும் என்றனர். 1794இல் ஜே உடன்படிக்கையின் படி அதிகாரபூர்வமாக பிரித்தானியர்கள் பேரேரிகள் பகுதியிலுள்ள கோட்டைகளில் இருந்து விலக உடன்பட்டாலும் 1812 போர் வரை அதிகாரபூர்வமற்ற முறையில் பிரித்தானியர்கள் அப்பகுதியிலிருந்து விலகவில்லை. ஒகையோ பகுதியின் கிழக்கு பகுதியை வாங்கும் விதமாக 1785இல் அமெரிக்க காங்கிரசுக்கும் பல தொல்குடிகளுக்கும் ஏற்பட்ட மெக்கின்டோசு உடன்படிக்கை ஏற்பட்டது. காங்கிரசால் 1787ல் இயற்றப்பட்ட வடமேற்கு அவசரச்சட்டம் அமெரிக்க சட்டத்தின் கீழ் தொல்குடிகளுக்கு அவர்கள் வாழும் நிலத்திற்கான உரிமையை கொடுத்தது. குடியேறிகளுக்கும் தொல்குடிகளுக்கும் உள்ள சிக்கலை தீர்ப்பதற்காக 1779இல் கார்மர் கோட்டையில் நடந்த உடன்படிக்கை பேச்சுவார்த்தை தோல்வியுற்றது சிக்கலை மேலும் பெரிதாக்கியது.\nகூட்டமைப்பின் தோற்றம்.\nபிரெஞ்சு குடியேற்ற காலத்தில் தொல்குடிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக மேற்கு கூட்டமைப்பு உருவாகியது. அமெரிக்க புரட்சியின் போது இக்கூட்டமைப்பு புதுபிக்கப்பட்டது. 1785ல் இலையுதிர் காலத்தின் போது டெட்ராய்ட் கோட்டையில் இக்கூட்டமைப்பு முதன்முறை இணைந்து தனிப்பட்ட குடிகள் அல்லாமல் கூட்டமைப்பே அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என அறிவித்தது. கூட்டமைப்பு ஒகையோ ஆறே அவர்களுக்கும் அமெரிக்க குடியேறிகளுக்கும் இடையேயான எல்லை என அறிவித்தது. கூட்டமைப்பில் கூரன் தொல்குடிகளே கூட்டமைப்பிற்கு மூத்தவர்கள் ஆவர். மயாமி, சவான்கி தொல்குடிகளும் கூட்டமைப்பிற்கு நிறைய போர் வீரர்களை அனுப்பினார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_60405"}]
[{"id": [139, 0], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "வரலாறு.\n1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர்.\n\nமுதல் மாநாடு.\nதனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.\n\nஇரண்டாம் மாநாடு.\n1967 இல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது.\n\nமூன்றாவது மாநாடு.\nபேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது.\n\nஇம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன.\n\nநான்காவது மாநாடு.\n1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.\n\n5 வது முதல் 8 வது மாநாடு வரை.\nமுதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது.\n\nஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் நடத்தப் பெற்றது. பின்னர் கோலாலம்பூரில் 6-வது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் நடத்தப் பெற்றன.\n\nஒன்பதாவது மாநாடு.\nஎட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார். பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 சூலையில் கோவையில் நடைபெற்றது.\n\nஅதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2015 சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் \"உலகமயக் காலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்\" என்பதாகும்..\n\n10 ஆவது மாநாடு.\nபத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019 சூலை 3 முதல் 7 வரை ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தவிருக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18154"}, {"id": [139, 1], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "பிறப்பு.\nதனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். அடிகளாரது தந்தை நாகநாதன், மற்றும் அவரது தந்தைவழிப் பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம் என்ற தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார்.\n\nகல்வி.\nதொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். இக்காலத்தில் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம், போத்துக்கீயம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம், கிரேக்கம், இபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.\n\nதிருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமை நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று \"The Carthaginian Clergy\" என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார்.. இவ்வாய்வுக் கட்டுரை 1960இல் நூல் வடிவில் வெளியானது. இங்கு படிக்கும்போதே இவருக்கு பன்நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் கிடைத்தது.\n\nகுருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியா திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் 1940 முதல் 1945 வரை துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். முறையான தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இங்கேயே தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.\n\n1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும் எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கிலயத்தில் \"சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை\" என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, எம்.லிட். பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். இதில் இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.\n\nஆசிரியப் பணி.\n1952 தொடக்கம் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் \"தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல்\" என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து கல்வியியலில் முனைவர் பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். 1961 முதல் 1968ஆம் ஆண்டுவரை மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றினார். இக்காலத்திலேயே பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களும் இங்கு பேராசியரியராகக் கடமையாற்றினார். 1969 இல் மலேசியாவை விட்டு நீங்கியவுடன் பாரிசு மற்றும் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார்.\n\nஇதழியலில்.\nதூத்துக்குடியில் பணியாற்றிய காலத்தில் தனிநாயகம் அடிகளார் \"தமிழ் இலக்கியக் கழகம்\" என்ற அமைப்பினை நிறுவி 1952 ஆம் ஆண்டில் \"Tamil Culture\" (தமிழ்க் கலாச்சாரம்) என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். இவ்விதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்றடைந்தது. இதன் காரணமாக தமிழ் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களான சுவெலபில், பிளியோசற், அந்திரோனொவ், எமனு, குய்ப்பர், நோல்டென், மார், பொக்சர், பறோ ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். 1961 இல் சென்னையில் \"தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்\" (\"Academy of Tamil Culture\") என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். முதல் தமிழாராச்சி மகாநாட்டினைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக \"Journal of Tamil Studies\" என்னும் ஒரு இதழுக்கான ஆசிரியராக சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றி பல சிறந்த அறிஞர்களின் கட்டுரைகளை வெளிக் கொணர்ந்தார்.\n\nஉலக நாடுகளுக்குப் பயணம்.\nதமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு சப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்குவடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடமும் நடத்தியுள்ளார்.\n\nஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக 1556 ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) \"காட்டில்கா\" (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் 1950 ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற தம்பிரான் வணக்கம் (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட \"கிறித்தியானி வணக்கம்\" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார்.. அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.\n\nதனிநாயகம் அடிகளார் போர்த்துகலில் கண்டறிந்த \"Arte da Lingua Malabar\" என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது. இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.\n\nதமிழாராய்ச்சி நிறுவன தோற்றுநர்.\n1963 ஆம் ஆண்டளவில் தமிழக அரசில் எம். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் தனிநாயகம் அடிகளார் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் தமிழாராய்ச்சி மகாநாட்டினை நடத்தும் யோசனையை முன்வைத்தார். இதற்கான ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையினையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதனை அடுத்து இம்மாநாட்டினைத் தாமே முன்னின்று உலகளவிலே நடத்த வேண்டும் என்ற உத்வேகம் கொண்டதனால் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் உருவாக வழி பிறந்தது.\n\nஉலகத் தமிழாராய்ச்சிக் கழகம்.\nஉலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association for Tamil Research, IATR) முதல் கூட்டம் தில்லியில் 1964 சனவரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர். மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964 சனவரி ஜனவரி மாதம் 7 ஆம் நாள் ஆரம்பித்து வைத்தனர். அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்சு நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் தொமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாடசிசந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோசெவவாக்கியா, பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளராளர்கவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.\n\nகோலாலம்பூர் மாநாடு.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தியது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மகாநாடுகள் நடைபெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். 1961 ஆண்டில் அவர் மலாய் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியது மிகவும் துணைநின்றது. அப்போது அமைச்சர்களாக இருந்த வி. தி. சம்பந்தன், வி. மாணிக்கவாசகம் ஆகியோருடன் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டு முதலமைச்சர் எம். பக்தவத்சலமும் கலந்து சிறப்பித்தார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார். சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.\n\nஆய்வு நூல்கள்.\nதமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். \"தமிழ்த் தூது\" (1952) என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார். அடிகாளார் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு \"தமிழ்த் தூது\" என்பதாகும். இது 1952 ல் வெளியிடப்பட்டது. அவரது உலகப் பயணங்களின் அனுபவங்கள் \"ஒரே உலகம்\" என்ற தலைப்பில் 1963ஆம் ஆண்டு வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய தொடர்ச் சொற்பொழிவு “திருவள்ளுவர்” என்ற மகுடமிடப்பெற்று 1967ல் நூலாக வெளிவந்தது. அடிகளார் எழுதிய 30 ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் காலாசரம் சஞ்சிகையில் வெளிவந்த 70 கட்டுரைகள் பலவேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன.\n\nதமிழைப் பற்றிய ஐரோப்பிய மொழிகளில் வெளி வந்த நூல்களைத் தொகுப்பதன் மூலம் பன்னாட்டு ரீதியில் தமிழ்மொழியை உலகின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார். \"Reference Guide to Tamil Studies\" என்ற 122 பக்கங்களைக் கொண்ட உசாத்துணை நூலில் 1335 நூல்களைப் பற்றிய குறிப்புக்களைச் சேர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் இலத்தின், பிரெஞ்சு, செருமனி, உருசியம், மலாய், ஆங்கிலம் போன்ற மொழிகளில் தமிழியல் பற்றி வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகுப்பு நூலாக விளங்கிற்று. தமிழாய்வில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டவருக்கு ஒரு உசாத்துணை நூலாக விளங்கவே இதனை வெளியிட்டார்.\n\nஇலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் புளூட்டார்க் என்ற நூலை பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரைக் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்தார்.\n\nஅடிகளாரால் எழுதப்பட்ட சில நூல்களின் விபரங்கள் வருமாறு:\n\n- The Carthaginian Clergy\n- Nature in the ancient poetry\n- Aspects of Tamil Humanism\n- Indian thought and Roman Stoicism\n- Educational thoughts in ancient Tamil literature\n- தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்.\n- தமிழ்த்தூது\n- ஒரே உலகம்\n- திருவள்ளுவர்\n- உலக ஒழுக்கவியலில் திருக்குறள்.\n- Reference guide to Tamil studies\n- Tamil Studies Abroad\n- Tamil Culture and Civilization\n\nமறைவு.\nஅடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய \"தமிழ்மறை விருந்து\"என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.\n\nகௌரவம்.\n- 1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது சிலை ஒன்றும் தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவரின் இறப்புக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.\n- நெடுந்தீவு மக்கள் தமது மண்ணின் மைந்தனாகிய தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்துள்ளனர்.\n- 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனிநாயக அடிகளின் தமிழ்ச் சேவையினை நினைவு கூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.\n\nநூற்றாண்டு விழா.\nசென்னையில் 2013 பெப்ரவரி 16 அன்று தனிநாயக அடிகளாரின் நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழின் தூதுவர்\n\nமேற்கோள்களும் உசாத்துணையும்.\n- \"பேராசிரியர் வணபிதா தனிநாயகம் அடிகள்\", முருகேசு பாக்கியநாதன் B.A, M.A (தமிழ்), கனடா தாய்வீடு பத்திரிகையில் டிசம்பர் 2011 - சனவரி 2012 காலப்பகுதியில் வெளிவந்த கட்டுரை.\n\nவெளி இணைப்புகள்.\n- தனிநாயகம் அடிகளார் இணையதளம் -\n- Prof. S. Thani Nayakam Centenary Celebration In Toronto - Canada\n- The Roving Ambassador of Tamil\n- தமிழ்த்தூதர் சேவியர் தனிநாயகம் அடிகளார்(02.08.1913- 01.09.1980)\n- தமிழாய்வினுக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளார்\n- சேவியர் தனிநாயகம் வாழ்க்கை வரலாறு\n- தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு காலங்களில், என். செல்வராஜா\n- Dr. Xavier S. Thaninayagam, எஸ். ராசமாணிக்கம் -\n- My grandmother’s brother, Father Xavier Thaninayagam, கெவின் பிலிப்புபிள்ளை -\n- உலகத் தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகள், மறைமலை இலக்குவனார்\n- தனிநாயகம் அடிகளார் நிகழ்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50102"}, {"id": [139, 2], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டிருந்தபோதும், தமிழ்நாடு, தஞ்சாவூரில் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற எட்டாவது மாநாட்டுக்குப் பின்னர் 20 ஆண்டுகள் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறவில்லை. இவ்வளவு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இடம் பெற்ற மாநாடு என்ற வகையிலும் இது முக்கியத்துவம் பெற்றது.\n\nதொடக்கவிழா.\nமாநாடு தொடர்பான நிகழ்வுகள் 29 ஆம் தேதி தொடங்கிவிட்டாலும், மாநாடு 30 ஆம் திகதி காலையிலேயே முறைப்படியான தொடக்க விழா இடம்பெற்றது. மலேசியப் பிரதமர் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடக்கி வைத்தார். மலாயாப் பல்கலைக்கழகத்தின் திவான் துங்கு மண்டபத்தில் இடம்பெற்ற இவ்விழாவில், மலேசியப் பிரதமருடன், சிங்கப்பூரின் சட்டத்துக்கும், கல்விக்குமான மூத்த அமைச்சர் இந்திராணி ராஜா, மலேசியாவின் இரண்டு துணை அமைச்சர்கள், தமிழ்நாடு அரசின் பிரதிநிதி, மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n\nநிகழ்வுகள்.\nமாநாட்டின் முக்கிய நிகழ்வாக, சனவரி 30 ஆம் தேதி பிற்பகலிலும், சனவரி 31, பெப்ரவரி 1 ஆகிய தேதிகளில் முற்பகல் பிற்பகல் இரு வேளைகளிலும், 2 ஆம் தேதி முற்பகலிலும் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்த அமர்வுகள் ஒரே நேரத்தில் 15 வெவ்வேறு மண்டபங்களில் ஒரே நேரத்தில் இடம் பெற்றன. மொத்தமாக 600க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இறுதி நாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் இரவு 8.30 தொடக்கம் 10.00 வரை கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.\n\nபேராளர்கள்.\nஇம்மாநாட்டிற் கலந்து கொள்வதற்காக 2000க்கும் மேற்பட்ட பேராளர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இவை தவிர, இலங்கை, மொரீசியசு, கனடா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், செருமனி மற்றும் பல நாடுகளில் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.\n\nவெளியீடுகள்.\nஆய்வுச் சுருக்கம்: மாநாட்டில் வாசிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுக் குறித்த தேதிக்குள் முழுக் கட்டுரைகள் அனுப்பப்பட்ட, ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கங்கள் அனைத்தும் அச்சில் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டிருந்தது. 528 பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு, மாநாட்டில் பங்கேற்கப் பதிவு செய்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.\n\nமாநாட்டுச் சிறப்பு மலர்: இம்மாநாட்டின் போது இரண்டு சிறப்பு மலர்கள் வெளியிடப்பட்டன. \n1. மாநாட்டுப் பதிப்பாசிரியர் குழுவினால் தொகுக்கப்பட்டுக் குமுதம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். 274 பக்கங்களைக் கொண்ட இச்சிறப்பு மலரில் அறிஞர்களுடைய 42 கட்டுரைகள் உள்ளடங்கி இருந்தன.\n2. இரா, மதிவாணன் பதிப்பாசிரியராக இருந்து, முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலர், 264 பக்கங்களில், 100 கட்டுரைகளும், 5 கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.\n\nநிறைவு விழா.\nபெப்ரவரி முதலாம் திகதி மதியத்துடன் கட்டுரை வாசிப்புக்கள் அனைத்தும் நிறைவெய்தின. மாலை வேளை நிறைவு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மலேசிய நாட்டின் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு மாநாட்டை நிறைவு செய்து வைத்தார். இந்நிகழ்வில், மொரீசியசின் முன்னாள் கல்வியமைச்சர் பரசுராமன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.\n\nஉசாத்துணை.\n- \n- ஒன்பதாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_64937"}, {"id": [139, 3], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "மாநாட்டு குழுக்கள்.\nஉலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்திட தமிழ்நாடு அரசு பல குழுக்களை அமைத்திருந்தது.\n\n1. மாநாட்டுத் தலைமைக் குழு\n2. மாநாட்டு ஆலோசனைக் குழு\n3. மாநாட்டுச் சிறப்பு மலர்க் குழு\n4. மாநாடு ஆய்வரங்க அமைப்புக் குழு\n5. தமிழ் இணைய மாநாட்டுக் குழு\n6. மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு\n7. வரவேற்புக் குழு\n8. ஊர்வலக் குழு\n9. விருந்தோம்பல் குழு\n10. கண்காட்சி அமைப்புக் குழு\n11. கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாக் குழு\n12. தங்கும் இட ஏற்பாட்டுக் குழு\n13. மாநாட்டு அரங்க அமைப்புக் குழு\n14. மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு\n15. கோவை மாநகர மேம்பாட்டுக் குழு\n16. மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழு\n17. மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக்குழு\n18. போக்குவரத்து ஏற்பாட்டுக் குழு\n19. பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்புப் பணிகள் குழு\n20. ஆய்வரங்க அமைப்பு உதவிக் குழு\n\nகுழுக்கள் முழுப் பட்டியல்\n\n- உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுக்கள்\n\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு இரத்து.\nஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்த முதலில் தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்திருந்தார். இம்மாநாட்டை நடத்துவதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிர்வாகக் குழுவின் இரு உறுப்பினர்கள் சம்மதிக்காததால் இந்த மாநாட்டுக்கு ஈடாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது.\n\nவிமர்சனங்கள்.\nபுறக்கணிப்பு.\nதிமுக தலைமை வகிக்கும் தமிழக அரசால் ஒருங்கிணைக்கப்படும் செம்மொழி மாநாட்டை அதிமுக, மதிமுக கட்சிகள் புறக்கணித்தன. \"கருணாநிதியால் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால், இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே திமுக அரசால் நடத்தப்படும் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் ஜெயலலிதா. அதே போல உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மதிமுகவும் பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.\" மாநாடு கூட்டுவதில் அரசியல் நோக்கு யாதும் இல்லையென்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கேற்பு உண்டு என்றும் முதலமைச்சர் அறிக்கை விடுத்தார்.\n\nவதை முகாங்களில் ஈழத் தமிழர்கள்.\nஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்தது. \"பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா\" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்தார்.\n\nதமிழறிஞர்களின் சுயநலம்.\nதமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட, சிறைபட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புப் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. \"தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது.\"\n\nமாநாட்டுக் குறைகள்.\n- கோவைக்கு வந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு போதிய வசதிகளை அரசு செய்து தரவில்லை.\n\n- மாநாட்டுக்கு வந்த மக்களுக்கு போதிய உணவு வசதியையும் செய்து தரவில்லை. 30க்குச் சாப்பாடு என்று சொல்லியிருந்தாலும் சரியாக பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை. எனினும் இப்பிரச்னை முதல் நாள் மட்டுமே காணப்பட்டது.\n\n- எப்போதும் தனித்தனியாக நடக்கும் மாநாட்டை ஒன்றாக இணைத்ததனால் பல வலைப்பதிவர்களின் கட்டுரைகளை சமர்ப்பிக்க இயலாது போனது. இதனால் வலைப்பதிவர்கள் முறையிட்டனர்\n\n- முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை அழைக்கவில்லை என்கிற செய்தி பல ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- செம்மொழி\n\nவெளி இணைப்புகள்.\n- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - அதிகாரப்பூர்வ இணைய தளம்\n- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தினமலர் - தனி இணைய தளம்\n- பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகமும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் - காலச்சுவடு\n- உலகத் தமிழ் செம்மொழி மாநாடு! - நக்கீரன்\n- செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் - வினவு இணையம்\n- ஈழத்துச் சிவத்தம்பியை எதிர்பார்க்கும் கலைஞருக்கு திறந்த மடல் : செந்தமிழன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18405"}, {"id": [139, 4], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "இதழ் வரலாறு.\nபேராசிரியர் மறைதிரு எஸ்.தனிநாயகம் அடிகள் அவர்கள் 1951ஆம் ஆண்டு \"தமிழ்க் கலாச்சாரம்\" (Tamil Culture) என்ற இதழைத் தொடங்கினார். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்குப் பிறகு 'அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்' தனிநாயகம் அடிகளாரின் ஒப்புதலைப் பெற்று தமிழ்க் கலாச்சாரம் இதழினை 'தமிழியல்' என்ற இதழாகப் பெயர் மாற்றம் செய்து வெளியிட்டு வந்தனர். 1972 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்  தமிழியல் ஆய்வு இதழை வெளியிட்டு வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50178"}, {"id": [139, 5], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "\"உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் மற்ற தமிழாய்வு நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இவ்வமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும்.\"\n\nபோட்டிகள்.\n2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஊடகத்துறை மாணவர்களுக்கு குறும்பட போட்டியை நடத்துகிறது. \n\nசுவடியியல் பாதுகாப்பு மையம்.\n2014 ஆம் ஆண்டு, \"தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்படும் சுவடிகள், தாள் சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் அனைத்தையும்\" பாதுகாக்கும் வண்ணம் சென்னை தரமணியில் சுவடியியல் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது.\n\nஇயக்குநர்கள்.\n- கி. மீனாட்சிசுந்தரம் (1968 - 1972)\n- ச. வே. சுப்புரமணியன் ( 1972 - 1985)\n- ஏ. என். பெருமாள் (1986 - 1987)\n- க. த. திருநாவுக்கரசு (1988 - 1989)\n- சு. செல்லப்பன் (1989 - 1991)\n- அன்னி மிருதுளாகுமரி தாமசு (1991 - 1994)\n- இராமர் இளங்கோ (1994 - 2001)\n- எசு. கிருட்டிணமூர்த்தி (2002 - 2005)\n- ம. இராசேந்திரன் (சூன் 2006 - திசம்பர் 2007)\n- சீன் லாரன்சு (பொறுப்பு)\n- கரு. அழ. குணசேகரன் (2008 - 2011)\n- கோ. விசயராகவன் (2012- )\n\nவெளி இணைப்புகள்.\n- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் \n- தமிழியல் ஆய்விதழ்\n- நேர்காணல்:உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ். கிருஷ்ணமூர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_10390"}, {"id": [139, 6], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "விமர்சனங்கள்.\nதமிழ்நாட்டில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் அரசியல் இலாபங்களுக்காக நடத்தப்படுகின்றன என்றும், அரசியல் தலையீடுகள் மன்றத்தின் கல்விசார் சுதந்திரம் கேள்விக்குறியாக்கின்றது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- உலகத் தமிழாராய்ச்சி மன்ற வெளியீடுகளின் நூற்பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27492"}, {"id": [139, 7], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் ஆறுமுகம்-பெரியக்காள்.\n\nகல்வி\n\nபள்ளிக் கல்வியைக் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், இளங்கலைத் தமிழ் இலக்கியத்தை  வடசென்னிமலை(ஆத்தூர்) அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், முதுகலைத் தமிழ் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளைத் திருச்சி தேசியக் கல்லூரியிலும், முனைவர் பட்ட ஆய்வினைச்  சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் பயின்றவர்.\n\nபணி\n\nசென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்-கணினி ஆராய்ச்சியாளராகவும்(2000-2004), சென்னை, டி.ஆர்.பி.சி.சி.சி இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும்(2004-2005), சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் (2005-2011)பணியாற்றியவர். 2011-ஆம் ஆண்டு சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த இவர், 2013ஆம் ஆண்டுமுதல் இப்புலத்தின் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின்’ பொறுப்பாளராகவும்  இருந்து வருகிறார்.\n\nபங்களிப்புகள்.\nஆய்வு நூல்கள்.\n1. 'பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை' (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு), காவ்யா பதிப்பகம், 2005.\n2. 'சங்க இலக்கியத்தில் மேலாண்மை' (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு), காவ்யா பதிப்பகம், 2007.\n3. 'தொலைநோக்கு'(ஆய்வு நூல்), அய்யனார் பதிப்பகம், 2010.\n4. 'பழந்தமிழர் தொழில்நுட்பம்'(ஆய்வு நூல்), அய்யனார் பதிப்பகம், 2010.\n5. தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2013.\n6. பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2014.\n7. பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2016.\n\nகவிதைத் தொகுப்பு.\n- 'கூடாகும் சுள்ளிகள்' , அய்யனார் பதிப்பகம், 2010.\nபதிப்பாசிரியர்\n\nஆய்வுக் கட்டுரைகள்.\n- தேசிய மற்றும் பன்னாட்டு ;அளவிலான கருத்தரங்குகளில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.\n\nகணினித் தமிழ்த் தொகுப்புகள்.\n1. உயிரோவியம் (சங்க இலக்கியக் காட்சிகள்),\n2. காந்தள் (தமிழ் மொழிக் கையேடு),\n3. சொல்லோவியம் (படவிளக்க அகராதி) போன்ற கணினித்-தமிழ்த் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார்.\nபழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் - உருவாக்கப் பணி:\n\nவிருதுகள்.\n- குடியரசுத் தலைவரின் இளம் ஆய்வறிஞர் விருது: 2007 - 2008 ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவரின் 'இளம் ஆய்வறிஞர்' விருது (செம்மொழித் தமிழுக்கானது) பெற்றவர்.\n\n- இளம் படைப்பாளி: - 2004 ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தால் கவிதை இலக்கியத்திற்காக இளம் படைப்பாளியாகத் தேர்வு செய்யப்பட்டவர்.\n- சிறந்த திறனாய்வு நூல் பரிசு: தமிழக அரசின் 2013ஆம் ஆண்டிற்கான சிறந்த திறனாய்வு நூல் பரிசினைப் பெற்றவர். நூல் - தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்\n\n- வாழ்நாள் சாதனையாளர் விருது: நீதியரசர் முனைவர் வள்ளிநாயகம் அவர்களின் திருக்கரங்களால் வாழ்நாள் சாதனையாளர் விருது. சென்னை. 27.11.2016\n\n- கவிச்செல்வர் விருது : திருவள்ளூர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம், பூவிருந்தவல்லி. 25.06.2017\n\n- புலியூர்க்கேசிகன் விருது: உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை, சென்னை - 93. 29.7.2017\n- நற்றிமிழ்ச் செல்வர் விருது : கபிலர் முத்தமிழ்ச் சங்கம், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம். 27.08.2017\n- இலக்கியச் செம்மல் விருது: தென்சென்னைத் தமிழ்ச் சங்கம், சென்னை. 03.12.2017\nவெளி இணைப்பு\n\nhttp://anichchem.blogspot.in/\n\nwww.pazhanthamizharvazhviyal.org / www.pvkk.org\n\nhttps://www.facebook.com/manavazhahan\n\n\n\n\n", "document_id": "ta_ta_20360"}, {"id": [139, 8], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nநயினார் முகம்மது திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 32 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகவும், 1980களில் அக்கல்லூரியின் முதல்வராக நான்கு ஆண்டுகளும் பணியாற்றினார். கல்லூரி சேவையில் இருந்து இளைப்பாறிய பின்னர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.\n\nஇவர் தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதத்துடன் இணைந்து தமிழகப் புலவர் குழுவைத் தோற்றுவித்து, 28 ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்து சேவையாற்றினார். அத்துடன், இசுலாமிய இலக்கியக் கழகத்தைத் தோற்றுவித்து அதனூடாக ஐந்து பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடுகளை நடத்தினார். இவற்றின் மூலம் இசுலாமியத் தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்தார். திருச்சிராப்பள்ள்ளி தமிழ்ச் சங்கத்தில் பெரும் புள்ளியாக இருந்த இவர் இறக்கும் வரை அதன் துணை அமைச்சராக இருந்துள்ளார்.\n\nபல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல உலகத் தமிழ் மாநாடுகளில் பங்குபற்றினார். 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றிய இவர் சனவரி 10 இல் வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, காவல்துறையினர் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.\n\nவிருதுகளும் பட்டங்களும்.\n- தமிழ் செம்மல் விருது (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)\n- திருக்குறள் நெறித் தொண்டர் (உலகத் திருக்குறள் பேரவை)\n- குறள் ஞாயிறு (உலகத் திருக்குறள் பேரவை)\n- பெரும்புலவர் (குன்றக்குடி அடிகள் வழங்கியது)\n\nமறைவு.\nபுலவர் சி. நயினார் முகம்மது தனது 85வது அகவையில் ஐக்கிய அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் 2014 சூலை 23 புதன்கிழமை இரவு காலமானார். இவருக்கு அசீனா என்ற மனைவியும் நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60526"}, {"id": [139, 9], "question": "<Query> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக செயற்பட்டு, அதன் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு சிறப்பான முறையில் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார்.", "document": "முதலாம் மாநாடு.\nமுதலாம் உலகத் தெலுங்கு மாநாடு ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தில் ஏப்பிரல் 12-18 நாட்களில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1500 ஆர்வலர்கள் பங்கேற்றனர் 28 துறைகளில் ஏறத்தாழ 100 கட்டுரைகள் படிக்கப்பட்டன.\n\nஇரண்டாம் மாநாடு.\n1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 18 வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. மலேசியாவில் உள்ள மலேசிய ஆந்திர சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து உதவியது.\n\nமூன்றாம் மாநாடு.\nமூன்றாம் மாநாடு மொரீசியசில் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 8,9,10 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. தெலுங்கு பல்கலைக்கழகம், தெலுங்கு பண்பாட்டு அறக்கட்டளை, மொரீசியசு இந்திரா காந்தி பண்பாட்டு மையம், ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவற்றின் துணையுடன் மாநாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.\n\nநான்காவது மாநாடு.\n2012 ஆம் ஆண்டில் டிசம்பர் 28, 29, தேதிகளில் திருப்பதியில் நான்காவது மாநாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வு திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர கால்நடைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி, தமிழக ஆளுனர் கோனியேட்டி ரோசைய்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.\n\nஐந்தாவது மாநாடு.\nஐந்தாவது மாநாடு தமிழகத் தலைநகர் சென்னையில் காமராஜர் அரங்கில், ஜூன் 1 தொடங்கி மூன்று நாட்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இம்மாநாட்டில் தெலுங்கு மொழிக்கும், மராத்தி, தமிழ், ஒரிய மொழி ஆகியனவற்றிற்கும் உள்ள தொடர்பு ஆய்வு செய்யப்படும் என மாநாட்டு அமைப்பாளர் கூறியுள்ளார். கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தெலுங்கு மொழியின் நிலை குறித்தும் பிரதிநிதிகள் பேசுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் தெலுங்கு பண்பாட்டு மையம் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nதமிழும் தெலுங்கும்.\nதமிழும் தெலுங்கும் திராவிட மொழிகள். இவை இந்திய அரசால் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் கற்கலாம். இவ்விரண்டு மொழிகளுக்கும் உலகளாவிய மொழி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தமிழ்த் தாய் வாழ்த்தைப் போன்றே \"மா தெலுகு தல்லிக்கி\" என்ற தெலுங்குத் தாய் வாழ்த்தும் உள்ளது. தமிழுக்கு பல மாநாடுகள் நடைபெற்றதை சுட்டிக் காட்டிப் பேசிய மூத்த அறிஞர் தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்கு இது முக்கியம் எனக் கூறியிருக்கிறார்.\n\nமேலும் பார்க்க.\n- தெலுங்கு மொழி நாள்\n- தெலுங்கு புத்தாண்டு\n\nவெளி இணைப்புகள்.\n- உலகத் தெலுங்கு மாநாடு - அதிகாரபூர்வ வலைத்தளம்\n- உலகத் தெலுங்கு மாநாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_48558"}]
[{"id": [140, 0], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "புத்தகம் விவரணம்.\n- Dicker, Rory Cooke. (2008) \"A History of U.S. Feminisms\". Berkeley: Seal Press. ISBN 1-58005-234-7\n- Rupp, Leila J. (2011): Transnational Women's Movements, European History Online, Mainz: Institute of European History, retrieved: June 22, 2011.\n- Biography of Mary Wollstonecraft with links to works.\n- \"Woodhull & Claflin's Weekly\"\n- Woodhull's attempt to run for President.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24988"}, {"id": [140, 1], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "வரலாறு.\nகுல்ஃபி குளிர்களியானது முகலாயப் பேரரசு காலமான 16 முதல் 18-ம் நூற்றாண்டுகளில் இருந்ததாக, அக்பரின் ஆட்சிக்காலத்திலிருந்த அயினி அக்பரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருந்து கொண்டுவரப்படும் மூலப்பொருட்களை வைத்து அரசர்களுக்கு சமைக்கும் பொழுது பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41505"}, {"id": [140, 2], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "சில ஆதாரங்களின்படி 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில்  ஆசியாவில் மக்கள் களிமண் பொடியை தங்களின் தலைமுடிக்கு  பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. பொய்முடியின் (\"wigs\") நாற்றத்தை மாற்றவும் அதன் வண்ணத்தை மாற்றியமைக்கவும் மாவுப்பொருட்களோடு உலர் சீயநெய்யும் பயன்படுத்தும் வழக்கம் அமெரிக்காவில் கடந்த 1700 ம் ஆண்டு முதல் பயன்பாட்டில்  இருந்து வருகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_118427"}, {"id": [140, 3], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "\"17 ம் நூற்றாண்டுகளில்\" டச்சுக்காரர்களின் குடியேற்றத்தால் இது மிகவும் செல்வ செழிப்புமிக்க நாகரமாக விளங்கியது. அப்போது புராட்டசுத்தாந்து மதம் பரவியிருந்ததோடு விவிலியத்தின் முதல் டச்சு மொழியாக்கம் வெளியிடப்பட்டது. பிரான்சிய நெப்போலியன் காலத்தில் கிழக்கு பிரழ்சியா அதனை சுற்றியுள்ள நகரங்கள் ஒல்லாந்து இராச்சியத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.\n1870 களில் இந்நகரில் தொழிற்புரட்சிகள் ஏற்பட்டன.\n\n\"19 நூற்றாண்டுகளில்\" மிகப்பெரியக் கால்வாய்த்திட்டமான டார்ட்மன்ட் எம்சு கால்வாய்த்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது எம்டன் மற்றும் ரக்ர் பகுதிகளை இணைத்தன. இதனால் 1970 வரை எம்டன் துறைமுக நகரமாக இருக்கக் காரணமாயிற்று. 1903 ஆம் தொடங்கப்பட்ட கப்பல் கட்டும் துறைமுகம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. இதன் முக்கிய அழகிய எழில் மிக்க கட்டடங்கள் இரண்டாம் உலகப்போரின் தாக்குதலால் முற்றிலும் அழிந்தன. மிகவும் மோசமானத் தாக்குதல் செப்டம்பர் 6, 1944 அன்று நடந்தது. 80 விழுக்காடு வீடுகளும் நகர சொத்துக்களும் அழிந்தன. ஏறத்தாழ \"18 ஆண்டுகளுக்குப்\" பிறகு இந்நகரம் செப்டம்பர் 6, 1962, ல் மீண்டும் செப்பனிடப்பட்டது.\n\nஇந்நகரின் முக்கியத் தொழில்களாக \"கப்பல் கட்டும்\" தொழிலும், \"மோட்டார் வண்டிகள்\" தயாரிப்புகளும் இருக்கின்றன. 1973 ல் \"பயன்பாட்டு அறிவியல்\" பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்பொழுது \"3500\" மாணவர்கள் ஆண்டுதோறும் கல்வியறிவு பெறுகின்றனர்.\n\nமுக்கிய விளையாட்டு கால்பந்தாட்டம். நிறைய பேர் கால்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபாடுகொண்டுள்ளனர். இங்கு பல கால்பந்தாட்டக் குழுக்கள் உள்ளன. நிறைய பேர் கால்பந்தாட்ட விளையாட்டை ரசிக்கின்றனர். ஒரேநேரத்தில் \"12000 பேர்\" கண்டு களிக்கும் அளவுக்கு இங்கு அரங்குகள் கட்டப்பட்டுள்ளன. பல நாட்களுக்கு முன்பே முன்பதிவும் செய்யப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10822"}, {"id": [140, 4], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "படிப்பு.\nபாதிரிகளிடம் லத்தீன் மொழி கற்றார். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிசும் கற்றுத்தேர்ந்தார்.அப்பாவின் ஆசைப்படி வழக்கறிஞர் ஆனார்.\n\nபுரட்சி.\nபிரென்சு புரட்சிக்கு வித்திட்ட வித்தகர். ஏகாதிபததியத்திற்கு எதிராக போராடியவர். அடிமைத்தளையை உடைத்தெறியுங்கள் என முழக்கமிட்டவர். சமூக சீர்திருத்தக் கொள்கையை வெளிப்படையாக எழுதி பேசியவர். நையாண்டி நடையில் சமூக அவலங்களைத் தோலுரித்தவர். தனது நாடகங்கள் மூலம், சமூக சசீர்திருத்தங்களை மேற்கொண்டவர். தனது கவிதைகள் ,கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் சமுதாய புரட்சிக்கு வித்திட்டவர். தன 83 ஆம் வயதில் அய்ரீன் என்னும் நாடகத்தை எழுதினார். இந்ந நாடகம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது\n\n\n\n\n", "document_id": "ta_ta_109008"}, {"id": [140, 5], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- குசராத் மாநிலம் -\n- குசராத் மாவட்டங்கள் -\n- அமுல் -\n- 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை -\n\n\n\n\n", "document_id": "ta_ta_18776"}, {"id": [140, 6], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "வரலாறு.\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயிலில் பாலசுப்பிரமணியர் சன்னதியும், விநாயகர், இடும்பன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nசித்ரா பவுர்ணமி திருவிழா அதி விமர்சையாக நடைபெறும்.இத் திருவிழாவில் 15 மண்டகபடி சுமார் 9கிராமங்களை சார்ந்த மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மேலும் 15 ம் நாள் உள்ளுர் காவடியும்,16 ம் நாள் வெளியூர் காவடியும்,17 ம் நாள் தேர் ஒட்டமும்,18 ம் நாள் தெப்ப திருவிழாவும் நடைபெறும்...இத்திருவிழாவில் சுமார் 10000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொள்வர்..\n\n\n\n\n", "document_id": "ta_ta_114526"}, {"id": [140, 7], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "வரலாறு‍.\nஇந்தோ சரசனிக் பாணியில், ரூ. 7.5 லட்சம் செலவில் , 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இக்கட்டிடத்துக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயர் சூட்டப்பட்டு, 1913- ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்டது. \nவெள்ளை நிறத்தில் அமைந்த இக்கட்டிடம் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. லோகநாத முதலியார் என்பவரால் இந்திய ரூபாய் 750,000 செலவில் இது கட்டப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர் ரிப்பன் பிரபுவின் நினைவாக இக்கட்டிடத்துக்கு ரிப்பன் கட்டிடம் எனப் பெயரிடப்பட்டது. 1909, டிசம்பர் 12 இல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 1913 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Fist Corporation - \"The Hindu\", Apr 02, 2003\n- Ripon Building - Chennai\n\n\n\n\n", "document_id": "ta_ta_22459"}, {"id": [140, 8], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "வரலாறு.\nகிமு 3 அல்லது 2 ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிங்கள கல்வெட்டுக்கள் உண்டு. எனினும் குறிப்பிடத்தக்க, இன்றும் எமக்கு கிடைத்த சிங்கள இலக்கியங்கள் கிபி 9 ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 9 ம் நூற்றாண்டின் Siyabaslakara இன்று கிடைக்கும் மிக முந்திய சிங்கள இலக்கியம் ஆகும். சிங்கள இலக்கியத்தின் பெரும் பகுதி பெளத்த சமய நூல்கள் ஆகும். \n\nமுக்கிய ஆக்கங்கள்.\n- Siyabaslakara\n- Elu Sandas\n- Dhampiya-atuvâ Gätapadaya\n- sikhavalanda\n- sikhavalanda vinisa\n- Kavsilumina\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கை வரலாற்று நூல்கள்\n\nமேற்கோள்கள்.\n- Literary cultures in history: reconstructions from South Asia By Sheldon\n\nவெளி இணைப்புகள்.\n- Sri Lanka: A Short History of Sinhala Language\n- A survey of Sinhalese prose literature from ancient times to the modern period\n- Sinhalese Authors\n- Living language in crisis!\n\n\n\n\n", "document_id": "ta_ta_8216"}, {"id": [140, 9], "question": "17 ம், 18 ம் நூற்றாண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தில் விருத்திசெய்யப்பட்ட <Query>, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கிய பொறியியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.", "document": "பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் தொடர்வண்டி (Rail) பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான 3 வழி (போக, வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது. கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு \"அகாசி கைக்ஜோ\" பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற \"அகாசி கைக்ஜோ\" கட்டுமானத்தின் போது 1995 ஜனவரி 17 ம் திகதி பூமியதிர்ச்சி (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் நீளம் ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.\n\nஉலக புகழ் தொங்கு பாலம் \"அகாசி கைக்ஜோ\" பற்றிய சுவையான குறிப்புக்கள்.\n- பாலத்தின் மொத்த நீளம் 3,911 மீற்றர் (12,831 அடி) ஆகவும் , இதன் இரு உயரிய தூண்கள் இடையேயான தூரம் 1,991 மீற்ரர்கள் (1.24 மைல்).\n- முழுமையான கட்டுமானம் 100 க்கு மேற்பட்ட (கட்டுமான) நிறுவனங்களின் உதவியுடன் பாவிக்கப்பட்ட மொத்த மனித வேலையாட்கள் 2 மில்லியன் (20 இலட்சம்).\n- முழுமையான கட்டுமானத்தில் 181,000 தொன் இரும்பும் 14 இலட்சம் கன மீற்ரர்கள் சீமெந்தும் பாவிக்கப்பட்டுள்ளது.\n- இதனை கட்டிமுடிக்க செலவிடப்பட்ட பணம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (¥ 500 billion).\n- பாலமானது கடுமையான வெப்பமுள்ள நாளில் அதிக பட்சம் 2 மீற்றர் (7 அடி) தூரத்தினால் விரிவடைகின்றது.\n- பால கட்டுமானத்தில் அதி உயர் பொறியியல் நுட்பத்தினை புகுத்தியதன் காரணமாக பாலமானது அதிக பட்ச சூறைக்காற்று (286 km/h) பூமியதிர்வு (அதிர்வு 8.5) என்பவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n- பாலம் கடல் மட்டத்திலிருந்து 65 மீற்றர் உயரத்தில் உள்ளது. பாரிய கப்பல்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்காக இவ்வாறு உயரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\n- பாலத்தின் இரு மருங்கிலும் உபயோகிக்கப்பட்ட கேபிள் (தடம்) நீளம் மொத்தமாக 300,000 கிலோ மீற்றர்கள் (190,000 மைல்) என்பதுடன் இவற்றின் தடிப்பு (விட்டம்) அண்ணளவாக 4 அடிகளாகவும் உள்ளது !. அதாவது , பிரதான கேபிள் (தடம்) ஒவ்வொன்றின் தடிப்பும் 112 சென்றி மீற்றர் (44 அங்குலம்) ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n- முழுமையான பாலத்தினை தாங்கும் இரண்டு பக்கங்களுக்குமான இராட்சத உருக்கு (இரும்பு) தடங்களும் 36,830 சிறிய கேபிள் (இழை) களினால் ஒன்று சேர உருவாக்கப் பட்டவையாகும்.\n- இந்த தொங்கு பாலம் உருவாக்கப் பாவிக்கப்பட்ட உருக்கு தடத்தின் நீளமானது ஏழு தடைவைகள் உலகத்தை சுற்றி வருவதற்கு சமானம் எனவும் சொல்லப் படுகின்றது.\n- மேற்படி இரண்டு nபக்கங்களுக்குமான இராட்சத கேபிள்களும் பாலத்தின் இரு அந்தத்திலும் உள்ள 350,000 தொன் எடையுள்ள பாரிய கட்டுமானத்தில் இணைக்கப் பட்டுள்ளது.\n- மிகவும் சுறு சுறுப்பான சர்வதேச கடல் பாதையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் கீழான 1,500 மீற்றர் அகல நீரிணையில் தினமும் (தற்போது) சராசரி 1,000 கப்பல்கள் பயணிக்கின்றன.\n- இன்றய காலகட்டத்தில் பாலத்திணூடு தினமும் சராசரி 2,500 கார்கள் பயணிக்கின்றன. கார்கள் ஒவ்வொன்றிற்கும் அனுமதியாக US$20.00 (¥2,300)அறவிடப்படுகின்றது.\n- உலகில் நீண்ட தொங்குபாலத்தில் இன்னுமொரு சாதனையும் சேர்ந்துள்ளது. அதாவது பாலத்தின் முக்கிய இரு தூண்களும் அதி உயரமான பால தூண்களாக இருப்பதுதான் அந்த விடையம். மேற்படி பாலத்தூண்களின் கடல் மட்டத்திலிருந்து உயரம் 978 அடி (298 மீற்றர்கள்) ஆகவுள்ளது.\n- \"அகாசி கைக்ஜோ\" தற்போது சுற்றுலா பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருவதனால் அதுசார்ந்த துறைகள் பெருமளவில் பாலத்தின் சுற்றுவட்டத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45314"}]
[{"id": [142, 0], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துறைவாரியாக சமூக சேவை அமைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- BRAC web site\n\n\n\n\n", "document_id": "ta_ta_19094"}, {"id": [142, 1], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- A comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil - கூகிள் நூல்களில் மூலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26100"}, {"id": [142, 2], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "சுவிற்சர்லாந்து தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ஜெனிவாவில் நடைபெற்ற வெல்க தமிழ் எதிர்ப்பு போராட்ட நிகழ்வில் 10 000 மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டார்கள். பல பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்துவந்த தமிழர்களும் இதில் அடங்குவர்.\n\nஅதிகம் வசிக்கும் இடங்கள்.\n- சூரிச்\n- யெனீவா\n- Basel-Stadt\n- Bern\n- Vaud\n\nசுவிற்சர்லாந்தில் வசிக்கும் குறிப்பிடத்தக்க தமிழர்கள்.\n- கே. கல்யாணசுந்தரம்\n\nவெளி இணைப்புகள்.\n- Swiss Tamils look to preserve their culture\n- http://tamilnation.co/diaspora/switzerland.htm\n- உலகின் அமைதியான,அழகான இடம் ஸ்விட்சர்லாண்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10034"}, {"id": [142, 3], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "பின்புலம்.\nசூடானின், தார்ஃபூர் நிலப்பரப்பில் இரண்டு பிரிவுகள் வசிக்கின்றன. ஒரு பகுதி பெரும்பான்மை உழவர்களைக் கொண்ட ஆபிரிக்கர்கள். இரண்டாவது பிரிவு நாடோடி இடையர்களைக் கொண்ட அரேபியர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர். இருபிரிவுகளின் பெரும்பான்மையினரும் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தவர்கள். \n\nஆபிரிக்க உழவர்கள் திட்டமிட்ட முறையில் அரச ஆதரவு பெற்ற அரபு கூலிப்படையான Janjaweed கொல்லப்படுகிறார்கள். இதுவரை 400 000 மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 2.5 மில்லியம் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_18340"}, {"id": [142, 4], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "மூன்று வளாகங்கள்.\n- ஐக்கிய அமெரிக்கா, நியூ யோர்க்\n- இந்தியா, பெங்களூரு\n- சீனா, சங்காய்\n\nதுறைகள்.\n- வேதியியல்\n- இயந்திரவியல்\n- இயற்பியல்\n- மின்னியல்\n- கணினியியல்\n- பொருளறிவியல்\n- உயிரியல்\n- கணிதம்\n- மேலும் பல\n\n\n\n\n", "document_id": "ta_ta_17384"}, {"id": [142, 5], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "இங்கு (School of Oriental and African Studies) தமிழ் வகுப்புககளும் நடத்தப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33131"}, {"id": [142, 6], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "வெளி இணைப்பு.\n- வால்மார்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4487"}, {"id": [142, 7], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "இவற்றையும் காணவும்.\n- புலம்பெயர் தமிழர்\n- புலம்பெயர் ஈழத்தமிழர்\n- புலம்பெயர் இலங்கையர்\n\nஆதாரக் குறிப்புகள்.\n1. 2001 India Census 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\n2. கந்தையா, ஆ.. \"கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும்\" SBS census explorer – 2011 ABS census data\n3. New Zealand 2013 Census totals by topic\n4. \"At the same time, 35% reported that their mother tongue was English and almost 1% reported that it was French. Among the non-official languages reported as mother tongue, the most common included Punjabi (29%), Tamil (10%), Urdu (9%), Gujurati (6%), Hindi (6%) and Bengali (3%).\" Canada Stats This means that officially 100 000 of the 1 million South Asians are Tamils. Media often reports upto 250 000. [http://www.diversitywatch.ryerson.ca/backgrounds/tamils.htm Ryerson Univ Tamils\n5. http://murugan.org/research/sivasupramaniam.htm]\n\n\n\n\n", "document_id": "ta_ta_1063"}, {"id": [142, 8], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "நாசி படைத்துறை அணு ஆயுதம் தொடர்பாக ஆய்வு செய்வதாக பயந்து, இந்த திட்டம் தொடங்கியது. 1939 ஒரு சிறு ஆராய்ய்சி திட்டத்தில் இருந்து தொடங்கி, பின்னர் இந்த திட்டத்தில் 130,000 நபர்களை பணியாற்றினார்கள். இதற்கு $2 பில்லியன் (24 பில்லியான் - 2008) செலவு ஏற்பட்டது. இந்த திட்டதை அமெரிக்க படைத்துறை நிர்வாகித்தது, அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் ஆப்பென்ஹைமர் வழிநடத்தினார்.\n\nஇந்த திட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் 6, 1945 இல் முதல் அணுகுண்டு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசப்பட்டது. இதில் 140, 000 மக்கள் இறந்தார்கள், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இரண்டாவது அணுகுண்டு ஆகஸ்ட் 8, 1945 அன்று ஜப்பானிய நகரமான நாகசாகி மீது வீசப்பட்டது. இதில் 39,000 மக்கள் இறந்தார்கள், 25,000 மக்கள் காயமடைந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14329"}, {"id": [142, 9], "question": "1962 ம் ஆண்டு அமெரிக்காவில் சாம் வால்ட்டனால் ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட <Query>, இன்று 8 000 மேற்பட்ட துறைவார் அங்காடிகள், 2 100 000 தொழிலாளர்கள், 404 பில்லியன் வரும்படி கொண்ட உலகின் மூன்றாவது பெரிய வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.", "document": "வான்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல்.\nவான்னாகிரை பணையத் தீநிரல் தாக்குதல் என்பது தற்போது நடந்துகொண்டிருக்கும் இணையத் தாக்குதல் ஆகும். இந்த பணையத் தீநிரல் கணினிப்புழுவின் இலக்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் கணினிகள் ஆகும். இதன் தாக்குதல் மே 12 2017, வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி, இதுவரை 150 நாடுகளில் 230,000 மேற்பட்ட கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஈடாக எண்மநாணயத்தை கேட்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_103645"}]
[{"id": [144, 0], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (C.T. ஸ்கேன் என்பது) X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது\nமூளைக் கழலை, நுரையீரல், சிறுநீரகம், எலும்பு மற்றும் இரத்த நாளங்களை ஆய்வதற்குப் பயன்படுகிறது. இச்சாதனத்தைப் பலமுறை பயன்படுத்துவதன் மூலம் புற்று நோய் வருவதற்கான சிறிய வாய்ப்பும் உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- காந்த அதிர்வு அலை வரைவு\n- மீயொலி நோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_545"}, {"id": [144, 1], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "மருத்துவத் துறைக்கு இயற்பியலின் பங்கு அண்மை காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. கணினியுடன் செயல்படும் தளக்கதிர் படயியல் (Computed tomography), காந்த ஒத்ததிர்வு படம் (Magnetic resonance imaging ), பாசிட்ரான் உமிழ்பு தளக்கதிர் படம் (Positron emmision tomography) முதலியன உடலின் உட்பகுதியினை காணவும் அவை செயல்படும் முறையினையும் தெளிவாகக் காட்டவல்லன. இயற்பியலும் பொறியியல் தொழில்நுட்பமும் இணைந்து கதிர்மருத்துவத்திற்கான பல நுட்பமான கருவிகளைக் கொடுத்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62964"}, {"id": [144, 2], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "பொதுவாக முப்பரிமாணத்தில் உள்ள உறுப்புகளை இரு பரிமாணத்தில் எக்சு கதிர் படமாகப் பெறும்போது, வெவ்வேறு உறுப்புகளின் படிமங்கள் ஒன்றன் மேல் ஒன்று விழுவதால் படம் தெளிவில்லாமல் போய்விடுகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, உடலில் ஒரு தளத்தில் இருக்கும் உறுப்பை மட்டும் தெளிவாக படம் எடுக்கும் முறை தளகதிர் படவியல் (\"Tomography\") என்றும், படம் தளகதிர் படம் (\"Tomogram\") அழைக்கப்படுகிறது. இப்பொழுது இம்முறையைப் பயன்படுத்தும் கணினியுடன் செயல்படும் கருவிகள் (CT) உள்ளன. மேலும் காந்த ஒத்ததிர்வு படமுறை (Magnetic Resonance Imaging), மீயொலி (Ultrasound), பாசிட்ரான் உமிழ்வு தளபடமுறை (Positron emission tomography-PET), ஒற்றை ஒளியன் உமிழ்வு தளபடமுறை (Single photon emission tomography-SPECT ) என்று பல கருவிகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51998"}, {"id": [144, 3], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "முப்பரிமாண வருடிகள் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொழுதுபோக்குத் துறையில் குறிப்பாக நிகழ்பட விளையாட்டு மென்பொருள் உற்பத்தியில் இது பெரிதும் பயன்படுகிறது. இவற்றைவிட, மாதிரிகளை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களதும், அமைப்புக்களினதும் எண்ணிம மாதிரிகளை உருவாக்கல், அணுகுவதற்கு இயலாத பொருட்களின் விவரங்களைப் பெறுதல், பண்பாட்டுப் பொருட்களை ஆவணப்படுத்தல், தொழிற்றுறை உற்பத்தி, போன்றவற்றில் முப்பரிமாண வருடல் பயன்படுகின்றது.\n\nசெயற்பாடு.\nஒரு முப்பரிமாணப் பொருளின் மேற்பரப்பில் உள்ள புள்ளிகளைக் குறிக்கும் \"புள்ளி முகில்\" (point cloud) ஒன்றை உருவாக்குவதே முப்பரிமாண வருடலின் நோக்கமாகும். இப்புள்ளிகளைப் பயன்படுத்தி வருடப்பட்ட பொருளின் எண்ணிம மாதிரியை உருவாக்கிக் கொள்ளலாம். அப்புள்ளிகளின் நிறத் தகவல்களையும் பெற்றிருந்தால் அதன் மூலம் அவ்வடிவத்தின் நிறத்தையும் தீர்மானிக்க முடியும். \n\nமுப்பரிமாண வருடிகளுக்கும், ஒளிப்படக் கருவிகளுக்கும் இடையே ஒப்புமைகள் உள்ளன. ஒளிப்படக் கருவிகளைப் போலவே இவற்றுக்கும் கூம்பு வடிவக் காட்சிப்புலம் உண்டு. அத்துடன் ஒளிப்படக் கருவிகளைப் போலவே மறைக்கப்படாத பரப்புக் குறித்த தகவல்களை மட்டுமே முப்பரிமாண வருடியால் திரட்ட முடியும். ஒளிப்படக் கருவிகள் அவற்றின் காட்சிப் புலத்துள் அடங்கக் கூடிய மேற்பரப்பு ஒன்றின் நிறத் தகவல்களைச் சேகரிக்கிறது. ஆனால் முப்பரிமாண வருடியின் முக்கிய நோக்கம் அதன் காட்சிப் புலத்துள் அடங்கும் மேற்பரப்பில் ஒள்ள புள்ளிகளின் தூரத் தகவல்களைச் சேகரிக்கிறது. இதிலிருந்து முப்பரிமாண வெளியில், அம்மேற்பரப்பில் உள்ள ஒவ்வொரு புள்ளியினதும் அமைவிடத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு இடத்தில் இருந்து வருடுவதன் மூலம் ஒரு பொருளின் முழுமையான மாதிரியை உருவாக்க முடியாது. பொருளின் சிக்கல் தன்மையைப் பொறுத்து பல்வேறு புள்ளிகளில் இருந்து வெவ்வேறு திசைகளில் பல வருடல்களைச் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு பெறப்பட்ட தகவல்களில் பொதுப் புள்ளிகளைப் பொருத்துவதன் மூலம் ஒருங்கிணைத்து முழுமையான மாதிரி உருவாக்கப்படும். இவ்வாறு முழு மாதிரியைப் பெறும் முறை \"முப்பரிமாண வருடல் வழிமுறை\" (3D scanning pipeline) எனப்படுகின்றது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முப்பரிமாண அச்சாக்கம்\n\nவெளியிணைப்புக்கள்.\n3D Scanning - A New View On Things \n\n\n\n\n", "document_id": "ta_ta_59125"}, {"id": [144, 4], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "மருத்துவப் படிமவியல் உயிரியல் படிமவியலின் ஒரு புலமாகும். இது கதிரியல் (இதில் X-கதிர் வரைவியல் காந்த ஒத்திசைவுப் படிமவியல், மருத்துவப் புறவொலி வரைவியல் ஆகியன அடங்கும்) அகநோக்கியல், மீண்மைவரைவியல், தொடுகை வரைவியல், வெப்ப வரைவியல், மருத்துவ ஒளிப்படவியல், அணுக்கரு மருத்துவம் ஆகியனவும் நேர்மின்னன் உமிழ்வுத் பிரித்துவரைவியல் (positron emission tomography)(PET) தனி ஒளியன் உமிழ்வு கணிப்புத் பிரித்துவரைவியல் (Single-photon emission computed tomography( (SPECT) ஆகிய உடலியக்க ஆய்வு நுட்பங்களும் உள்ளடங்கும்.\n\nபடிமம் உருவாக்காத ஆனால் தரவுகளை வரைபடமாகத் தரவல்ல அளவுக்கருவிகளும் பதிவுத் தொழில்நுட்பங்களும், மின்மூளை வரைவியல், காந்த மூளை வரைவிய்ல், இதய மின்துடிப்புப் பதிவியல் போன்றவையும் மருத்துவப் படிமவியலின் வடிவங்களாகக் கருதப்படுகின்றன.\n\nஉலகளவில் 2010 ஆண்டு வரை 5 பில்லியன் மருத்துவப் படிம ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 2006ஆம் ஆண்டில் மொத்த கதிர் வீச்சுக்கு ஆட்படுத்தியமையில் 50%க்கும் கூடுதலாக மருத்துவ படிமவியலால் ஆட்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nமருத்துவப் படிமவியல் ஊடுருவாதன எனக் கருதப்படும் நுட்பங்களால் உடலின் உட்கூறுபாடுகளைப் படிம மாக்குவதாக்க் கொள்ளப்படுகிறது. இந்தக் குறுகிய நோக்கில், மருத்துவப் படிமவியலைக் கணிதவியல் தலைக்கீழ் சிக்கல்களோடு ஒப்பிடலாம்மதாவது, காரணத்தை ஈழையங்களின் இயல்புகளை) விளிவில் இருந்து (நோக்கிய குறிகையில் இருந்து) உய்த்தறிகிறோம். மருத்துவ புறவொலி வரைவியலில், உள்ளிழையத்தில் ஆய்கோல் அனுப்பிப் பெறும் புறவொலி அழுத்த அலைகளையும் எதிரொலிகளையும் சார்ந்து உட்கட்டமைப்பைக் காட்டுகிறது. உட்செலுத்து கதிர்வரைவியலில், ஆய்கோல் X-கதிர். மின்காந்தக் கதிர் ஆகியவற்றை அனுப்பி, அக்கதிரை எலும்பு, தசை, கொழுப்புசார் இழையங்களின் உறிஞ்சளவுகளால் அகக் கட்டமைப்பை வரைகிறது.\n\nஊடுருவாத எனும் சொல் உடலுக்குள் கருவி ஏதும் உள்நுழைக்காத செயல்முறைகளைக் குறிக்கப் பயன்படுகிறது. எனவே படிமவியல் நுட்பங்கள் அனைத்தும் ஒருவகையில் ஊடுருவாத வகையினவே.\n\nபடிமவியல் முறைமைகள்.\nமருத்துவ மனைச் சூழலில், \"கட்புலப்படாத ஒளி\" சார்ந்த மருத்துவப் படிமவியல் பொதுவாக கதிரியலுக்குச் சம மாக்க் கருதப்படுகிறது அல்லது \"மருத்துவ நோயறி படிமவியல் எனப்படுகிறது, கதிரியலாளர் இவ்வகைப் படிமங்களைப் பெற்று விளக்கும் பொறுப்பை ஏற்கிறர். \"கட்புல ஒளி\" மருத்துவப் படிமவியல் இலக்கவியல் ஒலிஒளிக் காணியையோ இயல்பு ஒளிப்படக் கருவியையோ பயன்படுத்துகிறது. தோலியலும் காயவியலும் கட்புல ஒளிப் படிமவியலைப் பயன்படுத்துகின்றன. நோய்நாடல் கதிர்வரைவியல் மருத்துவப் படிமவியலின் தொழில்நுட்பக் கூறுபாடுகளை, குறிப்பாக, நோய்நாடல்தர மருத்துவப் படிமங்களை பெறுகிறது. \"கதிர்வரைவால்ர்'ரல்லது \"கதியியல் தொழில்நுட்பர்\" வழக்கமாக நோய்நாடல்தர மருத்துவப் படிமங்களைப் பெறும் பொறுப்பை ஏற்கிறார்; என்றாலும் சில கதிரியல் இடையீட்டுப் பணிகலை கதிரியலாளர்கள் செய்வதுண்டு.\n\nசூழலைப் பொறுத்து அறிவியல்முறைப் புலனாய்வில், மருத்துவப் படிகமவியல் உயிர்மருத்துவப் பொறியியலின் துணைப் புலமாகவோ, மருத்துவ இயற்பியலின் துணைப் புலமாகவோ மருத்துவத்தின் துணைப் பொலமகவோ கொள்ளப்படுகிறது: கருவியியல், படிமம் பெறல், கணிதவியல் படிமங்கள், அளவுகாணல் சார்ந்த ஆராய்ச்சியும் உருவாக்கமும் உயிர்மருத்துவப் பொறியியல், மருத்துவ இயற்பியல், கணினியியல் ஆகிய புலங்களின் பணிகளாக அமைகின்றன; மருத்துவப் படிமங்களை விளக்குதலும் பயன்படுத்தலும் பற்ரிய ஆராய்ச்சி கதிரியலின் பணியாகவும் நரம்பியல், இத்யவியல், உளநோயியல் போன்ற மருத்துவ நிலைமையைச் சார்ந்த மருத்துவயத் துணைப் புலத்தின் பணியாகவும் அமையும். மருத்துவப் படிமவியலில் உருவாகும் பல நுட்பங்கள் பொதுவான அறிவியல், தொழிலகப் பயன்பாடுகளுக்கும் பயன்படுகின்றன.\nகதிர்வரைவியல்.\nமருத்துவப் படிமவியலில் இருவகை கதிர்வரைவியல் படிமங்கள் பயன்படுகின்றன.னாவை, வீச்சுமுறை கதிர்வரைவியல், தன்னொளிர்வு நோக்கியல் என்பனவாகும்.பின்னது குழற்செருகி வழிகாட்டலுக்குப் பயன்படுகிறது. இந்த இருபருமான நுட்பங்கள் அவற்றின் குறைந்த விலை, உயர் பிரிதிறன், குறைவான கதிர்வீச்சு ஆட்படுகை ஆகியவற்றினால் முப்பருமானப் பிரித்துவரைவியல் அலகீடு உருவாகிய பின்னரும் பரவலான பயன்பாட்டில் உள்ளன. படிமத்தைப் பெற, இந்தப் படிமவியல் அகற்கற்றை எக்சுக் கதிர்களைப் பயன்படுத்துகிறது. மேலும், புத்தியல் மருத்துவத்தில் இதுவே முதன்முதலில் உருவாகிய படிம நுட்பம் ஆகும்.\n\n- \"தன்னொளிர்வு நோக்கியல்\" உடலின் அகக் கட்டமைப்புகளின் நடப்பு நேரஞ்சார்ந்த படிமங்களை கதிர்வரைவியல் போலவே உருவாக்குகின்றன; ஆனால், இதற்கு நிலையான எக்சுக் கதிர்கள் உள்ளீட்டைக் குறைவான வீதத்தில் பயன்படுத்துகிறது. பேரியம், அயோடின், காற்று போன்ற நிறம்பிரித்து காட்டும் ஊடகம் வாயிலாக உறுப்புகளின் இயக்க்ங்களை காட்சிப்படுத்த முடிகிறது. செயல்முறையின்போது தொடர்ந்த பின்னூட்டம் வேண்டப்படும் படிமவழியாக வழிகாட்டுதல் பெறும் செயல்முறைகளுக்கும். தன்னொளிர்வு நோக்கியல் பயன்படுகிறது. குறிப்பிட்ட உடற்பகுதி வழியாக டகதிர் கடந்த்தும், அந்தக் கதிரைப் படிம மாக்கும் படிமவாங்கி தேவைப்படுகிறது. முன்பு இதற்கு ஒரு தன்னொளிர் திரை பயன்பட்டதலிது பின்னர் வெற்ரிடக் குழலால் ஆகிய படிம மிகைப்பியால் பதிலீடு செய்ய்ப்பட்ட்து. பின்னதில் உள்ல பெரிய வெற்ரிட்க் குழல் பெறுமுனையில் சீசியத்தல் பூசப்பட்டுள்ளது. எதிர்முனையில் ஓர் ஆடி வைக்கப்பட்டுள்ளது. இப்பொது இந்த ஆடிக்கு மாற்றாக தொலைக்காட்சி ஒளிப்படக் கருவி பயன்படுகிறது.\n- எக்சுக் கதிர்ப்படங்கள் எனப்படும் \"வீச்சுமுறைக் கதிர்வரைவியல்\" படிமங்கள் எலும்பு முறிவு வகையையும் அளவையும் நுரையீரலின் நோயியல் நிலைகளையும் அறியப் பரவலாகப் பயன்படுகின்றன. பேரியம் போன்ற கதிர் ஊடுருவாத நிறம்பிரித்துகாட்டும் ஊடகங்கள் வாயிலாக, வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றின் கட்டமைப்பையும் கடற்புண்ணையும் சிறுகுடல் புற்றையும் காணலாம்.\n\nகாந்த ஒத்திசைவுப் படிமவியல் (கா ஒ ப-MRI).\nகாந்த ஒத்திசைவு படிமவியல் கருவி (காஒப அலகிடுவான்), அல்லது \"அணுக்கருக் காந்த ஒத்திசைவு(அகாஒ) படிமவியல் அலகிடுவான் (இப்படித் தான் இக்கருவி முதலில் அழைக்கப்பட்டது) மாந்த உடலின் இழைய நீர் மூலக்கூற்றில் உள்ள நீரக அணுக்கருவை அதாவது நீரின் தனி முதன்மிகளைக் கிளரச் செய்து ஒத்திசைய வைக்க வலிமை வாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்துகிறது. இக்காந்தங்கள் தம் புலத்தால் வெளியிடையே உருவாகும் குறிமுறை வழியாக உடலின் படிமங்களைத் தரும் குறிகையை உருவாக்குகிறது. இந்த அலகிடுவான் வானொலி அலைவெண் துடிப்பை நீர் மூலக்கூறுகளில் உள்ள நீரக அணுக்களின் ஒத்திசைவு அலைவெண்ணில் வெளியேற்றுகிறது . வானொலி அலைவெண் அலைவாங்கிகள் இத்துடிப்பை குறிப்பிட்ட உடலின் பகுதிக்கு அனுப்புகிறது. இத்துடிப்பை முதன்மிகள் உறிஞ்சுகின்றன, உறிஞ்சியதும் அவை தம் திசையை முதன்மை காந்தப் புலத் திசஐக்கு மாற்றிக் கொள்கின்றனறீந்த வானொலித் துடிப்புகளை அனுப்புதலை நிறுத்தியதும், முதன்மிகள் முதன்மைக் காந்த்த் திசைவைப்பில் ஓய்வுகொள்கின்றன. அவை இச்செயல்முறையின்போது வானொலி அலைவெண்களை வெளியிடுகின்றன. இந்த நிரில் உள்ள நீரக அணுக்கள் வெளியிடும் வானொலி அலைவெண் உமிழ்வு கருவியால் பெறப்பட்டு படிம மாக மீளாக்கம் செய்யப்படுகின்றன.\n\nமேலும் படிக்க.\n- A good comprehensive Medical Imaging Textbook albeit a bit dated: Cho, Zang-Hee, Joie P. Jones, and Manbir Singh. Foundations of medical imaging. New York:: Wiley, 1993.\n- Eisenberg, Ronald L.; Margulis, Alexander R.: \"A Patient's Guide to Medical Imaging.\" Oxford University Press, 2011.\n- Jayaram K. Udupa, Gabor T. Herman “3D Imaging in Medicine, Second Edition” 2 September 28, 1999 by CRC Press\n\nவெளி இணைப்புகள்.\n- IPRG Open group related to image processing research resources\n\n\n\n\n", "document_id": "ta_ta_43000"}, {"id": [144, 5], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "மின்னணு படங்கள் மற்றும் அறிக்கைகள் பேக்ஸ் வழியாக எண்ணிம முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது; இதனால் கைமுறையாக செய்யதேவையான, கோப்புகளை மீட்டெடுத்தல், கோப்புகள் பரிமாற்றம் ஆகியவற்றை எளிமையாக்குகிறது. பேக்ஸ் கருவிகள், படிமங்களை டைகாம் தரவு முறையிலேயே கையாளுகின்றன. படிமங்களைத் தவிர உள்ள வருடப்பட்ட ஆவணங்கள் (scanned documents), கையடக்க ஆவண வடிவமைப்பு கோப்புகள்(PDF), போன்ற நுகர்வோர் துறையில் நிலையான வடிவமைப்புகளை பயன்படுத்தி இணைக்கப்பட்டது.\n\nபடிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமும் நான்கு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது.\n1. வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (CT) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (MRI),\n2. நோயாளிகளின் தகவல் பரிமாற்றம் செய்ய பாதுகாக்கப்பட்ட ஒரு பிணையம்,\n3. படிமங்களை புரிந்துகொள்ளும் மற்றும் மீளாய்வு செய்யவும் செயல்நிலையம், மற்றும்\n4. படிமங்களை மற்றும் தகவல்களை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் காப்பகம்\n\nவளர்ந்து வரும் இணைய தொழில்நுட்பத்துடன் இணைந்து, பேக்ஸ் கருவியானது படிமங்கள், விளக்கங்கள், மற்றும் அது தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் மற்றும் திறமையான அணுக்கத்தை அளிக்கும் திறன் பெற்றுள்ளது. படிமங்கள் காப்பகமும் பரிமாற்றகமானது, பழைய முறைகளான படிமங்களை தடிமமான ஊடுகதிர் அட்டைகளில் அச்சிடுதல், திரும்ப எடுக்க விரையப்படும் நேரம், அதற்கான விநியோகம், போன்ற தடைகளை உடைத்தெறிகிறது.\n\nபடிம வகைகள்.\nபெரும்பாலான பேக்ஸ் கருவிகள், மீயொலி நோட்டம், காந்த அதிர்வு அலை வரைவு, positron emission tomography (PET), வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி, உள்நோக்கியியல், முலை ஊடுகதிர்ப்படச் சோதனை, Digital radiography (DR), computed radiography (CR), ஆப்தமாலஜி (ophthalmology), உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவ கருவிகளிடமிருந்து வரும் படிமங்களை பெறுகின்றன. அதுமட்டுமின்றி பிற படிம தரவுகளுக்கும் ஆதரவு தருகின்றது. கதிரியக்கத்துறை மட்டுமல்லாது, cardiology, oncology, gastroenterology and even the laboratory போன்ற மருத்துவ படிமங்களினை உருவாக்கும் அனத்து கருவைகளையும் பேக்ஸ் கருவியுடன் இணைக்கலாம். (பார்க்க டைகாம் பயன்பாடுகள்).\n\nவரலாறு.\nபேக்ஸ் கொள்கைகளை முதன்முதலில் 1982-ஆம் ஆண்டில் கதிரியக்க துறையில் பணிபுரிபவர்களின் சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டது. பெரும்பாலானேர் ஒன்று சேர்ந்து, \"பேக்ஸ்\" (\" PACS\") என்ற சொல்லை உருவாக்கினர். 1983-ம் ஆண்டு இதயக்குழலி கதிரியக்க வல்லுநர் மருத்துவர். ஆண்ட்ரே ட்யூவரிகன்க்ஸ் என்பவர் 1981-ம் ஆண்டு முதல் இப்பெயரினை பயன்படுத்தி வருவதாக அறிவித்தார்.இருப்பினும் மருத்துவர். சாமுவேல் ட்வியர், இப்பெயர் அறிமுகத்துக்காக மருத்துவர். ஜூடித் எம் ப்ரீவிட் என்பவரை பாராட்டுகிறார்.\n\nமருத்துவர். ஹரோல்ட் க்ளாஸ், 1990-ம் ஆண்டின் துவக்கத்தில் ஐக்கிய ராச்சியத்தின் பாதுகாக்கப்பட்ட அரசு நிதியுதவியுடன், லண்டனில் உள்ள ஹாமர் ஸ்மித் மருத்துவமனையை ஐக்கிய ராச்சியத்தில் முதல் படிமமற்ற(filmless) மருத்துவமனையை உருவாக்கினார். க்ளாஸ், தன்னுடைய திட்டம் நல்லதொரு உச்சம் பெறுவதற்கு முன்னதாகவே, திட்டம் உருவான சில மாதங்களிலேயே இறந்து போனார். ஆயினும், பேக்ஸ் கருவியின் முன்னேடிகளில் ஒருவராக திகழ்கிறார்.\n\nமுதல் பெரிய அளவிலான பேக்ஸ் கருவி, 1992-ம் ஆண்டு கன்சாஸில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. இக்கருவி பயன்பாட்டை விட அதனை எவ்வாறு நிறுவ வேண்டுமென்பதினையும், எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டுமென்று மற்றவர்கள் பழகவே அதிகமாக பயன்பட்டது.\n\nஒழுங்குமுறை.\nஐக்கிய அமெரிக்க நாடுகளில், பேக்ஸ் கருவி மருத்துவ சாதனம் என்று வகைப்படுத்தப்பட்டு, அதனுடைய வர்த்தகத்தினை யு. எஸ். எப். டி. ஏ. என்னும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் மருத்துவ கட்டுப்பாட்டுகழகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது. (USFDA - Food and Drug Administration (United States)). பொதுவாக அவை 2-ம் வகுப்பு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உள்ளன, எனவே பிரிவு 510 (K)-கீழ் வரும், தனிப்பட்ட பேக்ஸ் கூறுகளுக்கான கட்டுப்பாடுகள் குறைவாக இருக்கிறது. சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் கருவிகளுக்கு, மேலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி\n- டைகாம்\n- காந்த அதிர்வு அலை வரைவு\n- படிமப் பதிவு முறை\n- மருத்துவ மென்பொருள்\n\nவெளி இணைப்புகள்.\n- Teleradiology, PACS and DICOM Software List of free PACS and DICOM software available on the web\n- History of PACS\n- PACS History Web Site\n- USC IPILab Research Article on Backup\n\n\n\n\n", "document_id": "ta_ta_44055"}, {"id": [144, 6], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "வெளியிணைப்புகள்.\n- http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3271708/ Radiation dose reduction in computed tomography: techniques and future perspective\n\n\n\n\n", "document_id": "ta_ta_63609"}, {"id": [144, 7], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "கீழேயுள்ள படங்கள், ஒழுங்கான நாள்மீன் பல்கோணிகளுடன் கூடிய நாள்மீன் பட்டகங்கள். முதலாவது ஐங்கூர் நாள்மீன் பட்டகம். மற்ற இரண்டும் இருவகையான எழுகூர் நாள்மீன் பட்டகங்கள்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- குவிந்த பல்கோணி\n- குவிவில் பல்கோணி\n- நாள்மீன் பல்கோணி\n- பட்டகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2929"}, {"id": [144, 8], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "ஊடுகதிர் விளிம்பு வளைவுப் படிகவுருவியல் (X-ray diffraction crystallography) வளர்ச்சியடைவதற்கு முன்னர், படிகங்கள் பற்றிய ஆய்வு அவற்றின் வடிவவியல் தன்மைகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இது, அவற்றின் முகங்கள் அமைந்துள்ள கோணங்களை அவற்றின் அச்சுக்கள் தொடர்பில் அளத்தல், படிகங்களின் சமச்சீர்த் தன்மைகளை நிறுவுதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. படிக முகங்களின் கோணங்கள் கோனியோமானி (goniometer) என்னும் கருவியினால் அளக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிகத்தினதும் முகங்களின் இடங்கள் வுல்ஃப் வலை (Wulff net) அல்லது லம்பர்ட் வலை (Lambert net) போன்ற ஒரு முப்பரிமாண வலையமைப்பில் வரையப்படுகின்றன. \n\nதற்காலத்தில் படிகவுருவியல் முறைகள், மாதிரிப் படிகம் ஒன்றின்மீது செலுத்தப்படும் ஏதாவது ஒருவகைக் கற்றையில் ஏற்படும் விளிம்பு வளைவுகளைப் பகுத்தாய்வதில் தங்கியுள்ளது. ஊடுகதிர்களே (X-rays) பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன எனினும், இக் கற்றை எப்பொழுதுமே மின்காந்தக் கதிர்வீச்சாக இருப்பதில்லை. சில தேவைகளுக்கு இலத்திரன்களும், நியூத்திரன்களும் பயன்படுத்தப்படுகின்றன. துகள்களின் அலைப் பண்புகளினால் இது சாத்தியமானதாக உள்ளது. பயன்படுத்தப் படும் முறைகளுக்கு ஏற்ப அவற்றின் பெயர்களை, ஊடுகதிர் விளிம்புவளைவு என்றோ, நியூத்திரன் விளிம்புவளைவு என்றோ, இலத்திரன் விளிம்புவளைவு என்றோ படிகவுருவியலாளர்கள் விளக்கமாகக் குறிப்பிடுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11608"}, {"id": [144, 9], "question": "<Query> (Computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம்.", "document": "வானொலி நிலையங்கள்.\n- சென்னை வானொலி நிலையம்,\n- திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்,\n- திருநெல்வேலி வானொலி நிலையம்,\n- கோயம்புத்தூர் வானொலி நிலையம்,\n- கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்,\n- மதுரை வானொலி நிலையம்,\n- நாகர்கோவில் வானொலி நிலையம்,\n- உதகமண்டலம் வானொலி நிலையம்,\n- தூத்துக்குடி வானொலி நிலையம், உள்ளன .\n\nவானொலி ஒலிபரப்பு தத்துவம்.\nஒரு வானொலி நிலையத்தில், ரேடியோ அலைகளை உருவாக்கி, பின் அவைகளை ஒலி\nஅலைகளோடு பண்பேற்றம் செய்து , அதன்பின் அவைகளை பரப்புவதற்குப் பயன்படும் சாதனம்\nபரப்பி (Transmitter) என அழைக்கப்படுகிறது. இது ‘ஹென்ரிச் ஹெர்ட்ஸ்’ என்பவரால் முதல் பரப்பி\nஉருவாக்கப்பட்டது. இது துண்டுகளான ரகசிய சைகைகளை ((Morse – Code Signal) மட்டும்\nபரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது. பின் 1909 ஆம் ஆண்டில் முதல் வானொலி தொலைபேசி பரப்பி\nஉருவாக்கப்பட்டது.\n\nவகைகள்.\nஅ. ஊர்தி அலைப்பரப்பி (Carrier wave transmitter )\n\nஆ. பண்பேற்றப்பட்ட ஊர்தி அலைப்பரப்பி (Modulated carrier wave transmitter)\n\nஇ. வானொலி தொலைபேசி பரப்பி ((Radio Telephone Transmitter)\n\nஊர்தி அலைப்பரப்பிகள்\nபழைய வகை பரப்பிகள் ஆகும். அவைகள் துண்டுச் சிக்னல்களை மட்டும் (Morse \nSignals) பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. துண்டு சிக்னல்கள் புள்ளிகளையும்\n(dots) சிறிய கோடுகளையும்( dashes) கொண்டது. ஆனால் வானொலி பரப்பிகள்\nரேடியோ அலைகளை பரப்புவதற்கு அதிக அளவில் பயன்படுகின்றன. இவைகள் ஏ.எம்\n((AM) வானொலி பரப்பி மற்றும் எஃப் எம் ((FM) வானொலி பரப்பி என\nபிரிக்கப்படுகின்றன.\n\nவீச்சு மாற்றி வானொலி பரப்பி (Am Radio transmitter).\nஇந்த பரப்பி வீச்சுப்பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளைப் பரப்புகின்றன. இது\nகீழ்கண்ட வெவ்வேறு நிலைகளைப் (Stage) பெற்றுள்ளது.\n\nவானொலி அதிர்வெண் அலையாக்கி\n\nஇது ஊர்தி அலைகளை உற்பத்தி செய்கிறது. வெப்பநிலை மற்றும் மின்னழுத்த வேறுபாடுகள்\nஆகியவற்றினால் இது உற்பத்தி செய்யும் அதிர்வெண் மாறாதவாறு வடிவமைக்கப்படுகிறது.\nஅதற்கு கிறிஸ்டல் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இதற்கு கிறிஸ்டல் ஆசிலேட்டர் என்ற பெயரும்\nஉண்டு.\nபஃபர் ஆம்ப்ளிஃபையர் (Buffer Amplifier)\n\nஇது ஒரு இம்பிடன்ஸ் பொருந்தும் கிளாஸ் ஏ (Class) ஆர்.எஃப் ஆம்ப்ளிஃபையர் ஆகும்.\nஇது ஆர்.எஃப் ஆசிலேட்டர் நேரடியாக அவுட்புட் நிலையுடன் பளு ஆவதைத் தடுக்கிறது. இதனால்\nஆர்.எஃப் அதிர்வெண் மாறிலியாகக் (Constant) கிடைக்கிறது.\n\nஇண்டர் - மீடியேட் பவர் ஆம்ப்ளிஃபையர்\nஇதுவும் ஒரு கிளாஸ் ஏ ஆம்ப்ளிஃபையராகும். இது பஃபர் மற்றும் மாடுலேட்டர் பகுதிகளை\nஇணைக்கிறது. இது ஊர்தி அலையின் திறனைப் பெருக்குகிறது.\n\nஒலிவாங்கி (Microphone)\nஇது ஒரு சக்தி மாற்றும் சாதனம் (Transducer) ஆகும். இது ஒலியை, ஒலி மின்னலைகளாக\n(Audio Signals)) மாற்றுகிறது.\n\nமுன்பெருக்கி (Pre Amplifier)\nமுதலில் ஒலி மின்னலைகளில் உள்ள இரைச்சல் வடிகட்டப்பட்டு, பின்பு பெருக்கப்படுகிறது.\n\nசெவி உணர்வு அதிர்வெண் பெருக்கி ((AF Amplifier)\nஇது ஒலி மின்னலைகளின் திறனைப் பெருக்குகிறது. பெருக்கிய பின், மாடுலேட்டர் மற்றும்\nஆர்.எப் பவர் ஆம்ப்ளிஃபையர் பகுதிக்குக் கொடுக்கிறது.\n\nமாடுலேட்டர் மற்றும் ஆர்.எஃப் பவர் ஆம்ப்ளிஃபையர்\n\nஇங்கு ஒலிமின்னலை மற்றும் ஊர்தி அலைகள் வீச்சுப்பண்பேற்றம் (Ampliitude Modulation))\nசெடீநுயப்படுகிறது. பண்பேற்றப்பட்ட அலைகள், கடைசி நிலை ஆர்.எப் பவர் ஆம்ப்ளிபையரினால்\nமிக அதிக அளவில் பெருக்கப்பட்டு, பரப்பும் ஆண்டெனாவிற்குத் தரப்படுகிறது.\n\nபரப்பும் ஏரியல் (Transmitting Antenna)\nஇது பண்பேற்றப்பட்ட அலைகளை மின்காந்த அலைகளாக ((Electromagnetic waves) மாற்றி,\nவான்வெளியில் பரப்புகிறது.\n\nபண்பலை பரப்பி (FM Transmitter).\nஇந்த பரப்பி அதிர்வெண் பண்பேற்றம் செய்யப்பட்ட ஒலி அலைகளை உற்பத்தி செடீநுது\nஅவைகளைப் பரப்புகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளையும் மற்றும் நிலைகளையும்\nகொண்டுள்ளது.\n\n1. ஹகு பெருக்கி (AF amplifier)\n2. பிரி – எம்பசிஸ்( Pre – emphasis)\n3. கிறிஸ்டல் அலையாக்கி (Crystal – Oscillator)\n4. அதிர்வெண் மடங்காக்கி (Audio processing stage)\n5. ரியாக்டன்ஸ் - பண்பேற்றி (Audio processing stage)\n6. பவர் பெருக்கி\n\nஒலி – அலை தயாரிப்பு பகுதி (Audio processing stage)\n\nஇப்பகுதி ஒலி வாங்கியையும், பிரி-எம்பசிஸ் மற்றும் ஹகு பெருக்கியையும் கொண்ட\nபகுதியாகும். முதலில் ஒலி வாங்கியின் மூலம் பெறப்பட்ட ஒலியானது, மின்\nஅலையாக மாற்றப்பட்டு, பின்பு ஹகு ஆம்பிளிபயரின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பிரி –\nஎம்பசிஸ் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. உயர் அதிர்வெண் ஒலி அலைகள் இரைச்சலால் அதிகம்\nபாதிக்கப்படுவதால், இதனை நீக்க இவ்வலையின் வீச்சானது பெருக்கப்பட்டு மறுப்புப்\nபண்பேற்ற பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இதுவே பிரி-எம்பசிஸ் எனப்படும். இவ்வாறு\nபெருக்கப்பட்ட இவ்விரைச்சல் அலை ரிசீவரில் டி –எம்பசிஸ் என்ற சுற்றின் மூலம் மிக எளிமையாக\nநீக்கப்பட்டு விடும்.\n\nமறுப்புப் பண்பேற்ற பகுதி (Reactance Modulator)\n\nஇப்பகுதி கிறிஸ்டல் அலையாக்கி, அதிர்வெண் மடங்காக்கி மற்றும் மறுப்பு பண்பேற்றப்\nபகுதிகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் பயன்படுத்தப்படும் காயில் அல்லது மின்தேக்கியின் ரியாக்டன்ஸ், வருகின்ற ஒலி அலையின் அளவிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு\nவேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு பண்பேற்றத்திற்கு தேவையான உயர் அதிர்வெண்\nஊர்தி அலைகளை, கிறிஸ்டல் அலையாக்கி உற்பத்தி செய்து தரும். இவ்வூர்தி அலைகளின்\nஅதிர்வெண் மடங்காக்கியின் மூலம் பெருக்கப்பட்டு பவர் பெருக்கி பகுதிக்கு அனுப்பப்படுகிறது.\n\nபவர் பெருக்கி மற்றும் ஒலிபரப்பு ஏரியல்\n\nபண்பேற்றம் நிகழ்த்தப்பட்ட ஒலிஅலையானது அதன் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம்\nஆகிய இரு முறைகளிலும் பெருக்கப்பட்டு ஒலிபரப்பு ஆண்டெனாவிற்கு அனுப்பப்படுகிறது. பரப்பும்\nஆண்டெனாவானது RF அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி வான்வெளியில் பரப்புகிறது.\n\nவானொலியின் பயன்கள்.\nகப்பல்கள் மற்றும் நிலங்களுக்கு இடையில் மோர்ஸ் குறியீட்டைப் பயன்படுத்தி தந்திக்குறிப்புகளை அனுப்புவதற்கு, கடல்வழியே ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்டன. 1905 ஆம் ஆண்டில் சுஷிமா போரின் போது ரஷ்ய கப்பற்படையை ஜப்பானிய கடற்படையைக் கைப்பற்றியது அந்த தகவல்கள் ரேடியோ குறியீடு மூலம் அனுப்பப்பட்டன . முதன் முதலாக 1912 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது . மூழ்கிய கப்பல் மற்றும் அருகிலுள்ள கப்பல்கள் , மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பட்டியலிட்டு நிலையங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்பு சாதனமாக ரேடியோ தந்தி பயன்பட்டது .\n\nமுதல் உலகப் போரில் இரு தரப்பினரும் இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே உத்தரவுகளையும் தகவல்களையும் அனுப்ப ரேடியோ பயன்படுத்தப்பட்டது; அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட தகவலை ஜெர்மனிக்கு தெரியப்படுத்த ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்பட்டது. , ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரேடியோ பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு , வானொலி நிகழ்ச்சிகளில் செய்திகளும்,இடம்பெற்றன . 1920 கள் மற்றும் 1930 களில் பரவலாக வானொலியின் பயன்பாடு அதிகரித்தது . போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரேடியோ மற்றும் ராடார் பயன்படுத்தி விமானம் மற்றும் கப்பல்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது .\n\nஇன்று, வானொலி பல வகையான வடிவங்களில், வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து வகையான மொபைல் தகவல்தொடர்புகள், ரேடியோ ஒளிபரப்பும் அடங்கும். தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பாக, வணிக ரீதியான வானொலி ஒலி பரப்புகள் செய்தி மற்றும் இசை மட்டுமல்லாமல் , நாடகங்கள், நகைச்சுவை, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பல வகையான பொழுதுபோக்குகள் வழங்கின .1920 களின் பிற்பகுதி முதல் 1950 களின் இடைப்பட்ட காலம் வரை பொதுவாக வானொலியின் பொற்காலம் எனலாம் . வானொலி என்பது வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தி தனித்துவமக விளங்கியது .\n\nநவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது. கல்வி சேவை , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் , போன்றவற்றை வழங்குகின்றன .\n\nஇன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளன . தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றனர். 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது.\n\nரேடியோ அலை மூலம் இயங்கும் கட்டுப்பாட்டுக் கருவி.\nரேடியோ அலைகளை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கருவியை ( Remote control) உருவாக்கி ஏவுகணைகள், படகுகள், கார்கள், மற்றும் விமானங்கள் ஆகியவற்றை தொலைதூரத்தில் இருந்து இயக்க பயன்படுத்தப்பட்டது . பெரிய தொழில்துறையில் கிரேன்களை இயக்க இப்போது, பொதுவாக டிஜிட்டல் ரேடியோ நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, இவை பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன.1898 இன் மின் கண்காட்சியில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில், நிகோலா டெஸ்லா வெற்றிகரமாக ஒரு ரேடியோ கட்டுப்பாட்டு மூலம் படகை இயக்கி காண்பித்தார் \"கப்பல்கள் அல்லது வாகனங்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாட்டு முறைமைக்கான கருவி மற்றும் கருவிக்கான\" அமெரிக்க காப்புரிமை எண் 613,809 வழங்கப்பட்டது.\n\nஇவற்றையும் காண்க.\n- உலக வானொலி நாள்\n- வானொலி ஆர்வலர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_574"}]
[{"id": [146, 0], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "பல பொருட்கள் நுகர்வோர்களால் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டின் பின் கழிவு என கருதப்பட்டு எறியப்பட்டுவிடும். பொதுவாக பல பொருட்கள் கழிவுக் கிடங்குகளில் போடப்படுகின்றன. அவற்றுள் சில காலப்போக்கில் அழுகி, சிதைந்து அல்லது மருவி மண்ணோடு கலந்து விடுகின்றன. பல பொருட்கள் அப்படி மருவுவதில்லை; அவை, சூழல் மாசுறுத்தலுக்கு வழிகோலுகின்றன. இப்பொருட்களின் விலை இச்சூழல் மாசுறுதலை பொருட்படுத்தி அமைவதில்லை; இதுவே சூழல் மாசுறுதலுக்கு ஒரு முக்கிய காரணி. சுழிய கழிவு அணுகுமுறையின் மூலம் எந்த ஒரு பொருளையும் கழிவாக்காமல், அதன் உண்மையான பரந்த சூழல் தாக்கங்களை கருத்தில் எடுத்து, மீள் உபயோகத்துக்கும் மீள் உருவாக்கத்துக்கும் ஏற்ற மாதிரி உற்பத்தி செய்ய முனையப்படும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Tamil Nadu - Chennai - Towards a zero waste society\n- Toward a Zero Waste Society in Taiwan\n- Japan’s Action Plan to Promote Global Zero-Waste Societies\n- China seeks to develop a \"Circular Economy\" (CE)\n- German Recycling Economy Law (KrWAbfG)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1654"}, {"id": [146, 1], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "கழிவு மேலாண்மை முறைகள் மேம்பாடு அடைந்த நாடுகள், மேம்பாடு அடைந்து வரும் நாடுகள், நகர்ப்புறம், கிராமப்புறம், குடியிருப்பு இடங்கள் மற்றும் தொழிலகங்கள் போன்ற ஒவ்வொரு நிலையிலும் வேறுபடும். நகரப்புறங்களில், இடர் விளையாத குடியிருப்பு மற்றும் அலுவலகக் கழிவுகளை அகற்றும் பொறுப்பு நகராட்சியினுடையதாகும். மற்றும் இடர் விளையாத வணிக, வணிகரீதியிலான மற்றும் தொழில்நிறுவனங்களில் இருந்து வெளிப்படும் கழிவுப்பொருட்களை தகுந்த முறையில் மீட்டு அகற்ற அவற்றின் உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.\n\nமுறைகள்.\nநீக்கல் முறைகள்.\nகுப்பைநிரப்பு நிலம்.\nகழிவுப்பொருட்களை ஒரு குப்பை நிரப்பு நிலத்தில் நிரப்புவது என்பது கழிவுப்பொருட்களை (குப்பையை) குழித்து புதைப்பதாகும். இந்த நடைமுறை பல்வேறு நாடுகளில்பொதுவாக காணாப்படுகிறது. குப்பை நிரப்புநிலங்களுக்காக கைவிட்ட அல்லது பயன்பாட்டில் இல்லாத கற்சுரங்கங்கள், சுரங்கவியல் குழிகள் அல்லது அயலிடக் குழிகள் போன்றவை ஆக்கப்படுகின்றன. சரியான முறையில் வடிவமைக்கப் பெற்ற மற்றும் நன்கு நிர்வகிக்கப்பெற்ற குப்பை நிரப்பு நிலமானது, கழிவுப்பொருள்களை அகற்ற அல்லது நீக்க, சுகாதாரமானதாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவுடையதாகவும் இருக்கும். பழைய சரியாக வடிவமைக்காத அல்லது சரியாக நிர்வகிக்காத குப்பைநிரப்பு நிலங்கள் காரணமாக பலவகையான எதிரிடையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது. எ.கா: காற்று அடித்துச்சென்ற குப்பை மீண்டும் சுத்தம் செய்த இடங்களில் பரவி மீண்டும் சுத்தம் செய்ய வைக்கும் நிலைமையை உருவாக்குதல், ஊறுவிளைவிக்கும் பூச்சிகளை ஈர்ப்பது, மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த கழிவுநீர் முதலானவை. குப்பைநிரப்பு நிலங்களில் பொதுவாக கிடைக்கப்பெறும் பக்க விளைபொருளான வளி, (மீத்தேன் வாயு மற்றும் கரியமில வாயு), கரிம கழிவுப்பொருட்களை காற்றிலா முறையில் மக்கி உருச்சிதைக்கும் போது உற்பத்தியாகின்றன. இந்த வளியானது துர்நாற்றமடிக்கும் பிரச்சினை கொண்டது, மேல்பரப்பில் தாவரங்களின் வளர்ச்சியை குன்றவைக்கும் தன்மையுடையது, மற்றும் இது ஒரு பைங்குடில் வளியாகும்.\nஒரு நவீன குப்பைநிரப்பு நில வடிவமைக்கும் முறையின் சிறப்பியல்பு, களிமண் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன அக உறைகள் (lining) கொண்ட தொட்டிகளை திரவக்கரைச்சல் வெளியேறாமலிருக்க தொட்டிகளுக்கு உள்ளேயே அடக்குவதற்காக அமைப்பதாகும். படிந்திடும் கழிவுப்பொருட்கள் பொதுவாக திடமான கட்டியாகவும், அதன் அடர்த்தி மற்றும் நிலைப்புத்தன்மை கூட்டியதாகவும் மற்றும் சுண்டெலிகள் மற்றும் எலிகள் போன்ற ஊறுவிளைபூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அதை சரியாக பொதிந்தும் வைக்க வேண்டும்.\nபல குப்பைநிரப்பு நிலங்களில் வளியை பிரித்தெடுக்கும் முறைகள் அமைத்து அதன் மூலம் குப்பைநிரப்பு நில வளி பிரித்தெடுக்கப் படுகிறது. குப்பைநிரப்பு நில வளிகள் துளையிட்ட குழாய்கள் மூலமாக எக்கி (pumped) வெளியேற்றுகின்றனர். ஒரு வளி எந்திரத்தின் மூலமாக வளியை கிளரொளித்து அல்லது எரித்து அதன் மூலமாக மின்சாரம் தயாரிக்கிறார்கள்.\n\nசாம்பலாக்குதல்.\nஇது கழிவுப்பொருட்களை எரித்து சாம்பல் மற்றும் வாயு மீதிகளாக அகற்றும் முறையாகும். எரிசூளைகள் கழிவுப்பொருட்களை வெப்பம், வளி, நீராவி மற்றும் சாம்பலாக மாற்றுகிறது. இதனால் திண்மக் கழிவுப்பொருள் நிறையளவில் 20-30 சதவீதம் வரைக்கும் குறைவடைகின்றது. இத்தகைய சாம்பலாக்குதல் மற்றும் ஏனைய மிகை வெப்பத்தில் கழிவுப்பொருட்களை பரிகாரப்படுட்தும் முறைகளும் \n\"வெப்பப்பரிகார முறை\"என அறியப்படுகிறது. \n\nசிறு அளவில் தனிப்பட்ட மனிதர்களாலும், பெரிய அளவில் தொழிலகங்களாலும் கழிவுப்பொருட்கள் சாம்பலாக்கப்படுகின்றன. திட, திரவிய மற்றும் வளிப்பொருளாக இருக்கும் கழிவுப்பொருட்களை அம்முறையில் அகற்றலாம். சில வகை இடர் விளையக்கூடிய கழிவுப்பொருட்களை (அதாவது உயிரியல் மற்றும் மருத்துவ கழிவுப்பொருட்களை) அகற்ற அதுவே நடைமுறைக்கு ஒத்த அங்கீகாரம் பெற்ற அகற்றும் முறையாகும். சாம்பலாக்குதல் என்பது சர்ச்சைக்குரிய கழிவுப்பொருட்களை அகற்றும் முறையாகும், ஏன் என்றால் அதன் மூலம் வெளியாகும் வளிகள் கொண்ட மாசுபடுத்திகள் பிரச்சினைகளை எழுப்புவதாகும். \n\nஜப்பான் போன்ற நாடுகளில், நிலம் கிடைப்பது அரிதாக இருப்பதால், கழிவை சாம்பலாக்கும் முறையையே பொதுவாக பின்பற்றுகிறார்கள், ஏன் என்றால் இதற்காக குப்பைநிரப்பு நிலத்தைப்போல மிகையான இடவசதிகள் தேவை இல்லாததாகும். கழிவுப்பொருளில் இருந்து சக்தி (WtE) அல்லது சக்தி கழிவுப்பொருளில் இருந்து (EfW) ஆனவை கழிவுப்பொருளை உலைக்களத்திலோ அல்லது கொதிகலனிலோ வெப்பத்தை ஏற்றுவதற்கோ, நீராவி அல்லது மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கோ எரிப்பதற்காக தேவைப்படும் வசதிகளை குறிக்கும் அகன்ற குறிச்சொற்கள் ஆகும். சாம்பலாக்கிகளில் எரிப்பது எப்பொழுதும் கச்சிதமாக நடப்பதில்லை மேலும் வாயுப்பொருட்களாக வெளியேறும் நுண்ணிய மாசுபடுத்திகளால் பாதிப்பு ஏற்படலாம். சில நிலைத்த கரிமப்பொருட்கள் கவலைக்கு இடமளிக்கின்றன, எடுத்துக் காட்டாக டையோக்சின் போன்றவை சாம்பலாக்கிகளில் உற்பத்தியாகி வெளியேறினால் அருகாமையிலுள்ள சுற்றுப்புறம் பாதிக்கப்படும். மாறாக இந்த முறையில் உற்பத்தியாகும் வெப்பசக்தியை பயன்படுத்தலாம்.\n\nமீள் சுழற்சி முறைகள்.\nபிவிசி (PVC), எல்டிபிஈ (LDPE), பிபி (PP), மற்றும் பிஎஸ் (PS) (பிசின் அடையாளங்காட்டுதல் குறியைப் பார்க்கவும்) போன்றவைகளையும் மீள் சுழற்சி செய்யலாம், ஆனால் பொதுவாக அவற்றை சேகரிப்பதில்லை. இப்பொருட்கள் யாவும் ஒரே வகையான உட்பொருளை பொதிவாக கொண்டுள்ளது, அதனால் அவற்றை மீட்டு புதியதான பொருட்களை எளிதாக செய்யலாம். சிக்கலான பொருட்களை மீட்பது என்பது (கணினிகள் மற்றும் எலெக்ட்ரான் சாதனம்) மேலும் கடினமானதாகும், ஏன் என்றால் கூடுதலாக அவற்றை கழற்றியெடுத்து அதன் பாகங்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுக்க வேண்டும். \n\nஉயிரியல் மறுசீராக்கல்.\nசெடிகளின் இலை தழை போன்ற பொருள்கள் (plant material), உணவுப்பொருள், காகிதப்பொருட்கள் போன்ற இயற்கையாகவே கரிமப்பொருளாக (organic) இருக்கும் கழிவுப்பொருள்கள், உயிரியல் கழிவை ரீதியில் மக்குதல் (biological composting) மற்றும் செரித்தல் (digestion) போன்ற முறைகளை பயன்படுத்தி கரிமப்பொருளை மக்கி உருச்சிதைத்து (decompose) விடலாம். அதன் பயனாக கிடைக்கும் கரிமப்பொருளை மீள் சுழற்சிசெய்து பத்திரக்கலவை (mulch) அல்லது கூட்டுரமாக (compost) வேளாண் மற்றும் நிலவடிவமைத்தல் (இயற்கை நிலக்காட்சி) போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் கூடுதலாக, இந்த செய்முறை (process) மூலம் கழிவுப்பொருள் வாயுக்களை மீட்கலாம் (அதாவது மீதேன் போன்ற வாயு (methane) மற்றும் அதை மின்சாரம் உறபத்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். உயிரியல் மறுசீராக்கல் செயல்முறைகளை கழிவுப்பொருள் நிருவாகத்திற்கு பயன்படுத்துவதின் நோக்கம் (intention), இயற்கைவழியில் கரிமப்பொருட்களை உருச்சிதைப்பதை கட்டுப்படுத்தி மேலும் அதை விரைவு படுத்துவதேயாகும்.\n\nகூட்டுரமாக்கல் மற்றும் செரித்தலுக்கு, பலவகைகளான முறைகளை மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். அவை மிகவும் எளிதான வீட்டு குப்பையுரக்குவியலில் இருந்து, சிக்கல் நிறைந்த தொழில்துறை அளவிலான செரித்த கலன்களுக்குள் உள்ளிட்ட வீட்டுக்கழிவுப்பொருட்கள் கலந்த கலவையை கலப்பு உரமாக்குதல் போன்றவை ஆகும். (இதற்காக இயந்திர உயிரியல் பண்டுவங்களைப் பார்க்கவும்). கரிமப்பொருளை மக்கி உருச்சிதைக்கும் முறைகள் இரு வகைப்படும், காற்று உதவும் அல்லது காற்றில்லா முறைகள், மேலும் இரு முறைகளும் கலந்த கலப்பின முறைகளும் செயல்பாட்டில் உள்ளன.\n\nகூட்டுரமாக (compost) மாற்றும் முறையில் கழிவுப்பொருள் நிருவாகத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு கனடாவில் டொரோண்டோவில் உள்ள பச்சை மூடித்தொட்டி திட்டம் (Green Bin Program) ஆகும், இங்கே வீட்டு கரிம கழிவுப்பொருட்கள் (சமையலறை பிசிறுகள் மற்றும் வெட்டிய செடிகள் போன்றவை) அதற்கான ஒரு தனிப்பட்ட பாத்திரத்தில் சேகரித்து மேலும் அதற்குப்பின், குப்பையுரமாக்கப்படுகிறது.\n\nசக்தி மீளப்பெறுகை.\nகழிவுப்பொருள் உள்ளடக்கிய சக்தியை அதை நேராக ஒரு எரிபொருள்போல பயன்படுத்தி சேணம் பூட்டலாம், அல்லது மறைமுகமாக அவற்றை இதர எரிபொருளாக செய்முறை படுத்தியும் அடையலாம். வெப்பப்பக்குவ முறையைக் கையாண்டு மறுபயனீடு அல்லது மீள் சுழற்சி செய்வதற்கு, கழிவுப்பொருட்களை ஒரு எரிபொருளாக சமைக்கவோ அல்லது சூடேற்றவோ பயன்படுத்த வேண்டும், கொதிகலன்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தி நீராவி மற்றும் விசைச்சுழலி (turbine) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். வெப்பச்சிதைவு மற்றும் வளிமயமாக்கல் ஆகிய இரு உறவு கொண்ட வெப்பச்சிதைவு மேற்கொள்வதன் மூலம், இதில் கழிவுப்பொருட்கள் குறைந்த பிராணவாயு கிடைக்குந்தகைமையுடன் மிகையான வெப்ப அளவுகளுக்கு சூடாக்குகிறார்கள். இந்த செய்முறை குறிப்பிடத்தக்க வகையில் ஒரு மூடிய கலனில் அதிகமான அழுத்தத்தில் நடைபெறுகிறது. திடமான கழிவுப்பொருளை வெப்பச்சிதவு செய்யும்போது, கிடைக்கும் பொருட்கள் திடப்பொருள், திரவப்பொருள் மற்றும் வாயுப்பொருளாக மாறிவிடுகிறது. திரவ மற்றும் வாயுப்பொருட்களை எரித்து சக்தி உற்பத்தி செய்யலாம் அல்லது இதர பொருட்களாக மாற்றலாம். திடமான எச்சம் (கரி) மீண்டும் பலவிதமான பொருட்களாக, எடுத்துக்காட்டு ஊக்குவிக்கப்பட்ட கார்பன் (activated carbon) போன்று மாற்றியமைக்கலாம். வளிமயமாக்கல் மற்றும் மேம்படுத்திய பிளாஸ்மா ஆர்க் வளிமயமாக்கல் மூலமாக கரிமப்பொருட்கள், நேராக ஒரு செயற்கைவளி (சின்கேஸ்) ஆக கார்பன் மோனாக்சைடு மற்றும் ஐதரசன் கொண்டவையாக மாற்ற பயன்படுத்தலாம். இந்த வளியை எரித்து மின்சாரம் மற்றும் நீராவி உற்பத்தி செய்யலாம்.\n\nதவிர்த்தல் மற்றும் குறைத்தல் முறைகள்.\nகழிவுப்பொருள் நிருவாகத்தில் ஒரு முக்கியமான முறையானது கழிவுப்பொருள் உற்பத்தியாவதை குறைப்பது, அதை கழிவுப்பொருள் குறைப்பு என கூறுவார்கள். தவிர்த்தல் முறைகளில், இதற்கு முன் கையாண்ட பொருட்களை கூடிய வகையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், புதிதாக வாங்காமல் உடைந்த பொருட்களை சரிசெய்து மீண்டும் பயன்படுத்துவது, திரும்பவும் நிரப்பும்படியோ அல்லது பயன்படுத்தும்படியோ பொருட்களை வடிவமைப்பது, (எடுத்துக்காட்டாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பஞ்சினால் செய்த பைகளை பயன் படுத்துவது), நுகர்வோர்கள் ஒரு முறை பயன்படுத்தியபின் களைந்துவிடும் பொருட்களை தவிர்ப்பது, (எடுத்துக்காட்டாக அப்புறப்படுத்தக்கூடிய வெட்டுக்கருவிகள்,) கெண்டிகளிலிருக்கும் மீதமுள்ள உணவு அல்லது திரவப்பொருட்களை அப்புறப்படுத்துவது, போட்டலமிடுதல், ... மற்றும் ஒரே பயன்பாட்டிற்கு பயன்படும் பொருட்களின் குறைவான தேவையுடன் கூடிய வடிவமைத்தல் (எடுத்துக்காட்டாக, பானங்களுக்கான தகரக்குவளைகளின் எடையைக்குறைத்தல்.).\n\nகழிவுப்பொருட்களை கையாளுதல் மற்றும் அனுப்புதல்.\nகழிவுப்பொருட்களை சேகரிக்கும் முறைகள் நாடுகளுக்கிடையே மற்றும் பிரதேசங்களுக்கிடையே வேறுபடுகின்றன. வீட்டுக் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் சேவைகளை பெரும்பாலும் ஊராட்சி அரசு அதிகாரிகள் அல்லது தனியார் தொழில் முனைவோர் வழங்குவர். சில வட்டாரங்களில், குறிப்பாக குறைவாக மேம்பாடடைந்த நாடுகளில், கழிவுப்பொருட்களை சேகரிப்பதற்கான விதிமுறைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. கழிவுப்பொருட்களை கையாளும் விதங்களுக்கு எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\n\n- ஆஸ்திரேலியாவில், கழிவுப்பொருட்களை சாலையோரத்தில் சேகரிக்கும் முறை பயன்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு நகர வீட்டு குடியிருப்பிற்கும் மூன்று மூடுதொட்டிகள் வழங்கப்படுகிறது: ஒன்று மீட்கப்படும் பொருட்களுக்காக, இன்னொன்று பொதுவான கழிவுப்பொருட்களுக்காக மற்றும் மூன்றாவது பூங்காவில் உற்பத்தியாகும் கழிவுகளுக்கு- இதனை கேட்பவர்களுக்கு நகராட்சி அதை வழங்கும். மேலும், பல குடியிருப்புகளில் குப்பையுரத்திற்கான மூடுதொட்டியும் உண்டு; ஆனால் இதை நகராட்சி வழங்கவில்லை. மீள் சுழற்சி முறையை ஊக்கமளிப்பதற்காக, நகராட்சிகள் பெரிய மூடுதொட்டிகளை அளிக்கின்றன, அவை பொதுவான கழிவுப்பொருள் மூடுதொட்டிகளை விட பெரியதாகும். நகராட்சி சார்ந்த, வணிகவியல், தொழில் துறை மற்றும் கட்டிடப்பணிகள் மற்றும் தகர்த்தல் காரணம் உற்பத்தியாகும் கழிவுப்பொருட்கள் குப்பைநிரப்பு நிலப்பகுதியில் கொட்டப்படுகிறது மேலும் அவற்றில் சில மீட்கப்படுகிறது. வீட்டுக்கழிவுப்பொருட்கள் பிரிக்கப்படுகிறது: மீட்கப்படுபவை பிரித்தெடுத்து புதிய பொருட்களாக மாற்றப்படுகிறது, மற்றும் பொதுவான கழிவுப்பொருட்கள் குப்பைநிரப்பு நிலப்பகுதியில் கொட்டப்படுகிறது. ஏ பி எஸ் (ABS) என்ற அமைப்பின்படி, மீட்கப்படும் பொருட்களின் விகிதம் மிகையாக உள்ளது மேலும் அது 'உயர்ந்து கொண்டே போகிறது, 99% குடியிருப்புகள், கடந்த ஆண்டில், அவர்களுடைய கழிவுப்பொருட்களை மீட்கவோ, மீண்டும் பயன் படுத்தியதாகவோ, (2003 ஆய்வு) தெரிவித்துள்ளார்கள், 1992 ஆண்டில் அது 85% ஆக இருந்தது'. இதிலிருந்து தெரியவருவது என்ன என்றால், ஆஸ்திரேலியர்கள் குறைந்த அளவு அல்லது குப்பைநிரப்பு நிலமுறையை ஆதரிக்கவில்லை என்றும் மற்றும் கழிவுப்பொருட்களை மீண்டும் மீட்கும் முறையை (மீள் சுழற்சியை) விரும்புகின்றனர் என்பது தெளிவாகிறது. 2002–03 ஆண்டுகளில் மொத்தமாக உற்பத்தியான கழிவுப் பொருட்களில், '30% நகராட்சிக்கழிவு, 45% வணிக மற்றும் தொழில்துறை கழிவுப்பொருள் மற்றும் 57% கட்டிடப்பணி மற்றும் தகர்ப்புப் பணிகளின் கழிவுப்பொருட்கள்' மீண்டும் சுழற்சி அடைந்தது. கழிவுப்பொருட்களில் இருந்து மின்சக்தியும் உற்பத்தி செய்தது: குப்பைநிரப்பு நிலப்பகுதிகளில் இருந்து வளியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தது. வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உற்பத்தியாகும் கழிவுப்பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை.\n\n- ஐரோப்பா மற்றும் சில இதர உலகநாடுகளில், என்வக் எனப்படும் தனியுடைமையுடைய சேகரிப்பு முறையினை கையாளுகின்றனர், அது ஒரு வெற்றிடத்தைக்கொண்டு நிலத்திற்கு அடியில் கொண்டு சென்ற குழாய்கள் மூலமாக குப்பையை உறிஞ்சி வெளியேற்றி விடுகிறது.\n\n- கனடாவில் உள்ள நகர மையங்களில் சாலையோர குப்பை சேகரிப்பு மிகவும் பொதுவான கழிவுப்பொருட்களை அகற்றும் முறையாகும், அதன்படி அந்நகரத்தில் கழிவுப்பொருட்கள் மற்றும் / அல்லது மறு பயனீடு செய்யும் பொருட்கள் மற்றும் / அல்லது கரிமப்பொருட்களை பட்டியலிட்டபடி சேகரிக்கவேண்டும். கிராமப்புறங்களில் மக்கள் அடிக்கடி கழிவுப்பொருட்களை ஒரு வண்டியில் ஒரு மாற்று நிலையத்திற்கு கொண்டு சேர்த்து விடுவார்கள். இவ்வாறு சேகரித்த கழிவுப்பொருட்கள் ஒரு மாவட்ட குப்பைநிரப்பு நிலத்திற்கு ஏற்றிச்செல்லப்ப்படும்.\n\n- தாய்பெய் யில் உள்ள நகராட்சி அந்நகரிலுள்ள வீடுகள் மற்றும் தொழில்கூடங்கள், அவர்கள் உருவாக்கும் கழிவின் கன அளவைப்பொறுத்து அரசிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக அரசு நல்கியுள்ள கழிவுப்பொருட்க்ளுக்கான பையில் கழிவுப்பொருட்களை சேகரித்து அதை மட்டுமே நகர மன்றம் ஏற்றுக்கொள்ளும். இந்தக் கொள்கையால் நகரத்தில் உருவாகும் கழிவுப்பொருள்களின் அளவை வெற்றிகரமாக, கணிசமாக குறைத்துள்ளது மேலும் மீட்கும் சுழற்சியின் விகிதமும் அதிகரித்துள்ளது.\n\nதொழில்நுட்பங்கள்.\nபரம்பரை பரம்பரையாக கழிவுப்பொருள் நிருவாகத்தொழில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில் அதாவது RFID (RFID) இணைப்புப்புரிவது, GPS (GPS) மற்றும் ஒருங்கிணைந்த மென்பொருள் பொட்டலங்கள் போன்றவைகளை புகுத்துவதில் மந்தமாக இருந்து வருகிறது, அவை நல்ல தரமான தரவுகளை சேகரிக்க உதவும் மற்றும் அதற்காக எண் கணிப்பு மற்றும் உடலால் தரவுவரவு நுழைத்தல் போன்றவை தேவைப்படாது. \n\n- RFID இணைப்புப்புரிவது போன்ற தொழில்நுட்பங்கள் தற்போது சாலையோரத்தில் கழிவுகளை வழங்கும் விதத்தை அறிந்துகொள்ள பயன்படுகிறது, அதன் மூலம் மறு பயனீடு (மீள் சுழற்சி) பற்றிய தரவுகளை எ.கா: மறு பயனீடு செய்யும் மூடித்தொட்டிகளின் பயன்பாடு போன்றவை சோதிக்க முடியும்.\n- GPS சுவடுபற்றிச்செல்லல் என்பதன் ஆதாயம் நாம் இடைக்கால பொறுக்கும் முறைகளுடைய ஆற்றுந்திறமையை கணக்கிடும் பொழுது (மூடித்தொட்டிகளை தவிர்ப்பது அல்லது கொட்டும் வாகன இயந்திரங்கள்) நுகர்வோர் கேட்கும் போது என்ற அடிப்படையில் சேகரித்தது பற்றி அறிய இயலும்.\n- ஒருங்கிணைந்த மென்பொருள் பொட்டலங்கள் ஆனவையால் இது போன்ற தரவுகளை பயன்படுத்தி கழிவுப்பொருட்கள் சேகரிப்பது போன்ற செயல்பாடுகளை உகம பயன்பாடு செய்ய உதவும்\n- பின்பக்க காட்சிகளுக்கான படக்கருவி (காமெரா) தலைக்கு மேல் மற்றும் பக்கவாட்டிலும் நடப்பதை அறிய பொதுவாக பயன்படுகிறது (OH&S) மேலும் வீடியோ மூலம் பதிவு செய்வதும் பரவலாக காணப்படுகிறது, குறிப்பாக குடியிருப்புகளுக்கு நல்கும் சேவைகளை அறிந்து கொள்ளவும் மற்றும் கழிவுப்பொருட்கள் பயன்படுத்தும் ஓடையில் மாசுபடுவதை அறிந்து கொள்ளவும்.\n\nகழிவுப்பொருள் நிருவாக கருத்துப்படிவம்.\nகழிவுப்பொருள் நிருவாகத்தை பற்றி பலவகையான கருத்துப்படிவங்கள் உள்ளன, அவை அதன் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் நாடுகள் அல்லது இடங்களைப்பொறுத்து மாறுபடுகின்றன. சில பொதுவான, பரவலாக பயன்படும் கருத்துப்படிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\n\n- கழிவுப்பொருள் நிலைமுறை- கழிவுப்பொருள் நிலைமுறை \"மூன்று ஆங்கில ஆர்களை\" குறிக்கும், (\"3 Rs\") குறைப்பது (reduce), மறு பயன்பாடு (reuse) மற்றும் மறு பயனீடு (recycle), அவை கழிவுப்பொருள் நிருவாகத்திற்கான கொள்கைகளை அதாவது கழிவுப்பொருள் சிறுமம்காணலைப் பொறுத்த விருப்பத்திற்கேற்ப இருக்கும். கழிவுப்பொருள் நிலைமுறையானது மிக்க கழிவுப்பொருள் சிறுமம் காண்பதற்கான கொள்கைகளின் மூலைக்கல்லாக இருந்து வருகிறது. கழிவுப்பொருள் நிலைமுறையின் நோக்கமானது பொருட்களில் இருந்து உச்ச அளவு பயன்பாட்டை அடைவது மற்றும் குறைந்த அளவிலான குப்பையை உருவாக்குவது.\n- நீடித்த தயாரிப்பாளர் பொறுப்பு - நீடித்த தயாரிப்பாளர் பொறுப்பு (EPR) என்பது ஒரு வழிமுறையாகும் அதன்படி பொருளை அதன் வாழ்க்கை சக்கிரத்தில் (சூழலில்) தயாரிப்பதற்குண்டான அனைத்து விலைகளையும் ஒருங்கிணைத்து சேர்த்துக் கொள்வதாகும் (அதில் வாழ்க்கை முடிவில் அகற்றும் விலைகளும் அடங்கும்) அது அதன் சந்தை விலையுடன் சேர்க்கப்படும். நீடித்த தயாரிப்பாளர் பொறுப்பு என்பதன் மூலம் பொருட்களின் வாழ்க்கை சக்கிரத்தில் (வாழ்க்கைச் சுழற்சியில்) பொறுப்புடைமை ஏற்றுக்கொள்வதாகும், அப்பொருட்களின் முழுமையான வாழ்க்கை சக்கர நேரம் மற்றும் சந்தையில் அறிமுகப்படுத்திய பொட்டலங்களும் அடங்கும். இதன்படி, இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், இறக்குமதி செய்பவர்கள் மற்றும் / அல்லது விற்பவர்கள் போன்றோர் அவர்களுடைய பொருட்களுக்கு அதன் வாழ்நாளில் முழுவதுமாக மற்றும் தயாரிக்கப்படும் போதும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.\n- மாசுபடுத்துபவன் பணம் கொடுப்பான் கொள்கை - மாசுபடுத்துபவன் பணம் கொடுப்பான் கொள்கையின் படி மாசுபடுத்துபவன் அதனால் சுற்று சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பிற்கு ஈடாக பணம் செலுத்த வேண்டும். கழிவுப்பொருள் நிருவாகத்தை பொறுத்தவரை, பொதுவாக கழிவுப்பொருட்களை உற்பத்தி செய்பவன் அதை அகற்றுவதற்காக ஆகும் சிலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.\n\nகல்வி மற்றும் விழிப்புணர்வு.\nகழிவுப்பொருள் மற்றும் கழிவுப்பொருள் நிருவாகத்தை பொறுத்த வரை, கல்வி மற்றும் விழிப்புணர்வு பெறுதல் மிகவும் முக்கியமானதாகும், அதுவும் உலக அளவிலான வளங்களுக்கான நிர்வாகத்திற்கான கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். தி தல்லோய்றேஸ் சாற்றுரை (The Talloires Declaration) என்பது நிலைநிறுத்தத்தக்க (sustainability) கொள்கையை சார்ந்தது, இன்றைய என்றுமில்லாத அளவில் மற்றும் வேகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைதல் மற்றும் தகுதி குறைப்பு, மற்றும் இயற்கை வளங்களின் பேரிழப்புபோன்றவையால் கவனம் ஈர்க்கப்பட்டு அதனால் ஏற்பட்ட சாற்றுரையாகும். உள்நாட்டு, வட்டார, மற்றும் உலக அளவிலான வளி மாசுபாடு; நஞ்சுப்பொருட்கள் குவிதல் மற்றும் விநியோகம்; காடுகளின் அழிவு மற்றும் அவற்றினால் ஏற்பட்ட பேரழிவு, நிலம், மற்றும் (நிலத்தடி) நீர் மாசுபாடு; ஓசோனடுக்கு மற்றும் \"பைங்குடில்\" வாயுக்களின் வெளியேற்றத்தால் மனித மற்றும் இதர உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, புவியின் ஒருமைப்பாடு மற்றும் அதன் பல்லுயிரியம், நாடுகளின் பாதுகாப்பு, மற்றும் வருங்கால குழந்தைகளின் பாரம்பரியம். பல பல்கலைக்கழகங்கள் தல்லோய்றேஸ் சாற்றுரையை ஏற்றுக்கொண்டு சுற்றுச்சூழல் நிருவாகம் மற்றும் கழிவுப்பொருள் நிருவாகம் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர், எ.கா கழிவுப்பொருள் நிருவாகம் பல்கலைக்கழக திட்டம். பல்கலைக்கழகம் மற்றும் வாழ்க்கைத் தொழில் சார்ந்த கல்விமுறைகளை பலதரப்பட்ட நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றனர், எ.கா வாமிடப் (WAMITAB) மற்றும் சார்டேர்ட் இன்ச்டிடியுசன் ஒப் வேஸ்ட் மேனேஜ்மென்ட் . பல பேரங்காடிகள் வாடிக்கையாளர்களை தமது மறுபக்கம் பொருள் வழங்கும் இயந்திரங்களை வாங்கிச்சென்ற கொள்கலன்களை திருப்பி எடுத்துக் கொள்ளவும் மற்றும் அதற்கான மறு பயனீடு (மீள் சுழற்சி) கட்டணத்தில் இருந்து ஒரு தொகையைத் திருப்பிக் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டு ஊக்கப்படுத்துகின்றனர். டோம்ற மற்றும் என்விப்கோ போன்ற அடையாளக்குறி பெற்ற நிறுவனங்கள் இவ்வகையான இயந்திரங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- \"கழிவுப்பொருள் = உணவு விளக்கப்படம்\" - மைகேல் ப்ரைங்கர்ட் (Michael Braungart) மற்றும் வில்லியம் மச்டோனௌக் (William McDonough) அவர்களுடைய தொட்டிலில் இருது தொட்டில் வரையிலான கருத்தின் ஒரு விளக்கப்படம்.\n- என்விரோவைஸ் (Envirowise) ஒரு யு கே வலைத்தளம் (UK Portal)\n- \"அமெரிக்காவின் தேவையற்றதை வீசுவோர்: கட்டுநர்களின் ஆழ்ந்த-ஆறு மிகையான பொருட்கள்\"\n- தற்போதுள்ள கழிவுப்பொருட்களை செய் முறை படுத்தும் முறைகளைப்பற்றிய ஒரு பகுப்பாய்வு \n- இண்டர்வேட்டில் இருந்து தூய்மையான வெப்பச்சிதைவு செய்வதற்கான மாற்று அணுகுமுறை\n- கழிவுப்பொருள் நிருவாகம் என்றால் என்ன?\n- காடியிலிருந்து (வினிகர்) கல்நெய் தயாரிப்பது | எம் ஐ டி தொழில்நுட்ப ரிவியூ (MIT Technology Review)\n- திட கழிவுப்பொருள் நீக்கம் வலைப்பதிவு \n- வேச்டெட்ஜ் - கழிவுப்பொருள் நிருவாகத்திற்கான மென்பொருள் பொதி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19054"}, {"id": [146, 2], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "குளிர்பான போத்தில்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் அப்போத்தில்களில் குளிர்பாணம் அடைத்து விற்பனைச் செய்தல், டயர்களை புதுப்பித்து பயன்படுத்தல், பலதரப்பட்ட கழிவுகள் உரமாக வயலில் போடுதல் போன்றவை மறுபயனீட்டுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.\n\n- கழிவு கட்டுப்படுத்தல் - Reduce\n- மீள் உபயோகம் - Reuse\n- திருத்தி பயன்படுத்தல் - Repair\n- மீள் உருவாக்கம் - Recycle\n- கழிவு அகற்றல் - Remove\n\n\n\n\n", "document_id": "ta_ta_14441"}, {"id": [146, 3], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "உதாரணமாக, மீள்மம், சுருள்வில் எனலாம்.\n\nதன்மீது செயல்படுத்தப்பட்ட உருக்குலைவிக்கும் விசைகள் நீக்கப்பட்டவுடன் தனது தொடக்க நிலையை மீண்டும் பெறும் பொருளின் தன்மை அப்பொருளின் மீட்சிப்பண்பு எனப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40996"}, {"id": [146, 4], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "இவ்வாய்வுகள், இயற்பிய அமைப்புக்களைப் பகுத்தாய்தல், நகர்வுக் கோலங்கள், நிலப் பயன்பாடு, உரிமை மற்றும் கட்டுப்பாடு நிலை, குடியேற்ற நிலை போன்றவற்றின் பகுப்பாய்வுகளை உள்ளடக்கும். பொதுவாக, இயற்பிய வடிவங்கங்களின் பகுப்பாய்வின்போது, தெருக்களின் கோலவமைப்பு, மனைகளின் கோலவமைப்பு, கட்டிடங்களின் கோலவமைப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவர். குறிப்பிட்ட குடியேற்றங்களை ஆய்வு செய்யும்போது, நிலப்படவரைவியல் வளங்களைப் பயன்படுத்துவர். இம்முறையில், வரலாற்று நிலப்படங்களுடன் ஒப்பிட்டுக் குடியேற்றங்களின் வளர்ச்சிப் படிமுறைகளை அறிந்துகொள்வர். குடியேற்றங்களின் இயற்பிய வடிவம் எவ்வாறு மாறுகிறது என்பதையும், வெவ்வேறு நகரங்கள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஒத்து அமைகின்றன அல்லது வேறுபடுகின்றன போன்றவற்றையும் அறிந்து கொள்வதில் கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க துணைத் துறை நகரங்களின் இயற்பியத் தளக் கோலங்களினால் வெளிப்படுத்தப்படும் சமூகக் கோலங்களையும், இயற்பிய வடிவங்கள் உருவாக்கும் சமூக வடிவங்களையும் ஆய்வு செய்வதில் ஈடுபடுகின்றது.\n\nஉருவவியல் என்னும் எண்ணக்கருவின் அடிப்படைகள் பெரும் கவிஞரும், மெய்யியலாளருமான கொய்தே (1790) என்பவரின் எழுத்துக்களில் முதன்முதலாக வெளிப்பட்டன. இது பின்னர் உயிரியல் துறையில் பயன்பட்டது. அண்மைக் காலங்களில் புவியியல், நிலவியல், மொழியியல் ஆகிய துறைகளிலும் இது பரவலாகப் பயன்பட்டு வருகிறது. அமெரிக்கப் புவியியலில், நகர உருவவியல் என்னும் குறிப்பிட்ட ஆய்வுத்துறையைத் தொடக்கி வைத்தோர் லூயிசு மம்ஃபோர்டு (Lewis Mumford), ஜேம்சு வான்சு (James Vance), சாம் பாசு வார்னர் (Sam Bass Warner) என்போர் ஆவர்.\n\nசில அடிப்படைக் கருத்துருக்கள்.\nமனித குடியேற்றங்கள், பல தலைமுறைகளின் கட்டிடச் செயற்பாடுகளின் தொகுப்பாக, நீண்ட காலம் தன்னியல்பாக உருவாகி வளர்வன என்ற அடிப்படையிலேயே நகர உருவவியல் அதனை அணுகுகின்றது. இவ்வாறான உருவாக்கம் விட்டுச்செல்லும் தடங்கள், தொடர்ந்துவரும் காலங்களில் இடம்பெறும் மனைகளைப் பிரித்தல், உட்கட்டுமான வளர்ச்சி, கட்டிட அமைப்பு போன்ற கட்டிடச் செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுப்பதுடன், நகர உருவாக்கச் செயல் முறைகளில் வாய்ப்புக்களையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குகிறது. இவ்வாறான தடங்களுக்கான ஏரணங்களை அறிவதும், அவற்றைப் பகுத்தாய்வதுமே நகர உருவவியலின் முக்கியமான பிரச்சினை ஆகும்.\n\nநகர உருவவியல் பொதுவாக பொருள் மைய அணுகுமுறை கொண்டதல்ல. அது நகரின் கூறுகளுக்கு இடையேயான தொடர்புகள் மீதே கூடுதல் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறை மொழியியலில் சொற்களுக்கும் அவற்றின் தொடரமைப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்கு இணையானதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23265"}, {"id": [146, 5], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "இப்பண்பைப் பெற்றிருக்கும் பொருட்கள் மீட்சித் தன்மையுள்ள பொருட்கள் (elastic bodies) ஆகும். உதாரணம் ரப்பர், பிளாஸ்டிக் எனலாம்.\nஇப்பண்பு இல்லாத பொருட்கள் மீட்சித் தன்மையற்ற பொருட்கள் (inelastic bodies) ஆகும். உதாரணம் கண்ணாடி\n\nஇயந்திரவியலில் சரியான தன்மை கொண்ட பொருட்கள் தயாரிக்க இப்பண்பு உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40998"}, {"id": [146, 6], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "கண்டுபிடிப்பின் வழிமுறைகள்.\nமனித வரலாற்றில், ஒரு வேலையைப் புதிய முறையில், இலகுவாக, வேகமாக, அதிக செயற்றிறன் கொண்ட வகையில், அல்லது மலிவாகச் செய்து முடிக்கும் நோக்குடன் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. \"தேவையே கண்டுபிடிப்பின் தாய்\" என்ற கருத்தை ஒரு பகுதியினர் முன்வைக்கின்றனர். இவர்கள், வளங்களின் பற்றாக்குறையே கண்டுபிடிப்புக்களுக்கு வழி கோலுகிறது என்று வாதிடுகின்றனர். இன்னொரு பகுதியினர், மேலதிக வளங்களே கண்டுபிடிப்பை ஊக்குவிக்கின்றன என்கின்றனர். எனினும், உண்மை நிலையை, இவற்றில் ஏதாவதொன்றின் அடிப்படையில் மட்டும் புரிந்துகொள்ள முடியாது.\n\nஎண்ணக்கருக்களும் கண்டுபிடிப்பும்.\nஎண்ணக்கருக்களிலிருந்து (Ideas), பயனுள்ள பொருட்களையோ, ஒரு வழிமுறையையோ புதிதாக உருவாக்கிக் கொள்ள முடியும் ஆயினும், ஒரு மூல எண்ணக்கருவை, முழுமையான நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்பாக மாற்றுவதென்பது எப்பொழுதும் முழுமையாக நடைபெறக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் எண்ணக்கருக்கள் பல சமயங்களில் இயல்புக்குப் பொருத்தமற்றவை ஆகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையுமாக இருக்கின்றன. \"ஆகாயக் கோட்டை கட்டுதல்\" போன்ற சூழ்நிலைகள், ஆக்கத்திறனை (creativity) வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கக்கூடும் எனினும், நடைமுறைச் சிக்கல்களால் இவை கண்டுபிடிப்புக்களாக மாறுவதில்லை. கண்டுபிடிப்பின் வரலாறு இத்தகைய பல ஆகாயக் கோட்டைகளைக் கண்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6906"}, {"id": [146, 7], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "ஒருங்கியங்கள்.\nஉணவு.\n- தோட்டம்\n\nஆற்றல்.\n- சூரிய மின்கலம்\n- காற்றாடி\n- புவிவெப்பச் சக்தி\n\nநீர்.\n- கிணறு\n- மழைநீர் சேகரிப்பு\n- சாம்பல் நீர் மீள் பயன்பாடு\n\nகழிவகற்றல்.\n- உரமாக்கல்\n- Septic tank\n\n\n\n\n", "document_id": "ta_ta_35455"}, {"id": [146, 8], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "மீள் காடு வளர்ப்பின் பயன்கள்.\n- சூழல் மாசடைதலைத் தடுக்கும் அல்லது குறைக்கும்.\n- கார்பனீர் ஒட்சைட்டை ஒளித்தொகுப்புக்கு பயன்படுத்துவதால் பச்சை வீட்டு விளைவை குறைத்து, புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தும்.\n- உயிர்ப் பல்வகைமை காக்கப்படும்.\n- மரத் தளபாட உற்பத்திக்கு பங்களிப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46288"}, {"id": [146, 9], "question": "<Query> என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.", "document": "வரையறை.\nஇந்த உடன்படிக்கை தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமையை பின்வருமாறு வரையறை செய்கிறது.\n\nதொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை என்பது வழமைகள்/நடைமுறைகள் (practices), உருபுகள் (representations), வெளிப்பாடுகள் (expressions), அறிவு (knowledge), செயற்திறன்கள் (skills) ஆகியனவும், கருவிகள் (instruments), பொருட்கள் (objects), கலைப்பொருட்கள் (artifacts), பண்பாட்டு வெளிகள் (cultural spaces) ஆகியனவும், குறிப்பாக ஒரு சமூகம், குழு அல்லது சில சமயங்களில் தனிநபர்கள் தமது பண்பாட்டு மரபுரிமையாக கருதுபவனவற்றைக் குறிக்கும். இந்த தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை தலைமுறை தலைமுறையாக பகிரப்பட்டு, தொடர்ச்சியாக சமூகங்களாலும் குழுக்களாலும் சூழலுக்கு ஏற்பவும், இயற்கை, வரலாற்றிற்றோடு ஊடாட்டம் ஊடாகவும் மீள் உருவாக்கம் செய்யப்படுவது. இது அடையாளத்தை, தொடர்ச்சியை அளிக்கிறது, ஆகையால் பண்பாட்டு பல்வகைத்தன்மையை, மனித படைப்பாக்கத்தை ஊக்குவிக்கின்றது. இந்த உடன்படிக்கையின் நோக்கங்களுக்கு, அனைத்துலக மனித உரிமைச் சட்டகங்களை மதிக்கும், சக மனிதர்களை, குழுக்களை, சமூகங்களை சமமாக மதிக்கும், பேண்தகு வளர்ச்சியை ஏதுவாக்கும் பண்பாட்டு மரபுரிமைகள் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.\n\nமேற்சுட்டப்பட்ட தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை பின்வரும் களங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படுவதாக இந்த உடன்படிக்கை கூறுகிறது.\n- வாய்மொழி வரலாறுகளும் வெளிப்படுத்தல்களும், மொழி உட்பட்டதாக, மொழி தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமையின் ஓர் ஊடாகமாகப் பார்க்கப்படுகின்றது\n- நிகழ்த்து கலைகள் - performing arts\n- சமூக வழக்கங்கள், சடங்குகள், கொண்டாட்ட நிகழ்வுகள்\n- இயற்கை மற்றும் அண்டம் தொடர்புடைய அறிவும் நடைமுறைகளும்\n- மரபுசார் அருங்கலைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_92502"}]
[{"id": [149, 0], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "இயற்பியிலில் ஒற்றைப்புள்ளி.\nஒற்றைப்புள்ளி என்ற எண்ணக்கரு இயற்பியிலில் இருந்து எடுத்தாளப்படுகிறது. இயற்பியலில் ஒற்றைப்புள்ளியியே கருங்குழிக்கும் விளிம்பு வானத்துக்குமான இறுதி எல்லை அல்லது புள்ளி ஆகும்.\n\nஒற்றைப்புள்ளி நோக்கி விமர்சனங்கள்.\nநுட்பியல் ஒற்றைப்புள்ளி உலகில் காணப்படும் பன்முக தன்மையை, ஏற்றதாழ்வை கவனத்தில் எடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அதி வலு உள்ளவர்களாக படிவளர்ச்சி அடைய மற்றவர்கள் அனுமதிப்பர்களா? அப்படி படிவளர்ச்சி அடைந்தால் மற்றவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்? இன்று பொருளாதார நோக்கில் பின்தங்கிய மனித குழுக்கம் போன்று, மனித இனம் படிவளர்ச்சி பெற்ற இனம், பின் தங்கிய இனம் என்று உயிரியல் நோக்கிலும் இரண்டாக பிளவுபடுமா? இவ்வாறு பலவேறு கேள்விகள் எழுகின்றன.\n\nநுட்பியல் ஒற்றைப்புள்ளியும் மார்க்சிய கோட்பாடும்.\nநுட்பியல் ஒற்றைப்புள்ளி கோட்பாட்டையும் மார்க்சிய வர்க்க புரட்சி கோட்பாட்டையும் ஒப்பிட்டு பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டும் கடந்த கால நிகழ்வுகளை அவதானித்து வரவிருக்கும் காலகட்டம் ஒன்றை விபரிக்கின்றன. மார்க்சியம் வரலாற்று அரசியல் மாற்றத்தையும், நுட்பியல் ஒற்றைப்புள்ளி வரலாற்று தொழில்நுட்ப மாற்றத்தையும் முதன்மைப்படுத்தி வருவதுரைக்கின்றன. இரண்டிலும் அடிப்படையில் முன்னேற்றம் என்ற கரு இழையோடுகிறது. நுட்பியல் ஒற்றைப்புள்ளி ஒரு குறிப்பிட்ட காலத்தை தந்தாலும், அந்த காலம் பிற்போடப்படக்கூடியதே. எனவே இரண்டும் கோட்பாடுகளும் பிழை என்று இறுதியாக நிரூபிக்க முடியாதவை, ஆகையால் இரண்டையும் அறிவியல் கோட்பாடுகளாக கருத முடியாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12488"}, {"id": [149, 1], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "எடுத்துக்காட்டுகள்.\n- இயற்கையிலே ஆண்டுதோறும் ஏற்படும் பருவக்கால மாற்றங்கள் (கோடை, இலையுதிர், மாரி, இலைதுளிர்).\n- மனித வாழ்வு: குழவி, குழந்தை, விடலை, இளமை, நடுவயது, முதுமை\n- இசையில்:\n- ஓவியத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14654"}, {"id": [149, 2], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "மழைப்பொழிவில் ஏற்படும் எதிர்கால மாற்றங்கள், நிலப்பரப்பு நிலப்பகுதிகளின் குறைந்து மழை பெய்யும், சப்போலார் லேட்யூட்யூட்ஸிலும், ஏராளமான நிலநடுக்கம் உள்ள பகுதிகளில் நிலவும் மழைப்பொழிவுகளை ஏற்படுத்தும். [154] வெப்ப அலைகள் போன்ற சில தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்படுவதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. [155]\n\nநேச்சர் காலநிலை மாற்றம் வெளியிடப்பட்ட ஒரு 2015 ஆய்வில், பின்வருமாறு கூறுகிறது:\n\nநிலப்பரப்பின் மீது மிதமான தினசரி மழைவீழ்ச்சியின் 18% சுமார் வெப்பநிலை அதிகரிப்புக்கு முந்தைய தொழிற்துறை முறைகளிலிருந்து காரணமாகும், இது முதன்மையாக மனிதர்களின் செல்வாக்கிலிருந்து வருகிறது. 2 ° C வெப்பமண்டலத்தில் மனிதனின் செல்வாக்கிற்கான காரணமான மழைவீழ்ச்சியின் அளவு சுமார் 40% உயர்ந்துள்ளது. அவ்வாறே, இன்றைய தினம் மிதமான அன்றாட சூடான சூழலில் 75% வெப்பமயமாதலுக்கு காரணம். இது மிகவும் அரிதான மற்றும் அதிவேக நிகழ்வுகளில் மிகப்பெரிய பகுதியானது மானுடநோயாகும், மேலும் அந்த பங்களிப்பு மேலும் அதிக வெப்பமடைதலுடன் அதிகரித்துள்ளது. [156] [157]\n\n1960 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிர நிகழ்வுகளின் தரவு பகுப்பாய்வு, வறட்சி மற்றும் வெப்ப அலைகள் ஒரே நேரத்தில் அதிகரித்த அதிர்வெண் கொண்டதாக தோன்றும். [158] மழைக்காலத்தில் மிகவும் ஈரமான அல்லது உலர்ந்த நிகழ்வு 1980 களில் இருந்து அதிகரித்துள்ளது. [159]\n\n", "document_id": "ta_ta_106562"}, {"id": [149, 3], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "பூப்பெய்தும் காலம்.\nஒரு பெண்குழந்தையில் 8-10 வயதுகளில் பூப்பு அடைவதற்குரிய மாற்றங்கள் உடல், உள ரீதியாக ஏற்படத் தொடங்குகின்றன. அவளது கர்ப்பப்பையிலிருந்து பெண் உறுப்பின் வழியாக முதன்முதலாக உதிரம் வெளியேறும் நாள் அவளது பூப்பெய்தும் காலத்தின் இறுதி நாளாகக் கொள்ளப்படுகிறது. முந்தைய காலங்களில் ஒரு பெண்ணுக்கு முதல் உதிரப்போக்கு ஏற்படும் நாள் 12 இலிருந்து 16 - 17 வயதுக்குள்ளாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் இந்த முதல் உதிரப்போக்கு 10 இலிருந்து 16 வயதுக்குள்ளாக நடந்து விடுவதாகக் கணிக்கப் படுகிறது. இன்றைய நிலையில் ஒரு பெண் பூப்பெய்துதலுக்கு உரிய சராசரி வயது 12.5. \n\nஒரு ஆண் குழந்தையில் 12-14 வயதுகளில் பூப்பு அடைவதற்குரிய மாற்றங்கள் உடல் உள ரீதியாக ஏற்படத் தொடங்குகின்றன. \n\nஉதிரப்போக்கு.\nசாதாரணமாக 3 இலிருந்து 7 நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும். வெளியேறும் உதிரத்தின் அளவு 20 இலிருந்து 80மி.லீற்றர் வரை இருக்கும். உதிரப்போக்கின் சராசரி அளவு 50மி.லீற்றர். தினமும் அரை மில்லிகிராம் முதல் ஒரு மில்லிகிராம் வரை இரும்புச் சத்தும் உதிரத்துடன் வெளியேறும்.\n\nஉள்ளே நடைபெறும் மாற்றங்கள்.\nபூப்பெய்தலுக்கான மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை. மூளையில் இருந்து GNHR என்ற ஹோர்மோன் சுரந்து அது மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி(Pitutary) என்ற சுரப்பியை தூண்டி, அந்த சுரப்பியிலிருந்து சுரக்கும் FSH(Follicular Stimulating Hormone) என்கின்ற சினைவளர்ப்பு ஹோர்மோனை நேரடியாக இரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹோர்மோன் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவைவைத் தூண்டியதும், உடனே அது, ஈஸ்டிரஜன் (Estrogen) என்கின்ற இன்னொரு ஹோர்மோனை உற்பத்தி செய்து விடுகிறது. இந்த ஈஸ்டிரஜன் கர்ப்பப்பையினுள்ளும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஆர்.ஹெச் (GNHR) ஹோர்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம். இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை உதிரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதன் போதுதான் முதல் உதிரப்போக்கு ஏற்படத் தொடங்குகிறது.\n\nவெளியில் தெரியும் மாற்றங்கள்.\nபெண் குழந்தைகளில் பூப்பெய்தும் காலகட்டத்தில் (8 இலிருந்து 13 வரையுள்ள வயது) முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். அடுத்து ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்பு மீது உரோமம் வளர ஆரம்பிக்கும். உடல் மெருகு ஏறி, வேகமாக வளரும். இடுப்பு எலும்பின் வளர்ச்சி அதிகமாகும். இடுப்பு சற்று விரிவடையும். இடுப்பு பகுதியில் சதைப் பற்று சற்று அதிகமாகும். இறுதியாக அக்குளில் முடி வளரத் தொடங்கும். அதன்பின் இந்த மாற்றங்களின் வெளிப்பாடாக உதிரம் வெளியேறும். இந்தப் பருவத்தில் ஒரு பெண் அதே வயதுடைய ஆணை விட வளர்ச்சி அடைந்தவளாகக் காணப்படுவாள். இதன் போதான வளர்த்தி எல்லோரிடமும் ஒரே மாதிரி அமைவதில்லை. இது குடும்ப அலகுகள், போசாக்கு உணவுகள், உடற்பயிற்சி என்பவற்றைப் பொறுத்து மாறுபடும்.\nஆண் குழந்தைகளில் பெண் குழந்தைகள் போலல்லாது சடுதியாகவே உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சராசரியாக பதின்மூன்று வயதாயுள்ளபோது விதைகள் வளர்ச்சியுறத் தொடங்கும். ஆண்குறி சற்று பெருத்து விரிவடையும். ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடையும். ஆண்குறியின் அடிப்பகுதியிலும் விதைப்பையின் மீதும் உரோமம் வளர ஆரம்பிக்கும். உடல் பெண்குழந்தைகளை விட வேகமாக உயரும். தோள்கள் அகலும். தொண்டைக்கு அருகிலுள்ள சுவாசக்குழாய் விசாலமாகி குரல் கரகரப்பாக கடினமாக மாறும். தசைகள் வளரும். முகத்தில் உரோமம் வளரும். மூக்கு பெரிதாகும். உடல் மெலியும். கால்கள் பெருக்கும்.\n\nசுழற்சி.\nஉரிய காலத்தில் முதல் உதிரப்போக்கு வந்து விடுவது ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதையும் அவள் உடல் பக்குவப்பட்டு விட்டது என்பதையும் குறிக்கிறது. அதன் பின் இந்த உதிரப்போக்கு ஒரு சுழற்சி முறையில் நடக்கத் தொடங்கும். சாதாரணமாக இச் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும்.\nஇதுவே மாதவிடாய் எனப்படுகிறது. இந்த சுழற்சிக்குரிய நாட்கள் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம். சில பெண்களுக்கு 21 இலிருந்து 35நாட்களுக்கு ஒரு முறையென்று மாதவிடாய் வருவதும் உண்டு. மாதவிடாயின் போது 3இலிருந்து 7நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும். சில பெண்களுக்கு முதல் உதிரப்போக்கு உரிய காலகட்டத்தில் வந்திருந்தாலும் சுழற்சி நேர்சீராக வர ஒரு வருடம் தேவைப்படுவதுண்டு.\n\nகலாசாரம்/பண்பாட்டு நோக்கல்கள்.\nபூப்பெய்தல் நிகழ்வு ஒவ்வொரு சமூகத்தினராலும் ஒவ்வொரு விதமாக வரவேற்கப்படுகிறது. அனேகமான எல்லாச் சமூகத்தினருமே இந்நிகழ்வை ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறார்கள். ஒரு பெண் பூப்படைந்தால்தான் அவள் கருத்தரிப்பதற்கு உரிய பருவத்தை அடைந்து விட்டாள் என்பதே இதற்குரிய அடிப்படைக் காரணம். 15வயதாகியும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் அவள் குடும்பத்தினர் அதையிட்டுக் கவலைப் படத் தொடங்கி விடுவார்கள். 17வயதாகியும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் அது யோசிக்க வேண்டிய விடயமே. அதன் பின் மருத்துவரை நாட வேண்டியது அவசியம். \n\n- பழங்குடியினர் பூப்பெய்தலை வாழ்க்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதுகின்றார்கள். அவர்கள் பூப்பெய்திய பெண்ணை சில நாட்களுக்குத் தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். அவளை ஓடைகளில் குளிக்க வைப்பார்கள். வேறு ஆடைகளை உடுத்தச் செய்வார்கள். முடிந்தால் புத்தாடை அணிவிப்பார்கள்.\n- சில பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பூப்பெய்திய பெண்ணை கிழக்குத் திசையில் கதிரவனப் பார்க்கும் வகையில் அமரச்செய்து நீருற்றி குளிக்கச் செய்வார்கள். நல்லெண்ணெயில் கோழிமுட்டையை பச்சையாகக் கலந்து பூப்பெய்திய பெண்ணுக்குக் கொடுப்பார்கள். பதின்மூன்று நாட்கள் கழித்து பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து (பச்சமாவு என்று அழைப்பர்) பருவமடைந்த பெண்ணுக்கும் மற்றும் அனைவருக்கும் கொடுப்பார்கள். அன்று முதல் தங்கள் கூட்டத்தோடு அழைத்துக் கொள்வார்கள்.\n- ஆபிரிக்கா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பூப்பெய்திய உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியைக் கட்டிப் பறக்க விடுவார்கள். அந்தக் கொடியைக் கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.\n- ஆபிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்பெய்திய நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவளை ஒத்த பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்த பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்பெய்திய பெண்களும், பூப்படைந்த பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்\n- உரூசியாவில் பூப்பெய்திய பெண்ணின் முகத்தில் அவளது தாய் ஓங்கி அடிப்பாள். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்து விடுவதை அவர்கள் நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.\n- நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைப்பார்கள். அவள் வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதி உடையவளாகி விட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.\n- ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்பெய்தல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும், பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்த பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.\n\nபூப்படையும் தன்மை.\nமனிதர்களைப் போல, சிம்பன்சி, பொனோபோ போன்ற மனிதகுரங்குங்களுக்கும், பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. \n\nபூப்பு (பருவமடைதல்) ஒரு அங்கியானது தனது இனத்தை தோற்ருவிக்ககூடிய பருவத்தினை எட்டுதல். பெரும்பாலும், மனிதர்களிடையே பூப்பெய்தல் என்பது ஆண்களில் 15 - 20 வயதுகளிலும் பெண்களில் 13 - 18 வயதுகளிலும் நிகழலாம்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பூப்புனித நீராட்டு விழா\n- மாதவிடாய்\n- தமிழ்ப் பருவப்பெயர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Lower birth weight puberty link, பிபிசி\n- பருவமானவர்கள் நூலகம் திட்டத்தில்\n- வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும் சினேகிதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_10353"}, {"id": [149, 4], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "பொதுவாக இப்படி வளர்ச்சி மாற்றங்கள் இருபெரும் வழிகளில் உந்தப்படுவதாகக் கருதப்படுகின்றன. முதல் வகை உந்துதலுக்கு இயற்கைத் தேர்வு என்று பெயர். இது ஓரினத்தில் தலைமுறை தலைமுறையாய் பரவிவரும் பண்புகளில் தங்கள் இனத்தின் நல்வாழ்வுக்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவியாய் இருக்கும் பயனுடைய பண்புகள் அவ்வினத்திற் பரவலாக பாதுகாக்கப்பட்டும், கெடுதி தரும் பண்புகள் அருகியும் அற்றும் போகின்றன என்ற கருத்தாக்கம். இப்படிப் பயனுடைய பண்புகள் இருந்தால் அவை அடுத்த தலைமுறையிலும் பிழைக்க வாய்ப்பிருப்பதால், இவை பரப்பப்பட்டு நிலைபெறுவதாகக் கருதப்படுகின்றது. பல தலைமுறைகளாக வளர்ச்சியுறும்பொழுது ஓர் உயிரினத்தின் பண்புகள் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப, தக்க, இசைவான மாற்றங்கள் அடைகின்றன. இவற்றை \"இயல் தேர்வு\" அல்லது இயற்கைத் தேர்வு என்று அழைக்கிறார்கள். படிவளர்ச்சி மாற்றத்திற்கு இரண்டாவது உந்துதலாக அமைவது தன் நேர்ச்சியாய் ஏற்படும் மாற்றங்கள், நிலைபெறும் வாய்ப்பைப் பொறுத்தது. இதற்குத் தகவமைவு அல்லது \"மரபணு பிறழ்வு நகர்ச்சி\" (Genetic drift) என்று பெயர்.\n\nஇக்கொள்கை புவியிலுள்ள உயிர்களின் பொது மூலத்திலிருந்து எல்லா உயிரினங்களின் தோற்றத்தை விளக்குவதால், உயிரியல் பிரிவின் மையக்கொள்கையாகத் திகழ்கிறது.\n\nவரலாறு.\nபொது மூலம் மற்றும் மரபு பற்றிய எண்ணங்கள் கிரேக்க காலங்கள் தொட்டே குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலமார்க் எனும் பிரான்சிய மெய்யியலாளரின் இனமாற்றம் பற்றிய சிந்தனைகள் மூலமே முதலில் புகழ்பெற்றது.\n1859 ஆண்டு சார்லஸ் டார்வின் என்னும் ஆங்கிலேய இயற்கையியலாளர், \":en:On the Origin of Species\" என்னும் அறிவியல் கட்டுரையின் மூலம் தற்கால படிவளர்ச்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். டார்வின் காலத்தில் உயிரியல் பண்புகள் மரபுவழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரப்பப்படுவது தெரிந்திருந்தாலும், அவை எவ்வாறு பரப்பப்படுகின்றன என்பதன் விளக்கம் அறியப்படவில்லை. 1865ல் கிரெகர் மென்டல் எனும் பாதிரியார் பட்டாணிச் செடிகளின் கலப்பினங்களை ஆராயும் பொழுது மரபணுக்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.\n\nஅதற்குப் பின்னர் 1940ம் ஆண்டில் ஜேம்ஸ் வாட்ஸன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் என்பவர்கள் மரபணு ஈரிழைச்சுருளி வடிவம்(double helix) கொண்டதை நிறுவினர். இந்த கண்டுபிடிப்புக்காக அவர்களுக்கு 1962 ஆம் ஆண்டிற்கான மருத்தவ நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் மரபுரிமை பற்றிப் புலனாயிற்று.\n\nஅறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை மதம் மற்றும் அரசியல் பிரிவுகளிலிருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தபோதிலும், படிவளர்ச்சி அறிவியல் துறையிற் சில அறிவியலாளர்களால் ஏற்கப்பட்டும் போற்றப்பட்டும் வந்துள்ளது. அதே நேரம், வேறு பல அறிவியலாளர்களால் எதிர்க்கப்பட்டும் இகழப்பட்டும் வந்துள்ளது.\n\nமரபு.\n\"முதன்மைக் கட்டுரைகள்: மரபு, மரபணு\"\n\nமாந்தர்களின் கண் நிறம், அவர்களின் சில நோய்களுக்கு எதிரான எதிர்ப்புத்தன்மை போன்ற பல உயிரியல் பண்புகளைப் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பெறுதல் \"மரபு\" என்று கூறப்படும். எந்தப் பண்புகள் அடுத்த தலைமுறைக்குச் செல்கின்றன என்பது பெற்றோர்களின் மரபணுக்கள் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பொறுத்தது. இவ்வாறான மரபுரிமை மரபணுக்களின் கட்டுப்பாட்டில் நடக்கிறது.\n\nஇயற்கைத் தேர்வு.\n\"முதன்மைக் கட்டுரை: இயற்கைத் தேர்வு\"\nஅனைத்து உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கு ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. மற்ற இனத்து உயிரினங்களுடன் உணவு மற்றும் இடம் ஆகியவற்றுக்குப் போட்டி (சிங்கம் மற்றும் கழுதைப்புலி ஒரே இடங்களில் வாழ்ந்து, ஒரே இரையை வேட்டையாடுபவை), மற்றும் தனது இனத்துள் உணவு மற்றும் துணைக்காகப் போட்டி (சிறந்த ஆண் சிங்கமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவாடிக் குட்டிகள் இடும்) எனப் பல்வேறு நிலைகளில் போட்டி உள்ளது. இவ்வாறான போட்டி எனும் இயக்கத்துடன், இயற்கைச் சூழல்களின் இயக்கங்களும்(வறட்சி, குளிர், வெய்யில் போன்றவை) உயிரினங்களைப் பாதிக்கும்.\n\nஇவ்வாறாகப் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தும். சமாளிக்க இயலா உயிர் மற்றும் உயிரினங்கள் அற்றுப்போகும். எடுத்துக்காட்டாக, மற்ற பூச்சிகளைவிட மேம்பட்ட உருமறைப்பு (\"camouflage\") கொண்ட ஒரு பூச்சி தன்னை உணவாகக் கொள்ளவரும் பறவையின் கண்களுக்குத் தென்படாததால், மற்ற பூச்சிகளைவிட அதிகமாக வாழ்ந்து, தனது வழித்தோன்றல்களுக்குத் தனது மேம்பட்ட உருமறைப்பு எனும் உயிரியல் பண்பினைக் கொடுக்கும். அதேபோல், பறவைகளிலும், மேம்பட்ட உருமறைப்புப் பெற்ற பூச்சிகளைக் கண்டுபிடிக்கவல்ல மேம்பட்ட கண்பார்வை எனும் உயிரியல் பண்புபெற்ற பறவை, மற்ற பறவைகளை விட அதிக உணவு பெறுவதால், செழித்துத் தனது குஞ்சுகளுக்கும் அப்பண்பினைச் செலுத்தும். கோடுகள் எனப்பட்ட தந்தங்களுக்காக மாந்தர்களால் மிகுதியாக வேட்டையாடப்பட்ட ஆப்பிரிக்க யானைகளிடையே தந்தங்கள் அற்ற தன்மை மேலோங்குவதாக அறியப்பட்டுள்ளது.\n\nபோட்டி மற்றும் இயற்தேர்வு என்பவை தொடர்ந்து இயங்கி உயிரினங்களின் உயிரியல் மற்றும் நடத்தைப் பண்புகளை மாற்றிக்கொண்டே இருக்கும்.\n\nஉயிரணு மரபுப்பிறழ்வு.\nஉயிரணுக்கள் இழையுருப்பிரிவு (mitosis) எனும் செயல்பாட்டின் மூலம் நகலாக்கம் (replication) செய்கின்றன. இச்செயல்பாட்டில், கதிரியக்கம் (radiation), கிருமிகள் போன்ற பல காரணங்களினால், நகலாக்கத்தில் பிழைகள் ஏற்படக்கூடும். இப்பிழைகள் உயிரணு மரபுப்பிறழ்வு எனக் கூறப்படும். இப்பிறழ்வுகளால், உயிரினங்களின் உயிர்ப்பண்புகள் மற்றும் நடத்தைப்பண்புகளில் மாற்றங்கள் ஏற்படும்.\n\nஉயிரணுப்பிறழ்வுகள் எழுந்தமானமானவை (random). இவ்வாறான பிறழ்வுகளினால் ஏற்படும் மாற்றங்கள், பெரும்பாலானவை உயிரினத்திற்குத் தீங்கானவை, அல்லது நடுநிலையானவை. அரிய ஒருசில மாற்றங்கள் மட்டுமே அப்போதைக்குள்ள சூழல்களுக்குப் பயனுள்ளவை. பயனுள்ள பிறழ்வுகள் கொண்ட உயிரினங்கள் பிழைத்துச் செழிக்கும். தீங்கிழைக்கும் பிறழ்வுகள் கொண்ட உயிரினங்கள் மாண்டு போகும்.\n\nதகவமைவு.\nஉயிரினங்களுக்கிடையே உள்ள போட்டி மற்றும் இயற்கை இயக்கங்கள் உயிரினங்களின்மேல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் சூழலில், சில உயிரினங்களில் நடக்கும் உயிரணுப் பிறழ்வுகளினால் தோன்றும் சில மாற்றங்கள் உயிரினங்கள் தங்கள் சூழலுக்குத் \"தக்க\"வகையில் அமைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இவ்வாறான மாற்றங்கள் தகவமைவு எனக் கூறப்படும்.\n\nபடிவளர்ச்சிக் கொள்கை பற்றிய எதிர்வாதம்.\nபடிவளர்ச்சிக் கொள்கை பற்றிய எதிர்வாதம் முன்வைப்போர் பின்வரும் ஐந்து காரணங்களை முன்வைக்கின்றனர்.\n1. படிவளர்ச்சிக் கொள்கை என்பது கொள்கை அளவிலேயே உள்ளது, மாறாக அது அவதானிக்கப்படவில்லை.\n2. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியை இக் கொள்கை மீறுகின்றது.\n3. இடை மாறுபாட்டுக்குரிய தொல்லுயிர் எச்சம் என்று எதுவும் இல்லை.\n4. படிவளர்ச்சிக் கொள்கையின்படி உயிர் பிறந்து, படிவளர்ச்சி முன்னெக்கப்பட்டதென்பது எழுமாறான சந்தர்ப்பம்\n5. படிவளர்ச்சி என்பது கொள்கை மாத்திரமே, அது நிரூபிக்கப்படவில்லை.\n\nமேற்கொண்டு படிக்க உசாத்துணைகள்.\nஅறிமுகநூல்கள்\n\nபடிவளர்ச்சிக் கொள்கைக் கருத்துகளின் வரலாறு\n\nஉயர்நிலை கருத்துகள்\n\nகுறிப்புகள்.\n1. படிவளர்ச்சி உயிர்களின் தோற்றத்தைப் (\"origin\") பற்றி கூறும் கோட்பாடு அல்ல. உயிர் தோன்றலிலிருந்து உயிர்களின் பல்வேறு வகைகளை விவரிக்கும் கோட்பாடாகும்.\n2. எளிய உயிரனங்களிலிருந்து சிக்கலான உயிரினங்கள் எப்படி தோன்றின என விவரிப்பது மட்டும் படிவளர்ச்சி அல்ல. இயற்கைத் தேர்வு மற்றும் தகவமை எனும் இரு இயக்கங்களால் உயிரினங்கள் எவ்வாறு மாற்றப்படுகின்றன என்பதை விவரிப்பதே படிவளர்ச்சி ஆகும்.\n3. படிவளர்ச்சி எதிர்நோக்கின்றி, அப்பொழுதிருக்கும் சூழலுக்கேற்பச் செயல்படும். எடுத்துக்காட்டாக, பல்வேறு உயிரினங்கள் சிக்கலான நிலையிலிருந்து குறைந்த சிக்கலான நிலை அடைந்துள்ளன (). இதுவும் கூடப் படிவளர்ச்சி தான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14247"}, {"id": [149, 5], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "பயன்கள்.\n1970 களின் துவக்கத்திற்கு முன்பு கையடக்க மின் கணிப்பான்கள் அறிமுகமாகாத நிலையில், பெருக்கலைச் செய்யக்கூடிய எந்திரக் கணிப்பான்கள் விலை அதிகமானதாகவும், அளவில் பெரியதாகவும் இருந்ததோடு பரவலாகக் கிடைக்கக்கூடியதாகவும் இல்லை. இதனால் அறிவியல், பொறியியல் மற்றும் வழிச் செலுத்தல் போன்ற துறைகளில், நழுவுச் சட்டத்தைப் பயன்படுத்துவதால் பெறக்கூடியதைவிடத் துல்லிய கணக்கிடுதல்களுக்கு பொது மடக்கை அட்டவணைகள் பயன்படுத்தப்பட்டன. மடக்கையைப் பயன்படுத்திக் கணக்கிடுதலால், சாதாரண முறையில் பெருக்கல் மற்றும் வகுத்தலைச் செய்யும்போது ஏற்படக்கூடிய பிழைகள் நேர வாய்ப்புகள் குறையும். மடக்கை மிகவும் பயனுள்ளதாகையால், பல பாடப் புத்தகங்களில் பொது மடக்கை அட்டவணைகள் இணைக்கப்பட்டுள்ளன. கணித மற்றும் வழிச்செலுத்தல் கையேடுகள் முக்கோணவியல் சார்புகளின் மடக்கை அட்டவணைகளைக் கொண்டுள்ளன. \n\nஎண் ஒன்றைவிடப் பெரியதாகவும் பத்தின் அடுக்குகளில் வித்தியாசப்படுவதாகவும் அமையும் முழுஎண்கள் அனைத்தின் பொது மடக்கையின் பின்னப்பகுதிகளும் சமமானதாக இருப்பதே பொது மடக்கையைக் கணக்கிடுதலில் மிகவும் பயனுள்ளதாக்கும் முக்கியமான பண்பாகும். இப்பின்னப்பகுதி \"பதின்மானக்கூறு\" (\"mantissa\") எனப்படுகிறது. இப்பண்பினால் பொது மடக்கை அட்டவணையின் பின்னப்பகுதி மட்டுமே தரப்பட்டுள்ளன. பொது மடக்கை அட்டவணைகளில் குறிப்பிட்ட வீச்சிலான (எடுத்துக்காட்டாக, 1000 முதல் 9999 வரை) முழுஎண்களின் பொது மடக்கைகளின் பின்னப்பகுதிகள் நான்கு அல்லது ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட தசம இலக்கங்களுக்கு பட்டியிலிடப்படுகின்றன.\n\nபொது மடக்கை காணவேண்டிய முழுஎண்ணிலுள்ள தசமப் புள்ளியானது அவ்வெண்ணின் முதல் பொருளுள்ள இலக்கத்திற்கு வலப்புறம் அமைவதற்கு அப்புள்ளியை எத்தனை இடங்களுக்கு நகர்த்த வேண்டுமென்பதைக் கொண்டு பொது மடக்கையின் முழுஎண் பகுதியான \"நேர்க்கூறு\" (\"characteristic\") கணக்கிடப்படுகிறது.\n\nஎடுத்துக்காட்டாக 120 இன் மடக்கை:\n\n120 இன் பொது மடக்கையின் பதின்மானக் கூறு 0.07918 மடக்கை அட்டவணையிலிருந்து பெறப்படுகிறது; அதன் நேர்க்கூறு  2.\n\nபூச்சியத்தைவிடப் பெரிய ஆனால் ஒன்றைவிடச் சிறிய எண்களின் பொது மடக்கை எதிர்ம எண்ணாக இருக்கும். எடுத்துக்காட்டாக,\n\nநேர்ம மற்றும் எதிர்ம பொது மடக்கைகளுக்கான மூல எண்ணைப் பெறுவதற்காக தனித்தனியான அட்டவணைகளின் அவசியதைத் தவிர்ப்பதற்காக கிடைக்கோட்டுக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது:\n\nநேர்க்கூறின் மீதுள்ள கிடைக்கோடு, நேர்க்கூறு எதிர்மம் என்பதைக் குறிக்கிறது; பதின்மானக்கூறு நேர்ம்மாகும்.\n\nஎடுத்துக்காட்டு:\n- 0.012 × 0.85 = 0.0102\n<nowiki>*</nowiki> என்ற குறியிட்ட படிநிலையில் எதிர்மடக்கை காணும் வசதிக்காக பதின்மானக்கூறின் மதிப்பு 0-1 ஆக இருக்குமாறு மாற்றப்பட்டுள்ளது.\n\nபத்தின் அடுக்குகளில் மதிப்பு வேறுபாடுடைய அனைத்து எண்களுக்கும் எவ்வாறு ஒரே பதின்மானக்கூறு அமைகிறது என்பதைக் கீழுள்ள அட்டவணை விளக்குகிறது:\nஅனைத்து 5×10 வடிவ எண்களின் பதின்மானக்கூறு ஒரே எண்ணாக அமைவதைக் காணலாம். formula_5 என்பதால் இவ்வுண்மை எந்தவொரு நேர்ம மெய்யெண்ணுக்கும் பொருந்தும். formula_6 எப்பொழுதும் முழுஎண் என்பதால் நேர்க்கூறு formula_7 ஆக இருக்கும். எனவே தரப்பட்ட ஒரு formula_8 க்கு, நேர்க்கூறு formula_7 மாறாது. இதனால் பொது மடக்கை அட்டவணைகளில் ஒவ்வொரு நேர்க்கூறும் ஒருமுறை மட்டுமே தரப்பட்டுள்ளது. மேலுள்ள 5×10 எடுத்துக்காட்டில் 5, அல்லது 0.5, அல்லது 500 etc.. என சுட்டப்படும்போது 0.698 970 (004 336 018 ...) நேர்க்கூறாகக் கிடைக்கும்.\n\nவரலாறு.\n17 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கணிதவியலாளர் ஹென்றி பிரிக்சின் பெயரால் பொது மடக்கையானது \"பிரிக்சிய மடக்கை\" (\"Briggsian logarithms\") என அழைக்கப்படுகிறது. 1616, 1617 களில் பிரிக்சு எடின்பரோவில் இயல் மடக்கையைக் கண்டறிந்த கணிதவியலாளர் நேப்பியரைச் சந்திந்து நேப்பியரின் மடக்கையில் மாற்றங்கள் செய்யும் கருத்தை முன்வைத்தார். நேப்பியரின் ஒப்புதல் பெற்று முதல் 1000 எண்களின் பொது மடக்கை அட்டவணையை வெளியிட்டார்.\n\nபத்தடிமான மடக்கைகள் கணக்கிடுதலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் பொறியியலாளர்கள் log(\"x\") என்பதை சுருக்கமாக \"log(\"x\")\" என எழுதினர். ஆனால் கணிதவியலாளர்கள் \"e\"-அடிமான இயல் மடக்கை log(\"x\") ஐ \"log(\"x\")\" எனக் குறித்தனர். கையடக்க கணிப்பான்கள் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்படுவதால் அக்கணிப்பான்களில் பொது மடக்கையே \"log(\"x\")\" எனக் குறிக்கப்படுகிறது. இயல் மடக்கை \"ln(\"x\")\" எனக் குறிக்கப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Michael Möser: \"Engineering Acoustics: An Introduction to Noise Control\". Springer 2009, ISBN 978-3-540-92722-8, p. 448 ()\n- A. D. Poliyanin, A. V. Manzhirov: \"Handbook of mathematics for engineers and scientists\". CRC Press 2007, ISBN 978-1-58488-502-3, p. 9 ()\n- Common Logarithm\n\nவெளியிணைப்புகள்.\n- includes a detailed example of using logarithm tables\n\n\n\n\n", "document_id": "ta_ta_86576"}, {"id": [149, 6], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "வரையறை.\nஒரு காலமுறைமைச் சார்பின் வரைபடம் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து சமச்சீராக இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- formula_2 எனவே, சைன் சார்பு, 2\"π\" அளவு கால இடைவெளி கொண்டதொரு காலமுறைமைச் சார்பு. படத்திலிருந்து இச் சார்பு 2\"π\" அளவு இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அதே மதிப்புகளை அடைவதைக் காணலாம்.\n\nஇதேபோல கோசைன் சார்பும் 2\"π\" அளவு கால இடைவெளி கொண்ட காலமுறைமைச் சார்பு.\n\n- formula_3;\n\nஇச் சார்பின் வரைபடம் இரம்பப்பல் அலை வடிவம் \nகொண்டிருக்கும்.\n\n- அன்றாட வாழ்வில் நாம் காண்கின்ற கடிகாரத்தின் முட்கள், ஒவ்வொரு நாளும் வானில் தோன்றும் நிலவின் பிறைகள் காலமுறைப் பாங்கினைக் கொண்டுள்ளன. இவற்றின் கால இடைவெளி நேரமாகவும், நாட்களாகவும் உள்ளன.\n\nபண்புகள்.\n- \"f\" என்பது காலமுறையளவு \"P\" கொண்ட ஒரு காலமுறைச் சார்பு எனில், \"f\" இன் ஆட்களத்திலுள்ள அனைத்து \"x\" மற்றும் அனைத்து முழு எண்கள் \"n\" க்கும்:\n\n- \"f\"(\"x\") என்பது காலமுறையளவு \"P\" கொண்ட ஒரு காலமுறைச் சார்பு எனில், சார்பு \"f\"(\"ax+b\"), (\"a\", \"b\" மாறிலிகள்) இம் ஒரு காலமுறைச் சார்பாக இருக்கும். இதன் காலஇடைவெளி \"P/|a|\".\n\nஎடுத்துக்காட்டாக, \n\nஇரட்டை-காலமுறைச் சார்பு.\nசிக்கலெண்களை ஆட்களமாகக் கொண்ட காலமுறைச் சார்புக்கு இரு கால இடைவெளிகள் இருக்கலாம். நீள்வட்டச் சார்பு, இத்தகைய சார்பாகும். இரு காலஇடைவெளிகளும் ஒன்றுக்கொன்று மெய்யெண் மடங்குகளாக இல்லாதவையாக (\"Incommensurate\" ) இருக்கும்.\n\nசிக்கலெண்களில்.\nசிக்கலெண்களில் அமைந்த ஒரு காலமுறைச் சார்பு: \n\nஇதன் காலஇடைவெளி \"L\" :\n\nவெளி இணைப்புகள்.\n- Periodic functions at MathWorld\n\n\n\n\n", "document_id": "ta_ta_55997"}, {"id": [149, 7], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "இது யூதத்தை யூதர்களின் வரலாற்று அனுபவத்தையும் கலாச்சாரமான வரையறுத்து, மனிதநேயத்தை ஊக்குவித்து சமயச்சார்பற்ற யூதர்களை யூதத் திருவிழாக்கள், வாழ்வில் வரும் விழாக்கள் (திருமணம்) ஆகியவற்றில் பங்குபற்றி யூத அடையாளத்தை கொண்டிருக்கவும் ஊக்குவிக்கிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மீமாஞ்சம், இந்து மெய்யியல், சில ஒரே விடயங்களைக் கொண்டுள்ள மனித அறிவியல்.\n\nவெளி இணைப்புகள்.\n- Society for Humanistic Judaism\n- International Institute for Secular Humanistic Judaism\n- Association of Humanistic Rabbis\n- BBC – Religions – Judaism: Humanistic Judaism\n- International Federation for Secular & Humanistic Judaism\n- Leadership Conference of Secular and Humanistic Jews\n- Israel program of International Institute for Secular Humanistic Judaism\n- Portal of Jewish Secular Rites in Israel\n- The City Congregation for Humanistic Judaism – New York City\n\n\n\n\n", "document_id": "ta_ta_89608"}, {"id": [149, 8], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "அண்மைக் காலத்திய பயன்பாட்டில், குறிப்பாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை என்னும் பொருளில், தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது வழக்கமாகத் தற்காலத்திய தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களையே குறிக்கிறது. இது மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் தட்பவெப்ப நிலை மாற்றம் என்று குறிக்கப்படலாம்; மேலும் பொதுவாகச் சொல்வதானால், புவி சூடாதல் அல்லது \"மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் புவி சூடாதல்\" எனப்படுகிறது.\n\nகாரணங்கள்.\nதட்பவெப்ப நிலையை உருவாக்கும் காரணிகள், தட்பவெப்ப நிலைமீதான அழுத்தங்கள் ஆகும். இவற்றில் பின் வரும் செயற்பாடுகளும் மாறுபாடுகளும் அடங்கும்: புவியை வந்தடையும் சூரிய ஒளிர்க் கதிர்வீச்சு, புவியின் கோள் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்கள், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், எரிமலை வெடிப்புக்கள் மற்றும் பைங்குடில் வளிமத்தின் அடர்த்தியில் உண்டாகும் மாற்றங்கள் ஆகியவையாகும். மனிதச் செயற்பாடுகள் பல இந்தத் தட்பவெப்பநிலை மாற்றத்திற்குக் காரணமாகின்றது. மனித செயற்பாடுகளும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்குக் காரணமாகின்றன. தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் பல்வேறு விளைவுகள் புவியில் நிகழ்கின்றன. இவை, ஆரம்ப கால அழுத்தத்தைப் பன்மடங்கு அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். \n\nதட்பவெப்ப நிலை அமைப்பின் சில பகுதிகள், அதாவது கடல்கள் மற்றும் பனிக்குல்லாய்கள் போன்றவை, அவற்றின் மிகு அளவு காரணமாக, தட்பவெப்ப நிலைமீதான அழுத்தத்திற்கு தமது பதிலிறுப்பைத் தாமதமாக அளிக்கின்றன. ஆகவே, தட்ப வெப்ப முறைமை புதியதான மற்றும் வெளியிருந்து வருவதான அழுத்தங்களினால் மாற்றம் அடைவது என்பதானது பல நூற்றாண்டுகளோ அல்லது அதற்கும் மேலான கால கட்டத்தையோ எடுத்துக் கொள்ளலாம்.\n\nபுவியோட்டுத் தகடுகள்.\nபல மில்லியன் வருடங்களாக, புவியோட்டுத் தகடுகள் தமது இயக்கத்தினால், புவியின் நீர் மற்றும் நிலப் பகுதிகளை மறு வரையறுத்துப் புதிய புவியமைப்பை உருவாக்கி வருகின்றன. இவை, பகுதி சார்ந்த மற்றும் உலகம் முழுமைக்குமான தட்ப வெப்ப நிலை மற்றும் வளி மண்டல- கடல் நீரோட்டம் ஆகிய இரண்டையுமே பாதிக்கவல்லது.\n\nகண்டங்கள் அமைந்திருக்கும் நிலைதான் கடல்களின் ஜியோமிதியைத் தீர்மானிக்கிறது; ஆகவே, இது கடல் நீரோட்டங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. உலகெங்கும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கடத்துவதில், கடல்கள் அமைந்திருக்கும் பகுதிகள் மிகவும் முக்கியமானவை; எனவே, உலகெங்கும் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதிலும் இது முக்கியக் காரணியாகிறது. புவியோட்டுத் தகடுகள் எவ்வாறு கடல் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதற்கு அண்மையில் அறியப்பட்ட ஒரு எடுத்துக் காட்டு பனாமா கால்வாய். சுமார் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அமைந்த இது அட்லாண்டிக் மற்றும் பசிஃபிக் கடல்கள் நேரடியாகக் கலப்பதைத் தடை செய்தது. இது, தற்போது வளைகுடா ஓடை என்று அறியப்படும் பகுதியின் கடல் இயக்கமுறைமையை வெகுவாகப் பாதிக்கலானது; மேலும், இதன் காரணமாகவே வடகோளத்தின் பனிப்படலம் உருவாகியிருக்கலாம். இதற்கு முன்பான நிலக்கரி உருவாக்கக் காலகட்டத்தில், புவியோட்டுத் தகடுகள், அதிக அளவில் கரியமிலம் சேமிககப்படுவதற்கும், பனியாறுகள் பெருகுவதற்கும் வழி வகுத்திருக்கலாம். \n\nஒன்றிற்கு மேற்பட்ட கண்டங்களை உள்ளடக்கியிருந்த பேங்கியா என்னும் மிகப்பெரும் கண்டம் இருந்த காலத்தில் \"மிகப்பெரும் பருவ நிலை\" சுற்றோட்டங்கள் இருந்ததாகப் புவியியல் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், தட்பவெப்ப நிலையை அறியச் செய்யப்படும் மாதிரிகள், பருவக் காற்றுகளின் நிலை பெறவும் ஏதுவாக இருந்ததாகக் காட்டுகின்றன.\n\nபகுதி சார்ந்த வகையில், நில அமைப்பானது தட்பவெப்ப நிலையின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும். (புவியோட்டுத் தகடுகளின் காரணமான மலையுருவாக்கத்தினால் விளைந்த) மலைகளின் இருப்பானது, மலைகள் ஈரப்பதம் மிக்க காற்றை மேற்செலுத்தி அவை குளிர்ந்து விரைவில் பனிவீழ்ச்சியாகும் ஆரோகிராஃபிக் ப்ரிசிபிடேஷன் என்று கூறப்படும் செயல்பாட்டினை உருவாக்கலாம். \nபொதுவாக, உயரங்கள் அதிகரிப்பதுடன் தொடர்பு கொண்டு, ஈரப்பதமானது குறைகிறது மற்றும் ஒரு நாளின் வெப்ப நிலை என்பதானது பொதுவாக அலைவு கொண்டு அமைகிறது. சராசரி வெப்பநிலை, பருவ வளர்ச்சியின் நீளம் ஆகியவையும் உயரம் அதிகரிப்பதுடன் எதிர்மறைத் தொடர்புற்றுக் குறைகின்றன. மலைகளின் விளைவான பனிவீழ்ச்சியும் இத்துடன் இணந்து, குறைந்த-உயர ஆல்பைன் பனியாறுகளின் இருப்பு மற்றும் மலைகளின் உயிரியன அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்து பல்வேறு உயரங்களில் தாவர வளமும், விலங்குகளும் உருவாவதற்கு மிகவும் முக்கியக் காரணியாகிறது.\n\nகண்டங்களின் அளவும் மிக முக்கியமானதாகும். கடலானது வெப்ப நிலையை நிலைப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளதால், கடலோரப் பகுதிகளின் வருடாந்திர சராசரி வெப்ப நிலையானது, நாட்டின் உட்பகுதிகளை விடப் பொதுவாகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இதனால், சிறு கண்டங்கள் மற்றும்/ அல்லது தீவு வளைவுகள் ஆகியவற்றை விட ஒரு பெரும் கண்டமானது பருவம் சார்ந்த தட்பவெப்ப நிலையைக் கொண்ட நிலப் பகுதியை அதிக அளவில் கொண்டிருக்கும். \n\nசூரிய சக்தியின் வெளிப்பாடு.\nபுவியில் ஆற்றல் உள்ளீடாவதற்கு முதன்மையான தோற்றுவாய் சூரியன் ஆகும். நீண்ட காலம் மற்றும் குறைந்த காலம் ஆகிய இரண்டிலும் சூரிய சக்தியின் தீவிரத்தில் ஏற்படும் மாற்றங்கள், உலகளவில் தட்பவெப்ப நிலையைப் பாதிப்பதாக அறியப்பட்டுள்ளன.\n\nதற்போது சூரியன் வெளிப்படுத்தும் சக்தியில், 70 சதவிகிதமே முன்னர் வெளியிட்டப்பட்டதாக ஆரம்பகாலப் புவியின் வரலாறு உரைக்கிறது. இன்றிருக்கும் வளி மண்டல உருவமைப்பு முன்னர் இருந்திருந்தால், புவியில் நீர் என்னும் திரவமே உருவாகியிருக்கக் கூடாது. இருப்பினும், ஆரம்ப காலப் புவி வரலாற்றின், ஹேடியன் மற்றும் ஆர்க்கியன் கால கட்டங்களில் புவியில் நீர் இருந்ததற்கான சிறிது ஆதாரம் உள்ளது. இது வலுவற்ற இளம் சூரிய முரண்பாடு விளைந்ததைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இந்த முரண்பாட்டிற்குக் கருத்தாக்க அளவில் தீர்வுகள் அளிக்கப்படுகின்றன. தற்போது இருப்பதை விட அதிக அளவில் பச்சையில்ல வாயு அடர்த்தி மிகுந்திருந்ததால், அதைத் தொடர்ந்த சுமார் 4 பில்லியன் வருடங்களில், சூரிய சக்தியின் வெளிப்பாடு அதிகரித்து வளி மண்டல உருவாக்கம் மாறுபாட்டுக்கு உள்ளானது என்றும், அப்போது, வளிமண்டல உயிர்வாயுவாக்கம் என்னும் மிகவும் குறிப்பிடத் தக்க மாற்றம் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது. பொது வரிசைமுறையை பின்பற்றி வரும் சூரியனின் ஒளிர் திறனானது தொடர்ந்து அதிகரித்தே வரும். சூரியனின் ஒளிர் திறனில் உண்டாகும் இந்த மாற்றங்களும், சூரியன் சிவப்பு அரக்கன் என்ற நிலையையும் அதன் பின்னர் வெள்ளைக் குள்ளன் என்ற நிலையையும் அடைந்து இறுதியில் மரணம் அடைவதும், தட்பவெப்ப நிலையில் மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்; இதில் சூரியன் சிவப்பு அரக்கன் என்னும் கட்டத்தை அடையும்போது, புவியில் உயிரினம் அழிந்துவிடலாம்.\n\nசிறிய கால கட்டங்களிலும் சூரிய சக்தியின் வெளிப்பாடு மாறுபாடுகளுக்கு உள்ளாகிறது; 11 வருடக் கால சூரிய சுழற்சிக் காலம் மற்றும் நீண்ட கால அதிர்வு மாற்றமைப்புகள் ஆகியவை இதில் அடங்குவன. 11-வருட சூரியப் புள்ளி சுழற்சியானது, குறைந்த அட்சரேகைகளில் வெப்பத்தையும், அதிக அட்சரேகைகளில் குளிர்ச்சியையும், புள்ளியியலில் கருத்தில் கொள்ளும் அளவு முக்கியமானதாக 1.5\"சி என்னும் வீச்சில் மீவளி மண்டலத்தில் விளைக்கிறது. ஆயினும், 11 வருடச் சூரிய சுழற்சியுடன் தொடர்புபடுத்தப்படும் மாறுபாட்டுத் தன்மை மீவளி மண்டலத்தின் வெப்ப நிலையின் மீது குறிப்பிடத் தக்க அளவில் ஆதிக்கம் செலுத்துவதாக இருப்பினும்... இதன் மிகச் சரியான அளவு, இடம் சார்ந்த அமைப்பு முறை ஆகியவை பற்றி ஒருமித்த கருத்து இதுவரை உருவாகவில்லை.\" பூமத்திய ரேகையின் அளவுக்கு அதிகமான வெப்ப நிலையால் வெப்பக் காற்று உருவாகிறது என்னும் கருத்திற்கு, இந்த மீவளி மண்டல வேறுபாடுகள் ஒத்திசைவு கொண்டதாக உள்ளன. 11 வருடச் சூரிய சுழற்சியின் விளைவாகப் புவியின் மேற்பரப்புக்கு வெகு அருகில் உள்ள அடிவிள மண்டலம் மிகக் குறைந்த அளவிலேயே (ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்கு என்பதாகவும், புள்ளியியலுக்கு முக்கியத்துவம் உள்ள வகையில் மட்டுமே மீவளி மண்டல காற்று விசையின் உச்சங்களுக்குக் கீழாகவும்) தட்ப வெப்ப நிலை மாறுதலுக்கு உள்ளாகிறது சூரிய சக்தியின் வெளிப்பாட்டின் உண்டான மாறுதல்களே சிறு பனிக்காலம், உருவானதற்கும் 1990லிருந்து 1950 வரை வெப்பம் அதிகரித்ததற்கும் காரணமாகக் கருதப்படுகின்றன சுழற்சி முறைமையில் அமைந்திருக்கும் சூரிய சக்தி வெளிப்பாடு இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை; சூரியன் வயது முதிர்ந்து, பரிணாமம் அடைவதனால் அதனுள் மிகவும் மெதுவாக உருவாகும் மாற்றங்களிலிருந்து இது வேறுபடுகிறது. சூரியப் புள்ளிகளின் சுழற்சிகளினால் சூரிய ஒளிச் சுற்றெரிவு அதிகரித்து உலகார்ந்த வெப்பமயமாதல் நிகழ்வு ஏற்படுவதாகச் சில ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.\n\nபுவிக்கோள் பாதையில் மாற்றங்கள்.\nபுவியின் கோள்பாதையில் ஏற்படும் சிறு மாறுபாடுகள் சூரிய ஒளியானது,பருவம் சார்ந்த விநியோகத்தின் விளைவாகப் புவியின் மேற்பரப்பை அடையும் செயல்பாடு மற்றும் அது புவியின் பல பகுதிகளிலும் எவ்வாறு விநியோகமாகிறது என்பனவற்றில் மாற்றங்களை விளைவிகிறது \nவருடாந்தர சராசரியாக்கப்பாட்ட, பகுதி சார்ந்த சூரிய ஒளி சராசரியில் மிகக் குறைவான மாற்றமே ஏற்படுகிறது; ஆயினும், நிலவியல் மற்றும் பருவம் சார்ந்த விநியோகங்களில் உருவாகும் மாற்றங்கள் வலியமையாக இருக்கக்கூடும். புவிக் கோள்பாதை மாற்றங்கள் மூன்று விதமானவை: புவியின் மைய உறழ்வு, புவியின் சுழற்சி அச்சு சாய்மானக் கோணத்திலான மாற்றங்கள் மற்றும் புவியச்சின் முந்துகை. \nஇவை அனைத்தும் இணைகையில் இவை மிலாங்கோவிச் சுழற்சிகள் என்பவனவற்றை உருவாக்குகின்றன. இது தட்பவெப்ப நிலையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது; மேலும் பனியாறாக்கம் மற்றும் பனியாறு இடைக்காலம் ஆகியவற்றுடன் குறிப்பிடும் அளவில் தொடர்புற்றிருப்பதாகவும் மேலும், புவியமைப்புப் பதிவியின்படி சஹாரா வின் தோற்றம் மற்றும் அதன் முன்னடைவு மற்றும் பின்னடைவு ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அறியப்படுகின்றன. \n\nஎரிமலையாக்கம்.\nபுவியின் கீழடுக்கு மற்றும் மேலடுக்கு ஆகியவற்றிலிருந்து பொருட்களை அதன் மேற்பரப்பிற்குக் கடத்தும் ஒரு செயற்பாடு எரிமலையாக்கம் எனப்படுகிறது. எரிமலை வெடிப்புகள், வெந்நீர் ஓடைகள் மற்றும் கொதி நீர் ஊற்றுகள் ஆகியவை எரிமலையாக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள். இவை வாயு மற்றும் திடப் பொருட்களை வளி மண்டலத்தில் வெளிப்படுத்துகின்றன. \n\nதட்ப வெப்ப நிலையைப் பாதிக்கும் அளவு மிகப் பெரிய அளவுகளில் எரிமலை வெடிப்புகளாவன, சராசரியாக ஒரு நூற்றாண்டில் பல முறைகள் உண்டாகின்றன. இவை (சூரிய ஒளிக் கதிர் சுற்றெரிவு புவியை அடைவதை ஒரளவு தடையிடுவதால்) சில வருடங்களுக்குக் குளிர்வையும் உருவாக்குகின்றன. 20வது நூற்றாண்டில் (1912வது வருடத்திய நோவாருப்டா எரிமலை வெடிப்பிற்குப் பிறகு) இரண்டாவது எரிமலை வெடிப்பான, 1991வது வருடத்திய பினாடுபோ மலை எரிமலை வெடிப்பு தட்பவெப்ப நிலையை மிகுந்த அளவில் பாதித்தது. \nஉலக அளவில் வெப்ப நிலை சுமார் 0.5\"சி (0.9\"எஃப்) என்ற அளவில் சரிந்தது. 1815வது வருடம் தம்போரா மலையின் எரிமலை வெடிப்பு வேனிற்காலம் இல்லாத ஒரு வருடம் உருவாவதில் விளைந்தது. பெரும் தீப்பரப்புகள் என்று பொதுவாக அறியப்படும் மிகப் பெரும் எரிமலை வெடிப்புகள் ஒவ்வொரு நூறு மில்லியன் வருடங்களிலும் சில முறைகளே நிகழ்கின்றன; ஆயினும், இவை புவி வெப்பமயமாதல் மற்றும் ஒட்டு மொத்த இன அழிவு ஆகியவற்றை விளைவிக்கக்கூடும். \n\nஎரிமலைகள் என்பவை நீட்டிக்கப்பட்ட கரியமில சுழற்சிகளின் பகுதிகளுமாகும். மிக நீண்ட காலத்திற்கான (நிலவியல்) கால கட்டங்களில், இவை புவியின் மேல் அடுக்கு மற்றும் கீழடுக்கு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயுவை வெளியிடுகின்றன. இதனால், வண்டல் மலைகள் மற்றும் இதர நிலவியல் கரியமில வாயு மூழ்கடிப்பான்களுடன் இவை இடைபடுகின்றன. இருப்பினும், யுஎஸ் நிலவியல் சுற்றாய்வு, எரிமலைகள் வெளிப்படுத்துவதை விட மனித நடவடிக்கைகளே, 130 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துவதாகக் கணித்துள்ளது.\n\nகடலின் மாறுபடும் தன்மை.\nகடலானது தட்ப வெப்ப அமைப்பு முறைமையின் அடிப்படையான ஒரு பகுதியாகும். ஈ1 நினோ-தெற்கு அலைவு, பசிஃபிக்கின் பத்தாண்டு அலைவு, வட அட்லாண்டிக் அலைவு மற்றும் ஆர்க்டிக் அலைவு ஆகிய (வருடங்கள் முதல் சில பத்தாண்டுகளுக்கான) குறுகிய கால ஏற்றத்தாழ்வுகள் தட்பவெப்ப நிலை மாற்றம் என்பதை விடத் தட்பவெப்ப நிலை மாறுபாடு என்பதையே குறிக்கின்றன. நீண்ட கால அளவுகளில், வெப்ப நீரோட்டம் போன்ற கடல் சார்ந்த செயற்பாடுகள், நீர் மிகவும் மெதுவான மற்றும் தீவிரமான ஆழ் முறையில் அலைவுக்கு உட்படுவதனால் வெப்ப மறு விநியோகம் மற்றும் உலகின் கடல்களில் நீண்ட கால அளவிற்கான வெப்ப மறுவிநியோகம் ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன.\n\nமனித ஆதிக்கங்கள்.\nமனிதவழிக் காரணிகள் (Anthropogenic factors) என்பவை, சுற்றுச்சூழலில் மாற்றங்களை உருவாக்கும் மனித நடவடிக்கைகளாகும். சில நேரங்களில், மனித ஆதிக்கத்தால் தட்பவெப்ப நிலை மிகுந்த அளவில் பாதிப்புக்கு உள்ளாவது என்பதானது நேரடியாகவும், குழப்பம் ஏதும் இன்றித் தெளிவான முறையிலும் அமைகிறது (உதாரணமாகப் பகுதி சார்ந்த ஈரப்பதத்தின் மீது பாசனம் உண்டாக்கும் பாதிப்பு); சில வேளைகளில், இது அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை. மனிதச் செயற்பாடுகளினால் தூண்டப்படும் தட்பவெப்ப நிலை மாற்றம் என்பதைப் பற்றியதான கருத்தாக்கங்கள் பல வருடங்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, உலகார்ந்த சராசரி வெப்ப நிலையில் கடந்த பல வருடங்களாக மிக விரைவாக, ஏற்பட்டு வரும் அதிகரிப்பிற்கு மனித நடவடிக்கைகளே பெரும்பான்மையான காரணமாக இருக்கக்கூடும் என்பதான தட்பவெப்ப நிலையின் மீதான அறிவியல் கருத்தொருமிப்பு () உருவாகியுள்ளது. இதையடுத்து, மனித ஆதிக்கத்தால் மேலும் பாதிப்புக்கள் விளையாது குறைப்பதற்கான வழிகள் மற்றும், இதுவரையிலும் ஏற்பட்டு விட்ட பாதிப்பிற்குத் தகுந்தவாறு ஒத்துப் போவது ஆகியவற்றைப் பற்றியதாக விவாதம் பெரிதும் இடம் பெயர்ந்து விட்டது. எடுத்துக் காட்டிற்குக் காண்க: மாசு வெளிப்பாடு வர்த்தகம், அதிக பட்சமும் பங்கும், தனிப்பட்ட கரியமில வர்த்தகம், யுஎன்எஃப்சிசிசி\n\nமனித நடவடிக்கையின் விளைவான தட்பவெப்ப நிலை மாற்றங்களில் மிகவும் அதிக அளவில் கவலை அளிப்பதாக உள்ளது, தொல்லுயிர் எச்ச எரிபொருள் வெளிப்பாடுகள், மற்றும் அதைத் தொடர்ந்த தூசுப்படலம் (வளிமண்டலத்தில் உள்ள பருப்பொருள்) மற்றும் பசைமண் உற்பத்தி ஆகியவற்றால் அதிகரித்து வரும் கரியமிலவாயு(சிஓ)வின் அளவுகள்தாம். நிலப் பயன்பாடு, வளிமண்டலத்தில் உயிர்வாயுக் குறைவு, விலங்கு வேளாண்மை மற்றும் காடுகளின் அழிப்பு போன்ற இதர காரணிகளும் - அவை தனியாகவும் மற்றும் வேறு காரணிகளுடன் இணைந்தும்- அவை, தட்பவெப்ப நிலையைப் பாதிப்பதனாலும், மைக்ரோக்ளைமேட் எனப்படும் பகுதி சார்ந்த தட்ப வெப்ப நிலை பாதிப்பு மற்றும் தட்ப வெப்ப நிலை மாறுபாடுகளின் அளவீடுகள் ஆகியவற்றில் உண்டாகும் பாதிப்பிற்காகவும் கவலை ஏற்படுத்துவனவே.\n\nதட்ப வெப்ப நிலை மாற்றத்திற்கான இயற்பியல் ஆதாரம்.\nதட்ப வெப்ப நிலை மாற்றத்திற்கான ஆதாரங்கள் பல தோற்றுவாய்களிலிருந்தும் திரட்டப்பட்டு, கடந்த காலத்தில் ஏற்பட்ட தட்பவெப்ப நிலை மாற்றங்களை மீள் உருவாக்கம் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. ஓரளவு ஒப்புக் கொள்ளக்கூடிய அளவில், 1800களின் இடைப்பட்ட காலம் துவங்கி புவியின் மேற்பரப்பு வெப்ப நிலை பற்றியதான உலகார்ந்த பதிவுகள் கிடைக்கப் பெறுகின்றன. இதற்கு முந்தைய கால கட்டங்களுக்கான ஆதாரங்கள், மிகுந்த அளவில், தட்பவெப்ப நிலையை மறைமுகமாகப் பிரதிபலிக்கும் சுட்டிக்காட்டுதல்கள், உதாரணமாகத் தாவரம், பல நூற்றாண்டுப் பனியுறைவின் காரணமான பனிக்கட்டி, தட்ப வெப்ப நிலை மாற்றங்களின் ஆய்வியல், கடலளவு மாறுபடுதல் மற்றும் பனியாறு நிலவியல் ஆகியவை போன்ற பதிலாண்மைகளின் மாற்றங்கள் மூலமாகவே பெறப்படுகின்றன. \n\nசரித்திர மற்றும் தொல்பொருள் ஆதாரம்.\nஅண்மைக் காலத்தில் தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை, அவற்றிற்கு இசைவான முறையில் மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ள குடியேற்றம் மற்றும் வேளாண்மை ஆகியவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். தொல் பொருளாராய்ச்சி ஆதாரங்கள், வாய்மொழி வரலாறு மற்றும் வரலாற்று ஆவணங்கள் ஆகியவை, தட்பவெப்ப நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட மாறுதல்களின் மீது ஒளிபாய்ச்சக்கூடும். \nதட்பவெப்ப நிலை மாற்றங்களின் விளைவுகள், பல நாகரிகங்கள் அழிந்துபட்டதுடன் தொடர்புறுத்தப்படுகின்றன. \n\nபனிக்கட்டி ஆறுகள்.\nதட்பவெப்ப நிலை மாறுதல்களுக்கு மிகுந்த அளவில் உணர் திறன் கொண்ட சுட்டுதல்களில் ஒன்றாகப் பனியாறுகள் கருதப்படுகின்றன; தட்பவெப்ப நிலை குளிர்வடையும்போது (உதாரணமாக, சிறு பனிக்காலம் என்று அறியப்படும் கால கட்டததைப் போல) இவை முன்னேறுகின்றன மற்றும் அது வெப்பமடையும்போது பின்னோக்கிச் செலிகின்றன. இயற்கையாக விளையும் மாறுபடுதன்மை மற்றும் வெளியிலிருந்து வலிய உள்ளிடப்படும் மாறுதல்களைப் பன்மடங்காகிக் காட்டுவது ஆகிய இரண்டிற்குமே, பனியாறுகளின் இவ்வாறான வளர்ச்சியும், குறுக்கமும் பங்களிக்கிப்பதாக உள்ளன. \n\n1970கள் துவங்கி உலகம் முழுமைக்குமான பனியாறுகளின் இருப்புப் பட்டியல் ஒன்று தொகுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலும், வான்வழி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வரை படங்களின் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்ட இது, தற்போது 240,000 கிமீ பரப்பளவில் உள்ள 100,000க்கும் மேலான பனியாறுகளின் விபரமான இருப்புப் பட்டியலாக விளைந்துள்ளது; ஆரம்பகட்ட கணிப்புக்களின்படி, 445,000 கிமீ பரப்பளவில் உள்ள பனியாறுகள் இன்னமும் கணக்கிடப்பட வேண்டியுள்ளன. பனியாற்றுப் பின்னடைவு மற்றும் பனியாறுகளின் மொத்தப் பரப்பளவு மீதம் ஆகியவை பற்றிய தரவுகளை ஒவ்வொரு வருடமும் உலகப் பனியாறு கண்காணிப்பு சேவை என்னும் நிறுவனம் திரட்டுகிறது. இந்தத் தரவுகளிலிருந்து, உலகெங்கும் உள்ள பனியாறுகள் குறிப்பிடத் தக்க அளவில் குறுகுவது அறியப்பட்டுள்ளது. இவற்றில் 1940களில் பனியாறுகளின் பின்னடைவுகள் மிகவும் வலியதாகவும், 1920கள் மற்றும் 1970கள் ஆகிய கால கட்டங்களில் நிலையான அல்லது வளரும் நிலைகளில் பனியாறுகள் இருந்ததாகவும், பின்னர் 1980களிலும், தற்காலத்திலும் மீண்டும் பின்னடைவு கொண்டுள்ளதாகவும் காணப்படுகிறது. மொத்தப் பரப்பளவு மீதத் தரவு என்பதானது, தொடர்ந்து 17 வருடங்களுக்குப் பனியாறு மொத்த பரப்பளவு மீதத்தின் மறிநிலை எண்ணைக் கொண்டுள்ளது.\nபனிப்பாளம் உருவாதல் மற்றும் இடைப்பட்ட பனிப்பாள சுழற்சிகள் ஆகியவை, (ஏறத்தாழ மூன்று மில்லியன் வருடங்களுக்கு முன்னதான) பிலியோசின் காலத்தின் இடை நிலையிலிருந்து அதன் பிற்காலங்கள் வரை ஏற்பட்ட மிகவும் குறிப்பிடத் தக்க தட்ப வெப்ப நிலைச் செயற்பாடுகள் ஆகும். தற்போதுள்ள பனிப்பாள இடைக்காலமான (ஹொலொசின்) சுமார் 11,700 ஆண்டுகளாக நீடித்து வந்துள்ளது. கோள் பாதை மாறுபாடுகளினால் உருவாக்கப்பட்ட குறிப்பிடத் தக்க அளவிலான கடல் அளவு மாற்றங்கள், கண்டங்களின் பனிப்பரப்புகள் ஏறுவது மற்றும் குறைவது போன்ற பதிலிறுப்புகள் ஆகியவை தட்பவெப்ப நிலையை உருவாக்க உதவின. இருப்பினும், ஹென்ரிச் நிகழ்வு, டான்ஸ்கார்ட் ஓயெஸ்கர் நிகழ்வு மற்றும் யங்கர் ட்ரையாஸ் ஆகியவற்றை உள்ளிட்ட பிற மாற்றங்கள், அழுத்த விளைவு மற்றும் கோள்பாதை மாற்றங்கள்போல எவற்றின் பாதிப்பும் இல்லாதபோதும், பனிப்பாள மாற்றங்கள் எவ்வாறு தட்பவெப்ப நிலையைப் பாதிக்கக்கூடும் என்பதை விளக்கிக் காட்டுகின்றன.\n\nபனியாறுகள் பின்னடையும்போது மொரைன் என்னும் மண்ணும் கற்களும் நிரம்பிய குவியலை விடுத்துச் செல்கின்றன; இவற்றிலிருந்து, பொக்கிஷத்திற்கு ஈடான - மிகச் சரியாகத் தேதியிடப்படக்கூடிய கனிமம் உள்ளிட்ட- உயிர்ப்பொருட்கூறுகள் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றிலிருந்து அந்தப் பனியாறு முன்னேறிய மற்றும் பின்னடைந்த கால கட்டங்களைப் பதிவு செய்ய முடிகிறது. \nஇதைப் போன்றே, டெஃப்ரொனாலஜி எனப்படும், எரிமலைச் சாம்பலிலிருந்து கால கட்டத்தைக் கணிக்கும் உத்திகள் கொண்டு, மண்ணின் இருப்பிலிருந்து பனியாறுப் போர்வை இல்லாதிருப்பதைக் கண்டறிய முடியும் அல்லது எரிமலை விளிம்புச் சாம்பல் வண்டல்கள் கொண்டு அவற்றின் மிகச் சரியான காலகட்டத்தையும் அறிந்து கொள்ள முடியும். \n\nதாவரம்.\nதட்பவெப்ப நிலையில் ஏற்படும் குறிப்பிட்ட மாற்றத்தினால், தாவரங்களின் வகைகள், அவற்றின் விநியோகம் மற்றும் அவை விளையக்கூடிய இடங்கள் ஆகியவற்றிலும் மாறுபாடுகள் உருவாகின்றன; இது மிகவும் வெளிப்படையாகத் தெரிவதாகும். எந்த ஒரு குறிப்பிட்ட சூழலிலும், தட்பவெப்ப நிலையில் மிக லேசான அளவில் ஏற்படும் மாற்றமும், திடீர்க் குளிர்வின் காரணமான மழை மற்றும் வெப்பமாதல் போன்றவற்றின் அதிகரிப்பில் விளைந்து, மேம்பாடான தாவர விளைச்சலையும் மற்றும் அதனைத் தொடர்ந்து காற்று வெளியிடை உள்ள கரியமிலவாயு (CO) கைப்பற்றப்படுவதையும் விளைவிக்கலாம். இதைவிடப் பெரும் அளவிலான, விரைவான மற்றும் அடிப்படையான மாற்றங்கள் தாவர அழுத்தம், விரைவான தாவர இழப்பு மற்றும் சில சூழ்நிலைகளில் நிலம் வறண்டு தரிசாகிப் போதல் ஆகியவற்றை விளைவிக்கலாம்.\n\nபனிக்கட்டிகள்.\nஅண்டார்டிக் பனிப்போர்வை போன்று பனிப்போர்வைகளிலிருந்து துளையிட்டு எடுக்கப்பட்ட பனிக்கட்டியின் பகுப்பாய்வானது, வெப்ப நிலை மற்றும் உலகார்ந்த கடல் அளவு மாறுபாடுகள் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பினைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படலாம். பனிக் குமிழிகளில் சிறை பிடிக்கப்பட்ட காற்றும், நவீன காலத்தின் சுற்றுச் சூழல் ஆதிக்கங்கள் உருவாவதற்கு வெகுமுன்னரே, வளி மண்டலத்தில் உண்டான கரியமிலவாயுவின் (CO) மாறுபாடுகளை வெளிப்படுத்தலாம்.\n\nபனிக்கட்டிகள் பற்றிய இத்தகைய ஆய்வுகள், பல மில்லியன் வருடங்களுக்கான கரியமிலவாயு (CO) பற்றிய மிக முக்கியமான சுட்டிக்காட்டிகளாக விளங்குகின்றன; மேலும், புராதன மற்றும் நவீன வளிமண்டல நிலைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளைப் பற்றி மதிப்பு மிகுந்த தகவல்களைத் தொடர்ந்து அளித்தும் வருகின்றன.\n\nமர - காலநிலை ஆய்வியல்.\nமர - காலநிலை ஆய்வியல் என்பதானது மரங்களில் காணப்படும் மரவளையங்களின் வடிவமைப்புக்களின் மீது நடத்தப்படும் பகுப்பாய்வினால் கடந்த காலத்தில் நிகழ்ந்த தட்பவெப்ப நிலை மாற்றங்களை அறியும் இயலாகும். மரங்களின் மீது உள்ள அகன்ற மற்றும் பருமனான வளையங்கள், செழுமையான, சிறந்த முறையில் நீரிடப்பட்ட வளர்ச்சிக் காலத்தைக் குறிக்கின்றன; மெல்லிய, குறுகலான வளையங்கள் மழை நீர் குறைந்திருந்த காலம் மற்றும், உகந்த நிலைக்குக் கீழான வளர்ச்சிக் காலம் ஆகியவற்றைக் குறிக்கின்றன.\n\nமகரந்தப் பகுப்பாய்வு.\nபாலினோலாஜி என்பதானது, தற்காலத்திய மற்றும் மகரந்தம் உள்ளிட்ட உயிர் எச்சங்களின் பாலினோமோர்ஃப் எனப்படும் 5 முதல் 500 மைக்ரோமீட்டர் வரையிலான பருப்பொருள் ஆய்வாகும்.\n\nபாலினோலாஜி இயலானது வேறுபட்ட தட்பவெப்ப நிலையின் கீழ் வளரும் பல்வேறு தாவர இனங்கள், நிலவியலில் விநியோகிக்கப்படும் முறைமைபற்றி அனுமானிக்கிறது. பல்வேறு தாவரக் குழுமங்களும் குறிப்பிடத் தக்க உருவம் மற்றும் மேற்பரப்பு கட்டமைப்பைக் கொண்ட மகரந்தம் பெற்றுள்ளன. மகரந்தத்தின் மேற்பரப்பு மிகுந்த அளவில் தொய்திறனுடைய பொருளால் அமைக்கப்பட்டுள்ளமையால், இது சிதைவை எதிர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. ஏரிகள், சதுப்பு நிலங்கள் அல்லது ஆற்றின் கழிமுகப் பிரதேசங்களென வேறுபட்ட வண்டலளவு கொண்டுள்ள பகுதிகளில் காணப்படும் மகரந்த வகைகளில் அறியப்படும் மாற்றங்கள், தட்பவெப்ப நிலைகளைச் சார்ந்துள்ள தாவர இனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.\n\nபூச்சிகள்.\nதூய நீர் மற்றும் நில வண்டல் ஆகியவற்றில் வண்டுகளின் எச்சங்கள் காணப்படுவது பொதுவான நிகழ்வு. பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும், பல வகையான இன வண்டுகள் காணப்படுகின்றன. பல மில்லியன் வருட காலங்களாகக் குறிப்பிடத் தக்க அளவில் மாற்றம் அடையாத மரபியல் கொண்டுள்ள வண்டுகளின் பரந்தகன்ற மரபு வழி கொண்டு, தற்போது வெவ்வேறு இனங்களும் தாங்கக்கூடிய தட்பவெப்ப நிலை மாற்றங்களின் விஸ்தீரணம், மற்றும் எச்சங்கள் காணப்படும் வண்டல்களின் வயது, கடந்த காலத்திய தட்பவெப்ப நிலைகள் ஆகியவற்றை அனுமானிக்க இயலும். \n\nகடல் அளவில் மாற்றம்.\nகடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலகார்ந்த அளவில் நிகழ்ந்துள்ள கடல் அளவு மாறுபாடுகள், அலை நுண்ணளவுகோல் கொண்டு நீண்ட கால கட்டங்களில் பொதுவாகக் கணிக்கப்பட்டுள்ளன; இதனால் ஒரு நீண்ட காலத்திற்கான சராசரி பெறப்படுகிறது. மேலும் அண்மையில், மிகத் துல்லியமாகச் செயற்கைக் கோள் பாதைகள் இணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட உயரமானி அளவீடுகள் உலகார்ந்த கடல் அளவு மாற்றத்தின் மேம்படுத்தப்பட்ட அளவீட்டை அளித்துள்ளன. \n\nமேலும் பார்க்க.\n- ஐக்கிய நாடுகள் வானிலைமாற்றம் மாநாடு 2009\n- புவி சூடாதல்\n- புவி வெப்பமடைதலின் விளைவுகள்\n\nபுற இணைப்புகள்.\n- சோர்ஸ்வாச்சிலிருந்து பெறப்பட்ட தட்ப வெப்ப மாற்ற வளங்கள்\n- \"யுசிபி நூலகங்கள் அரசு பிரசுர\" ங்களிலிருந்து பெறப்பட்ட us/climatechange.htm தட்ப வெப்ப நிலை மாற்றம்\n- வானிலை அலுவலகம் (யுகே)விலிருந்து பெறப்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றம்\n- உலகளாவிய தட்ப வெப்ப நிலை மாற்றம்\n- கடல் இயக்கம்: வட அட்லாண்டிக் நீரோட்டம் குறைவதாக செயற்கைக் கோள்களில் பதிவு\n- தட்ப வெப்ப நிலை மீதான, அரசுகளுக்கு இடையிலான வல்லுநர் குழு (ஐபிசிசி)\n- நாடுகள் பல்கலைக் கழகத்தின், 'நமது உலகம் 2' தட்ப வெப்ப நிலை மாற்றம் பற்றிய சுருக்கமான ஒளிக்காட்சி\n- நாடுகள் பல்கலைக் கழகத்தின், 'நமது உலகம் 2'. தட்ப வெப்ப நிலை மாற்றம் பற்றிய திரைப்படங்களின் மீதாக உள்நாட்டில் எழும் குரல்கள்\n- தட்ப வெப்ப நிலை மாற்றம்: விளிம்பில் பவளப் பாறைகள் ஆக்லாண்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒவே ஹோயெக்-கில்ட்பெர்க் வழங்கும் நேரடியான கணினி மூலமான ஒளிக்காட்சி\n- தட்ப வெப்ப நிலை மாற்றத்தின் செயல்திறன் அகவரிசை 2010\n- தட்ப வெப்ப நிலை தொடர்பான நிறுவனங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59742"}, {"id": [149, 9], "question": "தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே <Query> (Technological Singularity) எனப்படுகிறது", "document": "இப்பருவத்தின் தொடக்கமும் முடிவும் குறிப்பிட்டுக் கூற இயலாது. இப்பருவம் குழந்தைகளின் விடலைப் பருவமாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம்மாற்றம் உயிாியல் சமூகவியல் மற்றும் உளவியல் சாா்பான மாற்றங்களை கொண்டது.\n\nமுன்குமரப்பருவ நிகழ்வு.\n- 10 வயதிற்கு மேல் 14 வயதிற்குள்\n- உடல், மனம் இரண்டிலும் புதுப்புது மாற்றங்கள் தோன்றும்\n- கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் நிறைந்தது\n- வெட்கம், தயக்கம், கூச்சம் போன்றவை ஏற்படும்\n- புதிய புதிய உணா்வுகளும், சிந்தனைகளும் உருவாகும்\n- பாலூணா்வு சாா்ந்த எண்ணங்கள் உருவாகும்\n- சமூக, உள, மனவெழுச்சி மாற்றங்கள் தொடங்கும் பருவம்\n- ஆண், பெண் இருவாின் ஊட்டச்சத்து தேவைகளில் மாற்றம் ஏற்படும் பருவம்.\n- நெறிபிறழ் நடத்தை தோன்றும் காலம்.\n\nமுன்குமரப்பருவ குழந்தைகளின் வளா்ச்சி நிலைகள்.\nஉடல் வளா்ச்சியில் இப்பருவத்தில் மாற்றம் ஏற்படும் போது மாணவாின் நடத்தையிலும் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவை பற்றிய தகவல்களைத் தொிந்து கொள்ள பெற்றோா்களையோ, ஆசிாியா்களையோ, மூத்தோா்களையோ இப்பருவத்தனா் கலந்தாலோசிப்பது இல்லை. ஆனால் தன்னுடைய சக நண்பா்களிடம் கேட்டறிந்து, செயல்படுவதையே சாியென நினைப்பா். இதில் பெறப்பட்ட தகவல்கள் சாியில்லாமல் இருக்கும் போது\nதவறான எண்ணங்களுடன் செயல்பட வாய்ப்புள்ளது.\n\nஇப்பருவத்தில் பெற்றோா் மற்றும் ஆசிாியாிடமிருந்து அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி, கிடைக்கப்பெறாத மாணவா்களிடம் மன அழுத்தம் ஏற்படுகின்றது. மன அழுத்தத்தால் மன வெழுச்சி சமநிலையிலும் மற்றும் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. மனஅழுத்தம் தொடா்ந்தால் எதிா்காலத்தில் சமூகம் அங்கீகாரம் செய்யாத ஒரு இளங்குற்றவாளியாக மாறும் வாய்ப்பும் உள்ளது. தவறான வழிகாட்டுதலால் சில முன்குமரப்பருவத்தினா் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சமூக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்புண்டு.\n\nஉடல் வளா்ச்சி மாற்றங்கள்.\nமுன் குமரப்பருவத்தில் குழந்தைகளின் உடல் வளா்ச்சி அதிகளவு காணப்படும். உடல் வளா்ச்சி மாற்றங்கள் என்பது உருவம், உயரம் மற்றும் உடல் உறுப்பு வளா்ச்சி போன்ற நிலைகளில் அமைந்துள்ளன. உடல் வளா்ச்சி மாற்றங்கள் இயற்கையானவை, தவிா்க்க முடியாதவை. உடல் வளாச்சி மாற்றங்கள் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆனால் சில மாற்றங்கள் இனம் சாா்ந்தே அமைகிறது.\n\nஆண் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.\n- உயரம் மற்றும் எடை கூடுதல்\n- மாா்புவிாிவடைய ஆரம்பித்தல்\n- தசை வளா்ச்சி\n- குரல் மாற்றம்\n- பாலுறுப்பு வளா்ச்சி\n- தோலில் எண்ணெய் கசிவு\n- வியா்வை சுரப்பிகள் செயல்படுதல்\n- உடலில் முடி வளா்ச்சி\n- பிற்ப்புறுப்பு வளா்ச்சி மற்றும் முடிவளா்தல்\n\nபெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.\n- உயரம் மற்றும் எடை கூடுதல்\n- இடுப்பெலும்பு அகலமாதல்\n- மாா்பக வளா்ச்சி\n- மாதவிடாய் தொடக்கம்\n- தோலில் எண்ணெய் கசிவு\n- வியா்வை சுரப்பிகள் செயல்படுதல்\n- உடலில் முடி வளா்ச்சி\n- பிறப்புறுப்பு வளா்ச்சி மற்றும் முடிவளா்தல்\n\nஇவ்விதம் உடல் வளா்ச்சி ஏற்படுவதால் மனஅழுத்தம், தீவிர சுய நினைவு, நம்பிக்கையின்மை, மகிழ்ச்சியின்மை ஆகியவை ஏற்படும். பெற்றோா்கள் மற்றும் ஆசிாியா்களின் சீாிய வழிகாட்டுதல்களால் இவற்றை சாி செய்ய இயலும். மேலும் குழந்தைகளுக்கு இப்பருவத்தில் தனிநபா் கவனம், உணவுப்பழக்கத்தில் தெளிவு ஆகியவற்றை ஏற்படுத்துதல் அவசியமாகும். துாித உணவுகளை நீக்கி, சத்துணவு உட்கொள்ள வேண்டியது எதிா்கால வாழ்விற்கு அடித்தளமாகும்.\n\nஉலக சுகாதார நிறுவனம் மற்றும் the hunger project என்ற உலக அமைப்பின் 2010 ஆம் ஆண்டு அறிக்கையின் படி சாியான உணவுப் பழக்கம் இல்லாதக் குழந்தைகள் பலவீனமான உடல், நீரழிவு நோயுடன் அறிவுசாா் வளா்ச்சி குறைந்து மிகக்குறைவான நுண்ணறிவு ஈவை பெற்றிருப்பா் என்று கூறுகிறது\n\nஅறிவு மற்றும் சமூக வளா்ச்சி.\nஅறிவு வளா்ச்சி என்பது குழந்தையின் அறிவுப்பெறும் திறன்களின் படிப்படியான வளா்ச்சியையும் இதன் விளைவாக பொருளறிவும், சூழ்நிலை அறிவும் பெருகுவதைக் குறிப்பதாகும். சமூக வளா்ச்சி என்பது சமூக ஏற்புடைய நடத்தையை மேற்கொள்ளவும், பிறருடன் இணக்கமாக வாழ உதவும் திறன்களைப் பெறுதலும் ஆகும். அதாவது “நான்” என்ற உணா்வைத் தாண்டி “நாம்” என்ற உணா்வோடு இயங்குதல், பிறருக்க ஒத்துழைப்பு அளித்தல், விட்டுக் கொடுத்தல், சகித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகளைப் பெறுவதோடு தனது ஆா்வங்களைப் பெருக்கிக் கொள்வதும் ஆகும்.\n\nமனவெழுச்சி மாற்றங்கள்.\nஉடலில் ஏற்படும் பருவ மாற்றங்களே, குழந்தைகளின் மனவெழுச்சி மாற்றங்களுக்கு காரணமாகவும் அமையும். இவ்வகை மாற்றங்களுடன் தன் தோற்றம் பற்றிய கருத்து மற்றும் தன்மதிப்பு போன்றவற்றிலும் மனவெழுச்சி சவால்கள் உருவாகின்றன.\nமனவெழுச்சிகளில் சில 1. கோபம் 2. மன அழுத்தம்\n\nகோபம் என்பது மனிதன் வெளிப்படுத்தும் ஒரு உணா்வு, அந்த உணா்வு சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் வகையிலும், மற்றவா்களுக்கு துன்பமளிக்காமலும் இருத்தல் வேண்டும். கட்டுப்படுத்தாத கோபம் வன்முறையில் முடியும் என்பதையும் மன்னித்தல், தியானம் ஆகியவற்றின் மூலம் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.\n\nமன அழுத்தம் என்பது உடனடியாக மற்றும் அதிகமாக எதிா்பாா்க்கப்படும் செயல் ஏற்படுவது, துன்பம் மற்றும் இன்பமான நிகழ்வுகளில், பிறாின் அங்கீகாரம் கிடைக்காத போது ஏற்படுவது ஆகும்.\n\nமுன்குமரப்பருவ பிரச்சனைகள்.\nமுன்குமரப்பருவம், இரண்டாம் நிலை பாலினப் பண்புகள் தோன்றும் ஒரு பருவமாகும். எனவே முன்குமரப்பருவ குழந்தைகளிடம் பல்வேறு உடல் மற்றும் மனம் தொடா்பான பிரச்சனைகள் தோன்றும். குறிப்பாக அவா்களிடம் காணப்படும் எதிா்மறைப் பண்புகள், செய்யும் செயலில் அலட்சியம், காரணமின்றி அதிகாரம் செலுத்துதல், சவால் விடும் பண்பு ஆகியவை தலையாய பிரச்சனைகள் ஆகும்.\n\nமுன்குமரப்பருவ பிரச்சனைகளுக்கான தீா்வுகள்.\nஅண்மையில் புதுதில்லியில் சாக்க்ஷி என்ற அமைப்பு 350 பள்ளி சிறுமியாிடையே நடத்திய ஆய்வில் 63 சதவீதம் குழந்தைகள் அவா்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினா்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது.\n- குழந்தைகளின் திறமை, ஆா்வம் தொிந்து நடத்தல்.\n- ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள், வாழ்க்கை அனுபவங்கள் தரப்பட வேண்டும்.\n- திட்டமிட்டு செயல்பட தூண்டுதல் வேண்டும்.\n- திறமைகளையும், இலக்குகளையும் உயா்ந்ததாக மாற்றல் அவசியம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82349"}]
[{"id": [150, 0], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "சூழல் மண்டலமொன்றின் உயிர்சார் கூறுகளிலிருந்து வேறுபட்ட கூறுகள் உயிர்சாராக் கூறுகள் எனப்படுகின்றன. வெப்பநிலை, ஒளிச்செறிவு, ஈரத்தன்மை, நீர் மட்டம், காற்றோட்டம், காபனீரொட்சைட்டு அளவு, நீரினதும் மண்ணினதும் pH அளவுகள் என்பன உயிர்சாராக் கூறுகளுள் அடங்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88759"}, {"id": [150, 1], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "ஊன் உண்ணிகளுக்கு கால் விரல்களில் கூர்மையான நகங்களும், வாயில் நீண்ட கூர்மையான கோரைப் பற்களும் இருக்கும். இவ்வகை ஊன் உண்ணிகளுக்கு, மேல் வாயில் உள்ள கடைவாய்ப் பற்களுக்கு முன்னதாக உள்ள நான்காவது பல்லானது தசையைக் கிழிக்க வல்லதாகக் கூரியதாகவும் பெரியதாகவும் இருக்கும். இதனை நாய்ப் பல், சிங்கப் பல் அல்லது புலிப்பல் என கூறுவர்.\n\nவிலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும். ஊனுண்ணிகளுக்கு நேர் மாறாக ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவரங்களை உண்ணும் தாவர உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும். \n\nஊன் உண்ணிகள் கொன்றுண்ணல் மூலமாகவோ, அல்லது தோட்டி வேலை மூலமாகவோ தமது உணவையும், ஆற்றலையும் பெறுகின்றன. ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுபவை பொதுவாக விலங்குகளாக இருப்பினும், பூச்சிகளைப் பிடித்து, சமிபாட்டுக்கு உட்படுத்தி தமது ஆற்றலைப் பெறும் தாவரங்களும் உள்ளன. அவை \"ஊனுண்ணும் தாவரங்கள்\" எனப்படும்.\nஊனுண்ணிகளின் பட்டியல்.\n- சிங்கம்\n- புலி\n- கரடி\n- சிறுத்தை\n- ஓநாய்\n- வங்கு (கழுதைப்புலி)\n\nஇவற்றையும் பார்க்க.\n- தாவர உண்ணிகள்\n- அனைத்துண்ணிகள்\n\n- பூச்சியுண்ணி\n- மீன் உண்ணிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1787"}, {"id": [150, 2], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "தன்னூட்ட உயிரிகள், ஒளித்தன்னூட்ட உயிரிகளாகவோ வேதித்தன்னூட்ட உயிரிகளாகவோ இருக்கலாம். ஒளியியைபிகள், சூரிய ஒளியை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துகின்ற அதேவேளை, வேதியூட்ட உயிரிகள் மின்னணு வழங்கிகளை ஆற்றல் மூலங்களாகப் பயன்படுத்துகின்றன. தன்னூட்ட உயிரிகளைப் பொறுத்தவரை, இந்த மின்னணு வழங்கிகள் கரிமமில் வேதி மூலங்களில் இருந்து வருகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_88869"}, {"id": [150, 3], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "நைட்ரசனை நிலைப்படுத்தும் தன்மை.\nஇருபுற வெடிகனிகளான (அல்ஃப்அல்ஃபா, தீவனப்புல், பட்டாணி , அவரைகள், பருப்புகள், சோயா, வேர்க்கடலை, முதலியவற்றின் வேர்பகுதிகளில் முடிச்சு போன்ற அமைப்புகள் காணப்பெறும். இம்முண்டுகளில் நன்மை செய்யும் பாக்ட்ரியாக்கள் கூட்டுயிரிகளாக வாழுகின்றன. இவற்றுக்கு ரைசொபியா அல்லது நைட்ரசனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் (எ.கா:\"ரைசோபியம் லெகுமினோசாரம்\" (Rhizobium leguminosarum)) என்று பெயர். \nரைசொபியங்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரசனை (N) நிலைப்படுத்தி நைட்ரசன் ஊட்டச்சத்து (அம்மோனியா(NH)க்களைக் கிடைக்கச் செய்கின்றன.\n\nவேதிவினை பின்வருமாறு:\n\nதாவரம் பயன்படுத்துதற்கு ஏதுவாக அம்மோனியா பிறகு அம்மோனியமாக (NH)மாற்றப்பட்டு வேர்முண்டுகளில், \nநிலைப்படுத்தப்படுகிறது.\n\nஇதன் மூலம் நைட்ரசன், இருபுற வெடிகனிகளின் வேர் முண்டுகளில் தாவரபுரதத்தின் உற்பத்தி மூலமான அமினோஅமிலங்களை நிலைப்படுத்துவதை அறியலாம். இதன் காரணமாகவெ இருபுற வெடிகனிகள் ஏனய தாவரங்களை விடவும் புரதச்சத்து மிகுந்தவையாக உள்ளன.\n\nஇருபுற வெடிகனி தாவரங்களின் இறந்த உடலங்கள் நைட்ரசன் மிகுந்த உரமாகப் பயன்படுகின்றன. சான்றாக, அறுவடையின் பிறகு எஞ்சியுள்ள தாவரக் கழிவுகளில் அமினோ அமிலங்கள் உள்ளன. இவை நைட்ரேட்டுகளாக(NO) மாற்றப்பட்டு, தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுகின்றன.\n\nபல மரபு மற்றும் இயற்கை வேளாண்மை முறைகளில் லெகூம் பயிர்சுழற்சி முறை வழக்கமான ஒன்றாகும். இரு வரிசைகளில் லெகூம் தாவரங்களும், மாற்று வரிசைகளில் லெகூம் அல்லாத தாவரங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இதன் மூலம் நைட்ரசன் சத்துக்கள் லெகூம் அல்லாத தாவரங்களும் பெற்று பயன்பெறும். எனவே இத்தாவரங்கள் \"பசுந்தாள் உரங்கள்\" என போற்றப்படுகின்றன.\n\nவேர்க்கடலை இருபுற வெடிகனியின் உற்பத்தி.\nகருவுறுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு. \"அராக்கிசு ஃகைபோசியா (Arachis hypogaea)\" தாவரமலரின் சூற்பைக் காம்பு, ஆக்கத்திசுவாக மாறி, வளர்ச்சி அடைந்து, கருவுற்ற சூற்பையை மண்ணிற்குள் செலுத்துகிறது. எனவே, வேர்க்கடலை மண்ணிற்கு அடியில் உற்பத்தியாகிறது.\nபொருளாதாரப் பயன்கள்.\nகீழ்க்கண்ட இருபுற வெடிக்கனியின் சிற்றினங்களால், நமது அன்றாட வாழ்வின் புரதச்சத்து தேவை பூர்த்தியாகி, வாழ்க்கையும் சீராக்குகிறது.\n1. பருப்பு வகைகள்\n- \"கஜானஸ் கஜான்\" (துவரை). \"விக்னா முங்கோ\" (உளுந்து). \"விக்னா ரேடியேட்டா\" (பச்சைப்பயறு). \"விக்னா உங்கிகுளேட்டா\" (கொள்ளு), \"சைசெர் ஆரிடினம்\" (மூக்கடலை) முதலியன புரதச்சத்து மிகுந்த பருப்பு வகைகள்.\n2. காய்கறி வகைகள்\n- முதிர்ச்சியடையாத \"லாப்லாப் பர்பூரீயஸ்\" (அவரை) தாவரக் கனியும், \"செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா\" (அகத்தி) தாவர இலைகளும் சமையலுக்கும் பயன்படுகின்றன.\n3. எண்ணெய்த் தாவரங்கள்\n- \"அராக்கிஸ் ஹைபோஜியா\" (வேர்கடலை) தாவர விதைகளிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு பயன்படுகிறது. மேலும், அவ்விதைகள் உண்ணக்கூடியவை.\n- \"பொங்கேமியா பின்னேட்டா\" (புங்கம்) தாவர விதைகளிருந்து பிரித்தெடுக்கப்படும் புங்க எண்ணெய் மருத்துவ குணமுடையது. மேலும், இது சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது,\n\nவெளி இணைப்புக்கள்.\n- லேகூமினேசி) குடும்பம்\n- நிலைப்படுத்தும் பாக்டீரியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_58319"}, {"id": [150, 4], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக சிங்கம் (அரிமா), புலி முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் ஊன் உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.\n\nபொதுவாக விலங்குகள் தாவரங்களை உண்ணும்போதே அவை தாவர உண்ணி என்ற பெயரைப் பெறுகின்றன. உயிருள்ள தாவரங்களில் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற ஏனைய உயிரினங்கள் தாவர நோய்க்காரணிகள் எனப்படும். இறந்த தாவரங்களில் தமக்கான ஆற்றலைப் பெறும் பூஞ்சைகள் சாறுண்ணிகள் (Saprophytes) எனப்படும். ஒரு தாவரமானது, தனது உணவை வேறு தாவரத்தில் இருந்து பெறுமாயின் அது ஒட்டுண்ணித் தாவரம் எனப்படும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஊனுண்ணிகள்\n- அனைத்துண்ணிகள்\n\n- பூச்சியுண்ணிகள்\n- மீன் உண்ணிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6336"}, {"id": [150, 5], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "பட்வாரி எருமைகளின் பாலில் இருந்து தயாராகும் மோர் அதன் உயர் உள்ளடக்கத்தால் புகழ் வாய்ந்த‍தாக உள்ளது. இதன் பாலில் கொழுப்பு அளவு 6% இல் இருந்து உயர்ந்தபட்ச அளவாக 12.5\n% வரை காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91264"}, {"id": [150, 6], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "அறிகுறிகளும் நோய்க்குறிகளும்.\nஉணவு உண்டபின் பல மணி அல்லது பல நாட்கள் கழித்து நோய்க்குறிகள் தோன்றலாம். நச்சுத்தன்மை பெற எது காரணம் என்பதைப் பொறுத்து இவை வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் பிரட்டல், பேதி மற்றும் சுரம், தலைவலி, உடல்தளர்வு எனக் காணப்படலாம். \n\nபெரும்பாலான சமயங்களில் கடிய நோய் மற்றும் மன உலைவு ஏற்பட்டாலும் உடல் விரைவாக பழையநிலைக்கு திரும்புகிறது. கூடுதல் தீ வாய்ப்புள்ள குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற மகளிர் (அவர்களின் கரு), வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குன்றியவர்கள் உணவுவழி நோய்த்தொற்றால் நிரந்தர நலக்கேடு பெறுவதுடன் மரணமடையவும் கூடும்.\nஉணவுவழி நோய்களில் பெரும்பான்மையாக (77.3%) விலங்குகளின் திடக்கழிவுகளில் காணப்படும் \"கேம்ப்பிலோபாக்டர்\" என்ற பாக்டீரியாவால் ஏற்படுகின்றன. அடுத்து \"சால்மனெல்லா\", \"சிகெல்லா\" போன்ற பாக்டீரியாக்களால் நோய்த்தொற்றுகள் உண்டாகின்றன. \n\nபிற வலைத்தளங்கள்.\n- உணவை மாசுபடுத்தும் முக்கிய நுண்ணுயிரிகளைக் குறித்த விவரணங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43211"}, {"id": [150, 7], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "வரலாற்று ரீதியாக, மனிதர்கள் இரண்டு முறைகளில் உணவு சேகரித்துக் கொண்டனர்: வேட்டை மற்றும் விவசாயத்தின் மூலம் சேகரித்தல் என்பன அவ்விரு வகைகளாகும். உலகின் அதிகரித்துவரும் மக்கள்தொகைக்குத் தேவையான, இன்றியமையாத உணவின் பெரும்பகுதியை இன்று உணவுத் தொழில்கள் வழங்கி வருகின்றன. \nஅனைத்துலக உணவு பாதுகாப்பு நிறுவனம், உலக வள மையம், உலக உணவு திட்டம் அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் அனைத்துலக உணவு தகவல் கவுன்சில் போன்ற அனைத்துலக அமைப்புகள் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரம் முதலியனவற்றை கண்காணிக்கின்றன. நிலைத்தன்மை, உயிரியற் பல்வகைமை, காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து பொருளாதாரம், மக்கள்தொகை வளர்ச்சி, நீர் வழங்கல் மற்றும் உணவுக்கான அணுகுமுறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து இவ்வமைப்புகள் விவாதித்து வருகின்றன.\n\nஉணவுக்கான உரிமை என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அனைத்துலக உடன்படிக்கையிலிருந்து பெறப்பட்ட ஒரு மனித உரிமையாகும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான பசிதீர்க்க போதுமான உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது.\n\nஉணவுக்கான மூலங்கள்.\nபெரும்பாலான உணவுகள் தாவரங்களில் இருந்து தோன்றுகின்றன. சில உணவுகள் நேரடியாக தாவரங்களிடமிருந்தும் சில உணவுகள் மறைமுகமாகத் தாவரங்களைச் சார்ந்தும் பெறப்படுகின்றன. உணவு ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்ற விலங்குகள் கூட தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவை உண்ணுவதன் மூலம் வளர்கின்றன. தானிய வகை தானியங்கள் ஒரு முக்கிய உணவுவகை ஆகும், இவையே உலகளாவிய அளவில் எந்தவொரு வகை பயிரையும் விட ஆற்றலை அதிகமாக வழங்குகின்றன . உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தானியத்தின் பெரும்பகுதி கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. பூஞ்சைகள், காளான்கள் போன்ற சில உணவுகள் விலங்கு அல்லது தாவர ஆதாரங்கள் அல்லாத உணவுகளாகும். ரொட்டி, மது பானங்கள், பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் தயாரிக்க நீலப்பச்சைப் பாசி போன்ற பூஞ்சைகளும் சுற்றுப்புற பாக்டீரியாக்களும் பயன்படுத்தப்படுகின்றன. உப்பு, சமையல் சோடா முதலான கனிம வேதியியல் பொருட்கள் உணைவைப் பாதுக்காக்கவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றன. \n\nதாவரங்கள்.\nபல தாவரங்கள் மற்றும் தாவர பகுதிகள் உணவாக உண்ணப்படுகின்றன. சுமார் 2,000 தாவர இனங்கள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. இவற்றில் பல தாவர இனங்கள் பல மாறுபட்ட பயிர் வகைகளாக உள்ளன . \nதாவரங்களின் விதைகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆதாரமான உணவாக விளங்குகின்றன. ஏனெனில் விதைகளில் உள்ள ஒமேகா கொழுப்பு போன்ற பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் உயிரினங்களின் ஆரம்ப வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. உண்மையில், மனிதர்கள் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் அனைத்தும் விதை அடிப்படையிலான உணவுகளே ஆகும். சோளம், கோதுமை, அரிசி போன்ற தானிய உணவுகள், பீன்சு, பட்டாணி போன்ற பருப்புகள், மற்றும் சூரியகாந்தி, நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்கள் போன்றவை யாவும் தாவர உணவு வகைகளாகும் .\nகுறிப்பாக விதைகள் நிறைவுறாத கொழுப்புகள் அதிகம் கொண்டவையாகவும், சாதாரணமாக இவை ஒர் ஆரோக்கியமான உணவு என்றும் கருதப்படுகின்றன.\n\nஎல்லா விதைகளும் சாப்பிடக்கூடிய உணவுகளாக இருப்பதில்லை. எலுமிச்சை விதைகள் மூச்சடைப்பையும், ஆப்பிள், செர்ரி போன்றவற்றின் விதைகளில் சயனைடு நச்சும் காணப்படுகின்றன. இவ்விதைகளை அதிகமான அளவில் உட்கொண்டால் நச்சின் பாதிப்பு உண்டாகலாம் . \nவிதைகள் உள்ளிட்ட பழங்கள் யாவும் தாவரங்களின் பழுத்த சூலகங்கள் ஆகும். பல தாவரங்களும் விலங்குகளும் பழங்கால உணவாக இருக்கின்றன. பழங்களை சாப்பிடும் விலங்குகள் தொலைவில் வேறெங்காவது விதைகளை வெளியேற்றுகின்றன. எனவே, பெரும்பாலான கலாச்சாரங்களின் உணவுகளில் பழம் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக உள்ளது. தக்காளி, தர்பூசணி போன்ற சில தாவரவியல் பழங்கள் காய்கறிகளைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன .\n\nகாய்கறிகளானது இரண்டாவது வகை தாவர உணவுகளாக பொதுவாக உட்கொள்ளப்படுகின்றன. இவற்றில் வேர் காய்கறிகள் (உருளைக்கிழங்கு மற்றும் கேரட்), வேர்மூண்டுகள் (வெங்காயம் குடும்பம்), இலை காய்கறிகள் (கீரைகள்), தண்டு காய்கறிகள் (மூங்கில் தளிர்கள்) மற்றும் மஞ்சரி காய்கறிகள் முட்டைக்கோசு, காலிஃபிளவர் போன்றவை சில காயகறிகளாகும் . \n\nவிலங்குகள்.\nவிலங்குகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை உற்பத்தி செய்யும் பொருட்களால் உணவாகின்றன. உதாரணமாக மாமிச உணவானது விலங்குகளின் தசைகளிலிருந்து அல்லது அவற்ரின் உறுப்புகளிலிருந்து நேரடியாக உணவாகக் கிடைக்கிறது. \n\nபாலூட்டிகளின் சுரப்பிகளிலிருந்து பால் உள்ளிட்ட சிலவகை உணவுகள் விலங்குகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலில் இருந்து பல்வேறு வகையான பால் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பறவைகளால் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும் உணவுப்பொருட்களாகப் பயன்படுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேன் ஒரு நல்ல மருந்துணவாகவும் பயன்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விலங்குகளின் இரத்தமும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. \n\nஉடல்நலம், நன்னெறி மற்றும் கருத்தியல் காரணங்களால் சில கலாச்சரத்தினர் இறைச்சி மற்றும் விலங்குணவுகளை உட்கொள்வதில்லை. தீவிர சைவர்கள் விலங்கு தொடர்பான பகுதிப்பொருட்கள் கலந்துள்ள உணவுகளைக் கூட தவிர்த்துவிடுகின்றனர். \n\nஉற்பத்தி.\nபெரும்பாலான உணவு எப்போதும் விவசாயம் மூலமாகவே பெறப்படுகிறது. அதிகரித்து வரும் தேவைகளால் நவீன தொழில்துறை வேளாண்மை முறைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றுக்காக நிலையான விவசாய நடைமுறைகளை வளர்ந்து வருகின்றன இந்த அணுகுமுறை நுகர்வோர் தேவையைப் சிறிதளவு பூர்த்தி செய்கிறது. உயிரியற் பல்வகைமையையும், கரிம வேளாண்மை முறைகளைகளையும் ஊக்குவிக்கிறது.. உலக வணிக அமைப்பு மற்றும் பொதுவான வேளாண் கொள்கை, தேசிய அரசாங்க கொள்கை (அல்லது சட்டம்) மற்றும் போர் ஆகிய காரணிகள் உணவு உற்பத்தியில் முக்கிய தாக்கங்களை உண்டாக்குகின்றன . \n\nநடைமுறை கலாச்சாரத்தில், உணவுப் பொருட்களின் வெகுசன உற்பத்தியால், குறிப்பாக கோழி மற்றும் மாட்டிறைச்சி போன்றவை சாப்பிடப்படுவதாக பல்வேறு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் உணவுக்காக விலங்குகளின் படுகொலை மற்றும் விலங்குள் மோசமாக நடத்தப்படுதல் போன்ற கருத்துகள் ஆவணப்படுத்பட்டன. பெரும்பாலும் பெரிய நிறுவனங்கள் இலகுவாக வருவாய் ஈட்டுவதற்கு இத்தகைய முரையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கருதப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான தற்போதைய போக்குடன் சேர்ந்து, மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள மக்கள் மூலிகை மருந்து உணவுகள் மீது ஆர்வங்காட்ட முற்பட்டுள்ளனர். பெண்கள், விளையாட்டு வீரர்கள், உணவுக் கட்டுப்பாட்டிலுள்ளவர்கள் என தனித்தனியாக உணவு வகைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பலமான உணவுகளாகக் கருதப்படும் ஒமேகா -3 முட்டை போன்ற சத்துள்ள உணவுகள் இனரீதியாக பல்வகைமை உணவாகப் போற்றப்படுகின்றன. \n\nபல நிறுவனங்கள் வேளாண் கருவிகளைப் பயன்படுத்தி, உணவை உற்பத்தி செய்து வழங்கும் ஒரு புதிய வகை விவசாயத்திற்கு அழைப்பு விடுத்துவருகின்றன. மண் வளத்தையும், உயிரியற் பல்வகைமையையும் விட்டுக்கொடுக்காமல் சுற்றுச்சூழல் சேவைகளை மையமாகக் கொண்ட செயற்திட்டங்களை வகுக்கின்றன. \nநீர் மேலாண்மை நிறுவனமும், ஐ.நா வின் சுற்றுசூழல் திட்ட அமைப்பும் தெரிவிக்கின்ற கருத்துப்படி, நன்கு பராமரிக்கப்படும் வேளாண் அமைப்பியல் உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் நார் மற்றும் விலங்கு பொருட்களையும் வழங்குகின்றன. வெள்ளநீர் பாசனம், நிலத்தடி நீர் புதுப்பித்தல், அரிப்புக் கட்டுப்பாடு மற்றும் தாவரங்கள், பறவைகள், மீன் மற்றும் பிற விலங்குகளுக்கு வாழ்விடங்களை அமைத்துத்தருதல் ஆகிய சேவைகளையும் வழங்குகின்றன \n\nசுவை உணர்வு.\nவிலங்குகளால், குறிப்பாக மனிதர்கஆல் ஐந்து வகையான சுவைகளை அறிய இயலும். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு மற்றும் கார்ப்பு என்பன அறுசுவைகளாகும். மிக அதிக சக்தி (சர்க்கரை மற்றும் கொழுப்பு) வழங்கும் சுவைகளே மிகவும் உற்சாகமாக உட்கொள்ளப்படுகின்றன. மற்ற சுவைகள் சுவாரசியமானவையாகக் கருதப்படுவதில்லை .நீர் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாக இருந்தாலும் சுவை இல்லாமல் இருக்கிறது . மறுபுறத்தில், குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகள் மதிப்போடும், சுவையாகவும் உட்கொள்ளப்படுகின்றன. \n\nஇனிப்பு.\nபொதுவாக இனிப்புச் சுவை மிகவும் இனிமையான சுவையாகக் அனைவராலும் கருதப்படுகிறது, எப்போதும் குளுக்கோசு அல்லது பிரக்டோசு, அல்லது சுக்ரோசு போன்ற வேதிப்பொருட்கள் எளிய சர்க்கரைகளாகக் கருதப்படுகின்றன. சுக்ரோசு என்பது ஓர் இரட்டைச் சர்க்கரையாகும். நீண்ட சங்கிலியைக் கொண்ட சிக்கலான கார்போவைதரேட்டுகள் இனிப்புச் சுவை அற்றவையாகும். சுக்ரலோசு போன்ற செயற்கைச் சர்க்கரைகள் சர்க்கரை மூலக்கூறை பிரதிபலிக்கின்றன, அதிகக் கலோரி அளவு இல்லாமல் இனிப்பு உணவை உருவாக்குகின்றன. நாட்டுச் சர்க்கரை போன்ற பதப்படுத்தப்படாத சர்க்கரை வகைகளும் அறியப்படுகின்றன. சர்க்கரையானது ஆற்றலுக்கும் உயிர்வாழ்க்கைக்கும் அவசியம் என்பதால், சர்க்கரையின் சுவை இனிமையானதாகக் கருதப்படுகிறது.\n\nபுளிப்பு.\nமதுபானம்க்களிலுள்ள வினிகர் போன்ற அமிலங்களால் புளிப்புச் சுவை தோன்றுகிறது. எலுமிச்சையிலும், ஆரஞ்சுப் பழத்திலும் உள்ள சிட்ரசு அமிலம் புளிப்புச் சுவை உணவுகளில் காணப்படுகிறது. உணவு கெட்டுப்போதல் அல்லது ஊசிப்போதல் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் நச்சுத்தன்மையின் அறிகுறியாகும். புளிப்புச் சுவை பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பல உணவுகள் சற்றே அமிலத்தன்மை கொண்டவையாக உள்ளன. சுவை மொட்டுகளைத் தூண்டுவதற்கும் சுவையை அதிகரிக்கவும் இச்சுவை உதவுகிறது. \n\nஉவர்ப்பு.\nசோடியம், பொட்டாசியம் போன்ற கார உலோக அயனிகளால் உவர்ப்புச் சுவை தோன்றுகிறது. உணவின் சுவையை அதிகரிப்பதற்காக மிதமான விகிதங்களில் குறைவாக எல்லா உணவிலும் உவர்ப்புச் சுவை காணப்படுகிறது, எனினும் தூய உப்பைச் சாப்பிடுவது மிகவும் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது.உவர்ப்புச் சுவையில் ஒவ்வொன்றும் சற்று வித்தியாசமாக உள்ள பல்வேறு உப்பு வகைகள் உள்ளன, கடல் உப்பு, சுரங்க உப்பு மற்றும் சாம்பல் உப்பு என்பன அவற்றில் சிலவாகும். சுவையை அதிகரிக்கச் செய்வதோடு உடலுக்கு தேவையான சமநிலையைப் பராமரிக்கவும் உவர்ப்புச் சுவை அவசியமாகிறது. எனவே சிறுநீரகத்தின் செயல்பாட்டுடன் தொடர்பு கொண்ட ஒரு சுவையாக இது கருதப்படுகிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு தேவையான ஊட்டச்சத்து அயோடின் என்பதால் உப்பை அயோடினாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பாதுகாப்புக் கருதி அடைக்கப்பட்ட உணவுகளில் உவர்ப்புச் சுவை கூடுதலாக இருக்கும். அவற்றை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மையை அளிக்கும். வரலாற்றில் குறிப்பிடப்பட்டும் உப்பேற்ற மாமிசம் இதைப்போன்று உவர்ப்புச் சுவை மிக்க உணவாகும். நீண்ட நாட்களுக்கு மாமிசத்தைப் பாதுகாப்பதற்காக உப்பு அதிகமாக சேர்த்து அந்நாளில் பயன்படுத்தப்பட்டது. \n\nகசப்பு.\nஅதிகமாக விரும்பத்தகாத சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயப்பதும் கசப்புச் சுவையே ஆகும். மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. சில பழங்களும் காய்கறிகளும் கசப்புச் சுவையைக் கொண்டுள்ளன.\n\nதுவர்ப்பு.\nஅதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை துவர்ப்புச் சுவை ஆகும். குளுடாமேட்டுகளால் அதிலும் குறிப்பாக மோனோ சோடியம் குளூட்டாமேட்டு சேர்மத்தின் சுவை துவர்ப்புச் சுவையாகும். வாழை, மாதுளை அத்தி போன்ற தாவர வகைகளில் துவர்ப்புச் சுவை உள்ளது. \n\nஉணவின் வகைகள்.\nசைவ உணவுகள்.\nசெடிகொடிகளில் இருந்து பெறப் படும் உணவானது \"சைவ உணவு\" எனப் படுகின்றது. இதனை மரக்கறி உணவு என்பர். உலகில் கிட்டதட்ட இரண்டாயிரதிற்கும் அதிகமான தாவர இனங்கள் பயிர் செய்யப்படுகிறது. \n\n- விதைகளில் இருந்து\n- தானியங்கள்: நெல், கோதுமை, குரக்கன், சோளம்\n- அவரையினங்கள்: சோயா, பருப்பு, கௌபீ, பயறு, உழுந்து\n- எண்ணெய்: எள், சூரியகாந்தி, தேங்காய்\n- மரக் காய்கறிகள்\n- கிழங்கு வகை: மரவள்ளி, உருளைக்கிழங்கு\n- இலைவகை: கீரைகள் பட்டியல், பொன்னாங்காணி, வல்லாரை, பசளி\n- வேர் : முள்ளங்கி, காரட், வெங்காயம்\n- தண்டு : வாழைத்தண்டு\n- பழங்கள்\n- காய்கறிகள்\nஅசைவ உணவுகள்.\n- இறைச்சி\n- கடல் உணவுகள்\n- முட்டை\n\nஇதர உணவு வகைகள்.\nதாவரங்கள் மற்றும் விலங்குகள் அல்லாத நுண்ணுயிர்களும் உணவில் பயன்படுத்தப்படுகிறது காளான். ரொட்டிகள், மது, தயிர் முதலியவற்றின் நொதித்தல் முறைகளுக்காக நுண்ணுயிர்களும், உணவு பதப்படுத்த உப்பு, ஆப்ப சோடா உப்பு முதலியவையும் உபயோகப்படுத்தப்படுகின்றன.\n\nஉணவிலுள்ள ஊட்டச்சத்துப் பொருட்கள்.\n- மாச்சத்து\n- புரதப் பொருட்கள்\n- கொழுப்பு வகைகள்\n- உயிர்ச்சத்துக்கள்\n- கனியுப்புக்கள்\n- நார்பொருட்கள்\n- உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்\nஉணவு பழமொழிகள்\n\nபுற இணைப்புகள்.\n- Food Timeline\n- Wikibooks Cookbook\n- நல்வாழ்வுக்கான உணவு உட்கொள்ளல் பற்றிய, கனடா அரவு வழிகாட்டியின் தமிழர் தழுவிய ஒரு இயைபாக்கம்\n- பழங்கள் பழங்கள்\n- உணவு உண்ணும் முறைகள் குறித்த முத்தழிழ்மன்றம் என்ற வலைப் பக்கம் \n- தமிழர் உணவு வகைகள் பற்றிய கட்டுரை\n- முனைவர்.சி.சேதுராமன் எழுதிய “பண்டைய தமிழர் உணவுகள்” கட்டுரை\n\n- தமிழ் உணவு வகைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1040"}, {"id": [150, 8], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "மெய்யியலாளர்கள்.\n- Hsu Hsing\n- Feng Yu-lan\n\nசமூகத் தாக்கம்.\nசீனாவில் வேளாண்மை விருத்தி பெற உழவர் சிந்தனைப் பள்ளியின் பங்களிப்பு முக்கியமானது. எனினும், இவர்களது அரசியல் நிலைப்பாடுகள் வெற்றி பெறவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_21373"}, {"id": [150, 9], "question": "தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக <Query> மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.", "document": "புகலிடத் ஈழத்தமிழரும் உணவகங்களும்.\nபல வேறு வேலைகள் செய்த ஈழத்தமிழர் 1983 பின்னர் பெருந்தொகையாக மேற்குநாடுகளுக்குப் புகலிடம் சென்றனர். இவ்வாறு சென்றவர்கள் பலருக்கு தமது முன்னைய தொழிற்துறைகளில் வேலை பெற வாய்ப்புக்கள் அவ்வளவு கிட்டவில்லை. கல்வித்தகமை, வேற்று நாட்டு அனுபவங்கள் சென்ற இடங்களில் தகுந்தவாறு பொருட்படுத்தப்படவில்லை. மேலும், பலர் சொத்துக்களை இழந்து புகலிடம் செற்றதால் பண வளமும் அற்று இருந்தார்கள். \n\nகுறைந்த சம்பளமும் கடின உடலுழைப்பும் தேவைப்பட்ட வேலைகளை வசதி படைத்த மேற்குநாட்டினர் அவ்வளவு நாடுவதில்லை. இதனால் ஒப்பீட்டளவில் உணவகங்களில் வேலை செய்ய தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. இதனால் பல உணவகங்களில் தமது வேலையைத் தொடங்கினார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_13114"}]
[{"id": [151, 0], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "டாக்டர் ச.வே.சு., விடுகதைகளின் ஒன்பது வடிவங்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் .அவை\n1.புதிர்(Enigma)\n\n2.சொல் விளையாட்டு( charade)\n\nஒரு சொல் அல்லது அதன் பகுதி பற்றிய குறிப்பு கொண்டு யூகித்து காண முயலும் விளையாட்டே சொல் விளையாட்டு. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வோரு பொருளைக் குறிக்க , இணைத்து பார்க்கும் போது முழுமையான விடையினை ஊகிக்க முடியும்.\n\nநடுவெழுத்தை நீக்கி விட்டால் நல்லதொரு மிருகாமகும்\n\nகடை எழுத்தை நீக்கி விட்டால் உள்ளாக மயக்கம் தரும்.\n\n மூன்றெழுத்த்தை கூட்டிவிட்டால் புண்ணிய நகரமாகும்.\n\n3.மாற்றெழுத்துப் புதிர்( Angram)\n\nஇது ஒரு பொருள் தரக்கூடிய சொல்லில் உள்ள எழுத்துகளை மாற்றி அமைப்பதன் மூலம் வேறொரு பொருள் தரக்கூடிய சொல்லினை பெற வைப்பது. இதனை இலக்கண நூலார் 'இலக்கண போலி என்பார்.\n\n4.வினோத வார்த்தை( Comundrum)\n\nநகைப்பு வினாக்களில் இருந்து வினோத வார்த்தைகள் தோன்றும்.\n\n ஓடுவாள் சாடுவாள் ஒற்றை காலில் நிற்பாள்\n\n5.எழுத்து கூட்டு( Logogrip)\n\nஎழுத்துகளை கூட்டியோ\nஅல்லது குறைத்தோ மாற்றியமைப்பதின் மூலம் திகைப்பை தருவது. ஒரே சொல்லை பயன்படுத்தி இரு வேறு பட்ட தன்மையினை உணர வைப்பது.இது 'இரு சொல் அலங்காரம்' போன்றது.\n\n பார்ப்பான் புத்தி படிப்பதெப்படி?\n\nபணக்காரர் அரையில் உடுப்பதென்னது?\n\n6.விகடப்பா( Epigram)\n\nஒரு கருத்தை புத்தி கூர்மையாகவும் வேடிக்கையாகவும் குறுகிய செய்யுள் வடிவில் உணர வைப்பது விகடப்பா ஆகும்.\n\nஒன்பது கால் எடுத்து வந்தான் என்பது இரண்டேகால் எடுத்து வந்தான் என பொருள் படும்.\n\n7.ஓவியப்புதிர்( Rebus)\n\nஎழுத்துகளையோ அல்லது சொற்களையோ ஓவிய வடிவில் அமைப்பது.\n\n8.சொற்புதிர்( Puzzle )\n\nஇது வியப்பையும் திகைப்பையும் உண்டாக்கும்.தடுமாறும் பொருளை தரும்\n ஊசி எப்போது செவிடாகும்\n\n9.நொடி வினா( Quize)\n\nநொடிக்குள் விடை சொல்லத்தக்க வினாக்களை நொடி வினா என்பர்.\n\nஇவ்வாறு ஒன்பது வகையான விடுகதைகளின் வடிவங்களை டாக்டர் ச.வே.சு., தனது தமிழில் விடுகதைகள் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115020"}, {"id": [151, 1], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "இலேச அணியின் இலக்கணம்.\nமனத்தில் கருதியதை வெளிப்படுத்திக் காட்டும் சத்துவமாகிய குணங்களை (மெய்ப்பாடுகளை) வேறு ஒன்றால் நிகழ்ந்தன என மறைத்துச் சொல்லுவது இலேசம் என்னும் அணி ஆகும்.\nசத்துவம் = மனம் கருதியதைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டும் குணங்கள் : அவை சொல் தளர்வு, மெய்வியர்ப்பு, கண்ணீர் அரும்பல், மெய்விதிர்ப்பு (உடம்பு நடுக்கம்), மெய் வெதும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலியன.\n\n(எ.கா.)\n\nபாடல்பொருள்:\nமலை போன்ற உயர்ந்த தோள்களை உடைய சோழன் ஏறி வந்த குதிரையைத் தொழுது, (அதாவது அவன் மீது காதல் கொண்டு) அக்காதலால் கண்களில் நீர் தளும்ப நின்ற மெல்லியல் மகளிர் தம்முடைய தோழியரிடம், அவ்வுண்மையை மறைத்தனர்; 'சினத்தை உடைய படைகள் பரந்து வர, விண்ணில் எழுந்த தூசியானது உள்ளே புகுந்தமையால், எம்முடைய கண்கள் நீர் சொரிந்தன' என்று நிகழ்ந்ததை மறைத்து வேறு ஒன்றைச் சொல்கின்றனர்.\n\nஅணிப் பொருத்தம்:\nஇப்பாடலில், குதிரையின் மேல் ஏறிச் சோழன் உலா வருகிறான். அவன் பின்னால் அவனுடைய பெரும்படை அணி வகுத்து வருகிறது. அப்போது சோழனைக் கண்ட நங்கையர் அவன் மீது மிக்க காதல் கொள்கின்றனர். அந்தக் காதல் முதிர்ச்சியால் அவர்கள் கண்களில் நீர்த்துளிகள் துளிர்க்கின்றன. அதைத் தோழியர் பார்த்துவிட்டால் என்ன செய்வது? என்று நாணத்தால், அவர்களிடம், 'இந்தப் படைகள் பரந்து வருதலால் எழுந்த புழுதி கண்ணினுள் புகுந்துவிட்டது; அதனால் கண்கள் நீர் சொரிகின்றன' என்று கூறுகின்றனர். சோழன் மேல் கொண்ட காதலைப் புறத்தே 'கண்ணீர் அரும்பல்' என்ற சத்துவக் குணம் காட்டிவிடுகிறது, அதை நங்கையர் மறைத்து, அது வேறு ஒன்றால் அதாவது புழுதி படிந்தமையால் நிகழ்ந்தது என்று கூறியமையால் இப்பாடல் இலேச அணி ஆயிற்று.\nஇலேச அணியின்பால் படும் அணிகள்.\nபுகழ்வது போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல் என்னும் இரண்டு அணிகளும் இலேச அணியின்பால் படுவன ஆகும்.\n\nபுகழ்வது போலப் பழித்தல்\nஒருபொருளைப் புகழ்வது போலப் பழித்துக் கூறுதல் உண்மைக் கருத்தை மறைத்து வேறு விதமாகச் சொல்வதால் இது இலேசத்துள் அடங்குகிறது.\n\n(எ.கா.)\n\nபாடல்பொருள்:\n'தோழி! கேட்பாயாக! எப்பொழுதும் போர்த் தொழிலை விரும்பிய மேம்பட்ட புகழினை உடையவனும், யாம் விரும்பிக் காதலித்து மாலையிட்ட தோள்களை உடையவனும் ஆகிய தலைவன், எம்மொடு பொருந்திப் புணர்ச்சியினை நிகழ்த்தும் பொழுது, நம்முடைய மென்மைத் தன்மை குன்றாதவாறு நடந்து கொள்கிறான்' என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.\n\nஅணிப் பொருத்தம்:\nஇப்பாடலில் தலைவி, புணர்ச்சியின்போது தன்னுடைய மென்மைத் தன்மை கெடாதவாறு தலைவன் நடந்து கொள்கிறான் என்று கூறுவதுர். புகழ்வது போலத் தோன்றுகிறது. ஆனால் புணர்ச்சிக் காலத்தில் உணர்ச்சி மேலிட்டு அறிவு அழியாமல் இருக்கிறான்; போரில் உள்ள அளவு விருப்பம் காதலில் அவனுக்கு இல்லை எனத் தலைவனைத் தலைவி மறைமுகமாகப் பழிக்கிறாள். ஆகவே இது புகழ்வது போலப் பழித்தல் ஆயிற்று.\n\nபழிப்பது போலப் புகழ்தல்\nஒரு பொருளைப் பழிப்பது போலப் புகழ்ந்து கூறுதல். இதுவும் உள்ளக் கருத்தை மறைத்து வேறுவிதமாகச் சொல்வதால் இலேசத்துள் அடங்குகிறது.\n\n(எ.கா.)\n\nபாடல்பொருள்:\n'ஆடும் மயில் போன்ற சாயலினை உடைய தோழியே! தலைவன் என்னுடைய அழகிய மார்பகத்தைக் கூடும் போது மென்மையான என் நலத்தைப் பாராட்டி நுகர்தலை அறியான் நான் ஊடல் கொண்டபோது, தன் தகுதிக்குப் பொருந்தாதபடி பணிந்து இரக்கும் இரவாளன்; யார்க்கும் வெறுக்கத்தக்க; ஆசை உடையவன் அல்லன். ஆகவே இகழ்தற்கு உரியவன்; என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.\n\nஅணிப் பொருத்தம்:\nஇப்பாடலில் தலைவி, புணர்ச்சியின்போது தலைவன் தலைவியினுடைய மென்மைத் தன்மை கெடுமாறு நடந்து கொள்கிறான் என்றும் தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்காகத் தன் தகுதியிலிருந்து தாழ்ந்து கெஞ்சுகிறான் என்றும், விருப்பம் அற்றவன் என்றும் கூறுவது பழிப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் புணர்ச்சிக் காலத்தில் அவன் காமவசப்பட்டு அறிவழிந்தவனாக இருக்கிறான்; அதுவே தனக்கு இன்பமாக இருக்கிறது எனத் தலைவி மறைமுகமாகப் புகழ்கிறாள். ஆகவே இது பழிப்பது போலப் புகழ்தல் ஆகும்.\n\nஇவ்விரு அணிகளையும் ஒரே அணியாகக் கொண்டு அதற்கு வஞ்சப் புகழ்ச்சி அணி என்று பெயரிட்டுக் கூறுவதும் உண்டு.\n\nவெளி இணைப்புகள்.\n- \n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_49803"}, {"id": [151, 2], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "குறுங்கால நோய்க்கும் நெடுங்கால நோய்க்கும் இடைப்பட்ட நோயை தாழ்கடிய அல்லது இடைக்கால (Subacute) நோய் என அழைக்கலாம், தாழ்கடிய அகவிதயவழற்சி (subacute endocarditis) இதற்கு ஒரு உதாரணமாகும்.\n\nகடிய மருத்துவமனை.\nகுறுகியகாலத்துக்குச் சிகிச்சை வழங்கும், பராமரிக்கும் மருத்துவ அமைவிடங்கள் கடிய மருத்துவமனைகள் (Acute hospitals) என்றழைக்கப்படுகின்றது, இதனுடன் தொடர்புடைய மருத்துவத்துறை கடிய மருத்துவம் எனப்படுகின்றது. \nசொற்பிறப்பு.\nதமிழில் கடி எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு; கூர்மை, விரைவு, உடனடி ஆகிய உரிச்சொற்கள், கடித்தல் எனும் வினைச்சொல். கடிய என்பது விரைவான, உடனடியான எனும் கருத்தைத் தருமாறு கையாளப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28402"}, {"id": [151, 3], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "பீனைல்( C6H5 ) அரைல் குழுவிற்கு மிக எளிய ஓர் உதாரணமாகும். இது பென்சீனிலிருந்து தருவிக்கப்படுகிறது. தொலைல் குழு (CH3C6H4) தொலுயீனிலிருந்தும், சைலீல் குழு ((CH3)2C6H3) சைலீனிலிருந்தும் , நாப்தைல் குழு (C10H7) நாப்தலீன்|நாப்தலீனிலிருந்தும் தருவிக்கப்படுகின்றன. \n\nஅரைலேற்றம் என்பது ஒரு வேதிப்பொருளுடன் அரைல் குழுவை இணைக்கின்ற ஒரு வேதிச் செயன்முறையாகும். \n\nஇவற்றையும் காண்க.\n- அல்கைல்\n- அரைல் ஐதரோகார்பன் ஏற்பி டையாக்சினை இலக்காகக் கொண்ட புரதம்\n- அரோமாட்டிக் ஐதரோகார்பன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90913"}, {"id": [151, 4], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "பரியாய அணியின் இலக்கணம்.\n12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரியாய அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:\n\n(எ.கா.)\n\nபாடல்பொருள்:\n'மின்னலை ஒத்த மாதே! நறுமணம் கமழும் சந்தன மரத்தில் படர்ந்து, உனக்கு நிகராகி நிற்கின்ற இக் குருக்கத்திக் கொடியின் கீழே நீ நிற்பாயாக. தனக்கு நிகரான சிவந்த தீயின் ஒளி தெரியும்படி மலர்ந்த சிவந்த காந்தள் மலருடனே, குவளை மலரையும் யான் சென்று பறித்து வருகிறேன்' என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.\n\nஅணிப் பொருத்தம்:\nதலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகக் குறிப்பிட்ட பகற்குறி இடத்தில் தலைவியைக் கொண்டுவந்து நிறுத்துகின்றாள் தோழி. அப்போது தான் அங்கே நிற்பது அவர்கள் இன்பத்துக்குத் தடையாகும் என்று அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லக் கருதுகிறாள். அதனை நேரடியாகக் கூறாமல், 'காந்தள் மலரையும் குவளை மலரையும் பறித்து வரும் வரை நீ இங்கே குருக்கத்திக் கொடியின் கீழே இருப்பாயாக' என்று சாமர்த்தியமாக வேறு ஒன்றைக் கூறியதால் இப்பாடல் பரியாய அணி ஆயிற்று.\n\nபரியாய அணியின் இலக்கணத்தைப் பார்க்கும்போது அதுவும் ஒட்டு அணியும் ஒற்றுமை உடையன போலத் தோன்றும். தான் கருதிய கருத்தை மறைத்தலில் பரியாய அணிக்கும் ஒட்டு அணிக்கும் வேற்றுமை இல்லை. எனினும், ஒட்டு அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதனோடு உவமையாகக் கூடிய பிறிதொரு கருத்தைக் கூறுவது, பரியாய அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதற்கு வேறான பிறிதொரு கருத்தைக் கூறுவது.\n\nவெளி இணைப்புகள்.\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_49805"}, {"id": [151, 5], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "மேலும் அவர் \"பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்குமேல் இன்பம் சார்ந்த பாவியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா \"உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்\" என்று தொல்ல்காப்பியர் இன்பதற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத்தக்கது\" என்று சுட்டி காட்டுகிறார். தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது. \n\nஒலிப்பு.\n‘இன்பம்‘ என்ற இணையொலியானது பின்வருமாறு பிரிக்கப்படமுடியும்: ‘ இ + ன் + ப் + அ + ம்.‘ ஆகவே, ‘இன்பம்‘ என்பது: \"உள்(ன்) நிறைவு(இ) ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை(ப்) கொண்டிருக்கும்(அ) மயக்கத்தன்மை(ம்)\" யாகும்.\n\nவரைவிலக்கணம்.\nஇந்தநிலையில், \"உள்நிறைவு ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் மயக்கத் தன்மை\" உடையதை ‘இன்பம்‘ என்போம். உள்நிறைவுத் தன்மையானது மனிதனுக்குப் பலவிதமானவைகளால் உருவாக்கப்பட முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- நல்நோக்கு உளவியல் (\"positive psychology\")\n- மகிழ்கலை\n- போகம்\n- இன்பியல் (\"hedonism\")\n\nவெளியிணைப்புக்கள்.\n- Positive Psychology: The Science of Happiness\n- History of Happiness\n\n\n\n\n", "document_id": "ta_ta_13789"}, {"id": [151, 6], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "என்ற நூற்பாவின் வழி அறிய முடிகிறது.\n\nஉள்ளுறை உவமம்.\n1. பாடலின் உள்ளே ஒரு பொருளையும், வெளிப்பட மற்றொரு பொருளையும் வைத்து பாடப்படுவது உள்ளுறை உவமம் ஆகும். \n\n2. உள்ளுறை உவமம் வழி திணையை உணர முடியும்.\n\n3. உள்ளுறை உவமம் தெய்வம் தவிர்த்த பிற கருப்பொருட்கள் இடமாகக் கொண்டு தோன்றும். \n\n4. உள்ளுறை உவமத்தால் காட்சிப்படுத்தப்படும் கருப்பொருட்கள், வெளிப்படப் புலப்படுத்தப்படும் பாடற்பொருளோடு ஒத்துப் பொருள் முடியும்.\n\nஇறைச்சி.\nதமிழ் இலக்கியங்களில் இறைச்சி என்ற சொல் 'அன்பு தங்குமிடம்', 'அன்பு ஒன்று சேருமிடம்'என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. இறைச்சி என்பதற்குப் பறவை, விலங்கு, ஆகிய கருப்பொருட்கள் என்று தமிழண்ணல் பொருள் காண்கிறார். தம் கருத்துக்குச் சான்றாக 'ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்' (தொல். 1116) என்ற நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கத்தை எடுத்தியம்புகிறார். \n\n- இறைச்சி என்பது உரிப்பொருளை (ஒழுக்கத்தை) விளக்குகிறது.\n\n- இறைச்சியால் தோன்றும் உட்பொருள் திறம் அறிந்து தெளிவோர்க்கே புலப்படும்.\n\n- இறைச்சிப்பொருள் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தோன்றுமிடத்து, அஃறிணை உயிர்களுக்கு உயர்திணை ஈறு காணப்பட்டாலும் அது உயர்திணையைக் குறிக்காது.\n\nதொனி.\nகுறிப்புப் பொருளை வடமொழியில் 'தொனிப்பொருள்' எனலாம். தீவனி என்ற வடசொல்லின் திரிபே தொனி ஆகும். தொனி எனும் இலக்கிய அழகு பன்னெடுங்காலத்திற்கு முன்பிலிருந்தே வடமொழியில் காணப்படுகிறது. இதனை ஓர் அற்புத இலக்கியக் கொள்கையாக முதன் முதலில் எடுத்துச் சொன்னவர் ஆனந்தவர்தனர் என்ற காஷ்மீரத்துப் பண்டிதர் ஆவார்.\n\nசான்று.\n1.கி.இராசா,ஒப்பிலக்கியம்,பார்த்திபன் பதிப்பகம்தி,ருச்சி,பதிப்பாண்டு-2006\n\n\n\n\n", "document_id": "ta_ta_117011"}, {"id": [151, 7], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "பக்க இணைப்பு மின்வழிகள் .\nஇரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மின்தடைகளைப் பக்க இணைப்பில் இணைக்க வேண்டுமாயின், எல்லாத் தடைகளின் தலைகளும் எல்லா தடைகளின் வால்களும் ஒன்றாகவும் இணைக்கப்பட வேண்டும். எல்லா மின்தடைகளும் ஒரே தலையும் ஒரே வாலும் கொண்ட ஒரு மின்தடை போலவே தோன்றும். இப்பக்க இணைப்பின் தலை முனையை மின்னூற்றின் நேர்முனையுடனும் இப்பக்க இணைப்பின் வால் முனையை மின்னூற்றின் எதிர்முனையுடனும் இணைத்து விடுவோமாயின் ஒரு பக்க இணைப்பு மின்வழி கிடைக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119546"}, {"id": [151, 8], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "விளையாடும் முறை.\nஇந்த விளையாட்டில் 4×4 கட்டங்கள் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு கட்டத்தில் எண்ணால் எழுதப்பட்ட பெட்டி தோன்றும். பொதுவாக, இரண்டு, நான்கு ஆகிய எண்களை எழுதிய பெட்டிகள் தோன்றும். அந்த பெட்டியை அதே எண் கொண்ட பெட்டியுடன் இணைத்தால் அதன் இரு மடங்கான எண் கொண்ட பெட்டி கிடைக்கும். இவ்வாறு சேர்த்துக் கொண்டே 2048 என்ற எண்ணை அடைய வேண்டும். எடுத்துக்காட்டாக, நான்கு என்று எழுதப்பட்ட இரு பெட்டிகள் ஒன்றின்கீழ் ஒன்றாக இருந்தால், ஏதாவது ஒன்றை மற்றொன்றின் திசையில் நகர்த்த வேண்டும். அவை இணைந்தவுடன் இரு மடங்கு கொண்ட எண் தோன்றும். எந்த திசைகளுக்கு நகர வேண்டுமோ அதற்கு உரிய மேல், கீழ், இடது, வலது அம்புகுறியை அழுத்த வேண்டும். குறுக்குவாட்டில் பெட்டிகளை இணைக்க முடியாது. வெறுமையான கட்டத்திற்கு பெட்டிகளை நகரத்தலாம். ஒவ்வொரு பெட்டியாக நகர்த்த முடியாது. ஒரு திசைக்கான அம்புகுறியை அழுத்தினால், எல்லா பெட்டிகளும் அந்த திசையை நோக்கி நகரும். எல்லா கட்டங்களிலும் பெட்டிகள் இருந்து, அவற்றின் அருகில் அதே எண் கொண்ட பெட்டிகள் இல்லாவிடில் அவற்றை இணைக்க முடியாது. புதிய பெட்டி தோன்றுவதற்கான கட்டம் இல்லாததால் ஆட்டம் தோல்வியில் முடிவடையும். 2048 என்ற எண்ணை அடைந்தால் ஆட்டத்தில் வெற்றி பெற்றதாக கருதப்படும். அதைத் தாண்டியும் விளையாடலாம்.\n\nபெரிய எண்களை கடைசி வரிசைக் கட்டங்களில் வைத்துக் கொண்டால் விளையாட்டில் எளிமையாக வெற்றியடையலாம்.\nஇந்த விளையாட்டில் அதிகபட்சமாக 131,072 என்ற எண் சேரும் வரையில் விளையாட முடியும். அதிகபட்சமாக 3,932,100 புள்ளிகளைப் பெற முடியும்.\n\nஇணைப்புகள்.\n- \"2048\" மூல நிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61106"}, {"id": [151, 9], "question": "<Query> மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.", "document": "இவ் வரைபடத்தில் கீழ் பாகத்தில் காணப்படும் மூன்று வகையான தேவை மட்டங்கள் தாழ் தேவைகள் அல்லது பௌதீகத் தேவைகள் எனவும், உயர் மட்டத்தில் காணப்படும் இரண்டு வகையான தேவைகள் உயர் தேவைகள் அல்லது உளவியல் தேவைகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் மட்டத் தேவைகள் பூர்த்தியானதும் அம் மனிதன் அதனை அடுத்துள்ள உயர்மட்ட தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் உந்தப்படுவான் என மாஸ்லோ இக் கோட்பாட்டில் வரையறுத்துள்ளார்.\n\nதேவைகள்.\nஉடலியற் தேவைகள்.\nஉடலியற் தேவைகள் (Physiological needs) என்பது மனித வாழ்விற்கு அவசியமான மிக முக்கிய முதன்மைத தேவைகளாகும்.உணவு,உடை,உறையுள் போன்றன இப் படிவரிசையில் அடங்கும்.இத்தேவை எல்லா மக்களுக்கும் பொது என்பதால் பிரமிட் வடிவ வரைபடத்தில் அடிப்பகுதியில் காட்டப்பட்டுள்ளது.இத் தேவையின் பூர்த்திக்கு பணம் ஒர் மிகமுக்கிய ஊடகமாகும்.\n\nஇத்தேவை அடிப்படை தேவை என்பதால் இதனை ஊக்கப்படுத்தல் தேவையாகக் கருத இயலாது என சில விமர்சமும் உண்டு\n\nபாதுகாப்புத் தேவை.\nபாதுகாப்புத் தேவை (Safety needs) இது உடலியற் தேவை பூர்த்தியானது தோன்றும் தேவையாகும்.இதில் தொழிலிற்கு பாதுகாப்பு,உயிருக்கு பாதுகாப்பு,உடமைக்கு பாதுகாப்பு,வன்முறை அற்றஇடம் போன்றன உள்ளடங்கும்.\n\nசமூகத் தேவை.\nபடிக்கட்டமைப்பில் 2 வது கட்டம் பூர்தியாக்கப்பட்டதும் தோன்றுவது சமூகத் தேவை ( Love/Belonging needs) ஆகும்.இத் தேவைகள் உணர்வுபூர்வமான உறவுமுறைகளான நண்பர்கள்,துணை,குடும்ப ஆதரவு என்பவற்றின் தேவையினை வேண்டிநிற்கும்\n\nகௌரவத்தேவை.\nசமூகத்தேவைகள் நிறைவுற்றதும் தோன்றும் அடுத்த தேவையாகும்.கௌரவத் தேவை (Esteem needs) உளவியல் சார்பனது.பிறரால் மதிக்கப்படுதல்,உயர்பதவியினை விரும்புதல்,சொத்துக்கள்,வாகனங்கள் வைத்திருக்க ஆசைப்படுதல் போன்றனவாகும்.\n\nதன்னலத் தேவை.\nமனிதனுக்கு கடைசியாகத் தோன்றக்கூடிய தேவை தன்னலத் தேவை (Self-actualization) ஆகும்.இதன் பின் அவனுக்கு தேவைகள் இருக்காது என மாஸ்லோ கோட்பாட்டில் கூறுகின்றார்.\n\nவிமர்சனம்.\nமுகாமைத்துவ கற்கைகளில் முக்கிய கோட்பாடாக கற்றப்படுகின்றபோதும் மாஸ்லோவின் இக் கோட்பாட்டின் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன அவையாவன:\n- தேவைகள் வரிசைபடியே மனிதனுக்கு தோன்றும் என்பதற்கு எவ்வித கட்டுபாடுகள் இல்லை.\n- இக் கோட்பாட்டில் வயது கருத்தில் கொள்ளப்படவில்லை.வயது மாற்றதுடன் மானிட தேவைகளும் மாற்றமுறும் என்பது வெளிப்படையாகும்.\n- ஒவ்வொருவருக்கும் தேவைகள் வித்தியாசப்படும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- முகாமைத்துவம்\n\nவெளி இணைப்புக்கள்.\n- A Theory of Human Motivation\n- A Theory of Human Motivation: Annotated\n- Theory and biography including detailed description and examples of self-actualizers\n- www.maslow.org\n- Maslow's Hierarchy of Needs\n- Maslow's Hierarchy of Needs\n- Maslow's Hierarchy of Needs\n- As A Man ThinkethJames Allen goes beyond theory for practical application.\n\nஉசாத்துணை.\n- க.தேவராஜா (2002) \"முகாமைத்துவம்\" உயர்கல்விச் சேவைப்பதிப்பகம், யாழ்ப்பாணம்..\n\n\n\n\n", "document_id": "ta_ta_5048"}]
[{"id": [152, 0], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "முதலில் தோன்றிய கோவை இலக்கியம், திருக்கோவையார். \nஅதைத் தொடர்ந்து பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை, குலோத்துங்க சோழன் கோவை, அம்பிகாபதிக் கோவை, குளத்தூர் கோவை முதலியன எழுந்தன. \n\"நாணிக்கண் புதைத்தல்\" என்ற ஒரே துறையை அடிப்படையாகக் கொண்டு \"ஒரு துறைக்கோவை\" என்னும் நூல் பின்பு தோன்றியது.\n\nஉசாத்துணை.\n- தூண்டா விளக்கனையாய்!, இடைமருதூர் கி.மஞ்சுளா, தினமணி, நவம்பர் 15, 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_18718"}, {"id": [152, 1], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "\"ஐந்திணைகள்\" என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் \"ஐந்திணை எழுபது\" எனப் பெயர் பெற்றது. இந்நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் 'நடுவண் ஐந்திணை' என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது என்பர். \n\nஅகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும் பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது. \n\nஆய்வுக் கருத்துகள்.\nமற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலான ஐந்திணை ஐம்பதை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டு இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. எனவேதான் இவ்விருநூல்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும் இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38 ஆம் பாட்டில், \"கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி\" என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36ஆம் பாட்டில் \"கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி\" என இடம்பெற்று உள்ளன.\n\nஇந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றி கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்கு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது எனக் கருதப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியம்\n- தமிழர் நிலத்திணைகள்\n\nவெளியிணைப்புகள்.\n- ஐந்திணை எழுபது நூலையும் உள்ளடக்கிய நான்கு நூல்களின் தொகுப்பு - மதுரைத் திட்டத்திலிருந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_1960"}, {"id": [152, 2], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "- சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.\n- அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)\n- பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.\n- அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.\n\nஇவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும். சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும். சமக்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், \"கட்டப்பட்டது\" எனப் பொருள்படும்.\n\nசிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை.\nசிற்றிலக்கியவகைகளின் எண்ணிக்கை தொன்னூற்றாறு என மரபாக கூறப்படுகிறது. இந்த தொன்னூற்றாறு வகைகளையும் தாண்டி பலவகை சிற்றிலக்கியங்கள் வளர்ந்தும் விரிந்தும் தொன்னூற்றாறு என்ற எண்ணிக்கைக் கடந்து பிற்காலத்தில் கூடிவிட்டது. இதன் எண்ணிக்கைக் குறித்து அறிஞர்களிடையே எண்ணிக்கை மாறுபாடு உள்ளது. இந்த எண்ணிக்கையானது குறைந்தபட்சம் 186 என்றும், 417 என அதிகப்பட்சமாகவும் கூறப்படுகிறது. \n\nசிற்றிலக்கிய வகைகள்.\n1. அகப்பொருட்கோவை\n2. அங்கமாலை\n3. அட்டமங்கலம்\n4. அரசன்விருத்தம்\n5. அலங்காரபஞ்சகம்\n6. அனுராகமாலை\n7. ஆற்றுப்படை\n8. இணைமணி மாலை\n9. இயன்மொழி வாழ்த்து\n10. இரட்டைமணிமாலை\n11. இருபா இருபது\n12. உலா\n13. பவனிக்காதல்\n14. உலாமடல்\n15. உழத்திப்பாட்டு\n16. உழிஞைமாலை\n17. உற்பவமாலை\n18. ஊசல்\n19. ஊர் நேரிசை\n20. ஊர்வெண்பா\n21. ஊரின்னிசை\n22. எண்செய்யுள்\n23. ஐந்திணைச் செய்யுள்,\n24. ஒருபா ஒருபது\n25. ஒலியந்தாதி\n26. கடைநிலை\n27. கண்படைநிலை\n28. கலம்பகம்\n29. காஞ்சிமாலை\n30. காப்புமாலை\n31. குழமகன்\n32. குறத்திப்பாட்டு\n33. கேசாதிபாதம்\n34. கைக்கிளை\n35. கையறுநிலை\n36. சதகம்\n37. சாதகம்\n38. சிறுகாப்பியம்\n39. சின்னப்பூ\n40. செருக்களவஞ்சி\n41. செவியறிவுறூஉ\n42. தசாங்கத்தயல்\n43. தசாங்கப்பத்து\n44. தண்டகமாலை\n45. தாண்டகம்\n46. தாரகைமாலை\n47. தானைமாலை\n48. எழுகூற்றிருக்கை\n49. தும்பைமாலை\n50. துயிலெடை நிலை\n51. தூது\n52. தொகைநிலைச்செய்யுள்\n53. நயனப்பத்து\n54. நவமணிமாலை\n55. நாமமாலை\n56. நாழிகைவெண்பா\n57. நான்மணிமாலை\n58. நானாற்பது\n59. நூற்றந்தாதி\n60. நொச்சிமாலை\n61. பதிகம்\n62. பதிற்றந்தாதி\n63. பரணி\n64. பல்சந்தமாலை\n65. பன்மணிமாலை\n66. பாதாதிகேசம்\n67. பிள்ளைக்கவி\n68. புகழ்ச்சி மாலை\n69. புறநிலை\n70. புறநிலைவாழ்த்து\n71. பெயர் நேரிசை\n72. பெயரின்னிசை\n73. பெருங்காப்பியம்\n74. பெருமகிழ்ச்சிமாலை\n75. பெருமங்கலம்\n76. போர்க்கெழுவஞ்சி\n77. மங்கலவள்ளை\n78. மணிமாலை\n79. முதுகாஞ்சி\n80. மும்மணிக்கோவை\n81. மும்மணிமாலை\n82. முலைப்பத்து\n83. மெய்க்கீர்த்திமாலை\n84. வசந்தமாலை\n85. வரலாற்று வஞ்சி\n86. வருக்கக் கோவை\n87. வருக்கமாலை\n88. வளமடல்\n89. வாகைமாலை\n90. வாதோரணமஞ்சரி\n91. வாயுறைவாழ்த்து\n92. விருத்தவிலக்கணம்\n93. விளக்குநிலை\n94. வீரவெட்சிமாலை\n95. வெட்சிக்கரந்தைமஞ்சரி\n96. வேனில் மாலை\n\nமற்றும்\n- வண்ணம்\nபோன்றனவும் உண்டு\n\nமூலம்.\n- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்சிகன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57533"}, {"id": [152, 3], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "இரண்டு பாயிரப் பாடல்களும், கட்டளைக் கலித்துறையாலான நூறு அந்தாதிப் பாடல்களும் இதில் உள்ளன. பதினோராம் திருமுறையில் காணப்படும் அந்தாதிப் பாடல்களுக்குப் பின்னர் தோன்றிய அந்தாதிச் சிற்றிலக்கியம் இது. \nபாடல் - எடுத்துக்காட்டு.\n<poem>பொற்குன்று அனைய முலை உமை பங்கர்க்குப் புண்ணியற்குச்\nசிற்குன்று அனைய திருப்புகலூரற்குச் செந்தமுழால்\nநெற்குன்றவாணன் உரைத்த அந்தாதியை நீள் நிலத்தில்\nகற்கின்றது அன்றிக் கவி பாட யாவர்க்கும் கற்பு அல்லவே. </poem>\n\nஇந்த நூல் 1875-ல் முதலில் வெளிவந்த பின்னர் பல முறை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52146"}, {"id": [152, 4], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "பாடல் - எடுத்துக்காட்டு.\nபாலனைப் பழித்தல் என்னும் துறையினதாக இந்தப் பாடல் வருகிறது. பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது/\n\n\n\n\n", "document_id": "ta_ta_52699"}, {"id": [152, 5], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "இந்நூல் அந்தாதியாக அமைந்துள்ளது. தமிழ்நெறி விளக்கம் பொருளியல் பகுதியிலிருந்து 91 பாடல்களும், பாண்டிக்கோவை என்னும் நூலிலிருந்து 154 பாடல்களும், ஆக 416 பாடல்கள் இந்நூலின் உரையில் மேற்கோள் பாடல்களாக வருகின்றன\n\nஇந்த உரையில் மேற்கோள் நூல்களாக 35 நூல்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் பலவற்றின் பெயர்கள்கூட அறிய இயலாதனவாக உள்ளன. தெரிந்தவை சில. அவை (அகரவரிசையில்)\n\n- ஐங்குறுநூறு,\n- கலித்தொகை,\n- களவியல்,\n- குறுந்தொகை,\n- தமிழ்நெறி விளக்கம்,\n- திருக்குறள்,\n- திருக்கோவையார்,\n- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,\n- திவாகரம்,\n- தொல்காப்பியம்,\n- நந்திக்கலம்பகம்,\n- நற்றிணை,\n- நெடுந்தொகை,\n- புறப்பொருள் வெண்பாமாலை,\n- யாப்பருங்கலக்காரிகை\n\nமேற்கோள் நூல்களில் அறியப்பெறாதன\n\n- அகத்திணை\n- அரையர் கோவை\n- இன்னிசை மாலை\n- ஐந்திணை\n- கண்டன் அலங்காரம்\n- கிளவி மாலை\n- கிளவி விளக்கம்\n- கிளவித் தெளிவு\n- கோயிலந்தாதி\n- சிற்றெட்டகம்\n- திணைமொழி\n- தில்லையந்தாதி\n- நறையூரந்தாதி\n- பல்சந்தமாலை\n- பொருளியல்\n- மழவை எழுபது\n- வங்கர் கோவை\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_48814"}, {"id": [152, 6], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாக பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம். \n\nஇறையனார் அகப்பொருள் சொல்லும் செய்திகள்.\nதொல்காப்பியம் அகப்பொருள் இலக்கணத்தை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்னும் நான்கு இயல்களில் கூறுகிறது. இந்த 4 இயல்களில் 212 நூற்பாக்கள் உள்ளன. அந்த நூற்பாச் செய்திகளை இந்த நூல் 60 நூற்பாக்களில் சுருக்கமாகச் சொல்கிறது. \n- செவிலியை இந்த நூல் 'கோடாய்' (பெற்றுக்கொள்ளும் தாய்) என்று குறிப்பிடுகிறது.\n- உள்ளத்திலோ, உரையிலோ, உடலிலோ உறவுக்களவு நிகழ்ந்த பின்னர்தான் கற்பு என்னும் மனைவாழ்க்கை நிகழும்\n- கணவன் முன் மனைவி தன்னைப் புகழ்ந்துபேசுதல் எக்காலத்திலும் இல்லை.\n- மனைவியின் ஊடலைத் தீர்க்க முடியாவிட்டால் கணவனும் மனைவியிடம் பிணக்கிக்கொள்வான்.\n- 1.திணை, 2.கைகோள், 3.கூற்று, 4.கேட்போர், 5.இடம், 6.காலம், 7.எச்சம், 8.மெய்ப்பாடு, 9.பயன், 10.பொருள்கோள் என்று 10 கோணங்களில் அகத்திணைப் பாடல்களுக்குப் பொருள் காணவேண்டும்.\nஎன்பன போன்ற செய்திகள் இந்த நூலில் காணப்படும் புதுமைகள்.\n\nஇறையனார் அகப்பொருள் நூலைப்பற்றி உரைநூல் சொல்லும் செய்திக்கதை.\nஅப்போது பாண்டிநாடு 12 ஆண்டு மழையின்றி வறண்டுபோயிற்று. பாண்டியன் சங்கப்புலவர்களை அழைத்து, இப்போது உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. எங்காவது சென்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டான். பின் நாடு செழித்தபின் பாண்டியன் புலவர்களை அழைத்துவரச் செய்தான். வந்தவர்களில் எழுத்து, சொல், யாப்பு இலக்கணத் துறையினர் மட்டும் இருந்தனர். இந்த இலக்கணங்கள் பொருளை அறிவதற்குத்தானே! பொருள் இலக்கணம் அறிந்தவர் இல்லையே! என்று அரசன் கவலைப்பட்டான். இந்தக் கவலையைப் போக்கச் சிவபெருமான் இந்த நூலின் 60 நூற்பாக்களை 3 செப்பேடுகளில் எழுதித் தன் இருக்கையில் வைத்தார். துப்புரவு செய்வோர் அதனை எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அதற்கு உரை எழுதச் செய்து பெற்றான்.\n\nதொல்காப்பியருக்குப் பின் பொருள் இலக்கணம் கூறும் பிற நூல்கள்.\nதொல்காப்பியருக்குப் பின்னர் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறத்திணை இலக்கணம் கூறும் நூல்களின் பட்டியலில் தொகுக்கக் கூடியவை. அகத்திணை இலக்கணம் கூறும் நூல்களின் பட்டியலில் இந்த இறையனார் அகப்பொருள், நம்பி அகப்பொருள், களவியல் காரிகை ஆகியவை இடம்பெறத் தக்கவை.\n\nஉரை தோன்றியது பற்றிய கதை.\nஉரை தோன்றிய வரலாறாக இந்த நூலின் உரையில் ஒரு கதை உள்ளது. பாண்டியன் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தூலுக்குப் பலர் உரை கண்டனர். அவற்றை உருத்திரசன்மன் என்பவனிடம் ஒவ்வொருவராகச் சொன்னார்கள். முருகக் கடவுள் ஒரு சாபத்தால் உப்பூரிக்குடி கிழாருக்கு ஊமை-மகனாகப் பிறந்திருந்தானாம். உரை கேட்டபோது ஐந்து வயது உடையவனாக விளங்கினானாம். அவன் பலரது உரையைக் கேட்டபோது அசைவற்றுக் கிடந்தானாம். மதுரை மருதனிளநாகனார் உரையைக் கேட்கும்போது ஆங்காங்கே வியந்து மெய்சிலிர்த்தானாம். கணக்காயனார் மகனார் நக்கீரனார் செய்த உரையைக் கேட்கும்போது எப்போதும் மெய்சிலிர்த்து வியந்தானாம்.\nநக்கீரனார்.\nஇந்த நக்கீரனார் சங்கப்பாடல்களைப் பாடிய நக்கீரர் அல்லர். இவரது உரையில் வடசொற்கள் மலிந்து காணப்படுகின்றன. எனினும், தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்க வரலாற்றைக் கூறும் முதல்-நூல் இந்த உரைநூலே. இவரது உரையில் அரிய பல விளக்கங்கள் காணப்படுகின்றன.\n\nஉசாத்துணை.\n1. களவியல் என்ற இறையனார் அகப்பொருள் உரை\n2. தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் சா.வே.சுப்பிரமணியன் பதிப்பு, மெய்யப்பன் பதிப்பக வெளியீடு, 2007\n\n\n\n\n", "document_id": "ta_ta_30377"}, {"id": [152, 7], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "உசாத்துணைகள்.\n- சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n- தமிழில் சிற்றிலக்கியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47575"}, {"id": [152, 8], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "நூல்கள்.\n- அகராதியியல்\n- சங்க இலக்கியச்சொல்லடைவு - வெளியீடு : தமிழ்ப்பல்கலைக்கழகம் , தஞ்சாவூர்.\n- சங்கக் கவிதையியல்\n- தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் காலமும் கருத்தும்\n- வரலாற்று நோக்கில் சங்க இலக்கியத் தொன்மங்களும் பழமரபுக்கவிதைகளும்\n- சங்க இலக்கியத்தில் வேளாண் சமூகம்\n- தமிழ்ச் செவ்வியல் படைப்புகள் (கவிதையியல் சமூகவியல் நோக்கு)\n- உரையியல்\n- சங்க இனக்குழுச்சமூகமும் அரசு உருவாக்கமும்\n- சங்க இலக்கியத்தில் குடும்பம்\n- தமிழில் நோக்கு நூல்கள்\n- பெண்டிர் காதல் கற்பு\n- தொல்காப்பியம் (பாவலர் பாலசுந்தரம் உரை )- பதிப்பாசிரியர் பெரியார் பல்கலைக்கழக வெளியீடு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48198"}, {"id": [152, 9], "question": "தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது <Query> எனும் சிற்றிலக்கியம்.", "document": "இறையனார் களவியல் என்னும் நூல் 60 நூற்பாக்கள் கொண்டது. இதன் ஒவ்வொரு நூற்பாவையும் விளக்கிக் காட்டும் வகையில் 60 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இயற்றப்பட்டு களவியற் காரிகை வெளிவந்துள்ளது.\n\nபெயர்ப் பொருத்தம்.\nஅகப்பொருளில் ஒன்றாகிய களவொழுக்கம் பற்றிக்கூறுவது களவியல் எனப்படும். இறையனார் களவியலைத் தழுவிக் களவியலைப் பற்றிக்கூறும் இந்நூலும் களவியல் என்பதைத் தனது பெயரின் பகுதியாகப் பெற்றது. அத்துடன் இந்நூல் கட்டளைக் கலித்துறைப் பாடல்களினார் அமைந்த்தும், மகடூஉ முன்னிலையில் அமைந்ததாலும் காரிகை என்பதும் இதற்குப் பொருந்துவது ஆயிற்று. \"களவியல்\" என்று பொதுவாக அறியப்படும் இறையனார் களவியல் நூலிலிருந்தும், \"காரிகை\" எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் யாப்பருங்கலக் காரிகையில் இருந்து வேறுபடுத்துவதற்குமாகவே இது களவியற் காரிகை எனப்பெயர் பெற்றது எனலாம்\n\nநாதமுனிப்பிள்ளை கையெழுத்துப் பிரதி.\nஇதன் ஆசிரியர் பெயரோ, நூலின் பெயரோ எதுவும் தெரியாத நிலையில், காகித ஏட்டில் எழுதப்பட்ட பிரதி ஒன்று அரசாங்கத் தொன்னூல் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆழ்வார் திருநகரி மலையப்பப்பிள்ளை என்னும் கவிராயரிடம் பெற்று, நாதமுனிப்பிள்ளை என்பவரால் 1920 ஆம் ஆண்டு கையால் எழுதிய பிரதியாக இது பாதுகாக்கப்பட்டுள்ளது. நூலின் பெயர் தெரியாமல் அவர் அதனை ‘அகப்பொருள் விளக்கம்’ என எழுதி வைத்திருந்தார். \n\nஅமைப்பு.\nஇந்நூல் 60 செய்யுள்களால் அமைந்திருந்ததாகக் கருதப்படுகிறது. முதல் பத்துப் பாடல்களும், இறுதி ஆறு பாடல்களும் இப்போது இல்லை. 11 முதல் 54 வரையான பாடல்களே உள்ளன. இதன் இரண்டாவது பதிப்பில், இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:\n\n1. அகப்பொருள்\n2. களவொழுக்கம்\n3. கற்பொழுக்கம்\n\nஇந்நூல் அந்தாதியாக அமைந்துள்ளது. தமிழ்நெறி விளக்கம் பொருளியல் பகுதியிலிருந்து 91 பாடல்களும், பாண்டிக்கோவை என்னும் நூலிலிருந்து 154 பாடல்களும், ஆக 416 பாடல்கள் இந்நூலின் உரையில் மேற்கோள் பாடல்களாக வருகின்றன\n\nவையாபுரிப்பிள்ளை பதிப்பு.\nமுதலில் 10, இடையில் சில, இறுதியில் 6 ஆகிய களவியல் நூற்பாக்களுக்கு இதில் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன. கிடைத்த பகுதிகளை மட்டும் தொகுத்து சு. வையாபுரிப்பிள்ளை ‘களவியல் காரிகை’ என்னும் பெயர் சூட்டி வெளியிட்டார். இவற்றில் 11 முதல் 54 வரை உள்ள கலித்துறைப் பாடல்கள் அந்தாதியாக வருகின்றன. \n\nஉரைகள்.\n14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் உரை ஒன்று இதற்கு உண்டு. இவ்வுரை உரையாசிரியர் பற்றிய விபரங்களைத் தராததால் உரையாசிரியருடைய பெயர், ஊர், சமயம் முதலியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை.\nபழைய உரை.\nஇதன் பழைய உரை ஒன்றையும் சேர்த்து, சாமிநாதையர் வெளியிட்டுள்ளார்.\n\nஉரை.\n- உரை ‘களவியல்’ நூற்பாக்களை அப்படியே எடுத்தாள்கிறது.\n- முதல் விருத்தம் நெய்வேலி முத்தரையரை வணங்குகிறது.\n- துறையை விளக்கும் மேற்கோள் பாடல்கள் ‘திருக்கோவையார்’ நூலிலிருந்து தரப்படுகின்றன. மேற்கோள் கிடைக்காதபோது, அரசர் மேலதான பாண்டிக்கோவை போன்ற நூல்களிலிருந்து எடுத்துக்கொள்ளாமல், திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, தில்லையந்தாதி, கோயிலந்தாதி நூல்களிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\n\nபழம்பாட்டு.\nஇந்த உரையில் பழம்பாட்டு என்னும் குறிப்புடன் 33 பாடல்கள் உள்ளன. இவை எல்லாமே அகத்திணைப் பாடல்கள். வேறு எந்த நூலிலும் இல்லாதவை.\n\nமேற்கோள் காட்டும் நூல்கள்.\nஇந்த உரையில் இன்று கிடைக்கப்பெறாத பல நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nகாலம்.\n- இந்த நூல் 1325-1350 ஆண்டுக்கால நூலான பல்சந்த மாலை என்னும் சிற்றிலக்கியத்தைக் காட்டுகிறது. எனவே இந்த நூலின் காலமும் 14ஆம் நூற்றாண்டு (1350-1375) எனக் கொள்ளலாம்.\n- இந்த நூற்றாண்டில் நம்பியகப்பொருள், தொல்காப்பிய அகத்திணையைத் தழுவி எழுதப்பட்டது.\n- இதுபோல இறையனார் களவியலைத் தழுவி ‘களவியல் காரிகை’ தோன்றியது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n- அரவிந்தன், மு. வை., உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், மூன்றாம் பதிப்பு (முதற்பதிப்பு 1968)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50223"}]
[{"id": [153, 0], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "செய்கை.\nபனங்கிழங்குகளை மூழ் மற்றும் பின் பகுதிகளை வெட்டிவிட்டு அடிப்பக்கம் கீழேயும், நுனிப்பக்கம் மேலேயும் இருக்கும் படியாக பானைக்குள் குத்தென குத்தென வைத்து நீர் விட்டு அவிப்பர். பின்னர் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழிப்பர். நடுவில் காணப்படும் முளை நீக்கப்படும். இவ்வாறு கிழித்துப் பெறப்படும் துண்டுகளைப் பாய்களில் பரவியோ அல்லது நூல்களில் கோர்த்து கொடிகளில் தொங்க விட்டோ வெயிலில் காய விடுவர். நன்றாகக் காய்ந்தபின் இவற்றை ஓலைப் பெட்டிகளில் அல்லது சாடிகளில் இட்டுப் பாதுகாப்பர். இந்தப் புழுக்கொடியல் நன்றாக காய்ந்த நிலையில் கடித்து உண்பதற்கு சற்று கடினமானதாக இருக்கும். அதனால் சிலர் கிழங்கை அவித்து, நெடுக்காகப் பிரித்த பின்னரோ அல்லது பிரிக்காமலோ சிறு சிறு வட்டத் துண்டங்களாக, உண்பதற்கு இலகுவான முறையில் வெட்டி எடுத்து, பின்னர் வெயிலில் காயவைப்பர்.\n\nசில பனைகளுக்கு உரிமையாளர்களாக இருப்பவர்கள் தங்கள் வீட்டுத்தேவைகளுக்கு மட்டும் புழுக்கொடியலைத் தயாரித்து வைத்துக்கொள்வர். பெருமளவில் கிழங்குகளைப் பெறக்கூடியவர்கள் புழுக்கொடியல்களைத் தயாரித்து சந்தைகளில் விற்பர்.\n\nபயன்கள்.\nபுழுக்கொடியலை மேலும் சமைக்காமலே உண்ண முடியும். இவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டியும், அவ்வாறு வெட்டப்பட்ட துண்டுகளை சர்க்கரைப் பாணியில் (சீனிப் பாணி) தோய்த்தும் உண்ண முடியும்.ஆனால் புழுக்கொடியல் சற்றுக் கடினமாக இருக்கும் கடித்துச் சாப்பிடுவதற்கு நல்ல உறுதியான பற்கள் வேண்டும். இதனால் புழுக்கொடியலை இடித்து மாவாக்கி அத்துடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை போன்றவற்றையும் கலந்து குழைத்து உண்பதுண்டு. இதை வயதானவர்களும், சிறு குழந்தைகளும் இலகுவாக உண்ணலாம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்\n- பனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14229"}, {"id": [153, 1], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "உருவாக்குதல்.\nபனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர்.\n\nபயன்கள்.\n- பனங் கிழங்கைப் பச்சையாக உண்பதில்லை. உடனடியாக உண்பவர்கள் அதனை நீரில் இட்டு அவித்து உண்பர். (சிலர் நெருப்பில் வாட்டிச் சுட்டுத் தின்பதும் உண்டு)\n- கிழங்கை அவிக்காமல் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழித்து, வெய்யிலில் காய விடும்போது, சிலநாட்களில் அது நீரை இழந்து, கடினமான ஒன்றாக ஆகும். இது ஒடியல் என அழைக்கப்படுகின்றது. இதை அப்படியே உண்பதில்லை. இதனை மாவாக்கிப் பிட்டு, கூழ் முதலிய உணவு வகைகளைச் செய்யப் பயன் படுத்துவது வழக்கம். அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படும் பொருள் புழுக்கொடியல் (புழுக்கிய ஒடியல்) எனப்படும். புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். ஒடியல், புழுக்கொடியல் இரண்டுமே, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியன. (இந்தப் பயன்பாடு தமிழகத்தில் தற்போது இல்லை)\n\nஇலக்கியத்தில் பனங்கிழங்கு.\nநாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு, இளம் மஞ்சள் நிறமான, நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதால், சத்திமுற்றப்புலவர் எனப்படும் சங்ககாலப் புலவர் ஒருவர் நாரையின் அலகுக்கு உவமையாகப் பனங்கிழங்கைப் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.\n\nவலம்புரி ஒலித்தது! என்ற 225 ஆவது புறநானூற்றுப் பாடலில் புலவர் ஆலத்தூர் கிழார் சோழ மன்னன் நலங்கிள்ளியின் படையின் சிறப்பை பாராட்டுகிறார். அதில் \n\nஎன்று குறிப்பிடுகிறார். முன்னே செல்லும் படையினர் வழியில் பனைமரங்களைக் கடக்கும்பொழுது பனை நுங்கின் இனிமை கொண்ட நீரை உண்ணுவர்; இடைப்பகுதியில் உள்ளோர் மரங்களைக் கடக்கும்பொழுது பனம்பழத்தின் இனிய கனிப்பகுதியை உண்ணுவர். படையின் இறுதியில் செல்பவர் \"பிசிரொடு சுடுகிழங்கு\" (தோலுடன் கூடிய சுட்ட பனங்கிழங்கை) உண்ணுவர். இளநுங்கு, அது பழுத்து பனம்பழம், பழத்தின் கொட்டையில் இருந்து விளைவித்த பனங்கிழங்கு யாவையும் வெவ்வேறு காலங்களில் விளைபவை. அவ்வாறு காலங்கள் கடந்து கடக்கும் பெரும்படையை உடையவன் சோழன் நலங்கிள்ளி எனப் பாடுகிறார் புலவர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3414"}, {"id": [153, 2], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "உணவுப்பொருட்கள்.\n- நுங்கு\n- பனம் பழம்\n- பூரான்\n- பனாட்டு – (பனை + அட்டு) பனம்பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப்படும் பொருள்.\n- பாணிப்பனாட்டு\n- பனங்காய்ப் பணியாரம்\n- கள்ளு\n- பனங்கள்ளு\n- பனஞ்சாராயம்\n- வினாகிரி\n- பதநீர்\n- பனங்கட்டி = கருப்பட்டி = பனைவெல்லம்.\n- சில்லுக் கருப்பட்டி\n- பனங்கற்கண்டு\n- பனஞ்சீனி (பனை வெல்லம்)\n- பனங்கிழங்கு\n- ஒடியல்\n-  ஒடியல் புட்டு\n-  ஒடியல் கூழ்\n- புழுக்கொடியல்\n- முதிர்ந்த ஓலை\n- விலங்கு உணவு\n- குருத்து\n\nஉணவுப்பொருள் அல்லாதவை.\n- குருத்தோலை\n- சுவடிகள்\n\nவீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள்.\n- பனையோலை\n- பெட்டி\n- நீற்றுப் பெட்டி\n- கடகம்\n- பனைப்பாய்\n- கூரை வேய்தல்\n- வேலியடைத்தல்\n- உமல்\n- விசிறி\n\nவிவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள்.\n- கிணற்றுப் பட்டை\n- எரு\n- துலா\n\nஅலங்காரப் பொருட்கள்.\n- பனம் மட்டை\n- வேலியடைத்தல்\n- நார்ப் பொருட்கள்\n- தட்டிகள் பின்னல்\n\nஉணவு உண்ணப் பயன்படும் பொருட்கள்.\n- பிளா\n- ஓலை நட்டி\n\nவேறு பயன்பாடுகள்.\n- கங்குமட்டை\n- தும்புப் பொருட்கள்\n- விறகு\n- மரம்\n- கட்டிடப்பொருட்கள்\n- தளபாடங்கள்\n- பனம் விதை\n- எரிபொருள்\n- பனம் சவர்க்காரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_126"}, {"id": [153, 3], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "மருத்துவப் பயன்கள்:\n- காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.\n- காசினிக் கீரையைத் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக் கற்கள் கரையும்.\n- காசினிக் கீரை, சிறுகுறிஞ்சான் இலை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அவற்றை உலர்த்தி பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் கணையக் கோளாறுகள் அனைத்தும் தீரும்.\n- காசினிக் கீரையுடன் சிறிது பார்லி, மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் உடலில் நீர் கோர்த்துக் கொண்டதால் ஏற்படும்  வீக்கம் கரையும்.\n- காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவில் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.\n- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119922"}, {"id": [153, 4], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "ஈழத்தமிழர் தாயகப்பகுதி பனை, தென்னை, மா, பிலா, வாழை, மரக்கறிகள், பல்வேறு தானியங்கள், சுவைப்பொருட்கள், கடலுணவுகள் நிறைந்தது. எனவே இயல்பாக இவை சமையலில் இடம்பெறுகின்றன. குறிப்பாக , மிகையான தேங்காய், மிளகாய்ப் பயன்பாடு, கடலுணவுகள் இங்கு அதிகம். கூழ், கொத்து ரொட்டி, இடியப்பம், பனங்காய்ப் பணியாரம், தொதல் போன்றவை ஈழத்தமிழர் சமையலில் இடம்பெறும் நன்கு அறியப்பட்ட உணவுகள் ஆகும்.\n\nஉணவுகள்.\n- ஒடியல் கூழ்\n- புட்டு\n- இடியப்பம்\n- கொத்து ரொட்டி\n- அப்பம்\n- பனங்காய்ப் பணியாரம்\n- புழுக்கொடியல்\n- பனஞ்சாராயம்\n- பனாட்டு\n- பனங்கட்டி\n- சொதி\n- சம்பல்\n- தொதல்\n- வாய்ப்பன்\n- புளிச்சல்\n- பரித்தித்துறை வடை\n- கோவும்\n- அச்சாறு\n- பாண் / வெதுப்பி\n- ஃபண் (உணவு)\n- உழுத்தம் சுவாலை\n- முட்டை மா\n- பொரி விளாங்காய்\n- எள்ளுப்பாகு\n- நெல்லிரசம்\n- கோழிப்புக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_46434"}, {"id": [153, 5], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "செய்முறை.\nதேவையான பொருட்கள் :\n\n- ஒடியல் மா\n- தேங்காய்ப் பூ\n- தண்ணீர்\n- உப்பு (சிறிதளவு )\nவிரும்பினால்\n\n- கத்தரிக்காய்\n- கீரை\n- பச்சை மிளகாய்\n- நெத்தலி\nசெய்முறை\n- ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும்.\n- மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும்.\n- பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும்.\n- இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும்.\n- குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு ஆவியில் அவிக்கவும். தேங்காய்ப்பூவை ஒரு தரம் தண்ணீர் விட்டுப் பிழிந்து பாலை எடுத்த பின்னரே ஒடியல் பிட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். தேங்காய்ப்பூ பாலுடன் ஈரலிப்பாக இருந்தால் பிட்டு நீர்த்து விடும்.\n- இந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய், கீரை.. போன்ற காய்கறிகள், சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய், தாராளமான தேங்காய்ப் பூ... போன்றவைகளைப் போட்டு அவித்தால் மிகவும் சுவையாக இருக்கும். காய்கள் போட்டு இப்படி அவிக்கும் பிட்டுக்கு தேங்காய்ப்பூவிலிருந்து பாலைப் பிழிந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.\n- பச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.\n- பிட்டை அவித்து இறக்கியதும் உடனேயே பிரித்து, உதிர்த்து விட வேண்டும். இல்லாவிடில் பிட்டு கட்டியாக இறுகி விடும்.\nவெளி இணைப்புகள்.\n- அந்தக்காலத்து யாழ்ப்பாணம் - பக்கம் 97 - பனை சிசு. நாகேந்திரன் - நூலகத்திலிருந்து\n- யாழ்ப்பாணத்துச் சமையல் - பக்கம் 71 - ஒடியற்பிட்டு (நெத்தலி ஒடியற்பிட்டு) லக்சுமி - நூலகத்திலிருந்து\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஒடியல் கூழ்\n- பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்\n- பனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_18738"}, {"id": [153, 6], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "வெப்பம் (இயற்பியல்), ஒளி, புரோமைடுகள், குளோரைடுகள், அமோனியா, காரங்கள், சயனைடுகள், செப்பு உப்புகள், ஈய உப்புகள், அயோடோபார்ம் மற்றும் ஐதரசன் பேரொட்சைடு}ஐதரசன் பெராக்சைடு உள்ளிட்ட சேர்மங்கள் மற்றும் நிபந்தனைகள் பாதரச(II) அயோடைடிடம் இருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்.\n\nபண்புகள்.\nவெப்ப நிலை மாற்றத்திற்கேற்ப பாதரச(II) அயோடைடு வண்ண மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. 126 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தும் போது இது, ஆல்பா படிகநிலை வடிவத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிற பீட்டா வடிவத்திற்கு நிலை மாற்றமும் அடைகிறது. நிலை மாறிய இம்மாதிரி குளிர்ச்சி அடைந்தால் படிப்படியாக தன்னுடைய அசல் நிறத்தைப் பெறுகிறது. வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நிறமாற்றத்தை விளக்க பெரும்பாலும் பாதரச(II) அயோடைடு பயன்படுத்தப்படுகிறது..\n\nதயாரிப்பு.\nபொட்டாசியம் அயோடைடின் நீர்த்த கரைசலை, நீர்த்த பாதரச(II) குளோரைடு கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்கினால் பாதரச(II) அயோடைடு வீழ்படிவாகிறது. வீழ்படிவை வடிகட்டி தண்ணீரால் கழுவி 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் உலர்த்திப் பயன்படுத்தலாம்.\n\nபயன்கள்.\nஅமோனியாவின் இருப்பை கண்டறிய உதவும் நெசுலர் வினையாக்கியைத் தயாரிக்கப் பயன்படுகிறது.\n\nகுறை கடத்திப் பொருளான இச்சேர்மம், அறை வெப்பநிலையில் எக்சு கதிர் மற்றும் காமா கதிர்களைக் கண்டறியவும் படம்பிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது\n\nகாக்சினைட்டு கனிமம் போல பாதரச(II) அயோடைடும் இயற்கையில் மிக அரிதாக கிடைக்கக் கூடிய கனிமமாக இருக்கிறது.\n\nஎலும்பு வெளிவளர்ச்சி நோய்க்காண கொப்புளக் களிம்பாகவும், உயவுநீர் பைகளின் வீக்கத்திற்கும் கால்நடை மருத்துவத்தில் பாதரச(II) அயோடைடு பயன்படுகிறது.\n\nபல்வேறு வினைகளில் பாதரச(II) அயோடைடு வீழ்படிவாகக் கிடைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87480"}, {"id": [153, 7], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "சிறப்புப்பண்புகள்.\n இது நிமிர்ந்து அல்லது படர்ந்து நிமிர்கின்ற (Ascending ) ஒரு பருவக் குறுஞ்செடி; 25 செ.மீ. உயரம் வரை வளரும். தண்டின் மீது மஞ்சள் நிறம் போன்ற தூவிகள் அடர்த்தியாக இருக்கும். இதில் வெண்ணிற லேடக்ஸ் ( Latex) உண்டு. இதன் இலை நீள்சதுர எலிப்டிக் (Oblong elliptic)) வடிவானது அல்லது தலைகீழ் முட்டை வடிவமானது ( Obovate) எதிரடுக்கு இலை அமைவு கொண்டது (Opposite phylotaxy ) விளிம்பு பக்கக்கூர்மை அல்லது நுனிக்கூர்மை (Dentate or serrulate) ஆக இருக்கும். மேற்புறம் பச்சையாகவும், கீழ்ப்புறம் வெளிர்பச்சையாகவும் இருக்கும் இலையடி சாய்வாக ( Oblique) இருக்கும் இலைக் கோணங்களில் சயாத்தியம் (Cyathium) என்னும் தனிவகை மஞ்சள் திரளாக உள்ளது. இதன் கனி காப்சூல் (Capsule) என்ற வெடிகனி. விதைகள் பழுப்பு நிறமுடையவை; இவற்றின் மேற்பரப்பில் சுருக்கங்கள் ( Rugulose) குறுக்குவாட்டில் இருக்கும்.\n\nபொருளாதாரச் சிறப்பு.\n முழுச் செடியும் மருந்தாகப் பயன்படுகின்றது. இதை உலர்த்திப் பொடி செய்து, நுண்ணிய சுவாசக் குழாய்களின் (Bronchioles) தளர்ச்சியைக் குணப்படுத்துவதற்கும், இருதயத் துடிப்பும், சுவாசித்தலும் அதிகரிக்கும் போது அவற்றைக் குறைப்பதற்கும் பயன்படுத்தலாம். இது வயிற்றுப் புழுக்களை நீக்குகிறது. இதன் வேர் வாந்தியைத் தடுக்கும் மருந்தாகும்; கிருமிகள், காசநோய் ஆகியவற்றைத் தடுக்கும் தன்மை உடையது. இதன் பால் போன்ற லேடக்ஸ், பாதங்களிலுள்ள ஆணிகளைக் (Corns) கரைத்து நீக்குகிறது. லொபீலியா, (Lobelia) செனிகா (Senega) ஆகிய செடிகளுடன் இதை கலந்து தயாரிக்கப்படும் மருந்தைக் கொடுத்தால் இருமல், ஆஸ்துமா ஆகியவை குணமாகும். இதன் இலைகள் சமைத்து உண்ணப்படுகின்றன.\n\nநூலோதி.\nHooker, J.D. in Hook, f. FI.Br.Ind.V.250, 1887\nThe Wealth of India, Vol. III, pp.236 CSIR publ.New Delhi.1952. \n\nமேற்கோள்கள்.\n1. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு : அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் எண்:875\n\n\n\n\n", "document_id": "ta_ta_116336"}, {"id": [153, 8], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "பயன்கள்.\nமரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ண வல்லது. உடல் வெப்பத்தை தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.\n\nஆதாரங்கள்.\nவெள்ளரி அதிகமாக பயிரிடும் நாடுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16171"}, {"id": [153, 9], "question": "<Query> பச்சையாக உலர்த்திப் பெறப்படும் பொருள் ஒடியல். அவித்தபின் உலர்த்திப் பெறப்படுவது புழுக்கொடியல் ஆகும்.", "document": "தோற்றம்.\nபண்டைக் காலம் தொட்டே உரோசா அதனது நறுமணம், மருத்துவப் பயன்பாடு மற்றும் போசணைப் பதார்த்தங்கள் என்பவற்றின் காரணமாக விலை மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாகவே, பண்டைய கிரேக்கரும் உரோமரும் ஃபீனீசியரும் தங்களது கோதுமை வயல்களுக்கும் பழத் தோட்டங்களுக்கும் கொடுத்த முக்கியத்துவம் போன்றே பரந்து விரிந்த அரச உரோசாத் தோட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கினர். \n\n\"உரோசா அத்தர்\" எனப்படும் உரோசா நறுமணப் பொருட்கள் நொறுக்கிய அல்லது கசக்கிய உரோசாப் பூவிதழ்களை வடிகட்டுவதனாற் பெறப்படும் எளிதிற் தீப்பற்றக்கூடியதான உரோசா எண்ணெயிலிருந்தே செய்யப்படுகின்றன. இம்முறை தொடக்கத்தில் பாரசீகத்திலும் பல்காரியாவிலுமே வளர்ச்சியடைந்தது. இவ்வாறு உரோசா எண்ணெய் பெறப்படும் போது உண்டாகும் பக்க விளைபொருளே பன்னீர் ஆகும்.\n\nபண்பாடுகள்.\nபன்னீர் ஏனைய நறுமணப் பொருட்களை விட மிகவும் வித்தியாசமான மணத்தைக் கொண்டது. இது ஈரானிய சமையலில், குறிப்பாக இலசுசி, குலாபு யாமூன், யலாபு போன்ற இனிப்புப் பண்டங்களிற் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், இது முஸ்லிம்களாலும் சோரோசுதிரர் சமயத்தவராலும் தத்தமது சமயச் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\n\nசைப்பிரசில் மகுலபு எனப்படும் உணவிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. ஈரான் நாட்டில் தேநீர், பனிக்களி, உலரொட்டி போன்றவற்றிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பால், சர்க்கரை போன்றவற்றுடன் கலந்து பண்டுங் எனப்படும் ஒரு வகைக் குடி தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, சிவப்பு வைன் மற்றும் ஏனைய மதுசாரம் கலந்த பொருட்களுக்கு ஹலாலான மாற்றீடாக உணவுப் பொருட்களிற் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கு ஐரோப்பாவிற் சில வகையான உயர் தரக் கேக்குகளைச் செய்வதற்குப் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் வனிலா மணத்தைப் பயன்படுத்தும் பழக்கம் பரவும் வரையில் அமெரிக்க, ஐரோப்பிய உணவு உற்பத்தியாளர்கள் பன்னீரைக் கொண்டே தமது உணவுப் பொருட்களுக்கு நறுமணமூட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.\n\nபிரெஞ்சுக்காரர் உரோசாச் சாறு கலந்த குடிபொருட்களைப் பயன்படுத்துவோரெனப் பரவலாக அறியப்படுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் பிரெஞ்சு உரோசாச் சாற்றைப் பயன்படுத்தி ஒரு சில தின் பண்டங்கள் இன்றளவும் செய்யப்படுகின்றன.\n\nதோலை மென்மையாக்குவதற்கும் அழகுசாதனக் குளிர் களிம்புகளிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. மக்காவில் புனித கஃபாவைக் கழுவும் போது சம்சம் நீருடன் பன்னீர் கலந்தே கழுவப்படுகிறது. சில இந்து சமயச் சடங்குகளிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறே, கீழைநாட்டுப் பழமைவாதத் திருச்சபை போன்ற கிறித்துவப் பிரிவுகளும் தங்களது சமய நிகழ்வுகளிற் பன்னீரைப் பயன்படுத்துகின்றனர்.\n\nகுடிபானத்திலும் நறுமணப் பொருள் உற்பத்தியிலும் பயன்படுத்துவதற்காக உரோசாவிதழ்களை வடிகட்டிப் பன்னீர் பெறப்படுவது முதன் முதலாக பண்டைய இசுலாமிய வேதியியலாளர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nலெபனான், இசுரவேல், பலஸ்தீன் ஆகிய இடங்களில் லெமனேடு பானங்களுடன் பன்னீர் கலக்கப்படுகிறது.\n\nஇந்தியாவில், கண்களைத் துப்புரவாக்குவதற்காகக் கண்களுள் பன்னீர் இடப்படுகிறது. இந்தியாவிற் சிலரால் இயற்கையான நறுமணத்தைப் பெறுவதற்காகவும் ஈரலிப்பாக்கியாகவும் பன்னீரை முகத்திற் தெளித்துக் கொள்ளப்படுவதுமுண்டு. மேலும் இந்தியப் பலகாரங்களிலும் ஏனைய உணவுப் பொருட்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியத் திருமண வைபவங்களின் போது விருந்தினரை வரவேற்பதற்காகவும் பன்னீர் தெளிக்கப்படுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- திமிசுக்குப் பன்னீர்\n- ரோசென்சு வழங்கும் உரோசா வரலாறு\n\nவெளித் தொடுப்புகள்.\n- பசியமலையில் ஓமானியப் பன்னீர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40217"}]
[{"id": [154, 0], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "மேற்கோள்கள்.\nநாடுகள் தினங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47905"}, {"id": [154, 1], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "அருகிய தன்மையின் ஐந்து நிலைகள்.\n\"மொழி இறப்பு, பராமரிப்பு: கோட்பாடு, நடைமுறை மற்றும் விபரிப்பு அணுகுமுறைகள்\" என்ற நூல் அருகிய மொழியின் நிலைகளை பின்வருமாறு வரிசைப்படுத்துகிறது.\n\n- அருகிய மொழியாவதற்கான வாய்ப்பு (potentially endangered): சிறுவர்கள் வேற்று மொழியை தேர்ந்து கற்கிறார்கள், அருகிய மொழியை முறையாகக் கற்கவில்லை.\n- அருகிய மொழி (endangered): மொழியைப் பேசுபவர்கள் இளையவர்கள், குழந்தைகள் யாரும் அல்லது மிகச் சிலரே பேசுகிறார்கள்.\n- ஆபத்தான அருகிய நிலை (seriously endangered): மொழியைப் பேசுபவர்கள் இடைப்பட்ட வயது வந்தவர்கள், இளையவர்கள், குழந்தைகள் யாரும் பேசுவதில்லை.\n- இறக்கு நிலை (terminally endangered): மொழியைப் பேசுபவர்கள் முதியோர்கள் மட்டுமே.\n- இறந்த மொழி (dead): மொழியை யாரும் பேசுவதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31270"}, {"id": [154, 2], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "பெரும்பாலான ஐநா கடவுச்சீட்டுக்கள் நீல வண்ணத்தில் உள்ளன. இவை சேவை கடவுச்சீட்டுகளாகும். இவற்றில் தூதுப்பணி நுழைவிசைவு இடப்பட்டாலே தூதக ஏமங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுக்கு சிவப்பு நிற கடவுச்சீட்டு வழங்கப்படுகின்றன. இவை தூதக கடவுச்சீட்டுகளுக்கு இணையானவை. இவர்களுக்கு முழு தூதக உரிமைகள் வழங்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30123"}, {"id": [154, 3], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "வரையறை.\nஇந்த உடன்படிக்கை தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமையை பின்வருமாறு வரையறை செய்கிறது.\n\nதொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை என்பது வழமைகள்/நடைமுறைகள் (practices), உருபுகள் (representations), வெளிப்பாடுகள் (expressions), அறிவு (knowledge), செயற்திறன்கள் (skills) ஆகியனவும், கருவிகள் (instruments), பொருட்கள் (objects), கலைப்பொருட்கள் (artifacts), பண்பாட்டு வெளிகள் (cultural spaces) ஆகியனவும், குறிப்பாக ஒரு சமூகம், குழு அல்லது சில சமயங்களில் தனிநபர்கள் தமது பண்பாட்டு மரபுரிமையாக கருதுபவனவற்றைக் குறிக்கும். இந்த தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை தலைமுறை தலைமுறையாக பகிரப்பட்டு, தொடர்ச்சியாக சமூகங்களாலும் குழுக்களாலும் சூழலுக்கு ஏற்பவும், இயற்கை, வரலாற்றிற்றோடு ஊடாட்டம் ஊடாகவும் மீள் உருவாக்கம் செய்யப்படுவது. இது அடையாளத்தை, தொடர்ச்சியை அளிக்கிறது, ஆகையால் பண்பாட்டு பல்வகைத்தன்மையை, மனித படைப்பாக்கத்தை ஊக்குவிக்கின்றது. இந்த உடன்படிக்கையின் நோக்கங்களுக்கு, அனைத்துலக மனித உரிமைச் சட்டகங்களை மதிக்கும், சக மனிதர்களை, குழுக்களை, சமூகங்களை சமமாக மதிக்கும், பேண்தகு வளர்ச்சியை ஏதுவாக்கும் பண்பாட்டு மரபுரிமைகள் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.\n\nமேற்சுட்டப்பட்ட தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமை பின்வரும் களங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படுவதாக இந்த உடன்படிக்கை கூறுகிறது.\n- வாய்மொழி வரலாறுகளும் வெளிப்படுத்தல்களும், மொழி உட்பட்டதாக, மொழி தொடுபுலனாகா பண்பாட்டு மரபுரிமையின் ஓர் ஊடாகமாகப் பார்க்கப்படுகின்றது\n- நிகழ்த்து கலைகள் - performing arts\n- சமூக வழக்கங்கள், சடங்குகள், கொண்டாட்ட நிகழ்வுகள்\n- இயற்கை மற்றும் அண்டம் தொடர்புடைய அறிவும் நடைமுறைகளும்\n- மரபுசார் அருங்கலைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_92502"}, {"id": [154, 4], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "மொழி அழிவு.\nபொதுவாக ஒரு மொழி இறந்த நிலையில் இருந்து இல்லாதொழியும் நிலைக்கு மாறுவது, அம் மொழி இன்னொரு மொழியால் நேரடியாக முற்றாகவே பதிலிடப்படும்போது நிகழ்கிறது. எடுத்துக் காட்டாக, கொப்டிய மொழி அரபி மொழியாலும், பல தாயக அமெரிக்க மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம், எசுப்பானியம் ஆகிய மொழிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன. ஒரு மொழி இன்னொரு புதிய மொழியாகவோ அல்லது ஒரு மொழிக் குடும்பமாகவோ மாறுவதனாலும் மொழி வழக்காறழியக் கூடும். பழைய ஆங்கிலம் அழிந்து போனதை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.\n\nஇறந்த மொழிகள், பேசுவாரின்றிப் போனாலும் கூட, அறிவியல், சட்டம், சமயம் போன்றவை தொடர்பான தேவைகளுக்குப் பயன்படக்கூடும். சமசுக்கிருதம், சிலாவோனியம், அவெசுத்தான், கொப்டியம், பழம் திபேத்திய மொழி, இலத்தீன் போன்றவை புனித மொழிகளாகக் கருதப்பட்டுவரும் இறந்த மொழிகளுட் சிலவாகும். இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு மொழி பழங்காலத்தில் மக்களால் பேசப்பட்டிருந்தும், இன்று அதனை மீட்டுருவாக்கம் செய்து, அதில் எழுதுதல், மொழிபெயர்த்தல் போன்றவற்றைச் செய்ய முடியாத நிலை இருக்குமானால் அது வழக்காறொழிந்த மொழியாகும். மாறாக, தற்காலத்தில் பேசுவோர் இல்லாத போதிலும், எழுதுதல், வாசித்தல், மொழிபெயர்த்தல் போன்ற செயல்களைச் செய்யக்கூடிய அளவுக்கு அறியப்பட்டிருக்கும் மொழிகள் இறந்த மொழிகள் எனப்படுகின்றன.\n\n= மேற்கோள்கள் =\n\n\n\n\n", "document_id": "ta_ta_46620"}, {"id": [154, 5], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "இந்த வளாகம் கரூரா வனத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் நிழற்சாலையில் நைரோபியின் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக அமைந்துள்ளது.\n\n2004ஆம் ஆண்டின் நவம்பரில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தெற்கு மற்றும் மேற்கு சூடான் குறித்து விவாதிக்க மிக அரிதாக தனது அமர்வை இங்கு நடத்தியது. இந்த அமர்வு அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜான் டான்போர்த்தின் வற்புறுத்தலால் நடந்தது\n\nபங்கேற்கும் முகமைகள்.\nநைரோபியை தலைமையகமாகக் கொண்டவை:\n- ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்\n- ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு\n- கிழக்கு ஆபிரிக்கா மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு\n\nநைரோபியில் உள்ளவை:\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு\n- பன்னாட்டு குடிமை வான்பயண நிறுவனம்\n- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n- பன்னாட்டு கடல்சார் அமைப்பு\n- பன்னாட்டு நாணய நிதியம்\n- கூட்டு ஐக்கிய நாடுகள் எச்ஐவி/ எய்ட்சு திட்டம்\n- ஐக்கிய நாடுகள் மண்டல மேம்பாட்டு மையம், ஆபிரிக்க அலுவலகம்\n- ஐக்கிய நாடுகள் மகளிர் மேம்பாடு நிதியம்\n- ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்\n- ஐக்கிய நாடுகள் மருந்துக் கட்டுப்பாடு திட்டம்\n- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்\n- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n- ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாடு நிறுவனம்\n- ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n- ஐக்கிய நாடுகள் பொது வான் சேவைகள்\n- மனிதநேய விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்\n- திட்டப்பணிகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்\n- சோமாலியாவிற்கான ஐக்கிய நாடுகள் அரசியல் அலுவலகம்\n- ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம்\n- உலக வங்கி\n- உலக உணவுத் திட்டம்\n- உலக சுகாதார அமைப்பு\n\nஇதனையும் காண்க.\n- ஐக்கிய நாடுகள் தலைமையகம்\n- ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம்\n- ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம்\n\nவெளியிணைப்புகள்.\n- ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30133"}, {"id": [154, 6], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "கேம்பிரிட்ச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் 1994 ஆம் ஆண்டில் இவ்விழாவைத் தொடங்கினர். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தைத் தூண்டுவதையும் எளிதாக அத்துறைகளை அணுகுவதையும் இலக்காகக் கொண்டு இத்திருவிழா தேசிய அறிவியல் வாரத்தின்பால் ஈர்க்கப்பட்டது. கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தவும் ஊக்குவித்தது.\n\n2015 ஆம் ஆண்டு மார்ச்சு 9 முதல் 22 வரை 21 வது அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு அங்கமான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்த அனைத்துலக ஒளி ஆண்டை குறிக்கும் விதமாக, இவ்விழாவும், ஓளியறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.\n\nபுற இணைப்புகள்.\n- Official website\n- 2016 planner\n\n\n\n\n", "document_id": "ta_ta_85030"}, {"id": [154, 7], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "2012 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய அமெரிக்காவின் செய்திக்குறிப்பில், இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் இரண்டாவது சிறந்த பொதுத்துறைப் பல்கலைக்கழகம் என்றும் அந்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 24 வது சிறந்த பல்கலைக்கழகம் என்றும் அறியப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- நிர்வாக தளம் (ஆங்கிலத்தில்)\n- விளையாட்டுத் துறை தளம் (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_47162"}, {"id": [154, 8], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "கிமேயாமா குன்றின் மீது 1333 காலப்பகுதியில் அகமட்சு நோரிமுரா ஒரு கோட்டையைக் கட்டினார். அக்கோட்டை பிரிக்கப்பட்டு கிமேயாமா கோட்டைமனையாக 1346 இல் மீளக்கட்டப்பட்டது. பின்னர் இரு நூற்றாண்டுகளில் இது மாற்றப்பட்டு கிமேஜி கோட்டைமனையாகப் புத்துருவாக்கப்பட்டது. 1581 இல் டோயோடோமி கிடேயோசியால் மீண்டும் புத்துருவாக்கப்பட்டு, மூன்று மாடிகள் இணைக்கப்பட்டன. செகிககாரா சண்டையில் உதவியதற்காக இக்கேடா டேருமாசாவிற்கு 1600 இல் டோடுகாவா இயேயாசுவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதன் பின் 1601 முதல் 1609 வரையான காலப்பகுதியில் இக்கேடாவினால் முற்றிலும் புதுப்பித்தலுக்குள்ளாகி, பெரிய கோட்டைமனைத்தொகுதியாக விரிவாக்கத்துக்குள்ளானது. பின்பு 1617 முதல் 1618 வரையான காலப்பகுதியில் பல கட்டடங்கள், கோண்டா டடாமாசாவால் இணைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது கிமேஜியில் நிகழ்ந்த பாரிய குண்டுவீச்சிலும் 1995 ஆம் ஆண்டு கோபே நகருக்கருகில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திலும் சேதமடையாமல் கிமேஜி கோட்டைமனை 400 வருடங்களுக்கும் மேலாக நிலைத்துநிற்கின்றது.\n\nகிமேஜி கோட்டைமனை சப்பானில் பெரியதும் பெரும்பாலோரால் பார்வையிடப்படும் கோட்டைமனையாகவும், 1993 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பதிவு செய்த அந்நாட்டின் முதலாவது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் உள்ளது. கோட்டைமனைத் தொகுதியின் நடுஅகழிக்குட்பட்ட பகுதிகள் வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களாக வரையறுக்கப்பட்டு கோட்டைமனையின் ஐந்து கட்டமைப்புக்கள் சப்பான் நாட்டின் சொத்தாக வரையறுக்கப்பட்டுள்ளது. மட்சுமோட்டோ கோட்டைமனை, குமமோட்டோ கோட்டைமனை என்பனவற்றுடன் கிமேஜி கோட்டைமனை சப்பானின் மூன்று முதன்மைக் கோட்டைமனைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. கோட்டைமனை கட்டடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சில ஆண்டுகள் இது சீரமைப்பு வேலைக்கு உட்படுத்தப்பட்டு மார்ச்சு 27, 2015 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதன் மூலம் பல்லாண்டுகளாக இருந்த அழுக்கு, கறை போன்றவை அகற்றப்பட்டு, மங்கியநிறத்தில் காணப்பட்ட கூரை அதனுடைய மூல நிறமான பளிச்சிடும் வெள்ளை நிறத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\n\nவடிவமைப்பு.\nகிமேஜி கோட்டைமனை சப்பானில் உள்ள கோட்டைமனைகளில் பெரியதாகும். இது முன்னோடியான சப்பானியக் கோட்டைமனைக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் சப்பானிய கோட்டைமனைகளுக்கு உரித்தான பல பாதுகாப்பு மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளைக் கொண்டும் அமைந்துள்ளது. கிமேஜி கோட்டைமனையின் வளைந்த சுவர்கள் பாரிய விசிறிகள் போன்று காட்சியளித்தாலும், அவற்றின் கட்டமைப்பு மரத்தாலும் கல்லாலும் உருவாக்கப்பட்டவையாகும். சப்பானிய குடும்பச் சின்னங்கள் கட்டடங்கள் முழுவதிலும் நிறுவப்பட்டுள்ளன.\n\nகிமேஜி கோட்டைமனை கடல் மட்டத்திற்கு மேல் உயரத்திலுள்ள கிமேயாமா குன்றின் மீது கிமேஜி எனுமிடத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இது களஞ்சியச்சாலை, வாயில்கள், தாழ்வாரங்கள், மேடைகள் என 83 கட்டடங்களின் வலையமைப்புனைக் கொண்டு காணப்படுகிறது. இந்த 83 கட்டடங்களில், 11 தாழ்வாரங்கள், 16 மேடைகள், 15 வாயில்கள், 32 மண் சுவர்கள் உள்ளிட்ட 74 கட்டடங்கள் முதன்மைப்பண்பாட்டுச் சொத்துக்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் உயரமான சுவர் உயரம் கொண்டாதாகவுள்ளது. கிமேஜி நகரின் 100 வது ஆண்டை கொண்டாடுமுகமாக 1992 இல் உருவாக்கப்பட்ட சப்பானியத் தோட்டம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சப்பானியக் கட்டிடக்கலை\n- சப்பானியக் கோட்டையகம்\n\nவெளி இணைப்புகள்.\n- Official web site – Himeji Castle in renovation period until 2014\n- Japan's Samurai Castles\n- Asian Historical Architecture – Himeji Castle\n- Japanese Castle Explorer – Himeji Castle\n- UNESCO World Heritage Centre – Himeji Castle\n- Japan Atlas: Himeji Castle\n\nகாணொளி.\n- The White Fortress: Himeji-jo (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் video at யூடியூப்)\n- Discover the Himeji Castle in Japan\n\n\n\n\n", "document_id": "ta_ta_71186"}, {"id": [154, 9], "question": "இன்று உலகில் வழங்கும் 6900 வரையான <Query> 100 மட்டுமே இணையத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறுகிறது.", "document": "மான்துவா நகரியச் சிறப்புகள்.\n- இத்தாலியின் பண்பாட்டுத் தலைநகராக 2016 ஆம் ஆண்டு இத்தாலி அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது\n- இவ்விடம் ஏறத்தாழ கி.மு.2000 வருடங்களுக்கு முன்னரே இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டில் இந்நகரத்தின் மூன்று பக்கங்களிலும் ஏரிகள் இருக்குமாறு அமைக்கப்பட்டது\n- உலகிலுள்ள இரட்டை நகரங்களுக்கான பட்டியலில், இந்நகரமும் அடங்கும்.\n- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ள பல சுற்றுலா இடங்கள் இங்குள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15999"}]
[{"id": [158, 0], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- உத்யோகபூர்வ இணைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18799"}, {"id": [158, 1], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "நீர்ப்பாலூட்டியியலாளர் அல்லது இத்துறையில் ஈடுபாடு கொண்டோர் இக் கடல்வாழ் பாலூட்டிகளின் படிமலர்ச்சி, பரம்பல், உருவவியல், நடத்தை, சமுதாய இயக்கம், மற்றும் இதுபோன்ற விடயங்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர்.\n\nவரலாறு.\nசெந்நெறிக் காலத்தில் இருந்தே கடல் வாழ் பாலூட்டிகளைக் கவனித்தல் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. பண்டைக் கிரேக்க மீனவர்கள், தமது வலைகளில் சிக்கிக்கொள்ளும் கடற்பசுக்களின் முதுகுத் துடுப்பில் செயற்கையாகச் சிறு வெட்டொன்றை ஏற்படுத்துவதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதனைத் தனியாக அடையாளம் கண்டுகொள்வர்.\n\nஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முன்னர், அரிசுட்டாட்டில், மீனவர்களுடன் கடலில் பயணம் செய்து இந்த நீர்வாழ் பாலூட்டிகள் தொடர்பான குறிப்புக்களை எடுத்துள்ளார். இவரது \"விலங்குகளின் வரலாறு\" என்னும் நூலில், இவர் பாலீன் திமிங்கிலங்களுக்கும், பற்களுள்ள திமிங்கிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனித்துக் குறித்துள்ளார். இப் பிரிப்பு இன்றைய வகைப்பாட்டியலிலும் பயன்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18407"}, {"id": [158, 2], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "இப்போதுவரை பூவுலகில் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட 80 இலட்சம் உயிரினங்களும் இன்னும் கண்டறியப்படாத, பெயரிடப்படாத தாவர, விலங்கினங்களும், நம்முடன் வாழும் வளர்ப்பு விலங்குகளும் சேர்ந்த ஒட்டுமொத்த உயிரின வளமே உயிரினப் பன்மை (Bio Diversity).\n\nஒன்றுக்கொன்று தொடர்பு:\nசூழலியலில் (Ecology) ஒவ்வொரு உயிரின வகையும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, ஓர் உயிரினம் அழிக்கப்பட்டால், அதன் விளைவு சங்கிலி தொடராக மற்றொன்றைத் தாக்கும். நீலகிரியில் உள்ள இருவாச்சி பறவை (Hornbill) அழிந்தால், அத்துடன் தொடர்புள்ள 10 வகை மரங்களும் அழிந்துவிடும். இதற்குக் காரணம் இருவாச்சி உட்கொண்டு வெளியேற்றும் தாவர விதைகளே உயிர்ப்புத்தன்மைமிக்கதாக உள்ளன. இப்படித்தான் காட்டில் அந்த மரங்கள் செழித்துப் பெருகுகின்றன.\n\nநம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில்தான் உயிரினப் பன்மைஉயிரினப் பன்மை செழித்துக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட பாலூட்டி வகைகள், 400-க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106879"}, {"id": [158, 3], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "வகைப்பாடு.\nஎட்டுக்காலியியல் ஆய்வாளர்கள் எட்டுக்காலியியலாளர் எனப்படுவர். இவர்களைச் சிலந்தி வல்லுனர்கள் எனவும் அழைப்பதுண்டு. எட்டுக்காலிகளை வகைப்படுத்துபவர்கள் இவர்களே ஆவர். ஏராளமான எட்டுக்காலி இனங்கள் இருப்பதனால், இவற்றை வகைப்படுத்துவது என்பது இலகுவான வேலை அல்ல. இரண்டு இனங்களைச் சேர்ந்த எட்டுக்காலிகள் ஒன்று போலவே தோற்றமளிக்கும் அதே வேளை, ஒரே இனத்தைச் சேர்ந்த எட்டுக்காலிகள் வேறுபட்ட இயல்புகளை வெளிப்படுத்துவதும் உண்டு. இத்தகைய வேளைகளில் மாதிரிகளை அறுத்து நுணுக்குக் காட்டியின் கீழ் ஆய்வு செய்வதன் மூலமே அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். \n\nகார்ல் அலெக்சாண்டர் கிளார்க் என்பவர் 250 ஆண்டுகளுக்கு முன், முதல் எட்டுக்காலி இனத்தை விபரித்ததன் பின்னர், இன்றுவரை ஏறத்தாழ 40,000 எட்டுக்காலி இனங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன. இன்னும் விவரிக்கப்படாத எண்ணிக்கை குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. எனினும், இது 200,000 வரை இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். அறிவியலாளர்கள், புதிய புதிய இனங்களைக் கள ஆய்வுகளின்போது கண்டு பிடிப்பது ஒருபுறம் இருக்கச் சேமிப்பகங்களிலும் ஏராளமான மாதிரிகள் ஆய்வு செய்து விவரிப்பதற்காகவும், வகைப்பாட்டுக்காகவும் காத்திருக்கின்றன. அருங்காட்சியகக் காப்பகங்களில் கானப்படும் 200 ஆண்டுகளுக்கு முந்திய மாதிரிகள் சில உருச்சிதைவுக்கு உள்ளானபோதும் கூட இன்னும் அடையாளம் காணப்படவில்லை. \n\nஎட்டுக்காலி இனங்கள் பல அணுகமுடியாத இடங்களில் வாழ்வதனால், அவற்றின் நடத்தைகளைக் கவனித்து ஆய்வு செய்வது மிகவும் கடினமானது. இதனால், பெரும்பாலும் இறந்த பூச்சிகளிலேயே ஆய்வுகள் மேற்கொள்ள முடிகிறது. இதனால் எட்டுக்காலிகளின் நடத்தை பற்றிய ஆய்வு புறக்கணிக்கபட்டே வருகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_18459"}, {"id": [158, 4], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "துறைகள்.\nபல்வகைப்பட்ட உயிரினங்கள் பற்றிய ஆய்வு, பெரும்பாலும் சிறு சிறு எளிமையான ஆய்வுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை எல்லாம் ஒரே உயிரினம் பற்றி அல்லது நோய்கள் பற்றி ஆராய்வு செய்யாவைட்டாலும் பொதுவான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. ஒட்டுண்ணியியலின் பெரும்பாலான ஆய்வுகள் பின்வருவனவற்றுள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களுள் அடங்குகின்றன. பொதுவாக புரோக்கரியோட்டாக்கள் பற்றிய ஆய்வு, ஒட்டுண்ணியியலில் அன்றி, பக்டீரியாவியலிலேயே அடங்குகின்றது.\n\n- மருத்துவ ஒட்டுண்ணியியல்\n- கால்நடை மருத்துவ ஒட்டுண்ணியியல்\n- கணிய ஒட்டுண்ணியியல்\n- அமைப்பு ஒட்டுண்ணியியல்\n- ஒட்டுண்ணிச் சூழலியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18432"}, {"id": [158, 5], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "கடல் வாழ் உயிரினங்களும் பிராண வாயுவும்.\nகடல்நீர் பிராண வாயு அளவு குறைவதால் உலகம் முழுதும் கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிர்கால ஆபத்து அதிகமாகியுள்ளன. அதுவும் சமீபத்தில் பிராணவாயு குறைவு நிகழ்வினால் நிறைய மீன்கள், நண்டுகள் இறந்து போவதும் இடம்பெயர்வதும் அதிகரித்து வருகின்றன. குளிர்ந்த கடல் நீர் தக்க வைக்கும் பிராண வாயுவை விட வெப்பமாகும் கடல் நீர் குறைவாகவே பிராணவாயுவை தக்க வைக்கும். இதிலும் கூட 20 ஆண்டுகளாக கடல் நீர் வெப்பமடையும் விகிதத்திற்கு இணையாக இல்லாமல் மேலதிகமாக பிராண வாயு அளவு குறைந்து வருகிறது. துருவங்களில் பனி உருகி வருவது மிக வேகமாக நடந்து வருவதால் கடல்களில் புதிய நீர் சேகரமாகிறது, இதனால் கடல்நீர் அதிகமாக வெப்பமடைகிறது. இது பிராணவாயுவை அழித்து வருகிறது, என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106909"}, {"id": [158, 6], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "நிலப்பரப்பில் கடல் வேதியியல்.\nகடலில் கரிமச் சேர்மங்கள்.\nகடலில் 20 முதல் 70 சதவீதம் வண்ணக் கரிமப் பொருட்கள் கரைந்துள்ளதாக கருதப்படுகிறது. கடலின் திறந்த வெளியில் இந்த அளவு குறைவாகும் ஆறு வெளியேறும் வழியில் இந்த அளவு அதிகமாகவும் காணப்படுகிறது\nஉயிரினங்களின் கடல் வாழ்க்கையானது உப்பு நீர் சூழல் என்பதைத் தவிர, நிலப்பரப்பில் அவற்றின் உயிர் வேதியியல் வாழ்க்கையை ஒத்தே உள்ளது. கடல் உயிரினங்களின் தகவமைப்புக்கு கிடைக்கும் ஒரே பயன் ஆலசனேற்றம் பெற்ற கரிமச் சேர்மங்கள் மிக நிறைவான ஆதாரமாக இருக்கின்றன என்பதுதான் ஆகும்.\n\nஉச்சவிரும்பிகளுக்கான வேதிச்சூழல் மண்டலம்.\nஉச்சவிரும்பிகள் செழித்து வாழ்கின்ற அசாதாரணமான கடல் வெப்பம், அழுத்தம், மற்றும் இருள் போன்ற அசாதாரண சூழ்நிலைகளை கடல் அவற்றிற்கு வழங்குகிறது. கடற்படுகையிலுள்ள கருந் திறப்பு, குளிர் கசிவு போன்றவை உள்ளிட்ட இச்சூழலுக்கு உரிய சில எடுத்துக்காட்டுகளாகும். இவற்றுடன் தொடர்புள்ள சூழல்மண்டலம் முழுவதிலுமுள்ள உடன்வாழும் நுண்ணுயிர்களான பாக்டீரியா, ஐதரோகார்பன் சேர்மங்கள் வேதிமுறைத் தொகுப்பு மூலம் உச்ச விரும்பிகளுக்கான ஆற்றலை வழங்குகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரிம மூலக்கூறுகள் ஊட்டச் சத்துக்களை, கரிமமல்லா மூலக்கூறுகள் அல்லது மீத்தேனின் ஆக்சிசனேற்றம் மூலமாக கரிம வேதிப் பொருளாக மாற்றும் உயிரியற் செயற்பாடு வேதிமுறைத் தொகுப்பு ஆகும். ஒளித்தொகுப்பில் உள்ளது போல இங்கு சூரிய ஒளியை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துவது இல்லை.\n\nகாலநிலை மாற்றம்.\nமனித இனச்சூழல் காரணிகள் காரணமாக அதிகரிக்கும் கார்பன் டையாக்சைடு அளவுகளின் விளைவாக கடல் வேதியியல் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. புவி வெப்பமடைதல் மற்றும் உவர்நீர் மாற்றங்கள் போன்ற கூறுகளும், கடல் சூழலில் குறிப்பிடும்படியான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தும். ஏராளமான சுண்ணாம்புக் காரத்தை கடலில் கொட்டிக் குவிப்பதால் அமிலமாகும் தன்மை திரும்பும். இதனால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை ஈர்க்கும் திறன் கடலுக்கு அதிகரிக்கும் என்று ஒரு முன்மொழிவு பரிந்துரைக்கிறது.\n\nகோள்களில் கடல் வேதியியல்.\nகேசினி விண்கலம் கொடுத்த தரவுகளைப் பயன்படுத்தி ஒரு கோள் விஞ்ஞானி சனியின் நிலவான என்செலாதசின் கடல் வேதியியலை புவி வேதியியல் மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்தார். உப்புகள் இருப்பதற்கான அறிகுறிகள் அங்கு திரவக்கடல் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தது. இக்கோட்பாடு அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதை அதிகரிக்கிறது அல்லது கரிம வாழ்க்கை தொடங்குவதற்கான முன்னோடி வேதிப்பொருட்களாக அவ்வுப்புகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது\nபுற இணைப்புகள்.\n- Ocean Surface Chemistry - Cluster of Excellence \"Future Ocean\", Kiel\n\n\n\n\n", "document_id": "ta_ta_91483"}, {"id": [158, 7], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "கொமோடோ தீவை சுற்றியுள்ள கடல் பரப்பு நிறைய  கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பல்லுயிர் மண்டலமாக விளங்குகிறது. கொமோடோ தீவுகள் பவள முக்கோணம்  பகுதியில்  அமைந்திருக்கிறது. இப்பகுதியில்  நிறைய  பல்லுயிர்கள்  வாழ்கின்றன.\n\nவரலாறு.\nகொமோடோ தேசிய பூங்கா 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு யுனெசுக்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தளம் என்று அறிவிக்கப்பட்டது.  பூங்கா முதலில்  கொமோடோ டிராகனை பாதுகாக்க உருவாக்கப்பட்டாலும் பின்பு நிலத்திலும்  நீரிலுமுள்ள பல்லுயிர்களை பாதுகாக்க முனைந்தது.கொமோடோ டிராகன் 1912ஆம் ஆண்டு ஒல்லாந்தர் பாதுகாப்பு படையைச்சேர்ந்தவர்  கண்டு பிடித்தார். \n\nஇத்தீவை சேர்ந்தவர்கள் மீனவர்கள். இத்தீவில் இருப்பவர்களை பற்றி சிறிதே வெளியில் தெரிகிறது. இத்தீவு  பிமா சூல்தானுக்கு  உட்பட்டது என்றும் இத்தீவை யாரும்  பொருட்படுத்தாததால் இதில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் எந்த ஆபத்தும் நேரவில்லை.\n\nபுவியியலும் காலநிலையும்.\nஇப்பூங்கா மேற்கு புலோரெசு  தீவைச்சேர்ந்த மூன்று பெரிய தீவுகளான கொமோடோ, படார் , ரின்கா மற்றும் 26 சிறிய தீவுகளை உள்ளடக்கியது. இப்பூங்காவை சுற்றியுள்ள கடல் சேப் நீரிணினையை சேர்ந்தது. தேசிய பூங்கா உள்ள தீவானது எரிமலைக் குழம்புகளால்  ஆன  வகையைச் சேர்ந்தது. தீவின் நிலப்பகுதி  கரடுமுரடாணது மலைகளால் சூழப்பட்டது, \nநிலப்பரப்பு கடல்  மட்டத்திலிருந்து   735  மீட்டர்  உயரம்  வரை  இருக்கும்.  இந்தோனேசியாவிலேயே வறண்ட  காலநிலையை  உடையது.  ஆண்டு  சராசரி  மழை  அளவு 800 மிமீ  முதல் 1000  மிமீ  வரை  இருக்கும்.  வறண்ட காலநிலையுள்ள மே முதல் அக்டோபர்  வரை வெப்பம்  40 ° செ  அளவுக்கு இருக்கும்.\n\nதாவரங்களும் விலங்கினங்களும்.\nவறண்ட வெப்ப காலநிலை புல்வெளி உருவாவதற்கு சிறந்தது. இதனால் இப்பகுதி  கொமோடோ  டிராகன் வாழ ஏற்ற இடமாக உள்ளது. கொமோடோ டிராகன்  கொமோடோ,  ரின்கா,  கிலி மோடாங்  போன்ற  சில  தீவுகளில்  உள்ளன  இவை  படார் தீவில்  அழிந்துவிட்டன.\n\nமுகில்  காடுகள் எனப்படுபவை ஈரப்பதம் நிறைந்த பசுமைமாறா காடுகள் இவை கடல் மட்டத்திலிலந்து  500 மீட்டருக்கும் மேலே இருக்கும்.  பல்வேறு  வ்கையான  அரிய  வகை  தாவரங்கள்  இங்குள்ளன.  கடற்கரை  ஓரங்களில் அலையாத்திக் காடுகள் உள்ளன.\n\nகொமோடோ தீவின் வடகிழக்கு கரையோரத்தில் ஏராளமான பவளப் பாறைகள் உள்ளன, பவளப் பாறை வளர்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக இப்பகுதி உள்ளது. இப்பூங்கா திமிங்கலச் சுறா, மான்டா திருக்கை, கழுகு திருக்கை, கடற்குதிரை,  பஞ்சுயிரி, பெருங்கடல் சூரியமீன், பவளம், நீல-வளைய சாக்குக்கணவாய் முதலிய நிறைய கடல் உயரினங்கள் வாழும் இடமாகவும் உள்ளது. \n\nஅருகிலுள்ள கடல் நீரில் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.  ஓங்கில்,  விந்து திமிங்கிலம்  நீலத் திமிங்கிலம்  மேலும் பல அரிய வகைத் திமிங்கிலங்கள் இங்கு வாழ்கின்றன. அழியும் தருவாயில் உள்ள ஆவுளியா கொமோடோ பகுதியில் வாழ்கிறது. கடல் வாழ் உயிரினங்களை ஒப்பிடும் போது நில வாழ் உயிரினங்கள் அதிக மாறுபட்ட உயிரினங்களை கொண்டிருக்க வில்லை. நில வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையும் குறைவு. ஆனால் இப்பகுதி நில வாழ் உயிரினங்கள்  இப்பகுதிக்கே உரியவை அதனால் பாதுகாப்பு தேவைப்படுகிறது. பல விலங்குகள் ஆசிய கண்டத்தை சார்ந்தவை, காட்டாக டிமோர் மான், காட்டுப் பன்றி, எருமை, நண்டு தின்னும் குரங்கு, புனுகு பூனை போன்றவை. பல ஊர்வனங்களும் பறவைகளும் ஆத்திரேலிய கண்டத்தை சார்ந்தவை.  காட்டாக ஆரஞ்சு நிற பாத பறவை,  மஞ்சள் நிற கொண்டை குக்கட்டோ போன்றவை.\n\nஇப்பூங்காவிலுள்ள அனைவரும் அறிந்த புகழ் பெற்ற ஊர்வன உயிரினம் கொமோடோ டிராகன் ஆகும்.இது 3 மீட்டர் நீளத்துக்கு மேல் வளரும் 70 கிலோவுக்கு மேல் எடையுடன் இருக்கும்.\n\nபன்னிரண்டு வகை நில பாம்பு இனங்கள் தீவில் காணப்படுகின்றன.  சாவானிய உமிழ் நாகம்,  கண்ணாடி விரியன்,  வெண்குழி விரியன்,  நீல குழி விரியன்,  டிமோர் மலைப்பாம்பு  ஆகியன  சில   காட்டுகள்.  மரப்பல்லி,  கொமோடோ டிராகன்,  மூட்டற்ற  பல்லி  போன்ற  ஊர்வனங்களும் இங்கு உள்ளன. செம்மூக்கு முதலை ஆசிய மாட்டுத்தவளை, கொமோடோ தவளை போன்ற உயிரினங்களும் இங்கு உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_92435"}, {"id": [158, 8], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "பேரண்டம், சிற்றண்டம் என்ற கோட்பாடுகள் பேருயிரியலில் சில முக்கியக் கோட்பாடுகளாகக் கருதப்படுகின்றன. பிரபஞ்சத்தைக் குறித்த ஒரு தோற்றத்தை இக்கோட்பாடுகள் விவரிப்பதாகக் கொள்ளலாம். பிரபஞ்சம் என்ற முழுமையில் பேரண்டம் ஒரு பகுதியென்றால் எஞ்சியிருக்கும் பகுதி சிற்றண்டமாகும். இவ்வாறே பிரபஞ்சம் என்ற முழுமையில் சிற்றண்டம் ஒரு பகுதியெனில் எஞ்சியிருப்பது பேரண்டமாகும். மறைபொருளை உணரும் அனைத்து சிந்தனைகளிலும் இத்தோற்றம் இடம்பெற்றுள்ளதென அறிஞர் பியரி ஏ. இரிப்பார்டு கருத்து தெரிவிக்கிறார். சோதிடம், இரசவாதம் மற்றும் புனித வடிவியல் போன்ற நடைமுறைகள் இக்கோட்பாடுகளின் கீழுள்ளன . \nஇவற்றையும் காண்க.\n- உயிரியல்\n- நுண்ணுயிரியல்\n- உயிரினம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_105988"}, {"id": [158, 9], "question": "<Query> என்பது கடல் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 80 நாடுகளுக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்த ஒரு உலகளாவிய ஆராய்ச்சியாளர் வலைப்பின்னல். பத்தாண்டுத் திட்டமான இது, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் பல்வகைத்தன்மை, பரவல் போன்ற தகவல்களை ஒருங்கிய முறையில் சேகரித்து, ஒரு பொது தரவுத்தளத்தில் பகிர்வததை நோக்காகக் கொண்டது.", "document": "பறவையியல் என்னும் அறிவியல் நீண்டகால வரலாற்றைக் கொண்டது. பறவைகள் குறித்த ஆய்வுகள், கூர்ப்பு, நடத்தை, சூழல் ஆகிய துறைகளைச் சார்ந்த கருத்துருக்களான இனங்களின் வரையறுப்பு, சிறப்பாக்க வழிமுறைகள், உள்ளுணர்வு, கற்றல், சூழ்நிலைக் கூறுகள், தீவு உயிர்ப்புவியியல் போன்றவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது. தொடக்ககாலப் பறவையியல் இனங்களின் விவரிப்பு அவற்றின் பரம்பல் என்பன பற்றியே முக்கியமாகக் கவனத்தில் கொண்டிருந்தது. இன்றைய பறவையியலாளர்கள் குறிப்பான கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றனர். அவர்கள், கோட்பாடுகளின் அடிப்படையிலான எடுகோள்களையும், எதிர்வுகூறல்களையும் சோதித்துப் பார்ப்பதற்குப் பறைவைகளை மாதிரிகளாகப் பயன்படுத்துகின்றனர். \n\nபெரும்பாலான தற்கால உயிரியல் கோட்பாடுகள், வகைப்பாட்டுக் குழுக்கள் பலவற்றுக்கும் பொருந்தக்கூடியனவாக அமைவதனால், தம்மைப் பறவையியலாளர் என்று தனியாக அடையாளம் காட்டிக்கொள்பவர்களின் தொகை குறைந்துவிட்டது. பறவையியலில் பலவகையான கருவிகளும், நுட்பங்களும் பயன்படுவதுடன், தொடர்ந்து அவற்றில் முன்னேற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.\n\nவரலாறு.\nபறவையியலின் வரலாறு, உயிரியலின் வரலாற்றுப் போக்குகளைக் காட்டுவதாக அமைகின்றது. இப்போக்குகள், வெறும் விவரிப்பில் இருந்து தொடங்கி, கோலங்களை அடையாளம் காண்பதனூடாக, அக்கோலங்களை உருவாக்கும் வழிமுறைகளை விளக்குவதுவரை மாற்றம் அடைந்து வந்துள்ளன.\n\nதொடக்ககால அறிவும் ஆய்வுகளும்.\nமனிதர்கள் மிகப் பழைய காலத்திலிருந்தே பறவைகளைக் கவனித்து வந்துள்ளனர். கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் பல அக்காலத்தில் பறவைகள் தொடர்பாக இருந்த ஆர்வத்தைக் காட்டுவனவாக உள்ளன. பறவைகள் ஒரு முக்கியமான உணவாகப் பயன்பட்டிருக்கக்கூடும். தொடக்கக் கற்காலக் குடியிருப்புகளின் அகழ்வாய்வுகளில், எண்பதுக்கு மேற்பட்ட பறவை இனங்களின் எலும்புகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். \n\nஉலகின் பல பண்பாடுகளில் பறவைகள் தொடர்பான பல சொற்களைக் காணமுடிகின்றது. மரபுவழியான பறவைப் பெயர்கள் பெரும்பாலும் பறவைகளின் நடத்தை பற்றிய விவரமான அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுட் பல பெயர்கள் ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகவும் உள்ளன. நாட்டு மருத்துவத்திலும் பறவைகள் தொடர்பான அறிவு இருந்திருக்கக்கூடும். அத்துடன் இவற்றைப்பற்றிய அறிவு வாய்வழி அறிவாகப் பிந்திய தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டது. காட்டுப் பறவைகளை வேட்டையாடுவதற்கும், அவற்றைப் பழக்கி வீடுகளில் வளர்ப்பதற்கும் அவற்றைப்பற்றிய அறிவு குறிப்பிடத்தக்க அளவில் தேவைப்பட்டிருக்கும். பறவைப் பண்ணைகளும், வல்லூறு வளர்ப்பும், உலகின் பல நாடுகளில் பழைய காலம் தொட்டே வழக்கத்தில் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18485"}]
[{"id": [160, 0], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "இத்தகைய நடத்தை வெறும் உணவிற்கு மட்டுமின்றி பல்வேறு வேறு சில காரணங்களுக்காகவும் நடக்கின்றது.அவ்வாறு நடக்கும் காரணங்களில் சில\n- உடலுறவு முடிந்த பின் ஆண் பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ கொன்றுவிடுதல். பூச்சியினங்களில் இத்தகைய தன்னினம் உண்ணும் நடத்தை மிகுதியாக காணப்படுகிறது.\n- ஒரு உயிர்த்தொகையில் உருவ அளவில் பெரிய உறுப்பினர் தன் ஆளுமையைக் காட்டுவதற்காக உருவத்தில் சிறிய உறுப்பினரை கொன்று உண்ணுதல்.\n- பிறந்த குட்டியை தாயோ அல்லது அதே குழுவில் உள்ள வேறு சில உறுப்பினரோ கொல்லுதல் அல்லது கொன்று உண்ணுதல். இந்த நடத்தை சிங்கம், பூனை, பன்றி, நாய் போன்ற விலங்குகளில் காணப்படுகிறது.\n- கருவினுள் உருவாகியிருக்கும் பலமான குட்டி, தன்னுடன் உருவாகும் குட்டிகளை கொன்று உண்ணுதல். இந்த நடத்தை ஒரு சில மீன்களில் காணப்படுகிறது.\n- கடற்குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த குழாய்மீன் இனத்தில் முட்டைகளை ஆண்கள் தம் உடலுள் சுமக்கின்றன. அவ்வாறு கருவுற்றிருக்கையில் சில கருக்களை தம் உடலுள் உறிஞ்சிக் கொள்வதை ஆய்வர்கள் கண்டறிந்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16388"}, {"id": [160, 1], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "மனித சமூகவியலில், கூட்டம் என்பது ஒரு சாதாரண மக்கள் சேர்க்கையை குறிக்கும் (நெரிசலான வணிகவளாகம் போல). விலங்குகளில் கூட்டம் சேர்வதென்பது ஒரு இனம் மற்றொரு இனத்துடன் மோத உண்டாகிறது. பரவலாக பறவைகளில் இந்த குணத்தைக் காணலாம். உளவியல் பார்வையில் கூட்டம் என்பது ஒரு குழுவின் பண்பை கொண்டிருக்கும். தனியொருவரின் எண்ணமும் கூட்டத்தின் எண்ணமும் ஒத்ததாகவேயிருக்கும். \n\nஇவற்றையும் பார்க்க.\n- குழு நடத்தை\n\n\n\n\n", "document_id": "ta_ta_41397"}, {"id": [160, 2], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [160, 3], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "பரவல்.\nஇவை பாகிசுதான், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், ஆந்திரா, தமிழ் நாடு, மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராசுட்டிரா மற்றும் கேரளம் போன்ற பகுதிகளில் பரவியுள்ளது. \n\nவாழ்விடம்.\nஇவை இலையுதிர் (Deciduous) சமவெளி (Plain) குன்றுகள், மற்றும் பசுமை மாறாக் காடுகளில் (Evergreen forest) காணப்படுகிறது.\n\nநடத்தை.\n\"திருவாங்கூர் ஓநாய் பாம்புகள்\" இரவில் உணவுகளை தேடி பிடித்து உட்க்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.\n\nமேலும் படிக்க.\n- Beddome, R. H. 1870 Descriptions of new reptiles from the Madras Presidency. Madras Monthly J. Med. Sci., 2: 169-176 [Reprint.: J. Soc. Bibliogr. Nat. Sci., London, 1 (10): 327-334, 1940]\n\n\n\n\n", "document_id": "ta_ta_92215"}, {"id": [160, 4], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "கூவிரம்.\nகூவிரம் என்பது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.\n\nகூவிரம் பூவை இக்காலத்தில் ஊமத்தம்பூ என்கின்றனர்.\n\nமேலும் பார்க்க.\n- சங்ககால மலர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69426"}, {"id": [160, 5], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "அமெரிக்க ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல்லான \"Caucasian\" (\"race\" என்ற சொல் இதனுடன் அரிதாக இணைத்து பயன்படுத்தப்படுகிறது) என்பது சிலநேரங்களில் இப்பகுதிகளில் வாழும் ஐரோப்பியர்கள் மற்றும் பிற வெள்ளைநிற தோற்றமுறைடைய மக்களை மட்டுமே குறிக்கிறது. மேலும் வெள்ளை மக்களின் பல்வேறு வகையான வரையறைகளுக்கு உகந்ததாகவும் இது குறிப்பிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல அறிவியல் மற்றும் பொது சூழல்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக \"வெள்ளை\" என்ற மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கருத்துடனும் குறிப்பாக அமெரிக்க ஒன்றிய சூழலில் வெள்ளை அமெரிக்கர் எனப்படுகிறது.\n\nகோட்பாட்டின் தோற்றம்.\n\"காக்கேசிய இனம்\" அல்லது \"வெரிடாஸ் காக்கேசியா\" (Varietas Caucasia) கோட்பாடானது ஜெர்மன் அறிவியலாளர் மற்றும் பண்டைய மனித இன நூலருமான ஜோஹான் ஃப்ரெட்ரிச் புளூமென்பாக் (Johann Friedrich Blumenbach) மூலமாக தோராயமாக 1800 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. புளூமென்பெர்க் தான் ஆதிவகையினராக கருதும் காக்கேசிய மக்களுக்கு (காக்கேசிய மண்டலத்தில் உள்ளவர்களுக்கு) இப்பெயரை இட்டார். அவரது வகைப்படுத்துதலானது காக்கேசிய இனத்தின் மண்டை ஓட்டியலை முதன்மையாகச் சார்ந்திருந்தது.\n\nஉடற்கூறு மானுடவியல்.\n\"கெளகேசாய்டு இனம்\" என்ற சொல் ஆரம்பத்தில் பெளதீக மானுடவியலில் மக்களின் உடல் அளவையியல்களின் குறிப்பிட்ட அளவைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.\n\nஉள் இனங்கள்.\nமங்கோலிய இனம் மற்றும் நெக்ராய்டு இனம் ஆகியவற்றுடன் கெளகேசாய்டு இனம் \"மிகப்பெரிய இனங்களில்\" ஒன்றாக நம்ப்பப்படுகிறது. கௌகேசாய்டு இனமானது ஏராளமான \"உள் இனங்களை\" உள்ளடக்கியது. கெளகேசாய்டு மக்கள் வழக்கமாக மொழிசார்ந்த பிரதேசங்களைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்: ஆர்ய இனம் (இந்தோ-ஐரோப்பிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்), செமித்திய இனம் (செமித்திய மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள்) மற்றும் ஹாமிட்டிக் இனம் (பெர்பர்-கஷிட்டிக்-எகிப்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்) ஆகியவை ஆகும்.\n\nபல்வகையில் உண்மையென ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உள் இனங்கள் நூலாசிரியர்களைப் பொறுத்து வேறுபடுகின்றன. கபாலத்தின் வடிவம் மூலமாகவும் மற்றொரு வழியில் உள் இனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன: நார்டிக், மத்தியத் தரைக்கடல் பகுதி, ஆல்பைன், தினாரிக், கிழக்கு பால்டிக், அரபிட், துரனிட், ஈரானிட் மற்றும் ஆர்மெனாய்டு ஆகிய உள் இனங்கள் கபாலத்தின் வடிவம் மூலமாக வகைப்படுத்தப்படுகின்றன.\n\n19வது நூற்றாண்டு இந்திய மக்களை வகைப்படுத்தலில் அவர்கள் \"ஆஸ்ட்ராலாய்டாக\" கெளகேசியர் அல்லாத திராவிடர்களாக அல்லது தனிப்பட்ட திராவிட இனமாகக் கருதப்பட்டனர். மேலும் உயர்-சாதி கெளகேசாய்டு \"ஆரியர்கள்\" மற்றும் உள்நாட்டு திராவிடர்களுடன் குலக்கலப்பு மாறல் விகிதத்தைக் கொண்டிருப்பதாகவும் ஊகம் செய்யப்பட்டனர்.\n\nஇதை வேறுபடுத்தும் தனிச்சிறப்பாக கார்லெடோன் எஸ். கோன் அவரது 1939 ஆம் ஆண்டு \"த ரேசஸ் ஆஃப் ஈரோப்\" பில் \"திராவிடர்களையும்\" கெளகேசாய்டாக வகைப்படுத்தியுள்ளார். அவர்கள் \"கெளகேசாய்டின் கபால அமைப்பையும்\" மற்ற பிற உடல்சார்ந்த பண்புகளையும் (எ.கா. மூக்குகள், கண்கள், முடி) பெற்றிருப்பதால் அவரது மதிப்பீடு இவ்வாறு இருந்துள்ளது. கோன் தனது \"த லிவ்விங் ரேசஸ் ஆஃப் மேனில்\" கூறும் போது \"இந்தியா கெளகேசிய இன பிரதேசத்தின் கிழக்குக் கோடியிலுள்ள நாடாக உள்ளது\" எனக் கூறியுள்ளார். சாரா ஏ. டிஷ்கோஃப் மற்றும் கென்னத் கே. கிட் ஆகியோர் கூறுகையில்: \"மனித இனநூலர்கள் பலரின் கருத்து வேறுபாட்டின் விளைவாக இந்த வகைப்படுத்தலானது பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சாதாரண மக்களின் மூலமாக பயன்பாட்டில் எஞ்சியுள்ளது\" என்று கூறியுள்ளனர்.\n\nகொலின் ரென்ஃபிரிவ் எழுதிய சைண்டிஃபிக் அமெரிக்கன் என்ற 1989 ஆம் ஆண்டு கட்டுரையில் \"செமித்தி இனம்\" மற்றும் \"ஆரிய இனத்துடன்\" \"திராவிட இனத்தையும்\" சேர்த்து மூன்று முக்கிய உட்பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளார். அவர்கள் \"ஆரம்பகால-கெளகேசிய இனம்\" என விளக்கியுள்ளார். சுமார் 9,000 BCE இல் வட ஆப்பிரிக்காவில் இருந்து குடிமாற்றம் செய்கையில் மேற்கூரிய மூன்று இனங்களாக அவர்கள் பிரிந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்—\"செமித்தியர்கள்\" தங்களை பாலஸ்தீன நகரத்தில் இருந்து விரிவுபடுத்திக் கொண்டனர். \"ஆரியர்கள்\" தங்களை கேட்டல் ஹியூக்கில் இருந்து விரிவுபடுத்திக் கொண்டனர். \"திராவிடர்கள்\" தங்களை தற்போது தெற்கு ஈரானாக இருக்கும் இடத்திலிருந்து விரிவுபடுத்திக் கொண்டனர்.\n\n1920 ஆம் ஆண்டு ஹெச்.ஜி. வெல்ஸ் என்பவர் மத்தியத் தரைக்கடல் பகுதி இனத்தை \"ஐபீரிய இனமாக\" க் குறிப்பிட்டுள்ளார். \"ஆரியர்\" , \"செமித்தியர்\" மற்றும் \"ஹாமிட்டிக்\" ஆகிய உள் இனங்களுடன் சேர்ந்து கெளகேசிய இனத்தை நான்காவது உள் இனமாக அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கிய மனித இனத்தின் மிகவும் கலப்படமற்ற மனித இனமாக ஐபீரிய இனத்தின் பாஸ்குவேஸ் (Basques) மக்களையும் அவர்கள் குரோ-மேக்னோன்ஸ் சந்ததிகளில் இருந்து வந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (பண்டைய ஐபீரிய மொழியின் காரணமாக மத்தியத் தரைக்கடல் பகுதி இனத்தை ஐபீரிய இனமாக வெல்ஸ் அழைத்தார். மேலும் பாஸ்குவேஸ் மொழியுடன் அவர்கள் ஒத்திருப்பதால் சிலர் அதை நம்புகின்றனர்). 1994 ஆம் ஆண்டில் அவரது \"த ஹிஸ்டரி அண்ட் ஜியோகிராஃபி ஆஃப் ஹியூமன் ஜென்ஸ்\" புத்தகத்தில் மக்கள்தொகை மரபுபியலர் எல். லூகா காவலி-ஃபோர்ஜா கூறுகையில் பாஸ்குவேஸ் தொடக்க குரோ-மேக்னோன்ஸின் சந்ததியில் இருந்து வந்தவர்கள் என்ற கருதுகோள்களுக்கு “பல பகுதிகளில் இருந்து ஆதரவு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\n\nஅறிவியல் இனப்பாகுபாடில் கூட \"கெளகேசிய\" இனத்தின் ஏற்புடைமை பற்றி உலகளவில் ஒருமித்த கருத்து ஏதும் இல்லை. 1870 ஆம் ஆண்டு தாமஸ் ஹென்ரி ஹக்ஸ்லே எழுதுகையில் \"'கெளகேசியனின்' முட்டாள்தனமான வகைப்பாடு\" என்பது உண்மையில் எக்ஸாந்தோசோரோய் (Xanthochroi) மற்றும் மெலனோசோரி (Melanochroi) வகைகளின் கலப்பே என எழுதியுள்ளார்.\n\nமருத்துவ அறிவியலில்.\nமருத்துவ அறிவியலில் மனித இனம் சார்ந்த இயல்புக்கு மாறாக வேறுபடுகின்ற மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளுக்குப் பதிலளிக்கையில், இனம்சார்ந்த பகுப்புகளில் கெளகேசிய இனமானது மருத்துவரீதியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்பதற்கான மிகப்பெரிய விவாதம் காணப்படுகின்றது. பல்வேறு செய்தித்தாள்கள் (எ.கா. \"நேச்சர் ஜெனிட்டிக்ஸ்\" , \"ஆர்க்கிவ்ஸ் ஆப் பீடியாட்ரிக்ஸ் & அடோல்சென்ட் மெடிசின்\" மற்றும் \"பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்\" ஆகியவை) குறிப்பேடுகளை வெளியிட்டு அதில் ஆராய்ச்சியாளர்கள் கண்டிப்பாகவும் கவனமாகவும் அவர்களது மக்கள்தொகையை வரையறுக்க வேண்டுமெனவும் இந்த வகைகளானது இனம் சார்ந்த வேறுபாடுகளைக் காட்டிலும் சமுதாயப் பொருளியல் சார்ந்த வகுப்பின் வேறுபாடுகளை அளவிடுவது மற்றும் மருத்து சிகிச்சையின் அணுக்கம் சிறுபான்மையினரை தாக்காதவாறு பாதிக்கும் என்பதாலும் பரவல்-சார்ந்த சமுதாயக் கட்டுமானங்களைத் தவிர்க்க வேண்டுமெனவும் அதில் தெரிவித்தன. ஆனால் சில செய்தித்தாள்கள் (எ.கா. \"ஜர்னல் ஆஃப் கார்ஸ்ட்ரோனென்டோரோலொஜி அண்ட் ஹெப்பாடோலொஜி\" (Journal of Garstroentorology and Hepatology) மற்றும் \"கிட்னி இண்டர்நேசனல்\" போன்றவை) தொடர்ந்து கெளகேசியர்கள் போன்ற இனம்சார்ந்த பகுப்புகளைப் பயன்படுத்தினர்.\n\nஅமெரிக்க ஒன்றியத்தில் பயன்பாடு.\nஅமெரிக்க ஒன்றியத்தில் \"Caucasian\" என்ற சொல்லானது அரசாங்கம் மற்றும் மக்கள் ‎தொகைக்கணக்கு பணியகத்தின் மூலமாக வரையறுக்கப்பட்டுள்ளதன் படி, \"வெள்ளை அமெரிக்கர்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் இனப்பிரிவை விளக்குவதற்காகவே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.\" 1917 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்க ஒன்றியத்திற்கு குடிபெயர்வது தேசியப் பூர்வீகப் பங்கு மூலமாக கட்டுப்படுத்தப்பட்டது. \"அமெரிக்காவிற்கும் பகத் சிங் தின்ட்டிற்கும்\" (United States v. Bhagat Singh Thind) (1923) இடையேயான வழக்கில் உச்சநீதி மன்றம் ஆசிய இந்தியர்கள் – ஐரோப்பியர்கள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போல் இல்லாத – \"கெளகேசியர்\" களாக உள்ளனர் என்றும், ஆனால் அவர்களில் பெரும்பாலான மக்கள் \"வெள்ளை\" யாக இருந்தாலும் தங்களை வெள்ளை மக்கள் எனக் கருத முடியாது என்றும் தீர்ப்பளித்தது. அவர்களை அயல்நாட்டிலிருந்து குடியேறிய குடிமக்கள் என்பதையும், பின்னர் வெள்ளையர்களுக்கு சார்பற்றவர்கள் எனவும் வரையறுப்பது இதில் முக்கியமானதாகியது. 1946 ஆம் ஆண்டு நீதிமன்றமும் அரசாங்கமும் அவர்களது கருத்துக்களை மாற்றிக் கொண்டனர். 1965 ஆம் ஆண்டில் குடியேற்ற சட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு ஆசியாவில் இருந்து குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்தும் ஆரம்ப கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.\n\nஅமெரிக்க ஒன்றியத்தின் தேசிய மருத்துவ நூலகம் கடந்த கால இனமாக \"கெளகேசியர்\" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது. ஆனால் \"இனம்\" என்ற சொல்லின் மூலமாகப் புதிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு அச்சொல்லை பயன்படுத்தியதை நிறுத்தி விட்டு \"ஐரோப்பியர்\" என்ற சொல்லை \nவழக்கத்திற்குக் கொண்டு வந்தது.\n\nஇலக்கியம்.\n- Johann Friedrich Blumenbach, \"On the Natural Varieties of Mankind\" (1775) — the book that introduced the concept\n- — a history of the pseudoscience of race, skull measurements, and IQ inheritability\n- — a major reference of modern population genetics\n\nபுற இணைப்புகள்.\n- Downloadable article: \"Evidence that a West-East admixed population lived in the Tarim Basin as early as the early Bronze Age\" Li et al. \"BMC Biology\" 2010, 8:15. \n\n\n\n\n", "document_id": "ta_ta_21292"}, {"id": [160, 6], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "\nவெளி இணைப்புகள்.\n- Red Fox, National Geographic\n- Natural History of the Red Fox, Wildlife Online\n- Sacramento Valley red fox info1,\n- A video of a family of red fox cubs, showing their behaviour around the den\n- A close up video of an adult male fox\n- Red Fox, Fletcher Wildlife Garden\n\n\n\n\n", "document_id": "ta_ta_120723"}, {"id": [160, 7], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "வரைவிலக்கணம்.\nஇனவாதம் என்பது பொதுவாக இனத்தை அடிப்படையாகக் கொண்ட தப்பபிப்பிராயங்கள், வன்முறை, இனப்பாகுபாடு, அடக்குமுறை என்பவற்றோடு தொடர்புபட்டிருந்தாலும், இதற்கான வரைவிலக்கணங்கள் பல்வேறுபட்டவையாகவும், கடுமையான வாதங்களோடு கூடியவையாகவும் உள்ளன. வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு பொருள் கொடுக்கக்கூடிய இச் சொல்லுக்கு வழமையாக அமைந்துள்ள எதிர்மறைத் தன்மையான பொருளைத் தவிர்ப்பதற்கும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆக்ஸ்போட் ஆங்கில அகரமுதலியின்படி, ஓரினத்தவரைப் பிற இனத்தவரினின்றும் உயர்ந்தவர்களாகவோ தாழ்ந்தவர்களாகவோ வேறுபடுத்திக் காணக்கூடிய வகையில், ஒவ்வொரு இனத்தினையும் சேர்ந்த எல்லா உறுப்பினரும், அந்தந்த இனத்துக்குரிய இயல்புகளையோ தகுதிகளையோ கொண்டுள்ளார்கள் என்னும் நம்பிக்கை அல்லது கருத்தியலே இனவாதம் ஆகும். மக்குவாரி அகரமுதலி, மனித இனங்கள் அவற்றின் பண்பாட்டைத் தீர்மானிக்கும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையோடு, தமது இனம் உயர்வானது, அது மற்றவர்களை ஆளும் உரிமை கொண்டது என்ற எண்ணத்தையும் கொண்டிருப்பதே இனவாதம் என்கிறது. \n\nசட்டம்.\nஉலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இனம் மற்றும் பாகுபாடு தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ள போதினும், ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) உருவாக்கிய முதல் குறிப்பிடத்தக்க சர்வதேச மனித உரிமைகள் கருவி, மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் (UDHR) ஆகும். UDHR ஐ ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1948 ல் ஏற்றுக் கொண்டது. UDHR மக்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டுமென்றால், அவை பொருளாதார உரிமைகள், கல்வி உட்பட சமூக உரிமைகள் மற்றும் கலாச்சார மற்றும் அரசியல் பங்கேற்பு மற்றும் சிவில் சுதந்திரம் ஆகியவற்றிற்கு உரிமைகள் தேவை என்று UDHR அங்கீகரிக்கிறது. இனம், வண்ணம், பாலினம், மொழி, மதம், அரசியல் அல்லது மற்ற கருத்துகள், தேசிய அல்லது சமூக தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து போன்ற எந்தவொரு வகையிலும் வித்தியாசமின்றி இந்த உரிமைகள் அனைவருக்கும் உரிமை உண்டு என்று மேலும் கூறுகிறது.\n\nஐ.நா. \"இனவாதத்தை\" வரையறுக்கவில்லை; இருப்பினும், அது \"இனப் பாகுபாடு\" யை வரையறுக்கிறது: 1965 ஐ.நா. அனைத்து இனப் பாகுபாட்டின் அனைத்து படிவங்களை அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு,\nஇனம், நிறம், வம்சாவளியை அல்லது தேசிய அல்லது இனக்குழு தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட \"வேறுபாடு, விலக்கு, அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார அல்லது பொது வாழ்வில் வேறு எந்தத் துறையில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றின் அங்கீகாரம், அனுபவம் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றை முற்றுமுழுதாக அல்லது பாதிப்புக்குள்ளாக்குவதன் அல்லது தாக்கக்கூடிய விளைவு.\n\nஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ), 1978 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் விஞ்ஞான அமைப்பு (யுனெஸ்கோ) ஆகியவற்றில் பிரகடனம் செய்யப்பட்டது (பிரிவு 1), ஐ.நா. நாடுகள், \"அனைத்து மனிதர்களும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள், பொதுவான பங்கு. அவர்கள் கண்ணியம் மற்றும் உரிமைகள் சமமாக பிறந்தனர் மற்றும் அனைத்து மனித ஒரு ஒருங்கிணைந்த பகுதி ஆகும். \"\nஇன பாகுபாடு பற்றிய ஐ.நா வரையறை, இனம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எந்த வித்தியாசமும் இல்லை, ஏனெனில் இருவருக்கும் இடையே வேறுபாடு கல்வியாளர்கள், மானுடவியல் உட்பட, . இதேபோல், பிரிட்டிஷ் சட்டத்தில் \" இனக்குழு \" என்பது \" தங்கள் இனம், வண்ணம், தேசியவாதம் (குடியுரிமை உட்பட) அல்லது இனவழி அல்லது தேசிய வம்சாவளியைக் குறிப்பதாக வரையறுக்கப்பட்ட எந்தவொரு குழுவும் \" என்று பொருள் \nநோர்வேயில், \"இனம்\" என்ற வார்த்தை பாகுபாடு பற்றிய தேசிய சட்டங்களிலிருந்து நீக்கப்பட்டு, சொற்றொடர் பயன்படுத்தப்படுவது சிக்கல் வாய்ந்ததாகவும், நியாயமற்றதாகவும் கருதப்படுகிறது. நோர்வேயின் எதிர்ப்பு பாகுபாடு சட்டம் இனம், தேசிய தோற்றம், வம்சாவளியை மற்றும் தோல் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டை தடை செய்கிறது.\n\nசமூக மற்றும் நடத்தை விஞ்ஞானம்.\nசமூக அறிவியலாளர்கள், பொதுவாக, \"சமூக கட்டமைப்பை\" இனமாக \"அங்கீகரிக்கின்றனர். இனம் மற்றும் இனவாதத்தின் கருத்துக்கள் உயிரியல் பண்புக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பினும், அந்த கருத்துக்கள் அடிப்படையில் இனம் பற்றி வரையப்பட்ட எந்த முடிவுகளும் கலாச்சார கருத்தியல்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இனவாதம், ஒரு கருத்தியலாக, தனிப்பட்ட மற்றும் நிறுவனம் ஆகியவற்றில் ஒரு சமூகத்தில் உள்ளது.\nகடந்த அரை நூற்றாண்டில் அல்லது மேலை நாடுகளில் \"வெள்ளை இனவெறி\" மீது குவிந்த ஆராய்ச்சி மற்றும் வேலை அதிகமானதாக இருந்தாலும், இனம் சார்ந்த சமூக நடைமுறைகளின் வரலாற்று கணக்குகள் உலகெங்கிலும் காணப்படுகின்றன. இவ்விதம், தனிமனித மற்றும் குழுவான பாரபட்சங்களையும், பெரும்பான்மை அல்லது மேலாதிக்க சமூகக் குழுவில் வழங்கப்பட்ட பொருள் மற்றும் கலாச்சார நன்மைகள் விளைவிக்கும் பாகுபாடு செயல்களையும் உள்ளடக்கிய இனவாதத்தை பரவலாக வரையறுக்க முடியும். \"வெள்ளை இனவெறி\" என்று அழைக்கப்படுபவை சமூகங்களில் கவனம் செலுத்துகின்றன, அதில் வெள்ளை மக்கள் பெரும்பான்மை அல்லது மேலாதிக்க சமூகக் குழு. இந்த பெரும்பான்மை வெள்ளை சமுதாயங்களின் ஆய்வுகளில், பொருளின் மற்றும் கலாச்சார நன்மைகள் அனைத்தையும் பொதுவாக \"வெள்ளை சலுகை\" என அழைக்கப்படுகிறது.\n\nஇனம் மற்றும் இனம் உறவுகள் சமூகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் படிப்படியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. பெரும்பாலான சமூகவியல் இலக்கியங்கள் வெள்ளை இனவாதத்தில் கவனம் செலுத்துகின்றன. இனவாதத்தின் ஆரம்பகால சமூகவியல் படைப்புகளில் சில சமூகவியல் வல்லுநர்கள் W. ஈ. பி. டூ பாய்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு முனைவர் பட்டத்தை பெற்ற முதலாவது ஆபிரிக்க அமெரிக்கர்.Du Bois எழுதினார், \"இருபதாம் நூற்றாண்டின் பிரச்சினை வண்ணம் பிரச்சினை.\" வெல்மேன் (1993) இனவாதத்தை \"கலாச்சார ரீதியாக ஒப்புதல் அளித்த நம்பிக்கைகளை வரையறுக்கிறது, இது சம்பந்தப்பட்ட நோக்கங்களை பொருட்படுத்தாமல், இனவாத சிறுபான்மையினரின் கீழ்ப்படுத்தப்பட்ட நிலை காரணமாக நன்மைகள் பாதுகாக்கப்படுகின்றன.\"\n\nமனிதநேயம்.\nமொழி, மொழியியல் மற்றும் உரையாடல் மனிதநேயங்களில், இலக்கியம் மற்றும் [[கலைகள் | கலைகள்] மனித சமுதாயத்தின் இந்த காரணிகள் பல்வேறு எழுதப்பட்ட மற்றும் வாய்வழி படைப்புகளில் விவரிக்கப்பட்டு விவாதிக்கப்படும் வழிகளை கவனமாக ஆய்வு செய்வதன் மூலம் இனம் மற்றும் இனவாதத்தின் செயல்களின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு [[சொற்போர் பகுப்பாய்வு]] முயல்கிறது. உதாரணமாக, வான் டிஜ்க் (1992), இனவெறி மற்றும் இனவாத செயல்களின் விளக்கங்கள் அத்தகைய நடவடிக்கைகள் மற்றும் அவர்களது பாதிக்கப்பட்டவர்களின் குற்றவாளிகளால் சித்தரிக்கப்பட்ட பல்வேறு வழிகளை ஆராய்கின்றன. பெரும்பான்மைப் பற்றி, மற்றும் குறிப்பாக வெள்ளைத் தட்டினரைப் பற்றி எதிர்மறையான தாக்கங்களைக் கொண்டிருக்கும் போது, அவர்கள் அடிக்கடி சர்ச்சைக்குரியவர்களாகக் கருதப்படுகிறார்கள், அத்தகைய சர்ச்சைக்குரிய விளக்கங்கள் பொதுவாக மேற்கோள் குறிப்புகள் அல்லது தொலைவு அல்லது சந்தேகத்தின் வெளிப்பாடுகள் ஆகியவற்றைக் குறிக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். முன்பு மேற்கோள் புத்தகம், \" [[தி சோல்ஸ் ஆஃப் பிளாக் ஃபோக்]] \" W.E.B. டூ போயிஸ், ஆரம்பத்தில் [[ஆப்பிரிக்க அமெரிக்க இலக்கியம்]], ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராக தென் பகுதியில் பயணம் செய்யும் இனவாதத்தின் அனுபவத்தை விவரிக்கிறார்.\n\n\"[[அங்கிள் டாம்'ஸ் கேபின்]]\", [[டூ கில் எ மோக்கிங் பேர்ட்]] போன்ற வெள்ளையரால் எழுதப்பட்டவை உட்பட, அமெரிக்காவில் உள்ள இனவெறி மற்றும் கறுப்பு \"இன அனுபவங்கள்\" ஆகியவற்றின் மீது அமெரிக்க கற்பனையான இலக்கியம் கவனம் செலுத்தியது. \", மற்றும் \" [[இமிட்டட் ஆஃப் லைஃப் (நாவல்) | லைஃப் இமேடேசன்]] \" அல்லது \" பிளாக் லைக் மீ \" '[[பிளாக் லைக் மீ]] \". இந்த புத்தகங்கள் மற்றும் அவர்களது போன்ற மற்றவர்கள், கதாப்பாத்திரங்கள் மற்றும் கதாநாயகிகள் கறுப்பு எழுத்துக்களுக்கு நிகழும் விஷயங்களைப் பற்றியும் கூட ஹீரோக்கள் மற்றும் கதாநாயகிகள் வெள்ளை நிறத்தில் உள்ள \"[[வெள்ளை வெளியாள் கதை]]\" என்று அழைக்கப்படுபவருக்கு உணவளிக்கிறார்கள். இத்தகைய எழுத்துக்களில் [[உள்ளடக்க பகுப்பாய்வு | உரை பகுப்பாய்வு]] ஆபிரிக்க அமெரிக்கர்களின் கருப்பு ஆசிரியர்கள் விளக்கங்கள் மற்றும் அமெரிக்க சமுதாயத்தில் உள்ள அவர்களின் அனுபவங்கள் ஆகியவற்றோடு கூர்மையாக வேறுபடுகின்றன.ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர்கள் சில நேரங்களில் [[ஆபிரிக்க-அமெரிக்க ஆய்வுகள்]] \"\" [[வெண்மை ஆய்வுகள் | வெண்மை]] பற்றி எழுதும்போது இனவாத பிரச்சினைகளில் இருந்து பின்வாங்கிக்கொண்டிருக்கின்றன, மற்றவர்கள் இது \"ஆப்பிரிக்க அமெரிக்க இலக்கிய பாரம்பரியம்\" அமெரிக்காவின் வெள்ளை மேலாதிக்கத்தை சவால் செய்வது மற்றும் முறித்துக் கொள்ளுதல் ஆகியவற்றுடன் பலவகைப்பட்ட அணுகுமுறையின் பகுதியாகும். \n\nபிரபலமான பயன்பாடு.\nசமுதாயத்தில் ஒரு நிலைமையை விவரிப்பதற்கு இனவாதத்தை கூறலாம், அதில் மற்றவர்களின் [[அடக்குமுறையிலிருந்து]] ஒரு மேலாதிக்க இனக்குழுவின் நன்மை, அத்தகைய நலன்களை அல்லது விரும்பாவிட்டாலும். \nபிரபலமான பயன்பாட்டில், சில கல்விப் பயன்பாடுகளில், \"இனவாதம்\" மற்றும் \"[[இனச்சார்பு]]\" இடையே வேறுபாடு காணப்படுகிறது. பெரும்பாலும், இருவரும் சமூகத்தில் ஒரு பெரும்பான்மை அல்லது மேலாதிக்கக் குழுவில் உள்ள தப்பான எண்ணத்துடன் தொடர்புடைய சில செயல்களையோ விளைவுகளையோ விவரிப்பதில் \"இன மற்றும் இனக்குழு\" ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், சொற்பொழிவு என்ற சொல்லின் அர்த்தம் பெரும்பாலும் தப்பெண்ணம், [[பெருவளர்ச்சி]] மற்றும் பாகுபாடு ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது. இனவாதம் என்பது ஒவ்வொன்றையும் உள்ளடக்கிய ஒரு சிக்கலான கருத்தாகும், ஆனால் இது சமன்படுத்தப்பட முடியாதது அல்லது இந்த மற்ற விதிமுறைகளுடன் ஒத்ததாக இருக்கிறது.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:சமூகவியல்]]\n[[பகுப்பு:அரசியல்]]\n[[பகுப்பு:இனவாதம்]]\n\n", "document_id": "ta_ta_14429"}, {"id": [160, 8], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "ஆய்வு என்பது மெய்மையினைக் கண்டறியும் புலமைசார் பயிற்சியாகக் காணப்படுகிறது. மனித நடத்தைகளைப் பாதிக்கின்ற பல்வேறு காரணிகளையும் ஆராய்ந்து ஒவ்வொன்றாக தனிமைப்படுத்துவதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம் எந்த ஒன்று இல்லாத போது அல்லது எந்தக் காரணி செயற்படும்போது மனித நடத்தை மாறுபடுகின்றது என்பதனை சமூக உளவியளாளர்கள் கண்டறிகின்றார்கள். \n\nஉளவியல் முறைகளானவை பொதுஅறிவு, அனுபவஅறிவு, போன்றவற்றில் உள்ள குறைகளைக் களையவே தோற்றம் பெற்றன. உளவியல் ஏனைய சமூக அறிவியல் ஆய்வு முறைகளுடன் தனது ஆய்வு முறைகளைப் பயன்படுத்துகின்றது. சமூக உளவியல் ஆய்வுகளில் பயன்படுத்தும் ஆய்வு முறைகளாக,\n- அகநோக்கு முறை\n- உற்றுநோக்கல் முறை\n- நேர்காணல் முறை\n- பரிசோதனை முறை\n- தனியாள் வரலாற்று ஆய்வு\n- வினாக்கொத்து முறை\n- வருத்தி முறை\n\nபோன்றனவாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60094"}, {"id": [160, 9], "question": "<Query> என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தை சார்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது.", "document": "இது சதுப்பு நிலங்களிலும், குளங்களிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த இனம் இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் மனிதன் வாழ்விடங்களிலும் காணப்படும்.\nவிளக்கம்.\nஊசித் தட்டான்கள் பச்சையும் கறுப்பும் கலந்த உடலைக் கொண்டது. அதன் உடல் கண்டங்களின் கடைசிப் பகுதி செங்கல் நிறத்தில் காணப்படும். பெண் ஊசித்தட்டான்களின் உடல் சிவப்புத் தோற்றத்திலும்கூட இருக்கும். 16-18 மி.மீ. (2 செ.மீ.க்குள்) நீளம் கொண்டது.\n\nமேற்கோள்கள்.\n- http://animaldiversity.org/accounts/Agriocnemis_pygmaea/classification/\n\n\n\n\n", "document_id": "ta_ta_120580"}]
[{"id": [163, 0], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nவிஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.\nஅக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 UTC ஜூலை 21 (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.\n\"பஸ்\" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988இல் இவர் தனது பெயரை \"பஸ் ஆல்ட்ரின்\" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆல்ட்ரின் இணையத்தளம்\n- Buzz Aldrin's Official NASA Biography\n\n\n\n\n", "document_id": "ta_ta_12440"}, {"id": [163, 1], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "கல்வியும் வாழ்க்கைப் பணியும்.\nஇவர் சாந்தியாகோவில் அமைந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1976 இல் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1983 இல் பி. டி. சாயிபெர், ஜி. நியூகெபவுவேர் ஆகியஓர் வழிகாட்டலில் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது பட்ட ஆய்வுத் தலைப்பு \"ஒளித்தெறிப்பு ஒண்முகில்களின் அகச்சிவப்புக் கதிரண்மை ஆய்வு.\" இவர் பால்வழியின் மையம் உடுக்கணவெளித் தூசு அகச்சிவப்புக் கதிர் வானியல் ஆகிவற்றில் வல்லுனர் ஆவார்.\n\nஇவர் தன் இளவல் பட்டம் பெற்றது பியுயெர்டோ இரிகோவில் அமைந்த அரெசிபோ வான்காணகத்தில் கோடை ஆய்வு நலகைப் பணியை முடித்துள்ளார். முனைவர் பட்டம் பெற்றதும், மேரிலாந்து, பால்ட்மோர் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் முதுமுனவர் ஆய்வு செய்தார். இவர் 1984 இல் அவாய் பல்க்லைக்கழக வானியல் நிறுவனத்தில் முதலில் உதவி வானியலாளராகவும் 1989 முதல் இணை வானியலாளராகவும் பணிபுரிந்தார்.\n\nஇவர்1990 முதலாக ஓகியோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்து பல பதவிகளில் இருந்துள்ளார். இவர் பிறகு 1994 இல் இணைப் பெராசிரியர் ஆனார்; 2000 இல் இவர் முழுப் பேராசிரியர் ஆனார்; 2011 இல் தகைமைப் பேராசிரியர் பதவியை அடைந்தார்.ஈதற்கிடையில் 2000 இல் ஆசுட்டினில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் வருகைதரு பேராசிரியராக இருந்துள்ளார்.\n\nதகைமைகளும் விருதுகளும்.\nஇவர் 1973 இல் தேசியத் தகைமை அறிஞராக வெற்ரிகண்டு உரிய நல்கையைப் பெற்றார், அதே ஆண்டில், சாந்தியாகோ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயர்புலமைக்கான ஆய்வுநல்கையைப் பெற்றார், இவருக்கு 1990 இல் நியூட்டன் இலாசி பியர்சு பரிசும் வழங்கப்பட்டது. பிறகு இவர் 1991 முதல் 1993 வரை ஆல்பிரெடு பி. சுலோவன் ஆய்வுநல்கையையும் பெற்றார். இவர் அமெரிக்க அறிவியல் மேனம்பாட்டுக் கழகத்தின் ஆய்வு உறுப்பினராக 2011 இல் தேர்வானார். இவர் அமெரிக்க வானியல் கழகத்திலும் பன்னாட்டு வானியல் ஒன்றியத்திலும் நடப்பு உறுப்பினராக உள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123681"}, {"id": [163, 2], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "இவரை ஐக்கிய அமெரிக்க அரசு மே 2010 இல் கைது செய்து 2013 இல் வழக்கு 20 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவர் 136 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை வரை எதிர்நோக்கியுள்ளார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- எட்வேர்ட் சுனோவ்டன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53346"}, {"id": [163, 3], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "மேலும் பாா்க்க.\n- இந்தியாவின் திடடக்குழு\nமுதலீட்டு ஆணையம் என்பது இந்தியாவில் முதலீடு அதிகாிக்கவும், அதற்க்கான வசதி வாய்ப்புகளை  ஏற்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் முதலீட்டை அதிகாிக்க உதவுவதற்கான கொள்கைகளையும் நடைமுறைகளையும் இந்திய அரசுக்கு பாிந்துரை செய்வதாகும்.  திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் துாிதமாக செயல்பட கண்காணிப்படுதலும், முதலீட்டை இந்தியாவின் இலக்காக ஊக்குவிப்பதும் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117353"}, {"id": [163, 4], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "எண்டெவர் விண்ணோடம் (\"Space Shuttle Endeavour\") நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும்.\n\nவரலாறு.\n1986 இல் விபத்துக்குள்ளாகி மறைந்த சலேஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக எண்டெவர் விண்ணோடத்தை அமைக்க 1987இல் அமெரிக்கக் காங்கிரசு ஒப்புதல் அளித்தது. அந்நேரத்தில் பாவனையில் இருந்த டிஸ்கவரி விண்ணோடம், அட்லாண்டிஸ் விண்ணோடம் ஆகியவற்றின் உதிரிப் பாகங்கள் எண்டெவர் விண்ணோடத்திற்கு உபயோகப்பட்டன.\n\nமே மாதம் 1991 இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே 1992 இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.\n\nSTS-130.\nஅனைத்துலக விண்வெளி நிலையக்கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பீனிக்ஸ் விண்கலம்\n\nவெளி இணைப்புகள்.\n- Shuttle Orbiter Endeavour (OV-105)\n- 04/16/07: Consolidated Launch Manifest: Space Shuttle Flights and ISS Assembly Sequence\n\n\n\n\n", "document_id": "ta_ta_10383"}, {"id": [163, 5], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "இந்த தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் தகவல்களில் அவர்களின் உடல்நிலை, அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரம், ஒவ்வாமைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் ஆகியவை அடங்கும்.\n\nவரலாறு.\nகூகிள் நலம் 2006 ஆம் ஆண்டின் மத்தியில் குறைவளர்ச்சி நிலையிலிருந்தது. பின் 2008 இல் இரண்டுமாத சோதனைத்திட்ட அடிப்படையில் 1600 நோயாளிகளுக்கு இந்தச் சேவையானது தெ கிலேவ்லேண்ட் மருந்தகத்தில் நடைபெற்றது. மே 20, 2008 இல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இரண்டாம்நிலைச் சோதனையாக கூகிள் நிறுவனம் வழங்கியது. \n\nசெப்டம்பர் 15, 2010 இல் கூகிள் நிறுவனம், கூகிள் நலத்திற்கான இற்றையாக்கத்தை (அப்டேட்) அளித்தது. இந்த இற்றையாக்கம் தோற்றம் மற்றும் உணர்தலில் மாற்றத்தைக் கொண்டிருந்தது.\n\nசூன் 24, 2011 இல் கூகுள் நிறுவனம் தங்களின் கூகிள் நல சேவையினை சனவரி 1, 2012 அன்று முதல் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. சனவரி 1, 2013 முதல் கணினிக் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவித்தது. போதிய வரவேற்பு இல்லாததால் இந்தத் திட்டத்தை கைவிடுவதாக கூகுள் அறிவித்தது. \n\nபங்குதாரர்கள்.\nகூகிள் நலமும் மற்ற கூகிளின் சேவைகளைப் போலவே வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் கூகிள் நலத்தில் எந்தவிதமான விளமபரங்களும் இடம்பெறவில்லை. இந்தச் சேவையின் மூலம் எவ்வாறு பணம் ஈட்டத் திட்டமிட்டுள்ளது என்பதனை கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் வால்ஸ்ட்ரீட் இதழின் கட்டுரையில் கூகுள் எதிர்காலத்திலும் விளமபரங்களில் ஈடுபடாது எனத் தெரிவித்தது. \n\nகூகிள் நலம், பின்வரும் பங்குதாரர் நிறுவனங்களிடமிருந்து நோயாளிகளின் மருந்துக் குறிப்பு முதலிய தகவல்களை தரவு இறக்குமதி செய்கிறது. ஆல்ஸ்கிரிப்ட்சு, அன்விதாஹெல்த், தெ கிலெவ்லண்ட், சி வி எஸ் கேர்மார்க், மருந்து.காம்.\n\nபோட்டியாளர்கள்.\nகூகிள் நலம் என்பது தனிப்பட்ட சுகாதரப் பதிவுகள் சேவை ஆகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இதனுடைய முதன்மைப் போட்டியாளர்களாக மைக்ரோசாப்ட் நலக் காப்பறை (ஹெல்த் வால்ட்) மற்றும் திறவூற்று மூல நிரல் இன்டிவோ திட்டம் ஆகியவை கருதப்படுகிறது. மேலும் பல திறவூற்று மூல நிரல் திட்டங்கள் மற்ற நாடுகளிலும் இந்தச் சேவைக்குப் போட்டியாகத் திகழ்கின்றது. \n\nசூலை 18, 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு கருவியை வெளியிட்டது. அந்தக் கருவியின் மூலம் கூகிள் நலத்தின் பயனாளர்கள் , தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை மைக்ரோசாப்ட் நலக் காப்பறைக் கணக்கிற்கு இடமாற்றம் செய்ய உதவுகிறது. டிசம்பர் 7, 2011 இல் மெடிகனெக்ட் குளோபல் நிறுவனமும் மை மெடி கனெக்ட் எனும் வலைத்தளத்தில் கூகிள் நலப் பயனர்கள் தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை இடமாற்றம் செய்ய வழிவகை செய்தது.\n\nஇடைநிறுத்தம்.\nசூன் 24, 2011 இல் கூகிள் நிறுவனம் தனது கூகிள் நலம் திட்டத்தினை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. அந்த அறிவிப்பில் பின்வருமாறு தெரிவித்திருந்தது\n\n\n\n\n", "document_id": "ta_ta_18781"}, {"id": [163, 6], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "\"\"VPU\"\" என்ற பதம், ATI Technologies என்ற நிறுவனத்தால் 2002-ஆம் ஆண்டு Radeon 9700 என்ற செயற்பகுதியை விற்பனைக்கு அறிமுகம் செய்தபொழுது உருவாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68076"}, {"id": [163, 7], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "நிகழ்வுகள்.\n- செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது (1862)\n- யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்படை (Police Force) அமைக்கப்பட்டது (ஜனவரி 1, 1866)\n\nநுட்பம்.\n- கண்டங்களுக்கிடையேயான முதலாவது போக்குவரத்துப் பாதை ஐக்கிய அமெரிக்காவில் ஆறு ஆண்டு காலத்தில் (1963-1969) கட்டிமுடிக்கப்பட்டது.\n- இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது நீராவிப் படகு \"கொமெட்\" (Comet) யாழ்ப்பாண வாவியில் வெள்ளோட்டம் விடப்பட்டது (ஏப்ரல், 1864).\n- இலங்கையில் முதலாவது சிறப்பு தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது (1864).\n- இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தந்திக் கம்பிகள் (telegraphic cable) அமைக்கப்பட்டன (1867). யாழ்ப்பாணத்துக்கான தந்திக்கம்பிகள் மே 20, 1869 இணைக்கப்பட்டன.\n\nஅறிவியல்.\n- ஆல்பிரட் நோபல் ஜெர்மனியில் டைனமைட்டைக் கண்டுபிடித்தார்.\n- மின்னோட்டம், காந்தவியல் ஆகியவற்றிற்கிடையிலான சமன்பாடுகளை ஜேம்ஸ் மாக்ஸ்வெல் வெளியிட்டார்.\n- திமீத்ரி மெண்டெலீவ் ஆவர்த்தன அட்டவணையை வெளியிட்டார்.\n\nஅரசியல், போர்.\n- இரண்டாம் விக்டர் இம்மானுவேல் அரசனின் கீழ் இத்தாலி ஒன்றுபட்டது.\n- அமெரிக்க உள்நாட்டுப் போர் இடம்பெற்றது.\n- மெக்சிகோவை பிரான்ஸ் ஆக்கிரமித்தது (1863 - 1867).\n- கனடா கூட்டரசு அமைக்கப்பட்டது (1867).\n- ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார் (ஏப்ரல் 15, 1865).\n\nஇலக்கியம்.\n- லியோ தல்ஸ்தோய் தனது போரும் அமைதியும் புதினத்தை வெளியிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11310"}, {"id": [163, 8], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "அப்போல்லோ திட்டம் பற்றிய ஏராளமான மூன்றாம் தரப்பு நடுநிலைச் சான்றுகள் உள்ள போதிலும் இந்த சதிக்கோட்பாடுகளை நம்புவோர் பலர் உள்ளனர். அமெரிக்காவில் 6 முதல் 20 சதவீதம் மக்களும் உருசியாவில் 28% சதவீதம் மக்களும் மனிதன் நிலவில் கால் பதித்தது சோடிக்கப்பட்ட நிகழ்வு என்று நம்புவதாகக் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.\n\nதோற்றம்.\nபில் கேசிங் என்பவர் எழுதி வெளியிட்ட \"வீ நெவெர் வென்ட் டு தி மூன்\" (\"We Never Went to the Moon: America's Thirty Billion Dollar Swindle\") என்கிற புத்தகம் தான் இந்த கருத்தை வலியுறுத்தி நிலவிறக்க நிகழ்வினை மறுத்து பேசிய முதல் நூலாகும். இந்த புத்தகம் 1974-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1969 ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங்-ம், பஸ் ஆல்ட்ரின்-ம் நிலவில் காலடி பதித்த நிலவிறக்கம் என்கிற செய்தியை தி ஃபிளாட் எர்த் சொசைட்டி என்கிற அமைப்பு தான் முதன் முதலாக மறுப்பு தெரிவித்து நாசா இந்த விஷயத்தில் பொய் சொல்கிறதென்றும் மக்களை ஏமாற்றுகின்றனர் என்றும் வாதாடியது. நாசா இந்த நிலவிறக்க நிகழ்விற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஹாலிவுட்டின் டிஸ்னி நிறுவனத்தின் துணையுடன் பொய்யாக நிகழ்த்திகாட்டியதென்று கூறியது. இதற்கு ஆர்தர் சி. கிளார்க் என்பவர் வரிவடிவமும் இயக்குனராக ஸ்டான்லி குப்ரிக் இருந்தார் என்றும் கூறியது. இந்த மறுப்பு மைய கருத்தை ஃபோலக்லோரிஸ்ட் லிண்டா டெக் போன்ற பலர் வலியுறுத்தினர்.\n\nகாரணங்கள்.\nஇந்த நிலவிறக்கம் என்பது பொய் என்று வாதாடியவர்கள் அப்போதைய அமெரிக்க அரசாங்கமும், நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகமும் இதை செய்ததற்கு காரணமாக பல்வேறு கருத்துகளை கூறுகின்றன.\n\nவிண்வெளி போட்டி மனப்பான்மை.\nஅந்த காலகட்டத்தில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கவிற்கும் இடையிலான விண்வெளி சாதனை போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்கிற மனப்பான்மையை தனது உயிர் மூச்சாக அன்றைய அமெரிக்க அரசு வைத்திருந்தது. சந்திரனுக்கு செல்வதென்பது அன்றைய காலகட்டத்தில் மிகவும் செலவு பிடிக்கதக்கதும் அதிக ஆபத்தானதுமாகும். அதற்கு எடுத்துகாட்டாக அன்றைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப். கென்னடி கூறிய பிரபலமான கருத்தே சான்றாகும். அன்றைய சூழலில் இருந்த பனிப்போரே இந்த நிலவிறக்க நிகழ்விற்கு முக்கிய காரணமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40264"}, {"id": [163, 9], "question": "டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக <Query> உருவாக்கப்பட்டது.", "document": "2015 ஆம் ஆண்டுவரை ஒலிம்பிக்கில் எந்த பதக்கங்களையும் மாலத்தீவு வெல்லவில்லை.\n\nமாலத்தீவுக்கான தேசிய ஒலிம்பிக் குழு 1985 இல் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் குழுவாலும் இக்குழு அங்கீகரிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83217"}]
[{"id": [168, 0], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.\n\nஆசியா.\n- மலேசியா: மலாய் (ஆட்சி மொழி), ஆங்கிலம் (கல்வி மொழி). சீனமும் தமிழும் கல்வி மொழிகளாகவும் அதிகம் பேசப்படும் பிற மொழிகளாகவும் உள்ளன. சீன மாண்டரின் மட்டுமே கற்றுத் தரப்பட்டாலும், ஹொக்கைன், கண்டோனியம், டீச்சோவ் ஆகிய சீன வழக்குகளைப் பேசும் மக்களும் உள்ளனர்.\nசபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வாழும் பூர்விகக் குடிகள் இபான், தயாக் பொன்ற மொழிகளைப் பேசுவர்.\n- சிங்கப்பூர்: ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் (ஆட்சி மொழிகள்). மலாய் (தேசிய மொழி). ஆங்கிலம் (கல்வி மொழி). சிங்கப்பூரியர்கள் அனைவரும் ஆங்கிலமும்தங்கள் தாய்மொழியையும் பேசுவர். ஜப்பானியம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைப் பள்ளிகளில் கற்கலாம்.\n- இலங்கை. சிங்களம், தமிழ் (ஆட்சி மொழிகள்)\n- தாய்வான்: மாண்டரின் சீனம் (ஆட்சி மொழி), தாய்வான் மின்னான் என்னும் மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹக்கா குழுவினர் தங்கள் ஹக்கா சீன மொழி, மாண்டரின், தாய்வான் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். பழங்குடியினர் 10 மொழிகளைப் பேசுகின்றனர்.\n- மக்காவ்: சீனம், போர்த்துகேயம் (ஆட்சி மொழிகள்). சீனக் கண்டோனியம் அதிகம் பேசப்படும் மொழி எனினும், மாண்டரின் சீனமும் கற்றுத் தரப்படுகிறது. போர்த்துகேயமும், ஆங்கிலமும் பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.\n\nபன்மொழிகளைப் பேசும் நகரங்கள்.\nஉலகின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர், பிற மொழியினர் பேசும் மக்கள் அதிகம் குடியேறிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம், லண்டன், நியூ யார்க், பாரிஸ், சிட்னி, வான்கூவர், ரொறன்ரோ ஆகியவற்றில் பல மொழிகள் பேசப்படுகின்றன எனினும், இவர்கள் தங்கள் மொழியை மட்டுமே பேசும் திறன் பெற்றிருக்கின்றனர்,\n\n- அகமதாபாத், இந்தியா — ஆங்கிலம், இந்தி, & குஜராத்தி.\n- ஐதராபாது, இந்தியா — தெலுங்கு, ஆங்கிலம், உருது, பிற.\n- ஒட்டாவா, கனடா — ஆங்கிலம், பிரெஞ்சு.\n- கோலாலம்பூர், மலேசியா — மலாய், கண்டோனியம், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் & அரபு மொழி\n- திருவனந்தபுரம், இந்தியா — மலையாளம், தமிழ் & ஆங்கிலம்.\n- சண்டிகார், இந்தியா — ஆங்கிலம், இந்தி & பஞ்சாபி.\n- சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா — சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், எசுப்பானியம்.\n- சிங்கப்பூர் — ஆங்கிலம், மாண்டரின், ஹொக்கைன், மலாய், தமிழ், கண்டோனியம்\n- சென்னை, இந்தியா — தமிழ், ஆங்கிலம், தெலுங்கு\n- துபாய், ஐக்கிய அரபு அமீரகம் — ஆங்கிலம், அரபு மொழி, மலையாளம், இந்தி, உருது, பாரசீகம், தகலாகு\n- பாட்னா, இந்தியா — ஆங்கிலம், இந்தி, மைதிலி, போஜ்புரி, மகதி, பிற\n- புனே, இந்தியா — ஆங்கிலம், இந்தி, & மராத்தி.\n- பெங்களூர், இந்தியா — கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, பிற இந்திய மொழிகள்\n- தில்லி, இந்தியா — ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, பிற இந்திய மொழிகள்\n- மங்களூர், இந்தியா — கன்னடம், துளு, கொங்கனி & பியரி.\n- மொன்றியால், கனடா — பிரெஞ்சு (ஆட்சி மொழி). ஆங்கிலம். எசுப்பானியம், இத்தாலியம், கிரேக்கம், ஹைத்தி கிரியோலே, போர்த்துகேயம், அரபு மொழி\n- ரொறன்ரோ, கனடா — ஆங்கிலம் (ஆட்சி மொழி), பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர். கனடிய அரசு, சீனம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகேயம், பஞ்சாபி, தமிழ் உள்ளிட்ட நூறு மொழிகளில் ஆவணங்களை வெளியிடுகிறது.\n- லண்டன், ஐக்கிய இராச்சியம் — ஆங்கிலம் (ஆட்சி மொழிகள்), புலம்பெயர்ந்தோர்\n- லாகூர், பாக்கித்தான் — பஞ்சாபி, உருது (ஆட்சி மொழிகள்)\nமொழிகள்\n- ஹொங் கொங் — கண்டோனியம், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பிற மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49370"}, {"id": [168, 1], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "இத்தேடல் பொறியானது அல்பானியன், அரபு, பல்கேரியன், காட்டலான், சீனம், குரோவாசியன், செக், டேனியன், இடச்சு, ஆங்கிலம், எசுத்தோனியம், பின்னியம், பிரெஞ்சு, செருமானியம், கிரேக்கம், எபிரேயம், அங்கேரியன், இசுலேன்சுக, இந்தோனேசியன், இத்தாலியன், சப்பானியன், கொரியன், இலத்துவியன், இலித்துவானியம், மலாய், நோர்வீஜியன், பிரேசிலிய போர்த்துகேய மொழி, போர்த்துகேயம், உருமானியம், உருசியன், சேர்பியன், சுலோவாக், சுலோவேனியன், எசுப்பானியம், சுவீடிஸ், தமிழ், தாய், துருக்கியம், உக்குரேனியன், வியட்னாமியம் ஆகிய 40 மொழிகளில் காணப்படுவதுடன் பல்வேறு நாடுகளுக்காகவும் பகுதிப் பரவலாக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஏற்ற தேடல் முடிவுகளை இத்தேடல் பொறி தருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83605"}, {"id": [168, 2], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "1. ஆங்கிலம்\n2. பிரெஞ்சு\n3. எசுபானியம்\n4. உருசிய மொழி\n5. அரபு\n6. சீனம்\n7. ஜேர்மன்\n8. யப்பானிய மொழி\n9. போர்த்துக்கீச மொழி/டச்சு\n10. இந்தி/உருது\n\nஎண்ணிக்கைக்கு கூடிய முக்கியத்துவம் தந்தால் வங்காள மொழியை முதல் பத்துக்குள்ளும், போர்த்துகீச மொழி பின்னும் தள்ளப்படலாம்.\n\nதமிழின் நிலை.\nதமிழ் முதல் 20 மொழிகளுக்குள் வரலாம். எண்ணிக்கை அடிப்படையில் தாய்மொழியாக கொண்டவர்கள் அடிப்படையில் 15வது நிலையிலும், இரண்டாம் மொழியாக கொண்டவர்களையும் சேர்க்கையில் 18வது நிலையிலும் இருக்கின்றது. பிற இந்திய மொழிகளைக் காட்டிலும் நான்கு நாடுகளில் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) அரசு ஆதரவு இருக்கின்றது. மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் குறிப்பிடத்தக்க தமிழ்ச் சமூகங்கள் இருக்கின்றன. \n\nபொதுவான அடிப்படைகளில் தமிழை ஒரு அனைத்துலக மொழியாக கருத முடியாது. தமிழ் எந்த ஒரு அனைத்துலக அமைப்பிலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழி இல்லை. தமிழர்களை அல்லது தெற்கு ஆசியரைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தமிழை பேசுவது இல்லை. தமிழ் மொழி எந்த ஒரு துறையிலும் அனைத்துலக மட்டத்தில் பயன்படுத்தப்படுவது கிடையாது. எனவே தமிழை ஒரு அனைத்துலக மொழியாகக் கருத முடியாது. அதை ஒரு சமூகம் சார்ந்த மொழியாகவே கருத முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7180"}, {"id": [168, 3], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "1. சீனம்\n2. எசுப்பானிய மொழி\n3. ஆங்கிலம்\n4. அரபு\n5. இந்தி\n6. போர்த்துக்கீச மொழி\n7. வங்காளி\n8. உருசிய மொழி\n9. ஜப்பானிய மொழி\n10. ஜெர்மன் மொழி\n11. சாவக மொழி\n12. தெலுங்கு\n13. மராத்தி\n14. வியட்னாமிய மொழி\n15. கொரிய மொழி\n16. தமிழ்\n17. பிரெஞ்சு மொழி\n18. இத்தாலிய மொழி\n19. பஞ்சாபி\n20. உருது\n\n\n\n\n", "document_id": "ta_ta_10988"}, {"id": [168, 4], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "ஆங்கில மொழி ஆதிக்கம்.\nதட்டச்சுப் பலகையினை பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று ஆங்கிலமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகத்தில் மொத்தம் 8500க்கும் அதிகமான நிரல்மொழிகள் உள்ளனவாம். இவற்றில் 3200 மொழிகள் ஆங்கிலம் பேசும் நாடுகளில் உருவானவை.\nஅதாவது, மூன்றில் ஒரு நிரல் மொழி ஆங்கிலத்தைப் பயன்படுத்தியே வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலம் சாராத நாடுகளில் வெளியான குறிப்பிடத்தக்க சில: நெதர்லாந்தில் இருந்து பைத்தானும், ஜப்பானில் இருந்து ரூபியும் வெளியாயின.\n\nஆங்கிலம் சாராத நிரல் மொழிகளின் பட்டியல்.\nதமிழில் நிரலாக்க மொழிகள்.\n- எழில்\n- ஸ்வரம்\n\nபிற மொழிகளில் நிரலாக்க மொழிகள்.\n- அகெயு – கொரிய எழுத்துக்களில் எழுதும் மொழி\n- அம்மோரியா – திறந்த மூல பொருள்நோக்கு நிரலாக்க மொழி அரபி எழுத்துக்களில் எழுதக் கூடியது.\n- அனாலிடிக் – உருசிய மொழியைக் கொண்டு எழுதப்படும் நிரல் மொழி, உருசிய நாட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டன.\n- அர்லோகோ – அரபி மொழியில் எழுதக்கூடியது\n- - சி++யின் சீன மொழிப் பதிப்பு\n- சாங்ஜோ - பல்லூடகத்திற்காக உருவாக்கப்பட்டது. கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது.\n- சீன பேசிக் – பேசிக எனப்படும் நிரல் மொழியின் சீனமொழிப் பதிப்பு\n- - ஜப்பானிய எழுத்துக்களில் எழுதப்படும் .\n- ஃபார்சி.னெட் - .நெட் நிரலாக்க மொழி, பாரசீக மொழிப் பதிப்பு\n- பியோல்னிர் – ஐசுலாந்திய மொழியில் வெளியானது\n- போகல் - ஐரோப்பிய மொழிகளில்\n- 4த் டைமென்சன் – பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளின் குறிச்சொற்கள் பயன்படுத்தப்படலாம்.\n- கிளகோல் – உருசிய மொழிப்பதிப்பு, ஒபெரோன், பாஸ்கல் மொழிகளைப் போன்றது\n- கோட்டூ++ – பிரெஞ்சு மொழியில்\n- ஹிமவரி - ஜப்பானிய மொழி பொழுதுபோக்கு, வியாபாரப் பயன்பாட்டிற்கானது\n- ஹிந்தாவி – சி, சி++, அடா மொழிகளுக்கான இந்தியப் பதிப்பு (அசாமியம், இந்தி, குஜராத்தியம், வங்காள மொழிகளில்)\n- ஹன்பெ - கொரிய மொழியில் இயங்கும் பேசிக் மொழிப் பதிப்பு. கே-டோஸ் இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ளது.\n- இந்தி நிரல் மொழி – .நெட் தளத்தில் இயக்க இந்தியில் எழுதலாம்.\n- ஹ்ஃபோர்த் – ஃபோர்த் நிரல் மொழியில் கொரிய சொற்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது\n- எபிரேய நிரலாக்க மொழி- எபிரேயம்\n- ஜீம் – அரபு மொழி வழி சி++ பயன்படுத்துகிறது .\n- கரேல் – கல்விப் பயன்பாட்டிற்கு, செக், சுலோவாக்கிய மொழிகளில்\n- குமிர் - உருசிய மொழிப் பதிப்பு, பாஸ்கல் நிரல் மொழியின் தழுவல்\n- கோட்டோடோமா - ஸ்குவீக் நிரல் மொழியின் ஜப்பானியப் பதிப்பு .\n- லெக்சிகோ – எசுப்பானிய மொழி, பொருள்நோக்கு நிரலாக்கம்\n- லினொட்டே – பிரெஞ்சு நிரல் மொழி\n- லோகோ – பிரெஞ்சு மொழியில்\n- லவுகாத்தி – பொதுப் பயன்பாட்டிற்கானது, அரபு மொழியில் வெளியானது\n- லங்கேஜ் சிம்பாலிக் டே என்சைன்மெண்ட் – பிரெஞ்சு மொழிப் பதிப்பு, பேசிக் போன்றது\n- மமா -  கல்விக்கானது. ஆங்கிலம், எபிரேயம், யித்தியம், சீனம் ஆகிய மொழிப் பதிப்புகள்\n- மைண்ட் - ஜப்பானிய மொழிப் பதிப்பு . It is used for hobby and business applications.\n- எம்.எல்4 - இடாய்ச்சில் எழுதக்கூடிய மொழி\n- நடாசிகோ - ஜப்பானிய மொழியில் . பொழுதுபோக்கு, வியாபார பயன்பாட்டிற்கானது.\n- 1சி:எண்டர்பிரைஸ் - உருசிய மொழிப் பதிப்பு\n- ஊக்! - ஒராங்குட்டான்களுக்கானது (குரங்கு??) மூன்றே குறிச்சொற்களைக் கொண்டது\n\n- பவுஸ்கல் - எசுப்பானிய மொழியில், விண்டோசுக்கானது\n- பேர்ள்யுயான் - பேர்ள், சீன மொழியில்\n- ப்சீண்ட்- எசுப்பானிய மொழிப் பதிப்பு\n- பீனிக்சு - சி போன்ற உயர் நிலை நிரல் மொழி, அரபு\n- புரொடுயூர் - பொருள்நோக்கு நிரலாக்க மொழி, . ஜப்பானிய மொழி\n- ரபிரா – உருசிய மொழியில் வெளியானது\n- ரோபிக் – குழந்தைகளுக்கு நிரலாக்கக் கற்றுத் தரப் பயன்படுத்தப்படும். உருசிய மொழி\n- ரோபோமைண்ட் - கல்விப் பயன்பாட்டிற்கு. கிடைக்கும் மொழிகள்: அரபு, சீனம், டச்சு,\n\nஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, கிரேக்கம், போலியம், பிரேசிலிய போர்த்துகீசு, \n\nஎசுப்பானியம், சுவீடியம், துருக்கியம் ஆகியன\n- சகோ – போலிய மொழியின் ஃபோர்ட்ரான் பதிப்பு\n- ஸ்கிராட்ச் - பார்வைவழி நிரலாக்கத்துக்கான முதல் மொழி, எம்.ஐ.டி வெளியீடு,\n\nபன்மொழி ஆதரவு\n- செமா – அரபு மொழிப் பதிப்பு \n- சியாட் - கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது\n- சூப்பர்லோகோ – டச்சு மொழியில் எழுதக்கூடியது\n- டிடிஸ்னியோ - ஜப்பானிய நிரல் மொழி \n- விந்தேவ் – பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது\n- யசிக் மஷின் பச்கல்டெர்ச்கி – உருசிய மொழியின் எழுதக் கூடியது.\n- ஜிப்பி - சீன மொழியின் எழுதக்கூடிய பைத்தான் பதிப்பு\n\nவெளியிணைப்புகள்.\n- SAKO information page at HOPL – By Diarmuid Pigott (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48043"}, {"id": [168, 5], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "ஆசியா.\nசிங்கப்பூர்.\nசிங்கப்பூர் தவிர்த்த பிற ஆசிய நாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் நாட்டின் தேசிய மொழியைப் பயில்கின்றனர். ஆனால் சிங்கப்பூரில் ஆங்கிலம் முதன்மை மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மாண்டரின் சீனம், மலாய், தமிழ் மொழிகளில் ஒன்றைத் தாய்மொழிப் பாடமாக கற்பர். பிற நாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.\n\nஇந்தியா.\nஇந்தியாவில் ஆங்கிலம் மக்களின் முதல்மொழியாய் இல்லாவிடிலும், அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தபடுவதால் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் இந்தியையும் கற்பர். பிற இந்திய மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் விளங்கும் தாய்மொழிகளைக் கற்பர்.\n\nமலேசியா.\nமலேசியாவில் தேசியமொழியாகிய மலாய் மொழி கட்டாயப் பாடமாகும். மலாய், ஆங்கிலத்துடன் தமிழ், மாண்டரின் ஆகிய மொழிகளும் தேசிய மாதிரிப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. தேசிய பள்ளிகளில் பாடங்கள் மலாய் மொழியில் கற்றுத் தரப்படுகின்றன. தேசிய மாதிரிப் பள்ளிகளில் பாடங்கள் அனைத்தும் தமிழிலும், சீனத்திலும் கற்பிக்கப்படுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட புதிய திட்டத்தின்படி, மலேசிய மாணவர்கள் இனவேறுபாடின்றி அனைவரும் மூன்று மொழிகளை பயிலலாம். இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை.\n\nஇலங்கை.\nஇலங்கை அரசுப் பள்ளிகளில் ஆட்சிமொழிகளான சிங்களத்திலும், தமிழிலும் பாடங்கள் கற்றுத் தப்படுகின்றன. இவ்வகையில் கற்கும் மாணவர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். பாடங்களை ஆங்கில வழியிலும் கற்க முடியும். ஆங்கில வழியில் படிப்பவர்கள் தாய்மொழியாக சிங்களத்தையும், தமிழையும் கற்க வேண்டும். சிங்கள மாணவர்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் கற்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. .\n\nபிற ஆசிய நாடுகள்.\nசீனா, யப்பான், பாக்கிஸ்த்தான், தென்கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் ஆங்கிலமே அதிகளவில் கற்கப்படும் மொழியாக இருக்கிறது. சீனாவில், மாணவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்கின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது இல்லை. \nநேபாளத்தில் நேபாளமொழி இலக்கியம் தவிர்த்து பிற பாடங்கள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. பாகிஸ்த்தானில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், சட்ட மொழியாகவும் இருப்பதால் அனைவரும் ஆங்கிலம் கற்கின்றனர். உருதும் மாகாண மொழிகளான பஞ்சாபி, சிந்தி, பலுச்சி, பாசுது ஆகிய மொழிகளில் ஒன்றும் கட்டாயம் கற்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.\n\nஆப்பிரிக்கா.\nஆப்பிரிக்கக் கண்டத்தில் கற்பிக்கப்படும் மொழிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். அல்ஜீரியா, மொரோக்கோ, துனீசியா போன்ற நாடுகளில் அரபியும், பிரெஞ்சும் முதன்மையாகக் கற்கப்படும் மொழிகளாகும். எகிப்து , வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆங்கிலமே துணை மொழியாகும். ஈராக், பாலஸ்தீனம், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் அரபு மொழி மட்டுமே கற்பிக்கப்படுகிறது. செருமானிய மொழியும் அதிகம் கற்கப்படும் மொழிகளில் ஒன்றாகும்.\n\nஐரோப்பிய ஒன்றியம்.\nஅனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர்கள் பள்ளிக்காலத்தில் வெளிநாட்டு மொழி ஒன்ற கற்க வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம் ஆகிய மொழிகள் அதிக மாணவர்களால் கற்கப்படும் மொழிகள். \nஐக்கிய இராச்சியம்.\nஐக்கிய ராச்சியத்தில் ஆங்கிலமும் வேல்சு மொழியும் கற்பிக்கப் படுகின்றன. மாணவர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றையும் பள்ளிக்காலத்தில் சில ஆண்டுகள் கற்க வேண்டும்.\n\nஐக்கிய அமெரிக்கா.\nஐக்கிய அமெரிக்காவிற்கு ஆட்சிமொழி இல்லையெனினும் மணவர்கள் ஆங்கிலம் கற்கின்றனர். அமெரிக்காவில் அதிகம் கற்கப்பட்ட மொழிகள் எசுப்பானியம், பிரெஞ்சு ,இத்தாலி, யப்பானியம், சீனம், உருசிய மொழி, அரபி மொழிகள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45281"}, {"id": [168, 6], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "மேலும் காண்க.\n- இடாய்ச்சு\n- எசுபாஞம்\n- இடச்சு\n- துருக்கியம்\n- இடானியஇலக்கணம்\n- இத்தாலியம்\n- இடானியம்\n- பிரெஞ்சு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11002"}, {"id": [168, 7], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "1906இல் வங்காள தொழில் நுட்ப நிலையத்தை நிறுவினார்.1914 இல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் அறிவியல் கல்லூரியையும் தொடங்கினார். ஆசூரா சட்டக் கல்லூரியைத் தொடங்குவதில் ஈடுபாட்டுடன் இருந்தார். 1908 இல் கொல்கத்தா கணிதக் கழகம் இவர் முயற்சியால் நிறுவப்பட்டது. அதன் தலைவராக 1908 முதல் 1923 வரை இருந்தார். 1914 இல் இந்திய அறிவியல் கழகம் தொடங்கப்பட்டபோது தொடக்க நிகழ்ச்சியில் தலைவராக இருந்தார். 1916இல் இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியில் இருந்தபோது அசுதோசு கல்லூரி தொடங்கப்பட்டது. \n\nஅசுதோசு முகர்சி வங்காளம், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பாலி, பிரெஞ்சு, உருசியன் ஆகிய மொழிகளிலும் தேர்ந்தவர்.\nபல விருதுகள் அவர் பெற்றார். 1964 இல் அவர் நினைவைப் போற்றி அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது.\n\nஇவரது மகன்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்கம் அரசியல் கட்சியை நிறுவியவர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_124629"}, {"id": [168, 8], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "பிற இந்திய மொழிகள்.\n1. பஞ்சாபி - இந்தியா - 56+ மில்லியன்\n2. மலையாளம் - இந்தியா - 34+ மில்லியன்\n3. கன்னடம் - இந்தியா - 33+ மில்லியன்\n4. மணிப்புரி - இந்தியா -\n\n\n\n\n", "document_id": "ta_ta_24293"}, {"id": [168, 9], "question": "ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் <Query> பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.", "document": "போர்ஃவ்ஸ் இதழின் 200 பணக்காரர்கள் மற்றும் அவர்கள் சொத்து மதிப்புக்கள்.\n1. பில் கேட்ஸ் ($53 பில்லியன் )\n2. வாரன் பபெட் ($42 பில்லியன் )\n3. கார்லோஸ் ஸ்லிம் ஹெலு ($30 பில்லியன் )\n4. இங்வர் காம்ப்ராட் ($28 பில்லியன் )\n5. லக்ஸ்மி மிட்டால் ($27.7 பில்லியன் )\n6. பௌல் ஆலன் ($22 பில்லியன் )\n7. பெர்னால்ட் அர்னௌல்ட் ($21.5 பில்லியன் )\n8. பிரின்ஸ் அல் வலீட் ($20 பில்லியன் )\n9. கென்னெத் தோம்ப்சன் ($19.6 பில்லியன் )\n10. லி கா-ஷிங் ($18.8 பில்லியன் )\n11. ரோமன் ஏப்ரமோவிக் ($18.2 பில்லியன் )\n12. மைக்கேல் டெல் ($17.1 பில்லியன் )\n13. கார்ல் அல்ப்ரெக்ட் ($17 பில்லியன் )\n14. ஷெல்டன் அடெல்சன் ($16.1 பில்லியன் )\n15. லிலியான் பெட்டன்கோர்ட் ($16 பில்லியன் )\n16. லாரி எலிசன் ($16 பில்லியன் )\n17. கிறிஸ்டி வால்டன் ($15.9 பில்லியன் )\n18. ஜிம் வால்டன் ($15.9 பில்லியன் )\n19. எஸ்.ரோப்சன் வால்டன் ($15.8 பில்லியன் )\n20. அலைஸ் வால்டன் ($15.7 பில்லியன் )\n21. ஹெலென் வால்டன் ($15.6 பில்லியன் )\n22. தியோஅல்பிரெக்ட் ($15.2 பில்லியன் )\n23. அமன்சியோ ஓர்டெகா ($14.8 பில்லியன் )\n24. ஸ்டேவென் வால்மெர் ($13.6 பில்லியன் )\n25. அசிம் பிரேம்ஜி ($13.3 பில்லியன் )\n26. செர்ஜெ பிரின் ($12.9 பில்லியன் )\n27. லாரி பேஜ் ($12.8 பில்லியன் )\n28. அபிகைல் ஜான்சன் ($12.5 பில்லியன்)\n29. நாசர் அல் கராபி & family ($12.4 பில்லியன்)\n30. பார்பாரா கோக்ஸ் அந்தொனி ($12.4 பில்லியன்)\n31. ஆன் கோக்ஸ் சேம்பர்ஸ் ($12.4 பில்லியன்)\n32. ஸ்டிபன் பெர்சன் ($12.3 பில்லியன்)\n33. சார்ல்ஸ் கொச் ($12 பில்லியன்)\n34. டேவிட் எச்.கொச் ($12 பில்லியன்)\n35. ரேமொண்ட் க்வோக், தோமஸ் க்வோக் & வால்டர் க்வோக் ($11.6 பில்லியன்)\n36. அடொல்ப் மெர்கில் ($11.5 பில்லியன்)\n37. சிலைமான் பின் அப்துல் அல் ரஜ்ஹி ($11 பில்லியன்)\n38. வஜித் அலெக்பெரோ ($11 பில்லியன்)\n39. சில்வியோ பெல்லஸ் கோனி ($11 பில்லியன்)\n40. லீ சௌ கீ ($11 பில்லியன்)\n41. விலடிமிர் லிசின் ($10.7 பில்லியன்)\n42. மைகேல் ஒட்டோ மற்றும் குடும்பத்தவர் ($10.4 பில்லியன்)\n43. பியரி ஒமிட்யார் ($10.1 பில்லியன்)\n44. லியானார்டோ டெல் வச்சியோ ($10 பில்லியன்)\n45. மிஷெல் பெரெரோ மற்றும் குடும்பத்தவர் ($10 பில்லியன்)\n46. ஃவோரஸ்ட் மார்ஸ் ஜூனியர் ($10 பில்லியன்)\n47. ஜாக்குலின் மார்ஸ் ($10 பில்லியன்)\n48. ஜான் மார்ஸ் ($10 பில்லியன்)\n49. விக்டர் வெக்செல்பெர்க் ($10 பில்லியன்)\n50. மிக்ஹைல் ப்ரைட்மேன் ($9.7 பில்லியன்)\n51. ஸ்பிரோ லட்சிஸ் மற்றும் குடும்பத்தவர் ($9.1 பில்லியன்)\n52. ஜோன் க்லூஜ் ($9 பில்லியன்)\n53. கார்ல் இகான் ($8.7 பில்லியன்)\n54. கெர்க் கெர்கொரியன் ($8.7 பில்லியன்)\n55. பெர்ஜிட் ரௌசிங் மற்றும் குடும்பத்தவர் ($8.6 பில்லியன்)\n56. முகேஷ் அம்பானி ($8.5 பில்லியன்)\n57. செர்ஜ் டசௌல்ட் மற்றும் குடும்பத்தவர் ($8.5 பில்லியன்)\n58. ஹன்ஸ் ரௌசிங் ($8.5 பில்லியன்)\n59. காலென் வெஸ்டென் மற்றும் குடும்பத்தவர் ($8.4 பில்லியன்)\n60. சுசான் கிலேட்டன் ($8.1 பில்லியன்)\n61. ருடோல்ப் அகஸ்துஸ் ஒட்கெர் மற்றும் குடும்பத்தவர் ($8 பில்லியன்)\n62. ஒலெக் டெரிபஸ்கா ($7.8 பில்லியன்)\n63. சம்மர் ரெட்ஸ்டோன் ($7.7 பில்லியன்)\n64. அலெக்சி மோர்டாஷோ ($7.6 பில்லியன்)\n65. டொனால்ட் நியூஹவுஸ் ($7.5 பில்லியன்)\n66. சாமுவேல் நியூகவுஸ் ஜூனியர் ($7.5 பில்லியன்)\n67. அலைன் வெர்த்ஹெய்மர் & ஜெரார்ட் வெர்த்ஹெய்மர் ($7.5 பில்லியன்)\n68. ரெய்னோல்ட் வேர்த் ($7.5 பில்லியன்)\n69. ஜோசப் சாஃவ்ரா & மொஸ் சாஃவ்ரா ($7.4 பில்லியன்)\n70. பிலிப் நைட் ($7.3 பில்லியன்)\n71. ஜோர்ஜ் சொரோஸ் ($7.2 பில்லியன்)\n72. எர்னெஸ்டோ பெர்டாரெல்லி ($7.1 பில்லியன்)\n73. சுலைமான் கெரிமோவ் ($7.1 பில்லியன்)\n74. பிலிப் கிரீன் & கிரிஸ்டீனா கிரீன் ($7 பில்லியன்)\n75. பிரன்கொய்ஸ் பைனொல்ட் ($7 பில்லியன்)\n76. அகஸ்ட் வொன் பிங் ($7 பில்லியன்)\n77. முகமது அல் அமௌடி ($6.9 பில்லியன்)\n78. அப்துல் அசிஸ் அல் குரைர் மற்றும் குடும்பத்தவர் ($6.9 பில்லியன்)\n79. மரியா எலிசபெத் ஷெப்லெர் & யோர்க் ஷெப்லெர் ($6.8 பில்லியன்)\n80. சார்ல்ஸ் ஏர்கென் ($6.7 பில்லியன்)\n81. எட்வார்ட் ஜோன்சன், III ($6.7 பில்லியன்)\n82. லீ கன் கீ & family ($6.6 பில்லியன்)\n83. ஸ்டீபன் கௌண்ட் ($6.6 பில்லியன்)\n84. சலே பின் அப்துல் அசிஸ் அல் ரஜ்ஹி ($6.5 பில்லியன்)\n85. ரபேல் டெல் பைனோ மற்றும் குடும்பத்தவர் ($6.5 பில்லியன்)\n86. ஸ்டான்லி ஹோ ($6.5 பில்லியன்)\n87. மார்க்ஸ் மக்கின்னெய்ய் மோலெர் ($6.5 பில்லியன்)\n88. ரூபெர்ட் மேர்டோக் ($6.5 பில்லியன்)\n89. பிலிப் அன்ஸ்சட்ஸ் ($6.4 பில்லியன்)\n90. ஹசோ பிலாட்னெர் ($6.4 பில்லியன்)\n91. விலடிமிர் பொடனின் ($6.4 பில்லியன்)\n92. மிக்ஹைல் புரொகொரோவ் ($6.4 பில்லியன்)\n93. விலடிமிர் யெவ்தஸ்ஹென்கொவ் ($6.3 பில்லியன்)\n94. மிக்கி அரிசன் ($6.1 பில்லியன்)\n95. ஹேர்ட் எங்கில்ஹோர்ன் ($6.1 பில்லியன்)\n96. பிரட்ரிக் கார்ல் பிலிக் ($6.1 பில்லியன்)\n97. ஜெர்மன் கான் ($6.1 பில்லியன்)\n98. ரொனால்ட் பெரெல்மன் ($6.1 பில்லியன்)\n99. ஜொஹானா குயிண்ட் ($6.1 பில்லியன்)\n100. டன் டன்கன் ($6 பில்லியன்)\n101. ஜெரால்ட் கவெண்டிஷ் குரோஸ்வெனொர் மற்றும் குடும்பத்தவர் ($6 பில்லியன்)\n102. ஜாக் சி.டெய்லர் ($6 பில்லியன்)\n103. எலி ப்ரோட் ($5.9 பில்லியன்)\n104. அனில் அம்பானி ($5.7 பில்லியன்)\n105. டொனால்ட் பிரென் ($5.7 பில்லியன்)\n106. ஜேம்ஸ் ஏர்விங், ஆர்தர் ஏர்விங் and ஜோன் இ.ஏர்விங் (5.5 பில்லியன்)\n107. யசுவோ டாகே மற்றும் குடும்பத்தவர் ($5.4 பில்லியன்)\n108. வை.சி வாங் ($5.4 பில்லியன்)\n109. சாரி அரிசன் ($5.2 பில்லியன்)\n110. குனியோ புஷியிமா மற்றும் குடும்பத்தவர் ($5.2 பில்லியன்)\n111. நிகொலை ஸ்வெட்கோவ் ($5.2 பில்லியன்)\n112. மைக்கேல் புலூம்பேர்க் ($5.1 பில்லியன்)\n113. சௌங் யு டௌங் ($5.1 பில்லியன்)\n114. லியோனார்ட் பிலவெட்னிக் ($5 பில்லியன்)\n115. கஸ்டவோ சிஸ்னெரஸ் ($5 பில்லியன்)\n116. சார்லின் டி கர்வல்ஹோ ஹெனெகென் ($5 பில்லியன்)\n117. ஜோன் பிரெற்றிக்சன் ($5 பில்லியன்)\n118. சலேஹ் கமெல் ($5 பில்லியன்)\n119. கார்ல் ஹெஇன்ஸ் ஷிஒ ($5 பில்லியன்)\n120. ரோபெர்ட் குவோக் ($5 பில்லியன்)\n121. ஜோன் மெனார்ட் ஜூனியர் ($5 பில்லியன்)\n122. ஜேம்ஸ் பாக்கர் ($5 பில்லியன்)\n123. குஷல் பல் சிங் ($5 பில்லியன்)\n124. ஜெஃவ்ரி ஸ்கோல் ($5 பில்லியன்)\n125. அலெக்சாண்டர் ஏப்ரமோவ் ($4.9 பில்லியன்)\n126. எரிவன் கௌப் மற்றும் குடும்பத்தவர் ($4.9 பில்லியன்)\n127. லோரென்சோ மெண்டோசா மற்றும் குடும்பத்தவர் ($4.9 பில்லியன்)\n128. சுனில் மிட்டால் ($4.9 பில்லியன்)\n129. அலெக்சி குஷ்மிச்சோ ($4.8 பில்லியன்)\n130. ரோபேர்ட் ரோவ்லிங் ($4.8 பில்லியன்)\n131. ஒன்சி சவரிஸ் ($4.8 பில்லியன்)\n132. எரிக் ஸ்மித் ($4.8 பில்லியன்)\n133. நொபுதாட சஜி மற்றும் குடும்பத்தவர் ($4.7 பில்லியன்)\n134. ஜெரோனிமோ அரங்கோ ($4.6 பில்லியன்)\n135. நிக்கி ஓப்பன்ஹெய்மெர் மற்றும் குடும்பத்தவர் ($4.6 பில்லியன்)\n136. இஷ்கந்தர் மக்முடோவ் ($4.5 பில்லியன்)\n137. அகிரா மோரி மற்றும் குடும்பத்தவர் ($4.5 பில்லியன்)\n138. ஜூலியோ மாரியோ சண்டோ டோமிங்கோ ($4.5 பில்லியன்)\n139. ஷின் கியுக் ஹொ மற்றும் குடும்பத்தவர் ($4.5 பில்லியன்)\n140. குமார் பிர்லா ($4.4 பில்லியன்)\n141. டேவிட் கெஃவென் ($4.4 பில்லியன்)\n142. ஸ்டீவ் ஜோவ்ப்ஸ் ($4.4 பில்லியன்)\n143. ஜோர்ஜ் கைசர் ($4.4 பில்லியன்)\n144. லூயிஸ் கார்லோஸ் சர்மிந்தோ ($4.4 பில்லியன்)\n145. தோமஸ் ஸ்மித்ஹெய்னி ($4.4 பில்லியன்)\n146. டி.வை வார்னெர் ($4.4 பில்லியன்)\n147. ஜெவ்ப் பெசொஸ் ($4.3 பில்லியன்)\n148. டெரி கௌ ($4.3 பில்லியன்)\n149. வால்டர் ஹாப்னர் ($4.3 பில்லியன்)\n150. சார்ல்ஸ் ஜோன்சன் ($4.3 பில்லியன்)\n151. அனந்த கிருஷ்ணன் ($4.3 பில்லியன்)\n152. ரெயின்ஹார்ட் மோன் மற்றும் குடும்பத்தவர் ($4.3 பில்லியன்)\n153. ரோஸ் பெரோட் ($4.3 பில்லியன்)\n154. ஜான் கிளௌட் டிகௌக்ஸ் ($4.2 பில்லியன்)\n155. எயிடாரோ இதோயாமா ($4.2 பில்லியன்)\n156. னைநா வாங் ($4.2 பில்லியன்)\n157. டடாஷி யனை ($4.2 பில்லியன்)\n158. ஜோர்ஜியோ அர்மானி ($4.1 பில்லியன்)\n159. விலடிமிர் வக்டனொவ் ($4.1 பில்லியன்)\n160. லெஸ்டர் குரோன் & family ($4.1 பில்லியன்)\n161. ஜேம்ஸ் குட்னைட் ($4.1 பில்லியன்)\n162. பஹ்ஹா ஹரிரி ($4.1 பில்லியன்)\n163. சாட் ஹரிரி ($4.1 பில்லியன்)\n164. அந்தோனியா ஜான்சன் ($4.1 பில்லியன்)\n165. க்லௌஸ் மிகேல் கொஹ்னெ ($4.1 பில்லியன்)\n166. எலிஒடொரோ மடே மற்றும் குடும்பத்தவர் ($4.1 பில்லியன்)\n167. ரிச்சர்ட் எம்.சல்ஸ் ($4.1 பில்லியன்)\n168. லியோனிட் பெடுன் ($4 பில்லியன்)\n169. டேவிட் மேர்டோக் ($4 பில்லியன்)\n170. ஷிவ் நாடார் ($4 பில்லியன்)\n171. மாடெலின் ஷிகெடான்ஸ் ($4 பில்லியன்)\n172. சார்லஸ் ஆர்.ஸ்வாப் ($4 பில்லியன்)\n173. போரிஸ் இவனிஸ்விலி ($3.9 பில்லியன்)\n174. அப்துல்லா அல் ரஜ்ஹி ($3.8 பில்லியன்)\n175. பௌல் டெஸ்மரைஸ் ($3.8 பில்லியன்)\n176. அலோய்சியோ டி அன்ரடே ஃவாரியா ($3.8 பில்லியன்)\n177. மைகேல் கதூரி மற்றும் குடும்பத்தவர் ($3.8 பில்லியன்)\n178. ஃவ்ராங் லோவி மற்றும் குடும்பத்தவர் ($3.8 பில்லியன்)\n179. என்.ஜி டெங் பொங் ($3.8 பில்லியன்)\n180. ஜேம்ஸ் சொரென்சன் ($3.8 பில்லியன்)\n181. அனக்லெடொ அஞ்சலினி ($3.7 பில்லியன்)\n182. ஹென்ரி பொக் ($3.7 பில்லியன்)\n183. கார்டன் மோர் ($3.7 பில்லியன்)\n184. பெர்னார்ட் ஷெர்மன் ($3.7 பில்லியன்)\n185. மசதோஷி இதொ ($3.6 பில்லியன்)\n186. ரூபேர்ட் ஜோன்சன் ஜூனியர் ($3.6 பில்லியன்)\n187. க்வெக் லெங் பெங் மற்றும் குடும்பத்தவர் ($3.6 பில்லியன்)\n188. ரால்ப் லௌரென் ($3.6 பில்லியன்)\n189. பலொஞ்ஜி மிஸ்ரி ($3.6 பில்லியன்)\n190. விக்டர் ரஷ்னிகோவ் ($3.6 பில்லியன்)\n191. டேவிட் ரூபென் மற்றும் சைமன் ரூபென் ($3.6 பில்லியன்)\n192. அண்ட்ரிஸ் ஸ்ரங்மன் ($3.6 பில்லியன்)\n193. தோமஸ் ஸ்ரங்மன் ($3.6 பில்லியன்)\n194. வில்லியம் டேவிட்சன் ($3.5 பில்லியன்)\n195. பிராட்லி கியூக்ஸ் ($3.5 பில்லியன்)\n196. எட்வார்ட் லாம்பேர்ட் ($3.5 பில்லியன்)\n197. அலெக்ஸாண்டர் லெபெடேவ் ($3.5 பில்லியன்)\n198. ஜோர்ச் லூகாஸ் ($3.5 பில்லியன்)\n199. ஜிம் பட்டிசன் ($3.5 பில்லியன்)\n200. ரோபேர்ட் பேஸ் ($3.4 பில்லியன்)\n\nExternal links.\n- 2006 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியல், மார்ச் 9, 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4117"}]
[{"id": [169, 0], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "போட்டி விதிமுறைகள்.\nஇந்தப் போட்டியில் அரச சாரா அமைப்புகள் நிலாவுக்கு விண்வெளிம் ஏவி, தரையிறங்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து பூமிக்கு குறிப்பிட்ட சில நிகழ்ப்படங்களை அனுப்ப வேண்டும். நிலாவில் இறக்கப்படும் தானியங்கி அல்லது மனிதர்கள் குறைந்தது 500 மீட்டர்கள் அங்கு பயணிக்க வேண்டும்.\n\nபரிசுத் தொகை.\nமேற் குறிப்பிட்ட போல் வெற்றிகரமாக நிலாவில் ஒரு தானியங்கியை இறக்கி, பயணிக்கும் குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் பரிசு. இது தவிர 5 மில்லியன் இரண்டாம் பரிசும் உண்டு. 5 மில்லியன் மேலதிக பரிசுகளையும், சில இலக்குகளை அடைவதன் மூலம் பெறலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17697"}, {"id": [169, 1], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "ஒரு அரச சாரா அமைப்பு, ஒரு ஆளேறிய மீள்பயன்பாட்டு விண்கலத்தை விண் வெளிக்கு இரண்டு கிழமைகளில் இருமுறை ஏற்றி இறக்க வேண்டும் என்பதே இந்தப் பரிசின் அடிப்படை விதிமுறை ஆகும். இதை நிறைவேற்றும் முதல் குழுவுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று 1996 இல் முதலில் அறிவிக்கப்பட்டது. 2004 இல் ஒரு குழு (Tier One) இந்தப் பரிசை வென்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17696"}, {"id": [169, 2], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "இந்த தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் தகவல்களில் அவர்களின் உடல்நிலை, அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரம், ஒவ்வாமைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் ஆகியவை அடங்கும்.\n\nவரலாறு.\nகூகிள் நலம் 2006 ஆம் ஆண்டின் மத்தியில் குறைவளர்ச்சி நிலையிலிருந்தது. பின் 2008 இல் இரண்டுமாத சோதனைத்திட்ட அடிப்படையில் 1600 நோயாளிகளுக்கு இந்தச் சேவையானது தெ கிலேவ்லேண்ட் மருந்தகத்தில் நடைபெற்றது. மே 20, 2008 இல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இரண்டாம்நிலைச் சோதனையாக கூகிள் நிறுவனம் வழங்கியது. \n\nசெப்டம்பர் 15, 2010 இல் கூகிள் நிறுவனம், கூகிள் நலத்திற்கான இற்றையாக்கத்தை (அப்டேட்) அளித்தது. இந்த இற்றையாக்கம் தோற்றம் மற்றும் உணர்தலில் மாற்றத்தைக் கொண்டிருந்தது.\n\nசூன் 24, 2011 இல் கூகுள் நிறுவனம் தங்களின் கூகிள் நல சேவையினை சனவரி 1, 2012 அன்று முதல் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. சனவரி 1, 2013 முதல் கணினிக் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவித்தது. போதிய வரவேற்பு இல்லாததால் இந்தத் திட்டத்தை கைவிடுவதாக கூகுள் அறிவித்தது. \n\nபங்குதாரர்கள்.\nகூகிள் நலமும் மற்ற கூகிளின் சேவைகளைப் போலவே வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் கூகிள் நலத்தில் எந்தவிதமான விளமபரங்களும் இடம்பெறவில்லை. இந்தச் சேவையின் மூலம் எவ்வாறு பணம் ஈட்டத் திட்டமிட்டுள்ளது என்பதனை கூகுள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் வால்ஸ்ட்ரீட் இதழின் கட்டுரையில் கூகுள் எதிர்காலத்திலும் விளமபரங்களில் ஈடுபடாது எனத் தெரிவித்தது. \n\nகூகிள் நலம், பின்வரும் பங்குதாரர் நிறுவனங்களிடமிருந்து நோயாளிகளின் மருந்துக் குறிப்பு முதலிய தகவல்களை தரவு இறக்குமதி செய்கிறது. ஆல்ஸ்கிரிப்ட்சு, அன்விதாஹெல்த், தெ கிலெவ்லண்ட், சி வி எஸ் கேர்மார்க், மருந்து.காம்.\n\nபோட்டியாளர்கள்.\nகூகிள் நலம் என்பது தனிப்பட்ட சுகாதரப் பதிவுகள் சேவை ஆகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இதனுடைய முதன்மைப் போட்டியாளர்களாக மைக்ரோசாப்ட் நலக் காப்பறை (ஹெல்த் வால்ட்) மற்றும் திறவூற்று மூல நிரல் இன்டிவோ திட்டம் ஆகியவை கருதப்படுகிறது. மேலும் பல திறவூற்று மூல நிரல் திட்டங்கள் மற்ற நாடுகளிலும் இந்தச் சேவைக்குப் போட்டியாகத் திகழ்கின்றது. \n\nசூலை 18, 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு கருவியை வெளியிட்டது. அந்தக் கருவியின் மூலம் கூகிள் நலத்தின் பயனாளர்கள் , தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை மைக்ரோசாப்ட் நலக் காப்பறைக் கணக்கிற்கு இடமாற்றம் செய்ய உதவுகிறது. டிசம்பர் 7, 2011 இல் மெடிகனெக்ட் குளோபல் நிறுவனமும் மை மெடி கனெக்ட் எனும் வலைத்தளத்தில் கூகிள் நலப் பயனர்கள் தங்களுடைய தனிப்பட்ட சுகாதாரத் தகவல்களை இடமாற்றம் செய்ய வழிவகை செய்தது.\n\nஇடைநிறுத்தம்.\nசூன் 24, 2011 இல் கூகிள் நிறுவனம் தனது கூகிள் நலம் திட்டத்தினை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. அந்த அறிவிப்பில் பின்வருமாறு தெரிவித்திருந்தது\n\n\n\n\n", "document_id": "ta_ta_18781"}, {"id": [169, 3], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "இதன் தலைமை அலுவலகம் சூரிச் இல் உள்ள கூகிள் சுவிஸ் அலுவலகத்தில் உள்ளது.\n\nசரித்திரம்.\nபனோரமியோ 2005 ஆம் ஆண்டு கோடைகாலப் பருவத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வமாக 3 அக்டோபர் 2005 இல் வெளியிடப்பட்டது. 19 மார்ச் 2007 இல் பயனர்களால் மேலேற்றம் செய்யப்பட்ட 1 மில்லியன் ஒளிப்படங்களைத் தாண்டிக் கொண்டது. 3 மாதங்களின் பின்னர் ஜூன் 17, 2007 இல் ஒளிப்படங்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியது சுமார் 4 மாதங்களின் பின்னர் ஒளிப்படங்களின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியது.\n\n30 மே 2007 இல் கூகிள் இத்தளத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது. ஜூலை 2007 இல் இது கூகிளின் இணையத்தளமாகியது.\n\nஇத்தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான எடியுராடோ ஜனவரி 2010 இல் தமது புதிய திட்டமான அஸ்காரோவை நடைமுறைப்படுத்த பனோராமியோவில் இருந்து விலகினார். Askaro. இதனால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை ஜெராட் ஊடாக நிரப்பிக்கொண்டனர். இன்றளவும் ஜெராட்டே தலைவராகச் செயற்படுகின்றார். இதன் இணை உருவாகுனர்களில் ஒருவரான ஜக்குவினும் இத்திட்டத்தில் இருந்து மே 2010 இல் இருந்து விலகிக் கொண்டார்.\n\nவசதிகள்.\nஒழுங்கமைப்பு.\nபனோராமியோ பயனர் tags என்றழைக்கப்படும் பட்டிகள் மூலம் அந்தப் படத்தைப் பற்றியும் அந்தப் படம் எடுக்கப்பட்ட இடத்தைப் பற்றியுமான விபரங்களைப் பகிர்வதன் மூலம் தேடுபொறிமூலம் படங்களைத் தேடியறிந்து கொள்ள உதவுகின்றது எனினும் தமிழில் தேடுவதில் வழுக்கள் இருக்கின்றன . பனோராமியோத் தளமே நீண்டகாலமாக பட்டி முகில் (Tag Cloud) தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர்களில் முக்கிய தளங்களில் ஒன்று.\n\nகூகிள் ஏர்த்திற்கு ஏற்றுகொள்ளுவதற்கான நிபந்தனைகள்.\nதனியார்கள், வாகனங்கள், சந்தைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒளிப்படங்கள் பொதுவாக பனோராமியாவில் கூகிள் ஏர்த்திற்கோ அல்லது கூகிள் மேப்ஸ் இற்கோ ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\n\nஅனுமதிகள்.\nபனோராமியோ தளத்தில் மேலேற்றம் செய்பவர்களே ஒளிப்படம் தொடர்பான அனுதியைத் தீர்மானிக்கின்றனர். இதில் பங்களிப்பவர்கள் முற்றிலும் தமக்கே பதிப்புரிமையுள்ளதாகவே அல்லது கிரியேட்டிவ் காமன்ஸ் அனுமதி அளிக்கலாம்.\n\nஏனையவை.\nபனோராமியோ ஐபோனின் அதிகாரப் பிரயோகம் ஒன்றின் ஊடாகவும் விண்டோஸ் போன் 7 இன் மூன்றாம் தரப்பு மென்பொருள் ஊடாகவும் பனோராமியோப் படங்களைப் பார்வையிடலாம்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- பனோராமியோ பயனர்\n- பனோராமியோ அதிகாரப்பூர்வத் தளம்.\n- கூகிள் ஏர்த்\n- கூகிள் ஏர்த் விக்கிப்பீடியா, பனோராமிய லேயர்களைச் (layers) களைச் சேர்க்கின்றது\n- பனோராமியோ மட்டுனர்களுக்கான ஒருங்கமைப்பைபு. எப்ரல் 2010 சூரிச்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27387"}, {"id": [169, 4], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "தனித்தியங்கும் வாகனங்கள் பற்றிய முதல்கட்ட ஆய்வுகளை ஐக்கிய அமெரிக்க படைத்துறை ஆய்வு நிறுவனம் டார்ப்பா முன்னெடுத்தது. தற்போது கூகிள் போன்ற நிறுவனங்கள் இவற்றை விருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளன. மேலும் மேலும் திறங்கள் கொண்ட தனித்தியங்கும் வாகனங்கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் நவேடா மாநிலத்தில் மனிதர்கள் ஓட்டுநர் அனுமதி பெறுவது போன்று இவையும் பெற்று, இவற்றைப் பயன்படுத்தலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43630"}, {"id": [169, 5], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "செல்டெல் மற்றும் டீகோ.\nதற்போது எடிசலட் ஆக கருதப்படும் மொபைல் நெட்வொர்க் ஜூன் 1989 இல் செல்டெல் (Celltel) எனும் பெயருடன் மோட்டோரோலா டிஏசிஎஸ் (TACS) நிறுவனத்தால் இலங்கையின் முதலாவது செல்லுலர் வலையமைப்பகாக ஆரம்பிக்கப்பட்டது பின்னர் 2007 ஆம் ஆண்டு மில்லிகாம் இன்டர்நேஷனல் (Millicom International) நிறுவனத்திற்கு கை மற்றம் செய்யப்பட்டு டிகோ என பெயர் மாற்றபட்டது.\n\nசந்தை விரிவாக்கம்.\nமார்ச் 2006 இல் இருந்து அக்டோபர் 2006 வரையிலான 8 மாதகாலப் பகுதியில் 500 தொலைத்தொடர்பாடற் கோபுரங்களை நிர்மாணித்துள்ளது. இதுவரை மொத்தம் 1100 தகவல் கோபுரங்களைக் கொண்டுள்ள எடிசலாட் எதிர் காலத்தில் $138 மில்லியனை செலவு செய்து மேலும் 480 தகவல் கோபுரங்களை அமைக்குவுள்ளது . எட்டிசலட் 2.325 மில்லியனுக்கும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன் இது நகர்பேசி சந்தையில் 17% என்பதையும் குறிப்பிடவேண்டும்.\n\nஎடிசலாட் இலங்கையில் கூகிள் காலண்டரூடாகக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியுள்ள வலையமைப்புக்களுள் ஒன்றெனினும் இதில் இடத்தைக் காட்டும் (அதாவது எந்தக்கோபுரத்திற்கு அருகில் நிற்கின்றீர்கள் எடுத்த்துக் காட்டாக திருகோணமலை) என்னும் வசதி இன்னமும் கிடையாது.\n\nசேவைகள்.\nஎட்டிசலாட் நிறுவனம் சாதாரண குரல் அழைப்பு, குறுஞ்செய்தி, ஜி.பி.ஆர்.எஸ், 3ஜி,இணையதளம் போன்ற சேவைகளை வழங்குகின்றது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- எடிசலாட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21908"}, {"id": [169, 6], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [169, 7], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "இந்த எக்ஸ்-37 ரக விமானத் திட்டம் முதன் முதலாக 1999 ஆம் ஆண்டில் நாசாவினால் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் 2004 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. 2006 ஏப்ரல் 7 ஆம் நாள் இது முதற்தடவையாகப் சோதிக்கப்பட்டது. இதன் முதல் கன்னிப் பயணம் 2010, ஏப்ரல் 22 ஆம் நாள் ஐக்கிய அமெரிக்க வான்படையின் திட்டமாக எக்ஸ்-37பி ஓடிவி-1 என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது. இக்கலம் 2010, டிசம்பர்-3-ஆம் தேதி பூமிக்குத் திரும்பியது. அப்போது, அதன் வெப்பத் தடுப்பு அமைப்பும் மீஉயர்அதிர்வெண் வேகத்தில் அதன் காற்றியக்கவியல் கட்டுப்பாட்டு செயல்திறனும் மதிப்பிடப்பட்டன. \n\nஉருவாக்கமும் மேம்பாடும்.\n1999-ல் இவ்வாகனத்தை வடிவமைத்து உருவாக்க போயிங் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பகத்தை நாசா தேர்ந்தெடுத்தது. இவ்வாகனம் முதலில் போயிங் பான்டம் வொர்க்ஸ்-இன் கலிபோர்னிய கிளையில் தயாரிக்கபடுவது என முடிவு செய்யப்பட்டது. நான்கு வருட காலத்தில் நாசா $109 மில்லியனும் அமெரிக்க வான்படை $16 மில்லியனும் போயிங் $67 மில்லியனும் செலவு செய்தன. 2002-ஆம் ஆண்டின் கடைசியில் $301 மில்லியனுக்கான ஒப்பந்தம் நாசாவின் விண் ஏவு முனையத்தால் கொடுக்கப்பட்டது.\n\nசெப்டம்பர் 13, 2004 அன்று எக்ஸ்-37 செயல்திட்டம் நாசாவிடமிருந்து அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் வகைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது என்றறிவிக்கப்பட்டது. நாசாவின் விண்கல ஆய்வு மனிதர்களை கொண்டு செல்லும் காலன் சார்ந்தும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயல்திட்டம் எக்ஸ்-37 -ஐச் சார்ந்தும் இருக்கும். இது சாலஞ்சர் விண்கல விபத்துக்குப்பிறகு அமெரிக்க எடுத்த முடிவாகும். \n\nமுதலில் இக்கலன் வடிவமைக்கப்பட்டபோது விண்கலம் மூலம் கொண்டு செல்லப்ப்படுமாறு இருந்தது. அது சிக்கனமான வழியாக இருக்காது என டெல்டா-IV அல்லது அதற்கிணையான ராக்கெட் மூலம் ஏவப்படுமாறு வடிவமைக்கப்பட்டது. இதன் காற்றியக்கவியல் வடிவமைப்பு விண்கலங்களை ஒத்ததாகும். எனவே, குறைவான ஏற்றம்-இழுவை விகிதம் உள்ளதாக அமைந்துள்ளது. \n\nவிண் ஒத்துழைப்பு திட்ட இலக்குகளின் படி, எக்ஸ்-37 ஆனது, செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புதல், விண் நிலையத்தில் சூரிய தகடுகள் பாதிக்கப்பட்டால் எந்திர கையால் பழுது செய்வது மற்றும் மாற்றுவது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும் பாதுகாப்பு, தாக்குதல் விண் ஆணைகளுக்கும் உடன்படுத்தப்படும்.\n\nவடிவமைப்பு.\nஇந்த விண் விமானம் பூமிக்கு திரும்புகையில் மாக்-25 வேகத்தை அடையக்கூடியது. மேலும், மேம்படுத்தப்பட்ட வெப்ப தடுப்பு அமைப்புகள், அதிநவீன கட்டமைப்பு பொருட்கள், தானியங்கி வழிகாட்டும் அமைப்பு, விமான மின்னணுவியல் போன்றவற்றை கொண்டிருக்கும். இது ராக்கெட்டைன் AR2-3 எந்திரத்தை கொண்டிருக்கும். வருங்காலத்தில் ஹைட்ரஜன் பெராக்சிட்/JP-8 எரிபொருளை உபயோகப்படுத்தும். இப்போது எக்ஸ்-37B ஒற்றை எரிபொருள் ஹைட்ரசீன் என்ஜினை பயன்படுத்துகிறது. \n\nஇதன் சரக்கு வைக்கும் இடம் பலவித சோதனைக்கான கருவிகள், மற்ற விண் தள்ளுசுமைகள் போன்றவற்றை வைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய விண்கலன் வடிவமைப்புகளிருந்து முன்பட்ட வெப்ப தடுப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இது மேம்படுத்தப்பட்ட சிலிக்கா செராமிக் ஓடுகளைப் பயன்படுத்துகிறது.\n\nசெயல்பாட்டு வரலாறு.\nX-37B-யின் முதல் விண்பயணம் 2010,ஏப்ரல் 22 அன்று நடைபெற்றது. கேப் கேன்வரேல் வான்படை தளத்திலிருந்து அட்லஸ்-V ஏவுவாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இப்பயணம் USA-212 என்று பெயரிடப்பட்டது. சோதனைக்காக தாழ் புவி சுற்றுப் பாதையில் சுற்ற வைக்கப் பட்டது.\n\nஅமெரிக்க வான் படை விண்பயணத்தின் சில விவரங்களை வெளியிட்டாலும் இத்திட்டம் ரகசியம் என வகைப்படுத்தப்பட்டிருப்பதால் முக்கியத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும் தொழில்முறை அல்லாத விண் பிரியர்கள், விண் விமானத்தை கண்டறிந்து அதன் செயல்பாடுகளை யூகித்துள்ளனர். விண் விமானம் பூமியை ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதாகவும் அது 39.99 டிகிரிகள் சாய்வில் உள்ள சுற்று பாதையில் 401 முதல் 422 கிலோ மீட்டர்கள் உயரத்தில் உள்ளதாகவும் அறிவித்தனர்.\n\nசீனா டெய்லி(China daily) எனும் செய்தித்தாள், இத்திட்டம் விண் ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என எழுதியிருந்தது. க்சின்குவா செய்தி நிறுவனம்(Xinhua News Agency) இத்திட்டத்தின் ரகசிய செயல்பாடுகள் விண் ஆயுதப் போட்டிக்கு வித்திடும் எனக் கூறியிருந்தது. எனினும் இத்தகைய செய்திகளை பென்டகன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தொழில் முறை சாராத விண் ஆர்வலர்கள், X-37 விண் விமானம் விண் சார்ந்த கண்காணிப்பு மற்றும் உளவு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் என யூகித்துள்ளனர். மேலும், விண்விமானம் வடகொரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மேலாக பறந்து செல்வதாகவும் அறிவித்துள்ளனர். ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் புவிக்கு மேல் 410 கிலோ மீட்டார் உயரத்தில், சுற்று பாதையில் மீண்டும் ஒரே இடத்தை அடைகிறது என்றும் கூறியுள்ளனர். இது வழக்கமான ராணுவ உளவு விமானங்களின் செயல்பாடுகளைப் போன்றுள்ளது.\n3-6 டிசம்பர், 2010, காலத்தில் விண் விமானம் தரை இறங்கும் என அமெரிக்க வான் படை, நவம்பர்-30, 2010, அன்று அறிவித்தது. அறிவித்தவாறே டிசம்பர்-3,2010, அன்று சுற்றுப் பாதையில் இருந்து விலகி தரை இறங்கியது. அப்போது, விண் விமானத்தின் வட்டகை வெடித்தது, கீழ்ப்பக்கத்தில் மெல்லிய சேதம் ஏற்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- எக்ஸ்-37பி ஓடிவி-1\n\nவெளி இணைப்புகள்.\n- X-37 Fact Sheet and X-37 news on NASA.gov\n- X-37 page on designation-systems.net\n- X-37 page on globalsecurity.org\n- \"Air Force spaceplane is an odd bird with a twisted past\". Spaceflightnow.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_20774"}, {"id": [169, 8], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. \n\nஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.\n\nநோக்கம்.\nஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- மனித உரிமைகள் நாள் (ஐநா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_66642"}, {"id": [169, 9], "question": "நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட <Query> வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.", "document": "அமெரிக்க டாலர் 45,000 பரிசு உலகப் பத்திரிகை சுதந்திர நாளான மே 3 ஆம் நாள் ஆண்டு தோறும் எல் எசுப்பட்டாடோர் என்ற கொலம்பிய நாளிதழின் ஆசிரியர் கிலெர்மோ வானோ இசாசா என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது. இவர் 1986 டிசம்பர் 17 ஆம் நாள் பொகொட்டாவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலொம்பியாவில் போதைப் பொருள் கடத்துவோருக்கு எதிராகப் பலமாகக் குரல் கொடுத்து வந்தவர்.\n\nஆண்டு தோறும், யுனெஸ்கோ நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சுயாதீன நபர்களைக் கொண்ட குழு ஒன்று அரச சார்பற்ற அமைப்புகளினாலும், யுனெஸ்கோ உறுப்பு நாடுகளினாலும் பரிந்துரைக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகளில் இருந்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கின்றது.\n\nவிருது பெற்றவர்கள்.\n- 2014: அகமெத் சீக், துருக்கி\n- 2013: ரீயொட் அலெமு, எத்தியோப்பியா\n- 2012: எய்னுல்லா பத்துல்லாயெவ், அசர்பைஜான்\n- 2011: அகமது செய்தபாதி, ஈரான்\n- 2010: மோனிக்கா கொன்சாலெசு முகிக்கா, சிலி\n- 2009: லசந்த விக்கிரமதுங்க, இலங்கை (இறப்பின் பின்னர்)\n- 2008: லீடியா ரிபெய்ரோ, மெக்சிக்கோ\n- 2007: அன்னா பொலித்கொவ்ஸ்கயா, உருசியா (இறப்பின் பின்னர்)\n- 2006: மேய் சிதியாக், லெபனான்\n- 2005: செங் யிசொங், சீன மக்கள் குடியரசு\n- 2004: ராவுல் ரிவேரோ, கூபா\n- 2003: அமிரா ஆஸ், இசுரேல்\n- 2002: ஜெப்ரி நியரோட்டா, சிம்பாப்வே\n- 2001: வின் தின், மியான்மர்\n- 2000: நிசார் நயூப், சிரியா\n- 1999: யேசுஸ் பிளான்கோர்னாலெசு, மெக்சிகோ\n- 1998: கிறிஸ்டீனா அன்யான்வு, நைஜீரியா\n- 1997: காவோ யூ, சீனா\n\nஇவற்றையும் பார்க்க.\n- உலக பத்திரிகை சுதந்திர நாள்\n- வில்லியம் ஓ. டக்ளசு பரிசு\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51496"}]
[{"id": [179, 0], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "இது தவிர மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் தென்கிழக்காசியாவின் தங்க முக்கோணப் பகுதிகளிலும் அபினி செடிகள் வளர்ப்பதில் உலகின் முன்னிணி பிரதேசங்கள் ஆகும். \n\nஉலக அளவில் அபினி உற்பத்தியில் ஆப்கானித்தான், 1991களில் 1,782 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து உலகில் முதலாவதாக இருந்தது. \n\n2001ல் ஆப்கானிஸ்தானில் தாலிபானிகளின் ஆட்சிக் காலத்தில் அபினியின் உற்பத்தி பெருமளவு சரிந்ததது. \n\nதற்போது ஆப்கானிஸ்தானில் மருத்துவப் பயன்பாட்டிற்காக உலகின் தேவையில் 90% தரமான அபினி உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மருத்துவப் பயன்பாட்டிற்குமான கஞ்சா செடிகளை வளர்ப்பதில் ஆப்கானித்தான் முன்னிலை வகிக்கிறது. \n\nவரலாறு.\n2007ல் உலக அளவில் உற்பத்தியான 9,000 டன் அபினியில், தங்கப் பிறை நாடுகளில் மட்டும் 8,000 டன் உற்பத்தியானது. \n\nதங்க முக்கோணம், தென்கிழக்காசியா|தங்க முக்கோணப்]] பகுதியை விட, 64% அளவில் தங்கப் பிறை நாடுகள் அபினியை சந்தையில் விற்றது. தங்கப் பிறைப் பகுதியிலிருந்து 2,500 டன் அபினை ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றும் உலக அளவில் 9.5 மில்லியன் அபின் பயன்பாட்டாளர்களுக்கு கள்ளச் சந்தையில் வணிகம் செய்துள்ளது. \n\nஉலக அளவில் கள்ளத்தனமாக அபின் உற்பத்தியில், 23.5% மட்டுமே அனைத்து அரசுகளின் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. \n\n2008ல் தங்கப் பிறைப் பகுதியில் உற்பத்தியாகும் அபினியில் 50% ஈரானில் மட்டுமே உற்பத்தியாகிறது. ஆப்கானிஸ்தானில் உற்பத்தியாகும் அபினியில் 7% மட்டுமே உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. \n\nஇதனையும் காண்க.\n- அபினி\n- தங்க முக்கோணம்\n- அபின் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Video documentary of golden crescent\n- Geopium: Geopolitics of Illicit Drugs in Asia\n- UN Report: Afghanistan’s Drug Industry (PDF, 223 pages)\n- Afghanistan: Drug Industry and Counter-Narcotics Policy, World Bank\n- United Nations Office of Drugs and Crime\n- United States Department of State\n\n\n\n\n", "document_id": "ta_ta_124168"}, {"id": [179, 1], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "மிக முக்கியமான பழங்கள்:\n- வாழை பழங்கள்\n- அரை வெப்ப மண்டல பழங்களான கொய்யா, தாமரிலோ, லிச்\n- சிட்ரஸ் பழங்கள்\n- மென்மையான பழங்கள்(பெரி)\n- ஆப்பிள்கள்\n- கல் பழங்கள்\nமுக்கிய காய்கறிகள்:\n- உருளை கிழங்கு\n- இனிப்பு உருளை கிழங்கு\n- தக்காளி\n- வெங்காயம் மற்றும்\n- முட்டைகோஸ்\n2013 ஆம் ஆண்டில் உலக அளவில் பழ உற்பத்தி 676.9 மில்லியன் டன்களாக (666.200.000 டன்இ டன்746.200.000 குறுகிய டன்கள்) மதிப்பிட்டுள்ளது. உலகளில் காய்கறி உற்பத்தியில் (879.2 மில்லியன் டன் 865.300.000 டன்இ டன் 969.200.000 டன்) சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டும் உயர் உற்பத்தி நாடுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nமதிப்பு சங்கிலி.\nதோட்டக்கலை மதிப்பு சங்கிலியில் காணப்படுபவை:\n- உள்ளீடுகள்: உற்பத்திக்கு தேவையான உறுப்புகள்,   விதைகள்,  உரங்கள், வேளாண்மை விவசாய உபகரணங்கள்,பாசன உபகரணங்கள்.\n- ஏற்றுமதிக்கான உற்பத்தி: பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி மற்றும் அறுவடை தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் கொண்டுள்ளது. நடவு களையாடுதல் தெளித்தல் எடுத்தல்.\n- புட்டிகளில் அடைத்தல் மற்றும் குளிர்பதன சேமிப்பு :தரப்படுத்துதல் சலவை செய்தல் களைதல் வெட்டுதல் கலத்தல் பெயர் எழுதுதல்\n- பதபடுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் உலர்ந்த உறைந்த பாதுகாக்கப்பட்ட சாறுகள் இவற்றின் மூலம் வாழ்கை தரத்தை உயர்த்துதல்.\n- வினியோகம் மற்றும் சந்தை: பல்பொருள் அங்காடிகள், சிறிய அளவிலான சில்லரை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள்.\n\nநிறுவனங்கள்.\nபழம்.\n- Chiquita Brands International\n- Del Monte Foods\n- Dole Food Company\n\nமேலும் காண்க.\n- Sugar industry\n\nவெளி இணைப்புகள் .\n- http://www.fruitlogistica.de/ fruit logistica conference 2017\n\n\n\n\n", "document_id": "ta_ta_111480"}, {"id": [179, 2], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "இச் சுறா மீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை.\nஇவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும்.\n\nசுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம் என்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5403"}, {"id": [179, 3], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "நிலக்கரி வணிகம்.\nநிலக்கரி பூமியிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள், அல்லது நிலத்தடி குழாய் சுரங்கங்கள் அல்லது திறந்த குழிச் சுரங்கங்கள் மூலம் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. 1983 லிருந்து உலகின் நிலக்கரி தயாரிப்பாளர்களுள் சீனா முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. உலகின் 7,695 மில்லியன் டன்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 49.5% அதாவது 3,250 மில்லியன் டன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அமெரிக்கா (993 மில்லியன் டன்கள்), இந்தியா (589 மில்லியன் டன்கள்), ஐரோப்பிய ஒன்றியம் (576 மில்லியன் டன்கள்), ஆஸ்திரேலியா (416 மில்லியன் டன்கள்) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன. அதிகளவு நிலக்கரி ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. 2010 இல் இந்நாடு 328 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்தது. இது உலக நிலக்கரி ஏற்றுமதியில் 27.1 விழுக்காடு ஆகும். அடுத்த இடத்தில் இந்தோனேசியா 316 டன்களை ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்திலுள்ளது இதன் ஏற்றுமதி அளவு உலக நிலக்கரி ஏற்றுமதியில் 26.1 விழுக்காடு ஆகும். நிலக்கரியை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடுகளாக 207 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து ஜப்பான் முதலிடத்திலும் (உலக அளவில் 17.5%) சீனா 195 மில்லியன் டன்கள்(உலக அளவில் 16.6%) நிலக்கரியையும் தென்கொரியா 126 மில்லியன் டன்கள் (10.7%) நிலக்கரியையும் இறக்குமதி செய்கின்றன.\n\nதோற்றம்.\nமிகப்பன்னெடுங்காலத்திற்கு முன்பு பூமியில் அடர்ந்த காடுகளும் ஈரப்பதம் மிகுந்த சதுப்புநிலங்களும் காணப்பட்டன. இயற்கையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்காடுகள் மண்ணில் புதையுண்டன. மேன்மேலும் மண்ணானது இப்பகுதியை மூடியது. இச்செயல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. புவியின் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் இவை அழுத்தத்திற்கு உள்ளாயின. எனவே புதையுண்ட தாவரங்கள் படிவுகளாக மாறி நிலக்கரியாக மெதுவாக உருமாறத்தொடங்கின. நிலக்கரியில் கார்பன் பெருமளவு அடங்கியுள்ளது. இவ்வாறு தாவஙக்ள் நிலக்கரியாக மாறுவது கரிமமாற்றம் என்றழைக்கப்படுகிறது. \n\nநிலக்கரியின் வகைகள்.\nநிலக்கரி பூமியில் பல வகைகளில் கிடைக்கிறது.நிலகக்ரியை வகைப்படுத்தலில் நாடுகளுக்கிடையே வேறுபாடு காணப்படுகிரது\n1. முற்றா நிலக்கரி.\n2. பழுப்பு நிலக்கரி.\n3. அந்திரசைட் நிலக்கரி\n4. கிராபைட்\n\nபெருமளவு நிலக்கரி உற்பத்தியாளர்கள்.\nஇங்கு \"இருப்புக் காலம்\" என்பது அட்டவணையிலுள்ள நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவையும் மெய்பிக்கப்பட்ட இருப்பையும் கொண்டு மதிப்பிடப்பட்டதாகும். எதிர்காலத்தில் உற்பத்தி அளவு கூடுதலாவதையோ அல்லது தற்கால உற்பத்தி மாற்றங்களையோ கருத்தில் கொள்ளவில்லை. ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களுக்கு கூடுதலான உற்பத்தியுள்ள நாடுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டிற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளும் தரப்பட்டுள்ளன. எண்ணெய்க்கு இணையான டன்களில் மாற்றப்பட்ட தரவுகளைக் கொண்டு நாடுகளின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.\n\nபெருமளவு நிலக்கரி நுகர்வாளர்கள்.\nகுறிப்பிட்ட மில்லியன் டன்களை விட கூடுதலாக ஆண்டு நுகர்வுள்ள நாடுகள் காட்டப்பட்டுள்ளன.\nபெருமளவு நிலக்கரி ஏற்றுமதியாளர்கள்.\nஆண்டுக்கு 10 மில்லியன் டன்களுக்கு கூடுதலாக மொத்த ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிகர ஏற்றுமதியாளர்கள் எனக்கொண்டாலும் ஆஸ்திரேலியா (328.1 மில்லியன் டன்கள்), இந்தோனேசியா (316.2) மற்றும் உருசியா (100.2) பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகும்.\nபெருமளவு நிலக்கரி இறக்குமதியாளர்கள்.\n20 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக நிலக்கரியை மொத்த இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல். நிகர இறக்குமதி எனக்கொண்டாலும் பெருமளவு இறக்குமதியாளர்களாக ஜப்பான் (206.0 மில்லியன் டன்கள்), சீன மக்கள் குடியரசு (172.4) மற்றும் தென் கொரியா (125.8) உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_763"}, {"id": [179, 4], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "சமீபத்தில் வாங்கப்பட்டவைகளோடு அதன் முக்கிய தொழிற்சாலை ஜார்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரில் அமைந்துள்ளது என்பதுடன், அந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலை ஹனிவெல்லால் வழங்கப்படும் டிசிஎஸ்ஸை கொண்டிருக்கிறது. டாடா ஸ்டீலின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மும்பையில் அமைந்திருக்கிறது. 2005 இல், அந்த நிறுவனம் உலகின் சிறந்த எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனமாக வேர்ல்ட் ஸ்டீல் டைனமிக்ஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்டது. அந்த நிறுவனம் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையிலும் மற்றும் மும்பை பங்குச் சந்தையிலும் பங்கேற்று வருவதுடன், கிட்டத்தட்ட 82,700 தொழிலாளர்களைக் (2007 ஆம் ஆண்டின் முடிவில்) கொண்டுள்ளது.\n\nவரலாறு.\n1907 இல், பார்சி வியாபாரியான ஜாம்செட்ஜி நுஸ்ஸெர்வான்ஜி டாடா (1904 ஆம் ஆண்டில், அந்தத் திட்டம் முடிவடைவதற்குள் அவர் இறந்தார்) என்பவரால் டாடா ஸ்டீல் நிறுவப்பட்டது. 1912 ஆம் ஆண்டிற்கு முன்பாக, இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், டாடா ஸ்டீல் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலையை அறிமுகப்படுத்தியது. 1920 இல், அது விடுமுறையுடன் கூடிய ஊதியத்தை அறிமுகப்படுத்தியதுடன், 1945 ஆம் ஆண்டில், அந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதே போன்று, 1920 ஆம் ஆண்டிற்கு முன்பாக, டாடா ஸ்டீல் தனது ஊழியர்களுக்காக வருங்கால சேமிப்பு நிதி திட்டத்தை தொடங்கியது, இதன் காரணமாக 1952 இல், அனைத்து நிறுவனங்களும் \"வருங்கால சேமிப்பு நிதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டம்\" இயற்றப்பட்டது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக டாடா ஸ்டீலின் உலைகள் ஒருபோதும் பாதிப்படைந்ததில்லை, இது பொறாமை கொள்ள வைக்கும் சாதனையாகும்.\n\nகொள்திறன் விரிவாக்கம்.\n2015 ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் டன் கொள்திறனை அடைய டாடா ஸ்டீல் இலக்கு நிர்ணயித்துள்ளது. நிர்வாக இயக்குநரான பி. முத்துராமன் தரிசுநில தொழிலகங்கள் மற்றும் வாங்கியவற்றிற்கு இடையில் 100 மில்லியன் டன்னை 50-50 என்ற சமநிலையைத் தக்கவைக்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.\n\n- 18.2 மில்லியன் டன் மதிப்பிலான கோரஸ் நிறுவனத்தின் உற்பத்தி, 2 மில்லியன் டன் மதிப்பிலான நேட்ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் 1.2 மில்லியன் டன் மதிப்பிலான மில்லீனியம் ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி ஆகிய 21.4 மில்லியன் டன் உற்பத்தியை டாடா ஸ்டீல் நிறுவனம் வெளிநாடுகளில் வாங்கியுள்ளது. இதுபோன்ற வழிகளில் மேலும் 29 மில்லியன் டன் உற்பத்தியை வாங்க டாடா ஸ்டீல் திட்டமிட்டுள்ளது.\n- இந்தியாவிலும், வெளிநாட்டிலும் டாடா ஸ்டீல் வைத்திருக்கும் சதுப்பு நிலத் திட்டங்கள் பின்வருமாறு\n1. ஒரிசாவில் (இந்தியா) உள்ள 6 மில்லியன் டன் மதிப்பிலான தொழிற்சாலை\n2. ஜார்கண்டில் (இந்தியா) உள்ள 12 மில்லியன் டன் மதிப்பிலான தொழிற்சாலை\n3. சத்தீஸ்கரில் (இந்தியா) உள்ள 5 மில்லியன் டன் மதிப்பிலான தொழிற்சாலை\n4. ஈரானில் உள்ள 3 மில்லியன் டன் மதிப்பிலான தொழிற்சாலை\n5. வங்கதேசத்தில் உள்ள 2.4 மில்லியன் டன் மதிப்பிலான தொழிற்சாலை\n6. ஜாம்ஷெட்பூரில் உள்ள 5 மில்லியன் டன் மதிப்பிலான தொழிற்சாலை\n7. வியட்நாமில் (அதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன) உள்ள 4.5 மில்லியன் டன் மதிப்பிலான தொழிற்சாலை\n\nவாங்கப்பட்டவை.\nகோரஸ்.\n- 2006 அக்டோபர் 20 இல் , கோரஸ் என்ற ஆங்கிலோ டச்சு நிறுவனத்தை ஒரு பங்கிற்கு 455 பென்ஸ் என்று 100 சதவிகித பங்குகளையும் வாங்கிக்கொள்வது என்ற பண பேரத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக டாடா ஸ்டீல் அறிவித்தது, ஒட்டுமொத்தாமாக இது ஜிபிபியில் 4.3 பில்லியன் மதிப்புள்ளது ஆகும்.\n- 2006 நவம்பர் 19 இல், கோரஸ் நிறுவனத்திற்கு காம்பேனியா சிதெரர்ஜிகா நேஷியோனல் (சிஎஸ்என்) என்ற பிரேசில் நாட்டைச் சார்ந்த எஃகு நிறுவனம் 475 பென்ஸ் மதிப்பிலான, 4.5 பில்லியன் யூரோவை அளிப்பதாக எதிர் அறிவிப்பு வெளியிட்டது.\n- 2006 டிசம்பர் 11 இல், டாடா 500 பென்ஸை அளிப்பதாக அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள், சிஎன்சி ஒரு பங்கிற்கு 515 பென்ஸை அளிப்பதாக அறிவித்தது, இதன் மொத்த மதிப்பு 4.5 மில்லியன் ஆகும்.\nஇந்த இரண்டு நிறுவனத்தில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பை கோரஸ் நிர்வாகம் தனது பங்குதாரர்களிடம் ஒப்படைத்தது.\n\n- 2007 ஜனவரி 31 இல், ஒரு பங்கிற்கு 608 பென்ஸை அளிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் நிறுவனம் அந்த ஏலத்தில் வெற்றி பெற்றது, மேலும் டாடா அளிப்பதாக ஒப்புக்கொண்ட பங்குகளின் மொத்த மதிப்பு 6.7 பில்லியன் யூரோ ஆகும். இந்த முடிவிற்குப் பிறகு, இரண்டு நிறுவனங்களும் கூட்டாகச் செயல்பட்டது உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய எஃகு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது.\n\nவாங்கப்பட்ட மற்றவை.\n- 2004 ஆகஸ்டில், டாடா ஸ்டீல் தனது எஃகு வியாபாரத்தை சிங்கப்பூரில் விரிவாக்கம் செய்வதற்கு அந்நாட்டில் உள்ள நேட்ஸ்டீல் லிமிட்டெட் நிறுவனத்துடன் 486.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 1,313 கோடி) மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது.\n- 2005 இல், டாடா ஸ்டீல் தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள மில்லீனியம் ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து 130 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 600 கோடி) மதிப்பிலான 40% பங்குகளை வாங்கியது.\n- எஸ்எஸ்இ ஸ்டீல் லிமிட்டெட், மற்றும் வியட்நாமில் உள்ள வினவ்ஸ்டீல் லிமிட்டெட் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளின் பங்குகளை கையகப்படுத்திய சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட நேட்ஸ்டீல் ஏசியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை, டாடா ஸ்டீல் 2007 ஆம் ஆண்டு வாங்கியது.\n\nசர்ச்சைகள்.\nமிகப்பெரிய புகழை பெற்றபோதிலும், வளர்ச்சிக்காகவும், இலாபத்திற்காகவும் அந்த நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் அதன் சிறப்புகளைக் குறைக்கும்படியாக இருந்ததுடன், சமூக மற்றும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டிற்கு அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளே காரணம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. பசுமை இல்ல அரிப்பு, மூலப்பொருள்கள் மற்றும் நீரை வீணாக்குதல் போன்றவற்றை குறைக்கும் முயற்சியாக தான் மேற்கொண்ட சுற்றுப்புற மற்றும் ஆதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து டாடா ஸ்டீல் நிறுவனம் மேற்கோள் காட்டியது. இந்த நிறுவனம் வீணாம்ச மறுபயன் மற்றும் மறு-சுழற்சி முறைகளைப் பயன்படுத்துகிறது என்பதுடன், காடுவளர்ப்பு மூலமாகக் கைப்பற்றிய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி சுரங்களில் உள்ள நிலங்களை உள்ளவாறு தக்கவைக்கவும் உறுதியளித்தியிருக்கிறது. “2003-04 ஆம் ஆண்டில் மாசுக்களை குறைப்பதற்காக கிட்டத்தட்ட 400 கோடி ரூபாயை நாங்கள் முதலீடு செய்துள்ளோம்” என டாடா ஸ்டீலின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரங்களுக்கான தலைவர் தெரிவித்தார்.\n\nதாம்ரா துறைமுகம்.\nதாம்ரா துறைமுகத்தில் லார்சன் & டியூப்ரோ மற்றும் டாடா ஸ்டீல் இரண்டும் இணைந்து மேற்கொண்ட புதிய நடவடிக்கைகளுக்கு கிரீன்பீஸ், வைல்ட் லைஃப் புரொடெக்ஸன் சொஸைட்டி ஆப் இந்தியா மற்றும் ஒரிசா டிரடிசனல் பிஷ்வொர்கர்ஸ் யூனியன் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்தத் துறைமுகம் பித்தர்கனிகா சரணாலயத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் சதுப்பு நிலங்களில் வாழும் விலங்குகள், கடல் நீரில் வாழும் முதலைகள் மற்றும் பறவை இனங்கள் போன்றவற்றிற்கு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் நன்செய் நிலம் முக்கிய புகலிடமாகக் காணப்படுகிறது. அந்தத் துறைமுகம் கடல் ஆமைகள் ஒதுங்கும் காஹிர்மதா சரணாலயம் அமைந்திருக்கும் கடற்கரையில் இருந்து ஏறத்தாழ 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் கடல் ஆமைகள் துறைமுகப் பகுதிகளுக்கு அருகாமையில் பெருமளவில் காணப்படுகிறது. துறைமுகத்தின் ஒரு பகுதி கடல் ஆமைகளின் உறைவிடமாகவும், நடமாடும் இடமாகவும் காணப்படுகிறது, அதே சமயம் துறைமுகத்தின் ஈரமான மணல் பகுதி குதிரை இலாட வடிவ நண்டுகள், ஊர்வன மற்றும் நீர் நில வாழ் விலங்குகள் ஆகியவற்றிற்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாகக் காணப்படுகிறது. பெஜர்வர்யா கேன்கிரிவோரா என்ற நீர் நில வாழ் உயிரினம் இந்திய பெருநிலப்பகுதியில் வாழ்வது குறிப்பிடத்தக்கது.\nலங்கா ஸ்பெஷல் ஸ்டீல்.\n2013 ஆம் ஆண்டு இலங்கையில் டாடா நிறுவனம் தனது துணை நிறுவனமாக ﻿ நிறுவியது. சென்ற நிதியாண்டில் இந்த நிறுவனம் ரூபாய் 84 கோடிகள் உற்பத்தி செய்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் அதன் பங்குகளை ஈ.பி. சிரேசி என்ற இலங்கையைச்செர்ந்த நிறுவனத்திடம் விற்றுவிட்டு இலங்கையிலிருந்து வெளியேறியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20983"}, {"id": [179, 5], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "தனியார் நிலக்கரிச் சுரங்கங்கள், மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இக்காலகட்டத்தில் இயக்கப்பட்டன என்றாலும் கூட, ஆற்றல் தயாரிப்பாளர்கள், அரசாங்க நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்தனர், கொரிய தேசிய சட்டமன்றத்தில் 2000 ஆம் ஆண்டில் ஒரு பரந்த மின்சாரத் துறை மறுசீரமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மறுசீரமைப்பு செயல்முறைத் திட்டம் 2004 இல் அரசியல் சர்ச்சைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. தீவிரமான அரசியல் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாக இப்பிரச்சினை இருந்துவருகிறது. \n\nநிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் ஏதும் தென் கொரியாவில் காணப்படவில்லை. 1980 ஆம் ஆண்டுவரை மஞ்சள் கடலில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களிலும், கொரியா மற்றும் சப்பான் நாடுகளுக்கிடையிலான கண்டத் திட்டுகளிலும் எந்தவிதமான எண்ணெய் வளமும் கண்டறியப்படவில்லை. நாட்டின் நிலக்கரி ஆதாரம் போதுமானதாக இல்லை மற்றும் தரம் குறைந்ததாகவும் இருந்தது, வானிலை மற்றும் பருவகால வேறுபாடுகள் காரணமாக கோடை மழையின் செறிவு மிகவும் குறைவதால் வளமான நீர்மின்சார உற்பத்திக்கும் சாத்தியமில்லை. எனவே கொரிய அரசு அணுக்கரு ஆற்றல் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது\n\nமீள்பார்வை.\n2010 ஆம் ஆண்டின் ஆற்றல் நுகர்வு மூலங்கள்::\n- நிலக்கரி: 27.6 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (14.2%)\n- பெட்ரோலியம்: 100.5 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (51.6%)\n- திரவ இயற்கை எரிவாயு: 21.9 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (11.3%)\n- மின்சாரம் : 37.3 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (19.2%)\n- வெப்பம்: 1.7 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (0.9%)\n- புதுப்பிக்கதக்க ஆற்றல்: 5.8 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (3%)\n\nமின்னாற்றல்.\nவரலாறு.\nகொரியா மின்னாற்றல் நிறுமம் நாட்டில் (KEPCO) மின்சாரம் வழங்கும் பணியை மேற்கோள்கிறது. இந்நிறுமத்திற்கு முன்னோடித் திட்டமாக 1961 இல் நிறுவப்பட்ட கொரியா மின்சார நிறுமம் ஆண்டுக்கு 1770 கிகாவாட் குதிரைச்சக்தி அளவு மின் உற்பத்தி செய்தது. 1987 இல் இந்த மின்னுற்பத்தி அளவு 73,992 கிகாவாட் குதிரைச் சக்தி அளவை எட்டியது. அந்த ஆண்டின் மொத்த மின்னுற்பத்தியில் 17.9% மின்சாரத்தை, குடியிருப்பு வாடிக்கையாளர்களும், பொது மற்றும் சேவைத்துறை தொழில்கள் 16.2% மின்சாரத்தையும், தொழில்துறை துறை 65,9% மின்சாரத்தையும் பயன்படுத்தினர். முதன்மையான மின் உற்பத்தி ஆதாரங்களாக அணுக்கரு ஆற்றல், நிலக்கரி, எண்ணெய், மற்றும் இயற்கை எரிவாயு முதலியவை இருந்தன. 1985 இல் உற்பத்தி செய்யப்பட்ட 54,885 கிகாவாட் குதிரைச்சக்தி மின்னாற்றலில் 22% அணுக்கருவிலிருந்தும் எஞ்சிய 74% அணுக்கரு அல்லாத நிலக்கரி, எண்ணெய் ஆதாரங்களிலிருந்தும் 4% நீர்மின் சக்தியிலிருந்தும் பெறப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் இந்த அளவுகள் அணுக்கருவிலிருந்து 44.5%, இயற்கை எரி வாயுவிலிருந்து 10.2%, நிலக்கரியிலிருந்து 22.9%, எண்ணெயிலிருந்து 12.2%, நீரிலிருந்து 10.2% என்ற அமைப்பில் இருக்கலாம் என்று 1988 இல் முன்கணிக்கப்பட்டது. \n\nமூலங்கள்.\nஅனல்மின்சாரம்.\n- கொரியா மின்னாற்றல் நிறுமம் (한국전력공사)\n- கொரியா கிழக்கு-மேற்கு ஆற்றல் (한국동서발전㈜)\n- கொரியா மத்தியநில ஆற்றல் (한국중부발전㈜)\n- கொரியா தெற்கு-கிழக்கு ஆற்றல் (한국남동발전㈜)\n- கொரியா தென்னக ஆற்றல் (한국남부발전㈜)\n- கொரியா மேற்கு ஆற்றல் (한국서부발전㈜)\n- கொரியா வாயு நிறுமம் (한국가스공사)\n\nஇணை மின்னுற்பத்தி மற்றும் நீராவி வெப்பம்.\nகொரியா தொலை வெப்பமாக்கல் நிறுமம்: சியோல், தேய்கு நகரங்களுக்கு நீராவியை இந்நிறுமம் அனுப்புகிறது. மேலும் இந்நிறுமம், உலகின் மிகப்பெரிய தொலை வெப்பமாக்கல் நிறுமம் என்ற பெருமைக்குரியது ஆகும்.\n\nஅணுக்கரு ஆற்றல்.\nஅணுக்கரு மின்னுற்பத்திக்கு தென்கொரியா ஒரு வலுவான அழுத்தத்தைக் கொடுக்கிறது. 1977 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது அணுக்கரு உலையான கொரி எண் ஒன்று புசானுக்கு அருகில் அமைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு நிலவரப்படி எட்டு அணுக்கரு உலைகள் தென் கொரியாவில் இயங்கின. 71,158 மில்லியன் கிலோவாட்டு ஆற்றல் இவ்வுலைகளில் இருந்து பெறப்பட்டது. மொத்த மின்னுற்பத்தியில் இது 53.1% ஆகும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல்.\nவெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியாக தென்கொரிய அரசாங்கம் 2008 இல் ஒரு முடிவை எடுத்தது. 'சூரிய மின்னுற்பத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும் பெரு நிறுவனங்களை ஊக்கப்படுத்த எண்ணியது. சூரிய மின்னாற்றல் திட்டங்கள், உயிர் எரிபொருள் தொழில்நுட்பம் முதலானவற்றுக்காக 2008 ஆம் ஆண்டில் 193 மில்லியன் வோன்களை செலவிட்டது.\n\nபுவி வெப்பமாதல்.\nகார்பன் டை ஆக்சைடு பகுப்பாய்வு மையத்தின் தகவல்படி கார்பன் டை ஆக்சைடு வெளியிடுதலில் தென் கொரியா முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது. 1950 முதல் 2005 வரையிலான காலத்தில் கார்பண்டை ஆக்சைடு வெளியீட்டில் தென்கொரியா ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இதே காலக்கட்டத்தில் அமெரிக்கா (25%), சீனா (10%) மற்றும் உருசியா (8%) போன்ற நாடுகளும் அப்பட்டியலில் இருந்தன\n\n\n\n\n", "document_id": "ta_ta_90123"}, {"id": [179, 6], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "இந்த வானூர்தி நிலையம் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சாங்காய் ஏர்லைன்சு நிறுவனங்களின் முனையநடுவமாக செயல்படுகிறது. மேலும் ஏர் சீனாவிற்கு முக்கிய பன்னாட்டு முனையநடுவமாகவும் விளங்குகிறது. மேலும் தனியார் நிறுவனங்களான யுனெயோ ஏர்லைன்சு, இசுபிரிங் ஏர்லைன்சுக்கும் சரக்கு வான்போக்குவரத்து நிறுவனங்களான யுபிஎஸ் ஏர்லைன்சு, டிஎச்எல் வான்போக்குவரத்து நிறுவனங்களுக்கும் முனைய நடுவமாக உள்ளது.\n\nபுடோங் நிலையத்தில் இரண்டு முதன்மை பயணியர் முனையங்கள் உள்ளன; இவற்றின் இரு புறங்களிலுமாக ஒன்றுக்கொன்று இணையான மூன்று ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2015இல் மூன்றாம் பயணியர் முனையம் ஒன்றும் துணை முனையமும் இரண்டு கூடுதல் ஓடுபாதைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றைக் கட்டிய பிறகு இதனால் ஆண்டுக்கு 60 முதல் 80 மில்லியன் பயணிகளையும் ஆறு மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கிடைக்கும்.\n\n2010இல் 3,227,914 மெட்ரிக் டன் சரக்குகளின் போக்குவரத்தில் ஈடுபட்டு உலகின் மூன்றாவது மிகுந்த சரக்குக் போக்குவரத்துள்ள வானூர்தி நிலையமாக விளங்கியது. மேலும் 2010இல் 40,578,621 யணிகள் பயன்படுத்திய இந்த வானூர்தி நிலையம் சீனாவின் மூன்றாவது போக்குவரத்து மிகுந்த நிலையமாகவும் உலகளவில் 20வது நிலையமாகவும் விளங்கியது. 2011ஆம் ஆண்டுத் தரவுகளின்படி புடோங் வானூர்தி நிலையத்திலிருந்து 87 வான்போக்குவரத்து நிறுவனங்கள் 194 சேரிடங்களுக்கு சேவைகள் வழங்கியுள்ளன.\n\nபுடோங் வானூர்தி நிலையம் சாங்காயின் விரைவுத் தொடருந்துப் பிணையத்துடன் இரண்டாம் எண் தொடருந்துப் பாதையாலும் சாங்காய் காந்தத்தூக்கல் தொடருந்தினாலும் இணைக்கப்பட்டுள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- சாங்காய் வானூர்தி நிலையம், அலுவல் வலைத்தளம்\n- Airliners.Net photos of Shanghai Pudong International Airport\n\n\n\n\n", "document_id": "ta_ta_51479"}, {"id": [179, 7], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "புவியியல்.\nநோவசிபீர்சுக் மாகாணம் மேற்கு சைபீரியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஒப்லாஸ்துவின் எல்லைகளாக மேற்கில் ஒம்ஸ்க் ஒப்லாஸ்து , வடக்கில் தோம்ஸ்க் ஒப்லாஸ்து , கிழக்கில் கெமரோவோ ஒப்லாஸ்து, அல்த்தாய் பிரதேசம் மற்றும் கசக்ஸ்தான் ஆகியவை உள்ளன. ஒப்ளாஸ்ட் பிரதேசம் மேற்கிலிருந்து கிழக்காக 600 (370 மைல்) கிலோமீட்டருக்கும் மிகுதியான நீளமும், வடக்கில் இருந்து தெற்காக 400 கிலோமீட்டருக்கும் மிகுதியான நீளமும் (250 மைல்) கொண்டுள்ளது இந்த. ஒப்ளாஸ்து தெற்கு பகுதி பெரிதும் வெற்று நிலமாகவும், புல்வெளிகள் கொண்டதாகவும் உள்ளது. வட பகுதி சதுப்பு நிலங்களும் பெரிய அளவிலான வனப்பகுதியைக் கொண்டதாகவும் நிலவுகிறது. தெற்கில் பல ஏரிகள் அமைந்துள்ளன. பல ஆறுகள் பாய்கின்றன குறிப்பாக ஓன் ஆற்றின் வடிநிலம் இங்குதான் அமைந்துள்ளது.\n\nஇயற்கை வளங்கள்.\n2007 ஆம் ஆண்டு வரை, இப்பகுதியில் உள்ள எண்ணெய் இருப்பு என்பது 204 மில்லியன் டன் என கணக்கிடப்பட்டது. இது மட்டுமல்லாது கூடுதலாக, நோவஸிபிர்ஸ்க் ஒப்லாஸ்து 600 மில்லியன் கன மீட்டர் எரிவாயு இருப்பு கொண்டுள்ளது. \nபின்வரும் உலோகங்களை இப்பகுதியில் காணலாம்: சிர்கோனியம் டை ஆக்சைடு (0.7 மில்லியன் டன்), டைட்டானியம் டை ஆக்சைடு (2.9 மில்லியன் டன்), பாக்சைட் (2,068,000 டன்), மற்றும் தகரம் (588,000 டன்). இதன் தென்கிழக்கு பிராந்தியத்தில் திறந்தவெளி தங்கச் சுரங்கங்கள் உள்ளன.\nநோவஸிபிர்ஸ்க் ஒப்லாஸ்து உயர் தரம்வாய்ந்த கருப்பு நிலக்கரி 5,527 மில்லியன் டன் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாது குக்கிங் கோல் என்னும் வகையைச் சேர்ந்த நிலக்கரி 2,720 மில்லியன் டன் கொண்டுள்ளது.\nநாள் ஒன்றுக்கு 6.948 கன மீட்டர்கள் அளவுள்ள கனிம நீர் என்னும் புட்டி குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்த ஒப்ளாஸ்து 509,88 மில்லியன் கன மீட்டர் மரங்களைக் கொண்ட காடுகளைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ள காடுகள் 4.531.800 எக்டேர் ஆகும்,\n\nகாலநிலை.\nநோவஸிபிர்ஸ்க் ஒப்லாஸ்து கோப்பென் காலநிலை பின்வரும் வகைப்பாடு கொண்டது. சராசரி வெப்பநிலை சனவரி -19 டிகிரி செல்சியஸ் (-2 ° பாரங்கீட்) சூலை மாதம் +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்) ஆகும். ஆண்டு மழைபொழிவு 300-500 மில்லி மீட்டர் ( 12-20 அங்குலம்) ஆகும்.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 2,665,911 ( 2010 கணக்கெடுப்பு ); 2,692,251 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 2,782,005 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) \n2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இப்பிராந்தியத்தின் இனக் குழுக்களின் விகிதம் 93,1% ரஷ்யர்கள் ; 1.2% ஜேர்மனியர்கள் ; 0.9% உக்ரேனியர்களை ; 0.9% தடார்களுக்கும் ; 0.4% கசாக்குகள் ; 0.2% பெலாரஷ்யர்கள் ; 0.4% ஆர்மேனியர்கள் ; 0.3% அசீரியர்கள், 0.5% உஸ்பெக்கியர். ஆவர் 124.859 மக்கள் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாதவர்கள்.\n\n- முதன்மையான புள்ளிவிவரங்கள்\n- பிறப்பு (2011): 34,944 (1000 13.1)\n- இறப்பு (2011): 36,373 (1000 13.6)\n- 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்\n- பிறப்பு: 37 336 (1000 ஒன்றுக்கு 13.9)\n- இறப்பு: 36 528 (1000 ஒன்றுக்கு 13.6)\n- மொத்த கருத்தரிப்பு விகிதம்:\n\n2009 - 1.59 | 2010 - 1.60 | 2011 - 1.59 | 2012 - 1.71 | 2013 - 1.75 | 2014 - 1.76 (இ) \nசமயம்.\n2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின்படி நோவசிபிர்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 24.9% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர், 5% பொதுவாக இருக்கும் கிருத்துவர் 1% பின்பற்றுவது ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் ஆகும். 1% இஸ்லாமியர் . மக்கள் தொகையில் 32% மத நாட்டம் அற்றவர்கள். 25% நாத்திகர் , 11.1% பிற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது மதத்தை பற்றிய கேள்விக்கு பதிலலிக்காதவர்களோ ஆவர்.\n\nபொருளாதாரம்.\nநோவசிபிர்ஸ்க் ஒப்லாஸ்துவின் மொத்த பிராந்திய தயாரிப்பு 2007 ல் $ 14,950.2 மில்லியன் ஆகும். ஒரு நபருக்கான உற்பத்தி என்பது 144.869 ரூபிள் என்று இருந்தது; . தேசிய சராசரி அளவான 198.817 ரூபிள் என்பதுடன் ஒப்பிடும்போது குறைவே. பல ஆண்டுகளாக, இப்பிராந்தியத்தின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி என்பது அதிகரித்து வருகிறது, 1999முதல் 2008 வரையான காலகட்டத்தில் இதன் தொழில்துறை வளர்ச்சி எனபது 170% உயர்ந்தது. அதே காலகட்டத்தில் இரஷ்யாவின் தேசிய அளவிலான தொழில்துறை உற்பத்தி 23% வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n\nமின்னுற்பத்தி.\nநோவஸிபிர்ஸ்க் ஒப்லாஸ்து ஒரு மின் உபரி பிராந்தியமாகும்.பிராந்தியத்தின் மின் நுகர்வு 12.5 பில்லியன் கிலோவாட் என்று இருந்த போது 2007 இல் மின் தயாரிப்பு என்பது 14.0 பில்லியன் கிலோவாட் என்று இருந்தது. கோடைக் காலத்தில், பிராந்தியத்தின் மின்சார தேவையில் 30% நோவஸிபிர்ஸ்க் நீர்மின்சக்தி நிலையம் பூர்த்தி செய்கிறது. இந்த நீர் மின்நிலையத்தின் திரன் என்பது 455 மெகாவாட் ஆகும். மின் உற்பத்தியின் மற்றொரு முதன்மையான உற்பத்தி பிரிவான அனல் மின்நிலையங்கள் விளங்குகின்றன. பிராந்தியத்தில் உள்ள 5ஆம் எண் கொண்ட அனல் மின் நிலைத்தின் திரன் 1,200 மெகாவாட் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_81839"}, {"id": [179, 8], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி புள்ளிவிவரத்தின்படி, கொடுமலையில் 30.5 மீட்டர் ஆழம் வரை கீழே, 12.7 மில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கொண்டிருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே மலையை சுற்றி, அதே ஆழத்தில் 10.7 மில்லியன் டன் இரும்புத் தாது இருப்பு கொண்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- About Godumalai\n- Research information\n- In news\n\n\n\n\n", "document_id": "ta_ta_64745"}, {"id": [179, 9], "question": "உலகின் விருப்பமான பழம் <Query>. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.", "document": "மாலிப்டினம் தனித்த நிலையில் ஒருபோதும் இயற்கையில் கிடைப்பதில்லை. பல்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளில் கனிமங்களில் இது காணப்படுகிறது. தூய மாலிப்டினம் வெள்ளி போன்ற வெண்மையான உலோகமாகும். பொதுவாகத் தூள் நிலையில் இது கிடைக்கிறது. எளிதில் இதை தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம். எஃகை விட மிருதுவானதாக காணப்படுகிறது. தூய நிலையில் உள்ளபோது இதை பளபளப்பாக மாற்றமுடியும். வலிமையான இவ்வுலோகம் பாரா காந்தத்தன்மை கொண்டதாக உள்ளது. அனைத்து தனிமங்களிலும் இது ஆறாவது உயர்ந்த உருகுநிலையைக் கொண்ட தனிமமாக உள்ளது. மாலிப்டினம் உடனடியாக கடினமான மற்றும் நிலைப்புத் தன்மை கொண்ட கார்பைடுகளாக மாறி கலப்புலோகங்களை உருவாக்குகிறது, இந்த காரணத்திற்காக உலகின் உற்பத்தியாகும் பெரும்பாலான மாலிப்டினத்தின் சுமார் 80% எஃகு உலோகக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இக்கலப்புலோகங்களில் அதிக வலிமை கொண்ட உலோகக்கலவைகளும் மீவுயர் கலப்புலோகங்களும் அடங்கும். \n\nபெரும்பாலான மாலிப்டினம் சேர்மங்கள் தண்ணீரில் குறைந்த அளவே கரையக்கூடியனவாக உள்ளன. ஆனால் மாலிப்டினத்தை தாங்கியிருக்கும் தாதுக்கள் ஆக்சிசன் மற்றும் தண்ணீரைத் தொடர்பு கொள்ளும்போது உருவாகும் மாலிப்டேட்டு அயனி MoO2-4 மிகவும் நன்றாக கரையக்கூடியதாக உள்ளது. தொழிற்துறையில், உலக மாலிப்டினம் உற்பத்தியில் சுமார் 14% மாலிப்டினம் சேர்மங்கள் உயர் அழுத்த மற்றும் உயர் வெப்பநிலை பயன்பாடுகளில் நிறமிகள் மற்றும் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nஉயிரியலில் நைட்ரசன் நிலைநிறுத்தும் செயல்பாட்டில் வளிமண்டல மூலக்கூற்று நைட்ரசனில் இருக்கும் வேதிப் பிணைப்பை உடைப்பதற்கான மிகப்பொதுவான பாக்டீரியா வினையூக்கிகளுக்கு மாலிப்டினம் தாங்கும் நொதிகள் காரணமாக உள்ளன. குறைந்தபட்சம் 50 மாலிப்டினம் நொதிகள் இப்போது பாக்டீரியா, தாவரங்கள் மற்றும் விலங்குகளில் அறியப்படுகின்றன, இருப்பினும் பாக்டீரியா மற்றும் சயனோபாக்டீரியல் நொதிகள் நைட்ரசன் நிலை நிறுத்தலில் ஈடுபடுகின்றன. இந்த நைட்ரசனேசு நொதிகளைப் தன் வடிவத்தில் பெற்றிருக்கும் மாலிப்டினம் மற்ற மாலிப்டினம் நொதிகளிலிருந்து மாறுபட்டவையாக இருக்கின்றன. இவை அனைத்தும் மாலிப்டினம் இணைகாரணிகளில் முழுமையாக ஆக்சிசனேற்றப்பட்ட மாலிப்டினத்தைக் கொண்டிருக்கின்றன.\n\nதோற்றமும் உற்பத்தியும்.\nமாலிப்டினம் தனித்த நிலையில் கிடைப்பதில்லை. பூமியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்கள் பட்டியலில் 54 வது இடத்தைப் பிடிக்கிறது. அதே போல கடல்களில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களின் பட்டியலில் 25 வது இடத்தையும் மாலிடினம் பிடிக்கிறது. ஆக ஒட்டுமொத்தமாக சராசரியாக பில்லியனுக்கு 10 பகுதிகள் என்ற அளவில் பூமியில் மாலிப்டினம் கிடைக்கிறது. பிரபஞ்சத்தில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்கள் என்ற வரிசையில் வகைப்படுத்தினால் மாலிப்டினத்திற்கு 42 ஆவது இடமாகும். உருசியாவின் லூனா 24 விண்கலத் திட்டத்தில் நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட பைராக்சின் துண்டில் மாலிப்டினம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபுவியில் மாலிப்டினம் மாலிப்டினைடு (MoS2), உல்பினைட்டு (PbMoO4)ம் பாவெலைட்டு (CaMoO4), மாலிப்டைட்டு (Fe2O3.MoO3.2H2O) என்ற தாதுக்கள் வடிவில் கிடைக்கிறது. பொதுவாக மாலிப்டினைட்டு என்ற தாதுவிலிருந்து மாலிப்டினம் தயாரிக்கப்படுகிறது. \n2011 ஆம் ஆண்டில் உலக மாலிப்டினம் உற்பத்தி 250000 டன்கள் ஆகும். சீனா (94000 டன்), அமெரிக்கா (64000டன்), சிலி (38000 டன்), பெரு (18000 டன்) மெக்சிகோ (12000 டன்) ஆகியவை மாலிப்டினத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 10 மில்லியன் டன் மாலிப்டினம் உலகில் இருப்பு இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவ்விருப்பு சீனா (4.3 மில்லியன் டன்) அமெரிக்கா (2.7 மில்லியன் டன்), சிலி (1.2 மில்லியன் டன்) போன்ற நாடுகளில் காணப்படுகிறது. 93% மாலிப்டினம் வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி மாலிப்டினத்தை ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்கள் தயாரிக்கின்றன. \n\nமாலிப்டினத் தாது நுண்ணிய தூளாக அரைக்கப்பட்டு நுரை மிதப்பு மிறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அடர்ப்பிக்கப்பட்ட தாது காற்றில் 700° செல்சியசு வெப்பநிலையில் நன்கு வறுக்கப்படுகிறது. மாலிப்டினம்(VI) ஆக்சைடும் வாயுநிலையில் உள்ள கந்தக டை ஆக்சைடும் உருவாகின்றன. \n\nமாசுடன் கூடிய மாலிப்டினம்(VI) ஆக்சைடு அமோனியாவில் கலக்கப்பட்டு அமோனியம் மாலிப்டேட்டு தயாரிக்கப்படுகிறது. \n\nபடிகமாக்கல் முறையில் அமோனியம் மாலிப்டேட்டு தூய்மை செய்யப்படுகிறது. இப்படிகங்களை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி தூய்மையான மாலிப்டினம்(VI) ஆக்சைடு தயார் செய்யப்படுகிறது.\nமாலிப்டினைட்டு தாதுவுடன் கலந்துள்ள தாமிரம் அமோனியாவில் சிறிதளவே கரையும். முற்றிலுமாக அதை நீக்க தாதுவானது ஐதரசன் சல்பைடுடன் சேர்க்கப்பட்டு வீழ்படிவாக்கப்பட வேண்டும். அமோனியம் மாலிப்டேட்டு அமோனியம் டைமாலிப்டேட்டாக மாறுகிறது. இதைத் தனித்துப் பிரித்து வெப்பப்படுத்தினால் தூய்மையான மாலிப்டினம் டிரை ஆக்சைடு கிடைக்கிறது. \n\nஇந்த மாலிப்டினம் டிரை ஆக்சைடு 1100 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது. \nமாலிப்டினம் டிரை ஆக்சைடு பதங்கமாதலுக்கு உள்ளாகி மேலும் தூய்மைப்படுத்தப்படுகிறது. இதை ஒடுக்குதலுக்கு உட்படுத்தி தூமையான மாலிப்டினம் தயாரிக்கப்படுகிறது. ஒடுக்கும் முகவர்களாக ஐதரசன், கார்பன்ம் அலுமினியம், கால்சியம், துத்தநாகம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. \n\nMoO + 3 C → Mo + 3 CO \n\nமேற்கூறப்பட்ட முறைகளில் தயாரிக்கப்படும் மாலிப்டினம் தூளாகக் கிடைக்கும். இதை ஐதரசன் வாயுச் சூழலில் அழுத்தத்திற்கு உட்படுத்தி சூடாக்கினால் திண்ம மாலிப்டினம் கிடைக்கும். \n\nஎஃகு உற்பத்தி செய்வதற்குத் தேவையான மாலிப்டினத்தை, இதனுடன் இரும்பைச் சேர்த்து அலுமினோவெப்பச் சிதைவு வினையின் மூலம் பெர்ரோமாலிப்டினமாகத் தயாரிக்கிறார்கள். பெர்ரோ மாலிப்டினத்தில் 60% மாலிப்டினம் கலந்துள்ளது.\n\nஇயற்பியல் பண்புகள்.\nதூய மாலிப்டினம் வெள்ளி போன்ற வெண்மையான உலோகமாகக் காணப்படுகிறது. மாலிப்டினத்தின் மோவின் கடினத்தன்மை எண் 5.5 ஆகும். இதனுடைய உருகுநிலை 2623° செல்சியசு ஆகும். இயற்லையாகத் தோன்றும் தனிமங்களில் தங்குதன், ஒசுமியம், இரேனியம், டாண்ட்டலம் மற்றும் கார்பன் போன்ற தனிமங்கள் மட்டுமே உயர்ந்த உருகுநிலை கொண்டவையாகும். மாலிப்டினத்தின் பலவீனமான ஆக்சிசனேற்றம் 300 ° செல்சியசு வெப்பநிலையில் தொடங்குகிறது. வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் உலோகங்கள் மத்தியில் வெப்ப விரிவாக்க குணகங்களில் குறைவான குணகம் கொண்டவற்றில் இதுவும் ஒன்றாகும் . மாலிப்டினம் கம்பிகளின் விட்டம் ~ 50-100 நானோமீட்டர் முதல் 10 நானோமீட்டர் வரை குறையும் போது அவற்றின் இழுவிசை வலிமை 10 முதல் 30 கிகாபாசுக்கல் வரை சுமார் 3 மடங்கு அதிகரிக்கிறது ,\nமாலிப்டினத்தின் பயன்கள்.\n1. கலப்புலோக எஃகுத் தயாரிப்பில் பெர்ரோமாலிப்டினம் காலப்புலோகம் பெரிதும் பயன்படுகிறது.\n2. தோல் மற்றும் இரப்பர் பொருட்களுக்கு நிறமூட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.\n3. அமோனியம் என்ற சேர்மத்தைத் தயாரிக்க மாலிப்டினம் பயன்படுகிறது, பாசுப்பேட்டு, ஆர்சனேட்டு உப்புகளைக் கண்டறிவதில் இச்சேர்மம் பெரிதும் உதவுகிறது.\n4. மாலிப்டினம் தூள் சில தாவரங்களுக்கு உரமாகப் பயன்படுகிறது.\n5. எக்சு கதிர் குழாய்களில் மாற்ரு மின்வாயாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.\n6. மாலிப்டினம்-தங்குதன் வெப்ப மின் இரட்டைகள் உயர் வெப்பநிலை அளவீடுகளுக்குப் பயனாகிறது.\n7. மாலிப்டினம் எஃகு பல்வேரு இயந்திர பாகங்கள் தயாரிக்க உதவுகிறது.\n8. மின் உலைகளில் பிளாட்டினத்திற்கு மாற்றாக மாலிப்டினம் பயன்படுத்தப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஓரிடத்தான்\nபுற இணைப்புகள்.\n- Molybdenum at \"The Periodic Table of Videos\" (University of Nottingham)\n- Mineral & Exploration – Map of World Molybdenum Producers 2009\n- \"Mining A Mountain\" \"Popular Mechanics\", July 1935 pp. 63–64\n- Site for global molybdenum info\n- CDC – NIOSH Pocket Guide to Chemical Hazards\n\n\n\n\n", "document_id": "ta_ta_10867"}]
[{"id": [180, 0], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "இவற்றையும் பாக்க.\n- முப்பரிமாண ஒளிப்படவியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18842"}, {"id": [180, 1], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "முப்பரிமாண வருடிகள் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொழுதுபோக்குத் துறையில் குறிப்பாக நிகழ்பட விளையாட்டு மென்பொருள் உற்பத்தியில் இது பெரிதும் பயன்படுகிறது. இவற்றைவிட, மாதிரிகளை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களதும், அமைப்புக்களினதும் எண்ணிம மாதிரிகளை உருவாக்கல், அணுகுவதற்கு இயலாத பொருட்களின் விவரங்களைப் பெறுதல், பண்பாட்டுப் பொருட்களை ஆவணப்படுத்தல், தொழிற்றுறை உற்பத்தி, போன்றவற்றில் முப்பரிமாண வருடல் பயன்படுகின்றது.\n\nசெயற்பாடு.\nஒரு முப்பரிமாணப் பொருளின் மேற்பரப்பில் உள்ள புள்ளிகளைக் குறிக்கும் \"புள்ளி முகில்\" (point cloud) ஒன்றை உருவாக்குவதே முப்பரிமாண வருடலின் நோக்கமாகும். இப்புள்ளிகளைப் பயன்படுத்தி வருடப்பட்ட பொருளின் எண்ணிம மாதிரியை உருவாக்கிக் கொள்ளலாம். அப்புள்ளிகளின் நிறத் தகவல்களையும் பெற்றிருந்தால் அதன் மூலம் அவ்வடிவத்தின் நிறத்தையும் தீர்மானிக்க முடியும். \n\nமுப்பரிமாண வருடிகளுக்கும், ஒளிப்படக் கருவிகளுக்கும் இடையே ஒப்புமைகள் உள்ளன. ஒளிப்படக் கருவிகளைப் போலவே இவற்றுக்கும் கூம்பு வடிவக் காட்சிப்புலம் உண்டு. அத்துடன் ஒளிப்படக் கருவிகளைப் போலவே மறைக்கப்படாத பரப்புக் குறித்த தகவல்களை மட்டுமே முப்பரிமாண வருடியால் திரட்ட முடியும். ஒளிப்படக் கருவிகள் அவற்றின் காட்சிப் புலத்துள் அடங்கக் கூடிய மேற்பரப்பு ஒன்றின் நிறத் தகவல்களைச் சேகரிக்கிறது. ஆனால் முப்பரிமாண வருடியின் முக்கிய நோக்கம் அதன் காட்சிப் புலத்துள் அடங்கும் மேற்பரப்பில் ஒள்ள புள்ளிகளின் தூரத் தகவல்களைச் சேகரிக்கிறது. இதிலிருந்து முப்பரிமாண வெளியில், அம்மேற்பரப்பில் உள்ள ஒவ்வொரு புள்ளியினதும் அமைவிடத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு இடத்தில் இருந்து வருடுவதன் மூலம் ஒரு பொருளின் முழுமையான மாதிரியை உருவாக்க முடியாது. பொருளின் சிக்கல் தன்மையைப் பொறுத்து பல்வேறு புள்ளிகளில் இருந்து வெவ்வேறு திசைகளில் பல வருடல்களைச் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு பெறப்பட்ட தகவல்களில் பொதுப் புள்ளிகளைப் பொருத்துவதன் மூலம் ஒருங்கிணைத்து முழுமையான மாதிரி உருவாக்கப்படும். இவ்வாறு முழு மாதிரியைப் பெறும் முறை \"முப்பரிமாண வருடல் வழிமுறை\" (3D scanning pipeline) எனப்படுகின்றது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முப்பரிமாண அச்சாக்கம்\n\nவெளியிணைப்புக்கள்.\n3D Scanning - A New View On Things \n\n\n\n\n", "document_id": "ta_ta_59125"}, {"id": [180, 2], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "இந்த தொழில் நுட்பமானது அசைவாக்க திரைப்படங்கள் (animation films) , கணினி விளையாட்டுக்களின் உருவாக்கம், இராணுவம், விளையாட்டு, மருத்துவம் , ரோபோ களின் உருவாக்கம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n\nஇதன் போது சிறப்பான உபகரணங்கள் மூலம் ஒரு ஆள் அல்லது மிருகம் அல்லது பொருள் ஒன்றின் அசைவுகள் கைப்பற்றப்படுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அனுப்பப்படும். கணினியில் வடிவமைக்கப்பட்ட உருவானது வெளியே உள்ள ஆள் அல்லது மிருகம் அல்லது பொருளை ஒத்த அசைவினை மேற்கொள்ளும். முப்பரிமாண அசைவாக்க திரைப்படங்களில் கணினியில் வரையப்பட்ட உருவங்களின் இயக்கத்தினை இலகுவாக உள்ளீடு செய்வதற்கு இந்த பொறிமுறையானது பாவிக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36729"}, {"id": [180, 3], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "உருவாக்கும் வடிவமைப்பு முறைகள் பெரும்பாலும் பின்வரும் இரண்டு யோசனைகளை கொண்டே அமைந்துள்ளன:\n- ஸ்தூலமான இனக்குழுவின் உறைபொதியாக்க தகவலை முறைமைக்கு தெரிவிப்பது\n- ஸ்தூலமான இனக்குழுவின் உருவாக்கத்தையும் இனைதளையும் மறைப்பது\n\nஇந்த முறையில் நன்கு அறிமுகமான வடிவமைப்பு முறைகள் பின்வருமாறு:\n- சுருக்க தொழிற்கருவி கோலம்(Abstract Factory Pattern)\n- கட்டுமாணி கோலம் முறை (Builder Pattern)\n- ஓருறுப்புக் கோலம் (Singleton Pattern)\n\nவரையறை.\nஒரு அமைப்பினை ஒரு பொருளின் உருவாக்கத்திலும், அமைப்பிலும் மற்றும் குறிப்பிடப்படுதலிளிருந்து தனித்தாள உதவுவதே பொருள் உருவாக்க வடிவமைப்புகள் ஆகும். அடிப்படையில் அமைப்பின் நெகிழ்வு அதிகரிக்க ஒரு பொருளானது என்ன, யார், எப்படி, எப்போது படைக்க முடியும் என்பதை அறிவுறுத்துகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55583"}, {"id": [180, 4], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "வகைப்படுத்தல் ஏன் தேவை.\nஒழுங்கமைப்பு.\nவகைப்படுத்துதல் பெருந்தொகை தகவலை பிரித்து ஒழுங்குபடுத்திக் கையாள உதவுகிறது. எ.கா உலகில் பல மில்லியன் உயிரினங்கள் வசிக்கின்றன. பாரை மீன் என்றவுடன், அது நீரில் வாழும், அதை சில வேளை மனிதர் உணவாகக் கொள்ளலாம் என்று ஊகிக்க முடியும். இதற்கு வகைப்படுத்தல் ஒழுங்கமைப்பு உதவுகிறது. \n\nமீட்டெடுத்தல்.\nஒரு நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. புது நூல்கள் மேலும் சேர்க்கப்படலாம். நூல்கள் வெளியிடப்படும் அல்லது கிடைக்கும் காலப்படி வரிசையாக ஒழுங்கமைத்தால், ஒரு குறிப்பிட்ட துறை பற்றி அறிய நூல்களை மீட்டெப்பது சிரமமாகும். ஆகையால் நூல்கள் துறை/தகவல் வாரியாக இலக்கங்கள் இட்டு வகைப்படுத்தப்படுகின்றன. கணினியில் மீட்டெடுத்தல் தேடல் மூலம் இலகுவாக்கப்பட்டாலும், தகவலை browse செய்ய வகைப்படுத்தல் உதவுகிறது. \n\nவரையறைகள், உறவுகள்.\nவகைப்படுத்தல் மூலம் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றி தெளிவாக வரையறைகளை செய்ய முடியும். \n\nதுறை வாரியாக வகைப்படுத்தல் முறைமைகள்.\nஉயிரினங்கள்.\n\"முதன்மைக் கட்டுரை: உயிரினங்களின் அறிவியல் வகைப்பாடு\"\n\nவேதியியல்.\n- தனிம அட்டவணை\n\nகணிதம் கல்வித்துறை.\nகணித இயல் வகைப்பாடு\n\nநோய்கள்.\nநோய்களுக்கும் தொடர்புடைய நலச் சிக்கல்களுக்குமான சர்வதேச புள்ளிவிவர வகைப்பாடு\n\nநூலகம்.\n- Ranganathan Colon classification\n- டூயி தசம வகைப்படுத்தல்\n- Library of Congress Classification\n\nமொழிகள்.\n\"முதன்மைக் கட்டுரை: மொழிகளும், மொழிக் குடும்பங்களும்\"\n\nதொழிற்துறைகள்.\n\"அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம்\"\n\nவகைப்படுத்தல் சிக்கல்கள்.\nஒரு நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. புது நூல்கள் மேலும் சேக்கப்படலாம். நூல்கள் வெளியிடப்படும் அல்லது கிடைக்கும் காலப்படி வரிசையாக ஒழுங்கமைத்தால், ஒரு குறிப்பிட்ட துறை பற்றி அறிய நூல்களை மீட்டெப்பது சிரமாகும். ஆகையால் நூல்கள் துறை/தகவல் வாரியாக இலக்கங்கள் இட்டு வகைப்படுத்தப்படுகின்றன. கணினியில் மீட்டெடுத்தல் தேடல் மூலம் இலகுவாக்கப்பட்டாலும், தகவலை browse செய்ய வகைப்படுத்தல் உதவுகிறது. \n\n\nவெளி இணைப்புகள்.\n- Concepts & Categorization - An Introduction\n\n\n\n\n", "document_id": "ta_ta_16152"}, {"id": [180, 5], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- உருவாக்க செயல்கூடங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51637"}, {"id": [180, 6], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "மூன்றடுக்குத தேர்வுமுறை.\nஅடிப்படை நிலை (Foundation).\nபன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதலாம். இதற்காக இந்நிறுவனத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்நிலையில் நான்கு தாள்கள் (பொருளாதாரம், கணக்குப் பதிவியல், கணிதம் மற்றும் நிறுவன அமைப்பு மற்றும் மேலாண்மை) உள்ளன .\n\nஇடை நிலை.\nஇந்நிலையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று தாள்கள் வீதம் மொத்தம் ஆறு தேர்வுகள் எழுத வேண்டும். இடை நிலை (இண்டர்மீடியட்டு) முடித்தபின் ஓர் ஆண்டு பயிற்சி பெற வேண்டும்.\n\nஇறுதி நிலை.\nஇடை நிலை போலவே இதிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு தாள்கள் உள்ளன. எட்டு தாள்களிலும் வெற்றி பெற்று ஈராண்டு நடைமுறைப் பயிற்சியையும் முடித்தால் இந்நிறுவனத்தில் உறுப்பினராகப் பதிவு பெறலாம்.\n\nஉற்பத்திச் செலவுத் தணிக்கையினால் பொது மக்களுக்கு விளையும் நன்மைகள்.\n1. பொருட்களின் உற்பத்திச் செலவு குறைவதால் விலை குறைகிறது\n2. ஒரே பொருளை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினை ஒப்பிடுவதால் செலவு குறைய வழி பிறக்கிறது.\n3. தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது\n\nஉற்பத்திச் செலவுத் தணிக்கையினால் அரசுக்கு கிட்டும் பலன்கள்.\n1. கிடைத்தற்கரிய மூலப் பொருட்களைகொண்டு மக்களுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்ய வர்த்தக நிறுவனங்களை வலியுறுத்த முடியும்.\n2. பொருட்களின் உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்களைத் திரட்ட முடியும்\n3. விலை வாசியைக் கட்டுப்படுத்த முடியும்\n\nஉற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கையும் நிதிநிலைத் தணிக்கை அறிக்கையும்.\n1. நிதி நிலை தணிக்கை அறிக்கை, ஒரு பொது ஆவணமாகும் - அதாவது இதனை யார் வேண்டுமானாலும் காண முடியும். ஆனால் உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை என்பது ஒரு இரகசிய ஆவணம் ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதன் நகலைக் காண முடியாது.\n2. நிதி நிலை தணிக்கை அறிக்கை, வருடாந்திர உறுப்பினர் கூட்டத்தில் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை, இயக்குனர் குழுவிடமும் அரசிடமும் மட்டுமே சமர்ப்பிக்கப்படுகிறது.\n3. பொருட்களை உற்பத்தி செய்யும் முறை போன்ற பல தகவல்களைப் பற்றி அறிக்கையில் விவாதிக்கப்படுவதால், உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை இரகசிய ஆவணம் என்று கருதப்படுகிறது.\n4. உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்துதல், உற்பத்திச் செலவைக் குறைத்தல் போன்றவற்றுக்கான ஆலோசனைகளை தணிக்கையாளர் வழங்குகிறார். இதனாலும் இதன் இரகசியத் தன்மை அதிகரிக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- icwai\n\n\n\n\n", "document_id": "ta_ta_23901"}, {"id": [180, 7], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "1) மண்ணில் களர் உவர் தன்மை இருந்தாலும் \n\n2) மண்ணில் அமிலத்தன்மை இருந்தாலும் \n\n3) மண்ணில் ஈரப்பதம் மிகவும் குறைவாக இருந்தாலும் \n\n4) சரியான உழவியல் முறைகளை மேற்கொள்ளாமல் இருந்தாலும் \n\nமண்ணிலுள்ள ஊட்டப் பொருட்களை தாவரங்கள் பயன்படுத்த இயலாமல் உற்பத்தியின் அளவு குறைந்து மண்ணின் உற்பத்தித் திறனும் குறைகின்றது. மண்ணின் வளம் மற்றும் உற்பத்தித்திறனை நிர்ணயிக்கம் காரணிகள் \n\n1) மண்ணில் உள்ள சத்துக்கள் \n\n2) மண்ணின் இயற்பியல் தன்மை \n\n3) மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் அளவும் அவற்றின் செயல் திறனும் \n\n4) நிலத்திலிருந்து தாவரத்திற்க கிடைக்கக்கூடிய ஈரப்பதம் \n5) மண்ணனி களர் உவர் மற்றம் அமிலத்தன்மை \n\n6) பயிர் உற்பத்திக்கு மேற்கொள்ளப்படும் உழவியல் முறைகள் \n\n7) பயிர்களைத் தாக்கும் நோய்க்கிருமிகள் \n\nமண்ணிலுள்ள சத்துக்களும் உற்பத்தித்திறனும் \n\nதாவரங்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்றவை நீர் மற்றும் காற்றின் மலம் கிடைக்கின்றன. மற்ற 13 மூலப் பொருட்களான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம், காப்பர், துத்தநாகம், போரான், மாலிப்டினம், இரும்பு, மாங்கனீசு மற்றும் குளோரின் போன்றவை மண்ணிலிருந்து கிடைக்கின்றன. மண்ணலிருந்து கிடைக்கும் சத்துப் பொருட்களில் அதிக அளவு தேவைப்படுபவை நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், கந்தகம் ஆகிய ஆறு சத்துக்கள் ஆகும். இவற்றக்கு பேரூட்டச் சத்துக்கள் என்று பெயர். \n\nமண்ணின் வளம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. பல்வேறு இயற்கைக் காரணங்களாலும் மண் வளம் கூடுகின்றது. மண் சிதைவடைவதாலும் தாவரக் கழிவுப் பொருட்கள் மக்குவதாலும் மண் வளம் கூடுகின்றது. இயற்கையில் மழை நீரில் நைட்ரஜன் இருப்பதாலும் மண் வளம் மேலும் ஊட்டமடைகிறது. மண்ணை பரிசோதனை செய்து பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான அளவில் உரங்களை இட்டு நல்ல சத்துப்பொருட்களை சேர்த்து மண்ணை தயார் செய்வதன் மூலம் நல்ல மகசூலை அடையலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_106054"}, {"id": [180, 8], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "பயன்பாடுகள்.\nகுறிப்பான கவனத்துக்குரிய ஒரு பிரச்சினை, கணினியில் அல்லது கணிப்பானில் (எ.கா. சைன் (முக்கோணவியல்)) செய்யக்கூடிய செயற்பாடுகளைப் பயன்படுத்திச் சார்புகளை அண்ணளவாக்கம் செய்வது ஆகும். இதன்மூலம், உண்மையான சார்புகளுக்கு மிக நெருக்கமான விளைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இது பொதுவாக, பல்லுறுப்புக்கோவை அல்லது விகிதமுறு அண்ணளவாக்கத்தின் மூலம் செய்யப்படுகிறது. இதன் நோக்கம் உண்மையான சார்புக்கு எவ்வளவு நெருக்கமாக முடியுமோ அவ்வளவு நெருக்கமான அண்ணளவாக்கத்தைப் பெறுவது, குறிப்பாகக் கணினியின் அடிப்படையான மிதவைப் புள்ளிக் கணக்கீட்டுக்கு நெருக்கமான துல்லியத்தன்மையைப் பெறுவது ஆகும்.\n\nசைன் மதிப்பை முடிவிலாத் தொடரின் வாயிலாக கணிப்பது.\nகணினியில் சைன், முடிவிலாத் தொடரின் வாயிலாக, 10 அல்லது 15 அண்ணளவாக்க பாகங்கள் (terms) வரை கணக்கிட்டு கூட்டியும் சைன் மதிப்பை பெரலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53751"}, {"id": [180, 9], "question": "<Query> என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42346"}]
[{"id": [181, 0], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "மண்வளம் குன்றிய பகுதிகளில் காடு வளர்ப்பின் தடைகள்.\nசுற்று சூழலியல் காரணங்களினால் சில இடங்களில் காடுகளை திரும்பவும் வளர்ப்பதற்கு பல்வேறு உதவிகள் மற்றும் காரணிகள் தேவைப்படும் அளவிற்கு பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. \n- வறண்ட பகுதிகளில் ஒருமுறை காடுகள் அழிந்து விட்டால் , நிலம் வறண்டு புதிய மரம் வளர்வதற்க்கு தகுதியற்றதாய் தரிசாகி விடுகிறது. கால்நடைகளால், குறிப்பாக ஆடு, மாடு,குதிரை போன்ற தாவரங்களை உண்ணும் விலங்குகளால் அளவுக்கு அதிகமாய் மேய்ச்சலுக்கு ஆளாகுதல், காட்டு வளங்களை அளவுக்கு அதிகமாய் சூறையாடல் உள்பட ஏனைய காரணிகள் காரணமாக காடுகள் அளிக்கப்படுவது நடைபெறுகிறது. இவற்றின் காரணமாக பாலைநிலமாதல் மற்றும் மேல் மண் இழப்பு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.மண் அரிமானம் ஏற்படுமானால் மீண்டும் மண்ணை உருவாக்குவதற்கான நீண்ட செயல்முறை முடியும்வரைக்கும் காடுகள் வளராது .\n- சில வெப்பமண்டல பகுதிகளில் காடுகள் அகற்றப்படல் பூமியின் மேல் ஓடு உப்பு படிந்து இறுகுவதற்கு(துரி க்ரஸ்ட்) அல்லது சிலிக்காவினால் தாதுப் பொருள் மண் பகுதி இறுகிப்போதல் இவற்றுக்கு வழி வகுக்கும், அது மண்ணை நீர் புகமுடியாதபடி செய்து வேரை வளர முடியாதபடி செய்து விடும்.\nஇது போன்ற பல காரணங்களால் வறண்ட பகுதிகளில் மீண்டும் காடுகளை அமைப்பது இயலாமல் போய்விடும்,ஏனெனில் சில சமயம் மக்கள் நிலத்தை பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். அவர்களை முழுமையாக அகற்றி மீண்டும் காடுகளை அமைக்க அரசாங்கங்களின் உதவி தேவைப்படலாம், மற்றைய பகுதிகளில் துரிபன் துரி கிரஸ்ட்-யை உடைத்து மண்ணை வளப்படுத்தும் உதவி தேவைப்படும், கவனமான மற்றும் தொடர்ச்சியாக நீர் ஊற்றுவது அத்தியாவசியமாகும்\n\nஉலக பிராந்தியங்களில் காடு வளர்ப்பு.\nபிரேசில்.\nகடந்த சில நுற்றண்டுகளாக அமேசானில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரமான காடு அழிப்பின் விகிதச்சாரம் சிறிய அளவிலான காடு வளர்ப்பு முயற்சிகளின் விகிதத்தை விட மிகவும் அதிகமாகும். தேச அளவிலான அமேசான் மழை காடுகளை எண்ணிப்பார்க்கையில் இந்த கணக்கு காடு வளர்ப்பு முறையை முக்கியத்துவம் அற்றவையாகிவிடுகின்றன.\n\nசீனா.\nசீனா வரலாற்று ரீதியாக தான் பெற்று இருந்த காட்டுப்பகுதிகளில் பெரும்பாலனவற்றை முழுவதுமாக அழித்து விட்டிருக்கிறது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தாக்குப்பிடிக்கக் கூடிய அளவுக்கும் அதிகமாக மரம் வெட்டுவது நடைபெறுவதால், மரம் வெட்டுதல் அதன் வரலாற்று மட்டத்திற்கும் மிகக் கீழே வீழுகின்ற கட்டத்தை சீனா அடைந்து விட்டது. அது போக காடுகளை உருவாக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக சில குறி இலக்குகளை அதாவது 80 ஆண்டுகளை குறி இலக்காக நிர்ணயித்திருந்தாலும் 2008 ம் ஆண்டு வரையில் சொல்லும்படியாக எதையும் சாதித்திருக்கவில்லை. அதற்கு பதிலாக சீனப்பெருஞ்சுவர் போன்று ஒரு செயல்திட்டத்தால் இந்த தோல்வியை செய்துகொள்ள முயற்சிக்கிறது. இத்திட்டம் \n- மகத்தான அளவு மரங்களை நட்டு காடுகளை உருவாக்குவதையும்\n- கோபி பாலைவனம் விரிவடைவதை தடுத்து நிறுத்துவதையும் குறிக்கோளாக கொண்டிருக்கிறது.\n1981ல் பிரகடனம் செய்யப்பட்ட சட்டம் பதினோரு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு மரம் நடவேண்டும் என்று கோருகிறது. இதன் விளைவாக, 2008-ல் 47000 சதுர கிலோமீட்டர்கள் காட்டை வளர்த்து, காடு வளர்ப்பில் சீனா உலகில் உள்ள எந்த நாட்டையும் அல்லது பிராந்தியத்தையும் விட மிக உயர்ந்த நிலையில் உள்ளது. ஆயினும், தலைவீத காட்டுப் பகுதி சர்வதேச சராசரியை விடவும் மிகவும் பின்தங்கி உள்ளது. சீனாவுக்கான இலட்சிய திட்டங்களாக \n- வான்வழி வழங்கி காடுகளை மீளமைத்தல்\n- மண் அரிமானத்தைக் கட்டுப்படுத்தும் முறை\n- கடல் நீர் பசுமை இல்லத்துடன் சேர்ந்து\n- சஹாரா காடுகள் செயற்திட்டம் ஆகியவை உள்ளன.\n\nஐரோப்பா.\nஐரோப்பாவும் அதன் வரலாற்று ரீதியான காடுகள் பெரும்பாலானவற்றை அழித்திருக்கிறது. \n1990 களில் இருந்து ஐரோப்பிய ஒன்றியமானது, விவசாய நிலத்தை மீண்டும் காடுகளாக்க மானியம் வழங்குவது மற்றும் காடுகளை நிர்வகிக்க பண உதவி வழங்குவது என்று விவசாயிகளுக்கு பணம் வழங்கி காடுகள் வளர்ப்பதை ஊக்குவிக்கிறது 1993-க்கும் 1997 க்கும் இடையில் ஐரோப்பிய ஒன்றிய காடு வளர்ப்பு கொள்கைகளானது 5000 சதுர கிலோமீட்டர் நிலத்தில் காடுகளை மீளமைத்தலை சாத்தியமாக்கி இருக்கிறது. 2000 க்கும் 2006 க்கும் இடையில் இயங்கிய இரண்டாவது திட்டம் கூடுதலாக 1000 கிலோமீட்டர் நிலத்தில் (துல்லியமான புள்ளிவிவரம் இன்னும் கிடைக்கவில்லை). அத்தகைய மூன்றாவது திட்டம் 2007 இல் ஆரம்பமானது.\n\nபோலந்தில், நாட்டின் மொத்த காடுகளது பரப்பு 20 சதவீதமாக சுருங்கியபொழுது, இரண்டாம் உலகப்போருக்குப்பின் அரசாங்கத்தால் தேசிய காடு வளர்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக போலந்தின் காடுகளாக்கப்பட்ட பகுதி ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வந்ததுடன் 2006 டிசம்பர் 31 அன்று நாட்டின் 29 சதவீதம் பகுதிகளை நிறைத்துள்ளது(பார்க்க:போலந்து காடுகள்). 2050 அளவில் காடுகள் போலந்தின் 33 சதவீத பரப்பை நிறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.\n\nஈரான்.\nதற்போது மொத்த நாட்டில் வெறும் சதவீதத்தை மட்டுமே காடுகள் நிறைந்துள்ள ஈரான் உலகின் குறைந்த காடுகள் கொண்ட பகுதியாக கருதப்படுகிறது. ஓக்,வாதுமை மற்றும் பசுத்த மரம் போன்றவற்றைக் கொண்ட ஆறு மில்லியன் ஏக்கர்கள் என மதிப்பிடப்படும் புதிய காடுகளின் அளவைக்குறைத்து வரும் மதிப்பீடாகும் இது. இங்கு நிலவும் மண் சரிவின் காரணமாக மிக வளமான மண்ணும் குறைந்த அளவு பாறை மற்றும் மண் அரிமாணம் கொண்ட பிற வெப்ப மண்டல பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் காடு வளர்ப்பை செய்தல் கடினமானதாகும். பெரும்பாலான காடு வளர்ப்பானது அந்தந்த நிலத்திற்கு உரிய தாவர இனங்களைக் கொண்டிராததன் காரணமாக, அந்த நிலத்திற்குரிய தாவர மற்றும் உயிரினங்கள் வாழ முடியா நிலைக்கு இட்டுச்செல்வதுடன், உயிரினப்பல்வகைமையின் இழப்பினை விரைவுபடுத்துவதில் முடியும்.\n\nகாடு வளர்ப்பின் படிநிலைகள்.\n- தரிசு நிலங்களை பயிர் நிலங்களாக மாற்றுதல்\n- சமூக விரோதிகளால் காடுகள் வெட்டப்பட்ட இடங்களில் லட்ச்சக்கணக்கான மரங்களை வளர்க்கலாம்\n- காடுகளில் நிலச்சரிவு ஏற்படாதவாறு மண்ணால் தடுப்புச்சுவர் அமைத்தல்\n- சமூகக் காடுகளை வளர்த்தல்\n- காடுகளில் மேய்ச்சலை தடுத்தல்\n- கோடைகாலங்களில் ஏற்ப்படும் காட்டுத்தீயை தடுக்கவும், அணைக்கவும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல்\n- வேளாண்மைக்கோ, கட்டடங்கள் கட்டவோ காடுகளை அழிப்பதை தடுத்தல்\nபோன்றவற்றால் பல புதிய காடுகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் காடுகள் அழிவதையும் தடுக்கலாம்.\n\nகுறிப்புதவிகள்.\n- அண்ட்ரிய கேட்டனியோ (2002) \"பிரேசிலிய அமேசானில் காடுகள் அழிப்பையும் விவசாய அபிவிருத்தியையும் சமன் செய்தல் \" , Int Food Policy Res Inst IFPRI, 146 பக்கங்கள் ISBN 0896291308\n- கெரித் டபிள்யு.ஹெயில், பர்ட் முய்ஸ் மற்றும் காரின் ஹான்சென்(2007) \"வடமேற்கு ஐரோப்பாவில் காடுகள் அழிப்பின் சுற்றுசூழல் பாதிப்பு \" , Springer, 320 pages ISBN 1402045670\n- ஜெரால்ட் எ. மக் பீத் மற்றும் த்சே-காங் லெங் (2006) \"சீனாவிலும் தைவானிலும் உயிரினப்பல்வகைமை பாதுகாப்பு நிர்வாகம்\" , எட்வர்ட் எல்கர் பதிப்பகம், 242 பக்கங்கள் ISBN 1843768100\n- ஹால்டோர்சொன் ஜி., ஓட்ச்டோடிர், இஎஸ் மற்றும் சிகுர்சன் பிடி(2008) \"\" அப்போர்நோர்ட் சுற்றுச்சூழல், நிலப்பரப்பு மற்றும் கிராம அபிவிருத்தி மீதாக காடு வளர்ப்பின் தாக்கங்கள் , டெமநோர்ட் 2008:562, 120 பக்கங்கள் ISBN 978-92-893-1718-4\n- ஹால்டோர்சொன் ஜி., ஓட்ச்டோடிர், இஎஸ் மற்றும் எக்கேர்த்சொன் (2007) \"சுற்றுச்சூழல், நிலப்பரப்பு மற்றும் கிராம அபிவிருத்தி மீதாக காடு வளர்ப்பின் தாக்கங்கள். \" \"அபோர்நோர்ட் மாநாட்டின் நடவடிக்கைகள் , ரெய்க்கொல்ட், ஐஸ்லாந்து, ஜூன், 2005\" , டெமநோர்ட் TemaNord 2007:508, 343பக்கங்கள் ISBN 978-92-893-1443-5\n- ஜோன் எ. ச்டாண்டர்ப் மற்றும் பல்லே மட்சென்(2004) \"வடபுல நடு வெப்பநிலை காடுகள் மீட்சி \" , சிஆர்சி அச்சகம், 569 பக்கங்கள் ISBN 1566706351\n- இ.ஒ.வில்சன்(2002) \"வாழ்வின் எதிர்காலம்\" , விண்டேஜு ISBN 0-679-76811-4\n\n\n\n\n", "document_id": "ta_ta_44570"}, {"id": [181, 1], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "புவி அமைப்பு.\nபவளத்தீவின் மேற்குப்பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர்கள் (30 mi) தொலைவில் இலவுரா தீவுகளும், கடற்கரையும் உள்ளது. இலவுரா கடற்பரப்பில் இருந்து சுமார் 3 மீ (10 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.\n\nஇத்சாரித், மக்கள் வசிக்கும் பகுதியாகும். \n\nவரலாறு.\nசுமார் 2000 ஆண்டுகளாக இப்பவளத்தீவில் மனிதர்கள் வசித்து வருகின்றனர்.\n\nமக்கள்தொகை.\n2008-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 30,000 நபர்கள் மாசூரோவில் வசித்து வருகின்றனர்.\n\nசமயம்.\nகிறித்துவ சமயத்தை இங்குள்ள மக்கள் பின்பற்றுகின்றனர். உரோமன் கத்தோலிக்க ஆலயங்கள் மாசூரோவில் உள்ளது.\n\nஇசுலாமிய சமயத்தினரும் இங்குள்ளனர். செப்டம்பர்,2012-இல் முதல் மசூதி இங்கு கட்டப்பட்டது.\n\nபொருளாதாரம்.\nஏர் மார்சல் தீவுகளின் தலைமையகம் மாசூரோவில் உள்ளது.\n\nசுகாதாரம்.\nமாசூரோ மருத்துவமனையில் சுமார் 81 படுக்கைகள் உள்ளன. இது அருகிலுள்ள தீவுகளில் உள்ளோரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2006-ம் ஆண்டு கணக்கின் படி குழந்தை இறப்பு வீதம் 3.0% உள்ளது. ஆயுள் எதிர்பார்ப்பு ஆண்களுக்கும் 59, பெண்களுக்கு 60 என்ற வகையில் உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Marshall Islands site\n- Recent photos of the rural portions of Majuro\n- World War II photos of Majuro\n- Battle of Kwajalein and Enewetak\n\n\n\n\n", "document_id": "ta_ta_82663"}, {"id": [181, 2], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "நான்கு பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகளில், இங்கு மட்டுமே கடைசி ஆட்டத்தொகுப்பில் சமநிலைமுறிவுத் தீர்வு (final-set tiebreaks) கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n\nவரலாறு.\nஇப்போட்டி தொடக்கக் காலத்தில், குமுகத்தில் (சமூகத்தில்) உயர் மட்டத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தது. இப்போட்டி 1881 ம் ஆண்டு றோட் தீவிலுள்ள (Rhode Island) நியூப்போர்ட் நகரின் நியூப்போர்ட் காசினோவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஆண்கள் ஒற்றையர் போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. முதல் ஆண்டு மட்டுமே அமெரிக்க டென்னிசுச் சங்கத்தின் உறுப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். 1884 முதல் 1911 வரை அறைகூவல் முறையை (challenge system) கடைபிடித்தது, அதன்படி நடப்பு வெற்றியாளர் அடுத்த ஆண்டு இறுதி போட்டிக்கு எப்போட்டியிலும் விளையாடாமலேயே தானாக தகுதி பெற்றவர் ஆகிடுவார். 1915ல் நியூயார்க்கின் பாரஃசுட்டு ஃகில் (Forrest Hill) பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிசு சங்கத்துக்கு இப்போட்டி நடக்குமிடம் நகர்த்தப்பட்டது. 1921 முதல் 1923 வரை இப்போட்டி பிலடெல்பியா நகரிலுள்ள செருமன்டவுன் கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றாது. பின் மீண்டும் 1924ம் ஆண்டு பாரஃசுட்டு ஃகில் பகுதிக்கு திரும்பியது. \n\nஅமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து 1887ம் ஆண்டு பிலடெல்பியா கிரிக்கெட் சங்கத்தில் அமெரிக்க பெண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டது, இரண்டு ஆண்டுகள் கழித்து 1889ல் பெண்களுக்கான இரட்டையர் போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்காவின் முதல் கலப்பு இரட்டையர் போட்டி பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடக்கும் போது அதனுடன் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான இரட்டையர் போட்டி 1900ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த பந்தயங்கள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனி தனியாக நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையே போட்டி வைக்கப்பட்டு தேசிய வாகையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். \n\n1968-இல் திறந்த போட்டிகள் காலம் தொடங்கியவுடன் 5 போட்டிகளும் அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகளுடன் இணைக்கப்பட்டன. இப்பந்தயங்கள் பாரஃசுட்டு ஃகில் பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிசு சங்கத்தில் நடத்தப்பட்டன. 1968ல் இருந்து இப்போட்டியில் தொழில்நெறியாள ஆட்டக்காரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அந்த ஆண்டு 96 ஆண்களும் 63 பெண்களும் கலந்துகொண்டார்கள், அப்போட்டியில் அளிக்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை 100,000 அமெரிக்க டாலர்களாகும்.\n\n1970 ம் ஆண்டில் யூ.எசு. ஓப்பன் கிராண்ட் சிலாம் பந்தயங்களிலேயே முதல் முறையாக சமநிலைமுறிவுத் தீர்வு முறையைப் பயன்படுத்தியது. இப்போதும் யூ.எசு. ஓப்பனிலேயே இறுதித் தொகுப்பாட்டத்தில் (\"செட்டில்\", set) சமநிலைமுறிவுத் தீர்வு முறை பின்பற்றப்படுகிறது. மற்ற மூன்று கிராண்ட் சிலாம் பந்தயங்களில் இம்முறை இல்லை. அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகள் புல் தரையிலேயே நடைபெற்றன, 1975ம் ஆண்டு களிமண் தரைக்கு ஆட்டம் நடக்கும் பாரஃசுட்டு ஃகில் விளையாட்டரங்கம் மாறியது. மூன்று ஆண்டுகள் கழித்து 1978ல் பாரஃசுட்டு ஃகில் பகுதியில் இருந்து தற்போது ஆட்டம் நடக்கும் பிளசிங் மெடோசுப் பகுதிக்கு விளையாட்டரங்கம் மாறியதும் இதன் செயற்கை தரையைப் பயன்படுத்தி ஆட்டம் நடைபெறுகிறது. \n\nசிம்மி கான்னர்சு (Jimmy Connors) என்பவரே யூ.எசு. ஓப்பனின் மூன்று ஆடுதளத்திலும் வெற்றிபெற்றவராவார். இரண்டு ஆடுதளங்களில் வெற்றி பெற்ற ஒரெ பெண் கிரிசு எவெர்ட் (Chris Evert) என்பவரே.\n\nஆட்டக்காரர் முறையீடு.\n2006-இல் யூ.எசு. ஓப்பனில் கழுகுக் கண் என்ற கணினி கட்டமைப்பு மூலம் விளையாடுபவர் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிட்டால் அதனை உடனடி நிகழ்பட மீள்பார்வை ஆய்வுக்கு உட்படுத்தும் வசதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒர் ஆட்டத்தொகுப்பில் (set) மூன்று முறை மட்டும் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிடலாம். சமநிலைமுறிவுத் தீர்வில் ஒரு முறை முறையிடலாம். ஆட்டக்காரரின் முறையீடு சரி என்று தீர்ப்பானால் அந்த முறையீடு ஆட்டக்காரரின் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படாது. ஆட்டக்காரரின் முறையீடு தவறு என்று தீர்ப்பானால், ஆட்டக்காரர் ஒரு முறையீட்டு உரிமையை இழந்துவிடுவார். 2009-க்கு முன்பு வரை உடனடி நிகழ்பட மீள்பார்வை ஆய்வுக்கு உட்படுத்தும் வசதி ஆர்தர் ஆசே மற்றும் ஆர்ம்சிட்ராங் தளங்களில் மட்டுமே இருந்தது. \n\nமுறையீடு செய்யப்பட்டால் உடனடி நிகழ்பட மீள்பார்வை மூலம் திரையில் ஆட்டத்தை பார்க்கும் வசதி தற்போது ஆட்டக்காரர், நடுவர், ஆடுதளத்தில் இருக்கும் பார்வையாளர் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர் ஆகிய யாவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றது . 2006 யூ.எசு. ஓப்பனின் போது இந்த முறையின் கீழ் முறையீடு செய்த 30.5% ஆண்கள் 35.85% பெண்களின் முறையீடுகள் தவறென தீர்ப்பளிக்கப்பட்டது. \n\nஆடு தளம்.\nபிளசிங் மெடோசில் உள்ள திடல்கள்களில் செயற்கைத்தரை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் உராய்வு குறைவு என்பதால் மற்ற செயற்கைதரை ஆடுதளங்களை விட இதில் பந்து வேகமாகச் செல்கின்றது மட்டுமன்றி மேலெலும்பும் உயரமும் குறைவாக இருக்கும். \n\nஇதன் முதன்மை திடலான ஆர்தர் ஆழ்சேயில் 22,547 இருக்கைகள் உள்ளன, இது 1997ல் திறக்கப்பட்டது. ஆர்ம்சிட்ராங் திடலில் 18,000 இருக்கைகள் இருந்தன, ஆர்தர் திடல் திறக்கப்பட்டதும் இதன் இருக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆக குறைக்கப்பட்டது. ஆர்ம்சிட்ராங் திடல் 1978ல் திறக்கப்பட்டது, இதுவே 1978-96 வரை முதன்மைத் திடலாக இருந்தது.\n\nஇங்குள்ள அனைத்து திடல்களும் ஒளியூட்டப்பட்டு உள்ளதால் வெளிச்சம் குறைவாக இருக்கும் நேரங்களிலும் இரவிலும் ஆடலாம். மாலையில் விளையாடும் வசதி உள்ளதால் தொலைக்காட்சிகளின் முதன்மை நேரமான மாலையில் இங்கு நடக்கும் விளையாட்டுகளை நேரடி ஒளிபரப்ப முடியும். \n\nதொலைக்காட்சியில் பந்து தெளிவாக தெரிவதற்காக 2005ல் இருந்து அனைத்து திடல்களின் உட்புறம் (விளையாடும் இடம்) நீல நிற பூச்சு பூசப்பட்டுள்ளது. வெளிப்புற திடல் பச்சை நிறமாகும். \n\nபரிசு பணம்.\n2013 அமெரிக்க ஓபன் சாம்பியன் மொத்த பரிசு தொகை 2012 பருவத்தில் ஒப்பிடும்போது சுமார் பத்து மில்லியன் டாலர்கள் அதிகரிக்கிறது. இது $ 34,252,000 (அமெரிக்க டாலர்கள்) ஆகும். பரிசு பணத்தை பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.:\n\n\n\n\n", "document_id": "ta_ta_14443"}, {"id": [181, 3], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "வரலாறு.\n1979-ம் ஆண்டு அரசு ஆரம்பப் பள்ளியாக துவங்கப்பட்டது. புல்லஅள்ளி, ஆலாப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே இங்கு படித்து வந்தார்கள். இப்பள்ளியில் 60 குழந்தைகள் படித்துவந்தனர். கடந்த 2012-13-ம் கல்வியாண்டில் இங்கே படித்த குழந்தைகளின் எண்ணிக்கை 10-க்கும் கீழே குறைந்துவிட்டது. சென்ற ஆண்டுவர ஒரு ஆசிரியர் மட்டுமே வந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். 33 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தஇப்பள்ளியில் 2013-14 கல்வியாண்டில் மாணவர்கள் யாரும் வராதநிலையில் மூடும் நிலைக்கு வந்துள்ளது.\n\nஅமைவிடம்.\nஇந்தயாவின், தமிழ்நாடுமாநிலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கெலமங்கலம் ஒன்றியத்தில் பெட்டமுகிலாளம் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட புல்லஅள்ளி என்ற கிராமத்தில் மலையின் உச்சியில் இந்த அரசு ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து 8 கிலோ மீட்டர்கள் காட்டுவழியே நடந்து அல்லது படிகளில் 3 கிமீ தூரம் நடந்தால் ஒன்றரை மணி நேரத்தில் மலையின் அடிவாரத்தை அடையலாம்.\n\nநிலை.\n10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 வீடுகளுடன் அமைந்திருந்த விவசாய கிராமமான புல்லஅள்ளி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையினால் பல குடும்பங்கள் ஊரை விட்டு நகரங்களுக்கு குடியேற தற்போது புல்லஅள்ளியில் 8 குடும்பங்களும், ஆலாப்பட்டியில் 7 குடும்பங்களும் மட்டுமே வசிக்கின்றனர். அவர்களும் தங்கள் குழந்தைகளை மலையடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டதால் புல்லஅள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் நடப்புக் கல்வியாண்டில் (2013-2014) புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. ஆகையால் ஊர்மக்களின் வேண்டுகோளின்படி இப்பள்ளியை 2013 இல் தற்காலிகமாக மூடிவிட கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54596"}, {"id": [181, 4], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "வரலாறு.\nபார்க் ரிட்சு 1894-ம் ஆண்டு மே 15-ம் நாள் நியூ செர்சி சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் உருவானது.  1894-ம் ஆண்டில் மட்டும் சுமார் 26-ஊர்கள் உருவாக்கப்பட்டது. ரிவர் வேலி பகுதியிலிருந்து சில பகுதிகளை எடுத்துக் கொண்டும் (சூலை 15, 1929), வுட்க்ளிப் லேக் பகுதியிலிருந்து (டிசம்பர் 15, 1955) சில பகுதிகளை இழந்தும் பார்க் ரிட்சு உருவாக்கப்பட்டது. வாசிங்க்டன் நகரத்திருத்திலிருந்து சில பகுதிகளையும் (நவம்பர் 26, 1956), ஹில்சுடேலியில் சில பகுதிகளை பகிர்ந்து கொண்டும் (பிப்ரவரி 10, 1958) வுட்க்ளிப் லேக் (சூன் 9, 1958) மற்றும் வாசிங்க்டன் (ஆகத்து 11, 1958) ஆகிய இடங்களில் இருந்து சில பகுதிகளையும் இணைத்துக்கொண்டது, பார்க் ரிட்சு.\n\nபுவியியல்.\nசுமார் 2,603 சதுர மைல்கள் (6.740 சதுர கிமீ) நிலப் பரப்பளவு கொண்டதாகவும், 0.021 சதுர மைல்கள் (0.054 கிமீ) நீர்ப்பரப்பும் (0.79%) கொண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பு கூறுகிறது. \n\nஇப்பகுதியைச் சுற்றிலும் மவுன்ட்வாலே, ரிவர் வாலே, வுட்கிள்ப் லேக் மற்றும் ஹில்சுடேல் பகுதிகள் அமைந்துள்ளன.  \n\nபொருளாதாரம்.\nதி ஹெர்ட்சு கார்ப்பரேசன், என்ற கார் வாடகைக்கு விடும் நிறுவனத்தின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது. இப்பகுதியின் அரசாங்கத்திற்கு அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் இது முதலிடத்தில் உள்ளது. 2013-ம் ஆண்டு மே 7-ம் நாள் தங்கள் நிறுவனத்தின் தலைநகரத்தை புளோரிடோ மாகாணத்திலுள்ள எஸ்டெரோ நகரத்திற்கு மாற்றுவதாக அறிவித்த போதும், தற்போது வரை பார்க் ரிட்சுவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. \n\nசோனி நிறுவனம், தன்னுடைய ஆராய்ச்சி நிறுவனத்தை இப்பகுதியில் நிறுவி உள்ளது.\n\nபோக்குவரத்து.\nஇங்கு தொடர் வண்டி போக்குவரத்து முதன்மையாக இருக்கிறது, இத்தொடர் வண்டிகளின் நிறுத்தங்களிலுள்ள மிதிவண்டிகள், பயணிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. \n\nமூலம்.\n- \"Municipal Incorporations of the State of New Jersey (according to Counties)\" prepared by the Division of Local Government, Department of the Treasury (New Jersey); December 1, 1958.\n- Clayton, W. Woodford; and Nelson, William. , Philadelphia: Everts and Peck, 1882.\n- Harvey, Cornelius Burnham (ed.), New York: New Jersey Genealogical Publishing Co., 1900.\n- Van Valen, James M. New York: New Jersey Publishing and Engraving Co., 1900.\n- Westervelt, Frances A. (Frances Augusta), 1858-1942, \"History of Bergen County, New Jersey, 1630-1923\", Lewis Historical Publishing Company, 1923.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ் இணையத்தளம்\n- பார்க் ரிட்சு பள்ளிகள்\n- Park Ridge Public Schools's 2012–13 School Report Card from the New Jersey Department of Education\n- School Data for the Park Ridge Public Schools, National Center for Education Statistics\n- Greater Pascack Valley Chamber of Commerce website\n- Pascack Historical Society\n- Park Ridge Community Website\n- Ridgemont Shopping Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_69012"}, {"id": [181, 5], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "வரலாறு.\nஇப்போது தாக்லாக் என அழைக்கப்படும் பகுதி, முன்பு சாம்பா அரசு ஆட்சியில் இருந்தது. 15 ஆம் நூற்றாண்டில் வியட்நாம் சாம்பா அரசைக் கைப்பற்றி வியட்நாமோடு இணைத்ததும், இது தளர்வான வியட்நாமிய ஆட்சிக்கு வந்தது. பின்னர், இங்கு 1540 இல் வியட்நாம் ஆட்சியால் பூயிதா கான் எனும் நிலக்கிழார் ஆட்சியாளராக அமர்த்தப்பட்டார். இவர் இப்பகுதியில் வியட்நாம் இனக்குழு மக்களைக் கொண்டு வந்து குடியேற்றினார்; எனவே, இப்பகுதி வியட்நாமின் முழுமையான கட்டுபாட்டுக்குக் வந்தது. மேற்கில் இருந்து வந்து முற்றுகையிடும் பகைவரை எதிர்க்கவும் அங்கே வாழும் பிற இனக்குழு மக்களின் கலகத்தை அடக்கவும் அங்கே வியட்நாம் அரசு படைத்தள முகாம்கள் நிறுவப்பட்டன. பின்னர், இப்பகுதி பிரெஞ்சுக் குடியேற்றம் ஆகிய இந்தோசீனாவின் கட்டுபாட்டுக்கு வந்ததும், பிரெஞ்சு ஆட்சி அங்கே பல தோட்டங்களை அமைத்தது. என்றாலும், தாக்லாக்கில் பிரெஞ்சு ஆட்சிக்கு வலிவான எதிர்ப்பு, பல்வேறு பழங்குடி இனக்குழுக்களிடம் இருந்து கிளம்பியது. அவர்கள் பல கலகங்களைச் செய்தவண்ணம் இருந்தனர். இதில் 23 ஆண்டுகளாக அங்கே தொடர்ந்து நித்திராங்லோங் எனும் மூவோங் பழங்குடி வீர்ரின் பரப்புரை மிகச் சிறப்பானதும் குறிப்பிடத் தக்கதும் ஆகும்.பின்னர், தாக்லாக் தென்வியட்நாமின் பகுதியாக இணைக்கப்பட்டது. தாக்லாக் மாகாணம் வியட்நாம் போரில் கடுமையாக போரிட்டது.\n\nஅண்மைவரை, தாக்நோங் தாக்லாக்கின் பகுதியக இருந்தது. இப்போது தாக்நோங் தனி மாகாணமாகப் பிரிக்கப் பட்டுள்ளது.\n\nமுதன்மை நிகழ்ச்சிகளின் காலநிரல்\n\n- 19 ஆம் நூற்றாண்டு முடிவில், தாக்லாக் இலாவோசின் கொன் தும் பகுதியாக இருந்தது.\n- 1904 நவம்பர் 22 1904 இல் தாக்லாக் மாகாணம் உருவாக்கப்பட்டு ஆன்னம் ஆட்சியின் கீழ் இருந்தது.\n- 1913 பிப்ரவ்ரி 9 இல் தாக்லாக் மூளவும் கொன் தும் பகுதியானது.\n- 1923 ஜூலை 2 இல் புது தாக்லாக் உருவாக்கப்பட்டது. இதில் சில ஊற்கள் மட்டுமே இருந்தன.\n- 1931 இல் இதில் ஐந்து மாகாணங்கள் இருந்தன: பான்மே துவோத், புவான் கோ, தாக்சோங், இலாக், மிதிராக்\n- 1958 ஜூலை 2 இல் தாக்லாக் (தார்லாக்) பகுதியில் புவான்மே துவோத், இலாக் தியேன், மிதிராக், தாக்சோங், புவான் கோ ஆகியன இருந்தன.\n- 1959 ஜனவரி 23 இல் குவாங் துக் மாகாணம் உருவாக்கப்பட்டது. தாக்சோங் பிரிக்கப்பட்ட்து. மிதிரக்கின் பகுதி காங்கோவா மாகாணத்தில் சேர்க்கப்பட்டது.\n- 1963 திசம்பர் 20 இல் பூவோசு திராக்கைத் தலைநகராகக் கொண்டு பூவோசு மாவட்டம் உருவாக்கப்பட்டது. பீன்னர், தலைநகர் துவான் கியேயுக்கு 1965 செப்டம்பர் 1 இல் மாற்றப்பட்டது.\n- 1976 இல் புது தாக்லாக் தாக்லாக், குவாங்துக் இரண்டின் சில பகுதிகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டது.\n- 2003 நவம்பர் 26 இல், தாக்லாக் தாக்லாக், தாகநோங் எனும் இரு மகாணங்களாகப் பிரிக்கப்பட்ட்து.\n\nபுவிப்பரப்பியல்.\nதாக்லாக் மாகாணம், தாக்லாக் மேட்டுநிலச் சமவெளியில் கடல்மட்டத்தில் இருந்து அறுநூறு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.\n\nதாக்லாக் மாகாணத்தில் புவோன்மா துவோத்துக்கு 60 கிமீ தெற்கே இலாக் ஏரி அமைந்துள்ளது. இங்கு முந்தைய பேரரசராகிய பாவோதாயின் உறைவிடம் ஏரியைப் பார்த்தபடி அமைந்து உள்ளது. பேரரசரின் உறைவிடம் இப்போது உணவகமாக மற்றப்பட்டுள்ளதுl. இதைச் சுற்றிலும் யுன் மக்கள் வாழும் யுன் எனும் ஊர் உள்ளது. இவர்கள் தனிவகைப்பட்ட மீன்பிடித்தல் முறையைக் கடைபிடிக்கின்றனர். இவர்கள் இம்முறையில், ஒரு சீருந்து மின்கல அடுக்கிற்கு பொன்மத் தண்டு ஒன்றை இணைத்து நீரில் அத்தண்டை ஓடவிட்டு மீன்களுக்கு அதிர்ச்சி உண்டாக்கி அவற்றைத் திரட்டி, ஊரருகில் அமையும் தனியான குளத்தில் பிடித்து விட்டுவைப்பர். பின்னர், தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்துவர்.\n\nபுவிசார் இருப்பும் எல்லைகளும்.\nதாக்லாக் மாகாணத்தின் வடக்கில் கியாலை மாகாணம் அமைகிறது; வடகிழக்கில் பூயேன் மாகாணம் அமைகிறது; கிழக்கில் காங்கோவா மாகாணம் அமைகிறது; தெற்கில் இலாம் தோங் மாகாணம் \nஅமைகிறது; தென்மேற்கில் தாங்நாங் மாகாணம் மேற்கில் கம்போடியாவைச் சார்ந்த மண்டோல்கிரி மாகாணமும் அமைந்துள்ளது.\n\nஆட்சிப் பிரிவுகள்.\nதாக்லாக் 15 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:\n\n- 13 மாவட்டங்கள்:\n\n- புவோந்தோன் மாவட்டம்\n- சூகுயின் மாவட்டம்\n- சூமிகார் மாவட்டம்\n- இயாக்கிளியோ மாவட்டம்\n- இயாக்கார் மாவட்டம்\n- இயாசூப் மாவட்டம்\n- குறோங்கானா மாவட்டம்\n- குறோங்போங் மாவட்டம்\n- குறோங்புக் மாவட்டம்\n- குறோங்நாங் மாவட்டம்\n- குறோங்பாக் மாவட்டம்\n- இலாக் மாவட்டம்\n- மிதிராக் மாவட்டம்\n\n- 1 மாவட்ட மட்ட நகரியம்:\n- புவோன் கோ\n- 1 மாகாண மாநகரம்:\n- புவோன்மா துவோத் (தலைநகர்)\n\nஇவை மேலும் 12 குமுக மட்ட நகரியங்களாகவும் (அல்லதுசிறுநகரங்களாகவும்), 152 குமுகங்களாகவும், 20 சிறகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.\n\nபொருளியல்.\nஇப்பகுதியின் பொருள்வளத்தில் காஃபி, பழங்கள், தொய்வத் தொழில்கள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. அண்மையில், இப்ப்குதி நீர்வளம் வாய்ப்பு மிக்குள்ளதால் புனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.யுன் மக்கள் சுற்றுலா வணிகத்தில் வெற்றியுடன் ஈடுபடுகின்றனர். மேலும், யானையேற்றத்தை ஊரிலும் ஏரியிலும் நடாத்திப் பணம் ஈட்டுகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_120521"}, {"id": [181, 6], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "தி ப்ரோபட் சுருக்கம்.\nஇறைவாக்கினர், அல்முஸ்தபா, தன்னுடைய ஊரை விடுத்து வேறு இடத்தில் 12 ஆண்டுகள் தங்கிவிட்டு, தன்னுடைய ஊருக்குத் திரும்ப கப்பலில் பயனிக்கிறார். அச் சமயத்தில், ஒரு குழுவினால் அவருடைய தடுக்கப்பட்டு, அவர்களுடன் வாழ்க்கையைப் பற்றியும் மனித சமூகம் பற்றிய விவாதமும் நடப்பதே இப்புத்தகத்தின் மையக்கதை. இப்புத்தகம் காதல், திருமணம், குழந்தைகள், பிறருக்கு கொடுத்தல், சாப்பிடுதலும் பானம் குடித்தல், பணி, மகிழ்ச்சியும் சோகமும், வீடுகள், ஆடைகள், வாங்குதலும் விற்பனை செய்தலும், குற்றமும் தண்டனையும், சட்டங்கள், விடுதலை, வலி, சுய-அறிவு, கற்பித்தல், நட்பு, பேசுதல், நேரம், நல்லதும் கெட்டதும், வழிபாடு, அழகு, ஆன்மீகம் மற்றும் இறப்பு என பல்வேறு வகையான பகுப்புகளை உள்ளடக்கியது.\n\nபுகழ்.\nவிற்பனையின் அடிப்படையில் கணிப்பது கடினமானதாயினும், சேக்ஸ்பியர் மற்றும் லாவோசீவிற்கு பிறகு உலகில் அதிகப்படியான மக்களால் படிக்கப்பெற்றது காலில் சிப்ரான் எழுதி நாற்பது மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். \"தி ப்ரோபட்\" நூல் தன்னுடைய 163-வது பதிப்பில், சுமார் 100 மில்லியன் பதிப்புககளுக்கு மேல் விற்பனையானது, இதனுடைய முதல் பதிப்பு 1923-ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தகுந்தது. \"தி ப்ரோபட்\" அமெசான் இணையத்தில் அதிகமான விற்பனையான நூலாகும்.\n\nக்னோப் 1923-ம் ஆண்டு தான் அச்சடித்த முதல் 2,000 பிரதிகளில் 1,159 பிரதிகளை விற்றுத்தீர்த்தார், அப்புத்தகத்திற்கு கிடைத்த பலத்த ஆதரவினால், அடுத்த ஆண்டு இரண்டு மடங்கு புத்தகங்களை அச்சடித்தார், அதற்கு அடுத்த வருடமும் மேலும் இரண்டு மடங்கு புத்தகங்களை அச்சடித்தார். அதன்பிறகு இப்புத்தகம் அபரிவிதமான வளர்ச்சியை எட்டியது, 1935-ம் ஆண்டு 12,000 பிரதிகளும், 1961-ம் ஆண்டு 1,11,000 பிரதிகளும், 195-ம் ஆண்டு 2,40,000 பிரதிகள் விற்பனையானது. உலகம் முழுவதும் சேர்த்து, வாரமொன்றிற்கு சுமார் 5000 புத்தகங்கள் விற்பனையாகின்றது.\n\nகாப்புரிமை.\nகாலில் சிப்ரான் தன்னுடைய இறப்பிற்கு பிறகு, தன்னுடைய புத்தக உரிமைகளை தன்னுடைய சொந்த ஊரான லெபனானில் உள்ள ப்சாரி , என்ற ஊருக்கு எழுதி வைத்திருந்தார். ப்சாரியில் உள்ள கிப்ரான் தேசிய கூட்டமைப்பு (The Gibran National Committee - ஜி. என். சி), கிப்ரான் அருங்காட்சியத்தை மேலாண்மை செய்து வருகிறது. 1935-ம் ஆண்டு அமைக்கப்பெற்ற இந்த இலாப நோக்கற்ற நிறுவனம் காலில் சிப்ரானின் ஓவியங்கள் மற்றும் புத்தகங்களுக்கான உரிமையை கவனித்துக்கொள்கிறது. 2009-ம் ஆண்டு, ஜி. என். சி., \"த ப்ரோபெட்\" திரைப்படம் தயாரிக்க ஐக்கிய அமெரிக்க நாட்டில் உள்ள த ப்ரொபட் எல். எல். சி. என்ற குழுவிற்கு அனுமதி வழங்கியது.\n\n\"தி கார்டன் ஆப் தி ப்ரோபட்\".\n\"தி ப்ரோபட்\" நூலைத் தொடர்ந்து, காலில் சிப்ரான் எழுதிய \"தி கார்டன் ஆப் தி ப்ரோபட்\" நூல், அவர் இறந்த பிறகு 1933-ம் ஆண்டு வெளியானது. \"தி கார்டன் ஆப் தி ப்ரோபட்\" என்ற நூலில் அல்முஸ்தபா திரும்பியதை தொடர்ந்து அவருடைய ஒன்பது சீடர்களுடன் நடந்த விவாதங்களை அல்முஸ்தபா கூறுவதாக அமையப்பெற்றுள்ளது.\n\nபதிப்புகள்.\nஇந்நூலை \"பேரறிவாளன்\" என்ற தலைப்பில் தமிழில் ப. யூ. அய்யூப் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். பல்வேறு காலகட்டங்களில் ஒலிக்கோப்புகளும், இசை வடிவமாகவும், திரைப்படமாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Prophet\" ஒலிக் கோப்பு\n- \"The Garden of the Prophet\" ஒலிக் கோப்பு - 2\n- \"ஒலிக் கோப்பு தெலுங்கில்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_43917"}, {"id": [181, 7], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "வரலாறு.\n1909 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் கருத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் மானிப்பாயைச் சேர்ந்த செல்வந்தர் வேலாயுதம் சங்கரப்பிள்ளை என்பவரால் 1910, சூலை 4 ஆம் நாள் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி முதல் கட்டிடமாக சங்கரப்பிள்ளை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்காக அவர் இடத்தையும் பணத்தையும் கொடுத்தார்.\n\nபின்பு 1923 ம் ஆண்டு வாகீசர் பிராத்தனை மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 1954 சூன் 2 இல் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களால் பெரிய நூலகம் அன்பளிப்புச் செய்யப்பட்டது. பின் 1955 இல் செல்லமுத்து கட்டிடமும், வீரசிங்கம் கட்டிடமும் அமைக்கப்பட்டன. 1965 இல் முத்துவேற்பிள்ளை கட்டிடமும் இரசாயன, பௌதீக ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. அடுத்து 1970ல் பேராயிரவர் கட்டிடமும் 1973 ல் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டிடமும் அமைக்கப்பட்டன. பின்பு 1980 ல் வீரசிங்கம் நிர்வாகக் கட்டிடமும் 1982 ல் மஸ்கன் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கட்டிடமும் 1983ல் 3 மாடி கட்டிடமான சாரி மண்டபமும் அமைக்கப்பட்டன.\n\nஅதிபர்கள்.\n- 1910 - எஸ். வீரசுவாமிப்பிள்ளை\n- 1911 - பி. சபாபதிப்பிள்ளை\n- 1913 - ஜி. சிவராவ்\n- 1915 - ரி. பி. ஹட்சன்\n- 1916 - எம். சபாரத்னசிங்கி\n- 1917 - டி. எச். ச்ரோச்செட்டே\n- 1920 - எஸ். சிவபாதசுந்தரம்\n- 1921 - பண்டிதர் வி. மயில்வாகனம் (சுவாமி விபுலானந்தர்\n- 1922 - வி. வீரசிங்கம்\n- 1951 - சி. நவரத்தினம்\n- 1956 - கே. முத்துவேல்பிள்ளை\n- 1972 - எம். பேரயிரவர்\n- 1979 - எஸ். ரி. சாரி\n- 1983 - எஸ். வி. மகேசவேலு\n- 1990 - சி. கேசவராஜன்\n- 1999 - சண்முகநாதன்\n- 2004 - கே. ஜெகநாதன்\n- 2005 - 2015: எஸ். சிவனேஸ்வரன்\n\nஆசிரியர்கள்.\n- சுவாமி விபுலாநந்தர்\n- பொன். கந்தையா, அரசியல்வாதி\n\nஇங்கு கல்வி கற்றவர்கள்.\n- வீரமணி ஐயர், இசைக் கலைஞர்\n- சிவா செல்லையா, நீதிபதி\n- வி. எஸ். துரைராஜா, கட்டிடக் கலைஞர்\n- அப்பாக்குட்டி சின்னத்தம்பி, மருத்துவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24320"}, {"id": [181, 8], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "வரலாறு.\nகான் அகாதமி 2004-ம் ஆண்டு சால் கான் என்பவரால் தொடங்கப்பட்டது. யூடியூப் வாயிலாக அவருடைய காணொளிகளை பதிவு செய்தார். அதன் பிறகு, சுமூத்ட்ரா என்னும் வரைகலை மென்பொருள் வாயிலாகவும், தற்போது ஆர்ட்ரேஜ் வாயிலாகவும் பதிவேற்றுகிறார்.\n\nஇந்நிறுவனத்திற்கு கிடைத்த ஆதரவின் காரணமாக 2009-ம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகி, முழுவதுமாக கான் அகாதமியில் கவணம் செலுத்தினார். செப்டம்பர் 15, 2014-ம் நாளில் கான் லேப் பள்ளியை (Khan Lab School), மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் துவங்கினார். \n\nவருவாய்.\nகான் அகாதமி இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும், நன்கொடை மட்டுமே பெற்று நடக்கும் அமைப்பாகும். 2010-ம் ஆண்டு, கூகுள் $2 மில்லியன் கொடையாக வழங்கியது. 2013-ம் ஆண்டு, கார்லொசு சிலிம் இசுப்பானிய மொழியில் காணொளிகளை வெளியிடுவதற்கு நன்கொடை அளித்தார். 2015-ம் ஆண்டு, ஏடி&டி நிறுவனம் $2.25 மில்லியன் கொடையை கைப்பேசி செயலி உருவாக்குவதற்காக வழங்கியது.\n\nஅமெரிக்க வருவாய்த்துறை அறிக்கையின் படி, சல்மான் கான் ஆண்டிற்கு $350,000 தொகையை 2011 முதல் வாங்கியுள்ளார். 2015-ம் ஆண்டு இது $556,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு, தலைவரும், முதன்மை இயக்குநராகவும் உள்ள சாந்தனு சின்கா $375,000 பெற்றுள்ளார்.\n\nஉள்ளடக்கம்.\nகான் அகாதமி இணையத்தளம் ஒவ்வொருவருக்கும் தனித்தனமையுடன் யூடியூப் வலைதளத்திலுள்ள காணொளியை வழங்குகிறது. இணையத்தளம் வாயிலாக பயிற்சிகள், இன்னபிற தகவல்களையும் அறியவும், பயிற்றுக் கருவிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதைக் கைபேசிச் செயலி வாயிலாகவும் பார்க்க இயலும்.\n\nஇது பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றது.\n\nவரவேற்பு.\nகான் அகாதமி இந்தியாவிலும் பிறநாடுகளிலும் வரவேற்பு பெற்றுள்ளது:\n- பில் கேட்ஸ் ஆசுபென் ஐடியாசு விழாவில் கான் அகாதமி குறித்து பேசினார்.\n- 2010-ம் ஆண்டு, கூகுள் $2 மில்லியன் கொடை வழங்கியது.\n- 2011-ம் ஆண்டு, அயர்லாந்தைச் சார்ந்த ஓ சுல்லிவன் நிறுவனம் $5 மில்லியன் கொடை வழங்கியது.\n\nபன்னாட்டு அறிமுகம்.\nகான் அகாதமியானது சுமார் 1 பில்லியன் பாடங்களை உலகமுழுவதும் வழங்கியுள்ளது. ஒரு மாதத்தில் சுமார் 40 மில்லியன் மாணவர்களும், 2 மில்லியன் ஆசிரியர்களும் கான் அகாதமியை பயன்படுத்துகின்றனர்.  தற்போது, கான் அகாதமியின் உள்ளடக்கம் 36 மொழிகளில் தன்னார்வலர்களாலும் பன்னாட்டு கூட்டமைப்புகளாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.    கான் அகாதமியின் முழக்கம்: \"உங்களுக்குத் தெரியவேண்டிய ஒன்றே ஒன்று: நீங்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். (\"You only have to know one thing: you can learn anything\").\n\n\n\n\n", "document_id": "ta_ta_119624"}, {"id": [181, 9], "question": "1923 ம் ஆண்டு எயிட்டியின் 60% நிலப்பரப்பு <Query> இருந்தது, 2006 இல் இங்கு காடு 2% மட்டுமே.", "document": "இப்பள்ளியில் கல்விக்கு இணையாக விளையாட்டும் சிறப்புற கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106403"}]
[{"id": [182, 0], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "இதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற \"மை வேல்ட் 2.0\" வெளியீடும் முன்னைய பாடல்கள் போல பெரும் வரவேற்பு பெற்றதுடன் அமெரிக்காவில் மீளவும் பிளாட்டினம் சான்றிதளைப் பெற்றுக்கொண்டது. பல்வேறு சர்வதேச இசைச் சந்தைகளில் இந்த இசை முதல் பத்து வரிசையினுள் இடம்பெற்றுச் சாதனை படைத்தது. \n\nஇவரின் இசைப்பயனம் தவிர எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29724"}, {"id": [182, 1], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "1996 இல் தாபிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் கிளைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இலங்கை, இந்தியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ளது.\n\nவரலாறு.\n1996ம் ஆண்டு கம்பனி நிறுவனர் கிரிஸ் கனகரட்னத்தின் கொழும்பு, இலங்கையில் உள்ள வீட்டு வாகனத்தரிப்பிடத்தில் ஒரு சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது நிறுவனத்தில் வெறும் மூன்று மென்பொருள் வல்லுனர்கள் மட்டுமே பணியாற்றினர்.\n\nஆகஸ்ட் 3, 2007 இல் இந்த நிறுவனம் அமெரிக்காவின் நஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டது. \n\nவெளியிணைப்புகள்.\n- வேர்த்துசா உத்தியோக பூர்வதளம்\n- கூகிள் பைனான்ஸ் சுயவிபரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21712"}, {"id": [182, 2], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "வரலாறு.\nபன்னாட்டுத் கணித் தொழினுட்ப வளர்ச்சியிலும், தகவற் தொழினுட்பத்திலும் முன்னிலை வகிக்கும் ஐ.பி.எம் நிறுவனம் நடத்துகிறது. மாணவர்களைத் தொழினுட்ப வளர்ச்சியில் முன்னேற்றவும், கல்வி நிறுவனங்களுக்கு இற்றைப்படுத்தப்பட்ட மென்மங்களை வழங்கவும் இப்போட்டியை 2003 ஆம் ஆண்டு தொடங்கியது.\n\nஇவ்வமைப்பு இணைய வலைவாசலின் வழியாக மென்பொருள்களின் தரவிறக்கம், பயிற்சி தொடர்பான ஆக்கங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. ஐ.பி.எம் நிறுவனம் கல்லூரிப் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப வளங்களை வழங்கி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது.\nபல்லாயிரக்கணக்கான ,மாணவர்களின் தகவற் தொழினுட்ப மாணவர்களுக்கு தகவற் தொழினுட்பத்தை சிறந்த முறையில் கற்பிக்கவே தி கிரேட் மைண்ட் சேலஞ்சு என்னும் இத்திட்டம் துவங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\nவிவரம்.\nஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குழுக்களாய் இணைந்து பங்கேற்க வேண்டும். மெய்ச் சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் மாணவர்களை நோக்கியே இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் ஐ.பி.எம் தயாரித்த மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாய விதி. ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சமாக நான்கு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். \n\nஇப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இப்போட்டிக்கான வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இரு பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில் முதற்பிரிவு, அரையிறுதிப் போட்டிக்கானது. வெவ்வேறு ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதன் முதற்பக்கத்தில் தரமான மென்பொருளுக்கான மென்பொருள் தேவைப்பாடுகளின் குறிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.\nமற்றோர் பகுதியில், தொழினுட்பம், எக்சு.எம்.எல் பயன்பாடு, உருவாக்கப் பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். உள்ளூர் மொழிகளுக்கான ஆதரவு, வெவ்வேறு கணினிகளில் பயன்படுத்தும் வசதி ஆகியவையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன. சிறப்பான 300 திட்டங்களைச் சமர்ப்பித்தவர்கள் நேருக்கு நேர் சந்திப்பிற்கு அழைக்கப்படுவர். இந்நிகழ்விற்கு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும். வல்லுனர்கள் நிரல்வரிகளின் தன்மையை சோதிப்பார்கள். சிறந்த மூன்று திட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவை ஐ. பி. எம் நிறுவனத்தின் பிரபலத் திட்டங்களின் அறையில் சேமிக்கப்படுகின்றன. சிறந்த 20 திட்டக் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டி முடியும்வரையிலான அனைத்து விதமான உதவிகளும் இணைய வழியில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இணையவழிக் கல்வித் திட்டங்களில் இதுவே பெரியதும் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48263"}, {"id": [182, 3], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "இந்நிறுவனம், நோபல் பரிசு பெற்ற எல்லைகளற்ற மருத்துவர்கள், யுனிசெஃபு, ஆக்ஃசுபாம், அனைத்துலக ஊனமுற்றோர் நிறுவனம் (Handicap International) போன்ற பல நிறுவனங்களுக்கு இலவசமாக மொழிபெயர்ப்புகள் செய்து தருகின்றது. உள்நாட்டுக் கலவரங்கள், உள்நாட்டுப் போர் நிகழும் இடங்களில் இருந்து வரும் பல்வேறு அறிக்கைகள், நேர்காணல்கள், முதலியவற்றை மொழிபெயர்த்துத் தருகின்றது. 2011 இல் முதல் ஆறு மாதத்திலேயே ஒரு மில்லியன் சொற்களை மொழிபெயர்த்துக் கொடையாகத் தந்துள்ளது. இதன் மதிப்பு அமெரிக்க $200,000 என்கின்றனர். \n\nஎல்லைகளற்ற மொழிபெயர்ப்பாளர்களின் நிறுவனம் அமெரிக்காவில் மாசாச்சுசெட்ஃசு மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் தலைவர் இலோரி திக்கெ (Lori Thicke). இது அமெரிக்காவில் \"501(c)3\" வகை இலாபநோக்கற்ற நிறுவனம்; ஆகையால் இதற்கு நன்கொடையாக அளிக்கும் தொகைக்கு அமெரிக்காவில் வரிவிலக்கு உண்டு. \n\nஇவற்றையும் காண்க.\n- எல்லைகளற்ற என்னும் வகை நிறுவனங்கள்\n- அறிவியல் வளர்ச்சிப் பிணையம்\n\nவெளியிணைப்புகள்.\n- TSF site (in French)\n\n\n\n\n", "document_id": "ta_ta_42642"}, {"id": [182, 4], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "இந்தக் கருவி, 2006 நவம்பர் 19 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. மைக்குரோசொஃப்ட் நிறுவனம் சூன் இசைகேளிகள் தயாரிப்பதை 2011 அக்டோபர் மாதம் முதல் நிறுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12808"}, {"id": [182, 5], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "உயிரித் தொழில்நுட்பம்.\n- பயோக்கான்\n\nவேளாண்மை.\n- மொன்சன்ரொ\n\nமருந்தியல்.\n- பைசர்\n\nவானூர்தியியல்.\n- ஏர்பஸ்\n- போயிங்\n- பாம்பார்டியர்\n- Embraer\n- Tupolev\n\nமென்பொருள்.\n- கூகிள்\n- மைக்ரோசாப்ட்\n- யாகூ\n- ஆப்பிள் நிறுவனம்\n- மேப் இன்போ\n- ஆரக்கிள்\n\nகணினி.\n- ஐ.பி.எம்\n- சிஸ்கோ - Routers\n- யுனிப்பர் - Routers\n- டெல்\n- ஆப்பிள் நிறுவனம்\n- இன்ரல்\n- HP\n- நார்டெல்\n- சன் மைக்ரோசிஸ்டம்ஸ்\n\nஇலத்திரனியல்.\n- கியொசெரா\n- சாம்சங்\n- சீமன்ஸ்\n- கிளேரிக்கா\n- பானசோனிக்\n- பிலிப்ஸ்\n- சாம்சங்\n- சோனி\n- தோசிபா\n- Mortola\n- Nividia\n- செராக்ஸ்\n- லாஜிடெக்\n\nதானுந்து.\n- டொயோட்டா\n- ஜி.எம்\n- போர்டு\n- வோல்க்ஸ்வேகன்\n- கொண்டா\n- PSA\n- நிசான்\n- கிரைஸ்லர்\n- ரெனால்ட்\n- ஹூண்டாய்\n- பியட்\n- சுசுகி\n- டைம்லர்\n- மஸ்தா\n- கியா\n- BMW\n- மிட்சுபிசி\n- AvtoVAZ\n- சுபரு\n- டாட்டா மோட்டார்ஸ்\n- வால்வோ\n\nமகிழ்கலை வணிக நிறுவனங்கள்.\n- உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்\n- பிளே போய் தொழிலகம்\n- மார்வல் மகிழ்கலைக் கொம்பனி\n- வோல்ட் டிஸ்னி கொம்பனி\n\nபொருள் விற்பனை.\n- வோல் மார்ட்\n\nஉணவகங்கள்.\n- மெக்டொனால்ட்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9582"}, {"id": [182, 6], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "2001 ஆம் ஆண்டில் வெளியான \"சாவோலின் சாசர்\" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் தயாரிப்பு நிறுவனமான \"ஸ்டார் ஓவர்சீஸ்\" குங்ஃபூ ஹசில் திரைப்படத்தின் கதையை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. இந்தத் திரைப்படத்தில் 1970 களின் ஆங்காங் அதிரடித் திரைப்படங்களான \"குரௌச்சிங் டைகர் , ஹிடன் டிராகன், மற்றும் ஹீரோ\" அகிய திரைப்படங்களின் நாயகர்கள் பலர் நடித்துள்ளனர். \n\nடிசம்பர் 23, 2004 இல் சீனாவில் வெளியானது. ஜனவரி 25, 2005 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியானது. அழுகியத் தக்காளிகள் இந்தத் திரைப்படத்திற்கு 90 விழுக்காடு நேர்மறை விமர்சனத்தையும், \"மெட்டகிரிடிக்\" வலைத்தளம் 100 க்கு 78 புள்ளிகள் வழங்கியது. வட அமெரிக்காவில்$17 பில்லியன் அமெரிக்க டாலரும் மற்ற பகுதிகளில் $17 பில்லியன் அமெரிக்க டாலரும் வசூலைப் பெற்றது. ஆங்காங்கில் வெளியான சீனத் திரைப்படங்களில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் எனும் சாதனையை இந்தத் திரைப்படம் பெற்றது. அதன் பின் 2011 இல் வெளியான \"யூ ஆர் தெ ஆப்பிள் ஆஃப் மை லைஃப் திரைப்படம் இந்த சா\"தனையை தகர்த்தது.\n\nஇது வரை அமெரிக்காவில் வெளியான வெளிநாட்டுத் திரைப்படங்களின் வசூலில் முதல் இடத்தைப் பிடித்தது. பல விருதுகளை இந்தத் திரைப்படம் பெற்றுள்ளது. குறிப்பாக ஆறு ஆங்காங் திரை விருதுகள், ஐந்து தங்கக் குதிரை விருதுகள் வென்றுள்ளது. இதன் பத்தாம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக ஆசியா மற்றும் அமெரிக்காவில் முப்பரிமாண படிமத்தில் வெளியிடப்பட்டது. \n\nகதைச் சுருக்கம்.\n1930 ஆம் ஆண்டு சாங்காய் நகரில் சிங் (ஸ்டீபன் சௌ) மற்றும் அவரது நண்பர் போன் ஆகிய இருவரும் கோடாலி குழுவில் இணைய வேண்டும் என நினைக்கின்றனர். எனவே அவர்களிடம் அந்தக் குழுவின் தலைவன், அங்கு குடியிருப்பில் உள்ளவர்களை காலி செய்ய வேண்டும் எனக் கூறுகிறான். ஆனால் அந்தக் குடியிருப்பின் உரிமையாளர்களால் இவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். எனவே சிறையிலிருக்கும் \"பீஸ்ட்\" என்பவரை அனுப்பி காலி செய்ய வைக்கிறான். நில உரிமையாளர்களை கடுமையாகத் தாக்கி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார் பீஸ்ட். அதுமட்டுமல்லாது அவர் சிங்கையும் கடுமையாகத் தாக்குகிறார். பின் எவ்வாறு சிங் , பீஸ்ட்டை வீழ்த்தினார் என்பதனை நகைச்சுவை கலந்து காட்சிப்படுத்தியிருப்பார்கள்.\n\nகதை மாந்தர்கள்.\n- ஸ்டீபன் சௌ (கோடாலி குழுவில் சேர விருப்பம் உள்ளவர்)\n- டேன்னி சன் (கோடாலி குழுவின் தலைவர்)\n- யுன் வா (நில உரிமையாளர்)\n\nதயாரிப்பு.\nஇந்தத் திரைப்படத்தை பெய்ஜிங் திரைப்பட நிறுவனம் மற்றும் ஆங்காங் ஸ்டார் ஓவர்சீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தது. 2001 ஆம் ஆண்டின் வெளியான \"சாவோலின் சாசர்\" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் ஸ்டீபன் சௌ உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தது.இதற்கு ஸ்டீபன் சௌ ஒப்புக்கொண்டார். குங்ஃபூ ஹசில் எனப் பெயரிட்டனர். இந்தத் திரைப்படம் சுமார் $20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தயாரிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122677"}, {"id": [182, 7], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nலாரி எலிசன் நியூயார்க் மாகாணத்தின் நியூயார்க் நகரில் ப்ளோரன்ஸ் ஸ்பெல்மேனுக்கும் 19-வயது திருமணமாகாத யூத தாய்க்கும் மகனாகப் பிறந்தார். அவரது தாயின் கோரிக்கையின் படி அவரை அவரது தாயின் சித்தி மற்றும் சித்தப்பாவிடம் சிகாகோவில் வளர்க்க அளிக்கப்பட்டார். லில்லியன் ஸ்பெல்மேன் எலிசன் மற்றும் லூயிஸ் ஆகியோர் அவரை ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்தனர். எலிசன் அவரது 48 வயது வரையில் தனது தாயின் பெயரை அறியாதவராக அல்லது அவரை சந்திக்காதவராக இருந்தார்; அவரது தந்தையின் அடையாளம் தெரியாது.\n\nஎலிசன் சிகாகோவின் வடபகுதியில் உள்ள ஈஜென் பீல்டு ஆரம்பப்பள்ளியில் ஜனவரி மாதம் 1958 ஆம் ஆண்டு பட்டம்பெற்றார் மற்றும் அவர் சுலிவன் உயர்நிலைப்பள்ளியில், தெற்கு கடற்கரைக்கு குடிபெயரும் முன்னர் குறைந்தது 1959 ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் வரையில் பயின்றார்.\n\nஎலிசன் சிகாகோவின் தெற்குக் கடற்கரையில் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட குடியிருப்பில் நடுத்தர வர்க்க யூத அண்டை வீட்டாருடன் வளர்ந்தார். அவரது கண்டிப்பான, ஆதரவளிக்காத மற்றும் பெரும்பாலும் இடைவெளியுடன் இருந்த வளர்ப்புத் தந்தைக்கு மாறாக எலிசன் தனது வளர்ப்புத்தாயின் அரவணைப்பு மற்றும் பாசத்தை நினைவுகூர்ந்தார். இவர் அமெரிக்காவின் எலிஸ் தீவில் நுழையும் பொருட்டு எலிசன் என்ற பெயரை ஏற்ற கிரிமியாவிலிருந்து வந்த ஒரு ரஷிய யூதர் ஆவார். அவரது தந்தை லூயிஸ் ஒரு எளிமையான அரசுப் பணியாளராக இருந்தார். இவர் சிகாகோவில் ரியல் எஸ்டேட்டில் சிறிய நிறுவனம் நடத்தி வந்தார், பொருளாதார மந்தநிலையின் போது மட்டுமே அதை இழந்தார்.\n\nஎலிசன் ஒரு பிரகாசமான ஆனால் கவனக்குறைவான மாணவன். அவரது வளர்ப்புத் தாய் இறந்த காரணத்தால் அவர் தனது இரண்டாம் ஆண்டின் முடிவில் அர்பனா-சாம்பியனில் உள்ள இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினார், பின்னர் அவர் தனது இறுதித் தேர்வை எழுதவில்லை. அவர் கோடை காலத்தை வடக்கு கலிபோர்னியாவில் கழித்த பின்னர் அங்கு தனது நண்பர் சக் வேயிஸ் உடன் வசித்தார். ஒரு பருவத்திற்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவர் முதலில் கணினி வடிவமைப்பைக் கண்டறிந்தார். அவர் தனது 20 ஆம் வயதில் வடக்கு கலிபோர்னியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தார்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nஎலிசன் நான்கு முறை திருமணம் செய்துகொண்டார். அவரது மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன. அவர் அடா குயினை திருமணம் செய்து 1967 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரையில் வாழ்ந்தார். நான்சி வீலர் உடனான அவரது திருமண வாழ்க்கை 1977 மற்றும் 1978 ஆண்டுகளுக்கிடையே இருந்தது. அவர் பார்பரா பூத்தியைத் திருமணம் செய்து 1983 ஆம் ஆண்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு வரையில் வாழ்ந்து: டேவிட் மற்றும் மேகன் என்ற ஒரு மகன் மற்றும் மகளைப் பெற்றனர்.\n\n18 டிசம்பர் 2003 அன்று எலிசன் காதல் நாவல் எழுத்தாளர் மெலனி கிராப்டை அவரது உட்சைடு எஸ்டேட்டில் மணந்தார். அவரது நண்பரான ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள், இங்க் நிறுவனத்தின் சி.ஈ.ஓ) அதிகாரப்பூர்வ திருமண புகைப்படக்காரராக இருந்தார்.\n\nதொழில் வாழ்க்கை.\n1970களில் எலிசன் அம்பெக்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சி.ஐ.ஏ நிறுவனத்திற்கான தரவுத்தளம் அவரது பணித்திட்டங்களில் ஒன்று, அதற்கு அவர் \"ஆரக்கிள்\" (ஆரக்கிள்) எனப் பெயரிட்டார்.\n\n\"பெரிய அளவில் பகிரப்பட்ட தரவு வங்கிகளுக்கான தரவின் தொடர்புடைய மாதிரி\" என்றழைக்கப்பட்ட தொடர்புடைய தரவுத்தள அமைப்புகள் பற்றி எட்கர் எப். காட் எழுதிய ஆய்வறிக்கை எலிசனை வெகுவாகப் பாதித்தது. அவர் ஆரக்கிள் நிறுவனத்தை 1977 ஆம் ஆண்டில், \"சாப்ட்வேர் டெவலப்மெண்ட் லேபரட்டரீஸ்\" (எஸ்.டி.எல்) என்ற பெயரில் வெறும் $1400 தனது சொந்தப் பணத்தைக் கொண்டு நிறுவினார். 1979 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் \"ரிலேஷனல் சாப்ட்வேர் இங்க்.\" என்று பெயர்மாற்றப்பட்டது. பின்னர் முதன்மைத் தயாரிப்பு ஆரக்கிள் தரவுத்தளம் வெளிவந்த பின்னர் \"ஆரக்கிள்\" என்று பெயர்மாற்றப்பட்டது. அவர் ஐ.பி.எம் சிஸ்டம் ஆர் தரவுத்தளமும் காட் அவர்களின் கொள்கைகளை அடிப்படையிலானது என்பது பற்றி அறிந்திருந்தார், மேலும் அதனுடன் ஆரக்கிள் இணைக்கத்தன்மை உடையதாக இருக்க விரும்பினார், ஆனால் ஐ.பி.எம் நிறுவனம் சிஸ்டம் ஆர் இன் குறியீட்டை பகிந்துகொள்ள மறுத்ததன் மூலம் அதை சாத்தியமற்றதாக மாற்றியது. ஆரக்கிளின் தொடக்க வெளியீடு ஆரக்கிள் 2 ஆகும்; ஆரக்கிள் 1 என்ற ஒன்று இல்லை. வெளியீட்டு எண் முந்தைய பதிப்பின் பிழைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டதை உணர்த்தும் நோக்கைக் கொண்டிருந்தது.\n\n1990 இல் ஆரக்கிள் பணம் மற்றும் வருமானங்கள் இடையே பொருத்தமற்ற நிலை காணப்பட்டதால் அதன் பணிச் சுமையிலிருந்து 10% (சுமார் 400 பேர்) ஆட்குறைப்பை மேற்கொண்டது. இந்த விவகாரமானது, இது ஆரக்கிளில் கிட்டத்தட்ட திவாலை ஏற்படுத்தியது, இது ஆரக்கிளின் \"நேரடி\" சந்தைப்படுத்தல் வியூகத்தினால் வந்தது, இந்த உத்தியின் படி விற்பனைப் பிரதிநிதிகள் வாங்கும் சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் முடிந்த அளவிலான மென்பொருள் அனைத்தையும் வாங்க நிர்பந்தித்தனர். விற்பனைப் பிரதிநிதிகள் தங்களின் உபரிச் சம்பளத்தை அதிகரிக்கும் நோக்கில், எதிர்கால உரிமைகளின் விற்பனைகளின் மதிப்பை நடப்புக் காலாண்டில் பதிவுசெய்தனர். எதிர்கால விற்பனைகளை உருவாக்குவதில் தோல்வியடைந்த போது இது சிக்கலாக மாறியது. இறுதியாக ஆரக்கிள் அதன் வருமானங்களை இருமடங்காக்க மீண்டும் தொடங்க வேண்டியிருந்தது. மேலும் அதன் வருமானங்களை அதிகமாகக் காட்டியதிலிருந்து வந்த ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளை நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டியிருந்தது. பின்னர் ஆரக்கிள் \"நம்பமுடியாத வணிகத் தவறை\" செய்துவிட்டதாக எலிசன் கூறினார்.\n\nஐ.பி.எம் நிறுவனம் அதன் டி.பி2 மற்றும் எஸ்.க்யூ.எல்/டி.எஸ் தரவுத்தளத் தயாரிப்புகளுடன் மெயின்பிரேம் தொடர்புநிலைத் தரவுத்தள சந்தையில் ஆதிக்கம் செலுத்தினாலும், இது யுனிக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் தொடர்புநிலை தரவுத்தளங்களுக்கான சந்தையில் நுழைவதற்குத் தாமதப்படுத்தியது. இது சைபேஸ், ஆரக்கிள் மற்றும் இன்பர்மிக்ஸ் (மற்றும் இறுதியில் மைக்ரோசாப்ட்) ஆகிய நிறுவனங்கள் இடைப்பட்ட கணினிகள் மற்றும் மைக்ரோகணினிகள் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பை விட்டுச்சென்றது.\n\nஇந்த நேரத்தில் ஆரக்கிள் சைபேஸின் பின்னுக்குத் தள்ளப்பட்டது. 1990-1993 காலகட்டத்தில் சைபேஸ் மிக வேகமாக வளரும் தரவுத்தள நிறுவனமாகவும் தரவுத்தள தொழிற்துறையின் நம்பிக்கைக்குரிய விற்பனையாளராகவும் இருந்தது, ஆனால் விரைவில் அதன் இணைப்பு வெறிக்குப் பலியானது. சைபேஸின் 1993 ஆம் ஆண்டின் பவர்சாப்ட் உடனான இணைப்பானது. அதன் முதன்மை தரவுத்தள தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதில் இழப்பை ஏற்படுத்தியது. 1993 ஆம் ஆண்டில் சைபேஸ் அதன் விண்டோஸ் இயக்க முறைமையின் கீழ் இயங்கும் தரவுத்தள மென்பொருளின் உரிமைகளை மைக்ரோசாப்ட் கார்பரேஷன் நிறுவனத்திற்கு விற்றது, அந்நிறுவனம் அதை இப்போது \"எஸ்.க்யூ.எல் சர்வர்\" என்ற பெயரில் சந்தைப்படுத்துகின்றது.\n\n1994 ஆம் ஆண்டில் இன்பர்மிக்ஸ் சாப்ட்வேரானது சைபேஸை கையகப்படுத்தி ஆரக்கிளின் மிகவும் முக்கிய போட்டியாளராக மாறியது. இன்பர்மிக்ஸ் சி.ஈ.ஓ பில் வொய்ட் மற்றும் எலிசன் ஆகியோருக்கு இடையேயான முனைப்பான போரானது மூன்று ஆண்டுகளுக்கு சிலிக்கான் வேலி நியூஸின் தலைப்புச் செய்தியாக இருந்தது. 1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இன்பர்மிக்ஸ் முதன்மை வருமானப் பற்றாக்குறையையும் மற்றும் திருத்தப்பட்ட வருமான அறிக்கைகளையும் அறிவித்தது; இறுதியில் பில் வொய்ட் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 2000 ஆம் ஆண்டில் இன்பர்மிகஸ் நிறுவனம் ஐ.பி.எம் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் 1997 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் திரும்பிவந்த பின்னர் எலிசன் ஆப்பிள் கம்ப்யூட்டரின் இயக்குநராக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் அவசியமான முறையான குழுமச் சந்திப்புகளில் கலந்துகொள்ள தனக்கு நேரமில்லை என்று கூறி எலிசன் பதவி விலகினார்.\n\nஇன்பர்மிக்ஸ் மற்றும் சைபேஸ் தோற்கடிக்கப்பட்டது. 90களின் இறுதியில் மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ.எல் சர்வர் தரவுத்தளத்தின் வளர்ச்சியின் வரையில் ஆரக்கிள் பல ஆண்டுகள் தரவுத்தளத் தொழிற்துறை ஆதிக்கத்தை ஆரக்கிள் அனுபவித்து மகிழ்ந்தது மேலும் 2001 ஆம் ஆண்டில் ஐ.பி.எம் இன் இன்பர்மிக்ஸ் சாப்ட்வேரின் கையகப்படுத்தல் அவர்களின் டி.பி2 தரவுத்தளத்தின் நிறைவாகயிருந்தது. இன்று யுனிக்ஸ், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் புதிய தரவுத்தள உரிமங்களுக்காக ஆரக்கிளின் முக்கிய போட்டியாளராக ஐ.பி.எம் இன் டி.பி2, ஓப்பன் சோர்ஸ் தரவுத்தளம் மை.எஸ்.க்யூ.எல் மற்றும் மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ.எல் சர்வர் (இது விண்டோஸ் இல் மட்டுமே இயங்குகின்றது) ஆகியவை உள்ளன. இன்னமும் ஐ.பி.எம் இன் டி.பி2 மெயின்பிரேம் தரவுத்தள சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றது.\n\n2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஆரக்கிள் நிறுவனம் ஐ.பி.எம் மற்றும் ஹவ்லெட்-பேக்கர்டு ஆகியவற்றுடனான இழுபறிக்குப் பின்னர் சன் மைக்ரோசிஸ்டம்ஸை வாங்கும் தீர்மானத்தை அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியம் 21 ஜனவரி 2010 அன்று ஆரக்கிளின் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் கையகப்படுத்துதலை ஏற்றுக்கொண்டது. மேலும் \"ஆரக்கிளின் சன் கையகப்படுத்தலானது முக்கிய சொத்துக்களை மீண்டும் வலிமையாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது மற்றும் புதிய மற்றும் முன்னோடிக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும்\" என்பதை ஒத்துக்கொண்டுள்ளது.\n\nசம்பளம்.\n2005 ஆம் ஆண்டில் ஆரக்கிள் எலிசனுக்கு $975,000 சம்பளமும், $6,500,000 ஊக்கத் தொகையும் மற்றும் $955,100 மற்ற ஊதியமாகவும் செலுத்தியது. 2007 ஆம் ஆண்டில் எலிசன் $61,180,524 மொத்த ஊதியமாகப் பெற்றார், இது அடிப்படைச் சம்பளம் $1,000,000, பண ஊக்கம் $8,369,000 மற்றும் $50,087,100 விருப்ப ஊதியம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2008 ஆம் ஆண்டில் அவர் $84,598,700 மொத்த ஊதியமாகப் பெற்றார், இது அடிப்படைச் சம்பளம் $1,000,000, பண ஊக்கம் $10,779,000, பங்குகள் அளிக்கப்படவில்லை மற்றும் $71,372,700 விருப்ப ஊதியம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 31 மே 2009 அன்று ஆண்டு இறுதியில் அவர் $56.8 மில்லியன் பெற்றார்.\n\nஅந்த வரிசையில் நான்காவது ஆண்டாக ஆரக்கிள் குழுமம் எலிசனுக்கு 7 மில்லியன் பங்கு விருப்பங்களை 2 ஜூலை 2009 அன்று பரிசளித்தது.\n\nஆகஸ்ட் 22, 2009 இல் எலிசன் 2010 ஆம் ஆண்டின் நிதியாண்டிற்கான தனது அடிப்படைச் சம்பளத்திற்கு $1 மட்டுமே செலுத்தப்போவதாக அறிவித்தார் இது 2009 ஆம் நிதியாண்டில் அவர் செலுத்திய $1,000,000 இலிருந்து குறைகின்றது.\n\n\"போர்பஸ்\" பத்திரிக்கையானது 2005 ஆண்டிற்கான எலிசனின் நிகர சொத்து மதிப்பானது $18.4 பில்லியனாக பட்டியலிட்டது. இது அவரை அமெரிக்காவில் செல்வந்தர்களில் ஒருவராக உருவாகும் உலகில் ஒன்பதாவது செல்வந்தராகவும் உருவாக்கியது. 2000 ஆம் ஆண்டில் குறைந்த காலகட்டத்தில் எலிசன் உலகின் \"மிகப்பெரிய\" கோடீஸ்வரராக இருந்தார். 2006 ஆம் ஆண்டில் பேர்பஸ் எலிசனை கலிபோர்னியாவின் செல்வந்தராக மதிப்பிட்டது. எலிசன் Salesforce.com மற்றும் நெட்சூட் இரண்டிலும் பெரும்பாலான பங்குகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.\n\nவாழ்க்கை முறை.\nஉலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலிசன் தனது வரம்பு கடந்த வாழ்க்கை முறைக்காகப் பிரபலமானார்.\n\nபாய்மரப் படகுப் போட்டி.\nசான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் யாட்ச் கிளப் சார்பில் 2007 அமெரிக்கக் கோப்பைக்கான போட்டியாளராக தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட போட்டியில் தோற்ற பி.எம்.டபிள்யூ ஆரக்கிள் ரேசிங்கின் இரண்டாவது பெரிய நிதியுதவியாளர் எலிசன் ஆவார். பி.எம்.டபிள்யூ ஆரக்கிள் ரேசிங் ஆனது 2007 லூயிஸ் வ்யூட்டன் கோப்பை போட்டியாளர் தேர்வுத் தொடரில் அரையிறுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட வரையில் ஸ்பெயினின் வாலென்சியாவில் நடைபெற்ற 2007 அமெரிக்கக் கோப்பைக்கான சாதனை போட்டியாளராக இருந்தது. ஆரக்கிள் கார்ப்பரேஷன் பி.எம்.டபிள்யூ ஆரக்கிள் ரேசிங்கிற்கு எந்தவித நிதி ஆதரவும் வழங்கவில்லை. ஆனால் அதன் லோகோ மற்றும் வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.\n\nகோல்டன் கேட் யாட்ச் கிளப் வாயிலாக எலிசன், எர்னஸ்டோ பெர்டரேலி (இவரும் உலகின் செல்வந்தர்களில் ஒருவர்) தனது அணியான அலிங்ஹியின் 2007 ஆம் ஆண்டு வெற்றியைத் தொடர்ந்து 33 ஆவது அமெரிக்கக் கோப்பை போட்டியை நடத்த முன்மொழிந்ததற்கு எதிராக நீட்டிக்கப்பட்ட சட்டப்பூர்வ வழக்குகளை தாக்கல் செய்தார். அந்தப் பந்தயங்கள் இறுதியாக 2010 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ஸ்பெயினின் வாலென்சியாவில் நடத்தப்பட்டது. எலிசனின் பாய்மரப்படகு அமெரிக்கப் போட்டிப்படகான அலிங்ஹி 5வை குறிப்பிடத்தக்க எல்லையில் தோற்கடித்தது.\n\nஅமெரிக்கக் கோப்பை வெற்றி.\n14 பிப்ரவரி 2010 அன்று எலிசனின் யூ.எஸ்.ஏ 17 என்ற பாய்மரப்போட்டிப் படகானது இரண்டாவது பந்தயத்தை வென்று 33 ஆவது அமெரிக்கக் கோப்பையை (தொடரின் தொடரில் மூன்றில் சிறந்தவைக்கான \"டீட் ஆப் கிப்டை\") வென்றது. அதற்கு முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் முதல் பந்தயத்தை வென்றது. எலிசன் மற்றும் அவரது பி.எம்.டபிள்யூ ஆரக்கிள் அணி \"டீப் ஆப் கிப்ட்\" போட்டியை வென்ற முதல் போட்டியாளர்களாக வந்து வரலாற்று வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டனர். அந்தக் கோப்பையானது 1995 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறையாக அமெரிக்கக் கடற்பகுதிக்கு திரும்பியுள்ளது. எலிசன் இரண்டாவது பந்தயத்திற்கான படகின் குழுவில் இருந்தார்.\n\nநியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற 2003 ஆம் ஆண்டின் அமெரிக்க கோப்பையில் ஆரக்கிள் ரேசிங் அணியும் பங்குபெற்றது. ஆனால் அந்த அணி 2003 லூயிஸ் வ்யூட்டன் கோப்பை இறுதிப்போட்டியில் தோற்கடிக்கப்பட்டது.\n\nஇசை மற்றும் திரைப்பட செல்வாக்கு மிகுந்த டேவிட் ஜெஃப்பன் உடன் இணைந்து எலிசன் உலகில் ஆறாவது பெரிய பாய்மரக் படகின் இணை உரிமையாளராக இருக்கின்றார். இதன் பெயர் \"ரைசிங் சன்\" இதனைக் கட்டமைக்க 200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக செலவானதாக செய்திவந்துள்ளது. \"ரைசிங் சன்\" 452.75 அடி (138 மீ) நீளமுடையது.\n\nகார்கள்.\nஎலிசன் பல கவர்ச்சியான கார்களை சொந்தமாக வைத்திருக்கின்றார். அவற்றில் ஆடி ஆர்8 மற்றும் மேக்லீன் எஃப்1 ஆகியவை அடங்கும். அவருக்கு பிடித்தமானது அகுரா என்.எஸ்.எக்ஸ், ஒவ்வொரு ஆண்டும் அதன் தயாரிப்பின் போதும் இவை பரிசாக அவருக்கு அளிக்கப்படுகின்றன என்பது அறிந்ததே.\n\nதனி ஜெட் விமானம்.\nஎலிசன் ஒரு உரிமம் பெற்ற விமானி ஆவார். மேலும் இவர் போர் ஜெட் விமானங்கள் உள்ளிட்ட பல வழக்கத்திற்கு மாறான விமானங்களை சொந்தமாக வைத்துள்ளார். எலிசன் பலமுறை கலிபோரினியாவின் சேன் ஜோஸ் நகரத்தின் வாயிலாக சான் ஜோஸ் மைனேடா சர்வதேச விமானநிலையத்தில் இருந்து 75000 பவுண்டுகளுக்கும் (34019 கி.கி) அதிகமான எடைகொண்ட விமானங்கள் கொண்டு நள்ளிரவு புறப்பாடு மற்றும் தரையிறங்கல் வரம்புகளை மீறியதற்காக கண்டிக்கப்பட்டிருக்கின்றார். 2000 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் எலிசன் விமானநிலைய விதிமுறைகளின் பொருள்விளக்கம் மீது வழக்குத் தாக்கல் செய்தார். அவர் கூறியிருப்பது பின்வருமாறு \"விமானம் உற்பத்தியாளரால் இரண்டு எடைகளில் பறக்க சான்றினைப் பெற்றுள்ளது: 75,000 பவுண்டுகள் மற்றும் 90,000 பவுண்டுகள், இரண்டாவது அதிகமான சுமைக்காக அல்லது நீண்ட விமானங்களுக்குத் தேவைப்படுகின்ற அதிகப்படியான எரிபொருளுக்காக உள்ளது. ஆனால் விமானி சேன் ஜோஸில் விமானத்தில் எடையானது 75,000 பவுண்டுகள் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் போது மட்டுமே தரையிறக்கினார், மேலும் இதை உறுதிப்படுத்தும் லோகோக்களைக் கொண்டிருக்கின்றது...\"\n2001 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெர்மி ஃபோகல் இந்த விவகாரம் மீது தீர்ப்புக் கூறினார். எலிசனின் ஜெட் விமானத்திற்கு விலக்கு அளித்தார். ஆனால் ஊரடங்கு சட்டத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்கவில்லை.\n\nவீடு.\nஎலிசன் தனது கலிபோர்னியா உட்சைடு வீட்டை $200 மில்லியன் மதிப்பீட்டில் வடிவமைத்தார். அது எஸ்டேட் பின்னர் ஜப்பானிய இராணுவ கட்டமைப்புடன் மனிதன் உருவாக்கிய ஏரி மற்றும் நீட்டிக்கப்பட்ட புவியதிர்ச்சி தாங்கவல்ல கட்டமைப்புடன் நிறைவுசெய்யப்பட்டது (). 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் எலிசன் 180 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய 12 க்கும் அதிகமான சொத்துக்களை கலிபோர்னியாவின் மாலிபு என்ற இடத்தில் வாங்கினார். எலிசன் மாலிபுவின் கார்பன் கடற்கரையில் அருகருகேயான ஐந்து தொகுப்புகளில் $65 மில்லியன் செலவிட்டார். இது ரோன் பெர்ல்மேன் அவரது ப்ளோரிடாவின் பாம்பீச் வீட்டை அதே ஆண்டின் பிற்பகுதியில் $70 மில்லியனுக்கு விற்கும் வரையில் அமெரிக்க வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த குடியிருப்பு பரிவர்த்தனையாக இருந்தது. அவரது பொழுதுபோக்கு அமைப்பின் விலை $1 மில்லியன் ஆகும். அது நீச்சல் குளத்தின் கழிவுநீர் வடிகட்டியின் ஒரு முனையில் ஒரு ராக் கலைநிகழ்ச்சி அளவிலான வீடியோ திரைப்படக்கருவியைக் கொண்டுள்ளது, அது இடைவெளி ஓட்டயை பெரிய சப்வூப்பராக பயன்படுத்துகின்றது.\n\nஅறக்கட்டளை நன்கொடைகள்.\nஎலிசனின் சுமார் $1 மில்லியன் ஆரக்கிள் பங்குகளை விற்றதினால் எழுந்த உள் வர்த்தகப் பரிமாற்ற வழக்கைத் தீர்க்கும் பொருட்டு அவர் தனது அறக்கட்டளைக்கு எந்தவித தவறுமில்லாமல் $100 நன்கொடை அளிக்க அனுமதித்தார். கலிபோர்னியாவின் நீதிபதி ஒருவர் எலிசனின் வழக்குக் கட்டணமான $24 மில்லியனை ஆரக்கிள் செலுத்த அனுமதிக்க மறுத்தார். எலிசன் அந்தக் கட்டணங்களைச் செலுத்தினால் அது தவறிழைத்த குற்ற உணர்ச்சியாக பொருள்கொள்ளப்படும் என்று எலிசனின் வழக்கறிஞர் வாதிட்டார். ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்திற்கு எலிசன் அளித்த நன்கொடைகள், அந்த வழக்கில் ஆரக்கிள் நிறுவனத்திற்காக வழக்கின் நன்மைகளுக்காக மதிப்பிட்ட இரண்டு ஸ்டேன்போர்டு பேராசிரியர்களின் சுதந்திரத்தில் சிக்கலாக இருந்தன.\n\nசெப்டம்பர் 11 ஆம் தேதி தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கையில், எலிசன் தேசிய அடையாள தரவுத்தளத்தை கட்டமைத்து இயங்கி மற்றும் அடையாள அட்டைகளை வழங்குமாறு செயல்படுத்தும் மென்பொருளை பெடரல் அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்குவதான ஒரு முரண்பாடான சலுகையை அறிவித்தார்.\n\n2002 ஆம் ஆண்டில் எலிசன் மெடிக்கல் பவுண்டேஷன் தலைமையானது அதன் ஆண்டு நிதிநிலை திட்டத்தை எலிசன் $35 மில்லியனிலிருந்து $100 மில்லியனாக அதிகரிப்பார் என்று நம்புவதாக அறிவித்தது.\n\n2004 ஆம் ஆண்டில் \"போர்பஸ்\" பத்திரிக்கை 400 அமெரிக்க கோடீஸ்வரர்களால் அளிக்கப்பட்ட அறக்கட்டளை நன்கொடைகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் எலிசன் நடப்பு ஆண்டில் $151,092,103 நன்கொடை அளித்ததாக குறிப்பிட்டது. இது அவரது தனிப்பட்ட பணத்தின் சுமார் 1% ஆக மதிப்பிடப்பட்டது.\n\n2006 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் எலிசன் தான் முன்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு $115 மில்லியன் அளிப்பதாக வாக்குறுதியளித்ததை கௌரவமாகக் கருதவில்லை என்று அறிவித்தார். மேலும் இது முன்னாள் அதிபர் லாரென்ஸ் சம்மர்ஸ்ஸின் பிரிவால் நிகழ்ந்ததாகக் கூறுகின்றார்.\n\nமதிப்பீடு.\nஅவர் தற்போது \"போர்பஸ்\" பத்திரிக்கையின் உலகிலுள்ள பில்லியன் அதிபர்களில் (10 மார்ச் 2010 அன்று வெளிவந்த பட்டியலின் படி) ஆறாவது செல்வந்தராக பட்டியலிடப்பட்டுள்ளார். எலிசன் 28 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் அமெரிக்காவின் மூன்றாவது பணக்காரராக உள்ளார்.\n\nகூடுதல் வாசிப்பு.\n- லெயிபோவிச், மார்க். (30 அக்டோபர் 2000). \"தி அவுட்சைடர், ஹிஸ் பிசினஸ் மற்றும் ஹிஸ் பில்லியன்ஸ்\". \"வாஷிங்டன் போஸ்ட்\" , ப. A01.\n- சைமண்ட்ஸ், மேத்யூ, 2003. \"சாப்ட்வேர்: ஏன் இண்டிமேட் போர்ட்ரைட் ஆப் லாரி எலிசன் அண்ட் ஆரக்கிள்\" . சைமன் & ஸ்கஸ்டர். எலிசனின் கருத்துரையுடன். \n- அனுஸ்ரீ தல்வாடி , 2007. \"சாப்ட்வேர்:ரிசர்ஜ்: (மைய ஆரக்கிள் ஆதரவுப் பொறியாளர்):(எஸ்.ஐ.எஸ்)இந்தியா.\"\n- த டிபரன்ஸ் பிட்வீன் காட் அண்ட் லாரி எலிசன்: இன்சைடு ஆரக்கிள் கார்ப்பரேஷன்  மற்றும் சைமண்ட்ஸ் (2003).\n- லாரி எலிசன்: டேட்டாபேஸ் ஜெனிசஸ் ஆப் ஆரக்கிள். கிரேக் பீட்டர்ஸ் \n- எவெரிஒன் எல்ஸ் மஸ்ட் பெயில். கரேன் சவுத்விக் \n- தி ஆரக்கிள் ஆப் ஆரக்கிள். ப்ளாரன்ஸ் எம். ஸ்டோன் \n- லாரி எலிசன், ஷீர் நெர்வே. டேனியல் எஹர்ஹாப்ட். \n\nபுற இணைப்புகள்.\n- ஆரக்கிள் அதிகாரப்பூர்வத் தளம்\n- லாரி எலிஸ்சன் ஆரக்கிள் எக்ஸிகியூட்டிவ் பயோகிராபி\n- போர்பஸ் - வேல்ர்டுஸ் ரிச்சஸ்ட் பீபிள் 2006\n- போர்பஸ் 400 லிஸ்ட்டிங்\n- FAQ அபௌட் ஆரக்கிள் கார்பரேஷன். இந்தத் தளமானது லாரி எலிசன் பற்றிய சில ஆர்வமிக்க உண்மைகளைக் கொண்டுள்ளது.\n- தி எலிசன் மெடிக்கல் பவுண்டேஷன்.\n- ஜிங்கோ, சி., எட் ஆல். (2004). லாரி எலிசன்ஸ் மோஸ்ட் இம்பார்டன்ட் மெர்ஜர்: ஆரக்கிள் சி.ஈ.ஓ டைஸ் நாட் வித் நாவலிஸ்ட் அட் வுட்சைடு எஸ்டேட்; ஸ்டீவ் ஜாப்ஸ் டேக்ஸ் வெட்டிங் போட்டோஸ். 2004 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று பெறப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21212"}, {"id": [182, 8], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "பிறப்பும் வளர்ச்சியும்.\nஉத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் பிறந்தவர். சிறியவனாக இருக்கும்போது பெற்றோர்களுடன் அமெரிக்காவில் குடியேறினார் . இளம் அகவையில் இவர் கட்டடத் தொழிலாளியாகவும் கணக்கு எழுதும் எழுத்தராகவும் வாடகைக் கார் ஓட்டியாகவும் அச்சு எந்திரத் தொழிலாளியாகவும் அலுவலக மேலாளராகவும் வேலை செய்தார். 5 அவர் எனர்ஜி என்னும் சக்தி பானத்தை இவருடைய லிவிங் எசன்சியல் என்னும் வணிக நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் இந்த ஊக்கப் பானம் விற்பனை ஆகிறது.\n\nஹான்ஸ் பவுண்டேசன்.\n2009 இல் ஹான்ஸ் பவுண்டேசன் என்னும் நிறுவனத்தை மனோஜ் பார்கவா உருவாக்கினார். உத்தராகண்டம் மாநிலத்தைப் பலவகையாலும் அதன் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்னும் நோக்கில் இந்த அறக்கட்டளை முனைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் உத்தராகண்டம் மாநிலத்தைப் பலவகையாலும் வளர்த்தெடுக்க இவ்வமைப்பு தீர்மானித்துள்ளது. மாநிலம் முழுமையும் உள்ள ஏழைகளுக்குப் பொருளாதார உதவிகள் செய்ய உள்ளது. உத்தராகண்டம் மாநில வளர்ச்சியின் பொருட்டு இவருடைய தொண்டு நிறுவனம் ஐந்நூறு கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க முடிவு செய்துள்ளது அடிமட்டத்தில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவிகளைச் செய்கிறது. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும் நோய்கள் தடுப்பு முயற்சிக்கும் பிற துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஹான்ஸ் பவுண்டேசன் நிதி உதவிகளைச் செய்து வருகிறது.\n\nமேற்கோள்கள்.\n- http://articles.economictimes.indiatimes.com/2014-11-04/news/55757592_1_uttarakhand-development-programme-manoj-bhargava\n- http://www.forbes.com/sites/clareoconnor/2012/02/08/manoj-bhargava-the-mystery-monk-making-billions-with-5-hour-energy/\n\n\n\n\n", "document_id": "ta_ta_63014"}, {"id": [182, 9], "question": "2009 இல் அமெரிக்காவில் 167,350 <Query> கொடுக்கப்பட்டன, இதில் அதிக காப்புரிமைகளை ஐ.பி.எம் நிறுவனம் (4914) பெற்றுக்கொண்டது.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}]
[{"id": [185, 0], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "வசிப்பிடம்.\nஇப்பறவையே ஐபிஸ் இனத்தில் பரவலாகக் காணப்படும் இனமாகும். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் பகுதிகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இது பழைய உலகின் பகுதிகளில் தோன்றிப் பின் இயற்கையாக ஆப்பிரிகாவிலிருந்து 19ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவிற்குப் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வினமானது புலம் பெயரக்கூடியது; ஐரோப்பிய இனம் குளிர்காலங்களில் ஆப்பிரிக்காவிலும், வட அமெரிக்க இனம் கரோலினாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் பெயர்கின்றன. பிற இனங்கள் இனச்சேர்க்கைக் காலங்கள் அல்லாத பிறகாலங்களில் பரவலாகப் பெயர்கின்றன.\nஉணவும் வாழ்க்கைமுறையும்.\nஅன்றில் பறவை மரக்கிளைகளில் பிற கொக்குகளோடு கூட்டமாக முட்டையிடுகின்றன. சதுப்பு நிலங்களில் மந்தையாக இரை தேடக்கூடியவை இவை; மீன், தவளை மற்றும் பிற நீர்வாழ் உயிர்களையும், அவ்வப்போது பூச்சிகளையும் இரையாகக் கொள்கின்றன.\n\nஇவ்வினம் 55–65 செ.மீ. நீளமும் 88–105 செ.மீ. இறக்கை வீச்சளவும் கொண்டிருக்கும். பருவம்வந்த பறவைகள் செந்நிற உடலும் ஒளிரும் கரும்பச்சை இறக்கைகளையும் கொண்டிருக்கின்றன. பருவம் வராத இளம் பறவைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவ்வினம் மரப்பழுப்பு நிற அலகினையும், கறுத்த மேற்புறமும், நீலப் பழுப்பு நிறத்திலிருந்து நீலம் வரையிலான கீழ்ப்புறமும், சிவந்த பழுப்பு நிறக் கால்களையும் கொண்டு காணப்படுகிறது. கொக்குகளைப் போல் அல்லாமல், அன்றில் பறவைகள் கழுத்தை நீட்டியும், பெரும்பாலும் வரிசைகளிலும் பறக்கின்றன.\n\nபொதுவாக அமைதியான அன்றில் பறவை இனப்பெருக்கக் காலங்களில் கரகரப்பான உறுமல் போன்ற \"கிர்ர்ர்\" என்ற ஒலியினை ஏற்படுத்துகின்றது.\n\nஅன்றில், \"ஆபிரிக்க-யுரேசிய இடம்பெயர் நீர்ப்பறவைகள் பாதுகாப்பு ஒப்பந்தம்\" (AEWA)  பொருந்தும் இனங்களுள் ஒன்றாகும்.\n\nசங்கப்பாடல்களில் காட்டப்படும் அன்றில்.\nஅன்றிலைப் பற்றிய செய்திகள்.\nதன்னைப்போல் துணையைப் பிரிந்து அகவுகிறதோ என்றும், தான் துணையைப் பிரிந்திருப்பதால் தன்மேல் இரக்கப்பட்டு அகவுகிறாயோ என்றும் இரவில் எழுப்பும் இதன் குரலை அகப்பாடல் தலைவிகள் கற்பனை செய்து பேசுகின்றனர்.\nபாடல் வழிச் செய்திகள்.\n- வாழ்ந்த இடம்\n- உருவம்\n- மரத்தில்\n- கூடு\n- உணவு\n- இணை பிரியா உறவு\n\nதிரைப்படப் பாடல்களில் அன்றில்.\n- என்னடி மீனாட்சி (1979)\n\n- சிறையில் பூத்த சின்ன மலர் (1990)\n\n- ஜீன்ஸ் (1997)\n\n- எனக்கு 20 உனக்கு 18 (2003)\n\n- பச்சைக்கிளி முத்துச்சரம் (2007)\n\n- சிவாஜி (2007)\n\n- தாம் தூம் (2008)\n\n- ரௌத்திரம் (திரைப்படம்) (2011)\n\n- உயிர்மொழி (2012)\n\nமேற்குறிப்புகள்.\n- Database entry includes justification for why this species is of least concern\n- \"Handbook of the Birds of Europe, the Middle East, and North Africa: The Birds of the Western Palearctic\"\n- \"Field Guide to the Birds of North America, 4th Edition\"\n\nபுற இணைப்புகள்.\n- BirdLife Species Factsheet\n- IUCN Red List\n- Glossy Ibis Information with photographs and sound from the Cornell Laboratory of Ornithology.\n- Glossy Ibis videos, photos & sounds on the Internet Bird Collection\n- Glossy Ibis Information and Photos from South Dakota Birds and Birding\n- Glossy Ibis Information from eNature.com\n- Field Guide Photo Page on Flickr\n\n\n\n\n", "document_id": "ta_ta_19822"}, {"id": [185, 1], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "இது அரிவாள் மூக்கன் இனத்திலுள்ள மற்ற பறவைகளைப் போன்று நீர்நிலைகளில் மட்டுமில்லாமல் வறண்ட நிலத்திலும் காணப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67788"}, {"id": [185, 2], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "மேலதிக வாசிப்பு.\n- \"Journey to Red Birds\" by Jan Lindblad (New York: Hill and Wang; 1969).\n\nவெளி இணைப்புகள்.\n- Scarlet ibis photo gallery\n\n\n\n\n", "document_id": "ta_ta_86256"}, {"id": [185, 3], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "மேலும் படிக்க.\n- Grimmett, Inskipp and Inskipp; \"Birds of India\". ISBN 0-691-04910-6\n\n\n\n\n", "document_id": "ta_ta_86210"}, {"id": [185, 4], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "சங்க காலத்தில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கையை நோக்கும்போது அவர்கள் நாகரீகத்தின் ஆரம்பப்படியில் நின்றனர் என்றே கொள்ள வேண்டும் என்பர் சமூகவியல் அறிஞர்கள். சங்க காலம் காட்டிய ஐவகை நிலப்பிரிவுகளும்,அந்நிலங்களின் வாழ்க்கை முறைகளும் இதனை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன என்பது அறிஞர்களின் கருத்தாகும்.\n\nகுறிஞ்சி முதல் நெய்தல் ஈறாகவுள்ள நிலங்களின் வாழ்க்கை முறையை நோக்கும்போது அவை மனித நாகரீக வளர்ச்சியின் வெவ்வேறு படிமுறைகளைக் காட்டுவதாகவே அமைகின்றன. சங்க இலக்கியங்களைக் கொண்டு பார்க்கும்போது இக்கூற்று பொருந்துகின்றது.\n\nசங்க இலக்கியங்களும் சங்க இலக்கியத்தின் இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் காட்டும் வாழ்க்கை நெறி 2 வகையாகக் காட்டப்படுகிறது.\n\n- 1. அகத்திணை வாழ்க்கை\n- 2. புறத்திணை வாழ்க்கை\n\nமனிதனின் இன்ப வாழ்க்கையை உணர்த்தி நின்ற இலக்கியங்கள் அகத்திணை இலக்கியங்கள் என்றும், தனிமனிதன் சமூகத்தோடு தொடர்புகொண்டு வாழ முயன்ற வாழ்க்கையைக் காட்டுவது புறத்திணை இலக்கியங்கள் என்றும் கூறுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34146"}, {"id": [185, 5], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "உடன் போக்கு.\nதலைவனும், தலைவியும் பலகாலம் களவொழுக்கத்திலே ஈடுபடுகின்றனர். தலைவனுக்கு தமது பெண்ணைக்கொடுக்க விரும்பாத பெற்றோர் தலைவியைக் கண்டிக்கின்றனர். இவ்வாறான சூழலில் காதல் வயப்பட்ட தலைவி, தலைவனின் இடம் தேடி அவனோடு இணைதல் உடன்போக்கு எனப்படும். மேலும் சங்க இலக்கியங்கள் இதைப்பற்றி இரவுக்குறி, பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி இடையீடு, உடன்போக்கு என முறைமைப் படுத்துகின்றன.\n\nகலாச்சாரம்.\nஇது மேற்கத்திய நாடுகளில் பரவலாக நடைபெறும், தற்போது தமிழகத்திலும் நடைபெறுகிறது. காதல் திருமணங்கள் பெற்றோரின் சம்மதத்தின்பேரிலும் நடைபெறுகின்றன; பெற்றோரின் எதிர்ப்பை மீறியும் நடக்கின்றன. நாடு, பண்பாடு, குமுகப் பழக்கவழக்கங்கள் பொறுத்து சம்மதமும் எதிர்ப்பும் வேறுபடுகின்றன.\n\nசங்க இலக்கியம்.\nசங்க இலக்கியங்களில் காதலுக்கு என்று தனி இடம் இருந்தது.\n- நற்றிணை\n- புறநானூறு\n- அகநானூற்றில்-285வது பாடல், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், பாலை நிலத்துத் தலைவன் கூற்று.\n- கலித்தொகையின் 9ஆம் பாடல் உடன்போக்கு பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.\nசமீப காதல்.\nதிருமணத்திற்கு முன் கூடி வாழ்வதையும் (\"Living together\"), குடும்பம், அல்ல குழந்தைகளுடன் இருப்பதும் சகஜம்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- காந்தர்வ விவாகம்\n- காதல்\n- திருமணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43433"}, {"id": [185, 6], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "தமிழ் இலக்கியங்களில் திருமால்.\nதமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. \n\nபெருமாள் கோவில்கள்.\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலில் கூறப்படும் 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\n\nவழிபாடு.\nவடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்கின்றனர்.\n\nகாண்க.\n- விஷ்ணு\n- வைணவ சமயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_351"}, {"id": [185, 7], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "பறவைகள்.\nவலசை செல்லும் பறவைகள் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இங்கு தங்கிச்செல்லுகின்றன அவை: சின்னக் கொக்கு, பெரிய கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, கருந்தலை அரிவாள் மூக்கன், வெள்ளைத்தலை அரிவாள் மூக்கன்\n\nபார்வையாளர்களுக்கான தகவல்கள்.\nசாலை வழிப் பயணமாக முதுகுளத்தூரிலிருந்து 8 கி. மீ., ராமநாதபுரத்திலிருந்து 45 கி. மீ., மற்றும் [[மதுரை[[யிலிருந்து 117 கி. மீ தொலைவிலுள்ளது. இதன் அருகில் உள்ள ரயில் நிலையம் பரமக்குடி இரயில் நிலையம் 15 கி.மீ தொலைவிலுள்ளது மற்றும் அருகில் உள்ள விமான நிலையம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.\n\nபார்வையாளர்கள் தங்க முதுகுளத்தூரிலுள்ள பொதுப்பணித்துறை ஓய்வு விடுதி, 10 kilometers (6.2 mi) தொலைவிலும், மேலும் சாயல்குடி மற்றும் பரமக்குடியில் வன ஓய்வு விடுதி உள்ளன\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:பறவைகள் காப்பகங்கள்]]\n[[பகுப்பு:ஆசிரியர் பயிற்சி கட்டுரைகள்]]\n[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\n\n", "document_id": "ta_ta_101568"}, {"id": [185, 8], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "தாக்கங்கள்.\nChivalric romance, இத்தாலிய மறுமலர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14643"}, {"id": [185, 9], "question": "சங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் <Query>, glossy ibis (\"Plegadis falcinellus\") என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.", "document": "அரியல் பற்றிய சங்கப்பாடல் குறிப்புகள்.\n- இதனைப் புலவர் வேம்பற்றூர்க் குமரனார் 'அரி நிறக் கலுழி' என்று குறிப்பிடுகிறார். அகன்ற வாயுடைய பானையில் பாளை சுரக்கும் நீர் அது என்றும் அதனை விவரிக்கிறார்.\nஅரியற் பெண்டிர் \n- அரியல் விற்பவர்கள் அரியல் பெண்டிர். அரியலை அவர்கள் அளந்து ஊற்றி விற்பார்களாம்.\nசெங்கண் ஆடவர்\n- அரியல் பெண்டிரிடம் அரியலை வாங்கி வேண்டிய அளவு குடித்துவிட்டு போரை விரும்பிச் செங்கண் ஆடவர் எதிரொலி கேட்கும்படி ஆரவாரம் செய்வார்களாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26763"}]
[{"id": [186, 0], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "வெளியீடு.\nமதுரைத் தமிழ்ச்சங்கம் இதனை வெளியிட்டு வருகிறது.\n\nஉள்ளடக்கம்.\nதனி நூலாக வெளிவராத பல பழமையான தமிழ் இலக்கியங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கத் தமிழ் நூல்கள் விளக்கம், தமிழ்ப் புலவர்கள் குறிப்பு, தமிழ்த் தேர்வு விபரம், பல்சுவைக் குறிப்புகளை வெளியிட்டது.\n\nதமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமே இதில் இடம் பெறும். இரணியவதைப் பரணி என்னும் நூல் அவற்றுள் ஒன்று. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழம் இணையத்தில் \"செந்தமிழ்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_44847"}, {"id": [186, 1], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.\n\nவாழ்க்கைச் சுருக்கம்.\n1907 சூலை 27ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6ஆம் தேதி காலமானார்.\n\nமெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்\n\nமெளனி படைப்புகள் முழுத் தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம் (2010)\n\n\n\n\n", "document_id": "ta_ta_43538"}, {"id": [186, 2], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "இவற்றையும் காண்க.\n- சைனம்\n- சமணப் புனிதத் தலங்கள்\n- சமணத் தமிழ் நூல்கள்\n- சமண அறிஞர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88679"}, {"id": [186, 3], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [186, 4], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "இந்தக் கிணறுகள் பதினாறு அடி விட்டத்தில் 23 முதல் 29 அடி வரையிலான ஆழத்தில் பத்துக் கிணறுகள் வெட்டப்பட்டன. அந்தப் பத்துக் கிணறுகளில் மூன்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் அவை கைவிடப்பட்டு, ஏழு கிணறுகள் மட்டுமே எஞ்சின இதனால் அதன் பெயரும் ஏழு கிணற்றுத் தண்ணீர் சேவை என்றானது. இந்த ஏழு கிணறுகளில் ஒரு கிணற்றில் இருந்து இன்றும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.\n\nஇந்த ஏழு கிணறுக்கு அருகில் இருக்கும் வீராசாமி தெருவில் இராமலிங்க அடிகளாரின் நினைவு இல்லம் உள்ளது. அதில் இராமலிங்க அடிகளார் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். \nவெளியிணைப்புகள்.\n- The story of Seven Wells ஆகஸ்டு 26, 2009, டைம்ஸ் ஆப் இந்தியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_122558"}, {"id": [186, 5], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "உசாத்துணைகள்.\n- வாழ்வியற் களஞ்சியம். தொ 1.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26109"}, {"id": [186, 6], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "வரலாறு.\n1902 ஆம ஆண்டு அதி வணக்கத்துக்குரிய Dr. T. A. Melizan கொழும்பு பேராயராக இருந்தபோது அவரது வழிநடத்தலின் கீழ் நல்லாயன் கன்னியர்கள் புனித பிறிஜட் கன்னியர் மடம் பாடசாலையை ஆரம்பித்தனர்.\n\nமுக்கிய பழைய மாணவிகள்.\n- சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க\n- சிறிமாவோ பண்டாரநாயக்கா\n\nவெளி இணைப்புக்கள்.\n- வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1555"}, {"id": [186, 7], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "வரலாறு.\nஇளமைப் பருவம்.\nமுத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் தந்தை ஆறுமுகம். தாய் சீதேவி. தமது 25-ஆவது வயதில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணஞ் செய்தார்.\n\nபிள்ளையவர்களின் ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகியவற்றை நன்கு கற்ற பிள்ளையவர்கள், இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற, குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார்.\n\nதமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார். இரு ஆண்டுகளின் பின் (1880இல்) தமிழகம் சென்று திருத்துறைப்பூண்டியில் அழகியநாதன் செட்டியாரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். சில மாதங்களின் பின் நாகப்பட்டினத்திலுள்ள Anderson & Co என்ற கப்பற்றொழில் நிறுவனத்தில் இவர் இரண்டரை ஆண்டுகள் தலைமை எழுதுவினைஞராகத் தொழிலாற்றினார்.\n\nஇலக்கியப்பணி.\nஅதன் பின்னர் தமிழார்வத்தால் பிள்ளையவர்கள் உந்தப்பட்டு 1884-ல் காரைக்கால் சென்றார். அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியேற்றார்.\n\n1885-ல் சென்னை சென்ற முத்துத்தம்பி அந்தர்சன் தெரு என்ற இடத்தில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். சி. வை. தாமோதரம்பிள்ளையின் தொல்காப்பியம் சொல்லதிகாரப்பதிப்பும், உ. வே. சாமிநாதையரின் சிலப்பதிகாரப் பதிப்பும் இதன் மூலமே வெளிவந்தன.\n\n1893-ல் யாழ்ப்பாணம் திரும்பிய முத்துத்தம்பிப்பிள்ளை, வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார். நாவலர் வழியில் பணியாற்றிய பிள்ளையவர்கள், நாவலர் அச்சுக்கூடம் என்ற ஒரு அச்சியந்திரசாலையையும் நிறுவினார்.\n\nஒரு புத்தகசாலையும், Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் அவரால் நிறுவப்பட்டன. 1898-இல் தமிழ் வைத்திய விசாரணி என்னும் சஞ்சிகை இவரால் பிரசுரிக்கப்பட்டது.\n\n1898-இல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்த பிள்ளையவர்களுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய செந்தமிழ் மாத இதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் (1902-1917) எழுதி வந்தார்.\n\nமுத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய பல நூல்களில் இலங்கைச் சரித்திரச் சூசனம், அபிதான கோசம், ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி, யாழ்ப்பாணச் சரித்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. அபிதானகோசம் 1902-இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவருமுன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\n\nஆக்கங்கள்.\nஇயற்றிய நூல்கள்.\n- \"இலங்கைச் சரித்திர சூசனம்\" (1883)\n- \"காளிதாச சரித்திரம்\" (1884)\n- \"பிரபோத சந்திரோதய வசனம்\" (1889)\n- \"விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம்\" (1897)\n- \"அபிதானகோசம்\" (1902)\n- \"பாரதச் சுருக்கம்\" (1903)\n- \"நன்னூல் இலகுபோதம்-எழுத்ததிகாரம்\" (1904)\n- \"நன்னூல் இலகுபோதம்-சொல்லதிகாரம்\" (1905)\n- \"ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி\" (1907)\n- \"Civilian Tamil Grammar\" (1912)\n- \"நன்னூல் உதாரண விளக்கம்\" (1912)\n- \"யாழ்ப்பாணச் சரித்திரம்\" (1912)\n- \"இலங்கைப் பூமிசாத்திரம்\" (1914)\n- \"சைவ பாலபோதம்\" (1916)\n- \"தென்மொழி வரலாறு\" (1920)\n- \"ஈழமண்டலப் புலவர் சரித்திரம்\"\n- \"காளமேகப் புலவர் சரித்திரம்\"\n- \"அற்புதயோகி சரித்திரம்\"\n- \"சந்திரகாசன் கதை\"\n- \"ஸ்ரீமதி அன்னி பெசன்ட் சமய வரலாறு\"\n- \"திருவாசகம்\" (பதிப்பு)\n- \"நிகண்டு 1-5 தொகுதி\" (பதிப்பு)\n- \"புதிய இலகுபோத பிள்ளைப்பாடம்\" (பாடநூல்)\n- \"புதிய இலகுபோத பாலபாடம் 1-8 ஆம் வகுப்பு\" (பாடநூல்)\n- \"புதிய இலகுபோத இலக்கணம் 4-5 ஆம் வகுப்பு\" (பாடநூல்)\n- \"தமிழ்க்கொப்பி சட்டவெழுத்து\" 1-4\n- \"செந்தமிழ் அகராதி\" (வெளியிடப்படவில்லை)\n\nவெளியிட்ட இதழ்கள்.\n- சத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு)\n- வைத்திய விசாரணி (1897) திங்கள் இதழ் (ஈழம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48549"}, {"id": [186, 8], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "பிறப்பு.\nஅரங்கசாமி நாயக்கர் 1884 பிப்ரவரி 6 ஆம் நாள் பிறந்தார். அவர் பெற்றோரைப் பற்றி அறிய இயலவில்லை. இவர் புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு வட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்தார்.\n\nபொது வாழ்க்கை.\nபிரஞ்சு நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த புதுச்சேரியின் விடுதலைக்காகப் போராடினார். திருநள்ளாறு நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றினார். சுயமரியாதை இயக்க ஈடுபாட்டால் தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர்.\n\nஇதழும் படைப்புகளும்.\nஅரங்கசாமி நாயக்கரும் அவர்தம் நண்பர்களும் இணைந்து பிரெஞ்சிந்தியக் குடியரசுப் பத்திரிக்கை என்னும் இதழை வெளியிட்டனர். அதில் விடுதலைப் போராட்டச் செய்திகளும் தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றன.\n\nஅரங்கசாமியார் அவ்விதழில் தமிழிலக்கணம் பற்றிய பல கட்டுரைகளை எழுதினார். காரைக்கால் வ. பொன்னையா, திருநள்ளாறு தேனூர் பாலசுப்பிரமணியம் என்னும் இருவரும் அக்கட்டுரைகளைத் தொகுத்து குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம் என்னும் நூலாக 1944 பிப்ரவரி 3 ஆம் நாள் வெளியிட்டனர்.\n\nமறைவு.\nஇவர் 1943 சனவரி 6 ஆம் நாள் காலமானார்.\n\nவாழ்க்கை வரலாறு.\nஅரங்கசாமியாரின் வாழ்க்கை வரலாற்றை அவர் மருமகள் சியாமளா சவுந்திரசாமி நான்கு ஆண்டுகள் உழைத்து, பிரெஞ்ச் இந்திய காந்தி அரங்கசாமி நாயக்கர் என்னும் நூலாக எழுதி உள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51676"}, {"id": [186, 9], "question": "தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட <Query> முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.", "document": "வரலாறு.\n19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்னை மாகாணத்தின் வனப் பாதுகாப்பு அதிகாரி ஜே. ஏ. காம்பிள் மாகாணத்தில் ஒரு வன அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க முயன்றார். ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகள் கழித்து காம்பிளுக்குப் பின் வனப் பாதுகாப்பாளராகப் பணியாற்றிய ஹொரேஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் மீண்டும் முயன்று அதில் வெற்றி கண்டார். ஏப்ரல் 15, 1902 அன்று சென்னை மாகாண ஆளுனர் ஆம்ட்ஹில் பிரபுவால் இவ்வருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. காஸ் அதன் முதல் காப்பாளராகப் பணியாற்றினார். அவர் ஓய்வு பெற்ற பின்னால் அப்பணியை ஏற்ற எஃப். ஏ. லாட்ஜ், அருங்காட்சியகத்துக்கு காசின் பெயரைச் சூட்டினார். 1905 மற்றும் 1912 இல் அருங்காட்சியகம் இருமுறை விரிவு படுத்தப்பட்டது. வனத்துறையாளர்களுக்கு பயிற்சியளிக்க 1912 இல் சென்னை வனக் கல்லூரி (தற்போது தமிழ்நாடு வன அகாதமி) அருங்காட்சியக வளாகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. 1942-47 காலகட்டத்தில் அருங்காட்சியகம் மூடப்பட்டு, இரண்டாம் உலகப் போர் காரணமாக மால்டா மற்றும் கிரீசிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளைக் குடியமர்த்த முகாமாக பயன்படுத்தப்பட்டது. 1947 இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் அருங்காட்சியகம் சென்னை மாநிலம் (தமிழ் நாடு) அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது இந்திய வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்புக் கழகத்தால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. இக்கழகம் அருங்காட்சியக வளாகத்திலேயே அமைந்துள்ளது.\n\nஇடம்.\nஇந்த அருங்காட்சியகம் கோயமுத்தூர் கவுளி புரவன் சாலையில் உள்ள வனக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் தமிழ் நாடு வன அகாதமி, இந்திய வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்புக் கழகம், மாநில வனத்துறையின் நடுவண் அகாதமி, பிற வனத்துறை அலுவலகங்கள் ஆகியவையும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன.\n\nமேற்கோள்கள்.\n- Tamil Nadu Forest Academy\n- A-museum-within-a-museum\n\n\n\n\n", "document_id": "ta_ta_32243"}]
[{"id": [195, 0], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "விளக்கம் மற்றும் நடத்தை.\nநீல திமிங்கிலம் மற்ற திமிங்கலங்கள் (stockier) உருவாக்க ஒப்பிடுகையில் நீட்டி தோன்றுகிறது என்று ஒரு நீண்ட சிறுத்தும் உடல் உள்ளது.தலை, பிளாட் U- வடிவிலான மற்றும் மேல் உதடு மேல் நீல துளை இருந்து இயங்கும் ஒரு முக்கிய மேடு.வாயில் முன் பகுதியாக சில வகை திமிங்கலங்களின் மேல் தாடை பற்களுக்கு பதிலாக வளரும் கொம்பு போன்ற தகட்டெலும்பு பலகைகள் தடித்த; சுமார் 300 தகடுகள், ஒவ்வொரு சுற்று ஒரு மீட்டர் (3 அடி) நீளமான.0.5 மீ (20) மீண்டும் வாயில் இயங்கும், மேல் தாடை இருந்து வைக்கிறேன்.இடையே 70 மற்றும் 118 வளர்ச்சிகள் (கீழ்ப்புற மடிப்புவரைகளுடன் அழைக்கப்படுகிறது) உடல் நீளம் தொண்டை இணை சேர்ந்து இயங்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/\n\n\n\n\n", "document_id": "ta_ta_45309"}, {"id": [195, 1], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "உடைந்து வீழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான திரள், மையத்தில் ஒன்றுசேர்ந்து சூரியனாக உருவெடுத்தது, மீதமிருந்தவை ஒரு மூல கோள் வட்டாகத் தட்டையானது, அதிலிருந்து கோள்கள், நிலவுகள், சிறுகோள்கள் மற்றும் இதர சிறு சூரியக் குடும்ப அமைப்புகள் உருவாயின.\n\nவிண்மீன்படலக் கோட்பாடு என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உருமாதிரி முதன் முதலில் எமானுவல் சுவீடன்போர்க், இம்மானுவல் கன்ட் மற்றும் பீயெர்ரெ-சைமன் லாப்லேஸ் ஆகியோரால் 18 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அதனைப் பின்தொடர்ந்து வந்த வளர்ச்சிகள் வான்ஆய்வியல், இயற்பியல், நில அமைப்பியல் மற்றும் கோள் அறிவியல் உட்பட பல்வேறு அறிவியல் துறைகள் என பின்னிப்பிணைந்திருக்கிறது. 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விண்வெளிக் காலம் மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கூடுதல் சூரியக் கோள்கள் ஆகியவை இந்தச் சூரியக் குடும்ப மாதிரிகளைக் கேள்விக்குள்ளாக்கியதுடன் புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வழிவகுத்தது.\n\nசூரியக் குடும்பம் அதன் தொடக்க உருவாக்கம் முதல் படிப்படியாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கிறது. தங்கள் மூல கோள்களைச் சுற்றிலும் சுற்றிக்கொண்டிருந்த வாயு மற்றும் துகள்களின் வட்டுகளிலிருந்து பல நிலவுகள் தோன்றியிருக்கின்றன, அதே நேரத்தில் இதர நிலவுகள் தனித்தே உருவாகி பின்னர் தம்முடைய கோள்களால் கைப்பற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. பூமியின் நிலவு போன்ற மேலும் சில, இராட்சத மோதல்களின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம். மண்டலங்களுக்கிடையிலான மோதல்கள் தொடர்ச்சியாக இன்றைய நாள் வரையில் நடைபெற்றுவந்திருக்கிறது மேலும் அவை சூரியக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை மையம் கொண்டே இருந்து வருகிறது. கோள்களின் நிலைகள் அவ்வப்போது மாற்றம் கொண்டுள்ளது மேலும் கோள்கள் தங்கள் இடங்களை மாற்றியமைத்துக் கொண்டும் உள்ளன. இப்போதைய இந்தக் கோள்களின் இடப்பெயர்வுகள் தான் சூரியக் குடும்பத்தின் ஆரம்ப கால பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்திருக்கும் என்று நம்பப்படுகிறது.\n\nதோராயமாக இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளில் சூரியன் வெப்பம் தணிந்து தன்னுடைய தற்போதைய விட்டத்தைவிட வெளிப்புறத்தில் பன்மடங்கு விரிவடையும் (ஒரு சிவப்பு இராட்சதமாக ஆகும்), அதற்கு முன்னர் அது தன் வெளிப்புற அடுக்குகளை கோள் விண்மீன்கள் படலமாக உதிர்த்துவிடும் மேலும் வெண் குறளி என்று அறியப்படும் விண்மீன் பிரேதத்தை விட்டுச்செல்லும். மிகத் தூரத்திய எதிர்காலத்தில், கடந்துசெல்லும் விண்மீன்கள்களின் ஈர்ப்பு சூரியனின் கோள்களின் பரிவாரத்திடமிருந்து படிப்படியாக விலகிவிடும். சில கோள்கள் அழிக்கப்பட்டுவிடும், மற்றவை விண்மீன்களுக்கு இடையேயுள்ள வெற்றிடத்திற்குள் தள்ளப்பட்டுவிடும். இறுதியில், டிரில்லியன் கணக்கிலான ஆண்டுகளின் காலப்போக்கில் சூரியன் தனித்துவிடப்பட்டு அதைச் சுற்றிலும் எந்தக் கோள்களும் கோளப்பாதைகளில் இல்லாமல் போகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.\n\nவரலாறு.\nஉலகம் பற்றிய தோற்றம் மற்றும் அழிவு தொடர்பான எண்ணங்கள் எழுத்துபூர்வமாக அறியப்பட்ட நாள் முதலே இருந்து வருகின்ற; எனினும், அந்த ஒட்டுமொத்த காலம் முழுவதுமே \"சூரியக் குடும்ப\" இருப்புடன் அத்தகைய கோட்பாட்டை இணைக்கும் எந்த முயற்சியும் செய்யப்படவில்லை, ஏனெனில் சூரியக் குடும்பத்தின் இருப்பே நம்பப்படவில்லை, அதாவது நாம் இப்போது அதை புரிந்துகொண்டிருக்கும் பொருளில். சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியின் கோட்பாட்டை நோக்கி எடுத்துவைக்கப்பட்ட முதல் அடியாக இருந்தது சூரியனை மையமாகக்கொள்ளும் கொள்கையை பொதுவாக ஏற்றுக்கொள்ளும்தன்மை, இது மண்டலத்தின் மத்தியில் சூரியனை வைத்தது, அதனைச் சுற்றி பூமி தன் கோளப்பாதையில் சுற்றி வந்தது. இந்த கருத்தாக்கம் பல்லாயிரமாண்டுகளாக சூல்கொண்டிருந்தது (சமோசின் அரிஸ்டார்சஸ் போன்ற தத்துவாசிரியர்கள் இதை கி.மு. 600 ஆம் ஆண்டிலேயே பரிந்துரைத்திருந்தனர்) ஆனால் 17ஆம் நூற்றாண்டின் இறுதிகளில்தான் இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1704 ஆம் ஆண்டில் தான் \"சூரியக் குடும்பம்\" என்னும் சொல்லின் பயன்பாடு முதலில் பதிவுசெய்யப்பட்டது.\n\nசூரியக் குடும்பத் தோற்றத்திற்கான தற்போதைய நிர்ணயிக்கப்பட்ட கோட்பாடான விண்மீன் படலக் கற்பிதக்கொள்கை 18 ஆம் நூற்றாண்டில் எமானுவல் சுவீடன்போர்க், இம்மானுவல் கன்ட், மற்றும் பீயெர்ரெ-சைமன் லாப்லேஸ் ஆகியோரால் முறைப்படுத்தப்பட்டது முதலே ஏற்றுக்கொள்ளப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது. இந்தக் கற்பிதக் கோட்பாட்டின் மிகவும் முக்கியமான விமர்சனமாக இருப்பது, கோள்களுடன் ஒப்பிடும்போது சூரியனின் குறைந்த கோண உந்தம் அதன் வெளிப்படையான இயலாமையை விவரிக்க முடியாத தன்மையாகும். எனினும், இளம் விண்மீன்கள் மீதான 1980 ஆம் ஆண்டுகளின ஆய்வுகள், அவை துகள் மற்றும் வாயுக்களாலான குளிர்ந்த வட்டுகளால் சூழப்பட்டிருப்பதைக் காட்டியிருக்கின்றன, இது விண்மீன் கற்பிதக்கொள்கை முன்னுரைத்ததற்குச் சரிநிகராக இருந்ததால் அது மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலைக்கு ஆளானது.\n\nசூரியன் எவ்வாறு தொடர்ந்து தோற்றம்கொள்ளும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதன் ஆற்றலுக்கான மூலத்தை புரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் ஒப்புமைக் கொள்கையை ஆர்த்தர் ஸ்டான்லி எட்டிங்க்டன் அவர்கள் உறுதிபடுத்தியதன் மூலம் சூரியனின் ஆற்றல் அணுக்கருப் பிணைவு வினைகளிலிருந்து அதன் உள்மையப் பகுதியிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது என்னும் தெளிவு அவருக்கு ஏற்பட்டது. 1935 ஆம் ஆண்டில், இதர தனிமங்களும் கூட விண்மீன்களுக்குள்ளிருந்தே உருவாகலாம் என்று எட்டிங்க்டன் மேலும் பரிந்துரைத்தார். சிவப்புப் பெருங்கோள்கள் என அழைக்கப்படும் படிப்படியாகத் தோற்றம்கொண்ட விண்மீன்கள் தங்கள் உள்மையப் பகுதியில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியமைக் காட்டிலும் கனமான பல தனிமங்களை உருவாக்கியதாக, ஃப்ரெட் ஹோய்லே காரணம் கற்பித்து விவாதித்ததன் மூலம் இந்த மூலக்கூற்றை விவரித்தார். ஒரு சிவப்புப் பெருங்கோள் தன்னுடைய வெளிப்புற படலங்களை இறுதியாகத் துறக்கும்போது, இந்தத் தனிமங்கள் பின்னர் இதர விண்மீன் மண்டலங்களாக உருவாவதற்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.\n\nஉருவாக்கம்.\nசூரியனுக்கு முந்தைய விண்மீன் படலம்.\nஒரு இராட்சத மூலக்கூற்று மேகத்தின் ஒரு துண்டின் ஈர்ப்பாற்றல் மோதலிலிருந்து சூரியக் குடும்பம் தோற்றம் கொண்டதாக விண்மீன் கற்பிதக்கொள்கை கூறிவருகிறது. அந்த மேகமே சுமார் 20 pc அளவைக் கொண்டிருந்தது, அவற்றின் துண்டுகள் குறுக்கில் தோராயமாக 1 pc (மூன்றேகால் ஒளி-ஆண்டுகள்) ஆக இருந்தது. துண்டுகள் மேலும் முரிவுகொண்டு, அளவில் 0.01–0.1 pc (2,000–20,000 AU) அடர்த்தியான உள்மையப் பகுதிகளை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது. முரிந்துவிட்ட துண்டுகளில் ஒன்று (\"சூரியனுக்கு முந்தைய விண்மீன் படலம்\" என அறியப்படுவது) பின்னாளில் சூரியக் குடும்பம் என்று அறியப்படும் ஒன்றாக ஆனது. சூரியனை விடச் சற்றுப் பெரிய அளவிலான பெருந்திரளுடன் கூடிய இந்தப் பிராந்தியத்தின் ஆக்கஅமைப்பு இன்றிருக்கும் சூரியன் போன்றதாகும், இதில் ஹைட்ரஜன் அத்துடன் ஹீலியம் மற்றும் அதிர்வெடி அணுக்கருத் தொகுப்பாக்கம் மூலம் உருவான சிறு அளவிலான லித்தியம் ஆகியவை அந்த பெருந்திரளின் 98% த்தைக் கொண்டிருந்தது. பெருந்திரளின் மீதமுள்ள 2% கனமான தனிமங்களைக் கொண்டிருந்தன, இவை விண்மீன்களின் முந்தைய தலைமுறைகளில் அணுக்கருத் தொகுப்பாக்கங்களால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விண்மீன்கள் தம்முடைய வாழ்க்கையின் பின்நாட்களில் மீனிடைவெளி ஊடகத்துக்குள் கனமான தனிமங்களை வெளியேற்றின.\n\nபழங்கால விண்கற்கள் மீதான ஆய்வுகள், வெடிப்பதனால் மட்டுமே உருவாகும் இரும்பு-60 போன்ற குறுகிய வாழ்வினைக் கொண்ட ஓரகத்தனிமங்கள், குறுகிய வாழ்வினைக்கொண்ட விண்மீன்கள் ஆகியவற்றின் நிலையான மகட்கருக்களின் தடங்களை வெளிப்படுத்துகிறது. சூரியன் உருவாகிக் கொண்டிருக்கும்போது அதன் அருகில் ஒன்று அல்லது அதிக மீஒளிர் விண்மீன்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை இது குறிக்கிறது. ஒரு மீஒளிர் விண்மீனிலிருந்து ஏற்பட்ட அதிர்வு அலை, மேகங்களுக்குள்ளாக மிக அதிக அடர்த்தியான மண்டலங்களை உருவாக்கி, அந்த மண்டலங்கள் மோதிக்கொண்டதன் மூலம் சூரியனின் உருவாக்கத்தைத் தூண்டியிருக்கலாம். மிகப் பெரும், குறைந்த வாழ்வினைக் கொண்ட விண்மீன்களால் மட்டுமே மீஒளிர் விண்மீன்களை உருவாக்க முடியுமென்பதால், மாபெரும் விண்மீன்களை உருவாக்கக்கூடிய பெரும் விண்மீன்-அமைக்கும் மண்டலத்தில் சூரியன் உருவாகியிருக்கக்கூடும், அநேகமாக அது ஓரியன் நெபுலாவை ஒத்திருக்கலாம்.1/} குய்பெர் பெல்ட்டின் கட்டுமானம் அவற்றுக்குள்ளாகவே இருக்கும் முரணான பொருட்களின் மீதான ஆய்வுகள், விண்மீன்களின் கொத்துகளிலிருந்து சூரியன் 6.5 மற்றும் 19.5 ஒளி-ஆண்டுகளுக்கிடையிலான விட்டத்துடன் 3,000 சூரியன்களுக்குச் சமமான ஒட்டுமொத்த எடையைக் கொண்ட சூரியன் உருவானதாகப் பரிந்துரைக்கின்றன. அதன் வாழ்நாளின் முதல் 100 மில்லியன் ஆண்டுகளில் மிக அருகில் கடந்து செல்லும் விண்மீன்களுடன இடையீடு செய்யும் நம்முடைய இளம் சூரியனின் பல்வேறு உருவகப்படுத்தல்கள், சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் தனித்துநிற்கிற பொருட்கள் போன்ற முரணான கோளப்பாதைகளை உருவாக்குகின்றன.\n\nகோண உந்தத்தின் பாதுகாத்தல் காரணமாக, வான்புகையுரு மோதும்போதே வேகமாகச் சுழன்றது. வான்புகையுருவுக்கு உள்ளாக இருக்கும் பொருள் உறையத்தொடங்கியவுடன், அதற்குள்ளாக இருக்கும் அணுக்கள் அதிகரித்த வேகத்துடன் மோதிக்கொண்டு அவற்றின் இயக்க ஆற்றலை வெப்பமாக மாற்றியமைத்தன. பெரும்பாலான அடர்த்திகள் சேரத்தொடங்கும் மையம் சுற்றுவட்டார வட்டுவைக் காட்டிலும் மிகவும் அதிகரித்த வெப்பமுடையதாக ஆனது. சுமார் 100,000 ஆண்டுகளுக்கு மேலாக, ஈர்ப்பின் போட்டியிடும் ஆற்றல்கள், வாயு அழுத்தம், காந்தப் புலன்கள் மற்றும் சுழற்சி சுருங்கிக்கொண்டிருக்கும் வான்புகையுருவை ஒரு சுழலும் புரோட்டோபிளானிடரி வட்டுவாக ஆக்கியது, இதன் விட்டம் ~200 AU ஆகும் மற்றும் மத்தியில் வெப்பமான, அடர்த்தியான புரோட்டோஸ்டார்-ஐ (ஹைட்ரஜன் கலந்திணைப்பு இன்னமும் ஏற்படாது ஒரு விண்மீன்) உருவாக்குகிறது.\n\nஅதனுடைய பரிணாம வளர்ச்சியின் இந்தக் காலகட்டத்தில் சூரியன் ஒரு T டௌரி விண்மீனாக இருந்திருப்பதாக நம்பப்படுகிறது. T டௌரி விண்மீன்கள் மீதான ஆய்வுகள் அவை அடிக்கடி 0.001–0.1 சூரியத் திரள்களுடனான திரள்களைக் கொண்டிருக்கும் ப்ரீ பிளானடரி பொருட்களுடனான வட்டுகள் உடன்வருவதைக் காட்டுகின்றன. இந்த வட்டுகள் பல நூறு AU க்களுக்கு நீடிக்கிறது — ஓரியன் நெபுலா போன்று விண்மீன்-உருவாகும் மண்டலங்களில் விட்டத்தில் சுமார் 1000 AU வைக் கொண்ட ப்ரோடோபிளானிடரி வட்டுகளை ஹப்பிள் வான் தொலைநோக்காடி கண்டுபிடித்துள்ளது— மற்றும் அவை குளிர்ச்சியாக இருக்கின்றன, அவை தம்முடைய உச்ச வெப்பத்தில் வெறும் ஆயிரம் கெல்வின்களையே அடைகிறது.\n50 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே, சூரியனின் ஹைட்ரஜன் உருகத் தொடங்கும் அளவுக்கு அதன் உள்மையப் பகுதியின் வெப்பநிலை மற்றும் அழுத்தம் மிகவும் உயர்ந்து விட்டிருக்கிறது, இது நீர்மநிலை சமநிலையை எட்டும் வரையில் ஈர்ப்புக்குரிய உறைதலை எதிர்கொள்ளும் ஒரு உள்ளுக்குள்ளான ஆற்றல் ஆதாரத்தை உருவாக்கியிருக்கிறது. இதுதான் சூரியனை அதன் வாழ்க்கையின் முதன்மைக் கட்டத்துக்குள் நுழைவதற்கான ஒரு அறிகுறியை ஏற்படுத்தியது, இது முக்கிய தொடர்வரிசை என்று அறியப்படுகிறது. முக்கிய தொடர்வரிசையின் விண்மீன்கள் தங்கள் உள்மையப் பகுதியில் ஹட்ரஜன் ஹீலியமாகக் கரையும் நிலையில் ஆற்றலைப் பெறுகின்றன. சூரியன் இன்று ஒரு முக்கிய தொடர்வரிசை விண்மீனாகவே இருக்கிறது.\n\nகோள்களின் தோற்றம்.\nபல்வேறு கோள்களும், சூரியனின் உருவாக்கத்தின் போது மீதமிருந்த வாயு மற்றும் துகள்களாலான வட்டு வடிவிலான மேகமான \"சூரிய வான்புகையுரு\" விலிருந்து உருவானதாக எண்ணப்படுகிறது. கோள்கள் உருவான வழிமுறை என தற்போது ஏற்றக்கொள்ளப்பட்ட முறை வளர்ச்சிப்பெருக்கம் என அறியப்படுகிறது, இங்கு கோள்கள் மைய ப்ரோடோஸ்டாரைச் சுற்றிலும் கோளப்பாதையில் இருக்கும் துகள் கூலங்களாகத் தொடங்கின. நேரடித் தொடர்பு மூலம் இந்தக் கூலங்கள் விட்டத்தில் சுமார் 200 மீட்டர்கள் வரையிலான குவியல்களாக உருவெடுத்தது, பின்னர் இவை மோதிக்கொண்டு ~10 கீலோமீட்டர்கள் (கிமீ) அளவுடைய பெரும் கோள்களாக (கோளியப்பாறைகள்) உருவெடுத்தன. மேலும் மோதல்கள் மூலம் இவை படிப்படியாக அதிகரித்தன, அடுத்த சில மில்லியன் ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு சென்டிமீட்டர்கள் வீதத்தில் வளர்ச்சிப்பெற்றன.\n\n4 AU வுக்கு உள்ளிருக்கும் சூரியக் குடும்பப் பகுதியான உட்புற சூரியக் குடும்பம், நீர் மற்றும் மீத்தேன் போன்ற துரிதமாக ஆவியாகிவிடும் மூலக்கூறுகள் உறைந்துவிடாத அளவுக்கு மிக வெப்பமாக இருக்கிறது, அதனால் அங்கு உருவான கோளியப்பாறைகள் உலோகங்கள் (இரும்பு, நிக்கல் மற்றும் அலுமினியம்) மற்றும் பாறைகளாலான சிலிகேட்கள் போன்ற உயர் உருகுநிலைகளைக் கொண்ட சேர்மங்களிலிருந்து மட்டுமே உருவாகமுடியும். இந்தப் பாறைக்குரிய அமைப்புகள் தான் நிலவியல் கோள்கள் (புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய்) என ஆகின்றன. பிரபஞ்சத்தில் இந்தச் சேர்மங்கள் மிக அரிதானவை, நெபுலாவின் நிறையில் இது வெறும் 0.6% ஆக இருக்கிறது, அதனால் புவிக்குரிய கோள்கள் மிகப் பெரிதாக வளர்ச்சிப் பெற முடியாது. புவிக்குரிய கருவுயிர்கள் சுமார் 0.005 பூமித் திரள்கள் வரையில் வளர்ச்சிபெற்று சூரியன் தோற்றம் கொண்டு சுமார் 100,000 ஆண்டுகளுக்குப் பிறகு பருப்பொருட்கள் சேர்த்தலை நிறுத்திவிட்டது; இந்தக் கோள்-அளவுடைய வான்கோள்களுக்கிடையில் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் இணைப்புகள் இந்தப் புவிக்குரிய கோள்களை அவற்றின் தற்போதைய அளவுக்கு வளர்ச்சி பெற அனுமதித்தது (கீழே இருக்கும் புவிக்குரிய கோள்கள் பார்க்கவும்).\n\nபுவிக்குரிய கோள்கள் உருவாகிக்கொண்டிருக்கும்போது, அவை வாயு மற்றும் துகல்களாலான வட்டுகளில் அமிழ்ந்திருந்தன. அந்த வாயு சிறிதளவு அழுத்தத்தினால் ஆதரிக்கப்பட்டிருந்தது அதனால் அது கோள்களைப் போல் அவ்வளவு விரைவாகச் சூரியனைச் சுற்றி வரவில்லை. இதன் முடிவாக ஏற்பட்ட இழுவை கோண உந்தத்தின் மாற்றலை ஏற்படுத்தியது மற்றும் இதன் விளைவாக கோள்கள் படிப்படியாகப் புதிய கோளப்பாதைகளுக்கு இடம்பெயர்ந்தன. வட்டுகளில் இருந்த வெப்பநிலை மாற்றங்கள் இந்த இடம்பெயர்வு விகிதத்தை நிர்ணயிப்பதாக மாதிரிகள் காட்டுகின்றன, ஆனால் வட்டு சிதறடிக்கப்படவும் உள்ளார்ந்த கோள்கள் உள்ளுக்குள்ளாக இடம்பெயர்ந்து கோள்களை தங்களின் தற்போதைய கோளப்பாதையில் விட்டுச்செல்லும் இறுதிப் போக்கினைக் கொண்டிருந்தன.\n\nஇராட்சத வாயுக் கோள்கள் (வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்) உறைப்பனிக் கோடுகளுக்கு அப்பால் சற்று விலகி உருவாயின, செவ்வாய் மற்றும வியாழன் கோளப்பாதைகளுக்கு இடையில் இருக்கும் இடமான இங்கு துரிதமாக ஆவியாகிவிடுகிற பனிக்கட்டி சேர்மங்கள் கெட்டியாகவே இருக்கும் வகையில் குளிர்ந்தே இருக்கும். ஜோவியன் கோள்களை உருவாக்கிய பனிக்கட்டிகள், புவிக்குரிய கோள்களை உருவாக்கிய உலோகங்கள் மற்றும் சிலிக்கேட்டுகளைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக இருந்தது, இது மென்மையான மற்றும் மிகவும் செழிப்புமிக்க தனிமங்களான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியமைக் கைப்பற்றும் அளவுக்கு ஜோவியன் கோள்களை அமோகமாக வளர அனுமதிக்கும். உறைபனிக் கோடுகளுக்கு அப்பால் இருக்கும் கோளியப்பாறைகள் சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்குள் நான்கு பூமி திரள்கள் வரையில் சேர்ந்துவிட்டன. இன்று, சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கும் அனைத்து திரள்களில் வெறும் 99% க்கும் குறைவான அளவையே இந்த நான்கு வாயு இராட்சதங்கள் கொண்டிருக்கின்றன. உறைபனிக் கோட்டுக்கு அப்பால் வியாழன் இருப்பது ஒரு விபத்து அல்ல என்று கோட்பாட்டாளர்கள் எண்ணுகிறார்கள். வீழ்ந்துகொண்டிருக்கும் பனிக்கட்டி பொருட்களிலிருந்து ஆவியாதல் மூலம் உறைபனிக் கோடு பெருமளவும் நீரைச் சேகரித்ததால் அது கோளப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் தூசித்துகள்களின் வேகத்தை அதிகரிக்கச்செய்யும் ஒரு தாழ்வு அழுத்த மண்டலத்தை உருவாக்கி அவற்றைச் சூரியனை நோக்கி நகராமல் செய்தது. இதன் விளைவாக, சூரியனிடமிருந்து ~5 AU வில் பொருட்கள் விரைவாக சேகரிக்கப்படும் தன்மையை ஏற்படுத்தும் ஒரு தடுப்பரணாக உறைபனிக் கோடு செயல்பட்டது. இந்த அளவுக்கு அதிகமான பொருட்கள் சுமார் 10 பூமி திரள்கள் அளவுக்கான ஒரு பெரும் கருவுயிராக ஒன்றிணைந்தது, இது பின்னர் சுற்றுப்புறத்தில் இருக்கும் வட்டுகளிலிருந்து ஹைட்ரஜனை உட்கொண்டதன் மூலம் விரைவாக வளரத்தொடங்கியது, வெறும் மற்றொரு 1000 ஆண்டுகளுக்குள்ளாகவே 150 பூமித் திரள்களை அடைந்துவிட்டது, இறுதியில் 318 பூமித் திரளாக உச்சத்தில் இருக்கிறது. வியாழன் தோன்றிய சில மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே சனி தோன்றியதன் காரணமாகவே அது கணிசமான அளவுக்குக் குறைந்த திரளைக் கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம், அப்போது நுகர்வதற்கு குறைந்த வாயுவே கிடைக்கப்பெற்றது.\n\nஇளஞ் சூரியனைப் போலவே T டௌரி விண்மீன்களும் கூட பெரும்பாலான நிலையான, பழைய விண்மீன்களைக் காட்டிலும் அதிக திடமான விண்மீன் காற்றுகளைக் கொண்டிருக்கின்றன. வியாழன் மற்றும் சனி கோள்கள் தோன்றிய பிறகே யுரேனஸ் மற்றும் நெப்டியூன் தோன்றியதாக நம்பப்படுகிறது, பெரும்பாலான வட்டுப் பொருட்களை திடமான சூரியக் காற்று வீசியெறிந்த பிறகு இவ்வாறு ஏற்பட்டிருக்கும். இதன் விளைவாக கோள்கள் குறைந்த ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தையே சேகரித்தன - அதாவது ஒவ்வொன்றும் ஒரு பூமி திரளுக்கு மிகாமல். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் சில நேரங்களில் தோல்வியுற்ற உள்ளகமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோள்களின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளுடன் இருக்கும் முக்கியச் சிக்கல் என்னவென்றால், அவற்றின் தோற்றம் பற்றிய நேர அளவு. தற்போதைய அதன் இடங்களில் அவற்றின் உள்ளகங்கள் திரண்டு வளர்வதற்கு நூறு மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கக்கூடும். அப்படியென்றால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் சூரியனுக்கு அருகில் தோன்றியிருக்கக்கூடும் — வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு அருகில் அல்லது அவற்றுக்கு இடையிலும் கூட ஏற்பட்டிருக்கலாம் — பின்னர் வெளிப்புறமாக இடம்பெயர்ந்திருக்கலாம் (கீழே கோள் இடப்பெயர்வு பார்க்கவும்). கோளியப்பாறை யுகத்தில் எல்லா நகர்வுகளும் சூரியனை நோக்கிய உட்புறமாக இருக்கவில்லை; கோமெட் வைல்ட் 2 லிருந்து வந்த \"விண்மீன் துகள்\" மாதிரிகள், சூரியக் குடும்பத்தின் ஆரம்பகால உருவாக்கத்தில் இருந்த பொருட்கள் சூடான உட்புற சூரியக் குடும்பத்திலிருந்து குய்பெர் பெல்ட் பகுதிக்கு இடம்பெயர்ந்தவை என அறிவுறுத்துகின்றன.\n\nபிந்தைய பரிணாம வளர்ச்சி.\nகோள்கள் முதன்முதலில் அவற்றின் தற்போதைய கோளப்பாதையில் அல்லது அதன் அருகில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. எனினும் இந்தக் கண்ணோட்டம் 20 ஆம் நூற்றாண்டுகளின் இறுதிகள் மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பக்கட்டங்களில் முக்கியமான மாற்றங்களுக்கு உள்ளானது. சூரியக் குடும்பம் அதன் தொடக்கநிலை தோற்றத்திற்குப் பின்னர் மிகவும் வேறுபட்டிருந்ததாகத் தற்போது நம்பப்படுகிறது: பல்வேறு பருப்பொருட்கள் குறைந்தது புதன் அளவுக்கு மிகப்பெரிய பருப்பொடருகள் சூரியக் குடும்பத்தின் உட்பகுதியில் நிலைகொண்டிருந்தன, வெளிப்புற சூரியக் குடும்பம் இப்போது இருப்பதை விட இன்னும் கூடுதல் நெருக்கமாக இருந்தது, மற்றும் குய்பெர் பெல்ட் சூரியனுக்கு இன்னும் சற்று அருகில் இருந்தது.\n\nபுவிக்குரிய கோள்கள்.\nகோள்கள் உருவாக்க சகாப்தத்தின் இறுதியில் உட்புற சூரியக் குடும்பம் 50–100 நிலவு முதல் செவ்வாய் வரையிலான அளவுடைய கோள் உயிர்கருக்களால் நிரம்பியிருந்தது. இந்தக் கோள்கள் மேலும் மோதிக்கொண்டும் இணைந்துகொண்டும் இருந்ததால் மட்டுமே மேலும் வளர்ச்சி சாத்தியமாக இருந்தது, இது 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் குறைவான் நேரத்தில் ஏற்பட்டது. இந்தப் பருப்பொருட்கள் ஒன்றுடன் மற்றொன்று ஈர்ப்பு முறையில் இடையீடு செய்திருக்கலாம், அவை ஒன்று மற்றொன்றின் கோளப்பாதையை வலிந்திழுத்து மோதி இணைந்து நாம் இன்று அறியும் வடிவத்தை அடையும் வரையில் அந்த நான்கு புவிக்குரிய கோள்களும் பெரிதாக வளர்ச்சிபெற்றிருககும். அத்தகை ஒரு இராட்சத மோதல் தான் நிலவை உருவாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது (கீழே நிலவுகள் பார்க்கவும்), அதே நேரத்தில் மற்றொன்று இளம் புதன் கோளின் வெளிப்புறக் கூட்டை நீக்கியிருக்கலாம்.\n\nமோதுவதற்கு மிகவும் இயல்புக்கு மாறான நிலையில் இருந்திருக்கவேண்டிய புரோடோ-டெரஸ்டிரியல் கோள்களின் தொடக்க கோளப்பாதைகள், இன்று புவிக்குரிய கோள்கள் கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க நிலையான மற்றும் கிட்டத்தட்ட வட்ட கோளப்பாதைகளை எவ்வாறு ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதுதான் இந்த வகைமாதிரியில் தீர்க்கப்படாத ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த \"இயல்புக்கு மாறான கொட்டிவைத்த\"லுக்கான ஒரு கருதுகோளாக இருப்பது வாயுக்களாலான வட்டுவில் தோன்றிய கோள்கள் இன்னமும் சூரியனால் வெளியேற்றப்படவில்லை என்பதுதான். இந்த எஞ்சிய வாயுவின் \"ஈர்ப்பிசை இழுவை\" இறுதியில் கோள்களின் சக்தியைக் குறைத்து அவற்றின் கோளப்பாதையை இழைத்திருக்கும். எனினும், அத்தகைய வாயுக்கள் முன்னரே இருந்திருந்தால் முதலிலேயே புவிக்குரிய கோள்கள் அவ்வாறு இயல்பு நிலை மாற அனுமதித்திருக்காது. மற்றொரு கருதுகோளாக இருப்பது, இந்த ஈர்ப்பு இழுவை கோள்கள் மற்றும் எஞ்சிய வாயுக்களுக்கிடையில் ஏற்படவில்லை என்றும் ஆனால் அவை கோள்கள் மற்றும் மீதமுள்ள இதர சிறுகோள்களுக்கிடையே ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. சிறிய பருப்பொருட்களின் கூட்டங்களுக்கு ஊடாக பெரும் கோள்கள் நகர்ந்தபோது, இந்தப் பெரும் கோள்களின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறு பருப்பொருட்கள் பெரிய பருப்பொருட்களின் பாதையில் ஒரு \"ஈர்ப்பலை\" என்னும் உயர் செறிவுடைய மண்டலத்தை உருவாக்கியது. அவை அவ்வாறு செய்யும்போதே, அலையின் அதிகரித்த ஈர்ப்பிசை பெரும் பருப்பொருட்களை இன்னும் கூடுதல் வழக்கமான கோளப்பாதைகளாக நிதானப்படுத்தியது.\n\nநட்சத்திரக் கோள்திணை மண்டலம்.\nசூரியனிலிருந்து 2 முதல் 4 AU க்கு இடையில் இருக்கும் புவிக்குரிய கோள் மண்டலத்தில் வெளிப்புற முனை நட்சத்திரக் கோள்திணை மண்டலம் என அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் நட்சத்திரக் கோள்திணை மண்டலம் 2-3 பூமி போன்ற கோள்களை உருவாக்குவதற்கும் தேவையான அதிக திரள்களைக் கொண்டிருந்தது, உண்மையிலேயே பல எண்ணிக்கையிலான கோளியப்பாறைகள் அங்கு உருவாகின. புவிக்குரிய கோள்களைப் பொறுத்தவரையில், இந்தப் பகுதியில் இருக்கும் கோளியப்பாறைகள் பின்னர் ஒன்றுசேர்ந்து 20–30 நிலவு முதல் செவ்வாய் வரையிலான அளவுடைய கோள் உயிர்க்கருக்களாக உருவாயின; எனினும், வியாழன் அருகில் இருப்பது என்பது, சூரியன் தோன்றி 3 மில்லியன் ஆண்டுகள் கழிந்து இந்தக் கோள் உருவானதற்கு பின்னர், இந்தப் பகுதியின் வரலாறு பெரும் பரபரப்புடன் மாற்றம்கொண்டது என்று பொருளாகும். வியாழன் மற்றும் சனி கோள்களுடனான கோளப்பாதை ஒத்ததிர்வுகள் நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தில் குறிப்பிடும்படி உறுதியாக இருக்கிறது மற்றும் அதிகமான பெரும் உயிர்க்கருகளுடனான ஈர்ப்பிசைக்குரிய இடையீடுகள் பல கோளியப்பாறைகளை இந்த ஒத்ததிர்வுகளுக்குள் சிதறடித்தன. இந்த ஒத்ததிர்வுகளுக்குள்ளாக இருந்த பருப்பொருட்களின் இயக்க வேக அளவை வியாழனின் ஈர்ப்பிசை அதிகரிக்கச் செய்தது, இது இதர கோள்களுடன் மோதல் ஏற்பட்டவுடன் சேர்ந்து உருவாகுவதற்குப் பதிலாக அவற்றைச் சிதறடிக்கச் செய்தன.\n\nவியாழன் உருவானதைத் தொடர்ந்து அது உள்நோக்கி இடம்பெயரும்போது (கீழே கோள் இடம்பெயர்வு பார்க்கவும்), நட்சத்திரக் கோள்திணை மண்டலமெங்கும் ஒத்ததிர்வுகள் ஏற்பட்டிருக்ககூடும், இது அந்த மண்டலத்தின் திரள்களிடையே ஆற்றல்மிக்க கிளர்ச்சியை உண்டாக்கி ஒன்று மற்றொன்றின் தொடர்புடைய இயக்க விசை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். ஒத்ததிர்வுகள் மற்றும் உயிர்க்கருக்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் கோளியப்பாறைகளை நட்சத்திரக் கோள்திணை மண்டலத்திலிருந்து சிதறடித்தது அல்லது அவற்றின் கோளப்பாதை நாட்டங்கள் மற்றும் இயல்பு மாறிய நிலைகளை கிளர்ச்சியுறச் செய்தன. அந்த மாபெரும் உயிர்க்கருக்களில் சில வியாழன் கோளால் வெளியேற்றப்பட்டிருக்கிறது, சூரியக் குடும்பத்தின் உட்புறத்திற்கு ஏனைய உயிர்கருக்கள் இடம்பெயர்ந்து புவிக்குரிய கோள்களின் இறுதி வளர்ச்சிப்பெருக்கத்தில் பங்காற்றியிருக்கலாம். இந்த முதன்மையான வெறுமையாக்கும் நேரத்தின் போது இராட்சத கோள்கள் மற்றும் கோள்களுக்குரிய உயிர்க்கருக்களின் விளைவுகள், பூமியின் 1% க்கும் குறைவான அளவுடைய ஒட்டுமொத்தத் திரளுடன் அது நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தை விட்டுச் சென்றன, அந்தத் திரள் பெரும்பாலும் சிறு கோளியப்பாறைகளையே கொண்டிருந்தது.\nபிரதான மண்டலத்தில் இருக்கும் தற்போதைய திரளைக் காட்டிலும் இது 10–20 மடங்கு அதிகமாகும், அதாவது பூமியின் திரளில் சுமார் 1/2,000 பங்கு ஆகும். நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தை அதன் தற்போதைய அளவு திரளுக்கு அருகில் கொண்டு வந்த இரண்டாம் நிலை வெறுமையாக்கல் காலம், வியாழன் மற்றும் சனிக் கோள்கள் ஒரு தற்காலிக 2:1 விகித கோளப்பாதை ஒத்ததிர்வுக்குள் (கீழே பார்க்கவும்) நுழைந்தபோது இது பின்தொடர்ந்ததாக நம்பப்படுகிறது.\n\nஉட்புற சூரியக் குடும்பத்தின் இராட்சத விளைவுகளின் காலம் தான் ஆரம்ப நட்சத்திரக் கோள்திணை மண்டலத்திலிருந்து பூமியின் தற்போதைய நீரின் உட்பொருளைப் (~6 கி.கி.) பெறுவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம். பூமியின் உருவாக்கத்தின்போது நீர் விரைவில் ஆவியாகிவிடும் தன்மையைக் கொண்டிருந்ததால் அது அப்போது இருந்திருக்காது, மேலும் அது பின்னாளில் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில், குளிர்ந்த பகுதிகளிலிருந்து சேர்ப்பிக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை வியாழனால் நட்சத்திரக் கோள்திணை மண்டலத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட கோள் உயிர்க்கருக்கள் மற்றும் சிறு கோளியப்பாறைகளால் நீர் சேர்க்கப்பட்டிருக்கலாம். 2006 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியப்-பகுதி வால் நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பும் கூட பூமியின் நீர் மூலத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, குய்பெர் மண்டலம் அல்லது தூரத்து பிராந்தியங்களிலிருந்து வந்த வால் நட்சத்திரங்கள் பூமியின் நீரின் பங்கில் சுமார் 6% க்கு மேல் வழங்கவில்லை. இதே வழியில் தான் உயிர்களும் பூமியில் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று பான்ஸ்பெர்மியா கருதுகோள் கூறுகிறது, இருந்தபோதிலும் இந்த எண்ணம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\n\nகோள் இடம்பெயர்வு.\nபுகையுறுக் கொள்கையின் கூற்றுப்படி வெளிப்புற இரு கோள்களும் \"தவறான இடத்தில்\" இருப்பதாகத் தெரிவிக்கின்றன. யுரேனஸ் மற்றும் நெப்டியூன் (\"இராட்சத பனிக்கட்டிகள்\" என்று அறியப்படுபவை) ஆகியவை சூரிய வான்புகையுருவின் குறைந்த அடர்த்தி மற்றும் நீண்ட கோளப்பாதை நேரங்கள் அவற்றின் உருவாக்கத்தை பெரிதும் இயலக்கூடாததாக ஆக்கிவிடக்கூடிய பகுதியில் இருக்கின்றன. அதற்குப் பதிலாக அந்த இரண்டும் வியாழன் மற்றும் சனி கோளப்பாதைகளுக்கு அருகில் உருவானதாக நம்பப்படுகிறது, இங்கு தான் அதிகப் பொருட்கள் கிடைக்கப்பெற்றுவந்துள்ளது, ஆனால் அவை பல நூறு மில்லியன் ஆண்டு காலப்போக்கில் வெளிப்புறமாக இடம்பெயர்ந்து தம்முடைய தற்போதைய நிலைகளுக்கு வந்துள்ளன.\nசூரியக் குடும்பத்தின் மிகத் தொலைவிலுள்ள பிராந்தியங்களின் இருப்பிற்கும் பண்பிற்கும் காரணம் கற்பிக்கவும் கூட வெறிப்புற கோள்களின் இடம்பெயர்வு அவசியமாக இருக்கிறது. நெப்டியூனுக்கு அப்பால், சூரியக் குடும்பமானது பெரிதும் கணிக்கப்பட்ட வால் நட்சத்திரங்களுக்கான தோற்ற மூலம் என எண்ணப்படும் சிறு பனிக்கட்டி கோள்களாலான மூன்று அடர்த்தியற்ற தொகைகளான குய்பெர் மண்டலம், சிதறடிக்கப்பட்ட வட்டு மற்றும் ஊர்ட் மேகம் ஊடாகத் தொடர்கிறது. சூரியனிடமிருந்து அவை இருக்கும் தொலைவு காரணமாக, சூரிய வான்புகையுரு கலைந்துபோவதற்கு முன்னர் கோள்களைத் தோற்றம் கொள்ள அனுமதிப்பதற்கு வளர்ச்சிப்பெருக்கம் மிகவும் மெதுவாக இருந்தது, இவ்வாறாக ஒரு கோளாக ஒன்றுசேர்வதற்குப் போதிய அளவு திரள் அடர்த்திகளைத் தொடக்கநிலை வட்டுகள் கொண்டிருக்கவில்லை. குய்பெர் மண்டலம் சூரியனிடமிருந்து 30 முதல் 55 AU வுக்கு இடையில் அமைந்திருக்கிறது, அதே நேரத்தில் மிகத் தொலைவில் இருக்கும் சிதறடிக்கப்பட்ட வட்டுகள் 100 AU வுக்கும் அதிகமான தொலைவில் அமைந்திருக்கிறது, மற்றும் தொலைவான ஊர்ட் மேகம் சுமார் 50,000 AU வில் அமைந்திருக்கிறது. எனினும், முதலில் குய்பெர் மண்டலம் இன்னும் அடர்த்தி மிக்கதாகவும் சூரியனுக்கு அருகிலும் இருந்தது, அதனுடைய வெளிப்புற முனை தோராயமாக 30 AU வைக் கொண்டிருந்தது. அதன் உட்புற முனை யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோளப்பாதைக்கு சற்றுப் பின்னால் இருந்திருக்கலாம், இவை இரண்டும் தோற்றம் கொள்ளும்போது சூரியனுக்கு அருகிலும் (பெரும்பாலும் 15–20 AU என்னும் பரப்பெல்லையில் இருந்திருக்கலாம்), எதிரெதிர் நிலைகளிலும் இருந்தன, இதில் யுரேனஸ் நெப்டியூனைக் காட்டிலும் சூரியனிடமிருந்து தொலைவில் இருந்தது.\n\nசூரியக் குடும்பம் தோற்றம் கொண்ட பிறகு எல்லா இராட்சத கோள்களின் கோளப்பாதைகளும், பெரும் எண்ணிக்கையிலான மீதமுள்ள கோளியப்பாறைகளுடன் மேற்கொண்ட இடையீடுகளால் தூண்டப்பட்டு, மெதுவாக மாற்றம்கொள்ளத் தொடங்கியது. 500–600 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) வியாழன் மற்றும் சனி 2:1 விகித ஒத்திசைவில் அமைந்தன; வியாழனின் ஒவ்வொரு இரு கோளப்பாதைச் சுற்றலுக்கும் சனி சூரியனை ஒரு முறை சுற்றிவந்தது. இந்த ஒத்ததிர்வு விகிதம் வெளிப்புற கோள்களுக்கு எதிராக ஒரு ஈர்ப்பிசை தள்ளலை ஏற்படுத்தியது, இது பழமையான குய்பெர் பெல்டுக்குள் நெப்டியூன் யுரேனசைத் தாண்டி உள்நுழையும் விளைவை உண்டாக்கியது. கோள்கள் தாம் வெளிப்புறமாக நகர்ந்தபோதும் பெரும்பாலான சிறு பனிக்கட்டி கோள்களை உட்புறமாக சிதறடிக்கச் செய்தன. அதன் பின்னர் இந்தக் கோளியப்பாறைகள் தாம் எதிர்கொண்ட அடுத்த கோளினை இதே வழிமுறையில் சிதறடிக்கச் செய்து தாம் உட்புறமாக நகரும் அதேவேளையில் கோள்களின் கோளப்பாதையை வெளிப்புறமாக நகர்த்திவிட்டன. வியாழன் கோளுடன் கோளியப்பாறைகள் இடையீடு கொள்ளும்வரையில் இந்தச் செயல்முறை தொடர்ந்தது, வியாழனின் மிகப் பரந்த ஈர்ப்புவிசை அவற்றை மிக உயர்ந்த முட்டை வடிவ கோளப்பாதைகளில் தள்ளிவிட்டது அல்லது சூரியக் குடும்பத்தை விட்டே அடியோடு நீக்கிவிட்டது. இது வியாழனை சற்று உட்புறமாக நகரும்படி செய்தது. வியாழனால் மிக உயர்ந்த முட்டைவடிவ கோளப்பாதைகளில் சிதறடிக்கப்பட்ட பருப்பொருட்கள் ஊர்ட் மேகத்தை உருவாக்கின; இடம்பெயர்ந்துகொண்டிருந்த நெப்டியூனால் குறைந்த தீவிரத்தன்மையுடைய இடங்களுக்குச் சிதறடிக்கப்பட்ட பருப்பொருட்கள் தற்போதிருக்கும் குய்பெர் மண்டலம் மற்றும் சிதறடிக்கப்பட்ட வட்டுவை உருவாக்கின. குய்பெர் மண்டலம் மற்றும் சிதறடிக்கப்பட்ட வட்டுகளின் தற்போதைய குறைந்த திரளுக்கான காரணத்தை இந்த விவரக்குறிப்பு விளக்குகிறது. புளூட்டோ உட்பட சிதறடிக்கப்பட்ட சில பருப்பொருட்கள் ஈர்ப்பு முறையில் நெப்டியூனின் கோளப்பாதையுடன் பிணைக்கப்பட்டு அவற்றை சராசரி இயக்க ஒத்ததிர்வுகளுக்கு உட்படுத்தியது. இறுதியில், கோளியப்பாறை வட்டுகளுக்கிடையிலான உராய்வுகள் யுரேனஸ் மற்றும் நெப்டியூனின் கோளப்பாதையை மீண்டும் வட்டமாக ஆக்கியது.\n\nவெளிப்புற கோள்களுக்கு நேர்மாறாக, உட்புற கோள்கள் சூரியக் குடும்பத்தின் வயதுக்கு ஏற்றவாறு அவை குறிப்பிட்ட வகையில் இடப்பெயர்வு கொள்ளவில்லை என்று நம்பப்படுகிறது, ஏனெனில் இராட்சத விளைவுகள் காலத்தைத் தொடர்ந்து அவற்றின் கோளப்பாதைகள் தொடர்ந்து நிலையானதாக இருந்து வருகிறது.\n\nபிந்தைய கனமான தொடர் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பின்னர்.\nவெளிப்புற கோள்களின் இடம்பெயர்வுகளிலிருந்து ஈர்ப்புத் தகர்வுகள் பெரும் எண்ணிக்கையிலான சிறு கோள்களைச் சூரியக் குடும்பத்தின் உட்புறத்திற்குள் அனுப்பி, அசல் மண்டலத்தை அது இன்றைய மிகவும் குறைந்த திரளை அடையும் வரையில் கடுமையாக வெறுமையாக்கியது. சூரியக் குடும்பம் தோன்றி சுமார் 500–600 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், தோராயமாக 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிந்தைய கனமான தொடர் தாக்குதல்களுக்கு இந்த நிகழ்வுதான் ஒரு பொறியாக இருந்திருக்கலாம். கனமான தொடர் தாக்குதல்களின் இந்தக் காலமானது பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு நீடித்தது மற்றும் இது நிலவு மற்றும் புதன் போன்ற உட்பற சூரியக் குடும்பத்தின் நில அமைப்பியல் வகையில் இறந்துவிட்ட கோள்களின் மீது இன்றும் காணக்கூடியதாக இருக்கும் நிலக்குழிகளில் இது தெளிவாகத் தெரிகிறது. பூமியில் உயிர் இருந்ததற்கு அறியப்பட்ட மிகப் பழையச் சான்று சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இட்டுச் செல்கிறது — இது கிட்டத்தட்ட பிந்தைய கனமான தொடர் தாக்குதல்கள் முடிவுக்கு வந்த உடனேயே ஏற்பட்ட காலமாகும்.\n\nசூரியக் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியில் மோதல்கள் வழக்கமான (தற்போது அடிக்கடி நிகழாததாக இருந்தால்) ஒரு அங்கமாகவே இருந்திருப்பதாக நம்பப்படுகிறது. அவை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதற்கு 1994 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வால்நட்சத்திரம் ஷூமேக்கர்-லெவி 9 மற்றும் வியாழன் இடையிலான மோதல், 2009 ஆம் ஆண்டு வியாழன் மோதல் நிகழ்வு மற்றும் அரிசோனா வில் ஏற்பட்ட மோதல் விண்ணெரிக்கல் பள்ளம் ஆகியவை சான்றுகளாக இருக்கின்றன. அதனால் வளர்ச்சிப்பெருக்கத்தின் நடைமுறை முடிவடையவில்லை மற்றும் அது பூமியில் இருக்கும் உயிர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.\n\nசூரியக் குடும்பப் பரிணாம வளர்ச்சியின் காலப்போக்கில், இராட்சத கோள்களின் ஈர்ப்பியக்கத்தால் வால்நட்சத்திரங்கள் சூரியக் குடும்பத்தின் உட்புறங்களிலிருந்து வெளியேற்றப்பட்டன, மேலும் ஆயிரக்கணக்கிலான AU க்களை வெளிப்புறமாக அனுப்பிவிட்டு ஊர்ட் மேகத்தை தோற்றுவித்தன, இது சூரியனின் ஈர்ப்பியக்க இழுவையின் மிகத் தொலைவான பரப்பில் இருக்கும் வால்நட்சத்திர உட்கருக்களாலான ஒரு கோளவுருவான வெளிப்புற மொய்த்திரளாகும். இறுதியில் சுமார் 800 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், அண்டம் சார்ந்த ஏற்றஇறக்கங்களால் ஏற்படுத்தப்பட்ட ஈர்ப்பு நிலைகுலைவுகள், விண்மீன்கள் மற்றும் இராட்சத மூலக்கூறு மேகங்களைக் கடந்து மேகத்தை வெறுமையாக்கி வால்நட்சத்திரங்கள் சூரியக் குடும்பத்தின் உட்புறங்களுக்குள் அனுப்பிவிட்டன. சூரியக் குடும்பத்தின் வெளிப்புற பரிணாம வளர்ச்சியும் கூட, சூரியக் காற்றின் வான் சூழ்நிலைச்சிதைவு, நுண்விண்கற்கள் மற்றும் விண்மீனிடை ஊடகத்தின் நடுநிலை கூறுகளால் தூண்டப்பட்டத்தாகத் தோன்றுகிறது.\n\nபிந்தைய கனமான தொடர் தாக்குதல்களுக்குப் பின்னரான நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தின் பரிணாம வளர்ச்சி பிரதானமாக மோதல்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது. மூர்க்கத்தனமான மோதல்களால் வெறியேற்றப்பட்ட எந்தவொரு பொருளையும் தக்கவைத்துக்கொள்ள பெரும் திரள்களைக் கொண்ட பருப்பொருட்கள் போதியஅளவு ஈர்ப்பைக் கொண்டிருக்கின்றன. நட்சத்திரக் கோள்திணை மண்டலத்தைப் பொறுத்தவரையில் இது வழக்கமாக இருப்பதில்லை. இதன் விளைவாக பல பெரும் பருப்பொருட்கள் வேறாக உடைக்கப்பட்டுள்ளது மற்றும் சிலநேரங்களில் குறைந்த மூர்க்கமுடைய மோதல்களில் இருக்கும் மிச்சமீதங்களிலிருந்து புதிய பருப்பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில சிறுகோள்களைச் சுற்றிலும் இருக்கும் நிலவுகள், தாய் பருப்பொருட்களின் ஈர்ப்பிலிருந்து முழுவதுமாக தப்பித்துக்கொள்ள போதிய ஆற்றலற்றவைகளாகத் தூக்கி எறியப்பட்ட பொருட்களின் ஒரு ஒருங்கிணைப்பாக மட்டுமே தற்போது விளக்கமுடியும்.\n\nதுணைக் கோள்கள்.\nபெரும்பாலான கோள்கள் மற்றும் பல இதர சூரியக் குடும்ப கோள்களைச் சுற்றிலும் துணைக் கோள்கள் நிலைத்திருக்க ஆரம்பித்துள்ளன. இந்த இயற்கையான துணைக்கோள்கள் பின்வரும் மூன்று இயங்குமுறைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து தோன்றியிருக்கலாம்:\n- ஒரு வெளிச்சுற்று கோள் வட்டுவிலிருந்து கூட்டு உருவாக்கம் (வாயு இராட்சதங்களின் நிலைமைகளில் மட்டும்);\n- மோதல் கற்கூளங்களிலிருந்து உருவாதல் (மேலோட்டமான கோணத்தில் போதியளவு பெரும் மோதலிலிருந்து); மற்றும்\n- கடந்துசெல்லும் பருப்பொருளைக் கைப்பற்றல்.\n\nவியாழன் மற்றும் சனி ஐஓ, இயூரோபா, கேனிமீடெ மற்றும் டைட்டான் போன்ற பல பெரும் துணைக் கோள்களைக் கொண்டிருக்கின்றன, சூரியனைச் சுற்றியிருக்கும் வட்டுவிலிருந்து கோள்கள் எவ்வாறு உருவானதோ கிட்டத்தட்ட அதே வழிமுறையில் ஒவ்வொரு இராட்சத கோளைச் சுற்றிலும் இருக்கும் வட்டுவிலிருந்து இவையும் தோன்றியிருக்கலாம். இந்த தோற்றமானது துணைக் கோள்களின் பெரிய அளவுகள் மற்றும் கோள்களின் நெருங்கியத்தன்மையால் குறிப்பிடப்படுகிறது. கைப்பற்றுவதன் மூலம் இந்த இயற்பண்புகள் நிறைவேற்றுவது சாத்தியமில்லை, அதே நேரத்தில் முதன்மையானவைகளின் வாயுத் தன்மை, மோதலினால் ஏற்பட்ட கூளங்களிலிருந்து தோற்றத்தை உண்டுபண்ணுவது மற்றொரு சாத்தியமற்றதாகச் செய்கிறது. வாயு இராட்சதங்களின் வெளிப்புற துணைக்கோள்கள் சிறிதாக இருக்கும் போக்கினைக் கொண்டிருக்கின்றன மேலும் தன்னிச்சையான அமைவுக்கோணத்துடன் இயல்புநிலை மாறிய கோளப்பாதையைக் கொண்டிருக்கின்றன. கைப்பற்றப்பட்ட கோள்களிடம் எதிர்பார்க்கக்கூடிய பண்புகள் இவைதான். பெரும்பாலான அத்தகைய துணைக்கோள்கள் அவற்றின் முதன்மைக் கோள்களின் சுழற்சிக்கு எதிர் திசையில் வட்டமிடும். மிகப்பெரிய ஒழுங்கற்ற நிலவாக இருப்பது, நெப்டியூனின் சிறுகோளான டிரைடான், இது ஒரு கைப்பற்றப்பட்ட குய்பெர் மண்டல பருப்பொருள் என நம்பப்படுகிறது.\n\nதிட சூரியக் குடும்பக் கோள்களின் நிலவுகள், மோதல்கள் மற்றும் கைப்பற்றுதல் ஆகிய இரண்டின் மூலமும் உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கோளின் இரு சிறு நிலவுகளான டீய்மோஸ் மற்றும் போபோஸ் ஆகிய இரண்டும் அஸ்டிராய்ட்களால் கைப்பற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.\nபூமியின் நிலவு ஒரு தனித்த, பெரும் சரிவான மோதலின் விளைவால் உருவானதாக நம்பப்படுகிறது.\nமோதக்கூடிய பருப்பொருள் செவ்வாயுடன் ஒப்பிடக்கூடியதான திரளைக் கொண்டிருந்திருக்கலாம், மேலும் இந்த மோதல் இராட்சத மோதல்கள் காலத்தின் இறுதியின் நெருக்கத்தில் ஏற்பட்டிருக்கக்கூடும். இந்த மோதல் சில தாக்கக்கூடியவற்றின் மூடகத்தைக் கோளப்பாதையில் தள்ளியது, பின்னர் அவை சிறுகோளுடன் ஒன்றிணைந்துவிடுகின்றன. பூமி உருவாக்கத்தில் ஒன்றிணைந்தவைகளின் தொடரில் இந்த மோதல்தான் இறுதியானதாக இருந்திருக்கலாம்.\nசெவ்வாய்-அளவுடைய பருப்பொருள், நிலையான பூமி-சூரியன் லெகிராஞ்சிய சுற்றுதளப்புள்ளிகளில் ஒன்றில் உருவாகியிருக்கலாம் என்றும் ( அல்லது யாதேனுமொன்று) பின்னர் தன் நிலையை விட்டு திசைமாறி இருக்கலாம் என்று மேலும் கருதப்பட்டிருக்கிறது. புளூட்டோவின் நிலவான சாரோன் கூட ஒரு மிகப் பெரும் மோதல் மூலம் உருவாகியிருக்கலாம்; புளூட்டோ-சாரோன் மற்றும் பூமி-நிலவு அமைப்புகள் ஆகிய இரண்டு மட்டும்தான் சூரியக் குடும்பத்தில் இருக்கும் சிறுகோள்களின் திரள்கள் பெரும் கோள்களைக் காட்டிலும் குறைந்தது 1% த்தைக் கொண்டிருக்கின்றன.\n\nஎதிர்காலம்.\nசூரியன் தன்னுடைய உள்மையப் பகுதியில் கொண்டிருக்கும் எல்லா ஹைட்ரஜன் எரிபொருளையும் ஹீலியமாக உருக்கிவிடும் வரையில் நாம் இப்போது அறிந்திருக்கும் சூரியக் குடும்பம் எந்தவித கடுமையான மாற்றத்துக்கும் உள்ளாகாது என்று வானியல் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர், இது ஹெர்ட்ஜ்ஸ்ப்ரங்-ரஸ்ஸெல் வரைபடத்தின் முக்கிய தொடர்வரிசையிலிருந்து தன்னுடைய பரிணாம வளர்ச்சியைத் தொடங்கி அதன் சிவப்புப் பெருங்கோள் கட்டம் வரையில் நீடிக்கிறது. அவ்வாறு இருந்தாலும், சூரியக் குடும்பம் தொடர்ந்து அது வரையில் பரிணாம மாற்றத்தைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும்.\n\nநீண்ட கால நிலைப்பு.\nகோள்களின் கோளப்பாதைகள் நீண்ட கால மாறுபாட்டுக்கு வெளிப்படுவதால் சூரியக் குடும்பம் பெருங்குழப்பமாக இருக்கிறது. இந்தக் குழப்பத்தின் ஒரு குறிப்பிடும்படியான எடுத்துக்காட்டாக இருப்பது நெப்டியூன்-புளூட்டோ அமைப்பு, இது 3:2 விகித கோளப்பாதை ஒத்ததிர்வில் அமைந்திருக்கிறது. இந்த ஒத்ததிர்வே தொடர்ந்து நிலையாக இருந்தபோதிலும், எதிர்காலத்தில் 10–20 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் (லையாபுனோவ் நேரம்) புளூட்டோவின் நிலையை எவ்வளவு துல்லியமாகவும் கணிக்க இயலாததாக ஆக்குகிறது. மற்றொரு எடுத்துக்காட்டாக இருப்பது பூமியின் ஊடச்சு சரிவு இது, நிலவுடன் (கீழே பார்க்கவும்) கொள்ளும் பொங்கித் தாழ்தல் இடையீடுகளால் பூமியின் மறைப்புக்குள்ளாகவே ஏற்படும் உராய்வுகள் காரணமாக உண்டானது, இப்போதிருந்து 1.5 முதல் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கிடையில் ஏதோவொரு கட்டத்தில் கணிக்கமுடியாததாகிவிடும்.\n\nவெளிப்புற கோள்களின் கோளப்பாதைகள் நீண்ட நேரஅளவுகளில் குழப்பமுடையவைகளாக இருக்கின்றன, இவ்வாறாக அவை 2–230 மில்லியன் ஆண்டு பரப்பெல்லையில் ஒரு லையாபுனோவ் நேரத்தைக் கொண்டிருக்கின்றன.\nஎல்லா நிலைமைகளிலும் இதற்கான பொருள் என்னவென்றால், தன்னுடைய கோளப்பாதையில் எந்தக் கோளின் நிலையும் எந்தவித நிச்சயத்தன்மையுடனும் கணிக்க முடியாததாகி விடும் என்பதாகும்,(உதாரணத்திற்கு, குளிர்காலம் மற்றும் கோடைக்காலத்தின் நேரங்கள் இதனால் நிச்சயமற்றதாக ஆகிவிடுகிறது), ஆனால் சில நிலைமைகளில் எதிர்பாராதவிதத்தில் கோளப்பாதைகள் தாமே மாற்றம் கொள்ளும். மையப்பிழற்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப அத்தகைய குழப்பங்கள் இன்னும் திடமாக வெளிப்படுகிறது, இதில் சில கோள்களின் கோளப்பாதைகள் குறிப்பிடத்தக்க வகையில் ஏறக்குறைய நீள்வட்டமாக ஆகிவிடுகின்றன.\n\nஇறுதியில் சூரியக் குடும்பம் நிலையானதாக இருந்து அடுத்த சில பில்லியன் ஆண்டுகளுக்கு எந்தவொரு கோளும் ஒன்றுடன் மற்றொன்று மோதிக் கொள்ளாமலும் அல்லது மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படாமலும் இருக்கும். அதோடல்லாமல், ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குள்ளாக செவ்வாயின் இயல்புநிலை மாறிய தன்மை சுமார் 0.2 ஆக வளர்ச்சிபெறும், பூமியைக் கடக்கும் கோளப்பாதையில் அது இருக்கும் வகையில் அமைந்து ஒரு மோதலுக்கான வழியை ஏற்படுத்துகிறது. அதே நேரஅளவில் புதனின் இயல்புநிலை மாற்றம் இன்னும் கூடுதலாக வளர்ச்சிப்பெறக்கூடும் மற்றும் வெள்ளியுடனான ஒரு நெருங்கிய எதிர்பாராத சந்திப்பு அதை ஒட்டுமொத்தமாக சூரியக் குடும்பத்திலிருந்து கோட்பாட்டளவில் வெளியேற்றிவிடக்கூடும் அல்லது அதை வெள்ளி அல்லது பூமியுடன் ஒரு மோதும் பாதையில் அனுப்பிவிடும்.\n\nநிலவு வளைய மண்டலங்கள்.\nநிலவு மண்டலங்களின் பரிணாம வளர்ச்சி பொங்கித் தாழ்கிற விசைகளால் இயக்கப்படுகிறது. முதன்மையான விட்டத்தின் குறுக்காக வேறுபட்ட ஈர்ப்பு விசை காரணமாக அது சுழலும் (முதன்மை நிலையை) என்னும் நோக்கில் நிலவு ஒரு ஓத வீக்கத்தை உண்டாக்கும். கோள் சுழற்சி செய்யும் திசையிலேயே நிலவும் சுழன்றால் மற்றும் நிலவின் கோளப்பாதை காலத்தை விட வேகமாக கோள் சுழன்றுகொண்டிருந்தால் ஓத வீக்கம் நிலவுக்கு முன்னராக தொடர்ந்து இழுக்கப்படும். இந்தச் சூழ்நிலையில் கோண உந்தம் முதன்மைநிலை சுழற்சியிலிருந்து கோளின் முழுச் சுழற்சிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. நிலவு வலிமை பெற்று படிப்படியாக வெளிப்புறம் நோக்கி சுழன்று செல்கிறது, அதே நேரத்தில் முதன்மையானது காலப்போக்கில் இன்னும் மெதுவாகச் சுழல ஆரம்பிக்கிறது.\n\nபூமி மற்றும் அதன் நிலவு இந்த கூட்டமைப்புக்கான ஒரு எடுத்துகாட்டாகும். இன்று நிலவு பூமியுடன் ஓதரீதியாக பிணைக்கப்பட்டுள்ளது; பூமியைச் சுற்றிலும் அதன் ஒரு முழு சுழற்சி (தற்போது சுமார் 29 நாட்கள்) அதன் ஊடச்சு சுழற்சிகளில் ஒன்றுக்குச் சமமானதாகும், அதனால் அது எப்போதுமே பூமிக்கு தன்னுடைய ஒரு பக்க முகத்தையே காட்டுகிறது. நிலவு பூமியிடமிருந்து தொடர்ந்து பின்வாங்குகிறது, மேலும் பூமியின் சுழற்சி தொடர்ந்து படிப்படியாகக் குறையும். சுமார் 50 பில்லியன் ஆண்டுகளில், அவை சூரியனின் விரிவாக்கத்தில் பிழைத்துக்கொண்டால், பூமி மற்றும் நிலவு இரண்டும் ஒன்றுடன் மற்றொன்று ஓதரீதியாக பிணைக்கப்பட்டிருக்கும்; ஒவ்வொன்றும் \"சுழற்சி-கோளப்பாதை ஒத்ததிர்வு\" எனப்படும் ஒன்றுடன் பிணைத்துக்கொள்ளும், இதில் நிலவானது பூமியை சுமார் 47 நாட்களில் வட்டமடிக்கும் மேலும் நிலவு மற்றும் பூமி இரண்டும் ஒரே நேரத்தில் தங்கள் ஊடச்சைச் சுற்றிச் சுழலும், ஒன்று மற்றொன்றின் ஒரு அரைக்கோளத்திலிருந்து மட்டுமே காணப்படும். இதர எடுத்துக்காட்டுகளாக இருப்பவை, வியாழன்|வியாழனின் கலீலியன் நிலவுகள் (அத்துடன் வியாழனின் சிறு நிலவுகள் பலவும்) மற்றும் சனி|சனியின் பெரும்பாலான பெரிய நிலவுகளாகும்.\nமுதன்மையானது சுழலும் வேகத்தை விட நிலவு முதன்மையானதைச் சுற்றிவரும்போது அல்லது கோளுக்கு எதிர் திசையில் சுழன்றுகொண்டிருந்தால் வேறொரு காட்சி தோன்றுகிறது. இந்த நிலைமைகளில் ஓத வீக்கம் தன்னுடைய கோளப்பாதையில் நிலவுக்குப் பின்னால் பின்தங்கிவிடுகிறது. முந்தைய வழக்கில் கோண உந்தம் மாற்றலின் திசை மாற்றியமைக்கப்படும், அப்போதுதான் முதன்மையின் சுழற்சி கோள்களின் கோளப்பாதை சுருங்கும்போது வேகமாகும். பிந்தைய வழக்கில், சுழற்சி மற்றும் முழுச்சுழற்சியின் கோண உந்தம் எதிரெதிர் குறிகளைக் கொண்டிருக்கின்றன, அதனால் மாற்றல் என்பது ஒவ்வொன்றின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகும் (இது ஒன்றையொன்று ரத்து செய்துகொள்கின்றன). இரு வழக்குகளிலும், ஓத அழுத்தங்களால் தனியாக பிரித்தெடுக்கப்படும்வரையில், கோள் வளைய அமைப்பு உருவாக்கப்படும் வாய்ப்பிருக்கிறது அல்லது, கோளின் மேற்புறம் அல்லது வாயுமண்டலத்தில் மோதும் வரையில் ஓத எதிர்முடக்கம் நிலவை முதன்மையை நோக்கி சுருண்டு வரச் செய்கிறது. செவ்வாய் கோளின் போபோஸ் (30 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாக), நெப்டியூனின் டிரைடான் (3.6 பில்லியன் ஆண்டுகளில்), வியாழனின் மெடிஸ் மற்றும் அட்ராஸ்டியா நிலவுகளுக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூனின் குறைந்தது 16 சிறு கோள்களுக்கும் அத்தகையதொரு முடிவு காத்திருக்கிறது. யுரேனசின் டெஸ்டெமோனாவும் கூட தன்னுடைய அருகிலிருக்கும் ஏதோவொரு நிலவுடன் மோதும்.\n\nமூன்றாவது சாத்தியக்கூறு, முதன்மையும் நிலவும் ஒன்றுடன் மற்றொன்று ஓதத்துக்குரிய பிணைப்பில் இருப்பதாகும். இந்நிலைமையில், ஒத வீக்கம் நிலவின் நேர்கீழே தங்கிவிடுகிறது, எந்தக் கோண உந்த மாற்றலும் இருக்காது, மற்றும் கோளப் பாதையின் காலம் மாற்றம் கொள்ளாது. புளூட்டோ மற்றும் சரோன் இந்த வகையான ஒருங்கிணைப்புக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.\n\n2004 ஆம் ஆண்டில் \"காஸ்ஸினி-ஹுய்கென்ஸ்\" விண்வெளிக் கப்பல் வருவதற்கு முன்னர், சனிக் கோளின் வளையங்கள் சூரியக் குடும்பத்தை விட மிகவும் இளமையுடையதென பரவலாகக் கருதப்பட்டது மேலும் இன்னும் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் அது தாக்குப் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படவில்லை. சனியின் துணைக்கோள்களுடனான ஈர்ப்புக்குரிய இடையீடுகள் வளையங்களின் வெளிப்புற முனைகளைப் படிப்படியாகக் கோளை நோக்கி அடித்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது, விண்கற்களின் உராய்வுகள் மற்றும் மீதமுள்ளவற்றை சனிக் கோளின் ஈர்ப்பு எடுத்துக்கொள்ளுதல் ஆகியவை சனிக் கோளை அலங்கரிப்பற்றதாக ஆக்குகிறது. எனினும், \"காஸ்ஸினி\" பணித்திட்டம் அறிவியலாளர்களை இந்த முந்தைய கண்ணோட்டதை மாற்றியமைக்க வைத்தது. தொடர்ச்சியாக உடைந்து மீண்டும் சேர்ந்துக்கொள்ளும் 10 கி.மீ. அகல பனிக்கட்டி செறிவுப் பொருட்கள் இருப்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன, இது அந்த வளையங்களைப் புதிதாய் வைத்திருக்கின்றன. சனிக் கோளின் வளையங்கள் இதர வாயு இராட்சதங்களின் வளையங்களைக் காட்டிலும் மிகப் பெரியனவாக இருக்கின்றன. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சனிக் கோள் முதன் முதலில் தோற்றம் கொண்டதுமுதல் இந்தப் பெருந் திரள் இந்தக் கோளின் வளையங்களைப் பாதுகாத்து வருகிறது, மேலும் இது வரக்கூடிய பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு பாதுகாக்கும் எனத் தெரிகிறது.\n\nசூரியன் மற்றும் கோள் சூழலியல்.\nகாலப்போக்கில் சூரியனின் வயது அதிகரிக்கவும் அதில் ஏற்படும் மாற்றங்களிலிருந்தே சூரியக் குடும்பத்தின் பெரும் மாற்றங்களும் அமையும். சூரியன் அதனுடைய ஹைட்ரஜன் எரிபொருளை எரிக்கும் நடவடிக்கையில் அது இன்னும் சூடாகி மீதமுள்ள எரிபொருளை இன்னும் விரைவாக எரித்துவிடுகிறது. இதன் விளைவாக சூரியன் ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சுமார் பத்து சதவீதம் என்ற விகிதத்தில் இன்னும் கூடுதல் ஒளிமிக்கதாக வளர்ச்சிப்பெறுகிறது. ஒரு பில்லியன் ஆண்டு காலநேரத்தில் சூரியனின் வெப்பக் கதிர் வெளிப்பாடு அதிகரிக்கவும், அதன் விண்மீன்சூழ் வாழ்விட மண்டலம் வெளிப்புறம் நோக்கி நகர்ந்து பூமியின் மேற்புறத்தை மிக வெப்பமாக ஆக்கி அங்கு இயற்கையாகவே எந்த திரவ நீரும் இனிமேற்கொண்டு இருக்க முடியாததாகச் செய்துவிடும். இந்தக் காலகட்டத்தில் நிலத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் அழிந்துவிடும். வலிமைமிக்க பைங்குடில் வளியான கடலின் மேற்பரப்பிலிருந்து நீர் ஆவியாதல் வெப்பநிலை அதிகரிப்பை துரிதப்படுத்தும், இது பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களையும் இன்னும் விரைவாகவே அழித்துவிடும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் செவ்வாய் கோளின் மேற்பரப்பு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கவும், மேல் மண்ணின் அடிப்புறத்தில் தற்போது உறைந்திருக்கும் கரியமிலவாயு மற்றும் நீரை வாயு மண்டலத்திற்குள் வெளியிடும் சாத்தியக்கூறைக் கொண்டிருக்கிறது, இது பூமி இன்று இருக்கும் நிலைமைக்கு இணையானதாக ஆகும் வரையில் கோளை வெப்பமாக்கக்கூடிய பைங்குடில் விளைவை உருவாக்கி உயிர்களுக்கு ஒரு எதிர்கால இருப்பிடத்திற்கான ஆற்றலை வழங்கும். இப்போதிருந்து சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்குள்ளாக பூமியின் மேற்புற நிலைமைகள் இன்று வெள்ளிக் கோள் இருக்கும் நிலைமைக்கு ஒப்பானதாக இருக்கும்.\nஇப்போதிருந்து சுமார் 5.4 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் உள்மையப் பகுதி மிகவும் வெப்பமுடையதாக ஆகி அதனுடைய சுற்றுப்புற ஒடுகளில் ஹைட்ரஜன் கரைதலைத் தூண்டிவிடும். இது விண்மீனின் வெளிப்புற அடுக்குகளைப் பெரிதும் விரிவடையச் செய்யும் மேலும் விண்மீன் அதன் வாழ்வின் ஒரு கட்டத்துக்குள் நுழைந்துவிடும், அப்போது அது சிவப்புப் பெருங்கோள் என அழைக்கப்படும். 7.5 பில்லியன் ஆண்டுக்குள் சூரியன் சுமார் 1.2 AU ஆரம் அளவுக்கு விரவடைந்திருக்கும் — இது அதனுடைய தற்போதைய அளவைக் காட்டிலும் 256 மடங்கு அதிகம். பெருவாரியாக அதிகரித்துவிட்ட மேற்பரப்பு பகுதியின் காரணமாக சிவப்புப் பெருங்கோள் பிரிவின் முனை இப்போதிருப்பதைக் காட்டிலும் மிகவும் குளிர்ச்சியாக (சுமார் 2600 K) இருக்கும் மேலும் அதனுடைய பிரகாசம் இன்னும் அதிகமாக இருக்கும் - 2,700 வரையிலான தற்போதைய சூரியப் பிரகாசத்தைக் கொண்டிருக்கும். தன்னுடைய சிவப்புப் பெருங்கோள் வாழ்வின் ஒரு பகுதியில் சூரியன் ஒரு திடமான விண்மீன் வளிமப்பாய்வு கொண்டிருக்கும் இது அதனுடைய சுமார் 33% திரளைக் கொண்டு சென்றுவிடும். இந்த நேரங்களில், சனியின் நிலவான டைட்டான், உயிர்வாழத் தேவைப்படும் மேற்பரப்பு வெப்பநிலையை அடையும் சாத்தியக்கூறைக் கொண்டிருக்கிறது.\n\nசூரியன் விரிவடையவும், அது புதன் மற்றும் பெரும்பாலும் வெள்ளி கோள்களை விழுங்கிவிடும். பூமியின் முடிவு இன்னும் தெளிவற்றதாகவே இருக்கிறது; சூரியன் பூமியின் தற்போதைய கோளப்பாதையை மறையச்செய்தாலும், விண்மீனின் திரள் இழப்பு (இவ்வாறாக ஈர்ப்பை பலவீனமாக்கும்) கோள்களின் கோளப்பாதையை மேலும் தொலைவுக்கு நகர்த்திவிடும் விளைவை ஏற்படுத்தும். இது மட்டுமே காரணமாக இருந்தால் வெள்ளி மற்றும் பூமி எரிந்துசாம்பலாகிவிடும் சாத்திய்கூறிலிருந்து தப்பிவிடக்கூடும், சூரியனின் பலவீனமாக பிணைக்கப்பட்ட வெளிப்புற மறைப்புடனான ஓத இடையீடுகளின் விளைவாக பூமி உள்ளிழுத்துக்கொள்ளப்படும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதாக 2008 ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\n\nசூரிய உள்மையப் பகுதியைச் சுற்றிலும் இருக்கும் ஓட்டில் எரிந்துகொண்டிருக்கும் ஹைட்ரஜன் தற்போதைய சூரிய திரளின் சுமார் 45% வரை எட்டும் வரையில் உள்மையப்பகுதியில் திரளை அதிகரிக்கச்செய்யும். இந்தக் கட்டத்தில், ஹீலியம் கரிப்பொருளாக எரிந்துவிடும் அளவுக்கு வெப்பநிலையும் அடர்த்தியும் மிகவும் உயர்ந்துவிடும், பின்னர் இது ஹீலியம் தெறியொளியை உண்டாக்கும்; சூரியனும் தன்னுடைய தற்போதைய (முக்கிய தொடர்வரிசை) ஆரமான சுமார் 250 லிருந்து 11 மடங்கு சுருங்கிவிடும். இதன் விளைவாக அதனுடைய தற்போதைய பிரகாச நிலை சுமார் 3000 த்திலிருந்து 54 மடங்காகக் குறைந்துவிடும், மேலும் அதன் மேற்புர வெப்பநிலை சுமார் 4770 K என்ற நிலைக்கு உயர்ந்துவிடும். சூரியன் ஒரு கிடைமட்டப் பிரிவு விண்மீனாக ஆகிவிடும், இன்று அது தன்னுடைய ஹைட்ரஜனை எரிக்கும் அதே நிலையான முறையில் தன்னுடைய உள்மையத்தில் இருக்கும் ஹீலியத்தை எரிக்க ஆரம்பித்துவிடும். ஹீலியம் கரையும் கட்டம் 100 மில்லியன் ஆண்டுகள் வரையே நீடிக்கும். முடிவில் அது தன்னுடைய வெளிப்புற அடுக்குகளில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் சேமிப்புகளை மீண்டும் வகைப்படுத்தி இரண்டாவது முறையாக மீண்டும் விரிவடையும், அப்போது அது அணுகுவழி இராட்சத பிரிவு விண்மீன் என அழைக்கப்படும் ஒன்றாக மாறிவிடும். இங்கு சூரியனின் ஒளி மீண்டும் அதிகரிக்கச் செய்யும், அப்போது அது தற்போதைய பிரகாசத்தில் சுமார் 2,090 ஆக அதிகரிக்கும் மற்றும் சுமார் 3500 K வரையில் குளிர்ச்சியடையும். இந்தக் கட்டம் சுமார் 30 மில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கும், அதன் பிறகு மேலும் சுமார் 100,000 ஆண்டுகளின் காலப்போக்கில் சூரியனின் மீதமுள்ள வெளிப்புற அடுக்குகள் விழுந்துவிடும், அப்போது அது ஒரு மாபெரும் திரளை வெளியேற்றி கோள்விண்மீன் படலம் என அறியப்படும் ஒரு ஒளிவட்டத்தை (ஏமாற்று முறையாக) உருவாக்கும். சூரியனின் அணுக்கரு வினைகளால் ஏற்படுத்தப்பட்ட ஹீலியம் மற்றும் கரிப்பொருளை வெளியேற்றப்பட்ட பருப்பொருள் கொண்டிருக்கும், விண்மீன்களின் எதிர்கால பரிணாமங்களுக்குக் கனமான தனிமங்களுடன் கூடிய விண்மீனிடை ஊடகத்தை செல்வச் செழிப்பாக ஆக்கத் தொடர்கிறது.\n\nஒப்பீட்டளவில் இது ஒரு அமைதியான நிகழ்வாகும், ஒரு மீஓளிர் நட்சத்திரம் போலல்லாமல் தன்னுடைய பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாக செயல்படுவதற்கு நம்முடைய சூரியன் மிகவும் சிறியதாக இருக்கிறது. இந்த நிகழ்வைக் காணவிருக்கும் எந்தவொரு ஆய்வாளரும் சூரியனின் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதைக் காணலாம், ஆனால் அது ஒரு கோளை முழுமையாக அழித்துவிடும் அளவுக்கு இல்லை என்பதையும் கவனிக்கலாம். எனினும், விண்மீனின் திரள் இழப்பு உயிரோடிருக்கும் கோள்களின் கோளப்பாதைகளைக் குழப்ப நிலைக்கு ஆளாக்கும், சிலவற்றை மோதச் செய்யும், சிலவற்றைச் சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேற்றும் மேலும் இருப்பவற்றை ஓத இடையீடுகளால் பிளவுபடச் செய்யும். அதன் பின்னர் சூரியனின் மிச்சமாக இருக்கப்போவது வழக்கத்துக்கு மாறான அடர்த்தியான பருப்பொருளான வெண்குறளி மட்டுமே, 54% அதனுடைய அசல் திரளாகும் ஆனால் அது பூமியின் அளவுக்கே இருக்கும். தொடக்கத்தில் இந்த வெண் குறளி, சூரியன் இப்போது கொண்டிருக்கும் பிரகாசத்தை விட 100 மடங்கு பிரகாசமானதாக இருக்கும். அது முழக்கமுழக்க சீர்கெட்ட கரிப்பொருள் மற்றும் பிராணவாயுவைக் கொண்டிருக்கும், ஆனால் இந்த தனிமங்களைக் கரைக்கும் அளவுக்கு போதிய வெப்பநிலைகளை இது எப்போதுமே அடையாது. இவ்வாறாக வெண் குறளி சூரியன் படிப்படியாக குளிர்ச்சியடைந்து, ஒளிகுன்றிக்கொண்டே போகும்.\n\nசூரியன் செயலிழக்கத் தொடங்கியவுடன் அதன் திரள் இழப்புகள் காரணமாக கோள்கள், வால்நட்சத்திரங்கள் மற்றும் நுண்கோள்கள் போன்ற கோளப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் மண்டலங்கள் மீதான அதனுடைய ஈர்ப்புவிசை ஆற்றல் பலவீனமடையும். மீதமுள்ள அனைத்துக் கோள்களின் கோளப்பாதைகளும் விரிவடையும்; வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் இன்னமும் நிலைத்திருந்தால் அவற்றின் கோளப்பாதைகள் தோராயமாக , , மற்றும் இல் அமைந்திருக்கும். அவையும் இதர மீதமுள்ள கோள்களும் இருண்டு, விரைப்பான பெருத்ததாக, எந்த விதமான உயிரும் அறவே இல்லாதததாகிவிடும். அவை தொடர்ந்து தம்முடைய விண்மீனைச் சுற்றிவரும், ஆனால் சூரியனிடமிருந்து அவற்றின் அதிகரித்த தொலைவு மற்றும் சூரியனின் குறைந்துவிட்ட ஈர்ப்புவிசை காரணமாக அவற்றின் வேகம் குறைந்திருக்கும். இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், சூரியன் 6000–8000K பரப்பெல்லைக்குக் குளிர்ச்சி அடையும்போது, சூரியனின் உள்மையப்பகுதியில் இருக்கும் கரிப்பொருள் மற்றும் பிராணவாயு உறைந்துவிடும், அதனுடைய மீதமுள்ள திரளின் 90% க்கும் மேற்பட்டவை படிகத்தன்மையுள்ள கட்டமைப்பை மேற்கொள்ளும். இறுதியில், மேலும் டிரில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக சூரியன் ஒட்டுமொத்தமாக ஒளிவீசுவதை நிறுத்திக்கொண்டு ஒரு கறுங்குறளியாக ஆகிவிடும்.\n\nஅண்டத்துக்குரிய இடையீடுகள்.\nசூரியக் குடும்பம், பால் வெளி அண்டத்தின் ஊடாக தனியாக ஒரு வட்ட கோளப்பாதையில் அண்ட மையத்திலிருந்து தோராயமாக 30,000 ஒளி ஆண்டுகளில் பயணம் செய்கிறது. அதன் வேகம் நொடிக்குச் சுமார் 220 கி.மீ. ஆகும். அண்ட மையத்தைச் சுற்றி ஒரு முழு சுழற்சியை மேற்கொள்ள சூரியக் குடும்பத்திற்குத் தேவைப்படும் காலமான அண்டத்துக்குரிய ஆண்டு, 220–250 மில்லியன் ஆண்டு பரப்பெல்லையில் இருக்கிறது. அது தோற்றம் கொண்டதுமுதல் சூரியக் குடும்பம் குறைந்தது அத்தகைய 20 முழுச் சுழற்சிகளை முழுமைப்படுத்தியிருக்கிறது.\n\nஅண்டம் ஊடாக சூரியக் குடும்பத்தின் பாதையை, பூமியின் படிமப் பதிவுகளில் கண்டுணரப்பட்ட திரள் அழிமானங்களின் பருவநிகழ்வின் ஒரு காரணியாக பல்வேறு அறிவியலாளர்கள் ஊகஞ்செய்துள்ளனர். அண்ட மையத்தைச் சுற்றிவரும்போது சூரியனால் செய்யப்படும் செங்குத்தான ஊசலாட்டங்கள் அதை அண்ட சமதளப்பரப்பின் ஊடாக ஒழுங்காய் சென்றுவர அனுமதிக்கிறது என ஒரு கருதுகோள் புனைகிறது. சூரியனின் கோளப்பாதை அதை அண்ட வட்டுக்கு வெளியே இட்டுச்செல்லும்போது அண்டத்துக்குரிய பொங்கித்தாழ்தல் தூண்டுதல் பலவீனமாக இருக்கிறது; அது அண்ட வட்டுக்குள் மீண்டும் நுழையும்போது, அது ஒவ்வொரு 20–25 மில்லியன் ஆண்டுகளுக்கும் செய்வதுபோல், அது இன்னும் திடமான \"வட்டு பொங்கித்தாழ்தல்\"களின் தூண்டுதலின் கீழ் வருகிறது, கணிதம் சார்ந்த மாதிரிகளின் கூற்றுப்படி காரண எண் நான்கினால் சூரியக் குடும்பத்துக்குள் ஊர்ட் மேக வால்நட்சத்திரங்களின் பாய்மத்தை அதிகரிக்கச் செய்கிறது, இது பேரழிவுக்குரிய மோதலை பெருமளவு அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்துகிறது.\n\nஎனினும், சூரியன் தற்போது அண்ட சமதளப்பரப்பின் மிக அருகில் இருக்கிறது என்றும், அவ்வாறு இருந்தபோதிலும் இறுதியான பெரும் அழிவுக்கான நிகழ்வு 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றதாகவும் மற்றவர்கள் வாதிடுகின்றனர். அதனால் சூரியனின் செங்குத்தான நிலை மட்டுமே அத்தகைய காலத்துக்குரிய அழிவுகளை விளக்கமுடியாது, மேலும் அதற்குப் பதிலாக அண்டத்தின் திருகுச்சுருள் தாங்கிகளின் ஊடாக சூரியன் கடந்துசெல்லும்போது அந்த அழிவுகள் ஏற்படுகின்றன என்றும் கூறுகின்றனர். ஊர்ட் மேகங்களை உருச்சிதைக்கும் ஈர்ப்பைக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான மூலக்கூறு மேகங்களுக்கு மட்டும் திருகுச்சுருள் தாங்கிகள் இருப்பிடமாக இல்லை அது ஒப்பீட்டளவில் குறைந்த காலங்களே வாழ்ந்து பின்னர் மூர்க்கத்தனமாக பெரும் வெடிப்பாக வெடித்துவிடும் ஒளிமிக்க நீலப் பெருங்கோள் விண்மீன்களின் உயர்ந்த செறிவுகளுக்கும் கூட இருப்பிடமாக இருக்கிறது.\n\nஅண்ட மோதல்கள் மற்றும் கோள் சீர்குலைவு.\nபேரண்டத்திலிருக்கும் பெரும்பான்மையான விண்மீன் திரள்கள் பால் வெளியை விட்டு விலகிச் சென்றுகொண்டிருந்தபோதிலும், நம்முடைய அண்டங்களின் ஓரிட விண்மீன் குழுத்தொகுப்புகளின் மிகப் பெரும் உறுப்பான ஆன்ரோமெடா அண்டம், விநாடிக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் பால் வெளியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகளில், ஆன்ரோமெடா மற்றும் பால் வெளி இரண்டும் மோதிக் கொண்டு பொங்கித்தாழும் விசைகள் அவற்றின் வெளிப்புற தாங்கிகளைப் பரந்தகன்று உயர்ந்து தாழும் வால்களாக உருச்சிதைத்து அவை இரண்டையும் உருவமற்றதாக ஆக்கிவிடும். இந்தத் தொடக்கநிலை உடைப்பு ஏற்பட்டால், சூரியக் குடும்பம் வெளிப்புறமாக பால்வெளியின் பொங்கித்தாழும் முனைக்குள் இழுக்கப்படுவதற்கு 12% சாத்தியக்கூறைக் கொண்டிருப்பதாகவும் மற்றும் அது ஆன்ரோமெடாவுடன் ஈர்ப்புரீதியாக பிணைக்கப்பட்டு அந்த அண்டத்தின் ஒரு அங்கமாக இருந்துவிடுவதற்கு 3% சாத்தியக்கூறைக் கொண்டிருப்பதாகவும் வானியல் அறிவியலாளர்கள் கணித்துள்ளார்கள். மேலும் தொடர்ச்சியான விரைவான பலத்த அடிகளுக்குப் பின்னர், இந்த நேரத்தில் சூரியக் குடும்பம் வெளியேற்றப்படும் சாத்தியக்கூறுகள் 30% மாக உயர்கிறது, அண்டத்தின் மீப்பெரும்நிறை கருங்குழிகள் ஒன்றிணையும். இறுதியில், தோராயமாக 7 பில்லியன் ஆண்டுகளில் பால் வெளி மற்றும் ஆன்ரோமெடா தங்கள் இணைப்பை ஒரு இராட்சத நீள்வட்ட அண்டமாக முழுமைப்படுத்தும். இந்த இணைப்பின் போது போதிய அளவுக்கு வாயுக்கள் இருந்தால், அதிகரித்த ஈர்ப்பானது உருவாகிவரும் நீள்வட்ட அண்டத்தின் மையத்துக்குள் அந்த வாயுவைத் தள்ளிவிடும். இது விண்மீன்வெடிப்பு எனப்படும் ஒரு குறைந்த கால தீவிர விண்மீன் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். கூடுதலாக, உள்விழும் வாயு புதிதாக உருவான கருங்குழிக்கு ஊட்டமளித்து அதை ஒரு செயலூக்கமிக்க அண்டக் கருவாக மாற்றியமைக்கும். இந்த இடையீடுகளின் வீச்சு சூரியக் குடும்பத்தைப் புதிய அண்டத்தின் வெளிப்புற ஒளிவட்டத்துக்குள் தள்ளிவிடும் வாய்ப்பிருக்கிறது, இந்த மோதல்களிலிருந்து உருவான வெப்பக் கதிர்களினால் ஒப்பீட்டளவில் ஊறுபடாததாக அதை ஆக்கிவிடுகிறது.\n\nசூரியக் குடும்பத்திலிருக்கும் கோள்களின் கோளப்பாதையை இந்த மோதல்கள் சீர்குலைக்கும் என்பது பொதுவாக ஒரு தவறான எண்ணமாக இருக்கிறது. கடந்து செல்லும் விண்மீன்களின் ஈர்ப்பு கோள்களை மீனிடைவெளியில் பிரித்துவிடும் என்பது உண்மையாக இருந்தபோதிலும், விண்மீன்களுக்கிடையிலான இடைவெளிகள் மிகப் பெரியதாக இருக்கிறது அதனால் பால் வெளி-ஆன்ரோமெடாவுக்கு இடையிலான மோதல்களினால் எந்தவொரு தனிப்பட்ட விண்மீன் மண்டலத்துக்கும் சீர்க்குலைவு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் புறக்கணிக்கத்தக்கதாகும். ஒரு ஒட்டுமொத்த சூரியக் குடும்பமாக இந்நிகழ்வுகளால் அது பாதிப்புக்குள்ளாகலாம், ஆனால் சூரியன் மற்றும் கோள்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.\n\nஎனினும், காலப்போக்கில் ஒரு விண்மீனுடனான எதிர்பாராத சந்திப்புக்கான ஒட்டுமொத்த நிகழ்தகவு அதிகரிக்கிறது, மேலும் கோள்களின் சீர்குலைவு தவிர்க்கமுடியாததாக ஆகி விடுகிறது. பேரண்டத்தின் இறுதி முடிவுக்கான பெரும் அண்டக்குழைவு அல்லது பெரும் அண்டப்பிளவு காட்சிகள் ஏற்படாது என்ற அனுமானத்தில், ஒரு குவாட்ரில்லியன் (10) ஆண்டுகளுக்குள் கடந்து செல்லும் விண்மீன்களின் ஈர்ப்பானது இறந்துவிட்ட சூரியனின் மீதமுள்ள கோள்களை அதனிடமிருந்து முழுவதுமாக கிழித்தெறிந்திருக்கும் என்று கணிப்பீடுகள் அறிவுறுத்துகின்றன. இந்த இடம்தான் சூரியக் குடும்பத்தின் முடிவைக் குறிக்கிறது. சூரியன் மற்றும் கோள்கள் பிழைத்துக்கொள்ளும் போதிலும், சூரியக் குடும்பம் எந்தவொரு அர்த்தமுள்ள பொருளிலும் தன் இருப்பை இல்லாததாக ஆக்கிவிடும்.\n\nகாலஅட்டவணை.\nசூரியக் குடும்பத்தின் தோற்றத்துக்கான காலப் பகுதி கதிரியக்கக்கால அளவைப் பயன்படுத்தி முடிவுசெய்யப்பட்டது. அறிவியலாளர்கள் சூரியக் குடும்பத்தின் வயதை சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் எனக் கணித்துள்ளனர். பூமியில் இருக்கும் அறியப்பட்ட மிகப்பழமையான கனிம தானியங்கள் தோராயமாக 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. இத்தனை பழைய பாறைகள் மிக அரிதானவை, ஏனெனில் பூமியின் மேற்புரப்பு அரித்தழிப்பு, எரிமலைகள் மற்றும் தட்டுப்புவிப் பொறைக் கட்டமைப்பு ஆகியவற்றால் தொடர்ந்து வடிவமாற்றம் செய்யப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் வயதை மதிப்பிடுவதற்கு அறிவியலாளர்கள் விண்கற்களைப் பயன்படுத்துகிறார்கள், இவை சூரிய வான்புகையுருவின் ஆரம்ப கால திரவமாக்கலின் போது உருவானது. பெரும்பாலும் எல்லா விண்கற்களும் (கான்யான் டையாப்லோ விண்கற்கள் பார்க்கவும்) 4.6 பில்லியன் ஆண்டு வயதானவையாக இருக்கிறது, இது சூரியக் குடும்பமும் குறைந்தது இத்தனை ஆண்டு பழமையுடையதாக இருக்கும் என பரிந்துரைக்கிறது.\n\nஇதர விண்மீன்களைச் சுற்றிலுமிருக்கும் வட்டுகளின் மீதான ஆய்வுகளும் கூட சூரியக் குடும்ப உருவாக்கத்தின் காலப் பகுதியை ஏற்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. ஒன்று முதல் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் பழமைவாய்ந்த விண்மீன்கள் வாயுக்கள் நிறைந்த வட்டுகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால் 10 மில்லியன் ஆண்டுகளுக்கும் பழமையான விண்மீன்களைச் சுற்றி இருக்கும் வட்டுகளில் வாயுக்கள் இல்லாத அல்லது குறைந்த வாயுக்களைக் கொண்டிருக்கின்றன இது அவற்றுக்கிடையே இருக்கும் வாயுக்கள் நிறைந்த இராட்சத கோள்கள் உருவாகாமல் நிறுத்தப்பட்டிருப்பதையே தெரிவிக்கிறது.\n\nசூரியக் குடும்ப பரிணாம வளர்ச்சியின் காலவரிசை.\nகுறிப்பு: இந்தக் கால அட்டவணையில் இருக்கும் அனைத்து தேதிகளும் நேரமும் தோராயமானவையே மேலும் அவற்றை ஒரு பரிமாண வரிசை குறியீடாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.\n\nமேலும் பார்க்கவும்.\n- புவியின் வரலாறு\n- பூமியின் வயது\n- பொங்கித்தாழ்தல் முடக்கம்\nபுற இணைப்புகள்.\n- skyandtelescope.com லிருந்து 7M அசைபடம் வெளிப்புற சூரியக் குடும்பத்தின் ஆரம்பக்கால பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது.\n- பால் வெளி மற்றும் ஆன்ரோமெடா இடையிலான எதிர்கால மோதலின் ஒரு குய்க்டைம் அசைபடம்\n- சூரியன் எவ்வாறு முடிவுக்கு வரும்: மற்றும் பூமி என்னவாகும் (Space.com இல் காணொளி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_25349"}, {"id": [195, 2], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "கிரேக்கத் தொல்கதைகளில் கடவுள்களின் அரசனான சியுசு என்பவனின் மனைவியான ஈராவின் தொன்மவியல் பாத்திரமான ஐஓ (நெருப்பு,எரிமலைகளுக்கான கடவுள்) என்பதை ஒட்டி இப்பெயர் சந்திரனுக்கு சூட்டப்பட்டது.மேலும் இது வியாழனின் முதலாவது சந்திரன் என பொருட்படும் வகையில் அதன் ரோமன் எண்ணுருவுடன் சேர்த்து \"வியாழன் I\" எனவும் அழைக்கப்படுகிறது.\n\nஇந்நிலவில் 100 க்கும் மேற்பட்ட மலைகள் உள்ளன. இந்த சிகரங்களில் சில எவரெஸ்டைசிகரத்தை விட உயரமாக இருக்கின்றன.சூரியக்குடும்பத்தின் மற்ற நிலவுகளை போல் நீர் அல்லது பனியால் இது சூழப்படாமல் இயோ உருகிய இரும்பு அல்லது இரும்பு சல்பைட் உட்புறத்தை சுற்றி சிலிகேட் பாறைகளை' கொண்டுள்ளது.மேலும் இதன் மேற்பரப்பில் அதிக அளவில் சல்பர் மற்றும் சல்பர் டை ஆக்சைடு பனி படர்ந்த சமவெளி பகுதிகளை கொண்டுள்ளது.\n\nஇயோ 17 மற்றும் 18 ம் நூற்றாண்டுகளில் வானியல் வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை கொண்டிருந்தது.இது மற்ற கலீலிய சந்திரங்களுடன் 1610 இல் கலிலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த கண்டுபிடிப்பு சூரிய இயக்க கெப்லர் விதிகளின் வளர்ச்சி மற்றும் ஒளியின் வேகத்தை அளவிடுதல் போன்றவற்றிற்கு தொடக்கமாய் இருந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு ஒளிப்புள்ளியாகவே இது தெரிந்தது.அதன் பின்னர் நவீன தொலைநோக்கிகள் மூலம் இதன் நிலப்பரப்பானது அடர் சிவப்பு துருவ மற்றும் பிரகாசமான நில பகுதிகளினை கொண்டது என அறியப்பட்டது.1979 இல், இரண்டு வாயேஜர் விண்கலங்களும் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இங்கு செயல்பட்டுகொண்டிருக்கும் பல எரிமலைகள் , பெரிய மலைகள் மற்றும் வெளிப்படையான பெரும் பள்ளங்கள் கொண்டது என அறியப்பட்டது. 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் கலிலியோ விண்கலம் இதை நெருக்கமாக ஆராய்ந்த போது அதன் உள்ளமைப்பு மற்றும் மேற்பரப்பு அமைப்பு பற்றிய தகவல்கள் பெறப்பட்டன.மேலும் இந்த விண்கலம் இயோ மற்றும் வியாழனின் காந்தபுலன்களுக்கிடையே இருக்கும் தொடர்பை அறிவித்தது.மேலும் இயோவின் சுற்றுப்பாதையில் ஒரு கதிர்வீச்சு வளையத்தின் மையம் உள்ளதை கண்டறிந்தது.இதன் அடிப்படையில் இயோ நாள் ஒன்றுக்கு சுமார் 3,600 REM கதிர்வீச்சு (36 SV) பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.\n\nமேலும் 2000 ல் காசினி-ஹைகென்ஸ் மற்றும் 2007 ல் \"நியு ஹரிசான்\" விண்கலங்கள் மூலமும்,புவியில் அமைந்துள்ள மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் புதிய தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.\n\nஐஓவின் எரிமலைகள்.\nநானூறுக்கும் அதிகமான எரிமலைகளைக் கொண்டுள்ள இச்சந்திரன் சூரியக் குடும்பத்தில் நிலவியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பான பொருள் ஆகும். ஐஓ (Io) சந்திரன் எமது சூரியக் குடும்பத்தில் பெருமளவு எரிமலைகளைக் கொண்டுள்ளது. \nகலிலியோ அனுப்பிய ஐஓ சந்திரனின் மேற்பரப்புப் படம்\nவியாழனின் இந்த சந்திரன் பூமியை விட 100 இற்கும் அதிக மடங்கு லாவாக்களை அதன் மேற்பரப்புக்கு வெளிவிடுகிறது. நாசாவின் கலிலியோ விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் ஐஓ என்ற இச்சந்திரனின் ஓட்டில் உள்ள பெரும் கற்குழம்பு (மக்மா) கடலில் இருந்தே இந்த லாவாக்கள் வெளியேறுகின்றன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஇந்த எரிமலைகளில் இருந்து வெளியேறும் லாவா அதன் மேற்ப்பரப்பிலிருந்து சுமார் 5௦௦ கி.மீ உயரம்வரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது.அதோடு மட்டுமல்லாது இந்த லாவா கடல் வியாழனின் மற்ற நிலவுகளால் ஈர்க்கப்படும் போது ஈர்ப்பு உராய்வால் மேலும் அதிகமாக வெப்பமடைகிறது. \nஇந்தக் கொப்புளிக்கும் வெப்பக் கிடங்கு கிட்டத்தட்ட 50 கிமீ தடிப்புள்ளதாக அறிவியலாளர்கள் சயன்ஸ் இதழில் தெரிவித்துள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Io Profile at NASA's Solar System Exploration site\n- Bill Arnett's Io webpage from The Nine8 Planets website\n- Io overview from the University of Michigan's Windows to the Universe\n- Calvin Hamilton's Io page from the Views of the Solar System website\n- The Planetary Society: Io information\n\n\n\n\n", "document_id": "ta_ta_30122"}, {"id": [195, 3], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "மீப்பெரும் நிறை கருந்துளையின் பண்புகளை வைத்து இதைக் குறைந்த நிறை உடைய கருந்துளைகளிடமிருந்து வேறுபடுத்துகிறார்கள்.\n\n", "document_id": "ta_ta_66362"}, {"id": [195, 4], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "இந்த வால்வெள்ளி வானியலாளர்கலான கரோலின் மற்றும் யுஜின் எம்.சூமேக்கர், மற்றும் டேவிட் லேவி ஆகியோரால் கண்டறியப்பட்டது. சூமேக்கர்- லேவி 9 வியாழனின் ஒழுக்குகளை வலம் வரும் போது முதன் முதலில் புகைப்படம் எடுக்கப்பட்டது. இது மார்ச்சு 24, 1993 அன்று இரவு கலிபோர்னியா பலமோர் அவதானிப்பு நிலையத்திலிருந்து சிமிட் தொலைக்காட்டியால் அவதானிக்கப்பட்டது. இதுவே கோள் ஒன்றை வலம் வரும்போது முதன்முதலில் படம் பிடிக்கப்பட்ட வால்வெள்ளி ஆகும்.\n\nகண்டுபிடிப்பு.\nபுவிக்கு அண்மையதான வான்போருட்களை அவதானிக்கும் செயற்பாடு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மார்ச்சு 24, 1993 அன்று இரவு கலிபோர்னியா பலமோர் அவதானிப்பு நிலையத்திலிருந்து சிமிட் தொலைக்காட்டி மூலம் சூமேக்கர் மற்றும் லேவி ஆகியோரால் இது அவதானிக்கப்பட்டது. ஆகவே இது ஒரு தற்செயலாக கண்டுபிக்கப்பட்ட ஒன்றாக இருந்த போதிலும், அதன் முதன்மையான செயற்பாட்டிலிருந்து விரைவாக தனித்துவம் கொண்டு ஆராயப்பட்ட ஒன்றாகக் காணப்பட்டது.\n\nவால்வெள்ளி சூமேக்கர்- லேவி 9 என்பது சூமேக்கர் மற்றும் லேவி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட 9 வது மீண்டும் மீண்டும் தோன்றும் (200 வருட காலத்தினுள் மீண்டு தோன்றும்)வால்வெள்ளி என்பதை குறிப்பதற்காக அதன் பெயர் அமைகின்றது. சூமேக்கர் மற்றும் லேவி ஆகியோரின் மொத்தமான 11 வது வால் வெள்ளி கண்டுபிடிப்பாக இது கூறப்படுகின்றது. மீண்டு தோன்றாத வால் வெள்ளிகள் வேறு வகையில் பெயரிடப்படுகின்றது. இக்கண்டு பிடிப்பு 1993 மார்ச்சு 27 வெளிவந்த IAU சுற்றுநிருபம் 5725 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nவால்வெள்ளி சூமேக்கர்- லேவி 9யின் கண்டுபிடிப்பு படிமம் அது ஒரு அசாதாரண வால்வெள்ளி என்பதைக் காட்டுகின்றது. அதன் பல்கரு தோற்றம் மற்றும் நீட்சியாக தன்மை அதாவது அண்ணளவாக 50 வளைவுநொடி நீளமும் 10 வளைவுநொடி அகலமும். மத்திய வான் தொலைநோக்கியல் பணியக ஆய்வாளர் பிரையன் ஜி மார்ச்டேன் இந்த வால்வெள்ளி புவியிலிருந்து பார்க்கும் போது வியாழனில் இருந்து ஏறக்குறைய 4 பாகை கோணம் சரிந்திருப்பதாக தோன்றும். இது ஒளித்தேறிப்பின் விளைவு ஆயினும் இதன் வானிலான தோற்ற இயக்கம் நெருக்கமாயிருப்பதைக் காட்டுகின்றது. இதிலிருந்தே சூமேக்கர் மற்றும் லேவி வியாழனின் ஈர்ப்பினால் துண்டங்களாக தோன்றிய வால் வெள்ளியை அவதானித்ததாக கருதுவார்.\n\nமோதுகைக்கான எதிர்வுகூறல்கள்.\nஇக்கண்டுபிடிப்பு வானியலாளர்கள் முன்னெப்போதும் நிகழக் கண்டிராதபடி சூரியக் குடும்பத்தின் இரு முக்கிய கூறுகள் மோதுவதாய் அமைந்ததனால் வால்வெள்ளி வியாழனுடன் மோதும் நிகழ்வு பரபரப்புடன் நோக்கப்பட்டது. வால்வெள்ளி குறித்து நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன; வால்வெள்ளியின் ஒழுக்கு துல்லியமாக அறியப்பட்டன; மோதுகை நிச்சயமானது. இந்த மோதுகை அறிவியலாளர்களுக்கு வியாழனின் வளிமண்டலம் குறித்து அறியவும், மோதுகையால் அதன் முகில்களில் படைகளில் ஏற்படும் எழுகை குறித்தும் எதிரபார்க்கப்பட்டமையால் ஒரு வாய்ப்பாக அமைந்தது.\n\nவால்வெள்ளியின் கட்புலனாகும் துண்டங்கள் சில நூறு மீட்டர் (ஏறக்குறைய ) முதல் வரையான குறுக்களவையும் அதன் கருவின் அளவு வரையான குறுக்களவுடனும் அதாவது வால்வெள்ளி கயகுரேக்கை விட பெரிதாகவும் இது 1996 இல் புவியை இத்தகைய சிறிய வான் பொருள் இவ்வாறான பெரிய தாக்கத்தை புவியில் தோற்றுவிக்குமா அல்லது இராட்சத விண்கல் போல ஒளிர்வை மட்டும் தருமா என்பது குறித்து பெரிய விவாதமே நடந்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122301"}, {"id": [195, 5], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "11 ஆண்டு சூரியப்புள்ளி மாறும் சுற்று சூரியக் கதிர்வீச்சை 0.1% மாற்றுகிறது. \n\nவரலாற்றில் சூரிய மாறிலி அளவீடுகள்.\n1838 ல் கிளாடு பவுலட் (Claude Pouillet) தனது எளிய கதிரவ அனல்மானியின் மூலம் சூரிய மாறிலியின் அளவை தோராயமாக 1.228 kW/m² எனக் கணக்கிட்டார், இது இன்றைய அளவிற்கு மிக நெருக்கமாக உள்ளது. \n\n1875 ல் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சூல்சு வயோல் (Jules Violle) சூரிய மாறிலியின் அளவை 1.7 kW/m² எனக் கணக்கிட்டார். \n1884 ல் கலிபோர்னியாவைச் சேர்ந்த சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே சூரிய மாறிலியின் அளவை 2.903 kW/m² எனக் கணக்கிட்டார்.\n\n1902 முதல் 1957 வரை சார்லசு கிரேலி அபெட் (Charles Greeley Abbot) மிக உயரமான பகுதியிலிருந்து சூரிய மாறிலியின் அளவை 1.322 மற்றும் 1.465 kW/m² இடையே இருப்பதைக் கண்டறிந்தார். சூரிய மாறிலியின் அளவில் ஏற்படும் மாற்றத்திற்குக் காரணம், சூரியனில் ஏற்பட்ட மாற்றமே அன்றி புவி வளி மண்டலத்தால் அல்ல என்பதைக் கண்டறிந்தார்.\n\n1954 ல் சூரிய மாறிலியின் அளவு 2.00 கலோரி/ நிமிடம்/ சதுர செமீ ± 2% என கணக்கிடப்பட்டது. \n\nமற்ற கருவிகளுடன் ஒரு ஒப்பீடு.\nசூரியக் கதிர்வீச்சு.\nநேரடியாக வரும் சூரியக் கதிர்வீச்சு, புவி வளி மண்டலத்தில் 6.9% அளவிற்கு ஓராண்டிற்கு மாறுகிறது (சூரிய மாறிலி மாறும் வீதம் சனவரி முதல் 1.412 kW/m² சூலை வரை 1.321 kW/m²), இது சூரியனுக்கும் புவிக்கும் இடையையுள்ள தூரம் மாறிக்கொண்டேயிருப்பதால் இந்த மாற்றம் நிகழ்கிறது.\nசூரிய மாறிலியை அளப்பதற்கு 1 வானியல் அலகை தூரமாகக் கொள்வதால் புவிச் சுற்றுப்பாதையின் வட்டவிலகல், அதன் அளவை மாற்றுகிறது.\n\nதோற்றப்பருமன்.\nசூரிய மாறிலி என்பது கட்புல ஒளிக்கு மட்டுமல்ல, அனைத்து மின்காந்த நிழற்பட்டையின் அலைநீளங்களுக்கும் பொருந்தும். சூரியனின் தோற்ற ஒளிப்பொலிவெண் மற்றும் சூரிய மாறிலி ஆகிய இரண்டும் சூரியனின் ஒளிப்பொலிவின் அளவைக் குறிக்கிறது. ஆனால் சூரியனின் தோற்ற ஒளிப்பொலிவெண் என்பது சூரியனின் கட்புல வெளிப்பாட்டை (visual output) மட்டுமே குறிக்கிறது.\n\nசூரியனின் முழுக் கதிர்வீச்சு.\nபுவியின் கோணவிட்டம், சூரியனிவிருந்து பார்க்கும் போது 1/11,700 ரேடியன்கள் ஆகும் (அதாவது 18 விகலைகள் (arc-seconds)). புவியின் திண்மக் கோணம் (solid angle) , சூரியனிவிருந்து பார்க்கும் போது 1/175,000,000 ஸ்டீரேடியன்கள் ஆகும். புவியால் பெறப்படும் சூரிய ஆற்றலைப் போல் 2.2 பில்லியன் (நூறு கோடி) மடங்கு சூரிய ஆற்றலை சூரியன் வெளிவிடுகிறது, வேறு அலகில் கூறினால் 3.86&மடங்கு;10 வாட் ஆகும்\n\nசூரியனின் கதிர்வீச்சிலுள்ள மாற்றங்கள்.\n1978 முதல் வான்வெளியில் சூரிய மாறிலியின் அளவு கணக்கிடப்பட்டது. எடுக்கப்பட்ட சூரிய மாறிலியின் அளவுகள் ஒரே மாதிரியான அளவுகளைப் பெற்றிருக்கவில்லை. 11ஆண்டுகள் கொண்ட சூரியப் புள்ளியின் மாற்றம் ஏற்படும் சூரிய சுழற்சியைப் (solar cycle) பொறுத்து மாறுகிறது. சூரியக் கதிர்வீச்சு சூரிய சுழற்சியைப் பொறுத்து மாறுகிறது. சில சூரிய சுழற்சிகள்: 11 ஆண்டுகள் ச்வாபே சுழற்சி (Schwabe), 88 ஆண்டுகள் கிளேசுபெர்க் சுழற்சி (Gleisberg), 208 ஆண்டுகள் டி-விரிசு சுழற்சி (DeVries) and 1,000 ஆண்டுகள் எடி சுழற்சி (Eddy).\n\nவளிமண்டலத்தால் ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சிலுள்ள மாற்றங்கள்.\nசூரிய ஆற்றலில் 75% அளவு புவியின் பரப்பை அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேகங்களில்லா வளிமண்டலம் கூட சூரிய ஆற்றலை சிறிதளவு எதிரொளிக்கிறது. குறைந்தளவு மேகங்கள் 50% சூரிய ஆற்றலையும், அதிக அளவு மேகங்கள் 40% சூரிய ஆற்றலையும் எதிரொளிக்கிறது\nஅதிக அளவு மேகங்களுள்ள இடத்தில் சூரிய மாறிலி 550 W/m² மற்றும் மேகங்களில்லா இடத்தில் சூரிய மாறிலி 1025 W/m² எனவும் கணக்கிடப்பட்டது. \n\nமேலும் பார்க்க.\n- சூரிய ஒளி\n- சூரியக் காற்று\n- சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\n- ஞாயிறு (விண்மீன்)\n- விண்மீன் படிமலர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_121165"}, {"id": [195, 6], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "நம் நாடு விவசாயிகள் பழ வகை பயிர்களில் காலம் காலமாக பயன் படுத்தி வந்த, பலன் கொடுத்து வந்த டிப்ஸ்கள் இதோ:\nமலை வாழைப்பழம்\nமலைப்பகுதியில் வாழையானது, வாழையடி வாழையாக தாய் மரத்திற்குப்பின் ஒரு சேய் மரத்தை மட்டும் விட்டு ஒவ்வொரு வருடமும் திரும்ப வாழைக்கட்டையை நடாமல் பயிரிடலாம்.\nபுதிய வேர்கள் விரைவாக விட்டு வளர வாழைக்கட்டைகளில், வேரை நடுவதற்கு முன் வெட்டி நடவு செய்யவேண்டும்.\nஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் தொங்கும் வாழை இலையை அகற்றவேண்டும். அப்படி அகற்றாவிட்டால் வாழையில் கரும்புள்ளி நோய் நிழலினால் ஏற்படும். மேலும் காற்றினால் மரங்கள் சாயவும் வாய்ப்பு உண்டு.\nஒவ்வொரு கிலோ வேப்பம் புண்ணாக்குத் தூள் மற்றும் புகையிலைக் கழிவை தனித்தனியாக 5 லிட்டர் நீரில் ஊற வைத்து, மறுநாள் வடிகட்டி பின் அவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வாழைக்கட்டையை நனைத்து நட்டால், நூற்புழு தாக்குதலைத் தடுக்கலாம்.\nவாழை வாடல் நோயை கட்டுப்படுத்த, தாக்கப்பட்ட வாழையை வெட்டி எரித்துவிடவேண்டும். மேலும் அக்குழியால் 1-2 கிலோ சுண்ணாம்பு தூளை இடவேண்டும்.\nவிரைவாக விழாக் காலங்களில் பழுக்கவைக்க, வாழைக் குலைகளை பெரிய மண்பாண்டங்களில் வைத்து, அதில் நல்ல வாசனையுள்ள ஊதுப்பத்தியைக் கொளுத்தி வைத்து, அதன் வாய்ப்பகுதியை துணியினால் கட்டி வைக்கவேண்டும். இனிமேலாவது கார்ப்ய்ட் (Carbide) போட்டு பழுக்க வைக்க வேண்டாம்.\n\nமா\n\nமாந்தோப்பிற்குள் சூரியகாந்தியை பயிர் செய்தால், தேனீக்களை கவர்ந்து, அதிக மகரந்தசேர்க்கை நடந்து, மா மகசூல் அதிகரிக்கும்.\nவேப்ப எண்ணெயைத் தத்துப்பூச்சி கட்டுப்படுத்த தெளிக்கலாம்.\nஆவாரம் குலையை ஒரு அடுக்கு பரப்பி அதன் மீது மா காய்களை இட்டுபின் ஆவாரம் குலையைப் பரப்பினால், விரைவாக மா பழம் பழுக்கும்.\n\nதிராட்சை\n\nபழுப்பு நிறமுள்ள 1/2 நிறமுள்ள நல்ல மொட்டு உள்ள தண்டுப் பகுதியை நடவுக்குப் பயன்படுத்தவேண்டும்.\nகடலை புண்ணாக்கை ஊறவைத்து, கரைத்து, அக்கரைசலை 1 வாளி ஒரு குழிக்கு ஊற்றினால் நல்ல தரமான திராட்சையையும் அதிக மகசூலையும் பெறலாம்.\n10 அடி இடைவெளியில் நடவுக்கு 3 மாதத்திற்கு முன்பு குழித் தோண்டி, அதில் கொழிஞ்சி, அகேவ், எருக்களைக் போன்ற பசுந்தாள் இலைகளை இடு மண் கொண்டு மூடினால், அவை மட்கி விடும். பின் நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.\nஒவ்வொரு திராட்சைக் கொடியைச் சுற்றி மழைக்காலத்திற்கு முன்பு வட்ட வடிவ குழித்தோண்டி அதில் பசுந்தாள் உரச்செடி மற்றும் தொழு உரத்தை 3:1 விகிதத்தில் இட்டு, மண் கொண்டு மூடினால், நல்ல மகசூல் பெறலாம்.\n\nகொய்யா\n\nஅனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த 2 கிலோ நறுக்கிய எருக்களை இலையை 3 கி வேப்பம் புண்ணாக்கு உடன் கலந்து 20 லிட்டர் தண்ணீரில் 4 நாள் ஊறவைத்து, பின் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.\n\nஎலுமிச்சை\n\nஇறந்த நாயை, வேர்ப்பகுதியில் புதைத்தால் எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கும்.\nஒரு வாளி / மரம் என்ற அளவில் பன்றி எருவை இட்டால், பூ உதிர்தல் தடுக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கும்.\nவேப்பங்கொட்டை கரைசல் அல்லது வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளித்தால் இலை உறிஞ்சும் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.\n500 கிராம் காய்ந்த வேப்பம்பழத் தூளை ஒரு மரத்திற்கு இட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.\n\nசாத்துக்குடி\n\nதண்டு துளைப்பான் தாக்கிய மரத்திலுள்ள ஓட்டைகளை கழுவி சுத்தம் செய்து, சுண்ணாம்பு கரைசலில் தோய்த்த பஞ்சை அதில் அடைத்து விடலாம் அல்லது லெமன் கிராஸ் புல்லை ஓட்டையை சுற்றி இடவேண்டும்.\nசாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, பூக்கும் பருவத்தில் மரத்தைச் சுற்றி 2 அடி அகலத்திற்கு பச்சை சோற்று கற்றாழை செடித் துண்டுகளை இடலாம்.\nஎறும்புத் தொல்லையை தடுக்க, விதையுடன் சாம்பல் கலந்து வைக்கலாம்.\n\nபிளம்ஸ்\n\nபிளம்ஸ் பழங்களை மூங்கில் கூடைகளில் அடைக்கும்போது, அதில் ‘பேன்’ வகை இலைகளை (இடைவேளை) போட்டால், பழம் பழுப்பது தாமதப்படும். ஏனெனில் மெதுவாகவே காயும்.\n\nபலாப்பழம்\n\nபலாப்பழத்தை பழுக்க வைக்க, காம்புப் பகுதியில் சிறிது துளைப்போட்டு, சின்ன குச்சியை சொருகி 3-5 நாட்கள் அப்படியே வைத்தால் பழுத்துவிடும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_105248"}, {"id": [195, 7], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [195, 8], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "பரிதி காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிதிக் காந்தப்புலம் ஒவ்வொரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. பரிதிக் காந்தப்புலம், பரிதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.\n\nகதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.\n\nசூரியனின் சில தமிழ் பெயர்கள்: ஆதவன், கதிரவன், ஞாயிறு, பகலவன், அனலி, எல்லி, கனலி, வெய்யவன், வெய்யோன், தினகரன், பானு, உதயன், அருணன், இரவி, அருக்கன்.\n\nவகைப்பாடு.\nவிண்மீன் வகைப்பாட்டில் சூரியன் \"G2V\" வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. \"G2\" வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °செ ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது \n\n\"G2V\" என்ற குறியிட்டில் \"V\" என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று சூரியனும் தனது ஆற்றலை அணுக்கரு புணர்தல் பெறுவதை குறிக்கிறது. சூரியனில் ஹைட்ரஜன் கருவும் ஹீலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன்\" G2\" வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. சூரியன் பால் வழியில்(நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது.\nசூரியன் தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் கோளொழுக்க வேகம் ( orbital speed ) சுமார் 251 கிமீ/வினாடி . இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவின கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் சுற்றி வரும் நமது விண்மீன் மண்டலமும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்.\n\nசூரியன் விண்மீன் வகைபாட்டில் \"G2V\" வகையை சார்ந்ததாகக் குறிக்கப்படுகிறது. மேலும், விண்மீன்கள் அவற்றில் உள்ள உலோகங்களால் வகை செய்யப்படுகின்றன.\n1. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் (population i )\n2. உலோகச்செறிவு இல்லா விண்மீன்கள் (population ii )\n3. உலோகமில்லா விண்மீன்கள் (population iii )\n\nஇவற்றுள் சூரியன் முதல் வகையான உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையை சார்ந்தது. சூரியன் உருவாக்க சூரியனுக்கு அருகில் உள்ள மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇத்தகைய விளைவுகள் வேதியல் தனிமங்கள் மிகுந்த சூரியன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக்க காரணம் காரணம் ஆகும்.\n\nபுவியின் மீது ஞாயிற்றின் ஆற்றல்.\nசூரிய ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். சூரிய மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரிய ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். சூரிய மாறிலி, சூரியனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட் / சதுர மீட்டர் ஆகும். சூரிய ஒளி பூமி மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன் வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. குறைவான அளவிலான வெப்பமே தரையை வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கை யின் போது தாவரங்கள் சூரிய ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. சூரிய மின்கலனில், சூரிய ஒளியாற்றல்/ வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் சூரிய ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே.\nசூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் நுண்ணுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற் கட்டி போன்ற கொடிய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. . புறஊதா கதிர்கள் பூமியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது.\n\nபால் வீதியில் கதிரவனின் அமைவிடம்.\nநமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியன் அமைந்துள்ள இடத்தில் இருந்து விண்மீன் மண்டல மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது.\nநமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும்.\n\nசூரிய உச்சி (solar apex) என்ற பதம் சூரியன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது சூரியன் வேகா விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் ஹெர்குலஸ் விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் கோளொழுக்கு நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசூரிய மண்டலம் ஒருமுறை விண்மீன் மண்டலத்தை (பால் வீதி) சுற்றி வரச் சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது \n\nஇதன் மூலம், சூரியன் தன் தோற்றத்தில் இருந்து தோராயமாக 20–25 தடவைகள் விண்மீன் மண்டலத்தை சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். மற்றொரு வகையில் கூறினால் மனித தோற்றத்தில் இருந்து இன்று வரை தனது பாதையில் சுமார் 1/1250 பங்கு தூரத்தை கடந்துள்ளது. விண்மீன் மண்டல மையத்தில் இருந்து நோக்கினால் சூரியனின் கோளோழுக்க வேகம் தோராயமாக 251 km/s . இந்த வேகத்தில் 1400 வருடங்களில் சூரிய மண்டலம் பயணித்த தூரம் 1 ஒளியாண்டு ஆகும்.\n\nவாழ்க்கைச் சுழற்சி.\nவிண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த சூரியன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஹைட்ரஜன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் சூரியனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் அப்பால் அமைந்துள்ளது.\n\nசூரிய உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் சூரியனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் சூரியனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் சூரியனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் சூரிய மண்டலத்தின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் சூரியனின் வயதை கண்டறிவது. இம்முறையில் சூரியனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது .\n\nஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் சூரியன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் சூரிய ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். சூரியத் தோற்றத்தில் இருந்து சுமார் 100 பூமியின் எடையுள்ள பொருள் ஆற்றலாக இதுவரை மாற்றப்பட்டுள்ளது.\n\nஅளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம்.\n\nசூரியனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், சூரியன் ஒரு சிவப்புப் பெருங்கோளாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஹைரஜன் எரிபொருள் அணுக்கரு புணர்வு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் புணர்வு விளைவு ஆரம்பிக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். .\nஇந்நிலையில் பூமியின் உள்ளமை ஐயத்துக்குரியது. ஏனெனில், சிவப்புப் பெருங்கோளாக சூரியன் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும். ஆனால் சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.\n\nசில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது.\nசிவப்புப் பெருங்கோள் நிலையினைத் தொடர்ந்து சூரியனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள வான்புகையுருவை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து குள்ள வெள்ளைக் கோளாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது.\nவடிவம்.\nசூரியன் மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6% ஐ கொண்டுள்ளது.\nதோராயமாக கோள வடிவத்தை கொண்டுள்ளது.\nஇருப்பினும் அதன் துருவ விட்டம் அதன் நிலநடுக்கோடு விட்டத்தை விட 10 கிலோமீட்டர் குறைவானது. கதிரவன் திட, திரவ, வாயு நிலையில் இல்லாமல் பிளாஸ்மா நிலையில் இருப்பதால் அதன் நிலநடுக்கோட்டு சுற்று வேகம் துருவ வேகத்தை அதிகமானது. இதன் காரணமாக நிலநடுக்கோட்டு சுற்று வேகம் தோராயமாக 25 நாள்களாகவும் துருவ சுற்று வேகம் 35 நாள்களாகவும் உள்ளது.\n\nபூமியைப் போன்று சூரியனுக்கு ஒரு திடமான எல்லை இல்லை. பகலவனின் மையப் பகுதியில் இருந்து வெளி எல்லை வரை அதன் வாயுக்கள் அடர்த்தி தோராயமாக அடுக்குக்குறிப் பரம்பலுகேற்ப (exponential ) குறைகிறது. சூரிய உள்ளகத்தின் கன அளவு, மொத்த கன அளவில் 10 விழுக்காட்டைக் கொண்டுள்ளது; ஆனால் அப்பகுதியே அதன் நிறையில் 40 விழுக்காட்டை கொண்டுள்ளது.\n\nகதிரவனின் உள்வடிவத்தை நேரடியாக ஆய்வது அரிதான செயலாகும். பூமியின் உள்வடிவத்தை ஆய நிலநடுக்கவியல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. புவியதிர்ச்சிகள் பூமியின் உள்வடிவத்தை உணரப் பயன்படுகின்றன. ஆய்வாளர்கள் கதிரவனின் உள்வடிவத்தை ஆய இதே வகையான ஆய்வு முறைகளை கையாளுகின்றனர். கதிரவனின் உள்பகுதியில் இருந்து தோன்றும் அழுத்த அலைகளைக் கணிப்பொறி மாதிரியமைத்தல் முறையில் உருவகித்து உள்பகுதியினைக் கணித்துள்ளனர்.\n\nசூரிய உள்ளகம்.\nசூரிய உள்ளகம் சூரியனின் மையப் பகுதியாகும். இப்பகுதியின் அடர்த்தி சுமார் 150,000 கிலோகிராம்/மீட்டர் ஆகும். இப்பகுதியின் வெப்பம் தோராயமாக 13,600,000 கெல்வின் ஆகும். (சூரிய மேற்பரப்பு 5,800 கெல்வின்) . கதிரவனின் ஆற்றல் அணுக்கருப் புணர்ச்சி மூலம், கிடைக்கிறது. இவ்வகைப் புணர்ச்சியை புரோட்டான்-புரோட்டான் தொடர் விளைவு என்பர். சூரியனுக்குள் இருக்கும் ஐதரசன் அணுக்கள் ஈலியமாக மாற்றப்படும்போது இந்த சக்தி உற்பத்தியாகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிபடியாக பரவுகிறது.\n\nஒவ்வொரு வினாடியிலும் தோராயமாக 3.4 புரோட்டான் கள் (ஹைரஜன்அணுக்கரு) ஹீலியம் அணுக்கருவாக மாற்றப்படுகின்றன. கதிரவனில் சுமார் 8.9 புரோட்டான்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கதிரவன் ஒரு வினாடிக்கு சுமார் 383 யோட்டா வாட் அளவு ஆற்றலை வெளியிடுகிறது. இது 9.15 மெகா டன் TNT வெடிபொருளை வெடிப்பதற்கு சமமாகும்.\n\nஉயர் ஆற்றல் கொண்ட ஒளித்துகள் (ஃபோட்டான்) கள் (காமாக் கதிர்கள்) அணுக்கருப் புணர்ச்சி விளைவால் சூரிய உள்ளகத்தில் உருவாகப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் சூரிய பிளாஸ்மாவால் உட்கிரகிக்கப் படும் ஒளித்துகள்கள் மீண்டும் குறைந்த ஆற்றலில் பல திசைகளிலும் எதிரொளிக்கப் படிகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் ஒளித்துகள்கள் பகலவனின் மேல்பகுதியை கதிரியக்கம் விளைவாக அடைய சுமார் 10 ,000 முதல் 170 ,000 வருடங்கள் ஆகிறது. வெப்பச்சலன பகுதியை கடந்து ஒளி மண்டலத்தை அடையும் ஒளித்துகள்கள் காண்புறு ஒளி யாக சூரிய மணடலத்தில் பயணிக்கிறது. சூரிய உள்ளகத்தில் உருவாகும் ஒவ்வொரு காமாக் கதிரும் பல மில்லியன் ஒளித்துகள்களாக மாற்றப்படுகிறது. காமா கதிர்களை போன்று நியூட்ரினோ துகள்களும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாக்கப்படுகின்றன. ஒளித்துகள்களை போலன்றி இவை பிளாசுமாவினால் பாதிக்கப்படாததால் இவை சூரியனை உடனடியாக வெளியேறுகின்றன.\n\nவெப்பச்சலன பகுதி.\nகதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% சூரிய ஆரம்), சூரிய பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. வெப்பச்சலனம் என்பது வளி அல்லது நீர்மம் அல்லது பிளாஸ்மா ஆகியவற்றின் அழுத்த வேறுபாடு மூலமாக வெப்பம் கடத்தப்படுதலை குறிக்கும். கதிரவனில் வெப்பப் படுத்தப்பட்ட பிளாஸ்மா குறைந்த அடர்த்தியை கொண்டிருப்பதால் அது சூரியனின் வெளிபுறம் நோக்கி நகர்வதாலும், அவ்விடத்தை நிறைக்க குறைந்த வெப்பத்தை கொண்ட பிளாஸ்மா உள்நோக்கி நகர்வதாலும் நடக்கும் சுழற்சியின் வழியாக வெப்பம் கடத்தப்படுகிறது. இத்தகைய சுழற்சி மூலம் வெப்பம் கதிர்வீச்சுப் பகுதியில் இருந்து . ஒளி மண்டலத்திற்கு கடத்தப்படுகிறது.\nவெப்பச்சலன விளைவினால் அடுக்கடுக்காக வெளி நோக்கி தள்ளப்படும் பிளாஸ்மா தனித்தனி பரல்களாக சூரியனின் மேல்பரப்பில் தோன்றுகிறது. இதனை சூரிய பரலாக்கம் என்பர்.\n\nஒளி மண்டலம்.\nசூரியனின் பார்க்கக்கூடிய மேற்பரப்பு ஒளி மண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதில் இருந்து வெளியேறும் ஒளி ஆற்றல் எந்த வித தடங்கலும் இன்றி விண்ணில் பயணிக்க இயலும்.\nஒளி மண்டலம் பல நூறு கிலோமீட்டர் தடிமனானது. ஒளி மண்டலத்தின் வெளிப்பகுதி உள்பகுதியை விட சற்றே குளிர்ச்சியானது. ஒளி மண்டலத்தின் துகள் அடர்த்தி தோராயமாக 10 m (அதாவது புவியின் கடல் மட்டத்தில் காணப்படும் வளி மண்டத்தின் அடர்த்தியில் 1% அடர்த்தி ) .\n\nபெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டிராத காலத்தில் சூரியனின் ஒளி மண்டலத்தின் ஒளி அலைமாலையை ஆய்ந்த அறிவியலாளர்கள் சூரியனில் புவியில் இல்லாத ஒரு வேதியியல் தனிமம் இருப்பதாக உணர்ந்தனர். 1868 ஆம் ஆண்டு, ஆய்வாளர் நோர்மன் லோக்கர் இத்தனிமத்திற்கு கிரேக்க சூரிய கடவுளான ஹெலியோஸ் நினைவாக \"ஹீலியம் \" என்று பெயர் சூட்டினார். இதன் பிறகு 25 வருடங்கள் கடந்தபின் ஹீலியம் பூமியில் ஆய்வாளர்களால் பிரித்து எடுக்கப்பட்டது.\n\nகதிரவ வளிமண்டலம்.\nஒளி மண்டலத்துக்கு அப்பால் இருக்கும் பகுதியே சூரிய வளிமண்டலம் ஆகும். இப்பகுதியை மின்காந்த அலைமாலை யைக் காண உதவும் தொலைநோக்கி வழியாகவோ, காண்புறு ஒளியில் இருந்து காமாக் கதிர் கள் வரை அடங்கியுள்ள ரேடியோ கதிர்களை ஆய்வதன் மூலமோ காணலாம். இப்பகுதி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன: குறைந்த வெப்பநிலை பகுதி, நிறமண்டலம்( chromosphere ), நிலைமாற்றப் பகுதி , ஒளி வளையம் ( corona ) , சூரிய மண்டலம் (heliosphere ).\nசூரியனின் குறைந்த வெப்ப பகுதி சுமார் ஒளிமண்டலத்தில் இருந்து 500 கிமீ மேலே அமைந்துள்ளது. இப்பகுதியின் வெப்பம் சுமார் 4,000 கெல்வின் ஆகும். இப்பகுதியின் வெப்ப குறைவு காரணமாக இப்பகுதில் தனிமங்கள் மட்டுமல்லாது கார்பன் மோன் ஆக்சைடு , நீர் ஆகிய சில மூலக்கூறுகளும் காணப்படுகின்றன.\n\nகுறைந்த வெப்ப பகுதிக்கு மேலே சுமார் 2 ,500 கிமீ தடிமனில் உள்ள மெல்லிய அடுக்கு நிறமண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதியின் நிற மாலை உமிழ்வு காரணமாக இப்பெயர் பெற்றது. சூரிய கிரகணத்தின் துவக்கத்திலும் முடிவிலும் இப்பகுதியில் இருந்து நிறமாலையின் பல்வேறு நிறங்களை காணலாம்.\n\nகாந்தப் புலம்.\nசூரியன் காந்தச் செயற்பாடு கொண்ட ஒரு விண்மீன். ஆண்டு தோறும் மாற்றமடைகின்றதும் ஒவ்வொரு 11 ஆண்டும் திசை மாற்றம் அடைவதுமான வலுவான காந்தப் புலம் சூரியனுக்கு உண்டு. சூரியனின் காந்தப்புலம், ஒருங்கே ஞாயிற்றுயிர்ப்பு என்று அழைக்கப்படும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் சூரியப் புள்ளிகள், சூரியத் தீக்கொழுந்து, சூரிய மண்டலத்தினூடாக பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் சூரியக் காற்று என்பன இவ்விளைவுகளுள் அடங்கும். இடை முதல் உயர் குறுக்குக்கோடு வரையிலான பகுதிகளிலான துருவ ஒளி, வானொலித் தொடர்புகளிலும், மின்சாரத்திலும் ஏற்படும் இடையீடுகள் என்பன ஞாயிற்றுயிர்ப்பினால் பூமியில் ஏற்படும் தாக்கங்கள். சூரிய மண்டலத்தின் உருவாக்கத்திலும் படிவளர்ச்சியிலும் ஞாயிற்றுயிர்ப்புக்குப் பெரும் பங்கு உண்டு என்று கருதப்படுகிறது. ஞாயிற்றுயிர்ப்பு புவியின் வெளி வளிமண்டலத்தில் அமைப்பையும் மாற்றுகிறது.\n\nஉயர்ந்த வெப்பநிலையினால் சூரியனில் உள்ள எல்லாப் பொருட்களும் வளிமம், அல்லது பிளாசுமா வடிவிலேயே உள்ளன. இதனால், சூரியனின் நடுக்கோட்டுப் பகுதியின் வேகம் உயர் குறுக்குக் கோட்டுப் பகுதியின் வேகத்திலும் கூடிய வேகத்தில் சுழல்கிறது. நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதிகளில் 35 நாட்களுக்கு ஒரு முறையாகவும் காணப்படுகிறது.\n\nசூரியக் காந்தப்புலம் சூரியனுக்கு வெளியிலும் பரந்துள்ளது. காந்தமாக்கப்பட்ட சூரியக் காற்றுப் பிளாசுமா சூரியக் காந்தப் புலத்தை வான்வெளிக்குள் கொண்டு சென்று கோளிடைக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. பிளாசுமா காந்தப் புலக் கோடுகள் வழியே மட்டுமே செல்ல முடியும் என்பதால், தொடக்கத்தில், கோளிடைக் காந்தப்புலம் சூரியனில் இருந்து ஆரைப்போக்கில் வெளிப்புறமாக விரிந்து செல்கிறது.\n\nவெயில்.\nபூமியில் படும் சூரிய ஒளிக் கதிர்களை வெயில் என்கிறோம். முப்பட்டக ஆடியின் மூலம் இந்த வெயிலைப் பகுத்து அதன் 7 நிறங்களைக் காணமுடியும். குவியாடி மூலம் குவித்து வெயிலின் வெப்பத்தை அதிகமாக்க முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வானியல் தலைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை\n- 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா\n\n\n\n\n", "document_id": "ta_ta_211"}, {"id": [195, 9], "question": "அதன் புறப்பரப்பினின்று தள்ளப்படும் சூரியக் காற்றினால் ஒவ்வொரு வினாடியும் ஏறக்குறைய ஒரு பில்லியன் கிலோ நிறையை இழக்கின்றது <Query>.", "document": "இவர் தேசாவு எனுமிட்த்தில் பிறந்தார். முதலில் இறையியலாளராக இருந்த இவர் பின்னர் வானியலில் கவனம் செலுத்தலானார். இவர் 1826 இல் சூரியக் கரும்புள்ளிகளை நோக்கிடலானார்.இவர் வல்கான் எனும் கருதுகோள்நிலைக் கோள் ஒன்றைச் சூரியனுக்கும் அறிவன் (புதன்) கோளுக்கும் இடையில் கண்டுபிடிக்க முயற்சி எடுத்தார். அது சூரியனுக்கு மிக நெருக்கமாக உள்ளதால் அதை நோக்குதல் அரிதெனக் கருதினார். என்றாலும் அது சூரியனுக்கு முன்னால் கடக்கும்போது கரும்புள்ளியாகத் தோன்றும் என நம்பித் தன் ஆய்வைத் தொடர்ந்தார். இவர் 1826 முதல் 1843 வரை 17 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் சூரியனை நோக்கி அதன் கரும்புள்ளிகளைப் பதிவு செய்யலானார். இவர் வல்கானைக் காணாவிடினும் சூரியக் கரும்புள்ளி வட்டிப்பைக் கண்டுபிடித்து \"1843 இல் சூரியனின் நோக்கீடுகள் (Solar Observations during 1843)\" எனும் ஆய்வுக் கட்டுரையில் தன் முடிவுகளை வெளியிட்டார். அதில் இக்கரும்புள்ளிகள் 10 ஆண்டுகளில் பெரும அளவை அடைகின்றன என முன்மொழிந்தார். இந்த ஆய்வை முதலில் எவரும் கண்டுகொள்ளவில்லை. என்றாலும், அப்போது பெர்ன் வான்காணக இயக்குநராக இருந்த உருடோல்ஃப் வுல்ஃப் , மிகவும் ஆழ்ந்துணரவே சூரியக் கரும்புள்ளிகளின் ஆய்வை முறையாகவும் ஒழுங்காகவும் மேற்கொண்டார். சுகுவாபேயின் நோக்கீடுகள் பின்னர் 1851 இல் அலெக்சாந்தர் வான் அம்போல்டால் தனது \"அண்டம் (Kosmos)\" எனும் நூலின் மூன்றாம் தொகுதியில் பயன்படுத்தப்பட்டன. இப்போது சூரியக் கரும்புள்ளிகளின் அலைவுதன்மையும் நேரமும் துல்லியமாக அறியப்பட்டுள்ளன. எனவே வானியலின் ஓர் அரிய கண்டுபிடிப்புக்குச் சுகுவாபே சொந்தக்காரர் ஆனார்.\n\nஇவருக்கு 1857 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் வழங்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Excerpts from Solar Observations During 1843 by Heinrich Schwabe .\n- Address delivered by the President of the RAS on presenting the Gold Medal of the Society to M. Schwabe \n- HAO \"S. Heinrich Schwabe (1789-1875)\" \n- HAO \"S. Heinrich Schwabe (1789-1875)\"  with portrait.\n- Chris Plicht \"Schwabe, Samuel Heinrich (1789 - 1875)\" \n- The Sun—History \n\n\n\n\n", "document_id": "ta_ta_98314"}]
[{"id": [196, 0], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "வரலாறு.\nதனலட்சுமி வங்கி லிமிடெட் இந்திய ரூபாய் 11,000 மூலதனம் மற்றும் 7 ஊழியர்களுடன் கேரளாவின் திரிச்சூரில் 1927 நவம்பர் 14 அன்று தொடங்கப்பட்டது. 1977ஆவது ஆண்டில் இது பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாக மாற்றம் பெற்றது. தற்போது 280 கிளைகள் மற்றும் 396 தானியங்கி பணவழங்கி எனப்படும் தாவருவிகளுடன், இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், கோவா, மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.\n\nபெயர் மாற்றம்.\nதனலட்சுமி வங்கி, 2010 ஆகஸ்டு 10 முதல் தனது பெயரை தன்லட்சுமி வங்கி என மாற்றிக் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67517"}, {"id": [196, 1], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "மேற்கோள்கள்.\n[[பகுப்பு:ஆசிய மொழிகள்]]\n[[பகுப்பு:இந்திய மொழிகள்]]\n[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]\n\n", "document_id": "ta_ta_55975"}, {"id": [196, 2], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "வளமிக்க இந்திய கங்கைச் சமவெளியானது இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் பரவியுள்ளது. தக்காணப் பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது. இது மணலும் பாறைகளும் கலந்து காணப்படும் பகுதியாகும். உயர்ந்த இமாலய மலைத்தொடரானது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் எல்லையாக அமைந்துள்ளது.\n\nஇருப்பிடமும் பரவலும்.\nபரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடான இந்தியா 8°4' வட அட்சம் முதல் 37°6'வட அட்சம் வரையிலும் 68° 7' கிழக்கு தீர்க்கம் முதல் 97° 25'கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.இதன் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கி. மீ. களாகும். வடக்கு தெற்காக 3,214 கி.மீ. நீளமும் கிழக்கு மேற்காக 2,933 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவிலுள்ள அந்தமான் நிகோபார் தீவுகளும் அரபிக் கடலிலுள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும்.\n\nதென்மேற்கில் இந்தியா அரபிக் கடலாலும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவினாலும் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இமாலய மலைத் தொடரினாலும் சூழப்பட்டுள்ளது. கன்னியாகுமரி இந்திய தீபகற்பத்தின் தென் கோடியாக விளங்குகிறது. இதன் தெற்கில் இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது.\n\nஅரசியல் புவியமைப்பு.\nஇந்திய நாடு 29 மாநிலங்களாகவும், 7 ஒருங்கிணைந்த பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தில்லி, நாட்டின் தலைநகரப் பிரதேசம் ஆகும்.\n\n1. ஆந்திரப் பிரதேசம்\n2. தெலுங்கானா\n3. அருணாச்சல் பிரதேசம்\n4. அஸ்ஸாம்\n5. பிஹார்\n6. சத்தீஸ்கட்\n7. கோவா\n8. குஜராத்\n9. ஹரியானா\n10. இமாசலப் பிரதேசம்\n11. ஜம்மு காஷ்மீர்\n12. ஜார்க்கண்ட்\n13. கர்நாடகம்\n14. கேரளம்\n15. மத்தியப் பிரதேசம்\n16. மகாராஷ்டிரம்\n17. மணிப்பூர்\n18. மேகாலயா\n19. மிசோரம்\n20. நாகாலாந்து\n21. ஓடிஸா\n22. பஞ்சாப்\n23. ராஜஸ்தான்\n24. சிக்கிம்\n25. தமிழ் நாடு\n26. திரிபுரா\n27. உத்தராஞ்சல்\n28. உத்தரப் பிரதேசம்\n29. மேற்கு வங்காளம்\n\nபுவியியல் மண்டலங்கள்.\nஇந்தியாவானது ஏழு புவியியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:\n- வடபகுதியிலுள்ள இமாலய மலையை உள்ளடக்கிய மலைகள்\n- இந்திய கங்கைச்சமவெளி\n- தார் பாலைவனம்\n- மத்திய உயர்நிலங்கள் மற்றும் தக்காணப் பீடபூமி\n- கிழக்குக் கடற்கரை\n- மேற்குக் கடற்கரை\n- சுற்றியுள்ள கடல்களும் தீவுகளும்\n\nஇந்திய கங்கைச் சமவெளி.\nசிந்து-கங்கைச் சமவெளி என்பது சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் பாய்ந்து உருவாக்கப்பட்டதாகும். இச்சமவெளி மேற்கில் காஷ்மீர் முதல் கிழக்கில் அஸ்ஸாம் வரை பரந்துள்ளது. இச்சமவெளி இமாலய மலைத்தொடருக்கு இணையாகச் செல்கிறது. இச்சமவெளி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது.\n\nதார் பாலைவனம்.\nபெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலும் பரவியிருக்கும் இப்பாலைவனம் அங்கே சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.\nமலைகள்.\nஇந்தியாவின் மலைப்பகுதிகள் இருபெரும் தொடர்ச்சியைக் கொண்டவை. தீபகற்ப இந்தியாவின் மேற்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள். இது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விரவி, மும்பை அருகே முடிவு பெறுகிறது. மேலும் தீபகற்ப இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தொடர்ச்சியான குன்றுகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் இந்தியப் புவியியலில் குறிப்பிடப்படும் முக்கிய மழைத் தொடர்ச்சியாகும். இவை தவிர இளம் மடிப்பு மலைகள் என்று அழைக்கப் படும் இமயமலைப் பகுதிகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் கஷ்மீர் மாநிலம் முதல் 7 சகோதரி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் வரை அமைந்துள்ளன.\n\nமத்திய இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவியுள்ள விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் உள்ளது.\n\nகிழக்கு கடலோர சமவெளிள்.\nகிழக்கு கடலோர சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடா இடையே உள்ளது. இது கிழக்கில் உள்ள மேற்கு வங்கம் தெற்கு தமிழ்நாட்டில் நீண்டிருக்கிறது. மகாநதி , கோதாவரி, காவேரி, மற்றும் கிருஷ்ணா நதிகளில் இந்த சமவெளி வாய்க்கால் மற்றும் அவர்களின் கழிமுக பகுதியில் அமைந்துள்ளது. கடலோர பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக 30 °C மீறுகிறது (86 °F), மற்றும் உயர்ந்த ஈரப்பதம் இணைந்து வருகிறது. இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை கெண்டது. தென்மேற்கு பருவமழை இரண்டு கிளைகள், வங்காள விரிகுடா கிளை மற்றும் அரபிக்கடல் கிளை ஆகவும் பிரிகிறது. வங்காள கிளை விரிகுடா ஆரம்பம் ஜூன் மாதம் வடகிழக்கு இந்தியாவில் இது கரையை கடக்கும் வடபுறம் நகர்கிறது. அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலைகளின் காற்றுக்கெதிராக வெளியீடுகள் வடபுலம் மற்றத்தால் மழை நகர்கிறது. இந்த பகுதியில் சராசரியாக 1,000 முதல் 3,000 மிமீ (39 மற்றும் 120) வருடாந்திர மழை. சமவெளி அகலம் 100 முதல் 130 கிமீ (62 மற்றும் 81 மைல்) வேறுபடுகிறது. சமவெளி ஆறு பகுதிகளில்- மகாநதி டெல்டா, தெற்கு ஆந்திர பிரதேசம், கிருஷ்ணா-கோதாவரி கழிமுக, கன்னியாகுமாரி கடற்கரை மற்றும் கடலின் முகட்டுப்பகுதியில், மணல் கடற்கரையாக பிரிக்கப்படுகின்றன\n\nமேற்குக் கடற்கரை.\nமேற்கு கடலோர பகுதி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அரபிக்கடலுக்கு இடையே உள்ளது. இது மேற்கில் உள்ள குஜராத் கட்ச் வளைகுடா முதல் தெற்கே குமரி முனை வரை நீண்டிருக்கிறது.\n\nதீவுகள்.\nவங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அரபுக்கடலில் உள்ள இலட்சத்தீவுகள் ஆகியன இந்தியாவைச் சேர்ந்த தீவுகளாகும்.\n\nஆறுகள்.\nகங்கை, யமுனை ஆறு, நர்மதை ஆறு, தப்தி ஆறு, பிரம்மபுத்திரா ஆகியன வட இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆறு, துங்கபத்திரை ஆறு, காவிரி , பவானி ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவை தென்னிந்தியாவில் பாயும் முக்கிய ஆறுகளாகும். வட இந்தியாவில் ஓடும ஆறுகளில் கங்கையின் துணை ஆறுகளும், இணை ஆறுகளும் மற்றும் கங்கை நதியும் சேர்ந்து கங்கைச் சமவெளிப் பகுதிகளை உருவாக்குகின்றன. வட இந்தியாவின் முக்கிய புவியியல் காரணியாக கங்கை ஆறு அமைந்துள்ளது. இந்தியாவின் தீபகற்ப பகுதியில் பாயும ஆறுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, காவிரி போன்ற ஆறுகள் குறிப்பிடத்தக்கவை.\n\nசதுப்பு நிலங்கள்.\nமேற்கு வங்காளத்திற்கும் வங்காளதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த சதுப்பு நிலங்கள் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர் செறிவுமிக்க பகுதி ஆகும். இது பெரும்பாலும் ஈரப்பதமாகவே இருக்கும்.\n\nதமிழகத்தின் சென்னையில் பள்ளிகரணை, கடலூரில் பிச்சாவரம் ஆகியவை சதுப்பு நிலங்கள் ஆகும்.தமிழ்\n\nஇயற்கைச் சீற்றங்கள்.\nஇந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல் கடல்மட்ட ஏற்ற தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம்,\n1. சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.\n2. சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.\n3. சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_953"}, {"id": [196, 3], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "வண்டி எண் 15098.\nஇது சஹாரன்புர் சந்திப்பில் இருந்து பரௌனி சந்திப்பு வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 1185 கிலோ மீட்டர் தொலைவினை 22 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 195 ரயில் நிறுத்தங்களில், 17 நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக 17 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு மணிநேரம் மற்றும் 13 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.\n\nவண்டி எண் 15097.\nஇது பரௌனி சந்திப்பில் இருந்து ஜம்மு டவி வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 1643 கிலோ மீட்டர் தொலைவினை 31 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 271 ரயில் நிறுத்தங்களில், 24 நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக 4 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு மணிநேரம் மற்றும் 23 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82137"}, {"id": [196, 4], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "வட இந்திய உணவு:\n- அவாதி  சமையல்\n- பிகாரி சமையல்\n- போஜ்புரி சமையல்\n- குமானி ச்   சமையல்\n- காஷ்மீர் சமையல்\n- முகலாய சமையல்\n- பஞ்சாபி உணவு\n- ராஜஸ்தானி உணவு\n- உத்தரப் பிரதேசம் சமையல்\nவட இந்திய உணவு  மத்திய ஆசியாவில் தென் மற்றும் கிழக்கிந்திய உணவு களுடன்  ஒப்பிடுகையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107888"}, {"id": [196, 5], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "தற்போது இது ஐந்து கோட்டங்களை கொண்டுள்ளது.\n- தில்லி\n- அம்பாலா\n- ஃபிரோஸ்பூர்\n- லக்னௌ\n- மொரதாபாத்\n\nவரலாறு.\nஇந்த மண்டலம் 14 ஏப்ரல் 1952லில், ஜோத்பூர் இரயில்வே, பிகானேர் இரயில்வே, கிழக்கத்திய பஞ்சாப் இரயில்வே மற்றும் கிழக்கிந்திய இரயில்வே நிறுவனத்தின் மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 3 மார்ச் 1859ல் வடக்கு இந்தியாவின் முதல் பயணிகள் இருப்புபாதை அலகாபாத்துக்கும் கான்பூருக்கும் இடையே திறக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68422"}, {"id": [196, 6], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "மீரட் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டவர்.\nஇவர் கிட்டத்தட்ட முன்னூறு சமுதாய நிறுவனங்களை உருவாக்கியவர். மேற்கு உத்திரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் பல வட மாநிலங்கள் இவரது சேவையால் பயன் பெற்றன.\n\nவெளியிணைப்புகள்.\nசுவாமி கல்யாண் தேவ் ஆங்கில விக்கி\n\n\n\n\n", "document_id": "ta_ta_60576"}, {"id": [196, 7], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "நிதி.\nஇச்சாலை மேம்பாட்டுச் செயற்திட்டத்திற்கு சுமார் ₹500 பில்லியன் அதாவது 7.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு பிடிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது..\n\nமுன்னேற்றம்.\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ₹ 2.6 லட்சம் கோடி மதிப்புடைய பாரத்மாலா செயற்திட்டத்திற்கான ஒரு வரைவு அமைச்சரவை குறிப்பு தயார் செய்துள்ளது. ஆழ்ந்த சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தில் இந்தியா எல்லைப் பகுதிகள், கடலோர பகுதிகள், துறைமுகங்கள், மத மற்றும் சுற்றுலாத் தலங்கள் இவற்றுடன் 100 மாவட்டத் தலைமையிடங்கள் ஆகியனவற்றை இணைக்கும் 25,000 கி.மீ. நீளமுள்ள சாலை அமைப்பை எதிர்நோக்கும் விரிவானதொரு திட்டமாக விளங்குகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- தங்கநாற்கரச் சாலைத் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85686"}, {"id": [196, 8], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "அடிப்படைகள்.\nஇந்தியக் காலக்கணிப்பு முறை சுழல்முறைக் காலக் கருத்துருவை (Concept) அடிப்படையாகக் கொண்டது. சுழல்முறைக் காலம் என்பது மேனாட்டு முறையில் மாதங்கள் ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடிந்து மீண்டும் ஜனவரியில் தொடங்கிச் சுற்றிச் சுற்றி வருவதுபோல எல்லா மட்டங்களிலும் காலம் ஒரிடத்தில் தொடங்கி அதேயிடத்துக்குத் திரும்பிவந்து மீண்டும் அதே சுற்றில் தொடர்வதாகும். தற்காலத்தில் உலகெங்கும் பரவலாகப் புழக்கத்திலுள்ள மேனாட்டு முறையில் நாள், வாரம் மற்றும் மாதங்களாகிய காலப் பிரிவுகள் சுழல் முறையில் அமைந்திருந்தாலும் ஆண்டுகள் தொடக்கம் காலம் நேர்கோட்டு முறையில் அமைந்துள்ளது. அதாவது கால ஓட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிருந்து இறந்தகாலத் திசையிலும், எதிர்காலத் திசையிலும் காலக் கணக்குத் தொடர் எண் வரிசைப்படி கணக்கிடப்படுகின்றது.\n\nகால அலகுகள்.\nசாதாரணமாகப் பயன்பாட்டிலுள்ள ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நாடி, விநாடி போன்ற கால அலகுகளுக்குப் (Units) புறம்பாக மிகப் பெரிய கால அளவுகளையும், அதே நேரம் மிக நுண்ணிய கால அளவுகளையும் அளப்பதற்கான கால அலகுகள் பண்டைக்கால இந்திய வானியல் நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. \n\nமேற் சொன்ன கால அலகுகளைக் குறிக்கும் காலக் கணித வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது:\n\nவேறுபாடுகள்.\nமுன்னர் கூறியபடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புழக்கத்திலுள்ள காலக்கணிப்பு முறைகளில் சில அம்சங்களில் வேறுபடுகள் காணப்படுகின்றன. பொதுவாகப் பின்வருவன வேறுபாடுகள் காணப்படும் அம்சங்களில் முக்கியமானவை.\n- அடிப்படை முறை - சூரியமானம்,சந்திரமானம் அல்லது இரண்டும் இணைந்த முறைகள்\n- புத்தாண்டுத் தொடக்கம்\n- மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கை\n- பெயரிடல் மரபுகள்\n- பயன்படுத்தப்படும் சகாப்தம்\n\nமேற்கண்ட அம்சங்களிற் கண்ட வேறுபாடுகளின் அடிப்படையில் புழக்கத்திலுள்ள மரபு வழி இந்துக் காலக் கணிப்பு முறைகளில் பின்வரும் முக்கியாமான வெவ்வேறு முறைகளை அடையாளம் காண முடியும்.\n- தெற்கு அமாந்த முறை\n- மேற்கு அமாந்த முறை\n- பூர்ணிமாந்த முறை\n- மலையாள முறை\n- தமிழ் முறை\n- வங்காள முறை\n- ஒரியா முறை\n\nகீழேயுள்ள அட்டவணை காலக்கணிப்பின் அடிப்படைகள், பல்வேறு முறைகள் என்பவற்றுக்கிடையிலான தொடர்புகளையும், அவை பயன்பாட்டிலுள்ல இடங்களையும் காட்டுகிறது.\n\n(1)பீகார், இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், உத்தராஞ்சல், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் மாதங்கள்\n- பஞ்சாங்கம்\n\nவெளியிணைப்புகள்.\n- Hindu Concept of Time: One Cosmic Day of Brahma\n- ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்\n- தமிழ் நாட்காட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_957"}, {"id": [196, 9], "question": "இந்தியாவின் மலைத்தொடர்களில் மிகப்பழமையானது <Query>. இது ராஜஸ்தான், ஹரியானா, குசராத், பஞ்சாப், சிந்த் ஆகிய பகுதிகளின் ஊடே செல்கிறது.", "document": "இந்த ஆற்றின் மொத்த நீர் வடிகால் பகுதி ஆகும். இதன் மதிப்பிடப்பட்ட வருடாந்தர வெள்ள ஓட்டம் சுமார் , இது நைல் நதியின் ஆண்டு வெள்ளத்தில் இருமடங்காகவும், டைகிரிஸ் மற்றும் யூபிரிடிஸ் ஆறுகள் ஆகியவற்றின் நீரில் மூன்று பங்கு கூடுதலாகவும் உள்ளது. இதில் ஆண்டுதோறும் பாயும் நீரின் அளவில் உலகில் இருபத்தோராவது பெரிய ஆறாக உள்ளது. ஜாதகர் என்பது லடாக்கில் அதன் இடது கிளை ஆறு ஆகும். சமவெளிப்பகுதிகளில், அதன் இடது கிளைதான் செனாப் ஆறு ஆகும், அவற்றில் நான்கு முக்கிய துணை நதிகள் உள்ளன அவை, ஜீலம், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகும். சிந்து ஆற்றின் வலது துணை ஆறுகளில் முதன்மையானவை ஷிக் ஆறு, கில்கிட் ஆறு, காபூல் ஆறு, கோமல் ஆறு, குராம் ஆறு ஆகியவை ஆகும். இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் ஆறுகள் கொண்ட மலையுச்சியிலிருந்து துவங்கி, இந்த ஆறு காடுகள், சமவெளிகள், வறண்ட கிராமப்புறங்களில் சூழல் மண்டலத்தை வளப்படுத்துகிறது.\n\nசப்த சிந்து என்று ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்ட இன்றைய பாகிஸ்தானின் சிந்து வடிநிலத்தை சிந்து ஆறு உருவாக்குகிறது மற்றும் ஈரானின் செயிண்ட் அவெத்தா ஹிப்தா சிந்து (இரண்டு சொற்களின் பொருளும் \"ஏழு ஆறுகள்\") என அழைத்தது. சிந்து சமவெளி நாகரிகம் இவ்வாற்றுப் படுக்கையிலே தோன்றி வளர்ந்த பழம் பண்பாடு. சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும் பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே இன்றைய இந்தியாவின் பெயர்க் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)\n\nசொற்பிறப்பு மற்றும் பெயர்கள்.\nஇந்த ஆறு பண்டைய ஈரானியர்களுக்கு அவெஸ்தாவில் குறிப்பிடப்பட்டுள்ளது, சமஸ்கிருதத்தில் சிந்து என்றும், அசிரியர்கள் (கி.மு.7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்) சிந்தா என்றும், பாரசீகர்கள் அப்-இ-சிந்த்\nஎன்றும், கிரேக்கர்கள்   இந்தோஸ் எனவும், ரோமானியர்கள் சிந்து என்றும், பஷ்தூன் அபாசிந்த் எனவும், அரேபியர்கள் அல்-சிந்து என்றும், சீனர்கள் சின்டோவை என்றும், ஜாவா மக்கள் சாத்ரி என்றும், பாளியில், சிந்து என்றால் \"ஆறு, ஓடை\" எனவும் குறிப்பாக சிந்து ஆற்றையும் குறிக்கிறது.\n\nசிந்து ஆற்றைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தும் சொல்லான இண்டஸ் (Indus) என்ற சொல் பண்டைய கிரேக்க ச்சொல்லான \"Indós\" (Ἰνδός) என்ற சொல்லின் உரோமானியமயமாக்களின் வடிவமாகும், இது பழைய பாரசீக வார்த்தையான \"ஹிந்துஷ்\" என்பதிலிருந்து கடன் பெறப்பட்டது, இது சமஸ்கிருத வார்த்தையான \"சிந்து\" விலிருந்து கடன் வாங்கப்பட்டது.\nமெகஸ்தினேசின் நூலான \"இண்டிகா\" என்ற பெயர், \"Indós\" (Ἰνδός) என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது, மேலும் இதில்  அலெக்சாந்தரின் படைகள் பெருவெள்ளம் கொண்ட இந்த ஆற்றை எவ்வாறு கடந்து சென்றது என்பது குறித்த சமகால வரலாற்றை விவரிக்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இந்தியர்களை (இன்றைய வடமேற்கு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மக்கள்) \"Indói\" (Ἰνδοί), என குறிப்பிட்டனர் இதற்கு \"சிந்து மக்கள்\" என்று பொருள். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் சிந்து மாகாணமும் தங்கள் பெயரை இந்த ஆற்றின் பெயரிலிருந்தே பெற்றன. \n\nரிக்வேதமும் சிந்துவும்.\nரிக்வேதம் பல புராண ஆறுகளை விவரிக்கிறது, அதில் ஒன்று \"சிந்து\". ரிக்வேதத்தில் குறிப்பிப்பட்டுள்ள \"சிந்து\" என்பது இன்றைய சிந்து ஆறு என்று கருதப்படுகிறது, மேலும் அந்த நூலில் 176 முறை குறிப்பிடப்பட்டுள்ளது-பன்மையில் 95 முறை பன்மடங்கான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ரிக்வேதத்தில், குறிப்பிடத்தக்க பாடல்களில், நாடிஸ்டு சுக்மாவின் பாடலில் உள்ள ஆறுகளின் பட்டியலில், சிந்து ஆறு குறிப்பிடப்படுகிறது. ரிக்வேத பாடல்களில் குறிப்பிடப்பட்ட அனைத்து நதிகளுக்கும் பெண் பாலில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் \"சிந்து\" ஆற்றை ஆண்பாலாக குறிக்கிறது. சிந்து ஆறு ஒரு வலுவான வீரனாக கருதப்பட்டு   மற்ற ஆறுகள் தேவதைகளாக பார்க்கப்பட்டும் பால், வெண்ணெய் ஆகியவற்றை விளைவிக்கும் பசுக்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.\n\nபிற பெயர்கள்.\nஇப்பகுதியில் உள்ள பிற மொழிகளில் இந்த ஆறானது, सिन्धु नद (சிந்த் நதி) என இந்தி மற்றும் நேபாளி மொழிகளிலும், سنڌو (சிந்து) சிந்தி மொழியிலும், سندھ (சிந்து) சாமுகி பஞ்சாபி, ਸਿੰਧ ਨਦੀ (சிந்த் நதி) குர்முகி பஞ்சாபி, اباسين (அபசின் லிட்டர் \"ஆறுகளின் தந்தை\") பஷ்தூ மொழியில், نهر السند (நஹார் அல்-சிந்து) அரபு மொழியில், སེང་གེ་གཙང་པོ། (சீங் ஜி கிட்சங் போ லிட். இதன் பொருள் \"சிங்க ஆறு\") திபெத்திய மொழி, 印度 (யிங்டு) சீன மொழியில், நிலாப் (Nilab) துருக்கிய மொழியில் என பல்வேறு மொழிகளில் அழைக்கப்படுகிறது.\n\nவிளக்கம்.\nசிந்து ஆறு பாக்கிஸ்தானின் பொருளாதாரத்துக்கு முதன்மையான நீர் ஆதாரங்களை வழங்குகிறது - குறிப்பாக நாட்டின் உணவுக் களஞ்சியமான பஞ்சாப் மாகாணத்தின் பெரும்பாலான விவசாய உற்பத்தியானது சிந்து ஆற்றை நம்பியுள்ளது. பஞ்சாப் என்ற சொல்லின் பொருள் \"ஐந்து ஆறுகள் நிலம்\" என்பதாகும், அந்த ஐந்து ஆறுகள் ஜீலம், செனாப், ராவி, பியாஸ், சத்லஜ் என்றும் அழைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் சிந்துவுடன் சேறுகின்றன. சிந்து ஆறானது பல கனரக தொழிற்சாலைகளுக்கு உதவியாக உள்ளது மற்றும் பாக்கிஸ்தானின் முதன்மை குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.\n\nசிந்துவின் முதன்மையான நீர் ஆதாரம் திபெத்தில் உள்ளது; திபெத்தில் தோன்றிய சிந்து ஆறு, பின்னர் லடாக் மற்றும் பால்டிஸ்த் வழியாக வடமேற்குப் பகுதியில் காரகோரம் மலைக்கு தெற்கே கில்கித் நோக்கி செல்கிறது. ஷியோக், ஷிகார், கில்கிட் ஆகிய ஆறுகள் ஆறுகள் பனி ஆறுகளோடு முதன்மை ஆற்றில் வந்து சேர்கின்றன. பின்னர் இது பெஷாவர் மற்றும் ராவல்பிண்டிக்கு இடையே உள்ள மலைகளில் இருந்து தெற்கே வளைந்து செல்கிறது. நங்க பர்வதத்துக்கு அருகே ஆழமான பள்ளத்தாக்குகளை சிந்து ஆறு 4,500-5,200 மீட்டர் (15,000-17,000 அடி) ஆழத்தில் கடந்து செல்கிறது. இது ஹசாரா முழுவதும் விரைவாக ஓடுகிறது, மற்றும் டார்பெலா அணையால் இதன் நீர் கட்டுப்படுத்தப்படுகிறது. காபுல் ஆறு அட்டாக் அருகே இதனுடன் இணைகிறது. கடலுக்கு செல்லும் மீதமுள்ள பாதையில் எஞ்சியுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில், நதியின் ஓட்டம் மெதுவாகவும், பல கால்வாய்களாக பிரிந்ததாகவும் இருக்கும். இது மித்தன்கோட் பகுதியில் பஞ்ச்நாத் ஆறு இணைகிறது. இச்சங்கமத்துக்கு அப்பால், இந்த ஆறு காபூல் நதி, சிந்து நதி, பஞ்சாப் ஆறுகள் ஆகியவற்றின் நீரை எடுத்துச் செல்வதால்,   சத்நாத் நதி (சாத்தி = \"ஏழு\", நடி = \"நதி\") என்ற பெரைப் பெறுகிறது.   ஜாம்ஷோராவாலைக் கடந்து, இது தட்டாவுக்கு அருகில் கடலில் சேர்கிறது.\n\nஉலகின் சில நதிகளில் மட்டுமே காணப்படும் ஒன்றான கழிமுக அலைஏற்றம் சிந்து ஆற்றில் காணப்படுகிறது. இதன் நீராதாரமானது திபெத், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் மற்றும் பாக்கிஸ்தானின் வடக்கு நிலங்கள் ஆகியபகுதிகளிலும், இமயமலை காரகோரம், இந்து குஷ் ஆகிய மலைகளில் உள்ள பனிக்கட்டி மற்றும் பனிப்பாறைகளால் இருந்து கிடைக்கிறது. ஆற்றின் நீர்பெருக்கானது பருவ காலத்துக்கு ஏற்ப்ப மாறுபடுகிறது - குளிர்காலத்தில் நீர் பெரிதும் குறைந்து காணப்படும், சூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழைக்காலத்தில் வெள்ளம் மிகுந்து காணப்படும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து ஆற்றின் போக்கில் நிலையான மாற்றங்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் உள்ளன - கட்ச் பாலைவனம் மற்றும் பன்னி புல்வெளிகளுக்கு அருகில் இருந்து மேற்கு நோக்கி திசைதிரும்பியது.\n\nவெளி இணைப்புகள்.\n- Blankonthemap The Northern Kashmir Website\n- Bibliography on Water Resources and International Law Peace Palace Library\n- Northern Areas Development Gateway\n- The Mountain Areas Conservancy Project\n- Indus River watershed map (World Resources Institute)\n- Indus Treaty\n- Baglihar Dam issue\n- Indus\n- First raft and kayak descents of the Indus headwaters in Tibet\n- Pulitzer Center on Crisis Reporting's project on water issues in South Asia\n\n\n\n\n", "document_id": "ta_ta_702"}]
[{"id": [198, 0], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "தடைகளைத் தாண்டி நடந்த திருமணம்.\nஇவளுக்கு 3 வயதாக இருக்கும் போதே இவளுக்கும் அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இவளின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இவளுக்கு எத்தனையோ மணத்துணைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் பல தடைகளைத் தாண்டி ஃபெர்டினாண்டே இவளை மணந்து கொண்டார்.\nகொலம்பஸ்.\nகிறிஸ்டோஃபர் கொலம்பசின் நாடு காணும் திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் ஒப்பந்தத்தின் படி பொருட்செலவை ஏற்றுக் கொண்டார்.\n\nஆணுக்குப் பெண் நிகர்.\nதன் துணைவருடன் புரிந்துணர்வுடனும் சம உரிமையுடனும் இவர் ஆட்சி நடத்தினார். கிரனடாவில் உள்ள அரண்மனையில் இவர்களின் சமஉரிமைச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது.\n\nசாதனைகள்.\nஸ்பெயினை ஒருங்கிணைத்தது\n\nகொலம்பசை ஆதரித்தது\n\nஅடுத்த நூற்றாண்டுக்கான இராணுவக் கட்டமைப்பை அமைத்து வைத்தது\n\nபுனிதர் பட்டத்திற்கான பாதையில்.\nஇசபெல்லாவிற்கு போப்பரசரால் கடவுளின் பணியாளர் (servant of god) பட்டம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் யூத அமைப்புகளின் எதிர்ப்பால் புனிதர் பட்டம் வழங்கப்படவில்லை.\n\nசிறப்பிக்கப்படல்.\nஅமெரிக்க அஞ்சல் தலையில் இடம் பெற்ற முதல் பெண் இசபெல்லா ஆவார். இவளின் படம் இடம் பெற்ற அஞ்சல் தலைகள் பல ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயின. அமெரிக்கா வெளியிட்ட நாணயத்தில் இடம் பெற்ற முதல் பெயரிடப்பட்ட பெண்மணியும் இவளே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21773"}, {"id": [198, 1], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "பெற்றோர்.\nதந்தை பெயர் பிரான்செஸ்கோ ஆவார். தாய் பெனேடேட்டா ஆவார். இவர்களது ஏழாவது பெண் குழந்தையாகப் பிறந்தவர் வெரோனிகா ஆவார். \n\nதிருக்காட்சி.\nஇவர் சிறு வயதில் முன் கோபியாகவும் முரட்டுத்தனமாகவும் இருந்தார். இவரின் பதினாறாவது வயதில் இவர் கண்ட திருக்காட்சி இவரது குணத்தை மாற்றி அமைத்தது. தந்தையார் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பமின்றி \"கபுச்சின் புவர் கிளாரா\" என்ற பெண் துறவு மன்றத்தில் இணைந்தார். தந்தை இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ரோமன் கத்தூளிக்க திருச்சபையை இவர் ஏற்றுக்கொண்ட சபையாகும். \n\nபெயர் ஏற்பு.\nஇறைவனின் பாடுகளின் நினைவாக வெரோனிகா ஆன்மீகப் பெயரை ஏற்றார். \n\nதுறவறப் பணி.\nதுறவறம் ஏற்ற ஆரம்பக் காலத்தில் சமையலறை, மருத்துவமனை., புனிதப் பாத்திரங்கள் மற்றும் அங்கிகள் பராமரிக்கும் இடங்களில் வேலைப் பார்த்தார். மேலும் சுமைதூக்கும் பணியாளராகவும் பணி செய்தார்.\n\nஇறை பக்தி.\nதனது வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவின் பாடுகளின்பால் அளப்பரிய பற்று கொண்டிருந்தார். அப்பற்று காரணமாக கடவுளின் முள்முடி மற்றும் அவரது உடல் அடையாளங்கள் இவர் உடம்பில் வெளிப்பட்டது. \n\nஇறப்பு.\n1727 ஜூலை 9 இல் 66 வது வயதில் இத்தாலியிலுள்ள சிஸ்டா டி கஸ்டெல்லோ என்ற இடத்தில் மரித்தார்.\n\nபுனிதர் பட்டம்.\nஇவருக்கு முக்தி பேரு பட்டத்தினை 1804 ஆம் ஆண்டு ஜூன் 17 இல் திருத்தந்தை ஏழாம் பயஸ் வழங்கினார். புனிதர் பட்டம் 1839 மே 26 இல் திருத்தந்தை பதினாறாம் கிரகோரி வழங்கினார். ஜூலை 9 ஆம் நாள் இவரது நினைவு நாளாக கத்தோலிக்கார்களால் கொண்டாடப்படுகிறது. \n\nபார்வை நூல்.\nபுனிதர்களின் வரலாறு \n\n\n\n\n", "document_id": "ta_ta_116501"}, {"id": [198, 2], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "புதிய  ஏற்பாட்டின் கூறுரை.\nவெய்ன் க்ரூடம், லீதியாவின் கதையை ஒரு பயனுள்ள அழைப்பிற்கு உதாரணமாக காண்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106048"}, {"id": [198, 3], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "சென்னையைச் சேர்ந்த சிவபோகம். ராணி மேரிக் கல்லூரியில் படித்தவர். இவர் ’சகோதரி’ ஆர். எஸ். சுப்புலட்சுமியால் உத்வேகம் பெற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். விடுதலையாகி 1933-ல் கணக்கர் பட்டயப் படிப்பை நிறைவு செய்ததன் மூலம், இந்தியாவின் முதல் பெண் பட்டையக் கணக்காளர் என்ற பெருமையைப் பெற்றார். சிறை சென்றவர்கள் கணக்கராகப் பதிவு செய்து கொண்டு செயல்பட முடியாது என்ற சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து,வெற்றியும் பெற்றார். 1937-ல் இருந்து முதல் பெண் கணக்கராகச் செயல்பட ஆரம்பித்தார். பின்னர் சிவாபோகம் இந்தியப் பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் தென் இந்திய பிராந்திய கவுன்சில் (SIRC) தலைவராக ஆனார் (பிற்கால சென்னை கவுன்சில்). 1955 முதல் 1958 வரை தொடர்ச்சியான மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருந்த ஒரே பெண் இவர் மட்டுமே.\n\n1949 ம் ஆண்டு இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் (ICAI) நிறுவப்பட்டபோது, சிவாபோகம் அதன் உறுப்பினராக சேர்ந்தார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்தார். \n\nபல்வேறு சமூகப் பணி அமைப்புகளுக்குக் கணக்குத் தணிக்கை செய்வதைத் தன்னுடைய வாழ்க்கையாகக் கொண்டார். குறிப்பாக பெண் கல்விக்காக பாடுபட்டார்.காந்திய கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் ஆவார் மற்றும் 1966 சூன் 14 இல் அவரது மரணம்வரை அவர் கதர் ஆடையையே அணிந்துவந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110846"}, {"id": [198, 4], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "துவக்க வாழ்க்கை.\nகொன்சாலோ கார்சியாவின் இயற்பெயர் குன்டி ஸ்லாவுஸ் கார்சியா. இவர் ஒரு போர்த்துக்கீச தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் 1556 இல் பிறந்தார். ஜாப்பான் பிரான்சிஸ்கன் சபைத்தலைவரான புனிதர் பீட்டர் பாப்திஸ்டின் வலக்கரமாக இவர் இருந்தார்.\n\nஇவர் வாசையில் பணியாற்றிய செபஸ்தியோ கான்கால்வ்ஸ் என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார். தனது 15-ஆம் அகவையில் குரு. செபஸ்தியோவுடன் சப்பான் சென்றார். சப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர் அங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவது பல கிளைகள் கொண்டு பரவியது.\n\nஇவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் பிலிப்பீன்சு நாட்டில் உள்ள மணிலாவுக்குச் பொதுநிலை மறைபணியாளராய் சென்றார். அங்கே பிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்திஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். தொழு நோய்யாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.\n\nஇறப்பு.\nமே 26, 1592 பிலிப்பீன்சு நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக சப்பானுக்கு அனுப்பப்பட்டனர்.\nநான்காண்டுகள் பணிபுரிந்தபின்னர், அப்போது சப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டனர். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.\n\nஜனவரி 3, 1597, அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறித்தவ்ர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.\n\nபெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, \"இது எனக்கானதா?\" என்றார். \"இது இல்லை\" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரேடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும் வரை இறப்புகழ் பாடிக்கொண்டே இருந்தார்..\n\nபுனிதர் பட்டமளிப்பு.\n1927 கார்சியாவும் அவருடன் இரத்தசாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பனால் அறிவிக்கப்பட்டனர். ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் இவர்களுக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.\n\nஇவர் ஒரு போத்துக்கீச தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப்புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூரவ பட்டியலில் போத்துக்கீச புனிதராவார். இதனால் புனித அல்ஃ‌போன்சா இந்தியாவின் முதல் புனிதர் ஆவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Gonsalo Garcia at Patron Saints Index\n- Twenty-Six Martyrs Museum Home Page\n- St. Gonsalo (Gundisalvus, Gonzalo) Garcia, O. F. M.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31245"}, {"id": [198, 5], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [198, 6], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "பிறப்பும் வளர்ப்பும்.\nஅக்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த குடமலூர் எனும் ஊரில் (தற்போதைய கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில்) 1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் நாள் ஜோசஃப் மற்றும் மேரி இணையருக்கு மகளாய்ப் பிறந்தார். பெற்றோர் இவருக்குப் புனித அன்னாவின் நினைவாக அன்னக்குட்டி என்றுப் பெயரிட்டனர்.\n\nஅன்னாவின் இளம் வயதி‌லேயே அவரின் தாயார் இறந்து விட்டார். அன்னாவை அவரின் அத்தை வளர்த்தெடுத்தார். பாதிரியாரான அவரது பெரியப்பா ஜோசப் என்பவர் அவரை படிக்க வைத்தார்.\n\nவாழ்வைப் பாதித்த விபத்து.\n1923 ஆம் ஆண்டு எரியும் நெருப்புக் குழிக்குள் தவறி விழுந்த அன்னாவின் பாதங்கள் கருகின. இவ்விபத்து வாழ்நாள் முழுமைக்கும் இவரை இயலாமையில் ஆழ்த்தியது. இளமையில் தாயின் மரணம், தோல் நோய் பாதிப்பு, கால் ஊனம், வளர்ப்பு தாயின் மரணம் என அடுத்தடுத்து அவரது வாழ்வில் சோதனைகள் நேரிட்டன.\n\nஅன்னா அல்ஃபோன்சாவாக மாறியது.\nதன் வாழ்வை கிறித்துவுக்காக அர்ப்பணிக்க விரும்பிய அவர் 1928 ஆம் ஆண்டில் அல்ஃபோன்சா எனும் பெயரைத் தாங்கி கன்னியாஸ்திரீயாக மாறினார். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதித்தார். எனினும் உடல்நலக்குறைவால் இவரால் ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்ய முடியவில்லை.\n\nஇயற்கை எய்தல்.\nகடும் நிமோனியா காய்ச்சல் தாக்கி மேலும் பலவீனமடைந்து படுத்த படுக்கையானார். இதற்கிடையில் `அம்னீசியா' என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஞாபக சக்தியை இழந்தார். பின்னர் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் ஓரளவு குணமடைந்தார். இருந்தாலும் முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில், உடல்நலக்குறைவு மேலும் அதிகமாகி 35-வதில் 1946 ம் ஆண்டு சூலை 28ம் நாள் கன்னியாத்திரி அல்போன்சா காலமானார். \n\nநல்அடக்கம்.\nஇவரது உடல் பரனாங்கானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றளவும் இந்த இடம் நம்பிக்கை உள்ளம் கொண்ட பக்தர்கள் பலர் வந்து செல்லும் புனிதத் தலமாக விளங்குகிறது. இங்கு வரும் பலர் அன்னை அல்ஃ‌போன்சா தங்கள் வாழ்வில் அதிசயங்களை ஏற்படுத்திய விதத்தைக் கூறுகின்றனர். இவ்வாறாக 1999 இல் ஒரு பச்சிளங்குழந்தையின் வளைந்த பாதங்கள் (club foot) குணப்படுத்தப்பட்டதாய்க் கூறப்படும் நிகழ்வே அல்ஃபோன்சா அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்குதற்கு காரணமாய் அமைந்தது.\n\nபுனிதர் பட்டம் வழங்கப்படல்.\nபுனிதர் பட்டத்திற்கு முன்பாக தரப்படும் அருளாளர் பட்டத்தை 1985-ம் ஆண்டு அப்போதையை போப் ஆண்டவர் 2-ம் ஜான்பால் அல்போன்சாவுக்கு வழங்கினார். அருளாளர் பட்டத்தைத் தொடர்ந்து அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் அறிவித்தார். இதன்படி அக்டோபர் மாதம் 12ஆம் தியதி 2008ஆம் வருடம் அருளாளர் அல்போன்சாவிர்க்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nபுனிதர் பட்டத்திற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டு கால் நூற்றாண்டு (25 ஆண்டுகள்) கழிந்த பின்னர் அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது குறிக்கத்தக்கது.\n\nஅரசாங்க கவுரவம்.\n1. கேரள அரசு அல்போன்சாவின் சமாதி இருக்கும் பரணஞானத்திற்குச் செல்லும் சாலையை 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தது.\n2. புனித அல்போன்சாவை கௌரவிக்கும் படியாக இந்திய அரசு 19 ஜூலை 1996ஆம் ஆண்டு அவருடைய தபால் தலையை வெளியிட்டது.\n\nவிருந்து.\nஒவ்வோராண்டும் சூலை 19 முதல் 28 தேதிகளில் அன்னை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடக்கும் விருந்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்.\n\nவெளியிணைப்புகள்.\n- அதிகாரப் பூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22082"}, {"id": [198, 7], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "இவர் தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இக்காட்சிகளை இவர் தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். இக்குறிப்புகள் பின்னாளில் \"\" என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.\n\nதனது 20ஆம் அகவையில் வார்சாவிலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாளில் ப்லாக் நகருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு \"மிக்கேல் ஸ்போகோ\" என்பவர் ஆன்ம குருவாக நியமிக்கப்பட்டார். இவரின் துணையாலேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் படம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் (உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு) திருப்பலியில் இவரால் அப்படம் பயன்படுத்தப்பட்டது.\n\nஇவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரின் செய்தி சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது. அவ்வன்னமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின் இவரின் பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபையினால் தடைசெய்யப்பட்டது. 1978ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் பொதுவுடமை வாதம் தழைக்க துவங்கியதாலும் வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும் போது பிழை ஏற்ப்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும் அது கண்டு பிடிக்கப்பட்டதினால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. \n\nஇவருக்கு 30 ஏப்ரல் 2000 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரின் விழா நாள் அக்டோபர் 5 ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_37487"}, {"id": [198, 8], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 5 மார்ச் 2000இல் அருளாளர் பட்டம் அளித்தார்.\n\nவாழ்க்கைக் குறிப்புகள்.\nபேத்ரோ கலூங்சோத் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சிலவே உள்ளன. அக்குறிப்புகளும் இயேசு சபையைச் சார்ந்த தியேகோ லூயிசு சான் விட்டோரசு என்பவர் மறைச்சாட்சியாக இறந்த வரலாற்றைக் கூறும் ஏட்டில்தான் காணப்படுகின்றன.\n\nகலூங்சோத் பிலிப்பீன்சு நாட்டின் சேபு (\"Cebu\") என்னும் தீவில் பிறந்தார் என்னும் அவர் பேசிய மொழி செபுவானோ (\"Cebuano\") என்றும் தெரிகிறது. அவர் சுமார் 1665இல் பிறந்திருக்க வேண்டும். அவருடைய திருமுழுக்குப் பற்றிய ஆவணமும் கிடைக்கவில்லை. தந்தை தியோகோவுக்குத் துணையாளராக கலூங்சோத் செயல்பட்டார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. கலூங்சோத் ஒரு வேதியராக (\"Catechist\") பணியாற்றினார். அவருக்கு 12-15 வயது ஆனபோது அவர் தந்தை தியோகோவுடன் வேதியராகப் பணிசெய்யத் தொடங்கினார்.\n\n1668இல் மறைப்பணி செய்வதற்காக குவாம் (\"Guam\") தீவுக்குச் சென்றபோது தந்தை தியோகோ தம்மோடு தம் துணைவரான கலூங்சோத் என்பவரையும் கூடவே அழைத்துச் சென்றார். எசுப்பானிய மறைப்பணியாளர் பலரும் அங்கு உழைத்தனர். அவ்வமயம் குவாம் தீவு சேபு மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்தது.\n\nமறைப்பணியாளரின் செயல்பாட்டைச் சிலர் எதிர்த்தனர். 1672, ஏப்பிரல் 2ஆம் நாள் ஒரு குழந்தைக்குத் திருமுழுக்கு வழங்கச் சென்றபோது எதிரிகள் ஒன்றுசேர்ந்து, தந்தை தியோகோவையும் அவருடைய துணையாளர் பேத்ரோ கலூங்சோதையும் ஈட்டிகளால் தாக்கினர். இளம் வயதினரான பேத்ரோ அந்தத் தாக்குதலிலிருந்து எளிதாகத் தப்பியிருப்பார். ஆனால் தந்தை தியேகோவைத் தனியே விட்டுவிட அவருக்கு மனம் இசையவில்லை. அவர்கள் கையில் ஆயுதமும் இல்லை. \n\nகலூங்சோதின் நெஞ்சை ஈட்டி ஊடுருவியது. காயமுற்று தரையில் வீழ்ந்தார் கலூங்சோத். கிராவோ என்னும் எதிரி ஓடிச்சென்று கைவாளை உருவி கலூங்சோதின் தலையைக் கொய்தார். தரையில் விழுந்துகிடந்த தந்தை தியேகோவால் கலூங்சோதைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் தம் கையில் இருந்த சிலுவையை எடுத்து கலூங்சோதுக்கு ஆசி வழங்கி பாவமன்னிப்பு அளித்தார். கலூங்சோதின் உயிர் பிரிந்தது.\n\nஇறந்த இருவரின் உடல்களையும் இழுத்து, கடற்கரைக்குக் கொண்டுசென்றனர் எதிரிகள். அவர்களது கால்களில் பெருங்கற்களைக் கட்டி, படகில் ஏற்றிக் கடலினுள் சென்று, அங்கு அவ்வுடல்களை வீசிவிட்டனர். அவ்வுடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.\nபேத்ரோ கலூங்சோத் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படல்.\n2012, அக்டோபர் 21ஆம் நாள், அகில உலக மறைபரப்பு ஞாயிறன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பிலிப்பீன்சு நாட்டவரான பேத்ரோ கலூங்சோத் என்னும் மறைச்சாட்சியாளருக்கு புனிதர் பட்டம் அளித்து வழங்கினார். அவ்விழா உரோமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் தலைமையில் நிகழ்ந்தது.\n\nஅந்நாளில் கீழ்வரும் எழுவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது:\n- பேத்ரோ கலூங்சோத் (17ஆம் வயதில் கிறித்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட பிலிப்பீனோ மறைச்சாட்சி)\n- கத்தேரி தேக்கக்விதா (அமெரிக்க முதற்குடி மக்களிடமிருந்து வரும் முதல் புனிதர்\n- மேரியான் கோப் (ஹவாயி இராச்சியத்தில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்த பிரான்சிஸ்கு சபைப் பெண்துறவி)\n- ஜாக் பெர்த்யூ (மடகாஸ்காரில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்த இயேசு சபைத் துறவி - 19ஆம் நூற்றாண்டு)\n- கார்மென் சால்லெஸ் இ பராங்குவேராஸ் (எசுப்பானிய நாட்டுப் பெண் துறவி; குழந்தைகளுக்குக் கல்வியறிவு அளிக்க ஒரு துறவற சபையை 1892இல் நிறுவியவர்)\n- ஜொவான்னி பட்தீஸ்தா பீயாமார்த்தா - 1900இல் ஒரு துறவற சபையை நிறுவிய இவர் இத்தாலியின் பிரேஷியாவில் கத்தோலிக்க அச்சகத்தையும் வெளியீட்டு நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்)\n- அன்னா ஷேஃபர் (19ஆம் நூற்றாண்டு செருமானியப் பொதுநிலைப் பெண்மணி. இவர் கொதிகலத்தில் விழுந்ததால் ஏற்பட்ட புண்கள் காரணமாக வாழ்நாள் முழுதும் துன்புற்றவர். நோய்நொடிகளால் துன்புறுவோருக்கு நம்பிக்கையளிக்கும் ஒருவர்)\n\nபுனிதர் பட்ட நிகழ்ச்சியின் சிறப்புக் கூறுகள்.\n- 2012, அக்டோபர் 21ஆம் நாள் நிகழ்ந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.\n- புனிதர் பட்டம் பெற்ற எழுவருள் பேத்ரோ கலூங்சோத் மிகவும் இளையவர். அவருக்கு 17 வயது நடக்கையில் அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொல்லப்பட்டார்.\n- பிலிப்பீன்சு நாட்டிலிருந்து புனிதர் பட்டம் பெற்ற இரண்டாம் நபர் கலூங்சோத். அந்நாட்டின் முதல் புனிதர் லொரேன்சோ ரூயிஸ். அவர் 1637இல் சப்பானில் கொல்லப்பட்டார். அவர் 1987, அக்டோபர் 17ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.\n- புனிதர் பட்ட நிகழ்ச்சியின்போது மிக அதிக எண்ணிக்கையில் பங்கேற்றவர்கள் பிலிப்பீன்சு நாட்டவர்களே. நாடுபெயர்ந்து வாழும் பிலிப்பீனோ மக்கள் பெரும் எண்ணிக்கையில் உரோமை நகரிலும் இத்தாலியின் பல பகுதிகளிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தம் கைகளில் கொடிகளை ஏந்தி, மகிழ்ச்சி ஆரவாரத்தோடு புனிதர் பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\n- புனிதர் பட்ட நிகழ்ச்சியின்போது பிலிப்பீன்சு நாட்டு செபு (\"Cebu\") பிரதேசத்தவரான கலூங்சோத் என்பவரின் சொந்த மொழியான செபுவானோவிலும் (Cebuano) இறைவேண்டல் நிகழ்ந்தது.\n\nஆதாரங்கள்.\n- Pedro Calungsod Bisaya, \"Prospects of a Teenage Filipino\" by Msgr. Ildebrando Jesus Alino Leyson\n\n\n\n\n", "document_id": "ta_ta_46966"}, {"id": [198, 9], "question": "<Query> (படம்) இந்தியாவின் முதல் பெண் புனிதர் ஆவார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- The Market - IMDB\n- The Market\n\n\n\n\n", "document_id": "ta_ta_56821"}]
[{"id": [202, 0], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "துளு நூல்கள்.\nதுளு எழுத்துமுறையில் அதிக அளவில் நூல்கள் இல்லை. 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட \"துளு மகாபாரதம்\" என்ற நூல்தான் துளு எழுத்துமுறையில் எழுதப்பட்ட மிகப்பழைய நூலாகும். துளு எழுத்துமுறை எழுதப்பட்ட 15ஆம் நூற்றாண்டின் \"துளு தேவிமஹாத்மே\", மற்றும் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியங்களான \"ஸ்ரீ பாகவதா\" மற்றும் \"காவேரி\" ஆகிய நூல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. \n\nவீழ்ச்சி.\nதுளு எழுத்துமுறையின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. மொழியியற் பார்வையில் துளு ஒரு சிறுபாண்மை மொழியாக இருந்ததால் போதிய ஆதரவோ அல்லது கவனமோ பெறவில்லை. ஜெர்மானிய மிஷினரிகள் துளு நூல்கள் அச்சிடும் போது, துளு எழுத்துமுறையை பயன்படுத்துவதற்கு பதிலாக கன்னட எழுத்துமுறையை பயன்படுத்தியதும் இவ்வெழுத்துமுறையின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாகும். \n\nமேலும் காண்க.\n- தமிழ்\n- திராவிடமொழிகள்\n- கன்னடம்\n- தெலுங்கு\nவெளி இணைப்புகள்.\n- துளு எழுத்துமுறை மாதிரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_12394"}, {"id": [202, 1], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "மலையாள மொழியில் உருவாக்கப்பட்ட முதல் சரித்திர நாவல் ஆகவே, மலையாள இலக்கியத்தில் வரலாற்று விவரணம் என்ற ஒரு வகுப்புக்கு துவக்கம் குறித்தது இந்த நாவல். திருவிதாங்கூர் சரித்திர கதை \"தர்ம்மராசா\", \"ராமராசபகதூர்\" என்ற நாவல்களில் தொடர்கிறது. எனவே, இந்த மூன்று நாவல்களை \"சீவியுடெ சரித்திராக்யாயிககள்\" (சீவியின் வரலாற்று விவரணங்கள் அல்லது சீவியின் வரலாற்று புதினங்கள்) என்று மலையாளத்தில் அழைக்கின்றனர்.\n\nவரலாற்றுப் புதினம் மற்றும் வீரகாவியம் வகைகளின் கலப்பான இந்த நாவல் மலையாள இலக்கியத்தில் ஒரு உன்னத படைப்பாகப் பரிவு கொண்டிருக்கிறது.\n\nமாற்றியமைப்பு.\n- மார்த்தாண்ட வர்மா - பி.வி.ராவு இயக்கி 1933-ல் வெளியான ஒரு மலையாள திரைப் படம்.\n- குலம் – லெனிண் ராசேந்திரண் இயக்கி 1997-ல் வெளியான ஒரு மலையாள திரைப் படம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20978"}, {"id": [202, 2], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "தோற்றம்.\nதிராவிட மொழிகளின் வரி வடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே தோன்றியது ஆகும். \nஇந்த பிராமி எழுத்துமுறை திராவிட மொழிகளை எழுதுவதற்காக சில மாற்றங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டு வந்தது. இந்த பிராமி எழுத்துமுறையே பிற்காலத்தில் தமிழகத்திலும் மலைநாட்டிலும் வட்டெழுத்தாக பயன்பட்டுவந்தது. திராவிட ஒலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வட்டெழுத்து அமைந்திருந்தது. இதனால், சமஸ்கிருதம் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது. பல்லவ கிரந்தம், தமிழ் கிரந்தம் என்ற கிரந்த எழுமுறைகளில் பழமையான பல்லவ கிரந்தமே கேரளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nசமஸ்கிருதத்தின் பிரச்சாரத்தினால் சமஸ்கிருத சொற்கள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் சமஸ்கிருத ஒலிகளை குறிக்க வட்டெழுத்து போதுமானதாய் இல்லை. எனவே திராவிட சொற்களை வட்டெழுத்திலும் சமஸ்கிருத சொற்களை கிரந்தம் கொண்டும் எழுதப்பட்ட நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வாறாக காணப்பட்டன. மணிப்பிரவாள இலக்கியத்தை இயற்றிவர்களும் இந்த முறையினையே பின்பற்றிவந்தனர். இப்போதைய மலையாள எழுத்துமுறை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. கலப்பு எழுத்துமுறைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளைத் தவிர்க்க கிரந்த எழுத்திலிருந்து திராவிட ஒலிகளுக்குறிய எழுத்துக்களோடும் தற்போதைய மலையாள எழுத்துமுறையினை நிறுவினார்.\n\nநெடுங்கணக்கு.\nஎண்கள்.\nமலையாள எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. தற்காலத்தில் மலையாள எண்கள் பொதுப்பயன்பாட்டில் இல்லை. மலையாளம் இந்தோ-அரேபிய எண்களையே பயன்படுத்துகிறது\n\nமலையாள எழுத்துக்களின் பயன்பாடும் தமிழும்.\nமிடற்றொலிகள்.\nமலையாளம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்திலேயே எழுதப்பட்டதால், மலையாளத்தின் சொற்சேர்க்கை தமிழின் சொற்சேர்க்கையோடு ஒத்து உள்ளது.\n\nமலையாளத்தில், திராவிட சொற்களை எழுதும் போதும் ദ(da),ഗ(ga),ബ(ba),ഡ(Da) போன்ற எழுத்துக்களை மலையாளம் பயன்படுத்துவதில்லை. அவற்றுக்கு ஈடாக மிடற்றொலிகளை குறிக்க ത(த),ക(க),പ(ப),ട(ட) போன்றவற்றையே பயன்படுத்துகின்றனர். தமிழில் எவ்வாறு க,த,ப,ட போன்றவற்றை மிடற்றொலிகளாக ஒலிக்கப்படுவதற்கு என்னென்ன விதிகள் உள்ளனவோ, அவை அனைத்தும் மலையாள எழுத்துகளுக்கும் பொருந்தும்.\n\nஉதாரணமாக, 'புதிய' என்னும் சொல்லை പുതിയ(putiya) என்றே எழுதுகின்றனர். இந்தச்சொல் pudiya என உச்சரிக்கப்பட்டாலும் அதை പുദിയ என எழுதுவதில்லை. இதைப்போலவே கள் என்ற பன்மை விகுதி gaḷ என உச்சரிக்கப்பட்டாலும் அதை കള്‍(கள்) என்றே எழுதுகின்றனர். ഡ,ത வின் பயன்பாடும் இவ்வாறே உள்ளன.\n\nதமிழைப்போலவே ങ്ക-ṅk(ங்க) என்பது ṅk என எழுதப்படாலும் ṅg எனவே உச்சரிக்கப்படுகிறது. இது ഞ്ച -ñc(ஞ்ச-ñj)ற்கும், ന്ത-nt(ந்த-ndha)ற்கும் பொருந்தும்.\n\nவடமொழிச் சொற்களின் உச்சரிப்பு.\nமலையாளத்தில் எழுதப்படும் வடமொழி சொற்கள் திராவிட முறைக்கு ஏற்றவாறு உச்சரிக்கப்படுகின்றன.\n\nஉதாரணமாக സ്വാഗതം(svāgatam) என்ற எழுதினாலும் அதை svāgadam என்றே உச்சரிக்கின்றனர். இதைபோல் பெரும்பாலான வடமொழி சொற்கள் வடமொழியின் சொற்சேர்க்கையை பின் பற்றினாலும் திராவிட முறைக்கு ஏற்பவே உச்சரிக்கப்படுகின்றன.\n\nமலையாள குற்றியலுகரம்.\nதமிழைப் போலவே மலையாளத்திலும் குற்றியலுகரம் உள்ளது. தமிழில் 'உ'கரத்தை குற்றியலுகரத்தையும் எழுத பயன்படுத்துவது போல் மலையாளத்தில் 'சந்திரக்கலையை' குற்றியலுகரத்தை குறிக்க பயன்படுத்துகின்றனர். மலையாளத்தில் குற்றியலுகரத்தை அதன் வடமொழிப்பெயரை வைத்து 'சம்விருத உகாரம்' என அழைக்கின்றனர்.\n\nஉதாரணமாக அது - അത്(அத்) தேக்கு - തേക്ക്(தேக்க்) கூடு - കൂട്(கூட்)\n\nகுற்றியலுகரத்தை குறிக்க 'உ'கர குறியின் மீது 'சந்திரக்கலையை' வைத்தும் குறிப்பதுண்டு\n\nஅது - അതു്(அது) தேக்கு - തേക്കു്(தேக்கு) கூடு - കൂടു്(கூடு)\n\nஎனவே ன், ண், ல், ள், ர் போன்றவற்றை சந்திரக்கலை கொண்டு எழுதும்போது அதை னு, ணு, லு, ளு, ரு ஆகியவற்றின் குற்றியலுகரமாக ஒலிப்படும். இதைப்போக்கி மேற்கூறிய ஒற்று ஒலிகளை குறிக்க சில்லெழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ்க்கண்டவைகளையே சில்லெழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை சில்லுகள் எனவும் கூறுவர்.\n\nண் - ണ്‍ ன் - ന്‍ ர் - ര്‍ ல் - ല്‍ ள்- ള്‍\n\nஈழத்தமிழும் மலையாள எழுத்துமுறையும்.\nமலையாளத்தில் ஈழத்தமிழில் பயன்படுத்துவது போலவே சில எழுத்துப்பயன்பாடுகள் காணப்படுகின்றன. റ്റ(ற்ற) 'ட(t)'வாக ஒலிக்கப்படுகிறது. ന്‍റ(ன்ற) என்பதை nt,nd என்பது போல ஒலிக்கப்படுகிறது. Comedy, October என்பவை കോമടി(கோமடி), ഒക്ടോവര്‍(ஒக்டோபர்) என மலையாளத்தில் வழங்கப்படுகின்றன.\n\nஉதாரணமாக:\n\nFont - ഫോന്‍റ്(ஃபோன்ற்) Internet - ഇന്‍റെര്‍നെറ്റ്(இன்றெர்னெற்ற்) Pilot - പൈലറ്റ്(பைலற்ற்)\n\nAntony - ആന്‍റനി(ஆன்றனி) போன்றவைகளை குறிப்பிடலாம்.\n\nகூட்டெழுத்துக்கள்.\nகிரந்தத்தில் இருந்து உருவான எழுத்துமுறையாதலால் மலையாளத்தில் பல்வேறு கூட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.\n\nஉதாரணமாக கீழ்க்கண்ட கூட்டெழுத்துக்களை காணவும்\n\nക്ല - க்ல ക്ര - க்ர ക്വ - க்வ ക്യ - க்ய\n\nത്ത - த்த പ്പ - ப்ப ന്ന - ன்ன ണ്ണ - ண்ண\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கிரந்தம்\n- தெலுங்கு எழுத்துக்கள்\n- கன்னட எழுத்துக்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- மலையாள எழுத்துக்கள் கற்றுக்கொள்வதற்கான இணையதளம்\n- யூனிகோட் மலையாள அட்டவணை\n- மலையாள யூனிகோட் எழுத்துருக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11406"}, {"id": [202, 3], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதிருச்சூர் மாவட்டம், அய்யந்தோள் என்ற ஊரில் கே. ஆர். ராஜன், லீனாபாயி ஆகியோர்க்கு மகளாகப் பிறந்தார். 2013 நவம்பர் முதலாம் நாள், மலையாள இயக்குனரான ஆஷிக் அபுவைத் திருமணம் செய்துகொண்டார்\n\nவிருதுகள்.\n- சிறந்த நடிகைக்கான, கேரள அரசின் விருது (2012) (படங்கள்: 22 பீமேல் கோட்டயம், நித்ர)\n\n\n\n\n", "document_id": "ta_ta_55329"}, {"id": [202, 4], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "தோற்றம்.\nதமிழ், தோடா, கன்னடம் மற்றும் துளுவுடன் இணைந்து மலையாளம் தென் திராவிட துணைக்குடும்பத்தை சார்ந்தது ஆகும். தமிழுடன் மிகுந்த ஒற்றுமையுடைய மொழி மலையாளம். மலையாளம் ஆதித் தமிழ்-மலையாளம் என்ற கூட்டுமொழியிலிருந்து நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுகளில் வேறுபடத் துவங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழிலிருந்து மிக வேறுபட்டு மலையாளம் ஒரு தனி மொழியாக உருப்பெற்றது. ஆட்சி மொழியாகவும் அவை மொழியாகவும் இருந்த தமிழின் பெருந்தாக்கம் மலையாளத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் நம்பூதிரிகளின் வரவால், வடமொழி ஆதிக்கம் நிலவியது. அரேபியர்களுடான வணிகம், போர்த்துகீசியர் வரவு ஆகியவற்றால் ரொமானிய மற்றும் செமிட்டிக் மொழியின் தாக்கத்தையும் மலையாளத்தில் உணரலாம்\n\nபழங்காலத்தில் கேரளம் என்பது சேர நாடாகத் தமிழக இலக்கியங்களில் அறியப்படுகிறது.\n\nசொற்பொருளாக்கம்.\nமலையாளம் என்ற சொல்லுக்கு 'மலை மற்றும் கடல் சூழ்ந்த' என்று பொருள். அதாவது மலை + ஆளம்(கடல்) என்பதே மலையாளமாக ஆனது என சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். முதலில் இந்த சொல் மலைகளுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை குறிக்க பயன்பட்டு பின்னர் அந்த நிலப்பகுதியில் பேசப்பட்ட மொழிக்கும் பெயராயிற்று என்று கருதப்படுகிறது.\n\nமொழி வரலாறு.\nமலையாள மொழி தமிழும் வடமொழியும் சேர்ந்து தோன்றிய மொழி. இதை நிராகரிப்பதற்காக இரண்டு விதமான வாதஙகள் வைக்கப்பட்டன. ஒன்று மலையாளம் மலைநாட்டுத்தமிழில் இருந்து தோன்றியது இன்னொன்று பழந்திராவிடமொழியிலிருந்து தமிழுடன் ஒத்த மொழியாக உருவாகியது.\n\nமலையாள மொழியைக் குறித்து முதல் முதலில் ஆய்வு செய்தவர் அறிஞர் கால்டுவெல் அவர்கள். இவரைப் பொறுத்த வரையில் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். புருஷபேத நிராசம், சமஸ்கிருத பாஹுல்யம் முதலியவற்றால் தமிழிலிருந்து மலையாளம் தமிழிலிருந்து வேறுபட்டு நிற்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து ஏ.ஆர்.ராஜராஜவர்ம்மாவும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இவருடைய கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்தது தமிழே. தமிழ் செந்தமிழ், கொடுந்தமிழ் என் இரண்டு வகையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பலவகை கொடுந்தமிழ்களில் ஒன்றுதான் மலையாளமாக உருமாறியது. மலைநாட்டில் வழங்கி வந்த கொடுந்தமிழே சமஸ்கிருதத்தின் தாக்கத்தினால் தனி மொழியாக ஆனது என்பது ராஜராஜவர்ம்மாவின் கருத்தாகும்.\n\nஆனால் வி.கே.பரமேசுவரன் அவர்களின் கருத்துப்படி தமிழும் மலையாளமும் தனித்த மொழிகளாகும். கேரளத்தில் ஏற்பட்ட சோழ, பாண்டிய நாடுகளின் ஆதிக்கத்தால் மலையாளம் தமிழால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அரசு சாசனங்களிலும், ஆட்சிமொழியாகவும், உயர்குடி மக்களின் மொழியாகவும் செந்தமிழே வழங்கிவந்தது. ஆனால் இந்தத் தாக்கம் அரசர்களிடம் மட்டுமே இருந்தது. மக்களிடம் மலையாளமே வழங்கி வந்ததாகவும் இவர் கருதுகின்றார். எனவே பிரதான திராவிட மொழியான தமிழுக்கு மலையாளத்துக்கு உள்ள பந்தம் மிகவும் முக்கியமானது ஆகும்.\n\nஆட்சியாளர்களின் மொழியாக ஒரு காலத்தில் கேரளத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் தாக்கம் மலையாளம் காண்பதில் வியப்பொன்றும் இல்லை. பிராமண குடியேற்றங்களினால் இந்தோ-ஆரிய மொழிகளின் தாக்கமும், அரபு மொழியின் தாக்கமும், ஐரோப்பிய தேசங்களின் ஆக்கிரமப்பினால் ஐரோப்பிய மொழிகளின் தாக்கமும் மலையாளத்தில் சில மற்றங்களை ஏற்படுத்தியுள்ளன\n\nமலையாளம் என்ற சொல் ஒரு காலத்தில் நாட்டின் பெயரை மட்டும் குறித்தது. எனவே மலையாள நாட்டில் பேசப்பட்டு வந்த மொழியாகையால் மலையாளம் என்பது மொழியின் பெயராக ஆகியிருக்கலாம். என்றாலும் இம்மொழி மலையாண்ம என்ற பெயராலேயே அறியப்பட்டு வந்தது. நாட்டின் பெயர் மொழியின் பெயர் ஆனவுடன், பழைய மலையாள மொழியின் பெயரை குறிக்க சிலர் மலையாண்ம என்ற சொல்லை பயன்படுத்தினர்.\n\nமொழியியல் வல்லுனர்கள் கருத்து பின்வருமாறு. மலையாளம் தமிழிலிருந்தே பிறந்ததாகும். எல்லா மொழிகளையும் போல் தமிழுக்கும் வட்டார வழக்குகள் உள்ளது. இது ஒரு விதமான கொடுந்தமிழிலிருந்து தான் பின்னர் மலைநாட்டின் மொழியான மலையாளம் உருவம் பெற்றது. இவ்விதமான மாற்றம் நிகழ்ந்ததற்கு பின்வருபவன காரணமாகத் திகழ்ந்தன:\n\n- மலைநாட்டையும் தமிழ்நாட்டையும் புவியியல் ரீதியாக மலை வேறுபடுத்தியது;\n- வட்டார ஆசாரங்களும் வாழ்க்கைமுறையும்;\n- நம்பூதிரிகளின் ஆரிய பண்பாடு.\n\nமலையாள மொழியின் வரலாற்றில் நிலையான பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களில் முதன்மையானது நம்பூதிரிமார்களின் சமஸ்கிருத பிரச்சாரமாகும். மேற்குடி சமூக-அரச சம்பவங்கள் இந்த ஒரு மாற்றத்தின் தாக்கத்தை கூட்டுவதாக இருந்தது. பாண்டிய சோழ சேர அரசர்களின் அதிகாரம் தென்னிந்தியாவில் குறைந்ததும், மலையாள நாட்டில் பெருமக்கன்மாரின் ஆட்சி ஏற்பட்டதும் தமிழக மக்களுடான வணிக உறவுகளில் குறைவுகள் ஏற்பட்டன. கிழக்கே இருந்த மலையும் தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்குமான தூரத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இந்த காரணங்களினால் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாயின. மேலும் மருமக்கன்தாயம், முன்குடுமி, உடை வேறுபாடுகள் போன்றவை பண்பாட்டு வேறுபாடுகளும் தமிழகமக்களையும் மலையாள மக்களையும் வேறுபடுத்தி பிரித்தது.\n\nகி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் கேரள கிராமங்களில் பிராமண சமூகங்கள் குடியேறத் துவங்கின. தங்களுடைய உடைகளையும் சில ஆசார அனுட்டானங்களையும் திராவிட மக்களுக்க்காகப் புறக்கணித்ததினால் அவர்களுக்கு மலைநாட்டில் ஒரு நீங்காத இடம் கிடைக்குமாறு செய்தது. பிராமணர்களிடமிருந்தும் சமஸ்கிருதம் பொதுமக்களின் மொழியில் கலந்தது. இதனால் கொடுந்தமிழும் சமஸ்கிருதமும் இணைந்து ஒன்று சேர்ந்து மலையாண்ம என்ற மொழியாக உருவம் பெற்றது.\n\nநெடுங்கணக்கு.\nமலையாள நெடுங்கணக்கில் வடமொழி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களோடு திராவிட ஒலிகளான எ,ஒ,ற,ள்,ழ ஆகியவையும் மலையாள நெடுங்கணக்கில் உள்ளன. மேலும் 'ன'கரம் முற்காலத்தில் இருந்து, ஆனால் 'ந' ,'ன' கரத்துக்கான வேறுபாடுகள் மறைந்ததால், 'ன'கரம் மறைந்து விட்டது.\n\nஉயிரெழுத்துக்கள் சேர்க்கப்படக்கூடாத சில்லெழுத்துக்கள். இவை அனைத்தும் ஒற்றெழுத்துக்களாக கருதப்படவேண்டும்\n\nமலையாள எழுத்துக்கள்.\nதிராவிட மொழிகளின் வரி வடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே தோன்றியது ஆகும். \nஇந்த பிராமி எழுத்துமுறை திராவிட மொழிகளை எழுதுவதற்காக சில மாற்றங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டு வந்தது. இந்த பிராமி எழுத்துமுறையே பிற்காலத்தில் தமிழகத்திலும் மலைநாட்டிலும் வட்டெழுத்தாக பயன்பட்டுவந்தது. திராவிட ஒலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வட்டெழுத்து அமைந்திருந்தது. இதனால், சமஸ்கிருதம் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது. பல்லவ கிரந்தம், தமிழ் கிரந்தம் என்ற கிரந்த எழுத்து முறைகளில் பழமையான பல்லவ கிரந்தமே கேரளத்தில் அறிமுகப்படுதப்பட்டது.\n\nசமஸ்கிருததில் பிராசரத்தினால் சமஸ்கிருத சொற்கள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் சமஸ்கிருத ஒலிகளை குறிக்க வட்டெழுத்து போதுமானதாய் இல்லை. எனவே திராவிட சொற்களை வட்டெழுத்திலும் சமஸ்கிருத சொற்களை கிரந்தம் கொண்டும் எழுதப்பட்ட நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வாறாக காணப்பட்டன. மணிப்பிரவாள இலக்கியத்தை இயற்றிவர்களும் இந்த முறையினேயே பின்பற்றிவந்தனர். இப்போதைய மலையாள எழுத்துமுறை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. கலப்பு எழுத்துமுறைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளை தவிர்க்க கிரந்த எழுத்திலிருந்து திராவிட ஒலிகளுக்குறிய எழுத்துக்களோடும் தற்போதை மலையாள எழுத்துமுறையினை நிறுவினார்.\n\nஇலக்கணம்.\nமூல மொழியில் வரலாற்றுரீதியாக, வந்துசெல்லும் உள்ளார்ந்த வேறுபாடுகளைக் கொண்டு மாத்திரம் ஒரு மொழியினைத் தனித்த, சுதந்திர மொழியாகக் கொள்ளல் ஆகாது. எனினும், இவ்விதமான மாற்றங்கள் அந்த மொழியின் தோற்றத்திலும், இலக்கணத்திலும் ஏற்படுத்தும் நிரந்தர மாற்றங்களே மூல மொழியிலிருந்து அதை ஒரு சுதந்திரமான தனித்த மொழியாக உருமாற்றி அடையாளப்படுத்துகிறது. \nமலையாள வையாகரணனும் கேரளபாணினி என்றழைக்கப்படும் ஏ. ஆர். ரவி வர்ம்மாவின் கருத்துப்படி தமிழ் மொழியில் இருந்து மலையாளம் இவ்விதமாக வேறுபடுகிறது. அவையாவன:\n\n- அனுனாசிகாதிப்ரசரம் (അനുനാസികാതിപ്രസരം)\nஅதாவது, மெல்லினத்தை ஒட்டி வரும் இன எழுத்துக்கள், மெல்லினமாகவே மாறுதல்.\n- அவர்க்கோபமர்த்தம் அல்லது தாலவ்யாதேசம் (തവര്‍ഗ്ഗോപമര്‍ദ്ദം അഥവാ താലവ്യാദേശം)\n- ஸ்வரசம்வரணம் (സ്വരസംവരണം)\n- புருஷபேதனிராஸம் (പുരുഷഭേദനിരാസം)\n- கிலோபசங்கிராஹம் (ഖിലോപസംഗ്രഹം)\n- அங்கபங்கம் (അംഗഭംഗം)\n\nஇலக்கியம்.\nபழங்கால இலக்கியம்.\nமலையாள இலக்கியத்தின் ஆரம்ப காலம் நாடோடி பாடல்கள், தமிழ் - சமஸ்கிருத மொழிகளுடன் துவங்கியது. . மலையாளத்தில் கிடைத்திருக்கும் மிகப்பழைய கல்வெட்டு சேரப்பெருமக்கன்மார்காளில் ராஜசேகரன் பெருமாளின் காலத்தியதாகும். கி.பி 830இல் எழுதப்பட்டதாக இந்த வாழப்பள்ளி கல்வெட்டு கருதப்படுகிறது. கிரந்த எழுத்துக்களில் உள்ள இந்த கல்வெட்டு, சேரப்பெருமக்கன்மார்களுடைய வம்சாவளியும் நிலவிவரங்களும் (കാര്‍ഷികവിവരങ്ങളും) பதிவாகப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் வளர்ந்து வந்த மலையாள இலக்கியத்தை இவ்விதமாக பிரிக்கலாம்.\n\n1. தமிழ் மரபை ஒட்டிய \"பாட்டு\" இலக்கியங்கள்.\n2. வடமொழி மரபை ஒட்டிய \"மணிப்பிரவாள\" இலக்கியங்கள்.\n3. மலையளத்திலுள்ள தூது காவியங்கள் (സന്ദേശകാവ്യങ്ങള്‍), சம்பூக்கள் (ചമ്പൂക്കള്‍) மற்றும் இதர படைப்புகள்.\n\nபாட்டிலக்கியத்தில் பழமையானது \"சீராமன்\" எழுதிய \"ராமசரிதம்\" (\"രാമചരിതം\") ஆகும். பெயரில் குறிப்பிட்டது போல் இது ராமனின் கதையாகும். இதில் யுத்தகாண்டத்தின் சம்பங்களே பிரதானமாகவும் விவரமாகவும் கூறப்பட்டுள்ளது. வடமொழி காவிய முறையில் இருந்து விலகி உள்ளூர் முறையில் எழுத்தப்பட்ட காவிய என்ற நிலையில் ராமசரிதம் சிறந்த படைப்பாகும். லீலாதிலகத்திலும் மற்றும் அதைச்சார்ந்த பாட்டு காவியங்களையும் படித்தால் ஒரு தமிழ் படைப்பென்று பொது மக்களுக்கு தோன்றும். தமிழ் கலப்பில் இருந்து விலகி முற்றிலும் மலையாள மரபில் இயற்றப்பட்ட காவியம் என்றால் அது கண்ணஸ்ஸராமயணத்தில் காணலாம்.\nஅதிதே வனிலமிழ்ந்த மனகாம்புடய சீரமானன்பினோடியற்றின தமிழ்கவி வல்லோர் - என தமிழ் கலப்போடு உள்ளது ராமசரிதம்\n\nநரபாலகர் சிலரிதின் விறச்சார் நலமுடெ ஜானகி சந்தோஷிச்சாள் அரவாதிகள் பயமீடுமிடி த்வனியால் மயிலானந்திப்பதுபோலே - என தெளிவான மலையளத்தில் உள்ளது கண்ணஸ்ஸராமாயணம்‍\nராமசரிதம் எழுதப்பட்ட 12ஆம் நூற்றிண்டிலேயே வைகாசிகதந்திரம் என்ற மணிப்பிரவாள நூல் எழுதப்பட்டது. பொது மணிப்பிரவாளப் படைப்புகள் சமஸ்கிருத விபக்திபிரயோகங்களும் (വിഭക്തിപ്രയോഗങ്ങളും) தமிழ்ச் சொற்களும் மற்றும் பழைய மலையாளச் சொற்களும் சேர்ந்தவையாக இருந்தன. சமஸ்கிருதத்தின் கூடுதல் தாக்கமுடைய சுகுமாரகவின் ஸ்ரீகிருஷ்விலாசமும், சங்கராச்சாரியருடைய தோத்திர மரபில் இயற்றப்பட்ட நூல்களும் இதே காலக்கட்டதில் பிரபலமாக இருந்தன. வில்வங்கள சுவாமியாரின் சமஸ்கிருத தோத்திரங்களும் மணிப்பிரவாளத்தில் வசுதேவஸ்தவம் போலுள்ள படைப்புகளும் 12ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டவையாகும்.\n\nகேரள காவிய மரபு தெரிந்தது செறுச்சேரின் கிருஷ்ணகாதையில் ஆகும். தமிழிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் கலப்பதில் இருந்து இது அகன்று நின்றது. நாடோடிப் பாடல்களும் தெளிவான மலையாள மொழியும் சேர்ந்த கிருஷ்ணகாதை மலையாள கவிதைகளுக்கு ஒரு புதிய பிறவி நல்கியது. தற்கால மலையாள கவிகளான வள்ளத்தோள், வைலோபிள்ளி, பாலாமணியம்ம போன்றவர்களுடைய கவிதைகளில் கிருஷ்ணகாதையின் தாக்கத்தை காணலாம்.\n\nதனித்த மலையாள மரபு என்ற நிலையில் மலையாள இலக்கியத்தில் தூதுகாவியங்களும் சம்பூக்களும் இவ்வகையில் சேரும்.\n\nதற்கால இலக்கியம்.\nதற்கால இலக்கியக்கூறுகளை ஈர்த்துக்கொள்வதின் மூலம் மலையாள இலக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆங்கிலேயரின் காலத்தில், மற்ற ஐரோப்பிய மொழிகளைக் குறித்த அறிவு, அப்போதைய படைப்புகள் முதலியவற்றின் தாக்கம் மலையாள இலக்கியத்தில் சில நவீன சிந்தனைகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. அகராதிகள், இலக்கண நூல்கள், பத்திரிக்கைகள் முதலியவை இந்த வளர்ச்சிக்கு உதவின. ஆங்கிலேயர் காலத்துக் கல்விமுறைகள் மூலம் பெறப்பட்ட அறிவியல், சர்வதேசக் கருத்துகள் ஆகியவை மலையாள இலக்கியத்தின் கதியை நிர்ணயித்தது.\n\nஉரைநடை இலக்கியமே தற்கால மலையாள இலக்கியத்தின் முகாந்திரமாக இருந்தது. திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆயில்யம் திருநாள் அன்று ராமவர்ம்மாவின் \"பாஷாசாகுந்தளம்\" (\"ഭാഷാശാകുന്തളം\") என்ற காளிதாசரின் நூலுக்கான உரை வெளியிடப்பட்டது. சில காலத்திலேயே மலையாள இலக்கியம் உரைநடையை நோக்கி வழிமாறச்செய்தது இந்தச்செயல். பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பதென்பது ராமவர்மாவின் காலம் முதல் இன்று வரை தொடர்கிறது.\n\nஹெர்மன் குண்டர்ட் என்ற ஜெர்மன் பாதிரியாரின் மிகுந்த உழைப்பினால் மலையாளத்தின் முதல் அகராதியும் இலக்கண நூலும் இயற்றப்பட்டன. இந்த நூல்களை ஆதாரமாக கொண்டுதான் 19ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற நூல்கள் எழுந்தன. பி.கோவிந்தவிள்ளாவின் \"பாஷாசரித்ரம்\" (\"ഭാഷാചരിത്രം\") பிரசித்தி பெற்றதும் 19ஆம் நூற்றாண்டில் தான். கேரளவர்மாவின் தாய்மாமன் ஏ.ஆர்.ராஜராஜவர்மாவின் படைப்புகள் காதல் கதைகளுக்கும் (റൊമാന്‍റിസം) பிற உயர்தரமான (നിയോ-ക്ലാസിക്) இலக்கியத்துக்கும் வித்திட்டன.\n\nவட்டார வழக்குகள்.\nகேரள பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிப்பிரிவு நடத்திய ஆய்வில், 12 வட்டார வழக்குகள் மலையாளத்துக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தொக்கன்(திருவிதாங்கூர்), மத்திய கேரளம் (கோட்டயம்), திரிச்சூர், மலபார் ஆகிய நான்கு வழக்குகள் முதன்மையாக வழக்குகளாகும். இவற்றுள் கோட்டயம் வழக்கின் தாக்கம் எழுத்து மொழியில் அதிகமாக உள்ளது. இதற்கு அச்சுப்பதிப்பு கோட்டயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முதலில் தோன்றியதே காரணமாகும்.\n\nபிற மொழிகள் ஏற்பு.\nமலையாள மொழி மிகவும் அதிக அளவில் ஏற்றுக்கொண்டது தமிழ் மற்றும் வடமொழியே ஆகும். இதற்கு திராவிட பின்புலமும், பிராமண தாக்கமுமே காரணம் ஆகும். உலகின் பிற மொழிகளின் கூறுகளையும் மலையாள மொழியில் காணலாம். ஆதி காலம் தொட்டே, கேரளத்தின் வணிக உறவினால் இது நிகழ்ந்துள்ளது. இந்தி,உருது, ஐரோப்பிய மொழிகள், சீனம் ஆகியவற்றின் பல கூறுகளையும் மலையாளம் நல்கியுள்ளது.\n\nமலையாள யூனிகோடு.\nமலையாள யூனிகோடு U+0D00 முதல் U+0D7F வரை\n\nதுணுக்குச் செய்திகள்.\nஆங்கிலத்தில் மலையாளம் என்பது இருவழி ஒக்கும் சொல் (Palindrome) ஆகும். Malayalam என்பதை முன்னிருந்து பின்னாக படித்தாலும், பின்னிருந்து முன்னாக படித்தாக ஒரே சொல் வருவதை கவனிக்க.\n\nஇவற்றையும் காண்க.\n- கேரள வரலாறு\n- மணிப்பிரவாளம்\n\nமேற்கோள்கள்.\n- கேரளபாணினீயம் - ஏ. ஆர். ராஜாவர்ம்மா\n- கேரள சரித்தரம் - ராகவ வாரியர், ராஜன் குருக்கள்\nவெளி இணைப்புகள்.\n- மலையாள இலக்கியம். கேரள மாநிலத்தின் அதிகராப்பூர்வ இணையதளம்\n- மலையாள யூனிகோடு அட்டவணை(PDF)\n- English மலையாள அகராதி\n- மலையாளத்தைக் கற்க உதவும் இணையம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_93"}, {"id": [202, 5], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "மாதவ நாயர் என்று அறியப்படும் நடிகர் மது ஒரு சிறந்த பன்முக கலைஞர் . இவர் கதை ,வசனம் ,இயக்கம் மட்டுமல்ல \nசிறந்த படங்களை தயாரித்து வெளியிட்டரும் கூட . இவர் 1970 ஆண்டு முதன் முதலான இயக்கிய ப்ரியா என்ற படம் தேசிய அளவில் விருதையும், நன்மதிப்பையும் பெற்றுத் தந்தது \n\nபிறப்பும் ,இளமைப்பருவமும்.\nநடிகர் மது என்ற மாதவ நாயர் 1933 செப்டம்பர் 23 இல் திருவனந்தபுரத்தில் உள்ள கௌரிசப்பட்டம் என்ற இடத்தில் பிறந்தார் .\nஇவர் திருவனந்தபுரத்தில் நகரமேயராக இருந்த ஆர் .பரமேஸ்வரன் தந்தைக்கும் ,கமலம்மா என்ற தாய்க்கும் தலை மகனாய் பிறந்தவர் ஆவார் .\nஇவர் உடன் பிறந்த சகோதரிகள் நால்வர் .ஆரம்ப கல்வியை திருவனந்தபுரம் குண்ணுக்குழியில் உள்ள எல் .பி.பள்ளியிலும் ,புகுமுக வகுப்பை \nஎம் .ஜி .கல்லூரியிலும் , பட்டம் மற்றும் ஹிந்தியை திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியிலும் கற்றார் .பின்னர் ஹிந்தி முதுநிலை படிப்பை \nபனாரஸ் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்றார் \n\nஆசிரிய பணியும் , திரைப்பட வாழ்க்கையும்.\nஇவர் நாகர்கோவிலில் எஸ் . டி .ஹிந்து கல்லூரியில் ஹிந்தி விரிவுரையாளராக பணியாற்றினார் .அவ்வமயம் திருவனந்தபுரம்நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா என்ற நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி பெறுவதற்காக வேலையை உதறி விட்டார் . அங்கு தான் அவர் ராமு காரியட் டை சந்தித்தார் . அப்போது தயாரிப்பில் இருந்த மூடுபடம் திரைப்படத்தில் முதன் முதலாய் நடித்தார் . ஆனால் சற்று தாமதித்தே அப்படம் 1963 இல் வெளிவந்தது . இவர் நடிப்பில் வெளி வந்த முதல் மலையாள திரைப்படம் \" நினமணிஞ்ச கல்பா துகள் \"\n\n1964 இல் வெளிவந்த பார்கவி நிலையம் என்ற திகில் படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது . என்றாலும் இந்த காலகட்டத்தில் \nபிரேம் நசீர் ,சத்தியன் இவர்களே மலையாள படத்தை ஆண்டு கொண்டிருந்தனர் ..எனவே இவர் பல படங்களில் இரண்டாம் கதாநாயகனாகவே \nவலம் வந்தார் .. \nஇந்நிலையில் சி .ராதாகிருஷ்ணன் எழுதிய \"' தேவி டிஸ்சி\" என்ற நாவலை அடிப்படையாக கொண்டு விபச்சாரிகள் வரலாற்று \nபடமாக இயக்கினார். அதில் இவரே வில்லத்தனமான கதாநாயகன் . படத்தின் பெயர் ப்ரியா . இதில் வங்காள நடிகை லில்லி சக்கரவர்த்தி கதாநாயகியாகவும் , ஜெயபாரதி துணை நடிகையாகவும் நடித்திருந்ததார் இந்த படம் மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியிலும் படமாக்கப்பட்டது . இப்படம் ராஜகோபால் ,பெஞ்சமின் ,ராமச்சந்திரா,மற்றும் எல் .சி .கபூர் ஆகிய நான்கு ஒளிப்பதிவாளர்களால் படமாக்க பட்டு கேரளா அரசின் விருதையும் , இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படம் என்று 1970 இல் அறிவிக்கப்பட்டது \n\nமதுவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத இன்னொரு படம் செம்மீன் .இதில் காதலில் தோல்வியுற்றது போன்ற நடிப்பில் சபாஷ் பெற்றார் .. கதாநாயகனை விஞ்சிய நடிப்பாற்றலால் , இதில் மது பங்களித்திருந்தார் .இந்த திரைப்படம் எட்டு லக்ஷம் செலவில் தயாரிக்கப்பட்டது .கேரளா பிலிம் கார்ப்பரேஷன் 6 லட்சமும் ,மீதியை நண்பர்களிடமும் வசூல் செய்து இது முடிக்கப்பட்டது .சத்தியன் ரூ 12000 மது ரூ 2000 என்று பங்களித்திருந்தனர். இப்படம் 40 லட்ச ரூபாய் வசூல் ஈட்டியது \n\n1969 இல் மது ,அமிதாப் பச்சனோடு சாட் ஹிந்துஸ்தானி திரைப்படத்தில் நடித்துள்ளார் \nதமிழில் மூன்று படங்கள் .சிவாஜிகணேசனுடன் \" பாரதவிலாஸ்\" ரஜினியுடன் \" தர்மதுரை \"\nமற்றும் ஒரு பொண்ணு ஒரு பையன் 2007 \n\n2013 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது பெற்றுள்ளார்.\n\nவிருதுகள்.\n- 1980 கேரள அரசின் சிறப்பு விருது\n- 1995 குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத் தயாரிப்பில் (மினி என்ற திரைப்படம்)\n- 2013 பத்மசிறீ விருது\n\nசான்றுகள்.\nhttp://www.thehindu.com/features/cinema/old-is-gold-priya-1970/article3387630.ece\n\n\n\n\n", "document_id": "ta_ta_55036"}, {"id": [202, 6], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "வரலாறு.\nகடந்த சில காலகட்டங்களில் மொங்கோலிய மொழிக்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவங்களில் இதுவே கடைசியானதாகும். இது பல்கேரிய எழுத்துக்களை ஒத்துள்ளது. உருசிய எழுத்துமுறையை விட இதில் இரண்டு எழுத்துக்கள் மட்டுமே அதிகமாக உள்ளன. \n\nஇது 1940களில் சோவியத் செல்வாக்கின் கீழ் மங்கோலிய மக்கள் குடியரசில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் இலத்தீன் எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. 1990ல் மங்கோலியப் புரட்சிக்குப் பிறகு பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறைக்கு மாற முயற்சிக்கப்பட்டது. எனினும் இந்த மாற்றம் நிகழவில்லை. எனினும் பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறை ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக உள்ளது. மேலும் அது பிரபலமாகி வருகிறது. மொங்கோலிய எழுத்துமுறை செங்குத்தாக எழுதப்படுகிறது. சீன எழுத்துமுறையை கிடைமட்டமாக கூட எழுதமுடியும். ஆனால் பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறையை அவ்வாறு எழுத முடியாது. ஆதலால் சிரில்லிக் எழுத்துமுறையே நடைமுறைக்கு உகந்ததாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120422"}, {"id": [202, 7], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "வரலாறு.\nஇசுலாமிய ஆட்சியாளர்கள் பார்சி மொழியை எழுதுவதற்கு இருவகை வரிவடிவங்களைப் பயன்படுத்தினர். தெளிவாகவும், மெதுவாகவும் எழுதுவதற்கு 'நாஸ்தலிக்' என்னும் முறையும், விரைவாக எழுதுவதற்கு 'சிகஸ்த' என்னும் முறையும் பயன்படுத்தப்பட்டது. இதைக்கண்ட தேவகிரி யாதவ அரசர்களின் முதன்மை அமைச்சராக (கி.பி. 1259 - 1274) இருந்த ஹேமாத்பந்த் (எ) ஹேமாத்ரி பண்டித் என்பவர் மராட்டி மொழிக்கும் இச்சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார்.\nபெயர்க்காரணம்.\n\"மோடணே\" ((मोडणे) என்கிற மராட்டிச் சொல்லுக்கு \"உடைத்தல்\" என்று பொருள். தேவநாகரி வடிவத்தை உடைத்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கருதலாம். இதைத் தவிர்த்து, இலங்கையிலிருந்து வந்த எழுத்துமுறை என்பதுவோ, \"மௌர்யி\" என்ற அசோகனது எழுத்துமுறையிலிருந்து உருவானது என்பதுவோ, \"குடில லிபி\"யிலிருந்து வந்தது என்பதுவோ, சிவாஜி காலத்து பாலாஜி ஆவஜி என்பவர் உருவாக்கியது என்பதுவோ ஆதாரங்களற்ற ஒவ்வாத கருத்துக்கள் என்று கீழ்வரும் உசாத்துணை நூலின் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nதமிழகத்தில் மோடி எழுத்துமுறை.\nசத்திரபதி சிவாஜியின் காலத்தில் மகாராஷ்டிராவிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த மராட்டியர், மோடி எழுத்துமுறையையும் தமிழகம் கொணர்ந்து பயன்படுத்தினர். கி.பி. 1676இல் ஏகோஜி (அ) வெங்கோஜி தஞ்சையைக் கைப்பற்றி ஆளத்தொடங்கியது முதல் கி.பி.1855இல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான மோடி ஆவணங்கள் கிடைத்துள்ளன.\n\nகுறியீட்டு மொழி.\nதற்போதும் மோடி எழுத்துமுறையை கணக்கர்கள் குறியீட்டு மொழியாக பயன்படுத்தி வருகின்றனர். இம்மோடி எழுத்துமுறையை குறித்து புனே நகரத்தைச் சேர்ந்த்த ஆர்வலர்கள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60886"}, {"id": [202, 8], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "ஆதாரங்களும் மேற்கோள்களும்.\nhttp://www.Indiaglitz.com/channels/Tamil/article/10402.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_55898"}, {"id": [202, 9], "question": "இப்போதைய மலையாள எழுத்துமுறையை வடிவமைத்தவர் <Query> (படம்) என்று கருதப்படுகிறது.", "document": "- மார்த்தாண்ட வர்மர் - கி. பி. 1729-1758 காலகட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர்\n- மார்த்தாண்ட வர்மா (நாவல்) - சி. வி. இராமன் பிள்ளையின் ஒரு வரலாற்று புதினம்\n- மார்த்தாண்ட வர்மா (திரைப்படம்) - 1933-ல் வெளியாண ஒரு மலையாள திரைப் படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20979"}]
[{"id": [206, 0], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "சுற்றுலா வசதி.\nஇந்த அணையைச் சுற்றிப் பார்க்கப் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓணம், புத்தாண்டு தினம் என்று ஆண்டுக்கு இரு நாட்கள் மட்டும் அணையைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.இந்த நாட்களில் அணையைப் பார்ப்பதற்குப் பெரியவர்களுக்கு ரூ. 10, சிறியவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணமாகப் பெற்றுக் கொள்கின்றனர். இங்கு ஐந்து நபர்கள் அமர்ந்து கொள்ளும் வசதியுடைய விரைவுப் படகுச் சவாரி செய்வதற்கு ரூ. 300 கட்டணமாகப் பெறப்படுகிறது.\n\nகுறத்தி மலையில் சிறிய குகை ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. குறவன் மலையிலும் ஒரு குகை வெட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பயன்பாட்டில் இல்லை. குறவன் மலையின் மறுபுறம் செறுதோணி அணை உள்ளது. இவை இரண்டும் தடுப்பதால் உருவாகும் நீர்த்தேக்கம் இடுக்கி நீர்த்தேக்கம் எனப்படுகிறது.\n\nமின் உற்பத்தி.\nகேரள அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 4ஆம் நாள் முதல் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. . இந்த நீர் மின் உற்பத்தி நிலையம் மூலம் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\n\nபுவியியல்.\nஇடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த அணையின் மின்னுற்பத்தி நிலையம் மூலமட்டம் என்னும் இடத்தில் உள்ளது. இது அணையில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. \nவெளி இணைப்புகள்.\n- அபாய அளவை தாண்டியதால் இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_15154"}, {"id": [206, 1], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "இதுவே எத்தியோப்பியாவின் பொதுப்பணித்துறை செயல்படுத்திய பெரிய திட்டமாகும். இதிலிருந்து 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக நான்கு 75 மெகாவாட் டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன\n\n\n\n\n", "document_id": "ta_ta_92520"}, {"id": [206, 2], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "இந்த நீர் மழைக்காலத்தில் தாமிர பரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அப்போதைய தமிழக முதல்வர் காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டம் இது, சிங்கம்பட்டி அருகே 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த அணை. இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்கலாம். அணையில் 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவுடையதாகும். அணையின் மொத்த நீளம் 3 கி.மீ.\n\nஅணையில் தேக்கப்படும் நீரின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள், திசையன்விளை ஆகிய பகுதிகளில் சுமார் 65,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தவிர மேற்கண்ட பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது. மணி முத்தாறு அணைக்கட்டு மற்றும் அருவி ஆகியவை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90179"}, {"id": [206, 3], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் என்னும் மலைப்பகுதியில் 1971ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது மாத்தூர் தொட்டிப் பாலம்.\n\nவெளி இணைப்புகள்.\n- தொட்டிப் பாலம்\n- உசிலம்பட்டி தொட்டிப் பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17450"}, {"id": [206, 4], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "வரலாறு.\nசிவப்பு மணற்பாறைகளால் எழுப்பப்பட்டுள்ள இந்த மசூதியானது டெல்லி நகரத்தில் உள்ள ஒரே ஒரு ‘ஒற்றை குமிழ்கோபுர தொழுகை மசூதி’யாக விளங்குகிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது சிறிய மசூதி போன்று காட்சியளித்தாலும், உள்ளே நுழைந்து பார்க்கும்போது இதன் உள் கட்டமைப்பு பிரம்மாண்டமானதாக காட்சியளிக்கிறது.\n\nபாரம்பரிய கலையம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மசூதியின் தொழுகைக்கூடத்திற்குள் நுழைவதற்கு விதான வளைவுகளைக்கொண்ட ஏழு வாசல்கள் உள்ளன.\nநடுவிலுள்ள விதான வளைவு அளவில் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மசூதிக்கு இருபுறமும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்குகளைக்கொண்ட கட்டிட அமைப்புகளும் காணப்படுகின்றன.\n\nஃபதேஹ்புரி மஸ்ஜித் மசூதி வளாகத்துக்குள் நுழைய மூன்று பிரதான நுழைவாயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று செங்கோட்டைக்கு எதிரிலேயே உள்ளது. இதர இரண்டு நுழைவாயில்கள் மசூதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ளன. ஈத்-உல்-ஃபித்ர் மற்றும் ஈத்-உல்-அல்ஹா ஆகிய பெருவிழாதினங்கள் இந்த மசூதியில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.\n\nஃபதேஹ்புரி மஸ்ஜித் மசூதி வளாகத்திற்கு அருகிலேயே ரெட் ஃபோர்ட் எனப்படும் செங்கோட்டை அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வாசனைப்பொருள் சந்தையாக அறியப்படும் ‘காரி பாவ்லி’ மார்க்கெட் இந்த ஃபதேஹ்புரி (மஸ்ஜித்) மசூதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது.\n\nSee மேலும்.\n- ஜும்மா மசூதி, டெல்லி\n- Mukarram அகமது\n\n\n\n\n", "document_id": "ta_ta_108289"}, {"id": [206, 5], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "பெரியாற்றின் மற்ற முதன்மையான துணையாறுகள்.\n- முதிரப்புழா ஆறு\n- செறுதோணி\n- பெரிஞ்சான்குட்டி\n- இடமலயாறு\n\nமேலும் பார்க்க.\n- பெரியாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11745"}, {"id": [206, 6], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "இந்தியாவில் தொடங்கப்பட்ட பாசன மற்றும் நீர் மின் திட்டங்களில் இது தொடக்ககால திட்டங்களில் ஒன்றாகும். நலகொண்டா மாவட்டம், பிரகாசம் மாவட்டம், கம்மம் மாவட்டம், குண்டூர் மாவட்டம் ஆகியவை இவ்வணையினால் பாசன வசதி பெறுகின்றன. \n\n1955 ம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு இத்திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இவ்வணை கட்டுமானத்தினால் பல ஆதி புத்த குடியேற்ற இடங்கள் நீரில் மூழ்கின. இவ்வணையில் நீரை தேக்குவதற்கு முன் பல புத்த நினைவு சின்னங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_15842"}, {"id": [206, 7], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "பின்னணி.\n1870களின் முடிவில் குஸ்தாவ் ஐபெலினால் தொடங்கப்பட்ட ஐபெல் அன்ட் கம்பனி, தியோபில் சேரிக் என்பவருடன் இணைந்து பிரான்சின் முன்னணிப் பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கியது. 1875க்கும் 1877க்கும் இடையில் இந்நிறுவனம் போர்ட்டூவுக்கு அண்மையில் தொவ்ரூ ஆற்றுக்குக் குறுக்கே மரியா பியா பாலத்தைக் கட்டிக் கொடுத்தது. டுருயேர் ஆற்றுக்குக் குறுக்கே தொடர்வண்டிப் பாலம் ஒன்றைக் கட்டுவதற்கு கொந்தல் வேலைகள் திணைக்களம் திட்டமிட்டபோது, இவ்வேலை வழமையான போட்டிக் கேள்வி கோரல் நடைமுறைகள் எதுவும் இல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகள் திணைக்களப் பொறியாளர்களின் பரிந்துரைக்கு அமைய ஐபெலுக்குக் கொடுக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட பாலம் தொடர்பான தொழில்நுட்பப் பிரச்சினைகள் மரியா பியா பாலத்தினதைப் போலவே இருந்ததால் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது. உண்மையில், ஐபெல் அன்ட் கம்பனியின் பரியா பியா பாலத் திட்டத்தின் வெற்றியே கராபியில் பாதைப்பாலம் கட்டும் திட்டத்துக்கு வித்திட்டது.\n\nவடிவமைப்பும் கட்டுமானமும்.\n1885 நவம்பரில் ஒற்றைப் பாதையுடன் திறக்கப்பட்ட இப்பாலத்தின் நீளம் 565 மீட்டரும் (1,854 அடி), 3,587 தொன்கள் நிறையும் கொண்டிருந்தது. ஐபெல் கணித்தபடியே பாலத்தின் கீழ்நோக்கிய விலக்கம் சரியாக 8 மில்லிமீட்டர்களாக இருந்தது ஒரு சிறப்பம்சம். ஆற்றில் இருந்து 124 மீட்டர் (407 அடி) உயரத்தில் அமைந்திருந்த இப்பாலம், அது கட்டப்பட்ட காலத்தில் உலகின் மிக உயரமான பாலமாக இருந்தது. இரண்டு கரைகளிலும் தாங்கப்பட்ட தேனிரும்பால் உருவாக்கப்பட்ட வளைவின்மீது தாங்கப்பட்டு இருந்த தூண்கள் தொடர்வண்டிப் பாதையுடன் கூடிய பாலத்தைத் தாங்கின. திட்டத்துக்கான முழுச் செலவு 3,100,000 பிராங்குகள். 2009 செப்டெம்பர் 11ம் தேதி வரை இரண்டு திசைகளிலும் நாளொன்றுக்கு ஒவ்வொரு பயணிகள் தொடர்வண்டி பாலத்தினூடாகச் சென்றுவந்தது. மேற் குறிப்பிட்ட தேதியில் நடைபெற்ற சோதனையின் போது, அத்திவார முளை ஒன்றில் வெடிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருத்தவேலையின் பின் அடுத்த மாதத்தில் 10கிமீ/மணி (6 மைல்/மணி) வேகக் கட்டுப்பாட்டுடன் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.\n\nதிரைப்படத்தில்.\n1976ல் எடுக்கப்பட்ட \"த கசான்ட்ரா கொரொசிங்\" (The Cassandra Crossing) என்னும் ஆங்கிலப் படத்தில், 30-40 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத ஒரு பாலம் முக்கிய இடம் பெறுகிறது. அயலில் வாழ்ந்தவர்கள் இது விழுந்துவிடக்கூடும் என அஞ்சி அவ்விடத்தைவிட்டுச் செல்லும் அளவுக்கு அது ஆபத்தான நிலையில் உள்ளதாகக் காட்டப்பட்டது. அதனூடாக ஒரு தொடர்வண்டியைப் பயணிகளுடன் செலுத்தி வழவைக்கச் சிலர் முயல்வதும் அதைத்தடுக்கச் சிலர் நடவடிக்கை எடுப்பதுமே கதை. கராபி பாதைப்பாலமே மேற்படி பாலமாகப் படத்தில் காட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91115"}, {"id": [206, 8], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே எஸ்.என். ஐரோட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. \"திருவள்ளுவர்\" பெயரை தாங்கியுள்ள இந்த மேம்பாலம் ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப் பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்று விளங்குகிறது.\n\n1969-ம் ஆண்டு அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியால் இந்த மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1973-ம் ஆண்டில் 47 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதம் 13-ந்தேதி கருணாநிதி மேம்பாலத்தை திறந்து வைத்தார். திருக்குறள் போன்று இரண்டு அடுக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் இப்பாலத்துக்குத் திருவள்ளுவர் பாலம் என்று கருணாநிதி பெயர் சூட்டினார். 706 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலம் 26 தூண்கள் மேல் நிறுவப்பட்ட சிமெண்டு சிலாபுகளால் ஆனது.\n\nஒவ்வொரு சிமெண்டு சிலாபும் 31 மீட்டர் நீளமும் 600 டன் எடையும் கொண்டதாகும். இந்த பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வண்டிகள் செல்லவும், மேல் அடுக்கில் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.\n\nபாலம் கட்டப்பட்டு 27 ஆண்டுகள் கழித்து 2000-வது ஆண்டில் 1 கோடியே 45 லட்சம் செலவில் இப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52268"}, {"id": [206, 9], "question": "கேரளத்தில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட <Query> ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் ஒன்று.", "document": "பெரியாற்றின் மற்ற முதன்மையான துணையாறுகள்.\n- முதிரப்புழா ஆறு\n- முல்லையாறு\n- செறுதோணி\n- பெரிஞ்சான்குட்டி\n\nமேலும் பார்க்க.\n- பெரியாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11744"}]
[{"id": [207, 0], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nயாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர் சோமசுந்தரர். க. வேலுப்பிள்ளை இவருக்கு உடன்பிறந்தவர். 28வது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இளமுருகனார், நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள்.\n\nசெய்யுள் இயற்றல்.\nநவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத்திறமையும் பெற்றார். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார்.\n\nஇயற்றிய பிரபந்தங்கள்.\n\"பதிகம்\", \"ஊஞ்சல்\" என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் \"கலம்பகம்\", \"நான்மணி மாலை\", \"அட்டகம்\", \"அந்தாதி\", \"சிலேடை வெண்பா\", \"திருப்பள்ளியெழுச்சி\" ஆகிய பிரபந்தங்களையும் பாடினார்.\n\nசைவத் தலங்களை மையமாக \"அட்டகிமுக் கலம்பகம்\", \"தில்லை அந்தாதி\", \"கதிரைச் சிலேடை வெண்பா\" போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.\n\nநானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது.\n\nஇயற்றிய நாடகங்கள்.\n- \"உயிரிளங்குமரன்\"\n\nவேறு நூல்கள்.\n- கந்தபுராணக் கதைகளும் அவை உணர்த்தும் உண்மைநூற் கருத்தும்\n- கந்தவனக் கடவை நான்மணிமாலை\n- சாவித்திரி கதை ( உரைநடை நூல் )\n- கந்தபுராண நுண்பொருள் விளக்கம் ( சைவாங்கில வித்தியாசாலை வெளியீடு )\n- தந்தையார் பதிற்றுப்பத்து\n- நல்லை முருகன் திருப்புகழ்\n- நல்லையந்தாதி\n- அருணாசலந்துரை சரித்திரச் சுருக்கம்\n- சுகாதாரக் கும்மி ( சைவபரிபாலன சபையார் பதிப்பு )\n- சூரியவழிபாடு\n- மருதடி விநாயகர் பாமாலை\n- கந்தவனநாதர் திருப்பள்ளியெழுச்சி\n- அட்டகிரிப் பதிகம்\n- கல்லுண்டாய் வைரவர் பதிகம்\n- கதிரைமலை வேலவர் பதிகம்\n- செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை\n- சிறுவர் பாடல்கள்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கைவளமும் தாலவிலாசமும்\n\nவெளி இணைப்புகள்.\n- கழையோடை வேற்பதிகம்\n- பவளக்கொடி\n- சாய்ந்தாடம்மா\n\n\n\n\n", "document_id": "ta_ta_1235"}, {"id": [207, 1], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "நோக்கம்.\nபனையின் பெருமைகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம் என்பது, \"மன்னுநீர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெல்லாம் பன்னுகலி வெண்பாவாற் பாடவே ...\" என்று வரும் இதன் காப்புச் செய்யுள் அடிகளில் இருந்து விளங்கும். எனினும் இந்நூலின் அடிப்படை நோக்கம் அக்காலத்துச் சமூகத் தேவை சார்ந்து எழுந்தது என்று கூறுவது பொருந்தும். யாழ்ப்பாணம் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் இருந்தபோது இந்த நூல் எழுதப்பட்டது. அண்டை நாடான இந்தியாவில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டத்தின் தாக்கமும், முந்திய நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஆறுமுக நாவலர் போன்றவர்கள் கல்வி, சமயம் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியும், யாழ்ப்பாணத்தில் தேசிய உணர்வுகளை ஏற்படுத்தியிருந்த காலம் அது. அந்நியர் ஆட்சிக்காலத்தில் பிறநாட்டுப் பொருட்களின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த விருப்பினால், உள்நாட்டுப் பொருட்களுக்குரிய பெருமைகள் குறைத்து மதிப்பிடப்பட்டன. இந்நிலையை மாற்றுவதற்குப் பல்வேறு குழுக்களும் தனிப்பட்டவர்களும் முயன்றுவந்தனர். இதன் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்த பனம் பொருட்களுக்கு மீண்டும் மதிப்பை உண்டாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சோமசுந்தரப் புலவரும் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தது அவரது பிற பாடல்கள் மூலம் விளங்கும். குழந்தைகளுக்காக அவர் இயற்றிய பனை தொடர்பான கும்மிப் பாடலிலே, \n\nஎன்று மக்கள் பனம்பழத்தைக் குறைவாக மதிப்பிடுவதைக் குறை கூறுவதுடன், அதே பாடலின் இன்னொரு பகுதியில்,\nஎன்று மக்களின் பிற நாட்டுப் பொருட்களின் மீதான விருப்பைச் சாடுவதையும் காணலாம். இந்த உணர்வுகளின் அடிப்படையிலேயே தாலவிலாசம் நூலின் நோக்கத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்.\n\nமூல நூல்களும் தகவல்களும்.\nநூலின் இறுதியிலே இந் நூலுக்கு மூலமாக அமைந்தவற்றைப் பற்றிப் புலவர் குறிப்பிட்டுள்ளார். \"\"இப்பனையின் மெய்ப்புகழை ஆதியிலே ஆதியிலே தாலவிலாசமெனச் செப்பினார் செந்நாப்புலவர்\" \" என்று குறிப்பிட்டுள்ளதனால், இப்பெயரில் முற்காலத்து நூலொன்று இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. அத்துடன் வேக்குசன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலொன்று இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு நூல்களும் தனக்கு மூல நூல்களாகப் பயன்பட்டதாகப் புலவர் குறித்துள்ளார். இவை தவிர, தமது தந்தையார் முந்தைய நூல்களில் இருந்து கற்றுத் தனக்குச் சொன்ன விடயங்களையும், அக்கால உலக வழக்கையும் பயன்படுத்தியே இந்நூலை எழுதியதாகப் புலவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\n\nஅமைப்பு.\nதமிழின் செய்யுள் நடை மரபுக்கு அமைய பிள்ளையாரை வணங்கி, வெண்பா வகையில் அமைந்த காப்புப்பாடலுடன் இந்நூல் தொடங்குகிறது. இதன் பின்னர் \"நூல்\" என்ற தலைப்புடன் நூல் பகுதி தொடங்குகிறது. இதிலும் முதலில் கடவுள் வணக்கமாக ஒரு வெண்பாப் பாடல் உள்ளது. பின்னர் 400 க்குச் சிறிது மேற்பட்ட அடிகளுடன் கூடிய கலிவெண்பாப் பாடல் அமைந்துள்ளது. இறுதியில், மழை, பூமி, உயிர்கள், அறம், பனை, தமிழ் ஆகியவற்றை வாழ்த்தும் நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பாவுடன் நூல் நிறைவடைகிறது. \n\nஉள்ளடக்கம்.\nநூலின் உள்ளடக்கம் பெரும்பாலும் பனையின் பயன்களை விவரிப்பதாக அமைகின்றது. பனையின் வேரில் இருந்து குருத்து வரையான எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களுக்குக் கிடைக்கும் நூற்றுக்கு மேற்பட்ட பயன்கள் எடுத்துக் கூறப்படுகின்றன. வெறுமனே பயன்களைக் கூறாது, பல இடங்களிலே, குறித்த பொருட்கள் கிடைக்கும் காலம், அவற்றிலிருந்து பயன்படு பொருட்களைச் செய்யும் விதம், அவற்றினால் விளையும் நன்மைகள், பனையின் பகுதிகளைக் குறிப்பிடத் தமிழில் வழங்கும் சொற்கள் போன்ற பல தகவல்கள் செய்யுள் வடிவில் தரப்பட்டுள்ளன. நூலின் முக்கிய நோக்கம் பனையின் மேன்மைகளைக் கூறுவதும் அதன்பால் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுமே ஆயினும், நூல் கவி நயங்களுடன் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு சுவைகளுடன் கூடிய உவமைகளும் பல இடங்களிலே எடுத்தாளப்பட்டுள்ளன. \n\nதோற்றம் பற்றிய கதை.\nநூலுக்குச் சுவை கூட்டுவதற்காகவும், பனையின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகவும் அதன் தோற்றம் பற்றி ஒரு கதையையும் புலவர் கற்பனையாகப் புனைந்துள்ளார். \n\nஉவமை நயம்.\nதாலவிலாசம் நூலில் சுவை தரக் கூடிய உவமைகள் பரவலாகக் காணப்படுகின்றன. பனையினதும் அதன் வழியாகக் கிடைக்கும் பொருட்களினதும் பயன்களையும், அவற்றின் இயல்புகளையும் எடுத்துக் கூறும்போது உவமைகளைப் பெருமளவில் கையாண்டுள்ளார் புலவர். சாதாரண விடயங்கள் முதல் சமயத் தத்துவங்கள் வரை இவ்வுவமைகளுக்குக் கருப்பொருள் ஆவதையும் நூலில் காணமுடிகின்றது. \n\nஎடுத்துக்காட்டுகள்.\nபனம்பழத்தின் களியைப் பாயில் பரவிக் காயவிட்டுப் பனாட்டுச் செய்வர். பனாட்டு மெல்லிய தகடாகப் பாயில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை உழவாரம் போன்ற ஒரு கருவியால் கவனமாக உரித்து எடுக்க வேண்டும். அல்லது பாயைக் கிழித்துவிடும். இதனைக் கூறும்போது,\n\nஎன்று இச்செயலுக்கு கெட்டவர்களை நாசூக்காகப் புகழ்ந்து அவர்களிடம் இருந்து தந்திரமாகப் பொருள் பெறுவதை உவமையாகக் காட்டுகிறார்.\nபனையின் விதை முளைவிட்டு, ஆடு மாடுகளுக்குத் தப்பி வளர்ந்துவிட்டால், அது பொய்யாமல் நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதை,\n\nஎன்று பனை, முனிவர்களுடைய வாய்மொழி என்றென்றும் உண்மையாக விளங்கிப் பயன் தருவதுபோல் பயன் தரும் என்று பனைக்கு முனிவர்களது வாய்மொழியை உவமையாகக் கூறுகிறார்.\nபனம் மட்டை எனப்படும் பனையின் ஓலையின் காம்பின் இரு புறமும் கருக்கு எனப்படும் கூரான விளிம்பு கொண்டு இரு புறமும் கூரான வாள் போல் தோற்றமளிக்கும். இதனையும், வேண்டியன அளித்து மக்களைக் காப்பதையும் கூறும்போது,\n\nபகை ஒழித்து வெண் கொற்றக் குடையின் கீழ் ஆட்சி செய்யும் உருக்கினால் ஆன வாளை ஏந்திய வேந்தனைப் பனைக்கு உவமையாகக் கூறுகிறார் புலவர்.\n\nபழமொழிகள்.\nயாழ்ப்பாணத்தில் வழங்கிய பழமொழிகள் சிலவற்றையும் தேவைக்கேற்ப ஆங்காங்கே செய்யுள் நடைக்கு அமையப் புகுத்தியுள்ளார் புலவர். பத்து ஆண்டுகளில் பனை பயன் கொடுக்கத் தொடங்கும் என்பதைக் கூறும்போது பெண் பிள்ளைகளையும், பனையையும் ஒப்பிட்டுக் கூறும் பழமொழியை \"\"பெண்பிளையும் தண்பனையும் பேணிவளர்த்தால் வருடம் பண்பிலொரு பத்தில் பயன் கொடுக்கும்\" \" என்கிறது தாலவிலாசம். \n\nபனை இருந்தாலும் நீண்ட காலம் வாழ்ந்து பயன்கொடுக்கும், வெட்டி வீழ்த்திய பின்னும் தூண், துலா, வளை போன்ற பல்வேறு பொருட்களாக நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதைக் குறிக்கும் பழமொழியை, \"\"நட்டாயிரம் வருடம் நானிலத்தில் காய்த்து நிற்கும் பட்டாயிரம் வருடம் பாழ்போகா\" \" என்று நூலில் புகுத்தியுள்ளார் புலவர்.\n\nசொற்கள்.\nதாலவிலாசத்தில் பல பனையோடு தொடர்புள்ள சொற்கள் காணப்படுகின்றன. இவற்றுட் சில பனையின் உறுப்புக்களைக் குறிப்பவை. வேறு சில பனையிலிருந்து செய்யப்படும் பொருட்களைக் குறிப்பவை. இன்னும் சில பனை தொடர்பில் செய்யப்படும் செயற்பாடுகளைக் குறிப்பவை. இவற்றுட் சிலவற்றைக் கீழ்வரும் பட்டியலில் காணலாம்.\n\n- பனையின் பெயர்கள்:\n- பனை, புற்பதி, தாலம், பெண்ணை, பொந்தி, காகக் கருப்பை, கருங்குந்தி, செங்குந்தி, கட்டைச்சி, பூமணத்தி, கங்கி நுங்கி, கொட்டைச்சி\n- வடலி (இளம் பனை)\n- பனையின் உறுப்புக்கள்:\n- கங்கு மட்டை\n- கங்குமட்டைத் தும்பு\n- கருக்கு\n- பன்னாடை\n- பாளை\n- குரும்பை\n- நுங்கு\n- நுங்குணவு\n- பனங்காய், பணுவில்\n- பனம்பழம்\n- கிழங்கு (பனங்கிழங்கு)\n- ஊமல்\n- பனங்காய் முகிழ்\n- பனங்கொட்டை\n- பூரான்\n- ஓலை (பனையோலை)\n- மட்டை (பனம் மட்டை)\n- நார் (பனம்நார்)\n- குருத்து (பனங்குருத்து)\n\n- உற்பத்திப் பொருட்கள்:\n- சார்வாயுணவு\n- பனங்காய்க் கழி\n- பணிகாரம் (பனங்காய்ப் பணிகாரம்)\n- பனாட்டு\n- காடி\n- பாணிப்பனாட்டு\n- தோற்பனாட்டு\n- உமல்\n- ஒடியல்\n- பிட்டு (ஒடியற்பிட்டு)\n- கூழ் (ஒடியற்கூழ்)\n- சுட்ட கிழங்கு\n- புழுக்கொடியல்\n- முளைக்கறி\n- கரி (ஊமற்கரி)\n- கள் (பனங்கள்)\n- ஏரா\n- பதநீர், கருப்பநீர்\n- கற்கண்டு (பனங்கற்கண்டு)\n- ஓலைக்குட்டான்\n- கடைகாப்பு\n- பன்னவகை\n- புத்தகப் பெட்டி\n- கட்டுப்பெட்டி\n- வித்தகப்பெட்டி\n- குட்டான்\n- கடகம்\n- பத்தாயம்\n- கதிர்ப்பாய்\n- கிடைபாய்\n- நீரிறைக்கும் பட்டை\n- மங்கல நாளோலை\n- தூதோலை\n- காதோலை\n- கணக்கோலை\n- வரையோலை\n- மந்திரவோலை\n- விசிறி\n- வள்ளத்தலைப்பா\n- பிளா\n- உரையோலை\n- ஈர்க்கு\n- ஈர்வாணி\n- முறம்\n\n- தொழிற்பெயர்கள்:\n- பன்னஞ்செய்தல்\n- பாத்தி போடுதல்\n- கிழங்கு கிண்டுதல்\n- நுனிவாலொடித்தல்\n- வான்முறித்தல்\n- கிழங்கு புழுக்குதல்\n- புகையிடுதல்\n\nஉசாத்துணைகள்.\n- சோமசுந்தரப்புலவர், க. \"தாலவிலாசம்\", தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்கம், 1940.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18816"}, {"id": [207, 2], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- இக்காலச் செய்யுள் இலக்கியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26325"}, {"id": [207, 3], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "ஆண்டுகள் 1951 - 2000.\nஆண்டு 1995.\n- \"சூழல் பாதுகாப்பு\" - வி.கந்தவனம். (மரபுச் செய்யுள் வடிவம்) சென்னை காந்தளகம், 2வது பதிப்பு: அக்டோபர் 2005, 1வது பதிப்பு: மே 1995. ISBN 81-89708-03-1.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26065"}, {"id": [207, 4], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "ஈழத்து இலக்கிய வகைகள்.\nஈழத்து இலக்கியமானது இனக்குழுக்கள் வதிவிடங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பாகுபடுத்தப் படக்கூடியது.\n\nஇனக்குழும அடிப்படையில் முஸ்லீம் மக்களின் பேச்சு/ எழுத்து மொழி தமிழாக இருப்பினும் தங்களை தனித் தேசிய இனமாக அடையாளப்படுத்திக் கொள்வதால் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் ஈழத்து இலக்கியத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றாக அமையும்.\n\nநிலவியல் சார்ந்து வடக்கு, கிழக்கு, மேற்கு, மலையகம் என்றவாறான பிரிப்புகளை மேற்கொள்ளலாம். எனினும் வடக்கு, கிழக்கு, மேற்கிலிருந்து வெளிவரும் இலக்கியங்கள் மலையக இலக்கியம் போன்று தெளிவான நிலவியல் அடையாளத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. வெளிப்பாட்டு மொழி சார்ந்தும் கலாச்சாரப் பின்புலங்கள் சார்ந்துமே வேறுபாடுகளைக் காணலாம்.\n\nஇதைத்தவிர விடுதலைப்போராட்டத்தை அடியொற்றி எழுந்த ஈழப் போராட்ட இலக்கியம், சாதி ஒழிப்புப் போராட்டத்தை அடியொற்றி எழுந்த பஞ்சமர் இலக்கியம் என்பனவும் தம்மளவில் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.\n\nஇலங்கை இனப்பிரச்சனை காரணமாக பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களிருந்து வெளிப்படும் இலக்கியம் ஈழப் புலம்பெயர் இலக்கியம் இதே வெளிப்பாட்டு மொழி,கலாச்சாரப் பின்னணியில் ஈழத்து இலக்கியமாகவே அழைக்கப்படுகின்றது.\n\nகாலப்போக்கில் புலம்பெயர் நாட்டின் கலாச்சாரத் தாக்கங்கள் காரணமாக இவ்வாறான இலக்கியங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் என்பதிலிருந்து அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியங்களாக பரிணமிக்கலாம். உதாரணமாக மலேசியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\n\nஈழத்து இலக்கிய வரலாறு.\nஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து தமிழ் ஆக்கங்களின் நீண்ட வரலாற்றை, தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பை, தனித்துவத்தை, ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியை பதிவுசெய்கின்றது.\n\nபழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் இலக்கியத்துக்குப்பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன. \n\nவடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.\n\nதமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை, உலா, கலம்பகம், சதகம், தூது, அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், கோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது. \n\nகிருஸ்துவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன. \n\nநவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகிறார்கள்.\n\nகாலப்பாகுபாடு.\nஈழத்தின் இலக்கிய வரலாற்றினை பல்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையில் வகைப்படுத்தியுள்ளனர். ஆ. சதாசிவம் அவர்கள் பின்வருமாறு வகுக்கிறார்.\n- சங்ககாலம்\n- யாழ்ப்பாணத்து தமிழ் வேந்தர் காலம் (1216 - 1621)\n- போர்த்துக்கேயர் காலம் (1621 - 1658)\n- ஒல்லாந்தர் காலம் (1658 - 1796)\n- ஆங்கிலேயார் காலம் (1796 - 1947)\n- தேசிய எழுச்சிக் காலம்\n\nஎப்.எக்சு.சி நடராஜா அவர்கள் பின்வருமாறு அமைக்கிறார்:\n- மகாவம்ச அரச காலம் (- கிபி 300)\n- ஆரியச்சக்கரவர்த்திகள் காலம் (1240 - 1620)\n- போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் (1620 - 1800)\n- ஆங்கிலேயார் காலம் (1800 - 1950)\n- தற்காலம் (1950 - )\n\nவெளி இணைப்புகள்.\n- நூலகம் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3945"}, {"id": [207, 5], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "நூல் அமைப்பு.\nமுதல் நூலைப் போன்றே புதூகுஷ்ஷாம் வசனநூலும் முப்பெரும் காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\n- முஹம்மதிய்யா\n- சித்தீக்கிய்யா\n- பாறுக்கிய்யா\n\n\n\n\n", "document_id": "ta_ta_53063"}, {"id": [207, 6], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "- பரமபதச் சருக்கம்\n- ஆதி யோகிச் சருக்கம்\n- பத்தி சாரச் சருக்கம்\n- பராங்குசச் சருக்கம்\n- குலசேகரச் சருக்கம்\n- பதுமைச் சருக்கம்\n- முனிவாகனச் சருக்கம்\n- விப்பரநாராயணச் சருக்கம்\n- பட்டநாதச் சருக்கம்\n- கோதைச் சருக்கம்\n- பரகாலச் சருக்கம்\n- நாதமுனிச் சருக்கம்\n- யாமுநச் சருக்கம்\n- இராமானுசச் சருக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25645"}, {"id": [207, 7], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "ஹர்ஷர்.\nஅர்சவர்த்தனர் (ஹர்சவர்த்தனர்) அவைக்களப் புலவர் பாணபட்டர் இதனை வடமொழியில், உரைநடையில் எழுதினார். அது 12000 கிரந்தங்களைக் (எழுத்துக்களைக்) கொண்டது. பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பகுதிகளைக் கொண்டது. \n\nஹர்ஷர் 606-647-ஆம் ஆண்டுகளில் ஹரியானா மாநித்திலுள்ள தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு சற்றேறக்குறைய இன்றுள்ள வட இந்தியா முழுவதையும் ஆண்ட பேரரசர். நாகானந்தா, ரத்னாவளி, பிரியதர்சினி என்னும் நூல்களை வடமொழியில் இயற்றியவர். ஹர்ஷ-சரிதம் என்னும் பெயரில் தன்-வரலாற்றையும் எழுதிவர்.\n\nகந்தருவப்பெண் காதம்பரி.\nஉஜ்ஜயினி நகரத்து அரசன் சந்திரபீடன். இவன் கந்தருவப் பெண் காதம்பரியைக் காதல் திருமணம் செய்துகொள்கிறான். இந்த வரலாற்றைக் கூறும் நூல் காதம்பரி. காதம்பரி நூலின் சுவை அறிந்தவர்களுக்கு உணவுகூடச் சுவைப்பதிலை என்னும் பொருள்படும் வடமொழிப் பழமொழி ஒன்று உண்டு. \n\nஆதிவராக கவி.\nதமிழ்க் காப்பியமான காதம்பரி இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல் பகுதிக்குப் ‘பூர்வ காதம்பரி’ என்பது பெயர். இதனைப் ‘பட்டபாண கவி’ என்பவர் இயற்றினார். இவரை ‘ஆதிவராக கவி’ என நூலின் பாயிரப்பகுதியிலுள்ள பாடல் குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகத்தின் பெயர் ‘உத்தர காதம்பரி’. இதனை அவரது மகன் இயற்றினார். \n\nஆதிவராக கவியின் தந்தை அருளாளர் என்னும் அந்தணர். பொருளாகரன் என்பவரின் தம்பி. இவர்கள் சோழநாட்டில் வாழ்ந்தவர்கள். \n\nநூல் செய்த காலம் கி.பி. 1411 திருமால், சிவன், கலைமகள், வேழமுகவன், முருகன் ஆகிய வழிபாட்டுப் பாடல்களுக்குப் பின் நூல் விரிகிறது. \n\nஇவர் காதம்பரி வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளதை அவரே குறிப்பிடுகிறார்.\nதமிழ்க்காப்பியம்.\nதமிழ்க்காப்பியம் காதம்பரி பாயிரப்பாடல் 14, நூல்பாடல் 1218, ஆகமொத்தம் 1232 பாடல்களைக் கொண்டது. \nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_43562"}, {"id": [207, 8], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "அமைப்பு.\nமுத்துசாமி ஐயங்காரின் \"சந்திரா லோகம்\" 126 நூற்பாக்களால் ஆனது. அணியிலக்கணத்தில் பொருளணி, சொல்லணி என்னும் இரண்டில் பொருளணியே சிறப்பானது எனக் கூறும் ஆசிரியர் நூலில் பொருளணி இலக்கணத்தை மட்டுமே கூறியுள்ளார். \n\nநூறு அணிகளைப்பற்றிக் கூறும் இந்நூல் அந்நூறு அணிகளின் பெயர்களையும் கூறிப் பின்னர் அவற்றின் இலக்கணமும் கூறுகின்றார். \n\nபதிப்பு.\nஇத்தமிழாக்க நூல் முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பின்னர் 1979 ஆம் ஆண்டில் ச. வே. சுப்பிரமணியம் என்பார் சந்திராலோகத்துடன் மேலும் இரண்டு அணியிலக்கண நூல்களும் அடங்கிய தொகுப்பு நூலொன்றை வெளியிட்டார். இந்நூலில் மூன்று நூல்கள் பற்றிய அறிமுகமும் உள்ளடங்கியுள்ளது.\n\nஉசாத்துணைகள்.\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கணப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22182"}, {"id": [207, 9], "question": "பனையின் பெருமைகளைக் கூறும் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட ஒரு நூல் <Query>. சோமசுந்தரப் புலவர் இதனை இயற்றினார்.", "document": "எடுத்துக்காட்டு.\nசுப்பிரமணிய பாரதியார் பாடிய விநாயகர் நான்மணிமாலையில் இருந்து முதல் நான்கு பாடல்களும், ஐந்தாம் பாடலின் பகுதிகளும் எடுத்துக் காட்டாகத் தரப்பட்டுள்ளன. முதல் பாடல் முடியும் சொல்லில் இரண்டாம் பாடல் தொடங்குவதையும் அவ்வாறே இரண்டாம், மூன்றாம், நான்காம் பாடல் முடியும் சொற்களில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பாடல்கள் தொடங்குவதையும் காணலாம். முதல் நான்கு பாடல்களும் வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய செய்யுள் வடிவில் அமைந்திருப்பதையும், ஐந்தாம் பாடல் மீண்டும் வெண்பாவாக அமைந்துள்ளதையும் காணலாம்.\n\nவிநாயகர் நான்மணிமாலை.\nவெண்பா \n\nகலித்துறை \n\nவிருத்தம் \n\nஅகவல் \nவெண்பா \n\nநான்மணிமாலைகள் சில.\n- கதிரை நான்மணிமாலை - நெ. வை. செல்லையா (வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)\n- கந்தவனக்கடவை நான்மணிமாலை - சோமசுந்தரப் புலவர் (நவாலி, யாழ்ப்பாணம்)\n- நல்லை நான்மணிமாலை - ச. சபாரத்தின முதலியார் (கொக்குவில், யாழ்ப்பாணம்)\n- பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை - சிவசம்புப் புலவர் (உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)\n- புலோலி நான்மணிமாலை - சிவசம்புப் புலவர் (உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)\n- நால்வர் நான்மணிமாலை - சிவப்பிரகாச சுவாமிகள்\n- கோயில் நான்மணிமாலை - பட்டினத்தார்\n- விநாயகர் நான்மணிமாலை - சுப்பிரமணிய பாரதியார்\n\nஉசாத்துணைகள்.\n- சதாசிவம், ஆ. (தொகுப்பாசிரியர்), ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், சாகித்திய மண்டல வெளியீடு. கொழும்பு. 1966.\n- குப்பன், நா., நால்வர் நான்மணிமாலை உரை ஆய்வு, தமிழ் மலர்ப் பதிப்பகம், சென்னை. 1994.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21744"}]
[{"id": [208, 0], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "வெளி இணைப்புகள்.\n- ஓக்லோ: இயற்கை அணு உலை\n- சி. ஜெயபாரதன் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_12187"}, {"id": [208, 1], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "கூடங்குளம் உலைகள் WWER (water water energy reactor ) எனப்படும் உருசியத் தொழில்நுட்பத்தால் ஆனவை. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் \"விவிஇஆர்\" உலைகள் இயங்கி வருகின்றன. உலகளாவிய அணு உலைத் தொழில்நுட்பத்தில் இது மிக உயர்ந்ததாகும். இது மிக உச்சக்கட்ட பாதுகாப்புடன் கூடியது. அமெரிக்க அணு உலைகள், கனடாவின் 'காண்டு உலைகள்', ஐரோப்பிய பாணியில் அமைந்த பிரெஞ்சு உலைகள் ஆகிய இவற்றை எல்லாம் விட ரஷியாவின் 'விவிஇஆர்' உலைகள் மேம்பட்ட பாதுகாப்புடன் கூடியவை.\n\nகூடங்குளத்தில் உள்ள மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த VVER உலைகள் அழுத்த நீர் அணுஉலைகள் வகையைச் சேர்ந்தவை. இதன் எரிபொருள் சிறிதே செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும். 'மட்டுப்படுத்தி' (Moderator) ஆகவும் 'குளிர்விப்பி' (Coolant) ஆகவும் சாதாரணத் தண்ணீரே செயல்படுகிறது. இந்த உலையில் கனநீர் பயன்படுத்தப்படவில்லை. ஏதேனும் விபத்து நேரும் சமயத்தில் அணு உலைகள் தானியங்கி முறையில் மூடிக்கொள்ளும். இதற்காக\n\n1. எதிர்மறைப் புரைக் கெழு (Negative void coefficient)\n2. எதிர்மறைத் திறன் கெழு (Negative power coefficient)\n\nஆகிய இரு பாதுகாப்பு ஏற்பாடுகள் இவற்றில் உள்ளன. எனவே உலையைத் தாண்டி கதிர்வீச்சு வெளிப்பாடு, காற்று மண்டலத்தில் கலப்பது என்பது நடைபெறாது. எரிபொருள் உள்ள அணு உலையின் மையப்பகுதி பேழை போன்ற ஒரு அமைப்புக்குள் இருத்தப்படுகிறது. தேங்காய்க்குள் இளநீர் இருப்பது போல யுரேனியம் எரிபொருள் உலைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் கதிர்வீச்சு உலையைத் தாண்டி வெளியேறி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடாகும். மேலும் பாதுகாப்புக் கவசமாக, மேற்குறித்த ஒட்டுமொத்த அமைப்பும் கனத்த கான்கிரீட் சுவர்களால் ஆன அரணால் சூழப்பட்டு உள்ளது. இருபது டன் எடையுள்ள ஒரு ஜெட் விமானம் அதிவேகத்தில் வந்து மோதினாலும் இந்த கான்கிரீட் சுவரில் ஒரு சிராய்ப்பு கூட ஏற்படாது.\nஒருவேளை ஹைட்ரஜன் தீப்பற்றி எரிந்து விடலாம் என்பதற்காக அவ்வாறு நேரும்போது அது தண்ணீராக மாற்றப்பட்டு விடும் வகையில் ஹைட்ரஜன் சேர்ப்பான்கள் (Hydrogen Recombiners) அணு உலைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.\n\nமேலும் நெருக்கடியான தருணங்களில் உலைக்குள் வெப்பம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரிக்கும் போது உயிர்ச்சேதம் நேராவண்ணம் தானாகவே இயங்கும் \"மிதமான வெப்ப நீக்க ஒழுங்கு\" (Passive Heat Removal System) என்ற அமைப்பு உலையைக் குளிர்வித்து வெப்பத்தைத் தணித்து விடும்.\n\nஅணு உலையும், அதைச் சார்ந்த கட்டுமானங்களும் கடல் மட்டத்திற்கு மேல் 25 அடி உயரத்தில் தான் கட்டப்பட்டுள்ளன. சுனாமி ஏற்பட்டால், அலைகள் கூட தொட முடியாத உயரத்தில் தான் உலை அமைக்கப்பட்டுள்ளது. அணு உலைகளில் மேற்கொள்ளப்பட்ட பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இவை ஒரு சில மட்டுமே ஆகும். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி கூடங்குளம் உலையில் கதிர்வீச்சு வெளியேறாது என்பது கூடங்குளத்தை ஆதரிக்கும் அறிவியலாளர் கருத்தாகும்.\nமேற்கோள்கள்.\nபி.இளங்கோ, நியூட்டன் அறிவியல் மன்றம் , சென்னை 94. அவர்கள் எழுதிய கட்டுரை.'அறிவியல் ஒளி' , டிசம்பர் 2011 இதழ்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- http://www.nucleartourist.com/type/vver.htm\n- http://www.slideshare.net/myatom/advanced-designs-of-vver-reactor-plant\n- http://www.world-nuclear.org/info/inf08.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_40489"}, {"id": [208, 2], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "1936 இல் பெரிலியம் மற்றும் இண்டியம் ஆகிய தனிமங்களைக் கொண்டு சிலார்டு அணுக்கரு தொடர்வினை உருவாக்க முயன்றார் ஆனால் வெற்றி பெறவில்லை. 1939 இல் சிலார்டும் என்ரிக்கோ பெர்மியும் (Enrico Fermi) யுரேனியம் அணுவினைகளில் நொதுமிகள் பெருகிக் கூடுவதைக் கண்டுபிடித்தனர். \n\nமுதன் முதலாக என்ரிக்கோ பெர்மி டிசம்பர் 2 1942இல் சிக்காகோ பல்கலைகழகத்தில் செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை உருவாக்கினார். இதன் பெயர் சிக்காகோ அடுக்கு -1 (Chicago Pile-1, CP-1) என்பதாகும். இது நிகழ்ந்த இடம் ஆர்தர் காம்ப்டன் அவர்களின் மாழையியல் ஆய்வகம் ஆகும். இது மான்ஹாட்டன் திட்டம் என்று பிற்காலத்தில் அனுகுண்டு வரலாற்றில் புகழ்பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும். \n\n1956 இல் அர்க்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் குரோடா (Paul Kuroda) என்பவர் அணுக்கரு தொடர் வினைகள் இயற்கையாகவே நிகழக்கூடியவை என்னும் கருத்தை முன் வைத்தார். ஏனெனில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களே தேவை என்பதால். பின்னர் குரோடா கூறியவாறே 1972 இல் நடு ஆப்பிரிக்காவில் காபோன் என்னும் நாட்டில் ஓக்லோ என்னும் இடத்தில் இயற்கை அணு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டன . \n\nஅணுப் பிளவு வினைகள்.\nபிளவு படக்கூடிய ஓரிடத்தான்களும் (யுரேனியம்-235 U போன்றவை) நொதுமிகளும் (நியூட்ரான்களும்) நெருங்கி வினைப்படும்பொழுது தொடர்வினையாக அணுக்கரு வினைகள் நிகழ்கின்றன. இவ்வினைகள் நிகழவேண்டுமாயின், நொதுமிகள் வெளியிடப்படுவதும், சில நொதுமிகள் பிளவுறும் அணுப்பகுதிகளோடு சேர்வதும் நிகழ்வது தேவையாகும். (வளரும்) \n\n\n\n\n", "document_id": "ta_ta_12188"}, {"id": [208, 3], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "முதல் அணுவாயுதச் சோதனை ஐக்கிய அமெரிக்காவால் சூலை 16, 1945ஆம் ஆண்டில் டிரினிடி என்ற இடத்தில் 20 கிலோடன் ஈட்டம் உள்ள அணுகுண்டு வெடிப்பின் மூலம் நடத்தப்பட்டது. முதல் ஐதரசன் குண்டு அதே அமெரிக்காவால் மார்சல் தீவுகளில் 1952ஆம் ஆண்டு நவம்பர் 1 நாள் நடத்தப்பட்டது. மிக வலிமையான வெடிப்புச் சோதனை சோவியத் ஒன்றியத்தால் அக்டோபர் 30, 1961 அன்று 50 மெகாடன் ஈட்டம் உள்ள \"சார் பாம்பா\" எனக் குறிப்பெயரிடப்பட்ட அணுகுண்டு சோதனையாகும்.\n\n1963ஆம் ஆண்டு அணுக்கரு நாடுகள் மற்றும் அணுக்கரு அல்லாத நாடுகள் அனைத்தும் அணுகுண்டு சோதனைகளை வளிமண்டலத்திலோ நீர்பரப்பிற்கடியிலோ விண்வெளியிலோ நடத்துவதில்லை என்று \"மட்டுப்படுத்தப்பட்ட சோதனை தடை உடன்பாட்டில்\" கையெழுத்திட்டன. இந்த உடன்பாடு நிலத்தடிச் சோதனைகளுக்கு அனுமதித்திருந்தது. பிரான்சு 1974ஆம் ஆண்டுவரையும் சீனா 1980ஆம் ஆண்டு வரையும் வளிமண்டலச் சோதனைகளை நடத்தி வந்தன.\nநிலத்தடிச் சோதனைகள் ஐக்கிய அமெரிக்காவினால் 1992ஆம் ஆண்டு வரையும், சோவியத் ஒன்றியத்தால் 1990 வரையும், ஐக்கிய இராச்சியத்தால் 1991 வரையும் சீனா, பிரான்சு நாடுகளால் 1996ஆம் ஆண்டு வரையும் நடத்தப்பட்டன. 1996ஆம் ஆண்டு முழுமையான சோதனைத் தடை உடன்பாடு ஏற்பட்டபின்னர், இந்நாடுகள் அனைத்துவகை அணுகுண்டுச் சோதனைகளையும் நிறுத்திவிட உறுதிமொழி அளித்துள்ளன. இந்த உடன்பாட்டில் கையெழுத்திடாத இந்தியாவும் பாக்கித்தானும் 1998ஆம் ஆண்டு தங்கள் அணுகுண்டு சோதனைகளை நடத்தின.\n\nமிக அண்மையில் வட கொரியா மே 25,2009 அன்று அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- அமெரிக்க அணுகுண்டு சோதனையின் அரிய காணொளி\n- Video archive of US, Soviet, UK, Chines and French Nuclear Testing at sonicbomb.com\n- Maps of sites tested\n- \"We're all Downwinders Now\"\n- Terrible Beauty: A-Bomb Tests - slideshow by \"Life magazine\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_27651"}, {"id": [208, 4], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "வணிக ரீதியில் செயல்படும் அணு உலைகள்.\nஇந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இரு 175 மெகா வாட் திறன் கொண்ட அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன, இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் வணிக ரீதியில் பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விரு உலைகளையும் இந்திய அணுமின் கழகம் இந்திய நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் நிறுவனம் நிருவாகம் செய்து வருகிறது.\n\nஅணு ஆராய்ச்சி மையத்தில் செயல் படும் அணு உலைகள்.\n1. இங்கு இரு வேக ஈனுலைகள் (FBTR) செயல்படுகின்றன. இவை நீர்ம உலோகம்\nசார்ந்தவையாகும், சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படுகிறது. சோடியம் அணு உலையின் வெப்பத்தைத் தாங்கிச்செல்வதுடன், அந்த வெப்பத்தை வெப்பப் பரிமாற்றி மூலமாக நீரை நீராவியாக மாற்றி மின்சாரம் தயாரிக்க உதவுகிறது.\n\n2. கமினி அணுக்கரு ஆராய்ச்சி உலை (கல்பாக்கம் மினி என்பதன் சுருக்கம்) யுரேனியம் 233 வகை தனிமத்தை எரிபொருளாகக் கொண்டு, இலேசான நீரைப் (light water) தடுப்பியாகப் பயன்படுத்தும் அணுக்கரு உலையாகும். இந்த உலை நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும், செயல் பகுப்பாய்வு சோதனைகளை புரிவதற்கும் பயன்படுகிறது. அணு உலை செய்முறை நடவடிக்கைகளுக்கும் பராமரிப்பதற்கும் ஒரு தனிக்குழு இதற்காக அமைக்கப் பெற்றுள்ளது.\n\nஉயர் தொழில்நுட்பக் கலன்.\nஉயர் தொழில்நுட்பக் கலன் என்ற நூதனமான திட்டத்திற்காக இந்திரா காந்தி ஆராய்ச்சி மைய வல்லுனர்கள் செயல்பட்டு, 100 மெகா வாட் மின்திறன் கொண்ட ஒரு அணு உலையை அமைத்து அதை நிலத்தில் சோதித்துப்பார்த்த பிறகு, அதனை இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த ஒருபுதிய நீர் மூழ்கிக் கப்பலில் பொருத்தி செயல்படுத்துவதில் வெற்றியும் கண்டார்கள்.\n\nவிரிவாக்கத்திற்கான முதலுறு வேக உற்பத்தி உலை.\nயுரேனியம் 238 தனிமத்தை எரிபொருளாகக் கொண்டும், சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படும் 500 மெகா வாட் திறன் கொண்ட ஒரு முதலுறு வேக ஈனுலையை (Prototype Fast Breeder Reactor) வடிவமைத்து செயல்படுத்தி உள்ளார்கள். இதற்காக குறித்த காலம் வருவதற்கு முன்னரே இதை அவர்கள் செய்து முடித்தார்கள்.\n\nஇங்கு கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம் ஒன்றும் செயல்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24048"}, {"id": [208, 5], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "இத்தகைய முன்னேற்றங்கள் நீண்ட இயக்க கால வாழ்வை (முழுமையான பராமரிப்பிற்கும் அணுக்கரு உலைக்கலன் மாற்றுவதற்கும் முன்னதாக 60 ஆண்டுகள் இயக்கவும், 120+ ஆண்டுகள் வரை விரிவாக்கப்படக் கூடியனவாகவும்) அளிக்கின்றன; எதிராக இரண்டாம் தலைமுறை அணு உலைகள் 40 ஆண்டுகள் இயக்க வாழ்வை (80 ஆண்டுகள் வரை விரிவாக்கக்கூடிய அளவில்) கொண்டுள்ளன. மேலும், முந்தைய தலைமுறை அணு உலைகளில் நிலவுவதைவிட கருவ சிதைவு நிகழ்வடுக்குகள் இந்தவகை அணு உலைகளில் குறைவானதாகும் — ஐரோப்பிய அழுத்த அணு உலைகளுக்கு 1000 மில்லியன் அணுஉலை-ஆண்டுகளுக்கு 60 கருவ சிதைவு நிகழ்வுகள்; ESBWRகளில் 1000 மில்லியன் அணு உலை-ஆண்டுகளுக்கு 3 கருவ சிதைவு நிகழ்வுகள் — இரண்டாம் தலைமுறை அணு உலையான கொதிநீர் அணு உலை BWR/4 அளிக்கும் 1000 மில்லியன் அணுஉலை-ஆண்டுகளுக்கு 10,000 கருவ சிதைவு நிகழ்வுகளைக் காட்டிலும் பன்மடங்கு குறைந்தவை l\n\nமூன்றாம் தலைமுறை வடிவமைப்பாளர்கள் இவ்வகை அணுஉலைகள் முன்பிருந்த அணுஉலைகளை விட பாதுகாப்பானவை என்று கூறுகின்றபோதும் சில அறிவியலாளர்கள், கவலையுறும் அறிவிலாளர்கள் சங்கத்தின் மூத்த அறிவியலாளர் எட்வின் லைமான் போன்றவர்கள் இக்கூற்றினை எதிர்க்கிறார்கள்; முதலீட்டுச் செலவுகளைக் குறைக்குமுகமாக மாற்றப்பட்டுள்ள வடிவமைப்புகளால் கதிர்வீச்சு அடக்குக் கலன்களின் வலிமை மற்றும் கற்காரை கட்டிடடங்களின் வலிமை குறித்து கவலை தெரிவிக்கிறார்கள்.\n\nமுதல் மூன்றாம் தலைமுறை அணுஉலைகள் சப்பானில் கட்டப்பட்டுள்ளன.ஐரோப்பாவில் பல அணுஉலைகள் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளன. வெஸ்டிங்அவுஸ் வடிவமைத்த AP1000 என்ற மூன்றாம் தலைமுறை அணுஉலை சீனாவில் சான்மென் என்றவிடத்தில் 2013இல் இயக்கத்திற்கு வர உள்ளது.\n\nமூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள்.\n- மேம்பட்ட கொதிநீர் அணு உலை (ABWR) — ஜெனரல் எலெக்ட்ரிக் வடிவமைப்பு -- 1996ஆம் ஆண்டில் சப்பானில் இயக்கத்திற்கு வந்தது.\n- மேம்பட்ட அழுத்த நீர் அணு உலை (APWR) — மிட்சுபிசி கனரக இன்டஸ்ட்ரீஸ்.\n- மெருகூட்டிய காண்டு அணு உலை 6 (EC6) — கனடாவின் அணுமின் கழகம்\n- விவிஈஆர்-1000/392 (PWR) — பல்வேறு மேம்படுத்தல்களுடன்\n- மேம்பட்ட கனநீர் அணு உலை -- தோரியம் பயன்படுத்தி இந்தியாவின் பாபா அணு ஆராய்ச்சி மையம் வடிவமைத்தது.\n\nவெளியிணைப்புகள்.\n- Nuclear Reactors Knowledge Base, IAEA\n- Advanced Nuclear Power Reactors, World Nuclear Association, May 2008\n\n\n\n\n", "document_id": "ta_ta_41039"}, {"id": [208, 6], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "சைரஸ் அணு உலையைப் போலவே இது இருந்தாலும், இது அதை விடப் பெரியதாக, இதை இந்திய வல்லுனர்கள் உருவாக்கினார்கள். இந்த உலையில் யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுகிறது. துத்தேரியம் வகை கனநீர் கட்டுப்படுத்தியாக அல்லது தணிப்பியாகப் பயன்படுகிறது. இந்த உலை 100 மெகா வாட் திறன் கொண்டதாகும். ஆண்டொன்றிற்கு 16 முதல் 28 கிலோ அளவிற்கு எரிந்த புளுத்தோனியம் அணு எரிபொருளை வழங்கி வருகிறது. \n\nபொன்னான இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவு.\nதுருவா அணு உலை தொடங்கிய பிறகு இருபத்தி ஐந்து ஆண்டுகள் (1985 -2010) நிறைவடைந்ததை அண்மையில் கொண்டாடினார்கள். இந்தியா-அமெரிக்க நாடுகளிடையே குடிமுறைசார் ஒப்பந்தங்கள் கை எழுத்தான பிறகு, ஒப்பந்தத்தில் கூறியபடி சைரஸ் அணு உலையையும் துருவா அணு உலையும் டிசம்பர் 2010 முடியும்பொழுது செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து விடுவார்கள். அதை வைத்துக்கொண்டு இதர ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்துவார்கள். கல்லூரி மாணவர்களும் இந்த உலையை நேரில் பார்த்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23943"}, {"id": [208, 7], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "இந்த ஆராய்ச்சியில் கனடா, இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் பங்கேற்றதால் CIRUS என இந்த அணு உலைக்கு பெயர் சூட்டினார்கள்.(C கனடாவையும், I இந்தியாவையும், நடுவில் இருக்கும் எழுத்தான R ஆராய்ச்சி (ரிசேர்ச்) என்ற பதத்தையும், US அமெரிக்காவையும் குறிப்பதாக அமைந்ததாகும்.) இந்த அணு உலையை பயன்படுத்தி புளுத்தோனியம் என்ற தனிமத்தை இந்தியா தயாரிப்பதில் வெற்றி கண்டது. புளுத்தோனியம் எரிபொருளாக கல்ப்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் பயன்படுகிறது. 1974 ஆம் ஆண்டில் ஆக்கபூர்வமான வழிகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக பொக்ரானில் நடத்திய சோதனைக்கான புளுத்தோனியம் சைரஸ் திட்டத்தின் கீழ் பெற்றதாகும். 1974, 1998 ஆகிய ஆண்டுகளில் இந்தியா நடத்திய சோதனைகள் மூலமாக, அணு ஆலைகளில் பயன்படும் எரிபொருட்களை தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தில் இந்தியர்கள் முன்னேற்றம் அடைந்ததையும், பாதுகாப்பான முறையில் அவற்றை பயன்படுத்தும் திறனை பெற்றிருப்பதையும் உலகத்திற்கு உணர்த்தியது.\n\nசைரஸ் அணு உலையை பழுதுபார்ப்பதற்காக 1997 ஆம் ஆண்டில் நிறுத்தி வைத்தார்கள். 2005 ஆம் ஆண்டு முதல் இது மீண்டும் செயல்பாட்டில் உள்ளது. இந்த உலையின் கழிவெப்பத்தை பயன்படுத்தும் வகையில் நீரில் உள்ள உப்பை அகற்றி நீரை தூய்மையாக்கும் எந்திரத்தையும் இத்துடன் இணைத்தார்கள். \n\nஐம்பது ஆண்டுகள் நிறைவடைதல்.\nசைரஸ் அணு உலை தொடங்கிய பின் ஐம்பது ஆண்டுகள் (1960 -2010) நிறைவடைந்ததையும், துருவா அணு உலை தொடங்கிய பிறகு இருபத்தி ஐந்து ஆண்டுகள் (1985 -2010) நிறைவடைந்ததையும் நினைவு கூர்ந்து அண்மையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஒரு பாராட்டு விழா நடத்திக் கொண்டாடினார்கள். இந்தியா-அமெரிக்க நாடுகளிடையே குடிமுறைசார் ஒப்பந்தங்கள் கை எழுத்தான பிறகு, ஒப்பந்தத்தில் கூறியபடி சைரஸ் அணு உலையையும், துருவா அணு உலையையும் டிசம்பர் 2010 முடியும்பொழுது செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து விடுவார்கள். அதை வைத்துக்கொண்டு இதர ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்துவார்கள். கல்லூரி மாணவர்களும் இந்த உலையை நேரில் பார்த்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23922"}, {"id": [208, 8], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "இதற்கு இயற்கையான வாழிட எதிரிகள் ஏதும் இல்லை (மாந்தனைத் தவிர). கடுங்குளிர்ப்பகுதியாகிய\nஆர்ட்டிக்கு நிலத்தில் வாழ முற்றிலும் பழக்கப்பட்டது. 70,000 ஆண்டுகளுக்கு முன்னரான பழைய தொல்படிமப் பதிவுகள் அல்லது தொல்லுயிர் எச்சங்கள் (fossil records) ஏதும் இல்லை எனச் சொல்லப்படுகிறது.\n\nவாழிடம், வாழ் எல்லை, வாழ்முறை.\nஇனப்பெருக்கக் காலங்களில் பெண் கரடியுடனும், குட்டிகளுடனும் இருந்தாலும், பனிக்கரடிகள் பொதுவாக தனியாக வாழும் விலங்குகள். ஒரோவொருக்கால் பெரும் திமிங்கிலமோ, வால்ரசுகளோ உண்ணக் கிடைக்கும் பொழுது, 20-30 கரடிகள் போல ஒரே இடத்தில் பார்க்கலாம்.\n\nஇவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும்\n\nவேட்டையாடும் போது போலார் கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்துவிடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும்.\n\nபுதிதாய் பூமியைப் பார்த்த போலார் கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவைகள் மிக விரைவாக குண்டாக கொழுப்பு சத்துடன் இருக்க வேண்டும். இயற்கையிலேயே அவற்றின் தாய்ப்பால் மிக செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11446"}, {"id": [208, 9], "question": "காபோன் நாட்டின் <Query> என்ற இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.", "document": "மெலிவுற்ற யுரேனியம் மிக உயர்ந்த அடர்த்தியை (19.1 கி/செமீ) உடையது. ஈயத்தைவிட 68.4% அடர்த்தி உடையது. இது அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிகோலில் காணப்படுகிறது. வானூர்திகளில் எதிர் எடைகளாக, கதிர் மருத்துவத்தில் கதிர் வீச்சுக் கவசங்களாக, தொழில்முறை கதிர்வரைவியல் உபகரணங்களில், கதிரியக்கப் பொருட்களைக் கொண்டு செல்ல உபயோகிக்கப்படும் கலன்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. சில தொலைக்கதிர் மருத்துவக் கருவிகளில் புலத்தேர்விகளிலும் (Collimator) தடுப்புக் கட்டிகளாகவும் (Shielding block) பயன்படுகிறது.\n\nபெரும்பாலான மெலிவுற்ற யுரேனியம் அணுக்கரு உலைகளிலிம், அணு குண்டுத் தயாரிப்புகளிலும் யுரேனியம் செறிவூட்டல் மூலம் துணை விளைபொருளாகக் கிடைக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- US Health Physics Society\n- \"Human rights and weapons of mass destruction, or with indiscriminate effect, or of a nature to cause superfluous injury or unnecessary suffering\"(The UN 2002 report)\n- Depleted Uranium and the IAEA\n- \"Depleted Uranium in Bosnia and Herzegovina – Postconflict Assessment\" by ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்\n- \"Radiological Conditions in Areas of Kuwait With Residues of Depleted Uranium\" by பன்னாட்டு அணுசக்தி முகமையகம்\n- \"Technical Report on Capacity-building for the Assessment of Depleted Uranium in Iraq\" by ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்\n- Depleted Uranium, Health Physics Society\n\n\n\n\n", "document_id": "ta_ta_53708"}]
[{"id": [213, 0], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "தங்களது கோபத்தைக் காட்டுமுகமாக சாமுவேல் ஆடம்சும் \"விடுதலையின் மகன்கள்\" என அறியப்படும் அமெரிக்கக் குடியேறிகளும் தொல்குடி அமெரிக்கர்களான மகாகாக் இனத்தவரைப் போன்று உடையணிந்து இருள்நிறைந்த குளிர்கால விடியற்காலை நேரத்தில் பாஸ்டன் துறைமுகத்தில், இறக்குமதிக்காக வந்து சுங்கச்சோதனைக்காக காத்திருந்த தேயிலைப் பெட்டிகள் நிரம்பிய, கப்பல்களில் ஏறினர். தேயிலைப் பெட்டிகளை தூக்கி நீரில் வீசி எறிந்தனர். இது பிரித்தானிய அரசுக்கு மிகவும் கோபமூட்டியது. நடப்புச் சட்டங்களை மாசச்சூசெட்ஸ் மாகாணத்திற்கு மட்டும் மேலும் கடுமையாக்கியது. \"பொறுக்கவியலாச் சட்டங்கள்\" என அறியப்படும் இந்த சட்டங்களில் ஒன்றின்படி கடலில் வீசப்பட்ட அனைத்துத் தேயிலைக்கும் மாசச்சூசெட்ஸ் மாநில குடியேறிகள் வரி செலுத்தும் வரை பாஸ்ட்டன் துறைமுகம் மூடப்பட்டது. \n\nஅமெரிக்கப் புரட்சிப் போரின் முதன்மையான துவக்க நிகழ்வுகளில் ஒன்றாக பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் கருதப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Boston Tea Party Historical Society -\n- Eyewitness Account of the Event -\n\n\n\n\n", "document_id": "ta_ta_14834"}, {"id": [213, 1], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "1763இல் பிரெஞ்சு செவ்விந்தியர் போர் முடிந்தபின் ஐக்கிய இராச்சியம் குடியேற்ற நாடுகளுக்கு வரிகளை அதிகரித்ததன் காரணமாக புரட்சிக் காலம் தொடங்கியுள்ளது. 1770இல் பாஸ்டன் படுகொலையில் புரட்சியின் முதல் வன்முறை நிகழ்வு நடந்தது. 1775 முதல் 1783 வரை ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இடையில் நிகழ்ந்த போருக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெற்றது. இப்போரில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உதவின. 1776இல் அமெரிக்க விடுதலைச் சாற்றுரை வெளியிடப்பட்டது. 1781இல் அமெரிக்கப் படையினர் போரில் வெற்றி பெற்றனர்.\n\nஅமெரிக்கப் புரட்சி காலத்தில் தொடங்கிய பல விழுமியங்கள் அமெரிக்கச் சமூகத்தில் இன்று வரை அமெரிக்க அரசியலில் தாக்கம் செய்கின்றன.\n\nகாரணங்கள்.\nஇந்த அமெரிக்கப் புரட்சிப் போர் அமெரிக்க புரட்சியின் காரணமாக நடைபெற்றது. பிரித்தானியப் பாராளுமன்றமானது தனதுகுடியேற்ற நாடுகளின் இராணுவப் பாதுகாப்புக்காகச் செலவிடும் நிதியை அந்தக் குடியேற்ற நாடுகளிடமிருந்து வரியாகப் பெற்றுக்கொள்ள உரிமை இருக்கின்றது என வலியுறுத்தியது. ஏனெனில் பிரெஞ்சு மற்றும் இந்தியப் போர்களின் காரணமாக இராணுவப் பாதுகாப்புக்கான நிதி அதிகமாக விலையுயர்ந்திருந்தது. ஆனால் குடியேற்ற நாடுகள் தாம் ஏற்கனவே உள்ளூர் அரசாங்கத்தின் மூலம் அதிக நிதியை அவர்களுக்காகச் செலவு செய்ததால் அவர்களது கொள்கையை எதிர்த்தனர்.\n\nபோரினால் ஏற்பட்ட செலவினங்கள்.\nஉயிர்ச்சேதங்கள்.\nஅமெரிக்கர்கள் மற்றும் நேச நாடுகள்.\nஇந்த அமெரிக்கப் புரட்சிப் போரினால் ஏற்பட்ட மொத்த உயிர்ச்சேதங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் அறியப்படாமலே இருக்கின்றது. அந்த சகாப்தத்தில் நடைபெற்ற போர்களைப் போல இந்தப் போரிலும் போரினால் இறந்ததை விட அதிகமான மக்கள் பரவிய நோய்களின் காரணமாக இறந்தனர். 1775 இற்கும் 1782 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பெரியம்மைத் தொற்றுநோய் வட அமெரிக்கா எங்கும் பரவி 130,000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். வரலாற்றியலாளரான ஜோசப் எலிஸ், தனது படைகள் பெரியம்மைத் தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி எடுக்க வேண்டும் என்று வாஷிங்டன் முடிவு செய்ததாகக் குறிப்பிடுகின்றார்.\n\nஇராணுவ சேவையின் போது 25,000 இற்கும் அதிகமான அமெரிக்கப் புரட்சியாளர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 8,000 புரட்சியாளர்கள் போரினாலும், ஏனைய பதிவுசெய்யப்பட்ட 17,000 இறப்புக்கள் நோய்களின் காரணமாகவும் இறந்தனர். இவர்களில் 8,000 முதல் 12,000 வரையான புரட்சியாளர்கள் போர்க் கைதிளாகப் பிடிபட்டு பட்டினி அல்லது மோசமான நிலைமை கொண்டுள்ள நோயின் காரணமாக உயிரிழந்தனர். அவர்களுள் பலர் நியூயார்க்கில் இறருந்த பிரித்தானியச் சிறைக் கப்பல்களில் உடல் அழுகி இறந்தனர். இதில் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்தப் புரட்சியாளர்களில் 8,500 முதல் 25,000 வரையானோர் போரினால் படுகாயமடைந்தனர் அல்லது ஊனமுற்றனர். ஆகவே மொத்த அமெரிக்க இராணுவ உயிர்ச்சேதங்களானது 50,000 இற்கும் அதிகமாக இருந்தது.\n\nபிரித்தானியர்கள் மற்றும் நேச நாடுகள்.\nசுமார் 171,000 கடற்படையினர் யுத்தத்தின் போது ரோயல் கடற்படையில் பணியாற்றினார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14585"}, {"id": [213, 2], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "லிபியாவின் படைத்துறை ஒரு பக்கத்தினர் எழுச்சியாளர்களுக்கு ஆதரவு தந்தது. எனினும் படைத்துறையை விட பலம் பெற்றவர்களான கதாஃபியின் பாதுகாவலர் படை தலைநகரை காவல் காத்து கதாஃபிக்கு சார்பான வன்முறையில் ஈடுபட்டனர். மார்ச் தொடக்கத்தில் மேற்குநாடுகள் கதாஃபியை கடுமையாக கண்டித்து, அவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டனர். அவரது நிதிகளை முடக்கினர். பல்வேறு பொருளாதார படைத்துறை தடைகளை விதித்தனர். ஐ.அ, ஐ.இரா ஆகிய நாடுகள் தாம் படைத்துறை முறையாகவும் தலையிடலாம் என்று எச்சரித்தனர். ஐ.நா கதாஃபியைக் கண்டித்தது. உக்கிரமடைந்த போரைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்புச் அவை லிபியாவின் கதாஃபி அரசுக்கு எதிராக மார்ச் 18, 2011 அன்று தடை விதித்தது. மேலும் தேவைப்பட்ட படை நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் அறிவித்தன. தலைநகர் திரிபோலியும், அக்டோபர் 2011 இல் கதாஃபியின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான சிர்டே கைப்பற்றப்பட்டு கதாஃபி கொல்லப்பட்டார்.\n\nவெளியிணைப்புகள்.\n- யாருக்கு எவ்வளவு?\n\n\n\n\n", "document_id": "ta_ta_26887"}, {"id": [213, 3], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- வோல் வீதி ஆக்கிரமிப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- Official website: http://idlenomore.com/\n- Facebook: Idle No More community\n- Twitter: #idlenomore\n\n\n\n\n", "document_id": "ta_ta_48241"}, {"id": [213, 4], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஆர்னோல்டு கனெடிகட் குடியேற்றத்தில் பிறந்தவர். 1775 இல் போர் ஆரம்பித்த காலத்தில் இவர் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் கப்பல் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். பாஸ்டனுக்கு வெளியே பரவியிருந்த இராணுவத்தில் இணைந்து, தனது துணிச்சலான, புத்திக்கூர்மையான செயல்களால் தன்னை வேறுபடுத்திக் காட்டினார். 1775 இல் திக்கொண்டெரோகா கோட்டையைக் கைப்பற்றியமை, 1776 இல் சாம்பிளையின் நதியில் உள்ள வால்க்கூர் தீவில் இடம்பெற்ற சமரில் (அமெரிக்கப் படைகள் நியூயார்க் பாதுகாப்புகளை ஏற்படுத்த கால அவகாசமெடுக்க) தற்காப்பு மற்றும் தாமதப்படுத்தும் தந்திரோபாயங்கள், கனெடிகட் ரிட்ச்ஃபீல்டு சமர் (இச்சமரில் இவரது பங்களிப்புக்காக பணித்தலைவராக பதவி உயர்வு பெற்றார்), இசுட்டான்விக்சு கோட்டை முற்றுகையில் நிவாரண நடவடிக்கைகள், 1777 இல் சரட்டோகா சண்டைகள் (இச்சமரில் இவர் காயமடைந்ததால் பல ஆண்டுகள் போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை) போன்ற முக்கிய போர் நிகழ்வுகளில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.\n\nபோர்களில் ஆர்னோல்ட் பல வெற்றிகளைப் பெற்ற போதும், அவருக்குப் பதவி உயர்வுகள் வழங்குவதில் அன்றைய சட்டமன்றம் பின் நின்றது. இவரது பல வெற்றிகளை வேறு அதிகாரிகள் தமது சாதனைகளாக உரிமை கோரினர். இராணுவ மற்றும் அரசியல் வட்டாரங்களில் இவரது எதிரிகள் ஊழல், மற்றும் பிற குற்றச்சாட்டுகளை இவர் மீது முன்வைத்தனர், ஆனாலும் முறையான விசாரணைகளின் போது இவற்றில் பெரும்பான்மைக் குற்றச்சாட்டுகளில் இருந்து குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார். இவரது கணக்குகளை விசாரணை செய்த அமெரிக்கக் காங்கிரசு, இவர் காங்கிரசுக்கு கடன்பட்டிருந்ததாக முடிவு செய்தது. இதனாலும், பிரான்சுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்தமையாலும், 1778 இல் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு முழு சுயநிர்ணய உரிமை வழங்குவதற்கான முன்மொழிவை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொள்ளாமையினாலும் ஆர்னோல்டு விரக்தி அடைந்தார். இதனால் அவர் அமெரிக்க இராணுவத்தில் இருந்து விலகி, எதிரணியான பிரித்தானிய இராணுவத்துடன் சேர பிரித்தானியாவுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.\n\n1780 சூலையில், நியூயார்க்கின் மேற்கு முனையின் (\"West Point\") தளபதியாக நியமிக்கப்பட்டார். பிரித்தானியாவிடம் அக்கோட்டையை சரணடைய வைப்பதே அவரது நோக்கமாக இருந்தது, ஆனாலும், அமெரிக்கப் படைகள் ஜான் அந்திரே என்ற பிரித்தானியப் படைத்துறைத் தளபதியைக் கைது செய்த போது அவரிடம் இருந்து மீட்கப்பட்ட சில ஆவணங்களில் இருந்து ஆர்னோல்டின் சதித் திட்டம் வெளிவந்தது. அந்திரே கைது செய்யப்பட்டதை அறிந்த ஆர்னோடு, தலைமறைவானார். \n\nபெனடிக்ட் ஆர்னோல்டின் நடவடிக்கைகள் சான்றுகளுடன் வழங்கப்பட்டபோது சியார்ச் வாசிங்டன் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சான்றுகளை அவர் விசாரித்து, ஆர்னோல்டை ஆந்திரேயிற்காக பரிமாற்றம் செய்ய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தளபதி கிளின்டனுக்கு அறிவுறுத்தினார். கிளின்டன் இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இராணுவ விசாரணையை அடுத்து அந்திரே 1780 அக்டோபர் 2 இல் தூக்கிலிடப்பட்டார். வாசிங்டன் ஆர்னோல்டைக் கைது செய்வதற்குத் தனது ஆட்களை நியூயார்க்கிற்கு அனுப்பினார். ஆனாலும் ஆர்னோல்டு தனது இருப்பிடங்களை மாற்றி, டிசம்பரில் வர்ஜீனியாவுக்குத் தப்பி ஓட முடிந்தது.\n\nஆர்னோல்டு தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வெளியிட்ட திறந்த அறிக்கை 1780 அக்டோபரில் பத்திரிகைகளில் வெளியானது. ஆர்னோல்டு இறுதியாக, அட்சன் ஆறு வழியாக பிரித்தானியாவின் \"வல்ச்சர்\" கப்பலில் தப்பி வெளியேறினார். இதன் மூலம் அவர் சியார்ச் வாசிங்டனின் படைகளிடம் இருந்து தப்ப முடிந்தது. தனது மனைவி பெகியை பிலடெல்பியாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக சேர்க்கும் படி கப்பலில் இருந்து ஆர்னோல்டு சியார்ச் வாசிங்டனுக்கு கடிதம் எழுதினார். இக்கோரிக்கையை வாசிங்டன் ஏற்றுக் கொண்டார்\n\nஆர்னோல்டு பிரித்தானிய இராணுவத்தில் படைப்பகுதித் தளபதியாகப் பதவி உயர்வு பெற்று, £360 ஆண்டு ஓய்வூதியமும், £6,000 இற்கும் அதிகமான உதவித் தொகையும் பெற்றார். இவர் வர்ஜீனியாவில் நடத்தப்பட்ட முற்றுகைகளில் பிரித்தானியப் படைகளை முன்னின்று வழிநடத்தினார். அத்துடன், கனெடிகட்டில் நடந்த குரோட்டன் சமரில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போரிட்டார். 1782 இல், இவர் தனது இரண்டாவது மனைவி மார்கரெட் பெக்கி உடன் இலண்டன் சென்றார். அங்கு இவருக்கு மூன்றாம் ஜார்ஜ் மன்னராலும், டோரி கட்சியினராலும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனாலும், விக் கட்சியினர் இவரை வரவேற்கவில்லை. 1787 இல், இவர் தனது மகன்களான ரிச்சார்டு, என்றி ஆகியோருடன் இணைந்து தனது வணிகத் தொழிலில் ஈடுபட நியூ பிரன்சுவிக் திரும்பினார். 1791 இல் நிரந்தரமாக தங்குவதற்காக இலண்டன் திரும்பினார். 10 ஆண்டுகளின் பின்னர் இவர் 1801 இல் தனது 60வது அகவையில் காலமானார்.\n\nஉசாத்துணைகள்.\n- This book is a comprehensive biography, and goes into great detail about Arnold's part in military operations in Quebec, as well as much of the behind-the-scenes political and military wrangling and infighting that occurred prior to his defection. It also includes detailed accounts of his negotiations with André and Clinton.\n- (This book is primarily about Arnold's service on the American side in the Revolution, giving overviews of the periods before the war and after he changes sides.)\n\nவெளி இணைப்புகள்.\n- Some details from ushistory.org\n- Biographical sketch by a contemporary, reflecting American sentiment towards Arnold\n- Benedict Arnold's Portraits\n- Guide to the Peggy Shippen Arnold Family Papers at the University of Denver\n\n\n\n\n", "document_id": "ta_ta_123081"}, {"id": [213, 5], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் எதிராக போராளிகள் போராட்டம் செய்துள்ளனர். பெய்ஜிங்கில் டியனன்மென் சதுக்கத்தில் முக்கியமான போராட்டங்கள் நடந்தன, ஆனாலும் சாங்காய் போன்ற பல்வேறு சீன நகரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.\n\nபெய்ஜிங்கில் இந்த அறவழிப் போராளிகள் மீது சீன இராணுவம் தாக்குதல் செய்து பலரும் உயிரிழந்தனர், மேலும் பலரும் காயமடைந்தனர். உயிரிழந்த மக்கள் கணக்கெடுப்பு சீன அரசு ஆவணங்களின் படி 200-300, நியூயார்க் டைம்ஸ் இதழின் படி 300-800, சீன மாணவர்களின் சங்கங்களின் படி 2,000-3,000 ஆகும். இந்த வன்முறையுக்கு பிறகு சீன அரசு சீன அரசு பல மக்களை கைது செய்து வெளிநாடு செய்தி ஊடகங்களை தடை செய்துள்ளது. சீன அரசு செய்த வன்முறையையும் ஊடகம் மீது தடை செயலையும் பல்வேறு நாடுகள் கண்டனம் செய்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13989"}, {"id": [213, 6], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "பிறப்புகள்.\n- 940 – அபுல் வபா, பாரசீகக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 998)\n- 1832 – எட்வின் அர்னால்டு, ஆங்கிலேயக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1904)\n- 1832 – நிக்கோலஸ் ஓட்டோ, செருமானியப் பொறியியலாளர் (இ. 1891)\n- 1921 – எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்\n- 1922 – ஜூடி கார்லேண்ட், அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 1969)\n- 1925 – வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி (இ. 2013)\n- 1959 – கார்லோ அன்செலாட்டி, இத்தாலியக் கால்பந்து வீரர்\n- 1960 – நந்தமூரி பாலகிருஷ்ணா, இந்திய நடிகர், அரசியல்வாதி\n- 1962 – செல்வம் அடைக்கலநாதன், இலங்கை அரசியல்வாதி, ஈழப்போராளி\n- 1971 – பாபி ஜிண்டல், அமெரிக்க அரசியல்வாதி\nஇறப்புகள்.\n- கிமு 323 – பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனியப் பேரரசர் (பி. கிமு 356)\n- 1580 – லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (பி. 1524)\n- 1836 – ஆந்த்ரே-மாரி ஆம்பியர், பிரான்சிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1775)\n- 1926 – அந்தோனி கோடி, குவெல் பூங்காவை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞர் (பி. 1852)\n- 1967 – ஸ்பென்சர் ட்ரேசி, அமெரிக்க நடிகர் (பி. 1900)\n- 2003 – கே. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி, இதழாளர், எழுத்தாளர் (பி. 1918)\n- 2004 – ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1930)\n- 2008 – சிங்கிஸ் ஐத்மாத்தவ், கிர்கித்தானிய எழுத்தாளர் (பி. 1928)\n- 2016 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்கப் பாடகி (பி. 1994)\nசிறப்பு நாள்.\n- அடிமை ஒழிப்பு நாள் (பிரெஞ்சு கயானா)\n- படைத்துறையினரின் நாள் (ஜோர்தான்)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9981"}, {"id": [213, 7], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "பின்புலம்.\nயாழ்பாணத்தில் 1960 களிலும் தீண்டாமை பொது இடங்களிலும் தீவரமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. தாழ்த்தப்பட்டோர் பல கோயில்களுக்கு உள் செல்ல முடியாது, பல பாடசாலைகளில் படிக்க முடியாது, பொது உணவகங்களில் உணவு உண்ண முடியாது, பொதுக் கிணற்றையோ, குளத்தையோ பயன்படுத்த முடியாது என பல விதங்களில் தீண்டாமை வெளிப்பட்டது. தீண்டாமை சாதியத்தின் கோர வெளிப்பாடாக இருந்தது. இது மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்திலேயே வெளிப்பட்டது. இதனை எதிர்த்து நீண்ட காலமாக எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும் 1960 களில் சர்வதேசப் புரட்சிச் சூழ்நிலை, இந்தத் தளத்திலும் எதிர்ப்புப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தியது. அதன் ஒரு திருப்பு முனையாக ஒக்டோபர் எழுச்சி பார்க்கப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சங்கானைக்கு என் வணக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23829"}, {"id": [213, 8], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "மார்ச் 1943ல் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சுப் படைகள் துனிசியா நாட்டின் ஒரு முனையில் சுற்றி வளைக்கப்பட்டன. மேற்கிலிருந்து அமெரிக்கப் படைகளும் கிழக்கிலிருந்து பிரித்தானியப் படைகளும் அவற்றை முற்றுகையிட்டிருந்தன. கிழக்கில் பிரித்தானிய 8வது ஆர்மி அச்சுப் படைகளின் மாரெத் அரண்கோட்டினை மார்ச் 19ம் தேதி தாக்கியது, இத்தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதே மேற்கில் தளபதி ஜார்ஜ் பேட்டன் தலைமையிலான அமெரிக்க 2வது கோர் அச்சு நிலைகளைத் தாக்கியது. இத்தாக்குதலைச் சமாளிக்க ஜெர்மானிய 10வது கவச டிவிசன் அனுப்பபட்டது. அல் கிதார் பள்ளத்தாக்கில் இரு படைகளும் மோதின. ஜெர்மானிய டாங்குகளுக்கு கண்ணி வெடிகள் மற்றும் பீரங்கி குண்டு வீச்சின் மூலம் அமெரிக்கர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். பல டாங்குகளை இழந்த ஜெர்மானியர்கள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டுப் பின் வாங்கினர். ஆனால் வெற்றிபெற்ற அமெரிக்கப்படைகள் அவற்றை விரட்டிச் செல்லவில்லை. ஒரு வாரம் கழித்து மாரெத் அரண்கோடு மீதான பிரித்தானியத் தாக்குதல்கள் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அமெரிக்கப் படைகள் முன்னேறத் தொடங்கின. மார்ச் 30 தொடங்கிய இந்த இரண்டாம் கட்ட முன்னேற்றத்தில் ஜெர்மானியர் வசமிருந்த பல குன்றுகளும் அரண்நிலைகளும் கைப்பற்றப்பட்டன. இரு திசைகளிலும் நேச நாட்டுப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க இயலாத ஜெர்மானியப் படைகள் துனிசியாவின் தெற்குப் பகுதியைக் காலி செய்து விட்டு, வடக்குப் பகுதிக்குப் பின் வாங்கி விட்டன. ஏப்ரல் 7ம் தேதி மேற்கிலிருந்து முன்னேறி வந்த அமெரிக்கப் படைகளும் கிழக்கிலிருந்து முன்னேறி வந்த பிரித்தானியப் படைகளும் கைகோர்த்தன. \n\nஅல் கிதார் சண்டைக்குப் பின் தெற்கு துனிசியா முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது. அடுத்து துனிசியப் போர்த்தொடரின் இறுதிகட்ட சண்டைகள் தொடங்கின. \n\n\n\n\n", "document_id": "ta_ta_27526"}, {"id": [213, 9], "question": "<Query> 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேறிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டம். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.", "document": "எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள்.\nஎதிர்ப்பைத் தெரிவிக்க இரண்டு முக்கிய வழிமுறைகள் உண்டு. அவை:\n\n1. அறவழிப் போராட்டம்\n2. ஆயுதவழிப் போராட்டம்\n\nஅறவழிப் போராட்டம்.\n\"அறவழிப் போராட்டம்\" வன்முறை அற்ற போராட்ட வடிவங்களை வலியுறுத்துகின்றது. போராட்டத்தின் இலக்கு அநீதியை எதிர்ப்பது மட்டுமே. அதாவது, அதற்கு பொறுப்பான மனிதர்களின் தவறை உணரவைத்து மாற்றத்தைக் கொண்டுவரவது. அந்த மனிதர்களை பழிவாங்குவதோ, அல்லது தண்டனைக்கு உட்படுத்துவையையோ அறவழிப் போராட்டம் மைய இலக்காக கொள்வது இல்லை.\n\nஅறப்போராட்ட வழிமுறையில் அகிம்சை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, புறக்கணிப்புமுக்கிய போராட்ட வடிவங்கள் ஆகும். அறப்போராட்ட வழிமுறைகள் அனேக மனிதர்கள் அடிப்படையில் நல்நோக்கு கொண்டவர்கள், அனைவரும் வேண்டிய பெற்று நல்வாழ்க்கை வாழ விரும்புவர்கள் என்ற நம்பிக்கையில் அமைந்தது.\n\nஆயுதவழிப் போராட்டம்.\nஆயுதப் போராட்டம் வன்முறைப் போராட்டம் ஆகும். பொதுவாக இது அறவழிப் போராட்ட வடிவங்கள் பயனற்றவை என்று நடைமுறையில் உணரப்படும்போது, கடைசிக்கட்ட நடவடிக்கையாக அல்லது தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதாகவே கூறப்படுகின்றது. ஆயுதப்போராட்ட வழிமுறையில் மரபுவழிப் போர், கரந்தடிப் போர், பயங்கரவாதம் முக்கிய வடிவங்கள் ஆகும்.\n\nதமிழ்ச் சூழலில் எதிர்ப்பு போராட்டம்.\nதமிழ்ச் சூழலில் எதிர்ப்பு போராட்டம் பற்றி விரிவான ஆய்வுகள் இதுவரை இல்லை. பக்தி இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கங்கள், ஈழப் போராட்ட இயக்கங்கள் போன்றவை தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு போராட்டத்தின் வினையாக்கங்கள் எனலாம். இவை பெரும்பாலும் சமய, சமூக, அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்தன.\n\nபொருளாதார பிரச்சினைகளை முன்வைத்த இடதுசாரி தமிழ் அமைப்புகள் தமிழ்ச்சூழலில் வலுப்பெறவில்லை. சுற்றுசூழல் பேணலை அல்லது பாதுகாப்பை முன்னிறுத்தும் அமைப்புகளும் தமிழ்ச்சூழலில் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- எதிர்ப்புப் போராட்ட தலைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Gene Sharp’s list of 198 methods of nonviolent action\n- அகிம்சையின் மரணம்\n- அகிம்சையைப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம்! - பெரியார்\n- இலங்கையில் காந்தியின் பொருத்தம் - கலாநிதி குமார் ரூபசிங்க\n- Towards a theory of protest\n- Diffusion Models of Cycles of Protest as a Theory of Social Movements\n\nதமிழ்நாடு தலித் போராட்ட முனைகள்.\n- எதிர்ப்பு போராட்ட போராளியின் பகிர்வுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9988"}]
[{"id": [215, 0], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "அரச பதவி.\nராஜா ராம வர்மரின் பிள்ளைகளும், குஞ்சுத் தம்பிமார் என அழைக்கப்பட்ட, பத்மநாபன் தம்பி, ராமன் தம்பி ஆகியோரும் எட்டுவீட்டில் பிள்ளைமார் போன்ற பிரபுக்களோடு சேர்ந்துகொண்டு மார்த்தாண்டவர்மாவைக் கொல்லச் சதி செய்தனர். இதனால் இவர் தலைநகரமான பத்மநாபபுரத்தில் இருந்து தப்பியோடித் நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். தனது எதிரிகளை வென்ற மார்த்தாண்டவர்மா 1729 ஆம் ஆண்டில் அரசனானார்.\n\nஅரசு விரிவாக்கம்.\nவலுவுள்ள படையொன்றைத் திரட்டிய மார்த்தாண்ட வர்மர் அயல் நாடுகளின் மீது படையெடுத்து அவற்றை வேணாட்டுடன் இணைத்துக் கொண்டார். இவற்றுள் பல டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியாரின் கூட்டாளிகளாக இருந்தனர். இதனால் டச்சுக் கம்பனியார் மார்த்தாண்ட வர்மர்மீது போர் தொடுத்தனர். 1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளச்சல் போரில் டச்சுக்காரர் தோல்வியைத் தழுவினர். டச்சுத் தளபதியான யுஸ்ட்டாக்கியஸ் டி லனோய் (\"Eustachius De Lannoy\") பிடிபட்டான். மார்த்தண்ட வர்மருடைய படையில் சேர்ந்து வீரர்களுக்கு நவீன போர்முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவன் கொல்லாமல் விடப்பட்டான்.\n\nநவீனப் படுத்தப்பட்ட படைகள் கொச்சி வரை சென்று எல்லாச் சிறிய அரசுகளையும் கைப்பற்றின. பின்னர் கொச்சி அரசரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நாட்டின் வடக்கு எல்லையில் அமைதி நிலவச் செய்தார் மார்த்தாண்ட வர்மர். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலைத் திருத்தி அமைத்த இவர், தனது அரசை அங்குள்ள இறைவனுக்கே காணிக்கையாக்கித தன்னை ஸ்ரீபத்மநாபனின் அடியவனாகக் கருதி நாட்டை ஆண்டுவந்தார். இவர் 1758 ஆம் ஆண்டில் காலமானார்.\n\nமுற்றுப் பெறாத ஏ.வி.எம் கால்வாய்.\nமன்னர் மார்த்தாண்ட வர்மர் தனது நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தை நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியுடன் இணைக்கும் வகையில் கால்வாய் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். மன்னருக்குப் பின் அவரது வாரிசுகள் இப்பணியைத் தொடர்ந்தாலும் மண்டைக்காடு வரை மட்டுமே கால்வாய்ப்பணி அமைக்க முடிந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11656"}, {"id": [215, 1], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் \"பெருமாள் பிள்ளை\" என்பவருக்கும் \"மாடத்தி அம்மாளுக்கும்\" 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி. ஏ தேர்வில் வெற்றிப் பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.\n\nஆசிரியப் பணி.\n1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித் துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.\n\nமூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வித் துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படத் தாங்கினார். 1878 இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.\n\nசமயப்பணி.\nதிருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.\n\nதமிழ்ப்பணி.\nஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.\n\nகல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.\n\nதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்.\nமனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான \"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\" என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.\n\nமுழுமையான தமிழ் தாய் வாழ்த்து (UnEdited Version of Tamil Thai vazhthu)\nஇறுதி நாட்கள்.\nபேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.\n\nவெளியிட்ட நூற்கள்.\n- \"நூற்றொகை விளக்கம்\" (1888)\n- \"மனோன்மணீயம்\" (நாடக நூல், 1891)\n- \"திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி\" (Early Sovereigns of Travancore, 1894)\n\nவெளி இணைப்புகள்.\n- மனோன்மணீயம் (மதுரைத் திட்டம்)\n- மறக்கமுடியுமா? ‘மனோன்மணீயம்’ பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2017\n\n\n\n\n", "document_id": "ta_ta_5335"}, {"id": [215, 2], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "தெய்வங்கள்.\nஇக்கோயிலினுள் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய சிலைகள் உள்ளன. மேலும் விநாயகர் மற்றும் நாகராஜா கடவுள் சிலைகளும் உள்ளன. கடவுள் பிரம்மனின் சிலை உட்கார்ந்த விதத்திலும், கடவுள் விஷ்ணுவின் சிலை நின்றவாக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது. எல்லாக் கடவுள் சிலைகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.\n\nவரலாறு.\nஇக்கோயிலின் மூலத்தைப் பற்றிய எந்தவித ஆதாரபூர்வத் தகவல்களும் இல்லை. முன்பு இக்கோயிலானது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் திருவாங்கூர் அரசர்கள் இக்கோயிலை வழிபாடு செய்துள்ளனர். \"சுயநந்துர புராணத்தின்\" படி இக்கோயிலானது பொது வருடம் 1168 (C.E 1168 அல்லது பொ.ஊ 1168) கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது. வரலாற்று ஆவணங்களின் படி இக்கோயில் பொ.ஊ 1196-ல் புதுப்பிக்கப்பட்டது. மீண்டும் இக்கோயிலானது பொ.ஊ 1748-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. இப்போது இக்கோயிலானது திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடம் இருக்கிறது. முன்பு இக்கோயிலின் பராமரிப்பை திருவாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் இணைந்து செய்தன.\n\nதிருவிழாக்கள்.\nஇக்கோயிலில் மகாசிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54546"}, {"id": [215, 3], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "அமைவிடம்.\nஇது சீகாரியத்திற்கு அருகிலுள்ள குளத்தூரில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. \n\nஇந்தியாவில் பசுமையான வளாகங்களைக் கொண்டுள்ள கல்லூரிகளில் இதுவும் ஒன்று. \n\nவசதிகள்.\n- உள்ளரங்க விளையாட்டுத் திடல்\n- திறந்தவெளி திரையரங்கம்\n- தொழில்நுட்ப நூலகம்\n- உணவகங்கள்\n\nஇணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61306"}, {"id": [215, 4], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற \"பெண் என் ஆசை பாழானது ஏனோ\" என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. \"எம்எல்ஏ\" என்ற பட்டத்தில் \"நீயாசா அடியார்\" என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.\n\nஇதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.\n\n1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு \"ஞான கான சரஸ்வதி\" என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். \"மௌனப் போராட்டம்\" என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.\n\nகுடும்பம்.\nஇவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.\n\n2010களில்.\nஜானகி சிறிய கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடல்கள் பாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அம்மா அம்மா ௭ன்ற பாடலைப் பாடியிருக்கிறார். மேலும் இவர் பேபி, திருநாள் மற்றும் புதிய திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.திருநாள் திரைப்படத்தில் தந்தையும் யாரோ தாயாரும் யாரோ பாடலைப் பாடியுள்ளார்.\n\nவிருதுகள்.\n- 1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது\n- 2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது\n- நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது\n- 1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது\n- பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது\n- ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது\n- பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது\n\nபத்மபூஷண் விருது மறுப்பு.\n௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- IMDb entry\n- An article on S. Janaki\n- Listen to Janaki and others Tamil/Hindi/Telugu Songs\n\n\n\n\n", "document_id": "ta_ta_15367"}, {"id": [215, 5], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "வரலாறு.\nதிருவிதாங்கூர் தேச இடப்பெயர்ப்பு துறை என்ற பெயரில் திருவிதாங்கூர் அரசு இக்கழக நிறுவனத்தை தொடங்கியது. திருவிதாங்கூர் தேசத்தின் இடப்பெயர்ப்பு தேவையைப் பூர்த்தி செய்தல் என்பதே இது நிறுவப்பட்டதின் நோக்கம். லண்டன் பயணிகள் இடப்பெயர்ப்பு வாரியத்தின் உதவி இயக்கு கண்காணிப்பாளராக இருந்த இ.ஜி. சாள்ட்டர் 1937 செப்டம்பர் 20-ல் இடப்பெயர்ப்பு துறையின் கண்காணிப்பாளராக பதவி அமர்த்தப்பட்டார். திருவனந்தபுரம் - கன்னியாகுமரி, பாலக்காடு - கோயம்புத்தூர் முதலான முக்கிய பன்மாநில பாதைகள் தேசிய மயமாக்கப்பட்டதால் கழகம் வளர்ச்சியுற்றது. \nஇங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கோமட் ஷாஸியில் பெர்கின்ஸ் டீசல் பொறி பொருத்திய 60 பேருந்துக்களாகும் முதல் பேருந்து கழகம். சாள்ட்டரின் மேற்ப்பார்வையில் திருவிதாங்கூர் தேச இடப்பெயர்ப்புத் துறையின் ஊழியர்களே பேருந்து கட்டுமான பணிகளை செய்திருந்தார்கள். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடம் தேசியமயமாக்கப்பட்டதால் தனியார் இடப்பெயர்ப்பு நிறுவனங்களில் இருந்து பணி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு கழகத்தில் அன்று பணியமர்த்தலில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. அன்றைய முறை இன்றும் கழக ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் பின்பற்றப் படுகிறது.\nநூறு ஊழியர்களை ஆய்வாளராகவும் நடத்துநர்களாகவும் நியமித்துக் கொண்டு இடபெயற்ப்பு துறை ஆரம்பிக்கப்பட்டது.\nதேச தன்னுந்தி சேவை(State Motor Service) மன்னர் சித்திரைத்திருநாள் 1938, பிப்ரவரி 20-ல் தொடங்கிவைத்தார். திருவிதாங்கூர் திவானாக இருந்த சி.பி.ராமசுவாமி ஐயரின் எண்ணமாகும் அரசு சார்பில் பேருந்து சேவை. மன்னரும் மன்னர் குடும்பத்தினரும் ஆவர் துடக்க பயணத்தில் பயணிகள். சாள்ட்டர் அவர்கள் தான் முதல் பயணத்தின் ஓட்டுநர். இந்த பேருந்தும் மற்றுள்ள 33 பேருந்துக்களும் கவடியார் நகரத்தில் அணிவகுத்து சென்றது அன்று அணைவரையும் கவர்ந்திருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70177"}, {"id": [215, 6], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "மரணம்.\n1985 ஆம் ஆண்டில் அக்டோபர் 18 அன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 70ஆவது வயதில் உயிரிழந்தார்.\n\nபெற்ற விருதுகள்.\nராம்சிங், கலைத்துறையில் சிறப்பான சேவைக்காக தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதை வழங்கியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83023"}, {"id": [215, 7], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "பெயர்க் காரணம்.\nகேரளா என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று. இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்.\n\nசிறப்புகள்.\n- 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம்\n- ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி\n- இந்திய செவ்வியல் நடன வடிவம் \"கதகளி\"யின் பிறப்பிடம்\n- இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்\n- இந்தியாவின் நறுமணத் தோட்டம்\n- களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம்\n- இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம்\n- வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது.\n\nபுவியமைப்பு.\n38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது.\n\nஆறுகள்.\nநெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.\n\nவரலாறு.\nபரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.\n\nபோர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது.\nமலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது.\n\nபொருளாதாரம்.\nவிவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது.\n\nஆட்சிப் பிரிவுகள்.\nகேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன:\n- காசர்கோடு\n- கண்ணூர்\n- வயநாடு\n- கோழிக்கோடு\n- மலைப்புரம்\n- பாலக்காடு\n- திருச்சூர்\n- எர்ணாகுளம்\n- இடுக்கி\n- ஆலப்புழா\n- கோட்டயம்\n- பத்தனம்திட்டா\n- கொல்லம்\n- திருவனந்தபுரம்\n\nகேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன.\n\nஅரசியல்.\nஇது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.\nகேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.\n\nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரளா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது.\n\nசமயம்.\nஇம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது.\n\nமொழி.\nஇம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது.\n\nகலைகள்.\nகூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது.\n\nசுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்.\nசுற்றுலா தலங்கள்.\nதேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம்,கொச்சி மற்றும் கொல்லம்.\n\nஆன்மிக தலங்கள்.\nசபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள்,மீன்குளத்தி பகவதி கோயில்,குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும்.\n\nவைணவத் திருத்தலங்கள்.\n108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவைகள்:\n\n1. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம் மாவட்டம்\n2. திருக்கடித்தானம், கோட்டயம் மாவட்டம்\n3. திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம்\n4. திருமூழிக்களம், எர்ணாகுளம் மாவட்டம்\n5. திருப்புலியூர், ஆலப்புழா மாவட்டம்\n6. திருச்செங்குன்றூர், ஆலப்புழா மாவட்டம்\n7. திருவண்வண்டூர், ஆலப்புழா மாவட்டம்\n8. திருவல்லவாழ், பத்தனம்திட்டா மாவட்டம்\n9. திருவாறன்விளை, பத்தனம்திட்டா மாவட்டம்\n10. திருவித்துவக்கோடு, திருச்சூர் மாவட்டம்\n11. திருநாவாய், மலப்புறம் மாவட்டம்\n\nவிழாக்கள்.\nஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.\n\nஇறைச்சி.\nகேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.\n\nமேலும் பார்க்க.\n- கேரள அரசு\n\nவெளி இணைப்புகள்.\n- கேரள அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n- கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n- கேரள சுற்றுலாத்துறை (தமிழில்)\n\nbs\n\n", "document_id": "ta_ta_334"}, {"id": [215, 8], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "மாநில அரசு அலுவலகங்கள்.\n- ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பூவார்\n- உப பதிவாளர் அலுவலகம், பூவார்\n- கிராம அலுவலகம், பூவார்\n- வேளாண்மை அலுவலகம், பூவார்\n- அரசு மருத்துவமனை,பூவார்\n- அரசு. ஆயுர்வேத மருத்துவமனை, பூவார்\n- மீன்வள அலுவலகம், பூவார்\n- அரசு மேல்நிலைப்பள்ளி பூவார்\n- தீ மற்றும் மீட்பு அலுவலகம், பூவார்\n- வட்டார காவல்  அலுவலகம், பூவார்\n\nபுவியியல் அமைப்பு.\nஇயற்கை வனப்பகுதியில் உள்ள விழிஞ்சத்துக்கு மிக அருகில்  பூவார் அமைந்து  உள்ளது. இவ்வூர் கடலோரமாக அமைந்து உள்ளது. 56 கி.மீ நீளமுள்ள நெய்யார் ஆறு நய்யாட்டிங்கரா தாலுகா வழியாக, பூவார் அருகே உள்ள அரபிக் கடலைச்   சென்றடைகிறது. அதன் இயற்கை சூழலால் இது ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.\n\nவரலாறு.\nபூவார், மரங்கள், சந்தனம், தந்தம் மற்றும் வாசனைப் பொருள்களின் வர்த்தக மையமாக இருந்தது. சுமார் கி.மு. 1000 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் அரசராகிய சாலொமோனுக்கு சொந்தமான கப்பல்கள் ஓபீரில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது, இது பூவார் குறித்த சில ஆதாரங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதே சமயம் இக்கிராமம்  இந்தியாவின் மேற்கு கரையோரப் பகுதியான பண்டைய முஸ்லீம் குடியிருப்புகளில் ஒன்றாகும். பூவாரில் உள்ள மையப் பகுதியில் அமைந்துள்ள மசூதி எட்டாவது நூற்றாண்டு முஸ்லீம் பிரசங்கியான மாலிக் தீனரால் கட்டப்பட்டது. \nஆராய்ச்சியாளரான மெகஸ்தனிஸ், ரோம எழுத்தாளரான பிளின்னி தி எல்டர் மற்றும் வெனிஸின் பயணியான கிரீஸ் மற்றும் ரோமை சார்ந்த மார்க்கோ போலோ போன்றோர் பூவார் சோழப் பேரரசின் ஆட்சியில்,  ஒரு பெரிய துறைமுகமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்\n\n18-ம் நூற்றாண்டில் பூவாரில் உள்ள கல்லாரிக்கல் தாரவாட் என்று அழைக்கப்படும் ஒரு இல்லத்தில்  போக்கு மூசா மரைக்கர்,வசித்து வந்தார்.இவர் பல முறை மார்த்தாண்ட வர்மா (1706-58), திருவிதாங்கூர் மன்னர் தனது எதிரிகளிடமிருந்து தப்பித்து அடைக்கலமாக இவ்வில்லத்தில் வாழ இடமளித்தார்.  அந்த நேரத்தில் சர்வதேச சந்தையுடன் வர்த்தக உறவுகளையும் நன்கு பயிற்சி பெற்ற இராணுவத்தையும் சில கப்பல்களையும்  பூவார் கொண்டிருந்தது. கொளச்சலிலும் காயகுளம் போரிலும் இந்த படைகள் திருவாங்கூர்-டச்சு போரின்போதும் டச்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக திருவாங்கூர் இராணுவத்திற்கு உதவியது.\n\nமார்த்தாண்ட வர்மா தொடர்பான கதையே \"பூவார்\" என்ற பெயரின் தோற்றமாகும். அதற்கு முன்னர் இது போக்குமூசாபுரம் என்று அழைக்கப்பட்டது. திருவாங்கூரின் உள் கலவரங்களின்போதும், எட்டுவெட்டி பிள்ளைமாரிடம் (எட்டு வீடுகளின் பிரபுக்கள்) இருந்து தப்பித்துக்கொண்டபோதும் ராஜா பூவாரை அடைந்தார். இது  நெய்யாரின் இரு பக்கங்களிலும் உள்ள மரங்களில் மலர்கள் நிறைந்த ஒரு வசந்த கால பருவமாகும். இந்த மலர்கள் ஆற்றில் உதிர்ந்த.  இனிமையான காட்சியைப் பார்த்தபின்னரே, மார்த்தாண்ட வர்மா இது பூவார் எனக் கூறினார், இது \"மலர்\" மற்றும் \"நதி\" க்கான மலையாள சொற்களின் இணைப்பு\"ஆகும்..\n\nபோக்குவரத்து.\nஅருகிலுள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் - 30 கி.மீ.,\n\nஅருகில் உள்ள ரயில் நிலையம்: திருவனந்தபுரம் மத்திய  ரயில் நிலையம்-30 கிமீ,\n\nநெமோம் - 20 கி.மீ., நெய்யிட்டிங்கரா - 10 கி.மீ.\n\nஅருகில் உள்ள துறைமுகம்: விழிஞ்சம் - 14 கி.மீ.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109459"}, {"id": [215, 9], "question": "1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் <Query> (படம்) தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.", "document": "மாநில அரசு அலுவலகங்கள்.\n- ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பூவார்\n- உப பதிவாளர் அலுவலகம், பூவார்\n- கிராம அலுவலகம், பூவார்\n- வேளாண்மை அலுவலகம், பூவார்\n- அரசு மருத்துவமனை,பூவார்\n- அரசு. ஆயுர்வேத மருத்துவமனை, பூவார்\n- மீன்வள அலுவலகம், பூவார்\n- அரசு மேல்நிலைப்பள்ளி பூவார்\n- தீ மற்றும் மீட்பு அலுவலகம், பூவார்\n- வட்டார காவல்  அலுவலகம், பூவார்\n\nபுவியியல் அமைப்பு.\nஇயற்கை வனப்பகுதியில் உள்ள விழிஞ்சத்துக்கு மிக அருகில்  பூவார் அமைந்து  உள்ளது. இவ்வூர் கடலோரமாக அமைந்து உள்ளது. 56 கி.மீ நீளமுள்ள நெய்யார் ஆறு நய்யாட்டிங்கரா தாலுகா வழியாக, பூவார் அருகே உள்ள அரபிக் கடலைச்   சென்றடைகிறது. அதன் இயற்கை சூழலால் இது ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.\n\nவரலாறு.\nபூவார், மரங்கள், சந்தனம், தந்தம் மற்றும் வாசனைப் பொருள்களின் வர்த்தக மையமாக இருந்தது. சுமார் கி.மு. 1000 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் அரசராகிய சாலொமோனுக்கு சொந்தமான கப்பல்கள் ஓபீரில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது, இது பூவார் குறித்த சில ஆதாரங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதே சமயம் இக்கிராமம்  இந்தியாவின் மேற்கு கரையோரப் பகுதியான பண்டைய முஸ்லீம் குடியிருப்புகளில் ஒன்றாகும். பூவாரில் உள்ள மையப் பகுதியில் அமைந்துள்ள மசூதி எட்டாவது நூற்றாண்டு முஸ்லீம் பிரசங்கியான மாலிக் தீனரால் கட்டப்பட்டது. \nஆராய்ச்சியாளரான மெகஸ்தனிஸ், ரோம எழுத்தாளரான பிளின்னி தி எல்டர் மற்றும் வெனிஸின் பயணியான கிரீஸ் மற்றும் ரோமை சார்ந்த மார்க்கோ போலோ போன்றோர் பூவார் சோழப் பேரரசின் ஆட்சியில்,  ஒரு பெரிய துறைமுகமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்\n\n18-ம் நூற்றாண்டில் பூவாரில் உள்ள கல்லாரிக்கல் தாரவாட் என்று அழைக்கப்படும் ஒரு இல்லத்தில்  போக்கு மூசா மரைக்கர்,வசித்து வந்தார்.இவர் பல முறை மார்த்தாண்ட வர்மா (1706-58), திருவிதாங்கூர் மன்னர் தனது எதிரிகளிடமிருந்து தப்பித்து அடைக்கலமாக இவ்வில்லத்தில் வாழ இடமளித்தார்.  அந்த நேரத்தில் சர்வதேச சந்தையுடன் வர்த்தக உறவுகளையும் நன்கு பயிற்சி பெற்ற இராணுவத்தையும் சில கப்பல்களையும்  பூவார் கொண்டிருந்தது. கொளச்சலிலும் காயகுளம் போரிலும் இந்த படைகள் திருவாங்கூர்-டச்சு போரின்போதும் டச்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக திருவாங்கூர் இராணுவத்திற்கு உதவியது.\n\nமார்த்தாண்ட வர்மா தொடர்பான கதையே \"பூவார்\" என்ற பெயரின் தோற்றமாகும். அதற்கு முன்னர் இது போக்குமூசாபுரம் என்று அழைக்கப்பட்டது. திருவாங்கூரின் உள் கலவரங்களின்போதும், எட்டுவெட்டி பிள்ளைமாரிடம் (எட்டு வீடுகளின் பிரபுக்கள்) இருந்து தப்பித்துக்கொண்டபோதும் ராஜா பூவாரை அடைந்தார். இது  நெய்யாரின் இரு பக்கங்களிலும் உள்ள மரங்களில் மலர்கள் நிறைந்த ஒரு வசந்த கால பருவமாகும். இந்த மலர்கள் ஆற்றில் உதிர்ந்த.  இனிமையான காட்சியைப் பார்த்தபின்னரே, மார்த்தாண்ட வர்மா இது பூவார் எனக் கூறினார், இது \"மலர்\" மற்றும் \"நதி\" க்கான மலையாள சொற்களின் இணைப்பு\"ஆகும்..\n\nபோக்குவரத்து.\nஅருகிலுள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் - 30 கி.மீ.,\n\nஅருகில் உள்ள ரயில் நிலையம்: திருவனந்தபுரம் மத்திய  ரயில் நிலையம்-30 கிமீ,\n\nநெமோம் - 20 கி.மீ., நெய்யிட்டிங்கரா - 10 கி.மீ.\n\nஅருகில் உள்ள துறைமுகம்: விழிஞ்சம் - 14 கி.மீ.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111916"}]
[{"id": [216, 0], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தபால்தலை\n- தபால்தலை சேகரிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1838"}, {"id": [216, 1], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": "மூன்று அச்சுத் தட்டுகள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் 200 பதிவுகளைக் கொண்ட முதல் தட்டில் பிழை இருந்ததால் அது எப்போதுமே பயன்படுத்தப்படவில்லை. 100 பதிவுகளைக் கொண்ட இரண்டாம், மூன்றாம் தட்டுக்களைப் பயன்படுத்தி 1,044,900 அஞ்சல்தலைப் படிகள் அச்சிடப்பட்டன. அஞ்சல்தலைக்கான ஒளிப்படம் 1922ல் டபிள்யூ. ஆர். மக்ஆசுக்கில் (W.R. MacAskill) என்பவரால் எடுக்கப்பட்டவை. அஞ்சல்தலைக்கான படம் அமெரிக்க பாங்க் நோட் கம்பனியால் வரையப்பட்டது.\n\n2001 ஆம் ஆண்டில் புல்நோசு முதல்நாள் உறை 3,650 கனேடிய டாலர்.\n\n1982 இலும், 199 இலும் வெளியான அஞ்சல்தலைகள் அவற்றின் வடிவமைப்பில் பழைய புல்நோசு அஞ்சல்தலையின் படம் முழுதாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெற்றிருந்தது. 1982ன் அஞ்சல்தலை அஞ்சல்தலையில் அஞ்சல்தலை வடிவமைப்புக் கொண்டது. 1999ன் அஞ்சல்தலை குறித்த கப்பலின் வடிவமைப்பாளர் வில்லியம் சேம்சு ரூவின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல்தலை ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- செவ்வியல் அஞ்சல் தலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_69031"}, {"id": [216, 2], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": "பூமிபால் சட்டபூர்வமாக அரசியல்சட்ட மன்னராக இருந்தாலும், தாய்லாந்து அரசியலில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கிறார். இவர் நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் பதவியில் இருந்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும், 1990களில் தாய்லாந்து சனநாயகத்திற்கு மாற்றமடைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார். இவரது காலத்தில் 15 இராணுவப் புரட்சிகளும், 16 அரசியலமைப்புச் சட்டங்களும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் 27 பிரதமர்கள் அரசுத்தலைவர்களாக இருந்துள்ளனர். 1981, மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சிகளைத் தமது செல்வாக்கின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.\n\nமன்னர் பூமிபால் தாய்லாந்து மக்களால் மிகவும் மதிக்கப்படுபவராகவும் போற்றப்படுபவராகவும் உள்ளார். சட்டபூர்வமாக இவர் \"அவமதிக்கப்பட முடியாதவராக\" உள்ளார். அரசரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவர். 1957 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு மன்னரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவித்தமையே காரணம் என நியாயப்படுத்தப்பட்டது. தனது 2005 ஆம் ஆண்டு உரையில், பொதுமக்களிடம் இருந்து விமரிசனங்களை அனுமதித்தார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். \"ஃபோர்ப்ஸ்\" இதழின் படி, பூமிபாலின் சொத்துக்களின் மதிப்பு (2010 ஆம் ஆண்டில்) 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் பணக்கார அரசர்களில் முதலாவதாகப் பட்டியலிட்டுள்ளது.\n\nமறைவு.\nமன்னர் பூமிபோன் அடூன்யடேட் தமது எண்பத்தி எட்டாம் வயதில் உடல் நலக் குறைவால் இறந்தார். \n\nவெளி இணைப்புகள்.\n- அரசர் பூமிபோனின் வாழ்க்கையின் சில தருணங்கள் (புகைப்படத் தொகுப்பாக)\n\n\n\n\n", "document_id": "ta_ta_50201"}, {"id": [216, 3], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": "கண்ணோட்டம்.\nஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் கட்டுரை 1,பிரிவு 8 இல் கூறியுள்ளபடி ஐக்கிய மாநில காங்கிரஸ்க்கு பணம், நாணயம் உருவாக்க அனுமதித்துள்ளது.இந்த அதிகாரத்தைச் செயல்படுத்தும் சட்டங்கள் தற்போது USC | 31 | 5112 இல் குறியிடப்பட்டுள்ளன. பிரிவு 5112 அமெரிக்க டாலர்கள் வெளியிடப்பட வேண்டிய படிவங்களைக் குறிப்பிடுகிறது.இந்த நாணயங்கள் பிரிவு 5112 இல் கடன்களை செலுத்துவதில் \"சட்ட ஒப்பந்தம்\" என்று குறிப்பிடப்படுகின்றன.\nவழிவகை வழங்குகிறது, இவை ஒரு சென்ட் இருந்து 50 டாலர்கள் வரை மதிப்புகள் உள்ளன.இந்த நாணயங்கள் முழுமையாக அமெரிக்காவின் நாணயங்கள் என்ற அரசியலமைப்பு கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.\n\n\"அனைத்து பொது பணத்தின் ரசீதுகள் மற்றும் செலவினங்களின் வழக்கமான அறிக்கை மற்றும் கணக்கு அவ்வப்போது வெளியிடப்படும்\" என்று அமெரிக்க அரசியலமைப்பு கூறுகிறது . அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 33 வது பிரிவு 331 ன் கீழ், அந்த அரசியலமைப்பின் குறிப்பிட்ட விதிமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.\"அறிக்கைகளில்\" குறிப்பிடப்பட்டுள்ள பணத்தின் தொகை தற்போது அமெரிக்க டாலர்களில் வெளிப்படுகிறது (உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் 2009 நிதி அறிக்கையை பார்க்கவும்).எனவே அமெரிக்காவில் அமெரிக்க டாலர் கணக்குகளின் அளவீட்டு அலகு என விவரிக்கப்படலாம்.\n\n\"டாலர்\" என்பது அரசியலமைப்பின் 1 வது கட்டுரையில் பகுதி 9 முதல் பத்தியில் உள்ள வார்த்தைகளில் ஒன்றாகும். அங்கு, \"டாலர்கள்\" என்பது ஸ்பானிஷ் மிளிரும் டாலர் ஆகும், இது 8 ஸ்பானிஷ் நாணய மதிப்பைக் கொண்ட நாணயம், அல்லது ரியல்ஸ்.\n\nசொல்லிலக்கணம்.\n16 ஆம் நூற்றாண்டில், போஹேமியாவின் கியெரிகோனஸ் ஸ்க்லிக் கவுண்ட் (Count Hieronymus Schlick of Bohemia ), ஜோக்கோமிஸ்டல் (Joachimstal) என்ற பெயரிலிருந்து ஜோக்கோமிஸ்டாலர்ஸ் (Joachimstalers) என அழைக்கப்படும் நாணயங்களைத் தயாரிக்கத் தொடங்கியது,(ஜெர்மன் thal தால், அல்லது இப்போதெல்லாம் Tal, valley \"பள்ளத்தாக்கு\", ஆங்கிலத்தில் \"dale\" உடன் தொடர்பு).ஜோக்கோமிஸ்டல்,இந்த பள்ளத்தாக்கில் தான் வெள்ளி வெட்டப்பட்ட சுரங்கமுள்ளது(செயின்ட் ஜோக்கீமின் பள்ளத்தாக்கு, இப்போது ஜாக்கிமோவ்; பின்னர் செக் குடியரசின் பகுதியாக இருந்த போஹேமியா இராச்சியத்தின் ஒரு பகுதி).ஜொச்சிம்ஸ்டெர்ர் பின்னர் ஜெர்மன் டாலர் என்ற வார்த்தையை சுருக்கிக் கொண்டு, கடைசியாக டேனிஷ் மற்றும் சுவிடிஸ் டால்லராக அழைக்கப்பட்டது,\n\nடச்சுக்காரர் daler அல்லது (daalder) டால்டர் போன்ற டச்சு, எத்தியோப்பியன் ஷ் தில்லி (தாலரி), ஹங்கேரிய (tallér) டால்ரெர், இத்தாலியன் (tallero) டால்ரோரோ, மற்றும் ஆங்கிலத்தில் (dollar) டாலர். மாற்றாக, ஜெர்மனி நாணயத்தின் Guldengroschen (வெள்ளி இருப்பது போல ஆனால் ஒரு தங்க கில்டர் மதிப்பிற்கு சமமாக) \"ஜோக்கோமிஸ்டல் வெள்ளியில் இருந்து தயாரிக்கப்பட்டது\" \n\nஜோக்கோமிஸ்டல் அச்சிடப்பட்ட நாணயங்கள் விரைவில் தங்கள் நாணயங்களை ஒத்த அளவு மற்றம் எடை கொண்ட \nமற்ற இடங்களிலிருந்து நாணயங்களும் இந்தப் பெயரைப் பெற்றது. இது போன்ற ஒரு எடுத்துக்காட்டு, சிங்கத்தை சித்தரிக்கும் ஒரு டச்சு நாணயம், எனவே அதன் டச்சு பெயரான leeuwendaalder (ஆங்கிலத்தில்: \" சிங்கம் \" டாலர்).\n\n.75 வெள்ளி நாணயத்தின் 427.16 grains கொண்டிருப்பதற்கும், 36 மற்றும் 42 (ஸ்டுவீவர்) க்கும் இடையில் உள்நாட்டிற்கும் இடமளிப்பதற்கும் உரிமையாளர் அனுமதிக்கப்பட்டார். பெருமளவிலான புழக்கத்தில் உள்ள நாணயங்களை விட இந்த நாணயங்கள் இலகுவாக இருந்தது, இதனால் ஒரு டச்சு வணிகர் வெளிநாட்டுக் கடன்களை வரி செலுத்துவோருக்கு செலுத்த மிகவும் சாதகமாக இருந்தது, அது வெளிநாட்டு வர்த்தகத்தினரின் தேர்வுக்கான நாணயமாக ஆனது.\n\nleeuwendaalder டச்சு கிழக்கு இந்தியாவிலும் மற்றும் டச்சு புதிய நெதர்லாண்ட் காலனி (நியூயார்க்), மிகவும் பிரபலமாக இருந்தது.   17 வது மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதின்மூன்று காலனிகளில்மு ழுவதும் விநியோகிக்கப்பட்டன. இது கிழக்கு ஐரோப்பா முழுவதும் பிரபலமடைந்தது, தற்போதைய ருமேனிய மற்றும் மொல்டோவ நாணயத்திற்கு லியூ (அதாவது \"சிங்கம்\") என்று அழைக்கப்பட்டது.\n\nஆங்கில மொழி பேசும் சமுதாயத்தில், நாணயம் லயன் டாலர் என்று பிரபலமாக அறியப்பட்டது - அது \"டாலர்\" என்ற பெயரின் தோற்றம் ஆகும்.\"டாலர்\" என்ற நவீன அமெரிக்க-ஆங்கில உச்சரிப்பு 17 ஆம் நூற்றாண்டு டால்னர் என்ற டச்சு உச்சரிப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.\nவேறுபெயர்க்ள்.\nசொல் வழக்கில் \"பக்\" (buck) (பவுண்டு ஸ்டெர்லிங்கிற்கான பிரிட்டிஷ் வார்த்தையான \"quid\" (s, pl) போன்றவை   அமெரிக்க டாலர் உட்பட பெரும்பாலும் பல நாடுகளின் டாலர்களை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.இந்த வார்த்தை, 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த காலனித்துவ தோல் வியாபாரத்துடன் தோன்றியிருக்கலாம். இது ஒரு போக்கர் காலத்திலிருந்து தோன்றியிருக்கலாம். \"Greenback-பசுமை பேக்\" என்பது இன்னொரு புனைப்பெயர் ஆகும், இது குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் தேவைக்காக வடகிழக்கு உள்நாட்டுப் போர் செலவினங்களுக்கு ஆபிரகாம் லிங்கன் உருவாக்கிய டாலர்கள் குறிப்பு அசல் குறிப்பு பின்புறத்தில் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டது. இது அமெரிக்க டாலரை குறிக்க பயன்படுத்தப்படுகிறது (ஆனால் மற்ற நாடுகளின் டாலர்கள் அல்ல). டாலரின் மற்ற நன்கு அறியப்பட்ட பெயர்கள் \"பச்சைமலை\", \"பச்சை\" மற்றும் \"இறந்த ஜனாதிபதிகள்\" (இறந்தவர்களின் ஜனாதிபதிகள் பெரும்பாலான பில்கள் மீது படம்பிடிக்கப்பட்டவை) ஆகியவற்றில் அடங்கும்.\n\nடாலர் குறி.\nஅமெரிக்க டாலருக்கு (அதேபோல பல நாணயங்களுக்கும்) குறியீட்டு  $ பொதுவாக எண்ணியல் அளவுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது.ஸ்பானிஷ் டாலர்கள் பொதுவான பெயர் பெசோ \"[pseo]] </ sup>\" [scribal abbreviation]] இன் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின் பரிணாமத்தின் விளைவாக இருந்தது. 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து புதிய உலகில் பரந்த அளவில் பரவியது. இந்த ஸ்பானிஷ் பெசோஸ் அல்லது டாலர்கள் ஸ்பானிய அமெரிக்கா, மெக்ஸிகோ நகரில்; போடோசி, பொலிவியா; மற்றும் லிமா, பெரு.\"p\" மற்றும் \"s\" என்ற எழுத்துக்கள் இறுதியில் $ என்று எழுதப்பட்டது.\n\nஸ்பானிஷ் டாலர் ஸ்பெயினின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் இல் ஹில்ல்கூல்ஸ் ஆஃப் ஹெர்குலஸ் இருந்து பெறப்பட்ட மற்றொரு பிரபலமான விளக்கமாகும். வெள்ளி ஸ்பானிஷ் டாலர் நாணயங்களில் இந்த தூண்கள் ஹெர்குலூஸ் இரண்டு செங்குத்துப் பட்டைகளின் வடிவத்தையும், ஒரு \"S\" வடிவத்தில் ஒரு ஊஞ்சலாடும் துணி இசைக் குழுவையும் போல இருக்கிறது.\n\nவரலாறு.\nஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் நாணயம் ஆரம்பத்தில் ஸ்பானிஷ் டாலரின் மதிப்பு மற்றும் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, இது 16 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பரவலாக பயன்படுத்தப்பட்டது.\n\nஐக்கிய அமெரிக்கா, 1792 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் டாலர் நாணயங்கள் மெக்சிகோ மற்றும் பெருவில் தயாரிக்கப்பட்ட ஸ்பெயினின் டாலருக்கு அளவு மற்றும் கலவை போன்று இருந்தது.ஸ்பானிஷ், அமெரிக்க வெள்ளி டாலர்கள், பின்னர் மெக்சிக்கோவின் வெள்ளி பெசோஸ் ஆகியவை அமெரிக்காவிலும், ஸ்பெயினின் டாலர் மற்றும் மெக்ஸிகன் பெசோ, 1857 ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் வரைக்கும் சட்டப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டன.பல்வேறு ஆங்கில காலனிகளின் நாணயங்களும் விநியோகிக்கப்பட்டன. \"லயன் டாலர்\" டச்சு நியூ நெதர்லாண்ட் காலனி (நியூயார்க்) இல் பிரபலமாக இருந்தது, ஆனால் லயன் டாலர் 17 ஆம் நூற்றாண்டிலும், 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆங்கில காலனிகளிலும் பரவப்பட்டது. காலனிகளில் எடுத்துக்காட்டுகள் சுற்றும் வழக்கமாக அணிந்திருந்தன, அதனால் அந்த வடிவமைப்பு முழுமையாக வேறுபடவில்லை, இதனால் அவை சில நேரங்களில் \"நாய் \nடாலர்கள்\" என்று குறிப்பிடப்பட்டன.\n\nகண்டங்களின் நாணயம்.\nஅமெரிக்கப்புரட்சி காலத்தில் பதின்மூன்று காலனிகள் சுதந்திரமான நாடுகள் ஆனது. பிரிட்டிஷ் நாணய விதிமுறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர், அவர்கள் ஒவ்வொரு £ sd காகித பணத்தையும் இராணுவ செலவினங்களுக்காக செலுத்தினர். கான்டினென்டல் காங்கிரசு \"கான்டினென்டல் நாணயத்தை\" ஸ்பானிஷ் டாலர்களில் குறிக்க ஆரம்பித்தது. பின்வரும் விகிதங்களில் டாலரின் மதிப்பானது மாநில நாணயங்களுக்கு ஒப்பானது:\n- 5 shillings - ஜார்ஜியா\n- 6 shillings - கனெடிகட், மாசசூசெட்ஸ், நியூ ஹாம்ஷயர், ரோட் தீவு, விர்ஜினியா\n- 7 | 1 | 2 shillings - டெலாவரே, மேரிலாந்து, நியூ ஜெர்சி, பென்சில்வேனியா\n- 8 shillings - நியூயார்க், வட கரோலினா\n- 32 | 1 | 2 shillings - தென் கரோலினா\nபோரின் போது மோசமான முறையில் கான்டினென்டல் நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது.\nவெளி இணைப்புகள்.\n- அமெரிக்க திறைசேரி பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11549"}, {"id": [216, 4], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": "நாலணா அஞ்சல்தலைகள்.\nநாலணா அஞ்சல்தலைகள் கல்கத்தாவில் இருந்த நில அளவை அலுவலகத்தினால் அச்சிடப்பட்டது. சட்டத்துக்கு சிவப்பும், தலைக்கு நீல நிறமும் பயன்படுத்தப்பட்டன. இரண்டு நிறங்கள் பயன்படுத்தப்பட்டன. அச்சடிக்கும்போது, முதலில் தாளில் சிவப்புநிற சட்டம் அச்சிடப்பட்டது. பின்னர் மேற்படி சட்டத்துக்குள் நீலநிறத்தில் தலை அச்சிடப்பட்டது. முதல் அச்சுப்பதிவு 1854 அக்டோபர் 13ல் தொடங்கியது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_69039"}, {"id": [216, 5], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": "பெப்ரவரி முதலாம் தேதி, கிறிஸ்டீஸ் எனப்படும் கலைப்பொருள் ஏல நிறுவனம், இதை ஏலத்துக்கு விடுவதாக அறிவித்த போதே இந்தத் தலைகீழ் வழு பொதுமக்கள் கவனத்துக்கு வந்தது. அதன் பெறுமதி 8,000 - 10,000 ஐக்கிய அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதை யார் கொடுத்தது என்பது வழமையான நடைமுறைகளுக்கு இணங்க வெளியிடப்படவில்லை. ஆனால், அது 160 அவ்வாறான அஞ்சல்தலைகளுள் ஒன்று என அறிவித்திருந்தனர். \n\nதபால்தலையில் நிக்சனின் படம் தலைகீழாக இருப்பதுடன் இருக்கவேண்டிய இடத்திலிருந்து விலகியும் காணப்படுகிறது. இதனால் படம் துளைவரிசையினால் இரண்டாகப் பிரிந்து காணப்படுகிறது. படத்துக்குக் கீழேயுள்ள \"USA / 32\" என்னும் எழுத்துக்களும் தலைகீழாகவே காணப்படுகின்றன. ரிச்சாட்சார்ட் நிக்சன் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர் மட்டும் நேராக உள்ளது. அஞ்சல்தலைகள் இரண்டு படிகளில் அச்சிடப்பட்டதால் இது ஏற்பட்டது. முதலில், படமும், பெறுமானமும் ஈடில்பேர்க் ஆறு நிற தாள் செலுத்தும் அச்சியந்திரத்தில் அச்சிடப்பட்டது. பின்னர் அங்கிருந்து நியூயார்க்கின் சஃபர்ன் என்னும் இடத்திலுள்ள \"பாங்க் நோட் கார்ப்பொரேசன் ஆஃப் அமெரிக்கா\" நிறுவனத்துக்கு அனுப்பி அங்கே பெயர் அச்சிடப்பட்டதுடன், துளைகளும் இடப்பட்டன. \n\nசான்றுகள்.\n- Michael Baadke, \"Nixon invert found near Washington, D.C.; Christie's will auction single stamp Feb. 1\", \"Linn's Stamp News\", January 29, 1996\n- Michael Baadke, \"Printing plant employee stole Nixon inverts, U.S. attorney alleges; N.Y. resident arrested\", \"Linn's Stamp News\", December 30, 1996\n- Michael Baadke, \"Robie trial answers some questions, not all\", \"Linn's Stamp News\", June 16, 1997\n\n\n\n\n", "document_id": "ta_ta_68965"}, {"id": [216, 6], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": "யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே.  பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது. \n\nமெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர்.\nஉச்சரிப்பு மற்றும் சொல்லிலக்கண்ம்.\n\" யென் \" ஜப்பானிய வார்த்தையிலிருந்து eigo|圓 en | eɴ; lit. \"round\", சீன யுவான், வட கொரிய வொன் மற்றும் [[தென் கொரிய வொன் உடன் தொடர்புடையது. முதலில், [[சைசெஸ்]] என்ற பெயரில் சீனர்கள் வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபட்டனர், ஸ்பேனிஷ் மற்றும் மெக்சிகன் வெள்ளி நாணயங்கள் வந்தபோது சீனர்கள், அவற்றின் வட்ட வடிவங்களாக இருந்ததால் \"வெள்ளி சுற்றுகள்\" 銀圓 என்று அழைத்தனர்.நாணயங்களும், பெயரும் ஜப்பானில் தோன்றின. no, c=元 ,p=yuán என்ற எளிமையான வடிவம் அல்ல,ஆனால் முற்றிலும் மாறுபட்ட தன்மை. மாற்றங்களுக்குரிய காரணங்களில் ஒன்று, முந்தைய பாத்திரத்தில் பல \nகோடுகள் இருந்தது என்று கூறப்படுகிறது.இரண்டு எழுத்துக்களும் (Standard Mandarin) மாண்டரின் மொழியில் அதே உச்சரிப்பைக் கொண்டுள்ளன, ஆனால் ஜப்பானில் இல்லை. 1695 ஆம் ஆண்டில், சில ஜப்பனீஸ் நாணயங்கள் வழங்கப்பட்டன, அதன் மேற்பரப்பு தன்மையைக் கொண்டிருந்தது ,ஆனால் இது சகாப்தத்தின் பெயரின் சுருக்கமாகும் 元禄|[[Genroku]] ஜப்பான் தொடர்ந்து அதே வார்த்தையைப் பயன்படுத்தியது, ஷின்ஜிட்டாய் வடிவம் இரண்டாம் உலகப் போரின் முடிவில் சீர்திருத்தங்களில் 円 கொடுக்கப்பட்டது.\n\nஎழுத்து மற்றும் உச்சரிப்பு \"யென்\" என்பது [[ஆங்கில மொழி | ஆங்கிலம்]] மொழியில் தரநிலையாக உள்ளது. இது, எஜி காலத்தின் இறுதியில் ஜப்பானிய விஜயம் செய்த முதன்முதலாக மைஜி காலத்தின் இந்த வார்த்தைகளை வரலாற்று கனா எழுத்துக்கலையில் ゑん /wen/ உச்சரிக்கப்பட்டது.16 ஆம் நூற்றாண்டில் ஜப்பானிய /e/ え மற்றும் /we/ ゑ je போர்த்துகீசிய மிஷினரிகள் \"நீங்கள்\" என உச்சரித்தனர். பண்டைய ஜப்பானிய மொழிகளில் /e/ /we/ /je/.\n\nவால்டர் ஹென்றி மெதர்ஸ்ட், இவர் ஜப்பான் சென்றதும்மில்லை அல்லது எந்த ஜப்பனியரையும் சந்தித்துமில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமலெ முக்கியமாக ஜப்பானிய-டச்சு அகராதியின் அடிப்படையில், ஆங்கில மற்றும் ஜப்பானிய மொழிகளில் \"e\"s as \"ye\" என கள் ஆரம்பகால மீஜி காலத்தில் உச்சரிக்கப்பட்டது, மற்றும் ஜப்பானிய மற்றும் ஆங்கில சொற்களஞ்சியம் (1830). மேதர்ஸ்ட்ஸைத் தொடர்ந்து ஜேம்ஸ் கர்டிஸ் ஹெப்பர்ன், அவரது \"ஜப்பானிய மற்றும் ஆங்கில அகராதி\" (1867) இல் \"ye\"s to \"e\" களையும் எழுதினார்..இது ஜப்பானிய மொழியில் மேற்கத்திய மொழிகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய முதல் முழு-அளவிலான ஜப்பானிய-ஆங்கிலம் / ஆங்கிலம்-ஜப்பானிய அகராதி 3 வது பதிப்பில், ஒருவேளை \"யென்\" என்ற உச்சரிப்பிற்கு தூண்டியது. \"யென்\" தவிர, சமகால உச்சரிப்புக்கு பிரதிபலிக்க (1886) இல் \"ye\"s to \"e\" என்ற பெரும்பகுதியை ஹெப்பர்ன் திருத்தியமைத்தார். இது அநேகமாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது, அதுமுதல் இருந்து வருகிறது.\n\nவரலாறு.\nயென்னின் அறிமுகம்.\n[[File:JAPAN-10-Constitutional Monarchy-One Yen (1873).jpg|thumb|நியூயார்க்கின் கான்டினென்டல் பாங்க் நோட் கம்பெனி, 1 யென் [[பணத்தாள்]] (1873), பொறிக்கப்பட்டு அச்சிடப்பட்டது]]\n19 ஆம் நூற்றாண்டில், தென்கிழக்கு ஆசியா, சீனா கடற்கரை, மற்றும் ஜப்பான் முழுவதும் வெள்ளி ஸ்பானிஷ் நாணயங்கள் பொதுவாக புழக்கத்தில் இருந்தது.மெக்சிக்கோவில் ஆகுபுல்கோவிலிருந்து கப்பல்களில் வந்தது, இருநூற்று ஐம்பது வருட காலப்பகுதியில் மணிலாவில் இந்த நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இந்த கப்பல்கள் மணிலா கலகீன் என அறியப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் வரை, இந்த வெள்ளி டாலர் நாணயங்கள் புதிய உலகில் அசாதாரண ஸ்பானிஷ் டாலர்கள், பெரும்பாலும் மெக்ஸிக்கோ நகரத்தில் இருந்தன.ஆனால் 1840 களில் இருந்து, அவர்கள் புதிய லத்தீன் அமெரிக்க குடியரசுகளின் வெள்ளி டாலர்களால் அதிகரித்தனர்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இப்பகுதியில் சில உள்ளூர் நாணயங்கள் மெக்சிக்கோ பெசோவின் ஒற்றுமையுடன் செய்யப்பட்டன.இந்த உள்ளூர் வெள்ளி நாணயங்களில் முதல் ஹாங்காங் வெள்ளி டாலர் நாணயம் 1866 மற்றும் 1869 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஹாங்காங்கில் பிரதிபலித்தது. சீன அறிமுகமில்லாத நாணயத்தை ஏற்க மறுத்தது மற்றும் பிரபலமான மெக்சிகன் டாலர்களை விரும்பியது, எனவே ஹாங்காங் அரசாங்கம் இந்த நாணயங்கள் மற்றும் புதிய இயந்திரங்கள் ஜப்பானுக்கு விற்றன.\n[[File:Early one yen coin front and reverse.jpg|thumb|left|upright|1 யென் நாணயம் (1.5 g சுத்தத் தங்கம்), மேல் மற்றும் தலைகீழ்]]\nஜப்பானியர்கள் பின்னர் 'யென்' என்ற பெயரில் ஒரு வெள்ளி டாலர் நாணயத்தை தத்தெடுக்க முடிவு செய்தனர், அதாவது 'ஒரு சுற்று பொருள்'. ஜூன் 27, 1871 இல் கையெழுத்திடப்பட்ட ஒரு சட்டத்தில் யென் நியமிக்கப்பட்டது.புதிய நாணயம் படிப்படியாக அந்த ஆண்டின் ஜூலை முதல் தொடங்கப்பட்டது.எவ்வாறாயினும், யென் அடிப்படையில் ஒரு டாலர் அலகு, அனைத்து டாலர்களைப் போலவும், எட்டு எட்டு ஸ்பானிய துண்டுகளிலிருந்தும், 1873 ஆம் ஆண்டு வரை உலகில் உள்ள அனைத்து டாலர்களையும் ஒரே அளவாகக் கொண்டது.யென் டோககுவா நாணயத்தை மாற்றியமைத்தது,ஏன்னென்றால் எடோ காலத்தின் சிக்கலான நாணய அமைப்பு mon அடிப்படையில் இருந்தது.1871 இன் புதிய நாணயச் சட்டம், யென் (1, 圓), சென் (1/100, 錢), மற்றும் ரின் (1/1000, 厘), நாணயங்களை சுற்றியும், மேற்கத்திய இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.1878 ஆம் ஆண்டில் பாரிஸில் உள்ள ஐரோப்பிய காங்கிரஸின் பொருளாதார வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, எஃகு 0.78 டிராய் அவுன்ஸ் (24.26 கிராம்) தூய வெள்ளி அல்லது 1.5 கிராம் தூய தங்கம் என யென் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது; 5-யென் நாணயம் அர்ஜென்டினா 5 பெஸோ ஃபூரெட்டிற்கு நாணயத்திற்க்கு சமமானதாகும்.),எனவே அது ஒரு இருமுனைய தரநிலையில் வைக்கிறது. (அதே அளவு வெள்ளி மதிப்பு 1181 நவீன யென்,அதே அளவு தங்கம் 4715 யென் மதிப்புடையது.\n\nஅமெரிக்க டாலருக்கு யென்னின் நிலையான மதிப்பு.\nடிசம்பர் 7, 1941 மற்றும் ஏப்ரல் 25, 1949 ஆகிய தேதிகளுக்கு இடையே உண்மையான நாணய மாற்று விகிதம் இல்லை; போர்க்கால பணவீக்கம் யெனை அதன் முந்தைய யுத்த மதிப்பின் ஒரு பகுதிக்கு குறைத்தது.1949, ஏப்ரல் 25 ம் தேதி, அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசாங்கம், ஒரு யென் மதிப்பை ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு 1 அமெரிக்க டாலருக்கு ஒரு யூனிட் மதிப்பில் ¥360, பிரெட்டன் வூட்ஸ் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக, ஜப்பான் பொருளாதாரத்தில் விலைகளை உறுதிப்படுத்துவதற்காக, உறுதிசெய்தது. 1971 ஆம் ஆண்டு வரை ஐக்கிய அமெரிக்க அரசுகள் பிரெட்டன் வூட்ஸ் சிஸ்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்ததுடன், 1973 இல் இறக்குமதிகளில் 10 சதவிகிதம் கூடுதல் வருமானத்தை மாறும் விகிததில் நிர்நயம் செய்தது.\n\nயென்னின் குறைந்த மதிப்பீடு.\n1971 வாக்கில், யென் குறைமதிப்பிற்கு உட்பட்டது. ஜப்பானிய ஏற்றுமதிகள் சர்வதேச சந்தைகளில் மிகக் குறைவாகவே இருந்தன, வெளிநாட்டிலிருந்து இறக்குமதிகள் ஜப்பனியர்கள் அதிகம் செலவழிக்கப்பட்டனர். 1960 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட வரம்புகளிலிருந்து உயர்ந்து வந்த தற்போதைய கணக்கு சமநிலையில் இது 1971 ஆம் ஆண்டில் அமெரிக்க $ 5.8 பில்லியனுக்கும் அதிகமான உபரி மதிப்பிற்கு பிரதிபலித்தது. யென், மற்றும் பல பெரிய நாணயங்கள் குறைமதிப்பிற்கு உட்பட்டது என்ற நம்பிக்கை 1971 இல் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இருந்தன.\n\nயென் மற்றும் முக்கிய நாணயங்கள் சந்தைக்கு ஏற்ப மாற்றும் விகிதம்.\n1971 ம் ஆண்டு கோடையில் டாலரை குறைப்பதற்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் ஸ்மித்சோனியன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒரு புதிய, நிலையான பரிவர்த்தனை விகிதத்தை ஒப்புக்கொண்டது, அந்த ஆண்டின் இறுதியில் கையொப்பமிட்டது. இந்த உடன்படிக்கை பரிமாற்ற விகிதம் US $ 1 க்கு ¥308 இல் அமைக்கிறது. இருப்பினும், ஸ்மித்சோனியன் உடன்பாட்டின் புதிய நிலையான விகிதங்கள் வெளியுறவு பரிவர்த்தனை சந்தையில் விநியோக மற்றும் தேவை அழுத்தங்களை எதிர்கொள்ள கடினமாக இருந்தது. 1973 இன் ஆரம்பத்தில், விகிதங்கள் கைவிடப்பட்டன, மற்றும் உலகின் முக்கிய நாடுகள் தங்கள் நாணயங்களை மாறும் விகிதம் அனுமதித்தன.\n\nநாணய சந்தையில் ஜப்பானிய அரசாங்கத் தலையீடு.\n1970 களில், ஜப்பானிய அரசாங்கமும் வர்த்தகர்களும், ஜப்பானிய உற்பத்திகளை குறைவாக போட்டியிடுவதன் மூலமும், தொழிற்துறைத் தளத்தை சேதப்படுத்தியதன் மூலமும் யென் மதிப்பின் உயர்வு ஏற்றுமதி வளர்ச்சியை பாதிக்கும் என்று கவலை கொண்டனர். எனவே, 1973 ஆம் ஆண்டின் முடிவுக்குப் பின்னரும் கூட, யென் பங்குபெற அனுமதிக்க, அரசாங்கம் அந்நிய செலாவணி சந்தையில்(டாலர்களை வாங்குதல் அல்லது விற்பனை செய்வது) அதிக அளவில் தலையிட்டது.\n\n1980 களின் முற்பகுதியில் யென்.\n1980 களின் முதல் பாதியில், தற்போதைய கணக்கு உபரிகள் திரும்பி வந்தாலும் கூட யென் மதிப்பு அதிகரிக்கத் தவறிவிட்டது மற்றும் விரைவாக வளர்ந்தது. 1981 ஆம் ஆண்டில் ¥ 221 இலிருந்து, யென் சராசரி மதிப்பு 1985 இல் ¥ 239 இல் கைவிடப்பட்டது. தற்போதைய கணக்கு உபரி அதிகரிப்பு அந்நிய செலாவணி சந்தைகளில் யெனின் வலுவான கோரிக்கையை உருவாக்கியது, ஆனால் இந்த வர்த்தக தொடர்பான தேவை யென் காரணிகள். வட்டி விகிதங்களில் ஒரு பரவலான வேறுபாடு, ஜப்பானில் இருந்ததை விட அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருந்தன, மற்றும் தலைநகரின் சர்வதேச ஓட்டத்தை கட்டுப்படுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகள், ஜப்பானில் இருந்து மூலதனத்தின் பெரிய நிகர வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது. வெளிநாட்டு முதலீடு செய்ய ஜப்பானிய முதலீட்டாளர்கள் தங்கள் நாணயங்களை பிற நாணயங்களுக்கு (முக்கியமாக டாலர்கள்) மாற்றிக்கொண்டதால் இந்த மூலதன ஓட்டம் வெளிநாட்டு நாணய சந்தைகளில் யென் அளிப்பு அதிகரித்தது. இது டாலருக்கு யென் பலவீனமான உறவைக் கொண்டிருந்தது மற்றும் 1980 களில் நடந்தது ஜப்பானிய வர்த்தக உபரி விரைவான வளர்ச்சியை ஊக்குவித்தது.\n\nவரலாற்று ரீதியான நாணய மாற்று விகிதம்.\nThe table below shows the monthly average of the [[U.S. dollar]]/Yen spot rate (Yen per USD) at 17:00 JST.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:நாணய முறை]]\n\n", "document_id": "ta_ta_1043"}, {"id": [216, 7], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": "பிறப்புகள்.\n- 1632 – யொகான்னசு வெர்மிர், டச்சு ஓவியர் (இ. 1675)\n- 1711 – லாரா மரியா, இத்தாலிய மருத்துவர், இயற்பியலாளர் (இ. 1778)\n- 1760 – ஒக்குசாய், சப்பானிய ஓவியர் (இ. 1849)\n- 1795 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கலைஞர் (இ. 1821)\n- 1815 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (இ. 1897)\n- 1828 – ஜோசப் வில்சன் ஸ்வான், ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1914)\n- 1861 – நாராயண ஐயங்கார், தமிழக இதழாசிரியர், ஆய்வாளர், நூலாசிரியர் (இ. 1947)\n- 1875 – வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி (இ. 1950)\n- 1887 – சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1975)\n- 1918 – இயான் ஸ்டீவன்சன், அமெரிக்க உளவியலாளர் (இ. 2007)\n- 1922 – நொரடோம் சீயனூக், கம்போடியாவின் 1வது பிரதமர் (இ. 2012)\n- 1925 – லாரன்ஸ் ஏ க்ரீம், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 1990)\n- 1929 – முக்தா சீனிவாசன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்\n- 1930 – மைக்கேல் கொலின்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர்\n- 1933 – துரை இராஜாராம், தமிழக எழுத்தாளர்\n- 1943 – உம்மன் சாண்டி, கேரள அரசியல்வாதி, முதலமைச்சர்\n- 1961 – சர்பானந்த சோனாவால், அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சர்\n- 1961 – பீட்டர் ஜாக்சன்,நியூசிலாந்து நடிகர்\n- 1986 – சம்விருதா சுனில், தென்னிந்திய, மலையாளத் திரைப்பட நடிகை\nஇறப்புகள்.\n- 1811 – பண்டார வன்னியன், வன்னி மன்னன்\n- 1926 – ஆரி உடீனி, அங்கேரிய-அமெரிக்க மாயவித்தைக் காரர் (பி. 1874)\n- 1929 – நார்மன் பிரிட்சர்டு, இந்திய-ஆங்கிலேய நடிகர் (பி. 1877)\n- 1962 – கேபிரியேல் இரெனவுதோத் பிளம்மாரியன், பிரென்சு வானியலாளர் (பி. 1877)\n- 1975 – எஸ். டி. பர்மன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் (பி. 1906)\n- 1984 – இந்திரா காந்தி, இந்தியாவின் 3வது பிரதமர் (பி. 1917)\n- 1990 – எம். எல். வசந்தகுமாரி, திரைப்பட, கருநாடக இசைப்பாடகி (பி, 1928)\n- 1993 – பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலிய இயக்குநர் (பி. 1920)\n- 1999 – ஜான் வெய்ன்ரைட் எவான்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1909)\n- 2003 – செம்மங்குடி சீனிவாச ஐயர், இந்தியக் கருநாடக இசைப் பாடகர் (பி. 1908)\n- 2005 – பி. லீலா, பின்னணிப் பாடகி (பி. 1934)\n- 2006 – அம்ரிதா பிரீதம், பாக்கித்தானிய-இந்தியக் கவிஞர் (பி. 1919)\n- 2013 – ராதா பர்னியர், பிரம்மஞானசபையின் தலைவி (பி. 1923)\nசிறப்பு நாள்.\n- ஆலோவீன்\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- \"நியூ யோர்க் டைம்ஸ்\": இந்த நாளில்\n- \"கனடா\": இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4545"}, {"id": [216, 8], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": ".கேல்லப் என்ற நிறுவனம் நடத்திய பொது கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கர்கள் உலகில் உள்ள நாடுகளிலேயே இந்தியாவை ஏழாவது அபிமான நாடாக கருதுகின்றனர். 2012 ஆம் ஆண்டின்படி, அமெரிக்காவில் பயிலும் பன்னாட்டு மாணவர்களுள், இந்திய மாணவர்கள் இரண்டாவது பெரிய குழுமமாகும். \n\nவரலாறு.\n1945ற்கு முன்பு வரை.\nஇக்காலத்தில் பெரிதாக ஏதும் தொடர்பு இல்லை. குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் என்றால் சீக்கிய விவசாயிகள் அமெரிக்காவில் குடியேறியது, சுவாமி விவேகானந்தர் உலக மதங்களின் கூட்டமைப்பில் யோகாவையும் வேதாந்தத்தையும் அறிமுகப்படுத்தியது ஆகியவையாகும். \n\nபிரபல எழுத்தாளர்கள் மார்க் டுவைன் மற்றும் ருட்யாட் கிப்லிங் ஆகியவர்களின் எழுத்துக்கள் மூலமாகவே அமெரிக்கர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொண்டனர். \n\nஇரண்டாம் உலகப்போர்.\nஇரண்டாம் உலகப்போரின் பொழுது அனைத்தும் மாறியது. சப்பானுக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா அடித்தளமாக அமைந்தது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தையும் பணத்தையும் இந்தியாவிற்குள் கொண்டுவந்தனர். அமெரிக்க அதிபர் பிரான்களின் ரூசுவெல்ட் இந்தியாவிற்கு விடுதலை தருமாறு பலமுறை வற்புறுத்தியும் இந்கிலாந்துப் பிரதமர் அதை வலுலாக மறுத்துவிட்டார்.\n\nவிடுதலைக்குப் பிறகு (1947-1997).\nஇந்தியா விடுதலை அடைந்து முதல் பதினாறு வருடங்கள் வரை, இரு நாடு உறவுகளும் சிறப்பாக இருந்தன. அமெரிக்கா இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான உணவுகளையும் சலுகைகலையும் வளர்ச்சி நிதிகளையும் கொடுத்தது. அமெரிக்க அதிபர் ஐசனோவர் இந்தியாவிற்கு வருகை தந்த முதல் அமெரிக்க அதிபர் ஆவார். இந்தியாவை பற்றி சான் எப். கென்னடி, மற்றொரு அமெரிக்க அதிபர், கூறியதாவது:\n\n'கம்யூனிச நாடான சீனா கடந்த பத்து வருடங்களாக வளர்ச்சியில் நல்ல முன்னெற்றம்பெற்று வருகிறது. குடியரசு நாடான இந்தியாவை நம்மால் முன்னெற்றம்பெறவைக்க இயலவில்லை என்றால் உலகில் உள்ள அனைவரும் கம்யூனிச கொள்கைதான் சிறந்தது என்று எண்ண ஆரம்பித்துவிடுவார்கள்'.\n\nஇந்திய-சீனப் போரின் பொழுதும் கென்னடி அரசு இந்தியாவிற்கு வெகுவாக உதவி செய்த்தது. ஆனால்,1963ல் நிக்சன் பதவியேற்றதும் இரு நாடுகளின் உறவு சரியத் தொடங்கியது. இந்திரா காந்தியின் தலைலையில் கீழான இந்தியாவும் சோவியத் ஒன்றியத்துடன் இணக்கமாக செயல்படத் தொடங்கியது. அதே சமயம் அமெரிக்கா பாகித்தானுடன் இணையத் தொடங்கியது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகித்தான் போரில் அமெரிக்கா பாகித்தானுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தது. இந்தியாவை அச்சுறுத்த அமெரிக்கா தனது விமானம்-தாங்கி கப்பல் USS Enterprise-ஐ வங்காள விரிகுடாவில் நிறுத்தியது. 1974-ல் இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் நடத்தியது. அமெரிக்கா இதனை வலுவாக எதிர்த்தது.\n\nஉலகமயமாக்கலுக்கு பிறகு (1998-2008).\nஅடல் பிகாரி வாச்பாய் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதும் போக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்த அனுமதி அளித்தார். இதன் காரணமாக அமெரிக்கா இந்தியா மீது பல பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் சப்பானைத் தவிர வேறு எந்த நாடும் இதனை மதிக்காததால் தடைகள் வெகு சீக்கிரமே நீக்கப்பட்டன. பிறகு இரு நாடுகளும் உறவை மேம்படுத்த இணைந்து செயல்படத் தொடங்கின.\n\nசமீபத்திய உறவுகள்.\n21ஆம் நாற்றாண்டில் இந்தியா அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. நூறு கோடி மக்கள் நிறைந்ததும், இந்திய துணைக் கண்டத்தில் ஆதிக்கமுடையதுமான இந்தியா, வளர்ந்து வரும் வல்லரசாகவும், அமெரிக்காவிற்கு இன்றியமையாத சகோதர நாடாகவும், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ளத்தக்கதாகவும் கருதப்படுகிறது. 2004இல் 2008 வரையிலான காலத்தில் இருதரப்பு வர்த்தகமும் மும்மட்ங்காக உயர்ந்துள்ளது. நவம்பர் 2010இல் இந்தியா வந்த பராக் ஒபாமா, இந்திய நாடாளுமன்றத்தின் இணைக்கூட்டத்தில் கல்ந்து கொண்டு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார். \n\nஇராணுவ உறவுகள்.\nஇரு நாடுகளின் இராணுவ உறவுகளும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஒழுங்கை கடைப்பிடித்தல், பொதுவான பாதுகாப்பு நலன்கள், ஆகியவையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது, வன்முறை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது, பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அதில் தொடர்புடைய பொருட்கள், தரவு, மற்றும் தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுப்பது, மற்றும் வர்த்தகத்தை பாதுகாப்பது ஆகியவைய இதனுள் அடங்கும். \n\n2001 ஆம் ஆண்டின் செப்டம்பர் இறுதியில், அமெரிக்க அதிபர் புஷ் அணு ஆயுத பரவல் தடை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை முற்றிலுமாக விலக்கினார். இந்தியா சர்வதேச மரபுகளை எதிராக அணு ஆயுதங்களை உருவாக்கியதாலும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NNPT) கையெழுத்திடாததாலும் அமெரிக்கா இந்தியாவுடன் அணு ஒத்துழைப்பு எதிர்த்து வந்தது. ஆனால், டிசம்பர் 2006 இல், அமெரிக்க காங்கிரஸ், 30 ஆண்டுகளில் முதல் முறையாக, ஹென்றி ஜே ஹைட் அமெரிக்க இந்திய அமைதியான அணு ஒத்துழைப்பு சட்டத்தை தாக்கல் செய்து, இந்தியாவிற்கு நேரடி அணுசக்தி வணிகம் செய்ய அனுமதி அளித்தது.\n\nஇவற்றையும் காண்க.\n- இந்திய அமெரிக்கர்\n- இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு\n\nவெளி இணைப்புக்கள்.\n- இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகள் ஒரு மேலோட்டம்\n- , அதிகாரப்பூர்வ அமெரிக்க வலைதலம்\n- , அதிகாரப்பூர்வ இந்திய வலைதலம்\n- , அமெரிக்க தாதர் சூசன் எஸ்ஸர்மேனுடன் ஒரு பேட்டி (செப்டம்பர் 2011)\n- இந்திய-அமெரிக்க உறவின் எதிர்காலம்\n- அமெரிக்க வேளாண் திணைக்களம்: அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55709"}, {"id": [216, 9], "question": "1918 இல் அமெரிக்கா வெளியிட்ட <Query> என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.", "document": "பிறப்புகள்.\n- 1542 – ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (இ. 1621)\n- 1840 – விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (இ. 1919)\n- 1884 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 1925)\n- 1895 – பஸ்டர் கீடன், அமெரிக்கத் திரைப்பட நடிகர். இயக்குநர் (இ. 1966)\n- 1904 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (இ. 1932)\n- 1911 – ஏ. எம். ஏ. அசீஸ், இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1973)\n- 1916 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (இ. 2009)\n- 1923 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்க நடிகர் (இ. 2008)\n- 1926 – வி. மாணிக்கவாசகம், மலேசிய அரசியல்வாதி\n- 1926 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (இ. 1999)\n- 1928 – ஆல்வின் டாப்லர், செருமானிய-அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2016)\n- 1930 – அனிருத் லால் நகர், இந்தியப் பொருளியலாளர் (இ. 2014)\n- 1931 – பேசில் ட'ஒலிவேரா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர், (இ. 2011)\n- 1936 – கிறிஸ்தோபர் அலெக்சாண்டர், ஆத்திரியக் கட்டடக் கலைஞர்\n- 1938 – குர்த் வியூத்ரிச், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து வேதியியலாளர்\n- 1941 – மணிசங்கர் அய்யர், இந்திய அரசியல்வாதி\n- 1942 – ரி. ராஜகோபால், இலங்கையின் மேடை, வானொலி நடிகர்\n- 1975 – சங்கவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n- 1989 – டகோட்டா ஜோன்சன், அமெரிக்க நடிகை\nஇறப்புகள்.\n- 1226 – அசிசியின் பிரான்சிசு (பி. 1182)\n- 1582 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (பி. 1515)\n- 1669 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)\n- 1904 – பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி, விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சியச் சிற்பி (பி. 1834)\n- 1904 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (பி. 1847)\n- 1947 – மேக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1858)\n- 1972 – சேனரத் பரணவிதான, இலங்கை தொல்லியலாளர், கல்வெட்டியலாளர் (பி. 1896)\n- 1982 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் (பி. 1896)\n- 1986 – சரளாதேவி, இந்திய சுதந்திர இயக்க செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, எழுத்தாளர் (பி. 1904)\n- 1992 – எர்பர்ட் தம்பையா, இலங்கை நீதிபதி (பி. 1926)\n- 1998 – சாலை இளந்திரையன், தமிழகத் தமிழறிஞர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், அரசியற் செயற்பாட்டாளர், தமிழ்த் தேசியவாதி (பி. 1930)\n- 2009 – பசவ பிரேமானந்த், கேரளப் பகுத்தறிவாளர் (பி. 1930)\n- 2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினி அறிவியலாளர், உணரறிவியல் அறிஞர் (பி. 1927)\n- 2013 – வோ இங்குயென் கியாப், வியட்நாமிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (பி. 1911)\nசிறப்பு நாள்.\n- விடுதலை நாள் (லெசோத்தோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)\n- உலக விலங்கு நாள்\n- உலக விண்வெளி வாரம் ஆரம்பம் (அக். 4 - 10)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4045"}]
[{"id": [217, 0], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "வரலாறு.\nஆலோவீன் பழமையான செல்டிக் திருவிழாவில் இருந்து வந்தது.. சமஹைன் திருவிழாவானது கேல் நாகரிகத்தின் அறுவடைக் காலங்களில் கொண்டாடப்படுகிறது. பல சமயங்களில் இது செல்டிக் புது வருடம் என அறியப்படும்.\n\nஇந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர். அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.\n\nஇந்த கொண்டாட்டத்தில் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன. பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன. அல்லது கெட்ட ஆவிகளை சமாதானப்படுத்த அவ்வாறு செய்யப்படுகிறது.\n\nஅடையாளங்கள்.\nஆலோவீன் நாளன்று பழைய எலும்புக்கூடுகளை முன்னிலைப்படுத்துவார்கள். இது அவர்களை விட்டுப் பிரிந்தவர்களை குறிப்பிடுகிறது. ஐரோப்பாவிலிருந்தான வழக்கத்தில் முதன்முதலில் டர்னிப் காய்கறியில் தீய ஆவியின் முகம் செதுக்கப்பட்டது. அதற்குள் ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இது \"ஜேக்-ஓ-லாந்தர்\" (ஜேக்கின் விளக்கு) என்று அறியப்படுகிறது.\n\nஇதன் பின்னணி செவிவழிக் கதையாக கூறப்படுவது: ஜேக் என்ற பொறாமை குணம் கொண்ட, சூதாடும் வழக்கமுள்ள குடிக்கும் பழக்கமுள்ள ஒரு விவசாயி பேயானது மரத்தில் ஏறுமாறு செய்து பின்னர், அது ஏறுகின்ற சமயத்தில் அதன் கிளையை குறுக்காக வெட்டினார். இதற்குப் பழி வாங்கும் விதமாக பேயானது ஜேக் தனது ஒரே விளக்கினைக் கொண்டு பூமியில் அங்கும் இங்குமாக இரவில் அலையுமாறு சாபம் கொடுத்தது. வட அமெரிக்காவில் டர்னிப்புக்குப் பதிலாக பறங்கிக்காய் பயன்படுத்தப்படுகிறது. பறங்கி எளிதாகக் கிடைப்பது மட்டுமில்லாமல் மிகவும் பெரிதாகவும் செந்நிறத்திலும் இருக்கிறது. \n\nஆலோவீனோடு தொடர்புடைய உருவச் சித்திரங்கள் அனைத்தும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வந்துள்ளன. தேச வழக்கங்களும், கோதிக் மற்றும் திகில் இலக்கியங்களும், பிராங்கன்ஸ்டீன், தி மம்மி போன்ற பெரும்புகழ் படைத்த திகில் திரைப்படங்களும் இதில் பெரும் பங்களிப்பு செய்துள்ளன. இந்தப் பண்டிகை காலத்தில் இத்தகைய ஆலோவீன் அடையாளங்களைக் கொண்டு வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன.\n\nஆரஞ்சு மற்றும் கருமை ஆகிய இருவண்ணங்கள் இந்த கொண்டாட்டத்தில் தொடர்புபட்ட வண்ணங்களாய் உள்ளன. இவை இருளையும் நெருப்பின் வண்ணத்தையும் குறிப்பதாய் கருதப்படுகிறது.\n\nபரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா.\nசிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.\n\nஆடை அலங்கரிப்புகள்.\nஆலோவீன் ஆடை அலங்கரிப்புகள் என்பது பெருத்த உருவங்கள் கொண்ட பேய்கள், முறையற்றபடி மந்திர சக்தியை பயன்படுத்தும் சூனியக்காரிகள், எலும்புக்கூடுகள் மற்றும் பிசாசுகள் ஆகியவற்றின் அடையாளங்கள் கொண்ட உடை அலங்கரிப்புகளாக இருக்கும். இந்த ஆடை அலங்கரிப்புகள் பாரம்பரிய வகை என்பது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள், மற்றும் நவீன நாகரீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.\n\nஅமெரிக்க தேசிய சில்லரை விற்பனைக் கூட்டமைப்புக்காக பிக் ரிசெர்ச் என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் 2005 ஆம் ஆண்டில் 53.3% நுகர்வோர் ஆலோவீன் அலங்கரிப்புகளுக்காக சராசரியாக $38.11 செலவிடத் திட்டமிட்டிருந்ததாக கண்டறியப்பட்டது. இது முந்தைய வருடத்தை விட $10 அதிகமான தொகையாகும்.\n\nயுனிசெப்.\nஅமெரிக்காவில் யுனிசெப் நிதி திரட்டும் திட்டம் இந்த கொண்டாட்டத்துடன் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது. பிலடெல்பியாவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் 1950 ஆம் ஆண்டில் இவ்வழக்கம் அறிமுகமானது. பின்னர் அது 1952 ஆம் ஆண்டில் தேசிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளிகள் தங்கள் மாணவர்களின் கைகளில் சிறு பரிசுப் பெட்டிகளை கொடுத்து வீடுகளுக்கு அனுப்புவார்கள். அவர்கள் வீடுகளில் இருந்து யுனிசெப்புக்கான ஆலோவீன் நிதியைப் பெற்றுத் திரும்புவர். இத்தகைய வகையில் இதுவரை 118 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை மாணவர்கள் திரட்டியளித்துள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2006 ஆம் ஆண்டில் கனடாவில் இத்திட்டம் நிர்வாக மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு, அதன் வடிவம் மாற்றியமைக்கப்பட்டது.\n\nவிளையாட்டுகளும் மற்ற செயல்பாடுகளும்.\nஆலோவீன் பாரம்பரியத்தில் பல விளையாட்டுகள் உள்ளன.\n\nஆப்பிள் விளையாட்டில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நீருக்குள் ஆப்பிள் இடப்படும். உருண்டோடிக் கொண்டிருக்கும் அந்த ஆப்பிளை கைகளைப் பயன்படுத்தாமல் தங்கள் பற்களால் பாத்திரத்தில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். சில ஆட்டங்களில் பற்களில் பிடித்துக் கொண்டுள்ள ஒரு கரண்டியை அந்த உருண்டோடும் ஆப்பிள் மீது இட வேண்டும் என்பதுண்டு.\n\nஇதே போல் உணவுப் பண்டம் ஒரு நூலில் கட்டப்பட்டு ஊசலாடிக் கொண்டிருக்க, அதனைக் கையால் தொடாமல் உண்ண வேண்டும் என்பது இன்னொரு விளையாட்டு. இவ்வாறு உண்கையில் முகம் முழுவதும் உணவுப் பொருளின் பிசுபிசுப்பு ஒட்டிக் கொண்டு விடும்.\n\n\"புய்சினி\" (\"பூசீனி\" என அழைக்கப்படும்) எனும் அயர்லாந்து விளையாட்டின்படி ஒரு மனிதன் கண்கட்டிய நிலையில் ஒரு மேசை முன்பாக உட்காரவைக்கப்படுகிறான். இம்மேசை மீது பல திரவங்கள் நிரப்பிய சிறிய கோப்பைகள் வைக்கப்படுகின்றன. கண் கட்டிய மனிதன் ஒரு கோப்பையில் உள்ள திரவத்தை அல்லது அந்த கோப்பையைத் தொடுகிறான். அந்த கோப்பையைப் பொறுத்து அவனது வருங்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. பாரம்பரியமான அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து வழக்கத்தில் எதிர்கால மனைவியை கணிப்பது எவ்வாறு என்றால் ஒரு ஆப்பிளை நீளவாக்கில் வெட்டி அந்த பகுதியை ஒருவருடைய தோள்களுக்கு மேலாக போட வேண்டும். அந்த பகுதியானது கீழே விழும் போது எதிர்கால மனைவியின் பெயரின் முதல் எழுத்தை சுட்டிக் காட்டுகிறது.\n\nதிருமணம் ஆகாத பெண்கள் ஒரு இருட்டான அறையில் ஆலோவீன் வெளிச்சத்தில் உட்கார்ந்து கண்ணாடியைப் பார்த்தால் எதிர்கால கணவனின் உருவம் கண்ணாடியில் தெரியும். திருமணத்திற்கு முன்பாக வருங்கால கணவன் இறக்க நேரிடின் ஒரு மண்டையோடு கண்ணாடியில் தோன்றும் என்பதாய் அவர்கள் நம்பினர்.\n\nஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.\n\nபொழுதுபோக்கு இடங்கள்.\nபார்வையாளர்களுக்கு ஒரு பயத்தையும் திகிலையும் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வகை திகிலான ஈர்ப்புகள் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 300-500 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டித் தருவதாக கணக்கிடப்படுகிறது. இந்த ஆர்வம் காரணமாக, தொழில்நுட்ப சிறப்பு அம்சங்களுக்காகவும், மற்றும் அதைச் சார்ந்த ஆடை அணிவிப்புகளுக்காகவும் பெரும் செலவுகளை நிறுவனங்கள் செய்கின்றன.\n\nஉணவுகள்.\nஇந்த விடுமுறையானது வருடாந்திர ஆப்பிள் அறுவடையின் போது வருவதால் இனிப்பு ஆப்பிள்கள் ஆலோவீன் கால விருந்தில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இந்த ஆப்பிள்கள் ஒரு ஈரப்பதமான இனிப்புத் திரவத்தில் உருட்டப்படுகின்றன. சில சமயம் கடலை வகைகளிலும் அவை உருட்டப்படுகின்றன.\n\nஒரு சமயம் இந்த உருட்டலில் கூர்மையான ஊசி போன்ற பொருட்களும் சேர்ந்து உருட்டப்படுவதாக செய்திகள் வெளியாயின. அதன்பின் இப்பழக்கம் வெகுவாய்க் குறைந்து போனது. ஆயினும் இத்தகைய சம்பவங்கள் ஏதும் நேர்ந்து இதுவரை தீவிர காயங்கள் ஏதும் ஏற்பட்டதாக செய்தியில்லை. அநாவசிய பரபரப்பு இந்த விடயத்திற்கு வேண்டுமென்றே கொடுக்கப்பட்டு பீதி கிளப்பப்பட்டதாக பலர் நம்புகின்றனர். இத்தகைய தருணங்களில் சில குழந்தைகள் மற்றவர்கள் கவனத்தைக் கவர தங்களது ஆப்பிள்களில் தாங்களே ஊசி போன்றவைகளை வைத்த சம்பவங்கள் நேர்ந்துள்ளன. \n\nஆப்பிள், பூசணி மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு தயாரிக்கப்படும் ஏராளமான உணவுப் பொருட்கள் பல்வேறு நாடுகளிலும் ஆலோவீன் சமயத்தில் தயாரிக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\n\nஉலகளாவிய கொண்டாட்டம்.\nஆலோவீன் எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் கொண்டாடப்படுவதில்லை. அவரவர் நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து இவை கொண்டாடப்படுவது மாறுகின்றது. அமெரிக்காவில் கொண்டாடப்படுவதை வைத்து அதன் உலகளாவிய தாக்கம் அறியப்படுகிறது.\n\nமதம் சார்ந்த கருத்துக்கள்.\nவட அமெரிக்காவில் ஆலோவீனைப் பற்றிய கிருத்துவ பார்வையானது முற்றிலும் மாறுபடுகிறது. சில கிருத்துவ அமைப்புகள் இந்த நாளை கிருத்துவக் கலாச்சாரத்திற்கு உட்பட்ட ’அனைத்து துறவியர் தினமாக’க் கூறுகின்றன. இந்த கருத்தை மறுக்கும் கிருத்துவர்கள் இதனை புதுப்பித்தல் நாளாகக் கொண்டாடுகின்றனர். அதாவது ஒற்றுமைக்காக இறை வணக்கம் செய்யும் நாளாக இதைக் கருதுகின்றனர். செல்டிக் கிருத்தவர்கள் இந்த நாள் குறித்ததாக சம்ஹைன் செய்திகளைப் பற்றியும் மற்றும் இதில் உள்ள நாகரீக சம்பந்தமானவைகளைப் பற்றியும் பேசுகின்றனர்.\n\nபல கிருத்துவர்கள் ஆலோவீன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதை மதச்சார்பற்ற நாளாகவே கருதுகின்றனர். இந்த நாள் அன்று இனிப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர். ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆலோவீன் நாளை ஒரு கிருத்துவ மதம் சம்பந்தப்பட்ட நாளாகவே கருதுகின்றன.. பெரும்பான்மையான கிருத்துவர்கள் உண்மையில் இதில் சாத்தான்கள் பற்றிய எதுவும் இல்லை என்றும் குழந்தைகளின் மத உணர்வுகளுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறுகின்றனர். இறப்புகளைப் பற்றியும் அவை குறித்த கொள்கைகளைப் பற்றியும் செல்டிக் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்த முறைகள் ஒரு பாடமாக இருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். கிருத்துவர்களில் சீர்திருத்தப் பிரிவைச் சார்ந்தவர்களும் அடிப்படைவாதிகளும் ஆலோவீன் கருத்துக்களை மற்றும் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். இதை அற்பமானது என்று அவர்கள் கருதுகின்றனர். சிலர் ஆலோவீன் கொள்கைகள் முற்றிலுமாக கிருத்துவ நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதாகக் கூறுகின்றனர். இதன் உண்மை வடிவம் பகன் இனத்தாருடைய இறந்தோர் திருவிழாவைச் சார்ந்தது என்பது அவர்கள் வாதம்..\n\nகிருத்துவ மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் ஆலோவீன் கருத்துக்களில் மாறுபடுகின்றன. செல்டிக் பகன் இனத்தவர் இந்த பருவத்தை ஆண்டில் புனிதமானதாய் கருதுகின்றனர்.\n\nபுற இணைப்புகள்.\n- ஆலோவீனைப் பற்றிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறைத் தகவல்கள் \n- சமஹைனின் விருந்து/செல்டிக் புது வருடம்/எல்லா செல்டிக் துறவியர் -செல்டிக் கிருத்துவம்.\n- சமஹைன்: இறப்பின் காலம் மற்றும் புதுப்பித்தல் -செல்டிக் ஆய்வுகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11132"}, {"id": [217, 1], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "இந்த வாரத்தினை ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மட்டுமின்றி, அரசு நிறுவனங்கள், பள்ளிகள், மாநகராட்சிகளும் பெருமளவில் கொண்டாட ஆரம்பித்திருக்கின்றன.\n\nஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் வார கொண்டாட்டங்களின் அங்கமாக ஆஸ்திரேலிய பூர்வக்குடிகளின் இசை கேட்பது, அவர்களின் கனவுகால கதைகளை படிப்பது மற்றும் ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பற்றிய வலைத்தளங்கள் வழியாக அவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்வது போன்ற செயற்பாடுகள் இடம்பெறும். \nபெரும்பாலும் இந்த வாரம் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களிலும், பூர்வகுடிகள் அதிகமுள்ள சிறிய நகரங்களிலும் கொண்டாடப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- NAIDOC வலைத்தளம்\n- ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் வாரம் 2013 பற்றிய SBS தமிழ் வானொலி நிகழ்ச்சி குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_52775"}, {"id": [217, 2], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "வெவ்வேறு மூளைப் பகுதியில் காயமடைந்த இரு நோயாளிகள் வெவ்வேறு குறையுடைய செயல்களை வெளிப்படுத்துவர். முதல் நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது கடினமாயிருந்தால் இரண்டாவது நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது எளிதாயிருக்கும். ஆனால் பேசுவதைப் புரிந்து கொள்வது கடினமாயிருந்து. முதல் நோயாளியோ பேசுவதை எளிதாகப் புரிந்து கொண்டார். இதிலிருந்து விஞ்ஞானிகள் மூளையில் பேச்சைப் புரிந்து கொள்ள தனிப்பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். \nமேலும் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலைக்குச் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இது அறிவாற்றல் நரம்பு உளவியலை அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானத்திலிருந்து வேறுபடுத்தியது. ஆனால் குறிப்பாகப் புலனுணர்வு நிகழ்வுகள் அடிப்படையில் நரம்பியல் வழிமுறைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49679"}, {"id": [217, 3], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "முதன்மை தாவர பிரிவுகள்.\n- செல்லியல் (அ) உயிரணு உயிரியல் - செல்லின் அமைப்பு, குரோமோசோம்களின் எண்ணிக்கைப் பற்றி படிப்பது\n- எபிஜெனிடிக்ஸ் - மரபணுக்களின் வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதைப் பற்றி படிப்பது\n- தொல்லுயிர் தாவரவியல் - தொல்லுயிர் தாவரங்கள் மற்றும் தொல்லுயிர் தாவரங்களின் பரிணாம வளர்ச்சிப் பற்றி படிப்பது\n- மகரந்தத்தூளியல் - மகரந்தத்தூள் மற்றும் ஸ்போர்கள் பற்றி படிப்பது\n- தாவர உயிர்வேதியியல் - முதல் மற்றும் இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற செயல்களின் வேதிநிகழ்வுகள் பற்றி படிப்பது\n- உயிரிஆய்வியல் - விதை முளைத்தல், பூக்கள் பூத்தல் மற்றும் கனிகள் பழுத்தல் நிகழும் நேரங்களைப் பற்றி படிப்பது\n- தாவரவேதியியல் - தாவரங்களின் இரண்டாம் நிலை வேதிப்பொருட்கள் மற்றும் அவற்றின் வேதிநிகழ்வுகள் பற்றி படிப்பது\n- புவித்தாவரவியல் - தாவர உயிர்ப்புவியியல், தாவரங்களின் பரவல்நிலைப் பற்றி படிப்பது\n- தாவரசமூகவியல் - தாவர சமூகம் மற்றும் அவற்றிற்கிடையேயான இடைவினைகளைப் பற்றி படிப்பது\n- தாவர உடலமைப்பியல் - தாவர செல்களின் அமைப்பு மற்றும் திசுக்களைப் பற்றி படிப்பது\n- தாவரசூழ்நிலையியல் - சுற்றுச்சூழ்நிலையில் தாவரங்களின் பங்கு மற்றும் பணிகள் பற்றி படிப்பது\n- தாவர பரிணாமவளர்ச்சி உயிரியல் - பரிணாமங்களின் அடிப்படையில் தாவரங்களின் வளர்ச்சிப் பற்றி படிப்பது\n- தாவர மரபியல் - தாவரங்களில் மரபுப் பண்புகள் கடத்தப்படுவதைப் பற்றி படிப்பது\n- தாவர புறஅமைப்பியல் - தாவரங்களின் புற அமைப்பைப் பற்றி படிப்பது\n- தாவர உடற்செயலியல் - தாவரங்களின் வாழ்க்கைச் செயல்பாடுகளைப் பற்றி படிப்பது\n- தாவர இனப்பெருக்கவியல் - தாவரங்களின் இனப்பெருக்க செயல்பாடுகளைப் பற்றி படிப்பது\n- தாவரவகைப்பாட்டு முறைமையியல் - தாவரங்களின் வகைப்பாடு மற்றும் பெயர்ச் சூட்டுதல் முறைகளைப் பற்றி படிப்பது\n- தாவர வகைப்பாட்டியல் - தாவரங்களின் வகைப்பாடு மற்றும் பெயர்ச் சூட்டுதல் முறைகளைப் பற்றி படிப்பது\n\nபயன்பாட்டு தாவர பிரிவுகள்.\n- பயிராக்கவியல் – தாவர அறிவியலில் பயிர் விளைவித்தலின் பயன்பாடு பற்றி படிப்பது\n- மரம்வளர்ப்பு கலையியல் – மரங்களை வளர்ப்பது மற்றும் அவற்றின் இனப்பெருக்கம் பற்றி படிப்பது\n- உயிரிதொழில்நுட்பவியல் – தாவரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி பொருட்களை உருவாக்குவது பற்றி படிப்பது\n- மரஆய்வியல் – கட்டை மரத்தாவரங்கள், புதர்ச்செடிகள், மரங்கள் மற்றும் கொடிகளைப் பற்றி படிப்பது\n- பொருளாதார தாவரவியல் – தாவரங்களின் பொருளாதார பயன்பாடு அல்லது மதிப்புகளைப் பற்றி படிப்பது\n- ஆதிவாசி தாவரவியல் – தாவரங்கள் மற்றும் மக்கள். குறிபிட்ட இனமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் தாவர இனங்களைப் பற்றி படிப்பது\n- வனவியல் – காடுகள் மேலாண்மை மற்றும் அவை தொடர்புடைய படிப்புகளைப் பற்றி படிப்பது\n- தோட்டக்கலையியல் – தோட்டப்பயிர் தாவரங்களை வளர்ப்பு பற்றி படிப்பது\n- கடல் தாவரவியல் – கடல்நீரில் வாழும் பாசிகள் மற்றும் நீர்வாழ்த்தாவரங்கள் பற்றி படிப்பது\n- நுண்பயிர் பெருக்கம் – செல் மற்றும் திசு வளர்ப்பு பயன்படுத்தி துரித முறையில் தாவரங்கள் வளர்ப்பு பற்றி படிப்பது\n- மருந்தியல் (மரபியல்) – மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்து பற்றி படிப்பது\n- பயிர்பொருக்கம் – தேவையான மரபு பண்புகளைக் கொண்ட தாவரங்களை பெருக்குவது பற்றி படிப்பது\n- தாவர நோயியல் (தாவர நோயியல்) – தாவர நோய்கள் தாவரங்களில் ஏற்படும் நோய்கள் பற்றி படிப்பது\n- தாவர இனப்பெருக்கவியல் –விதைகள், தாவரக்கூழ், கிழங்குகள், வெட்டுதல் மற்றும் ஒட்டுதல் முறையின் மூலமாக தாவரங்களை இனப்பெருக்கம் செய்வதைப் பற்றி படிப்பது\n- கனியியல் – கனிகள் மற்றும் கொட்டைகளைப் பற்றி படிப்பது\n\nஉயிரிதொடர்பான தாவர பிரிவுகள்.\n- புல்லியல் – புற்கள் பற்றி படிப்பது\n- முட்செடி ஆய்வியல் – முட்செடிகள் பற்றி படிப்பது\n- பிரையாலஜி – மாசஸ்கள், ஈரலுருத்தாவரங்கள், மற்றும் ஹார்ன்வேர்ட்ஸ் பற்றி படிப்பது\n- லைக்கனாலஜி – லைக்கன்கள் பற்றி படிப்பது\n- காளானியல் அல்லது பூசணயியல் – பூஞ்சைகள் அல்லது காளான்கள் பற்றி படிப்பது\n- ஆர்க்கிடாலஜி – ஆர்க்கிட் வகைத் தாவரங்கள் பற்றி படிப்பது\n- பாசியியல் அல்லது ஆல்காலஜி – பாசிகள் பற்றி படிப்பது\n- பன்னம் – பெரணிகள் மற்றும் அதன் கூட்டத்தைப் பற்றி படிப்பது\n- ரோடாலஜி – ரோஸ் மலர்கள் பற்றி படிப்பது\n- சைனேன்திராலஜி – கம்பாசிட்டே குடும்ப தாவரங்களைப் பற்றி படிப்பது\n\n\n\n\n", "document_id": "ta_ta_101129"}, {"id": [217, 4], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "இந்துக்களின் தெய்வமான அன்னை துர்காதேவி, சாமுண்டீசுவரி தேவி தீயசக்தியான அரக்கன் மகிசாசூரனை வதம் செய்ததைக் கொண்டாடுவதே மோகானி பண்டிகை என விவரிக்கப்படுகிறது. இந்தியப் பேரரசர் அசோகர் கலிங்கப் போருக்குப் பின் ஆயுதங்களைத் துறந்து பௌத்தமதத்தைத் தழுவியதைக் கொண்டாடும் நிகழ்வாகவும் மோகானி கருதப்படுகிறது. சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் மோகானிப் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஒவ்வோர் ஆண்டும் இப்பண்டிகை கொண்டாடப்படும் நாளில் மாற்றம் ஏற்படுகிறது. பிரதான கொண்டாட்டங்கள் நேபாள சகாப்தத்தின் 12 ஆவது மாதமான கௌலா மாதத்தின் 8 ஆவது நாள் தொடங்கி 11 ஆம் நாள் வரை நடைபெறுகின்றன.\n\nகுடும்ப நிகழ்வுகள்.\nமோ கானியின் பதினைந்து நாட்களின் முதல்நாள் பார்லி விதைகள் நடவுடன் தொடங்குகிறது. மட்கலன்கள் மற்றும் சிறிய கிண்ணங்களில் மணல் நிரப்பி அதில் பார்லி விதைகளை நடவு செய்யப்படுகின்றன. இந்நடவு ஒவ்வொருவரின் வீட்டுப் பூசை அறை மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் தெய்வம் வைக்கப்பட்டுள்ள அறையில் செய்யப்படுகிறது.\n\nஒரு வாரம் கழித்து பதினைந்து நாட்களின் எட்டாவது நாளில் குச்சிபோய் என்று அழைக்கப்படும் ஒரு குடும்ப விருந்து நடைபெறுகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒரே வரிசையில் உட்கார்ந்து விருந்து சாப்பிடுகின்றனர். மூத்தவருக்கு முதலிடமும் இளையவருக்கு கடைசி இட மரியாதையும் விருந்தில் வழங்கப்படுகிறது. \n\nஅடுத்தநாள், சந்திர நாட்காட்டியின் பதினைந்து நாட்களின் ஒன்பதாவது நாள் சியாக்வா தியாக்வா என்ப்படும் நவமி நாளில் அவர்களுடைய பாதுகாவல் தெய்வத்திற்கு பூசை அறையில் புனித சடங்குகள் செய்யப்படுகின்றன.வர்த்தகக் கருவிகளை வணங்குதல், வாகனங்களை வணங்குதல் தறி மற்றும் தொழில் செய்ய உதவும் கருவிகள் வழிபாடு போன்ற மரியாதைகளையும் மக்கள் அன்றைய தினத்தில் கடைபிடிக்கிறார்கள். காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் உள்ள தேல்சு கோயில் இந்நாளில் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்படுகிறது. பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தந்து தங்களது வழிபாட்டை செய்கிறார்கள். நேபாளத்தின் பழைய அரசன் மல்லாவுக்கும் இத்தெயவம் பாதுகாப்புத் தெயவமாகும். மற்றொரு சிறப்பான விருந்துடன் அன்றைய தினம் இனிதே முடிகிறது.\n\nஅடுத்தநாள் தசமி எனப்படும் பத்தாவது நாளாகும். பதினைந்து நாட்களின் பத்தாவது நாளில் குடும்ப உறுப்பினர்கள் புனித அறைக்குச் சென்று பாதுகாக்கும் தெய்வத்தினை வணங்குகிறார்கள். முதல்நாள் நடவு செய்த பார்லி விதைகள் தளிகளாக முளைத்திருப்பதை பரிசாகப் பெறுகிறார்கள், சிவந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு தெய்வத்திடம் ஆசிர்வாதம் பெறுகிறார்கள்.\n\nசாம்பல் பூசனியை அரக்கன் போல வண்ணம் தீட்டி தீமையை அழிப்பது போல வெட்டிக் கொண்டாடுவதும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். சில பகுதிகளில் ஆய்தங்களை ஏந்தி ஊர்வலம் போகின்ற பாயா நிகழ்வும் நடைபெறுகின்றன. அன்றைய தினமும் ஒரு சிறப்பான விருந்தோடு முடிவடைகிறது.\n\nசமுதாய நிகழ்வுகள்.\nநகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பச்சாலி பைரவ் தெய்வத்தின் சன்னதிக்கு பச்சாலி பைரவ் யாத்திரை காத்மாண்டுவில் நடைபெறுகிறது. இவ்வூர்வலம் பதினைந்தாவது நாளிம் ஐந்தாம் நாளில் நடைபெறுகிறது \nமோகானி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிகாலி யாத்திரையும் நடைபெறுகிறது. இந்த யாத்திரையில் புனித முகமுடி அணிந்த நடன ஊர்வலம் நடைபெறுகிறது. ஏழாவது நாளில் காதமாண்டு நகரின் தெற்குப் பகுதியில் உள்ள கோகனா கிராமத்தில் நடக்கிறது.இவ்விழாவில் நடன நிகழ்ச்சிகள் , மத வழிபாடுகளூடன் ஐந்து நாட்களுக்குத் தொடர்கிறது\n\nபக்தபூரில் நவ துர்கையின் புனித முகமுடி நடனம் நடைபெறுகிறது. நவதுர்கை என்பது நகரைப் புற சக்திகளிடம் இருந்து நகரைக் காப்பதாக நம்பப்படும் ஒன்பது தேவதைகள் என்று பொருளாகும். நகரத்தைச் சுற்றளவு முழுவதும் இத்தெய்வங்களால் காக்கப்படுகிறது என்பது நம்பிக்கையாகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82208"}, {"id": [217, 5], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.\n\nகணுப்பிடி.\nகணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15670"}, {"id": [217, 6], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது. \n\n1. சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.\n2. புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.\n3. புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள். (இடம்:குசிநகர்)\n\nஇம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.\n\nஇலங்கையில் வெசாக் நாள்.\nஇது இலங்கை பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும். \"வெசாக்\" மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி இலங்கையில் பெளத்த சிங்களவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். \"வெசாக்\" என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது.\n\nவெசாக் கூடு.\nகுறிப்பாக சிங்கள பௌத்தர்களின் வீடுகளில் மூங்கில் மற்றும் ஈக்கிள் குச்சிகளால் கூடுகள் செய்யப்பட்டு மெல்லிய கடதாசிகளினால் வடிவமைக்கப்பட்டு அதற்குள் மெழுகுவர்த்தியை ஏற்றி வீடுகளின் முன்னே உயரத் தொங்கவிடுவர். இவை இலங்கையில் “வெசாக் கூடு” என்று அழைக்கப்படுகின்றது. இந்த வெசாக் கூடுகள் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொருவரும் தத்தமது கலைவண்ணத்தை இங்கே காட்டியிருப்பர்.\n\nஇதைத் தவிர வீடுகளில் தொங்கவிடக் கூடிய சிறிய வகை வெசாக் கூடுகள் கடைகளில் விற்பனை செய்யப்படும். இக்காலப்பகுதியில் இவை அதிகம் விற்பனையாகும். இவைகளும் உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி தொங்கவிடுபவைகள் தான். மின்சாரம் வழங்கப்படும் பிரதேசங்களில் மெழுகுவர்த்திக்குப் பதிலாக மின்விளக்குகளை கூடுகளின் உள்ளே தொங்கவிடுவர். \n\nவெசாக் தோரணங்கள்.\nபிரதான சந்திகளில் மாபெரும் மின்னலங்காரத் தோரணங்கள் பல இலட்சங்கள் செலவில் கட்டப்படும். அத்தோரணங்களில் பௌத்த வரலாற்று கதைகளை ஓவியமாக வரைந்து அதற்கு ஒலிபெருக்கியில் விளக்கங்கள் கவிதை வடிவிலும் பேச்சு வடிவிலும் கொடுக்கப்படும். இதனால் இந்தத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு பெருந்திரலான மக்கள் கூட்டம் பெருகும் சிலப்பகுதிகள் வாகனங்கள் போகமுடியாத அளவிற்கு சனக்கூட்டம் பெருகுவதால் பாதைகள் மூடப்படும். கொழும்பில் ஒவ்வொரு ஆண்டும் வெசாக் தோரணங்கள் கட்டப்படும் இடங்கள் புறக்கோட்டை அரசமரத்தடிச் சந்தி, கிரான்ட்பாஸ் சந்தி, தெமட்டகொடை சந்தி, பொரல்லை சந்தி, வெள்ளவத்தை, பேலியகொடை சந்தி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\n\nபௌத்த காலக் கணிப்பீட்டு முறை.\nபுத்தர் பிறந்த நாள் எனக் கருதப்படும் கிமு 563 இல் இருந்து பௌத்த காலக் கணிப்பீட்டு முறை ஒன்றும் நடைமுறையில் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- லும்பினி\n- புத்தகயா\n- குசிநகர்\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.beliefnet.com/Faiths/Buddhism/2000/05/What-Is-Vesak.aspx\n- http://www.vesakday.net/vesak51/main.php?lang=en\n\n\n\n\n", "document_id": "ta_ta_8317"}, {"id": [217, 7], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். . ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான \"ஈத் அல்-அதா\" என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (\"பக்ரித் \"ஈத்\"-அல் -தா-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.\n\nபண்டிகை வரலாறு.\nஇறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய \"ஈராக்\"கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான். \n\nமேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.\n\nதிருநாள் கொண்டாட்டம்.\nசிறப்புத் தொழுகை.\nசிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத்திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் இசுலாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளிளேயே நடத்தப்படுகின்றன. \n\nபலியிடல்.\nபலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் \"ஆடு\", \"மாடு\", \"ஒட்டகம்\" போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இரைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நன்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ரமலான் நோன்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18817"}, {"id": [217, 8], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "இந்து பண்டிகைகள்.\nகுதி பத்வா.\nகுதி என்ற மராத்தி மொழிச் சொல்லுக்கு வெற்றிக் கம்பம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் சித்திரை மாதத்தின் முதல் நாள் (பெரும்பாலும் இந்நாள் மார்ச்சு மாதத்தில் வருகிறது) மராத்தியர்களின் புத்தாண்டின் முதல் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளே கன்னட, தெலுங்கு வருடப் புத்தாண்டு நாள் யுகாதியும் ஆகும். இந்த நாளில் இராமர் இராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்தி திரும்பியதாகவும், அயோத்தி மக்கள் இராமனின் வரவை குதி (வெற்றி கம்பம்) நட்டுக் கொண்டாடியதாகவும் மராத்தியர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்தியாவின் வடக்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்நிகழ்ச்சி, தீபாவளி அன்று நடைபெற்றதாகக் கூறுவர். இந்த நாளில் மக்கள் புதுத் துணிகள், நகைகள் வாங்குவர். புதிய காரியத்தை இந்த நாளில் தொடங்குகின்றனர். இந்நாளில் குழந்தைகள் சரசுவதிக்குப் பூசை செய்வர்.\n\nஅட்சயத் திருதியை.\nஇப்பண்டிகை வைகாசி மாதத்தின் பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும். இந்து நாட்காட்டியின்படி இம்மாதத்தின் முக்கிய நாட்களில் இதுவும் ஒன்றாகும். இன்றைய நாளில் பெண்களுக்கான சுமங்கலி பூசை நடைபெறும். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தங்களின் தோழியரையும், உறவினரையும், தெரிந்தோரையும் இப்பூசைக்கு அழைப்பர். நிகழ்ச்சியினை நடத்துபவர் வளையல், இனிப்புகள், பரிசுகள், பூக்கள், வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம் போன்றவற்றை விருந்தினர்க்கு வழங்குவர். மாம்பழச் சாறும் வத்லி தாலும் சிற்றுண்டியாகத் தருவர்.\n\nவத் பூர்ணிமா.\nஜ்யேஷ்ட பூர்ணிமா அன்று இப்பண்டிகை கொடாடப்படுகிறது. இந்நன்னாளில் மகளிர் தங்கள் குடும்பம் ஆல் போல் தழைத்தோங்க, உண்ணாநோன்பிருந்து ஆலமரத்தை வழிபடுவர். திருமணமான பெண்கள் அருகிலுள்ள மரத்தில் சிவப்புக் கயிற்றைக்\nகட்டி வழிபடுவர். இது போன்ற வழிபாடுகள் குடும்ப ஒற்றுமையைப் போற்றுவனவாக அமைகின்றன.\n\nகோகுலாஷ்டமி.\nகிருஷ்ணனின் பிறந்தநாளை இந்தியா முழுவதும் மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவர். சிரவண மாதத்தின் எட்டாம் நாளின் இரவில் கொண்டாடப்படும். இந்நாளில் பரணிலிருந்த வெண்ணையை கிருஷ்ணன் திருடித் தின்றதை நினைவு கூறுவர். பெரிய மட்பாண்டங்களில் பால், வெண்ணெய், தேன், பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்து தெருக்களில் உயரமான இடத்தில் தொங்க விடுவர். இளைஞர் இப்போட்டியில் கலந்து கொள்ள முன்வருவர். ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று முக்கோண அமைப்பில், மேலே நிற்கும் மனிதர் பானையை உடைத்து வெற்றி பெறுவர். அமைப்பில் நின்றவர்க்கு பரிசுத் தொகை பிரித்தளிக்கப்படும். சுற்றி நிற்போர் கூச்சலிட்டு உற்சாகப்படுத்துவர்.\n\nமங்கள் கவுர்.\nமராத்தி பிரமாணப் பெண்களுக்கு முதல் மங்கள கவுர் என்ற பண்டிகை பிரசித்தி பெற்றது. கணவனும் குடும்பத்தினரும் நலமுடன் வாழ சிவலிங்கத்திற்கு பூசை செய்து வழிபடுவர். திருமணமான பெண்கள் கூடியமர்ந்து அரட்டையடித்து, உணவுண்டு சொல் விளையாட்டுகளை விளையாடுவர்.\n\nபோகி.\nமகர சங்கராந்திக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையே போகி. இந்நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பர்.\n\nமகர சங்கிராந்தி.\nசங்கரமன் என்பது கதிரவன் ஒரு இராசியிலிருந்து இன்னொரு இராசிக்கு பெயர்வதை குறிப்பதாகும். இந்நாளில், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு கதிரவன் பெயர்கிறார். இதே நாளில் தமிழர் தைப் பொங்கல் கொண்டாடுகின்றனர். சங்கராந்தி, நட்புப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழைய நண்பர்களை சந்தித்தும், சச்சரவுகளை பேசித்தீர்த்து, புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வர். இந்நாளில் இனிப்புகளை வழங்கி இனிய சொற்களைப் பேசு என்று கூறிக்கொள்வர். தில்குல் என்ற இனிப்பு இன்றைய சிறப்பு உணவாகும். இது எள்ளுருண்டை போன்றிருக்கும். எள்ளையும் சர்க்கரைப் பாகையும் போன்று இணைபிரியாது நண்பர்களாய் இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த உணவு உடலுக்கு ஏற்றது. இந்த நாளில் பெண்கள், நிலவு படம் பொறித்த கருமை நிற ஆடையணிவர். திருமணமான பெண்கள் ஒன்று கூடி விழாக் கொண்டாடுவர்.\n\nதீபாவளி.\nஇந்தியாவின் முக்கியப் பண்டிகையாகத் திகழ்வது தீபாவளி. ஐப்பசி மாத அமாவாசையன்று அகல்விளக்குகளை வீடுகளில் ஏற்றி வைத்து இந்நாளைக் கொண்டாடுவர். ரங்கோலிக் கோலங்கள் இட்டு வண்ண விளக்குகளில் தீபம் ஏற்றி மகிழ்வர். புதுத் துணிகளை உடுத்தி, வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்வர். பேராசை எனும் இருளைப் போக்கி, மகிழ்ச்சி எனும் ஒளியை ஏற்றும், மகிழ்ச்சித் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது\n\nதுளசி விவாகம்.\nஇந்துக்கள் துளசிச் செடியை மகாலட்சுமியின் அம்சமாகக் கருதுகின்றனர். தீபாவளித் திருநாள் முடிந்தவுடன் துளசி விவாகம் தொடங்கும். மராத்தியர்கள் தங்கள் வீடுகளில் துளசிக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம் செய்து வைப்பர். துளசிமாடம் மணப்பெண் போல் அலங்கரிக்கப்படும். கரும்பு, புளியங்கொம்பு, நெல்லிச்செடி ஆகியவை துளசிச் செடிக்கு அருகி நடப்படும். இது பொய்த் திருமணம் என்றாலும், மராத்திய திருமணங்களில் நிகழும் அத்தனை சடங்குகளும் இதிலும் நடைபெறும். மாலை நேரத்தில் நிகழும் இவ்விழாவில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வர். இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்படும் இந்நாளே திருமணக் காலத்திற்கான தொடக்கமாகும்.\n\nமகா சிவராத்திரி.\nபங்குனி மாதத்தில் 14ஆம் நாள், கிருஷ்ண பட்சத்தில் தொடங்கும் இந்துப் பண்டிகை இது. சிவனை நோக்கி நோன்பிருந்து வில்வ இலைகளால் அர்ச்சித்து தூங்காமல் வழிபடுவர். பாவ மன்னிப்பு வேண்டினால் நல்ல முறையில் வீடுபேறு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. \n\nஹோலி.\nமராத்தியரின் நாட்காட்டியின் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் நிகழும் ஹோலிப் பண்டிகை சிறப்பான பண்டிகையாகும்.\nவட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாளில் தீப் பந்தங்களைக் கொளுத்தி மகிழ்வர்.\nஇரண்டாம் நாளில் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்வர். இதன் மூலம்\nஇன்னொருவரின் வாழ்க்கை வண்ணமயமாக இருக்க வாழ்த்துவதாக அர்த்தம்.\n\nதசரா.\nதசராப் பண்டிகை (அக்டோபர் மாதத்தில் வரும்) அசுவினி மாதத்தின் பத்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. மூன்றரை நாட்கள் கொண்டாடப்படும் இப்பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதல் நாளில் நிறுவப்பட்ட சிலைகள் மூன்றாம் நாளில் நீரில் கரைக்கப்படுகின்றன. இராமர் இந்நாளிலேயே இராவணனை வெற்றி கொண்டதாக அறியப்படுகிறது. இந்நாளில் உற்றார் உறவினரை சந்தித்து இனிப்புகள் வழங்கி மகிழ்வர். ஆப்த மரம் என்னும் மரத்தின் இலைகள் தங்க இலைகள் என்று கருதப்படுகின்றன.\nமக்கள் இவ்விலைகளை பிறருக்கு வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துவர். குபேரன், இராமரின் முன்னோரான ரகுராசா, ஆப்த மரம் ஆகியவற்றைப் பற்றிய கதையொன்றும் கூறப்படுகிறது. பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த சாமி மரத்தைப் பற்றிய கதையொன்றும் கூறப்படுகிறது.\n\nகிராம ஜாத்ரா.\nமகாராட்டிரத்தின் பல கிராமங்களில் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிராம விழாக்கள் நிகழும். கிராம தேவதைக்காக கொண்டாடப்படுகிறது. சமய ரீதியான பண்டிகைகள் தவிர்த்து, வண்டி ஓட்டும் போட்டி, கபடி, மல்யுத்தம் ஆகிய போட்டிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இக்காலத்தில் சிலர் அசைவ உணவுகளையும் தயாரித்து உண்கின்றனர். சில ஊர்களில் பெண்களுக்கு ஓய்வளித்து ஆண்கள் வீட்டுவேலைகளைச் செய்கின்றனர்.\n\nஅஷாதி ஏகாதசி.\nதியானேசுவர், துக்காராம் போன்ற மராத்திய முனிவர்களின் நினைவாக, யூலை ஆகத்து ஆகிய மாதங்களின் இடையில் கொண்டாடப்படும் பண்டிகை இது. இருபது நாட்களுக்கு முன்னரே ஆயிரக்கணக்கான வர்காரிகள் தங்களது பாத யாத்திரையை\nமேற்கொள்வர். \n\nகுரு பூர்ணிமா.\nஅஷாதா மாதத்தில் முழுனிலவு அன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படும். கல்வியோ, சம்பிரதாயமோ இந்துக்கள் குரு-சிஷ்ய உறவுமுறை மிக முக்கியமானது. குருக்கள் இறைவனோடு ஒப்பிடக்கூடியவர்கள். இந்த நாளில் குருக்களுக்கும் குருவான மகரிஷி வியாசரை வழிபடுவர்.\n\nதிவ்யாஞ்சி அமாவாசை.\nஅஷாதி மாதத்தின் கடைசி நாளன்று திவ்யாஞ்சி அமாவாசை கொண்டாடப்படும். இது சிரவண மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த நாளில் வீடுகளில் உள்ள விளக்குகளை தூய்மையாக்கி புதுத்திரி போட்டு விளக்கேற்றி, இறைவழிபாட்டை மேற்கொள்வர். விளக்கு போன்ற அமைப்பில் கோதுமை இனிப்பைச் செய்து உண்பர்.\n\nநாக பஞ்சமி.\nஇயற்கை வழிபாடுகளில் இதுவும் ஒன்று. சிரவண மாதத்தின் ஐந்தாம் நாள் நாகங்களை வழிபடுவர். நாக பஞ்சமி அன்று, நாக குடும்பத்தை போற்றும்வகையில் ஆண், பெண், 9 குழந்தைகள் ஆகியவற்றை வரைந்து, சந்தன பொடியும் பாலும் வைத்து வழிபடுவர். \nநாக தேவதைகள் வீட்டிற்கு வந்து பாலைக் குடித்து, சந்தனத்தை தடவிக் கொண்டு, வீட்டினரையும் வாழ்த்துவதாக நம்பப்படுகின்றது.\nபெண்கள் முதல் நாளே கையில் மருதாணி தடவிக் கொண்டு, புது வளையல்களை அணிந்து மகிழ்வர் \n\nநாகங்களுக்கு தீங்கு விளையக் கூடாது என்பதால், மண்ணைத் தோண்டுவதோ, காய்களை நறுக்குவதோ, வறுப்பதோ செய்வதில்லை.\nபாம்பாட்டிகள் சாலையோரத்தில் அமர்ந்து பாம்புகளைக் காட்டி, சாலையில் செல்வோரை அழைத்து பாம்புக் கடவுளுக்கு உணவு அளிக்குமாறு வேண்டுவர். பெண்களும் இனிப்பு சேர்த்த பாலையும் சோளத்தையும் வழங்கி, ஆசி வழங்குமாறு வேண்டுவர். பழைய துணிகளை பாம்பாட்டிகளிடம் வழங்குவர்.\n\nநரளி பூர்ணிமா.\nசிரவண மாதத்தின் முழுனிலவன்று இப்பண்டிகை கொண்டாடப்படும். மழைக் காலம் முடிந்து மீன் பிடிக்கும் காலமென்பதால், கடற்கரையோரத்தில் வாழ்வோருக்கு இப்பண்டிகை முக்கியமானது. மீனவர்கள் கடலுக்கு தேங்காய் படைத்து, கடல் அமைதியாய் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வர். இதே நாளில் இராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவர்.\nபச்சரிசியில் தேங்காய் கலந்த உணவு இன்றைய சிறப்பு உணவாகும். பிராமணர்கள் தங்கள் பூனூலை மாற்றிக் கொள்வதும் இன்னாளிலேயே\n\nகோஜகாரி.\n\"யார் விழித்திருப்பது\" என்று பொருள்படும் சமற்கிருத சொல்லான கோ ஜகார்த்தி என்பதன் சுருக்கமே இப்பெயர். அசுவினி மாதத்தின் பௌர்ணமி இரவில் கொண்டாடப்படும். இன்னாளில் அன்னை மகாலட்சுமி அனைத்து வீடுகளையும் பார்வையிட்டு விழித்திருப்பவர்களை செல்வமும் வளமும் பெற ஆசீர்வதிப்பதாக நம்பிக்கை. அன்னையை வரவேற்பதற்காக வீடுகள், தெருக்கள், கோவில்களில் விளக்கேற்றி வைப்பர். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி, நள்ளிரவு வரை விளையாடுவர். நிலவின் வெளிச்சத்தைக் கண்டவுடன் கொதித்த பாலைக் குடித்தும், பழங்களை உண்டும் விழாவை நிறைவு செய்வர். வீட்டின் மூத்த பிள்ளைக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும்.\n\nபிதோரி அமாவாசை.\nஇந்நாளில் மகனையும் மகளையும் நீண்ட காலம் சிறப்பான வாழ்வைப் பெறுமாறு தாய்மார்கள் வாழ்த்துவர். இந்நாள் வயலில் கடுமையாக உழைத்த காளை மாடுகளுக்கு மதிப்பு செலுத்தும்வகையில் கொண்டாடப்படும். இந்நாளில் உழவர்கள் தங்கள் மாடுகளை ஆற்றில் குளிப்பாட்டி மாடுகளுக்கு ஆபரணங்கள் அணிவித்து, மாலை சூட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மகிழ்வர். மாடுகளை ஓட்டிச் சென்று ஆடல் பாடலுடன் விழா நிறைவடையும். இது ஏறத்தாழ. தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலைப் போன்றே இருக்கும்.\n\nஅர்த்தாலிகா.\nபச்சை நிறத்தில் இருக்கும், அறுவடை மற்றும் மகிழ்ச்சிக்கான கடவுளாகக் கருதப்படும் அரிதா கவுரியை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெறும். பார்வதியின் அம்சமாகக் கருதப்படும் கவுரி, வினாயகரின் தாயாகப் போற்றப்படுகிறார். இந்நாளில் பெண்கள் நோன்பிருந்து சிவபார்வதியை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடுவர். பச்சை நிற ஆடையும் அணிகலன்களும் அணிந்து பெண்கள் நள்ளிரவு வரை விழித்திருப்பர்.\n\nவினாயகர் சதுர்த்தி.\nஅறிவை, விவேகத்தைத் தரும் கடவுளான வினாயகரைப் போற்றும்வகையில் இவ்விழா கொண்டாடப்படும். ஒவ்வொரு வீட்டிலும் வினாயகர் சிலைகளை வைத்து பூசிப்பர். இந்நாளில் இசை நிகழ்ச்சிகளும், நாடகங்களும் நிகழும். இரத்த தானம், நிதி போன்றவை இன்னாளிலேயே பெறப்பட்டுப் பயன்படுத்தப்படும்.\n\nகண்டோபா திருவிழா.\nஆறு நாட்கள் தொடரும் இப்பண்டிகை மிருகசீரிச மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி போன்றே இவ்விழாவும் கொண்டாடப்படும்.\n\nகௌரி / மகாலட்சுமி.\nவிநாயகருடன், மகாலட்சுமியையும் வழிபடுவர். கௌரி மகாலட்சுமிக்கான விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படும். ஜ்யேஷ்டா, கனிஷ்டா என்னும் கௌரி சகோதரிகள் முதல் நாளன்று மக்களின் வீடுகளில் தங்கி, இரண்டாம் நாளில் இனிப்புகளை உண்டு, மூன்றாம் நாள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவர் எனக் கூறினார். தங்கள் இல்லங்களுக்கு வரும் மகள்களாக நினைத்து அன்புடன் கொண்டாடுவர்.\n\nஅனந்த சதுர்த்தசி.\nவிநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து பதினொன்றாம் நாள் அனந்த சதுர்த்தசி கொண்டாடப்படும். இது விநாயகர் சதுர்த்தியின் முடிவைக் குறிக்கிறது. விநாயகருக்கு பிரிவு உபசார விழாவைக் கொண்டாடும் இந்நாளில் தங்கள் வீடுகளில் விதமாக, விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பர். சிலர் இந்நாளில் நோன்பிருப்பர். இந்நாளில் விஷ்ணுவின் வாகனமான அனந்தனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுவர்.\n\nகட்சுதபனா.\nஅசுவினி மாதத்தின் முதல் நாளில் இப்பண்டிகை கொண்டாடப்படும். இது தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். யானையின் படங்களை வரைந்து வைத்து சிறுமிகள் பாடல்கள் பாடி வழிபடுவர். கடைசி பாடல் முடிந்தவுடன் சிறப்பு இனிப்பை வழங்குவர்.\n\nகார்த்திகை ஏகாதசி.\nகார்த்திகை மாதத்தின் பதினொன்றாம் நாள் இப்பண்டிகை கொண்டாடப்படும்.\n\nபௌத்த பண்டிகைகள்.\nஅம்பேத்கர் ஜெயந்தி.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மேதகு அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாள் அம்பேத்கர் ஜெயந்தி எனப்படுகிறது. புத்த சமயத்தைத் தழுவிய மக்கள், நள்ளிரவு வரை களிக்கூத்தாடி வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\n\nதம்ம சக்கர பிரவர்த்தன தினம்.\nஅம்பேத்கர் 1956ஆம் ஆண்டு, அக்டோபர் 14ஆம் நாள், தசராவின்போது, புத்த சமயத்திற்கு மாறினார். இவரைப் பின்பற்றி இவரது ஐநூறாயிரம் பேர் புத்த சமயத்தித்தைத் தழுவினர். உலகிலேயே ஒரே நேரத்தில் அதிகம் பேர் வேறு சமயத்தைத் தழுவியது இதுதான் முதல் முறை. இத்தினமே தம்ம சக்கர பிரவர்த்தன தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடம் தீட்ச பூமி என்றழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்விடத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.\n\nபுத்த பூர்ணிமா.\nவைகாசி மாதத்தின் பௌர்ணமியின்போது புத்த பூர்ணிமா கொண்டாடப்படும். புத்தரின் மூன்று முக்கிய நிகழ்வுகள் இந்நாளிலேயே நடைபெற்றன. இந்நாளில்தான் புத்தர் லும்பினியில் பிறந்தார். இதேநாளில் போத்கயாவில் புத்தநிலையை அடைந்தார். இதே நாளில் இறந்தார். புத்த பூர்ணிமா, பவுத்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. இந்நாளில் புத்த விகாரங்களைப் பார்வையிட்டு, இனிப்புகளை வழங்கியும். எளியோருக்கு உதவி செய்தும் கொண்டாடி மகிழ்வர்.\n\nமேலும் பார்க்க.\n- மும்பை\n- தஞ்சாவூர் மராத்தியர்\n- மகாராட்டிரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46952"}, {"id": [217, 9], "question": "<Query> பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் (படம்).", "document": "பொதுவாக ஆங்கில அல்லது மேற்கத்தைய விவாதங்களின் போது ஒரு விடயத்தை இரு துருவங்களில் இருந்தே வாதிப்பர். அதாவது சார்பு, எதிர்ப்பு. தமிழ்ப்பட்டிமன்றங்களில் மும்முனை அல்லது பல்முனை விவாதங்கள் வழக்கமாக அமைகின்றன.\n\nதமிழ்த் தொலைக்காட்சியில் பட்டிமன்றங்கள்.\nபுத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்த் தொலைக்காட்சிகளில் பட்டிமன்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இப்பட்டிமன்றங்கள் பண்டிகை நாட்களுக்கு சில நாட்களுக்கு முன்பு நடத்தப் பெற்று, ஒளிப்பதிவு செய்யப்பட்டு பண்டிகை நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.\n\nகீழே குறிப்பிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் தலைமையிலான பட்டிமன்றங்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அதிகமாக இடம் பெறுகின்றனர்.\n\n- சாலமன் பாப்பையா\n- திண்டுக்கல் ஐ. லியோனி\n- விசு\n- கு. ஞானசம்பந்தன்\n- வெ. இறையன்பு\n- பாரதி பாஸ்கர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8185"}]
[{"id": [218, 0], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "இக்குழுவின் ஆறு முக்கிய உறுப்பினர்கள் நாசி ஜெர்மனியின் இரகசியக் காவல்துறை அமைப்பான கெஸ்டாப்போக்களினால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் பெப்ரவரி 22, 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இவர்களின் ஆறாவது துண்டுப் பத்திரிகையின் வாசகங்கள் ஜெர்மனியில் இருந்து ஸ்காண்டினேவியாவினூடாகக் கடத்தப்பட்டு பிரதி பண்ணப்பட்டு \"மியூனிக் மாணவர்களின் அறிக்கை\" என்று பெயரிடப்பட்டு ஜூலை 1943 இல் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளினால் விமானங்கள் மூலம் ஜெர்மனி மீது வீசப்பட்டன.\n\nஇன்று, வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் ஜெர்மனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சோபி சோல்\n\nவெளி இணைப்புகள்.\n- : Center for White Rose Studies — Making the White Rose relevant to the 21st century\n\n\n\n\n", "document_id": "ta_ta_15988"}, {"id": [218, 1], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "லேவண்ட், அனத்தோலியா, சிரியா, வடக்கு மெசொப்பொத்தேமியா, மத்திய ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கட்டிடங்களைக் கட்டுவதில் வல்லவர்களாக விளங்கினர். இவர்கள் சுடப்படாத செங்கற்களைக் கொண்டு வீடுகளையும், ஊர்களையும் கட்டினர். கட்டல்ஹோயுக் (Çatalhöyük) என்னுமிடத்தில், வீடுகளுக்குச் சாந்து பூசி அதிலே மனிதர், விலங்குகள் என்பவை தொடர்பான ஓவியங்களையும் வரைந்தனர். ஐரோப்பாவில், மரக்குச்சிகளையும், களிமண்ணையும் கொண்டு நீள வீடுகள் எனப்படும் வீடுகள் கட்டப்பட்டன. இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன. இத்தகைய நினைவுச் சின்னங்கள் பல அயர்லாந்தில் அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கில் இவ்வாறான அமைப்புக்களை இன்றும் அந்நாட்டில் காண முடியும். \nமேற்கு ஐரோப்பாவிலும், மத்தியதரைக்கடற் பகுதியிலும் காணப்படுகின்ற பெருங்கற் சின்னங்களும் புதிய கற்காலத்தில் கட்டப்பட்டவையே. பெருங்கல் அமைப்புக்கள் பல உலகம் முழுவதிலும் காணப்பட்டாலும், இங்கிலாந்திலுள்ள ஸ்டோன் ஹெஞ்ச்சே இவற்றுள் கூடுதலாக அறியப்பட்டது எனலாம். நினைவுச் சின்னங்கள், கோயில்களையும், இறந்தவர்களுடைய நினைவுச் சின்னங்களையும், சமய அல்லது வானியற் தொடர்புள்ளவையாகக் கருதப்படும் பிற அமைப்புக்களையும் உள்ளடக்குகின்றன. அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த கோயில் கோசோத் தீவில் உள்ள கண்டிஜா ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11736"}, {"id": [218, 2], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "தமிழ்நாதம்.\nஇம்மன்றம் தமிழ்நாதம் என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தது. இச் சஞ்சிகை புலம் பெயர்ந்த பிராங்க்புர்ட் தமிழர்களின் எழுத்துக்களுக்கு களமாக அமைந்திருந்தது. \n\nதமிழ் மன்றம்.\nதமிழ் மன்றம் பிராங்போர்ட், செருமனியில் 1988 இல் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஆண்டு மலர். இம்மலரை பிராங்போர்ட் தமிழ்மன்றம் ஆண்டறிக்கை மலராக வெளியிட்டுக் கொண்டிருந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் மன்றம் 90\n- தமிழ் மன்றம் 91\n- தமிழ்நாதம் - 03, செப் 1990\n- தமிழ்நாதம் - 06, ஜூலை 1991\n- தமிழ்நாதம் - 07, ஒக் 1991\n\n\n\n\n", "document_id": "ta_ta_32541"}, {"id": [218, 3], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "வரலாறு.\n1904 இல் சாவகச்சேரிச் சந்தைக்கண்மையில் ஒரு சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை வி. தாமோதரம்பிள்ளை என்பவரால் நிறுவப்பட்டது. 1905 இல் அது சங்கத்தானைக்கு மாற்றப்பட்டது. இதன் முதற்றலைமையாசிரியர் கே. எஸ். கந்தசாமி ஆவார். 1907 இல் இருமொழிப் பாடசாலையானது. 1908 இல் தமிழ்ப் பாடசாலை சங்கத்தானை கந்தசாமி கோயிலின் பின் வீதிக்கு இடம் மாறியது. 1921 இல் (அரசினர் நன்கொடையுடன்) ஆங்கிலப்பாடசாலை வி. தாமோதரம்பிள்ளையால் ஆரம்பிக்கப்பட்டது. 1922 இல் யாழ்ப்பாணம் இந்துச் சபையினரிடம் ஆங்கிலப்பாடசாலை ஒப்படைக்கப்பட்டது. 1926 இல் கோவிலடித் தமிழ்ப் பாடசாலை சாவகச்சேரிக்குக் கொண்டு வரப்பட்டது. 1934 இல் சி பிரிவுக் கல்லூரியானது. க.பொ.த (சா. த) வகுப்புகள் ஆரம்பித்தன. 1937 இல் தமிழ்ப் பாடசாலையும் யாழ்ப்பாணம் இந்துச்சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1943 இல் விளையாட்டு இல்லங்கள் அமைக்கப்பட்டன. 1945 இல் பி பிரிவுக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. க.பொ.த. வகுப்பிற்கு விஞ்ஞானக் கல்வி போதிக்கப்பட்டது. 1949 இல் ஏ பிரிவாகத் தரமுயர்த்தப்பட்டது. க. பொ. த (உ.த) வகுப்புகள் ஆரம்பமாயின. 1954 இல் முதன்முதலாக இரு விஞ்ஞானத்துறை மாணவர்கள் பல்கலைக்கழகம் புகுந்தனர். 1957 இல் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. தமிழ்ப் பாடசாலை ஆங்கிலப்பாடசாலையுடன் இணைக்கப்பட்டது. 1962 ஏப்ரல் 15 இல் அரசாங்கம் பொறுப்பேற்றது. 1979 இல் இப்பள்ளி மத்திய மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 1989 ஆகத்து 29 இல் இருந்து இந்து ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பப்பிரிவு தனித்து இயங்கத் தொடங்கியது. அவ்வேளை 6 – 13 வரையான வகுப்புக்களுடன் இந்துக் கல்லூரி தொடர்ந்து இயங்கியது. 1993 பெப்ரவரி 5 இல் தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.\n\nமகுடவாசகம்.\nநலமே நாடுக \nவளர்க \nஒளிர்க\n\nதூர நோக்கு.\nஆளுமையும் அறிவாற்றலும் உள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் ஒரு முன்னணிப் பாடசாலையாக விளங்க வைத்தல்.\nபணிக்கூற்று.\nதேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப சகல மாணவர்களையும் வழிப்படுத்தி, சைவத் தமிழ் மரபுகளையும் விழுமியங்களையும் பேணி, நவீனத்துவத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அதற்கான பலத்தையும் அர்ப்பணிப்பையும் அவர்களுக்கு வழங்குதல்.\n\nபாடசாலைப் பண்.\nஇராகம் - தர்பார்\n\nதாளம் - ரூபகம்\n\n- பல்லவி\n\n- அனுபல்லவி\n\n- சரணம்\n\nஇப்பாடசாலையின் அதிபர்கள்.\n• எஸ். சுவாமிநாதன் 1923 - 1929\n• அருணாசலம் 1934 - 1935\n• ரி. முத்துக்குமாரு 1942 - 1951\n• ஏ. எஸ். கனகரட்ணம் 1952 - 1953\n• ஏ. மண்டலேஸ்வரன் 1954 - 1962\n• எ.கே. கந்தையா 1963 - 1965\n• எம். வைத்திலிங்கம் 1966 - 1970 \n• பி. வெற்றிவேலு 1970 – 1984\n• கே. எஸ். குகதாசன் 1985 – 1990\n• கே. சந்திரசேகரன் 1990 – 2000\n• ஆர். கயிலைநாதன் 2000 – 2004\n• ஏ. கயிலாயபிள்ளை 2005 - 2015\n• நடராஜா சர்வேஸ்வரன் 2016\n\nகல்லூரி இல்லங்கள்.\n1943 ஆம் ஆண்டிலே த.முத்துக்குமாரு அவர்கள் அதிபராக இருந்த காலத்திலே முதன் முதலாக இல்லங்கள் அமைக்கப்பட்டு மாணவரிடையே இல்லரீதியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. முதலில் மாணவர் தொகையைக் கருத்திற் கொண்டு ஆனந்தா, நேரு, ஸ்ரீசுமங்கலா, தாமோதரம் என நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டன. மாணவர் தொகை அதிகரித்துச் செல்லச் செல்ல மேலும் ஒரு இல்லம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு 1975 ஆம் ஆண்டு அதிபராகவிருந்த பூ.வெற்றிவேலு அவர்களால் ஐந்தாவது இல்லமாக முத்துக்குமாரு இல்லம் அமைக்கப்பட்டது.\n\nஇவ்வாறாக அமைக்கப்பட்ட இல்லங்கள் ரீதியாக விளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பாடல் போட்டி, பேச்சுப் போட்டி என்பனவும் நடத்தப்படுகின்றன.\nகல்லூரிக்கொடி.\nகல்லூரிக்கொடியும் மனிதன் பெற வேண்டிய நற்பேற்றின் சின்னமாக விளங்குகின்றது. அவன் எந்த நலத்தைப் பெற விரம்பினாலும் தன்னை மையமாகக் கொண்டே சிந்திக்கின்றான்.செயற்படுகின்றான். ஆதனால் முரண்பாடுகளும், போராட்டங்களும் அழிவுச் சநிதனைகளும் வளர்கின்றது.\n\nமாணவர் மன்றங்கள்.\n- விஞ்ஞான மன்றம்\n- உயர்தரக் கலைமன்றம்\n- உயர்தர வர்த்தக மன்றம்\n- உயர்தர மாணவர் மன்றம்\n- விவசாய விஞ்ஞான மன்றம்\n\nஅமைப்புக்கள்.\n- பரியோவான் முதலுதவிச் சங்கம்\n- சாரணர் குழு\n- பெண்கள் வழிகாட்டி\n- லியோக்கழகம்\n- கடேற் அமைப்பு\n\nபோட்டிகள்.\nஇக்கல்லூரியில் மாணவர்களின் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்படுகின்றன.\n\n- தமிழ்மொழிததினப்போட்டி\n- ஆங்கிலமொழித்தினப்போட்டி\n- வணிகப்போட்டி\n- சமூக விஞ்ஞானப்போட்டி\n- கணித வினாடிவினாப்போட்டிகள்\n- கணித ஒலிம்பியாட்போட்டி\n- சமயப்போட்டிகள்\n\nஉசாத்துணை நூல்கள்.\n- 2004 - 2016 ஆம் ஆண்டு வரையான தாமோதரன் ஆண்டு இதழ்கள்\n- தடம் சஞ்சிகை - பருவ இதழ்கள் (2014, 2015, 2016)\n- கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்க வருடாந்த செயற்பாட்டு அறிக்கைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46304"}, {"id": [218, 4], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "வெஸ்ட்மினிஸ்டர் முறை.\nஇந்தியா.\nஇந்தியாவில் \"நாடாளுமன்ற உறுப்பினர்\" என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் குறிக்கும்.\n\nமக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.\n\nமக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கும் உரிமையைப் பெறுகிறது. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.\n\nஇலங்கை.\nஇலங்கையில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கட்சிகளால் அவர்கள் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கேற்ப நியமிக்கப்படும் உறுப்பினர்களும் \"நாடாளுமன்ற உறுப்பினர்\" என அறியப்படுகின்றனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கிறது.\n\nஇலங்கை \"நாடாளுமன்றம்\" 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபை கொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்டவாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கப்படுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.\n\nசிங்கப்பூர்.\nசிங்கப்பூரில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், எதிர்கட்சியால் நியமிக்கப்படும் தொகுதியில்லா உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சார்பில்லா பொதுமக்களிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்கள் \"நாடாளுமன்ற உறுப்பினர்\"களாக அறியப்படுவர்.\n\nபாகிஸ்தான்.\nபாகிஸ்தானில் \"பாகிஸ்தானின் தேசிய அவை\"(குவாமி அவை)யின் உறுப்பினர்களைக் குறிக்கிறது.தேசிய அவை இசுலாமாபாத்தில் அமைந்துள்ளது.\n\nபிற முறைகள்.\n\"நாடாளுமன்ற உறுப்பினர்\" என்பதை வெஸ்ட்மினிஸ்டர் நாளுமன்ற முறையைப் பயன்படுத்தாத பிற மக்களாட்சிகளின் பதிலாட்களுக்கு அவர்களின் சொற்களுக்கிணையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம். காட்டாக, பிரான்சில் \"டெபுட்\"(Deputé ) என்றும் பிரேசில் மற்றும் போர்த்துக்கல்லில் \"Diputado\", \"Deputado\" என்றும் செருமனியில் \"Mitglied des Bundestages (MdB)\" என்றும் அழைக்கப்படுகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_19845"}, {"id": [218, 5], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "இந்த மீளிணைவுச் செயல்பாட்டின் தொடக்கத்தை செருமானியர் \"திருப்புமுனை\" () (ஆங்:The Turning Point) என்று அழைக்கின்றனர். அதன் இறுதி விளைவை \"செருமானிய ஒற்றுமை\" () (ஆங்:German unity) என்று கூறி, அதை அக்டோபர் 3ஆம் நாள் கொண்டாடுகின்றனர்.\n\nஅங்கேரியின் எல்லை வேலிகள் நீக்கப்பட்டு இரும்புத் திரையில் துளை விழுந்த மே 1989இல் கிழக்கு செருமனியின் ஆட்சி ஆட்டம் கண்டது. பல்லாயிரக்கணக்கான கிழக்கு செருமானியர்கள் அங்கேரி வழியாக ஆத்திரியாவிற்கும் மேற்கு செருமனிக்கும் இடம் பெயரத் தொடங்கினர். கிழக்கு செருமானியர்களின் தொடர்ந்த போராட்டங்கள், அமைதியான புரட்சி, மார்ச்சு 18, 1990இல் கிழக்கு செருமனியில் முதன்முறையாக பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு/மேற்கு செருமனிகளுக்கிடையே ஏற்பட்ட உரையாடல்களின் பயனாக \"ஒன்றிணைப்பு ஒப்பந்தமும்\" இரு செருமனிகளுக்கும் அவற்றை ஆக்கிரமித்திருந்த நான்கு அரசுகளுக்குமிடையே \"இரண்டுடன் நான்கு ஒப்பந்தமும்\" கையொப்பமாயின. இவை ஒன்றிணைந்த செருமனிக்கு முழு இறையாண்மையை வழங்கின. ஒன்றிணைந்த செருமனி ஐரோப்பிய சமூகத்திலும் (பின்னர் ஐரோப்பிய ஒன்றியம்) நேட்டோவிலும் உறுப்பினராக தொடர்ந்தது.\n\nமீளிணைவு வரலாறும் பெயரும்.\n1990இல் செருமனி ஒன்றுபடுதல் குறித்த நிகழ்வுகளை \"மீளிணைவு\" (reunification) என்று அழைப்பதா \"ஒன்றிணைவு\" (unification) என்று அழைப்பதா என்பதைப் பற்றி விவாதம் உள்ளது. \"மீளிணைவு\" என்று அழைப்பதே சரி என்போர் பின்வருமாறு கூறுகின்றனர்: பல பகுதிகளாகச் சிதறிக்கிடந்த செருமனி ஏற்கெனவே 1871இல் \"ஒன்றிணைந்தது\". மேலும், 1957, சனவரி முதல் நாள் சார்லாந்து பிரதேசம் மேற்கு செருமனியோடு சேர்ந்தபோது, அது \"சிறு ஒன்றிணைவு\" என்று அழைக்கப்பட்டது. மக்கள் வழக்கில், \"மீளிணைவு\" என்பதற்கு பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த சுவர் தகர்க்கப்பட்டதும், 1945லிருந்து பிளவுபட்டிருந்த அந்த நகர் ஒன்றாக இணைக்கப்பட்டதும் முக்கிய காரணிகள் ஆயின.\n\nமறுதரப்பினரின் வாதம் இது: செருமனி நாட்டு வரலாற்றில் இதுவரையிலும் இந்த அளவிலான \"ஒன்றிணைவு\" நிகழ்ந்தது கிடையாது. ஆக, 1990இல் நிகழ்ந்த ஒன்றிப்பு நிகழ்வை \"ஒன்றிணைவு\" என அழைப்பதே பொருத்தம்.\n\nமேற்கு மற்றும் கிழக்கு செருமனி இணைந்ததை செருமன் மக்கள் \"திருப்புமுனை\" (die Wende = The Turning Point) என்கின்றனர். இணைப்புக்கான முயற்சிகள் நடந்த காலக்கட்டத்தில், அரசியல் மற்றும் அரசு உறவுக் காரணங்களுக்காக மேற்கு செருமனி நாட்டு அரசியல்வாதிகள் \"மீளிணைவு\" என்ற சொல்லை மிகுந்த கவனத்தோடு தவிர்த்துவந்தார்கள். மாறாக, \"செருமன் ஒற்றுமை\" (German unity) என்னும் சொற்றொடரைப் பயன்படுத்தினர். 1990இல் பன்னாட்டு செய்தியாளர்கள் \"செருமனி மீளிணைவு\" பற்றிக் கேள்வி கேட்ட போது பதிலளிக்கையில் மேற்கு செருமனியின் துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமாக இருந்த கான்சு டீட்ரிச் கென்ஷெர் \"செருமன் ஒற்றுமை\" பற்றியே குறிப்பிட்டார்.\n\n1990க்குப் பிறகு, \"திருப்புமுனை\" என்னும் சொல் மக்களிடையே புழக்கத்தில் வந்தது. இச்சொல், மேற்கு செருமனியும் கிழக்கு செருமனியும் \"மீண்டும்\" இணைவதற்கு இட்டுச் சென்ற நிகழ்ச்சிகளை (குறிப்பாக, கிழக்கு செருமனியில் நிகழ்ந்தவற்றை) குறிக்கிறது. செருமனியில் (குறிப்பாக கிழக்கு செருமனியில்) ஒரு பெரிய \"திருப்பம்\" நிகழ்ந்தது. ஆனால், \"திருப்பம்\" என்ற சொல்லைக் கிழக்கு செருமனியைச் சேர்ந்த அரசியல்வாதி ஏகோன் கிரென்சு (Egon Krenz) என்பவர் அறிமுகப்படுத்தியதால், அந்நாட்டைச் சார்ந்த குடிமைசார் உரிமைப் போராளிகள் அச்சொல்லை ஏற்க மறுத்தனர்.\n\nமீளிணைவுக்கு முன்னோடிகளாக அமைந்தவை.\n1945ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது நாசி செருமனி தோல்வியடைந்தது. நேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செருமனி இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி பொதுவுடைமைக் கட்சி நிலவிய சோவியத் கூட்டோடு சேர்ந்த நாடாகவும், மேற்குப் பகுதி முதலாளித்துவ ஐரோப்பியப் பகுதியைச் சேர்ந்த நாடாகவும் உருவாக்கப்பட்டன. மேலும், கிழக்கு செருமனி வார்சா உடன்பாடு என்னும் இராணுவக் கூட்டமைப்பின் கீழும், மேற்கு செருமனி நேட்டோ (NATO) என்னும் இராணுவக் கூட்டமைப்பின் கீழும் வந்தன.\n\nதலைநகராகிய பெர்லின் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சோவியத் யூனியன், ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு அமைந்து செயல்பட்டது. பனிப்போர் காலம் முழுவதும் செருமானியர் இத்தகைய கட்டுப்பாடுகள் அடங்கிய பிரிவுக்கு உட்பட்டு வாழ்ந்துவந்தனர்.\n\n1980களில் சோவியத் யூனியனில் பொருளாதார மற்றும் அரசியல் தேக்கநிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் தன் தலையீட்டைக் குறைத்துக்கொண்டது. 1987ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரானல்டு ரேகன் பெர்லின் நகரத்து ப்ராண்டன்புர்க் வாயிலில் ஒரு பேருரை ஆற்றினார். அதில் அவர் சோவியத் அதிபர் மிக்காயில் கோர்பசோவுக்குச் சவால் விடுத்து, பெர்லின் நகரைப் பிளவுபடுத்திய \"இச்சுவரை இடித்துத் தள்ளுக!\" என்று கூறினார்.\n\nபெர்லின் சுவர் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இடையே நிலவிய அரசியல்-பொருளாதாரப் பிளவைப் பறைசாற்றிய குறியீடு போல அமைந்திருந்தது. அப்பிளவைத் தான் வின்ஸ்டன் சர்ச்சில் இரும்புத் திரை என்று குறிப்பிட்டிருந்தார்.\n\n1989ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், சோவியத் யூனியனின் அரசியல்-பொருளாதார அணுகுமுறையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதிபர் கோர்பசோவ் திறந்த அணுகுமுறை (\"glasnost\" - ), சீரமைப்பு (\"perestroika\" - ) என்னும் கொள்கைகளை அறிமுகம் செய்தார். அதன் பின்னணியில் சோவியத் கூட்டமைப்போடு சேர்ந்த போலந்து நாட்டில் \"சாலிடாரிடி\" இயக்கம் (Solidarity movement) தொழிலாளர்களிடையே சுதந்திர வேட்கையைத் தட்டி எழுப்பியது. போலந்து நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக, திருத்தந்தையாக இரண்டாம் யோவான் பவுல் பதவி ஏற்று, போலந்துக்கு பயணமாகச் சென்று உரைகள் ஆற்றியதும் சாலிடாரிடி இயக்கத்துக்கு ஊக்கமளித்தது.\n\nமேற்கூறியவை தவிர, சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திய பொதுவுடைமை ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 1989இல் நிகழலாயின. 1989, மே மாதம் அங்கேரி நாடு தன் எல்லை வேலியை அகற்றியது. உடனே, ஆயிரக்கணக்கான கிழக்கு செருமனி மக்கள் மேற்கு செருமனிக்குத் தப்பியோடினர்.\n\nஇந்த விழிப்புணர்வில் \"திருப்புமுனை\" (), (ஆங்:The Turning Point) என்று அமைந்தது அமைதியாக நிகழ்ந்த ஒரு புரட்சி. அப்புரட்சி பெர்லின் நகரச் சுவரை இடித்துத் தள்ள வழிகோலியது. கிழக்கு செருமனியும் மேற்கு செருமனியும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தம்மேல் திணிக்கப்பட்டிருந்த பிளவுகளையும் வேறுபாடுகளையும் ஒழித்திட உரையாடலில் ஈடுபட்டன.\n\nமேல் ஆய்வுக்கு.\n- Charles S. Maier, \"Dissolution: The Crisis of Communism and the End of East Germany\" (Princeton University Press, 1997).\n- Philip Zelikow and Condoleezza Rice, \"Germany Unified and Europe Transformed: A Study in Statecraft\" (Harvard University Press, 1995 & 1997).\nமுதன்மை வளங்கள்.\n- Jarausch, Konrad H., and Volker Gransow, eds. \"Uniting Germany: Documents and Debates, 1944–1993\" (1994), primary sources in English translation\n\nவெளி இணைப்புகள்.\n- Germany's Eastern Burden: The Price of a Failed Reunification\n- Problems with Reunification from the Dean Peter Krogh Foreign Affairs Digital Archives\n- The End of East Germany\n- German Embassy Publication, Infocus: German Unity Day\n- The Unification Treaty (Berlin, 31 August 1990) website of European navigator\n- An Inside Look at the Reunification Negotiations\n\n\n\n\n", "document_id": "ta_ta_43009"}, {"id": [218, 6], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "கோல்புறூக் சீர்திருத்தத்தின்படி சட்டசபை அமைப்பு.\n- சட்டசபை - 15 உறுப்பினர்கள்\n- உத்தியோகப்பற்றுள்ளவர் - 9 உறுப்பினர்கள்\n- உத்தியோகப்பற்றற்றவர்கள் - 6 உறுப்பினர்கள்\n-  ஐரோப்பியர்கள் - 3\n-  பறங்கியர் - 1\n-  தமிழர் - 1\n-  சிங்களவர் - 1\n\nகோல்புறூக் அரசிய சீர்திருத்தத்தின்படி இலங்கையில் சட்டசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இது 15 உறுப்பினர்கள் கொண்டதாக இருந்தது. இதில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ளவர்கள். சபையில் உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சபையில் இவர்கள் அங்கம்வகித்தனர். 6 பேர் உத்தியோகப்பற்றற்றஎஎடெடெடெடடவர்களாக இருந்தனர். \n\n1889ம் ஆண்டு உத்தியோகப்பற்றற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது. கண்டிச் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தலா 1 ஆசனம் ஒதுக்கப்பட்டது.\nசட்டசபைக்கு தேசாதிபதியே தலைமை தாங்கினார். சபைக்கு தேவையான பெரும்பாலான மசோதாக்கள் தேசாதிபதியாலேயே சபையில் அறிமுகப்படுத்தப்பட்டன. உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு ஆரம்பத்தில் மசோதாக்களை கொண்டுவரும் உரிமை வழங்கப்படவில்லை. 1859 ஆம் ஆண்டு இவ்வுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. சட்ட நிர்வாகக் கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் முறையே கொழும்பு அரசாங்க அதிபர், தனாதிகாரி, நிலஅளவை அதிகாரி, கணக்காய்வாளர், வருமானவரி அதிகாரி என்போராவர்.\n\nகோல்புறூக் சீர்திருத்தத்தின் பிரதிபலன்கள்.\n- இச்சீர்திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டசபை, பின்னாட்களில் பாராளுமன்றம் உருவாவதற்கு வழிசமைத்தது.\n- பிரதிநிதித்துவ அரசியல் என்கிற அம்சத்தை இச்சீர்திருத்தம் இலங்கையில் ஆரம்பித்துவைத்தது.\n- ஆங்கிலக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமையானது, ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்ற, பிருத்தானிய அரசியல் சமூக விவகாரங்களை நன்கு அறிந்த ஒரு சுதேசிய மத்தியதர வர்க்கம் உருவாக வழியமைத்தது.\n- இனவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டமை பிற்கால இன முரண்பாடுகளுக்கு வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுத்தது.\n- பெருந்தோட்டத்துறையில் அறிமுகம் இலங்கையில் இரட்டை பொருளாதார அமைப்பை தோற்றுவித்து விவசாயத்துறை பாதிக்கப்படுவதற்கு வழியமைத்தது.\n- ஆங்கிலக்கல்வி அறிமுகம், ஆங்கில கலாசார செல்வாக்கினை ஏற்படுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2094"}, {"id": [218, 7], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "வாழ்க்கை வரலாறு.\nஆரம்ப வாழ்க்கை.\nசிலி தலைநகர் சாண்டியாகோவில் 1988-ல் பிறந்த கமிலாவின் தாய் மரிலா டவ்லிங், தந்தை ரொனால்டோ வலேஜா இருவருமே சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். சர்வாதிகாரி அகஸ்டோவின் கைகளில் சிக்கியிருந்த சிலியை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்தவர்கள். சிறு வயதில் இருந்து கம்யூனிச வாசனை உள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கமிலா, 2006-ல் புவியியல் படிப்புக்காக சிலி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே இடதுசாரி மாணவர் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார். \n\nமாணவர் இயக்கம்.\n2010 இல் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே, சிலி பல்கலைக்கழக மாணவர் பேரவைப் பிரதிநிதி ஆனார். அடுத்த இரண்டாவது ஆண்டில் மாணவர் பேரவைத் தலைவியான போது ஒட்டுமொத்த சிலியும் திரும்பிப் பார்த்தது. 105 வருட சிலி பல்கலைக்கழக வரலாற்றில் இரண்டாவது பெண் தலைவி கமிலாதான். இலவசக் கல்விக்காக கமிலா நடத்திய போராட்டங்களால்தான் உலக அளவில் இவர் பேசப்பட்டார். \n\nஇலவச, மேம்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2011இன் இறுதியில் துவங்கிய மாணவர் போராட்டங்களால் சிலி ஸ்தம்பித்தது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு லட்சம் மாணவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் சாண்டியாகோவை நோக்கி முற்றுகையிட்டனர். 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 100-க்கும் அதிகமான பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. ஒரு முழுக் கல்வி ஆண்டே ரத்துசெய்யப்பட்டது. '2011-2012 சிலி மாணவர் போராட்டம்’ என வரலாறு இதைக் குறிப்பிடுகிறது. 25 வயது கமிலா, ஆளும் கட்சிக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்தார். போராட்டங்களில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நிகழ்த்தப்பட்டது. ஒரு மாணவர் உயிரிழந்தார். \n\nஅரசியல் வாழ்க்கை.\nஇளம் வயதிலேயே சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருக்கிறார். நவம்பர் 17, 2013 இல் நடைபெற்ற சிலி பொதுத் தேர்தலில் கமிலா வெலேஜோ 26 ஆவது‍ மாவட்டத்திற்கு‍ நாடாளுமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 43 சதவிகித ஓட்டுக்கள் பெற்று‍ மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_56345"}, {"id": [218, 8], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "இளமை.\nமார்ட்டின் லூதர் கிங் 1929, ஜனவரி 15 ஆம் நாள் அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார். இவருடைய தந்தை மார்ட்டின் லூதர் தாயார் அல்பெர்டா ஆவார். இவருடைய சட்டப்படியான பிறப்புப் பெயர் மைக்கேல் கிங் என்பதாகும். இவருடைய தந்தையின் பெயரும் மைக்கேல் கிங் என்பதே ஆகும். ஆனால் 1934 செருமனியில் பெர்லின் நகரில் ஐந்தாம் பாப்திச உலக மாநாடுக்குச் சென்றிருந்த கிங்கின் தந்தை இருவருடைய பெயரையும் ஜெர்மனியில் அப்போது புகழ்பெற்றிருந்த சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவருடைய பெயரை இருவருடையதாகவும் மாற்றிக் கொண்டார். \n\nமார்ட்டின் லுதர் கிங் இளையவருக்கு சகோதரிகள் இருவரும் ஒரு சகோதரனும் இருந்தனர். கிறித்துவக் கோவில்களில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த கிங் ' கோன் வித் அ விண்ட் என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.\n\nகல்வி.\nதொடக்கத்தில் மார்ட்டின் லூதர் கிங் கிறித்துவம் குறித்து ஐயம் கொண்டார். தனது பதின்மூன்றாம் வயதில் அவருக்குக் கிறித்துவத்தின் கொள்கைகள் பலவற்றில் ஐயம் ஏற்பட்டது. எனவே அதனை ஏற்க மறுத்தார். பின்னர் பைபிளை ஆய்ந்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆழமான உண்மைகளிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது என்ற முடிவுக்கு வந்தார். அதன்பிறகு ஒரு தீவிர பாப்திச பாதிரியாரானார்.\nஅட்லாண்டாவில் புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப்பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். கல்வியில் மீத்திறன் மிக்க கிங் ஒன்பது மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலாமல் அடுத்த வகுப்புக்கு முன்னேற்றப்பட்டு மோர்ஹவுஸ் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1948 இல் அக்கல்லூரியில் தனது சமூகவியல் இளங்கலைப் பட்டம் பெற்று 1951 இல் பென்சில்வேனியாவில் சமயக் கல்விக்கான பட்டத்தையும் பெற்றார்.\n\nமார்ட்டின் லூதர் கிங் கொரெட்டா ஸ்காட் கிங் என்ற பெண்ணை ஜூன் 18, 1953 இல் மணந்துகொண்டார். இவ்விணையருக்கு யோலண்டா கிங், மார்ட்டின் லூதர்கிங் III, டெக்ஸ்டெர் ஸ்காட் கிங் மற்றும் பெர்னிஸ் கிங் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னாளில் கொரெட்டா ஸ்காட் கிங், 2004 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற்றார்.\n\nகிங் தனது 25 ஆம் வயதில் அலபாமாவில் உள்ள ஓர் கிறித்துவ மடத்தில் பாதிரியாராகத் தனது பணியைத் தொடங்கினார். அதன் பிறகு 1955 ஜூன் 5 ஆம் தேதி பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் இணைந்து சமயக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்காக கிங் சமர்ப்பித்த ஆய்வேட்டின் பகுதிகள் களவாடப்பட்டது என்று 1991 அக்டோபரில் விசாரணைக்குட்படுத்தி முடிவு செய்யப்பட்டது. ஆனால் கிங்கின் ஆய்வேடு ஒரு சிறந்த பங்களிப்பு எனக் கூறி அவருக்கு அளித்த பட்டத்தைத் திரும்பப் பெற பல்கலைக் கழகம் மறுத்துவிட்டது.\n\nகொள்கைகள்.\nமதம்.\nமேற்கொண்டவர் மார்ட்டின் லூதர் கிங். இதில் அவருக்கென ஒரு தனிச் செல்வாக்கு இருந்தது. கிங் எப்போதும் தேவாலயத்தில் நடைபெறும் மதக்கூட்டங்கள் மற்றும் உரைகளில் கிறிதுவர்களுக்கான நற்செய்திகளைச் சொல்வார். ஆனால் பொதுக் கூட்டங்களில் \" கிறித்துவத்தின் பொன்விதியான ' உன் அண்டை அயலாரையும் உன்னைப் போல் நேசி' என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ஆற்றும் சொற்பொழிவுகள் அமைந்தன. அனைவருக்கும் அன்பு காட்டு; பகைவனையும் நேசி; அவர்களுக்காக வேண்டுதல் செய்; அவர்களையும் ஆசிர்வதி; என்பனவற்றையும் போதிப்பதாக இருந்தது. இயேசுவின் மலைச் சொற்பொழிவில் இயேசு ஆற்றிய 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்ற கொள்கை அடிப்படையிலும் 'உங்களுடைய வாளை அதற்குரிய உரையில் திரும்ப வையுங்கள்'என்பதன் அடிப்படையிலும் இவருடைய வன்முறையற்ற அறக்கருத்துகள் இருந்தன.\"\n(Matthew 26:52).\n\nஅறப்போராட்டம்.\nகாந்தியடிகளின் அறப்போராட்ட வழியில் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் அறவழியில் போராடுவதைப் பற்றி அறிந்துகொள்ள நீண்டகாலமாக நினைத்திருந்தார். 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார். இந்த இந்தியப் பயணம் மார்ட்டின் லூதரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. வன்முறையற்ற எதிர்ப்பின் மூலம் அமெரிக்கக் குடியுரிமைகளின் நலனுக்கான தனது போராட்டத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற புரிதல் இங்கு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்தபோது தனது கடைசி மாலைப் பொழுதில் ஒரு வானொலி உரையின் போது \" இந்தியா வந்து நேரில் பார்த்த பிறகு முன்னெப்போதையும் விட வன்முறையற்ற எதிர்ப்பு என்பதை நான் நன்கு அறிந்துகொண்டேன். அறப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வலிமையான ஆயுதமாகும். நீதி மற்றும் கண்ணியமான போராட்டத்திற்குப் பொருள்தரக் கூடியதாகும்.\" எனக் குறிப்பிட்டுள்ளார். காந்தியின் சில தார்மீக அடிப்படையிலான இக்கொள்கைகள் மார்ட்டின் லூதர் கிங்கின் சில கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்., \n\nகாந்தியும் கூட கிறித்துவ எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய \"கடவுளின் அரசாங்கம் உங்களுடன் இருக்கிறது\"(The Kingdom of God Is Within You) என்ற நூலில் கூறப்பட்ட வன்முறையற்ற எதிர்ப்பு என்ற கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். இதையொட்டியே மார்ட்டின் லூதர் கிங்கும் டால்ஸ்டாயின் நூல்களை வாசித்தார். கிங் 1959 இல் டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' என்ற நூலை மார்ட்டின் கிங் மேற்கோள் காட்டியுள்ளார். டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய மூவருமே இயேசுவின் வன்முறையற்ற எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டனர்.\n\nஆப்பிரிக்க அமெரிக்க மனித உரிமை ஆர்வலரான பேயர்டு ரஸ்டின் என்பவர் மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஆலோசகராக இருந்தார். அவர் படித்த காந்தியின் போதனைகள் மற்றும் இயேசுவின் போதனைகளான அறப்போராட்டம் என்ற வன்முறையற்ற கொள்கைகளில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொள்ள கிங்குக்கு ஆலோசனைகள் வழங்கினார். மார்ட்டினின் செயல்பாடுகளில் அவர் கிங்குக்கு ஒரு முக்கிய ஆலோசகராகவும் அறிவுரையாளராகவும் பணியாற்றினார். 1963 இல் வாசிங்டன் பேரணியில் ரஸ்டின் முக்கிய அமைப்பாளராகவும் இருந்தார். ஆனால் ரஸ்டினுடைய வெளிப்படையான ஓரினச் சேர்க்கை விவகாரங்கள், ஜனநாயக சோசலிசத்தை ஆதரித்தல், அமெரிக்கக் கம்யூனிட் கட்சியுடனான உறவுகள் ஆகியவற்றால், சில வெள்ளையர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களும் கிங்கிடம் ரஸ்டினை தன்னை விட்டு விலக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கிங் இதனைச் செய்வதாக ஏற்றுக்கொண்டார். \n\nமார்ட்டின் கிங்கின் அறப்போராட்டாத்தில் தான் மாணவனாக இருந்த போது படித்த தோரியாவ் என்பவரின் அநீதிகளுக்கெதிராக போராடும் 'சட்ட மறுப்பு' என்ற கொள்கைகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் புரோட்ஸ்டண்ட் தத்துவவாதிகளான ரீன்ஹோல்ட்,பால் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் மற்றும் வால்ட்டர் ராசென்புஷ் என்பவருடைய 'கிறித்துவமும் சமூக நெருக்கடியும்' என்ற நூலும் கிங்கின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.\n\nமார்ட்டின் லூதர் கிங் தானாக வகுத்துக் கொண்ட அறவழிப் போராட்டக் கொள்கைகளில் காந்தியின் கொள்கைகளை விட நீல்பர் மற்றும் டில்லிக் ஆகியோரின் கருத்துகள் அதிக செல்வாக்கு செலுத்தின. மேலும் இவருடைய பின்னாட்களில் பயன்படுத்திய 'கிறித்துவ சகோதரத்துவம்' என்ற கொள்கை பால் ராம்சே என்பவருடைய தாக்கத்தால் ஏற்பட்டதாகும்.\n\nபடுகொலை.\nமார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்குச் சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய மார்ர்டின் லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். அனைவருடைய மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். இது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். \n\nடென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் மாலை சொற்பொழிவிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்தபொழுது ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்பட்டு அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.\n\nதுணை நூல்கள்.\n- \"\" (1958) ISBN 978-0-06-250490-6\n- \"The Measure of a Man\" (1959) ISBN 978-0-8006-0877-4\n- \"Strength to Love\" (1963) ISBN 978-0-8006-9740-2\n- \"Why We Can't Wait\" (1964) ISBN 978-0-8070-0112-7\n- \"\" (1967) ISBN 978-0-8070-0571-2\n- \"The Trumpet of Conscience\" (1968) ISBN 978-0-8070-0170-7\n- \"A Testament of Hope: The Essential Writings and Speeches of Martin Luther King, Jr.\" (1986) ISBN 978-0-06-250931-4\n- \"The Autobiography of Martin Luther King, Jr.\" (1998), ed. Clayborne Carson ISBN 978-0-446-67650-2\n- \"\"All Labor Has Dignity\"\" (2011) ed. Michael Honey ISBN 978-0-8070-8600-1\n- \"\"Thou, Dear God\": Prayers That Open Hearts and Spirits\" Collection of Dr. King's prayers. (2011), ed. Dr. Lewis Baldwin ISBN 978-0-8070-8603-2\n- \"MLK: A Celebration in Word and Image\" Photographed by Bob Adelman, introduced by Charles Johnson ISBN 978-0-8070-0316-9\nஆதாரம்.\n- Garrow, David. \"Bearing the Cross: Martin Luther King, Jr., and the Southern Christian Leadership Conference\" (1989). Pulitzer Prize. ISBN 978-0-06-056692-0\n\nமேலதிக வாசிப்புக்கு.\n- Kirk, John A., ed. \"Martin Luther King Jr. and the Civil Rights Movement: Controversies and Debates\" (2007). pp. 224\n- Schulke, Flip; McPhee, Penelope. \"King Remembered\", Foreword by Jesse Jackson (1986). ISBN 978-1-4039-9654-1\n- Waldschmidt-Nelson, Britta. \"Dreams and Nightmares: Martin Luther King Jr., Malcolm X, and the Struggle for Black Equality.\" Gainesville, FL: University Press of Florida, 2012. ISBN 0-8130-3723-9.\n\nவெளியிணைப்புகள்.\n- The King Center\n- \"Martin Luther King Jr. Collection\", Morehouse College, RWWL\n- The Martin Luther King, Jr. Papers Project\n- FBI file on Martin Luther King, Jr.\n\n- சொற்பொழிவுகளும் நேர்க்காணல்களும்\n- Audio from April 1961 King, \"The Church on the Frontier of Racial Tensions\", speech at Southern Seminary\n- \"Martin Luther King, Jr. Historic Speeches and Interviews\"\n- The New Negro, King interviewed by J. Waites Waring\n- \"Interview with Dr. Kenneth Clark\", PBS\n- \"Beyond Vietnam\" speech text and audio\n- King Institute Encyclopedia multimedia\n- Why I Am Opposed to the War in Vietnam, sermon at the Ebenezer Baptist Church on April 30, 1967 (audio of speech with video 23:31)\n- \"Walk to Freedom\", Detroit, June 23, 1963. Walter P. Reuther Library of Labor and Urban Affairs. Wayne State University.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது\n\nவெளி இணைப்புகள்.\n- மார்டின் லூதர் கிங் இந்தியா வந்த பொழுது ஆற்றிய வானொலி உரையின் தமிழ் மொழியாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8131"}, {"id": [218, 9], "question": "<Query> (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.", "document": "வரலாறு.\n2007, சூன் 15 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 2 ஆம் நாளை அனைத்துலக வன்முறையற்ற நாளாக ஏகமனதாகத் தீர்மானித்தது. உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி, அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அகிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், சனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தவை என அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- அனைத்துலக வன்முறையற்ற நாள் தொடர்பாக ஐநாவின் தீர்மானம்\n- அக்டோபர் 2 உலக அகிம்சை நாள்\n- 2007இல் இடம்பெறவிருக்கும் சில முக்கிய நிகழ்ச்சிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10938"}]
[{"id": [220, 0], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "வரலாறு .\n1849 ஆம் ஆண்டில் ஜான் எலியட் டிங்கிங்தெர் பெத்தூனால் இந்த கல்லூரி ஒரு மதச்சார்பற்ற பெண்கள் பள்ளியாக (பெண்கள் மதச்சார்பற்ற கல்விக்காக) நிறுவப்பட்டது. 1856 ஆம் ஆண்டில் அரசு இதனை இணைத்துக் கொண்டது, 1862-63இல் நிறுவப்பட்ட பின்னர் அது பெதுன் பள்ளி என்று மறுபெயரிட்டது. 1879 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மகளிர் கல்லூரியாக பெத்தூன் கல்லூரி வளர்ந்தது.\n\nபுகழ்வாய்ந்த மாணவர்கள்.\n- சந்திரமுகி பாசு (1860-1944), பிரிட்டிஷ் பேரரசின் முதல் இரண்டு பெண் பட்டதாரிகளில் ஒருவர்\n- அபாலா போஸ் (1864-1951), சமூக சேவகர்\n- சாரா தேவி சத்துருணி (1872-1945), பெண் கல்வியின் ஊக்குவிப்பாளர்\n- அனாரா பஹார் சௌத்ரி (1919-1987), சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்\n- கமலா தாஸ் குப்தா (1907-2000), போராளி தேசியவாதி\n- அமல்பிரவா தாஸ், சமூக சேவகர்\n- பினா தாஸ் (1911-1986), புரட்சியாளர் மற்றும் தேசியவாதி\n- டிஸ்டா தாஸ் (பிறப்பு 1978), எதிர்பாலின நடிகை\n- கல்பனா தத்தா (1913-1995), சுதந்திர ஆர்வலர்\n- மீரா தத்தா குப்தா (1907-1983), சுதந்திர போராளி மற்றும் ஆர்வலர்\n- ஸ்வார்ணகுமாரி தேவி (1855-1932), கவிஞர், நாவலாசிரியர் மற்றும் சமூக சேவகர்\n- கடம்பினி கங்குலி (1861-1923), பிரிட்டிஷ் பேரரசின் முதல் இரண்டு பெண் பட்டதாரிகளில் ஒருவர்\n- அசோக குப்தா (1912-2008), சுதந்திர போராளி மற்றும் சமூக சேவகர்\n- நீனா குப்தா, கணிதவியலாளர் , சரிச்கி ரத்து பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் .\n- ஆதிதி லாஹிரி (பிறப்பு 1952), கல்வியாளர் அபா மைத்தி (பிறப்பு 1925), அரசியல்வாதி\n- கனக் முகர்ஜி (1921-1995), அரசியல் ஆர்வலர் ஷகுலதா ராவ் (1886-1969), சமூக சேவகர் மற்றும் குழந்தைகள் எழுத்தாளர்\n- கமினி ராய் (1864-1933), கவிஞர், சமூக சேவகர் மற்றும் பெண்ணியவாதி\n- லீலா ராய் (1900-1970), அரசியல்வாதி மற்றும் சீர்திருத்தவாதி\n- மம்தாஸ் சங்கமிதா, மருத்துவர் மற்றும் அரசியல்வாதி\n- ஷோபா சென், நடிகை அமியா தாகூர் (1901-1988),\n- பாடகர் புரட்டிலாடா வடெடார் (1911-1932), புரட்சிகர தேசியவாதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_110216"}, {"id": [220, 1], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nகடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். இவரது சொந்த ஊர் பரிசாலிலுள்ள (பங்களாதேஷ்) சந்தசியாகும்.இவரது தந்தை பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்தவாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து \"பகல்பூர் மகில சமிதி\" என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அது பிரித்தானிய இந்தியாவில் பெண்விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதல் இயக்கமாகும். \n\nகடம்பினி கங்கூலி \"பங்க மகில வித்யாலயா\"பள்ளியில் படித்தார். அப்பள்ளி 1878ல் பெத்தூன் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. பெத்தூன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1878ல் கல்கத்தாப் பல்கலைக்கழக நுழைவு தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். அவ்வாறு வெற்றிபெற்ற முதல் பெண்மணி அவர் ஒருவரே. அவரது முயற்சியைப் பாராட்டும்வகையில் பெத்தூன் கல்லூரியில் 1879ல் முதலில் இடைநிலைப் (FA) படிப்பும் தொடர்ந்து இளங்கலைப் பட்டபடிப்பும் தொடங்கப்பட்டன. இவரும் சந்திரமுகி பாசுவும் பெத்தூன் கல்லூரியின் முதல் பெண் பட்டதாரிகள். இருவரும் இந்தியாவிலும் மற்றும் பிரித்தானியப் பேரரசிலுமே முதல் பெண் பட்டதாரிகளாக ஆனார்கள்.\n\nமருத்துவத்துறை.\nகங்கூலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886ல் ஜிபிஎம்சி (GBMC – Graduate of Bengal Medical College) பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள். 1881ல் அபலா போஸ் என்ற பெண்மனி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றுங்கூட கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடமளிக்க மறுத்துவிட்டனர். அதனால் அவர் மெட்ராஸ் (இப்பொழுது - சென்னை) மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடித்து மருத்துவப் பட்டம் பெறவில்லை.\nகங்கூலி அவரது ஆசிரியர்களிடமிருந்தும் சமூகத்தின் பழமைவாதிகளிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர் 1892ல் மேற்படிப்புக்காக ஐக்கிய ராச்சியத்துக்குச் சென்று எல்ஆர்சிபி (LRCP) – எடின்பர்க், எல்ஆர்சிஎஸ் (LRCS ) - கிளாஸ்கோ, ஜிஃப்பிஎஸ் (GFPS) - டப்ளின் ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார். லேடி டுஃபெரின் மருத்துவமனையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டுப் பிறகு சொந்த மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டார்.\n\nசமுதாயப் பணிகள்.\n1883ல் கடம்பினி பிரம்ம சீர்திருத்தவாதியும் பெண்விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்கூலியைத் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு ஆசிரியர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பனி மருத்துவம் படித்தார். இதன் மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பனி பெற்றார். ஆனந்திபாய் அமெரிக்காவிலும் காதம்பானி கல்கத்தா மருத்துவக்கல்லூரியிலும் ஒரே ஆண்டில் மருத்துவம் பட்டம் பெற்றனர்.\n\nகடம்பினியும், துவாரகநாத் கங்கூலியும் பெண்விடுதலைக்காகவும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களின் பணிவரைமுறைகளைச் சீர்திருத்தவும் பாடுபட்டனர். 1889ல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆறு பிரதிநிதிகளில் கடம்பினி கங்கூலியும் ஒருவர். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு 1906ல் கல்காத்தாவில் மகளிர் மாநாட்டை நடத்தினார். 1908ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வாலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கும் வண்ணம் கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அந்தப் பணியாளர்களூக்கு உதவிசெய்ய சங்கங்கள் அமைத்து நிதி திரட்டினார். 1914ல் கல்கத்தாவுக்கு வந்த மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த \"சதாரன் பிரம சமாஜ்\" நடத்திய கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.\n\nஎட்டுக் குழந்தைகளுக்குத் தாயான கங்கூலி வீட்டுப்பணிகளுக்கும் அதிகநேரம் செலவிட நேரிட்டது. அவர் தையற்கலையிலும் தேர்ந்தவராயிருந்தார்.\n\nஅமெரிக்க வரலாற்றாளரான டேவிட் கோப்ஃப் கடம்பினி கங்கூலியைப் பற்றிக் கூறுவது: \nமேற்கோள்கள்.\n- Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), (1976/1998), \"Sansad Bangali Charitabhidhan\" (Biographical dictionary) in Bengali, pp 79–80, ISBN 81-85626-65-0\n- Mukherjee S. Kadambini Ganguly. \"Banglapedia\". Asiatic Society of Bangladesh.\n\nவெளி இணைப்புகள்.\n- வங்காள மொழியில் வாழ்க்கை வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_108254"}, {"id": [220, 2], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "மங்கை ஆணை.\nஇவரது இயற்பியல், வானியல் பணிகளுக்காக 2006 ஜூன் 17 இல் பிரித்தானியப் பேரரசின் முதல் மங்கை கட்டளையாளர் ஆனை பிறப்பிக்கப்பட்டது.\n\nசொந்த வாழ்க்கை.\nஇவர் கல்காம் ஆய்வக்த்தில் உடன் பணிபுரிந்த இரிச்சர்டு பெக்கோவரை மனந்துகொண்டு 1971 முதல் 1983 வரை அவருடன் வாழ்ந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Personal page\n\n\n\n\n", "document_id": "ta_ta_121231"}, {"id": [220, 3], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "வாழ்க்கை.\nசந்திரமுகி பாசுவின் தந்தை பூபன் மோகன் போஸ். இவர் 1880ல் டேராடூன் நேட்டிவ் கிறிஸ்டியன் ஸ்கூலில் எஃப் ஏ (FA ) தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அச்சமயம் இந்துக்கள் அல்லாத பெண்களுக்கு கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிய பெத்தூன் கல்லூரியில் இடமளிக்கப்படவில்லை. பின்னர் அக்கொள்கை தளர்த்தப்பட்டு சந்திரமுகி இளங்கலைப் பட்டபடிப்புக்கு பெத்தூன் கல்லூரியில் சேர்ந்தார். இவரும் கடம்பினி கங்கூலியும் 1883ல் பட்டப்படிப்பை முடித்து பிரிட்டிஷ் இந்தியாவியே (பிரித்தானியப் பேரரசிலேயே) முதல் இரு பெண் பட்டதாரிகள் ஆனார்கள். 1884ல் கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் ஃபிரீ சர்ச் இன்ஸ்டிட்யூஷனில் (தற்சமயம் - ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜ்) எம். ஏ பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்தில் எம். ஏ பட்டம் பெற்ற முதல் பெண் இவர்தான். \n\nசந்திரமுகி பாசு 1886ல் பெத்தூன் கல்லூரியில் விரிவுரையாளராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். அப்போது பெத்தூன் கல்லூரி பெத்தூன் பள்ளியோடு இணைந்திருந்தது. 1888ல் பெத்தூன் கல்லூரி பள்ளியிலிருந்து தனியாகப் பிரிந்து செயற்பட்டபோது இவர் அக்கல்லூரியின் முதல்வராகப் பணியேற்றார். தெற்கு ஆசியாவிலேயே ஒருஇளங்கலைப் பட்டப்படிப்புக் கல்லூரிக்கு தலைவரான முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் இவர் . \n\nஇவர் 1891ல் உடல்நலம் சரியில்லாததால் பணியிலிருந்து ஓய்வு பெற்று தனது மீதிநாட்களை டேராடூனில் கழித்தார். இவரது சகோதரிகள் பிதுமுகி போஸ் மற்றும் பிந்துபாசினி போஸ் இருவருமே கல்கத்தா மருத்துவக் கல்லூரியில மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் (முறையே 1890 மற்றும் 1891 வருடங்களில்). \nவெளி இணைப்புகள்.\n- History of Scottish Church College\n\n\n\n\n", "document_id": "ta_ta_24714"}, {"id": [220, 4], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- பாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல்\n- பாலினம் -கோபி சங்கர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14807"}, {"id": [220, 5], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "இவர் இலகுரக விமானம் (10,000 அடி வரையிலும்) ஓட்டுவதில் பயிற்சியும், நிறுவனத்தின் உதவித்தொகையையும் பெற்றார். தன்னுடைய பதினான்காவது அகவை வரையிலும் தன்னுடைய செயற்கைக் கையை உபயோகப்படுத்தவில்லை. . தன்னுடைய கைகளுக்குப் பதிலாக, கால்களையே பெரும்பாலும் உபயோகப்படுத்தும் இவர் கார் ஓட்டுநர் உரிமமும் வைத்துள்ளார் (தடையற்ற கார் ஓட்டுநர் உரிமம்). இவருடைய கார்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் உபயோகப்படுத்தி வருகிறார். இவர் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்வதிலும் தேர்வு பெற்றுள்ளார். தன்னுடைய காஸ் இணைப்பது, மூக்குக் கண்ணாடியில் உள்ள குவியங்களை மாற்றுவது உள்ளிட்டவைகளைப் பிறருடைய உதவிகளை நாடாமல் தானே செய்கிறார். இவர் ஒரு பயிற்சிபெற்ற சுகூபா என்னும் ஒரு வகையான நீர் மூழ்குதல் வீராங்கனை ஆவார். காக்ஸ், அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது உணர்ச்சிமயமான பேச்சாளராக இருந்து வருகிறார்.. \n\nஇவற்றையும் பார்க்க.\n- ஸ்டீபன் ஹாக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர் மற்றும் பேராசிரியர்\n- நிக் வோய்ச்சிச், உணர்ச்சிமயமான ஆத்திரேலியப் பேச்சாளர்\n\nவெளி இணைப்புகள்.\n- ஜெசிக்கா காக்ஸ் இணையத்தளம்\n\n- இலவச மின்னூல் - விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் - http://freetamilebooks.com/ebooks/vimanam-ottiya-kaigal-illa-pen/\n\n\n\n\n", "document_id": "ta_ta_44469"}, {"id": [220, 6], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "காணப்படும் இடங்கள்.\nஇந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் நடு ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்த இப்பயிர் கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றன. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது. இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.\n\nபூக்கும் காலம்.\nகுடம்புளி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பூத்து ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன. மரமானது இருபால் பூக்களை இரு வேறு மரங்களில் உற்பத்தி செய்கிறது. பூக்கள் முதிர்ந்த குச்சிகளின் இலைக் கணுக்களிலும் கிளை நுனியிலும் உற்பத்தியாகின்றன. பொதுவாக ஆண்மரங்களில் கொத்திற்கு மூன்று முதல் ஐந்து பூக்களும் பெண் மரங்களில் ஒரு கொத்தில் 2 முதல் 3 பூக்களும் உற்பத்தியாகின்றன. ஆண் மலர்கள் நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும். ஆனால், பெண் மலர்கள் குட்டையாக, சற்று பருமனாக இருக்கும்.\nபயிரிடும் முறை.\nமரமானது பழுப்பு நிறமாகவும், நடுமரப்பகுதி கடினமாகவும் இருக்கும். மரங்கள் காய்ப்பதற்கு 7 முதல் 8 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்வதால் நீண்ட காலத்திற்கு ஆண் மரமா? அல்லது பெண்மரமா? என அறிவது சிரமமானதாகும். தற்போது விதைவழி மற்றும் இளந்தண்டு ஒட்டு முறையிலும் குடம்புளி செடிகள் உருவாக்கப்படுகின்றன. எத்தகைய தட்பவெட்ப நிலைகளிலும், எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது குடம்புளி. இதை, குறிப்பிடும்படியான எந்த நோய்களும், பூச்சிகளும் தாக்குவதில்லை.\n\nபயன்கள்.\nகுடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும். ஹோமியோபதி மருத்துவத்தில் குடம்புளியினின்று தயாரிக்கப்படும் மருந்து வயிற்றுப்போக்கினைச் சரிப்படுத்தும் மருந்தாகும். மரத்தின் பட்டைகளினின்று பெறப்படும் மஞ்சள்நிற கோந்தானது மருத்துவத்தில் பயன்படுகின்றது. உடல் தசைகளை வலுவாக்குவதோடு சர்க்கரை வியாதியை நிவர்த்தி செய்யும் தன்மையையும் குடம்புளி கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம். இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மை படைத்தது. இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் குடம்புளி உகந்தது. கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது. மேலும் ரப்பர் பாலை கெட்டியாக்குவதற்கும் குடம்புளி பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43246"}, {"id": [220, 7], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "நட்பின் வகைகள்.\n- நட்பு இங்கு நட்பு வைத்துக் கொள்ளும் பாலினத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.\n\n1. ஆண்‍‍‍-ஆண் நட்பு\n2. பெண்-பெண் நட்பு\n3. ஆண்-பெண் நட்பு\n\n- நட்பிற்காக அவர்கள் பயன்படுத்தும் தொடர்புமுறையைக் கொண்டும் வகைப்படுத்தலாம்.\n\n1. நேரடி நட்பு\n2. மறைமுக நட்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_8350"}, {"id": [220, 8], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "கதை.\nஜீன்ஸ் ஆடை அணிந்து சுதந்திரமாக வாழும் ஆசை கொண்ட இஸ்லாமியப் பெண் ஒருவர், அனுதினமும் புர்கா தைப்பதிலேயே தனது பருவத்தைக் கழிக்க நேர்கிறது. விரும்பிய காதலனை மணக்க முடியாமல் தாய் செய்துவைத்த திருமணத்துக்கு ஆளாகும் பெண் ஒருவர், தனது சமூக மரபுக்கெதிரான தன் எதிர்ப்பைக் காட்டுகிறார். திருமண நிச்சயதார்த்தன்றே தன் காதலனுடன் உறவுகொள்கிறார். மற்றொரு மணமான இஸ்லாமியப் பெண்ணோ பணியிடத்தில் திறம்படச் செயலாற்றுகிறாள்; படுக்கையிலோ அவளை உறவுகொள்வதற்கான இயந்திரம் போல் பயன்படுத்துகிறான் கணவன். 50 வயதைக் கடந்த மற்றொரு பெண் தனது பெயரைக் கூட மறக்கும் அளவுக்குப் புற உலகினரால் நடத்தப்படுகிறார். தனக்கு நீச்சல் கற்றுத்தரும் இளைஞனிடம் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல் வழியே புதியதொரு உலகத்தைத் தரிசிக்கிறார்.\n\nஇந்த நால்வரையும் அவர்களைக் குற்றம் சுமத்த எந்தத் தகுதியுமற்ற ஆண்கள் அற்பக் காரணங்களுக்காகக் குற்றப்படுத்துகிறார்கள். பெண்களின் எந்தக் கனவையும் புரிந்துகொள்ளாத ஆண்கள், இதற்கெல்லாம் தகுதியற்றவர்கள் என்கிறார் இயக்குநர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119485"}, {"id": [220, 9], "question": "<Query> பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.", "document": "உலகில் மிகப் பெரும்பான்மையான சமுதாயங்களில் பலதுணை மணமே வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதிலும் மிகப் பெரும்பான்மையாகக் கைக்கொள்ளப்படுவது பலமனைவி மணமேயாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2342"}]
[{"id": [221, 0], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். \"தீமைத் தன்மை இல்லாதிருத்தல்\" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகுள் பொறியாளரின் கூற்றாகும்.\n\n2006இல் இந்நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது.\n\nஉலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.\n\nகூகுளின் மிக விரைவான வளர்ச்சியினூடே பல புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.\n\nஇணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம் கூகுளின் அனைத்துலக முகப்புப் பக்கமான கூகுள் டாட் காமை உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது.\n\nகூகுள் குரோம் என்னும் உலவியை கூகுள் வெளியிடுகிறது. சமீப காலத்தில் அண்ட்ராய்டு என்னும் கைப்பேசி இயக்கு மென்பொருள் அத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு மென்பொருளை கூகுள் தலைமையிலான ஓபன் ஹான்டுசெட்டு அலயன்சு தயாரித்து வெளியிடுகின்றது.\n\nசர்ச்சைகள்.\n- 2013 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கூகுள் பயனரால் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஹாட் மெயிலை கூகுளில் தேட முயன்றால் தரக்குறைவான தகவல்களைப் பார்க்க கூகுள் பரிந்துரைப்பதாகக் கூறியும் சிறுகுழந்தைகள் உள்ள தன் வீட்டில் இது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி கூகுள் மீது வழக்கு பதியப்பட்டது.\n\nமேலும் காண்க.\n- கூகுள் வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_2021"}, {"id": [221, 1], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "வரலாறு.\nஇந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.\n\n16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. \n\nஎனினும் இந்தப் \"புதிய\" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.\n\nபுதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.\n\nஎனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.\n\n1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆல்பர்ட் எழுதிய உலகெங்கும் முட்டாள்கள் தினம் கட்டுரை\n- முட்டாள்கள் தினம் (சண்முகம் சபேசன்)\n- உலகெங்கும் முட்டாள் தினம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8096"}, {"id": [221, 2], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "ஏப்ரல் மாதம் வடக்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்திலும், தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் இலையுதிர்காலத்திலும் வருகிறது.\n\nபெயர்க் காரணம்.\nரோமானிய நம்பிக்கைகளின் படி ஏப்ரல் மாதம் வீனசு தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது. கிரேக்கர்கள் வீனசை 'அஃப்ரோடைட்' என்றே அழைக்கின்றனர். அதன்படி வீனசு தேவதையின் மாதம் எனப் பொருள் தரும் \"அப்லோரிஸ்\" என்ற சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது எனக் கூறுவர்.\n\nஏப்ரல் மாதம் பண்டைய உரோமை நாட்காட்டியில் ஆண்டின் இரண்டாவது மாதமாக இருந்தது. கிமு 700 ஆம் ஆண்டு வாக்கில் நூமா பொம்பிலியசு என்ற மன்னன் சனவரி, பெப்ரவரி மாதங்களை சேர்த்தார். கிமு 450 ஆம் ஆண்டளவில் ஏப்ரல் மாதம் ஆண்டின் நான்காவது மாதமாக ஆனது. அம்மாதத்திற்கு அப்போது 29 நாட்களே கொடுக்கப்பட்டன. கிமு 40களின் நடுப்பகுதியில் யூலியசு சீசர் நார்காட்டியை சீர்ப்படுத்தும் போது இதற்கு 30ஆம் நாள் சேர்க்கப்பட்டது. இதன் போதே யூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nசித்திரைப் புத்தாண்டு என அழைக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.\n\nஏப்ரல் நிகழ்வுகள்.\n- பாஸ்கா (எபிரேய நாட்காட்டி) – ஏப்ரல் 23-30\n- மர நாள் – அமெரிக்காவின் சில மாநிலங்களில் கடைசி வெள்ளிக்கிழமை\n- ஏப்ரல் முட்டாள்கள் நாள் – ஏப்ரல் 1\n- விடுதலை நாள் (கினி) - 3 ஏப்ரல்\n- விடுதலை நாள் (செனிகல்) - 4 ஏப்ரல்\n- மர நாள் (கொரியா) – ஏப்ரல் 5\n- பாஸ்கா - யூதத் திருநாள்\n- உலக சுகாதார நாள் – ஏப்ரல் 7\n- புத்தரின் பிறந்தநாள் – பாரம்பரிய நாள் – ஏப்ரல் 8\n- தாய்லாந்தின் புத்தாண்டு - ஏப்ரல் 13\n- புத்தாணு - லாவோசு [ஏப்ரல் 13\n- பர்மியப் புத்தாண்டு - ஏப்ரல் 13\n- கம்போடியப் புத்தாண்டு, – ஏப்ரல் 13\n- ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு\n- நாட்டுப்பற்றாளர்களின் நாள் – ஏப்ரல் 21\n- புவி நாள் – ஏப்ரல் 22\n- அன்சாக் நாள், (ஆத்திரேலியா, நியூசிலாந்து) ஏப்ரல் 25\n- குழந்தைகள் நாள் (மெக்சிக்கோ), ஏப்ரல் 30\n- ஆசிரியர் நாள் (பரகுவை), ஏப்ரல் 30\n\nமேற்கோள்கள்.\n- மூலம்:\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.arborday.org/\n\n\n\n\n", "document_id": "ta_ta_1442"}, {"id": [221, 3], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "குரோமியம் திட்டம் குரோமியம் மாலையிலிருந்து பெயரை பெற்றது. கூகுள் நிறுவனம் குரோமியம் திற மூல உலாவியாக இருக்கும் என்றும் இறுதி உலாவி குரொம் என்றும் நிரலாளர்களுக்கான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும் மற்ற நிரலாளர்கள் குரோமியம் நிரலை கொண்டு பல பதிப்புகளை குரோமியம் பெயரில் வெளியிட்டனர். இதை சமூக தொகுப்பு உரிமத்தில் வழங்கினர்.\n\nவழக்கமான உலாவிகள் போல் அல்லாமல் குரோமியம் உலாவி செல் நிரலை இணையத்திதல் பயன்படுத்துகிறது. குறைந்த அளவு பயனர் இடைமுகம் இருக்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது பயன்படுத்தும் போது திடிரென்று உலாவி செயல்படாமல் இருப்பதையும் இது விரைவாகவும் இருப்பதையும் பயனர்கள் உணரமுடியும் என்று நிரலாளர்கள் கருதுகின்றனர்.\"\nபயன்படுத்தப்படும் இயக்குதளங்கள்.\n- லினக்சு\n- விண்டோசு\n- மாக் ஓஎஸ்\n- ஆன்ட்ராய்டு\n- பிஎஸ்டி\n\nகுரொமுக்கும் குரோமியித்துக்கும் உள்ள வேறுபாடுகள்.\n1. தானியங்கியாக குரோம் இற்றைபடுத்தப்படும்.\n2. பாப்பி (PPAPI) உட்செருகு பதிப்பு அரோப் பிளாசு பிளேயர் மூலம் குரோமில் இணைக்கப்பட்டுள்ளது. குரோமியத்தில் இது தனியாக சமூகம் பகிரும் பொதி மூலம் பதிவேற்றப்படுகிறது.\n3. எம்பி3 MP3, ஏஏசி AAC, எச்264 H.264 ஒலி வடிவங்கள் குரோமால் ஆதரிக்கப்படுகிறது. குரோமியத்தில் இவ்வடிவங்கள் தனியாக தரவிறக்கப்பட்டு பதிவேற்றப்படும்.\n4. குரோம் இணைய கடை (Chrome Web Store) மூலம் எந்த உட்சேருகுகளையும் விண்டோசு, மேம் இயக்கு தள பயனர்களின் குரோமியம் இயக்காது 2015 யூலைக்கு (மே 2015 முதல் விண்டோசு) முன் உட்செருகுகளை (extensions) குரோமியத்தில் பயன்படுத்தி இருந்தாலும் அவை முற்றாக செயல் இழக்கப்படும். )\n5. கூகுள், குரோம் பெயர்கள் கூகுள் நிறுவனத்தின் காப்புரிமை பெற்றவை.\n6. பயனர்களின் செயல்களையும் உலாவி செயல் படாமல் நொறுங்குவதையும் குரொமில் பயனர் கூகுளுக்கு செல்லாமல் இருக்க தேர்வு செய்யும் உரிமை உள்ளது.\n7. ஆர்எல்இசட் (RLZ tracking) சுவடு என்பது குரொம் உலாவி தரவிறக்கப்பட்டதும் சந்தைபடுத்தலுக்காகவும் பகிர்மான கூட்டு காரணமாகவும் அந்த விடயத்தை கூகுளுக்கு குறியாக்கி அனுப்பும். யூன் ங010 இக்கு பின் கூகுள் ஆர்எல்இசட் (RLZ tracking) சுவடை பயன்படுத்துவதில்லை. குரோமியத்தில் இது இல்லை. ஆர்எல்இசட் (RLZ tracking) சுவட்டுக்கு கூகுளின் காப்புரிமை பெற்றிருந்தது. இப்போது அது காப்புரிமை விலக்கப்பட்டு கட்டற்ற திறமூலமாக கிடைக்கிறது. எனினும் இது குரோமியத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.\n8. பிடிஎப் முன்தோற்றம் கூகுள் கட்டற்ற முறையில் பிடிஎப் முன்தோற்றம் பார்ப்பதை வெளியிட்டவுடன் குரோமியம் பதிப்பு 47 இக்கு பின் பிடிஎப் முன்தோற்றம் கிடைக்கிறது\n\nவெளி இணைப்புகள்.\n- குரோமிய உலாவி படிமங்கள்\n- குரோமிய உலாவியின் மூலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44565"}, {"id": [221, 4], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "4ஆம் தலைமுறை தொழினுட்பம் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தினால் வரையறுக்கப்பட்ட திறன்களை வழங்க வேண்டும். இத்தொழினுட்பம் திருத்தப்பட்ட கையடக்க வலை அணுகல், இணையவழி ஒலி பரிமாற்றம், விளையாட்டு சேவைகள், உயர்-வரையறு கையடக்கத் தொலைக்காட்சி, காணொளிக்காட்சி, முப்பரிமாணத் தொலைக்காட்சி, மற்றும் மேகக் கணிமை போன்ற சேவைகளுக்கு பொருந்துவதாகவும், இவ்வசதிகள் தற்பொழுது வழங்கப்படும் நிலையிலும், இதனின் மேமபடுத்தப்பட்ட நிலையிலும் வழங்க ஏதுவாகவும் உள்ளது.\n\n4ஜி முதல் முறையாக மொபைல் வை மேக்ஸ் (WiMax) சேவை 2006இல் தென் கொரியாவிலும் மற்றும் எல்.டி.ஈ சேவை நோர்வே, சுவீடன் நாடுகளில் வணிக நோக்கம் கருதி ஆரம்பிக்கபட்டது.\n\n4ஜி வழங்கும் நாடுகள்.\nஆப்கானிஸ்தான்.\n19 பிப்ரவரி 2013 எடிசலாட் ஆப்கானிஸ்தான் 4ஜி (எல்.டி.ஈ) தொழிநுட்பத்தின் பரீட்சாத்த சேவையை தொடங்குவதாக அறிவித்தது.\n\nஆப்ரிக்கா.\nசபரி கொம் (Safaricom) கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் 2010 அக்டோபரில் 4ஜி சேவையை வழங்குவதாக அறிவித்து பின் 2012 இல் தனது சேவையை வழங்கியது.\n\nஆஸ்திரேலியா.\nடெல்ஸ்டிரா 4ஜி எல்.டி.ஈ (LTE) சேவையை 2011 இறுதிக்குள் அனைத்து ஆஸ்திரேலிய தலைநகர் நகரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்திய மையங்கள் மத்திய வர்த்தக மாவட்டங்களில் 4 ஜி யை மேம்படுத்த விரும்புகிறது என்று, 15 பிப்ரவரி 2011இல் அறிவித்தது. பின் செப்டம்பர் 2011இல் நாட்டின் முதல் 4ஜி எஃப்டி-எல்.டி.ஈ (FD-LTE) சேவை தொடங்கப்பட்டது.\n\nபெல்ஜியம்.\n28 ஜூன் 2011 அன்று 4ஜி சேவையை வழங்க தீர்மானித்தது. 2012, ஜூலை 3ஆம் நாள் இந்த நுட்பம் 5 முக்கிய நகரங்களில் தனது பரீட்சாத்த சேவையை தொடங்கியது பின் 2012 ஆண்டின் இறுதியில் சேவை வணிகமக்கபட்டது.\n\nபிரேசில்.\n27 ஏப்ரல் 2012, பிரேசில் டெலிகாம் 4ஜி சேவை ஆரம்பிப்பதாக அறிவித்து 2013 ஆரம்பத்தில் 6 நகரங்களில் 4ஜி சேவையை தொடங்கியது.\n\nகனடா.\nதெலுஸ்(Telus) மற்றும் பெல் கனடா நிறுவனங்கள் 4ஜி வயர்லெஸ் பிராட்பேண்ட் கனடாவில் தொடங்கியது. \n\nபிரான்ஸ்.\n22 நவம்பர் 2012 ஆரஞ்சு (Orange) நிறுவனம் 4ஜி திட்டம் தொடங்கப்பட்டது.பின்னர், 29 நவம்பர் 2012 எஸ்.எப்.ஆர்( SFR) 4ஜி சேவை தொடங்கப்பட்டது. இது பிரான்சில் முதல் 4ஜி வர்த்தக வெளியீட்டு இருந்தது.\n\nஇந்தியா.\nஜூன் 2011 4 இந்தியாவில் பிஎஸ்என்எல் இந்தியாவின் முதல் 4ஜி வைமேக்ஸ் பிராட்பேண்ட் சேவைகளை கொச்சி கேரளா தொடங்கப்பட்டது.\n\nபார்தி ஏர்டெல் ஏப்ரல் 10, 2012 இல் கொல்கத்தாவில் டீ.டி எல்.டி.ஈ (TD-LTE) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் முதல் 4ஜி டீ.டி எல்.டி.ஈ (TD-LTE) சேவையை தொடங்கியது.\n\nஇத்தாலி.\nடிசம்பர் 2012 முதல் பாதி முதல் இத்தாலியின் முக்கிய நகரங்களில் சிலவற்றில் 4ஜி சேவையை அறிமுகபடுத்தபட்டது.\n\nகஜகஸ்தான்.\n2012 இறுதியில் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு 4 ஜி சேவைகளை தொடங்கியது.2013 இறுதியில் சேவையை முழு நாடு முழுவதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\nமத்திய கிழக்கு.\nசெப்டம்பர் 2011 இல் சவுதி அரேபியாவின் மொபிலி நிறுவனம் சோதனைக்கு பின் 4ஜி சேவைக்கு தயார் என அறிவித்தது.\n\n2012 இல் ஆல்ஃபா மற்றும் டச் நிறுவனங்கள் லெபனானில் சில மாதங்களுக்கு பிறகு 4ஜி தயாராக இருக்கும் அறிவித்தது.அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 2013 இல் தொடங்கப்பட்டது.\n\nடிசம்பர் 2011 இல் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் எடிசலாட் நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் சிலவற்றில் 4ஜி சேவையை வழங்கியது.\n\nபிப்ரவரி 2013 இல் ஓமன் நாட்டின் நவ்ராஸ் (Nawras) வணிகரீதியாக 4ஜி தொடங்கியது.\n\nஏப்ரல் 2013 இல் க்யு டெல் (Qtel) (இப்போத ஊரெடூ (Ooredoo) அழைக்கப்படுகிறது) கத்தார்ரில் வணிக ரீதியில் அதன் 4ஜி நடத்த அமைக்கப்படுகிறது.\n\nஇலங்கை.\n- 30 டிசம்பர் 2012 இல் டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்பு இலங்கையின் முதல் ​​டீ.டி-எல் டி ஈ(TD-LTE) சேவை தொடங்கியது.\n- 2 ஏப்ரல் 2013 இல் டயலொக் அக்சியாடா தென் ஆசியாவின் முதல் முறையாக இலங்கையில் எஃப்டி-எல் டி ஈ(FD-LTE) சேவை தொடங்கியது.\n- 2 ஜூன் 2013 இல் மொபிடெல் இலங்கையில் எஃப்டி-எல் டி ஈ(FD-LTE) சேவை தொடங்கியது.\n\nஐக்கிய ராஜ்யம் மற்றும் அயர்லாந்து.\n4ஜி எனப்படும் புதிய நான்காவது தலைமுறை உயர் வேக மொபைல் நெட்வொர்க் சேவை, விரைவில் இங்கிலாந்து கிடைக்க வேண்டும். அதை ரோல் அவுட் ஆரம்பத்தில் 2012 இறுதியில் இங்கிலாந்து முழுவதும் 10 நகரங்களில், பிளஸ் மேலும் ஆறு நகரங்களில் இலக்கு\n\nஅமெரிக்காவில்.\n20 செப்டம்பர் 2007 அன்று வெரிசோன் வயர்லெஸ் நிறுவனம் வோடபோன் குழுவுடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சி திட்டத்தினை அறிவித்தது.4ஜி தரமான எல் டி ஈ(LTE) வலையமைப்பு தொடர்பாக.அவர்கள் 2010 இறுதிக்குள் தங்களது சேவை தொடங்கும் என்று கூறினார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51715"}, {"id": [221, 5], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "கூகுளின் கேலிச்சித்திரம் (கூகுள் டூடில்)\n\nகூகுளின் கேலிச்சித்திரம் (கூகுள் டூடில்)(google doodle) என்பது விடுமுறை, நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் மக்களை சிறப்பிக்க, கூகுளின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் இலச்சினை அல்லது முத்திரையில் ஏற்படுத்தப்படும் சிறப்பான தற்காலிக மாற்றம் ஆகும். கூகுளின் முதல் கேலிச்சித்திரம் 1998ல், பர்னிங் மேன் விழாவை(burning man festival) சிறப்பிக்கும் விதமாக அமைந்தது. சர்வர்கள் செயலிழந்தால், தாங்கள் இல்லாததை பயனர்களிடம் தெரிவிக்கவே இதை லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் வடிவமைத்தனர். தொடர்ந்து வந்த சில கூகுளின் கேலிச்சித்திரங்களை வெளி ஒப்பந்தக்காரர் வடிவமைத்தார்.2000ல் பேஸ்டில் நாளுக்கான(bastille day) இலச்சினை வடிவமைக்க பேஜ் மற்றும் பிரின் ஆகியோர் வெளி உறவி அதிகாரி டென்னிஸ் ஹூவாங்கை கேட்டுக் கொண்டனர். கேலிச்சித்திரங்களை ஏற்பாடு செய்து வெளியிட டூடுலேர்ஸ்(doodlers) எனும் ஊழியர்கள் குழு ஒன்று செயல்படுகிறது.\nஇவற்றையும் காண்க.\n- Brand management\n- Interactive media\n\nவெளி இணைப்புகள்.\n- Google Doodles archive\n\n\n\n\n", "document_id": "ta_ta_115653"}, {"id": [221, 6], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "கடவுச்சொல்.\nகடவுச்சொல் என்பது வளங்களை பயன்படுத்த உள்நுழைவதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு நாம் மட்டும் பயன்படுத்தும் வகையில் நம்மால் உருவாக்கப்படக்கூடிய வார்த்தை அல்லது எண்குறிகளின் கோவைகள் (character)ஆகும் .\nபொதுவாக பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள்.\n2013 ஆம் ஆண்டின் கூகுள் அறிக்கையின்படி \n1. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்\n2. முக்கிய நாட்கள் (பிறந்த தினம், திருமண நாள்)\n3. கடவுச்சொல் (PASSWORD)\n\nபோன்ற மிகவும் எளிதில் திருட வாய்ப்பிருக்கும் கடவுச்சொற்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.\n\nபாதுகாப்பான கடவுச்சொல்.\nமுதன்முதலில் கடவுச்சொல்லை பயன்படுத்த தொடங்கியபோது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது கடவுச்சொல் (PASSWORD) என்பதனையும் 123456 என்பதனையுமே கடவுச்சொல்லாக பயன்படுத்தினர்.\nஇதனைமிக எளிதில் திருடமுடிந்தது. ஆனால் இன்றைய காலங்களில் நாம் கடவுச்சொல்லை பல்வேறு கணக்குகளில் பயன்படுத்துகிறோம். அவையாவன, கூகிள், மின்னஞ்சல், சாம்சங் கணக்கு, கட்செவி, முகநூல்\nஎனவே அவற்றை மிக கவனமாக அமைப்பது அவசியம். அதற்கு,கீழ்கண்ட வ்ழிமுறைகளை பயனபடுத்தலாம்\n1. பெரிய மற்றும் சிறிய எழுத்துகளில் அமைக்க வேண்டும்,\n2. எண்கள், வடிவங்களையும் சேர்த்து உருவாக்க வேண்டும்.\n3. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை மாற்றம் செய்ய வேண்டும்\n\nஎவ்வாறு பாதுகாப்பது:.\n1. நச்செதிர்நிரல் (ANTIVIRUS) பயன்படுத்துவது.\n2. கடவுச்சொல்லை பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது.\n3. பிறருடைய கணினியை பயன்படுத்தும்போது அதில் கடவுச்சொல்லை தன்னிச்சையாக சேமிக்க கூடாது.\n4. பல அடுக்கு அரண்களை அமத்தல்.\n- ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP)\n- குறிப்பு கேள்விகளை கேட்கச் செய்தல்\n- பாங்கு அமைத்தல்( PATTERN LOCK)\nஒழுங்குமுறை கொந்தர்கள்.\nகுற்றவியல் கொந்தர்கள் (Criminal Hacker) புரியும் தகவல் திருட்டுகளை தடுக்க ஒலுங்குமுறை கொந்தர்களை அரசின் பாதுகாப்புத்துறை, தடய அறிவியல் துறை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பை அளிக்கின்றன.\n\nஒழுங்குமுறை கொந்தர்கள் கல்வி பயிற்றுவிக்கும் இந்திய நிறுவனங்கள்:.\n- அலகாபாத் ஐ.ஐ.டி\n- சண்டிகர் ஐ.ஐ.டி\n- இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம்.\n\nமேற்கோள்கள்.\n- https://www.nytimes.com/2010/01/21/technology/21password.html\n\nவெளி இணைப்புகள்.\n- https://www.passwordday.org/\n- https://www.daysoftheyear.com/days/password-day/\n\n\n\n\n", "document_id": "ta_ta_100899"}, {"id": [221, 7], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "பிறப்புகள்.\n- 1578 – வில்லியம் ஆர்வி, ஆங்கிலேய மருத்துவர் (இ. 1657)\n- 1621 – குரு தேக் பகதூர், சீக்கிய குரு (இ. 1675)\n- 1815 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமானியப் பேரரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1898)\n- 1861 – டி. என். சிவஞானம், தமிழக அரசியல்வாதி (இ. 1936)\n- 1878 – சி. கணேசையர், இலங்கைத் தமிழறிஞர் (இ. 1958)\n- 1889 – கேசவ பலிராம் ஹெட்கேவர், இந்திய மருத்துவர், செயற்பாட்டாளர் (இ. 1940)\n- 1912 – ஜோசப் பாறேக்காட்டில், இந்திய கத்தோலிக்க கர்தினால் (இ. 1987)\n- 1917 – திருலோக சீதாராம், தமிழகக் கவிஞர், பத்திரிகையாளர், கட்டுரையாளர் (இ. 1973)\n- 1920 – டோஷிரோ மிபூன், சப்பானிய இயக்குநர், நடிகர் (இ. 1997)\n- 1929 – டி. கே. கோவிந்த ராவ், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2011)\n- 1936 – தருண் குமார் கோகய், அசாமின் 14வது முதலமைச்சர்\n- 1936 – பொன். பூலோகசிங்கம், இலங்கை-ஆத்திரேலியத் தமிழறிஞர், கல்வியாளர்\n- 1940 – வாங்கரி மாத்தாய், நோபல் பரிசு பெற்ற கென்னிய அரசியல்வாதி (இ. 2011)\n- 1941 – அஜித் வாடேகர், இந்தியத் துடுப்பாளர் (இ. 2018)\n- 1997 – ஆசா பட்டர்பீல்ட், ஆங்கிலேய நடிகர்\nஇறப்புகள்.\n- 1611 – அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதி, ஆளுநர் (பி. 1558)\n- 1976 – மக்ஸ் ஏர்ண்ஸ்ட், செருமானிய ஓவியர், சிற்பி (பி. 1891)\n- 2002 – கே. வீ. நாராயணசுவாமி, தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1923)\n- 2007 – தி. வே. கோபாலையர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1926)\n- 2007 – லாரி பேக்கர், பிரித்தானிய-இந்தியக் கட்டடக் கலைஞர் (பி. 1917)\n- 2018 – சி. வி. ராஜேந்திரன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்\nசிறப்பு நாள்.\n- ஏப்ரல் முட்டாள்கள் நாள்\n- மர நாள் (தன்சானியா)\n- தேசிய நாள் (சைப்பிரசு)\n- ஒடிசா நாள் (ஒடிசா)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5055"}, {"id": [221, 8], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "இன்ஸ்ட்டாகிராம் துவக்கத்தில் ஐ-போன், ஐ-பேடு, மற்றும் ஐ-பாடு டச்களில் மட்டுமே இருந்தது; ஏப்ரல் 2012 முதல் அண்ட்ராய்டு ஒளிப்படக்கருவி இணைந்த நகர்பேசிகளிலும் இயங்கவல்லதாக உள்ளது. இந்த மென்பொருள் ஆப்பிள் ஸ்டோர் மூலமாகவும் கூகுள் பிளே மூலமாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஏப்ரல் 12, 2012 அன்று ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை, அதன் 13 பணியாளர்கள் உட்பட, ஏறத்தாழ $1 பில்லியன் பணம் கொடுத்து வாங்கியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_43750"}, {"id": [221, 9], "question": "கூகுள் நிறுவனம் தனது <Query> மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.", "document": "1855 மற்றும் 1857ல் இமயமலையில் உள்ள லாசாவின் உயரத்தையும், அங்கு செல்வதற்கான வரைபடத்தை தயாரிக்கும் பணியில் இருந்த ஜெர்மானியர்கள் அடங்கியக் குழுவில் நயீன் ராவத் சிங் பங்கெடுத்தார்.\n\nகூறிப்படத் தக்க பதிவுகள்.\n1865–66ல் நயீன் சிங் ராவத், நேபாளத் தலைநகரம் காட்மாண்டிலிருந்து 1200 மைல்கள் இமயமலையில் பயணித்து, திபெத்தின் தலைநகரம் லாசாவை அடைந்து, பின் மீண்டும் நேபாளத்திற்கு திரும்புகையில், மானசரோவர் ஏரியைக் கடந்தார்.\nஇறுதியாக நயீன் சிங் ரவாத் 1873 - 75களில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியின் தலைமையிடமான லே நகரத்திலிருந்து, திபெத்தின் தலைநகரான லாசா வழியாக அசாம் வரை இமயமலையில் பயணித்து, அப்பகுதிகளின் உயரம், வெப்பநிலை மற்றும் தொலைதூரங்களை பதிவு செய்தார்.\n\n1865ல் நயீன் சிங் ராவத் தனது உறவினர் மணி சிங் ராவத்துடன் இணைந்து, நேபாளத்தின் மலைகளில் பயணித்து, அதன் முக்கோண வடிவயியல் வரைபடத்தை வரைந்தார்.\n\nமறைவு.\nநயீன் சிங் ராவத், உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரத்தில் தங்கிருந்த போது வாந்திபேதியால் 1 பிப்ரவரி 1882 அன்று தனது 57வது அகவையில் காலமானார்.\n\nமரபுரிமைப் பேறுகள்.\n- 1876ல் நயீன் சிங் ராவத்திற்கு, ஐக்கிய இராச்சியத்தின் அரச புவியியல் கழகம் தங்கப் பதக்கம் மற்றும் சர் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது.\n\n- இந்திய அஞ்சல் துறை, 27 சூன் 2004ல் நயீன் சிங் ராவத் உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட்டது.\n- 2006ல் எழுத்தாளர்கள் சேகர் பதக் மற்றும் உமா பட் இணைந்து, நயீன் சிங் ராவத் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி வெளியிட்டனர்.\n\n- 21 அக்டோபர் 2017ல் கூகுள் நிறுவனம், நயீன் ராவத் சிங்கின் 187வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் சித்திரம் வெளியிட்டது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- A Nain Singh anecdote\n- Chapter from The Pundits: British exploration of Tibet and Central Asia by Derek Waller\n\n\n\n\n", "document_id": "ta_ta_120008"}]
[{"id": [223, 0], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "கன்பூசியசு அமைதிப் பரிசு முதன்முதலில் முன்னாள் சீனக் குடியரசு துணைத்தலைவர் லீன் சானிற்கு தாய்வானிற்கும் சீனாவிற்குமிடையே நல்லுறவுகள் வளர்த்தெடுத்தமைக்காகக் கொடுக்கப்படுகிறது. லீன் சான் பீஜிங்கில் நடைபெறவுள்ள இந்தப் பரிசு விழாவிற்கு வரமாட்டார் என மேற்கத்திய ஊடகங்கள் கருதுகின்றன. அவர் இப்பரிசை வென்றது குறித்து இன்னும் அறியவில்லை எனவும் அவ்வூடகங்கள் வெளியிடுகின்றன.\n\nஇப்பரிசை வென்றவருக்கு பணமாக ¥100,000 ($15,000) வழங்கப்படும்.\n\nகன்பூசியசு அமைதிப் பரிசு வென்றவர்கள்.\n- 2010 – லீன் சான் (Lien Chan)\n- 2011 – விளாடிமீர் புதின்\n- 2012 – கோபி அன்னான் மற்றும் யுனான் லாங்பிங்(Yuan Longping) (கூட்டாக)\n- 2013 – யி செங் (Yi Cheng) ()\n- 2014 – பிடல் காஸ்ட்ரோ\n\nமேலும் பார்க்க.\n- அமைதிக்கான அடம்ஸ் பரிசு\n- காந்தி அமைதிப் பரிசு\n- லெனின் அமைதிப் பரிசு\n- நோபெல் பரிசு\n\nவெளியிணைப்புகள்.\n- China will hand out its own, very first peace prize, one day before the imprisoned activist Liu Xiaobo is honoured in Oslo with the Nobel Prize. TELEGRAPH.CO.UK\n- China to award prize to rival Nobel APNewsBreak\n\n\n\n\n", "document_id": "ta_ta_24689"}, {"id": [223, 1], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "கோரிக்கைகள்.\n- அரசமைப்புச் சட்டத் திருத்தம்\n- அதிகாரங்களைப் பிரித்துவைத்தல்\n- சட்டமியற்றும் மக்களாட்சி\n- சுதந்திரமான நீதித்துறை\n- பொதுக் கட்டுப்பாட்டுக்குள் அரச சேவகர்கள்\n- மனித உரிமைகள் உறுதிப்பாடுகள்\n- தேர்தல் முறையில் அரச சேவகர்களைத் தேர்தெடுத்தல்\n- ஊர், நகர சமத்துவம்\n- சேர்துகொள்வதற்கான உரிமை\n- கூடல் சுதந்திரம்\n- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்\n- சமயச் சுதந்திரம்\n- பொதுக் கல்வி\n- சொத்துரிமை\n- நிதி, வரி சீர்திருத்தம்\n- சமூகப் பாதுகாப்பு/Social security.\n- சூழல் பாடுகாப்பு\n- கூட்டாட்சிக் குடியரசு\n- Truth in reconciliation\n\n\n\n\n", "document_id": "ta_ta_23432"}, {"id": [223, 2], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.\n\nநோபல் பரிசு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் பல காலமாக இருந்து வருகின்றன. இவற்றில் கணிதம் நோபல் பரிசு துறையாக அறிவிக்கப்படாதது, மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது போன்ற முக்கியமான சர்ச்சைகளும் அடங்கும். \n\nபரிசை மறுத்தவர்கள்.\nஜான் பவுல் சாட்டர்.\nஜான் பவுல் சாட்டர் ஒரு இருப்பியல்வாத மெய்யியலாளரும், நாடகாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும், அரசியலாளரும், இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள இவர் மறுத்துவிட்டார். ஜான் பவுல் சார்ட்டர் என்று கையெழுத்து இடுவதும், ஜான் பவுல் சார்ட்டர் - (நோபல் பரிசு வெற்றியாளர்) என்று கையொப்பமிடுவதும் ஒன்றல்ல. ஒரு எழுத்தாளர் தான் ஒரு நிறுவனமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்று கூறி தனக்கு வழஙகப்பட்ட பரிசை பெற மறுத்துவிட்டார்.\n\nபெற அனுமதிக்கப்படாதவர்கள்.\nகார்ல் வான் ஒஸீட்ஸ்கி.\nகார்ல் வான் ஒஸீட்ஸ்கி பகிரங்கமாக ஹிட்லர் மற்றும் நாசிசத்தை எதிர்த்த ஒரு ஜெர்மன் எழுத்தாளர் ஆவார். இவருக்கு 1935 ஆம் அண்டிற்க்கான நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை தொடர்ந்து ஹிட்லர் வெளியிட்ட ஒரு ஆணை ஜெர்மன் பிரஜைகள் நோபல் பரிசு பெறுவதை தடை செய்தது. எனவெ கார்ல் வான் ஒஸீட்ஸ்கி தமக்கு வழங்கப்பட்ட நோபெல் பரிசை பெறமுடியவில்லை. இதே காரணத்தால் ஜெர்மனி சேர்ந்த ரிச்சர்ட் கூன் (1938), ஜெர்ஹார்ட் டொமாக் (1939) மற்றும் அடோல்ப் புடேனன்ட் (1939) ஆகியோரும் தமக்கு வழங்கப்பட்ட நோபெல் பரிசை பெற இயலவில்லை. இவர்கள் மூவரும் முறையே வேதியியல், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் பரிசு அறிவிக்கிப்பட்டவர்கள். பின்னாளில் இவர்களுக்கு அவர்களின் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. \n\nலியூ சியாபோ.\nசீன எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் லியூ சியாபோவிற்கு 2010 ஆம் அண்டிற்கான நோபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்க மற்றவர்களைத் தூண்டினார் என்று குற்றஞ்சாட்டில் சீன அரசால் கைது செய்யப்பட்டு 2009 ஆம் அண்டிலிருன்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இவர் இந்த பரிசை பெற அனுமதிக்கப் படவில்லை. எனவே அந்த ஆண்டு பரிசளிப்புவிழாவில் இவரது புகைப்படம் வைக்கப்பட்ட நாற்காலிக்குப் பரிசு அளிக்கப்பட்டது. \nநோபெல் பரிசுக்குழு அறிவித்த பரிசை பெற அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பெறாமல் நிராகரித்தவர்கள் பட்டியலில் இன்னும் சிலரும் அடங்குவர்.\n\nஅமைதிக்கான நோபல் விருதும் மகாத்மா காந்தியும்.\nஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் அஹிம்சை, சத்யாகிரகம் போன்ற அமைதி கருத்துகளுக்காக அறியப்படும் மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. 1937 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை காந்தியின் பெயர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும் அப்போதைய விருது தேர்வுக் குழுவினரால் காந்தியின் பெயர் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்து காந்தியின் பெயர் நிராகரிக்கப்பட்டதற்கு தேர்வுக்குழுவினர் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. நோபல் பரிசின் 106 ஆண்டு கால வரலாற்றில் மிக பெரிய விடுபடல் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கொடுக்காததாகத்தான் இருக்கும் இதில் சந்தேகம் இருக்க முடியாது. \"காந்தி அமைதிக்கான நோபல் பரிசு இல்லாமலே செயலாற்ற முடிந்தது. ஆனால் நோபல் பரிசு காந்தி இல்லாமல் முழுமை அடையுமா என்பது கேள்விதான்\" என்று 2006 ல் நார்வே நோபல் கமிட்டி செயலாளர் கெயர் லுண்டஸ்தாடு குறிப்பிட்டுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_36340"}, {"id": [223, 3], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23427"}, {"id": [223, 4], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "பிறப்புகள்.\n- [[1815]] – [[அடா லவ்லேஸ்]], ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. [[1852]])\n- [[1830]] – [[எமிலி டிக்கின்சன்]], அமெரிக்கக் கவிஞர் (இ. [[1886]])\n- [[1851]] – [[மெல்வில் தூவி]], அமெரிக்க நூலகவியலாளர், [[தூவி தசம வகைப்படுத்தல்|தூவி வகைப்படுத்தலை]] உருவாக்கியவர் (இ. [[1931]])\n- [[1878]] – [[இராசகோபாலாச்சாரி|ராஜாஜி]], இந்திய அரசியல்வாதி, இந்தியாவின் 45வது ஆளுநர், எழுத்தாளர் (இ. [[1972]])\n- [[1891]] – [[நெல்லி சாக்ஸ்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய-சுவீடிய எழுத்தாளர் (இ. [[1970]])\n- [[1902]] – [[எஸ். நிஜலிங்கப்பா]], இந்திய அரசியல்வாதி (இ. [[2000]])\n- [[1943]] – [[மாணிக்க விநாயகம்]], தமிழகப் பின்னணிப் பாடகர், நடிகர்\n- [[1952]] – [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. [[2011]])\n- [[1960]] – [[கென்னத் பிரனா]], ஆங்கிலேய நடிகர், இயக்குநர்\n- [[1960]] – [[ரதி அக்னிகோத்ரி]], இந்தியத் திரைப்பட நடிகை\n- [[1964]] – [[ஜெயராம் (நடிகர்)|ஜெயராம்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n- [[1969]] – [[ஸ்டீபன் பில்லிங்டன்]], ஆங்கிலேய நடிகர்\n- [[1983]] – [[சேவியர் சாமுவேல்]], ஆத்திரேலிய நடிகர்\n- [[1986]] – [[மனோஜ் குமார் (குத்துச்சண்டை வீரர்)|மனோஜ் குமார்]], இந்தியக் குத்துச்சண்டை வீரர்\nஇறப்புகள்.\n- [[1198]] – [[இப்னு றுஷ்து]], எசுப்பானிய வானியலாளர், இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. [[1126]])\n- [[1896]] – [[ஆல்பிரட் நோபல்]], சுவீடிய வேதியியலாளர், [[டைனமைட்டு]] கண்டுபிடித்தவர், [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] தோற்றுவித்தவர் (பி. [[1833]])\n- [[1909]] – [[சிகப்பு மேகம்]], அமெரிக்க பழங்குடித் தலைவர் (பி. [[1822]])\n- [[1960]] – [[சிற்றம்பலம் கார்டினர்]], இலங்கைத் தொழிலதிபர், தயாரிப்பாளர் (பி. [[1899]])\n- [[1995]] – [[எஸ். டீ. சௌலா]], இந்திய அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. [[1907]])\n- [[2001]] – [[அசோக் குமார்]], இந்திய நடிகர், பாடகர், தயாரிப்பாளர் (பி. [[1911]])\n- [[2006]] – [[அகஸ்தோ பினோசெட்]], சிலியின் 30வது அரசுத்தலைவர் (பி. [[1915]])\n- [[2006]] – [[மதன் லால் மேத்தா]], இந்திய இயற்பியலாளர் (பி. [[1932]])\n- [[2013]] – [[ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1946]])\n- [[2016]] – [[கல்வயல் வே. குமாரசுவாமி]], ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (பி. [[1944]])\n- [[2016]] – [[வா. செ. குழந்தைசாமி]], இந்தியப் பொறியியல் அறிஞர், கவிஞர் (பி. [[1929]])\nசிறப்பு நாள்.\n- [[மனித உரிமைகள் நாள்]]\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- \"நியூ யோர்க் டைம்ஸ்\": இந்த நாளில்\n- \"கனடா\": இந்த நாளில்\n\n[[பகுப்பு:டிசம்பர்]]\n[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]\n\n", "document_id": "ta_ta_5045"}, {"id": [223, 5], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "சிறைப்பட்ட நிலை.\n2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கோச்சோ கிராமத்தில் புகுந்த இசுலாமிய அரசு தீவிரவாதிகள் இவரின் இனத்தவர்கள் 600 பேரைக் கொன்றுவிட்டு இவரோடு பல இளம் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர்.\nஅங்கு இவரோடு சேர்த்து 6,700 யாசிதி இன பெண்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து 2014 ஆம் ஆண்டு தப்பித்து மோசுல் நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து கத்தாரின் தலைநகர் தோகா வழியாக ஜெர்மனி நாட்டின் இசுடுட்கார்ட் என்ற நகருக்கு சென்று தஞ்சம் அடைந்தார்.\n\nதொழில்.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு மாநிலமான டெக்சஸ்சில் அமைந்துள்ள யாதிகளுக்கான உலகளவிலான அமைப்பு அனைத்து உதவிகளையும் செய்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Yazda.org\n- பிபிசி HARDtalk நிகழ்ச்சியில் நாதியா முராதின் செவ்வி\n\n\n\n\n", "document_id": "ta_ta_92369"}, {"id": [223, 6], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "இவர் ஆன்மீகம் அரசியல் துறைகளில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ஆன்மீகத்தை அறிவியல் எங்கு பிழை என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கிறதோ அதை ஆன்மீகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது ஆங்கில நூலில் (The Universe in a Single Atom) குறிப்பிடுகிறார். இவர் தியானம் குறித்த பரிசோதனைக்கூட ஆராய்ச்சிகளிலும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்.\n\nஇவர் 1989 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13157"}, {"id": [223, 7], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "வெளியிணைப்புகள்.\n- \"An Individual's Impact on Social and Political Change\"\n- \"One on One – Jody Williams\", interview by Riz Khan on Al Jazeera English, March 2011 (video, 25 mins).\n\n\n\n\n", "document_id": "ta_ta_66171"}, {"id": [223, 8], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Novelist Mo Yan Takes Aim with 41 Bombs (சீன தினசரி சூன் 27, 2003)\n\n\n\n\n", "document_id": "ta_ta_46951"}, {"id": [223, 9], "question": "சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு <Query> என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.", "document": "வாழ்க்கைக்குறிப்பு.\nபோலந்தில் பிறந்த மென்செம் பெகின் வார்சா பல்கலைக்கழகத்தில் பயின்றார். மென்செம் பெகின் தொடக்க காலத்திலிருந்து சியோனிசம் என்ற கொள்கையில் கருத்து ஊன்றியவராக இருந்தார். லிக்குட் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.\n\nஎனவே பாலசுத்தீனத்தில் யூதர்களின் அரசு நிறுவப் போராடிய தீவிர வாத இயக்கியமான சியோனிஸ்ட் அமைப்பில் சேர்ந்தார். பிரிட்டிசு அதிகாரத்துக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் அரபு ஊடுருவல்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்.\n\nஇரண்டாம் உலகப் போரின்போது 1977 இல் தேர்தலில் மெனசெம் பெகின் வெற்றி பெற்று இசுரேலின் தலைமை அமைச்சர் ஆனார். இதனால் 30 ஆண்டு கால தொழிலாளர் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.\n\nஎகிப்துடன் போரைத் தவிர்த்து அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக அமைதிக்கான நோபல் பரிசு 1978 ஆம் ஆண்டில் இவருக்கும் அன்வர் சதாத்துக்கும் வழங்கப்பட்டது. 1979 இல் கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். \n\n1981 இல் ஈராக் அரசு அணு ஆயுதங்கள் செய்த காரணத்தால் ஈராக்கின் ஓசிராக் அணு உலையை குண்டு போட்டுத் தகர்க்க உத்தரவிட்டார். இதனை ஒப்பேரா நடவடிக்கை என அழைத்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91474"}]
[{"id": [225, 0], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "பணி சார்ந்த படையான இப்படையில், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய சேமக் காவல் படை மற்றும் மாநில காவல்ப்படையினருடன் உருவாக்கப்படும் சிறப்பு அதிரடிப் படை மற்றும் சிறப்பு ரேஞ்சர் குழு என இரண்டு துணைக் கூறுகள் உள்ளன.\n\nமுக்கிய நபர்களுக்கும், மிகமுக்கிய நபர்களுக்கும் சிறப்பு அதிரடிப் படை மற்றும் சிறப்பு ரேஞ்சர் குழு மூலம் பாதுகாப்பு அளிக்கிறது.\n\nமுக்கிய பணிகள்.\n- தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளித்தல்\n- வான் மற்றும் நிலத்தில் நடக்கும் கடத்தல்களை எதிர்கொள்ளுதல்\n- வெடிகுண்டு அகற்றல் (தேடுதல், கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்கச் செய்தல்)\n- வெடிகுண்டு வெடிப்பிற்கு பிறகான விசாரணை\n- குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயங்கரவாதிகளுடன் மோதல்\n- பணயக்கைதிகளை மீட்டல்\n\nவெளியிணைப்புகள்.\n- கருப்பு பூனைப்படை சம்பந்தமாக விகடன் புத்தகத்தில் வந்த கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_44258"}, {"id": [225, 1], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "கலவர கட்டுப்பாடு.\nஇப்படை கலவரக்காரர்களுக்கு எதிரான இதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது மக்களின் நம்பிக்கையை மீட்டு வருகிறது. இது இனவாத வன்முறைகளை தடுத்தல் மற்றும் மும்பை தாக்குதல் போன்ற தீவிரவாத தாக்குதல்களை தடுத்தல் போன்ற செயல்களை செம்மையாக செய்துவருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42024"}, {"id": [225, 2], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "1941ம் ஆண்டு வடக்கு ஆப்பிரிக்கா போர்முனையில் நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் திடீர்த் தாக்குதல்களை நடத்தி குழப்பம் விளைவிக்க இப்பிரிவு உருவாக்கப் பட்டது. இப்பிரிவின் படைகள் கமாண்டோ படை வீரகளைப் போன்றே சாதாரண படைவீரர்களைப் போல செயல்படுவதில்லை. நேரடித் தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை. பிற படைப்பிரிவுகளின் வீரர்களே இதில் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். மிகக் கடுமையான பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. போர்காலத்தில் நாச வேலைகளிலும் அமைதிக்காலத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு பல ஆண்டுகளுக்கு பின்வரை இப்படைப்பிரிவு பரவலாக அறியப்படவில்லை. மிக இரகசியமாகவே செயல்பட்டு வந்தது. 1980ல் லண்டனில் உள்ள ஈரானியத் தூதரகத்தை தீவிரவாதிகள் தாக்கிக் கைப்பற்றிய போது இப்படைப்பிரிவினர் தூதரகக் கட்டிடத்தின் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்று பிணைக்கைதிகளை விடுவித்தனர். இந்த நிகழ்வுக்குப் பின்னரே இப்படைப்பிரிவு மக்களிடையே பரவலாக அறியப்பட்டது. \n\nசிறப்பு வான்சேவையில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை தரைப்படையின் 22வது சிறப்பு வான்சேவை ரெஜிமண்ட், 21வது சிறப்பு வான்சேவை ரெஜிமண்ட் மற்றும் ஊர்க்காவல் படையின் (Territorial army) 23வது சிறப்பு வான்சேவை ரெஜிமண்ட். இப்படைப்பிரிவைப் போன்றே கடல் பகுதிகளிலும், கப்பல்களிலும் தாக்குதல் நடத்த [சிறப்பு படகுசேவை]] (Special Boat Service) என்ற படைப்பிரிவும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24793"}, {"id": [225, 3], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "படத்தின் தயாரிப்புச் செலவு சுமார் $ 15 மில்லியன் ஆகும். படத்தை 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் 1987 சூன் 12 அன்று வெளியிட்டது, அதில் $ 59,735,548 வசூலித்தது.  துவக்கத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இந்தத் திரைப்படத்தின் மீதான விமர்சகர்களின் மனப்பான்மை நேர்மறை ஆனது, மேலும் இது பல \"சிறந்த\" பட்டியல்களில் இடம்பிடித்ததோடு, தற்போது எல்லா காலத்திற்குமான  சிறந்த அதிரடிப் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் மூன்று தொடர்ச்சிகளாக, பிரிடேட்டர் 2 (1990), பிரிடேட்டர்ஸ் (2010) மற்றும் \"The Predator\" (2018) ஆகிய படங்கள் வெளியாயின.\n\nகதைச்சுருக்கம்.\nநடு அமெரிக்காவில் கெரில்லா போராளிகளிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்கப்போகும் அதிரடிப் படை வீரர்கள், அங்கே காட்டில் தொழில் நுட்டப்தில் மேம்பட்ட அயல்கிரக வாசியின் வேட்டைக்கு ஆளாகின்றனர். அதை அழிக்க கதாநாயகன் மேற்கொள்ளும் அதிரடி சாகசமே இதன் கதை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_124623"}, {"id": [225, 4], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "வரலாறு.\n- அரச பிரதிநிதிக் காவலர் (Crown Representative's Police) என்ற படையை 1939 ஜூலை 27ல் இரண்டு பட்டாலியன்களுடன் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்டது. இதன் முக்கியப் பணியாதெனில் அரச குடும்ப சொத்துக்களை போராட்டக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதாகும்.\n- இந்தியா சுதந்திரம் அடைந்தப்பிறகு, 1949ல் மத்திய சேமக் காவல் படைச் சட்டம் இயற்றப்பட்டு \"மத்திய சேமக் காவல் படை\" என்ற பெயரில் மாற்றப்பட்டது. பின்னர் 1960களில் இதர மாநிலப்படைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன.\n- ஒரு கோடைக்காலத்தில், 1959 அக்டோபர் 21ல் இப்படையைச் சேர்ந்த எஸ்.பி. கரம் சிங் மற்றும் அவரது 20 படைவீரர்களும் சீன இராணுவத்தால் லடாக் பகுதியில் சுடப்பட்டனர். அதன் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று காவலர் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.\n- 1965 இந்திய-பாகிஸ்தான் போரின் போது இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு கம்பெனி கொண்ட 150 வீரர்கள், 1600 படைவீரர்கள் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தை குசராத், கங்ஜர் காட் என்ற இடத்தில் வீழ்த்தினர்.\n- 1965ல் எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கும் வரை இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியை இப்படையே பாதுகாத்துவந்தது.\n- 2001ம் ஆண்டு புது தில்லியில் தீவிரவாதிகளின் இந்திய நாடாளுமன்ற தாக்குதலின் போது ஐந்து தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தினர்.\n- சமீப காலங்களில் இந்திய அமைச்சர்களுக்கு இப்படையின் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.\n- 2008ல் நக்சலைட் தீவிரவாதி தாக்குதலை சமாளிக்க இப்படையிலிருந்து கோப்ரா என்ற தனி படைப் பிரிவு உருவாக்கப்பட்டது.\n- 2009 செப்டம்பர் 2 அன்று, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தின் போது நல்லமணி காடுகள் முழுதும் இப்படையினரால் மீட்டுப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 5000 வீரர்கள் கொண்ட இந்தத் திட்டப்பணியே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பெரிய தேடல் பணியாகும்.\n\nபணிகள்.\n- கூட்டத்தைக் கட்டுப்படுத்தல்\n- கலகத்தைக் கட்டுப்படுத்தல்\n- இராணுவ அல்லது கலக தாக்குதலுக்கு பதிலடி அளித்தல்\n- இடதுசாரி தீவிரவாதத்தைக் கையாளுதல்\n- பிரச்சனைக்குரிய பகுதிகளில் இணைந்து ஒட்டுமொத்த தேர்தல் பாதுகாப்பு வழங்குதல்\n- முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பளித்தல்\n- தீயவர்களிடமிருந்து தவர விலங்கினங்களை பாதுகாத்தல்\n- போர்காலத்தில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சண்டையிடல்\n- ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் பங்குகொள்தல்\n- இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிபுரிதல்\n\nஅமைப்பு.\nபிற காவல் அமைப்புகளைப் போலவே மத்திய சேமக் காவல் படையிலும் இ.கா.பவை முதன்மையாகக் கொண்டு தரவரிசைப் பதவிகளுண்டு. இதன் தலைமை இயக்குநர் இ.கா.ப அதிகாரியாவார். 181 நிர்வாக பட்டாலியன்கள், 2 மகளிர் பட்டாலியன்கள், 10 விரைவு அதிரடிப் படை பட்டாலியன்கள், 6 கோப்ரா பட்டாலியன்கள், 2 டி.எம். பட்டலியன்கள், 5 சமிக்கை பட்டாலியன்கள் மற்றும் 1 சிறப்பு பணிப் பிரிவும் உட்பட மொத்தம் 207 பட்டாலியன்கள் உள்ளன.\n\nவிரைவு அதிரடிப் படை.\nமத்திய சேமக் காவல் படையின் சிறப்புப்பிரிவாக 10 பட்டாலியன்கள் கொண்ட விரைவு அதிரடிப் படை (RAF) 1992 அக்டோப்ரில் உருவாக்கப்பட்டது. வகுப்புக் கலவரஙகள் மற்றும் உள்நாட்டு தொடர் கலவரங்கள் ஆகியவற்றை சந்திக்க இப்படை பயன்படுத்தப்படுகிறது. மத்திய சேமக் காவல் படையின் எண் 99 முதல் 108 வரை விரைவு அதிரடிப் படையைச் சேர்ந்தவைகளாகும்.\n\nமகளிர் படை.\nமத்திய சேமக் காவல் படையில் இரண்டு மகளிர் பட்டாலியன்கள் உள்ளன. 1986ல் முதல் மகளிர் பட்டாலியன் எண் 88 புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டுவுருவாக்கப்பட்டது; பிறகு குசராத், காந்தி நகரை தலைமையிடமாகக் கொண்டு இரண்டாவது பட்டாலியன் எண் 135 உருவாக்கப்பட்டது.\n\nபசுமைப் படை.\nபசுமைப் படை என்பது மத்திய சேமக் காவல் படையின் மற்றொரு சிறப்புப்பிரிவாகும். இப்படையின் தொடர் கண்காணிப்பில் சுற்றுசூழல் நாசவேலைகள் தடுக்கப்பட்டு, வன தாவரங்களும் விலங்குகளும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் மரங்கள் இப்படையினரால் நடப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- உத்தியோகப்பூர்வ இணையம்\n- சர்வதேச பாதுகாப்புக் கட்டுரை\n- புதிய உத்தியோகப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43451"}, {"id": [225, 5], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "விசேட அதிரடிப் படையே இந்நிகழ்வில் ஈடுபட்டதாக அச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் குற்றஞ் சாட்டியதாக ஆரம்பத்தில் ஒரு பிபிசி செய்தி குறிப்பிட்டது. உள்ளூர் முஸ்லிம்கள் விசேட அதிரடிப் படையினருக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கி, விசேட அதிரடிப் படையினரை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு கோரினர். வாளேந்திய சிலர் வந்து 10 பேரைக் கொலை செய்து விட்டு விசேட அதிரடிப் படையின் கண்களில் அகப்படாமல் எவ்வாறு சென்று விட முடியும் என்று அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். ஆரம்பத்தில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் இந்நிகழ்வு தொடர்பில் விசாரிக்க ஒரு சர்வதேசக் குழு அமைக்கப்பட வேண்டுமென்றே வேண்டினார். ஆயினும், இத்தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரேயொருவரான கரீம் மீரா முகைதீன் என்பவர் படுகாயங்களிலிருந்து குணப்பட்ட போது, இத்தாக்குதலை நிகழ்த்தியோர் தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதாக அடையாங் காட்டினார். விடுதலைப் புலிகள் இப்பழியை விசேட அதிரடிப் படையினரின் மீது போட்டு விட்டுத் தப்பிக் கொள்ள தம்மால் முடிந்தளவு முயன்றதாக தெற்காசிய பயங்கரவாதத் தகவற் பிரிவு கூறியது. \n\nவெளித் தொடுப்புக்கள்.\n- படுகொலைக்கெதிராக முஸ்லிம்களின் எதிர்ப்பு\n- மோர்னிங் லீடர் பத்திரிகைச் செய்தி\n- தனியொருவராகத் தப்பிப் பிழைத்தவருடனான நேர்காணல்\n- Pottuvil massacre survivor alive, conflicting reports\n\n\n\n\n", "document_id": "ta_ta_88525"}, {"id": [225, 6], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "அமைப்பின் தொடக்கம்.\nஇது அல் காயிதாவின் கிளை அமைப்பாகும். 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தியதி \"சிரியா மக்கள் போரின்\" போது ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு தன்னை மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வெற்றிகரமான அமைப்பு எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.\n\nசர்வதேசத் தடை.\nஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா,ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய நாடுகள் இவ்வமைப்பைத் தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தித் தடை செய்துள்ளன.\n\nஅமெரிக்காவும் இஸ்ரேலும்.\nஇவ்வமைப்பானது அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தின் எதிரிகள் என்று அறிவித்துள்ளது. மேலும் சிரியா நாட்டின் மீதான மேற்குலகின் தாக்கத்தையும் கண்டித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57038"}, {"id": [225, 7], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "இந்த வாயுவால் ஏற்படும் கோக்கைன் போன்ற போதை உணர்வால், இந்த வாயு இப்பி வெடிப்பு (Hippie crack) எனவும் அழைக்கப்படுகிறது. \n\nஇங்கிலாந்து.\nநைட்ரஸ் ஆக்ஸைடின் பொழுதுபோக்கு பயன்பாடு லண்டன் பெருநகரான லம்பேத்தின் 2015 ஆகத்து மாதத்திலிருந்து சட்டவிரோதமானது,   ஆனால் நடைமுறையில் ஐக்கிய இராச்சியத்தின் மற்ற எல்லா இடங்களிலும் சட்டபூர்வமாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110832"}, {"id": [225, 8], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "சீன மக்கள் குடியரசு, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் அவை ஆகியோரால் இவ்வமைப்பு தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1990களில் ஷின்ஜியாங் பகுதியில் பல தானுந்து குண்டுவெடிப்புகளை இவ்வமைப்பு செய்துள்ளது என்று குற்றம்சாட்டிய சீன அரசு இது அல் கைதாவை ஒத்து இருக்கிறது என்றும் கூறியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13916"}, {"id": [225, 9], "question": "தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}]
[{"id": [227, 0], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "கிருஷ்ணசாமி தனது எழுத்துப் பணியை நாடக ஆசிரியராகத் தொடங்கினார். சக்தி நாடக சபா என்ற நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். இதனால் “சக்தி” கிருஷ்ணசாமி என்று அழைக்கப்பட்டார். அதில் நடிகர்களாகப் பணிபுரிந்த சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, எம். என். நம்பியார் போன்ற நடிகர்கள் பிறகாலத்தில் திரைபடங்களிலும் வெற்றி பெற்றனர். 1957ல் கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதனைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. ம. பொ. சிவஞானத்தின் ஆய்வின் அடிப்படையில் கிருஷ்ணசாமியே அதற்கும் கதை வசனம் எழுதினார். அவரது அனல் பறக்கும் வசனங்கள் அப்படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தன. படத்தின் கதை-வசனம் தனியே புத்தகமாகவும், ஒலி நாடாவாகவும் விற்பனையாகுமளவுக்கு மக்களிடையே வரவேற்பைப்பெற்றது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கிருஷ்ணசாமி. இதைத் தவிர பலத் திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.\n\nகுறிப்பிடத்தக்க படங்கள்.\n- கர்ணன்\n- வீரபாண்டிய கட்டபொம்மன்\n- பெரிய இடத்துப் பெண்\n- படகோட்டி\n- எங்கவீட்டுப் பிள்ளை\n- பறக்கும் பாவை\n- பணம் படைத்தவன்\n- தங்கச் சுரங்கம்\n- பணக்காரக் குடும்பம்\n- பொன்னூஞ்சல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24825"}, {"id": [227, 1], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.\n\nஇந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி மற்றும் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் ஆவார்.\n\nஇத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது. \n\nவகை.\nவரலாற்றுப்படம்\n\nநடிகர்கள்.\n- முதன்மை நடிகர்கள்\n- சிவாஜி கணேசன் - வீரபாண்டிய கட்டபொம்மன்\n- ஜெமினி கணேசன் - வெள்ளையத்தேவன்\n- பத்மினி - வள்ளியம்மை\n- எஸ். வரலட்சுமி - ஜக்கம்மாள்\n- ராகினி - சுந்தரவடிவு\n\n- துணை நடிகர்கள்\n- வி. கே. ராமசாமி - எட்டப்பன்\n- ஓ. ஏ. கே. தேவர் - ஊமைத்துரை\n- ஜாவர் சீதாராமன் - பேனர் மேன்\n- ஏ. கருணாநிதி - சுந்தரலிங்கம்\n- எம். ஆர். சந்தானம் - தளபதி சிவசுப்பிரமணியம்\n- சி. ஆர். பார்த்திபன் - ஜாக்சன் துரை\n- எஸ். ஏ. கண்ணன் - கேப்டன் டேவிசன்\n- குழந்தை காஞ்சனா - மீனா\n\nஉசாத்துணை.\n- Veera Pandya Kattabomman 1959, ராண்டார் கை, தி இந்து, மே 9, 2015\n\nவெளி இணைப்புகள்.\n- Veerapandia Kattabomman ( video and photo's) at www.silambam.us\n- More details about the movie\n- வீரபாண்டிய கட்டபொம்மன்\n- வீரபாண்டியக் கட்டபொம்மன் - தமிழிசை\n- \"Veerapandiya Kattabomman: Much more than just that one scene\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_48710"}, {"id": [227, 2], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\n'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார்.\n\nதிரைப்பட வாழ்க்கை.\n\"சிவாஜி\" கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். \"சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்\" என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.\n\n'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். \"நடிகர் திலகம்\", \"நடிப்புச் சக்கரவர்த்தி\" என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.\n\nஇவர் நடித்த \"மனோகரா\", \"வீரபாண்டிய கட்டபொம்மன்\" போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். \"பாசமலர்\", \"வசந்த மாளிகை\" போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.\n\nபிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்.\nதாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் \"பாசமலர்\", \"பாவ மன்னிப்பு\", \"பார்த்தால் பசி தீரும்\", \"வீரபாண்டியக் கட்டபொம்மன்\" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன்  மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\n1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.\n\nபுகழ்.\nஎகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.\n\nபெற்ற விருதுகளும், சிறப்புகளும்.\n- ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.\n- கலைமாமணி விருது (1962 - 1963)\n- பத்ம ஸ்ரீ விருது, 1966\n- பத்ம பூஷன் விருது, 1984\n- செவாலியர் விருது, 1995\n- தாதாசாகெப் பால்கே விருது, 1996\n- 1962இல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.\n- சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.\n\nநடித்த திரைப்படங்கள்.\nதெலுங்கு திரைப்படங்கள்.\n- பெம்புடு கொடுக்கு (1953) ... மோகன் வேடம்\n- தால வன்சானி வீருடு (1957)\n- பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (1960)\n- பவித்ர பிரேமா (1962)\n- ராமதாசு (1964)\n- பங்காரு பாபு (1972)\n- பக்த துகாரம் (1973) ... சிவாஜி\n- சானக்ய சந்திரகுப்தா (1977)\n- விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)\n\nமலையாளத் திரைப்படங்கள்.\n- ஒரு யாத்ர மொழி (1997)\n\nவெளி இணைப்புகள்.\n- நடிகர் திலகம் டாட் காம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22"}, {"id": [227, 3], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\n1930ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்த இவர், இயக்குநர் பி. ஆர். பந்துலுவிடம் உதவியாளராய் இருந்து, சாண்டோ சின்னப்பா தேவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி தொடர்ந்து எம். ஜி. ஆரின் பெரும்பாலான திரைப்படங்களுக்கும், சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்களுக்கும் வசனகர்த்தாவாக பணிபுரிந்தார்.\n\n1980 இல் இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கிக் கௌரவித்தது. தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் சென்னை லாயிட்ஸ் சாலையிலுள்ள ஒரு வீட்டை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119547"}, {"id": [227, 4], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "வாழ்க்கை வரலாறு.\nவரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த \"சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் \"பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் \"ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.\n\nதான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nவிருதுகள்.\n1. கலைமாமணி விருது\n2. கலைவித்தகர்\n3. கவிஞர் கண்ணதாசன் விருது (2004)\n4. சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு (சிவாஜி குடும்பத்தினர் வழங்கியது) அக்டோபர் 2007\n\nதிரைப்படத் துறை பங்களிப்புகள்.\nநடித்த தமிழ்த் திரைப்படங்கள்.\n1. சுவப்னசுந்தரி (1950)\n2. எதிர்பாராதது (1954)\n3. சதி சக்குபாய் (1954)\n4. சக்கரவர்த்தி திருமகள் (1957)\n5. சதி சாவித்திரி (1957)\n6. மாங்கல்ய பலம் (1958)\n7. லவ குச (1963)\n8. சத்ய அரிச்சந்திரா (1965)\n9. பாமா விஜயம் (1967)\n10. ஆபூர்வ பிறவிகள் (1967)\n11. நத்தையில் முத்து (1973)\n12. குணா (1992)\n13. வீரபாண்டிய கட்டபொம்மன்\n14. கந்தன் கருணை\n15. ராஜராஜ சோழன்\n16. பூவா தலையா\n17. சவாலே சமாளி\n18. நினைத்ததை முடிப்பவன்\n19. நீதிக்குத் தலைவணங்கு\n20. மாட்டுக்கார வேலன்\n21. பணமா? பாசமா?\n22. அடுத்த வாரிசு\n\nகுணா, கந்தன் கருணை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய திரைப்படங்களில் பாடல்களும் பாடினார்.\n\nநடித்த தெலுங்குத் திரைப்படங்கள்.\n1. கனகதாரா\n2. கோடாரிகம்\n3. லாயர் சுகாசினி\n4. மாமாகாரம்\n5. சதி துளசி\n6. டிங்கு ரங்கு\n7. வய்யாரி பாமா\n8. பவ்ரு வாகனா\n9. பால பாரதம் (1972)\n10. பொம்ம பொருசா (1971)\n11. பிரேம் நகர் (1971)\n12. ஆதர்ச குடும்பம் (1969)\n13. ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன யுத்தம் (1963)\n14. மகாமந்திரி திம்மரசு (1962)\n15. ஸ்ரீ வெங்கடேசுவர மகாத்மியம் (1960)\n16. வாலி சுக்ரீவா (1950)\n17. ஜீவிதம் (1949)\n18. பாலராஜூ (1948)\n19. சேவா சதன் (1938)\n20. பாலயோகினி (1936)\n\nமறைவு.\nசென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009, செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மதியம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு 8.20 மணிக்கு தமது 82 ஆம் அகவையில் காலமானார். இவருக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- Melody-filled screen presence - \"தி இந்து (ஆங்கிலம்)\" நாளிதழில் வெளியான ஒரு அஞ்சலிக் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_18180"}, {"id": [227, 5], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "வாழ்க்கை.\nஇவரின் பள்ளிப்படிப்பு முடிந்தது 17வயதில் இராணுவத்தில் தந்தையின் வற்புறுத்தலால் இணைந்தார், நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறப்புக்கு ஊருக்கு வந்தவர் மீண்டும் வேலைக்குப் போகவில்லை. இவரின் மனைவி நடிகை ஜெமினி செல்லம் இவர் உத்தமபுத்திரன் உட்பட 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்களின் மகன் நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர் ஆவார்.\n\nநாடக வாழ்க்கை.\nஇவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம். என். நம்பியார், எஸ். வி. சுப்பையா, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கிய நண்பரானார்.\n\nதிரையுலகத்தில்.\nசக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாகத் திரைப்படமானதும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் கருப்ப தேவர்க்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாய்ப்பு தேடி சென்னை சென்றவர் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே துணை நடிகராக இருந்தவருக்கு உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி, மீண்டும் சென்னை வந்தார்.\nஅங்கே தேவருக்கு கலைவாணர், படத்தொகுப்பாளர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அப்படத்தில் வீராசாமி என்ற அடியாளாக நடித்தார். \nகலைவாணரின் பரிந்துரையின் காரணமாக ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடம் தேவருக்கு கிடைத்தது. மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.\n\nமீண்டும் நாடகங்களில்.\nசிவாஜி கணேசனின் சிவாஜி மன்றம் நடத்திவந்த புகழ்பெற்ற நாடகங்களான வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற நாடகங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையான கதாபாத்திரங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்துவந்தார், இந்திலையில் எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் தனது நாடக மன்றம்மூலம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ போன்ற பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்திவந்தார். இக்காலகட்டத்தில் இளையராஜா சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய நாடகமான மாசற்ற மனத்தை திருச்சியில் அரங்கேற்ற முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார், அப்போது அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் பாவலர் சகோதர்களின் இசையை பொதுவுடமை மேடைகளில் கேட்டிருந்த தேவர் வாய்ப்பளித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன. தேவரின் இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நடித்து பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.\n\nமார்டன் தியேட்டரில் பணியாற்றும்போதே மு. கருணாநிதி உடன் தோழமை கொண்டிருந்தார் கலைஞர் கதை, வசனம் எழுதி வெற்றிபெற்ற ‘குறவஞ்சி’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்தார். 1972 ல் தனது 48-வது வயதில் மறைந்த ஓ.ஏ.கே. தேவர், கடைசி வரை திமுகவின் மேடைகளில் பிரச்சார நட்சத்திரமாகவும் விளங்கினார். தேவர் கடைசியாக நடித்த படங்கள் ‘வாழையடி வாழை’, ‘சிசுபாலன்’. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாக்தாத் பேரழகி ஆகும்.\n\nநடித்த திரைப்படங்களின் பட்டியல்.\n1. ராஜா தேசிங்கு (1960)\n2. மரகதம்\n3. புதிய பறவை\n4. அன்புக்கரங்கள்\n5. தலைவன்\n6. ராமன் தேடிய சீதை\n7. மகேஸ்வரி\n8. மகாதேவி\n9. உத்தம புத்திரன்\n10. மாங்கல்ய பாக்கியம்\n11. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\n12. குறவஞ்சி\n13. தந்தைக்குப்பின் தமையன்\n14. கப்பலோட்டிய தமிழன்\n15. வீரபாண்டிய கட்டபொம்மன்\n16. படித்தால் மட்டும் போதுமா\n\n\n\n\n", "document_id": "ta_ta_86054"}, {"id": [227, 6], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "பிறப்பும் கல்வியும்.\nவேலூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி எனும் ஊரில் சக்கரவரத்தி ராமசாமி-ராஜலட்சுமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் கல்வியை கற்றார். அப்போது கல்லூரி நாடகங்களில் நடித்துள்ளார்.\n\nதிரைத்துறை.\n1953இல் தலைமைச் செயலகத்தில் வேலை செய்தார். எஸ்.ஜே. ஆச்சாரியாவின் கோடையிடி நாடகத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். திரைப்பட ஆசையால் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தார்.\n\n1955இல் இந்தித் திரைப்படமான இன்சானியத் என்பதில் வில்லர்கள் குழுவில் ஒரு ஆளாக நடித்தார். எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட தொடர்பால், அவருடைய படங்களில் ஐ.ஜி வேடம் கிடைத்தது. நிறைய எம்.ஜி.ஆர் படங்களில் ஐ.ஜி வேடத்திற்கு பார்த்திபனே நியமிக்கப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக சிவாஜி கணேசனை எதிர்த்து பேசும் வசனங்கள், திரைத்துறையில் நீங்கா புகழைத் தந்தது.\n\nதிரைப்படங்கள்.\n- நல்லவன் வாழ்வான்\n- நான் ஆணையிட்டால்\n- தாலி பாக்கியம்\n- பறக்கும் பாவை\n- மாட்டுக்கார வேலன்\n- சங்கே முழங்கு\n- இதயக்கனி\n- நவரத்தினம்\n- வீரபாண்டிய கட்டபொம்மன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87262"}, {"id": [227, 7], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "கூடுதல் செய்திகள்.\n1935 இல் வந்த ‘தூக்குத் தூக்கி’யின் புதிய பதிப்பு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 இல் வெளியானது. இதற்குச் சான்றாக இரண்டு படங்களுடனும் நேரடி தொடர்புள்ள ஒருவர் உடுமலை நாராயண கவி ஆவார். இத்தகைய உடுமலைதான், மதுரையைச் சேர்ந்த 'ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' 1935 இல் எடுத்த ‘தூக்குத் தூக்கி’யின் கதை, வசனம் பாடல்களை எழுதியவர். மேலும், சென்னையில் முதன்முதலில் பேசும் பட ஸ்டூடியோவை அமைத்து அதை ஒலிநகரம் ஆக்கிய ஏ. நாராயணன் மேற்பார்வையில், ஆர். பிரகாஷின் திரைக்கதை, கேமரா, இயக்கத்தில் 1935 இன் ‘தூக்குத் தூக்கி’ திரைக்கு வந்தது.\nசிவாஜி கணேசன் 1954 இல் நடித்த பிரதான வேடத்தை இப்படத்தில் நடித்தவர் சி. வி. வி. பந்துலு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6857"}, {"id": [227, 8], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர். டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, எம். எஸ். ராஜேஸ்வரி ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். வசனங்களை விடுகை இராமசாமி எழுதியிருந்தார்.\n\nஉசாத்துணை.\n- Nichaya Thamboolam (1962), ராண்டார் கை, தி இந்து, மே 2, 2015\n\n\n\n\n", "document_id": "ta_ta_9279"}, {"id": [227, 9], "question": "சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் <Query>.", "document": "கட்டபொம்மன் பெயர் காரணம்.\nஅழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.\n\nஇந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.\n\nவாழ்க்கை.\nஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும்.வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.\n\nபோர்.\nகும்பினியார் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனடிப்பையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.\n\nமீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை.\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.\n\n1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.\n\nதற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n\nதூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்.\nஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன விசயத்தை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும் பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்துவிட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமற் போய்விட்டது என 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்.\n\nமணிமண்டபம்.\nகட்டபொம்மன், மற்றும் ஊமத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. .\n\nபாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்\n\n- ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ\n- எட்டயபுரம் - 23 கி.மீ\n- தூத்துக்குடி - 25 கி.மீ\n- கயத்தாறு - 40 கி.மீ\n- கோவில்பட்டி - 38 கி.மீ\n- திருச்செந்தூர் - 70 கி.மீ\n\nஇவற்றையும் காணவும்.\n- வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)\n- பாஞ்சாலக்குறிச்சி கோட்டை\n- கலியுகப் பெருங்காவியம்\n\nநூல்கள்.\n- வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு” - தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- கட்டபொம்மன் நினைவிடம்\n- வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டுரை\n- வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடப் படங்கள், தகவல்\n- வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சில தகவல்கள்\n- பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நுழைவாயில் பட தொகுப்பு\n- கதை சொல்லும் சித்திரங்கள்\n- பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை விக்கிமேப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_971"}]
[{"id": [231, 0], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "விமானம் கிளம்பிய 45 நிமிடங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பாக, மோசமான வானிலை காரணமாக விமானி மாற்றுப் பாதை வழங்கக் கோரியதாகவும், வழக்கத்தை விட அதிக உயரத்தில் பறக்க அனுமதி கோரியதாகவும் இந்தோனேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 டிசம்பர் அன்று மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்ததாக இந்தோனேசியா அறிவித்தது. \n\nஇந்தோனேசியா ஏர்ஏசியா என்பது மலேசியாவின் குறைந்த-கட்டண விமானசேவையான ஏர்ஏசியா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டில் ஏற்கனவே மலேசியா ஏர்லைன்சின் மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370, 239 பேருடன் காணாமல் போனது, மலேசியா ஏர்லைன்சு 17 விமானம் 298 பேருடன் விபத்துக்குள்ளாகியது.\n\nபயணிகள் மற்றும் பணிக்குழுவினர்.\nவிமானத்தில் பயணித்தவர்களில் 145 பெரியவர்கள் 16 குழந்தைகள் மற்றும் 1 கைக்குழந்தை என மொத்தம் 162 பயணிகள் பயணித்ததாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\n\nதேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.\n- இந்தோனேசியா\n- மலேசியா\n- சிங்கப்பூர்\n\nதேடுதல் பணிகள்.\nதேடுதல் பணியில் இந்தோனேசியா நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும், மலேசிய நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் விமானம் ஒன்றும் ஈடுபட்டு வருகிறது. மேலும் இப்பணியில் உதவ ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் தென் கொரியா நாடுகள் முன்வந்துள்ளன. டிசம்பர் 28, 2014 அன்று தேடுதல் வெளிச்சமின்மையால் மாலையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அடுத்த நாள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.\n\nவிமானம்.\nகாணமல் போன ஏர்பஸ் ஏ320-200 வகை விமானம் 37.57 மீட்டர் நீளமும் 34.10 மீட்டர் அகலமும் உடையது. இவ்விமானத்தின் விமானி \"இரியாண்டோ\" (Irainto) 20,537 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். மேலும் அவர் இந்தோனேசியாவின் ஏரேசியா ஏர்பஸ் ஏ320-200 வகை விமானத்தை 6,100 மணி நேரம் ஓட்டிய அனுபவம் உடையவர். துணை விமானி பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2275 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். காணாமல் போன ஏர்பஸ் ஏ320-200 விமானம் கடைசியாக 2014, நவம்பர் 16 அன்று வழக்கமான திட்டமிடப்பட்ட கண்காணிப்பு மற்றும் பழுது நீக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விமானம் ஆறு வயதிற்கும் சற்று அதிகமானது ஆகும்.\nவிபத்து.\nகாணாமல் போன ஏர் ஏசியா விமானம் விபத்திற்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டது. இவ்விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- இந்தோனேஷியா போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட பயணிகள் பட்டியல்\n- ரேடார் மற்றும் ரேடியோ தொடர்பு \n\n\n\n\n", "document_id": "ta_ta_64091"}, {"id": [231, 1], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "உவமை.\nஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார். வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, \"என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்\" என்பார்.\n\nபொருள்.\nகாணாமல் போன ஆடு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது. அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிக மகிழ்ச்சி உண்டாகும். மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும். பொருளை இவற்றுடன் ஒப்பிடுக; காணாமல் போன காசு உவமை, ஊதாரி மைந்தன் உவமை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இயேசுவின் உவமைகள்\n\nஉசாத்துணைகள்.\n- தமிழ் விவிலியம் லூக்கா\n- தமிழ் விவிலியம் மத்தேயு\n- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் உவமைகள்\n\nவெளியிணப்புகள்.\n- தமிழ் கிறிஸ்தவ சபை உவமைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2816"}, {"id": [231, 2], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "உவமை.\nஒரு பெண்ணிடம் இருந்த பத்துத் வெள்ளிக்காசுகளுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, \"என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்துவிட்டேன்\" என்பாள்.\n\nபொருள்.\nகாணாமல் போன காசு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது. அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிக மகிழ்ச்சி உண்டாகும். பொருளை இவற்றுடன் ஒப்பிடுக; காணாமல் போன ஆடு உவமை, ஊதாரி மைந்தன் உவமை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இயேசுவின் உவமைகள்\n\nஉசாத்துணைகள்.\n- தமிழ் விவிலியம் லூக்கா\n- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் உவமைகள்\n\nவெளியிணப்புகள்.\n- தமிழ் கிறிஸ்தவ சபை உவமைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2793"}, {"id": [231, 3], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "1937ஆம் ஆண்டு உலகைச் சுற்றிவரும் முயற்சியில், பர்டியூ நிதியளித்த லாக்யீட் மாடல் 10 எலெக்ட்ரா வானூர்தியில் பறக்கையில், ஏர்ஃகாட் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹவுலாந்து தீவு அருகே காணாமல் மறைந்தார்.அவருடைய வாழ்க்கை,பணிவாழ்வு,காணாமல் போனது என இன்றுவரை ஆர்வமூட்டுவதாக உள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- \"A 1930's American Hope, Amelia Earhart\", Essay by Mariette Vermeulen, April 3, 1997\n- Amelia Earhart Birthplace Museum\n- Amelia Earhart Collection of Papers, Memorabilia and Artifacts The world's largest collection of Earhart photographs, artifacts and correspondence. More than 600 photos are now online\n- Amelia Earhart's Flight Across America: Rediscovering a Legend\n- Amelia Earhart Official Web site\n- Amelia Earhart: On The Future Of Women In Flying (listen online)\n- Museum of Women Pilots\n\n\n\n\n", "document_id": "ta_ta_24941"}, {"id": [231, 4], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "ஐக்கிய அமெரிக்காவில்.\n1979-ம் ஆண்டு மே 25-ம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட, ஒரு ஒளிப்படக் கலைஞராக இருந்த அவனது தந்தை, தன்னுடைய குழந்தையின் (இட்டன் பாட்ஷ்) ஒளிப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் சுவடு தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனையொட்டி 1983-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரானல்ட் ரேகன் மே 25-ம் திகதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய நாளாக அறிவித்தார். அன்றிலிருந்து மே 25-ம் நாள் காணாமல் போகும் குழந்தைகள் நாளாக ஐக்கிய அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\n\nஇந்தியாவில் காணாமல் போகும் குழந்தைகள்.\nசர்வதேச அளவில், ஆண்டுக்கு சராசரியாக ஒரு இலட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் அதில் பெண்பாலர்கள் 55 சதவிதமும், ஆண்பாலர்கள் 45 சதவிதமும் காணாமல்போவதாக ஆய்வறிக்கைகள் உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகம் இருப்பதாக அறியப்படுகிறது.\n\nகாரணிகள்.\nகுழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தற்போது வீட்டில் பெற்றோர்கள் கண்டிப்பதால் சினங்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உடல் உறுப்புகளைத் களவாடி விற்கும் சமூகவிரோதிகள் குழந்தைகளைக் கடத்துவதாகவும் சென்னை குழந்தைகள் நலகுழுமத்தின் உறுப்பினர் ஷிலா சார்லஸ் மோகன் கூறுகின்றார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், மற்றும் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுவதாக ஆய்வறிக்கை உள்ளது.\n\nமீட்பு.\nகாணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளதாகவும், பல குழந்தைகள் தாங்கள் எங்கு இருந்தோம் என்பதுகூடத் தெரியாமல் இருப்பதாகவும், செவித்திறன், பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகள் மீட்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் சொந்த இடங்களுக்கு சேர்ப்பதில் சிரமம் உள்ளதாகவும் சமூக நலக்கல்வி குழுமத் தலைவரான மனோரமா தெரிவித்துள்ளார்.\n\nகுழந்தைகள் தொலைந்தாலோ அல்லது பொது இடங்களில் தனியாக இருப்பதைக் கண்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இதுபோன்ற புகாரின் அடிப்படையில் சைல்டு ஹெல்ப்லைன் அறக்கட்டளையை (CHILDLINE India Foundation (CIF)) 1098 என்ற கட்டணமில்லா தொலைத்தொடர்பு மூலம் தொடர்பு கொண்டு குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும் தனியாகவுள்ள குழந்தைகளை உரியவர்களிடம் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காணாமற்போன குழந்தைகள் பற்றி அரசின் இணையதளத்திலும் (www.trackthemissingchild.gov.in)பதிவு செய்யலாம். \n\nவெளி இணைப்புகள்.\n- National tracking system for missing and vulnerable children\n\n\n\n\n", "document_id": "ta_ta_86807"}, {"id": [231, 5], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "சரளாதேவி 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று பாலிக்குடாவுக்கு அருகே நாிலோ கிராமத்தில் பிறந்தார். அப்போது வங்காள மாகாணத்தின் ஒரிசா பிாிவு (இப்போது ஒடிசாவில் உள்ள ஜாக்சிங்ஷ்பூர் மாவட்டத்தில்) சமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பசுதேவ் கனுங்கோ மற்றும் அவரது தாயார் பத்மாவதி தேவி ஆவார். அவரது தந்தையின் மூத்த சகோதரரான பாலமுகுந்த கனுங்கோ, துணைக் கலெக்டரால் வளா்க்கப்பட்டார். சரளாதேவி தனது தொடக்கக்கல்வியை பங்கிவில் பெற்றார். அந்த நேரத்தில் உயா்கல்விக்கு பெண்களுக்கு எந்த அணுகலும் இல்லை. அதனால் அவளுைடய மாமா ஒரு ஆசிரியரை வீட்டுக்கு வரவழைத்து அவளுக்கு பயிற்றுவித்தார். சரளாதேவி வங்காளம், சமற்கிருதம், ஒடியா ஆகிய மொழிகளைப் பயின்றார். வங்கியில் பணியாற்றிய போது சரளாதேவி விடுதலை இயக்கத்தில் சேர பங்கி என்ற இடத்தின் ராணியாகிய சுகாதேவியின் கதைகளால் ஈர்க்கப்பட்டார்.\n1917ல் பகவதி மகாபத்ராவை மணந்தாா். 1918 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். மகாத்மா காந்தியின் ஒரிசா முதல் பயணத்தைத் தொடா்ந்து 1921ல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தார். 1943 முதல் 1946 வரை கட்டாக்கில் உள்ள உட்கால் சாஉறிதி சமாஜின் செயலாளராக பணியாற்றினார். சரளாதேவி 30 புத்தகங்களையும் 300 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105224"}, {"id": [231, 6], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "வட கரோலினாவில் உள்ள கேப் பாயின் முனையிலிருந்து பிறை வடிவ வடிவ தீவு தோன்றியது \n\nஇந்த தீவு பிரபலமற்ற பெர்முடா முக்கோணத்தை சுற்றியுள்ள தண்ணீரில் தோன்றியது.முக்கோணம் வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியிலேயே உள்ளது.இது கடலில் 440,000 மைல்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கரிபியனில் துறைமுகங்கள் மூலம் கடந்து செல்லும் கப்பல்கள் உலகில் மிக அதிகமாக பயணம் செய்த கப்பல் பாதைகளில் ஒன்றாகும்.\nடெவில்'ஸ் முக்கோணம் என அழைக்கப்படுபவர்களின் நீரில் சூழப்பட்டதால், மணல் கடாயில் ஷெல்லி தீவு என டூல்பிளேட் மக்களால் அழைக்கப்படுது, புதிய தீவு ஒரு மைல் நீளமும், 400 அடி அகலமும் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108220"}, {"id": [231, 7], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "இந்த தீவு பிரபலமற்ற பெர்முடா முக்கோணத்தை சுற்றியுள்ள தண்ணீரில் தோன்றியது.முக்கோணம் வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியிலேயே உள்ளது.இது கடலில் 440,000 மைல்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது.அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கரிபியனில் துறைமுகங்கள் மூலம் கடந்து செல்லும் கப்பல்கள் உலகில் மிக அதிகமாக பயணம் செய்த கப்பல் பாதைகளில் ஒன்றாகும். டெவில்'ஸ் முக்கோணம் என அழைக்கப்படுபவர்களின் நீரில் சூழப்பட்டதால், மணல் கடாயில் ஷெல்லி தீவு என டூல்பிளேட் மக்களால் அழைக்கப்படுது, புதிய தீவு ஒரு மைல் நீளமும், 400 அடி அகலமும் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108800"}, {"id": [231, 8], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "பிறப்புகள்.\n- 1882 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர் (இ. 1968)\n- 1915 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1984)\n- 1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் (இ. 2010)\n- 1924 – சி. பி. முத்தம்மா, இந்திய சிப்பாய், சாதனையாளர் (இ. 2009)\n- 1924 – கர்ப்பூரி தாக்கூர், பீகார் மாநில முதலமைச்சர் (இ. 1988)\n- 1941 – தான் செட்சுமன், நோபல் பரிசு பெற்ற இசுரேலிய வேதியியலாளர்\n- 1947 – மிசியோ காகு, அமெரிக்க இயற்பியலாளர்\n- 1953 – மூன் சே-இன், தென் கொரியாவின் 19-வது அரசுத்தலைவர்\n- 1981 – ரியா சென், இந்திய நடிகை\nஇறப்புகள்.\n- 817 – நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 770)\n- 1914 – டேவிட் கில், இசுக்காட்டிய வானியலாளர் (பி. 1843)\n- 1951 – அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே, இலங்கை அரசியல்வாதி, அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகர்\n- 1965 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)\n- 1966 – ஓமி பாபா, இந்திய இயற்பியலாளர் (பி. 1909)\n- 2006 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கை ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1970)\n- 2011 – பீம்சென் ஜோஷி, இந்தியப் பாடகர் (பி. 1922)\n- 2012 – சுகுமார் அழீக்கோடு, இந்திய எழுத்தாளர் (பி. 1926)\n- 2015 – வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)\nசிறப்பு நாள்.\n- இணைப்பு நாள் (உருமேனியா)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3857"}, {"id": [231, 9], "question": "புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் <Query> காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.", "document": "கதைக் கரு.\nவயதானவர் ஒருவர் தனது காணாமல் போன மகன் என்று ஒரு நபரைக் காவல் துறையிடம் கைகாட்டுகிறார். அந்த நபரோ, தான் அவர் கூறும் நபர் இல்லை, தேனாம்பேட்டையில் வாழ்ந்த தனது குடும்பமே மாயமாகி விட்டது என்று குழப்புகிறார் . இந்த வினோத வழக்கை மருத்துவர் வக்கீல் கணேஷிடம் முறையிடுகிறார். திடீர் என்று அந்த நபரின் குடும்பம் காணாமல் போய் விட்டதற்குக் காரணம் என்ன என்று செல்லும் கதை.\n\nகதை மாந்தர்கள்.\n- கணேஷ்\n- வசந்த்\n- எத்திராஜ்\n- வைத்தீஸ்வரன்\n- மேரி\n- டாக்டர் விஜயகுமார்\n- சீனிவாசன் மற்றும் பலர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48922"}]
[{"id": [235, 0], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "1215 ஆம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்ட ஜான் எதிரி நாடான பிரான்சிடம் நார்மண்டிப் பகுதியை இழந்ததுடன் ஆட்சியும் சீராக இல்லாததினால் பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் அரசருக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தனர். ஜான் மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி, கடுமையான வரிவிதிப்பு, போப்புடன் தகராறு, போரிடவும் தெரியவில்லை, வருத்தம் ஆகியன கோபமாக மாறியன. பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என்று ஒரு பெரும் கூட்டம் ஜானுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தது. அரசருக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பிடித்து வரப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால், ஜான் எதிர்பார்த்தது போல் கலகம் அடங்கவில்லை. முன்பைக்காட்டிலும் கூடுதல் பலம் பெற்றது. கலகக்காரர்கள் லண்டனைக் கைப்பற்றினர்.\n\nபின்னர் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மகாசாசனம் என்று அழைக்கப்படும் மேக்னா கார்ட்டா உருவானது. சாசனம் உருவான பிறகும் ஜான் தொடர்ந்து அடக்குமுறையை ஏவிவிட்டுக்கொண்டுதான் இருந்தார். ஜான் மன்னருக்கு எதிராக பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது. ஜூன் 15, 1215 அன்று அரசு முத்திரை சாசனத்தில் பதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இதன்படி அரசரின் முடிவு தன்னிச்சையாக இராது; வெளிப்படையாக அரசரால் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றாது \"சுதந்திர\" மனிதர்களை தண்டிக்க இயலாது. அவர் மகாசபையின் அனுமதியைப்பெற்றே செயற்படமுடிந்தது.\n\nமாக்னா கார்ட்டா பொதுமக்கள் தமது அரசரின் ஆட்சி அதிகாரங்களை குறைத்து தங்களின் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசரை வலியுறுத்தி ஏற்பட்ட முதல் சாசனமாகும். இதன் முன்னோடியாகவும் உந்துதலாகவும் 1100 ஆம் ஆண்டு ஹென்றி I தானாகவே வெளியிட்ட சுதந்திர சாசனம் அமைந்தது. மாக்னா கார்ட்டாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமே.\n\nஇது உலக வரலாற்றிற்கு இங்கிலாந்தின் முக்கிய கொடையாக இருந்தபோதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான விதிகள் அவற்றின் மூலத்தை விட முற்றிலும் மாற்றப்பட்டன. மூன்று கொள்கைகள் இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. டென்னிங் பிரபு இந்த சாசனத்தை \"எல்லாக் காலங்களுக்குமான மிகசிறந்த அரசமைப்பு ஆவணம்; தன்னிச்சையான சர்வாதிகார ஆட்சிக்கெதிர் தனிநபரின் சுதந்திரத்திற்கான அடிக்கல்\" எனக் கூறுகிறார். உல்ஃப் பிரபு தனது 2005 பேச்சில் \"தற்போது சிறப்பு அரசமைப்பு நிலையுள்ளதாக அங்கீகரிக்கப்படும் ஆவணங்களில் முதலாவதாக\" இதனைக் குறிப்பிடுகிறார்.\n\nஇது உள்ளடக்கம் அல்லது வடிவம் என எதிலும் தனித்துவமானதாக இல்லாதிருப்பினும், இந்தச் சாசனத்தின் மூலம் ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடத்த வழி வகுத்தது. நடைமுறையில் மாகனா கார்ட்டா அரசரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தாதிருந்தபோதும் அரசரும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர் எனக் காட்ட ஓர் குறியீடாக இருந்தது. மாக்னா கார்ட்டா அரசனின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் முதலாவது வரலாற்று ஆவணமாகவும், பாராளமன்ற அதிகாரம் வளர்ச்சி பெறுவது சம்பந்தமான முக்கிய நிகழ்வாகவும் அமையப்பெற்றது. அரசனால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் சட்டமாகக் கருதப்படும் காலத்தில், இவ்வொப்பந்தத்தில் கையப்பமிட்டதன் மூலம் அவனும் சட்டத்திற்கு கட்டுப்படும் நிலை ஏற்பட்டது. புதிய நாடுகளில் குடியேறியவர்களுக்கு ஓர் வழிகாட்டுதலாக அவர்தம் அரசமைப்பு ஆவணங்களை, அமெரிக்க அரசியலைப்பு உட்பட, உருவாக்கிட உதவியது.\n\nமேற்கோள்கள்.\n- Magna Carta in \"பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\" Online.\n- Article from Australia's Parliament House about the relevance of Magna Carta\n- I. Jennings: \"Magna Carta and its influence in the world today\"\n- H. Butterfield; \"Magna Carta in the Historiography of the 16th and 17th Centuries\"\n- G.R.C. Davis; \"Magna Carta\"\n- J. C. Dickinson; \"The Great Charter\"\n- G. B. Adams; \"Constitutional History of England\"\n- W. S. McKechnie; \"Magna Carta: A Commentary\" (2d ed. 1914, repr. 1960)\n- A. Pallister; \"Magna Carta the Legacy of Liberty\"\n- A. Lyon; \"Constitutional History of the United Kingdom\"\n- G. Williams and J. Ramsden; \"Ruling Britannia, A Political History of Britain 1688–1988\"\n- Royal letter promulgating the text of Magna Carta (1215), treasure 3 of the British Library displayed via The European Library\n\nவெளியிணைப்புகள்.\nகட்டுரைகள்\n- மக்களாட்சிக்கு வித்திட்ட மகா சாசனம்\nஅரசாங்கத்தின் மாக்னா கார்ட்டா இணையங்கள்\n- British Library\n- National Archives United Kingdom\n- British Parliament\n- Library of Congress USA\n- National Archives USA\nநூல்கள்\n- \"Magna Carta Libertatum\" Latin and English text of the 1215 charter\n- Text of Magna Carta English translation, with introductory historical note. From the Internet Medieval Sourcebook.\n- Glossary of terms in Magna Carta\n- Interactive, high-resolution view of a copy from 1297, owned by David Rubenstein and on permanent loan to the US National Archives\n- Timeline of 13th Century Magna Carta Events National Archives-UK\nகானொளி\n- Magna Carta at BBC Radio 4, 2015\n- BBC Anniversary Lecture Professor Linda Colley 25 Nov 2014 Guildhall London, England\n- Magna Carta's Legal Legacy USA Chief Justice John Roberts & Lord Igor Judge Former Lord Chief Justice of England and Wales 14 Nov 2014\n- The Relevance of the Magna Carta to the 21st Century\" Sir Robert Worcester 29 Nov 2012\n\n\n\n\n", "document_id": "ta_ta_25042"}, {"id": [235, 1], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.\n\nஆசியா.\n- மலேசியா: மலாய் (ஆட்சி மொழி), ஆங்கிலம் (கல்வி மொழி). சீனமும் தமிழும் கல்வி மொழிகளாகவும் அதிகம் பேசப்படும் பிற மொழிகளாகவும் உள்ளன. சீன மாண்டரின் மட்டுமே கற்றுத் தரப்பட்டாலும், ஹொக்கைன், கண்டோனியம், டீச்சோவ் ஆகிய சீன வழக்குகளைப் பேசும் மக்களும் உள்ளனர்.\nசபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வாழும் பூர்விகக் குடிகள் இபான், தயாக் பொன்ற மொழிகளைப் பேசுவர்.\n- சிங்கப்பூர்: ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் (ஆட்சி மொழிகள்). மலாய் (தேசிய மொழி). ஆங்கிலம் (கல்வி மொழி). சிங்கப்பூரியர்கள் அனைவரும் ஆங்கிலமும்தங்கள் தாய்மொழியையும் பேசுவர். ஜப்பானியம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைப் பள்ளிகளில் கற்கலாம்.\n- இலங்கை. சிங்களம், தமிழ் (ஆட்சி மொழிகள்)\n- தாய்வான்: மாண்டரின் சீனம் (ஆட்சி மொழி), தாய்வான் மின்னான் என்னும் மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹக்கா குழுவினர் தங்கள் ஹக்கா சீன மொழி, மாண்டரின், தாய்வான் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். பழங்குடியினர் 10 மொழிகளைப் பேசுகின்றனர்.\n- மக்காவ்: சீனம், போர்த்துகேயம் (ஆட்சி மொழிகள்). சீனக் கண்டோனியம் அதிகம் பேசப்படும் மொழி எனினும், மாண்டரின் சீனமும் கற்றுத் தரப்படுகிறது. போர்த்துகேயமும், ஆங்கிலமும் பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.\n\nபன்மொழிகளைப் பேசும் நகரங்கள்.\nஉலகின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர், பிற மொழியினர் பேசும் மக்கள் அதிகம் குடியேறிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம், லண்டன், நியூ யார்க், பாரிஸ், சிட்னி, வான்கூவர், ரொறன்ரோ ஆகியவற்றில் பல மொழிகள் பேசப்படுகின்றன எனினும், இவர்கள் தங்கள் மொழியை மட்டுமே பேசும் திறன் பெற்றிருக்கின்றனர்,\n\n- அகமதாபாத், இந்தியா — ஆங்கிலம், இந்தி, & குஜராத்தி.\n- ஐதராபாது, இந்தியா — தெலுங்கு, ஆங்கிலம், உருது, பிற.\n- ஒட்டாவா, கனடா — ஆங்கிலம், பிரெஞ்சு.\n- கோலாலம்பூர், மலேசியா — மலாய், கண்டோனியம், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் & அரபு மொழி\n- திருவனந்தபுரம், இந்தியா — மலையாளம், தமிழ் & ஆங்கிலம்.\n- சண்டிகார், இந்தியா — ஆங்கிலம், இந்தி & பஞ்சாபி.\n- சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா — சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், எசுப்பானியம்.\n- சிங்கப்பூர் — ஆங்கிலம், மாண்டரின், ஹொக்கைன், மலாய், தமிழ், கண்டோனியம்\n- சென்னை, இந்தியா — தமிழ், ஆங்கிலம், தெலுங்கு\n- துபாய், ஐக்கிய அரபு அமீரகம் — ஆங்கிலம், அரபு மொழி, மலையாளம், இந்தி, உருது, பாரசீகம், தகலாகு\n- பாட்னா, இந்தியா — ஆங்கிலம், இந்தி, மைதிலி, போஜ்புரி, மகதி, பிற\n- புனே, இந்தியா — ஆங்கிலம், இந்தி, & மராத்தி.\n- பெங்களூர், இந்தியா — கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, பிற இந்திய மொழிகள்\n- தில்லி, இந்தியா — ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, பிற இந்திய மொழிகள்\n- மங்களூர், இந்தியா — கன்னடம், துளு, கொங்கனி & பியரி.\n- மொன்றியால், கனடா — பிரெஞ்சு (ஆட்சி மொழி). ஆங்கிலம். எசுப்பானியம், இத்தாலியம், கிரேக்கம், ஹைத்தி கிரியோலே, போர்த்துகேயம், அரபு மொழி\n- ரொறன்ரோ, கனடா — ஆங்கிலம் (ஆட்சி மொழி), பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர். கனடிய அரசு, சீனம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகேயம், பஞ்சாபி, தமிழ் உள்ளிட்ட நூறு மொழிகளில் ஆவணங்களை வெளியிடுகிறது.\n- லண்டன், ஐக்கிய இராச்சியம் — ஆங்கிலம் (ஆட்சி மொழிகள்), புலம்பெயர்ந்தோர்\n- லாகூர், பாக்கித்தான் — பஞ்சாபி, உருது (ஆட்சி மொழிகள்)\nமொழிகள்\n- ஹொங் கொங் — கண்டோனியம், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பிற மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49370"}, {"id": [235, 2], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "மேலும் காண்க.\n- நாடுகளின் பொதுநலவாயம்\n- பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்\n- ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- பிரித்தானியப் பேரரசு\n\nஅடிக்குறிப்புக்கள்.\n</small>\n\n\n\n\n", "document_id": "ta_ta_70291"}, {"id": [235, 3], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "மொழி.\nஇங்குள்ள மக்கள் கொங்கணி மொழியில் பேசுகின்றனர். கர்நாடகத்தில் அமைந்துள்ளதால் ஆட்சி மொழியாக கன்னடம் பயன்படுகிறது. மராத்தி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் புரிந்துகொள்கின்றனர்.\n\nஇணைப்புகள்.\n- கார்வார் நகராட்சி\n- கார்வார் மாவட்ட ஆட்சி மையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_62925"}, {"id": [235, 4], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "அக்டோபர் 6, 1981ஆம் ஆண்டு அப்போதைய எகிப்தின் குடியரசுத் தலைவர் அன்வர் சதாத்தை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்காக கெய்ரோவில் கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்றார். இதற்கு முன்னர் பலமுறை தாமே கொலை செய்ய முயன்று தோல்வியுற்று தன்சிம் அல் ஜிகாத் என்பவருக்கு ஆயுதங்கள் ஏற்பாடு செய்துகொடுத்துக் கொலையை நிகழ்த்தினார். இவரது திட்டப்படி \" நாட்டின் தலைவர்களைக் கொன்று படைத்துறை தலைமையகம் மற்றும் பாதுகாவல் பிரிவுகளை கையகப்படுத்தி தொலைதொடர்பு மற்றும் ஒலி/ஒளி ஊடகங்களை கட்டுக்குள் கொண்டுவந்து நாடு தழுவிய எழுச்சியின் மூலம் புதிய இசுலாமிய சமுதாயத்தைப் படைப்பதாகும்\" செய்தி பரப்புரை நிறுவனம் ராய்ட்டர் இவரும் இவரது மச்சினர் தரக் அல் ஜுமரும் எகிப்தின் மிக முக்கியமான அரசியல் கைதிகள் என்று கூறுகிறது.\n\n2011 எகிப்திய புரட்சிக்குப் பின்னர் அல் ஜுமர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.. மார்ச்சு 23, 2011 அன்று வெளியான தொலைக்காட்சி நேர்முகத்தில் சதாத்தின் கொலை 30 ஆண்டுகள் அவரைவிட கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஓசுனி முபாரக் ஆட்சிக்குவர காரணமாக அமைந்ததால், சதாத்தைக் கொன்றதற்கு எகிப்திய மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ஜுமர் தாம் நிறுவிய இயக்கம் முந்தையக் காலத்தில் வன்முறையில் இறங்கியது எனினும் தற்போதைய சூழலில் அமைதியாகவே மாற்றங்களைக் கொணர முடியும் எனக் கூறினார். மேலும் வன்முறை வன்முறையையே வளர்க்கிறது\" என்றும் \"நாங்கள் எகிப்தை நேசித்தோம், அதனாலேயே நல்லது நடக்க விரும்பினோம். இன்றும் எகிப்தை விரும்புகிறோம், நல்லதே நடக்க விரும்புகிறோம் \" என்றும் கூறினார். ஜுமரின் இப்போதைய நிலை சிறுபான்மை கிறித்தவர்கள் உட்பட அனைவருக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே. நாட்டின் அடக்குமுறையாலேயே போராட்டங்கள் நிகழ்ந்தன என்பதாகும்.\n\nஜுமர் சிறையில் இருக்கும்போது தரக் அல் ஜுமருடன் இணைந்து \"அல்-பாதில் அல்-தலித் பாய்ன அல்-இஸ்திப்டாட் வா-அல்-இஸ்திஸ்லாம்\" (கொடுங்கோலுக்கும் சரணாகதிக்கும் இடைப்பட்ட மூன்றாம் மாற்று) என்ற ஆவணத்தை எழுதியுள்ளார்; இது எகிப்திய நாளிதழ் \"அல்-சுருக்\" 2009ஆம் ஆண்டில் ஆகத்து/செப்டம்பர் மாதங்களில் வெளியிட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29913"}, {"id": [235, 5], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "1969 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆட்சி மொழிகள் சட்டத்தின்படி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் ஆட்சிமொழிகளாகப் பயன்படுத்தப்படும் என்றும் இருமொழிகளுக்கும் சம அளவில் உரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா அரசு, அரசாணைகள், சேவைகள் என அனைத்தையும் இருமொழிகளிலும் வழங்குகிறது. இருப்பினும், மாநில அளவில் அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழிகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன என்றாலும், கனேடிய மக்கள் உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் ஆட்சிமொழியிலும் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரெஞ்சை ஆட்சிமொழியாகக் கொண்ட கியூபெக் மாநிலத்தில் ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினருக்கு அவர் மொழியிலும், ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகக் கொண்ட ஒன்றாரியோவில் பிரெஞ்சு பேசும் சிறுபான்மையினருக்கு பிரெஞ்சு மொழியிலும் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். கியூபெக் பிரெஞ்சு மொழிக்கான வாரியம்\n(Office Québécois de la Langue Française) என்ற அமைப்பு பிரெஞ்சு மொழியை முன்னிறுத்தும் அமைப்பாகவுள்ளது.\n\nகியூபெக்.\nகியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி ஆட்சி மொழியாகவும், பெரும்பானமையினர் மொழியாகவும் விளங்குகிறது. இருப்பினும், அரசு சேவைகள் அனைத்தும் சிறுபான்மையினருக்காக ஆங்கிலத்திலும் வழங்கப்படுகின்றன.\n\nகியூபெக்கில் பிரெஞ்சு மொழிக்கு சிறப்பு அங்கீகாரம் உண்டு. பிரான்சிலேயே பொதுவழக்கில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தினாலும், கியூபெக்கில் பிரெஞ்சு சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், பிற மொழிப் பெயர்களை பிரான்சு நாட்டு பிரெஞ்சில் அப்படியே குறிப்பிடப்பட்டாலும், கியூபெக்கில் மொழிபெயர்த்து எழுதும் வழக்கம் உள்ளது.\n\nகெபெக் பிரெஞ்சிற்கும் பொது பிரெஞ்சிற்கும் சில வேறுபாடுகள்:\nஅட்லாண்டிக் மாகாணங்கள்.\nஇங்கு பேசப்படும் பிரெஞ்சு அக்காடிய பிரெஞ்சு எனப்படுகிறது. நியூ புருன்சுவிக் மாநிலத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் ஆட்சி மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன. கனடாவின் மாநிலங்களிலேயே கியூபெக்கிலும் நியூ பிரான்சிக்கில் மட்டுமே பிரெஞ்சு ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மூன்றில் ஒருவர் பிரெஞ்சு பேசுபவராக உள்ளார். கியூபெக் பிரெஞ்சு வழக்கைப் போன்றே இவ்வழக்கிலும் ஆங்கிலத்தின் தாக்கம் காணப்படுகிறது. இங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் கியூபெக் மாநில எல்லைப்பகுதியில் வசிக்கிறார்கள்.\n\nஒன்றாரியோ.\nபிரெஞ்சு மொழி பேசுபவர்கள் அரை மில்லியன் பேர் இருந்தாலும், மொத்தத் தொகையில் 4.4 விழுக்காட்டினராக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கெபெக் மாநிலத்தின் எல்லையில் வாழ்கிறார்கள். இவர்களில் பலருக்கு பிரெஞ்சு பேசத் தெரியாது.\n\nஇங்கு வாழும் பிரெஞ்சுக்காரர்கள் பிரான்சு, கெபெக், அயித்தி, ஆப்பிரிக்கா, வியட்னாம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள். இம்மாநிலத்திற்கு எந்த ஆட்சி மொழியும் இல்லையென்றாலும், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் சட்டங்கள், அரசாணைகள் வெளியிடப்படுகின்றன. சட்டமன்றங்களில் பேசுபவர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் பேசலாம். பிரெஞ்சு மொழி பேசுவோர் பிரெஞ்சிலேயே அரசு சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஒன்றாரியோ அரசு இணையதளமும் இருமொழிகளிலும் கிடைக்கின்றது. ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் பிரெஞ்சு மொழி வீழ்ச்சியடைந்துள்ளது.\n\nநியூஃபவுண்ட்லாந்து.\nபிரிடன், அக்காடியன் ஆகிய இரு குழுக்கள் பிரெஞ்சு பேசுகின்றனர். இருமொழித் திட்டத்தின்கீழ் பிரெஞ்சு மொழியும் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.\n\nமேற்கு மாகாணங்கள்.\nமனிடோபா மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பிரான்சு மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். மனிடோபா மாநில அரசு இருமொழிகளிலும் இணையதளங்களை வழங்குகிறது. கனேடிய அரசு, மனிடோபாவிலும் பிரெஞ்சை ஆட்சி மொழியாக்கியுள்ளது.\nசசுகட்சிவன், ஆல்பர்ட்டா , பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய பகுதிகளிலும் குழுக்களாக வாழ்கின்றனர்.இப்பகுதியில் கிரீ, பிரெஞ்சு ஆகிய இருமொழிகளும் கலந்த வழக்கை பேசுகின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கெபெக் பிரெஞ்சு\n- பிரெஞ்சு இலக்கணம்\n- ஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானிய மொழி\n- ஐக்கிய அமெரிக்காவில் பிரெஞ்சு மொழி\n- உக்ரைனில் உருசிய மொழி\n\nவெளி இணைப்புகள்.\n- கனேடிய பிரெஞ்சு (ஆங்கிலத்தில்)\n- 2001 மக்கட்தொகை - கனடா (ஆங்கிலத்தில்)\n- கெபெக் பிரெஞ்சு மொழி அமைப்பு நிறுவனம் (பிரெஞ்சில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_47217"}, {"id": [235, 6], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "சிறப்பு.\nகுறிப்பிட்ட மாதாந்திர வாடகையில் தினசரி 60 நிமிடங்கள் இலவசமாக பேசும் கட்டண திட்டம் இந்நிறுவனத்தின் சிறப்பம்சம். \n\nவழங்கும் சேவைகள்.\n- குரல் வழி அழைப்புகள்\n- குறுஞ்செய்தி\n- நகர்பேசி இணையம்\n- மதிப்புக்கூட்டு சேவைகள்\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\n- வீடியோகான் இணையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22871"}, {"id": [235, 7], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "பிசிய மொழியைத் தீவின் மக்கள் எண்ணிக்கையில் பாதியளவிலுள்ள பூர்வகுடியினர் தாய்மொழியாகவும், பிறர் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். இத்தீவில் 37 விழுக்காடுகள் இந்தியக் குடியினர் ஆவர். இவர்கள் வடநாட்டு மொழிகளான இந்தி, குசராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளையும், தென்னாட்டு மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளையும் பேசினாலும், பெரும்பான்மையினரான இந்தி பேசுவோரின் எண்ணிக்கையால் இந்தியே ஆட்சி மொழியானது. குடியேற்றவாத காலத்தில் இருந்து ஆங்கிலம் இத்தீவின் ஆட்சிமொழியாக உள்ளது. 1997 ஆம் ஆண்டுவரை தனி ஆட்சிமொழியாயிருந்தது. அரசு, கல்வி, வியாபாரம் ஆகியவை ஆங்கிலத்திலேயே நடைபெற்றன. குறிப்பிடத்தக்க அளவில் விசிய மொழியிலும் வியாபாரம் நடைபெறுகிறது. பிசித் தீவில் சிறுபான்மையினரால் சில பிசிய மொழிகளும் பேசப்படுகின்றன.\n\nவரலாறு.\n19ஆம் நூற்றாண்டு வரையிலும், பிசித் தீவுகளில் பூர்வகுடியினர் மட்டுமே வசித்தனர். இவர்கள் பிசித் தீவின் மொழிகளை மட்டுமே பேசிவாழ்ந்தனர், பிரித்தானிய ஆதிக்கத்தின்கீழ் இத்தீவு வந்தபோது, இந்தியாவில் இருந்து வேலையாட்கள் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் இந்துசுத்தானி (இந்தி-உருது) மொழி பேசியவர்களே அதிகம். இன்றைய சூழலில், ஆங்கிலம், பிசி இந்தி, விசிய மொழி ஆகியவை சொல்லளவிலும், இலக்கண அளவிலும், ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கின்றன. இதேபோன்றே பிற சிறுபான்மையினர் மொழிகளிலும் பிற மொழிகள் கலந்திருக்கின்றன. குறிப்பிடத்தக்க அளவில் சீன மொழி பேசுவோரும் உள்ளனர்.\n\nமொழிகள்.\nஆங்கிலம்.\nபிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டதில் இருந்து பிசித் தீவுகளில் ஆங்கிலம் பேசப்பட்டு வருகிறது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், பெரும்பாலான பிசியர்கள் எளிய ஆங்கிலம் பேசக் கற்றிருந்தனர். இன்றும் இங்கு பேசப்படும் ஆங்கிலம் இத்தீவிற்கென்று தனித்துவமானது. மொழியியலாளர்கள் இதை ஆங்கிலத்தின் தனிவட்டார வழக்கு என்று கூறுகின்றனர். இருப்பினும், அரசு பொது ஆங்கிலத்தினைப் பயன்படுத்துகிறது. பிசியம் மற்றும் இந்தி மொழிகளில் இருந்து பல சொற்களைப் பெற்றுக் கொண்டுள்ள கொச்சை ஆங்கிலத்தை,\nவழிபடும் இடங்களிலும் பொது இடங்களிலும் பயன்படுத்துகின்றனர்.\n\nபிசியம்.\nபிசித் தீவின் கிழக்குப் பகுதியினர் மொழியே ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவே பவுன் அல்லது பிசியம் அல்லது விசிய மொழி எனப்படுகிறது. இம்மொழியினை 300,000 மக்கள் தாய்மொழியாகவும் மேலும் 300,000 மக்கள் இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். பிரித்தானியரால் இம்மொழி ஆட்சிமொழியாக்கப் பட்டதன் காரணம், இது ஆதிக்க மொழியாக மட்டுமின்றி, அரச வம்சத்தினர் மொழியாகவும் விளங்கியதுமாகும். இம்மொழி, பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டு பொது மொழியாக ஆனது.\n\nபிசி இந்தி.\nஇது பிசி உருது, பிசி இந்துசுத்தானி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு குடியேறிய இந்தியரில் பெரும்பான்மையினர் இந்துசுத்தானி பேசுகின்றனர். இங்கு பேசப்படும் இந்துசுத்தானி (இந்தி-உருது மொழி) இந்தியாவின் அவாதி மற்றும் போச்சுப்புரி மாவட்டப் பகுதிகளில்\nபேசப்படும் வட்டார மொழி. தற்போது பல ஆங்கில, பிசிய மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டுள்ளது. பிசி இந்திக்கும் இந்திய இந்திக்கும் உள்ள தொடர்பு, ஆப்பிரிக்கான்சுக்கும் இடச்சு மொழிக்கும் உள்ள தொடர்பை ஒத்திருக்கிறது. தொடக்கத்தில், கிழக்கு இந்தியப் பகுதிகளில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டாலும், பின்னாளில், ஏறத்தாழ 15000 மக்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் பின்னர் வந்த தமிழர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் ஏற்கனவே நிலை பெற்றிருந்த இந்தி மொழியைக் கற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\n\nபிற மொழிகள்.\nபிசித் தீவில் பன்மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கிறார்கள். இத்தீவுடன் இணைக்கப்பட்ட ரொடுமா என்னும் தீவில் வாழும் ரொடுமிய மக்கள் 12000 பேர் ரொடும மொழி எனப்படும் மொழியைப் பேசுகின்றனர்.\n\nதமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். குடும்பத்தினரிடம் தாய்மொழியில் பேசினாலும், பிறருடன் பிசி இந்தி மொழியில் பேசுகின்றனர். \n\nசீனக் கண்டோனிசு மொழியைப் பேசும் சீனர்களும் இங்கு குடியேறுவதால் இம்மொழியும் பரவலடைந்து வருகிறது. வேறு சில தீவு மொழிகள் பேசப்படுகின்றன. பனாபிய மொழியைப் பேசுவோர் 3000 பேர் இருக்கின்றனர். சிறுபான்மையினர் துவாலிய மொழியையும், தோங்க மொழியையும் பேசுகின்றனர்.\n\nமேலும் பார்க்கவும்.\n- பிஜித் தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47279"}, {"id": [235, 8], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "ஆட்சிமுறை வகைகள்.\nகடந்த நூற்றாண்டுகளில் இருந்த சில ஆட்சிமுறைகள் பற்றிய பட்டியல் \n\n- முடியாட்சி - (ஆங்கிலம்:Monarchy)\n\n- மக்களாட்சி - (ஆங்கிலம்:Democracy)\n\n- இராணுவ ஆட்சி - ([[ஆங்கிலம்:[[Stratocracy]])\n\n- [[சட்டமில்லா ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Anarchy]])\n\n- [[வசதி படைத்தோர் ஆட்சி]], [[சீரியோர் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Aristocracy]])\n\n- [[தனி மனித ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Autocracy]])\n\n- [[அலுவலர்களின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Bureaucracy]])\n\n- [[இரட்டை ஆட்சி]] -([[ஆங்கிலம்]]:[[Diarchy]])\n\n- [[சர்வாதிகார ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Dictatorship]])\n\n- [[வேலையாட்களின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Eragtocracy]])\n\n- [[இன ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Ethnacracy]])\n\n- [[முதியோர்களின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Gerontocracy]])\n\n- [[பெண்களின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Gynocracy]])\n\n- [[பாதிரியார்களின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Heirocracy]])\n\n- [[சம அதிகார ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Isocracy]])\n\n- [[அயோக்கியர்களின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Kakistocracy]])\n\n- [[அரசின் திரைக்குப் பின்னாலான ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Kitchen Cabinet]])\n\n- [[அன்னையின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Matriarchy]])\n\n- [[தகுதி படைத்தோர் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Meritocracy]])\n\n- [[கொள்ளையர்களின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Ochlocracy]])\n\n- [[சிறுபான்மையினத்தோரின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Oligarchy]])\n\n- [[வளமானோர் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Plutocracy]])\n\n- [[தொழில் நுட்பாளர்களின் ஆட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Technocracy]])\n\n- [[சமயச் சார்பாட்சி]] - ([[ஆங்கிலம்]]:[[Theocracy]])\n\n[[பகுப்பு: அரசியல்]]\n[[பகுப்பு:அரசாட்சி முறைமைகள்]]\n[[பகுப்பு: குறுங்கட்டுரைகள்]]\n\n", "document_id": "ta_ta_16547"}, {"id": [235, 9], "question": "ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடக்க வழி வகுத்த முன்னோடி ஆவணம் <Query>.", "document": "எந்த தலைவரும் இன்றி முறையானத் திட்டமிடலும் இன்றி இந்தப் புரட்சி கலையத் தொடங்கியது. அக்காலகட்டத்தில் உருசியா பல பொருளியல் மற்றும் சமூக சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தது. இவை முதல் உலகப் போர் தாக்கங்களால் மேலும் மோசமடைந்தது. உணவுக்காகப் போராடியவர்களும் மறியலில் ஈடுபட்ட தொழிற்சாலை பாட்டாளிகளும் படைத்துறையிலிருந்து வெளியேறிய படைவீரர்களும் ஒன்று சேர்ந்தனர். படைத்துறையிலிருந்து மேலும் பலர் விலக, அரசருக்கு நம்பிக்கையான பாடைவீரர்கள் தொலைவில் உலகப்போரின் கிழக்கு முனையில் ஈடுபட்டிருக்க தலைநகரம் குழப்பத்தில் ஆழ்ந்தது. சார் மன்னரை எளிதில் வீழ்த்த முடிந்தது. \n\nபெப்ரவரிப் புரட்சியை அடுத்து அதே ஆண்டில் அக்டோபர் புரட்சி உருவானது; இந்தப் புரட்சியில் போல்செவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்கள் உருசியாவில் சமூக அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன் சோவியத் ஒன்றியம் உருவாகவும் வழி வகுத்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Leon Trotsky's account\n- Лютнева революція. Жіночий бунт, який знищив Російську імперію (பெப்ரவரி புரட்சி- உருசியப் பேரரசை அழித்த பெண்கள் புரட்சி). Ukrayinska Pravda\n\n\n\n\n", "document_id": "ta_ta_53651"}]
[{"id": [241, 0], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nடார்ஜிலிங் மாவட்டத்தில் கார்சியாங்கில் பிறந்த சன்யால் தனது உடன்பிறந்தோர் ஐவரில் மிகவும் இளையவராவார்.அவரது தந்தை ஆனந்த் கோவிந்த் சன்யால் கார்சியாங் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். கார்சியாங்கின் எம்ஈ பள்ளியில் 1946ஆம் ஆண்டு மெட்ரிக் தேர்வில் தேர்ந்து ஜல்பைகுரி கல்லூரியில் இடைநிலைக் கல்விக்காக சேர்ந்தபோதும் பாதியிலேயே விலகினார். டார்ஜிலிங்கின் கலிம்போங் நீதிமன்றத்தில் உதவியாளராகச் சேர்ந்தார்.வங்காள முதலமைச்சர் விதான் சந்திர ராய் (பி.சி.ராய்) வருகையின்போது கருப்புக்கொடி காட்டியமையால் கைது செய்யப்பட்டார். சிறையில் சாரு மஜும்தாரை சந்தித்தார்.சிறையிலிருந்து வெளியேறியதும் முழுநேர உறுப்பினராக இந்திய பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார்.1964ஆம் ஆண்டு கட்சி பிளவுபட்டபோது மார்க்சியப் பிரிவில் இணைந்தார்.1969ஆம் ஆண்டு டார்ஜிலிங்கின் நக்சல்பாரி கிராமத்தில் வெடித்த ஆயுதப் புரட்சிக்குத் தலைமை தாங்கினார். தனது வாழ்வின் பதினான்கு ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.மார்ச் 23,2010 அன்று சிலிகுரியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள செஃப்டுல்லாயோட் கிராமத்தில் உள்ள தமது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\n\nஅரசியல் இயக்கம்.\nகொல்கத்தாவில் 1969ஆம் ஆண்டு விளாடிமிர் லெனினின் பிறந்தநாளன்று ஓர் பொதுக்கூட்டத்தில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) என்ற கட்சியை அறிவித்தார். இந்தியப் புரட்சிக்கு வித்திடும் டெராய் அறிக்கையைத் தயாரித்தார்.அவரது செல்வத் துறப்பு மற்றும் பாட்டாளிகளுடனான தோழமை மேற்கு வங்கத்தில் அவரது மதிப்பு உயரப் பெரிதும் காரணமாக அமைந்தது. அவரது அமைப்பினரின் செயல்பாடுகள் மிகவும் இரகசியமாக நடைபெற்றன. பிற பொதுவுடமைக் கட்சிகள் பின்பற்றிய \"அனுசீலன்\" வழிமுறைக்கு மாறாக இவரது இயக்கம் \"ஜூகாந்தர்\" வழிமுறையைப் பின்பற்றியது. இவ்வழிமுறைகளில் உடல்நலமேம்பாட்டு மன்றங்கள் இரகசியமாக இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றன. ஜூகாந்தர் ஆர்வலர்கள் சங்கேதமொழிகளைப் பரிமாறிக்கொண்டு அவ்வப்போது தீவிரவாதத் தாக்குதல்களை நடத்த முன்மொழிந்தார்.தனக்குத் துணையாக பொதுவுடமைக்கடசி ஆட்சியிலிருந்த\nஅடுத்துள்ள சீனாவின் உதவியை நாடினார்.பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் அவை தார்மீகமானதா நிதி அல்லது போர்முறை வழியிலானதா என்ற தெளிவு இல்லை. இந்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு கொள்கை சார்ந்த ஆதரவு மட்டுமே கிடைப்பதாக கூறிவந்துள்ளது.\n\nதனது நக்சலைட் புரட்சி தோல்வியடைந்த நிலையில் சன்யால் தலைமறைவானார்.அவரது தோழர் சாரு மசும்தார்|சாரு மசும்தாரின் மறைவிற்குப் பின்னர் நக்சலேட் இயக்கம் பிளவுபடத் துவங்கியது. சன்யால் தனது தீவிரவாதப் போக்கை கைவிட்டு மக்களாட்சி முறையில் தமது புரட்சிகளை முன்னெடுத்துச் செல்ல விரும்பினார்.\nகைதும் சிறைவாழ்வும்.\nஆகத்து 1970ஆம் ஆண்டு அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைதானார். அவரது கைது குறித்த செய்தி பரவியதும் மாநிலமெங்கும் வன்முறை வெடித்தது. பார்வதிபுரம் நக்சலைட் சதி வழக்கில் குற்றவாளியாக ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரில் ஏழாண்டுகள் சிறையில் இருந்தார். மேற்க வங்கத்தில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமைக் கட்சி முதலமைச்சர் ஜோதி பாசுவின் முயற்சியால் 1977ஆம் ஆண்டு விடுதலையானார். விடுதலையானபோது, தனது வன்முறை வழிகளை கைவிட்டதாக பொது அறிவிப்புச் செய்தார். தமது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து பொதுவுடமை புரட்சியாளர்களின் அமைப்புக்குழுவினை நிறுவினார்.\n\nவெளியிணைப்புகள்.\n- சிபி எம்-எல் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20905"}, {"id": [241, 1], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "அதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டம் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை முன்வைத்து,\nசாரு மசூம்தார் மற்றும் கானு சன்யால் ஆகியோர்கள் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் பரவியது. \n\nமேற்கு வங்காளத்தில் துவங்கிய நக்சல்பாரி இயக்கத்தின் தாக்கம் கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டிலும் பரவியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் முதலில் நக்சல்பாரி அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டனர். \n\nஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தி இந்தியாவில் பொதுவுடமையை நிலைநாட்டுவதென்பதே தமது நோக்கம் என நக்ஸல்பாரி இயக்கத்தவர் அறிவித்துக்கொண்டனர். நடைமுறையிலிருக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத நக்சபாரி இயக்கத்தினர், தேர்தல் பாதை, திருடர் பாதை என்று விமர்சித்தனர்.\n\nநக்சல்பாரி இயக்கத்தில் பிளவு.\nநக்சல்பாரி இயக்கத்தின் ஒரு பிரிவினர் தேர்தல்களில் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்டவர்கள், சிபிஐ எம்எல் என்ற பெயரிலும், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையைக்கொண்ட பல்வேறு பிரிவுகள் மாவோயிஸ்ட் என்ற பெயரிலும் இரண்டாக பிளவுபட்டு செயல்படுகின்றனர்.\n\nதமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கம்.\nமேற்கு வங்காளத்தில் 1967ல் நக்சல்பாரி போராட்டம் வெடித்தபோது, தமிழ்நாட்டில் கோவை மற்றும் தஞ்சைப் பகுதிகளில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியது.\n\nநக்சல்பாரி இயக்கத்திற்கு புத்துயிரூட்டிய நெருக்கடி நிலை.\nஇந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 25 சூன் 1975ல் அறிவித்த நெருக்கடி நிலையால் தமிழ்நாட்டில் நக்ஸல்பாரி இயக்கும் புத்துயிர் பெற்று, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைக் களமாகக்கொண்டு செயல்படத் தொடங்கியது.\n\nகீழ்வெண்மணி சம்பவத்தில் நக்ஸல்பாரிகள்.\nகூலி உயர்வு கேட்டதற்காக கீழவெண்மணி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட வேளாண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையைத் தந்தவர்கள் நக்ஸல்பாரி இயக்கத்தினர். \n\nநக்சல்பாரி இயக்கத்தின் வளர்ச்சி.\nநக்சல்பாரி இயக்கத்தின் வளர்ச்சியால் இந்தியாவில் குறிப்பாக பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் பகுதிகளை சிவப்பு தாழ்வாரம் எனப்படுகிறது. \n\nஇதனையும் காண்க.\n- நக்சல்பாரி கிராமம்\n- சிவப்பு தாழ்வாரம்\n- நக்சலைட்\n- மாவோயிஸ்ட்\n- சிபிஐ எம்எல்\n- கீழ்வெண்மணிப் படுகொலைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- Naxalite Movement in India: The State's Response\n- Naxalite Movement in India\n- நக்சல் எழுச்சி --புரட்சியாக மலரத் தவறிய கலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_103998"}, {"id": [241, 2], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "நக்சல்பாரி அமைந்துள்ளப் பகுதி இமயமலையின் அடிவாரத்தில் தராய் வலயத்தில் உள்ளது. நக்சல்பாரியின் மேற்கே, மேச்சி ஆற்றின் அடுத்த கரையில் நேபாளம் உள்ளது. நக்சல்பாரியைச் சுற்றிலும் விளைநிலங்களும், தேயிலைத் தோட்டங்களும் காடுகளும் சிறு கிராமங்களும் 121 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பெரிய கிராமங்கள், புராகஞ்ச், ஃகதிகிசா, ஃபான்சிதேவா மற்றும் நக்சல்பாரி ஆகும்.\n\nவரலாறு.\n1967ஆம் ஆண்டு இங்கு நிகழ்ந்த இடதுசாரி ஏழை விவசாயிகளின் எழுச்சி இந்திய அரசியலில் ஓர் முதன்மையான திருப்புமுனையாகும். \"உழுபவருக்கே நிலம்\" என்ற முழக்கம் இங்கேதான் துவங்கியது. அவர்களது வாழ்விற்கும் நிலஉரிமைகளுக்கும் நடந்த போராட்டத்தை அதிகாரத்தால் அடக்க முயன்றபோது வன்முறை வெடித்தது. போர்முறை வழிகளாலேயே பொதுவுடமை அடைய முடியும் என்று சாரு மசும்தார், கானு சன்யால் போன்ற தலைவர்கள் துவக்கிய வன்முறை இயக்கம் நக்சல்பாரி இயக்கம் அல்லது நக்சலைட் இயக்கம் எனவும் அழைக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- நக்சல்பாரி இயக்கம்\n- சிவப்பு தாழ்வாரம்\n- நக்சலைட்\n- மாவோயிஸ்ட்\n- சிபிஐ எம்எல்\n\nவெளியிணைப்புகள்.\n- எழுச்சி: நக்சல்பாரியிலிருந்து இன்று வரை- ஆங்கிலம்\n- நக்சல்பாரியிலிருந்து நல்கொண்டா வரை- ஆங்கிலம்\n- நக்சல்பாரியிருந்து- ஆங்கிலம்\n- நக்சல்பாரி (1967): இந்திய நக்சலைட் இயக்கம்- ஆங்கிலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20949"}, {"id": [241, 3], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "தனது கோரிக்கையை நிறைவேற்றிய ஆலமரத் தேவதைக்கு பால் அன்னம் படைக்க, சுஜாதை ஆலமரத்தின் அருகில் சென்ற போது, ஆலமரத்தடியில் போதிசத்துவர் தியானத்தில் அமர்ந்திருந்தை கண்டு, அவரே தான் நினைத்த ஆலமரத் தேவதை எனக் கருதி, தான் கொண்டு வந்த பால் அன்னத்தை கௌதம புத்தருக்கு படைத்து, வாழ்த்துப் பெற்று கொண்டாள். \n\nசுஜாதை படைத்த பால் அன்னத்தை உண்ட அன்றே, போதிசத்துவர் அருகில் உள்ள உருவேலாவின் அரசமரத்தடியில் அமர்ந்து தியானித்திருந்த நாளான வைகாசி மாத பௌர்ணமி அன்று \"சம்போதி ஞானம்\" அடைந்தார். (எனவே அந்த அரசமரத்தை போதி மரம் என்பர்.)\n\nஞானஒளி கிட்டிய கௌதம புத்தர், மீண்டும் ஒரு முறை கயை என்று தற்போது அழைக்கப்படும் உருவேலா கிராமத்திற்கு வருகை புரிந்த போது, சுஜாதை கௌதம புத்தரின் முதல் பெண் உபாசகர் ஆனார். \n\nமறக்க முடியாத இரண்டு உணவுகள்.\nகௌதம புத்தர் தமது இறுதிக் காலம் நெருங்கும் வேளையில், தமது சீடர் ஆனந்தரிடம், தனக்கு முதலில் சுஜாதை படைத்த பால் அன்னத்தை உண்ட அன்றே தமக்கு சம்போதி ஞானம் கிட்டியதாகவும், இறுதியாக சுந்தன் படைத்த பன்றி உணவினால் தமக்கு பரிநிர்வாணம் கிடைக்க உள்ளதாகவும் நினைவு கூர்ந்தார். \n\nவெளி இணைப்புகள்.\n- புத்தர் போற்றிய புனித ஆன்மிக நெறிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120212"}, {"id": [241, 4], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "இந்தியாவின் விளையாட்டுத்துறை திறன் மங்கி இருக்கும் பொழுது இவ்வாறான தனியாள், வணிக முயற்சிகளே இந்தியாவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு வழிகோலும் என்று சில அவதானிப்பாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14148"}, {"id": [241, 5], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "இளமைக் காலம்.\nமணியம்மை, வேலூரில் வாழ்ந்த சுயமரியாதை இயக்கத் தொண்டரான கனகசபை என்பவருக்கும் பத்மாவதி என்பவருக்கும் 1920ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி என்பதாகும். அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான அண்ணல்தங்கோ, இவருக்கு அரசியல்மணி எனப் பெயர்சூட்டினார். அரசியல்மணி வேலூரில் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் தமிழிலக்கியம் படித்துப் புலவர் பட்டம் பெற்றார்.\n\nஈ. வெ. இரா.வின் தொண்டர்.\nஈ. வெ. இரா.வின், “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவிசெய்ய யாரும் இல்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்” என வேலூர் கனகசபைக்கு 1943ஆம் ஆண்டில் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த கனகசபை தனக்கு மகளான அரசியல்மணியை அழைத்துவந்து, “இந்தப் பெண் உங்கள்கூட இருந்து, உங்களைப் பார்த்துக்கொள்வார்” எனக் கூறி விட்டுச்சென்றார். அதன் பின்னர், பெரியார்தம் அணுக்கத் தொண்டராக இருந்து அவருக்குத் தேவையான உதவிகளை அரசியல்மணி செய்து வந்தார். அப்பொழுதிலிருந்து திராவிடர் கழகத்தினர் அவரை மணியம்மை என அழைக்கத் தொடங்கினார்.\n\nஈ. வெ. இரா திருமணம்.\nஈ. வெ. இரா.வின் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது. ஆனால் அவர், ஈ. வெ. இரா.வின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார்; ஈரோடு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்; ஈ. வெ. இரா.வின் கருத்துவேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த ஈ. வெ. இரா தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக்கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் ஈ. வெ. இராமசாமி – மணியம்மை திருமணம் நடந்தது. இதனால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழக முன்னணித் தலைவர்களில் சிலரும் தொண்டர்கள் பலரும் பிரிந்து சென்று 1949 – செப்டம்பர் 17ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர். இத்திருமணத்தால் மணியம்மை பல்வேறு வசவுகளுக்கு ஆளானார்.\n\nசொற்பொழிவாளர்.\n1944ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் தன்னுடைய முதற் சொற்பொழிவை நிகழ்த்தினார். அதன் பின்னர் தன்னுடைய இறுதிக்காலம் வரை சுயமரியாதை மாநாடு, திராவிடர் கழக மாநாடு, திராவிட மகளிர் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சொற்பொழிவுகளில் சில, \"அம்மா பேசுகிறார்\" என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு உள்ளது.\n\nஎழுத்தாளர்.\nதமிழிலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்ற மணியம்மையார் எழுத்தாற்றல் பெற்றவராகவும் விளங்கினார். 1944ஆம் ஆண்டில் குடியரசு இதழில் இரண்டும் ஒன்றே என்னும் தலைப்பில் கந்தபுராணத்தையும்இராமாயணத்தையும் ஒப்பாய்வு செய்து கட்டுரை எழுதினார். இது தவிர திராவிடர் கழகத்தின் அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதினார். அவை குடியரசு, விடுதலை, உண்மை ஆகிய இதழ்களில் வெளிவந்தன. \n\nமேலும் ஈ. வெ. இரா.வின் மேடைப்பேச்சுகளைக் குறிப்பெடுத்து கட்டுரைகளாக ஆக்கித் திராவிடர் கழக இதழ்களில் வெளியிட்டார். நூல்களாக அச்சிட்டுப் பரப்பினார்.\n\nகளப்பணியும் சிறைவாழ்வும்.\nஈ. வெ. இரா.வின் அணுக்கத் தொண்டராகவும் மனைவியாகவும் அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் உடன் சென்ற மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொள்வதோடு களப்பணியிலும் ஈடுபட்டார். \n\n1948ஆம் ஆண்டில் குடந்தையில் அரசின் தடைச் சட்டத்தை மீறிச் செயற்பட்டு மூன்று திங்கள் சிறையில் இருந்தார்.\n\n1949ஆம் ஆண்டில் நடந்த இராண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது, சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார்.\n\n“இளந்தமிழா புறப்படு போருக்கு” என்னும் கட்டுரை 1958- சனவரி 19ஆம் நாள் விடுதலை இதழில் வெளிவந்தது. அக்கட்டுரையை வெளியிட்டதற்காக, அவ்விதழின் பதிப்பாளரான மணியம்மையார் கைது செய்யப்பட்டு ஒரு திங்கள் காலம் சிறையில் அடைக்கப்பட்டார். \n\n1974 – ஏப்ரல் 4ஆம் நாள் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சி, தமிழகம் முழுவதும் இருந்த அஞ்சலகங்களின் முன்னர் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த கிளர்ச்சிக்கு மணியம்மையார் தலைமை தாங்கினார். \n\nதில்லியில் இராமலீலை நடத்தி இராவணன் உருவத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியில் இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமதுவும் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தியும் கலந்துகொள்ளக் கூடாதென 1974 – அக்டோபர் 26ஆம் நாள் மணியம்மையார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதனைக் கண்டிக்கும் வகையில் 1974 – திசம்பர் – 25ஆம் நாள் சென்னையில் இராவணன் லீலை திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. மணியம்மையார் அக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தார். இராமன், சீதை, இலக்குவன் உருவங்களை அவர் தீயிட்டுக் கொளுத்தினார்.\n\n1976 – சனவரி – 31ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் பொழுது மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n\n1977 – அக்டோபர் 30ஆம் நாள் சென்னைக்கு வருகைதந்த அன்றைய இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். \n\nநிர்வாகி.\nஈ. வெ. இரா வாழ்ந்த காலத்தில் அவர் திருச்சி நகரில் உருவாக்கிய கல்வி நிறுவனங்களையும் குழந்தைகள் காப்பகத்தையும் மணியம்மையார் திறம்பட நிர்வகித்தார். \n\nஈ. வெ. இரா.வின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார். கட்டுக்கோப்பு சிதைந்துவிடாமல் அதனைக் காத்தார். மேலும் அவ்வியக்கத்தின் துணை அமைப்புகளையும் திறம்பட நிர்வகித்தார்.\n\nமறைவு.\n1974ஆம் ஆண்டிலிருந்த உடல்நலம் குன்றியிருந்த மணியம்மையார், 1978 – மார்ச் 3ஆம் நாள் மரணமடைந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\nமணிம்மையார் : ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை - முழுமதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_46427"}, {"id": [241, 6], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ஆர். உமாநாத் இவரது தந்தை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத் இவரது தாய், இவரது கணவர் ஏ.பி.விஸ்வநாதன் ஆவார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nஇவர் 1977-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்தார். கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சியில் இருந்து வருகிறார்.\n\nவங்கி ஊழியராகப் பணியாற்றிய இவர் 2000இல் விருப்ப ஓய்வு பெற்று கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்த பல்வேறு போராட்டங்களில் மாநிலம் முழுவதும் பிரேமானந்தா, சிதம்பரம் பத்மினி போன்ற போராட்டங்கள் உள்ளிட்டு முக்கிய பங்காற்றியவர். கோகோ கோலாவை எதிர்த்து சிவகங்கை படமாத்தூரில் நடைபெற்ற போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்.இந்தியப் பொதுத் தேர்தல், 2014 இல் வடசென்னை மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) இன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர்.\n\nஅதேபோல் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, விடுதி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், உத்தப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியக்குழு உறுப்பினராக உள்ளார்.\n\nஎழுதிய புத்தகங்கள்.\n- பெண்ணியம் பேசலாம் வாங்க\n- பெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\n\n\n\n\n", "document_id": "ta_ta_56773"}, {"id": [241, 7], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் அதிகமுள்ள ராச்பார் இனக்குழுவை ஆதரித்து இக்கட்சி செயல்படுகிறது. உத்திரப் பிரதேசத்தை பிரித்து பூர்வாஞ்சல் (கிழக்கு உத்தரப் பிரதேசம்) மாநிலத்தை உருவாக்கவும், ராச்பார் இனத்தைப் பட்டியல் சாதியில் சேர்க்கவும் இக்கட்சி போராடுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92489"}, {"id": [241, 8], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "பழங்குடி மக்கள் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மாநிலத்திலும், சுரங்கத் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட ஜார்கண்ட், மாநிலத்திலும், வேளாண் கூலித் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் அரசுக்கு எதிரான நக்சலைட்டு - மாவோயிஸ்டு போராளிகளின் நடவடிக்கைகள் அதிகம் உள்ளது.\n\nஇப்பகுதிகளில் நிலவும் ஏழ்மை, கல்லாமை, அறியாமை, சுரண்டல், தீண்டாமை போன்ற காரணங்களால் அப்பாவி மக்கள் நக்சலைட்டு - மாவோயிஸ்டு போராளிகளால் எளிதில் வயப்படுகின்றனர்.\n\nஅரசுக்கு எதிரான அனைத்து வகையான நக்சலைட்டு அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகள் என இந்திய அரசின் சட்டங்கள் விளக்குகிறது.\nசூலை 2011 ஆண்டில் வெளியிட்ட இந்திய அரசின் அறிவிக்கையின் படி, இந்தியாவின் 83 மாவட்டங்கள் சிவப்பு தாழ்வாரமாக, அதாவது நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு போராளிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nபாதிக்கப்பட்ட மாவட்டங்கள்.\nநக்சலைட்டு- மாவோயிஸ்ட் போராளிகளால் பாதிக்கப்பட்டுள்ள எழுபத்து எட்டு இந்திய மாவட்டங்களின் விவரம்; \nஇதனையும் காண்க.\n- நக்சல்பாரி கிராமம்\n- நக்சல்பாரி இயக்கம்\n- நக்சலைட்\n- மாவோயிஸ்ட்\n- நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_85548"}, {"id": [241, 9], "question": "இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களில் ஒருவரான <Query> பல நேரங்களில் பொதுமேடைகளில் தனக்கு சீன அரசிடமிருந்து உதவி கிடைப்பதாக அறிவித்துள்ளார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- கேரள கவர்னராகும் லட்சுமணன்: தமிழக பா.ஜ.,வில் திடீர் பரபரப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_106193"}]
[{"id": [244, 0], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்” என்று இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின் \"பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும்\". (குஸும ஸத்ருசம் ...ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்) எனும் மேற்கோளும் கதையின் நீதியாக அமைந்துள்ளது.\n\nகாலம்\n\nகுளத்தங்கரை அரசமரம் வ.வே.சு.அய்யரால் 1917ல் புதுச்சேரியில் இருந்து அவர் நடத்திவந்த கம்பநிலையம் என்னும் பதிப்பகம் வெளியிட்ட மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கால அடிப்படையில் இன்னும் பழைய பல கதைகள் உள்ளன என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25506"}, {"id": [244, 1], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "பிறப்பு.\nவெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.\n\nகல்வி.\nவ வே சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். அக்கால மரபையொட்டி அவ்வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.\n\nகிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.\n\nதொழில்.\nவழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907ல் வ.வே.சு. ரங்கூன் வழி இலண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.\n\nலண்டனில் அரசியல் போராட்டம்.\nபட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த \"அபிநவபாரத்\" சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.\n\nஅபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.\n\nஇலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார்.\n\n1909ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ வே சு வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.\n\nடிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர்.\n\nபாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.\n\nபட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வ ந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9 இல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.\n\nபுதுச்சேரி அரசியல் வாழ்க்கை.\nமண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.\n\nஇங்கு \"தர்மாலயம்\" என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். “சங்கேத பாஷை”யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.\n\nமுதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது. கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் நோக்கத்தக்கது.\n\nபுதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தார்.\n\nஅகிம்சாவாதியாதல்.\nஇப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி இல்லம் வந்தார்.\n\nஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை காவுகொள்ள நினைத்தது. தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜதுவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார்.\n\nபாரதியுடன் நட்பு.\nமகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு.\n\nபாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். \"பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?\" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்.\n\nவவேசுவின் உருவ அமைப்பு.\nவ.வே.சு கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் கருப்பு தாடி; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; நடப்பதற்கும் நடை என்று பெயர், ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு.\n\nதமிழ் குருகுலமும் ஒப்பற்ற பணிகளும்.\n1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.\n\nதமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல்வலிவுப் பயிற்சிகளும் போதிக்கப்பட்டன.\n\nசர்ச்சை.\n1925 இல் வ. வே. சு வின் குருகுலத்தில் இரு பிராமணச் சிறுவர்களுக்குத் தனியாக உணவளிக்கப்படுகின்றது என்ற செய்தி சர்ச்சையை உண்டாக்கியது. பெரியார் ஈ. வே. ராமசாமி பிராமணரல்லாதோர் இந்திய தேசிய காங்கிரசில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டி கட்சியிலிருந்து வெளியேறி சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கக் காரணமாக அமைந்தது.\n\nதமிழிலக்கிய பங்களிப்பு.\nமிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார்.\n\n- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\n- \"குளத்தங்கரை அரசமரம்\" என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.\n- இவரது \"மங்கையர்க்கரசியின் காதல்\" என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.\n- 1921-22 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், \"கம்பராமாயண ஆராய்ச்சி\" (\"KAMBARAMAYANA -A STUDY\") எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் 1950 இலேயே நூலாக வெளிவந்தது. கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் 1990 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.\n- கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.\n- \"கம்ப நிலையம்\" என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.\n- பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார்.\n- லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் \"லண்டன் கடிதம்\" என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.\n- மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, \"கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி\" போன்ற நூல்களை எழுதியுள்ளார்.\n- பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.\n\nமறைவு.\nதம் குருகுல மாணவர்களுடன் 1925 சூன் 3 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். 1925 சூன் 4 அன்று அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற குதித்த வவேசு ஐயர் அங்கேயே உயிரிழந்தார்.\n\nநினைவு இல்லம்.\nதமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் இவரது நினவாக சேரன்மகாதேவியில் வ,வே,சு ஐயர்\nமாணவர் விடுதி உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- வ.வே.சு.ஐயர் எழுதிய கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை, மின்னூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4904"}, {"id": [244, 2], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "நூல்கள்.\n- மு. வ. - அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு\n- டாக்டர் சொ. சிங்காரவேலனார் - பதுமைக்கு\n- பேரா. மு. சு. அருள்சாமி - தோழர்க்கு, காதலிக்கு\n\nஇலக்கியத்தில் கடித இலக்கியம்.\n- மறைமலையடிகள் - கோகிலாம்பாள் கடிதங்கள்\n- மு. வ. - செந்தாமரை\n\nஇதழ்களில் கடித இலக்கியம்.\n- திராவிட நாடு - தம்பிக்கு (அறிஞர் அண்ணா)\n- முரசொலி - கலைஞரின் கடிதங்கள்\n\nபார்வை நூல்.\nதமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115999"}, {"id": [244, 3], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "2012 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருதுக்காகத் தெரிவாகியுள்ள படைப்பாளிகளின் பட்டியல் வருமாறு,\n\nஉயர் தமிழியல் விருது.\nஎழுத்தாளர் ஊக்குவிப்பு ஸ்தாபகர் பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது\n- பேராசிரியர் எஸ். சண்முகதாஸ்\n\nதமிழியல் விருது.\nதலா ரூபாய் 15,000 பணத்துடன் வவுனியூர் ஸ்ரீ இராமகிருஸ்ணா கமலநாயகி தமிழியல் விருது தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்த 14 படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.\n\n- என். கே. இரகுநாதன்\n- சா. வே. பஞ்சாட்சரம்\n- தெணியான்\n- கே. ஆர். டேவிட்\n- ஜூனைதா ஷெரீப்\n- சாரல் நாடன்\n- பொன்னம்பலம்\n- ச. அருளானந்தம்\n- சு. ஸ்ரீகந்தராசா\n- எஸ். தில்லை நடராஜா\n- செ. குணரெத்தினம்\n- தாமரைச்செல்வி\n- ஆ. மூ. சி. வேலழகன்\n- எஸ். முத்துக்குமாரன்\n\nதமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது.\nரூபாய் 25,000 பணத்துடன் கல்விமான் வ. கனகசிங்கம் தமிழியல் விருது பெறும் அயல்நாட்டுப் படைப்பாளி\n\n- வரலாற்று ஆய்வாளர் வைகிங் மு.ச. கருணாநிதி (துணைத்தலைவர், தமிழ்ச்சங்கம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு)\n\nஇனநல்லுறவுத் தமிழியல் விருது.\nரூபாய் 10,000 பணத்துடன் வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது பெறும் இன நல்லுறவுக்காக உழைத்த சிங்கள மொழிப் படைப்பாளி\n\n- சுந்தன தேசப்பிரிய\n\nஓவியருக்கான தமிழியல் விருது.\nரூபாய் 10,000 பணத்துடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருது பெறும் சிறந்த ஓவியர்\n- ஆசை இராசையா\n\nதமிழியல் விருது - தெரிவான நூல்கள்.\nதமிழியல் விருதுக்காக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவைகள்\n\nசிறுகதை.\nரூபாய் 10,000 பணத்துடன் துறையூர் வே. நாகேந்திரன் தமிழியல் விருது\n- \"கூடுகள் சிதைந்த போது\" - அகில்.\n\nநாவல்.\nரூபாய் 10,000 பணத்துடன் துறையூர் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது\n- \"அலைக்குமிழ்\" - அகளங்கன்\n\nகவிதை.\nரூபாய் 10,000 பணத்துடன் புலவர்மணி ஆ. மு. சரீபுத்தீன் தமிழியல் விருது\n- \"துயரம் சுமக்கும் தோழர்களாய்\" - கவிஞர் குறிஞ்சிவாணன்\n\nசிறுவர் இலக்கியம்.\nரூபாய் 10,000 பணத்துடன் தகவம் வ. இராசையா தமிழியல் விருது \n- \"சட்டியும் குட்டியும்\" - மாவை நித்தியானந்தன்\n\nநாடகம்.\nரூபாய் 10,000 பணத்துடன் கலைஞர் அழகரெத்தினம் தமிழியல் விருது\n- \"ஆச்சி...ஆச்சாப்பாட்டி\" - க.இ. கமலநாதன்\n\nஆவணமாக்கல்.\nரூபாய் 10,000 பணத்துடன் கலைஞர் ஓ.கே. கணபதியாபிள்ளை தமிழியல் விருது\n- \"நூல்த் தேட்டம்\" - ந. செல்வராஜா\n\nசமயம்.\nரூபாய் 10,000 பணத்துடன் அருட்கலைவாரிதி சு. சண்முகவடிவேல் தமிழியல் விருது\n- \"பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம்\" - முகில் வண்ணன்\n\nகட்டுரை.\nரூபாய் 10,000 பணத்துடன் செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருது\n- \"ஆசிரியத் தலையங்கம் ஓர் அறிமுகம்\" - அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை.\n\nவரலாறு.\nரூபாய் 10,000 பணத்துடன் வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருது\n- \"சுவடுகள்\" - எம்.சி.எம்.ஷெரீப்\n\nஆய்வு.\nரூபாய் 10,000 பணத்துடன் பதிவாளர் நாயகம் எஸ். முத்துக்குமாரன் தமிழியல் விருது\n- \"கிழக்கிலங்கைத் தமிழகம்\" - வாகரைவாணன்\n\nபரிசளிப்பு விழா.\nதமிழியல் 2012 விருதுகளுக்கான பரிசளிப்பு விழா அக்டோபர்’ 2013ல் நடத்தப் பெற உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழியல் விருது 2012: முடிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52770"}, {"id": [244, 4], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "= அறிமுகம் =\nமுடிவில் திருப்பம் உடைய சிறிய கதைவடிவம். பெரும்பாலும் நடப்பியல்நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள்.\n\nதமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல் சிறுகதை என்பார்கள். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும்.\n\nதமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள்.\n\nதமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம் [தெய்வஜனனம்.] சி. சு. செல்லப்பா [சரசாவின் பொம்மை], லா.ச.ராமாமிருதம் [பாற்கடல்], ஜெயகாந்தன் [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ], சுந்தரராமசாமி [வாழ்வும் வசந்தமும்], கு அழகிரிசாமி [ராஜா வந்திருக்கிறார்], தி. ஜானகிராமன் [பாயசம்], கி. ராஜநாராயணன் [பேதை] சுஜாதா போன்றோர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.\n\n= தமிழில், அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள் =\n- வீரமாமுனிவர், பாமரர் படிப்பதற்காக, பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிப்பெயர்த்து, 18 ஆம் நூற்றாண்டில் எழுதிய \"பரமார்த்த குருவின் கதை\".\n- இஃசுலாமிய மதத்தின் சூபிகள் என்பவர், சித்தர்களோடு ஒப்பிட்டுப் பேசப்படுபவர்கள். அவர்கள் கூறியக் கதைகளுள் ஒன்று. - 'சூபிக் கதை'\n- இரசிய நாட்டின் மிகச்சிறந்த சிறுகதைகளாகக் கருதப்படும் பத்துக்கதைகளை இங்கு காணலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Short History of the Short Story\" by William Boyd\n- \"சிறுகதை ஒரு சமையல்குறிப்பு\" - ஜெயமோகன்\n- \"சிறுகதை என்றால் என்ன?\" - சுஜாதா\n- \"சிறுகதை என்பது\" - புதுமைப்பித்தன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2953"}, {"id": [244, 5], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "பிறப்பு.\nசெல்வக்கேசவர், 1864 ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகிலுள்ள திருமணம் என்னும் ஊரில் கேசவ சுப்பராய முதலியார் – பாக்கியத்தம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.\n\nகல்வி.\nபச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியருக்கு மகனாகப் பிறந்த செல்வகேசவர், முதலில் பச்சையப்பன் கல்லூரியிலும் பின்னர் மாநிலக் கல்லூரியிலும் பயின்று கலைமுதுவர் பட்டம் பெற்றார்.\n\nபணி.\nசென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.\n\nதொகுத்துப் பதிப்பித்தவை.\nசெல்வகேசவர் தமிழ்ப் பழமொழிகள் பலவற்றைத் தொகுத்து அவற்றுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்து இணைப் பழமொழிகள் என்னும் நூலை 1898 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.\n\nபடைப்புகள்.\nஇவர் பின்வரும் நூல்களைப் படைத்துள்ளார்: \n1. கம்பன் (1902)\n2. கண்ணகி சரித்திரம் (1905)\n3. குசேலர் சரித்திரம்\n4. தமிழ் (1904\n5. திருவள்ளுவர் (1904)\n\nமொழியியற் கட்டுரைகள்.\nசெல்வகேசவர் தமிழ்மொழி வரலாறு என்னும் தலைப்பில் 15 கட்டுரைகளை சுதேசமித்திரன் இதழில் எழுதியிருக்கிறார்.\n\nஇலக்கணம்.\nபஞ்சலட்சணம் என்னும் தமிழ் இலக்கண நூலை 1903ஆம் ஆண்டில் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளியநடையில் இயற்றி இருக்கிறார்.\n\nதமிழின் முதற்சிறுகதை.\nஇலக்கியத்தில் மேனாட்டுமுறைகளை பரிசோதித்துப் பார்க்கும் புதுமைக் குணம் உடையவராக இருந்த இவர் வ. வே. சு. ஐயர் குளத்தங்கரை அரசமரம் என்னும் சிறுகதையை எழுதுவதற்கு முன்னரே சிறுகதை எழுதினார். இதுவே தமிழின் முதற் சிறுகதை என்கிறார் கமில் சுவெலபில். இவருடைய சிறுகதைகள் அபிநவக் கதைகள் என்னும் நூலாக வெளிவந்துள்ளன.\n\nபுதினம்.\nசுப்பிரமணிய பாரதியார் ஆசிரியராக இருந்த இந்தியா இதழில் கற்பலங்காரம் என்னும் புதினத்தை செல்வகேசவர் எழுதி இருக்கிறார்.\n\nபதிப்பாசிரியர்.\nஇவர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி என்னும் நூலை பழைய உரையோடு சந்தி பிரித்துப் பதிப்பித்தார். மேலும் ஆசாரக்கோவை, அறநெறிச்சாரம், அரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியம் ஆகிய நூல்களையும் பதிப்பித்தார்.\n\nகுடும்பம்.\nசெல்வகேசவருக்கு பரிமேலழகர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்னும் மூன்று மகன்கள் இருந்தனர்.\n\nமறைவு.\nசெல்வகேசவர் சென்னை பெரம்பூரில் 1921 ஆம் ஆண்டில் மறைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51303"}, {"id": [244, 6], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "சங்கத் தலைவர்கள்.\n1942 முதல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்களாக இருந்தோர் வருமாறு:\n- சு. ச. பொன்னம்பலம் முதலியார், 1942\n- அ. சபாரத்தினம், 1943-46\n- க. அருணந்தி, 1947-52\n- வே. அ. கந்தையா, 1953-54\n- க. மதியாபரணம், 1955-56\n- கா. பொ. இரத்தினம், 1957-59\n- கோ. ஆழ்வாப்பிள்ளை, 1960-62\n- மு. வைரவப்பிள்ளை, 1963-65\n- க. அருளம்பலம், 1966-68\n- கு. பாலசிங்கம், 1969-71\n- எச். டபிள்யூ. தம்பையா, 19672-74\n- மு. வைரவப்பிள்ளை, 1975-77\n- க. செ. நடராசா, 1978-80\n- பொ. சங்கரப்பிள்ளை, 1981-82\n- து. தருமராசா, 1983-84\n- நா. மாணிக்கஇடைக்காடர், 1985-85\n- வ. மு. தியாகராசா, 1987-89\n- செ. குணரத்தினம், 1990-?\n\n\n\n\n", "document_id": "ta_ta_51331"}, {"id": [244, 7], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "பிறப்பும் கல்வித் தகுதியும்.\nதஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கொடை விளாகம் என்னும் சிற்றூரில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி, கிறித்தவக் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியவற்றில் பயின்று முதுகலையிலும் சட்டத்திலும் பட்டங்கள் பெற்றுத் தேறினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.\n\nபொது வாழ்க்கை.\nகாங்கிரசுக் கட்சித் தொண்டு.\nசட்டக் கல்லூரியில் பயின்றபோது காங்கிரசுக் கட்சியில் சேர்ந்து செயல்பட்டார். அந்தக் காலத்தில் பெரியார் காங்கிரசில் இருந்த காரணத்தால் அவரோடு இணைந்து வ. வே. சு ஐயரின் சேரன்மாதேவி குருகுல அமைப்பை எதிர்த்துப் போராடினார். 1925 ஆம் ஆண்டு மே திங்களில் நடந்த காங்கிரசுக் குழுக் கூட்டத்தில் \"பிறப்பு அடிப்படையில் வேறுபாடு காட்டுதல் கூடாது\" என்னும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.\n\n1925 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் காங்கிரசுக் கட்சியின் மாநில மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரியார் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது பெரியார் அம்மாநாட்டை விட்டும் காங்கிரசை விட்டும் வெளியேறினார். பெரியாருடன் இராமநாதனும் பிறரும் வெளியேறினர்.\n\nசுயமரியாதை இயக்கத் தொண்டு.\n1926 ஆம் ஆண்டு சூன் திங்களில் தன்மான இயக்கம் பெரியாரால் தொடங்கப் பட்டபோது அதன் செயலாளர் பொறுப்பை இராமநாதன் ஏற்றார். தமிழ் நாடு முழுக்கப் பயணம் செய்து பரப்புரை செய்தார். ரிவோல்டு என்னும் ஆங்கில வார ஏட்டை பெரியார் தொடங்கினார். அவ்விதழை நடத்துவதற்கு இராமநாதன் துணை நின்றார். 1927 ஆம் ஆண்டில் காந்தியடிகள் பெங்களுருவுக்கு வந்தபோது பெரியார் அவரைச் சந்தித்துப் பேசினார். அப்பேச்சின் போது இராமநாதனும் கலந்துகொண்டார். 1929ஆம் ஆண்டு பிப்பிரவரி 17, 18 நாள்களில் செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் பெரியார், இராமநாதன் சவுந்தரபாண்டியன் பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர் கலந்து கொண்டார்கள். இம்மாநாட்டின் விளைவாகப் பலர் சாதிப் பட்டப் பெயர்களைத் துறந்தனர். பார்ப்பனக் குருமார்களைப் புறக்கணித்தார்கள். 1930 ஆம் ஆண்டு மே மாதம் 10 11 நாள்களில் சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஈரோட்டில் நடந்தது. இம்மாநாட்டில் வருணாச்சிர தருமமுறையை கண்டித்தும் தீண்டாமையைக் கண்டித்தும் சுய மரியாதைத் திருமணங்களையும் சாதிமறுப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.\n\nவெளிநாடுகள் சுற்றுப்பயணம்.\n1929 திசம்பர் 15இல் பெரியார் மலேசியா சுற்றுப் பயணம் சென்றபோது இராமநாதனும் உடன் சென்று கொள்கைப் பரப்புரை செய்தார். 1931 ஆம் ஆண்டு பெரியார் தம் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் இராமநாதனும் ஈரோடு இராமுவும் உடன் சென்றார்கள். ஏறத்தாழ 11 மாதங்கள் இரசியா, இங்கிலாந்து, செருமனி, பிரான்சு, போர்ச்சுகல் முதலிய நாடுகளில் நடைபெற்ற விவாதங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் பெரியாருக்குப் பெருந்துணையாக இருந்து செயல்பட்டார். பயணத்தின் போது இலெனின் எழுதிய மதம் என்னும் நூலைப் பெரியாருடன் சேர்ந்து தமிழில் மொழிபெயர்த்தார்.\n\nகாந்தியுடன் சந்திப்பு.\n1933 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்களில் காந்தியடிகள் சென்னைக்கு வந்தபோது பிற தோழர்களோடு அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது பகுத்தறிவு, சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு ஆகியன விவாதிக்கப்பட்டன. \n\nஅமைச்சர் பதவி.\n1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப் பெற்று இராசகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பை ஏற்றுப் பணி புரிந்தார்.\nதமது இறுதிக் காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல் இருந்தார்.\n\nசான்றுகள்.\n- பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்-(தொகுத்துப் பதித்தவர் வே.ஆனைமுத்து)\n- பாசறை முரசு இதழ்-மார்ச்சு,ஏப்பிரல் 2014\n\nவெளியிணைப்புகள்.\n- தந்தை பெரியார் அவர்களுக்கு திரு.எஸ்.ராமநாதன் அவர்கள் 1927-ம் ஆண்டு எழுதிய அரிய கடிதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58971"}, {"id": [244, 8], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "- சுப்பிரமணியன் - தமிழ்க் கடவுள் முருகனின் மறுபெயர்.\n- சுப்பிரமணிய பாரதி, கவிஞர்\n- சுப்பிரமணிய சிவா- இந்திய விடுதலை வீரர்\n\nசுப்பிரமணியம்.\n- சி. சுப்பிரமணியம் - இந்திய அரசியல்வாதி\n- சுப்பிரமணியம் சீனிவாசன் (எஸ். எஸ். வாசன்), திரைப்படத் தயாரிப்பாளர்\n- கே. சுப்பிரமணியம், திரைப்பட இயக்குநர்\n- சுப்பிரமணியம் சுவாமி, இந்திய அரசியல்வாதி\n- அழகு சுப்பிரமணியம், ஈழத்து எழுத்தாளர்\n- சு. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- வ. ஐ. சுப்பிரமணியம், தமிழறிஞர்\n- கே. ஏ. சுப்பிரமணியம், ஈழத்து இடதுசாரி அரசியல்வாதி\n- வே. சுப்பிரமணியம், ஈழத்து எழுத்தாளர்\n- சுப்பிரமணியம் சிவபாலன், ஈழத்து அரசியல்வாதி\n- சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கை ஊடகவியலாளர்\n- சுப்பிரமணியம் சிவநாயகம், இலங்கை பத்திரிகையாளர்\n- தர்மவரப்பு சுப்பிரமணியம், தெலுங்குத் திரைப்பட இயக்குனர்\n- அருள் சுப்பிரமணியம், ஈழத்து எழுத்தாளர்\n- அருந்ததி சுப்பிரமணியம், எழுத்தாளர்\n- மா. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- பொ. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- கெ. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- கோ. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- சுக. சுப்ரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- வ. வே. சுப்பிரமணியம், இந்திய விடுதலைப் போராட வீரர்\n- ச. சுப்பிரமணியம், மலேசிய அரசியல்வாதி\n- நீலாவதி இராம. சுப்பிரமணியம், பத்திரிகையாளர்\n- சுப்பிரமணியம் (மலேசிய எழுத்தாளர்)\n- சி. சுப்பிரமணியம் (மலேசிய எழுத்தாளர்)\n- ஏ. ஆர். சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- நடராஜன் சுப்பிரமணியம், திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்\n- க. நா. சுப்ரமண்யம், எழுத்தாளர்\n- சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர்\n- சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன், ஈழத்து எழுத்தாளர்\n- சஞ்சய் சுப்ரமணியம், இந்தியவியலாளர், வரலாற்றாளர்\n- டி. யூ. சுப்பிரமணியம், ஓவியர் மணியம்\n- சுப்பிரமணியம் சபாரத்தினம், ஈழத்து எழுத்தாளர்\n\nசுப்பிரமணியன்.\n- சிதம்பரம் சுப்பிரமணியன் - இந்திய நடுவண் (மத்திய) அமைச்சராய் இருந்தவர். இந்திய பசும் புரட்சிக்குப் பெரும்பங்களித்தவர்.\n- சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இந்தியர்\n- பா. ரா. சுப்பிரமணியன், தமிழறிஞர்\n- தேனி. மு. சுப்பிரமணி, எழுத்தாளர்\n\nதிரைப்படங்கள்.\n- சந்தோஷ் சுப்பிரமணியம், தமிழ்த் திரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2776"}, {"id": [244, 9], "question": "தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் <Query>.", "document": "ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள்.\nஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும்அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். \n\nகால வரையறை.\nஇலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகின்றது. ஆனால் 80 களுக்குப் பின்னர் பெருமளவாக புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புக்களே முக்கியமானவை. 1983இல்/ கறுப்பு ஜீலை கலவரம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய ஈழத்தமிழர்கள் அதிக அளவில் படைபாக்கத்தில் ஈடுபடுகின்றனர்.\n\nபுலம்பெயர் படைப்புக்கள்.\nபுலம்பெயர் படைப்புக்களில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை - பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி ஒளி செயற்பாடுகள், மற்றும் தமிழர் தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாசார செயற்பாடுகள் என்பன முக்கியமானவை.\n\nகவிதை.\nமுக்கிய கவிஞர்களாக கவனப்படுத்தப்பட்டவர்கள்,\n- சேரன்\n- வ. ஐ. ச. ஜெயபாலன்\n- செழியன்\n- கி. பி அரவிந்தன்\n- இளவாலை விஜயேந்திரன்\n- திருமாவளவன்\n- சக்கரவர்த்தி\n- நட்சத்திரன் செவ்விந்தியன்\n- தா. பாலகணேசன்\n- இளைய அப்துல்லா\n- முல்லை அமுதன்\n- முல்லையூரான்(மறைவு)\n- மைத்திரேயி\n- பிரதீபா\n- றஞ்சினி\n- ஆழியாள்\n- இளந்திரையன்\n\nசிறுகதை.\nமுக்கிய சிறுகதை ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள்,\n- அ.முத்துலிங்கம்,\n- அகில்\n- பொ. கருணாகரமூர்த்தி\n- குமார்மூர்த்தி(மறைவு)\n- க.கலாமோகன்\n- பார்த்திபன்\n- ஷோபா சக்தி\n- சக்கரவர்த்தி\n- விமல் குழந்தைவேல்\n- ஆசி.கந்தராஜா\n- முருகபூபதி\n- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்\n- அருண் விஜயராணி\n- நிருபா,\n- சுமதிரூபன்\n- இளந்திரையன்\n\nநாவல்.\nமுக்கிய நாவல் ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள்,\n- அகில்,\n- ஷோபா சக்தி\n- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்\n- விமல் குழந்தைவேல்\n- முல்லை அமுதன்\n- மா. கி. கிறிஸ்ரியன்\n- கி. செ. துரை\n- பார்த்திபன்\n- இ. தியாகலிங்கம்\n\nபுலம்பெயர் படைப்புக்களின் உள்ளடக்கம்.\nதாயகம் சார்ந்த படைப்புக்கள், புலம்பெயர் சூழல் சார்ந்த படைப்புக்கள் என புகலிடப் படைப்புக்களின் உள்ளடக்கத்தை இரண்டாக வகுக்கலாம். \n\nவெளியிணைப்பு.\n- / விரிவான கட்டுரை - புலம்பெயர் இலக்கியம் ஓர் அறிமுகம் - சு. குணேஸ்வரன்\n- ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க்கல்வி - சு. குணேஸ்வரன் \n- புலம்பெயர்தலும்... வ.ந கிரிதரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46021"}]
[{"id": [246, 0], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Billy Bowden at கிரிக்இன்ஃபோ.\n-  - Podcast site of the Beige Brigade\n\n\n\n\n", "document_id": "ta_ta_25408"}, {"id": [246, 1], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "பன்னாட்டுக் குழாமின் நடுவர்கள் உள்நாட்டு ஒருநாள் துடுப்பாட்டங்களில் செயலாற்றுவர்; வேலைப்பளு மிகும்போதெல்லாம் தேர்வுத் துடுப்பாட்டங்களிலும் வெளிநாட்டில் நிகழும் ஒருநாள் துடுப்பாட்டங்களிலும் மேற்தட்டு நடுவர்களுக்கு துணையாக செயலாற்றுவர். ஒவ்வொரு முழு அங்கத்தினர் நாட்டு துடுப்பாட்ட வாரியமும் இரண்டு ஆட்ட நடுவர்களையும் ஓர் முறையீடு நடுவரையும் குழாமிற்கு நியமிக்கிறது.\nமேலும் பார்க்க.\n- நடுவர் (துடுப்பாட்டம்)\n- பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு\n- பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு முறையீடு நடுவர் குழு\n\n\n\n\n", "document_id": "ta_ta_25524"}, {"id": [246, 2], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "இவரது முதல் பன்னாட்டு அலுவல் நியூசிலாந்திற்கும் சிம்பாப்வேயிற்கும் இடையே மார்ச்சு 1998ஆம் ஆண்டு நேப்பியரில் நடந்த ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் துவங்கியது. பணியாற்றிய முதல் தேர்வு திசம்பர் 2001ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கும் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கும் ஹமில்டனில் நடந்த போட்டியாகும்.\n\nஅவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவர் குழுவில் பணியாற்றியபோது நடுநிலை நடுவராக நியூசிலாந்திற்கு வெளியே அலுவல்கள் கொடுக்கப்பட்டார். அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக மார்ச்சு 2006ஆம் ஆண்டு யோகன்னசுபெர்க்கில் நடந்த தென்னாபிரிக்கா அணிக்கும் ஆத்திரேலியா அணிக்கும் இடையேயான மூன்றாவது தேர்வுப் போட்டியில் நடுவராக இருந்ததும் செயின்ட்.கிட்சில் 2007ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் மூன்று பிரிவு ஏ ஆட்டங்களில் அலுவல் புரிந்ததுமாகும்.\n\n2009ஆம் ஆண்டு ஹில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் நியமிக்கப்பட்டார்.\n\nபன்னாட்டு நடுவராக புள்ளிவிவரம்.\n3 ஆகத்து 2010 தரவுகளின்படி:\n\nவெளியிணைப்புகள்.\n- Cricinfo Profile\n- List of Tony Hill's Test Matches\n- List of Tony Hill's ODI's\n- List of Tony Hill's Twenty20's\n- The Emirates International Panel of ICC Umpires\n\n\n\n\n", "document_id": "ta_ta_25415"}, {"id": [246, 3], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "துடுப்பாட்ட நடுவரும் துடுப்பாட்ட முறையீடு நடுவரும் (referee) வெவ்வேறு பணிகளைச் செய்பவர்கள். முறையீடு நடுவர் ஆட்டத்தின் போக்கை மாற்றும்விதமான முடிவுகளை எடுப்பதில்லை. பன்னாட்டு துடுப்பாட்ட போட்டிகளில் ஆட்டத்தினைக் கண்காணித்து மேலாளும் மட்டுறுத்தனராக உள்ளார்.\nவெளியிணைப்புகள்.\n- ICC Match Officials\n\n\n\n\n", "document_id": "ta_ta_25527"}, {"id": [246, 4], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "விருதின் பிரிவுகள்.\n- சோபர்ஸ் விருது (ஆண்டின் துடுப்பாட்ட வீரர்)\n- ஆண்டின் தேர்வுத் துடுப்பாட்ட வீரர்\n- சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்\n- சிறந்த பன்னாட்டு இருபது20 வீரர்\n- சிறந்த வளர்ந்து வரும் வீரர் (இந்த விருது பெறுவதற்கு வீரர்கள், 26 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டம் அல்லது பத்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டிகளுக்கு மேல் அவர் விளையாடியிருக்கக் கூடாது எனும் விதி உள்ளது)\n\n- \"டேவிட் ஷெபர்டு கோப்பை (சிறந்த நடுவர் விருது)\"\n- சிறந்த தலைவர் (துடுப்பாட்டம்) விருது\n-  சிறந்த கூட்டாளி வீரர்\n-   உலக லெவன் அணி (தேர்வுத் துடுப்பாட்டம்)\n-   உலக லெவன் அணி (ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்\n-  எல்ஜி மக்கள் தேர்வு விருது\n\nபெண்கள் துடுப்பாட்ட அணி.\n- ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்\n- சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்\n- சிறந்த பன்னாட்டு இருபது20 வீரர்\n- சிறந்த வளர்ந்து வரும் வீரர் (இந்த விருது பெறுவதற்கு வீரர்கள், 26 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டம் அல்லது பத்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டிகளுக்கு மேல் அவர் விளையாடியிருக்கக் கூடாது எனும் விதி உள்ளது)\n- உலக லெவன் அணி (ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்)\n- உலக லெவன் அணி (பன்னாட்டு இருபது20)\n\n2017.\n- சோபர்ஸ் விருது: விராட் கோலி (இந்தியா)\n- ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் சிமித் (ஆத்திரேலியா)\n- சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்:விராட் கோலி (இந்தியா)\n- சிறந்த பன்னாட்டு இருபது20 வீரர்:யுவேந்திர சாஹல் (இந்தியா)\n- சிறந்த வளர்ந்து வரும் வீரர்: ஹசன் அலி( பாக்கித்தான்)\n- சிறந்த கூட்டாளி வீரர்: ரஷீத் கான் (ஆப்கானித்தான்)\n- \"டேவிட் ஷெபர்டு கோப்பை (சிறந்த நடுவர் விருது):\"மரீசு எரஸ்மசு (தென்னாப்பிரிக்கா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_123458"}, {"id": [246, 5], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "டேவிட் ரொபர்ட் ஷெப்பர்ட் (David Shepherd MBE) (டிசம்பர் 27, 1955- அக்டோபர் 27, 2009) ) மிகவும் பிரபல்யமான சிறந்த துடுப்பாட்ட நடுவர்களில் ஒருவராவார். இவர் தேர்வு துடுப்பாட்ட நடுவர் நிலையிலிருந்து 2005 ஓய்வு பெறும் வரையில் 92 தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். அத்தோடு, உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்று இறுதி ஆட்டங்களில் நடுவராகவும் கடமையாற்றியிருக்கிறார்.\n\nதுடுப்பாட்ட வரலாறு.\n1965 இலிருந்து 1979 வரையான காலப்பகுதியில் குனோசெஸ்டர்செயர் பிராந்திய அணிக்காக முதற்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். இவர் திறமையாக விளையாடி, தனது அணிக்குள்ளும், பிராந்தியத்தின் ஆர்வலர்களிடையேயும் ஆரதவைப் பெற்றிருந்தாலும் கூட, தேசிய மட்டத்தின் தேர்வுகளுக்குள் தன்னை இருத்திக் கொள்ள அவகாசம் கிடைக்கவில்லை. அவரின் முதலாவது ஆட்டத்திலேயே, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக துடுப்பாட்ட அணிக்கெதிராக, 108 ஓட்டங்களை எடுத்ததோடு, தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 11 சதங்களை பெற்றுக் கொண்டார். இவரின் வாலிப காலத்திலும் பருந்த உடல்வாகுடேனே காணப்பட்டதால் இவரின் பந்து வீச்சு அவ்வளவில் சோபிக்கவில்லை. ஆடிய அத்தனை போட்டிகளிலிலும் இவரால் இரண்டு ஆட்டமிழப்புகளையே கைப்பற்ற முடிந்தது. ஒரு தடவை, ஷெப்பர்ட் வேகமாக அடித்த பந்து, பார்வையாளர்களுள் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தவரின் தலையில் பட்டு, பின்னர் அந்தப் பார்வையாளர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறிய காயங்களோடு, தேறிய சம்பவம் மிகவும் பிரபல்யமானதாகும்.\n\nநடுவராக.\nடேவிட் ஷெப்பர்ட், 1981 ஆம் ஆண்டு, துடுப்பாட்டத்தில் தனது இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்கினார். இதன் படி, முதற்தர நடுவராக நியமிக்கப்பட்டதன் விளைவாக, உலகின் பிரபல்யமான நடுவராகவும், உருவெடுத்தார். சிறந்த பக்கச்சார்பற்ற நடுவர் முடிவுகளுக்காக மிக வேகமாக இனங்காணப்பட்ட இவர், இரண்டு ஆண்டுகளில் 1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டிகளிற்கான நடுவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தோடு, நான்கு வருடங்களில், தனது முதலாவது தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸஸ் தொடர் தேர்வுப் போட்டிகளின் நான்காவது போட்டியில், டிக்கி பேர்ட் என்ற நடுவருடன் இணைந்து நடுவர் கடமையில் ஈடுபட்டார்.\n\nஅதன் பின்னர், சர்வதேச அளவில் தெரியப்பட்ட ஒரு நபராக அவர் உருவெடுத்தார். இலகுவாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடியதான அவரின் உருளையான உடல்வாகு, விளையாட்டு வீரர்களாலும் பார்வையாளர்களாலும் அவரை எளிதில் இனங்கண்டு கொள்ள வைத்தது. இவர் பிரியத்திற்குரிய ஒரு நபராக மைதானத்திற்குள்ளும் வெளியேயும் அவதானிக்கப்பட்டார். ஒருவேளை, துடுப்பாட்ட போட்டியின் போது, நெல்சன் ஓட்ட எண்ணிக்கை வரும் போது தனது காலை உயர்த்திக் கொள்கின்ற வழக்கம் அவரை இன்னும் அதிகளவில் இனங்காட்டியிருக்கலாம். தனது இளமைக்காலத்தில் துடுப்பாட்ட நிலைகளில் நெல்சன் ஓட்ட எண்ணிக்கை வரும் போது, அபசகுனமான விடயங்கள் நடந்தேறலாம் என்பதற்கான அப்படி எதுவும் நடக்காமல் இருக்க வேண்டு, தனது கால்களை மாறி மாறி உயர்த்திக் கொள்ளும் பழக்கத்தை தொடர்ந்தும் தொடர்பவராகக் காணப்பட்டார். அது மட்டுமல்லாது, நான்கு ஓட்டங்களை சைகை காட்டுகின்ற நேரத்தில் தனது கைகளை குலுக்கிக் கொள்கின்ற வழக்கத்தையும் இவர் கொண்டிருந்தார். இவரின் இந்த வழக்கத்தை பல துடுப்பாட்ட பார்வையாளர்கள் இன்று வரையும், பின்பற்றுவதாய் ஷெப்பர்ட் போன்றே நான்கு ஓட்டங்களை சைகை செய்து கொண்டாடி மகிழ்கின்றனர்.\n\nசர்வதேச துடுப்பாட்ட அமைவின் 1990 களில் அமுல்ப்படுத்தப்பட்ட கொள்கையின் நிலையில், உருவாக்கப்பட்ட முதலாவது, நடுநிலைமையான நடுவர்கள் குழாமில்அங்கத்தவரான இவர், 2005 ஆம் ஆண்டு வரை தான் துடுப்பாட்ட நடுவர் நிலையிலிருந்து ஓய்வு பெறும் வரை தனது இடத்தை அக்குழாமில் எந்தப்பிழையுமில்லாமல் தக்க வைத்துக் கொண்டார்.\n\nஇவரின் ஓய்வு பெறுகின்ற காலத்தில், அவரின் சேவையைப் பாராட்டி அவர் சென்ற இடமெல்லாம் கௌரவிப்புகள் இடம்பெற்றன. 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையான போட்டியின் போது, இவர் கௌரவிக்கப்பட்டார். அவர் நடுவராகக் கடமை புரிந்த கடைசி தேர்வுத் துடுப்பாட்ட போட்டியான மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையான போட்டியின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர், ஷெப்பர்டிற்கு துடுப்புமட்டை வழங்கி கௌரவித்தார். \n\nதுடுப்பாட்டத்திற்கான ஆற்றிய சேவைக்காக, 1987 இல், MBE பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார். அத்தோடு, 2006 ஆம் ஆண்டு தனது சொந்தநகரத்தின் துடுப்பாட்ட அணியான டெவோன் பிராந்திய துடுப்பாட்டக் கழகத்தின் தலைவராகத் தேர்வானார். \n\nகுடும்ப வாழ்க்கை.\nஷெப்பர்ட் டெவோனிலுள்ள பைட்போர்ட் என்கின்ற இடத்தில் பிறந்தார். வடக்கு டெவோன் துடுப்பாட்ட கழகத்தின் நடுவராகக் கடமையாற்றிய ஹெர்பெட் என்பவரே இவரின் தந்தையாவார். பில்லி என்ற சகோதரர் ஒருவர் இவருக்கு இருந்தார். இன்ஸ்டோ என்ற கரையோரப் பிரதேசத்திலேயே தனது கடைசி நாட்களைக் கழித்தார். இவரின் நீண்ட நாள் துணையான ஜெனி என்ற பெண்ணை 2008 இல் மணமுடித்துக் கொண்டார். \n\nடெவோனில், நுரையீரல் புற்றுநோயின் காரணமாக 2009 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி ஷெப்பர்ட் காலமானார். \n\nவெளியிணைப்புகள்.\n- டேவிட் ஷெப்பர்ட் - டெய்லி டெலிகிராப் மரணக் குறிப்பு -\n- காலை உயர்த்தியதைக் கவனித்தீர்களா? -\n\n\n\n\n", "document_id": "ta_ta_39455"}, {"id": [246, 6], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "மேலும் கர்நாடக மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக 1980/81 முதல் 1986/87 வரை ஆடியுள்ளார். ஆறு ஆட்டங்களில் 20 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தனது கழல்திருப்பப் பந்துவீச்சால் ஒன்பது விக்கெட்களை 37.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மூன்று பந்துகளை பிடித்து மட்டையாளரை வெளியேற்றியுள்ளார். \n\nசுரேஷ் சாத்திரிக்கு மாற்றாக ப.து.அவின் பன்னாட்டு நடுவர் குழாமில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளார்.\n\nஉசாத்துணை.\n- கிரிக்கின்ஃபோ: சவீர் தாராபூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25522"}, {"id": [246, 7], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "கருத்துக்கள்.\nஇந்த முறைமை பெரும்பாலான விளையாட்டுக்காரர்கள் மற்றும் துடுப்பாட்டப் பயிற்றுனர்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் சில எதிர் கருத்துக்களும் எழுந்துள்ளன, மேற்கிந்தியத் தீவுகளின் ஜோல் கார்னர் இது ஓர் \"ஏமாற்று முறைமை\" என்று கூறியுள்ளார்.. மற்றொரு மேற்கிந்தியர் ராம்நரேஷ் சர்வான் இந்த முறைமையைத் தாம் ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார். முன்னாள் நடுவர் டிக்கி பேர்ட்டும் கள நடுவர்களின் அதிகாரத்தை பறிப்பதாக இதனை விமரிசித்துள்ளார். இந்தியத் துடுப்பாட்ட வாரியம் இந்த முறைமையை ஏற்கவில்லை.\n\nதுடுப்பாட்ட உலகக்ககிண்ணப் போட்டிகள் 2011.\nஉலகக்கிண்ணப் போட்டிகளில் முதல் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சின் நான்காவது பந்திலேயே இம்மீளாய்வு முறைமையின் முதல் மீளாய்வு செயலுக்கு வந்தது. சாந்தகுமாரன் சிறீசாந்த் வீசிய பந்தில் மட்டையாளர் ஆட்டமிழக்கவில்லை என்ற நடுவரின் முடிவை எதிர்த்து இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி முறையிட மீளாய்வு பந்து இடது குச்சத்தை விட்டு விலகிச்சென்றதையும் நடுவரின் முடிவையும் உறுதி செய்தது. சர்ச்சைகளில் இருந்த நடுவர் முடிவு மீளாய்வு முறைமை இவ்வாறாக உலகக்கிண்ணப்போட்டியில் முதன்முதலாக செயலாக்கப்பட்டது. இந்த முறைமை மிகத்தீவிரமாக போட்டியிடப்பட்டுவந்த இந்தியா- இங்கிலாந்து போட்டியில் பயன்படுத்தப்பட்டபோது தொலைக்காட்சி மறு இயக்கம் பந்து குச்சத்தை தாக்குவதாக காட்டியபோதும் இங்கிலாந்தின் இயன் பெல் ஆட்டமிழக்காதவராக அறிவிக்கப்பட்டது குழப்பத்தை உண்டாக்கியது. புதிய முறைமையின் விதிகளின்படி மட்டையாளர் குச்சத்திலிருந்து 2.5மீ தொலைவில் பந்தை காலால் தடுத்திருந்தால் ஆடுகள நடுவரின் முடிவே இறுதியானது ஆகும். இவ்விதிகளைக் குறித்த அறிமுகம் ஏதும் தரப்படாத நிலையில் தோனி \"இது தொழில்நுட்பத்தையும் மனிதத் திறனையும் கலப்படமாக்கும் ஓர் முறைமை\" என்று கருத்துரைத்தார். இதற்கு எதிர்வினையாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை, முறைமை குறித்து முழுவதும் அறிந்தபிறகே ஆட்டக்காரர்கள் கருத்துரைக்க வேண்டும் எனக் கூறியது.\n\nவெளியிணைப்புகள்.\n- www.icc-cricket.com – நடுவர் முடிவு மீளாய்வு முறைமை செயலாக்கம் குறித்த அனைத்து விளையாட்டு கட்டுப்பாடுகளும் இந்த இணையதளத்தில் காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27081"}, {"id": [246, 8], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "வேறு மொழிப்பெயர்கள்.\nஇந்தி மொழியில் \"ஸிர்தி\", தெலுகு மொழியில் \"சிதாவா\" என்றும், ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற இடங்களில் \"ஜித்திரி\", பஞ்சாபியில் \"பில்லி தடிரி\", மத்திய பிரதேசம் \"லௌரி\", குஜராத்தியில் \"பரசன டிட்டோடி\" அல்லது \"வாக்டௌ டிட்டோடி\", மராத்தியில் \"பிட்முகி டிட்வி\", மலையாளம் மொழியில் \"மஞ்சகண்ணி\", கன்னடா மொழியில் \"ஹலடி டிட்டிஃபா\", சிங்களம் மொழியில் \"கிரலுவா\" என்றும் அழைக்கப்படுகிறது.\n\nபரம்பல்.\nஇவை இந்தியாவில் பொதுவாக திறந்தவெளி சுற்றுச்சூழல்களில் காணப்படுகின்றன. சிவப்பு மூக்கு ஆள்காட்டியை ஒப்பிடும் போது இவை மிகவும் வறட்சியான பிரதேசங்களிலும் காணப்படும். பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளிலும் பரவியுள்ளன. மழைக்கேற்ப இவை இடம்பெயர்தலின் வழித்தடங்கள் இன்னும் சரிவர ஆராயப்படவில்லை.\n\nசில நேரங்களில் இவற்றை கத்மண்டு பள்ளத்தாக்கிலும் காண இயலும்.\n\nஉருவமைப்பு.\nஉருவ நிறங்கள்.\nஇதன் உடல் அளவு காகத்தின் அளவை ஒத்திருப்பதோடு, இவை நீரிலும் நீர்நிலைகள் அருகிலும் பூச்சி உண்ணும் பறவையினங்களை ஒத்த அளவில் உள்ளன. இவை உடல் முழுதும் ஒரே நிறமான பழுப்பு கொண்டிருக்க தலை உச்சியில் தொப்பி வைத்தது போல் கருப்பு நிறம் கொண்டிருக்கும். தொப்பிக்கும் உடலின் பழுப்பு நிறத்திற்கும் இடையில் வெள்ளை வண்ணத்தில் இடைவேளை காணப்படுகிறது. \nஅது போக பிரகாசமான மஞ்சள் கால்களும், கருப்பான அலகும் உள்ளது. சிறப்பான அம்சமாக மஞ்சள் நிறத்தில் தலையும் மூக்கும் இணையும் இடத்தில் முக்கோணம் வடிவில் திட்டும் உள்ளதனால் இதன் பெயர் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing) என அறியப்படுகிறது. இவற்றின் தனிப்பட்ட தோற்ற அமைப்பால் இவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள இயலும். எனினும் தொலைவிலிருந்து பார்க்கும் வேளையிலோ அல்லது வெளிச்சம் மிகுதியாக இருக்கும் நேரத்திலோ இவை சிவப்பு மூக்கு ஆள்காட்டி போல இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.\nகன்னமும், தாடையும் கருப்பும், வெள்ளை வண்ண வயிற்றை ஒரு கருப்பு கீற்று பிரிக்கிறது. வாலின் பின் நுனியிலும் கருப்பு நிறம் கானப்படுகிறது, எனினும் இவை வாலின் பின் எல்லை வரை செல்வதில்லை. இறகுகளின் நடு பக்கத்தில் வெள்ளை தென்படும்.\n\nஉருவ அளவுகள்.\nமஞ்சள் மூக்கு ஆள்காட்டி துணை இனங்கள் இல்லா பறவையாகும், எனினும் இவற்றின் உடலளவு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லுங்கால் வளர்வதைக்காண இயலும். இவை 260-280 மி.மீ. நீளமும் 192-211 மி.மீ. அகல இறக்கையும், 23-26 மி.மீ. நீள அலகையும், 71-84 மி.மீ. கால்களையும் கொண்டிருக்கின்றன. இருபாலினங்களும் ஒன்றுபோல் காட்சியளித்தாலும் ஆண்கள் சற்றே அதிக நீளமுள்ள சிறகுகளோடு பறக்கின்றன.\nவாழ்விடங்கள்.\nஇவை திறந்தவெளிகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்வதோடு இடைவேளைகள் மிகுதியாக உள்ள முட்காடுகளையும் சார்ந்திருக்கும்.\n\nபழக்கங்கள்.\nஇவை \"ட்சீஈஈ-இட்\" என ஒலியெழுப்புகின்றன.\n\nஉணவு.\nமஞ்சள் மூக்கு ஆள்காட்டிகள் வண்டுகள், கறையான்கள், பூச்சிகள், மற்றும் பலவகையான சிறு முதுகெலும்பில்லா பிராணிகளை உட்கொள்கின்றன.\n\nஇனவிருத்தி.\nஇவ்வகைப்பறவைகள் மார்ச் முதல் மே மாதங்களான காய்ந்த காலங்களில் மழைக்காலத்திற்கு முன் இனவிருத்தி செய்ய விழைகின்றன.\nபுணர்ச்சிக்கு முன்.\nஇது இனவிருத்தி காலங்களில் தன் கருப்பு கொண்டையை சிறிதாக உயர்த்த இயலும். அருகே உள்ள தருணங்களில் பல ஆண் பறவைகள் பல பெண் பறவைகளை ஈர்க்க முயற்சிகின்றன.\n\nகூடும் முட்டைகளும்.\nமற்ற ஆள்காட்டி பறவைகளைப்போல் இவையும் தரையின் மீது சிறு கூழாங்கற்களை வட்ட வடிவில் சேமித்து வைத்து எளிதில் புலப்படாதவாறு அமைக்கின்றன. கூடுகள் கட்ட புல்லை கொத்தாக உபயோகிக்கும். இவை 4 முட்டைகளை நிலத்தில் அமைந்த தன் கூட்டில் இடுகின்றன. பெற்றோர் தன் மார்பிலுள்ள இறகுகளை 10 நிமிடங்கள் வரை நனைத்து (தொப்பையை நனைத்தல்) பின் கூட்டுக்கு திரும்பி தன் முட்டைகளையோ குஞ்சுகளையோ குளிர்வடைய வைக்கின்றன.\nஒரு ஆய்வில் 60 சதவிகித கூடுகளில் 4 முட்டைகளும், மற்றவை 3 முட்டைகளும் கொண்டிருந்தன. எனினும், பொரிக்கும் ஆற்றல் 27.58 சதவிகிதமே, ஏனென்றால் முட்டை உண்ணிகளின் தாக்குதலாலும், எதேச்சையாக கூடுகள் பழுதாவதையும் காரணமாக கண்டறிந்துள்ளனர். 27-30 நாட்கள் வரை அடைகாக்கும் நேரம். கூடுகளை நெருங்குங்கால் பெரிய பறவைகள் காயம் பட்டது போல் நடித்தும் கத்தியும் தன்பால் கவனத்தைத்திருப்பி கூட்டை பாதுகாக்கும்.\n\nகுஞ்சுகள்.\nசில நாட்கள் இடைவேளையில் இட்டிருந்தாலும், நான்கு முட்டைகளும் ஒரே நேரத்தில் பொரிக்கும். குஞ்சுகள் பொரித்த சில விநாடிகளிளேயே தானே ஓட இயலும் என்பதனால் தன்னைத்தானே காத்துக்கொள்ளவும், பெற்றோருடன் இணைந்து உணவைத்தேடவும் செய்கின்றன. குஞ்சுகள் தன் சுற்றுப்புற சூழலிற்கேற்றாற்போல் வண்ணங்கள் கொண்டிருப்பதனால் இவை தன் பெற்றோர் அபயக்குரல் எழுப்பும் வேளையில் தரையோடு ஒன்றி சிறு அசைவுமின்றி அமரும். முதலில் இட்ட முட்டைகள் பொரிந்தாலும் தன் இனத்தைக்காக்க இரண்டாவது முறையும் முட்டையிடும் பழக்கம் உடையவை இப்பறவையினம். அப்படி இடுங்கால், முந்தைய ஈணில் பிறந்த குஞ்சும் பெற்றோருடன் இணைந்து அடைகாத்தலை கண்டறிந்துள்ளனர். குஞ்சுகளைக் காக்க பெரிய பறவைகள் காயம் பட்டது போல் நடித்தும் கத்தியும் தன்பால் கவனத்தைத் திருப்பி பாதுகாக்கும்.\n\nநோய்கள்.\nஇப்பறவைகளை இறகுண்ணி (\"Magimelia dolichosikya\") தாக்குகிறது. இவை வெளிப்புறத்திலிருந்து தாக்குகின்றன.\n\n\nவெளி இணைப்பு.\n- Mangoverde\n\n\n\n\n", "document_id": "ta_ta_50504"}, {"id": [246, 9], "question": "முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் <Query> மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.", "document": "தற்போதைய அங்கத்தவர்கள்.\nசெப்டம்பர் 23, 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது:\n\n\n\n\n", "document_id": "ta_ta_25380"}]
[{"id": [247, 0], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "சிரித்திரன் சஞ்சிகை மூலம் பல எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர். திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் ஆரம்பகால எழுத்தாளர்கள். காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த \"மாத்திரைக் கதைகள்\" பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா \"நடுநிசி\" என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் போன்றவை இவற்றுள் சில. \n\nஅகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் இப்படிப் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் \"ஒய்யப்பங் கங்காணி\" அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் \"ஆச்சி பயணம் போகிறாள்\", \"கொத்தியின் காதல்\" ஆகியன புகழ் பெற்றவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1981"}, {"id": [247, 1], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nயாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த சிவஞானசுந்தரத்தின் தந்தை இலங்கையின் முதலாவது அஞ்சல் மாஅதிபர் வி. கே. சிற்றம்பலம். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் தினகரன், வீரகேசரி, மித்திரன் நாளிதழ்களில் கேலிச் சித்திரங்கள் வரைய ஆரம்பித்தார். அன்றைய தினகரனில் வெளிவந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது.\n\nசிரித்திரன் சஞ்சிகை.\nமுதன்முதலில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல சிரமங்களுக்கு இடையில் 1964 இல் சிரித்திரனை வெளியிடத் தொடங்கினார். ஏழு ஆண்டுகள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைச் சிரித்திரனில் பதிப்பித்தார்.\n\nசுந்தரின் நூல்கள்.\nசிரித்திரன் சுந்தரின் கருத்தோவியங்கள் நூலாக \"சிரித்திரன் சித்திரக் கொத்து\" என்னும் நூலாக வெளிவந்திருக்கின்றன. \"கார்ட்டூன் உலகில் நான்\" என்று சுந்தரின் தன்வரலாற்று நூலாக வெளிவந்திருக்கிறது. மகுடி பதில்கள் நூலாக வெளிவந்தது.\n\nகாலம், சுவைத்திரள் போன்ற சஞ்சிகைகள் \"சிரித்திரன் சுந்தர் சிறப்பிதழ்\"களை வெளியிட்டன.\n\nஇறுதிக் காலம்.\n1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினருடன் நிகழ்ந்த போரின் போது இடம்பெற்ற சம்பவங்களில் சிரித்திரன் அச்சகத்தின் சொத்துகள், அச்சகப் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அத்துடன் அவரைப் பாரிசவாத நோய் பற்றிக் கொண்டது. வலது கரம் இயங்க மறுத்த நிலையில் இடது கரத்தால் எழுதி மீண்டும் சிரித்திரன் இதழை வெளியிட்டு வந்தார். 1995 மூன்றாம் ஈழப்போரின் போது இடம்பெற்ற வலிகாம இடப்பெயர்வின் போது மீண்டும் கடுமையான நோய்க்கு ஆளானார். வடமராட்சியிலேயே 1996 மார்ச் 3 ஆம் நாள் காலமானார். மிகக் குறுகிய காலத்தில் அவரது மனைவியும் காலமானார்.\n\nமாமனிதர் விருது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் மாமனிதர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- கோட்டு வரைபுகளினால் ஓவியக்கலையில் அதிர்வுகளை ஏற்படுத்திய சிரித்திரன் சி.சிவஞானசுந்தரம், கலாநிதி சபா. ஜெயராசா\n- மகுடி பதில்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5283"}, {"id": [247, 2], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "மல்லிகையின் சாதனைகள்.\n- யாழ்ப்பாணத்தில் மூத்திர ஒழுங்கை என்ற இடத்தில் இருந்து கொண்டே \"மல்லிகைப் பந்தல்\" பிரசுரத் தளத்தையும் உருவாக்கி் இன்று அறுபதுக்கும் கூடுதலான தரமான நூல்களை வெளியிட்டுள்ளது மல்லிகையின் சிறப்புகளில் தனித்துவமானது.\n\n- நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம், தமிழகத்துக் கலை இலக்கியகர்த்தாக்களின் உருவப் படங்களை மல்லிகையின் முகப்பில் பிரசுரித்து வெகு சனங்களின் மத்தியில் அவர்களைக் கொண்டு சென்றது.\n\n- மல்லிகையில் வெளிவந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிங்களச் சிறுகதைகளை ஒன்று சேர்த்து \"சிங்களச் சிறுகதைகள்\" என்ற பெயரில் நூலாக வெளியிட்டது.\n\nவெளியீடுகள்.\n- \"அந்தக்காலக் கதைகள்\"\n- \"அந்நியம்\"\n- \"அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்\"\n- \"ஒரு டாக்டரின் டயரியில் இருந்து\"\n- \"நிலக்கிளி\"\n- \"மீன்குஞ்சுகள்\"\nவெளி இணைப்புக்கள்.\n- சில மல்லிகை இதழ்கள்\n- சில மல்லிகை வெளியீடுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1900"}, {"id": [247, 3], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "வரலாற்றுக் குறிப்பு.\nஇலங்கையின் வடமாகாணத்தில், அல்வாய் மேற்கு, அல்வாய் பிரதேசத்தில் ‘திக்கம்’ எனும் கிராமத்தில் கணபதிப்பிள்ளை சிதம்பரம்பிள்ளை, பொன்னையா மயிலப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த தர்மகுலசிங்கம் தனது ஆரம்பக்கல்வியை நெல்லியடி மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலும் பெற்றார். பின்பு தனது பல்கலைக்கழகக் கல்வியை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த இவர், வரலாற்றுத்துறை சிறப்புப் பட்டதாரியாவார், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை வதிவிடமாகக் கொண்டு வசித்து வந்தவர். இவரின் மனைவி லட்சுமிதேவி.\n\nதொழில்.\nதொழில் ரீதியாக 1977 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை ‘விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியாக’ நாட்டின் பல பாகங்களிலும் சேவையாற்றியுள்ளார். இவர், 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை ஓய்வுபெற்றார்.\n\nஇயற்கைச் சுபாவம்.\nபடிக்கும் காலங்களில் நகைச்சுவை ததும்ப எழுதுவதும், நகைச்சுவையாக நண்பர்களுடன் பழகுவதும் இவருக்கு இயல்பாகவே காணப்பட்ட உணர்வுகளாக இருந்தன. இந்த அடிப்படை மனோநிலையைக் கொண்டிருந்த இவர் கொழும்பில் இருந்தும், பின்பு யாழ்ப்பாணத்தில் இருந்தும் வெளிவந்த நகைச்சுவைச் சஞ்சிகையான சிரித்திரன் சஞ்சிகையை தனது இலக்கிய ஈடுபாட்டின் வெளிப்பாட்டு முதற்களமாக அமைத்துக் கொண்டார். \n\nசிரித்திரன் சஞ்சிகையில்.\n1966ஆம் ஆண்டில் சிரித்திரன் பத்திரிகையில் ‘நாட்டுப்புற பாடல்களும், நகைச்சுவைகளும்’ எனும் தலைப்பில் இவரின் கன்னியாக்கம் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நகைச்சுவை ததும்ப பல்வேறு தலைப்புகளில் பல்வேறுபட்ட கட்டுரைகளையும், ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 1987 வரை சிரித்திரன் பத்திரிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் என்பவற்றை எழுதியுள்ளார். இதன் மூலமாக ‘நகைச்சுவையால் சிந்திக்கும் ஒரு எழுத்தாளன்’ என இலக்கிய உலகம் இவரை இனம்கண்டு கொண்டது.\n\n\"சிரித்திரன் சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் தோளோடு தோளாக நின்று அரும்பணியாற்றியவர் இவர்\" என்று செங்கை ஆழியான் ‘கார்ட்டூன் ஓவிய உலகில் நான்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சிரித்திரன் சஞ்சிகையில் இவர் பல்வேறு புனைபெயர்களில் எழுதியுள்ளார். அம்பலம், அந்திரசித்து, ஒப்பிலாமணி, திக்கபக்தன், திக்கவயல்தர்மு என்பன இவரின் புனைபெயர்கள்.\n\nஎழுதியுள்ள ஊடகங்கள்.\nநகைச்சுவையாக்கங்கள், தத்துவக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என இதுவரை முன்னூற்றுக்கும் மேல் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிரித்திரன், எக்காளம், மல்லிகை, தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினக்கதிர் (மட்டக்களப்பு), உதயன், சஞ்சீவி, ஈழநாடு, இடி, ஞானம், ஆலயமணி (சஞ்சிகை), தமிழமுது ஆகிய தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.\n\nஎழுதியுள்ள நூல்கள்.\nஇவர் இதுவரை எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். \n- தத்துவப்படகு 1985\n- வரலாற்றில் தமிழும், தமிழரும் 1999\n- சிந்தனைப் போராளி சிவஞானசுந்தரம் 2003\n- திருவள்ளுவர் திடுக்கிடுவார் 2004\n- மட்டக்களப்பில் கண்ணதாசன் 2003\n- தமிழன் நினைவு கவிதைத் தொகுதி 2002\n- சிந்தனையைக் கிளறிய சிரித்திரன் மகுடி 2004\n- நாட்டுக் கருடன் பதில்கள் 2005\n\nவெளியிட்ட சஞ்சிகைகள்.\nஇவரை ஆசிரியராகக் கொண்டு இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தன. \n- ‘சுவைத்திரள்’ என்ற நகைச்சுவை\n- ‘கவிதேசம்’ என்ற கவிதைக்கான இலக்கியச் சிற்றேடு\n\nவிருதுகள்.\nஇவரின் இலக்கியச் சேவையினைப் பாராட்டி கண்டி கலையிலக்கியக் கழகம் நடத்திய சிரித்திரன் சுந்தர் நினைவு விழாவில் ‘இலக்கியச்சுடர்’ எனும் கௌரவத்தை வழங்கியது.\n\nவெளி இணைப்புகள்.\n- நம்மவர்கள்- பாகம் 03 - புன்னியாமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24831"}, {"id": [247, 4], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "கடைசியாக வந்த இதழ்- ஆவணி புரட்டாதி ஐப்பசி காலாண்டிதழாக 72 பக்கங்களுடன் வெளிவந்தது. 37 வது இதழ் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பத்திரிகை பற்றிய விபரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. செங்கை ஆழியானின் ‘இலக்கியத்தில் சரித்திரன் காலம்’ தொடர் கட்டுரை (9), மாஸ்டர் சிவலிங்கத்தின் ‘இளமை நினைவுகள்’ (தொடர்கட்டுரை), மைசிந்திய மனிதர்கள் (கட்டுரை), கணபதிச்சித்தருடன் சிரியுங்கள். (நகைச்சுவைக் கேள்வி பதில்), நாட்டுக்கருடன் பதில்கள் (வழக்கமான கேள்வி பதில்) மற்றும் ஏராளமான நகைச்சுவை ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14640"}, {"id": [247, 5], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "1944ம் ஆண்டு தீபாவளி அன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டர்சில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது.\n\nதிரைக்கதை.\nஅரிதாஸ் (\"எம். கே. தியாகராஜ பாகவதர்\") பிராமண குலத்தில் பிறந்த தெய்வபக்தி கொண்ட ஒரு செல்வந்தரின் மகன். தாய்தந்தையருக்கு அடங்காமல் மனைவி லட்சுமியின் (\"என். சி. வசந்தகோகிலம்\") சொல்லுக்கு இணங்கி நடப்பவன் போல நடித்துக் கொண்டு, பிற பெண்களுடன் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பன் ரங்கனின் (\"எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார்\") உதவியுடன் ரம்பா (\"டி. ஆர். ராஜகுமாரி\") என்ற நடன மங்கையை சந்தித்து, வீட்டில் தாய் தந்தையர் இல்லாத நேரத்தில் அவளையும் அவளது குழுவினரையும் வீட்டிற்கு அழைத்து வந்து வெகு விமரிசையாக நடனமாட வைத்தான். மனைவி லட்சுமிக்கு ரம்பா தாசி எனத் தெரிந்து, அவளுடன் வாக்குவாதம் செய்து வெளியே துரத்துகிறாள். இதனால் அவமானமடைந்த ரம்பா தனது துட்ட நண்பர்கள் மூலம் லட்சுமியை ஒரு மரத்தில் கட்டி அடிக்க வைக்கிறாள். அவள் அரியின் தகப்பனாரால் காப்பாற்றப்படுகிறாள். துட்டர்கள் அரிதாசிடம் அவருடைய தந்தைதான் இச்சம்பவத்திற்குக் காரணம் எனச் சொல்ல, அரிதாசும் அவனது பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டுகிறான்.\n\nரம்பையுடனான நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து, அரிதாஸ் குடிப்பழக்கம், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு தனது செல்வம் அனைத்தையும் இழந்து தனது வீட்டை ரம்பைக்கு எழுதிக் கொடுக்கிறான். ரம்பா அரிதாசையும், லட்சுமியையும் வீட்டை விட்டுத் துரத்துகிறாள். இருவரும் காட்டில் தூங்குகையில், அரிதாசுக்கு நித்திரை தெளிந்தபோது, அழகான மூன்று பெண்களைக் கண்டு விசாரிக்க, அதாங்கள் கங்கா, யமுனா, சரசுவதி என்றும் நாள்தோறும் மகாமுனிவரைக் (\"பி. பி. ரெங்காச்சாரி\") கண்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்று வருவதாகவும் அவருடைய மகிமையையும் சொல்கிறார்கள். அரிதாஸ் மகாமுனிவரைக் கண்டு கோபித்து அவரை உதைக்க வர முனிவர் அவனது கால்களைத் துண்டிக்கச் செய்கிறார். அரிதாசுத் தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான். முனிவரின் உபதேசத்தால், தாய்ந்தந்தையரே தெய்வமென அறிந்து அவர்களைச் சந்தித்து இழந்த கால்களையும் பெறுகிறான்.\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்ற, ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்..\n\nவெளி இணைப்புகள்.\n- இந்த படத்தின் சாதனையை எந்த படமும் முறியடிக்கவில்லை, திருமலை மூர்த்தி, எஸ்பிஎஸ், அக்டோபர் 22, 2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_8905"}, {"id": [247, 6], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nநயினார் முகம்மது திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 32 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகவும், 1980களில் அக்கல்லூரியின் முதல்வராக நான்கு ஆண்டுகளும் பணியாற்றினார். கல்லூரி சேவையில் இருந்து இளைப்பாறிய பின்னர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.\n\nஇவர் தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதத்துடன் இணைந்து தமிழகப் புலவர் குழுவைத் தோற்றுவித்து, 28 ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்து சேவையாற்றினார். அத்துடன், இசுலாமிய இலக்கியக் கழகத்தைத் தோற்றுவித்து அதனூடாக ஐந்து பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடுகளை நடத்தினார். இவற்றின் மூலம் இசுலாமியத் தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்தார். திருச்சிராப்பள்ள்ளி தமிழ்ச் சங்கத்தில் பெரும் புள்ளியாக இருந்த இவர் இறக்கும் வரை அதன் துணை அமைச்சராக இருந்துள்ளார்.\n\nபல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல உலகத் தமிழ் மாநாடுகளில் பங்குபற்றினார். 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றிய இவர் சனவரி 10 இல் வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, காவல்துறையினர் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.\n\nவிருதுகளும் பட்டங்களும்.\n- தமிழ் செம்மல் விருது (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)\n- திருக்குறள் நெறித் தொண்டர் (உலகத் திருக்குறள் பேரவை)\n- குறள் ஞாயிறு (உலகத் திருக்குறள் பேரவை)\n- பெரும்புலவர் (குன்றக்குடி அடிகள் வழங்கியது)\n\nமறைவு.\nபுலவர் சி. நயினார் முகம்மது தனது 85வது அகவையில் ஐக்கிய அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் 2014 சூலை 23 புதன்கிழமை இரவு காலமானார். இவருக்கு அசீனா என்ற மனைவியும் நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60526"}, {"id": [247, 7], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "வரலாறு.\nஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக்கொண்ட இக்கல்லூரி திரு கு. சிதம்பரம்பிள்ளை என்பவரால் 1896 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி வல்வை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள 'ஆலடியில்' சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயரில் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டது.\n\nஇப்பாடசாலையின் வளர்ச்சியின் முதல்கட்டமாக 1912 தற்போதைய நிலையமான ஊரிக்காடு எனும் இடத்துக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்யப்பட்டது.\n\nஐந்தாம் வகுப்பு வரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1923 ஆம் அண்டு கனிஷ்ட பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. பின் 1928 இல் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சைக்கு மாணவர்கள் தொற்றுவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டது. 1935 ஆம் ஆண்டு லண்டன் 'மற்றிக்குலேஷன்' பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு ஏதுவாக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் ஹாட்லிக் கல்லூரிக்கு அடுத்தபடியாக தரம் னு யைப் பெற்ற பாடசாலையாகும். இங்கு லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சை வகுப்புக்களைத் தொடர்ந்து சிரேஷ்ட பாடசாலைத் தராதர வகுப்புக்கள் 1942 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டன.\n\nஇக் கல்லூரி கல்வியாளர்களை உருவாக்குவதில் சாதனை படைத்தது மட்டுமல்லாது சாரணியம், விளையாட்டுத்துறை போன்றவற்றிலும் மிகம் சிறப்பாக செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n\nகடமையாற்றிய அதிபர்கள் / முதன்மை ஆசிரியர்கள்.\n- 1896–1901 திரு.விநாயகம் முதலியார், திரு.ஏ.நாகமுத்து, திரு.வீ.அருணாசலம்\n- 1901–1960 திரு.ஞா. தையல்பாகர்\n- 1975–1994 திரு.கோ.செல்வவிநாயகம்\n- 1994–1996 திரு. செ. யோகச்சந்திரன்\n- 1996–1998 திரு. சி. தங்கராசா\n- 1998–2002 திரு. செ. யோகச்சந்திரன்\n\nபிரபலமான பழைய மாணவர்கள்.\n- உயர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்\n- திரு S.சிவசுப்ரமணியம் - (S.L.A.S, ஓய்வு பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளர்)\n- திரு வேலும் மயிலும் - (S.L.A.S, ஓய்வு பெற்ற பிரதேச செயலர்)\n- திரு ந.யோகசிகாமணி - உயர் நீதிமன்ற நீதிபதி\n- திரு P.பாலவடிவேல் - ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி\n\nகுறிப்புகள்.\nசிதம்பராக் கல்லூரி ஆண்டுவிழா மலர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_62616"}, {"id": [247, 8], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "ஆந்திரம் மாநிலம் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி. எஸ். எல். வி-சி38 ஏவூர்தி மூலம், கார்டோசாட் 2 இ \nசெயற்கைக்கோளும், 30 சூன் 23-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டன.நானோ செயற்கைக்கோள்களும் இந்தியாவின் கார்டோசாட்-2 இ செயற்கைகோள் 712 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.\nஇதில் நிலப் பகுதியை துல்லியமாகப் படம் பிடிக்கும் நவீன நிழற்படக் கருவி, தொலையுணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nதற்போது அதில் உள்ள நிழற்படக் கருவிகள் அனைத்தும் துல்லியமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. சூன் 26- ஆம் தேதி முதல் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.\nஇந்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதிதான் 103 செயற்கைக்கோள்களுடன் கார்டோசாட் 2 டி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உலகச் சாதனை படைத்தது இந்திய விண்வெளி ஆய்வு மையம்.\nகார்டோசாட்-2 டி செயற்கைகோள் 714 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இந்தச் செயற்கைக்கோளும் இப்போது தொடர்ந்து படம் எடுத்து அனுப்பி வருகிறது.\nகடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ஏவூர்திகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.\n\nராணுவப் பயன்பாடு.\nநாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது அனுப்பப்பட்டுள்ள கார்டோசாட் 2 இ செயற்கைகோள் இதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்தச் செயற்கைக்கோள்களைப் பிரதானமாக்கி இந்திய ராணுவம், அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கார்டோசாட் 1, 2, ரியோ சாட் 1, 2 ஆகியவை ராணுவக் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிலப்பகுதியிலும் கடல் பகுதியிலும் எதிரி நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அச்செயல்பாடுகளின் வரைபட எல்லைகளைக் குறிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இந்த வரிசையில் கார்டோசாட் 2 இ, அதிநவீன ரிமோட் சென்சிங் முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. ஜியோ சாட் 7 செயற்கைக்கோளை இந்திய கடற்படை பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106907"}, {"id": [247, 9], "question": "சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழான <Query> (படம்) அவரது மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஇலங்கையர்கோன் யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழத்து சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், திருகோணமலையில் நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார். சமஸ்கிருதம், இலத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் ஆழ்ந்த பயிற்சி பெற்றார்.\n\nசிறுகதைகள்.\nபதினெட்டாவது வயதிலே இவரது முதற் கதையான ' மரிய மதலேனா' 1938 ஆம் ஆண்டில் கலைமகள் இதழில் வெளியாகிற்று. இயேசுவின் விவிலிய நிகழ்வு அடிப்படையாகக் கொண்டு இதனை எழுதினார். ஆரம்ப காலத்தில் இவர் புராண இதிகாசம், இலங்கை வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றைக் கதைகளாக எழுதினார். கடற்கோட்டை, சிகிரியா, அனுலா, மணப்பரிசு, யாழ்பாடி ஆகிய கதைகளை கலைமகளில் எழுதினார். மேனகை என்ற பெயரில் புராண வரலாற்றுக் கதை ஒன்றை மறுமலர்ச்சி இதழில் எழுதினார். கலைமகள் தவிர கிராம ஊழியன், சூறாவளி, பாரததேவி, கலாமோகினி ஆகிய தமிழக இதழ்களிலும் எழுதினார்.\n\n1944 ஆம் ஆண்டில் ஈழகேசரியில் வெளியான \"வெள்ளிப்பாதரசம்\" என்ற சிறுகதை இலங்கையர்கோனை அடையாளப்படுத்தியது. தொடர்ந்து ஈழகேசரியில் துறவியின் துறவு, ஒரு நாள், தாய், ஓரிரவு, சக்கரவாகம், கடற்கரைக் கிளிஞ்சல், ஆகிய சிறுகதைகளும், பாரத தேவி இதழில் முதற் சம்பளம், வஞ்சம் போன்ற பல கதைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.\n\nமுப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியியுள்ளார். இவரது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய 'வெள்ளிப்பாதசரம்' என்ற ஒரே ஒரு தொகுதி 1962 ஆம் ஆண்டு வெளியாகிற்று. இவரது கதைகள் ' கதைக்கோவை' போன்ற திரட்டுகளில் வெளியாகி உள்ளன.\n\nபிறநாட்டுக் கதைகளையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலாக இவான் துர்க்கனேவின் 'முதற்காதல்' மட்டும் வெளிவந்துள்ளது. \n\nநாடகங்கள்.\nசேக்சுப்பியரின் எழுத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்தது. இதன் விளைவாக நிறைய ஒற்றையங்க, தொடர் நாடங்களை எழுதினார். அவற்றுட் பல இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டு பெரும் ஆதரவைப் பெற்றன. 'பச்சோந்திகள்', 'லண்டன் கந்தையா', 'விதானையார் வீட்டில்' 'மிஸ்டர் குகதாஸன்' ஆகியன மேடை நாடகங்களாயும் வெற்றிபெற்றன.\n\n'மாதவி மடந்தை', ' மிஸ்டர் குகதாஸன்' என்ற நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன.\n\nமறைவு.\nஇலங்கையர்கோன் 1961 அக்டோபர் 14 இல் தனது 46வது அகவையில் அகால மரணம் அடைந்தார். அவரது இறப்பின் பின்னர் இலங்கையர்கோனின் 15 சிறுகதைகள் கொண்ட வெள்ளிப்ப்பாதரசம் தொகுதி 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.\n\nவெளியான நூல்கள்.\n- \"விதானையார் வீட்டில்\" (நாடகம்)\n- \"கொழும்பிலே கந்தையா\" (நாடகம்)\n- \"லண்டன் கந்தையா\" (நாடகம்)\n- \"வெள்ளிப்பாதசரம்\" (சிறுகதைத் தொகுப்பு)\n- \"மாதவி மடந்தை\" (மேடை நாடகம்)\n- \"மிஸ்டர் குகதாசன்\" (நகைச்சுவை நாடகம்)\n- \"முதற்காதல்\" (மொழிபெயர்ப்பு நாவல்)\n\nவெளி இணைப்புகள்.\n- இலங்கையர்கோன், தெ. மதுசூதனன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1988"}]
[{"id": [251, 0], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "உலோகவியல்.\nஇரும்பு போன்ற உலோகங்களை உருக்குதல், ஒட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உயர்ந்த வெப்பநிலை தேவை. துருத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இது சாத்தியமானது. துருத்திகள் எரிபொருளுக்குக் கூடுதலான வளியை வழங்கி அது எரியும் வேகத்தைக் கூட்டுவதன்மூலம் அதிக வெப்பத்தை உருவாக்க் உதவுகிறது. \nஉலோகவியலில் பல்வேறு வகையான துருத்திகள் பயன்படுகின்றன.\n\n- பெட்டித் துருத்தி - இது மரபுவழியாக ஆசியப் பகுதிகளில் பயன்பட்டு வருகின்றது.\n- பானைத் துருத்தி - இது பண்டை எகிப்தில் பயன்பட்டது.\n- தாத்தாரா - காலால் இயக்கும் சப்பானியத் துருத்தி.\n- அக்கோடியன் துருத்தி - மடிப்புடன் கூடிய பக்கங்களைக் கொண்ட இவ்வகைத் துருத்திகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் பயன்பட்டன.\n- ஆடுதண்டுத் துருத்தி - இது 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டது. எனினும், இரட்டைச் செயற்பாட்டுத் துருத்திகள் கிமு 3 ஆம் நூற்றாண்டளவில் ஹான் மன்னர் காலத்துச் சீனாவில் பயன்பட்டதாகத் தெரிகிறது.\nபண்டைச் சீனக் கைப்பணியாளரான து சி என்பவர், வார்ப்பிரும்பைக் காய்ச்சியடிப்பதற்காக, நீர்ச் சில்லுகள் மூலம் நீர் ஆற்றலைப் பயன்படுத்தித் துருத்திகளை இயக்கியதாகத் தெரிகிறது. பண்டைக் கிரேக்கர்களும், பண்டைய ரோமர்களும் தேனிரும்புப் பாளங்களை உருவாக்கும் உலைகளில் துருத்திகளைப் பயன்படுத்தினர். தற்காலத்தில் ஊடாட்டத் துருத்திகளுக்குப் பதிலாகப் பெரும்பாலும் மின்னியக்கிகள் பொருத்தப்பட்ட காற்றூதிகளே பயன்படுகின்றன.\n\nஈரறை உலைத் துருத்தி.\nபொதுவாகக் கொல்லர் உலைகளில் காற்று வழங்குவதற்குப் பயன்படும் துருத்திவகை இது. சீரான அளவில் காற்று வழங்கும் தன்மையைக் கொண்டுள்ளதாலேயே இது பெரிதும் விரும்பப்படுகிறது. இதன் அமைப்பு கணப்புத் துருத்திகளைப் போலவே இருந்தாலும், இதில் இரண்டு அறைகள் இருப்பது ஒரு வேறுபாடு ஆகும். மடிப்புப் பக்கங்களைக் கொண்ட துருத்தியறை நடுவில் பிரிதகடு ஒன்றினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். ஒரு அறைக்குள் செலுத்தப்படும் வளி மறு அறைக்குள் சென்று அங்கிருந்து சீராக வெளியேறுமாறு வடிவமைப்புச் செய்யப்பட்டு இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25794"}, {"id": [251, 1], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "கிரிட் விகிதம் கிரிட்டின் திறனை அளவிடப் பயன்படும் ஓர் அளவாகும். எந்த அளவிற்கு அது சாய்வாகச் செல்லும் கதிர்களை தடுத்து நிறுத்துகிறது என்பதனைக் காட்டுகிறது.\nr = h/ D என்பதற்குச் சமமாகும்.\n\nஇங்கு h என்பது பட்டையின் உயரத்தினையும், D என்பது இரு பட்டைகளுக்கிடையேயான அகலத்தினையும் குறிக்கின்றன. இதன் மதிப்பு 5 முதல் 16 வரையிலும் இருக்கிறது. பயனுள்ள கதிர்களையும் அது ஏற்கிறது. கிரிட் பயன்பாட்டால் கதிர்படத்தின் ஒப்புமை அதிகரிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_64385"}, {"id": [251, 2], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "நேர்முறை இடப்பெயர்ச்சி அழுத்தல்.\nநேர்முறை இடப்பெயர்ச்சி காற்று அழுத்தி ஒரு குற்ப்பிட்ட கொள்கலனின் கனவளவுவை குறைப்பதன் மூலம் காற்றை அழுத்திகிறது.\n\nஅழுத்தப்பட்ட காற்றின் உபயோகங்கள்.\n1.வாயு விசையாழி (gas turbines) மற்றும் உந்தும்  விசைப்பொறி (propulsion engines).\n\n2.மோதும் வகை கருவிகளான கற்காரை (அ) பைஞ்சுதை உடைப்பி (concrete breaker),பாறை துளைப்பொறி (rock drilling )மற்றும் சிராய்த்து வெட்டுதல்(chipping),ஓட்டையை அடைத்தல் (caulking),கடை ஆணியை இறுகுதல்(riveting)    முதலிய  அபேரஷன்களில்.\n\n3.மின்னுயர்த்தி மிந்தூக்கி\n\n4.வர்ணம் தெளிப்பான் மற்றும் பூச்சிமருந்து தெளிப்பான்\n\n5.கனரக வாகனங்களான  பேருந்து, லாரிகள் மற்றும் ரயில்களில் உள்ள நிறுத்தி(Brake)\n\n\n\n\n", "document_id": "ta_ta_41924"}, {"id": [251, 3], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "விளக்கம்.\nமங்கின் ஆடி கிரௌன் கண்ணாடியால் செய்யப்பட்ட எதிர்மறை பிறையுருக் கொண்ட வில்லையின் பின்புறம் எதிரொளிப்புப் பூச்சால் இவை ஆடியாக மாற்றப்படுகிறது. இந்த அமைப்பு கோளப் பிறழ்ச்சி இல்லாத பிம்பங்களை உருவாக்கப் பயன்படுகிறது. இந்த அமைப்பில் கண்ணாடி, ஒளி இரு முறை எதிரொளிப்பு செய்வதால், இது மும்மை வில்லையாகச் செயல்படுகிறது. \n\n1876 ல் பிரான்சைச் சேர்ந்த அல்போன்சு மங்கின் என்பவர் மங்கின் ஆடியை உருவாக்கினார். பயன்படும். தேடொளியில் பயன்படும் பரவளைவுத் தெறிப்பி ஆடிகளை உருவாக்கினார். இந்த அமைப்பு இணைக் கற்றைகளை உருவாக்க உதவுகிறது. இவ்வகை கண்ணாடிகள் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.\n\nபயன்கள்.\nமுகப்பு விளக்கு, இராணுவ வானூர்தியில் சுட வேண்டிய இடத்தை காணும் கருவி, தலையில் கட்டும் விளக்கு மற்றும் தேடொளி ஆகியவற்றில் மங்கின் ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளி எதிரொளிப்பும், விலக்கமும் உடைய ஆடியை பல தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒளியின் பாதையில் ஏற்படும் பிறழ்ச்சிகள் அனைத்தும், இந்த அமைப்பில் நீக்கப்படுகிறது.. மங்கின் ஆடிகள் சுழி திருத்தம் அமைப்பிலும் (null corrector) உபயோகப்படுகிறது..\n\nவெளி இணைப்புகள்.\n- Applications of Mangin mirrors\n\n\n\n\n", "document_id": "ta_ta_121427"}, {"id": [251, 4], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "வரலாறு.\n1716ல் முதல் முதலாக வரலாற்றில் பதிவான ஓரளவிற்கு காற்றுமெத்தை உந்துபோல் ஒன்றை ஆக்கியவர் இம்மானுவேல் ஸ்வீடன்பர்கு (manuel Swedenborg) என்னும் ஸ்வீடன் நாட்டவர் ஆவார். இவர் ஒரு பொறி சமைப்பாளரும், மெய்யியல் அறிஞரும், கடவுள்கொள்கை அறிஞரும் ஆவார். படகு ஒன்றை தலைகீழாக கவிழ்த்தது போல இருக்கும் ஓர் ஊர்தியில், கையால் துடுப்பு போன்ற ஒன்றால் காற்றை உந்தித்தள்ளுவது போன்று மைந்த ஒரு ஊர்தியை அறிவித்திருந்தார்.\n\n1870களின் நடுவில் பிரித்தானியப் பொறியியலாளர் சர் ஜான் ஐசாக் தார்ணிகிராப்ட் அவர்கள் படகின் அடிப்பகுதியில் உராய்வைக் குறைக்க காற்றை செலுத்துமாறு ஒரு முறையை முன்வைத்தார். காற்றை உயவுப் பொருளாக (உராய்வைத் தடுக்கும் பொருளாக) பயன்படுத்தும் பல புதிய ஆக்கங்களுக்கான காப்புரிமங்களை 1877ல் பதிவு செய்தார் எனினும், செயல்முறையில் பயன்படத்தக்க ஆக்கங்கள் ஏதும் உருவாகவில்லை. \nபின்லாந்து பொறியாளர் டோய்வோ காரியோ என்பார் வால்டியொன் லெண்டோகோனெட்டேடாஸ் (Valtion Lentokonetehdas (VL) ) என்னும் வானூர்தி இயந்திரம் செய்யும் தொழிற்கூடத்தின் தலைவராய் இருந்தார்(. இவர் 1931ல் தரையின் மேல் பரப்பில் காற்றழுத்தத்தால் மிதக்கும் ஊர்தி ஒன்றை செய்து ஓட்டிக் காட்டினார். எனினும், போதிய பொருள் ஊக்கம் பெறாததினால் அம்முயற்சி மேலும் வளர்ச்சி அடையவில்லை. பின்லாந்தின் காப்புரிமம் எண்கள் 18630, 26122. ஆகியவை இவருடைய புதிய ஆக்கங்களை விரிக்கின்றது.\nவடிவமைப்பு.\nகாற்றுமெத்தை உந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விசைப்பொறியைக் கொண்டுள்ளது. பல விசைப்பொறிகள் உள்ள காற்றுமெத்தை உந்துகளில் ஒரு விசைப்பொறி விசிறியை இயக்கப்பயன்படுகிறது. இந்த விசிறியானது காற்றுமெத்தை உந்துவை அதிக அழுத்தத்துடன் தள்ள பயன்படுகிறது. கூடுதலான விசைப்பொறி உந்து சக்தியை கொடுக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6258"}, {"id": [251, 5], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "உறுப்பினர்கள்.\nஎழுத்தாளர்கள் ராணி மைந்தன், ஜே.எஸ்.ராகவன், அறந்தை மணியன், நகுபோலியன், இனியவன், லேனா தமிழ்வாணன், பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு-அகஸ்தியன்), திருப்பூர் கிருஷ்ணன், வாதூலன், தூர்தர்ஷன் நடராஜன், மானஸா (எஸ்.சந்திரமௌலி), விஸ்வபாலா (பாலா விஸ்வநாதன்), காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, சியாமளா சுவாமிநாதன், மெலட்டூர் நடராஜன், இசைக்கலைஞர்கள் கௌசல்யா சிவக்குமார், நகைச்சுவை நடிகர் எஸ். வி. சேகர், நாடக நடிகர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி, பம்பாய் கண்ணன், திரைப்படத் தயாரிப்பாளர் கலைமாமணி எஸ்.எம்.உமர், மக்கள் தொடர்பு ஈ.வெ.ரா.மோகன் ஆகியோர் அக்கறை குழுவின் உறுப்பினர்களில் ஒரு சிலர் ஆவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- அக்கறை அமைப்பு குறித்த செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_37262"}, {"id": [251, 6], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "தற்காலப் புனைகதைகளிலும், அறிவியற் புனைவுகளிலும் தொலைமனமுணர்தல் இடம்பெறுவதைக் காணலாம். இவற்றில், வேற்றுக்கோளினரும், மீவியல்பு நாயகர்களும் இத்தகைய ஆற்றல்களைக் கொண்டவர்களாகக் காட்டப்படுவது உண்டு.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொலைவியக்கல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- Primary Quantum Model of Telepathy (PDF)\n- சோவல்-கோல்ட்னி சோதனை (Soal-Goldney Experiment) - தொலைமனமுணர்தல் என்று ஒன்று இருப்பதை நிறுவுவதாகக் கூறும் சோவல்-கோல்ட்னி சோதனை குறித்த ஒரு விமர்சன மதிப்பீடு.\n- கனவும் தொலைமனமுணர்தலும் - கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_56133"}, {"id": [251, 7], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "அலைநீளமானது பொதுவாக கிரேக்க மொழியின் எழுத்தான \"லெம்டாவினால்\" (λ), வகைக்குறிக்கப்படும். குறித்த நிலையான வேகத்துடன் நகரும் ஒரு சைன் வடிவ அலையைக் கருதினால், அதன் அலைநீளமானது, அதன் அதிர்வெண்ணுக்கு நேர்மாறவிகித சமனாகும்: அதாவது, உயர்ந்த அதிர்வெண்களைக் கொண்ட அலைகள், குறைந்த அலைநீளத்தை கொண்டிருக்கும், அதேவேளை, குறைந்த அதிர்வெண்ணைக் கொண்ட அலைகள், கூடிய அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.\n\nஅலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் அலைவு காலம் எனப்படும்.\n\nசைன் வடிவ அலையின் அலைநீளம்.\nமாறாத வேகம் \"v\" ஐக் கொண்டு நகருமொரு சைன் வடிவ அலையின் அலைநீளம் \"λ\" ஐக் கணித்துக் கொள்ள பின்வரும் சமன்பாடு பாவிக்கப்படும்.\n\nஇங்கு \"v\" எனப்படுவது, குறித்த அலையின் அலைவு காலத்தில் அதன் வேகமாகும். அத்தோடு, \"f\" ஆனது, அலையின் அதிர்வெண்ணைக் குறித்து நிற்கும்.\n\nமேலும் பார்க்க.\nஅதிர்வெண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12134"}, {"id": [251, 8], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "சூன் 2006-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதன் முதற்கட்டத்தைத் துவக்கி வைத்தார். கட்டுமானப் பணிகள் 2008 \nபிப்ரவரியில் தொடங்கின. முதற்கட்டத்தின் முதல் தடம் 2014 சூன் 8-ஆம் நாள் பயன்பாட்டுக்கு வந்தது.\n\nஉலகில் அடர்த்தி மிகுந்த போக்குவரத்து பிணையங்களில் எட்டாவது இடத்தை மும்பை மெட்ரோ பிடித்துள்ளது. ஒரு நாளைக்கு 2.60 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_64772"}, {"id": [251, 9], "question": "<Query> என்பது காற்றை அமுக்கிக் கட்டுப்பாடான அளவில் ஒரு குறித்த இடத்தை நோக்கிச் செலுத்துவதற்காகப் பயன்படும் ஓர் அமைப்பாகும்.", "document": "செயல்பாட்டில் இருக்கும் அனைத்து காற்றிழுப்பு தாரைப் பொறிகளும் உள் எரி பொறிகள் ஆகும். இவை எரிபொருளை எரிப்பதன் மூலம், உள்வரும் காற்றை சூடாக்குகின்றன; இந்த சூடான காற்றை உந்துகைத் தூம்புவாய்கள் வழியே வெளியேற்றுவதன் மூலம் உந்துகையை ஏற்படுத்துகின்றன. வேறுவழிகளில் காற்றைச் சூடாக்குவதற்கும் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான தாரைப் பொறிகள் சுழல் விசிறிகள் ஆகும்; சில சுழல் தாரைகளும் பயன்பாட்டில் உள்ளன. இவை, வளிமச் சுழலிகளைப் பயன்படுத்தி உயர்-அழுத்தவீதங்களைப் பெறுகின்றன; அதன் விளைவாக அதிக செயல்திறனையும் கொண்டிருக்கின்றன. மேலும், திமிசு (Ram) மற்றும் துடிப்பு எரிதல் (Pulse combustion) மூலம் அழுத்தமேற்றும் பொறிகளும் உந்துகையை அளிக்கின்றன.\n\nபெரும்பாலான வணிகரீதியான வானூர்திகளில் சுழல்விசிறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரிய காற்றழுத்திகள் பயன்படுத்தப்படும்; சுழல்தாரைக்கு-முன் விசிறி போல பெரிய காற்றழுத்திகள் பொருத்தப்பட்டிருக்கும். பெருமளவு காற்று, எரி-அறைக்கு செல்லாமல் புறவழியில் செல்லும்; இந்த புறவழியில் செல்லும் காற்றின் மூலமே பெரிய அளவில் உந்துகை பெறப்படும். மேலும், இது சுழல்தாரையை விட குறைந்த அளவிலேயே ஒலி எழுப்பும்.\n\nகாற்றிழுப்பு தாரைப் பொறிகள் பெரும்பாலும் தாரை வானூர்திகளுக்கான உந்துகையை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படும்; சில இடங்களில், தாரை தானுந்துகளிலும் (Jet Cars) பயன்படுத்தப்படும்.\n\nமேலும் பார்க்க.\n- ஏவூர்தி பொறி\n\n\n\n\n", "document_id": "ta_ta_57183"}]
[{"id": [253, 0], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "பனித்தொடர் தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கும் சில நோய்கள்.\n1. சர்க்கரை நோய்\n2. உயர் இரத்த அழுத்தம்\n3. போலியோ\n4. ஹேன்சனின் நோய்\n5. பால்வினை நோய்கள்\n\nபனித்தொடர் தோற்றப்பாடு இல்லாத நோய்கள்.\n1. இரணஜன்னி (டெட்டனஸ்)\n2. ரேபிஸ் (வெறிநாய்க்கடி நோய்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_25210"}, {"id": [253, 1], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "அசையும் உணர்வைத் தருவதனால், ஃபை தோற்றப்பாடு, பீட்டா அசைவைப் போன்றதே. இருந்தாலும், ஃபை தோற்றப்பாடு, தொடராக ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் ஒளிர்வுத் தூண்டல்களினால் உருவாகும் அசைவுத் தோற்றமாக இருக்கும் அதே வேளை, பீட்டா அசைவு, நிலையான ஒளிர்வுத் தூண்டல்களினால் ஏற்படும் அசைவுத் தோற்றம் ஆகும்.\n\nஃபை தோற்றப்பாட்டுச் சோதனை.\nஇச்சோதனையில், பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு திரையில், இரண்டு படங்கள் அடுத்தடுத்துக் காண்பிக்கப்படும். ஒரு படத்தில் அதன் வலது பக்கத்தில் ஒரு கோடு இருக்க, அடுத்த படத்தில் அக்கோடு அதன் இடது பக்கத்தில் இருக்கும். இவ்விரு படங்களையும், பல செக்கன்கள் இடைவெளியில் அல்லது மிக விரைவாகக் குறைந்த நேர இடைவெளியில் காண்பிக்கலாம். இவ்வாறு நேர இடைவெளிகளை மாற்றி திரையில் என்ன தெரிகிறது என்று சோதனையை நடத்துபவர் பார்வையாளரிடம் வினவுவார். குறித்த ஒரு நிலையில், அக்கோடு திரையின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு நகர்வது போல் தோன்றும். உண்மையில் கோடு நகர்வது இல்லை. ஆனால், ஒரு குறித்த நேர இடைவெளியில் முதலில் வலது பக்கத்திலும், பின்னர் இடது பக்கத்திலும் தோன்றுகிறது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திரைப்படம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- பார்வை நீடிப்புக் குறித்த பிழையான நம்பிக்கை\n- ஃபை தோற்றப்பாட்டுச் செயற்பாடுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55303"}, {"id": [253, 2], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "இருவகையான மீமுரண் மயிர்நோய் ஏற்படலாம்: ஒன்று பரந்தது; உடலின் எல்லாப்பகுதிகளிலும் ஏற்படலாம், மற்றையது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மற்றும் ஏற்படும் நிலை. அம்ப்ராசு கூட்டறிகுறி பிறப்பிலேயே ஏற்படலாம், அல்லது பிற்கால வாழ்க்கைப் பகுதியிலும் ஏற்படலாம்.\nபொதுவாக, ஆண்மை இயக்குநீரால் (ஆந்த்ரோசன்கள்) வயது செல்லச்செல்ல மீசை, தாடி நெஞ்சுப் பகுதிகளில் முடிவளர்ச்சி ஏற்படுகின்றது, ஆனால் அம்ப்ராசு கூட்டறிகுறியில் ஆண்மை இயக்குநீரால் முடிவளர்ச்சி ஏற்படக்கூடும் இடங்களில் முடிவளருவதில்லை, மாறாக ஏனைய பகுதிகளில் வளருகின்றது. ஆண்மை இயக்குநீரால் பெண்களுக்கு ஏற்படும் முடிவளர்ச்சி ஆண்மை இயக்குநீர் மயிர்மிகைப்பு (Hirsutism) எனப்படுகின்றது.\n\nவரலாறு.\nமுதன்முதலில் வரலாற்றில் இதனைப் பற்றிய பதிவு 1648இல் அல்ற்ரோவாண்டசு என்பவரால் இசுப்பானிய கனரித்தீவில் பெற்ரசு கொன்சலசு என்பவரில் அறியப்பட்டது, பெற்ரசின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே வழமைக்கு மாறான மயிர் வளர்ச்சி கொண்டிருந்ததைக் கண்ணுற்ற அல்ற்ரோவாண்டசு அவர்களை அம்ப்ராசுக் குடும்பம் என அழைத்தார், ஏனெனில் அவர்கள் வசித்த இடம் அம்ப்ராசுக் கோட்டையின் அருகாமையில் இருந்தது. அதன் பின்னரான 300 வருட காலப்பகுதிகளில் 50 சம்பவங்கள் அறியப்பட்டுள்ளது.\n\nவகைகள்.\nபிறப்பு மீமுரண் மயிர்நோய்.\nமரபியல் வேறுபாட்டால் ஏற்படுபவை, பிறப்பின் போதே காணப்படும். இவற்றில் அரும்புமுடி மீமுரண் மயிர்நோய் (Hypertrichosis lanuginose) என்பது பிறந்த குழந்தையில், முகம் முழுவதும் மெல்லிய குறுகிய மென் அரும்பு மயிர் இருத்தல் ஆகும். மென் அரும்பு முடி(Lanugo) என்பது கருப்பையில் குழந்தை இருக்கும் போது வளர்ச்சியுரும் மயிர் ஆகும், பிறக்கமுன்னரே இவை உதிர்ந்து இயல்பான மயிர்களால் ஈடுசெய்யப் பட்டிருக்கும். ஒரு குழந்தை குறைப்பிரசவத்தால் பிறந்துள்ளது என்பதை மென் அரும்பு மயிர் காணப்படுதலைக் கொண்டு அறியலாம்.\n\nஈற்று மீமுரண் மயிர்நோய் எனும் நிலையில் உடல் முழுவதுமே மயிர் வளர்ச்சி ஏற்படும், இத்தகைய சந்தர்ப்பம் ஓநாய் மனிதர் என்பதற்குச் சாலப்பொருந்துகின்றது, இவர்களுக்கு பல்லின் முரசும் மிகை வளர்ச்சிக்கு உட்படும் என்பது அறியப்பட்டுள்ளது.\n\nபெற்றுக்கொண்ட மீமுரண் மயிர்நோய்.\nபிறப்பின் பின்னர் ஏதோ ஒரு காலப்பகுதியில் ஏற்படும்; மருந்து வகைகள் போன்ற புறக்காரணிகளால் இவை ஏற்படலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45995"}, {"id": [253, 3], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "நோய் அறிகுறிகள்.\nவிப்பிள் நோய்க்குரிய பொதுவான அறிகுறிகள்:\n- வயிற்றுவலி\n- வயிற்றோட்டம்\n- கொழுமிய மலம்\n- உடல் எடை குறைதல்\n- மூட்டுவலி\n- கண் கோளாறுகள்\n- நரம்பியப் பிறழ்வுகள் (ஞாபக மறதி, வலிப்பு)\n- காய்ச்சல்\n\nஒரு குறிப்பிட்ட மூட்டில் உருவாகும் மூட்டுவலி வேறு மூட்டுகளுக்கு இடம் பெயரும். எடுத்துக்காட்டாக, தோள்மூட்டில் வலி என்று தெரிவிக்கும் நோயாளி மறுதடவை முழங்காலில் வலி என்று தெரிவிக்கக்கூடும். ஞாபக மறதி ஏற்படல் தாமதித்து ஏற்படும் அறிகுறியாகும், இது உண்டாவது நோய் குணமாகும்தன்மை குறைவதைக் காட்டுகின்றது.\n\nஉணவு அகத்துறிஞ்சாமைக்குரிய அறிகுறிகள் இந்நோயில் காணப்படும். இவ்வகையான சில அறிகுறிகள்:\n- உடல் மெலிவு\n- வயிற்று வீக்கம்\n- நாவழல்\n- உதட்டோரப் புண் (angular cheilitis)\n- மாலைக்கண்\n\nஅறுதியிடல்.\nநோய் அறிகுறிகள் மற்றும் அகநோக்கி உயிரகச்செதுக்கு ஆய்வு மூலம் அறுதியிடல் மேற்கொள்ளப்படுகின்றது.\n\nசிகிச்சை.\nவிப்பிள் நோய்க்குரிய சிகிச்சை நீண்டகால நுண்ணுயிர் கொல்லி மருந்துகளாகும். முதலில் இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு சிரைவழி (அ. நாளவழி) செப்திரியக்சோன் அல்லது பெனிசிலின், அதைத்தொடர்ந்து ஒரு அல்லது இரண்டு வருடங்களுக்கு கோ-திரிமொக்சாசோல் (பக்ட்ரிம்) கொடுக்கப்படுகின்றது. குறைவான காலத்துக்கு நுண்ணுயிர் கொல்லி வழங்கப்பட்டால் இந்நோய் மீளவும் தோன்ற வாய்ப்புள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_100598"}, {"id": [253, 4], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "ஏழ்மையின் விளைவாக வாழ்நாள் குறைவு, வன்முறை, அரசியலில் நிலையற்ற தன்மை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன. இவை பொருளியல் சிக்கல்களை நீட்டிக்கக் காரணமாகியுள்ளன. இந்நிலையை மாற்றவிழைந்த முயற்சிகள் பல தோல்வியுற்றன. இருந்தும், அண்மைய தரவுகள் சகாராப் பாலைவனத்துக்குத் தெற்கே அமைந்த நாடுகள் உலக நாடுகளின் வளர்ச்சி விரைவையொட்டி வளர்வதைக் காட்டுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14166"}, {"id": [253, 5], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "பொருளியல் பின்னடைவு, ஒரே நேரத்தில் காணப்படக்கூடிய பல இயல்புகளைக் கொண்டது. வேலைவாய்ப்பு, முதலீடு, நிறுவன இலாபம் என்பன குறைதல் இவ்வியல்புகளுள் அடங்கும். கடுமையான அல்லது நீடித்துச் செல்லும் பின்னடைவு, பொருளியல் தாழ்நிலை (economic depression) எனப்படும்.\n\nபொருளியல் பின்னடைவுக்கான முற்குறிகள்.\nபின்னடைவு வரப்போவதை அறிந்து கொள்வதற்கான முழுமையாக நம்பத் தகுந்த முற்குறிகள் (predictors) எதுவும் கிடையா. பின்வருவன ஓரளவு நம்பக்கூடிய முற்குறிகளாகும்.\n\n- ஐக்கிய அமெரிக்காவில் பெரும்பாலும் பொருளியல் பின்னடைவு ஏற்படுவதற்கு முன்னர் பங்குகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் 1946 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 10% அல்லது அதற்கும் அதிகமாகப் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்த அரைவாசியளவு சந்தர்ப்பங்களில் பொருளியல் பின்னடைவு ஏற்படவில்லை. பொருளியல் பின்னடைவு ஏற்பட்ட ஏறத்தாழ 50% சந்தர்ப்பங்களில் பின்னடைவு ஏற்பட்ட பின்னரே பங்கு விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.\n- பொருளியலாளரான ஜொனதன் எச். ரைட் என்பவர், தலைகீழ் ஈட்ட வளையி (Inverted yield curve) என்னும் மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளார். 100 ஆண்டு மற்றும் மூன்றுமாத திறைசேரிக் கடன் ஆவணங்களின் ஈட்டம், ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசுக் காப்பு முறைமையின் நாளுக்கான நிதிய விலை என்பவற்றை இம் மாதிரி பயன்படுத்துகின்றது.\n- வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் ஏற்படும் மூன்று மாதங்களுக்கான மாற்றம்.\n- முதன்மைக் குறியீட்டுச் சுட்டெண்\n\nபொருளியல் பின்னடைவைக் கையாளல்.\nஒரு பொருளாதாரத்தைப் பின்னடைவில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான வழிமுறைகள், கொள்கை வகுப்பாளர்களின் பொருளாதாரக் கொள்கையில் தங்கியுள்ளது. கெயின்சியப் பொருளியலாளர்கள், பொருளியல் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு அரசு பற்றாக்குறைச் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறும் அதேவேளை, வழங்கல் முறைப் பொருளியலாளர், வணிக முதலீட்டை ஊக்குவிப்பதற்கு வரிகளைக் குறைக்க வேண்டும் என்பர். தலையிடாமைக் கொள்கையை வலியுறுத்தும் பொருளியலாளர்கள் இயல்பான சந்தைக் காரணிகளின் செயற்பாட்டில் அரசு தலையிடக்கூடாது என்று கருதுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15684"}, {"id": [253, 6], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "கிப்பன் விளைவு.\nபொதுவாக, விலை நெகிழ்திறன் (\"price elasticity\") நுகர்தேவையுடன் (\"demand\") எதிர்மறை உறவு கொண்டிருக்கும். இவ்வழக்கத்திற்கு மாறாக கிப்பன் பண்டங்கள் நேர் விலை-நிகழ்திறன் உறவு கொள்வன. இதன் பின்புலச் சூழல்களின் பொருளியல் மாதிரியை இயற்றியவர் சர் இராபர்ட்டு கிப்பன் என ஆல்பிரடு மார்சல் என்பவர் தனது \"பிரின்சிப்பில்ஸ் ஆப் எகனாமிக்ஸ்\" (\"பொருளியல் கோட்பாடுகள்\") என்ற நூலில் தெரிவித்துள்ளார். கிப்பனின் நினைவாகவே இப்பொருளியல் நிகழ்வு கிப்பன் விளைவு என்றும் இப்பண்டங்கள் கிப்பன் பண்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\n\nஇயங்கமைவு.\nவறுமைச் சூழலில் அன்றாட உணவில் பயன்படும் மலிவான தானியங்களைக் கொண்டு மார்சல் இவ்விளைவை விளக்குகிறார். இத்தானியங்களின் விலை மிகும்போது மக்களின் வாங்குதிறன் குன்றுகிறது. ஏற்கனவே ஏழ்மைநிலையில் உள்ள மக்களால் வாங்குதிறன் குன்றிய சூழலில் வேறு நயம் உணவுப்பொருட்களை வாங்க முடிவதில்லை. இதனால் நயம் பண்டங்களின் நுகர்வு குறைகிறது. இதனால் ஏற்படும் ஊட்டக்குறைவை ஈடுகட்டும் வகையில் மக்கள் அன்றாட நுகர்வுப் பொருளான உணவு தானியத்தைக் கூடுதலாக உட்கொள்கின்றன. இதனால் ஒரு பொருளின் நுகர்வு வழக்கத்திற்கு மாறாக விலை ஏறும்போதும் ஏறுகிறது.\n\nபகுப்பாய்வு.\nஒரு பண்டத்தின்மீது கிப்பன் விளைவு ஏற்படுவதற்கு பின்வரும் மூன்று நிலைமைகள் ஒரு சூழலில் அமைந்திருக்க வேண்டும்.\n1. அப்பண்டம் ஒரு மலிவான இழிவுப் பண்டமாக இருத்தல் வேண்டும்.\n2. அப்பண்டத்தின் பயன்பாட்டை ஒட்டிய மாற்றுப் பண்டங்கள் இல்லாமலிருக்க வேண்டும்.\n3. மேலும், வாங்குநரின் வருவாயின் பெரும்பகுதி செலவு தெரிவு செய்யப்பட்டுள்ள பண்டத்தில் இருக்க வேண்டும்.\n\n\"\"மாற்றுப் பண்டங்களின் போட்டியினால் விலை அமையாமல் வாங்குநரின் வருவாயினால் மட்டும் அமைகின்றபடி ஒரு பண்டத்தின் மதிப்பும் தரமும் இழிநிலையில் இருத்தல்\"\" என்று முதலாவது கூறை மாற்றியமைத்தால் அதுமட்டுமே போதுமான சூழல்கூறாகும்.\n\nஇந்நிலையை அருகே தரப்பட்டுள்ள வரைபடம் விளக்குகிறது. முதலில் நுகர்பவருக்கு தமது வருவாயை Y என்ற பண்டத்தின்மீதோ X என்ற பண்டத்தின்மீதோ செலவு செய்யும் வாய்ப்புள்ளது. இத்தெரிவுநிலையில் விலைக்கேற்ப நுகர்தேவை மாறுவதை MN என்ற கோட்டில் காட்டலாம். அந்தக்கோட்டை நுகர்பவரின் வரவு-செலவுக் கட்டுப்பாடு எனலாம். படத்தில் I என்று பெயரிட்டுள்ள இணைபயன் வளையீ நுகர்வோரின் முன்னுரிமைகளைக் காட்டுகிறது. அவ்வளைவில் சிறப்பான, உகப்பான கொள்முதல் கலவையை A என்ற புள்ளி குறிக்கிறது.\n\nX என்ற பண்டத்தின் விலை இறங்கும்போது, இரு விளைவுகள் ஏற்படுகின்றன. ஒப்பீடு விலை குறைந்த விலையையுடைய X பண்டத்திற்கு சார்பாக நிற்கிறது. இவ்விளைவை பிரதியீட்டு விளைவு என்பர். வரைபடத்தில் A என்ற புள்ளியிலிருந்து B என்ற புள்ளிக்கு இணைபயன் வளையீ நகர்வதில் இவ்விளைவு காட்டப்படுகிறது. B என்ற புள்ளி முந்தைய வளைவின் ஒரு சுழற்சி மையமாகும்.\n\nஅதே நேரத்தில், விலைக்குறைப்பு நுகர்பவரின் வாங்குதிறனைக் கூட்டுகிறது. வரவு-செலவுக் கட்டுப்பாடு இவ்வாறு வெளிநோக்கி நகர்வதை வருவாய் விளைவு என்பர். வரைபடத்தில் MP என்று பெயரிடப்பட்டுள்ள புள்ளிகளாலான கோடு இதைக் காட்டுகிறது. P என்பது புதிய விலையினால் வகுக்கப்பட்ட வருவாயாகும். \n\nமுதலாவதான பிரதியீட்டு விளைவு X என்ற பண்டத்தின் நுகர்தேவையை Xa எனும் புள்ளியிலிருந்து Xb எனும் புள்ளிவரை ஏற்றுகிறது. அதே வேளையில், இரண்டாவதான வருவாய் விளைவு அதை Xb இலிருந்து Xc என்ற புள்ளிக்கு இறக்குகிறது. மொத்த விளைவாக X பண்டத்தின் நுகர்தேவை அளவு Xa இலிருந்து Xc ஆகக் குறைகிறது. பிரதியீட்டு விளைவைக் காட்டிலும் கூடுதலாகத் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு வருவாய் விளைவு இருக்கும் பண்டம் கிப்பன் பண்டம் ஆகும்.\n\nநிகழ்வாழ்வில் எடுத்துக்காட்டுக்கள்.\n1845-ஆம் ஆண்டு முதல் 1849-ஆம் ஆண்டு வரை நிலவிய அயர்லாந்துப் பஞ்சத்தின்போது உருளைக் கிழங்கின் விலை ஏறிய வண்ணமிருந்தும் கொள்முதலில் இறக்கத்துக்கு மாற்றாக ஏற்றமிருந்ததை வெகுநாட்களாக கிப்பன் விளைவுக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டி வந்தனர். ஆனால், 1999-ஆம் ஆண்டு சிக்காகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செர்வின் ரோசன் என்பவர் தனது \"முரணொத்த உருளைக்கிழங்கு மெய்ம்மைகள்\" (\"Potato paradoxes\") என்ற தலைப்பிலான கட்டுரையில் இது தவறு என நிறுவினார். அவர் கிப்பன் விளைவைப் பொதுவான நுகர்தேவை மாதிரியைக் கொண்டே விளக்க முடியும் என்று குறிப்பிட்டார். தவிர பஞ்சத்தின்போது உருளைக்கிழங்கின் நுகர்வு எப்படி கூடிக்கொண்டே இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. சீனாவின் உணான் மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு வறுமையில் வாடிய குடும்பங்களில் அரிசி ஒரு கிப்பன் பண்டமாக இருந்ததை ஆய்வுகள் நிறுவின. இதுவே நிகழ்வாழ்வில் ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது கிப்பன் பண்டமாகும். நுகர்தேவையின் நெகிழ்வும், உணவுக் கலோரித் தேவையின் நெகிழ்வும் ஏழ்மையின் கடுமையைச் சார்ந்து நிகழ்வதால் இவ்விளைவு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கினர். இதனால் அரசுகளின் ஏழைகளுக்கான சிறப்பு நல்கைகளைத் (மானியங்களைத்) தக்கவாறு திட்டமிட வேண்டும் என்பது புலனானது.\n\n2005-ஆம் ஆண்டு பெட்ரோலின் விலை செங்குத்தாக ஏறிக் கொண்டிருந்தது. அப்போது கிப்பன் விளைவாக இருக்கலாம் என \"த நேசன்\" (\"The Nation\") என்ற இதழில் பணிபுரிந்த சாசா அபிரம்சுக்கி என்பவர் கருதினார். விலையேற்றத்தால் பெட்ரோலுக்குத் தங்கள் வருவாயின் பெரும்பகுதியைச் செலவிடும் ஏழை அமெரிக்கர்களால் தங்கள் வண்டிகளின் பராமரிப்புக்கும், பழுது நீக்கத்துக்கும் தேவையான அளவு செலவு செய்ய முடியாது. அதனால் அவ்வண்டிகளின் பெட்ரோல் தேவை கூடுமென்றும் அவர் ஒரு கருத்தை முன்வைத்தார். இச்சூழலில் பெட்ரோல் ஒரு இழிவுப் பண்டமாகவும், பராமரிப்பு ஒரு மாற்றுப் பண்டமாகவும் அமையுமென அவர் கூறினார். ஆனால் அவரது கருத்துக்குச் சார்பாக போதிய அளவு தரவுகள் அமையவில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பயன்பாடு\n- இணைபயன் வளையீ\n\nமேற்கோள்கள்.\n<div class=\"references-small\">\n\n\n\n\n", "document_id": "ta_ta_2879"}, {"id": [253, 7], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "தோற்றம்.\nபொருளியல் வருகிறது என வரையறுக்கப்படுகிறது ஆய்வு ஆதார ஒதுக்கீட்டின் கீழ் பற்றாக்குறை. Agronomics, அல்லது பயன்பாடு பொருளாதார முறைகள் ஒருங்கிணைப்பதற்கும் முடிவுகளை மேற்கொண்ட விவசாய உற்பத்தியாளர்கள், வளர்ந்தது முக்கியத்துவம் முறை சுற்றி 20 ஆம் நூற்றாண்டில். துறையில் வேளாண் பொருளியல் அறிய முடியும் வெளியே வேலை மனை பொருளியல். ஹென்றி சார்லஸ் டெய்லர் , மிக பெரிய பங்களிப்பாக ஸ்தாபனத்தின் துறை விவசாய பொருளியல் Wisconsin உள்ள 1909.\n\nமற்றொரு பங்களிப்பாளராக, 1979 நோபல் பொருளியல் பரிசு பெற்ற தியோடர் ஷூல்ட்ஸ், முதல் மத்தியில் இருந்தது ஆய்வு செய்ய வளர்ச்சி பொருளாதாரம் ஒரு பிரச்சனை தொடர்பான நேரடியாக விவசாயம். ஷூல்ட்ஸ் இருந்தது கருவியாக ஏற்படுத்தி எக்னாமெட்ரிக்ஸ் ஒரு கருவியாக பயன்படுத்த பகுப்பாய்வு விவசாய பொருளியல் அனுபவத்தால்; அவர் குறிப்பிட்டார் தனது முக்கிய 1956 கட்டுரை என்று விவசாய வழங்கல் பகுப்பாய்வு வேரூன்றி உள்ளது \"மணல் மாற்றுவதால்\" என்று உட்குறிப்பு, அது இருந்தது மற்றும் வெறுமனே இருப்பது சரியாக செய்யவில்லை.\n\nஒரு அறிஞர் சுருக்கமாக வளர்ச்சி விவசாய பொருளியல் பின்வருமாறு:\n\n\"விவசாய பொருளியல் எழுந்தது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இணைந்து, கோட்பாடு, நிறுவனம் மார்க்கெட்டிங் மற்றும் நிறுவன தியரம், மற்றும் வளர்ந்த முழுவதும் 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் ஒரு அனுபவ கிளை பொது பொருளியல். ஒழுக்கம் இருந்தது நெருக்கமாக இணைக்கப்பட்ட அனுபவ பயன்பாடுகள் கணித புள்ளியியல் மற்றும் ஆரம்ப மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பொருளாதார முறைகள். 1960 மற்றும் அதன் பின்னர், விவசாய துறைகளில் OECD நாடுகளில் ஒப்பந்தம், விவசாய பொருளாதார வரையப்பட்ட வளர்ச்சி பிரச்சினைகள் ஏழை நாடுகளில், வர்த்தக மற்றும் பொருளாதார கொள்கை பற்றிய தாக்கங்கள் விவசாயம் பணக்கார நாடுகள், மற்றும் பல்வேறு உற்பத்தி, நுகர்வு, மற்றும் வள மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்.\"\n\nவிவசாய பொருளாதார செய்து பல நன்கு அறியப்பட்ட பங்களிப்புகளை பொருளியல் துறையில் போன்ற மாதிரிகள் என சிலந்திக்கூட்டுநூல் மாதிரி, hedonic பின்னடைவு விலை மாதிரிகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் பரவல் மாதிரிகள் (Zvi Griliches), காரணி உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறன் கோட்பாடு மற்றும் அளவீட்டு, மற்றும் சீரற்ற பின்னடைவியக்க குணகங்கள். விவசாய துறை அடிக்கடி மேற்கோள் ஒரு முக்கிய உதாரணம் சரியான போட்டி பொருளாதார முன்னுதாரணம்.\n\nமுக்கிய தலைப்புகளில் வேளாண் பொருளியல்.\nவிவசாய சூழல் மற்றும் இயற்கை வளங்கள்.\nதுறையில் சுற்றுச்சூழல் பொருளியல், விவசாய பொருளாதார பங்களிப்பு மூன்று முக்கிய பகுதிகளில்: வடிவமைத்தல் சலுகைகள் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் புறத்தன்மையை (போன்ற நீர் மாசு காரணமாக, விவசாய உற்பத்தி), மதிப்பு கணக்கிடப்படுகிறது அல்லாத சந்தை நன்மைகள் இருந்து இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வசதிகள் (போன்ற ஒரு கேட்டுக்கொள்கிறார் கிராமப்புற இயற்கை), மற்றும் சிக்கலான interrelationship இடையே பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை. குறித்து இயற்கை வளங்கள், விவசாய பொருளாதார அபிவிருத்தி அளவு கருவிகள் மேம்படுத்த நில மேலாண்மை தடுக்கும், அரிப்பு, நிர்வாக பூச்சிகள், பல்லுயிர் பாதுகாக்கும், மற்றும் தடுக்கும் கால்நடை நோய்கள்.\n\nஉணவு மற்றும் நுகர்வோர் பொருளாதாரம்.\nபோது ஒரு நேரத்தில், துறையில் வேளாண் பொருளியல் இருந்தது முதன்மையாக கவனம் பண்ணை நிலை பிரச்சினைகள், சமீபத்திய ஆண்டுகளில் விவசாய பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்து, பல்வேறு தலைப்புகள் தொடர்பான பொருளியல் உணவு நுகர்வு. கூடுதலாக, பொருளாதார நிபுணர்கள்,' நீண்ட காலமாக முக்கியத்துவம் விளைவுகள் விலைகள் மற்றும் வருமானங்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்த துறையில் படித்திருக்க எப்படி தகவல் மற்றும் தரமான பண்புகள் செல்வாக்கு நுகர்வோர் நடத்தை. விவசாய பொருளாதார பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை புரிந்து குடும்பங்களின் தேர்வுகளை செய்ய, இடையே வாங்கும் உணவு அல்லது அதை தயார் எப்படி வீட்டில், உணவு பொருட்களின் விலை தீர்மானிக்கப்படுகிறது, வரையறைகள் வறுமை நிலையை, எப்படி நுகர்வோர் பதிலளிக்க விலை மற்றும் வருமானம் மாற்றங்கள் ஒரு நிலையான வழி, மற்றும் ஆய்வு மற்றும் சோதனை கருவிகள் புரிதல் நுகர்வோர் விருப்பங்களை.\n\nஉற்பத்தி பொருளாதாரம் மற்றும் பண்ணை மேலாண்மை.\nவிவசாய பொருளியல் ஆராய்ச்சி உரையாற்றினார் குறைந்து வருமானம் உள்ள விவசாய உற்பத்தி, அத்துடன் விவசாயிகள் செலவுகள் மற்றும் வழங்கல் பதில்களை. அதிகமாக ஆராய்ச்சி பயன்படுத்தப்படும் பொருளாதார கோட்பாடு பண்ணை-நிலை முடிவுகளை. ஆய்வுகள் ஆபத்து மற்றும் முடிவெடுக்கும் கீழ் நிச்சயமற்ற வேண்டும் உண்மையான உலக பயன்பாடுகள் பயிர் காப்பீட்டு கொள்கைகள் மற்றும் எப்படி புரிந்து விவசாயிகள் வளரும் நாடுகளில் தேர்வுகளை செய்ய தொழில்நுட்பம் பற்றி தத்தெடுப்பு. இந்த தலைப்புகள் முக்கியம் புரிந்து வாய்ப்புக்கள் உற்பத்தி போதுமான உணவு ஒரு வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை உட்பட்டு, புதிய, வள மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை போன்ற நீர் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றம்.\n\nவளர்ச்சி பொருளாதாரம்.\nவளர்ச்சி பொருளாதாரம் பரந்த கவலை முன்னேற்றம் கொண்டு வாழ்க்கை நிலைமைகள், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், மற்றும் முன்னேற்றம், பொருளாதார செயல்திறன், குறைந்த வருமானம் உள்ள அமைப்புகள். ஏனெனில் விவசாயம் ஒரு பெரிய பகுதியாக பெரும்பாலான வளரும் நாடுகளில், இருவரும் அடிப்படையில் வேலைவாய்ப்பு மற்றும் பங்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் பொருளாதார முன்னணியில் அனுபவ ஆராய்ச்சி வளர்ச்சி பொருளாதாரம் பங்களிப்பு, நமது புரிதலில் விவசாயத்தின் பங்கு பொருளாதார வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மாற்றம். பல விவசாய பொருளாதார ஆர்வமாக உணவு அமைப்புகள் வளரும் பொருளாதாரங்கள், வசதிகளும் இடையே விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து, மற்றும் வழிகளில் விவசாயம் தொடர்பு கொண்டு மற்ற களங்கள், போன்ற இயற்கை சூழல்.\n\nதொழில்முறை சங்கங்கள்.\nசர்வதேச சங்கம், விவசாய பொருளாதார நிபுணர்கள் (IAAE) ஒரு உலகளாவிய தொழில்முறை சங்கம், எந்த புறத்து அதன் முக்கிய மாநாடு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை. சங்கம் வெளியிடுகிறது இதழ் \"விவசாய பொருளியல்\". அங்கு மேலும் ஒரு ஐரோப்பிய சங்கம், விவசாய பொருளாதார நிபுணர்கள் (EAAE), ஒரு ஆப்பிரிக்க சங்கம், விவசாய பொருளாதார நிபுணர்கள் [AAAE]மற்றும் ஒரு ஆஸ்திரேலிய விவசாய மற்றும் வள பொருளாதாரம் சமூகம். கணிசமான வேலை விவசாய பொருளாதாரம் சர்வதேச அளவில் நடத்தப்படும் மூலம் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்.\n\nஅமெரிக்காவில், முதன்மை தொழில்முறை சங்கம், விவசாய மற்றும் பயன்படுத்தப்படும் பொருளியல் சங்கம் (AAEA), எந்த புறத்து அதன் சொந்த வருடாந்திர மாநாடு மற்றும் மேலும் co-sponsors வருடாந்திர கூட்டங்கள் சார்ந்த சமூக அறிவியல் சங்கம் (ASSA). இந்த AAEA வெளியிடுகிறது அமெரிக்கன் ஜர்னல் விவசாய பொருளியல் மற்றும் பயன்படுத்தப்படும் பொருளாதார போக்குகள் மற்றும் கொள்கை.\n\nவிவசாய பொருளியலில் வேலைவாய்ப்புகள்.\nபட்டதாரிகள் இருந்து விவசாய மற்றும் பயன்பாட்டு பொருளியல் துறைகள் கண்டுபிடிக்க வேலைகள் பல துறைகளில் பொருளாதாரம்: விவசாய மேலாண்மை, விவசாயம், பொருட்கள் சந்தைகளில், கல்வி, நிதி துறை, அரசு, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை, ரியல் எஸ்டேட், மற்றும் பொது உறவுகள். வாழ்வு விவசாய பொருளாதாரம் தேவை குறைந்தது ஒரு இளங்கலை பட்டம், ஆராய்ச்சி மற்றும் தொழில் துறையில் தேவைப்படும் பட்டதாரி நிலை பயிற்சி. ஒரு 2011 ஆய்வு மூலம் Georgetown மையத்தில் கல்வி மற்றும் தொழிலாளர் மதிப்பிடப்பட்டது விவசாய பொருளாதாரம் கட்டி 8 வெளியே 171 துறைகள் அடிப்படையில் வேலைவாய்ப்புத்திறனிலும்.\n\nநுால்.\nEvenson, Robert E. and Prabhu Pingali (eds.) (2007). \"Handbook of Agricultural Economics\". Amsterdam, NL: Elsevier.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107621"}, {"id": [253, 8], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "நிலவடிவங்களை மாற்றுவது.\nஅபிவிருத்தி பகுப்பாய்வு நிலத்தின் மற்றும் அபிவிருத்திக்கான மதிப்பிற்கு கணிசமாக சேர்க்க முடியும், மேலும் இது நில உரிமையாளர்களுக்கும் டெவலப்பர்களுக்கும் ஒரு முக்கியமான கருவியாகும். கெவின் ஏ லின்ச்சின் 1960 ஆம் ஆண்டு புத்தகம் தி சிம் இன் தி சிட்டிட்டில் இது ஒரு முக்கிய படியாகும், மேலும் நிலத்தின் மதிப்பீட்டை உணர்ந்து கொள்வதற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. நிலம் அபிவிருத்தி சாத்தியமான ஒரு விழிப்புணர்வு மூலம் கூடுதல் திட்டமிடல் ஆதாயத்தில் (கணிசமான மதிப்பு உயர்வு) நில உரிமையாளர் பகிர்ந்து கொள்ளலாம். இது மீதமுள்ள வளர்ச்சி மதிப்பீடு அல்லது எஞ்சிய மதிப்பீட்டு மூலம் செய்யப்படுகிறது. எஞ்சிய மதிப்பீடு இறுதி தயாரிப்பு (மொத்த வளர்ச்சி மதிப்பு, அல்லது ஜி.டி.வி) விற்பனை மதிப்பைக் கணக்கிடுகிறது, திட்டமிடல் மற்றும் கட்டுமான செலவுகள், நிதி செலவுகள் மற்றும் டெவெலப்பரின் லாபம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செலவுகள் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. \"எச்சம்\", அல்லது எஞ்சியிருக்கும் விகிதம், நில மதிப்பு பிரதிபலிக்கிறது. எனவே, GDV ஐ அதிகரிப்பதில் (நிலத்தில் உருவாக்கக்கூடியது), நில மதிப்பு ஒரே மாதிரியாக மேம்படுத்தப்படுகிறது.\nநில மதிப்பு, விநியோகத்திற்கும் கோரிக்கைக்கும் (இறுதி தயாரிப்புக்காக), செலவுகள், திட்டமிடல் மற்றும் மலிவு வீட்டுப் பங்களிப்புகளை உருவாக்குதல் மற்றும் பலவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ச்சி முறையின் நுணுக்கங்களை புரிந்து கொள்ளுதல் மற்றும் \"மதிப்பு இயக்கிகளின்\" விளைவு ஆகியவை நில உரிமையாளரின் விற்பனை மதிப்பில் பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்தலாம்.\nநிலவடிவங்களை மாற்றுவது\nசெயல்முறையின் விளைவாக நில அபிவிருத்தி எதிர்பார்க்கப்படும் பொருளாதார அபிவிருத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது; \"நில மாற்றம்\" நில பயன்பாட்டு மாற்றத்தின் பொதுவான உடல் மற்றும் உயிரியல் அம்சங்களில் கவனம் செலுத்த முயற்சிக்கிறது. பொருளாதார அர்த்தத்தில் \"நில மேம்பாடு\" பெரும்பாலும் சுற்றுச்சூழல் முன்னோக்கிலிருந்து நில சீரழிவுக்கு வழிவகுக்கும். நில வளர்ச்சி மற்றும் நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பொதுவாக வளர்ந்த பகுதியில் உள்ள சூழலியல் கணக்கில் மாற்றங்கள் ஏற்படாது. நிலத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு தாவர வளாகத்துடன் (கிராமப்புற) நிலத்தை மாற்றும் போது பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர்ந்து வரும் நிலங்களின் விலைகள், வாழ்வாதார அழிப்பு, சுற்றுச்சூழல் சேவைகள் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பின் விளைவாக ஏற்படும் இழப்பு, சுற்றுச்சூழல் முழு செலவினக் கணக்கில் ஒரு முன்னுதாரணமாக மட்டுமே கருதப்படுகிறது.\n- சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் விளைவுகளை சரியான முறையில் பரிசோதிக்காமல் பாரிய நிலமாற்றம் என்பது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தலாம்: பொது மண் சீரழிவு உப்பு நிலத்தடி நீர் மூலம் பாசனத்தின் விளைவாக மத்திய ஆசியாவில் பேரழிவு தரும் மண் உப்பு மற்றும் சோலன்சோக் உருவாக்கம், எ.கா. பாலைவனம், மண் அரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் வடிகால் காரணமாக உப்பு மண்ணின் கிளைகள் வனப்பகுதிக்கான வாழ்வாதார இழப்பு. நிலம் தொழில்துறை அல்லது சுரங்க பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் போது தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறிப்பாக காணக்கூடியதாக இருக்கும் போது, வேளாண் தொழிற்துறை மற்றும் தீர்வு பயன்பாடு ஆகியவை பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒரு மகத்தான மற்றும் சில நேரங்களில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106411"}, {"id": [253, 9], "question": "<Query> எனும் தோற்றப்பாடு பொருளியல் வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் வேலைவாய்ப்புகள் குறைவதைக் குறிக்கிறது.", "document": "அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடித் தரவுகள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும்.\n\nபல்வேறு வகையான தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிற் சில கீழே:\n\n- Anomalous phenomenon (parapsychology)\n- உயிரியல் தோற்றப்பாடு (உயிரியல்)\n- வேதியியல் தோற்றப்பாடு (வேதியியல்)\n- மின் தோற்றப்பாடு (மின்சாரம்)\n- நிலவியல் தோற்றப்பாடு (நிலவியல்)\n- நீரியல் தோற்றப்பாடு (நீரியல்)\n- வானிலை தோற்றப்பாடு (வானிலை)\n- ஒளியியல் தோற்றப்பாடு (ஒளியியல்)\n- இயற்பியல் தோற்றப்பாடு (இயற்பியல்)\n- புள்ளியியல் தோற்றப்பாடு (புள்ளியியல்)\n- வெப்பத் தோற்றப்பாடு (வெப்ப இயக்கியல்)\n\nதத்துவத்தில் தோற்றப்பாடு என்ற சொல் சிறப்புப் பொருள் பெறுகிறது. இம்மானுவேல் கன்ட் என்ற தத்துவவியலாளர் நம்மால் உணரக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கும் தோற்றப்பாடுகளையும் நம்மால் உணர முடியாத நிகழ்வுகளையும் வேறுபடுத்தி ஒரு தத்துவத்தை முன்வைத்தார். தமக்குத் தாமே நிகழ்பவற்றை நம்மால் உணரமுடியாதாகையால் நம் உணர்வின், உறுதலின் பின்புலத்தில் உள்ள நடப்பைப் பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக தோற்றப்பாடியல் என்ற தத்துவவியல் உட்பிரிவு ஒன்று தோன்றியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1144"}]
[{"id": [255, 0], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.\n\nபாரதிதாசனுடன் தொடர்பு.\n1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.\n\nகவிதை இயற்றல்.\nசுரதாவின் \"சொல்லடா\" என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.\n\nபாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.\n\nநாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த \"தலைவன்\" இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் \"சிவாஜி\" இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.\n\nதிரைப்படத் துறையில்.\nசுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.\n\nஎழுத்துப்பணி.\nசுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.\n\n1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.\n\n1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு \"சுவரும் சுண்ணாம்பும்\" என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).\n\nபாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.\n\nதமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.\n\nபாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.\n\nபெற்ற சிறப்புகள்.\n- 1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.\n- 1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.\n- 1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.\n- தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).\n- 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.\n- 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.\n- 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.\n- 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.\n- 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.\n- சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.\n- 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.\n- சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\n\nமறைவு.\nஇவர் தன்னுடைய 84ம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.\nகுடும்ப உறுப்பினர்கள்.\nசுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். பெயரர்கள் இளங்கோவன், இளஞ்செழியன் என இருவர்.\n\nசுரதாவின் படைப்புகள்.\n- \"தேன்மழை\" (கவிதைத் தொகுப்பு, 1986)\n- \"துறைமுகம்\" (பாடல் தொகுப்பு, 1976)\n- \"சிரிப்பின் நிழல்\" (பாடல் தொகுப்பு)\n- \"சுவரும் சுண்ணாம்பும்\" (பாடல் தொகுப்பு, 1974)\n- \"அமுதும் தேனும்\", 1983\n- \"பாரதிதாசன் பரம்பரை\" (தொ.ஆ), 1991\n- \"வினாக்களும் சுரதாவின் விடைகளும்\"\n- \"உதட்டில் உதடு\"\n- \"எச்சில் இரவு\"\n- \"எப்போதும் இருப்பவர்கள்\"\n- \"கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்\"\n- \"சாவின் முத்தம்\"\n- \"சிறந்த சொற்பொழிவுகள்\"\n- \"சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)\"\n- \"சுவரும் சுண்ணாம்பும்\"\n- \"சொன்னார்கள்\"\n- \"தமிழ்ச் சொல்லாக்கம்\"\n- \"தொடாத வாலிபம்\"\n- \"நெஞ்சில் நிறுத்துங்கள்\"\n- \"பட்டத்தரசி\"\n- \"பாவேந்தரின் காளமேகம்\"\n- \"புகழ்மாலை\"\n- \"மங்கையர்க்கரசி\"\n- \"முன்னும் பின்னும்\"\n- \"வார்த்தை வாசல்\"\n- \"வெட்ட வெளிச்சம்\"\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழகம்.வலை தளத்தில் உவமைக்கவிஞர் சுரதா நூல்கள் எழுதிய நூல்கள்\n- http://www.kalachuvadu.com/issue-80/anjali02.htm (27 மே 2008 அன்று)\n- உவமைக்கவிஞர் சுரதா (23.11.1921 -20.06.2006), முனைவர் மு. இளங்கோவன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2832"}, {"id": [255, 1], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "இவரை உவமைக் கவிஞர் சுரதா \"இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்\" என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். \n\nஇவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்தநாளுக்குப் பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி என்ற பாடலை எழுதி வெளியிட்டார்.\n\nகவிதை நூல்கள்.\nபழனி பாரதி எழுதியுள்ள கவிதை நூல்கள்.\n- நெருப்புப் பார்வைகள்\n- வெளிநடப்பு\n- காதலின் பின்கதவு\n- மழைப்பெண்\n- முத்தங்களின் பழக்கூடை\n- புறாக்கள் மறைந்த இரவு\n- தனிமையில் விளையாடும் பொம்மை\n- தண்ணீரில் விழுந்த வெயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66173"}, {"id": [255, 2], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் \"\"நிழல்கள்\"\" திரைப்படத்தில் \"\"இது ஒரு பொன்மாலைப் பொழுது\"..\" எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.\n\nபடைப்புகள்.\nகவிதைத் தொகுப்புகள்.\n- \"வைகறை மேகங்கள்\"\n- \"திருத்தி எழுதிய தீர்ப்புகள்\"\n- \"இன்னொரு தேசியகீதம்\"\n- \"எனது பழைய பனையோலைகள்\"\n- கவிராஜன் கதை\n- \"இரத்த தானம்\"\n- \"இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல\"\n- \"தமிழுக்கு நிறமுண்டு\"\n- \"பெய்யெனப் பெய்யும் ம‌ழை\"\n- \"எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்\"\nகொடி மரத்தின் வேர்கள்\n\nதன்வரலாறு.\n- \"இதுவரை நான்\"\n\nகட்டுரைகள்.\n- \"கல்வெட்டுக்கள்\"\n- \"என் ஜன்னலின் வழியே\"\n- \"நேற்று போட்ட கோலம்\"\n- \"ஒரு மெளனத்தின் சப்தங்கள்\"\n- \"சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்\"\n- \"வடுகபட்டி முதல் வால்கா வரை\"\n- \"இதனால் சகலமானவர்களுக்கும்\"\n- \"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்\"\n- \"கொஞ்சம் தேனீர் நிறைய வானம்\"\n\nநாவல்.\n- \"வானம் தொட்டுவிடும் தூரம்தான்\"\n- \"மீண்டும் என் தொட்டிலுக்கு\"\n- \"வில்லோடு வா நிலவே\"\n- \"சிகரங்களை நோக்கி\"\n- \"ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்\"\n- \"காவி நிறத்தில் ஒரு காதல்\"\n- \"தண்ணீர் தேசம்\"\n- \"கள்ளிக்காட்டு இதிகாசம்\" (\"ஆனந்த விகடனில்\" தொடராக வெளிவந்தது)\n- \"கருவாச்சி காவியம்\" (\"ஆனந்த விகடனில்\" தொடராக வெளிவந்தது)\n\n- \"மூன்றாம் உலகப்போர் (\"ஆனந்த விகடனில்\" தொடராக வெளிவந்தது)\n\nஒலி நாடாக்கள்.\n- \"கவிதை கேளுங்கள்\"\n- \"தேன் வந்து பாயுது\"\n\nவிருதுகள்.\n- கலைமாமணி விருது - 1990.\n- சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)\n- பத்ம பூசன் விருது (2014)\n- சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை).\nவிருது பெற்ற பாடல்கள்\n1. அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: \"முதல் மரியாதை\") - 1985.\n2. \"சின்னச்சின்ன ஆசை\" (திரைப்படம்: \"ரோஜா\") - 1992.\n3. \"போறாளே பொன்னுத்தாயி\" (திரைப்படம்: \"கருத்தம்மா\"), \"உயிரும் நீயே\" (திரைப்படம்: \"பவித்ரா\") - 1994\n4. \"முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்\" (திரைப்படம்: \"சங்கமம்\") - 1999.\n5. \"நெஞ்சில் ஜில் ஜில் ஜில்\" (திரைப்படம்: \"கன்னத்தில் முத்தமிட்டால்\") - 2002.\n6. \"கள்ளிக்காட்டில் பிறந்த தாயே\" (திரைப்படம்: \"தென்மேற்கு பருவக்காற்று\") - 2010.\n7. எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (திரைப்படம்: தர்மதுரை) - 2016\n\nசிறப்புகள்.\n- திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.\n\nதிரைப்படப் பட்டியல்.\n- வைரமுத்து திரை வரலாறு\n\nவெளி இணைப்புகள்.\n- வைரமுத்து பற்றி தெற்காசிய இலக்கியக் காட்சியகத்தில் உள்ள கட்டுரை\n- வைரமுத்து எழுதிய தண்ணீர்தேசம்\n- தமிழ்நேஷன்.காம் தளத்தில் வைரமுத்து பற்றிய கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_467"}, {"id": [255, 3], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "இயற்றிய சில திரைப்படப் பாடல்கள்.\n- தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)\n- ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)\n- இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா - குன்னக்குடி எஸ்.வைத்தியநாதன் இசையமைப்பில்)\n- நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி - எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில்)\n- ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா)\n- காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)\n- காலம் எனக்கொரு (பௌர்ணமி, சேகர் இசையமைப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய பாடல்)\n- வானம் நமது தந்தை (தாகம்)\n- திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை, இசை: கே.வி.மகாதேவன்)\n- ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை, இசை: கே.வி.மகாதேவன்)\n- திருப்புகழைப் பாட பாட (கெளரி கல்யாணம், இசை: எம.எஸ்.விஸ்வநாதன்)\n- வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)\n- வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)\n- திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி, இசை: இளையராஜா)\n\n'தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் சூலமங்கலம் சகோதரிகளாக புகழ் பெற்றவர்களுக்காக பல பாடல்களை இயற்றியவர் பூவை செங்குட்டுவன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21412"}, {"id": [255, 4], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "கலைஞர் கருணாநிதி, உவமைக் கவிஞர் சுரதா ஆகியோர் இவ்விருது பெற்றவர்களுள் சிலர் ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25863"}, {"id": [255, 5], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "உள்ளடக்கம்.\n1. முன்தானை\n2. சுரதா பதித்த சுவடுகள்\n3. சுரதாவுடன் நேர்காணல்\n4. சுரதா அரும்பிய நேரம்\n5. மெய்விளக்கக் கோட்பாடும் சுரதாவும்\n6. சுரதாவின் படிமங்கள்\n7. உவமைக் கவிஞர்\n8. சுரதாவின் நடை\n9. சுரதாவின் புலமை நுட்பும்\n10. சுரதாவின் கதைக் கவிதைகள்\n11. சுரதாவின் புதுமை விருப்பம்\n12. மனிதர் சுரதா\n13. கவிஞர் சுரதா\n14. அவரைப் பற்றி அவர்\n15. அவரைப் பற்றிப் பிறர்\n16. அவரைப் பற்றி நான்\n\nஇவற்றையும் காண்க.\n- வரலாற்று நூல்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- கவிஞர் முருகு சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்]\n\n\n\n\n", "document_id": "ta_ta_56936"}, {"id": [255, 6], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். 1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள். மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள்.\n\nநாடகப் பாடல்கள்.\nமருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் \"தேவி நாடக சபை\"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான இராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.\n\nதிரைப்படப்பாடல்கள்.\n1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி. ஆர். மகாலிங்கம், அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்தப்படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கி வந்தார். இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். \"பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ…\" என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.\n\nஅதைத் தொடர்ந்து பொன்முடி (1950) படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர். சுரதாவின் கதை-வசனத்திலும், எப். நாகூர் இயக்கத்திலும் உருவாகி வந்த பாகவதரின் அமரகவி படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய சிவாஜியின் தூக்குத் தூக்கி படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.\n\nஅந்தக் காலக்கட்டத்தில் ஜி.ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.\n\nஎம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்.\nதேவரின் தாய்க்குப்பின் தாரம் படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு புரட்சிகரமான கருத்துக்களுடன் \"மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே\" என்ற பாடலை எழுதினார்.\n\nஇளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம்.\n\nமருதகாசியின் பாடல்கள் அரசுடைமை.\nமருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 இலட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\n\nநினைவை விட்டு அகலாத சில பாடல்கள்.\n- \"சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா…\" (நீலமலைத் திருடன்)\n- \"ஆளை ஆளைப் பார்க்கிறார்\" (ரத்தக்கண்ணீர்)\n- \"சமரசம் உலாவும் இடமே\"... ரம்பையின் காதல் (1939)\n- \"சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு\" (ராஜா ராணி)\n- \"கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த\" (தூக்குத் தூக்கி)\n- \"ஆனாக்க அந்த மடம்…\" (ஆயிரம் ரூபாய்)\n- \"கோடி கோடி இன்பம் பெறவே\" (ஆட வந்த தெய்வம்)\n- \"ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே\" (பிள்ளைக்கனியமுது)\n- \"கடவுள் என்னும் முதலாளி\" (விவசாயி)\n- \"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே\" (மல்லிகா)\n- \"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல\" (உத்தம புத்திரன்)\n- \"காவியமா? நெஞ்சின் ஓவியமா?\" (பாவை விளக்கு)\n\nபாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களின் பட்டியல்.\n1. சம்பூரண இராமாயணம் (1958) - அனைத்துப் பாடல்களும் இவர் எழுதியவை.\n\nசான்றாவணங்கள்.\n- நாட்டுடைமையாக்கப்பட்ட கவிஞர் அ.மருதகாசி எழுதிய நூல்கள்\n\nஉசாத்துணை.\n- 4,000 பாடல்களுக்கு மேல் எழுதிய மருதகாசி\n- \"திரைக்கவித் திலகம்\" கவிஞர் மருதகாசி‏, தினமணி, நவம்பர் 6, 2011\n\nவெளி இணைப்புகள்.\n- மருதகாசியின் திரைப்பாடல்களை இங்கு கேட்கலாம்\n- திரைக்கவித் திலகம் கவிஞர் அ. மருதகாசி பாடல்கள், சென்னை. 1986\n\n\n\n\n", "document_id": "ta_ta_11359"}, {"id": [255, 7], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு இலக்கியப் படைப்புகளை  படைத்துவரும் இவர், திரைப்படப் பாடல்களும் எழுதிவருகிறார். எண்ணற்ற கவியரங்குகளையும், பட்டிமன்ற, வழக்காடு மன்றங்களையும் தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.  இவரது இயற்பெயர் சு.ரா.மோகன் என்பதாகும். பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர்.\n\nபணி :.\nதமிழகத்தின் பிரபல புலனாய்வு இதழான நக்கீரன் இதழின் தலைமைத்  துணை ஆசிரியராகவும், ’இனிய உதயம்’ இலக்கியத் திங்களிதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.  \n\nபடைப்புகள் :.\n- இவரது முதல் கவிதை நூலான கற்பனைச் சுவடுகள், கலைஞர் கருணாநிதி அவர்களின் அணிந்துரையோடு, அவரது 21-வது வயதில், வெளியானது.  இந்த நூலை கவியரசர் பொன்னிவளவன் வெளியிட்டு  பாராட்டுரை  நிகழ்த்தினார்.\n- இவரது ’சூரியனைப் பாடுகிறேன்’ என்ற வெண்பாவால் ஆன கவிதை  நூலை, உவமைக் கவிஞர் சுரதா திருக்குவளையில் வெளியிட்டார்.  இது கலைஞரைப் பற்றிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது.\n- நீ ஒருபகல், ஈரோடு தந்த இடி, சிறகுகளாகும் சிலுவைகள், உயிர் திருடும் உனக்கு , திக் திக் தீபிகா, கனவே கனவே எங்கே போனாய்?  என்பது போன்ற  பல்வேறு நூல்களையும்  படைத்திருக்கிறார்.\n- மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைப் பற்றி நினைவுப் பதிவுகளை ‘ஆனந்த யாழ்’ என்ற தலைப்பில் தொகுத்துத் தந்திருக்கிறார்.\n- இவரது கவிதை, கோவை பாரதியார் பல்கலைக் கழகப் பாட நூலில் இடம் பெற்றிருக்கிறது.\n\nவிருது மற்றும் பட்டங்கள்.\n- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கவிதைத் தொகுப்புக்கான பரிசை, எட்டயபுரத்தில் நடந்த பாரதி நூறாண்டு விழாவில் பெற்றிருக்கிறார்.\n- பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசின் பரிசுக் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.\n- தொல்.திருமாவளவன், இவருக்கு ’பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்.\n- சென்னை பரிவு அறக்கட்டளை, 2017-ல் தன் முதல் ’கவிக்கோ’ விருதை ஆரூர் தமிழ்நாடனுக்கு வழங்கி சிறப்பித்திருக்கிறது.\n- * தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டுக் கவிதைப் போட்டியிலிலும் (1995) அந்நாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பரிசு பெற்றிருக்கிறார்.\n\nபட்டங்கள்.\n- ’கவிமாமணி’\n- ’கவிப்புயல்’\n- ’கவியருவி’\n- ’பாவேந்தர் பட்டயம்’\n\n\n\n\n", "document_id": "ta_ta_118147"}, {"id": [255, 8], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "நூலாசிரியர்.\nசென்னையில் வசிக்கும் கு.கண்ணன் என்பவர் குகன் என்னும் புனைப் பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று சில படைப்புகளை இணைய இதழ்களில் படைத்திருக்கிறார். கணிப்பொறி மென்பொருள் பொறியியலாளராகப் பணியாற்றும் இவர் இது தவிர மேலும் சில நூல்களையும் எழுதியிருக்கிறார்.\n\nஅணிந்துரை.\nஇந்நூலுக்கு “இதுவே உண்மைக் கீதை” எனும் தலைப்பில் உவமைக் கவிஞர் சுரதா அணிந்துரை எழுதியிருக்கிறார்.\n\nவாழ்த்துரை.\nஇந்நூலுக்கு தாய்மண் இலக்கியக் கழகத் தலைவர் கவிப்பேரரசு அருமையார் “இந்த இளைஞன் இமயம் போல் வாழ்க” என்றும், எழுத்தாளர் கலைமாமணி ஏர்வாடி. எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் துருவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியிருக்கின்றனர்.\n\nபொருளடக்கம்.\n1. மனிதன்\n2. கடவுள்\n3. மதமாய் மாறிய மனிதன்\n4. நாத்திகம் பேசும் ஆத்திகன்\n5. காலம்\n6. குடும்பம்\n7. காதல்\n8. நட்பு\n9. நான்\n10. பணம் செய்யும் விளையாட்டு\n11. வெற்றி தோல்வி\n12. குழந்தை\n13. கல்வி\n14. அனுபவம்\n15. நம்பிக்கை\n16. திருமணம்\n17. வேலை\n18. உழைப்பே நமது கடமை\n19. கண்ணீர் மறந்தவன்\n20. மகிழ்ச்சி பெருக\n21. சாணக்கியரின் நீதி சாஸ்திரம்\n22. நகைச்சுவை\n23. பயமே பாதி தோல்விக்கு காரணம்\n24. முயற்சி\n25. ஒற்றுமை\n\nஎன்கிற 25 தலைப்புகளிலான சிறு கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. \n\nவெளி இணைப்புகள்.\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான “எனது கீதை” நூல் குறித்த புத்தகப் பார்வை\n\n- \"எனது கீதை\" பற்றி சிற்றிதழ்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19002"}, {"id": [255, 9], "question": "\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா..ஆறடி நிலமே சொந்தமடா\" எனும் நீர்க்குமிழி திரைப்படப் பாடலை இயற்றியவர் உவமைக் கவிஞர் <Query>.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஅஜீஸ் விஜய் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பில் வெற்றியாளராக தேர்வானவர். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் பலனாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த கோவா படத்தில் \"இது வரை..\" என்ற பாடலை ஆண்ட்ரியா ஜெரெமையாவுடன் இணைந்து பாடினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59165"}]
[{"id": [259, 0], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "முந்தைய வாழ்க்கை.\nலோபசு, பஃப்பலோ, லோவா, என்ற இடத்தில் பிறந்தார். இவர் அர்மேனியன், செர்மனி, மற்றும் ஐரிசு வம்சாவழியை சேர்ந்தவர். இவர் புனைப் பெயரான, லோபசு இவரது மெக்சிக-அமெரிக்க வளர்ப்பு தந்தையால் வைக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_108970"}, {"id": [259, 1], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "கார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனித அவிலா தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 1726 இல் இவருக்கு புனிதர் பட்டமளித்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_22156"}, {"id": [259, 2], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nநன்னித்தம்பி முருகேசு இராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட மு. இராமலிங்கம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்று, இலங்கை இரயில்வே திணைக்களத்திலும், இறைவரித் திணைக்களத்திலும் பணியாற்றியவர். நாட்டார் இலக்கியம், நாட்டார் பாடல்கள் பற்றி எழுதியும், பாடல்கள் சிலவற்றைத் தொகுத்தும் பல இதழ்களில் எழுதினார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்த இவரின் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆக்கங்களை தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் வெளியிட்டன.\n\nஇறைவரித்திணைக்களத்தில் பணியாற்றிய போது கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்தார். வெள்ளவத்தை மு. இராமலிங்கம் என்றே எழுதியவர் ஓய்வு பெற்று யாழ்ப்பாணம் சென்றபின் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் என்று எழுதி வந்தார். 1943 இல் அசோகமாலா என்ற நாடக நூலை முருகரம்மான் என்ற புனை பெயரில் வெளியிட்டார்.\n\nவெளியிட்ட நூல்கள்.\nமு. இராமலிங்கம் இரண்டு நாடக நூல்களையும், நாட்டார் பாடல்கள் பற்றி நான்கு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றை விடப் பல நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.\n- அசோகமாலா (நாடகம், 1943)\n- நவமணி (நாடகம்)\n- இலங்கை நாட்டுப் பாடல்கள்\n- கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரிகள் (1960)\n- வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள்\n- கள்ளக் காதலர் கையாண்ட விடுகதைகள்\n\nதொகுப்பு நூல்கள்.\n- \"கனகி புராணம்\" - நட்டுவச் சுப்பையனார் (மூலம்), சிவங். கருணாலய பாண்டியனார் (விரிவுரை), 1961\n\n\n\n\n", "document_id": "ta_ta_85186"}, {"id": [259, 3], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "அரசியல் மெய்யியலாளர் வில்லியம் காட்வின்னுக்கும், பெண்ணியவாதி மேரி வால்ஸ்டன்கிராஃப்டுக்கும் பிறந்தவர் மேரி ஷெல்லி. இவருடைய தந்தை இவருக்கு சிறு வயதில் பன்முக தாராண்மியக் கல்வியினை வழங்கினார். வில்லியம் காட்வினின் அரசியல் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுள் ஒருவரான கவிஞர் ஷெல்லியைக் காதலித்து மணம் புரிந்தார். கணவருடன் சேர்ந்து ஐரோப்பாவில் பல இடங்களில் வாழ்ந்தார். 1818ம் ஆண்டு பெயரிலி எழுத்தாளராக தனது முதல் புதினமான பிராங்கென்ஸ்டைன் ஐ வெளியிட்டார். இப்புதினம் அறிபுனை மற்றும் திகில் புனைவு பாணிகளில் ஒரு முன்னோடியாகத் திகழுகிறது. இப்பாணிகளில் இன்றுவரை பல படைப்புகளுக்குத் தூண்டுகோலாகவும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது. 1822ல் கணவர் இறந்த பின்னர் இங்கிலாந்து தி்ரும்பினார். மேலும் பல புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதினார். தனது 53வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். 1970கள் வரை பிராங்கென்ஸ்டைன் புதினத்துக்காகவும், ஷெல்லியின் கவிதைகளை பிரபலப்படுத்தியதற்காகவும் மட்டுமே மேரி இலக்கிய உலகில் அறியப்பட்டார். ஆனால் அண்மையக் காலங்களில் அவருடைய பிற இலக்கியப் படைப்புகளின் மீது இலக்கியத் திறனாய்வாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- குட்டன்பர்க் திட்டத்தில் மேரி ஷெல்லியின் படைப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30770"}, {"id": [259, 4], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "இவ்வமைப்பு முதன் முதலாக 1912 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் \"தென்னாபிரிக்கப் பழங்குடியினரின் தேசிய காங்கிரஸ்\" (\"South African Native National Congress\") என்ற பெயரில் தென்னாபிரிக்க கருப்பினர்களின் உரிமைகளை அதிகரிக்கவென ஆரம்பிக்கப்பட்டது. ஜோன் டூபே என்பவர் இக்கட்சியின் முதலாவது தலைவர். இவருடன் எழுத்தாளரும் கவிஞருமான சோல் பிளாட்ஜி இவ்வமைப்பின் தொடக்ககால உறுப்பினராவார். இவ்வமைப்பின் பெயர் 1923 ஆம் ஆண்டில் தற்போது வழங்கும் \"ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்\" என்று மாற்றப்பட்டது. இதன் இராணுவப் பிரிவு 1961 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.\n\nநிறவெறிக் கொள்கை 1994 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நாளில் இருந்து இக்கட்சியே ஆட்சியில் உள்ளது. 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும், அதன் பின்னர் 2004 ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் இக்கட்சி தனது பெரும்பான்மைப் பலத்தை அதிகரித்து வந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் அதிகாரபூர்வ இணையத் தாளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14444"}, {"id": [259, 5], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "வெளியிணைப்புகள்.\n- சத்யஜித் ராயின் ஏற்புபெற்ற தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4861"}, {"id": [259, 6], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "முந்தைய வாழ்க்கை.\nமில்லர் பைன்வில், மேற்கு விர்சினாவில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு ஒரே மகன் மேலும் இவரை இவர் தாய், வளர்ப்புத் தந்தை மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் வளர்த்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110805"}, {"id": [259, 7], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "வெளியிட்டுள்ள நூல்கள்.\n- \"ம.பொ.சி. பார்வையில் பாரதி\" - ஆய்வு நூல் [2003]\n- \"எனக்கான வெளிச்சம்\" - கவிதைத் தொகுப்பு [2005]\n- \"ஓசை புதையும் வெளி\" - கவிதைத் தொகுப்பு [2010]\n\nபதிப்பித்த நூல்கள்.\n- ம.பொ.சி.யின் சிறுகதைகள் [2006]\n- ம.பொ.சி.யின் சிலப்பதிகார விளக்கத் தெளிவுரை [2008]\n- \"ம.பொ.சி.யின் தமிழன் குரல்\" - இதழ்த் தொகுப்பு [2010]\n\nபரிசுகள்.\nஇவருடைய “எனக்கான வெளிச்சம்” கவிதைத் தொகுப்பிற்காக “திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு” பெற்றுள்ளார். \n\nவெளி இணைப்புகள்.\n- tparameshwari.blogspot.com\n- facebook.com/t.parameswari\n\n\n\n\n", "document_id": "ta_ta_19368"}, {"id": [259, 8], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "இவர் டபிள்யு டபிள்யு ஈ-க்கு ஒப்பந்தமாகும் முன்னதாக, செபே இண்டீபண்டண்ட் சர்கியுடில் எல் செனேரிகோ என்ற புனைப்பெயரில் பங்கேற்றுக் கொண்டிருந்தர், இது மெக்சிகோவை மையமாக கொண்ட, ஓலே என்ற வாசகத்தை பிரதானமாக பயன்படுத்தும் லுச்சாடர் என்னும் கதாபாத்திரத்தை சார்ந்தது. செனேரிகோ 2002 முதல் 2013 வரை முகமூடி அனிந்து பங்கேற்றார். டபிள்யு டபிள்யு ஈ-க்கு ஒப்பந்தமான பின் செபே, முகமூடியின்றி பங்கேற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109045"}, {"id": [259, 9], "question": "விக்ரஹவிநாசன் என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் எழுத்தாளரும் கவிஞருமான <Query> ஆவார்.", "document": "நபர்கள்.\n1. முகமது அலி ஜின்னா - அரசியல்வாதி\n2. எகிப்தின் முகமது அலி\n3. முகம்மது அலி - அமெரிக்க குத்துச்சண்டை வீரர்\n4. ச. முகமது அலி - தமிழகத்தைச் சேர்ந்த ஒரு காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார்.\n5. முகமது அலி வம்சத்தின் அரசர்கள் பட்டியல்\n6. முகமது அலி வம்சம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43069"}]
[{"id": [262, 0], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "அக்டோபர் 2003யில் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து, துபாய், புர்ஜ் கலிஃபா கட்டடம் 2010 இல் கட்டப்படும் வரை இது உலகின் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தது. இது உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றது. இது நிலமட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது.\n\nஉயர்ந்த கட்டிடங்களை வகைப்படுத்தும் 4 முறைகள்:\n\n- நிலத்திலிருந்து அலங்கார உச்சிவரை - இது தற்போது சியேர்ஸ் கோபுரத்திடம் உள்ளது. (529 மீ = 1736 அடி)\n- நிலத்திலிருந்து அமைப்பு உச்சிவரை - முன்னர் பெட்ரோனாஸ் கோபுரங்கள் (452 மீ = 1483 அடி)\n- நிலத்திலிருந்து கூரைவரை - முன்னர் சியேர்ஸ் கோபுரம் (431 மீ = 1430 அடி)\n- நிலத்திலிருந்து அதியுயரத்திலுள்ள ஆட்கள் பயன்படுத்தும் தளம் வரை - தற்போது சியேர்ஸ் கோபுரம் (2004 ல் பயன்பாட்டுக்கு விடப்படும் போது, தாய்ப்பே கோபுரம் இப் பெருமையைப் பெறும்).\n\nமேலே சொல்லப்பட்ட வகைகளில், தாய்ப்பே 101 , முறையே பின்வரும் உயரங்களையுடையது.\n\nஅலங்கார மற்றும் அமைப்பு உச்சிவரை - 508 மீ = 1667 அடி \nகூரைவரை - 448 மீ = 1470 அடி \nஅதி உயர் தளம் வரை - 438 மீ = 1437 அடி\n\nஇன்றுவரை கட்டப்பட்டுள்ள வானளாவிகளுள் (skyscraper), பல அம்சங்களில் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த நிலையிலுள்ளது இதுவேயாகும். இக் கட்டிடத்தில் செக்கனுக்கு ஒரு கிகாபைட்டு வரை வேகமுள்ள பைபர் ஒப்டிக் (fiber-optic) மற்றும் செயற்கைக்கோள் வலையக இணைப்புக்கள் உண்டு. தோஷிபா(Toshiba) நிறுவனத்தினால் செய்யப்பட்ட, நிமிடத்துக்கு 1008 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய, உலகின் அதிவேக உயர்த்திகள் இரண்டு இங்கே பொருத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கம், புயல் மற்றும் காற்றுத் தாக்கங்களுக்கு எதிராகக் கட்டிடத்தை நிலைப்படுத்துவதற்காக, 800 தொன் அளவுள்ள, tuned mass damper, 88 ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கோபுரத்துக்கு அருகில் 6 மாடிகளைக்கொண்ட அங்காடியொன்றும் உள்ளது.\n\n2003 ஜூலை 1 ஆம் திகதி, 448 மீட்டர் உயரத்தில், கோபுரத்துக்குக் கூரையிடப்பட்டது. 2003, அக்டோபர் 17 ல், நகர் மேயர் மா யிங் ஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவொன்றுடன், அதன் உச்சி அமைப்புப் (pinnacle) பொருத்தப்பட்டது. இதன்மூலம், இக்கட்டிடம், பெட்ரோனாஸ் கோபுரத்திலும் 50 மீட்டர் (165 அடி) கூடுதலாக உயர்ந்து உலகின் உயர்ந்த கட்டிடமாகியது. \n\nஆறு மாடிகளைக்கொண்ட அங்காடிக்கட்டிடம் 2003 நவம்பரிலும், மிகுதி அலுவலகக் கட்டிடம் 2004ன் மூன்றாம் காலாண்டிலும் திறந்து வைக்கப்படவுள்ளது.\n\nசிலர் இக்கட்டிடம் தாய்வானில் சகஜமான நிலநடுக்கத்துக்கு தாக்குப்பிடியாது என்று கருதினர். 2002, மார்ச் 31ஆம் திகதி ரிக்டர் அளவையில் 6.8 ஆகப் பதிவாகிய புவியதிர்வு ஒன்றினால், அந்த நேரத்தில் அதியுயர்ந்த தளமாக இருந்த இக்கட்டிடத்தின் 56 ஆவது மாடியிலிருந்து, பாரந்தூக்கியொன்று (crane) விழுந்து, 5 பேர் இறந்தபோதிலும், கட்டிடம் பாதிப்புக்குள்ளாகவில்லை. இக்கோபுரம் ரிக்டர் அளவையில் 7 அலகு வரை புவியதிர்வைத் தாங்கக் கூடியதாகவும், நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடிய பெருஞ் சூறவளியைத் தாங்கக் கூடியதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புக்களும், உசாத்துணைகளும்.\n- Taipei Financial Corp: கம்பனித் தகவல்கள், நேரவரிசை, பங்குதாரர்கள், குடியிருப்போர் தகவல்களும், விலைமதிப்பும், செய்திக்கடிதம்.\n- http://www.taipei-101.tk/: தற்போது,அதிகம் பார்க்கப்படும் தாய்ப்பே 101 வலைத் தளம். நாளொன்றுக்கு 500 பார்வையாளர்கள். 500+ படிமங்கள், தொழில்நுட்பத் தரவுகள், மற்றும் கட்டுமான நிகழ்நிலைப்படுத்தல்.\n- http://www.taipei101mall.com உத்தியோகபூர்வ தாய்ப்பே 101 அங்காடி வலைத்தளம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_76"}, {"id": [262, 1], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது. கொம்டார் என்பது காம்ப்ளக்ஸ் துன் அப்துல் ரசாக்-இன் சுருக்கம். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக் உசேன்னின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_58500"}, {"id": [262, 2], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "இந்நினைவுச் சின்னத்தின் அடிக்கல் 1848, ஜூலை 4 இல் நாட்டப்பட்டது. இதன் உச்சி டிசம்பர் 6, 1884 இல் வைக்கப்பட்டு, 1885, பெப்ரவரி 21 இல் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. ஆனாலும் இச்சின்னம் அதிகாரபூர்வமாக 1888, அக்டோபர் 9 இல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இக்கட்டிட வேலைகள் முடிவடைந்த நேரத்தில் இது உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இதற்கு முன்னர் கொலோன் தேவாலயம் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. 1889 இல் பாரிசில் கட்டப்பட்ட ஈபெல் கோபுரம் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை மீறி உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகியது.\n\nஇதற்காகிய செலவு $1,187,710 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Washington Monument\n\n\n\n\n", "document_id": "ta_ta_14700"}, {"id": [262, 3], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 708 மக்கள் உயிரிழந்தார்கள்.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.\n\nநிலநடுக்கங்கள்.\nபசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ள சிலி பல நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. அவை\n\n1730 - 8.7 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ\n\n1835 - 8.2 ரிக்டர் அளவு - தென் நடு கான்செப்சியான், 500 மக்கள் பலி\n\n1868 - 9.0 ரிக்டர் அளவு - அரிகா (then Peru), 25,000 மக்கள் பலி\n\n1877 - 8.3 ரிக்டர் அளவு - வட டாரபக கடற்பகுதி, 34 மக்கள் பலி\n\n1906 - 8.2 ரிக்டர் அளவு - நடு வால்பரெய்சோ, 3,882 மக்கள் பலி\n\n1922 - 8.5 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை\n\n1928 - 7.6 ரிக்டர் அளவு - டல்கா, 225 மக்கள் பலி\n\n1939 - 7.8 ரிக்டர் அளவு - சில்லன், 28,000 மக்கள் பலி\n\n1943 - 8.2 ரிக்டர் அளவு - near Illapel-Salamanca, 25 மக்கள் பலி\n\n1960 - 7.9 ரிக்டர் அளவு - Arauco Peninsula\n\n1960 - 9.5 ரிக்டர் அளவு - Valdivia, 1,655 மக்கள் பலி\n\n1965 - 7.0 ரிக்டர் அளவு - Taltal, 1 மக்கள் பலி\n\n1965 - 7.4 ரிக்டர் அளவு - La Ligua, 400 மக்கள் பலி\n\n1971 - 7.5 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ பகுதி, 90 மக்கள் பலி\n\n1985 - 7.8 ரிக்டர் அளவு - வால்பரெய்சோ கடற்பகுதி, 177 மக்கள் பலி\n\n1998 - 7.1 ரிக்டர் அளவு - வடக்கு சிலியை ஒட்டிய கடற்பகுதி\n\n2002 - 6.6 ரிக்டர் அளவு - சிலி அர்ஜெண்டினா எல்லை\n\n2003 - 6.8 ரிக்டர் அளவு - நடு சிலியின் கடற்பகுதி\n\n2004 - 6.6 ரிக்டர் அளவு - பயோ பயோக்கு அருகில், நடு சிலி\n\n2005 - 7.8 ரிக்டர் அளவு - டாரபக, வடக்கு சிலி, 11 மக்கள் பலி\n\n2007 - 7.7 ரிக்டர் அளவு - at Antofagasta, வடக்கு சிலி, 2 மக்கள் பலி\n\n2007 - 6.7 ரிக்டர் அளவு - at Antofagasta\n\n2008 - 6.3 ரிக்டர் அளவு - டாரபக\n\n2009 - 6.5 ரிக்டர் அளவு - டாரபக கடற்பகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_2385"}, {"id": [262, 4], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "இது 2003 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது உலகின் மிக உயர்ந்த வதிவிடக் கட்டிடமாக இது இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், யுரேக்கா கோபுரமும், அதே நாட்டின் குயீன்ஸ்லாந்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் என்னுமிடத்தில் கியூ 1 கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டபோது இது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.\n\nஎமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கான தங்குமிடமாக விளங்கும் இக் கட்டிடத்தில் கடைசி மாடியில் ஒரு உடற்பயிற்சிக் கூடமும், கூரையில் ஒரு நீச்சல் குளமும் அமைந்துள்ளது. இந்த வானளாவியில் 7 உயர்த்திகள் உள்ளன.\n\nஇதிலுள்ள படுக்கை அறைகள் ஒவ்வொன்றும் பெரிய கண்ணாடிச் சாளரங்களைக் கொண்டுள்ளன. இவை ஷேக் சயத் வீதியையோ அரபிக் கடலையோ பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.\n\nகட்டுமானம்.\nடபிள்யூ. எஸ்.அட்கின்ஸ் நிறுவனம் இதன் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் வடிவமைப்புக்களை உருவாக்கியது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- PERI GmbH - Core, Slabs and Facade in a 3-Day Cycle\n- SkyscraperPage.com\n- Emporis\n- Skyscraper city\n\n\n\n\n", "document_id": "ta_ta_15951"}, {"id": [262, 5], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தொராண்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது. இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர் . இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் (தேசிய கனடா இரயில்வே) எனும் நிறுவன பெயரின் சுருக்கமாகும். \n\n1995 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகமானது , சி. என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும். \n\nவரலாறு.\n1968 ஆம் ஆண்டில் கனடிய தேசிய இரயில்வே நிறுவனம் தொராண்டோ நகரத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளத்தை உருவாக்க விரும்பியபோது சி. என் கோபுரம் உருவாக்குவதற்கான யோசனை வந்தது.அடுத்த சில ஆண்டுகளில் இதனைத் தோற்றுவிப்பதற்கான வேலைகள் நடந்தன. 1972 இல் இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோபுரம் மெட்ரோ சென்டரின் (மையத்தின்) ஒரு அங்கமாக இருந்தது. இந்தக் கோபுரத்தின் முதன்மைப் பொறியாளர்களாக ஜான் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மென்கெஸ் ஆகியோர் இருந்தனர்.\n\nகட்டுமானம்.\nசி. என் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளானது பெப்ரவரி 6, 1973 இல் துவங்கப்பட்டது. இதன் அடித்தளத்திற்காக (கட்டுமானம்) பேரளவு அகழ்தல் பணி நடைபெற்றது. குறிப்பாக 56,000டன் (61,729 குறுகிய டன்கள், 55,116 நீண்ட டன்கள்) அளவுள்ள மண் மற்றும் களிப்பாறைகள் நீக்கப்பட்டன. பைஞ்சுதைக்காக 450 டன் (496 குறுகிய டன்கள், 443 நீண்ட டன்கள் ) மேலும் 36 டன்கள் (40 குறுகிய டன்கள், 35 நீண்ட டன்கள்) எஃகு , 6.7 மீட்டர் (22.0 அடி) மின்கம்பிகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. அடித்தளப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றன. பணிகள் துவங்கிய நான்கு மாதங்களில் அடித்தளப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தது.\n\nகட்டிடக் கலைஞர்கள்.\nWZMH கட்டிடக்ககலையினர், ஜான் ஹாமில்டன் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மற்றும் ஈ. ஆர். பால்வினின் உடஹ்வியுடன் மென்ஹஸ் ஹவுஸ்டன். \n\nதிறப்பு விழா.\nசி. என். கோபுரமானது சூன் 26, 1976 அன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 63 மில்லியன் டாலர்கள் செலவானது. பதினைந்து ஆண்டுகளில் இதற்கான செலவினத் தொகையானது திருப்பிச் செலுத்தப்பட்டது. பின் தேசிய கனடிய இரயில்வே நிறுவனம் இதனை விற்பனை செய்தது. \n\nவெளியிணைப்புகள்.\nசி. என் கோபுரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n\n", "document_id": "ta_ta_157"}, {"id": [262, 6], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "1958 இல் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோபுரத்தின் பிரதான வருவாய் மூலமாக உல்லாசப்பயணத்துறையும் அலைக்கம்ப குத்தகையும் உள்ளன. இது திறக்கப்பட்டதிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வருகை செய்துள்ளனர். அக்கோபுரத்தின் கீழாக நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ளது. அதில் நூதனசாலை, கடைகள், உணவு விடுதிகள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர் இரு அவதானிப்பு மேல் தளங்களுக்குச் செல்ல முடியும். உயரத்தில் பிரதான இரண்டு மாடி வானிலை ஆய்வு கூடங்கள் உள்ளன. சிறியளவில் சிறப்பு வானிலை ஆய்வு கூடம் உயரத்தில் உள்ளது.\n\nஅலைக்கம்பத்திற்கான உதவி கட்டமைப்பாக கோபுரம் செயற்படுகிறது. 1961 இல் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானொலி அலைக்கம்பம் என்பவற்றைக் கருத்தில் கொண்டே நிறுவப்பட்டது ஆயினும், தற்போது சப்பானிய ஊடகங்களான புஜி தொலைக்காட்சி, தோக்கியோ தொலைக்காட்சி போன்றவற்றின் ஒளிபரப்பை வெளியிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2011 இல் சப்பான் எண்மிய தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு திட்டமிட்ட போதிலும், அது முடியாமல் போய்விட்டது. ஆயினும், உயரமுள்ள தோக்கியோ கோபுரம் எண்மிய தொலைக்காட்சிக்கு முற்றிலும் ஏற்றதாக இல்லை. மிக உயரமான எண்மிய ஒளிபரப்பு கோபுரமான டோக்கியோ இசுக்கை றீ பெப்ரவரி 29, 2012 அன்று திறக்கப்பட்டது.\n\nகட்டுமாணம்.\n1953 அல் சப்பானின் பொது ஒளிபரப்பு நிலையம் ஆரம்பித்த பின் கன்டோ பிரதேசத்தில் பெரிய ஒளிபரப்புக் கோபுரத்திற்கான தேவை இருந்தது. தனியார் ஒளிபரப்பு நிறுவனங்கள் சப்பான் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கோபுர கட்டுமானத்தைத் தொடர்ந்து தங்கள் ஒளிபரப்பை அதில் இயக்கத் தொடங்கியது. இந்தத் தகவல் தொடர்பு முக்கித்துவத்தைதினால் சப்பானிய அரசாங்கம் தோக்கியோவில் ஒளிபரப்புக் கோபுரங்கள் விரைவில் கட்டப்படும் என்ற நம்பிக்கைக்கு வழிவகுத்தது. பிராந்தியம் முழுவதற்குமான பாரிய ஒளிபரப்புக் கோபுரக் கட்டுமானமே தீர்வு என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று. அத்துடன், 1950 களில் அந்நாட்டின் போருக்குப் பின்னான பொருளாதார உயரவினால், சப்பானை ஒரு உலக பொருளாதார ஆற்றலைக் குறிப்பதாக ஒரு நினைவுச்சின்னம் தேடிச் செய்தது.\n\n381 மீட்டகள் உயரமுடைய உலகின் உயரமான கட்டமைப்பாகவிருந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைவிட உயரமான கோபுரமாக உருவாக்க, கோபுரத்தின் சொந்தக்காரரான கிசாகிச்சி திட்டமிட்டிருந்தார். ஆயினும் நிதி, கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை என்பவற்றால் திட்டம் கைவிடப்பட்டது. கோபுர உயரம் கான்டொ பிராந்தியம் முழுவதற்கும் கிட்டத்தட்ட தொலைவில் உள்ள தொலைக்காட்சி நிலையங்களின் தொலைவுத் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்டது. புதிதாக முன்மொழியப்பட்ட கோபுரத்தை நிர்மாணிக்க சப்பானின் உயரமான கட்டட வடிவமைப்பாளர் தாச்சி நைடோ தெரிவு செய்யப்பட்டார். மேற்கத்தைய ஊக்கத்தினால் கவரப்பட்ட நைடோ, பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபெல் கோபுரத்திற்கு ஏற்ப வடிவமைத்தார். நிக்கென் செக்கேய் நிறுவனத்தின் உதவியுடன், நைடோவின் வடிவமைப்பு நிலநடுக்கங்களையும், மணிக்கு 220 கி.மீ (140 mph) வேகமுள்ள சூறாவளியையும் எதிர் கொண்டு நிற்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Tokyo Tower official site (English)\n\n\n\n\n", "document_id": "ta_ta_71207"}, {"id": [262, 7], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "உசாத்துணை.\n- Brief History\n- Shanghai Library\n\nவெளி இணைப்பு.\n- Official website of Shanghai Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_46918"}, {"id": [262, 8], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.\n\nகஞ்சன் ஜங்கா என்பது \"பனியின் ஐந்து புதையல்கள்\" என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.\n\n1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2359"}, {"id": [262, 9], "question": "உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டடமான <Query> (படம்) கோபுரம் ரிக்டர் அளவு 7 வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடியது.", "document": "ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவை மைக்ரோ நிலநடுக்கம் எனப்படும். இவை சாதாரணமாகத் தொடர்ந்து நடைபெறும். 6.0 க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\nஆனால் நில அதிர்வு நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் நில அதிர்வு அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு நில அதிர்வு ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பூகம்ப அளவுகள்\n- நிலநடுக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_727"}]
[{"id": [263, 0], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "குடும்பம் உருவாகத் தொடங்கிய சமயத்தில், மேன்சன் வேலையில்லாத முன்னாள் குற்றவாளியாக இருந்தார், சிறுவயதிலேயே சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்பட்டவர். படுகொலைகளைச் செய்வதற்கு முன்னர், அவர் லாஸ் ஏஞ்சல்சில் இசைத் தொழிலில் ஈடுபட்டு பாடகர்-பாடலாசிரியராக இருந்தார். அவர் புகழ்பெற துவங்கியதிலிருந்தே வன்முறை, போதை மருந்து, கட்டற்ற பாலியல் உறவு என்று அவரும் அவரது குழுவினரும் ஹிப்பி கலாச்சாரத்தில் திளைத்தனர். மேன்சன். பீட்டில்ஸ்சின் ‘ஹெல்ட்டர் ஸ்கெல்ட்டர்’ பாடலின் மூலம் அவர் வெள்ளை இனத்தவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் இடையில் ஒரு இனப் போர் உருவாகும் என்று தனக்கு திருவெளிப்பாடு கிடைத்ததாக கற்பிதம் செய்துகொண்டார். வெள்ளை இனத்தவர்களைக் கொலை செய்து பழியைக் கறுப்பின மக்கள் மீது போட முடிவெடுத்தார். அதையே தன் குழுவினருக்கும் மூளைச்சலவை செய்தார். குற்றவாளி என்று மேன்சன் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அவர் எழுதிய மற்றும் நிகழ்த்திய பாடல்களின் பதிவுகள் வணிக ரீதியாக வெளியிடப்பட்டன. \n\nமேன்சனுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் 1972 இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தனது 83-வது வயதில் 2017 நவம்பர் 19 இல் கலிபோர்னியா சிறையிலேயே இயற்கையான முறையில் மரணமடைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120395"}, {"id": [263, 1], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "பாடல் தரும் செய்தி.\nஎருமை போன்று அசையாத் தன்மையோடு தனியொருவனாக எதிர்த்து நின்று அவன் போரிடுகிறான். கன்றுக்காகக் காட்டில் தாய்ப்பசு முன்னின்று போராடுவது போலத் தன் தோழனுக்காகப் போரிடுகிறான். அவன் தலையுச்சியில் தும்பை மாலை. இடையிலே கொடுந்திரையாக(கச்சமாக)க் கட்டிய ஆடை. வேந்தன் விரும்பியதைத் தானும் சொல்லி ஒத்துச் செயல்படுதல் இவன் வழக்கம். சினங்கொண்டு தாக்கும் கூவை என்னும் படை அணிவகுப்பை தன் வேலால் பிளந்துகொண்டு முன்னேறுகிறான். பகைவர்கள் 'இவனிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள், பாதுகாத்துக்கொள்ளுங்கள், இவன் யாரையும் பாதுகாகமாட்டான். யானை தன்னைப் பிணித்திருந்த சங்கிலியை இழுத்துக்கொண்டு செல்வது போல இவன் சன் சரிந்த குடலைக் கையில் பிடித்துக்கொண்டு போரிடுகிறான்' என்று கதறினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22973"}, {"id": [263, 2], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "நூல்கள்.\n1978இல் முதல் புத்தகத்தை பதிப்பித்தார்; இது அவரது கவிதைகளைத் தொகுத்து \"அண்ட் தேர் வீ வெப்ட்: பொயம்சு\" என்ற தலைப்பில் கோலெமிக்சு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 1981இல் \"ஆய்ன்ட் ஐ எ உமன்? பிளாக் விமென் அண்டு பெமினிசம் \" (நான் பெண்ணில்லையா: கருப்பின மகளிரும் பெண்ணியமும்) என்ற நூலை சௌத்எண்டு அச்சகம் பதிப்பித்தது. இதுவே அவரது முதல் ஆய்வு நூலாக அமைந்தது. இதனை எழுத ஆறு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்; அச்சிட எட்டு ஆண்டுகள் ஆயிற்று. இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கையில் தமது 19வது அகவையில் இந்நூலை எழுதத் தொடங்கினார். \n\n1980களில் யேல் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பெண் மாணாக்கர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க \"சிஸ்டர்ஸ் ஆஃப் தி யாம்\" என்ற குழுவை துவங்கினார். 1993இல் இதே பெயரில் நூல் வெளியிட்டார். உளவியல்சார் பிரச்சினைகளை விவாதிக்கும் அவரது முதல் நூலாக இது அமைந்தது. பெல் ஹூக்சு சிறுவர்களுக்காக நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் \"ஹாப்பி டு பி நாப்பி\" என்ற நூல் புகழ்பெற்றது. \n\nபுனைப்பெயர்.\nதனது கொள்ளுப் பாட்டி \"பெல் பிளையர் ஹூக்சி\"டமிருந்து தமது புனைப்பெயரைத் தெரிவு செய்தார். தமது புனைப்பெயரில் ஆங்கில மொழி மரபுக்கு மாறாக பெயர்ச்சொல்லில் பெரிய எழுத்துக்களைத் தவிர்த்தார். தம்மை விட தமது எழுத்துக்களே முக்கியமென்பதை உணர்த்தவே இவ்வாறு புனைப்பெயரை எழுதுவதாகக் கூறியுள்ளார். \n\nஆவணப் படங்கள்.\nஅரசியல் குறித்த பல ஆவணப்படங்களில் தோன்றியுள்ளார். இவரது சிறுவர் புத்தகமான \"ஹாப்பி டு பி நாப்பி\" ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு 2004ஆம் ஆண்டின் சிறந்த ஆவணப்பட விருது பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62837"}, {"id": [263, 3], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "வாழ்க்கை.\nஇராமாயணத்தில், தாரை, வானர மருத்துவன் சுசேனனின் மகளாகக் காட்டப்படுகின்றாள். பாலகாண்டத்தின் ஓரிடத்தில், அவள் பிரகஸ்பதியின் மகளின் அம்சமாக பூமியில் அவதரித்தவள் என்று சொல்லப்படுகின்றது. கம்ப இராமாயணம் போன்ற நூல்களில், பாற்கடல் கடைந்தபோது அவதரித்த அரமகளிரில் ஒருத்தியாக, தாரை சுட்டிக்காட்டப்படுகின்றாள். யாவா நாட்டு வயாங் அரங்கக் கலையாடலில், தாரை, இந்திரன் மற்றும் அவன் மனைவி வியாதியின் மகளாகக் காட்டப்படுகின்றாள். அவளது சகோதரி தாரி, இராவணன் மனைவி என்றும், அவளுக்கு சித்ரதன், சித்ராங்கனன், சயந்தகன், சயந்தரன், கர்யுன்வம்சன் என்ற சகோதரர்கள் உண்டு என்றும் அங்கு சொல்லப்படுகின்றது.\n\nசில தமிழ், தெலுங்கு மரபுகள், பாற்கடல் கடைய உதவியமைக்காக, வாலி, சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் பொதுமனையாளாக தாரை வழங்கப்பட்டதாகச் சொல்கின்றன. மகாபாரதத்திலும் ஒரு பெயர் தெரியாத பெண்ணுக்காக, வாலியும் சுக்ரீவனும் மோதியதாக ஒரு சம்பவம் சொல்லப்படுவதால், அது தாரா என்றே கொள்ளலாம்.\n\nசில மகாபாரத, இராமாயணக் கதைகள், தென்கிழக்காசிய இராமாயண வேறுமங்கள் என்பன, தாராவை சுக்ரீவன் மனைவியாகவும், அவள் வாலியால் அபகரிக்கப்பட்டதாகவும் சித்தரிக்கின்றன. எனினும், எல்லா வேறுமங்களிலும், அங்கதன் வாலிக்கு தாராவிடம் பிறந்த மகனாகவே காட்டப்படுகின்றான்.\n\nமாயாவி எனும் அரக்கனுடனான சண்டையில் தன் அண்ணன் வாலி இறந்ததாகத் தவறுதலாகக் கருதிய சுக்ரீவன், விதவையான தன் அண்ணி தாரையை மணந்து கிட்கிந்தையின் ஆட்சிக்கட்டில் ஏறுகின்றான். ஆனால், உயிரோடு திரும்பிவரும் வாலியோ, அவனைத் தவறாகப் புரிந்துகொண்டு அவனை அடித்து விரட்டுவதுடன், சுக்ரீவன் மனைவி ருமையையும் கவர்ந்து கொள்கிறான் இந்த ஒரு செயலுக்காகவே இராமாயண ஆய்வாளர்களால், வாலி மிகக்கடுமையாக விமர்சிக்கப்படுகின்றான்.\n\nவான்மீகி இராமாயணத்தின் படி,சீதையை, இராவணன் இலங்கைக்குக் கடத்திய பின்னர், அவளைத் தேடி வரும் இராமன், சுக்ரீவனுடன் நட்புப்பூண்டு, வாலியிடமிருந்து கிட்கிந்தை அரசையும், அவன் மனைவியையும் மீட்டுத்தருவேனென உறுதிகூறுகின்றான். அவன் கூற்றுக்கேற்ப சுக்ரீவன் வாலியை அறைகூவும் போது, தாரை வாலிக்குக் கூறும் புத்திமதி, மிக அறிவார்ந்த அறிவுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\n\nகம்ப இராமாயணத்திலும், இந்தத் தாராவின் எச்சரிக்கை சிறப்புற விவரிக்கப்பட்டிருக்கின்றது. எனினும், இராமனை அறவோன் எனப் போற்றும் வாலி, இராமனால் தனக்கு ஆபத்து நேராது என்று உறுதிபூண்டு, சுக்ரீவனைக் கொல்வேன் என, வஞ்சினம் உரைத்துச் செல்கின்றான். \nஇராமபாணத்தால் வாலி இறந்ததும், அங்குவந்து சேரும் தாரை, இராமனையும் சுக்ரீவனையும் அவர்களது இழிசெயலுக்காகக் கடிவதுடன், பின்னர், ருமையைக் கவர்ந்ததற்குத் தக்க தண்டனையே அது என்று கூறி சமாதானமடைகிறாள். சில வடநாட்டு மரபுகளில், சீதையை அடைந்தவேகத்திலேயே அவன் இழப்பான் என இராமனுக்குத் தீச்சொல்லிடுகிறாள். வங்காள கிருத்திவாச இராமாயணத்திலோ, இன்னும் ஒருபடி மேலே சென்று, அவன் மறுபிறப்பில் அதேபோல் தவறுதலாக வாலியால் கொல்லப்படுவான் எனத் தீச்சொல்லிடுகிறாள். சில பிற்கால இராமாயணங்கள், கண்ணனைக் கொன்ற வேடன், வாலியின் மறுபிறப்பே என்கின்றன.\n\nவாலிவத முடிவில், அனுமனால் ஆற்றுப்படுத்தப்படுபவளாக சித்தரிக்கப்படும் தாரை, பின் கிட்கிந்தையின் எழுச்சிக்குத் தன்னை அர்ப்பித்துக் கொள்வதாக, சில இராமாயண வேறுமங்கள் காட்டுகின்றன. எனினும் அவள், சுக்ரீவனின் அரசியாக அமர்ந்தே அக்காரியங்களைச் செய்யவேண்டியதாகின்றது. அவள் வாலி கொல்லப்பட்டபின், சுக்ரீவனை மணந்துகொண்டது பல வேறுமங்களில் சொல்லப்படுகின்றது. தாயை ஒத்த அண்ணியை தன் சிற்றப்பன் சுக்ரீவன் மணந்துகொண்டதை, அங்கதனும் சில இடங்களில் விமர்சிக்கின்றான். இம்மணத்தில் தாராவின் சம்மதம், தன் கணவனின் மறைவுக்குப் பின், தன் மகனையும் நாட்டையும் காப்பாற்றிக் கொள்ள, அவள் எடுத்த இராசதந்திர முடிவாகவே கருதப்படுகின்றது. எனினும், கம்ப இராமாயணத்தில், சுக்ரீவன் அவளை மணமுடிக்காமல், தாய் போல் மதிப்பதாகவே காட்டப்படுகின்றது.\n\nதாரையும் இலக்குவனும்.\nதாரையை மணந்தபின், சுக்ரீவன் தன் சீதையை மீட்கும் வாக்குறுதியை மறந்து களியாட்டங்களில் ஈடுபட்டிருந்ததை அடுத்து, அவனது வாக்கை நினைவூட்ட கடும் கோபத்துடன் இலக்குவன் அங்கு வருகின்றான். அப்போது, அவனது சீற்றத்தைத் தணிப்பதற்காக தாரையே அவனை எதிர்கொள்கிறாள்.சில பதிப்புகள் அவளும் மதுபோதையில் இருந்ததாகவும் ஆனால், இன்சொற்களால் இலக்குவனைக் குளிர்வித்தாகவும் சொல்லப்படுகின்றது. கம்ப இராமாயணமும், இச்சந்தர்ப்பத்திலும் தாரையே இலக்குவனின் கோபத்தைத் தணித்து அனுப்பியதாகக் காட்டுகின்றது. அது சுட்டுவதற்கேற்ப, கைம்பெண்ணின் அடையாளமாக அவள் வெண்ணிறாடை உடுத்தியிருந்ததையும், இலக்குவன் அதைக்கண்டு தன் தாயை நினைவுகூர்ந்ததையும் கம்பர் வர்ணிக்க்கிறார். இறுதியில் தாரையின் அரசுசூழ்மதியால், இலக்குவனே சுக்ரீவனிடம் மன்னிப்புக் கேட்கும்படி ஆகின்றது.\n\nபஞ்சகன்னிகை தாரா.\nதினமும் காலையில் இந்துப் பெண்கள் நினைவுகூரவேண்டிய ஐந்து கன்னியரில் ஒருத்தியாக, தாரையும் சொல்லப்பட்டு வருகின்றாள். வாலி அவள் மீது வைத்திருந்த அன்பும், மரியாதையும் இராமாயணத்தில் பல இடங்களிலும் சொல்லப்படுவதன் மூலம், அவளது புத்திக்கூர்மையை உனார்ந்து கொள்ள முடிகின்றது. அவள் பேரறிவு நிறைந்தவள், எதிர்வுகூறும் ஆற்றல் வாய்ந்தவள், தன்னம்பிக்கையும் வாக்குச் சாதுரிய்மும் நிறைந்தவள் என்பதற்கு இராமாயணமே பல இடங்களிலும் சான்றாவதால், அவள் பெண்கள் எப்போதும் எண்ணிக்கொண்டிருக்க வேண்டிய ஐங்கன்னியரில் ஒருத்தியாகத் திகழ்வதில் வியப்பேதுமில்லை.\nமேலும் பார்க்க.\n- பஞ்சகன்னிகை\n- அகலிகை\n- மண்டோதரி\n- இராமாயணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69174"}, {"id": [263, 4], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nபுரந்தரதாசர் 1484 ஆம் ஆண்டு கன்னட மாநிலத்தில் புரந்தடகட எனும் ஊரில் மத்மதோஸ்த பிராமண குலத்தில் பிரபல்யமான செல்வந்தரான வரதப்பநாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர், ஸ்ரீனிவாச நாயக் ஆகும். இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் பின்பு திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் பண்டரிநாதன் மீது பக்தி ஏற்பட்டதால் \"புரந்தரவிட்டலர்\" எனும் பெயரும் வழங்குதலாயிற்று.தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார். தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.\n\nதன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார். இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணமீட்டுவதிலேயே எண்ணமாகவும் இருந்தார். இப்படியிருந்த இவரை பக்தி வழிக்கு திருப்பியது ஒரு முக்கிய சம்பவமாகும். ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார். இதைப் போக்க யாராலும் முடியவில்லை. பண்டரிநாதன் மீது நம்பிக்கை வைத்து மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்தார். வயிற்று வலி நீங்கியது.தனது முப்பதாவது வயதில் ஞானோதயம் பெற்று பின்பு 1525 ம் ஆண்டு விஜயராச சுவாமிகளினதும்,சத்திய தர்மதீர்த்த சுவாமிகளினதும் அருள் பெற்று புரந்தரதாசர் எனும் பெயர் பெற்றார்.இவர் சங்கீத பிதாமகர்,ஆதி குரு எனவும் அழைக்கப்படுகிறார்.\n\nஇசைப் பணி.\nஇவர் 475,000 கிருதிகளை செய்துள்ளதாக வாசுதேவ நாமாவளிய என்னும் உருப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது 8000 உருப்படிகள் தான் எஞ்சியுள்ளது. இவரின் உருப்படிகள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவரின் உருப்படிகளை \"தாசர்வாள் பதங்கள்\" என்றும் \"தேவர் நாமாக்கள்\" என்றும் குறிப்பிடுவதுண்டு. இவரது முத்திரை புரந்தரவிட்டல என்பது ஆகும். இலகுவான மொழியில் உள்ள இவரின் உருப்படிகளின் நடை மிகவும் எளிது. இவர் கீர்த்தனைகளில் வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம். மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற அபூர்வராகங்களிலும் இவர் உருப்படிகள் செய்துள்ளார். இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கினார்.\n\nஇறப்பு.\nஇவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து 1564 ம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி அமாவாசையன்று இப்பூவுலகை நீர்த்தார்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Biography of Purandara Dasa\n- Lyrics of songs by Purandara Dasa\n- Purandaradasa by Dr. Jyotsna Kamat\n- இன்னு தயபாரடே - புரந்தரதாசர் பாடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3076"}, {"id": [263, 5], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "இராமானுஜரின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளை எல்லாம் கவிஞர் வாலி தனக்கே உரிய பாணியில் எளிமையான கவிதைகளாய் படைத்திருப்பது காவியத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101288"}, {"id": [263, 6], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "சூத்திரம் விளக்கம்.\nசூத்திரம் எவ்வாறு இருக்கும் என நன்னூல் விளக்குகிறது. \n- சில எழுத்துக்களால் அமைந்து சுருக்கமாக இருக்கவேண்டும்.\n- சுருக்கத்தில் பல்வகைப் பொருளும் செறிவாக இனிமையாக விளக்கப்பட்டிருக்க வேண்டும்\n- கண்ணாடி பொருளைக் காட்டுவது போலப் பொருளைக் காட்டுவதாக இருக்கவேண்டும்.\n- திட்பமும், நுட்பமும் கொண்டிருக்கவேண்டும்\n\nசூத்திரநிலை.\nஒரு சூத்திரம் ஏனைய சூத்திரங்களோடு எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கவேண்டும் என்பதையும் நன்னூல் விளக்குகிறது. \n- முன்னும், பின்னும் தொடர்புடையதாக ஆற்றில் தண்ணீர் ஒழுகுவது போலத் தழுவிக்கொண்டு நடக்கும்.\n- முன்னும் பின்னும் தொலைவிலுள்ள இரையை அரிமா(சிங்கம்) பார்ப்பது போல, முன்னும் பின்னும் தொலைவில் உள்ள நூற்பாக்களை நோக்கி முரண்பாடு இல்லாமல் சொல்லும்.\n- தவளை தத்திப் பாய்வது போல சில நூற்பாக்களை இடைவிட்டுத் தவ்விப் பாய்ந்து அமர்ந்து பொருள் கொள்ள வைக்கும்.\n- பருந்து வானத்திலிருந்து வீழ்ந்து இரையைக் கவ்வுவது போல எங்கிருந்தோ பாய்ந்து கருத்தைச் சொல்வதும் உண்டு.\n\nசூத்திரத்தைக் குறிக்கும் காரணப் பெயர்கள்.\n- பிண்டம் – கருப்பொருளாக அமைவது\n- தொகை – தொகுத்துக் கூறுவது\n- வகை – பிரித்து வகைப்படுத்திக் கூறுவது\n- குறி –குறிக்கோளைப் பற்றி வழுவாமல் செல்வது.\n- செய்கை – தான் நாட்டும் செயலைக் கூறுவது\n- கொண்டியல் – பிறர் கூறியனவற்றை தானும் அப்படியே ஏற்றுக்கொண்டு அவர் நூற்பாவையே தானும் கூறுதல்.\n- புறனடை – தொகுப்புலை போல முடிவுரையில் கூறுதல்\n\nகருவிநூல்.\n- நன்னூல் மூலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44829"}, {"id": [263, 7], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "கதை.\nஅப்பாவின் அறிவுரைப்படி, தங்கள் குடும்பம் தத்து எடுத்திருக்கும் கிராமத்திற்கு தன் நண்பர்களுடன் சேவை செய்யப்போகும் பிள்ளைக்கு, அங்கு காணும் கல்லூரி மாணவி அசின் மீது எதிர்பாராமல் காதல் வருகிறது. அசினும் காதல் கொள்ள இருவீட்டு சம்மதத்துடன் கல்யாண தேதி குறிக்கப்படுகிறது.\n\nஇந்த நிலையில் அசின் வீட்டிற்கு குடித்து விட்டு செல்லும் அஜீத், பயங்கர கலாட்டாவில் ஈடுபடுகிறார். அதைதட்டிக் கேட்கும் தன் அப்பா அஜீத்தையே கொல்லத் துணிகிறார். அசினின் உறவுக்காரத் தோழியை அசின் கண் எதிரிலேயே பலாத்காரம் செய்கிறார். இதை எல்லாம் செய்து விட்டு நான் எதையுமே செய்யவில்லை என்று சொல்கிறார். இதனால் அவரை பைத்தியம் என்று முடிவு செய்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்கின்றனர்.\n\nஇதற்கிடையில் அஜீத்தைப் பெற்றத் தாய், உயிருடன் இருக்கும் உண்மை அஜீத்துக்குத் தெரிய வருகிறது. தன் தாய் உயிருடன் இருக்கும் போதே அப்பா அஜீத், தன் அம்மா இறந்துவிட்டதாக கூறி தன்னை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன? எனும் குழப்பமும், தன் பெயரில் யாரோ குற்றங்கள்... அதுவும் தன் அப்பாவையே கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு குற்றங்கள் புரிவது ஏன்? எனும் கேள்விகள் அஜீத் மனதில் எழுகிறது.\n\nஅந்த கேள்விகளுக்கு விடை கிடைத்ததா? அஜீத்திற்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துள்ளதா? அப்பா அஜீத்தைக் கொன்றாரா? தன் அம்மாவை பார்த்தாரா? அசினை கரம் பிடித்தாரா..? இது மாதிரி பல நூறு கேள்விகளுக்கு சுவரஸ்யமான திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'வரலாறு' படத்தின் மீதிக்கதை!\nபாடல்கள்.\n- \"கம்மா கரையிலே\" - நரேஷ் ஐயர், சௌம்யா\n- \"காற்றில் ஒரு வார்த்தை\" - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சாதனா சர்க்கம், ரீனா பரத்வாஜ்\n- \"இளமை\" - அஸ்லாம், தம்பி, சாலினி\n- \"இளமை (Remix) - சுரேஷ் பீட்டெர்ஸ், பிலேஸ்\n- \"தொட்டப்புரம்\" - கல்பனா, சோனு ககர், லியோன் ஜேம்ஸ், பியர் முகம்மது, ரஞ்சித்\n- \"இன்னிசை\" - நரேஷ் ஐயர், மகதி\n- \"இன்னிசை (Remix)\" - மகதி, ஷைந்தவீ\n- \"தீயில் விழுந்த\" - ஏ.ஆர்.ரஹ்மான்\n\nகவிஞர் வைரமுத்து அவர்கள் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.\n\nதுணுக்குகள்.\n- அப்பா, பிள்ளை உள்பட மூன்று கேரக்டர்களில் அஜீத் நடித்துள்ளார்.\n- ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் பாடல்கள், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மூன்றும் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது.\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n- வரலாறு புகைப்படங்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4191"}, {"id": [263, 8], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "குருவின் சந்திப்பு.\n\"மாதவீய சங்கர விஜயம்\" எனும் நூலில், கோவிந்த பகவத் பாதரின் குறிப்புகள் உள்ளன. ஆதிசங்கரர், காலடியை நீங்கி, நர்மதை ஆற்றை அடைந்த போது, கோவிந்த பகவத் பாதர், ஆற்றாங்கரையில் சமாதி நிலையில் இருந்தார். அந்நேரத்தில், நர்மதை ஆற்றில் எதிர்பாராது பெருக்கெடுத்த வெள்ளத்தை தடுக்க, தன் கமண்டலத்தைக் கொண்டு தடுத்து, சமாதி நிலையில் இருந்த கோவிந்த பகவத் பாதரின் உயிரைக் காத்தார். \n\nஆதிசங்கரரை நோக்கி \"நீ யார்\" எனக் கேட்டார். அதற்கு சங்கரர் அத்வைத தத்துவத்தில் செய்யுள் நடையில் சில சுலோகங்களில் \"நான் யார்\" என்பதை விளக்கியதை கேட்ட கோவிந்த பகவத் பாதர், சங்கரரை தன் சீடராக ஏற்றுக் கொண்டார். \n\nகோவிந்த பகவத் பாதரின் ஆணைப்படி, சங்கரர், உபநிடதம், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களுக்கு பாஷ்யம் எழுதி, அத்வைத வேதாந்தத்தை இந்தியா முழுவதும் தானும், தனது சீடர்கள் மூலமும் பரப்பினார்.\n\nகோவிந்த பகவத் பாதரின் நினைவைப் போற்றும் வகையில், ஆதிசங்கரர் தான் எழுதிய பஜ கோவிந்தம் எனும் நூலில், குரு தோத்திரத்தில் கோவிந்த பகவத் பாதரின் பெருமைகளை விளக்கியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67241"}, {"id": [263, 9], "question": "<Query> தன் பள்ளித்தோழனின் அறிவுரைப்படி ஓவியர் மாலியைப் போலத் தானும் புகழ்பெற வாலி எனும் புனைப்பெயரைத் தெரிவு செய்தார்.", "document": "சிவாஜியின் தாக்குதல்:\nமராட்டிய மன்னன் சிவாஜிக்கு தன் நாட்டின் தெற்கு எல்லைப்பாதுகாப்பிற்கு புரந்தர்க்கோட்டை அவசியமாதலால் அக்கோட்டையை தன் வசப்படுத்த எண்ணினார். இதற்காக அவர் ஒரு சதித் திட்டம் தீட்டினார். மழைக்காலம் வரை புரந்தர் கோட்டையின் அடிவாரத்தில் தங்க அனுமதிக்குமாறு நீலோஜியிடம் அனுமதி வேண்டினார்.நிலோஜியும் இசைந்தார்.சிவாஜியின் வீரர்கள் மாறுவேடமிட்டு புற்களுக்கிடையே ஆயுதங்களை மறைத்து வைத்டு கோட்டைக்குள் எடுத்துச் சென்றனர். தீபாவளிப் பண்டிகைக்கு தானும் தன் குடும்பத்தினரும் கோட்டைக்குள் வந்து பண்டிகயில் காலந்து கொள்ள விரும்புவதாக சிவாஜி நிலோஜியிடம் கூறினார்.நீலோஜியும் சம்மதித்தார்.கோட்டைக்குள் சென்ற சிவாஜி நீலோஜியையும், அவரின் சகோதரர்களையும் சிறைப்படுத்தினார். சிவாஜி இவ்வாறு தந்திரமாக புரந்தர் கோட்டையைத் தன் வசப்படுத்தினார்.\n\nஔரங்கசீப் தாக்குதல்: \nஔரங்கசீப்பின் படைத்தலைவன் ஜெய்சிங் சிவாஜியிடமிருந்து புரந்தர் கொட்டையைக் கப்பற்றும் எண்ணத்துடன் 14000 வீரர்களுடன் முற்றுகை இட்டான்.சுமார் 1000 மராட்டிய வீரர்கள் கோட்டையைப் பாதுகாத்தனர்.மொகலாயர்கள் வைத்த சுரங்க வெடியில் கோட்டை சுவரின் பெரும் பகுதி இடிந்து விழுந்தது. புரந்தர் கோட்டை மொகலாயர்கள் வசமானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106239"}]
[{"id": [267, 0], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "அலெக்சாண்டர் போப் 18ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆங்கில கவிஞனராவர். இவரின் பிறந்த தினம் 21 மே 1688. இவர் நையாண்டி பாடல்களாலும் ஹோமரின் (Homer) இலியட் (Illiad) மற்றும் ஒடிஸ்ஸேய் (Odessey) ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகளாலும் சிறப்பு பெற்றவர்.ஹோமரின் படைப்புகளை மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். வீர ஈரடி எழுதுவதில் வல்லவர் . குறிப்பிடத்தக்க எழுததலர்களில் ஆஸ்போர்ட் அகராதியில் மேற்கோள் இடுவதில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. \n\nஇளமைப் பருவம்.\nஇளமைப் பருவம் தந்தையின் பெயர் அலெக்சாண்டர் போப் சீனியர் [1616-1717].கைத்தறி வணிகர் இவர் லண்டனில் உள்ள பிளவ் கோர்ட், லம்பார்ட் தெருவில் பிறந்தார் . எடித் இவரின் மனைவி .இருவருமே கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள்.\n\nமுக்கிய படைப்புகள்.\n1. விமர்சங்களின் கட்டுரை,\n2. கூந்தலின் கற்பழிப்பு,\n3. முட்டாள் கவிஞன்,\n4. மனிதனைப் பற்றிய கட்டுரை,\n5. இலியட் மற்றும் ஒடிஸியின் மொழிபெயர்ப்புகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115747"}, {"id": [267, 1], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "சனியின் பூமத்திய பலகையிலிருந்து சிறிதும் விலகாமல் , சுற்று பாதையில் சுழல்கின்றன சனியின் இருபத்தி மூன்று ஒழுங்கான நிலவுகள்.முக்கியமான ஏழு துனைகொள்களுடன்,நான்கு சிறு நிலவுகள் பெரிய நிலவுடன் வட்டப்பாதையை பங்கிட்டு கொள்கிறது மற்றும் இரண்டு நிலவுகள் ஒரே வட்டப்பாதையில் சுழல்கின்றன.இறுதியாக,சனியின் வலயத்தின் இடுக்கில் இரண்டு நிலவுகள் சுழல்கின்றன.\n\nமீதமுள்ள முப்பத்தி எட்டு சிறிய ஒழுங்கில்லா துணை கோள்கள் , சனியிலிருந்து மிக தொலைவில் , மிக சாய்வான வட்டப்பாதையில், கடிகார திசை அல்லது கடிகார எதிர்த்திசையில் சுழல்கின்றன.இந்நிலவுகள் விசையில் சிக்கிய சிறு கிரகங்களாகவோ அல்லது கிரக துண்டுகளாகவோ இருக்கலாம் . ஒழுங்கில்லா இந்நிலவுகளின் வட்டப்பாதை திறன் பொறுத்து இவைக்கு இனுஇட்,நோர்ஸ் அல்லது கள்ளிக் பிரிவுகளின் புராணங்களிலிருந்து பெயர்கள் சூட்ட படுகின்றன.\n\nசனியின் வளையங்களில் , நுண்ணிய அளவிலிருந்து பல நூறு மீட்டர் அளவு கொண்ட பனி பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதனால் சனியின் நிலவுகளின் எண்ணிக்கை சொல்வது கடினம்,ஏனெனில் இச்சிறு துண்டுகளுக்கும்,நிலவுகளுக்கும் செரியான பிரிவு இல்லை. நூற்றி ஐம்பது நிலவுதுண்டுகள் சனியின் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n\nநிலவுகளின் அட்டவணை.\nசனிக் கோளின் துணைக்கோள்கள் சுற்றுவட்டக் காலத்தைக் கொண்டு, சிறிய சுற்றுவட்டக் காலம் முதலாக நீண்ட சுற்றுவட்டக் காலம் வரை, இங்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.\nவெளி இணைப்புகள்.\n- சனியின் வளையங்கள், நாசா\n- சனியின் நிலவுகள் Astronomy Cast episode #61\n- Carolyn Porco: Fly me to the moons of Saturn\n\n\n\n\n", "document_id": "ta_ta_18289"}, {"id": [267, 2], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "யுரேனசு ஒரு பெரிய வாயுக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர ஆகும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.\n\nவரலாறு.\nஇக்கிரகம் 1781 ஆம் ஆண்டு வில்லியம் செர்சல் என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது. இது கண்டறியப்படும் வரை சனிக் கோளோடு சூரிய மண்டலம் முடிவடைந்து விட்டதாகவே கருதினர். இக்கிரகம் சூரிய மண்டலத்தின் விட்டத்தை இரண்டு மடங்கு பெரிதாக்கியது. அதன் காரணம் சூரியனுக்கும் சனிக் கோளுக்கும் இடைப்பட்ட தூரமே, சனிக் கோளுக்கும் யுரேனசுக்கும் இருந்தது.\n\nதன்மைகள்.\nஇதனுடைய வளி மண்டலம் 83 சதவீதம் ஹைடரசனையும், 15 சதவீதம் ஹீலியமும் மீதி அளவில் மீத்தேனையும் ஹைட்ரோ கார்பன்களையும் கொண்டுள்ளது. அதனால் இது வாயுக்கிரகங்களிலும் மூன்றாவது பெரிய அளவுடையது ஆகும். முதல் இரண்டு பெரிய வாயுக்கிரகங்கள் வியாழனும், சனியும் ஆகும்.\n\nஉருளும் கிரகம்.\nசூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கிரகம் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.\n\nவளையங்கள்.\nஇக்கோளைச் சுற்றி 11 பெரு வளையங்களும் 2 நடுத்தர வளையங்களும் மேலும் சில சிறு வளையங்களும் உள்ளன. 1977 ஆம் ஆண்டில் இவ்வளையங்கள் கண்டறியப்பட்டன. இவ்வளையங்கள் நீர்ப்பனிக் கட்டிகளாலும், தூசிகளாலும், கற்பாறைகளாலும் ஆனவை. உள்ளிருந்து வெளியாக 1986U2R/ζ, 6, 5, 4, α, β, η, γ, δ, λ, ε, ν and μ. என்ற பெயரில் இவை அறியப்படுகின்றன. இந்த வளையங்களில் சில 2500 கிலோமீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் உள்ளன.\n\nஇந்த வளையங்கள் யுரேனசு கோளின் வயதை விட வயதில் இளையதாய் இருப்பதால் இவை யுரேனசு கோள் தோன்றிய போது உருவாகவில்லை. அதனால் இது முன்பு யுரேனசின் நிலவாக இருந்த ஒரு துணைக்கோள் யுரேனசின் ஈர்ப்பு விசையால் நொறுக்கவோ வேறு துணைக்கோள்களின் மீது மோதப்பட்ட பொடி ஆக்கப்பட்டிருக்கலாம். இப்பொடிகளே நாளடைவில் வளையங்களாக மாறின என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.\n\nநிலவுகள்.\nஇக்கோளுக்கு உள்ள நிலவுகளுள் 27 கண்டறிந்து பெயரிடப்பட்டுளள்ளன. இவற்றுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் ஆகியோரின் படைப்புகளில் உள்ள கதைமாந்தர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. மிராண்டா, ஏரியல், அம்ப்ரியேல், டைட்டானியா ஆகியவை ஐந்து பெரிய நிலவுகளாகும். கார்டிலியா மற்றும் கப்டிலியா என்ற இரண்டு நிலவுகள் மற்ற நிலவுகள் போல் தனிச் சுற்றுப்பாதை இல்லாமல் மேற்கொடுத்த வளையங்கள் ஊடாக சுற்றி வருவதால் அவை யுரேனசு வளையங்களின் மேய்பான்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் பல நிலவுகள் கண்டறியப்படாமல் இருந்தன.\n\nவாயேஜர் 2.\n1986 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 யுரேனசை கடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இக்கோளைப் புரிந்து கொள்ள உதவியுள்ளன. இந்த விண்கலம் 145 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் 27 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.\n\nமேகங்கள்.\nயுரேனசு நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம் மேகங்கள் மீத்தேனால் ஆனவை.\n\nயுரேனசில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம்.\nசூரியக்கோள்களில் மிகப்பெரும் நான்கு வாயுக்கோள்களில் இந்த யுரேனசு கோளே குறைந்த விடுபடு வேகத்தைக் கொண்டது. அதனால் இக்கோளுக்கான துணைக்கோள்களில் மானிடர் வசிக்க முடியுமா என ஆய்வுகள் நடந்து வருகிறது. ஒருவேளை அது சாத்தியப்படவில்லை என்றால் மானிடர் அக்கோளைச் சுற்றி வருமாறு மிதக்கும் நகரங்களை கட்டமைக்க நேரும். அப்போது மானிடர் செயற்கைக்கோள் 1 பார் அழுத்தத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.\n\nவெளி இணைப்புகள்.\n- Uranus at European Space Agency\n- NASA's Uranus fact sheet\n- Uranus Profile at NASA's Solar System Exploration site\n- Planets – Uranus A kid's guide to Uranus.\n- Uranus at Jet Propulsion Laboratory's planetary photojournal. (photos)\n- Voyager at Uranus (photos)\n- Uranus (Astronomy Cast homepage) (blog)\n- Uranian system montage (photo)\n\n\n\n\n", "document_id": "ta_ta_202"}, {"id": [267, 3], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "போப் நான்காம் அலெக்சாண்டர், கி மு 323–309முன்ஆட்சி புரிந்தவர்மாவீரர் அலெக்சாண்டர். இவர் மாசிடோனியாவின் மூன்றாம் பிலிப்பு பின்வந்தவர். இவருக்கு முன் சாசண்டர் ஆட்சி புரிந்தார். அலக்சாண்டர் ஆர்க்கியத் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை பேரரசர் அலெக்சாந்தர் தாய் பாக்திரியாவின் ரோக்சனா பண்டைய கிரேக்க சமயத்தைச் சார்ந்தவர். இவர் மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பின் பேரன் ஆவார். நான்காம் அலெக்சாண்டர், தன் தாயின் கருவில் பாலினம்அறியாத நிலையில், தந்தையான பேரரசர் அலெக்சாண்டர் இறக்கவே, அலெக்சாண்டரின் வாரிசு குறித்து கிரேக்கப் படைத்தலைவர்கள்; கிரேக்க ஆளுநர்கள் மற்றும் அரச குடும்பத்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாட்டால் உட்பிளவுகள் உண்டாகியது.\n\nபின்னர் அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனாவிற்கு ஆகஸ்டு, கி மு 323இல் நான்காம் அலெக்சாண்டர் பிறந்ததால், அக்குழந்தையின் பிரதிநிதியாக \"பெர்டிக்காஸ்\" என்பவர் கிரேக்கப் பேரரசை ஆள்வது தீர்மானிக்கப்பட்டது.\n\nகிரேக்கப் பேரரசின் பகுதியான எகிப்தில் ஏற்பட்ட கடுமையான இராணுவ கிளர்ச்சிகளுக்குப் பிறகு, மே அல்லது சூன், கி மு 320இல் பெர்டிக்காஸ் கிரேக்க பேரரசின் உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.பின்னர் \"ஆண்டிபாட்டர்\" , இளவரசன் நான்காம் அலெக்சாண்டரின் முகவராக கிரேக்கப் பேரரசை வழிநடத்தினான்.\n\nபண்பு நலன்கள்.\nஇவர் மிகுந்த அழகானவராகவும் மிகவும் மகிழ்ச்சிகரமானவராகவும் காணப்படுவார். மேலும் மென்மையான பேச்சாளராகவும், தேர்ச்சி  மிக்க திறமையுடனும் விளங்கினார். பெண்கள்  மிகவும் விரும்புவராகவும் காணப்பட்டார். இவரது   கலை மற்றும் அறிவியல் அறிவு பாரட்டுகுரியதாக இருந்தது. அக்காலத்தில் வாழ்ந்தவர்களால்  \"அரசியல் பூசாரி\" என்று அழைக்கப்பட்டார். நான்காம் அலெக்சாண்டர் புனித நூல்களைப் பற்றி  நன்கு தெரிந்தவராக இருந்தார். இவரது  சொற்பொழிவுகள் புனித புத்தகங்கள்  பற்றியே பெரும்பாலும் அமைந்திருந்தது. அச்சொற்பொழிவுகளும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களோடு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. \n\nதேர்தல்.\nஅமாமா அலோன்சோ டி போர்ஜா (வாலென்சியாவின் பிஷப்) போப் கால்சேஸ் III தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் வாலன்சியாவின் பிஷப் பதவிக்கு \"மரபுரிமை\"க்கு ஆசைப்பட்டார்.  இவர் வாலென்சியாவின் முதல் பேராயராகவும் ஆனார். ரோஜிரியா டி போர்கியாவின்  பேப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அலெக்ஸாண்டர் VI இன் இன்னொசண்ட் VIII மரணத்தைத் தொடர்ந்து, அவருடைய மகன் செசரே போர்கியா பதவிக்கு இரண்டாம் வாரிசாகப் பதவி வகித்தார். அதன் பிறகே  நான்காம் அலெக்சாண்டர் \n\nபதினைந்தாம் நூற்றாண்டின் போது கார்டினல்கள் கல்லூரியின் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்பட்டது., இன்னோசென்ட் VIII அட்சியின் பொழுது இருந்த அவை அமைப்பில் மாற்றம் ஏற்பட்டது.\n\nகிரேக்கப் படைத்தலைவர் சசாண்டர், தாலமி சோத்தர் மற்றும் ஆண்டிகோணஸ்போன்ற பிற கிரேக்கப் படைத்தலைவர்களுடன் கூட்டணி சேர்ந்து நான்காம் அலெக்சாண்டரின் பேரரசு மீது போர் தொடுத்தனர்.\n\nபோரின் முடிவில் கி மு 318இல் சசாண்டர் மாசிடோனியாவை கைப்பற்றி ஆண்டார். பேரரசர் அலெக்சாண்டரின் மனைவி ரோக்சனாவும், மகன் நான்காம் அலெக்சாண்டரும் எபிரஸ் நாட்டின் பகுதிக்கு தப்பி ஓடினர். அலெக்சாண்டரின் தாயான ஒலிம்பஸ், தன் உறவினர்களான எபிரஸ் நாட்டுப் படைகளுடன் போர் தொடுத்து, மீண்டும் மாசிடோனியாவைக் கைப்பற்றினர்.\n\nசசாண்டர் மீண்டும் கி மு 316இல் மாசிடோனியாவைக் கைப்பற்றினார். நான்காம் அலெக்சாண்டரும், அவரது தாயும் போர்க் கைதிகளானர்கள்.\n\nகிரேக்கப் படைத்தலைவர்களான சசாண்டர், ஆண்டிகோணஸ், லிசிமச்சூஸ் மற்றும் தாலமி சோத்தர் ஆகியவர்களிடையே நடந்த மூன்றாம் வாரிசுரிமைப் போர் கி மு 311இல் முடிவுக்கு வந்தது. இப்போரின் முடிவில் சசாண்டர் மாசிடோனியாவின் மன்னரானார்.\n\nபேரரசர் அலெக்சாண்டரின் மகன் நான்காம் அலெக்சாண்டர் தமது 14வது வயதில், சசாண்டர் எனும் கிரேக்கப் படைத்தலைவரால் கி மு 309இல் இரகசியமாகப் நஞ்சு பாய்ச்சப்பட்டு கொல்லப்பட்டார்.\n\nதியாடோச்சி எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் செலூக்கியப் பேரரசு, தாலமைக் பேரரசு, சசாண்டர், ஆண்டிகோணஸ், லிசிமச்சூஸ்என ஐந்தாக பிளவு பட்ட அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123383"}, {"id": [267, 4], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "16-ஆம் நூற்றாண்டில் கோப்பர்நிக்கசு என்பவரால் இச்சொற்கள் பொருளால் மாற்றம் பெற்றன. கோப்பர்நிகசு தாலமியின் புவிமைய மாதிரியை நிராகரித்தார். புவியின் சுற்றுப்பாதையுடன் ஒப்பிட்டு கோளின் உருவ அளவை மதிப்பிடுவதை மறுத்தார்.\n\n- பூமியைக் காட்டிலும் சூரியனுக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளிக் கோள்களை குறிப்பிட உட்கோள்கள் என்ற சொல்லை இவர் பயன்படுத்தினார்.\n\n- பூமியைக் காட்டிலும் சூரியனுக்குத் தொலைவில் உள்ள செவ்வாய், வியாழன், சனி, மற்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனசு, நெப்டியூன் போன்ற கோள்களைக் குறிப்பிட புறக்கோள்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.\n\nசில சமயங்களில் இச்சொற்கள் மிகப் பொதுவான பொருளில் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக செவ்வாயில் இருந்து பார்க்கும்போது பூமியை ஒரு உட்கோள் என்று கூறலாம்.\n\nஉட்கோள் (\"inner\" அல்லது \"terrestrial planet\") மற்றும் \"வெளிக்கோள்\" (\"outer planet\") என்னும் பெயர்கள் தரும் பொருளில் இருந்து இந்த வகைப்பாடு வேறுபடுகிறது. சிறுகோள் பட்டைக்கு உட்பட்டவை உட்கோள்கள் என்றும் அதற்கு உட்படாதவை வெளிக்கோள்கள் என்றும் அவை வகைப்படுத்தின. உட்கோள்கள் என்பவை குறுங்கோள்கள் அல்லது சிறுகோள்கள் (\"minor planet\") என்பனவற்றிலிருந்தும் வேறுபட்டவையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65480"}, {"id": [267, 5], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "திருக்குறள் கடவுள் என்னும் சொல்லை எங்கும் கையாளவில்லை. எனவே இச்சொல்லோடு பெயர் சூட்டுதல் தகாது எனக் கருதும் அறிஞர்கள் முதல் 10 குறள்களில் பயின்றுவரும் ‘இறை’. ‘வணங்குதல்’ என்னும் சொற்களைக் கொண்டு ‘இறைவணக்கம்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். \n\nஅதிகாரத் தலைப்புப் பெயர்கள் திருக்குறளின் ஆசிரியரான திருவள்ளுவரால் சூட்டப்பட்டவை அன்று என்பதை திருக்குறள் பழைய உரைகள் சூட்டியுள்ள பெயர்களால் அறியலாம். \n1. மனக்கண்ணில் வரும் இறைவன், வள்ளுவர் பார்வை முதல் அதிகாரம்\n2. மன்னுயிரைக் காக்கும் மழையிறைவன் இரண்டாவது அதிகாரம்.\n3. தனிமனிதனை வழிநடத்தும் நீத்தார் மூன்றாவது அதிகாரம்.\n4. ஒட்டுமொத்த மாந்தரை வாழச்செய்யும் அறநெறி நான்காவது அதிகாரம்\nஇவை நான்கும் ஆற்றொழுக்கு என்னும் அறமாகப் பாய்ந்து. வாழ்க்கை என்னும் பொருளை இன்புறச் செய்யும் என்று கூறுவது திருக்குறள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47993"}, {"id": [267, 6], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "துன் சம்பந்தன், மலேசிய இந்தியச் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவியை வகித்தவர். மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய மக்களின் பிரதிநிதியாக லண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், துன் சம்பந்தனும் ஒருவர் ஆவார். தம்முடைய குடும்பச் சொத்துகளை, மலேசிய இந்திய மக்களுக்காகத் தானம் செய்த மாமனிதர்.\n\n1979-ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி துன் சம்பந்தன், தம்முடைய 60ஆவது வயதில் இதய நோய் காரணமாக இறைவனடி சேர்ந்தார். முழு அரசாங்க மரியாதையுடன் அவரின் இறுதிச் சடங்கு, அவர் பிறந்த ஊரான சுங்கை சிப்புட்டில் நிகழ்ந்தது.\n\nபின்னணி.\nகோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இருக்கும் துன் சம்பந்தன் சாலையில் இளம் ஆண்கள் கிறிஸ்துவ சங்கம் இருக்கிறது. அழகிய விவேகானந்தா ஆசிரமும் இங்குதான் உள்ளது. இந்த ஆசிரம்மம் 1904ல் கட்டப்பட்டது. சுவாமி விவேகானந்தர் 1893இல் மலாயாவிற்கு வருகை புரிந்தார். அவர் நினைவாக இந்த ஆசிரமம் கட்டப்பட்டது. கோலாலம்பூர் செண்ட்ரல் (மலாய்: \"KL Sentral\") எனும் கோலாலம்பூர் தொடர்வண்டி மையம், டாயாபூமி, பங்சார் சாலை போன்றவற்றை துன் சம்பந்தன் சாலை இணைக்கிறது.\n\nதமிழ்ப் பள்ளிகளின் பெயர்கள்.\nபேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில், ஒரு பிரதான சாலைக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தச் சாலையில் வங்கிகளும், வழக்கறிஞர்களின் அலுவலகங்களும் உள்ளன. ஜொகூர் மாநிலத்தில் மாசாய் நகரிலும் துன் சம்பந்தன் பெயரில் ஒரு சாலை இருக்கிறது. மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளின் பெயர்களும் அவரின் பெயரில் இயங்கி வருகின்றன. கோலாலம்பூர், துன் சம்பந்தன் சாலையில் உள்ள அதி விரைவு ரயில் சேவை மையத்திற்கு \"LRT Tun Sambanthan\" என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.\n\nசாலைகளின் பெயர்கள்.\n- ஜாலான் துன் சம்பந்தன், பிரிக்பீல்ட்ஸ், 50470 கோலாலம்பூர்\n- ஜாலான் துன் சம்பந்தன் 2, பிரிக்பீல்ட்ஸ், 50470 கோலாலம்பூர்\n- ஜாலான் துன் சம்பந்தன் 3, பிரிக்பீல்ட்ஸ், 50470 கோலாலம்பூர்\n- ஜாலான் துன் சம்பந்தன் 4, பிரிக்பீல்ட்ஸ், 50470 கோலாலம்பூர்\n- ஜாலான் துன் சம்பந்தன், பெர்மாஸ் ஜெயா 50470 மாசாய், 81750 ஜொகூர்\n- ஜாலான் துன் சம்பந்தன், ஈப்போ, 30000 பேராக்\n- ஜாலான் துன் சம்பந்தன், சுங்கை சிப்புட், 31100 பேராக்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50094"}, {"id": [267, 7], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக காயின் சாத்தானின் வாரிசாக போனமையால் அவனுள் உறைந்த சாத்தானின் தன்மையே தனது சகோதரனை கொலை செய்யும்படி செய்தது என விளக்கங்கள் கூறப்பட்டு வருகிறன. மேடிவல் ஆர்ட் (Madival Art) எனப்படும் பழங்கால சித்தரிப்பு முறைகளின் வழியாக ஷேக்ஸ்பியர் காலந்த்தொட்டு இன்றுவரை இவ்வாறே இந்த காரணம் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. இசுலாமியர்களின் புனித நூலான குர்-ஆன்'லும் ஆதாமின் மக்களாக (Arabic: ابني آدم) காயின் மற்றும் ஆபேல் இருவரின் கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் குர்-ஆன்'இல் இவர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை.\n\nபெயர்க்காரணம்.\nகாயின் மற்றும் ஆபேல் என்பது எபிரேய மொழியில் இருந்து கொணரப்பட்ட \"Qayin\"-\"()\" மற்றும் \"Havel\"-\"()\" ஆகும். இவர்களில் ஆபேல் என்பது பெயர் சொல்லிலக்கணத்தின்படிக்கு \"இபில்(ibil)\" எனப்படும் மந்தையாளர் அல்லது பண்ணையாளர் என பொருள்படுமான நவீன அராபிய மொழியின் இணைச்சொல்லில் இருந்து உருவாகியிருக்கலாம் என எண்ணப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் இந்த சொல்லானது ஒட்டக மந்தையை மட்டுமே குறிக்கப்பயன்படுகிறது. காயின் என்பது \"குய்ன்(Qun)\" எனப்படும் உலோகம் கையாள்பவர் என்கிற பொருள்படுபடியுமான சொல்லில் இருந்து உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரவர்களின் பெயர்களே அவர்கள் செய்கிற தொழிலை குறிக்கும்படியாக அமையுமாறு அழைக்கப்பட்டது. இதில் ஆபேல் கால்நடை மேய்ப்பனாகவும் காயின் விவசாயியாகவும் இருந்தமையால் இந்த பெயர்கள் வழங்கப்பட்டது. இதன் படியே ஆதாம் (man) மற்றும் ஏவாளின் (\"life\", Chavah in Hebrew) பெயர்களும் வழங்கப்பட்டிருக்கலாம்.\n\nகொலைக்கான காரணம்.\nஆதியாகமத்தில் ஆபேலின் கொலைக்காரணமாக எதையும் உறுதியிட்டு கூறவில்லை. நவீன கால விமர்ச்சகர்கள் தங்களுக்குள்ளாகவே சில காரணங்களை அலசி வகுத்துக்கொண்டனர். பொதுவாக கடவுள் காயினின் படையலை ஏற்றுகொள்ளாமல் ஆபேலின் மீது அதிகப்படியான அன்பு பாராட்டியதால் உருவான பொறாமையின் காரணமாக கொன்றிருக்கலாம் என்கிற காரணம் தவிர \"மிட்ராஷ்(Midrash)\" போன்ற பழங்கால ஏடுகளின்படிக்கு மேலும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதில் காயின் மற்றும் ஆபேலின் உடன்பிறந்த சகோதரியான \"அக்லிமா\"வை கரம்பற்றுவதில் வந்த சண்டையினால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. காயின் தனது சகோதரியிடம் தகாத உறவுகொண்டிருந்தான் என்கிற கோணத்தில் ஆய்வாளர்களின் கருத்து இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50502"}, {"id": [267, 8], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "- மணிமேகலை (காப்பியம்)\n- மணிமேகலை, மணிமேகலை காப்பியத்தின் கதைமாந்தர்\n- மணிமேகலை (1940 திரைப்படம்)\n- மணிமேகலை (1959 திரைப்படம்)\n- மணிமேகலை, ஈழத்துக் கலைஞர்\n- லீனா மணிமேகலை, எழுத்தாளர்\n- மணிமேகலை பிரசுரம், தமிழ்நாட்டுப் பதிப்பகம்\n- மணிமேகலை (கதைமாந்தர்), பொன்னியின் செல்வன் புதினத்தின் கதைமாந்தர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19877"}, {"id": [267, 9], "question": "<Query> கோளின் நிலவுகளுக்கு ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் இருவரின் படைப்புக் கதைமாந்தர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.", "document": "ஒன்றாக இந்த தொகுப்புக்கள் நமக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர், அவரது குடும்பம், அவரது நகரம், அவரது படைப்புகளை மற்றும் இப்போது உலகில் அவரது செல்வாக்கு கதை பகிர்ந்து கொள்ள அனுமதிக்க. அவரது உயிரின் நேரடி ஆவண சான்றுகள் அடங்கும், புனித டிரினிட்டி பாரிஷ் ரெஸ்ட்டில் பதிவு செய்யப்பட்ட அவரது ஞானஸ்நானம் மற்றும் அடக்கம், அவருடைய முழுமையான படைப்புகளின் முதல் ஃபோலியோ பிரதிகளும், அவருக்குச் சொந்தமான நம்பகமான ஒரு மோதிரமும் அடங்கும். நாங்கள் ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனி காப்பகத்தை கவனித்து வருகிறோம், இதில் படங்கள், உடனடி புத்தகங்கள், பதிவுகள், மற்றும் நிறுவனம் மற்றும் அதன் அடித்தளத்திலிருந்து அதன் தயாரிப்புகளை உள்ளடக்கிய அச்சிடப்பட்ட பொருட்கள் ஆகியவை அடங்கும். எங்கள் சேகரிப்பில் உள்ள உள்ளடக்கத்தைப் பற்றி மேலும் அறிய, எங்கள் ஆன்லைன் பட்டியலைப் பார்வையிடவும்\n\nஷேக்ஸ்பியர் சொத்துக்களின் காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் எங்கள் சேகரிப்புகளை ஆராயலாம், எங்கள் அர்ப்பணித்து ஆன்லைன் பட்டியல் மற்றும் ஆன்லைன் கண்காட்சிகள் மூலம், எங்கள் வலைப்பதிவை ஷேக்ஸ்பியரை கண்டுபிடித்து, எங்கள் படித்தல் அறைக்கு வருவதன் மூலம். எங்கள் பயனுள்ள உள்ளூர் வரலாற்று தரவுத்தளங்களில் நீங்கள் மேலும் தகவலை அணுகலாம்.தொடர்பான தகவல்களை மக்களால் அணுக முடியும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_106554"}]
[{"id": [268, 0], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "- பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்)\n- பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்)\n- பாபநாசம் வட்டம்\n- பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)\n\n- நபர்கள்\n- பாபநாசம் சிவன், இசை அறிஞர்\n\n- திரைப்படம்\n- பாபநாசம் (திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67483"}, {"id": [268, 1], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "நடித்த திரைப்படங்கள்.\n- \"சீதா கல்யாணம்\" (1934)\n- \"ராதா கல்யாணம்\" (1935)\n- \"ருக்மணி கல்யாணம்\" (1936)\n- \"சிவகவி\" (1943)\n\nவிருதுகள்.\n- சங்கீத கலாசிகாமணி விருது - 2008 இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_32246"}, {"id": [268, 2], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை தனது சகோதரியிடமிருந்து பெற்றார். அதன்பிறகு தனது பாடும் திறனை முத்தையா பாகவதர் மற்றும் பாபநாசம் சிவன் ஆகியோரிடம் இருந்து வளர்த்துக் கொண்டார். இவர் தனது சகோதரியைப் போன்றே முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகளை திறம்பட பாடுவதில் வல்லவராக விளங்கினார். பாபநாசம் சிவனின் தமிழ் பாடல்கள் பலவற்றை இவர் பாடியிருக்கிறார்.\n\nவிருதுகள்.\n- சங்கீத நாடக அகாதமி விருது, 1983\n- சங்கீத கலாநிதி விருது, 1990; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n\n\n\n\n", "document_id": "ta_ta_38396"}, {"id": [268, 3], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nஇவர் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போலகம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசர்மன். பெற்றோர் இவரை ராமய்யா என அழைத்தனர். ராமய்யா பிற்காலத்தில் பாபநாசம் சிவன் என்ற பெயருடன் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் வாக்கேயக்காரராக விளங்கினார்.\n\nஇவர் அதிகாலையில் சிவன் கோயிலின் முன் நின்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இறங்கிவந்ததாகப் புகழ்ந்து தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் பாபநாசம் சிவன் என்று அழைத்தனர்.\n\nதனது ஏழாம் வயதில் தந்தையை இழந்ததினால் வறுமை காரணமாக, தாயுடன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த தன் மூத்த தமையனார் ராஜகோபாலனிடம் வந்து சேர்ந்தார். மற்றவர்கள் கொடுக்கும் அன்னதானத்தின் மூலம் உணவுண்டு தமது இள வயது வாழ்க்கையைக் கழித்தார். அங்கு தங்கியிருந்த வேளையில் இவர் மலையாளம் பயின்று மகராஜ சமசுகிருதக் கல்லூரியில் சேர்ந்து 1910 இல் வையகர்ண பட்டதாரி ஆனார்.\n\nசிறந்த குரல்வளத்தையும், இசை உள்ளறிவையும் கொண்டிருந்ததால் இசையின் ஆரம்பப் பயிற்சிகளை ஆஸ்தான வித்துவான் நூரணி மகாதேவ ஐயர்,சம்பபாகவதர் ஆகியோரிடமிருந்து பெற்றார். பஜனை செய்வதின் மூலம் இவரது இசைப்புலமை மெருகேறியது.\n\nஒருநாள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரின் கச்சேரியைக் கேட்டபின், அவரை அணுகி தன்னை அவரின் மாணவனாக ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் சம்மதிக்கவே அவருடன் 7 வருடம் தங்கி இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். இதன் பின் தனது குருவின் பாணியிலே ஆலாபனை, நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரம் என்பவற்றைப் பாடத் தொடங்கினார்.\n\n1917இல் சுப்பரமணிய ஐயரின் முயற்சியினால் இவரது திருமணம் நடந்தது. நீலா ராமமூர்த்தி, ருக்மணி ரமணி என்ற இரு பெண் குழந்தைகள் இவருக்குப் பிறந்தனர்.\n\n1918 ஆம் ஆண்டு திருவையாற்றில் நடந்த தியாகராஜர் ஆராதனையில் சிவன் தனது முதற் கச்சேரியை நிகழ்த்தினார். இதன் பின்னர் பாபநாசம் சிவன் தென்னிந்தியா முழுவதிலும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் தனது கச்சேரிகளை நடத்தினார்.\n\nஇசைப் பணி.\nபாபநாசம் சிவன் தனது முத்திரையாக \"ராமதாஸ\" என்பதை வைத்து கிருதி, வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார். கோயில்களின் முன்னின்று பல பாடல்களை இயற்றினார். இப்படியாக இவர் இயற்றிய பாடல்களை, புகழ்பெற்ற கருநாடக பாடகர்கள் பலரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர். கருநாடக மும்மூர்த்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் முக்கியமானவர் பாபநாசம் சிவன்.\n\n1921 இல் சிவன் சென்னைக்கு வந்து தங்கிவிட்டார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் ருக்மணி ரமணி வெளியிட்டுள்ளார்.\n\nஇயற்றிய நூல்கள்.\n- 1934 இல் 100 கிருதிகளைக் கொண்ட இவரது முதல் நூலான கீர்த்தன மாலை வெளியிடப்பட்டது. இதன் பின் 31 ஆண்டிகளுக்குப் பிறகு 100 பாடல்களைக் கொண்ட இரண்டாவது நூலை வெளியிட்டார். பிறகு 101 பாடல்களைக் கொண்ட மூன்றாவது தொகுதியை சிவனின் 2 ஆவது மகள் ருக்மணி ரமணி வெளியிட்டார்.\n- 10 ஆண்டுகள் உழைத்து 1952 இல் வடமொழி சொற்கடல் (சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா) என்னும் நூலை ஆக்கினார்.\n- இராமாயணத்தைச் சுருக்கி 24 இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ ராம சரித கீதம் என்னும் நூலை ஆக்கினார்.\n- காரைக்கால் அம்மையார் சரிதம் என்னும் இசை நாடக நூலை எழுதினார்.\n\nதிரைப்படத் துறை பங்களிப்புகள்.\nபாடலாசிரியராக, இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும் தமிழ்த் திரையுலகிற்கு தனது பங்களிப்பினைத் தந்துள்ளார் சிவன். ஏறத்தாழ 70 திரைப்படங்களுக்கு மொத்தமாக 800 பாடல்களை எழுதியுள்ளார்.\n\nஇசையமைத்த திரைப்படங்கள்.\n- சீதா கல்யாணம்\n- பக்த குசேலா (1936)\n- அம்பிகாபதி (1937)\n- சிந்தாமணி (1937)\n- சேவாசதனம் (1938)\n- திருநீலகண்டர் (1939)\n- தியாக பூமி (1939)\n- சந்திரகுப்த சாணக்யா (1940)\n- அசோக் குமார் (1941)\n- சிவகவி (1943)\n- கன்னிகா (1947)\n\nபாடல் எழுதப்பட்ட திரைப்படங்கள்.\n- சீதா கல்யாணம் - 22 பாடல்கள்\n- பவளக்கொடி - 60 பாடல்கள்\n- அசோக் குமார் - 19 பாடல்கள்\n- சிவகவி - 29 பாடல்கள்\n- ஹரிதாஸ் -\n- மீரா\n\nதிரைப்படங்களுக்காக எழுதிய பாடல்களில் புகழ்பெற்றவை.\n- மன்மதலீலையை வென்றார் உண்டோ...\n- ராதே உனக்கு கோபம்... (சிந்தாமணி 1937 )\n- அம்பா மனங்கனிந்து... (சிவகவி 1943 )\n\nநடித்த திரைப்படங்கள்.\n- பக்த குசேலா - இந்தப் படத்தில் பாடி நடித்திருந்தார்.\n- தியாகபூமி\n- சேவாசதனம்\n- குபேர குசேலா\n\nமறைவு.\n1973 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 அன்று அதிகாலை நான்கு மணியளவில் காலமானார்.\n\nபட்டங்களும் விருதுகளும்.\n- சங்கீத சாகித்ய கலா சிகாமணி, 1950; வழங்கியது:இந்திய பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n- சிவ புண்ய கான மணி, 1951, காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் வழங்கியது\n- சங்கீத கலாசிகாமணி விருது, 1950 & 1969, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n- சங்கீத கலாநிதி விருது, 1971; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- இசைப்பேரறிஞர் விருது, 1965; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்\n- பத்ம பூஷன் விருது; வழங்கியது: இந்திய அரசு\n\nஇயற்றிய கீர்த்தனைகளின் பட்டியல்.\n- கருணாகரனே...சிவசங்கரானே...!\n- குருவாயூரப்பா...குழந்தாய்... முகுந்தா...\n- ஏறெடுத்தும் பாராத காரணம் என்னவோ?...\n- கற்பகமே கண் பாராயும்...\n- கணபதே, மகாமதே...\n- காணக்கண் கோடி வேண்டும்... - காம்போதி\n- கா வாவா கந்தா வாவா... - வராளி\n- ஸ்ரீ வள்ளி தேவ சேனாதிபதே... - நடபைரவி\n- தாமதமேன்... - தோடி\n- கடைக்கண்... - தோடி\n- கார்த்திகேயா காங்கேயா... - தோடி\n\nஉசாத்துணை.\n- \"பாபநாசம் சிவன்\" எனும் நூல்; நூலாசிரியர்: வீயெஸ்வி (வி. சீனிவாசன்) வெளியீடு: விகடன் பிரசுரம், இரண்டாம் பதிப்பு (டிசம்பர், 2008).\n- பாபநாசம் சிவன் எழுதிய திரைப்படப் பாடல்களின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- பாபநாசம் சிவன் பாடல்கள்\n- A purse for Papanasam Sivan\n- Papanasam Sivan birth anniversary celebrated\n- Tributes to Papanasam Sivan\n- Papanasam Sivan award for violin maestro\n- \"Born with body, soul and bhajan\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_21548"}, {"id": [268, 4], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nபெரியநாயகியின் சொந்த ஊர் தமிழ்நாடு பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகை என்ற பாடல் பெற்ற தலமாகும். இவரின் தாயார் அக்காலத்தில் \"பண்ருட்டி அம்மாள்\" என அழைக்கப்பட்ட புகழ்பெற்ற பாடகி ஆதிலட்சுமி ஆவார். பெரியநாயகி அவரின் கடைசிப் பிள்ளை. பாலசுப்பிரமணியன், ராஜாமணி ஆகியோர் இவருடன் கூடப் பிறந்தவர்கள். தாயார் ஆதிலட்சுமி தனது மூன்று குழந்தைகளுடன் இலங்கையில் சில காலம் தங்கியிருந்து பல கருநாடக இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தார். ஆதிலட்சுமி அம்மாளின் உடல் நலிவுற்றதை அடுத்து பிள்ளைகளுடன் சென்னை திரும்பினார். பெரியநாயகி திருவல்லிக்கேணி சி. எஸ். எம். பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார்.\n\nதிரைப்படங்களில் நடிப்பு.\n1940 ஆம் ஆண்டில் பெரியநாயகியின் சகோதரி பி. ஏ. ராஜாமணிக்கு ஊர்வசியின் காதல் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வந்தது. அதில் பெரியநாயகிக்கும் ஒரு காந்தர்வக் கன்னியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் படிப்பை இடைநிறுத்திவிட்டு தாயாருடன் சேலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.\n\nபெரியநாயகி அன்னை ஆதிலட்சுமி அம்மாளிடமும், பத்தமடை சுந்தர ஐயர் என்பவரிடமும் முறையாக கருநாடக இசை பயின்று மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். சிறந்த குரல் வளமும், பாடும் திறமையும் கொண்டிருந்தார். இதனால் இவருக்கு திரைப்படங்களில் நடித்துப் பாடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஏவிஎம் இன் தயாரிப்பில் ஏ. டி. கிருஷ்ணசாமி 1941 இல் இயக்கிய சபாபதி திரைப்படத்தில் திறந்தவெளி அரங்கு ஒன்றில் மேடைக் கச்சேரியில் பாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. பெரியநாயகிக்கு இப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. தொடர்ந்து பஞ்சாமிர்தம் (1942), என் மனைவி (1942), மனோன்மணி, மகாமாயா (1944), பிரபாவதி, வேதாள உலகம், கிருஷ்ண பக்தி, கீதகாந்தி, தர்மவீரன், சிவலிங்க சாட்சி, சபாபதி, பிரபாவதி, கே. சுப்பிரமணியம் இயக்கிய விசித்ர வனிதா (1947), கூண்டுக்கிளி போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துப் பாடியுள்ளார். 1945 இல் வெளியான ஏவிஎம் இன் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் கதாநாயகி ருக்மிணி பாடிய பாடல் ஒன்றுக்கு முதன் முதலாகப் பின்னணிக் குரல் கொடுத்தார். ருக்மாங்கதன் படத்தில் நாரதராகத் தோன்றி நடித்துள்ளார். கிருஷ்ண பக்தி திரைப்படத்தில் பாமாவாக நடித்துள்ளார். ஏகம்பவாணன் (1947) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.\n\nபாடிய சில பாடல்கள்.\n- \"திருவடி மலராலே\" – ராகம்: தேஷ், படம்: பிரபாவதி\n- \"திருமாது வளர் பொன்னாடு\", \"வெள்ளிமலைக் கெதிராய் விளங்கும் ஏழுமலையான்\" - படம்: பிரபாவதி\n- \"என் மனம் கவர்ந்த\" – படம்: லாவண்யா (1951) இசை: எஸ். வி. வெங்கட்ராமன்\n- \"ஜீவிய பாக்கியமே\", \"வெட்டுண்ட கைகள்\", \"கன்னியே மாமரி தாயே\", \"அருள் தாரும் தேவ மாதாவே\" - படம்: ஞானசௌந்தரி (1948), இசை: எஸ். வி. வெங்கட்ராமன்\n- \"சிந்தை அறிந்து வாடி\" - படம்: ஸ்ரீவள்ளி, இயற்றியவர்: பாபநாசம் சிவன், இசை: சுதர்சனம்\n- \"நீலி மகன் நீ அல்லவோ\" – ராகம்: கரகரப்ரியா, படம்: மலைக்கள்ளன்\n- \"ஜீவ ஒளியாக\" - படம்: பைத்தியக்காரன், (டி. ஏ. மதுரத்திற்காகப் பின்னணி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_61138"}, {"id": [268, 5], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nகேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் பழைய கல்பாத்தி கிராமத்தில் இவர் பிறந்தார். பெற்றோர்: டி. ஆர். சேசம் பாகவதர் - ஆனந்தம்மா. தனது 7 ஆவது வயதில், மிருதங்க இசைப் பயிற்சியை சாத்தபுரம் சுப்பய்யரிடம் பெற ஆரம்பித்தார்; தனது தந்தையின் நண்பர் விசுவநாத ஐயரிடமும் மிருதங்கம் கற்றார். 10 வயது நிரம்பியபோது தன் அப்பாவுக்கும், மற்ற கதாகாலக்சேபக் கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். தனது 15 ஆவது வயதில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் மாணவர் ஆனார்.\n\nதொழில் வாழ்க்கை.\nசெம்பை வைத்தியநாத பாகவதரின் இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம் வாசிக்க ஆரம்பித்த பிறகு இவர் புகழடையத் தொடங்கினார். 1940 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்திய 'ரிசிவாலி' பள்ளியில் (சித்தூர்) 1979 ஆம் ஆண்டு இசை பயிற்றுனராகச் சேர்ந்தார்.\n\nஇவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:\n\n- செம்பை வைத்தியநாத பாகவதர்\n- அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்\n- ஜி. என். பாலசுப்பிரமணியம்\n- டி. கே. பட்டம்மாள்\n- மதுரை மணி ஐயர்\n- ஆலத்தூர் சகோதரர்கள்\n- எம். எல். வசந்தகுமாரி\n- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்\n- எம். டி. இராமநாதன்\n- காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை\n\nஇவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:\n\n- உமையாள்புரம் கே. சிவராமன்\n- பாலக்காடு ஆர். ரகு\n- பாலக்காடு சுரேஷ்\n\nசிறப்புகள்.\nசங்கீத கலாநிதி மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்ற முதல் மிருதங்க இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு.\n\nவிருதுகள்.\n- ஜனாதிபதி விருது, 1956\n- சங்கீத கலாநிதி விருது, 1966; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- இசைப்பேரறிஞர் விருது, 1968\n- பத்ம பூஷன் விருது, 1971\n\nஉசாத்துணை.\n- பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டி. எம். கிருஷ்ணா எழுதிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!' ; விகடன் பிரசுரம், முதற்பதிப்பு: டிசம்பர் 2010\n- 'மிருதங்கச் சக்கரவர்த்தி' கட்டுரை, எழுதியவர்:செங்கோட்டை ஸ்ரீராம்; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2011 - 2012)\n\nவெளியிணைப்புகள்.\n- Master craftsmen of Palghat Mani Iyer's mridangam\n- \"Humility, his middle name\" - பாபநாசம் அசோக் ரமணியின் கட்டுரை\n- \"He was truly a gem\" - மணி ஐயரின் மாணவர் கமலாகர் ராவின் செவ்வி\n\n\n\n\n", "document_id": "ta_ta_41832"}, {"id": [268, 6], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "தயாரிப்பு.\nபுதுமுக இயக்குனர் ஜயாதேவ், நடிகை பாவனாவின் சகோதரர் ஆவார். இப்படத் தயாரிப்பு  இருமுறை தடைபட்டது. முதலல் கலையரசன் நடிகர் அவர்கள் கபாலி படத்தினாலும், இரண்டாவதாக சென்னையில் வெள்ளத்தாலும் தடைப்பட்டது. \n\nஇசையமைப்பு.\nபாடல்கள் மற்றும் பின்னனி இசை இயற்றியலவர் இசான்தேவ் ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107328"}, {"id": [268, 7], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "இசைப் பயிற்சி.\nஇவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார்.\n\nஇசை வாழ்க்கை.\nஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார்.\n\nஇவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்:\n- அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்\n- செம்பை வைத்தியநாத பாகவதர்\n- செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்\n- ஜி. என். பாலசுப்பிரமணியம்\n- மதுரை மணி ஐயர்\n- ஆலத்தூர் சகோதரர்கள்\n- கே. வீ. நாராயணசுவாமி\n- மகாராஜபுரம் சந்தானம்\n- டி. கே. ஜெயராமன்\n- மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா\n- டி. வீ. சங்கரநாராயணன்\n- டி. என். சேஷகோபாலன்\n\nபுல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார் லால்குடி ஜெயராமன்.\n\nமாணவர்கள்.\n- காயத்ரி சங்கரன்.\n- பாம்பே ஜெயஸ்ரீ\n\nஇயற்றியுள்ள பாடல்கள்.\n- இன்னும் என் மனம்... - இராகம்: சாருகேசி\n\nமறைவு.\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன், 2013ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் சென்னையில் காலமானார்.\n\nவிருதுகளும் சிறப்புகளும்.\n- பத்மஸ்ரீ விருது, 1972 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்\n- வாத்திய சங்கீத கலாரத்னா விருது ; வழங்கியது: பாரதி சொசைட்டி, நியூயார்க்\n- சங்கீத சூடாமணி விருது, 1971 மற்றும் 1972 ; வழங்கியது: இசை சபாக்களின் கூட்டமைப்பு, மெட்ராஸ்\n- மாநில வித்வான் விருது, 1979 ; வழங்கியது: தமிழ்நாடு அரசாங்கம்\n- சௌடையா நினைவு தேசிய அளவிலான விருது ; வழங்கியது: கர்நாடகா அரசாங்கம்\n- இசைப்பேரறிஞர் விருது, 1984\n- பத்ம பூசன் விருது, 2001 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்\n- சிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது, 2006 (சிருங்காரம் எனும் தமிழ் படம்) ; வழங்கியது: இந்திய அரசாங்கம்\n\nவெளியிணைப்புகள்.\n- லால்குடி ஜெயராமனுக்கென உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39492"}, {"id": [268, 8], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஎம்.பி.எஸ், 1925இல் பாலகிருஷ்ணன் என்ற என்பவருக்கு மகனாக பிறந்தார். சங்கீத வித்துவானாகிய தாயிடமிருந்து இசையைக் கற்றார். கம்யூனிஸ்ட் தலைவராகிய தன் சிறிய தந்தையிடமிருந்து அரசியல் கற்றார். \n\nசென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர் சீனிவாசன். அப்போது விடுதலைப் போராட்டப் பொதுக் கூட்டங்களில் பாரதியார் பாடல்களைப் பாடி வந்தார். தமிழகத்தில் கம்யூனிச சார்புள்ள மதராஸ் மாணவர் அமைப்பு தோன்றியது. சீனிவாசன் இந்த அமைப்பில் இணைந்தார். மாணவர் இயக்கப் பணிகளுக்காக இந்தியா முழுக்க அலைந்து திரிந்த சீனிவாசன் அதே இலட்சியத்துக்காகக் கலைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த சஹிதா என்ற முஸ்லிம் பெண்ணைச் சந்தித்துத் திருமணம் புரிந்தார். சில ஆண்டுகள் சீனிவாசன் முறையாக கருநாடக இசையும் பயின்றார். 1959 இல் முழு நேர இசை அமைப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.\n\nகலைப் பயணம்.\nகேரளா கய்யூர் தியாகிகளின் போராட்டத்தை அடிப்படையாக வைத்துத் தயாரித்த \"மீனமாசத்திலெ சூரியன்\" என்கிற திரைப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைப்பதற்காகச் சென்று அவர் முதலில் கேட்டுக்கொண்டது தியாகப்பூமியான கய்யூரை நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்பது தான். பின் அங்கு சென்று மக்களைச் சந்தித்து, அந்தக் கிராமத்தின் கலாச்சாரச் சூழலைப் புரிந்து கொண்ட பிறகு தான் கய்யூர் தியாகிகளைப் பற்றிய திரைப்படதத்திற்கு இசை அமைத்தார். வங்காளத்தில் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு பஞ்ச நிவாரண நிதி திரட்டுவதற்காக வந்ததிலிருந்து கலைக்குழு ஒன்று 1944இல் பம்பாய்க்கு அழைக்கப்பட்டது. அது பம்பாயில் இப்டா (IPTA) எனும் இந்திய மக்கள் நாடக மன்றம் கலைக்குழு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இப்டா கம்யூனிஸ்ட் தலைமையின் வழிகாட்டலில் செயல்பட்டது. இவர் இப்டாவில் தீவிரமாக ஈடுபட்டு சென்னையில் 'மதராஸ் இளைஞர் சேர்ந்திசைக் குழு' வை உருவாக்கினார்.\n\nபல பொதுவுடமைத் தோழர்களைப் பங்குதாரர்களாக கொண்டு உருவாக்கப்பட்ட குமரி பிலிம்ஸ் தயாரித்த படம் பாதை தெரியுது பார். இத்திரைப்படத்துக்கு சீனிவாசன் இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட படம். இத்திரைப்படத்தின் மறக்க முடியாத பாடல்கள் ஜெயகாந்தன் எழுதிய \"தென்னங்கீற்று ஊஞ்சலிலே\", மற்றும் \"சின்னச் சின்ன மூக்குத்தியாம்\" போன்ற பாடல்கள் சீனிவாசனின் இசையில் புகழ் பெற்றன. இத்திரைப்படம் 1960 இல் வெளி வந்தது.\n\nஇதன் பின்னர் மலையாளத் திரைப்படங்களில் சீனிவாசன் இசை அமைக்கத் தொடங்கினார். கேரள அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பெற்றார் சீனிவாசன்.\n\nபிரபல எழுத்தாளர் ஜானகிராமன் எழுதித் தயாரித்த தாகம் திரைப்படத்துக்கு சீனிவாசன் இசையமைத்தார். 1974 இல் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன் நடித்திருந்தார். 1975 இல் கே. விஜயன் இயக்கிய புதுவெள்ளம் திரைப்படத்துக்கு இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற \"துளித் துளி மழைத் துளி\" என்ற பாடல் புகழ் பெற்றது. சீனிவாசன் தமிழில் ஐந்து அல்லது ஆறு படங்களுக்கே இசையமைத்திருந்தார்.\n\nதிருமணம்.\nஇப்டாவில் (IPTA) உத்வேகத்துடன் செயல்படும் உறுப்பினராக இருந்த சாகித் கிச்சலுவைத் திருமணம் செய்து கொண்டார். சாகித் பிரித்தானிய அரசின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர் டாக்டர் சைபுதின் கிச்சலுவின் மகள் ஆவார்.\n\nவிருதுகள்.\nகேரள திரைப்பட விருது:\n- 1973 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர்\n- 1978 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர் ('பந்தனம்')\n- 1979 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர்\n- 1981 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர்\n\nவெளி இணைப்புகள்.\n- Weaver of melodies, from \"The Hindu\"\n- Madras Youth Choir website\n- MB Sreenivasan website\n- MB Sreenivasan at MSI\n\n\n\n\n", "document_id": "ta_ta_65280"}, {"id": [268, 9], "question": "இசை அறிஞர் <Query> (படம்) பாபநாசம் சிவனின் மாணவர் ஆவார்.", "document": "குடும்பம்.\n1930 ஆம் ஆண்டு பெப்புருவரி 3ந் திகதி பிறந்த இவரது இயற்பெயர் மணி பெருந்தேவி என்பதாகும். இவரது தந்தையார் வேலூர் சங்கீத சபாவின் செயலாளராக இருந்த லக்‌சுமிநரசிம்மாச்சாரி ஆவார். மணி கிருஷ்ணசாமி ஆறு வயதாக இருந்தபோது அவரின் தாயார் மரகதவல்லி அவருக்கு வயலின் கற்றுக்கொடுத்தார். இவரின் கணவர் எம். கிருஷ்ணசாமி கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவராக பணியாற்றினார்.\n\nஇசைப் பயிற்சி.\nஇவரது இசைப் பயிற்சிக்கு முதல் ஆசானாக சங்கீத வித்துவானும் குடும்ப நண்பருமான கோபாலாச்சாரி அமைந்தார். தனது சிறு வயதிலேயே 500 பாடல்களுக்கு மேல் கற்றுக்கொண்டார். மேல்நிலைப்பள்ளி படிப்பு முடிந்ததும் சென்னை கலாசேத்திராவில் \"சங்கீத சிரோமணி\" வகுப்பில் சேர்ந்தார். இங்கே அவர் ருக்மணிதேவி, \"டைகர்\" வரதாச்சாரி, பாபநாசம் சிவன் போன்றோரின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டார். சங்கீத கலாநிதி விருது பெற்ற மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிரி சுப்பிரமணிய ஐயர், \"டைகர்\" வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் ஆகிய ஐந்து வித்துவான்களிடம் இவர் இசை பயின்றது ஒரு சிறப்பு அம்சமாகும். முசிரி சுப்பிரமணிய ஐயரின் பாணியையே இவர் பின்பற்றி பாடி வந்தார்.\n\nஇசைப் பயணம்.\n1989 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலும் 1991 ஆம் ஆண்டு செருமனியிலும் நடந்த இந்திய விழாக்களில் இசைக்கச்சேரி செய்ய இவரை அந்தந்த நாடுகளுக்கு இந்திய அரசு அனுப்பியது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவரை ஆஸ்தான வித்துவானாக நியமித்திருந்தது.\n\nஇசை வல்லுனரான டாக்டர் வி.வி. ஸ்ரீவத்சாவா இவரைப் பற்றிக் கூறுகையில் \"முசிரி பாணியின் பிரதிநிதியான மணி கிருஷ்ணசுவாமியின் பலம் நிரவல், பல்லவி, ஒப்படைப்பு என்பவற்றில் இருந்தது\" என்று குறிப்பிட்டார். வித்துவான் மதுரை என். கிருஷ்ணன் கூறுகையில் \"இசை சுருதி சுத்தம், சாகித்திய சுத்தம், காலப்பிரமாணம் என்பன அவரது இசையின் சிறப்பம்சம்\" என்றார். இவர் பாடிய சௌந்தரியலகரி இசைப்பிரியர்கள் போற்றும் ஒரு இசைப் பெட்டகமாகும். முசிரி சுப்பிரமணிய ஐயர் நூற்றாண்டு விழாவின்போது கலாக்ஷேத்திராவில் உடன் கற்ற சுகுணா புருசோத்தமன், சுகுணா வரதாச்சாரி ஆகியோருடன் சேர்ந்து முசிரி இசை பாரம்பரியத்தின் மேலான அம்சங்களை பரவச்செய்தார்.\n\nவிருதுகள்.\n- சங்கீத கலாநிதி விருது (1992)\n- சங்கீத நாடக அகாதமி விருது (1987)\n- பத்மஸ்ரீ விருது (2002)\n\nமறைவு.\n2002 ஆம் ஆண்டு சூலை 12 வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.\n\nவெளி இணைப்புகள்.\nSHRIMATI MANI KRISHNASWAMI - A Profile\n\n\n\n\n", "document_id": "ta_ta_56664"}]
[{"id": [276, 0], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "கட்டிடக்கலை.\nசிபாம் நகர் முற்றிலும் வேறான , தனிப்பட்ட , கட்டட நிர்மாணிப்புக்கு பெயர் போனதாகும் . 1982ம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் இடமாக அறிவிக்கபட்டுள்ளது.\nஇந்நகரில் உள்ள கட்டடங்கள் மண்ணால் ஆனவை 5 இருந்து 11மாடிகள் கொண்டவையாக உள்ளது. ஒவ்வொரு மாடியிலும் ஒரு, அல்லது இரு குடியிருப்புக்கள் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. பல முறை புதிப்பித்து கட்டப்பட்டாலும், பல கட்டிடங்கள் 15ம் நூற்றாண்டை சார்ந்தவை. \nஇவ்வகையான கட்டிடங்கள் அன் அளவாக 500 சிபாம் நகரில் உள்ளது இவற்றில் சில 30 மீ. உயரம் கொண்டது. \nசிபாம் உலகின் பழமையான வானளாவி நகர் என பல முறை அழைக்கபடுவதுண்டு, மற்றும் மிகச் சிறந்த முன் உதாரணம் கொண்ட செங்குத்து நகரமைப்பு கொண்ட பழைமையான நகர்களுக்குள் ஒன்றாக சிபாம் உள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- World Heritage Site\n- Shibam on archnet.org\n- Shibamonline.net\n\n\n\n\n", "document_id": "ta_ta_26921"}, {"id": [276, 1], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "தில்லிக்கும் தேராதூனுக்கும் இடையே தேசியநெடுஞ்சாலையில் தில்லியிலிருந்து 172 கி.மீ தொலைவில் இமயமலைச் சாரலில் கங்கை மற்றும் யமுனை ஆறுகளின் இடையே அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17816"}, {"id": [276, 2], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "மொழிகள்.\nஇந்நகரத்தில் ட்ஸோங்கா, நக்லோப், லோக்பு ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.\n\nஜிவோக்கள்.\nகிராமங்களின் தொகுப்பு ஜிவோக்கள் என அழைக்கப்படும். சுக்கா 11 ஜிவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஅவை,\n- பிஜாச்சோ\n- போங்கோ\n- சாப்சா\n- டாலா\n- டுங்னா\n- கிலிங்\n- கெட்னா\n- லாக்சினா\n- மெட்டாகா\n- பியூன்ட்ஷோலிங்\n- சாம்பிலிங்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54329"}, {"id": [276, 3], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "பெயர்க்காரணம்.\nஸ்சுவெபிஸ் ஹால் மிகப்பழமையான ஆவணங்களில் 'ஹால்' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஹால்' என்ற வார்த்தை பெரும்பாலும் உப்பு என்ற வார்த்தையிலிருந்தே வந்ததாக நம்பப்படுகிறது.\n\nசனத்தொகை வளர்ச்சி.\n¹ அதிகாரபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு\n\nவெளிவரும் பத்திரிகைகள்.\n- Haller Tagblatt (தினசரிப்பத்திரிகை)\n- Kreiss Kurier (வாரப்பத்திரிகை)\n\n\n\n\n", "document_id": "ta_ta_31269"}, {"id": [276, 4], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "இவற்றுள் மும்பை நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குகிறது. சென்னை, பெங்களூர் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் விளங்குகின்றன.\n\nமும்பை.\nமும்பை (மராத்தி: मुंबई, ' , :), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது. நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது . இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.\n\nதில்லி.\nதில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது நாட்டுத் தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.\n\nகொல்கத்தா.\nகொல்கத்தா () (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் பரப்பளவின் அடிப்படையில் உலக அளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகும் .\n\nசென்னை.\nசென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (\"Madras\") என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.\n\nபெங்களூரு.\nபெங்களூரூ (கன்னடம்:ಬೆಂಗಳೂರು,) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள பெங்களூரு, மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.\n\nஐதராபாத்.\nஐதராபாத் (, ) தெற்கு இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மிகையான மக்கள்தொகையுடன் கூடிய தலைநகரம் ஆகும். இந்நகரம் \"முத்துக்களின் நகரம்\" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது. ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும்.நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் A-1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.\n\nபுனே.\nமுன்னதாக புனாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூனா என்றறியப்படும் புனே )இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள புனே நகரம் புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரகமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1427"}, {"id": [276, 5], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயிலுள்ள உயரமான கட்டிடங்கள்\n- பூர்ஜ் துபாய்\n\nவெளியிணைப்புகள்.\n- உலகின் மிகமிக உயரமான கட்டிடம்-\"பேர்ஜ் டுபாய்\"\n- The Address Downtown Burj Dubai website\n- Burj Dubai Lake Hotel renders, sketches, construction photos\n- SkyscraperPage.com forum\n\n\n\n\n", "document_id": "ta_ta_15954"}, {"id": [276, 6], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "இக்கட்டடம் செங்கல் மற்றும் இரும்புகளால் கட்டப்பட்டதாகும். இதன் கட்டடக் கலைஞர் \"வில்லியம் லெபறொன் ஜென்னி\" (William LeBaron Jenney) என்பவராகும். இக்கட்டடம் 1931 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டுவிட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- The first skyscraper - new theory that Home Insurance Building was not the first\n- Skyscraper\n\n\n\n\n", "document_id": "ta_ta_25366"}, {"id": [276, 7], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "புசானில் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏபிஈசி 2005 கொரியா போன்ற நிகழ்வுகளை ஏற்று நடத்தியுள்ளது. 2002 உலகக்கோப்பை காற்பந்து நடைபெற்ற நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏலத்தில் பங்கேற்றது. \n\nபுசானில் கொரியாவின் நீண்ட கடற்கரையான ஏயுண்டே கடற்கரையும் நீண்ட ஆறான நக்டோங் ஆறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. உலகின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி, சின்செகே சென்டம் நகர் இங்குதான் அமைந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- புசான் பெருநகர அரசு\n- புசான் நகரம் \n- புசானைப் பற்றி முழுமையாக\n- புசான்வெப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_60089"}, {"id": [276, 8], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- மாசுட்ரிக்ட் நகர இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24007"}, {"id": [276, 9], "question": "உலகின் மிகப்பழமையான வானளாவி நகர் என்றழைக்கப்படும் நகரம் ஏமனிலுள்ள <Query> நகரம் ஆகும்.", "document": "பனாமா நகரத்தின் சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $15,300 ஆகும். அதியுயர் கட்டிடங்கள் மிகுந்த பனாமா நகரைச் சுற்றிலும் வெப்பமண்டல மழைக்காடுகள் உள்ளன. மத்திய அமெரிக்காவிலேயே மிகவும் போக்குவரத்து மிக்க பனாமாவின் டோக்குமென் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து உலகின் பல முதன்மை இடங்களுக்கும் நாள்தோறும் வானூர்தி சேவைகள் இயக்கப்படுகின்றன. பிரேசிலின் குரிடிபேயுடன் பனாமா நகரமும் 2003ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பண்பாட்டுத் தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. \"பன்னாட்டு வாழ்க்கை\" இதழின் ஆய்வுப்படி பணி ஓய்விற்குப் பிறகு வாழ்வதற்கான இடங்களில் உலகின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக பனாமா நகரம் விளங்குகின்றது.\n\nபனாமா நகரம் ஆகத்து 15, 1519இல் எசுப்பானிய தேடலாய்வாளர் பெத்ரோ அரியசு தெ அவிலாவால் நிறுவப்பட்டது. இங்கிருந்துதான் பெருவின் இன்கா பேரரசை தேடும் பயணங்கள் துவங்கின. அமெரிக்க கண்டங்களின் வரலாற்றின் பல வணிகத்தடங்களுக்கு நிறுத்தல் இடமாகவும் இருந்துள்ளது. இதன் மூலமாகவே தங்கமும் வெள்ளியும் எசுப்பானியாவிற்கு ஏற்றுமதியானது. \n\nசனவரி 28, 1671 அன்று என்றி மோர்கன் என்பவரால் பனாமா நகரம் தீயிடப்பட்டு அழிந்தது. இரண்டாண்டுகள் கழித்து சனவரி 21, 1673இல் முதல் குடியிருப்பிலிருந்து தொலைவிலிருந்து மூவலந்தீவில் மீளமைக்கப்பட்டது. முன்பு தீயிடப்பட்டு அழிப்பட்ட நகரத்தின் இடுபாடுகள் இன்னமும் உள்ளன; இவை \"பனாமா வீகோ\" எனப்படுகின்றன; சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official website for Panama City\n- Official website for Panama's Tourism Bureau\n\n\n\n\n", "document_id": "ta_ta_70313"}]
[{"id": [277, 0], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் \"facial disk\" என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது.\n\nஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.\n\nபல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. \"facial disk\"கள், கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன.\n\nஅவற்றின் தோற்ற ஒற்றுமைக்குப் புறம்பாக, இவை, பாறுகள் மற்றும் ஏனைய இரவிற் திரியும் ஊனுண்ணிகளைவிட, whippoorwills மற்றும் ஏனைய பக்கிகள் அல்லது Caprimulgiformes என்பவற்றுக்கு நெருங்கிய உறவுள்ளவை. சில taxonomists, nightjarகளையும் ஆந்தையிருக்கும் அதே order இலேயே சேர்த்துள்ளார்கள். (Sibley-Ahlquist taxonomy ஐப் பார்க்கவும்).\n\nஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய சொண்டும், உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத எலும்புகள், செதில்கள், மற்றும் இறகுகள் போன்றவற்றை, உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை, இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது. உயிரியல் பாடங்களின்போது பகுத்தாய்வதற்கு மாணவர்களுக்கு உதவுவதால், சில நிறுவனங்கள், இந்த உருண்டைகளைச் சேகரித்துப் பாடசாலைகளுக்கு விற்பனை செய்கின்றன.\n\nஆந்தை முட்டைகள் கிட்டத்தட்டக் கோளவடிவம் கொண்டவை. ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சிலவற்றிலிருந்து பன்னிரண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகள் செம்மையற்றவை, மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும்.\n\nபழங்கதைகளும், கிராமியக் கதைகளும்.\nஇந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல், பயத்துக்குரியதாகவும், கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.\n\nகாகங்களும் வேறு பல பறவைகளும் அதிக புத்திக்கூர்மையுள்ளவையாக இருந்தும், ஆந்தைகள், பாரம்பரியமாகப் புத்திக்கூர்மையுடனும், ஆதெனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது. பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் \"ம்\" ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும், ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க, அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில், ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன், இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில், இவை அழுக்கானவையாகவும், கஷ்டத்தைக் கொண்டுவருபவையாகவும் கருதப்பட்டன. 2003ல் அமெரிக்கப் பாடசாலைகளில் புழக்கத்திலுள்ள, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் உள்ளீடுகளை, பல் பண்பாட்டு உணர்வுகளின் அடிப்படையில் மீளாய்வு செய்தபோது, பாம்புகள், தேள்கள் போன்ற பயத்தைக் கொடுக்கும் விலங்குகளுடன், ஆந்தைகளைப் பற்றிய கதைகள், கேள்விகளுக்கான உரைப்பகுதிகள் போன்றவற்றையும் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டது. தென்மேற்கு அமெரிக்க இந்தியப் பண்பாட்டைச் சேர்ந்த மாணவர்களை, ஆந்தை பற்றிய கேள்விகள் பயமுறுத்திப் பரீட்சையிலிருந்து திசைதிருப்பக் கூடுமென்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டதாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- விலங்கு Diversity இணையப் பக்கம்: ஆந்தைகள்\n- Australian Owls and Frogmouths\n- Owls of the World\nஉசாத்துணை.\n1. \"North American Owls: Biology and Natural History\" by Paul A. Johnsgard, ISBN 1-56098-724-3, Smithsonian Institution Press, 1997\n\n\n\n\n", "document_id": "ta_ta_274"}, {"id": [277, 1], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "வட்டத்தின் சுற்றளவில் காற்பகுதி அதாவது கால் வட்டத்தின் மையக்கோணம் formula_1 (ரேடியனில்) அல்லது 90 பாகைகள்.\n\nவட்டத்தின் சுற்றளவில் அரைப்பகுதி அதாவது அரைவட்டத்தின் மையக்கோணம் formula_2 (ரேடியனில்) அல்லது 180 பாகைகள்.\n\nவட்டத்தின் முழுச்சுற்றளவு முழுவட்டத்தின் மையக்கோணம் formula_3 (ரேடியனில்) அல்லது 360 பாகைகள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Central Angle of an Arc definition With interactive animation\n- Central Angle Theorem described With interactive animation\n- Inscribed and Central Angles in a Circle\n\n\n\n\n", "document_id": "ta_ta_43486"}, {"id": [277, 2], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "ஓர் \"கரும் பொருளுக்கு\" பிளாங்கின் விதி தருவதாவது: \nஇதில், \nformula_3 (ஒளிச்செறிவு அல்லது பொலிவு) என்பது ஓர் அலகு திண்மக்கோணத்தில் ஓர் அலகு நேரத்தில் ஓர் அலகு பரப்பில் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றல் மற்றும் formula_1 , formula_5 இடையே நடைப்பெறும் அதிர்வெண் நெடுக்கம்; formula_6 என்பது கரும்பொருளின் வெப்பநிலை; formula_7 என்பது பிளாங்க் மாறிலி; formula_1 என்பது அதிர்வெண்; formula_9 என்பது ஒளியின் வேகம்; மற்றும் formula_10 என்பது போல்ட்ஸ்மான் மாறிலி. \n\n\n\n\n", "document_id": "ta_ta_61552"}, {"id": [277, 3], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "வரலாறு.\nமுதலாவது \"குழாய் திருகாணிச்சாவி\" அல்லது \"சிடில்சன் குறடு\", டேனியல் சி சிடில்சனால் வால்வொர்த் நிறுவனத்தில் இயந்திரக் கைவினைஞராக வேலை செய்யும்பொழுது உருவாக்கப்பட்டது. 12 அக்டோபர் 1869ல் யு.எஸ். பேடண்ட் #95,744 சிடில்சன்னுக்கு வழங்கப்பட்டது.\n\nமேலும் பார்க்க.\n- திருகாணிச்சாவி\n- சீர்படுத்தத்தக்க திருகாணிச்சாவி\n\n\n\n\n", "document_id": "ta_ta_70963"}, {"id": [277, 4], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "இரட்டை ஒளிவிலக்கமுடைய ஓர் ஊடகத்தின் ஒளி அச்சிற்கு இணையாக வெட்டப்பட்டுள்ள ஓர் ஊடகத்தின் எந்த கனஅளவுத் தகடு, சாதாரணக் கதிருக்கும் அசாதரணக் கதிருக்கும் இடையே π ரேடியன் (180 பாகைகள்) வேறுபாட்டினைத் (Phase difference) தோற்றுவிக்கிறதோ அக் கனஅளவு தகடானது அரை அலைத்தகடு எனப்படும். \n\nஆதாரம்.\n- A dictionary of science\nவெளி இணைப்புகள்.\n- Waveplates RP photonics \"Encyclopedia of Laser Physics and Technology\"\n- Polarizers and Waveplates Animation\n\n\n\n\n", "document_id": "ta_ta_57158"}, {"id": [277, 5], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "ஜி. எச். ஹார்டி சீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார். உடனே, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.\n\nஅவ்விரு வழிகளும் பின்வருமாறு:-\n\nformula_1\n\nகாரணிகள்.\n1729இன் நேர்க் காரணிகள் 1, 7, 13, 19, 91, 133, 247, 1729 என்பனவாகும்.\n\nஇயல்புகள்.\n- 1729 ஓர் ஒற்றை எண்ணாகும்.\n- 1729 என்பது இரண்டு நேர்க் கனங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகவும் சிறிய எண் ஆகும்.\n- 1729 ஒரு கார்மைக்கேல் எண்ணாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43201"}, {"id": [277, 6], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "அமைப்பு.\nஇந்த அடி உடுக்கை இரண்டு அடி நீள மூங்கிலில் இரு புறமும் வில் போன்று கட்டப்பட்டிருக்கும் வலுவான நூல் இழையில் ஒரு குச்சி இணைக்கப்பட்டிருக்கும். அவற்றை இரு புறமும் அசைக்கும்போது மூங்கிலில் படும் குச்சி ஓசை எழுப்புகிறது. இது 30 மீட்டர் வரை ஒலி எழுப்பும் தன்மையுள்ளது. இதனால் வன விலங்குகள் எதுவும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளை நெருங்காது. செலவு ஏதுமின்றி சாதாரண மூங்கிலில் செய்யப்படும் இக்கருவிகள், மலைவாழ் மக்களை பாதுகாத்து வருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த மூங்கில் கருவிகளைப் பழமை அழியாமல் ஆவணப்படுத்தும் முயற்சியை ஐ.நா. கலாச்சார அமைப்பான யுனிசெஃப் மேற்கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89598"}, {"id": [277, 7], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "வில்லின் நீளம்.\nஎந்தவொரு வகையிடக்கூடிய சார்பின் வளைவரையின் வில்லின் நீளத்தையும் வரையறுத்த தொகையீட்டின் மூலம் காணலாம்.\n\nசார்பு formula_1 மற்றும் அதன் வகைக்கெழுச் சார்பு formula_2 இரண்டும் மூடிய [a, b] இடைவெளியில் தொடர்ச்சியானதாக இருப்பின் x = a முதல் x = b வரையிலான வளைவரையின் வில்லின் நீளம்:\n\nformula_3\n\nசார்பு, formula_4 formula_5 துணையலகுச் சமன்பாடுகளால் வரையறுக்கப்பட்டிருக்கும் போது, formula_6 formula_7 இரண்டும் [formula_8 formula_9] இடைவெளியில் தொடர்ச்சியானவையாகவும் formula_10 பூச்சியமற்றதாகவும் இருப்பின் formula_11 முதல் formula_12 வரையிலான வில்லின் நீளம்:\n\nformula_13\n\nவட்டவில்.\nவட்டவில்லின் நீளத்தை வரையறுத்த தொகையீட்டு வாய்ப்பாட்டினைப் பயன்படுத்திக் காணும் முறையில் மட்டுமில்லாது வடிவவியல் முறையிலும் பின்வருமாறு காணலாம்.\n\nவட்டவில்லின் நீளம்.\nformula_14-அலகு ஆரமுள்ள வட்டத்தின் ஒரு வில்லின் மையக்கோணம் formula_15 (ரேடியனில்) எனில் அவ்வட்ட வில்லின் நீளம்:\n\nவிளக்கம்:\n\nவட்டத்தின் முழுச் சுற்றளவும் வட்டமையத்தில் தாங்கும் கோணம் formula_17 ரேடியன்கள் அல்லது 360 பாகைகள். L அலகு நீளமுள்ள வட்டச்சுற்றளவுப் பகுதி வட்டமையத்தில் தாங்கும் கோணம் formula_15. எனவே:\n\nவட்டத்தின் சுற்றளவைப் பிரதியிட:\n\nஇதிலிருந்து வட்டவில்லின் நீளம் formula_21:\n\nமையக்கோணம் பாகைகளில் formula_23 எனில் அதனை ரேடியன்களாக மாற்ற: \n\nஎனவே வட்டவில்லின் நீளம்:\n\nநடைமுறையில் எளிதாக வட்டவில்லின் நீளம் காணபதற்கு ஒரு எடுத்துக்காட்டு:\n\n24\" சுற்றளவு கொண்ட வட்டத்தின் ஒரு வில்லின் மையக்கோணம் 60 பாகைகள் எனில்:\n\nவட்டவில்லின் பரப்பளவு.\nஒரு வட்டவில்லுக்கும் வட்டமையத்துக்கும் இடைப்பட்ட (வட்டக்கோணப்பகுதி)பரப்பளவு:\n\nமுழுவட்டத்தின் பரப்பு (formula_27) மற்றும் வட்டவில்லால் அடைபெறும் பரப்பு (A) இவை இரண்டின் விகிதமும் வட்டத்தின் முழுச்சுற்றளவு வட்டமையத்தில் தாங்கும் கோணம் (formula_28)\nமற்றும் வட்டவில் வட்டமையத்தில் தாங்கும் கோணம் formula_29 இவை இரண்டின் விகிதமும் சமமாக இருக்கும்: \n\nவட்டவில்லின் மையக்கோணம் பாகைகளில் தரப்பட்டிருந்தால் இப்பரப்பு:\n\nவட்டவில் துண்டின் பரப்பு.\nவட்டவில் மற்றும் அவ்வில்லின் இருமுனைகளை இணைக்கும் கோட்டுத்துண்டு இவற்றால் அடைபடும் பரப்பு:\n\nவட்டவில் மற்றும் வட்டவில்லின் முனைகளிலில் அமையும் இரு ஆரங்களால் அடைபெறும் வட்டக்கோணப்பகுதியின் பரப்பிலிருந்து வட்டவில்லின் இரு முனைகள் மற்றும் வட்டமையம் ஆகிய மூன்று புள்ளிகளால் ஆன முக்கோணத்தின் பரப்பைக் கழித்து மேற்கண்ட பரப்பு கணக்கிடபடுகிறது. இந்த வட்டவில் துண்டானது வட்டத்துண்டு என அழைக்கப்படும்.\n\nவட்டவில் ஆரம்.\nஎடுத்துக்கொண்ட வட்டவில்லின் அகலம்: formula_35 உயரம் formula_36 எனில் அந்த வட்டத்தின் ஆரம்:\n\nவெளி இணைப்புகள்.\n- Definition and properties of a circular arc With interactive animation\n- A collection of pages defining arcs and their properties, with animated applets Arcs, arc central angle, arc peripheral angle, central angle theorem and others.\n- Radius of an arc or segment With interactive animation\n\n\n\n\n", "document_id": "ta_ta_43417"}, {"id": [277, 8], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கினார்.\nஆரம்பக்கால வாழ்க்கை.\nஇலண்டனில் பிறந்தார் நோலன். அவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் அவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில வாத்தியாராக பணிப்புரிந்துள்ளார். இலண்டன் மற்றும் சிகாகோ என இரு நகரங்களில் அவரது சிறு வயது கழிந்தது. அவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது. அவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர். நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார். தனது பதினோராவது வயதிலிருந்து, அவர் ஓர் இயக்குனர் ஆக வேண்டும் என கனவு கண்டார்.\n\nஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரியில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை அவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்த கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்பட கருவிகள் தான். திரைப்பட குழுவின் தலைவராக நோலன் இருந்தார். எம்மா தாமஸ் உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களை திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார்.\n\nஅவரது கல்லூரி காலங்களில், நோலன் இரு குறும்படங்களை உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு, \"டாரன்டெல்லா\" எனும் 8 மிமீ படமே அவரது முதல் படமாகும். 1995-ஆம் ஆண்டு சிறிய குழு மற்றும் கருவிகளுடன் உருவான அவரது இரண்டாவது படம் \"லார்சனி\". நோலனின் பணம் மற்றும் குழுவின் கருவிகளுடன் உருவான அந்த படம், 1996-ஆம் ஆண்டு காம்ப்ரிஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் யுசிஎல்-லின் சிறந்த குறும்படம் என கருதப்பட்டது.\n\nதிரைப்படங்கள்.\nதயாரிக்கும் திரைப்படங்கள்.\n- 2015 - பேட்மேன் சூப்பர்மேன் டாண் ஆஃப் ஜஸ்டிஸ்\n\nவரவேற்பு.\nஅக்டோபர் 2011 அன்றுவரை, வட அமெரிக்காவில் நோலனின் திரைப்படங்கள் $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளன. அவரது முதல் திரைப்படமான \"பால்லோவிங்\" வெறும் $48,482 வருவாயினை ஈட்டிய நிலையில் அவரது \"த டார்க் நைட்\" திரைப்படம் $533,345,358 வருவாயினை ஈட்டியது.\n\nவெளி இணைப்புகள்.\n- மெர்சல் இயக்குநர் நோலன்! -விகடன்\n- NolanFans.com கிறிஸ்டோபர் நோலனின் செயல்களை பாராட்டும் இணையதளம்\n- Telegraph.co.uk Interview with Christopher Nolan and Christian Bale\n\n\n\n\n", "document_id": "ta_ta_43149"}, {"id": [277, 9], "question": "ஓர் <Query> (படம்) தனது தலையை இரு புறமும் formula_1 பாகைகள் வரை திருப்ப வல்லது.", "document": "இவை formula_2 வடிவில் அமைவதைக் காணலாம்:\n\nமேலும் பித்தகோரசு பகாத்தனிகள், ஒற்றைப் பகாத்தனிகளாக இருப்பதையும் இரு வர்க்கஎண்களின் கூடுதலாக இருப்பதையும் காணலாம்:\n\nஇரு முழுஎண் தாங்குபக்கங்களைக் கொண்ட இரு வெவ்வேறு செங்கோண முக்கோணங்களின் செம்பக்கங்களாகப் பித்தாகரசு பகாத்தனி  \"p\" ம், அதன் வர்க்கமூலமும் (formula_9) அமைகின்றன. \n\n- எடுத்துக்காட்டு\n5 ஒரு பித்தாகரசு பகாத்தனி; அதன் வர்க்கமூலம்: formula_10 \n\n1, 2 தாங்கு பக்கநீளங்கள் கொண்ட செங்கோண முக்கோணத்தின் செம்பக்கமாக formula_10ம், 3, 4 தாங்கு பக்கநீளங்கள் கொண்ட செங்கோண முக்கோணத்தின் செம்பக்கமாக 5ம் இருப்பதை மேலேயுள்ள படத்தில் காணலாம்.\n\nமதிப்புகளும் அடர்த்தியும்.\nசில பித்தகோரசு பகாத்தனிகள்:\n\nதிரிசிலேயின் (Dirichlet) கூட்டுத் தொடர்களுக்கானத் தேற்றத்தின்படி, பித்தகோரசு பகாத்தனிகளின் தொடர்முறை முடிவில்லாதது ஆகும்.\n\nஒவ்வொரு எண் \"n\"க்கும், \"n\" வரையிலான பித்தகோரசு பகாத்தனிகளின் எண்ணிக்கையும், அவற்றைத் தவிர மீதமுள்ள பகாத்தனிகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும். எனினும் \"n\" வரையிலான பித்தகோரசு பகாத்தனிகளின் எண்ணிக்கையானது, அவற்றைத் தவிர மீதமுள்ள பிற பகாத்தனிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெரும்பாலும் கொஞ்சம் சிறியதாகவே இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டாக, 600000 வரையிலான \"n\" இன் மதிப்புகளில், \"n\" = 26861, 26862 என்ற இரண்டு மதிப்புகளுக்கு மட்டுமே, அந்த எண்கள் வரையிலான பித்தாகரசு பகாத்தனிகளின் எண்ணிக்கையானது, மீதமுள்ள பித்தாகரசு பகாத்தனிகளல்லாத ஒற்றைப் பகாத்தனிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம்.\n\nஇருவர்க்கங்களின் கூடுதலாக அமைதல்.\nஇரு வர்க்கங்களின் கூடுதலாக அமையும் ஒற்றை எண்கள் அனைத்தும் மாடுலோ  4 ஐப்பொறுத்து எண் 1 க்குச் சமானமாக இருக்கும். அதாவது, formula_1 என்ற வடிவில் அமையும். ஆனால் மாடுலோ  4 ஐப்பொறுத்து எண் 1 க்குச் சமானமானதாக இருக்கும் ஒற்றை எண்கள் எல்லாம் இரு வர்க்கங்களின் கூடுதலாக அமைவதில்லை. எடுத்துக்காட்டாக,\n\n- பெர்மாவின் தேற்றம் (இரு வர்க்கங்களின் கூடுதல்)\nஇரு வர்க்கங்களின் கூடுதல் குறித்த இரு வர்க்கங்களின் கூடுதல் மீதான பெர்மாவின் தேற்றத்தின் கூற்றின்படி: \n\n- வடிவவியல் விளக்கம்\nஇவ்வாறு பித்தகோரசு பகாத்தனியை இரு வர்க்கங்களின் கூடுதலாக எழுதும் முறையைப் பித்தகோரசு தேற்றத்தைப் பயன்படுத்தி வடிவவியலாக விளக்கலாம்:\n\n\"p\" ஒரு பித்தகோரசு பகாத்தனி எனில்,\n\nஎடுத்துக்காட்டு:\n\n13 ஓர் ஒற்றைப் பகாத்தனி. இதனை இரு வர்க்கங்களின் கூடுதலாக எழுத,\n\nஎனவே பித்தகோரசு தேற்றப்படி, 2, 3, formula_18 (செம்பக்கம்) மூன்றும் ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களாக உள்ளது. \n\nபித்தாகரசு பகாத்தனிகளுக்கு (\"p\"), அவற்றின் வர்க்கமூலங்களைச் செம்பக்கங்களாகக் கொண்ட செங்கோண முக்கோணங்கள் மட்டுமல்லாது, அவற்றையே செம்பக்கமாகவும், இரு முழுஎண் தாங்கு பக்கங்களையும் கொண்ட செங்கோண முக்கோணங்களும் உண்டு. \n\n- விளக்கம் (படம் 1)\n\"p\" என்ற பித்தாகரசு பகாத்தனிக்குரிய செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் formula_19 (செம்பக்கம்) \"x\" , \"y\" எனில் பித்தகோரசு தேற்றப்படி,\n\nஇப்போது, \"x\" − \"y\", 2\"xy\" இரண்டையும் தாங்கு பக்கங்களாகக் கொண்ட செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம் \"p\" ஆக இருக்கும் என்பதைக் காணலாம்:\n\n= formula_22\n= formula_23 (* ஐப் பயன்படுத்த)\n\nஇருபடிய எச்சங்கள்.\nஇருபடி நேர்எதிர்மை விதிப்படி, \"p\" , \"q\" இரு வெவ்வேறான ஒற்றைப் பகாத்தனிகள்; மேலும் இரண்டில் ஒன்றாவது பித்தகோரசு பகாத்தனி எனில்: \n\nமாறாக, \"p\" , \"q\" இரண்டுமே பித்தகோரசு பகாத்தனிகள் இல்லையெனில்: \n\n\"p\" ஒரு பித்தகோரசு பகாத்தனி எனில்: \n\nமாறாக, \"p\" ஒரு ஒற்றைப் பகாத்தனி ஆனால் பித்தகோரசு பகாத்தனி இல்லையெனில்: \n\nபாலே வரைபடம்.\nஒவ்வொரு பித்தகோரசு பகாத்தனிக்கும் பாலே வரைபடம் உள்ளது. \"p\" ஒரு பித்தகோரசு பகாத்தனி எனில் மாடுலோ  \"p\" எண்களைக் குறிக்கும் பாலே வரைபடமானது  \"p\" உச்சிகளைக் கொண்டிருக்கும். இரு மாடுலோ  \"p\" எண்களின் வித்தியாசம் ஒரு இருபடிய எச்சமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்த இரு எண்களும் பாலே வரைபடத்தில் அடுத்தடுத்த உச்சிகளாக இருக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61697"}]
[{"id": [278, 0], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "இலக்கிய முக்கியத்துவம்.\nஜெயமோகன் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பன்னிரண்டு கதைகள் இத்தொகுதியில் உள்ளன. இவை வெளிவந்தபோது பெரும் வாசக வரவேற்பைப் பெற்றன. தொடர்ச்சியாக இணையதளத்திலேயே இவ்வளவு சிறுகதைகள் வெளியாகியது தமிழிலக்கியச் சூழலில் முக்கியத்துவம் உடைய முன்னோடி நிகழ்வாகும். \n\nஇக்கதைகள் பின்னர் நூலாக வெளிவந்தபோதும் பாராட்டுக்களைப் பெற்றது. இதில் உள்ள யானைடாக்டர், நூறுநாற்காலிகள் ஆகியவை தனிநூல்களாக வெளிவந்துள்ளன யானைடாக்டர் இலவசப்பிரதியாகவும் வினியோகம் செய்யப்பட்டது.\n\nதன் ஐம்பது வயதை ஒட்டி அறவிழுமியங்கள் மீது உருவான ஆழமான அவநம்பிக்கையை வெல்லவே இக்கதைகளை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இக்கதைகளில் உள்ள நாயகர்கள் உண்மையான மனிதர்கள். அவர்களின் அறத்தில் ஊன்றிய பெருவாழ்க்கையைச் சொல்வதன் வழியாக தன் நம்பிக்கையை மீட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்.\n\nகதைகள்.\nஅறம் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் உள்ளன.\n1. அறம்\n2. சோற்றுக்கணக்கு\n3. மத்துறு தயிர்\n4. வணங்கான்\n5. மயில்கழுத்து\n6. யானைடாக்டர்\n7. நூறுநாற்காலிகள்\n8. தாயார்பாதம்\n9. பெருவலி\n10. ஓலைச்சிலுவை\n11. கோட்டி\n12. உலகம் யாவையும்\n\nவெளி இணைப்புகள்.\n- ஜெயமோகனின் நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59706"}, {"id": [278, 1], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "பியூடிரோபீனோன் சேர்மங்களுக்கு உதாரணம்:\n- ஹேலோபெரிடால், மரபாரந்த மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்தபடும் மனப்பித்து நீக்கியாகும்.\n- பென்பெரிடால் பென்பெரிடால் என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிக திறன் வாய்ந்த மனப்பித்து நீக்கியாகும். (இது குரோர்புரோமசைன் மரு ந்தைக் காட்டிலும் 200 மடங்கு திறன் வாய்ந்ததாகும்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_104110"}, {"id": [278, 2], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "பிறப்பு.\nகோயசு மற்றும் போபே என்னும் டைட்டன்களின் மகள் லெடோ. அவர் சியுசின் கருவை வயிற்றில் சுமப்பதை அறிந்து கோபம் கொள்ளும் எரா, நிலம் அல்லது தீவு ஆகிய இரண்டிலும் அவருக்குப் பிரசவம் நடக்காது என்று சாபமளிக்கிறார். ஆதலால் பிரசவ வலி ஏற்பட்ட போது லெடோ கிரேக்கம் முழுவதும் அலைந்து திரிந்தார். பிறகு அவர் நிலமும் அல்லாத தீவும் அல்லாத மிதக்கும் தீவு எனப்படும் டெலோசு தீவை அடைந்தார். அந்தத் தீவு அன்னப் பறவைகளால் சூழப்பட்டிருந்தது. இதையறிந்த எரா குழந்தைப்பிறப்பு கடவுள் எய்லெய்தியாவைக் கடத்தினார். இதனால் லெடோ ஒன்பது பகலும் ஒன்பது இரவும் பிரசவ வலியால் துடித்தார். பிறகு அப்பல்லோ, ஆர்ட்டெமிசு இருவரும் பிறந்தனர். சில கதைகளில் ஆர்ட்டெமிசு முதலில் பிறந்ததாகவும் அவர் லெடோவிற்கு பிரசவம் பார்த்த பிறகு அப்பல்லோ பிறந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆர்ட்டெமிசு குழந்தைப்பிறப்பு கடவுளாகக் கருதப்படுகிறார்.\n\nஆர்ட்டெமிசு மற்றும் ஓரியோன்.\nஆர்ட்டெமிசு கன்னித்தெய்வமாக இருந்தாலும் அழகு மிகுந்த வேட்டைக்காரன் ஓரியேன் மீது காதல் வயப்பட்டார். ஆனால் வேட்டைக்காரனான ஓரியோன் இந்த உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும் வேட்டையாடுவேன் என்று சபதம் ஏற்றார். இதனால் விலங்குகளைக் காப்பாற்ற ஆர்ட்டெமிசு மற்றும் அவர் தாய் லெடோ ஆகிய இருவரும் ஒரு பெரிய தேளை அனுப்பி ஓரியோனைக் கொன்றனர். பிறகு ஆர்ட்டெமிசு ஓரியோனை வானில் வின்மீன் கூட்டமாக அமர்த்தினார்.\n\nமேற்கோள்கள்.\n- ஆதாரங்கள்\n- Walter Burkert, 1985. \"Greek Religion\" (Cambridge: Harvard University Press)\n- Robert Graves (1955) 1960. \"The Greek Myths\" (Penguin)\n- Karl Kerenyi, 1951. \"The Gods of the Greeks\"\n- Seppo Telenius (2005) 2006. \"Athena-Artemis\" (Helsinki: Kirja kerrallaan)\n\n\n\n\n", "document_id": "ta_ta_100629"}, {"id": [278, 3], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு அருகில் அமைந்துள்ள சிறிய ஊரான தற்போதைய விருப்பாச்சி என்னும் ஊரே பதினெட்டாம் நூற்றாண்டு வரை நங்காஞ்சி என்று அழைக்கப்பட்ட ஊராகும்.இந்த நங்காஞ்சி ஊரின் பெயர் மாற்றத்திற்கு காரணமானவர் கிருஷ்ண தேவராயர் ஆவார்.அவர் ஒரு முறை நங்காஞ்சிக்கு வருகை தந்த பொழுது அன்றைய நங்காஞ்சி மக்களை யும் அன்றைய நங்காஞ்சியின் குறுநில மன்னர் கோபால நாயக்கர் அவர்களின் வீரத்தை கண்டு வியந்து தன் மனைவியின் பெயரான விருப்பாச்சி என்பதையே நங்காஞ்சிக்கு பெயரிட்டு அழைத்தார்.அன்று முதல் நங்காஞ்சி என்ற ஊர் விருப்பாச்சி என்று அழைக்கப்பட்டு வருகின்றது.\n\nமேற்கோள்\n\n1.மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015\n\n2.தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015).\n\n\n\n\n", "document_id": "ta_ta_112207"}, {"id": [278, 4], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "விருது பெற்றவர்கள்.\n1976.\n- மொகமது சலீம்\n\n1981.\n- மரு. ஜே.ஜி ஜால்லி\n\n1982.\n- எம். எம். எஸ். அகுஜா]]\n- கோத்தா சச்சிதானந்த மூர்த்தி\n- மரு. பி. சிவா ரெட்டி\n\n1992.\n- மரு. கே. எஸ். சுக்\n1993.\nமரு. பகடாலா ராஜாராம்\n\n1996.\n- மரு. வில்ஃபிரெடு டி சௌசா\n- மரு. மாத்தியூ சாமுவேல் காலரிக்கல்\n\n1999.\n- பி. எம். எக்டே\n- மரு. கே.ஏ. அசோக் பாய்\n\n2000.\n- மரு.எஸ்.அருள்ராஜ் - தூத்துக்குடி, தமிழ்நாடு , இந்தியா.\n- மரு. மஞ்சு கீதா மிசுரா, பட்னா, பீகார், இந்தியா.\n\n2001.\n- மரு.மயில் வாகனன் நடராஜன்\n\n2002.\n- பேரா. வி. வி. இராதாகிருட்டினன், மரு. எஸ்.பி.அகர்வால், மரு. சி.பி.தாக்கூர், மரு. எஸ்.கே.சர்மா, மரு. ஜி. வெகடசாமி, மரு. கோவிந்த் சுவரூப், மரு. கௌரி தேவி, மரு. டி. ஆர். அனந்தராமன், மற்றும் மரு. ஒபைது சித்திக்கு\n- மரு. கே. கே. தல்வார், மரு. முக்கை கேசவன் லலிதா, மரு. ஜெய் தேவ் விக், மரு. ராகேஷ் டான்டன் மற்றும் மரு. சி. வி. பீர்மானந்தம்\n- மரு. அப்ரகாம் ஜி. தாமஸ், மரு. அசோக் பனகரியா, மற்றும் மரு. சரோஜ் சூர்மணி கோபால்\n- மரு. சஞ்சிவ் மாலிக் மற்றும் மரு. ஏ. கே. கேசன்னா\n\n2004.\n- மரு. புருசோத்தம் லால்\n- மரு. வினய் குமார் கபூர்\n\n2005-2013.\n- மரு. வி. மோகன், மரு. நரேஷ், மரு. கே. கே. அகர்வால், மரு. அஜய்குமார், மரு. அனுப் மிஸ்ரா, மரு. லலித்குமார், மரு. எஸ். எம். பாலாஜி, மரு. என். கே. பாண்டே.\n- மரு. ஒய். கே. சாவ்லா, மரு. இராயபு ரமேஷ்பாபு, மரு. பி. கே. பில்வானி மற்றும் மரு. பி. பிரகாஷ் பெஹெரெ.\n- பேராசிரியர். பி. வரலெட்சுமி, மரு. ஆர். கே. திமான், மற்றும் மரு. எஸ். ஆர். மிட்டல்.\n- மரு. அனுபம் சச்தேவா, மரு. அல்கா கிருபாளானி, மரு. ஏ. கே. மஹாபத்ரா, மரு. துருபத நௌதம்லால் சத்ரபதி, ஜார்ஜ் எம். சாண்டி மற்றும் மரு. கணேஷ் கோபாலகிருஷ்ணன்.\n\n2014.\n- மரு. எச்.என் ரவீந்திரா\n- மரு. எஸ். கிருஷ்ணா\n- மரு. பி.எஸ். அருணகுமாரி\n- மரு. தமயந்தி\n- மரு. எச்.ஜி சிவானந்த்\n\n\n\n\n", "document_id": "ta_ta_60516"}, {"id": [278, 5], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "படைப்புகள்.\n- திருப்புகழ் (காசிம் புலவர்)\n- இன்னிசை (நூல்)\n\nஉசாத்துணை.\n- தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997\n\nவெளி இணைப்புகள்.\n- காசிம் புலவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22448"}, {"id": [278, 6], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "மலையேறுதல்.\nஇமயமலையில் விடுமுறையை கழிக்க முடிவெடுத்தவர்கள், உலகிலேயே பசுமையான பகுதிகளில் ஒன்றான கஞ்சன்சங்கா தேசிய பூங்காவில், மலையேறுதலை முக்கிய இலக்காக கருதுவர். எந்த சுற்றுச்சுழல் பாதிப்பும் நெருங்காத இந்த காடுகளில் அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களை காணலாம். குளிர்காலத்தில் கால நிலை தெளிவாகவும், பருவமழை காலத்திற்கு முன் கற்பனைக்கு எட்டாத வகையில் மேகங்களின் அற்புதமான விளையாட்டுக்களை இங்கு காணலாம்.\n\nமலையேறுதலே இங்கு சவாலானது, ஏனென்றால் ஒரு நாளைக்கு பல தூரங்களை கடக்க வேண்டும். மலையேற்றத்தில் ஒருவர் முறையாக, தட்ப வெப்ப நிலைக்குத் தக்கவாறு தன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் சிறிய நேரத்தில் அதிக உயரமான இடங்களை கடக்கும் சூழ்நிலை இருக்கும். அதானால் தான் இப்பகுதி மிகவும் புகழ் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118957"}, {"id": [278, 7], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது\n\n19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் \"சோரா\" என்ற பெயர் மருவி \"சிரபுஞ்சி\" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n\nபுவியியல்.\nசோரா என்ற அசச ரேகையில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1484 மீட்டர் (4872 அடி) உயரத்தில் உள்ளது\n\nசோரா மேகாலய மாநில காசி (அ) ஹாசி (Khasi) மலை உச்சியின் தென் பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழை பெறுகிறது.\n\nகாலநிலை.\nசோராவின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,430 மி.மீட்டர். சோரா தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றினால் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மழை பொழிகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- 24 மணி நேரத்தில் 471.7 மி.மீட்டர் மழை: 10 ஆண்டு சாதனையை விஞ்சியது சிரபுஞ்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_18366"}, {"id": [278, 8], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "ஆவணி சதுர்த்தியில் விடியற் காலையில் எழுந்து நீராடிச் சங்கற்பித்துப் பூசைக்குரிய சாதனங்களைச் சேகரித்துக் கொண்டு கும்பம் வைத்து அதன் முன்பு விநாயகரின் திருவுருவை எழுந்தருளச் செய்து பூசித்து அர்க்கியம் அளித்து அர்ச்சனை செய்து தூபதீபம் சமர்ப்பித்து வழிபடுதல் முறை. சந்திரனைப் பூசித்து விநாயக பூசையை முடித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரவில் சந்திரனைப் பார்க்கவே கூடாது. சதுர்த்தியன்று சந்திரனைப் பார்த்த குற்றத்தால் விஷ்ணு அவமானம் அடைந்தாராம்.\n\nவிநாயகருக்கு அறுகும் வன்னிப்பாத்திரங்களும் மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை. புட்ப விதியிலே சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பாத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மரு, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பவற்றையும் கூறுகின்றது. சதுர்த்தியில் அறுகுக்கு முதலிடம் தரப்படுகின்றது.\n\nகதிரவன் சிங்கராசியில் இருக்கும் போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததை விநாயக சதுர்த்தி உணர்த்துவதாகச் சிலர் கருதுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1722"}, {"id": [278, 9], "question": "\"யானைடாக்டர்\" என்று அழைக்கப்பட்ட மரு. <Query> உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்த பெருமையுடையவர்.", "document": "சூடோகுளோபிளேசன் எனவும் கூறப்பட்டாலும், கடுமையான பிரசவம் நிகழ்கிறது, மற்றும் மலச்சிக்கல் போதுமானதாக இருக்கிறது, இதனால் உமிழ்வுகள் கண்களுக்கு கண்களுக்கு கண்களுக்கு தெரியும். 2008 கள ஆய்வு இந்த கயிறு விந்துவைக் கொண்டிருப்பதைக் காட்டியது. க்ரிப்டோஸ்டிலஸ் ஆர்க்கிட்ஸ் மற்றும் பெண் குளவி உடல் பாகங்கள் ஆகியவற்றின் மலர்கள் மனிதனின் கண்களுக்குப் பிடிக்காதபோதிலும், ஹைமனோபட்டர் பார்வை அமைப்பில் பார்க்கும்போது நிறத்தில் மிகவும் ஒத்திருக்கிறது. Ichneumon குளவிகள் பார்க்கும் நிறங்கள் தெரியாதவை என்றாலும், தேனீக்கள் மற்றும் குளவிகள் போன்றவை பச்சை, நீலம் மற்றும் புற ஊதா அலைநீளத்தோடு ஒத்திருக்கும். க்ரிப்டோஸ்டிலஸ் பூக்கள் மனிதர்களுக்கு எந்த வாசனையும் இல்லை, ஆனால் கயிறை ஈர்க்கும் ஒரு வாசனையைக் கொண்டிருக்கின்றன.\n1864 ஆம் ஆண்டில், லிஸ்பொபிம்பாலா ஒட்டோ-குட்டாடா க்ரீச் என்று அழைக்கப்பட்ட ஜோசப் க்ரிஷ்பேமர், புதிய ஜீனியஸ் லிஸோபிம்பாலாவை (வகை வகை இனங்கள்) வைப்பதற்கு முன்னர், இத்தாலிய இட்டோலஜிஸ்ட் அகிலெஸ்டா கோஸ்டா என்பவரால் முதன்முதலாக ஆர்க்கிட் டூப் குளியல் விவரித்தார். லிஸோபிம்பிலா semipunctata பல ஆண்டுகளாக அறியப்பட்டாலும், கோஸ்டாவின் பெயர் முன்னுரிமை மற்றும் சரியான பெயர். கயிறு அதன் அடிவயிற்றில் வெள்ளை புள்ளிகளால் மிகுந்த கறுப்பாக இருக்கிறது. குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் போலவே, எல். இசெல்சா ஒட்டுண்ணித்தனம். ஹெகிகொவர் பாம்பெகெரா என்னும் நொய்டாட் அந்துப்பூச்சி பூச்சிய இனமாகும்.a\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_107326"}]
[{"id": [279, 0], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "பயன்கள்.\n நகரங்களோ அல்லது நாடுகளோ தங்கள் சுற்றுலாத் தொழில்துறையை \nசமாளிக்க தேன் கிண்ணங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. சுற்றுலாப் பயணிகளை திருப்திபடுத்தும் வண்ணமும், வீணாகும் நிலங்களை பாதுகாக்கும் வண்ணமும், முக்கிய நகரங்களில் இருந்து சற்று தொலைவில் தேன் கிண்ணங்கள் அமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உள்ளூர் பூங்காக்களை அமைப்பதன் மூலம் மிக அரிய சூழல்மண்டலங்களை சுற்றுலாப் பயணிகள் சேதப்படுத்துவது தடுக்கப்படும். தேன் கிண்ணங்களின் கூடுதல் இலாபம், அதன் அதிகப்படியான வருவாய். பார்வையாளர்கள் ஒரு இடத்தில் அதிகரிக்கும் போது, அந்த இடம் மேம்படுத்தப்படுவதால் சுற்றுலாப் பயணிகளை அது அதிக அளவு ஈர்க்கும்.\n\nவசதிகள் மற்றும் குறைகள்.\n அதிகஅளவு கூட்டம், குப்பை, கலைப்பொருள்களை அழித்தல், வசதிகளை கொடுப்பதில் சிரமம், போக்குவரத்து அமைப்புகளில் சிரமம் ஆகிய பிரச்சனைகளால் தேன் கிண்ணங்கள் பாதிக்கப்படுகின்றன. வாகனங்களை நிறுத்தும் வசதி, வணிக மையங்கள், பூங்காக்கள் மற்றும் பொது கழிப்பறை ஆகிய வசதிகளால் தேன் கிண்ணங்கள் சுற்றுலாப் பயணிகளை கவருகின்றன. சுற்றுலாக் கடைகள் வழக்கமாக வணிக மையத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் அந்த வணிக மையம் முழுவதையும் சுத்தமாக வைப்பதில் சிரமம் இருக்கும். ஷ்ரெட்போர்டு-அபான்-அவான் என்னுமிடத்தில் சுற்றுலாப் பயணிகளை இலக்காக வைத்து கடைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட தெருவில், ஐந்து கடைகள் உள்ளூர் மக்களை இலக்காகவும், பத்து கடைகள் சுற்றுலாப் பயணிகளை இலக்காகவும் கொண்டு செயல்படுகின்றன. இவை கடை உரிமையாளர்களுக்கும் பிற வணிக மக்களுக்கும் தொழில் வாய்ப்பை தருபவையாக பிரதிபலிக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108953"}, {"id": [279, 1], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "சுற்றுலா ஈர்ப்புகள்.\nஇலங்கையின் சுற்றுலாத்துறை தெற்கிலும், தெங்கிழக்கிலுமே பெரிதும் வளர்ந்துள்ளது. காலி கடற்கரை, கண்டி மலைப்பகுதி, அனுராதபுர பொலநறுவை வரலாற்று சிறப்பு மிகு இடங்கள், தேசிய பூங்காக்கள், பெளத்த விகாரகைகள் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.\n\nதமிழ் சுற்றுலாப் பயணிகள்.\nசுற்றுலாப் பயணிகளில் கணிசமான தொகையினர் புகலிடத் தமிழர் ஆவர். பலர் தமது தாயகதைப் பாப்பதற்காக இலங்கை வருகின்றனர். சமாதானக் காலத்தில் தமிழர்கள் பெருந்தொகையாக இப்படி வந்தனர்.\n\nதடங்கல்கள்.\nஈழப் போர், சுனாமி அகியவை பயணிகள் வருகையை சற்றுக் குறைத்தாலும், ஒப்பீட்டளவில் அதிக பயணிகள் ஆண்டுதோறும் இலங்கைக்கு வருகின்றனர். புகலிடத் தமிழர் வெவ்வேறு நாடுகளில் இலங்கை செல்ல வேண்டாம் என்று பரப்புரை செய்வதாலும் வருவோர் தொகை சற்று பாதிக்கப்பட்டிருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16317"}, {"id": [279, 2], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "கோவா இரண்டு விதமான சுற்றுலா பயணிகளுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது. ஒன்று குளிர்காலம் மற்றது கோடைக்காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்(குறிப்பாக ஐரோப்பாவினர்) அதன் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ வருகின்றனர். கோடைகாலத்தில் (அச்சமயம் கோவாவின் மழைக்காலம்) இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையை கழிக்க வருகின்றனர்.\n\nஇந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலமாக கோவா இருந்தாலும், உலகத்தார் இதனை இந்திய மண்ணில் உள்ள பண்டைய போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்குரிய பகுதியாகவே கருதுகின்றனர். போர்ச்சுகீசியரின் 450 ஆண்டுகால ஆதிக்கத்தின் விளைவாக கோவா இலத்தீன் கலாச்சாரத்தின் தாக்கத்தை பெற்று,தனது வேறுபட்ட வடிவங்களை காட்டி நாட்டின் பிற பாகங்களை விட அதிகமாக அயல்நாட்டினரை ஈர்க்கிறது. கோவா மாநிலம் அதன் சிறப்பு வாய்ந்த கடற்கரைகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களால் புகழ்பெற்றதாக விளங்குகிறது.\nஇங்குள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த இடம் பாம் இயேசு தேவாலயம் ஆகும்.இங்குள்ள அகுடா கோட்டையும் முக்கிய சுற்றுலாத் தலம் ஆகும். சமீபத்தில் இந்திய வரலாறு,கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த மெழுகுச்சிலை காட்சியம் பழைய கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.\n\nகடற்கரைகள்.\nஇங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையின் எழிலில் மயங்கியே இங்கு வருகின்றனர். சுமார் 77 மைல்களுடைய(125 கி.மீ) கரையோரப் பகுதியில் ஆங்காங்கே கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரைகள் வடக்கு கோவா கடற்கரைகள் மற்றும் தெற்கு கோவா கடற்கரைகள் என பகுக்கப்பட்டுள்ளன. நாம் வடக்கு அல்லது தெற்கு என எங்கு சென்றாலும், அதிக அளவிலான தனித்த கடற்கரைகளை காணலாம். இந்தக் கடற்கரைகளில் வரிசையாக அமைக்கப்பெற்ற குடில்களில் புதிதாக சமைக்கப்பட்ட மீன் உணவு வகைகள் மற்றும் மதுபானங்கள் கிடைக்கின்றன. சில குடில்கள் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு சிறப்பு கேளிக்கைகளையும் நடத்துகின்றன.\n\nஉருசியாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர் [1]. உருசியாவை அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வருகையின் போது விசா வழங்கும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கோவா விமான நிலைய வழங்கப்பட்ட தவகவளின் படி, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட விசா பின் வருமாறு (டிசம்பர் 2014லில்) : ரஷ்யா (595), உக்ரைன் (430) , அமெரிக்கா (25), ஜெர்மனி (15) , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (7) , ஆஸ்திரேலியா (4) , பிலிப்பைன்ஸ் (4) , இஸ்ரேல் (3) , ஜோர்டான் (3), நியூசிலாந்து (2 ), பிரேசில் (1) பின்லாந்து (1) , கென்யா (1) நார்வே (1) மற்றும் சிங்கப்பூர் (1). \n\nவட கோவா கடற்கரைகள் அருகாமையில் அதிக தங்கு விடுதிகள் உள்ளன. இங்குள்ள விடுதிகளில் 1500 ரூபாய் முதல் வாடகைக்கு கிடைக்கின்றன. வட கோவா கடற்கரைகளில் தண்ணீர் விளையாட்டுகள் உள்ளன. இங்கு உள்ள தண்ணீர் விளையாட்டுகள் வான்குடை மூலமாக பறப்பது(பாராசெய்லிங்), தண்ணீர் வண்டி(ஜெட் ஸ்கிங்) ஆகும். டிசம்பர் 2014லின் படி வான்குடை மூலமாக பறப்பதற்கு(பாராசெய்லிங்) நபர் 1க்கு சுமார் 800 ரூபாய் ஆகிறது. டிசம்பர் 2014லின் படி தண்ணீர் வண்டி(ஜெட் ஸ்கிங்) செய்ய நபர் 1க்கு சுமார் 250 ரூபாய் ஆகிறது.\n\nவட கோவா கடற்கரைகள்.\nகலங்குட் கடற்கரை.\nகலங்குட் வட கோவாவில் உள்ள கிராமம் ஆகும். இங்கு அழகான கடற்கரை உள்ளது. இங்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆயிரக் கணக்கில் வருகின்றனர். இந்தக் கடற்கரைகளில் வரிசையாக அமைக்கப்பெற்ற குடில்களில் புதிதாக சமைக்கப்பட்ட மீன் உணவு வகைகள், சைவ உணவு வகைகள் மற்றும் மதுபானங்கள் கிடைக்கின்றன.\n\nகண்டோலிம் கடற்கரை.\nகண்டோலிம் வட கோவாவில் அழகான கடற்கரை ஆகும். இது கலாங்குட் கடற்கரைக்கு தெற்கே அமைந்துள்ளது. இங்கு சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.\n\nபாகா கடற்கரை.\nகண்டோலிம் வட கோவாவில் உள்ள கடற்கரை ஆகும். இது கலாங்குட் கடற்கரை அடுத்து வலது புறத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.\n\nபணாஜி கடற்கரைகள்.\nமிராமர் கடற்கரை.\nமிராமர் பணஜியில் உள்ள கடற்கரை ஆகும். இங்கு சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவில் வருகின்றனர். இது குளிர்ப்பதற்கு உகந்த கடற்கரை அல்ல.\n\nடோனா பவுலா கடல்.\nடோனா பவுலா பணஜியில் உள்ள கடல் ஆகும். இங்கு சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவில் வருகின்றனர். இது குளிர்ப்பதற்கு உகந்த கடற்கரை அல்ல. பிரபல இந்தி திரைப்பட ஏக் தூஜே கே லியே பெரும் பகுதி இங்கே எடுக்கப்பட்டது. ரோஹித் ஷெட்டியின் படம் சிங்கம் ஹிந்தி படம் ஓரு சண்டைக்காட்சி இங்கே எடுக்கப்பட்டது.\n\nதெற்கு கோவா கடற்கரைகள்.\nகோல்வா கடற்கரை.\nதெற்கு கோவாவில் அமைந்துள்ள கோல்வா கடற்கரையானது வெண்மணல் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. கோல்வா கடற்கரை 2.4 கிலோ மீட்டர் (1.5 மைல்) நீண்டுள்ளது. கோல்வா கடற்கரை நீச்சல் பகுதிகளில் எச்சரிக்கைகள் கொடியிடப்பட்டுள்ளதோடு, உயிர் காக்கும் படையினர் உள்ளனர்.\n\nபலோலம் கடற்கரை.\nபலோலம், கொங்கனாவில் அமைந்துள்ளது ஒரு கடற்கரை கிராமம் ஆகும். பலோலம் கடற்கரை மர்கோவாவில்(தெற்கு கோவா மாவட்ட தலைமையகம்) இருந்து சுமார் 40 நிமிடத் தொலைவில் உள்ளது. \n\nதென் கோவா பிற அண்டை கடற்கரைகள் அகோண்டா கடற்கரை மற்றும் கோலா கடற்கரை ஆகும்.\n\nவரலாற்றுத் தலங்கள் மற்றும் சுற்றுப்புறம்.\nகோவா உலகப்புகழ் வாய்ந்த தலங்கள் இரண்டினைக் கொண்டுள்ளது. அவையாவன பாம் ஜீசஸ் பசிலிக்கா\nமற்றும் சில குறிப்பிடத்தக்க கன்னி மாடங்கள் ஆகும். பசிலிக்காவில் கோவாவின் புனித இரட்சகர் என பல கத்தோலிக்கர்களால் மதிக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியரின் உடலானது உள்ளது(உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்ட ஜோசப் வாஸ் என்பவர் தான் கோவாவின் மறைமகாணத்தின் இரட்சகர் ஆவார்). பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் இவரது உடல் வெளியே எடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கும்,பார்வைக்கும் வைக்கப்படுகிறது. இந்நிகழ்வு கடைசியாக 2004 இல் நடந்தேறியது. தற்போது புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் வெளியே எடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கும் பார்வைக்கும் 2015 ஜனவரி 6ம் தேதி வரை வைக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள வெல்காஸ் கான்குயிஸ்டாஸ் என்கிற பகுதி போர்ச்சுகீசிய-கோவா கால கட்டிடக்கலைக்கு சான்றாகும். டிரக்கால், சோப்ரா, கோர்ஜியம், அகுடா, காஸ்பர் டயஸ் மற்றும் கபோ-டி-ரமா போன்ற பல கோட்டைகள் இங்குள்ளன.\n\nகோவாவின் பல பகுதிகளில்,இந்தோ-போர்ச்சுகீசிய கால கட்டிடக்கலைக்கு சான்றாக இன்றும் பல மாளிகைகள் நிலைத்து இருக்கின்றன. இருப்பினும் சில கிராமங்களில், பெரும்பாலும் அவை சிதைந்து பாழடைந்த நிலையில் உள்ளன. பனாஜியில் உள்ள போன்டைன்ஹஸ் என்னுமிடம் கோவா மக்களின் வாழக்கையையும்,கட்டிடக் கலை மற்றும் கலாச்சாரத்தையும் காட்டும் கலாச்சார பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாவின் மங்குய்ஷி கோவில் மற்றும் மஹலசா கோவில் போன்ற சில கோவில்களில் போர்ச்சுகீசியக் கால தாக்கம் கண்கூடாக காணப்பட்டது, எனினும் 1961 ஆம் ஆண்டிற்கு பிறகு இவற்றில் பெரும்பான்மையானவை இடிக்கப்பட்டு உள்நாட்டு மரபான இந்திய முறைப்படி புதுப்பிக்கப்பட்டது.\n\nஅருங்காட்சியங்கள் மற்றும் அறிவியல் மையங்கள்.\nகோவாவில் சில அருங்காட்சியகங்கள் இருந்த போதிலும் அவற்றில் இரண்டு மட்டும் மிக முக்கியமானவையாகும். ஒன்று கோவா மாநில அருங்காட்சியகம் மற்றொன்று கடற்படைத் தள அருங்காட்சியகம் ஆகும். பனாஜிம்மில் உள்ள கோவா மாநில அருங்காட்சியகத்தை பார்வையிட நுழைவுக்கட்டணம் எதுவுமில்லை. வாஸ்கோவில் அமைந்துள்ள கடற்படைத் தள அருங்க்காட்சியகத்தை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.6 வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே கோவாவில் மட்டும் தான் இது போன்ற கடற்படைத் தள அருங்காட்சியகம் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடமாக கோவா அறிவியல் மையம் ஒன்று பனாஜிம்மில் உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கோவா\n- கலங்குட் கடற்கரை\n- கண்டோலிம் கடற்கரை\n- பாகா கடற்கரை\n- தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை\n- புதுச்சேரியில் சுற்றுலாத்துறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_63954"}, {"id": [279, 3], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "பெயர்க் காரணம்.\nஇப்பகுதியிலுள்ள மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டதாம். இந்த கும்பல்கரையே இன்று கும்பக்கரை என்று மருவியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\n\nநீர்வீழ்ச்சியின் பகுதிகள்.\nகும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர். இந்த தண்ணீர் தடப்பகுதிகளில் சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\n\nபயண வசதி.\nதேனி மாவட்டம் பெரியகுளம் நகரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்திய அருவிகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு சுற்றுலாத்துறை]\n\n\n\n\n", "document_id": "ta_ta_55399"}, {"id": [279, 4], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "கடனாநதி அணை.\nகடனாநதி நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பல சுற்றுலா பயணிகள் அணை மற்றும் பூங்கா நோக்கி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் குற்றாலம் மற்றும் சபரிமலை பருவத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை இங்கு காணலாம்.\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.nellai.tn.nic.in/dams.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_70678"}, {"id": [279, 5], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "தில்லியில் அதிக பயணிகள் வந்து செல்லும் முக்கிய தொடர்வண்டி நிலையம் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_61415"}, {"id": [279, 6], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "தாமி மரணம்.\nஅம்பொலி கணவாயில், 31 சூளை 2017ல் இரண்டு சுற்றுலாப் பயணிகள், தாமி எடுக்க முயன்ற போது 2,000அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து இறந்தனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_123869"}, {"id": [279, 7], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "இங்கு உள்ள ஆற்றில் உள்ள நீர் கண்ணா‌‌டி போல் தெளிவாக இருக்கும். அதன் வழியே தரையையும் ஓடும் மீன்களையும் காண முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27246"}, {"id": [279, 8], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "அறுகம் குடாக் கடற்கரையை ஆசியாவின் சிறந்த 10 சுற்றுலா தலங்களில் ஒன்றாக பயண வழிகாட்டி நூலான \"த லோன்லி பிளானட்\" அறிவித்துள்ளது.\n\nஅலைச்சறுக்கு விளையாட்டுச் சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம் குடாக் கடலில் எழுகின்றன. அறுகம் குடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் இங்கு அலைச்சறுக்கு விளையாட்டு செய்ய ஏற்றதாக உள்ளது \n\nஅறுகம் குடா கடலில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் நடக்கிறது. அலைச்சறுக்கிற்கு தேவையான படகுகளை வாடகைக்குக் கொடுப்பது இங்குள்ள உள்ளூர் மக்களின் ஒரு தொழிலாகவே உள்ளது. சி.என்.என் தொலைக்காட்சி 2013இல் வெளியிட்ட அலைச்சறுக்கு விளையாட்டிற்கு உலகின் சிறந்த 50 இடங்களில் ஒன்றாக அறுகம் குடா இடம் பெற்றிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30077"}, {"id": [279, 9], "question": "<Query> தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு ஆகும்.", "document": "பயணிகள்.\nஇந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.\n\nதொடருந்து நிலையம்.\nலூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து உயரமுடையது. நிலைய குறியீடு – LDH ஆகும்.\n\nமின்சாரமயமாக்கல்.\n1996 ல் மாண்டி-கோபிந்தர் வழித்தடம் மின்சாரமயமாக்கப்பட்டது..\n\nவெளி இணைப்புகள்.\n- Trains at Ludhiana\n\n\n\n\n", "document_id": "ta_ta_88086"}]
[{"id": [280, 0], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "ஆறு ஆண்டுகளுக்கு மேல் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பணிக் காலத்தில் சாதி, சமயம், தீண்டாமை, வன்கொடுமை, தலித் மக்களின் வாழ்வுரிமை ஆகியன தொடர்பான பல வழக்குகளை உசாவி, ஆய்வு செய்து தீர்ப்புகள் வழங்கும் வாய்ப்புகள் பெற்ற சூழ்நிலையில் நீதிபதி சந்துரு இந்த நூலை எழுதியுள்ளார். அம்பேத்கரின் எழுத்துகளும் பேருரைகளும் பல சிக்கலான வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லத் தனக்கு வழிகாட்டின என்று நீதிபதி சந்துரு தம் முன்னுரையில் வரைந்துள்ளார்.\n\nஉள்ளடக்கம்.\n- பெளத்தம் ஏன்?\n\n- மத மாற்றம்.\n\n- பஞ்சமி நிலம்\n\n- கல்லறையில் சமத்துவம்\n- பொதுச் சேவைகளில் பாரபட்சமற்ற தன்மை\n\n- இடஒதுக்கீடு\n- நூலகத்திற்கு வந்த கேடு\n- கழிப்பறைகளுக்கு வந்த கஷ்டம்\n\n- சாதி மறுப்புத் திருமணங்கள்\n\n- பாலியல் கொடுமைக்குள்ளாக்கப் பட்ட தலித் சிறுமிகள்\n\n- உணவு உண்ணும் உரிமை\n\n- வன்கொடுமை இழைத்த காவலர்களுக்கு நிவாரணம் மறுப்பு\n\n- தீண்டாமைச் சுவர் தகர்ந்தது\n\n- தலித்துகளின் வாழ்வுரிமை\n\n- கோவில்களில் வழிபாட்டுரிமை\nசான்றுகள்.\n- அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்-ஆசிரியர் கே.சந்துரு மணற்கேணிப் பதிப்பகம், திருவல்லிக் கேணி சென்னை-5\n- தலித் தீர்ப்புகளின் பின்னணி﻿, தி இந்து (தமிழ்), நாள்: ஏப்ரல் 23, 2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_63006"}, {"id": [280, 1], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "- இறுதிபதிப்பகம் – டிசம்பர் 2013\n- ஆசிரியர் – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்\n- பதிப்பக உரிமை –எதிர் வெளியீடு பதிப்பகம்\n- இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ-100 ஆகும்\n- இதன் இணைய முகவரி:[www.ethirveliyedu.in/]\n\n\n\n\n", "document_id": "ta_ta_108607"}, {"id": [280, 2], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "பிறப்பும் படிப்பும்.\nராமராயநிங்கார் வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். 1899 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nஆரம்ப காலம்.\nராமராயநிங்கார் 1912 இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் சமீன்தார்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்; 1915 வரை உறுப்பினராக நீடித்தார். 1914 ஆம் ஆண்டு நடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார். ஷாஹூ மகாராஜின் பிராமணரல்லாதோர் இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டார். 1917 இல் டாக்டர் டி. எம். நாயரும், தியாகராய செட்டியும் சேர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியைத் தொடங்கிய போது அதில் சேர்ந்தார். 1919 இல் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் ராமராயநிங்கார் அங்கம் வகித்தார்.\n\nஅமைச்சராக.\n1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடை பெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார்.\n\nமுதல்வராக.\nஏப்ரல் 11, 1921 இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் ராமராயநிங்கார் முதல்வராகப் பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் கல்வி மற்றும் சுங்கத் துறை அமைச்சராக ஏ. பி. பாட்ரோ, வளர்ச்சித் துறை அமைச்சராக கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதே ஆண்டு அரசு பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்தார். தலித்துகள் “பறையர்” என்று குறிக்கப் படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். ஆனால் அதே ஆண்டு பக்கிங்காம்-கர்நாடிக் ஆலையில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது தலித்துகளின் மீது அவரது அரசு கடுமையாக நடந்து கொண்டது. இதனால் தலித்துகளின் தலைவர் மயிலை சின்னத்தம்பி ராஜா நீதிக்கட்சியை விட்டு வெளியேறினார்.\n\n1923 ஆம் நடை பெற்ற இரண்டாம் சட்ட மன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ராமராயநிங்கார் மீண்டும் முதல்வரானார். ஆனால் கட்சியில் நிலவிய அதிருப்தி, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியது. சி. ஆர். ரெட்டி, நடேச முதலியார், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, சுப்பராயன் என பல தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டதால், நீதிக்கட்சி குறைவான இடங்களையே பிடிக்க முடிந்தது. சட்டமன்றம் கூடிய முதல் நாளே சி. ஆர். ரெட்டி தலைமையில் எதிர்க் கட்சிகள் ராமராயநிங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணை கொண்டு அவர் அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். அதே ஆண்டு பிரித்தானிய அரசு அவருக்கு “பனகல் அரசர்” என்ற பட்டத்தை வழங்கிப் சிறப்பித்தது.\n\nபனகல் அரசர் தன் இரண்டாம் அமைச்சரவையில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்றெழுந்த கோரிக்கையை ஏற்று சிவஞானம் பிள்ளையை வளர்ச்சித் துறை அமைச்சராக்கினார். தெலுங்கர்களுக்கென ஆந்திர பல்கலைக்கழகமும், தமிழர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகமும் இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டன. 1925 ஆம் ஆண்டு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். சென்னை நகரினை விரிவு படுத்துவதற்காக, நகரின் கிழக்கில் இருந்த பெரிய குளத்தை வறளச் செய்து நிலமாக்கினார். சென்னை நகரின் தி. நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அவ்வாறு நீர் பரப்பிலிருந்து மீட்சி செய்யப் பட்டவையே. இவரது ஆட்சி காலத்தில் தான் நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவி செய்யும் சட்டம் இயற்றப் பட்டது. 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் சட்டமன்றத் தேர்தலில் பனகல் அரசரின் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. வெற்றி பெற்ற சுயாட்சி கட்சி ஆட்சி அமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் கோஷன் இரண்டாம் பெரிய கட்சியின் தலைவர் பனகல் அரசரை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசு அமைக்க விருப்பமில்லாததால் பனகல் அரசர் மறுத்து விட்டார்; சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் அரசு அமைந்தபோது, எதிர்க் கட்சித் தலைவரானார்.\n\nஇறப்பு.\nபனகல் அரசர், டிசம்பர் 16, 1928 இல் இறந்தார். அவரது நினைவாக தி. நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா “பனகல் பூங்கா” என்றும் சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம் “பனகல் மாளிகை” என்றும் அழைக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18394"}, {"id": [280, 3], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "வெளிநாட்டு நிகழ்ச்சிகள்.\n- 2001: தென்னாப்பிரிக்காவில் டர்பனில் ஐக்கிய நாடுகள் இனவாதம் பற்றிய மாநாட்டில் பங்குபெற்றனர்.\n- 2003: டென்மார்க்கில் நடந்த ஆசியக்காட்சிகள் (Images of Asia) நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.\n\nவெளியிணைப்புகள்.\nகுழு விவரங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17652"}, {"id": [280, 4], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "இப்போட்டி சிம்லாவில் முதல்முறை நடைபெற்றபோது \"ராயல் ஸ்காட்சு ஃபுசுலியர்சு\" வெற்றிபெற்றனர், அவர்கள் இறுதிப்போட்டியில் \"ஹைலேண்டு லைட் இன்ஃபேன்ட்ரி\" அணியை 2-1 என்ற இலக்கு கணக்கில் தோற்கடித்தனர்.\n\n1947-இல் இந்தியா விடுதலை பெற்றபிறகு இந்திய இராணுவம் இப்போட்டியை நடத்தி வருகிறது. அதிகபட்சமாக \"மோகுன் பகங்\" மற்றும் \"ஈஸ்ட் பெங்கால்\" அணிகள் 18 முறை வென்றுள்ளன. வழமையாக இப்போட்டியில் மேற்குவங்க அணிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போதைய வாகையர் கோவாவைச் சேர்ந்த \"சர்ச்சில் பிரதர்சு\" அணியாகும்.\n\nஇப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு மூன்று கோப்பைகள் வழங்கப்படுகின்றன. \n- ஜனாதிபதி கோப்பை (இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத்தால் முதலில் வழங்கப்பட்டது)\n- டியூரான்டு கோப்பை (இதுவே முதன்மையான போட்டிப் பரிசாகும், இது ஒரு சுழற்கோப்பை)\n- சிம்லா கோப்பை (சிம்லா மக்களால் 1904-இல் முதன்முதலாக வழங்கப்பட்டது, 1965-லிருந்து சுழற்கோப்பையாக உள்ளது)\n\nநடைமுறையில் இங்கிலாந்தில் நடைபெறும் எஃப் ஏ கோப்பையை ஒத்த போட்டியாகவிருந்தாலும் இதன் வாகையர் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புப் போட்டிகளுக்குத் தகுதிபெறுவதில்லை; அதற்குத் தகுதிபெற ஐ-கூட்டிணைவு மற்றும் கூட்டமைப்புக் கோப்பை (இந்திய கூட்டிணைவுக் கோப்பை) ஆகியவையே ஒரே வழியாக உள்ளன.\n\nடியூரான்டு கோப்பையின் மரபை நூற்றாண்டுகள் கடந்தும் காப்பாற்றி வருவதில் இந்திய இராணுவத்தின் பங்கு போற்றத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45032"}, {"id": [280, 5], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [280, 6], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nயாழ்ப்பாணம் லைடன் தீவில் கரம்பனில் வைத்தியநாதன் தம்பதிகளுக்குப் பிறந்த நவரத்தினம், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று 58 ஆண்டுகாலம் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.\n\nதமிழரசுக்கட்சியில் இணைதல்.\n1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பதிவுச் சட்டத்தை எதிர்த்ததால் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய தந்தை செல்வநாயகத்துடன் இணைந்து 1947 டிசம்பர் 17 இல் தமிழரசுக் கட்சி உருவாகுவதற்கு தோள் கொடுத்தவர் நவரத்தினம். அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். 1952 பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறைத் தொகுதி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.\n\n1956 இல் தனிச் சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது காலி முகத்திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கான ஆலோசனைத் திட்டத்தைத் தீட்டி வழிநடத்தினார். பண்டா - செல்வா ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய பங்காற்றினார். \n\nதமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றம்.\nஊர்காவற்றுறை தொகுதியில் 1965 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967 இல் தமிழரசுக் கட்சி தேசிய அரசில் அங்கம் வகித்தது. அச்சமயம் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்த மசோதா (டட்லி அரசில்) பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்ததுடன், அடையாள அட்டை அமுலாக்கச் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்தார். அதனால், கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தேசிய அரசில் தமிழரசுக்கட்சி இணையக் கூடாதெனவும் அமைச்சுப் பதவியை ஏற்கக் கூடாதெனவும் எதிரணியிலிருந்து நிபந்தனையுடன் ஆதரவு வழங்கலாமென வாதிட்டமையே அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட காரணமாக அமைந்தது.\n\nதமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தல்.\nதமிழரசுக்கட்சியிலிருந்து வெறியேறிய நவரத்தினம் தமிழ் ஈழக் கோரிக்கையின் கருவூலமான \"தமிழர் சுயாட்சிக் கழகத்தை\" 1969 ஆகஸ்ட் 27 இல் ஆரம்பித்தார். அவருடன் செனட்டர் மாணிக்கம், சிவானந்தசுந்தரம், சட்டத்தரணிகள் கோடீஸ்வரன், என். ஸ்ரீகாந்தா ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். தனித் தமிழ் அரசு அமைக்க இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 1970, 1977 தேர்தல்களில் ஊர்காவற்றுறை தொகுதியில் தமிழரசுக் கட்சியின் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களுக்கெதிராக சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.\n\nஇயற்றிய நூற்கள்.\n- \"இலங்கை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது\" (1956)\n- \"தமிழ்த் தேசியத்தின் எழுச்சி\" (1995)\n- \"திருவெம்பாவை\" (2004)\n- \"தமிழர் பூர்வீக சரித்திரம்\" (ஆங்கிலம், 2004)\n\nமறைவு.\nகனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரில் டிசம்பர் 22, 2006 வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணி அளவில் தமது 97வது வயதில் காலமானார்.\n\nநாட்டுப்பற்றாளர் விருது.\nவி. நவரத்தினத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.\n\nவெளியிட்ட நூற்கள்.\n- \"இலங்கைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது\" (1956)\n- \"தமிழ்த் தேசியத்தின் எழுச்சி\" (1995)\n\nவெளி இணைப்புக்கள்.\n- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் வி.நவரத்தினம் காலமானார் (புதினம்)\n- Doyen of FP, uncompromising on Tamil National question (Tamilnet)\n- 1972 Sri Lanka Constitution illegal - Navaratnam\n- நவரத்தினம் காலமானார் (தினக்குரல்)\n- வி.நவரத்தினத்துக்கு \"நாட்டுப்பற்றாளர்\" விருது வழங்கி கெளரவம் (புதினம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_5221"}, {"id": [280, 7], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "இப்போட்டியின் தற்போதைய வாகையர் கிங்ஃபிஷர் ஈஸ்ட் பெங்கால் அணியினராவர். அவர்கள் இறுதியாட்டத்தில் சால்கோஆகார் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 9-8 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45042"}, {"id": [280, 8], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- பதினான்காவது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல். இந்தியப் பாராளுமன்ற செயலக இணைனதளம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117209"}, {"id": [280, 9], "question": "<Query> தலித்துகளின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து உருவானதாகும்.", "document": "வரலாறு.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 338ன் படி 1952ம் ஆண்டு தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் கீழ் நாடு முழுவதும் 12 மாநில (மண்டல) ஆணையங்கள் இயங்குகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரிக்கென்று சென்னையில் தமிழ்நாடு பட்டியல் சாதியினர் ஆணையம் செயல்படுகிறது.\n\nபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினத்திற்கான ஆணையம்.\nமுதல் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் ஆணையம், ஆகஸ்டு 1978ஆம் ஆண்டில் போலோ பாஸ்வான் சாஸ்திரி தலைமையில் நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஆணையமாக நிறுவப்பட்டது. \n1990-ஆம் ஆண்டில் இவ்வாணையத்தின் பெயர் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கான தேசிய ஆணையம் என திருத்தி அமைக்கப்பட்டு, பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் நலன்கள், மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, குடியுரிமைகளை காத்தல் போன்றவைகளில் பரந்த கொள்கைகளை இந்திய அரசுக்கு விளக்கும் தேசிய ஆலோசனை குழுவாகவும் செயல்பட்டது.\nமுதல் ஆணையம் 1992-ஆம் ஆண்டில் எஸ். எச். இராம்தன் தலைமையில் நிறுவப்பட்டது. இரண்டாவது ஆணையம் அக்டோபர் 1995-ஆம் ஆண்டில் எச். அனுமந்தப்பா தலைமையில் செயல்பட்டது. மூன்றாவது ஆணையம் டிசம்பர் 1998-ஆம் ஆண்டில் திலீப் சிங் பூரியா தலைமையில் செயல்பட்டது. நான்காவது ஆணையம் மார்ச் 2002-ஆம் ஆண்டில் டாக்டர். விஜய் சங்கர் சாஸ்திரி தலைமையில் செயல்பட்ட்து.\n\nஆணயத்தை இரண்டாக பிரித்தல்.\n89-வது இந்திய அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம், 2003-இன் படி முன்பிருந்த பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கான ஆணையத்தை (1) பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம் (2) பட்டியல் பழங்குடி மக்களுக்கான தேசிய ஆணையம் என இரண்டு ஆணையங்கள் அமைக்கப்பட்டது. \n\nபட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையங்கள்.\nபட்டியல் சமூகத்தினருக்கான முதல் தேசிய ஆணையம் சூரஜ் பான் தலைமையில் 2004-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.\n\nஇரண்டாவது ஆணையம் பூட்டாசிங் தலைமையில் மே 2007-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. \n\nமூன்றாவது ஆணையம் அக்டோபர் 2010-ஆம் ஆண்டில் பி. எல். புனியா தலைமையில் நிறுவப்பட்டது.\n\nஆணையத்தின் பணிகள்.\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் கடமைகள் மற்றும் பணிகள்;\n\n- வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை மாநில அரசுகள் சரியாக கடைப்பிடிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தல்.\n\n- இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் படி பட்டியல் சாதி மக்களின் நலன்களை காத்தல், ஆராய்தல், கண்காணித்தல் மற்றும் வழிகாட்டு நெறிகளை வகுத்தல்.\n\n- பட்டியல் சமூகத்தினரின் உரிமை மற்றும் நலன்களுக்கு எதிரான புகார் மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்தல்.\n\n- பட்டியல் சமூக மக்களின் கல்வி, சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக திட்டமிடுதல்.\n\n- பட்டியல் சமூக மக்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புகள் தொடர்பான ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தல்.\n\n- பட்டியல் சமூகத்தினரின் பாதுகாப்பிற்கும், கல்வி, சமூகப் பொருளாதார வளர்ச்சிகளுக்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிகாட்டு நெறிகளை வகுத்துத் தருதல்.\n\n- பட்டியல் சமூகத்தினரின் மேம்பாடு, வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான இதர பணிகள் மேற்கொள்தல்.\n\nஇதனையும் காண்க.\n- வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்\n- பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்\n\nவெளி இணைப்புகள்.\n- பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் இணையதளம்\n- தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் தலித் எதிர்ப்பு மாவட்டங்களாக இருப்பது ஏன்?\n\n\n\n\n", "document_id": "ta_ta_85287"}]
[{"id": [282, 0], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு \"ஆழிக்குமரன்\" என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.\n\nயாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தன் சிறுபிள்ளையிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.\n\nமறைவு.\nஇவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். 1984 ஆகத்து 6 ஆம் நாள் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். \"குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை\" என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3706"}, {"id": [282, 1], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "இவர் 1994-ம் ஆண்டு, தன்னுடைய 13-ம் அகவையில் நீச்சல் அடித்து, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்தார். அதே வருடம், இவர் நீச்சல் அடித்து, 6 கால்வாய்களைக் கடந்து மிகிர் சென் என்பவருடைய 5 - காலவாய்களை நீச்சலடித்துக் கடந்த சாதனையை முறியடித்தார்.\nஇவருடைய பெயர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 1996-ம் ஆண்டு குற்றாலீசுவரனுக்கு அர்ஜுனா விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது.\n\nஇளமைக் காலம்.\nகுற்றாலீசுவரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், இரமேசு என்பவருக்கும், சிவகாமிக்கும் மகனாக ஈரோடு மாநகரில் பிறந்தார். ஒரு மாதத்திலேயே இவருடைய குடும்பம் சென்னை நகருக்கு நகர்ந்தது. குற்றால் தன்னுடைய படிப்பை கோபாலபுரத்தில் உள்ள பள்ளியிலும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியலும், தன்னுடைய முதுகலைப் பட்டத்தினை டல்லாசிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலும், தற்போது எம். ஐ. டி. ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மன்ட்டில் மேலாண்மைக் கல்வி பயின்று வருகிறார்.\n\nநீச்சல்.\nதன்னுடைய 7-ம் அகவையில் இருந்து நீச்சல் போட்டியில் பங்குபெற்றும் வரும் இவர், ரிப்பன் மீட் என்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக நீச்சலடித்தார். அப்போட்டியில் ஆராவது இடம் பிடித்தார். அதன்பிறகு பல மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்ற இவர், தன்னுடைய 10-வது அகவையில், 1991-ம் ஆண்டு நடைபெற்ற 5 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நான்காம் இடம் பிடித்தார்.\n\n1994 - ஆங்கிலக் கால்வாய்.\n1994-ம் ஆண்டு, மிஹிர் சென்னுடைய ஒரே வருடத்தில் ஐந்து கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்த 30 வருட சாதனையை முறியடித்தார்.\n\nஇவர் முதன்முதலாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாக்கு நீரிணையை ஏப்ரல 1994-ம் ஆண்டு நீச்சலடித்து கடந்தார். அதன்பிறகு, தமிழக அரசின் உதவியுடன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார்.\n\nஆறு கால்வாய்களை நீச்சல் மூலம் நீந்தி கடந்தமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.\n\n1995–1998.\nசாதனை புரிந்த பிறகு, இவர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போட்டிகளில் பங்குபெறத் துவங்கினார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, 25-நீச்சல் வீரர்களில், உலக நீச்சல் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபரும் இவரே. இவர் 6-முறை இந்தியாவுக்காக நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று விருதும் பெற்றுள்ளார். அவற்றுள், சுவிட்சர்லாந்தில் பெற்ற முதல்பரிசும் அடங்கும். இவருக்கு 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.\n\nவிருதுகள்.\n- இளம்வயதில் அர்ஜுனா விருது வென்றவர்.\n\nஉசாத்துணை.\n- ரெடிப் இணையம்\n- ரெடிப் இணையம் - 2\n- எக்சுபிரசு பஸ்\n- இந்து நாளிதழில்\n- அர்ஜுனா விருது வென்றவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45279"}, {"id": [282, 2], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "சாதனைகள்.\n2013 போட்டியில் உலக வாகையார் பட்டத்தை இவர் வாங்கிய போது முதல் இளம் வயது உலக வாகையார் மற்றும் உலக வாகையார் பட்டம் வாங்கிய முதல் நார்வே நாட்டுக்காரர் எனும் இரு சாதனைகளைப் படைத்தார்.\n\nஐந்து முறை உலக வாகையார் பட்டம் வாங்கிய இந்தியாவின் ஆனந்தினை ஒரு ஆட்டத்திலும் வெற்றிபெற விடாமல் சிறப்பாக விளையாடிய முதல் வீரரும் இவரே.\n\nவெளி இணைப்புகள்.\n- Official blog\n\n\n\n\n", "document_id": "ta_ta_55444"}, {"id": [282, 3], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "இவற்றையும் காண்க.\n- லிம்கா சாதனைகள் புத்தகம்\n- கின்னஸ் உலக சாதனைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- Asia Book of Records website\n- கின்னஸ் பதிவு வாரம்\n- Guinness World Attractions (the official Museums website)\n- Guinness World Records (the official Book website)\n- The Jim Pattison Group (parent company)\n\n\n\n\n", "document_id": "ta_ta_105744"}, {"id": [282, 4], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "ஏதென்ஸ், கிரீசில் நடந்த 2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 பதக்கங்களை (6 தங்கம், 2 வெண்கலம்) வென்றார். 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஓராண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மிகக் கூடிய தங்கப் பதக்க எண்ணிக்கை இதுவேயாகும். 2012 ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களையும் (4 தங்கம், 2 வெள்ளி) 2016 ஒலிம்பிக்கில் 5 பதக்கங்களையும் (4 தங்கம், 1 வெள்ளி) பெற்றார். எல்லாமாக 27 பதக்கங்களைப் பெற்று, அதிக பதக்கம் பெற்றோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். \nஓர் ஒலிம்பிக்கில் ஒருவர் பெற்ற அதிகூடிய பதக்க எண்ணிக்கையான 8 பதக்கங்களை பெல்ப்ஸ் இருதடவை பெற்றுள்ளார். இரசியரான அலெக்சாந்தர் டித்யாதின் ஓர் ஒலிம்பிக்கில் 8 பதக்கம் பெற்ற இன்னொருவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- மைக்கேல் பெல்ப்ஸ்... ஓர் அசாத்திய வீரரின் சிறப்புகள்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_14001"}, {"id": [282, 5], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "துணுக்குகள்.\n- 23 மணித்தியாலம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5150"}, {"id": [282, 6], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "சிராந்தி இலங்கையின் 1973 ஆம் ஆண்டுக்கான அழகுராணிப் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றார். அதன் பின்னர் ஏத்தன்சில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும், 1973 ஆம் ஆண்டில் லண்டனில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும் பங்கெடுத்துக் கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34668"}, {"id": [282, 7], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றிய பட்டம் தாணு பிள்ளை, இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடுக்குப் பின்னர் 22 பிப்ரவரி 1960 முதல் 25 செப்டம்பர் 1962 முடிய கேரளா மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றவர்.\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_119733"}, {"id": [282, 8], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "வெளியிணைப்புகள்.\n- ஸ்பைடர் மேன் அதிகாரப்பூர்வத் தளம்\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n- விமர்சனம்-வெட்டிப்பயல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3846"}, {"id": [282, 9], "question": "<Query> ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார்.", "document": "காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985இல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி \"Professional Chess Association\" என்ற அமைப்பை ஆரம்பித்தார். 200ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் \"மரபுவழி\" உலக சதுரங்க வீரர் (\"\"Classical\" World Chess Championship\") பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். பெப்ரவரி 10, 1996 இல் ஐபிஎம்மின் \"டீப் புளூ\" கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997 இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- சனநாயகத்துக்கான கூட்டமைப்பு\n- \"Kasparov aims for Putin checkmate\", \"பிபிசி\", ஜனவரி 11, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_11964"}]
[{"id": [283, 0], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [283, 1], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "கதை.\nஜாக் கூப்பர் என்னும் சிறுவன் குடும்பச்சூழலின் காரணமாக அவனின் விருப்பமில்லாமல் பெரிய நகரத்தை விட்டு சிறிய நகரத்தில் வாழும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவன் வீட்டிற்க்கு அருகில் வசிக்கும் ஹன்னா என்ற சிறுமி அவனுக்கு தோழியாகிறார். அப்போது ஹன்னாவின் அப்பா ஆர். எல். ஸ்டைன் எழுதிய \"கூஸ்பம்ப்ஸ்\" என்ற புத்தகத்தின் கதாபாத்திரங்களை வெளியிடுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71212"}, {"id": [283, 2], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "மாவியம், பசும் தாவரங்களின் செல்களின் சுவற்றுக்கும், ஆல்கி (algae) என்னும் பாசிவகை போன்றவற்றிற்கும் முதன்மையான கட்டமைப்புப் பொருளாகப் பயன்படும். சில வகை கோலுரு நுண்ணுயிர் (பாக்டீரியாக்கள்) மாவியத்தைச் சுரந்து உயிரிப்படிவங்கள் (biofilms) உருவாகக் காரணமாக இருக்கும். மாவியமே உலகில் மிகவும் பரவலாகக் காணப்படும் கரிமச்சேர்மம் ஆகும். தாவரப்பொருட்களில் ஏறத்தாழ 33 விழுக்காடு மாவியத்தால் ஆனதே. காட்டாக, பஞ்சிலே 90%க்கு மேலேயும் மரக்கட்டையிலே 50%க்கு மேலேயும் மாவியத்தால் ஆனது. \n\nதொழிலகப் பயன்பாட்டுக்கு, மாவியம் பெரும்பாலும் மரக்கூழில் (pulp) இருந்தும் பஞ்சில் இருந்துமே எடுக்கப்படுகிறது. முதன்மையாக அட்டைகளும், காகிதங்களும் செய்ய மாவியம் உதவுகிறது. சிறிதளவு பிற பொருட்கள் செய்யவும் இது பயன்படும் (cellophane, rayon,etc). \n\nசில மிருகங்களும், கரையான் போன்ற பூச்சிகளும் மாவியத்தைச் செரிக்க வல்லன. அவற்றின் குடல்களில் வாழும் பிற நுண்ணுயிரிகள் இவற்றைச் செரிக்க உதவும். மனிதர்களுக்கு மாவியத்தை உண்டால் செரிக்காது. அதன் காரணமாகவே உணவுமுறை நார்ச்சத்து என்று இது வழங்கப் படும். நீர்விரும்பு தன்மையாலும் செரிக்காமல் இருப்பதாலும் மலச்சிக்கலை எதிர்க்க இது பெரிதும் உதவும்.\n\nமாவியத்தில் இருந்து மாவிய எத்தனால் என்னும் எரிபொருளும் செய்யப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_13051"}, {"id": [283, 3], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "விளக்கம்.\nஇவற்றில் பெரிய பாம்புகளே சிறியதாகவும், மெல்லியதாகவும் நீளம் தோராயமாக 6.35-16.5 செமீ (2½ 6 ½ இன்ச்) இருக்கும். இவை செம்பழுப்பு அல்லது கருமை கொண்ட பாம்புகளாகும். இவற்றின் உடலில் வழவழப்பான செதில்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும். இதன் வால் மொட்டையாக இருக்கும், ஆனால் அதில் கூரிய முள் இருக்கும்.இதன் கண்கள் சாதாரணமாக புலப்படாது செதில்களுக்கு இடையில் புள்ளிபோல இருக்கும். இவற்றின் குஞ்சுகள் பெரிய பாம்புகளைப்போல அதே நிறம் ஆகும்.\n\nவாழ்விடம்.\nபொதுவாக நகர்ப்புற தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் காணப்படுகின்றன. இந்த பாம்புகள் நிலத்தடியில் உள்ள எறும்பு, கரையான் புற்றுகளில் வாழும். ஈரமான காடுகள், உலர் காடுகள் ஆகிய இடங்களில் உள்ள ஈரமான இலைகள், மட்கிய மண்ணின்கீழ் காணப்படும்.\n\nஉணவு.\nஇவற்றின் உணவு புற்றுக்களில் உள்ள குடம்பிகள், கரையான்களின் முட்டைகள், ஆகியவற்றை உண்டு வாழும். \n\nஇனப்பெருக்கம்.\nஇந்த வகை இனம் சார்ந்தவை அனைத்தும் பெண் பாம்புகளாக இருப்பதால், ஆண் துணையின்றி இனப்பெருக்கம் செய்பவையாக உள்ளன. இவை எட்டு முட்டைகள்வரை இடுகின்றன \n\n\n\n\n", "document_id": "ta_ta_69011"}, {"id": [283, 4], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "சொற்பொருள்.\n\"யூர்ட்\" என்னும் சொல் தொடக்கத்தில் துர்க்கிக் மொழியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இச்சொல், \"தாய்நிலம்\" (homeland) என்ற தொனியில், \"குடியிருக்கும் இடம்\" (dwelling place) எனப் பொருள்படும். ரஷ்யாவில் இது \"யூர்ட்டா\" என அழைக்கப்பட்டது. ரஷ்ய மொழியிலிருந்து இச்சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.\n\nஅமைப்பு.\nமரத் தண்டுகளிலாலான வட்ட வடிவமான சட்டகத்தின் மேல், செம்மறி ஆட்டு உரோமத்திலிருந்து செய்யப்படும் ஒரு வகைத் துணியால் போர்த்தி இவ்வகை வீடுகளை அமைக்கிறார்கள். இவ்வினத்தவர் மேய்ப்பர்கள் ஆதலால் செம்மறி ஆடுகளின் உரோமம் இவர்களுக்கு இலகுவில் கிடைக்கத்தக்க ஒரு பொருளாகும். ஆனால், இதற்குத் தேவையான மரத்தை, இவர்கள் வாழும் மரங்களற்ற புல்வெளிகளில் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், இவர்களின் வாழிடங்களுக்குக் கீழ்ப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள்.\n\nவீட்டுக்கான சட்டகம், ஒன்று அல்லது இரண்டு சாளர அமைப்பு, கதவு நிலை, கூரைக்கான வளைகள், ஒரு முடி என்பவற்றைக் கொண்டிருக்கும். சில வகை யூர்ட் களில், முடியைத் தாங்குவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான தூண்களும் அமைந்திருப்பது உண்டு. சட்டகத்தின் மீது பல துண்டுகளாக இருக்கும் கம்பளி வகைத் துணியைப் போர்த்துவர். இதன் மேல் சில சமயங்களில், கிடைப்பதைப் பொறுத்து, \"கான்வஸ்\" துணியாலும் போர்த்தப்படும். கயிறுகளைப் பயன்படுத்திச் சட்டகத்தை உறுதியாக ஆக்குவர். அமைப்பு, மேலே போர்த்தப்பட்டுள்ள துணியின் பாரத்தால் நிலத்தில் உறுதியாக இருக்கிறது. தேவை ஏற்பட்டால், கூரையின் மையப்பகுதியில் இருந்து பாரமான வேறு பொருட்களைத் தொங்க விடுவதும் உண்டு. யூர்ட்டின் அளவு, நிறை, கூரை மரங்களின் அமைப்பு என்பன இடத்துக்கிடம் வேறுபடுவதையும் காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6789"}, {"id": [283, 5], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "நுட்ப எழுத்தில் கலைச்சொற்கள், துறைசார் கருத்துருக்கள் முக்கிய இடம் பெறும். இவற்றை வாசகர் வகை அறிந்து தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும். மேலும் நுட்ப எழுத்தில் சூத்திரம் (formula), அட்டவணை, விளக்க படம் (diagrams), பட்டியல், படம் ஆகிவற்றின் பயன்பாடும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. பந்தி பந்தியாக எழுதி விளக்குவதை விட ஒரு வரைபடத்தின் உதவியுடன் சிறப்பாக விளக்கலாம். நிகழ்படம், இயங்குபடம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். \n\nநுட்ப எழுத்தில் அறிவுபூர்வமான மதிப்பீடுகளுக்கு இடமுண்டு. ஆனால் மேலோட்டமான கருத்துரைகளை தவிர்ப்பது நன்று.\n\nதமிழில் நுட்ப எழுத்து.\nஅண்மைக்காலத்தில் தான் அறிவியல் நுட்பவியல் தகவல் தமிழில் பகிர வேண்டிய அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டது. தற்போதுதான் தமிழில் நுட்ப எழுத்து வளர்ந்து வருகிறது. \n\nஇவற்றையும் காணுங்கள்.\n- அறிவியல் எழுத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_14344"}, {"id": [283, 6], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [283, 7], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.\n\nகுறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது. \nவெளியிணைப்புக்கள்.\n- வடவனம் மலர் - பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டும் படம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43175"}, {"id": [283, 8], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "இவை கீழ்த்திசை நாடுகளின் அடர்ந்த காடுகளிலும், மலேசியா ,பிலிப்பீன்சு, தென்னிந்தியாவின் கொச்சி பகுதியிலும் காணப்படுகின்றன. இவ்விலங்குகள் இரவில் இரை தேடும் பழக்கமுள்ளவை இலை தழை பழங்களையும் உண்டு மரங்களிலேயே வாழும் ஒரு வகை பாலூட்டியகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105567"}, {"id": [283, 9], "question": "<Query> (படம்) என்பது பாக்டீரியங்களை உண்டு வாழும் ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.", "document": "நோய்த் தோற்றம்.\nகண்டிடா உணவுக்குழாய் அழற்சி உடையவருக்கு மார்பெலும்பின் பிற்பகுதியில் விழுங்கும்போது வலி (விழுங்கல்வலி) ஏற்படுகின்றது. நீண்டகால கண்டிடா அழற்சியால் எடை குறைவடையும். இத்தகைய நோய் உடையோரில் நாக்கில் அல்லது வாயின் பக்கத்தில் உள்ள சீதமென்சவ்வில் வெண்படலம் உண்டாகும், இது 'கண்டிடா வாய்வெண்படலம்' (oral thrush) எனப்படும்; இதை வழித்தெடுத்தால் அகன்றுவிடும், ஆனால் அவ்விடத்தில் குருதிக்கசிவு ஏற்படும், இத்தகைய வெண்படலம் கண்டிடாவினால் ஏற்படும் ஏனைய நோய்களிலும் காணப்படலாம்.\n\nஅறுதியிடல்.\nஉணவுக்குழாய் இரையக அகநோக்கி மூலம் கண்டிடா அல்பிக்கன்சு பூஞ்சையால் ஏற்படும் வெண்மையான படிவுகளை அல்லது படலங்களை நோக்கலாம், இவை இலகுவில் அகற்றப்படக்கூடியனவாக இருக்கும், அகநோக்கி உயிரகச்செதுக்கு மூலம் படலத்தின் சிறு பகுதி அகற்றப்பட்டு, பின்னர், ஆய்வுகூடத்தில் கண்டிடா பூஞ்சை இனம் நுணுக்குக்காட்டி மூலம் அறியப்படும்.\n\nசிகிச்சை.\nகண்டிடாவுக்கு முதல்நிலைச் சிகிச்சையாக 750 மில்லிகிராம் ஃபுளுக்கொனசோல் (fluconazole) மாத்திரை ஒருவேளைக்கு மட்டும் கொடுக்கப்படுவது இன்றைய காலகட்டத்தில் பரந்துபட்டுள்ளது, எனினும் 14 நாட்கள் 150 மில்லிகிராம் பயன்படுத்தும் வழமையான முறையும் உண்டு.\nவேறு மாத்திரைகள்:\n- நிச்டட்டின் ()\n- இத்ராகோனாசோல் (itraconazole) போன்ற வேறு திரையாசோல் (triazoles) மருந்துகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_28521"}]
[{"id": [284, 0], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "பின்னணி.\nவளங்குன்றா ஆற்றல் உற்பத்தி (Sustainable energy production) என்பதன் அடிப்படையில் இத்திட்டம் ஆனது தொடங்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கமானது ஆற்றல் உற்பத்திக்குக் கரியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழல் மாசைக் குறைப்பதே ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26639"}, {"id": [284, 1], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "இந்த நிறுவனம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்த இந்திய அணு சக்தித்துறையின் நிருவாகத்தில் செயல்பட்டு வருகிறது.\n\nஇந்திய அணுமின் கழகம் 1987ஆம் ஆண்டில் இந்திய அரசு துவங்கிய பொதுத் துறை நிறுவனமாகும்.‎ இந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள்களை பயன்படுத்தி அணுக்கரு அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவில், நவம்பர் 27, 2010 தற்போதைய நிலவரப்படி, 20 அணுக்கரு அணுமின் ஆலைகளை ஐ எசு ஒ 14000 தரநிர்ணயத்துடன் இயக்கி வருகிறது. இவ்வாலைகள் இந்தியாவில் ஆறு இடங்களில் முறையே தாராப்பூர் (மகாராட்டிரம்), ராவட்பட்டா (ராஜஸ்தான்), நரோரா (உத்தரப் பிரதேசம்),கக்ரபார் (குஜராத்), கல்பாக்கம் (தமிழ் நாடு), கைகா (கர்நாடகா) ஆகிய இடங்களில் நிறுவப்பெற்றுள்ளன.‎ இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமேரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது. \n\nஇந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனம் அணுக்கரு ஆலைகளை வடிவமைப்பது, கட்டுவது, செயல்படுத்தி ஆலையை பராமரிப்பது, தயாரித்த மின்சாரத்தை வணிகம் செய்வது, சுற்றுச் சூழல் பாதிப்படையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைந்து பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- இந்திய அணு மின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23889"}, {"id": [284, 2], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "வணிக ரீதியில் செயல்படும் அணு உலைகள்.\nஇந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இரு 175 மெகா வாட் திறன் கொண்ட அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன, இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் வணிக ரீதியில் பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விரு உலைகளையும் இந்திய அணுமின் கழகம் இந்திய நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் நிறுவனம் நிருவாகம் செய்து வருகிறது.\n\nஅணு ஆராய்ச்சி மையத்தில் செயல் படும் அணு உலைகள்.\n1. இங்கு இரு வேக ஈனுலைகள் (FBTR) செயல்படுகின்றன. இவை நீர்ம உலோகம்\nசார்ந்தவையாகும், சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படுகிறது. சோடியம் அணு உலையின் வெப்பத்தைத் தாங்கிச்செல்வதுடன், அந்த வெப்பத்தை வெப்பப் பரிமாற்றி மூலமாக நீரை நீராவியாக மாற்றி மின்சாரம் தயாரிக்க உதவுகிறது.\n\n2. கமினி அணுக்கரு ஆராய்ச்சி உலை (கல்பாக்கம் மினி என்பதன் சுருக்கம்) யுரேனியம் 233 வகை தனிமத்தை எரிபொருளாகக் கொண்டு, இலேசான நீரைப் (light water) தடுப்பியாகப் பயன்படுத்தும் அணுக்கரு உலையாகும். இந்த உலை நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும், செயல் பகுப்பாய்வு சோதனைகளை புரிவதற்கும் பயன்படுகிறது. அணு உலை செய்முறை நடவடிக்கைகளுக்கும் பராமரிப்பதற்கும் ஒரு தனிக்குழு இதற்காக அமைக்கப் பெற்றுள்ளது.\n\nஉயர் தொழில்நுட்பக் கலன்.\nஉயர் தொழில்நுட்பக் கலன் என்ற நூதனமான திட்டத்திற்காக இந்திரா காந்தி ஆராய்ச்சி மைய வல்லுனர்கள் செயல்பட்டு, 100 மெகா வாட் மின்திறன் கொண்ட ஒரு அணு உலையை அமைத்து அதை நிலத்தில் சோதித்துப்பார்த்த பிறகு, அதனை இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த ஒருபுதிய நீர் மூழ்கிக் கப்பலில் பொருத்தி செயல்படுத்துவதில் வெற்றியும் கண்டார்கள்.\n\nவிரிவாக்கத்திற்கான முதலுறு வேக உற்பத்தி உலை.\nயுரேனியம் 238 தனிமத்தை எரிபொருளாகக் கொண்டும், சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படும் 500 மெகா வாட் திறன் கொண்ட ஒரு முதலுறு வேக ஈனுலையை (Prototype Fast Breeder Reactor) வடிவமைத்து செயல்படுத்தி உள்ளார்கள். இதற்காக குறித்த காலம் வருவதற்கு முன்னரே இதை அவர்கள் செய்து முடித்தார்கள்.\n\nஇங்கு கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம் ஒன்றும் செயல்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24048"}, {"id": [284, 3], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "அக்டோபர் 2010இல் இந்தியாவில் \"2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை\" தீட்டியபோதும், \"திட்டமிடப்பட்ட பகுதி மக்களின் எதிர்ப்புகளாலும் அணுக்கரு உலை குறித்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாதிருத்தல் குறித்து எழுந்த புதிய ஐயங்களாலும்\" இது தள்ளிப்போடப்படுள்ளது. மகாராட்டிரத்தில் பிரெஞ்சு நிறுவனம் அமைக்கும் 9900 மெவா கொள்ளளவு கொண்ட ஜெய்தாபூரிலும் தமிழ்நாட்டில் உருசிய கூட்டுறவுடன் நிறுவப்படும் 2000 மெவா கொள்ளளவு கொண்ட கூடன்குளத்திலும் பலத்த எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேற்கு வங்காள அரசும் அரிப்பூரில் நிறுவப்படத் திட்டமிட்டிருந்த 6000 மெவா திறன் கொண்ட ஆறு உருசிய அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது. அரசின் அணுக்கரு ஆற்றல் திட்டதிற்கெதிராக பொது நல வழக்கொன்று உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இத்தகையத் தடங்கல்கள் இருப்பினும் 2011-12ஆம் ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் தங்கள் திறனின் 79% அளவில் உற்பத்தி செய்தன; இந்த ஆண்டில் இருபது உலைகளில் ஒன்பது உலைகள் வரலாற்றுச் சிறப்பாக தங்கள் திறனின் 97% ஐ எட்டின.\n\nஇந்தியா வெளிநாட்டை நம்பியிருக்க வேண்டிய யுரேனியத்திற்கு மாற்றாக தோரியம் சார்ந்த அணு எரிபொருள்கள் குறித்தும் குறை செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் தோரியத்தைப் பயன்படுத்தும் அணுக்கரு உலை வடிவமைப்பில் ஆய்வு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குளிர்ந்த அணுப்பிணைவு ஆய்வுகளில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் பெரிய, மிகவும் முன்னேறிய ஆய்வு டோகாமாக் அணுக்கரு இணைவு உலையான பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை திட்டத்திற்கும் ஆதரவளித்துள்ளது.\n\nஅணுக்கரு எரிபொருள் இருப்பு.\nஇந்தியாவின் உள்நாட்டு யுரேனியம் இருப்புகள் மிகக் குறைவானவை; வெளிநாட்டிலிருந்தே தனது அணு மின் நிலையங்களின் தேவைக்காக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. 1990களிலிருந்து இந்தியாவின் முக்கிய அணு எரிபொருள் வழங்குனராக உருசியா இருந்து வருகிறது. யுரேனியத்தின் உள்நாட்டு உற்பத்தி குறைந்த காரணத்தினால் அணு மின் உற்பத்தி 2006ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டில் 12.83% குறைந்தது. இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டினை அடுத்து செப்டம்பர் 2008இல் அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் பன்னாட்டு அணுவாற்றல் வணிகத்தை அனுமதித்த பின்னர் இந்தியா இருநாடுகளுக்கிடையேயான அணுவாற்றல் குடிசார் தொழில்நுட்பக் கூட்டுறவு உடன்பாடுகளை பல நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது. பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா. மற்றும் தென் கொரியா என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கன. மேலும் யுரேனியம் தாது பெறுதலுக்காக உருசியா, மங்கோலியா, கசக்ஸ்தான், அர்கெந்தீனா மற்றும் நமீபியாயுடன் உடன்பாடுகள் கொண்டுள்ளது. இந்திய தனியார் நிறுவனமொன்றிற்கு யுரேனியம் படிவுகள் தேடலுக்கு நைஜரில் ஒப்பந்தப் புள்ளி வென்றுள்ளது.\n\nமார்ச்சு 2011இல் ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தின் உள்ள தும்மலப்பள்ளி பகுதியில் இயற்கை யுரேனியப் படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் யுரேனியம் தேடலுக்கான அமைப்பான \"அணுத் தாது தேடல் மற்றும் ஆய்வு இயக்ககம்\" இதுவரை 44,000 டன்கள் இயற்கை யுரேனியம் (U3O8) இருப்பை இப்பகுதியில் கண்டறிந்துள்ளது.\nஅணு மின் நிலையங்கள்.\nதற்போது இருபது அணு மின் உலைகள் 4,780.00 மெவா மின்சாரம் உற்பத்தி செய்கின்றன (மொத்த நிறுவப்பட்ட திறனளவில் 2.9%).\n\nகீழ்காண்பவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன:\n\n\n\n\n", "document_id": "ta_ta_47929"}, {"id": [284, 4], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "இதைத் தவிர கக்ரபார் அணுமின் நிலையம், கக்ரபாரிலும் (குஜராத்), ராஜஸ்தான் அணுமின் நிலையம், ராவட்பட்டாவிலும் (ராஜஸ்தான்) முறையே முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்துடன் இரு 700 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இவை யாவும் உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் கனநீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகளைக் கொண்டது.\n\nஇந்திய அணு மின் கழகம் 2017 ஆம் ஆண்டில் அணு மின் நிலையங்கள் மூலம் 9580 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், 2000 ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவும், 2020 ஆம் ஆண்டில் 60,000 மெகா வாட் அளவும் படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.‎\n\nஇந்த விரிவாக்கத்திற்கு தேவைப்படும் நிதியுதவி, பங்குகளில் பங்கேற்பு மற்றும் ஆலோசனைகள் வழங்க பவர் கொர்போரேசன் நிறுவனம் முன்வந்துள்ளது.‎\n\nகைகாவில் நான்காவது அணு மின் நிலையம்.\nகைகாவில் நான்காவது அணு மின் நிலையம் 24-11-2010 முதல் செயல்படத் துவங்கியது. இதுவே இந்தியாவில் தற்பொழுது செயல்பாட்டில் உள்ள இருபதாம் அணு உலை ஆகும். இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமேரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது.\n\nவணிக ரீதியில் அணு மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரித்தல்.\nஇந்திய அணுமின் கழகம் அணு மின் நிலையங்களை அமைத்து வணிக ரீதியில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான திட்டங்களை ஒன்றிய அரசின் அனுமதியுடன் தீட்டியுள்ளது. இதன் படி பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து மகாராட்டிர மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் கொண்கன் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மதுபன் கிராமத்தில் ஜைத்தாபூர் அணு மின் நிலையத்தை ஜைத்தாபூரில் அமைக்கும் திட்டம் வணிக ரீதியில் முதலாவது திட்டமாகும். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சில நிபந்தனைகளை விதித்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இங்கு 9900 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் கூடிய மின்சாரம் தயாரிப்பதற்கு இந்திய அணு சக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக இங்கு மிகவும் நவீன தொழில் நுட்பம் கொண்ட 1650 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு மின் உலைகள் நிறுவப்படும். பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனம் அவேராவுடன் (Avera) இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப் படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23961"}, {"id": [284, 5], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "உல்கிலேயே முதல் முறையாக யுரேனியம் 233 தனிமத்தை எரிபொருளாக பயன்படுத்தி செயல்படுத்தும் அணு ஆராய்ச்சி உலை இங்கு தான் செயல்படுகிறது. பாபா அணு ஆராய்ச்சி மையத்திலும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திலும் பணிபுரிந்த இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் இதை வெற்றிகரமாக வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் கனநீருக்குப் பதிலாக இலேசான நீரே இங்கு தணிப்பியாகப் பயன்படுகிறது.\n\nகமினி அணு ஆராய்ச்சி உலை முக்கியமாக வேக ஈனுலையில் செயல்படுத்திய கதிர்வீச்சுக்கு உட்பட்ட எரிபொருளின் தன்மையை நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி (neutron radiography) மூலம் சோதித்துப் பார்ப்பதாகும். இதில் நிழற்படமெடுத்துப்பதிவு செய்யும் வசதியும், நிகழ்நேரப் படிம உருவாக்க வசதியும் கொண்டது. செயல் பகுப்பாய்வு (Activation Analysis) ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம்.\n\nஅணு உலையில் செயல்பட்ட எரிபொருளின் கதிர் இயக்க அளவை மிகையாக இருப்பதால், பொதுவாக பயன்படும் ஙீ-கதிர்-காமாகதிர் நகலியல் (conventional X-radiography) இங்கு சரிவராது. இது போன்ற சோதனைகளுக்கு நியூட்ரான் கதிர்வீச்சு வரைவியை பயன்படுத்துவதே சரியாகும். விண்வெளியில் பயன்படும் வெடிமுறைக் கருவிகளை (Pyro technique devices) சோதிக்கவும் நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி பயன்படுகிறது. மருத்துவ தடயம் சார்ந்த கூறுகள் (Analysis of forensic samples), வண்ணப் பூச்சின் கூறுகள் (Fire retardation paints/compounds), கனிமத்தில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பீடு (assay for gold) ஆகியவற்றையும் சோதித்துப் பார்க்கலாம்.\n\nகமினி அணு உலை புளுத்தோனியம் தயாரிக்க உதவுகிறது. இதன் மூலம் அணு எரிபொருள் சுழற்சி முழுமை பெறுகிறது, கழிவுகளை முழுமையாக நீக்கவும் இயலுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24074"}, {"id": [284, 6], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "தனியார் நிலக்கரிச் சுரங்கங்கள், மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இக்காலகட்டத்தில் இயக்கப்பட்டன என்றாலும் கூட, ஆற்றல் தயாரிப்பாளர்கள், அரசாங்க நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்தனர், கொரிய தேசிய சட்டமன்றத்தில் 2000 ஆம் ஆண்டில் ஒரு பரந்த மின்சாரத் துறை மறுசீரமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மறுசீரமைப்பு செயல்முறைத் திட்டம் 2004 இல் அரசியல் சர்ச்சைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. தீவிரமான அரசியல் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாக இப்பிரச்சினை இருந்துவருகிறது. \n\nநிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் ஏதும் தென் கொரியாவில் காணப்படவில்லை. 1980 ஆம் ஆண்டுவரை மஞ்சள் கடலில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களிலும், கொரியா மற்றும் சப்பான் நாடுகளுக்கிடையிலான கண்டத் திட்டுகளிலும் எந்தவிதமான எண்ணெய் வளமும் கண்டறியப்படவில்லை. நாட்டின் நிலக்கரி ஆதாரம் போதுமானதாக இல்லை மற்றும் தரம் குறைந்ததாகவும் இருந்தது, வானிலை மற்றும் பருவகால வேறுபாடுகள் காரணமாக கோடை மழையின் செறிவு மிகவும் குறைவதால் வளமான நீர்மின்சார உற்பத்திக்கும் சாத்தியமில்லை. எனவே கொரிய அரசு அணுக்கரு ஆற்றல் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது\n\nமீள்பார்வை.\n2010 ஆம் ஆண்டின் ஆற்றல் நுகர்வு மூலங்கள்::\n- நிலக்கரி: 27.6 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (14.2%)\n- பெட்ரோலியம்: 100.5 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (51.6%)\n- திரவ இயற்கை எரிவாயு: 21.9 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (11.3%)\n- மின்சாரம் : 37.3 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (19.2%)\n- வெப்பம்: 1.7 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (0.9%)\n- புதுப்பிக்கதக்க ஆற்றல்: 5.8 மில்லியன் டன் எண்ணெய்க்குச் சம அளவு (3%)\n\nமின்னாற்றல்.\nவரலாறு.\nகொரியா மின்னாற்றல் நிறுமம் நாட்டில் (KEPCO) மின்சாரம் வழங்கும் பணியை மேற்கோள்கிறது. இந்நிறுமத்திற்கு முன்னோடித் திட்டமாக 1961 இல் நிறுவப்பட்ட கொரியா மின்சார நிறுமம் ஆண்டுக்கு 1770 கிகாவாட் குதிரைச்சக்தி அளவு மின் உற்பத்தி செய்தது. 1987 இல் இந்த மின்னுற்பத்தி அளவு 73,992 கிகாவாட் குதிரைச் சக்தி அளவை எட்டியது. அந்த ஆண்டின் மொத்த மின்னுற்பத்தியில் 17.9% மின்சாரத்தை, குடியிருப்பு வாடிக்கையாளர்களும், பொது மற்றும் சேவைத்துறை தொழில்கள் 16.2% மின்சாரத்தையும், தொழில்துறை துறை 65,9% மின்சாரத்தையும் பயன்படுத்தினர். முதன்மையான மின் உற்பத்தி ஆதாரங்களாக அணுக்கரு ஆற்றல், நிலக்கரி, எண்ணெய், மற்றும் இயற்கை எரிவாயு முதலியவை இருந்தன. 1985 இல் உற்பத்தி செய்யப்பட்ட 54,885 கிகாவாட் குதிரைச்சக்தி மின்னாற்றலில் 22% அணுக்கருவிலிருந்தும் எஞ்சிய 74% அணுக்கரு அல்லாத நிலக்கரி, எண்ணெய் ஆதாரங்களிலிருந்தும் 4% நீர்மின் சக்தியிலிருந்தும் பெறப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் இந்த அளவுகள் அணுக்கருவிலிருந்து 44.5%, இயற்கை எரி வாயுவிலிருந்து 10.2%, நிலக்கரியிலிருந்து 22.9%, எண்ணெயிலிருந்து 12.2%, நீரிலிருந்து 10.2% என்ற அமைப்பில் இருக்கலாம் என்று 1988 இல் முன்கணிக்கப்பட்டது. \n\nமூலங்கள்.\nஅனல்மின்சாரம்.\n- கொரியா மின்னாற்றல் நிறுமம் (한국전력공사)\n- கொரியா கிழக்கு-மேற்கு ஆற்றல் (한국동서발전㈜)\n- கொரியா மத்தியநில ஆற்றல் (한국중부발전㈜)\n- கொரியா தெற்கு-கிழக்கு ஆற்றல் (한국남동발전㈜)\n- கொரியா தென்னக ஆற்றல் (한국남부발전㈜)\n- கொரியா மேற்கு ஆற்றல் (한국서부발전㈜)\n- கொரியா வாயு நிறுமம் (한국가스공사)\n\nஇணை மின்னுற்பத்தி மற்றும் நீராவி வெப்பம்.\nகொரியா தொலை வெப்பமாக்கல் நிறுமம்: சியோல், தேய்கு நகரங்களுக்கு நீராவியை இந்நிறுமம் அனுப்புகிறது. மேலும் இந்நிறுமம், உலகின் மிகப்பெரிய தொலை வெப்பமாக்கல் நிறுமம் என்ற பெருமைக்குரியது ஆகும்.\n\nஅணுக்கரு ஆற்றல்.\nஅணுக்கரு மின்னுற்பத்திக்கு தென்கொரியா ஒரு வலுவான அழுத்தத்தைக் கொடுக்கிறது. 1977 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது அணுக்கரு உலையான கொரி எண் ஒன்று புசானுக்கு அருகில் அமைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு நிலவரப்படி எட்டு அணுக்கரு உலைகள் தென் கொரியாவில் இயங்கின. 71,158 மில்லியன் கிலோவாட்டு ஆற்றல் இவ்வுலைகளில் இருந்து பெறப்பட்டது. மொத்த மின்னுற்பத்தியில் இது 53.1% ஆகும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல்.\nவெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியாக தென்கொரிய அரசாங்கம் 2008 இல் ஒரு முடிவை எடுத்தது. 'சூரிய மின்னுற்பத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும் பெரு நிறுவனங்களை ஊக்கப்படுத்த எண்ணியது. சூரிய மின்னாற்றல் திட்டங்கள், உயிர் எரிபொருள் தொழில்நுட்பம் முதலானவற்றுக்காக 2008 ஆம் ஆண்டில் 193 மில்லியன் வோன்களை செலவிட்டது.\n\nபுவி வெப்பமாதல்.\nகார்பன் டை ஆக்சைடு பகுப்பாய்வு மையத்தின் தகவல்படி கார்பன் டை ஆக்சைடு வெளியிடுதலில் தென் கொரியா முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறது. 1950 முதல் 2005 வரையிலான காலத்தில் கார்பண்டை ஆக்சைடு வெளியீட்டில் தென்கொரியா ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இதே காலக்கட்டத்தில் அமெரிக்கா (25%), சீனா (10%) மற்றும் உருசியா (8%) போன்ற நாடுகளும் அப்பட்டியலில் இருந்தன\n\n\n\n\n", "document_id": "ta_ta_90123"}, {"id": [284, 7], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "இந்தத் துறையானது அணுசக்தி மின்சாரம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களுக்கு பொறுப்பானதாகும்.\n\nஅமைப்பு.\nஇந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் என்ற அமைப்பு இத்துறையின் செயல்பாடுகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது. அணுசக்தி ஆணைக்குழு, அணுசக்தி சட்டமுறையியல் வாரியம் ஆகிய நிறுவனங்கள் இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்றன.\n\nஇந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனம் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம், அணுக்கரு அணுசக்தியை மின்சாரம் தயாரிப்பதற்கும், அதன் வழியாக மக்கள் மேம்பாடு அடைவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வருகிறது.\n\nஇந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனம் 1987ஆம் ஆண்டில் துவங்கிய நிறுவனமாகும். இந்நிறுவனம் செயல்படுத்தும் அனைத்து அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும் ஐஎஸ்ஓ 14000 தரநிர்ணயம் கொண்ட நிறுவனங்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22919"}, {"id": [284, 8], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "புவியியல்.\nஇதன் அமைவிடம் at 24°56′N 75°35′E﻿ / ﻿24.93°N 75.58°E. சராசரி உயரம் 325 மீட்டர் (1066 அடி)\n\nமக்கள் தொகை:34,677, இதில் ஆண்கள் 53%, பெண்கள் 47%.சராசரி படித்தவர்கள் விகிதம்:73%\n\n1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்திய அணு மின் கழகம் இங்கு அணு உலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் உலைகளை செயல்படுத்தி வருகிறது. அணு மின் நிலையத்தின் மன்றம் ஒன்று இங்கே பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றனர். இந்திய அணு மின் கழகம் இங்கு ஒரு மருத்துவமனையையும் செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள அணு மின் நிலையங்களின் செயல்பாட்டைப் பார்க்கவும் மக்கள் வருகிறார்கள்.\n\nசுற்றுலாத் தலங்கள்.\nஇங்கு அருகாமையில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:\n\nராணாப் பிரதாப் சாகர் அணைக்கட்டு:\n\nராணா பிரதாப் சாகர் அணைக்கட்டு (Rana Pratap Sagar Dam) சம்பல் ஆற்றின் குறுக்கே கட்டிய அணையாகும். நீர் மின் நிலையமும் இங்கு செயல்படுகிறது. அருகிலுள்ள விக்ரம் நகரில் உள்ள ஒரு சிறு குன்றில் ராணா பிரதாப் சிங்கின் உருவச்சிலை வைக்கப்பெற்றுள்ளது.\n\nஒன்பதாம் நூற்றாண்டில் அருகிலுள்ள பரோலி கிராமத்தில் கட்டிய பரோலி கோயில் வளாகம் (Baroli Temple complex) புகழ் பெற்றதாகும்.\n\nசம்பல் ஆறும் பாமினி ஆறும் சேரும் இடத்தில் பைன்ஸ்ரோத் கர் கோட்டையை (Bhainsroad Garh Fort) பார்க்கவும் பயணிகள் வருகிறார்கள்.\n\nஅருகில் உள்ள பராஜர் நீர்வீழ்ச்சித்தலத்தையும் (Parajhar Waterfalls) பார்க்க பயணிகள் வருவதுண்டு. நீர்வீழ்ச்சி காரணமாகப் பாறைகள் இயற்கையாகவே சிற்பங்கள் போலக் காண்பதை இங்கு நாம் பார்க்கலாம். அருகாமையில் இறைவன் பரமசிவனை வழிபடும் ஒரு குகைக் கோயிலும் உள்ளது. மகா சிவராத்திரி அன்று மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுகிறார்கள்.\n\nஅருகாமையில் அமைந்த சேடில் அணைக்கட்டைப் (Saddle Dam) பார்ப்பதற்கும் இங்கு பயணிகள் வருவதுண்டு.\n\nஅராவல்லிப் பள்ளத்தாக்கு மிகவும் இயற்கையின் எழில் கொஞ்சும் இடமாகும். இதன் நடுவில் அமைந்துள்ள நீம் கேரா வயல்களும் (Neem Khera Farms) மிகவும் அழகாக அமைந்ததாகும்.\n\nமழைக்காலத்தில் அருகில் உள்ள கேபார்நாத் என்ற இடத்தில் நீர் வீழ்ச்சியும், அருகாமையில் அமைந்த கோயிலும் (Geparnath falls and Temple) மக்களைக் கவரும் இடங்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24739"}, {"id": [284, 9], "question": "<Query> அமைப்பு அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.", "document": "எரிவாயு விசையாழி முறையிலும் பல்வேறு வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று- திறந்த எரிவாயு விசையாழி சுற்று இரண்டு- மூடிய எரிவாயு விசையாழி சுற்று முறையில் மின்சாரம் தயாரிக்கப்படும் முறையை இங்கு காண்போம். \n\nஇந்த திறந்த சுற்று விசையாழி முறையில் 1) காற்று அழுத்தும் கருவி 2) எரிக்கும் அறை 3) விசையாழி 4) மின் உற்பத்திக் கருவி ஆகிய பாகங்களை பெற்று இருக்கும். \nகாற்ற அழுத்தும் கருவி காற்றை உறிஞ்சி காற்றை வெப்பமாற்றமில்லா முறையில் அழுத்தி அழுத்தப்பட்ட காற்று எரிக்கும் அறைக்குள் செலுத்தப்படுகிறது. பீச்சாங்குழல் மூலம் எரிவாயு எரிக்கும் அறைக்குள் சிறிது சிறிதாக செலுத்தப்படுகிறது. எரிக்கும் அறைக்குள் எரிவாயும், காற்றும் கலந்து அதிக வெப்ப வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வெப்பவாயு விசையாழி வழியாக செலுத்தப்படும் போது விசையாழி சுழல்கிறது. விசையாழி சுழல்வதால் விசையாழியுடன் அச்சு வழியாக இணைக்கப்பட்டிக்கும் மின் உற்பத்தி செய்யும் கருவி சுழலும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறுது. இங்கு விசையாழி வழியாக செல்லும் அதிக வெப்ப வாயு விசையாழியிலிருந்து வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுவதால் இது திறந்த சுற்று என அழைக்கப்படுகிறது. \n\n2) மூடிய சுற்று எரிவாயு விசையாழி \n\n\n\n\n", "document_id": "ta_ta_105935"}]
[{"id": [285, 0], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் இப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வேழு மாநிலங்களும் “வட கிழக்கு மாநிலங்கள்” என்றும் கூட்டாக வழங்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள்தொகையில் 3.8% இங்கு வசிக்கின்றனர்.\n\nவடகிழக்கு இந்திய மாநிலங்களின் உருவாக்கம்.\nதற்கால வடகிழக்கு இந்தியவை ஆண்ட அகோம் பேரரசு மற்றும் மணிப்பூர் இராச்சியங்களை, 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பர்மியர்கள் கைப்பற்றினர். பின்னர் 1824 – 1826ல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள் பர்மியர்களை வென்று, வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரித்தானிய இந்தியாவில் இணைத்தனர். \nவடகிழக்கு இந்தியப் பகுதிகள் 1826 முதல் 1905 முடிய வங்காள மாகாணத்திலும், 1905ல் வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905 முதல் 1912 முடிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்திலும் இருந்தது. பின்னர் 1912 முதல் புதிய அசாம் மாகாண நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கு இந்திய மாநிலங்கள் வந்தன. \n\n1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவான இந்திய ஒன்றியத்தின் அசாம் மாகாணத்தில், மணிப்பூர் மற்றும் திரிபுரா போன்ற சுதேச சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டது.\nஅசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது. \nமணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது.\n\nதனி நாடான இருந்த சிக்கிம் பாதுகாப்பு காரணங்களால் 1975ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. 2002ல் வடகிழக்கு குழுவில் சிக்கிம் எட்டாவது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது. \n\nபிரித்தானிய இந்திய அரசில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. பின் சில்லாங் நகரம் 1972ல் மேகாலயா மாநிலத்தின் தலைநகரானாது. அசாம் மாநிலத்தின் தலைநகராக குவகாத்தி நகர்புறத்தில் அமைந்த திஸ்பூர் தலைநகரானது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_27024"}, {"id": [285, 1], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "- வடக்கு மண்டலக் குழு: சண்டிகர், அரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான்\n- வடமத்திய மண்டலக் குழு:பிகார், தில்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட்\n- வடகிழக்கு மண்டலக் குழு: அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா\n- கிழக்கு மண்டலக் குழு: மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், சிக்கிம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்\n- மேற்கு மண்டலக் குழு: மகாராட்டிரா, குஜராத், கோவா, தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன், தியு\n- தெற்கு மண்டலக் குழு: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி மற்றும் இலட்சத் தீவுகள்\nஇதனையும் காண்க.\n- இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89862"}, {"id": [285, 2], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள்.\n1. ஆந்திரப் பிரதேசம்\n2. அருணாச்சல் பிரதேசம்\n3. அசாம்\n4. பீகார்\n5. சத்தீஸ்கர்\n6. கோவா\n7. குஜராத்\n8. அரியானா\n9. இமாசலப் பிரதேசம்\n10. ஜம்மு காஷ்மீர்\n11. ஜார்க்கண்ட்\n12. கர்நாடகம்\n13. கேரளம்\n14. மத்தியப் பிரதேசம்\n15. மகாராஷ்டிரம்\n16. மணிப்பூர்\n17. மேகாலயா\n18. மிசோரம்\n19. நாகாலாந்து\n20. ஒரிசா\n21. பஞ்சாப்\n22. ராஜஸ்தான்\n23. சிக்கிம்\n24. தமிழ் நாடு\n25. தெலுங்கானா\n26. திரிபுரா\n27. உத்தரப் பிரதேசம்\n28. உத்தரகண்ட்\n29. மேற்கு வங்காளம்\n\nயூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:\n\nஇந்திய மாநிலங்களின் உருவாக்கம்.\nதற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சமஸ்தானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மேர்-மேர்வாரா, அசாம், பலுச்சிஸ்தான், வங்காளம், பிகார், பம்பாய், மத்திய மாகாணங்களும், பெராரும், கூர்க், டெல்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் ஹவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன.\n\n1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. ஜம்மு காஷ்மீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.\n\n1950 ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.\n\nமுன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம், மேற்கு வங்காளம், பீகார், பம்பாய், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்).\n\nசென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை சீரமைக்க அறிவுறுத்தியது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் 1956 ஆம் ஆண்டில் மாநில சீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்தியா 14 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதே அடிப்படையில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீஸ்கர், உத்திராஞ்சல் மற்றும் ஜார்கண்ட் என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சனத்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புகள்.\n- \"வேல்டு-கெஸெடர்.கொம்\" இணையதளத்தில் இந்திய வரைபடம்\n- \"மேப்ஸ் ஆஃப் இந்தியா. கொம்\" இணையதளத்தில் இந்திய வரைபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_342"}, {"id": [285, 3], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "புற இனைப்புகள்.\n- Official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_118130"}, {"id": [285, 4], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "பதிவெண்.\n1. அருணாசலப் பிரதேசம் - AR\n2. அஸ்ஸாம் - AS\n3. ஆந்திரப் பிரதேசம் - AP\n4. பீகார் - BR\n5. சட்டீசுகர் - CG\n6. கோவா - GA\n7. குஜராத் - GJ\n8. ஹரியானா - HR\n9. இமாசலப் பிரதேசம் - HP\n10. சார்க்கண்ட் - JH\n11. சம்மூ-காசுமீர் - JK\n12. கர்நாடகம் - KA\n13. கேரளம் - KL\n14. மத்தியப் பிரதேசம்- MP\n15. மகாராஷ்டிரம் - MH\n16. மணிப்பூர் - MN\n17. மேகாலயா - ML\n18. மிசோரம் - MZ\n19. நாகலாந் - NL\n20. ஒரிசா - OR\n21. பஞ்சாப் - PB\n22. ராஜஸ்தான் - RJ\n23. சிக்கிம் - SK\n24. தமிழ்நாடு - TN\n25. திரிபுரா - TR\n26. உத்திரப் பிரதேசம் - UP\n27. உத்தர்கண்ட் - UA/UK\n28. மேற்கு வங்காளம் - WB\n29. அந்தமான்-நிகோபார் - AN\n30. சண்டிகர் - CH\n31. தாத்ரா நாகர்ஹவேலி - DN\n32. டாமன்-டயூ - DD\n33. தில்லி - DL\n34. இலட்சத் தீவுகள் - LD\n35. பாண்டிச்சேரி - PY\n\n\n\n\n", "document_id": "ta_ta_33732"}, {"id": [285, 5], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "புவியியல்.\nபட்கை மலை தொடர்கள் இமயமலைகள் போல் கரடுமுரடாக காணப்படுவதில்லை மற்றும் இதன் சிகரங்கள் உயரம் குறைவாகவும் காணப்படுகின்றன. இம்மலைத் தொடர்கள் பொதுவாக கூம்பு வடிவிலான மலையுச்சிகள், செங்குத்தான சரிவுகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளுடன் காணப்படுகின்றன. \n\nபட்கையின் கீழ் மூன்று மலைத்தொடர்கள் இருக்கின்றன. அவை பட்கை பம் , காரோ-காசி-செயிந்தியா மற்றும் லுசாய் மலைகள் ஆகும். லுசாய் மலையின் உயரமான புள்ளி புவாங்பூய் திலாங், இதன் மற்றொரு பெயர் நீல மலைகள் ஆகும். காரோ-காசி-செயிந்தியா மலைகள் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த மலைகளில் அமைந்துள்ள சிரபுஞ்சி மற்றும் மௌசின்ரம் ஆகிய இடங்கள் உலகிலேயே ஈரமான இடங்கள் ஆகும், இங்கு ஆண்டின் சராசரி மழை அளவு அதிகமாக இருக்கும். \n\nபாங்சௌ கணவாய் தான் பட்கை மலைகளுக்குள் செல்லும் வழியாக உள்ளது.\n\nபட்கை மலைகள் காணப்படும் இந்திய மாநிலங்கள்.\n- நாகாலாந்து\n- மணிப்பூர்\n- மிசோரம்\n- மேகாலயா\n- அசாம்\n\nவெளிப்புற இணைப்பு.\n- The Geology of Burma (Myanmar)\n\n\n\n\n", "document_id": "ta_ta_119202"}, {"id": [285, 6], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "இந்த நீதிமன்றம் மிகப் பெரிய நீதிபரிபாலனம் கொண்ட நீதிமன்றமாகச் செயல்படுகின்றது. இதன் நீதிபரிபாலனத்தின் கீழ் அடங்கும் மாநிலங்களாக அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகியன உள்ளன. இந்நீதிமன்றம் குவஹாத்தியைத் தலைமையகமாகக் கொண்டு செயலாற்றுகின்றது. குவஹாத்தி அசாம் மாநிலத்தின் முன்னாள் தலைநகரமாகும். \n\nஇதன் அமர்வுகள் கோகிமா, அயிஸ்வால் மற்றும் இம்பால் ஆகிய நகரங்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16166"}, {"id": [285, 7], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "நடத்தை.\nமற்ற கிப்பன்கள் போலவே இவை பகலாடிகள் ஆகும். இதற்கு வளையத்தக்க தோள்பட்டை இருப்பதால் கைகளை நன்கு அசைக்க முடியும். இதன் நீண்ட கைகள் கொக்கிபோல மரக்கிளைகளைப் பிடித்துக் கொள்ளும். ஒரு கையினால் ஒருகிளையை பிடித்துகொண்டு ஊசலாடிக்கொண்டே மறுகையால் இன்னொரு கிளையை பிடித்துக் கொள்ளும். ஆண் பெண் இணைகயாகவோ, குடும்பமாகவோ வாழ்கின்றன. இவற்றின் முதன்மை உணவு பழங்கள், பூச்சிகள், இலைகள் ஆகும்.\nபெண் குரங்குகள் சூல் கொண்டு ஏழுமாதம் கழித்து குட்டிகளை ஈனுகின்றது. குட்டிகளின் முடிகள் பால் வெள்ளை அல்லது சாம்பல்பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆறு மாதங்களுக்கு பின்னர் ஆண் குரங்குகள் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாக மாறத்துவங்கும். பெண் குரங்குகள் தனது வாழ்நாள் முழுவதும் சாம்பல்பழுப்பு நிறத்தில் இருக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, நன்கு முதிர்ந்து முடிகள் அதன் இறுதி நிறத்தை அடைகிறது. காடுகளில் இவற்றின் வாழ்நாள் சுமார் 25 ஆண்டுகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69344"}, {"id": [285, 8], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "அவைகள்.\nஇந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டும் சட்டமன்றங்கள் கீழவை மற்றும் மேலவை என்ற இரட்டை அவைகள் ஆட்சியும் மற்றைய மாநிலங்களில் ஓரவை ஆட்சியும் நடைபெறுகின்றன.\n\nஅரசமைக்கப்படும் விதம்.\nமாநில ஆளுனர், மாநில வாக்காளர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்கிறார். அதனைத் தொடர்ந்து தலைமை அமைச்சர் அல்லது முதலமைச்சர் தலைமையில் அவருக்கு உதவியாக சில அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்து ஆட்சியமைக்கின்றனர்.\n\nஅதிகாரப் பகிர்வு.\nமத்திய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஆராய்ந்து குறைகள் களைவதற்காக சர்காரியா குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரைகள் சில செயல்படுத்தப்பட்டன.\n\nபட்டியலிடப்பட்ட இந்தியா மாநிலங்கள்.\n1. ஆந்திரப் பிரதேசம்\n2. அருணாச்சல் பிரதேசம்\n3. அஸ்ஸாம்\n4. பீகார்\n5. சத்தீஸ்கர்\n6. கோவா\n7. குஜராத்\n8. அரியானா\n9. இமாசலப் பிரதேசம்\n10. ஜம்மு காஷ்மீர்\n11. ஜார்க்கண்ட்\n12. கர்நாடகம்\n13. கேரளம்\n14. மத்தியப் பிரதேசம்\n15. மகாராஷ்டிரம்\n16. மணிப்பூர்\n17. மேகாலயா\n18. மிசோரம்\n19. நாகாலாந்து\n20. ஒரிஸா\n21. பஞ்சாப்\n22. ராஜஸ்தான்\n23. சிக்கிம்\n24. தமிழ் நாடு\n25. திரிபுரா\n26. உத்தரகண்ட்\n27. உத்தரப் பிரதேசம்\n28. மேற்கு வங்காளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46788"}, {"id": [285, 9], "question": "அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய ஏழு இந்திய மாநிலங்களும் கூட்டாக <Query> என்று அழைக்கப்படுகின்றன.", "document": "அமைப்பு.\nஇந்தியா ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் பிரிக்கப்பட்டது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது எனக் குறிக்கிறது.இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மூன்றாவது வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப்படுத்தும்.\n\nஇந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது \"பின்\" மண்டலங்கள்:\n\n- 1 - தில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர்(பாகிஸ்தான்-ஆளுமை கீழுள்ள காசுமீர் உட்பட), சண்டிகார்\n- 2 - உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம்\n- 3 - இராசத்தான், குசராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி\n- 4 - மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுக்கர்\n- 5 - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்\n- 6 - தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி\n- 7 - ஒரிசா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்\n- 8 - பீகார், சார்க்கண்ட்\n- 9 - இராணுவ அஞ்சலகம்(APO) மற்றும் கள அஞ்சலகம் (FPO)\n\nஇவற்றையும் பார்க்க.\n- இந்திய அஞ்சல் சேவை\n\nமேற்கோள்கள்.\n- IndiaPost - இந்திய அஞ்சல் சேவை\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய அஞ்சல் சேவை\n- இந்திய பின்கோடுகள்\n- இந்திய சுட்டு எண்கள் அகரவரிசையில்\n- PIN Codes list with lat/long information\n\nஇவற்றையும் காணவும்.\n- அஞ்சல்தலை சேகரிப்பு\n- அஞ்சல் வரலாறு\n- அஞ்சல் குறியீடுகள்\n- அஞ்சலட்டை\n- அஞ்சல்குறி\n- அஞ்சலக சுட்டு எண்\n- மின்னஞ்சல்\n- இந்திய அஞ்சல் துறை\n- இந்திய தபால் சேவை\n- அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\n- விதவிதமான அஞ்சல் தலைகள்\n- அஞ்சல் தலையில் அழகான பூக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17708"}]
[{"id": [287, 0], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "முப்பத்தியேழு பாலங்கள் பாரிசுக்கு உள்ளேயும், பன்னிரெண்டுக்கும் மேல் நகரத்திற்கு வெளியேயும் இந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளன. போண்ட் அலெக்சாந்தர் மற்றும் போண்ட் நெவ்ப் ஆகியவை 1607 இல் கட்டப்பட்டவை.\n\nஆற்றின் ஊற்றுக்கண்.\nசெய்ன் ஆற்றின் ஊற்றுக்கண், டிசோன் நகரின் வடகிழக்கில் 30 கி.மீ. தொலைவில் எனும் கொம்யூனில் அமைந்துள்ளது. இங்கு கெல்லோ-உரோமன் கோவிலின் எச்சங்கள் காணப்படுகின்றன. மேலும் ' செய்ன் பெண் தெய்வத்தின் ' சிலை கண்டெடுக்கப்பட்டு டிசோன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n\nஆற்றின் வழி.\nஇன்று செய்ன் ஆற்றின் சராசரி ஆழம் 9.5 மீட்டர்கள் (31 அடி) ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24646"}, {"id": [287, 1], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது. திரிம்பாக் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. கிழக்கு நோக்கி தக்காண மேட்டுநிலத்தில் பாய்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை வளப்படுத்தி இராஜமுந்திரிக்கு அப்பால் இரண்டு கிளைகளாக பிரிகிறது. வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் பெயர். \nஇரண்டு கிளைகளும் பெரிய வளமான கழிமுகத்தை உண்டாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென் இந்திய ஆறுகளான கிருஷ்ணா, காவிரி போல் அல்லாமல் கோதாவரியின் கழிமுகம் கலங்கள் செல்ல உகந்தவை.\n\nபுதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம் இவ்வாற்றின் கழிமுகத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1360"}, {"id": [287, 2], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "போக்கு.\nதுங்கபத்திரை ஆறு துங்கா ஆறு, பத்திரா ஆறு என்னும் இரண்டு ஆறுகளின் இணைவினால் உருவானது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்குச் சரிவிலிருந்து கர்நாடகத்தில் பாய்கின்றது. இது பின்னர் வடகிழக்குத் திசையில், தக்காணச் சமவெளியில் துருத்திக்கொண்டு இருக்கும் கருங்கற்களின் மேல் குவிந்துள்ள பாறைகளால் உருவான முகடுகளின் ஊடாகப் பாய்கின்றது. இது செல்லும் காட்டுப்பகுதி மிகவும் அழகானது. சாம்பல், இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் அமைந்த கருங்கற் பாறைக் குவியல்கள் இந் நிலத்தோற்றத்தில் முக்கிய அம்சமாக உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- விஜயநகரத்தினூடாகப் பாயும் துங்கபத்திரை ஆறு - நிலப்படம்\n- ஹம்பியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட துங்கபத்திரை நதியில் நிழற்படம்\n- ஹம்பி அருகில் ஆற்றின் படம்\n- கிருஷ்ணா ஆறு\n- நிலத்தோற்றம்\n- துங்கபத்திரை தொடர்பான நிழற்படம், நிலப்படம் மற்றும் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_10315"}, {"id": [287, 3], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "இந்த ஆற்றின் முதன்மையான துணையாறு மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி பின் மேற்கு நோக்கி பாலக்காட்டுக் கணவாய் வழியாக பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது. திரூர் ஆறு உட்பட பல ஆறுகள் இவ்வழியில் சேர்கின்றன.\n\nபரளி என்ற இடத்தில் கண்ணாடிப்புழாவும் கல்ப்பாத்திப்புழாவும் இணைந்து பாரதப்புழா என்ற ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மேற்கு நோக்கி ஓடி பொன்னாணி என்ற இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. தூதப்புழா ஆறு பள்ளிப்புரம் என்ற இடத்தில் பாரதப்புழாவுடன் சேர்கிறது.\n\n108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருநாவாய் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.\n\nதுணையாறுகள்.\nSorted in order from the mouth heading upstream.\n- தூதப்புழா\n- குந்திப்புழா\n- காஞ்சிரப்புழா\n- அம்பன்கடவு\n- துப்பாண்டிப்புழா\n- காயத்ரிப்புழா\n- மங்களம் ஆறு\n- அயலூர்ப்புழா\n- வண்டாழிப்புழா\n- மீன்கரப்புழா\n- சுள்ளியாறு\n- கல்ப்பாத்திப்புழா\n- கோரையாறு\n- வரட்டாறு\n- வாளையாறு\n- மலம்புழா\n- கண்ணாடிப்புழா\n- பாலாறு\n- ஆழியாறு\n- உப்பாறு\n\nமேலும் பார்க்க.\nதிருநாவாய்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11755"}, {"id": [287, 4], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. \n\nஇதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ ஆகும். மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.\n\nநீர்த்தேக்க கட்டமைவுகள்.\nஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருட்டிணகிரி அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள்.\n\nஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர்கள்.\nகாவேரிப்பட்டிணம், இருமத்தூர், அகரம், நெடுங்கல், தொண்டமானூர் அகரம் பள்ளிப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, மணலூர்பேட்டை,திருக்கோவிலூர், பேரங்கியூர், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், ராம்பாக்கம், சொர்ணாவூர்,மற்றும் கடலூர் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24800"}, {"id": [287, 5], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "இந்நகரத்தின் செல்லப் பெயர் ”லா பெர்லெ டி அக்குவிட்டென்” [La perle d'Aquitaine (The Pearl of Aquitaine)] மற்றும் லா பெல் எண்டொர்மி [La Belle Endormie (Sleeping Beauty)] என்பதாகும். இது, பழைய மையத்திலுள்ள சுவர்களில் மாசுபாடினால் படிந்திருக்கக்கூடிய கருப்பு மாசினால் சூட்டப்பட்ட பெயர் ஆகும். ஆனால் தற்பொழுது, இந்நகரின் ஒரு பகுதி கிட்டத்தட்ட முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.\n\nபொர்த்தோ உலகின் மிகப் பெரிய மது தொழில் துரையின் தலையங்கம் ஆகும். இது உலகின் முக்கிய மது கண்காட்சியான வயினெக்ச்போவின் (Vinexpo) பிறப்பிடமாகும். இந்நகரம் தனது மது விற்பனையின் மூலம் ஆண்டிற்கு 14.5 பில்லியன் வரை வருமானம் ஈட்டுகிறது. பொர்த்தோ மதுவானது இவ்விடத்தில் எட்டாம் நூற்றாண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று வரலாறு கூறுகிறது. இதன் வரலாற்று சிறப்பு மிக்க பகுதி யுனெச்கோ உலக பாரம்பரிய வரிசையில் (UNESCO World Heritage List), பதினெட்டாம் நூற்றாண்டின் “சிறந்த நகர்ப்புற மற்றும் கட்டடக்கலையின் குழுமம்” என பாராட்டப் பெற்றுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- பொர்தோ நகர மன்ற இணையதளம்\n- சுற்றுலா இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25427"}, {"id": [287, 6], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.\nயமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லது ஜம்னா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும். இது கங்கை நதியின் இரண்டாவது பொிய கிளை நதியாகும். இக் கிளை நதியானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியாவில் உத்ரகாண்ட் ம மாநிலத்தில் கீழ் இமாச்சல மலைப் பகுதியில் உள்ள தென்மேற்கு சாிவில் உள்ள பாந்தர்பூஞ்ச் சிகரத்தில் இருந்து 6387 மீட்டர் உயரத்திலிருந்து உருவாகிறது. இந்த நதியின் மொத்தப் பயணத் தொலைவு 1,376 கிலோ மீட்டர் ஆகும். கங்கை ஆற்றுப் படுகையில் 40.02% நிலப்பகுதியில் இந்நதி பாய்கிறது. இது கங்கை ஆற்றுடன் அலகாபாத்தில் திாிவேணி என்ற இடத்தில் கலப்பதற்கு முன்னதாக கங்கையும் யமுனையும் கலக்கும் இடமான திாிவேணி சங்கமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நதிதான் இந்தியாவிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது நோிடையாக கடலில் கலப்பதில்லை. \n\nஇது உத்ரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஹாியானா மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களைக் கடந்து செல்கிறது. முதலில் உத்ரகாண்ட் அதன் பிறகு டெல்லியைக் கடந்து, அதன் பொிய கிளை நதியான டானுடன் கலக்கிறது. சாம்பல் நதி யமுனையின் மிக நீளமான கிளை நதியாகும். இந்நதி சிந்து, பெட்வா, கென் போன்ற ஆற்றுப் படுகையைக் கொண்டிருக்கிறது. கங்கை - யமுனை சமவெளிப் பகுதிக்கும், இந்திய - கங்கைச் சமவெளிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்நதி மிக செழிப்பான, வளமான பகுதியை உருவாக்குகிறது. 57 மில்லியன் மக்கள் யமுனை நதியால் பயன்பெறுகிறார்கள். இந்த நதி வருடத்திற்கு 10000 கன சதுர இலக்கங்கோடி மீட்டர் தூரம் பயணம் செய்கிறது. இந்த நதி பாசனத்திற்காக 96% பயன்படுத்தப்படுகிறது. டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி சூாிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது. \n\nஇமாச்சலத்திலிருந்து டெல்லியில் உள்ள விசிராபாத் என்ற இடம் வரை யமுனையின் நீரானது சுத்தமாகவுள்ளது. விசிராபாத் அணைக்கட்டிற்கும் ஓக்லா அணைக்கட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 இடங்களில் வடிகால் வாயிலாக கழிவு நீ்ர் ஆற்றில் கலந்து ஆற்றை அசுத்தமாக்குகின்றன. வீட்டுக் கழிவுகள், நகராட்சி கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகிய மூன்று முக்கியக் கழிவுகளால் யமுனை நதி அசுத்தப்படுத்தப்படுகிறது. \n\nமூலம் (தொகு).\nயமுனை நதியின் மூலமானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. ஹாித்துவாாின் வடக்கில் உத்ரகாண்ட் மாநிலத்தில், உத்ரகாசி மாவட்டத்தில் கீழ் இமாலயத்தின் தென்கிழக்குச் சாிவில் பாந்தர்பூஞ்ச் சிகரத்திலிருந்து 6387 மீ உயரத்திலிருந்து இது உருவாகிறது. யமுனை நதி கடவுளாகக் கருதப்படுவதால் யமுனைக்கு அர்ப்பணிப்பதற்காக யமுனோத்ரி கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் யமுனோத்ரி கோயில் \nபுனிதத் தளமாக கருதப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை உள்ளது. இப்பாதை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள \"மார்க்கண்டேய\" தீர்த்தத்துக்கு செல்கிறது. இங்குதான் முனிவர் மார்க்கண்டேயர், மார்க்கண்டேய புராணத்தை எழுதினார். \n\nஇவ்விடத்தில் இருந்து யமுனை தெற்கில் பாய்கிறது. கீழ் இமாச்சலம் மற்றும் சிவாலிக் மலைத் தொடர் வழியாக 200 கி.மீ. தூரத்திற்கு தெற்கு நோக்கி பாய்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் மண்ணியல் அமைப்புகளான செங்குத்தான பாறைகளில், பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் ஓடைகள் அமைந்துள்ளன. இந்நதியின் நீர் பாயும் மொத்தப் பரப்பளவு 2320 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதி இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. யமுனையின் முக்கியக் கிளை நதிகளான டான்ஸ், ஹாி-கி-துன் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இது டேராடூனில் கால்சி நதியுடன் இணைந்த பிறகு இதன் கொள்ளளவு யமுனை நதியை விட அதிகமாகும். இந்நதியின் வடிகால் பகுதிகள் இமாச்சலத்தில் உள்ள கிாி-சட்லெஜ் நீ்ர்ப்பிடிப்புப் பகுதிகளும், கார்வாலில் உள்ள யமுனை - பிலிங்னா நீர்ப்பிடிப்புப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. சிம்லாவின் தெற்குப் பகுதியும் இந்நதி நீர் பாயும் பகுதியில் அடங்கும். யமுனை நதிப் பள்ளத்தாக்கில் மிக உயரமான பகுதி காலாநாக், இது 6387 மீட்டர் உயரமுடையது.\n\nயமுனையின் மற்ற கிளை நதிகளான கிாி, ரிஷிகங்கா, ஹனுமன் கங்கா மற்றும் பாட்டா ஆகியவை யமுனை நதி பள்ளத்தாக்கின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதியில் பாய்கின்றன. இங்கிருந்து யமனை நதி டேராடூனின் அருகில் உள்ள டாக் பாதாில் உள்ள டூன் பள்ளத்தாக்குப் பகுதியில் கீழ்நோக்கிப் பாய்கிறது. டாக் பாதர் அணைக்கட்டிலிருந்து நீர், மின்சாரம் எடுப்பதற்காக கால்வாய்க்கு பிாித்து விடப்படுகிறது. \n\nசீக்கிய புனித யாத்திரை நகரான போயன்டா சாகிப்பை கடந்து சென்ற பிறகு, ஹாியானாவில் உள்ள யமுனா மாவட்டத்தில் உள்ள தேஜ்வாலாவை அடைகிறது. இங்கு 1873-ல் ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இரண்டு முக்கிய கால்வாய்களான மேற்கு யமுனைக்கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய் உருவாகின்றன. உத்திரபிரதேசம் மற்றும் ஹாியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு் இக்கால்வாய் யமுனா நகர், கார்னல் மற்று பானிபட் ஆகிய நகரங்களைக் கடந்து கைதர்பூர் சுத்திகாிப்பு ஆலையை அடைகிறது. இங்கிருந்து டெல்லிக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. யமுனா நகர் மற்றும் பானிபட் ஆகிய நகரங்களில் இருந்து கழிவு நீர் இக்கால்வாயில் கலக்கிறது. 224 கிலோ மீட்டர் கடந்து பல்லா கிராமத்தை அடைந்தபிறகு யமுனை நதியில் சிறு ஓடைகளில் அவ்வப்போது வருகின்ற நீர் கலக்கிறது. வறட்சிக் காலங்களில் இந்த நதி தேஷ்வா முதல் டெல்லி வரை வறண்டு இருக்கும். \n\nயமுனை நதி இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட் மற்றும் அாியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகியமாநிலங்களுக்கு இடையே எல்லையாக உள்ளது. இந்நதி கங்கை நதிக்கு இணையாக இந்து - கங்கைச் சமவெளி வரை பாய்கிறது. உலகிலேயே மிகப் பொிய வளமான பகுதியான இந்து - கங்கை சமவெளிப் பகுதிக்குப் பிறகு இரு நதிகளும் இணையாகப் பாய்கின்றன. கங்கை - யமுனை சமவெளிப்பகுதி 69,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தச் சமவெளிப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு பெயர் பெற்றது. \n=பெட்வா நதி===\n\nமத்தியப் பிரதேச மாநிலம் ஓசங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா பீடபூமி வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் அமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது பெட்வா நதி.\nகென் நதி.\nகென் நதி மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் அருகில் உருவாகி உத்தரப் பிரதேசம் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது.\n\nயமுனா\n\n\n\n\n", "document_id": "ta_ta_686"}, {"id": [287, 7], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "வெளியிணைப்புகள்.\n- http://www.old.tamilkalanjiyam.com/tamil_world/districts/dharmapuri.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_64518"}, {"id": [287, 8], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "உரால் நதி உரால் மலைகளில் உள்ள கிருக்லாயா மலையில் உற்பத்தியாகி தெற்காகப் பாய்கிறது. இந்த நதி வடக்கு நோக்கிப்பாயும் டோபோல் ஆற்றுக்கு இணையாகவும் மேக்னிடோகோர்ஸ்க் வழியாகவும் பாய்ந்து உரால் மலையின் தெற்கு முனையைச் சுற்றி மேற்காக ஓர்ஸ்க் வழியாகப் பாய்ந்து சுமார் 300 கிலோமீட்டர்கள் (190 மைல்கள்) பாய்ந்து ஓரென்பர்க்கை அடைகிறது. இங்கு அது சம்காரா ஆற்றுடன் இணைகிறது. ஓரென்பர்கிலிருந்து அது தொடர்ந்து மேற்கு நோக்கி பாய்ந்து, கசககஸ்தானிற்குள் பாய்கிறது. பின்னர், கசகஸ்தானில் உள்ள ஓரல் எனுமிடத்தில் தெற்காகத் திரும்பி, வளைந்து, நெளிந்து ஒரு பரந்த, திறந்த சமவெளியை அடைகிறது. பின்னர் அது காசுப்பியன் கடலை அடைவதற்கு முன்னதாக ஒரு சில மைல்கள் கீழே அடைராவ், எனுமிடத்தில் அது டெல்டாவை உருவாக்குகிறது. ().\n\nபுவியியல்.\nஉரால் ஆறு, உரால் மலைத்தொடரில், உச்சலின்ஸ்கைல் (பாஷ்கொர்டொஸ்தான்) பகுதியில் தெற்கு உராலில் கிருக்லயா மலையில் உற்பத்தியாகிறது.  இந்த ஆற்றின் சராசரி அகலமானது 60 மீ தல் 80 மீட்டர் வரை(200 முதல் 260 அடி) காணப்படுகிறது. இந்த ஆறு ஒரு மலையாற்று வகையைச் சார்ந்ததாக உள்ளது. பிறகு இந்த ஆறு யாக் சதுப்பு நிலத்தில் விழுகிறது. வெளியேறிய பிறகு, இது 5 கி.மீ (3 மைல்கள்) அளவிற்கு அகன்று விரிகிறது. வெர்க்னியுரால்ஸ்கிற்கும் கீழாக, இந்த ஆறானது, தனது இயல்பான சமவெளிப் பிரதேச ஆறாக, பயணிக்கிறது; அங்கு இந்த ஆறு செல்யாபின்ஸ்க் மற்றும் ஓரென்பர்க் ஓப்ளாஸ்ட் பகுதிகளுக்குள் நுழைகிறது. மேக்னிடோகோர்ஸ்க்கிலிருந்து ஓர்ஸ்க் வரை, இதன் கரைகளானவை செங்குத்தானவையாகவும், பாறைகள் நிறைந்ததாகவும், அடித்தளப் பகுதியில் பல பிளவுகளைக் கொண்டதாகவும் காணப்படுகிறது. ஓர்ஸ்க்கிற்குப் பிறகு, இந்த ஆறானது, திடுக்கிடும் வகையில், மேற்கு நோக்கித் திரும்பி, 45 கி,மீ (28 மைல்கள்) குபெர்லின்ஸ்க் மலைப்பகுதியில் உள்ள நீண்ட பள்ளத்தாக்கில் பாய்கிறது. கச்சகஸ்தானில் உள்ள ஓரலுக்குப் பிறகு, இந்த ஆறு வடக்கிலிருந்து தெற்காக மேற்கு கச்சகஸ்தான் மாகாணம் மற்றும் அடைராவு மாகாணம் வழியாகப் பாய்கிறது. இப்பகுதியில் இந்த ஆறு அகன்று பல ஏரிகளையும்,  தளப்பக்கங்களையும் உருவாக்குகிறது. இதன் முகத்துவாரப் பகுதிக்கு அருகில், இந்த ஆறு யைக் மற்றும் சோலோடி கிளைகளாகப் பிரிகிறது. மேலும், சதுப்பு நிலங்களை உருவாக்குகிறது. யைக் கிளை நதியானது ஆழமில்லாததாகவும், கரைகளில் பெரும்பாலும் மரங்களேயில்லாமலும், மீன் வளம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது; ஆனால், சோலோடியோ ஆழம் நிறைந்ததாகவும், நீர் வழிப் போக்குவரத்திற்கு உகந்ததாகவும் காணப்படுகிறது.\nஉரால் ஆறு கண்கவர் மரம் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த வகையான சமவெளி இயல்பாக மெதுவாக ஓடக்கூடிய, அதிக வண்டல் படிவை ஏற்படுத்தக்கூடிய ஆறுகளால் ஏற்படுத்தப்படுகின்றது. இதன் பிறகு, இத்தகைய ஆறுகள் அமைதியான கடலுடன் கலக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122811"}, {"id": [287, 9], "question": "<Query> (படம்) பிரான்சின் முதன்மையான ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி formula_1 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.", "document": "இங்கு சராசரி ஆழம் ஆகும்;மிகவும் ஆழமான பகுதி ஆழத்தில் உள்ளது.\n\nஅத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியில் மிகவும் மோசமான வானிலை நிலவும் இடங்களில் பிஸ்கே விரிகுடாவும் ஒன்றாகும். இங்கு சூறாவளிகளும் புயல்களும், குறிப்பாக குளிர் காலத்தில், எழுவதுண்டு. அண்மைக்காலம் வரை இங்கு பல கப்பல்கள் புயல்களால் உடைக்கப்பட்டுள்ளன; பலர் உயிரிழந்துள்ளனர். தற்கால நவீன கப்பல்களும் வானிலை அறிக்கைகளும் இச்சூழலை மேம்படுத்தியுள்ளன.\n\nமுதன்மை நகரங்கள்.\nபிஸ்கே விரிகுடா ஓரமாக அமைந்துள்ள நகரங்கள்:\n- பிரான்சு: பிரெஸ்ட், நாந்து, லா ரோசெல், பொர்தோ, பயோன், பியாரிட்சு.\n- எசுப்பானியா: டொனோசுத்தியா-சான் செபாசுத்தியன், பில்போ, சான்தான்தேர், கிகோன், அவிலெசு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62052"}]
[{"id": [290, 0], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "நடிகர்கள்.\n- லீ ஹியுன் வூ\n- லீ ஹாங் பின்\n- Seo யே ஜி\n- யுங் யூ-ஜின்\n\nவெளி இணைப்புகள்.\n- Moorim School\n\n\n\n\n", "document_id": "ta_ta_84377"}, {"id": [290, 1], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "வாழ்க்கைக்குறிப்பு.\nஇவர் செப்டம்பர் 2, 1956ல் திண்டுக்கல்லில், கிருஷ்ணமூர்த்தி ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை ஆந்திராவில் பணியாற்றியதால் இவரது பள்ளி கல்லூரிப் படிப்பு ஆந்திராவில் நிகழ்ந்தது. வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கடந்த 18 ஆண்டுகளாகத் தனக்குப் பிடித்த நாவல்களை, சிறுகதைகளைத் தமிழிலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்து வருகிறார். எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறுகதை, நாவல்களை அனுமதி பெற்று மொழிபெயர்த்தார். அவரது புகழ்பெற்ற ‘அந்தர்முகம்’ நாவலை இவர் மொழிபெயர்க்க, பிரபல அல்லயன்ஸ் பதிப்பகம் அதனை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. ஆந்திராவின் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் போராளியான கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் வரலாற்றை ‘ஆளற்ற பாலம்’ என்ற தலைப்பில் இவர் மொழிபெயர்த்துள்ளார். \n\nபடைப்புகள்.\nஎண்டமூரி வீரேந்திரநாத்தின் புகழ்பெற்ற படைப்புகள்.\n1.தளபதி \n2.பிரளயம் \n3.லேடீஸ் ஹாஸ்டல் \n4.ரிஷி \n5.தூக்குத் தண்டனை \n6.பணம் மைனஸ் பணம் \n7.துளசி தளம் \n8.மீண்டும் துளசி \n\nபோன்றவற்றைத் தமிழ் வாசகர்கள் பரவலாக அறிய இவர் காரணமானார். \n\nயத்தனபூடி சுலோசனா ராணியின் நூல்கள்.\nதெலுங்கு இலக்கிய உலகின் மிக முக்கிய எழுத்தாளரும், ‘நாவல் ராணி’ என்று போற்றப்படுபவருமான யத்தனபூடி சுலோசனா ராணியின் நூல்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். அவை\n1.சங்கமம் \n2.மௌன ராகம் \n3.நிவேதிதா \n4.சம்யுக்தா \n5.தொடுவானம் \n\nஓல்காவின் படைப்புகள்.\n1.மானவி \n2.சுஜாதா \n3.மீட்சி\n\nதமிழிலிருந்து தெலுங்கிற்கு.\nஅசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, வாசந்தி, சிவசங்கரி, அனுராதா ரமணன், உஷா சுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி எனப் பலரது படைப்புகளை வழங்கியிருக்கிறார். மேலும் இவர் 60க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். \n\nவிருதுகள்.\n- 2015ம் ஆண்ட ‘விமுக்தா’ என்ற பெயரில் திருமதி ஓல்கா எழுதிய தெலுங்கு நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘மீட்சி’ என்ற அதன் மொழிபெயர்ப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.\n- கௌரி கிருபானந்தனின் படைப்புகளுக்காகத் திருப்பூர் லயன்ஸ் கிளப் விருது, க்ரோனோக்ராப் குழும விருது உட்படப் பல விருதுகள், பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88713"}, {"id": [290, 2], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "இந்த தொடர் ஆகஸ்ட் 7, 2013ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 3, 2013ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமை இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 17 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.\n\nதமிழில்.\nஇந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 23 மார்ச் 2015ஆம் ஆண்டு முதல் 1 மே 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\n\nநடிகர்கள்.\n- கோங் ஹ்யோ-ஜின்\n- சோ ஜி-சுப்\n- எஸ்சிஓ இன்-குக்\n- கிம் யூ-ரி\n\nவெளி இணைப்புகள்.\n- \"Master's Sun\" official SBS website\n\n\n\n\n", "document_id": "ta_ta_66203"}, {"id": [290, 3], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த Revolt இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5488"}, {"id": [290, 4], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "ராமமூர்த்தி 1940 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தார். 1959இல் திராவிடர் கழகத்தில் இணைந்தார். அடுத்த ஆண்டே அக்கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரானார். காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராகப் பணியாற்றினார். காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ஜி. கே. மூப்பனார் தலைமையிலான காங்கிரசு கோஷ்டிக்கு எதிராக “வாழப்பாடி கோஷ்டி” என்று ஒன்று இவரது தலைமையில் செயல்பட்டது. 1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\n1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான நடுவண் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின் காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார். 1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இத்தேர்தலில் திவாரி காங்கிரசு எத்தொகுதியிலும் வெற்றிப் பெற வில்லை. பின் 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக ராஜீவ் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். 1998-99ல் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1999 பொதுத் தேர்தலில் அதே கூட்டணியில் இடம் பெற்றார் ஆனால் வெற்றி பெற இயலவில்லை. 2001ல் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்து விட்டார். 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.\n\nமேற்கோள்கள்.\n- காவிரிக்காக பதவியை உதறியவர்\n- வாழப்பாடி ராமமூர்த்தி மாரடைப்பால் மரணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26370"}, {"id": [290, 5], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "நடிகர்கள்.\n- கிருத்திகா\n- சபிதா\n- ராஜீவ்\n- சிப்பி ரஞ்சித்\n- ஆனந்த் பாபு\n- சீமா ஜி. நாயர்\n- ஜனனி\n- தமிழ் செல்வி\n- மனோகர்\n- அஞ்சலி தேவி\n\nஇவற்றை பார்க்க.\n- விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- விஜய் டிவி யூ ட்யுப்\n- விஜய் டிவி வலையகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122385"}, {"id": [290, 6], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "நடிகர்கள்.\n- தினேஷ்\n- ரெஸ்மா\n- உமா பத்மநாதன்\n- யுவராணி\n- கிருதிகா லட்டு\n- மதன் பாண்டியன்\n- பூவி அரசு முத்துசாமி\n- ஷம்மி சுகுமார்\n\nஇவற்றை பார்க்க.\n- ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n\nவெளி இணைப்புகள்.\n- ஜீ தமிழ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ZEE5)\n- ஜீ தமிழ் இணையதளத்தில்\n- ஜீ தமிழ் யூ ட்யுப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119753"}, {"id": [290, 7], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇவர் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர் மற்றும் தாயார் கெஜவல்லி அம்மையார் ஆவார்கள். இவர் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.\n\nதம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.\n\nதவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.\n\nதாயுமானவரின் பாடல்.\n\"தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு\" என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய 'பராபரக் கண்ணி' மிகவும் புகழுடையது. பராபரக்கண்ணியில், \nஎன்று தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார். 1736 ஆம் ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். இவர் பாடல்கள் 'தாயுமானவ சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு' என வழங்கப்படுகிறது. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும். இதில் 56 பிரிவுகளில் 1452 பாடல்கள் உள்ளன. மேலும், இவரின் பாடல்களில் உவமைகளும், பழமொழிகளும் மிகுந்துள்ளன.\n\nஎன்னும் இவருடைய வரிகள் புகழ் பெற்றவை.\n\nதாயுமானவரின் பணி.\nஇவரது தந்தையான கேடிலியப்பர் திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விசயரகுநாத சொக்கலிங்கர் ஆட்சியிலும், அவர் மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.\n\nதுறவு வாழ்க்கை.\nமட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார். பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும், ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கினார். அவர் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17896"}, {"id": [290, 8], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "தமிழில்.\nஇந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 30 ஜூலை 2015ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.\n\nகதைச்சுருக்கம்.\nஇந்தத் தொடர் 400 வருடங்களாக பூமியில் வசிக்கும் வேற்றுகிரகவாசிக்கும் புகழ்பெற்ற 18 வயசு நடிகைக்கும் ஏற்படும் புதுமையான காதலை விபரிக்கின்றது.\n\nநடிகர்கள்.\n- கிம் சூ-ஹியான்\n- ஜூன் ஜி-ஹியான்\n- பார்க் ஹே-ஜின்\n- யூ இன்-நா\n\nவெளி இணைப்புகள்.\n- \"My Love from the Star\" at SBS International\n\n\n\n\n", "document_id": "ta_ta_68199"}, {"id": [290, 9], "question": "<Query> என்பவர் மாணிக்கவாசகர் மற்றும் தாயுமானவர் பாடல்களைத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க ஜி. யூ. போப்புடன் இணைந்து பணியாற்றினார்.", "document": "ஆரம்ப கால வாழ்க்கை.\nபெனினி அக்டோபர் 27, 1952 இல் மன்சியானொ லா மிசெரிகார்டியாவில், இத்தாலியில் பிறந்தார். இவரின் தாய் இசோலினா பபினி ஓர் துணி உற்பத்தி செய்பவர். இவரின் தந்தை லுகி பெனினி கொத்தனார், தச்சர், உழவர் ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர். மேலும் பலிபீடத்தில் சேவை செய்தார். 1971 ஆம் ஆண்டில் பிராடோவில் நாடகத் திரைப்பட நடிகராக தனது திரை வாழ்க்கையைத் துவங்கினார். பின் உரோம் சென்றார். ஜியுஸ்பெ பெர்த்தோலூசி எழுதிய சியோனி மரியோ கன்பேரி ஃபூ கியுலியாவில் நடித்தார். இந்த நாடகம் வெற்றிபெற்றது\n\n1970 ஆம் ஆண்டில் இத்தாலியில் வெளிவந்த ஓன்டா லிபேரா எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடித்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து இவர் பரவலாக அறியப்படுகிறார். இந்தத் தொலைக்காட்சித் தொடரை ரென்சோ அர்போர் என்பவர் தயாரித்தார். இவரின் முதல் திரைப்படம் பெட்ரோலூசி இயக்கிய பெர்லின்குவர் ஐ லவ் யூ ஆகும் . இது 1977 ஆம் ஆண்டில் வெளிவந்தது. \n\n1976 இல் அல்பேரா டொமினிக்கொ எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்த போது இவரின் புகழ் இன்னும் அதிகமானது. இதில் ஒரு சோம்பேறியான விமர்சகராக அதாவது படமே பார்க்காமல் அதைப் பற்றி விமர்சனம் செய்யும் நபராக சித்தரிக்கப்பட்டிருப்பார். பின் பெர்னார்டோ பட்ரோலுசியின் இயக்கத்தில் லா லுனா எனும் திரைப்படத்தில் நடித்தார். \n\n1980 களில்.\n1980 ஆம் ஆண்டில் இத்தாலியின் வடக்கு பகுதியான செசனேட்டைச் சார்ந்த நிகோலத்தா பிராச்சி என்பவரைச் சந்தித்தார். பின் அவரைத் திருமணம் புரிந்தார். பிற்காலத்தில் பெனினி இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் இவரின் மனைவியான நிகோலத்தா நடித்துள்ளார். ஜூன், 1983 இல் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பொது விளக்கக் கூட்டத்தில் பங்கெடுத்தார். இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் து மி டர்பி (யூ அப்சட் மீ) ஆகும். இது 1983 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பிராசியுடன் முதன்முறையாக இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்.1984 ஆம் ஆண்டில் நத்திங் லெஃப்ட் டு டூ பட் கிரை எனும் திரைப்படத்தில் வரைகதை நடிகரானமசிமோ துரோசி என்பவருடன் இணைந்து நடித்தார். இந்தத் திரைப்படம் கட்டுக்கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது ஆகும். \nகௌரவங்கள்.\nபெனினி சர்வதேச அளவில் பல பல்கலைக்கழகங்களிலிருந்து கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டில் இசுரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் பிரிவில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார். 2002 இல் இத்தாலியில் உள்ள பொலோக்னா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. 2015 ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள தொராண்டோ பல்கலைக்கழகம் இவருக்கு சட்டவியலில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.\n\nவெளியிணைப்புகள்.\n- ரொபெர்டோ பெனினி ரசிகர்கள் வலைத்தளம்.\n- ரொபெர்டோ வாழ்க்கைக் குறிப்பு\n\n", "document_id": "ta_ta_122610"}]
[{"id": [291, 0], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "18 ஆம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் துணையாக இருப்பது 18 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை (1709 - 1761), ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 - 1801) ஆகிய நால்வரும் எழுதிய நாட்குறிப்புகளாகும். மேற்கூறிய நால்வர் மட்டுமின்றி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமா நைநியப்பப் பிள்ளையின் மகனான குருவப்ப பிள்ளை என்பவரும், ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பியான திருவேங்கடம் பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். (ஜெயசீலன் ஸ்டீபன் 1999; 32) ஆனால் இவையிரண்டும் இன்னும் வரலாற்றாய்வாளர்களின் பார்வைக்குக் கிட்டவில்லை.\n\nபிறப்பும் இளமையும்.\nஆனந்தரங்கம் பிள்ளை சென்னையில் உள்ள பெரம்பூரில் பிறந்தார்.இவர் மூன்று வயதில் தாயை இழந்தார். தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். அங்கு அரசுப் பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார். ஆனந்தரங்கம் தொடக்கத்தில் எம்பார் என்பவரிடம் கல்வி பயின்றார். கல்வி கற்ற பின் பாக்குக் கிடங்கினை நடத்தி வந்த ஆனந்தரங்கம் அரசுப் பணிகள் சிலவற்றில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இவரது மனைவி செங்கல்பட்டு சேசாத்ரி பிள்ளையின் மகள் மங்கதாயி என்பவராவார். இவருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர்.\n\n‘ஆனந்தப் புரவி’ என்ற பெயரில் சொந்தமாகப் பாய்க்கப்பல் ஒன்று இவருக்கிருந்தது. துணி ஏற்றுமதியிலும் இவருக்குப் பங்கிருந்தது. சாராய உற்பத்தி உரிமையும் பெற்றிருந்தார். அதிகாரமும், பொருள் வளமும் ஒரு சேரப் பெற்றிருந்த ஆனந்தரங்கம், அன்றாட நிகழ்வுகளைக் குறிப்பாக எழுதி வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தாம் கேட்ட செய்திகளை மட்டுமல்லாது அலுவல் நிமித்தமாக அவர் படித்த கடிதங்களையும் கூட தம் நாட்குறிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளார்.\n\nவேலையும் புகழும்.\nதுய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்ததால், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் 1747- ல் அப்பணிக்குத் அமர்த்தப்பட்டார். ஆனந்தரங்கம் தமிழில் எழுதிய நாட்குறிப்புகளால் புகழ் பெற்றார். அக்காலத்தில் நாட்குறிப்பினை வைத்து வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் வழக்கம் இல்லை. அவ்வகையில் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பை புதிய தமிழிலக்கிய வகையாகக் கருதலாம். நாட்குறிப்பு இலக்கியத்தை இவர்தான் தொடங்கினார் எனச் சொல்லமுடியாது; ஆனால், முதன்முறையாக இவருடைய நாட்குறிப்புகளே கிடைத்துள்ளன. ஆனந்தரங்கம்பிள்ளைக்கு முன் அவருடைய மாமா குருவப்பப் பிள்ளை தமிழில் நாட்குறிப்பு எழுதியதாக நம்பப்படுகிறது; ஆனால் அது மறைந்து விட்டது.\n\nஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு.\nஆனந்தரங்கம் பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலத்தில் நடந்தவற்றை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார். தம் நாட்குறிப்புகளுக்குத் \"தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம்\" (சொஸ்த- தெளிந்த அல்லது உரிமையுடைய, லிகிதம்- கடிதம் அல்லது ஆவணம்) என்றே பெயரிட்டார். இடையில் சில நாட்கள் எழுதப்படாமலும் சில நாட்கள் குறிப்புகள் முழுமையின்றிக் காணப்பட்டாலும் இருபத்தைந்து ஆண்டு கால அரசியல், பொருளாதார, சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவேடாக இது அமைந்துள்ளது. ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் வரலாற்றுச் செய்திகள், அரசியலமைப்பு, நிருவாகமுறை, பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனே கப்பல் பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்து சென்ற நிகழ்வுகள் போன்ற முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுகின்றன. எனவே ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு ஒரு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.\n\nநாட்குறிப்பின் உள்ளடக்கம்.\nஅரசியல் சூழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், கலகங்கள் முற்றுகைகள், கப்பல் போக்குவரத்து, வாணிப நிலை, முகலாய மன்னர் நடத்தை, நவாபின் அத்தாணி மண்டபம், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரரின் அரசாளும் முயற்சி, அக்கால மக்கள் பட்டபாடு, வெளிநாட்டார் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆர்க்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஐதராபாத், தில்லி முதலிய இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், துய்ப்ளேக்ஸ், இலபூர்தோனே, பராதி, இலல்லதொலாந்தால் முதலிய பிரெஞ்சுத் தலைவர்களின் தன்மை அக்காலப் பிரமுகர் வரலாறுகள், நீதியுரைகள், சோதிடக் குறிப்புக்கள், புலமையளவு முதலிய பலவற்றையும் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு தன்னகத்தே கொண்டிருக்கிறது. எளிமையான தமிழிலே எழுதப்பட்டிருக்கிறது.\n\nவணிகச் செய்திகள்.\nஆனந்தரங்கத்தின் நாட்குறிப்புக்களின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளன. துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும். கப்பல் வந்த போது வாணிகம் செழிப்பதும் மக்கள் மகிழ்வதையும் இவர் தமது நாட்குறிப்பில் குறித்துள்ளார். புதுச்சேரிக்குக் கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்ந்தனராம். இதனை\nஎன்று தாம் வியந்ததை நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.\n\nதண்டனை.\nநீதி வழங்கல், தண்டனை அளித்தல் ஆகிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சுப் படையிலிருந்து ஓடிப்போன வீரன் ஒருவனைப் பிடித்து அவனைப் பதினைந்து நாள் கிடங்கில் (சிறையில்) வைத்து பின்பு மற்றவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் மரண தண்டனை அளிக்கப்பட்டது. வீடுகளில் தொடர்ந்து திருடி வந்த கும்பல் ஒன்றின் தலைவனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்க விட்டனர். ஏனைய இருவருக்கு காதுகளையும் அறுத்து ஐம்பது கசையடிகளும் தரப்பட்டன. இவ்வாறு கடுந்தண்டணைகளை வழங்கியதால் குற்றங்கள் குறைந்தன என்பதை ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு தெரிவிக்கிறது.\n\nபண்பாடு.\nஆனந்தரங்கம் தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கஞ் செய்தல், கோவில் திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் எவ்வாறிருந்தன என்பதைப் பதித்துள்ளார். சுங்கு சேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமண ஊர்வலத்தையும், திருமணம் நடைபெற்ற முறையையும், ஆளுநர் அத்திருமணத்துக்கு வந்திருந்ததையும் இவரின் நாட்குறிப்பு மூலமாக அறிய முடிகிறது. \n\nதிருமணத்திற்கு வரும் மதிப்பு மிக்கவர்களுக்குத் தரும் வெகுமானம், மரியாதை முதலியன அன்றைய நடைமுறையாக இருந்தது தெரிய வருகிறது.\n\nபீரங்கி பற்றிய குறிப்பு.\n1748 செப்டம்பரில் புதுச்சேரி நகரை சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது. பீரங்கிக் குண்டுகள் புதுச்சேரியில் மக்கள் வாழும் பகுதியில் விழுந்ததை 1748 செப்டம்பர் 9 ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் பின்வருமாறு ஆனந்தரங்கம் பதிவு செய்துள்ளார்.\n\nஇவ்வாறு சுவையான சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு செய்திகள் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.\n\nமொழியியல் செய்திகள்.\nஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு அக்காலப் பேச்சுத்தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளை எடுத்துரைக்கின்றது. பிற மொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்கள், அன்று வழங்கி, இன்று வழக்கிழந்த சொற்கள் முதலானவற்றையும் அவரது நாட்குறிப்புக்கள் வாயிலாக அறியலாம்.\n\nஆனந்தரங்கம் பெற்ற சிறப்புகள்.\nஆனந்தரங்கம் இந்திய மன்னர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஒரு பாலமாக விளங்கினார். 1749 ஆம் ஆண்டு முசபர்சங் என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்பு செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார். ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவார். அவ்வகையில் ஆனந்தரங்கம் வணிகராக, மொழிபெயர்ப்பாளராக இருந்த போதிலும் மன்னர் போல் மதிக்கப் பெற்றார். ஆளுநர் துய்ப்ளே ஆட்சியில் ஆனந்த ரங்கத்துக்கு தனிப்பட்ட சில உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு செல்லும்போது மங்கல ஒலிகள் ஒலிக்கும். அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை இருந்தது. பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் உரிமையும் அவருக்கு இருந்தது. ஆளுநர் துய்ப்ளேக்சு தன் அரசாங்க விவகாரங்களையும், வீட்டு விவகாரங்களையும் இவரிடம் மனம் விட்டுப் பேசினார். இத்தகைய பல செய்திகள் அவரது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n\nபாராட்டுக்கள்.\n- அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தைத் திருவரங்கத்திலே அரங்கேற்றிய பிறகு, மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கம் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று குறிப்பிடுவர்.\n- \"ஆனந்தரங்கத்தினுடைய நாட்குறிப்புக்கள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி\"- கே. கே. பிள்ளை.\n- \"தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்.\" - வ. வே. சு. ஐயர். (தமது ‘பால பாரதி’ இதழில்)\n\nஆனந்தரங்கம் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள்.\nஆனந்தரங்கம் இந்து மதத்தையும் கலைகளையும் தமிழ், தெலுங்குப் புலவர்களையும் போற்றி வந்துள்ளார். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாகத் தெரிகிறது. இவரின் நாட்குறிப்பில் வேதபுரீசுவரர் கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\n- ஆனந்தரங்ககோவை\n- ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்\n- கள்வன் நொண்டிச் சிந்து\n- ஆனந்தரங்கம் பிள்ளைத்தமிழ் - அரிமதி தென்னகன்\n- ஆனந்தரங்கம் புதினங்கள்\n- ஆனந்தரங்க விஜயசம்பு -- சீனிவாசர் (வடமொழி நூல்)\n- ஆனந்தரங்க ராட்சந்தமு - கஸ்தூரிரங்கக் கவி ( தெலுங்கு நூல்)\n\nமறைவு.\nஆனந்தரங்கம் மறைந்து 85 ஆண்டுகள் கழித்தே அவர் எழுதிய நாட்குறிப்புக்கள் கிடைத்தன. இந்த நாட்குறிப்புக்களை 1896 இல் பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இவரின் நாட்குறிப்பு எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. ஆனந்தரங்கம் தமிழ் மொழியில் பற்றுடையவராகத் திகழ்ந்தார். தமிழிலேயே தான் கையெழுத்திட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் அவரது பங்கு முக்கியமானதாகும். இவர் தனது 51 ஆம் வயதில் 1761 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 10 ஆம் நாள் மறைந்தார்.\n\nநாட்குறிப்பின் பதிப்புகள்.\n1846 ஆம் ஆண்டு புதுச்சேரியில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிய 'அர்மோன்கலுவா மொபார்' என்ற பிரெஞ்சுக்காரரால் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புக்கள் ஆனந்தரங்கம் பிள்ளையின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. 1836 இல் நாட்குறிப்பின் மூலப் பிரதியிலிருந்து நகலெடுக்கும் பணியை அவர் செய்து முடித்தார். 'எதுவார் ஆரியேல்' என்ற பிரெஞ்சுக்காரரும் 1849 - 50 களில் ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் மூலத்திலிருந்து படியெடுக்கும் பணியைச் செய்து முடித்தார். இந்நகல்கள் இரண்டும் பாரிஸ் நகரிலுள்ள தேசிய நூலகத்தில் உள்ளன. அர்மோன்கலுவா மொபார் முதன் முறையாக எடுத்த நகலிலிருந்து மற்றொரு நகலைத் தயாரிக்கும் பணியை சென்னை ஆவணக் காப்பகம் மேற்கொண்டது. 1892 இல் தொடங்கிய இப்பணி 1896 இல் முடிந்தது.\n\nமூல நகலிலிருந்து எடுத்த மூன்றாவது நகலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக சென்னை அரசாங்கம் வெளியிட்டது. 1894 இல் தொடங்கி 1928 வரையிலான கால கட்டத்தில் இத்தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. பின்னர் பிரெஞ்சு மொழியிலும் வெளியானது. இவற்றிற்கெல்லாம் பின்னரே 1736 செப்டெம்பர் 6 தொடங்கி 1753 செப்டெம்பர் எட்டு வரையிலான காலத்திய நாட்குறிப்புக்கள் எட்டுத் தொகுதிகளாக (ஒன்பது நூல்கள்) பின்வரும் காலகட்டங்களில் தமிழில் வெளியாகின. முதல்தொகுதி (1948), இரண்டாம் தொகுதி (1949), மூன்றாம் தொகுதி (1950), நான்காம் தொகுதி (1951), ஐந்தாம் தொகுதி (1954), ஆறாம் தொகுதி (1956), ஏழு, எட்டாம் தொகுதிகள் (1963). 1755 செப்டம்பர் எட்டாம் நாளுக்குப் பின் தொடங்கி 1764 சனவரி 12 ஆம் நாள் வரை அவர் எழுதிய நாட்குறிப்புக்களில் எஞ்சிய பகுதிகள் இன்னும் தமிழில் வெளிவரவில்லை. தமிழில் எழுதப்பட்ட நாட்குறிப்பு ஒன்றின் முழுவடிவம் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கிடைக்க, தமிழில் எட்டுத் தொகுதிகள் மட்டுமே இன்று வரை வெளியிடப்பட்டுள்ளது. புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மேற்கூறிய எட்டுத் தொகுதிகளையும் எவ்வித மாற்றமுமின்றி நகல் பதிப்பாக மலிவு விலையில் 1998 இல் வெளியிட்டது. இதுவரை அச்சில் வராத எஞ்சிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஆய்வுப் பதிப்பை வெளியிடுவதாக இப்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் இன்று வரை அவை வெளியாகவில்லை.\n\nஆனந்தரங்கம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்.\n- ஆலாலசுந்தரம், 'ஆனந்தரங்கப்பிள்ளை காலத் தமிழகம்' 1736 - 61, புதுச்சேரி.1999\n- ஆனந்தரங்கப்பிள்ளை, 'பிரத்தியேகமான ஆனந்தரங்கப்பிள்ளை தினநாட்குறிப்பு' (எட்டுத் தொகுதிகள்), புதுச்சேரி, 1998.\n- கார்ல் மார்க்ஸ், 'இந்தியாவைப் பற்றி', சென்னை, 1971,\n- கோபாலகிருஷ்ணன், ஓர்சே.மா., இரண்டாம் வீரநாயக்கர் நாட்குறிப்பு, 1778-1792, சென்னை,1992.\n- கோபாலகிருஷ்ணன், ஓர்சே.மா., ஆனந்தரெங்கப்பிள்ளை வி. நாட்குறிப்பு, 1778-1792, சென்னை, 2004.\n- சந்திரசேகரன், (பொதுப் பதிப்பாசிரியர்), 1955, ஆனந்தரங்கன் கோவை, சென்னை.\n- ஜெயசீல ஸ்டீபன், எஸ்., தமிழில் நாட்குறிப்புகள் (பதினெட்டாம் நூற்றாண்டு) செய்தி இதழ்களின் முன்னோடிகள், புதுச்சேரி, 1999,\n- ஜெயசீல ஸ்டீபன், எஸ்., (பதிப்பாசிரியர்) முத்து விஜய திருவேங்கடம்பிள்ளை நாட்குறிப்பு (1794 - 1796), புதுச்சேரி, 1999.\n- ஜெயசீல ஸ்டீபன், எஸ்., ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு (இரண்டு தொகுதிகள்), புதுச்சேரி, 2000.\n- Price, Frederick & H. Dodwell, The Private Diary of Ananda Ranga Pillai 12 vols, New Delhi,1985.\n- The Private Dairy of ANANDHA RANGA PILLAI Dubash to JOSEPH F. DUPLEIX.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Private diary of Ananda Ranga Pillai: dubash to Joseph François Dupleix, a record of matters political, historical, social, and personal, from 1736 to 1761, ஆங்கில மொழிபெயர்ப்பு\n- டைரி வரலாற்றின் தந்தை ஆனந்தரங்கம்-விகடன்\n- இந்தியாவின் சாமுவேல் பீப்ஸ்\n- ஆ. ர. பிள்ளையின் வாழ்க்கை சித்திரம் என்ற நூலின் விமரிசனம்\n- இன்னும் சில தகவல்கள்\n- http://www.hindu.com/thehindu/br/2002/03/05/stories/2002030500160400.htm\n- http://www.hindu.com/fr/2011/03/25/stories/2011032550540200.htm\n- http://www.pikle.co.uk/diaryjunction/data/pillai.html\n\n", "document_id": "ta_ta_5054"}, {"id": [291, 1], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "இந் நூல் அதன் உண்மைத் தன்மைக்காகப் பெரிதும் போற்றப்படுகிறது. பாரதி ஒரு குழந்தையின் உள்ளத்தில் உண்டாக்கிய தாக்கத்தை இந்நூல் மூலம் நாம் அறிய முடிகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_25735"}, {"id": [291, 2], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.\n\nஅணிகலப் பெயர்கள்.\nஇந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன.\n\nசிலப்பதிகாரம்.\nசிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.\n\nஎன்கிற பதிக வரிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\n\nமணிமேகலை.\nமணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.\nதான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.\n\nஅவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.\n\nஇக் காப்பியத்தில் இருந்து சில வரிகள்:\n\n\nகுண்டலகேசி.\nதமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன..\nதன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.\n\nவளையாபதி.\nதமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.\n\nகிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது.\n\nசீவக சிந்தாமணி.\nதிருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை.\n\nநமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது. ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருவாலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_338"}, {"id": [291, 3], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "குறிப்புகள்.\nவரலாற்று வரைவியல்,டாக்டர்.க.வெங்கட்ராமன்,வி சி பப்ளிகேஷன்:இராஜபாளையம்.ஜனவரி 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_115452"}, {"id": [291, 4], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "என்ற எண்கள் ஃபெர்மாவின் பெயரை உடைத்தவை. அவைகளெல்லாமே பகாதனிகளாக இருக்கும் என்பது ஃபெர்மாவின் யூகம். n = 0,1,2,3,4 க்கு ஒத்ததான ஐந்து ஃபெர்மா எண்கள் பகாதனிகள் தாம். இவ்வைந்தும் ஃபெர்மா பகா எண்கள் அல்லது ஃபெர்மா பகாதனிகள் என்று பெயர் பெறும். ஆனால் ஆறாவது, அதாவது,\n\nபகா எண்ணல்ல. இதை 100 ஆண்டுகள் கழித்து அவ்வெண்ணுக்கு 641 என்ற எண் காரணியாக உள்ளது என்று ஆய்லர் கொடுத்த நிறுவல் தீர்த்து வைத்தது. இந்த ஆய்வில் இன்னும் தீராத சுவையான பிரச்சினை: ஃபெர்மா பகாதனிகள் இவ்வைந்துதானா, இன்னும் உளதா?\n\nதீர்வு காணப்படாத பிறழ்ச்சனை.\nஇவ்வெண்களை ஃபெர்மா முதலில் அறிமுகப்படுத்தும்போது, எல்லா formula_4 க்கும், formula_6 கள் பகா எண்களாக இருக்கவேண்டும் என்று யூகித்தார். ஆனால் formula_7 பகா எண்ணல்ல என்று ஆய்லர் காட்டினவுடன் நிலைமை மாறுபட்டது. 1796 இல் காஸினுடைய யூகமோ, ஃபெர்மா பகாதனிகள் formula_8 ஆகிய ஐந்து மட்டுமே என்பது. இந்த யூகம் இன்னும் (2007 வரையில்) நிரூபிக்கப்படவில்லை.\n\nவடிவியல் வரைமுறைகள்.\nகிரேக்கர்கள் காலத்திலிருந்து மட்டக்கோல், கவராயம் இவைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒழுங்குப் பலகோணம் வரைவதெப்படி என்று ஆய்வுகள் இருந்தவண்ணமே உள்ளன. 3,4,5,6, 8, 10, 15 பக்கங்களுள்ள ஒழுங்குப் பலகோணத்தின் வரைமுறை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் 7,9,11,13 ... முதலிய பக்கங்களுடைய ஒழுங்குப் பலகோணத்தின் வரைமுறையைக் கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போனவர்கள் பலர். கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் தான் ஒற்றைப்படை எண்ணிக்கை n உள்ள பக்கங்களைக் கொண்ட ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல், கவராயம் இரண்டைக் கொண்டு வரையப்படவேண்டுமென்றால், n ஒரு ஃபெர்மா பகா எண்ணாகவோ அல்லது அவைகளின் பெருக்குத்தொகையாகவோ இருந்தாக வேண்டும் என்று கண்டுபிடித்தார். 18வது வயதில் இதைக் கண்டுபிடித்தவுடனேதான் தன் கணிதக் கண்டுபிடிப்புகளுக்காக நாட்குறிப்பு எழுதத் தொடங்கினார். அவர் காலமாகி 43 ஆண்டுகள் கழித்தே அவருடைய நாட்குறிப்பு உலகத்தாரின் முன்னிலையில் வைக்கப்பட்டது. காஸினுடைய கண்டுபிடிப்பின்படி, கிரேக்கர்களுக்குத் தெரிந்த 3, 5, 15 ஐத்தவிர 17, 257, 65537 பக்கங்களுக்கும் அல்லது இவைகளின் பெருக்குத்தொகையை எண்ணிக்கையாகக் கொண்ட பக்கங்களுக்கும் ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல், கவராயம் இவைகளை மட்டும் கொண்டு வரையமுடியும்.\n\nஆனால் 7, 9, 11, 13, ... ஆகிய எண்ணிக்கை கொண்ட பக்கங்களுடன் ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல் கவராயம் இவைகளை மட்டும் கொண்டு வரைய முடியாது என்பதும் நிரூபணம் ஆகியது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- எண் கோட்பாடு\n- கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்\n- ஃபெர்மாவின் சிறிய தேற்றம்\n\nதுணை நூல்கள்.\n- Heinrich Tietze. Famous Problems of Mathematics.1965. Graylock Press, Baltimore. Library of Congress Catalog Card Number 64-8910. (Chapters IX and XIII).\n\n\n\n\n", "document_id": "ta_ta_10605"}, {"id": [291, 5], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "கதைச் சுருக்கம்.\nசிவாஜியும், எஸ். எஸ். ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். \nஎஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும்போது சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார்.\n\nவெளியீடு.\nகதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்ததால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன் படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. \n\nபாடல்கள்.\nஇத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9349"}, {"id": [291, 6], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "துவக்ககால வாழ்கையும் கல்வியும்..\nஜோஷ்வா ஸ்ரீதர் சென்னையில் 1974 மார்ச் 9 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் சரவணன் மற்றும் இராஜலட்சுமி ஆகியோர் ஆவர். இவர் சென்னையில் உள்ள பாரதிய வித்யாபவனின் இராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியில்  1980 முதல் 1990 வரை பயின்றார். மேனிலைக்கல்வி முடித்தது பின்  மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூசிக்கில் பியானோ வாசிக்கவும் மேற்கத்திய இசையின் நுணுக்கங்களையும்  கற்றார். பியானோ படிக்கும்போது அங்கு கித்தார் கற்ற பெண்ணோடு காதல் மலர 19 வயதில் திருமணம்; 20 வயதில் முதல் குழந்தை என வாழ்க்கையின் போக்கு மாறியது. திருமணத்துக்குப்பின் 1993 இல் கிருத்துவ மதத்துக்கு மதம் மாறினார். அதுவரை ஸ்ரீதராக இருந்தவர் ஜோஷ்வா ஸ்ரீதராக மாறினார்.  2004 ஆண்டு இவர் கிருத்துவ மதத்தில் இருந்து வெளியேறி இந்துவாக வாழ்ந்து வருகிறார்.\n\nவாழ்க்கை.\nஇளம்வயதிலேயே பியானோவைக்  கற்றுக்கொண்டு இளையராஜாவிடம் வாசிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தர். இசையைப் படிப்பு முடிந்தபின் இளையராஜாவிடம் சேர முயன்று இயலவில்லை. கிறிஸ்தவராக மாறியதை. அடுத்து, காஸ்பெல் இசை ஆல்பங்கள் இசையமைக்கும் வாய்ப்பு தேவாலயம் மூலமாகக் கிடைத்தது. தற்செயலாக இந்தப் பாடல்களைக் கேட்ட  திரைப்படப் புல்லாங்குழல் கலைஞர் நவீன் தன்னுடைய ஆல்பங்களுக்குக் கீபோர்ட் வாசிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். தெலுங்குத் திரை இசையமைப்பாளர் கீரவாணி், அடுத்து, இசையமைப்பாளர் மணிஷர்மாவின் முதல் படம் தொடங்கித் தொடர்ந்து மூன்றாண்டுகள் அவருடைய படங்களில் கீபோர்டு வாசித்தார். அதை அடுத்து இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு இசையமைத்துவந்த சந்தீப் சவுதாவிடம் கீபோர்ட் கலைஞராக பணியாற்றினார்.  ராம் கோபால் வர்மாவின் ‘ரங்கீலா’, ‘தவுத்’ படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்ததால் அவருடைய அறிமுகம் கிடைத்தது. இதன்பிறகு பார்த்தாலே பரவசம்’, ‘லகான்’ ‘காதல் வைரஸ்’, ‘பாய்ஸ்’ எனத் தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் ரஹ்மானின் 15 படங்களில் பல பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் கீபோர்ட் வாசித்தார். இதே நேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களோடும் இசையால் இணைந்தார். பாய்ஸ் படத்தில் ஜோஷ்வாவின் திறமையைக் கவனித்த இயக்குநர் ஷங்கர் மூலமாக முதல் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்த பாலாஜி சக்திவேலுவின் அறிமுகம் கிடைத்தது. அவர் இயக்கிய காதல் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து, படம் 2004 திசம்பர் அன்று வெளியானது.\nதிரைஇசைகள்.\nகுறிப்புகள்:\n- இசை வெளியீட்டு நாள், திரைப்பட வெளியீட்டு நாளிலிருந்து மாறுபட்டிருக்கலாம்.\n- மொழிமாற்றம் அல்லது மறு ஆக்கம் செய்யப்பட்ட ஆண்டு.\n- • ஒன்று அல்லது பிற மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது.\n- ♦ மறு ஆக்கம் செய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87915"}, {"id": [291, 7], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "இளமைக்காலம்.\nஇவர் சீனாவின் ஹோங்டோங் மாகாணத்தில் 1860 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை இவரின் பத்து வயதில் இறந்தார்.\n\nகல்வி.\nசீனாவின் கல்வி அறக்கட்டளையின் மூலம் இவர் அமெரிக்காவில் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டார். தனது 13ஆம் வயதில் அமெரிக்காவில் சென்று சேர்ந்தார். 1873 ஆம் ஆண்டில் கொலம்பியா சட்டக்கலூரியில் சட்டம் பயின்றார். வழக்கறிஞராகப் பணியாற்றும் உரிமம் அவருக்கு நியூயார்க் மாநிலத்தில் கிடைத்தது. ஆனால் 1890 இல் கலிபோர்னியா மாநிலத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதி வேண்டி விண்ணப்பித்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது\n\nமுடிவு.\nஅமெரிக்க அரசு அவர் இறந்து 125 ஆண்டுகள் கழித்து அவருக்கு கொடுக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.ஆனால் அந்த நேரம் வழங்கப்பட்ட தீர்ப்பு \"செல்லுபடியற்றது\" என்று தற்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇறப்பு.\nகலிபோர்னியாவின் பெர்க்லி என்ற இடத்தில் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மரணம் அடைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66078"}, {"id": [291, 8], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.\n\nலைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- ஸ்புட்னிக் திட்டத்தின் வரலாறு -\n- ஸ்புட்னிக் 2 -\n- நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை, நவ. 3, 1957\n\n\n\n\n", "document_id": "ta_ta_11146"}, {"id": [291, 9], "question": "நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு <Query>யினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.", "document": "முரசாக்கி சிக்கிபு அவரது இயற்பெயரன்று. அவரது உண்மையான பெயர் எதுவென பல ஊகங்கள் நிலவுகின்றன. அவரது நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரே அவருக்கு முரசாக்கி என செல்லப் பெயராயிற்று. சிக்கிபு என்பது அவரது தந்தையின் பதவி குறித்து வந்ததாகும்.\n\nவாழ்க்கை வரலாறு.\nசீமாட்டி முரசாக்கி சுமார் 973இல் ஜப்பானின் கியோட்டோவில் ஒரு சிறிய அரசகுடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த அவரை, அப்போதைய பழக்கவழக்கங்களுக்கு மாறாக, கல்வியாளரும் அரசவையில் முக்கிய அதிகாரியாகவும் இருந்த தந்தையாரே வளர்த்தார். ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இலக்கியத்தை கற்க அவருக்கு உதவினார். இருபதுகளில் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் மகவுக்கு,(தைனி நோ சான்மி) தாயானார். அவர் மகளும் பின்னாளில் ஒரு கவிதாயினியாக பரிமளித்தார்.\n\nஅரண்மனையில் அரசி சோஷிக்கு தோழிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். சுமார் 1014இல் அவரது தந்தை திடீரென கியோட்டோ திரும்பிய காலத்தில் இறந்தார் எனவும் அல்லது தனது 50ஆம் வயதுகளில் 1025-1031 காலகட்டத்தில் இறந்திருக்கலாம் எனவும் ஊகங்கள் நிலவுகின்றன.\n\nமூன்று ஆக்கங்கள் அவருடையதாக கொள்ளப்படுகின்றன:\n- ஜெஞ்சியின் கதை (The Tale of Genji)\n- முரசாக்கி சிக்கிபுவின் நாட்குறிப்பு (The Murasaki Shikibu Diary)\n- முரசாக்கி சிக்கிபு தொகுப்பு (The Murasaki Shikibu Collection) - அவரது 128 கவிதைகளை தொகுத்து அவரது மறைவிற்குப்பின் வெளியிடப்பட்டது.\n\nஜெஞ்சியின் கதை - புதினம்.\nஇந்த புதினம் உலகின் முதல் புதினம் என்றும், ஜப்பான் இலக்கியத்தில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது என்றும் குறிப்பிடுவர். இது உலகின் முதல் உளவியல் புதினம். இந்த புதினம் ஆங்கிலத்தில் பல முறை மொழி பெயர்க்கப்பட்டது .இதில் 1100 பக்கங்களும், 54 அத்தியாயங்களும் உள்ளன .ஹீயான் காலத்தில் எழுதப்பட்ட புதினம் .இந்த புதினத்தை தழுவி பல மங்கா எனப்படும் ஜப்பானிய வரைகதை ஜப்பான் மக்கள் இடைய பெரு வரவேற்பை பெற்றது .உயர்நிலை பள்ளியில் படிக்கும் பல ஜப்பானிய மாணவர்கள் இப்புதினத்தின் தேர்ந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளை ஜப்பானியமொழி வகுப்பில் பயிலுகின்றனர்.\n\nசீமாட்டி முரசாக்கி சிக்கிபுவின் நாட்குறிப்பு.\nஇந்த நாட்குறிப்பு 10ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் கொண்டு இருக்கும் .9 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தபட்ட கானா எழுத்துமுறை (kana) அப்போது அரசவையில் கவிதை எழுத மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரைநடை எழுதவும் தொடங்கப்பட்டது .மற்ற நாட்குறிப்புகளை போல் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வரிசைபட்டியல் இந்த நாட்குறிப்பில் இருக்காது. கானா என்ற பேச்சு மொழியில் இருந்து எழுத்து மொழியாக உருபெற்று வலுவடைந்தது .\nஇந்த நாட்குறிப்பு மூன்று பகுதிகளை கொண்டு உள்ளது. முதல் பகுதியில் அரசகுமாரி சோஷி அவர்களுக்கு பிறந்த குழந்தை பற்றிய மிக விரிவான விளக்கம் கொண்டு இருக்கும். இதன் இரண்டாம் பாகம் ஒரு நெடும் கடிதம்போல் எழுதப்பட்ட கவிதை ஆகும். அக்காலத்தில் அவர்கள் தங்கி இருந்த அரண்மனையில் வாழ்ந்த மற்றவர்கள் அணியும் கிமோனோ ஆடைபற்றியும் .அரசவையில் இருந்த பெண்கள் கல்வி கல்லாதவர்கள் ஆக இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய சொந்த வாழ்க்கை குறித்த ஒரு சில செய்திகள் இதில் இடம் பெறுகின்றன .அதில் அவர் அரசவையில் பணிக்கு வரும் முன் அவரது இளமை காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை கூறியுள்ளார் .\nஅவருடைய மூத்த சகோதரர் இளம் வயதில் சீனம் கற்றுவந்தார் அவருடைய தந்தைக்கு அவரை பெரும் சீன அறிஞர் ஆக்கவேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை. அவரின் சகோதரர் சீனம் கற்கும் பொழுது இவரும் உடன் இருப்பார். அவரின் சகோதரரை விட இவர் மிக எளிதில் சீன மொழியை கற்றுக்கொண்டார். பல நேரங்களில் அவரின் தமையனார் மொழியை பேசத் தடுமாறும் போது அவருக்கு உடனே வாக்கியங்களை எடுத்து கொடுப்பார். இதனை கண்ட அவருடைய தந்தை மகிழ்ச்சி அடைந்து .இவர் ஏன் ஆணாக பிறந்து இருக்கக் கூடாது, அப்படி பிறந்து இருந்தால் அங்கு எவ்வளவு பெருமை சேர்த்து இருப்பாய் என்று கூறுவாராம். தன் நாட்குறிப்பில் அவர் தமது ஜெஞ்சியின் கதை புதினத்தை பற்றி பெரிதும் குறிப்பிடவில்லை.\n\nஜப்பானிய பண்பாட்டில் தாக்கம்.\nமுரசாக்கி ஜப்பானிய இலக்கியத்தில் ஒரு சிறந்த ஆசிரியராக கருதப் படுகிறார். அவரை நினைவு கூறும் வகையில் ஜப்பானில் பல இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவரது ஆக்கங்கள் கல்வித் திட்டங்களில் சிறப்பு பகுதியாக அமைகின்றன. அவரது சிறந்த காவியமான ஜெஞ்சியின் கதையின் நினைவாக 2000 யென் மதிப்புள்ள நோட்டு வெளியிடப்பட்டுள்ளது.\n\nபன்னாட்டு வெளியீடுகள்.\n- முரசாக்கியின் வாழ்க்கையை ஒட்டி லிசா டால்பி ஒரு கற்பனை வாழ்க்கை வரலாறு எழுதியுள்ளார்: \"The Tale of Murasaki: A Novel\".\n- அதேவண்ணம் இத்தாலிய மொழியில் காபரில்லா மாக்ரினி ஒரு புதினம் எழுதியுள்ளார்: \"Mille Autunni, vita di Murasaki Dama di Corte\", Edizione Frassinelli 1985;\n- இத்தாலிய புதினத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். \"La dame de Kyoto\", Editions Belfond, 1987, ISBN 2-7144-1973-9.\n- பின்னாளில் ஹன்னிபால் ரைசிங்க் என திகில்படமாக வெளியான தாமஸ் ஹாரியின் நாவலில் சீமாட்டி முரசாக்கியின் கற்பனை சந்ததி ஒருவர் முக்கிய கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளார்.\n\nமேற்கோள்கள்.\n- Dalby, Liza. \"The Tale of Murasaki: A Novel\" (Anchor, 2001). ISBN 0-385-49795-4.\n- Lady Murasaki, Arthur Waley (trans.). \"The Tale of Genji\", published in 6 volumes from 1921-33.\n- Shikibu, Murasaki; Tyler, Royall (trans.). \"The Tale of Genji\" (Viking, 2001.) ISBN 0-670-03020-1.\n\nவெளியிணைப்புகள்.\n- முரசாக்கியின் கல்லறை\n- முரசாக்கி சிக்கிபு\n- முரசாக்கி சிக்கிபுவின் நாட்குறிப்பு\n- ஹார்வர்ட் இதழில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17571"}]
[{"id": [293, 0], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "இலங்கையில் வாழ்ந்த இந்தச் சிங்க இனம் பற்றிய தகவல் குருவிட்ட பகுதியில் பெறப்பட்ட அவற்றின் இரண்டு பற்களிலிருந்தே தெரிய வருகிறது. அப்பற்களின் அடிப்படையில் இவ்வாறான சிங்கங்களின் துணையினமொன்று வாழ்ந்ததாக பவுல் தெரனியகல 1939 இல் நிறுவினார். எனினும், அது சிங்கங்களின் ஏனைய இனங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றதெனக் காட்டுவதற்குப் போதிய தரவுகள் இல்லை. இலண்டன், இயற்கை வரலாற்று அருங்காட்சியகக் காப்பகத்தில் உள்ள ஏனைய சிங்கங்களின் பற்களை விட ஒடுக்கமானவையும் கூர்மையானவையுமான அப்பற்கள் தனியான சிங்க இனமொன்றுக்கு உரியனவாக அவர் நியாயப்படுத்திய போதிலும் அவர் அதனைச் சரியான முறையில் விளக்கிக் கூறவில்லை.\n\nஉசாத்துணை.\n- கெலும் மனமேந்திர ஆரச்சி, ரொகான் பெத்தியாகொட, ராஜித திசாநாயக்க, மாதவ மீகஸ்கும்புர. 2005. முந்திய கால்நூற்றாண்டில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முற்றுமழிந்த இரண்டாவது பெரும் பூனை இனம். The Raffles Bulletin of Zoology. Supplement No. 12: 423–434. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம். Online pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_27541"}, {"id": [293, 1], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "400,000 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் ஒமினிட்டுகள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. கிமு 8 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொரோக்கோவின் கரையோரப் பகுதிகளில் பினீசியக் குடியேற்றங்கள் உருவானதில் இருந்து மொரோக்கோவின் வரலாறு தொடங்குகின்றது. எனினும், இதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முதுகுடி மக்களான பேர்பர்கள் இப்பகுதியில் இருந்துள்ளனர். கிமு 5 ஆம் நூற்றாண்டில் கார்த்தேச் நகர அரசு தனது ஆதிக்கத்தை மொரோக்கோவின் கரையோரமாக விரிவாக்கியது. அதன் ஆகிக்கம் அப்பகுதியில் கிமு 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நிலைத்திருந்தது. அதேவேளை, உட்பகுதி நிலங்களை உள்ளூர் அரசர்கள் ஆண்டுவந்தனர். மேற்படி உள்ளூர் அரசர்களின் ஆட்சிகள் கிமு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 40 வரை இருந்தன. அதன் பின்னர் அவற்றின் ஆட்சிப் பகுதிகளை உரோமப் பேரரசு தன்னுடன் இணைத்துக்கொண்டது. கிபி 5 ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகளை வன்டல்கள் எனப்படும் கிழக்குச் செருமானிக் பழங்குடிகள் கைப்பற்றினர். ஆறாம் நூற்றாண்டில் பைசண்டியப் பேரரசு இப்பகுதிகளை மீண்டும் கைப்பற்றிக்கொண்டது.\n\n8 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இப்பகுதியை இசுலாமியர் கைப்பற்றிக்கொண்டனர். ஆனால், 740 ஆம் ஆண்டில் பேர்பர் புரட்சியைத் தொடர்ந்து இப்பகுதி உமய்யாத் கலீபகத்தில் இருந்து பிரிந்தது. அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இத்ரிசிய மரபினர் மொரோக்கோ அரசை நிறுவினர். அல்மோராவித், அல்மோகாத் மரபினரின் ஆட்சிக் காலத்தில் மக்ரெப், இசுலாமிய இசுப்பெயின் ஆகியவற்றின் மீது மொரோக்கோ ஆதிக்கம் செலுத்தியது. 1549 முதல் 1659 வரை சாதி (Saadi) மரபினர் நாட்டை ஆண்டனர். அதன் பின்னர் 1667 இலிருந்து இன்றுவரை அலாவிய (Alaouites) மரபினரே ஆட்சியாளராக உள்ளனர்.\n\nமுதல் மொரோக்க நெருக்கடி, அகார்கிர் நெருக்கடி ஆகியவற்றுக்குப் பின்னர், 1912 இல் ஃபெசு (Fez) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்படி மொரோக்கோவை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதி பிரெஞ்சுக் காப்பரசு ஆகவும், மறு பகுதி இசுப்பெயின் காப்பரசாகவும் ஆக்கப்பட்டது. 44 ஆண்டுகள் நீடித்த பிரெஞ்சு ஆட்சிக்குப் பின்னர் 1956 இல் மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. சிறிது காலத்தின் பின்னர் இசுப்பெயினின் ஆட்சியில் இருந்த பெரும்பாலான பகுதிகளும் மீட்கப்பட்டன.\n\nவரலாற்றுக்கு முந்திய மொரோக்கோ.\nமொரோக்கோவில், ஓமோ சப்பியென்சுகளின் முன்னோர்களும், தொடக்க மனித இனங்களும் வாழ்ந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன. 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொடக்க மனித மூதாதையின் புதைபடிவ எலும்புகள் சாலே என்னும் இடத்தில் 1971 இல் கண்டுபிடிக்கப்பட்டன. பல ஓமோ சப்பியன்களின் எலும்புகள் 1991 இல் செபல் இரூட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட காலக் கணிப்பின்படி மேற்படி எலும்புகள் குறைந்தது 300,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதன்படி இங்கே கண்டுபிடிக்கப்பட்ட ஓமோ சப்பியன்கள், உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஓமோ சப்பியன்களிலும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. 2007 இல் 82,000 ஆண்டுகள் பழமையானவை எனக் கணிக்கப்பட்டுள்ள சிறிய துளையிடப்பட்ட கடற்சிப்பிகளிலாலான மணிகள் தபோரால்ட் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகப் பழைய அணிகலன் இதுவே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123340"}, {"id": [293, 2], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "கண்டுபிடிப்பின் வரலாறு.\nநாகாவிலிருந்து 10 கிமீ தெற்கே, ஒக்கினாவாத் தீவின் தென் முனைக்கு அண்மையில் உள்ள மினத்தோகவா சுண்ணக்கல் அகழிடத்தில் மேற்படி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒக்கினாவா வணிகரும், தொழில்சாராத் தொல்லியலாளருமான செய்கோ ஒயாமா என்பவர் தான் மேற்சொன்ன அகழிடத்தில் வாங்கிய சில கற்களில் புதைபடிவ எலும்புத் துண்டுகள் இருப்பதைக் கவனித்தார். அத்துடன் இரண்டு ஆண்டுகள் அவ்வகழிடத்தின் செயற்பாடுகளையும் கவனித்துவந்தார். 1968ல் அகழிடத்தில் தான் கண்ட மனித எலும்புகள் குறித்து, டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இசாசி சுசுக்கி என்பவருக்கு ஒயாமா அறிவித்தார். \n\nசுசுக்கி தலைமையிலான குழுவொன்று 1968, 1970, 1974 ஆகிய ஆண்டுகளில் அவ்விடத்தில் ஆய்வுகளை நடத்தினர். 1982ல் கண்டுபிடிப்புக்கள் வெளியிடப்பட்டன. கண்டெடுத்த எலும்புக்கூடுகள் தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள மானிடவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88643"}, {"id": [293, 3], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "தோற்றம்.\nஇற்றைக்குக் கிட்டத்தட்ட 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த \"ஓமோ எரெக்டசு\" (home erectus) மனித இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான உறுதியான சான்றுகளும் உள்ளன.\n\nஇலங்கையிற் காணக் கிடைத்துள்ள புது மனிதனின் எச்சங்கள் இலங்கையில் நிலவிய இரண்டாம் கற்காலத்திற்குரிய, அஃதாவது பொதுக் காலத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முற்பட்ட பண்பாட்டுக்குரியனவாகும். இந்த இடைக் கற்காலப் பண்பாடு \"பலாங்கொடை நாகரிகம்\" எனப்பட்டது.\n\nநன்கு வளர்ச்சியடைந்த பலாங்கொடை மனிதரில் ஆணின் உயரம் 174 செமீ எனவும் பெண்ணின் உயரம் 166 செமீ எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை மனிதனின் எலும்புகள் மிக உறுதியானவையாகவும், மண்டையோடு தடித்ததாகவும், விலா எலும்புகள் நன்கு வளைந்தனவாயும், மூக்கு உட்குழிவானதாயும், விரலெலும்புகள் பருமனானவையாயும், கழுத்து சிறியதாயும் இருந்துள்ளன. \n\nபலாங்கொடை மனிதனின் கற்கருவிகள் மிகச் சிறியனவாகவும், கிட்டத்தட்ட 4 செமீ அளவான கூரிய படிகங்களால் ஆனவையாகவும் மும்மூலை வடிவங்களாகவும் காணப்பட்டன. இவ்வாறான கற்கருவிகளே ஐரோப்பாவில் முதலில் விவரிக்கப்பட்ட படி, முதற் கற்காலத்திலும் பயன்படுத்தப்பட்டவையாகும். ஐரோப்பாவிற் காணப்பட்ட முதற் கற்கருவிகள் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாயிருக்க, இலங்கையிற் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளின் காலம் பட்டதொம்பலென என்னுமிடத்திற் காணப்பட்டவை 31,000 ஆண்டுகளுக்கும், பூந்தலவுக்கு அருகில் அமைந்துள்ள கரையோரப் பகுதிகள் இரண்டிற் காணப்பட்டவை 28,000 ஆண்டுகளுக்கும், பெலிலென குகையிற் காணப்பட்டவை 30,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டிருப்பது அதிசயமானதாகும்.\n\nவேளாண்மை.\nபலாங்கொடை மனிதனே இலங்கையின் நடு மலைநாட்டில் வேட்டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஓட்டன் சமவெளியை உருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஓட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்டனவான பொதுக்காலத்துக்கு 15,000 ஆண்டுகளுக்கு முந்திய புல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானெனக் கருதச் செய்கின்றன.\n\nநில்கல குகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களிற் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டுகளுக்கு முந்தியனவான நாய் எலும்புக்கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் நாயினங்கள் தமக்குப் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை, மாடு போன்றவற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப்படுகிறது.\n\nஇலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட குகைகளும் இடங்களும்.\n- பெலிலென – கித்துல்கல\n- வவுலா பனே – இரத்தினபுரி\n- பட்டதொம்ப குகை – குருவிட்டை\n- பாகியன் குகை – களுத்துறை\n- பெல்லன்பந்தி பலசுச – பன்சந்தர சேனை, பலாங்கொடை\n- ஓட்டன் சமவெளி\n- தொரவக்க குகை – கேகாலை\n\nஉசாத்துணை.\n- Kenneth A. R. Kennedy, \"Fa Hien Cave\", in \"Encyclopedia of Anthropology\" ed. H. James Birx (2006, SAGE Publications; ISBN 0-7619-3029-9)\n- Kenneth A. R. Kennedy and Siran U. Deraniyagala, \"Fossil remains of 28,000-year old hominids from Sri Lanka,\" Current Anthropology, Vol. 30, No. 3. (Jun., 1989), pp. 394-399.\n- Kenneth A. R. Kennedy, T. Disotell, W. J. Roertgen, J. Chiment and J. Sherry, \"Biological anthropology of upper Pleistocene hominids from Sri Lanka: Batadomba Lena and Beli Lena caves\", Ancient Ceylon 6: 165-265.\n- Kenneth A. R. Kennedy, Siran U. Deraniyagala, W. J. Roertgen, J. Chiment and T. Disotell, \"Upper Pleistocene fossil hominids from Sri Lanka\", American Journal of Physical Anthropology, 72: 441-461, 1987.\n- Annual Review of Anthropology: 1980 By Siege, Bernard J. Siegel - Page 403 & 416\n- [1] Propaedia: outline of knowledge and guide to the Britannica.--[2]-[11] Micropaedia: ready reference and index.--[12]-[30] Macropaedia: knowledge in depth.\n\nவெளி இணைப்புகள்.\n- தொல்லியற் திணைக்களம், இலங்கை\n- இலங்கையிற் குகை ஆய்வுப் பயணங்கள்\n- இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திய குடியிருப்புகள்\n- இதோ அவர்கள் வாழ்ந்து மறைந்த இடம்\n- இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திய குடியிருப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_37035"}, {"id": [293, 4], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "பண்டைய மெசொப்பொத்தேமியாவுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. நடு வெண்கலக் கால ஈலம் அன்சானை (Anshan) மையமாகக் கொண்டு ஈரானியச் சமவெளியிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த சூசாவை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது. இதன் பண்பாடு, குட்டியப் பேரரசில், சிறப்பாக ஆக்கிமெனிட் வம்சக் காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் ஈல மொழி பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது.\n\nஈல மொழிக்கு வேறு எந்த மொழியுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. சுமேரிய மொழியைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், ஈல-திராவிடம் என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்.\n\nசொற்பிறப்பு.\nஈல மக்கள் தமது நாட்டை \"ஹல்தம்தி\" \"(Haltamti)\" என அழைத்தனர். சுமேரியர்களும், அக்காடியர்களும் இந்நாட்டைக் குறிப்பிட முறையே \"ஈலம்\", \"ஈலமு\" ஆகிய பெயர்களைப் பயன்படுத்தினர். ஈப்ரூக்களின் பைபிளிலும் இது \"ஈலம்\" என்றே குறிப்பிடப்படுகிறது.\n\nஉயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், பின்னாளில், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரான \"சூசா\"வின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது. தொலமிக்குப் பிற்பட்ட புவியியலாளர்கள் இதனை \"சூசியானா\" என்று அழைத்தனர். ஈல நாகரிகம் முதலில், இன்று குசெசுத்தான் என்று அழைக்கப்படும் மாகாணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே \"ஃபார்சு\" என்னும் மாகாணத்தையும் உள்ளடக்கி விரிவடைந்தது. குசெசுத்தான் என்னும் தற்காலப் பெயர் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது. பழைய பாரசீக மொழியில், \"ஹூஜியா\" எனப்பட்ட இவ்விடம், நடுப் பாரசீக மொழியில் \"ஹூஸ்\" எனப்பட்டது. இது \"சுசியானா\" என்பதோடு தொடர்புடையது. இதுவே புதிய பாரசீக மொழியில் \"க்சுஸ்\" \"(Xuz)\" ஆனது. இது பின்னர் புதிய பாரசீக மொழியில் இடப்பெயர்களுக்கு அமையும் \"ஸ்தான்\" என்னும் பின்னொட்டுடன் சேர்ந்து \"குசெசுத்தான்\" என்ற பெயரைப் பெற்றது.\n\nவரலாறு.\nஈலத்தின் வரலாறு துண்டு துண்டாகவே கிடைக்கிறது. சுமேரிய, அக்காடிய, பபிலோனிய மூலங்களில் இருந்தே பெரும்பாலும் இதன் வரலாறு மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. இரண்டு ஆயிரவாண்டுகளை உள்ளடக்கிய ஈலத்தின் வரலாறு வழக்கமாக மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. இந்தக் காலப் பகுதிகளுக்கும் முன்னுள்ள காலம், முதனிலை ஈலக் காலம் எனப்படுகிறது.\n- முதனிலை ஈலக் காலம்: கிமு 3200 - கிமு 2700\n- பழைய ஈலக் காலம்: கிமு 2700 - கிமு 1600\n- நடு ஈலக் காலம்: கிமு 1500 - கிமு 1100\n- புதிய ஈலக் காலம்: கிமு 1100 - கிமு 539\n\nமுதனிலை ஈல நாகரிகம்.\nமுதனிலை ஈல நாகரிகம் டைகிரிசு, இயூபிரட்டீசு ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்குக் கிழக்கே உருவாகி வளர்ந்தது. இது தாழ்ந்த நிலத்தையும் அருகிலேயே வடக்கிலும், கிழக்கிலும் மேட்டு நிலங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். குறைந்தது மூன்று முதனிலை ஈல அரசுகள் இணைந்தே ஈலம் உருவானதாகத் தெரிகிறது. இவை அன்சான், அவான், சிமாசுக்கி என்பன. இவற்றுள் \"அன்சான்\", தற்கால \"ஃபார்சு\" பகுதியிலும், \"சிமாசுக்கி\" தற்காலக் கேர்மனிலும் அமைந்திருந்தன. \"அவான்\" தற்கால லுரிசுத்தான் ஆக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவானைப் பற்றிய குறிப்புக்கள் பொதுவாக அன்சானைப் பற்றிய குறிப்புக்களிலும் பழமையானவை. இவ்விரு அரசுகளுமே ஒரே பகுதியில் வெவ்வேறு காலப் பகுதியில் இருந்திருக்கக்கூடும் என்பது சில ஆய்வாளர்களது கருத்து. இந்த மையப் பகுதியுடன், இன்றைய \"குசெசுத்தான்\" ஆன \"சுசியானா\" அவ்வப்போது இணைந்தும் பிரிந்தும் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றுடன் இப் பகுதிக்கு வெளியிலும் ஈரானியச் சமவெளிகளில் முதனிலை ஈலக் களங்கள் உள்ளன. இவற்றுள் வாராக்சே, இன்றைய காசான் நகரின் புறநகர்ப் பகுதியான சியால்க், கெர்மான் மாகாணத்தில் உள்ள சிரோஃப்ட் என்பன அடங்கும். பழைய ஈலக் காலத்தில், சுமேரியரின் படையெடுப்புகளுக்கு எதிராகவே சிறிய அரசுகள் இணைந்து ஈல அரசு உருவானது. இவ்வரசுக்குள் அடங்கிய பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்ட வளங்களை திறமையான முறையில் பகிர்ந்து கொள்வதற்கு வசதியை வழங்கக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அரசின் கீழ் இப்பகுதிகள் அனைத்தையும் ஒன்றாக வைத்திருப்பதற்கான வல்லமையே ஈலவர்களின் வலிமையாக இருந்தது. ஒரு கூட்டாட்சி அரச அமைப்பின் அடிப்படையிலேயே இதை அவர்கள் செய்ய முடிந்தது.\n\nஇதனையும் காண்க.\n- சூசா\n- அகாமனிசியப் பேரரசு\n- பண்டைய அண்மை கிழக்கு\n- அண்மைக் கிழக்கு\n\nவெளியிணைப்புகள்.\n- ஈலப் பேரரசின் வரலாறு\n- ஈலக் கலைகள்\n- All Empires – ஈலப் பேரரசு\n- தெலுங்கு, மெசொப்பொத்தேமியா தொடர்புகள்\n- ஈரானியர்களுக்கு முந்திய ஈரான்\n- ஈரானிக்கா கலைக்களஞ்சியம்: ஈலம்\n- கடந்த 120,000 ஆண்டுகளில், மொழிகளின் தோற்றத்துக்கும் பரவலுக்குமான மாதிரியாக்கம்.\n- Hamid-Reza Hosseini, \"Shush at the foot of Louvre\" (\"Shush dar dāman-e Louvre\"), in Persian, Jadid Online, 10 March 2009, .Audio slideshow:  (6 நிமி 31 செக்).\n\n\n\n\n", "document_id": "ta_ta_17044"}, {"id": [293, 5], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "வரலாற்றுக்கு முந்திய தொழில்நுட்ப உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இதில் முக்கிய காரணியாகக் கருதப்படுவது ஒமோ சப்பியன்சு (homo sapiens) வளர்ச்சியடைந்த மூளையின் நடத்தை நவீனத்துவம் (behavioral modernity) சார்ந்த வளர்ச்சியாகும். இந்த மூளை வளர்ச்சி நுண்காரணமறிதல், மொழி, தற்சோதனை மற்றும் பிரச்சினை தீர்த்தல் போன்ற திறன்களை விருத்தியடையவைத்தது. மேலும் வேளாண்மையின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி நாடோடியாக அலைந்து திரிந்த மனிதனின் வாழ்க்கைக் கோலத்தை வீட்டில், வீட்டினமாக்கப்பட்ட விலங்குகளுடன் வாழும் முறைக்கு மாற்றியது. மேலும் வேளாண்மைக்கு தேவையான விருத்தியடைந்த பல்வேறு கருவிகளையும் உருவாக்கவேண்டிய தேவைக்கு ஆளாக்கியது. நுண்கலை, கட்டடக்கலை, இசை மற்றும் சமயக்கோட்பாடுகள் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தின் பல்வேறு காலங்களில் உருவாக்கி வளர்ச்சிகண்டது. \n\nபழைய உலகம்.\nகற்காலம்.\nகற்காலம் எனப்படுவது, கூரான மற்றும் சுத்தியல் போன்ற தடிப்பான கற்களைக் கொண்டு கருவிகளை உருவாக்கிய வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தைக் குறிக்கும். இந்தக் காலகட்டம் ஆதி ஹோமினித்ஸ் (hominids) தொடக்கம் ஒமோ சப்பியன்சின் இறுதி பிளாய்டோசீன் சகாப்தம் வரை ஏறத்தாழ 2.5 மில்லியன் வருடங்களுக்கு தொடர்ந்தது. இது கிமு 6000 தொடக்கம் கிமு 2000 வரையான காலகட்டத்தில் உலோக வேலைப்பாடுகளின் ஆரம்பத்துடன் முடிவுக்கு வந்தது.\n\nவெண்கலக் காலம்.\nபுதுக்கற்காலப் புரட்சிக்குப் பிறகு கற்காலம் வெண்கலக் காலமாக வளர்ச்சியடைந்தது. புதுக்கற்காலப் புரட்சியின் போது வேளாண்மை விருத்திகண்டது, காட்டு விலங்குகள் வீட்டினமாக்கப்பட்டன (domestication), மேலும் நிரந்தர குடியமர்வுகள் (permanent settlements) உருவாகின.\n\nவெண்கலக் காலம் எனப்படுவது செப்பு உலோகத்தை உருக்கி அதனுடன் வேள்ளீயத்தை சேர்ந்து வெண்கலம் எனப்படும் கலப்புலோகத்தை உருவாக்கி அதிலிருந்து கருவிகளையும் ஆயுதங்களையும் செய்த காலத்தைக் குறிக்கும். இக்காலகட்டத்தில் மேம்படுத்தப்பட்ட கற்கருவிகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டன. இதற்குக் காரணம் கற்கருவிகள் பெருமளவில் கிடைத்ததும், வெண்கலத்தை உருவாக்கத் தேவையான வெள்ளீயம் கற்களை விடக் குறைவாகவே கிடைத்ததாலுமாகும்.\n\nவெண்கல கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கபடும் பிரதேசத்தில் முதன்முதலில் தோன்றி பின்பு ஏனைய இடங்களுக்கும் பரவியது.\n\nஇரும்புக் காலம்.\nஇக்காலத்தில் வெண்கலத்திற்குப் பதிலாக இரும்பு மற்றும் உருக்கு ஆகியன பெரும்பாலும் கருவிகள் செய்யப் பயன்பட்டன. இரும்பின் அல்லது உருக்கின் பயன்பாடு வெண்கலத்தைவிட உறுதியான, எடை மற்றும் விலை குறைந்த கருவிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகியது. இக்காலத்தில் உருவாக்கப்பட்ட கருவிகளில் மிகச் சிறந்த கருவிகள் இரும்பு/உருக்கு ஆகியவற்றால்த்தான் உருவாக்கப்பட்டன.\n\nஇரும்புப் பயன்பாட்டின் ஆரம்பத்துடன் பல சமூகவியல் மாற்றங்களும் இக்காலகட்டத்தில் இடம்பெற்றது. இதில் குறிப்பாக நுண்கலை, சமயம் மற்றும் வேளாண்மை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிடலாம். வரலாற்றுக் காலத்தின் துவக்கத்துடன் இரும்புக் காலம் முடிவுக்கு வருகிறது. வரலாற்றுக் காலம் எனப்படுவது எழுதும் முறையின் உருவாக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வரலாறு தோன்றிய காலமாகும்.\n\nஇரும்புக் காலத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு காலகட்டத்திலேயே இரும்பின் பயன்பாடு தொடங்கியது, இதற்குக் காரணம் இரும்பு உலோகத்தாதின் கிடைக்கும் தன்மையும் (availability), அத்தாதை பயன்படுத்தி இரும்பை எடுத்து கருவிகளை உருவாக்ககூடிய அறிவும் வெவ்வேறு முறையில் பரவியதாகும். எகிப்தில் கிமு 6000 ஆண்டளவிலேயே இரும்பு உருக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏறத்தாழ கிமு 1500 அளவில் இரும்புக் கருவிகள் வெண்கலக் கருவிகளைவிடக் கூடுதலாக பயன்படுத்தப்படத் தொடங்கின. சீனர்கள் கிமு 5000 ஆண்டளவிலேயே இரும்பை உருக்கி கருவிகள் செய்யத்தொடங்கிவிட்டனர். அவர்களது இரும்பு உருக்கு முறையே தற்கால உருக்கு தயாரிப்பு முறையின் முன்னோடியாக இருந்தது. ஆனாலும் பெரும்பாலான ஆசிய நாடுகள் இரும்புத் தொழில்நுட்பத்தை வரலாற்றுக்காலம் வரை பயன்படுத்தவில்லை. \n\nஐரோப்பாவில் இரும்பு கிமு 1100 ஆண்டளவில் அறிமுகமானது, அதன் பின்னர் கிமு 500 ஆண்டளவில் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை இவர்கள் இரும்பில் செய்யத்தொடங்கினர். இரும்பின் பயன்பாடு காரணமாக மேம்பட்ட மலைக்கோட்டைகள் மற்றும் பாதுகாப்பு அரண்களுடன் கூடிய வசிப்பிடங்கள் போர்க்கால புகலிடமாகவோ அல்லது நிரந்தர வசிப்பிடமாகவோ உருவாக்கப்பட்டன.  மேலும் இரும்புக் கருவிகளால் வேளாண்மை வினைத்திறன் மிக்கதாக மாறியது. ஐரோப்பாவில் இரும்புக் காலமே வரலாற்றுக்கு முந்திய காலத்தின் இறுதிக்கட்டமாகும். அதற்குப் பிறகு ஐரோப்பாவில் நடுக்காலம் ஆரம்பமாகியது.\n\nஆபிரிக்காவில் கிமு 2000 ஆண்டளவில் தொடங்கி உலோகத் தாதுக்களில் இருந்து இரும்பு பிரித்தெடுக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122350"}, {"id": [293, 6], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "இரண்டாவது பியூனிக் போரில் வெற்றி பெற்ற உரோமைக் குடியரசு தனது எல்லையை மேலும் விரிவாக்கி, கடைசியாக கிரேக்கத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. மூன்றாம் பியூனிக் போரை அடுத்து கார்த்தேஜ் நகரை முற்றாக அழித்து வடக்கு ஆப்பிரிக்கக் கரையையும் கைப்பற்றியது. உரோமின் ஆதிக்கம் கிட்டக் கிழக்கு வரை பரவியது. செலுசிட் இராச்சியம் போன்ற எலெனிஸ்டிக் நாடுகள் புதிய ஆட்சியாளர்களுடன் போரினை விரும்பாத நிலையில் உரோமர்களுடன் உடன்பாட்டுக்கு வந்தன. நூற்றாண்டின் இறுதியில், உரோம இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் இராணுவம் கையசு மாரியசு தலைமையிலான தொழில்சார் தன்னார்வமுள்ள இராணுமாக மாற்றப்பட்டது.\n\nகிழக்காசியாவில், சீனா ஆன் அரசமரபின் கீழ் பெரும் வெற்றி பெற்று வந்தது. ஆன் பேரரசு கிழக்கே கொரியா முதல் தெற்கே வியட்நாம், மேற்கே தற்போதைய கசக்ஸ்தான் வரை தனது எல்லையை விரிவாக்கியது. அத்துடன் இந்த நூற்றாண்டில் ஆன் பேரரசு மேற்குலகில் நாடுகளைக் காண்பதற்காக சாங் குயின் என்ற தனது நாடுகாண் பயணியை அனுப்பியது.\n\nநிகழ்வுகள்.\n- மார்ச் 14, கிமு 190 - உரோமையில் சூரிய கிரகணம் பதியப்பட்டது\n- கிமு 175 - சிரியாவின் நான்காம் செலூக்கசு கொல்லப்பட்டதை அடுத்து நான்காம் அண்டியோக்கசு முடிசூடினான்.\n- சூன் 21, கிமு 168 - உரோமில் நிலவு மறைப்பு பதியப்பட்டது.\n- கிமு 164 - எருசலேம் கோவில் மறுசீரமைக்கப்பட்டது. அனுக்கா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.\n- கிமு 148 - உரோமைப் பேரரசு மக்கெடோனியாவைக் கைப்பற்றியது.\n- கிமு 1129 - செலூசிட் இராச்சியம் கவிழ்ந்தது.\n- தேரவாத பௌத்தம் இலங்கையில் மகிந்தவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49559"}, {"id": [293, 7], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "காட்சிப் பொருட்கள்.\nஇங்குள்ள காட்சியகத்தில் சிலைகள், பிணப்புதையலுடன் கண்டெடுக்கப்பட்ட பானைகள், கொங்கர் கல்வெட்டுக்கள், நடுகற்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கோயம்புத்தூர் மாவட்டப் பகுதிகளான அவினாசி, காளப்பட்டி, வெள்ளலூர் போன்ற பகுதிகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களும் பழங்குடியனரான இருளர், மலசர், காடர் ஆகியோரின் பயன்பாட்டுப் பொருட்களும், பண்டைய நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n\nதொல் சிற்பங்கள்.\nஇங்கு பல பழமையான சிறிதும் பெரிதுமான சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:\n- கோவைக்கருகிலுள்ள வெள்ளலூரில் அகழ்தெடுக்கப்பட்ட நாயக்க அரசர், அரசி சிலைகள் (கிபி.16 ஆம் நூற்றாண்டு).\n- அம்மன் சிலை (கிபி. 18 ஆம் நூற்றாண்டு)\n- அவினாசிக்கருகே கிடைத்த சுப்பிரமணியர், வள்ளி, தெய்வயானை சிலைகள் (கிபி. 12 ஆம் நூற்றாண்டு)\n\nமுதுமக்கள் தாழி.\nஇங்கு வைக்கப்பட்டுள்ள பெருங்கற்கால (2000 ஆண்டுகளுக்கு முந்தைய) முதுமக்கள் தாழிகளும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட பாண்டங்களும் காளப்பட்டிக்கருகே கண்டெடுக்கப்பட்டவையென இக்காட்சிகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\n\nதொல் கருவிகள்.\nவரலாற்றுக்கு முற்பட்ட கற்காலக் கருவிகள், இடைக்கற்கால (கிமு 15000-கிமு 10000) நுண்கருவிகளும் புதைபடிவ எலும்பு எச்சங்களும், புதுக்கற்காலக் (கிமு 10000-கிமு 2000)) கருவிகள் என மூன்று காலக்கட்டங்களில் பயன்படுத்தப்பட்டவற்றை இங்கு காணலாம்.\n\nபழங்குடியினர்.\nபழங்குடியினரான காடர், இருளர், மலசர் ஆகியோரது வாழ்வுமுறையைக் காட்டும் அவர்களது வசிப்பிட அமைப்புகள், பயன்படுத்திய பொருட்கள், இசைக்கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n\nவழிபாட்டுப் பொருட்கள்.\nபழங்கால வழிபாட்டுப் பொருட்களும், இசுலாமியர் பயன்படுத்திய வழிபாட்டுப் பொருட்களும் இங்குள்ளன.\n\nநாணயங்கள்.\nபண்டைய ரோமானியர் நாணயங்கள், கொங்கு சேரர், கொங்கு சோழர், கொங்கு பாண்டியர் மற்றும் கொங்கு பாண்டியர் கால நாணயங்கள், புதுக்கோட்டை அரசர் காலநாணயங்கள், மைசூர் சுல்தான் மற்றும் மதுரை சுல்தான் கால நாணயங்கள், திருவிதாங்கூர் சக்கரக்காசு, ஆங்கிலோ இந்தியக் காசுகள், மைசூர் உடையார் நாணயம், பிரித்தானிய இந்திய நாணயங்கள், இந்தியக் குடியரசின் நாணயங்கள், உலக நாடுகளின் நாணயங்கள் ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n\nஆதாரங்கள்.\n- http://www.tnarch.gov.in/sitemus/mus13.htm\n- அரசு அருங்காட்சிகம், கோயம்புத்தூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66462"}, {"id": [293, 8], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களைப் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பீம்பேட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இத்தகு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவைகளுள் பல்வேறு கண்டங்களையும் தாண்டிய சில பொதுவான பண்புகளுடன் விளங்குகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து நிறுவியுள்ளனர்.\n\nபல்வேறு கண்டங்களிலும் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில், அவற்றின் தோற்றம், குறியீடுகள், அவை வெளிப்படுத்தும் சிந்தனைகள் ஆகியவை பொதுவானதாக அமைகின்றன.\" இதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் ஓவியங்கள் மூலம் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர் என்பதை அறிய முடிகிறது. ஜான் காலிங்வுட், ரொனால்டு மோரிஸ் ஆகியோர் இவ்வோவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.\n\nவரலாற்றுக்கு முற்பட்ட காலம் (7,000-3,000 B.C.).\nவரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதற்கு எழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு முந்தைய காலம் என வரலாற்று அறிஞர்கள் விளக்கம் தருவார்கள்.. வரலாற்றுக்கு உட்படும் காலத்தைவிடவும் பல மடங்கு அதிகமான கால எல்லைகளைக் கொண்டதாக வரலாற்றுக்கு முந்தைய காலச்சூழல் அமைந்திருக்கிறது. இன்றைய காலஅளவிற்கேற்ப சுமார் 20 இலட்சம் ஆண்டுகளிலிருந்து கி.மு 400 வரையிலான ஆண்டுகளை தொல்பழங்காலம் என உலக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலக்கட்ட சான்றுகள்தான் ஒரு சமூகத்தின் மிகக்கூடுதலான தொன்மையை, மூல கட்டமைப்பை வெளிப்படுத்த, விளக்க உதவுகின்றன. அவ்வகையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மிக நீண்டதாக இருப்பினும், அக்காலத்து, மனித எச்சங்கள், மக்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.\n\nஅந்தவகையில் மிகத் தொன்மையான ஊழிக்கால மனித எச்சங்கள் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவில் சோன்பள்ளத்தாக்கிலும், பீக்கிங், ஜாவா ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித இனத்தின் தோற்றம், வளர்ச்சி முதலியவற்றைக் குறித்து அறிய வரலாற்று அறிஞர்கள் அம்மக்களின் படைப்புகளைக் கொண்டும், தொழில் நுட்ப அடிப்படையிலும் பல்வேறு கால வரைமுறைகளையும் வகுத்துள்ளனர். சுருக்கமாக மனித இன வரலாற்றை,\n\n1. வரலாற்றுக்கு முற்பட்ட காலம்\n2. வரலாற்றுக் காலம்\nஎனப் பகுப்பர்.\n\nபாறை ஓவியங்கள்.\nபழங்காலத்தில் மக்கள் இயற்கையான குகைத் தளங்களில் வாழ்ந்தனர். எனவே தாங்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தனர். குகைகளுக்கு அருகே இருந்த பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். குகைகளில் இருட்டாக இருந்ததால் அதிக அளவில் பாறைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். எனவே இவ்வோவியங்களைக் குகை ஓவியங்கள் என்று அழைப்பதை விடப் பாறை ஓவியங்கள் என அழைப்பது பொருந்தும்.\n\nஅக்கால மக்கள் தங்களது வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம். அவர்களுக்கு வேட்டையாடுதலே முக்கியத் தொழில். எனவே பல்வேறு மிருகங்களைத் தாம் வேட்டையாடுவது போல ஓவியங்களை வரைந்தால், வேட்டையாடும் போது அதிக மிருகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், விலங்குகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் அவற்றை வரைந்திருக்கலாம்\n\nவகைகள்.\nபாறை ஓவியங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனித இனத்தின் வாழ்க்கைச் சூழலைச் சித்திரிப்பனவாக அமைகின்றன. அவர்களது எண்ணங்கள் நம்பிக்கைகள் முதலியவற்றைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன. வெவ்வேறு விதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் அமைகின்றன. இந்த ஓவியங்களின் வடிவம் மற்றும் இந்த ஓவியங்களில் இடம் பெறுகின்ற உருவங்களை வைத்து அவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\n\nமுதல் நிலை.\nமுதல் நிலை ஓவியங்கள் தொல்பழங்காலத்தைச் சேர்ந்த மிகத் தொன்மையான ஓவியங்களாகும். இவற்றில் விலங்கின வடிவங்கள் மிகுதியும் இடம் பெற்றிருக்கும். இத்தகைய ஓவியங்கள் தமிழகத்தில் குறைவாகவே காணப்படுகின்றன.\n\nஇரண்டாம் நிலை.\nஇரண்டாம் நிலை ஓவியங்களில் மிகுதியாக வேட்டைக் காட்சிகளே இடம் பெறும். இந்தியப் பாறை ஓவியங்களில், காண்டா மிருகம், சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். மான், ஆடு, பன்றி, மாடு முதலிய வேட்டைக்குரிய விலங்குகள் அதிகமாக இடம் பெறும்.\n\nமூன்றாம் நிலை.\nஇவ்வகை ஓவியங்களில் மனித வடிவங்கள் அதிகமாக இடம் பெறும். போர்க் காட்சிகள் சிறப்பாக இடம் பெற்றிருக்கும். வேட்டைக் காட்சிகளாக இருப்பினும் மனித உருவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கும். சடங்கு மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும்.\n\nபயன்படுத்திய வண்ணங்கள்.\nமுதல் நிலை ஓவியங்களில் கோடுகளாலான அமைப்பு மட்டுமின்றி அடர்த்தியான வண்ணப் பூச்சு அமைப்புக் காணப்படும். செந்நிறம் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கும். இரண்டாம் நிலை ஓவியங்களில் செந்நிறம், வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் இடம் பெறும்.\n\nகாலத்தைக் கணித்தல்.\nபாறை ஓவியங்களில் பயன்படுத்தப் பட்ட வண்ணக் கலவையினை இரசாயனச் சோதனை செய்து அவற்றின் காலத்தைக் கணிக்கலாம். மேலும் ஓவியங்களின் வரைவு முறையினை வைத்தும் அவற்றின் வடிவமைப்பைக் கொண்டும் காலம் கணிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையில் வரையப்பட்டிருக்கும். இவைகளில் சிவப்பு நிறமோ அல்லது வெள்ளை நிறமோ அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இரண்டு நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்காது.\n\nஅடர்த்தியான வண்ணப் பூச்சு முறையைத் தொடர்ந்து வரும் வளர்ச்சி நிலை கோட்டோவியம் எனப்படும் சுற்று வரை கோட்டு முறை ஆகும். இரு வண்ண ஓவியங்கள் எனப்படுபவை மேற்கண்டவற்றுள் பிந்தைய காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதப்படுகின்றன.\n\nஉருவம், வண்ணம், ஆகியவற்றைக் கொண்டு ஓவியத்தின் காலம் கணிக்கப்படுவதுடன் அவ்வோவியம் கிடைத்த இடத்தினருகில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை வைத்தும் காலம் கணிக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களைத் தொல்பழங் காலத்தவை என்று கூற இயலாது. இவை மூன்றாம் நிலை எனக் கூறப்படும் பெருங் கற்காலத்தின் இறுதிக் காலத்தையும், வரலாற்றுக் காலத்தின் தொடக்கத்தினையும் சார்ந்தவையாகும். சுருங்கச் சொன்னால் சங்க காலத்தை ஒட்டியவை எனலாம்.\n\nவடிவ அமைப்பு.\nஓவியங்களின் வடிவ அமைப்பைக் கொண்டு அவற்றை மூன்று வகையாகப் பிரிப்பர். அவை:\n\nபக்கவாட்டு முறை.\nபக்கவாட்டு முறை என்பது ஓவியத்தில் முகம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஒரு பக்கம் தெரியும்படி வரைவதாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் பக்க வாட்டு முறையில் அடர்த்தியான வண்ணக் கலவையால் வரையப்பட்டிருக்கும்.\n\nநேர் வடிவ முறை.\nநேர்வடிவ முறை என்பது ஓவியம் நம்மை நேராகப் பார்ப்பது போல அமைந்திருப்பதாகும். நேர் வடிவ முறை முக அமைப்பைச் சிறப்பாகக் காட்டும். உதாரணமாக மனித உருவங்களைக் கூறலாம்.\n\nதிரும்பிக் காணும் முறை.\nஉடலைப் பக்கவாட்டு முறையில் அமைத்து முகத்தை மட்டும் திருப்பிக் கொண்டிருப்பது போல் அமைந்திருப்பதைத் திரும்பிக் காணும் முறை என்பர். மிகத் தொன்மையான ஓவியங்களில் பசு, மான் முதலியவை திரும்பிக் காணும் முறையில் வரையப்பட்டிருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18162"}, {"id": [293, 9], "question": "<Query> வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.", "document": "சொற்பொருள்.\nமதராசுப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகரமுதலியில் தரப்பட்டுள்ள சொற்பொருள்களில் இருந்து, \"பதுக்கை\" என்னும் சொல் \"மறை\", \"ஒளி\" போன்ற பொருள் கொண்ட \"பதுக்கு\" என்பதில் இருந்து பிறந்ததாகத் தெரிகிறது. இப்பேரகர முதலியின்படி, \"பதுக்கை\" என்பது \"கற்குவியல்\", \"இலைக்குவியல்\", \"மணற்குன்று\" போன்ற பல்வேறு குவிந்திருக்கும் பொருட்களைக் குறிப்பதாகவும் தெரிகிறது. பண்டைக் காலத்தில் இறந்தோரை அடக்கம் செய்த இடங்களை மறைப்பதற்கான கற்களைக் குவியல்கள் பதுக்கைகள் என அழைக்கப்பட்டன. பல சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் \"பதுக்கைகள்\" இவ்வகையினவாக இருந்ததாகத் தெரிகிறது. காலப்போக்கில், அடக்கக் குழிகள் சிக்கல்தன்மை கொண்டவையாக வளர்ச்சியடைந்த பின்னரும், அவற்றின்மீது அடையாளத்துக்காகக் கற்கள் குவிக்கப்பட்டு முழு அமைப்புமே பதுக்கைகள் என அழைக்கப்பட்டன. \"கல்பதுக்கை\" அல்லது \"கற்பதுக்கை\" என்னும் வழக்கு சங்ககாலப் பாடல்களில் காணப்படவில்லை. பிற்காலத்திலேயே இச்சொல் பயன்பாட்டுக்கு வந்திருக்கக்கூடும். \n\nசங்ககாலப் பதுக்கைகள்.\nசங்கத்தமிழ் ஆக்கங்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் அக்காலத்துப் பதுக்கைகள் குறித்த குறிப்புக்கள் உள்ளன. அக்காலத்தில் பாலை நிலத்தின் வழியே செல்லும் வழிப்போக்கர்களைக் கொன்று பொருள் பறிக்கும் மறவர்கள், அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களின் மீது தழைகளைப் போட்டு மூடிக் கற்களையும் குவித்து மேடு செய்து வைப்பர். பாலை நிலத்தினூடு செல்லும் பாதைகளின் மருங்கில் காணப்படும் இவ்வாறான பதுக்கைகளின் அச்சம் ஊட்டும் வருணனைகளைச் சங்கப் பாடல்கள் தருகின்றன. நரிகள் போன்ற காட்டு விலங்குகள் சிதைக்காமல் இருப்பதற்காகவும், பிணங்கள் எழுந்துவரக்கூடும் என்ற நம்பிக்கையினால், அவ்வாறு நடப்பதைத் தவிர்ப்பதற்குமாகவே தொடக்க காலங்களில் பிணங்களையோ, அவை புதைக்கப்பட்ட இடங்களையோ கற்கள் போட்டு மூடினர் என்கின்றனர். \n\nசங்ககாலத்து நினைவுக் கற்கள் பற்றி ஆராய்ந்த கிருஷ்ணமூர்த்தி, அக்காலத்தில் நினைவுக் கற்களின் வளர்ச்சியினை 4 கட்டங்களாகப் பார்க்கலாம் என்கிறார். இவற்றில் முதற்கட்டம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும், இரண்டாம் கட்டம் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி முதலாம் நூற்றாண்டு வரை என்றும், மூன்றாம் கட்டம் கிபி முதல் நூற்றாண்டிலிருந்து கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை என்றும் இதற்குப் பிந்திய காலத்தை நான்காம் கட்டமாகவும் அவர் பிரித்துள்ளார். இக்கால கட்டங்களினூடாகப் பல்வேறு வகையான நினைவுச் சின்னங்களுடன் கற்பதுக்கைகளும் வளர்ச்சியடைந்து வந்தன. காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகப் பிணங்களைக் கற்களால் மூடிய ஒரு நிலையில் இருந்து, சடங்குகளோடு கூடிய நினைவுச் சின்ன அமைப்புமுறை வளர்ச்சியடைந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. நடுகல் எடுப்பது குறித்து, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்னும் ஆறு நிலைகள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன. இங்கே நடுகல் என்பது தற்காலத்தில் நடுகல் என்று புரிந்து கொள்ளப்படுவதை விட, கற்பதுக்கையை உள்ளடக்கிய பிற நினைவுக் கற்களுக்கே பொருந்தும் எனப்படுகிறது.\n\nதென்னிந்தியக் கற்பதுக்கைகள்.\nதென்னிந்தியாவில் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பல கற்பதுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இடுதுளைகளுடன் கூடிய கற்பதுக்கைகள், கற்குவையுடன் கூடிய கற்பதுக்கைகள் எனப் பல்வேறு வகைகளில் இவ்வாறான கற்பதுக்கைகள் உள்ளன. \n\nகற்பதுக்கைகள் வடிவமைப்புக்கு ஏற்பச் செதுக்கிய கற்களினால் அமைக்கப்பட்டவை. இதனால், கருங்கல்லைப் பயன்படுத்தாமல், செதுக்குவதற்கு இலகுவான செம்புரைக்கல்லைப் பயன்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது. இவ்வகைக் கற்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் இவ்வகையான கற்பதுக்கைகள் கூடுதலாகக் காணப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறான கற்பலகைகளைச் சுவசுத்திக்க வடிவில் அமையும்படி நிறுத்திச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு கற்கள் உட்புறமாகச் சரிந்து விழுந்துவிடாமல் இருக்க உதவுகிறது. இது மேலே ஒரு பலகைக் கல்லை வைத்து மூடப்படுகிறது. \n\nஇடுதுளைகள்.\nநான்கு பக்கச் சுவர்களில் ஒன்றில் துளை இடப்பட்டிருக்கும். இது இடுதுளை எனப்படுகிறது. பெரிய கற்பதுக்கைகளில் இத்துளைகள் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவு பெரிதாக இருக்கும். இந்த இடுதுளையூடாகவே ஈமக் குழிக்குள் ஈமப் பொருட்கள் வைக்கப்படுகின்றன. உள்ளே தடுப்புச் சுவர்கள் இருக்கும் இடங்களில் இவற்றிலும் இடுதுளைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இடுதுளைகள் சதுரம், வட்டம் ஆகிய வடிவங்களிலும், வேறு சில குறியீட்டு வடிவங்களிலும் காணப்படுகின்றன.. \"ம\" வடிவில் அமைந்த இடுதுளைகள் தருமபுரி, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே சில இடங்களில் காணப்படுகின்றன.\n\nஉசாத்துணைகள்.\n- கிருஷ்ணமூர்த்தி, ச., நடுகற்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை, 2004.\n- கேசவராஜ், வெ., தென்னிந்திய நடுகற்கள், காவ்யா, சென்னை, 2008.\n- சாந்தலிங்கம், சொ., \"வரலாற்றில் தகடூர்\", புது எழுத்து, காவேரிப்பட்டினம், 2006.\n- பவுன்துரை, இராசு., \"தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.\n- புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), \"அகநானூறு - மணிமிடை பவளம்\", பாரிநிலையம், சென்னை, 2002 (ஏழாம் பதிப்பு).\n- புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), \"புறநானூறு\", பாரிநிலையம், சென்னை, 2004.\n- புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), \"ஐங்குறுநூறு\", கங்கை புத்தக நிலையம், சென்னை, 2010.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கல்திட்டை\n- நெடுங்கல்\n- நடுகல்\n- குடைகல்\n- கல்குவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_6187"}]
[{"id": [297, 0], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "படைப்புக்கள்.\nஇவர் குழந்தைகளுக்காக எழுதிய ‘பாரதி ஆத்திசூடி’ என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கது. பெரியவர்களுக்காக 25 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ளார். தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளிலும் இவருடைய கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\n\nநாங்கள் காணும் இந்தியா - தமிழகம், நாங்கள் காணும் இந்தியா - கேரளம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் சுற்றுலா செல்வோருக்கு ஏற்ற கையேடாகும்.\n\n\"நேஷனல் புக் டிரஸ்டு\"க்காக குழந்தைகளுக்கான இரண்டு புத்தகங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார். இவர் அமைத்து நடத்தி வந்த \"மாதங்கி மகேஸ்வரி பீம்ஸ்\" என்ற குழந்தைகள் சங்கத்தினர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மேடைகளிலும் கலை நிகழ்ச்சிகளைத் திறம்பட அளித்து வந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49940"}, {"id": [297, 1], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "எழுதியுள்ள நூல்கள்.\n1. அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின? (குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுதி)\n2. குளம்பொலி ஞானங்கள் (கவிதைத் தொகுதி)\n3. அம்மாவின் புன்னகை (சிறுகதைத் தொகுதி)\n\nபாராட்டும் பரிசும்.\n- இவர் எழுதிய “அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின?” எனும் நூல் திருப்பூர்த் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், கம்பம் பாரதி இலக்கியப் பேரவை, நொய்யல் இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளின் மூலம் 2009ம் ஆண்டின் சிறந்த குழந்தைகள் இலக்கிய நூலாகத் தேர்வு பெற்று பரிசுகள் பெற்றுள்ளது. இந்நூலுக்கு 2013 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராயத்தின் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதும் கிடைத்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53703"}, {"id": [297, 2], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "எழுதிய நூல்கள்.\n- கலைமாமணி\n- கவிச்சக்கரவர்த்தி\n- அருட்கவி அரசு\n- மக்கள் கவிஞர்\n- சுதந்திரக் கதிர்\n- பிரார்த்தனைப் பூக்கள்\n- காதில் விழுந்த கானங்கள்\nபாடல்கள்.\n500 இசைத்தட்டுகளையும், 100க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களையும், ஏறத்தாழ 6000 இசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்.\nஉசாத்துணை.\n- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_37253"}, {"id": [297, 3], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "சிறுவர் பாடல்கள்.\n- மழலையர் பாடல்கள்\n\nஒலிநாடாக்கள்.\n- முருகன் பாடல்கள்\n- மழலையர் பாடல்கள்\n- பட்டுக்கோட்டை பாடல்கள்\n- மாமாரி மாகாளி\nபெற்ற விருதுகளும். கௌரவங்களும்.\n- பாத்தேறல் பட்டம் (1989)\nஉசாத்துணை.\n- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_41155"}, {"id": [297, 4], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nஇவர் மட்டக்களப்பு எருவில் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தனது ஊரிலேயே கற்றவர், பின்பு திருகோணமலை இந்துக் கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். தனது இளமைக்காலம் தொடக்கம் இறுதிவரை இலங்கையின் அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கவிதைகளை வெளிக் கொண்டுவந்தார். இவரது முதற்பாடல் 1958 ஆம் ஆண்டிலே சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது.\n\nவானொலிக்கலைஞர்.\nஇவர் இலங்கை வானொலி, ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், பல பிரபல ஈழத்துப் பாடகர்களுக்கு பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது திரைப்படப் புகழ் இசையமைப்பாளர்களான எம். எஸ். செல்வராஜா, ஆர். முத்துசாமி, எம். கே. ரொக்சாமி, யாழ் கண்ணன் - நேசன் போன்றோர் இசையமைத்துள்ளனர்.\n\nஈழப்போராட்டத்தில் பங்கெடுப்பு.\n1956 ஜூன் 8 இல் மட்டக்களப்பில் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இரு கண்களையும் இழந்த போதிலும் இறுதிவரை தமிழ் இலக்கியப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nவெளி இணைப்புகள்.\n- பாடி ஓய்ந்த பாடுமீன் ஒன்று (நேர்காணல், பாடல்கள்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_5377"}, {"id": [297, 5], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "வெளி இணைப்பு.\n- உத்தியோகபூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_659"}, {"id": [297, 6], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "வானொலி நிகழ்ச்சிப் பங்களிப்புகள்.\n1976ல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பில் எழுத்தாளராகப் பணியேற்றார். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட உரைச்சித்திரங்களை அளித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் வானொலி அண்ணாவாகச் செயல்பட்டார். மேலும், \n\n- வானொலியில் தங்கக் கப்பல் என்ற குழந்தைகளுக்கான தொடர் நாடகத்தை எழுதி, தயாரித்து வழங்கினார்.\n\n- இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை விடுதலையின் கதை எனும் தலைப்பில் குழந்தைகளுக்குக் கதை போல தொகுத்து வழங்கினார்.\n- திருச்சி வானொலியின் இலக்கியப்பகுதியின் பொறுப்பாளராகச் செயல்பட்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தினார், புகழேணி என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் அனைவரையும் நேர்காணல் கண்டு தொடர்ச்சியாக வானொலியில் வழங்கினார்.\n\n- பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் போது பாரதிதாசன் பரம்பரை என்ற வகையில் பல கவிஞர்களைச் சந்தித்து வானொலியில் ஒலிபரப்பினார்.\n\n- பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு நாடகத்தை வானொலிக்காக உருவாக்கினார். இது சிங்கப்பூர் வானொலியிலும் சிறப்பாக ஒலிபரப்பப்பட்டது.\n\n- திருச்சி வானொலியில் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 12.15 முதல் 12.30 மணி வரை நகைச்சுவை அரங்கம் என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.\n\n- தென்கச்சி சுவாமிநாதன் ஓய்வு பெற்ற பின்பு இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை தொடர்ந்து தந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தகவல்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.\n\nஎழுத்துப் பங்களிப்பும் பரிசுகளும்.\nபடைப்புகள்.\n- இவர் பல தமிழ் வார, மாத இதழ்களில் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 175 இலக்கியக் கட்டுரைகள் 150 கவிதைகள் மற்றும் 50 நாடகங்கள் எழுதிப் பிரசுரமாகியுள்ளன.\n\nபரிசுகள்.\n- 1968 ஆம் ஆண்டு தாமரை இலக்கிய இதழ் கல்லூரி மாணவர்களுக்காக தமிழக அளவில் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெள்ளைச்சாமி மனிதனாகிய போது என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.\n\n- தினமணிக் கதிர் 1981ம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் பலியாடுகள் என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.\n\n- ரத்னபாலா என்ற சிறுவர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புதியதளிர்கள் என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.\n\n- இலக்கிய வீதி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊட்டு என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.\n\n- ராணி வார இதழ் நடத்திய ஆதித்தனார் சிறுகதைப் போட்டியில் எங்கள் தாய் என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.\n\nநூல் பங்களிப்புகள்.\n- சாதகப் பறவைகள் சிறுகதைத் தொகுப்பு (1986)\n\n1. இந்நூல், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு பாடநூலாக தேர்வு செய்யப்பட்டது.\n2. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.லிட் மாணவர்களுக்கு பாடநூலாக தேர்வு செய்யப்பட்டது.\n3. திருச்சி தூய வளனார் கல்லூரியில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பாடநூலாகியது.\n4. திருச்சி எஸ். ஆர். மகளிர் கல்லூரியில் பாடநூலாகத் தேர்வு செய்யப்பட்டது.\n5. 1998ல் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களுக்கு பாடநூலாயிற்று.\n6. இத்தொகுதியில் உள்ள சில சிறுகதைகள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.\n\n- நகைச்சுவை நந்தவனம் (1995)\n\n- வாங்க சிரிச்சுட்டுப் போகலாம் (2003)\n\n- கர்மவீரரின் காலடிச் சுவடுகள் (2003)\n\n- இன்று ஒரு தகவல் பாகம் -1 (2005)\n\n- இன்று ஒரு தகவல் பாகம் -2 (2006)\n\n- இன்று ஒரு தகவல் பாகம் -3 (2008)\n\nவெளி இணைப்புகள்.\n- இளசை சுந்தரம் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24500"}, {"id": [297, 7], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "பொருளடக்கம்.\n- வணங்குங்கள்\n- குரங்குக் குட்டி ஓடிவா\n- தொப்பைக் கோழி\n- அழுக்குகள் அகற்றுவோம்\n- மழையே மழையே வா வா\n- தென்றல் காற்று\n- பள்ளிக் கூட வெள்ளாடு\n- கொழுக்கட்டை பிள்ளையார்\n- பேசும் கிளியே இங்கே வா\n- வெள்ளைப் பசு\n- அன்பு வேண்டுமா\n- ஓடும் வண்டியில் ஏறாதே\n- உண்மைதானா\n- ஆகாயத்தை அடித்தது யார்\n- நிலா மின்சாரம்\n- மண்புழுவே ஒளிந்து கொள்\n- தொலைக்காட்சி\n- அமைதி காப்போம் உலகிலே\n- ஆழமாய் எண்ணு\n- நூறு ஆண்டுகள் வாழ்ந்திடுவோம்\n- கருணை மழை\n- வெள்ளிப் பந்து\n- சிட்டுக் குருவி\n- என்றும் தமிழைப் படிப்பேன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58378"}, {"id": [297, 8], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "எழுத்துத் துறை ஈடுபாடு.\n1956 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.\n\nநூல்கள்.\n- \"நவராத்திரி பாச்சரம்\"\n- \"குழந்தைகளுக்கான நன்னெறிகள்\"\nஉசாத்துணை.\n- தமிழ் எழுத்துலகம் தளத்தில் சரஸ்வதி அருணாசலம் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30929"}, {"id": [297, 9], "question": "<Query> இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.", "document": "இவரை உவமைக் கவிஞர் சுரதா \"இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்\" என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். \n\nஇவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்தநாளுக்குப் பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி என்ற பாடலை எழுதி வெளியிட்டார்.\n\nகவிதை நூல்கள்.\nபழனி பாரதி எழுதியுள்ள கவிதை நூல்கள்.\n- நெருப்புப் பார்வைகள்\n- வெளிநடப்பு\n- காதலின் பின்கதவு\n- மழைப்பெண்\n- முத்தங்களின் பழக்கூடை\n- புறாக்கள் மறைந்த இரவு\n- தனிமையில் விளையாடும் பொம்மை\n- தண்ணீரில் விழுந்த வெயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66173"}]
[{"id": [300, 0], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "1928 இல் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் குறித்து ஆராய சைமன் குழுவை பிரித்தானிய அரசு நியமித்தது. இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரமுள்ள இக்குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று இந்திய தேசிய காங்கிரசு உள்ளிட்ட இந்திய அமைப்புகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. சைமன் குழுவைப் புறக்கணித்து விட்டு அனைத்துக் கட்சி குழு ஒன்றை உருவாக்கி ஒரு போட்டி அறிக்கையைத் தயார் செய்தன. இக்குழுவில் ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். மோதிலால் நேரு தலைவராகவும் ஜவகர்லால் நேரு செயலாளராகவும் இருந்த இக்குழுவில் இரு முசுலிம்கள் உட்பட ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் (dominion status) வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இந்தியர்களுக்கு உரிமைப் பட்டியல் (bill of rights), அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாண்மை (supremacy of the constitution), மதசார்பற்ற கூட்டாட்சி அமைப்பு முறை, மொழிவாரியாக மாநிலங்கள் போன்ற பரிந்துரைகள் அவ்வறிக்கையில் இடம்பெற்றிருந்தன. \n\nசைமன் குழு வெளியிட்ட அறிக்கையில் மேலாட்சி அங்கீகாரம் பரிந்துரை செய்யப்படவில்லை. நேரு அறிக்கையைக் காட்டிலும் மிகக் குறைவான அதிகார மாற்றங்களையே அது பரிந்துரைத்தது. இவ்விரு அறிக்கைகளும் வட்ட மேசை மாநாடுகளில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எனினும் சைமன் குழுவின் பரிந்துரைகளின் படியே இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டது. பின்னர் 1946-49ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது நேரு அறிக்கையின் பல பரிந்துரைகள் அதில் செயலாக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28115"}, {"id": [300, 1], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "இளமை.\n1864-ஆம் ஆண்டு வங்காளத்திலுள்ள ரெய்ப்பூர் கிராமத்தில் நிலக்கிழாராக இருந்த சீதாகண்ட சின்ஹா என்பவருக்கு இளைய மகனாகப் பிறந்தார். இளமையிலேயே செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் வங்காளத்தில் பிரசிடென்சி கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். சட்ட உயர்கல்வி பயில 1881-ல் இங்கிலாந்து சென்று 'பாரிஸ்டர்' பட்டம் பெற்ற சின்ஹா, அங்கேயே 1886 முதல் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். பின்னர் கொல்கத்தா வந்த சின்ஹா தனது வழக்குரைஞர் தொழிலைத் தொடர்ந்தார்.\n\n1880 -ல் மகதத்தைச் சேர்ந்த கோவிந்த மோகினி மித்தர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சதாரன் பிரம்ம சமாஜத்தில் (Sadharan Brahmo Samaj) இணைந்து தொண்டாற்றினர்.\n\nபணிகள்.\nமிகத்திறமை வாய்ந்த சின்ஹா 1903-ல் வங்காள அரசின் சட்ட ஆலோசகராக (Standing Counsel) நியமிக்கப்பட்டார். ஐந்தாண்டுகளில் தலைமை வழக்குரைஞராக உயர்ந்தார். 1909-ல் கவர்னர் ஜெனரல் செயற்குழுவின் சட்ட உறுப்பினராக நியமிக்க்கப்பட்டார். இந்தியப் பத்திரிக்கைச் சட்டத்தின் மீதான கருத்து வேறுபாடு காரணமாக 1910-ல் அப்பதவியிலிருந்து விலகினார். ஆனால் அரசு இவரை சமாதானப்படுத்திப் பதவியில் நீடிக்கச் செய்தது. 1896 முதல் 1919 வரை இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும் இருந்தார். \n\nசிறப்பு.\n1914-ல் இவருக்கு இங்கிலாந்து அரசால் நைட்(Knight) பட்டம் தரப்பட்டது. 1917-ல் முதல் பிரித்தானிய அமைச்சரவையின் ஆலோசனைக் கூடத்தில் கலந்து கொண்டார். முதல் உலகப்போருக்குப் பின்னர் பாரிசில் கூட்டப்பட்ட ஐரோப்பிய அமைதி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக சின்ஹா கலந்து கொன்டார். அதே ஆண்டில் இந்தியாவிற்கான பாராளுமன்ற துணைச் செயலாளராக நியமணம் பெற்றர். இப்பதவி வகித்த முதல் இந்தியர் இவரே. 1920-ல் பீகார் மற்றும் ஒரிசா முதல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டர். தொடர்ந்து 1925-ல் பிரித்தானிய இந்தியப் பேரரசின் தனி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். \n\nஉசாத்துணை.\nசிராசுத்தீன், 'இந்திய அரசியலமைப்பு வரலாறு', வெற்றிபதிப்பகம்.\n- http://en.wikipedia.org/wiki/Satyendra_Prasanno_Sinha,_1st_Baron_Sinha\n- http://www.movinghere.org.uk/galleries/roots/asian/pullingittogether/casestudy.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_42656"}, {"id": [300, 2], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "1919ல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் அட்டம் (மொண்டேகு-கெம்சுஃபோர்ட் சீர்திருத்தங்கள்) இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதன் மூலம் இரட்டை ஆட்சி முறை அமலுக்கு வந்து, சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய தேசிய காங்கிரசு இதை ஏற்கவில்லை; தேர்தலில் போட்டியிடவும் இந்தியாவின் நிருவாகத்தில் பங்கேற்கவும் மறுத்துவிட்டது. நீதிக்கட்சி போன்ற கட்சிகள் தேர்தல்களில் பங்கேற்று ஆட்சி செய்தன. இந்திய அரசுச் சட்டத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் நிறைகுறைகளை ஆராய ஒரு குழுவொன்றை அமைக்க வழிவகை செய்திருந்தது. அதன்படி 1928ல் பிரித்தானிய அரசாங்கம் ஏழு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்றக் குழு ஒன்றை அமைத்தது. இதன் தலைவர் சர் ஜான் சைமனின் பெயரால் இது சைமன் கமிசன் என்று வழங்கப்பட்டது. இந்தியாவுக்கு வந்து ஆட்சியாளர்கள், ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என பல தரப்பினருடன் கலந்தாலோசித்து அவர்களது கருத்துகளை கேட்டறிவதும், அடுத்த எந்த மாதிரியான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம் என்பது குறிந்து பரிந்துரை செய்வதும் இக்குழுவுக்குத் தரப்பட்டிருந்த பணிகள். பெப்ரவரி 3, 1928ல் சைமன் குழு முதல் முறையாக இந்தியா வந்திறங்கியது.\n\nஇந்தியர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம் பெறாததால் பெரும்பாலான இந்தியர்கள் அதிருப்தி கொண்டனர். இந்திய தேசிய காங்கிரசு, சுயாட்சி கட்சி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் சைமன் குழுவினை புறக்கணிக்க முடிவு செய்தன. சைமன் குழு இந்தியாவுக்கு வந்த போது அதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர். “சைமன் திரும்பிப் போ” (Simon Go Back) என்ற கோசமிட்டபடி சைமன் குழு சென்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கருப்புக் கொடி போராட்டங்கள் நடத்தினர். நீதிக்கட்சி போன்ற சில கட்சிகள் சைமன் கமிசனுக்கு ஒத்துழைப்பு அளித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தன. அக்டோபர் 1928ல் மீண்டும் சைமன் கமிசன் இந்தியா வந்த போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. அத்தகைய ஒரு போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் காயமடைந்த லாலா லஜபத் ராய் மரணமடைந்தார். சைமன் குழுவின் அறிக்கைக்குப் போட்டியாக மோதிலால் நேரு நேரு அறிக்கை என்ற அறிக்கையை வெளியிட்டார். அதில் இந்தியாவுக்கு மேலாட்சி நிலை வழங்கும்படி கோரப்பட்டிருந்தது.\n\nஇங்கிலாந்து திரும்பிய சைமன் குழு 1930ல் தனது அறிக்கையை சமர்பித்தது. அதில் இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, இந்தியர்களுக்கு முழு பிரதிநிதித்துவம் வழங்கப் பரிந்துரை செய்தது. மேலும் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் தனித் தனி வாக்காளர் தொகுதிகளைத் தொடரவும் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரைகளின் அடிப்படையிலும் வட்ட மேசை மாநாட்டு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டு 1937ல் இந்தியாவுக்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டது.\n\nசைமன் குழு உறுப்பினர்கள்.\n- சர் ஜான் சைமன்\n- கிளமண்ட் அட்லி\n- ஹென்ரி-லெவி லாசன், பர்னாம் பிரபு\n- எட்வர்ட் காடோகன்\n- வெர்னான் ஹார்ட்ஷோம்\n- ஜார்ஜ் லேன்-ஃபாக்சு\n- டோனால்ட் ஹோவார்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27352"}, {"id": [300, 3], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "தமிழர்.\nதமிழருக்கும் மலேசிய தீபகற்பத்திற்கும் பன்னெடுங்காலமாக தொடர்பு உள்ளது எனினும், 19ஆம் நூற்றாண்டின்போது பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இந்தியர்கள் மலேசிய தீபகற்பத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45955"}, {"id": [300, 4], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "மலபார் கடற்கரையில் பிறந்த சங்கரன் நாயர், சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். தற்காலிகத் தலைமை வழக்கறிஞராகவும் சில காலம் பணியாற்றினார். 1908 இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 1897 இல் அம்ரோட்டியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். 1900 முதல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பல்வேறு அரசு குழுக்களில் அங்கம் வகித்த இவரது பணியைப் பாராட்டி 1912 இல் பிரித்தானிய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1928 இல் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்கள் செய்ய அரசால் உருவாக்கப்பட்ட இந்திய மத்திய குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42602"}, {"id": [300, 5], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "வரலாறு.\nமலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.கா. மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களுக்காகத் தோற்றுவிக்கப் பட்டது. பெரும்பாலான இந்தியர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால், ஒப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப் பட்டனர்.ம.இ.காவைத் தோற்றுவித்த ஜோன் ஏ. திவி, அப்போது இந்தியர்களிடையே நிலவிய சமூகப் பிரச்னைகளைக் களைவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.தமிழர்களின் கல்வித் தகுதிக்குறைவு, மதுவிற்கு அடிமை, குடும்பப் பிரச்னைகள் போன்றவையே அப்போதைய இந்தியர்களிடையே சமூகப் பிரச்னைகளாக நிலவி வந்தன.\n\nபிரித்தானியர்கள் மீது இந்தியர்களின் கசப்புணர்வுகள்.\nபூத் சிங் ம.இ.கா. தலைவராக இருந்த காலத்தில் \"Malayan Union\" எனும் மலாயா ஒன்றியத்தில் சேர்வதற்கு மலாயா இந்தியர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கு பிரித்தானியர்கள் மீது இந்தியர்களுக்கு இருந்த கசப்புணர்வுகளே காரணம் ஆகும்.ம.இ.காவின் மூன்றாவது தலைவர் கே.இராமநாதன் காலத்தில், ம.இ.காவில் பொதுவான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது.1951 ஆம் ஆண்டு ம.இ.கா.வின் நான்காவது தலைவராக கே.எல்.தேவாசர் பொறுப்பு ஏற்றார். மலேசிய அரசியலில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அரசியல் கூட்டுறவு கண்டிப்பாக இருக்க வேண்டும் எனபதை உணர்ந்தார்.\n\nகோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் வாய்ப்பு.\nஅதனால் மலாய்க்காரர்களின் அம்னோ கட்சி, சீனர்களின் ம.சீ.ச. கட்சியுடன் இணைந்து போகும் தனமைகளை முன் நிறுத்தினார். 1952 ஆம் ஆண்டு கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட ம.இ.காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.டத்தோ ஓன் ஜாபார் தலைமையில் மலாயா சுயேட்சை கட்சியில் \"Independent Malayan Party (IMP)\" ம.இ.கா இணைந்து அந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிட்டின.1955-இல் துன் வீ.தி.சம்பந்தன் பொறுப்பேற்ற பிறகு ம.இ.கா.வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இவர் தலைமைத்துவத்தின் கீழ், ஒரு பரந்த அடிப்படையில் ம.இ.கா. புதுத் தோற்றம் கண்டது. 1957 ஆகஸ்டு 31ஆம் நாள் மலேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது.\nஅந்த மெர்டேகா சுதந்திர ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. அதில் துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாகக் கையெழுத்திட்டார்.\n\nதடுமாறி நின்ற தமிழ்க் குடும்பங்கள்.\nஇந்தக் காலக்கட்டத்தில் ம.இ.கா. ஒரு பெரும் சவாலை எதிர்நோக்கியது. மேலை நாட்டு நிறுவனங்கள் ரப்பர் தோட்டங்களை விற்று விட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டவர் அந்தத் தோட்டங்களை வாங்கித் துண்டாடத் தொடங்கினர்.அதனால் பல ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையில் தடுமாறிப் போய் நின்றனர்.நடுத்தெருவிற்கு வந்து நின்ற தமிழ்க் குடும்பங்கள் ஆயிரம் ஆயிரம். இதைப் பார்த்த முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். நாடாளுமன்றத்தில் தோட்டத் துண்டாடல் சட்டத்தையும் நிறைவேற்றினார்.\n\nஅல்லும் பகலும் அலைந்த துன் சம்பந்தன்.\nமலேசியாவில் பிரதமர் பதவியில் இருந்தவர்களில் மலேசிய இந்தியர்களின் நலன்களில் அதிகமாகக் கவனம் செலுத்திய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆகும்.தோட்டங்கள் துண்டாடப் பட்டதினால் இந்திய இனம் தடுமாறிப் போய் நின்றக் கட்டத்தில் ம.இ.கா. தீவிரமாகக் களம் இறங்கியது. துன் வீ.தி.சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று தோட்டத் தொழிலாளர்களிடம் பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்தார்.அல்லும் பகலும் அலைந்து பணத்தைச் சேர்த்தார். அரசாங்கச் சலுகைகளைப் பயன் படுத்தவில்லை. அத்துடன் அரசாங்க வாகனங்களையும் பயன் படுத்தவில்லை. தன் சொந்த வாகனங்களைப் பயன் படுத்தினார்.\n\nதேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்.\nஅந்தப் பத்துப் பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் \"National Land Finance Cooperative Society (NLFCS)\" எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். இந்தத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தான் 1970 ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே ஆகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது. துன் சம்பந்தனின் தன்னலமற்ற சேவைகளினால் ஆயிரம் ஆயிரம் இந்தியர் குடும்பங்கள் இப்போது நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. துன் சம்பந்தன் அவர்களை மலேசிய இந்தியர்கள் கர்ம வீரர் காமராசராக நினைக்கின்றார்கள். மலேசியாவில் Bank Buruh எனும் தொழிலாளர் வங்கி உருவாவதற்குக் காரணமாக இருந்தவரும் துன் சம்பந்தன் அவர்களே.1973ஆம் ஆண்டில் இருந்து தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் பணியாற்றி வருகின்றார்.\n\nம.இ.கா தலைவர்கள்.\n1. ஜான் திவி (1946–1947)\n2. பூத் சிங் (1947–1950)\n3. கே. இராமநாதன் (1950–1951)\n4. கே. எல். தேவாசர் (1951–1955)\n5. துன் வீ. தி. சம்பந்தன் (1955–1973)\n6. வி.மாணிக்கவாசகம் (1973–1979)\n7. ச. சாமிவேலு (1979–2010)\n8. ஜி. பழனிவேல் (2010–2015)\n9. ச. சுப்பிரமணியம் (2015 - தற்சமயம் வரை)\n\nம.இ.காவின் நோக்கம்.\n- மலேசியாவின் தன்னாட்சி உரிமையையும், சுதந்திரத்தையும் தற்காத்து பேணிக் காப்பாற்றுதல்\n- மலேசிய அரசியல் சட்டத்தை கடைப்பிடித்தல்; ருக்குன் நெகாரா கோட்பாடுகளைப் பின்பற்றுதல்\n- மலேசிய இந்தியர்களின் சட்டபூர்வமான இலட்சியங்களுக்கு ஆக்கம் ஊட்டுதல்\n- மலேசிய வாழ் இந்தியர்களின் அரசியல், பொருளாதரம், கல்வி, கலாச்சார சமூக உரிமைகளை மேம்படுத்தல்\n- இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தையும், ஒற்றுமையையும் வளர்த்தல்\n- மற்ற இயக்கங்களுடன் ஒத்துழைத்தல்; இணைந்து பணியாற்றுதல்\n- மற்ற சமுதாயத்துடன் இணைந்து நின்று மலேசியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24344"}, {"id": [300, 6], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "1906 ஆம் ஆண்டு நடந்த வங்காளப் பிரிவினையை எதிர்க்க காங்கிரசு சுதேசி இயக்கத்தைத் தொடங்கியது. மேலும் காலனிய அரசுக்கு வங்காளத்தில் எவ்வித ஒத்துழைப்பும் தரக்கூடாது என்று 1906 ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. காங்கிரசின் தீவிர தேசியவாத உறுப்பினர்கள் சுதேசி இயக்கத்தையும், ஒத்துழையாமையையும் நாடு முழுவதும் விரிவு படுத்தவேண்டும் என எண்ணினர். ஆனால் மிதவாதிகள் அதனை விரும்பவில்லை; அந்நியப் பொருட்களை மட்டும் புறக்கணித்தால் போதுமானது, நேரடியாகக் காலனிய அரசுடன் மோத வேண்டாம் என கருதினர். இந்த கருத்து வேறுபாடு 1907 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வெளிப்படையாக வெடித்தது. கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, ஃபிரோஸ்ஷா மேத்தா ஆகியோர் தலைமையிலான மிதவாதிகள் பிரிவு இம்மோதலில் வெற்றி பெற்றது. பால கங்காதர திலகர் தலைமையிலான தீவிரவாதிகள் கட்சியினை விட்டு வெளியேறினர். \n\nஇப்பிளவினால் இரு பிரிவினரும் பலவீனமடைந்தனர். திலகரின் சுதேசி இயக்கம் வலுவிழந்து காலனிய அரசால் ஒடுக்கப்பட்டுவிட்டது. அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால் இளைய தலைமுறை காங்கிரசு தொண்டர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மிதவாதிகள் இழந்து விட்டனர். இரு பிரிவினருக்கிடையேயான மோதலில் மிதவாதிகளின் நிலையை பலப்படுத்த, பிரித்தானிய அரசு அவர்களுக்காக சில சலுகைகளை அளித்தது - இந்திய அரசுச் சட்டம், 1909 ஐ இயற்றி அவர்களது சில கோரிக்கைகளை நிறைவேற்றியது. மேலும் 1911 இல் வங்காளப் பிரிவினையை இரத்து செய்து மீண்டும் அம்மாநிலத்தை ஒன்றிணைத்தது. இப்பிளவின் பின்னடைவிலிருந்து மீள காங்கிரசுக்கு பல ஆண்டுகள் பிடித்தது. விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசு விட்டுச் சென்ற வெற்றிடத்தை பல புரட்சி இயக்கங்கள் ஆக்கிரமிக்க முயன்றன. 1916 இல் அன்னி பெசண்ட்டின் ஹோம் ரூல் இயக்கம் தொடங்கப்படும் வரை காங்கிரசால் எந்த பெரிய போராட்டத்தையும் நடத்த முடியவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28496"}, {"id": [300, 7], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "வெளிநாடுவாழ் இந்தியர் நாள் (பிரவாசி பாரதிய திவாஸ்) ஆண்டுதோறும் ஜனவரி 7-9ம் திகதிகளில் கொண்டாடப்படுகின்றது.\n\nநோக்கம்.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் இந்திய மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடவும் இடைத்தொடர்புகளை மேற்கொள்ளவும், இந்திய நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக் காட்டவும் இவ்விழாக்கள் உதவும். \n\nவெளி இணைப்புகள்.\n- பாரதிய திவாஸ் 2015\n- பிரவாசி பாரதிய திவாஸ்\n- மொரிசியஸ் குடியரசில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் 6வது பிராந்திய மகாநாடு\n- கேரள மாநில கொச்சின் நகரில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் 11ஆவது மாநாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_64576"}, {"id": [300, 8], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "இளமை.\n1844ல் கல்கத்தாவில் பிறந்த உமேஷ் சந்திர பானர்ஜி, பள்ளிப் படிப்பை முடித்தவுடன், 1862ல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். பின்னர் 1864ல் இங்கிலாந்து சென்று, 1867ல் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். \n\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவராக.\n31 டிசம்பர் 1885ல் பம்பாய் நகரத்தில், உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையில், தாதாபாய் நௌரோஜி மற்றும் ஆங்கிலேயரான ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், பிரித்தானிய இந்திய அரசில் இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, இந்திய தேசிய காங்கிரசு என்ற அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவராக உமேஷ் பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். \n\n1886ல் கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்ற அகில இந்திய தேசிய காங்கிரசு கூட்டத்தில், பம்பாய் மாகாணம், வங்காள மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களை ஒருங்கிணைக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நிலைக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டது.\n\n1892ல் அலகாபாத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் மீண்டும் உமேஷ் சந்திர பானர்ஜி கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் இந்தியர்கள் தங்களது அரசியல் சுதந்திரத்திற்கானத் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.\n\nஉமேஷ் சந்திர பானர்ஜி இங்கிலாந்து சென்று பிரிவி கௌன்சில் நீதிமன்றத்தில், இந்தியர்களின் மேல்முறையீடு வழக்குகள் குறித்து வாதாடினார். \n\nவெளி இணைப்புகள்.\n- Indian National Congress Website\n\n\n\n\n", "document_id": "ta_ta_108020"}, {"id": [300, 9], "question": "பிரித்தானிய அரசால் இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்துடன் 1928 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட <Query>வில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.", "document": "இடங்கள்.\nஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்பட்ட இடங்கள்:\n- 2003 - புது தில்லி\n- 2004 - புது தில்லி\n- 2005 - மும்பை\n- 2006 - ஐதராபாத்\n- 2007 - புது தில்லி\n- 2008 - புது தில்லி\n- 2009 - சென்னை\n- 2010 - புது தில்லி\n- 2011 - புது தில்லி\n- 2012 - ஜெய்ப்பூர்\n- 2013 - கொச்சி\n- 2014 - புது தில்லி\n- 2015 - மகாத்மா மந்திர், காந்தி நகர், குஜராத்\n\nஇவற்றையும் காண்க.\nபிரவாசி பாரதீய சம்மான்\n\nஇணைப்புகள்.\n- தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54091"}]
[{"id": [302, 0], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "இளமை.\nசிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம் பிறந்தார். பனையூரில் இருந்த பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார். இளமை கல்வி அறிவு இல்லாத யாருக்கும் அடங்காத மருதநாயகம் சிறுவயதில் பாண்டிச்சேரி சென்றார். அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தார். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தார். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டார். அங்கு தண்டல்காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி வகித்தார்.\n\nபோர்களில் பங்கு பெறுதல்.\n1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடிக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் 1751 இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும், சந்தா சாஹிப்பிற்கும் இடையே போட்டியும், போரும் மூண்டன. முகமது அலி வாலாஜா திருச்சிக்குத் தப்பித்துச் சென்று ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட் கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். சந்தா சாஹிப்பிற்கு ஆதரவாக பிரஞ்சுப் படைத் தளபதி டியூப்ளே இருந்தார். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினார். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தார். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தா சாஹிப்பின் படை தோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரையிலும் நெல்லையிலும், வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார் நவாபு. யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமைக் கண்டு வியந்த இராபர்ட் கிளைவ், தனது படையுடன் அவனை இணைத்தார். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தார்.\n\nபடைத்தளபதி.\n1752இல் கான்ட் கிளைவின் ஆற்காடு முற்றுகையின் போது கிளைவ் பெற்ற மகத்தான வெற்றிக்கு கான் சாஹிப் முக்கிய காரணமாக இருந்தார். பிரஞ்சுக்காரர்களுடன் நடந்த பல்வேறு போர்களில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு கான் சாஹிபின் பங்கு மகத்தானது. அதனால் ஆங்கிலத் தளபதி மேஜர் லாரன்ஸ் கான் சாஹிபை சிப்பாய் படைகளுக்குத் தளபதி ஆக்கி கான் சாஹிப் எனும் பட்டமும் தங்கப் பதக்கம் பரிசும் வழங்கினார். அது முதல் அவர் 'கமாண்டோ கான் சாஹிப்' என அழைக்கப்பட்டார் .\n\nபாளையக்காரர்களை அடக்குதல்.\n1755 ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காகத் தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டார். கட்டாலங்குளத்தின் மன்னராக இருந்த வீர அழகுமுத்துக்கோனையும் அவரது ஆறு தளபதிகளையும் நடுக்காட்டூரில் முகமது யூசுப்கான் பீரங்கியால் சுட்டுக்கொன்றார். இவரது வீரமரணம் பாளையக்காரர்களுக்குள் எழுச்சியை ஏற்படுத்தியது. மறவர் பாளையத்தை தாக்கி வெற்றி கொண்டார். பாளையக்காரர் பூலித்தேவனை தோற்கடித்தார். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்றார். தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர்க்கும் ஆற்காடு நவாபுவுக்கும் பேருதவி புரிந்தார்.\n\nஆளுநராதல்.\n1757இல் மதுரை கவர்னர் ஆக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார். அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலிக்கும் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார்.\n\nஇக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டார். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.\n\nகமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரையிலும் திருநெல்வேலியிலும் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறியது. யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தார். யூசுப்கான் சென்னையில் இருந்தபொழுது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உரிய நிலங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தினார். நத்தம் பகுதியில் கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.\n\nஆட்சி.\nமதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினார். இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தார். நிதித்துறை, வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினார். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர்.\n\nமதுரை சுல்தானாகப் பிரகடனம்.\nஇதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர். பொறாமை கொண்ட ஆற்காடு நவாபு முகமது அலி, முகமது யூசுப்கானின் செல்வாக்கைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முயற்சித்தான். கான் சாஹிப் வசூலிக்கும் வரித்தொகையைத் தன்னிடமே செலுத்த வேண்டுமெனவும் வணிகர்களும், மற்றவர்களும் தன் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் எனவும் நவாபு புதிய உத்தரவைப் பிறப்பித்தான். கம்பெனியரிடம் வாதாடி அனுமதியும் பெற்றான்.\n\nகிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தியது. நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத கான் சாஹிப் ஆற்காடு நவாபிற்கும் கம்பெனிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கி அவர்களது பகைமையினைப் பெற்றார். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான்தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7 லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட யூசூப்கான் முன்வந்தார். ஆனாலும் நவாபும், கம்பெனியும் ஏற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை.\n\nதெற்குச் சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், \"யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளார்\" என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும் நவாபும் யூசுப்கானைக் கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் கான் சாஹிப் தன்னிச்சையாக மதுரை சுல்தானாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினார் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தார். அவருக்கு ஆதரவாகப் பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.\n\nகான் சாஹிபின் இறுதி நாட்கள்.\n1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர். தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கம்பெனியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கம்பெனியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது. மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர்.\n\nமுதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கான் சாஹிபின் மதுரைக் கோட்டைமீது கம்பெனிப் படைகளும் நவாபின் படைகளும் முற்றுகையிட்டன. கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் சாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படையினருக்கும் மக்களுக்கும் சோர்வும் குழப்பமும் ஏற்பட்டன.\n\nயூசுப்கானின் தப்பிக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. சரணடைய யூசுப்கானிடம் வேலை பார்த்த பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தார். இந்த அவமானத்திற்குப் பழிதீர்க்க எண்ணினான் மார்சன்ட். யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினார். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், ஆகியோருடன் தளபதி மார்சன்ட் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமிட்டான்.\n\n1764 அக் 13இல் முகமது யூசுப்கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன்ட், இன்னும் சிலர் யூசுப்கானை அவரது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும் வஞ்சகர்களிடம் வெற்றிபெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.15-10-1764ல் மதுரையில் உள்ள கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவரது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர். உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் புதைக்கப்பட்ட சம்மட்டிப்புரத்தில் தர்கா ஒன்று ஷேக் இமாம் என்பரால் எழுப்பப்பட்டு அது இன்றும் கான் சாஹிப் பள்ளி வாசல் என அறியப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது.\n\nபெயர் சொல்லும் நினைவிடங்கள்.\n- திருவில்லிப்புத்தூர் வத்திராயிருப்பு அருகே முகமதுகான்சாகிப்புரம் என்று அழைக்கப்பட்ட ஊரே தற்போது கான்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.\n- நெற்கட்டான் செவ்வலுக்குத் தென்புறம் ஒரு பெரிய மேடு இருக்கிறது. இப்போது அந்த இடத்தை 'கான்சாமேடு' என்று அழைத்து வருகின்றனர்.\n- முகமது யூசுப்கான் மக்களால் கான்சாகிப் என்று அழைக்கப்பட்டார். மதுரையில் சில தெருக்கள் அவரது பெயரால் அமைந்தன.\n- மதுரை தெற்கு மாசி வீதிக்கும், தெற்கு வெளி வீதிக்கும் இடையில் உள்ள கான்சா மேட்டுத்தெரு இவரின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது. மதுரை கீழவெளி வீதிக்கும் இராமநாதபுரம் சாலைக்கும் மூன்று சாலைக்கும் இடையில் உள்ள இடம் இவர் பெயரால் 'கான்பாளையம்' என்றழைக்கப்படுகிறது.\n- வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக வெட்டப்பட்ட இடம் இவர் பெயரால் 'கான்சாகிப் வாய்க்கால்' என்று அழைக்கப்பட்டது.\n\nஉசாத்துணை.\n- கமாண்டோ கான்\n\nஇவற்றையும் பார்க்க.\n- மருதநாயகம் (திரைப்படம்)\n\nமேலும் படிக்க.\n1. கான்சாகிப் சண்டை, நா. வானமாமலை (பதி), மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.\n2. கும்மாந்தன் கான்சாகிப், முனைவர் ந. சஞ்சீவி\n3. கான்சாகிப் யூசுப்கான், துர்க்காதாஸ்\n4. பொன்நிலா (கான்சாகிப் பற்றிய நெடுங்கதை), எஸ். பாலசுப்ரமணியம், கலைஞன் பதிப்பகம், சென்னை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3213"}, {"id": [302, 1], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "பாண்டிய சுல்தான்கள்.\nபாண்டிய மன்னர்களது ஆட்சிக்காலத்தில் அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து பின்னர் அவர்களின் கீழ் சிறிய நிலப்பரப்பை ஆளும் உரிமை பெற்றவர்கள் பாண்டிய சுல்தான்கள் ஆவர். இவர்களில் சையித் இப்ராகிம் மற்றும் செய்யிது சமாலுதீன் ஆகிய இருவர் முக்கியமானவர்கள் ஆவர்.\n\nசையித் இப்ராகிம் கி.பி. 1142–1207.\nதென்பாண்டிய நாட்டிற்கு வந்த செய்யிது இபுறாஹீம், மொரோக்கோவில் தோன்றி பின் இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராகிம் அவர்கள் கையில் வந்தது. தமிழ்நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195–1207) இவர்களே. கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் காலமானார் இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.\n\nமதினா நகரின் ஒரு பகுதியான \"யர்புத்\" என்ற இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் \"யர்புத்\" என்றே பெயர் சூட்டப்பட்டது. இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது.\n\nசுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் கி.பி. 1293–1306.\nகி.பி. 1286ஆம் ஆண்டில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். தளபதியாகவும் 'கறுப்பாறு காவலன்' எனும் கடலாதிக்க அதிபராகவும் இருந்து, ஈழ நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்று வந்ததனை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் தமது 'புராதன தக்காணம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனும், பின் அவரது பேரன் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிருனசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்..இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறதுசெய்யிது ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல்பட்டிணம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அராபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.\n\nபாண்டிய மன்னர்களின் ஆலோசர்களாக அமைச்சர்களாக கடற்படைத் தளபதிகளாக முஸ்லிம்கள் பொறுப்பு வகித்திறுக்கிறார்கள். இந்நாட்டு மன்னர்களின் தூதுவர்களாக பல வெளிநாடுகளுக்கும் சிலர் சென்று வந்துள்ளனர். அரசாங்க வருவாயை பெருக்கும் வணிகர்களாகவும் போர் வீரர்களாகவும் செயலாற்றி வந்தார்கள்.\n\nசுந்தர பாண்டிய தேவன் கி.பி. 1293ல் காலமான பின் செல்வாக்குடன் திகழ்ந்த சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் பாண்டிய நாட்டின் மன்னரானார். இச் சமயத்தில்காயல்பட்டிணம் அதன் தலைநகரமாக விளங்கியது.இவர் கி.பி.1306 (ஹிஜ்ரி706)ல் காலமானார்.\n\nமதுரை சுல்தான்கள் ஆட்சி கி.பி 1335–1378.\nகி.பி. 1323-ல் பராக்கிரமதேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினார். முகமது பின் துக்ளக்ஆட்சியில் மாபார் என்றழைக்கப்பட்ட தமிழகம் தில்லி சுல்தானியத்தின் 23 மாநிலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்து சுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா என்பவர் மதுரையில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.பின்பு இவர் தில்லி சுல்தானாகத்தில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக மதுரையை சுதந்திர பிரதேசமாக அறிவித்தார். இவரின் வழிவந்தவர்களே மதுரை சுல்தான்கள் ஆவர்.\n\nசுல்தான் ஜமாலுத்தீன் ஹஸன்ஷா கி.பி1335 ல் தனித்து ஆட்சி புரிய துவங்கினார். மதுரை சுல்தானியத்தை உருவாக்கினார். ஒருவர் பின் ஒருவராக ஏழு சுல்தான்கள் ஆட்சி செய்தனர். 1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது.\n\nமதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப்பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையம். இப்பகுதியில் பழமையான பள்ளிவாசல் ஒன்றும், தர்கா ஒன்றும் ஒரே வளாகத்தில் உள்ளன. இதனைச் சூழ்ந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள தர்கா கி.பி.14ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தர்காவில் அடக்கமாயிருப்பவர் கி.பி.14ம் நூற்றாண்டில் மதுரைப்பகுதியை ஆண்ட (கி.பி.1338ல்) சுல்தான் அலாவுதீன் உதௌஜி ஆவர். (1) இவரே தற்போது காஜா சையத் சுல்தான் அலாவுதீன் என்று அழைக்கப்பட்டு வருகின்றார். இவரது மருமகனான குத்புத்தீன் பிரோம் ஷாக்குசும் இதில் அடக்கமாயுள்ளார்.\n\nஆற்காடு நவாப்புகள் கி.பி1690 முதல் 1801.\nஆற்காடு நவாப்புகள் என அழைக்கப்படுபவர்கள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கன்னட பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக கன்னட நவாப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் முகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூண்ற ஆரம்பித்தனர்.\n\nஆற்காடு நவாப்புகள் கலிபா உமர் இப்னு அல் கத்தாப் அவர்களின் வழிவந்தவர்கள் ஆவர். இவர்கள் 1692 ம் ஆண்டு முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பால் கன்னட தென்னிந்திய பகுதிகளில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிகர் அலி என்பவராவார். இவர் மராத்திய மற்றும் விஜயநகர பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை கிருஷ்ணா ஆறு வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் தோஸ்த் அலி (1732–1740) என்பவர் தனது அரசை 1736-ல் மதுரை வரையில் விரிவுப்டுத்தினார்.\n\nஅவுரங்கசீப்பின் இறுதி காலத்தில் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு தாவூத்கான் முதல் நவாபாக (1703 முதல் 1710 வரை) இருந்தார். ஸஃதுல்லாகான் (1710 முதல் 1732) வரையிலும் தோஸ்த் அலிகான் 1732 முதல் 1740 வரையிலும் சப்தர் அலிகான் 1740 முதல் 1742 வரையிலும் இரண்டாம் ஸஃதுல்லாகான் 1742 முதல் 1744 வரையிலும் அன்வருத்தீன் 1744 முதல் 1749 வரையிலும் நவாபாகப் பதவி வகித்தனர்.\n\nமுகம்மது அலி வாலாஜா.\nஇதன் பிறகு 1749-ம் ஆண்டு முகம்மது அலி வாலாஜா என்பவர் ஆட்சிக்கு வந்தார். நவாப் அரசர்களில் மிகவும் முக்கியமான இவரது காலமே நவாப்களின் பொற்காலம் ஆகும். இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் விளங்கியது. இவர் தனது நாட்டின் அனேக பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருந்த அனைத்து கோவில்கள், மசுதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடைகளையும் அளித்தார். இன்றைய திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயமும் அவற்றில் ஒன்றாகும். இவர் 1765-ல் முகலாய பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.\n\nஅன்வர்தீன் முகம்மது கான்.\nஆற்காட்டு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து மக்களின் உணர்வுகளை உரமாய், விழுதாய் எடுத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த ஜனாப் ‘அன்வருத்தீனின் அமைச்சரவையில் இருந்த“லால்கான்” எனும் அமைச்சர் லால்பேட்டையை நிர்மாணித்தார்.\n\nமுகம்மது அலி வாலாஜா தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி உடன் நட்புறவை மேற்கொண்டார். தனக்கு கீழ் உள்ள சமஸ்தானங்களை கட்டுப்படுத்த இவர் கம்பனி படைகளை உபயோகப்படுத்தினார். மேலும் இவர் பிரெஞ்சு - ஹைதர் அலி கூட்டு படையை எதிர்க்க ஆங்கிலேயற்கு ஆதரவாக போரிட்டார். இதன் காரணமாக இந்திய சுதந்திர உணர்விற்கு எதிரானவர் என்ற தோற்றத்தை பெற்றதோடு தனது ராஜ்ஜியத்தில் பெரும்பகுதியை கிழக்கிந்தியக் கம்பனியிடம் இழந்தார்.\n\nநவாப்களின் வீழ்ச்சி.\nஇதன் பிறகு பதிமூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825–1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867-ல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப்ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூழில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டார்.\n\nமுகமது யூசுப் கான் கி.பி. 1759–1764.\nஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் முகமது யூசுப் கான் (கான் சாஹிப்)என்றழைக்கப்பட்ட மருதநாயகம் பிள்ளை. ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் மதுரை மாவட்டத்தில் பண்ணையூரில் 1725 ஆம் ஆண்டில் ஒர் இந்துவாகப்பிறந்து பின்னர் ஒர் இஸ்லாமியராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு போர்த்துக்கீசிய கிருத்துவ அம்மையாரை மணம் செய்து கொண்டார்.ஆர்க்காட்டு படைகளில் படைவீரராகவும் பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு தலைமை தாங்கினார்.ஆங்கிலேயரும் ஆர்க்காட்டு நவாப்புகளும்மருதநாயகத்தினை தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக போரில் ஈடுபடச்செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர்.\n\nமதுரையை தலைநகரமாகக் கொண்டு மதுரை திருநெல்வேலி பகுதிகளை 1759 முதல் 1764 வரை ஆட்சி செய்தார். பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் ஆர்க்காட்டு நவாப்புகளுக்கும் இடையே நடந்த பிரிவினை காரணமாக மருதநாயகத்தின் நம்பிக்கைக்குரியவர்களான மூவரால் நயவஞ்சகமான முறையில் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னர் 1764 ஆம் ஆண்டில் மதுரையில் தூக்கிலிடப்பட்டார். சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப்பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.\n\nதிப்புசுல்தான் கி.பி. 1782–1799.\nஇருநூறு ஆண்டுகள் செம்மறி ஆடாய் வாழ்வதைவிட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச்சிறந்தது என்று சூளுரைத்த சுத்தவீரன் திப்புசுல்தான் கி.பி. 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரா நதிக்கரையிலிருந்து காவேரி வரை அதாவது கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல் தூரமும் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சிமலை வரை மேற்கு கிழக்காக முன்னூறு மைல் தூரம் கொண்ட பரந்த பூமியை 17 ஆண்டுகள் நல்லாட்சி செய்த தீரர் திப்புசுல்தான்.\n\nதிப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிபெற்றார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.\n\n1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.\n\nகி.பி.1767 முதல் மகத்தான வெற்றிகளை பெற்றுவந்த திப்பு சுல்தான் கி.பி.1799இல் ஸ்ரீரங்கபட்டினத்தில் நடந்த நான்காவது மைசூர் போரில் நயவஞ்சகத்தால் வீரமரணமடைந்தார்.\n\nவெளியிணைப்புகள்.\n- ஆற்காடு நவாப் இணையதளம்\n- ஆற்காடு நவாப் பற்றிய செய்தி\n- ஈரான் அரசு இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17964"}, {"id": [302, 2], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "தில்லி முகலாயப் பேரரசு 26 ஆகஸ்டு 1765 அன்று முதல் முகமது அலி கான் வாலாஜாவுக்கு தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யும் அதிகாரம் வழங்கியது. \nதென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிப் பகுதியை விரிவாக்கம் செய்கொண்டிருந்த காலத்தில், 1751ல், திருச்சிராப்பள்ளியை கைப்பற்றியிருந்த ஆற்காடு நவாப், தாம் ஐதர் அலி கேட்டுக் கொண்டபடி, திருச்சியை ஐதர் அலியிடம் ஒப்படைக்காததால், ஆங்கிலேயர்களுக்கும், ஐதர் அலிக்கும் இடையே பிணக்குகள் தோன்றியது. \n\nஇரண்டாவது ஆங்கில மைசூர் போரின் போது, 23 சூலை 1780 அன்று ஐதர் அலி 86,000 -1,00,000 படைகளை அனுப்பி ஆற்காட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக, ஆங்கிலேயர்கள் ஐதர் அலியின் கட்டுக்குள் இருந்த மாகி கோட்டையைக் கைப்பற்றினார்கள்.\n\nஆற்காட்டின் பாதுகாப்பிற்காக நவாப், ஆண்டுதோறும் 40,000 பகோடாக்கள் (£160,000) ஆங்கிலேய கம்பெனியினருக்கு செலுத்தினர். அத்துடன் சென்னை மாகாணத்தின் 21 படையணிகளில் 10 படையணிகளை ஆற்காடு நவாப் அரசை காப்பதற்கு அனுப்பப்பட்டது. இதற்கு உதவியாக ஆற்காடு நவாப், தனது நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவரி வசூலிக்கும் உரிமைகளை ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார். \n\nமுகமது கான் வாலாஜாவின் இறப்பிற்குப் பின் ஆற்காடு நவாப் ஆன அவரது மகன் உம்தாத் உல் உமரா, நான்காம் ஆங்கிலேய மைசுர் போரின் போது திப்பு சுல்தானுக்கு ஆதரவாக, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்தார். \n\nஇதனையும் காண்க.\n- அன்வருத்தீன் கான்\n- ஆற்காடு நவாப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123558"}, {"id": [302, 3], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "வாழ்க்கை.\nஅன்வருத்தீன் கான், தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் 1672ல் ஹாஜி முகமது அன்வர் உத்தீன் கானுக்குப் பிறந்தவர். \n\nதில்லி முகலாயப் பேரரசின் போர்ப் படையில் சேர்ந்த அன்வருத்தீன் கான், பின்னாளில் ஐதராபாத் நிசாம் முதலாம் ஆசப் ஷாவின் நம்பிக்கைக்கு உரியவரானார்.\n\nஐதராபாத் நிஜாம் பேரரசின் எல்லூர் மற்றும் இராஜமுந்திரி பகுதிகளுக்கு அன்வருத்தீன் கான் ஆளுநராக நியமிக்கப்பட்டார். \n\n1725க்குப் பின்னர் அவுரங்கசீப் பகதூர் என்ற பட்டம் அன்வருத்தீன் கானுக்கு வழங்கினார். 1725 - 1743 முடிய சிறீகாகுளம் மற்றும் இராஜமகேந்திரபுரம் மற்றும் மசூலிப்பட்டினம் பகுதிகளின் பௌஜ்தாராக ஐதராபாத் நிசாமால் நியமிக்கப்பட்டார். \n\nஇரண்டாம் சாதுல்லா கான் இறந்த பின்னர், சூலை 1744ல் ஐதராபாத் நிஜாமின் பிரதிநிதியாகவும், ஆற்காடு நவாப் ஆகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக அன்வருத்தீன் கான் இரண்டாம் ஆற்காடு நவாபு வம்சத்தினை நிறுவினார். \n\nபிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியர்களிடத்தில் நட்புடன் பழகிய அன்வருத்தீன் கான், 1748ல் ஐதராபாத் நிஜாம் மன்னர் நிஜாம் உல் மாலிக்கின் இறப்பிற்குப் பின், பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடம் பிணக்குக் கொண்டார். \n\nதென்னிந்தியாவில் தங்கள் பலத்தை நிருபிக்க, பிரித்தானிய மற்றும் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தினர்கள் போட்டியிட்டதன் விளைவாக 1746ல் முதலாம் கர்நாடகப் போர் நடைபெற்றது. ஆற்காடு பகுதி இவ்வாறக இரண்டு கம்பெனியர்களுக்குமிடையே போர்க்களமானது.\n\n1746ல் மதராஸ் சண்டையில், பிரெஞ்ச் கம்பெனிப் படைகள், பிரித்தானிய கம்பெனியின் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியது. முகமது அன்வருத்தீன் கான், கம்பெனி ஆட்சியாளரகளின் இரண்டு தரப்பினரையும் கூப்பிட்டு கண்டித்து அமைதிப்படுத்தினார். ஆனால் பிரெஞ்ச் ஆளுநர் டூப்ளே, ஆற்காடு நவாப் முகமது அன்வருத்தீனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. \n\nஎனவே முகமது அன்வருத்தீன், பத்தாயிரம் பேர் கொண்ட படையுடன் தனது மகனை, பிரெஞ்சுப் படைகளிடமிருந்து சென்னையைக் கைப்பற்ற அனுப்பினார். 29 அக்டோபர் 1746 அன்று பிரெஞ்ச் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக நடைபெற்ற அடையாறு போரில் ஆற்காடு நவாபு படைகள் தோற்றது.முகமது அன்வருத்தீன் கானுக்கு ஆங்கிலேய - பிரெஞ்சு கம்பெனிகளிடமிருந்து, தங்களுக்கே ஆதரவு தரவேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அன்வருத்தீன் கான் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தார். \n\nதென்னிந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தை அகற்றுவதற்கு, பிரெஞ்ச் கிழக்கிந்தியக் கம்பெனியினர், முகமது அன்வருத்தீன் கானுக்கு பதிலாக உசைன் தோஸ்த் கான் என்ற சந்தா சாகிபை, ஆற்காடு நவாப் ஆக பதவியில் அமர்த்த வேண்டும் என முடிவு செய்தனர்.\n\nஐதராபாத் நிசாம் நவாப் பதவிக்கு போட்டியிட்ட, இருவருக்கு ஆங்கிலேயர்களும், பிரெஞ்சியரும் தனித்தனியாக ஆதரவளித்தனர். \n\n1748ல் நிஜாம் உல் முல்க் இறந்து விடவே, அவரது இரண்டாம் மகன் நசீர் ஜங்கிற்கும், பேரன் முசாபர் ஜங்கிற்கு நிசாம் மன்னர் பதவிக்கு போட்டியிட்டனர். முசாபர் ஜங், தெற்கிலிருந்து சந்தா சாகிப் மற்றும் பிரெஞ்ச் படைகளுடன் ஐதராபாத் நோக்கி புறப்பட்டார்.\n\nவயதான ஆற்காடு நவாப் முகமது அன்வருத்தீன் கான், ஆங்கிலேயப் படைகள் உதவியுடன், ஆம்பூர் அருகே 3 ஆகஸ்டு 1749ல் பிரெஞ்ச் படைகளுடன் நடைபெற்ற ஆம்பூர் போரில் அன்வருத்தீன் கான் தமது 77வது வயதில் கொல்லப்பட்டார்.\n\nஇதனையும் காண்க.\n- முகமது அலி கான் வாலாஜா\n- மதராஸ் சண்டை\n- ஆம்பூர் போர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123330"}, {"id": [302, 4], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி 7 - அங்கேரியில் நூற்றுக்கணக்கான செக்கேலி இன மக்கள் ஆத்திரியர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.\n- பெப்ரவரி 15 - அமெரிக்க நகரம் செயின்ட் லூயிசு அமைக்கப்பட்டது.\n- சூன் 21 - கனடாவின் கியூபெக் நகரில் கியூபெக் கசெட் இதழ் வெளிவந்தது. 2013 இன் படி வட அமெரிக்காவில் மிகப் பழைய நாளிதழ் இதுவாகும்.\n- அக்டோபர் 15 - ஆர்க்காட்டு படைகளின் போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய மருதநாயகம் ஆங்கிலேயர்களினால் தூக்கிலிடப்பட்டார்.\n- அக்டோபர் 22 - புக்சார் சண்டை: எக்டர் மன்ரோ தலைமையிலான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகள் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், அவுதின் நவாப், வங்காள நவாப் ஆகியோரின் கூட்டணிப் படைகளை வென்றன.\n\nநாள் அறியப்படாதவை.\n- பிரெஞ்சு அரசு போர்க்கால வரி அறவிடுவதை நிறுத்தியது.\n- ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.\n\nபிறப்புக்கள்.\n- சார்ல்ஸ் கம்பர்லான்ட், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர் (இ. 1835)\n\nஇறப்புகள்.\n- சூலை 16 - ஆறாம் இவான், உருசியாவின் சார் மன்னன் (சிறையில் கொல்லப்பட்டான்) (பி. 1740)\n- அக்டோபர் 15 - மருதநாயகம், ஆர்க்காட்டு படைகளின் போர் வீரர் (பி. 1725)\n- அக்டோபர் 26 - வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (பி. 1697)\n\n\n\n\n", "document_id": "ta_ta_57064"}, {"id": [302, 5], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "கிழக்கிந்தியக் கம்பெனியின் விரிவாக்கம்.\nஇந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை நிருவகிக்க பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆனாலும் இதன் எல்லை மீறிய நடவடிக்கைகளாலும் இந்திய மன்னர்களிடையே ஒற்றுமையின்மையாலும் 1757 ல் பிளாசி போரில் பெற்ற வெற்றியால் கிழக்கு இந்தியாவில் வங்காளம் வரை அதன் ஆட்சி பரவலாக்கப்பட்டது. பக்சர் போரில் முகலாய பேரரசர் ஷா அலாம் II தோற்றபின் 1764-ல் பீகாரும் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக வங்கம், பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் விரைவில் மும்பை, சென்னை போன்ற பகுதிகளில் தன்னை விரிவாக்கம் செய்தது.\n\nஆங்கில-மைசூர்ப் போர்கள் (1766–1799), ஆங்கில-மராட்டியப் போர்கள் (1772–1818), கர்நாடகப் போர்கள் ஆகியன பரந்த நர்மதா ஆற்றின் தெற்குப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகுத்தது. அதுவரை இச்செயல்களுக்கு பேரளவில் எதிர்ப்புகள் ஏதும் ஏற்படவில்லை. 1806-ல் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் சிறைச்சாலையில் இந்து மற்றும் இசுலாமிய சிப்பாய்களிடையே ஆங்கிலேயர் உருவாக்கிய சீருடை விதிமுறைகள் காரணமாகக் கிளர்ச்சி வெடித்தது. இதுவே முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் கிளர்ச்சியாகும்.\n\nகலகத்திற்கான காரணங்கள்.\nபொருளாதார காரணங்கள்.\n1764 ஆம் ஆண்டு பக்சார் போருக்குப் பின் கிழக்கிந்திய வணிகக் குழு இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுற்றது. பின் வந்த காலங்களில் இந்தியாவின் வளங்கள் கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. தொழில் புரட்சியின் விளைவாக பிரிட்டன் தொழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான இயந்திரங்களின் உதவியால் உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலேயே வணிகர்கள் இவற்றை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கத் தொடங்கினர். அதே நேரம் இந்தியாவில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. எனவே இந்தியப் பொருட்களுக்கான தேவை சரிந்து இந்தியத் தொழில்கள் அழிவை நோக்கி சென்றன. இது தவிர ஆங்கிலேயர்கள் நிலவரி மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருந்தன.\n\nஅரசியல் காரணங்கள்.\nஆங்கிலேயரின் துணை படை திட்டம் மன்னர்களிடையே வெறுப்புணர்ச்சி உண்டாக்கியது.\n\nஉடனடிக் காரணங்கள்.\nஅப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட \"என்பீல்டு\" வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட \"தோட்டாக்கள்\" ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.\n\nதோல்விக்கான காரணங்கள்.\nசுவாமி விவேகானந்தர் சிப்பாய் கலகத்தின் தோல்விக்கான காரணம் குறித்து கடற்பயணத்தில் தாம் எழுதிய ’எனது பயணம்’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\n\n\"..இந்திய ராணுவ வீரன் ஒருவனாவது போர்க்களத்தில் கோழையாக நடந்து கொண்டது உண்டா? இல்லை. ஆனால் அவர்களுக்குத் தலைவன் வேண்டும். படைத் தளபதியான ஸ்ட்ராங் என்ற பெயருடைய எனது ஆங்கிலேய நண்பர் சிப்பாய்க் கலகம் நிகழ்ந்தபோது இந்தியாவில் இருந்தார். அதுபற்றி அவர் கதை கதையாகச் சொல்வது உண்டு. போதிய அளவுக்கு பீரங்கிகள், வெடிமருந்துகள், தேவையான மற்ற பொருட்கள் அனைத்தும் இருந்ததுடன், பயிற்சி பெற்ற போர்வீரர்கள் இருந்தும் சிப்பாய்கள் ஏன் அப்படித் தோல்வி அடைந்தார்கள் என்று ஒருநாள் நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறினார்:\n\"தளபதிகள் தலைமை தாங்கி முன்னே செல்லாமல், பின்னே வசதியான இடத்தில் இருந்துகொண்டு, ’வீரர்களே! முன்னேறுங்கள், தாக்குங்கள்’ என்றெல்லாம் ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தனர். தளபதி முன்வந்து மரணத்தை எதிர்கொள்ளாவிட்டால், சாதாரண படை வீரர்கள் போரிடுவார்களா, என்ன?\"\nஎல்லாத் துறைகளிலும் இதுதான் நிலைமை!. தளபதி தலை கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்’ தலைகொடுக்க முடியுமானால் மட்டுமே தலைவனாக முடியும். ஆனால் நாமோ தியாகமோ வேதனையோ எதுவும் இல்லாமல் தலைவனாக விரும்புகிறோம். அதனால்தான் எதுவும் நடக்கவில்லை...\"\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முதல் இந்திய விடுதலைப் போர்\n- வேலூர் சிப்பாய் எழுச்சி\n- இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- \"1857 இற்குப் பின்னால் உள்ள உண்மை\"\n- முதலாவது விடுதலைப் போர் - Sify\n\n\n\n\n", "document_id": "ta_ta_44352"}, {"id": [302, 6], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nசின்ன மருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை. பின்னர் அந்தப் பெயர் துரைச்சாமி என மருவியது என்று சிவகங்கை அம்மானை எனும் நூல் மூலம் அறிய முடிகிறது. துரைச்சாமி உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால் 1000 கூலிச் சக்கரங்கள் ( 18ம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்கப் படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ 1801, அக்டோபர் 1 இல் சிவகங்கை குடிமக்களுக்கு ஒரு பொது அறிவிப்பைப் பிரகடனப் படுத்தினார். \n\nமருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்டனர். அதன் பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 73 பேர் மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பெப்ரவரி 11 இல் நாடு கடத்தப் பட்டனர்.\n\nபினாங்கில் துரைச்சாமி.\n1818 ஆம் ஆண்டு தளபதி வெல்ஸ் (\"Colonel Welsh\") பினாங்கிற்குச் சென்ற போது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப் பட்ட துரைச்சாமியைக் காண நேர்ந்தது. துரைச்சாமியின் அந்தத் தோற்றத்தைக் கவனித்த தளபதி வெல்ஸ் தன்னுடைய இதயத்தில் கத்தி பாய்ந்தது போல இருந்தது என குறிப்பிடுகின்றார்\n\nதுரைச்சாமியின் இறுதி நாட்கள்.\n1891, மே 18 ஆம் நாள், துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பவர் மதுரைக் கலெக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். \n\nதுரைச்சாமி பினாங்கில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப் பட்டார். அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் திடீரென துரைச்சாமி நோய்வாய்ப் பட்டு சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் காலமானார் என்று அவருடைய மகன் குறிப்பிடுகின்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19288"}, {"id": [302, 7], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "வரலாறு.\nஆற்காடு நவாப்புகள் கலிபா உமர் இப்னு அல் கத்தாப் அவர்களின் வழிவந்தவர்கள் ஆவர். இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பால் கர்நாடக பிரதேசம் பகுதிகளில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிக்கார் அலி என்பவராவார். இவர் மராத்திய, விஜயநகரப் பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை கிருஷ்ணா ஆறு வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் தோஸ்த் அலி கான் (1732–1740) என்பவர் தனது அரசை 1736 இல் மதுரை வரையில் விரிவுபடுத்தினார்.\n\nஇதன் பிறகு 1749 ஆம் ஆண்டு முகமது அலி கான் வாலாஜா என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் விளங்கியது. இவர் தனது நாட்டின் அனேகமான பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருந்த அனைத்து கோவில்கள், மசுதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடைகளையும் அளித்தார். இன்றைய திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயமும் அவற்றில் ஒன்றாகும். இவர் 1765 இல் முகலாயப் பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.\n\nஇதன் பிறகு இவர் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி உடன் நட்புறவை மேற்கொண்டார். தனக்கு கீழ் உள்ள சமஸ்தானங்களை கட்டுப்படுத்த இவர் கம்பனி படைகளை உபயோகப்படுத்தினார். மேலும் இவர் பிரெஞ்சு – ஹைதர் அலி கூட்டு படையை எதிர்க்க ஆங்கிலேயற்கு ஆதரவாக போரிட்டார். இதன் காரணமாக இந்திய சுதந்திர உணர்விற்கு எதிரானவர் என்ற தோற்றத்தைப் பெற்றதோடு தனது அரசாட்சியின் பெரும்பகுதியை கிழக்கிந்தியக் கம்பனியிடம் இழந்தார்.\n\nஇதன் பிறகு பதின்மூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825–1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவகாசியிலிக் கொள்கையின் படி, கர்நாடக பிரதேசம், ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867 இல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டார்.\n\nஇவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை நகரில் ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வுதியத்தை அளித்து வருகின்றது. இவர்களில் நடப்பு கடைசி ஆற்காடு இளவரசரான முகம்மது அப்துல் அலி ஆஸிம் ஜா ஜுலை 1994 இல் பட்டத்துக்கு வந்தார்.\n\nமுந்தைய நவாப்புகள்.\nநவாப் சுல்பிகர் அலி கான் (1692–1703)\nநவாப் தாவுத் கான் (1703–1710)\nநவாப் முகம்மது சதாத்துல்லா கான் I (1710–1732)\nநவாப் தோஸ்த் அலி கான்(1732–1740)\nநவாப் ஸஃப்தார் அலி கான் (1740–1742)\nநவாப் முகம்மது சதாத்துல்லா காண் ΙΙ (1742–1744)\n\nபிந்தைய நவாப்புகள் (இரண்டாம் வம்சம்).\n- அன்வருத்தீன் கான் (1744–1749)\n- சந்தா சாகிப்(1749–1752)\n- முகமது அலி கான் வாலாஜா (1749–1795)\n- நவாப் உத்தாத் உல் உம்ரா (1795–1801)\n- நவாப் ஆஸிமுத்துல்லாஹ் (1801–1819)\n- நவாப் ஆஸம் ஜா (1819–1825)\n- நவாப் குலாம் முகம்மது கவுஸ் கான் (1825–1855)\n\nஆர்காடு இளவரசர்கள் (கௌரவ அரசர்கள்).\nநவாப் ஆஸிம் ஜா (1867–1874)\nநவாப் சர். சாகிருதுல்லாஹ் பகதூர் (1874–1879)\nநவாப் இந்திஸாம் உல் முழ்க் முஸ்சாலூதுல்லாஹ் பகதூர் (1879–1889)\nநவாப் சர். முகம்மது முனாவர் அலி கான் பகதூர் (1889–1903)\nசர். குலாம் முகம்மது அலி கான் பகதூர் (1903–1952)\nநவாப் குலாம் முகையுதீன் கான் பகதூர் (1952–1969)\nநவாப் குலாம் முகம்மது அப்துல் காதர் (1969–1993)\nநவாப் முகம்மது அப்துல் அலி(1994 முதல்)\n\nஇவற்றையும் காண்க.\nவட ஆற்காடு மாவட்டடம்\n\nதென் ஆற்காடு மாவட்டடம்\n\nவெளி இணைப்புகள்.\n- Indian Princely States\n- The House of Arcot\n\n\n\n\n", "document_id": "ta_ta_15574"}, {"id": [302, 8], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் துணைப்படைத் திட்டத்தின் படி, போபால் இராச்சியம், 1818 முதல் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு திட்டத்தின் படி 30 ஏப்ரல் 1949 அன்று இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.\n\nவரலாறு.\nமுகலாயப் பேரரசின் போபால் பகுதியின் படைத்தலைவராக இருந்த ஆப்கானிய பஷ்தூன் இனத்தவரான \"தோஸ்த் முகமது கான்\" என்பவர், 1707-இல் போபால் இராச்சியத்தை நிறுவி போபால் நவாப் ஆனார்.\n\nஇந்த இராச்சியத்தின் இறுதி நவாப் ஹமிதுல்லா கான் என்பவர் 1926 முதல் 1949 முடிய ஆண்டார். \n1819 முதல் 1926 முடிய போபால் இராச்சியத்தை நான்கு அரச குல பெண்கள் ஆண்டனர்.\n\nஇந்தியாவுடன் இணைப்பிற்குப் பின் போபால் அரசு.\nஇந்தியாவுடன் இணைந்த போபால் இராச்சியத்தின் முதலமைச்சராக சங்கர் தயாள் சர்மா 1949 முதல் 1956 முடிய பணியாற்றினார். 1956-இல் புதிதாக உருவாக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்துடன் போபால் இராச்சியம் இணைக்கப்பட்டது. \n\nபோபால் இராச்சிய ஆட்சியாளர்கள்.\n- நவாப் தோஸ்த் முகமது கான் (1707–1728)\n- நவாப் யர் முகமது கான் (1728–1742)\n- நவாப் பைசு முகமது கான் (1742–1777)\n- நவாப் ஹயத் முகமது கான் (1777–1807)\n- நவாப் கௌஸ் முகமது கான் (1807–1826)\n- நவாப் வசீர் முகமது கான் (1807–1816)\n- நவாப் நாசர் முகமது கான் (வசீர் முகமது கானின் மகன்) (1816–1819)\n- குத்சியா பேகம் (கௌஸ் முகமதின் மகள் & நாசர் முகமது கானின் மனைவி) (1819–1837)\n- நவாப் ஜகாங்கீர் முகமது கான் (1837–1844)\n- ஜெகான் பேகம் (1844–1860 மற்றும் 1868–1901)\n- கைகுஸ்ரூ பேகம் (1901–1926)\n- நவாப் ஹமிதுல்லா கான் (1926–1949)\n\nஇதனையும் காண்க.\n- இந்தூர் அரசு\n- குவாலியர் அரசு\n- மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)\n- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\n- இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு\n- பட்டோடி நவாப்\n\nவெளி இணைப்புகள்.\n- Genealogy of Bhopal Queensland University\n- Bhopal History and gealogy – Royal Ark\n\nமேலும் படிக்க.\n- A brief history of the Bhopal principality in Central India : from the period of its foundation, about one hundred and fifty years ago, to the present time; by Maj. William Hough, 1865.\n- \"The Taj-ul Ikbal Tarikh Bhopal, Or, The History of Bhopal\", by Shah Jahan Begum, H. C. Barstow. Published by Thacker, Spink, Simla, 1876.\n- \"The life and works of Muhammad Siddiq Hasan Khan, Nawab of Bhopal, 1248–1307 (1832–1890)\", by Saeedullah. Published by Sh. Muhammad Ashraf, 1973.\n- \"The Begums of Bhopal: A Dynasty of Women Rulers in Raj India\", by Shahraryar M. Khan. Published by I. B.Tauris, London, 2000. ISBN 1-86064-528-3. Excerpts\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_90350"}, {"id": [302, 9], "question": "<Query> என்று அறியப்படும் முகமது யூசுப் கான் அக்டோபர் 15, 1764 இல் மதுரையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் தூக்கிலிடப்பட்டார்.", "document": "1757 இல் நடைபெற்ற பிளாசி சண்டையில் வெற்றியடைந்த கிழக்கிந்திய நிறுவனம் வங்காளத்தில் குறிப்பிடத்தக்க சக்தியாக மாறியது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. குறிப்பாக வங்காளத்தின் நவாப் மீர் காசிமைத் தங்கள் கைப்பாவையாக்க முயன்றனர். ஆனால் மீர் காசிம் அவர்களது கம்பனி அதிகாரிகளின் கட்டளைகளை மீறி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கினார். நிருவாகத்தில் சீருதிருத்தங்களை அறிமுகம் செய்தார்; தனது படைகளுக்கு ஐரோப்பிய முறைப்படி பயிற்சி அளிக்கத் தொடங்கினார். பிரித்தானியர் விருப்பப்படி இந்திய வர்த்தகர்கள் மீது கூடுதல் வரி விதிக்க மறுத்து விட்டார். இதனால் 1763 இல் கிழக்கிந்திய நிறுவனம் அவரைப் பதவியிலிருந்து விரட்டியடித்தது. அவுதிற்குத் தப்பியோடிய மீர் காசிம், அவாத் நவாபிடம் தஞ்சம் புகுந்தார். அதே நேரம் வாரிசுரிமைச் சண்டையால் டெல்லியை விட்டு வெளியேறியிருந்த முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமும் அவுதில் இருந்தார். இவ்விருவரது துணையுடன் அவத் நவாப் சுஜா உத்-தவுலா பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளத்தின் மீது படையெடுத்தார்.\n\nஅக்டோபர் 23, 1764 இல் இரு தரப்புப் படைகளும் கங்கையாற்றுக் கரையில் பக்சார் எனுமிடத்தில் சந்தித்தன. இந்திய ஆட்சியாளர்களிடையே ஒற்றுமையில்லாததால் அவர்களது படைகள் சரிவர ஒருங்கிணைக்கப்படவில்லை. இதனால் சுமார் 7,000 பேர் அடங்கிய கிழக்கிந்தியக் கம்பனிப் படை சுமார் 40,000 பேர் கொண்ட இந்தியப் படையை எளிதில் தோற்கடித்தது. போர்க்களத்தை விட்டு தனது கருவூலத்துடன் தப்பியோடிய மீர் காசிம் பின்பு தற்கொலை செய்து கொண்டார். \n\nஷா ஆலம் வாரணாசியில் கம்பனிப் படைகளிடம் சரண் அடைந்தார். வங்காளம், ஒரிசா, பீகார் பகுதிகளில் பிரித்தானிய ஆட்சியை அங்கீகரித்தார். இவ்வாறு புக்சார் சண்டையின் முடிவில் கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்த இந்திய ஆட்சியாளர்கள் வலுவிழந்து போயினர். \n\nஅலகாபாத் ஒப்பந்தம்.\nபோரின் முடிவில் 12 ஆகஸ்டு 1765 அன்று முகலாயப் பேரரசர் ஷா ஆலமிற்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே அலகாபாத் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, வங்காளம், பிகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட கிழக்கிந்தியாவின் மக்களிடம் கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக வரி வசூலிக்கும் உரிமை பெற்றது. மேலும் அவாத் நவாப் சுஜா உத்-தவுலா அலகாபாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கம்பனியாருடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டார். \n\nகிழக்கு இந்தியாவின் பெரும் பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன. இதனால் பிளாசி சண்டையும், புக்சார் சண்டையும் இந்தியாவில் கம்பெனி ஆட்சி அமைய முதல் படிகளாகக் கருதப்படுகின்றன.\n\nஇதனையும் காண்க.\n- இந்தியாவில் கம்பெனி ஆட்சி\n- அலகாபாத் ஒப்பந்தம்\n\nமேற்கோள்கள்.\n- The Pearson Indian History Manual for the UPSC Civil Services Preliminary Examination\n\n\n\n\n", "document_id": "ta_ta_42515"}]
[{"id": [304, 0], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "துடிப்பான விண்மீன் மண்டலத்தின் உட்கருவில் பெரிய விண்மீன் மண்டலங்களின் முக்கிய பகுதியாக சிற்றலை விண்மீன்கள் உள்ளன. பால்வெளிப்புற மின்காந்தக் கதிர்வீச்சு வாயில்கள் மற்றும் ஒளி உமிழும் துடிப்பான மாறும் அமைப்பைக் கொண்ட துடிப்பண்டங்கள் ஆகியவை இரு வகையான சிற்றலை விண்மீன்கள் ஆகும். 1978 ல் எட்வர்ட் பீகல் இந்த இரு வகை பிரிவுகளை எடுத்துரைத்தார். \n\nபுவியை நோக்கி சிற்றலை விண்மீன்கள் சார்பியல் கதிரை வெளிவிடுகின்றன. சிற்றலை விண்மீன்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் சார்பியல் கதிரைக் கொண்டு அறிய முடிகிறது. பெரும்பாலான சிற்றலை விண்மீன்கள் மீப்பொலிவு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கும்.\n\nஒளி உமிழும் துடிப்பான மாறும் அமைப்பைக் கொண்ட துடிப்பண்டங்கள் வலிமை வாய்ந்த ரேடியோ விண்மீன் மண்டலங்களிலும், பால்வெளிப்புற மின்காந்தக் கதிர்வீச்சு வாயில்கள் வலிமை குறைந்த ரேடியோ விண்மீன் மண்டலங்களிலும் காணப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளும் நீள் வட்ட அண்டங்களிலே காணப்படுகிறது. \n\nஈர்ப்பு வில்லை விளைவு மற்ற வகையான சிற்றலை விண்மீன்களின் பிரிவுகளைக் கண்டறிய உதவுகிறது. \n\nஅமைப்பு.\nதன்னுடைய தாயண்டத்தின் மையத்திலுள்ள மீப்பெரும் கருந்துளையில் விழும் பொருட்களிலிருந்து பெறப்படும் ஆற்றலினால் சிற்றலை விண்மீன்கள் பொலிவு பெறுகின்றன. வாயு, தூசி மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றை கருந்துளையின் மையப்பகுதி உறிஞ்சிக் கொண்டு, பின் அவற்றை ஒளியணுக்கள், எதிர்மின்னிகள், பாசிட்ரான்கள் மற்றும் அடிப்படைத் துகள்கள் ஆக வெளிவிடப்படுகிறது. இவற்றின் இருப்பிடம் குறைவு, அவை 10 புடைநொடி என்ற அளவில் இருக்கும். \n\nகருந்துளையின் நடுப்பகுதியிலிருந்து பல புடைநொடிகள் வரை, முடிவிலாச் சுருள் வடிவில் மிக அதிகமாக ஒளிரும் உள்ளது. அதில் மிக அதிக அடர்த்தி கொண்ட, அதிக வெப்பம் கொண்ட வாயுக்கள் பொதிந்துள்ளன. இந்த வாயு மேகங்கள் ஆற்றலை உட் கொண்டு பின்னர் உமிழ்கிறது, இந்த செயல் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. புவியில் இந்த சிற்றலை விண்மீன்களின் மேகங்களால் உருவாக்கப்படும் மின்காந்த அலைகளின் உமிழ் வரி நிறமாலைகளை பெற முடியும். \n\nமையப்பகுதிக்கு செங்குத்தாக இரு புறமும் அதிக ஆற்றல் கொண்ட பிளாசுமாவை உருவாக்குகிறது. அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிக சக்தி வாய்ந்த காந்த புலத்தையும் ஒளியணுக்களையும் உண்டாகிறது. கருந்துளையின் மத்தியப் பகுதியிலிருந்து இந்தக் கதிர்கள் பல ஆயிரம் புடைநொடிகள் வரை பரவியிருக்கும். \n\nசில குறிப்புகள்.\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் உருவாக்கிய \nகாம்மா கதிர் விண்வெளி தொலைநோக்கியானது, ஒரு தொலைதூர காம்மா கதிர் சிற்றலை விண்மீனைக் கண்டறிந்துள்ளது. மீப்பெரும் அளவுள்ள கருந்துளைகள் அதிக ஆற்றல் கொண்ட கதிர்களை உருவாவதால் இவை உருவாகின்றது. அவை நம்மிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் அவற்றிலிருந்து உருவாகும் ஒளி, நம்மை வந்து அடைய 1.4 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது.\n\nபெர்மியின் அதிக பரப்பு தொலைநோக்கியின் மூலம் நோக்கும் போது சிற்றலை விண்மீன்களில் பாதிக்கும் மேல் காம்மா கதிர் மூலங்களைக் கொண்டுள்ளது. சூரியனைப் போல பல மில்லியன் மடங்கு அளவுள்ள மீப்பெரும் கருந்துளைகள் உட்கொள்ளும் ஆற்றலை வெளிவிடும் போது சிற்றலை விண்மீன்கள் உருவாகின்றன.\n\nமேலும் பார்க்க.\n- வானியற்பியல்\n- துடிப்பண்டம்\n\nவெளியிணைப்புகள்.\n- AAVSO High Energy Network\n- Expanding Gallery of Hires Blazar Images\n- NASA:Blazars Artist Conception Video\n- NASA Cosmic Fog\n- NASA Gamma Ray Census\n- Video May 13 2013, NASA's Fermi Shows How Active Galaxies Can Be-Blazars\n- (with animation)\n\n\n\n\n", "document_id": "ta_ta_123310"}, {"id": [304, 1], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "இவ்வுலகில் பல உயிரினங்களுக்கு இன்றியமையாததாக இருக்கும் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்குச் சூரிய ஒளி மிகவும் அவசியமான ஒன்றாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_49714"}, {"id": [304, 2], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "சில பாரிய-பூமி கோள்கள்.\n- கெப்லர் 10சி - இக்கோள் டிராக்கோ என்னும் விண்மீன் குழுவில் உள்ளது. இந்த விண்மீன் குழு பூமியில் இருந்து 564 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது . இந்த டிராக்கோ குவியலில் தான் ஏற்கனவே கண்டுபிடித்த கெப்லர் 10பி என்ற கோளும் உள்ளது. இந்தக் கோள் 29,000கிமீ விட்டம் கொண்டது, அதாவது பூமியை விட 2.3 மடங்கு பெரியது. இது நம் பூமியை விட 17 மடங்கு கனமானது. இ45 நாளுக்கு ஒரு முறை சூரியன் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றி வருகிறது.\n\nஇதனையும் பார்க்க.\n- கெப்லர் 10சி\n- கே2-3டி\n- பிடி+20594பி\n\n\n\n\n", "document_id": "ta_ta_87026"}, {"id": [304, 3], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீன் திரள்கள் (நாள்மீன்பேரடைகள்) மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்பொருட்களிடைத் தொலைவுகளை அளவிட மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அலகுகள் போதாது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல;\n\nஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும்\n\nவரைவிலக்கணம்.\nஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் ஒவ்வொன்றும் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட நாட்கள் 365.25 உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும்:\n\nஒளித்துகளாகிய ஓர் ஒளியன் (\"photon\"), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது.\n\nஒளியின் வேகம் ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 10 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும்.\n\nஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும்.\n\nசில துணுக்குத் தகவல்கள்.\n- சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8.32 நிமிடங்கள் எடுக்கிறது. அதாவது, ஒரு வானியல் அலகை (சூரியனுக்கும் பூமிக்கும் இடையான தூரம்), ஒளி பயணிப்பதற்கு ஏறத்தாழ 499 விநாடிகள் (8.32 நிமிடங்கள்) எடுத்துக் கொள்கிறது.\n\n- மாந்தைன் மிக மிகத் தொலைவான விண்வெளி ஆய்வுப்பயணம், வொயேஜர் 1, ஜனவரி 2004 ல், 12.5 ஒளி-மணித் தொலைவில் இருந்தது.\n\n- பூமிக்கு மிக அண்மையிலுள்ள (சூரியனன்றி) விண்மீனான புரொக்சிமா செண்டோரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.\n\n- பால் வழி என்றழைக்கப்படும், விண்மீன் திரளின் (நாள்மீன்பேரடை) குறுக்களவு 100,000 ஒளியாண்டுகளாகும்.\n\n- நாம் கண்ணாலும், தொலைநோக்கிகளாலும், பிற துணைக்கருவிகளாலும் உணரக்கூடிய அண்டம் அண்ணளவாக 15,000,000,000 ஒளியாண்டுகள் ஆரம் அல்லது ஆரையைக் (radius) கொண்டது. இந்த ஆரத்தின் (ஆரையின்) நீளமானது ஒரு நொடிக்கு ஓர் ஒளி-நொடி வீதம் அதிகரித்துச் செல்லுகிறது.\n\nதொடர்புடைய அலகுகள்.\nஒளியாண்டுடன் தொடர்புபட்ட பல அலகுகள் இன்றுவழக்கத்தில் உள்ளன. உதாரணமாக வானியலில் பயன்படுத்தப்படும் ஒளி வினாடியானது மீற்றர்கள் அல்லது ஒரு ஒளியாண்டின் பகுதியாகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_176"}, {"id": [304, 4], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "பெயர்க்காரணம்.\nதேயியா என்பது கிரேக்க நிலவின் கடவுள் பெயர். தேயியா புவியின் மோதி நிலவு தோன்றியதாக கருத்து நிலவுவதால் அதற்க்கு இப்பெயர் வழங்கப்பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68012"}, {"id": [304, 5], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "பெரும்பாலான காமா கதிர் வெடிப்புகள் புவியிலிருந்து பில்லியன் ஒளியாண்டு தொலைவிலேயே நிகழ்கின்றன. காமா கதிர் வெடிப்பின் சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம். They are very rare (a few per galaxy per million years).\n\nபால்வெளி மண்டலத்தில் இத்தகைய வெடிப்பு நடக்குமாயின் அது புவியை அழித்து விடக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. No such case is known.\n\nகண்டறியப்படுதல்.\nஐக்கிய அமெரிக்க நாடுகள் விண்வெளியில் நிகழ்த்தப்படும் அணுக்கரு வெடிப்புச் சோதனைகளைக் கண்டறிவதற்கென நிறுவியிருந்த காமா கதிர் உணர்வான்கள் 02.07.1967 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட நேரம் 14:19 அளவில் இனங்கண்டறிய இயலா அணு ஆயுதங்களில் இருந்து வந்த காமா கதிர்களைக் கண்டறிந்தன.\nஇது குறித்து விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. கடைசியில் இக் கதிர்கள் பால்வெளி மண்டலத்திற்கு வெளியில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து இக்கண்டறிதல் வெளியிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- காமா கதிர் வீச்சுக்கள் பிரபஞ்சத்தில் ஏலியன் வாழ்க்கையைத் துவம்சம் செய்து வருகின்றதாம்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_31465"}, {"id": [304, 6], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.\n1. சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic).\n2. சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar Thermal).\n\nசூரிய ஒளி ஆற்றல்.\nகாற்று மண்டலத்தையடையக்கூடிய சூரிய ஆற்றலில் 174 x 10 வாட் அளவுள்ள ஆற்றல் புவியை அடைகிறது. அவற்றுள் 30 சதவீதம் விண்வெளிக்கே திருப்பிச் செலுத்தப்படுகிறது. சில வாட் ஆற்றல் கடல், நிலம், மேகங்கள் போன்றவற்றால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சூரிய ஒளியின் மின்காந்த நிழற்பட்டையில் புவியை அடைவது பெரும்பாலும் ஒளி அலையாகவும் அகச்சிவப்புக் கதிராகவும் மிகச்சிறு பகுதி புற ஊதாக் கதிராகவும் உள்ளது.\n\nஒரு வருடத்திற்கு புவியின் காற்று மண்டலம், கடல், நிலப்பரப்பு ஆகியவை உள்ளெடுத்துக்கொள்ளும் மொத்தச் சூரிய ஆற்றலின் அளவு 3,850,000 x 10 ஜூல்கள் ஆகும். \n\nஒரு வருடத்திற்கு ஒளிச்சேர்க்கைக்கு மட்டும் 3,000 x 10 ஜூல்கள் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. உயிர்ப்பொருட்களிலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலும் மறைமுகமாக சூரிய சக்தி மூலமே கிடைக்கிறது. இதன் அளவு, ஒரு வருடத்திற்கு 100–300 x 10 ஜூல்கள் ஆகும். நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு, யுரேனியம் போன்ற புதுப்பிக்கவியலா வளங்களிலிருந்து ஒரு வருடத்தில் பெறப்படும் மொத்த ஆற்றலின் அளவைவிட புவியின் பரப்பை ஒரு வருடத்தில் வந்தடையும் சூரிய ஆற்றலின் அளவு இருமடங்கு அதிகமாகும்.\n\nபூமத்திய ரேகையிலிருந்து உள்ள தூரத்தினைப் பொருத்து, சூரிய ஆற்றலை பூமியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு அளவுநிலைகளில் கவரவியலும்.\n\nசூரிய ஆற்றல் மின்சாரம்.\nசூரியனிலிருந்து பெறப்படும் ஒளி சூரியக்கலங்கள் (solar cell) மூலம் நேர் மின்சார ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன. இந்த மின்சாரத்தை மின்கலங்களில் சேமித்து தேவையான போது உபயோகிக்கலாம். இன்று, உலகின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் தெருக்களில் வெளிச்சத்துக்காகவும், கிராமங்களில் நீர்ப்பாசன மோட்டார்களை இயக்குவதற்கும் சூரியக் கலங்கள் வெற்றிகரமாக உபயோகப்படுத்தப்படுகின்றன.\n\nசூரிய ஆற்றலை பெற்று, மின்சாரமாக மாற்றி, சேமித்து பயன்படுத்த ஏதுவாக்கும் கருவி ஒருங்கமைப்பை சூரிய ஆற்றல் ஒருங்கியம் எனலாம். அது பின்வரும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.\n\n1. பல சூரியக்கலங்கள் (solar cells) சேர்ந்த சோலார் தகடுகள்(solar panels)\n2. ஒருங்கிய கட்டுப்படுத்தி (Controller)\n3. மின்கலம் (battery) (மின்னாற்றலைத் தேக்கிவைக்க வேண்டியிருந்தால்)\n4. நேர்மாற்றி (Inverter) (தகடுகள் உற்பத்தி செய்யும் நேர் மின்சாரத்தை மாறுதிசை மின்சாரமாக மாற்ற வேண்டியிருந்தால்)\n\nசோலார் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்.\nசூரிய ஒளிக்கதிர்களை நேரடியாகக் கவருதலே பொதுவாக சோலார் தொழில்நுட்பம் எனப்பட்டாலும் (புவிவெப்ப ஆற்றல் மற்றும் ஓத ஆற்றல் தவிர) அனைத்து புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களும் மறைமுகமாக சூரிசக்தியின் மூலமே கிடைக்கப்பெறுகின்றன.\n\nசூரிய ஒளி நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்படுகிறது. போட்டோவோல்டயிக் செல்களைக் கொண்டு மின்சாரம் தயாரித்தல், சோலார் தொழினுட்பத்தில் இயங்கும் விசையியக்கக் குழாய்கள், மின்விசிறிகள் போன்றவை இதன் நேரடிப் பயன்பாடுகள் எனக் கூறலாம்.\n\nசூரிய ஒளியை கண்ணாடிகள் மூலம் ஒருமுகப்படுத்தி கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு நீராவி எஞ்சின் தத்துவத்தின் முறையிலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.\n\nதேவையான வெப்பப் பண்புகள் கொண்ட பொருட்களைத் தேர்வு செய்தல், இடங்களை இயற்கைக் காற்றோட்டத்துடனும் கட்டிடங்களைச் சூரியனின் நிலையைப் பொருத்தும் அமைத்தல் ஆகியவை மறைமுகப் பயன்பாடுகள் எனக் கூறமுடியும்.\n\nதண்ணீரைச் சூடாக்குவதற்கும், நிரப்பிடம் சூடாக்குவதற்கும், நிரப்பிடம் குளிருட்டவும் மற்றும் செயல்முறை வெப்ப உற்பத்திக்கும் சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தலாம். \nநீரைச் சூடாக்குதலில் (water heating) சூரிய ஆற்றல் மிகவும் பயன்படுகிறது. \n40 டிகிரிக்குக் குறைவான நிலநேர்க்கோடு உள்ள பகுதிகளில் வீடுகளில் தண்ணீரை சூடாக்க (60 °C வரை) 60 - 70 சதவீதம் சூரிய ஆற்றலே பயன்படுகிறது.\n\nசூடாக்குதல், குளிரூட்டுதல் மற்றும் காற்றோட்ட முறையில் (heating,cooling,ventilation) சூரிய ஆற்றல் மிகவும் பயன்படுகிறது.\nஅமெரிக்காவில் 30 சதவீதம் (4.65 EJ) வணிகக் கட்டிடங்களிலும் 50 சதவீதம்(10.1 EJ) குடியிருப்புக் கட்டிடங்களிலும் சூரிய ஆற்றல் மூலம் சூடாக்குதல், குளிரூட்டுதல், காற்றோட்ட முறை பயன்படுத்தப்படுகிறது.\n\nசமைத்தலிலும் (cooking) சூரிய ஆற்றல் உபையோகப்படுகிறது.\n\nசெயல்முறை வெப்ப உற்பத்தியில் (process heat generation) பல நாடுகள் சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.\n\nமேலும் காண்க.\n- சோலார் இம்பல்சு-2\n\nவெளி இணைப்புகள்.\n- ஆற்றல் மாற்றங்கள்\n- ஆற்றல் பற்றிய படிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_12428"}, {"id": [304, 7], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "வரலாறு.\n1946இல் அமெரிக்க வானியற்பியலாளர் லைமேன் இசுப்பிட்சர் தான் விண்வெளியில் தொலைநோக்கிகளை நிலைநிறுத்தும் எண்ணத்தை முன்வைத்தார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் முதல் செயற்கைக்கோள், \"இசுப்புட்னிக்கை\" விண்ணில் செலுத்தியது.\n\nஓர் பெரிய தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தினால் புவியிலிருந்து காண்பதை விட நன்றாக ஆய்வுகள் நடத்த முடியும் என இசுப்பிட்சர் முன்மொழிந்தார். இவரது முயற்சிகளால் உலகின் முதல் விண்வெளி ஒளிக்கற்றை தொலைநோக்கி, \"ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி\", ஏப்ரல் 20, 1990 அன்று விண்ணோடம் \"டிஸ்கவரி\" (STS-31) மூலம் விண்ணில் நிறுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70054"}, {"id": [304, 8], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "ரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது; லூயி XIV மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் வெர்சாய் அரண்மனையின் அழகான நீர்த்தாரைகளை வடிவமைப்பதிலும் பங்கேற்றார். \n\n1681இல் ரோமர் டென்மார்க்கிற்கு திரும்பினார். கோபனாவன் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் தமது வழிகாட்டி பார்த்தோலினின் மகள், ஆன் மாரி பார்தோலினைத் திருமணம் செய்துகொண்டார். வானியல் பார்வையாளராக துடிப்பாக செயலாற்றினார்; பல்கலைக்கழகத்தில் இருந்த \"ருண்டெடாம்\", அல்லது வட்டக் கோபுரத்திலிருந்த ஆய்வகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தமது கவனிப்புகளை தொடர்ந்தார். தமக்கான பொறிகளை தாமே வடிவமைத்து உருவாக்கிக்கொண்டார். ஆனால், அவரது குறிப்புகள் யாவும் 1728ஆம் ஆண்டின் கோபனாவன் தீவிபத்தில் அழிந்துபட்டன. இருப்பினும் அவரது முன்னாள் உதவியாளரான (பின்னாளில் தாமே ஒரு வானியலாளர்) பெடர் ஹொர்ரெபோ இவற்றை விவரித்து எழுதினார். \n\nஅரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683இல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698இல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே; 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ) \n\n1700இல் ரோமர் டென்மார்க்கு-நோர்வேயில் கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார்; முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக டைக்கோ பிரா எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன.\n\nரோமர் முதலில் இயற்றப்பட்ட வெப்பநிலை ஒப்பளவுகளில் ஒன்றை வடிவமைத்தவரும் ஆவார். 1708இல் இவரைச் சந்தித்த டேனியல் பாரன்ஃகைட் இவர் உருவாக்கியிருந்த ரோமர் வெப்பளவுமானியை மேம்படுத்தி தற்போது சில நாடுகளில் புழக்கத்தில் உள்ள பாரன்ஃகைட் வெப்ப ஒப்பளவை உருவாக்கினார். \n\nடென்மார்க்கின் பல நகரங்களிலும் பல கடற்வழி நடத்தல் பள்ளிகளை நிறுவினார். 1705இல் கோபனாவன் காவல்துறையின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் தனது முதல் செயற்பாடாக காவல்துறையை முழுவதுமாக கலைத்தார்; காவல்துறையின் தன்னம்பிக்கை மிகவும் குன்றியிருந்ததாகக் கருதினார். கோபனாவனில் தெருவிளக்குகளை (எண்ணெய் விளக்குகள்) அறிமுகம் செய்தவரும் இவரே. பிச்சைக்காரர்கள், ஏழைகள், வேலையற்றோர், விலைமாதுக்களை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தார். \n\nகோபனாவனில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளை இயற்றினார்; நகரின் நீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புக்களை சீரமைத்தார். நகரின் தீயணைப்புத் துறைக்கு புதிய கருவிகள் கிடைக்கச் செய்தார். நகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடுதலில் முக்கியப் பங்காற்றினார். \n\nதமது 65ஆவது அகவையில் 1710இல் உயிரிழந்தார்.\nஒளியின் வேகத்தை அளவிடல்.\nநிலப்படவியலிலும் கடல்வழிகாட்டுதலிலும் நிலநிரைக்கோட்டை தீர்மானிப்பதில் செயல்முறைச் சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வுகாண நிலத்திலிருந்து தள்ளி உள்ள கப்பலில் இருந்து நிலநிரைக்கோட்டை தீர்மானிக்கும் வழிமுறையொன்றை கண்டுபிடிப்பவருக்கு எசுப்பானியாவின் மூன்றாம் பிலிப் பரிசுகள் அறிவித்தார். இதன் எதிர்வினையாக 1616-17இல் கலீலியோ ஒரு கப்பலில் இருந்து நேரத்தையும் நிலநிரைக்கோட்டையும் அறிய வியாழக்கோளின் துணைக்கோள்களின் ஒளிமறைப்புக்களைப் பயன்படுத்தும் முறையை நிறுவினார். இருப்பினும் துல்லியமான நேர அட்டவணைகள் 18வது நூற்றாண்டு வரை கணிக்கப்படாததாலும் கப்பல்களிலிருந்து வியாழனின் துணைக்கோள்களை கவனிப்பதில் சிக்கல்கள் நிலவியதாலும் இதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.\nஇருப்பினும் வியாழனின் துணைக்கோள்களை நேரம் தீர்மானிக்கப் பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது. 1671இல் பல மாதங்களாக \"யான் பிக்கார்டு\"ம் ரோமரும் வியாழனின் ஐஓ சந்திரனின் 140 கிரகணங்களை கவனித்து பதிந்தனர். அதே காலகட்டத்தில் பாரிசில் கியோவன்னி டொமெனிகோ காசினி என்ற பிரெஞ்சு அறிவியலரும் இந்த கிரகணங்களை பதிந்து வந்துள்ளார். இருவரது நேரங்களையும் ஒப்பிட்டு பாரிசுக்கும் ரோமர் பணிபுரிந்த யுரானியன்போர்க்குக்கும் இடையேயான நிலநிரைக்கோட்டு இடைவெளி கணக்கிடப்பட்டது. 1666க்கும் 1668க்கும் இடையே காசினி வியாழக்கோள்களின் சந்திரன்களைக் கவனித்து தமது அளவீடுகளில் பிழைகள் நேர்வதைக் கண்டறிந்தார். இது ஒளிக்கு குறிப்பிட்ட வேகம் இருப்பதாலேயே இருக்க வேண்டும் என எண்ணினார். 1672இல் ரோமர் காசினியிடம் உதவியாளராக இணைந்து இவற்றைக் கவனிப்பதைத் தொடர்ந்தார். காசினியின் அறிதல்களுடன் தன்னுடைய கவனிப்புக்களையும் இணைத்து ஆய்ந்தார். புவி வியாழனின் அருகாமையில் செல்லும்போது ஐஓ துணைக்கோளின் கிரணங்களுக்கு இடையேயான நேரங்கள் புவி வியாழனிடமிருந்து தள்ளி இருக்கும் போது ஏற்படுவதைவிட குறைவாக இருந்தது. \n\nஇவற்றைக் கொண்டு காசினி அறிவியல் அகாதமியில் ஆகத்து 22, 1676இல் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டார்:\n\n\"இந்த நேர வேறுபாடுகள் ஒளி கோள்களிலிருந்து புவியை அடைவதற்கு சிலத்துளி நேரமெடுப்பதால்தான் நிகழ்கின்றன; ஒளிக்கு கோள் பாதையின் பாதி விட்டத்தைக் கடப்பதற்கு பத்து முதல் பதினோரு நிமிடங்கள் எடுப்பதாகத் தெரிகிறது\".\n\nஇருப்பினும் தமது இந்த கருதுகோளை காசினி பின்னாளில் திரும்பப்பெற்றார்; ஆனால் ரோமர் இதனை மேலும் ஆராய எடுத்துக்கொண்டார். பிக்கார்டும் தாமும் முன்னரே 1671-77 காலகட்டத்தில் நிகழ்த்திய கவனித்தல்களுடன் ஒப்பிட்டு பிரான்சிய அறிவியல் அகாதமிக்கு தமது முடிவுகளைத் தெரியப்படுத்தினார்.\n\nரோமரின் தரவுகளைக் கொண்டு பலரும் ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டனர். இவர்களில் முதலாமவராக கிறித்தியான் ஐகன்சு விளங்கினார்; ரோமரின் தரவுகளையும் தமது கவனிப்புக்களையும் கொண்டு ஒளி வினாடிக்கு புவியின் விட்டத் தொலைவு செல்வதாக கணக்கிட்டார்.\n\nஒளிக்கு அளவிடக்கூடிய வேகம் உள்ளது என்ற ரோமரின் கருதுகோள் 1727இல் ஜேம்ஸ் பிராட்லி தனது அளவீடுகள் மூலம் நிருபிக்கும்வரை அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. \n\n1809இல் ஐஓ துணைக்கோளின் கவனிப்புக்களைக் கொண்டு, இம்முறை நூறாண்டுகளுக்கும் மேலான துல்லிய அளவீடுகளைக் கொண்டு, யான் பாப்டிசுட்டு யோசஃப் டெலம்பர் சூரியனில் இருந்து ஒளி புவியை அடைய 8 நிமிடங்களும் 12 வினாடிகளும் ஆவதாகக் கணக்கிட்டார். இதனைக்கொண்டு ஒளியின் வேகம் வினாடிக்கு 300,000 கிலோமீற்றர்களை விடக் கூடியதாக கணக்கிட்டார். தற்போது இது திருத்தப்பட்டு சூரியொளி புவியை அடைய 8 நிமி 19 வினாடிகளாவதாகவும் ஒளியின் வேகம் வினாடிக்கு 299,792.458 ஆகவும் கணகிடப்பட்டுள்ளது. \n\nரோமர் பணிபுரிந்த பாரிசிலுள்ள வான்வெளி ஆய்வகத்தில் ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்தவராக ரோமருக்கு நினைவுப்பட்டயம் வைக்கப்பட்டுள்ளது.\n\nமேற்சான்றுகள்.\nபொது உசாத்துணைகள்.\n- R. J. MacKay and R. W. Oldford. \"Scientific Method, Statistical Method and the Speed of Light\", \"Statistical Science\" 15(3):254–278, 2000. \"(mostly about A.A. Michelson, but considers forerunners including Rømer. Also available on line: Stats.uwaterloo.ca)\"\n- Axel V. Nielsen: \"Ole Rømer. En Skildring af hans Liv og Gerning\". København, 1944.\n\nவெளி இணைப்புகள்.\n- Roemer, Ole Christensen \"(at the Galileo Project)\"\n- Obs.univ-lyon1.fr, \"Démonstration touchant le mouvement de la lumière\" \"(The 1676 paper on the speed of light, in old French, as ordinary text)\"\n- Rømer and the Doppler Principle. \"(further details on Rømer's result)\"\n- \"Fysikeren Ole Rømer\" \"(in Danish)\"\n- \"Kroppedal Museum\"\n- Ole Rømer on the 50 Danish Kroner banknote\n\n\n\n\n", "document_id": "ta_ta_52233"}, {"id": [304, 9], "question": "<Query> ஒளி புவியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகும். தொலைதூர விண்மீன்களின் ஒளி புவியை அடையவோ பில்லியன் ஆண்டுகள் வரை ஆகும்.", "document": "முக்கியத்துவம்.\nகெப்லர்-10பி புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டமை வேறு பல பாறைப் புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும், புவியை ஒத்த புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும் வழிவகுத்துள்ளதாக இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கெப்லர் விண்வெளித் திட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- YouTube: Narrated Animation on Kepler-10b\n- Kepler Discoveries: Kepler-10b\n\n\n\n\n", "document_id": "ta_ta_25385"}]
[{"id": [305, 0], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "உசாத்துணை.\n- சர்வாதிகாரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_8846"}, {"id": [305, 1], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nடானியல் புவர் அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் டென்வெர்சு என்னும் இடத்தில் 1789 யூன் 27 இல் பிறந்தார். ஆண்டோவர் பிலிப்சி அகாதமியில் 1805 இலும் பின்னர் டாட்மவுத் கல்லூரியில் 1811 இலும் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் ஆண்டோவர் இறையியல் மதப்பள்ளியில் இணைந்து 1814 இல் இறையியலில் பட்டம் பெற்றார். மாசச்சூசெட்சு நியூபரிபோர்ட்டில் 1815 இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.\n\n1815 அக்டோபர் 9 இல் சூசன் பல்ஃபிஞ்ச் என்பவரைத் திருமணம் புரிந்தார். இரு வாரங்களுக்குப் பின்னர் 1815 அக்டோபர் 15 இல் \"ட்றியட்\" என்ற கப்பலில் தனது மனைவியுடனும், மொழியியலாளர் வண. வில்லியம் பென்ட்லி என்பவருடனும் இலங்கை புறப்பட்டார். இவர்களுடன் ஜேம்சு ரிச்சார்ட்ஸ், மெஞ்சமின் மெயிக்சு ஆகிய மதகுருக்களும் அவர்களது மனைவிமாரும், எட்வர்ட் பாரென் என்ற இளம் மதகுருவும் இலங்கை சென்றனர். 1816 மார்ச் 22 இல் கொழும்பு வந்தடைந்த இவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் சென்றனர். புவரும், எட்வர்ட் பாரனும் 1816 அக்டோபர் 16 இல் தெல்லிப்பழையில் குடியேறினர்.\n\nவெளி இணைப்புகள்.\n- \n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_48244"}, {"id": [305, 2], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "2 இப்பொழுதே எதையும் செய்து விடுகிற பழக்கத்தை கொண்டிருங்கள் \n\n3 நன்றி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள் \n\n4 உணமையான கல்வியை பெறுங்கள் \n\n5 உங்களுக்கென்று ஒரு தனியான உயர்ந்த சுய மதிப்பை வளர்த்துக்கொள்ளுங்கள் \n\n6 தீய பதிப்புகளில் இருந்து விலகி இருங்கள் \n\n7 அவசியம் செய்ய வேண்டிய காரியங்களை விரும்பக்கற்றுக்கொள்ளுங்கள்\n\n8 நல்ல எண்ணங்களுடன் உங்களது நாளை தொடங்குங்கள் \n\nமேற்கோள்.\n உங்களால் வெல்லமுடியம் ஷிவ் கிரா\n\n\n\n\n", "document_id": "ta_ta_111969"}, {"id": [305, 3], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [305, 4], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [305, 5], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [305, 6], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [305, 7], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [305, 8], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [305, 9], "question": "சர்வாதிகாரி <Query> கிறித்தவ மதகுரு ஆவதற்கான படிப்பைப் படித்தவர்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}]
[{"id": [309, 0], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "ஃபிளாவியர்களும் பொருளாதார மற்றும் கலாச்சார சீர்திருத்தங்களைத் தொடங்கினர். வெஸ்பாசியின் கீழ், புதிய வரிகளை சாம்ராஜ்யத்தின் நிதிகளை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டது, அதே நேரத்தில் டொமினியன் அதன் வெள்ளி உள்ளடக்கத்தை அதிகரித்து ரோமன் நாணயத்தை மறுமதிப்பீடு செய்தது. ஃப்ளவியன் வம்சத்தின் உச்சநிலையை கொண்டாட ஒரு பெரும் மாபெரும் கட்டிடத் திட்டம் எடுக்கப்பட்டது, ரோம நகரத்தில் பல நீடித்த நிலப்பகுதிகளை விட்டு, கோலாலியம் என அழைக்கப்படும் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் மிகவும் வியக்கத்தக்கது.\n\nடொமினியன் படுகொலை செய்யப்பட்டபோது, ​​செப்டம்பர் 18, 96 இல் ஃபிளவியன் ஆட்சி முடிவுக்கு வந்தது. நீண்டகால ஃப்ளாவியன் ஆதரவாளர் மற்றும் ஆலோசகர் மார்கஸ் குச்சீயஸ் நர்வா, அவர் நீண்ட காலமாக நர்வா-அன்டோனின் வம்சத்தை நிறுவினார். இளவரசர் சகாப்தத்தின் நான்கு வம்சங்களிடையே இந்த வம்சம் தனித்துவமானது, இது ஒரு நீட்டிக்கப்பட்ட அல்லது தத்தெடுக்கப்பட்ட குடும்பம் இல்லாமல் ஒரே ஒரு மனிதன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மட்டுமே.\n\n- வெசுப்பாசியான் (\"Vespasian\", 17 நவம்பர் 9 – 23 சூன் 79) என்பவர் கிபி 69 முதல் கிபி 79 வரை உரோமைப் பேரரசராக இருந்தவர். நான்கு பேரரசர்களின் ஆண்டில் இவர் நான்காவதும், கடைசியுமான பேரரசர் ஆவார். இவருடன் இவரது வம்சம் பிளாவியன் வம்சம் என அழைக்கப்படுகிறது. இவரின் வம்சம் உரோமைப் பேரரசை 27 ஆண்டுகள் ஆண்டனர்.\n- டைட்டசு (\"Titus\", டிசம்பர் 30, கிபி 39 – செப்டம்பர் 13, கிபி 81) கிபி 79 முதல் 81 வரை ஆட்சியிலிருந்த ஒரு உரோமைப் பேரரசர் ஆவார். பிளாவிய வம்சத்தைச் சேர்ந்த இவர், இவரது தந்தை வெசுப்பாசியானின் இறப்பிற்குப் பின்னர் பேரரசரானார். இதன் மூலம், மரபு வழியில் உரோமைப் பேரரசராக முடிசூடிய முதலாவது நபர் இவராவார்.\n- டமிஷன் (/ dəmɪʃən, -iən /; லத்தீன்: டைட்டஸ் ஃப்லவியஸ் சீசர் டமிஷன் அகஸ்டஸ்; 24 அக்டோபர் 51 – 18 செப்டம்பர் 96 கிபி)ரோமன் பேரரசர் 81 முதல் 96 வரை இருந்தார். அவர்\nடைட்டசுவின் இளைய சகோதரர், வெஸ்பாசியன் மகன், சிம்மாசனத்தில் இரண்டு முன்னோடிகள், ஃப்ளாவியன் வம்சத்தின் கடைசி உறுப்பினர். அவரது ஆட்சியின் போது, ​​அவரது ஆட்சியின் சர்வாதிகார இயல்பு அவரை செனட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க காரணமாக இருந்தது. அதன் அதிகாரங்களை அவர் கடுமையாக குறைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123044"}, {"id": [309, 1], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "வரலாறு.\nபௌத்த ஜாதக கதைகளின் படி, கௌதம புத்தரின் ஒரு பிறப்பான இளவரசன் சத்துவன், மிகவும் பசியுடன் இருந்த ஏழு இளம் புலிகளுக்கு தன்னையே உணவாக அர்பணித்தமையைப் பாரட்டும் விதமாக இத்தூபி எழுப்பப்பட்டது. \n\nஅமைவிடம்.\nபாகிஸ்தான் தலைநகரமான இசுலாமாபாத் நகரத்திற்கு தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் உள்ள மன்கியாலா எனும் கிராமத்தில் இத்தூபி உள்ளது. \n\nதூபியின் காலம்.\nமன்கியாலா தூபி பேரரசர் கனிஷ்கர் ஆட்சியின் போது கிபி 128 -151க்கும் இடையே நிறுவப்பட்டதாகும். மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய 84 தூபிகளில் இதுவும் ஒன்று எனக் கூறுகின்றனர்.\n\nஅகழாய்வு.\nஇத்தூபியை பிரித்தானியரான எல்பின்சுடோன் என்பவர், கிபி 1808 அகழாய்வின் போது கண்டுபிடித்தார். \n1891ல் இத்தூபி மறுசீரமைக்கப்பட்டது. \n\nதொல்பொருட்கள்.\nகிபி 1830ல் ஜீன் - பாப்டிஸ்ட் வென்சுரா என்பவர் இவ்விடத்தை மீண்டும் அகழாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்களை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைகக்கப்பட்டுள்ளது.\n1891க்குப் பின்னர் மன்கியாலா தூபி மறுசீரமைக்கப்படவில்லை என்பதால் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. \n\nஇதனையும் காண்க.\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121366"}, {"id": [309, 2], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "பேரரசராவதற்கு முன்னர், டைட்டசு இராணுவத் தளபதியாக போர் முனைகளில் பெரும் வெற்றி ஈட்டியவர். முதலாம் யூத-உரோமைப் போரின் போது யுதேயாவில் தந்தையின் கீழ் இராணுவத் தளபதியாக இருந்தார். கிபி 68 இல் பேரரசர் நீரோவின் இறப்பிற்குப் பின்னர் இப்போர் நடவடிக்கையில் சிறிது தளர்வு ஏற்பட்டது. இக்காலப் பகுதி நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்டது. இவ்வாண்டில் நான்கு பேரரசர்கள் உரோமை ஆண்டார்கள். இவர்களில் கடைசியாக பேரரசரானவர் வெசுப்பாசியான். இதன் பின்னர், டைட்டசு யூதக் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கிபி 70-இல் எருசலேமைக் கைப்பற்றி, எருசலேம் நகரையும் இரண்டாம் கோவிலையும் அழித்தார். இவ்வெற்றியை அடுத்து, டைட்டசுக்கு வெற்றியாளருக்கான உரோமை விருது வழங்கப்பட்டது. இவ்வெற்றியைக் கொண்டாடும் முகமாக அமைக்கப்பட்ட \"டைட்டசின் வளைவு\" இன்றும் நினைவுகூரப்படுகிறது.\nதந்தை வெசுப்பாசியானின் ஆட்சியின் போது, டைட்டசு பிரட்டோரியக் காவலர்களின் தலைவனாகப் பணியாற்றிய போது, யூத மகாராணியான பெரனீசு என்பவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக டைட்டசு மீது கெட்ட பெயர் இருந்தது. ஆனாலும், கிபி 79 இல் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் பேரரசராகி சிறப்பான ஆட்சி நடத்தினார்.\n\nஇவரது ஆட்சிக் காலத்தில் கொலோசியம் கட்டி முடிக்கப்பட்டது. கிபி 79 இல் வெசுவியசு எரிமலை வெடிப்பு, கிபி 80 இல் உரோம் நகர் தீப்பிடித்து எரிந்த இரு நிகழ்வுகளிலும், டைட்டசு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமானளவு நிவாரணம் வழங்கினார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த டைட்டசு கிபி 81 செப்டம்பர் 13 இல் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இவருக்குப் பின்னர் இவருடய சகோதரர் டொமீசியான் ஆட்சியில் அமர்ந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106887"}, {"id": [309, 3], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "வெசுப்பாசியான் குதிரை சவாரி செய்யும் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இக்குடும்பம் யூலியோ-குளோடியப் பேரரசர்களின் கீழ் உரோமை செனட்டர் பதவிக்கு உயர்ந்தார்கள். வெசுப்பாசியான் கிபி 51 இல் உரோமை ஆட்சியாளராகப் பதவியில் இருந்தாலும், அவரது படைத்துறை வெற்றிகளே அவரை மேலும் உயர் பதவிகளுக்கு கொண்டு வந்தது. கிபி 43 இல் பிரித்தானியா மீது உரோமர்களின் ஆக்கிரமிப்பின் போது ஒரு படையணிக்கு இவரே தலைமை தாங்கிச் சென்றார். கிபி 66 இல் யூதக் கிளர்ச்சியின் போது யூதேயா மாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.\n\nவெசுப்பாசியான் யூதக் கிளர்ச்சியின் போது எருசலேமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதும், பேரரசர் நீரோ தற்கொலை செய்து கொண்டார். இதனால் உரோமைப் பேரரசு ஓராண்டு காலத்துக்கு உள்நாட்டுப் போரைச் சந்தித்தது. இக்காலப்பகுதி நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்படுகிறது. கால்பா, ஓத்தோ ஆகியோர் சிறிது காலமே பதவியில் இருந்தனர். கிபி 69 ஏப்ரலில் விட்டேலியசு ஒரே ஆண்டில் மூன்றாவது பேரரசராகப் பதவியேற்றார். உரோமை எகிப்து, யுடேயா ஆகிய மாகாணங்களின் உரோமைப் படையினர் 69 சூலை 1 இல் வெசுப்பாசியானை பேரரசராக அறிவித்தனர். தனது பேரரசுப் பதவிக்காக வெசுப்பாசியான், சிரிய ஆளுநர் மூசியானுசு போன்றோருடன் நெருக்கமானார். தனது மகன் டைட்டசை எருசலேமின் ஆக்கிரமிப்புப் படைகளுக்குத் தலைமை தாங்க அனுமதித்தார். வெசுப்பாசியான் எகிப்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 69 டிசம்பர் 20 அன்று பேரரசர் விட்டேலியது தோல்வியைத் தழுவினார். அடுத்த நாள் 69 டிசம்பர் 21 அன்று வெசுப்பாசியான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.\n\nவெசுப்பாசியான் கிபி 79 இல் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் டைட்டசு பேரரசராக முடி சூடினார்.\n\n", "document_id": "ta_ta_120883"}, {"id": [309, 4], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "பின்னணி.\nகிபி 235ல் உரோமைப் பேரரசர் அலெக்சாந்தர் செவரசின் இறப்பிற்குப் பின், உரோமப் படைத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக உரோமப் பேரரசை கட்டுப்படுத்தினர். உரோமைப் பேரரசின் எல்லைப்புறப் பகுதிகள் கவணிக்கப்படாததல், வெளிநாட்டினர் உரோமைப் பேரரசின் மீது தொடர் தாக்குதல் தொடுத்தனர்.பேரரசின் கிழக்குப் பகுதிகளை, பாரசீகத்தின் சசானியர்கள் தாக்கினர்.கிபி 260ல் சசானியர்கள் உரோமப் பேரரசின் அனதோலியா பகுதிகளை தாக்கினர் \nபல்மைராவின் உரோமானியப் படைத்தலைவர் ஒடானியனதுஸ் தன்னை தானே பல்மரேனியாவின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.\n\nஒடானியனதுஸ் தன்னுடைய ஆட்சி காலத்தை பாரசீகர்களுடன் போரிடுவதிலே கழித்தார். கிபி 271ல் உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியான அனதோலியா மற்றும் லெவண்ட் பகுதிகளுக்கு ஆளுநராக ஒடானியனதுஸ் நியமிக்கப்பட்டார். பின்னர் கிபி 271ல் ஒடானியனதுஸ் தன்னைத் தானே மன்னர்களின் மன்னராக அறிவித்துக் கொண்டார். |group=note}} பின்னர் ஒடானியனதுஸ் மற்றும் அவரது மகன் ஹைரன் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் சிறிது காலத்திற்கு மேனியஸ் என்பவர் பல்மைரைனியா நாட்டிற்கு மன்னராக இருந்தார். அவரும் தம் படைவீரர்களால் கொல்லப்பட்டார். \n\nஒடானியனதுசுக்குப் பின்னர் அவரது வயதிற்கு வராத பத்து வயது மகன் ஜெனொபியா பல்மைரேனியா மன்னராக முடிசூட்டப்பட்டார். வயதிற்கு வராத மன்னரின் பிரதிநிதியாக அவரது தாய் நாட்டை ஆண்டார். \n\nஉரோமானியரகள் மீண்டும் கப்பற்றல்.\nகிபி 273ல் உரோமைப் பேரரசின் படைகள், பல்மைரேனியாவைக் கைப்பற்றி, மீண்டும் உரோமைப் பேரரசுடன் இணைத்தனர்.\n\n", "document_id": "ta_ta_124424"}, {"id": [309, 5], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "இஷ்தர் கோயில் நுழைவாயிலை, கிமு 575ல் புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் (ஆட்சிக் காலம்:கிமு 604 - 562) கிமு 575ல் 120 சிங்கம், காளை மற்றும் யாழிகளின் சிற்பங்களுடன் கட்டினார்.\n\nஇஷ்தர் கோயிலின் கோட்டைச்சுவர் மற்றும் நுழைவு வாயில் கிபி 1930ல் நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இஷ்தர் கோயில் நுழைவுவாயிலை சீரமைத்து பெர்லின் நகரத்தின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\n\nவரலாறு.\nபுது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் கிமு 575ல் பாபிலோனியர்களின் இஷ்தர் எனும் தாய்க் கடவுளுக்கு மெருக்கூட்டிய செங்கற்களால் கோயில் சுவர்களை எழுப்பினார். இச்சுவர்களில் பாபிலொனியக் கடவுளர்களை நினைவுப்படுத்தும் விதமாக 120 சிங்கங்கள், காளைகள் மற்றும் யாழிகளின் சிற்பங்களை நிறுவினார்.\n\nபண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில் போற்றப்படுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- பண்டைய உலக அதிசயங்கள்\n- பாபிலோன்\n- ஊரின் சிகூரட்\n- மெசொப்பொத்தேமியா\n- பாபிலோனியா\n- புது பாபிலோனியப் பேரரசு\n- யூபிரட்டீஸ் ஆறு\n- சுமேரியக் கட்டிடக்கலை\n- சுமேரியர்களின் மதம்\n- சுமேரிய கடவுள்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Pictures of lion & dragon at the Röhsska museum, Gothenburg\n- Neo-Babylonian Art: Ishtar Gate and Processional Way\n\n\n\n\n", "document_id": "ta_ta_124373"}, {"id": [309, 6], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "இக்கட்டுரை கிபி 50–59 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 50 முதல் 59 ஆண்டுகளைப் பற்றியது.\n\nநிகழ்வுகள்.\n- 52 - புனித தோமையர் நற்செய்தியைப் பரப்பும் முகமாக இந்தியாவின் கொடுங்களூர் வந்திறங்கியதாக நம்பப்படுகிறது.\n- 52 - செருமானியப் போர்கள் பற்றிய தனது குறிப்புகளை மூத்த பிளினி எழுதினார்.\n- 52 - இலங்கை, அனுராதபுர இராச்சியத்தின் மன்னனாக யசலாலக்க தீசன் பொறுப்பேற்றான்.\n- 54 - நீரோ ரோமின் மன்னனானான்.\n- 54 - ரோமப் பேரரசு ஏடன் நகரை இணைத்துக் கொண்டது.\n\nமுக்கிய நபர்கள்.\n- குளோடியசு, உரோமைப் பேரரசர்கள் (41–54)\n- நீரோ, உரோமைப் பேரரசர்கள் (54–68)\n- குஜுலா காட்பிசசு, குசான் பேரரசர்\n- பவுல் (திருத்தூதர்)\n- பேரரசர் மிங் (சீனா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_31016"}, {"id": [309, 7], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோமப் பேரரசு அதன் பேரரசன் திராசானின் ஆட்சியின் கீழ் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தது. ஆனாலும் திராசானின் மறைவிற்குப் பின்னர் (117) அதன் மிகுதியான வரலாறு வெறுமனே ஆட்சியைக் காப்பாற்றும் வகையிலான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தது. இக்காலப்பகுதியில் ஏட்ரியன் என்பவனின் ஆட்சியில் ஜெருசலேமில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மார்க்கசு அவுரேலியசு என்ற ரோமப் பேரரசனின் இறப்புக்குப் பின்னர் அமைதி மற்றும் செழுமையான காலப்பகுதி மறைய ஆரம்பித்தது.\n\nசீனா கான் வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் நடு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கியது. ஆனாலும் இரண்டாம் அரைப்பகுதியில் ஊழல், மற்றும் கிளர்ச்சி காரணமாக இவ்வாட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. முடிவில் கிபி 220 ஆம் ஆண்டில் ஹான் ஆட்சி முடிவுக்கு வந்தது.\n\nநிகழ்வுகள்.\n- 96 – 180: ரோமப் பேரரசை ஐந்து சிறந்த பேரரசர்கள் (நேர்வா, திராசான், ஏட்ரியன், அந்தோனியசு பயசு, மார்கசு அவுரேலியசு) ஆட்சி புரிந்தார்கள்.\n- ஆக்சம் இராச்சியம் (எதியோப்பியாவில்) உருவானது.\n- 122 – 132: பிரித்தானியாவுக்குக் குறுக்கே ஏட்ரியனின் சுவர் கட்டப்பட்டது.\n- 132 – 135: ரோமப் பேரரசுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி\n- 144: ரோம் தேவாலயத்திற்கெதிராக மார்க்கியோனிசம் உருவானது.\n- 184 – 205: சீனாவில் கான் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி\n\nகண்டுபிடிப்புகள்.\n- சீனா பத்திரிகைத் தாளைக் கண்டுபிடித்தது (105)\n- தொலெமி கண்ணுக்குத் தெரியக்கூடிய விண்மீன்களின் தொகுப்பை எழுதினார்.\n- 132: நிலநடுக்கத்தின் திசையைக் கண்டறியும் கருவியை முதன் முதலாக சீனர்கள் கண்டுபிடித்தனர்.\n- யுனானி மருத்துவம் அறிமுகம்\n\nவேறு.\n- பதிற்றுப்பத்து நூல் எழுதப்பட்டது.\n\nகுறிப்பிடத்தக்கவர்கள்.\n- புளூட்டாக், (கிபி 46 - கிபி 120)\n- தொலெமி (கிபி 90 - 168)\n\n\n\n\n", "document_id": "ta_ta_16756"}, {"id": [309, 8], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "கலிலேயாவில் முதலாம் யூத-உரோமைப் போரின்போது உரோமையர்களை எதிர்த்து இவர் போரிட்டாளும், கிபி 67இல் தோல்வியைத்தழுவி வெஸ்பசியானிடம் சரணடைந்தார். இவர் யூத மெசியாவைக்குறித்த முன்னறிவிப்புகளில் வெஸ்பசியான் அரசராவார் என இவர் முன்னறிவித்ததார். அவ்வாறே நிகழ்ந்ததால் கிபி 67இல் வெஸ்பசியான் இவரை விடுவித்தார். அப்போது இவர் அரசரின் குடும்பப்பெயரான \"ஃபெலாவியுஸை\" (Flavius) தமதாக்கிக்கொண்டார்.\n\nஜொசிஃபஸ் முழுவதும் உரோமையருக்கு பணிய முன்வந்ததால் இவருக்கு உரோமை குடியுறிமை வழங்கப்பட்டது. அரசரின் மகன் தீத்துஸ் கி.பி 70இல் எருசலேம் முற்றுகையிட்டு தரைமட்டமாக்கியபோது இவர் அவரின் மொழிபெயர்ப்பாளராகவும் அலோசகராகவும் இருந்தார். இம்முற்றுகையின்போதே யூதர்களின் இரண்டாம் கோவில் இடித்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.\n\nஇவர் யூத வரலாற்றை முதல் நூற்றாண்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து சித்தரித்துள்ளார். \"யூதப் போர்\" (The Jewish War, c. 75) மற்றும் \"யூத தொன்மையியல் வரலாறு\" (Antiquities of the Jews c. 94) என்பன இவரின் முக்கியப்படைப்புகள் ஆகும். இவை முதல் நூற்றாண்டில் யூதத்தின் நிலை மற்றும் ஆதி கிறித்தவர்களின் பின்னனி குறித்து அதிகம் அறிய வழிவகுக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60929"}, {"id": [309, 9], "question": "120 கிமீ நீளமுடைய <Query> உரோமைப் பேரரசர் ஆட்ரியனால் பிரிட்டனில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.", "document": "இச்சிக்கலானது முதலில் திருத்தந்தை ஏழாம் கிரகோரி (1072–85) மற்றும் புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஹென்றிக்கு (1056–1106) இடையே நிகழ்ந்தாலும், திருத்தந்தை இரண்டாம் பாஸ்கால் மற்றும் இங்கிலாந்தின் முதலாம் ஹென்றிக்கும் இடயே 1103 முதல் 1107 வரையிலும் நிகழ்ந்தது. இதன் தாக்கம் பிரான்சிலும் காணப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66561"}]
[{"id": [310, 0], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "1. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.\n2. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றுதல்.\n3. ஒரு அடியிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.\n4. ஒரு அடியில் வரும் இறுதிச் சொல் அந்த அடியில் வரும் இன்னொரு சீரிலாவது ஒன்றி வருதல்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nமேற்கண்ட பாடலிலே முதல் மூன்று அடிகளிலும் வரும் இறுதி எழுத்துக்கள் (னை) ஒன்றி இருப்பதனால் இது ஒரு இயைபுத் தொடை கொண்ட பாடலாகும். இது தவிர முதலாம், மூன்றாம் அடிகளில், இறுதி எழுத்துடன் அதே அடியிலுள்ள வேறு சீர்களின் இறுதி எழுத்துக்களும் ஒன்றுவதால் இது அந்த வகையிலும் கூட இயைபுத் தொடை கொண்ட ஒரு பாடலாக அமைகின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_4770"}, {"id": [310, 1], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "மோனையும் அதன் வகைகளும்.\nஇதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.\n\nஎழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.\n\n1. ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.\n2. ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்\n\nஉயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.\n\nஉயிரெழுத்து இனங்கள்\n\nமெய்யெழுத்து இனங்கள்\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஅடிமோனைகள்.\nஅடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மோனை\n- தமிழ் இலக்கணம்\n- தொடை\n\n\n\n\n", "document_id": "ta_ta_1663"}, {"id": [310, 2], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "எதுகை.\nசெய்யுளில் அல்லது வசனத்தில் இரண்டாவது எழுத்து ஒழுங்கு படத் தொகுக்கப் பட்டிருப்பது. அல்லது செய்யுட் சீர்களின் இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.\nஉதாரணம் \n\nஒட்டகத்தைக் கட்டிக்கோ\nகெட்டியாக ஒட்டிக்கோ \nவட்ட வட்டப் பொட்டுக்காரி\nமோனை.\nசெய்யுளில் அல்லது வசனத்தில் முதலாவது எழுத்து ஒழுங்கு படத் தொகுக்கப்பட்டிருப்பது. \nஉதாரணம் \n\nகட்டோடு குழலாட ஆட\nகண்ணென்ற மீன் ஆட ஆட\nபொட்டோடு நகையாட ஆட\nபெண்ணென்ற நீயாடு ஆடு\n\nசிலேடை.\nஒரு சொற்றொடரை வேறு வேறு இடங்களில் பிரிக்கும் போது வேறு வேறு பொருள் தருவது.\nஉதாரணம் \n\n\"ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்\"\n\"நாடும் குலைதனுக்கு நாணாது\"\nஇச் செய்யுளில் \nஒரு கருத்து:\nநாய் ஓடும். இருக்கும். அதன் வாயின் உட்பக்கம் வெள்ளையாக இருக்கும். சாப்பாட்டை நாடும். குலைப்பதற்கு நாணாது என்று வரும்.\n\nமறு கருத்து \n\nதேங்காய்க்கு ஓடு இருக்கும். உட்பக்கம் வெள்ளையாக இருக்கும்\n\nஇங்கு ஒரு செய்யுள் இரு வேறு பொருள்களைத் தருகிறது. \nதனியாக ஒரு சொல்லைப் பார்க்கும் போது \nஅறிவில்லாதவன்\n\nஅறிவில்+ஆதவன்\nஅறிவு+இல்லாதவன் என இருபொருள்களைத் தருகின்றன.\nமடக்கு.\nஒரு சொற்றொடரில் தொடர்ந்து வரும் சொல் ஒன்றாக இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும்.\nஉதாரணம்\n\nஅரவம் அரவம் அறியுமா?\nஇதன் பொருள்\nபாம்பு சத்தம் அறியுமா.\nஒரு அரவம் பாம்பையும், ஒரு அரவம் சத்தத்தையும் குறிக்கின்றது.\nபின்வருநிலை.\nஒரே சொல் அடுத்தடுத்து ஒரே பொருளில் வருவது\nஉதாரணம் \n\n\"நோய் எல்லாம் நொய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்\" \n\"நோயின்மை வேண்டுபவர்\"\nஇதன் பொருள்: \nதுன்பம் இல்லாமல் வாழ விரும்புகின்றவர் துன்பம் செய்ய மாட்டார். ஏனெனில் அத் துன்பம் செய்வோரையே சாரும் என அறிந்துள்ளனர். \nஇங்கு நோய் என்பது துன்பத்தைக் குறிக்கிறது. \nநோய் என்ற ஒரே சொல் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வருகிறது.\n\nஅந்தாதி.\nபாடலில் ஒரு வசனத்தில் முடியும் சொல் அடுத்த வசனத்தில் தொடக்கமாக வருவது.\nஉதாரணம்\n\nவசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் \nநீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்\nநினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்\nகனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14327"}, {"id": [310, 3], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "ஆகார ஈறு.\nதிரிபு\n- அ-ஈறு வந்தது போல் வரும் -19\n- செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் அகர-ஈற்றில் வந்தது போல் வரும் -20\n- உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி அ பெற்று வரும் -21\nஇயல்பு -22\n- ஆ முன் இயல்பு\n- மா மின் இயல்பு\n- விளிப்பெயர்க் கிளவி முன் இயல்பு\n- யா என் வினா முன் இயல்பு\n- பலவற்று இறுதி முன் இயல்பு\n- ஏவல் குறித்த உரையசை மியா முன் இயல்பு\n- தன்தொழில் உரைக்கும் வினா முன் இயல்பு\nவேற்றுமையில்\n- வேற்றுமைப் பொருளில் மிகும் -23\n- குறியதன் முன் வரும் ஆ அகரம் பெறும் -24\n- ஓரெழுத்து மொழி முன் அ பெறும் -24\n- இரா என்னும் சொல்லுக்கு அகரம் இல்லை. -25\n- நிலா என்னும் சொல் அத்துச்சாரியை பெறும். -26\n- யா, பிடா, தளா மரப்பெயர்கள் மெல்லெழுத்து மிகும் -27\n- யா, பிடா, தளா வல்லெழுத்து மிகினும் மானம் (குற்றம்) இல்லை -28\n- மாமரம் -29 மாஅங்கோடு எனவும் வரும்\n- ஆ (பசு) -30 ஆன்கோடு என வரும்\n- மா (விலங்கு) -29 மான்கோடு என வரும்\n- ஆனநெய் -30 என வருதலும் உண்டு\n- ஆன் முன் பீ வரின் ஆப்பி என அமையும் -31\n- சுறா என்னும் சொல் -32 “சுறவுக் கோட்டு அன்ன முன்னிலைத் தாழை” என வரும் (தாழம்பூ சுறாமீன் கொம்பு போல் இருக்கும்)\n\nஇகர ஊறு.\nதிரிபு\n- இ முடிவு வேற்றுமையில் வல்லெழுத்து மிகும் -33\n- இனிக் கொண்டான் (இனி என்பது காலம் காட்டும் பெயர்) -34,\n- அணிக் கொண்டான் (அணி = அந்த இடம்) -34,\n- தேடிக்கொண்டான் (வினையெஞ்சு கிளவி) -34, என வரும்\n- இன்றி என்னும் வினையெச்சம் செய்யுளில் இன்று என வரும் -35\n- சுட்டு முன் சொன்னது போல் வரும் -36\n- தூணிப்பதக்கு -37 என முன்போல் வரும்\n- நாழி + உரி என்பது நாடுரி என வரும் -38\n- பனி என்னும் சொல் பனியத்துக் கொண்டான், பனியிற் கொண்டான் என வரும் -39\n- வளி என்னும் சொல் வளியத்துக் கொண்டான், வளியிற் கொண்டான் என வரும் -40\n- உதிமரக் கிளவி உதிங்கோடு என மெல்லெழுத்து மிகும் -41\n- புளிமரக் கிளவி புளியங்கோடு என அம் சாரியை பெறும் -42\n- புளி என்பது புளிப்புச் சுவையை உணர்த்தின் புளிங்கூழ் என வரும் -43\n- புளிப்புச் சுவை புளிக்கூழ் என வல்லெழுத்தும் பெறும் -44\n- பரணி என்பது போன்ற நாளைக் குறிப்பது போன்ற பெயர் பரணியாற் கொண்டான் என்பது போல் வரும் -45\n- ஆடி என்பது போல் திங்களைக் குறிக்கும் பெயராயின் ஆடிக்குக் கொண்டான் என இக்குச்சாரியை பெற்று வரும் -46\n\nஈகார ஈறு.\n- ஈ இறுதி தீக்கடிது என ஒற்று மிகும் -47\n- நீ, பீ, மீ என்னும் சொற்கள் இயல்பாக முடியும் -48\n- மீ என்னும் இடத்தைக் குறிக்கும் சொல் வல்லினம் மிக்கு முடிவதும் உண்டு -49\n- வேற்றுமைக் கண்ணும் எற்று மிகும் -50\n- நீ என் ஒருபெயர் உருபியல் நிலையும் -51\n\nஉகர ஈறு.\n- உகர இறுதி அகர இறுதி போல் அமையும் -52\n- சுட்டெழுத்து முன்னும் அ-சுட்டு போல் முடியும் -53\n- உஞ்ஞாண், உந்நூல், உம்மணி, உவ்யாழ், உவ்வட்டு, உவ்வணில், உவ்வாடை -54\n- அது, இது, உது என்னும் சுட்டு முன் அன்று என்னும் சொல் வரும்போது அதாஅன்று, இதாஅன்று, உதாஅன்று எனச் செய்யுளில் வரும் -55\n- அது என்னும் சொல் அதை என ஐ பெற்று வரும்போது அதைமற்றம்ம என வரும் -56\n- வேற்றுமைப் பொருளில் முன் சொன்னது போல் வரும் -57\n- எரு, செரு என்னும் சொற்கள் -58\n- பழு என்பது போன்ற சொல் பழூஉப்பல் என்பது போல் உகரம் பெற்று வரும் -59\n- ஒடு என்னும் மரப்பெயர் உதி என்னும் மரப்பெயர் போல் வரும் -60\n- அது போன்ற சுட்டுமுதல் இறுதி உருபியலில் சொன்னதுபோல் வரும் -61\n\nஊகார ஈறு.\n- ஊ இறுதி ஆ இறுதி போல் வரும் -62\n- வினையெச்சம் உண்ணூக்கொண்டான் என வரும் -63\n- முன்னிலைக் கிளவி கைதூக்கொற்றா என வரும் -63\n- வேற்றுமை ஆயின் கொண்மூக்குழாம் (மேகக்கூட்டம்) என மிக்கு வரும் -64\n- குற்றெழுத்து இம்பர் உடூஉக்குறை என்பது போல் உகரம் பெற்று வரும் -65\n- ஓரெழுத்து மொழி முன்னும் உகரம் பெற்று வரும் -65\n- பூ என்னும் பெயர் பூங்கொடி (அழகிய கொடி), பூக்கொடி (பூவை உடைய கொடி) என வரும் -66\n- ஊ என்னும் பெயர் ஆ என்னும் பெயர் போல் வரும் -67\n- ஊ என்னும் பெயர் அக்கு என்னும் சாரியை பெற்றும் வரும் -68\n- ஆடூஉ, மகடூஉ என்னும் சொற்கள் இன்-சாரியை பெறும் -69\n\nஎகர, ஒகர ஈறுகள்.\nஎ ஒ எழுத்துக்கள் மொழியில் ஈற்றெழுத்தாக வருவதில்லை. முன்னிலை விளியில் அளபெடையாக வரும். இவற்றை இடைச்சொல் எனக் கொள்ளுதல் வேண்டும். \n- அப்போது ஏஎ கொண்டான் (அம்பைப் கொண்டான்), ஓஒ கொண்டான் (மதகு அடைக்கும் பலகையைப் பற்றிக்கொண்டான்) என வரும் -70\n- தேற்ற ஏகாரத்தில் யானேஎ கொண்டேன் என வரும் -71\n- சிறப்பு ஓகாரத்தில் அவனோஒ கொண்டான் (வியப்பு) என வரும் -71\n\nஏகார ஈறு.\n- ஏகாரத்தில் முடியும் சொல் ஊகாரத்தில் முடியும் சொல் போலப் புணரும் -72\n- மாறுகொள் எச்சம் இயல்பாகும் -73\n- வினாவின் ஏ இயல்காகும் -73\n- எண் ஏகாரம் இயல்பாகும் -73\n- வேற்றுமையில் வல்லொற்று மிகும் -74\n- ஏ என்னும் சொல்லுக்கு எ சேர்ந்து வரும். -75\n- சே என்பது மரத்தைக் குறித்தால் ஒடு என்னும் மரம் புணர்ந்தது போல் புணரும் -76\n- சே என்னும் சொல் பெற்றத்தைக் குறித்தால் இன்-சாரியை பெறும் -77\n\nஐகார ஈறு.\n- ஐ இறுதி வேற்றுமையில் வல்லெழுத்து மிகும் -78\n- அவை என்னும் சுட்டு உருபியலில் சொன்னபடி முடியும். -79\n- விசை, ஞெமை மரக்கிளவிகள் சே மரத்துக்குச் சொல்லப்பட்ட விதியில் முடியும் -80\n- பனை, அரை, ஆவிரை மரப்பெயர்கள் அம்-சாரியை பெற்று வரும். பனை சொல்லில் ஐ கெடும் -81\n- பனை முன் அட்டு வந்தால் பனாஅட்டு என முடியும் -82\n- பனை முன் கொடி வந்தால் பனைக்கொடி என முடியும் -83\n- திங்களைக் குறிப்பிடும் ஐ இறுதியும், நாளைக் குறிப்பிடும் ஐ இறுதியும் முந்து கிளந்தவாறு முடியும் -84\n- மழை என்னும் சொல் வளி என்னும் சொல்லுக்குச் சொன்னதுபோல் முடியும் -85\n- வேட்கை + அவா என்பது செய்யுளில் வேணவா என வரும் -86\n\nஓகார ஈறு.\n- ஓ இறுதி ஏ இறுதிபோல் முடியும் -87\n- மாறுகொள் எச்சம், வினா, ஐயம் ஆகிய பொருள்களில் வரும் ஓ இயற்கையில் முடியும் -88\n- கொளலோ கொண்டான் (மற்றொன்றும் செய்தான் என்பதைக் குறிக்கும் மொழிந்தவற்று எச்சம்) -89\n- வேற்றுமைக்கண் ஒ எடையில் வரும் -90\n- இல் என்னும் சொல் வந்தால் இயற்கை -91\n- உருபியலில் சொன்னபடி வருவதும் உண்டு -92\n\nஔகார ஈறு.\nஔ எழுத்தில் முடியும் சொறகள் இரண்டு. அவை கௌ, வௌ. \n- இவை இடையில் உ பெற்று வரும் -93\n\nஇணைப்பு.\n- தொல்காப்பியம் உயிர்மயங்கியல் நூற்பா\n- தொல்காப்பியம் உயிர் மயங்கியல் - நூற்பாவுடன் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_30583"}, {"id": [310, 4], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "எழுத்துக்கள் 33.\nஅவற்றில் மொழியின் முதலெழுத்தாக நிற்கும் எழுத்துக்கள் 22.\nமொழியின் இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் 24.\n24 ஈற்றோடு 22 முதல் சேரும்போது என்ன ஆகும் என்பதைக் கூறுவது புணரியல்\nபுணர்ச்சியின் பாகுபாடுகள்.\nஎழுத்து நோக்கு\nமொழி நோக்கு\nதிணை நோக்கு\nபொருள் நோக்கு\n\nபுணர்ச்சியில் நிகழ்வன.\nஇயல்பு\nதிரிபு\n\nபுணர்ச்சியில் தோன்றும் சாரியை.\nஅக்கு, \nஅம், \nஅற்று, \nஅன், \nஆன், \nஇக்கு, \nஇன், \nஒன், \nவற்று, \nபிற\n\nஎழுத்துச் சாரியை.\nஒழுத்துக்கள் இவ்வாறு சாரியை பெற்று வரும்.\n- காரம்\n- கரம்\n- கான்\n\nபொதுச்செய்திகள்.\n- மெய் ஈறு புள்ளி பெறும்.\n- குற்றியலுகரமும் புள்ளி பெறும்.\n- உயிர்மெய் எழுத்தில் முடியும் சொற்களை உயிர் இறுதி எனக் கொள்ளவேண்டும்.\n- நிலைமொழி, குறித்துவரு கிளவி (=வருமொழி) என்னும் குறியீடுகளை மனத்தில் கொள்ளவேண்டும்.\n- நிறுத்த சொல்லும், குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் பொருள்நிலைக்கு எற்கப்படும்.\n- மருவியல் மொழியும் ஏற்கப்படும்.\n- வேற்றுமை உருபுகள் - ஐ, ஒடு, கு, இன், அது, கண்\n- எழுத்தோரன்ன பொருள்தெரி புணர்ச்சி\n\nசிறப்புச் செய்திகள்.\nநிலைமொழி.\n- ஆலிலை - ஆல்+இலை - உயிர் வரும்போது மெய் தனித்து நிற்காது.\n- ஆல் இலை என்று விலகியும் நிற்கும்.\n- உடம்படுமெய்\n- பான் என்பது ன் எழுத்தில் முடியும் அளவுப்பெயர்\n\nவருமொழி.\nவேற்றுமை.\n- வேற்றுமை உருபு பெயரை வழிமொழிந்து வரும்.\n- கு - வேற்றுமை உருபு வரின்\n- கண் - வேற்றுமை உருபு வரின்\n- அது என்னும் ஆறன் உருபு - அ முனை கெடும்.\n- ஆன்+தொழில்மொழி\n\nசாரியை.\n- சாரியையானது வேற்றுமை உருபோ, பொருளோ வரும்போது பெயரின் வழியே வரும்.\n- அக்கு - (அ)க்(கு) - சாரியை\n- அத்து - (அ)த்து - சாரியை\n- அம் - (அ)ம் - இனமாகத் திரிதல் - சாரியை\n- இக்கு - (இ)க்கு - சாரியை\n- இன் என்பதன் முனை கெடும்.\n- இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு வரும்போது இன் சாரியை இல்லை\n- இன் சாரியை - கு வரும்போது\n- வற்று - அற்று (சாரியை) அவை என்னும் சொல் முன் வற்று என்னும் சாரியை அற்று என நின்று புணரும்\n\nஇணைப்பு.\n- தொல்காப்பியம் புணரியல் நூற்பா\n- புணரியல் நூற்பா நோக்கு விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30295"}, {"id": [310, 5], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "தெலுங்கு எழுத்துக்களும் கன்னட எழுத்துக்களும் ஒத்து காணப்படும்.\n\nதெலுங்கு எழுத்துக்களின் தோற்றம்.\nகீழ்க்கண்ட அட்டவணை தெலுங்கு எழுத்துக்கள் வெவ்வேறு காலத்தில் எவ்வாறு மாற்றம் பெற்று தற்கால வடிவை பெற்றன என்பதைக் காட்டுகிறது.\nஎழுத்து வடிவங்கள்.\nமறைந்த எழுத்து வடிவங்கள்.\nமறைந்த எழுத்து வடிவங்கள் பல 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது. இதன் பிறகே இவை சிறிது சிறிதாக வழக்கிழந்தன. \n\nநகர பொல்லு.\nதெலுங்கில் சொல் இறுதியில் நகர ஒற்றெழுத்தை குறிக்க \"ந பொல்லு\" அல்லது \"நகர பொல்லு\" (వకర పొల్లు) என்னும் எழுத்து வடிவம் பயனப்டுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த எழுத்து மறைந்து விட்டது. இவ்வெழுத்து 'న్' ஆம் பிரதி செய்யப்பட்டதால் வழக்கிழந்தது.\n\nவலபல கிலக.\nதெலுங்கில், தற்போது ரகர மெய்யொற்றுக்கு பிறகு ஏதேனும் மெய் வந்தால், வருமெய் ஒத்து வடிவில் ரகரத்துடன் இணைந்து விடும். இருப்பினும், பழங்காலத்தில் இன்னொரு முறையும் வழக்கில் உள்ளதாக தெரிகிறது. இதன்படி, வருமெய்யின் வலது புறத்தில் ரகரம் கீற்று வடிவில் காணப்படும், இதுவே வலபல கிலக (వలపల గిలక) என அழைக்கப்படுகிறது. தற்காலத்தில், கன்னடத்தில் இன்னும் இந்த முறை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக: கர்ம - ಕರ್ಮ\n\nட்ஸ மற்றும் ட்ஃஜ.\nதெலுங்கில், ட்ஸ்(ṭsa - Dental ca) , ட்ஃஜ(dza - Dental ja) ஆகிய ஒலிகள் உள்ளன. இவை பாளி மொழியின் தாக்கத்தினால் தெலுங்கில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. முற்காலத்தில் இருந்தே இவற்றுக்கு வரிவடிவங்கள் இல்லை என்றாலும், ச, ஜ ஆகியவற்றுக்கான வரி வடிவங்களே இவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இடையில், 18ஆம் நூற்றாண்டில் அப்பகவி என்னும் தெலுங்கு இலக்கணவியலாளர் இவ்வொலிகளை வேறுபடுத்த ச,ஜ வடிவங்களுக்கு கீழ் புள்ளி இட வேண்டும் என கூறுகிறார். எனினும் இது வழக்கில் வந்தாதாக தெரியவில்லை. பின்னர், பிரௌன் என்னும் அறிஞர் 1800களில், மொழியை புதிதாக கற்பவர்களுக்கு உதவுவதற்காக ,சாதாரண ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 1உம் பல்லொலி ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 2ஐயும் இட்டு வேறுபடுத்தி, இரண்டு புதிய வரிவடிவங்களை உருவாக்கினார்.எனினும், காலப்போக்கில் ச, ஜ சாதாரணமாக எழுதப்பட பல்லொலிகளுக்கு மட்டும் எண் இரண்டு மேலே எழுதப்பட்டது. ஆந்திர அரசு மொழியை எளிமையாக்கும் விதமாக இந்த எழுத்துக்களை பாட நூல்களில் சேர்க்கவில்லை. இருப்பினும் இவை முற்றிலும் மறைந்து விட்டதாக கூறவியலாது. இவ்வெழுத்துக்கள் யூனிகோட்டின் 5.1 பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.\n\nகொலுசு கட்டு.\nஆங்கிலத்தை போலவே, தெலுங்கிலும் எழுத்துவடிவங்களையும் சேர்த்து எழுதும் கையெழுத்து வடிவம் இருந்துள்ளது. இது கொலுசு கட்டு(గొలుసు కట్టు) என அழைக்கப்படுகிறது. இந்த கையெழுத்து வடிவம் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வழக்கில் இருந்திருக்கிறது பிறகே இது வழக்கிழந்து விட்டது\n\nஎண்கள்.\nதெலுங்கு எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. தற்காலத்தில் தெலுங்கு எண்கள் பொதுப்பயன்பாட்டில் இல்லை. தெலுங்கு இந்தோ-அரேபிய எண்களையே பயன்படுத்துகிறது\n\nபயன்படுத்தும் விதம்.\nஒலிப்பு வேறுபாடுகள்.\nதெலுங்கு ఱ(ற - Trill) ஒரு விஷயத்தில் தமிழிலிருந்து வேறுபடுகிறது. அவ்வெழுத்து சேர்த்து எழுத்தும்போது(ఱ్ఱ) அது தெலுங்கில் 'ற'வை இரட்டித்து ஒலிப்பது(RR - Geminate Trill) போன்றே ஒலிக்கின்றது. ஆனால் தமிழில் ற்ற் என்பது Tra போன்ற ஒலியுடைய ஒன்றாக ஒலிக்கிறது(\"ஈழவழக்கு\":tta). \n\nஉதாரணமாக:\nగుఱ్ఱం(guRRam) - என்பதை தெலுங்கில் குர்ரம் என்பதை ஒத்து ஒலிப்பர். தமிழ் வழக்கில் இது guTram என ஆகிவிடும். (guRRam - குதிரை)\n\nமேலும் தெலுங்கில் பழங்காலத்தில் 'ழ' எழுத்து இருந்தது. ஆனால் காலப்போக்கில் தெலுங்கு மொழியில் 'ழ' 'ட'வாகவும் 'ர'வாகவும் திரிந்ததால் அவ்வெழுத்து வழக்கொழிந்து விட்டது. எ.டு. ஏழு - ఏడు(Edu), கோழி - కోడి(kODi) போன்றவைகளைக் கூறலாம். \n\nஒத்து எழுத்து.\nதெலுங்கில் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்த ஒத்து எழுத்துக்கள் என்ற முறையினை கடைபிடிக்கின்றனர். ஒத்து எழுத்து என்பது ஒரு மெய் எழுத்து இன்னொரு மெய்யுடன் சேர்த்து எழுதும் போது துணை எழுத்தாக எழுதப்படும். வேகமாக எழுத வேண்டி இவ்வொத்தெழுத்துமுறை கடைபிடிக்கப்பட்டது.\n\n- కుక్క(kukka) - இதில் இறுதி క(க)விற்கு அடுத்து காணப்படும் எழுத்தே ஒத்து எழுத்தாகும். இதை 'க' ஒத்து என அழைப்பர். 'க' மற்ற மெய்யுடன் இணையும் போது ஒத்து பயயனபடுகிறது. எ.டு. ఎక్కడ(ekkada), నమస్కారం(namaskAram) போன்றவற்றில் 'க' ஒத்து பயன்பாட்டைக் காணலாம்.\n\n- ஒத்து எழுதும்போது, ஒத்து எழுத்தில் வரவேண்டிய உயிர்க்குறியை அதற்கு முன் உள்ள எழுத்து பெறுகிறது.\n\n- నమస్కారం(namaskAram) என்பதில் 'க'கரத்துக்கு 'ஆ'கார ஒலிப்பு இருப்பினும், 'க' ஒத்து வடிவில் இருப்பதால், ஆகார குறியை அதற்கு முன் உள்ள மெய்யான స(ஸ) பெற்று స్కా(ஸ்கா) என ஆகிறது.\n\n- பிற எழுத்துக்களின் ஒத்து வடிவங்கள்:\n\n- చర్చ(charcha - பேச்சு) - ర(ர)வுக்கு அடுத்து இருப்பது చ(ச)வின் ஒத்து(ర్చ)\n\n- వస్తా (vastaa - வருகிறேன் ) - స(ஸ)வுக்கு கீழே இருப்பது త(த)வின் ஒத்து(స్తా)\n\n- రత్న (ratna - ரத்தினம்) - త(த)வுக்கு அடுத்து இருப்பது న(ந)வின் ஒத்து(త్న)\n\n- అమ్మ(ammA - அம்மா) - మ(ம)வுக்கு அடுத்து இருப்பது మ(ம)வின் ஒத்து(మ్మ)\n\n- ఆర్య (Arya - ஆர்ய) - ర(ர)வுக்கு அடுத்து இருப்பது య(ய)வின் ஒத்து(ర్య)\n\n- స్పష్ట (SpaShTa - தெளிவு) - స(ஸ)வுக்கு அடுத்து இருப்பது ప(ப)வின் ஒத்து(స్ప)\n\n- డబ్బు (Dabbu - பணம்) - డ(Da)வுக்கு அடுத்து இருப்பது బ(ba)வின் ஒத்து(బ్బు)\n\n- ఇల్లు (illu - இல்லம்) - ల(ல)வுக்கு கீழே இருப்பது ల(ல)வின் ஒத்து(ల్లు)\n\n- నవ్వు(navvu - சிரிப்பு) - వ(வ)வுக்கு அடுத்து இருப்பது వ(வ)வின் ஒத்து(వ్వు)\n\n- దర్శనం(darshanam - தரிசனம்) - ర(ர)வுக்கு அடுத்து இருப்பது శ(sha)வின் ஒத்து(ర్శ)\n\n- గ్రామం (grAmam - கிராமம்) - గ(ga)வுக்கு கீழே இருப்பது ర(ர)வின் ஒத்து(గ్రా). 'ர'ஒத்தை எழுத்தின் முன் புறமும் எழுதுவது உண்டு.\n\n- క్ష - க்ஷ\n\nமற்ற எழுத்துக்களின் ஒத்து வடிவங்களை அவ்வெழுத்துக்களை சுருக்கி கீழே எழுதினால் பெறலாம்\n\n- కష్టం(kaShTam - கஷ்டம்), వర్షం(varSham - மழை) போன்றவற்றில் ట(ட),ష(ஷ) ஆகியவற்றின் ஒத்து வடிவங்களை சுருக்கி கீழே எழுதுவதினால் வருவதை காண்க(ష్ట, ర్ష)\n\nமேற்கூறிய ஒத்து உயிர்க்குறி விதியில் ஒரே ஒரு விதி விலக்கு உள்ளது. 'ப'வின் ஒத்து 'உ'கரக்குறியினை மட்டும் பெற இயலும், அதுவும் இன்னொரு 'ப'வுடன் இணைந்திருந்தால் மட்டுமே. \n\n- తప్పు(tappu - தப்பு)- இதில் 'ப'வுடன் இணைந்துள்ள 'ப' ஒத்து உகர உயிர்க்குறி(ppu) பெறுவதை காண்க. இதே போல் உப்பு(ఉప్పు) போன்றவை எழுதப்படுகின்றன.\n\nஅனுஸ்வர பயன்பாடு.\nஅனுஸ்வர்ரம்(தெலுங்கில் - சுன்னா(సున్న -sunna) என்பது எழுத்துக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உச்சரிக்கப்படுகிறது.\n\n- ప,ఫ,బ,భ ஆகியவற்றுக்கு முன் பயன்படுத்தும் போது 'ம்' ஒலி(எ.டு. పంపిస్తా - pampistaa, பம்பிஸ்தா - அனுப்பிகிறேன்)\n\n- క,ఖ, గ,ఘ முன் 'ங்' ஒலி(எ.டு. రంగు - ரங்கு - நிறம்)\n\n- చ,ఛ,జ,ఝ முன் ஞ் ஒலி(எ.டு. పంజాబ్ - பஞ்சாப்)\n\n- త,థ,ద,ధ முன் 'ந்' ஒலி(எ.டு. ఎంత(enta) - எந்த - எவ்வளவு)\n\n- ట,ఠ,డ,ఢ முன் 'ண்' ஒலி(எ.டு. మంట(manTa) - மண்ட - எரிச்சல்)\n\n- சொல் இறுதியில் 'ம்' ஒலி(எ.டு. రాం - ராம்)\n\nமேற்கோள் நூல்கள்.\n- Telugu Grammar, Charles Philip Brown - Book First - On Orthography, 1857\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கிரந்தம்\n- மலையாள எழுத்துக்கள்\n\nவெளி இணைப்பு.\n- தெலுங்கு எழுத்துக்களை குறித்த விபரங்கள்\n- ஆம்னிக்லாட் - தெலுங்கு வலைப்பக்கம்\n- தெலுங்கும் மற்ற திராவிட எழுத்துக்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11408"}, {"id": [310, 6], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "ண ன ல ள.\n- ண, ன புள்ளி முன்னர் யா, ஞா வரும்போது வினைச்சொல் சேர்வது போல் இயல்பாகும். -4\n- ண, ன புள்ளி முன்னர் எந்த எழுத்து வந்தாலும் அல்வழிப்-புணர்ச்சியில் இயல்பாகும். -5\n- ண, ன புள்ளி முன்னர் வேற்றுமைப்-புணர்ச்சியிலும் வல்லினம் அல்லாத எழுத்து வரின் இயல்பாகும். -6\n- ல, ன புள்ளி முன்னர் த, ந வந்தால் ற, ன ஆகும். -7\n- ண, ள புள்ளி முன்னர் த, ந வந்தால் ட, ண ஆகும் -8\n\nமுன்னிலைக் கிளவி.\n- முன்னிலைக்-கிளவி உயிரீறு ஆயினும், மெய்யீறு ஆயினும் அதன் முன் வரும் எல்லா மொழியும் இயல்பாகும். -9\n- ஔ-ல் முடியும் கௌ, வௌ ஞ ந ம வ-மெய்யில் முடியும் சொல், குற்றியலுகரத்தில் முடியும் சொல் ஆகியவை எல்லா வழியிலும் இயல்பாகும். -10\n\nநிலைமொழி - திணைநோக்கு.\n- உயர்திணைப்-பெயர் நிலைமொழி ஆனால் எல்லா வழியும் இயல்பாகும். 11\n- அவற்றில் இகரத்தில் முடியும் சொல் திரிதலும் உண்டு. -12\n- அஃறிணை விரவுப்பெயரிலும் இயல்பு உண்டு. -13\n\nஉறழ்பு.\n- தம்மின் ஆகிய தொழிற்சொல் முன்வரின் உயிரீறும் பெய்யீறும் மெய்மையாகலும் உறழத் தோன்றலும் உண்டு. -14\nஇரண்டாம் வேற்றுமை.\n- இரண்டாம் வேற்றுமைத்தொகை திரியுமிடங்கள் உண்டு. -15\n\nஇ, ஐ.\n- இ ஐ இறுதி வல்லினம் வரும்போது 1.இயல்பு, 2.வல்லெழுத்து மிகுதல், 3.உறழ்தல் என்னும் 3 நிலைகளையும் பெறும்.. -16\n- அதோளி, ஆண்டை, எதோளி, யாண்டை போன்றவை இயல்பும் உறழ்வும் கொள்ளும். -17\n\nகுற்றொற்று.\n- நெடியதன் முன் ஒற்றுமெய் திரிதல், குறியதன் முன் தன்-உரு இரட்டல் ஆகியவை உயிர் வரின் நெறிவழி நிகழும். -18\n- அது-உருபும், கு-உருபும் வரும்போது ஒற்று இரட்டாது அகரமொடு நிலையும் -19\n- நும் என்னும் பெயரும் அது-உருபும், கு-உருபும் வரும்போது ஒற்று இரட்டாது அகரமொடு நிலையும் -20\nஉரிஞ், பொருந்.\n- உரிஞ் என்னும் நிலைமொழி யா, உயிர் வரும்போது இரட்டாது. -21\n\nஅளவை, நிறை, எண் - பெயர்.\n- அளவுப்பெயரோடு அளவுப்பெயர், நிறைப்பெயரோடு நிறைப்பெயர், எண்ணுப்பெயரோடு எண்ணுப்பெயர் புணரும்போது ஏ என்னும் சாரியை பெறும். -22\n- அரை என்னும் சொல் வரும்போது ஏ சாரியை வராது. -23\n- குறை என்னும் சொல் வரும்போது வேற்றுமைப் புணர்ச்சியாக அமையும். -24\n- அவை குற்றியலுகரச் சொற்களாயின் இன் சாரியை பெறும். -25\n- கலம் என்னும் சொல்லுக்கு அத்துச் சாரியை -26\n- பனை என்னும் அளவுப்பெயரும், கா என்னும் நிறைப்பெயரும் இன் சாரியை பெறும். -27\n- அளவு, நிறை ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் ஒன்பது முதலெழுத்துக்களைக் கொண்டவை. -28\n\nபுறனடை.\n- வழக்கு நோக்கிப் புணர்மொழி-நிலையை உணர்ந்துகொள்ள வேண்டும். -29\n- மருவின் பாத்தி\nஇணைப்பு.\n- தொல்காப்பியம் தொகைமரபு நூற்பா\n- தொகை மரபு நூற்பாவுடன் விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30312"}, {"id": [310, 7], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "இம்மூன்று உருபன்களும் சேர்ந்து வாழ்கிறான் (வாழ் + கிறு + ஆன்) என்னும் சொல்லை உருவாக்குகின்றன. இச்சொல்லை உருவாக்கிய உருபன்களில் \"வாழ்\" என்ற உருபன் தனியாக நின்றும் பொருள்தரும் சொல்லாகக்கூடியது. ஆனால், \"கிறு\" என்னும் உருபனோ அல்லது இச்சொல்லில் வரும் பொருளில் \"ஆன்\" என்னும் உருபனோ தனித்துப் பொருள் குறிக்கும் ஆயினும் தனிச் சொல்லாவதில்லை. \"கிறு\" என்பது தனிச் சொல்லாகாவிட்டாலும் அது நிகழ் காலப் பொருள் குறித்து நிற்பதனால் அது ஒரு \"உருபன்\" எனப்படுகிறது. இவ்வாறே \"ஆன்\" என்பது ஆண்பால் குறித்து நிற்பதால் அதுவும் \"உருபன்\" ஆகிறது. இவ்வாறு தனித்தே சொல்லாகக்கூடிய உருபன்கள் \"கட்டற்ற\" (free) உருபன்கள் எனவும், அவ்வாறில்லாது இன்னொரு உருபனுடன் சேரும்போதே சொல் ஆகக்கூடிய உருபன்கள் \"கட்டுற்ற\" (bound) உருபன்கள் எனவும் வழங்கப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6289"}, {"id": [310, 8], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "ஒலியன் எழுத்தமைவு (phonemic orthography) முறையில் வரிவடிவங்கள் ஒலியன்களோடு ஒத்து அமைகின்றன. ஒலியன்களோடு முழுமையாக ஒத்துவராத எழுத்துக் கூட்டல் முறைகளைக் கொண்ட ஆங்கிலத்தைப் போன்ற எழுத்து முறைகளில் ஒரு ஒலியனுக்குப் பல வரிவடிவங்கள் இருப்பதுண்டு. இத்தகையவை இருகூட்டெழுத்து (digraph), முக்கூட்டெழுத்து (trigraph) என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக \"ship\" என்னும் சொல்லில் \"s\", \"h\", \"i\", \"p\" என்னும் நான்கு வரிவடிவங்கள் உள்ளன எனினும், \"s\", \"h\" ஆகிய வரிவடிவங்கள் ஒருமித்து \"sh\" என்னும் ஒரு ஒலியனையே குறிப்பதனால் மூன்று ஒலியன்களே உள்ளன. \"sh\" ஒரு \"இருகூட்டெழுத்து\" ஆகும். சில வேளைகளில் ஒரு வரிவடிவம் இரண்டு ஒலியன்களை ஒருமித்துக் குறிப்பதும் உண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலச் சொல்லான box (பாக்ஸ்) என்பதில் \"x\" என்னும் வரிவடிவம் \"க்\" \"ஸ்\" என்னும் இரண்டு ஒலியன்களைக் குறிக்கிறது.\n\nஒரு வரிவடிவம் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்று வரிவடிவங்களால் குறிக்கப்படக்கூடும். எடுத்துக் காட்டாக ஆங்கில மொழியில் \"A\", \"a\" போன்றவற்றைக் குறிப்பிடலாம். \n\nமேலும் காண்க.\n- மாற்றெழுத்து (Allograph)\n- இருகூட்டெழுத்து (Digraph)\n- முக்கூட்டெழுத்து (Trigraph)\n\n\n\n\n", "document_id": "ta_ta_17075"}, {"id": [310, 9], "question": "ஒரு தமிழ்ச் செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது <Query> என்று அழைக்கப்படுகின்றது.", "document": "அடிமோனை:.\n அடிகள்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத்தொடுப்பது ஆதி எழுத்தே அடிதோறும்வரின் அடிமோனை எனப்படும்.\n\nமோனைகற்பம்:.\n அடிகள் தோறம் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பதோடு சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.\n\nகிளைமோனை:.\n அடிகள்தோறும் முதலில் வந்த எழுத்தேவராமல் அதற்கு இன எழுத்து வருவது.\n\nவருக்கமோனை:.\n ஓர் எழுத்தின் பல்வேறு வருக்கங்கள் ஒவ்வோர் அடியின் முதல் எழுத்திலம் ஒன்றி வரத் தொடுப்பது.\n\nநெடில்மோனை:.\n ஒவ்வோர் அடியின் முதலெழுத்தும் நெடிலாக ஒன்றி வரத் தொடுப்பது.\n\nஇணைமோனை:.\n எல்லா அடிகளின் முதலெழுத்துகளும் வல்லின உயிர்மெய் எழுத்துகளாகவோ, மெல்லின உயிர்மெய் எழுத்துகளாகவோ, இடையின உயிர்மெய் எழுத்துகளாகவோ ஒன்றிவரத் தொடுப்பது.\n\nவிட்டிசை மோனை:.\n அடிகள்தோறும் முதல் எழுத்து விட்டிசைத்து வருவது.\n\nஇரண்டடிமோனை:.\n முதலிரண்டடடியில் ஒரு மோனையும் பின்னிரண்டடியில் மற்றொரு மோனை வருவது.\n\nசேம்மோனை:.\n இனஎழுத்து விகற்படும் வாராமல் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.\n\nமோனை இயைபுத் தொடை:.\n மோனை இயைபுத் தொடை என்பது அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பதுடன் இறுதிச் சீர் ஒத்திருக்கும் படியும் தொடுத்தலாகும்.\n\nமோனை முரன்:.\n அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுத்துவது முதலடியின் முதற்சீரும் இரண்டாம் அடியின் முதற்சீரும் முரன் தொடையாய அமைவது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111650"}]
[{"id": [313, 0], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "கார்காலம் வந்ததும் திரும்புவேன் என்று தன் காதலிக்கு வாக்களித்த தலைவன் தன் வாக்குத் தவறாமல் திரும்ப எண்ணித் தன் தேரை இல்லம் நோக்கித் திருப்புமாறு தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.\n\nபிடவம் - இலையே இல்லாமல் உதிர்ந்து பூத்திருக்கிறது.\nதளவம் - புதரில் படர்ந்து பூத்துக் கிடக்கிறது.\nகொன்றை - பொன் போலப் பூத்திருக்கிறது.\nகாயா - சின்னக் கிளைகளில் பூத்திருக்கிறது.\nகார்காலம் வந்துவிட்டது.\n\nநம் தேரைக் கண்டு, அதோ பார், பெண்மான் களர்நிலத்தில் ஓடிவிட அதன் ஆண்மான் அதனைத் தேடிக்கொண்டிருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27025"}, {"id": [313, 1], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இந்த குறிஞ்சிக்குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள் வரையில் இந்தியநாட்டில், மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் \"குறிஞ்சி\" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பை காட்டும்.\n\nநீலக்குறிஞ்சிமலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை.தென்னிந்தியாவின் உயரமான சிகரமாகிய கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடிச் சிகரத்தின்“ நாற்புறமும் அமைந்துள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது \"இரவிகுளம் தேசியபூங்கா'. அந்த இடம் இந்த ஊதாக்குறிஞ்சிச்செடிகள் செழித்து வளருவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடமாகக்கருதப்படுகிறது. என்றாலும், கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாகத்தென்னிந்திய மலைப்பகுதிகளில் இந்த எழில்மிகு ஊதாக்குறிஞ்சி செடிகளின் வளர்ச்சி மெல்லமெல்லக் குறைந்துவிட்டது.\n\nகடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கேற்ற தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.\n\n1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது. வரும் 2018-ம் ஆண்டில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் காண முடியும்.\n\nமணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள், மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது. இதன் அறிவியல் பெயர்:. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகளவில் காணப்படும் குறிஞ்சி மலர்கள் கேரளாவில் எரவிக்குளம் தேசிய பூங்காவில் கூடுதலாக பூக்கும்.\n\nதமிழின் முதல் இலக்கண நூல் என கருதப்படும் தொல்காப்பியத்தில், ஏழு திணைகளான கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில், மலையும், மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது.\n\nநீலமலையில் குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து நீலகிரியில் உள்ள தோடர் இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை கணக்கிட்டுள்ளனர். எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.\n\nவகைகள்.\nகுறிஞ்சிப்பூவில் ஏராளமான வகைகள் உண்டு. ஒரு சில மலர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை, ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பன்னிரண்டு ஆண்டிற்கு ஒரு தடவை, பதினேழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் 36 ஆண்டிற்கு ஒரு தடவை பூக்கும் மலர் வகைகளும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இரு வகையான குறிஞ்சிகள் உள்ளன. கொடைக்கானல், மூணார் பகுதிகளில் வளரும் குறிஞ்சியின் அறிவியல் பெயர் ‘ஸட்ரோபிலாந்தஸ் குந்தியானம்’ (Strobilanthes kunthianum). நீலகிரிப் பகுதியில் காணப்படுவது ‘ஸ்ட்ரோபிலாந்தஸ் நீலகிரியன்சிஸ்’ (Strobilanthes nilgirinsis) என்ற வகையாகும்.\n\nகடல்மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் வளரும் குறிஞ்சிச் செடி கூட்டங்கூட்டமாக மலரும். மலரும் காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை. உலகம் முழுக்க ஸ்டிரோபிலாந்தஸ் தாவரப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலேயே வளருகின்றன.\n\nஇரண்டு முதல் மூன்று அடி உயரம் வரை வளரக்கூடிய இம்மலர் நீல நிறமுடையது. இச்செடி தமிழக மலைப்பகுதிகளில் செழித்து வளர்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் வகையில் தொடங்கி சுமார் 32 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியவுடனேயே சொல்லி வைத்தது போல, அந்த மலர்களை தேனீக்கள் மொய்க்கத் தொடங்குகின்றன. அவை கொண்டு வரும் பெருமளவு தேனை, தோடர் பழங்குடியினர் சேகரிக்கின்றனர்.\n\nதகவமைப்பு.\nஉயிர் தப்பிப் பிழைப்பதற்கான ஒரு வழியாகவே இவை நீண்ட காலம் கழித்துப் பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மலரில் கிடைக்கும் இயற்கையான தேன் மிகவும் இனிமையானது ஆகும். ஆதலால் இம்மலர்களை தேடி பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என ஏராளமாக வருகின்றன. அதனால் அவற்றிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்கு இந்தத் தகவமைப்பைக் கொண்டிருக்கின்றன. குறிஞ்சிச் செடியானது ஒரு முறை பூத்த பிறகு விதைகளை மண்ணில் விட்டுவிட்டு, மடிந்துவிடுகின்றன. அதன்பிறகு விதைகளில் இருந்து மீண்டும் புதுச் செடிகள் உருவாகி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பூக்கின்றன. பூக்கக்கூடிய நாளாகாட்டி அதன் மரபணுவிலேயே அமைந்திருப்பதால், அவை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன.\nதேன்.\nஒரு ஆய்வின்படி ஒரு குறிஞ்சித் தாவரத்தில் சராசரியாக 82 மஞ்சரிகளும் ஒவ்வொரு மஞ்சரியிலும் சராசரியாக 24 பூக்களும், அதாவது, ஒரு தாவரத்தில் சராசரியாக 1,768 பூக்கள் உள்ளதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு பூவிலும் ஏறத்தாழ 4 மி.லி. தேன் உள்ளது. அதன்படி ஒரு தாவரத்திலிருந்து 7,072 மி.லி. அல்லது 0.007 லிட்டர் தேன் உருவாக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. எனவே, குறிஞ்சி ஒருமித்துப் பூக்கும் காலத்தில் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.\n\nஇது தொடர்பாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் குடியேறிய ஐரோப்பியர்களின் குறிப்புகளின்படி, குறிஞ்சி பூக்கும் காலத்தில் தேனீக்களின் படை மிகவும் அதிகமானதாக இருந்ததாக அறியப்படுகிறது 1922ஆம் ஆண்டு குறிஞ்சிப் பூத்தல் காணப்பட்ட காலத்தில் ஏறத்தாழ 28 தேன் கூடுகள் ஒரே ஒரே யூகலிப்டஸ் மரத்தில் தொங்கிக் காணப்பட்டதாகவும் அதற்கு அருகில் இருந்த பாறையில் 28 தேன் கூடுகள் காணப்பட்டதாகவும் ராபின்சன் குறிப்புகள் கூறுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- Kurunji flowers – Chikmagalur\n- More information on neelakurinji\n- Kurinji and its habitat\n\n\n\n\n", "document_id": "ta_ta_69428"}, {"id": [313, 2], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "கிறித்தவ சமயம்.\nகிறித்தவ சமயத்தின் பத்துக் கட்டளைகளுள் ஏழாவது கட்டளை \"பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக\" என்பதாகும். இதை மீறியவர்களுக்கு மரணதண்டனை என்று பைபிள் கூறிகிறது. இங்கு திருமணமான பெண்ணோடு உடலுறவு கொண்டால் மட்டுமே தண்டனைக்கு உரிய குற்றம். மாற்றாக ஆண் பரந்தமையுடன் அல்லது திருமணமாகாத பெண்ணுடன் உடலுறவு கொண்டால் அது குற்றம் அல்ல. தற்காலத்தில் கிறித்தவ பெரும்பான்மை கொண்ட நாடுகளில் இது ஒரு குற்றம் அல்ல, ஏழு கொடிய பாவங்கள் எனப்படுகிறது.\n\nஇந்தியா.\nஇந்தியாவில் இப்படி முறை தவறிய புணர்ச்சி நடத்தல் ஒரு குற்றம் ஆகும். ஆனால் முறை தவறி நடந்த ஆணுக்கு மட்டுமே தண்டனை உண்டு. பெண்ணுக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. மருத்துவர்கள் முறை தவறி நடப்பது மன்னிக்க முடியாத தொழில்முறைக் குற்றம் ஆகும். இக்குற்றத்திற்கு அவர்களின் பெயர்கள் மருத்துவர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மருத்துவத் தொழிலை வாழ்நாளில் கடைப்பிடிக்கவே கூடாது என்ற உத்தரவு வழங்கப்பட்டு விடும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14545"}, {"id": [313, 3], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "ஆடும் முறை.\nஅக்டோபர், நவம்பர் மாதங்களில் தெல்லுக்காய்கள் மிகுதியாகக் கிடைக்கும்.விளையாடும் சிறுவர்கள் அனைவரும் தெல்லுக்காய்களை வைத்துக்கொள்வர். முதலில் ஆடுபவர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தெல்லுக்காய்களை நிலத்தில் வைப்பார். மற்றவர்கள் அதே எண்ணிக்கையில் தெல்லுக்காய்களை அதனுடன் வைப்பர். \n\nபின் ஒவ்வொருவராக ஒரு உத்திக் கோட்டிலிருந்து தன் தெல்லுக்காய்களில் ஒன்றைச் சுவரில் மோதித் திரும்பும்படி உருட்டுவர். யாருடைய காய் சுவரிலிருந்து அதிக தொலைவில் கிடக்கிறதோ அவர் தன் கையிலுள்ள மற்றொரு காயால் அடிப்பார். இப்படி அடிப்பதற்கு உசுப்புதல் என்று பெயர். உசுப்பிவிட்டால் நிலத்தில் வைக்கப்பட்டுள்ள எல்லாக் காய்களையும் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் உசுப்பாவிட்டால் அடுத்த நிலையால் உள்ளவர் உசுப்பி எடுத்துக்கொள்ளலாம். \n\nவலுவாகக் காயை எறிவதிலும், குறி பார்த்து அடிப்பதிலும் திறமை உள்ளவர் அதிக காய்களை ஈட்டி வெற்றி பெறுவார்.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n- தெல்லு (தெல்லு எறிதல்)\n\nகருவிநூல்.\n- கே. வி. ராமச்சந்திரன், (தமிழாக்கம்), மூலம் எஸ்.கே.கோவிந்த ராஜுலு & திருமதி டி.கே.ஜோசப், \"பொழுதுபோக்கு விளையாட்டுகள்\", அருணோதயம் வெளியீடு, சென்னை, 1959\n- கி. ராஜநாராயணன், \"வட்டார வழக்குச்சொல் அகராதி\", ராஜபவனம், இடைச்செவல், 1982\n- ஞா. தேவநேயப் பாவாணர், \"தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்\", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954\n- இரா. பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_42402"}, {"id": [313, 4], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "வெளியீடு.\nஇந் நூலின் முதற்பதிப்பு 1935 இல் வெளியானது. அதற்குப் பின் வெளியிடப்பட்ட பதிப்புகள் இ. எம். பாரஸ்ட்டரின் முன்னுரையுடன் வெளிவந்தன. 2004 ஆம் ஆண்டு, இந் நூல் அடங்கிய நினைவுப் பதிப்பொன்று அன்றைய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கால் வெளியிடப்பட்டது.\n\nநூலின் உள்ளே.\nஇப் புதினத்தில், துப்புரவு தொழிலாளர் சமூகத்தில் பிறந்த பக்கா என்னும் இளைஞனின் ஒரு நாள் வாழ்க்கை தான் இருக்கிறது. வாழ்நாளில் ஒருமுறையாவது மேற்குலக நாகரீக உடை அணியவேண்டும் என்ற கனவோடு வாழும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞன் இவன். தன் பிறப்பை எண்ணி நொந்துபோகும் ஒவ்வொரு முறையும் - இந்த கட்டமைப்பை உருவாக்கிய இந்து மதத்தின் மீது அடங்கா ஆத்திரம் கொப்பளிக்கும். ஒரு பதின்மூன்று வயது தங்கை, அவளை யாராவது திருமணம் என்ற பெயரில், பணம் கொடுத்துக் கூட்டிக்கொண்டு போகமாட்டார்களா என்று சிந்திக்கும் பக்காவின் தந்தை, இவர்களோடு பக்கா. \n\nஇராணுவ வீரர்களின் முகாமில் தொடங்கும் பக்காவின் பொழுது இனிமையானது. துப்புரவு வேலை தான் என்றாலும் அங்கு யாரும் பக்காவை ஒரு அடிமையாகவோ ஒரு தீண்டத்தகாதவனாகவோ பார்ப்பது கிடையாது. அதனால் அவர்களின் மீதும் ராணுவத்தின் மீதும் பக்காவிற்கு ஒரு வகை ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. அடுத்து கோவில் வளாகத்தை சுற்றிய பகுதிகளை துப்புரவு செய்யும் பணி, அதுவரை அழகாய் வானில் பறந்த ஒரு பட்டம் கிழிந்து தரையில் விழுந்ததுபோல், பக்காவின் பிறப்பை நினைவுபடுத்தும் ஒரு கூட்டம் அதை கேட்டு நொடிக்கு நொடி நொறுங்கும் அந்த இளைஞனின் உள்ளம். \n\nஅடுத்து, வீடுகளுக்கு சென்று மலம் அள்ளும் வேலை, 'பக்கா வருகிறேன்! பக்கா வருகிறேன்' என்று உரக்க கத்திக்கொண்டே போகவேண்டும், இதன் பொருள், அசுத்தமான ஒருவன் வருகிறேன் யாரும் என்னை தொட்டு அசுத்தமாகிவிடாதீர்கள் என்பது தான். இவன் வருவதை அறிவிக்காமல் சென்றால் அதுவும் பெருங்குற்றம். ஒருமுறை அறிவிக்காமல் சென்றதால் பெற்ற அடி உதை அவன் நினைவில் என்றுமே இருந்துகொண்டே அவனை அறிவிக்க செய்யும்.\nமலம் அள்ளும் இந்த வேலையினாலே தன் பிறப்பு ஏன் இப்படி இருக்கிறது என்றும், உயர்ந்த சாதிகள் தான் தங்களை இவ்வாறு நடத்துகிறார்கள் என்றால், மற்ற பிற்படுத்தப்பட்டவர்களும் அவர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து தீண்டாமையினை கடைபிடிப்பது எண்ணி மேலும் நொந்து போவான். ஒரு முறை பக்காவின் தங்கை கிணற்றில் நீர் இறைக்க காலையில் சென்றவள் நீர் இறைக்க உயர்சாதியினர் யாரும் அனுமதிக்காததால் மாலை வரை நீர் இறைக்காமல் திரும்புவாள். கடைக்கு செல்லும் இவர்களை எட்டி நின்று பணம் கொடுக்கசொல்லி, அதன் மீது தண்ணீர் தெளித்து பின் எடுத்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல், இவர்கள் பணம் கொடுத்து வாங்கும் பொருளை வீசி எறிவார்கள். அவர்களின் அந்த நடத்தை பழகிப்போனபடியால் இவர்களும் சகித்துக்கொள்வார்கள். \nஒரு காலத்தில் கிருத்துவ பணிக்குழுக்களை நம்பிய பக்கா, அவர்களால் சமூக மாற்றம் ஏற்படாது, அவர்களின் நோக்கம் மதம் பரப்புவது மட்டுமே என்று உணர்ந்தபோது, மக்களை நவீன கழிவறைகளை கட்டுங்கள் என்ற அண்ணல் காந்தியின் சொற்பொழிவினை கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நவீன கழிவறைகளில் நாம் மலம் அள்ளவேண்டி இருக்காது என்பதை அறிந்த பக்காவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.\nசமூக மாற்றத்தை கொண்டுவரும் ஆற்றல் அறிவியலுக்கு மட்டுமே இருக்கிறது என்று பக்கா நம்புவதாக முடிகிறது இந்தக் கதை.\n\nவெளியிணைப்புகள்.\n- THE NOVELS OF MULK RAJ ANAND\n\n\n\n\n", "document_id": "ta_ta_62949"}, {"id": [313, 5], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "மேற்கோள்: மண்புழுக்கள் - பூமியின் குடல்கள்\nவேளாண்மைக் கல்லூரி மற்றம் ஆராய்ச்சி நிலையம்\nமதுரை - 104.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112087"}, {"id": [313, 6], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "1998 ஆம் ஆண்டுவாக்கில் சிறு குட்டியாக இருந்த மச்சலி அதன்பின் வந்த நாட்களில் ரத்னம்பூர் ஏரிக்கரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துவங்கியது. தனது தாயான மச்சிலி‌யிடமிருந்து அது ‌தான் பெற்ற ஆட்சிப் பகுதிக்கு இராணியாகத் திகழ்ந்தது. மச்சலியின் ஆர்வலர்கள் அதைச் செல்லமாக \"ஏரியின் பெண்மணி\" என்று அழைக்கின்றனர். மச்சலி தன் வாழ்நாளில் 11 குட்டிகளை ஈன்று அவற்றை நல்ல முறையில் பராமரித்தது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு அது அளப்பரிய செயல்களைச் செய்துள்ளது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு ஏரியின் முதலைகளுடன் பல முறை சண்டையிட்டதில் 3 முதலைகளைக் கொன்றுள்ளது. மச்சலியின் குட்டிகளுள் இரண்டு சரிஸ்கா புலிகள் பாதுகாப்பிடத்திற்கு அனுப்பப்பட்டன. பற்களை இழந்து வலுக்குன்றிய நிலையிலும் மச்சலி குட்டிகளை ஈன்று அவன்றை நல்ல முறையில் பாதுகாத்தது. இந்தியாவில் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததில் மச்சலி முக்கியப் பங்காற்றி உள்ளது.\n\nமச்சலி தன் வாழ்நாளில் இந்தியாவிற்கு மிக அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறது. அதாவது கடந்த பத்தாண்டுகளில் அது மொத்தமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- ரத்தம்பூர் பூங்காவின் தளம்\n- ஆதித்யா சிங்கின் வலைப்பூ (புகைப்படங்களுடன்)\n- மச்சலி முதலையுடன் சண்டையிடும் காணொளி\n- தன் குட்டிகளைக் காக்க ஆண் புலியுடன் சண்டையிடும் மச்சலியின் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_29434"}, {"id": [313, 7], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "விக்ரம் 1990ஆம் ஆண்டு வெளியான \"என் காதல் கண்மணி\" என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவற்றுள் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த \"சேது\" என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் \"தில்\", \"ஜெமினி\", \"தூள்\", \"சாமி\" போன்ற வெற்றிமிக்க படங்களில் நடித்து மானா வாரியான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இவர் \"காசி\" எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். பின்னர் \"பிதாமகன்\" படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் \"அந்நியன்\" என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது. அதன் பின் \"மஜா\", \"பீமா\", \"கந்தசாமி\" போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு \"ராவணன்\" என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011ம் ஆண்டு வெளி வந்த \"தெய்வத் திருமகள்\" என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.\n\nவிக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தயுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.\n\nஇளமை.\nவிக்ரம், ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ் நாட்டில் உள்ள சென்னையில், 17ம் ஏப்ரல் 1965 அன்று நடுத்தர முதலியார் குடும்பமொன்றில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னெடி ஆகும். இவரது தந்தை வினோத் ராஜ் என்றழைக்கப்படும் ஆவார். அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தாய் இராஜேசுவரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர். விக்ரமுக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர்.\n\nவிக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லோரியில் படித்து முடித்தார். இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையிலிருந்தார். தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.\n\nகலைப் பணி.\nவிக்ரம் தான் திரைப்படத் துறையில் வருவதற்கு முன் சோழா தேநீர், டி வி எஸ் மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பின் இறுதி ஆண்டில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்கனரான ஸ்ரீதர் அவர்களால் அணுகப்பட்டு அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. விக்ரம் தனது முதல் படமான \"என் காதல் கண்மணியை\" 1990 ஆம் ஆண்டு நடித்தார். இது ஒரு குறைந்த பட்ஜெட் படமாக அமைந்தது. அதன் பின் ஸ்ரீதர் அவர்களின் \"தந்துவிட்டேன் என்னை\" எனும் படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் இயக்கிய பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கல்லூரிக் காதல் படமான மீரா இவரின் மூன்றாவது படமாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n'தெய்வத்திருமகள்' திரைப்படத்தில் ஆறு வயது சிறுவனுக்குரிய மனவளர்ச்சியோடு படம் முழுக்க கிருஷ்ணாவாக வருவார். நீ யாரென்று விசாரிக்கும்போது ரொம்பவும் சிரமப்பட்டு பெயர், ஊரைச் சொல்லி \"நிலா... நிலா... எனக்கு வேணும்\" என்று தழுதழுத்த குரலில் கெஞ்சும்போது கூடவே அவரது கை, கால் மட்டுமல்ல சைகைகளும் மழலை பேசும். சிறுவர்களைப் போலவே உடையணிந்து அதைக் கையால் இழுத்து இழுத்து விடுவதும் யதார்த்தம். ஒரு காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன், கட்டிலில் படுத்திருக்கும் விக்ரமின் மீதிருக்கும் போர்வையை கோபமாக எடுத்து கீழே விரித்து சைகையில் ‘கீழ படு’ என்பார். அதற்கு விக்ரம் கொடுக்கும் ரியாக்‌ஷன் க்ளாஸ். ஐந்து வயதுக் குழந்தை சாராவுடன் பாசத்தைப் பரிமாறும் காட்சிகளில் தானும் சகவயதுக் குழந்தையாகவே மாறியிருப்பார் விக்ரம்.\n\nவெளி இணைப்புகள்.\n- விக்ரமின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1148"}, {"id": [313, 8], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "பொருளடக்கம்.\n  null மறை \n\nஇயல்புகள்:[தொகு].\nதரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பாென் நிறத்தில் பூத்துக் குலுங்கும். மிகக் காெடிய வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.\n\nபயன்கள்:[தொகு].\nதைப் பாெங்கல் அன்று காப்பு கட்டவும் மாட்டுப்பாெங்கல் அன்று மாடுகளுக்கு மாலை கட்டவும் பரவலாக பயன்படுகிறது.\n\nமருத்துவகுணங்கள்:[தொகு].\n1. ஆவாரம்பட்டை - கை, கால் வீக்கம் குறைய உதவும்.\n\n2. சர்க்கரை நாேயைக் குணப்படுத்தும்.\n\n3. உடல் சூடு, கண் எரிச்சலை நீக்கும்.\n\n4. நீரிழிவு நாேயைக் கட்டுப்படுத்தும்.\n\n5. சருமத்தைப் பாதுகாக்கும்.\n\nஆவாரைப் பஞ்சாங்கம்:[தொகு].\nஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108596"}, {"id": [313, 9], "question": "<Query> (படம்) தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூத்துக் காய் கொடுக்கும். அதன் பின் இறந்துவிடும்.", "document": "ஆடும் முறை.\nஎதிர் சுவற்றின் அடிப்பாகத்தில் 48செ.மீ. உயரத்திற்கு \"போர்ட்\" (Board) எனப்படும் தகரத் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். அடிக்கும் போது எதிர் சுவற்றில் இந்த போர்டில் படாமல் அடிக்க வேண்டும். எதிர் சுவரில் முதலில் பட்ட பின் பக்கவாட்டுச் சுவர்களில் பந்து படலாம். இதன் மூலம் எதிராளியை திணறடிப்பார்கள். இவ்வாறு சுவற்றில் பட்டு நேரடியாகவோ அதன் பின் தரையில் ஒரு முறை பட்டோ வரும் பந்தை மற்ற ஆட்டக்காரர் எதிர் சுவற்றை நோக்கி அடிக்க வேண்டும்.\n\nஎதிராளி அடிப்பதற்குள் பந்து இரு முறை தரையில் பட்டால் பந்தை அடித்தவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். பந்தை அடித்தவர் அந்த முறை சர்வ் (serve) செய்தவராக இருந்தால் மட்டுமே புள்ளிகள் கிடைக்கும், இல்லாவிட்டால் எதிராளிக்கு அடுத்த சர்வ் வழங்கப்படும்.\n\nஒன்பது புள்ளிகள் பெற்றால் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறலாம். ஒரு போட்டியின் வெற்றி / தோல்வி, மூன்று அல்லது ஐந்து ஆட்டங்களைக் கொண்டு முடிவு செய்யப்படும்.\n\nபந்து.\nபந்து 40 – 41 மில்லிமீட்டர் விட்டம் உடையதாக இருக்கும். பந்தின் இயல்பு வேகத்தை அதன் மேல் உள்ள வண்ணப்புள்ளியைக் கொண்டு அறியலாம். புதிதாக ஆடுபவர்கள் வேகப் பந்துகளை பயன்படுத்துவார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆட்டங்களில் ஒளிரும் பந்துகளை பயன்படுத்துவதுண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_735"}]
[{"id": [317, 0], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "கதைச்சுருக்கம்.\nஇத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இந்திய விடுதலைப் பேராட்டத்தில் பாரதியின் பங்கையும், பாரதியின் உயர்வான சிந்தனைகளும் இப்படத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். \n\nவகை.\nகலைப்படம் / வரலாற்றுப்படம்\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும் \n\nஇவற்றையும் காண்க.\n- காமராஜ்\n- பெரியார்\n\nவெளி இணைப்புகள்.\n- பாரதி திரைக்காட்சிகள் (நிழல்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4131"}, {"id": [317, 1], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "- சுப்பிரமணியன் - தமிழ்க் கடவுள் முருகனின் மறுபெயர்.\n- சுப்பிரமணிய பாரதி, கவிஞர்\n- சுப்பிரமணிய சிவா- இந்திய விடுதலை வீரர்\n\nசுப்பிரமணியம்.\n- சி. சுப்பிரமணியம் - இந்திய அரசியல்வாதி\n- சுப்பிரமணியம் சீனிவாசன் (எஸ். எஸ். வாசன்), திரைப்படத் தயாரிப்பாளர்\n- கே. சுப்பிரமணியம், திரைப்பட இயக்குநர்\n- சுப்பிரமணியம் சுவாமி, இந்திய அரசியல்வாதி\n- அழகு சுப்பிரமணியம், ஈழத்து எழுத்தாளர்\n- சு. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- வ. ஐ. சுப்பிரமணியம், தமிழறிஞர்\n- கே. ஏ. சுப்பிரமணியம், ஈழத்து இடதுசாரி அரசியல்வாதி\n- வே. சுப்பிரமணியம், ஈழத்து எழுத்தாளர்\n- சுப்பிரமணியம் சிவபாலன், ஈழத்து அரசியல்வாதி\n- சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கை ஊடகவியலாளர்\n- சுப்பிரமணியம் சிவநாயகம், இலங்கை பத்திரிகையாளர்\n- தர்மவரப்பு சுப்பிரமணியம், தெலுங்குத் திரைப்பட இயக்குனர்\n- அருள் சுப்பிரமணியம், ஈழத்து எழுத்தாளர்\n- அருந்ததி சுப்பிரமணியம், எழுத்தாளர்\n- மா. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- பொ. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- கெ. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- கோ. சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- சுக. சுப்ரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- வ. வே. சுப்பிரமணியம், இந்திய விடுதலைப் போராட வீரர்\n- ச. சுப்பிரமணியம், மலேசிய அரசியல்வாதி\n- நீலாவதி இராம. சுப்பிரமணியம், பத்திரிகையாளர்\n- சுப்பிரமணியம் (மலேசிய எழுத்தாளர்)\n- சி. சுப்பிரமணியம் (மலேசிய எழுத்தாளர்)\n- ஏ. ஆர். சுப்பிரமணியம், மலேசிய எழுத்தாளர்\n- நடராஜன் சுப்பிரமணியம், திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்\n- க. நா. சுப்ரமண்யம், எழுத்தாளர்\n- சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர்\n- சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன், ஈழத்து எழுத்தாளர்\n- சஞ்சய் சுப்ரமணியம், இந்தியவியலாளர், வரலாற்றாளர்\n- டி. யூ. சுப்பிரமணியம், ஓவியர் மணியம்\n- சுப்பிரமணியம் சபாரத்தினம், ஈழத்து எழுத்தாளர்\n\nசுப்பிரமணியன்.\n- சிதம்பரம் சுப்பிரமணியன் - இந்திய நடுவண் (மத்திய) அமைச்சராய் இருந்தவர். இந்திய பசும் புரட்சிக்குப் பெரும்பங்களித்தவர்.\n- சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இந்தியர்\n- பா. ரா. சுப்பிரமணியன், தமிழறிஞர்\n- தேனி. மு. சுப்பிரமணி, எழுத்தாளர்\n\nதிரைப்படங்கள்.\n- சந்தோஷ் சுப்பிரமணியம், தமிழ்த் திரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2776"}, {"id": [317, 2], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "பிறப்பு.\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார் 1857 ஆகத்து 14 ஆம் நாள் வெள்ளக்கால் என்னும் ஊரில் பழனியப்ப முதலியாருக்கு மகனாகப் பிறந்தார்.\n\nகல்வி.\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார் திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் இருந்த கணபதி வாத்தியாரின் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் நெல்லை அரசரடி கிறித்துவ மிஷன் பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். நெல்லையில் உள்ள ம. தி. தா. இந்து கல்லூரியில் பயின்று மெட்ரிக்குலேஷன் தேறினார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். பிறகு சைதாப்பேட்டையில் இருந்த அரசு வேளாண்மைக் கல்லூரியில் பயின்று 1884 ஆம் ஆண்டில் ஜி. எம். ஏ. சி. என்னும் வேளாண்மையில் பட்டம் பெற்றார்.\n\nபணி.\n1895 ஆம் ஆண்டில் முதுநிலை கால்நடை மருத்துவ உதவியாளராகவும் 1911 ஆம் ஆண்டில் துணைக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார்.\n\nஇயற்றிய நூல்கள்.\nபின்வரும் நூல்களை இவர் இயற்றியுள்ளார்.\n- அகலிகை வெண்பா\n- இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்\n- கோம்பி விருத்தம்\n- நெல்லைச் சிலேடை வெண்பா\n\nமொழிபெயர்த்த நூல்கள்.\n- சொர்க்க நீக்கம் - ஆங்கிலக் கவிஞர் மில்டன் எழுதிய Paradise Lost என்னும் நூலின் ஒருபகுதியின் செய்யுள் வடிவம்.\n- கல்வி விளக்கம் – எர்பேட் பென்சர் எழுதிய நூல் (1895)\n- கால்நடைக்காரர்\n- இந்திய கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள்\n- இந்து தேசத்துக் கால்நடைக்காரர் புஸ்தகம்\n- இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணுகிற அதிக பிராணாபாயமான வியாதிகள்\n\nபொதுப்பணி.\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார் 1916 ஆம் ஆண்டில் திருநெல்வேலி வட்டாட்சிக் கழகத்தில் உறுப்பினரானார். 1919 ஆம் ஆண்டில் அதன் துணைத்தலைவர் ஆனார். 1920 ஆம் ஆண்டில் அதன் தலைவராக ஆனார். 1922ஆம் ஆண்டில் தென்காசி நீதிமன்ற இருக்கையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n\nபட்டம்.\nஆங்கிலேய அரசிடம் ராவ் பகதூர் சாகிப் என்னும் பட்டத்தை 1926ஆம் ஆண்டு பெற்றார்.\n\nமறைவு.\nஇவர் 1946 அக்டோபர் 12 ஆம் நாள் மறைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51297"}, {"id": [317, 3], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "வரலாறு.\nஅவரது தாயார், லலிதா பாரதி, ராஜ்குமார் பாரதிக்கு 5 வயதில் இசை பயிற்றுவிக்க ஆரம்பித்தார். வள்ளியூர் குருமூர்த்தி, பாலமுரளிக்ருஷ்ணா மற்றும் டி வி கோபால கிருஷ்ணன் அவரை மேலும் இசை உலகில் வளர்த்தனர். ராஜ்குமார் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு பொறியாளர் பொறியாளர், சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பொறியியற் கல்லூரியில் பட்டம் பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56081"}, {"id": [317, 4], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "பாரதி பணி.\nசிறு வயதிலேயே பாரதியின் எழுத்துக்களை தானாக பயின்றவர். பாரதியின் கவிதைகளை பரப்புவதில் தன் வாழ்க்கைப் பயனைக் கண்டார். செல்லும் இடங்களெல்லாம் பரதியின் பாடல்களைப் பாடினார். பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' பாடலை மூன்று மணி நேரம் கதாகாலட்சேபம் போல் பிரசங்கம் செய்வார்.\n\nபாரதியாரின் குடும்பத்தினரோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். கடயத்தில் சிரம ஜீவனம் நடத்தி வந்த பாரதியின் மனைவி செல்லம்மா பாரதி, மற்றும் குடும்பத்தினரை திருச்சிக்கு அழைத்துவந்து தன் பொறுப்பில் காப்பாற்றினார். செல்லம்மா பாரதி உடல்நலம் இழந்த இறுதிக் காலத்தில், அவருடனே இருந்து அவருக்குப் பணிவிடை செய்தார். இவருடைய மடியில்தான் செல்லாம்மா பாரதி உயிர் நீத்தார்.\n\nபத்திரிக்கைப் பணிகள்.\nஇவருக்கு இளம் வயதிலேயே கவிதை எழுதுவதிலும், பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால், அவரது 18 வது வயதிலேயே ‘இந்திய வாலிபன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். பிறகு, விழுப்புரத்துக்கு அருகில் பரிக்கல் என்ற சிற்றூரில் இராம சடகோபன் என்பவர் நடத்தி வந்த ‘தியாகி’ என்ற பத்திரிகையின் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். மந்தஹாசன் என்ற புனைபெயரில் எழுதத் துவங்கிய திருலோகம், சில ஆண்டுகளுக்குப் பிறகு திருலோக சீதாராம் என்ற பெயரிலேயே தன் எழுத்தைத் தொடர்ந்தார்.\n\nஅவர் நடத்திய பத்திரிகைகளின் பட்டியல்\n- இந்திய வாலிபன்\n- ஆற்காடு தூதன் (விழுப்புரத்திலிருந்து)\n- கிராம ஊழியன் (துறையூரிலிருந்து)\n- சிவாஜி (திருச்சியிலிருந்து)\nஎழுதிய நூல்கள்.\n1. உதயம் - கவிதைத் தொகுதி - புதுப்புனல் பதிப்பகம்\n2. கந்தருவ கானம் - கவிதைத் தொகுதி - கலைஞன் பதிப்பகம் - 1967\n3. இலக்கிய படகு - கட்டுரைத் தொகுதி - கலைஞன் பதிப்பகம்\n4. ஜி.டி.நாயுடு வாழ்க்கை பற்றிய நூல் - அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு\n5. புதுயுக கவிஞர் - புவனேஸ்வரி பதிப்பகம் - பாரதியார் கவிதைகள் பற்றி ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைகள்\n\nதொகுத்த நூல்\n- புதுத்தமிழ் கவிமலர்கள் - 1957 - சமகால கவிஞர்கள் பலரின் கவிதைகளின் தொகுப்பு, எழுதிய கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளுடன்.\n\nமொழி பெயர்ப்புகள்.\n- மனுதரும சாத்திரம்\n- சித்தார்த்தா (நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)\n\n\n\n\n", "document_id": "ta_ta_93157"}, {"id": [317, 5], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "பாரதியார் மீதான பற்று.\n1911-ல் சேலத்தில் இயங்கிய சுதேசாபிமானி அச்சுக்கூடத்தில் மேனேஜராக பணிபுரிந்தார் வர்மா. அப்போது பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர், சுதந்திரப் போராட்டங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டார். தானும் கவிதைகளையும் கருத்துக் களையும் எழுதி வெளியிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் பாரதியாரின் மரணம் நிகழ்கிறது. அந்த துக்க நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வர்மா, பாரதிக்காக பதினாறு வரிகளில் இரங்கற்பா எழுதினார். அதை சுதேசமித்திரன் பத்திரிகை வெளியிட்டது.\n\nபத்திரிகை துறையில்.\nவர்மாவும் அவரது நண்பர் கோவை பூபதி பழனியப்பாவும் சுதந்திரக் கருத்துக்களை பரப்புவதற்காக சத்திரியன் என்ற பத்திரிகையை தொடங்க இருந்தார்கள். ஆனால், அம்முயற்சி முழுவடிவம் பெறுவதற்குள் பழனியப்பா காலமாகிவிட்டார் . இதையடுத்து நண்பனுக்காக சத்திரியன் பத்திரிகையை 1923-ல், பி.மாணிக்கம்பிள்ளை என்பவரை பதிப்பாளராக வைத்து தொடங்கினார் வர்மா. 1931-ல் வீரபாரதி என்ற பத்திரிகையின் ஆசிரியரானார் வர்மா. இந்தப் பத்திரிகைக்கான நிதி ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி தந்தது.\n\nஇந்திய மொழி பத்திரிகைகளுக்கான தணிக்கைச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்தது அன்றைய ஆங்கிலேய அரசு. அரசுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடும் பத்திரிகைகள் பட்டியலிடப்பட்டன. அதில், தமிழகத்திலிருந்து வெளிவந்த வீரபாரதி, விஷ்வ கர்நாடகா, காங்கிரஸ் பத்திரிகைகளும் இருந்தன.வீரபாரதியுடன், முன்பு நின்றுபோன சத்திரியன், சத்திரிய சிகாமணி, தமிழ்மன்னன் உள்ளிட்ட பத்திரிகை களையும் நடத்தி வந்த வர்மா, பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதி இருக்கிறார். இலக்கியத் தளத்திலும் தனக்கான இடத்தைத் தக்கவைத்தவர் வர்மா.\n\nதிரு.வி.க. பாராட்டு.\n“சுதந்திரப் போராட்டத்தில் தீவிர போக்கை ஆதரித்தவர் என்றபோதும் காந்தியை கடவுளுக்குச் சமமாக மதித்தவர் வர்மா. 1920-ல் நடந்த வட ஆற்காடு அரசியல் மாநாட்டில் பேசிய திரு.வி.க. ‘சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும் அர்த்தநாரீச வர்மாவின் பாடல் களும் மக்கட்கு தேசபக்தியை ஊட்டுவது போல் கற்றை கற்றையாக அரசியல் நூல்களை ஓதியவரின் சொற்பெருக்குகளும் ஊட்டா’ என புகழ்ந்திருக்கிறார்.\n\nமறைவு.\nஅர்த்தநாரீச வர்மா தனது இறுதி நாட்களை திருவண்ணாமலையில் தங்கிக் கழித்தார். 1964-ல் தனது 90-வது வயதில் மரணத்தை தழுவிய வர்மாவுக்கு திருவண்ணாமலையிலேயே சமாதியும் எழுப்பப்பட்டது.. இவரை நினைவூட்டும் விதத்தில் ஆண்டுதோறும் குடந்தை, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_119506"}, {"id": [317, 6], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "அடையாளங்கள்.\n- ஸ்ரீதரன். \"சீன மொழி -- ஓர் அறிமுகம்\"\n\nதொடர்புடையவை.\n- சிந்தியர்\n- சீனர் - தமிழர் உறவுகள்\n\nவெளி இணைப்புகள்.\n- சீனம் கற்க தமிழில் முதல் நூல்\n- சீனாவில் தமிழ்ச் சேவை\n- தமிழரும் சீனரும்...\n- http://tamilnation.co/heritage/china.htm\n- http://www.ismaili.net/Source/0104c.html\n- http://ta.chinabroadcast.cn/\n- சீனத்தில் சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3427"}, {"id": [317, 7], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "மண்டலங்கள்.\nஇந்திய மொழிகளின் வளர்ச்சி மற்றும் ஆய்வுப்பணிக்காக இந்நிறுவனம் இந்தியாவில் ஐந்து மண்டலங்களில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மண்டலங்களும் பயிற்றுவிக்கும் மொழிகளும்:\n1. தென் மண்டல மொழிகளின் மையம், மைசூர், கர்நாடக மாநிலம் : தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள்.\n2. கிழக்கு மண்டல மொழிகளின் மையம், புவனேசுவரம், ஒரிசா மாநிலம்: வங்காள மொழி, மைதிலி மொழி, ஒடியா மொழி மற்றும் சந்தாலி மொழிகள்.\n3. வட மண்டல மொழிகளின் மையம், பாட்டியாலா, பஞ்சாப் மாநிலம்: டோக்ரி, காஷ்மீரி மொழி, பஞ்சாபி மொழிமற்றும் உருது மொழிகள்.\n4. மேற்கு மண்டல மொழிகளின் மையம், புனே, மகாராஷ்டிர மாநிலம்: குஜராத்தி, இராஜஸ்தானி, கொங்கணி மொழி, மராத்தி மற்றும் சிந்தி மொழிகள்.\n5. வடகிழக்கு மண்டல மொழிகளின் மையம், குவஹாத்தி, அசாம் மாநிலம்: அசாமிய மொழி, போடா, மணிப்புரி மற்றும் நேபாளி மொழிகள்.\nமையங்கள்.\nஇந்திய அரசு மொழிகள் மற்றும் சிறுபாண்மை மொழிகளின் வளர்ச்சிக்காக, இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம் ஏழு மையங்கள்களை நிறுவியுள்ளது:\n1. இந்திய பாரம்பரிய மொழிகளுக்கான மையம்\n2. மலைவாழ் இன மொழிகள், சிறு மொழிகள், அழிவுறும் நிலையில் உள்ள மொழிகள் மற்றும் மொழிகளுக்கான கொள்கை வகுத்தல் தொடர்பான மையம்.\n3. இந்திய மொழிகள் தொடர்பான அகராதியியல், நாட்டுப்புறவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு தொடர்பான படிப்புகள் மையம்.\n4. இந்திய மொழிகளின் படிப்பறிவு தொடர்பான படிப்புகள் மையம்.\n5. இந்திய மொழிகளின் வளர்ச்சி தொடர்பான ஆய்வுக்கூடம் மற்றும் மதிப்பாய்வு மையம்.\n6. இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்தல், நூல்கள் வெளியீடு மற்றும் விற்பனை மையம்.\n7. அனைத்து இந்திய மொழிகளுக்கான செய்தித் தொடர்பு மையம்.\n\nசெம்மொழிகள் ஆய்வு மையம்.\nஇந்நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட செம்மொழிகளை ஆய்வு செய்வதற்கு ஒரு ஆய்வு மையம் நடத்துகிறது.\n\nஇந்நிறுவனம் வழங்கும் விருதுகள்.\nசிறுபான்மை இன மக்களின் மொழி வளர்ச்சிக்காக, சிறுபாண்மை இனத்தவர் எழுதிய சிறப்பான நூல்களுக்கு பாஷா பாரதி சம்மன் எனும் பெயரில் பணத்துடன் கூடிய விருதுகள் வழங்கி சிறப்பு செய்கிறது.\n\nஇணையவழிக் கல்வி.\nதமிழ் மொழி, வங்காள மொழி, மற்றும் கன்னட மொழியில் இணையவழிக் கல்வி படிப்புகள் நடத்துகிறது\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் இணையதளம்\n- இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் இணைய தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57636"}, {"id": [317, 8], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "வாழ்க்கை.\nசுரேந்திரநாத் ஆர்யா சென்னையைச் சேர்ந்த தனகோடி ராஜு நாயுடு என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவரது ஆரம்ப கல்வி முடிந்த பின்பு, தீவிரவாத அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1897இல் வங்கம் சென்றார்.அங்கு 1906 வரை வாழ்ந்தார்.அங்கு பெங்காலி புரட்சியாளர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். வங்கத்தில் இருந்தபோது, சுரேந்திரநாத் பானர்ஜி மீது கொண்ட ஈடுபாட்டால்,தனது பெயரை \"சுரேந்திரநாத் ஆர்யா\" என்று மாற்றிக்கொண்டார்.\n\nகைது.\nசென்னை திரும்பிய ஆர்யா சுப்பிரமணிய பாரதியுடன் இணைந்து, செயல்பட்டார். அரச துரோகக் குற்றச்சாட்டின் பேரில் ஆகத்து 18, 1908 ல் கைது செய்யப்பட்டார்.\n\nசிறைக்குப் பின்.\nசுரேந்திரநாத் ஆர்யா ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவித்துப் பிறகு, 1914-ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பெல்லாரி சிறையிலிருந்தபோது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. டேனிஷ் கிருத்துவ மிஷினரிகள் சேவையால் ஈர்க்கப்பட்ட அவர் கிறித்துவத்துக்கு மதம் மாறினார்.\nமிஷனரிகளால் ஆர்யா அமெரிக்காவுக்கு படிப்புக்காக அனுப்பப்பட்டார் அங்கு தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.படிப்பு முடித்துக் கிருத்தவ மதப் போதகராகச் சென்னைக்குத் திரும்பினார். இந்தியா திரும்பிய, ஆர்யா ஒரு ஸ்வீடிஷ் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பாரதியின் மறைவுக்குப் பிறகு பாரதியின் குடும்பத்துக்குப் பலவிதங்களில் உதவிசெய்தார்.\n\nபின் வாழ்க்கை.\nஆர்யா தனது ஸ்வீடிஷ் அமெரிக்க மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, 1920 களின் பிற்பகுதியில் மீண்டும் இந்து மதத்துக்கு மாறினார். பிரம்ம சமாசத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து பெரியார் ஈ.வே.ராவின் நெருக்கமான நண்பர் ஆனார்.\n\nபாரதி திரைப்படத்தில் சுரேந்திரநாத் ஆர்யா வேடத்தில் நிழல்கள் ரவி நடித்திருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_64577"}, {"id": [317, 9], "question": "தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக இந்திய நடுவண் அரசு <Query> நிறுவியுள்ளது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசேலத்தில் பிறந்த கைலாசம் சென்னை மயிலாப்பூரில் உள்ள பி. எஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்ற பிறகு நீதிபதிகள் பி. வி. ராஜமன்னார், கே.சுப்பாராவ் ஆகியோரின் வழிகாட்டுதலில் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டார்.\n\nகைலாசத்தின் மனைவி சௌந்தரா கைலாசம் தமிழ்க் கவிஞர் ஆவார். இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் மேனாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம் என்பவரின் மாமனார் கைலாசம் ஆவார்.\n\nநீதிபதியாக.\nவழக்கறிஞராக, அரசுத் தரப்பு வழக்குரைஞராக, அட்வகேட் ஜெனரலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிசெய்து பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியானார். சிறிது காலம் கழித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாக அமர்த்தப்பட்டார். 3 சனவரி 1977 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.\n\nபெற்ற சிறப்புகள்.\n- இவரின் நினைவாக தபால்தலை வெளியிடப்பட்டது\n\nபுற இணைப்புகள்.\n- தினமணி - நீதிபதி பி.எஸ்.கைலாசம் நூற்றாண்டு விழா கொப்புப் படிமம் - வலை காணல்: மார்ச்சு 28 2016.\n- நக்கீரன் - நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவின் படிம கோப்புகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83734"}]
[{"id": [319, 0], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "இந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலின் காலம் மற்றும் முறைக்கு அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரணைகள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்தியா டுடே பத்திரிகையால் \"புளூஸ்டார் நடவடிக்கை\" முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.\n\nஅரசுத் தரப்பில், சாவு எண்ணிக்கை ராணுவத்தில் 83 ஆகவும் பொதுமக்கள் தரப்பில் 492 ஆகவும் கூறப்படினும் சில தன்னிச்சையான மதிப்பீடுகள் சாவு எண்ணிக்கையை 1500 வரை இருக்குமென கூறுகின்றன.\n\nஇந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலுமுள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மேலும் இந்தியாவிலும் பதட்ட நிலையால் சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதலும் நடைபெற்றது. ராணுவத்தில் இருந்த சீக்கியர் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். இந்திய அரசு குடியாண்மை பணிகளிலும் ராணுவத்திலும் இருந்த பல சீக்கியர் பணிகளைத் துறந்தனர். மேலும் சில சீக்கியர்கள் இந்திய அரசால் அளிக்கப்பட விருதுகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் அரசிடம் திரும்பக் கொடுத்தனர். ராணுவ நடவடிக்கை நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு பிறகு, அதாவது 31 அக்டோபர் 1984 அன்று, இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெயக்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு பழிவாங்கிய நிகழ்வாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. தான் கொல்லப்படுவதற்கு முதல் நாளிரவு ஒரு அரசியல் கூட்டத்தில், \"இந்தியாவுக்காக என் உயிர் போனால் நான் வருத்தப்படமாட்டேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலமிக்க நாடாக்கும்\", என்று இந்திரா காந்தி பேசினார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 5000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சீக்கிய-எதிர்ப்புக் கலகங்களில் கொல்லப்பட்டனர். சீக்கிய இனத்தவரிடையே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சீக்கியரால் 'பெரும் படுகொலை' எனக் கருதப்படும், 1761-ல் ஆப்கானிய அகமது ஷா அப்தாலி-யின் சீக்கிய இனப் படுகொலையோடு இந்நிகழ்வு ஒப்பு நோக்கப்படுகிறது.\n\nபிரித்தானியாவின் பங்கு.\nபிரித்தானியாவின் அரச ஆவணங்கள் 30 வருடங்களின் பின்னர் பொதுவில் விடும் வழக்கு உள்ளது. அதன்படி அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு பிரித்தானிய அரசிடம் இந்தியா உதவி கேட்டதாகவும் அதற்கு மார்கரெட் தாட்சர் தலைமையிலான அரசு இராணுவத் திட்டத்தை அமைக்க சிறப்பு வான்சேவை பிரிவைச் சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரியை அனுப்பி திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து பிரித்தானியா பொற்கோவில் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கியதை ஒத்துக்கொண்டது. ஆயினும் தங்கள் அறிவுரையில் இருந்து தாக்குதல் நடவடிக்கை மாறுபட்டிருந்ததாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26117"}, {"id": [319, 1], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "மது அருந்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், இளைஞர்கள் முடி வெட்டுதல் போன்ற சீக்கிய சமய நெறிகளுக்கு எதிரான போக்குகளை கண்டித்தார்.\n\nகாலிஸ்தான் இயக்கம்.\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம், பிரிவு 25, சீக்கியர், பௌத்தர், சமணர் ஆகிய சிறுபாண்மை மக்களை இந்து சமயத்துடன் இணைத்து வைத்திருப்பதை பிந்தரன்வாலே கடுமையாக எதிர்த்தார்.\nஅனந்தப்பூர் சாகிப் தீர்மானத்தின்படி ஆகஸ்டு 1982-இல் சீக்கிய மரபுகளை காக்கும் பொருட்டு விடுதலைக்கான தர்மயுத்தம் (Dharam Yudh Morcha) or (battle for righteousness) எனப்படும் காலிஸ்தான் இயக்கத்தை நிறுவினார். சண்டிகர் நகரத்தை பஞ்சாப் மாநிலத்துடன் இணைக்க போராடினார். மேலும் இறுதியாக பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி இந்திய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டங்களை நடத்தினர்.\n\nபுளூஸ்டார் நடவடிக்கை.\nகாலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பஞ்சாப் பிரிவினைவாதிகள் பெருமளவு ஆயுதங்களை அமிர்தசரஸ் நகரத்தின் பொற்கோயிலில் சேர்த்து வைத்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியது. \n\nஇந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆணையின் படி 3-6 சூன் 1984 அன்று புளூஸ்டார் நடவடிக்கை என்ற பெயரில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பிந்தரன் வாலாவுடன் ஒளிந்து கொண்டிருந்த காலிஸ்தான் போராளிகளை வெளியேற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை எடுத்தனர். இந்நடவடிக்கையில் பிந்தரன் வாலா உட்பட காலிஸ்தான் போராளிகள் பலர் இறந்தனர். இராணுவத்தினர் தரப்பில் 83 பேரும்; பொதுமக்கள் தரப்பில் 492 பேரும் இறந்தனர். பலர் படுகாயமுற்றனர். பொற்கோயிலில் ஒளிந்து கொண்டிருந்த 1592 காலிஸ்தான் போராளிகளில் 433 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Jarnail Singh Bhindranwale's Audio Katha Recordings\n- The Gallant Defender,A.R. Darshi (Hindu By Religion) (Retd.PCS & Joint Secretary of Punjab Government During 1984),Chattar Singh Jiwan Singh, ISBN 81-7601-468-0\n- June 6, 1984 BBC broadcast of Indian troops raiding the Golden Temple\n- Knights of Falsehood – by K.P.S. Gill, former D.G.P. Punjab\n- \"Oh, That Other Hindu Riot of Passage – an article by Khushwant Singh\n\n\n\n\n", "document_id": "ta_ta_86361"}, {"id": [319, 2], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "இந்த நகரம் ஹொங்கொங் தீவின் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2001ம் ஆண்டின் கணிப்பின் படி மக்கள் தொகை 186,505 ஆகும். இந்த சய் வான் நகரின் தெற்கில் இயற்கை மலைத்தொடர்கள் கூடிய செக் ஓ தேசியப் பூங்கா உள்ளது.\n\nவரலாறு.\nஇன்று சயி வான் நகரம் முன்னாள் ஆறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்துள்ளது. 1845களில் பிரித்தானியரின் கைப்பற்றலின் பின்னர், பிரித்தானிய இராணுவத்தினரால் கட்டப்பட்ட கோட்டை ஒன்றும் சியு சாய் வான் எனும் இடத்தில் முகாம் ஒன்றும் 1980 வரையிலும் இருந்தன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நகரமயமாக்கல் திட்டங்களினால் அப்பகுதி மக்கள் நெரிசலான நகராக மாற்றம் பெற்றது.\n\n1952களின் ஹொங்கொங் அரசாங்கம் வருமானம் குறைந்தோருக்கான வசிப்பிடத் தொகுதிகளை, இந்த சய் வான் கிராமங்களில் கட்டத்தொடங்கியது. தற்போது இந்த நகர் நூற்றுக்கணக்கான வானளாவிகள், வானுயர் குடியிருப்புத் தொகுதிகள் என வளர்ச்சியுடன் காணப்படுகின்றது. அத்துடன் எம்.டி.ஆர் தொடருந்துச் சேவை உட்படப் பல பேருந்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும் இந்நகரம் கொண்டுள்ளது. பல பொதுப் போக்குவரத்துப் பாதைகளும், அதிவிரைவுப் பாதைகளும் இன்று இந்த நகரூடாகச் செல்கின்றன. சய் வான் பூங்கா எனும் அழகிய பூங்கா ஒன்றும் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26311"}, {"id": [319, 3], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "நடவடிக்கையின்போது அப்பாவி குடிமக்கள் எனக் கருதப்படுவோர் உட்பட ஆயிரக் கணக்கான சீக்கிய இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர். இச்செயல் மாநிலத்தில் சீக்கிய இளைஞர்களை அடியோடு களையும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தர்ஜீத் சிங் ஜைஜீ வெளியிட்டக் கணக்கீட்டின்படி இந்தக் காலக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக ஏறத்தாழ பத்து இலட்சம் பேர் காணாமல் போனதாகவோ கொல்லப்பட்டதாகவோ அறிவிக்கப்பட்டது. கூட்டுப் புலனாய்வு குழுவினைச் சேர்ந்த சங்கத் சிங் கூற்றுபடி, நடவடிக்கை தொடங்கிய முதல் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இளைஞர்கள் காவலில் வைக்கப்பட்டனர், மேலும் அதிலும் பலரைப் பற்றிய தகவல் அறியப்படவில்லை. அவர் மேலும் இருபதாயிரம் இளைஞர்கள் பாக்கித்தானுக்குச் சென்றதாகவும் குறிப்பிடுகிறார்.\n\nஇந்நடவடிக்கையைச் சட்டப்பூர்வமாக்க வேண்டி, பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களை 'கலவரப் பகுதிகள்' என இந்திய அரசு \"பஞ்சாப் மற்றும் சண்டிகர் கலவரப் பகுதிச் சட்டம் 1983\" ஐ இயற்றி அறிவித்தது. அதோடு \"இராணுவப் படை (பஞ்சாப் மற்றும் சண்டிகர்) சட்டம் 1983\" இயற்றியதன்மூலம் இராணுவத்திற்குப் பொதுமக்கள் எவரையும் காவலில் எடுக்கவும் கைது செய்யவும் வகை செய்யும் அதிகாரத்தை வழங்கியது. இச்சட்டம் பணி ஆணை பெற்ற, பெறாத மற்றும் பிடியாணை பெற்ற அனைத்து அதிகாரிகளுக்கும், \"பொது ஒழுங்கைக் காக்கும் பொருட்டு போதுமானதாகத் தான் கருதியவளவு எச்சரித்தப் பின்பு உயிர்ச்சேதம் விளைவிக்கும் அளவிற்குச் சுடவோ, வேறு எந்த வன்மையான முறையினைக் கையாளவோ\" அதிகாரம் வழங்கியது. மேற்கூறிய அதிகாரிகள் \"பிடியியல் குற்றம் புரிந்தவரையோ அல்லது அத்தகைய குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கான நியாயமான சந்தேகத்திற்கு உள்ளானவரையோ பிடியாணை இன்றி கைது செய்யலாம்\" என்றும் இச்சட்டம் அனுமதித்தது.\n\nதீவிரவாதிகளென சந்தேகிக்கப்படுவோரை விசாரித்து தண்டனை வழங்க, \"தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் (சிறப்பு நீதிமன்றங்கள்) சட்டம் 1984\" இன் கீழ் விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.\n\nபஞ்சாப் காவல்துறை தலைவரான கே.பி.எஸ்.கில் இச்செயல்பாடுகள் \"உள்நாட்டுக் கலவரத்தில் இராணுவத்தின் தலையீட்டால் நேரும் பழம் குறைகளால் பாதிக்கப்பட்டுள்ளன\" என்றும் இந்திய இராணுவம் \"குருட்டுத்தனமாக\" நடந்து கொண்டதாகவும் கூறினார்.\n\nஆட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல்களைத் தடுக்கும் பொருட்டு பாக்கித்தான் எல்லையை அடைக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட படைத்தலைவர் ஜம்வால், பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்குமாறு உத்தரவு பெற்ற படைத்தலைவர் ஆர்.எஸ். தயால் ஆகியோரது மேற்பார்வையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88203"}, {"id": [319, 4], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "மீட்டெடுத்த கோட்டை.\n1706-ல் கட்டப்பட்ட இந்த கோட்டையை, 1760-ம் ஆண்டில், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைக் கொண்டும், 12,000 வீரர்கள் படைக்குழுவை பயன்படுத்தியும் நான்கு கொத்தளங்களுடன் இந்த கோட்டையை, ஒரு சீக்கிய போராளியான குஜ்ஜார் (சர்தார்) சிங் பாங்கி என்பவரது படையினர் இந்த கோட்டையை கட்டியுள்ளனர். பின்னர், 1805-1809-ம் ஆண்டு காலங்களில், \"பஞ்சாப் சிங்கம்\" என அழைக்கப்படும் பஞ்சாபி மக்களின் சீக்கிய பேரரசின் மன்னரான மகாராஜா ரஞ்சித் சிங் இந்த கோட்டையை மறு கட்டுமானம் செய்துள்ளார். கோஹினூர் வைரம், பிற பொக்கிஷங்களையும், மற்றும் ஒப்பந்தங்கள் சம்பந்தமான தஸ்தாவேஜுகளையும் பாதுகாப்பான முறைபடுத்த மறு கட்டமைப்பு செய்ததாக கருதப்படுகிறது.\n\nவிரிவாக்கம்.\n1849-ல் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த கோட்டையை கைப்பற்றி இதில் உள்ள தர்பார் ஹால், ஹவா மஹால் மற்றும் பான்சி கர் போன்ற இணைப்புகளை உருவாக்கினர். 1919-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹார்ரி டையர் இந்த பான்சி கர் மாளிகையில் வசித்துள்ளார்.\n\nஇராணுவ வசம்.\nஇந்திய விடுதலைக்குப்பின் இந்த கோட்டை, இந்திய ராணுவத்தினர் வசம் வந்தது. 1948-ம் ஆண்டு, பாக்கித்தான் பகுதியிலிருந்து வந்த ஏதிலிகளுக்கு தஞ்சம் அளிக்க இது பயன்பட்டது. இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு, மௌன சாட்சியாக இருந்த இந்த வரலாற்றுக்கோட்டை 2006-ல் பஞ்சாபைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், அப்போதைய பஞ்சாப் முதல் அமைச்சருமான கேப்டன் அமரிந்தர் சிங் என்பவரால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. .\n\nபுற இணைப்புகள்.\n- கோபிந்த்கர் கோட்டை, அம்ரித்ஸர்\n- கோபிந்த்கர் கோட்டையின் படிமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87784"}, {"id": [319, 5], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டிப் பகுதியில் ஜுன் 6, 1944 நிகழ்ந்தது. இரு மாத சண்டைக்குப் பின்னர் கோப்ரா நடவடிக்கையின் மூலம் நார்மாண்டிப் பகுதியிலிருந்து நேச நாட்டுப் படைகள் பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின. அமெரிக்கப் படைப்பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்குத் துணையாக பிரிட்டானியப் படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டன. அமெரிக்க முன்னேற்றத்தின் பக்கவாட்டு முனையைப் (flank) பாதுகாக்க விர் நகரின் சாலை சந்திப்பையும் பின்கான் மலையினையும் கைப்பற்றும் பொறுப்பு பிரிட்டானிய 2வது ஆர்மியிடம் ஒப்படைக்கபட்டது. ஜூலை 30ம் தேதி கடுமையான வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பின்னர் 2வது ஆர்மி விர் நகரை நோக்கி முன்னேறத் தொடங்கியது. பிரிட்டானிய முன்னேற்றத்தைத் தடுக்க ஜெர்மானியர்கள் கவச டிவிசன்களை அதனை எதிர்க்க அனுப்பினர். ஒரு வாரம் கடுமையான சண்டைக்குப் பின்னர் விர் நகரும் பின்கான் மலையும் பிரிட்டானியப் படைகளால் கைப்பற்றப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25459"}, {"id": [319, 6], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி 14 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்கும், ஆங்கிலிக்க ஆயர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது. விவிலியத்தின் ஜேம்சு மன்னரின் அதிகாரபூர்வ வடிவத்துக்கான வேலைகள் ஆரம்பமாயின.\n- ஆகத்து 18 - இங்கிலாந்து எசுப்பானியாவுடன் உடன்பாட்டுக்கு வந்தது. இதன் படி, எண்பதாண்டுப் போரின் இடைக்கால சர்ச்சையான ஆங்கிலோ-எசுப்பானியப் போர் (1585–1604) முடிவுக்கு வந்தது.\n- செப்டம்பர் 1 - குரு கிரந்த் சாகிப், சீக்கிய மத உரை அம்ரித்சர், பொற்கோயிலில் வைக்கப்பட்டது.\n- செப்டம்பர் 20 - ஆஸ்டெண்ட் எசுப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.\n- அக்டோபர் 4 - எத்தியோப்பியப் பேரரசர் சா டெங்கெல் கொல்லப்பட்டார்.\n- அக்டோபர் 9 - மீயொளிர் விண்மீன் வெடிப்பு (கெப்பிலரின் சுப்பர்நோவா) முதற்தடவையாக வடக்கு இத்தாலியில் அவதானிக்கப்பட்டது. அக்டோபர் 17 முதல் யோகான்னசு கெப்லர் ஓராண்டுகாலம் பிராகாவில் இருந்து அவதானித்து வந்தார்.\n- அகரவரிசையில் எழுதப்பட்ட முதலாவது ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.\n- சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் ஆட்சிக்காலம் முடிவுற்றது.\n\nஇறப்புகள்.\n- அபுல் ஃபசல், முகலாய வரலாற்றாளர்\n- முதலாம் விமலதர்மசூரியன் கண்டி மன்னன்\n- அமீதா பானு பேகம், இரண்டாவது முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவிகளில் ஒருவர் (பி. 1527)\n\n\n\n\n", "document_id": "ta_ta_69932"}, {"id": [319, 7], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [319, 8], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "குறிப்புக்கள்.\n- Seale, Patrick. \"Abu Nidal: A gun for hire\". Arrow, 1993, ISBN 0-09-922571-9\n\nவெளி இணைப்புக்கள்.\n- Security Council Resolution condemning raid - Israeli Ministry of Foreign Affairs\n- 1985 press conference on attack - Israeli Ministry of Foreign Affairs\n- Smith, William E. \"Middle East Israel's 1,500-Mile Raid.\" TIME Magazine, 14 October 1985.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45668"}, {"id": [319, 9], "question": "<Query> என்பது அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் பொருட்டு இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.", "document": "எல்லைகள்.\nஇந்த தொகுதியில் 9 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.\n- அஜனாலா சட்டமன்றத் தொகுதி\n- ராஜா சான்சி சட்டமன்றத் தொகுதி\n- மஜீட்டா சட்டமன்றத் தொகுதி\n- அம்ரித்சர் வடக்கு சட்டமன்றத் தொகுதி\n- அம்ரித்சர் மேற்கு சட்டமன்றத் தொகுதி\n- அம்ரித்சர் மத்தியம் சட்டமன்றத் தொகுதி\n- அம்ரித்சர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி\n- அம்ரித்சர் தெற்கு சட்டமன்றத் தொகுதி\n- அட்டாரி சட்டமன்றத் தொகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_67859"}]
[{"id": [321, 0], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "செயல்திட்டம்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குவதற்காக வி. உருத்திரகுமாரன் தலைமையில் பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று 2009 ஜூன் 16 அமைக்கப்பட்டது.\n\n- 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய\n- தமிழர் ஓர் தேசிய இனம்\n- வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்\n- ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை\nபோன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது.\n\n- 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.\n\n- சிங்களப் தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.\n\n- உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.\n\n- ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.\n\n- அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.\n\n- உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.\n\n- தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.\n\n- வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.\n\nமுதலாவது அமர்வு.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு 2010, மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின், பிலடெல்பியா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது.\n\nஇம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர்.\n\nவலைதளம்.\nஇந்த அமைப்பின் வலைதளம்\n- http://www.tgte.org/\n\nவெளி இணைப்புகள்.\n- நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான நாடுவாரியான செயற்பாட்டுக் குழுக்கள், தமிழ்வின், அக்டோபர் 16, 2009\n- \"நாடு கடந்த தமிழீழ அரசு\" உருத்திரகுமாரன் ஆற்றிய விளக்கவுரை--காணொளி\n- Tamil national aspirations, TNA and transnational governance, தமிழ்நெட், 16 செப்டம்பர் 2009 -\n- Vaddukkoaddai and Thimphu, தமிழ்நெட், 19 செப் 2009 -\n\n\n\n\n", "document_id": "ta_ta_18393"}, {"id": [321, 1], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [321, 2], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "இந்த மாநாட்டில் 50 மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித முதல் அனைத்துலக மாநாடு\n- www.tamil-diaspora.org -\n\n\n\n\n", "document_id": "ta_ta_58621"}, {"id": [321, 3], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "இது அதே ஆண்டில் நடந்த பிப்ரவரி புரட்சியைப் பயன்படுத்தியே அக்டோபர் புரட்சி வெற்றி கண்டது. பிப்ரவரி புரட்சி சார்மன்னர் ஆட்சிக்கு முடிவுகட்டித் தற்காலிக உருசிய அரசை உருவாக்கியது. இதே வேளையில், நகரத் தொழிலாளர்கள் சோவியத்துகளாக அணிதிரண்டனர்: இவற்றில் பங்கேற்ற புரட்சியாளர்கள் தற்காலிக உருசிய அரசையும் அதன் செயல்பாடுகளையும் தாக்கிப் பேசினர். அனைத்து உருசிய சோவியத்துகளின் பேராயம் உருவாகியதும் அது ஆட்சியமைப்பாகி, தனது இரண்டாம் கருத்தரங்கப் பிரிவை நடத்தியது. இது புதிய நிலைமைகளின் கீழ் போல்செவிக்குகளையும் இடதுசாரி சமவுடைமைப் புரட்சியாளர்கள் போன்ற பிற இடதுசாரிக் குழுக்களையும் முதன்மைப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்தது. இது உடனே உருசிய சமவுடைமை கூட்டாட்சி சோவியத் குடியரசை நிறுவும் முயற்சியைத் தொடங்கியது; இதுவே உலகின் முதல் சமவுடைமை அரசினைத் தானே அறிவித்த சமவுடைமை அரசாகும். சாரும் அவரது குடும்பமும் 1918 ஜூலை 17 இல் தூக்கில் இடப்பட்டனர்.\n\nபுரட்சியைப் போல்செவிக்குகள் தலைமை தாங்கி நடத்தினர்.அவர்கள் பெத்ரோபகிராது சோவியத்துகளுக்கு ஆர்வம் ஊட்டி ஆயுதந் தாங்கிப் போராடவைத்தனர். படைசார்ந்து புரட்சிக் குழுவின் கீழ் போல்செவிக் செம்படைகள் 1917 நவம்பர் 7 இல் அனைத்து அரசு கட்டிடங்களையும் கைப்பற்றித் தம் கைவசமாக்கினர். அவர்கள் மறுநாளே உருசியத் தலைநகராகிய பெத்ரோகிராதில் மாரி அரண்மனையில் இருந்த தற்காலிக அரசையும் கைப்பற்றினர்.\n\nநெடுநாளாக தள்ளிபோட்ட உருசிய அரசமைப்பு சட்டமன்றத் தேர்தல் (1917 தேர்தல்) 1917 நவம்பர் 12 இல் நடத்தப்பட்டது. போல்செவிக்குகள் சோவியத்துகளில் பெரும்பான்மையாக இருந்த போதிலும், அவர்கள் மொத்தம் 715 இடங்களுக்கு 175 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். சமவுடைமைப் புரட்சிக் கட்சி 370 இடங்களைப் பிடித்தனர், எனவே, இரண்டாம் இடத்தில் வந்தனர். என்றாலும், சமவுடைமைப் புரட்சிக் கட்சி முழுக்கட்சியாக அப்போது செயல்படவில்லை என்பதே உண்மை நிலைமை. இவர்கள் போல்செவிக்குகளுடன் 1917 அக்டோபர் முதல் 1918 ஏப்பிரல் வரை தேர்தல் உடன்பாட்டில் இருந்தனர். முதல் அரசமைப்பு சட்ட மன்றம் 1917 நவம்பர் 28 இல் கூடியது. ஆனால், அதன் ஆணையேற்பை 1918 ஜனவரி 5 வரை போல்செவிக்குகள் காலந்தாழ்த்தினர். அது கூடிய முதல் நாளிலேயே சோவியத்துகளை எதிர்த்துப் போராடத் தொடங்கியது. இது சோவியத்துகளின் அமைதி, நிலம் சார்ந்த தீர்மானங்களை நீக்கியது. எனவே, மறுநாளே சோவியத்துகளின் பேராயம், தன் ஆணையால் அரசமைப்பு சட்ட மன்றத்தைக் கலைத்துவிட்டது.\n\nபுரட்சியை அனைவரும் ஏற்காததால் 1917 முதல் 1922 வரை உருசிய உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. பின்னர், 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.\n\nசொற்பிறப்பியல்.\nமுதலில் இந்நிகழ்வு \" அக்டோபர் படைப்புரட்சி\" (Октябрьский переворот) அல்லது \"மூன்றாம் எழுச்சி\" என்றே வழங்கியுள்ளது. லெனின் முழுநூல்கள் தொகுப்பின் முதல் பதிப்புகளில் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது. ஆனால், \"переворот\" எனும் உருசியச் சொல்லின் பொருள் \"புரட்சி\" அல்லது \"எழுச்சி\" அல்லது \"கவிழ்த்தல்\" என்பனவாகும். எனவே, முறியடிப்பு அல்லது படைப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு (\"coup\") என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல. நாளடைவில், \"அக்டோபர் புரட்சி\" (Октябрьская революция) எனும் சொல் பயன்பாட்டில் வந்தது. புதிய கிரிகொரிய நாட்காட்டியின்படி, நவம்பரில் நடந்ததால் இது \"நவம்பர் புரட்சி\" எனவும் வழங்கப்படுகிறது. 1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- * Read, Christopher: Revolutions (Russian Empire) , in: 1914-1918-online. International Encyclopedia of the First World War.\n- Peeling, Siobhan: July Crisis 1917 (Russian Empire) , in: 1914-1918-online. International Encyclopedia of the First World War.\n- The October Revolution Archive\n- Let History Judge Russia’s Revolutions, commentary by Roy Medvedev, Project Syndicate, 2007\n- October Revolution and Logic of History\n- Maps of Europe and Russia at time of October Revolution at omniatlas.com\n- ஒக்டோபர் புரட்சியின் மரபு I, ஒக்டோபர் புரட்சியின் மரபு II, சி. சிவசேகரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1835"}, {"id": [321, 4], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "முகாம்களில் எஞ்சியிருக்கும் அகதிகளின் எண்ணிக்கை.\nஅக்டோபர் 2008 முதல் வன்னியில் முகாம்களில் தொடர்ந்து தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை:\n\n\n\n\n", "document_id": "ta_ta_59305"}, {"id": [321, 5], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "இலங்கையில் வெண் புள்ளிச் சருகுமான்கள் பொதுவாக உலர்வலயத்திலேயே காணப்படுகின்றன. இதற்குப் பதிலாக இலங்கையின் ஈரவலயத்தில் காணப்படும் விலங்கு மஞ்சட் கோட்டுச் சருகுமான் (\"Moschiola kathygre\") ஆகும்.\n\nவெளித் தொடுப்புகள்.\n- அமெரிக்க விலங்குக் காட்சியகம்\n- பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் செம்பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27901"}, {"id": [321, 6], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\nஅதிகாரபூர்வ இணையத்தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_90809"}, {"id": [321, 7], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\nஅதிகாரபூர்வ இணையத்தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_90876"}, {"id": [321, 8], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [321, 9], "question": "<Query> என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும்.", "document": "அனைத்துலக சட்டங்கள், உடன்படிக்கைகள், வெளிப்பாடுகள்.\n- \"அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு உரிது\". (\"Everyone has the right to life, liberty and security of person.\" உலக மனித உரிமைகள் சாற்றுரை\n- \"ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பான வாழ்வதற்கான உரிமை உண்டு. இந்த உரிமை சட்டத்தால் பாதுகக்கப்பட வேண்டும். யாரும் தன்னிச்சையாக அவரின் உயிரை இழத்தல் ஆகாது.\" (\"Every human being has the inherent right to life. This right shall be protected by law. No one shall be arbitrarily deprived of his life.\") - குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம்\n\nவெளி இணைப்புகள்.\n- The Right to Life\n\n\n\n\n", "document_id": "ta_ta_27557"}]
[{"id": [326, 0], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "இம்முறைமை இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் உருவாக்கப்பட்டாலும், 1973ல் ஏற்பட்ட எரிபொருள் தட்டுபாடின்போதுதான் இதனுடைய முக்கியத்துவம் உணரப்பட்டது. இது டொயோடா நிறுவனத்தின் மேலாண்மை தத்துவம் மற்றும் செயல்முறையினை உள்ளடக்கியதாகும்.\n\nஇதனுடைய முந்தய பெயர் தகுந்த நேர (Just-in-Time) முறைமை என்று அழைக்கப்பட்டது. இம்முறைமையின் முக்கிய நோக்கம் விரயங்களை நீக்குதல், முரண்களை தவிர்த்தல், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்குதல் என்ற மூன்று நோக்கங்களாகும். \n\nஇத்ததுவம் பின் வரும் 7 வகையான விரயங்களை தெளிவாக விளக்கியுள்ளது.\n\n1. அதிகபடியான உற்பத்தி\n\n2. நகர்வு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குநருடைய)\n\n3. காத்திருப்பு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குநருடைய)\n\n4. ஊர்வு (செயல்களுக்கு இடையில் பொருள்களின் தேவையற்ற ஊர்வு)\n\n5. அதிகபடியான செயல் முறை\n\n6. இருப்பு (உற்பத்திக்கான மூலப்பொருள் அல்லது உற்பத்தியில் முழுமையடைந்த பொருள்)\n\n7. திருத்தம் (மறு சீர் செய்தல்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_30094"}, {"id": [326, 1], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "மேலும், பாராலைம் சேர்மமானது கடலாய்வுக் கூடங்களில் உள்ள கார்பன் டைஆக்சைடை வளிமக் கழுவல் முறையில் நீக்கவும் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65819"}, {"id": [326, 2], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "இரண்டாம்நிலை அலுமினியத்தை உருக்கிப் பிரிக்கும் செயல்முறையில் பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு இளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. உருகலில் உள்ள மக்னீசியத்தை நீக்கவும் அல்லது அதன் அளவைக் குறைக்கவும் இது உதவுகிறது. வினைபுரியும் பொழுது புளோரைடு வாயுக்களை உற்பத்தி செய்வதுதான் இச்சேர்மத்தைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கிய சுற்றுச் சூழல் பிரச்சினை ஆகும். கால்சியம் ஐதராக்சைடைப் பயன்படுத்தி புளோரைடு உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் போதுமான அளவுக்கு அதை நீக்க முடியவில்லை.\n\nஉலோகத் தொழிற்சாலைகளில் பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு பல்வேறு வகையானப் கூட்டுப்பொருட்களில் இளக்கும் முகவராகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\nஒரு பூச்சிக் கொல்லி மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது \n\n\n\n\n", "document_id": "ta_ta_70490"}, {"id": [326, 3], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "இது ஒரு கனிமச் சேர்மம், பென்டாஐதரேட்டு வடிவங்களில் NaSO·5HOகிடைக்கிறது. திண்ம (நீரை வேகமாக இழக்கிறது) படிகம் நீரில் நன்கு கரைகிறது. இது \"சோடியம் ஹைப்போசல்பேட்டு\" அல்லது \"ஹைப்போ\" என அழைக்கப்படுகிறது.\n\nவரலாறு மற்றும் கலாச்சாரம்.\nஉடல் நலப் பாதுகாப்பிற்கு அதிக திறனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்தாக உள்ளதால் உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இது வைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106253"}, {"id": [326, 4], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "வசதிகள்.\nசிகிளீனரானது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், விண்டோசுத் துருவி, ஃபயர் ஃபாக்சு, சபாரி, கூகிள் குரோம், அடோப் அக்ரோபேட், அடோப் போட்டோசாப், அடோப் ரீடர், கூகிள் எர்த், மெக்காபி நச்சுநிரல்தடுப்பி, மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ, மைக்ரோசாப்ட் ஆபிஸ் பிக்சர் மனேஜர், நீரோ பர்னிங் ரோம், மைக்ரோசாப்ட் ஆபிஸ், பிட்டொரன்ட், கூகிள் டாக், இன்டர்நெட் டவுன்லோட் மனேஜர், இசுகைப், சன் ஜாவா, யுடொரன்ட், அடோப் ஃப்ளாஷ் ப்ளேயர், கே. எம். பிளேயர், மேக்ரோமீடியா ஷாக்வேவ், வி. எல். சி. ஊடக இயக்கி, வின் ஆம்ப், விண்டோசு மீடியா பிளேயர், வின்ரேர், மைக்ரோசாப்ட் மனேஜ்மென்ட் கன்சோல், மைக்ரோசாப்ட் பெயின்ட் முதலிய மென்பொருட்களால் உருவாக்கப்படும் தேவையற்ற தற்காலிகக் கோப்புகளை அழிப்பதற்கு உதவுகின்றது.\n\nசிகிளீனரின் மூலம் மென்பொருள்களை நீக்கவும் முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43413"}, {"id": [326, 5], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "டொயோட்டா நிறுவனம்.\nகுடும்ப வறுமை காரணமாக, சிச்சிரோ டொயோடாவின் தந்தை ஸாகிச்சி டொயோடாவால் ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க முடியவில்லை. ஆகவே மகன் சிச்சிரோ டொயோடாவை பிரபல டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி படிக்க வைத்தார். பின், சிச்சிரோ டொயோடா அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று தொழில் நுட்பம் சார்ந்த பயிற்களை எடுத்துக்கொண்டார். பயிற்சிக்குப் பின், விசைத்தறிகள் தயாரிக்கும் தன் குடும்ப நிறுவனத்தில் சேர்ந்தார். குடும்ப நிறுவனதை நடத்திக்கொண்டே கார் தயாரிப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டார். அப்பா ஸாகிச்சி டொயோடாவும் மகனின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடாமல் ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டினார். ஸாகிச்சி டொயோடா 1930 ல் மரணம் அடைந்தார். அவர் இறந்து நான்கே வருடங்களில் முதல் காரை சிச்சிரோ டொயோடா உருவாக்கினார். முதல் ஆண்டில் 20 கார்கள் மட்டுமே டொயோட்டா நிறுவனத்தால் தாயாரிக்கப்பட்டது. இப்பொழுது 2016 இல் டொயோட்டா நிறுவனம் 9940000 கார்களை உற்பத்தி செய்து, கார் உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது.\n\nடொயோட்டா - பெயர் உருவாக்கம்.\nநிறுவனப் பெயர் உருவாக்கத்திற்காக, வாடிக்கையாளர்களிடையே ஆலோசனை கேட்டு ஒரு போட்டி நடத்தினார் சிச்சிரோ டொயோடா. அப்படி உருவானதே டொயோட்டா என்ற பெயர். தனது குடும்பப் பெயரில் இருந்தே இப்பெயரை வடிவமைத்தார் சிச்சிரோ டொயோடா.\n\nமேற்கோள்.\n- இந்து தமிழ் நாழிதள், மே 9, 2017 பக்கம் 14\n- http://www.nndb.com/people/433/000173911/ பார்த்த நாள் 21.5.17\n- http://info-biography.blogspot.in/2010/03/born-february-14-1867-18670214-in-japan.html பார்த்த நாள் 21.5.17\n\n\n\n\n", "document_id": "ta_ta_103851"}, {"id": [326, 6], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "வேதியியல்.\nடைதயோனசு அமிலத்தை தூய்மையான அமிலமாகவோ அல்லது கரைசலிலோ கண்டறிய முடிவதில்லை. அமில நீராற்பகுப்பு, கார நீராற்பகுப்பு இரண்டிலும் டைதயோனைட்டு அயனி பங்கேற்று முறையே தயோசல்பேட்டு மற்றும் பைசல்பைட்டாகவும், சல்பைட்டு மற்றும் சல்பைடு ஆகவும் பிரிகின்றன.\n\nபயன்கள்.\nசோடியம் டைதயோனைட்டு என்ற டைதயோனசு அமிலத்தின் சோடியம் உப்பு வேதித் தொழிர்சாலைகளில் ஓர் ஒடுக்கும் முகவராக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇரும்பு(III) ஆக்சி-ஐதராக்சைடை கரையக்கூடிய இரும்பு(II) சேர்மங்களாக ஒடுக்க சிட்ரிக் அமிலம் போன்ற ஒருங்கிணைப்பு முகவர்களுடன் டைதயோனைட்டு இணையாகச் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மண் ஆய்வுகளில் படிகமல்லாத இரும்பு(III) கனிமங்களை நீக்கவும் இது பயன்படுகிறது. \n\nடைதயோனைட்டின் சிதைவால் கந்தகத்தின் ஒடுக்கப்பட்ட இனங்கள் உற்பத்தியாகின்றன. இவை எஃகு துருப்பிடித்தலில் தீவிரமாகச் செயல்படுகின்றன. தயோசல்பேட்டு (S2O2−3) குழியிட்டு அரித்தலைத் தூண்டுகிறது என்பது அறியப்பட்டதேயாகும். இதே போல கரைந்துள்ள சல்பைடுகள் (Na2S) பிளவுபடுத்தி அரிப்பை உண்டாக்குதலுக்கு காரணமாகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120958"}, {"id": [326, 7], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசின் சட்டமன்றத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். இவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவராகவும் இருக்கிறார். \n\nமேலும் அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதிலும் சட்டமன்றத்திலும், வெளியிடங்களிலும் பதவிக்காலம் முடியும் வரை கட்சி சார்பற்றவராகவே நடந்து கொள்ளவேண்டும் என்கிற விதிமுறையையும் இவர் கடைப்பிடிக்க வேண்டியவராயிருக்கின்றார்.\n\n", "document_id": "ta_ta_17116"}, {"id": [326, 8], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "- தமிழ்நாடு சட்டப் பேரவையின் தற்போதைய தலைவர் தனபால் .\n\nமேலும் பார்க்க.\nதமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16850"}, {"id": [326, 9], "question": "சப்பானின் டொயோடா நிறுவனத்தால் விரயங்களை நீக்கவும், முரண்களை தவிர்க்கவும், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட <Query> உலகமெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது", "document": "மேலும் காண்க.\n- கிரெசால்\n- பிசின்\n\nபுற இணைப்புகள்.\n- Cresolene advert from the good old days\n\n\n\n\n", "document_id": "ta_ta_121054"}]
[{"id": [327, 0], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே பன்னாட்டு பொருளாதார அமைப்புகளை வலுப்படுத்தி மீளமைக்க 44 நேச நாடுகளைச் சேர்ந்த 730 பேராளர்கள் அமெரிக்காவின் நியூ ஹாம்சயரில் பிரெட்டன் வுட்சு நகரிலுள்ள மவுண்ட் வாஷிங்டன் தங்குவிடுதியில் ஐக்கிய நாடுகள் செலாவணி மற்றும் நிதி மாநாட்டில் பங்கேற்று உரையாடினர். 1944ஆம் ஆண்டு சூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இவர்களின் கலந்துரையாடலின் பயனாக கையெழுத்தானதே பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள்.\n\nபன்னாட்டுச் செலாவணி அமைப்பை கட்டுப்படுத்த வேண்டிய விதிகள், அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை நிறுவிட பிரெட்டன் வுட்சு திட்டவியலாளர்கள், தற்போது உலக வங்கிக் குழுமத்தின் அங்கங்களாக உள்ள, பன்னாட்டு நாணய நிதியம் (IMF) மற்றும் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) ஆகியவறை உருவாக்கினர். இவை தேவையான அளவில் நாடுகள் ஏற்புறுதி வழங்கிபின் 1945ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றத் தொடங்கின.\n\nபிரெட்டன் வுட்சு முறைமையின் முதன்மை சிறப்புக்கூறுகளாக ஒவ்வொரு உடன்பட்ட நாடும் தங்கள் நாணயக் கொள்கையை டாலருடன் இணைத்த நாணய மாற்று வீதம் இருக்குமாறு அமைத்துக் கொள்வதை கட்டாயமாக்குவதும் பன்னாட்டு நாணய நிதியம் தற்காலிக கையிருப்புத் துண்டை சரிசெய்ய கடன் தருவதுமாகும்.\n\nஆகத்து 15, 1971 அன்று ஐக்கிய அமெரிக்கா யாரையும் கலக்காது தன்னிச்சையாக தனது டாலரை தங்கத்திற்கு மாற்றக்கூடிய தன்மையை விலக்கிக் கொண்டது. இதனால் \"பிரெட்டன் வுட்சு முறைமை முடிவிற்கு வந்தது;டாலர் அமெரிக்க அரசு வழங்கும் உறுதிமொழியை மட்டும் கொண்ட தாள் நாணயமாக மாறியது\". நிக்சன் அதிர்ச்சி என அறியப்பட்ட இந்த நிகழ்வு பல நாடுகளையும் டாலரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியது.\n\nமேலும் படிக்க.\n- Van Dormael, A.; Bretton Woods : birth of a monetary system; London MacMillan 1978\n- Michael D. Bordo and Barry Eichengreen; A Retrospective on the Bretton Woods System: Lessons for International Monetary Reform; 1993\n- Harold James; International Monetary Cooperation Since Bretton Woods; Oxford University Press, USA 1996\n\nவெளியிணைப்புகள்.\n- Donald Markwell, \"John Maynard Keynes and International Relations: Economic Paths to War and Peace\", Oxford University Press, 2006\n- The Gold Battles Within the Cold War (PDF) by Francis J. Gavin (2002)\n- International Financial Stability (PDF) by Michael Dooley, PhD, David Folkerts-Landau and Peter Garber, Deutsche Bank (October 2005)\n- \"Bretton Woods System\", prepared for the \"Routledge Encyclopedia of International Political Economy\" by Dr. B. Cohen\n- Bretton Woods Agreement by Addison Wiggin, co-author of \"Empire of Debt\"\n- Dollar Hegemony by Henry C.K. Liu\n\n\n\n\n", "document_id": "ta_ta_30205"}, {"id": [327, 1], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "வார்ட்டன் உலகின் மிகச் சிறந்த வணிக மேலாண்மைப் பள்ளியாக பரவலாக கருதப்படுகிறது. இதனை உலகின் மிக உயர்ந்த வர்த்தக கல்வி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து \"பிசினசு வீக்\"கும் \"பைனான்சியல் டைம்சும்\" தங்கள் தரவரிசையில் மதிப்பிட்டுள்ளன. இங்கு வழங்கப்படும் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் உலகில் முதலானதாக 2000 முதல் 2009 வரை பைனான்சியல் டைம்சு மதிப்பிட்டுள்ளது; மீண்டும் 2011இல் இலண்டன் வணிகப் பள்ளியுடன் இணைந்து முதலாவதாக வந்தது. தவிரவும் கல்வியாளர்களும் பணியமர்த்துபவர்களும் வார்ட்டனுக்கு உயரிய மதிப்பு அளித்து வருகின்றனர்.\n\nதனியாகவும் பல்கலைக்கழகத்தின் பிற பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்தும் வார்ட்டன் இளங்கலை, முதுகலை வணிக மேலாண்மை பட்டங்களையும் முனைவர் கல்வித் திட்டங்களையும் வழங்குவதுடன் பல பட்டய கல்வித் திட்டங்களையும் புரவல் செய்கிறது. எந்தவொரு வணிகப் பள்ளிக்கும் மேலாக விருப்பத் தேர்வுகளை வழங்கும் இந்தப் பள்ளியில் கணக்குப் பதிவு, வணிக மற்றும் பொதுக் கொள்கைகள், தொழில்முனைவு மேலாண்மை, சூழலியல் மேலாண்மை, நிதி, நலவாழ்வு அமைப்புக்கள், மனிவள மற்றும் நிறுவன மேலாண்மை, காப்பீடும் தீவாய்ப்பு மேலாண்மையும், சட்டம், வணிக நற்பண்புகள், மேலாண்மை, சந்தைப்படுத்தல், பன்னாட்டு மேலாண்மை, இயக்கம் மற்றும் தகவல் மேலாண்மை, நிலச்சொத்துக்கள், சில்லறை வணிகம், புள்ளியியல், வணிக யுக்தி மேலாண்மை என பலதரப்பட்ட துறைகளில் கல்வி வழங்குகிறது.\n\nமேற்சான்றுகள்.\nவார்ட்டன் குறித்த நூல்கள்.\n- Nicole Ridgway, \"The Running of the Bulls: Inside the Cutthroat Race from Wharton to Wall Street\", Gotham, 2005.\n- Steven A. Sass, \"Pragmatic Imagination: A History of the Wharton School\", University of Pennsylvania Press,1983.\n- Emory Richard Johnson, \"The Wharton school: Its fifty years\", University of Pennsylvania Press, 1931.\n\nவெளி இணைப்புகள்.\n- The Wharton School of the University of Pennsylvania\n- Wharton's Timeline\n- Wharton San Francisco Campus\n\n\n\n\n", "document_id": "ta_ta_50198"}, {"id": [327, 2], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "அனைத்து இ.மே.கழகங்களும் நடுவண் அரசின் உடமைகளாக நிதி பெற்று முழுமையான தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன.அவை நிறுவப்பட்ட வரிசையில் அமைந்துள்ள இடங்கள்: கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, லக்னோ, கோழிக்கோடு, இந்தூர் மற்றும் சில்லாங்.இவை முதுகலை வணிக நிர்வாகம்|MBAவிற்கு இணையான பட்டமேற்படிப்பு மேலாண்மை பட்டயங்களை (PGDIM)வழங்குகின்றன. இவற்றின் பெல்லோஷிப் பட்டங்கள் முனைவர் பட்டத்திற்கிணையானவை.இவை கட்டமைக்கப்பட வணிகத்துறையன்றி பிற வணிக மற்றும் மேலாண்மை செய்யப்படாத துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு விவசாயம்,ஊரக வளர்ச்சி,பொது வினியோக அமைப்பு, ஆற்றல், நலக்கல்வி, இருப்பிடங்கள் என பல்வேறு துறைகளில் முன்னேற்ற வழிகளுக்கான கருத்துரைகள் வழங்கி வருகிறது.\n\nஇந்திய மேலாண்மை கழகங்களின் அமைவிடம்.\nஇந்தியா முழுவதுமுள்ள 13 இந்திய மேலாண்மை கழகங்களின் (இ.மே.க)(ஐ.ஐ.எம்) பட்டியல்\n\nஇதனையும் பார்க்க.\n- இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்\n- தேசிய தொழில்நுட்ப கழகங்கள்\n- பொது நுழைவுத் தேர்வு\n\nபுற இணைப்புகள்.\n- இந்திய அரசு, மனிதவள மேம்பாடு அமைச்சகம்.\n- இந்திய மேலாண்மை கழகங்கள்\n- இ.மே.க கொல்கொத்தா\n- இ.மே.க அகமதாபாத்\n- இ.மே.க பெங்களூரு\n- இ.மே.க லக்னோ\n- இ.மே.க கோழிக்கோடு\n- இ.மே.க திருச்சி\n- இ.மே.க இந்தூர்\n- இ.மே.க சில்லாங்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19074"}, {"id": [327, 3], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "இரண்டாம் உலகப்போர்.\n1940இல் வின்ஸ்டன் சர்ச்சில் போர்க்கால கூட்டணி அரசுக்கு தலைமையேற்றபோது கிரிப்சை, அவரது மார்க்சிய சார்பினால், உருசியாவிற்கு பிரித்தானியத் தூதராக அனுப்பினார். செருமனியுடன் இணைந்திருந்த ஜோசப் ஸ்டாலின் மனதை மாற்றுவார் என நம்பினார். 1941இல் செருமனி தாக்கியபோது சோவியத் ஒன்றியத்தை நேச நாடுகள் பக்கம் இழுப்பதில் கிரிப்ஸ் பெரும் பங்காற்றினார். இதனால் 1942இல் பிரித்தானியாவிற்குத் திரும்பிய கிரிப்ஸ் மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றார். இந்த நன்மதிப்புடன் இந்தியாவிற்கு, போர்க்காலத்தில் இந்தியத் தேசியத் தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற, சர்ச்சில் கிரிப்சை தூது அனுப்பினார். இதன் பின்னர் போர்க்கால அமைச்சரவையிலிருந்து விலகி வானூர்தி தயாரிப்பு அமைச்சராகப் பணியாற்றினார். 1945இல் மீண்டும் தொழிற்கட்சியில் இணைந்தார்.\n\nபோருக்குப் பின்னர்.\nபோருக்குப் பின்னர் பொறுப்பேற்ற தொழிற்கட்சியின் பிரதமர் கிளெமென்ட் அட்லி கிரிப்சை வணிக வாரியத்தின் தலைவராக பணியமர்த்தினார். முந்தைய வாக்குறுதிகளுக்கிணங்க அட்லி 1946ஆம் ஆண்டு கிரிப்சை அமைச்சரவை தூதுக்குழுவின் உறுப்பினராக இந்தியாவிற்கு அனுப்பினார். இக்குழுவில் \nகிரிப்சைத் தவிர இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலர் பெத்விக் லாரன்சு பிரபு, அடிமிரால்டியின் முதல் பிரபு (கடற்படை முதன்மைத் தளபதி) ஏ. வி. அலெக்சாந்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களால் முன்வைக்கப்பட்ட \"ஒருங்கிணைந்த இந்தியா விடுதலை கருத்துரு\" இந்திய தேசியக் காங்கிரசு மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது இந்தியப் பிரிவினைக்கு வழிகோலிட்டது. \n\n1947இல் ஏற்பட்ட அரசியல் மற்றும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க புதியதாக உருவாக்கப்பட்ட பொருளியல் விவகார அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆறு வாரங்களிலேயே பிரித்தானியக் கருவூல வேந்தர் ஹியூ டால்டன் பதவி விலக இவரது அமைச்சை இணைத்து கிரிப்ஸ் பிரித்தானியக் கருவூல வேந்தர் ஆனார். இந்தப் பொறுப்பில் வரிகளை உயர்த்தி உள்நாட்டு நுகர்வைக் கட்டுப்படுத்தி ஏற்றுமதிகளை வளரச் செய்தார். இதனால் பிரித்தானிச் செலாவணி ஸ்டெர்லிங்கின் மதிப்புயர நிதி நெருக்கடிகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றினார். நிலக்கரி மற்றும் எஃகு தொழிலகங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தார். தமது கடுமையான நடவடிக்கைகளால் புகழ் இழந்தாலும் அவரது முனைப்பும் நேர்மையும் அனைவராலும் பாராட்டப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Blue plaque to Sir Stafford Cripps at Filkins\n\n\n\n\n", "document_id": "ta_ta_42514"}, {"id": [327, 4], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "மெக்சிக்கோவின் பருப்பொருளியல் நிலைத்தன்மையால் பணவீக்கமும் வட்டி வீதங்களும் மிகவும் குறைந்திருக்கின்றது; தனிநபர் வருமானமும் கூடியுள்ளது. இருப்பினும் நகர்ப்புற / ஊரக மக்களிடையேயும் வடக்கு/தெற்கு மாநிலங்களிடையேயும் செல்வந்தர்/ வறியவர் இடையேயும் பொருளியல் நிலையில் பெரும் வேறுபாடு உள்ளது. கட்டமைப்பை மேம்படுத்துவதும் வரி சீர்திருத்தங்களும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும் வருமானங்களுக்கிடையேயான பெரும் இடைவெளியைக் குறைப்பதும் அரசை எதிர்நோக்கியுள்ள சில சிக்கல்களாகும். வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.6 விழுக்காடாக உள்ளது. 2013இல் இது 34 பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளிலும் மிகவும் குறைந்ததாகும்.\n\nவிரைவாக வளர்ந்து வரும் தற்கால தொழில் மற்றும் சேவைத் துறைகளை உள்ளடக்கிய மெக்சிக்கோ பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகளின் பங்கு கூடி வருகின்றது. அண்மைய ஆட்சியாளர்கள் துறைமுகங்கள், தொடருந்து போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்னாக்கம், இயற்கை வளிம்ப் பங்கீடல், வானூர்தி நிலையங்கள் ஆகியவற்றை தனியார் துறைக்குத் திறந்துள்ளனர். இது போட்டியை வளர்க்கவும் கட்டமைப்பை விரைந்து மேம்படுத்தவும் இக்கொள்கையை செயலாக்குகின்றனர். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக 90%க்கும் கூடிய மெக்சிக்கோ வணிகம் நாடுகளுக்கிடையேயான கட்டற்ற வணிக உடன்பாடுகளின் கீழ் நடக்கின்றது; ஐரோப்பிய ஒன்றியம், சப்பான், இசுரேல், நடு மற்றும் தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 40 நாடுகளுடன் மெக்சிக்கோ கட்டற்ற வணிக உடன்பாடு கொண்டுள்ளது. இவற்றில் 1994 முதல் செயற்பாட்டுக்கு வந்த வட அமெரிக்க கட்டற்ற வணிக உடன்பாடு (NAFTA) மிகவும் முதன்மையானதாகும். இது 1992இல் மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா அரசுகளுக்கிடையே கையொப்பமானது. 2006இல் இவ்விரு நாடுகளுடனான வணிகம் மெக்சிக்கோவின் ஏற்றுமதியில் 90% ஆகவும் இறக்குமதியில் 55% ஆகவும் இருந்தது. உலகின் பெரிய வணிக நிறுவனங்களைப் ப்பட்டியலிடும் \"போர்ப்சு குளோபல் 2000\" 2008ஆம் ஆண்டுப் பட்டியலில் மெக்சிக்கோவின் 16 நிறுவனங்கள் இருந்தன.\n\nமெக்சிக்கோவில் 78 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு மற்றும் உலக வணிக அமைப்பு ஆண்டில் பணி புரிந்த நேரத்தை அடிப்பையாகக் கொண்டு இந்தத் தொழிலாளர்களை உலகத் தொழிலாளர்களில் மிகவும் கடினமாக உழைப்பவர்கள் என தரப்படுத்தியுள்ளன. இருப்பினும் மனித-மணிக்கு இலாபம் குறைவாகவே உள்ளது.\nவெளி இணைப்புகள்.\n- Mexican Council for Economic and Social Development\n- Mexico Development Gateway\n- Mexican Economy and the U.S. from the Dean Peter Krogh Foreign Affairs Digital Archives\n- Mexico's Economy: Current Prospects and History lecture by Professor Robin Grier, March 2013\n- OECD's Mexico country Web site and OECD Economic Survey of Mexico\n- The Mexican Economy and the 2012 Elections from the Center for Economic and Policy Research, June 2012\n- Comprehensive current and historical economic data\n- Information about banks in Mexico\n- World Bank Mexico 2012 Trade Summary Statistics\n- Tariffs applied by Mexico as provided by ITC's Market Access Map, an online database of customs tariffs and market requirements.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70105"}, {"id": [327, 5], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "இந்த உடன்பாட்டின் நோக்கம் உறுப்பு நாடுகளிடையே கட்டற்ற வணிகத்தை வளர்ப்பதும் பொருட்கள், நபர்கள்,நாணயப் பரிமாற்றங்கள் இலகுவாக நடைபெற துணை புரிவதுமாகும். இந்த அமைப்பின் அலுவல் மொழிகளாக எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் குவாரனி விளங்குகின்றன. இந்த உடன்படிக்கை பல முறை மேம்படுத்தப்பட்டும் திருத்தப்பட்டும் மாற்றப்பட்டும் வந்துள்ளது. தற்போது முழுமையான சுங்க ஒன்றியமாகவும் வணிக குழுமமாகவும் விளங்குகிறது. மெர்கோசுரும் அன்டிய நாடுகள் சமூகமும் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளும் தென்னமெரிக்க பொருளியல் ஒன்றிணைப்பிற்கான செயல்முறையின் அங்கங்களாகும். \n\nபொலிவியா, சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பெரு, மற்றும் சுரிநாம் தற்போது இணை உறுப்பினர்களாக உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59852"}, {"id": [327, 6], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "இளமைக் காலம்.\nசெருமனி மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ பெற்றோருக்கு மகனாக அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார்.\nபாஸ்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று இளங்கலை பட்டமும் எம். எஸ். பட்டமும் பெற்றார். பின்னர் 1966 ஆம் ஆண்டில் எம்ஐடி\nயில் பொருளியல் ஆய்வறிஞர் பட்டம் பெற்றார். பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தில் 1987 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.\n\nஎழுதிய நூல்கள்.\nசீனாவுடன் வர்த்தகம், எழுச்சியுறும் சந்தையில் முதலீடு செய்ய வழிகாட்டி, ஊதியத்திற்கான கடவுச் சீட்டு  போன்ற பத்துக்கும் மேல் நூல்களை எழுதியுள்ளார். \n\nபெற்ற சிறப்புகள்.\n- ஆசியாமணி என்ற இதழ் இவரை 2006 ஆம் ஆண்டில் 100 செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்னும் பட்டியலில்  சேர்த்துள்ளது.\n- நிதி மற்றும் தொழில் தொடர்பான பல தொலைக்காட்சிகளில் நேர்காணல் மற்றும் பேச்சு நிகழ்த்தியுள்ளார்.\n- 2011இல்  பூளும்பர்க் மார்க்கட் இதழ் இவரை 50 செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக கவுரவப்படுத்தியது.\n- 1999இல் தனியாரத் துறை சார்பாக அறிவுரை வழங்கும் குழுவில் உறுப்பினராக உலக வங்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nமேலும் பார்க்க.\nhttp://mobius.blog.franklintempleton.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_93079"}, {"id": [327, 7], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "தொழில் நிறுவன மென்பொருள் வழங்கும் சேவைகள் பொதுவாக வலைவழிக் கொள்முதல், இணைய கட்டண வசூலிப்பு செயலாக்கங்கள் (\"online payment processing\"), ஊடாடும் விளைபொருள் அட்டவணை (\"interactive product catalogue\"), தானியங்கி பட்டியலிடும் முறை(\"automated billing systems\"), பாதுகாப்பு, தொழில்நிறுவன உட்பொருள் மேலாண்மை(\"enterprise content management\"), தகவல் தொழில்நுட்ப சேவை மேலாண்மை, வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, நிறுவன வளம் திட்டமிடல், வணிக அறிவாண்மை, செயற்றிட்ட முகாமைத்துவம், கூட்டுழைப்பு, மனித வள மேலாண்மை, உற்பத்தி, தொழில் நிறுவன பயன்பாட்டு ஒருங்கிணைப்பு (\"enterprise application integration\"), தொழில் நிறுவன விண்ணப்ப தானியக்கம்(\"enterprise forms automation\") போன்ற வணிக சார்புடைய கருவிகளாகப் பயன்படுவன.\n\nதொழில் நிறுவனங்கள் பலவும் பொதுவான துறை பகுப்புகளையும், அமைப்புமுறைகளையும் கொண்டிருக்கும் காரணத்தால், தொழில்நிறுவன மென்பொருள் பெரும்பாலும் தனிப்பயனாக்கக்கூடிய நிரல்களின் தொகுப்பாக(\"suite of customizable programs\") வழங்கப்படும். பொதுவாக, இக்கருவிகளின் சிக்கலான வடிவமைப்பு காரணமாக, இவற்றைப் பயன்படுத்த நிபுனத்துவமும், இவை குறித்த சிறப்பு அறிவும் தேவை.\n\nவகைகள்.\n- கணக்கியல் மென்பொருள்\n- வணிக அறிவாண்மை\n- பணிச் செயலாக்க மேலாண்மை\n- உட்பொருள் மேலாண்மை அமைப்பு (\"CMS\")\n- வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை (\"CRM\")\n- தரவுத்தளம்\n- முதன்மை தரவு மேலாண்மை (\"MDM\")\n- நிறுவன வளம் திட்டமிடல் (\"ERP\")\n- தொழில் நிறுவன சொத்து மேலாண்மை (EAM)\n- விநியோகச் சங்கிலி மேலாண்மை (\"SCM\")\n\nஉருவாக்குவோர்.\nநிறுவன மென்பொருள் துறையில் ஈடுபட்டிருக்கும் பெரும் அமைப்புகள் சாப், கூகுள், ஐபிஎம், ரெட் ஹாட், மைக்ரோசாப்ட், அடோபி சிஸ்டம்ஸ், உள்ளிட்டவை; இவையல்லாமல் உலகில் ஆயிரக்கணக்கான விறபனையாளர்கள் உள்ளனர்.\n\nதொழில்நிறுவன சமூக மென்பொருள்.\nநிறுவனம் 2.0 என்றழைக்கப்படும் தொழில்நிறுவன சமூக மென்பொருளையும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மைக்ரோசாஃப்ட்டிடம் விற்கப்பட்ட யாம்மர் இன்க். என்பது இவ்வகை மென்பொருளுக்கோர் எடுத்துக்காட்டாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- நிர்வாகத்திற்கான தகவல் முறைமை\n\n\n\n\n", "document_id": "ta_ta_66992"}, {"id": [327, 8], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "வணிக அடைக்காப்புச் சேவைகள்.\n- வணிகத் திட்டம்\n- வணிக இடம்\n- தொழில்நுட்பம்\n- நிதி\n- வலைப்பின்னல்\n- சந்தைப்படுத்தல்\n- ஆலோசனை\n- மேலாண்மை\n- அறிவுச்சொத்து மேலாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_24837"}, {"id": [327, 9], "question": "1944-1971 காலகட்டத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளிடையே வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை முறைமை <Query> என்றழைக்கப்பட்டது.", "document": "மனித வள மேலாண்மைத் துறையின் பல்வேறு செயல்பாடுகளும், நிகழ்முறைகளும் தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. தரவு செயலாக்க முறைகள் நிறுவன ஆதாரவள திட்டமிடல் மென்பொருளின் பாகங்களுக்குள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளை ஒரு பொதுவான தரவுத்தளத்திற்குள் இம்மென்பொருள் ஒன்றுசேர்க்கிறது.\nநோக்கம்.\nமனித வளத் துறையின் செயல்பாடு பொதுவாக நிர்வாகங்களைச் சார்ந்ததாகவே இருக்கும். அனைத்து நிறுவனங்களுக்கும் இடையே இது மாறுபடும். நிறுவனங்கள் தமக்கென வெவ்வேறு முறைசார்ந்த தேர்வுகள், மதிப்பாய்வு மற்றும் சம்பளப் பட்டியல் செயல்பாட்டு முறைகளைக் கொண்டிருக்கலாம். \"மனித மூலதன\"த்தை திறம்படக் கையாளுவது தவிர்க்கவியலாத மற்றும் சிக்கலான நிகழ்முறையாக இருக்கிறது. \n\nபணியாளரின் வரலாறுகள், திறமைகள், செயலாக்கத் திறன்கள், சாதனைகள் மற்றும் ஊதியம் ஆகிய தரவுகளை அறிந்து வைத்திருப்பது மனித வள நிர்வாகத்தின் முதன்மையான வேலையாகும். இந்த நிருவாக வேலைகளை எளிமையாக வகைப்படுத்தி வேலைப் பளுவைக் குறைக்க, நிறுவனங்கள் பல நடைமுறைகளை மின்னணு முறைக்கு மாற்றி விட்டன. HRIS enable improvement in traditional processes and enhance strategic decision making. \n\nஒருங்கிணைந்த மனித வள மேலாண்மை முறைமையை உருவாக்க மனித வளத் துறை நிருவாகப் பணியாளர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்களை சார்ந்துள்ளனர். 1980களில் \"சேவை-பயனர்\" பயன்பாட்டு முறை உருவாகும் வரை, பெரிய அளவில் தரவுகள் காகிதக் கோப்புகள் மூலமும், செயலாக்கங்களைக் கையாளும் மெயின்பிரேம் (மூலப்பரப்பற்சட்டம்) கணினி மூலமும் பல மனித வள செயல்பாடுகள் இணைக்கப் பெற்றன. ஆனால் இதற்கு பெரும் மூலனத்தை நிறுவனங்கள் செலவிடக் கூடிய சூழல் இருந்தது. அதன்பின் வாங்கி-வழங்கன் (Client-Server), பயன்பாட்டு சேவை வழங்குநர் (Application Service Provider), சேவையாக மென்பொருள் (SaS - Software as a Service) ஆகிய மென்பொருட்களின் வருகைக்குப் பின் இத்தகைய முறைமைகளின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. \n\nமனித வள மேலாண்மைத் துறை ஒரு நிறுவனத்தில் பணியாளர்களை புதிதாக தேர்ந்தெடுத்தல், நியமித்தல், மதிப்பாய்வு, சம்பளப் பட்டுவாடா மற்றும் அவர்களின் தொழில் முன்னேற்றத்தை கவனித்தல் ஆகிய செயல்பாடுகளை நிர்வகிக்கிறது. தொடக்கத்தில், நிறுவனங்கள் கணினியை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமைகளை கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர்:\n\n- சம்பளப் பட்டுவாடா அறிக்கைகள் தயாரித்தல்\n- பணியாளர்களின் ஆவணங்களை பதிவு செய்து பராமரித்தல்\n- திறன் மேலாண்மை\n\nமனித வள மேலாண்மை முறைமைகளில் பின்வருவன,\n\n- வேலைக்கு ஆள் சேர்த்தல்\n- சம்பளப் பட்டுவாடா\n- வேலை நேரப் பதிவேடு\n- ஊழியர் நல நிர்வாகம்\n- மனித வள தகவல் முறைமை\n- பயிற்சி/கற்றல் மேலாண் முறைமை\n- செயல்திறன் ஆவணம்\n- பணியாளர் சுய-சேவை\nசம்பளப் பட்டுவாடா நிரல்கூறு.\nபணியாளர் வருகைப் பதிவு, சம்பளப் பிடித்தங்கள் மற்றும் வரிகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு ஊதியம் வழங்கலை நிர்வகிக்கிறது. இதற்கான தரவுகள் மனித வளத் துறை மற்றும் நேரம் பதிவு செய்யும் நிரல்கூறுகளில் இருந்து பெறப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பணியாளரின் சம்பளம் தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டு அதற்கான காசோலைகளை நிதித் துறை அலுவலர்கள் கணக்கை சரிபார்த்து வழங்குவார்கள். அனைத்து ஊழியர் தொடர்பான பரிவர்த்தனைகளும் இந்த நிரல்கூறில் இருக்கும். அத்துடன் நடப்பு நிதி மேலாண்மை அமைப்புகளுடனும் இது ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும். \nவேலை நேரம்.\nபணியாளரின் இயல்பான பணி நேரத்தையும் வேலையையும் ஒருங்கிணைக்கிறது. முன்னேறிய நிரல் கூறுகள் ஏராளமான பயன்பாட்டு அம்சங்களைக் கொண்டுள்ளன. செலவு கணக்கிடல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு இது பிரதானமாகப் பயன்படுகிறது.\nஊழியர் நல நிர்வாக நிரல்கூறு.\nபணியாளர்களுக்கு உரித்தான பயன்களை நிர்வகிக்கிறது. இவை குறிப்பாக காப்பீடு, இழப்பீடு, இலாப பங்கீடு மற்றும் பணி ஓய்வு நலன்களை உள்ளடக்கியுள்ளன. \n==மனித வள மேலாண்மை நிரல்கூறு \nஒருவர் வேலையில் சேர்ந்த நாளில் இருந்து அவர் பணியில் இருந்து ஒய்வு பெறும் நாள் வரையிலான அனைத்து மனித வள அம்சங்களையும் அடக்கியதாகும். இந்த முறைமை அடிப்படையாக ஒரு தனி நபரின் புள்ளி விவரங்கள், முகவரி, தேர்வு, பயிற்சி மற்றும் மேம்பாடு, திறமைகள் மற்றும் திறன் மேலாண்மை, சம்பளத் திட்டப் பதிவேடுகள், மற்றும் இது போன்ற இதர செயல்களை ஆவணப்படுத்தியிருக்கும். நூதன கணினி சார்ந்த முறைமைகள் பணியாளர் வழங்கும் விண்ணப்ப படிவங்களைப் படித்து அதில் இருக்கும் தரவுகளை தரவுத்தளங்களில் பதிவேற்றி, அவ்வப்போது உரிமையாளருக்கு தகவல்களை அளித்து, நிலைமைக்கு ஏற்றவாறு பணியாளர்களை நிர்வகித்து கட்டுப்படுத்த உதவும் திறன்களைக் கொண்டுள்ளன. \n\nநிறுவனங்களின் தகுந்த பதவிகளுக்கு திறன் வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்க, மனித வள மேலாண்மைத் துறை இப்போது இணையவழி தேர்வுமுறையை முதன்மையான வழிமுறையாகக் கையாள்கிறது. திறமை மேலாண்மை முறைமைகளில் பொதுவாக கீழ்க்காண்பவை அடங்கியிருக்கும்: \n\n- ஒரு நிறுவனத்திற்குள் ஒரு பணியாளரை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பகுத்தாய்வது;\n- திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கண்டறிவது;\n- நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பட்டியல்கள் மூலம் பணியாளரை தேர்வு செய்தல்;\n- வேலைவாய்ப்புத் தளங்கள் அல்லது வெளியீடுகள் மூலம் பணியாளர்களைத் தெரிவு செய்தல்.\n\nவிண்ணப்பதாரர் தெரிவுக்கான பிரத்யேகமான விண்ணப்பதாரர் பின்தொடர் முறைமை (ATS-Applicant Tracking System) கொண்ட நிரல்கூறு இந்நடவடிக்கைக்கான செலவினை பெருமளவு குறைத்து நிர்வகிக்கிறது. \n\nபயிற்சி நிரல்கூறு.\nநிறுவனப் பணியாளரின் பயிற்சி மற்றும் முன்னேற்ற முயற்சிகளை நிர்வகிப்பதற்கான ஒரு முறைமையை வழங்குகிறது. இந்த முறைமை (கற்றல்-மேலாண்முறைமை) பணியாளர்களின் கல்வி, தகுதி, மற்றும் திறமைகளை அளவிடுவதற்கும் அவர்களுக்கேற்ற பயிற்சிகள், புத்தகங்கள், குறுவட்டுகள், வலைத்தளம் சார்ந்த பயிற்சிகள் அவசியம் என்பதை மதிப்பிடுவதற்கும் மனித வளத் துறைக்கு உதவுகிறது. இதற்குத் தகுந்தாற்போல், தேதி வாரியான தனிப்பட்ட பயிற்சி முகாம்கள் மற்றும் வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு, சரியான ஆலோசகர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்து, இந்த முறைமைக்குள்ளேயே பலரின் திறமைகளை நன்கு நிர்வகிக்கலாம். மிகவும் திறம்பட்ட உழைப்பு மேலாண்மை முறைமைகள் மேலாளர்களுக்கு இந்த வேலைகளை நிர்வகிப்பதில் பேருதவி புரிகின்றன. \n\nபணியாளர் சுய சேவை நிரல்கூறு.\nஒரு பணியாளருக்கு அவர் குறித்த மனித வளத் துறை தரவுகளை அறிந்து கொள்ளவும், மற்றும் முறைமை மூலமாக சில பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் வழி வகுக்கிறது. தங்கள் வருகைப் பதிவு குறித்து மனித வளத் துறை அதிகாரிகளிடம் மட்டுமல்லாது இந்த முறைமையிலும் ஊழியர்கள் அறிந்து கொள்ளலாம். மனித வளத் துறையினருக்கு சுமையேற்றாமல், மிகுதி நேரப் பணிக்கு மேற்பார்வையாளர்கள் இந்த நிரல்கூறின் வழி ஒப்புதலளிக்க முடியும்.\nபல நிறுவனங்கள் பாரம்பரிய செயல்பாடுகளைக் கடந்து மிகவும் மேம்பட்ட மனித வள மேலாண்மைத் தகவல் முறைமைகளைப் பயன்படுத்துகின்றன. பணியாளர் தெரிவு, வேலைவாய்ப்பு, செயல்திறன் மதிப்பீடு, பணியாளர் நலன் ஆராய்தல், உடல் நலம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த முறைமைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மற்றும் பல நிறுவனங்கள் இந்த அத்தனை அம்சங்களையும் கொண்ட விண்ணப்பதாரர் பின்தொடர் முறைமையை தங்களது முறைமையுடன் சேர்த்து அமர்த்தி பயன்படுத்திக் கொள்கின்றன.\n\nமேலும் காண்க.\n- விண்ணப்பதாரர் பின்தொடர் முறைமை\n- மேலாண்மைத் தலைப்புகளின் பட்டியல்\n- மனித வள மேலாண்மைத் தலைப்புகள் பட்டியல்\n- தகவல் தொழில்நுட்ப மேலாண்மைத் தலைப்புகள் பட்டியல்\n- பணிப்பகுப்பாய்வு, வேலை பகுப்பாய்வு\n- பயிற்சி/கற்றல் மேலாண்மை முறைமை\n- சேவைக்கான மென்பொருள்\n- நிறுவன விளக்கவரைபடம்\n- மின் மனித வள மேலாண்மை\n- மனித வள தகவல் மேலாண்மைக்கான சர்வதேசக் கூட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_20311"}]
[{"id": [329, 0], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "அட்ரினலின் என்ற ஹார்மோன் காரணமாகவும் உடலில் சிலிா்ப்பு ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் - பய உணா்ச்சி, திடீா்த் தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கைக போன்றவற்றிக்கு அவசியமாகிறது. அட்ரினலின் இரத்தத்தில் அதிக அளவில் இருந்தாலும் சிலிா்ப்பு ஏற்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109834"}, {"id": [329, 1], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "ஆச்சரியப்படத்தக்க செய்திகள் !\n- குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்\n- மனித உடலி்ல் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639\n- மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.\n- மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகிறது.\n- மூளையில் உள்ள நியுரான்கள்களின் எண்ணிக்கை 1400.\n- மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.\n- மனித மூளையின் எடை 1.4 கிலோ.\n- உடலின் சாதாரண வெப்பநிலை 98.4டிகிாிF.\n- மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசாி அளவு 5 லிட்டா்.\n- உடலின் மெல்லிய சருமம் கண் இமை.\n- மனித உடலில் உள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.\n- ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்நு 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.\n- மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை துடிக்கிறது.ா\n- நாம் ஒரு வார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.மனித நாக்கின் நீளம் 10 செ.மீ\n- மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.\n- நமது கால் பாதங்களில் 250000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.\n- நாம் வாழ்நாளில் சராசாியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30000 கிலோ\n- நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது.இந்த ரத்தத்தில் 9 சதவிகிதம் நீா்தான்.\n- நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.\n- நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யுட்டாி சுரப்பி குறைவாக இருப்பது.\n- நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டா் நீரை ஒரு மணி நேரம் கொதிக்கப் போதுமானது.\n- நமக்கு நாள் தோறும்16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.\n- உடலின் மிகப் பொிய பகுதியாக காணப்படுவது தோல்.\n- வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுரமீட்டா் பரப்புள்ள தோல் பகுதி உட லை வெப்பத்திலிருந்தும் நீரிலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.\n- நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது.\n- புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்கு விளைவிக்கும் செயலாகும்.நுரை ஈரல் புற்று நோய் இதய நோய் போன்ற பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும்.\n- மனித உடலில் சதை அழுத்தம் அதிக உள்ள பகுதி நாக்கு.\n- 900 பென்சில்களை தயாரிக்கும் அளவுக்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கின்றது.\n- மனித உடலில் மிகவும் பலமானது நகங்களே.அதில் கெராடின் சத்து உள்ளது.இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.\n- குறிப்புகள் :\nwww.panippulam.com ›\n\npuduvalasaimms.blogspot.com/2012/11/blog-post.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_105852"}, {"id": [329, 2], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "குருதியின் கனஅளவைக் கணக்கிடல்.\nசிற்சில நேரங்களில் குருதியின் கன அளவு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிலை மருத்துவத்தின் போது ஏற்படுகிறது. இதற்கு அணுக்கரு மருத்துவம் (Nuclear medicine) உதவுகிறது.\n\nஅணு நிறை 51 கொண்ட கதிரியக்கக் குரோமியம் காமாக் கதிர்களை வெளியிடுகிறது. சுமார் 740 கிலோ பெக்கரல் (kBq ) குரோமியத்தினை, உறிஞ்சியின் துணையுடன் எடுக்கப்பட்ட 10 கன சென்டி மீட்டர் இரத்தத்துடன் கலந்து 10 நிமிடங்கள் பொறுத்திருந்து மறுபடியும் உடலினுள் செலுத்தப்படுகிறது. 15 நிமிடங்களில் இந்த கதிர்த் தனிமம் உடலிலுள்ள எல்லா குருதியுடனும் சீராகக் கலந்து விடுகிறது. இவ்வாறு கலந்துவிட்ட நிலையில் சிறிதளவு இரத்தம் உறிஞ்சிமூலம் எடுக்கப்படுகிறது. உடலிலுள்ள மொத்த குருதியின் கன அளவு V சிசி என்றும் இப்போது எடுக்கப்பட்ட குருதியின் அளவு v சிசி என்றும் கொள்வோம். முதலில் எடுத்துக் கொண்ட குரோமியம் 51 ன், எண்கருவியில் (Counter) பெறப்பட்ட எண் A c/m என்றும் குரோமியம் கலந்த உடலிலிருந்து எடுக்கப்பட்ட குருதியில் எடுக்கப்பட்ட அளவு a c/m என்றும் கொண்டால், இரண்டிலும் ஒப்புக் கதிரியக்கம் (Specific activity) சமமாக இருக்கும். அதாவது,\n\nஇதில் V ஐத் தவிர மற்ற அளவீடுகள் தெரியும் எனவே \n\nஆதாரம்.\nசாலியர் குரல் -செப்டம்பர் 1997.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55673"}, {"id": [329, 3], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "பண்புகள்.\nஇஃது ஓர் அலிஃபாட்டிக் அமினோ அமிலம். தளமுனைவு அற்றது. L - ஒளி மாற்றியமே மனித உடலில் காணப்படுகிறது. மனித உடலில் பைருவேட்டில் இருந்து தயாரிக்கப்படக் கூடியதாகையால் இது இன்றியமையாத அமினோ அமிலம் அன்று.\n\nஉடலியங்கியல் செயல்கள்.\nபார்க்க: அலனைன் சுழற்சி\nமிகை இரத்த அழுத்தத்துடன் தொடர்பு.\nஇலண்டன் ஏகாதிபத்தியக் கல்லூரி நடத்திய ஆய்வில் மிகை இரத்த அழுத்தம், அதிக உடல் எடை, மாரடைப்பு ஆகியவ்றுக்கும் குருதியில் அதிக அலனைன் அளவுக்கும் தொடர்பிருப்பது அறியப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27261"}, {"id": [329, 4], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "அணு ஆரம்.\nமூன்றாவது தொடரில் உள்ள தனிமங்களின் அணு எண்கள் அதிகரிக்கின்றன. அணு ஆரம் குறைகிறது.\n\nமின்னெதிர்தன்மை.\nமூன்றாவது தொடரில் உள்ள தனிமங்களின் அணு நிறை அதிகரிக்கிறது. இதனால் மின்னெதிர் தன்மையும் அதிகரிக்கிறது. \n\nஅயனியாக்கும் ஆற்றல்.\nமூன்றாவது தொடரில் உள்ள தனிமங்களின் அணு எண்கள் அதிகரிப்பதால் இவற்றின் எலக்ட்ரான்களை நீக்குவதற்குத் தேவையான அயனியாக்கும் ஆற்றலும் அதிகரிக்கிறது. \n\nதனிமங்கள்.\nசோடியம்.\nஇதன் மூலக்கூற்று வாய்ப்பாடு Na ஆகும். இது மெண்மையான வெள்ளியைப் போன்று மெண்மையான உலோகமாகும். கார உலோகம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். அதிக வினைத்திறன் கொண்ட தனிமமாகவும் சோடியம் விளங்குகிறது. 23Na என்ற நிலைப்புத்தன்மை கொண்ட ஒரே ஒரு ஐசோடோப்பை இது கொண்டுள்ளது. பெல்சுபார், சோடாலைட்டு, பாறை உப்பு போன்ற கனிமங்களில் நிறைந்து இயற்கையில் அதிக அளவில் சோடியம் கிடைக்கிறது. சோடியம் உப்புகள் தண்ணீரில் எளிதில் கரையும் என்பதால் இவை பூமியில் உள்ள நீர் நிலைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. குறிப்பாக கடல் நீரில் சோடியம் குளோரைடாக இது பெருமளவில் கிடைக்கிறது. \nசோடியம் சேர்மங்கள் பல்வேறு பயன்களைத் தருகின்றன. சோடியம் ஐதராக்சைடு சோப்பு தயாரித்தலில் பயன்படுகிறது. சோடியம் குளோரைடு உணவைப் பதப்படுத்தவும், ஊட்டச்சத்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. \nதனி உலோகமாக சோடியம் இயற்கையில் கிடைப்பதில்லை. ஆனால் சோடியம் சேர்மங்களில் இருந்து இதை தயாரிக்க முடியும். சர் அம்பரி டேவி 1807 ஆம் ஆண்டில் முதன்முதலில் தனிமநிலை சோடியத்தைப் பிரித்தெடுத்தார். இதற்காக இவர் சோடியம் ஐதராக்சைடை மின்னாற்பகுப்பு செய்தார். சொடியம் அயனி பல கனிமங்களின் பகுதிப்பொருளாக உள்ளது. \n\nமக்னீசியம்.\nமக்னீசியத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு Mg ஆகும். இதன் அணு எண் 12 மற்றும் அணுநிறை 24.31 ஆகும். இது காரமண் உலோகம் என்று வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. புவியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் இது எட்டாவது இடத்தைப் பெறுகிறது and ninth in the known universe as a whole.. ஒட்டுமொத்தமாக பிரபஞ்சத்தில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடிக்கிறது. புவியின் நிறையில் இரும்பு, ஆக்சிசன், சிலிக்கான் ஆகிய தனிமங்களை அடுத்து நான்காவது பெரும்பான்மையான பகுதிப் பொருளாக மக்னீசியம் கலந்துள்ளது. மக்னீசியம் சேர்மங்கள் தண்ணிரில் நன்கு கரையும் என்பதால் கடல் நீரில் இது அதிகமாகக் கலந்துள்ளது.\n\nஅதிக வினைத்திறன் கொண்ட தனிமம் என்பதால் மக்னீசியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை. காற்றில் வினைபுரிந்து தன்னைச் சுற்றி ஒரு வினையறுக்கும் அடுக்கை உருவாக்கிக் கொளவதால் மேற்கொண்டு வினைபுரியாமல் மக்னீசியம் பாதுகாக்கப்படுகிறது. தனி மக்னீசியம் உலோகம் பிரகாசமான வெள்ளை நிற ஒளியுடன் எரிகிறது. மக்னீசியம் உப்புகளை மின்னாற்பகுப்பு செய்வதன் மூலம் மக்னீசியம் தயாரிக்கப்படுகிறது. அலுமினியம் மக்னீசியம் கலப்புலோகங்கள் தயாரிப்பது மக்னீசியம் உலோகத்தின் முக்கியமான பயனாகும். இவை ஒப்பீட்டளவில் இலேசானதாகவும் வலிமை நிறைந்ததாகவும் உள்ளன. \n\nஅலுமினியம்.\nஅலுமினியத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு Al. வெள்ளியைப் போன்ற வெண்மை நிறத்துடன் இது காணப்படுகிறது. போரான் குழுவைச் சேர்ந்த இது பின் இடைநிலைத் தனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. சாதாராண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் இது தண்ணிரில் கரைவதில்லை. ஆக்சிசன் மற்றும் சிலிக்கானை அடுத்து மூன்றாவது அதிகமாகக் கிடைக்கும் தனிமம் அலுமினியம் ஆகும். புவியின் நிறை அளவில் 8% அளவு ஆக்சிசன் நிறைந்துள்ளது. 270 வகையான கனிமங்களில் ஒன்றாக அலுமினியம் கலந்துள்ளது. அலுமினியத்தின் முக்கியமான தாது பாக்சைட்டு ஆகும். \n\nஅலுமினியம் அடர்த்தி குறைவானதொரு தனிமம் ஆகும். அதனால் இதன் கலப்புலோகங்கள் ஆகாய விமானங்களின் பாகங்கள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. அலுமினியத்தின் ஆக்சைடுகளும் சல்பேட்டுகளும் அதிக அளவில் பயன்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_33659"}, {"id": [329, 5], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் அமைத்தால் ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் சீரான் இடைவெளிக்குப் பின் அமைகின்றன. தற்கால குவாண்டம் இயங்கியல் கோட்பாடுகளின்படி ஒரு தொடரில் அணு எண் உயர்வதற்கு ஏற்ப அவற்றின் ஆற்றல் கூடுகள் எலக்ட்ரான்களால் ஒரு மந்தவாயு அமைப்பு வரும்வரை முறையாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு எலக்ட்ரான் கூடும் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டே வருவதை அட்டவணையில் உள்ள தொடர்கள் காட்டுகின்றன. \n\nதனிம வரிசை அட்டவணையில் அமைந்துள்ள எசு தொகுதி மற்றும் பி தொகுதி தனிமங்கள் ஒரே தொடருக்குள் இருக்கும் போது பொதுவாக ஆவர்த்தன போக்கையும் பண்புகளில் ஒற்றுமையையும் காட்டுவதில்லை. மேலிருந்து கிழாகச் செல்லும் தொகுதிகளில் உள்ள தனிமங்கள் இப்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் டி தொகுதி தனிமங்கள் தொடர்களில் இந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதேபோல எப் பிரிவு தனிமங்கள் தொடர்களில் அதிக அளவு ஒற்றுமையை காட்டுகின்றன. \nஇயற்கையில் தோன்றிய தனிமங்கள் தனிம வரிசை அட்டவனையின் ஏழு தொடர்களில் இடம்பெற்றுள்ளன. எட்டாவது தொடரில் உள்ள தனிமங்கள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். குறிப்பாக 2016 ஆம் ஆண்டுக்கு பின்னால் தயாரிக்கப்பட்டவை ஆகும். \nஇடமிருந்து வலமாகச் செல்லும் கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. தனிம வரிசை அட்டவணையில் ஏழு தொடர்கள் உள்ளன. \n\nதொடர் 1.\nமுதல் தொடர் மிகவும் குறுகிய தொடர் ஆகும். இதில் ஐதரசன் ஈலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. எனவே இங்கு எண்ம விதி பின்பற்றப்படவில்லை. ஈலியம் மந்த வாயுவாக செயல்படுகிறது. எனவே இது 18 ஆவது தொகுதியின் உறுப்பினராகக் கருதப்படுகிறது. அணுக்கட்டமைப்பைப் பொறுத்தவரையில் இவை எசு தொகுதி தனிமங்கள் ஆகும். எனவே சில சன்மயங்களில் ஈலியத்தை 2 ஆவது தொகுதி தனிமம் என்பர். அல்லது 2,18 ஆவது தொகுதி தனிமம் என்பர். ஐதரசன் ஒரு எலக்ட்ரானை இழக்கவும் பெறவும் செய்கிறது என்பதால் அதை 1 மற்றும் 17 ஆவது தொகுதி தனிமம் என்பர். \n\n- ஐதரசன் (H) என்பது வேதியியல் தனிமங்களில் அதிகமாகக் காணப்படும் தனிமம் ஆகும். மிகவும் இலேசான தனிமம் ஆகும். இது பிரபஞ்சத்தின் அடிப்படை தனிமங்களில் 75% ஆகும் . தனிமநிலை ஐதரசன் ஒப்பீட்டளவில் அரிதானது ஆகும். மீத்தேன் போன்ற ஐதரோ கார்பன்களில் இருந்து தொழிற்துறையில் இது தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான தனிமங்களுடன் சேர்ந்து சேர்மங்களை உருவாக்கும். நீர் மற்றும் கரிமச் சேர்மங்களில் அதிக அளவில் உள்ளது\n- ஈலியம் (He) ஒரு வாயுவாக உள்ளது.. இரண்டாவது அதிக அளவில் கிடைக்கும் தனிமம் ஈலியம் ஆகும். பெரு வெடிப்பில் உருவானது. விண்மீன்களில் அணுக்கரு இணைவு மூலம் புதிய ஈலியம் தோன்றுகிறது..\n\nதொடர் 2.\nஇரண்டாவது தொடர்: அணு எண் 3 முதல் அணு எண் 10 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். இலித்தியம் தொடங்கி நியான் வரை 8 தனிமங்கள் உள்ளன.\n\nதொடர் 3.\nமூன்றாவது தொடர்: அணு எண் 11 முதல் 18 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். சோடியம் தொடங்கி ஆர்கான் வர உள்ள 8 தனிமங்கள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன.\n\nதொடர் 4.\nநான்காவது தொடர்: அணு எண் 19 முதல் 36 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். பொட்டாசியம் முதல் கிரிப்டான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. \n\nதொடர் 5.\nஐந்தாவது தொடர்: அணு எண் 37 முதல் 54 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். ருபீடியம் முதல் செனான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. \nதொடர் 6.\nஆறாவது தொடர்: அணு எண் 55 முதல் 86 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். சீசியம் முதல் ரேடான் வரை 32 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் \nபதினான்கு உள் இடைத் தனிமங்களும் (லாந்தனைடுகள்) காணப்படுகின்றன. \n\nதொடர் 7.\nஏழாவது தொடர்: அணு எண் 87 முதல் 118 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். ப்ரான்சியம் முதல் 26 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. எஞ்சியிருக்கும் 32 வரை தனிமங்கள் நிரப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6722"}, {"id": [329, 6], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் அணுக்கள் பெரும்பாலும் யுரேனியம்-238 (99.275%), மற்றும் யுரேனியம்-235 (0.72%) என்னும் வகைகளாகவும், மிக மிகச் சிறிதளவு (0.0058%) யுரேனியம்-235 என்னும் வகையாகவும் உள்ளன. யுரேனியம் மிக மெதுவாக ஆல்ஃவாத் துகள்களை உமிழ்கின்றது. யுரேனியம்-238 இன் அரைவாழ்வுக் காலம் 4.5 பில்லியன் ஆண்டுகளாகும். யுரேனியம்-235 இன் அரைவாழ்வுக் காலம் 700 மில்லியன் ஆண்டுகளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நில உலகத்தில் ஒரு பொருளின் தின்மையை அறிய யுரேனிய-தோரிய தொன்மையறி முறை என ஒரு முறை நிறுவப்பட்டுள்ளது. யுரேனியமானது தோரியம், பொலோனியம் ஆகிய இரண்டுடன் சேர்ந்து உள்ள மூன்று அணுச் சிதைவு கொள்ளும் பொருட்கலுள் ஒன்றாகும். இவ்வாறு அணுச்சிதைவு கொள்ளும்பொழுது ஏராளமான வெப்பம் உண்டாவதால் அணு உலைகள் இயக்கி அணுகுண்டு முதலிய அணு ஆயுதங்கள் செய்ய உதவுகின்றது. குறைந்த அளவு யுரேனியம்-235 என்னும் ஓரிடத்தான் கொண்ட யுரேனியத்தை (யுரேனியம்-238), குறைவுற்ற யுரேனியம் என்று கூறுவர். இந்த குறைவுற்ற யுரேனியமும் மிகவும் அடர்த்தியான பொருளாகையால் (வெள்ளீயத்தை விட 70% அதிகம், அடர்த்தி = 19050 கிலோ.கி /மீ (kg/m³) ),\n\nயுரேனியம் கண்ணாடிகளில் நிறமூட்டியாகவும் பயன்படுகின்றது. மஞ்சள் கலந்த சிவப்பு, எலுமிச்சை நிற மஞ்சள் போன்ற நிறங்கள் தரவல்லது.\n\nபண்புகள்.\nயுரேனியம் 235 அணுக்கரு ஓரிடத்தனை உறிஞ்சும் போது இரண்டாக பிளவு படுகிறது மேலும் அதனுடம் கூடுதலாக 3 ஓரிடத்தான்களை உருவாக்கும் இவை மேலும் சில அணுகருக்களை பிரிக்கும்.இது அணுக்கரு சங்கிலி தொடர்வினை என அழைக்கப்படுகிறது.\n\nபயன்கள்.\nஇராணுவ பயன்பாடுகள்.\n- இராணுவ துறையில் யுரேனியம் உயர் அடர்த்தி ஊடுருவியாக பயன்படுகிறது.இந்த வெடிமருந்துகள் மற்றும் 1-2 % யுரேனியக்கலப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவே இது தடித்த சுவர்களையும்,கவச வாகனங்களையும் அழிக்க உதவுகிறது.\n- மட்டுப்படுத்தப்பட்ட யுரேனியம் கதிரியக்க பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன்களை தயாரிக்கப்பயன்படுகிறது.\nமேலும் இது விமானங்கின் எதிர் எடையாகவும் ஏவுகணைகளின் கவச உலோகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.\n- இரண்டாம் உலக போர் மற்றும் பனிப்போருக்கு பின்னர் யுரேனியம் 235 அணு ஆயுதங்களில் வெடிபொருளாக பயன்படுகிறது.\n\nபொது பயன்பாடுகள்.\n- யுரேனியத்தின் முக்கிய பொதுமக்களின் பயன்பாடானது அணுசக்தி நிலையங்களில் வெப்ப ஆற்றல் மூலமாக உள்ளது.\nகணக்கீடுகளின் படி ஒரு கிலோ யுரேனியம்-235 உருவாக்கும் ஆற்றல் சுமார் 80 டெர்ரா ஜுல்கள் ஆகும்(8×10 இது 3௦௦௦ டன் நிலக்கரியை எரிக்கும் போது உருவாகும் ஆற்றலுக்கு சமமானதாகும்.\n- யுரேனிய தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ரேடியமானது கடிகாரங்களிலும் மற்ற கருவிகளிலும் இருளில் ஒளிரும் பூச்சாக பயன்படுகிறது.\n- யுரேனிய கழிவானது மண்பாண்ட தொழிலில் நிரமூட்டியாக பயன்படுகிறது.\n- யுரேனிய கூட புகைப்பட விளக்கு இழைகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது\n- யுரேனியம் உப்புகள் பட்டு,கம்பளி மற்றும் தோல் பொருட்களில் நிறமேற்றியாக பயன்படுகிறது\n- யுரேனிய உலோகம் உயர் திறன் கொண்ட எக்ஸ் கதிர் கருவிகளில் இலக்காக பயன்படுகிறது.\nகாணப்படும் இடங்கள்.\n2005 ஆம் ஆண்டு வரை உலகில் பதினேழு நாடுகள் அதிக அளவில் யுரேனியத்தை செறிவுபடுத்தப்பட்ட யுரேனியம் ஆக்சைடாக தயாரிகின்றனர் அவற்றுள் கனடா(உலக உற்பத்தியில் 27.9%) மற்றும் ஆஸ்திரேலியா (22.8%) ஆகியவை பெரும்பாலான அளவிலும் கஜகஸ்தான் (10.5%), ரஷ்யா (8.0%), நமீபியா (7.5%), நைஜர் (7.4%), உஸ்பெகிஸ்தான் (5.5%), அமெரிக்கா (2.5%), அர்ஜென்டீனா (2.1%), உக்ரைன் (1.9%), சீனா (1.7%) குறிப்பிடத்தக்க அளவிலும் தயாரிக்கின்றனர். மற்றும் ஆஸ்திரேலியா, கனடா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது கஜகஸ்தான் உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலகில் உள்ள யுரேனியம் குறைந்தது 85 ஆண்டுகளுக்கு போதுமானத்ஹக கருதப்படுகிறது.\n\nகுறிப்புகள்.\n\"Full reference information for multi-page works cited\"\n\nவெளியிணைப்புகள்.\n- Uranium Resources and Nuclear Energy\n- U.S. EPA: Radiation Information for Uranium\n- \"What is Uranium?\" from World Nuclear Association\n- Nuclear fuel data and analysis from the U.S. Energy Information Administration\n- Current market price of uranium\n- World Uranium deposit maps\n- Annotated bibliography for uranium from the Alsos Digital Library\n- NLM Hazardous Substances Databank—Uranium, Radioactive\n- Mining Uranium at Namibia's Langer Heinrich Mine\n- World Nuclear News\n- ATSDR Case Studies in Environmental Medicine: Uranium Toxicity U.S. Department of Health and Human Services\n- Real Time Uranium Prices\n- Uranium at \"The Periodic Table of Videos\" (University of Nottingham)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1860"}, {"id": [329, 7], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "B என்ற தனிமத்தை விட A என்ற தனிமம் வினைத்திறன் மிக்கதாக உள்ள நிகழ்வுகளில் பெரும்பாலும் இவ்வாறு வினை நிகழ்கிறது. இதனால் அதிக நிலைப்புத் தன்மை கொண்ட விளைபொருள் உருவாகிறது.\n\nA மற்றும் B கண்டிப்பாக இவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்.\n\n- வெவ்வேறு உலோகங்கள் (ஐதரசன் ஓர் உலோகமாக இங்கே கருதப்பட்டு நேர்மின் அயனியை அளிக்கிறது), இதில் C ஆனது எதிர்மின் அயனியைக் குறிக்கும்; அல்லது\n\n- ஆலசன்கள், இதில் C ஆனது நேர்மின் அயனியை பிரதிபலிக்கிறது.\n\nஇரண்டு நிகழ்வுகளிலும் AC மற்றும் BC இரண்டும் நீரிய சேர்மங்களாக இருக்கும்போது C என்பது ஒரு பார்வையாளர் அயனியாக இருக்கும்.\n\nஇந்தச் செயல்பாடு அல்லது வினைகளின் தொடர் வரிசையில், வினைநிகழ்வதற்கு எலக்ட்ரான்களை நன்கொடையாக அளிப்பதில் நாட்டம் மிக அதிகம் கொண்ட உலோகங்கள் முதலில் பட்டியலிடப்படுகின்றன. மேலும் மிக மந்தமான நாட்டம் கொண்ட உலோகங்கள் தொடர் வரிசையில் கடைசியாக பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே பட்டியலில் முதலில் இடம்பெற்றுள்ள உலோகங்களால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலுள்ள எதையும் இடப்பெயர்ச்சி செய்யமுடியும் . Li, K, Sr, Na, Ca, Mg, Al, Zn, Cr, Fe, Cd, Co, Ni, Sn, Pb, H, Sb, As, Bi, Cu, Hg, Ag, Pd, Pt, Au. என்பது அதிக வினைத்திறன் தொடங்கி குறைந்த வினைத்திறனில் முடியும் உலோகங்களின் வினைத்திறன் பட்டியல் ஆகும். இதேபோல கொடையாக வழங்கப்படும் எலக்ட்ரான்களை ஆலசன்கள் ஏற்றுக் கொள்வதில் மிக அதிக நாட்டம் கொண்ட ஆலசன்கள் வினைதிறன் மிக்கவையாகக் கருதப்படுகின்றன. F, Cl, Br, I என்பது அதிக வினைத்திறன் தொடங்கி குறைந்த வினைத்திறனில் முடியும் ஆலசன்களின் வினைத்திறன் பட்டியல் ஆகும் .\n\nஇயற்கையாகவே A மற்றும் B இரண்டும் தனித்த நிலையில் இருப்பதால் ஒற்றை இடப்பெயர்ச்சி வினைகள் யாவும் ஆக்சிசனேற்ற- ஒடுக்க வினைகளாக கருதப்படுகின்றன. எலக்ட்ரான்கள் ஒரு வினைபடு பொருளிலிருந்து மற்றொரு வினைபடு பொருளுக்கு நகர்தல் என்பது இவ்வினைகள் நிகழும்போது நடைபெறும் ஒரு முக்கியச் செயல்பாடு ஆகும் . \n\nA மற்றும் B இரண்டும் உலோகங்களாக இருந்தால் A எப்போதும் ஆக்சிசனேற்றமும் B எப்போதும் ஒடுக்கமும் அடைகின்றன. A மற்றும் B இரண்டும் அந்த உலோகங்களின் பிரதிநிதியாக உள்ளபோது எலக்ட்ரான்களை ஏற்பனவாக ஆல்சன்கள் விரும்பப்பட்டால் A வானது 0 விலிருந்து -1 க்கு ஒடுக்கப்படுகிறது. B யானது -1 இலிருந்து 0 விற்கு ஆக்சிசனமேற்றமடைகிறது. \n\nA மற்றும் B இரண்டும் வெவ்வேறு மின்சுமை அயனிகளாக இருந்தால் சமன்பாட்டை சமன்படுத்துவது அவசியமாகிறது. Ag+ அயனியைக் கொண்டிருக்கும் வெள்ளி நைட்ரேட்டும் (AgNO3) துத்தநாகமும் (Zn) வினைப்படும் போது வெள்ளியும் (Zn) துத்தநாக நைட்ரேட்டும் (Zn(NO3)2) உருவாகும் வினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். துத்தநாக நைட்ரேட்டில் அயனிகள் Zn2+ உள்ளன. \n\nஎளிய உலோகங்கள் அனைத்தும் அமிலங்களுடன் ஈடுபடும் வினைகள் யாவும் ஒற்றை இடப்பெயர்ச்சி வினைகள் ஆகும். மக்னீசியம் உலோகமும் ஐதரோ குளோரிக் அமிலமும் சேர்ந்து மக்னீசியம் குளோரைடும் ஐதரசனும் உருவாகும் வினையை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.\n\nநேர்மின் அயனி இடம்பெயர்தல்.\nஇவ்வினையில் ஒரு நேர்மின் அயனி மற்றொரு நேர்மின் அயனியை இடப்பெயர்ச்சி செய்கிறது. நேர்மின் அயனி என்பது நேர் மின்சுமை கொண்ட ஓர் அயனி அல்லது உலோகமாகும். பின் வரும் சமன்பாட்டால் இதை விளக்கலாம். \n\nYZ சேர்மத்திலுள்ள Y தனிமத்தை தனிமம் X இடப்பெயர்ச்சி செய்கிறது. XZ என்ற புதிய சேர்மமும் Y தனிமம் தனித்தும் உருவாகின்றன. இதுவொரு ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையாகும். இவ்வினையில் Y நேர்மின் அயனி வடிவிலிருந்து தனிம நிலைக்கு ஒடுக்கப்படுகிறது. X தனிம நிலையிலுருந்து நேர்மின் அயனி நிலைக்கு ஆக்சிசனேற்றம் அடைகிறது. \n\nசில உதாரணங்கள்:\n1. <ce>{Cu} + 2AgNO3 -> 2Ag(v) + Cu(NO3)2</ce>\n2. <ce>{Fe} + Cu(NO3)2 -> {Fe(NO3)2} + Cu(v)</ce>\n3. <ce>{Ca} + 2H2O -> {Ca(OH)2} + H2\\uparrow</ce>\n4. <ce>{Zn} + 2HCl -> {ZnCl2} + H2\\uparrow</ce>\n\nவினைபடு பொருள் அதிக வினைத்திறன் மிக்க தனிமநிலை உலோகமாக இல்லாவிட்டால் வினை ஏதும் நிகழ்வதில்லை என்பது கவனிக்கத் தக்கது ஆகும். இதற்கு சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. \n\n1. Ag + Cu(NO) → வினை ஏதுமில்லை\n2. Au + HCl → வினை ஏதுமில்லை\n\nஎதிர்மின் அயனி இடம்பெயர்தல்.\nஇவ்வினையில் ஓர் எதிர்மின் அயனி மற்றோர் எதிர்மின் அயனியை இடப்பெயர்ச்சி செய்கிறது. எதிர்மின் அயனி என்பது எதிர் மின்சுமை கொண்ட ஓர் அயனி அல்லது ஓர் அலோகமாகும். பின் வரும் சமன்பாட்டால் இதை விளக்கலாம்.\nXY சேர்மத்திலுள்ள Y தனிமத்தை தனிமம் A இடப்பெயர்ச்சி செய்கிறது. XA என்ற புதிய சேர்மமும் Y தனிமம் தனித்தும் உருவாகின்றன. இதுவொரு ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையாகும். இவ்வினையில் A தனிமநிலையில் இருந்து எதிர்மின் அயனி வடிவிற்கு ஒடுக்கமும் தனிமம் Y எதிர்மின் அயனி நிலையில் இருந்து தனிமநிலைக்கும் ஆக்சிசனேற்றம் அடைகின்றன. \nவினையில் ஈடுபடும் சில ஆலசன்கள் கீழே தரப்பட்டுள்ளன.\n\nஇங்கும் குறைந்த நாட்டம் கொண்ட ஆலசன்கள் அதிக நாட்டம் கொண்ட ஆலசன்களை இடப்பெயர்ச்சி செய்வதில்லை:\n\n\n\n\n", "document_id": "ta_ta_120929"}, {"id": [329, 8], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "கொழுப்புறிஞ்சல் பொதுவாகச் செய்யப்படும் இடங்கள்.\nமனிதர்களில் பொதுவாக கீழே காணும் உடல் பகுதிகளிள் கொழுப்புறிஞ்சல் அறுவை சிகிச்சையை செய்வார்கள்.\n- அடி வயிறு\n- இடுப்பு\n- தொடை\n- கீழ்வாய்\n- ஆண் முலைப் பெருக்கம்\n- மேல்கை\n\nவெளியிணைப்புக்கள்.\n- அறுவை சிகிச்சை செய்யும் முறை\n- FDA கொழுப்புறிஞ்சல் தகவல்\n- கொழுப்புறிஞ்சல் அறுவை சிகிச்சை படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24073"}, {"id": [329, 9], "question": "மனித உடலில் மிக அதிக அளவில் உள்ள தனிமம் <Query>.", "document": "வரலாறு.\nரேடியம் எப் என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட பொலோனியம் மேரி மற்றும் பியரி கியூரி தமபதியரால் 1898 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மேரி கியூரியின் சொந்த ஊரின் பெயரான போலந்தின் பெயர் இத்தனிமத்திற்கு சூட்டப்பட்டது. அந்நேரத்தில் போலந்து உருசியா, செருமன் மற்றும் ஆசுத்ரோ அங்கேரி பகுதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தனிப்பட்ட சுதந்திர நாடாக போலந்து அப்போது இல்லை. தன்னுடைய சொந்த நாடு சுதந்திரம் இல்லாமல் இருப்பதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்ததால் கியூரி நம்பிக்கையுடன் பொலோனியம் என்று பெயர் சூட்டினார். பொலோனியம் என்ற தனிமம் தான் அரசியல் சர்ச்சையை முன்னிலைப்படுத்திய முதலாவது தனிமமாகும்.\n\nபிட்ச்பிளெண்டின் கதிரியக்க விளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது கியூரி தம்பதியினர் இத்தனிமத்தைக் கண்டறிந்தனர். கதிரியக்க மூலகங்களான யுரேனியம் மற்றும் தோரியம் தனிமங்கள் அகற்றப்பட்ட பின்னரும் கூட யுரேனியம் மற்றும் தோரியம் இணைந்து இருந்தபோது வெளியிடப்பட்ட கதிரியக்கத்தைக் காட்டிலும் பிட்ச்பிளெண்ட் தனியாக இருந்தபோது வெளிப்பட்ட கதிரியக்கம் அதிகமாக இருந்தது. கியூரி தம்பதியரை இந்நிகழ்வு மேலும் கூடுதலான கதிரியக்கத் தனிமங்களைத் தேட தூண்டியது. அவர்கள் முதலில் பிட்ச்பிளெண்டிலிருந்து பொலோனியத்தை 1898 இல் பிரித்தெடுத்தனர். அதன் பின்னர் ஐந்து மாதங்கள் கழிந்து ரேடியத்தைக் கண்டறிந்தனர். செருமனிய வேதியியலாலர் வில்லி மார்க்வால்டு 1902 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக 3 கிராம் பொலோனியத்தைப் பிரித்தெடுத்தார். அந்நேரத்தில் அவர் அதை புதிய தனிமமாக நினைத்தார். இதை கதிரியக்க தெல்லுரியம் என அழைத்தார். 1905 ஆம் ஆண்டு வரை அது பொலோனியம் தான் என்று விவரிக்கப்படாமல் இருந்தது.\nஅமெரிக்காவில் இரண்டாம் உலகப் போரின் போது மன்காட்டன் திட்டத்தின் ஒரு பகுதியான டேட்டன் திட்டத்தில் பொலோனியம் தயாரிக்கப்பட்டது. 1945 இல் நாகசாகி மீது வீசப்பட்ட குண்டு மனிதன் என்ற குண்டு வீச்சில் பயன்படுத்தப்படும் உமிழ்வு-வகை அணு ஆயுத வடிவமைப்பில் இது ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. வெடிகுண்டு கோளத்தில் இருந்த புளூட்டோனியம் குழியின் நடுவில் பொலோனியமும் பெரிலியமும் ' வெடிப்பொருளின் முக்கியப் பகுதிக்கூறுகளாக இருந்தன. \n\nபொலோனியத்தின் இயற்பியல் பண்புகள் உலகப்போருக்கு பின்னர் வரையும் கூட வகைப்படுத்தப்படாமல் இருந்தது. 1960 களில் தொடக்கப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட பின்னர்தான் இது வகைப்படுத்தப்பட்டது. அணு சக்தி ஆணையம் மற்றும் மன்காட்டன் திட்டம் 1943 மற்றும் 1947 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரோச்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் ஐந்து நபர்கள் மீது பொலோனியத்தைப் பயன்படுத்தி மனித சோதனையை நிகழ்த்த நிதியுதவி செய்தன. மக்களிடம் பொலோனியத்தை ஆய்வு செய்ய அவர்கள் உடலில் பொலோனியம் 9 மற்றும் 22 மைக்ரோகியூரி அளவுக்கு இருப்பது போல நிர்வகிக்கப்பட்டது.\n\nதோற்றமும் உற்பத்தியும்.\nபொலோனியம் இயற்கையில் தோன்றும் ஓர் அரியவகை தனிமமாகும். இதன் ஐசோடோப்புகள் அனைத்தும் குறுகிய அரை ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன. 210Po, 214Po, மற்றும் 218Po ஐசோடோப்புகள் 238U ஐசோடோப்பின் சிதைவு சங்கிலியில் தோன்றுகின்றன. எனவே பொலோனியம் யுரேனியத்தின் தாதுக்களில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 0.1 மில்லிகிராம் அளவில் காணப்படுகிறது. இது தோராயமாக ரேடியம் காணப்படும் அளவில் 2% ஆகும். புவி மேலோட்டில் காணப்படும் பொலோனியத்தின் அளவு தீங்கிழைக்கும் அளவுக்கு இல்லை. புகையிலை புகையில் பாசுப்பேட்டு உரங்களுடன் சேர்ந்து வளரும் புகையிலை இலைகளில் பொலோனியம் காணப்படுகிறது. \nகுறைந்த அளவு அடர்த்தியில் பொலோனியம் இயற்கையில் காணப்படுவதால் இதை தனித்துப் பிரித்தெடுத்தல் என்பது கடினமான செயலாக இருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் தான் அதிக அளவு பொலோனியம் உற்பத்தி செய்யப்பட்டது. ரேடியம் உற்பத்தியில் கிடைத்த 37 டன்கள் கழிவுப் பொருட்களில் இருந்து பொலோனியம் அப்போது தயாரிக்கப்பட்டது. தற்காலத்தில் பிசுமத் தனிமத்தை உயர் ஆற்றல் நியூட்ரான்களால் அல்லது புரோட்டான்களால் தாக்கி பொலோனியம் தயாரிக்கப்படுகிறது. \n1934 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில் இயற்கையான 209Bi ஐசோடோப்பு நியூட்ரான்களால் மோதப்பட்டபோது 210Bi என்ற ஐசோடோப்பு உருவாக்கப்பட்டது. இது பின்னர் பொலோனியம் 210 ஐசோடோப்பாக மாற்றப்பட்டது. \nஓரிடத்தான்கள்.\nபொலோனியத்திற்கு அறியப்பட்ட 33 ஓரிடத்தான்கள் உள்ளன. அவற்றினுடைய அணு நிறைகளின் வீச்சு 188 முதல் 220 வரை காணப்படுகிறது. 138.376 நாட்கள் அரைவாழ்வுக் காலம் கொண்ட Po மட்டுமே பரவலாகக் காணப்படுகிறது. ஈயம் அல்லது பிசுமத்தை சுழற்சியலைவியில் இட்டு ஆல்பா துகள் அல்லது புரோட்டான் அல்லது டியூட்ரான் துகள்களால் மோதுகை நிகழ்த்தி அரைவாழ்வுக் காலம் அதிகம் கொண்ட Po மற்றும் Po ஆகிய ஒரிடத்தன்களைப் பெறமுடியும். பொலோனியத்தின் ஓரிடத்தான்களில் Po என்ற ஓரிடத்தனே அதிக அரைவாழ்வுக் காலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nஆல்ஃபா துகள்களை வெளிவிடும் ஒரிடத்தான் Po 138.4 நாட்கள் அரைவாழ்வுக் காலமாகக் கொண்டுள்ளது. இது நேரடியாக நிலையான விளை ஓரிடத்தான் Pb ஆக சிதைவடைகிறது. ஓரிடத்தான் Ra தனிமத்தைவிட பொலொணியம் Po அதிகமான அளவுக்கு ஆல்பா துகள்களை வெளிவிடுகிறது.\n\nஆல்ஃபா துகள்களை வெளிவிடும் இலட்சம் நிகழ்வுகளுள் ஒன்றில் உட்கரு மாறுபாடு காரணமாக அதிக ஆற்றல் கொண்ட காமா துகள்கள் வெளிப்படுகின்றன. \n\nதிண்மநிலை வடிவமைப்பு.\nகதிரியக்கத் தனிமமான பொலோனிம் இரண்டு புற வேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது. இதில் எளிய கனசதுர படிகவமைப்பு கொண்ட ஆல்ஃபா வடிவ பொலோனியம் மட்டுமே நன்கு அறியப்பட்டுள்ளது. பீட்டா வடிவ பொலோனியம் சாய்சதுரம் சார் படிகவமைப்பில் காணப்படுகிறது. பொலோனியத்தின் அமைப்பை எக்சுகதிர் விளிம்பு விளைவு மற்றும் எலக்ட்ரான் விளிம்பு விளைவுகள் உறுதிப்படுத்துகின்றன. \n\n\nவெளி இணைப்புகள்.\n- Chemistry in its element podcast (MP3) from the Royal Society of Chemistry's Chemistry World: Polonium\n- Polonium at \"The Periodic Table of Videos\" (University of Nottingham)\n\n\n\n\n", "document_id": "ta_ta_33509"}]
[{"id": [330, 0], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "போரில் வெற்றி அடைவதற்கு பெரும் இழப்புகளோ பெரும் காலதாமதமோ ஏற்பட்டால் அது பிர்ரிய வெற்றி எனப்படுகிறது. அது போல இன்னொரு வெற்றி கிட்டுமெனில், அதுவே தோல்வியடையப் (இழப்புகளால்) போதுமானது என்னும் அளவுக்கு வெற்றி பெறும் தரப்புக்கு இழப்புகள் உண்டாகும். கிமு 276ல் உரோமக் குடியரசுடன் ஏற்பட்ட சண்டையின் போது எபிரசின் மன்னன் பிர்ரசு வெற்றி பெற்றார். ஆனால் அச்சண்டையில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பார்த்து நொந்து போய் “இப்படி இன்னொரு வெற்றி கிடைத்தால், என் கதி அதோகதிதான்” என்று சொன்னதாக ரோம வரலாற்றாளர் புளூட்டார்க் குறிப்பிடுகிறார். ஏனெனில் ரோமர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை ஈடு செய்ய புதிய படையினர் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். இழப்புகளால் அவர்கள் மன உறுதி குலையாமல் மேலும் அவர்களது கோபம் அதிகமானது. ஆனால் பிர்ரசினால் தனது இழப்புகளை உடனடியாக ஈடுசெய்ய இயலவில்லை. சண்டைக்குப் பின் பிர்ரசு சொன்ன கூற்றுக்கு ”இது போல இன்னொரு வெற்றி கிட்டுமெனில் நான் எபிரசுக்குத் தனியாகத் திரும்பிப் போக வேண்டியது தான்”, “இன்னொரு முறை இப்படி ரோமர்களை வென்றோமெனில் நாம் முற்றிலும் அழிந்து விடுவோம்” போன்ற பிற வடிவங்களும் சொல்லப்படுகின்றன. \n\nகாலப்போக்கில் இத்தகு வெற்றிகள் “பிர்ரிய வெற்றி”கள் என்று அழைக்கப்படலாயினர். போரியலில் மட்டுமின்றி வர்த்தகம், அரசியல், விளையாட்டு, சட்டம் போன்ற துறைகளிலும் இப்பயன்பாடு உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30314"}, {"id": [330, 1], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [330, 2], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "நிகழ்வுகள்.\n- மார்ச் – ஆத்திரியாவின் ஆட்சியாளர் சிகிசுமுந்த் வெனிசு மீது போரை அறிவித்து, சுகானா பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருந்த வெள்ளிச் சுரங்கங்களைக் கைப்பற்றினார்.\n- மே 24 – லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் \"இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்ட்\" என்ற பெயரில் முடிசூடினார். இவர் சூன் 5 இல் இங்கிலாந்து சென்று ஏழாம் என்றியின் இங்கிலாந்து முடியாட்சிக்கு சவால் விடுத்தார். இக்கிளர்ச்சி சூன் 16 இல் அடக்கப்பட்டது.\n- ஆகத்து – பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனை நோக்கிய தமது பயணைத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.\n- ஆகத்து 13 – மாலாகா நகரை எசுப்பானியர் கைப்பற்றினர்.\n- அஸ்டெக் பேரரசர் அகுத்சோட்டி பெரும் எண்ணிக்கையான மனித இழப்புகளுடன் தெனோசித்தித்திலான் பிரமிதைக் கட்டி முடித்தார்.\n\nபிறப்புகள்.\n- செப்டம்பர் 10 – மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (இ. 1555)\n\n\n\n\n", "document_id": "ta_ta_123766"}, {"id": [330, 3], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "அசுபால்ட்டு/பிற்றுமின்னின் முதன்மைப் பயன்பாடு சாலை கட்டமைப்பாகும். இதனை சாலையிடப் பயன்படுத்தப்படும் சல்லிக்கற்களை பிணைக்கும் பிசினாகப் பயன்படுத்தி அசுபால்ட்டு பைஞ்சுதை உருவாக்கப்படுகிறது. அடுத்து சாய் கூரைகளின் இணைப்புக்கள், சமநிலை மேற்கூரைகளின் தளங்களில் நீர்புகா கட்டமைப்புக்களுக்கு அசுபால்ட்டு பயன்படுத்தப்படுகிறது. \n\nஇயற்கையில் கிடைக்கும் அசுபால்ட்டு/பிற்றுமின் சிலநேரங்களில் \"கச்சா பிற்றுமின்\" எனப்படுகிறது. இதன் பிசுக்குத்தன்மை குளிர்ந்த கரும்புப்பாகு போன்றுள்ளது பாறை எண்ணெயை ]க்கு காய்ச்சி வடித்த பிற்றுமின் \"தூய்மித்த பிற்றுமின்\" எனப்படுகிறது.\n\nநூற் கோவை.\n- Barth, Edwin J., \"Asphalt: Science and Technology\" Gordon and Breach (1962). ISBN 0-677-00040-5.\n\nவெளி இணைப்புகள்.\n- Pavement Interactive - Asphalt\n- Asphalt Magazine\n- CSU Sacramento, The World Famous Asphalt Museum!\n- National Institute for Occupational Safety and Health - Asphalt Fumes\n\n\n\n\n", "document_id": "ta_ta_51494"}, {"id": [330, 4], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "வரலாறு.\nகருத்துக்கணிப்பு எனக் கூறத்தக்க முதல் எடுத்துக்காட்டு 1824ல் ஆன்ட்ரூ சாக்சன், சான் குயின்சி ஆடம்சு ஆகியோரிடையே இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதித் தேர்கலின் போது பென்சில்வேனியாவில் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பு ஆகும். எதிர்வு கூறியபடியே பென்சில்வேனியாவிலும், முழு அமெரிக்காவிலும் சாக்சன் வெற்றி பெற்றதால், இவ்வாறான கருத்துக் கணிப்புக்கள் புகழ் பெறத் தொடங்கின. ஆனாலும், இவை நகரம் போன்ற உள்ளூர் அலகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருந்தன. 1916ல் \"லிட்டரரி டைஜஸ்டு\" நாடுதழுவிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி அமெரிக்க சனாதிபதித் தேர்தலில், வூட்ரோ வில்சனின் வெற்றியைச் சரியாக எதிர்வு கூறியது. மில்லியன் கணக்கில் அஞ்சல் அட்டைகளை அனுப்பிப் பதிலுடன் திரும்பி வருபவற்றை எண்ணிக் கணக்கிடுவதன் மூலம் 1920ல் வாரென் ஆர்டிங், 1924ல் கால்வின் கூலிட்ச், 1928ல் ஏர்பர்ட் ஊவர், 1932ல் பிராங்க்லின் ரூசுவெல்ட் ஆகியோரின் வெற்றிகளையும் \"டைஜஸ்ட்\" சரியாக எதிர்வு கூறியது. \n\n1036ல் \"டைஜஸ்ட்\" எடுத்துக்கொண்ட \"மாதிரி\", 2.3 மில்லியன் மக்களைக் கொண்ட மிகப்பெரிய மாதிரியாக இருந்தபோதும், இவர்களில் பெரும்பாலோர் வசதிபடைத்த அமெரிக்கர்களாக இருந்தனர். வசதிபடைத்த அமெரிக்கர்கள் பொதுவாகக் குடியரசுக் கட்சியின் அனுதாபிகளாக இருந்தனர். இந்தப் பக்கச் சார்பு நிலையை \"டைஜஸ்ட்\" அறிந்திருக்கவில்லை. தேர்தலுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் வெளியான அவர்களது கருத்துக் கணிப்பு ரூசுவெட்டை விட அவருடன் போட்டியிட்ட ஆல்ஃப் லான்டனுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறியது. அதேவேளை ஜார்ஜ் கலப் என்பார் இன்னொரு கணிப்பை நடத்தினார். புவியியல் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறிய ஆனால் அறிவியல் அடிப்படையிலான மாதிரிகளுடன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ரூசுவெல்ட்டின் பெரும் வெற்றியை எதிர்வு கூறியது. இதன் பின்னர் \"தி லிட்டரரி டைஜஸ்ட்டின்\" விற்பனை சரிந்துவிட்டது. ஆனால், கருத்துக் கணிப்பு வளர்ச்சி பெறலாயிற்று.\n\nஎல்மோ ரோப்பர் என்பார் அறிவியல் அடிப்படையில் கருத்துக்கணிப்பு நடத்திய இன்னொரு அமெரிக்க முன்னோடி ஆவார். இவர் 1936, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் பிராங்க்ளின் டி ரூசுவெல்ட்டின் வெற்றியை மூன்று முறை சரியாக எதிர்வு கூறியிருந்தார். லூயிசு ஆரிசு என்பார் 1947ல் எல்மோ ரோப்பரின் நிறுவனத்தில் சேர்ந்து கருத்துக் கணிப்புத் துறையில் நுழைந்தார். பின்னர் இவர் அதே நிறுவனத்தில் பங்காளரும் ஆனார்.\n\nசெப்டெம்பர் 1938ல் கலப்பைச் சந்தித்த ஜான் இசுட்டொட்செல் என்பார் முதல் ஐரோப்பிய கருத்துக் கணிப்பு நிறுவனத்தைப் பிரான்சில் நிறுவினார். இவர் 1939ல் அரசியல் கருத்துக் கணிப்புக்களை நடத்தத் தொடங்கினார். கலப் தனது நிறுவனத்தின் கிளை ஒன்றை ஐக்கிய இராச்சியத்தில் நிறுவி, 1945ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையிலான பழமைவாதக் கட்சியே வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கலப் தொழிற் கட்சியின் வெற்றியைச் சரியாக எதிர்வு கூறினார்.\n\n1930களின் தொடக்கத்தில், விளம்பரத்துறை பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கலாயிற்று. பெரும் பொருளாதார நெருக்கடியால் வணிக நிறுவனங்கள் விளம்பரச் செலவைக் கணிசமாகக் குறைத்தன. அத்துடன், பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அரசின் திட்டங்களும் விளம்பரத்தின் பெறுமதியையும், தேவையையும் குறைத்தன. 1930களின் இறுதியில் விளம்பர நிறுவனங்கள் தம்மீதான விமர்சனங்களுக்கு எதிரான வெற்றிகரமான தாக்குதல்களைத் தொடுத்தனர். அவர்கள் அறிவியல் அடிப்படையிலான மக்கள் கருத்துக்கணிப்பைக் கண்டுபிடித்து அதைத் தமது சொந்தச் சந்தை ஆய்வுக்கும், அரசியலை விளங்கிக்கொள்வதற்குமான முக்கிய கருவி ஆக்கியதன் மூலமும், நுகர்வோர் இறைமை என்னும் கருத்துருவுக்கு மறுவாழ்வளித்தனர். \"கலப்\"பும், ஏராளமான விளம்பர வல்லுனர்களும் இதற்கான வழிகாட்டிகளாக அமைந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86674"}, {"id": [330, 5], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "சிலவகை உப்புகள் நடுநிலையாக இருப்பது போல் அல்லாமல் கார உப்புகள் அவற்றின் பெயருக்கு ஏற்பவே காரங்களாகச் செயல்படுகின்றன. பலவீனமான அமிலத்தில் இருந்து கிடைக்கும் இணைக்காரம் நீராற்பகுப்பு அடைந்து காரக்கரைசலாக மாறுவதால் இச்சேர்மங்கள் காரத்தன்மையைப் பெறுகின்றன. உதாரணமாக சோடியம் கார்பனேட்டில், கார்பானிக் அமிலத்திலிருந்து கிடைக்கும் கார்பனேட்டு நீராற்பகுப்பு அடைந்து ஒரு காரக் கரைசலாக மாறுகிறது. ஐதரோகுளோரிக் அமிலத்திலிருந்து கிடைக்கும் குளோரைடு உப்பான சோடியம் குளோரைடு நீராற்பகுப்பு அடைவதில்லை. அதனால் இவ்வுப்பு ஒரு கார உப்பாக இல்லை.\n\nகார உப்புக்கும் காரத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், காரம் என்பது கார உலோகங்கள் அல்லது காரமண் உலோகங்களின் கரையக்கூடிய ஐதராக்சைடு உப்புகள் ஆகும். ஆனால் கார உப்புகள் என்பவை, எந்த உப்பு நீராற்பகுப்பு அடைந்து காரக்கரைசலைக் கொடுக்கிறதோ அவ்வுப்பு காரவுப்பு எனப்படுகிறது. பொதுவாக ஐதராக்சைடு சேர்மங்கள் உப்புகள் என்று அழைக்கப்படுவதில்லை.\nஐதராக்சைடு அயனி மற்றும் பிற அயனிகளைக் கொண்டிருக்கும் சேர்மங்களையும் காரவுப்புகள் எனலாம். உதாரணம் வெள்ளை ஈயம். இது கார உப்பு அல்லது ஈய கார்பனேட்டு ஐதராக்சைடு என அழைக்கப்படுகிறது.\n\nகரையாத இக்கார உப்புகள் வீழ்படிவாக்கல் வினைகளின் மூலமாகத் தயாரிக்கப்படுகின்றன. \n\nஉதாரணங்கள்:\n\nசோடியம் கார்பனேட்டு\n\nசோடியம் அசிட்டேட்டு\n\nபொட்டாசியம் சயனைடு\n\nசோடியம் சல்பைடு\n\nகார உப்புகள் பெரும்பாலும் பாத்திரம்கழுவி சலவைக்காரத் தூளின் பகுதிப்பொருளாகக் காணப்படுகின்றன.\n\nஉதாரணங்கள்:\n\nகார மெட்டா சிலிக்கேட்டுகள்\n\nகாரவுலோக ஐதராக்சைடுகள்\n\nசோடியம் கார்பனேட்டு\n\nசோடியம் பெர்கார்பனேட்டு\n\nஇவற்றையும் காண்க.\n- அமில உப்பு\n\n- காரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70767"}, {"id": [330, 6], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [330, 7], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "நோய்க்கட்டுபாட்டு முறைகள்.\nஉளுந்து பயிரில் தோன்றும் மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலைப் பராமரிப்பு நோய்களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்து விடவேண்டும். மஞ்சள் பசைப்பொறியை வயல்களில் வைத்து இந்நோயைப் பரப்பும் வெள்ளை ஈ மற்றும் அசுவினி பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கவும், கட்டுப்படுத்தவும் மீதைல்டெமட்டான் 25 இ.சி 200 மிலி ஏக்கர் அல்லது டைமெத்தோயேட்டு 30 எஸ்.சி 200 மிலி ஏக்கர் அல்லது தயோமீத்தாக்சம் 75டபுள்யுடிஜி 40 கிராம் இமிடாக்குளோப்ரிட்டு 17.8 எஸ்.எல்-40 மிலி ஏக்கர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 15 நாட்கள் இடைவேளையில் இருமுறை தெளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n\nசங்க இலக்கியத்தில்.\nசங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58184"}, {"id": [330, 8], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "சீனப் பொதுவுடமைக் கட்சிக்கும், குவோமின்டாங் அல்லது சீனத் தேசியவாதக் கட்சிக்கும் இரண்டாவது சீன-சப்பானிய போரிக்குப் பின்னர் மூண்டும் முரண்பாடு நிகழ்ந்தது. இதில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பொதுவுடமைக் கட்சி சிறிய அளவு உதவி பெற்றது. ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து சீனத் தேசியவாதக் கட்சி உதவி பெற்றது. மாவோவின் திறமையான மக்கள் ஒன்று திரட்டலிலும், ஒழுங்கமைப்பில், படை நகர்த்தலாலும் ஆள் தொகையில், ஆயுதப் பலத்தில் பலம் குறைந்த சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26528"}, {"id": [330, 9], "question": "பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி <Query> எனப்படுகிறது.", "document": "சுழற்சி முறையில் வருவதாகக் கருதப்படும் நான்கு யுகங்களில் கிருத யுகமே முதல் யுகம். அறிவு, தியானம், தவம் என்பன இந்த யுகத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. இந்த யுகத்தில் மனிதரின் வாழ்நாள் 100,000 ஆண்டுகளாக இருந்ததாகப் பழங்கால இந்துக்கள் நம்பினர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கல்பகாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15798"}]
[{"id": [332, 0], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "பாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும். புலம் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும் இலக்கம் மொழியை அறிவியல் பார்வையில் அணுகும். முன்னோர் பாடல்களில் அமைந்துகிடக்கும் மரபுநெறியைப் புலப்படுத்தும். தொல்காப்பியம், நன்னூல், இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள் முதலானவை புலனெறி இலக்கணங்கள். பாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், நூல் எனப் பகுத்துக்கொண்டு வேறு வகையில் அணுகும். ஐங்குறு நூறு என்னும் நூல் ஐந்து அகத்திணை மேல் ஐந்து புவலர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. பதிற்றுப்பத்து 10 அரசர்களைப் 10 புலவர்கள் 10, 10 பாடல்களாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவை இலக்கியப் பாடல்களின் தொகுப்பு. அவற்றைப் போல, பன்னிரு பாட்டியல் என்னும் நூலும் ஒரு தொகைநூல். இதில் முன்னோர் 15 பேர் பாடிய இலக்கணப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. \n\nஇந்த 15 பாட்டியல் புலவர்களில் ஒருவர் கபிலர். இவர் பாடிய நூலிலிருந்து 24 நூற்பாக்கள் பன்னிரு பாட்டியலில் இடம் பெற்றுள்ளன. பாட்டியல் புலவர்களாக விளங்கிய கபில,பரணர் \"ஆக்கவும் கெடவும் பாட வல்லவர்கள்\" என யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45523"}, {"id": [332, 1], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் தமிழர் வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களிலும், அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.\n\nஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பிண்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.\n\nஎடுத்துக்காட்டு.\nபாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வரண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புக்கள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந் நூலில் வருகின்றது.\n\nஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியம்\n- தமிழர் நிலத்திணைகள்\n\nவெளியிணைப்புகள்.\n- ஐந்திணை ஐம்பதையும் உள்ளடக்கிய நான்கு நூல்களின் தொகுப்பு - மதுரைத் திட்டத்திலிருந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_1959"}, {"id": [332, 2], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "இலக்கியங்கள்.\nசமணர்கள் புது வகையான இலக்கியங்களையும் அறநூல்களையும் இயற்றினர். சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணியும் ஐம்பெரும் காப்பியங்களில் இடம்பெறும் நூல்கள் இவ்விரு நூல்களும் இளங்கோ அடிகள். திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டன. காவியப் பண்புகளெல்லாம் ஒருங்கே பெற்ற சீவகசிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களின் வாிசையில் சிறப்பிடம் பெறுகின்றது. பிற சமயத்தாரும் இந்நூல்களை பொிதும் பாராட்டுகின்றனர். சைவராக கருதப்பெறும் நச்சினார்க்கினியர் உரை எழுதி உள்ளார். சமயம் கடந்த காவிய நயம் பெற்ற நூல் என்பதற்கு இதுவே சான்று. சூளாமணி, வளையாபதி, யசோதர காவியம், நீலகேசி, உதயணன் கதை, மேரு மந்திரப் புராணம், திருக்கலம்பகம், திருநூற்று அந்தாதி ஆகியனவும் சமணர்கள் இயற்றிய நூல்கள் ஆகும். \n\nநீதி நூல்கள்.\nநாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி நாலடியாரையும் திருக்குறளையும் உணர்த்தும். நான்மணிக் கடிகை பழமொழி ஏலாதி ஆகிய நூல்கள் சமணர்களால் இயற்றப்பட்டவை.\n\nஇலக்கண நூல்கள்.\nமுதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இயற்றிய ஆசிாியர் சமணர் என்று கூறும் வழக்கம் உண்டு. யாப்பெருங்கலம், யாப்பருங்கலக்காாிகை என்ற யாப்பிலக்கண நூல்களும் அவற்றின் உரை நூல்களும் சமணர்களால் எழுதப்பெற்றவை. நேமிநாதம் என்ற இலக்கண நூலும் சமணர் இயற்றியதே. பொருள் இலக்கணத்தை பற்றிய அகப்பொருள் விளக்கம் என்ற நூலும் சமணர்களால் இயற்றப்பட்டதே.\n\nநிகண்டுகள்.\nசொற்களின் பொருள்களை அறிய துணைபுாியும் நிகண்டுகளை முதன்முதலில் இயற்றிய பெருமை சமணர்களையே சாரும். சூடாமணி நிகண்டை இயற்றிய மண்டல புருடர் சமண முனிவரே. திவாகரத்தை திவாகரர் என்ற சமண முனிவரும், பிங்கலந்தையை அவருடைய மகன் பிங்கலரும் இயற்றினர். \n\nகேசி நூல்கள்.\nஐஞ்சிறு காப்பியங்களுள் குண்டலகேசி என்னும் நூலுக்கு எதிராக நீலகேசி என்னும் நூல் சமணர்களால் இயற்றப்பட்டது. \n\nபிற நூல்கள்.\nஎலி விருத்தம், கிளி விருத்தம், சாந்தி புராணம், நாரதசாிதை, மல்லிநாதர் புராணம் ஆகியன சமண முனிவர்களால் இயற்றப்படடன. ஸ்ரீபுராணமும், கந்தய சிந்தாமணியும் சமணர் இயற்றிய உரைநடை நூல்களாகும். \n\nஉசாத் துணை நூல்.\nபன்முக நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ஆசிாியர் முனைவர்.கா.வாசுதேவன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115877"}, {"id": [332, 3], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய குணசாகரர் என்று கூறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2413"}, {"id": [332, 4], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாக பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம். \n\nஇறையனார் அகப்பொருள் சொல்லும் செய்திகள்.\nதொல்காப்பியம் அகப்பொருள் இலக்கணத்தை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்னும் நான்கு இயல்களில் கூறுகிறது. இந்த 4 இயல்களில் 212 நூற்பாக்கள் உள்ளன. அந்த நூற்பாச் செய்திகளை இந்த நூல் 60 நூற்பாக்களில் சுருக்கமாகச் சொல்கிறது. \n- செவிலியை இந்த நூல் 'கோடாய்' (பெற்றுக்கொள்ளும் தாய்) என்று குறிப்பிடுகிறது.\n- உள்ளத்திலோ, உரையிலோ, உடலிலோ உறவுக்களவு நிகழ்ந்த பின்னர்தான் கற்பு என்னும் மனைவாழ்க்கை நிகழும்\n- கணவன் முன் மனைவி தன்னைப் புகழ்ந்துபேசுதல் எக்காலத்திலும் இல்லை.\n- மனைவியின் ஊடலைத் தீர்க்க முடியாவிட்டால் கணவனும் மனைவியிடம் பிணக்கிக்கொள்வான்.\n- 1.திணை, 2.கைகோள், 3.கூற்று, 4.கேட்போர், 5.இடம், 6.காலம், 7.எச்சம், 8.மெய்ப்பாடு, 9.பயன், 10.பொருள்கோள் என்று 10 கோணங்களில் அகத்திணைப் பாடல்களுக்குப் பொருள் காணவேண்டும்.\nஎன்பன போன்ற செய்திகள் இந்த நூலில் காணப்படும் புதுமைகள்.\n\nஇறையனார் அகப்பொருள் நூலைப்பற்றி உரைநூல் சொல்லும் செய்திக்கதை.\nஅப்போது பாண்டிநாடு 12 ஆண்டு மழையின்றி வறண்டுபோயிற்று. பாண்டியன் சங்கப்புலவர்களை அழைத்து, இப்போது உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. எங்காவது சென்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டான். பின் நாடு செழித்தபின் பாண்டியன் புலவர்களை அழைத்துவரச் செய்தான். வந்தவர்களில் எழுத்து, சொல், யாப்பு இலக்கணத் துறையினர் மட்டும் இருந்தனர். இந்த இலக்கணங்கள் பொருளை அறிவதற்குத்தானே! பொருள் இலக்கணம் அறிந்தவர் இல்லையே! என்று அரசன் கவலைப்பட்டான். இந்தக் கவலையைப் போக்கச் சிவபெருமான் இந்த நூலின் 60 நூற்பாக்களை 3 செப்பேடுகளில் எழுதித் தன் இருக்கையில் வைத்தார். துப்புரவு செய்வோர் அதனை எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அதற்கு உரை எழுதச் செய்து பெற்றான்.\n\nதொல்காப்பியருக்குப் பின் பொருள் இலக்கணம் கூறும் பிற நூல்கள்.\nதொல்காப்பியருக்குப் பின்னர் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறத்திணை இலக்கணம் கூறும் நூல்களின் பட்டியலில் தொகுக்கக் கூடியவை. அகத்திணை இலக்கணம் கூறும் நூல்களின் பட்டியலில் இந்த இறையனார் அகப்பொருள், நம்பி அகப்பொருள், களவியல் காரிகை ஆகியவை இடம்பெறத் தக்கவை.\n\nஉரை தோன்றியது பற்றிய கதை.\nஉரை தோன்றிய வரலாறாக இந்த நூலின் உரையில் ஒரு கதை உள்ளது. பாண்டியன் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தூலுக்குப் பலர் உரை கண்டனர். அவற்றை உருத்திரசன்மன் என்பவனிடம் ஒவ்வொருவராகச் சொன்னார்கள். முருகக் கடவுள் ஒரு சாபத்தால் உப்பூரிக்குடி கிழாருக்கு ஊமை-மகனாகப் பிறந்திருந்தானாம். உரை கேட்டபோது ஐந்து வயது உடையவனாக விளங்கினானாம். அவன் பலரது உரையைக் கேட்டபோது அசைவற்றுக் கிடந்தானாம். மதுரை மருதனிளநாகனார் உரையைக் கேட்கும்போது ஆங்காங்கே வியந்து மெய்சிலிர்த்தானாம். கணக்காயனார் மகனார் நக்கீரனார் செய்த உரையைக் கேட்கும்போது எப்போதும் மெய்சிலிர்த்து வியந்தானாம்.\nநக்கீரனார்.\nஇந்த நக்கீரனார் சங்கப்பாடல்களைப் பாடிய நக்கீரர் அல்லர். இவரது உரையில் வடசொற்கள் மலிந்து காணப்படுகின்றன. எனினும், தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்க வரலாற்றைக் கூறும் முதல்-நூல் இந்த உரைநூலே. இவரது உரையில் அரிய பல விளக்கங்கள் காணப்படுகின்றன.\n\nஉசாத்துணை.\n1. களவியல் என்ற இறையனார் அகப்பொருள் உரை\n2. தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் சா.வே.சுப்பிரமணியன் பதிப்பு, மெய்யப்பன் பதிப்பக வெளியீடு, 2007\n\n\n\n\n", "document_id": "ta_ta_30377"}, {"id": [332, 5], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "தொல்காப்பியம்.\nதமிழ்ச் செய்யுள்களின் இலக்கணம் பற்றிய, இன்று கிடைக்கக்கூடிய நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியமாகும். இது தோன்றிய காலம் ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்படவில்லை. எனினும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கக் கூடும் என்பது பல அறிஞர்களது கருத்து. இந்நூலில் வரும் குறிப்புக்கள் மூலம் இந்நூலுக்கு முதல்நூலாக அகத்தியம் என்னும் நூல் இருந்திருப்பதாகத் தெரிய வருகின்றது. மூன்று அதிகாரங்களைக் கொண்ட இந்நூலின் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தின் ஒரு பகுதியாகவே யாப்பிலக்கணம் அமைகின்றது.\n\nமறைந்துபோன நூல்கள்.\nதொல்காப்பியக் காலத்துக்குப் பின் தமிழ் இலக்கியம் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றையும், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட ஆக்கங்களையும் பார்க்கும்போது செய்யுள் இலக்கியத்திலும் பல மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. சங்ககால இலக்கியச் செய்யுள் அமைப்புக்கும், சங்கம் மருவிய மற்றும் பிற்காலச் செய்யுள் அமைப்புகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளதுடன் புதுமைகளும் புகுந்துள்ளன. இதனால் பல புலவர்கள் யாப்பிலக்கண நூல்கள் எழுதியுள்ளது வேறு ஆதாரங்கள் மூலம் தெரியவந்தாலும், இவற்றுள் பெரும்பான்மையானவை இன்று மறைந்து விட்டன.\n\nஅவிநயனம்.\nஇவற்றுள் அவிநயனார் என்பவர் எழுதிய அவிநயனம் என்ற நூலும் ஒன்றாகும். இந்த நூல் இப்பொழுது இல்லை. எனினும், யாப்பருங்கலக் காரிகை எனும் பிற்கால யாப்பிலக்கண நூலில் இதுபற்றிய குறிப்பு உள்ளது. இதுதவிர யாப்பருங்கல விருத்தியுரை, நன்னூல் விருத்தியுரை, நேமிநாத உரை, தக்கயாகப்பரணி உரை ஆகிய நூல்களிலும் இதுபற்றிய குறிப்புக்கள் உள்ளதுடன், அவற்றுட் சில நூல்கள் அவிநயனத்திலிருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நூலுக்கு உரையொன்றும் எழுதப்பட்டிருந்ததாகவும், அந் நூலை எழுதியவர் தண்டலங்கிழவன் இராச பவித்திரப் பல்லவதரையன் என்றும், மயிலைநாதர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nபிற நூல்கள்.\nஇது தவிர காக்கைப்பாடினியார், நத்ததத்தனார், பல்காயனார், பல்காப்பினார், மயேச்சுரனார் போன்ற புலவர்களும் யாப்பிலக்கண நூல்கள் எழுதியுள்ளதாகத் தெரியவருகிறது. இவையும் எதுவும் இன்று கிடைத்தில.\n\nவழக்கிலுள்ள நூல்கள்.\nதொல்காப்பியம் தவிர யாப்பிலக்கணம் கூறும் நூல்களில் இன்று கிடைக்கக் கூடியதாகவுள்ள நூல்கள், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பனவாகும். இவ்விரு நூல்களையும் எழுதியவர் அமிதசாகரர் என்பவராவார்.\n\nஉசாத்துணை நூல் குறிப்பு.\n- (1) ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, பாவலர் சரித்திர தீபகம் பகுதி-1, பதிப்பாசிரியர்: பொ. பூலோகசிங்கம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1975.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கணம்\n- யாப்பிலக்கணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1658"}, {"id": [332, 6], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "இந்நூல் அந்தாதியாக அமைந்துள்ளது. தமிழ்நெறி விளக்கம் பொருளியல் பகுதியிலிருந்து 91 பாடல்களும், பாண்டிக்கோவை என்னும் நூலிலிருந்து 154 பாடல்களும், ஆக 416 பாடல்கள் இந்நூலின் உரையில் மேற்கோள் பாடல்களாக வருகின்றன\n\nஇந்த உரையில் மேற்கோள் நூல்களாக 35 நூல்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் பலவற்றின் பெயர்கள்கூட அறிய இயலாதனவாக உள்ளன. தெரிந்தவை சில. அவை (அகரவரிசையில்)\n\n- ஐங்குறுநூறு,\n- கலித்தொகை,\n- களவியல்,\n- குறுந்தொகை,\n- தமிழ்நெறி விளக்கம்,\n- திருக்குறள்,\n- திருக்கோவையார்,\n- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,\n- திவாகரம்,\n- தொல்காப்பியம்,\n- நந்திக்கலம்பகம்,\n- நற்றிணை,\n- நெடுந்தொகை,\n- புறப்பொருள் வெண்பாமாலை,\n- யாப்பருங்கலக்காரிகை\n\nமேற்கோள் நூல்களில் அறியப்பெறாதன\n\n- அகத்திணை\n- அரையர் கோவை\n- இன்னிசை மாலை\n- ஐந்திணை\n- கண்டன் அலங்காரம்\n- கிளவி மாலை\n- கிளவி விளக்கம்\n- கிளவித் தெளிவு\n- கோயிலந்தாதி\n- சிற்றெட்டகம்\n- திணைமொழி\n- தில்லையந்தாதி\n- நறையூரந்தாதி\n- பல்சந்தமாலை\n- பொருளியல்\n- மழவை எழுபது\n- வங்கர் கோவை\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_48814"}, {"id": [332, 7], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "இந்த உரைநூலின் பாங்கு\n- இந்த நூலில் எட்டுவகை மணங்களை விளக்கும் இலக்கணப் பாடல் உள்ளது. இதற்கு உரை எழுதுகையில் சிற்றட்டகம் என்னும் நூலிலிருந்து மேற்கோள் பாடல்களைத் தந்து இந்த உரை விரிகிறது.\n- இவ்வுரை தரும் விளக்கங்களில் சில\n- அகச் செயலால் இருதலையும் தீரா அன்பினதாகிய காமம் அகப்பொருள்.\n- புறச் செயலால் நிகழும் மறம் புறப்பொருள்\n- அகம் புறம் ஆகிய இரண்டும் அறம் பற்றி நிகழும்.\n- அறத்தால் வீடுபேறு கிட்டும்.\n- ”இதற்கு மேல் கருதத் தக்க பகுதி இல்லை.” என்று இந்த உரை எழுதுவது இந்த உரைநூலின் நடைப்பாங்குகளில் ஒன்று.\n- உரைப்பகுதி ‘என்பது’ என்னும் சொல்லைக்கொண்டு முடிவுறுகிறது.\n\nகருவிநூல்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_51562"}, {"id": [332, 8], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "நூற்பொருள்.\nஇது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்க இலக்கியம்\n\nஏனைய பத்துப்பாட்டு நூல்கள்\n- திருமுருகாற்றுப்படை\n- சிறுபாணாற்றுப்படை\n- பெரும்பாணாற்றுப்படை\n- பொருநராற்றுப்படை\n- குறிஞ்சிப் பாட்டு\n- முல்லைப்பாட்டு\n- மதுரைக் காஞ்சி\n- பட்டினப் பாலை\n- மலைபடுகடாம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_361"}, {"id": [332, 9], "question": "தொல்காப்பியத்திற்குப் பிறகு அகப்பொருள் கூறும் நூல்களுள் <Query> என்ற நூலும் ஒன்றாகும்.", "document": "குறத்திப்பாட்டுப் பற்றி, பன்னிரு பாட்டியல் விளக்குகிறது. இப்பாட்டு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலம் பற்றிக் கூறும் என்கிறது.\n\nகுறத்திப்பாட்டு என்ற தலைப்பில் எந்த நூலும் கிடைக்கவில்லை. குறம், குறவஞ்சி ஆகிய தலைப்பில் உள்ள நூல்களே கிடைத்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40720"}]
[{"id": [335, 0], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "ஒற்றை உயிரணுக்களும், பெருவிழுங்கிகளும் ஆபத்து விளைவிக்கக்கூடிய துணிக்கைகளை விழுங்கி, அவற்றை சமிபாடு அடையச் செய்வதன் மூலம் தொழிற்பாடு அற்றதாக்கிவிடும். வெளி துணிக்கைகள் நகராதனவாக இருந்தாலும், அல்லது நகருகின்றனவாக இருந்தாலும் பெருவிழுங்கிகள் அவற்றுக்கு எதிராகத் தொழிற்படும் ஆற்றல் கொண்டவை. பெருவிழுங்கிகள் பொதுவாக எல்லா வெளிப்பொருட்களையும் அழிக்கவல்ல நோயெதிர்ப்பு முறையிலும் (innate immune system), குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான நோயெதிர்ப்பு முறையிலும் (adaptive immune system) தொழிற்பட வல்லது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராகத் தொழிற்படும்போது, அதனை நினைவில் கொண்டு மீண்டும் இலகுவாகவும், தொடர்ந்தும் தொழிற்படும் இயல்பைக் கொண்டிருக்கும். அத்துடன் இப்பெருவிழுங்கிகள் நிணநீர்க் கலங்கள், வேறும் நோயெதிர்ப்பு கலங்களையும் நோய்க்காரணிகளுக்கு எதிராகத் தூண்டி, அவற்றைத் தொழிற்படச் செய்யும்.\n\nஇவை போலிக் கால்களை அசைப்பதன் மூலம் அமீபாக்கள் போன்று அசையும் திறனுடையவை. இவற்றை பாய்ம உயிரணுவிய அளவியம் (Flow cytometry), நோயெதிர்ப்பிழையவேதி சாயமூட்டல் (immunohistochemical staining) மூலம் குறிப்பிட்ட சில புரதங்களின் அடிப்படையில் அடையாளம் காணலாம். அப்புரதங்களில் சில CD14, CD11b, F4/80 (எலி)/EMR1 (மனிதன்), Lysozyme M, MAC-1/MAC-3, CD68 ஆகும்.\n\nதொழிற்பாடு.\nதின்குழியமை (Phagocytosis).\nதின்குழியமை என்பது விழுங்கி அழிக்கும் செயல்முறையைக் குறிக்கும். பெருவிழுங்கியின் முக்கியமான தொழில்களில் ஒன்று நுரையீரலில் முதிர்ச்சியடையாமலே புறக்காரணிகளால் இறந்து போகும் கலங்களை (necrotic cells) 'விழுங்கி அழித்தல்' மூலம் அகற்றுதல் ஆகும். நீடித்த அழற்சி நிலைகளில், இவ்வாறு இறந்த கலங்கள் அகற்றப்படுவது அவசியமாகும். பழுதுபட்ட கலங்கள், சிதைந்த கலங்களை, இப்படியான விழுங்கும் செயல்முறை மூலம், அகற்றும் தொழிலைச் செய்கின்றன. இவ்வாறான இறந்த கலங்கள் அகற்றும் தொழிலைச் செய்யும் பெருவிழுங்கிகள் பொதுவாக நிலையானவையாகும். அதாவது நுரையீரல், கல்லீரல், நரம்பிழையம், எலும்பு, மண்ணீரல், வேறு இணைப்பிழையம் போன்ற உறுப்புக்களில் நிலையாக இருந்து நோய்க்காரணி போன்ற வெளிப் பொருட்களை அழிப்பதுடன், தேவையேற்படின் புதிய பெருவிழுங்கிகளையும் உருவாக்கும்.\n\nபெருவிழுங்கியானது நோய்க்காரணிகளை உள்ளெடுக்கும்போது தின்குழியம் (phagosome) உருவாகும். பின்னர் இது பிரியுடலுடன் (இலைசோசோம் = Lysosome) இணைந்து \"தின்குழியப்பிரியுடல்\" (\"phagolysosome\") உருவாகும். இந்த தின்குழியப்பிரியுடலில் சுரக்கப்படும் நொதியங்கள், வேறு நச்சுப்பொருட்கள் போன்றவற்றால், நோய்க்காரணி சமிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு அழிக்கப்படும். ஆனாலும் காசநோயை உருவாக்கும் \"Mycobacterium tuberculosis\" போன்ற சில பாக்டீரியாக்கள் இவ்வகையான அழிக்கும் முறைக்கு எதிர்ப்பாற்றலைப் (resistant) பெற்றுள்ளன. ஒரு பெருவிழுங்கியானது தன் வாழ்க்கைக் காலத்தில் கிட்டத்தட்ட 100 பாக்டீரியாக்களை இவ்வாறு விழுங்கி அழிக்கக் கூடியது. தொழிற்பாடு ஓய்ந்ததும், தனது சொந்த நொதியங்களின் தாக்கத்தாலேயே பெருவிழுங்கி இறந்து அழியும்.\n\nகுறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system).\nபெருவிழுங்கிகள் ஒற்றை உயிரணுக்களுடன் இணைந்து நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஒழுங்குபடுத்துவதில் மிக முக்கிய பங்காற்றும். இதன்போது அழற்சியும் உருவாகும். பல நொதியங்கள், குறைநிரப்பு புரதங்கள் (complementary proteins), ஒழுங்குபடுத்தும் காரணிகள் (regulatory factors) போன்றவற்றை உருவாக்கும்.\n\nகிளையி உயிரணுக்கள் போலவே, நோயெதிர்ப்பு செயல்முறையை தொடங்கி வைப்பதற்காக, பிறபொருளெதிரியாக்கியை முன்வைக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் தொழிலைச் செய்யும். ஒரு நோய்க்காரணியை விழுங்கி அழித்த பின்னர், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் அடையாளம் காணப்படக் கூடிய, நோய்க்காரணியின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு புரதத்தை, தனது கலமென்சவ்வில் இணைத்து T உதவி உயிரணுக்களுக்கு அறிமுகப்படுத்தும். இதனால் குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான, பிறபொருளெதிரி உருவாக்கப்படும். நிணநீர்க்கணுவில் உள்ள B உயிரணுக்களும் இதில் உதவும்.\n\nபூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றின் தொற்றுக்கு உட்படும் கலங்கள், கட்டிகளிலும் நோயெதிர்ப்பைக் காட்டும். ஒரு T கலமானது தனக்குரிய பிறபொருளெதிரியாக்கியை பெருவிழுங்கியில் கண்டு கொண்டதும், செயல்திறன் உடையதாக்கப்பட்டு, பெருவிழுங்கியை தூண்டி, தீவிரமானதாக்கும். இவ்வாறு தூண்டப்பட்ட பெருவிழுங்கிகள் விழுங்கும் தொழிலை உடனடியாக்ச் செய்யும்.. குறிப்பிட்ட ஒரு பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான தொழிற்பாடு பெருவிழுங்கிகளில் காணப்படுவதில்லை. ஆனால் தான் செயல்திறனைப் பெற்ற இடத்திலுள்ள கலங்களை அழிக்கும்..\n\nதசை புத்துயிர்ப்பு/ மீளமைப்பு.\nபெருவிழுங்கிகளால் வெளியேற்றப்படும் கரையக்கூடிய சில பதார்த்தங்கள், தசையின் இழையப் பெருக்கத்திற்கும், வேறுபாட்டிற்கும், வளர்ச்சிக்கும், திருத்தங்களுக்கும், இவற்றின் மூலம் புத்துயிர்ப்புக்கும் உதவும். ஆனால் இந்த புத்துயிர்ப்பை அளிக்கும் பதார்த்தம் எதுவென அறியப்படவில்லை.. தசை திருத்தங்களை மேற்கொள்ளும் பெருவிழுங்கிகள், அத்தகைய தொழிலுக்காக பிரத்தியாகமானவை அல்ல. காயங்கள் ஏற்படும்போது, இந்த பெருவிழுங்கிகள் பல வகையான இழையங்களிலும் காணப்படும்.\n\nஇழையப் பெருவிழுங்கிகள்.\nநுண்ணுயிர் கிருமிகள் தாக்குவதற்கும், திரட்டப்படுவதற்கும் சாத்தியம் அதிகமுள்ள இடங்களில் இந்த பெருவிழுங்கிகள் காணப்படும். பெருவிழுங்கிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, அவற்றின் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29952"}, {"id": [335, 1], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "சாதாரண உயிரணு தமடிவின்போது இறக்கும் கலங்களை விழுங்கி அழிக்கும் தின்குழியமை (Phagocytosis) செயல்முறையைத் தூண்டுவதற்காக உருவாகும் சமிக்ஞைகள் இந்த இழையநசிவின்போது உருவாவதில்லை. இதனால் இறக்கும் கலங்கள் குறிப்பிட்ட இடத்திலேயே தேங்க வேண்டிய நிலை ஏற்பட்டு, சிதைக்கூளமாக இருக்கும். இதனால் உயிரினத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் களைவதற்காக, அதனை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும்.\nஇழையநசிவுக்கான காரணங்கள்.\nஇழையநசிவுக்கு பல வெளிக் காரணிகள் காரணமாக உள்ளன. காயம், நச்சுப்பொருள், தொற்றுநோய், புற்றுநோய், அழற்சி, இழையங்களுக்கு வழங்கப்படும் குருதியோட்டத்தடை (infarction) என்பன இழையநசிவுக்குக் காரணமாகின்றன. இழையங்களுக்கான குருதியோட்டம் தடைப்படும்போது, இழையங்களுக்கான ஆக்சிசன் அளவு குறைந்து, அதனால் இழையநசிவு ஏற்படும். சில சிலந்தி வகைகள் (எ.கா. Brown recluse spider), சில பாம்பு வகைகள் (rattlesnake, Bothrops) கடிக்கும்போது, அவற்றின் விடம் (venom) என்னும் நச்சுப்பொருட்கள் இழையத்தில் கலக்கும்போது, அவ்விடங்களில் இவ்வகையான இழையநசிவு ஏற்படும்.\nஇப்படியான இழையநசிவில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையைத் தூண்டுவதற்கான சமிக்ஞைகள் உருவாவதில்லை என்பதுடன், நசிவுக்குட்பட்ட இழையத்திலிருந்து உருவாகும் தீமை விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் அகுகிலுள்ள இழையங்களுக்குள் பரவும். அங்குள்ள கலங்களிலுள்ள இலைசோசோம்களின் மென்சவ்வு அழிவடைவதால், இலைசோசோமிலுள்ள நொதியங்கள் வெளியேறி கலங்களின் ஏனைய பகுதிகளையும் அழிக்கும். இவ்வாறு இறக்காத கலங்களிலிருந்து வெளியேறும் நொதியங்களின் தாக்கத்தால் இந்த தொழிற்பாடு சங்கிலித் தொடராகி தொடர்ந்து அருகிலுள்ள கலங்கள் அழிவடைந்துகொண்டே வரும். இதனால் இழைய அழுகல் (gangrene) தோன்றும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_31072"}, {"id": [335, 2], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "இவ்வாறான சவால்களிலிருந்து தப்புவதற்காகப் பலவகையான பொறிமுறைகள் உள்ளன. ஒரு கலத்தினாலான பக்டீரியா போன்ற உயிரினங்களில் கூட வைரசுத் தொற்றுக்களில் இருந்து காத்துக் கொள்வதற்கான நொதியத் (enzyme) தொகுதிகள் காணப்படுகின்றன. வேறு அடிப்படையான நோய் எதிர்ப்பு முறைமைகள் தொல்பழங்கால மெய்க்கருவுயிரிகளில் உருவாகி அவற்றின் வழிவந்தவைகளான தாவரங்கள், மீன்கள், ஊர்வன, பூச்சிகள் என்பவற்றில் இன்றும் உள்ளன. இப் பொறிமுறைகள், டிபென்சின்கள் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பெப்டைட்டுகள், பகோசைட்டோசிசுகள் மற்றும் துணை முறைமைகளை உள்ளடக்குகின்றன.\n\nமனிதன் போன்ற முள்ளந்தண்டு விலங்குகளில் இந்த நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது மிகவும் முன்னேற்றமடைந்த எதிர்ப்பு அல்லது பாதுகாப்பு பொறிமுறைகளைக் கொண்டிருக்கும். இந்த பொறிமுறையானது பல்வேறு வகையான புரத மூலக் கூறுகள், உயிரணுக்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு இடையிலான இயக்க நிலையிலுள்ள வலைப் பின்னலை உள்ளடக்கியதாகும். இதனால் மனிதனிலுள்ள சிக்கலான எதிர்ப்பு விளைவானது, நீண்டகால தொடர் பயன்பாட்டால், குறிப்பிட்ட நோய்க்காரணிகளை இலகுவாக இனங்காணக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்ப்பு திறனை நினைவில் கொள்ளக் கூடிய ‘இசைவாக்கப்பட்ட எதிர்ப்பாற்றல்' (\"adaptive immunity\" or \"acquired immunity\") என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராக உருவாகும் முதலாம்தர எதிர் விளைவானது நினைவில் கொள்ளப்பட்டிருக்கையில், அதே நோய்க்காரணி மீண்டும் தாக்கும்போது, முன்னையதை விடவும் வீரியமான எதிர் விளைவானது உடலில் உருவாவதனால், அந்நோய்க்காரணிக்கு எதிராக உடல் தொழிற்பட்டு நோயை முற்றாக எதிர்க்கும் தன்மையை பெறுகின்றது. இதனடிப்படையிலேயே தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.\n\nஇவ்வாறான நோயெதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் குறைபாடும் ஒரு நோயாக இருக்கிறது. இது நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோய் (immunodeficiency) என அழைக்கப்படுகிறது. மனிதரில் நோயெதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியின் திறன் சாதாரண நிலையைவிட குறையும்போது, பல தொற்றுநோய்கள் மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவும், தொற்று நோய்களால் இறப்பு ஏற்படவும் ஏதுவாகின்றது. இவ்வகை குறைபாட்டு நோயானது, ஒருவரில் பாரம்பரிய முறையில் கடத்தப்படும் ஒரு நோயாகவோ, அல்லது எச்.ஐ.வீ (HIV) போன்ற வைரசு தொற்றினால் ஏற்படும் எய்ட்சு (AIDS) நோயாகவோ இருக்கலாம்.\n\nஅதேவேளை, சிலசமயம், இந்த எதிர்ப்பாற்றல் முறைமையின் அளவுக்கதிகமான தொழிற்பாட்டினால், சாதாரண இழையங்கள்கூட ஒரு வெளி உயிர்க் காரணியாக இனம் காணப்பட்டு தாக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். இது தன்னுடல் தாக்குநோய் என அழைக்கப்படும்.\n\nநோய் எதிர்ப்பாற்றலின் கூறுகள்.\nநோய் எதிர்ப்பாற்றல் இரு வகைப்படும். முதலாம் வகையான தனித்திறனற்ற நோய் எதிர்ப்பாற்றல் அனைத்து வகையான நோயாக்கிகளையும் தனித்துவமில்லாமல் தடுக்க பயன்படுத்தப்படும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையாகும். இம்முறைமை தாவரங்கள், விலங்குகள் உட்பட மேலும் பய உயிரினங்களில் கூர்ப்படைந்துள்ளது. எனினும் பல நோயாக்கிகள் இம்முறைமையை முறியடித்து நோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. உதாரணமாக அம்மை நோய்க்கான நோய்க்காரணி உடலினுள் வந்த பின்னர் அதனை தனித்திறனற்ற நோய் எதிர்ப்பாற்றலினால் அழிக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றல் மூலம் நோயாக்கிகள் அழிக்கப்படுகின்றன. தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றலில் நோயாக்கிகளின் செயற்பாட்டைத் தடுக்கும் பிரதான கூறாக பிறபொருளெதிரிகள் உள்ளன. ஒவ்வொரு பிறபொருளெதிரியும் குறிப்பிட்ட நோயாக்கியை மாத்திரமே இனங்கண்டு தாக்கக்கூடியன. ஏனையவற்றில் இவை ஆற்றலற்றவையாக உள்ளன. உதாரணமாக போலியோ வைரசுக்கான பிறபொருளெதிரி போலியோ வைரசுக்கு எதிராக மாத்திரமே வேலை செய்யும்; அம்மை நோய்க்கெதிராக இப்பிறபொருளெதிரி வேலை செய்யாது. அம்மை நோய்க்கென வேறு வகையான பிறபொருளெதிரி உருவாக்கப்பட வேண்டும். எனவே இவ்வகை நோய் எதிர்ப்பாற்றல் குறிப்பிட்ட நோயாக்கிகளை மட்டும் எதிர்த்துச் செயற்படுவதால் இவ்வகை நோய் எதிர்ப்பாற்றல் தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றல் எனப்படும்.\n\nதனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் முறைமை.\nஅனைத்து வகையான நோயாக்கிகளுக்கு எதிராகவும் ஒரே முறையில் எதிர்ப்பாற்ரலை வெளிப்படுத்தும் நோயெதிர்ப்பாற்றல் முறைமை தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் முறைமை எனப்படும். இம்முறைமை மூலம் பொதுவாக பக்டீரியாக்களும், பூஞ்சைகளும் அழிக்கப்படுகின்றன/ தடுக்கப்படுகின்றன. எனினும் இவ்வகை நோயெதிர்பாற்றலால் நோயாக்கிகளிடமிருந்து நீடித்து நிலைக்கும் நோயெதிர்ப்பாற்றலை வழங்க முடியாது. அதாவது இவ்வகை நோயெதிர்ப்பாற்றலால் தடுக்கப்படும் நோயாக்கி பின்னர் மீண்டும் நோயைத் தோற்றுவிக்கலாம்.\n\nமேற்பரப்புத் தடுப்புகள்.\nஎமது உடலில் நோயைத் தோற்றுவிக்கும் நுண்ணங்கிகளின் உட்பிரவேசத்தைத் தடுப்பதற்காக விசேடமாகத் திரிபடைந்த மேற்பரப்புக்கள் கூர்ப்படைந்துள்ளன. உடலைப் பாதுகாக்கும் முக்கிய தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் கூறாக தோல் உள்ளது. தோலின் வெளிமேற்பரப்பு இறந்த கலங்களாலானது; கெரெட்டினேற்றப்பட்டுள்ளது; தீங்கிழைக்காத பல நுண்ணங்கிகளைக் கொண்டுள்ளது; நுண்ணங்கி எதிர்ப்புப் பதார்த்தங்களுள்ள வியர்வைச் சுரப்பிகளைக் கொண்டுள்ளது. தோலிலுள்ள தீங்கிழைக்காத நுண்ணங்கிகள் (Natural flora) தீங்கிழைக்கும் நுண்ணங்கிகளுக்குப் போட்டியாக அமைவதோடு அவற்றை அழிப்பதிலும் பங்கெடுக்கின்றன. இவ்வகைத் தடுப்புக்கள் எம் உடலை பல்வேறு நோயாக்கிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. மூக்குக் குழி, தொண்டைக் குழியிலுள்ள சீதமும், இரைப்பையிலுள்ள உதரச் சாறும் மேற்பரப்புத் தடுப்புக்களான மேலதிக உதாரணங்களாகும். அத்தோலில் சிறிய இடத்தில் (lysosme) என்ற ஒன்று தோலை பாதுகாக்கிறது.\n\nஅழற்சி.\nமேற்பரப்புத் தடுப்புக்களை மீறி நோயாக்கி உடலினுள் உள்நுளையும் போது அழற்சி ஏற்படும். அழற்சியேற்பட்ட பகுதியில் குருதி மையிர்த்துளைக் குழாய்களின் விட்டம் அதிகரிப்பதால் குருதிப் பாய்மமும் வெண்குருதிக் கலங்களும் அப்பகுதியில் செறிவடைந்து வீக்கம் ஏற்படும். இதனால் அதிக வலியும் ஏற்படலாம். அதிக அனுசேப வீதத்தால் அப்பகுதியின் வெப்பநிலையும் உயரும். இதன் போது நுண்ணங்கி எதிர்ப்புப் பதார்த்தங்களாலும், வெண்குருதிக் கலங்களாலும் நோயாக்கிகள் அழிக்கப்படுகின்றன. அழற்சியைத் தூண்டுவதில் வெண் குருதிக்கலமான மூலநாடி முக்கிய பங்கு வகிக்கின்றது.\n\nவெண்குருதிக் கலங்கள்.\nதனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றலில் நடுநிலைநாடி, பெருவிழுங்கிக் கலங்கள், ஒற்றைக்குழியம், மூலநாடி, இயோசிநாடி ஆகிய வெண்குருதிக் கலங்கள் பங்களிக்கின்றன. இவற்றில் நடுநிலைநாடி, பெருவிழுங்கிக் கலங்கள், ஒற்றைக்குழியம் என்பன நோயாக்கிகளை விழுங்கி அழிக்கும் தின்குழியச் செயற்பாடு மூலம் நோயெதிர்ப்பாற்றலை வழங்குகின்றன. தனித்துவமற்ற நோயெதிர்ப்பாற்றலில் முக்கியமான வெண்குருதிக் கலம் நடுநிலைநாடி/ நடுவமைநாடி ஆகும். குருதியிலுள்ள வெண்குருதிக் கலங்களுள் இதுவே அதிகளவானதாக உள்ளது. குருதியிலுள்ள வெண்குருதிக் கலங்களுள் கிட்டத்தட்ட 50-60% ஆனவை நடுநிலை நாடிகளாகும். இவை அழற்சிச் செயற்பாட்டின் போது பாதிப்புக்குள்ளான கலங்களால் சுரக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு குருதியிலிருந்து பாதிக்கப்பட்ட இழையத்துக்குள் ஊடுருவிச் செல்லும். அங்கே தீங்கிழைக்கும் நோயாக்கிகளை தின்குழியச் செயற்பாடு மூலம் உள்ளெடுத்து எம்முடலை நடுநிலைநாடிகள் பாதுகாக்கின்றன.\n\nதனித்திறனுடைய நோயெதிர்ப்பாற்றல்.\nஇது ஒவ்வொரு வகை நோயாக்கிக்கும் எதிராகத் தனித்துவமான முறையில் செயற்படும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையாகும். இம்முறைமையில் பிறபொருளெதிரிகளும் அவற்றை உற்பத்தி செய்யும் வெண்குருதிக்கலமான நீணநீர்க் குழியமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கூறியவாறு ஒரு வகைப் பிறபொருளெதிரி ஒரு வகை நுண்ணங்கியின் பிறபொருளை (அடையாளப்படுத்தியை) மாத்திரம் தாக்குகின்றமை இதன் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நோயெதிர்ப்பாற்றல் குறிப்பாக வைரசுக்களை எதிர்க்கப் பரவலாக நடைமுறைப்படுத்தப்படும் முறைமையாகும்.\n\nஇயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள்.\nஇயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (Natural Killer Cells) அல்லது NK உயிரணுக்கள் என்றழைக்கப்படும் இவை நிணநீர்க்கலங்கள் ஆகும். உள்ளக நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றன, அவை நேரடியாக உட்புகும் நுண்ணுயிர்களை ஆக்கிரமித்து தாக்குவதில்லை.மாறாக, இயற்கையாகக் கொள்ளும் உயிரணுக்கள் குறையெதிர்ப்பு கொண்ட விருந்தோமபி செல்களான புற்றுநோய்க்கட்டி உயிரணுக்கள் அல்லது வைரஸ் பாதிக்கப்பட்ட செல்கள் போன்ற செல்களை \"சுயாதீனமற்ற\" அல்லது \"தன்னிலை மறந்த நிலை\" என அழைக்கப்படும் ஒரு நிலையில் நாடி அழிக்கின்றன. இந்த காலப்பகுதி MHC I (பெரும் தசையொவ்வுமை சிக்கல்) என்று அழைக்கப்படுவதாகும்.இது விருந்தோம்பி செல்கள் வைரஸ் நோய்த்தொற்றுகளில் ஏற்படக்கூடிய சூழ்நிலையாகும்.பல வருடங்களாக இந்த என் கே செல்கள் என்றழைக்கப்படும் இயற்கையாக கொல்லும் உயிரணுக்கள் புற்று செல்களையும் பாதிக்கப்பட்ட உயிரணுக்களையும் எவ்வாறு அடையாளம் காண்கிறது என்பது குறித்து தெளிவில்லாமல் இருந்தது.MHC I ஆனது பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் பரப்புகளில் செயல்படுவதால் \"தன்னிலை மறந்த நிலை\" மூலம் கொல்லும் உயிரணுக்கள் தூண்டப்படுகின்றன.கொல்லும் செல்களால் இயல்பான உடல அங்கீகரிக்கப்பட்டு, தாக்கப்படுவதில்லை, ஏனென்றால் அவை சுயமாக MHC பிறபொருளெதிரியாக்கியை (antigens) வெளிப்படுத்துகின்றன.அந்த MHC பிறபொருளெதிரியாக்கிகள் கொல்லும் உயிரணு நோயெதிர்ப்புப்புரத அறிமானிகள் (killing cell Immunoglobulin Receptors) (KIR) மூலமாக அங்கீகரிக்கப்படுகின்றன, அதன் அடிப்படையில் கொல்லும் செல்களில் தடைகளை உண்டாக்குகின்றன.\n\nதகவமைப்பு நோய் எதிர்ப்பு அமைப்பு.\nதகவமைப்பு நோய் எதிர்ப்பு அமைப்பு பெறக்கட்ட நோய்த்தடுப்பாற்றல் என்று பரவலாகவும் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு அமைப்பு என்று சில வேளைகளிலும் அறியப்படும் இந்நோய்த் தடுப்பாற்றலானது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அங்கமாகும்.\n\nநிணநீர்க் குழியம்.\nநிணநீர்க் குழியங்கள் (Lymphocytes) அல்லது நிணநீர்க் கலங்கள் அல்லது நிணநீர்ச் செல்கள் அல்லது நிணநீர் உயிரணுக்கள் என்று அழைக்கப்படுபவை முதுகெலும்பிகளின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் பங்கெடுக்கும் முக்கியமான மூன்று வகை வெண்குருதியணுக்கள் ஆகும். 20-30% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. நிணநீர்க்கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சுரப்பிகள் எனும் தொண்டை முளை, தைமஸ் சுரப்பி போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. \nவகைகள்.\nஇவற்றில் மூன்று முக்கியமான உயிரணு வகைகள் காணப்படும். \n- இயற்கையாக கொல்லும் கலங்கள்: பெரிய அணுக்கள் இயற்கையாக கொல்லும் கலங்கள் (natural killer cells - NK cells) எனப்படும். இவை கட்டிகள், வைரசு தொற்றுக்குட்பட்ட கலங்களை எதிர்க்கும். இவை நாம் எதிர்க்கும் கலங்களை கொல்லும் தன்மை கொண்ட பதார்த்தத்தை உருவாக்கி அவற்றைக் கொல்லும்.\n- இவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை;\n- B கலங்கள்: B கலங்கள் எனப்படும் லிம்போசைட்டுகள் என்பு மச்சையில் (Bone marrow) உருவாகும். இவை பிறபொருளெதிரிகள் எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை பாக்டீரியாக்கள் போன்ற பிறபொருளெதிரியாக்கிகளுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை.\n- T கலங்கள்: T கலங்களின் முன்னோடி (precursor) என்பு மச்சையில் உருவாகினாலும், அதன் முதிர்ச்சி தைமஸ் சுரப்பியில் (Thymus) நிகழும். இவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இவை கேடுவிளைவிக்கும் உயிரினங்களுக்கு எதிராகத் தொழிற்பட்டு, தொற்றுநோய் குணப்படுத்தலில் உதவுவதுடன், புற்றுநோய் உயிரணுக்களுக்கான எதிர் விளைவை உருவாக்கும். வேறு அனைத்து வெளிப் பொருட்களை எதிர்த்தும் தொழிலாற்றும் தன்மை கொண்டது. இவ்வகை நிணநீர்க் கலங்கள் வைரசுக்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரசுக்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை.\n\nமனித நோயெதிர்ப்பு அமைப்பின் பிறழ்வுகள்.\nதன்னுடல் தாக்குநோய்.\nஉடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் மிகை இயக்கத்தால், உடலினுள்ளேயே இருக்கும் உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராக பிறபொருளெதிரிகள் உருவாகி, அவற்றின் தொழிற்பாட்டால் ஏற்படும் நோய்களே, தன்னுடல் தாக்குநோய்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) எனப்படும். அதாவது உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட உடலுறுப்பில் ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான நோய்களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.\n\n\"தன்னுடல் தாக்குமை\" (\"Autoimmunity\") என்பது ஒரு உயிரினத்தினால் தனது சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் விளைவாக வரும் நோய்கள் தன்னுடல் தாக்குநோய்கள் என அழைக்கப்படும்.\n\nமிகையுணர்வூக்கம்.\nமிகையுணர்வூக்கம் (Hypersensitivity) (மிகையுணர்வூக்க வினைகள் அல்லது சகிப்புத் தன்மையற்ற நிலை) என்பது இயல்பான நோயெதிர்ப்பு அமைப்பின் விரும்பத்தகாத வினைகளைக் குறிக்கும். உதாரணங்களாக, ஒவ்வாமை, தன்னெதிர்ப்பு வினைகளைக் கூறலாம். இவ்வினைகள் பாதிப்பை உண்டாக்கக்கூடிய, தொந்தரவான அல்லது சில நேரங்களில் மரணத்தைத் விளைவிக்கக் கூடியவையாக இருக்கலாம். ஓம்புயிரின் முன்னரே (நோயெதிர்ப்பு) உணர்வூட்டிய நிலை மிகையுணர்வூக்க வினைகள் நிகழத் தேவைப்படுகிறது. இவ்வினைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13055"}, {"id": [335, 3], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [335, 4], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "வெளி இணைப்பு:.\nhttp://en.wikipedia.org/wiki/Lymphocytes\n\n\n\n\n", "document_id": "ta_ta_21528"}, {"id": [335, 5], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "மனிதனில் வெளிப்புறமான அமைப்பை தலை, கழுத்து, மார்பு, வயிறு என்ற பகுதிகளாகப் பிரிக்கலாம். அத்துடன் கைகள், கால்கள் போன்ற அங்கங்களும் இணைந்தே மனித உடலை உருவாக்கும். இப்பகுதிகளின் உட்புறமாகக் காணப்படும் பல்வேறுபட்ட உள்ளுறுப்புக்களும் இணைந்தே உடலை இயங்கச் செய்கிறது. \n\nபுறவணியிழையம், தசையிழையம், நரம்பிழையம் மற்றும் குருதி, எலும்பு போன்ற இணைப்பிழையம் ஆகியவற்றை உள்ளடக்கிய இழையங்கள் இணைந்தே பல உள்ளுறுப்புக்களை உருவாக்குகிறது. வேறுபட்ட இழையங்கள், குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காக இணைந்து உறுப்புக்களை உருவாக்கும். ஒவ்வொரு உறுப்புக்களிலும், பொதுவாக இழையங்கள் முதன்மையான இழையம், இடையிட்ட இழையம் என இரு வகையாகக் காணப்படுகின்றன. குறிப்பிட்ட உறுப்பிற்கெனத் தனித்துவமான இழையம் முதன்மை இழையமாகும். எடுத்துக்காட்டாக, இதயத்தின் முதன்மை இழையம் இதயத்தசை ஆகும். இதயத்தில் காணப்படும் இரத்தம், நரம்பு முதலியன இடையிட்ட இழையங்களாகும்.\n\nஉடலில் குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காக பல உள்ளுறுப்புக்கள் இணைந்து ஒரு தொகுதியாகச் செயற்படும். இவை மனித உடல் தொகுதிகள் எனப்படுகின்றன.\nமனித உடல் பற்றிய படிப்பில் உடற்கூற்றியல், உடலியங்கியல், இழையவியல், முளையவியல் என்பன அடங்குகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Book of Humans\" (from the late 18th and early 19th centuries)\n- Inner Body\n\n\n\n\n", "document_id": "ta_ta_59357"}, {"id": [335, 6], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [335, 7], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "சிவத்தோற்றம்.\nசிவபெருமானை நோக்கி கடும் தவத்தில் ஆழ்ந்த படைப்பின் கடவுளான பிரம்மதேவனுக்கு, நெருப்பு மற்றும் வாள் ஆகியவற்றை தாங்கிய கரிய உருவத்தில் காட்சியளித்தார். இந்த உருவம் அகோரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தோற்றத்தில் சிவபெருமான் சிவமந்திரத்தினை லட்சம் முறை உச்சரிப்பவர்கள் கையிலையை அடைவர்கள் என்ற வரம் தந்தார். இத்தோற்றம் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. \n\nசிவ முகம்.\nஇது சிவபெருமானின் ஐந்து முகங்களில் மூன்றாவது முகமாகும். இம்முகம் கருப்பு நிறமுடையதெனவும், தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ளாகவும் அறியப்படுகிறது. சிவபெருமான் இம்முகம் வாயிலாக ருத்திர தாண்டவம் ஆடி அழிக்கும் பணிபுரிகின்றார். \n\nசிவபெருமான் அகோர முகத்தி்லிருந்து விஜயம், நிசுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம் ஆகிய ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_52792"}, {"id": [335, 8], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "நினைவக உயிரணுக்கள் என்பவை வெண்குருதியணுக்களின் ஒரு பிரிவான நிணநீர்க் குழியங்களில் இருக்கும் B உயிரணுக்களும், T உயிரணுக்களும் ஆகும். நினைவக B உயிரணுக்கள் () குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான பிறபொருளெதிரியை மிக அதிகளவில் உருவாக்குவதாலும், நினைவக T உயிரணுக்கள் () உயிரணுசார் நோய் எதிர்ப்புத் தன்மையைக் காட்டுவதாலும், நோயிலிருந்து உடலைத் தப்ப வைத்துப் பாதுகாக்கின்றது. \n\nபொதுவாக அம்மை போன்ற தீ நுண்ம நோய்கள், ஒரு முறை வந்தால் பின் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. காரணம், ஒரு முறை அம்மை நமது உடலில் வந்தவுடன், நமது பாதுகாப்பு அரண்களான வெண்குருதியணுக்கள், நினைவக உயிரணுக்களை (B and T memory cells) தோற்றுவிக்கும். இந் நினைவக உயிரணுக்கள், நமது உடலில் நிலைத்து இருப்பதனால், குறிபிட்ட நோய்க்காரணிகள் மறுபடியும் வருமாயின், ஏற்கனவே தயார் நிலையில் இருந்து, அவைகளை எதிர்த்து அழிகின்றன. (வெகு அரிதாக சிலருக்கு மறுபடியும் வந்தாலும், அதற்கான காரணம் வேறாக இருக்கும். சில வேளைகளில் தீ நுண்மங்கள், நிறப்புரியில் பிணைந்து, பல ஆண்டுகளுக்கு பின் தனது மெய் முகத்தைக் காட்டுவதால், அவ்வாறு ஏற்படலாம்.)\n\nஇந்த நினைவக உயிரணுக்கள் சில நோய்களுக்கு எதிராக இல்லாதிருப்பது அவதானிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு முறை வரும் தடிமன் (சலதோசம்), வாழ்நாளில் பலமுறை வருகிறது. ஏன் அதற்கான நினைவக உயிரணுக்கள் இல்லையா என வினா எழுகின்றது. அம்மை நோய் வந்தால் பத்து முதல் 15 நாள் வரை நமது உடலில் இருக்கும். இக்கால இடைவெளியில், நமது உடலின் பாதுகாப்பு அரண், எதிர்காலத்திற்கு தேவையான நினைவக உயிரணுக்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் தடிமன் நோயின் மூலமான ரினோ நுண்மம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே உடலினுள் இருப்பதனால், அதற்கான நினைவக உயிரணுக்களை நமது உடலில் உருவாக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17716"}, {"id": [335, 9], "question": "<Query> என்பது சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்க் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் ஒரு வகை வெண்குருதியணுவாகும்.", "document": "பயன்பாடு.\nஉணவில்.\nஉணவின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க உணவுப் பொருட்கள் கிருமியழிக்கப்படுகின்றன. பொதுவாக உணவுகளைக் கிருமியழிக்க வெப்பமேற்றும் முறையே பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய முறைகள் உணவை உண்பவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனினும் உணவைக் கிருமியழிப்பதால் உணவின் சுவை குன்றுவதுடன், சில முக்கிய வைட்டமின்கள் அழிகின்றன.\n\nமருத்துவ உபகரணங்களில்.\nவைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக்கு முன்னர் சத்திர சிகிச்சை உபகரணங்கள் முழுமையாக கிருமியழிக்கப்படுகின்றன. பழங்கால ரோமில் சத்திர சிகிச்சை உபகரணங்கள் நெருப்பில் வாட்டப்பட்ட பின் உபயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாச்சர்முறை மூலம் சில வகை கிருமிகளை மாத்திரம் கொல்லுதலும் கையாளப்படுகின்றது.\n\nகிருமியழித்தலின் வினைத்திறனை அளவிடல்.\nஇவ்வாய்ப்பாடு முன்னரிலும் ({N_0}) பார்க்க குறிப்பிட்ட நேரத்தில் (t) எத்தனை மடங்கு கிருமிகள் குறைவடைந்துள்ளன (N) என்பதைக் கணிப்பதாகும். இங்கு D எனும் மாறிலி பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மாறிலி பயன்படுத்தப்படும் கிருமியழித்தல் முறைக்கேற்பவும், நுண்ணுயிரின் வகைக்கேற்பவும் மாறுபடும். \n\nகிருமியழித்தலுக்கு ஆகக்குறைவாக ஒரு மில்லியன் மடங்காவது (formula_2) நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவடைய வேண்டும். ஊசி மூலம் மருந்தேற்றலுக்கு இவ்வெண்ணிக்கையிலும் பத்து மடங்கு குறைவாக (formula_3) நுண்ணுயிர்கள் குறைக்கப்பட வேண்டும். தொற்று நீக்கல் செயன்முறைக்கு (formula_4) போதுமானதாகும். எனினும் முழுமையாக அனைத்து நுண்ணுயிர்களையும் அழித்தல் பொதுவாக சாத்தியமற்றது.\n\nகிருமியழித்தல் முறைகள்.\n- வெப்பமேற்றல் (121–134 °C)\n- இரசாயனங்களைப் பயன்படுத்தல்\n- கதிர்த்தொழிற்பாடு\n- வடிகட்டல்\n- அதிக அமுக்கம் வழங்கல்\n- மேலுள்ள முறைகளைக் கலவையாகப் பயன்படுத்தல்\n\nகிருமியழித்தல் எனத் தவறாகக் கருதப்படும் செயன்முறைகள்.\n- கழுவுதல்- பொதுவாக நீரில் அல்லது சூடான நீரில் கழுவுவதாலோ அல்லது சமையல் பாத்திர சுத்தப்படுத்தானைப் பயன்படுத்துவதாலோ அனைத்துக் கிருமிகளையும் அழிக்க முடியாது.\n- குளிப்பதால் அனைத்துக் கிருமிகளையும் அழிக்க முடியாது. கிருமியழிப்பு சோப்புகளால் சிறிதளவான நுண்ணுயிர்களையே அழிக்க முடியும்.\n- நுண்ணுயிர்க்கொல்லிகளால் அனேகமான நுண்ணியிர்களை அழிக்க முடியுமென்றாலும், இவையும் முழுமையற்றவையே. எனவே இவற்றைப் பயன்படுத்தல் கிருமியழித்தல் ஆகாது.\n- பாச்சர்முறை மூலம் நோயேற்படுத்தும் சில பக்டீரியாக்களே அழிக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57487"}]
[{"id": [339, 0], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "நெருடும் பண்புகள்.\nதாமாக எரிந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வுகளில் பின்வரும் பொதுவான பண்புகள் போதிய விளக்கம் இல்லாமல் நெருடுவதாக இருந்தன.\n\n- பெரும்பாலும் மனித உடல் எரிந்தாலும், அருகிலுள்ள வேறு பொருட்கள் உள்ளபடியே இருத்தல்.\n- நெருப்பை உண்டாக்கியிருக்கக் கூடிய எதுவும் அருகில் இல்லாமலிருத்தல்.\n- எலும்புகள் வரை எரிந்த நிலையிலும், உடலில் கால்கள் போன்ற சில உறுப்புகள் எரிந்துவிடாமல் இருத்தல்.\n\nகருதுகோள்கள்.\nஇத்தகைய நிகழ்வுகளுக்கான காரணங்களாகப் பொதுவாக முன்வைக்கப்படும் கருதுகோள்கள் மூன்று வகையின.\n- பேய், பிசாசு போன்ற இயல்புமீறிய காரணிகள். இவை இயல்பில் இருப்பதற்கான நம்பத்தகுந்த சான்றுகள் இதுவரை இல்லாததால், அறிவியலாளர்கள் இவற்றை ஏற்கவில்லை.\n- இதுவரை அறியப்படாத இயற்கைக் காரணிகள் (உடலுக்குள் இயல்பாக உருவாகும் மெத்தேன், பலர் அருந்தும் மது வகைகளில் உள்ள சாராயம், போன்றவை சில அரிதான சூழல்களில் தீ மூட்டாமலேயே பற்றிக் கொள்வதாக நம்புதல்)\n- கனலுடன் கூடிய சிகரெட்டுத் துண்டு போன்றவற்றால் எரியூட்டப்பட்டு இயற்கையாக எரியும் வாய்ப்பு\n\nதாமாகப் பற்றிக் கொள்வதற்குத் தேவையான சூழல்.\n- குறைந்த வெப்பத்தில் எரியும் பொருள் ஒன்று, நொதிப்பதாலோ வேறு குறைத்தல் விளைவாலோ சூடேறக் கூடும்.\n- அவ்வாறு உள்ளிருந்து உருவாகும் வெப்பம் வெளியேற வழியின்றி மிகுதல்.\n- வெப்பநிலை அந்தப் பொருளின் எரிநிலையினும் கூடுதலாக வாய்ப்புண்டு.\n- மேற்படி வெப்பநிலையில் எரிவதற்குத் துணை செய்யும் உயிர் வளி (ஆக்சிசன்) போன்றவை இருப்பின் நெருப்புப் பற்றிக் கொள்ளும்.\n\nஆனால், சிலர் முன்வைத்தது போல குடலில் இருக்கும் மீத்தேன் பற்றிக் கொண்டால் உள்ளுறுப்புகள் தாம் மிகுதியாகச் சிதைய வேண்டும். ஆனால், பல வேளைகளில் வெளியுறுப்புகளே மிகுதியாக எரிந்துள்ளன.\n\nகனலினால் பற்றி இயல்பாக எரியும் சூழல்.\nமாந்தர் தாமாகப் பற்றி எரியும் நிகழ்வுகளுக்கான அறிவியல் விளக்கத்தில் சிகரெட்டே பெரும்பாலும் தீமூட்டியாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. மாரடைப்பு போன்ற இயற்கையான காரணத்தால் இறந்து விட்ட ஒரு நபர் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டு நழுவி உடை மேல் விழக்கூடும். இதனால் அவர் உடுத்தியிருக்கும் உடையில் நெருப்புப் பற்றிக் கொள்ளலாம். \n\nசிகரெட்டு குறைந்த வெப்பத்தில் எரிவதால் பெருந்தீ எதையும் ஏற்படுத்தாது, மாறாக உடையிலும் மேற்தோலிலும் சுட்டு விடும். பெருந்தீ ஏற்படாமையால் அருகிலுள்ள பொருட்கள் பற்றிக் கொள்வதில்லை. அதே வேளையில், \"திரி விளைவு\" என்ற ஒன்று ஏற்படுகிறது. மெழுகுதிரியில் வெளிப்புறத்தில் மெழுகும் உட்புறம் திரியும் இருக்கும். அதற்கு மாறாக, இங்கு, மனித உடலில் தோலுக்கடியில் இருக்கும் கொழுப்பு எரிபொருளாகவும், உடையும் மேற்தோலும் திரியாகவும் செயல்படுகிறது. சிகரெட்டின் வெப்பம் தோலைத் துளைத்து, கொழுப்பை இளக்கிவிடுகிறது. பின் திரி விளைவினால் நெருப்பு பற்றி மெழுகுத்திரி போலவே சிறிய கனலுடன் மெதுவாக உடல் முழுவதும் எரிகிறது. \n\nஇக்கருதுகோளை பன்றியின் உடலைக் கொண்டு ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்விளைவினால் ஏற்படும் காயத்தை ஒத்த ஒன்று ஒரு நிகழ்வில் பதிவாகியுள்ளது.\nஉடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பரஸ்கனி கிராமத்தைச் சேர்ந்த குழந்தை உடலில் திடீரென தீப்பற்றுவது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனகள் செய்தனர்.\n\nகுழந்தையின் உடலில் இருந்து ரத்தம், சிறுநீர், மற்றும் தோல் ஆகியவற்றில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தையின் ஆய்வு முடிவுகளில் எந்த வித பிரச்னைகளும் இல்லை, குழந்தைக்கு உடலில் தானாக தீப்பற்றிக் கொள்ளும் அதிசய நோய் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். \nபுனைவில் இந்நிகழ்வு.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு தொட்டே பல புனைவு ஆக்கங்களில் மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் இடம்பெற்றுள்ளது. 1798-ம் ஆண்டு சார்லசு புரோக்குடன் பிரவுன் எழுதிய \"வீலேண்டு\" என்ற புதினத்தில் முதன்மைக் கதை மாந்தன் செருமனியில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறுவான். அவனது, சமய நம்பிக்கைக்கேற்ப ஒரு கோவிலில் பல மணி நேரம் தனியாக இருப்பான். ஓரிரவில் அவனது குடும்பத்தார் பலத்த ஓசையொன்றைக் கேட்டு ஓடிச் சென்று பார்க்கையில் அவன் தனது உடைகள் எரிந்த நிலையில் பித்துப் பிடித்தது போலக் கிடப்பான். பிறகு இறந்தும் விடுவான். அந்தப் புதினம் வெளிவந்தபோது இத்தகைய நிகழ்வுகளுக்கு எந்தவொரு பெயரும் இல்லாவிட்டாலும் பிரவுனின் ஒரு அடிக்குறிப்பு இத்தகைய நிகழ்வுகள் பதினெட்டாம் நூற்றாண்டு மருத்துவ ஆய்வுகளில் அறியப்பட்டிருந்ததைக் காட்டுகிறது.\n\nஉருசிய எழுத்தாளர் நிக்கோலாய் கோகால் இத்தகைய நிகழ்வுகளைத் தனது மூன்று ஆக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். புகழ் பெற்ற எழுத்தாளர் சார்லசு டிக்கன்சு 1852-ம் ஆண்டு வெளியிட்ட \"நல்வாய்ப்பற்ற வீடு\" (\"Bleak House\") என்ற புதினத்தில் ஒரு கடைக்காரர் தாமாகப் பற்றி எரிவதை மிக விளக்கமாக எழுதியுள்ளார். அந்த நாட்களில் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்று மக்கள் நம்பி வந்த நிலையில் டிக்கன்சைப் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதியதும் மக்கள் இவற்றை நம்பத் தொடங்கியதற்கு ஒரு காரணமாக இருந்தது.\n\nயூலுசு வெருனே 1878-ல் வெளியிட்ட தனது புதினமொன்றில் ஒரு மன்னர் நெருப்புடன் தரப்பட்ட சாராயப் பழச்சாறை உட்கொண்டவுடன் பெட்ரோலை ஊற்றி எரிவது போல எரிந்து விட்டார் என்று எழுதியுள்ளார்.\n\nஅண்மைய தொலைக்காட்சித் தொடரான \"த எக்சு ஃபைல்சு\", \"X\" என்ற மாங்கா தொடரிலும் இந்நிகழ்வுகள் காட்டப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- மாந்தர் தாமாகப் பற்றி எரிவது எப்படி?\n- எரியும் மனிதர்களைப் பற்றிய பதிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_30368"}, {"id": [339, 1], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "டி.என்.ஏ மெத்தை டிரன்சுபெரசு 1\n\nடி.என்.ஏ மெத்தைடிரன்சுபெரசு 2\n\nடி.என்.ஏ மெத்தைடிரன்சுபெரசு 3a\n\nடி.என்.ஏ மெத்தைடிரன்சுபெரசு 3b என பல நொதிகள் இவ் நிகழ்வில் ஈடுபடுகின்றன.\n\nசில வேளைகளில் மரபணு தொடரிகளில் ஏற்படும் மெத்தைலேற்றத்தால் மரபணு வெளிப்படுவது தடுக்கப்படும். இந்நிகழ்வு டி.என்.ஏ அளவில் முடிவடைவதால் இதற்க்கு டிரன்சுக்ரிப்சனல் மரபணு ஒடுத்தல் ( transcriptional gene silencing) எனப்பெயர். \n\nபயிர்களில் தீ நுண்மங்கள் உள் வரும்போது அவற்றின் இழை வரிசைகளில் (தீ நுண்மங்கள்) ஏற்படும் மெத்தைலேற்றத்தால் தீ நுண்மங்களின் பல்கி பெருகும் தன்மை கட்டுப்படுத்தப்படும். இதனை தவிர்ப்பதற்க்காக தீ நுண்மங்களில் சில மரபணுக்கள் பயிரின் மெத்தைலேற்றத்தில் ஈடுபடும் மரபணுக்களில் சேர்ந்து அவைகளின் பணிகளை தடுக்க வல்லன. எ.கா. \" தக்காளி தங்க மொசைக் நுண்மத்தின்\" சி 2 மற்றும் பீட் சுருட்டு தீ நுண்மத்தின் சி 2 (Bisaro 2007). இவைகள் அடினோசின் கைனேசு (Adenosine Kinase) என்னும் நொதி புரதத்துடன் இணைந்து அடினோசின் கைனேசு செயல்கள் தடுக்கப்படுவதால் மெத்தைலேற்றம் நிறுத்தப்படுகின்றன.\n\nபுரத மெத்தைலேற்றம் :.\nஇவைகள் பொதுவாக அர்சினைன், லைசின் போன்ற அமினோ காடிகளில் நடைபெறும். இந்நிகழ்வை புரத உற்பத்தி பின் மாற்றங்கள் (post-translational modification) எனப்பெயர். பெப்டிடைல்அர்சினைன் மெத்தைடிரன்சுபெரசு,பெப்டிடைல்லைசின் மெத்தை\nடிரன்சுபெரசு,(peptidylarginine methyltransferases (PRMTs), lysine methyltransferases) என்னும் நொதிகள் இவ்வினையில் ஈடுபடுகின்றன.\n\nபக்டேரியாவில் பாதுகாப்பு அரணாக :.\nபெரும்பாலான கட்டுள்ள (வரையறுக்கப்பட்ட) நொதியங்கள் பக்டேரியாவில் இருந்து பிரிந்து எடுக்கப்படுகின்றன.இந் நொதிகள் ஒரு குறிபிட்ட டி.என்.ஏ வரிசையில் (ஈரிழை ஒத்த வரிசை, palindromic sequence) பிணைந்து டி.என்.ஏ க்களை வெட்டுகின்றன. இப்படியாக வெட்டும் நொதிகள் ஏன் தன்னுள் (பக்டேரியா ) உள்ள டி.என்.ஏ க்களை வெட்டமால் இருக்கிறது என வினா எழுகிறது அல்லவா?. பக்டேரியாக்களில் டி.என்.ஏ வரிசையில் மெத்தைலேற்றம் நடைபெறுவதால் தன்னுடைய டி.என்.ஏ க்களை வெட்ட முடிவதில்லை. மேலும் உள்-நுழையும் தீ நுண்மங்களை வெட்டி களைவதற்கு நொதியம் பயன்படுகிறது. ஆகையால் மெத்தைலேற்றம் பக்டேரியாவில் பாதுகாப்பு அரணாக உள்ளது.\n\nஇவ்வளவு பாதுகாப்பு இருந்தும், தீ நுண்மங்கள் பல்கி பெருகுவதற்கு கரணியம் தீ நுண்மங்களில் விரைவான செயல்பாடுகள் தான். \nமேற்கோள்கள்:.\nD.M. Bisaro, Silencing suppression by geminivirus proteins, Virology 344 (2006), pp. 158–168.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17733"}, {"id": [339, 2], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "சுரங்கத் தீயினால் நச்சுப் புகைகள் வெளியேறுவதனால் மனித உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும், சூழலுக்கும் தீங்காக அமைகின்றது. அத்துடன், காந்த புல், பற்றை, காடு என்பவற்றை எரியூட்டிக் காட்டுத்தீயை ஏற்படுத்துவதனாலும், மேற்பரப்பில் உள்ள சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் முதலிய கட்டமைப்பு வசதிகள் கீழிறங்குவதனாலும் பெரும் தீங்கு விளைகின்றது. இது இயற்கையாக அல்லது மனித நடவடிக்கைகளினால் உருவாலாம். எப்படி உருவானாலும், பல சமயங்களில் சுரங்கத்தீ பல பத்தாண்டுகளாகவோ அல்லது சில சமயங்களில் நூற்றாண்டுகளாகவோ தொடர்ந்து எரியக்கூடியது. எரிபொருள் முற்றாக எரிந்து முடியும் வரை, அல்லது தீ நிரந்தரமான நிலத்தடி நீர் மட்டத்தை அடையும்வரை, அல்லது மனிதர் தலையிட்டு அணைக்கும் வரை சுரங்கத்தீ தொடர்ந்து எரியும். இவை நிலத்தின் கீழ் எரிவதால் அணைப்பதற்குக் கடினமானது என்பதுடன், பெருமளவு செலவும் பிடிக்கும். மழையாலும் அணைக்க முடிவதில்லை.\n\nஉலகம் முழுவதிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுரங்கத் தீக்கள் இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றன. அதிக நிலக்கரி வளம் கொண்ட சீனா போன்ற நாடுகளில் இப் பிரச்சினை மிகவும் கூடுதலாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31443"}, {"id": [339, 3], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "தீ நான்முகி.\nதீ நான்முகத்திண்மத்தில், தீ முக்கோணத்தில் ஏற்கனவே உள்ள மூன்று மூலகங்களுடன் இரசாயன சங்கிலி வேதிவினை என்ற மற்றொரு கூறும் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. தீ பற்ற ஆரம்பித்த உடன் வெப்பம் உமிழ் வேதிவினை தீயை பரப்ப உதவுகிறது. நுரை தீக்கு தேவையான ஆக்சிசனை தடுத்து சங்கிலி வேதிவினை நடைபெறாமல் செய்யும். தண்ணீர் தீக்கு தேவையான எரிபொருளை தடைசெய்யும். ஹேலோன் நேரடியாக மூலக்கூறுகளுக்கு இடையே செயல்பட்டு சங்கிலி வேதிவினையைத் தடுக்கும்.\nஎரிதலின்போது, இரசாயன சங்கிலி வேதிவினை, தீக்கு மேலும் வெப்ப ஆற்றலைக் கூட்டுக்கிறது . முக்கியமாக இலித்தியம், மக்னீசியம், தைட்டானியம், போன்ற உலோகங்களில் (டி வகுப்பு தீ என அழைக்கப்படும்) தீ எரியும் போது, அது இன்னும் முக்கியமான ஆற்றலை வெளியிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த உலோகங்கள், தண்ணீர் மற்றும் ஆக்சிஜனுடன் வேகமாக வினைப்பட்டு அதிக ஆற்றலை வெளியிடும். அதனால் இந்தவகை தீயில் தண்ணீரை ஊற்றுவதால் தீ மேலும் வலுப்பெறம், சில நேரங்களில் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. தைட்டானியம் போன்ற சில உலோகங்களில் கார்பன் டை ஆக்சைடு தீயணைப்பானைப் பயன்படுத்துவது பயனற்றது. எனவே உலர் மணலை இவ்வகைத் தீயில் பயன்படுத்துவதால் இரசாயன சங்கிலி வேதிவினையைத் தடுக்க முடியும்.\nகூடிய விரைவில் நான்முகத்திண்மத்திலுள்ள ஏதாவது ஒரு மூலத்தை தீயிலிருந்து நீக்கும் போது தீயை அணைப்பது எளிதாகிறது.\nஆக்சிகரணி.\nஆக்சிகரணி(oxidizer) , வேதிவினையில் மற்றொரு வினைபொருள் ஆகும். பொதுவாக வளிமண்டல காற்று குறிப்பாக ஆக்சிசன் வினைபொருளாக தீயில் செயல்படுகிறது. ஆக்சிசன் தீ உட்கொள்வதை தடுக்கும் போது தீ அணைக்கப்படும்.\nஎடுத்துக்காட்டாக, தீ பற்ற வைக்கும் போது துருத்தி (குழாய் போன்ற அமைப்பு) மூலம் காற்றை ஊதும் போது தீ அந்த காற்றிலுந்து ஆக்சிசனை எடுத்து வேகமாக வளரும். ஆனால் ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கும் போது அதன் மீது ஒரு கண்ணாடிக் குவளைக் கொண்டு மூடும் போது அந்த தீ அணைக்கப்படும்.\nதீ பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நெருப்பைத் தூண்டுவதன் மூலம் உருவாகிறது.அதற்கு பல உதாரணங்கள் உண்டு அவை உராய்வு, தீக்குச்சி, சூடான மின் கம்பி, ஒரு தீப்பொறி போன்றவை ஆகும். மேலும் மின்சாரம், கதிர்வீச்சு மற்றும் அதிக அழுத்தம், வெப்பம் அதிகரித்தலுக்கு காரணமாக அமையும். வெப்பம் அதிகரிக்கும் போது தீப்பிடிக்க வாய்ப்பு அதிகம். ஒரு தீப்பொறி மிகப் பெரிய தீயாக மாற வேதிவினை உதவுகிறது.\nஎந்த வெப்ப நிலையில் ஒரு திரவம், தீப்பிடிப்பதற்கான ஆவியை தன்னில் உருவாக்குகிறதோ அந்த நிலை அந்த திரவத்தின் பளிச்சீட்டுநிலை(flash point) எனப்படும்.\nதீயை அணைத்தல்.\nபோதுமான வெப்பம் இல்லாமல் ஒரு தீ உருவாக மற்றும் தொடர்ந்து எரியத் தொடங்காது. எனவே அதிக வெப்பம் உருவாவதைத் தடுக்கும்போது தீ உருவாவதைத் தடுக்கலாம். பெரும்பான்மையாக தண்ணீர் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது. வாயு மற்றும் சில பொடிகளின் மூலம் வெப்பத்தைக் குறைப்பதை அறிமுகம் செய்துள்ளனர்.\nமின்சாரத்தை அனைத்து வைப்பதன் மூலமும் மின்சாரத்தால் உருவாகும் வெப்பம் மற்றும் தீயைத் தடுக்க முடியும்.\nஎரிபொருள் மேலும் தீயுடன் சேர்வதை தடுப்பதன் மூலம் தீ பரவுவதைத் தடுக்கலாம். .பொதுவாக காட்டில் ஏற்படும் தீக்கு எரிபொருள் முக்கியமான ஒன்று.\nபோதுமான அளவு ஆக்சிசன் இல்லாமல் தீ உருவாகவே முடியாது. எனவே ஆக்சிசன் தீயில் சேருவதைத் தடுக்க தீ பாதுகாப்புப் போர்வை அல்லது கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பான் பயன்படுத்தப்படுகிறது.\nதீயணைக்கும் பணியில் நீரின் பங்கு.\nநீர், தீ அணைப்பில் இரண்டு முக்கிய பணிகளை செய்கிறது. முதலாவது தீயினால் உருவாகும் வெப்ப மற்றும் இதர கதிர்வீச்சுக்களை தடுக்கும், இரண்டாவது நீர் தீயுடன் எரிபொருள் சேர்வதைத் தடுத்து தீயை குறைக்கும்.\nவாயுக்களில் தீ எரியும் போது எரிவதற்குத் தேவையான வாயுவை, நீராவி துளிகளை அதிலிடுவதன் மூலம் தீ தடுக்கப்படும். தீ அணைப்பில் இது வாயு குளிரூட்டல் என அழைக்கப்படுகிறது.\nசில நேரங்களில் தீயை அணைக்க பயன்படுத்தும் பொருள், தீக்கு மேலும் ஆற்றலை தந்து தீயை வலுவாக்கவும். தீப்பிடித்த பொருளை வெடிக்கவைக்கவும் மற்றும் தீயுடன் சேர்ந்து மேலும் தீயா விளைவுகளைத் தர வாய்ப்புள்ளது.எனவே தண்ணீரை அணைத்து தீக்கும் பயன்படுத்தக் கூடாது.\nதீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்த கூடாத இடங்கள் பின்வருமாறு\n- மின்சாரம் பாயும் இடங்கள் – நீர், மின்சாரத்தை கடத்தும் என்பதால் மின்சாரம் பாயும் இடங்களில் நீரை பயன்படுத்தக் கூடாது.\n- நீரகக்கரிமத் தீகளில் – நீரகக்கரிமத்தின் அடர்த்தி தண்ணீரை விட குறைவு என்பதால் தீ தண்னீரில் மிதந்து வேறு இடத்தில் பரவ வாய்ப்புள்ளது.\n- உலோகங்களில் தீ – உலோகங்களில் தீ பற்றி எரியும் போது நீரை உபயோகம் செய்வதன் மூலம் நீர் அந்த உலோகத்துடன் மேலும் வேதிவினை புரிந்து தீக்கு மேலும் ஆற்றலை கொடுக்கும்.\nமேலே குறிப்பிட்ட இடங்களில் தீயை அணைக்க நீருடன் சில சர்ப்பிகளை (additives) சேர்த்து பயன்படுத்தலாம் அவை பின்வருமாரு:\n- வெப்பத்தை உட்கவரும் நீரை விட அதிக அடர்த்தி உடைய நீர் சர்ப்பிகள்.\n- நீரில் நுரையை உருவாக்கும் சர்ப்பிகளை பயன்படுத்தும் போது நுரை நீரைவிட குறைவான அடர்த்தி என்பதால் அது நீரில் மிதந்து தீயை அணைக்கும்.\n- நீர் சர்ப்பிகள் பொதுவாக சில சிறப்பு வகையான தீயை அணைக்கவே பயன்படுத்துவார்கள்( வகுப்பு A மற்றும் வகுப்பு B இணைந்த தீக்கு மற்றும் வகுப்பு A மற்றும் வகுப்பு B மற்றும் F)\n\n\n\n\n", "document_id": "ta_ta_57901"}, {"id": [339, 4], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "பாடல் சொல்லும் செய்தி.\nஇரும்பைக் காய்ச்சிக் கருவிகள் செய்யும் கொல்லன் சில வேளைகளில் உலையில் தீ கொழுந்து விட்டு எரிவதைத் தணிக்கப் பனைமடல் கிண்ணத்தில் தண்ணீரை அள்ளி உலையில் தெளிப்பான். அப்போது உலையில் கொழுந்து விட்டு எரியும் தீ சற்றே தணியும்.\n\nஊர்மக்கள் அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசும் சொல் சற்றே அவளுக்கு அவன் மீதுள்ள வேட்கையைத் தணிக்கிறதாம் - தலைவி சொல்கிறாள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25105"}, {"id": [339, 5], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "இந்த கிராமத்தில் பெரும்பாலும் நாடோடி இனமான டெகே குல மக்கள் குடி பெயர்ந்துள்ளனர்.\n\nஎண்ணெய்க் கிணறு.\nஇங்கு இயற்கை எரிவாயு அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்த சோவியத் புவியியல் நிபுணர்கள், 1971 ஆம் ஆண்டு துளைக்க துவங்கினர். அப்போது நிலம் தகர்ந்து விழுந்ததில், 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சு வாயு பரவாமல் தடுக்க திட்டமிட்ட அறிவியலாளர்கள், அந்த துவாரத்தில் தீ வைக்க முடிவெடுத்தனர். சில நாட்களில் எரிவாயு தீர்ந்து தீ சுடர் அணையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இன்று வரை தீ சுவாலை எரிந்து கொண்டிருக்கிறது.\n\nஉள்ளூர் வாசிகள் இதை நரகத்தின் கதவு என குறிப்பிடுகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Daily Mail\" article with photos\n- Photos from the Darvaza Gas Crater or \"Gates of Hell\"\n- Tourist information for Darvaza\n- Pictures and YouTube link\n- Interactive forum about the Darwaza Well\n\n\n\n\n", "document_id": "ta_ta_48797"}, {"id": [339, 6], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "முழுமையாக விழுங்கும் முறை உணவூட்ட முறையில் விலங்குகள் ,உயிரினங்களை அல்லது உயிரினங்களின் பகுதிப் பொருள்களாகிய இரத்தம் மற்றும் அழுகிய கரிமப்பொருளை உட்கொள்வதின் மூலம், ஆற்றல் மற்றும் கரிம கட்டுமானத் தொகுப்புகள்பெறுகின்றன.. இது தாவரங்களின்  ஹோலோபைடிக் உணவூட்ட  முறையிலிருந்து வேறுபடுகிறது, இதில் ஆற்றல் மற்றும் கரிம கட்டுமானத் தொகுதிகள் ஒளிச்சேர்க்கை அல்லது வேதிச்சேர்க்கை மூலம் பெறப்படுகின்றன, மேலும் சாறுண்ணி வகை உணவூட்டத்தில், செரிமான நொதிகள் வெளிப்புறமாக வெளியிடப்படுவதால் உருவாகும் மோனோமெர்ஸ் (சிறிய கரிம மூலக்கூறுகள்) சூழலில் இருந்து நேரடியாக உறிஞ்சப்படுகின்றன\n\nமுழுமையாக விழுங்கும் முறை உணவூட்டத்தில்  பல்வேறு நிலைகள் உள்ளன, அவை பெரும்பாலும் ஒரு உயிரினத்திற்குள்ளே (வயிறு மற்றும் குடல் போன்ற பகுதிகள்) தனித்தனி பாகங்களில் நடைபெறுகின்றன:\n1. உட்கொள்ளல்: இது விலங்குகளில்,  வாய் வழியாக மட்டுமே உணவு எடுத்துக் கொள்ளும் நிகழ்வை குறிப்பிடுகிறது. புரோட்டோசோவாவில், இந்நிகழ்வு பொதுவாக ஃபோகோசைட்டோசிஸ் எனப்படும் விழுங்கும் முறை மூலமாக நடைபெறுகிறது.\n2. செரித்தல்: உணவு துகள்கள் இயற்பியல் முறையில் மற்றும்  நொதிகள் மூலம் சிக்கலான கரிம மூலக்கூறுகள்  சிறிய, எளிமையான மூலக்கூறுகளாக சிதைக்கப்படுகின்றன.\n3. உறிஞ்சுதல் : உணவுப் பொருள்களிலுள்ள வேதிப்பொருள்களின் செயல்மிகு மற்றும் செயல்மிகா கடத்தலானது செரித்தலின் போது உணவிலிருந்து ஆற்றலானது உடல் அல்லது சைட்டோபிளாசத்தை சென்றடைகிறது\n4. உட்கிரகித்தல்;    உறிஞ்சப்ப்ட்ட மூலக்கூறுகள் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்படுகிறது .\n5. வெளியேற்றுதல் ; செரிமானம்   ஆகாத உணவுப்  பொருள்கள்   வெளியேற்றப்படும் நிகழ்வே கழிவுநீக்கம்  (மலம் ) எனப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111041"}, {"id": [339, 7], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "பொதுவாக மானுடரிடத்தில் ஒவ்வாமையின் போது IgE என்னும் பிறப்பொருளெதிரி உடலில் அதிகமாக உற்பத்தியாகிறது. அது பெரும்பாலும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்தொற்றலின் போது உடலில் மிகுந்துக் காணப்படும். ஆனால், ஒவ்வாமையூக்கி என்பது இவ் IgE என்னும் காரணியை ஒட்டுண்ணி அல்லாச்சூழ்நிலையில் உற்பத்திச் செய்து முதல் வகை மிகையுணர்வூக்கத்தை, குறிப்பாக ஒவ்வாமையுள்ள ஒருவரித்தில் கூடுதலாக உண்டாக்குகின்றன.\n\nபொதுவாகக் முதல்வகை மிகையுணர்வூக்கத்தை தோற்றுவிக்கும் ஒவ்வாமையூக்கிகள் சில:\n\n\n\n\n", "document_id": "ta_ta_35462"}, {"id": [339, 8], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "1. உயிரணுக்குள் நகர்தல் (intracellular movement)\n2. உயிரணுக்கிடையே நகர்தல் (cell-cell movement or intercellular movement) \n\nஉயிரணுக்குள் நகர்தல்:.\nஒரு செல்லின் உட்கருவில் (nucleus) இருந்து வெளிபகுதி (cytoplasm) வரும் அல்லது வெளியில் இருந்து உட்கருவுக்கும் எடுத்து செல்லும் நிகழ்வை உயிரணுக்குள் நகர்தல் எனலாம். தீ நுண்மங்களின் சில புரதங்கள் அதனின் மரபணு துகளை, செல்லின் உட்கருவில் இருந்து வெளிபகுதிக்கும் அல்லது வெளியில் இருந்து உட்கருவுக்கும் எடுத்து செல்லும் தன்மையெய் கொண்டுள்ளன. அத்தகையெ புரதங்களுக்கு உயிரணுவின் உள்-வெளி புரதம் (nuclear shuttle protein) (Ex. Coat protein of monopartite geminiviruses or BV1 of Bipartite geminiviruses) என அழைக்கலாம். இவைகள் உட்கருவை சுற்றி உள்ள சவ்வில் (nuclear membrane) உள்ள மெல்லிய துளைகள் மூலம் நகர்கின்றன. இவ் மெல்லிய துளைக்கு உட்கரு சவ் நுண்துளை (nuclear membrane pore) என விளிக்கலாம். \n\nஉயிரணுக்கிடையே நகர்தல்:.\nஒரு உறுப்பின் உயிரணுவில் இருந்து மற்ற பாகத்தின் உயிரணுவுக்கு மூலக்கூறுகள் கடத்தப்படுவதை உயிரணுக்கிடையே நகர்தல் என அழைக்கலாம். பல்வேறு தீ நுண்மங்கள் அதனின் துகளை வெகு தொலைவில் நகர்த்துவதற்கு பல வகையான திட்டங்களை கொண்டுள்ளன. தீ நுண்மங்களின் சில புரதங்கள் அதனின் மரபணு துகளை கடத்துவதற்கு பயன்படுகிறது. இவைகளுக்கு உயிரணுக்கிடையே நகர்த்தும் புரதம் (cell-cell movement protein) என அழைக்கலாம் (BC1 of Bipartite Geminiviruses).செல்களுக்கு இடையே உள்ள பிலசுமதேசுமேட்ட (Plasmadesmata) என்னும் நுண்ணிய துளைகள் மூலம் மற்ற உயிரணுக்களுக்கு நகர்கின்றன. மேலும் இந் நுண்ணிய துளைகள் குறிபிட்ட அளவுள்ள மூலக்கூறுகளை கடத்தும் தன்மையெய் கொண்டுள்ளன. இத்தன்மைக்கு வரைவளவு கடத்தல் (size exclusion limit) என அழைக்கப்படும். தீ நுண்மங்கள் நகரும் போது, அதனின் புரதங்கள் வரைவளவு கடத்தும் தன்மையெய் உடைத்து , அளவில் பெரிய மூலக்கூறுகளையும் கடத்தி செல்லும் வீரியம் மிக்கவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18105"}, {"id": [339, 9], "question": "உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை <Query> என்பர்.", "document": "ஆர்.என்.ஏ குறுக்கீடுகள் அனைத்தும் வகையான நிலை கருவுள்ள உயிர்களில் நடைபெறுகிறது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரியல் நிகழ்வின் சில வேளைகளில், ஓரிழை ஆர்.என்.ஏ, ஈரிழை ஆர்.என்.ஏ-வாக மாற்றப்படும். இவ்வாறு ஈரிழை ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் வேளைகளில், இவை சிறு அளவுகள் கொண்ட 18-20 இணைகளாக ஆக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்க்கு டைசர் என்னும் நொதி (\"ஈராக்கி நொதி\") இன்றியமையாததாகும். பின் இச்சிறு ஆர்.என்.ஏ-க்கள் மேலும் சில புரதங்களோடு இணைந்து ஒரு கலவையாக மாற்றம் அடைகிறது. இக்கலவை ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும். இக்கலவை , செய்தி ஆர்.என்.ஏ க்களில் பிணைந்து ஆர்.என்.ஏ ஒடுக்குதல அல்லது மரபணு வெளிப்படுத்தலை தடுத்து விடும். மரபணு வெளிப்படுத்தலை சிறு ஆர்.என்.ஏ க்கள் கட்டுப்படுத்துவதால், இவைகள் ஆய்வுகளில் மிகையாக பயன்படுத்தப்படுகிறது. செயற்கை முறையில் உள்-செலுத்தப்படும் சிறு ஆர்.என்.ஏ-க்களால், ஒரு மரபணு வெளிப்படுத்தலை கட்டுப்படுத்த கூடும். இப்பண்புகளே ஒரு உயிரியல் நிகழ்வுளில் ஈடுபடும் மரபணுக்களை கண்டுபிடிக்க உதவி புரிவதோடு, உயிர் தொழில் நுட்பத்திலும், மருத்துவத்திலும் மிக முக்கிய பங்காற்றுகின்றன.\n\nவரலாறும் கண்டுபிடிப்பும்.\nஆர்.என்.ஏ குறுக்கீடு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு தற்காலிகமாகவும் எதிபாரமால் நிகழ்ந்த நிகழ்வு ஆகும். நாம் அனைவரும் அறிந்த (Petunia) வில் முதன் முறையாக இந்நிகழ்வு கண்டறியப்பட்டது. நாம் காணும் மலரின் நிற அமைவு என்பது நிறமிகள் (Chalcone) இருக்கும் அளவை பொருத்து அமையும். இந் நிறமிகள் அமைவிற்கு சால்கோன் உற்பத்தி நொதி (Chalcone synthetase) இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக காகிதபூ இளம்சிகப்பு நிறத்திலும் அல்லது கரு ஊதா நிறத்திலும் அமெரிக்காவில் காணப்படும். மிகையான நிறமிகள் அமைந்தால்கருமை நிறத்திலும், மாறாக குறைவாக அமைந்தால் இளம் சிகப்பு நிறத்திலும் காணப்படும். 1990 ஆண்டு அமேரிக்கா மற்றும் நெதர்லாந்து நாட்டில், சில ஆய்வாளர்கள் சால்கோன் உற்பத்தி நொதியின் மரபணு பகுதிகள் (coding region) இச்செடியில் செலுத்தினர். மிகையாக இந் நொதி வெளிப்பட்டால் நிற அமைவை கொடுக்கும் நிறமிகள் (chalcone) மிகையாக உற்பத்தி செய்யப்பட்டு கருமையான நிறத்தை கொடுக்கும் என எதிர்பார்த்தனர். அதற்க்கு மாறாக வெளிப்பட்ட மலரின் நிறமோ முழுமையான வெள்ளை அல்லது குறைவான வெள்ளை நிறத்தை கொண்டமைந்தது. இம்மலரை மேலும் ஆய்வு செய்த பொழுது, மிகையாக வெளிப்படும் என எதிர்பர்ர்க்கப்பட்ட சால்கோன் நொதியின் வெளிப்பாடு, இயற்கையான உள்ள இளம்சிகப்பு அல்லது கரு ஊதா மலரை விட குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் இவ்வாய்வில் ஏன், எப்படி நிகழ்கிறது என்பதை விவரிக்கவில்லை.\n\nஇவ்வாய்வு வெளிவந்த சில காலங்களில், இதனையொட்டிய நிகழ்வு நீவ்ரோச்போர (Neurospora crassa) என்னும் பூஞ்சையில் அறியப்பட்டது. இதனை கொல்லுதல் (quelling) என்ப்பெயரிட்டபோதும், ஆய்வாளர்கள் இதனை காகிதபூவில் நிகழ்ந்த நிகழ்வில் ஒப்பிட மறந்து விட்டனர். காகிதபூவில் நிகழ்வில் மேற்கொண்ட மறு ஆய்வில், உள்-செலுத்தப்படும் செய்தி ஆர்.ஏன்.ஏ க்கள் அழிக்கப்படுகின்றன என அறியப்பட்டது. இதனை மரபணு ஒடுக்குதல் என அழைத்தபோதும், இதனின் செயலாக்கம் அறியப்படவில்லை.\n\nPetunia அறியப்பட்ட மரபணு ஒடுக்குதல் நிகழ்விற்க்கு பின்னர், தாவர தீ நுண்ம ஆய்வாளர்கள் மேற்கொண்ட சில ஆய்வுகளிலும் எதிர்பாராவிதமாக மரபணு ஒடுக்குதல் நிகழ்வினை கண்டனர். ஆய்வாளர்கள் தீ நுண்ம நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட பயிர்களை கொண்டுவர தீவிர ஆய்வை மேற்கொண்டு இருந்தனர். பொதுவாக தீ நுண்ம மரபணுவை பயிர்களில் செலுத்தி மரபணு மாற்றம் செய்யப்பட பயிர்களுக்கு மரபீணி பயிர் எனப்பெயர். உள்-செலுத்தப்படும் தீ நுண்ம மரபணுக்கள், பயிர்களுக்கு தீ நுண்மத்தை எதிர்த்து வாழும் எதிர்ப்பு தன்மைஏய் கொடுக்கும். இவ்வாறு ஏற்படும் நிகழ்வுக்கு நோயூட்டி மூலமாக பெறப்படும் எதிர்ப்பு தன்மை (Pathogen derived resistance or PDR) எனப்படும். இந்நிகழ்வு நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.\n\nஇக்காலகட்டத்தில், தீ நுண்ம ஆய்வாளர்கள் ஒரு பயிர் மரபணுவை வெளிப்படுத்த , பயிர்களை தாக்கும் தீ நுண்மங்களை பயன்படுத்த தொடங்கினர். இதற்க்கு தீ நுண்மங்களில் புற உறை (coat protein) மரபணு வரிசைகளை நீக்கி, அவ்விடங்களில் நாம் மிகையாக வெளிப்படுத்த விரும்பும் பயிர் மரபணுவின் மரபு வரிசைகளை படிவாக்கம் செய்வர். பின் இவைகள் பயிர்களில், செலுத்தப்படும் பொது, பல்கி பெருகும் தீ நுண்மங்களால், படிவாக்கம் செய்யப்பட்ட மரபணு மிகையாக வெளிப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, மிகையாக வெளிபடுவதற்க்கு பதிலாக அம் மரபணு அழிக்கபடுகிறது என கண்டறியப்பட்டது. இந் நிகழ்வு தீ நுண்மத்தால் தூண்டப்பட்ட மரபணு ஒடுக்குதல் (Virus induced gene silencing) என பெயரிடப்பட்டது. இந் நிகழ்வும், காகிதபூவில் ஏற்பட்ட நிகழ்வும் கூட்டாக மரபணு ஒடுக்குதல் (Post transcriptional gene silencing) என அழைக்கப்பட்டது.\n\nமேற்கண்ட கண்டுபிடிப்புக்கு பின் , பல ஆய்வாளர்கள் பல்வேறு உயிரினங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு, மெல்லோ மற்றும் ஆன்றவ் பயர் (Mello and Andrew Fire) C.elegans இல், ஈரிழை ஆர்.ஏன்.ஏ (dsRNA) க்களை உள்-செலுத்தும் போது மரபணுக்கள் அழிக்கப்படுகின்றன என்பதை கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்புக்காக அவர்களுக்கு , 2006 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பொற்கிழியேய் பெற்றனர்.\n\nசெயலாக்கம்.\nஆர்.என்.ஏ குறுக்கீடு என்பது ஆர்.என்.ஏ அளவுகளில் நடக்கும் ஒரு மரபணு ஒடுத்தல் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு ரிபோ கரு அமிலத்தால் தூண்டப்பட்ட கலவையால் நடப்பது ஆகும். மேலும் இந்நிகவு டைசர் என்னும் ஆர்.என்.ஏ க்களை களையும் நொதியால் ஏற்படுவை. டைசர் நொதி ஈரிழை ஆர்.என்.ஏ க்களை வெட்டி 21-24 துகள்களாக மாற்றும் தன்மை உடையது.\n\nஉயிரியல் நிகழ்வுகளில் எப்போழுதுஎல்லாம் ஆர்.என்.எ ஈரிழையாக மாற்ற படுகிறதோ, அவைகளை 21-25 துகள்களாக வெட்டி தள்ளுவதற்கு டைசர் (dicer) என்கிற நொதி வருகிறது. இவ்நொதி ஆர்.என்.எ சு என்கிற (RNAse), ஆர்.என்.எ களை வெட்டி களைய பயன்படும்) என்னும் பிரிவில் வரும் நொதியாகும். இவ்வாறு வெட்டி களையப்படும் இந்த 21-25 துகள்கள், சிறு ஆர்.என்.எ என அழைக்கப்படும்.\n\nசிறு ஆர்.என்.எ மேலும் பல புரதங்களோடு இணைந்து ஒரு கலவையகாக மாற்றம் அடைகிறது . இக்கலவை ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும் .\n\nஇக்கலவை, சிறு ஆர்.என்.எ களை அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes) இணைய (bind) உதவிபுரிகிறது. சிறு ஆர்.என்.எ கள் அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes, ex. virus genes) நேர்த்தியான பிணைப்புகளோடு (near complementarity) , இணைந்து ஒரு முனையம் மாக அல்லது ஒரு தொடக்க புள்ளியாக (primer) காக செயல்படுகிறது. இவ் பிரைமர் இணைந்த இடங்களை ஆர்.என்.எ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு ஒரு தொடர் வினைபுரிந்து ஈரிழை ஆர்.என்.எ வாக மாற்றி விடுகிறது. மாற்றப்படும் ஈரிழையெய், டைசர் வெட்டி களைந்து சிறு சிறு துகளாக மாற்றப்படும். இந்நிகழ்வால் ஒரு மரபணுவின் முழு ஆர்.என்.ஏ க்களும் முழுமையாக அழிக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்கு மரபணு ஒடுக்குதல் (post-transcription gene silencing) என அழைக்கப்படும். மேலும் இந்நிகழ்வு ஆர்.என்.எ அளவில் முடிந்து விடும் .\n\nஈரிழை ஆர்.என்.ஏ களைதல் (dsRNA cleavage).\nஉடல் மரபணுக்களில் எப்பொழுதெல்லாம் ஈரிழை ஆர்.என்.ஏ உருவாக்கம் அடையும் வேளைகளில், டைசர் (ஈரிழை களை நொதி) செயலாக்கம் ஆக்கம் பெருகிறது. ஈரிழை களை நொதி, அப்பெயருக்கு ஏற்ப ஈரிழை ஆர்.என்.ஏ க்களில் பிணைந்தது சிறுசிறு (21-25) துகள்களாக வெட்டி களைகின்றன. மேலும் இந் நொதி பிணைந்து களையும் பொது ஏற்படும் சிறு மாற்றங்களினால், களையப்படும் ஆர்.என்.ஏ க்களின் அளவுகளில் சிறு மாற்றங்கள் ஏற்படுகின்றன். இச்சிறு ஆர்.என்.ஏ க்களே சிறிய \"குறுக்கீட்டு ஆர்.என்.ஏ\" க்கள் என அழைக்கப்படுகின்றன. பின் இச்சிறு ஆர்.என்.ஏ க்களில் சில வகையான புரதங்கள் (அர்கொனட்)பிணைந்து ஒரு கலவையை உருவாக்குகிறது. சிறு ஆர்.என்.எ மேலும் பல புரதங்களோடு இணைந்து ஒரு கலவையாக மாற்றம் அடைகிறது. இக்கலவை ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) என பெயர் பெறும் .\n\nஇக்கலவை, சிறு ஆர்.என்.எ களை பிரித்து (ஈரிழை ஓரிழை மாற்றப்படும்) அதற்குரிய மரபணு பகுதிகளில் (target genes) பிணைந்துகொள்ள (bind) உதவிபுரிகிறது. சிறு ஆர்.என்.எ கள் அதற்குரிய மரபணு பகுதிகளில் (target genes, ex. virus genes) நேர்த்தியான பிணைப்புகளோடு (near complementarity) , இணைந்து ஒரு முனையம் மாக அல்லது ஒரு தொடக்க புள்ளியாக பிரைமர் (primer)ஆகச் செயல்படுகிறது. இவ் பிரைமர் இணைந்த இடங்களை ஆர்.என்.எ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு ஒரு தொடர் வினைபுரிந்து ஈரிழை ஆர்.என்.ஏ-வாக மாற்றி விடுகிறது. மாற்றப்படும் ஈரிழையை, டைசர் வெட்டி களைந்து சிறுசிறு துகளாக மாற்றப்படும். இவ்வாறாக இந் நிகழ்வு தொடந்து நிகழ்வதால், ஒரு முழுமையான அழிவு, ஆர்.என்.ஏ மட்டத்தில் நடைபெறும். இந்நிகழ்வால் ஒரு மரபணுவின் முழு ஆர்.என்.ஏ க்களும் முழுமையாக அழிக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்கு \"மரபணு ஒடுக்குதல்\" (post-transcription gene silencing) என அழைக்கப்படும்.\n\nகுறு ஆர்.என்.ஏ க்கள்.\nகுறு ஆர்.என். எ (21-22 nucleotide) கரு அமிலம் அளவுள்ள, ஓரிழை உடைய ஆர்.என்.எ ஆகும். இவைகள் மரபணு வெளிப்படுதலின் அளவுகளை (gene expression) கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது . இவை வளர்சிதை மாற்றங்கள் (developmental regulation), புற்றுநோய், இதய, மூளை தொடர்பான வளர்ச்சிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இதை பற்றிய மிகையான ஆய்வுகள் தற்பொழுது நடைபெறுகின்றன.\n\nஉற்பத்தி மற்றும் முதிர்வாக்கம் (Formation and Processing)\n\nஇவைகள் பொதுவாக மரபணு அற்ற (non-coding region or introns) பகுதிகளான ஆர்.என்.எ வில் உருவாக்கம் செய்யப்படுகிறது. மரபு ஈரிழையில் இருந்து ரிபோ கரு அமிலம் நகலாக்கத்தில் மரபணு அற்ற பகுதிகள் நிறைந்து காணப்படும். இவைகள் முந்திய ஆர்.என். எ (precursor RNA or non-matured RNA) அல்லது முதிர்வற்ற ரிபோ கரு அமிலம் என அழைக்கப்படும். இந் முதிர்வற்ற ரிபோ கரு அமிலத்தில் நெகிழ்வு தன்மை மிகுந்து இருப்பதால், ஊசி-வளைவுகள் (stem-loop) உருவவாதொடு , தனக்குள்ளே இணைவுகளை ஏற்படுத்தி ஈரிழையான அமைப்புகளை உருவாக்குகின்றன.\nஇவ் ஈரிழை அமைப்புகளை இட்ரோச (Drosha) என்ற நொதி வெட்டி ௭௦ (70 nucleotide) அளவுள்ள முந்திய குறு ஆர்.என்.எ (pre-miRNA or pre microRNA) உருவாக்குகிறது. இவைகள் உட்கருவில் இருந்து சைடோப்லசம் கடத்தப்பட்டு, 21-22 அளவுள்ள குறு ஆர்.என்.எ வாக முதிர்வாக்கம் செய்யப்படுகிறது. இதற்க்கு டைசர், எக்ஸ்போர்டின் (Dicer, Exportin) போன்ற நொதியும், காரணியும் செயலாற்றுகிறது. குறு ஆர்.என்.எ பல புரதங்களோடு சேர்க்கப்பட்டு (Argonate and Fragmentation retardation protein) ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) மாற்றப்பட்டு, மரபணு அளவை (gene expression ) குறைக்கின்றன.\n\nசெயலாக்கம் (Mechanisms)\nகுறு ஆர்.என்.எ தாவரங்களிலும், விலங்குகளிலும் இரு வகையான செயலாக்கத்தின் படி மரபணு அளவை குறைக்கின்றன. சில வேளைகளில் விலங்குகளில் , இரு வகையான முறைகளாலும் மரபணு அளவை குறைப்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன என்றாலும், அவைகள் ஒரு சிலனவே உள்ளது.\n\nதாவரங்களில் குறு ஆர்.என்.எ , தனக்கு உரிய செய்தி ஆர்.என்.எ க்களில் (target mRNA) மிக நேர்த்தியான (perfect complementarity) பிணைப்புகளை கொண்டுள்ளதால், முழுமையான மரபணு வெளிப்படுத்தலை கட்டுக்குள் கொண்டுவருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு முழுமையான அழிவு ஆர்.என்.எ அளவில் முடிக்கப்படும் (post-transcription level).\n\nவிலங்குகளில் குறு ஆர்.என்.எ, தனக்கு உரிய செய்தி ஆர்.என்.எ க்களில் (target mRNA at 3' UTR) மிக குறைவான (imperfect complementarity) பிணைப்புகளை கொண்டுள்ளதால், இவைகள் குறிபிட்ட மரபணுவின் (target mRNA) புரத சேர்க்கையேய் உற்பத்தியெய் தடுக்குகின்றன (blocking the protein translation). இவ்வழியாக குறு ஆர்.என்.எ அளவுகளில் (ஏற்றமோ அல்லது இறக்கமோ) சிறிய அளவுகளில் மாற்றம் ஏற்ப்பட்டாலும், ஒரு மரபணு அளவுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இடர்வுகள் ஏற்படுகின்றன.\n\nரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவையின் செயலாக்கம்- RISC Activation and Mechanisms.\nரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RNA induced silencing complex, RISC) என்பது சிறு ஆர்.என்.ஏ அல்லது குறு ஆர்.என்.ஏ (siRNA or miRNA) பிணைந்த பல புரதங்களின் ஒரு தொகுப்பு ஆகும். அர்கொனாட் (Argonaute) என்னும் ஒரு வகை புரதங்கள் இக்கலவையில் இணைந்து, சிறு அல்லது குறு ஆர்.என்.ஏ ஈரிழைகளை, ஓரிழையாக பிரிக்கின்றன. மேலும் பிரிக்கப்பட்ட ஓரிழை சிறு அல்லது குறு ஆர்.என்.ஏ க்களை, அதற்க்கான இலக்கு செய்தி ஆர்.என்.ஏ (messenger RNA) இணைய ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றன. இவ்வாறு இணையபட்ட சிறு ஆர்.என்.ஏ , செய்தி ஆர்.என்.ஏ களை மரபணு வெளிபடுதலை முழுமையாக அழிகின்றன.\n\nகுறு ஆர்.என்.ஏ க்களோ செய்தி ஆர்.என்.ஏ களை மரபணு வெளிபடுதலை முழுமையகாவோ அல்லது குறிபிட்ட மரபணுவின் புரத உற்பத்தியெய் தடுக்கின்றன.பின்னாளில் ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவையில் மற்றொரு புரதமான (Fragmentation retardation protein) இணைக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டது.\n\nஅண்மையில் குறு ஆர்.என்.ஏ கள் மரபணு வெளிபடுதலை தடுக்கின்றன என்பதற்கு மாறாக (miR-373), அவைகள் தொடரிகளோடு (Promoter) இணைந்து ஒரு மரபணு வெளிபடுதலை ஊக்குவிக்கும் என்பதை அறிந்துள்ளார்கள். இவ்விடத்தில் ஒடுக்கும் கலவை என்பதற்கு பதிலாக ஊக்குவிக்கும் கலவை ஒன்று இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\n\nமேலும் சில குறு ஆர்.என்.ஏ கள் (miR-320) தொடரிகளோடு மற்ற புரதங்களோடு இணைந்து, தொடரியில் மாற்றங்களை (methylation) கொண்டு வருவதாலும் மரபணு வெளிபடுதலை மட்டுப்படுத்தும். இந் நிகழ்வை எபிமரபியல் மாற்றம் (epigenetic modiifcation) எனப் பெயர்.\n\nஉயிரியல் நிகழ்வுகளில் பங்கேற்றல்.\nஉடலக பாதுகாப்பு:\n\nஆர்.என்.ஏ குறுக்கீடு என்னும் நிகழ்வு ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயைத் தூண்டும் தீ நுண்மங்களில் காக்கும் ஒரு காவலனாகப் பயிர்களிலும் விலங்குகளிலும் உள்ளது. பயிர்களில் எழு வகையான டைசர் நொதி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை உள்-நுழையும் தீ நுண்மங்களை வெட்டி களைந்து, தீ நுண்மங்களின் பல்கிப் பெருகுதை தடுக்கின்றன. இந்நிகழ்வை மட்டுபடுத்துவதற்கென தீ நுண்மங்களின் சில மரபணுக்கள் உள்ளன. இவற்றைப் பற்றி சிறு ஆர். என். ஏ என்ற கட்டுரையில் விரிவாக காணலாம்.\n\nவிலங்கு உயிரணுக்களில் , பயிர்களில் காணப்படுவதைப் போல் அன்றி, மூன்று டைசர் நொதிகளே கண்டறியப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்புத் தன்மையில் ஈடுபடுவதற்கான ஆய்வுகள் மிக குறைவாகவே நடந்துள்ளன.\n\nமரபணு ஒருங்கமைவு நிகழ்வுகளில்:\n\nகுறு ஆர்.என்.ஏ க்கள், ஒருமரபணு (செய்தி ஆர்.என்.ஏ ) பகுதியில் இணைந்து, மரபணு புரதமாக மாற்றப்படும் நிகழ்வை தடுத்து விடும். இதனைக் கொண்டு, குறு ஆர்.என்.ஏ எண்ணிக்கை கூடுதலாக இருந்தால், ஒரு மரபணு குறைவாகவும், இல்லையெனில் ஒரு குறு ஆர்.என்.ஏ எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஒரு மரபணு கூடுதலான வெளிப்படும். தவளை தனது தலை பிரட்டை நிலையில் இருந்து ஒரு முழு தவளையாக மாறி வருவதற்கு, குறு ஆர்.என்.ஏ அளவுகளில் ஏற்படும் மாற்றமே காரணம். மேலும் புற்றுநோயில் ,குறு ஆர்,என்.ஏ களில் அளவுகளில் ஏற்படும் மாற்றம் நோயின் வீரிய தன்மையை மிகுதியாக்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20056"}]
[{"id": [340, 0], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "2010ம் ஆண்டு கூர்துருத்துகள்களின் மாதிரிகள் மீர்-2 எனும் தானியங்கி நீர்மூழ்கிக் கருவியின் உதவியுடன் எடுக்கப்பட்டன. கனடாவில் உள்ள பல்கலைக்கழகமும் எசுப்பானியப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நுண்ணுயிரியை மாதிரிகளில் இருந்து பிரித்தெடுத்தனர், இது உப்பை விரும்பும் அலோமொனஸ் பிரிவைச் சேர்ந்த இனமென்பது அறியப்பட்டது.\nஇந்தப் பாக்டீரியா மூலம் கூர்த்துருத்துகள்கள் பற்றிய ஆய்வு பிற்காலத்தில் இலகுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் நீருள் அமிழ்ந்துள்ள உலோகங்கள் நுண்ணங்கிகளால் மாற்றத்துக்கு உட்படுவது பற்றி ஆராய முடியும்.\n\nஇத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய பத்து சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் டைட்டானிக் பாக்டீரியா உள்ளடக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n1. http://www.bbc.co.uk/news/science-environment-11926932\n2. http://ijs.sgmjournals.org/cgi/rapidpdf/ijs.0.020628-0v2.pdf\n3. http://forum.palkalaikazhakam.com/viewtopic.php?f=159&t=110\n4. http://species.asu.edu/2011_species03\n\n\n\n\n", "document_id": "ta_ta_30982"}, {"id": [340, 1], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "\"டைட்டானிக்\" கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. \"டைட்டானிக்\" கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்கூலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது.\n\nகன்னிப் பயணம்.\n\"டைட்டானிக்\" தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது. புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த \"நியூயோர்க்\" என்ற கப்பலை நகர்த்தி \"டைட்டானிக்\"க்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயோர்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது..\n\n\"டைட்டானிக்\" மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீசுவரர்கள் சென்றனர்.\n\nபேரழிவு.\nஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு \"அமெரிக்கா\" என்ற கப்பலில் இருந்து \"டைட்டானிக்\"க்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி \"டைட்டானிக்\"கை அடையவில்லை.\n\nஇரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் \"டைட்டானிக்\"க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது.\n\nமொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் 28 °F (-2 °C) குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- டைட்டானிக் (திரைப்படம்)\n- மில்வினா டீன்\n\nவெளி இணைப்புகள்.\n- \"டைடானிக்\" கப்பல்\n- Titanic Historical Society\n- \"Encyclopedia Titanica\", an invaluable source of information concerning the sinking of the \"Titanic\".\n- RMS Titanic, Inc Corporate information and the official \"Titanic\" archive.\n- Titanic Inquiry Project Complete transcripts of both the US Senate and British Board of Trade inquiries into the disaster, along with their final reports.\n- PBS Online - Lost Liners\n\n\n\n\n", "document_id": "ta_ta_12679"}, {"id": [340, 2], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "போரின் போது இரஷ்யாவில் உள்ள கிழக்கு பிரஷ்யா பகுதியிலிருந்து ஜெர்மனி தனது துருப்புக்களையும் பொதுமக்களையும் இக்கப்பலின் மூலம் அப்புறப்படுத்த முடிவு செய்தது. 1945ம் ஆண்டு நாசி படைகளின் கைதிகள் உட்பட 5800 பேர் இக்கப்பலில் வந்த போது இங்கிலாந்தின் ராயல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் மூழ்கி அனைவரும் இறந்தனர். அப்போது நடந்த இந்த சம்பவம் மூலம் கடலில் நடந்த பெரிய இழப்பு இது என்று முடியு செய்யப்பட்டது.\n\nவரலாறு.\nஇக்கப்பலில் பெயர் ரோகான் தீவில் உள்ள ஒரு இடத்தைக்குறிக்கும். 1927ம் ஆண்டு ரோகென் (Rugen) தீவில் வைத்து இக்கப்பல் தனது பயணத்தை துவங்கியது. இதன் எடை 27.561 டன் ஆகும். இக்கப்பலில் கட்டுமானம் நடந்தபோது சொகுசு கப்பல் போல்தான் முதலில் கட்டப்பட்டது. அதே போல் இதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பெரும்பாலும் வசதிபடைத்த பெரும் பணக்காரர்கள் தான்.\n\nகடற்படை சேவை.\n1940 ஆண்டு வரை போக்குவரத்திற்க்காக பயன்டுத்தப்பட்ட இக்கப்பல் இதன் நிறம் சாம்பல் நிறமாக மாற்றப்பட்டு செருமனி படைகளுக்காக (Kriegsmarine) பால்டிக் கடலில் கடற்படை சேவைக்காக உபயோகப்படுத்தப்படது. இக்கப்பல் முன்னர் மூழ்கிப்போன டைட்டானிக் கப்பலைப்போன்ற சபிக்கப்பட்ட கப்பல் என்று வர்ணிக்கப்படுகிறது. 1945ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி ஜெர்மனி கைதிகளையும், இராணுவ வீரர்களையும், மற்ரும் பொதுமக்கள் என 25,795 பேர்களையும் ஏற்றிக்கொண்டு [கிழக்கு பிரஷ்யா]] வழியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல பயணமானது. இப்போது இந்த கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளது என்று அதில் உள்ளவர்களுக்கு தெரியாது. ஜனவரி 30ம் தேதி அன்று சோவியத் யூனியனின் நீர்மூழ்கிக்கப்பல் (Soviet submarine S-13) நாற்பது நிமிடங்கள் தாக்கியது . அப்போது குறைந்தது 9,400 பேர் இறந்திருக்க கூடும். அதே நீர்மூழ்கிக்கப்பல் பிப்ரவரி மாதம் 11ம் தேதி டென்மார்க் நாட்டின் கோபனாவன் வழியாக சென்ற போது தாக்கியது. அப்போது 3,500 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி மாதம் 20 தேதி அன்று கப்பலின் கேப்டன் (Johannes Gertz) தனது அறையில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறார்.\n\n1945ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி மீதம் இருந்த வீரர்களை சுமந்து கொண்டு கோபனாவன் வழியாக பால்டிக் கடலில் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இந்த நேரத்தில் இக்கப்பலின் எரிபொருள் முற்றிலும் தீர்ந்து பொயிருந்தன. இக்கப்பலின் நீண்ட தூரப்பயணம் அப்போது பொய்த்துப்போனது. அப்போது அதன் உரிமையாளர்கள் கொபன்கேவனிலிருந்து வெளியேறி நாஸ்டட் கடல் பகுதிக்கு(Neustadt Bay) வர உத்தரவிட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59251"}, {"id": [340, 3], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "போர்க்காலப் பணி.\nஇவர் 1971 டிசம்பர் 9 அன்று, இந்தியா - பாகிஸ்தான் போரில் 196 பேருடன் மூழ்கிய கப்பலில் இருந்தவர். ஐ.என்.எஸ் குக்ரி (INS Khukri), அரபிக்கடலில் குஜராத்தில் டையூ பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போது பாகிஸ்தானின் டாப்னே வகை ஹாங்கர் என்ற நீர்மூழ்கிக் கப்பலால் குண்டு வீசித் தாக்கப்பட்டது.\n\nகுண்டுவீச்சால் தாக்கப்பட்ட ஐ.என்.எஸ் குக்ரி சில நிமிடங்களிலேயே கடலில் மூழ்கியது. கடற்படை அதிகாரிகள் 18 பேர் மற்றும் 178 வீரர்கள் கப்பலுடன் மூழ்கி உயிரிழந்தனர். கடலில் குதித்துத் தப்பித்தோர் 67 பேர். பின்பு உயிர்பிழைத்த கமாண்டர் மனு ஷர்மாவும் அவரது சக அதிகாரி லெப்டினென்ட் குண்டன்மால் ஆகியோரைக் கடலில் தள்ளிவிட்டுத் தப்பிப்போகச் சொன்ன கேப்டன் மகேந்திரநாத் முல்லா தன்னுடைய உயிர் காக்கும் மிதவையையும் தனது இளநிலை அதிகாரிக்குத் தந்து விட்டு மற்ற வீரர்களையும் தன்னால் முடிந்த வரை தப்பிக்க உதவிய பின்னர் கடலின் மேல்தளத்தில் நிதானமாக சிகரெட் புகைத்தபடி கப்பலோடும், தப்பமுடியாத வீரர்களோடும், அதிகாரிகளோடும் தண்ணீரில் மூழ்கி இறந்து \"கேப்டன்கள் ஒருபோதும் தமது கப்பலைக் கைவிட மாட்டார்கள்\" என்ற நடைமுறை விதியை நிரூபித்தார்\n\nஇவ்வீரர்களுக்கு டையூவில் நினைவகம் உள்ளது. ராணுவத்தின் இரண்டாம் உயரிய விருதான ’மஹாவீர் சக்ரா’ விருது இறப்பிற்குப் பின்னர் கேப்டன் மகேந்திரநாத் முல்லாவிற்கு வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60598"}, {"id": [340, 4], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "துடுப்புச்சில்லுகள்.\nதுடுப்புச்சில்லுகள், எஃகுச் சட்டக அமைப்பிலான பெரிய சில்லு ஆகும். இதன் வெளிப்பக்க விளிம்பில் எஃகிலாலான பல துடுப்பு அலகுகள் வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கும். கப்பல் கடலில் செல்லும்போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் துடுப்புச்சில்லின் கீழ் காற்பகுதி கடலுக்குள் அமிழ்ந்திருக்கும். சில்லைச் சுற்றுவதன் மூலம் உருவாகும் உந்துவிசை கப்பலை முன்புறம் அல்லது பின்புறமாகத் தள்ளுகிறது. தற்காலச் சில்லுகளில் துடுப்பு அலகுகள் நீருக்குள் இருக்கும் போது ஏறத்தாழ நிலைக்குத்தாக இருக்குமாறு வடிவமைக்கப்படுகின்றன. இது செயற்றிறனைக் கூட்டுகிறது. நீர் தெறிப்பதைத் தவிர்ப்பதற்காகத் துடுப்புச்சில்லின் மேற்பகுதி மூடப்பட்டிருப்பது வழக்கம். \n\nதுடுப்பு நீராவிக் கப்பலின் வகைகள்.\nநீராவிக் கப்பலில் துடுப்புச்சில்லுகளைப் பொருத்தும் அடிப்படையான முறைகள் இரண்டு. ஒற்றைத் துடுப்புச்சில்லை கப்பலின் பின்பகுதியில் பொருத்துவது ஒரு வகை. இரண்டு பக்கங்களிலும், பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு சில்லுகளைப் பொருத்துவது இரண்டாவது முறை. பக்கவாட்டில் இரண்டு சில்லுகள் கூடுதலாக இருப்பதனால், இரண்டாவது வகைக் கப்பல்கள் அகலம் கூடியவை. பக்கச்சில்லுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெவ்வேறு வேகங்களில் இயங்கவல்லவை. அத்துடன், இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த் திசையிலும் இயங்க முடியும். இது கப்பல் விரைவாகத் திரும்புவதற்கு உதவுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_31467"}, {"id": [340, 5], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "கதை.\nபாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான \"டைட்டானிக்\", அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்தது. ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே இதன் கதையாகும்.\n\n1995 ஆம் ஆண்டில் அமிழ்ந்த ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் உண்மையான உடைந்த பகுதிகளைப் படம் எடுத்ததுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கின. இந்த உண்மைத் துன்பியல் கதையில் மக்களை ஊன்ற வைப்பதற்கு, ஒரு காதல் கதையை இயக்குனர் கேமரூன் உருவாக்கியிருந்தார். தற்காலக் காட்சிகள் அனைத்தும் \"அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ்\" (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்டன. அமிழ்ந்த கப்பலின் மீளமைப்பு ஒன்று மெக்சிக்கோவில் உள்ள பிலேயாஸ் டி ரொசாரிட்டோ (Playas de Rosarito) என்னும் இடத்தில் கட்டப்பட்டது. கேமரூன், பல அளவுத்திட்ட மாதிரிகளையும், கணினியில் உருவாக்கப்பட்ட மாதிரியுருக்களையும் கப்பல் கடலுள் ஆழ்வதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு பிடித்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய \"பராமவுண்ட் பிக்சர்ஸ்\" மற்றும் \"20த் செஞ்சுரி ஃபோக்ஸ்\" ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதற்காகச் செலவு செய்துள்ளன.\n\nவெளியீடு.\nதொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம் தயாரிப்புக்குப் பிந்திய தாமதங்கள் காரணமாக அவ்வாண்டு டிசம்பர் 19 ஆம் தேதியே வெளியிட முடிந்தது. இத் தாமதம் அறிவிக்கப்பட்டபோது, இப்படம் தோல்வி அடையப் போவதாகப் பத்திரிகைகள் நம்பின. எனினும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விமர்சன அடிப்படையிலும், வணிக அடிப்படையிலும் படம் பெரு வெற்றி பெற்றது. மிகக் கூடிய 14 அக்கடமி விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இப் படம், சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 விருதுகளை வென்றது. அத்துடன் உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.\n\nவகை.\nகாதல்படம்\nஇதையும் காண்க.\nடைட்டானிக் (1943 திரைப்படம்)\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5067"}, {"id": [340, 6], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "திரைப்படத்தின் அசல் இயக்குனரான ஹெர்பர்ட் செல்பின் நாஜி ஆட்சிக்கு எதிராக பேசியதாக பின்னர் கைது செய்யப்பட்டு - பின்னர் சிறையில் தூக்கிலிடப்பட்டார் - படத்தின் எஞ்சிய காட்சிகளை வெர்னர் கிலிங்கர் இயக்கி நிறைவு செய்தார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறவில்லை.\n\nநிறைவடைந்த படம் கோயபெல்ஸுக்குத் திருப்தி அளிக்கவில்லை. நாஜி ஆக்கிரமித்திருந்த பிற தேசங்களில் மட்டும் 1843 நவம்பரில் டைட்டானிக் திரையிடப்பட்டது. நாஜிக் கொள்கைளைப் பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்ட திரைப்படம், அதற்கு நேர்மாறான விளைவுகளை உண்டாக்கலாம் என கோயபெல்ஸ் அஞ்சியதால் ஜெர்மனியில் திரையிடப்படவில்லை. பிறகு படத்தை பிறகு கோயபால்ஸ் முழுமையாக படத்தை தடை செய்தார். \n\nஇப்படமானது டைட்டானிக் கப்பலின் நிகழ்வுகளைக் கொண்டு டைடானிக் என்ற பெயரிடப்பட்டு எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆகும். மேலும் படத்தில் கப்பல் மூழ்கிய சம்பவத்தில் வரலாற்று நபர்களுடன் பல்வேறு கற்பனைக் கதாபாத்திரங்கள் போன்றவற்றைக் கொண்டும் எடுக்கப்பட்டது இப்படம் டைடானிக் படங்களுக்கு முதல் தொடக்கமாக அமைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124022"}, {"id": [340, 7], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "நுட்பம்.\nவரேடியோ ஒலிச் சூழலைப் பயன்படுத்தி, ஒரு கப்பலின் குழுவினரைப் பயன்படுத்தி அவர்களின் நிலையை சரிசெய்யகடல் நீரின் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மையைக் கண்டறிந்தது தண்ணீர் மூலம் ஒலி ஒரு துல்லியமான திசை தீர்மானிக்க கப்பல். அந்தக் கப்பல் கப்பலின் கடுமையான கடலில் இருந்து ஒரு சிறிய டி.என்.டி குண்டு வீசி எறியப்பட்டது. இது சுமார் 100 அடி (30 மீட்டர்) ஆழத்தில் வெடித்தது, மற்றும் கப்பலில் இருந்த ஒரு கால வரைபடம் தானாகவே கப்பலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை பதிவு செய்தது. குண்டு வெடிப்புகளிலிருந்து வெளிப்புறம் பயணித்து, இறுதியில் கப்பல்களில் இருந்து ஹைட்ரோபொன்களை அடைந்தது - கடற்கரை நிலையங்கள், நங்கூரமிடப்பட்ட சரக்குக் கப்பல்கள், அல்லது ஏராளமான பறந்த புயல்கள் - கப்பலில் இருந்து தொலைவில். ஒவ்வொரு ஹைட்ரோஃபோனையும் ஒரு ரேடியோ டிரான்ஸ்மிட்டருடன் தொடர்பு கொண்டது, அது தானாகவே அதன் ஹைட்ரோஃபோனை ஒலி கண்டெடுக்கும் நேரத்தை குறிக்கும் ஒரு சமிக்ஞையை அனுப்பியது. தொலைவில், 200 கடல் மைல்கள் (370 கிமீ) குறைவாக - இந்த ரேடியோ சமிக்ஞைகள் ஒவ்வொன்றும் கப்பலில் வந்த தொலைதூர ஹைட்ரோபொன்கள் ஒவ்வொன்றும் வெடிப்புக்கான ஒலி கண்டறிந்த அதே சமயத்தில் உடனடியாக வந்தன. கப்பலின் கால வரைபடம் தானாக ஒவ்வொரு ரேடியோ சிக்னலையும் கப்பலில் வந்த நேரத்தில் பதிவு செய்தது. ரேடியோ சமிக்ஞை வரவேற்பு நேரத்திலிருந்து வெடிப்புக் காலத்தை கழிப்பதன் மூலம், கப்பலின் குழுவினர் ஒவ்வொரு ரிமோட் ஹைட்ரோஃபோனுக்கும் வெடிக்கும் புள்ளியில் இருந்து பயணம் செய்ய வேண்டிய ஒலி அலை நேரத்தை அளவிடுவதோடு, சுற்றியுள்ள கடல் நீர், வெடிப்பு மற்றும் ஹைட்ரோஃபோனை இடையே உள்ள தூரம் தீர்மானிக்க கடல் நீர் ஒலி வேகம் மூலம் ஒலி பயண நேரம் பெருக்கி முடியும். அறியப்பட்ட இடங்களில் குறைந்தபட்சம் இரண்டு ரிமோட் ஹைட்ரோபொன்சுகளை தூரப்படுத்துவதன் மூலம், கப்பலின் குழுவினர் கப்பலின் நிலையை சரிசெய்ய முக்கோணத்தைப் பயன்படுத்தலாம்.\nஆழ்கடலிலும், பசிபிக் பெருங்கடலிலும் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையிலும், கடலோர மற்றும் புவிவெப்ப நில அளவிலும், கடலோரப் பயணத்திற்கு ஆழ்ந்த நீர் அனுமதி வழங்கியதால் ரேடியோ ஒலி ஆற்றலை ஆதரிப்பதற்காக கரையோர நிலையங்கள் மீது தங்கியுள்ளன. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை, ஆழமற்ற கடல் எங்கே, கடற்கரையை அடைவதற்கு சற்று கடினமாக இருந்தது, கடற்கரை மற்றும் புவிவெப்ப ஆய்வாளர் பெருமளவில் நங்கூரமிடப்பட்ட ரயில் நிலையங்களில் தங்கியிருந்தனர், பின்னர் வானியலியல் ஒலிக்கு ஆதரவாக ஆதரவளித்தனர்.\nகால வரைபடங்கள் ஒரு விநாடிக்கு நூறாவது தடவை பதிவுசெய்துள்ளன, ரேடியோ ஒலிச் சூழலைப் பயன்படுத்தி கப்பல் குழுவினர் தொலைதூர ஹைட்ரோஃபோன் நிலையங்களிலிருந்து 50 அடி (15 மீட்டர்) க்குள் தங்கள் கப்பலின் தூரத்தை நிர்ணயிக்க முடியும். நேரம் மிகுந்த துல்லியத்துடன். வெடிப்புப் புள்ளியிலிருந்து வெடிப்புப் புள்ளியிலிருந்து வினாடிக்கு 0.8 கடல் மைல் (1.5 கிமீ) தொலைவில் உள்ள ஒலி அலைகள், கப்பல்கள் மற்றும் ஹைட்ரோஃபோன் நிலையங்களுக்கு இடையில் 200 கடல் மைல்கள் (370 கிமீ) தொலைவில் உள்ள வானொலி ஒலி, 75 முதல் 100 கடல் மைல்கள் (139 முதல் 185 கி.மீ) தொலைவில் இருந்தன.\nஅபிவிருத்தி வரலாறு\nபிரிகர்ஸர்ஸ்\n20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் நீர் ஒலி ஒலியியல் மற்றும் அவர்களின் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றின் வளர்ந்துவரும் புரிதலைப் பற்றி வானொலி ஒலித்தொடர் அதன் தோற்றத்தை கொண்டிருந்தது, மேலும் எதிரொலி ஒலிப்பதிவுடன் இணையாக உருவாக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கடற்படை சமிக்ஞை கம்பெனி நீர்மூழ்கிக் கப்பல் பெல் சமிக்ஞை சாதனம் மற்றும் நீரோட்டத்தின் ஒரு பெறுபவர் எனப் பணியாற்றக்கூடிய ஒரு ஹைட்ரோஃபோனை உருவாக்கிய மணிகள் தோன்றியபோது முதல் நடவடிக்கையானது 1900 களின் ஆரம்பத்தில் நடந்தது. கப்பல் குழுவினரைக் கொண்ட கப்பல் குழுவினர் நீர்மூழ்கிக் கப்பல் மணிமுறையில் இருந்து தங்கள் கப்பலின் தூரத்தை சதி செய்து, கப்பலின் நிலைமையை தீர்மானிக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிகள் இருந்து கோடுகளை இணைத்துக்கொள்ளலாம். மின்னல்கள், லைட்ஸெஸில்கள் மீது, மற்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கடலோரப் பகுதிகளைச் சுற்றிலும், மற்றும் ஹைட்ரோபொன்கள் பெறும் நூற்றுக்கணக்கான கப்பல்களில் ஏற்றப்பட்டன. இது ஒரு கடல் சூழலில் ஒலியியல் வரலாற்றின் முதல் நடைமுறை பயன்பாடு ஆகும்.\n1912 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலின் மூழ்கி கப்பல் பாதையில் ஆபத்துகளை கண்டறியக்கூடிய நீண்ட தூர நீருக்கடியில் ஒலி பரிமாற்றம் மற்றும் வரவேற்பு முறைமைக்குத் தொடங்குவதற்கு கனடாவின் கண்டுபிடிப்பாளர் ரெஜினால்ட் பெசென்டென் (1866-1932) தூண்டியது. இது 1914 ஆம் ஆண்டில் மாசாசூஸ் விரிகுடாவில் 31 மைல் தூரத்திலிருந்தும் ஒலி பெறுவதற்கு ஒரு நிரூபிக்கப்பட்ட திறனையும், ஒரு கப்பலின் முன்னால் ஒரு பனிப்பகுதியை கண்டுபிடிப்பதற்கான ஒரு நிரூபிக்கக்கூடிய திறனையும் கொண்ட பெஸ்ஸென்டன் ஒசில்லேட்டரின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. எதிரொலியைக் கண்டறிந்து, எதிரொலியைக் கண்டறிந்து, கடல் மட்டத்திலிருந்து ஒலி பிரதிபலிப்பை கண்டறிவதற்கான ஒரு சில நேரங்களில் திறனைக் கொண்டது. நீருக்கடியில் ஒலியியலின் நடைமுறை பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கான கூடுதல் தூண்டுதலானது உலகப் போரில் இருந்து வந்தது, இது ராயல் கடற்படை, யுனைடெட் ஸ்டேட்ஸ் கடற்படை, மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆர்மி கோஸ்ட் ஆரில்லரி கார்ப்ஸ் ஆகியவை மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவதற்கான ஒரு கருவியாக ஒலிக்கு முயற்சிக்க தூண்டியது. போருக்குப் பிந்தைய சோதனைகளில், கோஸ்ட்டில் பீரங்கி படைகளின் சுபாசியுஸ் சவுண்ட் ரேங்கிங் பிரிவானது மாசசூசெட்ஸின் வினேயார்ட் ஒலிப்பில் ஆழமற்ற தண்ணீரில் சோதனைகள் நடத்தியது, அதில் நிறுவப்பட்ட அடிப்படைகளின் முனையங்களில் நீருக்கடியில் வெடிப்புக் குண்டுகள் வெடித்து சிதறின, மேலும் அது ஹைட்ரோபொன்ஸ் தண்ணீர் மூலம் ஒலி வேகத்தை மிகவும் துல்லியமான அளவீடுகளை அமைப்பதற்காக அடிப்படையின் மற்ற முனைகளில். மற்றும் உள்ளே\nT\n\nகால வரைபடங்கள் ஒரு விநாடிக்கு நூறாவது தடவை பதிவுசெய்துள்ளன, ரேடியோ ஒலிச் சூழலைப் பயன்படுத்தி கப்பல் குழுவினர் தொலைதூர ஹைட்ரோஃபோன் நிலையங்களிலிருந்து 50 அடி (15 மீட்டர்) க்குள் தங்கள் கப்பலின் தூரத்தை நிர்ணயிக்க முடியும். நேரம் மிகுந்த துல்லியத்துடன். வெடிப்புப் புள்ளியிலிருந்து வெடிப்புப் புள்ளியிலிருந்து வினாடிக்கு 0.8 கடல் மைல் (1.5 கிமீ) தொலைவில் உள்ள ஒலி அலைகள், கப்பல்கள் மற்றும் ஹைட்ரோஃபோன் நிலையங்களுக்கு இடையில் 200 கடல் மைல்கள் (370 கிமீ) தொலைவில் உள்ள வானொலி ஒலிவலை எப்போதாவது பயன்படுத்தப்படுகின்றன. 75 முதல் 100 கடல் மைல்கள் (139 முதல் 185 கி.மீ) தொலைவில் இருந்தன.\n\nஅபிவிருத்தி வரலாறு.\nபிரிகர்ஸர்ஸ் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் நீர் ஒலி ஒலியியல் மற்றும் அவர்களின் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றின் வளர்ந்துவரும் புரிதலைப் பற்றி வானொலி ஒலித்தொடர் அதன் தோற்றத்தை கொண்டிருந்தது, மேலும் எதிரொலி ஒலிப்பதிவுடன் இணையாக உருவாக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கடற்படை சமிக்ஞை கம்பெனி நீர்மூழ்கிக் கப்பல் பெல் சமிக்ஞை சாதனம் மற்றும் நீரோட்டத்தின் ஒரு பெறுபவர் எனப் பணியாற்றக்கூடிய ஒரு ஹைட்ரோஃபோனை உருவாக்கிய மணிகள் தோன்றியபோது முதல் நடவடிக்கையானது 1900 களின் ஆரம்பத்தில் நடந்தது. கப்பல் குழுவில் உள்ள ஒரு கப்பல் குழுவினர் கப்பல் தூரத்திலிருந்து கப்பல் தூரத்தை திட்டமிடலாம் மற்றும் கப்பலின் நிலைமையை தீர்மானிக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிகள் இருந்து கோடுகளை இணைத்துக்கொள்ளும். மின்னல்கள், லைட்ஸெஸில்கள் மீது, மற்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கடலோரப் பகுதிகளைச் சுற்றிலும், மற்றும் ஹைட்ரோபொன்கள் பெறும் நூற்றுக்கணக்கான கப்பல்களில் ஏற்றப்பட்டன. இது ஒரு கடல் சூழலில் ஒலியியல் வரலாற்றின் முதல் நடைமுறை பயன்பாடு ஆகும்..\nThe sinking of in 1912 spurred the Canadian inventor Reginald Fessenden (1866–1932) to begin work on a long-distance underwater sound transmission and reception system that could detect hazards in the path of a ship. This led to the invention of the Fessenden oscillator, an electro-acoustic transducer which by 1914 had a proven ability to transmit and receive sound at a distance of 31 miles across Massachusetts Bay and to detect an iceberg ahead of a ship at a range of two miles by bouncing sound off it and detecting the echo, as well as an occasional ability to detect the reflection of sound off the ocean bottom. Further impetus to developing practical applications of underwater acoustics came from World War I, which prompted the Royal Navy, United States Navy, and United States Army Coast Artillery Corps to experiment with sound as a means of detecting submerged submarines. In postwar experiments, the Coast Artillery Corps's Subaqueous Sound Ranging Section conducted experiments in shallow water in Vineyard Sound off Massachusetts in which it detonated explosive charges underwater at the ends of established baselines and measured the amount of time it took for the sound to arrive at hydrophones at the other ends of the baselines in order to establish very accurate measurements of the speed of sound through water. And in 1923, the Submarine Signal Company improved upon its underwater signaling devices by equipping them with radio transmitters that sent signals both to identify the particular device and to indicate to approaching ships that it would generate an acoustic signal at a specific time interval after it sent the radio signal, allowing ships to identify the specific navigational aid they were approaching and to take advantage of a one-way ranging capability that let their crews determine their direction and distance from the navigational aid.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107655"}, {"id": [340, 8], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [340, 9], "question": "கடலில் மூழ்கி துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து இரும்பினை உணவாகப் பயன்படுத்தும் <Query> 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.", "document": "கப்பல்கள் மோதல்.\nஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு பி. டபிள்யூ. மேப்பிள் என்ற கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு வந்தது. இந்த எரிவாயு, லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அத்திப்பட்டு புதுநகரில் உள்ள எண்ணெய் நிறுவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. சமையல் எரிவாயு இறக்கப்பட்ட பிறகு, துறைமுகத்தில் இருந்து அந்தக் கப்பல் 28 சனவரி 2017 அதிகாலை 3 மணிக்கு ஈரானுக்குப் புறப்பட்டது.\n\nஅப்போது, மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு எம். டி. டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்தது. துறைமுகத்துக்கு வெளியே ஒரு கடல் மைல் தொலைவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு கப்பல்களும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரு கப்பல்களும் பலத்த சேதம் அடைந்தன.\n\nஎண்ணெய்க் கசிவு.\nதுறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால், இரு கப்பல்களும் குறைந்த வேகத்திலேயே வந்தன. அதனால், பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. கப்பல்களில் இருந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆபத்தின்றி தப்பினர். ஆனால், மும்பை கப்பலின் பாகங்கள் உடைந்ததால், அதில் கொண்டு வரப்பட்ட எண்ணெய்ப் பீப்பாய்களில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது.\n\nகடலில் கலந்த கச்சா எண்ணெய் கசிவு எண்ணூரில் இருந்து திருவான்மியூர் வரை பரவியது.\n\nஉயிரினங்கள் அழிவு.\nஇரு கப்பல்கள் மோதியதில் 65 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. கச்சா எண்ணெய் கடலில் கலந்து, கடல் நீர் மாசடைந்தது. கடலில் எண்ணெய் கலந்ததால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன.\nமீன் வளத்துக்கு பாதிப்பை உண்டாக்கிய இந்த எண்ணெய் படலம், கடல் வாழ் உயிரினமான அரிய வகை ஆமை இனங்கள் உயிர் இழப்பதற்கும் காரணமானதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறினர்.\n\nஅப்புறப்படுத்தும் பணி.\nகடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய்க் கசிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஆராய்ச்சித் துறையின் நிபுணர்கள் உதவியுடன் சேகரிக்கப்பட்ட கழிவுகளை 2000 சதுர மீ அளவுக்கு உருவாக்கப்பட்ட ஆழ் குழியில் புதைத்து அப்புறப்படுத்தினர்.\n\nவெளியிணைப்புகள்.\n- ஒளிப்படத் தொகுப்பு\n- Chennai oil spill\n\n\n\n\n", "document_id": "ta_ta_92060"}]
[{"id": [341, 0], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "அமைப்பு.\nஇது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.\n\nஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.\n\nஎறியப்படும் முறைகள்.\nவளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.\n\nபயன்.\nவளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.\n\nசங்க இலக்கியத்தில் வளரி.\nசங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் \"மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்\" என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் \"பொன்புனை திகிரி\" (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (\"அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ\") கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் தற்காப்புக் கலைகள்\n\nஉசாத்துணை.\n- Valari – A Unique Weapon of the Tamils - டாக்டர் எஸ். ஜெயபாரதி (மலேசியா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_4492"}, {"id": [341, 1], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [341, 2], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [341, 3], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "வேட்டைக்கார ஆந்தைகள் நடுத்தர அளவுகொண்டவை (32 செ.மீ) ஆகும்.\n\nஇந்த வகை ஆந்தை இனங்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளிவருகின்றன. இது பெரிய பூச்சிகள், தவளைகள், பல்லிகள், சிறிய பறவைகள், எலிகள் போன்றவற்றை வேட்டையாடி உண்கிறது. கூச்ச சுபாவம் மிக்க இந்தப் பறவையின் குரல் விசித்திரமானது. ஒவ்வொரு முறையும் வேறுவேறு குரல்களில் ஒலி எழுப்பக்கூடியது. அதனால் இதை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65374"}, {"id": [341, 4], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "அரேபியக் குதிரை இனம் பாலைவனக் காலநிலைப் பகுதியில் உருவாகியது. நாடோடிகளான பெதூன் மக்கள் இவற்றுக்குப் பெரு மதிப்புக் கொடுத்ததுடன், கள்வரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களது குடும்பக் கூடாரத்துக்கு உள்ளேயே அவற்றுக்கு இடம் வழங்குவதும் உண்டு. மனிதருடன் ஒத்துழைக்கத்தக்க இயல்புகளை உருவாக்குவதற்கான தெரிவு இனப்பெருக்கத்தினூடாக நல்ல பழக்க வழக்கம், விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன், மகிழ்ச்சிப்படுத்துவதற்கான விருப்பு ஆகிய இயல்புகளைக் கொண்ட ஒரு இனம் உருவாகியது. சவாரி, போர் ஆகியவற்றுக்குத் தேவையான உயர்ந்த ஊக்கம், விழிப்புநிலை ஆகிய இயல்புகளும் அரேபியக் குதிரைகளுக்கு உள்ளன. \n\nஅரேபியக் குதிரை பல்திறன்களைக் கொண்ட ஒரு இனம். பந்தயச் சவாரித் துறையில் இவ்வினம் முன்னணியில் உள்ளதுடன், தற்காலத்தில் குதிரைச் சவாரி சார்ந்த பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் போட்டியிடுகின்றது. உலகின் மிகவும் விரும்பப்படும் 10 குதிரை இனங்களுள் இதுவும் ஒன்று. இவ்வினம் தற்போது, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஆசுத்திரேலியா, கண்ட ஐரோப்பா, தென்னமெரிக்கா, அவற்றின் தாயகமான மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றது.\n\nஇன இயல்புகள்.\nஅரேபியக் குதிரைகள், மெருகேறிய ஆப்புவடிவத் தலைகளையும், அகன்ற நெற்றியையும், பெரிய கண்களையும், பெரிய மூக்குத் துளைகளையும், சிறிய முகவாய்ப் பகுதியையும் கொண்டவை. பெரும்பாலானவை குழிந்த வடிவம் கொண்டவை. பல அரேபியக் குதிரைகளுக்கு அவற்றின் கண்களுக்கு இடையே நெற்றி சிறிது புடைத்துக் காணப்படும். பெதூன்களால் \"ஜிப்பா\" என அழைக்கப்படும் இது நெற்றிக் காற்றறையின் கொள்ளளவைக் கூட்டுவதால், பாலைவனக் காலநிலையைத் தாக்குப் பிடிப்பதற்கு இவ்வினத்துக்கு உதவுவதாகக் கருதப்படுகிறது. சுத்தமான தொண்டைக் குழியில் அமைந்த மூச்சுக் குழலுடன் கூடிய வளைந்த கழுத்து இந்த இனத்துக்குரிய இன்னொரு இயல்பு. \n\nதோற்றம்.\nஅரேபியக் குதிரை உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழைய குதிரை இனங்களுள் ஒன்று. மூதாதை இனமாகிய கீழைத்தேச துணைவகை அல்லது \"முந்து அரேபியன்\", நவீன அரேபியக் குதிரை இனத்தை ஒத்த கீழைத்தேச இயல்புகளோடு கூடிய குதிரை என நம்பப்படுகிறது. இவ்வாறான இயல்புகளைக்கொண்ட குதிரைகள் அரேபியத் தீபகற்பத்தில் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பாறை ஓவியங்களிலும், கல்வெட்டுக்களிலும் இடம்பெற்றுள்ளன. தொல்பழங்கால வரலாற்றில், பண்டைய அண்மைக் கிழக்கு முழுவதும் மெருகேறிய தலைகளுடனும், உயரமான வால் அமைவுடனும் கூடிய குதிரைகள் கலை ஆக்கங்களில், குறிப்பாக கிமு 16 ஆம் நூற்றாண்டுப் பண்டைய எகிப்தின் ஆக்கங்களில் காணப்படுகின்றன. \n\nஅரேபியக் குதிரைகள் தொடர்பான சில அறிஞர்கள் அரேபியக் குதிரை இனம், \"ஈக்குவசு கபலசு பும்பெல்லி\" (equus caballus pumpelli) என்னும் தனியான துணை இனம் ஒன்றிலிருந்து உருவானதாக முன்னர் நம்பினர். கிளடீசு பிறவுன் எட்வார்ட்சு (Gladys Brown Edwards) என்னும் அரேபியக் குதிரை ஆய்வாளர் உள்ளிட்ட பிற அறிஞர்கள், \"ஈக்குவசு ஃபெரசு கபல்லசு\" (Equus ferus caballus) என்னும் பாலைவனக் கீழைத்தேசக் குதிரைகளில் இருந்தே தற்கால அரேபியக் குதிரைகள் தோன்றின என்கின்றனர். ஏறத்தாழ அரேபியக் குதிரைகள் போன்ற ஆனால் முற்றும் ஒத்ததாக இல்லாத தோற்றத்தைக் கொண்ட குதிரை இனங்களுள், இந்தியாவின் மார்வாரிக் குதிரை, வட ஆப்பிரிக்காவின் \"பார்ப்\", மேற்காசியாவின் \"அக்கல் தேக்கே\", இன்று அழிந்துபோன \"துர்க்கோமான் குதிரை\" என்பன அடங்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122174"}, {"id": [341, 5], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n- digicoll.library.wisc.edu\n\nஇவற்றையும் காண்க.\n- பொட்டாசியம் நைட்ரேட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_70847"}, {"id": [341, 6], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "- வண்ணம் என்பது ஒருவகை.\n- வண்ண இசை என்பது மற்றொரு வகை.\nஇந்த நூல் வண்ண இசையால் ஆனது.\n\nஇந்த நூலிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு\n\n- பாடல் சொல்லும் செய்தி\nஎழுதிய மலர் இவளது முகம் போல நடந்துவர முடியுமா? \nபொட்டு வைத்த இவள் நுதலை எழுதினால் அதில் வியர்வை அரும்புமா? \nஉடுக்குப் போன்ற இவளது மிடற்றை (கழுத்தை) எழுதினால் மரப்பாச்சிப் பொம்மையையே உருகச் செய்யும், விரல் தடவும் வீணையிசை போன்ற குரல் வளம் அதிலிருந்து வருமா?\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44251"}, {"id": [341, 7], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "- வேல் (ஆயுதம்), பண்டைய கால போர் ஆயுதம்.\n- வேல் (திரைப்படம்), தமிழ்த் திரைப்படம்.\n- வேலா, விண்மீன் குழு\n- வேல் (ஆறு), உருசியாவில் பாயும் ஆறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24191"}, {"id": [341, 8], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பு, உடன் பிறந்தோருக்கு இடையிலான தொடர்பு, உடன்பிறந்தோர் பிள்ளைகளுக்கு இடையிலான தொடர்பு என ஏராளமான உறவுமுறைத் தொடர்புகள் மனிதருக்கிடையே ஏற்படுகின்றன. இவ்வாறான தொடர்புகளின் தன்மை மனித சமுதாயங்கள் எல்லாவற்றிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. வெவ்வேறு சமுதாயங்களின் உலக நோக்கு, பண்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவ்வாறான தொடர்புகளின் முக்கியத்துவங்கள் வேறுபடுகின்றன. இத்தகைய வேறுபடுகின்ற உறவுமுறைத் தொடர்புகளின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு உறவுமுறைச் சொற்கள் பற்றிய ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன.\n\nஉறவுமுறைச் சொற்களின் இயல்புகள்.\nஉறவுமுறைகளைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன எனினும், அச் சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பண்பாட்டு அம்சங்கள், மொழிக்கு மொழி, சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபடுகின்ற காரணத்தால் குறிப்பிட்ட உறவுகளைக் குறிக்கின்ற சொற்களும் பல வழிகளில் ஒன்றுடன் ஒன்று வேறுபடுகின்றன. பொதுவாக உறவுமுறைச் சொற்களின் ஆய்வில் பின்வரும் அம்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுகின்றன.\n\n1. பயன்பாட்டு அடிப்படையில் உறவுமுறைச் சொற்களின் வேறுபாடுகள்\n2. உறவுமுறைச் சொற்களில் மொழியியல் அமைப்பு\n3. உறவுமுறைச் சொற்களின் வீச்சு.\n\nபயன்பாட்டு அடிப்படையில் உறவுமுறைச் சொற்கள்.\nபயன்பாட்டு அடிப்படையில் நோக்கும்போது, இருவகையான உறவுமுறைச் சொற்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, ஒருவர் \"அம்மா\" என்ற சொல்லைத் தனது தாயை அழைப்பதற்குப் பயன்படுத்தலாம். ஆனால் நடைமுறையில் \"தாய்\" என்ற சொல் அவ்வாறு பயன்படுத்தப் படுவதில்லை. தாய் என்ற சொல் உறவுமுறையைக் குறிப்பிட்டுப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. எனவே உறவினரை விளிக்கப் பயன்படும் சொற்கள், உறவுமுறையைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் என இரண்டு வகை உறவுச் சொற்களை அடையாளம் காண முடியும். முதல் வகை \" விளிச் சொற்கள் \" எனவும், இரண்டாம் வகை \"குறிக்கும் சொற்கள்\" எனவும் அழைக்கப்படும்.\n\nஉறவுமுறைச் சொற்களின் அமைப்பு.\nதமிழ் மொழியில் \"தாய்\", \"தந்தை\", \"அண்ணன்\", \"தம்பி\" போன்ற உறவுமுறையைக் குறிக்கும் சொற்கள் வேறெந்த உறவுமுறைச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்படாத தனித்துவமான சொற்களாகும். இவ்வகையான சொற்களைத் \"தனிமச் சொற்கள்\" அல்லது \"ஆரம்பநிலைச் சொற்கள்\" எனக் கூறலாம். பொதுவாக மிக நெருக்கமான உறவுமுறைகளைக் குறிக்கவே தனிமச் சொற்கள் உள்ளன. வேறு சில உறவுமுறைச் சொற்கள் தனிமச் சொற்களுடன் பொருள் வேறுபாட்டை ஏற்படுத்தும் விதமான உறவுமுறை சாராத முன்னொட்டுக்களையோ, பின்னொட்டுக்களையோ சேர்ப்பதன் மூலம் பெறப்படுகின்றன. இத்தகைய ஒட்டுக்கள் பொதுவாக வயது வேறுபாடு, தலைமுறை வேறுபாடு முதலியவற்றைத் தனிமச் சொற்களுக்கு அளிப்பதன் மூலம் வெவ்வேறு உறவுகளைக் குறித்து நிற்கின்றன. பெரிய, சிறிய, மூத்த, இளைய போன்ற பண்புச் சொற்கள் தனிமச் சொற்களுடன் சேர்ந்து பெரிய தந்தை, சிறிய தாய், மூத்த அம்மான், இளைய தம்பி போன்ற வயது வேறுபாடு குறிக்கும் உறவுச் சொற்களை உருவாக்குகின்றன. அதேபோல, \"கொள்ளு\" போன்ற முன்னொட்டுக்கள் \"பாட்டன்\", \"கொள்ளுப் பாட்டன்\" என்னும் உறவுச் சொற்களிடையேயான தலைமுறை வேறுபாட்டைக் குறிக்கின்றன. சிலசமயங்களில் ஒரேவகையான உறவுகளிடையே வேறுபாடு காண்பிப்பதற்காக முன்னொட்டுச் சொற்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாகத் தமிழர் வழக்கப்படி, சொந்த மகனையும், உடன்பிறந்த ஒத்த பாலினர் மகன்களையும், \"மகன்\" என்ற உறவுச் சொல்லே குறிக்கின்றது. எனினும் தேவை ஏற்படும்போது \"பெறா மகன்\" என்ற முன்னொட்டுடன் கூடிய தனிமச் சொல் பயன்படுத்தப் படுகின்றது. இது போலவே ஒன்றுவிட்ட அண்ணன், ஒன்றுவிட்ட தங்கை போன்ற சொல் வழக்குகளையும் குறிப்பிடலாம். \n\nசிலவேளைகளில் இரண்டு உறவுமுறைச் சொற்களைச் சேர்த்துப் புதிய உறவுமுறைச் சொல் உருவாக்கப்படுவதுண்டு. பெற்றோருடைய பெற்றோரைத் தாய்வழி தந்தைவழி வேறுபாடின்றிக் குறிக்கும் \"பாட்டன்\", \"பாட்டி\" போன்ற சொற்களுக்குப் பதிலாக இக்காலத்தில், தாயின் பெற்றோரை \"அம்மம்மா\", \"அம்மப்பா\" என்றும், தந்தையின் பெற்றோரை \"அப்பம்மா\", \"அப்பப்பா\" என்றும் அழைப்பதைக் காணமுடிகின்றது.\n\nஉறவுமுறைச் சொற்களின் வீச்சு.\nசில உறவுமுறைச் சொற்கள் ஒருவகை உறவினரை மட்டுமே குறிக்க, வேறு சில சொற்கள் வெவ்வேறு வகையில் உறவினராவோரைச் சேர்த்துக் குறிப்பிடுவதற்குப் பயன்படுகின்றன. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட உறவுமுறைச் சொல் உள்ளடக்கும் வெவ்வேறு வகை உறவு முறைகளின் தொகுதி அச் சொல்லின் வீச்சு எனலாம். தனியொரு வகை உறவினரை மட்டுமே குறிக்கும் சொற்கள் \"குறித்துக் காட்டும் சொற்கள்\" (Denotative Terms) எனவும், பல வகை உறவுகளை உள்ளடக்கும் சொற்கள் வகைப்பாட்டுச் சொற்கள் (Classificatory Terms) எனவும் குறிப்பிடப்படுகின்றன. தமிழிலுள்ள தாய், கணவன் போன்ற சொற்கள் குறித்துக்காட்டும் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். \"மச்சான்\" அல்லது \"மைத்துனன்\" என்னும் சொல், தாய்மாமனுடைய மகன், தந்தையின் சகோதரியுடைய மகன், மனைவியுடைய சகோதரன் என்னும் உறவுமுறைகள் அனைத்தையும் குறிப்பிடுகின்றது. இதனால் இச்சொல் ஒரு வகைப்பாட்டுச் சொல் ஆகும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உறவுமுறை\n- உறவுமுறைப் பெயரிடல் வகைகள்\n\nஉசாத்துணைகள்.\n- பக்தவச்சல பாரதி. பண்பாட்டு மானிடவியல். மெய்யப்பன் பதிப்பகம். சென்னை. 2003\n- மார்கன், லெவிஸ் ஹென்றி. பண்டைய சமூகம் (Ancient Society) (ஆங்கிலம்). 1827.\n\nவெளியிணைப்புகள்.\n- உறவுமுறையும் சமுதாய நிறுவனங்களும் (ஆங்கிலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1283"}, {"id": [341, 9], "question": "<Query> என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற பூமராங் வகை வடிவமைப்பை ஒத்த ஆயுதம் ஆகும்.", "document": "துவக்க வாழ்க்கை மற்றும் கல்வி.\nஇவர் பஞ்சாப்பின் பட்டாலாவில் பிறந்தார். அதே ஊரில் உள்ள குருநானக் பள்ளியில் படித்தார். ஜலந்தரில் உள்ள லையால்பூர் கல்சா கல்லூரியில் படித்தபோது பல்கலைக்கழக அளவிலான வளைதடி பந்தாட்ட அணியில் ஆடத்துவங்கினார்.\n\nவாழ்க்கை.\nகல்லூரி வாழ்க்கைக்குப் பின் பஞ்சாப் காவல்துறையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். 1972 ஆண்டு ஆம்ஸ்டர்டம் நகரில் நடந்த உலக வளைதடி போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பிக், 1974 மற்றும் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 1976 கோடைக்கால ஒலிம்பிக், 1978 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேங்காக்கில் விளையாடினார், மேலும் 1982 இல் உலக கோப்பை போட்டிகள் மும்பையில் கலந்து கொண்டார். 1975 இல் கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்ற அணியில் இருந்தார். அவர்அடுத்த ஆண்டு 1973 இல் உலக வளைத்தடி அணி XI மற்றும் அனைத்து நட்சத்திர வளைத்தடி XI அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் இவர் இரண்டிலும் இருந்தது அதிக கோல் அடித்தவர்- ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த பன்னாட்டு வளைதடி போட்டி மற்றும் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் ஆடினார். அவரது வாழ்க்கையில் அவர் 4 ஒலிம்பிக் போட்டிகளில் கோல்களை அடித்தார். துவக்கத்தில் அவர் இந்திய இரயில்வே மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் போன்றவற்றில் பணியாற்றினார், இறுதியாக பஞ்சாப் காவல்துறையில் பணியாற்றினார்.\n\nஇறப்பு.\nசுர்ஜித் சிங் 1984 ஆண்டு ஜலந்தர் மாவட்டம், கர்டர்பூர் அருகில் நடந்த மகிழுந்து நேர்ச்சியில் இறந்தார். இவரது இறப்புக்குப்பின் ஜலந்தரில் உள்ள வளைதடியாட்ட அரங்கிற்கு (சுர்ஜித் ஆக்கி ஸ்டேடியம்) இவரது பெயர் சூட்டப்பட்டது. 1984 இல் பஞ்சாப் அரசாங்கம் துவக்கிய வளைதடியாட்ட பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது மட்டுமல்லாது சுர்ஜித் ஆக்கி சொசைட்டி என்ற பெயரில் ஜலந்தரில் அமைப்பு உருவாக்கப்பட்டு, சுர்ஜித் நினைவு வளைதடி போட்டிகள் ஆண்டுதோரும் ஜலந்தரில் நடத்தப்பட்டு வருகிறது, 2012 ஆண்டு பஞ்சாப்பில் விளையாட்டை ஊக்குவிக்க இந்த அமைப்புக்கு பஞ்சாப் அரசால் உதவிகள் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது. இவரது இறப்பிற்கு பிறகு இவருக்கு அருச்சுனா விருது 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nஇவரது மனைவியான சான்சாலுல் ஒரு பன்னாட்டு வளைதடியாட்ட விளையாட்டு வீரராவார், 1970 களில் இந்தியாவின் மகளிர் தேசிய பீல்ட் வளைதடியாட்ட அணியில் விளையாடியுள்ளார்..\nஇவரின் மகன் சர்பிரிந்தர் சிங் ரண்டவா உலக அளவிலான ஒரு டென்னீஸ் வீரராவார். இவர் உலகம் முழுவதும் பல்வேறு பன்னாட்டு போட்டிகளில், இந்தியாவின் சார்பில் ஆடியுள்ளார் . இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87696"}]
[{"id": [344, 0], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "அனோ டொமினி ஆண்டுகளுடன் ஒப்பீடு.\nரோம் நகரில் டையனைசியஸ் எக்சிகசு என்ற துறவி கிபி 525 ஆம் ஆண்டில் அனோ டொமினி முறை காலக்கணக்கீட்டை அறிமுகப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பற்றிய அவரது ஆய்வை அடிப்படையாக வைத்து அவர் இந்த முறையைக் கணக்கிட்டார். அவரது ஈஸ்டர் அட்டவணையில் கிபி 532 ஆம் ஆண்டை ரோமப் பேரரசன் டயோகிளேத்தியன் முடி சூடிய ஆண்டான 248 உடன் தொடர்பு படுத்தினார். டயோகிளேத்தியன் முடி சூடிய 284, நவம்பர் 20 ஆம் நாளுடன் ஆரம்பிக்காமல், பதிலாக இயேசு கிறித்து பிறந்த ஆண்டாக எண்ணப்படும் ஆண்டுடன் தனது அட்டவணையைத் தொடங்கினார். இயேசு கிறித்துவின் பிறந்த ஆண்டு கிபி 1 எனவோ அல்லது கிமு 1 எனவோ அவர் கருதியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது (அனோ டொமினி ஆண்டுக்கணக்கில் சுழியம் ஆண்டு இல்லை). கிபி 1 ஆம் ஆண்டு ரோம ஆண்டு \"DCCLIV அப் ஊர்பி கொண்டிட்டா\" எனப் பின்னர் வரலாற்றாய்வாளர்களால் கணக்கிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25594"}, {"id": [344, 1], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "நாட்காட்டி ஆண்டு என்பது புவியின் வட்டணைச் சுழற்சி நேரத்தை நாட்காட்டியில் தோராயமாக குறிக்கும் நாட்களின் எண்ணிக்கையாகும். இது கிரிகொரிய, ஜூலிய நாட்காட்டிகளில் இயல்பாண்டு 365 நாட்களையும் நெட்டாண்டு 366 நாட்களையும் கொண்டுள்ளது: கீழே \"காண்க\". கிரிகொரிய நாட்காடியில் 400 ஆண்டு நெடுஞ்சுழற்சியில் கணித்த நிரல் ஆண்டு கால இடைவெளி 365.2425நாட்கள் ஆகும்.\n\nவானியலில், ஜூலிய ஆண்டு கால அலகாக பயன்படுகிறது; ஜூலிய வானியல் ஆண்டு, 365.25 நாட்கள் அல்லது சரியாக நொடிகள் (அனைத்துலக முறை அலகுகள் (SI)) அல்லது கருக்காக நொடிகள் ஆக வரையறுக்கப்படுகிறது.\n\nஆண்டு எனும் சொல் நாட்காட்டி, வானியல் பயன்பாட்டைத் தவிர பருவ ஆண்டு, நிதி ஆண்டு, கல்வி ஆண்டு ஆகிய நடைமுறை ஆண்டுகளைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதேபோல இது கோள்களின் வட்டணைச் சுழற்சிக் காலத்தைக் குறிக்கப் பயன்படுகிறது]: எடுத்துகாட்டாக, செவ்வாய் ஆண்டு, வெள்ளி ஆண்டு ஆகியவற்றைக் கூறலாம். இச்சொல் மிகப் பெரிய கால இடைவெளிகளாகிய பால்வெளி ஆண்டு, பேராண்டு (வான்கோள ஆண்டு) போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படுகிறது. \n\nகுறியீடு.\nஆண்டு என்ற அலகினைக் குறிக்க, உலக முழுவதும் ஒப்புதல் பெற்ற ஒரு குறியீடு இன்னும் உருவாக்கப்படவில்லை. அனைத்துலக முறை அலகுகள் அமைப்பும் எவ்வித குறியீட்டையும் முன்மொழியவில்லை என்றாலும் பன்னாட்டுச் செந்தர நிறுவனம் தன் ISO 80000-3 இன் பின்னிணைப்பு-சி இல் இலத்தீனிய சொல்லான \"annus\" என்பதிலிருந்து a என்ற எழுத்தை பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.\n(NIST SP811 , ISO 80000-3:2006) இந்த a என்பது நிலஅளவைக் குறிக்கும் எக்டேர் என்ற அலகையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் y அல்லது yr என்பது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. y அல்லது yr என்ற குறியீடுகள் விண்வெளி அறிவியலிலும், தொல்லுயிரியலிலும், நிலவியலிலும் வேறுபட்டு பயன்படுத்தப்படுவதால், கணக்கீடுகளில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. (எ.கா)10இலட்சம் ஆண்டுகள் என்பதனைக் குறிக்க myr என்றும், Ma என்றும் குறிப்பிடுகின்றனர்.\n\nபெருக்கல் அலகுகள்.\nSI அலகுகளோடு இவை பெருக்கலின் மூலம் அறியப்படுகிறது.\nMa.\n- Ma (for megaannum), என்ற கால அலகு பத்து இலட்சம் ஆண்டுகளைக் குறிக்கிறது. (10=10,00,000=10 இலட்சம்) . நீண்ட காலத்தைக் குறிக்க பயனாகிறது.\n- (எ.கா)கறையான், புதைப்படிவ காலம்: 228 - 0 Ma என்றால் 22,80,00,000 ஆண்டுகள் என்பதனைக் குறிக்கும்\n-  Ma என்பதனை, mya என்றும் குறிப்பிடுவர்.\n\nசுருக்கங்கள் yr, ya.\nவானியலிலும் புவியியலிலும் தொல்லுயிரியலிலும் \"yr\" ஆண்டுகள் கால இடைவெளிக்கும் \"ya\" \"ஆண்டுகள் முன்பு\" என்பதற்கும் சைல வேளைகளில் உரிய ஆயிரம், மில்லியன், பில்லியன் முன்னொட்டுகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இவை பசெ அலகுகள் அல்ல; ஈரொட்டான பன்னாட்டுப் பரிந்துரைகளின் பேரில் பயன்படுகின்றன. இவை ஆங்கில முதல் எழுத்தையோ அவற்றுக்குரிய முன்னொட்டுகளையோ பயன்படுத்துகின்றன. இம்முன்னொட்டுகள் (t, m, b) அல்லது பதின்ம முன்னொட்டுகள் (k, M, and G) அல்லது (k, m, g) எனும் மாற்றுப் பதின்ம முன்னோட்டுகளையோ பின்வருமாறு பயன்படுத்துகின்றன:\n\nபொது ஆண்டு.\nஎந்த வானியல் ஆண்டும் முழு எண் நாட்களையோ முழு எண் நிலா மதங்களையோ கொண்டமைவதில்லை. எனவே அவற்றில் நெட்டாண்டுகள் போன்ற சில விதிவிலக்கான இடைவெளிக் கணக்கீடுகள் உண்டு. நிதி, அறிவியல் கணக்கீடுகள் எப்போதும் 365 நாள் நாட்காட்டியையே பின்பற்றுகின்றன.\n\nபன்னாட்டு நாட்காட்டிகள்.\nகிமு, கிபி ஆண்டுகள் சார்ந்த கணிப்புகளில் பொதுவாக வானியல் ஆண்டு எண்வரிசை பின்பற்றப்படுகிறது. இதில்கிமு 1 என்பது 0 ஆகவும் கிமு 2 என்பது -1 ஆகவும் கொண்டு குறிக்கப்படுகிறது.\n\nபல்வேறு பன்பாடுகளிலும் சமயங்களிலும் அறிவியல் சூழ்நிலைகளிலும் வேற் பிற காலக் கணிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன.\n\nபாரசீக நாட்காட்டி.\nபாரசீக நாட்காட்டி அல்லது ஈரானிய நாட்காட்டி ஆப்கானித்தானிலும் இர்ரானிலும் பயன்படுகிறது. இதில் வடக்குச் சம பகலிரவு நாளுக்கு அருகிலான நள்ளிரவில் ஆண்டு தொடங்குகிறது. இது தெகுரான் நேர வலயத்தைச் சார்ந்த் கணிக்கப்படுகிறது. இது நெட்டாண்டு நெறி முறையைப் பின்பற்றுவதில்லை.\n\nவானியல் ஆண்டுகள்.\nஆண்டு, நாள் கால அளவு வேறுபாடுகள்.\nஆண்டு வேறுபாட்டு எண்மதிப்பு.\nஇப்பிரிவின் நிரல் ஆண்டுக் கால அளவு 2000 ஆண்டுக் காலகட்டத்துக்கு கணக்கிடப்பட்டதாகும். 2000 நிலைமையோடு ஒப்பிட்டு ஆண்டுக் கால அளவு வேறுபாடுகள் கடந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் தரப்பட்டுள்ளன. அட்டவணையில் ஒரு நாள் 86,400 பசெ (SI) நொடிகள் கால அளவு கொண்டதாகும்.\n\nதொகுசுருக்கம்.\n(கிரிகொரிய நிரல் ஆண்டு 365.2425 நாள்கள் அல்லது 52.1775 வாரங்கள் அல்லது 8765.82 மணிகள் அல்லது 525949.2 மணித்துளிகள் அல்லது நொடிகள் கொண்டதுவாகும்). இந்த நாட்காட்டிக்கு பொது ஆண்டு, 365 நாட்கள் அல்லது ( மணிகள் அல்லது மணித்துளிகள் அல்லது நொடிகள்) கொண்டுள்ளது; நெட்டாண்டு, 366 நாட்கள் அல்லது ( மணிகள் அல்லது மணித்துளிகள் அல்லது நொடிகள்) கொண்டுள்ளது. கிரிகொரிய நாட்காட்டியின் 400 ஆண்டு சுழற்சி, நாட்களைப் பெற்றதாகும். எனவே சரியாக வாரங்களைக் கொண்டதாகும்.\n\n\"பேரளவு\" வானியல் ஆண்டுகள்.\nபேராண்டு.\nபேராண்டு வான்கோள நடுவரையைச் சுற்றிவரும் புவிசார் சம இரவுபகல் நாள் சுழற்சி ஆகும். பேராண்டின் கால அளவு ஏறத்தாழ 25,700 ஆண்டுகளாகும். இதன் துல்லியமான மதிப்பை இன்னமும் கண்டறிய முடியவில்லை. வான்கோள தலையாட்ட வேகம் பல காரணிகளைச் சார்ந்துள்ளதால் இம்மதிப்பீடு அரியதாகிறது.\n\nபால்வெளி ஆண்டு.\nபால்வெளி மையத்தைப் புவியின் சூரியக் குடும்பம் ஒருமுறை சுற்றி வலம்வரும் கால அளவே பால்வெளி ஆண்டாகும். இதன் கால அளவு 230 மில்லியன் புவியாண்டுகளாகும்.\nபருவ ஆண்டு.\nபருவ ஆண்டு என்பது குறிப்பிட்ட பருவ நிகழ்வு அடுத்தடுத்து நிகழும் கால இடவெளியாகும். இந்நிகழ்வுகள் ஒவ்வோராண்டும் ஒரு மாத வேறுபாட்டளவுக்குக் கூட பெரிதும் மாறுவனவாகும். இத்தகைய பருவ நிகழ்வுகள் ஆற்று வெள்லப் பெருக்கு, பரவைகளின் வலசைபோதல், மரஞ்செடிகொடைகளின் பூத்தல், முதல் பனி உறைவு போன்றனவாக அமையலாம்.\nமேலும் காண்க.\n- கிழமை\n- மாதம்\n- நேர வலயம்\n- இந்துக் காலக் கணிப்பு முறை\n- தமிழர் பருவ காலங்கள்\n- தமிழ் மாதங்கள்\n- தமிழ் வருடங்கள்\n- ஆண்டுகளின் பட்டியல்\n\n", "document_id": "ta_ta_871"}, {"id": [344, 2], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "கணிதத்திலும் அறிவியலிலும்.\nஇயற்கணிதத்தில், ஒரு தொடரின் இறுதி உறுப்பு formula_1ஆல் குறிக்கப்படும்.\n\nஇயற்பியலில், பொதுவாக, நீளத்தைக் குறிக்க length என்பதன் முதலெழுத்தான l பயன்படுத்தப்படும். கனவளவின் அலகான இலீற்றரைக் குறிக்கவும் l பயன்படுத்தப்படும். கோண உந்தத்தைக் குறிக்க L பயன்படுத்தப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69281"}, {"id": [344, 3], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "கணிதத்திலும் அறிவியலிலும்.\nவடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும். வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும். இயற்கணிதத்தில் சேர்மானங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவும் C பயன்படுத்தப்படும். சிக்கலெண்களின் தொடையைக் குறிப்பிட formula_1 பயன்படுத்தப்படும்.\n\nஇயற்பியலில், கொள்ளளவத்தைக் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. மின்னேற்றத்தின் அனைத்துலக முறை அலகான கூலோத்தின் குறியீடு C ஆகும். வெற்றிடத்தில் ஒளியின் கதி cஆல் குறிக்கப்படும்.\n\nவேதியியலில், காபனின் வேதிக் குறியீடு C ஆகும். மூலர்ச் செறிவைக் குறிக்க c பயன்படுத்தப்படும்.\n\n", "document_id": "ta_ta_69242"}, {"id": [344, 4], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "எடையைக் குறிக்க மட்டுமல்லாமல், இது நிறையையும் (mass) குறிக்க உதவும். அதனைப் பவுண்டு நிறை என்று வழங்குவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24386"}, {"id": [344, 5], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "வர்த்தகம்.\nவிலங்குகள்.\nயானை, காண்டாமிருங்களின் தந்தங்கள் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்தன. சிறுத்தைகள், புலிகள், சிங்கங்கள் சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்த வாங்கப்பட்டன.\n\nதுறைமுகங்கள்.\nமுக்கிய தமிழகத் துறைமுகங்கள்.\nமுசிறி.\nகாலத்தால் அழிந்து போன துறைமுகமான முசிறி இந்தியாவின் தென்மேற்குத் திசையில் அன்றைய சேரநாட்டில் அமைந்திருந்தது. இத்துறைமுகம் சேர மற்றும் உரோம நாட்டின் இடையேயான வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றியது.\nஅரிக்கமேடு.\nஅரிக்கமேடு அன்றைய சோழநாட்டில் அமைந்த துறைமுகமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67196"}, {"id": [344, 6], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "ஆங்கிலத்தில்.\nஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாவது எழுத்து i ஆகும்.\n\nஆங்கிலத்தில் தன்மைப் பெயரான I என்பது, எப்போதும் ஆங்கிலப் பேரெழுத்து Iஆலேயே குறிக்கப்படும். இது ஐ என்று பலுக்கப்படும்.\n\nகணிதத்திலும் அறிவியலிலும்.\nகணிதத்தில், அலகுக் கற்பனை எண்ணைக் குறிக்க formula_1 பயன்படுத்தப்படுகின்றது. அலகுத் தாயத்தைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது. காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் எட்சு அச்சின் திசையிலான அலகுக் காவி தடித்த iஆல் குறிப்பிடப்படும்.\n\nஇயற்பியலில், மின்னோட்டம், செறிவு, சடத்துவத் திருப்பம் என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.\n\nவேதியியலில், அயடீனின் வேதிக் குறியீடு I ஆகும்.\n\nதொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்.\n- İ i : புள்ளியிட்ட இலத்தீன் எழுத்து i\n- I ı : புள்ளியடாத இலத்தீன் எழுத்து i\n- І і : மென்புள்ளியிட்ட சிரில்லிய எழுத்து i\n- И и : சிரில்லிய எழுத்து i\n- י : எபிரேய எழுத்து இயோது\n- ㅣ : அங்குல் எழுத்து i\n- : கிடை எழுத்துமுறையில் போப்போமோபோ எழுத்து i\n- Ι ι : கிரேக்க எழுத்து அயோற்றா\n\n", "document_id": "ta_ta_69219"}, {"id": [344, 7], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [344, 8], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "\"செருமானிக்\" (Germanic) என்னும் சொல், செந்நெறிக் காலத்தில், கீழ், மேல், பெரும் செருமானியப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிக் குழுக்களைக் குறிப்பதற்கு உரோம எழுத்தர்கள் பயன்படுத்தியபோது உருவானது. உரோமர்களின் \"செருமானிக்\" என்னும் சொற் பயன்பாடு மொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டியது இல்லை. ஆனால் இது, தற்கால லக்சம்பர்க், பெல்சியம், வடக்கு பிரான்சு, அல்சாசு, போலந்து, ஆசுத்திரியா, நெதர்லாந்து, செருமனி ஆகிய நாடுகளில் வாழ்ந்த, நாகரிகத்தில் குறைந்தவர்களாகவும், செல்ட்டியக் கௌல்களைக் காட்டிலும் உடல் ரீதியாக உரம் ஏறியவர்களாகவும் காணப்பட்ட பழங்குடிக் குழுக்களைக் குறித்தது. \n\nஉரோம-செருமானிய போர்களில், குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தெயுத்தோபர்க் காட்டுச் சண்டையில், ஐரோப்பிய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு செருமானியப் பழங்குடிகள் இருந்ததாக உரோமின் வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தெயுத்தோபர்க் காட்டுச் சண்டையில், செரூசியின் தலைவன் ஆர்மினியசின் கீழ் போரிட்ட செருமானிக் பழங்குடிப் போர்வீரர்கள் மூன்று உரோமானியப் படைப்பிரிவுகளையும் அவர்களது துணைப் படைகளையும் தோற்கடித்தனர். இது உரோமப் பேரரசின் படைகள் மக்னா செருமானியாவில் இருந்து பின்வாங்கக் காரணம் ஆயிற்று. \n\nஇனப்பெயர்.\nபொகாமு 222 அளவில், \"ஜெர்மானி\" (Germani) என்னும் இலத்தீன் சொல்லின் பயன்பாடு \"பாசுத்தி கப்பித்தோலினி\" கல்வெட்டில் காணப்பட்டது. இது கவுல் அல்லது தொடர்புடைய மக்களைக் குறித்திருக்கக்கூடும். எனினும், இது முன்னைய தேதியொன்றை குறிப்பிடும் பொகாமு 18 இல் நிறுவப்பட்ட கல்வெட்டு ஆதலால், இதில் குறித்த தேதி சரியானதாக இல்லாமல் இருக்கலாம். பொசிடோனியோசு என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் பொகாமு 80 ஐச் சேர்ந்த ஆவணம் ஒன்றில் இச்சொல் மீண்டும் காணப்பட்டதாகத் தெரிகிறது. இவ்விடயம் மிகவும் பிந்தி பொகா 190 இல் ஆதனையோசு என்பவரால் மேற்கோளாகவே காட்டப்பட்டுள்ளது. இதற்குச் சற்றுப் பின்னர் \"ஜெர்மானி\", \"ஜெர்மானியா\" தொடர்பான விரிவான விளக்கங்கள் யூலியசு சீசரிடம் இருந்தே வருகிறது. யோலியசு சீசரின் நினைவுக் குறிப்புகள் அவரது நேரடி அனுபவங்களின் அடிப்படையிலானது. \n\nசீசரின் நோக்கில் \"ஜெர்மானியா\" என்பது, சீசரினால் உரோமின் கட்டுப்பாட்டுக்கு வெளியே விடப்பட்டிருந்த கவுலுக்கு எதிர்ப்புறத்தில், ரைன் ஆற்றின் கிழக்குக் கரையில் இருந்த ஒரு புவியியல் நிலப்பரப்பைக் குறித்தது. \"செருமானிக் மொழிகள்\" என்னும் கருத்துருவுக்கும், \"செருமனி\" என்னும் புவியியல் பண்பாக்கப் பெயருக்கும் மேற்படி சொல்லே சொற்பிறப்பு மூலம் ஆகும். சில செந்நெறிக் கால எழுத்தாளர்களைப் பொறுத்தவரை, \"ஜெர்மானியா\" சர்மாத்தியாப் பகுதியையும், உரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த ரைன் ஆற்றின் மேற்குக் கரைப் பகுதியையும் குறித்தது. மேலும் தெற்கில், ரைனுக்குக் கிழக்கிலும், ஆல்ப்சுக்கு வடக்கிலும் செல்ட்டிய மக்கள் இன்னும் வசித்து வந்தனர். ரைனுக்குக் கிழக்கே வேறுபட்ட பண்பாடுகள் இருப்பதாக சீசர், தசித்தசு போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்தப் பாண்பாட்டுக் குறிப்புக்களின் கருப்பொருள் அப்பகுதிகள் காடாகவும், ஆபாத்தானதாகவும் இருந்தன என்பதுடன், கவுல் பகுதியைவிட நாகரிகம் குன்றியதாக இருந்தது என்பதும் அதனால், கூடுதலான படைக் கண்காணிப்புத் தேவைப்பட்டது என்பதுமாகும். \n\n", "document_id": "ta_ta_123043"}, {"id": [344, 9], "question": "சில உரோம ஆண்டுகளைக் குறிக்க பண்டைய வரலாற்றாளர்கள் <Query> என்ற ஆண்டு முறையைப் பயன்படுத்தினார்கள்.", "document": "குழப்பங்கள்.\nதவிர துவக்க ஆண்டு சூன்யத்தில் துவங்குகிறதா அல்லது ஒன்றில் துவங்குகிறதா எனவும் குழப்பங்கள் நேருகின்றன. அண்மையில் 2000 ஆண்டு ஆயிரமாண்டாகக் கொண்டாடப்பட்ட வேளையில் ஆண்டு முதல்நாள் மூன்றாம் ஆயிரமாண்டு துவங்குகிறதா அல்லது இறுதியிலா என குழப்பம் வந்தது.\n\nமுடிவு.\nகிரிகோரியன் நாட்காட்டி அமைப்பில் 0 ஆண்டு என எதுவும் இல்லை,1 முதல் 1000 வரை முதல் ஆயிரமாண்டு, 1001 முதல் 2000 வரை இரண்டாம் ஆயிரமாண்டு என்று முடிவு காணப்பட்டது. \n\nவெளியிணைப்புகள்.\n- ஆயிரமாண்டு தவறு (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_17679"}]
[{"id": [346, 0], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "சின்னம்.\nபாம்பு தனது தோலை உரித்து வளரும் பண்பானது வளர்ச்சி, மறுபிறவி போன்றவற்றைக் குறிப்பதால் அஸ்லெப்பியசின் தடியில் பயன்படுத்தப்படுகிறது. இச்சின்னம், உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க மருத்துவ அமைப்பு, கனேடிய மருத்துவ அமைப்பு, மற்றும் அமெரிக்க கால்நடை மருத்துவ அமைப்பு ஆகியவற்றின் சின்னங்களாகப் பயன்படுத்தப்படுகின்றது.\nமருத்துவ அடிப்படையிலான விளக்கம்.\nஇச்சின்னத்தில் இருக்கும் பாம்பு உண்மையில் பாம்பு அன்று. தமிழில் நரம்புச் சிலந்தி என அழைக்கப்படும் டிராகன்குலஸ் புழுவே ஆகும். முற்காலத்தில் இப்புழுவை குச்சியைக் கொண்டு எடுப்பர். இதுவே மருத்துவத் துறையைக் குறிக்கும் சின்னம் என்றும் கூறப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6085"}, {"id": [346, 1], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "\"கோண போவென் முடிச்சு\" என்பது வளைவான பக்கங்களைக் கொண்டிராத இதே போன்ற ஒரு முடிச்சு ஆகும். இது ஐந்து சதுரங்களினால் ஆன வடிவமாகத் தோற்றமளிக்கும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\nபுனித ஜானின் \n\nமூலங்கள்.\n- Glossary பௌவென் முடிச்சையும் உட்படுத்தியது.\n- குலமரபுச் சின்னம் சார்ந்த வார்ப்புரு — முடிச்சுக்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16968"}, {"id": [346, 2], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "மருத்துவத் துறைக்கு இயற்பியலின் பங்கு அண்மை காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. கணினியுடன் செயல்படும் தளக்கதிர் படயியல் (Computed tomography), காந்த ஒத்ததிர்வு படம் (Magnetic resonance imaging ), பாசிட்ரான் உமிழ்பு தளக்கதிர் படம் (Positron emmision tomography) முதலியன உடலின் உட்பகுதியினை காணவும் அவை செயல்படும் முறையினையும் தெளிவாகக் காட்டவல்லன. இயற்பியலும் பொறியியல் தொழில்நுட்பமும் இணைந்து கதிர்மருத்துவத்திற்கான பல நுட்பமான கருவிகளைக் கொடுத்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62964"}, {"id": [346, 3], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3271708/ Radiation dose reduction in computed tomography: techniques and future perspective\n\n\n\n\n", "document_id": "ta_ta_63609"}, {"id": [346, 4], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [346, 5], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [346, 6], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "ஹில்ட்பெர்க் சின்னம் டேவிட் ஹில்பெர்ட் (1897, பிரிவு 64, 131, 1998, ஆங்கில மொழிபெயர்ப்பு) என்பவர் அறிமுகப்படுத்தினர்.டேவிட் ஹில்பெர்ட் தனது ஜஹ்ல்பெரிச்சில் ஹில்பெர்ட் சின்னமத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. சிறிய வேறுபாடுகளுடன் அவர் பெரிய உள்ளூர் துறைகளுக்கு பதிலாக உலகளாவிய துறையின் கூறுகளை வரையறுத்தார்.இச்சின்னம் அதிக உள்ளூர் துறைகளுக்கு பொதுவானதாக உள்ளது.\n\nExternal links.\n- HilbertSymbol at Mathworld\n\n", "document_id": "ta_ta_111724"}, {"id": [346, 7], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசாமி நாகப்பன் தமிழ்நாட்டில் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஒரு கிராமத்தில் 1891ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தோற்றம், பிறந்த ஊர் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை. ஆனால் 1800களில் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு கூலி தொழிலாளியாக அழைத்து செல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். நாகப்பன் 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.\n\nநினைவு சின்னம்.\nஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் நாகப்பன் படையாட்சியின் நினைவை போற்றும் வகையில் அவரின் உருவ படம் வைக்க பட்டுள்ளது. \n\nவெளி இணைப்புக்கள்.\n- www.yarl.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_55328"}, {"id": [346, 8], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், முத்துராமன் மகனான கார்த்திக் உடன் ஜெமினி கணேசன் மகளான ஜீஜி இணைந்து நடித்திருந்தார். ஜீஜி நடித்த ஒரே படம் இதுவேயாகும். வர்த்தக ரீதியாக வெற்றியடையாத இப்படத்துடன் திரையுலகிலிருந்து விலகி விட்ட ஜீஜி, பின்னர் மருத்துவத் துறையில் ஈடுபட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான துறையில் மிகுந்த அளவு பணியாற்றியுள்ளார்.\n\nவர்த்தக ரீதியாக இப்படம் வெற்றி அடையாது போயினும், இளையராஜா வின் இசையிலும், வைரமுத்து வின் வரிகளிலும் இதன் பாடல்கள் மிகுந்த பிரபலம் ஆயின. \"பனி விழும் மலர்வனம்\", \"ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்\" போன்ற பாடல்கள் இன்றளவும் மேடைகளிலும், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் பாடப்பெறுகின்றன. ஹம்சநாதம் என்னும் கருநாடக இசை இராகத்தின் மீதாக அமைந்த \"கன்னிப்பொண்ணு கைமேல\" என்னும் பாடல் கிராமிய இசை முறைமையில் அமைந்துள்ளது அதன் தனிச் சிறப்பு. \n\nபாடல்கள்.\nஇசையமைத்தவர்: இளையராஜா.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21030"}, {"id": [346, 9], "question": "<Query> (படம்) மருத்துவத் துறையின் சின்னம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}]
[{"id": [347, 0], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "1998 ஆம் ஆண்டுவாக்கில் சிறு குட்டியாக இருந்த மச்சலி அதன்பின் வந்த நாட்களில் ரத்னம்பூர் ஏரிக்கரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துவங்கியது. தனது தாயான மச்சிலி‌யிடமிருந்து அது ‌தான் பெற்ற ஆட்சிப் பகுதிக்கு இராணியாகத் திகழ்ந்தது. மச்சலியின் ஆர்வலர்கள் அதைச் செல்லமாக \"ஏரியின் பெண்மணி\" என்று அழைக்கின்றனர். மச்சலி தன் வாழ்நாளில் 11 குட்டிகளை ஈன்று அவற்றை நல்ல முறையில் பராமரித்தது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு அது அளப்பரிய செயல்களைச் செய்துள்ளது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு ஏரியின் முதலைகளுடன் பல முறை சண்டையிட்டதில் 3 முதலைகளைக் கொன்றுள்ளது. மச்சலியின் குட்டிகளுள் இரண்டு சரிஸ்கா புலிகள் பாதுகாப்பிடத்திற்கு அனுப்பப்பட்டன. பற்களை இழந்து வலுக்குன்றிய நிலையிலும் மச்சலி குட்டிகளை ஈன்று அவன்றை நல்ல முறையில் பாதுகாத்தது. இந்தியாவில் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததில் மச்சலி முக்கியப் பங்காற்றி உள்ளது.\n\nமச்சலி தன் வாழ்நாளில் இந்தியாவிற்கு மிக அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறது. அதாவது கடந்த பத்தாண்டுகளில் அது மொத்தமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- ரத்தம்பூர் பூங்காவின் தளம்\n- ஆதித்யா சிங்கின் வலைப்பூ (புகைப்படங்களுடன்)\n- மச்சலி முதலையுடன் சண்டையிடும் காணொளி\n- தன் குட்டிகளைக் காக்க ஆண் புலியுடன் சண்டையிடும் மச்சலியின் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_29434"}, {"id": [347, 1], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "இணைப்புகள்.\n- The Million Dollar Homepage (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_50272"}, {"id": [347, 2], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "வருமானம்.\n2016-17 ஆண்டின் வளர்ச்சி 100%க்கும் அதிகமாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101181"}, {"id": [347, 3], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "வெளியிணைப்புகள்.\n- ஸ்பைடர் மேன் அதிகாரப்பூர்வத் தளம்\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n- விமர்சனம்-வெட்டிப்பயல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3846"}, {"id": [347, 4], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "இத்திரைப்படம் சிட்னி திரைப்பட விழாவில் முதலில் சூன் 19, 2016ல் திரையிடப்பட்டது. சூலை 22, 2016ல் அமெரிக்காவில் வெளியானது எதிர்மறை கருத்துக்களை பெற்றாலும் சுமார் $370 மில்லியன் வருவாய் ஈட்டியது.\n\nகதைக்கரு.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஏற்பட்ட விண்கல் மோதல், மின்சார புயல்  தொடர்பில் அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவையாகவும் திரைக்கதை அமையப்பெற்றுள்ளது.\n\nவருவாய்.\nஆகத்து 26, 2016 வரை உலகம் முழுவதும் $368.3 மில்லியன் டாலர்களையும் வட அமெரிக்காவில் மட்டும் 61.6 டாலர்களை ஈட்டியுள்ளது. இந்தியாவில் 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88991"}, {"id": [347, 5], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "வாழ்க்கை வரலாறு‍.\nஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) அவர்கள் 1854 இல் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் உள்ள யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தார். ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) தனது பதினான்காவது வயதில் வேலை செய்ய ஆரம்பித்தார். 1888 இல் \"கோடாக்\" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார். \n\nவள்ளன்மை.\nதனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு லாபத்தில் பங்கு, மருத்துவ உதவிகள், ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சலுகைகளை தாராளமாக வழங்கினார். தம் வாழ்நாளில் ஏறத்தாழ 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் நற்பணிகளுக்காகக் கொடையாக அளித்துள்ளார். இக்கொடையை பெரும்பாலும் ரோச்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்திற்கும், மாசாசுச்செட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃவ் டெக்னாலஜி என்னும் பல்கலைக்கழகத்திற்கும் அளித்தார். \n\nஇறப்பு.\nஈஸ்ட்மென் 1932 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். \"என் வேலை முடிந்தது. காத்திருப்பானேன்?\" (\"My work is done. Why wait?\") என்பதே அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்ததாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2719"}, {"id": [347, 6], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந்நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது.\nஎனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்றது.\nஇது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.\n\nஇப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.\n\nவரலாறு.\nமொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜான் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஹரப்பா\n- லோத்தல்\n- தோலாவிரா\n- மெஹெர்கர்\n- ராகி கர்கி\n- காளிபங்கான்\n\nவெளி இணைப்புகள்.\n- Discovering Mohenjo-daro\n- Ancient Indus Civilization Slideshows\n\n\n\n\n", "document_id": "ta_ta_695"}, {"id": [347, 7], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "அமேசான் டாட் காம்.\n1994 இல் நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நுல்களை இணைய வழி விற்கும் தொழிலில் இறங்கினார். அமேசான் டாட் காம் என்னும் இவர் தொடங்கிய குழுமம் இணைய அங்காடியாகச் செயல்படுகிறது. மின்னணுப் பொருள்கள் பயன்பாட்டுப் பொருள்கள் அனைத்தையும் சில்லறை வணிக முறையில் இக்குழுமம் விற்கிறது.\n\nமைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்கப் பெரும் முதலீட்டாளர் வாரன் பபெட் ஆகிய தொழிலதிபர்களுக்கு அடுத்தபடியாக வைத்து மதிக்கப்படுகிறார். கொடைகள் வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.\n\nபிற தொழில்கள்.\nஇணைய வழி சில்லறை வணிகம் அல்லாமல் வான்வெளி, செய்தித்தாள் ஆகிய துறைகளிலும் இவர் ஈடுபடுகிறார். வாஷிங்டன் போஸ்ட் \nஎன்ற செய்தித்தாள் நிறுவனத்தை 2013 இல் விலைக்கு வாங்கினார். புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். \nபுளூ ஆரிஜின் குழுமம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திலும் சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது. \n\nஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்திலும் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர். 1998 இல் 250000 அமெரிக்க டாலர்களை முதலீடூ செய்தார்.\n\nகொடைகள் அளித்தல்.\n- ஜெப் பெஸோஸ் தம் மனைவியுடன் இணைந்து ஒரு பாலினர் திருமணத்தை ஆதரித்து 2.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கினார்.\n\n- கல்வி வளர்ச்சிக்காகக் குடும்ப அறக்கட்டளை தொடங்கினார். இந்த அறக்கட்டளை பிரெட் ஹட்சின்சன் புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு 2009 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களும், 2010 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டாலர்களும் வழங்கியது.\n\n- சியாட்டிலில் உள்ள வரலாறு மற்றும் தொழில்கள் அருங்காட்சியகத்திற்கு 10 மில்லியன் டாலர்கள் கொடை அளித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104573"}, {"id": [347, 8], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "இவ்வானூர்தி நிலையமானது 4 கிலோமீட்டர்கள் நீளமான ஓடுபாதை மற்றும் ஒரே நேரத்தில் 14 வானூர்திகளைத் தரிக்கும் வசதி போன்றவற்றைக் கொண்டிருக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. இதற்காக 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசு செலவிடவிருந்தது. இத்திட்டமானது 2009இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.\n\nஇத்திட்டம் பல சுற்றுச்சூழல் இடர்களைத் தோற்றுவித்ததை அடுத்து முற்றாகக் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக அம்பாந்தோட்டையில் மத்தலை என்னுமிடத்தில் புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. \n\nதற்போதய நிலை.\nஇவ்விமான நிலையம் தற்போது இலங்கை வான்படைத் தளமாக இயங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4998"}, {"id": [347, 9], "question": "<Query> என்ற பெண் புலி பத்தாண்டுகளில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.", "document": "புதிய வளர்ச்சி வங்கி ஐந்து உறுப்பு நாடுகளின் நிதி தேவைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் துணை புரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சீனாவின் சாங்காய் நகரைத் தலைமை இடமாக கொண்டும், முதல் தலைவராக ஒரு இந்தியரைக் கொண்டும் செயல்படும்.\n\nதொடக்கம்.\n27ஆம் தேதி மார்ச் மாதம் 2013 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க நாட்டில் டர்பன் நகரில் நடந்த ஐந்தாவது பிரிக்ஸ் மாநாட்டில் புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவது குறித்து பிரிக்ஸ் தலைவர்கள் மத்தியில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. \n\n15 ஜூலை 2014 பிரேசில் நாட்டின் போர்டலேசா நகரில் ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளில் ஐந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிதி நிறுவனம் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஐந்து நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் விளைவாக 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு புதிய வளர்ச்சி வங்கி தொடங்கவும் , அவசர கால நிதியாக 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை பயன்படுத்தவும் திட்டம் கையெழுத்தானது.\n\nபுது தில்லி , ஜோகானஸ்பேர்க் ஆகிய நகரங்களுடன் போட்டியிட்டு இறுதியாக சாங்காய் தலைமையகமாக தேர்வுசெய்யப்பட்டது . தலைவர் பதவி சுழற்சி முறையில் இருக்குமெனவும், முதல் தலைவராக இந்தியர் ஒருவர் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது .\n\nகுறிக்கோள்கள்.\nபிரிக்ஸ் நாடுகள், பிற வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றம் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான வளங்களை திரட்டுவதே இந்த வங்கியின் நோக்கமாகும். வருடத்திற்கு 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன் தந்து வளர்ந்து வரும் ஐந்து நாடுகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை முக்கியமான குறிக்கோளாக கொண்டு இந்த வங்கி செயல்படும் . தென் ஆப்ரிக்காவின் கிளையாக \"புதிய வளர்ச்சி வங்கி - தென் ஆப்ரிக்கா பகுதி அமைப்பு\" செயல்படும் . தொடக்கத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் கொண்டு செயல்படும் இந்த வங்கி காலப்போக்கில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் செயல்படும். ஐந்து நாடுகளும் தலா 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் .ஓர் உறுப்பு நாடு மற்ற உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாமல் முதலீடு தொகையின் பங்குகளை அதிகரிக்க முடியாது . புதிய உறுப்பு நாடுகளை சேர்த்து கொண்டாலும் 55% முதலீட்டு பங்கினை இந்த ஐந்து நாடுகள் மட்டுமே கொண்டிருக்கும். \nமேலும் பார்க்க.\n- BRICS announce $200B challenge to world financial order - Al Jazeera America\n- BRICS launch new bank and monetary fund - Deutsche Welle Akademie\n- The Brics development bank can release Africa from World Bank tyranny\n- Listen to the sound of the Global South\n- பிரிக்ஸ் வங்கி குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_60461"}]
[{"id": [348, 0], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "வாழ்க்கைக்குறிப்பு.\nசெருமனியில் கோல்ன் நகரில் பிறந்தார். இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர். இலண்டன் பல்கலைக்கழகத்தில் அரசி மேரி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து 1951இல் பட்டம் பெற்றார். அங்கு இந்திய பார்சி மாணவரான சி.எஸ் எச் ஜாப்வாலாவைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டார். கணவருடன் இந்தியாவில் குடியேறினார். இருவரும் புதுதில்லியில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மூன்று பெண் மக்கள் பிறந்தார்கள். 24 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார்.\n\nஎழுத்துப்பணி.\nஇவருடைய முதல் புதினம் 1955 இல் வெளிவந்தது. சூடும் தூசும் என்னும் புதினத்திற்காக 1975இல் இவருக்குப் புக்கர் பரிசு வழங்கப்பட்டது. இவர் எழுதிய கதைகள் இந்திய வாழ்க்கை முறைகளையும், நுட்பங்களையும், சிக்கல்களையும் சித்தரிப்பனவாக இருந்தன.\n\nதிரைத்துறைப் பங்களிப்பு.\nதிரைப்படத் தயாரிப்பாளர் இசுமாயில் மெர்ச்சண்ட், இயக்குநர் ஜேம்சு ஐவரி ஆகியோருடன் இணைந்து ஜாப்வாலா திரைக்கதை \nஉரையாடல்கள் எழுதினார். 20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டார். திரைப்படத்துறைப் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இவருக்கு ஆசுக்கர் விருது கிடைத்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- Recent short story \"Innocence\" on \"The New Yorker\" magazine website\n- An interview on writing film adaptations.\n- Rewriting Literature: A Conversation With Ruth Prawer Jhabvala, by Phillip Williams\n- Appearance on Desert Island Discs 24 January 1999\n\n\n\n\n", "document_id": "ta_ta_86526"}, {"id": [348, 1], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "சொல்விளக்கம்.\nஒருவரின் பேச முடியாத தன்மையை ”ஊமை” என்று அழைப்பது போன்றே, திரைப்படத்துறையின் பேச முடியாத தன்மை நிலவியக் காலங்களில் திரையிடப்பட்ட திரைப்படத்தை \"ஊமைப்படம்\" என்றே அழைத்தனர். இருப்பினும் இவ்வாறான திரைப்படங்களை \"சலனப்படம்\", \"நகரும்படம்\", ”மெளனப்படம்” என்று வெவ்வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- இந்தியாவில் தயாரான முதல் ஊமைப்படம் அரிச்சந்திரா\n- தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25556"}, {"id": [348, 2], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "விருதுகள்.\nவென்றது.\n- 2002 - டீன் சாய்ஸ் விருதுகள், சாய்ஸ் திரைப்பட நடிகை: நாடகம்/நடுப்பு திறமை: \"Star Wars Episode II: Attack of the Clones\"\n- 2005 - கோல்டன் குளோப் விருதுகள், சிறந்த துணை நடிகை: \"குளோசர்\" திரைப்படத்தில்\n- 2005 - மதிப்பாய்வு தேசிய சபை விருதுகள், குழுமம் மூலம் சிறந்த நடிப்பு: \"குளோசர்\" (கிளைவ் ஒவன், ஜூலியா ராபர்ட்ஸ், மற்றும் ஜூட் லா ஆகியோர் பகிர்ந்தனர்)\n- 2005 - சான் டீகோ திரைப்பட விமர்சகர்கள் சமூக விருதுகள், சிறந்த துணை நடிகை: \"குளோசர்\"\n- 2007 - கண்ட்ஸ்டலேஷன் விருதுகள், 2006 அறிவியல் கற்பனைப் படத்தில் சிறந்த நடிகை, ட்டி.வி திரைப்படம், அல்லதி மினி-தொடர்: \"வி ஃபார் வெண்டட்டா\"\n- 2007 - சேட்டர்ன் விருதுகள், சிறந்த நடிகை: \"வி ஃபார் வெண்டட்டா\"\n\nபரிந்துரைகள்.\n- 2000 - கோல்டன் குளோப் விருதுகள், மோசன் படத்தில் சிறந்த நடிகை: \"எனிவெயர் பட் ஹியர்\"\n- 2000 - டீன் சாய்ஸ் விருதுகள், சாய்ஸ் திரைப்பட நடிகை: \"வெயர் த ஹார்ட் இஸ்\"\n- 2000 - சேட்டர்ன் விருதுகள், சிறந்த இளம் நடிகை: \"Star Wars Episode I: The Phantom Menace\"\n- 2003 - சேட்டர்ன் விருதுகள், சிறந்த நடிகை: \"Star Wars Episode II: Attack of the Clones\"\n- 2005 - அகாடமி விருதுகள், சிறந்த துணை நடிகை: \"குளோசர்\"\n- 2005 - BAFTA விருதுகள், சிறந்த் துணை நடிகை: \"குளோசர்\"\n- 2005 - சேட்டலைட் விருதுகள், சிறந்த துணை நடிகை, நாடகம்: \"குளோசர்\"\n- 2005 - டீன் சாய்ஸ் விருதுகள், சாய்ஸ் திரைப்பட நடிகை: நாடகம்: \"குளோசர்\" , \"கார்டன் ஸ்டேட்\" ; சாய்ஸ் திரைப்பட நடிகை: அதிரடி/சாகசம்: \"Star Wars Episode III: Revenge of the Sith\" ; சாய்ஸ் திரைப்பட பொய்யர், \"கார்டன் ஸ்டேட்\" ; சாய்ஸ் திரைப்பட லிப்லாக்: \"கார்டன் ஸ்டேட்\" ; சாய்ஸ் திரைப்பட காதல் காட்சி: \"கார்டன் ஸ்டேட்\"\n- 2005 - MTV திரைப்பட விருதுகள், சிறந்த நடிகை: \"Star Wars Episode II: Attack of the Clones\" ; சிறந்த முத்தம்: \"கார்டன் ஸ்டேட்\"\n- 2005 - பிராட்காஸ்ட் ஃபிலிம் கிரிட்டிக் அசோசியேஷன் விருதுகள், சிறந்த துணை நடிகை: \"குளோசர்\" ; சிறந்த குழு நடிப்பு: \"குளோசர்\"\n- 2006 - டீன் சாய்ஸ் விருதுகள், சாய்ஸ் திரைப்பட நடிகை: நாடகம்/அதிரடி சாகசம்: \"V ஃபார் வெண்டட்டா\"\n- 2007 - சேட்டர்ன் விருதுகள், சிறந்த நடிகை: \"Star Wars Episode III: Revenge of the Sith\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_20115"}, {"id": [348, 3], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "வரலாறு.\nமுதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது. \nமொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.\n\nவெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.\n\n2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.\n\nஅகாதமி விருதுகள்.\n- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை\n- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை\n- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை\n- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை\n- சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது: 2001 - இன்றுவரை\n- சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை\n- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை\n- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை\n- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது: 1948 - இன்றுவரை\n- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை\n- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(சிறப்பு) அகாதமி விருது: 1943 - இன்றுவரை\n- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான(குறுங்கதை) அகாதமி விருது: 1941 - இன்றுவரை\n- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1935 - இன்றுவரை\n- சிறந்த வேறு மொழி படத்திற்கான அகாதமி விருது: 1947 -இன்றுவரை\n- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை\n- சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது: 1981 - இன்றுவரை\n- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது: 1934 - இன்றுவரை\n- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது:1934 - இன்றுவரை\n- சிறந்தத் திரைப்படத்திற்கான அகாதமி விருது:1928 - இன்றுவரை\n- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1963 - இன்றுவரை\n- சிறந்த இசைக்கான அகாதமி விருது: 1930 - இன்றுவரை\n- சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது: 1939 - இன்றுவரை\n- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை\n- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது: 1940 - இன்றுவரை\n\nசிறப்பு அகாதமி விருதுகள்.\nஇவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.\n- சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது\n- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது\n- கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது\n- ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது\n- இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது\n\nவெளி இணைப்புக்கள்.\n- Oscars.org அதிகாரப்பூர்வ தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3244"}, {"id": [348, 4], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [348, 5], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "வகைப்பாடு.\nஇந்த மீன் இனங்களை முதலில் 1831 ஆம் ஆண்டு, லூயிஸ் அகாசிஸ் (\"Louis Agassiz\") என்பவரால் லோபோடேஸ் ஆஸெல்லாட்டஸ் (\"Lobotes ocellatus\") என விவரிக்கப்பட்டது, அப்போது இந்த இனத்தை கடல் சார்ந்த உயிரினம் தவறுதலாக நம்பப்பட்டது; பின்னாளில் இது அஸ்ட்ரோனோடஸ் (\"Astronotus\") எனும் பேரினத்தின் வகையைச்சார்ந்ததாக அறியப்பட்டது. இந்த இனத்தில் பல இளநிலை மீன்கள் ஒத்திசைவுகளைக் கொண்டிருக்கின்றன: அவைகள், அகாரா கம்ப்ரெஸ்சஸ் (\"Acara compressus), \nஅகாரா ஹைப்போஸ்ட்டிகா, (\"Acara hyposticta\"), அஸ்ட்ரோனாட்டஸ் ஆஸெல்லாட்டஸ் ஸீப்ரா (\"Astronotus ocellatus zebra\"), மற்றும் அஸ்ட்ரோனாட்டஸ் ஆர்பிகுலடஸ் (\"Astronotus orbiculatus\") போன்றவைகள் ஆகும்.\n\nவிளக்கம்.\nஇந்த வகை மீன்கள், சுமார் 45 சென்டிமீட்டர் நீளமும் (18 அங்குலம்), மற்றும் 1. 6 கிலோகிராம் (3.5 எல்பி) எடை வரையும் வளரக்கூடியதாக, அகந்த்நாத்தஸ் ஆஸெல்லாட்டஸ் (\"Acanthognathus ocellatus\") உதாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காடார்ந்த பகுதிகளில் பிடிக்கப்படும் இவ்வகை இனங்கள், பொதுவாக இருண்ட வால் பகுதியும் மற்றும் முதுகு துடுப்பு கீழ் மஞ்சள் வளைய புள்ளிகள் அல்லது பொட்டுக்கண் (\"Ocelli\") போன்ற வண்ணம் பூசப்பட்டு காணப்படும். மேலும் இந்த இனங்கள் அதன் நிறத்தை துரிதமாக மாற்றியமைக்கின்றன, இவற்றில் தனித்துவமான சடங்குகள் மற்றும் பிராந்தியங்களுடனான யுத்த நடத்தைகளை உருவாக்குவதற்கான ஒரு பண்புகளாக உள்ளது. இளம் ஆசுக்கர் மீன்கள், முதிர்ந்த மீன்களிடமிருந்து வேறுபட்ட வண்ணங்களைக் கொண்டிருக்கும், வெள்ளை மற்றும் செம்மஞ்சள் \nநிறங்களில் அலை அலையுடன் கூடிய பட்டைகளும், மற்றும் தலைப்பகுதிகளில் கட்டுக்கட்டான கோடுகளிடப்பட்டு காணப்படும்.\n\nபரவல் மற்றும் வாழிடம்.\nஇந்த அகந்த்நாத்தஸ் ஆஸெல்லாட்டஸ் இனங்கள், பெரு, எக்குவடோர், கொலம்பியா, பிரேசில், மற்றும் பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. மேலும் அமேசான் படுகை, அமேசான் ஆறு, புட்டுமயோ ஆறு (\"Putumayo River\"), இரியோ நெக்ரோ (அமேசான்) (\"Rio Negro (Amazon\"), சோலிமோஸ் ஆறு (\"Solimões River\"), உகாயலி ஆற்று (\"Ucayali River\") நீரோட்ட அமைப்புகள், மற்றும் ஓயாபோக் ஆற்றின் (\"Oiapoque River\") வடிகாலமைப்பு வாழிடமாக கொண்டுள்ளது. இந்த இனங்கள் வழக்கமாக அதன் இயற்கை சூழலில் மெதுவாக நகரும் வெள்ளை நீர் வாழ்விடங்கள் ஏற்படுத்துகின்றன, மேலும் மூழ்கிய கிளைகளின்கீழ் தங்குமிடம் காணப்படுகிறது. இவ்இனங்கள், குளிரான நீர், மற்றும் வெப்பநிலையில் அதன் தாங்க முடியாத வரம்புகளைக் கொண்டுள்ளது, குறைந்த மரண எல்லை 12. 9 பாகை செல்சியசு (55.22 டிகிரி பாரன்ஹீட்) ஆகும்.\n\nபிராந்திய நடத்தை.\nஆசுக்கர் பெரும்பாலும் மீன்வள பரப்பிற்கு இடமளிப்பதோடு, மீன்பிடிக்கும் ஏரி அல்லது ஏரிக்குள் புதிதாக நிறுவப்பட்ட பிரதேசத்தில் மற்ற மீன்களைக் கடக்கும்போது மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும். அதன் சுற்றுப்புறத்தின் அடிப்படையில் மீன் அளவு மற்றும் வன்தாக்கம் பொறுத்து பிரதேசத்தின் அளவு மாறுபடுகிறது. மேலும் இந்த மீன் வகை ஒருமுறை தன் பிரதேசத்தை நிறுவிவிட்டால், பிற மீன்களை துரத்துவதன் மூலம் அது தீவிரமாக பாதுகாக்கும்.\n\nசான்றுகள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_122194"}, {"id": [348, 6], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "ஒரேயொரு பிரதி மட்டுமே தயாரிக்கப்பட்டு மும்பை கொரொனேசன் சினிமா மண்டபத்தில் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. வணிக ரீதியில் வெற்றி பெற்று, இவ்வகையான மேலும் பல திரைப்படங்களை உருவாக்க இத்திரைப்படம் வழிவகுத்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Raja Harishchandra\" View Online\n\n\n\n\n", "document_id": "ta_ta_51499"}, {"id": [348, 7], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [348, 8], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [348, 9], "question": "ஆசுக்கர் விருது வாங்கியுள்ள ஒரே ஊமைப்படம் <Query>.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}]
[{"id": [350, 0], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "1944ம் ஆண்டு தீபாவளி அன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டர்சில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது.\n\nதிரைக்கதை.\nஅரிதாஸ் (\"எம். கே. தியாகராஜ பாகவதர்\") பிராமண குலத்தில் பிறந்த தெய்வபக்தி கொண்ட ஒரு செல்வந்தரின் மகன். தாய்தந்தையருக்கு அடங்காமல் மனைவி லட்சுமியின் (\"என். சி. வசந்தகோகிலம்\") சொல்லுக்கு இணங்கி நடப்பவன் போல நடித்துக் கொண்டு, பிற பெண்களுடன் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பன் ரங்கனின் (\"எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார்\") உதவியுடன் ரம்பா (\"டி. ஆர். ராஜகுமாரி\") என்ற நடன மங்கையை சந்தித்து, வீட்டில் தாய் தந்தையர் இல்லாத நேரத்தில் அவளையும் அவளது குழுவினரையும் வீட்டிற்கு அழைத்து வந்து வெகு விமரிசையாக நடனமாட வைத்தான். மனைவி லட்சுமிக்கு ரம்பா தாசி எனத் தெரிந்து, அவளுடன் வாக்குவாதம் செய்து வெளியே துரத்துகிறாள். இதனால் அவமானமடைந்த ரம்பா தனது துட்ட நண்பர்கள் மூலம் லட்சுமியை ஒரு மரத்தில் கட்டி அடிக்க வைக்கிறாள். அவள் அரியின் தகப்பனாரால் காப்பாற்றப்படுகிறாள். துட்டர்கள் அரிதாசிடம் அவருடைய தந்தைதான் இச்சம்பவத்திற்குக் காரணம் எனச் சொல்ல, அரிதாசும் அவனது பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டுகிறான்.\n\nரம்பையுடனான நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து, அரிதாஸ் குடிப்பழக்கம், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு தனது செல்வம் அனைத்தையும் இழந்து தனது வீட்டை ரம்பைக்கு எழுதிக் கொடுக்கிறான். ரம்பா அரிதாசையும், லட்சுமியையும் வீட்டை விட்டுத் துரத்துகிறாள். இருவரும் காட்டில் தூங்குகையில், அரிதாசுக்கு நித்திரை தெளிந்தபோது, அழகான மூன்று பெண்களைக் கண்டு விசாரிக்க, அதாங்கள் கங்கா, யமுனா, சரசுவதி என்றும் நாள்தோறும் மகாமுனிவரைக் (\"பி. பி. ரெங்காச்சாரி\") கண்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்று வருவதாகவும் அவருடைய மகிமையையும் சொல்கிறார்கள். அரிதாஸ் மகாமுனிவரைக் கண்டு கோபித்து அவரை உதைக்க வர முனிவர் அவனது கால்களைத் துண்டிக்கச் செய்கிறார். அரிதாசுத் தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான். முனிவரின் உபதேசத்தால், தாய்ந்தந்தையரே தெய்வமென அறிந்து அவர்களைச் சந்தித்து இழந்த கால்களையும் பெறுகிறான்.\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்ற, ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்..\n\nவெளி இணைப்புகள்.\n- இந்த படத்தின் சாதனையை எந்த படமும் முறியடிக்கவில்லை, திருமலை மூர்த்தி, எஸ்பிஎஸ், அக்டோபர் 22, 2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_8905"}, {"id": [350, 1], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரை இழந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.\n\nதிரைப்படத்துறை பங்களிப்புகள்.\nநடிப்பு.\n1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து \"மந்தாரவதி\", \"சூர்யபுத்ரி\" படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.\n\nஎம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.\n\nபி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ஜிப்சி நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.\n\nகலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார். வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில் தங்கப்பதுமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.\n\nசென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.\n\nநடித்த திரைப்படங்களின் பட்டியல்.\n- குமார குலோத்துங்கன் (1939)\n- சூர்யபுத்ரி (1941)\n- மனோன்மணி (1942)\n- சதி சுகன்யா (1942)\n- பிரபாவதி ‎(1942)\n- சிவகவி (1943)\n- குபேர குசேலா (1943)\n- ஹரிதாஸ் (1944)\n- சாலிவாகனன் (1945)\n- வால்மீகி (1946)\n- விகடயோகி (1946)\n- பங்கஜவல்லி\n- சந்திரலேகா (1948)\n- சந்திரலேகா (1948)\n- பிரம்மரிஷி விஷ்வாமித்திரா (1948)\n- கிருஷ்ணபக்தி ‎(1949)\n- பவளக்கொடி (1949)\n- இதய கீதம் (1950)\n- விஜயகுமாரி (1950)\n- வனசுந்தரி (1951)\n- அமரகவி (1952)\n- பணக்காரி (1953)\n- என் வீடு (1953)\n- அன்பு (1953)\n- வாழப்பிறந்தவள் ‎(1953)\n- மனோகரா (1954)\n- நல்ல தங்கை ‎(1955)\n- குலேபகாவலி (1955)‎\n- புதுமைப்பித்தன் (1957)\n- மல்லிகா (1957)\n- தங்கமலை ரகசியம் (1957)\n- தங்கப்பதுமை (1959)\n- மந்தாரவதி\n\nபின்னணிப் பாடகியாக.\nஇதய கீதம் திரைப்படத்தில் \"வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே\", \"ஓடி வா வெண்முகில் போலே\" ஆகிய இரண்டு பாடல்களை டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடியிருந்தார்.\n\nஉசாத்துணை.\n- பேசும் படம் (இதழ்) மாதிகை, ஜனவரி, 1951\n\n\n\n\n", "document_id": "ta_ta_3699"}, {"id": [350, 2], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்.\n1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது.\n\nஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்.\nபதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்.\n1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.\nகெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றனர்.\n\nஅதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்.\n1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது.\n\nதமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்.\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம்.\n\nதமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்.\n1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.\n\nசர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்.\n2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3533"}, {"id": [350, 3], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "இந்த திரைப்படம் 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான அன்றிலிருந்து மும்பையின் இதயப் பகுதியில் அமைந்து இருக்கும் மராத்தா மந்திர் திரையரங்கில் ஆயிரம் வாரங்கள் தாண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது 19வது ஆண்டை நிறைவடைய உள்ளது.. \nசாதனை.\nமும்பையில் உள்ள ‘மராத்தாHD அந்திர்’ திரையரங்கில் இத்திரைப்படம் கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.yashrajfilms.com/Movies/MovieIndividual.aspx?MovieID=07bcecd7-13fe-413e-8a4f-6b79a9dccb40\n- http://www.dailymotion.com/video/x247hwp_dilwale-dulhania-le-jayenge-ddlj-hindi-movie-part-1_shortfilms\n\n\n\n\n", "document_id": "ta_ta_64279"}, {"id": [350, 4], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "சாந்தி திரையரங்கம் சென்னை மாநகரின் ஒரு அடையாளக் குறியாக விளங்கியது. இத்திரையரங்கில் முதலில் 1961 மார்ச் மாதம் 16 ஆம் தேதி திரையிடப்பட்ட திரைப்படம், ஏ. பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடித்து வெளியான பாவ மன்னிப்பு ஆகும். பின்னர், சிவாஜி கணேசன் இந்த திரையரங்கத்தை வாங்கினார். ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படம் சாந்தி திரையரங்கில் தொடர்ந்து 888 நாட்கள் திரையிடப்பட்டு வரலாறு படைத்தது. மே 2005-ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி மற்றும் சாய்சாந்தி என இண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற சாந்தி திரையரங்கத்தை ரஜினிகாந்த் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி திறந்து வைத்தார். இத்திரையரங்கில் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் 800 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. \n\nமாற்றம்.\n16 மே 2016-அன்று 53 ஆண்டு காலம் திரையரங்கமாக இருந்த கட்டிடம் சாந்தி திரையரங்கை இடித்து பல்நோக்கு வணிக வளாகமாக மாற்றுவதற்காக, சாந்தி மற்றும் சாய்சாந்தி திரையரங்கங்கள் மூடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86650"}, {"id": [350, 5], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "ரூபாய் மூன்று கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், திரையரங்கில் காட்சிப்படுத்தப்படும் கால அளவு 155 நிமிடங்கள் (இரண்டரை மணி நேரம்) ஆகும்.\n\nஇத்திரைப்படம் முழு நகைச்சுவை கலந்த சமூகச் சீர்திருத்த காட்சிகளுடனும் நல்ல பொழுது போக்கு அம்சங்களுடனும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. துளு திரைப்படத்துறையில் இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது. \n\n31 அக்டோபர் 2014 அன்று வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் கர்நாடகா மாநிலத்தின் மங்களூரு திரையரங்கில் 500-வது நாளாக ஓடி சாதனை படைத்துள்ளது.கர்நாடகாவில் இதுவரை வேறு எந்த படமும் 500 நாட்கள் ஓடியதில்லை. \n\nஇத்திரைப்படம் வேறு இடங்களில் ஐந்து திரையரங்குகளில் 75 நாள்களும், மூன்று திரையரங்குகளில் நூறு நாள்களும் ஓடியுள்ளது.\n\nவசூலில் சாதனை.\nஇத்திரைப்படம் வெளி வந்த மூன்று வாரத்தில் ஒரு கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.\n\nவிருதுகள்.\nஇத்திரைப்படம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் சில;\n- துளு திரைப்பட விழா 2015-இல் சிறந்த திரைப்படத்திற்கான விருது\n- சிறந்த இயக்குநருக்கான விருது\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=240187\"\n- http://www.themangaloretimes.com/news/chali-polilu-tulu-film-to-hit-big-screen-this-month\n- http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=273465\n- http://www.udayavanienglish.com/news/533683L14-First-time-ever-in-history-of-Tulu-cinema--Chaali-Polilu-tickets-being-sold-in-black-.html\n- http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=278812\n- http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=294091\n- http://www.seeandsaynews.in/tulunadu/mangaluru/6782-chaali-polilu-crew-felicitated-by-tulu-sahitya-academy\n\n\n\n\n", "document_id": "ta_ta_85631"}, {"id": [350, 6], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "நடிகர்கள்.\n- விஜய் - வேலாயுதம்\n- ஜெனிலியா - பாரதி\n- ஹன்சிகா மோட்வானி - வைதேஹி\n- சரண்யா மோகன் - காவேரி\n- சந்தானம்\n- எம். எஸ். பாஸ்கர்\n- பாண்டியராஜன்\n- மணிவண்ணன்\n- ஷயாஜி ஷின்டெல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_36054"}, {"id": [350, 7], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினியின் திரைப்படங்களை வெளியிட தடை விதித்ததால் விநியோகஸ்தர்கள் யாருமே இந்த படத்தை வாங்க முன்வரவில்லை. எனவே படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை காரணமாக கமல்ஹாசனை சந்தித்த ரஜினி, அதற்கு அடுத்த நாள் உழைப்பாளி திரைப்படம் விநியோகஸ்தர்கள் ஆதரவு இல்லாமல் திரையரங்குகளில் நேராக வெளியிடப்படும் என அறிவித்தார். விநியோகஸ்தர்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் 100 க்கும் மேற்பட்ட நாட்கள் திரையரங்கில் தொடர்ந்து வெற்றியாக ஓடி சாதனை படைத்தது.\n\nநடிகர்கள்.\n- ரஜினிகாந்த் - தமிழரசன் / தமிழழகன்\n- ரோஜா செல்வமணி -\n- ராதாரவி - ரகுபதி\n- எஸ். எஸ். சந்திரன் - சீதாபதி\n- நிழல்கள் ரவி - கஜபதி\n- ரவி\n- மயில்சாமி\n- விஜயகுமார் - மேற்பார்வையாளர்\n- சார்லி\n- விசு - வழக்கறிஞர்\n- அருண் குமார்\n- விவேக்\n- கவுண்டமணி - வழக்கறிஞரின் பி.ஏ\n- சொக்கலிங்க பாகவதர்\n- வி. ரவிச்சந்திரன்\n- பிரதாபசந்திரன் - டாக்டர்\n- உதய் பிரகாஷ்\n- புனீத் இஸ்ஸர்\n- சுஜாதா - ஜானகி\n- கவிதா\n- சங்கீதா\n- ஸ்ரீவித்யா\n- ரூபினி\n- பல்லவி\n- நீதா குப்தா\n- இந்த்ரஜா\n- விஜி\n- தளபதி தினேஷ்\n\nதயாரிப்பு.\nஇது, விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரித்த திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்புக்காக சிக்மகளூர் சென்றபோது, ரஜினிக்கு ஓட்டலில் தங்குவதற்கு அறை கிடைக்காததால் அவர் தனது காருக்குள்ளேயே படுத்து தூங்கினார்.\n\nபாடல்கள்.\nஇப்படத்தின் பாடல்களுக்கு இளையராஜாவும், பின்னணி இசையை அவரது இரண்டாவது மகனான கார்த்திக் ராஜாவும் இசையமைத்திருந்தனர். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62215"}, {"id": [350, 8], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nமைசூர் இராச்சியம், பெங்களூரைச் சேர்ந்த கன்னட நடிகையான அசுவத்தம்மா, 1934 ஆம் ஆண்டில் முகம்மது பீரின் \"மீனலோசனி நாடக சபாவில்\" இணைந்து நாடக நடிகையாக அறிமுகமானார். பின்னர் 1935 இல் ராஜா சந்திரசேகர் இயக்கி, குப்பி வீரண்ணாவின் தயாரிப்பில் வெளியான \"சாதரமே\" என்ற கன்னடத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். நன்றாகப் பாடக் கூடியவர். இவரது தனிப் பாடல்கள் பல இசைத்தட்டுகளில் வெளியாகியுள்ளன. \"மன்மத விஜயா\" என்ற நாடகத்தில் இவர் பாடிய \"ஹா பிரியா பிரசாந்த இருதயா\" என்ற பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் முதற்தடவையாக 1937 ஆம் ஆண்டில் சிந்தாமணி திரைப்படத்தில் \"சிந்தாமணி\" பாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படம் ஓராண்டு காலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. \nஈழகேசரி 1938 ஆண்டு மலரில் புதுமைப்பித்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:\n\nசிந்தாமணியை அடுத்து அசுவத்தம்மா 1939 இல் வெளியான சாந்த சக்குபாய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுவே இவர் நடித்த கடைசித் தமிழ்ப் படம் ஆகும். இத்திரைப்படம் தயாரிக்கப்படும் போதே அசுவத்தம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் பாட வேண்டிய ஒரு பாடலை வி. ஆர். தனம் என்ற பாடகியைக் கொண்டு பாடவும் பேசவும் வைத்துப் படத்தில் இணைத்தனர். இதன் மூலம் தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணி பாடகி என்ற பெயரை வி. ஆர். தனம் பெற்றார்.\n\n1944 ஆம் ஆண்டில் இவர் காசநோயால் பீடிக்கப்பட்டு காலமானார்.\n\nநடித்த திரைப்படங்கள்.\n- சாதாரமே (கன்னடம், 1935)\n- சிந்தாமணி (தமிழ், 1937)\n- சாந்த சக்குபாய் (தமிழ், 1939)\n\nபாடல்கள்.\n- “கிருஷ்ணா கிருஷ்ணா…” (சிந்தாமணி)\n- \"திவ்ய தரிசனம்..\" (சிந்தாமணி)\n- \"மாயா பிரபஞ்சம்..\" (சிந்தாமணி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_94213"}, {"id": [350, 9], "question": "<Query> திரைப்படம் (படம்) ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.", "document": "பாடல்.\nஇப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11194"}]
[{"id": [352, 0], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "வகை.\nபேய்ப்படம்\n\nகதை.\nசாத்தானின் குறியீடுகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையும், அதன் துணையாக வரும் வேலைக்காரியும், செய்யும் பயங்கரங்கள் தான் இப்படத்தின் கதை. இது தி ஓமன் என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல். கதாநாயகனின் மனைவி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக டாக்டர் தெரிவிக்கிறார். இன்னொரு பெண்மணிக்கு குழந்தை பிறந்ததாகவும் தாய் இறந்து விட்டதாகவும் சொல்லி மற்றொரு குழந்தையை கதாநாயகனிடம் கொடுக்கிறார் டாக்டர். சாத்தானின் குழந்தை அக்குடும்பத்தில் வந்து சேர்க்கிறது, குழந்தையின் பிறந்த நாள் அன்று அதன் செவிலி இறக்கிறாள். புதிதாக வரும் செவிலி அக்குழந்தைக்கு உதவியாக இருக்கிறாள். இரண்டாம் முறை கரு உண்டாகும் போது அந்த குழந்தை பிறக்ககூடாது என்ன கதாநாயகியை கீழே தள்ளி விடுகிறது அந்த சாத்தான் குழந்தை. அதன் ரகசியம் கண்டறிந்த பாதிரியார், புகைப்படக்கலைஞர் என வரிசையாக சாகிறார்கள். குழந்தையின் பிறப்பின் ரகசியம் அறிகிறார் கதாநாயகன். முடிவில் தனது வளர்ப்பு பெற்றோர்களை அழித்து விட்டு புதிய உறவினர்களுடன் செல்கிறது அந்த சாத்தனின் குழந்தை என்பதாக படம் நிறைவு பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47360"}, {"id": [352, 1], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Autobiography: Anaesthetic Dream\n- Astronomy & Cosmology Blog\n- Music portal with Asmodelle's Music\n- Asmodelle's Art Website\n\n\n\n\n", "document_id": "ta_ta_120696"}, {"id": [352, 2], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "குழந்தை இறப்பு வீத கணிப்பீட்டு வரையறைகளில் வேறுபாடுகள் உண்டு. சில நாடுகள் (மேற்கு நாடுகள் உட்பட) ஒரு உயிருடன் பிறந்த குழந்தையின் இறப்பையே இந்த கணிப்பில் சேர்க்கின்றன. \n\nபல சந்தர்ப்பங்களில் 5 வயதுக்குள் வருவதற்கு முன் சிறுவர் இறப்பது அதிகமாக இருக்கின்றது. ஆகையால், இந்த புள்ளி விபரத்தையும் கருத்தில் கொள்வது முக்கியம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_8003"}, {"id": [352, 3], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வின் காரணங்களை மிகத்தெளிவாக வரையறுக்க இயலவில்லை. உடல் மற்றும் உணர்ச்சிவசப்படுதல் ஆகிய இரண்டு காரணிகளின் இணைப்பால் ஏற்படும் பாதிப்பு இதற்கான காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தூக்கமின்மையும் இயக்குநீர் மாற்றங்களையும் கூட இக்காரணிகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு முன்பாக எதிர்கொண்ட சிக்கல்கள், இருமுனையப் பிறழ்வு, மனச்சோர்வின் குடும்பபின்னணி, மன அழுத்தம், குழந்தை பிறப்புச் சிக்கல்கள், ஆதரவின்மை, மருந்துப் பயன்பாட்டு பிறழ்வுகள் போன்ற சிக்கல்களும் இந்நோயின் அபாயக் காரணிகளில் அடங்குகின்றன. . சிகிச்சையைப் பொறுத்தவரை நபர் கூறும் அறிகுறிகளைக் கொண்டுதான் நோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது . பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கவலையாகவும் மகிழ்ச்சியற்ற மனநிலையிலும் காணப்பட்டால் அவர்கள் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கலாம். அறிகுறிகள் கடுமையாகவும் இரண்டு வாரங்கள் தாண்டிய பிறகும் கூட நீடிக்கலாம் . \n\nஅபாய நிலையில் உள்ளவர்களின் மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வைத் தடுக்க அவர்களுக்கு உளவியல்ரீதியானசமூக ஆதரவை வழங்குவது பாதுகாப்பாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.. ஆலோசனை வழங்குதல் அல்லது மருந்துகள் கொடுத்தல் மட்டுமே இம்மனச்சோர்வுக்கான சிகிச்சை முறையாகும் . தனிப்பட்டவர்களுக்கு இடையேயான உளவியல் சிகிச்சை, அறிவுசார் நடத்தை சிகிச்சை, மனோயியக்கமுறை சிகிச்சை உள்ளிட்டவை ஆலோசனை வழங்குதலின் வகைகளாகும் . தெரிவுசெய்யப்பட்ட செரோடோனின் உயர்வு தடுப்பிகள் என்னும் மனச்சோர்வு நீக்கும் மருந்துகள் இந்நோய்க்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றன எனக் கூறப்படுகிறது . \nகுழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களில் 15% பெண்கள் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு நோய்க்கு ஆளாகிறார்கள் . மேலும் இம்மனநிலை பாதிப்பு 1% முதல் 26% வரையிலான புதிய தந்தைகளுக்கும் ஏற்படுகிறது . 1000 பெண்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் இந்நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் . ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் இம்மனச்சோர்வு நோய் முன்னணியில் நிற்கிறது. அமெரிக்காவில் ஒரு இலட்சம் குழந்தைகளில் 8 குழந்தைகள் இம்மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் கொல்லப்படுகிறார்கள் . \n\nஅறிகுறிகள்.\nமகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வின் அறிகுறிகள் மகப்பேற்றுக்குப் பின்னரான முதல் ஆண்டின் எந்தவொரு நேரத்திலும் ஏற்படலாம். மகப்பேற்றுக்குப் பின்னர் குறைந்த பட்சம் இரண்டுவாரங்களாவது அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே பின் மகப்பேற்று இறுக்கம் நோயாக அந்நோய் அடையாளம் காணப்படுகிறது .ஆனால் இவை மட்டுமே அந்நோயை உறுதிபடுத்துவதில்லை.\n\nஉணர்வு சார்ந்தவை.\n- தொடர்ச்சியான சோகம், கவலை அல்லது \"வெற்று\" மனநிலை,\n- கடுமையான மனநிலை ஊசலாட்டம்\n- கோபம், ஏமாற்றம், எரிச்சல்,ஓய்வின்மை\n- நம்பிக்கையற்று இருத்தல், உதவியற்று இருத்தல்\n- குற்றவுணர்வு, வெட்கம், மதிப்பின்மையாக கருதுதல்\n- தாழ்வான சுய மதிப்பு\n- உணர்வின்மை, வெறுமை\n- முழுச்சோர்வு\n- இயல்பாக இருக்க முடியாமை\n- குழந்தையுடன் பிணைப்பின்மை\n- தேவைக்குக் குறைவாக குழந்தையின் மீது அக்கறை செலுத்துதல்\n\nநடத்தை சார்ந்தவை.\n- அன்றாட நடவடிக்கைகளில் மகிழ்ச்சியும் ஆர்வமும் இல்லாமை\n- ஆற்றல் குறைவு அல்லது இல்லாமை\n- இன்பத்தில் நாட்டமின்மை\n- பசியின்மை\n- களைப்பு, பலவீனம், ஊக்கமின்மை\n- சுயநலனில் அக்கறை இன்மை-care\n- தனித்திருத்தல்\n- தூக்கமின்மை அல்லது அலவற்ற தூக்கம்\n\nஅறிவு சார்ந்தவை.\n- தெளிவற்ற சிந்தனை மற்றும் முடிவெடுப்பதில் குழப்பம்\n- கவனக்குறைவு மற்றும் ஞாபக மறதி\n- குழந்தையைப் பற்றிய பயம்\n- தன்னைப் பற்றிய, குழந்தையைப் பற்றியம் கணவரைப் பற்றிய கவலைகள்\n\nநோய்த் தொடக்கமும் நீட்டிப்பும்.\nமகப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு பொதுவாக குழந்தை பிறப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதத்திற்கு பிறகு தொடங்குகிறது . \nநகரத்தின் உட்புற மனநல மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் குழந்தைப்பிறப்புக்குப் பிந்தைய மனச்சோர்வு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் 50% பேருக்கு பேறு காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . \nபின் மகப்பேற்று இறுக்கம் என்பது பிறப்புக்காலத் தொடக்கத்துடன் கூடிய மன தளர்ச்சி சீர்குலைவு என மனநோய்களைக் கண்டறியும் புள்ளிவிவரக் கையேடு-5 வகைப்படுத்துகிறது. பிறப்புக் காலம் என்பது கருவுற்ற காலத்தில் எந்த நேரத்தையும் அல்லது பிரசவத்திற்குப் பிறகான நான்கு வாரங்களுக்குள் தொடங்கும் எனவும் அது வரையறுக்கிறது. பின் மகப்பேற்று இறுக்கம் நோய் பல மாதங்களுக்கு ஏன் ஓர் ஆண்டு வரை கூட நீடிக்கலாம் . கருச்சிதைவு அடைந்த பெண்களுக்கும் கூட இம்மனச்சோர்வு நோய் பாதிப்பு ஏற்படுகிறது தந்தையர்கள்களும் கூட மகப்பேற்றுக்குப் பின்னர் 3-6 மாதங்கள் வரை மிக உயர்ந்த மட்டத்திலான இத்தகைய மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன . \n\nதாய் சேய் உறவு.\nபின் மகப்பேற்று இறுக்கம் நோய் சாதாரண தாய்-சேய் உறவுக்கு குறுக்கீடாக அமையலாம். நீண்டகால குழந்தை வளர்ச்சியை அது கடுமையாகவும் பாதிக்கலாம். மேலும், தாய்மார்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கு இணக்கமற்றவர்களாக இருக்கவும் இது வழிவகுக்கும் . குழந்தைகளுக்கான உணவு நடைமுறைகள், தூக்க நடைமுறைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவைகள் இணக்கமற்ற நடவடிக்கைகளில் அடங்கும்.\n\nசில அரிய நிகழ்வுகளில் அதாவது 1,000 பெண்களுக்கு 1 முதல் 2 வரையிலான பெண்கள் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு உட்பட்டு மனநோயாளி ஆகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளில் அப்பெண்கள் முன்னதாக மனநோய் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் . இங்கெல்லாம் சிசுக்கொலைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இம்மனச்சோர்வு நோயால் 1,00,000 குழந்தைகளுக்கு 8 குழந்தைகள் வீதம் சிசுக்கொலைகள் நிகழ்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன . \n\nநோய்க்கான காரணங்கள்.\nமகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வு நோய்க்கான காரனங்களை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இயக்குநீர் மாற்றங்கள், மரபியல் வழியாக வருவது மற்றும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் ஆகியவை சாத்தியமான காரணங்கள் எனக் கருதப்படுகின்றன. \nஇயக்குநீர் சுரத்தலில் ஏற்படும் மாற்றங்கள் இந்நோய்க்கான காரணத்தில் ஒரு முக்கியபங்கு வகிக்கிறது என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஈசுட்ரோசன், புரோகெசுட்ரோன், தைராய்டு இயக்குநீர், டெசுட்டோசிடெரோன், கார்டிக்கோடிரோப்பினை வெளியிடும் இயக்குநீர், கார்டிசோல் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன .\n\nஆழ்ந்த இயக்குநீர் மாற்றங்களைச் சந்திக்காத அப்பாக்களும் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வு நோய்க்கு ஆளாகிறார்கள் . இக்காரணம் ஆண்களுக்கு மட்டும் மாறுபட்டதாக இருக்கலாம். \n\nஅளவிடற்கரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக குழந்தைப் பராமரிப்பு தொடர்பான கருதுகோள்களிலும் மாற்றங்கள் பல தோன்றி பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. முன்னதாக பல குழந்தைகளுக்கு தாயான பெண்கள் கூட புதிய குழந்தைக்கு தாயாகும்போது இத்தகைய வாழ்க்கை மாற்ற முறைகளால் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள் . கருத்தரிப்புக்கும்ம் மகப்பேறுக்கும் இடையிலான காலத்தில் உயிரியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் கூடவே நிகழ்வதால் பெரும்பாலான பெண்களின் பின் மகப்பேற்று இறுக்கம் நோய் கண்டறியமுடிவதில்லை . \n\nஅபாயக் காரணிகள்.\nபிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுக்கான காரணங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும் அதன் அபாயத்தை அதிகரிக்கும் பல காரணிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\n\n- பிரசவத்திற்கு முந்தைய அழுத்தம் அல்லது கவலை\n- பாரம்பரிய மன அழுத்தம்\n- மிதமான மற்றும் கடுமையான மாதவிலக்குக்கு முந்தைய அறிகுறிகள்\n- பேறு காலத்தில் எதிர்கொண்ட அழுத்தமான வாழ்க்கை நிகழ்வுகள்\n- பேறுகால சிக்கல்கள்\n- குழந்தைப்பிறப்பு தொடர்பான உளவியல் அதிர்ச்சிகள் Birth-related psychological trauma\n- குழந்தைப்பிறப்பு தொடர்பான உடல் அதிர்ச்சிகள்\n- கருச்சிதைவு\n- தாய்பாலூட்டாமை\n- புகைப்பழக்கம்\n- குறைவான சுயமதிப்பு\n- குழந்தைப்பராமரிப்பு அல்லது வாழ்க்கை முறை அழுத்தம்\n- சமூக ஆதரவின்மை\n- திருமண உறவில் புரிதலின்மை\n- வறுமை\n- இயற்கையாகத் தோன்றும் குழந்தைக்கான பிரச்சினைகள்\n- எதிர்பார்க்காத தேவையில்லாத கர்ப்பம்\n- புரோலாக்டின் அளவுகள் அதிகரிப்பு\n- ஆக்சிடோசின் குறைபாடு\n\nவெளி இணைப்புகள்.\nஒரு தாயால் இப்படிச் செய்ய முடியுமா? (பின் மகப்பேற்று இறுக்கம் குறித்த கட்டுரை)  இந்து தமிழ் 2018 அக்டோபர் 13\n\n\n\n\n", "document_id": "ta_ta_125187"}, {"id": [352, 4], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "வரைவிலக்கணம்.\nமுதன்மையான \"பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு\" என்பது, குருதிப்பெருக்கு ஏற்படும் மூலத்தைப் பொறுத்து, குழந்தை பிறப்பையடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்குள், சாதாரண குழந்தை பிறப்பில் யோனியின் ஊடாகவெனில் 500 மி.லீ. க்கு அதிகமாகவும், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு நிகழ்ந்திருப்பின் அறுவைக் காயத்திலிருந்து 1000 மி.லீ. க்கு அதிகமாகவும் குருதிப்பெருக்கு ஏற்படுதலை குறிக்கும். \nபொதுவாக யோனியூடாக 500 மி.லீ. க்கும் அதிகமாக நிகழும் குருதிப்பெருக்கு, இத்தகைய பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு என வரையறுக்கப்படினும், இது நாட்டுக்கு நாடு வேறுபடும். 500 மி.லீ ஐ விடக் குறைவான குருதிப்போக்கு இருப்பின் அது சாதாரணம் எனக் கொள்வது எல்லா நாடுகளுக்கும் பொருந்துவதில்லை. எடுத்துக்காட்டாக, குருதிச்சோகை அதிகளவில் காணப்படும் நாடுகளில் 250 மி.லீ அளவில் மட்டுமே குருதிப்போக்கு ஏற்படின் அது அசாதாரணமான, மருத்துவப் பிரச்சனையாகக் கொள்ளப்படும்.\n\nஇரண்டாம்பட்ச \"பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு\" என்பது, குழந்தை பிறந்து முதல்நாள் கழிந்த பின்னர் தொடர்ந்து வரும் ஆறு கிழமைகளில் நிகழும் அசாதாரண குருதி இழப்பைக் குறிக்கும்.\n\nநோய் அறிகுறிகளும், உணர்குறிகளும்.\nஆரம்ப அறிகுறிகள் மற்றும் உணர்குறிகளாக அதிகரிக்கும் இதயத் துடிப்பு, நிற்கும்போது மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படல், அதிகரித்த மூச்சுவிடல் வீதம் என்பன காணப்படும். மேலதிகமாக குருதிப்பெருக்கு ஏற்படும்போது, அந்தப் பெண் குளிர்வதாக உணர்வதுடன், அவரின் குருதி அழுத்தம் குறையும். அத்துடன் அவர் அமைதியற்ற நிலையை அடைந்து, பின்னர் உணர்விழந்த நிலைக்குச் செல்வார்.\n\nகாரணிகள்.\nபிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கத்திற்குக் காரணமாக கருப்பை சுருங்காமை, அதிர்ச்சி, சூல்வித்தகம் (நஞ்சுக்கொடி) அகலாமை அல்லது சூல்வித்தகத்தில் ஏற்படும் அசாதாரணங்கள், மற்றும் குருதி உறைய முடியாத நிலை ஆகிய நான்கு முக்கிய நிலைகள் கூறப்படுகின்றன.\n- கருப்பை சுருங்காமை: குழந்தை பிறப்பின் பின்னர் சுருக்கமடைந்து, பழைய நிலைக்குச் செல்ல வேண்டிய கருப்பை சுருங்காமல் இருத்தல். குழந்தை பிறந்த பின்னர் வெளியேறும் சூல்வித்தக இழையம் கருப்பையிலிருந்து வெளியேறாமல் இருத்தல், அல்லது ஏதாவது தொற்றுக்கள் காணப்படல், இந்த கருப்பை சுருங்க முடியாமல் இருக்கும் நிலைக்குக் காரணமாகலாம். இதுவே பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கிற்கான பொதுவான காரணியாகும்.\n- அதிர்ச்சி: குழந்தை பிறக்கும்போது, கருப்பை, கருப்பை வாய், யோனி உட்பட பிறப்புப் பாதையில் ஏற்படும் ஏதாவது காயங்கள் இத்தகைய அதிர்ச்சியைக் கொடுக்கலாம். குழந்தை பிறப்பு அவதானமாகச் செய்யப்படும் சூழ்நிலையில்கூட, இவ்வாறான காயங்களும், அதனால் அதிர்ச்சியும் ஏற்படலாம்.\n- சூல்வித்தகம் அல்லது முதிர்கருவின் இழையங்கள் குழந்தை பிறப்பின்போது வெளியேறாமல், உள்ளேயே தங்கிவிடல். அத்துடன் சூல்வித்தகத்தில் சில பிறழ்வுகள் ஏற்படலாம்.\n- குருதி உறைதல் நிகழ்வைத் தடுக்கும் சில குறைபாட்டு நிலைகள் காணப்படலாம்.\n\nஉடற் பருமன், கருத்தரிப்புக் காலத்தில் காய்ச்சல் காணப்படல், குழந்தை பிறப்பிற்க்கு முன்னரே குருதிப்போக்கு ஏற்படல், இதய நோய்கள் போன்றனவும் இந்த பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கிற்குக் காரணமாகலாம்.\n\nதடுப்பு முறைகள்.\nகுழந்தை பிறந்தவுடன் ஒக்சிடோசின் (Oxytocin) பயன்படுத்துவதன் மூலம் பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு தவிர்க்கப்படுகிறது. ஒக்சிடோசின் கிடைக்காத இடங்களில், மிசோப்ரொஸ்ரோல் (Misoprostol) பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக தொப்புள்கொடியை இறுக்கிவிடல் பொதுவாக ஆபத்தைக் குறைப்பதில்லை என்பதுடன், குழந்தைக்கு இரத்தச் சோகையை ஏற்படுத்தும் என்பதனால், இந்த முறை பரிந்துரைக்கப்படுவதில்லை.\n\nகுழந்தை பிறப்பின் மூன்றாம் நிலையைச் சரியான முறையில் சுறுசுறுப்பாகக் கையாள்வதன் மூலம், குனழந்தை பிறப்பிற்கும், சூல்வித்தக வெளியேற்றத்துக்கும் இடையிலான நேரத்தைக் குறுக்கலாம். இந்த நிலையிலேயே பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கும். சரியான மேலாண்மை என்னும்போது, கருப்பை சுருங்குவதற்கான மருந்து கொடுத்தல், கீழ் வயிற்றின் அடிப்பகுதியில், மேல்நோக்கி மெல்லிய அழுத்தம் கொடுத்தபடி, தொப்புள்கொடியை மென்மையாக, தொடர்ந்து இழுத்தல் என்பன அடங்கும்..\n\nதாய்ப்பாலூட்டல் மூலம் முலைக்காம்பு தூண்டப்பட்டு, இயற்கையாகவே ஒக்சிடோசின் உடம்பில் சுரக்கப்படும். எனவே குழந்தையை கூடிய விரைவாகத் தாயின் முலைக் காம்பை உறிஞ்சிப் பாலூட்டச் செய்வதன் மூலம், தாய்க்கு ஏற்படும் இரத்தப்பெருக்கு ஆபத்தைத் தடுக்கலாம். ஆனாலும், இது தொடர்பான போதிய ஆராய்ச்சித் தரவுகள் இல்லை.\n\nஅறுவைச் சிகிச்சை.\nகௌப்பை, கருப்பை வாய் போன்றவற்றில் கிழிவு, காயங்கள் ஏற்பட்ட நிலையில், மேலாண்மை மூலம் இரத்தப்போக்கைச் சரிப்படுத்த முடியாமல் போனால், அறுவைச் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். இதில் கருப்பைக்குச் செல்லும் தமனியை ஒட்டல், சூலகத்திற்குச் செல்லும் தமனியை ஒட்டல், இடுப்புப் பகுதியில் உள்ளாகச் செல்லும் தமனியை ஒட்டல், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை போன்றன அடங்கும். குருதிப்பெருக்கானது அதிர்ச்சியால் ஏற்பட்டிருப்பின், அறுவைச் சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட வேண்டியதாக இருக்கும். கருப்பையில் கிழிவு ஏற்பட்டிருப்பின், பொதுவாக கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_125076"}, {"id": [352, 5], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "மனிதரில் குழந்தைகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவுகளிலேயே மிகவும் உடல்நலம் பேணக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். ஆனாலும் இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. ஆபத்தான மருந்துகள் உட்கொள்ளும் தாய், எய்ட்சு நோயுள்ள தாய், காசநோய் உள்ள தாய் போன்றோர் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டாமல் இருப்பது நல்லது.\n\nதாய்ப்பாலானது குழந்தையின் உடல் நலத்தை அதிகரிப்பதுடன், வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பதுடன், உடல் நலம் உணவுக்கான மேலதிக செலவுகளையும் குறைக்கிறது. அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பிறந்த குழந்தைகளில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இறப்பு பொதுவாக செயற்கையான உணவூட்டலினாலேயே நிகழ்கிறது. துறைசார் வல்லுனர்கள் அனைவரும் தாய்ப்பாலூட்டல் மிகவும் நிச்சயமாக நலம் தருவதுதான் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் எவ்வளவு காலம் தாய்ப்பாலூட்டுவது சிறந்தது, பிறந்த குழந்தைக்கு செயற்கை முறை உணவூட்டல் எப்படியான இடர்களைத் தரக் கூடியது போன்ற விடயங்களில் வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.\n\nஉலக சுகாதார அமைப்பும், அமெரிக்க குழந்தை நல மருத்துவ அகாதமியும் (\"American Academy of Pediatrics AAP\") குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தனித் தாய்ப்பாலூட்டல் சிறந்தது என்பதை வலியுறுத்துவதுடன், அதன் பின்னர் கடைசி ஒரு ஆண்டுக்கு, முடிந்தால் 2 ஆண்டுகள் வரை (அல்லது அதிகமாகவோ) மேலதிகமாக செயற்கை உணவூட்டலுடன் சேர்த்து தாய்ப்பாலூட்டலையும் செய்வதற்கு அறிவுறுத்துகின்றன. தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, செயற்கையாக உணவூட்டும் முறையில் உள்ள இடர்களைக் களைவதற்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.\n\nதாய்ப்பால்.\nதாய்ப்பாலின் இயல்புகள் முழுவதும் முழுமையாக அறியப்படாவிட்டாலும், தாய்ப்பாலிலுள்ள ஊட்டச்சத்து மிகவும் உபயோகமானதும், நிலையானதுமாகும். தாய்பாலின் ஊட்ட உணவானது தாயின் உடல் சேமிப்புக்களிலிருந்து இரத்த ஓட்டம் மூலம் பெறப்படும். தாய்ப்பாலில் மாப்பொருள், கொழுப்பு, புரதம், நீர் அனைத்துமே ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சம அளவில் கலந்திருப்பதுடன், உயிர்ச்சத்து, கனிமம், இம்மியப் பொருள் என்பவையும் காணப்படுகின்றன. தாய்ப்பாலூட்டலில் சராசரியாக நாளொன்றுக்கு 500 கலோரிகள் தாயின் உடலிலிருந்து பாவிக்கப்படுவதனால், குழந்தை பிறப்பின் பின்னர் தாயின் உடல் நிறையைக் குறைத்து அளவாக வைக்கவும் உதவுகிறது தாய்ப்பாலின் ஊட்டச்சத்துக் கலவையானது ஒவ்வொரு முறையும் பாலூட்டப்படும் கால அளவு, குழந்தையின் வயது என்பவற்றிற்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். புகைத்தல், மதுபானம் அருந்துதல், caffein கலந்த பானங்கள் அருந்துதல், உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் போதைப்பொருள் (marijuana, methamphetamine, heroin, methadone) பாவனை போன்றன தாய்ப்பாலின் தரத்தை பாதிப்பதாக அறியப்படுகிறது\n\nகுழந்தைக்கு கிடைக்கும் பயன்கள்.\nஅமெரிக்க, உடல்நல பராமரிப்பு ஆய்வு, தரத்துக்கான நிறுவனத்தின் (Agency for Healthcare Research and Quality - AHRQ) 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கை, உலக சுகாதார அமைப்பின் 2007 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கை போன்ற அறிவியல் ஆய்வுகளின்படி தாய்ப்பாலூட்டலினால் குழந்தைக்கு அனேக பயன்கள் விளைகின்றன. அவற்றில் சில இங்கே:\nநோய் எதிர்ப்புத் திறன்.\nதாயின் உடலிலிருக்கும் பிறபொருளெதிரிகள் குழந்தைக்கும் தாய்ப்பால் மூலம் வழங்கப்படும். குழந்தை பிறந்த சில நாட்களுக்கு சுரக்கும் சீம்பால் என அழைக்கப்படும் முதற்பாலின் மிக முக்கியமான இயல்பு இதுவாகும். இதனால் பிறந்த குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியேறி, பாதுகாப்பற்ற வெளிச்சூழலை எதிர்கொள்ளும் வேளையில், சூழலில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க, தாய்ப்பாலில் இருந்து பெறப்படும் பிறபொருளெதிரி உதவும். இந்த பிறபொருளெதிரிகள் பல நுண்ணுயிர்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டிருப்பதனால், பல தொற்றுநோய்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். தாய்ப்பாலானது அமீபா நுண்ணுயிர் தாக்கத்திலிருந்து பாதுகாப்பளிக்கக் கூடிய பித்த உப்பு தூண்டும் கொழுப்புப்பிரிநொதி (Bile salt stimulated lipase), குடலைப் பாதிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க வல்ல லக்டோபரின் (Lactoferrin - இது இரும்பு தாதுப்பொருளுடன் பிணைந்து தொழிற்படும்), நுண்ணுயிர்களிடமிருந்து பாதுகாப்பளிக்கும் இமியூனோகுளோபுயூலின் ஏ (Immunoglobulin A) என்னும் நோயெதிர்ப்புப் புரதம் போன்ற தொற்றுநோய் எதிர்ப்புக் காரணிகளை குழந்தைக்கு வழங்குகிறது.\n\nகுறைந்தளவு தொற்றுநோய்கள்.\nதாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் ஏனைய குழந்தைகளை விட குறைந்தளவிலேயே தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதாக அனேக மதிப்பீடுகள் காட்டுகின்றன. அவற்றில் சில:\n- 1993 இல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவின் இன் ஒரு ஆய்வின்படி, குழந்தையின் முதல் இரண்டு வருட காலத்தில் ஏற்படக்கூடிய நடுக் காதில் வரும் தொற்று தொடர்ந்திருக்கும் காலமானது, அதிக நாட்கள் தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளில் குறைவாக உள்ளது.\n- 1995 இல் 87 பிறந்த குழந்தைகளில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி செயற்கை உணவு அளிக்கப்படும் குழந்தைகளை விட, தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளில், முதல் ஒரு ஆண்டுக்குள் வயிற்றுப்போக்கு வருவதற்கான சந்தர்ப்பம் அரைவாசியாகவும், காதில் தொற்று வருவதற்கான சந்தர்ப்பம் 18% ஆல் குறைவதாகவும், நீண்ட நாட்பட்ட காதுத் தொற்று இருப்பதற்கான சந்தர்ப்பம் 80% ஆல் குறைவதாகவும் அறியப்பட்டது.\n- 2002 ஆண்டில் 39 குறைப்பிரசவக் குழந்தைகளில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வு, அக்குழந்தைகள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் ஏழு மாதங்களில், அவர்களுக்கு மேல் சுவாசக்குழாய் தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவாக இருப்பதைக் காட்டியது.\n- 2004 ஆம் ஆண்டில் செய்த ஒரு ஆய்வின்படி, தாய்ப்பாலூட்டப்பட்ட பிறந்த குழந்தைகளில் நிறுநீர்வழித் தொற்றுக்கு மிகவும் சிறந்த பாதுகாப்பு இருப்பதாகவும், அவர்களுக்கு ஏழு மாதம் வரும்வரை, அவ்வகைத் தொற்று குறைவாகவே இருப்பதாகவும் கூறியது.\n- உடல்நல பராமரிப்பு ஆய்வு, தரத்துக்கான நிறுவனத்தின் (Agency for Healthcare Research and Quality - AHRQ) 2007 ஆம் ஆண்டு மதிப்பீடு, தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளில் காதுத் தொற்று, பொதுவான இரைப்பை குடல் அழற்சி, தீவிர கீழ் சுவாசக் குழாய்த் தொற்று என்பன குறைந்த அளவிலேயே இருப்பதாகக் கூறுகின்றது..\n\n'திடீரென ஏற்படும் கைக்குழந்தை இறப்பு நோய்க்குறி' குறைவு.\nஎதிர்பாராத விதமாக, காரணம் கண்டு பிடிக்க முடியாதபடி கைக்குழந்தைகளில் ஏற்படும் திடீர் இறப்பே தீடீர்க் குழந்தை இறப்பு நோய்க்கூட்டறிகுறி (\"Sudden Infant Death Syndrome\" - SIDS) என அழைக்கப்படுகிறது. தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் 2-3 மாதங்களில் இலகுவாக தூக்கத்திலிருந்து விழிக்கும் இயல்பைப் பெற்றிருப்பதால், இவ்வகையான இறப்பு அவர்களில் குறைவாகவே காணப்படுகிறது. மியூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வு, தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளில் ஒரு வயது ஆகும்வரை இப்படி நிகழக்கூடிய இறப்பு அரைவாசியாக குறைந்திருப்பதாகக் கூறுகிறது.\n\nஅறிவாற்றல்.\nதாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் தமது பிந்திய வாழ்வில் கூடிய அறிவாற்றலுடன் இருப்பதாக சில ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. அதே நேரம் தாய்ப்பாலூட்டலுக்கும் அறிவாற்றலுக்கும் தொடர்பில்லை என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளில் அறிவாற்றல் அதிகமாக இருப்பின் அது அனேகமாக தாயின் அறிவாற்றல் தொடர்பானதாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.\n\nஉடல்நல பராமரிப்பு ஆய்வு, தரத்துக்கான நிறுவனத்தின் (Agency for Healthcare Research and Quality - AHRQ) 2007 ஆம் ஆண்டு மதிப்பீடு, தாய்ப்பாலூட்டலுக்கும், கூடிய அறிவாற்றலுக்கும் தொடர்பில்லை எனக் கூறியது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் 2007 ஆண்டு மதிப்பீட்டு அறிக்கை, தாய்ப்பாலூட்டலுக்கும், அறிவாற்றலுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறினாலும், அந்த தொடர்பு தாய்ப்பாலின் இயல்புடன் தொடர்புபட்டதா அல்லது தாய்ப்பாலூட்டலால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் பிணைப்பானது அறிவாற்றலைக் கூட்ட உதவுகிறதா என்பதை சரியாக அறிய முடியவில்லை எனவும் கூறுகின்றது.\n\nவேறொரு ஆய்வறிக்கையானது தாய்ப்பாலூட்டலுக்கும் அறிவாற்றலுக்கும் தொடர்பிருந்தாலும், அந்தத் தொடர்பு தனியாக தாய்ப்பாலில் உள்ள போசாக்கு சம்பந்தமானதாக இல்லாமல், அதனுடன் இணைந்து வரும் மரபணு தொடர்பானதான இருப்பதாகவும், அது மேலும் ஆராயப்பட வேண்டிய விடயமெனவும் கூறுகிறது.\nகுறைந்த நீரிழிவு நோய்.\nமுழுமையான தாய்ப்பாலூட்டல் மூலம் போசாக்கைப் பெறும் குழந்தைகளில், குறைந்த காலத்துக்கு மட்டும் தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள், மற்றும் விரைவாகவே பசுப்பால், திண்ம ஆகாரம் வழங்கப்படும் குழந்தைகளை விட குறைந்த அளவிலேயே நீரிழிவு நோய் வகை 1 (diabetes mellitus type 1) ஐப் பெறுகின்றன . நீரிழிவு நோய் வகை 2 (diabetes mellitus type 2) உம் தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளுக்கு வருவது குறைவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம் தாய்ப்பாலினால் உடல்நிறையில் ஏற்படும் சமச்சீர் நிலமையாக இருக்கலாம்.\nகுழந்தையில் உடற்பருமன் இன்மை.\nதாய்ப்பாலூட்டப்படும் 39-42 மாதக் குழந்தைகளில் அதிகரித்த உடற் பருமன் ஏற்படுவதில்லை. அதிகளவு காலத்துக்கு தாய்ப்பாலூட்டப்பட்டால், இந்த நிலை தொடர்ந்து காணப்படும்.\n\nஒவ்வாமை வரும் சந்தர்ப்பம் குறைவு.\nஒவ்வாமை ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ள குழந்தைகளில் (பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது சகோதரர்களில் ஒருவருக்கோ ஒவ்வாமை இருப்பின்) 4 மாதங்கள் முழுமையாக தாய்ப்பாலூட்டல் மூலம் மட்டுமே போசாக்கை வழங்கிவந்தால், அக்குழந்தைகளில் ஒவ்வாமை தோன்றுவதை நிறுத்தவோ, பின்போடவோ முடியும். 4 மாதங்களின் பின்னர் இந்நிலை மாறக்கூடும். தாய்ப்பாலூட்டல் எவ்வளவு காலம் செய்யப்பட்டது என்பதைவிட, தாய்பபல் தவிர்ந்த ஏனைய உணவு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதே ஒவ்வாமை தோன்றுவதைக் கட்டுப்படுத்தும் காரணியாக இருக்கிறது. குடும்ப வரலாற்றில் தோலழற்சி நோய் நிலையைக் கொண்டிருக்கும் குழந்தையில், 12 கிழமைக்கு மேலும், முழுமையாக தாய்ப்பாலூட்டலை மட்டுமே செய்து வந்தால், பொதுவான அரிக்கும் தோலழற்சி என்னும் தோலழற்சி ஒவ்வாமையானது குறைவாகவே தோன்றும் சாத்தியமுண்டு. ஆனால் 12 கிழமையின் பின்னர் தாய்ப்பாலுடன் வேறு உணவுகளும் வழங்கப்படின், இந்த தோலழற்சி தோன்றும் சந்தர்ப்பம் அதிகரிக்கும்.\n\nகுடல் இழைய அழிவு/இறப்பு குறைவு.\nNecrotizing enterocolitis (NEC) என்பது கைக்குழந்தைகளில் ஏற்படும் ஒரு தீவிரமான குடல் அழற்சி நோய் ஆகும். இதனால் குடல் இழையங்களில் இழைய அழிவோ அல்லது இறப்போ ஏற்படலாம். இது பொதுவாக குறைப்பிரசவ குழந்தைகளிலேயே ஏற்படும். குறைப்பிரசவக் குழந்தைகளில் செய்யப்பட்ட ஆய்வொன்று, 5.5% குழந்தைகளில் இந்நோய் தோன்றியதாகவும், 26% மான குழந்தைகள் இந்நோயால் இறந்ததாகவும் கூறுகின்றது. தாய்ப்பால் அல்லாமல் வேறு உணவு வழங்கப்படும் குழந்தைகளில் இந்த நோய் நிலை 6-10 மடங்காக இருப்பதாகவும், தாய்ப்பாலும் வேறு உணவும் கலந்து வழங்கப்படும் குழந்தைகளில் 3 மடங்காக இந்நோய் இருப்பதாகவும் அறியப்படுகிறது. 30 கிழமைக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் தாய்ப்பால் முற்றாக வழங்கப்படாது இருப்பின், இந்நோய் 20 மடங்காக இருக்கிறது. 2007 இல் செய்யப்பட்ட சோதனை ஒன்று தாய்ப்பாலுக்கும், இந்நோயால் பாதிப்புறாமல் இருக்கும் தன்மைக்கும் உள்ள தொடர்பை தகுந்த புள்ளிவிபர அறிக்கையின்படி உறுதிப்படுத்தி இருக்கிறது.\n\nவேறு நீண்டகால உடல்நல குறைபாடுகள் குறைவாயிருத்தல்.\nநீண்டகால நோக்கில் ஒவ்வாமைக்கும் தாய்ப்பாலூட்டலுக்கும் தொடர்பில்லை என ஒரு ஆய்வு கூறுகின்றது. ஆனாலும் வேறொரு ஆய்வு தாய்ப்பாலூட்டலானது மூச்சுத்தடை நோய் வருவதை குறைப்பதாகவும், ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும், சுவாச குடல் தொற்றுநோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதாகவும் கூறுகின்றது.\n\nஒரு மதிப்பீடு சீலியாயிக் நோய் (\"celiac disease\") வரும் சந்தர்ப்பத்தை தாய்ப்பாலூட்டலுடன் குளூட்டனை உணவில் சேர்த்து வழங்குவது குறைப்பதாகக் கூறுகின்றது. ஆயினும் இது நோய் அறிகுறிகள் தோன்றுவது பின்போடப்படுகிறதா அல்லது நோய்கான பாதுகாப்பை வாழ்வுக் காலம் முழுமைக்கும் கொடுக்கிறதா என்பதைக் கூறவில்லை.\n\nவிஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஒரு ஆரம்ப ஆய்வு, பெண்களில் தாய்ப்பாலூட்டப்பட்டு வளர்ந்தவர்களில், தாய்பபலூட்டப்படாதவர்களை விட மார்பக புற்றுநோய் வருவதற்கான சந்தர்ப்பம் குறைவு எனக் காட்டுகிறது.\n\nதாய்ப்பாலூட்டப்பட்டவர்களில், வாழ்வின் பிற்காலத்தில் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் சந்தர்ப்பம் குறைவாக இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது.\n\nதாய்க்கு கிடைக்கும் பயன்கள்.\nகுழந்தைக்கான போசாக்கு நிறைந்த உணவை தாய்ப்பால் மூலம் வழங்கும்போது, உணவுக்கான செலவு குறைவாகவே இருக்கும். குழந்தை பிறத்தலைத் தள்ளிப்போட, அல்லது கட்டுப்படுத்தச் சிறந்த முறையாக இல்லாவிடினும், தாய்ப்பாலூட்டலும் ஒரு வகையில் உதவுகின்றது. தாய்ப்பாலூட்டலின்போது உபயோகமான சில இயக்குநீர்கள் தாயின் உடலில் உருவாவதுடன் தாய்க்கும், சேய்க்கும் இடையிலான பிணைப்பும் பலப்படும். அடுத்த கருத்தரிப்பு காலம் முழுமைக்கும்கூட முதல் குழந்தைக்கு பாலூட்ட முடியும். ஆனால் பொதுவாக பால் உற்பத்தியாகும் அளவு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் குறைந்துவிடும்.\n\nபிணைப்பு.\nதாய்ப்பாலூட்டலின்போது தாயின் உடலில் உருவாகும் சில இயக்குநீர்கள் தாய்க்கும், சேய்க்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்க உதவும். குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்புபற்றி பொது விடயங்களை கற்பித்தலுக்கும், தாய்ப்பாலூட்டும் வீதத்துக்கும் தொடர்பிருக்கிறது. தாய்ப்பாலூட்டலின்போது தாய்க்கு உதவுவதன்மூலம் குடும்ப பிணைப்பு அதிகரிப்பதுடன், குழந்தைக்கும் தந்தைக்குமான பிணைப்பும் அதிகரிக்கும்.\n\nபயனுள்ள இயக்குநீர்கள் உருவாக்கம்.\nஆக்சிடாசின், புரோலாக்டின் என்ற இயக்குநீர்கள் தாய்ப்பாலூட்டலின்போது சுரக்கப்பட்டு, அவை தாயை அதிகளவு ஆசுவாசப்படுத்துவதுடன், குழந்தையை பேணும் தன்மையை அதிகரிப்பதால் தாய், சேய் பிணைப்பும், உறவும் மேம்படும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலூட்டுவதால் சுரக்கும் ஆக்சிடாசின் அளவு அதிகரித்து, கருப்பை சுருக்கத்தை விரைவாகக் குறைத்து, குருதி வெளியேறுதலையும் விரைவாக நிறுத்தும். குழந்தை பிறப்பின் போதும், அதைத் தொடர்ந்தும் கருப்பை சுருக்கம், குருதி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் செயற்கை இயக்குநீரான பிட்டோசின் (\"Pitocin\") ஆனது ஆக்சிடாசின் இயக்குநீர்யின் அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.\n\nஎடைக்குறைப்பு.\nகருத்தரிப்பு காலத்தில் அதிகளவு கொழுப்பு படிவுகள் தாயின் உடலில் ஏற்பட்டிருக்கலாம். குறைந்த பட்சம் 6 மாத காலத்துக்கு முழுமையாக தாய்ப்பாலூட்டுவதால், தாயப்பால் உருவாக்கத்தில் இந்த கொழுப்புப் பதார்த்தங்கள் பயன்படுத்தப்படுவதால் தாய் விரைவில் தனது பழைய உடல்நிறைக்கு திரும்ப உதவும். ஆனாலும் இந்த எடைக் குறைப்பானது ஒவ்வொருவரிலும் வேறுபடும். சரியான முறையில் உணவு உட்கொள்ளலை நெறிப்படுத்துவதும், தகுந்த உடற் பயிற்சி செய்வதுமே விரைவான, ஆற்றல் வாய்ந்த எடைக் குறைப்பை ஏற்படுத்தும். AHRQ 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி தாய்ப்பாலூட்டலுக்கும், தாய் கருத்தரிப்புக்கு முன்னர் இருந்த நிலைக்கு வருவதற்கும் உள்ள தொடர்பு பொருட்படுத்த முடியாத அளவிலேயே உள்ளது\".\nமீண்டும் கருத்தரிப்பு.\nதாய்ப்பாலூட்டும் தாயில், முட்டை உருவாவதை குறைக்கக் கூடிய இயக்குநீர்கள் உருவாதலால், இயற்கையாக அடுத்த கருவுறுதல் பின்போடப்படலாம். தாய்ப்பாலூட்டும் காலத்தில் முட்டைகள் உருவாதலும், மாதவிடாய் வட்டமும் பின்போடப்படும். ஆனால் இரு ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபட்டதாக அமையும். சிலரில் பாலூட்டும் காலத்திலேயே முட்டை உருவாதல், அதனால் கருக்கட்டல் நிகழும் வாய்ப்பும் இருக்கிறது. முழுமையான பாலூட்டல் செய்யும் தாயில், சரியான குழந்தை பேணும் முறைகள் நடைமுறைப் படுத்தப்படும்போது, குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு 98% கருக்கட்டல் ஏற்பட வாய்ப்பில்லாத நிலை காணப்படும். முழுமையான தாய்ப்பாலூட்டும் சில பெண்களில், குழந்தை பிறந்து இரண்டே மாதங்களில்கூட முட்டை தோன்ற வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.\nநீண்டகால உடல்நலம்.\nதாய்ப்பாலூட்டும் தாயில் சில நீண்டகால உடல்நலம் தரும் விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\n\n- மார்பக புற்றுநோய், சூலகப்புற்றுநோய், கருப்பையின் உள்வரிச்சவ்வில் ஏற்படும் புற்று நோய் என்பன தோன்றும் சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது.\n- 2007 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வொன்றில், 24 மாதங்கள் பாலூட்டும் தாயில், இதயத் தசைக்கு இரத்தம் வழங்கும் தமனி அல்லது நாடிகளில் ஏற்படும் பாதிப்பால் வரும் இதயநோய்கள் கட்டுப்படுத்தப்படுவதாக அறியப்பட்டது.\n- அமெரிக்க, உடல்நல பராமரிப்பு ஆய்வு, தரத்துக்கான நிறுவனத்தின் (Agency for Healthcare Research and Quality - AHRQ) 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கை, தாய்ப்பாலூட்டலால், எலும்புப்புரை நோய் (எலும்புகளில் கனிமப் பொருட்கள் குறைந்து, அவை பலம்குன்றி வலுவற்றவனவாக மாறி இலகுவாக உடையும்) இடர் வருவதற்கான சாத்தியம் இல்லை எனக் கூறுகின்றது. அத்துடன் 8 மாதங்களுக்கு மேலாக தாய்ப்பாலூட்டப்படும்போது, எலும்புகளில் மீண்டும் கனிமம் சேர்வதால் நன்மையடைவார்கள் எனவும் தெரிகிறது.\n- தாய்ப்பாலூட்டும் தாயில் நீரிழிவு நோய் இருப்பின் குறைவான இன்சுலின் பாவனையே போதுமானதாக அறியப்படுகிறது.\n- குழந்தை பிறப்பின் பின்னரான இரத்தப்பெருக்கு அல்லது இரத்த இழப்பு குறைக்கப்படுகிறது.\n- 2009 இல் மால்மூ பலகழகத்தில் நடந்த ஒரு ஆய்வு தாய்ப்பாலூட்டாத அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பாலூட்டும் பெண்களை விட, அதிக காலம் தாய்ப்பாலூட்டும் பெண்களில் மூட்டுவாதம் அல்லது மூட்டுநோய் வரும் சந்தர்ப்பம் குறைவாக இருப்பதாகச் சொல்கிறது.\n\nதாய்ப்பாலூட்டலில் உள்ள சிக்கல்கள்.\nதாய்ப்பாலூட்டல் என்பது ஒரு இயற்கையான தொழிற்பாடாக இருந்தபோதிலும், அதிலும் பொதுவாக சிக்கல்கள் காணப்படவே செய்கின்றன. குழந்தை பிறப்பு நிகழ்ந்த பின்னர் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக குழந்தையை தாயின் முலைக்கு அறிமுகப்படுத்துதல் நன்மை தருவதாகவும், பல சிக்கல்களைக் குறைக்க வழிவகுப்பதாகவும் அமையும்க். அமெரிக்க குழந்தை நல மருத்துவ கல்வி நிறுவனத்துடைய தாய்ப்பாலூட்டல் கொள்கையின்படி, முதல் பாலூட்டல் முடியும்வரை, நிறைபார்த்தல், நீளம் அளத்தல், குளிப்பாட்டல், ஏனைய செயல்முறைகள் அனைத்தையும் பின்போடலாம்.\n\nஎச்.ஐ.வி தொற்று.\nஎச்.ஐ.வி தொற்று உள்ள தாய் என அறியப்படின், மேலதிக வெளி உணவானது ஏற்றுக் கொள்ளப்பட்டும், கிடைக்கும் நிலையிலும், வாங்கக்கூடிய நிலையில் இருக்கையிலும், பாதுகாப்பானதாக இருக்கையிலும், அவர் தாய்ப்பாலூட்டலைத் தவிர்ப்பதே நல்லது. ஆனாலும் எச்.ஐ.வி தொற்றுள்ள தாயின் தாய்ப்பாலில் உள்ள சில பதார்த்தங்கள், சிலசமயம் நோய்த்தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கவே செய்கிறது. இதனால் தகுந்த, பாதுகாப்பான பிரதியீட்டு உணவு கிடைக்காதவிடத்து, அபிவிருத்தியடையாத நாடுகளில், அப்படியான உணவைப் பெறும் குழந்தைகளை விட, எச்.ஐ.வி தொற்று இருப்பினும், அவ்வகை தாயால் பாலூட்டப்படும் குழந்தைகளில் தொற்றுக்கள் குறைவாகவே இருப்பதைக் காண முடிகிறது. ஆனாலும் குழந்தை இறப்பு வீதத்தில் பெரிய வேறுபாட்டை அவதானிக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு லாமிவுடைன் (\"lamivudine\") மருந்து சிகிச்சை அளிப்பதன்மூலம் தாய்ப்பாலூட்டலால் தாயிலிருந்து சேய்க்கு எச்.ஐ.வி கடத்தப்படுவதை ஓரளவு தடுக்கலாம்.\n\nவழிமுறைகளும், கவனிக்க வேண்டியவையும்.\nபாலூட்டும் முறைகளைப் பற்றியும், கவனிக்க வேண்டிய வி்சயங்கள் பற்றியும் எடுத்துக் கூறும் நூல்கள், நிகழ்படங்கள், கிடைக்கின்றன. அத்துடன் பல அரச, தனியார் மருத்துவமனைகளில் அதற்கான அறிவுரையாளர்களும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பாலூட்டலை ஊக்கப்படுத்துவதற்காக, அதற்கான அறிவுரையாளர்களும் இருப்பதால், தேவையான ஆலோசனைகளைப் பெற முடியும்.\nவிரைவான பாலூட்டல்.\nகுழந்தை பிறப்பு|குழந்தை பிறந்து அரை மணித்தியாலத்திற்குள் பாலூட்டலை ஆரம்பித்தால், அந்தக் குழந்தையின் உறிஞ்சி உட்கொள்ளும் தன்மை மிகவும் வலிமையானதாகவும், மிகவும் விழிப்பானதாகவும் இருப்பதால் அந்த நேரமே பாலூட்டலை ஆரம்பிப்பதற்கான மிகவும் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. மேலும் இப்படி கூடியளவு விரைவில் பாலூட்டலை ஆரம்பிக்கையில், இரவு நேரங்களில் பல தடவை பாலூட்ட வேண்டிய பிரச்சனையும் குறைந்திருப்பது அவதானிக்கப்பட்டது.\nபாலூட்டும் நேரமும், இடமும்.\nஆரம்பத்தில் 2-3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை பாலூட்டுவதால் பாலுற்பத்தியும் கூடும். அனேகமான பெண்கள் 24 மணித்தியாலங்களில் சராசரியாக 8 முறை பாலூட்டுவர். பிறந்த குழந்தைகள் 10-12 தடவைகள்கூட பால் குடிக்க விரும்புவர். சில குழந்தைகள் 18 தடவைகளும் பால் குடிக்க விரும்புவர்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- தாய்ப்பால்\n- பாலூட்டலும், மனிதப் பாலின் பலனும்\n- தாய்ப்பாலூட்டலின் நன்மைகள்\n- தாய்ப்பாலூட்டலின் நன்மைகள்\n- எப்படி தாய்ப்பாலூட்டல் உங்களுக்கும் குழந்தைக்கும் நன்மையளிக்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22538"}, {"id": [352, 6], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [352, 7], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "பதிலித்தாய் ஒரு குழந்தையின் கருக்காலம் மட்டுமே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். சிலசமயம் தாய்ப்பாலூட்டலுக்காக தொடர்ந்து சில மாதங்கள் வரை தாயாக இருக்க அனுமதிக்கப்படுவார். \n\nபதிலித்தாயானவர் மரபியல் தாயாகவும் இருப்பாராயின், அவர் பொதுவாக செயற்கை விந்தூட்டல் மூலம் கருத்தரிப்புக்கு ஆட்பட்டிருப்பார். அவருக்குச் செலுத்தப்படும் விந்தானது குறிப்பிட்ட தம்பதிகளில் ஆணின் விந்தாகவோ அல்லது வேறொரு ஆணிடமிருந்து பெறப்பட்டு குளிர்நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் விந்தாகவோ இருக்கலாம். வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலும் இவ்வாறாக பதிலித்தாயைப் பயன்படுத்தவும் முடியும். அந்நிலையில் குழந்தைக்குத் தாயாகப் போகும் பெண்ணின் முட்டையும், தகப்பனாகப் போகும் ஆணின் விந்தும் கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கருமுட்டை பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்படும். சிலசமயம் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே கூட வழங்கி/வழங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகவும் இருக்கக் கூடும். \n\nகுழந்தையைச் சொந்தமாக்கிக்கொள்ளப் போகும் பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ மலட்டுத்தன்மை உள்ளவராக இருப்பின், அல்லது பெற்றோர் தற்பால்சேர்க்கை உள்ளவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிப்பதிலோ, அல்லது குழந்தைப் பேறிலோ விருப்பமற்றவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிக்கவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலை அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பின் இவ்வாறான பதிலித்தாய் ஏற்பாட்டைச் செய்வார்கள். சிலசமயம் ஒரு தனி பெண் அல்லது ஆண், வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளாமல், தனக்குரிய மரபியல் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், முறையே தனது கருமுட்டையை அல்லது விந்தைக் கொண்டு உருவாக்கப்படும் முளையத்தை பதிலித்தாய் மூலம் பெற்றெடுத்துக் கொள்வதற்காய் இத்தகைய ஏற்பாட்டை செய்வதும் உண்டு. \nகுழந்தையை சுமக்கும்காலத்தில் குழந்தைக்கும், பதிலித்தாயானவருக்கும் ஏற்படக்கூடிய பிணைப்பானது, குழந்தை பிறந்து குறிப்பிட்டவர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், பதிலித்தாய்க்கு உளவியல் ரீதியான ஒரு பிரச்சனையாக உருவாவதும் உண்டு. இத்தகைய உணர்வுபூர்வமான பல சிக்கல்கள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதனால், ஒவ்வொரு நாட்டிலும் இவ்வகையான பதிலித்தாய் நடைமுறைக்கு பல சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. பதிலித்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியாவில் சுற்றுலாப் பயணி விசா நவம்பர் 1 , 2013 முதல் இல்லை என இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\nமும்பை நீதிமன்ற தீர்ப்பு.\nஒரு பெண் தாய்மை அடைய முடியாத காரணத்தினால் வாடகைத்தாய் நியமித்து பிள்ளை பெற்றுக்கொண்டாலும் குழந்தை பிறந்த மறுநாளிலிருந்து வாடகைத்தாய் அக்குழந்தையை குழந்தையின் உண்மையான தாயின் பராமரிப்பிற்கு விட்டுவிட வேண்டும். ஆகையினால் இப்பெண்ணுக்கு 6 மாதம் பேறுகால விடுமுறையை அலுவலகங்கள் கொடுக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள்\n- \"வாடகைத்தாய்கள் மீதான இந்திய அரசின் தடை ஏழைப்பெண்களை பாதிக்கும்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_34806"}, {"id": [352, 8], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "அவரின் மரணத்திற்கு காரணம் ஜேம்ஸ் ஹெப்பர்ன் என்று நம்பப்பட்டாலும் 1567 ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் விடுவிக்கப்பட்டு அதற்கு அடுத்த மாதம் அவர் மேரியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு எதிராக ஏற்பட்ட ஒரு எழுச்சியைத் தொடர்ந்து மேரி, லுச் லெவென் கோட்டையில் சிறைவைக்கப்பட்டார். அதன் பின்னர் 1567 ஆண்டு ஜூலை 24 ம் தேதி அவர் பதவியை விட்டு நீக்கப்பட்டு அவரின் ஒரு வயது குழந்தை மன்னராக்கப்பட்டது. அதன் பின்னர் தனது உறவினரான இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத்தின் பாதுகாப்பைத் தேடி சென்றார். ஆனால் அதற்கு முன்னால் அவர் இங்கிலாந்து அரியணையைக் கைப்பற்ற முயற்சித்திருந்ததால் சந்தேகத்தின் பெயரில் பதினெட்டரை ஆண்டுகளுக்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் ராணி எலிசபெத்தைப் படுகொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58440"}, {"id": [352, 9], "question": "ஒரு குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு அதன் உணவுத் தேவைகளுக்கு <Query> மட்டுமே போதுமானது.", "document": "ஜூலியஸ் சீசரின் பெயர் கொண்டு காலியஸ் சீசர் என்று பெயரிடப்பட்டாலும் இவர் காலிகுலா என்ற அடை மொழியைப் பெற்றார் (காலிகுலா என்ற பெயராக்கம் சிறு வீரர்களின் பூட்ஸ் அல்லது சப்பாத்து ஆகும் - காலிகா). இவ்வாறு அழைத்தது இவரது தகப்பனாரின் போர் வீரர்கள் ஆவர். இவர்கள் ஜெர்மானியாவில் முகாமிட்டிருக்கும் போது இவரைக் காலிகுலா என்று அழைக்க ஆரம்பித்தனர். ஜெர்மானிக்கசு கி.பி.19இல் இறந்த பிறகு அவரின் மனைவியும் காலி குலாவின் தாயுமான அகிரிப்பினா தனது ஆறு குழந்தைகளுடன் ரோமுக்குத் திரும்பி வந்தார் அங்கு அவருக்கு டைபீரியசுடன் ஒரு கசப்பான பகைமை உருவானது. இந்த பகைமை அவளின் குடும்ப உறுப்பினர் அனைவரையும் அழித்தது. எஞ்சியது காலிகுலா மட்டுமே. இந்த கிளர்ச்சிகளால் பாதிக்கப் படாமல் தனது வளர்ப்பு தாத்தாவின் அழைப்புக்கு இணங்க காலிகுலா கி.பி.31 இல் காப்ரி என்கின்ற தீவில் அவரைச் சந்தித்தார். அத்தீவைவிட்டு டைபீரியஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சென்று விட்டார். டைபீரியசு இறந்த பிறகு காலிகுலா, கி.பி.37இல் பேரரசாக பட்டம் சூடினார்.\n\nகாலிகுலாவின் அரசாட்சியைப் பற்றி அறிந்து கொள்ள அதிக ஆவணங்கள் இல்லை. இருந்தாலும் இவர் ஒரு உயர்ந்த, மிதவாதியான அரசராக முதல் ஆறு மாதங்களுக்கு இருந்தார் என வர்ணிக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு இவரை மிக மோசமான அரசராக ஆவணங்கள் சித்தரிக்கின்றன. கொடூரமானவராக, கொடுஞ்செயல் புரிபவராக, அதிக செலவு செய்யும் ஊதாரியாக இயற்கைக்கு அப்பாற்பட்டு பாலுறவு கொள்பவராக அவைகள் கூறுகின்றன. இவரை ஒரு பித்துப்பிடித்த அரசராகச் சித்தரிக்கின்றன. ஆனால் இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதே. ஆனால் இவரின் அரசாட்சி சமயத்தில் இவர் அரசரின் கட்டுப்பாடற்ற ஆற்றலை அதிகரிக்கும் முயற்சியிலும் அவரை எதிர் கேள்வி கேட்பதற்கு அதிக இடமில்லாமலும் பார்த்துக் கொண்டார். அவர் தனக்கு சொகுசு மாளிகை கட்டுவதிலும் உயர் வகை கட்டங்கள் கட்டும் செயல் திட்டங்களிலும் தனது கவனம் முழுவதும் செலுத்தினார். மேலும் ரோமில் உள்ள இரு கால்வாய் பாலங்களைக் கட்டுவதிலும் கவனம் செலுத்தினார். அவைகளின் பெயர்கள் அகுவா க்ளாடியா மற்றும் அனியோ நோவாஸ் ஆகும். இவரின் காலத்தில் இவர்களின் கீழிருந்த மௌரிடானியா அரசானது இவரின் பேரரசோடு ஒரு மாகாணமாக இணைக்கப் பட்டது.\n\nகி.பி.41 இல் இவரது மெய்க்காவல் படை, அமைச்சர்கள் மற்றும் அரசவையினர் சேர்ந்து செய்த கூட்டுச்சதியில் படுகொலை செய்யப்பட்டார். எப்படி ஆனாலும் இந்த சதிக்கூட்டத்தின் எண்ணமாகிய ரோம் குடியரசு என்ற கனவு நிறைவேறவில்லை. காலிகுலா கொலை செய்யப் பட்ட அன்றே ரோம அரசவை நடுவர் காலிகுலாவின் மாமா கிளாடியசை அரசராகப் பிரகடனம் செய்தது. இவரின் ஆட்சியிலும் ஜூலியோ-க்ளாடியன் வம்சம் தொடர்ந்தது. இவரின் மருமகன் நீரோ மன்னர் கி.பி. 68 இல் இறக்கும் வரை இந்த வம்சம் தொடர்ந்தது. ஆனால் காலிகுலா இறந்த பிறகு ஜூலியஸ் சீசரின் ஆண் வம்சாவளி நின்று போனது.\n\nஆரம்ப கால வாழ்க்கை.\nகுடும்பம்.\nகாயஸ் ஜூலியஸ் சீசர் (அவரின் புகழ்பெற்ற உறவினரின் பெயர்) அன்டியம் என்ற இடத்தில் கி.பி 12 ஆம் வருடம் 31 ஆம் தேதி ஆகஸ்டு மாதம் பிறந்தார். ஜெர்மானிக்கசுக்கும் அவரின் இரண்டாம் சொக்காரர் அகிரிப்பினாவிற்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாமவர். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் மூன்று இளைய சகோதரிகளும் உண்டு. சகோதரர்கள் நீரோ மற்றும் ட்ரூஸஸ் ஆவர். அகிரிப்பினா இளையவர், ஜூலியா ட்ருஸில்லா மற்றும் ஜூலியா லிவில்லா ஆகியோர் சகோதரிகள் ஆவர். இவரின் சித்தப்பா கிளாடியசு ஆவார். இவர் ஜெர்மானிக்கசின் இளைய சகோதரரும் பிற்கால அரசனும் ஆவார்.\n\nஇவரின் தாய் அகிரிப்பினா, மார்கஸ் விஸ்பானியஸ் அகிரிப்பா மற்றும் மூத்த ஜூலியா பிறந்த மகளாவார். இவரின் அம்மா வழி தாத்தா அகஸ்டசு ஆவார். அகிரிப்பினா மூலமாக அகஸ்டசு, காலிகுலா என்ற காயசின் கொள்ளுத் தாத்தா ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122847"}]
[{"id": [353, 0], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "ஆபாசம்.\nபாலுணர்வுக் கிளர்ச்சியம் தமிழில் ஆபாசம் என்று குறிப்பிடப்படுவதுண்டு. \"மனிதப் பாலுணர்வுகளை இலகுவில் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அல்லது நடத்தைகள் அமைவது\" ஆபாசம் எனப்படும். \"மனிதன் பாலுணர்வுக்கு அடிமையாவதால்.. தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள்..( இவை மனித வாழ்வியலுக்கு அவசியம்).. சீர்குலைய நேரிடலாம் என்ற வகையில்\" ஆபாசம் சமூக அமைப்புகளினது தடை அல்லது கட்டுப்படுத்தலுக்கு உட்பட்டது.\n\nதொழில்நுட்ப முறையில்.\nஇணையம், கைப்பேசி என தொழில்நுட்ப சாதனங்களின் மூலம் ஒளிப்படமாகவும், நிழல் படமாவும் பரிமாறப்படுகின்றன. கைப்பேசியில் ஆபாச குறுஞ்செய்திகளை பகிர்வதும் இம்முறையிலேயே அடங்குகிறது.\n\nமுப்பரிமானத் தோற்றம்.\nதிரைப்படங்களின் முப்பரிமான தொழில்நுட்ப முறையில் ஏற்பட்ட வெற்றியால், பாலியல் திரைப்படங்களையும் முப்பரிமான தோற்றத்தில் மக்களுக்கு கொடுக்க இருக்கின்றார்கள்.\n\nதுணை வகைகள்.\n- ஆண் ஓரினச்சேர்க்கை\n- பெண் ஓரினச்சேர்க்கை\n- இருபால் சேர்க்கை\n\nபாலியல் குற்றத்தின் விளைவுகள்.\nபாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்படுத்தும் ஒளிப்படம், நிகழ்படம், சிற்பம், கதை, நடனம், கவிதை, உரை, பேச்சு போன்றவற்றின் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் கற்பழிப்பு, உள்நாட்டு வன்முறை, பாலியல் செயல் பிறழ்ச்சி, பாலியல் உறவு சிக்கல்கள், மற்றும் குழந்தையை பாலியல் கொடுமைக்கு ஆளக்கல் போன்ற உள்ளார்ந்த தாக்கங்கள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலியல் குற்றங்கள் சற்று அதிகமாகலாம் என்ற எண்ணத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் சில ஆய்வுகளில் சமூகத்திற்கு இந்த கலையால் எந்த பாதிப்பும் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11473"}, {"id": [353, 1], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "ஒளியின் முதன்மையான மூலம் சூரியன் ஆகும். தொடக்கக்கால மனிதர்கள் ஒளி தேவைப் படக்கூடிய தமது செயற்பாடுகளை எல்லாம் பகலிலேயே வைத்துக்கொண்டனர். தீயைக் கட்டுப்பாடாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட பின்னர் இரவிலும் ஒளியை பெறக்கூடிய செயற்கை முறைகள் உருவாக்கப்பட்டன. மிக அண்மைக்காலம் வரை தீப் பந்தங்கள், மெழுகு திரி, எண்ணெய் விளக்குகள் என்பவையே இரவு நேர ஒளி மூலங்களாகப் பயன்பட்டு வந்தன. \n\nமின் விளக்குகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இரவையும் பகல் போலக் கருதிச் செயற்படக்கூடிய வல்லமை மனிதருக்குக் கிடைத்தது. தற்காலத்தில் இரவில் மட்டுமன்றிப் பகலிலும் கட்டிடங்களுக்குள் சூரிய ஒளி போதிய அளவு கிடைக்காத பகுதிகளிலும், சிறப்பான காட்சி விளைவுகளை உருவாக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஒளியைப் பயன்படுத்தவேண்டிய இடங்களிலும் மின் ஒளியே பயன்படுத்தப்படுகின்றது.\n\nநவீன ஒளியமைப்பை இரண்டு வகைகளாகக் கருத்தில் எடுக்கலாம்.\n\n1. இயற்கை ஒளியமைப்பு\n2. செயற்கை ஒளியமைப்பு\n\nஇயற்கை ஒளியமைப்பு.\nபொதுவாகப் பலரும் இயற்கை ஒளியை விரும்புகின்றனர். குறைந்த செலவில் மனிதருடைய தேவைகளை நிறைவு செய்யக்கூடியது இயற்கை ஒளி. சூரிய ஒளியை உள்ளக ஒளியமைப்புக்குப் பயன்படுத்தும் போது, கட்டிடத்தின் அமைவுத் திசை, சாளரங்களின் அளவும் வடிவமும் போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. இது மட்டுமன்றிச் சாளரங்களூடாக அளவுக்கு அதிகமான ஒளியும், அதனுடன் சேர்ந்து வெப்பமும் நுழைவதையும் கவனிக்க வேண்டும். \n\nஇயற்கை ஒளி ஒரு நாளின் எல்லா நேரங்களிலுமோ அல்லது ஒரு ஆண்டின் எல்லா நாட்களிலுமோ ஒரே சீராகக் கிடைப்பதில்லை. இதனால் அளவுக்கு கூடுதலான ஒளி இருக்கும் நேரங்களில் அதனைக் கட்டுப்படுத்தி அளவாக உள்ளே விடவும், போதிய ஒளி இல்லாத நேரங்களில் செயற்கை ஒளி மூலங்களிலிருந்து ஒளி பெறும் வகையிலும் ஒளியமைப்பை வடிவமைக்க வேண்டும்.\n\nசெயற்கை ஒளியமைப்பு.\nசெயற்கை ஒளியமைப்பு இக்காலத்தில் மின்னொளியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இதற்காகப் பலவகையான ஒளிக் குமிழ்களும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான விளக்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக் குமிழ் வகைகள் ஒவ்வொன்றும் அவ்வவற்றுக்கு உரிய சாதக பாதக அம்சங்களைக் கொண்டுள்ளன. தேவைகளைக் கருத்திலெடுத்துப் பொருத்தமான குமிழ்களும் விளக்குகளும் தெரிவு செய்யப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மேடை ஒளியமைப்பு\n- வெளிப்புற ஒளியமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1132"}, {"id": [353, 2], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Electronic Paper:Merging between Traditional Publishing & e-Publishing\n- Wired article on E Ink-Philips partnership, and background\n- The Future of Electronic Paper\n\n\n\n\n", "document_id": "ta_ta_14239"}, {"id": [353, 3], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "பிற அலகுகளுடனான தொடர்பு.\nஇம்பீரியல் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:\n\nமீட்டர் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:\n\nவேறு சில அலகுகளுக்கும் யார் அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_12409"}, {"id": [353, 4], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "இப் படத்தை பிரகதீஸ்வரன் இயக்கி உள்ளார். \n\nவெளி இணைப்புகள்.\n- ஜனவரி 29 - முத்துக்குமார் பற்றிய ஆவணத் திரைப்படம்..! - ஒரு பார்வை..!\n\n\n\n\n", "document_id": "ta_ta_56787"}, {"id": [353, 5], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "இயக்கிய ஆவண நிகழ்படங்கள்.\n- தேவதைகள் (ஆவண நிகழ்படம்)\n- பெண்ணாடி\n- மாத்தம்மா\n- பறை (ஆவண நிகழ்படம்)\n- பலிபீடம் (ஆவண நிகழ்படம்)\n- தீர்ந்து போயிருந்த காதல்\n\nஇயக்கிய திரைப்படங்கள்.\n- செங்கடல் (திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_56762"}, {"id": [353, 6], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- தூண்டிலர் தடம் கட்டும் முறை பற்றிய நிகழ்படம்\n- கட்டும் முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_16931"}, {"id": [353, 7], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "மிகையழுத்த உருக்கியிணைப்பு 1932 ஆம் ஆண்டில் உருசிய உலோகவியல் வல்லுநர் கொன்ஸ்டன்டீன் கிரெனோவ் என்பவரால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57502"}, {"id": [353, 8], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "எதிர்மறை/இல்லை (negation), இணையல்/உம் (conjunction), பிரிப்பிணைப்பு/அல்லது (disjunction), நிபந்தனை (conditional), இரு நிபந்தனை (bi-conditional) பொதுவாகப் பயன்படுத்தப்படும் இணைப்பிகள் ஆகும். \n\nஏரண இணைப்பிகளும் அளவாக்கிகளும் (quantifiers) முறைமை ஏரணத்தில் பயன்படும் இரண்டு முதன்மை ஏரண மாறிலிகள் (logical constants) ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_89424"}, {"id": [353, 9], "question": "<Query> என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்றவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒளியமைப்பு முறை ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Aerial photography and remote sensing\n- Air photo interpretation\n- California Coastal Records Project\n- Bird's eye view of the Delaware Valley by the Dallin Aerial Survey Company (1924–1941)\n- Historic aerial photos of Columbia, South Carolina from the University of South Carolina Library\n- Historical Aerial Photographs of New York , Cornell University Library & Cornell Institute for Resource Information Sciences\n- National Collection of Aerial Photography The official archive of British Government declassified aerial photography.\n- History of Aerial photos by Kite - KAP\n- Aerial Photographic Techniques Suitable for Children\n- Graber Collection of Florida Aerial Photographs at the University of South Florida\n\n\n\n\n", "document_id": "ta_ta_50541"}]
[{"id": [354, 0], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nகேனான் சால்ட் லேக் சிட்டி, யூட்டா பிரதேசத்தில் ஜார்ஜ் கே கேனன் மற்றும் அவரது கரோலின் யங் ஆகியோரின்  மகனாக பிறந்தார்.\n\nகேனான் 15 வயதில் மோர்மோன் கூடாரக் கூரையில் சேர்ந்தார். கேனான் 16 வயதில் கேனன் வார்ட் பாடகரின் இயக்குனராக ஆனார். ஜான் ஜே. மெக்கெல்லனின் கீழ் பியானோ கலவைகளைப் படித்தார். பின்னர் அவர் அன் ஆர்பர், மிச்சிகன், பேர்லினுல், பாரிஸ், நியூயார்க் நகரம் மற்றும் சிகாகோ ஆகிய இடங்களில் பயின்றார். நியூயார்க் நகரத்தில் அவர் செயின்ட் பாட்ரிக் கதீட்ரல் அமைப்பாளராக இருந்த பியட்ரோ யோனுடன் படித்தார். அவர் 1930 ஆம் ஆண்டில் சிகாகோ இசைக் கல்லூரியில் கௌரவமான மாஸ்டர் ஆஃப் டிராக்டர் பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106933"}, {"id": [354, 1], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஅமெரிக்காவில் உள்ள ஒக்லகோமாவில் பிறந்தவர். பில்லி டிப்டன். சிறு வயதிலேயே இசை மேல் அதீத ஆர்வம் கொண்டவர். அவருடைய பெற்றோர் மனக்கசப்பில் பிரிந்துவிட, உறவினர் ஒருவருடன் வளர்ந்தார். அதற்குப் பின் பெற்றோர் குறித்து அவரும் அதிகமாக கண்டுகொள்ளாமலிருந்தார்.\n\nபில்லிக்கு ஓர் இசைக் குழுவை ஆரம்பிப்பதுதான் கனவாக இருந்தது. தன் கனவை நனவாக்க ஜாஸ் பயின்றார், சாக்ஸபோன், கீ‍‍‍‍ போர்டு கற்றார். ஊரில் உள்ள சிறு சிறு இசைக் குழுக்களில் பாடும் வாய்ப்புகளைப் பெற்றார். கொஞ்சமாக இசை அவரை உயர்த்தியது. பின், பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்தார். சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் மத்தியில் பில்லிக்கு மதிப்பு கூடியது. கே.எஃப்.எக்ஸ்.ஆர் (KFXR) என்னும் இசைக் குழுவை ஆரம்பித்தார்.\n\nடிப்டன் அவரது இசைவாழ்க்கையில் மட்டுமே முதலில் தன்னைப் பெண்ணாகக் காட்டிக் கொண்டார். ஆனால், 1940 வாக்கில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் ஓர் ஆணாகவே வாழத் தொடங்கினார். மேலும் தனது தந்தையின் பெயரிலிருந்த பில்லி என்ற பெயரைத் தன் பெயருக்கு முன் இணைத்துக் கொண்டார். மேலும் மார்புக் கவசம் போன்றவை மூலம் தனது பெண் தோற்றப்பாடு வெளிப்படுவதைத் தடுத்தார்.\n\nஇவர் வில்லியம், ஜோன் கிளார்க், ஸ்காட் ஆகிய மூன்று மகன்களைத் தத்தெடுத்து வளர்த்துவந்தார். மேலும் பல பெண்களை மணந்து மணவிலக்கு செய்தார். தனது இறுதிநாட்களில் நகருமில்லங்களில் தனது நாட்களை மூன்று மகன்களுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் கழித்துவந்தார்.\n\nஇறப்புக்குப் பின்.\n1989இல் எம்விசிமா (வளியூதல்) நோயின் அறிகுறிகள் தென்பட்டபோது மருத்துவரை அணுக மறுத்துவிட்டார். ஆனால், அவர் உண்மையாகவே குடற்புண்ணால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டபோது முதலுதவி செய்கையில் அவரது தத்துப்பிள்ளை வில்லியம் டிப்டன் உண்மையில் பெண் என்று கண்டுபிடித்தார். பின்னர் டிப்டன் வேலி பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். (Valley General Hospital). அவரது இறப்புக்கு அடுத்தநாள் பல நாளிதழ்களும் இதழ்களும் போட்டிபோட்டு அவரைப் பற்றி எழுதின. டிப்டனின் குடும்பம் அரட்டை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றது.\n\nடிப்டன் இரு உயில்களை விட்டுச்சென்றிருந்தார். ஒன்று கையால் எழுதப்பட்ட ஆனால் நொத்தாரிசு செய்யப்படாத உயில், அது அனைத்து சொத்துகளும் வில்லியமுக்குச் சொந்தம் என்றும், நொத்தாரிசு செய்யப்பட்ட மற்றொன்று அனைத்து சொத்துகளும் இன்னொரு தத்துப்பிள்ளை ஜோன் கிளார்க்குக்குச் சொந்தம் என்றும் கூறின. நீதிமன்றம் முதல் உயிலை எடுத்துக் கொண்டு, வில்லியமுக்குக் கிட்டத்தட்ட அனைத்தையும், ஜோனும் மூன்றாவது தத்துப் பிள்ளையான ஸ்காட்டும் ஆளுக்கொரு டாலரும் பெறுவதாகத் தீர்ப்பளித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18431"}, {"id": [354, 2], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கினார்.\nஆரம்பக்கால வாழ்க்கை.\nஇலண்டனில் பிறந்தார் நோலன். அவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் அவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில வாத்தியாராக பணிப்புரிந்துள்ளார். இலண்டன் மற்றும் சிகாகோ என இரு நகரங்களில் அவரது சிறு வயது கழிந்தது. அவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது. அவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர். நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார். தனது பதினோராவது வயதிலிருந்து, அவர் ஓர் இயக்குனர் ஆக வேண்டும் என கனவு கண்டார்.\n\nஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரியில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை அவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்த கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்பட கருவிகள் தான். திரைப்பட குழுவின் தலைவராக நோலன் இருந்தார். எம்மா தாமஸ் உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களை திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார்.\n\nஅவரது கல்லூரி காலங்களில், நோலன் இரு குறும்படங்களை உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு, \"டாரன்டெல்லா\" எனும் 8 மிமீ படமே அவரது முதல் படமாகும். 1995-ஆம் ஆண்டு சிறிய குழு மற்றும் கருவிகளுடன் உருவான அவரது இரண்டாவது படம் \"லார்சனி\". நோலனின் பணம் மற்றும் குழுவின் கருவிகளுடன் உருவான அந்த படம், 1996-ஆம் ஆண்டு காம்ப்ரிஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் யுசிஎல்-லின் சிறந்த குறும்படம் என கருதப்பட்டது.\n\nதிரைப்படங்கள்.\nதயாரிக்கும் திரைப்படங்கள்.\n- 2015 - பேட்மேன் சூப்பர்மேன் டாண் ஆஃப் ஜஸ்டிஸ்\n\nவரவேற்பு.\nஅக்டோபர் 2011 அன்றுவரை, வட அமெரிக்காவில் நோலனின் திரைப்படங்கள் $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளன. அவரது முதல் திரைப்படமான \"பால்லோவிங்\" வெறும் $48,482 வருவாயினை ஈட்டிய நிலையில் அவரது \"த டார்க் நைட்\" திரைப்படம் $533,345,358 வருவாயினை ஈட்டியது.\n\nவெளி இணைப்புகள்.\n- மெர்சல் இயக்குநர் நோலன்! -விகடன்\n- NolanFans.com கிறிஸ்டோபர் நோலனின் செயல்களை பாராட்டும் இணையதளம்\n- Telegraph.co.uk Interview with Christopher Nolan and Christian Bale\n\n\n\n\n", "document_id": "ta_ta_43149"}, {"id": [354, 3], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "கதை.\n72 வயதான தாணுபிள்ளையை அவர் மனைவி மீனாட்சிப்பிள்ளை தன் 55 ஆவது வயதில் விவாகரத்து செய்ய விரும்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது படம் ஆரம்பமாகிறது. இந்த வயதில் விவாகரத்து கோர என்ன காரணம் என்று தாணுபிள்ளையின் வழக்கறிஞரான அருமைநாயகத்தின் உதவியாளர் பாலாமணி அறியமுயல்கிறாள். \n\nபாலாமணி மீனாட்சிப்பிள்ளையின் மகன் சரத் சந்திரனிடம் நெருக்கமாகிறாள். மெதுவாக அந்த உறவின் உள்ளடுக்குகள் தெரியவருகின்றன. தாணுபிள்ளை மிகமிகக் குரூரமான ஓர் கணவர் , கோபம் மிகுந்த அப்பா என்ற சித்திரம் அவளுக்கு கிடைக்கிறது. தாணுபிள்ளை மருமக்கள்தாய குடும்ப பின்னணி கொண்டவர். அவள் மக்கள்தாய குடும்பத்தைச்சேர்ந்த மீனாட்சிப்பிள்ளையை திருமணம் செய்ததே அவள் தன் சொல்படி வாழ்வாள் என்பதனால்தான். மனைவியை தன் அடிமையாக நடத்துகிறார் தாணுபிள்ளை.\n\nஅதற்குக் காரணம் தாணுபிள்ளையின் இளமை வாழ்க்கை. அவரது அம்மா காளிப்பிள்ளை கம்பீரமான பெண்மணி. சுதந்திரமானவர். அவர் தாணுபிள்ளையின் தந்தை மல்லன் சிவன்பிள்ளையை உதறிவிட்டு இன்னொருவரை கணவராக ஏற்றாள். மல்லன் சிவன்பிள்ளை அனாதையாக செத்தார். அந்த நினைவு தாணுபிள்ளையை பெண்ணை அடிமையாக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக ஆக்குகிறது\n\nகதை இரண்டாம் பகுதிக்குச்செல்லும்போது தாணுபிள்ளையின் மனம் வெளிப்படுகிறது. அவர் தன் மகன் மீது பேரன்புகொண்டவராக இருக்கிறார். தன் அன்னைமேல்கூட உள்ளூர அன்புடையவர் அவர். தாணுபிள்ளையை மெதுவாக புரிந்துகொள்ளும் மீனாட்சிப்பிள்ளை ஒரு பெண் பெண்ணுக்கான எல்லா கடமைகளையும் செய்யும்போதே சுதந்திரமாகத்தான் இருந்தாகவேண்டும் என்றும் முடிவுசெய்கிறார். ஆகவே அவர் விவாகரத்து கோருகிறார்\nநடிகர்கள்.\n- லால் (தாணுபிள்ளை)\n- மல்லிகா (மீனாட்சிப்பிள்ளை)\n- பாவனா (பாலா)\n- ஆசிஃப் அலி (சரத்)\n- ஸ்வேதாமேனன் (காளிப்பிள்ளை)\n- எம். ஆர். ஹரிகுமார்\n- பாலாஜி\n- அய்யப்ப பைஜூ\n- நந்து\n\nதொழில்நுட்பம்.\nஒழிமுறி மதுபால் இயக்கிய இரண்டாவது படம். விருதுகள் பெற்ற தலைப்பாவுக்குப் பின் மதுபால் இயக்கிய படம் இது. \n\nபின்னணி.\nஎழுத்தாளர் ஜெயமோகன் பாஷாபோஷினி இதழில் தன் சுயசரிதைக்குறிப்பாக எழுதிய கட்டுரைகள் மாத்ருபூமி பதிப்பகத்தால் ‘உறவிடங்கள்’ என்றபேரில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுரைகளின் அடிப்படையில் ஜெயமோகன் எழுதிய கதை திரைக்கதை வசனம் இந்தப்படத்தில் உள்ளது\n\nவிமர்சனம்.\nஒழிமுறி மலையாளவிமர்சகர்களால் ஒரு கிளாசிக் என்று கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் இதற்கு எழுதப்பட்டன. எல்லா விமர்சனங்களுமே மிகச்சிறந்த திரைக்கதை, இயக்கம், நடிப்பு கொண்ட படம் என இதை பாராட்டியிருந்தன. ஒழிமுறிபற்றி கலாச்சார இதழ்களில் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன\n\nவிருதுகள்.\nஒழிமுறி 2012 கோவா திரைவிழாவுக்கும் இந்தியன் பனோரமாவுக்கும் தேர்வாகியது. \n\n- துபாய் திரைவிழா\n- திருவனந்தபுரம் திரைவ்ழா\n\n- 2012 மனொரமா விருது சிறந்த நடிகைக்காக ஸ்வேதாமேனனுக்குக் ஒழிமுறிக்காக கிடைத்தது\n\n- 2012க்கான கேரள அரசு விருதுகளில் மிகச்சிறந்த இரண்டாம் படம் என ஒழிமுறி தேர்ந்தெடுக்கப்பட்டது. இசைக்காக பிஜிபால் உடையலங்காரத்துக்காக ஆகியோர் விருதுபெற்றார்கள்\n\n- 2012க்கான சிறந்த நடிகர்களுக்கான தேசியவிருதில் லால் ஒழிமுறிக்காக மூன்றாமிடத்தில் இருந்தார். ஜூரி சிறப்புக்குறிப்பு அளிக்கபப்ட்டது\n\n- 2012க்கான கேரள திரை விமர்சகர் கூட்டமைப்பின் விருது சிறந்த நடிப்பு [லால்] சிறந்த படம், சிறந்த திரைக்கதை [ஜெயமோகன்] வழங்கப்பட்டது\n\n- 2012க்கான டி ஏ ஷாகித் திரைக்கதை விருது ஜெயமோகன்-க்கு வழங்கப்பட்டது\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.thehindu.com/arts/cinema/article3686504.ece\n\n\n\n\n", "document_id": "ta_ta_49832"}, {"id": [354, 4], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "முகமாற்றுப் பொருத்தால் பலன் பெறுவோர்.\nவெட்டுக்காயம், துப்பாக்கிக் குண்டுக்காயம், எரிகாயம் போன்ற காயங்களால் அல்லது பிறப்பிலேயே முகம் உருக்குலைந்தவர்கள் இம்மாற்றுப் பொருத்து அறுவைச் சிகிச்சையால் பலனடையலாம். இதுவரை நான்கு பேரே (28/03/2012) முழுமையான முகமாற்றுப் பொருத்துக்குட்பட்டவர் ஆவர்.\n\nவரலாறு.\nமுகமாற்றுப் பொருத்து நடைபெறாத முன்னைய காலங்களில் காயமுற்றவரின் பிட்டப்பகுதியில் அல்லது தொடைப்பகுதியில் இருந்து தோல் எடுக்கப்பட்டு முகத்தில் பதிகை செய்யப்படுவதே சிகிச்சையாக இருந்தது, ஆனால் பாதிக்கப்பட்டவரின் முகம் முகமூடி போன்று தோற்றம் அளிக்கக் காணப்பட்டது; அவர்களது முக அசைவு குன்றிப்போனது; மொத்தத்தில் மனித முகம் ஒன்றை மீளப்பெற முடியா நிலை இருந்தது.\nஉலகின் முதல் முகமீளப் பொருத்து.\n1994இல் வட இந்தியாவில் ஒன்பது வயது நிரம்பிய சந்தீப் கவுர் எனும் சிறுமியின் தலைமுடி சூடடிக்கும் இயந்திரத்தில் அகப்பட்டுப்போகவே முகம் முற்று முழுதாக தலைத்தோலுடன் வெட்டி அகற்றப்பட்டது. சந்தீப்புடைய குடும்பத்தினர் நினைவிழந்த நிலையில் இருந்த சந்தீப் கவுரையும், அச்சிறுமியின் முகத்தையும் தலைத்தோலையும் ஒரு பையில் வைத்துக்கொண்டு அருகில் இருந்த பெரிய வைத்தியசாலைக்குச் சென்றனர். இந்தியாவின் சிறந்த அறுவைச்சிகிச்சை நிபுணர்களுள் ஒருவரான ஆபிரகாம் தோமசு என்பவரால் உலகின் முதல் முகமீளப் பொருத்துச் சிகிச்சை செய்யப்பட்டது. \n1996இல் இதேபோன்று அவுத்தேரேலியா மாநிலம் விக்டோரியாவில் ஒரு பெண்ணுக்கு முகமீளப் பொருத்துச் சிகிச்சை செய்யப்பட்டது. \nபகுதி முகமாற்றுப் பொருத்து.\nஉலகின் முதல் பகுதி முகமாற்றுப்பொருத்து 27 நவம்பர் 2005இல் நடைபெற்றது. இசபெல்லா டினுவா (Isabelle Dinoire) எனும் பிரான்சு நாட்டைச்சேர்ந்த பெண் தூக்கமாத்திரையை அதிகளவு உண்ட சமயத்தில் அவரது வளர்ப்பு நாய் முகத்தைக் கடித்துக் குதறியது. பெர்னார்ட் டிவுசெல் (Bernard Devauchelle) எனும் பிரான்சிய முக அறுவைச்சிகிச்சை நிபுணரால் மூளை இறந்தவர் ஒருவரது மூக்கு, வாய்ப்பகுதி முக்கோண வடிவில் எடுக்கப்பட்டு இசபெல்லாவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் உலகிற்கு இந்தச் செய்தி 13 டிசம்பர் 2007இல் வெளியான மருத்துவ சஞ்சிகை ஒன்று ( New England Journal of Medicine) மூலம் வெளியிடப்பட்டது; இசபெல்லா தற்போது மகிழ்வுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். கடந்த காலப்பகுதிகளில் ஒவ்வாமை உடல் எதிர்ப்புத்தன்மையால் அவர் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. \n\nஏப்ரல் 2006இல் கரடியால் குதறப்பட்ட சீனாவைச் சேர்ந்த லீ குவோக்சிங் என்பவரது கன்னம், மேற்சொண்டு, மூக்கு என்பன மாற்றம் செய்யப்பட்டது, ஆனால் லீ 21 டிசம்பர் 2008இல் இறந்துவிட்டார். அவர் இறந்ததுக்குரிய காரணம் அவர் உடல் எதிர்ப்புத்தன்மையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி மூலிகைகளை நாடியதே என்று டிசுகவரி சனல் மூலம் அறியவந்தது.\n\nபிரான்சில் 2007இல் முகத்தில் மாபெரும் புற்றுநோய்க்கட்டி உடையவருக்கு பகுதி முக மாற்றுப்பொருத்து செய்யப்பட்டது. மார்ச் 2008இலும் பிரான்சில் ஏறத்தாழ முழுமையான முக மாற்றுப்பொருத்தை ஒத்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. \n\nமுழுமையான முகமாற்றுப் பொருத்து.\nபகுதி முகமாற்றுப்பொருத்தின் வெற்றி மருத்துவர்கள் முழுமையான முகம் மாற்ற சிகிச்சை செய்ய உந்துதலாக இருந்தது. முழுமையான முக மாற்றச் சிகிச்சையில் முடியுடன் கூடிய தலைத்தோல், காது என்பவற்றுடன் முழுமுகமும் மாற்றப்படும்.\n\n20 மார்ச் 2010இல் 30 பேரைக்கொண்ட இசுப்பானிய மருத்துவக்குழாம் உலகின் முதலாவது முழுமையான முகமாற்றுப் பொருத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது, ஒரு துப்பாக்கிச்சூட்டு விபத்தில் முகம் சின்னாபின்னமாக்கப்பட்ட ஒருவரது முகம் மாற்றப்பட்டது. \n\n8 சூலை 2010இல் கண் இமை, கண்ணீர்ச் சுரப்பிகள் உட்பட முழுமையான முக மாற்ற அறுவைச்சிகிச்சை பிரான்சு நாட்டு மருத்துவர்களால் நடாத்தப்பட்டது. மார்ச் 2011இல் டல்லசு வீன்சு (Dallas Wiens) என்பவருக்கு பொசுடனில் முகமாற்றம் செய்யப்பட்டது, மின்சார விபத்தால் பாதிக்கப்பட்ட இவரது கண்பார்வை மீளத்திரும்பவில்லை. \n\nமிட்ச் கண்டர் என்பவர் தனது 20 வயதில், பயணம் செய்துகொண்டிருந்த மகிழுந்து 10,000 வோல்ட் வலுக்கொண்ட மின்கம்பத்துடன் மோதிய போது அதற்குள் இருக்கும் அனைவரையும் காப்பாற்றி வெளியே எடுக்கும் சமயத்தில் மின்வடக்கம்பி முகத்தருகே வெடித்தது, இதனால் முகம் எரிந்து கால் ஒன்றையும் இழந்தார். அன்று இவரது முகத்தில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முகம் பார்ப்பதற்கு விகாரமாகக் காணப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் ஏப்ரல் 2011இல் முழுமையான முகமாற்றுப் பொருத்து செய்யப்பட்டது, தற்போது பார்ப்பதற்கு மிகவும் பொலிவுடன் காணப்படுகின்றார். \n\nதுப்பாக்கி குண்டு முகத்தைத் துளைத்ததால் முகத்தில் மிக அதிகமான சேதங்களைக் கொண்டிருந்த 37வயதுடைய ரிச்சர்ட் லீ நோரிஸ் எனும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு அமெரிக்காவில் உள்ள மேரிலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் மார்ச் மாதம் 2012இல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. \n\nஅறுவைச்சிகிச்சை.\nமுகமாற்றுப் பொருத்து செய்யப்பட முன்னர் உகந்த முகவழங்கி ஒருவரைத் தேடல் நடைபெறும். முகவழங்குனர் இறக்கும் தருவாயில் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். வழங்குபவரதும், முகத்தை ஏற்பவரதும் இழையங்கள் பொருத்தம் பார்க்கப்படும். எச்.எல்.ஏ (HLA) எனப்படும் மனித வெள்ளணு பிறபொருளெதிரியாக்கி மனிதர்களுக்கு வெவ்வேறாக உள்ளது; ஒத்த இரட்டைக்குழந்தைகளில் மட்டும் ஒரே மாதிரியாக உள்ளது. வெவ்வேறு எச்.எல்.ஏ உடையவர்களில் உறுப்பு மாற்றம் நடக்குமாயின் உடலின் எதிர்ப்புத்தன்மை, பதிக்கப்பட்ட உறுப்பை அல்லது எந்தவொரு இழையத்தையும் பிறபொருள் எனக் கருதி அழித்துவிடலாம். இதைத் தவிர்க்கவே வழங்குபவரதும் வேண்டுபவரதும் எச்.எல்.ஏ கிட்டத்தட்ட ஒத்திருக்கவேண்டியது அவசியமாகின்றது. \nமறுகட்டமாக, வழங்குனரின் மூளை இறப்பு அடைந்ததும், உடனடியாக முகம் வெட்டப்பட்டு பனிக்கட்டிகளுள் பாதுகாப்பாக முகமேற்பவர் இருக்கும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும். தேவையைப் பொறுத்து குருதிக்குழாய்கள், தசைகள், எலும்புகள் என்பனவும் எடுக்கப்படும். அறுவைச்சிகிச்சை 8 தொடக்கம் 15 மணித்தியாலங்கள் நீடிக்கலாம்.\n\nஅறுவைச்சிகிச்சையின் பின்னர், ஆயுட்காலம் முழுவதும் முகமேற்றவர் உடல் எதிர்ப்புத்தன்மையைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தவேண்டியது மிகவும் அவசியமாகின்றது. ஆனால் மிக நீண்ட நாட்களுக்கு இவ்வகை மருந்துகளின் பயன்பாடு தொற்றுநோய்கள், சிறுநீரகக்கோளாறு, புற்றுநோய் என்பனவற்றை உண்டாக்கலாம்.\n\nஅறுவை மருத்துவத்தின் பின்னர் முகம் வழங்கியவரின் முகத்துக்கும் முகமேற்றவரின் முகத்துக்கும் இடையேயுள்ள தோற்றம் போல முகத்தோற்றம் காணப்படும், இவற்றை எலும்புகளும் தசைகளும் தீர்மானிக்கின்றன.\n\nகதை, திரைப்படங்களில் முகமாற்றச் சிகிச்சை.\n- 1960இல் சோர்சசு பிரான்சூ எனும் இயக்குனரின் “முகமில்லாக் கண்கள்” (French: Les yeux sans visage) எனும் பிரான்சியத் திரைப்படத்தில் மகிழுந்து வீதி விபத்தில் முகம் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு மருத்துவர் முகமாற்றம் செய்வது தொடர்பான காட்சிகள் காட்டப்படுகின்றன.\n- 1964இல் யப்பானிய “இன்னொருவரின் முகம்” (The Face of Another) எனும் புதினத்திலும் முகமாற்றம் தொடர்பான காட்சிகள் உள்ளன. இப்புதினம் 1966இல் அதே பெயர் கொண்டு, திரைப்படமாக எடுக்கப்பட்டது.\n- தமிழில் சுரேஷ்மேனன் இயக்கத்தில் வினீத், ரேவதி நடித்த “புதிய முகம்” எனும் படம் 1993இல் முகம் மாற்றும் காட்சியுடன் வெளிவந்தது.\n- 1997இல் அமெரிக்கத் திரைப்படம் “பேஸ் ஓஃப்” (Face/Off) இலும் முழுமையாக மனித முகத்தை மாற்றம் செய்வது காட்டப்படுகின்றது, இப்படத்தின் திரைக்கதை 1990இல் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n\nவெளியிணைப்புகள்.\n- உலகின் முதல் முகமீளப் பொருத்து (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_39924"}, {"id": [354, 5], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "1996இல் இன்ஃபினிட் ஆல்பம் வெளிவந்த பிறகு 1999இல் த ஸ்லிம் ஷேடி LP மூலம் பிரதான பிரபலத்தன்மை அடைந்தார். த ஸ்லிம் ஷேடி LPக்காக சிறந்த ராப் இசை ஆல்பத்திற்கான கிராமிவிருதைப் பெற்றார். இவரது அடுத்த இரண்டு ஆல்பங்களான த மார்ஷல் மாதர்ஸ் LP மற்றும் த எமினெம் ஷோ இவருக்கு கிராமிவிருதை பெற்றுதந்தது. இதனால் முதல் முறையாகத் தொடர்ந்து மூன்று முறை சிறந்த ராப் LP-க்காக கிராமி விருது வென்ற பெருமையை எமினெம் பெற்றார். இதை தொடர்ந்து 2004இல் ஆன்கோர் வெளிவந்தது. 2005இன் இசைப்பயணத்திற்குப்பிறகு இவர் மிகுந்த இடைவெளி எடுத்துக்கொண்டார். மே 15 2009இல் இவரின் ரிலாப்ஸ் ஆல்பம் வெளியானது. இது அந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த இவரது முதல் இசை ஆல்பமாகும். 2010இல் இவரது ஐந்தாவது ஸ்டூடியோ ஆல்பமான ரெகவரி வெளிவந்து உலகளாவிய வெற்றி பெற்று 2010இன் சிறந்த விற்பனையான ஆல்பமாக வந்தது. ரிலாப்ஸ், ரெகவரி ஆகிய இவ்விரண்டும் கிராமி வென்றது. எமினெம் தம் வாழ்வில் இதுவரை 13 கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார். உலகில் அதிக ராப் இசை ஆல்பம் விற்ற இவரது எட்டாவது ஆல்பமான த மார்ஷல் மாதர்ஸ் LP 2 நவம்பர் 15 2013இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிங் மாதர்ஸ் (King Mathers) என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.\n\nஷேடி ரெகர்ட்ஸ் எனப்படும் இசைப்பதிவு, Shade 45 எனும் வானொலி தடம் ஆகியவற்றைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். 8 மைல் எனப்படும் ஹாலிவுட் படம் மூலமாக சினிமாத்துறையிலும் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தின் \"இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் (Lose Yourself)\"என்னும் பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றார். இவ்விருதை வென்ற முதல் ராப் இசைக்கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. \n\nவாழ்க்கை மற்றும் தொழில்.\nஎமினெம் மார்ஷல் புரூஸ் மாதர்ஸ் ஜூனியர் (பிறப்பு: சி. 1951) மற்றும் டெபோரா ஆர் \"டெப்பி\" நெல்சன் (1955 இல் பிறந்தவர்)ஆகிய பெற்றோருக்கு அக்டோபர் 17, 1972 அன்று மார்ஷல் புரூஸ் மூன்றாம் மாதர்ஸாக செயின்ட் ஜோசப், மிசோரியில், பிறந்தார். எமினெம் ஆங்கிலம், ஜெர்மன், ஸ்காட்டிஷ், மற்றும் சுவிஸ் வம்சாவளியை சேர்ந்தவர். \n14 வயதில், அவர் உயர் பள்ளி நண்பர் மைக் ரூபியுடன் இணைந்து பாடத் தொடங்கினார். அவர்கள் இருவரும் \"மனிக்ஸ்\" மற்றும் \"எம் & எம்,\" ஆகிய பெயர்களை ஏற்றுக்கொண்டனர். இதுவே பின்னர் எமினெம் என மாறியது. \n\nஅறக்கட்டளை.\nஎமினெம் குறைபாடுடைய இளைஞர்களுக்கு உதவ, மார்ஷல் மாதர்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் தனது சொந்த அறப்பணி மன்றத்தை நிறுவினார். இது அடிக்கடி நார்மன் யட்டூமா என்ற டெட்ராய்ட் வழக்கறிஞர் நிறுவிய தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்யும். \n\nவிளம்பர படங்களில்.\nஎமினெம் சூப்பர் பவுல் XLV போது ஒளிபரப்பப்பட்ட இரண்டு விளம்பரங்களில் இடம்பெற்றார். முதல் விளம்பரம் லிப்டன் பிரிஸ்க் ஐஸ் தேயிலைக்கானது. ஒரு களிமண் அனிமேசன் உருவமாக அவர் இதில் இடம்பெற்றார். அடுத்தது சூப்பர் பவுல் வரலாற்றில் மிக நீண்ட (இரண்டு நிமிடம்) விளம்பரமாக இருந்தது. அது டெட்ராய்ட்டில் அவர் பயணம் செய்து ஃபாக்ஸ் தியேட்டரில் ' ' இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் ' ' பாடல் பின்னனியில் பாடிக்கொண்டிருக்க மேடையில் ஏறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுருந்தது. \n\nகுடும்ப வாழ்க்கை.\nஎமினெம் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குறியதாய் இருந்து வருகிறது. அவர் உயர்நிலை பள்ளியில் சந்தித்த கிம்பர்லி அன்னே \"கிம்\" ஸ்காட்டை, இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். எமினெம் 15 வயதில் முதலில் கிம்மை சந்தித்த போது அவருக்கு 13 வயது. அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக இருந்து வருகின்றனர். அவர்கள் மகள் ஹேலி, 1995 டிசம்பர் 25 ம் தேதி பிறந்தார். இந்த ஜோடி 1999 ல் திருமணம் செய்து கொண்டனர். 2000ல் கிம் இரண்டாவது முறையாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தண்டனை பெற்ற பிறகு விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அவர் 2001 ஆம் ஆண்டு கிம்மை விவாகரத்து செய்தார். அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மறுமணம் புரிந்து கொண்டனர். ஆனால் அவர் மீண்டும் ஏப்ரல் 2006 இல் விவாகரத்து தாக்கல் செய்ததோடு அவர்கள் இரண்டாவது திருமணம் முடிவுக்கு வந்தது.\n\nபடைப்புகள்.\nஆல்பம்கள்.\n- 1996: \"இன்ஃபினிட்\"\n- 1997: \"த ஸ்லிம் ஷேடி EP\"\n- 1999: \"த ஸ்லிம் ஷேடி LP\"\n- 2000: \"த மார்ஷல் மாதர்ஸ் LP\"\n- 2002: \"த எமினெம் ஷோ\"\n- 2004: \"ஆன்கோர்\"\n- 2008: \"ஐந்தாம் ஆல்பம் (இதுபரை பெயர் இல்லை)\"\n\nநடித்த திரைப்படங்கள்.\n- \"ட ஹிப் ஹாப் விச்\" (2000), அவர்தாமே\n- \"த வாஷ்\" (2001), கிரிஸ்\n- \"8 மைல்\" (2002), ஜிம்மி \"பி. ராபிட்\" ஸ்மித் ஜூனியர்\n- \"ஹேவ் கன் வில் டிராவல்\" (2008), பாலடின்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10707"}, {"id": [354, 6], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "முதலில் இக்கதையை டாம் குரூஸ் ஓரு ஆண் நாயகன் கதாபாத்திரத்தை கதைத் தலைவனாக கொண்டு எழுதினார். பின்னர் இந்தத் திரைக்கதையை பிரையன் ஹெல்ஜெலேண்டால் ஜோலிக்காக பெண் பாத்திரத்துக்கு ஏற்றவாறு மீண்டும் மாற்றி எழுதப்பட்டது. படத்தின் படப்பிடிப்பானது வாசிங்டன், டி. சி., நியூயார்க் நகரம் , ஆல்பெனி, நியோர்க் ஆகிய பகுதிகளில் 2009 மார்ச் முதல் சூன்வரையிலான காலக்கட்டத்தில் நடந்தது, பின்னர் மறு படப்பிடிப்பானது 2010 சனவரியில் நடந்தது.\n\nஇந்த படமானது வட அமெரிக்கவில் 2010 ஜூலை 23 அன்று வெளியானது மேலும் ஐக்கிய இராச்சில் 2010 ஆகத்து 18 அன்று வெளியிடப்பட்டது. சால்ட் படம் பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் 294 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இப்படம் சண்டைக் காட்சிகள் மற்றும் ஜோலியின் நடிப்பு ஆகியவற்றுக்காக பாராட்டுதலைப் பெற்றது. படத்தின் குறுவட்டு மற்றும் ப்ளூ-ரே வட்டு 2010 திசம்பர் 21 இல் வெளியானது.\n\nகதை.\nஎல்லின் சால்ட் (ஏஞ்சலினா ஜோலி) என்னும் பெண் சி ஐ ஏ உளவாளியை வடகொரிய சிறையில் துன்புறுத்தப்படுவதில் இருந்து படம் துவங்குகிறது. அங்கிருந்து அவர் மீட்கப்பட்டு அமெரிக்கா திரும்புகிறார். அமெரிக்காவில் தஞ்சமடையும் ஒரு உருவசிய உளவாளி விசாரணையின்போது சால்ட் உருசியாவுக்காக உளவு பார்ப்பவர் என்கிறார். இதனால் சால்ட் அதிர்ச்சியடைகிறார். அமெரிக்க உளவு நிறவனம் அவரை சந்தேக‍க் கண்கொண்டு பார்கின்றது. தன் நேர்மையை நிறுபிக்க சால்ட் அவர்களிடம் இருந்து தப்பி ஒடுகிறார். தேடுதல் வேட்டை நடத்தும் எதிரிகளிடம் இருந்தும், அமேரிக்க அரசிடம் இருந்தும் தப்பி ஓடும் சால்ட், இறுதியில் மிகப்பெரிய அணு அழிவை நடக்கவிடாமல் தடுத்து தன் நேர்மையை நிறுபிக்கிறார். \n\nதயாரிப்பு.\nவளர்ச்சி மற்றும் எழுத்து.\nதிரைக்கதையின் துவக்கம் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும், கர்ட் விம்மர் \"ஈக்வலிபிரியம் \"படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் நடந்த செவ்வியில் விவரித்தார். 2002 நவம்பரில் நேர்காணலில், அவர் தற்போது எந்த திரைக்கதைப் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பதைப் பற்றி விவரித்தார், அதில் அவர் \"நான் பல திரைக்கதைகளைக் கொண்டிருக்கிறேன் - அதில் முதன்மையானது சால்ட் - என்னும் உயர்-அதிரடி உளவு திரில்லர் வகை கதை ...\" மற்றொரு செவ்வியில், விம்மர் இந்த திரைக்கதைத் திட்டத்தைப் பற்றி \"தானும் தன் மனைவியும் அதிகம் விவாதித்ததாக\" விவரித்தார். திரைக்கதையின் சுருக்கப் பெயராக எட்வின் ஏ. சால்ட் என்று வைக்கப்பட்டது. பின்னர், திரைக்கதையானது 2007 சனவரியில் கொலம்பியா பிக்சர்சுக்கு விற்கப்பட்டது. 2007 சூலையில், திரைக்கதையை வாசித்த டாம் குரூஸின் கவனத்தைக் கவர்ந்தது.\n\nடெர்ரி ஜார்ஜ் இந்தத் திரைப்படத் தயாரிப்புத் திட்டத்தில் சேர்ந்த முதல் இயக்குநர் ஆவார், மேலும் அவர் திரைக்கதையில் சில திருத்தங்களைச் செய்தார், ஆனால் விரைவில் அவர் இந்த திரைப்படப் பணியை விட்டுவிட்டார். பீட்டர் பெர்க் அடுத்த இயக்குனராக வந்து இணைந்தார், ஆனால் அவரும் கூட, சில காரணங்களுக்காக கைவிடப்பட்டார். ஒரு ஆண்டு கழித்து பிலிப் நோய்ஸ் இயக்குவார் என உறுதி செய்யப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122747"}, {"id": [354, 7], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "2014ஆம் ஆண்டு ,மே 17 அன்று, விடுதலை இராணுவ வான்படை ஏஎன்-74 விபத்தில் உயிரிழந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62933"}, {"id": [354, 8], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "இளமைக்கால வாழ்க்கை.\nமார்லன் பிராண்டோவின் தந்தை ஒரு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளராக விளங்கியவர். இவருடைய வம்சாவழி ஜெர்மானிய, டச்சு, ஆங்கிலேய மற்றும் ஐரிஷ் ஆகியவைகளின் கலவையாக அமைந்தது. இவருடைய தந்தை வழி பாட்டனார் ஜெர்மனியிலிருந்து நியூயார்க் நகரில் குடியேறினார். பிராண்டோவின் தாய், டோரோத்தி ஜூலியா ஒரு நடிகையாக இருந்தவர். அதீத குடிப்பழக்கம் உடையவராக இவரது தாய் விளங்கினாள். சிறுவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் பார்த்து அதைப் \"போலச் செய்வதில்\" சிறந்தவராக இருந்தார். பண்ணையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போலச் செய்து காட்டுவார். பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில் நுழைந்தவர்.பிராண்டோவின் தங்கை ஜோசெய்ல்ன் பிராண்டோவை பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பின் வருமாறு கூறியுள்ளார் \"\nபிராண்டோ தனது பள்ளி பருவத்தில் ஒரு நாடகத்தில் நடித்தார் அதில் ஏற்பட்ட அனுபவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .இதனால் இவர் நடிப்புத்துறையை தேர்ந்து எடுத்து படிப்தற்கு இந்த நிகழ்வே அடித்தளமாக அமைந்தது .அப்போது அவருக்கு வயது 18 என்றும் அவர் கூறிப்பிட்டார்\n\nதி காட்பாதர் திரைபடம்.\n1972ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு மாபியா கிரைம் திரைப்படம் தி காட்பாதர்.இந்த படம் இவருடைய வாழ்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது .இந்த படம் மரியோ புஜோ என்பவரால் எழுதப்பட்ட ஒரு புதினம் .அந்த புதினத்தை தழுவி எடுக்கபட்டது இந்த படம் .இந்த படத்தில் இவர் நியூயார்க் மாகாணத்தின் மிக பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தின் தலைவர் என்று அழைகப்படும் டான் விடோ கோறேலேனே ஆகா நடித்து இருப்பர் இந்த படம் 77 நாட்கள் படமெடுக்க பட்டது.இந்த படத்திற்கு ஆனா இசை நினோ ரொட்ட என்பவரால் தயாரிக்க பட்டது .இந்த படம் பல அகாடமி விருதுகளை பெற்றது அதில் சிறந்த நடிகருக்கான அகாடமி விருது இந்த திரைபடத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது .பல கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றது .அதில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு இந்த திரைப்படத்திற்காக வழங்கபட்டது .\nசூப்பர்மேன் திரைப்படம்.\n1978ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தில் இவர் மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஒரு சுபெர்ஹீரோ வாக இருந்த சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் தந்தை வேடத்தில் நடித்து இருப்பர் .\nஆஸ்கார் விருது புறக்கணிப்பு.\nஆஸ்கார் விருது என்பது திரபடதுரையில் கிடைக்கும் ஒரு மிக உயர்ரிய விருது .இந்த விருது இவருக்கு 1954ஆம் ஆண்டு இவர் நடித்த ஆன் த வாடர்பிரன்ட் என்ற திரைப்படத்திற்காக இவருக்கு பரிந்துரைகபட்டது.ஆஸ்கார் விருதுக்கு இவர் தேர்வானதும் அதை அறிவிக்கும் நிகழ்வின் பொது அதை ஏற்க மறுத்து விட்டார் அதற்கு அவர்கொடுத்த காரணம் அன்றைய அமெரிக்க இந்தியர்கள்(செவிந்தியர்கள்) நடத்தப்படும் முறை தனக்கு பிடிக்கவில்லை என்பதே.\nஆன் த வாடர்பிரன்ட் திரைப்படம்.\n1954ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படம் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மாலுமிகள் மற்றும் துறைமுக தொழிலாளிகளின் வழக்கை மற்றும் அவர்களின் சங்கம் அதில் நடைபெரும் வன்முறைகள் பற்றிய படம் ஆகும்.இந்த படம் 12 அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைகபட்டது அதில் 8 விருதுகளை வென்றது .1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் 8ஆம் இடத்தை பிடித்தது .இந்த படம் 36 நாட்களில் படம் ஆகபெற்றது .ஹோபோகேன் நியூ ஜெர்சி மாகாணத்தில் பல இடங்களில் படமாக்கபட்டது.தேசிய திரைப்பட பதிவேட்டில் பதிவு செய்ய இந்த படம் அமெரிக்காவின் நூலக காங்கிரஸ் பரிந்துரைத்தது .வாடிகனில் 1995 ஆம் ஆண்டு தேர்வு செய்ய பட்ட சிறந்த 45 படங்களிலும் இது ஒன்றாக கருத படுகிறது\nசிறந்த நடிகருக்கான அகாடமி விருது இவருக்கு இந்த படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது.\nவிவா சபதா திரைப்படம்.\n1954 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தனிமனிதனுடைய வழக்கை பற்றிய படம் இந்த கதியின் நாயகனாக பிராண்டோ நடித்தார் .இந்த கதையில் இவர் ஒரு சாதாரண ஏழை விவசாயி முதல் எப்படி வல்லமை பொருந்திய ஒருவராக மெச்சிய புரட்சியாளர்கள் வரிசையில் இடம்பெறுகிறார். இந்தப் படம் ஒரு கற்பனை கலந்த மெச்சிய புரட்சியாளர் பற்றியது ஆகும் .இந்த படம் மற்றும் படத்தில் நடித்தவர்களுக்கு அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, கேன்ஸ் திரைப்படவிருது போன்ற பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் சில விருதுகளையும் பெற்றனர் இந்தப் படம் கொலராடோ,டேசேஸ் ,நியூ மேக்சிகோ போன்ற இடங்களில் படம் எடுக்கபட்டது.\nதி பார்முலா திரைப்படம்.\n1980ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் ஒரு கச்சா எண்ணெய் விலைஉயர்வை அடைந்து அதனால் சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்தது மற்றும் படிம எரிபொருட்களை விலையும் உயர்ந்து அதனால் சர்வதேச நிதி சந்தை குலைந்து விட்டது இதனைப் பற்றி வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும் .மிக மோசமான நடிகருக்கான கோல்டன் ராச்ப்பெர்ரி விருது இந்தப் படத்திற்காக பிரண்டோவிற்கு வழங்கப்பட்டது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_8239"}, {"id": [354, 9], "question": "<Query> (படம்) எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.", "document": "தேசிய விருது.\n1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் \"சட்டக்காரி\" (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு \"ஜூலி\" என இந்தியிலும் \"மிஸ் ஜூலி பிரேம கதா\" என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும் வங்காள திரையிதழாளர்கள் விருதும் . கிடைத்தது.\n\n1977-ம் ஆண்டில் வெளிவந்த \"சில நேரங்களில் சில மனிதர்கள்\" என்ற எழுத்தாளர் செயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். \"ஜீன்ஸ்\" படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார்.400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.\n\nசின்னத்திரையிலும் \"அச்சமில்லை,அச்சமில்லை\" என்ற அரட்டைக்காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப்பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது. தற்போது கன்னட சுவர்ணா தொலைக்காட்சியில் \"எது கதே அல ஜீவனா\" எனும் அரட்டைக்காட்சியை நடத்தி வருகிறார்.\n\nகுடும்பம்.\nதனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார். ஐஸ்வர்யா 1990-களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.\n\nவெளியிணைப்புகள்.\n- லட்சுமி ஐ.எம்.டி.பி(Internet Movie Database)யில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17955"}]
[{"id": [357, 0], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "பெரும்பாலான காமா கதிர் வெடிப்புகள் புவியிலிருந்து பில்லியன் ஒளியாண்டு தொலைவிலேயே நிகழ்கின்றன. காமா கதிர் வெடிப்பின் சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம். They are very rare (a few per galaxy per million years).\n\nபால்வெளி மண்டலத்தில் இத்தகைய வெடிப்பு நடக்குமாயின் அது புவியை அழித்து விடக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. No such case is known.\n\nகண்டறியப்படுதல்.\nஐக்கிய அமெரிக்க நாடுகள் விண்வெளியில் நிகழ்த்தப்படும் அணுக்கரு வெடிப்புச் சோதனைகளைக் கண்டறிவதற்கென நிறுவியிருந்த காமா கதிர் உணர்வான்கள் 02.07.1967 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட நேரம் 14:19 அளவில் இனங்கண்டறிய இயலா அணு ஆயுதங்களில் இருந்து வந்த காமா கதிர்களைக் கண்டறிந்தன.\nஇது குறித்து விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. கடைசியில் இக் கதிர்கள் பால்வெளி மண்டலத்திற்கு வெளியில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து இக்கண்டறிதல் வெளியிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- காமா கதிர் வீச்சுக்கள் பிரபஞ்சத்தில் ஏலியன் வாழ்க்கையைத் துவம்சம் செய்து வருகின்றதாம்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_31465"}, {"id": [357, 1], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடைகளிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.\n\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புரொக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் உடுத்தொகுதிகளாகவும், கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3000 தென்படும்.\n\nவிண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது ஹீலியத்தை காபன், ஒட்சிசன் போன்ற வேறு சில பாரிய இரசாயன மூலகங்களாக மாற்ற முற்படும். இதன்போது அணுக்கரு இணைவு வினை அளவுக்கு அதிகமான சக்தியை அல்லது ஆற்றலை உற்பத்தியாக்கும். ஆற்றல் அல்லது சக்தி விண்மீனை மிகவும் வெப்பமாக்கச் செய்யும். விண்மீன்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி கதிர்வீச்சாக மாறிச்செல்லும். இவ்வாரு மாறிச்செல்லும் சக்தி அல்லது ஆற்றல் மின்காந்தக் கதிவீச்சு என அழைக்கப்படும்.\n\nவிண்மீனின் வாழ்க்கை.\nவிண்மீன்கள் தம் வாழ்க்கையில் முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன. அவை,\n1. நெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல்\n2. நிலையான விண்மீனாக மாறுதல்\n3. தளர்தல்\n\nநெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல்.\nவிண்மீன் உருவாதல்.\nவிண்மீன்களின் பிறப்பு விண்மீன் பேரடைகளினால் அண்பத்தில் சிதற விடப்படும் பாரிய மூலக்கூற்று முகில்களில் இருந்து ஆரம்பமாகின்றது. இப்பாரிய மூலக்கூற்று முகில்கள் நெபுலா (nebulae) என அழைக்கப்படும். இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே நீண்டு ஒடுங்குகின்றன. அவை சிறியதாய் வந்தபின் வேகமாக சுழல்வதோடு மட்டுமன்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு \"கோண உந்த அழிவின்மை\" (Conservation of angular momentum) என்பதே காரணம் ஆகும். இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் அழுத்தம் (Pressure) உருவாதலே வின்மீனுடைய வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பருவம் முகிழ்மீன் (Protostar) என அழைகப்படுகின்றது.\n\nநெபுலாக்கள்.\nநெபுலாக்கள் பிரதானமாக ஐதரசன்,ஹீலியம் முதலான வாயுக்களைக் கொண்டதாகவும், பல ஒளியாண்டுகள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும்.\n\nநிலையான விண்மீனாதல்.\nஒரு முகிழ்மீன் ஒன்று ஹன்னச்சூழவுள்ள பாரிய மூலக்கூற்று முகிலகளின் மிகுதிகளை வைத்து தன் பருமனை அதிகரிக்க முயற்சிக்கும் இப்பருவமே நிலையான விண்மீன் எனப்படும். முகிழ்மீன் ஒரு நிலையான விண்மீனாவதற்கு அதன் இரு முக்கிய விசைகளும் சமன்பட வேண்டும். முகிழ்மீன் தன் சுய ஈர்ப்பு விசையால் சுருங்கத் தொடங்கும். முகிழ்மீனில் உள்ள ஐதரசன் அணுக்கள் இணைந்து ஈலியம் அணுக்களாக மாறும் போது பெருமளவு ஆற்றல் உண்டாகி முகிழ்மீன் விரிவடையவும் முயற்சிக்கும். சில கோடி ஆண்டுகளில் இரண்டு விசைகளும் சமமானவுடன் அளவில் பெருமளவு மாற்றம் ஏற்படாது. அவ் விண்மீன் பில்லியன் வருடங்களாக ஐதரசனை ஹீலியமாக மாற்றும் செயற்பாட்டை மெற்கொண்டு ஒளியை வெளிவிட்டுக்கொண்டே இருக்கும். விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீரும் வரை இதே அளவு நீடிக்கும். விசை சமன்பட்டதில் இருந்து இந்நிலையை அடையும் வரையே நிலையான விண்மீனாக இருக்க முடியும். சூரியன் ஒரு நிலையான விண்மீன் ஆகும்.\n\nதளர்ச்சியும் அழிவும்.\nவிண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீர்ந்த பிறகு விண்மீன் வீங்கும் ஆற்றல் குறைவதால் சுய ஈர்ப்பு விசையின் மூலம் சுருங்கும் ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு இது சுருங்கும் போது அந்த விண்மீனின் மொத்த எடையை பொருந்து அது பல்வேறு நிலைகளை அடைகிறது. அவை,\n\n1. சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன்கள் சில கோடி வருடங்கள் சிவப்பு அரக்கனாக இருந்து விட்டு பின்பு வெண் குறுமீனாக மாறிவிடும்.\n2. அதுவே சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன் இரட்டை விண்மீன்களில் ஒன்றாக இருந்தால் அதில் குறுமீன் வெடிப்பு ஏற்பட்டு பிற்பாடு வெண் குறுமீனாக மாறிவிடும்.\n3. சூரியனை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு எடையுள்ள விண்மீன்கள் கருங்குழியாக மாறிவிடும்.\n4. சூரியனை விட ஐந்தில் இருந்து எட்டு மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு நொதுமி விண்மீனாக மாறிவிடும்.\n5. சூரியனை விட பத்தில் இருந்து நாற்பது மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு கருங்குழியாக மாறிவிடும்.\n\nஎனினும் பொதுவாக சூரியன் போன்ற விண்மீன்களின் தளர்ச்சியை எடுத்துக்கொண்டால்; ஐதரசன் தீர்ந்து கொண்டு செல்ல ஹீலியம் அதிகரித்துச்செல்லும். இறுதியில் ஹீலியம் விண்மீனின் உள் அகணிவரை (Core) நீடிக்கும். இதன் போது வின்மீனினுடை வெப்பநிலை மேலும் பலமடங்காக அதிகரிக்க அதனுடைய பருமனும் பலமடங்காக (250 மடங்கு) அதிகரிக்கும். உதாரணமாக நம் சூரியன் செவ்வாய்க் கோள் இருக்கும் இடம் வரை அதிகரிக்கும். இந்நிலை சிவப்பு அரக்கன் (Red giant) அல்லது \"செவ்வசுரன்\" என அழைக்கப்படும். சில காலத்தின் பின் சிவப்பு அரக்கன் வெடித்த்ச் சிதறி அகிலத்தில் விடப்படும். இவ்வாறு வெடித்துச்சுதறிய செவ்வசுரனின் வெளிப்பகுத் கோள் நெபுலா (planetry nebulea) என அழைக்கப்படும். இக்கோள் நெபுலா உதிர்ந்து போய் ஒரு சிறியவிண்மீனாக தோற்றம் பெறுகின்றன. அச்சிறு உடுவின் மத்திய பகுதி வெண் குறுமீன் (White dwarf) அல்லது வெண்ணிறக் குள்ளன் என அழைக்கப்படும். இவை பல ஆண்டகளுக்குப் பின் மிகவும் குளிர்மையாக இருக்கும். இறுதியில் அவை கறுப்பு நிறமாக வந்து எவ்விதமான சக்தியையும் வெளிவிடாது இதற்கு கருப்பு விண்மீன் (Black dwarf) அல்லது \"கருங்குள்ளன்\" என அழைக்கப்படும். இவ்வறு இல்லாமல் சூரியனை விட பருமனில் அதிகமாய் உள்ள விண்மீன்கள் மேலே குறிப்பிட்டது போன்று, சுரியன் போன்ற விண்மீன்களின் பரிணாமப் பாதையில் அன்றி வெவ்வேறு பரிணாமப் பாதைகளைக் கொண்டுள்ளன.\n\nகருப்பு விண்மீன்கள்.\nகருங்குழியாக மாறிய விண்கள் அண்டத்தில் குறிப்பிட்ட அளவில் அறியப்பட்டுள்ளன. காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் தற்போதைய கருப்பு விண்மீன்கள் இருபத்தி மூன்று சதவீதம் உள்ளன. இதுவே இன்னும் 1300 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் அறுபத்தி மூன்று சதவீதமாக மாறிவிடும்.\n\nதோற்றம்.\nபிரகாசம்.\nகி.மு 150 ஆம் ஆண்டில் கிரேக்க வானியலாளரான ஹிப்பார்க்கஸ் உடுக்களின் பிரகாசத்தை வைத்து அவற்றை ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதற்கு \"மேக்னியூட் அளவு முறை\" என்று பெயர்.\n\nமூல நூல்.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\nவெளி இணைப்பு.\n- கணேஷ் அரவிந்த் எழுதிய நட்சத்திரமே...! நட்சத்திரமே...!! கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_215"}, {"id": [357, 2], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "விளக்கம்.\nஒரு பொருளை வானத்தில் வீசியெறிந்தால் புவியீர்ப்பு விசை காரணமாக அதன் வேகம் படிப்படியாகக் குறைந்து ஓர் உயரத்தில் சற்றே நின்று பிறகு அப்பொருள் கீழே விழத் தொடங்குகிறது. அந்தப் பொருளை அதிக விசையுடன் மேலே எறிந்தால் அது அதிக உயரம் சென்ற பிறகு தரையில் விழத் தொடங்குகிறது. பூமியின் ஈர்ப்பு விசை உயரே போகப் போக வலுக்குறையும். பல கிலோ மீட்டர் உயரத்தை எட்டும் படியான விசையுடன் ஒரு பொருளை மேலே வீசினால் அது தனது பயணப் பாதையில் உயர்ந்த இடத்தை எட்டும்போது அதன் மேல் செயல்படும் புவியீர்ப்பு விசை கணிசமாகக் கறைந்திருக்கும். அதனால் அந்த உயரங்களில் அதன் வேகம் குறைகிற வீதம் குறைவாயிருக்கும். அதன் காரணமாகப் பொருள் கூடுதலான உயரத்தைச் சென்றடையும். \n\nஒரு பொருளை விசையுடன் மேல் நோக்கி வீசும்போது அதற்கு ஒரு தொடக்கத் திசை வேகமிருக்கும். அப்பொருளின் திசை வேகம் தொடக்கத் திசை வேகத்தில் பாதியாகக் குறையும்போது பொருள் எட்டியிருக்கிற உயரத்தில் புவியீர்ப்பு விசை தரையிலிருப்பதில் பாதிதானிருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே போல் பொருளின் திசை வேகம் தொடக்கத் திசை வேகத்தில் கால் பங்காகக் குறையும்போது புவியீர்ப்பு விசையும், தரையிலிருப்பதில் கால் பங்குதான் இருக்கும். இந்த நிலையில் பொருள் மேலே போகப் போக புவியீர்ப்பு குறைவதால் அந்த பொருள் நின்று திரும்பிப் பூமியில் விழாது. அது பூமியின் ஈர்ப்பு விசையின் பிடியிலிருந்து தப்பி நிரந்தரமாக விண்வெளிக்குப் போய் விடும். அது போன்று ஒரு பொருள் தப்பிச் செல்ல வேண்டுமானால் அதற்குத் தரவேண்டிய தொடக்கத் திசை வேகத்திற்குத் விடுபடு திசைவேகமென்று பெயர்.\n\nவிடுபடு திசைவேகத்தைக் கணித்தல்.\nm திணிவுள்ள ஒரு பொருள் formula_1 திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படும் போது, அதன் இயக்க ஆற்றல் குறைந்து செல்ல, மாறாக அதன் நிலை ஆற்றல் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதன் நிலை ஆற்றல் தொடக்க இயக்க ஆற்றலுக்குச் சமனாகும் போது பொருள் கண நேரம் நின்று, கீழ்நோக்கி வர ஆரம்பிக்கும். எனவே, பொருள் புவியின் கவர்ச்சியைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால், அதன் மீது அவ்வெல்லையிலுள்ள நிலை ஆற்றலுக்குச் சமமான இயக்க ஆற்றலைத் தரவேண்டும்.\n\nஇங்கு\n\n\"G\", ஈர்ப்பு மாறிலி (\"gravitational constant\"),\n\n\"M\", பொருள் எந்தக் கோளிலிருந்து எறியப்படுகிறதோ அதன் திணிவு,\n\n\"m\", எறியப்படும் பொருளின் திணிவு,\n\n\"r\", கோளின் மையத்திற்கும் விடுபடு திசைவேகம் கணிக்கப்படும் புள்ளிக்கும் இடைப்பட்ட உயரம்.\n\nபூமியில் ஒரு பொருளை விநாடிக்கு 11.2 கிலோ மீட்டர் என்ற தொடக்கத்திசை வேகத்துடன் மேல் நோக்கி வீசினால் அது தப்பியோடி விடும். பூமியை விட நிறை அதிகமான்ன கோள்களில் தப்பித்தல் திசைவேகம் இன்னும் அதிகமாகவும் பூமியை விட நிறை குறைந்ந கோள்களில் குறைவாகவுமிருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8149"}, {"id": [357, 3], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "மிக அருகில் உள்ள செம்பெருமீன் காமா குரூசிசு ஆகும். இது 88 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. ஆனால் வெண்சிவப்பு பெருமீன் ஆர்க்தூரசுவைச் சிலர் செம்பெருமீன் எனவே கருதுகின்றனர். இது 36 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.\n\nபான்மைகள்.\nசெம்பெருமீன்கள் என்பவை தம் அகட்டு நீரக வளிமம் தீர்ந்து அகட்டைச் சுற்றியமைந்த கூட்டின் நீரகத்தைப் பயன்படுத்தி வெப்ப அணுக்கரு பிணைப்பைத் தொடங்கியுள்ள விண்மீன்களாகும். இவற்றின் ஆரம் சூரியனைப் போல பத்து முதல் நூறு மடங்கு ஆகும். என்றாலும் இவற்றின் புறவுறையின் வெப்பநிலை குறைவாகவே இருப்பதால் இவற்றின் நிறம் வெள்ளிர்சிவப்பாக அமையும். இவற்றின் புறவுறை ஆற்றல் அடர்த்தி குறைவாக இருந்தாலும், இவை அளவில் பெரியனவாக உள்ளதால் சூரியனைவிட பல மடங்கு பொலிவு கொண்டவையாகும். செம்பெருநிலைக்கட்ட வின்மீன்கள் சூரியனைப் போல நூறு முதல் பல நூறு மடங்கு ஒளிர்மையைக் கொண்டவை.|link=y}}), இவை K அல்லது M வகைக் கதிர்நிரல்களைக் கொண்டவை. இவற்றின் மேற்பரப்பு வெப்பநிலை 3,000–4,000 கெ பாகையாகும். ஆரமோ சூரிய ஆரத்தைப் போல 20–100 மடங்காகும். (). கிடைக்கிளைநிலையில் உள்ள விண்மீன்கள் மேலும் சூடானவை. அணுகுநிலைப் பெருமீன்கள் பத்து மடங்கு கூடுதல் ஒளிர்மை கொண்டுள்ளன. செம்பெருமீன்களை ஒப்பிடும்போது இவை அருகியே அமைகின்றன.\n\nஅணுகுநிலைப் பெருமீன்களில் C-N வகையும் பிந்தைய C-R வகையும் சார்ந்த கரிம விண்மீன்கல் அடங்கும். இவற்றில் உருவாகும் கரிமமும் பிற தனிமங்களும் வெப்பச் சுழற்சியால் மேற்பரப்பை அடையும். இந்நிகழ்வு மேலெழும்பல் நிகழ்வு எனப்படுகிறது. முதல் மேலெழும்பல் செம்பெருநிலை நீரகக் கூடு எரியும்போது ஏற்படுகிறது.ஆனால் அப்பொது மேற்பரப்பில் கரிமம் ஏதும் திரள்வதில்லை. இரண்டாம், மூன்றாம் மேலெழும்பல் அணுகுநிலைப் பெருமீன்களின் எல்லியக் கூடு எரியும்போது ஏற்படும். அப்போது கணிசமான அளவு கரிமம் மேற்பரப்பை அடைகிறது.\n\nபட விளக்கங்களில் காட்டியுள்ளது போலன்றி, செம்பெருமீன்களின் உடுக்கணவெளிக் கணுநீட்சி அல்லது கால் அவ்வளவு தெளிவாக வரையறுக்கப்பட்ட்தல்ல. புறவுறையின் குறைந்த பொருண்மை அடர்த்தியால், இவற்றில் தெளிவான ஒளிக்கோளமும் அமைவதில்லை. மேலும் அது மெல்ல ஒளிமுகடாகி விடுகிறது. மிக்க் குளிர்ந்த செம்பெருமீன்கள் ச்க்கலான கதிர்நிரலைப் பெற்றுள்ளன. இவற்றில் மூலக்கூற்று வரிகளும் உமிழ்வு வரிகளும்கூட அமைகின்றன.\nசெம்பெருமீன்களிலும் மீப்பெரு செம்மீன்களிலும் அமையும் மற்றொரு குறிப்பிடத் தக்க கூறுபாடு இவற்றில் சூரியனில் உள்ளதுபோல பல அடுக்கு ஒளிக்கோளக் கூடுகள் அமைவதில்லை. மாறாக சில பேரளவுக் கூடுகளே அமைகின்றன. இதனால், இவ்விருவகை விண்மீன்களிலும் பரவலாக மாறுவிண்மீன்களில் உள்ளது போன்ற பொலிவு மாற்றங்கள் காணப் படுகின்றன.\n\nபடிமலர்ச்சி.\nசெம்பெருமீன்கள் 0.3 முதல் 8 வரையிலான சூரியப் பொருண்மை உள்ள முதன்மை வரிசை விண்மீன்களில் இருந்து படிமலர்ந்தவை. உடுக்கண ஊடகத்தில் நிலவும் மூலக்கூற்று வளிம முகிலில் இருந்து ஒரு விண்மீன் உருவாகும்போது, அதில் முதன்மையாக நீரகமும் எல்லியமும் உள்ளடங்கியிருக்கும்.மேலும் இதில் அணு எண் 2 ஐ விட கூடுதலான பொன்மவியல்புத் தனிமங்களும் அருகிக் காணப்படும். இவை சீராக விண்மீன் முழுவதிலும் கலந்திருக்கும். நீரக அணுக்கருத் தொகுப்புவினையைத் தொடங்கும் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்தால் அது முதன்மை வரிசை விண்மீன் நிலையை அடைந்த்தாக்க் கருதப்படும். அப்போது அது சில மில்லியன் பாகை வெப்பநிலை அமைந்திருக்கும். இந்நிலையில் நீர்மவியல் சமநிலையை நிறுவும். அதன் முதன்மை வரிசை வாழ்நாளில், தன் அகட்டில் உள்ள நீரகத்தை எல்லியமாக மாற்றும்.அகட்டில் உள்ள நீரகமெல்லாம் இணைந்த்தும் அதன் முதன்மை வரிசை வாணாள் முடிவுறும். சூரியனுக்கு அதன் முதன்மை வரிசை வாணாள் தோராயமாக 10 பில்லியன் ஆண்டுகளாகும். கூடுதலான பொருண்மை கொண்ட விண்மீன்கள் குறைந்த பொருண்மையுள்ள விண்மீன்களை விட விரைந்து எரிவதால் அதன் ஆயுள் குறைவாக அமையும்.\n\nவிண்மீன் தன் அகட்டில் உள்ள நீரகத்தைத் தீர்த்ததும், அணுக்கருவினைகள் மேலும் தொடரமுடியாது. எனவே அகடு தனது ஈர்ப்பால் சுருங்கத் தொடங்கும். இந்நிலையில், அகடு சுற்றி அமைந்த கூட்டில் அணுப்பிணைப்பு தொடரும் அளவுக்குப் போதுமான அழுத்தமும் வெப்பநிலையும் அமைந்தால், அவ்வட்டாரத்தில் கூடுதல் நீரகம் நிரம்ப உதவும்.மேலும் உயர் வெப்பநிலை வினைநிகழ் வீதத்தையும் கூட்டுகிறது. இதனால் விண்மீனின் ஒளிர்மை 1,000முதல்10,000 வரை கூடுதலாகும்.அப்போது விண்மீனின் வெளி அடுக்கு பேரளவில் விரிவடைந்து அதன் செம்பெருநிலைக் கட்டத்தைத் தொடங்கி வைக்கும். அப்படி விரிவுறும்போது உருவாகும் எரியும் புறக்கூட்டின் ஆற்றல் மேலும் பரந்த பரப்பில் பரவுவதால், விண்மீனின் மேற்பரப்பில் அமையும் விளைவுறு வெப்பநிலை குறையும். எனவே அதன் கட்புல ஒளி சிவப்பு நெடுக்கத்துக்குப் பெயரும். இந்நிலையில் விண்மீன் \"செம்பெருமீன்\" ஆகிறது\". உண்மையில் நிறம் அப்போது வெண்சிவப்பாகத் தான் அமையும். இந்நேரத்தில் விண்மீன் ஃஎர்ட்சுபிரங்=இரசெல் (H-R) விளக்கப்படத்தில் செம்பெரு நிலைக்கு எழுவதாகக் கூறப்படுகிறது. அணுப்பிணைப்பால் உருவாகிய ஆற்றலை வெளிப்புற அடுக்குகள் வெப்பச்சுழல்வால் மேற்பரப்புக்குக் கட்த்தும். இது விண்மீனின் உட்பகுதியை (அகட்டில் அல்ல) அணுக்கருத் தொகுப்பு வினையால் எரியச் செய்கிறது. எனவே உட்பகுதி முதன்முதலாக விண்மீனின் மேற்பரப்புக்குக் கொண்டுவரப்படுகிறது. இந்நிகழ்வு முதல் மேலெழும்பல் எனப்படுகிறது.\n\nஇந்தச் செம்பெரு நிலையில் விண்மீன் இயங்கும்போது இறுதியில் அகட்டின் முழுக்குலைவில் முடியும். இது விண்மீனின் பொருண்மையைப் பொறுத்து அமையும்.சூரியனுக்கும் 2 மடங்கு சூரியப் பொருண்மைக்கும் குறைவான பொருண்மையுள்ள விண்மீன்களுக்கும் அகடு மேலும் அடர்வாகிட, மேலும் சுருங்காதபடி அப்போது மின்னன் சிதைவு அழுத்தம் போதுமான அளவில் உருவாகிறது. அகடு சிதையத் தொடங்கியதும், வெப்பநிலை தோராயமாக 10K அளவுக்கு உயர்ந்து மும்மை ஆல்பா வினையால் எல்லியம் கரிம்ம் ஆகும் நிலைவரை தொடரும். சிதைவுறும் அகடு இவ்வெப்பநிலையை அடைந்ததும் முழு அகட்டிலும் ஒரே நேரத்தில் எல்லிய அணுப்பிணைவு தொடங்கும். இது எல்லியத் தெறிப்பு எனப்படுகிறது. உயர்பொருண்மை விண்மீன்களில், குலையும் அகட்டின் வெப்பநிலை, அது சிதையப் போதுமான அடர்த்தியை அடையும் முன் 10K அளவுக்கு உயரும். எனவே, எல்லிய அணுப்பிணைப்பு மேலும் இயல்பாக நிகழும். எல்லியத் தெறிப்பேதும் அமையது. தன் அகட்டில் எல்லியப் பிணைவு வினை நிகழத் தொடங்கியதும் விண்மீன் மேலும் சுருங்கிடுவதால் இனியது செம்பெருமீனாகக் கருதப்படாது. விண்மீனின் அகட்டு எல்லியப் பிணைவுக் கட்டம் கிடைக்கிளைநிலையில் அமைவதாக்க் கருதப்படும். இவற்றில் பொன்மச் சுவடு அருகியே காணப்படும். இவ்வகை விண்மீன்கள் பல விண்மீன் கொத்துகளின் ஃஎர்ட்சுபிரங்=இரசெல் (H-R) விளக்கப்படத்தில் கிடைக்கோட்டில் அமைவதால் இவை கிடைக்கிளைநிலையில் அமைவதாகப் பெயரிடப்படுகிறது. மாறாக, பொன்ம உள்ளடக்கம் மிகுந்த எல்லியப் பிணைவு விண்மீன்கள் ஃஎர்ட்சுபிரங்=இரசெல் (H-R) விளக்கப்படத்தில் செஞ்செறிவுநிலையில் அமைகின்றன.\n\nஎல்லியப் பிணைப்பை உருவாக்கவல்ல பொருண்மை வாய்ந்த விண்மீன்களில், அகட்டில் உள்ள எல்லியம் த்தீர்ந்துவிட்டால் விண்மீன் மீண்டும் சுருங்கத் தொடங்கும். அப்போது புறவுறையில் உள்ள எல்லியம் பிணைவுறத் தொடங்கும். அதேவேளையில் எல்லியப் பிணைவு நிகழும் உறைக்கு வெளியே உள்ள நீரகப் புறவுறையிலும் அணுப்பிணைவு நிகழும். இதனால் விண்மீன் அதன் இரண்டாம் செம்பெருங்கட்டமான அணுகுகோட்டுநிலைக் கிளை அல்லது வரிசைக்கு நகரும். எல்லியப் பிணைவு கரிமம்-உயிரகம் உள்ல அகட்டை உருவாக்கும். 8 மடங்கு சூரியப் பொருண்மைக்கும் குறைந்த விண்மீன் தன் கரிம்ம்-உயிரகம் அகட்டில் பிணைவு ஏதும் நிகழ்த்தாது. மாறாக, இரண்டாம் செம்பெருங்கட்ட முடிவில் அது தன் புறவுறை அடுக்குகளை வெளியே வீசி எறியும். இது கோளியல் வளிம வட்டாக மாறும். விண்மீன் வெண்குறளையாக உருமாறும். இதுவே செம்பெருமீனின் இறுதிக் கட்டமாகும். சூரியப் பொருண்மையுள்ள விண்மீன்களில் மொத்தச் செம்பெருமீன் கட்டம் ஒரு பில்லியன் ஆண்டுகள் நடக்கும். ஆனால், கிடைநிலைக் கட்டமும் அணுகுநிலைக் கட்டமும் இதைவிட பத்து மடங்கு வேகமாகவே முடிந்துவிடும்.\n\nசூரியப் பொருண்மையில் 0.2 முதல் 0.5 பங்கே பொருண்மைகொண்டவிண்மீன்கள் செம்பெருமீனாகத் தகுதவையே என்றாலும் அவை எல்லியப் பிணைவு வினையைத் தொடங்குமளவு பொருண்மை போதாதவையாகும். இந்த இடைநிலை விண்மீன்கள் ஓரளவு குளிர்ந்து தம் பொலிவைக் கூட்டுகின்றன. ஆனாலும் எல்லிய அகட்டு பற்றவைப்பை உருவாக்கும் செம்பெருங் கட்ட முணையை எட்டமாட்டாதனவாக அமைகின்றன. அந்நிலையில் அவை தம் புற அடுக்குகளை அணுகுநிலைக் காட்டம் போலவே வெளியே வீசி எறிகின்றன. பிறகு அவை வெண்குறளைகளாக உருமாறுகின்றன.\n\nசெம்பெருமீன் ஆக மாறாத விண்மீன்கள்.\nமிகத் தாழ்ந்த பொருண்மையுள்ள விண்மீன்கள் முழுமையாக வெப்பச் சுழற்சி உள்ளவை. எனவே அவை பல டிரில்லியன் ஆண்டுகட்குத் தொடர்ந்து நீரகத்தை எல்லியமாக மாற்றுகின்றன இவற்றில் கடைசியில் சிறதளவு நீரகம் மட்டுமே எஞ்சும். அப்போது ஒளிர்மையும் வெப்பநிலையும் உயர்ந்துகொண்டே போகும். இவ்விதம் வெப்பநிலை 50% அளவும் ஒளிர்மை பத்து மடங்கும் உயரும். இதனால் எல்லிய அளவு உயர்ந்து ஒரு மட்ட்த்தில் வெப்ப்ச் சுழற்சியை இழந்துவிடும். எனவே எஞ்சியுள்ல நீரகம் அகட்டில் சிறைப்படும். இது அடுத்த சில பில்லியன் ஆண்டுகளில் நுகரப்படும். நீரக்க் குடு எரியும்போது பொருண்மையைப் பொறுத்து அதன் வெப்பநிலையும் ஒளிர்மையும் உயரும். அப்பொது இது சூரியனைவிட சூடாகும். இதன் ஒளிர்மை தொன்றிய நிலையைக் காட்டிலும் பத்து மடங்கு கூடினாலும் சூரியன் அளவுக்கு ஒளிராது. மேலும் சில பில்லியன் ஆண்டுகட்குப் பின்னர், நீரக்க் கூடு எரிந்துகொண்டிருந்தாலும் ஒளிர்மை குன்றி குளிர்ந்துவிடும். இவை குளிர்ந்த எல்லிய வெண்குரளைகள் ஆகிவிடுகின்றன.\nமிக உயர்ந்த பொருண்மையுள்ள விண்மீன்கள் மீப்பெரு செம்மின்கள் ஆகின்றன. இவை தம் படிமலர்ச்சித் தடத்தில் எச். ஆர். விளக்கப்படத்தில் கிடைநிலையில் முன்னும் பின்னும் நகர்கின்றன. இதன் வலது முனையில் மீப்பெரு செம்மீன்கள் அமைகின்றன. இவை எப்போதுமே வகை II பெருவிண்மீன் வெடிப்பாகவே முடிகின்றன. மிக உயரெடை விண்மீன்கள் செம்பெரு மீன்களாகவோ மீப்பெரு செம்மீன்களாகவோ மாறாமல் வுல்ஃப்- இரேயத் விண்மீன்கள் ஆகின்றனl.\n\nகோள்கள் உள்ளவை.\nகோள்கள் அமைந்த செம்பெருமீன்கள்: M-வகைப் பெருமீன்களான HD 208527, HD 220074 ; 2014 வரை அறிந்துள்ள சில பத்து போல்லக்சு விண்மீன், காமா செபீ, ஐயோட்டா பேய்மி (Draconis) போன்ற K-வகைப் பெருமீன்கள்.\n\nவாழ்வதற்கான வாய்ப்புகள்.\nசெம்பெரு மீனாக்கக் கட்ட்த்தில் ஏற்கெனவே நிலவும் வாழத்தகுந்த கோள்களே தம் வாழ்தகவை இழக்கும் என்று கருதப்பட்டாலும் அண்மை ஆய்வுகள், ஒரு சூரியப் பொறுண்மைகொண்ட செம்பெருமீன்கள் தம் செம்பெருங்கிளைப் படிமலர்ச்சியின்போது, வாழத்தகு வட்டரத்தை 10 ஆண்டுகட்கு 2 வானியல் அலகுக்கு வெளியேயும் 10 ஆண்டுகட்கு 9 வானியல் அலகு வெளியேயும் பெற்றிருக்கலாம் எனக் கூறுகின்றன. எனவே அத்தகு வட்டாரங்களில் உயிர்தோன்றி படிமலர வாய்ப்புள்ளது. மேலும் செம்பெருமீன் கட்டத்துக்குப் பின்னரும் அவற்றைச் சுற்றி 7 முதல் 22 வானியல் அலகு தொலைவில் கூடுதலாக 10 ஆண்டுகள்வரை இத்தகு வட்டாரங்கள் நிலவும் வாய்ப்பும் உள்ளதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n\nகோள்கள் பருத்தல்.\nஇதுவரை, அட்டாவது 2014 ஜூன் வரை, 50 பெருங்கோள்கள் பெருவிண்மீன்களைச் சுற்றிவருதல் கண்டறியப்பட்டுள்ளது. இவை சூரியனைச் சுற்றிவரும் பெருங்கோள்களைவிட பெரியவைகளாக உள்ளன. உயர்பொருண்மை விண்மீன்கள் உயர்பொருண்மைக் கோள்களைப் பெற்றிருத்தல் இயல்பானதே. என்றாலும் இவை தம் விண்மீன்களின் பொருண்மையோடு சரியான விகித்த்தில் பொருந்தமையால், கோள்கள் செம்ப்ருமீன் கட்டதில் பொருண்மையில் பெருகிக் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த பொருண்மைப் பெருக்கம் உடுக்கண வளிமக் காற்றின் அகந்திரள்வாலோ உரோச் மடல் மிகைப்பாய்வு விளைவாலோ, அதாவது விண்மீனில் இருந்து அது கோளின் வட்டணைத் தொலைவு வரை பெருகும்போது அடில் இருந்து கோளுக்குக் கடத்தப்படும் பொருண்மையாலோ ஏற்படலாம்.\n\nநன்கறிந்த எடுத்துகாட்டுகள்.\nஇரவு வானில் பொலிவோடு காணப்படும் செம்பெருமீன்களாவன:\n\nசெம்பெருமீனாகச் சூரியன்.\nஎதிர்வரும் 5 முதல் 6 பில்லியன் ஆண்டுகளுக்குள் சூரியன் தன் அகட்டி உள்ள நீரக எரிபொருள் தீர்ந்துவிட, விரிவடையத் தொடங்கும். பேரளவாக அதன் ஒளிக்கோளம் புவியின் நடப்புநிலை வட்டணைவரை பருத்து விடும். அப்போது அது தன் வளிமண்டலம் முழுவதையும் இழந்துவிடும். இறுதியில் அதைச் சுற்ரி புறக் கோள்முகில் அடுக்குகளும் வெண்குரளை அகடும் மட்டுமே நிலவும். சூரியன் செம்பெருமீனாகிப் படிமலர்தல் நிகழ்வின் படிம ஒப்புருவாக்கம் விரிவாக ஆயப்பட்டுள்ளது, ஆனால் இந்நிலையில் புவி சூரியனால் விழுங்கப்படுமா அல்லது தன் வட்டணையில் இன்னமும் தனியாக சுற்றிக் கொண்டிருக்குமா என்பது மட்டும் இதில் தெளிவாக விளக்கப்படவில்லை. இந்த உறுதியின்மை, சூரியன் நீரகத்தை எரித்து தன்பொருன்மியை இழப்பதால் சமநிலைக்காக கோள்கள் மேலும் எட்டச் சென்றுவிடுவதால் ஏற்படுகிறது. மேலும் 5 முதல் 6.5 பீல்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் கோள்களின் வட்டணைத் தொலைவுகளைக் கணக்கிடுவதிலும் உறுதியின்மைகள் நிலவுகின்றன. இவற்றால் புவியின் தலைவிதியை முன்கணிக்க முடியவில்லை. தன் செம்பெருந்தலைக்கட்டத்தில் சூரியனின் பொலிவு இன்றுள்ளதைவிட பல்லாயிரம் மடங்கு பொலிவுடையதாய் இருக்கும். ஆனால் அதன் மேற்பரப்பு வெப்பநிலை மிகத் தாழ்வாகவே அமையும். அந்நிலையில் புவியின் நீர் முழுவதும் ஆவியாகி விண்வெளிக்கு ஏகிவிடும். எனவே புவியில் உயிர்கள் வாழ்தல் இயலாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21888"}, {"id": [357, 4], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "இணைப்புகள்.\n- தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50921"}, {"id": [357, 5], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "பல நூறு மில்லியன் வருடங்களாக, எப்போதாவது நிகழ்ந்துவரும் விண்வெளி நிகழ்வுகள், புவியின் உயிர்மண்டலத்திற்கு (Biosphere) அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன. அவை பாரிய இனமழிவுகளை (Mass Extinctions) ஏற்படுத்தக்கூடும். இவற்றுள், புவியுடனான வால்வெள்ளிகள், 5 இலிருந்து 10 கிலோமீட்டர்கள் அல்லது அதற்கும் கூடிய விட்டமுடைய கோளப்போலிகள் (Asteroids) போன்றவற்றின் மோதுகை மற்றும் நூறு ஒளியாண்டு ஆரைக்குள் நிகழக்கூடிய ஒரு பாரிய ஸ்டெல்லர் வெடிப்பு (Stellar Explosion), அதாவது ஒரு சூப்பர்நோவா (Supernova) நிகழ்வதன் சாத்தியத்தன்மை போன்றவை அடங்கும். ஏனைய பாரிய அளவு புவியியல் நிகழ்வுகளை இலகுவாக எதிர்வுகூற முடியும். புவி வெப்பமடைதலின் (Global Warming) நீண்ட கால விளைவுகள் புறக்கணிக்கப்படுமாயின், தற்போதைய நாற்புடைப் பனியுகம் (Quaternary Glaciation / Current Ice Age) முடிவுக்கு வரும்வரை புவி தொடர்ச்சியான பனிக் காலங்களுக்கு (Glacial Periods) உட்படும் என மிலன்கோவிச்சின் கொள்கை (Milankovitch Theory) எதிர்வுகூறுகிறது. இப் பனிக் காலங்கள், புவிச் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் (Eccentricity), அச்சுச் சாய்வு (Axial Tilt) மற்றும் அச்சுத் திசைமாற்றம் (Precession) என்பவற்றினால் ஏற்படுத்தப்படுகின்றது. தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் மீகண்ட வட்டத்தின் (Supercontinent Cycle) ஒரு பகுதியாக, புவித் தட்டு அமைப்பானது (Plate Tectonics) இன்னும் 250 இலிருந்து 350 மில்லியன் வருடங்களில் ஒரு மீகண்டம் (Supercontinent) தோன்றுவதற்குப் பெரும்பாலும் வழிகோலக்கூடும். சிலவேளை அடுத்த 1.5 இலிருந்து 4.5 பில்லியன் வருடங்களில், புவியின் அச்சுச் சாய்வானது சீரற்ற வேறுபாடுகளுக்கு உட்படத் தொடங்கலாம். அப்போது 90° வரை புவியின் அச்சுச் சாய்வில் மாற்றமேற்படக்கூடும்.\n\nஅடுத்த நான்கு பில்லியன் வருடங்களின் போது, சூரியனின் ஒளிர்திறன் சீராக அதிகரித்து, புவியை வந்தடையும் சூரியக் கதிர்வீச்சின் அளவில் உயர்வை ஏற்படுத்தும். இதன் காரணமாகச் சிலிக்கேற்றுக் கனிப்பொருட்கள் (Silicate Minerals) அதிகளவில் வானிலையாலழிந்து (Weathering), வளிமண்டலக் கார்பன்டை ஆக்ஸைடு மட்டத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இன்னும் அண்ணளவாக 600 மில்லியன் வருடங்களில், கார்பன்டைஆக்சைட் மட்டமானது, தாவரங்களால் உபயோகிக்கப்படும் ஒளித்தொகுப்பின் C முறையினைத் தொடர்ந்து பேணுவதற்கு அவசியமான அளவை விடக் கீழே வீழ்ச்சியுறும். C முறையினை உபயோகிக்கும் சில தாவரங்கள், மில்லியனுக்குப் பத்துப் பகுதிகள் எனும் குறைந்த CO செறிவிலுங் கூட நீடித்து நிற்கக் கூடும். இருந்தபோதும், தாவர வாழ்க்கை புவியிலிருந்து முற்றாக அழிந்துபோக நீண்டகாலம் எடுக்கும். தாவரங்களின் முற்றான அழிவானது, வளிமண்டலத்துள் ஆக்சிஸன் மீள்விடுவித்தலை இல்லாது செய்து, அடுத்த ஒரு சில மில்லியன் வருடங்களின் பின் விலங்குகளின் முற்றான அழிவினை ஏற்படுத்தும். ஏனெனில் பெரும்பாலான அங்கிகள் கலச் சுவாசத்தின்போது, ஆக்சிஸனை மூலப்பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்திக் கார்பன்டையாக்சைட்டினை உபவிளைபொருளாக வெளிவிடுகின்றன. ஆனாற் தாவரங்கள் ஒளித்தொகுப்பின்போது, கார்பன்டையாக்சைட்டை மூலப்பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தி, ஆக்சிஸனை உபவிளைபொருளாக வெளிவிடுவதால், வளிமண்டலத்தில் O - CO சமநிலை சீராகப் பேணப்படுகின்றது. தாவரங்களின் முற்றான அழிவானது ஒளித்தொகுப்பின்போது ஆக்சிஸன் வளிமண்டலத்துள் மீள விடுவிக்கப்படுவதை இல்லாது செய்யும். மேலும் பச்சைத் தாவரங்களும், தாவர அலையுயிர்களும் (தாவரப்பிளாந்தன்கள் / Phytoplanktons) தற்போசணிகளாகும் (Autotrophs). அவையே பிரதான உணவு உற்பத்தியாளர்கள் (Producers). விலங்குகள் பிறபோசணிகள் (Heterotrophs) அல்லது நுகரிகள் (Consumers) ஆகும். அவை உணவிற்கு உற்பத்தியாளர்கள் / தற்போசணிகளிற் தங்கியுள்ளன. இதனாற் தாவரங்களின் ஒட்டுமொத்த அழிவின் பின், விலங்கு வாழ்க்கையும் படிப்படியாக முற்றாக அழிவடையும்.\n\nஇன்னும் அண்ணளவாக 1.1 பில்லியன் வருடங்களில், சூரியனின் ஒளிர்திறன் அதன் தற்போதைய நிலையை விடப் பத்து வீதம் உயர்வாகவிருக்கும். இதன் காரணமாக வளிமண்டலம் ஒரு ”ஈரமான பச்சைவீடாக” மாற்றமடைந்து, சமுத்திரங்களின் தொடர்ச்சியான ஆவியாதலை ஏற்படுத்தும். இதன் சாத்தியமான விளைவாக, புவித் தட்டு அமைப்பானது ஒரு முடிவிற்கு வரும். இதனைத் தொடர்ந்து, புவியின் காந்தத் தைனமோ (Magnetic Dynamo) ஒரு முடிவிற்கு வந்து, காந்தமண்டலம் (Magnetosphere) சிதைந்துபோவதற்கு வழிகோலும். இதன் காரணமாகப் புற வளிமண்டலத்திலிருந்து வாயுக்களும், வேறு சேர்வைகளும் (ஆங்கிலத்தில் இவற்றை Volatiles என்று அழைப்பர்) மிக வேகமாக இழக்கப்படும். இன்றிலிருந்து நான்கு பில்லியன் ஆண்டுகளில், புவி மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் உயர்வானது, தொடர்ச்சியான பச்சைவீட்டு விளைவினை (Runaway Greenhouse Effect) ஏற்படுத்தும். அந்தச் சமயத்தில், புவி மேற்பரப்பில் உயிர் வாழ்க்கை பெருமளவு அல்லது முற்றாக அழிந்துபோயிருக்கும். புவியின் மிகச் சாத்தியமான முடிவானது இன்னும் ஏறத்தாழ 7.5 பில்லியன் வருடங்களில் சூரியனால் முற்றாக விழுங்கப்படுதலே ஆகும். இது சூரியன் தனது வாழ்க்கை வட்டத்தின் சிவப்பு இராட்சத அவத்தையினுட் (Red Giant Phase) பிரவேசித்த பின் நிகழும். இதன்போது சூரியன் புவியின் சுற்றுவட்டைத்தை விடப் பெரிதாக விரிவடைந்து புவியை முற்றாக விழுங்கும்.\n\nமனிதனாலேற்படும் தாக்கங்கள்.\nபுவியின் பல சூழற் தொகுதிகளில் பாரிய மனிதக் குடித்தொகை ஆதிக்கம் செலுத்துவதனால், மனிதர்கள் தற்போது புவியின் உயிர்மண்டலத்தில் ஒரு முக்கிய பங்கினை வகிப்பதோடு, பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.\n\n\n\n\n\n\n", "document_id": "ta_ta_44346"}, {"id": [357, 6], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "பரிதி காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிதிக் காந்தப்புலம் ஒவ்வொரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. பரிதிக் காந்தப்புலம், பரிதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.\n\nகதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.\n\nசூரியனின் சில தமிழ் பெயர்கள்: ஆதவன், கதிரவன், ஞாயிறு, பகலவன், அனலி, எல்லி, கனலி, வெய்யவன், வெய்யோன், தினகரன், பானு, உதயன், அருணன், இரவி, அருக்கன்.\n\nவகைப்பாடு.\nவிண்மீன் வகைப்பாட்டில் சூரியன் \"G2V\" வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. \"G2\" வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °செ ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது \n\n\"G2V\" என்ற குறியிட்டில் \"V\" என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று சூரியனும் தனது ஆற்றலை அணுக்கரு புணர்தல் பெறுவதை குறிக்கிறது. சூரியனில் ஹைட்ரஜன் கருவும் ஹீலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன்\" G2\" வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. சூரியன் பால் வழியில்(நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது.\nசூரியன் தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் கோளொழுக்க வேகம் ( orbital speed ) சுமார் 251 கிமீ/வினாடி . இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவின கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் சுற்றி வரும் நமது விண்மீன் மண்டலமும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்.\n\nசூரியன் விண்மீன் வகைபாட்டில் \"G2V\" வகையை சார்ந்ததாகக் குறிக்கப்படுகிறது. மேலும், விண்மீன்கள் அவற்றில் உள்ள உலோகங்களால் வகை செய்யப்படுகின்றன.\n1. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் (population i )\n2. உலோகச்செறிவு இல்லா விண்மீன்கள் (population ii )\n3. உலோகமில்லா விண்மீன்கள் (population iii )\n\nஇவற்றுள் சூரியன் முதல் வகையான உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையை சார்ந்தது. சூரியன் உருவாக்க சூரியனுக்கு அருகில் உள்ள மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇத்தகைய விளைவுகள் வேதியல் தனிமங்கள் மிகுந்த சூரியன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக்க காரணம் காரணம் ஆகும்.\n\nபுவியின் மீது ஞாயிற்றின் ஆற்றல்.\nசூரிய ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். சூரிய மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரிய ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். சூரிய மாறிலி, சூரியனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட் / சதுர மீட்டர் ஆகும். சூரிய ஒளி பூமி மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன் வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. குறைவான அளவிலான வெப்பமே தரையை வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கை யின் போது தாவரங்கள் சூரிய ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. சூரிய மின்கலனில், சூரிய ஒளியாற்றல்/ வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் சூரிய ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே.\nசூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் நுண்ணுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற் கட்டி போன்ற கொடிய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. . புறஊதா கதிர்கள் பூமியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது.\n\nபால் வீதியில் கதிரவனின் அமைவிடம்.\nநமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியன் அமைந்துள்ள இடத்தில் இருந்து விண்மீன் மண்டல மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது.\nநமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும்.\n\nசூரிய உச்சி (solar apex) என்ற பதம் சூரியன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது சூரியன் வேகா விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் ஹெர்குலஸ் விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் கோளொழுக்கு நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசூரிய மண்டலம் ஒருமுறை விண்மீன் மண்டலத்தை (பால் வீதி) சுற்றி வரச் சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது \n\nஇதன் மூலம், சூரியன் தன் தோற்றத்தில் இருந்து தோராயமாக 20–25 தடவைகள் விண்மீன் மண்டலத்தை சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். மற்றொரு வகையில் கூறினால் மனித தோற்றத்தில் இருந்து இன்று வரை தனது பாதையில் சுமார் 1/1250 பங்கு தூரத்தை கடந்துள்ளது. விண்மீன் மண்டல மையத்தில் இருந்து நோக்கினால் சூரியனின் கோளோழுக்க வேகம் தோராயமாக 251 km/s . இந்த வேகத்தில் 1400 வருடங்களில் சூரிய மண்டலம் பயணித்த தூரம் 1 ஒளியாண்டு ஆகும்.\n\nவாழ்க்கைச் சுழற்சி.\nவிண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த சூரியன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஹைட்ரஜன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் சூரியனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் அப்பால் அமைந்துள்ளது.\n\nசூரிய உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் சூரியனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் சூரியனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் சூரியனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் சூரிய மண்டலத்தின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் சூரியனின் வயதை கண்டறிவது. இம்முறையில் சூரியனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது .\n\nஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் சூரியன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் சூரிய ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். சூரியத் தோற்றத்தில் இருந்து சுமார் 100 பூமியின் எடையுள்ள பொருள் ஆற்றலாக இதுவரை மாற்றப்பட்டுள்ளது.\n\nஅளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம்.\n\nசூரியனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், சூரியன் ஒரு சிவப்புப் பெருங்கோளாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஹைரஜன் எரிபொருள் அணுக்கரு புணர்வு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் புணர்வு விளைவு ஆரம்பிக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். .\nஇந்நிலையில் பூமியின் உள்ளமை ஐயத்துக்குரியது. ஏனெனில், சிவப்புப் பெருங்கோளாக சூரியன் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும். ஆனால் சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.\n\nசில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது.\nசிவப்புப் பெருங்கோள் நிலையினைத் தொடர்ந்து சூரியனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள வான்புகையுருவை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து குள்ள வெள்ளைக் கோளாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது.\nவடிவம்.\nசூரியன் மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6% ஐ கொண்டுள்ளது.\nதோராயமாக கோள வடிவத்தை கொண்டுள்ளது.\nஇருப்பினும் அதன் துருவ விட்டம் அதன் நிலநடுக்கோடு விட்டத்தை விட 10 கிலோமீட்டர் குறைவானது. கதிரவன் திட, திரவ, வாயு நிலையில் இல்லாமல் பிளாஸ்மா நிலையில் இருப்பதால் அதன் நிலநடுக்கோட்டு சுற்று வேகம் துருவ வேகத்தை அதிகமானது. இதன் காரணமாக நிலநடுக்கோட்டு சுற்று வேகம் தோராயமாக 25 நாள்களாகவும் துருவ சுற்று வேகம் 35 நாள்களாகவும் உள்ளது.\n\nபூமியைப் போன்று சூரியனுக்கு ஒரு திடமான எல்லை இல்லை. பகலவனின் மையப் பகுதியில் இருந்து வெளி எல்லை வரை அதன் வாயுக்கள் அடர்த்தி தோராயமாக அடுக்குக்குறிப் பரம்பலுகேற்ப (exponential ) குறைகிறது. சூரிய உள்ளகத்தின் கன அளவு, மொத்த கன அளவில் 10 விழுக்காட்டைக் கொண்டுள்ளது; ஆனால் அப்பகுதியே அதன் நிறையில் 40 விழுக்காட்டை கொண்டுள்ளது.\n\nகதிரவனின் உள்வடிவத்தை நேரடியாக ஆய்வது அரிதான செயலாகும். பூமியின் உள்வடிவத்தை ஆய நிலநடுக்கவியல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. புவியதிர்ச்சிகள் பூமியின் உள்வடிவத்தை உணரப் பயன்படுகின்றன. ஆய்வாளர்கள் கதிரவனின் உள்வடிவத்தை ஆய இதே வகையான ஆய்வு முறைகளை கையாளுகின்றனர். கதிரவனின் உள்பகுதியில் இருந்து தோன்றும் அழுத்த அலைகளைக் கணிப்பொறி மாதிரியமைத்தல் முறையில் உருவகித்து உள்பகுதியினைக் கணித்துள்ளனர்.\n\nசூரிய உள்ளகம்.\nசூரிய உள்ளகம் சூரியனின் மையப் பகுதியாகும். இப்பகுதியின் அடர்த்தி சுமார் 150,000 கிலோகிராம்/மீட்டர் ஆகும். இப்பகுதியின் வெப்பம் தோராயமாக 13,600,000 கெல்வின் ஆகும். (சூரிய மேற்பரப்பு 5,800 கெல்வின்) . கதிரவனின் ஆற்றல் அணுக்கருப் புணர்ச்சி மூலம், கிடைக்கிறது. இவ்வகைப் புணர்ச்சியை புரோட்டான்-புரோட்டான் தொடர் விளைவு என்பர். சூரியனுக்குள் இருக்கும் ஐதரசன் அணுக்கள் ஈலியமாக மாற்றப்படும்போது இந்த சக்தி உற்பத்தியாகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிபடியாக பரவுகிறது.\n\nஒவ்வொரு வினாடியிலும் தோராயமாக 3.4 புரோட்டான் கள் (ஹைரஜன்அணுக்கரு) ஹீலியம் அணுக்கருவாக மாற்றப்படுகின்றன. கதிரவனில் சுமார் 8.9 புரோட்டான்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கதிரவன் ஒரு வினாடிக்கு சுமார் 383 யோட்டா வாட் அளவு ஆற்றலை வெளியிடுகிறது. இது 9.15 மெகா டன் TNT வெடிபொருளை வெடிப்பதற்கு சமமாகும்.\n\nஉயர் ஆற்றல் கொண்ட ஒளித்துகள் (ஃபோட்டான்) கள் (காமாக் கதிர்கள்) அணுக்கருப் புணர்ச்சி விளைவால் சூரிய உள்ளகத்தில் உருவாகப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் சூரிய பிளாஸ்மாவால் உட்கிரகிக்கப் படும் ஒளித்துகள்கள் மீண்டும் குறைந்த ஆற்றலில் பல திசைகளிலும் எதிரொளிக்கப் படிகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் ஒளித்துகள்கள் பகலவனின் மேல்பகுதியை கதிரியக்கம் விளைவாக அடைய சுமார் 10 ,000 முதல் 170 ,000 வருடங்கள் ஆகிறது. வெப்பச்சலன பகுதியை கடந்து ஒளி மண்டலத்தை அடையும் ஒளித்துகள்கள் காண்புறு ஒளி யாக சூரிய மணடலத்தில் பயணிக்கிறது. சூரிய உள்ளகத்தில் உருவாகும் ஒவ்வொரு காமாக் கதிரும் பல மில்லியன் ஒளித்துகள்களாக மாற்றப்படுகிறது. காமா கதிர்களை போன்று நியூட்ரினோ துகள்களும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாக்கப்படுகின்றன. ஒளித்துகள்களை போலன்றி இவை பிளாசுமாவினால் பாதிக்கப்படாததால் இவை சூரியனை உடனடியாக வெளியேறுகின்றன.\n\nவெப்பச்சலன பகுதி.\nகதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% சூரிய ஆரம்), சூரிய பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. வெப்பச்சலனம் என்பது வளி அல்லது நீர்மம் அல்லது பிளாஸ்மா ஆகியவற்றின் அழுத்த வேறுபாடு மூலமாக வெப்பம் கடத்தப்படுதலை குறிக்கும். கதிரவனில் வெப்பப் படுத்தப்பட்ட பிளாஸ்மா குறைந்த அடர்த்தியை கொண்டிருப்பதால் அது சூரியனின் வெளிபுறம் நோக்கி நகர்வதாலும், அவ்விடத்தை நிறைக்க குறைந்த வெப்பத்தை கொண்ட பிளாஸ்மா உள்நோக்கி நகர்வதாலும் நடக்கும் சுழற்சியின் வழியாக வெப்பம் கடத்தப்படுகிறது. இத்தகைய சுழற்சி மூலம் வெப்பம் கதிர்வீச்சுப் பகுதியில் இருந்து . ஒளி மண்டலத்திற்கு கடத்தப்படுகிறது.\nவெப்பச்சலன விளைவினால் அடுக்கடுக்காக வெளி நோக்கி தள்ளப்படும் பிளாஸ்மா தனித்தனி பரல்களாக சூரியனின் மேல்பரப்பில் தோன்றுகிறது. இதனை சூரிய பரலாக்கம் என்பர்.\n\nஒளி மண்டலம்.\nசூரியனின் பார்க்கக்கூடிய மேற்பரப்பு ஒளி மண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதில் இருந்து வெளியேறும் ஒளி ஆற்றல் எந்த வித தடங்கலும் இன்றி விண்ணில் பயணிக்க இயலும்.\nஒளி மண்டலம் பல நூறு கிலோமீட்டர் தடிமனானது. ஒளி மண்டலத்தின் வெளிப்பகுதி உள்பகுதியை விட சற்றே குளிர்ச்சியானது. ஒளி மண்டலத்தின் துகள் அடர்த்தி தோராயமாக 10 m (அதாவது புவியின் கடல் மட்டத்தில் காணப்படும் வளி மண்டத்தின் அடர்த்தியில் 1% அடர்த்தி ) .\n\nபெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டிராத காலத்தில் சூரியனின் ஒளி மண்டலத்தின் ஒளி அலைமாலையை ஆய்ந்த அறிவியலாளர்கள் சூரியனில் புவியில் இல்லாத ஒரு வேதியியல் தனிமம் இருப்பதாக உணர்ந்தனர். 1868 ஆம் ஆண்டு, ஆய்வாளர் நோர்மன் லோக்கர் இத்தனிமத்திற்கு கிரேக்க சூரிய கடவுளான ஹெலியோஸ் நினைவாக \"ஹீலியம் \" என்று பெயர் சூட்டினார். இதன் பிறகு 25 வருடங்கள் கடந்தபின் ஹீலியம் பூமியில் ஆய்வாளர்களால் பிரித்து எடுக்கப்பட்டது.\n\nகதிரவ வளிமண்டலம்.\nஒளி மண்டலத்துக்கு அப்பால் இருக்கும் பகுதியே சூரிய வளிமண்டலம் ஆகும். இப்பகுதியை மின்காந்த அலைமாலை யைக் காண உதவும் தொலைநோக்கி வழியாகவோ, காண்புறு ஒளியில் இருந்து காமாக் கதிர் கள் வரை அடங்கியுள்ள ரேடியோ கதிர்களை ஆய்வதன் மூலமோ காணலாம். இப்பகுதி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன: குறைந்த வெப்பநிலை பகுதி, நிறமண்டலம்( chromosphere ), நிலைமாற்றப் பகுதி , ஒளி வளையம் ( corona ) , சூரிய மண்டலம் (heliosphere ).\nசூரியனின் குறைந்த வெப்ப பகுதி சுமார் ஒளிமண்டலத்தில் இருந்து 500 கிமீ மேலே அமைந்துள்ளது. இப்பகுதியின் வெப்பம் சுமார் 4,000 கெல்வின் ஆகும். இப்பகுதியின் வெப்ப குறைவு காரணமாக இப்பகுதில் தனிமங்கள் மட்டுமல்லாது கார்பன் மோன் ஆக்சைடு , நீர் ஆகிய சில மூலக்கூறுகளும் காணப்படுகின்றன.\n\nகுறைந்த வெப்ப பகுதிக்கு மேலே சுமார் 2 ,500 கிமீ தடிமனில் உள்ள மெல்லிய அடுக்கு நிறமண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதியின் நிற மாலை உமிழ்வு காரணமாக இப்பெயர் பெற்றது. சூரிய கிரகணத்தின் துவக்கத்திலும் முடிவிலும் இப்பகுதியில் இருந்து நிறமாலையின் பல்வேறு நிறங்களை காணலாம்.\n\nகாந்தப் புலம்.\nசூரியன் காந்தச் செயற்பாடு கொண்ட ஒரு விண்மீன். ஆண்டு தோறும் மாற்றமடைகின்றதும் ஒவ்வொரு 11 ஆண்டும் திசை மாற்றம் அடைவதுமான வலுவான காந்தப் புலம் சூரியனுக்கு உண்டு. சூரியனின் காந்தப்புலம், ஒருங்கே ஞாயிற்றுயிர்ப்பு என்று அழைக்கப்படும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் சூரியப் புள்ளிகள், சூரியத் தீக்கொழுந்து, சூரிய மண்டலத்தினூடாக பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் சூரியக் காற்று என்பன இவ்விளைவுகளுள் அடங்கும். இடை முதல் உயர் குறுக்குக்கோடு வரையிலான பகுதிகளிலான துருவ ஒளி, வானொலித் தொடர்புகளிலும், மின்சாரத்திலும் ஏற்படும் இடையீடுகள் என்பன ஞாயிற்றுயிர்ப்பினால் பூமியில் ஏற்படும் தாக்கங்கள். சூரிய மண்டலத்தின் உருவாக்கத்திலும் படிவளர்ச்சியிலும் ஞாயிற்றுயிர்ப்புக்குப் பெரும் பங்கு உண்டு என்று கருதப்படுகிறது. ஞாயிற்றுயிர்ப்பு புவியின் வெளி வளிமண்டலத்தில் அமைப்பையும் மாற்றுகிறது.\n\nஉயர்ந்த வெப்பநிலையினால் சூரியனில் உள்ள எல்லாப் பொருட்களும் வளிமம், அல்லது பிளாசுமா வடிவிலேயே உள்ளன. இதனால், சூரியனின் நடுக்கோட்டுப் பகுதியின் வேகம் உயர் குறுக்குக் கோட்டுப் பகுதியின் வேகத்திலும் கூடிய வேகத்தில் சுழல்கிறது. நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதிகளில் 35 நாட்களுக்கு ஒரு முறையாகவும் காணப்படுகிறது.\n\nசூரியக் காந்தப்புலம் சூரியனுக்கு வெளியிலும் பரந்துள்ளது. காந்தமாக்கப்பட்ட சூரியக் காற்றுப் பிளாசுமா சூரியக் காந்தப் புலத்தை வான்வெளிக்குள் கொண்டு சென்று கோளிடைக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. பிளாசுமா காந்தப் புலக் கோடுகள் வழியே மட்டுமே செல்ல முடியும் என்பதால், தொடக்கத்தில், கோளிடைக் காந்தப்புலம் சூரியனில் இருந்து ஆரைப்போக்கில் வெளிப்புறமாக விரிந்து செல்கிறது.\n\nவெயில்.\nபூமியில் படும் சூரிய ஒளிக் கதிர்களை வெயில் என்கிறோம். முப்பட்டக ஆடியின் மூலம் இந்த வெயிலைப் பகுத்து அதன் 7 நிறங்களைக் காணமுடியும். குவியாடி மூலம் குவித்து வெயிலின் வெப்பத்தை அதிகமாக்க முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வானியல் தலைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை\n- 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா\n\n\n\n\n", "document_id": "ta_ta_211"}, {"id": [357, 7], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "எம் டி எம் வான்காணகத்தின் 2.4 மீ தொலைநோக்கியால் வானியலாளர்கள் 3900 K வெப்பநிலையினும் குறைந்த வெப்பநிலையுள்ள MO வகைசார்ந்த பல வெண் குறுமீன்களைக் கண்டறிந்துள்ளனர். இவை 11 முதல் 12 பில்லியன் ஆண்டு அகவையினவாக மதிப்பிடப்பட்டுள்ளன.\n\nமிக நெடிய எதிர்கால விண்மீன்களின் படிமலர்ச்சி, அவை நிலவப்போகும் இயற்பியல் நிலைமைகளைச் சார்ந்தமையும் என்பதாலும் அத்தகைய நிலைமைகளை இப்போது முன்கணிக்க முடியாதென்பதாலும், அதாவது கரும்பொருண்மத் தன்மை, வாய்ப்புள்ள முன்மி சிதைவு வீதம் போன்றவற்றை முன்கணிக்க முடியாதென்பதாலும், எவ்வளவு கால இடைவெளியில் வெண் குறுமீன்கள் கருப்பாகும் எனத் துல்லியமாக அறிய இயலவில்லை. பாரோவும் டிப்ளரும் வெண்குறுமீன்கள் 5 K வெப்பநிலைக்குக் குளிர 10 ஆண்டுகள் ஆகும் எனக் கணக்கிட்டனர்; என்றாலும் மெல்விசையோடு ஊடாட்டம் புரியும் அடர்துகள்கள் இருந்தால், இந்த துகள்களின் ஊடாட்டம் இவ்வகைக் குறுமீன்களைத் தோராயமாக 10 ஆண்டுகளுக்குச் சூடாக வைத்திருக்கும். மேலும் முன்மிகள் நிலைப்பற்று நிலவினால், அப்போதும் வெண் குறுமீன்கள் இம்முன்மிகள் தம் சிதைவால் வெளியிடும் ஆற்றலால் மேலும் கூடுதல் சூட்டுடன் இருக்கும். முன்மியின் கருதுகோள்நிலை வாழ்நாளான 10 ஆண்டுகட்கு, ஆடம்சும் இலாலினும் முன்மிச் சிதைவு ஒரு சூரியப் பொருண்மையுள்ள வெண்குறுமீன்களின் விளைவுறு மேற்பரப்பு வெப்பநிலையைத் தோராயமாக 0.06 K அளவுவரை உயர்த்தும் எனக் கணக்கிட்டனர். இவ்வெப்பநிலை குளிர்நிலையைக் குறித்தாலும் ஆனால் இது அண்டப் பின்னணிக் கதிர்வீச்சு வெப்பநிலையை விட சூடானதாக எதிர்காலத்தில் 10 ஆண்டுகட்கு நிலவும் எனக் கருதப்படுகிறது.\n\nநீரக எரிப்பைப் பேணவல்ல அணுக்கருப் பிணைவை நிகழ்த்தவியலாத 0.08 பகுதிச் சூரியப் பொருண்மையுள்ள துணை உடுக்கணப் பொருள்களுக்குக் கருப்புக் குறுமீன்கள் எனும் பெயர் முதலில் இடப்பட்டது. இவ்வகைப் பொருள்களுக்கு இப்போது பழுப்புக் குறுமீன்கள் என்ற பெயர் 1970 களில் வழங்கலானது. கருப்புக் குறுமீன்கள் எனும் பெயரை கருந்துளைகளுடனோ நொதுமி விண்மீன்களுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது.\n\nமேற்பரப்பும் வளிமண்டலமும்.\nதம் உயர் ஈர்ப்பினால் கருப்புக் குறுமீன்களின் மேற்பரப்பு மலைகள் தவிர்த்து மற்றபடி போன்ற மேற்பொருக்கின்றிச் சீராக அமையும். தண்ணீர் போன்ற ஆவியாகும் பொருட்கள் ஏதுமின்றி உலர்ந்திருக்கும். இவற்றின் வளிமண்டலம் முழுவது கரிமம் நிறைந்திருக்கும். முகில்கள் ஏதும் இருக்காது.வளிமண்டலம் மெலிந்துள்ளதால் வானிலை இயல்பேதும் நிலவாது.\n\nசூரியனின் எதிர்காலம்.\nஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன் தன் அகட்டில் எல்லியப் பிணைவை நிறுத்திவிட்டுபுர அடுக்குகளை கோளாக்க வளிம முகில் வட்டாக வெளியே வீசும்போது அது வெண்குறுமீனாக மாறும்.அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் அது ஒளி ஏதும் காலாது (வெளியிடாது).. பிறகு, அதை ந்ம்மால் கண்வழி பார்க்க முடியாது. ஈர்ப்பு விளைவை மட்டுமே கொண்டிருக்கும். கருப்புக் குறுமீனாக சூரியன் குளிர ஆகுங்காலம் தோரயமாக, 10 (1 குவாட்ரில்லியன்) ஆண்டுகள் ஆகும். மெல்விசை ஊடாட்ட அடர்துகள்கள் இருந்தால் ஒருவேளை இதற்கும் மேலான கால அளவும் இதற்குத் தேவைப்படலாம். \n\nமேலும் காண்க.\nபழுப்புக் குறுமீன்\n\nநீலக் குறுமீன்\n\nவெண் குறுமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85911"}, {"id": [357, 8], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "வெளியிடப்பட்ட நூல்கள்.\n- சில உண்மைகள்\n- ஓர் இலட்சியவாதி ஓர் அரசியல்வாதி\n- நின்றதுபோல் நின்றனையே நெடுந்தூரம் சென்றனையே\n- திருக்கோயில் வழிபாடு\n- கருவைத்தேடி\n- ஒரு வித்தியாசமான பார்வை\n- மகாபாரத மணித்துளிகள்\n- மலேசியத் தமிழ் இலக்கியம் 1988\n- மலேசியத் தமிழ் இலக்கியம் 1989/90\n- மலேசியத் தமிழ் இலக்கியம் 1991/92\n- மலேசியத் தமிழ் இலக்கியம் 1993/94\n- மலேசியத் தமிழ் இலக்கியம் 1995/96\n- ஞானவித்து\n- தனியொருவன்\n- ஒரு பத்திரிக்கையாளனின் பார்வையில்\n- பிரதமர் ஆடினால்.\n- மலேசியத்தமிழ் இலக்கியம் 1999 (அவரது இறுதி முயற்சி)\nஉசாத்துணை.\n- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் வீ. செல்வராஜ் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31384"}, {"id": [357, 9], "question": "<Query> சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- ஓக்லோ: இயற்கை அணு உலை\n- சி. ஜெயபாரதன் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_12187"}]
[{"id": [358, 0], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "வரலாறு.\nமுக்கோணவடிவ நிலைப்படுத்திகள்.\n1529-க்கும் 1156-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், \"கொன்றாடு காசு\" என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், வாணவேடிக்கை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு ஏவுகணை தொழில்நுட்பத்தை விவரித்துள்ளார். அப்புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி 1961-ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பல்-நிலை ஏவுகணைகள், திரவ எரிபொருள் கலவையைப் பயன்படுத்துவது, முக்கோணவடிவ நிலைப்படுத்திகளைப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.\n\nஅக்கையெழுத்துப் பிரதி 1961-ல் கண்டறியப்படும் வரை, அவ்வகை நிலைப்படுத்திகளின் வடிவமைப்பு மற்றும் பெயர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து-லித்துவேனிய ராணுவப் பொறியாளரான கசிமெர்சு சீமெனோவிச் என்பவரால் கண்டறியப்பட்டது என எண்ணப்பட்டது.\n\nமுக்கோண இறக்கைகள்.\nமுக்கோண இறக்கைகளின் முதல் செயல்பாட்டுப் பயன்வடிவம் \"வாலற்ற முக்கோணம்\", அதாவது வால்பகுதியில்லாத முக்கோண இறக்கையுடைய வானூர்தி, வடிவில் வந்தது. இவை அறிமுகமான காலகட்டத்தில் \"பறக்கும் இறக்கைகள்\" என்று இவை அறியப்பட்டன. 1924-ல் அறிமுகப்படுத்தப்பட்ட செரனோவ்சுகி இறக்கை வடிவமைப்புகள், பரவளைய மேலிருந்து காண் வடிவம் கொண்டவை, முக்கோண இறக்கை எனும் பகுப்பில் சேர்க்கப்படக்கூடியதே என சிலர் வாதிடக்கூடும். ஆனால், யெர்மானியரான அலெக்சாண்டர் லிப்பிச் என்பவரே முக்கோண வடிவ இறக்கை வடிவமைப்புக்கு முன்னோடியாவார். இவரே 1931-ல் முதன்முதலில் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியை ஓட்டிக்காட்டினார். அதன் பின் நான்கு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளையும் இவர் தயாரித்தார். குறைவான வேகத்தில் பறக்கும்போது இவை கட்டுப்படுத்துவதற்கு கடினமாயிருந்தன. அக்காலத்தில் இவ்வடிவமைப்பு பெருமளவில் ஆர்வத்தையும் கிளப்பவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது லிப்பிச், தாரை எந்திரங்களைப் பயன்படுத்தும் முக்கோண இறக்கையுடைய இடைமறிக்கும் வானூர்தியை வடிவமைத்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஒரு திட்டம் மிதவை வானூர்தி சோதனை வரை சென்றது.\n\nபோருக்குப்பின் லிப்பிச் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அவர் கலிபோர்னியாவிலுள்ள கன்வொயர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கன்வொயர் நிறுவனத்தில் உயர் பதவிகளிலிருந்த சில பொறியாளர்கள் லிப்பிச்சின் இடைமறி வானூர்தி வடிவமைப்பில் கவரப்பட்டனர். அவர்கள் சற்றே பெரிதான சோதனை வடிவமைப்பில், கன்வொயர் எக்சு.எஃப்-92, ஆழ்ந்தனர். இவ்வானூர்தியின் முன்மாதிரி வடிவம், இது வணிகரீதியில் உற்பத்தி செய்யப்படவில்லை, மிக அதிக அளவில் பலவித சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது. இதன் வடிவமைப்பு பல நாடுகளிலிருந்த பல வானூர்தி வடிவமைப்பு நிறுவனங்களில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் பின் மிகக் குறுகிய காலத்திலேயே பல வானூர்திகள், முக்கியமாக இடைமறி வானூர்திகள், முக்கோண இறக்கை வடிவமைப்புடன் செய்யப்பட்டன. அதி வேகப் பயன்பாட்டிற்கு வாலற்ற முக்கோண இறக்கை வானூர்திகளே உகந்தவை என குறுகிய காலத்திலேயே நிலைநாட்டப்பட்டது. கன்வொயர் நிறுவனத்தின் எஃப்-102 எனும் போர்வானூர்தியே உலகின் எந்தவொரு வான்படையிலும் பயன்படுத்தப்பட்ட முதல் வாலற்ற முக்கோண இறக்கையுடைய வானூர்தியாகும்.\n\nஅதே நேரத்தில், லிப்பிச்சின் தரவுகளைக் கொண்டு பிரிட்டிசாரும் முக்கோண இறக்கை வானூர்திகளை வடிவமைத்தனர். முக்கியமாக அவ்ரோ வல்கன் எனும் குண்டுவீசும் வானூர்தி மற்றும் குளோசுடர் சாவலின் போர்வானூர்தி. குறைந்த வேகத்தில் வானூர்தியின் இயக்குதிறனை அதிகரிக்கவும், அதி வேகத்தில் திசையமைவு மாறுவீதத்தை அதிகரிக்கவும், புவியீர்ப்பு மையத்தின் வீச்சினை அதிகரிக்கவும் குளோசுடர் சாவலின் வானூர்தியில் வால்பகுதி அமைக்கப்பட்டது.\n\nஅதிக தாக்கு கோணம் மற்றும் அதிக வேகங்களில் பறக்கும் திறனை மேம்படுத்தும் வண்ணம், மாசுகோவின் மத்திய காற்று மற்றும் நீரியக்கவியல் நிறுவனத்தால் வாலுடை முக்கோண இறக்கை வடிவமைப்பு அதன் வானூர்தி வடிவமைப்புகளில் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய அமைவடிவம் மிக்-21, சுகோய் சு-9/சு-11/சு-15 போர் வானூர்திகளில் பயன்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் உற்பத்தி செய்யப்பட்டது.\n\nஅண்மைக் காலத்தில் சாப் ஏபி நிறுவனம் தனது விகன் போர்வானூர்தியின் முன்விமானப் பகுதியில், நெருக்கமாக இணைசேர்க்கப்பட்ட கானர்டு(Canard) பயன்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கமாய் இணைசேர்த்தல் மூலம் இறக்கை மேலான காற்றோட்டம் பெருமளவு மாறுபடுத்தமுடியும், முக்கியமாக அதிக தாக்கு கோணங்களில் வானூர்தி செல்லும்போது பயன்படுத்தப்படுகிறது. வழமையான வாலில் பொருத்தப்பட்ட உயர்த்திகளை ஒப்பிட்டு நோக்குகையில், கானர்டுகள் ஒட்டுமொத்த ஏற்றத்தை அதிகப்படுத்துகின்றன. மேலும், கடினமான பறப்பிப்பு விதங்களையும் செய்ய உதவுகிறது, குறைந்த வேகத்தில் வானூர்தியை எளிதாக கையாளவும் வானூர்தியின் தரையிறங்கும் வேகத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வடிவமைப்பு பிற வானூர்திகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன்(Eurofighter Typhoon).\n\nமுக்கோண-இறக்கை வகைப்பாடுகள்.\nதூய முக்கோண இறக்கைகளின் சில விரும்பப்படாத பின்விளைவுக் காரணிகளால் அவற்றின் பயன்பாடு குறைந்தது. முக்கியமாக, அதிக தாக்கு கோணங்களில் காற்றோட்டப் பிரிவு (வளைந்த இறக்கைகளிலும் இத்தகைய பிரச்னை உண்டு), குறைவான உயரங்களில் அதிகமான இழுவை ஏற்படுதல். ஆகையால், தூய முக்கோண இறக்கைகள் அதிக உயரங்களில் அதிக வேகத்தில் பறக்கும் இடைமறித்துத் தாக்கும் வானூர்திகளில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஅண்மைக் கால போர் விமானங்களில் முக்கோண இறக்கைகளுடன் கானர்டுகளும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. எ-கா: யூரோஃபைட்டர் டைஃபூன், டசால்ட் ரஃபேல். \n\nகுறிப்புதவிகள்.\n- Uwacadweb.uwyo.edu\n\nவெளியிணைப்புகள்.\n- Analysis of air flow over delta wings\n\n\n\n\n", "document_id": "ta_ta_31504"}, {"id": [358, 1], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "தெலுத்தாவின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) கழிமுகம் இருப்பதனாலேயே (முக்கோண வடிவம்), அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது.\n\nபயன்பாடுகள்.\nகணிதம்.\nபேரெழுத்துத் தெலுத்தா கணிதத்தில் தன்மைகாட்டியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.\n\nவானியல்.\nதெலுத்தாப் புயல் எனும் பெயர் 1972 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போதும் 2005அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போதும் பயன்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43865"}, {"id": [358, 2], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "பயறு வண்டு (கலோஸோபுருக்கஸ் வகைகள்).\nஇவ்வகை வண்டானது பயறு வகைகளை மட்டுமே தாக்கும். \nவடிவமும் உருவமைப்பும்.\nஇவ்வண்டு 3 – 4 மி.மீ நீளமும் பழுப்பு நிறமும் உடையது. இறக்கையின் மேல் வெண்புள்ளிகள் காணப்படும். தாய்ப்பூச்சிகள் சுமார் 100 முட்டைகளை தனித்தனியாக பயறுகளின் மேல் இடும். முட்டைகளிலிருந்து வரும் சிறிய புழுக்கள் தானியத்தைக் குடைந்து உட்பகுதியை உண்கின்றன. எனவே தாக்கப்பட்ட தானியத்தின் மேல்தோல் மட்டுமே இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107489"}, {"id": [358, 3], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "இறக்கை எனும் சொல் பறவைகள், பூச்சிகள், வௌவால் மற்றும் விமானம் ஆகியவற்றுக்கு பொதுவானது. அண்மைக் காலங்களில் பார்முலா-1 பந்தயங்களில் ஒட்டப்படும் கார்களின், முன்னும் பின்னும் உள்ள கீழ்முகவிசை (எதிர்த்திசையில் செயல்படும் ஏற்றம்) தரக்கூடிய பரப்பும் இறக்கை என்று அழைக்கபடுகிறது. \n\nஓர் இறக்கையின் காற்றியக்கத் திறம், அதன் ஏற்றத்துக்கும் இழுவைக்கும் உள்ள விகிதத்தால் அளக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஓர் இறக்கையின் ஏற்றம், இழுவையைப் போல் ஒன்று முதல் இரண்டு மடங்கு வரை இருக்கும். இந்த விகிதம் அதிகமாக இருக்கும் போது, விமானத்தை குறைந்த அளவு உந்துவிசை பயன்படுத்தி தேவையான ஏற்ற விசையைப் பெறலாம்.\n\nவெளியிணைப்புகள்.\n- இறக்கைகள் எவ்வாறு வேலை செய்கின்றன - Holger Babinsky Physics Education 2003\n- \"பறத்தலின் இயற்பியல் - ஒரு மீள்பார்வை\" Weltner and Ingelman-Sundberg \n- வானூர்திகள் எவ்வாறு பறக்கின்றன: A Physical Description of Lift\n- பறத்தல் அறிவியலின் திகைப்பைக் குறைத்தல் - Audio segment on NPR's Talk of the Nation Science Friday\n- நாசாவின் விவரணைகளும் உருவகமாதிரிகளும்\n- Flight of the StyroHawk wing\n- அது எப்படிப் பறக்கிறதென்று பாருங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24550"}, {"id": [358, 4], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "இயங்குவியலின் முக்கியக் கூறு பொருளின் நிலைத்தன்மை. இது ஒரு பொருளின் மீது செயற்படும் விசையின் மூலம் அடையும் சமநிலையின் (Equilibrium) பால் மூவகைப்படும்.\n\n- நிலைத்தமை (Stable).\n- நடுநிலை நிலைத்தமை (Neutraly Stable).\n- நிலையற்றமை (Unstable).\n\nவானூர்தி இயங்குவியல் (Flight Dynamics) என்றால் வானூர்தியின் மீது செயல்படும் பல்வேறு விசைகளையும், அதன் இயக்க நிலைகளைப் பற்றியும் விளக்குகிற பாடம் ஆகும்.\n\nபெரும்பான்மையான பயணிகள் விமானங்கள் நிலைத்தன்மை உடையவை, இவை மீது செயற்படும் விசை (விமானியின் உள்ளீடு அல்லது இயற்கையாக நிகழும் வன்காற்றலை) ஒரு சமநிலையில் இருந்து மற்றோர் சமநிலைக்கு இட்டுச் செல்லும். மாறாக போர் விமானங்கள் நிலையற்றமை உள்ளவை. வானூர்தி இயங்குவியலில் கட்டுப்படுத்ததக்க (Controllable) மற்றும் நழுவியக்கத்தக்க (Manueverable) என்னும் இரண்டு முரண்படும் கூறுகள் உள்ளன. அதிக நிலைத்தமை உடையவை கட்டுப்படுத்த இலகுவாகவும் நழுவியக்க கடினமாகவும் உள்ளவை. போர் விமானங்கள் மிக வேகமாகவும், லாவகமாகவும் இருக்கவேண்டுமாகையால் நிலையற்றமை உடையவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\n\nஅடிப்படைகள்.\nவானூர்தியின் இயக்கம் பற்றி அறிய அதன் மீது செயல்படும் நான்கு விசைகளை உருவாக்கத்தை அறிவது அவசியம். \n\nஏற்றம்.\nஏற்றம் உருவாகக் கருவாக அமைவது வானூர்தி இறக்கையின் வடிவமைப்பு. இறக்கைகள் காற்றுப்படலை (Airfoil) வடிவத்தில் அமைந்துள்ளன , அதனின் மேற்புறம் பயனப்படும் காற்று வேகமாகவும், கீழ்புறம் பயனப்படும் காற்று குறைந்த வேகத்துடனும் செல்லுமாறு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. பெர்னவ்லியின் சமன்படி\n\nகாற்றின் வேகமும் (v) பொருளின் வளைமையும் (R) அதிகரிக்க அப்பொருளின் மீது செயல்படும் அழுத்த (p) வேறுபாடும் அதிகரிக்கும். மேலும் நீயூட்டனின் மூன்றாம் விதிப்படி \n\nகீழ்நோக்கி அசைக்கப்படும் இறக்கையின் மீது மோதும் காற்றின் வினை, எதிர்வினையாக ஏற்றமாக மாறுகிறது.\n\nஇழுவை.\nஇழுவை என்னும் விசையானது வளிமண்டலத்தில் நகரும் அனைத்துப் பொருளின் மீதும் காற்று மோதுவதால் உண்டாவது. இது கலனின் வடிவமைப்பால், அது வளிமண்டலத்தில் பயனப்படும் உயரத்தால், வேகத்தால் கட்டமைக்கப்படுகிறது.\n\nஉந்து.\nஉந்து விசையானது கலனின் பொறியின் வாயிலாக வெளிப்படுகிறது. பொறியின் விசை காற்றாடி, உந்துதண்டு அல்லது வளி சுழலியின் வாயிலாக வெளிப்படும். \n\nபுவியீர்ப்பு எடை.\nபுவியீர்ப்பு விசை (g) உலகில் உள்ள அனைத்தின் மீதும் செயல்படுவது. பொருண்மையின் (m) பார் செயற்படும் ஈர்ப்புவிசையாற்றல் எடை எனப்படுகிறது (W). இவ்விசை கலனின் உயரம் பொருட்டு மாறும் எனினும், மாற்றம் மிகச்சிறியது. வானூர்தியின் எடை அதன் புவிஈர்ப்பு மையத்தில் மையம் கொள்ளும்.\n\nஇந்த நான்கு விசைகளும் பறக்கும் அனைத்துப் பொருட்கும் பொதுவானவை. ஏவுகணை மற்றும் ஏவுகலன்களில் உந்து விசை திரவ, திட அல்லது தாழ்வெப்ப பொறியின் மூலம் வெளிப்படுகின்றன. ஏனெனில் இவ்வகை கலன்கள் செல்லும் வேகம் மற்றும் உயரத்தில் வளிமண்டலத்தில் போதிய காற்றின்மையால் பொறியில் எரிதலை உருவாக்க இவை தன்னகத்தே உயிர்வளியையும் எடுத்துச் செல்கின்றன.\n\nபகுப்பு.\nவானூர்தியின் இயங்குவியல் இருவ்வேறு வகைப்படும்.\n- நீள் வாட்டு இயங்குவியல் (Longitudinal Dynamics)\n- பக்க இயங்குவியல் (Lateral Dynamics)\nவானூர்தியின் நீளவாக்கில் நிகழும் இயக்கத்தைக் குறிப்பது நீள் வாட்டு இயங்குவியல். செங்குத்துத் தளத்தில் நிகழும் வானூர்தியின் வெளிக் கிளம்புதல், தரைஇறக்கம், ஏறுதல், இறக்கல் போன்றவை இதில் அடங்கும். மாறாக கிடைத்தளத்தில் நிகழும் திருப்பம், வளைவு பக்க இயங்குவியலில் சேரும். இத்தரப்பிரிப்பிற்கான காரணம், வானூர்தியின் இயங்குவியல் இரு தளத்திலும் இரு வேறு வகையில் உள்ளன, வானூர்தியின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வானூர்தி கட்டுப்படுத்துதல் கணினி மற்றும் தூண்டிகள் முறையே வடிவமைக்கப்பட்டுள்ளன.\n\nவானூர்தி கட்டுப்பாட்டுப் பரப்புகள்.\nவானூர்தியை கட்டுப்படுத்த இறக்கையில் கட்டுப்பாட்டுப் பரப்புகள் நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பரப்புகளை விமானி அசைக்கும் பொழுது அவற்றை சுற்றிச் செல்லும் காற்றின் போக்கு மாறுபடுகிறது. இது நீயூட்டனின் மூன்றாம் விதிப்படி வினையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. அவ்வாறு உருவாகும் ஏற்றம் அப்பரப்பில் ஒரு புள்ளியில் (Center of Pressure) மையம் கொள்கிறது. இப்புள்ளிக்கும் வானூர்தியின் எடை மையம் கொள்ளும் புவிஈர்ப்பு மையத்திற்கும் உள்ள இடைவெளியால் (Static Margin) முறுக்கு விசை உண்டாகி புவிஈர்ப்பு மையத்தை ஒறுத்து வானூர்தி சுழல்கிறது. செங்குத்துத் தளத்தில் சுழல வானூர்தியின் நீளவாக்கில் அமைந்த ஏற்றப் பரப்புகள் (Elevators) அசைகின்றன, கிடைத்தளத்தில் சுழல பக்கவாக்கில் அமைந்த பரப்புகள் அசைகின்றன. இவற்றை ஒருங்கே அசைக்கும்போது வானூர்தி இருபரிமாண தளத்தில் இருந்து முப்பரிமாண தளத்தில் நகர்கின்றது. கிடைத்தளத்தில் திருப்ப சுக்கானும் (Rudder), வளைக்க துடுப்புகளும் (Aileron) உள்ளன.\n\nவானூர்தி பறப்பது எப்படி?\nவானூர்தியின் இயங்குவியலை எளிதாக அறிந்து கொள்ள ஒர் வானூர்தி எவ்வாறு பறக்கின்றது என்பதின் மூலம் அறிந்து கொள்ளலாம். \n\n- ஓடுதளத்தில் இருந்து விமானி பொறியின் விசையை அதிகரிக்க வானூர்தி முன்னோக்கி நகர்கிறது.\n- வானூர்தியின் வேகம், இறக்கையின் மீது செல்லும் காற்றின் இறக்காற்றலை அதிகரிக்கறது.\n- ஓர் கட்டத்தில் இது போதிய நிலையை அடைந்ததும் வானூர்தியின் நீளவாக்கில் அதன் பின்புறம் அமைந்த ஏற்றப் பரப்புகள் கீழிருந்து மேல் இடஞ்சுழல்கின்றன.\n- இவ்வாறு அசையும் பரப்புகள் நீயூட்டனின் மூன்றாம் விதிப்படி ஏற்றத்தை கீழ்நோக்கி உருவாக்குகின்றன. இந்த ஏற்றம் வானூர்தியின் புவிஈர்ப்பு மையத்திற்கு பின்புறம் மையம் கொள்வதால், முறுக்கு விசை வலஞ்சுழல் நோக்கில் வானூர்தியின் மூக்குப்பகுதியை உயர்த்துகிறது.\n- இம்முறுக்கு விசையும் உந்து விசையும் ஒருங்கே வானூர்தியை மேலெழும்பச்செய்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50977"}, {"id": [358, 5], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- மூலக்கூற்று வடிவம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- 3D Chem Chemistry, Structures, and 3D Molecules\n- இந்தியானா பல்கலைக்கழகம் மூலக்கூற்று அமைப்பு மையம்\n- புள்ளித் தொகுதிச் சமச்சீர் ஊடாடு எடுத்துக்காட்டுகள்\n- மூலக்கூற்று மாதிரியாக்கம்\n- அசைவூட்டிய முக்கோணத் தளக் காட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_32275"}, {"id": [358, 6], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "வரலாறு.\nமுக்கியமான முக்கோண மையங்களைப் பண்டைய கிரேக்கர்கள் கண்டறிந்திருந்தாலும் முக்கோண மையத்தின் வரையறையை அவர்கள் முறைப்படுத்தவில்லை. கிரேக்கர்களுக்குப் பின் பெர்மா புள்ளி, ஒன்பது-புள்ளி வட்டமையம், சமச்சரிவு இடைக்கோட்டுச்சந்தி, கெர்கோன் புள்ளி போன்ற முக்கோணத்துடன் தொடர்புடைய மேலும்பல புள்ளிகள் கண்டறியப்பட்டன. 1980களில் இத்தகைய சிறப்புப் புள்ளிகளுக்கிடையே சில பொதுப்பண்புகள் இருப்பதை அறிந்து, அவற்றின் அடிப்படையில் முக்கோண மையத்தின் முறையான வரையறை உருவாக்கப்பட்டது. , கிளார்க் கிம்பர்லிங் உருவாக்கிய முக்கோண மையங்களின் கலைக்களஞ்சியத்தில், 6,102 முக்கோண மையங்கள் உள்ளன.\n\nவரையறை.\n\"a\", \"b\", \"c\" என்ற மூன்று மெய்யெண் மாறிகளில் அமைந்த சுழியற்ற மெய்மதிப்புச் சார்பானது கீழுள்ள இரு பண்புகளையும் கொண்டிருந்தால் அது \"முக்கோண மையச் சார்பு\" எனப்படும்:\n- சமபடித்தான தன்மை:\n- இரண்டாவது மற்றும் மூன்றாவது மாறிகளில் இருசமச்சீர்மை:\n\n\"f\" ஒரு முக்கோண மையச் சார்பாகவும், \"a\", \"b\", \"c\" மூன்றும் முக்கோணத்தின் பக்கநீளங்களாகவும் இருந்தால்,\"f\"(\"a\",\"b\",\"c\") : \"f\"(\"b\",\"c\",\"a\") : \"f\"(\"c\",\"a\",\"b\") -இதனை முக்கோட்டு ஆட்கூறுகளாகக் கொண்ட புள்ளி ஒரு \"முக்கோண மையம்\" ஆகும். \n\nவடிவொத்த முக்கோணங்களின் முக்கோண மையங்கள் நிலைமாறாத்தன்மையுடையவை என்பதை இந்த வரையறை உறுதிப்படுத்துகிறது. ஒரு முக்கோண மையத்தின் மூன்று முக்கோட்டு ஆட்கூறுகளில் முதல் ஆட்கூற்றிலுள்ள \"a\", \"b\", \"c\" மூன்றையும் சுழற்சி வரிசைப்படுத்தல் மூலம் மீதி இரு ஆட்கூறுகளையும் பெறலாம் என்பதால் ஒரு முக்கோண மையத்தின் முதல் ஆட்கூற்றை மட்டும் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது.\n\nஒவ்வொரு முக்கோண மையச் சார்பும் ஒரேயொரு தனித்த முக்கோண மையத்தினைத் தருகிறது. இத் தொடர்பு ஒரு இருவழிக்கோப்பு அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட முக்கோண மையச் சார்புகள் ஒரே முக்கோண மையத்தைத் தரலாம். எடுத்துக்காட்டாக,\n\nஎன வரையறுக்கப்படும் இரு சார்புகளும் முக்கோணத்தின் நடுக்கோட்டுச்சந்தியைத் தருகின்றன. இரு முக்கோண மையச் சார்புகளின் விகிதமானது \"a\", \"b\" , \"c\" இல் அமைந்த சமச்சீர்ச்சார்பாக \"இருந்தால், இருந்தால் மட்டுமே\", அந்த இரு முக்கோணமையச் சார்புகளும் ஒரே முக்கோண மையத்தைத் தரும்.\n\nஅனைத்து மதிப்புகளுக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு முக்கோண மையச் சார்பானது ஒரு முக்கோண மையத்தைத் தராமலும் அமையலாம். எடுத்துக்காட்டாக,\n\nஎன வரையறுக்கப்படும் சார்பு முக்கோண மையச் சார்புக்கான இரு பண்புகளையும் நிறைவு செய்யும். ஆனால் முழுஎண் பக்க அளவுகளுடைய முக்கோணத்திற்கு இச் சார்பு தரும் புள்ளி 0:0:0 ஆகக் கிடைக்கிறது. ஆனால் இப்புள்ளி ஒரு முக்கோண மையமில்லை.\n\nஇயல்பு ஆட்களம்.\nசில சமயங்களில், முக்கோண மையச் சார்புகள் ℝ முழுவதும் வரையறுக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, முக்கோண மையங்களின் கலைக்களஞ்சியத்தில் தரப்பட்டுள்ள முக்கோணம் மையம் \"X\" (X(365) = SQUARE ROOT POINT)-இன் முக்கோட்டு ஆட்கூறுகள் \"a\" : \"b\" : \"c\" ஆகும். எனவே \"a\", \"b\", \"c\" எதிர் மதிப்புடையவையாக இருக்க முடியாது. மேலும் அவை ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகளாக இருப்பதற்கு முக்கோணச் சமனின்மையையும் நிறைவு செய்ய வேண்டும். எனவே ஒவ்வொரு முக்கோண மையச் சார்பின் ஆட்களமும் ℝ இல் \"a\" ≤ \"b\" + \"c\", \"b\" ≤ \"c\" + \"a\", \"c\" ≤ \"a\" + \"b\" எனும் மூன்று கட்டுப்பாடுகளை நிறைவு செய்யும் பகுதியாக அமையும். ℝ இன் இப்பகுதியானது ( T), அனைத்து முக்கோணங்களின் ஆட்களமாகும். எனவே இப்பகுதியே முக்கோண மையச் சார்பின் \"இயல்பு ஆட்களம்\" ஆக உள்ளது.\n\nவேறுசில ஆட்களங்கள்.\nசில சமயங்களில் முக்கோண மையச் சார்புகளுக்கு T ஐவிடச் சிறிய பகுதியை ஆட்களங்களாகக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படுகிறது:\n- முக்கோண மையங்கள் \"X\", \"X\", \"X\", \"X\", \"X\" () ஆகிய முக்கோண மையங்கள் குறுங்கோண முக்கோணங்களுக்கு மட்டுமுள்ளவை என்பதால், இங்கு \"a\" ≤ \"b\" + \"c\", \"b\" ≤ \"c\" + \"a\", \"c\" ≤ \"a\" + \"b\" என்ற கட்டுப்பாடுகளை நிறைவுசெய்யக்கூடிய T இன் பகுதி மட்டுமே ஆட்களமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.\n- பெர்மா புள்ளிக்கும் முக்கோண மையம் \"X\"(X(13) = 1st ISOGONIC CENTER (FERMAT POINT, TORRICELLI POINT)க்குமுள்ள வேறுபாட்டைக் அறிந்துகொள்ள ஒரு கோணத்தின் அளவானது 2π/3 (120 பாகைகள்) க்கும் அதிகமானதாக உள்ள முக்கோணங்கள் முக்கியமானவை. அதாவது,\nஎன்ற கட்டுப்பாடுகளை நிறைவு செய்யும் ஆட்களம் தேவைப்படுகிறது..\n\nஆட்கள சமச்சீர்மை.\nT இன் அனைத்து உட்கணங்களும் (D ⊆ T ) முக்கோண மையச் சார்பின் ஆட்களங்களாக இருக்கமுடியாது. \n- முக்கோண மையச் சார்பின் இருசமச்சீர்மைக்காக D ஆனது \"b\" = \"c\", \"c\" = \"a\", \"a\" = \"b\" ஆகிய தளங்களில் சமச்சீர்மை கொண்டிருக்க வேண்டும்.\n- முக்கோண மையச் சார்பின் சுழற்சித்தன்மைக்காக, \"a\" = \"b\" = \"c\" என்ற கோட்டைப் பொறுத்த 2π/3 கோண சுழற்சியில் நிலைமாறாத்தன்மை கொண்டதாக D இருக்க வேண்டும். இத்தகைய ஆட்களங்களில், அனைத்து சமபக்க முக்கோணங்களைத் தரும் கோடே (\"t\",\"t\",\"t\") எளிய ஆட்களமாகும்.\n\nசில எடுத்துக்காட்டுகள்.\nசுற்றுவட்ட மையம்.\nமுக்கோணம் \"ABC\" இன் பக்கங்களின் நடுக்குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளியான சுற்றுவட்டமையத்தின் முக்கோட்டு ஆட்கூறுகள்:\n\n- விளக்கம்\n\"f\"(\"a\",\"b\",\"c\") = \"a\"(\"b\" + \"c\" − \"a\") எனில்:\n- \"f\"(\"ta\",\"tb\",\"tc\") = (\"ta\") ( (\"tb\") + (\"tc\") − (\"ta\") ) = \"t\" ( \"a\"( \"b\" + \"c\" − \"a\") ) = \"t\" \"f\"(\"a\",\"b\",\"c\") (சமபடித்தானத் தன்மை)\n- \"f\"(\"a\",\"c\",\"b\") = \"a\"(\"c\" + \"b\" − \"a\") = \"a\"(\"b\" + \"c\" − \"a\") = \"f\"(\"a\",\"b\",\"c\") (இருசமச்சீர்மை)\n\nஎனவே இந்த f ஒரு முக்கோண மையச் சார்பாக உள்ளது. இச் சார்புக்குரிய முக்கோண மையம் சுற்றுவட்டமையத்தின் அதே முக்கோட்டு ஆட்கூறுகளைக் கொண்டுள்ளதால், முக்கோணத்தின் சுற்றுவட்டமையம் ஒரு முக்கோண மையம் ஆகும்.\n\nமுதலாவது சமகோண மையம்.\nABC முக்கோணத்தின் பக்கம் BC ஐ அடிப்பக்கமாகவும், அப்பக்கத்தின் எதிர்ப்புறத்தில் அமைந்த A' ஐ உச்சியாகவும் கொண்ட சமபக்க முக்கோணம் A'BC. இதேபோல, மற்ற இரு பக்கங்களைக் கொண்டு வரையப்பட்ட சமபக்க முக்கோணங்கள் AB'C , ABC' எனில், கோடுகள் AA', BB' , CC' மூன்றும் ஒரு புள்ளியில் சந்திக்கும். அப்புள்ளி முதலாவது சமகோண மையம் எனப்படும். அதன் முக்கோட்டு ஆட்கூறுகள்:\n\nஇந்த ஆட்கூறுகளை முக்கோணத்தின் பக்க நீளங்கள் \"a\", \"b\" , \"c\" மூலம் எழுதி, அவை முக்கோண மையத்தின் ஆட்கூறுகளின் பண்புகளை நிறைவு செய்வதை நிறுவலாம். எனவே முதலாவது சமகோண மையமும் ஒரு முக்கோண மையம் ஆகும்.\n\nபெர்மா புள்ளி.\nஇந்த \"f\" சார்பானது இருசமச்சீர்மையும் சமபடித்தானத் தன்மையும் கொண்டுள்ளதை எளிதாகக் காணலாம். எனவே இச்சார்பு ஒரு முக்கோண மையச் சார்பாகும். மேலும் முக்கோணத்தின் ஒரு உச்சிக்கோணம் 2π/3 ஐ விட அதிகமாக இருக்கும்போது முக்கோண மையம் அந்த விரிகோண உச்சியாகவும், குறைவாக இருக்கும்போது முதலாவது சமகோண மையமாகவும் இருக்கும். எனவே இந்த முக்கோண மையம் பெர்மா புள்ளி ஆகும்.\n\nமுக்கோண மையங்களின் பொதுவகைகள்.\nகிம்பர்லிங் மையம்.\n5000க்கும் மேற்பட்ட முக்கோண மையங்கள் கொண்ட இணைய கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய கிளார்க் கிம்பர்லிங்கிற்கு மரியாதை செய்யும்விதமாக அந்த முக்கோண மையங்கள் \"கிம்பர்லிங் மையங்கள்\" என அழைக்கப்பட்டன.\n\nபல்லுறுப்புக்கோவை முக்கோண மையம்.\nஒரு முக்கோண மையத்தின் முக்கோட்டு ஆட்கூறுகளை \"a\", \"b\" , \"c\" இல் அமைந்த பல்லுறுப்புக்கோவைகளாகத் தரமுடியுமெனில் அந்த முக்கோண மையம்\" பல்லுறுப்புக்கோவை முக்கோண மையமென\" அழைக்கப்படும்.\n\nசீரான முக்கோண மையம்.\nஒரு முக்கோண மையத்தின் முக்கோட்டு ஆட்கூறுகளை Δ, \"a\", \"b\" , \"c\" இல் அமைந்த பல்லுறுப்புக்கோவைகளாகத் தரமுடியுமெனில் அந்த முக்கோண மையம் \"சீரான முக்கோண மையமென\" அழைக்கப்படும். ( Δ, முக்கோணத்தின் பரப்பளவைக் குறிக்கும்)\n\nபெரும் முக்கோண மையம்.\nf(A) ஆனது முக்கோணத்தின் பக்கநீளங்களையும் மற்ற இரு கோணங்களும் நீங்கலாக, கோணம் A ஐ மட்டுமே சார்ந்த சார்பு, f(B) ஆனது முக்கோணத்தின் பக்கநீளங்களையும் மற்ற இரு கோணங்களும் நீங்கலாக, கோணம் B ஐ மட்டுமே சார்ந்த சார்பு, f(C) ஆனது முக்கோணத்தின் பக்கநீளங்களையும் மற்ற இரு கோணங்களும் நீங்கலாக, கோணம் C ஐ மட்டுமே சார்ந்த சார்பு எனில், ஒரு முக்கோண மையத்தின் முக்கோட்டு ஆட்கூறுகள் f(A) : f(B) : f(C) என அமையுமானால், அந்த முக்கோண மையம் \"பெரும் முக்கோண மையம்\" (Major Triangle Center) எனப்படும்.\n\nவிஞ்சிய முக்கோண மையம்.\n\"a\", \"b\", \"c\" இல் அமைந்த இயற்கணித சார்புகளை மட்டும் கொண்டு ஒரு முக்கோண மையத்தின் முக்கோட்டு ஆட்கூறுகளை எழுத இயலாதெனில், அது \"விஞ்சிய முக்கோண மையம்\" (transcendental triangle center) எனப்படும்.\n\nவெளியிணைப்புகள்.\n- Clark Kimberling Triangle Centers from University of Evansville\n- Paul Yiu A Tour of Triangle Geometry from Florida Atlantic University.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65104"}, {"id": [358, 7], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "அணிச் சமன்பாடுகளிலுள்ள அணிகள் முக்கோண அணிகளாக இருந்தால் அதனைத் தீர்ப்பது எளிது என்பதால் எண்சார் பகுப்பியலில் முக்கோண அணிகள் அதிகம் பயனுள்ளவையாக உள்ளன.\n\nவிளக்கம்.\nகீழுள்ள வடிவில் அமையும் அணி கீழ் முக்கோண அணி அல்லது இடது முக்கோண அணியாகும்: \n\nகீழுள்ள வடிவில் அமையும் அணி மேல் முக்கோண அணி அல்லது வலது முக்கோண அணியாகும்: \n\nகீழ் மற்றும் மேல் முக்கோண அணியாகவுள்ள அணி, ஒரு மூலைவிட்ட அணியாகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- மேல் முக்கோண அணி:\n\n- கீழ் முக்கோண அணி\n\nசிறப்பு வகைகள்.\nஅலகுமுக்கோண அணி.\nஒரு மேல் (கீழ்) முக்கோண அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் 1 ஆக இருக்குமானால் அந்த அணியானது (மேல் அல்லது கீழ்) அலகுமுக்கோண அணி (\"Unitriangular matrix\") எனப்படும். அலகுமுக்கோண அணியும் அலகு அணியும் ஒன்றல்ல; வெவ்வேறானவை. மேல் மற்றும் கீழ் அலகுமுக்கோண அணியாகவுள்ளது அலகுஅணி மட்டுமே ஆகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- மேல் அலகுமுக்கோண அணி:\n\n- கீழ் முக்கோண அணி\n\nகண்டிப்பாக முக்கோண அணி.\nஒரு மேல் அல்லது கீழ் முக்கோண அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகளெல்லாம் 0 ஆக இருந்தால் அம்முக்கோண அணி கண்டிப்பாக முக்கோண அணி (Strictly triangular matrix) ஆகும்.\n\nசிறப்புப் பண்புகள்.\n- முக்கோண அணியாகவும் இயல்நிலை அணியாகவுமுள்ள அணியானது மூலைவிட்ட அணியாகவும் இருக்கும்.\n\n- மேல் முக்கோண அணியின் இடமாற்று அணி கீழ்முக்கோண அணியாகவும், கீழ்முக்கோண அணியின் இடமாற்று அணி மேல் முக்கோண அணியாகவும் இருக்கும்.\n\n- ஒரு முக்கோண அணியின் அணிக்கோவையின் மதிப்பு, அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்குத்தொகைக்குச் சமமாக இருக்கும்.\n\n- \"A\" ஒரு முக்கோண அணி எனில் formula_7 உம் ஒரு முக்கோண அணியாக இருக்கும் என்பதால் \"A\" இன் மூலைவிட்ட உறுப்புகள், \"A\" இன் ஐகென் மதிப்புகளைத் தரும்.\n\n\nவெளியிணைப்புகள்.\n- Weisstein, Eric W. \"Triangular Matrix.\" From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/TriangularMatrix.html\n- Weisstein, Eric W. \"Upper Triangular Matrix.\" From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/UpperTriangularMatrix.html\n- Weisstein, Eric W. \"Lower Triangular Matrix.\" From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/LowerTriangularMatrix.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_89654"}, {"id": [358, 8], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "தேனீயின் தேனடையில் உள்ள ஒவ்வொரு அறையும் இப்படி சீர் அறுகோண வடிவில் இருக்கும், இதனால் குறுகிய பரப்பில் திறமுடன் அதிக தொடர்புடன் அறைகளை அமைக்கமுடிகின்றது.\n\nகோணங்களும் பரப்பளவும்.\n- சீர் அறுகோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 120° பாகை கொண்டிருக்கும். ஏனெனில் ஒரு அறுகோணத்தில் உள்ள மொத்த உட்கோணம் = (மொத்த பக்கம் - 2) formula_1.\n- சீர் அறுகோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம் formula_2 ஆக இருப்பின், அதன் பரப்பு formula_3,\nformula_4\n\nவெளியிணைப்புகள்.\n- Definition and properties of a hexagon with interactive animation and construction with compass and straightedge.\n- Cassini Images Bizarre Hexagon on Saturn\n- Saturn's Strange Hexagon\n- A hexagonal feature around Saturn's North Pole\n- \"Bizarre Hexagon Spotted on Saturn\" – from Space.com (27 March 2007)\n- supraHex A supra-hexagonal map for analysing high-dimensional omics data.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2613"}, {"id": [358, 9], "question": "வானூர்தி இறக்கையின் மேலிருந்து காண் வடிவம் முக்கோண வடிவிலிருந்தால் அது <Query> (படம்) எனப்படும்.", "document": "உடல் தோற்றம்.\n- 18 செ.மீ- 21 செ.மீ நீளமுள்ளது.\n- (வெண்)புருவம் நீண்டு காணப்படும்.\n- முதிர்ந்த பறவையின் இறக்கையின் அடர்பழுப்பு நிற வெளிப்பகுதியிலும் தொண்டை, மார்புப் பகுதிகளிலும் தெளிவான புள்ளிகள் காணப்படும். (முதிர்வடையாத பறவையில் பொரிகள் தெளிவாக இராது).\n- பறக்கும்போது தென்படும் இறக்கையின் உள்பகுதி வெளிர் நிறத்திலிருக்கும்.\n- கால்கள் பசுமை கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும் .\n\nஆற்று உள்ளான் வேறுபாடு.\nபொதுவில் ஒன்று போலவே தென்படும் ஆற்று உள்ளானிலிருந்து (Green Sandpiper - \"Tringa ochropus\") பொரி உள்ளானை வேறுபடுத்திக் காட்ட பின்வரும் களக்குறிப்புகள் உதவும்:\n- (வெண்)புருவம் சிறியதாக கண்ணிற்கு முன் மட்டும் காணப்படும்; கண்ணின் பின்புறம் புருவம் இராது.\n- இறக்கையின் உள்பகுதி கருமையாக இருக்கும்.\n- இறக்கை பொரி உள்ளானை விடக் கருமையாகவும் (புள்ளிகள்/பொரிகள் தெளிவாக இராது) உடல் வெண்ணிறமாகவும் இருக்கும்.\n- பறக்கும்போது இறக்கையின் கருமையான உள்பகுதி தென்படும்.\n\nகள இயல்புகள்.\nமற்ற கரைப்பறவைகளை விட அதிகம் கூடிவாழ்கின்ற இயல்புடையது. சேற்றிலும் குறைவான நீருள்ள ஈரநிலங்களிலும் அலகால் பெருக்கியபடி உணவைப் பொருக்கி எடுக்கும். பனிக்கால உறைவிடங்களிலும் உரிமையை நிலைநாட்டுவதில் சண்டையிடும் குணமுடையது.\n\nபரவல்.\nஇந்தியா முழுவதும் பனிக்காலத்தில் காணப்படும். ஆகஸ்டில் வந்து ஏப்ரலில் தான் வலசை போகும்.\n\nஉணவு.\nமெல்லுடலிகள், பூச்சிகள், புழுக்கள்.\n\nகூப்பாடு.\nமெல்லிய சிஃப்-இஃப்-இஃப் (\"chiff-if-if\").\n\nகாணொளிகள்.\n- British Trust for Ornithology BTO-YouTube video-Separating Wood and Green Sandpipers-\n\nகலைச்சொற்கள்.\nவலசை = migration; ஈரநிலம் = wetland; கரைப்பறவை = shore bird (or wader); முதிர்ந்த = adult; அடர்பழுப்பு = dark brown; புருவம் = supercilium; மெல்லுடலி = mollusc;\n\n\n\n\n", "document_id": "ta_ta_49922"}]
[{"id": [360, 0], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "பூக்கும் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு கூடுதலாக, பூக்கள் நீண்ட காலமாக பாராட்டப்பட்டு மனிதர்களால் சூழலுக்கு அழகு சேர்க்கின்றன, மேலும் காதல், சடங்கு, மதம், மருத்துவம் ஆகியவற்றின் பொருட்களாகவும் உணவாகவும் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111137"}, {"id": [360, 1], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "பூக்கும் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு கூடுதலாக, பூக்கள் நீண்ட காலமாக பாராட்டப்பட்டு மனிதர்களால் சூழலுக்கு அழகு சேர்க்கின்றன, மேலும் காதல், சடங்கு, மதம், மருத்துவம் ஆகியவற்றின் பொருட்களாகவும் உணவாகவும் உள்ளன\n\n\n\n\n", "document_id": "ta_ta_56388"}, {"id": [360, 2], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [360, 3], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "இதுவே ஆர்க்கீயா, பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற தனிக்கல உயிரினங்களில் உள்ள முதன்மையான இனப்பெருக்க முறையாகும். அதேவேளை பல்கல உயிரினங்களான பூஞ்சை, வேறும் பல தாவரங்களும் கலவியில்முறை இனப்பெருக்கத்தை தமது இனப்பெருக்க முறையாகக் கொண்டுள்ளன.\n\nகலவியற்ற இனப்பெருக்க வகைகள்.\nஉயிரணுப்பிளவு இனப்பெருக்கம் (Fission).\nஇங்கே நேரடியாக உயிரினத்தில் ஏற்படும் பிளவின் மூலம், அடுத்த தலைமுறை உயிரினம் உருவாகின்றது. இது இருகூற்றுப் பிளவு அல்லது பல்கூற்றுப் பிளவு முறையில் நிகழலாம். இவ்வகையான இனப்பெருக்க முறை பொதுவாக தனிக்கல / ஒரு கல உயிரினங்களிலேயே நிகழும். ஆர்க்கியா, பாக்டீரியா போன்ற நிலைக்கருவிலிகளிலும், தனிக்கல மெய்க்கருவுயிரிகளான அதிநுண்ணுயிரிகளிலும், தனிக்கல பூஞ்சைகளிலும் இவ்வகையான இனப்பெருக்கம் நிகழும்.\n\nஒருகூற்றுப் பிளவு என்பதில், ஒரு உயிரினமானது இரண்டாக பிளவுபட்டு இரு தனியன்களை உருவாக்குதல் ஆகும். அங்கே ஒரு உயிரணு பிளவுபட்டு இரு மகள் உயிரணுக்களை உருவாக்குகின்றது. மெய்க்கருவுயிரிகளாயின் உயிரணுக் கருவும், தொடர்ந்து முதலுருவும் இரண்டாகப் பிரிந்து இரு உயிரணுக்களை உருவாக்கும்.\n\nபல்கூற்றுப் பிளவு எனில், உயிரணுக் கருவானது பல தடவைகள் இழையுருப்பிரிவுக்கு உட்பட்டு, பல உயிரணுக் கருக்களை உருவாக்கிய பின்னர், முதலுருவும் பிரிந்து பல மகட்கலங்களை உருவாக்கும்.\n\nஅரும்புதல் முறை இனப்பெருக்கம் (Budding).\nஒரு தனியனில் அரும்புகள் போல் உருவாகும் நீட்சிகள் பின்னர் அதிலிருந்து விடுபட்டு ஒரு புதிய தனியனாக வளர்ச்சியடையும். ஐதரா (hydra) போன்ற விலங்குகளில் இவ்வகையான அரும்புதல் முறையைக் காணலாம். சில தனிக் கல உயிரினங்களிலும், உயிரணுவானது அரும்புதல் முறையால் புதிய கலத்தை உருவாக்கும்.\n\nபதியமுறை இனம்பெருக்கம் (Vegetative reproduction).\nஒடுக்கற்பிரிவினால் உருவாகும் பாலணுக்களின் சேர்க்கையால் உருவாகும் வித்துக்களோ, நுண்வித்திகளோ இன்றி தாவரங்கள் வேறு பல வழிகளில் புதிய தாவரங்களை உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. அவை பதியமுறை இனப்பெருக்கம் எனப்படும்.. தாவரங்களில் இலைகள் (Kalanchoe), தண்டுகள் (ரோஜா, கரும்பு), தண்டுக்கிழங்குகள் / நிலத்தடித்தண்டுகள் (இஞ்சி), கிழங்குகள் (உருளைக்கிழங்கு), குமிழ்த்தண்டுகள் (வெங்காயம்) போன்றவை பதியமுறை இனப்பெருக்கத்துக்கு உதவக் கூடியவையாக உள்ளன.\n\nநுண்வித்தி முறை இனப்பெருக்கம் (Sporrogenesis).\nபல பல்கல உயிரினங்களின் வாழ்க்கை வட்டத்தில் நுண்வித்துக்கள் உருவாக்கம் மூலம் இனப்பெருக்கம் நிகழ்கின்றது. விலங்குகள், சில அதிநுண்ணுயிரிகளில் ஒடுக்கற்பிரிவு மூலம் பாலணுக்கள் உருவாக்கப்பட்டு, அந்தப் பாலணுக்களுக்கிடையே நிகழும் கருக்கட்டல் புதிய தனியனை உருவாக்கும். இவ்வாறு கருக்கட்டல் நிகழ்வதற்காகவன்றி, உருவாக்கப்படும் வித்துக்கள் நுண்வித்துக்கள் எனப்படுகின்றது. இவை மடியநிலை இழப்புடனோ, அல்லது இழப்பின்றியோ உருவாகும் நுண்வித்துக்களாக இருக்கலாம். \nதாவரங்கள், பாசிகளில் இருமடிய உயிரணுக்களில் நிகழும் ஒடுக்கற்பிரிவின் மூலம் உருவாகும் ஒருமடிய நுண்வித்துக்கள் புதிய தனியன்களாக வளர்ச்சியடையும். இவ்வகையான இனப்பெருக்கத்தில் ஒருமடிய தனியன்களும், இருமடிய தனியன்களும் காணப்படும். இங்கே ஒடுக்கற்பிரிவும், மடியநிலை இழப்பும் ஏற்பட்டாலும்கூட, பாலணுக்களுக்கிடையே கருக்கட்டல் நிகழாதலால் கலவியற்றமுறை இனப்பெருக்கமாகவே கருதப்படும்.\nஇதுபோலன்றி பூஞ்சைகள், சில பாசிகளில் முழுமையான நுண்வித்து உருவாக்கம் நிகழும். அதாவது இழையுருப்பிரிவு மூலம் மடியநிலையில் மாற்றமின்றி உருவாக்கப்படும் இனப்பெருக்க நுண்வித்துக்கள் பரவலடைந்து, புதிய தனியன்களாக வளர்ச்சியடையும்.\n\nதுண்டாதல்முறை இனப்பெருக்கம் (Fragmentation).\nபெற்றோரில் ஏற்படும் துண்டாதல் மூலம் தனியாக்கப்படும் ஒரு பகுதி, புதிய தனியனாக உருவாதல் இவ்வகை இனப்பெருக்கமாகும். இங்கே துண்டாகும் ஒவ்வொரு சிறு பகுதியும், முழுமையான முதிர்ந்த தனியனாக விருத்தியடையும். அனலிடா தொகுதியைச் சேர்ந்த புழுக்கள், விண்மீன் உயிரிகள், ஈரலுருத் தாவரங்கள், பாசிப்பூஞ்சைகள் போன்றவற்றில் இவ்வகையான இனப்பெருக்கம் நிகழும்.\n\nபால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் (Agamogenesis).\nஆண் பாலணு இன்றியே இனப்பெருக்கம் நிகழுக்கூடும். இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளாக கன்னிப் பிறப்பையும் கலப்பில்லா வித்தாக்கத்தையும் கூறலாம்.\n\nகன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படுவது பெண் பாலணுவானது கருக்கட்டல் நிகழாமலேயே முளையமாக மாறி முளைய விருத்தி க்கு உட்பட்டு புதிய தனியனை உருவாக்குவதாகும். தாவரங்கள், முதுகெலும்பிலிகளான எறும்பு, தேனீ போன்ற பூச்சி வகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள், முதுகெலும்பிகளான சில ஊர்வன, நீர்நில வாழ்வன, மீன்கள், மிக அரிதாக பறவைகள் போன்றவற்றில் இவ்வகை இனப்பெருக்கம் நிகழ்கின்றது.\n\nகலப்பில்லா வித்தாக்கம் (Apomixis) எனப்படுவது பன்னத்திலும், வேறு பூக்கும் தாவரங்களிலும் கருக்கட்டல் நிகழாமலே புதிய இருமடிய நுண்வித்திகள் உருவாதல் ஆகும். ஏனைய வித்துத் தாவரங்களில் மிக அரிதாகவே இவ்வாறான இனப்பெருக்கம் நிகழும். இது இருவகைகளாக நடைபெறுகிறது: \n- பாலணுசார் கலப்பில்லா வித்தாக்கம்: ஒடுக்கற்பிரிவு முழுமையடையாது உருவான இருமடிய முளையப்பையில் கருக்கட்டாத சூல் முட்டையிலிருந்து முளையம் உருவாதல்\n- மையக்கல முளையாக்கம்: முளையப்பையைச் சூழ்ந்துள்ள இருமடிய மையக்கல இழையத்திலிருந்து முளையம் உருவாதல்\nமையக்கல முளையாக்கம் சில ஆரஞ்சு/நாரத்தை வித்துக்களில் நிகழ்கிறது. இவ்வாறு உருவான முளையம் தாயின் அச்சாக உள்ளது.\n\nஆண் பாலணுக்களிலிருந்தும் கலப்பில்லா வித்தாக்கம் நிகழலாம். ஆப்பிரிக்கத் தாவரமான \"சகாரா சைப்பிரசு\" (\"Cupressus dupreziana\") என்ற மரவகையில் முளையத்தின் மரபணுக்கள் மகரந்தத்திலிருந்தே பெறப்படுகின்றன.\n\nஇதனையும் பார்க்க.\n- கலவிமுறை இனப்பெருக்கம்\n- இனப்பெருக்கம்\n\nமேலும் அறிய.\n- Graham, L., J. Graham, & L. Wilcox. 2003. \"Plant Biology\". Pearson Education, Inc., Upper Saddle River, N.J.: pp. 258–259.\n- Raven, P.H., Evert, R.F., Eichhorn, S.E. 2005. \"Biology of Plants\", 7th Edition. W.H. Freeman and Company Publishers, NY.\n- Avise, J. 2008. \"Clonality: The Genetics, Ecology, and Evolution of Sexual Abstinence in Vertebrate Animals\". Oxford University Press\n\nவெளி இணைப்புகள்.\n- Asexual reproduction\n- Intestinal Protozoa\n\n\n\n\n", "document_id": "ta_ta_44178"}, {"id": [360, 4], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "பாலிலா (அ) கலவியற்ற இனப்பெருக்க முறையில் ஒரு உயிரினம் மற்றொன்றின் பங்களிப்பு இல்லாமல் சார்பற்று இனப்பெருக்கம் செய்ய இயலும். பாலிலா இனப்பெருக்கத்தில் ஒரு செல் உயிரிகளுக்கென்று வரையறைகள் கிடையாது. ஒர் உயிரினத்தின் ஒத்த படியாக்கமானது \nபாலிலா இனப்பெருக்கத்தின் வடிவமாகும். உயிரினங்களின் பாலிலா இனப்பெருக்கத்தில் மரபொத்த அல்லது ஒரே மாதிரியாக சேய்கள் படியெடுக்கப் படுகின்றன. பாலினப் பெருக்கத்தின் பரிணாம வளர்ச்சியானது உயிரியலாளர்களுக்கு இன்னும் புதிராகவே உள்ளது. பாலினப் பெருக்கத்தின் இருமடித்தொகையில் (Two-Fold Cost) 50% மட்டுமே உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இவற்றின் மரபுப்பரிமாற்றமும் பாதியளவே (50%) உள்ளது. ஏனெனில் ஆண் பாலினம் சேய்களை நேரடியாக உற்பத்தி செய்வதில்லை. இதனால் எண்ணிக்கையும் பாதியளவாகவே உள்ளது.\n\nபாலினப்பெருக்கத்தில் இரு உயிரிகளின் \nபாலணுக்களின் (Gamete) இடைவிளைவு தேவைப்படுகின்றது. ஒரு இயல்பான உயிரணுவின், குன்றல் பகுப்பு மூலம் உருவாக்கப்படும் பாதியளவு நிறப்புரிகளையே (Chromosome) இப்பாலணுக்கள் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட இனத்தின் ஆண் பாலணு, பெண் பாலணுவுடன் கருவுறுதலினால் கருவணுவை உருவாக்கும். இதனால் சேய் பெற்றொர்களின் மரபுப் பண்புகளைப் பெறுகின்றது. \n\nபாலிலா (அ) கலவியற்ற இனப்பெருக்கம்:.\nஇருபாலரின் பாலணுக்களின் சேர்க்கையின்றி, மரபுப்பரிமாற்றமில்லாமல் தனிப்பட்ட முறையில் பெருகும் முறை பாலிலா (அ) கலவியற்ற இனப்பெருக்கம் ஆகும். பெரும்பாலான ஒர் உயிரணுக் கொண்ட (unicellular) உயிரினங்கள், பாக்டீரியா, பூஞ்சை வகைகள், மற்றும் சில தாவரங்கள் இவ்வாறாக இனப்பெருக்கம் செய்கின்றன. \n\nகலவியற்ற இனப்பெருக்கம் பொதுவாக ஆறு வகைப்படும்.\n\nஉயிரணுப் பிளவு.\nஉயிரணுப்பிளவின் முக்கியமானது இருக்கூற்றுப் பிளவாகும். இப்பிளவில் பெற்றோரிடமிருந்து இரு \nசேய் உயிரினங்கள் உருவாகின்றன. நிலைக்கருவிலிகள்(ஆர்க்கியா,பாக்டீரியா), இவ்வாறான இருகூற்றுப்பிளவு முறையிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. சான்றாக சில மெய்க்கருவுயிரிகள் (அதிநுண்ணுயிரி, ஓர் உயிரணுக் கொண்ட பூஞ்சைகள்) ஆகியவை இம்மாதிரியான பண்பொத்த இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றுள் பெரும்பாலனாவை பாலினப்பெருக்கம் மேற்கொள்ளும் திறன் பெற்றவை. \n\nசில உயிரினங்களின், கலவியற்ற இனப்பெருக்கத்தில், ஓர் உயிரியிலிருந்து பிறந்த அனைத்து உயிரிகளுமே, மூல உயிரியின் மரபணுக்களைக் கொண்டே பிறக்கும். இவ்வகையில் புதிய மரபுப் பொருட்களின் சேர்க்கை இல்லாததால், இதனை ஒருவகை படியெடுப்பு என்றே கூறலாம். பல பாக்டீரியாக்கள், உயிரணுப்பிளவு மூலம் நகல்களாகின்றன. \nசில பாக்டீரியாக்களில் வெளியில் இருந்து மரபணுக்கள் உட்செலுத்தப்படுவதன் மூலம், மரபணுத்தொகை விரிவாக்கம் செய்யப்படுவதாலோ அல்லது மாற்றம் செய்யப்படுவதாலோ கலவியற்ற இனப்பெருக்கத்திலிருந்து சிறிது வேறுபட்ட இனப்பெருக்கம் நிகழ்கின்றது. இங்கு உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ. நகர்வு மூலம் உயிரணுப் பரிமாற்றம் நிகழ்கின்றது. பல பாக்டீரியாக்களுக்கிடையே உயிரணுப் பரிமாற்றம் நடக்கும் போதும், இவ்வகை பெருக்கம் இருபாலரின் பாலணு இல்லாததனால், கலவியற்ற இனப்பெருக்கமாகவே கருதப்படுகிறது. இங்கு புதியதாகத் தோன்றும் பாக்டீரியாக்கள், பல பாக்டீரியாக்களின் உயிரணுக்களால் ஆனவை, நகல்கள் அல்ல. உயிரணுப் பரிமாற்றத்தின் பின் மீண்டும் உயிரணுப் பிளவின் மூலம் தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன.\n\nஅரும்பு விடுதல் இனப்பெருக்கம்.\nசில உயிரணுக்கள் அரும்புவிட்டு பெருகுகின்றன (எ.கா. ஈஸ்ட்). தாயிடமிருந்து சேய் உயிரணு கிளைத்தல் மூலம் பெருகுகின்றன. சேய் உயிரி தாயை விட சிறியதாய் இருக்கும். அரும்புவிடும் இனப்பெருக்கம் பல்லுயிரணு விலங்குகளிலும் காணப்படுகிறது (எ.கா. ஹைட்ரா). முதிர்ந்த இச்சேய்கள் அரும்புவிட்டு தாய் உயிரினத்திலிருந்து முறிந்து விடுகின்றன.\n\nஉள்ளிருந்து அரும்பு விடுதலும் பாலிலா இனப்பெருக்கம் ஆகும். அதாவது உள்ளிருந்து அரும்பு விடல் சில ஒட்டுண்ணிகளில் காணப்படுகிறது (எ.கா. \"டோக்ஸோபிளாஸ்மா கோண்டீ\". இது பெரும்பாலும் சில மாறுபாட்டுடன் காணப்படுகிறது. தாயிடமிருந்து அரும்புவிட்டு இரு சேய்கள் (அ) பல சேய்கள் கிழித்து வெளிவருகின்றன.\n\nபதியமுறை இனப்பெருக்கம்.\nதாவரங்களில் நுண்வித்திகள், விதைகளில்லாப் பெருக்கம், பதியமுறை இனம்பெருக்கம் எனப்படும். பதியம் வைத்தல் மூலம் இவ்வினப்பெருக்கம் செய்யப்படுகிறது. தாவரப்பகுதிகளான இலைகள், தண்டுகள், தண்டுக் கிழங்குகள் / நிலத்தடித் தண்டுகள், அடித்தள தளிர்கள், கிழங்குகள், வேர்த்தண்டுக்கிழங்குகள், நிலம்படர் ஓடுதண்டுகள், குமிழ்த் தண்டுகள் மற்றும் மொட்டுகள் போன்றவை பதிய முறையில் இனப்பெருக்கம் செய்ய உதவும் உறுப்புகளாகும்.\n\nநுண்வித்திமுறை இனப்பெருக்கம்.\nஸ்போரோஜெனிசிஸ் (அ) நுண்வித்தி முறை இனப்பெருக்கம் என்பது ஸ்போர்கள் (நுண்வித்திகள்) மூலம் இனப்பெருக்கம் செய்தலாகும். பெரும்பாலான மெய்க்கருவுயிரிகளின் (தாவரங்கள், பாசிகள், பூஞ்சைகள்) இயல்பான வாழ்க்கைச் சுழற்சியில் இவ்வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.\n\nசெயலற்ற நுண்வித்திகள் இத்தகைய இனப்பெருக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படுகின்றன. சில பாசி, பூஞ்சைகளில் இந்நுண்வித்திகள் சாதகமான சூழலில் வளர ஆரம்பிக்கின்றன. பெரும்பாலான மெய்க்கருவுயிரிகளின் நுண்வித்திகள் கலப்பிரிவுகளினால் ஒருமடியநிலையிலும், சிலவற்றில் கல இணைவுகளினால் இருமடியநிலையிலும் உள்ளன.\n\nபாசிகள், தாவரங்களில் ஒடுக்கற்பிரிவு மூலம் இருமடியநிலையிலிருந்து ஒருமடியநிலை நுண்வித்துகள் உற்பத்தியாகின்றன. எனினும் கருக்கட்டல் நிகழாததால் இது கலவியற்ற இனப்பெருக்கமாகவே கருதப்படுகிறது. மேலும் பூஞ்சைகள், சில வகைப்பாசிகளில் இழையுருப்பிரிவின் மூலம் மடியநிலை மாற்றாமின்றி முழுமையான நுண்வித்துருவாக்கம் நிகழ்கிறது. இந்நுண்வித்துகள் பரவலடைந்து புதிய தனியன்களாக வளர்ச்சியடைகின்றன.\n\nதுண்டாதல்முறை இனப்பெருக்கம்.\nபெற்றோர்களிடமிருந்து ஒருபகுதி துண்டாதல் முறையினால் சேய்களாக உருவாக்கப்படுகின்றன. துண்டாகிப் பிரியும் ஒவ்வொரு சிறு பகுதியும் தனியன்களாக வளர்ச்சியடைகின்றன. இவை பெற்றோரின் படியெடுப்புகளாகும். \n\nதுண்டாதல் முறை திட்டமிடப்பட்டோ (அ) திட்டமிடப்படாமலோ, இயற்கைக் காரணிகள், ஊன் உண்ணிகளிடமிருந்து தற்காத்து இனத்தைப் பெருக்கிகொள்ளவும் பின்பற்றியிருக்கவியலும். பெற்றோரிடமிருந்து உடலத்தின் சிறு பகுதி (அ) உறுப்பு எளிதில் உடைந்து பிரிந்து தக்க சூழலில் புதிய உயிரினமாக மீளமைகின்றன.\n\nநீளிழை சயனோபாக்டீரியாக்கள், பசைக்காளான்கள், லைகன்கள்(பூஞ்சைப்பாசிகள்), தாவரங்கள், பஞ்சுயிரிகள், உடற்குழியுடைய புழுக்கள், வளையப் புழுக்கள் மற்றும் நட்சத்திர மீன் போன்ற விலங்குகள் துண்டாதல் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.\n\nபால் கலப்பில்லாதமுறை இனப்பெருக்கம்.\nஆண் பாலணுத்தொடர்பின்றி பால்கலப்பில்லாத முறையில் நிகழும் இனப்பெருக்கம், கன்னிப்பிறப்பு, கலப்பில்லா வித்தாக்கம் போன்றவை ஆகும். \nகன்னிப்பிறப்பு.\nபார்த்தனோஜெனிசிஸ் (அ) கன்னிப்பிறப்பு எனப்படுவது ஆண் பாலணுவுடன் கருக்கட்டல் நிகழாமலேயே பெண் பாலணு முளையாக விருத்திக்குட்பட்டு சேயை உருவாக்குதலாகும். பல்கல உயிரினங்களில், முதுகெலும்பிலிகளான சிலவகை சமூகவாழ் பூச்சியினங்கள் (எறும்புகள், தேனீக்கள் போன்றவை, முதுகெலும்பிகளான சிலவகையான மீன்கள், ஊர்வன, அரிய சில பறவைகள் போன்றவை கன்னிப்பிறப்பு எனும் வகையான கலவியற்ற இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண் புணரி அணுக்கள் இல்லாமல் கரு உருவாகும்முறை என்பதால் கன்னிப்பிறப்பு எனப்படுகின்றது. கொமொடொ டிராகன் கன்னிப்பிறப்பு மூலம் பெறுகக்கூடியவை எனக் கண்டறிந்துள்ளனர்.\n\nகலப்பில்லா வித்தாக்கம்.\nஅபோமிக்சிஸ் (அ) கலப்பில்லா வித்தாக்கம் எனப்படுவது கருக்கட்டல் நிகழாமலேயே புதிய இருமடியநிலை நுண்வித்திகள் உருவாக்குதலாகும். பன்னம்}பன்னத்திலிம், சிலவகை பூக்கும் தாவரங்களில் இவ்வகை இனப்பெருக்கம் நடைபெறுகிறது.\n\n- பாலணுசார் கலப்பில்லா வித்தாக்கம் : ஒடுக்கற்பிரிவு முழுமையடையாத நிலையில் உருவான இருமடியநிலையிலுள்ள கருக்கட்டாத சூல் முட்டையிலிருந்து முளையம் உருவாதல்.\n\n- மையக்கல முளையாக்கம் : முளையப்பையச் சூழ்ந்துள்ள இருமடியநிலையிலுள்ள கருக்கட்டாத நிலையில் மையக்கல இழையத்திலிருந்து முளையம் உருவாதல் ஆகும். சில ஆரஞ்சு, நாரத்தைத் தாவரங்களில் இவ்வகை மையக்கல முளையாக்கம் நிகழ்கிறது.\n\nபாலினப் பெருக்கம் (அ) கலவிமுறை இனப்பெருக்கம்.\nஆண், பெண் புணரி உயிரணுக்கள் உருவாகி அவற்றுக்கிடையிலான இணைவின் முலம் இனப்பெருக்கம் நிகழ்ந்து, உயிரினம் பெருக்கம் அடைவதாகும்.\n\nகலப்புச் சினையுறல்.\nஇரு பெற்றோரின் பாலணுக் கலப்பின் மூலம் சேய் உற்பத்தியாகும் முறை அல்லொகேமி (அ) கலப்புச்சினையுறல் ஆகும். ஒரு தாவரத்தின் மகரந்தம், வேறொரு தாவரத்தின் சூலகத்துடன் அயல் மகரந்தச்சேர்க்கை செய்தல் இவ்வகையாகும்\n\nதன்னினக் கலப்பு.\nதன்னினத்தினுள்ளேயே கலப்பினம் மேற்கொள்ளுதல், சான்றாக இருபாலினத் தாவரங்களின் பூக்களில் மகரந்தம், சூலகம் கொண்டு ஒரே தாவரத்தில் தனக்குள்ளேயே இனப்பெருக்கமடையச் செய்தல் ஆகும். இத்தாவரங்களில் தன்மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.\n\nகலப்பிரிவு.\nகுன்றல் பிரிவு, குன்றாப் பிரிவு போன்றவை கலப்பிரிவின் வகைகளாகும். இச்செயல்முறை இனப்பெருக்கத்தின் போது நிறப்புரிகளில் சிலவகை குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினை உருவாக்குகின்றன.\n\nமறைமுகப் பிரிவு (அ) குன்றா பிரிவு.\nஇழையுருப்பிரிவு முறையில் இயல்பான உயிரணுக்களின் எண்ணிக்கையிலிருந்து ஒன்றையொன்று ஒத்த ஒரே மாதிரியான இரு உயிரணுக்கள் தோன்றுவதுடன், ஒவ்வொரு உயிரணுவிலும் காணப்படும் நிறப்புரிகளும், அதனைச்சார்ந்த மரபியல் உள்ளடக்கமும் பெற்றோரின் உயிரணுவை ஒத்ததாகக் இருக்கும்.\n\nஒடுங்கற்பிரிவு (அ) குன்றல் பிரிவு.\nஒரு உயிரணுவில் உள்ள பல நிறப்புரிகள் பாதியாக உடைகின்ற நிகழ்வு ஒடுக்கப்பிரிவின் செயல்பாடு ஆகும். ஒடுக்கற்பிரிவு முக்கியமாக கலவி இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாததாக உள்ளது. எனவே பாலியல் ரீதியாக மீண்டும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மெய்க்கருவுயிரிகளிலும் (ஒரு உயிரணு உயிரினங்கள் உட்பட) இம்முறையில் நிகழ்கிறது.\n\nஓரினப் பெருக்கம்.\nஆண் மற்றும் பெண் இருபாலினப்பகுப்பன்றி ஒரே இனத்திலிருந்து அதன் சேய்களை உருவாக்குதல் ஓரினப்பெருக்கம் ஆகும். இது ஆணின் அண்டத்திலோ, பெண்ணின் விந்தகத்திலோ அதற்குள்ளேயே நிகழலாம். சப்பானிய அறிஞர்கள் கோழிகளில் பெண் விந்தணுக்களை உற்பத்தி செய்துள்ளனர். இதன் மூலம் ஒரே இனத்தில் பாலினப்பெருக்கம் செய்ய இயலும். மரபணுக்களில் சில மாற்றங்களைச் செய்து இரு எலிகளின் கரு முட்டையினின்று ஒரு பெண் சேயை உருவாக்கியுள்ளனர். \n\nபாலின மற்றும் பாலிலா இனப்பெருக்க மாறுபாடுகள்.\nசிலவகை உயிரினங்களின் சூழலுக்குத் தகுந்தாற் போல் அரிய வகையில் பாலின, பாலிலா இனப்பெருக்கத்தினை மாற்றாக மேற்கொள்கின்றன. சான்றாக வட்டுயிரிகள் (ரோடிஃபெர்ஸ்), சில வகைப்பூச்சி இனங்கள் (செடிப்பேன்கள்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_14284"}, {"id": [360, 5], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "சுமார் 90 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி, 55 எக்டேர் அளவிற்கு நீர்பிடிப்பு பகுதியாகவும், மற்றும் 35 எக்டேருக்கு ஓதக்கரை நிலமாகவும் உள்ளது. மேலும் மைசூர் மிருகக்காட்சி சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள, இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் ஒன்றும் இந்த ஏரியில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வருகை தரும் ஆர்வமுள்ளவர்கள் நுழைவுச்சீட்டு பெற்று, மைசூர் உயிரியல் பூங்காவை காண்கிறார்கள். நுழைவுச்சீட்டு மூலம் ஒரு நாளைக்கு மட்டும் சராசரியாக 50,000 ரூபாய் வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது.\n\nபட்டாம்பூச்சி பூங்கா.\nகரஞ்சி ஏரிக்குள் சிறிய தீவில் பட்டாம்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 45 பட்டாம்பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு தாவரவியலாளரின் உதவியுடன், பட்டாம்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு அவசியமான தேன் சுரக்கும் பூக்களை கொண்ட செடிகளை வளர்க்கப்படுகிறது. மேலும், சில பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் நிறைய தாவரங்கள் அங்குள்ள தீவில் நடப்பட்டு வருகின்றன.\n\nபறவைகள்.\nஇந்த கரஞ்சி ஏரியில் மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, அரிவாள் மூக்கன், நீர்க்காகம், சாம்பல் நாரை, உள்ளான், கரிச்சான் குருவி கொக்கு போன்ற புலம்பெயர் பறவைகளை பார்க்க முடியும். சமீபத்திய ஆய்வில் கரஞ்சி ஏரியில் 147 பறவை இனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110402"}, {"id": [360, 6], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "ஜான் லாக் (John Locke) என்னும் சமூக மெய்யியலார் \"கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்கான அறநெறி உரிமை மக்களுக்கு உண்டு\" என்று கூறினார்.\n\nவரையறை.\n\"அரசில் வாழும் குடிமக்களுக்குத் தம் ஆட்சியின் சட்டங்களுக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படியாமல் அதனை எதிர்த்து, எதிர்ப்பிற்குரிய சட்டங்களையும் ஆணைகளையும் கைவிடுமாறு செய்வதற்கு உரிமையுண்டு என்னும் கொள்கையே \"எதிர்க்கும் உரிமை\" எனப்படும்.\"\nஎதிர்க்கும் உரிமையை இன்னும் விளக்கிச் சொல்வதாயிருந்தால், அது தனி ஆட்களுக்கும் சமூகக் குழுக்களுக்கும் பொருந்தும் எனலாம். அநீதியான, அடக்குமுறையாகத் திணிக்கப்படுகின்ற கொள்கைகளையும் அவற்றிலிருந்து பிறக்கும் செயல்பாடுகளையும் விமர்சிக்கவும், அவற்றில் அடங்கியுள்ள ஆதிக்கக் கூறுகளை இனங்கண்டு அவற்றை ஒழித்திடக் கோரி, போராட்டத்தில் ஈடுபடவும் குடிமக்களுக்கு உரிமை உண்டு.\n\nநேரடி எதிர்ப்பும் மறைமுக எதிர்ப்பும்.\nஎதிர்ப்பு இரு வகைகளில் அமையலாம். ஒன்று நேரடி எதிர்ப்பு; மற்றது மறைமுக எதிர்ப்பு. கருத்து வெளியீட்டிற்கான அல்லது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பும் சுதந்திரமும் நிலவுகின்ற ஒரு மக்களாட்சி சூழலிலேயே நேரடி எதிர்ப்புக்கான சாத்தியக்கூறு அதிகம். மேலாதிக்கம் சர்வாதிகாரப் போக்கில் அமைந்திருந்தால் அல்லது மிகத் தீவிரமாக இருந்தால், அச்சூழலில் நேரடி எதிர்ப்பைவிட மறைமுக எதிர்ப்பே பயனளிப்பதாக அமையும்.\n\nமறைமுக எதிர்ப்புக்கு எடுத்துக்காட்டாக, ஆதிக்க வகுப்பினர் எதிர்பார்ப்பதையும் சொல்பவற்றையும் செய்யாது விடல், மறைந்திருத்தல், தம் செயல்பாடுகளை மறைத்தல், ஒத்துழைப்பு நல்காமல் கால தாமதப்படுத்தல் முதலியவற்றைக் குறிப்பிடலாம். ஆதிக்க வகுப்பினரின் கருத்தியல் படிப்படியாக சக்தியிழப்பதற்கு மறைமுக எதிர்ப்பு துணையாகும்.\n\nநேரடி எதிர்ப்பு என்பது வேலை நிறுத்தம், ஊர்வலங்கள் மற்றும் அணிவகுப்புகள் நடத்தல், மேடைப் பேச்சு மற்றும் தகவல் ஊடகங்கள் வழியாக மாற்றுக் கருத்து வெளியிடுதல் போன்ற பல விதங்களில் நிகழலாம்.\n\nஆங்கிலேயரின் குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலையடைந்தது நேரடி எதிர்ப்பின் வழியாகவும், மறைமுக எதிர்ப்பின் வழியாகவும் நிகழ்ந்தது எனலாம்.\n\nஇலக்கிய மரபில் எதிர்ப்பு உரிமை.\nஅடக்குமுறையால் ஆண்ட ஆதிக்க வகுப்புக்கு எதிராகக் குரல் எழுப்பும் பண்பு இலக்கியத்திற்கு உண்டு. சமுதாய விமர்சனம் இல்லாத இலக்கியமே இல்லை எனலாம். சில இலக்கியப் படைப்புகள் சமுதாயப் போக்கை அடிமை மனநிலையோடு ஆதரித்தன, ஆதரித்தும் வருகின்றன என்பது உண்மையே. செவ்விலக்கியங்கள் இவ்வாறு செயல்பட்டன என்றொரு கருத்து உண்டு. ஆனால் எல்லாச் செவ்விலக்கியங்களும் அப்படித்தான் என்று கூறவும் இயலாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20837"}, {"id": [360, 7], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "ஆஞ்சியோஸ்பெமரின் இனப்பெருக்கம் செய்யும் அனைத்து உயிரினங்களிலும், மலர்கள், மிகவும் மாறுபட்டதாக இருக்கின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்யும் முறைகளில் அதற்கேற்ப பெரிய வேறுபாடு காட்டுகின்றன. [1] பூக்கும் தாவரங்கள் இல்லாத தாவரங்கள் (பச்சை பாசிகள், வண்டுகள், லிவர்வார்ட்ஸ், ஹார்ன்வார்ட்ஸ், ஃபெர்ன்ஸ் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்ஸ் போன்ற கூம்புகள் போன்றவை) பாலியல் இனப்பெருக்கத்தில் உருவியல் தழுவல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுக்கு இடையில் சிக்கலான தொடர்புகளை கொண்டுள்ளன. இனப்பெருக்க அமைப்பு, அல்லது ஒரு தாவரத்திலிருந்து விந்தணு எவ்வாறு வேறொருவரின் கருவை உண்டாக்குகிறது என்பதைப் பொறுத்து, இனப்பெருக்க உருவகம் சார்ந்துள்ளது, மற்றும் பிற வகை மரபணு தாவரங்களின் மரபணு கட்டமைப்பின் மிக முக்கியமான தீர்மானமாகும். கிரிஸ்துவர் கொன்ராட் ஸ்ப்ரெஞ்சல் (1793) பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் முதல் முறையாக மகரந்த செயல்முறை உயிரியல் மற்றும் அபாயகரமான இடைவினைகள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டது. சார்லஸ் டார்வின் இயற்கை இயற்கையின் கோட்பாடுகள் இந்த வேலைப் பரிணாம வளர்ச்சியைக் கட்டுவதற்காக பயன்படுத்தியது, அதில் மலர்கள் மற்றும் அவர்களின் பூச்சி மகரந்தச் சேர்க்கை ஆகியவற்றின் பகுப்பாய்வு அடங்கும்.\n\n\n\n\n\n\n", "document_id": "ta_ta_111108"}, {"id": [360, 8], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "பால் பகுப்புகள் உயிரிகளின் பாலணுக்களினால் வரையறுக்கப்படுகின்றன. ஆண்பால் உயிரி விந்தணுக்களையும், பெண்பால் உயிரி அண்டங்கள் அல்லது சூல் முட்டைகளையும் உருவாக்குகின்றன. ஒரே உயிரினத்தின் உடலில் இரண்டு பாலுக்குரிய உயிரணுக்களும் உருவாகுமாயின் அவ்வுயிரினம் இருபால் உயிரி (hermaphroditic) எனப்படுகின்றது. பொதுவாக வெவ்வேறு பால்களைச் சேர்ந்த உயிரிகளின் உடல் தோற்றத்தில் குறிப்பிட்ட வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது பால்சார் இருநிலை வளர்ச்சி எனப்படுகின்றது. இவ் வேறுபாடு உயிரிகள் ஆட்படுகின்ற வேறுபாடான இனப்பெருக்கம் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு ஆகும். எடுத்துகாட்டாக, இணைதேர்வும் பாலுறவுத்தேர்வும் இருபால்களுக்கும் இடையில் உள்ள புறத்தோற்ற வேறுபாடுகளின் படிமலர்ச்சியை முடுக்கிவிடலாம்.y\n\nபருந்துப் பார்வை.\nஉயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம் ஆகும் அதாவது புதிய இனத்தோன்றல்களை உருவாக்குவது ஆகும். இந்நிகழ்வில் பாலுறவு ஒரு கூறுபாடாகும். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைமைகளும் எளிய நில்நியில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்தது. தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே நிலவியது. இந்நிகழ்வில் முதல் அல்லது பெற்றோர் உயிரியின் அதே மரபு இயல்புகள் அமைந்த புதிய இளவுயிரிகள் மீளுருவாக்கம் பெற்றன. இந்த முறைமை பாலிலா இனப்பெருக்கம் என வழங்கப்பட்டது. இது இன்னமும் பல உயிரின்ங்களில் குறிப்பாக ஓருயிர்க்கல உயிரிகளி நடைபெறுகிறது.என்றாலும் இது பல்லுயிர்க்கல உயிரிகளிலும் கூட பரவலாக இன்னமும் விளங்குகிறது.> பாலியல் இனப்பெருக்கத்தில் இளவுயிரிகளின் மரபுத் தகவல் இருவேறு தனியர்களிடம் இருந்து பெறப்படுகிறது. பாலியல் இனப்பெருக்கம் படிமலர்ச்சியின் நெடிய வழித்தட நிகழ்வில் உருவாகியதால், இடைநிலை உயிரிகளும் நிலவுகின்றன. காட்டக, குச்சுயிரிகள் பாலிலா இனப்பெருக்கத்தைக் கடைப்பிடித்தாலும், கொடுக்கும் தனி உயிரியின் மரபுத் தகவல் பெறும் மற்றோர் உயிரிக்கு பரிமாற்றப்படுகிறது.\n\nஇடைநிலை உயிரிகளை விட்டுவிட்டல் மற்றபடி பால் இனப்பெருக்கமும் பாலிலா இனப்பெருக்கமும் தான் இரண்டு அடிப்படைமுறைகளாக மரபுத் தகவல் மரபுபேறாக இளவுயிரிகளுக்குக் கடத்தப்படுகின்றன. வழக்கமாக, பாலிலா இனப்பெருக்கத்துக்கு முன் உயிர்க்கலம் தன் மரபுத் தகவல் உள்ளடக்கத்தை இரட்டிப்பாக்கிப் பிளவுறுகிறது. இது ஊன்பகுப்பு அல்லது முழுமைப் பகுப்பு எனப்படுகிறது. பாலியல் இனப்பெருக்கத்தில், சிறப்புவகை உயிர்க்கலங்கள் தம் மரபுத் தகவலை இரட்டிக்காமல் குன்றல் பகுப்பு முறையில் பிளவுற்று பாலணுக்களை விளைவிக்கின்றன. இப்பாலணுக்கள் பெற்றோர் ஒவ்வொருவரின் அரைப்பங்கு மரபுத் தகவலையும் பெற்றுள்ளன. இந்தப் பாலணுக்கள் தாம் உயிரியின் பாலியல் இனப்பெருக்கத்துக்கு ஆயத்தப்படுத்தும் உயிர்க்கலங்கள் ஆகும்.> பாலுறுப்பு, இனப்பெருக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைப் பெற்றுள்ளது. இனப்பெருக்க அமைப்புடன் இது படிமலர்ந்த்து. இது முதலில் ஒத்த பாலணுக்களில் (ஒருபாலுறவில்) தொடங்கி, பெரிய பெண்பாலணுவான அண்டமும் சிறிய ஆண்பாலணுவான விந்தணுவும் உள்ளடங்கிய வேறுபட்ட பாலணு வகைகள் அமைந்த அமைப்புக்கு முன்னேறியது.\n\nசிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. பல உயிரினங்கள், குறிப்பாக விலங்குகள், பாலியல் பிரிவைக் கொண்டுள்ளன. அவற்றின் இனக்குழுமல்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் பிரிந்துள்ளன. மாராக, இத்தகைய பால்பிரிவற்றனவாக உயிரினங்களும் நடப்பில் உள்லன. இவற்றின் ஒவ்வொரு தனியரும் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன. இவை இருபாலிகள் எனப்படுகின்றன. இந்நிலை நிலைத்திணைகளில் அடிக்கடி காணப்படுகிறது.\n\nபடிமலர்ச்சி.\nஒற்றைக்கருவன் முழுக்கருவன் மூதாதையில் முதலில் இனப்பெருக்கம் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிப் படிமலர்ந்த்து. பால்பிரிவின் படிமலர்ச்சியும் அது இதுநாள் வரை நிலத்திருப்பதற்குமான காரணம் குறித்த விவாதங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதற்கு பின்வரும் கோட்பாட்டு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன: பால் இளவுயிரிகளில் வேறுபாட்டை உருவாக்குகிறது; இது மேம்பட்ட பண்புகள் பரவ உதவுகிறது; து தீங்கான பண்புகளை நீக்க உதவுகிறது. பால் முளைக்கரு தொடர் மரபனைப் பழுதுபார்க்க உதவுகிறது.\n\nஇனப்பெருக்கம், முழுக்கருவன் உயிரிகளில் ந்அடக்கும் தனித்தன்மை வாய்ந்த நிகழ்வாகும். முழுக்கருவன் உயிரிகள் கலக்கருவையும் ஊன்குருத்தையும் கொண்டவையாகும். விலங்குகள், நிலைத்திணைகள், பூஞ்சைகள் தவிர, முகிழுயிரிகளாகிய மலேரியா ஒட்டுண்ணிகளைப் போன்றவையும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில குச்சுயிரிகளும் இணைசேர்க்கை வாயிலாக உயிர்க்கலங்களுக்கு இடையில் மரபுத் தகவலை கட்த்துகின்றன; இது இனப்பெருக்கத்தை ஒத்ததல்ல என்றாலும் இதுவும் பண்புகள் கலக்க உதவுகிறது.\n\nமுழுக்கருவன்களின் இனப்பெருக்க பான்மையை வரையறுப்பது பாலணுக்களின் வேறுபாடும் கருவுறலின் இருபால் தன்மையுமே ஆகும்.ஓர் உயிரினத்துக்குள் நிலவும் பாலணு வகைகளின் பன்மையும் கூட இனப்பெருக்கத்தின் ஒரு வடிவமாக்க் கருதப்படுகிறது. என்றாலும், பலௌயிர்க்கல விலங்குகளில் பாலணுவின் மூன்றாம் வகையேதும் அமைதல் இல்லை.\n\nபால்பிரிவினை முதுகருவன்களின் காலத்திலோ முழுக்கருவன்களின் தொடக்கக் காலத்திலோ தொன்றியிருக்க வாய்ப்பிருந்தாலும், பண்பக இணை பால்திர்மானிப்பின் தோற்றம் முழுக்கருவன்களின் தொடக்கக் காலத்திலேயே தோன்றிவிட வாய்ப்புள்ளது. ZW பால்தீர்மானிப்பை பரவைகளும் மீன்களும் சில ஓட்டுடலிகளும் பகிர்கின்றன. XY பால்தீர்மானிப்பு பாலூட்டிகளிலும் மேலும் சில பூச்சிகளிலும் நிலைத்திணைகளிலும் (\"Silene latifolia\") அமைகிறது. X0 பால்தீர்மானிப்பு சில பூச்சிகளில் அமைகிறது.\n\nபறவைகளின் ZW, பாலூட்டிகளின் XY பண்பக இணைகளுக்கு இடையில் பொதுவான மரபன்கள் ஏதும் பகிரப்படவில்லை. கோழியையும் மாந்தனையும் ஒப்பிட முன்னதன் Z பண்பகம் மாந்தனின் பால்சாரா 9 ஆம் பண்பகத்தை ஒத்துள்ளது. ஆனால், அது X அல்லது Y பண்பகத்தை ஒத்தில்லை. இந்நிலை ZW, XY பால்தீர்மானிப்புகள் பொது தோற்றத்தைப் பகிரவில்லை எனபதைத் தெளிவாக்குகிறது. ஆனால் இந்தப் பாலியல் பண்பகங்கள் பறவைகள், பாலூட்டிகளின் பொது மூதாதையின் பால்சாரா பண்பகத்தில் இருந்து தோன்றியிருக்கும் வாய்ப்பைக் காட்டுகிறது.\n\n2004 ஆம் ஆண்டின் ஓர் ஆய்வுக் கட்டுரை கோழியின் Z பண்பகத்தை பிளாட்டிபசின் X பண்பகத்தோடு ஒப்பிட்டு இரண்டும் உறவுள்ள அமைப்புகளாக அமைதலைச் சுட்டிக் காட்டியுள்ளது.\n\nபாலியல் இனப்பெருக்கம்.\nமுழுக்கருவன்களின் இனப்பெருக்கம் இருபெற்றோரின் மரபியல் பண்புகளை கலந்து உயிரிகள், இளவுயிரிகளை உருவாக்கும் நிகழ்வாகும். இந்நிகழ்வில் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குப் பண்பகங்கள் கட்த்தப்படுகின்றன. இளவுயிரியின் ஒவ்வோர் உயிக்கலத்திலும் இரு பெற்றோரின் அரைப்பகுதி பண்பகங்கள் அமைந்திருக்கும்.\n\nமேலும் படிக்க.\n- \"N.B\".: One of many books by this pioneering authority on aspects of human sexuality.\nவெளி இணைப்புகள்.\n- Human Sexual Differentiation by P. C. Sizonenko\n\n\n\n\n", "document_id": "ta_ta_15309"}, {"id": [360, 9], "question": "சில தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு <Query> மறைமுக வழியில் உதவுகிறது.", "document": "அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதொரு பாலின அமைவு அமைப்பு கிடையாது. மனிதர் உட்படப் பெரும்பாலான விலங்குகளில் பாலினம் மரபணுக்கள் மூலமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. சிலவகை உயிரினங்களில் இவை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. \n\nவெவ்வேறு மரபு வழியில் வந்த உயிரினங்களில் இரண்டு பாலினங்கள் இருப்பதற்கான தெரிவு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்துள்ளது. (பார்க்க குவி பரிணாமம்).\n\nஇவற்றையும் காண்க.\n- பெண்\n- பாலினம்\n- ஆண் (மனிதர்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_44828"}]
[{"id": [362, 0], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "அமைப்பும் பயன்பாடும்.\nஇது பல ஆரைக் கால்களைக் கொண்ட பெரிய வண்டிச் சில்லை ஒத்தது. சில சமயங்களில் தண்டனை விதிக்கப்பட்டவரைச் சில்லில் கட்டி மரக்கோல்களால் அல்லது நீளமான இரும்புக் கம்பிகளால் அடிப்பர். இதற்கு மாற்றாகச் சில வேளைகளில் தண்டனை பெற்றவரை இரண்டு மரவளைகளை \"X\" வடிவில் பொருத்திய \"புனித ஆன்ட்ரூவின் சிலுவை\"யில் கட்டி அடித்தபின் சிதைந்த உடலைச் சில்லில் கட்டிக் காட்சிக்கு வைப்பர். சில மரண தண்டனைகளின் போது தண்டனைக்கு உள்ளாகுபவர்களின் கால் கைகளை மரக்குற்றிகளில் உயர்த்தி வைத்தபின்னர் அவை முறியும்படி அவற்றின் மீது சில்லால் அடிப்பதும் உண்டு. \nபிரான்சில், தண்டனை பெற்றவரை வண்டிச் சில்லில், கால் கைகள் சில்லின் ஆரைக்கால்களின் மீது பொருந்துமாறு வைத்து வண்டிச் சில்லை மெதுவாகச் சுழல விடுவர். பின்னர், பெரிய சம்மட்டிகள் அல்லது இரும்புக் கோல்களைப் பயன்படுத்தி எலும்புகள் முறியுமாறு செய்வர். இது ஒவ்வொரு காலுக்கும் கைக்கும் பல தடவைகள் திருப்பித் திருப்பிச் செய்யப்படும். சில வேளைகளில் தண்டனை பெற்றவரின் மார்பிலும், வயிற்றிலும் இறக்கும்வரை அடிக்குமாறு பணிப்பதும் உண்டு. இது \"கருணை அடி\" எனப்படும். இந்த அடி இல்லாவிட்டால் தண்டனைக்கு உள்ளானவர் இரத்தப் போக்காலும், தாகத்தாலும் இறக்கும்வரை பல மணி நேரங்கள் அல்லது பல நாட்கள் கூட உயிருடன் இருந்து வருந்தவேண்டி இருக்கும். சில தருணங்களில் சிறப்புக் கருணையின் பேரால் இரண்டு மூன்று அடிகளுக்குப் பின்னர் கழுத்தை இறுக்கிக் கொல்லுமாறு பணிப்பதும் உண்டு. கை கால்கள் உடைந்து குற்றுயிராகக் கிடக்கும் உடல்களின் கால் கைகளைச் சில்லின் ஆரைக் கால்களிடையே பின்னி, உடலைப் பறவைகள் தின்பதற்கு ஏதுவாக, அச் சில்லை உயரமான கம்பத்தில் ஏற்றிவிடுவர். \nபுனித ரோமப் பேரரசில், கொடுமையான கொலைக் குற்றம் செய்தவர்களுக்கே \"உடைக்கும் சில்லில்\" தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் மிகக் கடுமையாக இல்லாவிட்டால் \"மேலிருந்து கீழ்\" முறையில் அடிக்குமாறு பணிக்கப்பட்டது. இதன்படி கழுத்தில் அடிக்கத்தொடங்குவர். இதனால் முதல் அடியிலேயே இறப்பு நிகழும். கடுமையான குற்றங்களுக்குக் \"கீழிருந்து மேல்\" முறையில் அடிக்குமாறு பணிக்கப்படும். இதன்படி அடி காலில் இருந்து தொடங்கும். எவ்வாறு, எத்தனை அடிகள் அடிக்கவேண்டும் என்பதைத் தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32117"}, {"id": [362, 1], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "வகை.\nமர்மப்படம்\n\nகதை.\nடாம் ஹாங் ஒரு சிறைச்சாலையில் மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் பகுதியில் ஒரு அதிகாரியாகப் பணிபுரிகின்றார். இவ்வேளையில் இங்கு ஒரு பெரிய உருவமுடைய கறுப்பின இளைஞர் ஒருவர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் கொண்டுவரப்படுகின்றார். இந்த இளைஞன் மீது இரு வெள்ளையினச் சிறுமிகளைக் கற்பழத்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.\n\nதண்டனை நிறைவேற்ற சில நாட்களுக்கு முன்பாகவே இந்த இளைஞனிடம் சில தெய்வ சக்திகள் இருப்பதை டாம் ஹாங்கும் அவரின் நண்பர்களும் கண்டுகொள்கின்றனர். இவர் மூலம் பலரும் பல்வேறு வழியில் பயனடைகின்றனர். இறுதியில் உண்மையான குற்றவாளி அதே சிறைக் கூடத்தில் உள்ள வேறொருவன் என்பதை இந்த இளைஞன் மூலம் டாம் ஹாங் அறிந்து கொள்கின்றார்.\n\nஆயினும் கடமையிலிருந்து மீற முடியாமலும், இளைஞனின் வேண்டுகோளுக்கு இணங்கவும் மரண தண்டனை மின்சாரக் கதிரையில் நிறைவேற்றப்படுகின்றது.\n\nஇளைஞன் மூலம் டாம் ஹாங்கின் வாழ்க்கைக் காலம் அநாயாசமாக அதிகரித்து விடுகின்றது. அவர் மரணத்தை விரும்பிய போதும் அதை அடைய முடியாமல் அவதிப்படுவதைக் காட்டுவதுடன் இந்தத் திரைப்படம் நிறைவேறுகின்றது.\n\nதுணுக்குகள்.\n IMDB டாப் 250-ல் 136-வது இடத்தையும், 4 ஆஸ்கார் அவார்ட்ஸ் –க்கும்(சிறந்த நடிகர்,சிறந்த படம்,சிறந்த சவுன்ட்,சிறந்த திரைக்கதை ) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Stephen King எழுதிய “ The Green Mile-1996”\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5184"}, {"id": [362, 2], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "மரண தண்டனைக்கு எதிராக பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசுகளில் ஆதரவைத் திரட்டல், பன்னாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மரண தண்டனை எதிராக தேசிய மற்றும் பிராந்திய க்கூடுறவை வலுப்படுத்தல் போன்றவற்றில் இவ்வுலகக் கூட்டமைப்பு கவனம் செலுத்துகிறது.\n\n2002 ஆம் ஆண்டு மே 13 இல் ரோம் நகரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் 10 ஆம் நாளை உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளாக முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. சூலை 2011 அளவில் இக்கூட்டமைப்பில் மொத்தம் 121 உலக அமைப்புகள் அங்கத்துவம் வகிக்கின்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மரண தண்டனை\n- உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்\n\nவெளி இணைப்புகள்.\n- Website of the World Coalition Against the Death Penalty\n\n\n\n\n", "document_id": "ta_ta_36805"}, {"id": [362, 3], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "தீர்மானம்.\n2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய \"மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு\" என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003 அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.\n\nகோரிக்கை.\nமரண தண்டனை முறையை உலக நாடுகள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர். முன்வைக்கின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- World Day Against the Death Penalty\n- World Day Against the Death Penalty 2009 \n- World Day against Death Penalty\n- World Day Against the Death Penalty\n- 9th World Day Against the Death Penalty: the inhumanity of the death penalty\n\n\n\n\n", "document_id": "ta_ta_36795"}, {"id": [362, 4], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சில் கில்லட்டினின் பயன்பாடு பரவலானது. விரைவாக மரண தண்டனையை நிறைவேற்றும் எந்திரமொன்று தேவைப்பட்டதால் கில்லட்டின் வடிவமைக்கப்பட்டது. புரட்சிகர பிரான்சில் மரண தண்டனை வழிமுறைகளை சீர் திருத்தில் ஜோசப்-இக்னேஸ் கில்லட்டின் எனும் மருத்துவரின் பெயரால் இவ்வியந்திரங்கள் “கில்லட்டின்” என்று அழைக்கப்பட்டன. கில்லட்டின்கள் வெகுஜன நினைவிலும் பரவலர் ஊடகங்களிலும் பிரெஞ்சுப் புரட்சி, பயங்கர ஆட்சி போன்றவற்றுடன் பெரிதும் தொடர்பு படுத்தப்படுகின்றன எனினும் பிரான்சில் 1981 மரண தண்டனை ஒழிக்கப்படும் வரை பயன்படுத்தப்பட்டு வந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52076"}, {"id": [362, 5], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "சமயங்கள் வாரியாக சமயத் துறப்பு.\nகிறித்தவம்.\nகிறித்தவத்தில் இருந்து சமயத்தில் இருந்து விலகியவர்களை கொல்வது நெடுங்காலமாக (4 நூற்றாண்டிலிருந்து 15 நூற்றாண்டு வரை) நடந்தது. தற்காலத்தில் இது எங்கும் இல்லை.\n\nஇசுலாம்.\nஇசுலாமில் இருந்து விலகுவது அலல்து இசுலாமை மறுப்பது கடவுளுக்கு எதிரான ஒரு பாரிய குற்றமாக கருதப்படுகிறது. சமயத்தில் இருந்து விலகுவர்களுக்கு தண்டனை மரணம் ஆகும். இன்றும் சவூதி அரேபியா, ஈரான், யெமென், ஆப்கானிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் சமயம் துறப்பவர்களுக்கு மரண தண்டனை சட்டத்தில் உள்ளது.\n\nஇந்து சமயம்.\nஇந்து சயமத்தில் சமயம் மாறுபவர்களுக்கு அல்லது மறுப்பவர்களுக்கு தீவரமான தண்டனைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. ஆனால் இந்தியாவின் சில மாநிலங்களில் சமயம் மாறுவது பற்றி கடுமையான சட்டங்கள் உண்டு.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தெய்வ நிந்தனை\n- இறைமறுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_15055"}, {"id": [362, 6], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "இரண்டாம் உலகப் போரில், ஜப்பானியர்கள் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளைக் கைப்பற்றி, கொடுங்கோல் ஆட்சி செய்தனர். தீபகற்ப மலேசியாவில் தரையிறங்கிய அதே காலக்கட்டத்தில், போர்னியோவிலும் காலடி பதித்தனர். அவர்கள் 1942 ஜனவரி முதலாம் தேதி லாபுவானில் தரை இறங்கினார்கள். ஒரு சில வாரங்களில், அங்கு இருந்து வட போர்னியோவுக்குள் ஊடுருவல் செய்து போர்னியோ தீவையே முழுமையாகக் கைப்பற்றினர்கள்.\n\nசப்பானியர்களின் சித்திரவதை.\n1942லிருந்து 1945வரை வட போர்னியோ ஜப்பானியர்களின் பிடியில் சிக்கி இருந்தது. தென் போர்னியோ தீவின் கலிமாந்தான் பகுதியும் அவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டக் கூட்டுப் படைகள், வானில் இருந்து குண்டுகளைப் போட்டன. அதனால் பல நகரங்கள் சேதம் அடைந்தன அல்லது அழிந்து போயின. அவற்றுள் சண்டாக்கான் குறிப்பிடத்தக்க ஒரு நகரமாகும்.\n\nஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் சண்டாக்கான் நகரில் பிரித்தானிய, ஆஸ்திரேலியப் போர்க் கைதிகளுக்காக ஒரு சிறைச்சாலை உருவாக்கப்பட்டது. அந்தச் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டனர். மனிதத் தன்மையற்ற முறையில், மிக மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டனர். கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக அந்தச் சிறைச்சாலை, 260 கி.மீ. தொலைவில் இருந்த ரானாவ் உள் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.\n\nஅப்போது சண்டாக்கான் சிறைச்சாலையில் 2504 கைதிகள் இருந்தனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர், ஜப்பானியர்களின் சித்ரவதைகளினால் இறந்து விட்டனர். எஞ்சியவர்கள் ரானாவ் எனும் இடத்திற்கு கால்நடையாக நடக்க வைக்கப் பட்டனர். அந்த நிகழ்ச்சியைச் சண்டாக்கான் மரண அணிவகுப்பு என்று அழைக்கிறார்கள். போர்க் கைதிகளில் ஆறே ஆறு பேர்தான் தப்பிப் பிழைத்தனர். மற்றவர்கள் அனைவரும் நடைபாதையிலேயே இறந்து போயினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47819"}, {"id": [362, 7], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.\n\nமரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\n\nமரணதண்டனை முறைகள்.\nநடைமுறையில் உள்ள முறைகள்.\n- தூக்கிலிடுதல்\n- துப்பாக்கியால் சுடுதல்\n- கற்கலால் அடித்து கொல்லுதல்\n- மின்சாரம் பாய்ச்சுதல்\n- விச மருந்து கொடுத்தல்\n\nபழங்கால தண்டனை முறைகள்.\n- தலையை துண்டித்தல்\n- விசம் கொடுத்தல்\n- யானையை மிதிக்க வைத்தல்\n- கழுவேற்றுதல்\n- சிலுவையேற்றுதல்\n\nநடைமுறையில் மரணதண்டனை.\nஉலகில் பல்வேறு நாடுகள் மரணதண்டனையை சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் செய்துள்ளன. சில நாடுகளில் தற்போது மரணதண்டனைக்கு மாற்று தண்டனைகள் குறித்தான ஆய்வுகள் நடக்கின்றன. இவ்வாறு மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடுகள் வேறுவேறு முறைகளில் மரணதண்டனையை கையாளுகின்றன. அமெரிக்கா நாட்டில் ஜார்ஜியா மாகாணத்தில் 70 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு பெண்ணுக்கு அவளின் கணவனைக் கொன்ற குற்றத்திற்காக விச ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n\nஐ.நா உறுப்பு நாடுகளும், ஐ.நா பார்வையாளர் அந்தஸ்து உடைய நாடுகளுமான 195 நாடுகள் கீழ்வரும் கொள்கையை பின்பற்றுகின்றன:\n\nஉலகின் 90% நாடுகள் சர்வதேச மன்னிப்பு சபை படி, இயங்குகின்றன.\n100 (51%) நாடுகள் மரணதண்டையை ஒழிக்க வேண்டுமென விரும்புகின்றன.\n7 (4%) நாடுகள் விதிவிலக்கான சூழ்நிலைகளில் (அதாவது போர் நேரம் போன்ற) குற்றங்களை தடுக்க மரணதண்டனையை விரும்புகின்றன.\n48 (25%) நாடுகள் சாதாரண குற்றங்களுக்காக மரணதண்டனை பயன்பாட்டை அனுமதிக்கின்றன. \n40 (20%) நாடுகளின் சட்ட நடைமுறையில் இரண்டு மரண தண்டனைகளைப் பராமரிக்கின்றன.\n\nபோதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கு தண்டனை.\nகொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கும், பாலியன் வன்புணர்வு போன்றவையும் தவிர்த்து போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கும் பல உலக நாடுகள் மரண தண்டனையை தருகின்றன. 2012 வரை போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை சட்டப்படி நிறைவேற்றிய நாடுகளின் பட்டியல்:\n\nமதங்களின் பார்வையில்.\nஉலகின் முக்கியமான சமயங்கள் அனைத்தும் மரணதண்டனையைப் பற்றிய பல்வேறு கலவையான கருத்துகளை கொண்டுள்ளதாக உள்ளன. சமய கோட்பாடுகள், காலம் ஆகியவை மரண தண்டனை நிர்ணயம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன.\n\nஇந்து மதம்.\nமரணதண்டனையை அனுமதிப்பது, தடை செய்வது என இரு போதனைகளை இந்து மதம் கொண்டுள்ளது. இந்து சமயத்தின் புராணங்களிலும், சமயக் கதைகளிலும் மனித குலத்திற்கு தீமையை விளைவிக்கும் அரக்கர்கள் தெய்வங்களால் கொல்லப்படுதல் சொல்லப்படுகிறது. குற்றத்திற்கான தண்டனையை இறைவனே கொடுப்பார் என்பதை திருமாலின் தசவாதரங்களின் நோக்கம் விளக்குகிறது. இந்து மத தத்துவத்தின் படி ஆன்மா அழிவற்றது. உயிரானது இறந்த பிறகு, அவை உடலினை விட்டு பிரிந்து தனது நற்செயல்கள், தீசெயல்களைப் பொறுத்து சொர்கத்திற்கும், நரகத்திற்கும் செல்வதாக கருதப்பெறுகிறது. மகாபுராணங்களில் ஒன்றான கருட புராணம் மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்காக அவர்களின் ஆன்மா நரகத்தில் அடையும் துன்பங்களைப் பட்டியலிடுகிறது.\n\nஇசுலாம்.\nஇசுலாமிய சட்டத்தின் சில வடிவங்கள், மரண தண்டனையை வரவேற்கின்றன. ஆயினும் குரானில் கூறப்பட்டுள்ள உண்மையான மரண தண்டனையை இசுலாமிய சட்டத்தினை அடிப்படையில் சில நாடுகள் பின்பற்றுகின்றன. மரண தண்டனைக்கு பதிலாக மற்றொரு முறை பயன்படுத்த குரான் வழிகாட்டுகிறது. கொலை குற்றம் சிவில் குற்றமாக கருதப்பட வேண்டும். குற்றவாளியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கொலை செய்வது என்பதிலிருந்து விலகிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தரும் அதிகாரமும் வழங்கப்பெறும். இதனை வலியுருத்தும் குரானின் வரிகள் கீழே:\n\nமரணதண்டனை எதிர்ப்பு.\nஉலக நாடுகள் பலவற்றிலும் நடைமுறையில் உள்ள தூக்கிலிடுதல் போன்ற மரணதண்டனைகளை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படியில் மனிதஉரிமையாளர்களால் மரணதண்டனை எதிர்ப்பானது செய்யப்பெறுகிறது. தவறுகளுக்காக தரப்படும் மரணதண்டனைகள் சரியானது அல்ல என்றும், தீர்வாகாது என்றும் இத்தகைய எதிர்ப்பாளர்கள் நம்புகிறார்கள். தேச பாதுகாப்பு, கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரணதண்டனையைத் தவிர மற்ற தண்டனைகளை அளிக்க இவர்கள் வற்புறுத்துகிறார்கள். மனித உயிர்கள் மகத்தானவை என்றும், கொலைக்கு மற்றொரு கொலை(மரணதண்டனை) கூடாதென்றும் கூறும் இவர்களில் இறைவன் கொடுத்த உயிரை பறிக்க மனிதர்களுக்கு உரிமையில்லை என்ற கருத்தினை உடைய ஆன்மிகவாதிகளும் உள்ளனர். மரணதண்டனை எதிர்க்க இயக்கங்கள் தொடங்கி, மாநாடுகளும், பிரச்சாரங்களும் நடைபெறுகின்றன. மரணதண்டனைக்கு எதிரான வாதங்களாக முன்வைக்கப்படும் சில\n- சமூகப் பொறுப்பு - ஒரு தனி நபரின் செயலானது, ஒவ்வொரு தனி நபருக்கும் அமைந்த சமூக நிலைமைகளினால் ஏற்படுகிறது.\n- மனித நேயம் - ஆயுதமற்ற தனிமனிதனை அரசே படுகொலை செய்வது, ‘குற்றவாளியின்’ நடவடிக்கையிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15308"}, {"id": [362, 8], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "கொலைக்குற்றங்கள்.\n1988 - 1989 ஆம் ஆண்டு காலவாக்கில் ஆறு கொலைக்குற்றங்கள் புரிந்தமைக்கான வழக்கில் சங்கர் என்பவரும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர் லலிதா, சுடலை, சம்பத், மோகன், கோவிந்தராஜ், மற்றும் ரவி என்கிற ஆறு நபர்களை கொலை செய்து உடல்களை எரித்தோ அல்லது அவரது வீட்டினுள் தளத்தில் புதைத்தோ கொலைக்குற்றம் புரிந்தார்.\n\n1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆறுமாத கால இடைவெளியில் பதின்ம வயதினை அடைந்த ஒன்பது பெண்கள் சென்னையை ஒட்டிய திருவான்மியூர் பகுதிகளில் காணாமல் போயினர். அவர்களைத் தேடும் வழக்கு விசாரணையின்போது தமிழகக் காவல் துறையினர் தொலைந்துபோன நபர்கள் வரதட்சணை தர இயலாத குடும்பச்சுமை காரணமாக குடும்பத்தினராலேயே விபச்சாரத்திற்காக விற்கப்பட்டிருக்கலாம் என்று தொடக்கத்தில் நினைத்தனர். ஆனால் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையின்போது வேறு மர்மங்கள் வெளிப்பட்டன.\n\nதிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் சுபலட்சுமி என்கிற பள்ளி மாணவி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மதுக்கூடத்தின் முன்னால் தன்னைக் கடத்த முயன்றதாக புகார் அளித்தார். இதன் பின்பு புலனாய்வாளர்கள் நடத்திய விசாரணையில் அந்த மதுக்கூடத்தின் பின்புறம் நடந்த மறைமுகக் கும்பலின் வேலைகள் தெரிய வந்தன. இந்தக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் சங்கர் என்கிற ஆட்டோ ஓட்டுனர் இருப்பதையும் கண்டுபிடித்தனர். மேற்கொண்டு நடந்த விசாரணையில் இப்படி கடத்தப்பட்டவர்களைக் கொலைசெய்து அவர்களின் உடல்களை தகனம் செய்தது மட்டுமல்லாமல் வங்கக்கடலிலும் வீசியுள்ள தகவல்கள் வெளிவந்தன. மறுநாள் அந்த ஷங்கர் என்கிற குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஒரே இரவில் இவர் இந்தியா முழுமைக்கும் ”ஆட்டோ சங்கர்” என்கிற பெயரில் அறியப்பட்டார்.\n\nநீதிமன்ற விசாரணை.\nசங்கரின் வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளன்று இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பில் சங்கருக்கும் இவரது கூட்டாளிகளான எல்டின் மற்றும் சிவாஜி என்பவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\n\nஇவரது மரண தண்டனை நிறைவேற்றபடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாநிலத்தின் செல்வாக்கு வாய்ந்த அரசியல்வாதிகளுக்காகவே இந்த குற்றங்களை புரிந்ததாக பத்திரிகைகளிடம் கூறி இருந்தார். இவர் கடத்திவரும் பெண்களை அந்த அரசியல்வாதிகள் வன்புணர்ந்த பின்பு அவர்களின் உடல்களை அப்புறபடுத்தியதையும் பத்திரிக்கையில் கூறி இருந்தார். ஆட்டோ சங்கர் சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.\n\nகூட்டாளிகள்.\n2002 ஆம் ஆண்டு சங்கரின் 5 கூட்டாளிகளும் கடுங்காவல் சிறை தண்டனை பெற்றனர். அவர்கள் சங்கரின் சகோதரர், மோகன், செல்வா என்கிற செல்வராஜ் மற்றும் சிறைக்காவலர் கண்ணன், பாலன் மற்றும் ரஹீம்கான். இவர்கள் அனைவரும் குற்றச்சதி தீட்டியதற்காக இந்த தண்டனையை பெற்றனர். இதைத்தொடர்ந்து மோகன் என்கிற கூட்டாளி ஆறு கொலைகளில் தொடர்பிருந்ததற்காக மூன்று ஆயுள் தண்டனைகளை பெற்றார். இவர் ஏற்கனவே சென்னை மத்திய சிறையிலிருந்து 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தப்பியோடி பின்னர் புனே நகரில் 1992 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.\n\nபொறுப்புகள்.\nதமிழக காவல்துறை இயக்குனர் கே. விஜய குமார், சங்கர் ஒரு குற்றவாளியாக உருவானதற்கு சினிமா மட்டுமே தார்மீக காரணம் என்று கேரள மாநிலத்தில் நடந்த ”குற்றமும் ஊடகமும்” என்கிற ஒரு நிகழ்ச்சியின் பொழுது கருத்துரைத்துள்ளார். இந்த குற்ற விசாரணையானது இந்தியா முழுமைக்கும் தெரிந்த ஒரு வழக்காகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38970"}, {"id": [362, 9], "question": "<Query> (படம்) என்பது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதற்கான ஒரு கருவி.", "document": "இவர் கிறித்தவ திருச்சபையால் திரிபுக் கொள்கைக்காக (Heresy) மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். முதன் முதலில் திரிபுக் கொள்கைக்காக கிறித்தவர்களால் கொல்லப்பட்டவர் இவரே. இவர் சூனியம், மாந்திரீகம் போன்றவற்றில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு அரசனின் அவையால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இத்தண்டனையினை டிரயர், செருமணியில் கூடிய மன்றம் உறுதிசெய்தது. \n\nகிறித்துவ நம்பிக்கை சார்ந்தவற்றில் ஓர் ஆயரைத் தீர்ப்பிட அரசனுக்கோ, மன்றத்துக்கோ உரிமையில்லை எனக்கூறி மிலன் நகரின் ஆயரான அம்புரோசு, திருத்தந்தை சிரீசியஸ் மற்றும் தூர் நகர மார்ட்டின் ஆகியோர் தண்டனையைக் குறைக்க முயன்றனர். ஆயினும் இவரும் இவரைப் பின்பற்றியவர்களும் கிபி 385 அல்லது 386 இல் தலை வெட்டிக் கொல்லப்பட்டார்கள். இவர்களது மரணதண்டனை பின்னர் பல நூற்றாண்டுகளாக கிறித்துவ சமயத் திரிபுக் கொள்கையினருக்கு தண்டனையாக மரண தண்டனை விதிக்க முன்மாதிரியாக அமைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51356"}]
[{"id": [368, 0], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "நகம் கடிக்கத் தொடங்குதல்.\nகுழந்தைகளிலும், பருவவயதினரிலும் 30 வீதமானோரும், வயது வந்தவர்களில் 10இல் இருந்து 15 வீதமானோரும் நகங்களைக் கடிக்கிறார்கள். அனேகமாகக் குழந்தைகள் கிண்டர்கார்டன் வயதான நான்கிலிருந்து ஆறுவயதுக்குள்ளான காலப்பகுதியில் நகங்களைக் கடிக்கப் பழகத் தொடங்குகிறார்கள். இப்பழக்கம் பத்து வயது வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி 12-13வயதில் உச்சநிலையை அடைந்து வாலிபப் பருவத்தில் இல்லாமலே போய் விடுவதும் உண்டு. குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். \n\nஅறிகுறிகள்.\nஒரு குழந்தை தனது நகங்களைக் கடிக்கத் தொடங்குவது அந்தக் குழந்தைக்கு அது வாழும் சூழலில் ஏதோ ஒன்றுடனோ அல்லது யாரோ ஒருவருடனோ ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறி.\n\nஆராய்சியாளர்களின் கணிப்புகள்.\n- குழந்தைகளில் 30 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.\n- வயது வந்தவர்களில் 10இலிருந்து 15 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.\n- நகம் கடிக்கும் பழக்கம் ஆழ்மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்கிறார் Bad Säckingen, Baden-Württemberg ஜெர்மனியைச் சேர்ந்த Markus Biebl (Diplom-Psychologe). பெரியவர்களிடம் அனேகமாக இந்த ஆழ்மனமுரண் தொழில் இடங்களிலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏற்படும், சண்டைகள், பிரச்சனைகளாலேயே தோன்றுகிறது என்றும் சொல்கிறார் இவர்.\n- குழந்தைகளிடம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகளின் பிரதிபலிப்பும், அவர்களது கடினமான நிலைகளின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் கூட நகம் கடித்தலுக்குக் காரணமாகின்றன என்கிறார் Bonn, ஜெர்மனியைச் சேர்ந்த Gisela Dreyer (Psychologin). நகங்களைக் கடித்தலின் மூலம் அவர்கள் தமது மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\n\nநம்பப்படும் காரணிகள்.\n- தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.\n- தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத இயலாமை நிலையைக் கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.\n\nநகம் கடிப்பதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்.\n- கைகளுக்கு வேறு வேலைகள் கொடுத்தல். (சில குழந்தைகள் அவர்களின் கைகளுக்கு வேறு வேலைகள் கொடுக்கும் போது நகங்களைக் கடிப்பதை நிறுத்துகிறார்கள். குழந்தைகள் கடிக்கக் கூடிய வளையம், பந்து போன்ற பொருட்களைக் கைகளில் கொடுக்கலாம்.)\n- மருந்துக்கடையில் கிடைக்கக் கூடிய கசப்புத் தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவதொன்றை விரல்களில் பூசி விடுதல் அல்லது விரல்களை அவற்றுள் தோய்த்தெடுத்தல்.\n- விரல்களை துணிகளால் சுற்றிக் கட்டி விடுதல் அல்லது கையுறை போட்டு விடுதல். (குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் பொழுதுகளில் நகங்களை அதிகமாகக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் இந்த முறையைக் கையாளலாம்.)\n- குறிப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கு நகங்களைக் கடிக்காமல் இருந்தால் குழந்தைக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு பொருளைத் தருவதாக வாக்குறுதி கொடுத்தல்\n- நகங்களைப் பராமரித்தல் (நகங்களை ஒட்ட வெட்டி, நகங்களுக்குரிய அரத்தால் தேய்த்து, நகங்களை உரமாக்கக் கூடிய சாயம் பூசி, அதன் பின் எண்ணெய் பூசி, மசாஜ் செய்து விடலாம்.)\n- அழுத்தத்தைத் தீர்த்து வைத்தல் (கண்டிப்பதோ, பேசுவதோ நகங்களைக் கடிப்பதிலிருந்து மீளுவதற்கு இதுவரை உதவியதில்லை. அதற்காகப் பெற்றோர் நகம் கடிப்பதைப் பற்றி அக்கறை கொள்ளாது இருந்து விடலாகாது. கூடுதலாகக் குழந்தைகள் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் பெற்றோர் அதை மெதுவாகச் சுட்டிக் காட்ட வேண்டும். பொது இடங்களில் நகங்களைக் கடித்தல் கூடாது என்பதை ஏதாவதொரு புனை சொல்லால் குழந்தைக்கு ஞாபகப் படுத்த வேண்டும். நகம் கடித்தல் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு. ஆதலால் பெற்றோர் குழந்தை ஏதாவது வகையில் மனம் வருந்திக் கொண்டிருக்கிறதோ என்பதையும், வீட்டிலிருந்தா, பாடசாலையிலிருந்தா குழந்தைக்குக் கிடைக்கிறது என்பதையும் கண்டறிந்து அதிலிருந்து குழந்தை மீளுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டும்.) <ref name=\"http://www.focus.de/schule/lernen/forschung/wissen-psychotricks-gegen-das-naegelkauen_aid_347776.html\">, Focus</ref>,\n\n\n\n\n", "document_id": "ta_ta_30775"}, {"id": [368, 1], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "மனத்தளர்ச்சி - விளக்கம்.\n\"மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா\" என்று கேட்டு வைத்தார் ஒரு கவிஞர். இந்த மனத்தளர்ச்சி என்னும் உணர்வை மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில நாள் அல்லது சில கிழமைகள் நிச்சயமாக அனுபவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தெளிந்த சுய உணர்வும் மனம் பற்றிய விழிப்புணர்வும் இல்லாத பல மனிதர்கள் இதை உடல் சோர்வு என்றே உணர்கின்றனர். உண்மையில் மனம், உடல் இரண்டுமே பாதிக்கப்படுகிறது. மனத்தளர்ச்சி என்பது ஒரு உணர்ச்சியே. அதை எதிர்மறையான உணர்ச்சி என்று சொல்லலாம். \n\nபரிணாம உயிர் வளர்ச்சியில் உயிர்களுக்கு ஒரு இடையூறு ஏற்படும்போது செய் அல்லது செத்து மடி என்ற பதட்டம் உருவாகிறது. விளைவாக போராடு என்ற செயல் வெளிப்பட வேண்டும். ஆனால் வினோதமாக மனிதகுல சமூக பரிணாம வளர்ச்சியில் மனத்தளர்ச்சி என்ற எதிர்மறை உணர்வு ஏற்படுகிறது. தலைக்கு மேல் வெள்ளம் போனபின் சாணென்ன, முழமென்ன என்ற சலிப்பும், சோர்வும், ஆற்றாமையும் ஏற்படுகிறது. இடையூறு ஏற்படும் போது, இயக்கமின்மை ஏற்பட்டால், எதிர்மறை உணர்வுகளே ஏற்படும். புயலடித்து ஓய்ந்த பூமிபோல மனதின் ஆற்றல் எல்லாம் செலவழிந்து போன பின் ஏற்படும் வறட்சியும், இயக்கமின்மையுமே மனத்தளர்ச்சிக்குக் காரணமென நம்பப்படுகிறது. \n\nஅதுமட்டுமல்ல சிலர் போரிலிருந்து பின்வாங்கி போராடாமலிருப்பது, வாரிசுகள் எழுச்சியுற்று இடையூறை முறியடிக்கும் வரை ஒரு பாதுகாக்கும் முறையெனவும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் மனத்தளர்ச்சி நீடிக்கும் வரை பாதிக்கபட்டவரது பலவித செயல் திறன்பாடுகள் நிச்சயமாகத் தாக்கமடைகிறது. அதன் விளைவாகப் பல உடல்நல, குடும்பநல, சமூக நல பாதிப்புகள் ஏற்படுகிறது. மனத்தளர்ச்சி என்பதை விசை, மின்சார ஏற்றம் குறைந்த மின்கலத்தின் விளைவாக அந்த பொம்மையோ, உபகரணமோ எப்படிச் செயல்குறைந்து செயல்படுகிறதோ அதனுடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.\n\nமனத்தளர்ச்சியின் அறிகுறிகள்.\nமனத்தளர்ச்சியின் அறிகுறிகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று மனநல அறிகுறிகள். மற்றது உடல்நல அறிகுறிகள். பெரும்பாலும் மத்ய வயது, விபரம் புரிந்த, கல்வி அறிவுள்ள, நகர்ப்புற ஆண்களுக்கே இவ்வகைப் பாதிப்பு அதிகமாக உள்ளது எனத்\nதெரிவிக்கப்படுகின்றது. \n\nமனம் உற்சாகமாக இருக்க அடிப்படையாக மூன்று விதமான நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. இவை தான் என்ற தன்னம்பிக்கை, அன்பு என்ற உறவுப்பிடிப்பு, எதிர்காலம் என்ற நம்பிக்கை ஆகும். நமது வாழ்க்கை மேல் உள்ள ஈடுபாடு, ஆர்வம் இந்த மூன்றிலும் இருக்கின்றது. முதலில் நான், தான் என்ற கடந்தகாலம், சாதனைகள், இனிய நினைவுகள் போன்றவை நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஆனால் மனத்தளர்ச்சி ஏற்படும்போது நான் எதையும் சாதிக்கவில்லை, நான் உபயோகமில்லாதவன், நான் தாழ்வானவன், எனது இறந்த காலம் துயரமானது என்ற தாழ்வு மனப்பான்மையும், அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. அப்போது முதலிருந்த மனநிலையில் இருந்து விலகல் ஏற்படுகின்றது. இரண்டாவதாக பெற்றோர், உறவினர், குழந்தைகள், நண்பர்கள், சமூகத்தினர் யாராவது நம்மிடம் அன்பு பாராட்டி உதவிகள் செய்வார்கள் என்ற நிகழ்கால நம்பிக்கை துணைக்கு வருகின்றது. இதிலும் நான் ஆதரவற்றவன், எனக்கு யாருமில்லை என்ற அவநம்பிக்கை ஏற்படும்போது, எனக்கும் ஒரு எதிர்காலம் உண்டு நான் வாழ்வேன் என்ற எண்ணமும், இறை நம்பிக்கையும் தொடர்ந்து தளராமல் உழைக்கத் தூண்டுகிறது. ஆனால் நாளை நமக்கில்லை என்ற நிலை ஏற்படுமாயின், மூன்றாவது பாதுகாப்பிலிருந்தும் நழுவி விடுகின்றது. இதனால் குழப்பம், மயக்கம், கலக்கம், சஞ்சலம், துக்கம், சலிப்பு, களைப்பு, தவிப்பு, தனிமை, விரக்தி, வேதனை, அழுகை, ஆங்காரம் போன்ற பல எதிர்மறை உணர்ச்சிகள் உருவாகின்றன. விளைவாகப் பலருக்கு இயக்கமின்மை, கவனமின்மை, உற்சாகமின்மை, தெம்பின்மை, சிந்தனையின்மை, தெளிவின்மை, தீர்மானமின்மை, தன்னம்பிக்கையின்மை, ஆர்வமின்மை, உணர்ச்சியின்மை, பாசமின்மை, மகிழ்ச்சியின்மை, பொழுதுபோக்கின்மை ஏற்படுகிறது. இதனால் குற்ற உணர்வு, சுயவெறுப்பு மற்றவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.\n\nமனத்தளர்ச்சியினால் ஏற்படும் நோய்கள்.\nமனநோய் நோய்க்கூட்டறிகுறி.\n- இப்படியான மனத்தளர்ச்சி நிலமை இரண்டு கிழமைகளுக்கு மேலாகவும், எந்த ஒரு விடயத்திலுமோ ஆர்வமற்று, மகிழ்ச்சியற்று இருப்பார்களாயின், அந்நிலையை பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு (MDD - Major Depressive Disorder) என அழைப்பர். அமெரிக்காவில், பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவுள்ளவர்களில் 3.4% மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும், தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்களில் 60% மானவர்களுக்கு மனத்தளர்ச்சியோ அல்லது வேறு உணர்ச்சிகள் தொடர்பான கோளாறோ இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.\n- இந்த மனத்தளர்ச்சி தொடர்ந்து இருந்து நாட்பட்ட நிலையை அடையினும், பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு நோயினளவு தீவிரமான அறிகுறிகளைக் கொண்டிராமல் இருப்பின் அது Dysthymia நோய் எனப்படும்.\n- இருமுனை மனச்சீர்குலைவு (bipolar disorder) என்னும் நோயை உடையவர்களும், ஓரளவு பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு நோய்க்குரிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்.\n\nமனநோயல்லாத நிலை.\nசில தொற்றுநோய்களாலும், சில மனநிலை தொடர்பான பிரச்சனைகளாலும் இப்படியான மனத்தளர்ச்சி ஏற்படலாம். தைராய்டு சுரப்புக் குறை நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இவ்வாறான மனத்தளர்ச்சி காணப்படும். இரு வேறுபட்ட வைரசினால் ஏற்படக்கூடிய Mononucleosis என்னும் நோயும், இவ்வகையான மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\nமனித மூளை\n\nஉடல் உறுப்புக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23031"}, {"id": [368, 2], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில்அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல் தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத்தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம்,உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக்காட்சிகள் முதலானவை மனஅழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்படுகின்றன\n\nஉங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், உணர்வுகளைப் பற்றியும் நடந்தவைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக யாருடனாவது பேசுங்கள், உங்கள்குடும்ப அங்கத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ இது பற்றிக்கூறுவதற்கு விரும்பாவிட்டால் இதற்காக தகுந்த ஆலோசனைகள் வழங்கக்காத்திருக்கும் மனநிலை ஆலோசகரை அணுகலாம்.அப்போதுதான் உங்களுக்கு விடிவு கிடைக்கும்\n\nஉலகில் வாழும் அனைவருமே தங்கள் வாழ்நாளின் ஒரு முறையாவது தற்கொலை செய்யலாமா என்ற நிலைமைக்கு வருகின்றனர் என்று மனோதத்துவம் சொல்கிறது. இன்றைய வேகமான உலகத்திற்கு ஈடுகொடுத்து நாம்காரியங்களை செய்யும்போது மெல்ல மெல்ல நம்மை அமுக்கி மூழ்கடிக்கவரும் அரக்கனே மன அழுத்தம். இதை உடனே அடையாளம்கண்டுகொண்டு தீர்வு காண்பதன் மூலம்பெரும் இழப்புகளை தவிர்க்க முடியும்.\n\nமுதல்படி: சிறு பிரச்னைகளுக்கு கூடபெரிய அளவில் கவலைப்படுவதே மனஅழுத்தத்துக்கான முதல்படி. மனஅழுத்தத்தால் உடல், வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். ஒருவரின் தனித்தன்மை,முயற்சி, சக்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.\n\nநல்லவர்களையும் முட்டாளாக்கும்: மனஅழுத்தம், நல்லஅறிவு படைத்தவர்களையும்,பழக்கவழக்கம், நடை, உடை,பாவனைகளில் முட்டாள்களாகக்காட்டுகிறது.ஒருவருக்கு உடலளவிலும், மனதளவிலும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உறவினர்கள், நண்பர்களிடமிருந்து பிரியும்நிலை உண்டாகிறது.\n\nஉணர்வற்ற மனிதனாக்கும்: மனித உணர்வில்,பாதிப்பை உண்டு பண்ணுகிறது.தேவையில்லாத இடங்களில், தேவையற்ற உணர்வுகளை வெளிப்படுத்தவைக்கிறது.சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை பிரித்துக்காட்டுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யாவிடில் மனநோய் அளவுக்கு கொண்டு செல்கிறது.\n\nஎவ்வாறு கட்டுப்படுத்துவது: அவசரஉலகில் மனஅழுத்தம் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுகிறது. என்னபிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழகவேண்டும். சிறு விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாமல், அதை சரி செய்யவேண்டும். சரி செய்ய முடியாத பிரச்னை எனில் ,அதையே நினைத்து கவலை கொள்ளக்கூடாது.\n\nஉடனே சரி செய்யுங்கள்: பிரச்னை ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும் போது, எண்ணத்தை மாற்றமுற்படுங்கள். நண்பர் களுடன்மனம்விட்டு பேசுங்கள். இதனால்அழுத்தம் குறையும். எளிய உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம்ஆகியவையே மனஅழுத் தத்துக்கு சிறந்தமருந்தாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் புதிய இடங்கள் ,சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் மனஅழுத்தத்தை மறந்து விடலாம்.\n\nref : https://ezilnila.mahen.ca/archives/2883\n\n\n\n\n", "document_id": "ta_ta_111971"}, {"id": [368, 3], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "சில நாடுகளில் வயதானோர் மிகவும் மதிக்கப்படுகின்ற கலாச்சாரம் இன்றும் இருந்து வருகிறது.சில குடும்பங்களில் வயதானவர்களே பணத்தை வைத்து குடும்பத்தை நிறுவகிக்கின்றனர்.இது அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது .பெரும்பாலான வயதானோர் ,பிறரால் பயனற்றவர்களாகவே கருதப்படுகின்றனர்.அவர்களும் தங்களை பயனற்றவர்களாக கருதுகின்றனர். தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்காது.அரசு வேலைகளில் பணிபுரிந்தவர்கள் ,பனி ஓய்வுக்குப் பின்னர், தனக்காக முன்பு செய்து வந்த தொழிலை விடுத்து ,குடும்பத்துக்காக உடல் உழைப்பு சார்ந்த (கடைக்குச் செல்லுதல்,குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடச் செல்லுதல் )வேலைகளைச் செய்யும் போது ,மனஉளைச்சல் ஏற்படுகிறது.சில வீடுகளில் முதியோர்களை தனியாக விட்டுவிட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலைக்குச் செல்லும் போது ,மன உளைச்சலும் வாழ்க்கையின் மீது வெறுப்பும் ஏற்படுகிறது \n\nமுதுமையில் ஏற்படும் உடல்நல மாறுதல்கள்.\nபுலன் மற்றும் இயக்கத்திறன்கள் சரிவடைகிறது.கண்பார்வையிழத்தல் ஏற்படும்.எனவே சமூக செயல்பாடுகளில் ஒதுங்கியிருப்பர்.நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்ப்பர் .சிலர் கண்ணுக்கு கண்ணாடி பயன்படுத்துவர்.65 முதல் 79 வயதுக்குள் பத்து பேரில் ஒருவருக்கு கேட்கும் திறன் குறைய வாய்ப்பிருக்கிறது.பிறர் கூறுவதை சரியாக கேட்க இயலாது.ஒரு முறை கூறுவதை பலமுறை கூற வேண்டியது வரும் . .சிலருக்கு கேட்கும் கருவி ,ஓரளவுக்கு பயன்தரும்.சிலர் கேட்கும் கருவியை பயன்படுத்துவதை விரும்பமாட்டர் .அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை ,சிறப்பு பயிற்சி மற்றும் அறுவை சிகிச்சை பயனளிக்கலாம்.\n\nசில வயதானோர் ,வீட்டில் செய்யும் உணவுகள் எதுவும் சுவையில்லை என்று கூறுவர் அவர்கள் நாவில் சுவை மொட்டுகள் குறைவதே இதற்கு காரணமாகும் .சிலருக்கு நுகர்தலிலும் பிரச்னை ஏற்படுகிறது .குளிர் மற்றும் சூடு எளிதாக இவர்களை பாதிக்கிறது.குறைந்த உடல் வெப்ப நிலை இவர்களுக்கு மிகவும் ஆபத்தானது.மற்ற வயதினரைக்காட்டிலும் இந்த வயதினர் மிகவும் மெதுவாகவே எல்லா வேலைகளையும் செய்வர்.மிகவும் குறைந்த பலம் இருப்பதே, இதற்குக் காரணமாகும்.நரம்பு ஆற்றல் அற்று இருக்கும்.\n\nபெரும்பாலான முதியோர்கள் அடிக்கடி விபத்து மற்றும் உடல் காயத்திற்கு உள்ளாவதற்கு காரணம் என்னவென்றால் ,அவர்களால் தாமதமாகவே சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முடிகிறது .அதன் பின்னரே தாமதமாக முடிவு எடுக்கின்றனர்.அனிச்சை செயல்கள்(புலன்களிலிருந்து செய்திகள் மூளைக்குச் செல்லுதல் எ.கா. காலில் முள் குத்துதல்,கை சுடுதல்)வேகம் குறைகிறது. வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட நேரிடும் .சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதில் தவறுகள் ஏற்படும்.\n\n", "document_id": "ta_ta_114573"}, {"id": [368, 4], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "சில நாடுகளில் வயதானோர் மிகவும் மதிக்கப்படுகின்ற கலாச்சாரம் இன்றும் இருந்து வருகிறது.சில குடும்பங்களில் வயதானவர்களே பணத்தை வைத்து குடும்பத்தை நிறுவகிக்கின்றனர்.இது அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது .பெரும்பாலான வயதானோர் ,பிறரால் பயனற்றவர்களாகவே கருதப்படுகின்றனர்.அவர்களும் தங்களை பயனற்றவர்களாக கருதுகின்றனர். தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்காது.அரசு வேலைகளில் பணிபுரிந்தவர்கள் ,பனி ஓய்வுக்குப் பின்னர், தனக்காக முன்பு செய்து வந்த தொழிலை விடுத்து ,குடும்பத்துக்காக உடல் உழைப்பு சார்ந்த (கடைக்குச் செல்லுதல்,குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விடச் செல்லுதல் )வேலைகளைச் செய்யும் போது ,மனஉளைச்சல் ஏற்படுகிறது.சில வீடுகளில் முதியோர்களை தனியாக விட்டுவிட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலைக்குச் செல்லும் போது ,மன உளைச்சலும் வாழ்க்கையின் மீது வெறுப்பும் ஏற்படுகிறது \n\nமுதுமையில் ஏற்படும் உடல்நல மாறுதல்கள்.\nபுலன் மற்றும் இயக்கத்திறன்கள் சரிவடைகிறது.கண்பார்வையிழத்தல் ஏற்படும்.எனவே சமூக செயல்பாடுகளில் ஒதுங்கியிருப்பர்.நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்ப்பர் .சிலர் கண்ணுக்கு கண்ணாடி பயன்படுத்துவர்.65 முதல் 79 வயதுக்குள் பத்து பேரில் ஒருவருக்கு கேட்கும் திறன் குறைய வாய்ப்பிருக்கிறது.பிறர் கூறுவதை சரியாக கேட்க இயலாது.ஒரு முறை கூறுவதை பலமுறை கூற வேண்டியது வரும் . .சிலருக்கு கேட்கும் கருவி ,ஓரளவுக்கு பயன்தரும்.சிலர் கேட்கும் கருவியை பயன்படுத்துவதை விரும்பமாட்டர் .அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை ,சிறப்பு பயிற்சி மற்றும் அறுவை சிகிச்சை பயனளிக்கலாம்.\n\nசில வயதானோர் ,வீட்டில் செய்யும் உணவுகள் எதுவும் சுவையில்லை என்று கூறுவர் அவர்கள் நாவில் சுவை மொட்டுகள் குறைவதே இதற்கு காரணமாகும் .சிலருக்கு நுகர்தலிலும் பிரச்னை ஏற்படுகிறது .குளிர் மற்றும் சூடு எளிதாக இவர்களை பாதிக்கிறது.குறைந்த உடல் வெப்ப நிலை இவர்களுக்கு மிகவும் ஆபத்தானது.மற்ற வயதினரைக்காட்டிலும் இந்த வயதினர் மிகவும் மெதுவாகவே எல்லா வேலைகளையும் செய்வர்.மிகவும் குறைந்த பலம் இருப்பதே, இதற்குக் காரணமாகும்.நரம்பு ஆற்றல் அற்று இருக்கும்.\n\nபெரும்பாலான முதியோர்கள் அடிக்கடி விபத்து மற்றும் உடல் காயத்திற்கு உள்ளாவதற்கு காரணம் என்னவென்றால் ,அவர்களால் தாமதமாகவே சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முடிகிறது .அதன் பின்னரே தாமதமாக முடிவு எடுக்கின்றனர்.அனிச்சை செயல்கள்(புலன்களிலிருந்து செய்திகள் மூளைக்குச் செல்லுதல் எ.கா. காலில் முள் குத்துதல்,கை சுடுதல்)வேகம் குறைகிறது. வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட நேரிடும் .சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதில் தவறுகள் ஏற்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114594"}, {"id": [368, 5], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட முன்னர் சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். பார்வைப் புலத்தில் மாற்றங்கள் ஏற்படல் (உ.ம்: பிரகாசமான ஒளி, கறுப்புப் புள்ளிகள், \"Z\" வடிவங்கள் தெரிதல்), கழுத்து, தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படல், உடற் சமநிலை குழம்புதல், பேச்சில் தடுமாற்றம் ஏற்படல், மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான அந்த எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன. இவ்வகையான எச்சரிக்கை அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடம் தொடக்கம் 1 மணித்தியாலம் முதல் ஏற்படலாம். இவ்வாறான ஒற்றைத் தலவலி ஏற்கப்பட்ட அல்லது மரபார்ந்த ஒற்றைத் தலைவலி (Classical migraine) எனவும், அப்படி பிரத்தியேகமான எச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பொதுவான ஒற்றைத் தலைவலி (Common Migraine) எனவும் அழைக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது ஒளி, ஒலிக்கு சகிப்புத்தன்மை குறைவதால். இதனால் அவதிப்படுபவர்கள் இருளான, அமைதியான நிலையில் இருக்க விரும்புவார்கள்.\n\nஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் பெண்களில் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் சமநிலை மாற்றங்களும் காரணமாகக் கருதப்படுகிறது.\n\n= ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் =\nமனோவியல் காரணிகள்.\n- மனஅழுத்தம்\n- கோபம்\n- பதற்றம்\n- அதிர்ச்சி\n\nஉடலியல் காரணிகள்.\n- களைப்பு\n- தூக்கமின்மை\n- அதிகநேர பயணம்\n- மாதவிடாய் நிறுத்தம்\n\nஉணவு வகைகள்.\n- உணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்தல்\n- உணவை குறித்த நேரத்தில் எடுக்காதிருத்தல்\n- உடலில் நீரினளவு குறைதல்\n- மதுபானம்\n- காப்பி, தேநீர்\n- சாக்கலேட், பால்கட்டி\n\nசூழலியற் காரணிகள்.\n- பிரகாசமான ஒளி\n- புகைத்தல்\n- அதிக சத்தம்\n- காலநிலை மாற்றங்கள்\n- தூய காற்றின்மை\n- மருந்துகள் (உ-ம்: கருத்தடை மாத்திரைகள், தூக்க மாத்திரைகள்)\n\n= சிகிச்சை =\nஒற்றைத் தலைவலியை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அம் மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையுடன் பெறப்படல் வேண்டும்.\n\nதலைவலி வராமல் தவிர்க்க சில நடைமுறைகளை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். அவற்றை இனங்கண்டு தவிர்த்தல் வேண்டும். எச்சரிக்கை அறிகுறிகள் முதலே ஏற்படுமாயின் அவற்றை இனக்கண்டு தகுந்த நடவடிக்கையை தாமதிக்காது எடுக்க வேண்டும்.\n\n= அடிக்குறிப்புகள் =\n\n\n\n\n", "document_id": "ta_ta_22175"}, {"id": [368, 6], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வின் காரணங்களை மிகத்தெளிவாக வரையறுக்க இயலவில்லை. உடல் மற்றும் உணர்ச்சிவசப்படுதல் ஆகிய இரண்டு காரணிகளின் இணைப்பால் ஏற்படும் பாதிப்பு இதற்கான காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தூக்கமின்மையும் இயக்குநீர் மாற்றங்களையும் கூட இக்காரணிகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு முன்பாக எதிர்கொண்ட சிக்கல்கள், இருமுனையப் பிறழ்வு, மனச்சோர்வின் குடும்பபின்னணி, மன அழுத்தம், குழந்தை பிறப்புச் சிக்கல்கள், ஆதரவின்மை, மருந்துப் பயன்பாட்டு பிறழ்வுகள் போன்ற சிக்கல்களும் இந்நோயின் அபாயக் காரணிகளில் அடங்குகின்றன. . சிகிச்சையைப் பொறுத்தவரை நபர் கூறும் அறிகுறிகளைக் கொண்டுதான் நோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது . பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கவலையாகவும் மகிழ்ச்சியற்ற மனநிலையிலும் காணப்பட்டால் அவர்கள் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கலாம். அறிகுறிகள் கடுமையாகவும் இரண்டு வாரங்கள் தாண்டிய பிறகும் கூட நீடிக்கலாம் . \n\nஅபாய நிலையில் உள்ளவர்களின் மகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வைத் தடுக்க அவர்களுக்கு உளவியல்ரீதியானசமூக ஆதரவை வழங்குவது பாதுகாப்பாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.. ஆலோசனை வழங்குதல் அல்லது மருந்துகள் கொடுத்தல் மட்டுமே இம்மனச்சோர்வுக்கான சிகிச்சை முறையாகும் . தனிப்பட்டவர்களுக்கு இடையேயான உளவியல் சிகிச்சை, அறிவுசார் நடத்தை சிகிச்சை, மனோயியக்கமுறை சிகிச்சை உள்ளிட்டவை ஆலோசனை வழங்குதலின் வகைகளாகும் . தெரிவுசெய்யப்பட்ட செரோடோனின் உயர்வு தடுப்பிகள் என்னும் மனச்சோர்வு நீக்கும் மருந்துகள் இந்நோய்க்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றன எனக் கூறப்படுகிறது . \nகுழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களில் 15% பெண்கள் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு நோய்க்கு ஆளாகிறார்கள் . மேலும் இம்மனநிலை பாதிப்பு 1% முதல் 26% வரையிலான புதிய தந்தைகளுக்கும் ஏற்படுகிறது . 1000 பெண்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் இந்நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் . ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் இம்மனச்சோர்வு நோய் முன்னணியில் நிற்கிறது. அமெரிக்காவில் ஒரு இலட்சம் குழந்தைகளில் 8 குழந்தைகள் இம்மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களால் கொல்லப்படுகிறார்கள் . \n\nஅறிகுறிகள்.\nமகப்பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வின் அறிகுறிகள் மகப்பேற்றுக்குப் பின்னரான முதல் ஆண்டின் எந்தவொரு நேரத்திலும் ஏற்படலாம். மகப்பேற்றுக்குப் பின்னர் குறைந்த பட்சம் இரண்டுவாரங்களாவது அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே பின் மகப்பேற்று இறுக்கம் நோயாக அந்நோய் அடையாளம் காணப்படுகிறது .ஆனால் இவை மட்டுமே அந்நோயை உறுதிபடுத்துவதில்லை.\n\nஉணர்வு சார்ந்தவை.\n- தொடர்ச்சியான சோகம், கவலை அல்லது \"வெற்று\" மனநிலை,\n- கடுமையான மனநிலை ஊசலாட்டம்\n- கோபம், ஏமாற்றம், எரிச்சல்,ஓய்வின்மை\n- நம்பிக்கையற்று இருத்தல், உதவியற்று இருத்தல்\n- குற்றவுணர்வு, வெட்கம், மதிப்பின்மையாக கருதுதல்\n- தாழ்வான சுய மதிப்பு\n- உணர்வின்மை, வெறுமை\n- முழுச்சோர்வு\n- இயல்பாக இருக்க முடியாமை\n- குழந்தையுடன் பிணைப்பின்மை\n- தேவைக்குக் குறைவாக குழந்தையின் மீது அக்கறை செலுத்துதல்\n\nநடத்தை சார்ந்தவை.\n- அன்றாட நடவடிக்கைகளில் மகிழ்ச்சியும் ஆர்வமும் இல்லாமை\n- ஆற்றல் குறைவு அல்லது இல்லாமை\n- இன்பத்தில் நாட்டமின்மை\n- பசியின்மை\n- களைப்பு, பலவீனம், ஊக்கமின்மை\n- சுயநலனில் அக்கறை இன்மை-care\n- தனித்திருத்தல்\n- தூக்கமின்மை அல்லது அலவற்ற தூக்கம்\n\nஅறிவு சார்ந்தவை.\n- தெளிவற்ற சிந்தனை மற்றும் முடிவெடுப்பதில் குழப்பம்\n- கவனக்குறைவு மற்றும் ஞாபக மறதி\n- குழந்தையைப் பற்றிய பயம்\n- தன்னைப் பற்றிய, குழந்தையைப் பற்றியம் கணவரைப் பற்றிய கவலைகள்\n\nநோய்த் தொடக்கமும் நீட்டிப்பும்.\nமகப்பேற்றுக்குப் பிந்தைய மனச் சோர்வு பொதுவாக குழந்தை பிறப்புக்குப் பின்னர் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதத்திற்கு பிறகு தொடங்குகிறது . \nநகரத்தின் உட்புற மனநல மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் குழந்தைப்பிறப்புக்குப் பிந்தைய மனச்சோர்வு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் 50% பேருக்கு பேறு காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . \nபின் மகப்பேற்று இறுக்கம் என்பது பிறப்புக்காலத் தொடக்கத்துடன் கூடிய மன தளர்ச்சி சீர்குலைவு என மனநோய்களைக் கண்டறியும் புள்ளிவிவரக் கையேடு-5 வகைப்படுத்துகிறது. பிறப்புக் காலம் என்பது கருவுற்ற காலத்தில் எந்த நேரத்தையும் அல்லது பிரசவத்திற்குப் பிறகான நான்கு வாரங்களுக்குள் தொடங்கும் எனவும் அது வரையறுக்கிறது. பின் மகப்பேற்று இறுக்கம் நோய் பல மாதங்களுக்கு ஏன் ஓர் ஆண்டு வரை கூட நீடிக்கலாம் . கருச்சிதைவு அடைந்த பெண்களுக்கும் கூட இம்மனச்சோர்வு நோய் பாதிப்பு ஏற்படுகிறது தந்தையர்கள்களும் கூட மகப்பேற்றுக்குப் பின்னர் 3-6 மாதங்கள் வரை மிக உயர்ந்த மட்டத்திலான இத்தகைய மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன . \n\nதாய் சேய் உறவு.\nபின் மகப்பேற்று இறுக்கம் நோய் சாதாரண தாய்-சேய் உறவுக்கு குறுக்கீடாக அமையலாம். நீண்டகால குழந்தை வளர்ச்சியை அது கடுமையாகவும் பாதிக்கலாம். மேலும், தாய்மார்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கு இணக்கமற்றவர்களாக இருக்கவும் இது வழிவகுக்கும் . குழந்தைகளுக்கான உணவு நடைமுறைகள், தூக்க நடைமுறைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவைகள் இணக்கமற்ற நடவடிக்கைகளில் அடங்கும்.\n\nசில அரிய நிகழ்வுகளில் அதாவது 1,000 பெண்களுக்கு 1 முதல் 2 வரையிலான பெண்கள் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு உட்பட்டு மனநோயாளி ஆகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளில் அப்பெண்கள் முன்னதாக மனநோய் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் . இங்கெல்லாம் சிசுக்கொலைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இம்மனச்சோர்வு நோயால் 1,00,000 குழந்தைகளுக்கு 8 குழந்தைகள் வீதம் சிசுக்கொலைகள் நிகழ்கின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன . \n\nநோய்க்கான காரணங்கள்.\nமகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வு நோய்க்கான காரனங்களை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. இயக்குநீர் மாற்றங்கள், மரபியல் வழியாக வருவது மற்றும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் ஆகியவை சாத்தியமான காரணங்கள் எனக் கருதப்படுகின்றன. \nஇயக்குநீர் சுரத்தலில் ஏற்படும் மாற்றங்கள் இந்நோய்க்கான காரணத்தில் ஒரு முக்கியபங்கு வகிக்கிறது என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஈசுட்ரோசன், புரோகெசுட்ரோன், தைராய்டு இயக்குநீர், டெசுட்டோசிடெரோன், கார்டிக்கோடிரோப்பினை வெளியிடும் இயக்குநீர், கார்டிசோல் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன .\n\nஆழ்ந்த இயக்குநீர் மாற்றங்களைச் சந்திக்காத அப்பாக்களும் மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வு நோய்க்கு ஆளாகிறார்கள் . இக்காரணம் ஆண்களுக்கு மட்டும் மாறுபட்டதாக இருக்கலாம். \n\nஅளவிடற்கரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக குழந்தைப் பராமரிப்பு தொடர்பான கருதுகோள்களிலும் மாற்றங்கள் பல தோன்றி பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. முன்னதாக பல குழந்தைகளுக்கு தாயான பெண்கள் கூட புதிய குழந்தைக்கு தாயாகும்போது இத்தகைய வாழ்க்கை மாற்ற முறைகளால் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள் . கருத்தரிப்புக்கும்ம் மகப்பேறுக்கும் இடையிலான காலத்தில் உயிரியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் கூடவே நிகழ்வதால் பெரும்பாலான பெண்களின் பின் மகப்பேற்று இறுக்கம் நோய் கண்டறியமுடிவதில்லை . \n\nஅபாயக் காரணிகள்.\nபிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வுக்கான காரணங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும் அதன் அபாயத்தை அதிகரிக்கும் பல காரணிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\n\n- பிரசவத்திற்கு முந்தைய அழுத்தம் அல்லது கவலை\n- பாரம்பரிய மன அழுத்தம்\n- மிதமான மற்றும் கடுமையான மாதவிலக்குக்கு முந்தைய அறிகுறிகள்\n- பேறு காலத்தில் எதிர்கொண்ட அழுத்தமான வாழ்க்கை நிகழ்வுகள்\n- பேறுகால சிக்கல்கள்\n- குழந்தைப்பிறப்பு தொடர்பான உளவியல் அதிர்ச்சிகள் Birth-related psychological trauma\n- குழந்தைப்பிறப்பு தொடர்பான உடல் அதிர்ச்சிகள்\n- கருச்சிதைவு\n- தாய்பாலூட்டாமை\n- புகைப்பழக்கம்\n- குறைவான சுயமதிப்பு\n- குழந்தைப்பராமரிப்பு அல்லது வாழ்க்கை முறை அழுத்தம்\n- சமூக ஆதரவின்மை\n- திருமண உறவில் புரிதலின்மை\n- வறுமை\n- இயற்கையாகத் தோன்றும் குழந்தைக்கான பிரச்சினைகள்\n- எதிர்பார்க்காத தேவையில்லாத கர்ப்பம்\n- புரோலாக்டின் அளவுகள் அதிகரிப்பு\n- ஆக்சிடோசின் குறைபாடு\n\nவெளி இணைப்புகள்.\nஒரு தாயால் இப்படிச் செய்ய முடியுமா? (பின் மகப்பேற்று இறுக்கம் குறித்த கட்டுரை)  இந்து தமிழ் 2018 அக்டோபர் 13\n\n\n\n\n", "document_id": "ta_ta_125187"}, {"id": [368, 7], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "மஞ்சள் கீவ் கரணப் புறா.\nதோற்றம்: கீவ், உக்ரைனின் தலைநகர்.\n\nஇப்புறா வளர்ப்பாளர்கள் உக்ரைன், உருசியா, சுலோவாக்கியா மற்றும் மிக அண்மையில் போர்த்துகலிலும் காணப்படுகின்றனர். மேலும் 1 அல்லது 2 வளர்ப்பாளர்கள் பிரான்ஸிலும் காணப்படுகின்றனர், ஆனால் அவர்கள் கண்காட்சி இனத்தை மட்டுமே வளர்க்கின்றனர், கரணமடிக்கும் இனத்தை அல்ல.\n\nகருப்பு கீவ் கரணப் புறா.\nவிளக்கம்: ஒரு பறக்கும் இனம். நடுத்தர உயரத்தில் பறந்து காரணமடிக்கக் கூடியது. நீளமான முகமும், அலகும் உடையது. இது ஒரு மெல்லிய, மென்மையான புறாவாகும். \n\nஅளவு: சிறியது, ஒரு சாதாரண ஹோமிங் புறாவை விட சிறியது; 210 இருந்து 250 கிராம் வரை எடையுள்ளது;\n\nஆபரணங்கள்: ஒரு உச்ச-கொண்டையுடைய மற்றும் சிறிய இறகுகளுடன் உள்ள கால்கள் உடையது. இதன் இறக்கைகள் வால் மீது தாங்கப்பட்டுள்ளன. வால் 12 இறகுகளுடனும், ஒரு எண்ணெய் சுரப்பியுடனும் காணப்படும்.\n\nசிவப்பு கீவ் கரணப் புறா.\nவண்ணங்கள்: தலை, மார்பு, கழுத்து மற்றும் கால் இறகுகள் வெள்ளையாக உள்ளன. முன்தலையில் காணப்படும் புள்ளி மற்ற உடல் பாக வண்ணங்களோடு ஒத்துப் போக வேண்டும். காளை போன்ற கண்களையும், கண்களைச் சுற்றி காணப்படும் பகுதி சதை நிறத்திலும் காணப்படுகிறது.\n\nஇவை சிவப்பு, மஞ்சள், கருப்பு, நீலப்பட்டை மற்றும் மற்ற நிறங்களில் காணப்படுகின்றன ஆனால் இவை ஒரே வகையான வண்ண அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.\n\nவெளி இணைப்புகள்.\n- \n\nமேலும் காண்க.\nபுறா வகைகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89914"}, {"id": [368, 8], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "அறிகுறிகள்.\nமூளை காயத்தின தீவிரம் மற்றும் எந்த அளவிற்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை  அடிப்படையாகக் கொண்டு அறிகுறிகள் வேறுபடுகின்றன. மூன்று விதமாக மூளைக் காயத்தின் தீவிரம்  மூன்று பிரிவுகளில் வகைபடுத்தப்பட்டுள்ளது. மூளை காயங்கள், இலேசான மிதமான அல்லது கடுமையான.\n\nஇலேசான மூளை காயங்கள்.\nஇலேசான மூளை காயத்தின் அறிகுறிகள் தலைவலி, குழப்பங்கள் , வளைந்த காதுகள், சோர்வு, உறக்க மாற்றங்கள், மனநிலை அல்லது நடத்தை.  பிற அறிகுறிகள்  நினைவகம், செறிவு, கவனத்தை அல்லது சிந்தனை  இவற்றில் ஏற்படும் பிரச்சனைகள்.\n\nமிதமான/கடுமையான மூளை காயங்கள்.\nஅறிந்து கொள்வதில் ஏற்படும் அறிதிறன் குழப்பம்,  அசாதாரண நடத்தை, பேச்சு குழைதல், கோமா அல்லது மற்ற உணர்வு கோளாறுகள் இதன் அறிகுறிகளில் அடங்குகின்றன. உடல் அறிகுறிகள் - விலகி போகத தலைவலி அல்லது மோசமான வாந்தி அல்லது குமட்டல், வலிப்பு, அசாதரணமாக கண்கள் விரிவடைதல், தூக்கத்தில் இருந்த எழ இயலாமை , பலவீனம், ஒருங்கிணைப்பு இழத்தல் முதலியன.\n\nகுழந்தைகளிடம் காணும் அறிகுறிகள்.\nகுழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகளில் இவை  அடங்குகின்றன. உணவு பழக்கம் மாற்றங்கள், தொடர்ந்து எரிச்சல் அல்லது சோகம், கவனம் மாற்றங்கள்,  தூக்கம் பாதிக்கப்பட்ட பழக்கம், அல்லது பொம்மைகள் மீது குறைந்த ஆர்வம்.\n\nகாரணங்கள்.\nமூளை காயங்கள்  தலைக்கு வெளியே ஏற்பட்ட காயங்கள், தலைக்கு உள்ளே ஏற்பட்ட காயங்கள், வேகமாக ஏற்பட்ட காயங்கள்,  நச்சு இரசாயனங்கள் வெளிப்பாடு , ஆக்சிஜன் பற்றாக்குறை, கட்டிகள், தொற்று, பக்கவாதம்   என பல காரணங்களால் ஏற்படுகின்றன.மூளை காயங்கள் ஏற்பட மிக பரவலான காரணங்கள் நோய்கள், மற்றும் காயங்கள். பிறந்த போது ஏற்படும் தாழாக்சியம் பரந்த மூளை சேதம்  பிறந்த ஏற்பட காரணமாகும். நெடுங்காலம் தாழாக்சியம் (பற்றாக்குறை ஆக்ஸிஜன்), நச்சு மூலம் கருவளர்ச்சி குறைபாடு (உட்பட மது), தொற்று, மற்றும்  நரம்பியல் குறைபாட்டு நோய். மூளை கட்டிகள் மண்டையின் அழுத்தத்தை அதிகரிப்பதும் மூளை சேதம் ஏற்பட காரணமாகிறது.\n\nகுறையறிதல்.\nகிளாஸ்கோ கோமா அளவீடு (GCS) மூளை காயத்தின் தீவிர நிலையை அறிய மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறையாகும். இதில் குறிப்பிட்ட பண்புகள் புறவய உற்றுநோக்கு முறையினால் உற்றுநோக்கப்பட்டு மூளை காயத்தின் தீவிர தன்மை அறியப்படுகிறது. அடிப்படையில் கண் திறப்பு, வாய்மொழி பதில், மற்றும் அசைவு (இயக்கம்) பதில், முதலிய மூன்று பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. கிளாஸ்கோ கோமா அளவீட்டின் அடிப்படையில் மூளைக் காயத்தின் தீவிரம் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது , தீவிரமான மூளை காயங்கள் மதிப்பெண் 3-8, மிதமான மூளை காயங்கள் மதிப்பெண் 9-12 மற்றும் இலேசான மூளைக் காயங்கள் மதிப்பெண் 13-15.\n\nமேலாண்மை.\nமூளைக் காயத்தில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மறுவாழ்வு செயல்களில் பல்வேறு தொழில் துறையில் உள்ளவர்கள்மருத்துவ பராமரிப்பில் ஈடுபடுகின்றனர்.நரம்பியல் மருத்துவர்கள், நரம்பியல் வல்லுநர்கள், மற்றும் மூளை காயம் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் இதில் அடங்குகின்றனர். நரம்புசார் உளவிலயலாளர்கள்(குறிப்பாக மருத்துவ நரம்பு சார் உளவியலாளர்கள்)  உளவியலாளர்கள் மூளை காயத்தின் தீவிரத்தை மதிப்பீடு செய்து அதற்கான புனர்வாழ்வு உத்திகளை உருவாக்குகின்றனர். \n\nஉடலியக்க மருத்துவர்கள் , மூளை காயம் பாதிப்பு ஏற்பட்ட பின் மறுவாழ்வு செயல்பாடுகளில் ஒரு குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றனர்.முதலில் புறவழிமூளைக் காயம் (TBIs), ஏற்படும் போது பின்வரும் உடலியக்க மருத்துவம் வழங்கப்படுகிறது.உணர்ச்சி தூண்டுதல்,  உடற்பயிற்சி மற்றும் காற்று சார்ந்த பயிற்சி, மற்றும் செயல்பாட்டு பயிற்சி. உணர்ச்சி தூண்டுதல் மீண்டும் புலன் உணர்வினை பெறுவதைக்  குறிக்கிறது\n\nமுன்கணிப்பு(வருவதுரைத்தல்).\nமூளைச் சிதைவின் முன்னேற்றம் அதன் தன்மை, இடம்,  மூளை பாதிப்பின் விளைவுகள் இவற்றில் முன்கணிப்பு செய்யப்படுகிறது. (பார்க்க முதலில் புறவழி மூளைக் காயம், மைய மற்றும் பரவலான மூளை காயம், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மூளை காயம்).\n\n\n\n\n", "document_id": "ta_ta_123424"}, {"id": [368, 9], "question": "<Query> மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.", "document": "நன்னம்பிக்கை என்பதற்கன ஆங்கில வார்த்தை optimism என்பது \"சிறந்தது\" என்று பொருள் தரக்கூடிய இலத்தீன் மொழிச் சொல் optimum என்ற வார்த்தையிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் பொருளானது, ‘எந்த ஒரு குறிப்பிட்ட சூழலில் இருந்தும் சாத்தியமாகக்கூடிய சிறந்த விளைவுகளை எதிர்நோக்கும் நம்பிக்கை’ என வரையறுக்கப்படுகிறது. உளவியலில் இது பொதுவாக நன்னம்பிக்கை மனப்பான்மை என குறிப்பிடப்படுகிறது. ஆகையால், இது எதிர்கால நிலைமைகள் சிறப்பானவற்றிற்காக வேலை செய்யும் என்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. \n\nநன்னம்பிக்கை சார்ந்த கோட்பாடுகள் மனநிலை சார் மாதிரிகள் மற்றும் விளக்கமளிக்கும் பாணியிலான மாதிரிகள் ஆகியவை அடங்கும். நம்பிக்கைத்தன்மையை அளவிடுவதற்கான முறைகள், தத்துவார்த்த அமைப்புகளினால், நன்னம்பிக்கையின் உண்மையான வரையறையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் சார்புநிலை சோதனை போன்ற வெவ்வேறு வடிவங்களிலமைந்த சோதனைகளும், விளக்கவியல் பாணியில், நன்னம்பிக்கையை சோதித்தறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட கற்பித்துக் கூறுதல் பாணி வினாப்பட்டி போன்றவையும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன\nநன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை போன்ற மனவியல்புகள் ஓரளவு மரபு வழி சார்ந்தவையாக இருக்கலாம். மேலும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உயிரியல் சார் நடத்தைக்கூறுகளை பிரதிபலிப்பதாக இருக்கலாம். இத்தகைய மனப்பாங்குகள் குடும்பச் சூழல் உள்ளிட்ட சூழ்நிலைக் காரணிகளாலும் உருவாக்கப்படலாம். சிலர் இத்தகைய மனப்பாங்கு கற்றுக்கொடுக்கப்படலாம் எனவும் கூறுகிறார்கள். நன்னம்பிக்கை என்பது உடல் நலத்துடனும் தொடர்பு படுத்தப்படலாம். \n\nஉளவியல்ரீதியான நன்னம்பிக்கை.\nநன்னம்பிக்கை மனநிலை.\nஆய்வாளர்கள் இந்த சொல்லை அவரவர் ஆய்வுகளுக்குத் தகுந்தவாறு கையாண்டுள்ளனர். மற்ற எந்தவொரு குணாதிசயக்கூற்றினையும் போல நன்னம்பிக்கைப் பாங்கினையும் மதிப்பிட வாழ்வியல் சார்புநிலை சோதனையைப்  போன்ற பலவித சோதனைகள் உள்ளன. மனநிலை சார்ந்த நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை வகை மாதிரிக்குப் பொருத்தமாக தொடர்புடைய நபர்களிடம் அவர்கள் எதிர்வரும் விளைவுகளை நேர்மறையாக எதிர்பார்க்கிறார்களா? அல்லது எதிர்மறையாக எதிர்பார்க்கிறீர்களா? என்ற வகை வினாக்களைக் கேட்பதன் மூலம் மதிப்பிடலாம். (கீழே காண்க). வாழ்வியல் சார்புநிலை சோதனை தகவல்கள் தனித்தனியான நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை மதிப்புகளை ஒவ்வொரு தனிநபருக்கும் தருகின்றன. நடத்தையியல்ரீதியாக, இந்த இரு வித மதிப்பீட்டு எண்ணிக்கைகளும் ஒன்றுக்கொன்று r = 0.5 என்ற அளவில் தொடர்புக் கெழுவினைக் கொண்டுள்ளன. இந்த அளவுகோலில், நன்னம்பிக்கைக்கான மதிப்பீட்டு எண்ணிக்கைகள் சிறப்பான விளைவுகளை தொடர்புகளில் கணிக்க முடிகிறது. உயர்ந்த சமூக நிலை, மற்றும் ஆபத்தைப் பின் தொடர்ந்து வரும் குறைக்கப்பட்ட நல்வாழ்வின் இழப்பு உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் நடத்தை ஆகியவை நன்னம்பிக்கையோடு இணைந்துள்ள அதே வேளையில், உடல் நலத்தைப் பாதிக்கும் நடத்தைகள் இழநம்பிக்கையோடு இணைந்துள்ளன. \n\nஒரு சிலர்  சமூக விருப்பு போன்ற காரணிகளில் எவ்வித வேறுபாடுமற்ற சூழலில் நன்னம்பிக்கையும், இழநம்பிக்கையும் ஒரே பரிமாணத்தின் இரு முனைகள் என்று விவாதிக்கின்றனர். இருப்பினும், உறுதிப்படுத்தும் காரணி பகுப்பாய்வானது இரு பரிமாண மாதிரியை ஆதரிக்கிறது. மேலும், இரு பரிமாணங்களும் வெவ்வேறு விளைவுகளைக் கணிக்கின்றன. மரபியல் சார் கோட்பாடு இந்த சார்பின்மையை உறுதி செய்வது இழநம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை இரண்டுமே உள்ளார்ந்த தனித்த பண்புகள் எனவும், வகை மாதிரியான தொடர்புக்கெழுவானது பொதுவான நன்னலம் மற்றும் குடும்பச் சூழல்கள் போனற காரணிகளால் விளைபவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122867"}]
[{"id": [372, 0], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "விவரம்.\nசென்னையைச் சேர்ந்த சி. ஆளவந்தார் என்னும் பேனா வர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை என அவரது முதலாளி எம். சி. குன்னன் குட்டி (ஜெம் அண்ட் கோ நிறுவனர்) காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதற்கு மறுநாள் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் இந்திய-சிலோன் விரைவுத் தொடருந்தின் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றில் தலையற்ற உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இரயில் மானாமதுரை சந்திப்பருகில் சென்று கொண்டிருக்கையில் இருக்கைக்கு கீழே இருந்த பெட்டி ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பயணிகள் புகார் அளித்தனர். புகாரை விசாரிக்க அங்கு வந்த காவல் துறையினர் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் தலையற்ற உடலும், வெட்டப்பட்ட கை, கால்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மானாமதுரையில் நடந்த பிரேதப் பரிசோதனையிலும் காவல் துறை விசாரணையின் இறுதியில் அவ்வுடல் 25 வயது மதிக்கத்தக்க ஒரு முசுலிமுடையதாக இருக்கலாம் என அறிக்கை தரப்பட்டது. (விருத்தசேதனம் செய்யப்பட்ட உடலாகையால் அத்தகு தவறான முடிவு எடுக்கப்பட்டது). \n\nஇதுநடந்த சில நாட்களுக்குள் சென்னை ராயபுரம் கடற்கரைப் பகுதியில் ஒரு மனிதத் தலை காவல் துறையினரால் கண்டெடுக்கபப்ட்டது. ஒரு சட்டையில் சுற்றி கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த அத்தலை கடலலைகளால் தொண்டியெடுக்கபபட்டு கரையோரமாக ஒதுங்கியிருந்தது. தடயவியல் சோதனைக்காக அது சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மானாமதுரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பகுதிகளும் அங்கு அனுப்பப்பட்டன. அவற்றை சோதித்த மருத்தவர் சி. பி. கோபாலகிருஷ்ணா அவை 42 வயது மதிக்கத் தக்க ஒரே நபருடையன என்று முடிவு செய்தார். உடலைப் பார்வையிட்ட ஆளவந்தாரின் மனைவி அது தன் கணவர் தான் என்று அடையாளம் காட்டினார். ஆளவந்தார் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் பணியாற்றியவராகையால் அங்கிருந்த ஆவணங்களிலிருந்து அவரது கை ரேகை விவரங்கள் கொண்டு வரப்பட்டு உடலின் கைரேகையோடு ஒப்பிடப்பட்டன. இதன் மூலம் கிடைத்த உடலும் தலையும் ஆளவந்தாருடையன என்பது உறுதியானது.\n\nவழக்கும் விசாரணையும்.\nஆளவந்தார் கொலையினை காவல் துறையினர் விசாரித்த போது அவரது கொலைக்கான காரணங்கள் வெளியாகின. ஆளவந்தார் சென்னை பாரி முனை சைனா பசாரில் பேனா கடை வைந்திருந்தார். அதுமட்டுமன்றி தவணை முறையில் சேலைகளையும் விற்று வந்தார். அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுள் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்த தேவகி மேனன். 1951 இல் ஆளவந்தாருடன் தொடர்பு வைத்திருந்த தேவகி பின் அவரை விட்டு விலகி பி. பிரபாக்கர் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஆளவந்தார் திருமணத்துக்குப் பின்பும் தேவகியை தொடர்ந்து தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி வந்தார். இதனால் தேவகி தன் கணவர் பிரபாக்கரிடம் ஆளவந்தாரால் தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைச் சொல்லி முறையிட்டார். தேவகியும் பிரபாக்கரும் இணைந்து ஆளவந்தாரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். திட்டமிட்டபடி தேவகி ஆளவந்தாரை தனது 62, கல்லறை சாலை இல்லத்துக்கு வரவழைத்தார். ஆகஸ்ட் 28, 1952 நன்பகல் தேவகியின் வீட்டுக்குச் சென்ற ஆளவந்தாரை தேவகியும், பிரபாக்கரும் சேர்ந்து கொலை செய்தனர். பின் அவரது உடலைப் பல பகுதிகளாக வெட்டி தலையை இராயபுரம் கடற்கரையில் புதைத்தனர். உடலை ஒரு பழைய பயணப் பெட்டியில் அடைத்து இந்திய-சிலோன் தொடருந்தில் ஏற்றிவிட்டனர். பின் சென்னையிலிருந்து மும்பை நகருக்குச் சென்று விட்டனர். இவ்விவரங்கள் அனைத்தும் காவல்துறை விசாரணையில் வெளியாகின. மும்பையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர்.\n\n1953 இல் அவர்கள் மீதான கொலை வழக்கு ஆரம்பமானது. அவர்கள் சார்பாக பி. டி. சுந்தரராஜன் என்ற வழக்கறிஞர் வாதாடினார். நீதிபதி ஏ. எஸ். பி. ஐயர் தலைமையில் நடைபெற்ற அவ்வழக்கு பொதுமக்களால் ஆன நடுவர் குழுவத்தால் ஆராயப்பட்டது (நடுவர் குழாம் வழக்கம் இவ்வழக்கு நடந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் கைவிடப்பட்டது). ஆளவந்தாரின் தொடர் தொந்திரவால் வேறு வழியின்றி குற்றவாளிகள் அவர் உயிரைப் பறித்தனர் என்றும் நடந்த நிகழ்வு கொலையாகாது, மரணம் விளைவித்தல் (homicide) என்றும் அவர்களது வழக்கறிஞர் வாதிட்டார். (சட்டப்படி மரணம் விளைவித்தல், கொலையை விட கடுமை குறைவான குற்றம்). இவ்வழக்கு சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு நடந்த நீதிமன்றத்தில் கட்டுக்கடங்காத பார்வையாளர் கூட்டம் கூடியது. நடுவர் குழாம் தேவகி மற்றும் பிரபாக்கர் இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தது. நீதிபதி ஐயர் தண்டனை வழங்கையில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் ஆளவந்தாரை தண்டிக்கவே அவரைக் கொலை செய்தனர் என்றும் கருத்து தெரிவித்தார். எனவே குறைவான தண்டனையே வழங்கினார். பிரபாக்கருக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தேவகிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் வழங்கினார்.\n\nபொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கு தடயவியல் துறையில் முக்கிய வழக்காகக் கருதப்பட்டது. இது குறித்து ஆய்விதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டன. மருத்துவப் பாடப் புத்தகங்களிலும் இது குறிப்பிடப்பட்டது.\n\nபரவலர் ஊடகங்களில்.\n\"ஆளவந்தார் கொலை வழக்கு\" என்ற பெயரிலான நாடகம் ஒன்று சென்னைத் தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) ‌ஒளிபரப்பப்பட்டது.\n\nஆளவந்தார் கொலை வழக்கு சிந்து எனும் கொலைச்சிந்து குஜிலி பாடல் மிகப் பிரபலமாக வெளியிடப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_32358"}, {"id": [372, 1], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "வெளி இணைப்புகள்.\n- சிறுவனை சுட்டுக்கொன்ற இராணுவவீரரை தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் ஜெயலலிதா வலியுறுத்தல்\n- Dilshan killing: CB-CID seeks death penalty for Army officer\n\n\n\n\n", "document_id": "ta_ta_32490"}, {"id": [372, 2], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "பிறப்பு, படிப்பு, பணிகள்.\nடேவிட் குடால் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவியலில் பட்டம் பெற்றார். தக்காளிச் செடி பற்றிய ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார். இக்கால கட்டத்தில் அவரால் இரண்டாம் போரில் கலந்து கொள்ள முடியவில்லை.\n1948 இல் ஆத்திரேலியாவுக்குச் சென்று குடியேறினார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணி செய்தார். 1952 முதல் 1954 வரை கோல்ட் கோஸ்த் பல்கலைக்கழகத்தில் பயிரியல் துறை ஆசிரியராகப் பணி புரிந்தார். 1953 இல் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார்.\n\nஅக வாழ்க்கை.\nகுடால் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.நான்கு குழந்தைகளும் 12 பெயரக் குழந்தைகளும் இவருக்கு உண்டு.தமது மரபியல் தம்மை இத்தனை ஆண்டுகள் வாழ வைத்தது என்றும் உ யிரோடு வாழ செயலூக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். \nதமது 90 அகவை வரை டென்னிஸ் விளையாடினார்.கவிஞராகவும் நடிகராகவும் இருந்தார். \n\nஇறுதிக்காலம்.\nநூற்று நான்கு ஆண்டுகள் வாழ்ந்த டேவிட் குடால், சுவிட்சர்லாந்தில் அந்த நாட்டின் இசைவைப் பெற்று, ஆங்கு சென்று, ஒரு மருத்துவமனையில் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டார். இந்தச் செய்தி அறிவு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122813"}, {"id": [372, 3], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "நூலாசிரியர்.\nரோண்டா பிரயன் அவர்கள் 2006 வரை, ஆசுத்ரேலிய தொலைக்காட்சி தொடர் இயக்குனராக ஊடகங்களுக்கு அறிமுகமானவர், 2006ம் ஆண்டில் வெளியான தனது சீக்ரெட் என்ற நூலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார், 2007ம் ஆண்டு டைம் வார இதழ் வெளியிட்ட நூறு பிரபலங்களில் இவரின் பெயரும் இடம்பிடித்து குறிப்பிடத்தக்கது.\n\nதொடக்கத்திலிருந்தே நமது சிந்தனைகளை கட்டுப்படுத்தி, அந்த நூலின் போக்கிற்கு, நம்மை அழைத்து செல்லும் அந்த எழுத்து நடைதான், இந்த நூலின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியும், 'மனம் போல் வாழ்வு' தமிழக சாலைகளில் செல்லும் தானிகளின் பின்னால் காணப்படும் எளிய வாசகம் தான், இதைத்தான் 198 பக்கஙகள் கொண்டு நிறுவுகிறார் ரோண்டா பிரயன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63663"}, {"id": [372, 4], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "உசாத் துணை.\nபெரியார் சிந்தனைகள் தொகுப்பு --வே.ஆனைமுத்து\n\nHindu Manners, customs & ceremonies--book by Abbe J. A. Dubois\n\n\n\n\n", "document_id": "ta_ta_63779"}, {"id": [372, 5], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "இச்சூறாவளி பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 6,000 இலிருந்து 12,000 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என மதிபிடப்பட்டுள்ளது. இச்சூறாவளியே ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கிய மிகப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- 1900 புயல்\n- கால்வெஸ்டன் புயல் 1900\n\n\n\n\n", "document_id": "ta_ta_10659"}, {"id": [372, 6], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "குடும்ப வாழ்க்கை.\nதிருமணம் செய்யாமலே இருந்து விட்டவர். பாடகி ஆஷா போஸ்லேயின் சகோதரி.\n\nகலையுலக வாழ்க்கை.\nமுதன் முதலாக 1942 இல் \"கிதி ஹசால்\" என்ற மராத்திப் பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது.\n\n1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.\n\nவிருதுகள்.\n- பாரத ரத்னா\n- தாதாசாஹெப் பால்கே விருது\n1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.\n\nஇவர் பாடிய பாடல்களில் சில.\n- வந்தே மாதரம்\n- வளையோசை - சத்யா (தமிழ்) 1988 ‘சஜா’ (1951), ‘பைஜு பவ்ரா’ (1952), ‘ஆக் ஆஹ்’ (1953), ‘ஸ்ரீ 420’ (1955), ‘தேவதாஸ்’ (1955), ‘கதவு எண் 44’ (1955), ‘சோரி சோரி’ (1956), ‘முகல் ஆஸம்’ (1960), ‘கோஹினூர்’ (1960), ‘சோடே நவாப்’ (1961), ‘பரஸ்மணி’ (1963), ‘பூத் பங்களா’ (1965), ‘பட்னி பட்னி’ (1966), ‘அபிலாஷா’ (1969), ‘ கேரவன்’ (1971), ‘காதி பதங்’ (1971), ‘ அமர் பிரேம்’ (1972), ‘ஆன்ந்தி’ (1975), ‘சாந்தினி’ (1989), ‘லம்ஹே’ (1991), ‘தர்’ (1993), ‘யேஹ் தில்லகி’ (1994), ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (1995), ‘ஹை தலாக் தில்’ (1997), ‘மொகபத்தீன்’ (2000), ‘முஜ்சே ரோஸ்ட்டி கரோகே’ (2002), ‘சாரா’ (2004), ‘தில் சே’ (1998), ‘ஒன் 2 க 4 ‘ (2001), ‘புகார்’ (2000), ‘ஜுபைதா’ (2001), ‘ரங் தே பசந்தி (2006), ‘லகான்’ (2001), ‘அனார்கலி’, ‘அல்பேலா’, ‘ஆஷா’, ‘அடாலட்’, ‘ரயில் மேடை’, ‘சாச்சா ஜிந்தாபாத்’ போன்ற திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் பலரையும் கவர்ந்தது எனலாம்.\n\nமேலும் படிக்க.\n- . A collection of articles written by Lata Mangeshkar since 1952.\n- . A collection of articles written by Lata Mangeshkar since 1952.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1712"}, {"id": [372, 7], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "அமிதாப் பச்சன் மற்றும் ரிசி கபூர் ஆகியோர் மீண்டும் திரையில் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது, அது பரபரப்பை ஏற்படுத்தியது. \n\n\"102 நாட் அவுட் 2018 மே 4 அன்று வெளியானது\".\nகதை.\nகுசராத்திலிருந்து மும்பைக்குக் குடியேறிய பரம்பரையில் பிறந்த 102 வயது தாத்தாரேயா (அமிதாப்) நூறு வயது கடந்த நிலையிலும் மனதளவில் இளமையாக வாழுகிறார். அவருக்கு உலகிலேயே வாழும் வயதானவர் என்ற சாதனை படைக்க ஆசை. ஆனால் இவரது 75 வயது மகனான பாப்பு (ரிசி கப்பூர்) எல்லாம் முடிந்துவிட்ட ஒரு விரக்தி மனப்பான்மையில் வாழுகிறார்.\n\nதாத்ரேயா தன் மகன் பாப்புவை முதியோர் இல்லம் அனுப்பாமல் இருக்க சில கட்டளைகள் விதிக்கிறார். ஒவ்வொரு கட்டளையாகத் தந்தை சொல்வதும் அதை மகன் சிரமப்பட்டு முடிப்பதும் என நகைச்சுவையாக படம் நகர்கிறது. இறுதிக் கட்டளை இருவரது வாழ்வின் சற்றே கசப்பான பக்கங்களைத் திறக்கிறது.\n\nஅவ்விருவருக்கும் இடையிலான உறவுச் சிக்கல்கள் தீர்ந்ததா 102 வயது தாத்ரேயாவின் அந்தக் கட்டளைகளால் மாறும் 75 மகன் பாப்பு வாழ்வு என்ன ஆனது என்பதே கதை முடிவு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122827"}, {"id": [372, 8], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "வாழ்க்கை வரலாறு.\nஇந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகத்தை 1973இல் நிறுவிய மலயேந்திர கிசோர் சௌத்திரியின் மகனாவார். இவர் தமது பட்டமேற்படிப்பு பட்டயத்தை இதே கழகத்தில் 1992ஆம் ஆண்டில் பெற்றார். பின்னர் இக்கழகத்தின் பொருளியல் ஆய்வு மற்றும் மேம்பட்ட கல்வி மையத்தின் கௌரவ தலைவராக பொறுப்பேற்றார். 2004ஆம் ஆண்டில் இந்திய அரசின் திட்டக் குழுவில் சமூக மற்றும் வேளாண்மைத்துறை கலந்தாய்வுக் குழுவில் பணியாற்றினார். சமூகத்துறை அமைப்பான \"பிளான்மான் கன்சல்டிங் மற்றும் கிரேட் இந்தியன் டிரீம் பவுண்டேசனை\" நிறுவினார். i1 சூப்பர் சீரீஸ் தானுந்து விளையாட்டில் தில்லிக்கான உரிமத்தின் உரிமையாளர் ஆவார்.\nசர்ச்சைகள்.\nசித்தார்த்த தேப் எழுதிய \"தி கிரேட் கேட்ஸ்பி: எ ரிச் மேன் இன் இந்தியா\" என்ற நூலில் அரிந்தம் சௌத்திரி குறித்து எழுதியிருந்தார்; இதிலிருந்து சில பகுதிகளை பெப்ரவரி 2011இல் \"கேரவன்\" ஆங்கில இதழ் வெளியிட்டுருந்தது. இப்பகுதி தமக்கு \"மிகுந்த துன்புறுத்தலையும் மனப்புண்ணையும்\" ஏற்படுத்தியிருப்பதாக கேரவன் இதழ், சித்தார்த்த தேப், மற்றும் பதிப்பகம் பென்குயின் புக்சு மீது அரிந்தம் தொடுத்த வழக்கின் தொடர்பாக இப்பகுதிகள் நீக்கப்பட்டன. பெப்ரவரி 15, 2013 இல் இந்திய திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகத்தை விமரிசனம் செய்த 73 உரலிகளை (சமச்சீர் வளக் குறிப்பான்கள்) நீதிமன்ற வழக்கு ஒன்றின் மூலம் தடை செய்தார். தடை செய்யப்பட்டவற்றில் இக்கழக்கத்தை குறித்த வழிகாட்டுதல்களைக் கொண்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் பக்கம், செய்தித்தாள்களில் வந்த செய்திகள், நுகர்வோர்நல மன்றங்கள், அங்கத வலைப்பதிவுகள் என்பனவும் இணைய செய்தி வலைத்தளங்களும் அடக்கமாக இருந்தது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிரைப்படத் தயாரிப்பு.\nஅரிந்தம் தயாரித்த முதல் திரைப்படம் \"ரோக் சகோ தோ ரோக் லோ\" (தடுக்க முடிந்தால் தடு). இவரது நிறுவனமான பிளான்மேன் மோசன் பிக்சர்சு வங்காளமொழித் திரைப்படம் \"சாஞ்ச்பாதிர் ரூப்கதாரா\" (2002), \"தோசார்\" (2006) மற்றும் தேசியத் திரைப்பட விருது பெற்ற \"ஃபால்த்து\" (2006) ஆகியவற்றைத் தயாரித்தது. தொடர்ந்து \"மித்தியா\" (2008) என்ற இந்தித் திரைப்படத்தை தயாரித்தது. மற்றொரு திரைப்படமான \"தி லாஸ்ட் லியர்\" ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படமாக 2009இல் தேசிய விருது வென்றது.\n\nஎழுத்தாக்கங்கள்.\nஅரிந்தம் சௌத்திரி ஐந்து நூல்களை எழுதியுள்ளார்:\n- \"டிஸ்கவர் தி டயமண்டு இன் யூ\" (உங்களிலுள்ள வைரத்தைக் கண்டறிக)\n- \"கவுன்ட் தி சிக்கன்சு பிபோர் தே ஹேட்ச்\" (முட்டை பொறிவதற்கு முன்னரே கோழிகளை எண்ணுங்கள்)\n- \"தி கிரேட் இந்தியன் டிரீம்: ரெஸ்டோரிங் பிரைடு டு எநேசன் பிட்ரேய்டு\" (இந்தியப் பெருங்கனவு: ஏமாற்றப்பட்ட நாட்டிற்கு பெருமையை மீட்க)\n- \"தார்ன்ஸ் டு காம்பெடீசன்\" (போட்டிக்கு தடைக்கற்கள்)\n- \"கல்ட்: லீடர்சிப் அண்ட் பிசினசு ஸ்ட்ரடஜி\" (வழிமுறை: தலைமையும் வணிக யுக்தியும்)\n\nவெளி இணைப்புகள்.\n- Arindam Chaudhuri's website\n- The Great Indian Dream Foundation official website\n- Planman Consulting's official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_49868"}, {"id": [372, 9], "question": "<Query> 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.", "document": "எழுத்துலக வாழ்வு.\n1952 இல் \"தாய் உள்ளம்\" என்ற சிறுகதையை தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் எழுதியதன் வழி எழுத்துலகில் புகுந்தவர். 1956 வரை மாணவர்களுக்காக எழுதினார். 1957 இல் இவரது முதல் நாவலான \"மல்லிகா\" நூல் வடிவம் கண்டது. அதன் பின் 1965 இல் \"நெஞ்சைத் தொடாதே\" என்ற நாவலை எழுதினார். புதுமை முயற்சியாக இவர் எழுதிய \"மணி மண்டபம்\" என்ற உருவகக் கதை மலேசியத் தமிழ் எழுத்துலகுக்கே ஒரு புது முயற்சியாக அமைந்திருந்தது. புதுடில்லியில் 1979 இல் நடைபெற்ற ஆஃப்ரோ-ஆசிய எழுத்தாளர் கருத்தரங்கில், மலேசியப் பிரதிநிதியாக் கலந்து கொண்ட இவர் \"தற்கால மலேசிய இலக்கியம்\" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதே கருத்தரங்கில், வியட்நாம் அகதிகளைப் பின்னணியாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதி இவர் சமர்ப்பித்த \"த போஃட் பீப்பள்\" என்ற சிறுகதை பாராட்டைப் பெற்றது. இவரது யாகபூமி நாவல் மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் 50 வார வரலாற்றுத் தொடராக வெளிவந்து வரலாற்று முத்திரை பதித்தது.\n\nநாடக உலக வாழ்வு.\nஇவர் எழுதிய \"கூட்டுக்கு வெளியே\" என்ற இலக்கிய நாடகம் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது. வானொலி நாடகங்கள் எழுதுவதில் பல புதுமைகளைக் கையாண்ட இவர் மலேசிய வானொலிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களையும், மர்மத் தொடர் நாடகங்களையும் எழுதியுள்ளார். மலேசியத் தொலக்காட்சிகளுக்கும் நாடகங்களை எழுதி, தானும் பங்கேற்று நடித்துள்ளார். மேடை நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார்.\n\"இணைந்த கரங்கள்\" என்ற மலேசிய மேடை நாடகத்தின் கதை, உரையாடல், பாடல்களை எழுதி, அதில் வில்லன் பாகமேற்று நடித்ததன் வழி, இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நாடக நடிகன் என்பதையும் நிரூபித்தார். 1975 இல் மலாயா பல்கலைக்கழக ஆய்வரங்கில் அரங்கேறிய \"ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார்\" என்ற இவரது புதுமை நாடகம், மலேசிய நாடக வரவாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.\n\nஎழுதிய வானொலி நாடகங்களில் சில.\n- \"வாழ்க்கைப் புயல்\" (மர்மத் தொடர் நாடகம்)\n- \"மர்மவலை\" (மர்மத் தொடர் நாடகம்)\n- \"சொக்கத் தீவு\" (மர்மத் தொடர் நாடகம்)\n- \"பைரவன் தீவு\" (மர்மத் தொடர் நாடகம்)\n\nஎழுதிய தொலைக்காட்சி நாடகங்களில் சில.\n- \"இன்ஸ்பெக்டர் சேகர் \"\n- \"குறள்வழி\"\n\nஎழுதிய மேடை நாடகங்களில் சில.\n- \"இணைந்த கரங்கள்\"\n\nவெளிவந்த நூல்கள்.\n- \"மல்லிகா\" (நாவல்) ´\n- \"நெஞ்சைத் தொடாதே\" (நாவல்)\n- \"சங்கமம்\" (குறுநாவல்)\n- \"யாக பூமி\" (வரலாற்று நாவல்)\n\nஉசாத்துணை.\n- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அறிவானந்தன் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14650"}]
[{"id": [374, 0], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "ஈழத்தில் இருந்து வெளியான புதின நூல்களில் முதன் முறையாக சித்திரங்கள் வரையப்பட்டு வெளிவந்த புதினம் இதுவே. 344 பக்க நூலில் மொத்தம் 11 பக்கங்களில் கதைக்கேற்பச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.\n\nஆசிரியர்.\nஆசிரியர் அருணாசலம் நாகலிங்கம் (1901 - 1979) யாழ்ப்பாணத்தில் இருந்து மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தவர். இந்நூலின் விற்பனையில் இருந்து பெறப்பட்ட பணத்தை தனது பிறந்த ஊரான காரைநகரில் தண்ணீர்த் தாங்கி ஒன்றை நிறுவுவதற்காகப் பயன்படுத்தப் போவதாக ஆசிரியர் நூலில் குறிப்பிட்டுள்ளார். நெகிரி செம்பிலான் மாநில சுல்தான் சேர் முகம்மது ஷா இதற்கு நிதியுதவியும் வழங்கியுள்ளார்.\n\nநூலில் அணிந்துரைகள் வழங்கியவர்கள்.\n- காரைநகர் நாகமுத்துப் புலவர்\n- சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை\n- இந்து சாதனம் இதழாசிரியர், புதின எழுத்தாளர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை\n- முதலியார் செ. இராசநாயகம்\n- வி. எஸ். இராச ஐயனார், புனித பத்திரியார் கல்லூரி ஆசிரியர்\n\nமதிப்புரைகள் வழங்கியோர்.\n- லோகோபகாரி (சென்னை)\n- கலிகால தீபம்\n- தமிழ் நேசன், கோலாலம்பூர்\n\nவெளி இணைப்புகள்.\n- மின்னூலாக சாம்பசிவம்-ஞானாமிர்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32495"}, {"id": [374, 1], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [374, 2], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "புகலிடத் தமிழர்களின் செயற்பாடுகளை உலகத் தமிழர்களும் அறியவேண்டும் என்ற ஆவலிலேயே 'தமிழமுதம்' என்ற இவ் இணையத்தளம் உருவானது. இதன் முதற்கட்டமான, புகலிடத் தமிழர்களின் ஆக்கங்கள், மேடை நிகழ்வுகள், அவர்களால் உருவாக்கப்படும் பாடல்கள், புகலிடத்தில் வெளியாகும் புத்தகங்களின் மின்னூல் வடிவம் ஆகிய பணிகளை தமிழமுதம் இணையத்தளம் செய்துகொண்டிருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழமுதம் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14200"}, {"id": [374, 3], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "கிங்லியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒரு சோகம். இது, அவரது மூன்று மகள்களில் இருவரும் அவரது முகமூடியை அடிப்படையாகக் கொண்டு தனது பேரரசை அளித்து, சோகமான விளைவுகளை கொண்டுவருவதைப் பொறுத்து, தலைப்புப் பாத்திரத்தின் பைத்தியக்காரத்தனமாகப் படிப்படியாக சித்தரிக்கிறது. \n\nபிரிட்டனின் லீரின் புராணத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு புராணமான ரோமானிய செல்டிக் ராஜா, நாடகம் மற்றும் இயக்கம் படங்களுக்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, உலகின் மிகவும் திறமையான நடிகர்களிடமிருந்து அநேகமாக விரும்பிய தலைப்புப் பாத்திரத்தில் நாடகம் இடம்பெற்றது.\n\nஇந்த நாடகத்தின் ஷேக்ஸ்பியருக்கு முதல் பங்களிப்பு 1606 ஆம் ஆண்டில் 1606 ஆம் ஆண்டில் 1606 ஆம் ஆண்டில் 1606 ஆம் ஆண்டில் 1606 ஆம் ஆண்டில் 1606 ஆம் ஆண்டில் செயிண்ட் ஸ்டீபன் தினத்தில் வெளியிடப்பட்டது. இது 1608 ஆம் ஆண்டு வெளியான ஒரு நிச்சயமற்ற சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டது. வரலாறு; இது ஆரம்ப வரைவு அல்லது முதல் செயல்திறன் உரை பிரதிபலிக்க இருக்கலாம். 1623 முதல் ஃபோலியோவில் கிங் லீரின் துயர சம்பவங்கள் இன்னும் கூடுதலாக நாடக திருத்தம் செய்யப்பட்டன. நவீன பதிப்பாளர்கள் வழக்கமாக இந்த இருவரையும் கலந்தாலோசிக்கிறார்கள், ஆனால் சிலர் ஒவ்வொரு பதிப்பையும் பாதுகாக்க வேண்டிய தனித்தன்மையான தனித்தன்மையைக் கொண்டிருக்கிறார்கள் என்று சிலர் வலியுறுத்துகிறார்கள்.\n\nஆங்கில மறுமலர்ச்சிக்குப் பிறகு, அந்த நாடகம் அதன் இருண்ட மற்றும் மனச்சோர்வு தொனியை விரும்பாத பார்வையாளர்களுக்காக மகிழ்ச்சியான, துயரமான முடிவோடு முடிவடைந்தது, ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியரின் அசல் பதிப்பு அவரது உச்சந்தலையான சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மனித துன்பங்கள் மற்றும் உறவினர்களின் இயல்பு பற்றிய அதன் ஆய்வு அவதானிப்புகளுக்கு இந்த சோகம் குறிப்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஜார்ஜ் பெர்னார்ட் ஷா எழுதினார், \"லியர் விட யாரும் ஒரு நல்ல சோகத்தை எழுத மாட்டார்கள்.\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_113660"}, {"id": [374, 4], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "வரலாறு.\nஇந்நகரின் தென்பகுதியில் வாடி என்ற மிகப்பழமையான ஒரு ஏமன் நகரம் இருந்ததால், இந்நகரை வாடி சபித் என்று அழைக்கிறார்கள். நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்களுள் ஒருவரான அபூ மூசா அசாரி சபித் நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார், கி.பி 628 இல் இவர் கட்டிய பெரிய பள்ளிவாசல் இன்னும் அவருடைய வாழ்க்கைக்குச் சான்றாக இருக்கிறது. பாரம்பரியத் தரவுகளின் அடிப்படையில் கணக்கிட்டால் இப்பள்ளிவாசல் இசுலாமியரின் வரலாற்றில் ஐந்தாவதாக கட்டப்பட்ட மசூதியாக இது கருதப்படுகிறது. 13 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை ஏமனின் தலைநகராக விளங்கிய இந்நகரம், பிரசித்தி பெற்ற இசுலாமியக் கல்வி மையாமான சபித் பல்கலைக்கழகத்தின் இருப்பிடமாகவும் இருந்தது. 819 முதல் 1018 வரை சியாதித்து வம்சத்தின் தலைநகராகவும், 1022 முதல் 1158 வரை நயாகித் வம்சத்தின் தலைநகராகவும் விளங்கியது. இன்று, சபித் நகரம், நவீன ஏமன் நாட்டின் அறிவார்ந்த மற்றும் பொருளாதார எல்லைகளுடன் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகிறது. \n\nபுவியியல்.\n14°12′வடக்கு 43°19′கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் ஏமன் நாட்டின் மேற்கு கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ள சபித் நகரின் மக்கள் தொகை 52,590 நபர்களாகும். \n\nஉலகப் பாரம்பரியக களம்.\n1993 ஆம் ஆண்டு முதல் சபித் நகரம் உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாக யுனெசுகோவில் அறிவிக்கப்பட்டது. நகரத்தின் முக்கியமான பகுதியாக இங்கு கட்டப்பட்டுள்ள பெரிய பள்ளிவாசல் கருதப்படுகிறது. இம்மசூதியில் இயங்கியதாக அறியப்படும் பல்கலைக் கழகத்தின் எச்சங்கள் பலராலும் பார்வையிடப்படுகின்றன. \n\nஏமன் அரசாங்கம் இந்நகரத்திற்கு முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படாமல் புறக்கணித்ததைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில் யுனெசுகோ இந்நகரை அபாய நிலையில் உள்ள உலக பாரம்பரிய களங்கள் பட்டியலில் வைத்துள்ளது. யுனெசுகோவின் அறிக்கையின்படி, இந்நகரில் சுமார் 40% வீடுகள் கற்காரை கட்டிடங்களாக மாற்றப்பட்டு விட்டன. மேலும் எஞ்சியுள்ள இதர வீடுகள் மற்றும் பண்டைய கடைவீதிகள் மோசமடைந்து நிலையில் உள்ளன மூலம் மாற்றப்பட்டுள்ளது.\nசபித் ஓர் உலக பாரம்பரியத் களம் என்று யுனெசுகோவின் அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், இந்நகரின் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் இந்த நகரம் அப்பெருமையை இழந்துவிடும் அபாயம் இருந்தது. . \n\nபொருளாதாரம்.\n1920 ஆம் ஆண்டின்படி அரேபியாவில் இண்டிகோ பயிரிடும் இரண்டு இடங்களில் அபித் நகரமும் ஒன்றாகும். மேலும், இங்கு பருத்தியும் பயிரிடப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சபித் நகரில் இருந்த பழங்குடியினர் சர்ச்சையால், பொருளாதாரத்தில் ஒரு பின்னடைவு நிலை இருந்ததாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது . \n\nபுற இணைப்புகள்.\n- UNESCO World Heritage Site listing\n- Encyclopaedia Britannica, Zabid\n\n\n\n\n", "document_id": "ta_ta_90009"}, {"id": [374, 5], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "ஆரம்ப கால வாழ்க்கை.\nசென்னை நகரில் பிறந்த ராஜகோபாலாச்சாரி சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். மே 3, 1886 இல் இந்திய குடிமைப் பணியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். டிசம்பர் 1887 இல் உதவி ஆட்சியாளராகப் பணி உயர்வு பெற்றார். மே 2, 1890-டிசம்பர் 1896 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் துணை ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் பணியாற்றினார்.\n\nகொச்சின் திவான்.\nடிசம்பர் 1896ல் கொச்சின் அரசின் மன்னர் ராம வர்மாவால் திவானாக நியமிக்கப்படார். 1901 வரை அப்பதவியில் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் தான் கொச்சின் உள்ளூர் வர்த்தகர்கள் சபை தோற்றுவிக்கப்பட்டது. இதுவே பின்னாளில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கமாக மாறியது. மேலும் இவரது ஆட்சிக் காலத்தில் கொச்சின் அரசின் ஆவண மைய அலுவலகமும் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னாளில் கேரள் அரசின் ஆவணத் துறையாக மாறியது. This later evolved into the Kerala State Archives Department. \n\nதிருவிதாங்கூர் திவான்.\nராஜகோபாலாச்சாரி 1901 முதல் சென்னை மாகாணத்தின் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் பதிவாளராகவும், 1902-06 காலகட்டத்தில் மீண்டும் துணை ஆட்சியாளராகவும் பணியாற்றினார். 1906ம் ஆணு திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டார். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த அய்யன்காளி நடத்திய பட்டியல் வகுப்பினர் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவளித்தார். 1907ம் ஆண்டு பட்டியல் வகுப்பினர் குழந்தைகளை பள்ளிகளில் அனுமதிக்கும் படி திருவிதாங்கூர் அரசு ஆணை வெளியிட்டது. இதனை எதிர்த்த நம்பூதிரி நாயர் சாதி மக்கள் அரசாணையை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக பட்டியர் சாதியினர் அவர்களது விளைநிலங்களில் வேலை செய்ய மறுத்தனர். 1910ம் ஆண்டு ராஜாகோபாலாச்சாரி மற்றும் கல்வித் துறையை நிருவகித்துக் கொண்டிருந்த மிட்செல் என்னும் ஆங்கிலேயரும் தலையிட்டு இவ்வாணையை நடைமுறைப்படுத்தினர். இது தவிர பட்டியல் சாதியினர் பங்கேற்க அனுமதி மறுக்கப் பட்டிருந்த திருவிதாங்கூர் சட்ட்மன்றத்திற்கு அவர்களை அனுமதிக்க ராஜாகோபாலாச்சாரி ஆணையிட்டார். இதன்படி அய்யன்காளி திருவிதாங்கூர் சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் பட்டியல் வகுப்பினர் ஆவார். அவர் தனது ஆட்சி காலத்தில் சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டார் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\n\nபிற்கால வாழ்க்கை.\n1914ம் ஆண்டு ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாண நீதித்துறையின் முதல் இந்தியச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1917ம் ஆண்டு சென்னை ஆளுனரின் நிருவாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி சென்னையின் முதல் சட்டமன்றம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் இந்தியத் தலைவராக டிசம்பர் 17, 1920ம் ஆண்டு ஆளுனரால் நியமிக்கப்பட்டார். மூன்றாண்டுகள் அப்பதவியில் நீடித்தார். 1923ல் பனகர் அரசரின் நீதிக்கட்சி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தூண்டுகோலாக இவர் இருந்தார் என்றும் கருதப்படுகிறது. 1923 இல் இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தபின் எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை சட்டமன்றத் தலைவரானார். இராஜகோபாலாச்சாரி லண்டனில் உள்ள இந்தியக் கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் அங்கு பணியாற்றியபின் உடல்நலக் குறைவு காரணமாக இந்தியா திரும்பினார். 1927ல் மரணமடைந்தார்.\n\nமேற்கோள்கள்.\n- Obituary, \"The Times\", 2 December 1927\n- , Pg 62 - 67\n\n\n\n\n", "document_id": "ta_ta_32124"}, {"id": [374, 6], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "ராமா ராவ் ஒரு மருத்துவர். டாக்டர் டி. எம். நாயருடன் இணைந்து \"ஆண்டிசெக்ப்டிக்\" என்ற மருத்துவ ஆய்விதழை நடத்தியவர். இந்திய மருத்துவ சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர் பின்னாளில் அதன் தலைவராகவும் பணியாற்றினார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றி பின் 1927 இல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார். 1935 இல் சென்னை சங்கீத அகாதமியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய இவர் பின் அதன் தலைவராகப் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் நடுவண் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1937-45 காலகட்டத்தில் சென்னை மாகாண நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பதவி வகித்தார்.\n\nஇவரது மகன் கிருஷ்ண ராவும் ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி; கொள்ளுப் பேரன் அரவிந்த் அடிகா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர்.\n\nவெளி இணைப்புகள்.\n- ராமா ராவ் வாழ்க்கை வரலாறு\n- ஆண்டிசெப்டிக் இதழில் வெளியான இரங்கல் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_39299"}, {"id": [374, 7], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "வரலாறு.\nஇந்த மைதானமானது, 1876 ஆம் ஆண்டு, குதிரைப் பந்தயத்திடலாக நிர்மாணிக்கப்பட்டது. 1872 ஆம் வரையிலும் எந்தவகையான நிரந்தரமான பார்வை அரங்குகளும் இங்கு காணப்படவில்லை. காலி நகராட்சி மன்றத்தின் செயலாளராயிருந்த திருவாளர், பீ.ஏ. டெம்லரின் ஆலோசனையின் பேரில், \"கிரான்ட் ஸ்டான்ட்\" என்ற பார்வையாளர் அரங்கு நிர்மாணம் செய்யப்பட்டது. இருந்த போதிலும், இந்த மைதானத்தில் குதிரைப் பந்தய ஓட்டங்கள் நடைபெறுவது இடைநிறுத்தப்பட்டதோடு, மாறாக கிரிக்கெட் விளையாடுதல் இடம்பெற்றது. 1927 ஆம் உத்தியோகபூர்வமாக இது கிரிக்கெட் அரங்கமாக அறிவிக்கப்பட்டது.\n\n1984 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் நாள் இந்த மைதானத்தில் முதற்தர கிரிக்கெட் ஆட்டங்கள் இடம்பெற்றன. காலி கிரிக்கெட் மைதானத்தின் அந்தநாள் செயலாளராயிருந்த திருவாளர். தனபால லோரண்சு அவர்களின் வழிகாட்டலின் பேரில், அரங்கத்தில் பசும் புற்தரை ஆடுகளம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதற்காக கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன.\n\nபின்னர் இம்மைதானமானது, சர்வதேச கிரிக்கெட் அமைவுகளுக்கேற்ப தரமுயற்றப்பட்டு, கிரிக்கெட் தேர்வு போட்டிகளை இடம்பெறக்கூடிய இலங்கையின் ஏழாவது கிரிக்கெட் அரங்கமாக உருவானது. முதல் தேர்வு ஆட்டமானது, 1998 ஆம் ஆண்டு, யூன் மாதம் முதலாவது தேர்வுப் போட்டி இடம்பெற்றது. இது நியூஸிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதில், இலங்கை அணி ஒரு இனிங்சினாலும், 16 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் சர்வதேச போட்டியானது, 1998 ஆம் ஆண்டு, யூன் மாதம் 25 ஆம் திகதி, இந்திய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நடைபெற ஒழுங்காகி இருந்தபோதும், அடை மழையின் காரணமாக அரங்கத்தின் ஆடுகளத்தில் நீர்தேங்கி நின்றதன் காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17516"}, {"id": [374, 8], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "- நம் நாடு (1949 திரைப்படம்) - 1949 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்\n- நம் நாடு (1969 திரைப்படம்) - 1969 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்\n- நம் நாடு (2007 திரைப்படம்) - 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10399"}, {"id": [374, 9], "question": "1927 இல் வெளியான <Query> ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.", "document": "அவற்றில் ஒன்றாக 4% வெள்ளீயமும் 12% ஆண்டிமனியும் கலந்த கலப்புலோகம் கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119011"}]
[{"id": [375, 0], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "பின்புலம்.\nஆல்ஃபிரட் நோபெல், தன்னுடைய கடைசி உயிலில் அவருடைய பணத்தை மாந்த குலத்துக்கு யாவற்றினும் மிகுந்த நன்மை தரும் இயற்பியல், வேதியியல், உடலியக்கவியல் அல்லது மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் கண்டுபிடிப்புகள், படைப்புகள் செய்தவர்களுக்கும், அமைதிக்கு உழைத்தவர்களுக்கும் பரிசுகள் உருவாக்கித் தருமாறு பணித்திருந்தார் ஆல்ஃபிரட் நோபெல் பல உயில்கள் எழுதியிருந்தாலும், கடைசியாக தான் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன் அவர் எழுதி பாரிசில் உள்ள சுவீடன்-நோர்வே கிளப்பில் (Swedish-Norwegian Club) நவம்பர் 27, 1895 அன்று கையெழுத்திட்ட அதுவே கடைசி உயில் நோபெல் தன்னுடைய மொத்த சொத்தில் 94% ஐ, 31 mமில்லியன் சுவீடன் குரோனார் (Swedish \"kronor\") (2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி அமெரிக்க டாலர் $186 மில்லியன்) பணத்தை ஐந்து பரிசுகள் நிறுவ விட்டுச்சென்றார். உயிலில் இருந்த ஐயப்பாடுகளால் ஏப்பிரல் 26, 1897 அன்றுதான் நோர்வேயின் நாடாளுமன்றம் (\"இசுட்டோர்ட்டிங்\" Storting) ஒப்புதல் அளித்தது இந்த உயிலைச் செயற்படுத்தியவர்கள் ராகுநர் சோல்மன் (Ragnar Sohlman), ருடோல்ப் லில்யெக்கிசுட்டு (Rudolf Lilljequist). இவர்கள் இருவரும் நோபெல் கூறிய பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்ய நோபெல் நிறுவனத்தை உருவாக்கினர்.\n\nபரிசு பெற்றவர்களின் பட்டியல்.\n\"முதன்மைக் கட்டுரை: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் \"\n\n\n\n\n", "document_id": "ta_ta_23365"}, {"id": [375, 1], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "மேலும் பார்க்க.\n- காந்தி அமைதிப் பரிசு\n- அமைதிக்கான நோபல் பரிசு\n- அமைதிக்கான அடம்ஸ் பரிசு\n- நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது\n\n\n\n\n", "document_id": "ta_ta_18240"}, {"id": [375, 2], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "இது 1895ஆம் ஆண்டு நோபலின் உயிலின்படி நிறுவப்பட்ட நோபல் பரிசு அல்ல. இருப்பினும் பொதுவாக அவற்றுடனேயே அடையாளப்படுத்தப்படுகிறது. \"பொருளியல் பரிசு\" என்று நோபல் நிறுவனத்தால் குறிப்பிடப்படும் இது 1968ஆம் ஆண்டில் சுவீடனின் நடுவண் வங்கியான சுவரஜஸ் ரிக்ஸ்பாங்க்கின் 300ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் போது நோபலின் நினைவாக அந்த வங்கியின் நிதிக்கொடை கொண்டு நிறுவப்பட்டதாகும். \nஇயற்பியல், வேதியியல் போன்றே இந்தப் பரிசினைப் பெறுவோரையும் \"சுவீடனின் அறிவியலுக்கான அரச அகாதெமி\" தேர்ந்தெடுக்கிறது. \n\n1969ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தப் பரிசு டச்சு மற்றும் நோர்வீஜிய பொருளியலாளர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் பிரிஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[\n\nவெளியிணைப்புகள்.\n- The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel (English version) – Official website of the prize.\n- The Royal Swedish Academy of Sciences (English version) – Official website of the Royal Swedish Academy of Sciences.\n- The Nobel Foundation – Official website of the Nobel Foundation.\n- IDEAS/RePEc\n\n\n\n\n", "document_id": "ta_ta_36957"}, {"id": [375, 3], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "நிகழ்வுகள்.\n- ஏப்ரல் 2 - பிரான்ஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர் எதித் க்ரசான் (Édith Cresson) தனது பதவியை ராஜினாமா செய்தார்.\n\nஇறப்புக்கள்.\n- மார்ச் 23 - Friedrich Hayek, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)\n- ஏப்ரல் 8 - Daniel Bovet, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)\n- செப்ரெம்பர் 2 - Barbara McClintock, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1902)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - Georges Charpak\n- வேதியியல் - Rudolph A. Marcus\n- மருத்துவம் - Edmond H. Fischer, Edwin G. Krebs\n- இலக்கியம் - Derek Walcott\n- சமாதானம் - Rigoberta Menchú Tum\n- பொருளியல் (சுவீடன் வங்கி) - Gary Becker\n\n\n\n\n", "document_id": "ta_ta_3188"}, {"id": [375, 4], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.\n\nபரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.\n\nவரலாறு.\nஆல்ஃபிரட் நோபல் ( 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும். இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார். அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது. நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது \"டைனமைட்\" ஆகும்..\n\n1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் \"மரணத்தின் வியாபாரி இறப்பு\" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். ஆனால் அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.. 63 வயதான போது திசம்பர் 10,1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார்.\n\nஅனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார்(2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார்.. அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் \"நோபல் அறக்கட்டளை\" அமைக்கப்பெற்றது.\n\nநோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை கரோலின்சுகா நிறுவனம் (சூன் 7), சுவீடன் சங்கம் (சூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (சூன் 11). எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள் நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன. 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது.\n\nநோபல் அறக்கட்டளை.\nநோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் கவனிக்க சூன் 29, 1900 அன்று \"நோபல் அறக்கட்டளை\" ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது. நோபெலின் உயிலின்படி, அறக்கட்டளையின் முதற்கடமை நோபெல் விட்டுச்சென்ற சொத்தினை பாதுகாப்பதாகும். சகோதரர்கள் ராபர்ட் மற்றும் லுட்விக் நோபெல் அசர்பெய்ஜானிலிருந்த எண்ணெய் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்திருந்தனர். சுவீடன் நாட்டு வரலாற்றாசிரியரான இ. பார்கென்கிரன், நோபெல் குடும்ப வரலாற்றுத் தொகுப்புகளை நேரில் பார்வையிட்டவர், அவரின் கூற்றுப்படி \"பாகு\"-விலிருந்து நோபெலின் முதலீடுகளை திரும்பப் பெற்றதே பரிசுகளை வழங்க ஆரம்பத்தில் மிக்க உறுதுணையாயிருந்தது. நோபெல் அறக்கட்டளையின் மற்றொரு பணி, பரிசுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்பதும் பரிசு வழங்கல் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதுமாகும். அறக்கட்டளை பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பங்கும் எடுப்பதில்லை. பல வகைகளில் இந்த அறக்கட்டளை ஒரு முதலீட்டுக் குழுமமாகவே செயல்படுகிறது, நோபெலின் சொத்தை முதலீடாகக் கொண்டு பரிசு வழங்கவும் அதன் நிர்வாகத்துக்குமான நிதியை அது உற்பத்தி செய்கிறது. 1946-லிருந்து சுவீடனில் அனைத்து வித வரிகளிலிருந்தும் நோபெல் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 1953-லிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் அனைத்து வித வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. 1980-களிலிருந்து இதன் முதலீடுகள் பெரும் லாபமீட்டிவருகின்றன. திசம்பர் 31, 2007-படி நோபெல் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 3.628 பில்லியன் சுவீடன் குரோனார்கள் (560 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.\n\nவிதிகளின்படி, அறக்கட்டளையானது ஸ்டாக்ஹோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும். மேலும், சுவீடன் அல்லது நார்வே நாட்டின் குடிமக்கள் ஐவர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருப்பர். அறக்கட்டளையின் தலைவர், மன்னருக்கான ஆலோசனைக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்ற நான்கு உறுப்பினர்களும் நோபல் பரிசுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் அறங்காவலர்களால் தேர்ந்தெடுக்ககப்படுவர். அறக்கட்டளை உறுப்பினர்களிடையே அதன் செயற்குழு இயக்குனரும், ஒரு துணை இயக்குனர் மன்னருக்கான ஆலோசனைக் குழுவாலும், மேலும் இரு இணை இயக்குனர்கள் அமைப்புகளின் அறங்காவலர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும், 1995-லிருந்து அனைத்து உறுப்பினர்களும் நோபல் பரிசு அமைப்புகளின் அறங்காவலர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இயக்குனர் மற்றும் துணை இயக்குனரும் அறக்கட்டளை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் தவிர்த்து, நோபல் அறக்கட்டளையானது அனைத்து பரிசு வழங்கும் அமைப்புகள்(சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகம், கரோலின்சுகா நிறுவனம், சுவீடன் கழகம், நார்வே நோபெல் கழகம்), அவற்றின் அறங்காவலர்கள் மற்றும் தணிக்கையாளர்களை உள்ளடக்கியது.\n\nமுதல்முறை வழங்கப்பட்ட பரிசுகள்.\nநோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டு அதன் விதிமுறைகளும் வகுக்கப்பட்ட பின்னர், நோபல் கழகங்கள் பரிசுகளுக்கான முதல் முறை வழங்கப்படப்போகும் முன்மொழிவுகளைத் தயார் செய்தன. அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசு வழங்கும் கழகங்களுக்கு அனுப்பப்பட்டன. பரிசுகளின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையில், நார்வே நோபல் கழகம் புகழ்பெற்ற யார்கன் லொவ்லான்ட், யார்ன்ஸ்ட்யெர்ன் யார்ன்சன் மற்றும் யொகானசு ஸ்டீன் ஆகியோரை பரிசு வழங்கும் குழுவில் நார்வே நோபல் கழகம் நியமித்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ந்துவந்த அமைதி இயக்கங்களிலிருந்த புகழ்பெற்ற இருவருக்கு பரிசு வழங்குவதற்கு நோபல் கழகம் முடிவு செய்தது: ஃபிரடெரிக் பாசி (உலக நாடுகளின் கூட்டமைப்பின் துணை நிறுவனர்) மற்றும் யென்றி டூனான்ட் (உலகளாவிய செஞ்சிலுவைக் கழக நிறுவனர்)..\n\nஇயற்பியலில் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்களாக நோபல் கழகம் இருவரைத் தேர்ந்தெடுத்தது: எக்ஸ்- கதிர்களைக் கண்டுபிடித்த வில்யெம் கொன்றாடு ரான்ட்ஜன் மற்றும் கேதோடு கதிர்களைக் கண்டறிந்தவரான பிலிப் லெனார்டு. சுவீடன் அறிவியற் கழகம் ரான்ட்ஜனை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் பல வேதியியலாளர்கள் முக்கியமான கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் செய்திருந்தனர். ஆகையால் பரிசு வழங்கப்பட வேண்டும் எனும்படியான வகையில் தகுதிப்பட்டியலை தயாரிக்கவே பரிசு வழங்கும் கழகம் தள்ளப்பட்டது. இத்துறையில் 20 முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. அவற்றுள் 11 யாகோபசு வான் கா-வுக்கானவை. முடிவில் யாகோபசு வான் கா-வுக்கு வேதியியல்-வெப்ப இயக்கவியலில் அவரின் பங்களிப்புக்கு நோபல் பரிசு தரப்பட்டது..\n\nமுதல் நோபல் இலக்கியப்பரிசுக்கு சல்லி புருதோமை, சுவீடன் கழகம் தேர்ந்தெடுத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 42 எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதனை எதிர்த்துப் போராடி தமது அதிருப்தியைத் தெரிவித்தனர், அவர்கள் லியோ டால்ஸ்டாய்தான் வெல்லுவார், அவரே பரிசுக்கு மிகச் சரியானவர் என எண்ணினர். சிலர், பர்டன் பெல்டுமான் உட்பட, சல்லி புருதோம் ஒரு சாதாரண கவிதான் என்ற எண்ணங்கொண்டிருந்தனர். பர்டன் பெல்டுமான், பரிசு வழங்கும் கழகத்தினர் விக்டோரிய இலக்கிய ஆவலர்கள் போலும், ஆதலால் தான் விக்டோரிய கவிக்கு பரிசு கொடுத்திருக்கின்றனர், என்று குற்றஞ்சாட்டினார். மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு யெர்மானிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியிரியியலாளரான எரிக் வான் பெரிங்-குக்கு வழங்கப்பட்டது. 1890-களில் எரிக் வான் பெரிங் டிப்தீரியாவுக்கான நஞ்செதிரியைக் கண்டறிந்தார், அதுநாள் வரையிலும் டிப்தீரியாவால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர்.\n\nஇரண்டாம் உலகப்போர்.\n1938 மற்றும் 1939-ல் அடால்ஃப் ஹிட்லர்-இன் மூன்றாம் செல்வம், நோபல் பரிசு வென்ற மூவரை (ரிச்சர்டு குன், அடால்ஃப் பிரைட்ரிச் யொகான் பியூட்டெனான்ட் மற்றும் யெர்கார்டு டொமாக்) பரிசினைப் பெற்றுக்கொள்ள விடவில்லை.. ஆனால், ஒவ்வொருவரும் பின்னர் அவர்களது பட்டயத்தையும் பரிசினையும் பெற்றுக்கொண்டனர். சுவீடன் இரண்டாம் உலகப் போரின்போது நடுவுநிலைமையை வகித்தாலும் நோபல் பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு கொடுக்கப்பட்டன. 1939-ல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் தரப்படவில்லை. 1940-42 காலகட்டத்தில், நார்வே யெர்மனியால் கைப்பற்றப்பட்டிருந்தது, எந்த துறையிலும் பரிசு வழங்கப்படவில்லை. அதற்கடுத்த ஆண்டு அமைதி மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளைத் தவிர ஏனையவை தரப்பட்டன.\n\nநார்வே கைப்பற்றப்பட்ட பின்னர் மூன்று நோபெல் அறக்கட்டளை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர். ஆசுலோவிலிருந்த நோபல் கழக மாளிகை சுவீடன் நாட்டு சொத்து என்று நோபல் கழகம் அறிக்கை விட்டதன் காரணத்தால் அங்கிருந்த மற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் நாசிக்களின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பர். ஆதலால் அக்கழக மாளிகை யெர்மானிய ராணுவத்திடமிருந்து தப்ப ஒரு புகலிடமாக இருந்தது, ஏனெனில் யெர்மனியுடன் சுவீடன் போரில் ஈடுபடவில்லை. அங்கிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் நோபெல் கழகத்தின் வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தாலும் பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 1944-ல் நோபல் அறக்கட்டளை, வெளிநாட்டுக்குத் தப்பிய மூன்று உறுப்பினர்களும் சேர்த்து, முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன, அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் போல இனி வழங்கப்படுமென அறிவித்தனர்.\n\nபொருளாதார அறிவியலுக்கான பரிசு.\n1968-ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300-வது வருட கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து நோபலின் பெயரில் ஒரு பரிசினை ஏற்படுத்த வைத்தது. அதற்கடுத்த வருடம் நோபல் நினைவு பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டது. பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. முதல் பொருளாதாரத்துக்கான பரிசினைப் பெற்றவர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிச் ஆவர். அவர்கள் \"பொருளாதார செயற்பாடுகளுக்கான இயங்கு படிமங்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயற்படுத்தியும் உள்ளனர்\" என்பது நோபல் குழுவின் குறிப்பு. ஒரு நோபெல் பரிசாக இல்லாவிட்டாலும் இது ஏனைய நோபெல் பரிசுகளோடே அடையாளப்படுத்தப்படுகிறது. பரிசுக்குரியவர்களும் மற்ற நோபெல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்படுகிறார்கள். பொருளாதார அறிவியலின் பரிசு சுவீடனின் நோபல் பரிசு வழங்கும் விழாவிலேயே வழங்கப்படுகிறது. இந்த பரிசினை சேர்த்த பின்னர், நோபல் அறக்கட்டளைக் குழு கூடி விவாதித்து இனி ஏதும் புதிய பரிசுகளை வழங்குவதில்லையென முடிவெடுத்தது.\n\nவிருது வழங்கும் முறை.\nவிருது வழங்கும் முறை அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாக உள்ளது; முக்கிய வேறுபாடு என்னவென்றால் யார் அவர்களை ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதாகும்.\n\nபரிந்துரைகள்.\n3000 தனிநபர்களுக்கு பற்றிய பரிந்துரையை வடிவங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன, பொதுவாக செப்டம்பர் மாதம் பரிசுகள் வழங்கப்படுவதற்க்கு ஒரு ஆண்டின் முன்னதாகவே அனுப்பப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணை, அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் தற்போதைய அல்லது முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன. பரிந்துரையை வடிவங்கள் திரும்பி வருவதற்கான காலக்கெடு விருது ஆண்டின் ஜனவரி 31 ஆக உள்ளது. நோபல் பரிசு குழு, இந்த வடிவங்கள் மற்றும் கூடுதல் பெயர்களில் இருந்து சுமார் 300 திறன் பெற்றவர்களை பரிந்துரைக்கும்.\n\nதேர்வு.\nநோபல் பரிசு குழு, பின்னர் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் ஆலோசனை பிரதிபலிக்கும் ஒரு அறிக்கை உருவாக்குகிறது. இது, ஆரம்ப வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து, பரிசு வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும். இது, ஒரு பெரும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு துறையில் பரிசு பெற்றவர்களின் தேர்வைச் சந்திக்கின்றது. அதிகபட்சமாக மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு படைப்புகள் உடையவர்கள் ஒவ்வொரு விருதுக்கான தேர்வாக இருக்கலாம். நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடிய அமைதி பரிசு தவிர, விருதுகளை தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லையெனில், அதற்கான பணத்தை அறிவியல் சார்ந்த பரிசுகளுக்கு இடையே பிரித்து தரப்படும். இதுபோல இதுவரை 19 முறை நடந்துள்ளது.\n\nவிருது வழங்கும் விழா.\nவருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும். ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன.\n\nநோபல் பரிசும் தமிழரும்.\nநோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நோபல் பரிசு சர்ச்சைகள்\n- நோபெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\n- அமைதிக்கான நோபெல் பரிசு\n- இயற்பியல் நோபல் பரிசு\n- பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு\n- மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு\n\nவெளி இணைப்புகள்.\n- நோபெல் மின்-அருங்காட்சியகம் — அதிகாரப்பூர்வ தளம்\n- The Nobel Committees of the Royal Swedish Academy of Sciences\n- The Nobel Committee of the Karolinska Institute\n- The Swedish Academy\n- The Norwegian Nobel Committee\n- The Nobel Prize Internet Archive — an unofficial site\n- நோபெல் பரிசு பெற்றவர்கள்-கால வரிசைப்படி\n- The Nobel Prize\n- Countries Ranked by Population to Nobel Prize Ratio\n- Nobel prizewinner dies before announcement\n\n\n\n\n", "document_id": "ta_ta_625"}, {"id": [375, 5], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "ஆய்வுத்துறைகள் மற்றும் பிரிவுகள்.\nசோல்னா வளாகம்.\n1. செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் (CMB)\n2. சுற்றுசூழல் மருத்துவம் (IMM)\n3. கற்றல், தகவலியல், நிருவாகம் மற்றும் நெறிமுறைகள் (LIME)\n4. மருத்துவ உயிர்வேதியியல் மற்றும் உயிர்இயற்பியல் (MBB)\n\nகரோலின்ஸ்கா மருத்துவமனை வளாகம்.\n1. பிணி சார்ந்த நரம்பு அறிவியல்\n2. பிணி சார்ந்த அறிவியல், இடையீடு மற்றும் தொழில்நுட்பம் (CLINTEC)\n3. மருத்துவம், சோல்னா\n4. மூலக்கூறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை\n5. கழலையியல்-நோயியல்\n6. பொதுநல அறிவியல்\n\nஹுட்டிங்கே வளாகம்.\n1. உயிர்அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து] (BioNut)\n2. அறுவை சிகிச்சை மற்றும் நடத்தை, ஹுட்டிங்கே\n3. பல் மருத்துவம் (Dentmed)\n4. ஆய்வு மருத்துவம்\n5. மருத்துவம், ஹுட்டிங்கே\n6. உயிர்நரம்பியல், பராமரிப்பு அறிவியல் மற்றும் சமூகம் (NVS)\n\nகரோலின்ஸ்கா மையத்துடன் இணைந்த புகழ் பெற்றவர்கள்.\n- யோன்ஸ் யாகோப் பெர்சீலியுஸ் (Jöns Jakob Berzelius, 1779–1848; கரோலின்ஸ்கா பேராசிரியர்) - தற்போது பயன்பாட்டிலுள்ள வேதியியல் குறியீடுகளை உருவாக்கியவர். தற்கால வேதியியல் தந்தைகளுள் ஒருவராகக்கருதப்படுகிறார். சிலிக்கான், செலீனியம், தோரியம் மற்றும் சீரியம் தனிமங்களை கண்டறிந்தவர்.\n\n- கார்ல் குஸ்தப் மோசந்தர் (Carl Gustaf Mosander, 1792–1858; பெர்சீலியுஸின் மாணவர்) - வேதியியல் வல்லுநர் - லாந்த்தனம், எர்பியம் மற்றும் டெர்பியம் தனிமங்களை கண்டறிந்தவர்.\n\n- குஸ்தப் ரெட்சியுஸ் (Gustaf Retzius, 1842–1919), உடற்கூறு வல்லுநர், 1877-1890 - கரோலின்ஸ்கா பேராசிரியர்.\n\n- கார்ல் ஒஸ்கார் மெதின் (Karl Oskar Medin, 1847–1928), குழந்தை மருத்துவ வல்லுநர் - இவருடைய இளம்பிள்ளை வாதம் (போலியோ) குறித்த பணிகள் புகழ் பெற்றவை. 1883-1914 - கரோலின்ஸ்கா பேராசிரியர்.\n\n- இவார் விக்மன் (Ivar Wickman, 1872–1914; மெதினின் மாணவர்), குழந்தை மருத்துவ வல்லுநர், இளம்பிள்ளை வாதம் (போலியோ) நிபுணர்.\n\n- யுகோ தியோரெல் (Hugo Theorell, 1903–1982), 1955- ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்.\n\n- டோர்ஸ்டென் வீசெல் (Torsten Wiesel, 1924-), 1981- ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்.\n\n- பெஹர் எட்மன் (Pehr Edman, 1916–1977) - வேதியியல் வல்லுநர் (மருத்துவ முனைவர், 1946) - \"எட்மன் படிச்சிதைவு\" (இவ்வினையானது புரதக்கூற்றில் உள்ள அமினோ அமிலங்களை வரிசைமுறைப்படுத்த உதவுகிறது) முறையை உருவாக்கியவர்.\n\n- லார்ஸ் லெக்செல் (Lars Leksell, 1907–1986), மருத்துவர், கதிரியக்க அறுவை சிகிச்சை முறை மற்றும் காமா கத்தியை (Gamma Knife) உருவாக்கியவர்.\n\n- சுனே பெர்க்ஸ்ட்ரோம் (Sune Bergström, 1916–2004), 1982- ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (பெங்ட் சாமுயெல்சென் மற்றும் ஜான் ராபர்ட் வேன் ஆகியோருடன் இணைந்து) பெற்றவர்.\n\n- பெங்ட் சாமுயெல்சென் (Bengt Samuelsson, 1934- ), 1982- ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (சுனே பெர்க்ஸ்ட்ரோம் மற்றும் ஜான் ராபர்ட் வேன் ஆகியோருடன் இணைந்து) பெற்றவர்.\n\n- ராக்னர் கிரானிட் (Ragnar Granit, 1900–1991), 1967 - ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்.\n\n- யோறான் லில்யெஸ்ட்ராண்ட் (Göran Liljestrand, 1886–1968), உடற்செயலியல் மற்றும் மருந்தியல் வல்லுநர்\n\n- உல்ப் வான் யூலெர் (Ulf von Euler, 1905–1983), உடற்செயலியல் வல்லுநர், 1970 - ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்.\n\n- சுவென் இவார் செல்டிங்கெர் (Sven Ivar Seldinger, 1921–1998), கதிரியலர், செல்டிங்கெர் உத்தியை (Seldinger technique - குருதிக்குழல்கள் மற்றும் உள்ளீடற்ற உறுப்புகளை பாதுகாப்பாக அணுகும் மருத்துவ முறை) உருவாக்கியவர்.\n\n- ரோல்ப் லுப்ட் (Rolf Luft, 1914–2007), கரோலின்ஸ்கா பேராசிரியர், நாளமில்லாச் சுரப்பு மருத்துவர்.\n\n- தோமசு லின்டால் (Tomas Lindahl), புற்றுநோய் ஆய்வாளர், வேத்தியர் (ராயல்) பதக்கம் பெற்றவர். 2015-ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- கரோலின்ஸ்கா மையம்\n- கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_27658"}, {"id": [375, 6], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "சுவீடனாலும் நார்வேயினாலும் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசு கணிதத்தை உள்ளடக்கவில்லை என்பதால் சோஃபஸ் லை (\"Sophus Lie\") என்பவர் கணிதத்திற்கு தனியே வழங்க வேணும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இரண்டாம் ஆஸ்கார் மன்னர் இதற்காக நிதியையும் ஒதுக்க திட்டங்கள் வரைந்தார். ஆனாலும் 1905இல் சுவீடனும் நார்வேயும் பிரிந்ததில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.\n\nஏபெல் விருதாளர்கள்.\nநார்வே நாட்டின் அறிவியல் கழகம் இந்த விருதைப் பெறும் சிறந்த கணிதவியலரைத் தெரிவுசெய்கிறது. இவ்விருது ஏறத்தாழ நோபல் பரிசின் பெறுமதியை ஒத்தது. ஏபல் பரிசின் தற்போதைய மதிப்பு $875,000 அமெரிக்க டாலர்கள். இது வரையில் இப்பரிசைப் பெற்றவர்கள்:\n\nவெளி இணைப்புகள்.\n- ஏபெல் பரிசு இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10438"}, {"id": [375, 7], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.\n\nநோபல் பரிசு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் பல காலமாக இருந்து வருகின்றன. இவற்றில் கணிதம் நோபல் பரிசு துறையாக அறிவிக்கப்படாதது, மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது போன்ற முக்கியமான சர்ச்சைகளும் அடங்கும். \n\nபரிசை மறுத்தவர்கள்.\nஜான் பவுல் சாட்டர்.\nஜான் பவுல் சாட்டர் ஒரு இருப்பியல்வாத மெய்யியலாளரும், நாடகாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும், அரசியலாளரும், இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள இவர் மறுத்துவிட்டார். ஜான் பவுல் சார்ட்டர் என்று கையெழுத்து இடுவதும், ஜான் பவுல் சார்ட்டர் - (நோபல் பரிசு வெற்றியாளர்) என்று கையொப்பமிடுவதும் ஒன்றல்ல. ஒரு எழுத்தாளர் தான் ஒரு நிறுவனமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்று கூறி தனக்கு வழஙகப்பட்ட பரிசை பெற மறுத்துவிட்டார்.\n\nபெற அனுமதிக்கப்படாதவர்கள்.\nகார்ல் வான் ஒஸீட்ஸ்கி.\nகார்ல் வான் ஒஸீட்ஸ்கி பகிரங்கமாக ஹிட்லர் மற்றும் நாசிசத்தை எதிர்த்த ஒரு ஜெர்மன் எழுத்தாளர் ஆவார். இவருக்கு 1935 ஆம் அண்டிற்க்கான நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை தொடர்ந்து ஹிட்லர் வெளியிட்ட ஒரு ஆணை ஜெர்மன் பிரஜைகள் நோபல் பரிசு பெறுவதை தடை செய்தது. எனவெ கார்ல் வான் ஒஸீட்ஸ்கி தமக்கு வழங்கப்பட்ட நோபெல் பரிசை பெறமுடியவில்லை. இதே காரணத்தால் ஜெர்மனி சேர்ந்த ரிச்சர்ட் கூன் (1938), ஜெர்ஹார்ட் டொமாக் (1939) மற்றும் அடோல்ப் புடேனன்ட் (1939) ஆகியோரும் தமக்கு வழங்கப்பட்ட நோபெல் பரிசை பெற இயலவில்லை. இவர்கள் மூவரும் முறையே வேதியியல், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் பரிசு அறிவிக்கிப்பட்டவர்கள். பின்னாளில் இவர்களுக்கு அவர்களின் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. \n\nலியூ சியாபோ.\nசீன எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் லியூ சியாபோவிற்கு 2010 ஆம் அண்டிற்கான நோபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசின் அதிகாரத்தைச் சீர்குலைக்க மற்றவர்களைத் தூண்டினார் என்று குற்றஞ்சாட்டில் சீன அரசால் கைது செய்யப்பட்டு 2009 ஆம் அண்டிலிருன்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இவர் இந்த பரிசை பெற அனுமதிக்கப் படவில்லை. எனவே அந்த ஆண்டு பரிசளிப்புவிழாவில் இவரது புகைப்படம் வைக்கப்பட்ட நாற்காலிக்குப் பரிசு அளிக்கப்பட்டது. \nநோபெல் பரிசுக்குழு அறிவித்த பரிசை பெற அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பெறாமல் நிராகரித்தவர்கள் பட்டியலில் இன்னும் சிலரும் அடங்குவர்.\n\nஅமைதிக்கான நோபல் விருதும் மகாத்மா காந்தியும்.\nஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் அஹிம்சை, சத்யாகிரகம் போன்ற அமைதி கருத்துகளுக்காக அறியப்படும் மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. 1937 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை காந்தியின் பெயர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும் அப்போதைய விருது தேர்வுக் குழுவினரால் காந்தியின் பெயர் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்து காந்தியின் பெயர் நிராகரிக்கப்பட்டதற்கு தேர்வுக்குழுவினர் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. நோபல் பரிசின் 106 ஆண்டு கால வரலாற்றில் மிக பெரிய விடுபடல் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கொடுக்காததாகத்தான் இருக்கும் இதில் சந்தேகம் இருக்க முடியாது. \"காந்தி அமைதிக்கான நோபல் பரிசு இல்லாமலே செயலாற்ற முடிந்தது. ஆனால் நோபல் பரிசு காந்தி இல்லாமல் முழுமை அடையுமா என்பது கேள்விதான்\" என்று 2006 ல் நார்வே நோபல் கமிட்டி செயலாளர் கெயர் லுண்டஸ்தாடு குறிப்பிட்டுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_36340"}, {"id": [375, 8], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 25 - இடி அமீன் உகாண்டாவின் அதிபரானார்.\n- பிப்ரவரி 6 - அலன் ஷெப்பர்ட் என்ற அமெரிக்கர் விண்வெளியில் பந்து விளையாடினார்.\n- மே 28 - ரஷ்யா செவ்வாய் கிரகத்திற்க்கு மார்ஸ்-3 (Mars 3) என்ற செயற்கை கோளை அனுப்பியது.\n- செப்டம்பர் 3 - கட்டார் விடுதலை பெற்றது.\n- நவம்பர் 5 - இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான (\"Microprocessor\") 4004 இனை வெளியிட்டது.\n\nஇறப்புக்கள்.\n- பெப்ரவரி 25 - Theodor Svedberg, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)\n- ஏப்ரல் 12 - Igor Tamm, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)\n- ஜூன் 15 - Wendell Meredith Stanley, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)\n- ஜூன் 18 - Paul Karrer, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1889)\n- ஜூன் 25 - John Boyd Orr, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1880)\n- ஜூலை 1 - William Lawrence Bragg, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1890)\n- செப்டம்பர் 20 - Giorgos Seferis, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1900)\n- செப்டம்பர் 21 - Bernardo Houssay, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)\n- ஒக்டோபர் 29 - Arne Tiselius, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1902)\n- டிசம்பர் 9 - Ralph Bunche, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - Dennis Gabor\n- வேதியியல் - Gerhard Herzberg\n- மருத்துவம் - Earl W. Sutherland, Jr\n- இலக்கியம் - Pablo Neruda\n- சமாதானம் - Willy Brandt\n- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Simon Kuznets\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1971 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3622"}, {"id": [375, 9], "question": "சுவீடன் நாட்டின் <Query> ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜூலை 13 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.\n\nஇறப்புக்கள்.\n- ஜனவரி 12 - Charles B. Huggins, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)\n- மார்ச் 7 - Edward Mills Purcell, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)\n- ஏப்ரல் 12 - George Wald, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)\n- மே 2 - John Carew Eccles, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)\n- மே 22 - Alfred Hershey, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)\n- ஆகஸ்டு 23 - John Kendrew, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1961)\n- ஆகஸ்டு 31 - டயானா, வேல்ஸ் இளவரசி, (விபத்து) (பி. 1961)\n- செப்ரெம்பர் 5 - அன்னை தெரேசா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)\n- அக்டோபர் 28 - மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (பி: 1920)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - Steven Chu, Claude Cohen-Tannoudji, William D. Phillips\n- வேதியியல் - Paul D. Boyer, John E. Walker, Jens C. Skou\n- மருத்துவம் - Stanley B. Prusiner\n- இலக்கியம் - Dario Fo\n- சமாதானம் - International Campaign to Ban Landmines and Jody Williams\n- பொருளியல் (சுவீடன் வங்கி) - Robert Carhart Merton, Myron Scholes\n\n\n\n\n", "document_id": "ta_ta_3193"}]
[{"id": [376, 0], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "இந்த நிகழ்நேரத் தீர்வுமுறை (RTGS system) அதிக மதிப்புள்ள பண மாற்றங்களை, குறைந்த எண்ணிக்கையிலான நடவடிக்கைகளாகச் செய்வர். இதனால் ஒரு பண-நிதி நிறுவனத்தின் பண நடவடிக்கை பற்றிய தெளிவான கணக்குவழக்கை அறிய உதவுகின்றது. \n\nஇம்முறையானது, ஒவ்வொரு நாளின் இறுதியிலும், பண நிறுவனங்களுக்கு இடையே நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களைத் (செலுத்தல்-பெறுதல்களைத்) தொகுத்துத்தரும் இதித் தீர்வு முறைக்கு (BACS)மற்றொரு மாற்று முறையாக கருதப்படுகின்றது.\n\nசில நாடுகளின் நிகழ்நேர பெருந்திரள் பணத்தீர்வு முறை.\n- ஆங்கொங் - Clearing House Automated Transfer System‎ (CHATS)\n- ஆத்திரேலியா - RITS (Reserve Bank Information and Transfer System)\n- இந்தியா- RTGS\n- உருசியா- BESP system (Banking Electronic Speed Payment System)\n- ஐக்கிய அமெரிக்கா United States - Fedwire\n- ஐக்கிய இராச்சியம்- CHAPS (Clearing House Automated Payment System)\n- கனடா- LVTS (Large Value Transfer System) (இது இம்முறைக்கு ஈடான முறை. தீர்வு மாலையில் நிகழ்கின்றது)\n- சவுதி அரேபியா - (Saudi Arabian Riyal Interbank Express) SARIE\n- சிங்கப்பூர் - MEPS+ (MAS Electronic Payment System Plus)\n- சிலி - LBTR/CAS (Spanish: Liquidación Bruta en Tiempo Real)\n- சீனா - China National Advanced Payment System (\"CNAPS\") (இது \"Super Online Banking System\" என்றும் அழைக்கப்படுகின்றது)\n- சுவிட்சர்லாந்து - SIC (Swiss Interbank Clearing) [9]\n- செக் குடியரசுCzech Republic - CERTIS (Czech Express Real Time Interbank Gross Settlement System)\n- தென் ஆப்பிரிக்கா- SAMOS (The South African Multiple Option Settlement)\n- பிரேசில் - STR (Sistema de Transferência de Reservas)\n- பெரு- LBTR (Spanish: Liquidación Bruta en Tiempo Real)\n- மலேசியாMalaysia - RENTAS (Real Time Electronic Transfer of Funds and Securities)\n\n\n\n\n", "document_id": "ta_ta_32135"}, {"id": [376, 1], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "வரலாறு.\nபண்டைய ரோமனியர்கள் கி.பி முதலாம் நூற்றாண்டில் 'பிரீஸ்கிரிப்சன்' என்றழைக்கப்பட்ட ஒரு காசோலைப் படிவத்தைப் பயன்படுத்தினார்கள். என நம்பபடுகிறது.\n\nஇந்தியாவில் மௌரியர் காலத்தில் கி.மு. 321 முதல் 185 கி.பி வரை \"அதிஷா\" எனப்படும் ஒரு முறை பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் வங்கியாளருக்கு குறிப்பிட்ட பணத்தை மூன்றாம் நபர் ஒருவருக்கு கொடுக்க கடிதம் மூலம் ஆணையிடப்பட்டது. புத்தர் காலத்தில், இந்த முறை கணிசமான அளவில் பயன்படுத்தப் பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. பெரிய நகரங்களில் வணிகர்கள் ஒருவர் மற்றவர்க்கு பணப் பரிமாற்றம் செய்ய இந்தக் கடன் கடித முறையே பயன்பட்டது. மேலும் கடன் உறுதிப் பத்திர முறையும் இருந்ததாக எண்ணற்ற குறிப்புகள் காணப்படுகின்றன.\n\nகி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தின் (தற்போதைய ஈரான்) பல பகுதிகளில் சக் (chak - பெர்சிய மொழியில் چک.) எனப்படும் சொல் பணப்பரிமாற்றம் தொடர்பான முறைகள் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. பிற்கால இசுலாமி அரபு ஆவணத்தில் இந்த வார்த்தை \"sakk\"அல்லது صک என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டில் கலீபா 'ஹருன் அல் ரஷீது' காலம் வரை இசுலாமிய வணிகத்தில் சக் முறையில் காசோலைகள் வழங்குவது நடைமுறையில் இருந்தது.\n\nகி.பி 12-14 ஆம் நூற்றாண்டில் 'நைட்ஸ் டெம்ப்ளர்' என்பவர் புனித இடமாகிய எருசலேம் நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக அல்லது ஐரோப்பாவிற்கு வெளியே பயணம் செய்ய காசோலை முறையை அறிமுகம் செய்தார். புனிதப் பயணம் மேற்கொள்பவர் ஒரு இடத்தில் பணத்தைச் செலுத்திவிட்டு, அவர்கள் சென்று சேரவேண்டிய இடத்திற்குச் சென்றதும் குறிப்பிட்ட சங்கேத மொழியில் எழுதப்பட்ட ஒரு வரைவோலை யைக் காட்டி பணத்தைப் பெற்றனர்.\n\n13 ஆம் நூற்றாண்டில் வெனிசு நகரில் வெளிநாடுகளுக்கிடையேயான வணிகத்திற்கு பெருமளவு தங்கம் அல்லது வெள்ளி பரிமாற்றம் செய்து கொள்வதற்குப் பதிலியாக \"வங்கி வழிப் பட்டியல்\"(Bill of exchange)' என்ற முறையைப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது.\n\n16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக் குடியரசில் தான் மக்கள் பெருமளவில் தனது பணத்தைப் பாதுகாக்க 'காசாளர்' என்பரிடம் இட்டு வைப்பினைத் தொடங்கினார்கள். இதற்காக காசாளர்கள் ஒரு குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டனர். பணத்தை பாதுகாப்பது மட்டுமின்றி பணம் இட்டு வைத்த நபர் தன் கையால் எழுதிக் கொடுத்த ஆணைக்கான பணத்தையும் அவ்வாணை கொண்டு வருபவருக்கு வழங்கும் பணியினையும் இக்காசாளர்கள் செய்தனர். இந்த முறை பின்னர் இங்கிலாந்து மற்றும் உலகெங்கும் பரவியது.\n\nகாசோலை வகைகள்.\n1. ஆணைக் காசோலை\n2. குறுக்குக் கோடிட்ட காசோலை\n3. வெற்றுக் காசோலை\n4. முன் தேதியிட்ட காசோலை\n5. பின் தேதியிட்ட காசோலை\n6. நாளான காசோலை\n7. காவிக் காசோலை\n8. கட்டளைக் காசோலை\n9. பெறுவோன் கணக்கு மட்டுமுள்ள காசோலை\n10. பிரயாணிகள் காசோலை\n\nகோடிட்ட காசோலை.\nகாசோலையில் கண்டுள்ள பணத்தை எவரிடமும் கையில் தராமல், வங்கியில் உள்ள ஏதாவது ஒரு கணக்கிலேயே வரவு வைக்கவேண்டும் என்று காசோலை எழுதுகிறவர் நினைத்தால், காசோலையின் மீது இரண்டு நேர்க்கோடுகளை இழுத்துவிடுவர். இக்கோடுகள் பெரும்பாலும் எழுத்துகளை மறைக்காமல் இருக்கவெண்டும். எனவே இக்கோடுகளை காசோலையின் இடதுபுறம் மேல் பாகத்தில் மூலையில் இடம்பெறும். இதுவே கோடிட்ட காசோலை எனப்படும்.\n\nஇக்கோடிட்ட காசோலை தவறவிட்டாலும் இதில் கண்ட தொகையைத் தனியே எவரும் கள்ளக் கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டு போய்விட முடியாது. இக்க்காசோலையின் பணம் ஏதாவது ஒரு கணக்கிலேயே வரவு வைக்கப்படும். ஆதலால், காசோலை காணமற் போனாலும், எவர் கையில் கிடைத்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.\n\nகாசோலையைக் குறுக்குக்கோடிடல்.\nகாசோலையைக் குறுக்குக்கோடிடுவதில் இரண்டு வகையுண்டு. \n1. சாதாரணக் குறுக்குக்கோடிடல்\n2. சிறப்புக் குறுக்குக்கோடிடல்\nசாதாரணக் கோடிடல் என்பது இயல்பாகக் கோடிடல் ஆகும். இவ்வகையில் இரண்டு கோடுகளை மட்டுமே இடுவர். சிறப்புக் கோடிடல் என்பது இரண்டு கோடுகளுக்கிடையில் 'இன்னொரு வங்கிக் கணக்கில் தான் இக்காசோலையின் வரவு வைக்கப்படல் வெண்டும்' என்றோ, இன்ன வங்கியில் இன்னார் கணக்கில் தான் வரவு வைக்கப்படல் வெண்டும் என்றோ ஏதாவது ஒரு சிறப்புச் சொற்களை எழுதுவது ஆகும்.இவ்வாறு கோடிட்ட காசோலையின் பணம், வெறும் கோடிட்ட காசோலையின் பணத்தைக் காட்டிலும், உறுதியாக குறித்தவர்க்கே சென்று சேரும். பெரும்பாலும் காசோலைகள் சிறப்புக் கோடிடப்பெறுவதில்லை. பணம் தவறாது சேறும் என்ற உறுதி இருந்தாலும், குறித்தவருடைய உரிமையை ஓரளவு கட்டுப்படுத்துவதாக இருப்பதனால், சிறப்புக் கோடிட்ட காசோலை வழியாகப் பணம் பெறுதலை யாரும் விரும்புவதில்லை. ஆனால் பணம் அனுப்புபவருக்கு இதுவே பெரும் பாதுகாப்பு ஆகும்.\n\nகாசோலையை மதித்தல்.\nகாசோலையில் கண்ட பணத்தைக் காசோலையைக் காட்டியதும் கொடுத்துவிடுவதே 'காசோலையை மதித்தல்'(Honour a Cheque) ஆகும். காசோலை எந்த வங்கியின் மீது எழுதப்பட்டுள்ளதோ அந்த வங்கியில் தான் அதைக் காட்டிப் பணம் கேட்பர். தற்போது தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக காசோலையை எந்த வங்கியில் வேண்டுமானாலும் நாம் பணமாக மாற்றலாம். காசோலை எழுதியவர் கணக்கில் போதிய பணம் இலாவிட்டாலும் பிற காரணங்கள் ஏதேனும் இருந்தாலும் (ஒப்பம், கணக்கு எண், பெயர், போன்ற பிழைகள்) காசோலை மதிக்கப்படாது. காசோலையைக் காட்டியதும் பணம் தராமல் திருப்பி விடுவதே, 'காசோலை மதிக்கப்படாதிருத்தல்' எனப்படும்.\n\nகாசோலை மேலெழுது.\nகாசோலை ஒருவருடைய பெயர் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயருக்கு எழுதப்பட்டிருக்கும். அவரே நேரில் சென்று வங்கியில் பணம் பெறலாம். அல்லது காசோலையின் பணத்தை இன்னொருவரிடம் தந்திடுமாறு கூறலாம். அவ்வாறு கூறுவதை, அக்காசோலையின் பின்புறத்தில் எழுவதன் மூலம் கூறுவர். \"இக்காசோலையின் பணத்தைப் பெற்றுக் கொண்டேன். இதனை இன்னாரிடம் தரவும்\" என்று எழுதுவர். இந்த எழுத்து காசோலையின் மேல் எழுதுவதால் 'காசோலை மேலெழுது' (Endorse a Cheque) என அழைக்கப்படுகிறது. வங்கியில் குறிப்பிட்ட தனது கணக்கில் வரவு வைக்கும் படியும் மேலெழுத்து எழுதலாம்.\n\nஉசாத்துணை.\nகீ. இராமலிங்கம்,'தமிழ் ஆட்சிச்சொற்கள்(அகராதியும்-விளக்கமும்),மீனாட்சி புத்தக நிலையம்,மதுரை. 1962\n\nமேற்கோள்கள்.\n<references>\n\n\n\n\n", "document_id": "ta_ta_41404"}, {"id": [376, 2], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "காசுப்பாய்ச்சல் கூற்று.\nகாசுப்பாய்ச்சல் கூற்று\n\nஇவற்றையும் பார்க்க.\n- காசுப்பாய்ச்சல் கூற்று\n- பரீட்சை மீதி\n\nவெளியிணைப்புக்கள்.\n- Light Reading—Capex vs Opex—Telecom\n- Expenditure Forecast.pdf Transco Capex/Opex Review\n\n\n\n\n", "document_id": "ta_ta_16196"}, {"id": [376, 3], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "பிற முக்கிய வைப்பு கணக்குகள் பரிவர்த்தனை கணக்கு (பொதுவாக \"சோதனை\" (யு.எஸ்) அல்லது \"நடப்பு\" (இங்கிலாந்து) கணக்கு), பணச் சந்தை கணக்கு மற்றும் நேர வைப்பு என அழைக்கப்படுகிறது.\n\nஒழுங்குவிதிகள்.\nஐக்கிய மாநிலங்கள்.\nஅமெரிக்காவில், \"சேமிப்பு வைப்பு\" என்பது ஒரு வைப்பு அல்லது செக்யூரிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு கணக்கை உள்ளடக்கியது. ஒழுங்குமுறை டி (FRB) 204.2 (ஈ) (1). இந்த வைப்புதாரர் 6 முன் அனுமதிக்கப்பட்ட இடமாற்றங்கள் அல்லது திரும்பப் பெறுதல் (ஒரு தானியங்கி தானியங்கு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்துவதை தவிர்த்து) மாதத்திற்கு அல்லது குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஒரு அறிக்கை சுழற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கணக்கில் உள்ள வைப்புத்தொகைகளை கட்டுப்படுத்தும் கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒழுங்குமுறை டி மீறல்கள் வழக்கமாக ஒரு சேவை கட்டணம், வழக்கமாக ஒரு பரிவர்த்தனைக்கு 10 டாலர்கள் அல்லது கணக்கு கணக்கை ஒரு சரிபார்ப்பு கணக்கிற்கு கூட குறைக்கின்றன.\n\nஅதே நிதி நிறுவனத்தில் ஒரு சோதனை கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு சேமிப்பு கணக்கு, ஓட்டுதாரர்களின் கட்டணத்தைத் தடுக்கவும், வங்கிச் செலவுகளை குறைக்கவும் உதவும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Savings Account Definition | Investopedia\n- What is a Savings Account - NerdWallet\n\n", "document_id": "ta_ta_106508"}, {"id": [376, 4], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "பிற முக்கிய வைப்பு கணக்குகள் பரிவர்த்தனை கணக்கு (பொதுவாக \"சோதனை\" (யு.எஸ்) அல்லது \"நடப்பு\" (இங்கிலாந்து) கணக்கு), பணச் சந்தை கணக்கு மற்றும் நேர வைப்பு என அழைக்கப்படுகிறது.\n\nRegulations.\nஐக்கிய அமெரிக்கா [தொகு] அமெரிக்காவில், \"சேமிப்பு வைப்பு\" என்பது ஒரு வைப்பு அல்லது செக்யூரிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு கணக்கை உள்ளடக்கியது. ஒழுங்குமுறை டி (FRB) 204.2 (டி) (1). இந்த வைப்புதாரர் 6 முன் அனுமதிக்கப்பட்ட இடமாற்றங்கள் அல்லது திரும்பப் பெறுதல் (ஒரு தானியங்கி தானியங்கு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்துவதை தவிர்த்து) மாதத்திற்கு அல்லது குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஒரு அறிக்கையின் சுழற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கணக்கில் உள்ள வைப்புத்தொகைகளை கட்டுப்படுத்தும் கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒழுங்குமுறை டி மீறல்கள் வழக்கமாக ஒரு சேவை கட்டணம், வழக்கமாக ஒரு பரிவர்த்தனைக்கு 10 டாலர்கள் அல்லது கணக்கு கணக்கை ஒரு சரிபார்ப்பு கணக்கிற்கு கூட குறைக்கின்றன. \n\nஅதே நிதி நிறுவனத்தில் சோதனை கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு சேமிப்பு கணக்கு, அதிகப்படியான கடன்களைத் தடுக்கவும், வங்கி செலவுகளை குறைக்கவும் உதவும். [1]fts and reduce banking costs.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106564"}, {"id": [376, 5], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "பண்புகள்..\n- இக்காசோலை கைமாற்ற முடியாதது.\n- இக்காசோலையைப் பெற்றுக் கொள்ளவோ அல்லது பணத்தைப் பெற்றுக் கொள்ளவோ நடைமுறைக் கணக்கு அவசியமில்லை.\n- இக்காசோலைகள் அதிக அளவாக பயணத்தின் போது மட்டுமே பயன்படுத்தப்படும்.\n- இக்காசோலைக்கான பணம் பெற சமர்ப்பிக்கப்படும் போது உரிமை நிரூபிக்கப்பட வேண்டும்.\n- செலாவணிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45368"}, {"id": [376, 6], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "பணம் பெறுநர்.\nஒரு வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறையை பயன்படுத்திப் பணம் பெறலாம். ஆகவே பணத்தைப் பெறுபவர் (பயனாளி) தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை இணைப்பில் உள்ள வங்கிக்கிளையில் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும்.\nபணம் அனுப்புநர்.\nவங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் இம்முறையை பயன்படுத்தி பணம் அனுப்பலாம். \n\nவங்கிக்கணக்கு இல்லாதவர்கள் கூட தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை இணைப்பிலுள்ள வங்கிக்கிளையில் நுழைந்து அதன் மூலம் தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறையை பயன்படுத்தி பணம் அனுப்பலாம். \n\nஇத்தகு வாடிக்கையாளர் பணத்தை வங்கியில் செலுத்த வசதியாக தனியானதொரு பரிவர்த்தனைக் குறியீட்டு எண் (50) இம்முறையில் வழங்கப்பட்டுள்ளது. இத்தகு வாடிக்கையாளர்கள் தங்களின் தகவல்களை (முகவரி, தொலைபேசி எண் முதலியன) தரவேண்டும். இதனால், வங்கிக்கணக்கு ஏதுமின்றி பணம் செலுத்துபவர் பணமாற்ற பரிவர்த்தனையைச் செய்திட முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48626"}, {"id": [376, 7], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "பின்னர், புது தில்லி, கல்கத்தா, சென்னை, மும்பை, அகமதாபாத், உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கிளைகளை தொடங்கிய இவ்வங்கி மொத்தமாக 174 கிளைகளுடன் இந்தியா முழுவதும் செயற்பட்டு வந்தது. 2002ஆம் ஆண்டில், இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவானது \"நெடுங்காடி வங்கியில்\" நடந்த வணிக நடவடிக்கைகளில் இருந்த சில முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர். எனவே 2003ஆம் ஆண்டில் இவ்வங்கியை 2003 பஞ்சாப் தேசிய வங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவ்விணைப்பு நடந்த நேரத்தில் நெடுங்காடி வங்கியின் பங்கு மதிப்பானது பூஜ்ய மதிப்பில் இருந்தது. இதன் காரணமாக நெடுங்காடி வங்கியின் பங்குதாரர்களுக்கு எந்தவித தொகையும் கிடைக்கவில்லை\n\n\n\n\n", "document_id": "ta_ta_69144"}, {"id": [376, 8], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "மனதிற்கான ஓய்வு.\nமனதிற்கான ஓய்வு வெளிப்படையாக தெரிவதில்லை. இதனால் பலர் மனதிற்கான ஓய்வுத்தேவையை சரியாக நெறிப்படுத்துவது இல்லை.அனுதினமும் புதிய புதிய நிகழ்வுகளால், மனம் ஓய்வின்றி செயல்படுகிறது.\n\nமனதிற்க்கான ஓய்வு இசை, தியானம், விரும்பியதை செய்தல், மற்றும் மனதிற்கு இதமான சூழலில் கிடைக்கும். ஒவ்வொரு மனமும் தனித்தன்மை வாய்ந்ததால் ஒருவருடைய ஓய்வுமுறை மற்றொருவருக்கு பொறுந்தாது\nமனதிற்க்கான் ஓய்விற்க்கு மனதை அடக்குவது ஒருமுறை, அதற்க்கு மாற்றாக, எதுவும் செய்யாமல் மானதை விட்டுவிடுவது மற்றொரு முறை. \nமிக கவனமாக செய்யும் செயல் கூட ஒருவகை தியானம்தான். [ மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதும், வங்கியில் பணம் எண்ணுவதும், ஆபரண வேலை செய்வதும், வயலில் கதிர் அறுப்பதும் தியானம்தான் ]\n\nஉடலுக்கான ஓய்வு.\nசிறிது நேரம் செயலற்று இருப்பது, மென்மையான உடற்பயிற்சி, ஒரு குளியல் போன்றவை உடலுக்கான ஓய்வை அளிக்கிறது.\n\nதூக்கம்.\nதூக்கம், மனதுக்கும் உடலுக்கும் முழுமையான ஓய்வை தருகிறது.\n\nமருத்துவ முறை ஓய்வு.\nமனம் அதிக உளைச்சலுக்கு ஆளாகும்போது, மருத்துவ உதவியுடன் கூடிய ஓய்வு தேவைப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58522"}, {"id": [376, 9], "question": "<Query> என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.", "document": "அணுமை.\nஅணுமை என்பது ஒரு பரிவர்த்தனையில் உள்ள எல்லா பணிகளும் முழுமையாக நடைபெறும், அல்லது ஏதும் நடைபெறாது என்பதை உறுதி செய்யும் ஏற்பாடு ஆகும்.அதாவது ஒரு பரிவர்த்தனை முழுமை பெறவில்லையெனில் அது தனது பழைய நிலைக்கு சென்று விட வேண்டும்.பரிவர்த்தனை முடிவடையும்போது மட்டுமே மாற்றம் நிகழ வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17689"}]
[{"id": [377, 0], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "விவரம்.\nமைசூரின் புலி என்றழைக்கபப்ட்ட திப்பு, தனது சின்னமாக புலியைப் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தினார். அவருடைய படை வீரரகளின் சீருடைகள், மாளிகை அலங்காரங்கள் ஆயுதங்களில் புலிகள் இடம் பெற்றிருந்தன. இந்த புலி பொம்மை 1795 இல் திப்புவுக்காக செய்யப்பட்டது. கையினால் திருப்பப்படும் ஒரு சுழற்றியால் இதனுள் உள்ள பல இயங்குமுறைகள் இயக்கப்படுகின்றன. படை வீரனின் தொண்டையில் உள்ள ஒரு குழாயின் வழியாக இரு துருத்திகள் காற்றை வெளியேற்றுகின்றன. இதனால் படை வீரன் ஓலமிடுவது போன்ற சத்தம் உருவாகுகின்றது. அதே நேரம் இன்னொரு எந்திர இணைப்பு, வீரனின் இடது கை மேலும் கீழும் அசையும்படி செய்கிறது. வீரனின் கை அசைந்தால், அவன் ஓலத்தின் சுருதி மாறுகிறது. புலியின் தலையினுள் உள்ள இன்னொரு இயங்குமுறை இரு குழாய்களின் மூலம் காற்றினை வெளியேற்றுகிறது. இதனால் புலி உறுமும் ஓசை எழுகிறது. புலி உடலின் ஒரு பக்கத்தில் தந்தத்தால் ஆன ஒரு இசை விசைப்பலகை மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதன் விசைகளை அழுத்தினால் ஆர்கன் குழாய்கள் வழியாக காற்று வெளியேறி இசை உண்டாகுகிறது. \n\nஇந்த ஆர்கன் குழாய்களின் பித்தளை உள்ளடக்கத்தை ஆராய்ந்ததிலிருந்து இந்த பொம்மை இந்தியாவில் தான் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தெரிகிறது. பிரெஞ்சு கைவினைக் கலைஞர்களும் படைத்துறைப் பொறியாளர்களும் திப்புவிடம் பணி புரிந்து வந்ததால் இந்தப் பொம்மையை உருவாக்குவதில் அவர்களது பங்கும் இருந்திருக்குமென பல வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். பொம்மையின் மர ஓடு இந்து சமய கைவினைக் கலைமரபுகளின் தாக்கத்தால் இருக்கக் கூடும்.\nஆங்கில-மைசூர் போர்களின் திப்புவைத் தோற்கடித்த ஆங்கிலத் தளபதி சர். ஹெக்டர் மன்ரோவின் மகன் ஹூக் மன்ரோவின் மரணம் இப்பொம்மையைச் செய்யத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. டிசம்பர் 22, 1792 அன்று சாகர் தீவில் ஹூக் மன்ரோ ஒரு புலியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். \n\nநான்காவது ஆங்கில-மைசூர்ப் போரின் முடிவில் மே 7, 1799 அன்று திப்பு கொல்லப்பட்டு அவரது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை கம்பனி படையினரால் கைப்பற்றப்பட்டது. அப்போது இந்த பொம்மையும் கம்பனி வசமானது. அப்போதைய இந்தியத் தலைமை ஆளுனர் ரிச்சர் வெல்லஸ்லியின் துணை அதிகாரிகளுள் ஒருவர், இப்பொம்மை கம்பனி படைகளால் கைப்பற்றப்பட்டதை பின்வருமாறு விவரிக்கிறார்:\n\nஇசைக் கருவிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் ஒரு புதிரான பொருள் கண்டெடுக்கப்பட்டது. திப்பு சாகிப் ஆங்கிலேயரின் பால் கொண்டிருந்த கடும் வெறுப்புக்கு அது சான்றாக இருந்தது. இந்த இயங்குமுறை கீழே விழுந்து கிடக்கும் ஒரு ஐரோப்பியரை ஒரு ராயல் புலி விழுங்கும் காட்சியை சித்தரிக்கிறது. ஆர்கன் இசைக்கருவியனுடையது போல சில குழாய்கள் புலியின் உடலுக்குள் உள்ளன. அது உண்டாக்கும் ஓசை புலியின் உறுமலும் ஐரோப்பியனது ஓலமும் கலந்து வரும் ஒசையைப் போல் உள்ளது. ஓசை எழும் போது ஐரோப்பியனின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அவனது கை அடிக்கடி மேலெழுகிறது. இந்த வடிவமைப்பு திப்புவின் ஆணைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. திப்புவின் திமிருக்கும் கொடூரத்துக்கும் நினைவுப் பொருளாக அமைந்துள்ள இந்த பொம்மை லண்டன் கோபுரத்தில் வைக்கத் தகுதியானது என்று கருதலாம்.\n\nகிழக்கிந்திய கம்பனியின் ஆளுனர்கள் இப்பொம்மையை பிரித்தானிய முடியிடம் ஒப்படைக்க வேண்டாமென்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் லண்டன், லெடன்ஹால் தெருவில் அமைந்திருந்த கிழக்கிந்திய கம்பனி அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டது. அங்கு இதனைக் கண்ட கவிஞர் ஜான் கீட்ஸ் தனது அங்கதக் கவிதையொன்றில் இதனைக் குறிப்பிட்டார். புலி பிரித்தானியப் போர் அதிகாரியைக் குதறும் காட்சி இங்கிலாந்தில் பிரபலமானது. 1820 இல் ஹெக்டர் மன்ரோ இறந்த போது அவர் நினைவாக, இது போன்ற மண்பாண்டங்கள் உருவாக்கப்பட்டன.\n\nநடப்பு நிலை.\nதற்போது இந்த பொம்மை லண்டன் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்களால் இதனை இயக்கிப் பார்க்க முடியாது. இதன் ஒரு சிறிய மாதிரி வடிவம், பெங்களூரில் உள்ள திப்பு சுல்தானின் மர மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Tippoo's Tiger on Victoria & Albert Museum website\n- Sound and Movement animation at the Victoria & Albert Museum web site\n- Tiger - Decorative motif & symbol of Tipu Sultan\n- Mechanical Music Digest\n\n\n\n\n", "document_id": "ta_ta_32476"}, {"id": [377, 1], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "இதனையும் காண்க.\n- ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27248"}, {"id": [377, 2], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "நான்காம் மைசூர் போரின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் மைசூர் இராச்சியத்தைக் கைப்பற்றினர். இப்போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். திப்பு சுல்தானின் இளைய மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார்.\nபிரித்தானியக் கம்பெனி ஆட்சியாளர்களால், மைசூர் இராச்சியம் மீண்டும் உடையார் அரச குலம் கீழ் கொண்டுவரப்பட்டது. \n\nமைசூர் இராச்சியம், பிரித்தானியர்களின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, பிரித்தானியர்களுக்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டிக் கொண்டு, பிரித்தானியர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக மாறியது. \n\nபோரின் காரணங்கள்.\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் திப்பு சுல்தானுக்கு எதிராக ஐதராபாத் நிசாம் மற்றும் மராத்திய பேஷ்வாக்களுடன் நல்லுறவு கொண்டனர். எனவே திப்பு சுல்தான், பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியினருக்கு எதிராக, படைபலத்தை பெருக்க வேண்டி, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியர்களுடன் கூட்டு சேர்ந்தார்.இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில் திப்புசுல்தான் கைதி செய்த ஆங்கிலேயர்களை விடுவிக்க மறுத்தார். \n\nஇதனால் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகிகள், திப்பு சுல்தானை மைசூர் இராச்சிய மன்னர் பதவியிலிருந்து நீக்கி, மைசூரை மீண்டும் உடையார் வம்சத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இப்போரில் ஆங்கிலேயர்கள் உதவிட ஐதராபாத் நிசாம் மற்றும் மராத்திய பேரரசின் பேஷ்வாக்கள் முன்வந்தனர். \n\nபோரின் போக்குகள்.\n1789ல் பிரித்தானீயரகளுக்கு நட்பு இராச்சியமான திருவிதாங்கூர் மீது திப்பு சுல்தான் படையெடுத்தார். எனவே 1790ல் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ், திப்பு சுல்தான் மீது படையெடுத்து மைசூர் இராச்சியத்தை அவரிடமிருந்து கைப்பற்ற ஆங்கிலேயப் படைகளுக்கு ஆணையிட்டார்.\n\nஆங்கிலேயர்களின் பம்பாய் மாகாணப் படைகள் மற்றும் சென்னை மாகாணப் படைகள் 1799ல் திப்பு சுல்தானின் மைசூர் இராச்சியத்தின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டது. 4 மே 1799ல் நடைபெற்ற ஸ்ரீரங்கப்பட்டினப் போரில், ஸ்ரீரங்கப்பட்டின கோட்டைச் சுவர்களை ஆங்கிலேயர்கள் பீரங்கிளால் உடைத்தனர். கோட்டையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற திப்பு சுல்தானை, ஆங்கிலேயப் படைகள் சுட்டுக் கொன்றனர். \n\nபோரின் முடிவுகள்.\nபோரின் முடிவில் திப்பு சுல்தானின் மகன் பதே அலியை நாடு கடத்தப்பட்டார். போரில் திப்பு சுல்தானுக்கு மறைமுகமாக உதவிய ஆற்காடு நவாப் உம்தத் உல் உம்ராவை, ஆங்கிலேயர்கள் பின்னர் நஞ்சு வைத்து கொன்றதாக கருதப்படுகிறது. மைசூர் இராச்சியத்தின் பழைய பகுதிகளான கோயம்புத்தூர் மாவட்டம், வடகன்னட மாவட்டம் மற்றும் தெற்கு கன்னடம் மாவட்டம் ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர்கள் சென்னை மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். ஐதராபாத் நிசாம் மற்றும் பேஷ்வாக்கள், திப்பு சுல்தானிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். மைசூர் இராச்சியம் மீண்டும் உடையார் அரச குலம் கீழ் கொண்டுவரப்பட்டது. \nஇதனையுக் காண்க.\n- கர்நாடகப் போர்கள்\n\n\nமேலும் படிக்க.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_123640"}, {"id": [377, 3], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "திப்பு குண்டூரில் கர்னல் பெய்லியை காஞ்சிபுரம் செல்லமுடியாது தடுத்திருக்க திப்புவின் தந்தை ஐதர்அலி ஆற்காட்டை தொடர்ந்து முற்றுகையிட்டார். \"படுகொலைக்குப்\" பிறகு பெய்லியின் தலைமையின் கீழிருந்த 3853 பிரித்தானியத் துருப்புகளில் 50 அதிகாரிகளும் 200 வீரர்களும் மட்டுமே சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். பெய்லி ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.\nமேலும் காண்க.\n- புள்ளலூர்ப் போர்\n- பொள்ளிலூர் போர் (1781)\n- திப்பு சுல்தான்\n\nவெளி இணைப்புகள்.\n- Battle of Pollilur (1780) - A Detailed Historical Analysis (& It's Importance in World History)\n- திப்பு சுல்தான் இணையதளம்\n- Wilson, W. J. History of the Madras Army, Volume 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_123054"}, {"id": [377, 4], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "திப்புவின் ஆட்சி.\n\"கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் \" திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.\"ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்\".என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லேச்லி.\"ஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்\" என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.\n\nஆட்சியின் சிறப்பு.\n- அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.\n- கப்பல் கட்டும் தளம் அமைத்தார்\n- இப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.\n- கிராமங்களும் நகரங்களுக்கு சமமான வளர்ச்சியை அடைந்தன.\n- போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தினார். இதற்கு சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.\n\nமுதல் இராணுவ ஏவுகணைகள்.\nதிப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி.\n\nஇலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றை திருத்தியமைத்து பயன்படுத்தியதையும்,மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.\n\nகாரன் வாலீஸின் சிலை.\nதிப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி பணத்திற்காக திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டான். சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது.\nதுரோகத்தின் சின்னமாக கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், காரன் வாலீஸ் சிலை சென்னையில் ஊர்ப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.\nஏலம்.\n2015 ஆம் ஆண்டு இவர் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 6 மில்லியன் பவுண்டுகள் வசூலானது.\n\nவெளி இணைப்பு.\n- Tipu Sultan remembered on his 212th martyrdom anniversary – TCN News\n- – Dramatised account of the British campaign against Tipu Sultan by G. A. Henty, from குட்டன்பேர்க் திட்டம்\n- Biography by Dr. K. L. Kamat\n- Coins of Tipu Sultan\n- Illuminated Qurʾān from the library of Tippoo Ṣāḥib, Cambridge University Digital Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_4129"}, {"id": [377, 5], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "அமைவிடம்.\n- விக்கி மேப்பியாவில் சிறீரங்கப் பட்டினம் கோட்டை அமைவிடம்\n\nவெளி இணைப்புகள்.\n- Fort Srirangapatna - காணொளி \n- Shrirangapattana & Tipu Sultan's Fort- காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_56206"}, {"id": [377, 6], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "இப்போர்களில் மைசூர் அரசுக்கு ஐதர் அலியும் பின் அவரது மகன் திப்பு சுல்தானும் தலைமை தாங்கினர். சென்னை மாகாணத்தின் கிழக்கிந்தியக் கம்பனிப் படைகள் அவர்களை எதிர்த்துப் போரிட்டன. முதலாம் ஆங்கிலேய மைசூர் போரில் ஐதர் அலி வெற்றி பெற்று முடிவுகள் அவருக்கு சாதகமாக முடிந்தன. \n\nஇரண்டாம் போர் இரு தரப்புக்கும் வெற்றியின்றி சமநிலையில் முடிவடைந்தது. \n\nமூன்றாம் போரும் நான்காம் போரும் ஆங்கிலேய வெற்றியில் முடிவடைந்தன. \n\nநான்காம் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். மைசூர் அரசின் பெரும்பாலான பகுதிகள் சென்னை மாகாணம் மற்றும் ஆங்கிலேயக் கூட்டணியில் இடம் பெற்ற ஐதராபாத் நிசாம், மராத்தியர்கள் ஆகியோரது கட்டுப்பாட்டில் வந்தன. மைசூர் நகரும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் சில மற்றும் உடையார் வம்சத்தைச் சேர்ந்த அரசரிடம் ஒப்படைக்கப்பட்டன.\n\nஇதனையும் காண்க.\n- முதலாம் ஆங்கிலேய மைசூர் போர்\n- இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்\n- மூன்றாவது ஆங்கில மைசூர் போர்\n- நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்\n- இந்தியாவில் கம்பெனி ஆட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_42380"}, {"id": [377, 7], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "காலநிலை.\nசுல்தான் பத்தேரி பகுதியில் சராசரி மழைவீழ்ச்சி 2322மிமீ.\n\nபழங்குடியினர்.\nகேரளத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் வயநாடும் ஒன்று. இங்கு பணியர், காட்டு நாய்க்கர்,குறுமர், ஊராளி ஆகிய பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் குறுமர் இன மக்கள் சொந்த நிலங்களைக் கொண்டுள்ளனர். கல்வியறிவும் பெற்றுள்ளனர். இங்கு பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழ்வதால், சுல்தான் பத்தேரி சட்டசபைத் தொகுதியை பழங்குடியின வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.\n\nபெயர்க் காரணம்.\nபோர்த்துகீசிய மொழியில் உள்ள பத்தேறியா (Batteria) என்ற சொல்லில் இருந்தே இப்பெயர் பெற்றதாக கூறுகின்றனர். முன்னர் கணபதி ​வட்டம்​ என்று அறி​யப்பட்ட இவ்வூரில், ஆயுதக் கிடங்கை வைத்தான் திப்பு சுல்தான். எனவே, அதன் காரணமாக சுல்தான்ஸ் பாட்டரி என்ற பெயர் பெற்று, சுல்தான் பத்தேரி என மருவியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_37061"}, {"id": [377, 8], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "திருவண்ணாமலை சண்டை 25 செப்டம்பர் 1767ல், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கூட்டணி படைகளுக்கும், மைசூர் மன்னர் ஐதர் அலியின் படைகளுக்குமிடையே 25 செப்டம்பர் 1767 அன்று துவங்கியது. கம்பெனிப் படைகளுக்கு கர்ணல் ஜோசப் ஸ்மித் தலைமை தாங்கினார்.\n\nபோர்.\nஐதர் அலியின் படைகள் 3 செப்டம்பர் 1767 அன்று செங்கத்தை முற்றுகையிட்டது. 25 செப்டம்பர் 1767 அன்று பிரித்தானிய கம்பெனி படைகளுக்கும், ஐதர் அலியின் படைகளுக்கும் நடைபெற்ற இரண்டு ஆண்டு போரில் பிரித்தானியப் படைகளுக்கு உதவ வந்த ஆற்காடு நவாப் 4,000 வீரர்களையும், 64 பீரங்கிகளையும் இழந்தார். போரின் முடிவில் திப்பு சுல்தான் படைகள் திருவண்ணாமலையை கைப்பற்றியது. ஏப்ரல் 1769ல் கிழக்கிந்தியக் கம்பெனியினர், ஐதர் அலியுடன் போர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.\n\nஇதனையுக் காண்க.\n- ஆம்பூர் போர்\n- செங்கம் சண்டை\n- முதலாம் ஆங்கிலேய மைசூர் போர்\n- ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள்\n\n", "document_id": "ta_ta_123762"}, {"id": [377, 9], "question": "திப்பு சுல்தான் ஆணைப்படி செய்யப்பட்ட <Query> (படம்) புலி ஒன்று ஆங்கிலேய வீரனை அடித்துக் கொல்வதை சித்தரிக்கும் ஓர் இசைக்கருவி பொம்மை.", "document": "1799 ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த அரண்மனையைப் பிரித்தானியத் தளபதி கேணல் வெல்லெசுலி தனது இருப்பிடமாகப் பயன்படுத்தினார். 1959 ஆம் ஆண்டில் இது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் ஒரு பகுதியில் திப்பு சுல்தான் அருங்காட்சியகம் இயங்கிவருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16462"}]
[{"id": [378, 0], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "கூட்டுத்தொடரில் வரும் முதல் எண் formula_1 என்றும், பொது வேறுபாடு \"d\" என்றும் கொண்டால், வரிசையில் \"n\"-ஆவது உறுப்பு என்ன என்பதைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:\n\nஇதையே, இன்னும் பொதுமைப் படுத்தி,\n\nஎனலாம். இந்தக் கூட்டுத் தொடர் முடிவிலியாய்ப் போகலாம் எனினும், \"வரம்புடைய\" எண்ணிக்கையில் உறுப்புகள் கொண்ட ஒரு கூட்டுத்தொடரை, \"வரம்புள கூட்டுத் தொடர்\" என்று அழைப்பர் அல்லது பொதுவான சொல்லான கூட்டுத்தொடர் என்றும் அழைப்பர்.\n\nஒரு கூட்டுத்தொடர் எப்படி வளர்கின்றது என்பது, அதன் பொதுவேறுபாட்டு எண்ணைப் பொருத்துள்ளது. பொதுவேறுபாட்டு எண்ணானது,\n\n- நேர்ம எண்ணாக இருந்தால், அடுத்தடுத்து வரும் உறுப்புகள் பெருகிக்கொண்டே போய் முடிவிலிக்குப் போகும்;\n- எதிர்ம எண்ணாக இருந்தால், எதிர்திசையில் பெருகிக்கொண்டே போய் எதிர்ம முடிவிலிக்குப் போகும்.\nகூட்டுத் தொடரின், கூட்டுத்தொகை.\nஒரு வரம்புள்ள கூட்டுத்தொடரின் உறுப்புகளைக் கூட்டினால், அதன் \"கூட்டல் மதிப்பு\" அல்லது \"கூட்டுத்தொகை\" என்ன என்பதைக் கணிக்கலாம். ஒரு கூட்டுத்தொடரின் n உறுப்புகளின் கூட்டுத்தொகையை formula_4 எனக் குறிப்பதாகக் கொண்டால், இந்தக் கூட்டுத்தொகையை இருவேறு விதமாக எழுதலாம் (இப்படி இருவேறு விதமாகக் கணக்கிடும் முறை, நிறுவலுக்குப் பயன்படும் ஒரு தனி முறையாகவும் கொள்ளப்படுகின்றது):\n\nமேலே உள்ளதில், முதல் தொடரானது formula_1 ஓடு d, 2d, 3d என்று படிப்படியாகக் \"கூட்டிக்கொண்டே\" போவது, ஆனால் இரண்டாவது தொடரானது, கடைசி உறுப்பாகிய formula_8 இல் இருந்து (n-1)d, (n-2)d என்று படிப்படியாக \"கழித்துக்கொண்டே\" செல்வது. இப்படியாக மேலே உள்ளவாறு இருவேறு விதமாக எழுதப்பட்ட இரண்டு கூட்டுத்தொடர்களின் கூட்டுத்தொகைகளைக் கூட்டினால், பொதுவேறுபாடான \"d\" ஒன்றோடு ஒன்று \"கழிபட்டுப்\" போகின்றது: \n\nசமன்பாட்டின் இருபுறத்தையும் இரண்டால் வகுத்தால், கூட்டுத்தொகையை அடையலாம்: \n\nஇன்னொரு மாற்று வடிவத்தைப் பெற, மீண்டும் formula_11 என்பதை உள்ளே நுழைக்கலாம்:\n\n499 கி.பி யில் இந்திய வானியல், கணித வல்லுநர் ஆரியபட்டா என்பவர் தன்னுடைய ஆரியபட்டியம் என்னும் நூலில் இம்முறையைத் தந்துள்ளார். (section 2.18)\n\nஎடுத்துக்காட்டாக, கூட்டுத்தொடர் ஒன்றை \"a\" = 3 + (\"n\"-1)(5) எனக் குறித்தால், இதன் 50 உறுப்புகளின் கூட்டுத்தொகை:\n\nகூட்டுத்தொடரின் உறுப்புகளின் பெருக்குத்தொகை.\nஒரு வரம்புள கூட்டுத்தொடரின் உறுப்புகளைப் பெருக்கினால் வரும் பெருக்குத்தொகையைக் கணிக்கலாம். முதல் உறுப்பு அல்லது உருப்படி \"a\" என்றும், பொதுவேறுபாடு \"d\" என்றும், மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை \"n\" என்றும் கொண்டால், அந்த n உறுப்புகளின் பெருக்குத்தொகை முடிவுறும் வாய்பாடாகக் கீழ்க்காணுமாறு எழுதலாம்: \n\nமேலுள்ளவற்றில், formula_15 என்பது போக்காமர் குறியீட்டில் காட்டப்படும் இயல் தொடர்பெருக்கம் (rising factorial in Pochhammer symbol), அடுத்து formula_16 என்பது காமா சார்பியம். (இந்த வாய்பாடு formula_17 என்பது எதிர்ம எண்ணாகவோ சுழியாகவோ இருந்தால் செல்லாது என்பதையும் குறிப்பிட வேண்டும்).\n\nஇது ஓர் உண்மையைப் பொதுமைப் படுத்தும் முறையால் வருவது: தொடரின் பெருக்குத்தொகை formula_18 என்பது தொடர்பெருக்கம் (factorial) formula_19, அதன் பின் m மற்றும் n என்னும் நேர்ம இயல் எண் கூட்டுத்தொடரின் பெருக்கம்:\n\nமேலே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டைக் கொண்டால், n ஆவது உறுப்பை \"a\" = 3 + (\"n\"-1)(5) எனக்கொண்டால் 50 ஆவது உறுப்புவரை பெருக்கினால் \n\nஇப்பொழுது கூட்டுத்தொடர் ஒன்றைக் கருதுக:\nformula_23\n\nஇதில் முதல் மூன்று உறுப்புகளின் பெருக்குத்தொகை\n\nformula_26\n\nஇது கீழ்க்காணும் வடிவில் உள்ளது:\n\nஆகவே, formula_28 உறுப்புகளின் இன் பெருக்குத்தொகை:\nஇதற்கு முடிவுதரும் தீர்வுகள் இல்லை.\n\nதிட்டவிலக்கம்.\nஒரு கூட்டுத் தொடரின் திட்டவிலக்கத்தைக் கீழுள்ள வாய்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:\n\nகூட்டுத்தொடருக்கான வாய்பாடுகள்.\nவாய்பாடுகள்: \n\nமேலும் படிக்க.\n- பெருக்குத் தொடர்\n\n", "document_id": "ta_ta_32095"}, {"id": [378, 1], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "இந்த மாயச் சதுரம் n ≥ 1 க்கு 2 தவிர்ந்த எண்களுக்கு இருக்கும். n=3 ஆனது மிகச்சிறிய மாயச் சதுரம் ஆகும்.\n\nஎந்தப் பக்கமாகக் கூட்டினாலும் (அதாவது நிரல், வரிசை) மூலைவிட்டங்களாகக் கூட்டினாலும் ஒரே எண் கூட்டுத்தொகையாக வரும்.\n\nn = 3, 4, 5, …, ஆக வரும் எண்களில் மாய எண்ணானாது 15, 34, 65, 111, 175, 260, … (தொடராக A006003 in OEIS)\n\n\n\n\n", "document_id": "ta_ta_8271"}, {"id": [378, 2], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "formula_3\n\nபகா எண் இசீட்டா சார்பியத்தின் தொகையீடு.\nformula_4\nformula_5\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ரீமன் இசீட்டா சார்பியம்\n\nவெளி இணைப்புகள்.\n- Prime Zeta Function, in Wolfram Mathworld\n\n\n\n\n", "document_id": "ta_ta_16581"}, {"id": [378, 3], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "வடமொழியில் 'சந்தஸ் சாஸ்திரம்' (சீர் இயல்) என்று பிங்களர் (ஏறக்குறைய கி.மு.3-ஆவது நூற்றாண்டு) எழுதிய நூலில் 'மாத்ரா மேரு' என்ற பெயரில் முதன் முதல் இக்கருத்துப்பொருள் பேசப்பட்டது. ஆறாவது நூற்றாண்டில் விரஹங்கர் எழுதிய யாப்பிலக்கண நூல்களில் மறுபடியும் பேசப்பட்டது. 12 ஆவது நூற்றாண்டில் ஹேமசந்திரர் என்பவருடைய நூலிலும் விரஹங்கர் நூலுக்கு கோபாலர் எழுதிய உரைநூலிலும் இது விபரமாகப் பேசப்படுகிறது.\n\nமேற்கத்திய வரலாற்றில் லியானார்டோ பிசானோ பிகோலோ (அவருடைய இன்னொரு பெயர் ஃபிபனாச்சி) (13-ஆவது நூற்றாண்டு) எழுதிய லிபர் அபேஸி (1202) என்ற லத்தீன் நூலில் முதன் முதல் பேசப்பட்டு இன்றும் பல அறிவியல் துறைகளிலும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கும் பொருள் இது.\n\nஇவ்வெண்களின் தொடர்.\nformula_2\n\nஇப்படிப் போகிறது இத் தொடர்.\n\nஇத்தொடரின் விதி: formula_4\n\nஃபிபனாச்சி மரம்.\nபடிமத்தைப்பார். ஒரு மரமும் அதன் கிளைகளும் காண்பிக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு 'பழைய' கிளையிலும் (மரத்தையும் சேர்த்துத் தான்) ஓராண்டுக் கொருமுறை புதுக் கிளை முளைக்கிறது. இப்படி முளைக்கும் ஒவ்வொரு புதுக்கிளையும் அடுத்த ஆண்டும் புதுக் கிளையாகவே இருந்து அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து பழைய கியாகப் பங்கு பெறுகிறது. formula_5 ஆண்டுகளுக்குப்பிறகு உள்ள கிளைகளின் எண்ணிக்கை formula_6 formula_7… .\n\nதொடரும் பின்னம்.\nformula_8\n\nஇத் தொடரும் பின்னத்தின் மதிப்பை formula_9 என்று கொண்டால் நமக்குக் கிடைக்கும் சமன்பாடு:\n\nஇதனுடைய (நேர்மத) தீர்வு formula_12 . இதற்குக் குறியீடு: formula_13\n\nஇத்தொடரும் பின்னத்தின் ஒருங்குகள்:\n\nformula_14\n\nஇவ்வொருங்குகளின் விகுதிகள் தான் ஃபிபனாச்சி தொடர் எண்கள்.\n\nஒருங்குகள் ஒருங்கும் வேகம்.\nஇவ்வொருங்குகள் மிக மிக மெதுவாகத்தான் அதன் எல்லையை அடைகின்றன. எல்லாத்தொடரும் பின்னங்களிலும் இதுதான் மிக மெதுவாக எல்லையை நோக்கிச் செல்லும் ஒருங்குகளையுடையது. ஒரு ஒப்பிடுதலுக்கு formula_15 வின் தொடரும் பின்னத்தைப் பார்த்தோமானால்,\n\nformula_16\n\nformula_15 வின் 6-ஆவது ஒருங்கு formula_18 க்கும் formula_15 க்கும் உள்ள வித்தியாசம் formula_20;\n\nformula_13 இன் 6-ஆவது ஒருங்கு formula_22 க்கும் formula_13 க்கும் உள்ள வித்தியாசம் formula_24.\n\nஆக, formula_13 இன் தொடரும் பின்னத்தின் ஒருங்கும் வேகம் நூறு பங்கு குறைவு!.\n\nபாஸ்கல் முக்கோணம்.\nபாஸ்கல் முக்கோணத்திலிருந்து ஒவ்வொரு நிரை (Row) யாகப் படித்தால் ஒவ்வொரு அடுக்குக்குகந்த ஈருறுப்புக் கெழுக்கள் கிடைக்கும் என்பது கணித உலகில் எல்லோருக்கும் தெரிந்ததே. பாஸ்கலுடைய(1623–1662) காலத்திற்கு 200 ஆண்டுகளுக்குப்பிறகு வந்த லூகஸ் 1872 இல் அதே பாஸ்கல் முக்கோணத்தில் ஏறுமுக மூலைவிட்டங்களின் உறுப்புகளைக் கூட்டினால் ஃபிபனாச்சி எண்களின் தொடர் கிடைப்பதை கவனித்தார். இதைத் தான் படிமம் காட்டுகிறது. இதில் விந்தை என்னவென்றால் 200 ஆண்டுகள் இதை ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லை என்பதுதான்.\n\nகணிதம் சம்பந்தப்பட்டவரை இதில் ஆச்சரியப்படத் தக்கபடி ஒன்றுமில்லை. ஏனென்றால், படிமத்தில் காட்டியபடி\n\nஇவைகளை நிரல் நிரலாகக்கூட்டினால்,\n\nவெளி இணைப்புகள்.\n- Periods of Fibonacci Sequences Mod m at MathPages\n- Scientists find clues to the formation of Fibonacci spirals in nature\n\n\n\n\n", "document_id": "ta_ta_10920"}, {"id": [378, 4], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [378, 5], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "ஓர் ஒற்றெண்ணை formula_1 என்னும் ஓர் எண்ணடி முறையில் (எ.கா B = 10 என்பது பதின்ம முறை; B = 2 என்பது ஈரெண் முறை)கீழ்க்காணுமாறு வடித்துக் காட்டலாம்.\nformula_2, இதில் formula_3 என்பது ஒவ்வொரு இலக்கத்திலும் இருக்கும் எண் (மீண்டும் மீண்டும் வரும் எண்), மற்றும் formula_4 என்பது எத்தனை இலக்கங்களில் ஒற்றாக வரும் எண் என்பது (\"எத்தனை முறை\" ஒற்றாக (மீண்டும் மீண்டும் ஒரே எண்ணாக) வரும் என்பது). எடுத்துக்காட்டாக பதின்ம (10) எண்ணடி முறையில், ஒற்றெண் 777 என்பதை    formula_5 என எழுதிக்காட்டலாம்..\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பெயின்மன் புள்ளி\n- இழ்சினாப்சு எண்(schnapps number)\n\n\n\n\n", "document_id": "ta_ta_15357"}, {"id": [378, 6], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "கணித வரலாற்றில் விகிதமுறா எண்களின் அறிமுகம் ஒரு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்திற்கும் உள்ள விகிதம் , e, \"φ\", 2-இன் இருபடி மூலம் ஆகியவை முக்கிய நன்கு அறியப்பட்ட விகிதமுறா எண்கள் ஆகும். உண்மையில், செவ்விய இருபடிகள் தவிர்த்து, இயல் எண்களின் இருபடி மூலங்கள் விகிதமுறா எண்களாகும்.\n\nஎண் முறையினத்தை விரிவுபடுத்தப்படும் போது (எ.கா. தசம எண்கள் அல்லது வேறு எந்த இயல் அடிப்படையிலானது), விகிதமுறா எண்கள் முடிவற்றது, அல்லது மீளும் தசமங்கள் அல்ல எனக் காட்டப்படலாம். அதாவது, இலக்கங்களின் மீண்டும் மீண்டும் வரும் எண்தொடர்ச்சியை கொண்டிருக்காது, எ.கா. எண்  இன் தசம வடிவமானது  3.14159265358979 உடன் தொடங்குகிறது. ஆனால் முடிவற்ற எண் வரிசையில்  மீண்டும் மீண்டும் வரும் எண்தொடர்ச்சியை கொண்டிருக்காது. ஒரு விகிதமுறு எண்ணின் தசம விரிவாக்கம் முடிவடைதல் வேண்டும் அல்லது திரும்பத் திரும்ப வேண்டும் என்பது நிரூபணமானதாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம், ஒரு தசம விரிவாக்கம் முடிவடைகிறது அல்லது மீண்டும் நிகழும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், மேலும் அடிப்படை மற்றும் நீளமானதாக இருந்தாலும், இரண்டு சான்றுகள் விகிதமுறு எண்ணின் கருத்தக அமைகின்றன.\n\nவிகிதமுறா எண்கள் கூட முடிக்கப்படாத தொடர்ச்சியான பின்னங்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.\n\nமெய் எண்கள் கணக்கிட முடியாத மற்றும் விகிதமுறு கணக்கிடக்கூடிய எண்கள் என்னும் கேண்டரின் நிறுவலின் விளைவாக, கிட்டத்தட்ட அனைத்து மெய்யான எண்களும் விகிதமுறா எண்கள்களாக உள்ளன.\n\nவரலாறு.\nவர்க்கமூலங்கள் போன்ற விகிதமுறு எண்களின் இருப்பு பண்டைய இந்தியாவில் வேதகாலம் முதற்கொண்டே அறியப்பட்டிருந்தது. \nவிகிதமுறா எண் எனும் எண்ணக்கரு, மானவர் (கி.மு 750 - கி.மு 690) என்னும் இந்திய கணிதவியலாளரினால் 2, 61 போன்ற எண்களுக்கான வர்க்கமூலங்கள் திருத்தமாக துல்லியமான பெறுமானங்களுக்கு கணிக்க முடியாது என்ற கருத்தை முன்வைக்கும் போதே 7ம் நூற்றாண்டளவில் ஏனைய இந்திய கணிதவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nவர்க்கமூலங்கள்.\n2 இன் வர்க்கமூலமே, முதன்முதலாக விகிதமுறா எண் என்று நிறுவப்பட்ட எண் ஆகும். 2 இன் வர்க்கமூலம் ஒரு விகிதமுறா எண் என்பதற்கான நிறுவல்கள் பல உள்ளன. நன்கறியப்பட்ட மற்றொரு விகிதமுறா எண் பொன் விகிதம் ஆகும். முழு வர்க்கமாக இல்லாத அனைத்து இயல் எண்களின் வர்க்கமூலங்களும் விகிதமுறா எண்களாகும்.\n\nபொது மூலங்கள்.\n2 இன் வர்க்கமூலம் ஒரு விகிதமுறா எண் என்பதன் நிறுவலை எண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்தைக் கொண்டு பொதுமைப்படுத்தலாம். இதன்மூலம் ஒவ்வொரு முழுவெண்ணுக்கும் தனித்ததொரு பகாக் காரணிப்படுத்தும் முறை உள்ளது என்பதையும் உறுதி செய்யமுடியும். அதனைக்கொண்டு, சுருக்கவியலாப் பின்னத்தில் அதன் பகுதி மற்றும் தொகுதியை எந்த அடுக்குக்கு உயர்த்தினாலும் தொகுதியை வகுக்க முடியாத ஒரு பகாஎண் அதன் பகுதியில் உண்டு என்ற கூற்றுக்கிணங்க, ஒரு விகிதமுறு எண்ணானது ஒரு முழுவெண் இல்லையெனில், அதன் எந்தவொரு முழுவெண் அடுக்கும் முழுவெண்ணாக இருக்காது என்பதையும் காட்டமுடியும். எனவே ஒரு முழுவெண்ணானது எந்தவொரு முழுவெண்ணின் \"k\" அடுக்காக அமையாது எனில், அதன் \"k\" மூலம் ஒரு விகிதமுறா எண்ணாகும்.\n\nமடக்கைகள்.\nசில [மடக்கை]]கள், விகிதமுறா எண்களென எளிதில் நிறுவக்கூடியவையாகும். \n\nஎடுத்துக்காட்டுகள்:\n- log 3 ஒரு விகிதமுறா எண்\n- log 2 ஒரு விகிதமுறா எண்\n\nநிறுவல்:\nlog 3 ஒரு விகிதமுறா எண் என்பதற்கான எதிர்மறுப்பு நிறுவல்: :log 3 ≈ 1.58 > 0.\n\nஇதிலிருந்து,\n\nஇதேமுறையில் log 2 க்கும் நிறுவலாம்.\n\nதசம வடிவங்கள்.\nஒரு விகிதமுறு எண்ணின் தசம பின்ன வடிவானது ஒருபோதும் முடிவுறு தசம பின்னமாகவோ அல்லது மீள்தசமமாகவோ இருக்காது. பத்தடிமான எண்களுக்கு மட்டுமல்லாது, இவ்வுண்மை ஈரடிமான முறைமை, எண்ணெண் முறைமை அல்லது பதினறும எண் முறைமைகளுக்கும் பொருந்தும். அதாவது பொதுவாக, இயல் எண் அடிமான இடஞ்சார் குறியீட்டு எண்குறி முறைமைகள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.\n\nமுடிவுறும் தசமங்களும் மீளும் தசமங்களும் விகிதமுறு எண்கள்; அவற்றை பின்ன வடிவிற்கு மாற்றலாம் என்பதை எளிதாக நிறுவலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nமீளும் தசமம்:\n\nஇருபுறமும் 10 ஆல் பெருக்க:\n\nமீண்டும் இருபுறமும் 10 (where \"3\" என்பது மீளும் தசமங்களின் எண்ணிக்கை\n\n10,000\"A\" சமன்பாட்டிலிருந்து 10\"A\" சமன்பாட்டைக் கழிக்க:\n\nவிடை தெரியாத வினாக்கள்.\n-  + \"e\" (அல்லது − \"e\") விகிதமுறா எண்ணா இல்லையா என்பது அறியப்படவில்லை.\n- \"m + ne\" என்பது விகிதமுறா எண்ணாக இருக்குமாறு \"m\" , \"n\" இரண்டிற்குமான எந்தவொரு பூச்சியமற்ற முழுவெண் மதிப்புகளும் காணப்படவில்லை.\n\n- \"e\", /\"e\", 2, , , இயல் மடக்கை ,கேட்டலான் மாறிலி ஆகியவை விகிதமுறா எண்களா இல்லையா என்பதும் கண்டறியப்படவில்லை.\n\n- , \"e\" விகிதமுறு எண்களா என்பதும் அறியப்படவில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- விகிதமுறாமூலம்\n- விகிதமுறு எண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115238"}, {"id": [378, 7], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "மேலும் படிக்க.\n- கூட்டுத் தொடர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32093"}, {"id": [378, 8], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "பின்னப்புள்ளி (\"radix point\") என்பது முழு எண்களும், ஒன்றின் பகுதியாகிய பின்னமும் (கீழ்வாய் எண்ணும் அல்லது பிள்வமும்) சேர்ந்து ஒரே எண்தொடராகக் குறிக்கும் பொழுது, கீழ்வாய் எண்ணை, முழு எண்ணில் இருந்து \"பிரித்துக்காட்டும் புள்ளி அல்லது ஒரு குறி\" ஆகும். எடுத்துகாட்டாக மூன்றேகால் (3¼) என்பதை பதின்ம (தசம) முறையில் 3.25 என்று குறித்தால், அதில் புள்ளிக்கு அடுத்து வரும் 25 என்பது 2/10 + 5/100 என்னும் பகுதிகளை குறிக்கும் கீழ்வாய் எண். இதனை முழு எண்ணாகிய 3 என்பதில் இருந்து பிரித்துக்காட்ட ஒரு புள்ளி இடையே இடப்படுகின்றது. சில நாடுகளில் இது \"கமா\" அல்லது காற்புள்ளியாகவும் குறிக்கப்பெறுகின்றது. கீழ்வாய் எண்ணை முழு எண்ணில் இருந்து பிரித்துக் காட்டும் புள்ளி அல்லது குறிக்குக் கீழ்வாய்ப்புள்ளி என்று பெயர். பதின்ம முறையில் இல்லாமல் இரண்டின் அடிப்படையிலோ பிற எண்ணை அடியாகக் கொண்ட எண் முறையிலோ அமைந்த பிற அடி எண்முறையிலும் கீழ்வாய் எண்னைக் குறிக்க புள்ளி அல்லது காற்புள்ளி போன்றவை பயன்ப்டுகின்றது. இரண்டின் அடியான எண்ணாக இருந்தால் அதனை \"இருமப் புள்ளி\" (இருமக் கீழ்வாய்ப்புள்ளி) என்று அழைப்பர். எடுத்துக்காட்டாக 1101.11 என்னும் எண், ஓர் இரும எண்ணாக இருந்தால், இடமிருந்து வலமாக புள்ளிக்கு முன்னே நிற்கும் 1101 என்பது 1x2 + 1x2 + 0x2 + 1x2 = 8+4+0+1 = 13 (பதின்ம முறையில்) என்பதையும் கீழ்வாய்ப்புள்ளிக்கு அடுத்து உள்ள 11 என்பது 1x2 + 1x2 = (பதின்ம முறையில்) 1/2 + 1/4 = 3/4 = 0.75 என்பதையும் குறிக்கும். எனவே இரும எண் 1101.11 என்பது பதின்ம முறையில் 13.75 ஆகும். இவ்விரு எண்முறையிலும் இடையே நிற்கும் புள்ளிக்கு க் கீழ்வாய்ப்புள்ளி என்று பெயர்.\n\nஇந்தியா, இலங்கை, உட்படப் பல நாடுகளில் ஒரு புள்ளியே (.) பின்னப்புள்ளியாகப் பயன்படுகிறது. ஆனால், வேறு சில நாடுகளில், காற்புள்ளியைப் (,) பின்னப்புள்ளியாகப் பயன்படுத்துவது உண்டு.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஇருநூற்று ஐம்பத்து ஏழே கால் (57 1/4) என்னும் எண்ணை எடுத்துக்கொண்டால்,\n- பத்தை அடியாகக் கொண்ட குறியீட்டு முறையில் 57.25 என எழுதலாம். இங்கே 57 முழு எண், 25 காற்பங்கு என்பதைக் குறிக்கும் பின்னப் பகுதி. இவ்விரண்டுக்கும் இடையே அமைந்துள்ள புள்ளியே பின்னப்புள்ளி.\n- இரண்டை அடியாகக் கொண்ட குறியீட்டு முறையில் இந்த எண் 111001.01 என எழுதப்படும். இங்கே 111001 என்பது ஐம்பத்து ஏழுக்குச் சமம் (1 x 2 + 1 x 2 + 1 x 2 + 0 x 2 + 0 x 2 + 1 x 2 = 32 + 16 + 8 + 0 + 0 + 1 = 57). 01 கால் அல்லது நாலில் ஒன்றுக்குச் சமம் (0 x 2 + 1 x 2 = 0 + .25 = .25). இவ்விரண்டுக்கும் இடையே பின்னப்புள்ளி அமைந்துள்ளது.\n\nமேலும் எடுத்துக்காட்டுகள்.\n- பதின்ம (10) முறையில் ஓர் எண்: 13.625\n\n- இரும எண் முறையில் : 1101.101\nஎனவே இதன் பதின்ம மதிப்பு கீழ்காணுமாறு கணக்கிடப்படும்:\n\nஎனவே கீழ்வாய்ப்புள்ளிக்கு இடப்புற உள்ள 1101 என்னும் எண் இரும எண் முறையில் 13 ஐக் குறிக்கின்றது (பதின்ம முறையில் 13). கீழ்வாய்ப்புள்ளிக்கு வலப்புறம் உள்ள 101 என்னும் இரும எண் பதின்ம முறையில் 625/1000 (அல்லது 5/8) என்னும் கீழ்வாய் எண்ணைக் குறிக்கும். .\n\n\n\n\n", "document_id": "ta_ta_68862"}, {"id": [378, 9], "question": "அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே \"ஒரே ஓர் எண்\" வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் <Query> எனப்படுகிறது.", "document": "- ஏதாவதொரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக 4295 என்ற எண்ணை பார்ப்போம்.\n- முதலில் இந்த 4,2,9,5 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்களை எழுதுவோம். அதாவது அவைகள் முறையே 9542 மற்றும் 2459 ஆகும். 9542-2459=7083.\n- இந்த 7,0,8,3 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்கள் முறையே 8730 மற்றும் 0378 ஆகும். 8730-0378=8352. இதே முறையைச் செய்தால் 8532-2358=6174 கிடைக்கும்.\n- எந்தவொரு நான்கு இலக்க எண்ணை எடுத்து மேலே கூறிய முறையை கடை பிடித்தால் எப்போதுமே அது 6174 என்ற எண்ணில் தான் முடியும்.\n\nஇந்த முறை கப்ரேகர் முறை எனப்படுகிறது. இதில் ஒரேயொரு கட்டுப்பாடு நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருக்கக் கூடாது. அதாவது 1111, 2222 போன்ற எண்களுக்கு இந்த முறை வேலை செய்யாது. 6174 என்ற எண் வந்தால் கப்ரேகர் முறையில் மீண்டும் அதே எண் 6174 வருகிறது. மேலும் ஒரு உதாரணமாக 2009 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். கப்ரேகர் முறையில்,\n\n9200-0029 = 9171\n9711-1179 = 8532\n8532-2358 = 6174\nநான்கு இலக்கங்களைக் கொண்டு, மிகப் பெரிய எண்ணை எழுதும் போது அந்த எண்களை இறங்கு வரிசையிலும், மிகச் சிறிய எண்ணாக எழுதும் போது ஏறு வரிசையிலும் எழுதுகிறோம். a,b,c,d என்ற நான்கு எண்களும்\n\n9 ≥ a ≥ b ≥ c ≥ d ≥ 0\n\nஎன்றும், நான்கும் ஒரே எண்ணாக இருக்காது. எனவே அதிகபட்ச எண் abcd ஆகவும்,குறைந்தபட்ச எண் dcba ஆகவும் இருக்கும். இப்போது கப்ரேகர் முறையை பயன்படுத்தினால், \n\na b c d\n-- d c b a \nA B C D\n\n.கிடைக்கும். மேலும்\n\nD = 10 + d - a (as a > d)\n\nC = 10 + c - 1 - b = 9 + c - b (as b > c - 1)\n\nB = b - 1 - c (as b > c)\n\nA = a - d\n\nA,B,C,D என்ற நான்கு எண்களையும் a,b,c,d மூலம் எழுத முடிந்தால் அதே எண்ணே திரும்பவும் வருவதைக் காணலாம். நான்கு இலக்கங்களை வைத்து மொத்தம் 4!=24 எண்கள் எழுத முடியும். அதில் மேலே உள்ள சமன்பாடுகளை பூர்த்தி செய்யும் எண்களை சரி பார்த்தால் முழு எண் தீர்வாக ABCD=bdac என வருவதைக் காணலாம். இந்த நான்கு சமன்பாடுகளிலிருந்து A=6,B=1,C=7, D=4 என்பதைக் கண்டறியலாம் .இந்த ஒரே ஒரு நான்கு இலக்க எண்ணுக்குத் தான் இந்த பெருமை உள்ளது.எந்த ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொண்டாலும், அதிக பட்சமாக 7 தடவைகள் கப்ரேகர் முறையைப் பயன்படுத்தினால் 6174 என்ற எண்ணை அடைந்து விடலாம்.\n\nமூன்று இலக்க எண்களுக்கு இதே போல் ஓர் எண் உள்ளது; அந்த எண் 495 ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- 6174\n- 6174\n\n\n\n\n", "document_id": "ta_ta_31419"}]
[{"id": [379, 0], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "பெயர்க் காரணம்.\nஅடை என்னும் சொல் நீரில் படரும் செடினங்களின் இலையைக் குறிக்கும். இங்கு அடை என்னும் சொல் அடை படர்ந்த ஊரைக் குறிக்கிறது. நெடுங்கிள்ளி, நெடுஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் என்னும் அரசர் பெயர்களிலும், நெடும்பல்லியத்தனார், நெடும்பார தாயனார் போன்ற புலவர் பெயர்களிலும் வருவது போல இப்புலவர் பெயரிலும் அடைமொழியாக அமைந்துள்ளது. கல்வியார் என்பது இப்புலவர்க்கு ஊர்மக்கள் இட்டு வழங்கிய பெயர்.\n\nபாடிய பாடல்கள்.\nசஙக இலக்கியங்களில் இவர் பாடியதாக மூன்று பாடல்கள் உள்ளன. மூன்றும் புறநானூற்றில் இடம்பெறுகின்றன.\n\nஇவரது பாடல்கள் தரும் செய்திகள்:\n\nபுறம் 283.\nஅழும்பில் என்னும் ஊர் நீர்நாய் விளையாடும் ஆற்றுப்பகுதியில் இருந்தது என்றும், முதலை மேயும் அகழியைக் கொண்டது என்றும், இவ்வூரில் வலம்புரிக் கோசர்கள் வாழ்ந்தனர் என்றும் இப்பாடலில் புலவர் குறிப்பிட்டுள்ளார். வலம்புரி கோசரின் அவைக்களம் வலம்புரிச் சங்கு போன்ற அமைப்பினைக் கொண்டது. \nஇங்குள்ள மணலில் மகளிர் தெற்றிப்பாவை விளையாடுவர். இவர்களது விளையாட்டு இந்தக் கோசரின் அவைக்கள விளையாட்டை விட நன்று என்கிறார் புலவர். \nபச்சைநிற இலைகளைக் கொண்ட தும்பைப்பூவை அரசன் நெற்றிக்கு மேலே அரசன் அணிந்திருந்தான் என்று கூறப்படுவதால் அரசனின் போரைப்பற்றி இப்பாடல் குறிப்பிடுகிறது என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது.\n\nபுறம் 344 மகப்பாற்காஞ்சி.\nஇப்பாடல் அடி ஒன்றிலும் சிதைவு உள்ளது.\nகணியன் சொல்லும் நல்லிலக்கணங்கள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை மணக்கப்போவது யார் என்று ஊரார் பேசிக்கொள்கின்றனர். இரண்டு பேர் அந்தப் பெண்ணை மணக்க விரும்புகின்றனர்.\nஒருவன் அந்தப் பெண்ணுக்குப் பரிச விலையாகத் தன் ஊரையும், சிறந்த செல்வங்களையும் தர முன்வருகிறான். அவனது ஊர் நெல் விளையும் வயல்களைக் கொண்டது. வயல்நெல்லை மயில்கள் மேய வரும். அந்த மயில்களை மகளிர் கைவளை குலுங்க வீசி ஓட்டுவர். அப்போது அந்த மயில்கள் அங்குள்ள துறைகளில் வளர்ந்திருக்கும் மருத மரத்தில் ஏறிக்கொள்ளும். அப்படிப்பட்ட ஊரையே அவளுக்கு விலையாகத் தர அவன் முன்வருகிறான். \nமற்றொருவன் அரசன். அவன் பகைநாட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பண்பில்லா ஆண்மை கொண்டவன். \nபெண்ணைப் பெற்றவர்கள் யாருக்கு அந்தப் பெண்ணைத் தரப்போகிறார்கள் என்பது ஊர் பேசிக்கொள்ளும் செய்தி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22817"}, {"id": [379, 1], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "பாடல் தரும் செய்தி.\nபரத்தையொடு காவிரியாற்றில் அவன் நீராடினான். தலைப்புணை என்று சொல்லப்படும் முன்னோடிப் பரிசலில் சென்று நீராடினான். தன் வீட்டுக்கு வந்தவுடன் தன் மனைவியிடம் ஊரார் சொல்வது போல அப்படி நான் நீராடவே இல்லை என்று தெய்வத்தின்மீது சத்தியம் செய்கிறான். நான் சொல்வது பொய் ஆயின் வேளூர்வாயில் தெய்வம் என்னைப் பலியாகப் புடைத்து உண்ணட்டும் என்று கூறிச் சத்தியம் செய்கிறான். (சங்ககாலத்து வேளூர் வாயில் இக்காலத்தில் புள்ளிருக்கு வேளூர் என்னும் பெயருடன் விளங்குகிறது.)\n\nஇதனைக் கேள்வியுற்று அவனுடன் நீராடிய பரத்தை அவன் சொல்வது உண்மையாயின் தன்னுடன் நீராடியது யார் என்று கேட்டு அவனது நடிப்பை ஏளனம் செய்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23142"}, {"id": [379, 2], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "சீடன் வினவக் குரு விளக்கம் சொல்வது போல இந்தக் கட்டளை நூல் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52370"}, {"id": [379, 3], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "உவமை.\nபுலத்திக்கு முருகு ஏறிய காட்சி.\n- புலத்தி = வண்ணாத்தி (ஊரார் துணியை வெளுத்துத் தரும் பெண்)\n(புலத்தி ஒருவனைக் காதலித்தாள். அவனை எண்ணிக்கொண்டே இருந்ததால் அவளது உடல் இளைத்துப் போயிற்று. அதனைக் கண்ட அவளது தாய் அவளுக்கு வெறி பிடித்துவிட்டது (முருகு ஏறிவிட்டது) என்று சொல்லி வேலனை அழைத்து வெறியாட்டு விழா (பேயாட்டுச் சடங்கு) நடத்தினாள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26068"}, {"id": [379, 4], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "குறுந்தொகை 365 பாடல் தரும் செய்தி.\nதோழி தலைவனிடம் சொல்கிறாள். \n\nநீ பலாப்பழம் மிக்க நாட்டுக்குத் தலைவன். உன் நாட்டில் மட்டுந்தான் அருவி முழக்கத்துடன் நீரைக் கொட்டுகிறது என்று நினைக்கிறாயா? உன் காதலியின் கண்ணுந்தான்.\n\nநற்றிணை 7 பாடல் தரும் செய்தி.\nதலைவன் பொருள் தேடச் சென்றுள்ளான். அவன் வரவை எண்ணி ஏங்கும் தலைவியைத் தோழி தேற்றுகிறாள்.\n\nவயலில் வெண்ணெல் மேய்ந்த யானை காட்டில் துஞ்சும். அந்தக் காட்டிலும் மழை பெய்ய வானம் மின்னுவதைப் பார்.\n\nமழைகாலத்தில் அவர் திரும்பிவிடுவார்.\n\nநற்றிணை 47 பாடல் தரும் செய்தி.\nஉழுவை தன் களிற்றை அட்டுக் கொன்றது என்று பெண்யானை தன் கன்றைத் தழுவிய வண்ணம் நெய்தல் இலை போன்ற தன் காதை ஆட்டிக்கொண்டு வருத்தத்தோடு சுழன்றுவரும் நாடன் அந்தத் தலைவன். \n\nவேலன் கழங்கு போட்டு வீடு கட்டிக் காட்டி இவளுக்கு வெறி என்று தணிக்க முயன்றால் அம் முயற்சி பயன்படுமா? - தோழி தலைமகளுக்குச் சொல்வது போல, காத்திருக்கும் அவன் கேட்குபடி சொல்கிறாள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19203"}, {"id": [379, 5], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "பெயர்க் காரணம்.\nஊஞ்சலாடும் பெண்ணை இவர் 'அஞ்சில் ஓதி' என்று குடிப்பிடுகிறார். இதனால் இப்புலவர் பெயருக்கு 'அஞ்சில்' என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது எனலாம். எனினும் அஞ்சில் ஆந்தையார் பாடலில் அஞ்சில் என்னும் சொல் வரவில்லை. எனவே அஞ்சில் என்னும் சொல் ஊரைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டியுள்ளது.\n\nபாடிய பாடல்கள்.\nசஙக இலக்கியங்களில் இவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் உள்ளது. (நற்றிணை: 90 மருதம்)\n\nபாடல் தரும் செய்தி.\nஅந்த மூதூரில் ஆடியல் விழா. எல்லாரும் உடையோர் போலப் பெருங்கை (நல்லொழுக்க) உணவு அருந்துவர். துணி வெளுக்கும் புலத்தி துவைக்காத புத்தாடை அணிந்துகொள்வர். பனைநார்க் கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடுவர் மாலை போட்டுக்கொண்டு ஆடுவர். (ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆடிமாதக் காற்றில் மரங்கள் மிகுதியாக ஆடும். அதனால் அந்த மாதத்துக்குப் பெயர் ஆடி. ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழா ஆடிப்பதினெட்டு. அந்த நாளில் தூலி என்று சொல்லி ஊஞ்சலாடுவது இக்காலத்திலும் உண்டு) தலைவி ஒருத்தி அன்று புத்தாடை புனையவில்லை. மாலை போட்டுக்கொள்ளவில்லை. தோழியர் ஆட்டும் ஊஞ்சலும் ஆடவில்லை. அவள் அழுதுகொண்டே ஒதுங்கிச் செல்கிறாள். காரணம் அவளது தலைவனை நயன் இல்லாத மாக்கள் (மகளிர்) தழுவிக்கொண்டனர். இதனை வேந்தனும் கண்டுகொள்ளவில்லை. இந்த அரசனால் என்ன பயன் என்கிறாள் தோழி. தலைவியிடம் சொல்வது போலப் பாணன் கேட்கும்படி தோழி சொல்கிறாள். பாணன் தூது சென்று தலைவனிடம் குறையைச் சொல்லிப் போக்கவேண்டும் என்பது கருத்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22812"}, {"id": [379, 6], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "இந்நூலின் பாடல்களை சிவப்பிரகாசர் கடற்கரை மணலில் எழுத, பின் அவரது சீடர்கள் அவற்றை ஏடுகளில் பதிவு செய்தனர் என்று இதன் முன்னுரை சொல்கிறது. இநூலின் பாடல்கள் அனைத்தும் மகடூஉ முன்னிலை அமைப்பில் (பெண் ஒருத்தியை அழைத்துச் சொல்வது போல) அமைந்துள்ளன. \n\nமேற்கோள்கள்.\n- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடநூல்\n\nவெளி இணைப்புகள்.\n- நூலகம் தளத்தில் நன்னெறி\n\n\n\n\n", "document_id": "ta_ta_32439"}, {"id": [379, 7], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "வெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67460"}, {"id": [379, 8], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "ஈழத் தமிழர்களுக்கான சடங்குகள்.\nஇங்கே விபரிக்கப்படுபவை தென்னிந்திய, ஈழத்து தமிழரிடையே (சாதிப்படிநிலைச் சமூக அமைப்பில்) இந்துக்களிடையே நடைபெறும் சடங்குகளின் பொதுப்போக்கான சில கூறுகளாகும். இடத்துக்கிடம் இக்கூறுகள் மாற்றம் கணாலாம், வேறு பல கூறுகள் சேர்க்கப்படலாம். சில கைவிடவும்படலாம்.\n\nநீராட்டல்.\nபெண் பூப்படைந்தவுடன் முக்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க, மாமி(தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். இந்நிகழ்வு நடைபெறும் பொழுது வெள்ளி தெரிந்தவுடன் வரும் மாலைப்பொழுதாகும். கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள். இது முதற்தண்ணி அல்லது கண்ட தண்ணி வார்த்தல் எனப்படும். இக்காலகட்டத்தில் பெண்ணை குளியறையில் நீராட்டலாம். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்றபின்னர் ஒரு தனியறையில் பெண்ணை விடுவர். அவ்வறையில் வேப்பிலை மற்றும் காம்புச்சத்தம் முதலானவற்றை இருப்பிடத்தின் மேல் செருகிவிடுவர். பெண் பூப்படைந்தபோது அணிந்திருந்த ஆடையினை குடும்பச் சலவைத் தொழிலாளிக்குக் (இந்துத் தமிழ்ச் சூழலில் தாழ்த்தப்பட்ட ஒரு சாதி) கொடுப்பதே மரபாக உள்ளது. தீட்டு முடியும் வரை மாற்றுடுப்பு வழங்கும் பொறுப்பும் அவரையே சார்ந்துள்ளது. அழுக்கடைந்த சேலையை கட்டாடியார் (சலவைத் தொழிலாளியைக் குறிக்கும் சாதிப்பெயர்) எடுத்துச் சென்று ஒரு பெண் பூப்படைந்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்துவார். அவ்வீட்டில் உள்ள அனைவருக்கும் முப்பத்தொரு நாட்கள் துடக்காகையால் அதை நிவர்த்தி செய்வதற்கு பிராமண சாதியைச் சேர்ந்த ஒருவரை அழைத்து புண்ணியவாசம் செய்வார்கள். முன்பு கிராமபுறங்களில் பூப்பெய்தி 4 ஆம் நாள் பசும் பால் வைத்து நீராட்டித் துடக்கைப் போக்குவார்கள்.\n\nஉணவு முறை.\nமுதற்தண்ணி வார்த்ததும் சில இடங்களில் கத்தரிக்காயை மெதுவாக அடுப்புத் தணலில் சுட்டு எடுத்து, சிறிய உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்தெடுத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். ஒரு தரம் இதைக் குடித்தால் பெண்களுக்குப் பிரத்தியேகமாக ஏற்படும் நாரி வலி பின் ஒருபோதும் தோன்றாது என நம்பப்படுகிறது. உணவாக முதல் மூன்று நாட்களும் பச்சையரிசிச் சாதமும், கத்தரிக்காய் பாற்கறியும் கொடுப்பர். மூன்று நாட்களின் பின் அதிகாலை ஒரு பச்சை முட்டை குடிக்கக் கொடுக்கும் பொழுது அதன் அளவு நல்லெண்ணெயும் முட்டைக்கோதுக்குள் விட்டு குடிக்கக் கொடுப்பர். பின்பு காலை உழுத்தங்களி, மதியம் சோறு கறி, கத்தரிக்காய் பொரியல், முட்டைப் பொரியல் கொடுப்பர். பொரியல் வகையறாக்கள் நல்லெண்ணெயிலேயே பொரிக்கப்படும். பால் விடாது காலை, மாலை கோப்பி கொடுக்கலாம். இரவு இடியப்பம் கொடுக்கலாம். இக்காலத்தில் இலகுவாக சமிபாடடையக் கூடிய ஊட்டநலன் உள்ள உணவுகளைக் கொடுப்பர். முக்கியமாக அனைத்து உணவுகளிலும் உழுந்தும், நல்லெண்ணெயும் மிகுதியாகச் சேர்க்கப்படும்.\n\nஅத்துடன் காலையில் வேப்பிலை 10, மிளகு 3, விரற்பிடி சின்னச் சீரகம், 2 உள்ளிப் பல், சிறுதுண்டு மஞ்சள் இஞ்சி ஆகியவற்றை அரைத்துக் குளிசைகளாக்கி 3 நாட்களுக்கு விழுங்கக் கொடுப்பது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது .\n\nசாமர்த்தியச் சடங்கு.\nசடங்கு செய்வதற்குச் சுபநாள் ஒன்றைத் தெரிவுசெய்து அன்று பருவடைந்த பெண்ணின் இரண்டு கைகளிலும் பாக்கும் சில்லறைக் காசும் வைத்துச் சுருட்டப் பெற்ற ஒரு வெற்றிலையைக் கொடுத்து, தலையில் வெள்ளைத் துணியால் முகத்திரை இட்டு (அபசகுனங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு) மாமியார் பால் அறுகு வைக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்ககூடியதாக பாயின் மேலோ அல்லது ஒரு வெள்ளைத்துண்டை இட்டு அதன் மேலோ பருவமடைந்த பெண்ணை உட்கார வைப்பர். அவளின் முன் நிறைகுடம், குத்து விளக்குகள், ஒரு பாத்திரத்தில் பால், அறுகம் புல், சில்லைறைக் காசு முதலியனவும், வேறு ஒரு தட்டில் பழம், பாக்கு வெற்றிலையும், ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைப்பர். இச்சடங்கில் தாய்மாமன், மாமிக்குத்தான் முக்கிய இடம் அளிக்கப்படும். பெண்ணை நிறைகுடம் விளக்கில் பார்க்கும்படி பெண்ணுக்குக் கூறி முகத்திரையை விலக்கி விட்டு அதன் பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைத் துதித்து எடுத்த காரியம் இனிதே நடைபெற வேண்டும் என்று நினைத்து வணங்க வேண்டும். தாய்மாமன் தேங்காய் உடைப்பார். பின் பால், அறுகு இருக்கும் தட்டில் சில்லறைக்காசு போட்டு மாமியார் இருகைகளாலும் எடுத்து பெண்ணை ஆசீர்வதித்து தலையில் வைப்பார்கள் அதைத் தொடர்ந்து 5 பேர் அல்லது 7 பேர் என ஒற்றை எண்ணிக்கையாலனவர்கள் பாலறுகு வைப்பர். பாலறகு வைத்து முடிந்ததும் பெண்ணை நீராட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பெண்ணை இருத்தி முதலில் தாய்மாமன் தலையிலே தண்ணீரை ஊற்றுவார். அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் ஊற்றுவார்கள். பெண்ணுக்கு மஞ்சள் பூசி நன்கு நீராட்டி மீண்டும் தலையைத் துணிகொண்டு மூடி அழைத்து வந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் குத்துவிளக்கை தரிசிக்க விடுவர். பின்பு பெண்ணை அலங்காரம் செய்து தாய்மாமன் பெண்ணின் கையில் கும்பம் (தேங்காய் மற்றும் மாவிலைக் கொத்தினால் மூடப்பெற்ற நிறைகுடம் அல்லது செம்பு) கொடுப்பார். கன்னிப் பெண்கள் குத்துவிளக்குடன் பெண்ணை அழைத்துக் கொண்டு மேடையை நோக்கிச் செல்வர். அங்கு ஆரத்தி தட்டங்கள் வரிசையாக வைப்பார்கள்.\n\nபின்னர் சுமங்கலிப் பெண்கள் இருவர் எதிரெதிரே நின்றுகொண்டு ஒவ்வொரு தட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை வலது தோளால் உயர்த்தி ஆரத்தி எடுத்து பின் தலையை மூன்று முறை சுற்றி அதைப் பின்னுக்கு கொடுத்து கண்ணூறு கழிப்பார்கள். பின்பு கடைசியாக வேப்பிலையால் சுற்றித் தடவி பால் ரொட்டியை உடைத்து நாலுபக்கமும் எறித்து வேப்பிலையால் தலையைச் சுற்றிப் பெண்ணை வாயில் மென்று துப்பச் செய்தபின்னர், வாழைப்பழ ஆரத்தி எடுப்பர். (ஆரத்திக்குரிய தட்டங்களின் ஒழுங்கு இடத்துக்கிடம் வேறுபடலாம், ஆனால் எப்பவும் நிறைநாழி முதலாவதாகவும் வேப்பிலை வெள்ரொட்டித்தட்டம் இறுதியாகவும் செய்யவேண்டும். அதன் பின் வாழைப்பழம் ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும். (பொதுவாகப் பெண்ணின் தாயார் ஆராத்தி எடுப்பதில்லை). பெற்றோர் ஆண்டாள் மாலையை பெண்ணின் கழுத்தில் இட (ஆண்டாள் மாலை அணிவது பெண்ணைப் பாவையாக கருதுவதால்) பெண்ணின் முன் இருக்கும் நிறைகுடத்தைத் தாய்மாமனும், குத்துவிளக்கை மாமியாரும் எடுத்துக்கொண்டு அதனுடன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு பூசை அறையினுள் சென்று வைப்பர், தாய்மாமன் பெண்ணின் கையிலிருக்கும் செம்பை வாங்கி பூஜை அறையில் வைப்பர் (இம்முறை வீட்டில் செய்வோருக்குப் பொருந்தும்) பூஜை அறையில் தூப தீபம் காட்டி வழிபட்டு பெண் பெற்றோரினதும், மாமன் மாமியினதும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவாள். பின்பு சடங்கில் பங்குபற்றிய உறவினர்கள் பெண்ணை வாழ்த்தி தம்மால் இயன்றவரை பரிசளிப்பர். அதன் பின் வந்தவர்கள் மதிய உணவு விருந்தளித்து உபசரிப்பர்.\n\nஆரத்தி எடுக்கும் முறை.\nருது சாந்தியின் போது எடுக்கும் ஆரத்தி 3 முறை மேலும் கீழுமாக சுற்றிப் பின் பெண்ணின் தலைக்கு மேல் 3 முறை சுற்றிப் பின்னால் கொடுப்பர். (நிறை நாழியும் பன்னீர்த்தட்டமும் முன்னுக்கு வைக்கவேண்டும். உணவுத் தட்டங்களைத் தலைக்கு மேல் சுற்றிப் பின்னால் கொடுப்பர். பூத்தட்டத்தால் ஆரத்தி எடுத்தபின் பூக்களைப் பெண்மேல் தூவிவிடுதல் வேண்டும். பின் இந்த உணவுப் பண்டங்களை எல்லாம் கட்டிக் கட்டாடியிடம் கொடுத்து விடப்படும். அல்லது ஆற்றிலோ, கடலிலோ சேர்த்து விடப்படும்.\n\nபால்சாதம்: பச்சை அரிக்குள் தேங்காய்ப் பாலும், நீரும் சிறிது உப்பும் போட்டு சாதமாக அவித்து 3 தளிசுகளாகத் தட்டில் வைக்கலாம்.\n\nபிட்டு : வழமை போல் வறுத்த உழுத்தமா அரிசிமா கலந்து செய்த பிட்டை நீற்றுப் பெட்டியில் மும்முறை அவித்து தட்டத்தில் வைக்கப்படும்..\n\nகளி: வறுத்த அரிசிமா 1 சுண்டு, வறுத்த உழுத்தமா ½ சுண்டு, தேங்காய்பால் 3 சுண்டு, பனங்கட்டி ¾ சுண்டு உப்பு விரற்பிடியளவு, தேங்காய்ப் பாலைக் காய்ச்சி (உழுத்தமா, அரிசிமா, உப்பு, தூளாக்கிய பனங்கட்டி எல்லாவற்றையும் கலந்து பாலின் மேல் தூவி கட்டிபடாமல் கிளறி எடுத்து 3 தளிசுகளாக தட்டத்தில் வைப்பர்.\n\nவெள்ரொட்டி (பால்ரொட்டி).\n1 சுண்டு பச்சை அரியை கழுவி ஊற வைத்து இடித்து ¼ சுண்டு கப்பிமா எடுப்பர். மிகுதியை மாவக்குவர் இரண்டையும் கலந்து ½ தேக்கரண்டி உப்பும்சேர்ப்பர். ஒரு தேங்காய் துருவி முதல் பால் எடுத்து காய்ச்சி மாவில் ஊற்றி இறுக்கமாக கையில் ஒட்டாத பதத்திற்கு குழைப்பர். ½ மணித்தியாலம் விட்டு ஒரு வாழையிலையில் எண்ணை தடவி மாவை சிறு உருண்டைகளாகத் தட்டி எண்ணையில் பொரிப்பர். இது பூரி போல் பொங்கி வரும்.\n\nஆரத்திப் பொருட்கள்.\nநிறை நாழி (நிறை நாழி கொத்தில் நெல்லை அதில் காம்பு சத்தகத்தை நிற்க வைத்து துனிக்காம்பில் ஒரு வெற்றிலையைச் சொருகி வைப்பர்.)\n\nபிட்டி, களி, பால்சாதம், சோறுகறி. தேங்காய்த் தட்டம் (முடியுடன் கூடிய 3 தேங்காய்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவித் தட்டில் வைப்பர்),\n- பழங்கள்\n- பலகாரம்\n- பன்னீர்த்தட்டம்\n- வெற்றிலை பாக்கு எலுமிச்சை,\n- பூத்தட்டு,\n- வெள்ரொட்டி,\n- வேப்பிலை,\n- ஆரத்தி.\n\nதமிழ்நாட்டுச் சடங்குகள்.\nதமிழ்நாட்டில் ஒரு பெண் பூப்படைந்திருக்கிறாள் என்பதை சில பெண்களைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர். இந்த உறுதிப்படுத்தும் நிகழ்வை பூப்படைந்த பெண்ணின் தாயைத் தவிர பிறரே செய்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறாள். இந்த தனிமைக் காலத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு உண்ண தனித் தட்டு, போன்றவையும், படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்படுகின்றன. (தற்போது இந்நிலை சிறிது மாற்றமடைந்துள்ளது.).பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் புரோகிதர்களைக் கொண்டு புனிதச் சடங்கும் அதைத் தொடர்ந்து அவரவர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கேற்ப குடும்பச் சடங்கும் நடத்தப்படுகின்றன. இந்தச் சடங்குகள் தமிழ்நாட்டிலுள்ள பகுதி மற்றும் சாதிகளுக்கு ஏற்ப சிறிது மாறுபடுகின்றன. இவ்விழாவை பூப்புனித நீராட்டு விழா என்கின்றனர்.\n\nபுனிதச் சடங்கு.\nபெண்கள் பூப்படையும் நிகழ்வைத் தீட்டாகக் கருதி அவளைப் புனிதப்படுத்துவதற்காக புரோகிதர்களைக் கொண்டு ஒரு புனிதச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தப் புனிதச் சடங்கில் புரோகிதர்கள் செய்யும் சடங்குடன் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் விருப்பத்தின்படி கூடுதல் சடங்குகளைச் செய்வதுண்டு.\n\nபூப்படைந்த பெண்ணை ஒரு இடத்தில் அமரச் செய்து அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு, அதில் நெல் போட்டு அதன் மேல் மற்றொரு வாழை இலை போட்டு அதில் அரிசி போட்டு அதையும் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் மூன்று செம்புகளில்(கும்பம்) தண்ணீர் நிரப்பி அதில் மாஇலை, பூக்கள் போட்டு வைக்கப்படுகிறது. மஞ்சளைக் கொண்டு உருட்டி பிள்ளையார் உருவமாக வைத்து புரோகிதர் வழிபாடுகளைத் தொடக்குகிறார். அதன் பிறகு புரோகிதரால் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு யாகம் வளர்க்கப்படுகிறது. பின்னர் பூப்படைந்த பெண் அங்கிருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்கிறார்.\n\nஇந்த யாகத்தின் முடிவில் தரையில் அரிசி மாவுப் பொடியால் மூன்று கோடுகளுடனான சதுர வடிவம் வரையப்படுகிறது. சதுரத்தின் நான்கு மூலைப்பகுதியிலும் நான்கு விளக்குகள் வைக்கப்பட்டு அனைத்துத் திரிகளிலும் தீபமேற்றப்படுகிறது. நான்கு மூலைகளிலும் இவற்றிற்கிடைப்பட்ட மத்தியப் பகுதியிலும் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழம் வைக்கப்பட்டு நடுவில் பூப்படைந்த பெண் உட்கார வைக்கப்படுகிறாள். அதன் பின்பு நான்கு விளக்குகளும் நூலால் இணைக்கப்படுகின்றன. இப்போது புரோகிதர் மீண்டும் வேத மந்திரங்களை உச்சரிக்கிறார். பிறகு தாய்மாமன் மனைவியைக் கொண்டு ஒரு தீபத்தின் மூலம் நான்கு விளக்குகளையும் இணைத்த நூல் நான்கு மத்தியப் பகுதியில் துண்டிக்கப்படுகிறது.\n\nஇதன் பிறகு புரோகிதர் கும்பத்திலிருக்கும் புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிக்கிறார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் தெளிக்கப்படுகிறது. பின்பு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்புனித நீர் தெளித்துப் புனிதப்படுத்தப்படுகிறது.\n\nகுடும்பச் சடங்கு.\nபுரோகிதர் புனித நீர் தெளித்துச் சென்றதும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள்த்தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுகின்றனர். இதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண் அலங்கரிக்கப்படுகிறாள். பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் அல்லது அத்தை மகளுக்கு (சிறுமிக்கு) ஆணுக்கான உடை அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளையாக்கப்படுகிறாள்.பூப்படைந்த பெண்ணிற்கு தாய்மாமன் மனைவியும், மாப்பிள்ளை வேடமணிந்த சிறுமிக்கு பூப்படைந்த பெண்ணின் தாயும் மாலை அணிவிக்கின்றனர். அதன் பிறகு பெண்கள் சேர்ந்து அவர்களுக்குரிய சடங்குகள் செய்து ஆசிர்வதிக்கின்றனர்.\n\nஅம்மனுக்குப் பூப்புனித நீராட்டு.\nகேரள மாநிலம் செங்கண்ணூர் எனும் ஊரிலுள்ள பகவதி கோயில் தலத்தில் பார்வதிதேவி பூப்படைந்தாள் என்றும், இதையொட்டி இங்கு ருதுசாந்தி கல்யாணம் (பூப்புனித நீராட்டு விழா) நடைபெற்றது என்று தலபுராணம் கூறுகிறது.\n\nஇந்தக் கோயிலில் அர்ச்சகர் அபிசேகத்திற்காக அம்மன் மீதிருந்த ஆடையைக் களைந்த போது, அதில் ஒரு கறை படிந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். அவர் தாழமண் போற்றியிடம் அந்த ஆடையைக் காட்டினார். அவர் வீட்டிலிருந்த பெண்களிடமும் காட்டினார். அவர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். உடனே அம்மனின் சிலையை எடுத்து, வடக்கு மூலையில் தனியாக ஒரு பந்தலில் வைத்தார்கள். மூன்று நாட்களும் ஊர்ப் பெண்மணிகளில் சிலர் இரவில் கருவறைக்கு வெளியில் காவல் இருந்தார்கள். நான்காவது நாள் அம்மனை அருகிலுள்ள பம்பா நதியின் கிளை நதியான மித்ரபுழை கடவுக்கு எடுத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து நீராட்டம் செய்து, யானையின் மீது அமரச் செய்து, சிறப்பான விழாவாகக் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அதன் பின் வழக்கப்படி பூசைகள் தொடர்ந்தன. மாதந்தோறும் மூன்று நாட்கள் பகவதி மாதவிடாய் ஆனார். அதைத் திருப்பூத்து என அழைத்தார்கள். மூன்று நாட்கள் கருவறை அடைக்கப்பட்டது. திருப்பூத்தாறாட்டு விழா புகழடைந்தது.\n\nஅதன் பிறகு ஒரு நாள் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை சேதமடைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக பஞ்சலோக சிலை ஒன்று உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனின் சக்தி குறைந்து போய்விட்டது. சிறப்புப் பூஜைகள் பல செய்து சக்தி அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் மாதந்தோறும் நடைபெற்ற பூப்பு நிகழ்வு நின்று போய், ஒழுங்கு நியதிகளுக்கு உட்படாமல் குறிப்பிட்ட வரையறை இல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை என மாற்றமடைந்து போய்விட்டது.\n\nமுக்கிய அர்ச்சகரான மேல்சாந்தி தினமும் பகவதியின் மீதுள்ள வெள்ளைத்துணியைக் களைந்து கருவறைக்கு வெளியே வைத்து விடுகிறார். ஆலயத்தில் பூமாலை தொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் வாரியர், அந்த ஆடையை எடுத்துப் பார்க்கிறார். அதில் சந்தேகத்திற்குரிய கறை பட்டிருந்தால், அதை ஆலய அலுவலகத்தில் சேர்க்கிறார். கோயில் நிர்வாக அதிகாரி அந்த் ஆடையை த்ந்த்ரியின் இல்லத்திற்கும், வஞ்சிப்புழ மடத்திற்கும் அனுப்பி வைக்கிறார். அங்குள்ள வயதான பெண்மணிகள் அதைப் பார்வையிட்டு திருப்பூத்து ஆகியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தால் அந்த ஆடையை மீண்டும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது பக்தர்களின் பார்வைக்காக மூன்று நாட்கள் வைக்கப்படுகிறது. உற்சவமூர்த்தி வெளியிலுள்ள வடக்குப் பிரகாரத்தில் தனியாக வைக்கப்பட்டு பூசை நடத்தப்படுகிறது.\n\nபகவதி திருப்பூத்து ஆகியிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அம்மன் கோயிலின் கதவு அடைக்கப்படும். இம்மூன்று நாட்களும் த்ந்திரி ஒருவேளை பூசை மட்டும் செய்கிறார். அம்மூன்று நாட்களும், மூலவிக்ரகத்திற்கு வேறொரு துணியை அணிவிக்கிறார்கள். திருப்பூத்தின் நான்காவது நாள் ஆறாட்டுக் கடவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, எண்ணெய்க் குளியல் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்.\n\nபக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பகவதியின் திருப்பூத்து ஆடை வேண்டி கோயிலில் பதிவு செய்து கொண்டிருப்பவர்களில் முன்னுரிமையுடையவருக்கு கொடுக்கப்படுகிறது. அந்த உடைக்கு கோயில் நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் கட்டணம் பெறப்படுகிறது.\n\nமூடநம்பிக்கை.\nதமிழ்நாட்டில் பூப்படைந்த பெண்கள் வீட்டில் பூசாரிகள் மற்றும் சாமியாடிகளாக உள்ள அவர்களது உறவினர்கள் பதினாறு அல்லது முப்பது நாட்கள் வரை எந்த உணவுகளையும் சாப்பிடுவதில்லை. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல பெண்கள் பூப்படைந்த பெண்ணின் வீட்டில் முப்பது நாட்கள் வரை எந்தவிதமான உணவையும் வாங்கிச் சாப்பிடுவதில்லை. பூப்படைந்த பெண்ணிற்கு சில ஆண்டுகள் கழித்து பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டாலும் இவ்விழாக்களில் கலந்து கொள்ளும் பெண்களில் பலரும் தாங்கள் பூப்புனித நீராட்டு விழாக்களில் சாப்பிடுவதில்லை என்பது போன்ற தவறான எண்ணத்தில் மூடநம்பிக்கையில் முடங்கிக் கிடக்கின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பூப்பு\n- மாதவிடாய்\n\nஉசாத்துணை.\n- குறையொன்றுமில்லை, அமரர் கோணாமலை தங்கவடிவேல், 2005.திருகோணமலை.\n\nவெளி இணைப்புக்கள்.\n- பூப்புனித நீராட்டு விழா தேவையா இல்லையா என்ற விவாதம் - யாழ் விவாதத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10940"}, {"id": [379, 9], "question": "<Query> என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.", "document": "மழை பொழிய இடி முழங்குகிறது. கார்காலத்துக்கு முன் திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் திரும்பவில்லை. தலைவி கவலைப்படுகிறாள். தோழி பொய் இடியை நம்பி மயில் ஏமாந்தது போல நானும் ஏமாறுவேனா என்று மழையைப் பார்த்துச் சொல்வது போலத் தேற்றுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. \n\nஇவர் பயன்படுத்தியுள்ள அரிய சொற்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24045"}]
[{"id": [381, 0], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "formula_1\n\nஇங்கு: \n- \"S\" - நாடு1 க்கும் நாடு2 க்கும் உள்ள நாணயமாற்று வீதம்\n- \"P1\" - பொருள் \"க\"வின் அடக்கவிலை நாடு1 இன் நாணயத்தில்\n- \"P2\" - பொருள் \"க\"வின் அடக்கவிலை நாடு2 இன் நாணயத்தில்\n\nஅதாவது,ஓர் ஒத்திருக்கும் பொருள் இரு நாடுகளிலும் அந்நாட்டு நாணயத்தில் ஒரே விலையைக் கொண்டிருக்குமாறு நாணயமாற்றுவீதம் சரிசெய்யப் படும். \n\nகாட்டாக, கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் நாணயமாற்று வீதம் USD/CDN 1.50 ஆக இருக்கும்போது, ஓர் சாக்கெலெட் பட்டை கனடாவில் C$1.50 விற்குமென்றால் அதே அளவுள்ள சாக்லெட் பட்டை ஐக்கிய அமெரிக்காவில் US$1.00 விற்கப்பட வேண்டும்.(அதாவது, இரு நாடுகளிலும் சாக்லெட்டின் விலை US$1.00)\n\nஅளப்பதில் உள்ள சிக்கல்கள்.\nஇக்கொள்கை ஏட்டளவில் எளிதாக இருப்பினும் பயன்படுத்தும்போது பல சிக்கல்கள் உள்ளன. இரு நாடுகளின் கொள்வனவு திறனை கணக்கிட எடுத்துக்கொள்ளும் பொருள்களின் கூடை ஒப்பிடக்கூடியதாக இருக்குமாறு அடையாளம் காணுவதில் பல சர்ச்சைகள் எழுகின்றன. தவிர,நாள்பட்ட கணக்கீடுகளில் அந்நாடுகளில் நிலவும் விலையேற்றமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.\n\nவெளியிணைப்புகள்.\n- Penn World Table\n- Explanations from the U. of British Columbia (also provides daily updated PPP charts)\n- OECD Purchasing Power Parity estimates updated annually by the Organization for Economic Co-Operation and Development (OECD)\n- World Bank International Comparison Project provides PPP estimates for a large number of countries\n- UBS's \"Prices and Earnings\" Report 2006Good report on purchasing power containing a Big Mac index as well as for staples such as bread and rice for 71 world cities.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18376"}, {"id": [381, 1], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "இப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பதாண்டுகளாக வளர்ந்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் அங்கமாக புதிய நாணயம் வெளியிடப்பட்டது. அமெரிக்க டாலருக்கு இணையான நாணயமாற்று வீதத்தில் (1:1) வெளியிடப்பட்ட இந்தப் புதிய நாணயம் 1999இல் 2:1 ஆகவும் 2002இல் கிட்டத்தட்ட 4:1 ஆகவும் மதிப்பிறங்கியது. பின்னர் பொருளியல் வளர்ச்சியால் 2006இல் மீளவும் 2:1 நிலையை எட்டியது. திசம்பர் 31, 2013இல் நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.36 பிரேசிலிய ரெயாலாக இருந்தது.\n\nடாலரைப் போன்ற, இரட்டை நெடுங்கோடுகளை உடைய சிஃப்ரோ குறியீடு (formula_1) மூலம் குறிக்கப்படுகிறது. இருப்பினும் ஒருங்குறி இதனை எழுத்துரு வடிவத்தின் வேறுபாடாகவே கருதி தனி குறியீட்டை வழங்கவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59864"}, {"id": [381, 2], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "கெயின்சியப் பொருளியலின் அடிப்படைக் கோட்பாடுகள் முதன் முதலில், 1936 ஆம் ஆண்டில், \"வேலைவாய்ப்பின் பொதுக் கோட்பாடும், வட்டியும், பணமும்\" என்னும் நூலில் வெளியிடப்பட்டது. கெயின்சின் கோட்பாடு, சில தனியாட்களினதும் நிறுவனங்களினதும் நுண்மட்டச் செயற்பாடுகள், பருப்பொருளியல் கூட்டு விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15692"}, {"id": [381, 3], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "தோற்றம்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பினர் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஒ. நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”ஐரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” (\"Euro Convergence Criteria\") என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் 1992ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:\n\n1. பணவீக்க விகிதம் \nஒரு நாட்டின் பணவீக்கம், ஐ. ஒ. நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவைத் தாண்டக் கூடாது.\n\n2. அரசின் நிதி நிலைமை\n\n3. நாணய மாற்று வீதம்\nஐரோ நாணய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகள், அதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளுக்காவது ஈ. ஆர். எம். II. என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாணயமாற்று இயங்கமைப்பில் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் அவை தமது நாணயங்களின் மதிப்பைக் குறைத்திருக்கக் கூடாது.\n\n4. நீண்டகால வட்டி விகிதம்\nஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ. ஒ. நாடுகளில் குறைந்தபட்ச பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.\n\n1998இல் பதினோரு ஐ. ஒ. நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை சனவரி 1, 1999 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007லும் சைப்பிரசு, மால்டா 2008லும் சுலொவாக்கியா 2009லும் தேர்ச்சிபெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன.\n\nவிரிவாக்கம்.\nஐரோ வலயத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஒ. உறுப்பினர் நாடுகளும் ஐரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது ஐரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஒ. உறுப்பினர்களாக இருப்பினும் ஐரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஐரோ வலயத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது எசுட்டோனியாவைத் தவிர எந்த நாடும் ஐரோ வலயத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எசுட்டோனியா 2011ல் ஐரோ வலயத்தில் இணைந்தது.\n\nடென்மார்க், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஐரோ வலயத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக பொதுக்கருத்து தேர்தல் நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை ஐரோ வலயத்தில் இணைய முடியும். 2008 பொருளியல் நெருக்கடி பல நாடுகளை ஐரோ வலயத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் ஐரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், போலந்து, லாட்வியா ஆகிய நாடுகள் ஐரோ வலயத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி ஐரோ வலய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஐசுலாந்து மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.\n\nநிருவாகம்.\nஐரோ வலயத்தின் பணவியல் கொள்கை, ஐரோப்பிய மத்திய வங்கி (ஈ. சி. பி) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளால் நிருவகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது ஐரோ வலய உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். ஐரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, வங்கித்தாள் அச்சிடல் மற்றும் நாணய வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர ஐரோ வலயத்தின் அரசியல் சார்பாளராகச் செயல்பட ஐரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோ வலய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜங்கர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22792"}, {"id": [381, 4], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "கோட்பாடு.\n1500 க்கும் 1750 க்கும் இடையில் இருந்த பொருளியலாளர் அனைவரும் இன்று பொதுவாக வணிகவாதிகள் என்றே கருதப்படுகின்றார்கள். ஆனாலும், இவர்கள் அனைவரும் தாங்கள் ஒரே குறிப்பிட்ட பொருளியல் கோட்பாட்டுக்குப் பங்களிக்கிறோம் என்று கருதவில்லை. 1763 இல் இதற்குப் பெயர் கொடுத்தவர், மார்க்கிஸ் டி மிராபெயோ (Marquis de Mirabeau) என்பவராவார். 1776 இல் ஆடம் சிமித் இதனைப் பிரபலமாக்கினார். உண்மையில், \"நாடுகளின் செல்வம்\" (The Wealth of Nations) என்னும் தனது நூலில், வணிகவாதிகளுடைய பெரும்பாலான பங்களிப்புக்களை முதன்முதலில் ஒழுங்குபடுத்தியவர் ஆடம் சிமித்தே ஆவார்.\n\nமுழுமையாக நோக்கும்போது வணிகவாதம், ஒரு ஒருங்கிணைவான பொருளியல் கோட்பாடு எனக் கொள்ளமுடியாது. ஆடம் சிமித் செந்நெறிப் பொருளியலுக்குச் செய்ததுபோல, வணிகவாதிகள் எவரும் ஒர் நாட்டின் இலட்சியப் பொருளாதாரம் பற்றிய முழுமையான வணிகவாதக் கருத்துக்களை முன்வைக்கவில்லை. ஆனால், வணிகவாத எழுத்தாளர்கள் பொருளியலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மீதே கருத்துச் செலுத்தினர். பிற்காலத்தில் வணிகவாதிகள் அல்லாதவர்களே இவர்களது பல்வேறுபட்ட கருத்துக்களைத் தொகுத்து வணிகவாதம் என அழைத்தனர். இதனால், சில அறிஞர்கள் வணிகவாதம் என்னும் கருத்தையே முற்றாக நிராகரிக்கிறார்கள். இது வேறுவேறான விடயங்களுக்குப் போலியான ஒற்றுமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது என்பது இவர்களது கருத்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6083"}, {"id": [381, 5], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "ஜொஹான்ஸின் தந்தை செல்வம் வளம் மிக்க ஒரு வியாபாரி.\nமுதலில் ஜொஹான்ஸ் சட்டம் படித்தார். பின்னர் பிரான்ஸ் வான் ஸ்கூடன் என்ற ஆசிரியரின் தூண்டுதல் மூலம் கணிதத்தில் ஈர்ப்பு ஏற்பட்டதனால் கணிதம் படித்தார். கணிதத்தில் பெருமம் மற்றும் சிறுமம், சமன்பாடுகளின் கோட்பாடு போன்ற தலைப்புகளில் அவரது பங்களிப்புகள் அமைந்தது. \n\nஅவர் மேயராக இருக்கும்போது, ஆம்ஸ்டர்டாம் நகர கால்வாய்களை உயரமான நீரலைகளைக் கொண்டு அடித்து கழிவு நீரை அகற்ற உத்தரவிட்டிருந்தார். நகரின் தூய்மையை மேன்மையாகக் கருதினார். ஆம்ஸ்டர்டாம் நகரில் ஹூட்ஸ் கற்கள் என்ற பெயரில் நீர்மட்டத்தை அளவிடும் கற்கள் வைத்திருந்தனர். அவை நகரில் கோடையில் உயர் நீர் மட்டம் காட்ட பயன்பட்டது. பின்னர் ஐரோப்பாவில் பரவலாக உபயோகிக்கப்பட்ட நீர்மட்டத்தை அளவிடும் முறைக்கு இது அடிப்படையாக அமைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54128"}, {"id": [381, 6], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "இவற்றையும் பாக்க.\n- பொருளாதார அமைப்புக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12918"}, {"id": [381, 7], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [381, 8], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "தோற்றம்.\nபொருளியல் வருகிறது என வரையறுக்கப்படுகிறது ஆய்வு ஆதார ஒதுக்கீட்டின் கீழ் பற்றாக்குறை. Agronomics, அல்லது பயன்பாடு பொருளாதார முறைகள் ஒருங்கிணைப்பதற்கும் முடிவுகளை மேற்கொண்ட விவசாய உற்பத்தியாளர்கள், வளர்ந்தது முக்கியத்துவம் முறை சுற்றி 20 ஆம் நூற்றாண்டில். துறையில் வேளாண் பொருளியல் அறிய முடியும் வெளியே வேலை மனை பொருளியல். ஹென்றி சார்லஸ் டெய்லர் , மிக பெரிய பங்களிப்பாக ஸ்தாபனத்தின் துறை விவசாய பொருளியல் Wisconsin உள்ள 1909.\n\nமற்றொரு பங்களிப்பாளராக, 1979 நோபல் பொருளியல் பரிசு பெற்ற தியோடர் ஷூல்ட்ஸ், முதல் மத்தியில் இருந்தது ஆய்வு செய்ய வளர்ச்சி பொருளாதாரம் ஒரு பிரச்சனை தொடர்பான நேரடியாக விவசாயம். ஷூல்ட்ஸ் இருந்தது கருவியாக ஏற்படுத்தி எக்னாமெட்ரிக்ஸ் ஒரு கருவியாக பயன்படுத்த பகுப்பாய்வு விவசாய பொருளியல் அனுபவத்தால்; அவர் குறிப்பிட்டார் தனது முக்கிய 1956 கட்டுரை என்று விவசாய வழங்கல் பகுப்பாய்வு வேரூன்றி உள்ளது \"மணல் மாற்றுவதால்\" என்று உட்குறிப்பு, அது இருந்தது மற்றும் வெறுமனே இருப்பது சரியாக செய்யவில்லை.\n\nஒரு அறிஞர் சுருக்கமாக வளர்ச்சி விவசாய பொருளியல் பின்வருமாறு:\n\n\"விவசாய பொருளியல் எழுந்தது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இணைந்து, கோட்பாடு, நிறுவனம் மார்க்கெட்டிங் மற்றும் நிறுவன தியரம், மற்றும் வளர்ந்த முழுவதும் 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் ஒரு அனுபவ கிளை பொது பொருளியல். ஒழுக்கம் இருந்தது நெருக்கமாக இணைக்கப்பட்ட அனுபவ பயன்பாடுகள் கணித புள்ளியியல் மற்றும் ஆரம்ப மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பொருளாதார முறைகள். 1960 மற்றும் அதன் பின்னர், விவசாய துறைகளில் OECD நாடுகளில் ஒப்பந்தம், விவசாய பொருளாதார வரையப்பட்ட வளர்ச்சி பிரச்சினைகள் ஏழை நாடுகளில், வர்த்தக மற்றும் பொருளாதார கொள்கை பற்றிய தாக்கங்கள் விவசாயம் பணக்கார நாடுகள், மற்றும் பல்வேறு உற்பத்தி, நுகர்வு, மற்றும் வள மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்.\"\n\nவிவசாய பொருளாதார செய்து பல நன்கு அறியப்பட்ட பங்களிப்புகளை பொருளியல் துறையில் போன்ற மாதிரிகள் என சிலந்திக்கூட்டுநூல் மாதிரி, hedonic பின்னடைவு விலை மாதிரிகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் பரவல் மாதிரிகள் (Zvi Griliches), காரணி உற்பத்தித் திறன் மற்றும் செயல்திறன் கோட்பாடு மற்றும் அளவீட்டு, மற்றும் சீரற்ற பின்னடைவியக்க குணகங்கள். விவசாய துறை அடிக்கடி மேற்கோள் ஒரு முக்கிய உதாரணம் சரியான போட்டி பொருளாதார முன்னுதாரணம்.\n\nமுக்கிய தலைப்புகளில் வேளாண் பொருளியல்.\nவிவசாய சூழல் மற்றும் இயற்கை வளங்கள்.\nதுறையில் சுற்றுச்சூழல் பொருளியல், விவசாய பொருளாதார பங்களிப்பு மூன்று முக்கிய பகுதிகளில்: வடிவமைத்தல் சலுகைகள் கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் புறத்தன்மையை (போன்ற நீர் மாசு காரணமாக, விவசாய உற்பத்தி), மதிப்பு கணக்கிடப்படுகிறது அல்லாத சந்தை நன்மைகள் இருந்து இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வசதிகள் (போன்ற ஒரு கேட்டுக்கொள்கிறார் கிராமப்புற இயற்கை), மற்றும் சிக்கலான interrelationship இடையே பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை. குறித்து இயற்கை வளங்கள், விவசாய பொருளாதார அபிவிருத்தி அளவு கருவிகள் மேம்படுத்த நில மேலாண்மை தடுக்கும், அரிப்பு, நிர்வாக பூச்சிகள், பல்லுயிர் பாதுகாக்கும், மற்றும் தடுக்கும் கால்நடை நோய்கள்.\n\nஉணவு மற்றும் நுகர்வோர் பொருளாதாரம்.\nபோது ஒரு நேரத்தில், துறையில் வேளாண் பொருளியல் இருந்தது முதன்மையாக கவனம் பண்ணை நிலை பிரச்சினைகள், சமீபத்திய ஆண்டுகளில் விவசாய பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்து, பல்வேறு தலைப்புகள் தொடர்பான பொருளியல் உணவு நுகர்வு. கூடுதலாக, பொருளாதார நிபுணர்கள்,' நீண்ட காலமாக முக்கியத்துவம் விளைவுகள் விலைகள் மற்றும் வருமானங்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்த துறையில் படித்திருக்க எப்படி தகவல் மற்றும் தரமான பண்புகள் செல்வாக்கு நுகர்வோர் நடத்தை. விவசாய பொருளாதார பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை புரிந்து குடும்பங்களின் தேர்வுகளை செய்ய, இடையே வாங்கும் உணவு அல்லது அதை தயார் எப்படி வீட்டில், உணவு பொருட்களின் விலை தீர்மானிக்கப்படுகிறது, வரையறைகள் வறுமை நிலையை, எப்படி நுகர்வோர் பதிலளிக்க விலை மற்றும் வருமானம் மாற்றங்கள் ஒரு நிலையான வழி, மற்றும் ஆய்வு மற்றும் சோதனை கருவிகள் புரிதல் நுகர்வோர் விருப்பங்களை.\n\nஉற்பத்தி பொருளாதாரம் மற்றும் பண்ணை மேலாண்மை.\nவிவசாய பொருளியல் ஆராய்ச்சி உரையாற்றினார் குறைந்து வருமானம் உள்ள விவசாய உற்பத்தி, அத்துடன் விவசாயிகள் செலவுகள் மற்றும் வழங்கல் பதில்களை. அதிகமாக ஆராய்ச்சி பயன்படுத்தப்படும் பொருளாதார கோட்பாடு பண்ணை-நிலை முடிவுகளை. ஆய்வுகள் ஆபத்து மற்றும் முடிவெடுக்கும் கீழ் நிச்சயமற்ற வேண்டும் உண்மையான உலக பயன்பாடுகள் பயிர் காப்பீட்டு கொள்கைகள் மற்றும் எப்படி புரிந்து விவசாயிகள் வளரும் நாடுகளில் தேர்வுகளை செய்ய தொழில்நுட்பம் பற்றி தத்தெடுப்பு. இந்த தலைப்புகள் முக்கியம் புரிந்து வாய்ப்புக்கள் உற்பத்தி போதுமான உணவு ஒரு வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை உட்பட்டு, புதிய, வள மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை போன்ற நீர் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய காலநிலை மாற்றம்.\n\nவளர்ச்சி பொருளாதாரம்.\nவளர்ச்சி பொருளாதாரம் பரந்த கவலை முன்னேற்றம் கொண்டு வாழ்க்கை நிலைமைகள், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், மற்றும் முன்னேற்றம், பொருளாதார செயல்திறன், குறைந்த வருமானம் உள்ள அமைப்புகள். ஏனெனில் விவசாயம் ஒரு பெரிய பகுதியாக பெரும்பாலான வளரும் நாடுகளில், இருவரும் அடிப்படையில் வேலைவாய்ப்பு மற்றும் பங்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் பொருளாதார முன்னணியில் அனுபவ ஆராய்ச்சி வளர்ச்சி பொருளாதாரம் பங்களிப்பு, நமது புரிதலில் விவசாயத்தின் பங்கு பொருளாதார வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மாற்றம். பல விவசாய பொருளாதார ஆர்வமாக உணவு அமைப்புகள் வளரும் பொருளாதாரங்கள், வசதிகளும் இடையே விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து, மற்றும் வழிகளில் விவசாயம் தொடர்பு கொண்டு மற்ற களங்கள், போன்ற இயற்கை சூழல்.\n\nதொழில்முறை சங்கங்கள்.\nசர்வதேச சங்கம், விவசாய பொருளாதார நிபுணர்கள் (IAAE) ஒரு உலகளாவிய தொழில்முறை சங்கம், எந்த புறத்து அதன் முக்கிய மாநாடு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை. சங்கம் வெளியிடுகிறது இதழ் \"விவசாய பொருளியல்\". அங்கு மேலும் ஒரு ஐரோப்பிய சங்கம், விவசாய பொருளாதார நிபுணர்கள் (EAAE), ஒரு ஆப்பிரிக்க சங்கம், விவசாய பொருளாதார நிபுணர்கள் [AAAE]மற்றும் ஒரு ஆஸ்திரேலிய விவசாய மற்றும் வள பொருளாதாரம் சமூகம். கணிசமான வேலை விவசாய பொருளாதாரம் சர்வதேச அளவில் நடத்தப்படும் மூலம் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்.\n\nஅமெரிக்காவில், முதன்மை தொழில்முறை சங்கம், விவசாய மற்றும் பயன்படுத்தப்படும் பொருளியல் சங்கம் (AAEA), எந்த புறத்து அதன் சொந்த வருடாந்திர மாநாடு மற்றும் மேலும் co-sponsors வருடாந்திர கூட்டங்கள் சார்ந்த சமூக அறிவியல் சங்கம் (ASSA). இந்த AAEA வெளியிடுகிறது அமெரிக்கன் ஜர்னல் விவசாய பொருளியல் மற்றும் பயன்படுத்தப்படும் பொருளாதார போக்குகள் மற்றும் கொள்கை.\n\nவிவசாய பொருளியலில் வேலைவாய்ப்புகள்.\nபட்டதாரிகள் இருந்து விவசாய மற்றும் பயன்பாட்டு பொருளியல் துறைகள் கண்டுபிடிக்க வேலைகள் பல துறைகளில் பொருளாதாரம்: விவசாய மேலாண்மை, விவசாயம், பொருட்கள் சந்தைகளில், கல்வி, நிதி துறை, அரசு, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை, ரியல் எஸ்டேட், மற்றும் பொது உறவுகள். வாழ்வு விவசாய பொருளாதாரம் தேவை குறைந்தது ஒரு இளங்கலை பட்டம், ஆராய்ச்சி மற்றும் தொழில் துறையில் தேவைப்படும் பட்டதாரி நிலை பயிற்சி. ஒரு 2011 ஆய்வு மூலம் Georgetown மையத்தில் கல்வி மற்றும் தொழிலாளர் மதிப்பிடப்பட்டது விவசாய பொருளாதாரம் கட்டி 8 வெளியே 171 துறைகள் அடிப்படையில் வேலைவாய்ப்புத்திறனிலும்.\n\nநுால்.\nEvenson, Robert E. and Prabhu Pingali (eds.) (2007). \"Handbook of Agricultural Economics\". Amsterdam, NL: Elsevier.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107621"}, {"id": [381, 9], "question": "<Query> என்பது இரு நாடுகளின் வாங்கும் திறனைக் கொண்டு நாணயமாற்று வீதத்தில் ஏற்படுத்த வேண்டிய திருத்தத்தை அளவிடும் ஓர் பொருளியல் கோட்பாடு.", "document": "மேலும் காண்க.\n- வேலையின்மை அடிப்படையில் நாடுகளின் தரவரிசை\n\nஉசாத்துணை.\n- The World Factbook\n\n\n\n\n", "document_id": "ta_ta_70250"}]
[{"id": [382, 0], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "விளையாட்டு முறை.\nஇருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர். \n\nஉரையாட்டு நிகழும். \n\nபிடித்தவரை விட்டுவிடுவர். \n\nகூட்டுப்பாடல்:\n\n(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்) \n\nஅடுத்து விடுபடும் பாடல்\n\nஅளவு காட்டும் படம் பார்க்க. \n\nவிடுவித்துக் கொள்ளும் உரையாடல் \n\nபிடிபட்டவன் சிறுவனாயிருந்தால், \n\nஎல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)\n\nபிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,\n\nஎல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்) \n\n\n\n\n", "document_id": "ta_ta_32390"}, {"id": [382, 1], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "புதரில் சிக்குண்டு பறந்து வரும்போது சிறகு ஒடிந்த குருவி ஒன்று தனக்குக் கூடு கட்டிக்கொள்ள மரங்களைப் பார்த்து இடம் கேட்பது போலவும், வாழைமரம், தென்னைமரம், பனைமரம் போன்றவை இடம் தராதது போலவும், ஆலமரம் இடம் தருவது போலவும் உரையாடி விளையாடும் ஆட்டம் இது.\n\nபாடல்\nகுருவி\nவாழைமரம்\n\nஆலமரம்\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\nகருவிநூல்.\n- இரா. சுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாழாய்ச்சி நிறுவன வெளியீடு. 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41110"}, {"id": [382, 2], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "ஆடும் முறை.\nஒருவர் ரானா மூனா தண்டட்டி என்பார்.மற்றொருவர் ராமசாமி பெண்டாட்டி எனச் சொல்லிக் கேலி செய்வார். கேலி செய்தவர் வேறொன்று சொல்வார். கூனா மூனா தண்டட்டி என்றால், குப்புசாமி பெண்டாட்டி என மோனை எழுத்தில் பெயரைச் சொல்லிக் கேலி செய்யப்படுவார். \n\nஇது மோனை எழுத்துச் சொல் விளையாட்டு.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா.பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_42343"}, {"id": [382, 3], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "சமைத்தல், உணவு படைத்தல், குழந்தை வளர்த்தல், வயலுக்குச் சென்றுவருதல் முதலான பணிகளைச் செய்வது போல நடிப்பர். தெருமண்ணில் கட்டிய கரை அவர்களுக்கு வீடு. இதுதான் சிற்றில். சிறுவர் சிறுமியர் கட்டிய சிற்றிலைச் சிதைப்பதும் ஒரு விளையாட்டு. அண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிற்றில் சிதையேலே எனச் சிறுமியர் கெஞ்சுவது போல இந்தச் சிற்றில் பருவ விளையாட்டு வரும்.\n\nசங்ககாலத்தில் இது விளையாடப்பட்ட பாங்கைப் பல பாடல்கள் தெருவிக்கின்றன.\nசிற்றில் செய்திகள்.\n- மணல் சிற்றில், சிறுவர் சிதைத்தல்.\n- தழையாடை உடுத்திக்கொண்டு சில்லில் பனைந்தனர்.\n\n- நாய்க்குட்டிப் பள்ளம்\n- சிறிய வீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_51667"}, {"id": [382, 4], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "- சிறுவர்\n\n- சிறுமியர்\n\n- இருபால் சிறுவர்களும்\nஎன்றெல்லாம் வரன்முறை வைத்துக்கொண்டு தொட்டு விளையாடும் ஆட்டம் இது.\n\nதொடப்பட்டவர் தொடுபவராக மாறி விளையாட்டு தொடரும். சுவையான திளைப்பு விளையாட்டு இது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- கே. வி. ராமச்சந்திரன், (தமிழாக்கம்), (மூலம்) எஸ். கே. கோவிந்தராஜுலு & திருமதி. டி. ஜே. ஜோசப், \"பொழுதுபோக்கு விளையாட்டுகள்\", அருணோதயம் வெளியீடு, 1959\n\n\n\n\n", "document_id": "ta_ta_41971"}, {"id": [382, 5], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "ஆடும் முறை.\nவிளையாடுவோர் வட்டமாக நிற்பர். பட்டவர் நடுவில் நிற்பார். வட்டத்தில் நிற்போர் மாறி மாறி நடுவில் நிற்பவர் மீது பந்தை எறிவர். நடுவில் நிற்பவர் அதனைப் பிடிக்கவேண்டும். பிடிக்காவிட்டால் பந்தின் அடி படும். பிடித்துவிட்டால் பந்தை எறிந்தவர் பந்தைப் பிடிக்க நடுவிடத்துக்கு வரவேண்டும். \n\nஇதுதான் விளையாட்டு. இது ஒரு திளைப்பு விளையாட்டு\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- கே.வி.ராமச்சந்திரன், (தமிழாக்கம், மூலம் எஸ்.கே.கோவிந்தராஜுலு & திருமதி டி.ஜே.ஜோசப்) \"பொழுதுபோக்கு விளையாட்டுகள்\", சென்னை அருணோதயம் வெளியீடு, 1959\n\n\n\n\n", "document_id": "ta_ta_42166"}, {"id": [382, 6], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "உள்வட்டம் ஒன்று, வெளிவட்டம் ஒன்று போடுவர். பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரைக் குரங்கு என்பர். அவரை நடுவில் உள்ள உள்வட்டத்துக்குள் உட்கார வைப்பர். மற்றவர்கள் வெளிவட்டக் கோட்டில் உட்காருவர். உரையாட்டுப்பாடல் நிகழும். \n\nபத்து என்றதும் எல்லாரும் எழுந்து ஓடுவர். குரங்கு பிடிக்கவேண்டும். பிடிபட்டவர் குரங்காக்கப்படுவார். ஓடுபவர் குரங்கு இருந்த வட்டத்துக்குள் நுழைந்துவிட்டால் தொடக்கூடாது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா. பாலசுப்பிரமணியம். \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41294"}, {"id": [382, 7], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "ஆடுபவர் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நிற்பர். அவ்வாறு தொட்டுக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது. பிரிந்து நிற்பவரைத் தொடலாம். தொட்டுக்கொண்டு நிற்பவர் உயிர் கொடுப்பதாகப் பொருள். உயிர் கொடுப்போரின் மொத்த எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்கும். எனவே உயிர் கொடுக்கும் இணைகள் மாறிக்கொண்டே இருக்கும். \n\nஇது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்கும் சிறந்த விளையாட்டு.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\nமேற்கோள்.\nபாலசுப்பிரமசியம், இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_40948"}, {"id": [382, 8], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "இது ஒரு குறி விளையாட்டு. விளையாடுவோர் ஒவ்வொருவருக்கும் 10 புளியங்கொட்டைகள். பொது புளியங்கொட்டைகள் (புளிய முத்துகள்) கொஞ்சம்.\n\nபொது-முத்திலிருந்து எடுத்து மூன்றின் மேல் ஒன்று எனப் புளிய முத்துக்கள் ஒரு வட்டத்துக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆடுபவர் தன் கையிலுள்ள புளிய-முத்து ஒன்றால் அதனை அடித்து வெளியேற்ற வேண்டும். வெளியேறிய முத்தைத் தனக்காக ஈட்டிக்கொள்ளலாம். அடிக்கும் முத்து வட்டத்துக்குள் நின்றுவிட்டால் அது பொது-முத்து ஆகிவிடும். யார் அதிக முத்துகள் ஈட்டுகிறாரோ அவர் வென்றவர்.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா. பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்,\" உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41659"}, {"id": [382, 9], "question": "<Query> (படம்) சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.", "document": "(சற்று தூரம் சென்றுவிட்டுத் திரும்பி வந்து) \n\nகிழவி தடியை உயர்த்திக்கொண்டு அவர்களை அடிக்கச் செல்வது போலவும், சிறுவர் சிறுமியர் அடி படாமல் ஓடுவது போலவும் நடிப்பர். பின் வேறொருவர் கிழவியாக மாறி ஆட்டம் தொடரும். மூத்தோர் சொல்லைப் பினபற்ற வேண்டும் என்று நீதி புகட்டும் விளையாட்டு.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா. பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41192"}]
[{"id": [384, 0], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "திட்ட உருவாக்கக் கருத்து.\nஅமெரிக்காவில் வசித்து வரும் ஆல்பர்ட் பெர்னாண்டோ மற்றும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான உ. சகாயம் ஆகியோர் கிராமப்பகுதி மக்களுக்காக எளிமையான முறையில் நலவுதவிகளுக்கான விண்ணப்பம், மக்களின் குறைகளைத் தீர்க்கக் கோரும் புகார்கள் போன்றவற்றை மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்லாமல் உள்ளூர் ஊராட்சி அலுவலகத்திலேயே கொடுத்து அந்த விண்ணப்பம் மற்றும் குறைகளுக்கு தீர்வு கிடைக்க மேற்கொண்ட முயற்சியே இத்திட்டம் அமைய வழிவகுத்தது. \n\nசகாயம் கருத்து.\nகிராமப் பகுதியிலிருக்கும் ஒருவர் மாவட்ட அலுவலகங்களில் அளிக்கும் விண்ணப்பம் அல்லது புகார் போன்றவற்றிற்கு அவருடைய கிராமத்திலிருந்து மாவட்ட அலுவலகத்திற்கு பணம் செலவழித்து வர வேணியிருக்கிறது. இதனால் அவருக்கு தேவையற்ற பொருட்செலவு ஆகிறது. இது போல் கிராமத்தில் தினக்கூலிக்குச் செல்லும் அவர் ஒரு நாள் வேலைவாய்ப்பையும், அதற்கான கூலியையும் இழக்க வேண்டியிருக்கிறது. கிராமத்திலிருந்து வரும் அவருக்கு மாவட்ட அலுவலகம் அமைந்திருக்கும் நகரத்தில் உணவுக்கான செலவும் செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் மின்னாளுமைத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் அவர்களுக்கு எவ்வித செலவும் இல்லாமல் அவர்களுடைய விண்ணப்பம் அல்லது புகாரினை மாவட்ட அலுவலகத்திற்கு எளிமையாக எந்தச் செலவுமின்றி சேர்ப்பிக்க முடியும். இந்நோக்கத்திற்கு தொடுவானம் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று இத்திட்டம் உருவாக்கம் மற்றும் செயல்படுத்துவது குறித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் கருத்து தெரிவித்துள்ளார்.\n\nவலைத்தளம்.\nஇந்தத் திட்டத்திற்காக உ. சகாயம் தனியாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். தொடுவானம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வலைத்தளத்தில் கிராமப் பொதுப் பிரச்சனைகள், நலத்திட்ட விண்ணப்பங்கள் போன்றவற்றை உடனுக்குடன் பதிவு செய்துவிட முடியும். இந்தப் புகார் அல்லது விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தொடுவானம் அலுவலருக்கான இணைப்பு, தமிழ் தட்டச்சுப் பயிற்சி, மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொளியில் கலந்துரையாடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தளத்தில் பெறப்படும் புகார் அல்லது விண்ணப்பத்திற்கு பதிவு செய்யப்பட்டவுடன் ஒரு எண் அளிக்கப்படும். இந்த எண்ணைக் கொண்டு அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களைத் தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. \n\nபயிற்சி.\nதொடுவானம் இணையதளத்தின் வழியாகக் கிராமப்பகுதி மக்கள் எப்படி பயன்படுத்துவது என்பதற்காக, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊராட்சி அலுவலக எழுத்தருடன் ஏதாவதொரு சமூக அமைப்பு அல்லது தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர், தன்னார்வலர்கள் என்று ஐந்து நபர்கள் இப்பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்குத் தொடுவானம் இணையதளத்தில் எளிமையாகத் தமிழில் தட்டச்சு செய்வதற்கும், எப்படி புகார் அளிப்பது அல்லது விண்ணப்பம் அளிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.\n\nஇந்தத் தொடுவானம் இணையதளத்தில் பெறப்பட்ட புகார் அல்லது விண்ணப்பத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அலுவலர்கள் எப்படி பதிவு செய்வது என்பது போன்ற பயிற்சிகள் அலுவலர்களுக்கும் அளிக்கப்படுகிறது. தமிழ் உலகம் அறக்கட்டளை உறுப்பினர்கள் உதவியுடன் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\n\nதிட்டத்திற்கான தேவைகள்.\nஇத்திட்டத்திற்கு கணினியும், இணைய வசதியும் அவசியத் தேவைகளாக உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தனித்தனியாக கணினி வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே கணினி எதுவும் புதிதாக வாங்க வேண்டிய செலவுகள் எதுவும் இல்லை. மதுரை மாவட்டத்தில் சில கிராம ஊராட்சிகளில் உள்ள கணினிகளுக்கு முன்பே இணைய இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத சில கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் இணைய வசதி செய்யப்பட வேண்டும்.\n\nதிட்டத்தின் பயன்கள்.\nஅரசுக்கான பயன்கள்.\n- இத்திட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காகிதப் பணிகள் குறையும்.\n- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மனுநீதி நாள் திட்டத்திற்கு வரும் கூட்டம் குறையும். மேலும் அன்றைய அனைத்துத் துறை அலுவலர்களின் பணிப்பளுவும் குறையும்.\n\nபயனாளர்களுக்கான பயன்கள்.\n- புகார்/விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு புகார் மனு எழுதுவதற்கான அடிப்படைச் செலவுகள் எதுவும் இல்லை\n- புகார்/விண்ணப்பம் அளிப்பவர்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்வதற்கான செலவுகள் இல்லை.\n- புகார்/விண்ணப்பம் அளிப்பவர்களது தினசரி வேலைக்கு இடையூறுகள் எதுவும் இல்லை.\n- புகார்/விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு பதிவு செய்தவுடன் உடனடியாக பதிவு எண் அளிக்கப்படுகிறது. (தற்போது கிராமத்தில் கூட நகர்பேசி பயன்பாடு அதிக அளவிலுள்ளதால் புகார்/விண்ணப்பம் அளிப்பவரின் நகர்பேசி எண்ணைப் பெற்று அந்த நகர்பேசிக்கு “தங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது. தங்களுடைய பதிவு எண்...” என்று ஒரு குறுஞ்செய்தி அளிக்கும் வசதி செய்யலாம்)\n- புகார்/விண்ணப்பத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை இணையத்தில் அறிந்து கொள்ள முடியும்.\n- புகார்/விண்ணப்பம் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு விடுகிறது. இதனால் பயனாளர்களுக்கு மிக விரைவாகத் தீர்வுகள் கிடைக்கும்.\n\nதிட்டத்தின் குறைகள்.\nஅரசு வழி குறைகள்.\n- மாவட்டத்திலுள்ள துறை அலுவலர்கள் பயனாளர்களை நேரில் சந்திக்காமல் இருப்பதால் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டக் கூடும்.\n- மாவட்டத்தின் பல துறை அலுவலர்களின் ஒத்துழைப்பில் குறைபாடுகள் வரக்கூடும்.\n- மாவட்டத்தின் பல்வேறு துறை அலுவலர்கள் இணைய வசதியைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் இதற்கு எதிர்ப்புகள் வரலாம்.\n- கிராம அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர்கள் (தலையாரிகள்) போன்றோர் தங்கள் பணி அதிகாரம் பாதிக்கப்படும் என்கிற அச்சத்தில் எதிர்க்கக் கூடும்.\n\nபயனாளர் குறைகள்.\n- இத்திட்டம் முதலில் செயல்படுத்தும் நிலையில் பயனாளர்களுக்கு நேரடியாக அதிகாரிகள் எவரையும் சந்திக்காமல் இணையம் வழியில் செயல்படுவதால் நம்பிக்கை குறைவாக இருக்கும்.(இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் பின்னர் இக்குறை நீங்கிவிடும்)\n- இத்திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இதற்கென நியமிக்கப்படும் அலுவலர் அல்லது பணியாளர் பரிசீலனைக்குப் பின்பு, அந்தப் புகார் கடிதம்/விண்ணப்பம் துறை அலுவலர்களுக்கு அனுப்பப்படும்படியாக மென்பொருள் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனாலும் கால தாமதம் ஏற்படும். (இத்திட்டத்திற்கான மென்பொருளில் துறைகள் தேர்வு செய்யப்படும் வசதி இருப்பதால், புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அந்தத் துறைக்கான மாவட்டத் தலைமை அலுவலகத்திற்கு புகார் கடிதம்/விண்ணப்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடமிருந்து தானியக்கமாக மின்னஞ்சல் அனுப்பப்படும் வசதி செய்யப்பட்டால் இந்தக் காலதாமதத்தையும் குறைக்கலாம்)\n\nமுந்தைய திட்டம்.\nஉ. சகாயம் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த போது இதுபோன்று இணைய வழியில் விண்ணப்பம்/புகார் அளிக்கும் திட்டம் ஒன்றைக் கடந்த ஜனவரி 2010 ல் நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கினார். இந்தத் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு அங்குள்ள கிராமப்பகுதிகளிலிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக 1817 விண்ணப்பம் மற்றும் புகார்கள் வரப்பெற்று அதில் 1514 விண்ணப்பம் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டதுடன் பல குறைகளும் சரி செய்யப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் பதவி மாற்றம் செய்யப்பட்ட பின்பு இந்தத் திட்டம் அம்மாவட்டத்தில் முடங்கிப் போனது என்பதும் இங்கு கவனிக்கத் தகுந்தது.\n\nதொடக்கம்.\nஇந்தத் திட்டம் கடந்த ஆகஸ்ட் 20, 2011-ம் தேதி மாலை 4 மணிக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்களால் குத்து விளக்கேற்றி இனிதே துவக்கப்பட்டது.\n\nமுடக்கம்.\nஇந்தத் திட்டம் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் பணிமாற்றம் செய்த மறுநாள் முடக்கம் செய்யப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- மாயவரத்தான் எழுதிய “வானம் தொடுவது எளிது!”\n- தொடுவானம் பயிலரங்கம்\n- தொடுவானம் பயிலரங்கம் குறித்த செய்தி (தினமலர்)\n- கிராம ஊராட்சிகளில் தொடுவானம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32494"}, {"id": [384, 1], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "தமிழ்நாட்டில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1.4.1962 முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” என்ற ஒரு திட்டத்தினை அரசாணை எண்.73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62ன் படி அரசு துவக்கியது. இத்திட்டம் துவக்கப்பட்ட போது மாதம் ரூ.20/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த உதவி நிதி படிப்படியாக உயர்த்தி, தற்போது மாதம் ரூ.1,000/-வழங்கப்பட்டு வருகிறது.\n\nமுதியோர் உதவித் திட்ட பயனாளிகள்.\n65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மட்டுமின்றி\n1. ஆதரவற்ற விவசாயக் கூலிகள்\n2. உடல் ஊனமுற்றோர்\n3. ஆதரவற்ற விதவைகள்\n4. கணவனால் கைவிடப்பட்ட மனைவியர் ஆகியவர்களுக்கும் தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\n\nஉதவித்திட்டத்தின் படி வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000/- தவிர, மாதந்தோறும் ரேஷன் கடையில் 4 கிலோ அரிசியும், (அரசாணை பல்வகை எண் 771 சமூக நலத்துறை நாள் :6.10.80) பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இலவசமாக வேட்டி / சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. (அரசாணை பல்வகை எண் 995 நிதி (ஓய்வூதியம்) துறை நாள்:18.7.79).\n\nதற்போது தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கான நிதியுதவி, 2009 – 2010 முதல் இந்திய அரசு வழங்குவதால், இத்திட்டத்திற்கு தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Scheme) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்ன பூர்ணா திட்டத்தின் கீழ் இந்திய அரசு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கி வருகிறது.\n\nஆதரவற்ற முதியோர்.\nகணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.\nதமிழ்நாடு அரசின் கீழ் கீழ் கண்ட உதவித் தொைக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\n1) முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.2) உழவர் பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.3) ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.4) கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.\n5) ஆதரவற்ற முதிர்கன்னி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.6) மாற்றுத் திறனாளி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.7) இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.8) இந்திரா காந்தி தேசிய விதவையர்   ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.\n9) இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.10) இந்திரா காந்தி தேசிய கனவால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.11) இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை திட்டம் (UCMUPT).\n\nமுதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம் கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.\nஅறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூ. 1000- வீதம் வழங்கப்படுகிறது..\n\nவிண்ணப்பிக்கும் முறை.\nஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச்சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.\n\nவயதுச் சான்று.\nதமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயதுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஆனால் தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்பைடயாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபணம் தேவைப்படுகிறது. ஏனெனில் வயது சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் வயது நிரம்பாத தகுதியில்லாத பலர் அரசின் இச் சலுகையை பெற வாய்ப்புள்ளதால் இந்த ஏற்பாடு.\n\nஇருப்பிடச் சான்று.\nதமிழ்நாடு அரசு இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற / மாமன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம்.\n\nவிண்ணப்பங்கள் ஆய்வு.\nஇந்த விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.\n\nஉதவித் தொகை.\nகிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) allathu வழியாக அளிக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- முதியோர் உதவித் தொகை\n- முதியோர் உதவித் தொகை திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20414"}, {"id": [384, 2], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "திட்ட அமலாக்கம்.\nநவம்பர் 2015 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் இந்தியாவின் 18 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்தன. உத்திரப் பிரதேசம், பிகார், ஒடிசா, மகாராட்டிரம் உள்ளிட்டவை பின்னர் இணைந்தன.\n\nதமிழகத்தின் நிலைப்பாடு.\nசுமார் 22,400 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு சேமிப்பு தரக்கூடும் என்று ஒன்றிய அரசு கூறும், உதாய் மின் திட்டம் பல ஆண்டுகளாக செயலலிதா அரசால் புறக்கணிக்கப்பட்ட இந்தத் திட்டம், அக்டோபர் 21, 2016-ம் நாள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90530"}, {"id": [384, 3], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "இந்த திட்டத்தில் சேர விரும்பும் கூலி வேலை செய்பவர்கள் மாதத்திற்கு நூறு ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு 1,000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். நூறு ரூபாய்க்கு அதிகமாக கட்டினால், ஓய்வூதியமும் அதற்கேற்றாற் போல அதிகமாக கிடைக்கும். அரசின் நலத்திட்ட உதவித் தொகைகள் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nகாண்க.\n- பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்\n- தேசிய ஓய்வூதியத் திட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- National Pension System - Retirement Plan for All\n\n\n\n\n", "document_id": "ta_ta_64636"}, {"id": [384, 4], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "பணி செயல்வகை திட்டம் மூன்று வகையாக உள்ளது :\n- மத்திய பணி செயல்வகை திட்டம்(11).\n- மாநில பணி செயல்வகை திட்டம்(13).\n- ஒருங்கிணைகப்பட்ட பணி செயல்வகை திட்டம்(7).\n\nமின் மாவட்டம்(e-District) 13 மாநில பணி செயல் வகை திட்டத்தில் ஒன்று ஆகும் \nஇத்திட்டத்தின் நோக்கம் என்ன வென்றால் பொது மக்கள் மிக அதிகஅளவில் பயன் படுத்தும் அரசு சேவைகள் பொது மக்களுக்கு இணைய சேவையாக வழங்குவது ஆகும் .மேலும் இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் ஒரு சேவைக்காக ஒரு துறையில் பல முறை செல்வது குறையும் மேலும் தங்கள் வீடில் இருக்கும் கணிப்பொறி மற்றும் இணைய சேவை பயன்ப்படுத்தி வெட்டில் இருந்தே அச்சேவையை மின் விண்ணப்பம் மூலம் பெறலாம் அல்லது தங்கள் கிராமத்திலோ அல்லது தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பொது சேவை மையத்திலோ அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் அச்சேவை பெறவும் வாய்ப்பு அளிக்க படுகிறது.\nமாவட்ட மின் ஆளுமை சங்கம்.\nமின் மாவட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க இந்திய முழுவதும் சுமார் 672 மாவட்டட மின் ஆளுமை சங்கம் உருவாக்க பட்டுள்ளது இச்சங்கத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார் .மின் மாவட்ட மேலாளர் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் பணி அமர்த்த பட்டு உள்ளனர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82647"}, {"id": [384, 5], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "பயன்கள்.\nவாழ்க்கையின் எவ்வகையில் பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த நிதித்திட்டத்தில் உதவி கோரி விண்ணப்பிக்க முடியும். படிப்பைத் தொடர முடியாத மாணவர்கள் படிப்பைத் தொடர அதன் செலவுக்கு உதவி கேட்கலாம். எதிர்பாராத இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கலவரங்களால் பாதிக்கப்பட்டு உயிர், உடமைகளை இழந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்கள், மருத்துவச் சிகிச்சைகளில் அறுவைச் சிகிச்சைக்குப் பணம் வேண்டுவோர் என அனைத்து நிவாரண உதவிகளையும் இந்நிதித் திட்டத்தின் கீழ் கோர முடியும்.\n\nவிண்ணப்பம் அளிக்கும் முறை.\nஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பத்தை எழுதி அத்துடன் நிதியுதவி தேவைக்கான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். உதாரணமாக, மருத்துவத் தேவைகளுக்கு மருத்துவமனை அளித்த செலவுத் தொகைக்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பம் அளிப்பவருக்கு வயது வரம்பு, பொருளாதார வரம்பு என்று எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இந்நிதியுதவிக்கான விண்ணப்பங்கள் \"சிறப்பு அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம், தலைமைச் செயலகம், சென்னை.\" எனும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.\n\nநிதி அளிக்கப்படும் முறை.\nஇந்நிதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பங்களும் விண்ணப்பித்தவர் வசித்து வரும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சர் அலுவலகத்திற்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளின்படி நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதியுதவி மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது குறிப்பிட்ட துறை அலுவலர்கள் வழியாகவோ அளிக்கப்படுகிறது. சில வேளைகளில் அரசு விழாக்களின் போது வழங்கப்படுகிறது.\n\nசிறப்பு நிதியுதவி.\nஇயற்கைப் பேரழிவுகள், பெரும் விபத்துக்கள் போன்றவைகளின் போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித விண்ணப்பங்களுமின்றி முதலமைச்சர் நேரடியாக இத்திட்டத்தின் கீழ் சிறப்பு நிதியுதவி அளிப்பதும் உண்டு. \n\n\n\n\n", "document_id": "ta_ta_20413"}, {"id": [384, 6], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்.\n1. விபத்துக் காப்பீட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் மூலம் விபத்தால் இறப்பவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சமும், விபத்தால் ஊனமுற்றவர்களுக்கு ரூ 10,000 முதல் ரூபாய் ஒரு இலட்சம் வரையும் நலத்திட்ட உதவி அளிக்கப் பெறும்.\n2. இறப்பு உதவித் தொகை - இயற்கையாய் மரணமடைந்தவருக்கு ரூபாய் 15,000 வழங்கப்படும்.\n3. இறுதிச் சங்கு உதவித் தொகை - இறந்தவரின் இறுதிச் சடங்குச் செலவுகளுக்காக ரூபார் 2,000 வழங்கப்படும்.\n4. கல்வி உதவித் தொகை - இத்திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் ஆயிரம், 11 ஆம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம், 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு, முறையான பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து ஐநூறு,இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 1,750,முறையான பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 2,000,இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 3,000, தொழில்நுட்பப் படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 2,000, இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 4,000, தொழில்நுட்ப மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூபாய் 4,000, இவர்கள் விடுதியில் தங்கிப்படிப்பவர்களுக்கு ரூபாய் 6,000, தொழிற்பயிற்சி நிலையம்/பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) படிப்பவர்களுக்கு ரூபாய் ஆயிரம், இவர்கள் விடுதியில் தங்கிப்படித்தால் ரூபாய் 1200 கல்வி உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.\n5. திருமண உதவித் தொகை - திருமணம் செய்து கொள்பவருக்கு உதவித் தொகையாக ரூபாய் 2,000 அளிக்கப்படும்\n6. மகப்பேறு உதவித் தொகை - மகப்பேறு உதவித் தொகையாக ஆறாம் மாதத்திலிருந்து மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் ரூபாய் 6, 000 வரை அளிக்கப்படும். கருச்சிதைவு, கருக் கலைப்பு போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூபாய் 3,000 அளிக்கப்படும்.\n7. கண் கண்ணாடி உதவித் தொகை - பழைய கண் கண்ணாடி மாற்றிக் கொள்வதற்கும், புதிய கண் கணாடி வாங்கிக் கொள்ளவும் செலவுத் தொகையாக ரூபாய் 500 வரை அளிக்கப்படும்.\n8. ஓய்வூதியம் - முதியோர் ஓய்வூதியமாக ரூபாய் 500 அளிக்கப்படும்.\n\nநலத் திட்ட உதவிகளுக்கான அலுவலர்.\nஇந்த வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மாவட்ட மேலாளர் மூலம் அளிக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43550"}, {"id": [384, 7], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "1. மாநில அரசுக் கல்வித் திட்டம்\n2. மத்திய அரசுக் கல்வித் திட்டம்\n\nமாநில அரசுக் கல்வித் திட்டம்.\nதமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டம் இரண்டு வழியாக இருக்கிறது. அவை\n\n1. மாநிலக் கல்வி முறை\n2. மெட்ரிக் கல்வி முறை\n\nமாநிலக் கல்வி முறை.\nமாநிலக் கல்வி முறைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் தமிழை பயிற்று மொழிப் பாடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் வைக்கப்படுகின்றன. மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் மாநிலத்தின் எல்லைப்பகுதியிலுள்ள பகுதிகளில் மலையாளம் , தெலுங்கு , கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் போன்ற பாடங்கள் சிறப்புப் பாடங்களாகவும் அமைக்கப்பட்டு அதன் வழியாகவும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 6 ஆம் வகுப்புக்கு மேலான உயர் வகுப்புகளில் ஆங்கிலம் வழியாக கல்வி கற்கும் திட்டமும் குறிப்பிட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த கல்வித் திட்டம் \n\n1. தொடக்கக் கல்வி\n2. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிக் கல்வி\n\nஎன்கிற இரு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n\nதொடக்கக் கல்வி.\nஒன்றிலிருந்து ஐந்து வகுப்பு வரை மட்டும் உள்ள பள்ளிகள் தொடக்கப் பள்ளிகள் என்றும், ஒன்றிலிருந்து எட்டு வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் என்றும் பிரிக்கப்பட்டு இவை தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\n\nஉயர் மற்றும் மேல்நிலைக் கல்வி.\nஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் என்றும், ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\n\nமெட்ரிக் கல்வி முறை.\nதமிழ்நாட்டில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள ஆங்கில வழியில் மட்டும் கற்கும் பள்ளிகளுக்கு இந்தக் கல்வி முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தக் கல்வித் திட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு மட்டும் பொதுவான மெட்ரிக் கல்விப் பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. பிற வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளியின் ஆசிரியர்கள் அல்லது நிர்வாகம் தேர்வு செய்யப்படும் பாடத்திட்டங்களே நடைமுறையில் இருக்கிறது. பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடத் திட்டங்கள் மாநிலக் கல்வி முறைத் திட்டத்திலிருக்கும் பாடங்கள் ஆங்கில வழியில் இருக்கிறது.\n\nமத்திய அரசுக் கல்வித் திட்டம்.\nஇந்திய அரசின் கல்வித் திட்டம் புதுடெல்லியிலுள்ள “மத்தியப் பள்ளிக் கல்வி வாரியம்” எனும் அரசு அமைப்பின் பாடமுறையைக் கொண்டு சில பள்ளிகள் இயங்கி வருகின்றன.\n\nபள்ளிக் கல்வி நிர்வாகம்.\nஇந்தப் பள்ளிக் கல்விக் கூடங்கள் நிர்வாகம் செய்யப்பட்டு வரும் முறையைக் கொண்டு மூன்று முறைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை\n1. அரசு பள்ளிகள்\n2. அரசு உதவி பெறும் பள்ளிகள்\n3. சுயநிதிப் பள்ளிகள்\n\nஅரசு பள்ளிகள்.\nதமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் அல்லது அரசின் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி , நகராட்சி , ஊராட்சி ஒன்றியங்கள் போன்றவற்றின் கீழாக அல்லது பிற அரசுத் துறைகளின் கீழ் உள்ள நிர்வாக அமைப்புகளின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளிகள் அரசு பள்ளிகள் எனப்படுகின்றன.\n\nஅரசு உதவி பெறும் பள்ளிகள்.\nதனியார் அறக்கட்டளைகள், சங்கங்கள் போன்றவற்றின் நிர்வாகத்தில் அரசின் கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் சில பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு இணையாக சம்பளம் மற்றும் உதவிகள் அரசால் அளிக்கப்படுகின்றன. இந்தப் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றழைக்கப்படுகின்றன.\n\nசுயநிதிப் பள்ளிகள்.\nதனியார் அறக்கட்டளைகள், சங்கங்கள் போன்றவற்றின் முழுமையான நிர்வாகத்தில் நடத்தப்படும் பள்ளிகள் “சுயநிதிப் பள்ளிகள்” என்றழைக்கப்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் தமிழக் அரசு ஆண்டுதோறும் அறிவிக்கும் கட்டணத்தை வசூலித்துக் கொண்டும், அப்பள்ளியினை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பின் தங்கியுள்ள மாணவர்களூக்கு இப்ப்ள்ளிகளில் விண்ணப்பித்தால் அவர்களுக்கு 25% ஒதுக்கீட்டின் படி ஆர்.டி.இ. கட்டாயகல்வி விதியின்படி தங்கள் பள்ளியில் இலவசமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் \n\n\n\n\n", "document_id": "ta_ta_19304"}, {"id": [384, 8], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்\n- சிங்கப்பூர்த் தமிழ் மின் இலக்கியத் தொகுப்பு (1965 - 2015)\n\n\n\n\n", "document_id": "ta_ta_68977"}, {"id": [384, 9], "question": "<Query> தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- TNPCB - அலுவல்முறை வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49829"}]
[{"id": [385, 0], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "ஒரு பகுதி நாடகமான மத்தவிலாசம் சைவப் பிரிவுகளான கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் பகடி செய்கிறது. பல்லவப் பேரரசின் தலைநகரான காஞ்சிபுரத்தில் மது போதையில் நிதானமிழந்திருக்கும் கபாலிகன் சத்யசோமன் அவனது மனைவி தேவசோமா ஆகியோரின் செய்கைகளை விவரிக்கிறது. புத்த துறவி நாகசேனன், பாசுபத பிரிவைச் சேர்ந்த பாசுபதன் ஆகியோர் இந்நாடகத்தின் பிற முக்கிய கதை மாந்தர். சைவ, புத்த மதங்களை நையாண்டி செய்வதோடு, 7ம் நூற்றாண்டு காஞ்சிபுரத்தின் தோற்றத்தைப் பற்றியும் இந்நாடகம் விரிவாகப் பேசுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- மத்தவிலாச அங்கதம்\n- மத்தவிலாசம் இலத்தீன் எழுத்துருவில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32317"}, {"id": [385, 1], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "பட்டப்பெயர்கள் \n\n\"மத்தவிலாசன்\" \n\n\"சித்திரகார புலி\" \n\n\"சங்கீரண கதி\" \n\n\"சத்ருமல்லன்\" \n\n\"அவனிபாஜன்\" \n\n\"பரிவாதனி\" என்ற வீணை வாசிப்பில் சிறந்தவன். \n\nமகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. மகேந்திரவர்மன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்தில் காணலாம்.\n\nமத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான். இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.\n\nமகேந்திரவர்மன் இடையில் சமண மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம்.\n\nமகேந்திரவர்மனையடுத்து பல்லவ அரசர்களில் மிகப்புகழ்பெற்றவனும் மகேந்திரவர்மனின் மகனுமான நரசிம்மவர்மன் அரியணையேறினான்.\n\nவெளி இணைப்புகள்.\n- வரலாறு மாத மின்னிதழில் முதலாம் நரசிம்ம வர்மனைப் பற்றிய இரா.கலைக்கோவனின் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_24291"}, {"id": [385, 2], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை, (க.இ.கொ) மீயியற்கை நம்பிக்கைகள் அடிப்படையற்றவை என்று வாதிடப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக இறை நம்பிக்கை பற்றிய எந்தக் கூற்றிலும் “இறைவன்” என்ற சொல்லுக்கு பதில் “காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை” என்ற பெயரைப் பயன்படுத்தினால் பொருந்தி வரும் என்பது இறை மறுப்பாளர்களின் வாதம். இந்தக் கொம்புக்குதிரையைக் காணமுடியாது; எனினும் அது இளஞ்சிவப்பு நிறம் கொண்டது என்ற இரு கூற்றுகளும் ஒன்றை ஒன்று பொய்யாக்கும் கூற்றுகள். இறைவனின் தன்மை குறித்த நம்பிக்கையாளர்களின் கருத்துகள் இவ்வாறே அமைந்துள்ளன என்று இறைமறுப்பாளர்கள் கருதுகின்றனர். இறைவன் இல்லை என்று நிறுவ எப்படி இயலாதோ அதே போல இக்கொம்புக்குதிரை இல்லை என்பதையும் உறுதியாக நிறுவ இயலாது.\n\nவரலாறு.\nக.இ.கொ கருத்துரு இணையத்தில் தோன்றி பரவலானது, ”ஆல்ட்.அதீசம்” போன்ற யூஸ்னெட் இணைய மன்றங்களில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. தற்போது அதற்கெனப் பல தனிப்பட்ட இணையதளங்களும் உள்ளன. உறுதிபடுத்தக்கூடிய தரவுகளின்படி, ஜூன் 7, 1990 இல் முதன் முதலில் ”ஆல்ட்.அதீசம்” மன்றத்தில் அது பேசுபொருளானது. பின்பு கல்லூரி மாணவர் குழுவொன்று 1994-95 காலகட்டத்தில் க.இ.கொ கருத்துருவை மேலும் விரிவுபடுத்தியது. ஐயோவா பல்கலைக்கழக டெல்னெட் இணைய மன்ற சேவையைப் பயன்படுத்திய அம்மாணவர்கள் க.இ.கோ வுக்கென தனியே ஒரு கொள்கை அறிக்கையை உருவாக்கினர். அந்த அறிக்கையில் தன்னளவில் பொருத்தமானதும் ஆனால் உண்மையில் முட்டாள்தனமானதுமான ஒரு சமயத்தை விளக்கினர். அண்டத்தில் எண்ணிலடங்கா காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரைகள் உள்ளன என்பதே அந்தப் பகடி சமயத்தின் அடிப்படை. அந்த அறிக்கையில் தான் (பிற்காலத்தில் புகழ்பெற்ற) பின்வரும் விளக்கம் இடம் பெற்றிருந்தது:\nகாணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரைகள் பெரும் ஆன்மீக சக்தி கொண்டவை. நமக்கு இது எப்படித் தெரியும் என்கிறீர்களா? அவை ஒரே நேரத்தில் காணமுடியாதவையாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதும் அவற்றின் ஆன்மீக சக்தியை நமக்கு உணர்த்துகின்றன. ஏனைய சமயங்களைப் போலவே காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை சமயம் தருக்கத்தையும் நம்பிக்கையையும் ஒரு சேர அடிப்படையாகக் கொண்டது. அவை இளஞ்சிவப்பு நிறம் கொண்டவை என நாம் நம்புகிறோம். அதே நேரம் அவற்றை நாம் பார்த்ததேயில்லை என்பதால் அவற்றை யாராலும் காண முடியாது என்று தருக்க அடிப்படையில் அறிகிறோம். — ஸ்டீவ் எலே\nகருத்துகள்.\nக.இ.கொ வைப் பற்றிய வாதங்களில் அவரை யாரும் காணமுடியாது என்பதால், அப்படிப்பட்ட ஒருவர் உண்மையில் இல்லை என்றோ அவரது நிறம் இளஞ்சிவப்பல்ல என்றோ யாராலும் நிறுவ முடியாது என்ற கருத்து பொதுவாக வைக்கப்படும். இது பிற சமயத்தாரின் இதே போன்ற நம்பிக்கையைப் பகடி செய்கிறது - இறை நம்பிக்கையாளர்கள் இறைவன் அண்டத்தைப் படைத்தவர் என்கிறார்கள். ஆனால் அவர் அவ்வண்டத்தின் விதிகளுக்கு அப்பாற்பட்டவர், எனவே நமது புலன்களையும் இவ்வுலகின் முறைகளையும் கொண்டு அவரை உணர முடியவில்லை என்றால் அவர் ஒருவர் இல்லை எனக்கொள்ளலாகாது என்று வாதிடுகின்றனர். இப்படி இறைவனுக்கென குணங்களையும் பட்டியலிட்டுவிட்டு, அவற்றுக்கு எந்தவித ஆதாரங்கள் இல்லையென்றாலும் அவரைக் காணமுடியாததால் அவருக்கு அக்குணங்கள் இல்லை (அல்லது அவரே இல்லை) என்று சொல்லமுடியாது என்று வாதிடும் நம்பிக்கையாளர்களைப் பகடி செய்கிறது க.இ.கொ. \n\nக.இ.கொ வின் பக்தர்கள் தங்களிடையே நகைச்சுவையாகப் பகடி வாதங்களை நடத்துவர். எடுத்துக்காட்டாக யாராலும் க.இ.கொ வைக் காணமுடியாது என்று வாதிடுவர். அனைவராலும் அவரைக் காணமுடியாது என்றும், மிகப்பெரும்பாலானோரால் அவரைக் காணமுடியாது என்றும், முழு நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே அவரைக் காணமுடியாதென்றும் பல வாதங்கள் முன்வைக்கப்படும். இந்தப் பகடி வாதங்கள், பல சமயங்களில் நடைபெறும் நீளமான, பெருஞ்சிக்கலான இறையியல் வாதங்களை அங்கதம் செய்கின்றன.\n\nக.இ.கொ சமய நூல்களை இறைவனற்றதாக்க உதவுகிறது. சமய நூல்களில் இறைவன் குறிப்பிடப்படும் இடங்களில் அதற்கு பதிலாக ”காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை” என்று மாற்றிவிட்டு படித்தால் வாசகர்கள் ஒரு புதிய கோணத்தில் சமய நூல்களை அணுக முடியும் என்பது இறை மறுப்பாளர்களது கருத்து. \n\nஎடுத்துக்காட்டாக திருவிவிலியத்தின் தொடக்க நூலின் முதற் சொற்றொடர்களை:\n\nபின்வருமாறு மாற்றலாம்:\n\nஒப்புநோக்கக் கூடிய கருத்துகள்.\n1996 இல் ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவர். எல். வில்சன் என்பவரால் குழந்தைகளுக்கான ”கேம்ப் குவெஸ்ட்” என்ற கட்டற்ற சிந்தனை கோடைக்கால முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் யாராலும் காணமுடியாத கொம்புக்குதிரையொன்று, கற்பிக்கும் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. இறை மறுப்பாளர் ரிச்சர்ட் டாக்கின்சு எழுதிய \"தி காட் டெலூசன்\" (கடவுள் என்னும் ஏமாற்றல்) நூலில் காணமுடியாத கொம்புக்குதிரையை ரசலின் தேனீர் கேத்தலோடு ஒப்பிட்டுள்ளார். கார்ல் சேகன் எழுதிய “டீமன் ஹாண்டட் வோர்ல்ட்” (ஆவி சூழ் உலகு) நூலில் யாரோ ஒருவர் தனது மகிழுந்து நிறுத்தும் அறையில் டிராகன் ஒன்று வாழ்கின்றது என்று நம்புவதைக் குறிப்பிடுகிறார். நெருப்பைக் கக்க வல்ல அந்த டிராகனை யாராலும் காணவோ உணரவோ இயலாது.\n\nசமய நோக்கு.\nஆய்வாளர்கள் ஏபெல், ஷேஃபர் ஆகியோர் க.இ.கொ சமய நம்பிக்கையை மட்டுமே விமர்சிக்கின்றது, ஆனால் சமயத்தைப் பின்பற்றுவதில் இடம்பெறும் சமூக நடவடிக்கைகள், சமூக அக்கறை போன்றவற்றை கண்டுகொள்வதில்லை என்று விமர்சித்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62282"}, {"id": [385, 3], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "வரலாறு.\nதமிழ் மறுமலர்ச்சி (18,19 ம் நூற்றாண்டுகள்).\nதமிழ் மறுமலர்ச்சியில், சங்க கால தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்ததில் பெளத்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. பெரும்பாலும் ஆதிதிராவிட, அல்லது தலித் சமூகத்தைத் சேர்ந்த இவர்களிடமே பல ஏடுகள் இருந்தன. இவர்கள் இந்த இலக்கியங்களைப் பதிப்புக் கொண்டு வருவதற்கு சைவ வைணவ அமைப்பாரிடம் இருந்து பல விதமான தடைகளை சந்திக்க வேண்டி இருந்தது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அயோத்தி தாசர்\n- தமிழன் (இதழ்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_22687"}, {"id": [385, 4], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "நூலின் வரலாறு.\nபெரியார் திறந்த பல்கலைக் கழகத்தின் சார்பில் 1985 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 9, 10 தேதிகளில் சமற்கிருத மயமாக்கப்பட்டமை என்னும் பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிஞர்கள் படித்த 22 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாக உருப்பெற்றது.\n\nகட்டுரைகளும் ஆக்கியோரும்.\n1. பண்பாடு சமற்கிருதமயமாக்கப்படுதல்--முனைவர் க. த. திருநாவுக்கரசு\n2. நமது பண்பாடு சமற்கிருதமயமாக்கப்பட்டமை--தி.வை. சொக்கப்பா\n3. தமிழ் முப்பால் மரபும் வடமொழி நாற்பால் மரபும்--முனைவர் தி.முருகரத்தனம்\n4. தமிழர் திருவிழாக்கள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை-திருக்கார்த்திகையும் தீபாவளியும்--முனைவர் தமிழண்ணல்\n5. சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம்--பெ.திருஞானசம்பந்தன்\n6. தமிழ்ச் சொற்கள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை-தமிழ் அரசு--முனைவர் தமிழண்ணல்\n7. கணக்கு வழக்கு எங்கே?--இராம.சுப்பிரமணியன்\n8. தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி --முனைவர் இரா. மாணிக்கவாசகம்\n9. தமிழ்மொழியில் வடசொற்கள் புகுந்தமை --முனைவர் சி. பாலசுப்பிரமணியன்\n10. சமுதாய வாழ்வில் வடமொழி மேலாண்மை--முனைவர் பொற்கோ\n11. இசை, ஆடற்கலைகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை--ப.தண்டபாணி\n12. இசையுலகில் வடமொழி ஆதிக்கம்--முனைவர் சேலம் எஸ் செயலட்சுமி\n13. சித்த மருத்துவத்தில் வடமொழிக் கலப்பு--முனைவர் ப.சிற்சபை\n14. சமயப் மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்--முனைவர் தெ. ஞானசுந்தரம்\n15. சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருதமயமாக்கப்பட்டமை --எஸ்.கெங்காதரன்\n16. தமிழர் சமய நெறிகள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை--மதுரை குரு மகாசன்னிதானம்\n17. வேத மொழியும் பேத மொழியும்--கரூர் பி.ஆர்.குப்புசாமி\n18. சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் --கு. வெ. கி. ஆசான்\n19. சமுதாய வாழ்க்கை சமற்கிருதமயமாக்கப்பட்டமை--தி.இராமதாஸ்\n20. சங்க அரசியல் சமற்கிருதமயமாதல் --திருமதி மீனாட்சி முருகரத்தனம்\n21. தமிழக வரலாற்றில் ஆரியம் விளைத்த அழிவுகள் --பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன்\n22. நில உரிமைகளில் சமற்கிருத வழக்கு--முனைவர் அ. இராமசாமி\n23. தந்தை பெரியார் கருத்தரங்க தொடக்க உரை--முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம்\n24. தலைமை உரை--நீதியரசர் பி.வேணுகோபால்\n25. முனைவர் மா. நன்னன் அறிமுகவுரை\n26. மானமிகு கி. வீரமணி வரவேற்புரை\n\nசான்று.\n- சமற்கிருத ஆதிக்கம், நூல்-திராவிடர் கழக (இயக்கம்) வெளியீடு, வேப்பேரி, சென்னை-600007\n\n- சமற்கிருத ஆதிக்கம், Online Public Access Catalog (OPAC), கன்னிமாரா பொது நூலகம்\n\n", "document_id": "ta_ta_66112"}, {"id": [385, 5], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "அமைப்பு.\nஇந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது. \n\nகதை மாந்தர்.\nமுதலாம் மகேந்திரவர்ம பல்லவன், பரிவாதினி, புலிகேசி ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர். \nஉசாத்துணை.\n- 'பரிவாதினி', நூல், (முதல் பதிப்பு 2010; ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வா.உ.சி. நகர், பம்மல், சென்னை)\n\n\n\n\n", "document_id": "ta_ta_77551"}, {"id": [385, 6], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "பாளி மொழியில் அமைந்த தம்மபதம் 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. புத்த பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாக அமைகின்றது. இதனால், பெளத்த சமயத்தவரின் பாராயண நூலாகவும், பிரமாண நூலாகவும் அமைகின்றது.\n\nதம்மபதம் என்பது அறவழி, அறநெறி, அறக்கொள்கை, அறக்கோட்பாடு எனப் பல பொருள்களில் வழங்கப்பெறுகின்றது.\n\nமுதலாம் பெளத்த சங்க மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது என புத்தகோசரால் கூறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124185"}, {"id": [385, 7], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "வரலாறு.\nஅநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மகிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராசேந்திர சோழன் என்ற சோழ மன்னனால் இராசரட்டை கைப்பற்றப்பட்டது, பின் அப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாகியதுடன் அது 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப்பெயரிடப்பட்டது. பின்னர் இராசேந்திர சோழனால் உருகுணையில் ஐந்தாம் மகிந்தன் பிடிபட்டு சோழ நாட்டிற்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டான். சோழர்களால், மகாவலி கங்கையால் சூழப்பட்ட பொலன்னறுவை தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. பொலன்னறுவை சோழர்களால் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டது. சோழர்கள் 52 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். இவன் விகாரைகள் பலவற்றை அமைத்தான். இவ்வரசன் பாண்டியர்களோடு திருமண ஒப்பந்தங்களைச் செய்தான்.\n\nமுதலாம் பராக்கிரமபாகு (கி.பி.1153 தொடக்கம் கி.பி.1186).\nபொலன்னறுவையின் முதன்மையான ஆட்சியாளன் ஆவான். பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டிய பெருமை இவனையே சாரும்.\n\nஏனைய ஆட்சியாளர்கள்.\nமுதலாம் பராக்கிரமபாகுவின் பின் நிசங்கமல்லன் ஆட்சி செய்தான். பின்னர் சில பலமற்ற அரசர்களும் அரசிகளும் ஆட்சி செய்தார்கள்.\n\nவீழ்ச்சி.\nகலிங்க மாகன் உடைய படையெடுப்புடன் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது. இவன் கி.பி.1215 இல் பலம்வாய்ந்த ஏறக்குறைய 24000 பேரினைக்கொண்ட கேரளப்படையை கொண்டு இலங்கையை ஆக்கிரமித்தான்.\n\nகலை மற்றும் பண்பாடு.\nகலைகள் அதிகம் வளர்ச்சியடைந்த காலமாக இதனைக் குறிப்பிட முடியும். பொலன்னறுவை காலக் கட்டடங்கள் இதனைப் பறைசாற்றுகின்றன. பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இந்து மதத்தின் செல்வாக்கை அறியலாம். அனுராதபுர சந்திரவட்டக்கல்லில் காணப்பட்ட எருது வடிவம் பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இருந்து நீக்கப்பட்டமை இதற்கு ஆதாரமாகும்.\n\nமதங்கள்.\nபெளத்த மதமே பிரதானமான மதமாகும். எனினும் சோழர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இந்து மதம் நன்றாகப் பரவியது. பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த முதலாம் பராக்கிரமபாகு மன்னன் முதலியோர் பெளத்த மதத்தில் நிலவிய பிரிவினைகளை ஒழித்தனர். இதன் மூலம் பெளத்த மதம் வளர்ச்சியுற்றது. இலங்கை மக்களின் கலாச்சாரத்தில் பெளத்த மதம் பின்னிப்பிணைந்து காணப்பட்டது.\n\nபொருளாதார நிலமை.\nகைத்தொழில்.\nஉலோகக் கைத்தொழில் உயர்மட்டதில் காணப்பட்டது, போர்ப்படைக்குத்தேவையான கருவிகள், சிலைகள் என்பன உருவாக்கப்பட்டன. வீடு கட்ட செங்கல்லையும் மரத்தையும் பயன்படுத்தினர். புடவை, சுரங்கக் கைத்தொழில்களும் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44296"}, {"id": [385, 8], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "இந்நூல் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் இயற்றப்பட்ட 500 சூத்திரங்களும், நூற்பாவால் இயற்றப்பட்ட 2228 சூத்திரங்களும் கொண்டு 14,500 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. \n\nஉசாத் துணை.\nசோ.இலக்குவன், \"கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு\", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,\n\n\n\n\n", "document_id": "ta_ta_2822"}, {"id": [385, 9], "question": "முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான <Query> பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.", "document": "பணி காரணமாக நீண்ட நாட்களாக திரும்பாத தலைவர், தன் மனைவிக்கு மேகத்தை தூதுவிடுவதாக இப்பாடல் அமைகிறது. இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\nகாவியத்தை பற்றிய குறிப்புகள்.\nஇக்காவியத்தில் 111 பாடல்கள் உள்ளன, இது காளிதாசனின் மிகப் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும். இப்படைப்பு 'பூர்வ-மேகம்', 'உத்தர-மேகம்' என இரு பிரிவுகளை கொண்டது. ஒரு யக்ஷன் (செல்வத்தின் அரசனான குபேர மன்னனின் ஒரு பிரஜை), தன் பணிகளை சரியாக செய்யாததால் ராஜ்யத்தில் இருந்து மத்திய இந்தியாவிற்கு விரட்டப்பட்டுவிடுகிறான். அவன் வானில் செல்லும் ஒரு மேகத்தை பார்த்து, இமயமலை அடிவாரத்தில் இருக்கும் அலகாபுரி நகரில் வசிக்கும் தன் மனைவிக்கு ஒரு தகவல் எடுத்துசெல்லுமாறு கேட்கிறான். அலகாபுரி செல்லும் வழியில் உள்ள மனதை கவரும் காட்சிகளை வழிகாட்டியாக இருக்க மேகத்திடம் கூறுகிறான் தலைவன்.\n\nமேகதூதத்தின் பிரபலம் காரணமாக அதே போல் எழுந்த பல \"ஸந்தேஶ\" (தூது) காவியங்கள் பல மேகதூதம் இயற்றப்பட்ட மந்தகிரந்த சந்தத்தில் இயற்றப்பட்டுள்ளன. உதாரணமாக ஹம்ஸ-ஸந்தேஶத்தில், இராமன் சீதைக்கு தூதாக ஒரு ஹம்ஸத்தை (அன்னத்தை), வழியில் காணக்கூடிய அற்புத காட்சிகளை வர்ணித்து, அனுப்புகிறான்.\n\nமல்லிநாதர் என்னும் அறிஞர் இதற்கு வடமொழியில் உரை எழுதியுள்ளார். 1813-இல் ஹோரேஸ் ஹேய்மேன் வில்ஸன் என்ற அறிஞரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பல்வேறு மொழிகளில் அதன்பிறகு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. \n\nதீபா மேத்தாவின் 'வாடர்' என்னும் திரைப்படத்தில் இக்காவியத்திலிருந்து சில வரிகள் இடம்பெறுகின்றன.\n\nமேலும் பார்க்க.\n- சகுந்தலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_45910"}]
[{"id": [392, 0], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "பெண் குழந்தை அதிகரிப்பு.\nதமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என இருந்த பாலின விகிதம் 2011 ஆம் ஆண்டில் 946 ஆக அதிகரித்துள்ளது. தொட்டில் குழந்தைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தை விகிதங்கள் அதிகரித்துள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 1000 ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் விகிதம் தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் கீழ்கண்டவாறு அதிகரித்துள்ளது. \n\n- சேலம் - 851 லிருந்து 917\n- மதுரை - 926 லிருந்து 939\n- தேனி - 891 லிருந்து 937\n- திண்டுக்கல் - 930 லிருந்து 942\n- தருமபுரி - 826 லிருந்து 911\n\nவிரிவாக்கம்.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துள்ள கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவாக்கம் செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவிட்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_32760"}, {"id": [392, 1], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "=சாவித்திரியின் கதை=\nபிறப்பு.\nபரத கண்டத்தில் செல்வச் செழிப்புடன் ஒரு தேசம் சிறந்து விளங்கியது. மத்ரா நாடே அந்த தேசமாகும். அந்த நாட்டை அசுவபதி என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தார். அசுவபதி உத்தமன். அவனுக்கு ஒரு வருத்தம் இருந்தது. நல்ல முறையில் நாட்டை ஆண்டு வந்தாலும் தனக்கென்று வாரிசு இல்லையே என்பதே அவனுடைய வருத்தம். பல புண்ணியத் தீர்த்தங்களுக்குச் சென்று நீராடி, கடுமையான விரதங்களையும் மேற்கொண்டான். கடைசியில் குழந்தைப் பேற்றிற்காகப் பதினெட்டு ஆண்டுகள் சாவித்திரிதேவியை வேண்டி வணங்கி வந்தான். சாவித்திரி மந்திரத்தைச் சொல்லி இலட்சம் ஆகுதிகளைச் செய்தான். பதினெட்டாம் ஆண்டில் அசுவபதியின் விரதத்தில் சாவித்திரிதேவி மகிழ்ந்து அவன் முன் தோன்றினாள். ‘அசுவபதியே! உனக்கு வேண்டியது என்ன? கேள். தருகிறேன்’ என்றாள். உடனே அசுவபதி, “தேவி! என் வம்சம் தழைக்கும் பொருட்டு, குழந்தைகள் பல பிறக்க வேண்டும்” என்றான். அசுவபதியின் எதிர்காலத்தை அறிந்திருந்த சாவித்திரிதேவி, ‘அரசே! உனக்கு ஒரு அழகானபெண் குழந்தை பிறக்கும். இதற்கு மேல் எதையும் கேட்காதே! பிரம்மதேவர் உனக்கு எழுதி வைத்திருப்பது போல் நடக்கும்” என்று கூறி மறைந்தாள். சாவித்திரிதேவி கூறியதைப் போன்று, அசுவபதியின் மனைவிக்கு அழகும் அறிவுமுடைய பெண் குழந்தை பிறந்தது. சாவித்திரி அருளால் குழந்தை பிறந்தமையால் அந்தணர்கள் குழந்தைக்குச் ‘சாவித்திரி’ என்று பெயரிட்டனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_54313"}, {"id": [392, 2], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "செல்லியம்மனின் கணவன் இடிமன்னத் தேவன் என்று சொல்லப்படுகிறது. இருவருக்கும் 16 குழந்தைகள் பிறந்தன. இவர்களின் வாழ்க்கையில் வறுமை தாண்டவம் ஆடியது. மழைக்காலம், வறுமை அதிகரித்தது. உணவில்லை, உடையில்லை. மழையும் ஓய்ந்தபாடில்லை. கணவனுக்கும் மனைவிக்கும் வயதாகிப் போனதால் மழையில் சென்று உணவு தேட முடியவில்லை. பெற்றவர்களுடன் குழந்தைகளும் சேர்ந்து பட்டினியால் தவித்தன. தாய் தந்தையர்க்கோ என்ன செய்வதென்று விளங்கவில்லை. செல்லியம்மன் தன் குழந்தைகளை அழைத்து, \"திசைக்கொருவராகச் சென்று சாப்பிடுவதற்கு எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு வாருங்கள்\" என்று அனுப்பி வைத்தாள். பிள்ளைகளும் கொட்டும் மழையிலும் உணவு தேடிப் புறப்பட்டனர். \n\nகொட்டும் மழையிலும் குழந்தைகள் உணவுக்காகச் சென்றுள்ளதை நினைத்துக் கவலை கொண்ட செல்லியம்மா, வீட்டில் அடுக்குப் பானையின் அடியில் கிடந்த கொஞ்சம் கேழ்வரகு மாவை எடுத்து அவித்துப் புட்டு செய்தாள். நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வரவில்லை. கடும் மழை காரணமாக ஒரு வழிப்போக்கன் வந்து வீட்டின் திண்ணையோரம் ஒண்டிக் கொள்கிறான். அவன் பசியோடு குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட செல்லியம்மன், தான் அவித்து வைத்திருந்த புட்டிலிருந்து ஒரு பிடி எடுத்து வழிப்போக்கனுக்குக் கொடுத்தாள். அவனும் அதைத் தின்றுவிட்டு மழை விட்டதும் போகலாமென்று அமர்ந்திருந்தான். \n\nபசியால் வாடியிருக்கும் அவனைக் கண்ட இடிமன்னன் தன் மனைவிக்குத் தெரியாமல் தானும் ஒரு பிடி புட்டை எடுத்து வந்து அவனுக்குக் கொடுக்கிறான். அதைப் பார்த்துவிட்ட செல்லியம்மன், 'தனக்குத் தெரியாமல் ஏன் கொடுக்க வேண்டும்?' என்று தன் கணவன் மீது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பி விடுகிறாள். இடிமன்னன் எவ்வளவு சொல்லித் தடுத்துப் பார்த்தும் செல்லியம்மன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. உணவு தேடிச் சென்ற தன் குழந்தைகள் பதினாறு பேரும் எங்கெங்கு இருக்கிறார்களோ அந்தந்த இடங்களிலேயே கல்லாகிப் போகட்டும் என்று சொல்லிவிட்டு அந்த ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு முன்பாகச் சென்று தானும் கல்லாகிப் போனாள். \n\nபெருமாள்பட்டில் உள்ள அந்த சிவன் கோயிலைச் சுற்றிலும் வெவ்வேறு இடங்களில் சிலைகள் காணப்படுகின்றன. அந்த சிலைகள் உணவு தேடிப் புறப்பட்ட செல்லியம்மனின் பிள்ளைகள் என்று சொல்லப்படுகின்றன. கோயிலுக்கு முன் உள்ள பெரிய பெண் சிலை செல்லியம்மனுடைய சிலை என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டின் ஆடி மாதத்திலும் கூழ் ஊற்றி இந்த அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109983"}, {"id": [392, 3], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [392, 4], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [392, 5], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "சமூக வளர்ச்சி.\n சமுதாய எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடத்தைகளைப் பெறும் திறம் சமூக மேம்பாடு ஆகும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பிற வகுறப்பு நண்பர்களுடன் சேர்ந்து குழு அமைத்துக் கொள்கிறது. குழுவின் செயல்பாடுகளைக் கற்றுக் கொள்கிறது. குழு உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டு அவர்களுடன் இணக்கமாக வாழக் கற்றுக் கொள்கிறது. பின்னர் தன் குழு உணர்வை விரிவுபடுத்திக் கொண்டு பெரிய குழுக்களில் அங்கம் வகிக்கும் ஆற்றல்களைப் பெறுகிறது. எதிர்காலத்தில் உலகின் எந்தப் பகுதிக்கச் சென்றாலும் மற்றவர்களுடன் இணக்கமாக வாழக் கற்றுக் கொள்கிறது.\n\nசமூக வளர்ச்சி என்பது சமூக ஏற்புடைய நடத்தைகளை மேற்கொள்ளவும் மற்றும் பிறருடன் இணக்கமாக வாழ உதவும் திறன்களைப் பெறுதலும் ஆகும்.\n\nசமூக எதிர்பார்ப்புகள்.\n• குழந்தைகள் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்ல வேண்டும்.\n• ஆசிரியர்களுக்குப் பணிந்து அவர்கள் சொற்படி நடக்க வேண்டும். நல்ல கேள்வி அறிவைப் பெற வேண்டும்.\n• சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.\n• விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும்.\n• தலைவனுக்குக் கீழ்படிதல் வேண்டும்.\n• தன்கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கூற வேண்டும்.\n• வகுப்பு மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுடன் முரண்பாடுகள் ஏற்பட்டால் ஆசிரியரின் அறிவுரையை நாடவேண்டும்.\n• ஆசிரியருக்கும் தனக்கும் முரண்பாடு ஏற்பட்டால் தன் தவறை உணர்ந்து அவர் நன்மதிப்பைப் பெற முயற்சிக்க வேண்டும்.\n• பிற மாணவர்கள் சொல்கேட்டு ஆசிரியரை எதிர்த்துப் பேசக்கூடாது.\n• ஆசிரியர்கள் தனக்கும் பிற மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுபவர் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n\nகுழந்தைகளின் நட்பு.\n• பொதுவாகக் குழந்தைகள் பாதுகாப்புக் கருதியும், மற்ற குழந்தைகள் தங்களை உயர்வாகக் கருதவேண்டும் என்ற எண்ணத்திலும் பிறகுழந்தைகளுடன் நட்பு கொள்கின்றனர்.\n• குழந்தைகளின் நட்பு தற்செயலாகவும் சுதந்திரமாகவும் ஏற்படக்கூடியது.\n• வகுப்பறையில் சிலருடனும், விளையாடுமிடத்தில் சிலருடனும், கலை மற்றும் கைத்தொழில் வேலைகளில் ஈடுபடும்போது வேறு சிலருடனும் நட்புக் கொள்கிறது.\n• குழந்தைகளின் நட்பு சாதி, மதம், பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.\n• இந்த நட்பு, ஆண், பெண் என்ற இனப் பாகுபாடுகளைப் பார்ப்பதுமில்லை.\n• முதலில் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைக் கொண்டு உருவான குழு நாளடைவில் இன்னும் சிலரைக் கொண்டு விரிவடைகிறது. \n• குழுவினுள் தங்களுக்கிடையே போட்டி ஏற்பட்டாலும், சண்டைகள் நடந்தாலும் முடிவில் சமாதானம் அடைகின்றனர்.\n• சந்திப்புகள் அதிகரிக்கும் பொழுது நட்பு வலுவடைகிறது.\n\nநட்பு மற்றும் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க உதவும் காரணிகள்.\n• நட்பு எதிர்பாராமலும் மற்றும் தன்னிச்சையாகவும் ஏற்படுகிறது.\n• சம வயது, உயரம், எடை, ஆர்வம் மற்றும் திறன்களின் அடிப்படையில் நட்பு ஏற்படுகிறது.\n• பல குழுக்களில் பங்கேற்றல் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.\n• நட்பை உருவாக்கும் காரணிகளில் பின்பற்றல் முக்கியப் பங்க வகிக்கிறது.\n• பெற்றோர்கள், ஆசிரியர்கள், சக நண்பர்கள் போன்றவர்களைப் பின்பற்றிக் குழந்தைகள் மற்றவர்களிடம் நட்பு கொள்கிறது.\n• தங்களுக்குப் பிடித்தவர்களின் நண்பர்களுடன் குழந்தைகள் எளிதில் நட்பு கொள்கின்றனர். பெற்றோர்களால் அறிமுகம் செய்யப்பட்ட அண்டை அயலாரின் குழந்தைகளிடம் எளிதில் நட்பு கொள்கிறது.\n• தன்னிடம் அன்பு, பரிவு மற்றும் ஆதரவு காட்டும் குழந்தைகளிடம் நட்பு கொள்கிறது.\n• விளையாடத் துணை வேண்டிப் பிறரிடம் நட்பு கொள்கிறது.\n• சற்று வளர்ந்தவுடன், ஆண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளிடத்திலும், பெண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளிடத்திலும் அதிக நட்பு கொள்கின்றனர்.\n• தன் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் மற்றவர்களின் பாராட்டுதல்களைப் பெறவும் பிறரிடம் குழந்தைகள் நட்பு கொள்கிறது.\n\nசமூக ஏற்பு.\n• வயதிற்கேற்ற நல்ல பழக்க வழக்கங்கள் கொண்ட\n• தங்கள் கடமைகளை உணர்ந்து பொறுப்புடன் செயலாற்றும், ஒற்றுமையாகப் பிற குழந்தைகளுடன் விளையாடும்,\n• தலைவனிடம் பணிவாக நடந்து கொள்ளும்\n• மூத்தோரை மதிக்கம்\n• இளையவர்களுக்கு உதவும் பண்புகளை வளர்க்கும்,\n• போட்டிகளில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறும்\n• வகுப்பில் நன்றாகப் படிக்கும்,\n• தன்னையும், சுற்றுப்புறத்தையும் துhய்மையாக வைத்துக் கொள்ளும், குழந்தைகள் அனைவரையும் சமூகம் ஏற்றுக் கொள்கிறது.\n\nஒன்றுதல் விருப்பம்.\n குழந்தைகள் உடலாலும் உள்ளத்தாலும் அதிக நெகிழ்க்ஷவுத் தன்மையுடையவர்கள். புதிய மனிதர்கள், புதிய இடங்கள், விலங்குகள், தனிமை போன்றவற்றைக் கண்டு அச்சமடைகின்றனர். எனவே, தன் பாதுகாப்புக் கருதி மற்றவர்களுடன் குழந்தைகள் சேர்ந்து இருப்பதை விரும்புகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110766"}, {"id": [392, 6], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "பண்டைத் தமிழகத்தில் வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. விளைந்திருக்கும் பயிர்களுக்கு இடையே மாந்தர் நடந்து செல்வதற்கு பாதைகள் அமைக்கபட்டிருக்கும். அவற்றை வரப்புகள் என்றழைப்பர். சில வட்டாரங்களில் வயலைக் குறிக்கத் 'தோப்பு', 'தோட்டம்', 'காடு' போன்ற சொற்களையும் பயன்படுதுகிறார்கள். நன்கு செழித்து வளர்ந்த பயிர்களைக் கொண்ட வயல்கள் கண்களுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் உன்னதமான காட்சிகளாகும்.\n\nவெவ்வேறு மண்ணுக்கு ஏற்றவாறு சிறப்புத் தொழிற்நுட்பங்களை உபயோகித்து நடவு வயல் தயாரிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16531"}, {"id": [392, 7], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "குறிக்கோள்கள்.\nகிராமப்புறங்களில் குறிப்பாக பின்தங்கிய சமூகங்களில் பாலின வேறுபாடுகள் நிறைந்துள்ள நிலையில் தொடக்க நிலை மற்றும் உயர்தொடக்கநிலைகளில் பெண் குழந்தைகளி்ன் கல்வி அறிவு மாணவர்ளை விட பின்தங்கியுள்ளது. எனவே தரமான கல்வியை பின்தங்கிய பகுதியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு வழங்குவதை உறுதிபடுத்துவதோடு சாத்தியமானதாக ஆக்குவதற்கும் உண்டு உறைவிட பள்ளியாக தொடக்கநிலையில் செயல்படுத்தப்படுகிறது.\n\nதகுதிகள்.\n2004-ஆம் ஆண்டு பள்ளிகள் தொடங்குவதற்கான பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. \n1. கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் தொடங்கப்படுதல்\n2. கிராமப்புற பகுதிகளில் பெண்குழந்தைகளின் எழுத்தறிவு நிலை குறைந்துள்ள இடங்கள்.\n3. ஆண் பெண் எழுத்தறிவு நிலையில் வேறுபாடு நிறைந்துள்ள பகுதி.\n4. பழங்குழயினர், தாழ்த்தப்பட்டவர், இதர பின்தங்கிய வகுப்பினர் நிறைந்திருக்கும் பகுதி.\n5. பள்ளி செல்லா பெண் குழந்தைகள் நிறைந்துள்ள பகுதி.\n6. முறையான பள்ளிகள் தொடங்கப்பட முடியாத நிலையில் உள்ள சிறு, சிறு பகுதிகள்.\n\n2008-ஏப்ரல் 1 முதல் வரையறுக்கப்பட்டுள்ள தகுதியுடைய பகுதிகள்: \n- 2001- தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புற பெண் எழுத்தறிவு விகிதம் 30 விழுக்காட்டிற்கு குறைவாக உள்ள 316 வட்டாரங்கள்.\n- 2001- தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பெண்கள் எழுத்தறிவு விகிதம் 53.67 விழுக்காட்டிற்கு குறைவாக உள்ள சிறுபான்மையினர் நிறைந்துள்ள 94 நகர்ப்புற மற்றும் மாநகரப் பகுதிகள்.\n\nமையங்கள்.\nslflsofokqild அஸ்ஸாம், ஆந்திரபிரதேசம், தெலுங்கான, அருணாச்சல பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர், குஜராத், ஹாியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, திாிபுரா, உத்திரப்பிரதேசம், உத்ரகாண்ட், மேற்குவங்கம், டெல்லி, தத்ர-நாகர்காவேலி முதலான 28 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\n\nஇந்திய அரசால் 20578 கஸ்தூாிபா காந்தி பாலிகா வித்யாலயா மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றில் 427 மையங்கள் முஸ்லீம் சமயத்தவர் நிறைந்துள்ள பகுதிகளிலும் 612 மையங்கள் பழங்குடியினத்தவர் நிறைந்துள்ள பகுதிகளிலும் 688 மையங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் நிறைந்துள்ள பகுதிகளிலும் தாெடங்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் 750 மையங்கள் உண்டு உறைவிடப் பள்ளிகளாகத் தொடங்கப்பட்டுள்ளதன. இம்மையங்களில் சேர்வதற்கு தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் இதர பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு 75 விழுக்காடும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு 25 விழுக்காடும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- Kasturba Gandhi Balika Vidyalaya\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_103917"}, {"id": [392, 8], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "சில விசயங்களை நாம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்ன முயன்றாலும் நாம்மால் தப்பிக்க இயலாதவைகளாக அவைகள் இருக்கும். இவைகளை பற்றி புகார் செய்யக் கூடாது. இது நம் வாழ்நாள் முழுவதும் நம்மை கவலையடைய வைக்க விடக் கூடாது. நல்ல மாற்றங்களை வாழ்வில் அடைய வேண்டுமென்றால், முதலில் மன அமைதியுடன் இருக்க வேண்டும். நம்மால் மாற்ற இயலாத சில விசயங்களை ஏற்றுக் கொண்டு, அதை சாமாளிக்வும் தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து விலகி வாழ்க்கை பாதையில் முன்னேறி செல்லுதல் வேண்டும். \n\nஉலகில் உள்ள எல்லா நகரங்களிலும் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும். நாம் அப்படிப்பட்ட ஒரு நகரத்தில் வாழ்ந்து கொண்டு அவற்றை பற்றி கவலை கொண்டிருப்பது அபத்தம். ஒன்று அந்நகரிலிருந்து வேறு இடத்திற்கு குடி புக வேண்டும். அல்லது அங்கே பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். வெறுமெனே புலம்புவது நம் மனஅமைதிக்கு பங்கம் விளைவிப்பதை தவிர வேறு எதையும் செய்யாது.\n\n“இறப்பு” என்ற வார்த்தையை பிரயோகிக்க தயங்குபவர்கள் காப்பீட்டு நிறுவனத்தில் பணி செய்ய முடியாது. “வேண்டாம்” என்ற சொல்லுக்கு அஞ்சுபவர்கள் விற்பனை பிரதிநிதிகளாக செயல் பட முடியாது. மறுப்புபை சந்திப்பது, விற்பனை பிரதிநிதிகளின் அன்றாட வாடிக்கையாகும். போட்டி தொழில் அதிபர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகும். தொழில் அதிபர்கள் போட்டி – அரோக்கியமான/அரோக்கியமற்ற போட்டி, எதுவாயினும், அவற்றை சந்திப்பவரே தொழில் அதிபர்களாக நிலைக்க முடியும். \n\nஎல்லா துறைகளிலும் சில பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் வெற்றியுடன் இணைந்து வரும் ஒர் தொகுப்பாகும். இவ்வுலகம், போட்டிகள் நிறைந்த்து, தடைகள் நிறைந்த்து என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். பின்னர் அவற்றை எதிர்கொள்வது எப்படி என்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நமதே. \nநீங்கள் ஒரு துறையில் வெற்றி பெற வேண்டுமானால், அத்துறையை ஒரு விளையாட்டு மைதானமாகவும், உங்களை விளையாட்டு வீரராகவும் கற்பனை செய்து கொண்டு செயல் பட்டால் உங்களை எந்த சக்தியும் தடுக்க இயலாது.\n\nபதட்டத்திலிருந்து விடுதலை பெற, முதலில், மன அமைதியுடன் சாதிக்கும் சிறிய வெற்றி, மன அமைதி இழந்து பெறும் பெரிய வெற்றிக்கு ஈடாகாது என்பதை நீங்கள் உணர வேண்டும். இதை உணர்ந்து விட்டால், நீங்கள் ஏன் பதட்டத்தை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்லப் போகிறீர்கள்? அலுவலகத்திலேயே பதற்றமடைந்து விடுவீர்களே!\n\n<nowiki></nowiki>\n\n", "document_id": "ta_ta_110017"}, {"id": [392, 9], "question": "<Query> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க அவற்றை அரசே எடுத்து வளர்க்கும் திட்டமாகும்.", "document": "பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.\n\nபெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும் இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன் என்பதை உணர்த்தவும் இந்நாளில் பல நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் மக்கள் நல அரசகள் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சிறுவர் திருமணம்\n- இளம் பெண்\n- பாலினச் சமனிலை\n- அனைத்துலக பெண்கள் நாள்\n\nவெளி இணைப்புகள்.\n- Care International Day of the Girl information\n- Plan International Day of the Girl information\n- Day of the Girl Day of the Girl US website\n- National Daughters Day Countdown Online\n\n\n\n\n", "document_id": "ta_ta_119906"}]
[{"id": [393, 0], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.\n\nநிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்கள்,இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தை சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களை பயன்படுத்தும்;பயனர் தகவல்களை சுமக்காது.\n\nபுவியின் வடக்குப்பகுதியில் இவை இளவேனில் மற்றும் இளங்கூதிர் காலங்கள் துவங்கும் நாட்களாக அறியப்படுகின்றன.\n\nபொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால்,பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.\nகுறிப்பு:\nகுளிர் காரணங்களால் மரத்தின் இலைகள் உதிர்ந்து பின் மீண்டும் முளைக்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18358"}, {"id": [393, 1], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "பூமி தன்னுடைய அச்சில் தன்னைத் தானே சுற்றுவதனாலேயே பகலும் இரவும் உருவாகின்றன. பூமியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அரைப் பகுதி சூரியனை நோக்கியிருக்க, மற்றப்பகுதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும். சூரியனை நோக்கியிருக்கும் பகுதியில் சூரிய ஒளி விழுவதனால் அப்பகுதி பகலாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1135"}, {"id": [393, 2], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1136"}, {"id": [393, 3], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "அண்மைப் பத்தாண்டுகளாக புவியின் நிரல் (சராசரி) சூரிய நாள் 86400.002 நொடிகளாகும் நிரல் வெப்ப மண்டல ஆண்டின் நாள் 24.0000006 மணிகள் ஆகவும் ஆண்டு 365.2422 சூரிய நாட்களாகவும் அமைகிறது. வான்பொருள் வட்டணைகள் துல்லியமான சீர் வட்டத்தில் அமையாததால், அவை வட்டணையின் வெவ்வேறு இருப்புகளில் வேறுபட்ட வேகங்களில் செல்கின்றன. எனவே சூரிய நாளும் வட்டணையின் பகுதிகளில் வெவ்வேறான கால இடைவெளியுடன் அமைகின்றன. ஒரு \"நாள்\" என்பது புவி தன்னைத் தானே ஒரு முழுச்சுற்று சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவாக புரிந்து கொள்ளப்படுகிறது\n\nவான்கோளப் பின்னணியில் அல்லது தொலைவாக அமையும் (நிலையானதாகக் கொள்ளப்படும்) விண்மீன் சார்ந்த ஆண்டு \"விண்மீன் ஆண்டு\" எனப்படுகிறது. இதன்படி ஒரு நாளின் கால இடைவெளி 24 மணி நேரத்தில் இருந்து 4 மணித்துளிகள் குறைவாக, அதாவது 23 மணிகளும் 56 மணித்துளிகளும் 4.1 நொடிகளுமாக அமையும். ஒரு வெப்ப மண்டல ஆண்டில் ஏறத்தாழ 366.2422 விண்மீன் நாட்கள் அமையும். இது சூரிய நாட்களின் எண்ணிக்கையை விட ஒரு விண்மீன் நாள் கூடுதலானதாகும். மேலும் ஓத முடுக்க விளைவுகளால், புவியின் சுழற்சிக் காலமும் நிலையாக அமைவதில்லை என்பதால் சூரிய நாட்களும் விண்மீன் நாட்களும் மேலும் வேறுபடுகின்றன. மற்ற கோள்களும் நிலாக்களும் புவியில் இருந்து வேறுபட்ட சூரிய, விண்மீன் நாட்களைக் கொண்டிருக்கும்.\n\nஅறிமுகம்.\nதற்காலத்தில் உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நாள் என்பது புவி சூரியனைச் சார்ந்து தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்பது அனைத்துப் பண்பாடுகளிலும் ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும், அப்பண்பாடுகளில் பின்பற்றப்படும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில கூறுபாடுகளிலும் அளவிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. \n- நாள் கணிப்பதற்கான அடிப்படைகள்,\n- நாளுக்குரிய கால அளவு,\n- நாளின் தொடக்கமும் முடிவும்,\n- நாளுக்கான பகுப்புசார் அலகுகள்\n- நாட் பெயர்கள்\nஎன்பன, இவ்வாறு வேறுபடுகின்ற கூறுபாடுகளில் குறிப்பிடத்தக்கவை.\n\nநாள் 24 மணி (86 400 நொடி) கால அளவைத் தவிர, புவியின் தன் அச்சில் சுழல்வதைக் கொண்டு வேறு பல கால அளவுகளையும் குறிக்கப் பயன்படுகிறது. இதில் முதன்மையானது சூரிய நாளாகும். சூரிய நாள் என்பது அடுத்தடுத்து வான் உச்சிக்கு வர எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். ஏனெனில், புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதோடு சூரியனையும் நீள்வட்ட வட்டணையில் சுற்றிவருவதால், இந்தக் கால அளவு ஆண்டின் நிரல் நேரமாகிய 24 மணி (86 400 நொடி) நேரத்தை விட 7.9 நொடி கூடுதலாகவோ குறைவாகவோ அமையும்.\n\nபகல் நேரம் இரவு நேரத்தில் இருந்து பிரித்து, பொதுவாக சூரிய ஒளி நேரடியாக தரையை அடைகிற கால இடைவெளியாக வரையறுக்கப்படுகிறது. பகல்நேர நிரல் அளவு 24 மணி நேர அளவில் பாதியினும் கூடுதலாக அமைகிறது. இரு விளைவுகள் பகல் நேரத்தை இரவு நேரத்தை விட குடூதலாக அமையும்படி மாற்றுகின்றன. சூரியன் ஒரு புள்ளியல்ல; மாற்றாக, அதன் தோற்ற உருவளவு ஏறத்தாழ 32 வட்டவில் துளிகள் ஆகும். மேலும், வளிமண்டலம் சூரிய ஒளியை ஒளிவிலகல் அடையச் செய்கிறது. இதனால் சூரிய ஒளியின் ஒரு பகுதி 34 வட்டவில் துளிகளுக்கு முன்னரே, சூரியன் தொடுவனத்துக்கு அடியில் இருக்கும்போதே, பவித் தரையை வந்தடைகிறது. எனவே முதல் ஒளி சூரிய மையம் தொடுவான அடியில் உள்ளபோதே 50 வட்டவில் துளிகளுக்கு முன்னமே புவித்தரையை அடைகிறது. இந்த நேர வேறுபாடு சூரியன் எழும்/விழும் கோண அலவைச் சார்ந்தமைகிறது. இந்தக் கோணம் புவியின் அகலாங்கைச் சார்ந்த்தாகும். என்றாலும் இந்நேர வேறுபாடு ஏழு மணித்துளிகள் ஆகும்.\n\nபண்டைய வழக்கப்படி, புதிய நாள் களத் தொடுவானில் நிகழும் கதிரெழுச்சியிலோ கதிர்மறைவிலோ தொடங்குவதாகும் (நாள் கதிர்மறைவில் தொடங்கி 24 மணி நேரம் வரை நீடிப்பது இத்தாலிய மரபாகும். இது ஒரு மிகப்பழைய பாணியாகும்). இரு கதிரெழுச்சிகளும் இருகதிர்மறைவுகளும் தோன்றும் கணமும் அவற்ரிடையே அமையும் கால இடைவெளியும் புவிப்பரப்பு இருப்பிடத்தையும் அவ்விடத்தின் நெட்டாங்கையும் அகலாங்கையும் பண்டைய அரைக்கோள சூரியக் கடிகை காடும் ஆண்டினிருப்பு நேரத்தையும் பொறுத்ததாகும்.\n\nமேலும் நிலையான நாளை, சூரியன் கள நெட்டாங்கைக் கடந்து செல்லும் கணத்தைச் சார்ந்து வரையறுக்கலாம். இது கள மதியம் அல்லது மேற்புற உச்சிவேளையாகவோ நள்ளிரவாகவோ (அடிப்புற உச்சிவேளையாகவோ) அமைகிறது. அப்படி சூரியன் கடக்கும் சரியான கணம் புவிப்பரப்பு இருப்பிட்த்தின் நெட்டாங்கையும் ஓரளவுக்கு ஆண்டின் நிகழிருப்பையும் பொறுத்தது. இத்தகைய நாளின் கால இடைவெளி, ஏறக்குறைய 30 நொடிகள் கூட்டிய அல்லது கழித்த 24 மணியாக மாறாமல் நிலையாக அமையும். இது நிகழ்கால சூரியக் கடிகைகள் காட்டும் நேரமே ஆகும்.\n\nமேலும் துல்லியமான வரையறைக்கு, புனைவான நிரல் சூரியன், வான்கோள நடுவரை ஊடாக நிலையான உண்மைச் சூரிய வேகத்தோடு இயங்குவதாகக் கொள்ளப்படுகிறது; இக்கருதுகோளில் சூரியனைச் சுற்றித் தன் வட்டணையில் புவி சுற்றும்போது அதன் விரைவாலும் அச்சு சாய்வாலும் உருவாகும் வேறுபாடுகள் நீக்கப்படுகின்றன.\n\nகால அடைவில், புவி நாள் அளவு நீண்டுகொண்டே வருகிறது. இது புவியை ஒரே முகத்துடன் சுற்றிவரும் நிலாவின் ஓத ஈர்ப்பால் புவியின் சுழற்சி வேகம் குறைவதால் ஏற்படுகிறது. நொடியின் வரையறைப்படி, இன்றைய புவி நாளின் கால இடைவெளி ஏறத்தாழ 86 400.002 நொடிகளாகும்; இது ஒரு நூற்றாண்டுக்கு 1.7 மில்லிநொடிகள் வீதத்தில் கூடிவருகிறது (இம்மதிப்பீடு கடந்த 2 700 ஆண்டுகளின் நிரல் மதிப்பாகும்). (விவரங்களுக்கு காண்க, ஓத முடுக்கம்.) 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நாளின் அளவு, மணற்கல்லின் அடுத்தடுத்துவரும் அடுக்குப்படி, ஏறத்தாழ 21.9 மணிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலாவின் தோற்றத்துக்கு முந்தைய புவி நாளின் அளவு இன்னமும் அறியப்படாததாகவே உள்ளது.\n\nசொற்பிறப்பியல்.\n௳ என்ற தமிழ்க் குறியீடு நாள் என்பதை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.\n\nஜார்ஜிய முறையில் நாள்.\nசூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம்முறையில் எல்லா நாட்களுமே சம அளவுள்ளவையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நாள் மணி, மணித்துளி, நொடி என உட்பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இம்முறை சார்ந்த கால அளவை வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது.\n\n- 1 நாள் = 24 மணிகள்\n- 1 மணி = 60 மணித்துளிகள்\n- 1 மணித்துளி = 60 நொடிகள்\n\nஜார்ஜியன் முறையில் நாள் நள்ளிரவுக்குப் பின் தொடங்குகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள மாதத்தின் எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க, ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் எண் பயன்படுகிறது. வாரமொன்றில் உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி வாரக் கிழமைப் பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.\n\nஇந்துக் கணிய (சோதிட) முறையில் நாள்.\nநமது பண்டைய இந்துக் (கணிய) முறையில் சூரியன் தொடுவானில் தோன்றியது முதல் மறு நாள் சூரியன் தொடுவானில் தோன்றும் வரையிலான கால இடைவெளி ஒரு நாள் ஆகும். எடுத்துக்காட்டாக, இன்று காலை 6.40க்குச் சூரியன் தொடுவானில் தோன்றினால், அடுத்த நாள் காலை 6.39க்குச் சூரியன் தொடுவானில் தோன்றினால், இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது, அடுத்தடுத்த கதிரெழுச்சிகளுக்கு இடைஅயில் அமைந்த கால நெடுக்கம் நாள் எனப்படுகிறது.\n\nமுழுநாளும் (24 மணிநேரமும்) பகலும் குறித்த சொல்வளம்.\nமுழுநாளையும் பகலையும் வேறுபடுத்த, ஆங்கிலத்தில் கிரேக்கச் சொல்லான \"நிச்தெமெரான் (nychthemeron) \" முழுநாளைக் குறிக்க பயன்படுகிறது. இச்சொல்லின் பொருள் அல்லும் பகலும் என்பதாகும். ஆனால், மக்கள் வழக்கில் முழுநாள் 24 மணியாலேயே கூறப்படுகிறது. சில மொழிகளில் பகல் எனும் சொல்லே முழுநாளையும் குறிக்கப் பய்ன்படுவதுண்டு. வேறு சில மொழிகளில் முழுநாலைக் குறிக்க தனிச் சொல் வழங்குவதுண்டு; எடுத்துகாட்டாக. பின்னிய மொழியில் \"\" எனும்சொல்லும் எசுதோனிய மொழியில் \"\" எனும் சொல்லும் சுவீடிய மொழியில் \"\" எனும் சொல்லும் டேனிய மொழியில் \"\" எனும் சொல்லும் நார்வேயர் மொழியில் \"\" எனும் சொல்லும் ஐசுலாந்து மொழியில் \"\"எனும் சொல்லும் டச்சு மொழியில் \"\" எனும் சொல்லும் போலிசிய மொழியில் \"\" எனும் சொல்லும் உருசிய மொழியில் \"\" (\"sutki\") எனும் சொல்லும் பேலோருசிய மொழியில் \"\" (\"sutki\") எனும் சொல்லும் உக்கிரைனிய மொழியில் \"\" (\"doba\") எனும்சொல்லும் பல்கேரிய மொழியில் \"\" எனும் சொல்லும் எபிரேய மொழியில் எனும் சொல்லும் தாழிக் மொழியில்\"шабонарӯз\" எனும் சொல்லும் தமிழில் \"நாள்\" எனும் சொல்லும் பயன்பாட்டில் உள்ளன. இத்தாலிய மொழியில், \"கியோர்னோ (giorno)\" எனும் சொல் முழுநாளையும் \"தி (dì)\" எனும் சொல் பகலையும் குறிக்கப் பயன்படுகிறது. பண்டைய இந்தியாவில் முழுநாளைக் குறிக்க, \"அகோரத்ரா (Ahoratra)\" எனும் சொல் பயன்பட்டது.\n\nநள்ளிரவு சூரியன்.\nசூரியன் உதிக்கும் நேரத்தை வைத்து நாள் கணக்கிடப்படும்போது, நள்ளிரவுச் சூரியன் தெரியும் புவிமுனைசார் இடங்களில், ஒரு நாளின் கால இடைவெளி 24 மணிகளையும் விஞ்சி, பல மாதங்கள் கூட எடுத்துக்கொள்ளும்.\n\nமேலும் காண்க.\n- கிழமை\n- மாதம்\n- ஆண்டு\n- நேர வலயம்\n- இந்துக் காலக் கணிப்பு முறை\n- தமிழர் பருவ காலங்கள்\n- தமிழ் மாதங்கள்\n- தமிழ் வருடங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_963"}, {"id": [393, 4], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "ஆர்க்டிக் வட்டம் 24 மணிநேர சூரிய ஒளி இருக்கும் துருவ நாளினதும், 24 மணிநேரம் சூரியனே தென்படாத துருவ இரவினதும் தென் எல்லையைக் குறிக்கிறது. ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே ஆண்டுக்கு ஒரு நாளாவது தொடர்ச்சியாக 24 மணி நேரம் சூரியன் அடிவானத்துக்கு மேலும், அதே போல் ஒரு நாளாவது தொடர்ச்சியாக 24 மணி நேரம் அடிவானத்துக்குக் கீழும் இருக்கும். ஆர்க்டிக் வட்டத்தில் இந் நிகழ்வுகள் சரியாக ஆண்டுக்கு ஒருமுறை முறையே ஜூன் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் ஞாயிற்றுக் கணநிலை நேரத்தில் இடம்பெறும். \nவளிமண்டல ஒளிமுறிவு காரணமாகவும், சூரியன் ஒர் புள்ளியாக அன்றி வட்டவடிவத் தட்டுப்போல் இருப்பதாலும், கோடைகால ஞாயிற்றுக் கண நேரத்தில் நள்ளிரவுச் சூரியன் ஆர்க்டிக் வட்டத்துக்குத் தெற்கே 50 ′ (90 கிமீ) வரை தெரியும். இது போலவே மாரிகால ஞாயிற்றுக் கணநிலை நேர நாளில் சூரியன் ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே 50 ′ வரை தெரியும். இது கடல் மட்டத்திலேயே உண்மையாக இருக்கும், உயரம் கூடும்போது இந்த எல்லைகள் மாறுபடும்.\n\nபுவியியலும் மக்கட் பரம்பலும்.\nஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கில் முக்கியமாக ஆர்க்டிக் பெருங்கடலே காணப்படுகின்றது. இது பெரும்பாலும் பனிக் கட்டிகளினால் மூடப்பட்டு இருக்கும். எனினும், குறிப்பிடத்தக்க அளவு நிலப்பகுதிகளும் இவ் வட்டத்துள் அடங்குகின்றன. ஆர்க்டிக் வட்டம் எட்டு நாடுகளுக்கு ஊடாகச் செல்கிறது. \n\nமுதன்மை நெடுவரையில் தொடங்கி, ஆர்க்டிக் வட்டம் பின்வரும் நாடுகளூடாகச் செல்கிறது:\n\nகுளிர் காரணமாக மிகக் குறைவான மக்களே ஆர்க்டிக் வட்டத்துக்கு வடக்கே வாழ்கின்றனர். முர்மான்ஸ்க் (325,100 மக்கள்), நோரில்ஸ்க் (135,000 மக்கள்), வோர்குட்டா (85,000 மக்கள்) ஆகியோரே ஆர்க்டிக் வட்டத்துள் வாழும் மூன்று பெரிய இனத்தவர் ஆவர். இவர்கள் ரஷ்யாவில் வாழ்கின்றனர். இவர்கள் தவிர நார்வேயில், 62,000 மக்கள்தொகை கொண்ட டிரோம்சோ இனத்தவரும் உள்ளனர். ஏறத்தாழ 58,000 பேர் கொண்ட பின்லாந்தில் வாழும் ரோவனீமி இனத்தவர் வட்டத்துக்குச் சற்று தெற்கே வாழுகின்றனர். \n\nபுவி சூடாதல் தொடர்பில் அண்மைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டப் பகுதிகள் அனைத்துலகக் கவனத்தை ஈர்த்து வருகின்றன. புவியின் துருவப் பகுதிகளே விரைவில் சூடேறும் என்பதும் அதனால், வரப்போவதை முன்னரே அறிந்து கொள்ளக்கூடிய இடமாகத் துருவப் பகுதிகள் இருக்கும் என்பதனாலுமே முதலில் அறிவியலாளர் கவனம் இப் பகுதிகள் நோக்கித் திரும்பியது. ஆர்க்டிக் வட்டத்தினுள் பனிக்கட்டிகள் உருகுவதனால், கப்பல் போக்குவரத்துக்கான வடமேற்குப் பாதை கப்பல் பயணங்களுக்குக் கூடுதல் தகுதி வாய்ந்ததாக மாறி வருகிறது. இது, எதிர் காலத்தில் இப்பகுதி முக்கிய வணிகப் பாதையாக மாறக்கூடிய சாத்தியத்தைத் தோற்றுவித்துள்ளது. இது தவிர இப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணெய் வளங்கள் இருக்கக்கூடும் என்றும், பனிக்கட்டி உருகும்போது இவற்றை எடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நள்ளிரவுச் சூரியன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14161"}, {"id": [393, 5], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "அண்டார்க்டிக் வட்டத்துக்குத் தெற்கே நிரந்தர மனிதக் குடியிருப்புகள் எதுவும் இல்லை. எனவே இத் தோற்றப்பாட்டைக் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் ஆர்க்டிக் வட்டப் பகுதியில் வாழும் மக்கள் மட்டுமே. இப் பகுதிகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, கிறீன்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா, ஐஸ்லாந்தின் வடபகுதி ஆகியவற்றில் உள்ளன. பின்லாந்தின் கால்பங்கு பகுதி ஆர்க்டிக் வட்டத்துள் அடங்கியுள்ளதுடன், அதன் வடக்குக் கோடியில், கோடை காலத்தில் சூரியன் 73 நாட்களுக்கு மறைவதே இல்லை. ஐரோப்பாவில் கூடிய தொலைவு வடக்கில் அமைந்த குடியிருப்பான நார்வேயின் சுவல்பார்ட்டில் ஏறத்தாழ ஏப்ரல் 19 ஆம் தேதி தொடக்கம் ஆகஸ்ட் 23 வரை சூரியன் மறைவதில்லை. துருவங்களில் தொடர்ந்து ஆறு மாதங்கள் சூரியன் மறைவதில்லை.\n\nஇதன் எதிர்த் தோற்றப்பாடான துருவ இரவுத் தோற்றப்பாடு மாரி காலத்தில் ஏற்படும். இக் காலத்தில் சூரியன் நாள் முழுதும் அடிவானத்துக்குக் கீழேயே இருக்கும்.\n\nசூரிய வீதிக்குச் சார்பாகப் புவியின் அச்சு 23 பாகை 27 கலை அளவு சரிந்து இருப்பதால், உயர் நிலநேர்க்கோட்டுப் பகுதிகளில், உள்ளூர் கோடை காலத்தில் சூரியன் மறைவதில்லை. நள்ளிரவுச் சூரியனின் கால அளவு துருவ வட்டத்தில் ஒரு நாள் தொடக்கம் துருவத்தில் ஏறத்தாழ ஆறு மாதங்கள் வரை மாறுகிறது. துருவத்துக்கு அண்மையிலான நிலநேர்க்கோட்டுப் பகுதிகளில் சூரியன் அடிவானத்துக்கு மேலிருக்கும் காலம் ஆர்க்டிக் வட்டத்திலும், அண்டார்க்டிக் வட்டத்திலும் 20 மணி நேரத்தில் தொடங்கி வட, தென் துருவங்களில் 186 நாட்களாக உள்ளது. துருவங்களில் ஒவ்வொரு ஆண்டும் சூரியன் ஒரேயொரு முறை எழுந்து ஒரேயொரு முறை மட்டுமே மறைகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Midnight sun seen from Fjellheisen Tromsø - 360 panorama\n\n\n\n\n", "document_id": "ta_ta_14164"}, {"id": [393, 6], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "நட்சத்திரத்தைச் சுற்றி வரும் எந்ததொரு கோள் அல்லது துணைக்கோள் ஆகியவற்றின் அச்சுச் சாய்வு மற்றும் சுழற்சிக் காலம் அதன் சுற்றுக்காலத்தை விட அதிகமாக இருக்கும் போது, இவ்வகை இரவு பகல் மாற்றங்கள் அனைத்து இடங்களிலும் நிகழும்.\n\nவிளக்கம்.\nதுருவங்களில் குறைந்த பகல் நாள் என்பது துருவ வட்டத்தைச் சுற்றி முழுவதும் இருளாக இருப்பதில்லை. நிலா தொடுவானத்திற்குக் கீழேயிருக்கும் போது, துருவங்களிலிருந்து 5.5° அட்ச ரேகை வரை முழுவதும் இருளாக இருக்கும். துருவ வட்டத்தின் உள் எல்லையிலுள்ள பகுதிகள் இருளுக்குப் பதிலாக மெல்லொளியைப் பெறுகிறது. வெப்ப வலயப் பகுதிகளை விட துருவப்பகுதிகள் ஆண்டு முழுவதும் மெல்லொளி உணரப்படுகிறது. \nபுவியின் சுற்றுப் பாதை நீள் வட்டமாக இருப்பதால் வட துருவத்தை விட தென் துருவத்தில் சூரியன் தொடுவானத்திற்கு கீழே அதிகமிருப்பதால், தென் துருவத்தில் துருவ இரவு ஒரு வாரம் வட துருவத்தை விட அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. \n\nதுருவ இரவின் வகைகள்.\nமெல்லொளிகளில் பல வகைகள் உள்ளது போல் துருவ இரவுகளிலும் பல வகை உண்டு. ஓவ்வொரு துருவ இரவும், அது பெற்றிருக்கும் மெல்லொளி அமைப்பைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. \n\nதுருவ மெல்லொளி.\nதுருவ வட்டங்களின் எல்லைப் பகுதிகளில் துருவ மெல்லொளி உண்டாகிறது. குளிர் சந்தியில் இங்கே சூரியன், நாள் முழுவதும் தொடுவானத்திற்குக் கீழே இருப்பதால் இந்நிகழ்வு ஏற்படுகிறது. சூரியன் உச்ச நிலையிலுள்ள போதே பகல் வெளிச்சம் இங்கே இருப்பதில்லை. அன்றாட வேலைகளைச் செய்வதற்கான மெல்லொளி மட்டுமே இருக்கும். வளி மண்டலத்தின் மேலடுக்குகளில் ஏற்படும் ஒளி விலகல் காரணமாக, தேவையான மெல்லொளி உருவாகிறது. \n\nகுடிசார் துருவ இரவு.\nகுடிசார் துருவ இரவுகளின் நடுப்பகல் நேரங்களில், லேசான வெளிச்சம் காணப்படும். சூரியன் தொடுவானத்திலிருந்து 0 முதல் 6° வரையுள்ள கோணத்தில் இருக்கும் போது குடிசார் துருவ இரவு ஏற்படுகிறது. 72° 34' மேலுள்ள அட்ச ரேகைக்கு மேலுள்ள பகுதிகளில் மட்டுமே குடிசார் துருவ இரவு காணப்படுகிறது. நோர்வே நாட்டின் சில பகுதிகளில் நவம்பர் மாதம் 11 ல் தொடங்கி சனவரி 30 வரை குடிசார் துருவ இரவு நீடிக்கிறது. உருசியாவின் டிக்சன் பகுதியில் குடிசார் துருவ இரவு ஒரு மாதம் வரை நீடிக்கிறது. கனடா நாட்டின் சில பகுதிகளிலும் குடிசார் துருவ இரவு ஏற்படுகிறது. \n\nகடல்சார் துருவ இரவு.\nகடல்சார் துருவ இரவு நாட்களில் நண்பகலைத் தவிர, பிற நேரங்களில் பகல் வெளிச்சமே காணப்படுவதில்லை. இது சூரியன் தொடுவானத்திலிருந்து 6 முதல் 12 டிகிரிக்கு கீழேயிருக்கும் போது நடைபெறுகிறது. 78° 34' அட்ச ரேகைக்கு மேலுள்ள பகுதிகளிலே கடல்சார் துருவ இரவு உணரப்படுகிறது. \nகனடா நாட்டின் சில பகுதிகளில் நவம்பர் மாதம் தொடங்கி சனவரி மாதம் வரை நீடிக்கிறது. நோர்வே நாட்டின் சில பகுதிகளில் டிசம்பர் மாதத்தில் உணரப்படுகிறது. \n\nவானியல்சார் துருவ இரவு.\nவானியல் மெல்லொளி ஏற்படாத இடங்களில் தொடர்ந்த இரவுகளால் வானியல்சார் துருவ இரவு ஏற்படுகிறது. சூரியன் தொடுவானத்திலிருந்து 12 முதல் 18 டிகிரிக்கு கீழேயிருக்கும் போது வானியல்சார் துருவ இரவு உண்டாகிறது. 84° 34' அட்ச ரேகைக்கு மேலுள்ள பகுதிகளிலே வானியல்சார் துருவ இரவு உணரப்படுகிறது. இவ்விரவுகள் 11 வாரங்கள் வரை துருவப்பகுதிகளில் நீடிக்கிறது. \n\nவட துருவத்தில் நவம்பர் 14 முதல் சனவரி 29 வரை வானியல்சார் துருவ இரவு நீடிக்கிறது..\n\nதுருவ சூரியச் சுற்று.\nவட துருவம் மற்றும் தென் துருவம் ஆகிய பகுதிகளில் வாழ்பவர்கள், நாள் என்பதை சூரியன் உச்சியிலிருக்கும் நேரத்தைக் கொண்டு கணக்கிட்டால் துருவ நாள் என்பது நீண்டதாக இருக்கும்.\n\nவெளியிணைப்புகள்.\n- The polar night and polar darkness\n- Many years' of webcam pictures from Tromsø, Norway. These clearly show the progression into and away from winter at a latitude within the Arctic Circle.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123649"}, {"id": [393, 7], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "சிறப்பு.\nமயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். \n\nதிறக்கும் நேரம்.\nகாலை 6 மணி முதல் 1 மணி வரை\nமாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.\nவெள்ளி/ஞாயிறு முழுநேரம்.\n\nதிருவிழா.\nஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திர நட்சத்திரம் தொடங்கி 10 நாள்கள் திருவிழா.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116880"}, {"id": [393, 8], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "தமிழர் காலக்கணிப்பு முறையின் அடிப்படை.\nதமிழர் காலக்கணிப்பு முறை சூரியனின் இயக்கத்தை மையமாக வைத்துக் கணக்கிடப்படுகிறது. பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும்(நேரம்) வாரங்களும், சூரியனைச் சுற்றி வருவதால் மாதங்களும்(காலம்) வருடங்களும் உருவாகுகின்றன.\n\nபூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுபவை.\nஓரை பகுப்பின் அடிப்படை.\nஓரை என்பது தமிழர்கள் காலத்தை அளக்கப் பயன்படுத்திய அளவைகளுள் ஒன்றாகும். ஒரு ஓரை என்பது 2½ நாழிகைகளைக் கொண்டது. தற்கால அளவில் இது ஒரு மணிநேரமாகும். ஓரை ஏழு வகைப்படும். ஒவ்வொரு வகையான ஓரையிலும் ஒரு குறிப்பிட்ட வகையான செயல்களை செய்தால் அது நன்றாக அமையும் எனக்கொண்டிருந்தனர்.\n\nநாள் பகுப்பின் அடிப்படை.\nதமிழர் ஒரு நாளினை தற்காலத்தில் உள்ளதைப் போல நொடி, நிமிடம், மணிநேரம் என்று அளக்காமல் தற்பரை, வினாடி, நாழிகை, ஓரை, பொழுது என அளந்தனர். ஒரு நாளின்(ஒரு திகதியின்) பொழுதுகளை ஆறு சிறும்பொழுதுகளாகவும், ஒவ்வொரு சிறும்பொழுதும் 4 ஓரைகளாகவும் பகுத்தனர். மொத்தம் ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து(காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அந்நாளின் ஓரையும் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் தொடக்க ஓரை எவ்வகை ஓரையாக வருகிறதோ அந்நாள் அவ்வோரையின் பெயரில் அழைக்கப்படுகிறது. அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன்(வெள்ளி) ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு(வியாழன்) ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன்கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை. பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டு ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.\n\nசூரியன் உதிக்கும் நேரம் ஒரு நாளின் தொடக்கமாகக் கொள்ளப்படுவதாலும், பூமி சுழல்வதற்கேற்ப ஒவ்வொரு இடத்திற்கும் சூரியன் உதிக்கும் நேரம் மாறுபடுவதாலும், ஒவ்வொரு இடத்திற்கேற்றவாறு ஒரு நாளின் தொடக்கமும் மாறுபடும்.\n\nவாரப் பகுப்பின் அடிப்படை.\nஏழு வகையான ஓரையில் தொடங்கும் ஏழு நாட்கள் முடிந்த பிறகு அடுத்த சுற்று தொடங்கும். அப்படி ஏழு வகையான ஓரையில் தொடங்கும் ஏழு நாட்கள் கொண்ட ஒரு சுற்று, ஒரு வாரம் (அ) ஒரு கிழமை எனப்படும். ஒரு நாளின் தொடக்க ஓரை, ஞாயிறு ஓரை வரும் நாள்(ஞாயிற்றுக்கிழமை) வாரத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.\n\n1. ஞாயிற்றுக்கிழமை\n2. திங்கட்கிழமை\n3. செவ்வாய்க்கிழமை\n4. புதன்கிழமை\n5. வியாழக்கிழமை\n6. வெள்ளிக்கிழமை\n7. சனிக்கிழமை\n\nபூமி சூரியனைச் சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுபவை.\nமாதப் பகுப்பின் அடிப்படை.\nபண்டைய தமிழகத்தில் சூரியமானம், சந்திரமானம் எனும் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளன. சூரியமானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.\n\nசூரியமாதம்.\nசூரியமாதம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 30 பாகைகள்(Degrees) அளவுள்ள 12 பிகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும், 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேடம் முதல் மீனம் வரை உள்ள 12 சூரிய மாதங்கள்(இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் காலந்தேர்(காலம்+தேர்) என்று அழைக்கிறோம். தமிழர், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர். இந்தியாவில் மலையாளிகளும், தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள். தற்காலத்தில் தமிழகத்தில் இம்முறை வழக்கத்தில் இருந்தாலும் அம்மாதங்களைக் குறிக்க சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\nமாதப் பிறப்பு.\nசூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நேரம் அந்தந்த சூரியமாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும். \n\nபூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. தமிழ் முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும், இவ்வாறு சூரியன் அந்த இராசி ஒன்றுக்குள் புகும் நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய மறைவுக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.\n\nமாதங்களின் கால அளவு.\nபூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\nவருடப் பகுப்பின் அடிப்படை.\nதமிழர் ஒரு வருடத்தின்(ஆண்டின்) பொழுதுகளை காலத்திற்கேற்ப ஆறு பெரும்பொழுதுகளாகவும் ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு மாத கால அளவாகவும் பகுத்தனர்.\n\nவருடப் பிறப்பு.\nசூரியனின் தெற்கு-வடக்கு நகர்வு அயனநகர்வு எனப்படும். சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை வடசெலவு (உத்ராயணம்) எனவும் பின்பு தெற்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை தென்செலவு (தட்சனாயணம்) எனவும் அழைப்பர். அயனநகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாளே, கதிரவன் சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ மாதத்தில்(இராசி)) நுழையும் நாளாகும்.\n\nசந்திரன் பூமியைச் சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்படுபவை.\nமாதப் பகுப்பின் அடிப்படை.\nபண்டைய தமிழகத்தில் சூரியமானம், சந்திரமானம் எனும் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளன. சூரியமானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.\n\nசந்திரமாதம்.\nஒரு சந்திரமாதம் என்பது, சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். இவ்வாறு சுற்றி வரும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சந்திரன் முற்றாகவே தெரியாத ஒரு நிலையான அமைவாதையிலிருந்து படிப்படியாக வளர்வது போல் தோற்றமளித்து முழு வட்டமாகத் தெரியும் நிலையான பூரணைக்கு வரும். இந்த காலத்தின் பெயர், வளர்பிறை காலம் எனப்படும். பின்னர் அதன் உருவம் தேய்ந்து மீண்டும் முற்றும் தெரியாத நிலையான அமைவாதைக்கு வரும். இந்த காலத்தின் பெயர், தேய்பிறை காலம் எனப்படும். சந்திரன் பூமியை இவ்வாறு தொடர்ந்து சுற்றி வருவதனால் அமைவாதையும் பூரணையும் மாறி மாறி வருகின்றன. இரண்டு அடுத்தடுத்து வரும் அமைவாதைகளுக்கு இடைப்பட்ட காலமும், அவ்வாறான இரண்டு பூரணைகளுக்கு இடைப்பட்ட காலமும் சமனான அளவு கொண்டவை. இந்தக் கால அளவு(29.53059 நாட்கள்) 29 நாட்கள் 31 நாழிகைகள் 50 விநாடிகள் 8 தற்பரைகள் ஆகும். சந்திரன் பூமியை 27.3 நாட்களிலேயே சுற்றி முடித்துவிடுகிறது. ஆனால், பூமி சூரியனை சுற்றி வருவதால், சந்திரமாதம் தொடங்கிய பொழுது சூரியன் இருந்த அதே நிலைக்கு சந்திரன் வர 2.23 நாட்கள் அதிகமாக எடுத்துக்கொள்கிறது.\n\nமாதப் பிறப்பு.\nசந்திரமாதத்தைப் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு சில சமுதாயங்களில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொள்ள, வேறு சில பண்பாடுகளில் பூரணையை மாதத்தொடக்கமாகக் கொள்கின்றன. முதல் முறை அமாந்த முறை என்றும், இரண்டாவது பூர்ணிமாந்த முறை என்றும் வழங்கப்படுகிறது. பூர்ணிமாந்த முறையில் ஒவ்வொரு இடத்திற்கும் கணிக்கப்பட்ட சூரியமாதத்தில் சந்திரன் பூரணை அடையும் நாள் எந்த நக்கத்திரத்தில்(நட்சத்திரத்தில்) வருகிறதோ அந்நக்கத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. இப்படி, ஒவ்வொரு சூரிய மாதத்திற்கும் இணையான சந்திரமாதம் கணித்தனர். உதாரணமாக, ஒரு இடத்தில் சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது சந்திரன் பூரணை அடையும் நாளில் பங்குனி நக்கத்திரம் வந்தால் சூரியமாதமான மேட மாதத்திற்கு உரிய சந்திரமாதம் பங்குனியாகக் கொள்வர்.\n\nவட இந்தியாவில் பெரும்பாலும் சந்திரமாதமே புழக்கத்தில் உள்ளது. இஸ்லாமியர்களும் இம்முறையையே கடைப்பிடித்து வருகிறார்கள்.\n\nதமிழர் புத்தாண்டு.\nசந்திரமாதத்தை வைத்து வருடத்தைக் கணக்கிட்டால், 12 மாதங்களுக்கு மொத்தம் 354 நாட்கள் 20 நாழிகைகள் 1 விநாடி 36 தற்பரைகள் ஆகும். இதன் மதிப்பு வருடத்திற்கு வருடம் ஏற்றஇறக்கம் கொண்டது. மேலும், பூமி சூரியனை சுற்றி வருவதால் தான் பூமியில் இயற்கையாக பெரும்பொழுதுகள் உருவாகின்றன. ஆகவே, ஒரு இளவேனில் காலத்தொடக்கத்திற்கும் அடுத்த இளவேனில் காலத்தொடக்கத்திற்கும் இடையில் உள்ள காலம்(ஒரு வருடம்) 365 நாட்கள் 15 நாழிகைகள் 31 விநாடிகள் 15 தற்பரைகள் ஆகும். இது சந்திரன் 12 முறை பூமியைச் சுற்றி வரும் மொத்த காலத்தை விட 11 நாட்கள் கூடுதலாகும். ஆகையால், சந்திரனின் இயக்கத்தை வைத்து வருடத்தைக் கணக்கிடும் பொழுது, பூமியில் இயற்கையாக நிகழும் பெரும்பொழுதுகளின் தொடக்கத்தையும் முடிவையும் எளிதாகக் கணக்கிட முடியாது. ஏனென்றால், அவை பூமி சூரியனைச் சுற்றுவதால் தோன்றுபவை. இதனால், சந்திரனின் இயக்கத்தை வைத்து வருடத்தைக் கணக்கிட்டால், அடிக்கடி நாட்காட்டியை மாற்றியமைக்க வேண்டும். ஆகையால், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் புது வருடத்தைக் கணிக்க இம்முறை உதவாது. ஆனால், தோராயமாக புது வருடத்தின் வருகையைக் கணக்கிடலாம். இதனால், தமிழர் பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்தை வைத்து புது வருடத்த்தின் தொடக்கத்தையும் பெரும்பொழுதுகளின் தொடக்கத்தையும் சூரியமாதங்களையும் அறிவியல் பூர்வமாகக் கணித்தனர்.\n\nஅக்காலத்தில் கணியர், வள்ளுவர் போன்றவர்கள் காலத்தைக் கணிப்பதில் வல்லவர்களாக இருந்தார்கள். ஆனால், சாதாரண பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்விற்கு(முக்கியமான விடயங்களைத் தவிர) பெரும்பொழுதுகளை ஓரளவிற்கு கணக்கிட முடிந்தாலும் சூரியனை வைத்து சூரியமாதத் தொடக்கத்தையும் நாட்களையும் கணிப்பது கடினமாக இருந்தது. ஆகையால், அன்றாட வாழ்விற்குத் தோராயமாக நாட்களையும் மாதங்களையும் குறிக்க மட்டும் சந்திரனைப் பயன்படுத்தினர். சந்திரன் ஒரு பூரணையிலிருந்து அடுத்த பூரணைக்கு செல்லும் காலம் தங்கள் அன்றாட வாழ்வில் ஒரு மாதமாகக் கொண்டனர். பூரணையில் என்ன நக்கத்திரம் வருகிறதோ அந்நக்கத்திரத்தின் பெயரே அச்சந்திரமாதத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது.\n\nஉதாரணமாக, தலைவன் தலைவியிடம் சந்திரமாதத்தில் சித்திரை மாதம் பூரணை அன்று திரும்பி வருவேன் என்றுக் கூறினால், சித்திரை மாத பூரணையைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். இதே, தலைவன் தலைவியிடம் சூரியமாதத்தில் கூற முயன்றால் மேட மாதத்தில் திரும்பி வருவதாக மட்டுமே கூற முடியும். முடிந்தால், மேட மாத பூரணையில் வந்துவிடுவேன் எனக்கூற முடியும். ஆனால், சூரியமாதத்தின் தொடக்கத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. இதனால், அன்றாட வாழ்விற்குத் தோராயமாக நாட்களையும் மாதங்களையும் குறிக்க மட்டும் சந்திரனைப் பயன்படுத்தினர். ஆனால், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர்.\n\nஇதன்மூலம், தமிழர் பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்தை வைத்தே புது வருடத்தைக் கணித்தனர் எனத்தெரிகிறது. பூமி சார்ந்த சூரியனின் இயக்கத்த்தில், சூரியனின் தெற்கு-வடக்கு நகர்வு அயனநகர்வு எனப்படும். அயனநகர்வின் பொழுது பூமி சார்ந்த சூரியனின் இயக்கம் தெற்கிற்கும் வடக்கிற்கும்(கடக ரேகை) சென்று வரும். அப்படி ஒரு முறை தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்லும் காலம், ஒரு அயனம் ஆகும். இரு அயனங்கள் சேர்ந்தது ஒரு வருடமாகும். அயனநகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாளில், பகலும் இரவும் சமநீளம் கொண்டதாக இருக்கும். இந்நாளே, கதிரவன் சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ மாதத்தில்(இராசி)) நுழையும் நாளாகும். இதன்மூலம், இடம், காலம் மற்றும் செயல் ஆகிய மூன்றினை அடிப்படையாக வைத்து தமிழர் காலத்தைக் கணித்தனர் எனத்தெரிகிறது.\n\nபுத்தாண்டுக் குழப்பம்.\nதமிழர் புத்தாண்டு தை என்றும், சித்திரை என்றும், ஆவணி என்றும் வெவ்வேறு விதமாகக் கூறுவர். முதல் சூரிய மாதமான மேட மாதத்திற்குள் சூரியன் நுழையும் நாள் வருடப்பிறப்பாகுவதால், வருடப்பிறப்பு, சித்திரை சந்திரமாதத்தில் நடைபெறுகிறது என சிலரும், தை மாதப்பிறப்பு தமிழரின் திருநாளான பொங்கல் திருநாள் என்பதால் தை மாதம் தான் வருடப்பிறப்பு எனவும் வெவ்வேறாகக் கூறுவர்.\n\nநேரம் மற்றும் காலத்தைக் குறிக்கும் குறியீடுகள்.\nநாள், மாதம், வருடம் ஆகியவற்றைக் குறிக்க தமிழ் மொழியில் குறியீடுகள் உள்ளன. அவை,\n\nகால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை.\nநொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57688"}, {"id": [393, 9], "question": "ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் <Query> இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.", "document": "பெருநிலவுஎன்பது நிலாவின் உரு-ஒளிப் பெருக்கத்தைக் குறிக்கும் புதிய குறியீட்டுச்சொல். கோளியலாளர் ரிச்சார்ட் நோலே 1979 ஆம் ஆண்டு இந்தக் குறியீட்டுச் சொல்லை உருவாக்கினார். இது வானியல் தோற்றம் அன்று. கண்ணுக்குத் தெரியும் தோற்றம். இது நிலவு-பூமி-சூரியன் சுற்றுகையில் ஒரு நேர்கோட்டில் வரும்போது நிறைமதி நாளில் பூமியில் உள்ளவர்களுக்கு நிலா தெரியும் உருவொளிப்பெருக்கம். இது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும். 2013 சூலை 23 அன்று நிகழ்ந்த இது 2014 ஆகட்டு 10 அன்று மீண்டும் நிகழும். \n\nவிண்ணில் கோள்கள் சூரியனையும், சூரியன் பால்வழிப் பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. அதே போல நிலாவும் பூமியைச் சுற்றிவருகிறது. நிலா பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். பூமி சூரியனைச் சுற்ற 365.2563666 சராசரி-நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும் மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ‘பெருநிலவு’ தோற்றம் நிகழும். \n\nபூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதால் இரண்டுக்கும் இடையில் உள்ள தொலைவும் வேறுபடும். அண்மையில் இருக்கும்போது 147,098,290 கிலோமீட்டர். தொலைவில் இருக்கும்போது 152,098,232 கிலோமீட்டர். \n\nஅருகில் உள்ள பொருள் பெரிதாகவும் தெளிவாகவும் கண்ணுக்குத் தெரியும். தொலைவில் உள்ள பொருள் அருகில் உள்ளதை ஒப்புநோக்கும்போது சற்றே சிறிதாகவும், மங்கலாகவும் புலப்படும். இந்த வகையில் சூரியன், பூமி, நிலா மூன்றும் குறைந்த தொலைவில் இருக்கும்போது ஒளியும் பருமையும் பெருகும். இப்படிப் பெருகித் தோன்றுவதே இந்தப் பெருநிலவு.\n\nபொருநிலவுக் காட்சியின்போது நிலாவானது தொலைவில் தெரிவதைக் காட்டிலும் 14% கூடுதல் பருமனும், 30% கூடுதல் ஒளியும் கொண்டிருக்கும் என ‘நாசா’ கணித்துள்ளது. \n\nசங்கப்பாடல்.\nநெடுவெண் நிலவினார் என்னும் சங்ககாலப் புலவர் இதனை நெடுவெண் நிலவு எனக் குறிப்பிடுகிறார்.\n\nவானியல் நிகழ்வு.\nபெருமுழுநிலவு என்பது ஒரு வானியல் நிகழ்வு மட்டுமே; இதனால் புவியில் நிலநடுக்கங்களோ, சுனாமிக்களோ தூண்டப்படுவது கிடையாது என்று நிலநடுக்கவியலாரும் எரிமலையியலாரும் கூறுகின்றனர் . நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருத்தலும் கூடுதலாக முழுநிலவுப் பிறையில் நிலவு இருத்தலும் புவியின் அக ஆற்றலில் எவ்வித பெருமாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. பெருமுழுநிலவன்று ஏற்படக்கூடிய மதிப்பெருக்கும் (\"lunar tide\") கூட வழமையாக ஒவ்வொரு முழுநிலவின் (பெளர்ணமி) பொழுதும் ஏற்படுவதை விட சற்றே அதிகமாக இருக்கும். நிலவின் (மற்றும் சூரியனின்) பரலை விசைகள் (tidal forces) எப்போதுமே புவிமேலோட்டுப் பேரியக்க விசைகளை (tectonic forces) விட மிகமிகக் குறைவாகவே உள்ளதால், நிலநடுக்கங்களோ அதனால் விளையக்கூடிய ஆழிப்பேரலைகளோ சாத்தியமில்லை.\n\nஅளவில் காணப்படும் மாற்றங்கள்.\nசராசரியாகவுள்ள புவி-நிலவு அண்மைநிலைத் தொலைவுடன் (364,397 கிலோமீட்டர்கள்) பெரியமுழுநிலவன்று இருக்கும் அண்மைநிலைத் தொலைவை (356,577 கி.மீ) ஒப்பிட்டால் நிலவின் தோற்றம் ஏறத்தாழ 2.15 % பெரிதாகத் தோன்றும். படத்தில் காட்டப்பட்டுள்ள அண்மைநிலைத் தொலைவுடன் (356700 கி.மீ) முழுநிலவின் சேய்மைநிலைத் தொலைவை (406300 கி.மீ) ஒப்பிட்டால் ஏறத்தாழ 12 % சிறியதாகக் காட்சியளிப்பது கண்கூடு. \n\n2012இல் பெருமுழுநிலவு.\n2012ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் இரவு 11:34 மணிக்கு (அமெரிக்காவின் கிழக்குப் பிரதேச நேரம் - EST; பொது நேரம் - UT: மே 6, காலை 4:34) பெரு முழுநிலவு நியூயார்க் வானில் தோன்றி எழிலுடன் ஒளிர்ந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- 19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை\n- யுனிவேசல் டுடெ\n- யாகூ செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55387"}]
[{"id": [394, 0], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "கோக்கோகம் அல்லது இன்பவிளக்க நூல் என்பது வராத்துங்கராம பாண்டியன் என்பவர் சமசுகிருத நூலை மொழிபெயர்த்து தமிழில் எழுதிய ஒரு பாலியல் நூல் ஆகும். பாலியல் தொடர்பாக தமிழில் எழுந்த முதல் தமிழில் நூல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நூலின் சுவடிகள் இரண்டு வெல்கம் நிறுவன நூலகத்தில் (Wellcome Institue's Library) உள்ளது. \n\nபரவலர் ஊடகங்களில்.\n“...பெண்கள் நான்கு ‌வகை, இன்பம் நூறு” வகை என்ற திரைப்பாடல் வரிகள் கொக்கோக நூற் செய்தியை அடிப்படையாகக் கொண்டது எனலாம்\n\nஉசாத்துணை.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_58202"}, {"id": [394, 1], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "சாமுத்ரிகா சாத்திரம்.\nஉடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சாத்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும். \n\nஇந்த சாத்திரத்துக்கு இன்றைய தேதியில் எந்த வித அறிவியல் பூர்வ ஆய்வுகளின் பின்னணித் துணையும் இருப்பதாகத் தெரியவில்லை.\n\nஆண்களில் அழகன் எப்படி இருக்க வேண்டும்; பெண்களில் சிறந்த அழகி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் எப்படிப்பட்ட அவயவங்கள் இருந்தால் அந்த ஆண் அல்லது பெண்ணின் இயல்புகள் எப்படி இருக்கும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது. \nபழமை.\nஇந்துமதம், புத்தமதம், சமணமதம் ஆகியவற்றில் இதன் கூறுகள் மேற்கோள்களாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராமர், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர் போன்றோர் இந்த சாத்திரத்தின் அடிப்படையிலான லட்சணங்களுடன் இருந்ததாக அவர்களைப் பற்றிய புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.\n\nஆண் பெண் வகைகள்.\n முயல் சாதி (அ) உத்தம சாதி ஆண்,\n\nமுயல் சாதி\nஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பான். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவன்.\n\nமான்சாதி\nஅழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ளவன. பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும் உறுதியும் உள்ளவன்.\n\nகாளைசாதி\nமலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பான். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன்.\n\nகுதிரைசாதி\nகறுத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமான தேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன். பெரியோரை மதியாதவன், தெய்வ பக்தியில்லாதவன். மிகுந்த கோபக்காரன். நிறைய உண்பவன். அழகோ அவலட்சணமோ எப்படிப் பட்ட பெண்ணையும் வயது வித்தியாசமின்றி உறவு கொள்வான்.\n\nமூவகைப் பெண்கள் (மான், பெட்டை, யானை), நான்கு சாதிப் பெண்கள் (பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி) போன்ற வகைப்பாடுகள் பிரபலமாக அறியப்பட்டவை. எந்த வகை ஆண்கள் எந்த வகைப் பெண்களை மணந்தால் இல்வாழ்க்கை சிறப்புற அமையும் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த சாத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்வோர் இப்போது இல்லை.\n\nபத்மினி\nகற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள்.\n\nசித்தினி\nஅற்புதமான அழகும், மிகுந்த அன்பும், தெய்வ பக்தியும் உள்ளவள். நேர்மையும், திடசித்தமும், வாக்குநாணயமும் உடையவள். அழகிய முகமும், தாமரை மலர் போன்ற கண்களும், கூரிய மூக்கும், பருத்த உதடுகளும், மென்மையான பளபளப்பான தேகமும், அழகிய இறுக்கமான மார்பகங்களும், நடுத்தர உயரமும் கொண்டவள். பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும், வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும் விருப்பமுடையவள். தனக்கு வரப்போகும் கணவன் அன்பானவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவள். இச்சாதிப் பெண் நீண்ட நேர வெளிப்புற விளையாட்டுகளுக்குப் பிறகு உடலுறவு கொள்ள விரும்புவாள். இவள் சிறிது நேர உடலுறவிலேயே திருப்தியடைந்தாலும் அதன் பிறகு நீண்ட நேரம் உடலோடு உடல் சேர்த்து இறுக்கிக் கட்டியணைத்திருக்க விரும்புவாள்.\n\nசங்கினி\nபேரழகும், நீண்ட விழிகளும், நிமிர்ந்த மூக்கும், சங்குக் கழுத்தும், உயரமான உடல்வாகும் கொண்டவள். உடல் முழுவதும் ரோமமும், உஷ்ணமான உடல்வாகும், நீண்ட கூந்தலும் உடையவள். சிகப்பு கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண், மிகுந்த முன்கோபமும், பெரியோரை மதியாத குணமும் கொண்டவள். எப்படிப்பட்ட ஆணையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளவள். அந்நிய ஆடவரை பெரிதும் விரும்புபவள். சிற்றின்பத்தில் அதிக நாட்டமும், எந்நேரமும் காம நினைவும் கொண்டவள்.\n\nஅத்தினி\nஅழகு குறைந்தவளாகவும், பருத்த உதடுகள், சிவந்த கண்கள், நீண்ட புருவம், பரட்டை தலை, குட்டையான கழுத்து, தடித்த உருவம், பருத்த தோள்கள், தடித்த குரலோடு, கற்றாழை நாற்றம் வீசுபவளாகவும் இருப்பாள். தன்னை புகழ்ந்து பேசும் யாரோடும் எவரோடும் உறவு கொள்வாள். கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனோடு ஓடுவார்கள். குடும்பம் சொந்த பந்தங்களைப்பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.\n\nசில உதாரண லட்சணங்கள்.\nஆண்.\nஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும், மிகுந்த அதிகாரங்களை உடையவராகவும் இருப்பார்கள். சற்றே நீலம் பாய்ந்த நாக்கினைப் பெற்றிருப்பது உத்தமம்; அவர்கள் திரண்ட ஐசுவரியங்களைப் பெற்றிருப்பார்கள். குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்க சிந்தை உடையவர்களாக இருப்பார்கள்\n\nபெண்.\nசங்கு போன்ற கழுத்தினை உடைய பெண்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தருவார்கள். மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள். கண்புருவங்கள் வில்லைப் போல் வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் ஒருகுறையும் அற்ற சுகபோக வாழ்வு வாழ்வார்கள்.\n\nஉடல் அமைப்பு \n\nநீண்ட கால்களும் கைகளும் உடைய பெண்கள், ஆண்களை அடக்கியாள்வார்கள்.. ஒரு பெண் சாதாரண நிலையில் நின்று கொண்டிருக்கும்போது (அவளது கைகள் தரையை நோக்கி தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில்) அவளது இரு முழங்கைகளுக்கும் இடையே ஒரு கற்பனைக்கோடு வரையப்படுவதாகக் கொள்வோம். அக்கோட்டின் மையப்பகுதிக்குச் சரியாக அவளது நாபி ( தொப்புள்) அமைந்திருந்தால் அவள் சிறந்த பெண்ணாவாள். அவளது பெண்ணுறுப்பு மிகச் சிறிதாக இருக்கும்; கணவனின் அன்பைப் பெறுவாள். உடலில் தேவையற்ற ரோம வளர்ச்சி அதிகமிருக்காது. அவள் வைத்தது விளங்கும் ; தொட்டது துலங்கும்.\n\nவெளி இணைப்பு.\n- ஸ்திரீ புருஷ சாமுத்ரிகா லக்ஷண சாஸ்திரம் நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17974"}, {"id": [394, 2], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தேவநாகரி எழுத்துமுறை\n- IAST\n- * கொல்கத்தா தேசிய நூலக உரோமனாக்கம்\n- அனைத்துலக சமற்கிருத உரோமனாக்க அரிச்சுவடி\n\n\n\n\n", "document_id": "ta_ta_45402"}, {"id": [394, 3], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "புள்ளிருக்கு வேளூர் வைத்தீசுவரன் கோயிலில் இருக்கும் முருகன் பெயர் முத்துக்குமாரசாமி. \nநூலில் உள்ள சிறப்புச் செய்திகள்.\n- இந்த முருகனை இவர் 'தீராத வினை தீர்த்த தம்பிரான்' என்கிறார்.\n- இங்குள்ள தீர்த்தம் சித்தாமிர்த தீர்த்தம்.\n- இதன் விபூதி குண்டத்தில் எழுந்த வெண்சாந்தை எடுத்து உண்பர்.\n- சந்தான தீர்க்கத்திலிருந்து மண் எடுத்து உண்பர்.\n- முத்துக்குமார சுவாமியைக் காக்கும்படி திருமாலை அழைக்கும்போது 'பச்சைப் பசுங்கொண்டலே' என அழைக்கிறார்.\nநூலில் உள்ள சில சிறந்த அடிகள்.\nசெங்கீரைப் பருவம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_36847"}, {"id": [394, 4], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதிருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர். மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி \"ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்\" என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.\n\nகலையுலக வாழ்வு.\nபத்மினி நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர். கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி \"நாட்டியப் பேரொளி\" என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.\n\n17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது \"கல்பனா\" என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார். ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார். பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார். இவை தவிர சிலோன் தியேட்டர்சின் \"கபாடி அரட்சகாயா\" என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். \n\"தில்லானா மோகனாம்பாள்\", இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் \"சிக்கல் சண்முகமாக\" சிவாஜி கணேசனும், \"மோகனாங்கியாக\" பத்மினியும் நடித்தனர். \"வஞ்சிக்கோட்டை வாலிபனில்\" பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.\n\nவிருதுகள்.\n- சிறந்த நடிகை விருது (Film Fans Association in 1954, 1959, 1961 and 1966)\n- கலைமாமணி விருது (தமிழ் நாடு அரசு, 1958)\n- சிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது - மாஸ்கோ இளைஞர் விழா 1957.\n- பிலிம் ஃபேர் விருது (1985).\n- சோவியத் ஒன்றியம் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.\n\nஇறப்பு.\nபத்மினி, 2006 செப்டம்பர் 24 ஞாயிறு இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.\n\nநடித்த திரைப்படங்கள்.\n- வாழ்க்கை (1949)\n- பவளக்கொடி (1949)\n- சந்திரலேகா (1950)\n- காஞ்சனா (1952)\n- பொன்னி (1953)\n- தூக்குத் தூக்கி (1954)\n- எல்லாம் இன்பமயம் (1955)\n- ராஜா ராணி (1956)\n- உத்தம புத்திரன் (1958)\n- சம்பூரண இராமாயணம் (1958)\n- ராஜா தேசிங்கு (1960)\n- ஸ்ரீ வள்ளி (1961)\n- அந்தமான் கைதி\n- அமரதீபம்\n- அரசிளங்குமரி\n- அன்பு\n- ஆசை மகன்\n- இரு துருவம்\n- இரு மலர்கள்\n- இல்லற ஜோதி\n- எதிர்காலம்\n- எதிர்பாராதது\n- ஏழை படும் பாடு\n- கண் கண்ட தெய்வம்\n- கண்ணின் மணிகள்\n- கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி\n- கன்னியின் காதலி\n- காட்டு ராஜா\n- காவேரி\n- குருதட்சணை\n- குலமா குணமா\n- கோடீஸ்வரன்\n- சம்பூர்ண ராமாயணம்\n- சிங்காரி\n- சித்தி\n- செந்தாமரை\n- சொர்க்க வாசல்\n- தங்கப்பதுமை\n- திருமகள்\n- திருமால் பெருமை\n- திருவருட்செல்வர்\n- தில்லானா மோகனாம்பாள்\n- தெய்வப்பிறவி\n- நாட்டிய ராணி\n- நான் வணங்கும் தெய்வம்\n- பக்த மார்க்கண்டேயா\n- பணம்\n- பாலாடை\n- புனர்ஜென்மம்\n- பெண் தெய்வம்\n- மங்கையர்க்கரசி\n- மணமகள்\n- மதுரை வீரன்\n- மரகதம்\n- மல்லிகா\n- மாங்கல்ய பாக்கியம்\n- மாயாவதி\n- மீண்ட சொர்க்கம்\n- ராணி சம்யுக்தா\n- ராஜ ராஜன்\n- வஞ்சிக்கோட்டை வாலிபன்\n- வியட்நாம் வீடு\n- விளையாட்டுப் பிள்ளை\n- வீரபாண்டிய கட்டபொம்மன்\n\nவெளி இணைப்புக்கள்.\n- நாட்டிய பேரொளி பத்மினி மறைவு - BBCகட்டுரை\n- Beauty, charm, charisma\n- பத்மினி\n\n\n\n\n", "document_id": "ta_ta_3942"}, {"id": [394, 5], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "பெயர் வடிவங்கள்.\nஇவரது பெயர் \"காலிங்கர்\" என்று பொதுவாக எழுதப்பட்டாலும், ச. தண்டபாணி தேசிகர் தம் \"திருக்குறள் உரைக் களஞ்சியம்\" நூலில் \"காளிங்கர்\" என்றே இப்பெயரை எழுதுகிறார்.\n\nகாலிங்கர் திருவள்ளுவரை \"வள்ளுவக் கடவுள்\" என்று அழைப்பது அவர் வள்ளுவர் மட்டில் கொண்டிருந்த பக்தியைக் காட்டுகிறது. \n\nகாலிங்கரின் திருக்குறள் அமைப்பு.\nமணக்குடவர் திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பால்களாகப் பிரித்திருப்பது போலவே, காலிங்கரும் செய்கிறார்.\n\nகாலிங்கர் அறத்துப்பாலைப் பிரிக்கும் முறை.\nபண்டைய திருக்குறள் உரையாசிரியரான மணக்குடவர் அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பகுத்துள்ளது போன்றே, காலிங்கரும் அறத்துப்பாலை நான்கு இயல்களாகப் பகுக்கின்றார். \n\nகாலிங்கர் பொருட்பாலைப் பிரிக்கும் முறை.\nகாலிங்கர் திருக்குறளின் பொருட்பாலைப் பின்வருமாறு பகுக்கின்றார்:\nஇந்தப் பாகுபாடு மணக்குவர் செய்த பாகுபாட்டிலிருந்து வேறுபடுகிறது. மணக்குடவர் திருக்குறளின் பொருட்பாலை ஆறு இயல்களாகப் பிரித்தார். அரசியல் (39 -63 அதிகாரங்கள்), அமைச்சியல் (64 -73 அதிகாரங்கள்), பொருளியல் (74 - 78 அதிகாரங்கள்), நட்பியல் (79 - 83 அதிகாரங்கள்), துன்பவியல் (84 -95 அதிகாரங்கள்), குடியியல் (96 - 108) அதிகாரங்கள். \n\nகாலிங்கரோ, மணக்குடவரிலிருந்து மாறுபட்டு, 39 - 63 அதிகாரங்களை அரசியல் என்னும் இயல் தலைப்பின்கீழும், எஞ்சிய 64 - 108 அதிகாரங்களை அமைச்சியல் என்னும் தலைப்பின்கீழும் அமைத்துள்ளார்.\n\nஇவ்வாறு, காலிங்கர், அமைச்சியல் என்பதில் மணக்குடவர் சுட்டும் ஐந்து பகுப்புகளை ஒன்றாக்கிக் கொள்கின்றார்.\n\nகாலிங்கர் காமத்துப்பாலைப் பிரிக்கும் முறை.\nகாமத்துப்பால் இயல் பகுப்பில் உரையாசிரியர்களிடையே பெருத்த வேறுபாடு காணப்படுகின்றது. மணக்குடவர் காமத்துப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பகுத்து ஒவ்வோர் இயலுக்கும் ஐந்தைந்து அதிகாரங்களாகக் கொண்டுள்ளார் என்பர். \n\nகாலிங்கர் மேற்கூறிய பகுப்பினைக் கொள்ளாமல் \"தலைமகன் கூற்று\" என்னும் தலைப்பின்கீழ் 109 - 115 அதிகாரங்களையும், \"தலைமகள் கூற்று\" என்னும் தலைப்பின்கீழ் 116 - 127 அதிகாரங்களையும், \"இருபாற் கூற்று\" என்னும் தலைப்பின்கீழ் 128 - 133 அதிகாரங்களையும் கொணர்கின்றார்.\n\nஇந்தப் பகுப்பு திருவள்ளுவமாலையில் மோசிகீரனார் கூறும் பகுப்போடு ஒத்து வருகின்றது. மோசிகீரனார் பாடல் இது:\n\n<poem>\n\"ஆண்பால் ஏழ் ஆறிரண்டு பெண்பால் அடுத்தன்பு\"\n\"பூண்பால் இருபால் ஓர் ஆறாக - மாண்பாய\"\n\"காமத்தின் பக்கவொரு மூன்றாகக் கட்டுரைத்தார்\"\n\"நமத்தின் வள்ளுவனார் நன்கு.\"\n</poem>\n\nகாலிங்கர் அமைப்புப்படி இயலுக்குள் வரும் அதிகார வைப்பு முறை.\nதிருக்குறளின் இயல்களில் வரும் அதிகார வைப்புகளிலும், அதிகார முறை வைப்புகளிலும் மணக்குடவர் போக்குக்கும் காலிங்கரின் போக்குக்கும் வேறுபாடுகள் உள்ளன.\n\nஇனியவை கூறல்\nஅடக்கமுடைமை\nஅழுக்காறாமை\nவெஃகாமை\nபுறங்கூறாமை\n\nஆகிய ஐந்து அதிகாரங்களைத் துறவறவியலுள் முறையே 26, 27, 30, 31, 32 -ஆவது அதிகாரங்களாக மணக்குடவர் அமைத்துள்ளார்.\n\nஆனால், காலிங்கரும் பிற பழைய உரையாசிரியர்களும் இந்த அமைப்பு முறையை மாற்றி, இவற்றை இல்லறவியலில் முறையே 10, 13, 17, 18, 19 - ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.\n\nஅதேபோல், மணக்குடவர் இல்லறவியலில் வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை என்னும் அதிகாரங்களை முறையே 10, 16, 17, 18, 19, 20 ஆம் அதிகாரங்களாக அமைத்திருக்க, காலிங்கரும் பிற பழைய உரையாசிரியர்களும் அவற்றை மாற்றி, துறவறவியலில் முறையே 30, 31, 32, 33, 26, 29 -ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.\n\nமணக்குடவரின் குறள் வைப்பு முறை.\nஅதிகாரங்களுக்குள் வரும் குறள்களை வரிசைப்படுத்தி வைப்பதில் மணக்குடவர் ஒரு முறையைக் கையாளுகின்றார். ஆனால் காலிங்கர் உள்ளிட்ட பிற பழைய உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணப்படி குறள் வைப்பு வரிசைமுறையை மாற்றியுள்ளார்கள். \n\nதிருக்குறளின் முதல் அதிகாரத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்:\n\nகாலிங்கர் கொள்ளும் திருக்குறள் பாடமும் வேறுபாடுகளும்.\nதலைமுறை தலைமுறையாக ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு வந்த திருக்குறளின் படிகள் பல பாட வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.\n\nஎன்றாலும், மணக்குடவர் திருக்குறளின் முதல் உரையாசிரியராக விளங்குவதால் அவர் கையாளுகின்ற மூல பாடத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் அவருடைய மூல பாடத்திலிருந்து, பின் வந்த பழைய உரையாசிரியர்களான பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் பின்வரும் எண்ணிக்கையில் வேறுபடுவதை அறிய முடிகிறது:\n\nமேலே காட்டிய பட்டியலிலிருந்து காலிங்கரும் பரிமேலழகரும் தாம் விரும்பியவாறு பாடங்களை மாற்றியுள்ளனர் என அறிய முடிகின்றது. இந்தப் பாட வேறுபாடுகளுக்கு ஒருவேளை அவர்களுக்குக் கிடைத்த சுவடிகளும் காரணமாக இருக்கலாம்.\n\nஇதிலிருந்து, பிற்காலத்தில் திருக்குறளுக்கு முறை மாறிய உரைகள் எழுந்ததற்கு வித்திட்ட பழைய உரையாசிரியர்ளுள் காலிங்கரும் ஒருவர் என்பது தெளிவாகிறது.\n\nகாலிங்கரின் உரை நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.\n<poem>\n\"அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்\"\n\"வேண்டிய எல்லாம் ஒருங்கு\" (குறள்: 343)\n</poem>\nஎன்னும் குறளுக்கு காலிங்கர் எழுதும் உரை இது:\nஇந்த உரையை மதிப்பிடும் வகையில் ச. தண்டபாணி தேசிகர் கீழ்வருமாறு கூறுகிறார்:\n\nமேலும் காண்க.\nமணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)\nதிருக்குறள் பழைய உரைகள்\nதிருக்குறள் வைப்புமுறை\nதிருக்குறள் அமைப்பும் முறையும் (நூல்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_53736"}, {"id": [394, 6], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nதமது சிறு வயதிலேயே பாப்பா உமாநாத் பொன்மலை சங்கத்திடலில் ரயில்வே தொழிலாளர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஏராளமான ரயில்வே போராட்டங்களுக்கு வழிகாட்டிட திருச்சி பொன்மலைக்கு வந்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சாற்றல் மற்றும் தலைவர்களின் எளிமையான வாழ்க்கை, தலைவர்களின் அயராது பணியாற்றல் போன்றவைகளால் ஈர்க்கப்பட்டு பாப்பா மார்க்சியக் கொள்கைகளின்பால் தமது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார். ரயில்வே தொழிலாளர் போராட்டங்களின் போது சிறுவயதிலேயே செங்கொடி ஏந்தி போராட்டக்களத்தில் கோஷங்கள் இட்டவாறு சென்றது, அடக்குமுறை காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் என தமது தாயார் லட்சுமி அம்மாளுடன் இணைந்து உதவிப் புரிந்தது, கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் பேச்சுகளை கேட்டது அவரது அரசியல் பங்கேற்பை உறுதி செய்தது. அப்போது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் இளம் தலைவராக விளங்கிய ஆர். உமாநாத்தை திருமணம் செய்துக் கொண்டார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் திருச்சி மாவட்ட செயற்குழு, மாநிலக்குழு, மாநில செயற்குழு, மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார். தோழர் கே. பி. ஜானகி அம்மாள் அவர்களுடன் இணைந்து தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தோற்று வித்து அதன் ஸ்தாபகத் தலைவராக, அகில இந்திய தலைவர்களில் ஒருவராக, புரலவராக தமது இறுதிக்காலம் வரை இயக்கத்திற்கான வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது.\n\nவாச்சாத்தி வன்கொடுமை.\nதர்மபுரி வாச்சாத்தியில் நடைபெற்ற மலைவாழ்மக்கள் பெண்களின் மீது அரசு அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் நடத்திய மிகக் கொடுமையான பாலியல் வன்கொடுமைக்கெதிராக தமிழகம் முழுவதும் பெண்களை அணிதிரட்டி தலைமையேற்று நடத்திய போராட்டங்கள், நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திட எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திலும் இவரின் பங்கு இருந்தது.\n\nசிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை.\nசிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பின்னணியில் இக்கொடுமையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பத்மினிக்கு நீதி கிடைத்திடவும், பத்மினிக்கு அரசு வேலை அரசு நிவாரணம் கிடைத்திடவும், அவர் தொடர் முயற்சிகள் எடுத்தார்.\n\nபிரேமானந்தா ஆசிரம பாலியல் வன்கொடுமை.\nபிரேமானந்தா ஆசிரமத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிரமத்தில் நடந்த கொலைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பலவேறு வடிவங்களில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்களை திரட்டி போராட்டங்கள் நடத்தி, வழக்குகளில் வெற்றிக்கண்டார்.\n\nசட்டமன்றத் தொகுதி உறுப்பினர்.\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது பொன்மலைப் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வருவதிலும், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் தலையிட்டு அனைத்திலும் தீர்வுகாண்பதில் சட்டமன்றத்திலும், அரசியல் கட்சி தலைவர்களோடும், அதிகாரிகளிடமும் இடைவிடாது பேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்றியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56748"}, {"id": [394, 7], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "நாடோடிகள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர் எனினும் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளில் இவர்களைக் காண்பதரிது.\n\nநாடோடிகளை அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரித்துள்ளனர். முதல் வகையினர் அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள வளங்களை வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்க்கை நடத்துபவர்கள். இரண்டாவது வகையினர் விலங்குகளை வளர்ப்பவர்கள். இவர்கள் மேய்ச்சல் நிலமுள்ள பகுதிகளுக்கு தமது வளர்ப்பு விலங்குகளுடன் நகர்ந்து கொண்டே இருப்பர். மூன்றாவது வகையினர் தமது திறமைகளைப் பயன்படுத்தி தங்களுடன் பயணிப்பவர்களுக்கு உதவி பொருளீட்டுவோர்.\nகடல் வாழ் நாடோடிகள்.\nபல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். \n\nகலை நாடோடிகள்.\nஇந்தியாவின் தமிழ் நாடு மாநில மக்கள் தொகையில் 5 லட்சம் மக்கள் நாடோடிகளாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் முக்கியமாக தாசரிகள், மணியாட்டிக்காரர்கள், குடுகுடுப்பைகாரர்கள், பாம் பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பகல்வேசக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள், மற்றும் வம்சராஜ் என பல இனத்தவர்கள் வாழுகிறார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_44280"}, {"id": [394, 8], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "பெயர்க் காரணம்.\nசக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமற்கிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமற்கிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும்.\n\nவிஸ்வநாத நாயக்கர் (1529–1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n\nஇவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.\n\nஇவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப் பணியாளர்கள், கழிவு அகற்றல் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இவர்கள் துப்புரவுப்பணி தொழிலுக்கு மேலதிகமாக மேற்கு மற்றும் வட தமிழ்நாட்டில் ஒரு சிலர் விவசாயத் தொழிலாளிகளாகவும் ஈடுபடலாம்.\n\nமுகலாயர் வருகைக்கும் ஆங்கிலேயர் வருகைக்கும் பின்பு.\nமுகலாயர் வருகையின் போது முகவை (Raamanaathapuram) மண்ணில் ஒரு பாதி அருந்ததியர்கள் இசுலாம் மதத்தை தழுவினார்கள்.\n\nஆங்கிலேயர் வருகைக்கும் பின்பு தான் கல்வி பெற்று பலர் கிறித்தவ மதத்தை தழுவினார்கள்.\n\nவிடுதலைக்குப் பின்.\nசட்டப்படி இவர்கள் பட்டியல் சமுகத்தவராக அறிவிக்கப்பட்டனர். அரசாங்க பணிகளிலும், அரசியல் பதவியிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், உயரத் தொடங்கினர்.\n\nதொழில்கள்.\nஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத்தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசைக்கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்துவருகின்றனர்.\n\nகுறிப்பிடத்தக்க மக்கள் .\n- மதுரை வீரன் - ஒரு நாட்டுப்புற பாடகர்\n- ஒண்டிவீரன் - பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டவீரர்\n\nவெளியிணைப்புகள்.\n- அருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும் செய்தி\n- Untouchability in Karacheri\n- Tamil language article on night soil removal\n- Life in the margins\n- DNA studies comparing Sakkiliar with others within India\n\n\n\n\n", "document_id": "ta_ta_10524"}, {"id": [394, 9], "question": "பெண்களை பத்மினி, சித்தினி, சிங்கினி, அத்தினி என நான்கு வகையினராகப் பிரிக்கும் முறை <Query> என்ற சமற்கிருத இன்பவியல் நூலில் சொல்லப்பட்டுள்ளது.", "document": "வரலாறு.\nவட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்சி அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது. \n\nஎதிர்த்துப் போரிட முடியாத சுல்தான் போர் தர்மத்தை மீறி தனது ஆட்கள் மூலமாக பின்முதுகில் குத்துகிறான் ராஜபுத்திர மன்னன் அப்போது இறந்து விடுகிறார். அச்செய்தியை அறிந்த ராணி பத்மாவதி தீக்குளித்து இறக்கிறார். \n\nஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான். \nசித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி கூட்டுத் தீக்குளித்து உயிர் துறந்தாள். \n\n74,500 க்கு தரப்பட்ட மதிப்பு.\nகில்ஜியிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று ராணி பத்மினி என்ற பத்மாவதி உள்ளிட்ட அரண்மனைப் பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது. \n\nசுவாமி விவேகானந்தர் காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 74 என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.\n\nஇன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.\n\nரக்‌சா பந்தன்.\nராணி பத்மினி மன்னர் உமாயுனைச் சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், உமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் ரக்சா பந்தன் என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது.\n\nபிரபல கலாசாரத்தில்.\n- சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜாயசி என்பவர், கிபி 1540ல் இந்தி மொழியில், சித்தூர் ராணி பத்மினி குறித்து பத்மாவதி காவியம் இயற்றியுள்ளார். இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\n\n- சித்தூர் ராணி பத்மினி என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது.\n\n- ராணி பத்மினி குறித்த பத்மாவத் திரைப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் சனவரி, 2018ல் வெளியானது.\n\nஇதனையும் காண்க.\n- கூட்டுத் தீக்குளிப்பு\n\nஉதவி நூல்.\nஇந்தியப் பெண்மணிகள்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 96,97\n\n\n\n\n", "document_id": "ta_ta_60547"}]
[{"id": [396, 0], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": "2003 ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியில் தொடர்ச்சியாக உலக ரூபிக் வாகையர் போட்டிகளை ரூபிக் நிறுவனம் நடத்தி வருகிறது. 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திபாட் ஜாக்னாட் என்பவர் ரூபி புதிரைச் சரி செய்து புதிய உலகச் சாதனை செய்தார். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் (9.86 நொடிகள்) இந்தச் சாதனையைப் படைத்தார்.\n1980-களில் ரூபிக் கியூப் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. இதன் வெளியீட்டுக்குச் சற்றுப் பின்னர், Rubik's Revenge, ஒரு 4 x 4 x 4 பதிப்பு உட்பட இதையொத்த புதிர்கள் பல ரூபிக்கினாலும் பிறராலும் வெளியிடப்பட்டன. 2 x 2 x 2 மற்றும் 5 x 5 x 5 அளவுக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. அவை முறையே சட்டைப்பைக் குற்றி, பேராசிரியருடைய குற்றி என அறியப்பட்டன. பிரமிட் வடிவ பிரமிங்க்ஸ் ™, போன்ற பல்வேறுவடிவங்களிலும் கூட இவை வெளிவந்தன.\n\n\"Rubik's Cube\" செவன் டவுன்சு லிட். இன் வணிகக்குறியாகும். ஏர்னோ ரூபிக், இதன் இயங்கு முறைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- உலகப் புகழ் \"ரூபிக்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_219"}, {"id": [396, 1], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": "வரலாறு.\nமேற்கத்திய நாடுகளுக்கு பரவுதல்.\nஇந்த விளையாட்டு சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது சாங் வம்ச ஆட்சியின்போது தான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்விளையாட்டு சீனாவிலிருந்து கடல் வணிகம் மூலம் கப்பல் வழியே ஐரோப்பாவிற்கு பரவியது. அதன்பின்னர் முதலாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்த விளையாட்டு ஐரோப்பாவின் மிகச் சிறந்த புதிர் விளையாட்டாக மாறியது.\n\nஜெர்மன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு பரவுதல்.\nநீண்ட காலமாக சீனாவில் விளையாடப்பட்டு வந்த விளையாட்டான டான்கிராமை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அறிமுகப் படுத்தியவர் கப்பல் மாலிமியும் கடல் வணிகருமான எம்.டொனால்ட்சன் என்பவர் தான். டான்கிராம் பற்றிய புத்தகத்தையும் இவர் வெளியிட்டார்.\n\n1891-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஃப்ரெடெரிக் அடால்ஃப் ரிக்டர் என்பவர் ஜெர்மன் நாட்டில் முதன் முறையாக டான்கிராமை அறிமுகப் படுத்தினார்.\n\nசொற்பிறப்பு.\nடான்கிராம் என்ற வார்தையின் வேர்ச்சொல் என்னவென்று தெளிவாக தெரியவில்லை. Gram என்றால் கிரேக்கத்தில் கடிதம் என்று பொருள்படும்படியாக உள்ளது. ஆனால் tan என்பதற்கு நீட்டிக்க அல்லது தொடர என்றும் பல்வேறு பொருள் படும் என்று அனுமானிக்கப்படுகிறது.\n\nவிதிமுறைகள்.\nஏழு துண்டுகள் இருந்தால் ஏழையும் பயன்படுத்த வேண்டும். ஐந்து துண்டுகள் இருந்தால் ஐந்தையும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு துண்டுகளின் பக்கங்களும் அடுத்த துண்டின் பக்கத்தை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்றின் மேல் ஒன்று இருக்கக் கூடாது.\n\nThe two monks paradox – two similar shapes but one missing a foot.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87201"}, {"id": [396, 2], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": "காணொளி விளையாட்டு வகைகள்.\n- அதிரடி விளையாட்டு\n- சாகச விளையாட்டு\n- சண்டை விளையாட்டு\n- புதிர் விளையாட்டு\n- ஓட்டப்பந்தய விளையாட்டு\n- பங்கு கொண்டு விளையாட்டு\n- சுடுதல் விளையாட்டு\n- உருவகப்படுத்தப்பட்ட விளையாட்டு\n- உடல் திறன் விளையாட்டு\n- உத்தி விளையாட்டு\n- இதர விளையாட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_122815"}, {"id": [396, 3], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": "டாக்டர் ச.வே.சு., விடுகதைகளின் ஒன்பது வடிவங்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் .அவை\n1.புதிர்(Enigma)\n\n2.சொல் விளையாட்டு( charade)\n\nஒரு சொல் அல்லது அதன் பகுதி பற்றிய குறிப்பு கொண்டு யூகித்து காண முயலும் விளையாட்டே சொல் விளையாட்டு. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வோரு பொருளைக் குறிக்க , இணைத்து பார்க்கும் போது முழுமையான விடையினை ஊகிக்க முடியும்.\n\nநடுவெழுத்தை நீக்கி விட்டால் நல்லதொரு மிருகாமகும்\n\nகடை எழுத்தை நீக்கி விட்டால் உள்ளாக மயக்கம் தரும்.\n\n மூன்றெழுத்த்தை கூட்டிவிட்டால் புண்ணிய நகரமாகும்.\n\n3.மாற்றெழுத்துப் புதிர்( Angram)\n\nஇது ஒரு பொருள் தரக்கூடிய சொல்லில் உள்ள எழுத்துகளை மாற்றி அமைப்பதன் மூலம் வேறொரு பொருள் தரக்கூடிய சொல்லினை பெற வைப்பது. இதனை இலக்கண நூலார் 'இலக்கண போலி என்பார்.\n\n4.வினோத வார்த்தை( Comundrum)\n\nநகைப்பு வினாக்களில் இருந்து வினோத வார்த்தைகள் தோன்றும்.\n\n ஓடுவாள் சாடுவாள் ஒற்றை காலில் நிற்பாள்\n\n5.எழுத்து கூட்டு( Logogrip)\n\nஎழுத்துகளை கூட்டியோ\nஅல்லது குறைத்தோ மாற்றியமைப்பதின் மூலம் திகைப்பை தருவது. ஒரே சொல்லை பயன்படுத்தி இரு வேறு பட்ட தன்மையினை உணர வைப்பது.இது 'இரு சொல் அலங்காரம்' போன்றது.\n\n பார்ப்பான் புத்தி படிப்பதெப்படி?\n\nபணக்காரர் அரையில் உடுப்பதென்னது?\n\n6.விகடப்பா( Epigram)\n\nஒரு கருத்தை புத்தி கூர்மையாகவும் வேடிக்கையாகவும் குறுகிய செய்யுள் வடிவில் உணர வைப்பது விகடப்பா ஆகும்.\n\nஒன்பது கால் எடுத்து வந்தான் என்பது இரண்டேகால் எடுத்து வந்தான் என பொருள் படும்.\n\n7.ஓவியப்புதிர்( Rebus)\n\nஎழுத்துகளையோ அல்லது சொற்களையோ ஓவிய வடிவில் அமைப்பது.\n\n8.சொற்புதிர்( Puzzle )\n\nஇது வியப்பையும் திகைப்பையும் உண்டாக்கும்.தடுமாறும் பொருளை தரும்\n ஊசி எப்போது செவிடாகும்\n\n9.நொடி வினா( Quize)\n\nநொடிக்குள் விடை சொல்லத்தக்க வினாக்களை நொடி வினா என்பர்.\n\nஇவ்வாறு ஒன்பது வகையான விடுகதைகளின் வடிவங்களை டாக்டர் ச.வே.சு., தனது தமிழில் விடுகதைகள் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115020"}, {"id": [396, 4], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": "மிலன் நகரில் ஓவியம் பயின்ற இவர் உரோமையில் இருந்த அரண்மனைகளிலும் கோவில்களிலும் படங்கள் வரைய உரோமைக்கு வந்தார். கத்தோலிக்க மறுமலர்ச்சிக்கால ஓவியர்களில் இவர் குறிக்கத்தக்கவர். இவரின் ஓவிய முறை தீவிரவாத மெய்மையிய வகையாகவும், சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட சியாரோஸ்கியூரோவாகவும் இருந்தது. இப்பயன்பாடு ஓவியக்கலையில் தனிப் பிரிவையே (tenebrism) துவங்கியது.\n\nஇவர் மிக இள வயதிலேயே புகழின் உச்சிக்குச் சென்றாலும், இவர் மிகவும் முரட்டுக் குணமுடையவராக இருந்தார். 1606இல் நடந்த பூசலில் இவர் ஒருவரைக் கொன்றதால் இவரின் தலையைக் கொணர்வோருக்கு பரிசுத்தொகை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனால் இவர் உரோமையிலிருந்து 1608இல் மால்டாவுக்கும், 1609இல் நேபல்சுக்கும் தப்பி ஓடினார். அங்கேயும் பூசல்களில் ஈடுபட்டதால் பல எதிரிகளை உருவாக்கிக்கொண்டார். ஒரு ஆண்டுக்குப்பின்னர் தமது 38ஆம் அகவையில், புதிர் நிறைந்த சூழ்நிலையில் காய்ச்சலினால் இறந்தார். \n\nஅவர் வாழ்ந்த போது மிகவும் புகழுடன் இருந்தாலும், இவரது மரணத்திற்குப் பின்னர் விரைவில் இவரின் புகழ் மறைந்தது. மேற்கத்திய கலையின் வளர்ச்சியில் இவரின் குறிக்கத்தக்கத் தன்மை 20ஆம் நூற்றாண்டிலேதான் மீண்டும் உணரப்பட்டது. இருப்பினும் இவரின் சமகாலத்தவரிலும், இவருக்குப்பின் வந்தோரிலும் இவரின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக பீட்டர் பவுல் ரூபென்ஸ், ரெம்பிரான்ட் முதலியோரின் ஓவியங்களில் இவரின் தாக்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65500"}, {"id": [396, 5], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": " ஜிம்பாப்வேவில் அதிக உயரமான நீர்வீழ்ச்சி முபாராஸி நீர்வீழ்ச்சி ஆகும்.  இந் நீர்வீழ்ச்சி 772 மீட்டர் (2,533 அடி)ஆகும்.  மேலும் இந் நீர்வீழ்ச்சி ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிக உயர்ந்த இடத்திலும், உலகிலேயே 6 வது மிக உயர்ந்த இடத்திலும் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123281"}, {"id": [396, 6], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": "கதை.\nஇம்முறை ஜேம்ஸ் பாண்ட், ஸ்பெக்டர் எனப்படும் உலகளாவிய குற்றவியல் கூட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார். ஸ்பெக்டர் என்ப்படும் அமைப்பு உலகளாவிய கடுங்கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முனைகிறது. அதனை கண்டறிந்து எப்படி ஜேம்ஸ் பாண்ட் அதனை முறியடிக்கிறார், அதற்காக அவர் என்னென்ன போராட்டங்களை செய்தார் என்பது தான் கதை. ஜேம்ஸ் பாண்டு படங்களில் பொதுவாக வரும் கதாபாத்திரங்களான 'எம்', 'மணிப்பெண்ணி' முதலிய கதாபாத்திரங்கள் இப்படங்களிலும் இடம் பெற்றுள்ளது.\n\nபடப்பிடிப்பு.\n\"ஸ்பெக்டர்\"  டிசம்பர் 2014 முதல் ஜூலை 2015 வரை ஆஸ்திரியா, ஐக்கிய ராஜ்யம், இத்தாலி, மொரோக்கோ மற்றும் மெக்ஸிக்கோவில் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிகளை மிக அதிகமான செலவில் தயாரிக்கப்பட்டள்ளது இப்படம். சண்டை காட்சிகளில் வரும் கணினி வரைகலை பணிகளை ஐந்து நிறுவனங்கள் சேர்ந்து செய்தது. அனைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போல் இப்படத்திலும் ஜேம்ஸ்பாண்ட் ஆஸ்டன் மார்டின் போன்ற பல உயர் ரக தானுந்தை ஒட்டி வருகிறார். ஸ்பெக்டர் படத்தில் மொராக்கோவில் உள்ள எர்போட் என்ற இடத்தில் பிரமாண்டமான வெடி விபத்துக் காட்சி ஒன்று வருகிறது. இந்தக் காட்சி உலக சினிமாக்களிலேயே மிகப் பெரிதான, நீளமான வெடிப்புக் காட்சி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.\n\nவெளியீடு.\n\"ஸ்பெக்டர்\" 26 அக்டோபர் 2015 இல் ஐக்கிய ராஜ்யத்தில் வெளியானது. பிறகு 6 நவம்பர் 2015 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியானது. தன்டர்பால் என்ற படம் வெளியான ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. \n\nநடிகர்கள்.\n- டேனியல் கிரெய்க்  ஜேம்ஸ் பாண்ட், முகவர் 007 ஆக நடித்துள்ளார்.\n- மோனிக்கா பெலூச்சி பாண்ட் பெண்ணாக. தனது ஐம்பதாவது வயது வயதில் இப்படத்தில் நடித்த இவர், பாண்ட் பெண்ணாக நடித்தவர்களிலேயே மிகவும் வயதானவர் என்ற பெயரை எடுத்தார்.\n\nஇசை மற்றும் ஒலிப்பதிவு.\nதாமஸ் நியூமன் \"ஸ்பெக்டரின் \"இசையமைப்பாளராக பணியாற்றினார். இவர் ஏற்கனவே வேறு ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இசையமைப்பு செய்துள்ளார். இப்படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு 88ஆவது அகாதமி விருதுகள் விழாவில் சிறந்த அசல் பாடல் பிரிவில் விருதை வென்றது. மேலும் சிறந்த அசலான பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதையும் பெற்றது.\n\nவரவேற்பு.\nபடம் வெளயான பிறகு வர்தக ரீதியாக வெற்றிப்பெற்றது. 2015 இல் வெளியான படங்களில் அதிகமான வசூலைப் பெற்ற படங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றது. உலக அளவில் 880.7 மில்லியன் டாலர்களை இப்படம் வசூல் செய்தது. 135.5 மில்லியன் டாலர்கள் ஐக்கிய இராச்சியத்திலும் 200 மில்லியன் டாலர் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் வசூல் செய்தது. உலக அளவில் ஸ்கைஃபால் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த ஜேம்ஸ்பாண்ட் படம் இதுதான். \n\nஇப்படத்தை விமர்சனம் செய்த சினிமா விகடன், \"படம் சுமார் என முன்னாள் பாண்டான 'பியர்ஸ் ப்ராஸ்னன்'னே' கருத்து தெரிவித்து இருந்தாலும், பாண்ட் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.\" என்று குறிப்பிட்டது. படத்தை விமர்சனம் செய்த மாலை மலர், \"முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் ப்ராஸ்னன் படம் பரவாயில்ல ரகம்தான் என்று சொன்னாலும், இதை விட்டால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாக இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்பதால் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் படத்தை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.\" என்று குறிப்பிட்டது.<ref name=\"மாலை\">\n\n\n\n\n", "document_id": "ta_ta_123352"}, {"id": [396, 7], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": "வாழ்க்கை வரலாறு.\nடையோபண்டஸ் வாழ்கை பற்றி சிறு குறிப்புகளே உள்ளது. அவர் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரத்தை சேர்ந்தவர். இவரது காலம் கி.பி 200 மற்றும் 214 முதல் 284 முதல் 298 இடைப்பட்ட காலமாகும். இவரை பற்றிய பல குறிப்புக்கள் மெட்ரோடோருஸ் என்பவர் உருவாகிய கிரேக்க புதிர் மற்றும் விளையாட்டு செய்யுள் திரட்டின் மூலம் அறியப்படுகிறது.\n\nஅரித்மேட்டிகா.\nஅரித்மேட்டிகா கிரேக்க இயற்கணிதத்தின் மிக முக்கிய நூலாகும். இந்த நூல் பல நிச்சயம் மற்றும் நிச்சயமற்ற சமன்பாடுகளுக்கு எண் தீர்வுகளை வழங்குகிறது.டையோபண்டஸ் எழுதிய 13 நூல்களில் 6 மட்டுமே கிடைக்கப்பெற்றது. 1968 இல் கண்டுபிடிக்க பட்ட 4 அரபு புத்தகங்களும் டையோபண்டஸ் எழுதிய புத்தகங்கள் என நம்பப்படுகிறது. \n\nகணித குறியீடு.\nடையோபண்டஸ் பல இயற்கணித குறியீடுகளையும் அடையாளங்களையும் பயன்படுத்தினார். அவருக்கு முன்னர்வந்த பல கணிதவியலர்கள் அனைவரும் சமன்பாடுகளை முழுவதும் எழுதும் பழக்கத்தை கொண்டனர். ஆனால் டையோபண்டஸ் மீண்டும் மீண்டும் பயன்படும் சமன்பாடுகளுக்கு அடையாளங்களை உபயோகபடுத்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56940"}, {"id": [396, 8], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": "2001-ஆம் ஆண்டு சாபர்-பெட்ரொனாஸ் அணியின் வழக்கமான ஓட்டுனராக கிமி ராய்க்கோனன் பார்முலா 1-ல் நுழைந்தார். இதற்கு முன்னதாக வெகு சில இளநிலை திறந்த-சக்கர தானுந்து போட்டிகளில் மட்டுமே ஓட்டியிருப்பினும் சாபர்-பெட்ரொனாஸ் அணியின் தலைவர் பீட்டர் சாபர் கிமியின் செயல்திறனுக்கு உறுதியளித்ததன் பேரில், அகில உலக தானுந்து கூட்டமைப்பு \"கிமி\"க்கு சூப்பர் ஓட்டுநர் உரிமம் வழங்கியது. 2002-ஆம் வருடம் மெக்லாரன்-மெர்சிடஸ் அணியில் சேர்ந்தார். 2003, 2005 பருவங்களில் பெருவெற்றிப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றார். அவ்வருடங்களில் முறையே மைக்கேல் சூமாக்கர், ஃபெர்னான்டோ அலோன்ஸா ஆகியோர் பெருவெற்றியாளர்களாயினர். 2003 மற்றும் 2005 வருடங்களில் மெக்லாரன் தானுந்துகளின் நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குரியதாயிருந்தது. அத்தகைய இடர்ப்பாடுகள் ஏற்படவில்லையாயின் ராய்க்கோனன் எளிதில் பெருவெற்றியாளர் ஆகியிருப்பார் என்பது பல பார்முலா 1 மேதாவிகளின் கருத்தாகும்.\n\n2007-ஆம் ஆண்டு கிமி ஃபெராரி அணிக்கு மாறினார். ஆண்டுக்கு $51 மில்லியன் சம்பளம் பெற்றதன் மூலம் தானுந்து உலகிலேயே மிக அதிக சம்பளம் பெறும் ஓட்டுனரானார். ஃபெராரியில் முதல் வருடத்திலேயே பெருவெற்றியாளரானார். மெக்லாரனின் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் ஃபெர்னான்டோ அலோன்ஸா ஆகியோரை ஒரு புள்ளியில் வென்று பெருவெற்றியைக் கைப்பற்றினார். மேலும், தமது முதல் வருடத்திலேயே ஃபெராரியுடன் பெருவெற்றி பெற்ற மிகச்சில ஓட்டுநர்களில் ஒருவரானார். 2008-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒரு பருவத்தில் மிக அதிக \"அதிவேக சுற்று\"களை ஓட்டியவரானார். மேலும் ஒரு வருடத்திற்குப் பிறகு(2010-ல்) ஃபெராரியிலிருந்து விலகி உலக திரளணி போட்டித்தொடரில் சிட்ரொயன் இளவல் அணிக்கான ஓட்டுநரானார். அதில் அவர் சிட்ரொயன் சி4 டபிள்யூ.ஆர்.சி. தானுந்தை ஓட்டினார். உலக திரளணி பெருவெற்றித்தொடரைத் தவிர நாஸ்கார் தொடரிலும் ஆர்வம் கொண்டவராயிருந்தார். ஆகையால் கைல் புஷ் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணிக்காக கேம்பிங் வேர்ல்டு டிரக் சீரீஸில் பங்கெடுத்தார்.\n\nகிமி ராய்க்கோனன் மிகவும் அமைதியானவராகவும் ஆசுவாசத்தோடிருப்பவராகவும் வாழ்விலும் தானுந்துப் போட்டிகளிலும் ஒவ்வொரு படியையும் ஆராய்ந்து எடுப்பவராகவும் அறியப்படுகிறார். அதனாலேயே, அவர் \"ஐஸ்மேன்\" என்ற அடைமொழியால் அறியப்படுகிறார். தனது இடது முன்கையின் கீழ்புறத்தில் \"ஐஸ்மேன்\" என்று பச்சைகுத்தியுள்ளார். அவரது தலைக்கவசதிலும் இப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது மற்ற பட்டப்பெயர்கள் கிம்பா, ராய்க்கா, கிம்ஸ்டர்.\n\n2008-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 100 புகழ்பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்ற இரண்டு பார்முலா 1 ஓட்டுநர்களில் இவரும் ஒருவர். மற்றையவர் ஃபெர்னான்டோ அலோன்ஸா ஆவார். அந்த பட்டியலில் அவர் 2008-ஆம் ஆண்டு 36-வது இடத்திலும் அதற்கு முந்தைய ஆண்டு 41-வது இடத்திலும் இருந்தார். மேலும் அதே பட்டியலில் அதிக சம்பளம் பெறும் புகழ்பெற்றவர்களில் 26-வது இடத்திலும் விளையாட்டு வீரர்களில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலில் 5-வது இடத்திலும் (முதல் நான்கு இடங்கள் முறையே டைகர் வுட்ஸ்,டேவிட் பெக்காம்,மைக்கேல் ஜோர்டான்,பில் மிக்கல்சன்) இடம்பெற்றிருந்தார். 2009-ஆம் ஆண்டு அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் டைகர் வுட்ஸுக்கு அடுத்து இரண்டாம் இடம் பெற்றிருந்தார்.\n\nவெளியிணைப்புகள்.\n- Kimi Räikkönen official website\n- Formula One DataBase: Kimi Räikkönen\n\n\n\n\n", "document_id": "ta_ta_33006"}, {"id": [396, 9], "question": "உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் <Query> (படம்).", "document": "சிறுவர் விளையாட்டு.\n“ஒரு குடந் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது” என்று ஒன்று முதல் பத்து வரை இருவர் எதிரெதிராக இடைவெளிவிட்டு நின்று கைகளை மேலே தூக்கிக் கோத்துக் கொள்ள அதன் இடைவெளியில் மற்றவன் புகுந்து சொல்லிச் செல்லும் போது பத்தாவது எண் சொல்லப்படும் போது நுழைபவன் பிடித்துக் கொள்ளப்படுவான். பிடிபடாமல் தப்புவது அவன் திறமையைப் பொருத்தது. இப்படி எண்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டு இன்றும் உள்ளது.\n\nஎண் புதிர் விளையாட்டு.\nசிறுவர்கள் எண்ணைக் கொண்டு புதிர் அமைத்து விளையாடும் முறையும் முன்பு இருந்திருக்கிறது.\n\nஎன்று சொல்லி விளையாடுவார்கள். இதில் டா எனும் எழுத்து பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையைக் கொண்டு புதிருக்கு விடை காண வேண்டும். அதாவது “ஆறுடா அது பத்துடா மாட்டை” என்று சரியான விடையைக் கணிக்க வேண்டும்.\n\nவிடுகதை விளையாட்டு.\nவிடுகதை வழியாகவும் எண் விளையாட்டு இருந்துள்ளது. இதன் மூலம் சிறுவர் சிறுமியர்க்கு எண் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.\n\nஏழும் ஏழுமாகப் பதினான்கு குழிகள் பல்லாங்குழியில் இருக்கும். இதைக் கொண்டு இந்த விடுகதை அமைக்கப்பட்டுள்ளது.\n\nதமிழ் எண் விளையாட்டு.\nதமிழ் எண்களை நினைவில் கொள்ளும் விதமாகவும் சில விடுகதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\n\nஎல்லாம் சேர்ந்தால் மேன்மை. அஃது என்ன?\n\nதமிழ் எண் வடிவத்தில் எட்டாவது எண் வடிவம் ௮, ஐந்தாவது எண் வடிவம் ௫, இவற்றுடன் கடைசியாக மை சேர்த்து விடை காணப்பட்டுள்ளது.\n\nஊர் பெயர் விளையாட்டு.\nஊரின் பெயரை எண்களைக் கொண்டு விடுகதை வடிவில் அமைத்து விடை காணச் சொல்லும் விளையாட்டும் இருந்திருக்கிறது.\n\nஎண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து விடை காண வேண்டும். அதாவது திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் திருவாவினன்குடி என்று விடை காண வேண்டும்.\n\nஇலக்கியத்தில் எண் விளையாட்டு.\nபழந்தமிழ்ச் சிலேடைப் பாடலொன்றில் பின்வருமாறு வருகிறது.\n\nஇங்கு \n\n\n\n\n", "document_id": "ta_ta_27494"}]
[{"id": [397, 0], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "புகைப்பட மொழியில், வெளிப்பாடு பொதுவாக ஒரு ஷட்டர் சுழற்சியை குறிக்கிறது. உதாரணமாக: நீண்ட வெளிப்பாடு, போதுமான குறைந்த செறிவு ஒளியை கைப்பற்ற ஒற்றை, நீடித்த ஷட்டர் சுழற்சியை குறிக்கிறது, அதேவேளை பல்வெளிப்பாடு ஒரு ஒளிப்படத்தை உருவாக்க இரண்டு அல்லது மேற்பட்ட தனி வெளிப்பாடுகளை அதன் மேல் பதித்தலை குறிக்கிறது. ஒரே படச்சுருள் வேகத்திற்கு, திரட்டப்பட்ட ஒளிஅளவை வெளிப்பாடு (H) இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.\n\nஒளிஅளவை மற்றும் கதிர்ப்புஅளவை வெளிப்பாடு.\nஒளிஅளவை அல்லது ஒளிரும் வெளிப்பாடு ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டு நேரத்தில் குறித்த மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற கட்புல ஒளிஆற்றலின் (ஒளிர்வு சார்பு(luminosity function) மூலமாக எடையிடப்பட்ட) மொத்த இயற்பியல் அளவு என வரையறுக்கப்படுகிறது:\n\nஅங்கு\n\n- formula_2 (லக்ஸ் நொடிகளில் (lux.sec) வழக்கமாக) ஒளிரும் வெளிப்பாடு\n- formula_3 உரு-மேற்பரப்பு ஒளிர்வு (பொதுவாக லக்ஸ்(lux) இல்)\n- formula_4 வெளிப்பாடு நேரம் (வினாடிகளில்)\n\nசரியான வெளிப்பாடு.\n\"சரியான\" வெளிப்பாடு என்பது புகைப்படக்கலைஞரின் நோக்கம் விளைவை அடைகிறது என்பதற்கான வெளிப்பாட்டை கருதலாம்.\nஅதி வெளிப்பாடு,மற்றும் குறைவெளிப்பாடு.\nஓர் ஒளிப்படத்தின் முக்கிய பகுதிகள் அதிஉயர் பிரகசமாகவோ அல்லது வெள்ளை அடிக்கப்பட்டிருந்தால் அப்படம் அதி வெளிப்பாட்டிற்கு உட்பட்டது எனப்படும். . ஓர் ஒளிப்படத்தின் முக்கியமான பகுதிகள் இருண்டதாக அல்லது நிழல் பட்டதாக இருந்தால் அப்படம் குறை வெளிப்பாடிற்கு உட்பட்டது எனப்படும். \nஓர் ஒளிப்படத்தின் சரியான வெளிப்பாடு ஓர் காட்சியை படம் எடுக்கையில் ஒளிப்படக்கருவியின் உள்விழும் ஒளியின் அளவில் உள்ளது, ஒளிப்படக் கருவி பெறும் ஒளியின் அளவு அதன் நுண்துளையின் அளவு, அது திறந்து மூட எடுக்கும் நேரம், ஒளிப்பட உணரியின் உணர்தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32890"}, {"id": [397, 1], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "வாழ்க்கை வரலாறு.\n\"குலா\" பஷ்தூன் இனத்தைச் சார்ந்தாவர். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் போர் புரிந்த போது இவரின் பெற்றோர் கொல்லப்பட்டனர். அதன் பின் அகதியாக பாகிஸ்தான் அகதிகள் முகாமில் வசித்தவர்.\n\nதிருமண வாழ்க்கை.\n1980 களின் பிற்பகுதியில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. 1992 ஆம் ஆண்டு இவர் ஆப்கானிஸ்தான் திரும்பினார். இவருக்கு \"ரோபினா\", \"ஷாகிதா\" மற்றும் \"அலியா\" என்ற மூன்று மகள்கள் உள்ளனர். தனக்குக் கிடைக்காத கல்வி தனது மகள்களுக்குக் கிடைக்க வேண்டும் என குலா கூறியுள்ளார்.\n\nபுகைப்படம்.\n1984 ஆம் வருடம் \"நாஜிர் பாஹ்\" அகதிகள் முகாமில் \"நேஷனல் ஜியாகிரபிக்\" குழுமத்தின் புகைப்பட நிபுணர் \"ஸ்டீவ் மெக்குரி\"யால் குலா புகைப்படம் எடுக்கப்பட்டார். \"நிக்கான் எஃப்.எம் 2\" வகை புகைப்படக் கருவியில் \"நிக்கார் 105 மி.மி எஃப் 2.5\" ஆடி பயன்படுத்தப்பட்டு இப்புகைப்படம் எடுக்கப்பட்டது.\n\nதேடுதல்.\nபுகைப்படம் எடுக்கும் போது குலாவைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. 2002 ஆம் ஆண்டு இவரை மீண்டும் தேடிக்கண்டடைந்த பின்னரே இவரைப் பற்றி தெரிய வந்தன. புகைப்பட நிபுணர் \"ஸ்டீவ் மெக்குரி\" 1990 ஆம் ஆண்டிலிருந்து இவரை பலமுறை தேடிவந்துள்ளார். 2002 குலா தனது 30 ஆம் வயதில் கண்டுபிடிக்கப்பட்டார். தன்னை இதற்கு முன் புகைப்படம் எடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். பழைய புகைப்படத்துடன் இவரது கண்விழி ஒப்பிடப்பட்டு இவர்தான் ஆப்கான் பெண் என \"ஜாண் டாஹ்மான்\" உறுதி செய்தார். குலா தனது புகழ் பெற்ற ஆப்கான் பெண் புகைப்படத்தை 2002 ஆம் ஆண்டிற்கு முன் கண்டதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56325"}, {"id": [397, 2], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Scattered radiation, US.NRC\n- The Encyclopaedia of Medical Imaging Volume I\n\n\n\n\n", "document_id": "ta_ta_50814"}, {"id": [397, 3], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "இங்கு\n\n- \"V\" என்பது கனஅளவு\n- \"p\" என்பது ஒலி அழுத்தம்;\n- \"v\" என்பது திசைவேக துகள்;\n- \"ρ\" என்பது ஒலிஇல்லாத ஊடகத்தின் அடர்த்தி\n- \"ρ\" என்பது ஊடகத்தின் அடர்த்தி;\n- \"c\" என்பது ஒலியின் வேகம்.\n\nமேலும் காண்க.\n- ஒலி ஆற்றல் அடர்த்தி நிலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_108548"}, {"id": [397, 4], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "formula_1 \n\nஇங்கு P என்பது அழுத்தத்தைக் குறிக்கிறது. p – பாய்மத்தின் அடர்த்தியையும் v – பாய்மத்திற்கும் நகரும் பொருளுக்கும் இடையே உள்ள திசைவேகத்தையும் குறிக்கிறது. உதாரணமாக, பூமியின் வளிமண்டலம் வழியாக பயணம் செய்யும் ஒரு எரிவெள்ளி உருவாக்கும் அதிர்ச்சி அலையை, எரிவெள்ளியின் முன்னுள்ள காற்றில் உண்டாக்கும் அதிவிரைவு அழுத்தம் தோற்றுவிக்கிறது. தொடக்க நிலையில் தோன்றும் அழுத்தம் இராம் அழுத்தம் எனப்படுகிறது. தொடக்கத்தில் இவ்வழுத்தம் காற்றில் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இது எரிவெள்ளியைச் சூழ்ந்து அதைச் சூடாக்குகிறது .\n\nகொத்துகளில் உள்ள விண்மீன் பேரடைகள் கொத்து ஊடகங்களின் வழியாகச் நகரும் போது இத்தகைய இராம் அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றன. விண்மின்களிடை வாயுவில் விண்மீன் பேரடையிலிருந்து நீக்கமடைய போதுமான திறனாக இருக்கும் .\n\n", "document_id": "ta_ta_90642"}, {"id": [397, 5], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "ஆர்க்கிமிடீசின் தத்துவம்.\nஅமிழ்த்தப்பட்ட பொருட்களின் மீது தொழிற்படும் விசைக்கும் பொருளின் அடர்த்திக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்து விளக்கிய விஞ்ஞானி ஆர்க்கிமிடீசு ஆவார். இவரின் தத்துவம் பின்வருமாறு:\n\nஇத்தத்துவத்தை வெளியிட்ட இவ்வறிவியலாளரை நினைவுகோரும் முகமாக இத்தத்துவத்துக்கு ஆர்க்கிமிடீசின் தத்துவம் என பெயரிடப்பட்டுள்ளது. இத்தத்துவத்தின் படி\n\nஆர்க்கிமிடீசின் தத்துவத்தைக் கொண்டு இயற்பியல் கணக்கீடுகளை மேற்கொள்வதற்கு பொருளின் மீது செயற்படும் சில விசைகளைப் புறக்கணிக்க வேண்டும். அவ்வாறு புறக்கணிக்கா விட்டால் கணக்கீடு சிக்கலடையும். சாதாரண நிலமையில் நீரில் இடப்படும் ஒரு பொருளின் மீது புவியீர்ப்பு, மேலுதைப்பு என்பவற்றுக்கு மேலதிகமாக நீரின் மேற்பரப்பு இழுவிசையும், வளிமண்டல அமுக்கமும் செயற்படும். மிக நுணுக்கமான ஆராய்ச்சிகளைத் தவிர பொதுவாக கணக்கீட்டில் பிரதான விசைகளான புவியீர்ப்பையும், மேலுதைப்பும் மாத்திரமே கருத்தில் கொள்ளப்படுகின்றது. ஆர்க்கிமிடிசின் தத்துவத்தைக் கொண்டு நீரில் அமிழ்த்தப்படும் ஒரு கல்லின் எடையையும், அதனால் இடம்பெயர்க்கப்படும் நீரையும் கொண்டு அக்கல்லின் அடர்த்தியையும் அக்கல்லின் மீது தொழிற்படும் மேலுதைப்பையும் காணலாம். உதாரணமாக 12 N எடையுடைய கல்லொன்று நீரில் இடப்பட்ட போது 300 cm நீரை இடம்பெயர்த்தால், கல்லின் மீது 300cm * 1 gcm*1 kg/1000 g * 10 ms = 3 N மேலுதைப்பு செயற்படும். கல்லானது முழுமையாக நீரில் அமிழ்வதால் அதன் அடர்த்தி = 1200 g/ 300 cm = 4 gcm. இது போல அடர்த்தி தரப்பட்டிருந்தால் பொருளின் எடையை உய்த்தறியக்கூடியதாக இருக்கும்.\n\nஒரு பாய்மத்துக்குள் அமிழ்த்தபட்ட ஒரு பொருளின் எடை குறைவடைந்தது போல் இருக்கும். உதாரணமாக ஒரு கல்லைக் கயிற்றில் கட்டி நீருக்குள் அமிழ்த்தும் போது நிறை குறைவடைந்தது போல் உணரலாம். நீரினால் கல் மீதுள்ள மேலுதைப்பு கல்லின் நிறைக்கு எதிராகச் செயற்படுவதே இதற்குக் காரணமாகும். இவ்வாறு குறைவாகத் தோன்றும் நிறை \"தோற்ற நிறை\" என அழைக்கப்படும்.\nஇடம்பெயர்க்கப்பட்ட நீரின் கனவளவை அளக்க முடியா விட்டால் தோற்ற நிறைக் கோட்பாடைப் பயன்படுத்தி தேவையான கணியங்களைக் கண்டறியலாம்.\n\nவளியின் மேலுதைப்பு.\nவளியும் ஒரு பாய்மம் என்பதால் வளியாலும் மேலுதைப்பு வழங்கப்படும் எனினும் வளியின் அடர்த்தி மிகவும் குறைவென்பதால் பொதுவாக நாம் அதைப் புறக்கணிக்கின்றோம். வளியின் அடர்த்தி கிட்டத்தட்ட 1.2 kgm ஆகும். (ஒப்பீட்டுக்காக நீரின் அடர்த்தி= 1000 kgm) மிகவும் அடர்த்தி குறைந்த பொருட்களைக் கருதும் போது வளியின் மேலுதைப்பைக் கவனத்தில் எடுத்தல் அவசியமாகும். வளியை விட அடர்த்தி கூடிய பொருட்கள் புவியீர்ப்பின் கீழ் விழும். வளியை விட சிறிதளவே அடர்த்தி கூடிய பொருட்கள் மெதுவாகவே கீழே விழும் (உதாரணமாக பஞ்சு, காற்றால் நிரப்பப்பட்ட பலூன்). வெற்றிடத்தில் மேலுதைப்பு இல்லாததால் அனைத்து பொருட்களும் ஒரே வேகத்துடனேயே விழுகின்றன. வளியை விட அடர்த்தி குறைந்த பொருட்கள் வளியின் மேலுதைப்பு காரணமாக மேலே எழுகின்றின. உதாரணமாக அடர்த்தி குறைந்த வாயுக்களான ஐதரசன், ஹீலியம் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட பலூன்கள் புவியீர்ப்புக்கு எதிராக மேலே எழுகின்றன.\n\nவெளி இணைப்புக்கள்.\n- நீரில் விழல்\n- ஆக்கிமிடிசின் தத்துவம் – பின்புலம் மற்றும் பரிசோதனை\n- BuoyancyQuest (a website featuring buoyancy control videos)\n- W. H. Besant (1889) Elementary Hydrostatics from Google Books.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59138"}, {"id": [397, 6], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "வரலாறு.\n20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம்.\n\nலூயிஸ் டாகுரே.\n19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், \"டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு \"டாகுரியோடைப்' செயல்பாடுகளை \"\"ப்ரீ டூ தி வேர்ல்டு\" என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.\n\nமுதல் புகைப்படம்.\n1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லுõயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலை அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது.\n\nபுகைப்பட விருதுகள்.\nசிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு \"வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,\"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- உலகப் புகைப்பட நாள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33716"}, {"id": [397, 7], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "இது ராய்ட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்தைச் சார்ந்த ஆர்கோ தத்தா என்ற புகைப்பட நிபுணர் 2004 டிசம்பர் 28-ஆம் தேதி எடுத்த படம் ஆகும்.\n\nசுமார் 70,000 புகைப்படங்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n\nசுனாமியின் போது தப்பிபிழைத்த பெண்மணி ஒருவர், கடற்கரையில், தம் உறவினர் ஒருவரின் உடல் அருகே கதறுவதைக் காட்டும் இந்தப் புகைப்படம், சுனாமி அழிவின் கோரத்தையும், சோகத்தையும் துல்லியமாகச் சித்தரிப்பதாக ஆம்ஸ்டர்டாம் நகரில் இப்போட்டியை நடத்தியவர்கள் கூறுகிறார்கள்.\n\nவெளி இணைப்பு.\n- பரிசு பெற்ற படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_493"}, {"id": [397, 8], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "மேலும் பார்க்க.\n- கூகிள்\n- புகைப்பட தொகுப்பு ஏடு \n\n\n\n\n", "document_id": "ta_ta_19676"}, {"id": [397, 9], "question": "ஒரு புகைப்படம் எடுக்கும் போது புகைப்பட ஊடகத்தின் மீது விழும் மொத்தஒளி அடர்த்தி <Query> எனப்படுகிறது.", "document": "சாதனைகள்.\n- 1942-ம் ஆண்டு டில்லியில், பிரித்தானிய தகவல் தொடர்பு (பி.ஐ.எஸ்) சேவையில் புகைப்பட நிருபராக பணியாற்றினார்.\n- இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே, அப்போதைய ஆங்கிலேயர்கள், மற்றும் இந்திய தலைவர்களின் பேச்சுக்கள், பொதுக்கூட்டங்களில், புகைப்பட நிருபராக பணியாற்றினார்\n- இந்தியா சுதந்திரம் அடைந்து 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தேசிய ‌கொடி ஏற்றப்பட்டதை புகைப்படம் எடுத்த பெருமைக்குரியவரானார்.\n- இந்தியாவின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபு. ஜவஹர்லால் நேரு சந்திப்பினை புகைப்படம் எடுத்த பெருமையும் இவரைச் சாரும்.\n\nபெற்ற விருதுகள்.\n2011 சனவரி மாதம் இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது.\n\nமறைவு.\nசனவரி 15 2012இல் தனது வீட்டு கட்டிலிலிருந்து கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறி்ந்தது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இறக்கும் பொது இவருக்கு வயது 98.\n\nவெளி இணைப்புக்கள்.\n- இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் காலமானார் \n\n\n\n\n", "document_id": "ta_ta_41660"}]
[{"id": [399, 0], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "ஒலிப்பு.\nஉயிரொலிகளை வேறுபடுத்திக் கூறுவதற்குப் பின்வரும் மூன்று அடிப்படையான ஒலிப்பு இயல்புகள் பயன்படுகின்றன.\n\n1. அண்ணத்தை நோக்கிய நாக்கின் உயரம் (நிலைக்குத்துத் திசை)\n2. நாக்கின் நிலை {கிடைத் திசையில்)\n3. ஒலிப்பின் போதான இதழ்களின் அமைப்பு.\n\nஅருகில் உள்ள அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி வரைபடம் இம்மூன்று காரணிகளின் அடிப்படையில் உயிரொலிகளை வகைப்படுத்திக் காட்டுகிறது. இம்மூன்றும் தவிர உயிரொலிப் பண்புக்குக் காரணிகளாக அமையும் வேறு சிலவும் உள்ளன. மெல்லண்ண நிலை (மூக்கியல்பு), குரல்நாண் அதிர்வின் வகை, வேர்நா நிலை என்பன இவற்றுட் சில.\n\nஉயரம்.\nவாய்க்குள், நிலைக்குத்துத் திசையில் நாக்கின் வெவ்வேறு நிலைகளை உயிரொலியின் உயரம் என்று குறிப்பிடுகின்றனர். நாக்கு வாய்க்குள் அண்ணத்துக்கு அண்மையில் இருக்கும் நிலை மேல் நிலை ஆகும். [இ], [உ] ஆகிய உயிர்களை ஒலிக்கும்போது இவ்வாறு நிகழ்வதைக் காணலாம். அண்ணத்திலிருந்து கூடிய தூரத்தில் கீழே நாக்கு இருப்பது கீழ் நிலை. [அ] என்னும் உயிரை ஒலிக்கும்போது இவ்வாறு ஏற்படும். இவற்றுக்கு இடையில் இருப்பது இடை நிலை. நாக்கு மேல்நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை மேலுயிர் என்றும், கீழ் நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை கீழுயிர்கள் என்றும் அழைக்கின்றனர். இடைநிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகள் இடையுயிர்கள் எனப்படுகின்றன. மேலுயிர்களை ஒலிக்கும்போது தாடை மேலெழும்பி ஏறத்தாழ மூடிய நிலையை அடைகிறது. அவ்வாறே, கீழுயிர்களை ஒலிக்கும்போது தாடை கீழிறங்கித் திறந்த நிலையை அடைகிறது. இதனால், மேலுயிரை \"மூடுயிர்\" என்றும் கீழுயிரைத் \"திறப்புயிர்\" என்றும் அழைப்பதுண்டு. இந்தச் சொற் பயன்பாடுகளே அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் பயன்படுகிறது. உயிரொலி \"உயரம்\" என்பது \"ஒலிப்புறுப்புப் பண்பு\" என்பதைவிட அது ஒரு \"ஒலியியல் பண்பு\" என்பதே பொருத்தமானது. இதனால் தற்காலத்தில், உயிரொலி உயரம் என்பதை நாக்கின் நிலையைக் கொண்டோ அல்லது தாடையின் திறப்பு நிலையைக் கொண்டோ தீர்மானிப்பது இல்லை. முதல் ஒலியலைச்செறிவின் (F1) சார்பு அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டே உயிரொலி \"உயரம்\" வரையறுக்கப்படுகின்றது. F1 இன் மதிப்புக் கூடும்போது, உயிரொலியின் \"மேல் தன்மை\" அல்லது \"மூடு தன்மை\" குறைகிறது. எனவே உயிரொலியின் உயரம் F1 உடன் நேர்மாறான தொடர்பைக் கொண்டுள்ளது.\nஅனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி ஏழு வெவ்வேறு உயிரொலி உயரங்களைக் குறிப்பிடுகிறது.\n\n- மேலுயிர் (மூடுயிர்)\n- கீழ்-மேலுயிர் (அரை மூடுயிர்)\n- மேல்-இடையுயிர் (மூடு இடையுயிர்)\n- இடையுயிர்\n- கீழ்-இடையுயிர் (திறப்பு இடையுயிர்)\n- மேல்-கீழுயிர் (அரைத் திறப்புயிர்)\n- கீழுயிர் (திறப்புயிர்)\nஎந்தவொரு மொழியிலும் உண்மையான இடையுயிர்கள், மேல்-இடையுயிரில் இருந்தோ கீழ்-இடையுயிரில் இருந்தோ வேறுபடுவது இல்லை. ஆகிய எழுத்துக்களை மேல்-இடையுயிருக்கோ இடையுயிருக்கோ பயன்படுத்துவது உண்டு.\nஆங்கில மொழியில் உயிரொலிகளில் ஆறு வெவ்வேறு உயர வேறுபாடுகள் இருப்பினும், அவை நாக்கின் முன்-பின் நிலைகளில் தங்கியிருப்பன ஆகும். அத்துடன் இவற்றுட் பல ஈருயிர்கள். செருமன் மொழியின் சில வகைகளில் வேறு காரணிகளில் தங்கியிராத ஐந்து வெவ்வேறு உயர வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆம்சுட்டெட்டெனின் பவேரிய மொழியின் கிளை மொழியில் பதின்மூன்று நெட்டுயிர்கள் உள்ளன. முன் இதழ்விரி நிலை, முன் இதழ்குவி நிலை, பின் இதழ்குவி நிலை ஆகிய வகைகள் ஒவ்வொன்றிலும் நான்கு வெவ்வேறு உயர வேறுபாடுகளுடன் (மேல், மேல்-இடை, இடை, மேல்-கீழ் என்பன) கூடிய 12 உயிர்களுடன், ஒரு கீழ் நடு உயிரையும் சேர்த்து ஆகிய 13 உயிர்கள் உருவாகின்றன. இவற்றில் காணப்படும் உயர வேறுபாடுகள் நான்கு மட்டுமே.\n\"உயிரொலி உயரம்\" என்னும் இந்தக் காரணி மட்டுமே உயிரொலிகளுக்குரிய முதன்மை அம்சமாக உள்ளது. உலகின் எல்லா மொழிகளிலும் இக் காரணி உயிரொலிகளை வேறுபடுத்துவதற்குப் பயன்படுகின்றது. முன்-பின் இயல்பு, இதழ் குவிவு-இதழ் விரிவு இயல்பு போன்ற பிற இயல்புகள் எதுவும், உயிரொலிகளை வேறுபடுத்தும் காரணியாக எல்லா மொழிகளிலும் பயன்படுவதில்லை.\n\nமுன்-பின் இயல்பு.\nஉயிர்களின் முன்-பின் இயல்பு என்பது உயிரொலிகளை ஒலிக்கும்போது வாய்க்குள் நாக்கின் சார்பு நிலையைக் குறிக்கப் பயன்படுவது. [இ] போன்ற முன்னுயிர்களை ஒலிக்கும்போது நாக்கு வாய்க்குள் முன்தள்ளி இருக்கும். ஆனால், [உ] போன்ற பின்னுயிர்களை ஒலிக்கும்போது, நாக்கு வாய்க்குள் பின்தள்ளி இருக்கும். எனினும், உயிர், பின்னுயிரா முன்னுயிரா என்பதை அதன் ஒலிப்புமுறையின் அடிப்படையில் தீர்மானிப்பது இல்லை. இரண்டாவது ஒலியலைச் செறிவின் (F2) சார்பு அதிர்வெண் அடிப்படையிலேயே இது வரையறுக்கப்படுகிறது. F2 இன் மதிப்புக் கூடும்போது உயிர் கூடிய முன் இயல்பு கொண்டதாக இருக்கும்.\nஅனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, ஐந்து வகையான \"உயிர் முன்-பின் இயல்பு\"களைக் குறிப்பிடுகின்றது.\n\n- முன்னுயிர்\n- முன்னணுகு உயிர்\n- நடுவுயிர்\n- பின்னணுகு உயிர்\n- பின்னுயிர்\n\nஆங்கில மொழியில் எல்லா முன்-பின் இயல்பு வகைகளையும் சேர்ந்த உயிரொலிகள் இருந்தாலும், எந்தவொரு மொழியிலும், \"உயரம்\", \"இதழமைவு\" போன்ற காரணிகளின் துணை இல்லாமல் இந்த ஐந்து இயல்புகளின் அடிப்படையில் மட்டும் உயிர்கள் வேறுபடுவது இல்லை.\n\nஇதழ்குவிவு இயல்பு.\nஇதழ்குவிவு இயல்பு என்பது ஒலிக்கும்போது இதழ் குவிந்த நிலையில் அமைகிறதா அல்லவா என்பதை விளக்குகிறது. பெரும்பாலான மொழிகளில் இதழ்குவிவு இயல்பு, இடையுயிர் முதல் மேல்-பின்னுயிர்கள் வரையான உயிரொலிகளை வலுப்படுத்துவதாக அமைகிறதேயன்றித் தனித்துவமான ஒரு அம்சமாக அது அமைவதில்லை. பொதுவாகப் பின்னுயிர்களில் உயரம் கூடுதலாக இருக்கும்போது இதழ் குவிவதும் கூடுதலாக இருக்கும். எனினும், பிரெஞ்சு, செருமன், பெரும்பாலான உராலிய மொழிகள், துருக்கிய மொழிகள், வியட்நாமிய மொழி, கொரிய மொழி போன்ற சில மொழிகள் இதழ்குவிவு இயல்பையும், பின்-முன் இயல்பையும் தனித்தனியாகவே கையாளுகின்றன.\nஇருந்தபோதிலும், செருமன், வியட்நாமியம் ஆகிய மொழிகளிலும் கூட, இதழ்குவிவு இயல்புக்கும், பின்னியல்புக்கும் இடையே ஓரளவு தொடர்பு இருப்பதைக் காணலாம். இவற்றில், முன் இதழ்குவி உயிர்கள், முன் இதழ்விரி உயிர்களிலும் குறைந்த முன்னியல்பு கொண்டவையாகவும், பின் இதழ்விரி உயிர்கள், பின் இதழ்குவி உயிர்களிலும் குறைந்த பின்னியல்பு கொண்டவையாகவும் இருக்கின்றன. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில், இதழ்விரி உயிர்கள், இதழ்குவி உயிர்களின் இடப்பக்கத்தில் வைக்கப்பட்டு இருப்பது இந்த நிலையைக் காட்டுவதாக உள்ளது.\nபல்வேறு விதமான இதழினமாதலுக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. \"இடை\" தொடக்கம் \"மேல்\" வரையான இதழ்குவி பின்னுயிர்களில், பொதுவாக இதழ்கள் முன்புறம் நீள்கின்றன. இவ்வறு நிகழும்போது இதழ்களின் உட்புறம் வெளியே தெரியும். இது \"புற இதழ் குவிவு\" எனப்படுகின்றது. அதேவேளை, \"இடை\" தொடக்கம் \"மேல்\" வரையான இதழ்குவி முன்னுயிர்களில், இதழ்களின் விளிம்புகள் உட்புறமாக இழுக்கப்பட்டுக் குவிகின்றன. இது \"அக இதழ் குவிவு\" எனப்படும். எனினும் எல்லா மொழிகளிலும் இவ்வாறு அமைவதில்லை. எடுத்துக்காட்டாக, சப்பானிய மொழியில், \"அக இதழ் குவி பின்னுயிர்\" ஆகும். இது ஆங்கிலத்தில் உள்ள புற இதழ் குவி இலும் வேறுபட்டு ஒலிக்கும். சுவீடிய மொழி, நார்வேய மொழி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே இந்த இரண்டு வேறுபாடுகளும் ஒருங்கே காணப்படுகின்றன. இம் மொழிகளில், மேல் முன் இதழ்குவி உயிர்களில் 'அக இதழ் குவிவும், மேல் நடு இதழ்குவி உயிர்களில் புற இதழ் குவிவும் காணப்படுகின்றன. ஒலிப்பியலில் பல இடங்களில் இவ்விரண்டையும் இதழ்குவிவின் வகைகளாகக் கருதுகின்றனர். ஆனால், சில ஒலிப்பியலாளர்கள், இதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள், குவிவு (புற இதழ் குவிவு), அழுத்தம் (அக இதழ் குவிவு), விரிவு (இதழ்விரிவு) என்பவற்றை மூன்று தனித்தனியானவையாகக் கொள்ள விரும்புகின்றனர்.\n\nஉசாத்துணைகள்.\n- கருணாகரன், கி., ஜெயா, வ., \"மொழியியல்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.\n- சுப்பிரமணியன், சி., \"பேச்சொலியியல்\", நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33651"}, {"id": [399, 1], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "இடை-நடு இதழ்விரி உயிர்.\nஇடை-நடு இதழ்விரி உயிர் பெரும்பாலும் என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இக் குறியீடு ஒரு இதழ்விரி உயிரைச் சிறப்பாகக் குறிப்பதில்லை. துல்லியம் தேவைப்படும்போது துணைக் குறியைப் பயன்படுத்தி என எழுதுவது உண்டு.\n\nஒலிப்பிறப்பு இயல்புகள்.\n- நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.\n- கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப் பகுதியில் அமையும். அதாவது நாக்கு, முன்னுயிர், பின்னுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.\n- இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்விரி நிலையாகும்.\n\nஇடை-நடு இதழ்குவி உயிர்.\nசில மொழிகளில், மேல்-நடுவுயிர், கீழ்-நடுவுயிர் ஆகியவற்றிலிருந்து வேறுபடுகின்ற இடை-நடு இதழ்குவி உயிர் (இதழ்குவி ) இருக்கக்கூடும். எனினும், இம்மூன்று ஒலிகளுக்கும் இடையே வேறுபாடு காட்டும் உயிர்களைக் கொண்ட மொழி எதையும் இதுவரை கண்டறியவில்லை. அதனால், மேல்-இடை நடு இதழ்குவி உயிரொலிக்கு உரிய என்னும் குறியீட்டைப் பயன்படுத்தலாம். துல்லியம் தேவைப்படும்போது துணைக் குறியைப் பயன்படுத்தி என எழுதுவது உண்டு.\n\nஒலிப்பிறப்பு இயல்புகள்.\n- நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) இடை நிலை ஆகும். அதாவது நாக்கு, மேல்-இடையுயிர், கீழ்-இடையுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.\n- கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப் பகுதியில் அமையும். அதாவது நாக்கு, முன்னுயிர், பின்னுயிர் ஆகியவற்றை ஒலிக்கும்போது உள்ள நிலைகளுக்கு இடையில் இருக்கும்.\n- இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்குவி நிலையாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உயிரொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33803"}, {"id": [399, 2], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "உறுப்பமைவு.\nஒலிக்கும்போதான நாக்கின் நிலை, இதழ் அமைப்பு என்பவற்றைப் பொறுத்தே உயிர் ஒலிகள் வகை பெறுகின்றன. முக்கியமாக நாக்கின் மேல்-கீழ் நிலை, அதன் முன்-பின் நிலை, இதழின் குவிதல்-விரிதல் நிலை என்பனவே உயிர் ஒலி வேறுபாடுகளை உருவாக்குகின்றன. \"மேல் பின் இதழ்குவி உயிரை\"ப் பொறுத்தவரை, பின்வரும் நிலைமைகளைக் காணலாம்.\n\n1. நாக்கு வாயின் மேற் பகுதிக்குக் கூடிய அளவு அண்மையாக இருத்தல்.\n2. கூடி அளவு நாக்கு பின் தள்ளி இருத்தல்.\n3. இதழ்கள் குவிதல்\n\nதமிழில்.\nதமிழில் உ, ஊ ஆகிய இரண்டும் \"மேல் பின் இதழ்குவி உயிர்கள்\". இவற்றில் உ மேல் பின் இதழ்குவி குற்றுயிர் என்றும், ஊ மேல் பின் இதழ்குவி நெட்டுயிர் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒலிப் பிறப்பைப் பொறுத்தவரை உகரம், ஊகாரம் இரண்டும் ஒரே வகையினவே. ஒலிப்புக் கால அளவிலேயே இரண்டும் வேறுபடுகின்றன. குற்றுயிரை ஒலிக்கும்போது நாக்கு சற்று நெகிழ்வு உடையதாகவும், நெட்டுயிரை ஒலிக்கும்போது சற்று இறுக்கமாகவும் இருக்கும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உயிரொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33421"}, {"id": [399, 3], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- உயிரொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33801"}, {"id": [399, 4], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "- மேல்-கீழ் முன் இதழ்விரி உயிர்\n- மேல்-கீழ் நடு உயிர்\n\nதமிழில்.\nதமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.\n\nஉசாத்துணைகள்.\n- கருணாகரன், கி., ஜெயா, வ., \"மொழியியல்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.\n- சுப்பிரமணியன், சி., \"பேச்சொலியியல்\", நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33439"}, {"id": [399, 5], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "பெரும்பாலான மொழிகளில் இந்த உயிரை, முன் நீட்டிய இதழ் அமைவுடன் (புற இதழ் குவிவு) ஒலிக்கின்றனர். முன் நீட்டாமல் அழுத்திக் குவிந்த (அக இதழ் குவிவு) உதடுகளுடனும் சில மொழிகளில் இதனை ஒலிப்பது உண்டு.\n\nஒலிப்பிறப்பு இயல்புகள்.\n- நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) மேலண்ணத்தை அண்டி, வாய்க்குள் மேல் நிலையில் இருக்கும். இன்னொரு வகையில் சொல்வதானால், தாடை மேலெழுந்து ஓரளவு மூடிய நிலையில் இருக்கும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.\n- கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப்பகுதியில் அமையும். அதாவது முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் இடையில் அமைந்திருக்கும்.\n- இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்குவி நிலையாகும். பொதுவாக இதழ்கள், அவற்றின் உட்பகுதி வெளியே தெரியுமாறு முன் நீட்டிக் காணப்படும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உயிரொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33787"}, {"id": [399, 6], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "பயன்பாடு.\nஇந்திய-ஐரோப்பியம், திராவிடம் போன்ற மொழிக் குடும்பங்களில் /ɨ / ஒரு ஒலியனாகக் காணப்படுவது மிகவும் அரிது. ஆனால், அமெரிக்கத் தாயக மக்களின் மொழிகளில் தனியான ஒரு ஒலியனாக இது பொதுவாகப் பயன்படுகிறது. தற்காலத்தனவும், மீட்டுருவாக்கியனவுமான இத்தகைய மொழிகள் பலவற்றில், இவ்வொலிக்கு நெருங்கிய , போன்ற உயிரொலிகளுடன் ஒலிப்பியல் அடிப்படையிலான வேறுபாட்டையும் இவ்வொலியன் கொண்டுள்ளது. கவுஃப்மன் கம்பெல், இசுட்டாக் சிமித் என்போர் எழுதிய நூலொன்றில், இந்த ஒலியன் இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியில் ஒரு பொது அம்சமாக விளங்குவதை எடுத்துக் காட்டியுள்ளனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உயிரொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33786"}, {"id": [399, 7], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "- கீழ்-மேல் முன்னணுகு இதழ்விரி உயிர்\n- கீழ்-மேல் முன்னணுகு இதழ்குவி உயிர்\n- கீழ்-மேல் நடு இதழ்விரி உயிர்\n- கீழ்-மேல் நடு இதழ்குவி உயிர்\n- கீழ்-மேல் பின்னணுகு இதழ்குவி உயிர்\n\nதமிழில்.\nதமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.\n\nஉசாத்துணைகள்.\n- கருணாகரன், கி., ஜெயா, வ., \"மொழியியல்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.\n- சுப்பிரமணியன், சி., \"பேச்சொலியியல்\", நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33435"}, {"id": [399, 8], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- உயிரொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33799"}, {"id": [399, 9], "question": "உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை <Query> எனப்படுகிறது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- உயிரொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33791"}]
[{"id": [400, 0], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "1907க்கும் 1935க்கும் இடையே, மனிதர்களைக் கொன்று வந்த 12 புலிகளை வேட்டையாடி குமாவுன் பகுதி மக்களால் காவல் தெய்வமாக கொண்டாடப்பட்டார். இந்த 12 புலிகளும் ஏறத்தாழ ஆயிரத்து முந்நூற்றூவரின் மரணத்துக்குக் காரணமானவை. இவர் முதன்முதலில் வேட்டையாடிய சம்பாவத் புலி மட்டும் 436 ஆவணப்படுத்தப்பட்ட மரணங்களுக்குக் காரணமானது. கடத்தல்காரன் ஒருவனால் சுடப்பட்ட நிலையில் இரைதேட வழியின்றி நானூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களைக் கொன்றிருந்த பானார் சிறுத்தைப்புலியையும் கொன்றார். கடைசியாக, இவர் தனது 63வது வயதில் ஆண்புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண்புலியைக் கொன்றார்.\n\nபகல்நேரக் கொலைகளுக்குப் புலிகளும், இரவு நேரக் கொலைகளுக்குச் சிறுத்தைப்புலிகளும் காரணமாக இருந்ததை உற்றறிந்து எழுதினார். குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். பெரும்பாலான தாக்குதல்கள் அவப்பேறாகவோ, குட்டிகளை ஆபத்திலிருந்து காக்க முயலும் தாயின் செயலாகவோ நிகழ்ந்தனவேயன்றி ஆள்தின்ன அலைவதால் நிகழ்ந்தவையல்ல என்று உறுதியாக நம்பினார்.\n\nநல்ல உயரம் கொண்டிருந்த கார்பெட், புதருக்குள் மறைந்திருக்கும் புலியைக்கூட இருபதடிக்குள்ளாக நின்று எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்கவர். நடந்தேயும் தனியாளாகவும் செல்வதை விரும்பியவர்.\n\nஒன்றிய மாகாணப் பகுதிகளில் (இப்போது உத்தரப் பிரதேசம், உத்தராகண்டம்) கானுயிர்களைப் பேணுவதற்கான அமைப்பையும், அகில இந்திய கானுயிர்ப் பாதுகாப்புக் கலந்தாய்வுக் கூட்டத்தையும், இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார்.\n\n1947க்குப் பிறகு தனது சகோதரி மேகியுடன் கென்யாவிலுள்ள நியேரியில், ஆலமர வகையைச் சார்ந்த ஒரு மரத்தில் கட்டப்பட்ட குடிசையில் வசிக்கத் தொடங்கிய கார்பெட் 19 ஏப்ரல் 1955ல் மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். இவரது இறுதி வார்த்தைகள்: \"எப்போதும் துணிச்சலோடிரு.இவ்வுலகை பிறர் வாழ்வதற்கு இன்னும் மகிழ்ச்சிகூடிய இடமானதாக முயன்று மாற்று\". இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது ஆறாவது நூலான \"மர உச்சிகள்\" (\"Tree Tops\")-ஐ எழுதி முடித்திருந்தார்.\n\n1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.1968ல் புலியின் இதர ஐந்து துணைச்சிற்றினங்களில் ஒன்றுக்கு \"பாந்தெரா டைக்ரிஸ் கார்பெட்டி\" (\"panthera tigris carbetti\") என்று இவரது பெயர் சூட்டப்பட்டது. இப்புலி பொதுவாக கார்பெட் புலி என்றே அழைக்கப்படுகிறது.\n\nஎழுதிய நூற்கள்.\nஇவர் \"குமாவுனின் ஆட்தின்னிகள்\" (\"Man-eaters of Kumaon\")(1946), \"ருத்ரப்ரயாகின் ஆட்தின்னி சிறுத்தை\" (\"The man-eating leopard of Rudraprayag\")(1948), \"கோயில் புலியும் மேலும் சில குமாவுன் ஆட்தின்னிகளும்\"(\"Temple Tiger and maore man-eaters of Kumaon\")(1954) ஆகிய நூற்களில் தனது வேட்டை அனுபவத்தைப் பதிவு செய்தார். இந்திய ஊரக வாழ்க்கையை \"எனது இந்தியா\" (\"My India\") என்ற நூலில் பதிவு செய்தார். \"புதர்க்காட்டின் போதனைகள்\" (\"Jungle lore\") அவரது தன்வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது.\"குமாவுனின் ஆட்தின்னிகள்\" 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2198"}, {"id": [400, 1], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "இது மிகவும் எளிய விளையாட்டு. ஒரு வட்டத்தினுள்ளே குழை இருக்கும். வட்டம் ஏறைக்குறைய 50 யாட் விட்டம் கொண்டது. வட்டத்திற்கு அப்பால் எல்லை கோடுகள் உண்டு. படத்தை பார்க்கவும். யாரவது ஒருவர் வட்டத்துக்குள் இருக்கும் குழையை எடுத்துக்கொண்டு தன் பக்கம் மற்றவர் தொட முதல் ஓடி விட வேண்டும். மாட்டிக் கொண்டால் அவர் ஆட்டமிழப்பார்.\n\nஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு. \n\nசங்கப்பாடல் இதனை ‘வங்கா வரிப்பாறை’ என்று குறிப்பிடுகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் விளையாடப்படும்\nஇவ்வாட்டம் வெவேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. இது சிறுபாடு விளையாட்டு என்பது தமிழர் கொள்கை.\n\nவிவரம்.\nபாறை அல்லது திண்ணையில் கோடு போட்ட அரங்கம். முக்கோணக் கூம்புக் கோடு. கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.\n\nஆடுகள் என்னும் பெயரில் 15 சிறு காய்கற்கள். புலி என்னும் பெயரில் 3 சற்றே பெரிய காய்கற்கள். கோடுகள் ஆடும் புலியும் ஓடும் வழிகள். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். புலிக்காய்கள் உச்சியில் ஒன்றும் அடுத்த சந்திகளில் இரண்டுமாக முதலில் வைக்கப்பட்டிருக்கும். ஆடுகள் ஒவ்வொன்றாகச் சந்திகளில் இறங்கும். ஒரு ஆடு இறங்கியதும் புலி அடுத்த சந்திக்கு நாலாப்பக்கமும் நகரும். நகரும்போது அடுத்த சந்தியில் ஆடு இருந்து அடுத்த நேர்த்திசைச் சந்தி காலியாக இருந்தால் புலியை வெட்டிவிட்டுத் தாவும். இவ்வாறு புலி தாவ இடம் இல்லாமல் ஆடு புலியைக் கட்டவேண்டும். எல்லா ஆடுகளும் இறங்கிய பின்னர் ஆடும், புலியும் மாறி மாறி நகர்த்தப்படும். புலி நகரமுடியாமல் ஆடுகள் புலியைக் கட்டிவிட்டால் ஆட்டுக்கு வெற்றி. எல்லா ஆடுகளையும் வெட்டிவிட்டால் புலிக்கு வெற்றி. இதுதான் ஆட்டம்.\n\nவெளியிணைப்புகள்.\n- ஆடுபுலி ஆட்டம் - இணையத்தில் விளையாடும் செயலி\n- Kuzhai Edukkirathu\n\n\n\n\n", "document_id": "ta_ta_887"}, {"id": [400, 2], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதேவேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32090"}, {"id": [400, 3], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "பரந்த தகவமைப்பு கொண்ட இனமான புலிகள், சைபீரியாவின் டைகா(குளிரும் மரங்களும் நிறைந்த பகுதிகள்) முதல் திறந்த புல்வெளிகள் வரை, நிலநடுக்கோட்டுப் பகுதியின் மாங்குரோவ் சதுப்பு நிலங்கள் வரையிலும் பரவி உள்ளன. இவை பிரதேசம் சார்ந்தவை, பொதுவாக இவை தனிமையாக வாழ்பவை ஆகும். இவற்றுக்கு வேட்டையாடும் தேவைக்கு ஏற்ப தொடர்ச்சியான பரந்த வாழிடப்பரப்பு தேவைப்படுகிறது. இந்தக் காரணத்தினால் தான் பூமியின் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் இவை வாழும்போது அப்பகுதிகளில் மனிதர்களுடன் பல குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உண்டாயின. நவீன புலிகளின் ஒன்பது உள்ளினங்களில் மூன்று அழிந்துவிட்டன. மீதமுள்ள ஆறு உள்ளினங்கள் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில மிக ஆபத்தானவை. முதன்மையான நேரடிக் காரணங்கள், சொந்த வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் வாழிடத்தைப் பகுதிகளாகப் பிரித்தல் மற்றும் வேட்டையாடுதல், வரலாற்றுப்படி முதலில் மெசபடோமியா மற்றும் கவுகசஸில் இருந்து தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வரை இருந்த இவற்றின் எல்லையானது தற்போது குறிப்பிடுமளவுக்குக் குறைந்துள்ளது. வாழும் அனைத்து இனங்களும் சாதாரணமான பாதுகாப்பின் கீழ் இருக்கும் நிலையில் சட்டத்திற்குப் புறம்பான வேட்டை, சொந்த வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் அக-இனப்பெருக்கத்தாலான பாதிப்பு ஆகியவை தொடர்ந்த அச்சுறுத்தல்களாக உள்ளன.\n\nஎனினும் புலியே உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமாக அறியப்பட்டதாகவும் உள்ளது. அவை பழம் புராணங்களிலும் நாட்டுப்புற இலக்கியங்களிலும் முக்கிய இடம்பெற்றுள்ளன. தற்காலத் திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. புலிகளின் உருவமானது பல கொடிகளிலும் கோட் சின்னங்களிலும் இடம்பெறுகிறது. விளையாட்டு அணிகளுக்குச் சின்னங்களாகவும் பல ஆசிய நாடுகளின் தேசிய விலங்காகவும் உள்ளது.\n\nபெயரிடுதலும் சொற்பிறப்பு.\n\"டைகர்\" என்ற சொல் \"\"தீகிரிஸ்\" \" என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தக் கிரேக்கச் சொல்லானது பாரசீக மொழியில் அந்த விலங்கின் வேகத்தைக் குறிப்பிடும் வகையில் \"அம்பு\" எனப் பொருள்படும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம். மேலும் டைகிரிஸ் என்ற நதியின் பெயரிலிருந்தும் பிறந்திருக்கலாம். அமெரிக்க ஆங்கிலத்தில் \"தீகிரிஸ்\" என்ற சொல் முதலில் 1611 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. லின்னேயஸின் \"இயற்கையின் அமைப்பு\" என்ற அவரது 18 ஆம் நூற்றாண்டுக் கொள்கையில் விவரிக்கப்படும் பெரும்பாலான இனங்களில் \"ஃபெலிஸ் டைகிரிஸ்\" எனப்படும் இதுவும் ஒன்றாகும். அதன் பேரினத்தின் அறிவியல் பெயரான \"பாந்தெரா தீகிரிஸ்\", என்ற சொல் \"பான்-\" (\"அனைத்திலும்\") மற்றும் \"தெரான்\" (\"சிறந்தது\") என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து உருவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு வாய்வழிச் சொல் வரலாறாக இருக்கலாம். \"பாந்தெரா\" என்ற சொல்லானது செம்மொழிகளின் வழியாகவே ஆங்கிலத்திற்கு வந்திருந்தாலும் பெரும்பாலும் அது கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதன்படி இச்சொல்லுக்கு \"மஞ்சள் நிற விலங்கு\" அல்லது \"வெளிர் மஞ்சள்\" எனப் பொருள்.\n\nபுலிகளைக் குழுவாகக் காண்பது அரிது (கீழே காண்க), ஆனால் அவ்வாறு காணப்படும்போது அவை 'ஸ்ட்ரீக்' அல்லது 'அம்புஷ்' என அழைக்கப்படுகின்றன.\n\nபரவல் எல்லை.\nவரலாற்றின் முந்தைய காலத்தில் பெருமளவில் ஆசியாவில் கவுகசஸ் மற்றும் காஸ்பியன் கடல் முதல் சைபீரியா மற்றும் இந்தோனேசியா வரை புலிகள் பரவியிருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் போது பட்டைக்கோடிட்ட பூனைகள் மேற்கு ஆசியாவிலிருந்து முற்றிலுமாக அழிந்தன. பின்னர் அவற்றின் வாழ் எல்லையின் எஞ்சியப் பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட வரம்பில் மட்டுமே பகுதிகளாகத் தனிப்படுத்தப்பட்டன. தற்போது இவ்வாறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வாழிட எல்லை வரம்பானது மேற்கில் இந்தியாவிலிருந்து கிழக்கில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ளது. வடக்கு எல்லையானது தென்கிழக்கு சைபீரியாவில் அமுர் நதியுடன் முடிகிறது. தற்காலத்தில் புலிகள் வாழும் பெரிய தீவு சுமத்ரா மட்டுமே. ஜாவா மற்றும் பாலி தீவுகளில் இருந்த புலிகள் 20ஆம் நூற்றாண்டில் அழிந்துவிட்டன. மேலும் போர்னியோவில் எஞ்சியுள்ள புதைபடிவங்களில் மட்டுமே அறியப்படுகின்றன.\n\nஇயற்பியல் குணங்கள், வகைப்பாடு மற்றும் பரிணாமம்.\nபழமையான \"பாந்தெரா பாலயோஸினென்ஸிஸ்\" எனப்படும் புலி போன்ற பூனை இனத்தில் மிஞ்சியவை. இவை சீனாவிலும் ஜாவாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இனமானது 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் (இருபது இலட்சமாவது ஆண்டு முதல் தற்காலத்திலிருந்து 11,000 ஆண்டுகள் முன்பு வரையிலான காலம்) தொடக்கத்தில் வாழ்ந்தன. மேலும் இவை தற்காலத்திலுள்ள புலியை விடச் சிறியவையாக இருந்தன. மிகப் பழமையான புலிகளின் புதைபடிவங்கள் ஜாவாவிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை 1.6 முதல் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. மத்திய ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் முற்பகுதிக் காலத்தைச் சேர்ந்த பழமையான புதைபொருட்களிலிருந்து வேறுபட்ட புதைபடிவங்கள் சீனா மற்றும் சுமத்ரா பகுதிகளின் படிவுகளிலிருந்து கிடைத்துள்ளன. ட்ரினில் டைகர் (\"பாந்தெரா டைகிரிஸ் ட்ரினிலென்ஸிஸ்\" ) என்றழைக்கப்படும் உள்ளினமானது 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது. மேலும் இவற்றின் புதைபடிவங்கள் ஜாவாவின் ட்ரினில் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n\nபுலிகள் முதலில் இந்தியா மற்றும் ப்ளெஸ்டோஸீன் யுகத்தின் பிற்பகுதியில் கிழக்கு பெரிஞ்சியா (அமெரிக்கக் கண்டமல்ல), ஜப்பான் மற்றும் சக்கலின் ஆகிய பகுதிகளை அடைந்து வடக்கு ஆசியாவை அடைந்தன. ஜப்பானில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களிலிருந்து அந்தப் பகுதிகளில் வாழ்ந்த புலிகள், தற்போது தீவுப் பகுதியில் வாழும் உள்ளினங்கள் போலவும் பிராதனப் பகுதியில் வாழ்ந்தவற்றைவிடச் சிறியதாகவும் இருந்தன. உடலளவானது வாழும் இடத்தோடு தொடர்புடையதாக இருப்பதோ (இடம் சார்ந்த வளர்ச்சிக் கொள்கை என்பதைக் காண்க) அல்லது வேட்டையாட உணவு கிடைக்கும் அளவோ இதற்குக் காரணமாக இருக்கலாம். ஹோலுஸீன் காலம் (கடந்த 10,000 ஆண்டுகள்) வரை, புலிகள் போர்னியோவிலும் ஃபிலிப்பைன்ஸின் பாலவான் தீவிலும் வாழ்ந்தன.\n\nஇயற்பியல் குணங்கள்.\nபூனை இனத்திலேயே மிகவும் நினைவுகூறத்தக்க பெரிதும் அறியப்படுபவையாக இருப்பவை புலிகளே ஆகும் (சிங்கம் நீங்கலாக). இவை துரு-சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு-துரு நிற மேல்தோலைப் பெற்றுள்ளன. இவற்றின் நடுப் பகுதியும் அடிப்பகுதியும் வெண்ணிறத்தில் உள்ளன. முகத்தைச் சுற்றி ஒரு வெண்ணிற \"வளையம்\" காணப்படுகிறது. பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருந்து துல்லியமான கருப்பு வரை வேறுபடும் பட்டை பட்டையான வடிவமைப்பும் காணப்படுகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமும் அடர்த்தியும் உள்ளினங்களிடையே வேறுபடுகின்றன (இதே போல் உரோமங்களின் அடிப்படை நிறமும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாகச் சைபீரியன் புலிகள் பிற புலிகளை விட வெளிர்நிற உரோமங்களைக் கொண்டுள்ளன). ஆனால் பெரும்பாலான புலிகள் சராசரியாக 100 பட்டைகளைக் கொண்டுள்ளன. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது ஒவ்வொரு விலங்கிற்கும் தனிப்பட்ட விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இவற்றைக் கொண்டு தனித்தனியாக அவற்றை அடையாளங்காண முடிகிறது. இது மனிதர்களை அடையாளங்காண கைரேகைகளைப் பயன்படுத்துவதைப் போன்றதாகும். இருப்பினும் காட்டுப்புலியின் பட்டையின் வடிவமைப்பைப் பதிவு செய்வதில் உள்ள சிரமத்தின் காரணமாக இந்த அடையாளங்காணும் முறையானது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. புலிகள் வேட்டைக்காகச் செல்லும்போது பல நிறத்தாலான நிழல்களிலும் நீண்ட புல்வெளிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தப் பட்டைகள் உதவுவதால் இவை தோற்ற மறைப்பு செயலுக்கு உதவுவதற்கான அம்சமாகத் தெரிகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது புலியின் தோலில் இருக்கிறது. அதன் உரோமங்களை மழித்தெடுத்தாலும் இந்தப் பட்டை அமைப்புகள் நீக்கப்படுவதில்லை. பிற பெரிய பூனைகளைப் போலவே புலிகளின் காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது.\n\nகாட்டில் காணப்படும் பூனைகளில் மிகப் பெரியதாக இருப்பது புலிகளின் கூடுதல் தனித்தன்மையாகும். மிக வலுவான கால்களையும் தோள்களையும் பெற்றுள்ள இவை சிங்கங்களைப் போலவே பெரும்பாலும் தன்னை விட எடையில் அதிகமான விலங்குகளையும் இழுத்து வேட்டையாடக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. இருப்பினும் பெர்க்மானின் விதியால் தீர்மானிக்கப்பட்டபடி வளர்ச்சியானது அகலக்கோட்டுக்கு நேர்விகிதத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிடுமளவுக்கு அளவில் இவை பெரிதும் வேறுபடுகின்றன. இப்படி பெரிய ஆண் சைபீரியன் புலிகள் (\"பாந்தெரா டைகிரிஸ் அல்டைக்கா\") \"வளைவுகளுடன் சேர்த்து அளவிடுகையில்\" (\"கால்களுக்கிடைப்பட்ட தூரம்\" 3.3 மீ) 3.5 மீ வரையிலான நீளமும் 306 கிலோகிராம்கள் எடையும் கொண்டவை, இவை சுமத்ரா தீவுகளில் வாழும் 75-140 கி.கி எடை கொண்ட சிறிய புலிகளைக் காட்டிலும் குறிப்பிடுமளவு மிகப் பெரியவை. ஒவ்வொரு உள்ளினத்திலும் பெண் புலிகள் ஆண் புலிகளை விடச் சிறியதாகவே உள்ளன. பெண் புலிகளைக் காட்டிலும் 1.7 மடங்கு அதிக எடை கொண்ட ஆண் புலிகள் கூட உள்ளதால் பெரிய உள்ளினங்களில் ஆண் மற்றும் பெண் புலிகளுக்கிடையே உள்ள அளவு வேறுபாடானது குறிப்பிடத்தக்கது. கூடுதலாகப் பெண் புலிகளை விட ஆண் புலிகள் அகலமான முன் பாதங்களைப் பெற்றுள்ளன. இந்தப் பெரும் வேறுபாட்டை உயிரியலாளர்கள் புலிகளின் வழித் தடத்தை வைத்து அவற்றின் பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்துகின்றனர். முன்பகுதியில் தாழ்ந்தோ அல்லது தட்டையாகவோ இல்லாவிட்டாலும் புலியின் மண்டை ஓடானது சிங்கத்தின் மண்டை ஓட்டைப் போலவே உள்ளது. இது சிறிது நீண்ட விழிகுழியின் பின் பகுதியைக் கொண்டுள்ளது. சிங்கத்தின் மண்டை ஓடானாது அகன்ற நாசித் துளைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இவ்விரு இனங்களுக்குமான மண்டை ஓட்டின் வேறுபாட்டின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக வழக்கமாகக் கீழ்த் தாடையின் அமைப்பைப் பயன்படுத்துவதே இனங்களை அறிவதற்கு நம்பகமானது.\n\nகிளையினம்.\nபுலி இனத்தில் எட்டு கிளையினங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு அழிந்துவிட்டன. வரலாற்றின்படி இவை இந்தோனேசியாவின் சில தீவுகள் உட்பட வங்காளதேசம், சைபீரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா எனப் பரவியிருந்தன (தற்சமயம் வெகுவாகக் குறைந்துவிட்டன). தற்சமயம் வாழும் கிளையினங்கள், அவற்றின் வன உயிர்த்தொகையின் இறங்கு வரிசையில் இங்கே தரப்பட்டுள்ளன:\n\n- வங்கப்புலி அல்லது வங்காள அரசப்புலி (\"பாந்தெரா டைகிரிஸ் டைகிரிஸ்\"), இவை இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் பர்மா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இதன் வெவ்வேறு வாழ்விடங்கள்: புல்வெளிகள், துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகள், புதர்க்காடுகள், ஈரப்பத மற்றும் வறண்ட இலையுதிர்க்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகும். பொதுவாகக் காடுகளில் உள்ள ஆண்புலிகளின் எடை 205 முதல் 227 கி.கி (450-500 பவுண்ட்) ஆகவும், பெண்புலிகளின் சராசரி எடை 141 கி.கி வரையிலும் இருக்கும். இருப்பினும், வட இந்தியப் புலிகளும் வங்கப்புலிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிகளில் காணப்படுபவற்றை விடச் சற்று கொழுத்தவையாக உள்ளன. இந்த ஆண் புலிகள் சராசரியாக எடை கொண்டவையாக உள்ளன. ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புலிகளின் எண்ணிக்கை 2000-த்திற்கும் குறைவாக இருப்பதாக நம்பினார்கள். இந்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மிகச் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, காடுகளில் புலிகளின் எண்ணிக்கை வெறும் 1,411 (1165-1657 வரை புள்ளிவிவரப் பிழையை அனுமதிக்கின்றது) என்று தேராயமாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளில் 60% குறைந்துள்ளது. 1972 ஆம் ஆண்டு முதல் வங்கப்புலிகளைப் பாதுகாக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் எனப்படும் அரிய வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டமானது வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களுள் வெற்றிகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு புலிகள் சரணாலயமானது (சரிஸ்கா புலிகள் சரணாலயம்) அதன் மொத்த புலிகளின் எண்ணிக்கையையும் வேட்டையாடுவதன் காரணமாக இழந்து விட்டது.\n\n- இந்தியசீனப் புலி (\"பாந்தெரா டைகிரிஸ் கார்பெட்டி\" ), \"கார்பெட்டின்\" புலி என்றும் அழைக்கப்படுகிறது. இவை கம்போடியா, சீனா, லாவோஸ், பர்மா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகியவற்றில் வாழ்கின்றன. இந்தப் புலிகள் வங்கப்புலிகளை விடச் சிறியதாகவும் கருப்பாகவும் இருக்கின்றன: இவற்றில் ஆண்புலிகளின் எடை 150 முதல் 190 கி.கி (330–420 பவுண்ட்) ஆக உள்ளது. பெண் புலிகளின் எடை இவற்றை விடக் குறைவாக 110-140 கி.கி (242–308 பவுண்ட்) ஆக இருக்கும். மலைகள் அல்லது உயரமான பகுதிகளில் உள்ள காடுகளே அவற்றின் விருப்பமான வாழ்விடங்களாகும். இந்தியசீனப் புலிகளின் எண்ணிக்கை சுமார் 1200 முதல் 1800 வரை உள்ளது. இவற்றில் சில நூறுகள் மட்டுமே காடுகளில் மீதமுள்ளன. சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுதல், முதன்மை இரை இனங்களான மான் மற்றும் காட்டுப்பன்றி போன்றவற்றை சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடுவதால் ஏற்படும் இரைப் பற்றாக்குறை, வாழ்விடத் துண்டாக்கம் மற்றும் இனக்கலப்பு போன்றவற்றால் தற்போது இருக்கும் எண்ணிக்கையைத் தக்கவைத்தல் என்பது மிகவும் கடினம். வியட்னாமில் சீனர்களின் மருந்துக்கடைகளுக்கு இருப்பு வழங்கவதற்காக அவற்றின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி புலிகள் கொல்லப்பட்டுவிட்டன.\n\n- மலேயப் புலிகள் (\"பாந்தெரா டைகிரிஸ் ஜேக்சோனி\"), மலாய் தீபகற்பத்தின் தெற்குப்பகுதியில் மட்டுமே காணப்பட்டன. அங்கு 2004 ஆம் ஆண்டு வரை ஒரு கிளையினமாகக் கருதப்படாமல் இருந்தது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் பயிற்சி நிறுவனத்தின் பகுதியான மரபியல் வேறுபாட்டுக்கான ஆய்வுக்கூடத்திலிருந்து, லியோ எட் ஆல் அவர்களின் ஆய்வு வந்த பிறகு புதிய வகைப்பாடு தோன்றியது. சமீபத்திய கணெக்கெடுப்பானது காடுகளில் 600-800 புலிகள் இருப்பதாகக் காண்பித்தது. இதுவே புலிகளின் எண்ணிக்கையில் வங்கப்புலிகள் மற்றும் இந்தியசீனப் புலிகளுக்கு அடுத்ததாக மலேயப் புலிகளுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத்தந்தது. முக்கியப் பகுதிகளில் வாழும் புலிகளின் கிளையினங்களில் மலேயப் புலி தான் மிகவும் சிறியதும் வாழும் கிளையினங்களில் இரண்டாவதும் ஆகும். சராசரியாக எடையளவு, ஆண் புலிகள் 120 கி.கி மற்றும் பெண்புலிகள் 100 கி.கி ஆகும். மலேயப்புலியானது மலேசியாவில் கோட் சின்னங்களிலும் மேபேங்க் போன்ற மலேசிய நிறுவனங்களின் சின்னங்களிலும் தேசிய உருவமாகத் திகழ்கிறது.\n\n- சுமத்திராப் புலி (\"பாந்தெரா டைகிரிஸ் சமத்ரயி\"), இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் மிகவும் ஆபத்தானது. வாழும் புலியின் கிளையினங்கள் அனைத்திலும் மிகச்சிறியது, வயதுவந்த ஆண்புலிகளின் எடை 100 - 140 கி.கி (220–308 பவுண்ட்) மற்றும் பெண்புலிகளின் எடை 75–110 கி.கி (154–242 பவுண்ட்). அவற்றின் இந்தச் சிறிய அளவானது அவைகள் வாழும் சுமத்ரா தீவின் கடினமான அடர்ந்த காடுகளுக்கு ஏற்றதாகவும் அதே போல் சிறிய இரைக்கு ஏற்ற வகையிலுமே அமைந்துள்ளது. காட்டில் இவற்றின் எண்ணிக்கை 400க்கும் 500க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. இவை தீவில் உள்ள தேசியப் பூங்காக்களில் அதிகம் காணப்படும். சமீபத்திய மரபணு சோதனையானது அந்த இனம் அழிந்து விடாமல் இருக்கும்பட்சத்தில் அவை ஒரு தனிப்பட்ட இனமாக உருவாகலாம் என்பதைக் குறிக்கும் குறிப்புகள் உள்ளதாக உணர்த்தியது. இதுவே மற்ற கிளையினங்களை விடச் சுமத்ரா புலிகளைப் பாதுக்காக்க கண்டிப்பாக அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைகள் வரக்காரணமாக அமைந்தது. அதுபோல் வாழ்விடங்களை அழித்தலே தற்போதைய புலிகளின் எண்ணிக்கைக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது (தேசியப் பூங்காக்களிலும் இது போன்ற செயல்களின் பதிவுகள் தொடர்கின்றன), 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 66 புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லது மொத்த எண்ணிக்கையில் சுமார் 20% குறைந்துள்ளது.\n\n- சைபீரியன் புலி (\"பாந்தெரா டைகிரிஸ் அல்டைகா\"), இது \"அமுர்\", \"மஞ்சுரியன்\", \"அல்டைக்\", \"கொரியன்\" அல்லது \"வடக்கு சீனப்\" புலி என்றும் அறியப்படுகிறது. இது கிழக்கு சைபீரியாவின் தூரத்தில் உள்ள பிரிமோர்ஸ்கை க்ரையின் பகுதியான அமுர்-உஸ்ஸூரி மற்றும் ஹபரோவ்ஸ்க் க்ரை ஆகியவற்றுக்குள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய கிளையினமாகக் கருதப்பட்டது. தலையுடன் சேர்த்து உடலின் நீளம் 190–230 செ.மீ (ஒரு புலியின் வாலின் நீளம் 60–110 செ.மீ) மற்றும் சராசரி ஆண் புலிகளின் எடை , அமுர் புலியானது கெட்டியான அதன் தோலுக்காகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் வெளிர் தங்கநிறத்தாலும் சில பட்டைகளாலும் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணப்படுகிறது. காட்டில் வாழும் பெருத்த சைபீரியன் புலியின் எடை 384 கி.கி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மஸாக்கின் கூற்றுப்படி இந்த உருவத்தில் பெரிய புலிகளைப் பற்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிப்புகள் எதுவும் உறுதி செய்யவில்லை. இருந்தாலும் பிறந்து ஆறு மாதமான சைபீரியன் புலியானது முழுவதும் வளர்ந்த சிறுத்தைப் புலியைப் போலப் பெரியதாக இருக்கும். கடந்த இரண்டு கணக்கெடுப்பின்படி (1996 மற்றும் 2005), 450-500 அமுர் புலிகள் தனியாக மற்றும் ஏறக்குறைய தொடர்ச்சியாகவும் பரவிக் காணப்படுகின்றன. இது உலகின் பிரிக்கப்படாத புலிகளின் இனத்தில் ஒன்றாக உள்ளது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மரபணு ஆராய்ச்சியில் சைபீரியன் புலிகளும் மேற்கு \"காஸ்பியன் புலிகளும்\" (இவை கடந்த 1950களில் காடுகளிலிருந்து அழிந்தவிட்ட இரு வேறு கிளையினங்களாகக் கருதப்பட்டன) இயல்பாக ஒரே கிளையினத்தைச் சேர்ந்தவை. இங்கு கடந்த நூற்றாண்டில் மனிதனின் கண்டுபிடிப்புகளினால் இந்த இரண்டு எண்ணிக்கைகளுக்குமான வேறுபாடானது மிகச் சமீபத்தில் ஏற்பட்டிருக்கலாம்.\n\n- தென்சீனப் புலி (\"பாந்தெரா டைகிரிஸ் அமோயேன்சிஸ்\"), \"அமோய்\" அல்லது \"ஜியாமென்\" புலி என்றும் அறியப்படுகிறது. இது புலியின் கிளையினங்களில் மிகவும் அதிக ஆபத்தானது மற்றும் உலகின் அதிக ஆபத்தான 10 விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது புலியின் கிளையினங்களில் சிறியவற்றுள் ஒன்று தென்சீனப் புலிகளில் ஆண் மற்றும் பெண் புலிகளின் நீள வரம்பு இவற்றுக்கிடையே உள்ளது. ஆண் புலிகளின் எடை 127 கி.கி. மற்றும் 177 கி.கி. (280–390 பவுண்ட்) இடையேயும் பெண் புலிகளின் எடை 100 கி.கி. மற்றும் 118 கி.கி. (220–260 பவுண்ட்) இடையேயும் இருக்கும். 1983 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் தென்சீனப் புலிகள் எதுவும் காணப்படவில்லை. 2007 ஆம் ஆண்டில் விவசாயி ஒருவர் இவ்வகைப் புலியைப் பார்த்ததாகக் கூறி, ஆதாரமாகப் புகைப்படங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்தப் புகைப்படமானது சந்தேகத்திற்குரியதாக இருந்தது. பின்னர் அந்தப் புகைப்படம் போலியானது என்பதும் சீனக் காலெண்டரிலிருந்து நகலெடுத்து ஃபோட்டாஷாப்பில் வடிவமைக்கப்பட்டது என்பதும் வெளிப்பட்டது. அந்த “உருவகம்” மிகப்பெரிய புரளியானது.\n1977 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம், காடுகளில் உள்ள புலிகளைக் கொல்லுவதைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இச்சட்டம் கிளையினத்தைக் காப்பதற்கு மிகவும் தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அது ஏற்கனவே காடுகளிலிருந்து அழிந்துவிட்டது. சீனாவில் தற்போது 59 தென்சீனப் புலிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இவை ஆறு விலங்குகளிலிருந்து உருவானவை மட்டுமே என அறியப்படுகின்றன. ஆகவே கிளையினத்தைத் தக்கவைப்பதற்குத் தேவையான மரபியல் வேறுபாடு இப்போது இல்லாமல் போய்விட்டிருக்கலாம். தற்போது இந்தப் புலிகளைக் காடுகளில் மறுபடியும் உருவாக்க அங்கு இனப்பெருக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.\n\nஅழிந்துவிட்ட கிளையினங்கள்.\n- பாலினேசி புலி (\"பாந்தெரா டைகிரிஸ் பாலிகா\"), பாலி தீவு எல்லைக்குள் மட்டுமே இருந்தது. அவை அனைத்து புலி கிளையினங்களிலேயே மிகவும் சிறியதாக இருந்தன. அத்துடன் ஆண்புலிகளின் எடை 90-100 கி.கி. ஆகவும் பெண் புலிகளின் எடை 65-80 கி.கி. ஆகவும் இருந்தன. இந்தப் புலிகள் வேட்டையாலேயே அழிந்துபோயின-கடைசி பாலினேசி புலியானது 27 செப்டம்பர் 1937 அன்று மேற்கு பாலியில் உள்ள சும்பர் கிமா என்ற இடத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வயதுவந்த பெண் புலியாகும். எந்தப் பாலினேசிப் புலியும் காப்பகப்படுத்தப்படவில்லை. இந்தப் புலியானது பாலினேசி இந்து சமயத்தில் இன்றும் முக்கியப்பங்கு வகிக்கிறது.\n- ஜாவாப் புலி (\"பாந்தெரா டைகிரிஸ் சண்டைகா\"), இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்குள் மட்டுமே இருந்தது. தற்போது இந்தக் கிளையினமானது வேட்டையாடுதல் மற்றும் காடுகள் அழிப்புகளின் விளைவாக 1980களிலே அழிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கிளையினத்தின் அழிவு 1950கள் முதல் நிகழத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டது (அப்பொழுது காடுகளில் 25க்கும் குறைவானவை மீதம் இருந்ததாகக் கணிக்கப்பட்டு இருக்கிறது). கடைசியாக 1979 ஆம் ஆண்டில் அவற்றின் மாதிரியைப் பார்த்ததாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் 1990களில் உருவகங்கள் இருந்ததாகச் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆண் புலிகள் 100-141 கி.கி எடையுடனும் பெண் புலிகள் 75-115 கி.கி எடையுடனும் இருந்தன. ஜாவாப் புலிகள் மிகச்சிறிய புலி கிளையினங்களில் ஒன்றாக இருந்தது. இவை அளவில் தோராயமாகச் சுமத்திராப் புலிகளைப் போன்றே இருந்தன.\n\nகலப்பினங்கள்.\nபுலிகள் உட்பட பெரிய பூனைகளிடையே கலப்பினமாக்கலின் கருத்து, 19ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது. அப்பொழுது குறிப்பாக விலங்கியல் பூங்காக்கள், விநோதமாகக் காண்பித்து வியாபாரப் பெருக்கத்திற்காகக் கலப்பினமாக்கலில் நாட்டம் செலுத்தின. லிகர்கள் மற்றும் டைகான்கள் எனப்படும் கலப்பினங்களை உருவாக்கச் சிங்கங்களைப் புலிகளுடன் (அதிகமாக அமுர் மற்றும் வங்கப்புலி கிளையினங்கள்) இனப்பெருக்கம் செய்ததாக அறியப்பட்டது. இப்படிப்பட்ட கிளையினங்கள் விலங்கியல் பூங்காக்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்பட்டன. ஆனால் இனங்கள் மற்றும் கிளையினங்களைக் காக்க வேண்டும் என்பது வலுப்பெற்றதால் கலப்பினமாக்கல் இப்பொழுது ஊக்கம் இழந்துள்ளது. கலப்பினங்கள், சீனாவில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களிலும் விலங்கியல் பூங்காக்களிலும் இன்னமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.\n\nலிகர் என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி இடையே இனப்பெருக்கம் செய்யப்பட்ட கலப்பினமாகும். ஏனெனில் தந்தை சிங்கம் ஒரு வளர்ச்சியை மேம்படுத்தும் மரபணுவைச் செலுத்துகிறது. ஆனால் அதேபோன்று பெண் புலியிடமிருந்து வரும் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணு வராததால் லிகர்கள் தனது பெற்றோரில் ஒன்றை விட அதிக வளர்ச்சியடைகின்றன. அவை தனது பெற்றோர் இனங்கள் இரண்டின் உடல் மற்றும் நடத்தைகளையும் பகிர்ந்துள்ளன (சந்தன வண்ணப் பின்புலத்தில் புள்ளிகள் மற்றும் பட்டைகள்). ஆண் லிகர்கள் மலட்டுத்தன்மையுடையன, ஆனால் பெண் லிகர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்திறன் கொண்டுள்ளன. ஆண் லிகர்களுக்கு பிடரி மயிர் கொண்டிருப்பதற்கு 50% வாய்ப்புள்ளது. இருப்பினும் அவற்றின் பிடரி மயிரானது அசல் சிங்கத்தினது அளவில் பாதியளவே இருக்கும். லிகர்கள் பொதுவாக 10 முதல் 12 அடி வரை நீளத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் எடை 800 முதல் 1000 பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.\n\nஅரிதான டைகான் என்பது பெண் சிங்கம் மற்றும் ஆண் புலி ஆகியவற்றின் கலப்பினமாகும்.\n\nநிற வேறுபாடுகள்.\nவெள்ளைப் புலிகள்.\nவெள்ளைப் புலி நன்கு அறிந்த மரபணு சடுதி மாற்றத்தால் உருவாக்கப்பட்டது. தொழிநுட்பப்படி அது \"சின்சில்லா அல்பினிஸ்டிக்\" என்று அறியப்படுகிறது. இது காடுகளில் அரிதாக இருந்தாலும் அதன் பிரபலத்துக்காக விலங்கியல் பூங்காக்களில் அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வெள்ளைப் புலிகளின் இனப்பெருக்கம் பல சமயங்களில் உள்ளினப் பெருக்கத்திற்கு (தனித்தன்மை பின்னடைவதால்) வழிநடத்தும். கிளையினங்களை இனக்கலப்பு செய்யும் செயலில் பெரும்பாலும் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, வெள்ளை மற்றும் ஆரஞ்சுப் புலிகளின் புணர்ச்சியில் நிறைய புது முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற உள்ளினக்கலப்பு, வெள்ளைப் புலிகள் பிறக்கும்போதே வெட்டப்பட்ட மேல்தாடை மற்றும் பக்கவளைவு (வளைந்த முதுகுத்தண்டு) போன்ற உடல் ஊனத்துடன் இருப்பதற்கு வழிவகுக்கிறது. மேலும், வெள்ளைப் புலிகள் மாறு கண்களைக் (இதுவே மாறுகண் எனப்படுகிறது) கொண்டிருக்க வாய்ப்புள்ளது. திடகாத்திரமானதாகத் தோன்றும் வெள்ளைப் புலிகளும் கூடப் பொதுவாக அவற்றின் ஆரஞ்சு புலிகளைப் போல நீண்டநாள் வாழாது. வெள்ளைப் புலிகள் குறித்தப் பதிவுகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் முதலில் நடைபெற்றன. அதன் பெற்றோர் புலிகள் இரண்டும் வெள்ளைப் புலிகளின் அரிதான மரபணுவைப் பெற்றிருந்தால் மட்டுமே அவை நிகழ்கின்றன. இந்த மரபணுவானது ஒவ்வொரு 10,000 பிறப்புகளில் ஒன்றிற்கு மட்டுமே நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளைப் புலி என்பது ஒரு தனிப்பட்ட கிளையினம் அல்ல. அது ஒரு நிற மாறுபாடே ஆகும்; காட்டில் காணப்பட்ட ஒரே வெள்ளைப் புலி இனம் வங்கப்புலிகள் மட்டுமே (காப்பகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வெள்ளைப் புலிகளுமே குறைந்தபட்சம் வங்கப்புலி வகையைச் சேர்ந்தவையே ஆகும்), வெள்ளை நிறத்திற்குக் காரணமாக்க இருக்கும் ஒடுங்கிய பண்பு கொண்ட மரபணு வங்கப்புலிகளின் மூலமே வருகிறது என்று பொதுவாகக் கருதப்பட்டது. இருப்பினும் இதற்கான காரணங்கள் அறியப்படவில்லை. பொதுவாக புலிகளை விட இவை மிகவும் ஆபத்தானவை என்ற பொதுவான ஒரு தவறான கருத்தும் உள்ளது. வெள்ளைப் புலியின் பட்டைகளில் நிறமி இருப்பது தெளிவாக வெளிப்படை எனினும் வெள்ளைப் புலிகள் வெளிரியவை என்பது மற்றொரு தவறான கருத்து. அவை அவற்றின் வெள்ளைச் சாயலில் மட்டுமே மாறுபடவில்லை. அவை ஊதாக் கண்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற மூக்குகளையும் பெற்றுள்ளன.\n\nதங்கநிறப் பட்டைப் புலிகள்.\nகூடுதலாக மற்றொரு ஒடுங்கிய பண்பு மரபணுவானது, மிகவும் வழக்கத்திற்கு மாறான \"தங்கநிறப் பட்டை\" நிற வேறுபாட்டை உருவாக்கலாம், சிலநேரங்களில் அது \"ஸ்ட்ராபெர்ரி\" எனவும் அறியப்படுகிறது. தங்கநிறப் பட்டைப் புலிகளானது வெளிர் தங்கநிற மென்மயிர், வெளிரிய கால்கள் மற்றும் மங்கிய ஆரஞ்சுநிறப் பட்டைகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மென்மயிரானது பெரும்பாலும் இயல்பைவிட சற்று கடினமானதாக இருக்கும். தங்கநிறப் பட்டைப் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 30. இதில் மிகக் குறைவானவையே காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளைப் புலிகளைப் போன்றே ஸ்ட்ராபெர்ரி புலிகளும் வங்கப்புலிகளின் வகையைச் சேர்ந்தவையே ஆகும். பல மரபுக்கலப்புப் புலிகள் என்று அழைக்கப்படுகின்ற சில தங்கநிறப் பட்டைப் புலிகள் வெள்ளைப் புலியின் மரபணுவைக் கொண்டுள்ளன. இத்தகைய இரண்டு புலிகளைக் கலப்பினம் செய்யும்போது சில பட்டையில்லாத வெள்ளைச் சந்ததியை உருவாக்கலாம். வெள்ளை மற்றும் தங்கநிறப் பட்டைப் புலிகள் இரண்டுமே பெரும்பாலும் சராசரி வங்கப்புலிகளை விடப் பெரியதாக இருக்கின்றன.\n\nபிற நிற வேறுபாடுகள்.\n\"ஊதா\" அல்லது பலகைக் கல்நிறப் புலி, மால்டீஸ் புலி மற்றும் அதிகபட்ச அல்லது முழுமையான கருப்புப் புலிகள் ஆகியவையும் உள்ளதாகச் சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் கூறுகின்றன, இவை ஊகங்களாகவே உள்ளன. உண்மையாக இருந்தால் தனிப்பட்ட இனங்களாக இல்லாமல் இடைவெளியிட்ட மரபணு சடுதி மாற்றமாகவே இருக்கும்.\n\nஉயிரியல் மற்றும் நடத்தை.\nஇடம் சார்ந்த நடத்தை.\nபுலிகள் தனியாக வாழ்வன, அவை இடம்சார்ந்த விலங்குகள் ஆகும். புலியின் வாழ்விட அளவு வரம்பானது முதன்மையாக இரை கிடைக்கக்கூடிய தமையைச் சார்ந்தது. மேலும் ஆண் புலிகள் பெண் புலிகளை அடைவதற்கான வாய்ப்பையும் பொருத்தது. ஒரு பெண் புலியானது அதன் இருப்பிடமாக 20 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள இடத்தைக் கொண்டிருக்கும். இருப்பினும் ஆண் புலிகளின் இருப்பிடம் சற்று அதிகம். அவை 60–100 கி.மீ இடத்தில் வசிக்கின்றன. ஆண் புலிகளின் எல்லை வரம்பில் சில பெண்புலிகளின் எல்லைகளும் அடங்குகின்றன.\nதனிப்பட்ட புலிகள் ஒவ்வொன்றுக்கும் இடையேயான தொடர்புகள் மிகச் சிக்கலானது, இடம்சார்ந்த உரிமைகள் மற்றும் எல்லை மீறல்கள் தொடர்பாகப் புலிகள் பின்பற்றுவதற்கான எந்த \"விதிகளும்\" அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாகப் பெருவாரியான புலிகள் ஒன்றை ஒன்று சந்திப்பதைத் தவிர்க்கின்றன. இருப்பினும் ஆண் மற்றும் பெண் புலிகள் இரையை ஒன்றாகப் பகிர்ந்து கொள்வதற்கான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு ஆண் புலியானது தான் கொன்ற இரையை இரண்டு பெண் புலிகள் மற்றும் நான்கு குட்டிகளுடன் பகிர்வதை ஜார்ஜ் ஸ்கால்லெர் பார்த்துள்ளார். பெண் புலிகள் பெரும்பாலும் ஆண்புலிகள் அதன் குட்டிகளின் அருகில் இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் ஸ்கால்லெர் இந்தப் பெண்புலிகள் தனது குட்டிகளை ஆண் புலிகளிடமிருந்து காப்பதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பதைக் கண்டு அது குட்டிகளுக்குத் தந்தையாக இருக்கலாம் எனக் கருதுகிறார். ஆண் சிங்கங்ளைப் போலல்லாமல் ஆண் புலிகள், பெண் புலிகளும் குட்டிகளும் தான் கொன்றுவந்த இரையை முதலில் உண்ண அனுமதிக்கின்றன. மேலும் புலிகள் கொன்ற இரையைப் பகிரும்போது நெருக்கமாகவும் இணக்கமாகவும் நடந்து கொள்வதைக் காணமுடிகிறது. மாறாகச் சிங்கங்கள் அந்த நேரத்தில் சின்னத்தனமான சண்டையிட்டுக் கொண்டும் இருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புலிகளும் தங்கள் இரையை பகிர்ந்துகொள்வதும் காணப்பட்டுள்ளது. ஸ்டீபன் மில்ஸின் \"புலி\" என்ற புத்தகத்தில் ஒரு நிகழ்வை ரத்தம்பூரில் வால்மிக் தப்பரும் ஃப்த்தே சிங் ரத்தோரும் பார்த்த நிகழ்ச்சியைப் பற்றிப் பின்வரும் மேற்கோளில் விளக்குகிறார்:\nபத்மினி என்று அழைக்கப்படும் ஒரு ஆதிக்கமிக்கப் பெண் புலியானது 250 கி.கி (550-பவுண்ட்) உடைய ஒரு ஆண் நீலான் மானைக் கொன்றது - நீல்கை என்பது மிகப்பெரிய மானினம் ஆகும். அவர்கள் விடிந்தபிறகு அந்த மானைக் கொன்ற இடத்தில் அந்தப் பெண் புலியையும் அதன் மூன்று 14 மாதக் குட்டிகளையும் கண்டனர். மேலும் அந்தக் குட்டிகள் எந்தவித இடையூறுமின்றி அவை இருந்ததைப் பார்த்தனர். அந்த நேரத்தில் அந்தக் குடும்பத்தில் 2 வயது வந்த பெண்புலிகளும் ஒரு வயது வந்த ஆண் புலியும் சேர்ந்துகொண்டன - அவை பத்மினியின் முந்தைய ஈற்று வாரிசுகளாகும் மேலும் இரண்டு தொடர்பில்லாத புலிகளும் சேர்ந்து கொண்டன. அவற்றில் ஒன்று பெண் புலி மற்றொன்று அடையாளம் காணப்படவில்லை. மூன்று மணியளவில் அந்தக் கொல்லப்பட்ட இரையைச் சுற்றி ஒன்பது புலிகளுக்குக் குறையாமல் இருந்தன. \nஇளம் பெண் புலிகள் தனது இருப்பிடத்தை முதலில் அமைக்கும்போது அவை தமது தாயின் இருப்பிடப்பகுதிக்கு மிக அருகிலேயே அமைக்கின்றன. பெண்புலி மற்றும் அதன் தாய்ப்புலி ஆகியவற்றின் பிரதேசத்தின் பொதுவான பகுதியானது காலப்போக்கில் குறைகிறது. இருப்பினும் ஆண் புலிகள் அவற்றின் உறவான பெண் புலிகளைவிட அதிக இடத்தை அமைத்துக்கொள்கின்றன. மேலும் அவை இளம் வயதிலேயே தனியான இடத்தை அமைத்துக்கொள்ளுமாறு வெளியேற்றப்படுகின்றன. ஒரு இளம் ஆண் புலியானது மற்ற ஆண் புலிகளின் எல்லைக்குள் அடங்காத பகுதியைப் பார்த்து ஆக்கிரமிக்கும் அல்லது மற்ற ஆணின் பிரதேசத்தில் பிற ஆணிற்கு போட்டியாக மாறத் தேவையான வலிமை மற்றும் வயது வரும்வரை தற்காலிகமாக வாழும். தமது சொந்தப் பகுதிகளை விட்டு வெளியேறித் தனிப்பட்ட பிரதேசங்களை அமைப்பதற்காக வெளியேறிய இளம் புலிகளில்தான், வயதுவந்த புலிகளின் அதிகபட்ச இறப்பு வீதம் (ஆண்டுக்கு 30-35%) பதிவாகியுள்ளது.\n\nபிற பகுதியைச் சேர்ந்த பெண் புலிகள் தங்கள் பகுதிக்குள் வருவதைப் பெண் புலிகள் சகித்துக்கொள்ளும் அளவுக்கு ஆண் புலிகள் சகித்துக்கொள்வதில்லை. இருந்தாலும் பெரும்பான்மையான பிரதேச சிக்கல்கள், நேரடியான தாக்குதல் மூலமாக இல்லாமல் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதன் மூலமே வழக்கமாகத் தீர்க்கப்படுகின்றன. பலம் குறைவான புலிகள் புரண்டு விழுந்து முதுகு தரையில் படிய விழுந்து தோற்ற பல காட்சிகள் காணப்பட்டுள்ளன. பலசாலியான புலியானது ஒருமுறை தனது பலத்தை நிலைநாட்டிவிட்டால் அந்த ஆண் புலியானது தோல்வியடைந்த புலியைத் தன் பகுதிக்குள் வசிக்க அனுமதிக்கிறது. ஆனாலும் மிக நெருக்கமாக வராதவரை மட்டுமே அவை அனுமதிக்கப்படுகின்றன. ஒரு பெண் புலி காமவேட்கையில் இருக்கும்போது மட்டுமே இரண்டு ஆண் புலிகளுக்கு இடையே மிகவும் ஆபத்தான சண்டை நிகழும். அதன் விளைவாக ஏதேனும் ஒரு ஆண் புலி இறக்கலாம். இருந்தபோதிலும் இயல்பாக இது போன்ற நிகழ்வு அரிதுதான்.\n\nதனது பிரதேசங்களை அடையாளம் காண ஆண் புலிகள் மரங்களில் சிறுநீர் மற்றும் மலவாய்ச் சுரப்பிகளில் தோன்றும் சுரப்புநீர் ஆகியவற்றை தெளித்து அதனைக் குறியிடுகின்றன. அதேபோல் கழிவுகளைப் பரப்பித் தடம்பதிப்பதன் மூலமும் குறியிடுகின்றன. ஆண்புலிகள், பெண்புலிகளின் இனப்பெருக்கத்திற்கான நிலமையை அவற்றின் சிறுநீர் குறியீடுகளை முகர்ந்து பார்ப்பதன் மூலமாக அறிந்து உந்தலுணர்வை முகச்சுளிப்பைக் கொண்டு காட்டுகின்றன, இது ஃப்ளெமென் பதில் என்று அழைக்கப்படும்.\n\nவெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி புலிகள் காட்டில் ஆராயப்பட்டிருக்கின்றன. புலிகளின் எண்ணிக்கை கடந்தகாலங்களில் அவற்றின் கால்தடங்களின் ப்ளாஸ்டர் அச்சுத்தடங்களைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன. இந்த முறை தவறானது எனக் கண்டறியப்பட்டது அதற்குப் பதிலாகக் கேமராப் பதிவைப் பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது. அவற்றின் கழிவுகளிலிருக்கும் DNA அடிப்படையில் மதிப்பிடும் புதிய உத்திகளும் உருவாகி வருகின்றன. காடுகளில் ஆராய்ந்து அவற்றைத் தடமறிதலுக்கு ரேடியோ கழுத்துப்பட்டைகளும் பிரபலமான அணுகுமுறையாக இருந்திருக்கிறது.\n\nவேட்டையாடுதலும் உணவும்.\nகாடுகளில் புலிகள் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குகளை அதிகம் உண்கின்றன. சாம்பார் மான், காட்டெருமை, சீதல் மான், காட்டுப்பன்றி, நீலான் மான், நீர் எருமை மற்றும் எருமை ஆகியவையே இந்தியாவில் புலிகளின் பிடித்தமான இரையாகும். சிலநேரங்களில் இவை சிறுத்தைகள், மலைப்பாம்புகள், ஸ்லோத் கரடிகள் மற்றும் முதலைகள் ஆகியவற்றையும் உண்கின்றன. சைபீரியாவில் இவற்றின் முக்கிய இரையினங்கள் மஞ்சூரியன் வாப்பிடி மான், காட்டுப்பன்றி, சைகா மான், கடமான், ரோய் மான் மற்றும் கஸ்தூரி மான் ஆகியவையாகும். சுமத்ராவில் சாம்பார் மான், முண்ட்ஜக் மான், காட்டுப்பன்றி மற்றும் மலேசியப் பன்றி ஆகியவை இவற்றின் இரையினங்களாகும். காஸ்பியன் புலியின் முன்னாள் வரம்பில் சைகா ஆண்ட்டிலோப் மான், ஒட்டகங்கள், கௌகசியன் காட்டெருமை, யாக் மாடு மற்றும் காட்டுக்குதிரை ஆகியவை இரையினங்களாக இருந்தன. நிறைய ஊனுண்ணிகளைப் போலவே இவையும் சந்தர்ப்பவாதிகள் ஆகும். அவை குரங்குகள், மயில்கள், குழி முயல்கள் மற்றும் மீன் போன்ற மிகச்சிறிய இரைகளையே உண்ணுகின்றன.\n\nவயதுவந்த யானைகளைப் பொது இரையாக உண்பது மிகவும் கடினம். ஆனால் புலிகள் மற்றும் யானைகளுக்கு இடையே ஏற்படும் சண்டையிடும் சில நேரங்களில் யானை இரையாவதும் உண்டு. ஒரு சமயம் ஒரு புலியானது ஒரு வயதுவந்த இந்தியக் காண்டாமிருகத்தை கொன்றதாக அறியப்பட்டுள்ளது. இளம் யானை மற்றும் காண்டாமிருகக் குட்டிகளையும் எப்போதாவது இரையாகக் கொள்ளப்படுகின்றன. புலிகள் சில நேரங்களில் நாய்கள், பசுக்கள், குதிரைகள் மற்றும் கழுதைகள் போன்ற வீட்டு விலங்குகளையும் இரையாக்கிக்கொள்கின்றன. இவை விளையாட்டுக் கொல்லிகள் என அழைக்கப்படாமல் கால்நடைத் திருடர்கள் அல்லது கால்நடைக் கொல்லிகள் எனப்படுகின்றன.\n\nவயதான புலிகள் அல்லது காயம்பட்ட புலிகள் அவற்றின் இயற்கையான இரையை பிடிக்க முடியாத போது மனித உண்ணிகளாக மாறியுள்ளன; இந்த நிகழ்வு இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. சுந்தரவனக் காடுகளைச் சேர்ந்தவை இதற்கு விதிவிலக்காகும். இங்கு திடகாத்திரமான புலிகள், காட்டுப் பொருட்களைத் தேடிவரும் மீனவர்கள் மற்றும் கிராமவாசிகளைக் கொன்று உண்கின்றன. இதன் அர்த்தம் மனிதர்கள் புலியின் உணவில் சிறிய பங்கே என்பதாகும். புலிகள் சிலசமயங்களில் நார்ச்சத்து உணவுக்காகத் தாவரங்களை உண்ணும், ஸ்லோ மேட்ச் மரத்தின் பழம் அதற்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது.\nபுலிகள் வழக்கமாக இரவில்தான் வேட்டையாடும். பொதுவாக அவை தனியாகவே வேட்டையாடும். பெரும்பாலான பூனை இனங்களைப் போலவே பதுங்கியிருந்து எந்தக் கோணத்திலிருந்தும் பாய்ந்து தனது உடலின் அதிகமான திறனைச் செலுத்தி தனது உடல் அளவையும் வலிமையையும் பயன்படுத்தி பெரிய இரையையும் நிலைகுலையச் செய்யும். அதிக எடையைக் கொண்டிருந்தாலும் புலிகள் 49-65 கிலோமீட்டர்கள்/மணி (35-40 மைல்கள்/மணி) என்ற வேகத்தில் செல்லக்கூடியவை. இருப்பினும் புலிகளின் திண்மைக் குறைவு என்பதால் மிகக் குறுகிய தொலைவு மட்டுமே இவை இவ்வேகத்தில் செல்ல முடியும். இதனால் புலிகள் இரையைத் தாக்கத் தொடங்கும் முன்பு இரைக்கு மிகநெருக்கமாக இருக்க வேண்டியது அவசியம். புலிகள் சிறப்பாகத் தாவும் திறனைப் பெற்றுள்ளன; அது கிடைமட்டமாக 10 மீட்டர்கள் தாவியுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமாக இதில் பாதியளவிலேயே தாவல்கள் இருக்கின்றன. இருப்பினும் இருபது வேட்டைகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிகரமாக இரையைக் கொள்ள முடிகிறது.\n\nபெரிய இரையை வேட்டையாடும்போது புலிகள் பெரும்பாலும் முதலில் அவற்றின் தொண்டையைக் கடிக்கின்றன. முன்னங்கால்களைப் பயன்படுத்தி இரையைப் பிடித்துத் தரையில் இழுத்துத் தள்ளுகின்றன. புலியானது இரையின் மீது கிடுக்குப்பிடி போட்டுச் சாகும்வரை இரையின் கழுத்தை நெருக்குகிறது. இந்த முறையில் புலிகள் தம்மைவிட சுமார் ஆறு மடங்கு அதிக எடையுள்ள காட்டெருமை மற்றும் நீர் எருமைகளைக் கொல்கின்றன. சிறிய இரையை புலிகள் அதன் பிடரியைக் கடிக்கின்றன. பெரும்பாலும் தண்டுவடத்தை உடைத்தல், மூச்சுகுழலைக் கடித்தல், அல்லது தொண்டைக் குருதிச் சிரையை அல்லது கரோட்டிட் தமனியைக் கடித்து உடைத்தல்போன்ற முறைகளில் கொல்கிறது. புலிகள் இரையைக் கொல்ல தனது பாதநகங்களால் தாக்குவதும் வீட்டு விலங்குகளின் மண்டையோட்டை நொறுக்கும் அளவுக்குப் போதுமான பலமுள்ளதாக இருக்கிறது. இருப்பினும் இந்தத் தாக்குதல் முறை அரிதானதாகவே அறியப்படுகிறது. மேலும் ஸ்லோத் கரடிகளைத் தாக்கும்போது அவற்றின் முதுகை உடைக்கின்றன.\n\n1980களில் ரந்தம்பூர் தேசியப்பூங்காவில் \"கெங்ஹிஸ்\" என்று பெயரிடப்பட்ட ஒரு புலியானது தனது இரையை அடிக்கடி ஆழமான ஏரி நீரில் வேட்டையாடுகின்றது என அறியப்பட்டது. இந்த 200 ஆண்டுகளுக்கும் மேலான கண்காணிப்புகளில் இதற்கு முன்னர் இந்த மாதிரியான தாக்குதல் குணமானது அறியபட்டிருக்கவில்லை. மேலும் இந்தப் புலி மிகச்சிறந்த வெற்றியாளராகத் தோன்றியது. அதிகபட்சம் அதன் வேட்டைகளில் 20% இரையைக் கொல்வதில் முடிந்துள்ளது.\n\nஇனப்பெருக்கம்.\nபுலிகளின் புணர்ச்சி ஆண்டு முழுவதும் நிகழலாம். ஆனால் பொதுவாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை அதிகம் நடைபெறுகிறது. ஒரு பெண் புலி சில நாட்களுக்கு மட்டுமே இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கிறது. அந்தக் கால இடைவெளியில் புணர்ச்சி அடிக்கடி நடைபெறுகிறது. ஒரு இணைப் புலிகள் பொதுவாகப் பிற பூனையினங்களைப் போலவே சத்தத்துடன் அடிக்கடி புணர்கின்றன. கருவளர் காலம் 16 வாரங்களாகும். ஒவ்வொரு ஈற்றுக்கும் வழக்கமாக 3-4 குட்டிகள், ஒவ்வொன்றும் எடையில் பிறக்கின்றன. அவை பிறப்பிலேயே குருடாகவும் தனியே விட்டப்பட்டவையாகவும் இருக்கின்றன. பெண்புலிகள் அவற்றைத் தனியாக வளர்க்கின்றன, அவற்றைத் தோப்புக்கள் மற்றும் பாறைப் பிளவுகள் போன்ற மறைவிடங்களில் பாதுகாக்கின்றன. குட்டிகளின் தந்தைப் புலியானது பொதுவாக அவைகளை வளர்ப்பதில் பங்கெடுப்பதில்லை. பெண் புலிகளானது முந்தைய ஈற்றுக் குட்டிகளை இழந்துவிட்டால் 5 மாதங்களில் அடுத்த ஈற்றுக்குத் தயாராகிவிடுகின்றன என்பதால் பெண்புலியை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாக்குவதற்காகச் சுற்றித்திரியும் தொடர்பில்லாத ஆண் புலிகள் கூடப் புலிக்குட்டிகளைக் கொன்றுவிடலாம். புலிக்குட்டிகளின் இறப்பு வீதம் மிகவும் அதிகம் - சராசரியாகக் குட்டிகளில் பாதி இரண்டு வயதுக்கு மேல் பிழைத்து இருப்பதில்லை.\n\nபொதுவாக ஒவ்வொரு ஈற்றிலும் ஒரு மேலாங்கிய குட்டி இருக்கிறது. பொதுவாக அது ஆணாக இருக்கும் ஆனால் அது வேறு பாலினமாகவும் இருக்கலாம். இந்தக் குட்டியானது பொதுவாகச் சகோதரர்களுடன் விளையாடும்போது ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதிக சுறுசுறுப்புடன் இருக்கும். அது வழக்கத்தை விட வெகு குறுகிய காலத்திலேயே தாயை விட்டு விலகிச்செல்கிறது. 8 வாரங்களில் குட்டிகள் மறைவிடத்தைவிட்டு வெளியே வந்து தம் தாயைப் பின்தொடரத் தயாராகின்றன. இருப்பினும் அவை வயதாகும் வரை தாய்ப்புலி தனது பிரதேசத்தில் சுற்றித்திரியுமளவுக்கு அவை தாயுடன் பயணிப்பதில்லை. குட்டிகள் அவற்றின் வயது 18 மாதங்களை நெருங்கும்போது தாயைச் சாராதவையாகின்றன. ஆனாலும் அவை 2–2½ ஆண்டுகள் வயதாகும் வரை தங்கள் தாயைவிட்டுப் பிரிவதில்லை. பெண்புலிகள் பாலின முதிர்ச்சியை 3-4 ஆண்டுகளில் அடைகின்றன. ஆண்புலிகள் 4-5 ஆண்டுகளில் பாலின முதிர்ச்சியை அடைகின்றன.\n\nஒரு பெண்புலி தனது வாழ்நாளில் சராசரியாகச் சம எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் குட்டிகளைப் பிரசவிக்கும். காப்பகப்படுத்தப்பட்ட நிலையில் புலிகளின் இனப்பெருக்கம் நன்றாக உள்ளது. மேலும் அமெரிக்காவில் காப்பகப்படுத்தப்பட்ட புலிகளின் எண்ணிக்கையானது உலக காடுகளில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கலாம்.\n\nஇனங்களுக்கிடையே வேட்டையாடும் தொடர்புகள்.\nபுலிகள், சிறுத்தைப்புலிகள், மலைப்பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற பயங்கர மிருகங்களைக் கூடச் சிலநேரங்களில் கொல்லலாம். இருப்பினும் வேட்டையினங்கள் பொதுவாக ஒன்றையொன்று கொல்வதைத் தவிர்க்கின்றன. ஒரு முதலையிடம் அகப்படும் போது புலியானது தன் பாதங்களால் அந்த ஊர்வனத்தின் கண்களைத் தாக்கும். சிறுத்தைப்புலியானது நாளின் வெவ்வேறு நேரங்களில் வேட்டையாடுதல் மற்றும் வேறுபட்ட இரையை வேட்டையாடுதல் மூலமாகப் புலியிடமிருந்து வரும் போட்டியைத் தட்டிக்கழிக்கின்றன. பொதுவாகத் தேவையான அளவு இரையை கொண்டுள்ளதால் புலிகளும் சிறுத்தைப்புலிகளும் போட்டிச் சண்டைகள் மற்றும் சவன்னா என்ற வெப்பப் புல்வெளிகளில் பொதுவாகக் காணப்படும் இனங்களுக்கிடையேயான மேலாதிக்க நிலைகள் போன்ற சிக்கல்களின்றி வெற்றிகரமாக ஒன்றாக வாழ்கின்றன. இரண்டு இனங்கள் சேர்ந்து வாழும் பகுதிகளில் புலிகள் நரி எண்ணிக்கையைக் குறைக்கின்றன என அறியப்படுகிறது. செந்நாய் கூட்டம் உணவுப் பிரச்சினையில் புலிகளைத் தாக்கிக் கொல்வதாக அறியப்படுகிறது. இருப்பினும் வழக்கமாகப் பெரிய இழப்புகள் ஏற்படுகிறது. சைபீரியன் புலிகளும் பழுப்புநிறக் கரடிகளும் போட்டியாளர்களாக இருக்கலாம், வழக்கமாக அவை போட்டியைத் தவிர்க்கின்றன; இருந்தாலும் சிலநேரங்களில் புலிகள் கரடிகளின் குட்டிகளையும் சில வயதுவந்த கரடிகளையும் கொல்கின்றன. கரடிகள் (ஆசிய கருப்புக் கரடிகள் மற்றும் பழுப்புநிறக் கரடிகள்) ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் புலிகளின் உணவில் 5-8% பங்காக உள்ளன. தற்பாதுகாப்புக்காகவோ அல்லது இரைச் சண்டையின் காரணமாகவோ பழுப்புநிறக் கரடிகள், புலிகளைக் கொன்றதற்கான பதிவுகளும் உள்ளன. சில கரடிகள் குளிர்கால ஒடுக்கத்திலிருந்து எழும்போது புலிகளின் இரையை அபகரிக்க முயற்சிக்கும். இருப்பினும் புலிகள் சிலநேரங்களில் அதன் தாக்குதலைத் தடுத்துநிறுத்தும். ஸ்லோத் கரடிகள் மிக முரட்டுத்தனமானவை, சிலநேரங்களில் இளம் வயது புலிகளை அவற்றின் இரை இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறிகின்றன. இருப்பினும் வங்கப்புலிகளின் உணவு பெரும்பாலும் ஸ்லோத் கரடிகளே.\n\nபுலிச்சின்னம்.\n- தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கக் கொடியில் புலியின் சின்னம் இருந்தது.\n\nவாழ்விடம்.\nபொதுவாகப் புலியின் வாழ்விடம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது: எப்போதும் எளிதில் மறைவிடங்களைக் கொண்டிருக்கும். மேலும் அது நீர்நிலைகள் அருகில் உள்ளதும் இரை நிறைந்த பகுதியாகவும் இருக்கும். வங்கப்புலிகள் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகள், பகுதியளவு-பசுமைமாறாக் காடுகள்; கங்கை டெல்டாவின் சதுப்புநிலக் காடுகள்; நேபாளத்தின் இலையுதிர்க் காடுகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் முட்காடுகள் உட்பட அனைத்து விதமான காடுகளிலும் வாழ்கின்றன. அடர்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதிகள் புலிகள் மறைந்துகொள்ள ஏற்றதாக இருப்பதால் சிங்கத்துடன் ஒப்பிடும்போது, அவை பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதியைத் தேர்வுசெய்கிறது. மேலும் ஒப்பிடுகையில் மதிப்பும் ஆதிக்கமும் குறைவில்லாமல் தனி வேட்டையாடியாக இருக்கக்கூடிய இடத்தையே விரும்புகின்றன. பெரிய பூனையினங்களில் புலியும் ஜாக்குவார் சிறுத்தையும் மட்டுமே நன்கு நீந்துபவை; புலிகள் பெரும்பாலும் குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் அடிக்கடி குளிக்க்கின்றன. மற்ற பூனையினங்கள் போலத் தண்ணீரை ஒதுக்காமல் புலிகள் அவற்றை விரும்பித் தேடிச்செல்லும். சில நாட்களில் அதிக வெப்பமான நேரங்களில் அவை பெரும்பாலும் குளங்களில் குளித்துச் சூட்டைத் தணிக்கின்றன. புலிகள் மிகச்சிறப்பாக நீந்துபவை, அவை 4 மைல்கள் வரை நீந்தக்கூடியவை. புலிகள் பெரும்பாலும் இறந்துபோன அவற்றின் இரையை ஏரிகளில் கொண்டு செல்வதும் பொதுவாகக் காணப்படக்கூடிய ஒரு நிகழ்வு.\n\nபாதுகாப்பு முயற்சிகள்.\nகாட்டிலுள்ள புலிகளின் எண்ணிக்கையானது தோலுக்காக வேட்டையாடுதல் மற்றும் அதன் இருப்பிடத்தை அழித்தல் ஆகிய செயல்களால் மிகவும் குறைந்துவிட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் 100,000 புலிகளாக மதிப்பிடப்பட்டிருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது காடுகளில் அதன் எண்ணிக்கை 2,000 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. சில மதிப்பீடுகள் இன்னும் குறைவாக, 2,500ஐ விடக் குறைவான முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடிய புலிகளே உள்ளதாகக் கூறுகின்றன. முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியவையின் எண்ணிக்கை 250க்கு அதிகமான புலிகளைக் கொண்டுள்ள துணை எண்ணிக்கை எதுவும் இல்லை என்றும் கூறுகின்றன. சுமார் 20,000 புலிகளைத் தற்சமயம் காப்பகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த அழிவு ஆபத்தானது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இவ்வாறு காப்பகப்படுத்தப்பட்டவையின் எண்ணிக்கையில் 4-5,000 புலிகள் சீனாவில் உள்ள வியாபார நோக்கம் கொண்ட புலிகள் பண்ணைகளில் உள்ளன. அவை அனைத்தும் குறைந்த மரபணு வேறுபாடு கொண்டவை.\n\nஇந்தியா.\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா அதிக எண்ணிக்கையிலான வனப்புலிகளைக் கொண்டுள்ள நாடாகவும் உள்ளது. புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்று அறியப்படும் முக்கிய பாதுகாப்புத் திட்டம் 1973 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தொடங்கப்பட்டு செயலில் உள்ளது. மனித முன்னேற்றம் இல்லாத இடங்களை மீட்டெடுத்து நன்கு கண்காணிக்கப்படும் சுமார் 25 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியதே இதன் அடிப்படை நடவடிக்கையாகும். இந்தத் திட்டத்தின் விளைவாக 1973 ஆம் ஆண்டில் 1,200 என்று இருந்த வன வங்கப்புலிகளின் எண்ணிக்கை 1990களில் 3,500க்கும் அதிகமாக மாறி மூன்று மடங்காகியது. இருப்பினும் இந்திய அரசாங்கத்தின் அறிக்கைகள் சில சந்தேகங்களுக்குள்ளாயின. சமீபத்தில் பிறப்பிக்கபட்ட சிற்றினங்கள் சட்டம், புலிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அந்த சிற்றினங்களை வாழ்வதற்கு அனுமத்தித்தது. இது அத்திட்டம் தொடர்ந்து வெற்றி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.\n\n2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின் அறிக்கை 12 பிப்ரவரி 2008 அன்று வெளியிடப்பட்டது. அது இந்தியாவில் வனப் புலிகளின் எண்ணிக்கை தோராயமாக 1,411 என்று குறைந்துள்ளதாகக் காட்டுகிறது. அந்த அறிக்கையில் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கு சட்டவிரோதமாக வேட்டையாடுதலே நேரடியான காரணமாகலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\n\nரஷ்யா.\n1940களில் காடுகளில் உள்ள சைபீரியன் புலியானது 40 புலிகள் என்ற அளவில் அழிந்துபோகும் நிலையில் இருந்தது. சோவியத் யூனியன் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட வேட்டையாடுதலுக்கு எதிரான அமைப்புகள் வேட்டையாடுதலைக் கட்டுப்படுத்தின. மேலும் பாதுகாப்பு பகுதிகளின் (ஜபோவெட்னிக்குகள்) குழுக்கள் தொடங்கப்பட்டது. அவை புலிகளின் எண்ணிக்கையைச் சில நூறுகளாக அதிகரிக்க வழிவகுத்தது. 1990களில் ரஷ்யாவின் பொருளாதரம் சீர்குலைந்தபோது வேட்டையாடுதல் மீண்டும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது, உள்ளூர் வேட்டைக்காரர்கள் தடைசெய்யப்பட்ட மிகுந்த வருமானமளித்த சீனச்சந்தையை முற்றுகையிட அணுகினர். அப்பகுதிகளில் மரம்வெட்டுதல் அதிகரித்தது. உள்ளூர் பொருளாதார முன்னேற்றம், பாதுகாப்பு முயற்சிகளில் பெரிய வளங்களை முதலீடு செய்ய வழிவகுத்தது, பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு முன்னேற்ற விகிதத்தையும் காடுகளை அழிப்பதையும் அதிகரிக்கச் செய்தது. இனங்களைக் காப்பதில் உள்ள முக்கியத் தடையாக இருப்பது தனிப்பட்ட புலிகளுக்குத் தேவைப்படும் பரந்த அளவிலான பிரதேசமே (ஒரு பெண் புலிக்குச் சுமார் 450 கி.மீ. வரை தேவைப்படுகிறது) ஆகும். தற்போதுள்ள பாதுகாப்பு முயற்சிகள் உள்ளூர் அரசாங்கங்களாலும் உலகளாவிய நிதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் போன்ற சர்வேதச அமைப்புகளின் ஆதரவில் உள்ள NGOக்களின் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பெரிய பூனையினம் குளம்பு விலங்குகளின் எண்ணிக்கையை ஓநாய்களின் எண்ணிக்கையை விடக்குறைப்பதாலும் ஓநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாலும், கிழக்குப் பகுதி வேட்டையாடுபவர்களைச் சமரசம் செய்வதற்காக ரஷ்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புலிகளைக் கொண்டு ஓநாய்களின் எண்ணிக்கையைக் குறைத்தனர். தற்போது 400-550 விலங்குகள் காடுகளில் உள்ளன.\n\nதிபெத்.\nதிபெத்தில் புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்கள் பல்வேறு விழாக்கள் மற்றும் உடைகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள், அவற்றின் தயாரிப்புகள் அல்லது அவற்றின் வழிவந்த பொருட்களைப் பயன்படுத்துவது, விற்பது அல்லது வாங்குவது ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானம் எடுக்குமாறு தலாய்லாமா 2006 ஜனவரியில் அறிவுரை கூறினார். வேட்டையாடப்பட்ட புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்களுக்கு கிராக்கிக்கு இது நீண்டகால வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கப்படுகிறது.\n\nவனமீட்பு.\nஇந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரான பில்லி அர்ஜான் சிங் என்பவரே வனமீட்பு செயலில் முதலில் ஈடுபட்டவர். அவர் தான் வளர்த்துவந்த விலங்குகள் பூங்காவில் பிறந்த தாரா என்ற பெண் புலியை 1978 ஆம் ஆண்டில் தத்வா தேசியப் பூங்காவின் காடுகளில் மீண்டும் விட்டார். ஒரு பெண்புலி பலரைக் கொன்று கொண்டிருந்தது. பின்னர் அது சுட்டுக் கொல்லப்பட்டது இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இதையே பின்பற்றினர். அரசு அதிகாரிகள் அந்தப் புலியே தாரா எனவும் சிங் அது தாரா இல்லை எனவும் ஒருவருக்கொருவர் எதிர்த்து வாதிட்டுக்கொண்டனர். தாரா பகுதியளவு வங்கப்புலியாக இருந்ததால் அதன் அறிமுகத்தினால், அந்தப் பகுதியைச் சேர்ந்த புலிகளின் மரபணுத் தொகுதியில் கலப்படம் ஏற்பட்டது. அது வளர்க்கப்பட்ட இடமான ட்வைக்ராஸ் விலங்கியல் பூங்காவில் சரியாக இல்லாத பதிவுகளின் காரணமாக இந்த உண்மை முதலில் தெரியவில்லை. இதனால் வனமீட்புச் செயல் மதிப்பை இழந்தது.\n\nசீனப் புலிகளைக் காப்போம்.\nசீனப் புலிகளைக் காப்போம் என்ற அமைப்பு சீனாவின் மாநில வனப்பாதுகாப்பு ஆணையம் மற்றும் சீனப் புலிகள் தென்னாப்பிரிக்க அறக்கட்டளையும் இணைந்து சீனப் புலிகளை மீண்டும் காடுகளில் விடுவது தொடர்பான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. பெய்ஜிங்கில் 2002 நவம்பர் 26 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் சீனாவில் தென்சீனப் புலிகள் உள்ளிட்ட புலிகளை மீண்டும் காட்டில் விட்டு அவற்றின் இயல்பான காட்டை உருவாக்கித் தரும் ஒரு பிரதான சரணாலயத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரு சீனப் புலிப் பாதுகாப்பு மாதிரியை வழங்கியது. சில காப்பகங்களில் பிறந்த தென்சீனப் புலிகள் அவற்றின் வேட்டையாடும் திறன்களை மீண்டும் பெறும் பயிற்சிக்காக அவற்றைத் தென்னாப்பிரிக்காவில் விட்டு மிகவும் அருகிவரும் தென்சீனப் புலிகளை மீண்டும் காட்டில் விடுவதையே சீனப் புலிகளைக் காப்போம் அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் ஒரு புலிகள் சரணாலயத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சரணாலயம் தயாரானதும் அந்தப் புலிகளை மீண்டும் சீனாவின் சரணாலயத்தில் விடப்படும். பயிற்சிக்கு விடப்பட்ட புலிகளின்வழி உருவான குட்டிகள் சீனாவின் பிரதான சரணாலயத்தில் விடப்படும். முதலில் விடப்பட்ட விலங்குகள் தொடர்ந்து இனப்பெருக்கத்தைத் தொடர தெனாப்பிரிக்காவிலேயே இருக்கும்.\n\nஇதற்குத் தென்னாப்பிரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்கு அங்கு தென்சீனப் புலிகளுக்குத் தேவையான திறமையும் வளங்களும், நிலமும் விளையாட்டு வாய்ப்பும் கிடைப்பதே காரணமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகள் வெற்றிகரமாகத் தாமே சொந்தமாக வாழவும் வேட்டையாடவும் தேவையான திறமையைப் பெற்றுவிட்டன. இந்தத் திட்டம் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகளின் இனப்பெருக்கத்திற்கும் உதவியது. இந்தத் திட்டத்தின்போது 5 புலிக்குட்டிகள் பிறந்தன. இந்த 2வது தலைமுறைக் குட்டிகள் தமது தாயிடமிருந்தே வேட்டையாடுதல் மற்றும் வாழ்தலுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள முடியும்.\n\nமனிதர்களிடையே உள்ள உறவு.\nபுலி-இரையாக.\nஆசியாவின் ஐந்து பெரிய விளையாட்டு விலங்குகளில் புலியும் ஒன்றாக இருந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு காலத்தில் புலி வேட்டை என்பது மிக அதிக அளவில் நடைபெற்ற நிகழ்வாக இருந்தது. காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் செல்வச்செழிப்புமிக்க மாநிலங்களின் மஹராஜாக்களால் கௌரவமிக்க பாராட்டுக்குரிய விளையாட்டாப் போற்றப்பட்டது. சில வேட்டைக்காரர்கள் புலிகளை நடந்து சென்று வேட்டையாடினர். பிறர் \"உயர்பந்தல்களில்\" அமர்ந்துகொண்டு ஆடு அல்லது மாட்டை இரையாகப் பயன்படுத்தியும் வேட்டையாடினர். இன்னும் சிலர் யானையின் மீது அமர்ந்தபடியும் வேட்டையாடினர். சில நேரங்களில் கிராமவாசிகள் கொட்டு வாத்தியங்களை முழங்கி மிருகங்களை மரண வளையத்திற்குத் துரத்த உதவினர். புலிகளின் தோலை உரித்தல் குறித்து பல விளக்கமான வழிமுறைகள் உள்ளன. மேலும் புலிகளின் தோலுரித்துப் பதப்படுத்தலில் நிபுணர்களும் இருந்தனர்.\n\nமனித உண்ணிப் புலிகள்.\nபுலிகள் வழக்கமாக மனிதர்களை இரையாக உண்பதில்லை எனினும், பிற பூனையினங்களை விடவும் அதிகமாக மனிதர்களைக் கொன்றுள்ளன. குறிப்பாகப் புலிகளின் வாழிடங்களைப் பாதிக்கும் வகையில் மக்கள் தொகையும், மரம் வெட்டுதலும் விவசாயமும் நடைபெறும் பகுதிகளில் இது அதிகமாக நிகழ்கிறது. மனிதர்களை உண்ணும் புலிகள் பெரும்பாலும் பல்லிழந்த,வயது முதிர்ந்த புலிகளே. இவை தமக்குத் தேவையான இரையை வேட்டையாடும் திறன் இல்லாமல் போவதால் மனிதர்களை உண்ண முயற்சிக்கின்றன. மனிதர்களை உண்ணும் புலிகள் என அறியப்பட்ட அனைத்துப் புலிகளுமே மெரும்பாலும் விரைவில் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு விட்டன அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டு விட்டன. தொடர்ந்து மனிதர்களைக் கொல்லும் புலிகள் கூட மனித உண்ணிச் சிறுத்தைப் புலிகள்போல மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதில்லை. அவை வழக்கமாகக் கிராமத்தின் வெளிப்புறத்தில் இருக்கும். இருப்பினும் கிராமங்களிலும் சில நேரங்களில் தாக்குதல் நடைபெறுகிறது. இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் குறிப்பாகக் குமாயன், கர்வால் மற்றும் வங்காளத்தின் சுந்தரவன சதுப்புநிலத் தாழ்நிலங்களில் ஆரோக்கியமான புலிகள் மனிதர்களை வேட்டையாடுவது மிகக் குறிப்பிடக்கூடிய ஒரு சிக்கலாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் புலிகளின் துரித வாழிட இழப்பு காரணமாக மனிதர்களின் மீதான அவற்றின் தாக்குதல் சுந்தரவனப் பகுதிகளில் அதிகரித்துள்ளது.\n\nஆசியாவின் பாரம்பரிய மருத்துவம்.\nசீனாவின் பெரும்பாலான மக்கள், புலியின் பல உடற்பகுதிகள் மருத்துவ குணமுள்ளவை எனவும் வலி நிவாரணியாகவும் பாலுணர்வூக்கியாகவும் இருப்பதாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைகளை நிரூபிக்கப் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. புலிகளின் உடற்பகுதிகளை மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளைச் சீனாவில் முன்பே தடை செய்துள்ளனர். புலிகளைச் சட்ட விரோதமாக வேட்டையாடுவதற்கு மரண தண்டனை வழங்குமளவுக்கு சீன அரசு அளவு மீறிச் சென்றுமுள்ளது. மேலும் உலகில் அருகிவரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைக் காப்பதற்கான வணிக மரபின் கீழ் புலியின் உடலில் எந்தப் பகுதியையும் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. மேலும் சீனாவிலும் 1993 ஆம் ஆண்டிலிருந்து தேசிய அளவிலான இவ்வகைக்கான வணிகத் தடை உள்ளது. இருப்பினும் அங்கு பூனையினங்களை இனப்பெருக்கம் செய்து இலாபம் அடையும் செயலில் ஈடுபட்டுள்ள புலிப் பண்ணைகள் பல உள்ளன. தற்போது இந்தப் பண்ணைகளில் காப்பகங்களிலேயே பிறந்த அரைத் திறனுள்ள 4,000க்கும் 5,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான விலங்குகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\n\nசெல்லப் பிராணிகளாக.\nவிலங்கியல் பூங்காக்கள் மற்றும் மீன் காட்சியகங்களின் கூட்டமைப்பு மதிப்பிட்டபடி அமெரிக்காவில் மட்டும் 12,000 புலிகளைச் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக இது உலகில் காடுகளில் உள்ளவற்றின் எண்ணிக்கையை விட அதிகம். அதில் டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டுமே 4,000 புலிகள் காப்பகப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.\n\nஅமெரிக்காவின் அதிக புலி எண்ணிக்கைக்கு ஒரு பங்குக் காரணம், சட்டமாக்குவதில் உள்ள அக்கறையின்மையாகும். அமெரிக்காவின் 19 மாநிலங்களில் மட்டுமே தனிப்பட்ட முறையில் புலிகளைச் சொந்தமாக வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 15 மாநிலங்கள் உரிமம் இருந்தால் புலிகளை வளர்க்க அனுமதிக்கிறது. மேலும் 16 மாநிலங்களில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை.\n\nஅமெரிக்காவின் விலங்கியல் பூங்காக்களிலும் சர்க்கஸிலும் விலங்குகளின் இனப்பெருக்கத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதின் விளைவாக, 1980 மற்றும் 1990களில் விலங்குக் குட்டிகளின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியது. இதனால் அதன் விலை மிகவும் குறைந்தது. SPCA அமைப்பு ஹௌஸ்டன் பகுதியில் மட்டும் 500 சிங்கங்களும் புலிகளும் பிற பூனையினங்களும் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.\n\n1983 ஆம் ஆண்டில் வெளியான \"ஸ்கார்ஃபேஸ்\" என்ற திரைப்படத்தில் டோனி மாண்டனா ஏற்று நடித்த கதாப்பாத்திரம், அமெரிக்கனின் கனவு வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் குவிப்பதில் மிகுந்த வெறி கொண்டவராக நடித்திருப்பார். அதில் அவர் கண்ணோட்டத்தில் வீட்டில் இருக்க வேண்டியவற்றில் ஒரு செல்லப் பிராணியாகப் புலியும் இருக்கும்.\n\nகலாச்சார சித்தரிப்புகள்.\nகிழக்கு ஆசியக் கலாச்சாரத்தில் மிருகங்களின் அரசனாகச் சிங்கத்திற்குப் பதிலாகப் புலியே மேலோங்கி இருக்கிறது. அது கௌரவம், அச்சமின்மை மற்றும் கோபத்தையும் குறிப்பதாக உள்ளது. அதன் நெற்றியில் சீன மொழியில் எழுத்தில் \"ராஜா\" எனப் பொருள் குறிக்கும் ஓர் எழுத்தான 王 என்பதை ஒத்த குறி உள்ளது; இதனால் சீனா மற்றும் கொரியாவில் கார்ட்டூன் வருனனைகளில் புலியை நெற்றியில் அந்த 王 எழுத்தைக் கொண்டே குறிக்கின்றனர்.\n\nசீனாவின் புராணம் மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ள புலி, சீன இராசியைக் குறிக்கும் 12 விலங்குகளில் ஒன்றாகும். மேலும் பல்வேறு சீனக் கலை மற்றும் தற்காப்புக் கலைகளில் புலியானது பூமியின் சின்னமாகவும் சீன ட்ராகனுக்கு- இணையானதாகவும் இடம்பெறுகிறது. புலியும் ட்ராகனும் முறையே பொருள் மற்றும் ஆத்மாவைக் குறிக்கின்றன. உண்மையில் தென் சீனத் தற்காப்புக் கலையான ஹுங் கா, புலி மற்றும் கொக்கு ஆகியவற்றின் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட கலையாகும். பேரரசான சீனாவில் புலி போரின் உருவகமாக விளக்கியது. சில நேரம் உயர் இராணுவத் தளபதி (அல்லது தற்போது உள்ள பாதுகாப்புச் செயலர்) ஆகியோரைக் குறித்தது. அதே நேரம் பேரரசரும் அரசியும் ட்ராகன் மற்றும் ஃபோனிக்ஸ் ஆகியவற்றால் குறிக்கப்பட்டனர். வெள்ளைப் புலியானது () சீன இராசி மண்டலங்களின் நான்கு சின்னங்களில் ஒன்றாகும். அது சில நேரங்களில் மேற்கின் வெள்ளைப் புலி (西方白虎) எனவும் அழைக்கப்படுகிறது. அது மேற்கையும் இலையுதிர்க்காலத்தையும் குறிக்கிறது.\n\nபுத்த மதத்தில் அறிவற்ற மூன்று உயிரினங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. அதில் குரங்கு பேராசையையும், மான் காதல் நோயையும், புலி கோபத்தையும் குறிக்கின்றன.\nதங்குஸிக் மக்கள் சைபீரியன் புலியை ஒரு தெய்வமாகவே கருதினர். அதை \"தாத்தா\" அல்லது \"கிழம்\" என அழைத்தனர். உடேஜ் மற்றும் நனாய் மக்கள் அதை \"அம்பா\" என அழைத்தனர். மஞ்சு மக்கள் சைபீரியன் புலியை ஹூ லின் ராஜா எனக் கருதினர்.\n\nபரவலாக வழிபடப்படும் இந்துக் கடவுளும் தேவி-பார்வதியின் ஒரு அம்சமுமானதுர்கா, பத்துக் கரங்களுடன் போர்க்களத்திற்கு பெண்புலி அல்லது (பெண் சிங்கத்தில்) பவனி வரும் போர் வீராங்கனையாக விவரிக்கப்படுகிறார். தென்னிந்தியக் கடவுள் ஐயப்பனும் புலியில் பவனி வருபவராக விளக்கப்படுகிறார்.\n\nஆசியாவின் உருமாற்றக் கதைகளில் ஓநாயாக மாறக்கூடியவர்களின் பாத்திரங்களுக்குப் பதிலாகப் புலியாக மாறக்கூடியவர்கள் இடம்பெற்றனர்; இந்தியாவில் இவர்கள் தீய மந்திரவாதிகளாகவும் மலேஷியாவில் ஓரளவு நியாயமானவர்களாகவும் விவரிக்கப்பட்டனர்.\n\nபுலி இலக்கியத்திலும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது; ருட்யார்ட் கிப்ளிங் மற்றும் வில்லியம் ப்ளேக் ஆகிய ஆசிரியர்கள் முறையே \"த ஜங்கில் புக்\" மற்றும் \"த சாங்க்ஸ் ஆப் எஸ்பீரியன்ஸ்\" ஆகிய தங்கள் படைப்புகளில் புலியை மிரட்டும் மற்றும் வீரமுள்ள அச்சமூட்டும் மிருகமாகச் சித்தரித்துள்ளனர். \"த ஜங்கில் புக்\" கதையில் ஷேர் கான் என்ற புலி, மோக்லி என்ற கதாநாயகனின் ஜென்ம விரோதியாகும். இருப்பினும் பிற சித்தரிப்புகள் அவ்வளவு மிக நல்லவை: ஏ.ஏ. மில்னேவின் வின்னீ த பூஹ் கதைகளில் வரும் டிகெர் என்ற புலி மிகவும் அனிய விரும்பக்கூடிய விலங்காகும். மேன் புக்கர் பரிசை வென்ற \"லைஃப் ஆப் பீ\" என்ற புதினத்தில் கதாநாயகனான பை பட்டேல், பசுபிக் பெருங்கடலில் உடைந்த கப்பலில் சிக்கிக்கொண்ட தனி மனிதனாகச் சித்தரிக்கப்படுகிறான். அவனுக்கு அங்கு ஒரு நட்பு கிடைக்கிறது: அது ஒரு பெரிய வங்கப் புலி ஆகும். \"கால்வினும் ஹோப்ஸும்\" என்ற பிரபல சித்திரக் கதையில் கால்வின் என்ற பாத்திரத்துடன் அவனது திறமைசாலியான புலியும் இடம்பெறுகிறது அதன் பெயர் ஹோப்ஸ். பிரபலமான உணவான ஃப்ராஸ்டெட் ஃப்ளேக்ஸின் (\"ஃப்ராஸ்டிஸ்\" என்றும் குறிக்கப்படும்) அட்டைப் பெட்டியிலும் \"டோனி த டைகர்\" என்ற பெயர் கொண்ட புலி ஒன்று இடம் பெற்றிருந்தது.\n\nபுலியானது வங்காள தேசம், நேபாளம், இந்தியா (வங்கப் புலி) மலேஷியா (மலேசியா), வட கொரியா மற்றும் தென் கொரியா (சைபீரியன் புலி) ஆகிய நாடுகளின் தேசிய விலங்காகத் திகழ்கிறது.\n\nஉலகின் மிகப் பிடித்தமான விலங்கு.\nஅனிமல் ப்ளானெட் நிகழ்த்திய வாக்கெடுப்பில், புலி சிறிய வித்தியாசத்தில் நாயை வென்று உலகின் மிகப் பிடித்த விலங்காகத் தேர்ந்தெடுக்கபட்டது. இந்த வாக்கெடுப்பில் 73 நாடுகளிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட பாவையாளர்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குகளில் புலிகளுக்கு 21% வாக்கும் நாய்களுக்கு 20% வாக்கும், டால்ஃபின்களுக்கு 13% வாக்கும், குதிரைகளுக்கு 10% வாக்கும், சிங்கங்களுக்கு 9% வாக்கும், பாம்புகளுக்கு 8% வாக்கும், அவற்றைத் தொடர்ந்து யானைகள், சிம்பான்ஸிகள், உராங்குட்டான்கள் மற்றும் திமிங்கலங்கள் ஆகியவையும் இடம்பிடித்தன.\n\nஅனிமல் ப்ளானெட்டில் பணி புரிந்த விலங்குகள் நடத்தை ஆய்வாளரான கேண்டி டி'சா என்பவர் இவற்றைப் பட்டியலிட்டு மேலும் கூறியதாவது: \"வெளித்தோற்றத்திற்கு மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் அகத்தில் அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்ட புலிகள் நம்மைப் போன்றதே\".\n\nஉலகளாவிய வனவிலங்குக் கூட்டிணையப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விலங்கினங்களின் அதிகாரியான கால்லம் ரேங்கின், இந்த முடிவுகள் அவருக்கு நம்பிக்கையளித்திருப்பதாகக் கூறினார். \"மக்கள் புலியைத் தமது விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், மக்கள் புலிகளின் முக்கியத்துவத்தையும் அவை காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதே பொருள்\" எனக் கூறினார்.\n\nகுறிப்புகள்.\n- (1993). பிக் கேட்ஸ் கிங்டம் ஆஃப் மைட், வாயஜர் ப்ரெஸ்.\n- . (2001) \"அனிமல் ஹேபிடட்ஸ்\" P. 172 ISBN 0-8160-4594-1\n- & (eds). 2005\"த தெஷாரஸ் ஆஃப் இண்டியன் வைல்ட்லைஃப்\" . பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொஸைட்டி அண்ட் ஆக்ஸ்ஃபோர்டு உனிவெர்ஸிடி ப்ரெஸ், மும்பை.\n- (1981). பாந்தெரா டைகிரிஸ். (PDF). மம்மலியன் ஸ்பீஷியஸ், 152: 1-8. பாலூட்டிகளுக்கான அமெரிக்க அமைப்பு.\n- (1999) \"வாக்கர்'ஸ் மம்மல்ஸ் ஆஃப் த வேர்ல்ட்\" . ஜான்ஸ் ஹோப்கின்ஸ் யுனிவெர்ஸிட்டி பிரஸ்.ISBN 0-8018-5789-9\n- அப்பிரிட்ஜ்ட் ஜெர்மென் ட்ரான்ஸ்லேஷன் ஆஃப் \"ரிட்டர்ன் ஆஃப் த டைகர்\" , லஸ்டர் பிரஸ், 1993.\n- . (1999) \"ரைடிங் த டைகர். \" {0டைகர் கன்செர்வேஷன் இன் ஹியூமந்டாமினேட்டட் லேண்ட்ஸ்கேப்ஸ் {/0}கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பிரஸ். ISBN 0-521-64835-1\n\nபுற இணைப்புகள்.\n- வங்கப் புலிகள் — பி பி சி புகைப்படங்கள்\n- 21ஆம் நூற்றாண்டுப் புலி, புலிகள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள்பற்றிய தகவல்கள்\n- \"பாந்தெரா டைக்ரீஸுக்கான\" உயிர்வேறுபாடியல் களஞ்சிய நூலகத்தின் நூற்பட்டியல்\n- புலிகளைக் காப்பாற்றுங்கள் நிதி: தேசிய மீன் மற்றும் வனவிலங்கு நிறுவனத்தின் திட்டம்\n- டைகர் கேன்யான்ஸ் ஹொம்பேஜ்: புலிகள் மற்றும் கலப்பினம் செய்யப்பட்டு மீண்டும் காட்டில் விடப்பட்ட புலிகளைப் பற்றிய தகவல்கள்\n- ஆபத்தில் உள்ள புலிகள்: உலகின் மிக அருகிவரும் புலிகள்பற்றிய தகவல்கள்\n- WWF – புலிகள்\n- டைகர் ஸ்டாம்ப்ஸ்: பல்வேறு நாடுகளின் புலி படங்கள் மற்றும் அஞ்சல் தலைகள்.\n- சீனப் புலிகளைக் காப்போம்: புலிகள் மற்றும் ஆப்பிரிக்காவின் தென்சீனப் புலிகளின் வன மீட்புத் திட்டம்பற்றிய தகவல்கள்\n- சுந்தரவன புலித் திட்டம்: உலகின் மிகப் பெரிய மீதமுள்ள சதுப்புநிலக் காடுகளில் புலிகள்பற்றிய ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு\n- T.I.G.E.R.S ஐப் பாருங்கள்: மிகவும் அருகிவரும் மற்றும் அரிதாகிவரும் இனங்களுக்கான கல்விநிறுவனம்(The Institute of Greatly Endangered and Rare Species)\n\n\n\n\n", "document_id": "ta_ta_616"}, {"id": [400, 4], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "அதன்பிறகு பல நாவல்களை எழுதிய டோரிஸ் லெஸ்ஸிங், 1962ல் எழுதி வெளியிட்ட \"த கோல்டன் நோட்புக்\"-- என்ற புதினத்தால் புகழ்பெற்றார். ஆண், பெண் உறவின் ஆழத்தை அலசியது அந்தப் புதினம். ஆண், பெண் உறவில் எவ்வாறு அரசியலும், உணர்ச்சிகளும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதனை மிக அழகாக வெளிப்படுத்தினார். \n\nபெண் விடுதலைக்காக மிகவும் குரல் கொடுத்த டோரிஸ், 1985ல் வெளியிட்ட 'நல்ல பயங்கரவாதி' எனும் நாவலும், தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதி 'எனது தோலின் கீழ்' (1994), 'நிழலில் நடப்பது' (1997) போன்றவை அவரின் ஆழ்ந்த உணர்வுத் திறனை வெளிப்படுத்தின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22650"}, {"id": [400, 5], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "பாடல்கள்.\nதி. இமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2015 ஆகத்து 2ஆம் நாள் திரைப்படத்தின் இசைத்தொகுப்பை வி மியூசிக்கு வெளியிட்டது. பிகைண்டுவுட்சு இவ்விசைத்தொகுப்புக்கு ஐந்தில் 2.75 விண்மீன்களை வழங்கித் தரப்படுத்தியிருந்தது.\n\nசச்சரவு.\nபாயும் புலி இசை வெளியீடும் புலி இசை வெளியீடும் ஒரே நாளில் இடம்பெற்றது. தனது கீச்சில் \"வெறும் புலி இல்லடா பாயும் புலி ஆடியோ இரிலீசு டா. இது 'நட்சு' எடுக்காத புலி டா\" என்று ஆர்யா குறிப்பிட்டது விசயின் சுவடர்களிடம் சலசலப்பை உருவாக்கியது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பாயும் புலி (1983 திரைப்படம்)\n- புலி (திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_69701"}, {"id": [400, 6], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும். இதனை தன் வட்டத்தில் மலம், மூத்திரம் கழிப்பதன் மூலமும் கர்ஜிப்பது மூலமும் தன் நகத்தால் மரங்களில் கீரியும் இது தன் எல்லை என மற்ற சிங்ககளுக்கும் பெரிய வகை ஊனுண்ணிகளுக்கும் தெரிவிக்கிறது. அவ்வாறு இருக்கையில் அருகில் இரை வரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது. 1990களில் சிங்கங்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள்.\n\nசிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். உடற்கூற்றின் படி இரு பாலிங்களும் ஆயுட்காலத்தில் சர்வ வல்லமை படைத்திருந்தாலும், ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக் கூடிய கொம்புடைய உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது. இத்தனை வலிமை இழந்த சிங்கம் மிகவும் ஒல்லியாகவும் பலவீனமாகவும் இருப்பதால் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தாலேயே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாகக் கொண்டுள்ளது.\n\nகூட்டம்.\nசிங்கக் கூட்டத்தின் தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஒரு அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயதுவந்த பெண் சிங்கங்களும், ஒரு வயது வந்த ஆணும் சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். இந்த அமைப்பில் விதிவிலக்குகள் குறைவாகவே உண்டு.\n\nகலப்பு இனங்கள்.\nசிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இவ்வினத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் இனங்களோ வேறுபட்டவையாக உள்ளது. அறியப்பட்ட அனைத்து பூனைகுடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாக சிங்கப்புலி உள்ளது. கிட்டத்தட்ட இவற்றைப்போலவே கலப்பினச்சேர்க்கை மூலம் தோன்றிய புலிச்சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கப்புலி வேறுபட்டுள்ளது. ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினமே புலிச்சிங்கம் ஆகும். சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதேவேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது.\n\nவழக்காறுகள்.\n1. பொதுவாக சிங்கத்தை காட்டின் அரசன் எனக் கூறுகின்றனர், எனினும் வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது. அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தை கொன்றுவிட்டது. இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது. ஆனால் தொன்மங்கள் அனைத்திலும் சிங்கமே அதிகம் வல்லமை உடையதாய் காட்டப்படுகின்றன.\n2. ஊடகங்களில் கூறப்படுவது போல் சிங்கம் தனித்து வேட்டையாடாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட்டமாகவே சிங்கம் வேட்டையாடும்.\n3. ஒரு கூட்டத்தின் தலைவனாக இருந்த ஆண் சிங்கம் ஒரு இளைய ஆண் சிங்கத்தால் அடித்து விரட்டப்பட்ட போது மட்டுமே தனியாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டது. அப்போது அச்சிங்கம் கிழப்பருவத்தை எட்டியதால் அவற்றின் வேட்டையாடும் திறன் குறைந்திருப்பதுடன் வேறு விலங்குகள் வேட்டையாடிப் தின்றது போக மீதி இருந்த உணவையே உட்கொள்கிறது.\n\nமேலும் பார்க்க.\n- மலையரிமா\n\nவெளி இணைப்புகள்.\n- Species portrait Lion; IUCN/SSC Cat Specialist Group\n- Battle at Kruger: Video of a pack of lions fighting against a crocodile and buffaloes over a kill.\n- Example of a fund and its projects about the research and conservation of the lion.\n- Has conducted field research on lions and published peer-reviewed scientific articles.\n- Description article\n\n\n\n\n", "document_id": "ta_ta_924"}, {"id": [400, 7], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "இந்தக் கல்லை அங்குள்ள ஊர் மக்கள் கடுவக்கல் என்கின்றனர். கடுவன் என்றால் ஆண்குரங்கு. இதில் உள்ள உருவத்தை அவர்கள் குரங்கு எனப் பார்க்கின்றனர். இந்த ஊர்ப்பகுதி மக்கள் ஆண்-பூனையைக் கடுவன் என்னும் சொல்லால் வழங்கிவருவதாகத் தெரிகிறது. உண்மையில் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் உருவம் ஆண்-குரங்கோ, ஆண்-பூனையோ அன்று. புலி என்பதனைக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களால் அறியமுடிகிறது.\n\nபாண்டிச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஆசிரியர் ஜி. பால்துரை என்பவர் இதனைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். வரலாற்றுக் காலத்தில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் தமிழ்நாட்டு இரும்புக்காலம் முதலாகவே நடுகல் நினைவுச் சின்னங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன எனக் கல்வெட்டியல் டாக்டர் இராசன் குறிப்பிடுகிறார். \n\nகல்வெட்டுச் செய்தி.\n- எழுத்து - வட்டெழுத்து\n- உருவம் - நடுவில் புலி. இருபுறமும் தந்தையும் மகனும் புலியோடு போரிடும் காட்சி.\n- பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் - பெருவாலியூர் கண்ணன் சேந்தன் கண்ணன் கோவனும் தொழ இ[ப்] புலி கலாய்[ற்]றுப் பட்டான்\n- இக் கல்வெட்டில் உள்ள மூன்று வரிகளைக் கல்வெட்டு ஆய்வாளர் இராசகோபால் சுப்பையா இவ்வாறு படிக்கிறார்.\n- பொருளோட்டத் தொடர் பேரூர் ஆலியர் சேந்தங்கண்ணனும் கண்ணங்கோவனும் தொழ (தொழப்பட) ஈ (ஈங்கு) புலி கலாய்த்துப் பட்டார்.\n- பொருள் பொதிவு - கண்ணன் சேந்தன் மகன் கண்ணன் கோவன் எனப் இரு பெயர்களை விளக்கிக் கூறுவது தமிழ் மரபு. இவர்கள் பெருவாலியூர் என்னும் ஊரினர். இவர்கள் தொழப்பட்டனர். கலாய் என்பது கலாம் என்னும் பெயர்ச்சொல்லின் வினை வடிவம். கலாம் என்பது கலகம். இங்குக் கலாய்ற்று என்னும் சொல் போரிட்டு என்னும் பொருளைத் தரும். பட்டான் என்னும் சொல் போரில் மாண்டவனைக் குறிக்கும்.\n\nமேற்கோள்.\n- தி இந்து நாளிதழ் சென்னை பதிப்பு 2014 மார்ச்சு 30 தேசியம் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58855"}, {"id": [400, 8], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "தினப் பொருத்தம்.\nபெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை\nகணப் பொருத்தம்.\nதேவ கணம்.\nஅசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி\nமனித கணம்.\nபரணி, ரோகிணி, திருவாதிரை பூரம், பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி\nராட்சஷ கணம்.\nகார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.\nபொருத்த விபரம்.\n- பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)\n- பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.\n- பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)\n- பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)\n- பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.\nமகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்).\nபெண் நட்சத்திரம் முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.\nஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி).\nபெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.\nயோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்).\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.\nஇது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.\n- அசுவினி - ஆண் குதிரை\n- பரணி - ஆண் யானை\n- கார்த்திகை - பெண் ஆடு\n- ரோகிணி - ஆண் நாகம்\n- மிருகசீரிஷம் - பெண் சாரை\n- திருவாதிரை - ஆண் நாய்\n- புனர்பூசம் - பெண் பூனை\n- பூசம் - ஆண் ஆடு\n- ஆயில்யம் - ஆண் பூனை\n- மகம் - ஆண் எலி\n- பூரம் - பெண் எலி\n- உத்தரம் - எருது\n- அஸ்தம் - பெண் எருமை\n- சித்திரை - ஆண் புலி\n- சுவாதி - ஆண் எருமை\n- விசாகம் - பெண் புலி\n- அனுஷம் - பெண் மான்\n- கேட்டை - கலைமான்\n- மூலம் - பெண் நாய்\n- பூராடம் - ஆண் குரங்கு\n- உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)\n- திருவோணம் - பெண் குரங்கு\n- அவிட்டம் - பெண் சிங்கம்\n- சதயம் - பெண் குதிரை\n- பூரட்டாதி - ஆண் சிங்கம்\n- உத்திரட்டாதி - பாற்பசு\n- ரேவதி - பெண் யானை\n\n- இவற்றில்\n\n- பாம்பு x கீரி\n- யானை x சிங்கம்\n- குரங்கு x ஆடு\n- மான் x நாய்\n- எலி x பூனை\n- குதிரை x எருமை\n- பசு x புலி\n-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.\nராசிப் பொருத்தம்.\nபெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்\n- 6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.\n- 8-வது ராசி ஆகாது.\n- 7-வது ராசியானால் சுபம்.\n- அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.\n- 1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.\n- பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.\n\nஅனுகூல சஷ்டாஷ்டகம்.\n-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.\nராசி அதிபதி.\nஇராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.\n\n- ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.\n- ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்\n- ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்\n- ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை\n- இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.\nவசியப் பொருத்தம்.\nகணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.\n- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.\n\nஇரச்சுப் பொருத்தம்.\nகணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.\nஇரச்சு ஐந்து வகைப்படும்.\n\nசிரோரச்சு.\nமிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்\n\nகண்டரச்சு.\n- ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்\n- திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்\n\nஉதாரரச்சு.\n- கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்\n\n- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்\n\nஊருரச்சு.\n- பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்\n- பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்\n\nபாதரச்சு.\n- அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்\n- ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்\n\nபொருத்த விபரம்.\nஇரச்சுப் பொருத்தம் பார்ப்பதில் இரு வகைகள் உண்டு, இவற்றில் ஏதேனும் ஒரு வகை இருந்தால் போதும் பொருத்தம் உண்டு.\n\n- வகை 1: பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது.\n- வகை 2: ஒரே ரச்சுவில் ஆரோகணம், அவரோகணம் என்று இரு பிரிவுகள் உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தாலும், ஆரோகணம், அவரோகணம் வேறாக இருந்தால் செய்யலாம் பொருத்தம் உண்டு.\n\nவேதைப் பொருத்தம்.\nதம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.\n\n- அசுவினி - கேட்டை\n- பரணி - அனுஷம்\n- கார்த்திகை - விசாகம்\n- ரோகிணி - சுவாதி\n- திருவாதிரை - திருவோணம்\n- புனர் பூசம் - உத்ராடம்\n- பூசம் - பூராடம்\n- ஆயில்யம் - மூலம்\n- மகம் - ரேவதி\n- பூரம் - உத்ரட்டாதி\n- உத்திரம் - உத்ரட்டாதி\n- அஸ்தம் - சதயம்\n\nநாடிப் பொருத்தம்.\nபெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.\n\nபார்சுவநாடி (அ) வாத நாடி.\nஅசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி\n\nமத்தியா நாடி (அ) பித்த நாடி.\nபரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி\n\nசமான நாடி (அ) சிலேத்தும நாடி.\nகார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி\n\nகுறிப்பு.\n- ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.\n\nவிருக்ஷம்.\nஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.\n\nபால் இருப்பது.\n- கார்த்திகை - அத்தி\n- ரோகிணி - நாவல்\n- பூசம் - அரசு\n- ஆயில்யம் - புன்னை\n- மகம் - ஆல்\n- பூரம் - பலா\n- உத்தரம் - அலரி\n- அஸ்தம் - வேலம்\n- கேட்டை - பிராய்\n- மூலம் - மா\n- பூராடம் - வஞ்சி\n- உத்ராடம் - பலா\n- திருவோணம் - எருக்கு\n- பூரட்டாதி - தேமா\n- ரேவதி -இலுப்பை\n\nபால் இல்லாதது.\n- அசுவினி - எட்டி\n- பரணி - நெல்லி\n- மிருகசீரிஷம் - கருங்காலி\n- திருவாதிரை - செங்கருங்காலி\n- புனர்பூசம் - மூங்கில்\n- சித்திரை - வில்வம்\n- சுவாதி - மருதம்\n- விசாகம் - விளா\n- அனுஷம் - மகிழ்\n- அவிட்டம் - வன்னி\n- சதயம் - கடம்பு\n- உத்ரட்டாதி - வேம்பு\n\nகுறிப்பு.\n- பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திரம் பார்க்கப்படும். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராயப்படும்.\n\nபொருத்தம்.\nஇந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, இரச்சு ஆகியவை இருந்தால் பொதுவாக திருமணங்கள் நிகழுகின்றன. \n\n- இந்த 12 பொருத்தங்களில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீதீர்க்கம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசியாதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகிய 10 பொருத்தங்களே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.\n\nஉசாத்துணை.\nதூத்துக்குடி பாலு எழுதிய \"திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?\" கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_24733"}, {"id": [400, 9], "question": "மனிதக் கொல்லிப் புலி வேட்டையாளரான <Query> தனது 63 வயதில் ஆண் புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண் புலியைக் கொன்றார்.", "document": "1998 ஆம் ஆண்டுவாக்கில் சிறு குட்டியாக இருந்த மச்சலி அதன்பின் வந்த நாட்களில் ரத்னம்பூர் ஏரிக்கரையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துவங்கியது. தனது தாயான மச்சிலி‌யிடமிருந்து அது ‌தான் பெற்ற ஆட்சிப் பகுதிக்கு இராணியாகத் திகழ்ந்தது. மச்சலியின் ஆர்வலர்கள் அதைச் செல்லமாக \"ஏரியின் பெண்மணி\" என்று அழைக்கின்றனர். மச்சலி தன் வாழ்நாளில் 11 குட்டிகளை ஈன்று அவற்றை நல்ல முறையில் பராமரித்தது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு அது அளப்பரிய செயல்களைச் செய்துள்ளது. தன் குட்டிகளைக் காக்கும் பொருட்டு ஏரியின் முதலைகளுடன் பல முறை சண்டையிட்டதில் 3 முதலைகளைக் கொன்றுள்ளது. மச்சலியின் குட்டிகளுள் இரண்டு சரிஸ்கா புலிகள் பாதுகாப்பிடத்திற்கு அனுப்பப்பட்டன. பற்களை இழந்து வலுக்குன்றிய நிலையிலும் மச்சலி குட்டிகளை ஈன்று அவன்றை நல்ல முறையில் பாதுகாத்தது. இந்தியாவில் வங்காளப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததில் மச்சலி முக்கியப் பங்காற்றி உள்ளது.\n\nமச்சலி தன் வாழ்நாளில் இந்தியாவிற்கு மிக அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறது. அதாவது கடந்த பத்தாண்டுகளில் அது மொத்தமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுற்றுலா மூலம் ஈட்டித்தந்திருக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- ரத்தம்பூர் பூங்காவின் தளம்\n- ஆதித்யா சிங்கின் வலைப்பூ (புகைப்படங்களுடன்)\n- மச்சலி முதலையுடன் சண்டையிடும் காணொளி\n- தன் குட்டிகளைக் காக்க ஆண் புலியுடன் சண்டையிடும் மச்சலியின் காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_29434"}]
[{"id": [401, 0], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "பன்னாட்டு நாச்சோ தினம்.\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் நாள் பன்னாட்டு நாச்சோ தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1990களில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் 1943ஆம் ஆண்டு இந்நாளில் இருநாடுகளின் எல்லைப்புறத்தில் அமைந்த பீதரஸ் நெக்ரஸ் நகரின் எல் மோடர்னோ உணவகத்தில் இக்னேசியோ அனயா தயாரித்ததை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்டது. இந்த நகரத்தில் அக்டோபர் 13 மற்றும் 15க்கு இடைப்பட்ட நாட்களில் பன்னாட்டு நாச்சோ விழாவும் நடத்தப்படுகிறது. \n\nநாச்சோ சீஸ்.\nஒவ்வொரு முறையும் பாலாடைக்கட்டியை உருக்கி அதனுடன் காரமான சட்னிகளை கூட்டுவதற்கு பதிலாக பெரியளவில் தயாரிக்கக்கூடிய சமையற்கூடங்களில், காட்டாக பள்ளிகள், திரையரங்குகள், விளையாட்டரங்குகள், உடனடியாக பயன்படுத்தக்கூடிய வகையில் இவ்வாறு பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்காவில் \"நாச்சோ சீஸ்\" என்று அறியப்படுகிறது. துவக்கத்தில் நாச்சோக்களுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த சீஸ் மிகவும் புகழ்பெற்று பிற தொட்டுக்கொள்ளும் உணவுப்பண்டங்களுக்கும் பயன்படுத்தலாயிற்று. அமெரிக்காவின் பல மளிகை அங்காடிகளிலும் ரிகோஸ், ஃபிரிட்டோ லே, டோகோ பெல் வணிகப்பெயர்களிலும் அல்லாதும் விற்கப்படுகின்றன. \n\nமேலும் காண்க.\n- தாக்கோ\n- தார்த்தியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_17285"}, {"id": [401, 1], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "வடிவமைப்பு.\nஇரண்டு பாத்திரம் வைத்துச் சமைக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இரட்டைச் சூட்டடுப்பு என்றழைக்கப்பட்ட இந்த அடுப்பு ஒருபுறம் விறகு வைத்து எரித்தால் பக்க இணைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள மற்றொரு அடுப்பிலும் நெருப்பு வரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47149"}, {"id": [401, 2], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [401, 3], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "இளமை வாழ்வு.\nஅர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார். \n\nதிரைப்பட வாழ்வு.\nஅவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.\n\n2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.\n\nதனி வாழ்வு.\nஅர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.\n\nஅர்விந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20727"}, {"id": [401, 4], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "கொழுப்புறிஞ்சல் பொதுவாகச் செய்யப்படும் இடங்கள்.\nமனிதர்களில் பொதுவாக கீழே காணும் உடல் பகுதிகளிள் கொழுப்புறிஞ்சல் அறுவை சிகிச்சையை செய்வார்கள்.\n- அடி வயிறு\n- இடுப்பு\n- தொடை\n- கீழ்வாய்\n- ஆண் முலைப் பெருக்கம்\n- மேல்கை\n\nவெளியிணைப்புக்கள்.\n- அறுவை சிகிச்சை செய்யும் முறை\n- FDA கொழுப்புறிஞ்சல் தகவல்\n- கொழுப்புறிஞ்சல் அறுவை சிகிச்சை படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24073"}, {"id": [401, 5], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "ஒரு படத்தின் பிரிதிறனை பிபிஐ கொண்டு வரையறை செய்யலாம். எ.கா 100 x 100 படவணுக்கள் கொண்ட ஒரு படம், ஒரு அங்குல சதுரத்தில் அச்சிடப்பட்டால், அது 100 புள்ளிகளை ஓர் அங்குலத்தில் கொண்டுள்ளது (dots per inch (DPI)) எனக் கூறலாம். பொதுவாக ஒரு படம் அச்சிடப்பட 300 புள்ளிகள் ஓர் அங்குலத்துக்குத் தேவை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_33027"}, {"id": [401, 6], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "வெளி இணைப்புகள்.\n- This Is A Music: Reclaiming an Untouchable Drum - IMDB -\n\n\n\n\n", "document_id": "ta_ta_31454"}, {"id": [401, 7], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [401, 8], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "கிளிசரால்டிஹைடு (படம்) ஓர் முக்கரி ஆல்டோ சர்க்கரை ஆகும். \nடை ஹைட்ராக்சி அசிட்டோன் (படம்) ஒரு முக்கரி கீட்டோ சர்க்கரை ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_27113"}, {"id": [401, 9], "question": "<Query> (படம்) என்பது சோளத்தினால் செய்யப்படும் விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி.", "document": "இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றி படமாகும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாகும். ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. இவரின் சிம்மாத்திரி என்ற படம் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது. விக்கரமகுடு என்ற படம் தமிழில் சிறுத்தை என மீண்டும் படமாக்கப்பட்டது. மகாதீரா என்ற படம் மாவீரன் என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\n\nநான் ஈ என்ற படம் இவர் நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் இயக்கியதாகும்.ஊடகங்களில்\n\nஇவரின் அனைத்து படங்களுக்கும் இசை மரகதமணி, படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஆவார்கள்.\nஊடகங்கள்.\nராஜமௌலி படம் இயக்கும் முன்பு ஈநாடு தெலுங்கு சேனலில் சில தொடர்களை இயக்கிக் கொண்டிருந்தார்.\n\nவிருப்பம்.\nராஜமௌலிக்கு இன்னும் நிறைவேறாத ஆசை மோகன்லால் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது தான். இரண்டாவது படத்திலேயே அவரை இயக்க வேண்டியது மிஸ்ஸாகிவிட்டது. ஆனால் பாகுபலி 2க்குப் பிறகு கண்டிப்பாக அவரை இயக்குவேன் எனக் கூறியிருக்கிறார் ஜக்கன்னா.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46361"}]
[{"id": [402, 0], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "இக்கருவியின் மேம்பட்ட வடிவமானது, நீரடித் தொலைநோக்கி  என்ற பெயரில் 1845 இல் சாரா மாத்தர் (Sarah Mather) என்பவரால் காப்புரிமை (யு.எஸ். காப்புரிமை எண் 3,995) பெறப்பட்டது. கடலில் செல்லும் கலங்களிலிருந்து கடலின் ஆழத்தை ஆராய்ந்து பார்க்க உதவியது. கப்பலிலிருந்து அது தண்ணீரில் மூழ்கக்கூடிய கண்ணாடி குடுவையில் கற்பூரத்தைலம் பயன்படுத்தப்பட்ட  விளக்குடன் கடலின் கீழே சென்று பரிசோதனை செய்ய உதவியது. 1864 இல் சாரா மாத்தர் தனது கருவியை மேலும் மேம்படுத்தினார் (யுஎஸ் காப்புரிமை எண். 43,465) இது போருக்கான நீர் மூழ்கி கப்பலைக் கண்டறியப் பயன்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118451"}, {"id": [402, 1], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுவிடினம் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஐயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிரியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினார். இதுவரை கிடைத்த பல்வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாள 200க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அன்றி அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே.\n\nபோத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. என்றிக் எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தரி நாடகம் என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்காரின் பங்கு குறிப்பிடத்தக்கது.\n\nஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓரிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும்.\n\nபார்ஸி வழி நாடகக்காரரது வரவினால் 18 ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அரிச்சந்திர விலாசம், மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கர்னாடக சங்கீத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கர்னாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும்.\n\nவெளி இணைப்புகள்.\nஈழத்து நாடக நூல்கள்.\n- கந்தன் கருணை - நூலகம் திட்டம்\n- வந்து சேர்ந்தன, தரிசனம் - நூலகம் திட்டம்\n- சமூக விரோதி - நூலகம் திட்டம்\n- நான்கு நாடகங்கள் - நூலகம் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_636"}, {"id": [402, 2], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "நம் நாட்டின் சாதிய ஏற்றத் தாழ்வுகளை காட்டும் வண்ணம் இப்படைப்பு உள்ளது. ஓர் கதையை தோற்றவர் பார்வையில் சொல்லும் இந்த படைப்பு ஓர் புதுமையான முயற்சியாகும். \n\n<nowiki></nowiki>\n\n", "document_id": "ta_ta_110047"}, {"id": [402, 3], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "கல்வி.\n1960 களில் தமிழ்நாடு மாநிலம் வாரியாக இலவச மதிய உணவுத் திட்டத்தை காமராசர் அமுல்படுத்தினார்.\n\nஇலங்கையில் தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். பொறியியல் துறைக்கு தேர்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை மாணவர்கள் தமிழர்களாக இருந்தார்கள்.\n\nமொழியும் இலக்கியம்.\n- 1965 இல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது, தமிழ் மொழியில் அரச அங்கீகரம் பெற்ற மொழிகளில் ஒன்றானது.\n\nதிரைப்படம்.\n- பாசமலர்\n- தில்லானா மோகனாம்பாள்\n- திருவிளையாடல் (திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_19256"}, {"id": [402, 4], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇப்புலவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்தவர். தமது சுற்றத்தவர்களுள் ஒருவரான சண்முக ஐயர் என்பவர் சில கீர்த்தனைகளுடன் தொடங்கி நிறைவேற்றாதுவிட்ட சுந்தரி நாடகத்தை \"வாளபிமன் நாடகம்\" என்று மாற்றி, எல்லோரும் வியக்கும் வண்ணம் பாடி முடித்தவர்.\n\nஇயற்றிய நூற்கள்.\nநாடகங்கள்.\n- \"வாளபிமன் நாடகம்\"\n- \"வயித்திலிங்கக்குறவஞ்சி\"\n- \"மலையநந்தினி நாடகம்\"\n- \"அலங்காரரூப நாடகம்\"\n- \"அதிரூபவதி நாடகம்\"\n\nசிற்றிலக்கியங்கள்.\n- வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்திரகாளி பேரில் பதிகம், ஊஞ்சற் பிரபந்தம்\n- பருத்தித்துறை கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் நூறு கவிதைகள்\n\nஉசாத்துணை.\n- John H. Martyn, \"Notes on Jaffna\", American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003)\n\n\n\n\n", "document_id": "ta_ta_5525"}, {"id": [402, 5], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- இணையத்த்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2948"}, {"id": [402, 6], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "வாழ்க்கை.\nசெங்கோட்டையில் வசதியான குடும்பத்தில் ஆவுடை அக்காள் பிறந்தார். இவருக்கு சிறுவர் திருமணம் செய்துவைக்கப்பட்டது. சிறுவயதிலேயே இவர் விதைவையானார். ஊரின் எதிர்ப்பிற்கும் மத்தியிலும் இவர் கல்வி கற்றார். இவரின் நிலைமையால் ஊர் இவரை \"சாதிப் பிரஷ்டம்\" செய்து வைத்தது. இவர் பாடல்களைப் புனைந்தார், சம்யச் செயற்பாடுகளில் ஈடுபட்டார், செல்வாக்குப் பெற்றார். பின்னர் ஊர்காரர்களிடம் மரியாதை பெற்றார்.\n\nஆய்வும் திரட்டும்.\nஆய்வுடையாரின் பாடல்கள் பல சிறு நூல்களாகவும், திரட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. \"ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு\", \"பிரம்ம மேகம்\" ஆகியன குறிப்பிடத்தக்கன. \n\nஇவரைப் பற்றிய ஆய்வினை திருமதி கோமதி ராஜாங்கம் அவர்கள் செய்துள்ளார்.\n\nபாடலில்களில் கருப்பொருள்.\nஇவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் அடக்குமுறை, சாதிய சமய ஒடுக்குமுறை உச்சமாக இருந்தது. இவர் சிறு வயதில் விதைவை ஆகி, \"சாதிப் பிரஷ்டம்\" செய்யப்பட்டார். இந்தக் கடுமையான வாழ்சூழ்நிலை இவரது பாடல்களின் கருப்பொருட்களில் வெளிப்படுகின்றது. இவரது பாடல்களில் சாதிய எதிர்ப்பு, பெண் உரிமை/பெண்ணிய, சித்த, அத்வைத, வேதாந்த கருத்துக்கள் பரந்து கிடைக்கின்றன. \n\nஆவுடை அக்காளிண் பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்தும் சில எடுத்துக்காட்டுப் பாடல்கள்:\n\nஎ.கா 1\n\nஎ.கா 2\n\nஎ.கா 3\n\nசாதிய எதிர்ப்பு வெளிப்படும் பாடல்கள்:\n\nஎ.கா 1\n\nஎ.கா 2\n\nசமய நம்பிக்கைகள், சடங்குகள் தொடர்பாக கருத்துக்களைல் வெளிப்படுத்தும் பாடல்கள்: \n\nஎ.கா 1\n\nவெளி இணைப்புகள்.\n- 'சொல்வனம்' இணைய இதழில் நாஞ்சில் நாடன் கட்டுரை\n- 'சொல்வனம்' இணைய இதழில் குமரன் கிருஷ்ணன் கட்டுரை\n- ஆவுடையக்காளின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள காஞ்சனா நடராஜனின் பேட்டி - தி இந்து (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58830"}, {"id": [402, 7], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nவேலுப்பிள்ளை யாழ்ப்பாண மாவட்டம்]], நாவற்குழியில் சுப்பிரமணியம், தையல்நாயகி ஆகியோருக்குப் பிறந்தவர். ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக 1946 முதல் 1981 வரை இலங்கையின் டிக்கோயா, மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் ஆசிரியப் பணி புரிந்தவர்.\n\nசிறுகதைகள்.\nசு.வேயின் முதல் சிறுகதை 'கிடைக்காத பலன்' 1943 இல் ஈழகேசரியில் வெளியானது. சு.வே யின் சிறுகதைகள், 'மண் வாசனை', 'பால்காவடி', ஆகிய தலைப்புகளில் தொகுதிகளாக வெளிவந்தன. இவரது உருவகக்கதைகள் 1999 இல் மித்ர வெளியீடாக தொகுப்பாக வெளிவந்தன. \n\nநாடகத்துறை.\n1965 இல் இலங்கை கலைக்கழகம் நடாத்திய நாடகப்போட்டியில் இவரது 'வஞ்சி' என்ற ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றது. அடுத்த ஆண்டும் இவரது 'எழிலரசி' என்ற் முழுநீள நாடகம் முதல் பரிசு பெற்றது.\n\nவானொலி நாடகங்கள்.\n1960 இல் இலங்கை வானொலி நாடகப்போட்டியில் இவரது 'மண் வாசனை'க்கு முதல் பரிசு கிடைத்தது. 1968 இல் 'ஒருமை நெறித்தெய்வம்' என்ற நாடகம் பரிசு பெற்றது. சு.வே வானொலி கிராம சேவைக்கு பல வானொலித் தொடர் நாடகங்களையும் எழுதினார்.\n- ஏட்டிலிருந்து (1964) - 14 வாரங்கள்\n- கிராமராஜ்யம் (1964) - 32 வாரங்கள்\n- பொன்னாச்சிக் குளம் (1967-68) -97 வாரங்கள்\n- நவயுகம் (1969)- 12 வாரங்கள்\n\nவெளிவந்த நூல்கள்.\n- மண் வாசனை - (12 சிறுகதைகளின் தொகுதி)\n- பாற் காவடி - சிறுகதைத் தொகுதி\n- மணற்கோவில் - உருவகக் கதைகள் (மித்ர பதிப்பகம்)\n- சிறுவர் கதை இலக்கியம்\nசெங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட ஈழகேசரி சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளில் இவருடைய சிறுகதைகள் சில இடம்பெற்றுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6558"}, {"id": [402, 8], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nபொன்னுத்துரை யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, குரும்பசிட்டி எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். குரும்பசிட்டி மகாதேவா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி பயின்று, பின்னர் யாழ்ப்பாணம் பரமேசுவரா கல்லூரியில் இடைநிலைக் கல்வியைக் கற்றார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று 1955 இல் இலங்கை திரும்பினார். காங்கேசன்துறை நடேசுவராகக் கல்லூரியில் இவர் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் கல்கின்னை முஸ்லிம் மகா வித்தியாலயம், இரஜவலை தமிழ் மகா வித்தியாலயம், கண்டி இந்து மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.\n\nநாடகக் கலையில் ஈடுபாடு.\nபாடசாலையில் மாணவனாக இருந்த காலத்திலேயே 1950 ஆம் ஆண்டில் உலோபியின் காதல் என்ற பள்ளி நாடகத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். அன்றைய பிரபலமான வானொலி நாடகக் கலைஞர் சானா இதனை நெறிப்படுத்தியிருந்தார். 1951 இல் குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் நிதிக்காக விதியின் சதி என்ற நாடகத்தை முதற் தடவையாக தயாரித்து மேடையேற்றினார். 1951 இல் இரசிகமணி கனக. செந்திநாதன் தயாரித்த \"தாகம்\" என்ற ஓரங்க நாடகத்தில் மந்திரவாதியாக நடித்துப் பாராட்டுப் பெற்றார். 1952 இல் \"முதலாளி தொழிலாளி\" என்ற நகைச்சுவை நாடகத்தையும், 1953 இல் \"குவேனி\" என்ற நாடகத்தையும், 1954 இல் \"ராக்கி மை டியர்\" என்ற நாடகத்தையும் சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்த காலத்தில் தயாரித்து மேடையேற்றினார். 1955 ஆம் ஆண்டில் இவர் தயாரித்த \"நிறைகுடம்\" என்ற நாடகம் 25 அரங்குகளில் மேடையேறியது. 1956 ஏப்ரல் 28 இல் \"இரு மனம்\" என்ற நாடகத்தைத் தயாரித்து மேடையேற்றினார்.\n\n1959 இல் தேவன் தயாரித்த \"கற்புக்கனல்\" நாடகம் கொழும்பில் மேடையேற்றப்பட்ட போது அதில் பொன்னுத்துரை வஞ்சிப்பத்தன் என்ற பாத்திரத்தில் நடித்தார். 1961 இல் கே. பாலச்சந்திரன் தயாரித்து கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் மேடையேற்றப்பட்ட \"பதியூர் ராணி\" நாடகத்தில் நடித்துப் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.\n\nகலைப்பேரரசு பட்டம்.\nபொன்னுத்துரையின் அரங்கியல் செயல்பாடுகளைக் கௌரவிக்கும் முகமாக குரும்பசிட்டி சன்மார்க்க சபை ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் கலையரசு க. சொர்ணலிங்கம் இவருக்கு \"கலைப்பேரரசு\" என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார். இவரது தயாரிப்புத் திறமை, நடிப்புத் திறமை குறித்து அன்றைய பத்திரிகைகள் விமரிசனம் எழுதின. இவரது பெரும்பாலான நாடகங்களை குரும்பசிட்டி சன்மார்க்க சபையே மேடையேற்றியது. யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலும் இவரது நாடகங்கள் மேடையேறின. கலையரசு சொர்ணலிங்கம், வி. வி. வைரமுத்து, கவிஞர் கந்தவனம், கனக செந்திநாதன் போன்ற பல பிரபலமான கலைஞர்களும் இவரது நாடகங்களில் நடித்தனர்.\n\n1972 ஆம் ஆண்டில் இலங்கை வானொலி நடத்திய நாடக எழுத்தாக்கப் போட்டியில் இவரது \"தாளக்காவடி\" முதல் பரிசு பெற்று நாடகமாக்கப்பட்டு பலமுறை ஒலிபரப்பப்பட்டது. இது பின்னர் பல ஊர்களிலும் மேடையேற்றப்பட்டது. இலங்கை கலைக்கழகம் நடத்திய ஓரங்க நாடகப் போட்டியில் 1966 இல் \"நாடகம்\" என்ற நாடகத்திற்கு 2ம் பரிசும், 1967 இல் \"நாமொன்று நினைக்க..\" என்ற நாடகத்திற்கு முதல் பரிசும் கிடைத்தது.\n\nமேடை நாடகங்கள் சில.\n- நிறை குடம்\n- இரு மனம்\n- விதியின் சதி\n- பதியூர் ராணி\n- பகையும் பாசமும்\n- பண்பின் சிகரம்\n- நிறைகுடம்\n- இரணியன்\n- நாடகம்\n- ஆயிரத்தில் ஒருவர்\n- யூலியஸ் சீசர்\n- சங்கிலியன்\n- ஒளி பிறந்தது\n- மன்னிப்பு\n- தாளக்காவடி\n\nஎழுதிய நூல்கள்.\nநாடக நூல்கள்.\n- இறுதிப்பரிசு (முழுநீள நாடகம்)\n- நாடகம் (ஓரங்க நாடகம், 1969)\n- கூப்பிய கரங்கள் (ஓரங்க நாடகம்)\n- பக்தி வெள்ளம் (ஓரங்க நாடகம்)\n- மயில் (இரு நாடகங்கள்)\n\nவரலாற்று நூல்கள்.\n- அரங்கு கண்ட துணைவேந்தர் (பேராசிரியர் சு. வித்தியானந்தன் பற்றியது)\n- நிஜங்களின் தரிசனம்\n- அரங்கக் கலைஞர் ஐவர்\n- கலையுலகில் கால் நூற்றாண்டு (தன் வரலாறு)\n\nகட்டுரைத் தொகுதிகள்.\n- பாடசாலை நாடகம்\n- தாளக் காவடி\n\n\n\n\n", "document_id": "ta_ta_60029"}, {"id": [402, 9], "question": "1969 இல் எழுதப்பட்ட <Query> நாடகம் ஈழத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து கருவியாகப் பயன்பட்டது.", "document": "செயற்பாடுகள்.\n- கோயில், தேநீர்கடை பிரவேசம்\n- எதிர்ப்புப் போராட்டங்கள்\n- ஓவியக் கண்காட்சி\n- கலை இலக்கியச் செயற்பாடுகள்: கவிதை, சிறுகதை, புதினம், நாடகம்,\n- அரசியல் செயற்பாடுகள்\n\nவிளைவுகள்.\nபொது இடங்களில் தீண்டாமையை ஒழிப்பதில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முக்கிய பங்காற்றியது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_91470"}]
[{"id": [406, 0], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "சாதகமான நிலைகள்.\n- மற்ற பால வகைகளைக் காட்டிலும் இதில் நீளமான தாங்கியை (span) அமைக்கலாம்.\n- நிலநடுக்க அசைவுகளை இந்தப் பாலம் தாங்கும்.\n- குறைவான மூலப்பொருளே இதைக் கட்டுவதற்குத் தேவைப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33259"}, {"id": [406, 1], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "வரலாறு.\n1819 ஆம் ஆண்டு இன்றைய குசராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் எட்டாகப் பதிவாகியிருந்தது. அதுவரை நடந்த பூகம்பங்களில் இதுவே அதிகமான ரிக்டர் அளவாகும். இதனால் இப்பகுதியில் உள்ள தேரா, காத்ரா, மோதலா ஆகிய நகரங்களில் இருந்த வீடுகள் முழுவதுமாக மண்ணோடு மண்ணாகின. இந்த நிலநடுக்கப் பாதிப்புக்குப் பிறகு அந்தப் பகுதி கொத்தனார்கள் கூடி நிலநடுக்கத்தால் பாதிக்காத வீடுகளை வடிவமைக்க ஆலோசித்தனர். அவர்கள் தங்களின் மரபார்ந்த பழைய கட்டிடக் கலையில் இருந்து மண் வீடுகளின் தொழில்நுட்பத்தைக் கொண்டு புதிய வகையில் வீடுகளை உருவாக்கத் தொடங்கினர். அவையே \"புங்கா வீடுகள்\" என அழைக்கப்படுவன.\n\nபுங்கா வீடுகளின் பரவல்.\nஇந்தப் புங்கா வீடுகள் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள கிராமப்பகுதிகளில் பெருமளவு கட்டப்பட்டன. குறிப்பாக பந்நி, பச்சாவ் ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் கட்டப்பட்டன. முதலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் இந்த வீடுகளை கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் வழியாக கட்ச் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இவ்வகை வீடுகள் கட்டப்பட்டன.\n\nகட்டுமானப் பொருட்கள்.\nபந்நி பகுதி கற்களும், ஜல்லிகளும் இல்லாப் பகுதி என்றாலும், களிமண் நிறைந்த பகுதியாக இருந்தது. இதனால் கட்டுமானத்துக்குக் களிமண்ணைதான் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவியது. மேலும் இப் பகுதியில் பல வகையான மரங்களும் புற்களும் காணப்பட்டதால், இவற்றையும் கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால்தான் இந்தப் பகுதியில் கட்டப்படும் புங்கா வீடுகள், களிமண்ணையும் மரங்களையும் புற்களையும் கொண்டு கட்டப்படுகின்றன. புங்கா வீடுகளின் சிறப்பு கட்டுமானப் பொருள்களை மற்ற பகுதிகளில் இருந்து தருவிக்காமல், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே சுய சார்புடன் கட்டுமானம் செய்கின்றனர்.\n\nகட்ச் மாவட்டத்தின் பச்சாவ் பகுதி கட்ச் பாலைவனப் பகுதியைச் சேர்ந்ததாகும். இங்கு காலோ துங்கர், கரோ துங்கர் என்னும் இரு மலைகள் உள்ளன. இந்தப் பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. எனவே இந்தப் பகுதியில் கட்டப்படும் புங்கா வீடுகள் சுண்ணாம்புக் கற்களையும் கட்டுமானப் பொருள்களாகக் கொள்கின்றன.\n\nவீடுகளின் அமைப்பு.\nபுங்கா வீடுகள் பல அறைகளின் தொகுப்பாக உள்ளன. ஒவ்வொரு அறையும் வட்டவடிவில் கட்டப்பட்டிருக்கின்றன. ‘வாஸ்’ என அழைக்கப்படும் தாழ்வாரம் ஒவ்வொரு புங்காவையும் இணைப்பதற்குப் பயன்படுகிறது. இந்தத் தாழ்வாரப் பகுதிகளில்தான் அவர்களின் பெரும்பாலான தினசரி வேலைகள் நடைபெறுகின்றன. ஒரு புங்காவுக்குள் எந்த அறையும் கிடையாது. படுக்கையறையாக ஒரு புங்காவும் வரவேற்பறையாகவும் ஒரு புங்காவும் பயன்படுத்தப்படுவதுண்டு. சமையலறைப் புங்கா, ‘ரன்தனியூ’, என அழைக்கப்படுகிறது. குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும்போது புதியதாக புங்காக்கள் உருவாக்கப்படும்.\n\nபுங்கா வீடுகளின் அமைப்பு கால நிலைகளுக்கு ஏற்பத் தாங்கும் நுட்பம் பெற்றவை. குஜராத்தின் இந்த வடபகுதி பாலை நிலப் பகுதியாகும். அதனால் அதிக வெப்பம் வீட்டுக்குள் இறங்காத வண்ணம் இந்த வீடுகளின் தொழில் நுட்பம் உள்ளது. ஒரே ஒரு அறை கொண்ட புங்கா வீடுகளின் சுவர்கள் அடர்த்தியானவை. மேற்கூரை வெப்பத்தைக் கடத்தா வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். புங்காவின் சுவர்களின் காற்றும் வெளிச்சமும் வருவதற்காக சன்னல்கள் உண்டு.\n\nவட்டவடிவ வீடுகள்.\nபொதுவாக பூகம்பத்தால் வீடுகள் பாதிகப்பட வீட்டின் மூலைகள் ஒரு காரணமாக ஆகிறன. இதனால் வீடுகளில் மூலைகளை தவிர்க்க புங்கா வீடுகளை வட்ட வடிமாகக் கட்டுகின்றனர். இதுவே இதன் தனிச்சிறப்பு ஆகும். அதுபோல நீளம் குறைந்த சுவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நிலநடுக்கத்தைத் தாங்கும் நிலைத்தன்மை கட்டடத்துக்குக் கிடைக்கிறது. கூரைகள் புற்கள் அல்லது ஓலையால் அமைக்கப்படுவதால் கூரையின் பளு குறைவு. அதனால் நிலநடுக்கத்தால் மேற்கூரை விழ வாய்ப்பு குறைவு. 2001ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த நிலநடுக்கத்தில் புங்கா வீடுகள் பாதிப்படையவில்லை என்பதிலிருந்து இந்த வீட்டின் உறுதிக்கு சானாறாக உள்ளது.\nஇவ்வகை வீடுகள் பாதுகாப்பனவை மட்டுமல்லாமல் அழகானவையாக உள்ளன. பண்டிகைக் காலங்களில் பெண்கள் வீட்டின் புறச் சுவர்களில் அழகான வண்ணம் தீட்டுகிறார்கள். உள்ளே கண்ணாடிச் சில்லுகளைக் கொண்டு பூ வடிவத்தில் சித்திரங்கள் உருவாக்குகிறார்கள். புங்கா வீடுகளின் அமைப்பு இன்று குஜராத்தையும் தாண்டிப் பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த அமைப்பு முறையில் இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்தில் தங்கும் விடுதிகளும் கட்டப்படுகின்றன.﻿﻿﻿﻿﻿\n\n\n\n\n", "document_id": "ta_ta_86172"}, {"id": [406, 2], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "வெக்டார் வகைப் படங்கள்.\nகணினி வரைகலையில் இரண்டு வகையான படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிக்ஸல் எனப்படும் மிகச் சிறிய கட்டங்களின் அடிப்படையிலான படங்கள் ராஸ்டர் வகையைச் சார்ந்தவையாகும். அளவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுபவையே வெக்டார் வகைப் படங்களாகும். இவற்றை எந்த அளவில் வேண்டுமானாலும் உருவாக்கி, அதனைத் தேவையான அளவிற்கு அளவில் மாற்றம் செய்து கொள்ளலாம். படத்தின் தரம் சேதமுறுவது கிடையாது.\n\nஇப்படிப்பட்ட வெக்டார் வகைப் படங்களை உருவாக்குவதற்கே கோரல்டிரா மென்பொருள் உதவுகிறது. படங்கள் மட்டுமல்லாது, பக்க வடிவைமப்பு, புத்தக வேலைகளுக்கும்கூட பயன்படுத்தப்படுகிறது.\n\nகருவிகளும் கட்டளைகளும்.\nகோடுகள் வரைவதிலிருந்து வண்ணங்கள் தீட்டுவது வரையிலும் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகின்ற சுமார் 19 கருவிகள் நேரடியாக பயன்படும் விதமாகவும், அவற்றிற்குள் மேலும் பல துணைக்கருவிகள் மறைத்தும் வைக்கப்பட்டுள்ளன.\n\nஇந்தக் கருவிகளுள் ஷேப் டூல் என்பது பெரிய அளவிலான செயல்பாடுகளைத் தன்னுள் கொண்டுள்ளதாகும்.\n\nகருவிகள் தவிர படங்கள் வரைவதற்கு உதவுகின்ற பல்வேறுவிதமான கட்டளைகள் 12 மெனுக்களுக்குள் பட்டியலாகத் தரப்படுகின்றன. ஃபைல் முதல் ஹெல்ப் வரையிலான இந்த மெனுக்களில் ஒவ்வொன்றும் தனித்தனியான செயல்பாடுகளைக் கொண்டுள்ளவையாக உருவாக்கப்பட்டுள்ளன.\n\nஎனினும் இந்தக் கட்டளைகளுள் டூல்ஸ் மெனுவிற்குள் தரப்பட்டுள்ள, ரன் ஸ்கிரிப்ட், மேக்ரோஸ் போன்றவற்றை பயன்படுத்த சிறிது கணினி தொழில்நுட்ப அறிவும் தேவையாக உள்ளது.\n\nதொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் காரணமாக ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் கோரல்டிராவின் புதிய பதிப்புகள் உருவாக்கப்பட்டுத் தரப்படுகின்றன. அவற்றில் புதிய கருவிகளும் கட்டளைகளும் கிடைக்கின்றன.\n\nகோரலின் பிற தயாரிப்புகள்.\nகோரல்டிரா பொதுவாக வெக்டார் வகைப் படங்களை உருவாக்குவதற்கே சிறப்பு வாய்ந்த மென்பொருளாகும். எனினும் சமீப காலமாக, ராஸ்டர் வகைப் படத்தை உருவாக்குவதற்காகத் தனியே கோரல் போட்டோ-பெயின்ட் என்ற மென்பொருளும் தரப்படுகிறது. \n\nகணினித் திரையில் தெரியும் காட்சியைப் படம் பிடிப்பதற்காக கோரல் கேப்சர் என்ற தனியான மென்பொருளும் இந்தத் தொகுப்பில் கிடைக்கிறது. இதனால் துல்லியமான, தரமான முறையில் கணினித் திரைக் காட்சியை பெற முடிகிறது.\nவெளியிணைப்புகள்.\n- கோரல் நிறுவனத்தின் வலைதளம்\n- கோரல் டிரா டிப்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43769"}, {"id": [406, 3], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "இந்தப் பாலமானது 4.1 கிலோமீட்டர் நீளமுடையது (சாலைப் பகுதி 4.1 கி.மீ - தண்டவாளப் பகுதி 2.8 கி.மீ) 91.5 மீ வீச்சளவுள்ள 27 வளைவுகள் மற்றும் 45.72 மீ வீச்சளவுள்ள 7 வளைவுகள் (இவற்றில் 45.72 மீட்டர் வீச்சளவுள்ள 6 வளைவுகள் 6 பாகை அளவு இராஜமுந்திரி முனையருகே வளைந்துள்ளது)\nஇந்தப் பாலமானது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிராப்டன் பாலத்தைப் போன்று இரயில் பாதைக்கு மேலாக சாலைப்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலமானது கோதாவரி வளைவுப் பாலத்தோடு கூடுதலாக இராஜமுந்திரியின் கலை, கலாச்சாரத்தைக் குறிக்கும் சின்னமாக விளங்குகிறது. இந்தப் பாலம் இராஜமுந்திரியின் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. \n\nபுவியியல்.\nசாலை-இரயில் பாலமானது தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஆறான கோதாவரி ஆற்றின் (1000 கி.மீ அல்லது 620 மைல்களுக்கும் அதிகமான நீளம்) குறுக்காகக் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறானது கடலுக்குள் 60 கி.மீ தொலைவில் கடப்பதற்கு முன்னதாக இந்தப் பாலத்தின் கீழ் பகுதியில் சமவெளிப்பகுதியில் பாய்கிறது. இந்த ஆறு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆறாகவும் விளங்குகிறது. இராஜமுந்திரிக்கு அருகிலான இந்தப் பாலத்தின் அமைவிடத்தில் இந்த ஆறானது 2.7 கி.மீ (1.7 மைல்) அளவு அகலமுடையதாக இருக்கிறது. இங்கு இந்த ஆறானது இரண்டு கிளை நதிகளாகப் பாய்வதற்காக பிரிகிறது. அவ்வாறு இந்த நதியானது பிரியும் போது அந்த இரு கிளையாறுகளுக்கு இடையில் ஒரு தீவினை உருவாக்கிச் செல்கிறது. இந்த ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் அதிகபட்ச நீரின் கன அளவானது ஏறத்தாழ 3 மில்லியன் கனமீட்டராக இருக்கலாம் எனவும் இந்த ஆற்றின் நீரின் ஓட்டத்தின் அதிகபட்ச வேகம் வினாடிக்கு 5 மீட்டர் எனவும் அறிவிக்கப்படுகிறது.\n\nவரலாறு.\nகட்டுமானம்.\nமூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது சென்னை - ஹவுரா இடையே இரயில் பாதையை இரட்டைப் பாதையாக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்தது. கோவ்வூர் மற்றும் இராஜமுந்திரி இடையிலான பாதையைத் தவிர பெரும்பாலான இரயில் பாதையானது இரட்டைப் பாதையாக்கப்பட்டது. இந்த இடத்தில் கோதாவரி ஆற்றின் மேலாக 3 கி.மீ நீளத்திற் பாலம் கட்டப்பட வேண்டியிருந்தது. 1964 ஆம் ஆண்டில் கோவ்வூர் மற்றும் இராஜமுந்திரி இடையிலான இரட்டைப்பாதைக்காக, இராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றின் மேல் இரண்டாவது பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பகுதி உள்ளூர் மக்களிடையே நீண்ட காலக் கோரிக்கையாக கோவ்வூர் மற்றும் இராஜமுந்திரி இடையே சாலைப்பாலம் ஒன்று வேண்டும் என்பதிருந்து வந்துள்ளது. அவ்வாறு ஒரு பாலமானது கட்டப்பட்டால் அது கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களை இணைக்கும் அத்தியாவசியமான இணைப்பாக அது இருக்கும் என கருதப்பட்டது. ஆந்திரப்பிரதேச மாநில அரசாங்கம், சென்னை - ஹவுரா  இரயில் பாலத்திற்கு மேலாக சாலைப்பாலம் ஒன்று அமைப்பதற்கான முன்மொழிவுடன் முன்வந்தனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_123395"}, {"id": [406, 4], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "வழித்தடங்கள்.\nஅகமதாபாத் நகரப் பேருந்துகள் சென்றுவரும் வழித்தட விவரங்களை கீழே காணவும்.\n\nஇணைப்புகள்.\n- அகமதாபாத் பீ.ஆர்.டி.எஸ் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85580"}, {"id": [406, 5], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "தனது முடுக்கத்தின் போது அடைந்த ஆற்றலை அதன் வேகம் மாறாதிருக்கும் வரை அப்பொருள் மாறாமல் கொண்டிருக்கும். அதே அளவுள்ள ஆற்றலை நொசிவாகச் (அல்லது எதிராகச்) செலுத்தினால் மட்டுமே அதன் வேகம் மட்டுப்பட்டு அப்பொருள் நிலைக்குத் திரும்பும்.\n\n\"முதன்மைக் கட்டுரை:\" ஆற்றல்\n\nஇயக்க ஆற்றலைச் சரியாகப் புரிந்து கொள்ள சில காட்டுக்களைப் பார்ப்போம். ஒரு மிதிவண்டியோட்டி தான் உண்ட உணவின் வேதி ஆற்றலைப் பயன்படுத்தி மிதிவண்டியை மிதித்துச் செல்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்கிறார். அந்த வேகத்தில் காற்றின் எதிர்த் தடையையும் உராய்வையும் தவிர்க்கத் தேவையானது போக அதிக வேலை செய்யாமலே அதே வேகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியும். இங்கு ஆற்றல் இயக்கத்தின் ஆற்றலாக (இயக்க ஆற்றல்) மாற்றப் பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆற்றல் மாற்றம் மிகுந்த செயல்திறன் கொண்டதல்ல. பக்கவிளைவாய் மிதிவண்டியோட்டியினுள்ளே வெப்பமும் உண்டாக்கப் பட்டிருக்கும்.\n\nநகரும் மிதிவண்டியினதும், வண்டியோட்டியினதுமான இயக்க ஆற்றலைப் பிற வடிவங்களுக்கும் மாற்ற முடியும். எச்சான வேலை செய்யாமல் ஒரு மலையுச்சியில் ஏறி அதன் உச்சிக்கு வந்தபோது முழுமையாக வண்டி நின்று போனால், அங்கே இயக்க ஆற்றல் புவியீர்ப்பு நிலை ஆற்றலாக மாறியிருக்கும். மீண்டும் மலையுச்சியின் மறுபக்கம் சென்று கீழே செலுத்துவாராயின் நிலை ஆற்றல் மீண்டும் இயக்க ஆற்றலாய் மாறியிருக்கும். ஆற்றலின் ஒரு பகுதி உராய்வின் காரணமாய் வெப்ப ஆற்றலாக மாறி இருக்கும் என்பதால், முந்தைய வேகத்தை அப்படியே பெற இயலாது. அதற்கு இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். ஆற்றல் அழிந்து போகவில்லை. ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. அவ்வளவே. அதேபோல ஓட்டுனர் பிரேக் (தடை) கைக்கொண்டால் அப்போது இயக்க ஆற்றல் முழுவதுமாக உராய்வின் காரணமாக வெப்ப ஆற்றலாய் மாறியிருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12966"}, {"id": [406, 6], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "எடுத்துக் காட்டு: \nநாள் ஒன்றிற்கு 60 நோயாளிகளுக்கு மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது என்று கொள்வோம். சராசரியாக ஒரு நோயாளிக்கு 2 கிரே (200 ரேட்) அளவு கதிர் ஏற்பளவு கொடுக்கப்படுகிறது என்றும் கொள்வோம். இப்போது 5 நாட்களில் தரப்படும் கதிர் ஏற்பளவு = 5* 2* 60 =600 கிரே (60000 ரேட்). இதுவே வேலைப் பளு ஆகும். உயரளவாக 1000 கிரே (1000,00 ரேட்) என்று எடுத்துக்கொண்டு கணக்கிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56879"}, {"id": [406, 7], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "உமி நீக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் பருப்பு உண்ணப்படும் பகுதியாகும். பருப்பானது நொறுக்குத்தீனியாக உண்ணப் பயன்படும். இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். பல உயிர்ச்சத்துக்கள், கனிமங்களைக் கொண்டது. உயிரணுக்கள் தாக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளான உயிர்ச்சத்து ஈயை அதிகளவு கொண்டிருக்கின்றது.\n\nஉமி நீக்கப்பட்ட நிலையிலும், நீக்கப்படாத நிலையிலும் இது கடைகளில் விற்பனைக்கு விடப்படும். இதில் கிடைக்கும் உமியானது உயிரி எரிபொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும். இந்த சூரியகாந்தி விதையிலிருந்து பெறப்படும் எண்ணெயும் விற்பனைக்கு விடப்படும்.\n\nஊட்டச்சத்துப் பெறுமதி.\nலினோலெயிக் அமிலத்தையும்விட மேலதிகமாக, சூரியகாந்தி விதைகள் சிறந்த உணவுக்குகந்த நார்ப்பொருள் மூலங்கள், சில அமினோ அமிலம், உயிர்ச்சத்து ஈ, உயிர்ச்சத்து பி மற்றும் உணவுக்குகந்த கனிமங்களான செப்பு, மாங்கனீசு, பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, பாசுபரசு, செலீனியம், கல்சியம், துத்தநாகம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- National Sunflower Association (United States)\n- The World's Healthiest Foods: Sunflower seeds\n- A photo of developing seeds\n\n\n\n\n", "document_id": "ta_ta_44916"}, {"id": [406, 8], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "இங்கு ஒரு கம்பிச்சுருளின் மேல்பகுதி ஒரு நிறுத்துகையின் (\"Stand\") துணையடன் செங்குத்தாகத் தொங்கவிடப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அடிப்பகுதியில் ஒன்றன் கீழ் ஒன்றாக இரு தராசுத்தட்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அடித்தட்டு நீரில் மூழ்கி இருக்கிறது. இதற்காக நிறுத்துகையில் ஒரு மேடையும் அதன்மேல் தண்ணீர் உள்ள முகவையும் உள்ளது. கம்பிச்சுருளின் பக்கம் நிறுத்துகையில் ஓர் அளவுகோல் உள்ளது. பொருளை மேல்தட்டில் வைத்து கம்பிச்சுருள் எவ்வளவு நீட்சியினைப் பெறுகிறது எனக்கண்டு, பின் பொருளினை அடித்தட்டில் வைத்து நீட்சியினைக் காண வேண்டும். \n\nஇந்த அளவுகள் முறையே w , w' என்றால்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_85605"}, {"id": [406, 9], "question": "<Query> (படம்) வகைப் பாலங்களில் பளு தாங்கும் பகுதி இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும்.", "document": "அடித்தளமானது கட்டடத்தின் ஒரு முக்கியம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது. இது நிலத்துடன் நேரடித்தொடர்பை வைத்திருக்கிறது.\n\nஅடித்தள வடிவமைப்பு.\nஅடித்தளங்களின் வடிவமைப்பானது, கட்டிடம் அல்லது அமைப்பின் உயரம், அதன்மீது சுமத்தப்படவுள்ள நிறை உட்பட அதன் நிறை, மண்ணின் தாங்குதிறன், மண்வகை, நிலக்கீழ் நீர்மட்டம் போன்ற பல விடயங்களில் தங்கியுள்ளது.\n\nஅடித்தள வகைகள்.\nஅடித்தளங்கள், கட்டுமானம் மற்றும் மண்ணின் இயல்புகளைப் பொறுத்து இரு விதமாக உள்ளன.\n\nமேலோட்ட அடித்தளம்.\nமேலோட்ட அடித்தளம், பொதுவாக மண்ணில் சில மீட்டர்கள் வரை புகும்படி அல்லது பற்றி உட்பொதிக்கப்பட்ட வகையில் அமைக்கப்படும். சிறிய மட்டும் நடுத்தர உயர கட்டடங்களில் பொதுவாக இந்த வகை அடித்தளங்கள் அமைக்கப்படும்.\n\nஆழ்ந்த அடித்தளம்.\nஆழ்ந்த அடித்தளம் என்பது ஓர் கட்டிட அமைப்பில் இருந்து, மண்ணில் உயர் பகுதியில் உள்ள பலவீனமான படலத்திலிருந்து மண்ணின் கீழே உள்ள ஒரு உறுதியான ஆழ்ந்த படலத்திற்க்கு பளு அல்லது சுமையை மாற்றப் பயன்படுகின்றது. வானளாவி போன்ற உயரமான கட்டடங்களில் இவ்வகை அடித்தளங்கள் பயன்படுத்தப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2281"}]
[{"id": [414, 0], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "கத்தோலிக்க, கிழக்கத்திய மரபுவழி மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் ஒரே திருச்சபை அமைக்கின்ற கிறித்தவர்களிடையே மட்டுமே முழுமையான ஒன்றியம் இயலும் என நம்புகின்றன. சீர்திருத்த கிறித்தவர்களிடையே முழுமையான ஒன்றியம் என்பது தங்கள் தனித்தன்மையை முழுவதும் தக்கவைத்துக்கொண்டுள்ள பல கிறித்தவ சமயப் பிரிவுகளிடையே நிலவும் நடைமுறை ஒப்பந்தத்தை குறிக்க பயன்படும். ஒரு திருச்சபையினைச் சேர்ந்தவர் தங்களுடன் முழு உறவு ஒன்றிப்பில் உள்ள பிற திருச்சபைகளில் சென்று வழிபட அனுமதி உண்டு.\n\nகத்தோலிக்கத் திருச்சபை.\nகத்தோலிக்கத் திருச்சபை முழுமையான உறவு ஒன்றிப்புக்கும் பகுதியான ஒன்றிப்புக்கும் வேறுபாடு காண்கிறது. கத்தோலிக்கத் திருச்சபையில் முழு உறவு ஒன்றிப்பு என்பது வழிபாட்டு முறைகளால் வேவ்வேறாகவோ, அல்லது ஒத்தோ இருக்கும் தனித் திருச்சபைகள் பலவும் உரோமைத் தலைமைக்குருவோடு இணைந்து செயல்படுவதைக் குறிக்கும். கத்தோலிக்க திருச்சபை சீர்திருத்தத் திருச்சபையினருடன் பகுதியான ஒன்றியம் மட்டுமே கொள்ளமுடியும் என நம்புகின்றனர். ஆயினும் இவர்களினும் மிக நெருக்கமான உறவு மரபுவழி சபைகளில் இருந்தாலும், அவையும் குறைவான உறவு ஒன்றிப்பாகவே கருதப்படுகின்றது.\n\nமேலும் காண்க.\n- உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கம்\n\nவெளி இணைப்புகள்.\n- Broken but Never Divided: An Eastern Orthodox Perspective\n\n\n\n\n", "document_id": "ta_ta_49893"}, {"id": [414, 1], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "கிழக்கு மரபுவழி திருச்சபை.\nகிழக்கு மரபுவழி திருச்சபை பெரும்பான்மைச் சமயமாகவுள்ள நாடுகள்.\nகிழக்கு மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் தனிப் பெரும் சமயமாகவுள்ளது:\n\nகிழக்கு மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் கூடியளவு வீதம் கொண்ட சமயமாகவுள்ளது:\n\nகிழக்கத்திய மரபுவழி திருச்சபை.\nகிழக்கத்திய மரபுவழி திருச்சபை பெரும்பான்மைச் சமயமாகவுள்ள நாடுகள்.\nகிழக்கத்திய மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் தனிப் பெரும் சமயமாகவுள்ளது:\n\nகிழக்கத்திய மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் கூடியளவு வீதம் கொண்ட சமயமாகவுள்ளது:\n\nமேலும் காண்க.\n- கிறித்தவ மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- நாடுகளின் அடிப்படையில் சீர்திருத்தத் திருச்சபை\n- முசுலிம் மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- உலக நாடுகளில் இந்து சமயம்\n- பௌத்த மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n- சமயமின்மை\n\n- சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70113"}, {"id": [414, 2], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "இவர் கிறித்தவ வழிபாட்டினை சீறமைத்து ஒழுங்குபடுத்தியதால் நடுக் காலம் முழுவதும் இவர் \"கிறித்தவ வழிபாட்டின் தந்தை\" என அழைக்கப்பட்டார்.\n\nஇவரே கத்தோலிக்க மடங்களில் வாழ்ந்த அனுபவமுடைய முதல் திருத்தந்தை. இவர் மறைவல்லுநராகவும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராகவும் கருதப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளில் இவர் புனிதர் என ஏற்க்கப்படுகின்றார். இவர் இறந்த உடனேயே மக்களின் பலத்த ஆதரவால் புனிதர் பட்டம் பெற்றார். சீர்திருத்தத் திருச்சபையினைச் சேர்ந்த ஜான் கால்வின் இவரைப்பற்றிக்கூறும் போது, இவரே கடைசியாக இருந்த நல்ல திருத்தந்தை எனக்கூறுகின்றார். இசையமைப்பாளர்கள், பாடகர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவர் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47226"}, {"id": [414, 3], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "கத்தோலிக்க என்னும் சொல்லும் கிரேக்க மொழியிலிருந்து வருவதே. இலத்தீனில் catholicus என்பதன் கிரேக்க மூலம் katholikos (καθολικός). அதன் பொருள் \"பொதுவான\", \"எங்கும் பரந்த\", \"அனைத்தையும் உள்ளடக்குகின்ற\" என்பது. உரோமையை மைய இடமாகக் கொண்ட கிறித்தவ திருச்சபை \"கத்தோலிக்க\" என்னும் பெயரைத் தன் அடைமொழியாகக் கொண்டது. எனவே அத்திருச்சபை உரோமை கத்தோலிக்க திருச்சபை\" (Roman Catholic Church = R.C. Church) என்னும் பெயராலும் அழைக்கப்படுவதுண்டு. இன்றைய உலகில் கத்தோலிக்க திருச்சபையே பிற கிறித்தவ சபைகளைவிட விரிந்து பரந்து காணப்படுகிறது. அதன் தலைவராகிய போப்பாண்டவரும் உலகறிந்த தலைவராக உள்ளார்.\n\nஇக்கட்டுரையில் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் நிகழ்ந்த முதன்மை நிகழ்ச்சிகள் கால வரிசையில் (Timeline) பட்டியலிடப்படுகின்றன. பொது நிகழ்ச்சிகளே குறிக்கப்படுவதால் இந்தியா , இலங்கை போன்ற தனி நாடுகளின் திருச்சபை வரலாறு பற்றிய விவரமான வரலாற்றினை வேறு இடங்களில் காணலாம்.\n\nஇயேசு கிறித்துவால் தோற்றுவிக்கப்பட்ட சபை திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. அத்திருச்சபை கத்தோலிக்க திருச்சபையில் உறைகிறது என்பது கத்தோலிக்க கொள்கை. பிற கிறித்தவ சபைகளிலும் கிறித்தவக் கொள்கைகளும் பண்புகளும் உள்ளன என்பதைக் கத்தோலிக்கர் மறுப்பதில்லை. என்றாலும், தன்னகத்தே கிறித்தவ வெளிப்பாட்டின் முழுமை உள்ளது என்பது கத்தோலிக்க சபையின் உறுதிப்பாடு.\n\nதிருச்சபையில் ஏற்பட்ட பிளவுகள்.\nகடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைப் பார்க்கும்போது, இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபையில் அவ்வப்போது பெரும் பிளவுகள் ஏற்பட்டதை நாம் அறிகிறோம்.\n\n- கி.பி. 144 அளவில் மார்சியன் என்பவர் ஒரு பிளவுக்கு அடிகோலினார். கிறித்தவ சபை பழைய ஏற்பாட்டைப் புறக்கணித்து, புதிய ஏற்பாட்டு நூல்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் வாதாடினார். அவரது கொள்கை (Marcionism) திருச்சபையால் கண்டிக்கப்பட்டது .\n\n- கி.பி. 318இல் ஆரியுசு (Arius) என்பவர் இன்னொரு பிளவுக்கு வழிவகுத்தார். \"ஆரியுசு கொள்கை\" (Arianism) என்று அழைக்கப்படும் இக்கோட்பாட்டின்படி, கிறித்தவம் \"தந்தை\" என்று அழைக்கும் கடவுள் தம் \"மகன்\" இயேசுவைவிட உயர்ந்தவர். தந்தைக் கடவுள் தொடக்கமும் முடிவும் இன்றி எக்காலமும் இருப்பவர்; ஆனால் \"மகன்\" என்னும் இயேசு தந்தையால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தெய்வப்பண்போடு \"படைக்கப்பட்டார்\"; படைப்புப் பொருள் என்னும் விதத்தில் இயேசு தம்மைப் படைத்த தந்தையை விடக் குறைந்தவரே. - திருச்சபை இக்கொள்கையைக் கண்டித்தது. திருச்சபைக் கொள்கைப்படி, இயேசு தம் தந்தையாகிய கடவுளோடு எந்நாளும் இருந்துவருகிறார். இருவரிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. இருவரும் கடவுள் தன்மையில் ஒருவரொருவருக்கு சமநிலையில் உள்ளனர். இயேசு தந்தையின் படைப்பு என்பது தவறு. இயேசு பற்றிய சரியான பார்வையை கி.பி. 325இல் கூடிய முதலாம் நிசேயா சங்கம் வரையறுத்தது.\n\n- கி.பி. 1054இல் \"பெரும் பிளவு\" (\"Great Schism\") என்று அறியப்படுகின்ற \"கிழக்கு-மேற்கு பிளவு\" (East-West Schism) நிகழ்ந்தது . கி.பி. 70இல் எருசலேம் நகர் அழிந்ததிலிருந்தே கிறித்தவத்தின் மைய இடம் உரோமையாக மாறிற்று. அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா என்னும் பெருநகர்களில் கிறித்தவம் வலுப்பெற்றிருந்த போதிலும் உரோமையின் முக்கியத்துவம் மேலோங்கியது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. உரோமைப் பேரரசின் தலைநகர் என்னும் அளவிலும், தொடக்க காலக் கிறித்தவக் குழு உரோமையில் குடியேறியிருந்தது என்னும் அளவிலும் உரோமை முக்கியத்துவம் பெற்றது. மேலும் தொடக்க காலத் தலைவருள் ஒருவராகிய புனித பவுல் உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்நீத்தார். அதுபோலவே புனித பேதுருவும் அங்கு இறந்தார். பேதுரு இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதல்வராகக் கருதப்பட்டார்; உரோமையின் ஆயராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். எனவே அவரின் வழிவந்த உரோமை ஆயர்கள் பிற கிறித்தவக் குழுக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். உரோமை நகர் படிப்படியாக முக்கியத்துவம் இழந்த காலக்கட்டத்தில் உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியாகிய பைசான்டியம் (Byzantium) முக்கியத்துவம் பெற்றது. அங்கே கான்சுதாந்திநோபுள் (Constantinople) என்னும் புதிய துணைத் தலைநகர் உருவாயிற்று. அந்நகரும் கிறித்தவ சபைகளுள் வலிமை பெற்றது. ஆனால் மேற்குப் பகுதியில் அமைந்த உரோமைக்கும் கிழக்குப் பகுதியில் அமைந்த கான்சுதாந்திநோபுளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு இறையியல் காரணங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக நிலவிய இழுபறி 1054இல் பெரும் பிளவாக வெடித்தது. திருச்சபையும் கிழக்கு-மேற்கு என்று பிரிந்தது. மேற்கு சபை \"உரோமை கத்தோலிக்க திருச்சபை\" என்றும் கிழக்கு சபை \"ஆர்த்தடாக்சு திருச்சபை\" அல்லது \"மரபுவழி திருச்சபை\" (Orthodox Church) என்றும் பெயர் பெற்றன.\n\n- கி.பி. 1517இல் புரட்டஸ்தாந்து பிளவு நிகழ்ந்தது .\n\n- மேற்கூறிய பிளவுகளுக்கு நடுவிலும் கத்தோலிக்க சபை உலக வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றிவந்துள்ளது. அச்சபை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறித்தவம் பரவுவதற்கு வழிவகுத்தது. மேலும், ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானியா போன்ற பகுதிகளிலும் கிறித்தவம் பரவ கத்தோலிக்க திருச்சபை பெரும் தூண்டுதல் அளித்தது. இச்சபை சாதாரண மக்களும் எழுத வாசிக்கக் கற்றுக்கொள்ளும்படி உலகின் பல பகுதிகளில் கல்விக் கூடங்களையும் பல்கலைக் கழகங்களையும் நிறுவியது. நோயாளரின் பராமரிப்புக்காக மருத்துவ மனைகளை ஏற்படுத்தியது. மேலை நாடுகளில் துறவியர் இயக்கம் தோன்றவும் அதன்மூலம் கல்வியறிவு மற்றும் தொழிலறிவு வளரவும் உதவியது. பல்வேறு கவின்கலைகள், இசை, இலக்கியம், கட்டடக்கலை, அறிவியல் ஆய்வுமுறை, நடுவர்குழு வழி நீதி வழங்கும் முறை ஆகியவற்றை வளர்த்தெடுத்தது. மேலும், கிறித்தவக் கொள்கையை ஏற்க மறுத்தோரைத் தண்டிக்கும் வழியாகவும், சிலுவைப் போர்கள் நிகழ்த்தியதன் வழியாகவும் உரோமை கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் குறைபாடுள்ளதாகச் செயல்பட்ட சூழ்நிலைகளும் உண்டு.\n\nதிருச்சபை வரலாற்றின் காலக் கட்டங்கள்.\nகத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான காலக் கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:\n(தொடர்ச்சி): \n\nமேலும் காண்க.\n- History of the Catholic Church கத்தோலிக்க திருச்சபை வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24347"}, {"id": [414, 4], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "கிழக்கு கிறித்தவ சபைகளின் கத்தோலிக்க திருச்சபை இந்நாளைச் சிறப்பாக நினைவு கூர்கின்றது. மேலும்,ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனைக் கொண்டுள்ளன.\n\nதூய்மை பெறும் நிலை பற்றிய நம்பிக்கை.\nஇறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் \"தூய்மை பெறும் நிலை\" (\"purgatory\") பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும். \n\nதூய்மை பெறும் நிலையை கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல் இவ்வாறு விவரிக்கிறது:\nதூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும்\n\nஇந்த தூய்மை பெறும் நிலையைக் கத்தோலிக்க திருச்சபை \"உத்தரிக்கிற ஸ்தலம்\" அல்லது \"உத்தரிப்பு ஸ்தலம்\" என்று அழைப்பது பழைய வழக்கம் ஆகும். \n\nஇறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர். இவ்விழாவில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லறைகளை சந்தித்து இறந்த விசுவாசிகளுக்காய் வேண்டுதல் புரிவோருக்கு முழு பலன் (Plenary indulgence) உண்டு என நம்பப்படுகின்றது.\n\nவிழாக் கொண்டாடும் நாள்.\nகத்தோலிக்க திருச்சபையில் இந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நினைவு கூரப்படுகின்றது. இது புனிதர் அனைவர் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகும். இந்த நாளுக்கான திருப்பலி வாசகங்கள் இறந்தோருக்காகக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து தேர்ந்து கொள்ளப்படும். நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிறாக இருந்தால், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கூரப்படும்.\n\nகிழக்கு மரபுவழி திருச்சபை இயேசு கல்லறையில் இருந்த நாளான சனிக்கிழமைகள் பலவற்றை வருடம் முழுதும் ஒதுக்கி இறந்த விசுவாசிகளை நினைவு கூர்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36522"}, {"id": [414, 5], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "இவரை திருத்தூதர் யோவானின் சீடர் என இரனேயு மற்றும் திர்துலியன் ஆகியோர் குறிக்கின்றனர். புனித ஜெரோம் பொலிகார்ப்பு யோவானின் சீடர் என்றும், யோவானே இவரை சிமைரனா நகரின் ஆயராக திருப்பொழிவு செய்தார் எனவும் கூறியுள்ளார்.\n\nஉரோமையின் கிளமெண்ட் மற்றும் அந்தியோக்கு இஞ்ஞாசியாரோடு, புனித பொலிகார்ப்பும், அப்போஸ்தலிக்க தந்தையர்களுல் (Apostolic Fathers) மிக முக்கியமானவராகக்க கருதப்படுகின்றார். இவரால் எழுதப்பட்டதாக தற்போது உள்ள ஒரே ஆவணம் \"பொலிகார்ப்பு பிலிப்பியகளுக்கு எழுதிய திருமுகம்\" ஆகும். இதனை முதன் முதலில் குறித்தவர் இரனேயு ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52520"}, {"id": [414, 6], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "சொல் பிறப்பு.\nதிருச்சபை எனும் வார்த்தை தொன்தமிழ் வார்த்தையான ’ஓலக்கம்’ என்பதின் பொருளாகவும், கிரேக்க வார்த்தை (கிரேக்கம்: kyriakon (κυριακόν)) என்பதின் மொழிபெயர்ப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. \"கடவுளுக்கு உரியது\" எனும் பொருள்படும் வார்த்தை. \"திரு\" என்பது 'புனிதத்தை'யும் \"சபை\" என்பது 'மக்கள் குழுவை'யும் குறித்து நின்று 'திரு+சபை=திருச்சபை' என்ற சொல் உருவாகி உள்ளது. இதற்கு 'புனித மக்கள் கூட்டம்' அல்லது 'இறை மக்கள் சமூகம்' என்றும் பொருள் கொள்ளலாம்.\n\nஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க வழிமரபு) சபை மட்டுமே திருச்சபையாகும் என நைசின் விசுவாச அறிக்கை கூறுகின்றது. இவை நான்கையும் திருச்சபையின் நான்கு அடையாளங்கள் என அது கூறுகின்றது. ஆகவே அப்போஸ்தலிக்க வழிமரபு கொண்டுள்ள சபைகள் பிற சபைகளை திருச்சபைகளாக ஏற்பதில்லை. என்றாலும் அப்போஸ்தலிக்க வழிமரபு என்பது யாது என்பதிலும் அதன் அவசியத்திலும் கிறித்தவ பிரிவுகளிடையே ஒத்த கருத்தில்லை.\n\nகிரேக்க பதமான ἐκκλησία (ஒலிப்பு:எக்லீசியா), என்பது ஏதேனும் ஒரு அவையினைக்குறிக்கும் சொல் ஆகும், ஆயினும் பெரும்பான்மையான விவிலிய மொழிபெயர்ப்புகளில் இப்பதம் திருச்சபை எனவே பெயர்க்கப்பட்டுள்ளது. இப்பதம் 2 முறை மத்தேயு நற்செய்தியிலும், 24 முறை திருத்தூதர் பணிகள் நூலிலும், 58 முறை பவுலின் திருமுகங்களிலும், 2 முறை எபிரேயருக்கு எழுதிய நிருபத்திலும், ஒரு முறை யாக்கோபு திருமுகத்திலும், 3 முறை யோவானின் திருமுகங்களிலும், 19 முறை திருவெளிப்பாட்டிலும் இடம்பெறுகின்றது. ஆகமொத்தம் புதிய ஏற்ப்பாட்டில் 114 முறை இப்பதம் இடம் பெருகின்றது.\n\nவரலாறு.\nகத்தோலிக்க பார்வை.\nஇயேசு கிறிஸ்து தனது திருச்சபையை, தனது முதன்மை திருத்தூதரான பேதுருவின் தலைமையில் உருவாக்கினார் என கத்தோலிக்கர் நம்புகின்றனர். இயேசு திருத்தூதர்களுக்கு அதிகாரம் அளித்தார் எனவும் திருத்தூதர்கள் திருச்சபையின் முதல் ஆயர்களாகவும் கருதப்படுகின்றனர். தலைமைத் திருத்தூதர் பேதுருவின் அதிகாரம் அவரது வழித்தோன்றலான திருத்தந்தைக்கும், மற்றத் திருத்தூதர்களின் அதிகாரம் அவர்களது வழித்தோன்றல்களான திருச்சபையின் ஆயர்களுக்கும் வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன என்பது கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை. இதனை அப்போஸ்தலிக்க வழிமரபு என்பர்.\n\nஇவ்வகையான வழிமரபை கொண்டிராத சபைகளை \"திருச்சபை\"யாக ஏற்காமல் \"திருச்சபை சமூகம்\" (Ecclesial Community) என கத்தோலிக்க திருச்சபை அழைக்கின்றது. தன்னோடு ஒன்றிப்பில் இல்லாத ஆனால் அப்போஸ்தலிக்க வழிமரபு உடைய கிழக்கு மரபுவழி திருச்சபைகைளை திருச்சபைகளாக கத்தோலிக்க திருச்சபை ஏற்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22329"}, {"id": [414, 7], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "இப்பதம் பொதுவாக கிறித்தவர்களையும் கிறித்தவ சபையையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் இது பெருவாரியாக கத்தோலிக்க திருச்சபையைக் குறிக்கவே பயன்படுகின்றது. ஆயினும், ஏனையோர் முதலாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்துவரும் கிறித்தவ சபைகளை குறிக்கவும் பயன்படுத்துகின்றனர்.\n\nகத்தோலிக்கம் என்னும் அடைமொழியினை பயன்படுத்தும் திருச்சபைகளை பின்வருமாறு பிரிக்கலாம்:\n1. கத்தோலிக்க திருச்சபை, உரோமைத் தலைமைக்குருவோடு முழு உறவு ஒன்றிப்பில் இருப்பதை கத்தோலிக்கத்தின் அடையாளமாகக் கருதுகின்றது. இவற்றுள் பல்வேறு வழிபாட்டுமுறைகளைச் சேர்ந்த தனித் திருச்சபைகளும் அடங்கும்.\n2. கிழக்கு மரபுவழி திருச்சபைகள் மற்றும் மரபுவழி திருச்சபைகள் பலவற்றில் அப்போஸ்தலிக்க வழிமரபு இருப்பதையே கத்தோலிக்கத்தின் அடையாளமாகக் கருதுகின்றன. மேலும் அவை திருத்தூதர் பேதுருவின் தலைமைப்பீடம் என்பது மரியாதைக்குறிய பதவி மட்டுமே என்றும், பேதுருவின் வழிவரும் திருத்தந்தைக்கு வேறு எவ்வித அதிகாரமும் தனது ஆட்சிப்பகுதிக்கு வெளியே இல்லை எனவும் நம்புகின்றன.\n3. பழைய கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம் மற்றும் சில லூதரனிய சபைகளும் கத்தோலிக்கம் என்பதனை எல்லா கிறித்தவ பிரிவுகளின் கூட்டமைப்பாக கருதுகின்றது.\n\nஇதனையும் பார்க்க.\n- கத்தோலிக்க திருச்சபை\n\nவெளியிணைப்புக்கள்.\n- Ecumenical Patriarchate of Constantinople\n- A library of public domain Catholic writings\n\n\n\n\n", "document_id": "ta_ta_15686"}, {"id": [414, 8], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "குறிப்புகள்.\nபிறமொழிப் பெயர்களின் பட்டியல்.\nஇக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களின் பட்டியல். தமிழ் எழுத்துப்பெயர்ப்புகள் வெவ்வேறு விதமாக செய்யப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்க.\nவெளி இணைப்புகள்.\n- ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கிறிஸ்தவ திருச்சபை தலைவர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5096"}, {"id": [414, 9], "question": "1054 ஆம் ஆண்டு கிறித்தவ சமயம் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் உரோமன் கத்தோலிக்க திருச்சபை என இரண்டாகப் பிரிந்தது <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "77 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும்.\n\nதமிழ் நாடு உட்பட தென் இந்திய மாநிலங்களும் இலங்கையும் ஒரு பிரிவாக தென்-இந்திய திருச்சபையின்கீழ் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11057"}]
[{"id": [419, 0], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் நடுவே வைக்கப்படும் இறைச்சி பேட்டி(patty) மட்டுமே ஹாம்பர்கர் அல்லது பர்கர் என்று வழங்கப்படுகிறது. இதனைக் குறிக்கும் \"பேட்டி\" என்ற சொல் இங்கு பயன்படுத்தப்படுவதில்லை. பொதுவாக பொதுநலவாய நாடுகளில் அமெரிக்க உணவகங்களைத் தவிர்த்து ஹாம்பெர்கர் என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. \n\nசொல்லாக்கம்.\n\"ஹாம்பெர்கர்\" என்ற சொல் செருமனியின் இரண்டாவது மிகப்பெரும் நகரான ஹாம்பெர்க்கிலிருந்து பெறப்பட்டது. இங்கிருந்து அமெரிக்காவிற்கு பலர் புலம் பெயர்ந்திருந்தனர். \"பெர்க்\" என்ற செருமானியச் சொல் பாதுகாக்கப்பட்ட அடைக்கலத்தைக் குறிப்பதாகும்;பல செருமானிய நகரங்களின் விகுதியாகும். ஹாம்பர்கர் என்ற சொல் டாய்ச்சு மொழியில் ஹாம்பெர்கிலிருந்து வந்தவர் என்பதைக் குறிக்கும். \n\nபர்கர் என்ற சொல் ஹாம்பெர்கரைத் தவிர இதனைப் போன்ற பிற இடையூட்டு ரொட்டிகளுக்கும், சால்மன் பர்கர், காய்கறி பர்கர், பயன்படுத்தப்படுகிறது.\n\nஇந்தியாவில்.\nஇந்தியாவில் பர்கர்களில், மாட்டிறைச்சி குறித்த இந்து சமய மற்றும் பன்றிக்கறி குறித்த இசுலாமிய சமய, பண்பாட்டுத் தடைகள் காரணமாக, பொதுவாக கோழி இறைச்சி அல்லது காய்கறி பேட்டிசு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இயங்கத் தொடங்கிய அமெரிக்க விரைவுணவு உணவகத் தொடர் மெக்டொனால்டு அதன் மிகுந்த விற்பனைக்குரிய \"பிக் மாக்\"கிற்கு மாற்றாக கோழிக்கறி அடங்கிய \"மகாராஜா மாக்\" அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய உள்நாட்டுத் தயாரிப்பான மகாராட்டிர வடா பாவ் (வடை ரொட்டி) உருளைக்கிழங்கு போண்டாவை ரொட்டித்துண்டுகளுக்கிடையே வைத்து வழங்குவதும் பிரபலமாக உள்ளது. இவை சட்னி மற்றும் முட்டைகளுடன் வழங்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30547"}, {"id": [419, 1], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "சேர்மானப் பொருட்கள்.\nஇதில் சேர்மானப் பொருட்களாக, மிகச் சிறிதாக நறுக்கிய கோழிக் கறி அல்லது ஆட்டுக் கறி, வெங்காயம், தக்காளி அல்லது மிளகாய்ச் சாறு மற்றும் ரொட்டி ஆகியவை அடங்கும்.\n\nபூர்வீகம்.\nஇதன் பூர்வீகம் தென்கிழக்காசிய நாடுகளாகும். 1960 - 1970 களில் இது சிங்கப்பூரில் உருவானது எனும் கருத்தும் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104464"}, {"id": [419, 2], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "நடுத்தர எடை உள்ள இனங்கள்(3-4 கிலோ).\n- நியூசிலாந்து வெள்ளை\n- நியூசிலாந்து சிவப்பு\n- கலிபோர்னியா வகை\n\nஅதிக எடை உள்ள இனங்கள்.\n- வெள்ளை ஜெயன்ட்\n- சாம்பல் நிற ஜெயன்ட்\n- பிளமிஸ் ஜெயன்ட்\n\nஉரோம வகை இனங்கள்.\n- ரஷ்யன் அங்கோரா\n- பிரிட்டிஷ் அங்கோரா\n- ஜெர்மன் அங்கோரா\n\nமேற்கோள்கள்.\n\"நிலவளம்\", டிசம்பர்,2007, சென்னை:தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113860"}, {"id": [419, 3], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "பூண்டு அப்பம் என்பது ஒருவகை ரொட்டி ஆகும்.\nஇதனைப் பூண்டு வாட்டடை என்றும் கூறலாம்.\nவழக்கமாகச் செங்கோணப் பாங்காகச் செதுக்கப்பட்டது அல்லது கலாபட்டா என்பதைப் போன்ற புளித்த மாவு கொண்டு செய்யப்பட்டதாகும்.\nஇந்தப் பூண்டு அப்பத்தின் மீது பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் ஆகியவற்றில் ஒன்றைக் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது.\nசமயத்தில் சீஸ் போன்ற கூடுதல் மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன.\nவழக்காறு சார்ந்த அல்லது அப்ப அடுப்பில் அப்பம் மிகை வெப்பத்தில் சுடும் வரை அல்லது வேகும் வரை அது வாட்டப்படுகிறது அல்லது வறுக்கப்படுகிறது. \n\nபொதுவாக இந்த அப்பம் ஃபிரெஞ்சு பாணியில், செங்கோணப் பாங்காகச் செதுக்கப்பட்டு அல்லது சில நேரங்களில் கீழ் நோக்கிப் ம்பகுதிகளாக வெட்டப்பட்ட கலாபட்டா என்பதைப் போன்ற புளித்த மாவு கொண்டும் செய்யப்படுகிறது\nஅப்பத்தின் ஒவ்வொரு பாகத்திலும் சுவையூட்டும் பொருள்கள் அந்த ரொட்டித் துண்டின் மீது பரவி இருக்குமாறு செய்யப்படுகிறது.\n\nஇந்தக் கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107085"}, {"id": [419, 4], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "நாடுகள்.\nசாத்தே என்பது இந்தோனேசியா ,ஜாவா தீவின் பாரம்பரிய உணவாகும். சாத்தே இந்தோனேசியா முழுவதும் கிடைக்கக் கூடிய ஒரு உணவுப் பொருளாகும் . இதனை இந்தோனேசியாவின் தேசிய உணவு என கூறலாம் . இந்தோனேசியா தவிர மலேசியா, சிங்கப்பூர், புரூணை, தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளும் சாத்தே பிரபலாமான உணவாக திகழ்கின்றது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_39809"}, {"id": [419, 5], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "ராகி ரொட்டி செய்முறை\n\nதேவையான பொருட்கள்:\n\n1/2 கின்னம் கேழ்வரகு மாவு, வெட்டிய வெங்காயம், 1/4 கின்னம் கேரட், 1/2 தேக்கரண்டி குறைந்த கொழுப்பு தயிர், 1 / 2 தேக்கரண்டி பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு\n\nராகி ரொட்டி செய் முறை:\n\n1. ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு போதுமான தண்ணீரை இட்டு பிசையுங்கள். \n\n2. மாவை 4 சம பாகங்களாக பிரிக்கவும்\n\n3. தோசைக்கல்லில் மாவை, 125 மிமீ (5 \") விட்டத்தில் வட்டவடிவில் தட்டவும் \n\n4. தோசைக்கல்லில் சில நொடிகள் விட்டு ரொட்டியை திருப்பிப் போடவும்.\n\n5. அடுத்தப் பக்கத்தையும் சில நொடிகள் வேகவைக்கவும்.\n\n6. ஒரு ஜோடி இடுக்கிகளின் துணையுடன் ரொட்டியை எடுத்து, ரொட்டியின் இரு பக்கங்களிலும் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும் வரை தீ வெப்பத்தில் சுடவும்\n\n7. மீதமுள்ள பகுதி மாவைக் கொண்டு இவ்வாறு 3 ரொட்டிகளைச் மீண்டும் செய்யவும்\n\n8. சூடாக பரிமாறவும்\n\nஇதையும் காண்க.\n- அக்கி ரொட்டி\n- கேழ்வரகுக் களி\n\nவெளி இணைப்புகள்.\n- ராகி ரொட்டி செய்முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_108272"}, {"id": [419, 6], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "கொங்கு நாட்டில் பெரும்பாலான உணவு வகைகள் கம்பு, திணை, சாமை, வெள்ளைச்சோளம், மக்காச்சோளம் போன்ற தானியங்கள் வெகுவாகப் பயன்படுத்திச் சமைத்த கூழ், சோறு, தோசை, அடை, இட்லி, பொங்கல் என்பனவாகும். கொங்கு நாட்டு சமையல் பல்வகை சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை அளிக்கின்றன. கொங்கு நாட்டுக்கோழி குழம்புக்கு கொடிய ஜலதோஷத்தையும் விரட்டும் சக்தியுண்டு.\n\nசில பிரபலமான சைவ உணவுகள்.\nகொங்கு நாட்டு சமையலின் சில சைவ உணவுகள்:\n- சோளச்சோறு\n- கம்மஞ்சோறு\n- திணைச்சோறு\n- சாமைச்சோறு\n- ராகி களி\n- அரிசிச்சோறு (நெல்லஞ்சோறு)\n- உப்புப்பருப்பு\n- கீரை கடைஞ்சது\n- அரிசியும்பருப்பும் சோறு\n- கொள்ளுப் பருப்பு கடைஞ்சது\n- பச்சைப்பயிறு கடைஞ்சது\n- புளிச்ச கீரை கடைஞ்சது\n- பருப்புச்சோறு\n- நிலக்கடலை சட்டினி\n- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு\n- மோர்க்குழம்பு\n- பச்சைக் கொள்ளு ரசம்\n- செலவு ரசம் (அரைச்சு விட்ட ரசம்)\n- கம்பு மாவு\n- கொங்கு கார தோசை\n- திணை முறுக்கு\n- மசால் வடை\n\nவாசனைச் சரக்குகள்.\nகொங்கு நாட்டு சமையலில் பயன்படும் வாசனைச் சரக்குகள்:\n- புளி\n- காய்ந்த மிளகாய் வற்றல்\n- சீரகம்\n- லவங்கப் பட்டை\n- ஏலக்காய்\n- பிரிஞ்சி இலை\n- மிளகு\n- பெருங்காயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42480"}, {"id": [419, 7], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "பொரிவிளாங்காய் செய்வதற்குத் தேவையான பொருட்கள்.\n- பொரித்த அரிசி மா (புழுங்கல் அரிசியைப் பொரித்து அரைத்த மா) - 2 சுண்டு\n- உளுத்தம்மா - 1 சுண்டு\n- சீனி - 3 சுண்டு\n- சின்னச்சீரகம் - 3தேக்கரண்டி\n- மிளகு - 3தேக்கரண்டி\n- செத்தல் மிளகாய் - 10-20\n\nசெய்யும் முறை.\n- சின்னச்சீரகம், மிளகு, செத்தல், மூன்றையும் நன்றாக (தண்ணீர் விடாமல்) அரைத்தெடுக்க வேண்டும்.\n- பொரித்த அரிசிமா, உளுத்தம்மா, அரைத்த கலவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்க வேண்டும்.\n- சீனியைப் பாணியாகக் காய்ச்ச வேண்டும்.\n- காய்ச்சிய சீனிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக மாக்கலவையில் ஊற்றி, லட்டுப் போல விளாங்காயின் அளவில் உருட்டி, உருட்டிப் பிடிக்க வேண்டும்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_32208"}, {"id": [419, 8], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "\"ஆரோக்கிய உணவு\" க்கான துல்லியமான வரையறை இல்லை.\n\n ஆரோக்கியமானதாகக் கருதப்படும் உணவுகள்:\n\nஆப்பிள் சீடர் வினிகர் எனும் பழக்காடி ஒரு ஆரோக்கிய உணவாகக் கருதப்படுகிறது.\n\nப்ரோக்கோலி முளைகள்\n\nசில தானிய பொருட்கள்:\n1894 இல் கண்டுபிடிக்கப்பட்டு காப்புாிமை பெறப்பட்ட பாப்காா்ன் எனப்படும் சாேளச் சீவல்\n\nஆங்கிலேயர்களால் 1851 ஆம் ஆண்டிலிருந்து காெண்டுவரப்பட்ட எளிதில் சொிமானமாகும் 'டைஜஸ்டிவ் பிஸ்கட்'. இதில் நார்ச்சத்து மற்றும் சிலவற்றில் சோடியம் பைகார்பனேட் எனப்படும் சமையல் சாேடாவும் உள்ளது.\n\nமுழு தானிய கிரஹம் மாவுமற்றும் கிரஹாம் ரொட்டி.\n\nவறுக்கப்பட்ட தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவான கிரானாேலா எனப்படும் கோதுமை ரொட்டி வகை.\n\nமுதன்முதலாகக் காலை உணவாக, தானியங்களில் இருந்து தயாாிக்கப்பட்ட கிரானுலா.\n\nநிலத்தில் விளையும் தானியம் மற்றும் உப்பிலிருந்து தயாாிக்கப்பட்ட அமொிக்கா்களின் கிரேப் நட்ஸ்.\n\nசுவிட்சா்லாந்து மருத்துவா் ஒருவரால் தயாாிக்கப்பட்ட 'மூஸ்லி'. இது\nஓட்ஸ், பழம் மற்றும் கொட்டைகளிலிருந்து தயாாிக்கப்படுகிறது.\n\nதுண்டாக்கப்பட்ட அல்லது முழு கோதுமையிலிருந்து தயாாிக்கப்பட்ட காலை உணவு தானியங்கள்.\n\nவைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் சில முக்கியமான ஒளி நாெதுமை உணவு காெண்ட ஒருவகையான முட்டைத் தாவரம்\n\nமூலிகை சாறு.\n\nசெறிவூட்டப்பட்ட, தரமான மூலிகைத் தேநீா்.\n\nதேன்.\n\nஇயற்கையாக விளையும் முழு தானியங்களிலிருந்து தயாாிக்கப்பட்ட 'இனிப்பு மால்ட்'.\n\nசைவ உணவு உண்பாேருக்கு, அசைவ உணவுபாேல் உள்ள மீட் அனலாக் எனும் உணவு.  \n\nவெல்லப்பாகு, கருப்பட்டி, வெல்லம்.\n\nஆலிவ் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் உட்பட சில எண்ணெய்கள்.\n\n காஃபிக்கு மாற்றாகத் தயாாிக்கப்பட்ட 'பாேஸ்டம்' எனப்படும் பானம்.\n\nவா்த்தகரீதியான உணவான 'யாேகா்ட்'. இது பாலில் இருந்து தயாாிக்கப்படுவதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114693"}, {"id": [419, 9], "question": "<Query> என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கிடையே இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டி வகை உணவு.", "document": "\"ஆரோக்கிய உணவு\" க்கான துல்லியமான வரையறை இல்லை.J\n\n ஆரோக்கியமானதாகக் கருதப்படும் உணவுகள்:\n\nஆப்பிள் சீடர் வினிகர் எனும் பழக்காடி ஒரு ஆரோக்கிய உணவாகக் கருதப்படுகிறது.\n\nப்ரோக்கோலி முளைகள்\n\nசில தானிய பொருட்கள்:\n1894 இல் கண்டுபிடிக்கப்பட்டு காப்புாிமை பெறப்பட்ட பாப்காா்ன் எனப்படும் சாேளச் சீவல்\n\nஆங்கிலேயர்களால் 1851 ஆம் ஆண்டிலிருந்து காெண்டுவரப்பட்ட எளிதில் சொிமானமாகும் 'டைஜஸ்டிவ் பிஸ்கட்'. இதில் நார்ச்சத்து மற்றும் சிலவற்றில் சோடியம் பைகார்பனேட் எனப்படும் சமையல் சாேடாவும் உள்ளது.\n\nமுழு தானிய கிரஹம் மாவுமற்றும் கிரஹாம் ரொட்டி.\n\nவறுக்கப்பட்ட தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவான கிரானாேலா எனப்படும் கோதுமை ரொட்டி வகை.\n\nமுதன்முதலாகக் காலை உணவாக, தானியங்களில் இருந்து தயாாிக்கப்பட்ட கிரானுலா.\n\nநிலத்தில் விளையும் தானியம் மற்றும் உப்பிலிருந்து தயாாிக்கப்பட்ட அமொிக்கா்களின் கிரேப் நட்ஸ்.\n\nசுவிட்சா்லாந்து மருத்துவா் ஒருவரால் தயாாிக்கப்பட்ட 'மூஸ்லி'. இது\nஓட்ஸ், பழம் மற்றும் கொட்டைகளிலிருந்து தயாாிக்கப்படுகிறது.\n\nதுண்டாக்கப்பட்ட அல்லது முழு கோதுமையிலிருந்து தயாாிக்கப்பட்ட காலை உணவு தானியங்கள்.\n\nவைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் சில முக்கியமான ஒளி நாெதுமை உணவு காெண்ட ஒருவகையான முட்டைத் தாவரம்\n\nமூலிகை சாறு.\n\nசெறிவூட்டப்பட்ட, தரமான மூலிகைத் தேநீா்.\n\nதேன்.\n\nஇயற்கையாக விளையும் முழு தானியங்களிலிருந்து தயாாிக்கப்பட்ட 'இனிப்பு மால்ட்'.\n\nசைவ உணவு உண்பாேருக்கு, அசைவ உணவுபாேல் உள்ள மீட் அனலாக் எனும் உணவு.  \n\nவெல்லப்பாகு, கருப்பட்டி, வெல்லம்.\n\nஆலிவ் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் உட்பட சில எண்ணெய்கள்.\n\n காஃபிக்கு மாற்றாகத் தயாாிக்கப்பட்ட 'பாேஸ்டம்' எனப்படும் பானம்.\n\nவா்த்தகரீதியான உணவான 'யாேகா்ட்'. இது பாலில் இருந்து தயாாிக்கப்படுவதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114694"}]
[{"id": [420, 0], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "தொன்மம்.\nதேவர்கள் எல்லோரும் படைகளாகவும் சூரிய, சந்திரர்கள் சக்கரமாகவும், உலகம் தேராகவும் அமைய விஷ்ணுவை அம்பாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் கொண்டு சிவன் அவர்களை அழிக்கப் புறப்பட, தேவர்கள் தாம் இல்லாவிட்டால் ஈசனால் அவர்களை அழிக்க முடியாது என்று நினைக்க, செருக்குற்ற தேவர்களை அடக்க புன்முறுவல் பூத்து அச்சிரிப்பினாலேயே திரிபுரங்களை அழியச் செய்தருளினார். \n\nவேறு பெயர்கள்.\n- திரிப்புரத்தகனர்\n- முப்புரம் எரித்தவர்\n- திரிபுராந்தகர் - திரிபுர அந்தகர்\n\nதமிழ் இலக்கியங்களில்.\nபழந்தமிழ் இலக்கியங்களில் இம்மூர்த்தம் பற்றிய செய்திகள் உண்டு. பரிபாடலில் இறைவன் முப்புரம் எரித்த விரிசடைக் கடவுள் எனவும், புறநானூற்றில் திரிபுரம் எரித்தவரும் நஞ்சுண்டவரும் சந்திரனைச் சூடியவருமான சிவன் என்றும் கூறப்படுகிறது. கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் திரிபுரமெரித்த வரலாறு உள்ளது. தேவாரப் திருப்பதிகங்கள் திரிபுரம் எரித்த செயல், அதற்கான காரணம், வில்,நாண், தேர், தேவர்களுக்கும் அடியவர்களுக்கும் அருளியது பற்றிக் கூறுகின்றது.\n\nஇக்கடவுள் கடைச்சங்கத்தில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்ற பெயரில் புலவராய் இருந்து தமிழ் ஆய்ந்ததாக இறையனார் களவியல் உரை கூறுகிறது.\n\nகோவில்களும் கல்வெட்டுகளும்.\nபல்லவ பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் (கி.பி.7 - 9) இச் செய்தியைக் கூறுகின்றன. மன்னர்கள் போரில் வெற்றி பெறுவதற்கும், வெற்றிபெற ஊக்கமளித்ததற்கும் காரணமாக இருந்தது. இரண்டாம் பராந்தகன் “ஆற்றலில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமானுக்குச் சமமானவன்” என்று சாசனச் செய்தி குறிப்பிடுகின்றது.\n\nகலை வடிவங்களில் மாமல்லபுர சிற்பம் வடக்குச்சுவர், கொடித்தூண், காஞ்சி கைலாசநாத கோயில் சிற்பம், வடக்குச்சுவர், சோழர்கால கோயில்களின் தேவகோட்டங்கள், நாயக்கர் காலத்தில் தூண்கள் என்பவற்றில் காணலாம்.\n\n- கொடும்பாளூர் விமானத்தில் திரிபுர தகனக் காட்சி\n- தஞ்சைக்கோயில் கருவறையின் மேல் நிலையில் திரிபுராந்தகர் புராண வரலாற்றுத் தொடர் சிற்பம்.\n- சிதம்பரக் கோயில் கலைக்கோபுரங்களில் திரிபுராந்தகர் தேவியுடன் வில்லேந்தி நிற்கும் கோலம்.\n\nதிருநல்லம் கோணேரிராசபுரம் கோயிலுக்கு செம்பியன் மாதேவி திரிபுராந்தகரையும் தேவியையும் செப்புத்திருமேனியாக வழிபாட்டிற்காகத் தானமளித்திருக்கிறார்.\n\nஇவற்றையும் காண்க.\nகூவம் திரிபுராந்தகர் கோயில்\nவெளி இணைப்புகள்.\n- திரிபுராந்தகர் சுவாமி கோவில், திருவிற்கோலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33137"}, {"id": [420, 1], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "சொல்லிலக்கணம்.\n- பிரம்மபுரம் - பிரம்மன் யாகம் செய்த தலம்.\n- திரிபுரசம்ஹாரஷேத்திரம் - திரிபுரங்களை அழித்த தலம்.\n- மத்தியாசலஷேத்திரம் - மத்திய மலையை அடுத்துள்ள தலம்\n- துவஷ்டபுரி -\n\nதலபுராணம்.\nதாரகாசூரனுக்கு வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் பிரம்மாவை நோக்கி தவமிருந்து பல்வேறு வரங்களைப் பெற்றனர். அதில் ஆகாயத்தில் பொன், வெள்ளி, இரும்பு ஆகிவைகளால் ஆன பறக்கும் கோட்டைகளையும், மூவரையும் ஒரே கனையால் மட்டுமே கொல்ல முடியும் என்ற வரத்தையும் பெற்றார்கள். அக்கோட்டைகளை திரிபுரங்கள் என்று அழைத்தனர். மூவரும் அந்தக் கோட்டையை பயன்படுத்தி பல்வேறு தேவர்களையும், உலகங்களையும் அடிமையாக்கினர். இந்திரன், பிரம்மா, திருமால் ஆகியோருடன் தேவர்களும் இணைந்து சிவபெருமானிடம் சென்று தங்களை காக்க வேண்டினர்.\n\nசிவபெருமான் பூமியை தேராகவும், சந்திர சூரியனை குதிரைகளாகவும், பிரம்மனை சாரதியாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலை தேரின் சிறகாகவும் அமைத்து போர்கலத்திற்கு சென்றார். திரிபுரங்களின் அசுரர்களை அழித்தார். இதனால் சிவபெருமானுக்கு திரிபுர தகன மூர்த்தி, திரிபுராந்தகர், திரிபுரசம்ஹாரர் போன்ற பெயர்கள் கிடைத்தன.\n\nஅவ்வாறு முப்புறங்களை எரிக்கும் போது சிவபெருமானின் அம்பின் பொறி தொட்டு சென்ற இடம் துவஷ்டபுரியாகும். இவ்விடம் தற்போது தொட்டியம் என்று அழைக்கப்படுகிறது.\n\nஒரு முறை பிரம்மா இத்தலத்திற்கு வந்து யாகமொன்றை செய்தார். அவருடைய யாகத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அந்த அக்னி குண்டத்திலேயே நடனம் ஆடினார். அதனால் இத்தலத்தின் மூலவரை அக்னி நர்த்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.\n\nதலசிறப்பு.\nசிவபெருமானுடைய அட்ட வீராட்ட செயல்களில் ஒன்றான திரிபுரங்களை எரித்தலின் போது சிவபெருமான் அம்பின் பொறி தொட்டுச் சென்ற இடமாகும். பிரம்மன் செய்த யாக குண்டம் இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. அதனை ஈஸ்வரி தீர்த்தம் என்கின்றனர்.\n\nவிழாக்கள்.\n- தேய்பிறை அஷ்டமி - பைரவ வழிபாடு\n- பிரதோசம்\n- மகாசிவராத்திரி\n- காத்திகை மாதம் ஐந்தாவது சோமவாரத்தில் ருத்ராபிஷேகமும் - சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88779"}, {"id": [420, 2], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "துவாரபாலகர் இணை.\nசிவாலயங்களில் எண்ணற்ற துவாரபாலகர்கள் உள்ளார்கள். அவர்களில் சண்டி - முண்டி, சண்டன் - பிரசண்டன், திரிசூலநாதர் - மழுவுடையார், உய்யக்கொண்டார் - ஆட்கொண்டார், பிரம்மா - திருமால் ஆகிய ஐந்து இணை துவாரபாலகர்கள் பற்றிய செய்திகள் தெரிகின்றன. \n\nசண்டன் - பிரசண்டன்.\nஇவர்களில் சண்டன் - பிரசண்டன் இணை மிகவும் வலிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழில் தமிழில் \"தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன்\" என்றொரு பழமொழி உள்ளது. \n\nதிரிசூலநாதர் - மழுவுடையார்.\nதிரிசூலநாதர் என்பவர் சிவபெருமானின் சூலமாவார். இவருடைய சிற்பத்தின் தலைப்பகுதியின் பின்பக்கத்தில் திரிசூல வடிவம் காணப்படுகிறது. மழுவுடையார் என்பவர் சிவபெருமானின் கைகளில் இருக்கும் மழு ஆயுதமாவார். இவருடைய சிற்பத்தின் நெற்றிப் பகுதியில் மழுவேப் போன்ற புடைப்பு உள்ளது. \n\nசண்டி - முண்டி.\nபிரம்மனிடம் வரம் பெற்ற தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள், முப்புரம் எனும் தங்கம், வெள்ளி, இரும்பு எனும் மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள் பறக்கும் கோட்டையில் ஏறி எண்ணற்ற உலகங்களைப் பிடித்து தேவர்கள் போன்றோர்களே கொடுமை செய்தார்கள். தேவர்களும், பிரம்மா, திருமாலும் சிவபெருமானிடம் தங்களை காத்தருள வேண்டினர். சிவபெருமான் தேவர்களை தேராகவும், பிரம்மா தேரோட்டியாகவும், அந்த தேருக்கு திருமால் பறக்கும் சிறகாகவும் கொண்டு போர்தொடுத்தார். அந்த அரக்கர்கள் வசித்த முப்புரங்களை தன்னுடைய புன்சிரிப்பால் எரித்தார். அதனால் சிவபெருமானை முப்புரம் எரித்த நாயகன் என்ற பொருளில் திரிபுரதகனர் என்று அழைக்கின்றனர். அப்போது எழுந்த தீயில் பூவாக லிங்கம் தோன்றியது அதனை இரு அரக்கர்கள் கட்டிப்பிடித்தனர். அவர்களே சண்டி, முண்டி என்ற இரு துவாரபாலகர்களாக ஆனார்கள்.\n\nநந்தி- மகாகாளர்.\nநந்தி மற்றும் மகாகாளர் ஆகியோர் சிவபெருமானின் துவாரபாலகர்களாக சில கோயில்களில் உள்ளார்கள். கர்நாடக மாநிலம் தலக்காடு வைத்தியநாதர் கோயிலில் மூலவர் சன்னதிக்கு முன்பு இந்த இருவரும் காவலில் உள்ளார்கள். இச்சிவாலயத்தில் நந்தி ஆண் கல்லிலாலும், மகாகாளர் பெண் கல்லாலும் வடிவமைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நந்தி சிலையை தட்டினால் கண்டநாதம் என்ற மணி ஓசைக் கேட்கிறது. மகாகாளர் சிலையை தட்டினால் தாளநாதம் என்ற மணி ஓசைக் கேட்கிறது. \n\nநந்தியையும் மகாகாளரையும் பற்றி பன்னிரு திருமுறைகளில் பாடப்பட்டுள்ளது. \n\nஉய்யக்கொண்டார் - ஆட்கொண்டார்.\nஉய்யக்கொண்டார், ஆட்கொண்டார் இணையானது திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி நகரில் உள்ள சந்திரமௌலீசுவரர் கோயிலில் உள்ளனர். துவாரபாலகர்களுக்கு உரிய கதையுடனும், பின்னிரு கைகளில் ஆயுதங்களையும் தாங்கியபடி உள்ளார்கள்.\n\nபிரம்மா - திருமால்.\nஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரிக்கு அருகே பைரவகொண்டா என்ற மலையின் மீது உள்ள குடைவரைக் கோயிலில் பிரம்மாவும், திருமாலும் துவாரபாலகர்களாக இருக்கின்றர்கள். குடைவரைக் கோயிலாக இருப்பதால் இருவர் திருவுருவங்களும் முன்புறம் செதுக்கப்பட்டிருக்க, லிங்க வடிவம் தனியாக கருவறைக்குள் செதுக்கப்பட்டுள்ளது.\n\nசிறப்பு மிக்க துவாரபாலகர்கள்.\nதமிழ்நாட்டில் திண்டிவனம் நகரில் திந்திரிணீஸ்வரர் சிவாலயத்தில் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டுமே உள்ளார். திண்டி எனும் பெயருடைய துவாரபாலகர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டமையால், திண்டிவனம் என இவ்வூர் பெயர் பெற்றது. பொதுவாக இந்துக் கோயில்களில் இரண்டு துவாரபாலகர்கள் இருப்பது வழமை. அவ்வாறு இல்லாமல் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டும் இருப்பது சிறப்பாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_89688"}, {"id": [420, 3], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "பெயர்.\n\"துவார\" என்பது \"வாயில்\" என்றும், \"பால\" என்பது \"காப்போன்\" என்றும் பொருள்படும். தாய், பர்மியம், வியட்நாமியம், கெமெர், யாவானியம், மலே, இந்தோனீசியம், சிங்களம் போன்ற பல தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளில் பயிலும் மொழிகளில் \"த்வாரபால\" என்ற சொல் பயன்பட்டு வருகிறது.\n\nதுவாரபாலகர்களின் படிமங்கள் திருக்கோயில்களின் கோபுர நுழைவாயிலிலும், கருவறை நுழைவாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கும் காவல் தெய்வங்கள் ஆகும்.\n\nசைவ சமயம்.\nசிவாலயங்களில் எண்ணற்ற துவாரபாலகர்கள் உள்ளார்கள். அவர்களில் சண்டி - முண்டி, சண்டன் - பிரசண்டன், திரிசூலநாதர் - மழுவுடையார் போன்ற ஐந்து இணை துவாரபாலகர்கள் பற்றிய செய்திகள் தெரிகின்றன.\n\nசண்டன் - பிரசண்டன்.\nஇவர்களில் சண்டன் - பிரசண்டன் இணை மிகவும் வலிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழில் தமிழில் \"தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன்\" என்றொரு பழமொழி உள்ளது.\n\nதிரிசூலநாதர் - மழுவுடையார்.\nதிரிசூலநாதர் என்பவர் சிவபெருமானின் சூலமாவார். இவருடைய சிற்பத்தின் தலைப்பகுதியின் பின்பக்கத்தில் திரிசூல வடிவம் காணப்படுகிறது.மழுவுடையார் என்பவர் சிவபெருமானின் கைகளில் இருக்கும் மழு ஆயுதமாவார். இவருடைய சிற்பத்தின் நெற்றிப் பகுதியில் மழுவேப் போன்ற புடைப்பு உள்ளது.\n\nசண்டி - முண்டி.\nபிரம்மனிடம் வரம் பெற்ற தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள், முப்புரம் எனும் தங்கம், வெள்ளி, இரும்பு எனும் மூன்று பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். அவர்கள் பறக்கும் கோட்டையில் ஏறி எண்ணற்ற உலகங்களைப் பிடித்து தேவர்கள் போன்றோர்களே கொடுமை செய்தார்கள். தேவர்களும், பிரம்மா, திருமாலும் சிவபெருமானிடம் தங்களை காத்தருள வேண்டினர். சிவபெருமான் தேவர்களை தேராகவும், பிரம்மா தேரோட்டியாகவும், அந்த தேருக்கு திருமால் பறக்கும் சிறகாகவும் கொண்டு போர்தொடுத்தார். அந்த அரக்கர்கள் வசித்த முப்புரங்களை தன்னுடைய புன்சிரிப்பால் எரித்தார். அதனால் சிவபெருமானை முப்புரம் எரித்த நாயகன் என்ற பொருளில் திரிபுரதகனர் என்று அழைக்கின்றனர். அப்போது எழுந்த தீயில் பூவாக லிங்கம் தோன்றியது அதனை இரு அரக்கர்கள் கட்டிப்பிடித்தனர். அவர்களே சண்டி, முண்டி என்ற இரு துவாரபாலகர்களாக ஆனார்கள்.\n\nநந்தி- மகாகாளர்.\nநந்தி மற்றும் மகாகாளர் ஆகியோர் சிவபெருமானின் துவாரபாலகர்களாக சில கோயில்களில் உள்ளார்கள். கர்நாடக மாநிலம் தலக்காடு வைத்தியநாதர் கோயிலில் மூலவர் சன்னதிக்கு முன்பு இந்த இருவரும் காவலில் உள்ளார்கள். இச்சிவாலயத்தில் நந்தி ஆண் கல்லிலாலும், மகாகாளர் பெண் கல்லாலும் வடிவமைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நந்தி சிலையை தட்டினால் கண்டநாதம் என்ற மணி ஓசைக் கேட்கிறது. மகாகாளர் சிலையை தட்டினால் தாளநாதம் என்ற மணி ஓசைக் கேட்கிறது.\n\nநந்தியையும் மகாகாளரையும் பற்றி பன்னிரு திருமுறைகளில் பாடப்பட்டுள்ளது.\n\nசிறப்பு மிக்க துவாரபாலகர்கள்.\nதமிழ்நாட்டில் திண்டிவனம் நகரில் திந்திரிணீஸ்வரர் சிவாலயத்தில் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டுமே உள்ளார். திண்டி எனும் பெயருடைய துவாரபாலகர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டமையால், திண்டிவனம் என இவ்வூர் பெயர் பெற்றது. பொதுவாக இந்துக் கோயில்களில் இரண்டு துவாரபாலகர்கள் இருப்பது வழமை. அவ்வாறு இல்லாமல் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டும் இருப்பது சிறப்பாகும்.\n\nவைணவம்.\n \nதுவாரபாலகர் தொடர்பான செய்திகள் புராணங்கள் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது. துவாரபாலகர்களில் குறிப்பாக வைணவ கோயில்களில் காணப்படும் துவாரபாலகர்களை, ஜெயன் மற்றும் விஜயன் என அழைக்கப்படுகிறார்கள். வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களாக இவர்கள் கருதப்படுகிறார்கள். பிரம்மாவின் மனதிலிருந்து தோண்றிய குமாரர்களான சனகாதி முனிவர்கள் விஷ்ணுவைச் சந்திக்க வந்த பொழுது இவர்கள் தடுத்ததால் சாபத்தினைப் பெற்றனர். அதன் விளைவாக மானுடராக மண்ணில் தோன்றிட நேர்ந்தது. இருப்பினும் விஷ்ணுவின் கருணையால் ஒவ்வொர் யுகத்திலும் இரணியகசிபு, இரணியாட்சன், இராவணன், கும்பகர்ணன் போன்று அரக்கராகத் தோன்றி விட்ணுவை எதிர்த்து சண்டையிட்டு அதன் வாயிலாக முக்தி பெற்று தமது அருகிலேயே இருக்கலாம் என சாபவிமோசனம் அளித்தார். இவர்களே விட்ணு கோயில்களில் துவாரபாலகர்களாக இன்றளவும் திகழ்கிறார்கள் என்று புராணங்களில் விளக்கப்பட்டுள்ளது.\n\nபிற சமயங்களில்.\nவைணவ ஆலயங்களில் ஜயன், விஜயன் ஆகிய துவாரபாலகர்கள் உள்ளார்கள். சக்தி கோயில்களில் அரபத்ரா, சுபத்ரா ஆகிய துவார பாலகிகள் உள்ளனர். சிவாலயங்களில் உள்ள துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. அம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் பெண் துவாரபாலகியர்களை அரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள்.\n\nஉசாத்துணைகள்.\n- வைத்தியலிங்கன், செ., \"சிற்பக்கலை\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.\n\nவெளி இணைப்பு.\nதுவார பாலகர் யார் http://temple.dinamalar.com/news_detail.php?id=30440\n\n\n\n\n", "document_id": "ta_ta_60132"}, {"id": [420, 4], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "தோற்றம்.\nஈசனின் இத்திருவுருவை திருமுறைகள் பலவாறு புகழ்ந்துபோற்றுகின்றன. மணிவாசகர் \"ஆரூர் எம் பிச்சைத் தேவா\" என்று பாடுகின்றார். இலிங்க புராணம் உள்ளிட்ட புராணங்களில், தாருகாவனத்திருடிகளின் ஆணவம் அடக்கிய ஈசனின் அருளாடல் வியந்தோதப்படுகின்றது. வைரவரும் இக்கோலமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே தோற்றமளிக்கும் எனினும், வைரவர் ஆங்காரமாகவும், இவர் பெருவனப்போடும் காட்சியருள்வார். காலில் பாதுகை காணப்படுவதும் பொதுவாக வைரவர்க்கன்றி பலிதேர்பிரானுக்கு மாத்திரமுள்ள சிறப்பம்சமாகும்.\n\nவெண்ணீறு பூசி, பாதங்களில் பாதக்குறடு தாங்கி, வலக்கரத்தில் புற்கட்டும் மானும், இடக்கரத்தில் சூலமும் பிச்சையோடும் என்று நாற்கரத்தினராக பலிதேர்பிரான் சித்தரிக்கப்படுவார். கருணை பொழியும் கண்களும், காண்பாரை மயக்கும் கட்டழகும், பிறந்தமேனியுமாய் அவர் காணப்படுவார். அருகே மோகினியையும், தாருகாவனத்து மகளிரையும், பூதகணங்களையும் சித்தரிப்பதும் மரபு.\n\nதொன்மம்.\nதாருகா வன முனிவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவியர்கள், கடவுட் கொள்கையில் நம்பிக்கையின்றி, இறைவனை மதியாது, வேள்வியே தெய்வமென மயங்கி நின்றனர். வேத நெறிகளையும் சில கடமைகளையும் மட்டுமே மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். \nஇறைவனை மதியாத தாருகா வனத்து முனி குடும்பத்தவர்களை நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட ஈசனார், திருமாலை மோகினி வேடத்தில் வரச்செய்து, தாம் பேரழகு பொலியும் இளைஞனாகக் கோலம் கொண்டு, தாருகாவனத்துள் அழகிய பிச்சாண்டவர் (பிட்சை எடுக்கும் கோலம்) கோலத்தில் சென்றார்.\n\nபிச்சாண்டவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, பிச்சாண்டவர் பின்னே சென்றனர். மோகினியின் அழகில் முனிவரும் மயங்கிச் சொல்லழிந்து, ஆசைவயப்பட்டு குழம்பினர். அவர்களுக்குச் சுயநினைவு வந்தபோது, தாமும் தம் மனைவியரும் நிற்கும் கோலத்தை உணர்ந்து சீற்றமுற்று, சிவனாரை அழிக்க அபிசார வேள்வி இயற்றலாயினர். அதிலிருந்து தோன்றிய புலி, யானை, பாம்பு, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் கொல்லுமாறு ஏவினர். ஆனால் அப்படைகள் பிச்சாண்டவரைக் கொல்லும் ஆற்றல் இல்லாது போய் பிச்சாண்டவருக்கே ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் புகுந்தன. இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. ஈசன் யாகத்தீயைக் கையிலேந்தித் திருநடம் புரிய, வந்திருப்பது முழுமுதற்பரமே என்றுணர்ந்த முனிபுங்கவர்கள் தம் தவறுணர்ந்து, நல்லறிவு பெற்று ஈசனை வணங்கினர். சிவபெருமான், தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகன், வேள்வித் தீ, உடுக்கை, மான், பாம்பு, பூத கணங்கள், புலி, சூலம் ஆகியவைகள் ஆடையாகவும், அணிகலன்களாகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார்.\n\nகோயில்கள்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இத்திருக்கோலத்தின் பேரழகு பொலியும் சிற்பமொன்றுள்ளது. திருவண்ணாமலை முதலான சில சிவத்தலங்களின் பிரமோற்சவத்தின் போது, பலிதேர்பிரானுக்கென ஓர் நாளொதுக்கி, அவரை திருவீதியுலாவுக்கு எழுந்தருள்விக்கும் பிட்சாடனத் திருவிழா இடம்பெறுவதுண்டு.\n\n\nவெளி இணைப்புகள்.\n- பிட்சாடனர்\n- \"பிட்சாடனர் கோலம் ஏன்\" தினமணி கட்டுரை\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_68104"}, {"id": [420, 5], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [420, 6], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி ஆறு புள்ளிகள் கொண்ட வரிசைகள் எட்டுத் திசைகளிலும் இடப்படுகின்றன. இவ்வாறு இடப்படும் 41 புள்ளிகளைக் குறித்த முறையில் வளைகோடுகளால் இணைப்பதன் மூலம் இக் கோலம் பெறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8136"}, {"id": [420, 7], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "பெகாசின் கதை.\nபாம்புகளை தலையில் கொண்ட மெடூசாதான் இதன் தாய்.பிறக்கும்போதே அதன் அம்மா மெடூசா இறந்துவிட்டாள் இதனால் பறக்கும் குதிரையைக் கட்டுப்படுத்த யாருமே இல்லை எனும் நிலை ஏற்பட்டது. இதனால், முரட்டுத்தனம்மிக்க உயிரினமாகப் பறக்கும் குதிரை விளங்கியது.\n\nகிரேக்கத் தொன்மத்தில் இடம்பெற்ற ஒரு வீரனான பெல்லரோபான் என்பவன் முரட்டுத்தனமிக்க இந்த பறக்கும் குதிரையை அடக்கி, அதை வாகனமாக பயன்படுத்திக்கொண்டான். இந்த இருவரும் சேர்ந்து பல சாகசங்களைச் செய்தனர். பலரைக் கொன்ற ஆபத்தான சிமேரா என்ற கொடிய விலங்கை பெல்லரோபான் பறக்கும் குதிரையில் சவாரி செய்து கொன்றான்.\n\nஇந்நிலையில் யாருமே செல்லக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டிருந்த ஒலிம்பஸ் மலைச் சிகரத்தில் பெல்லரோபான் பறக்கும் குதிரையுடன் சவாரி செய்தான். அப்படிப் போக முயன்றதால் பெல்லரோபானை சியுசு கடவுள் தண்டிக்கும்விதமாக பறக்கும் குதிரையிலிருந்து கீழே தள்ளிவிட்டார். இதனால் பெல்லரோபானுக்குக் காலில் ஊனம் அடைந்தான். பிறகு ஒலிம்பசு மலையில் பறக்கும் குதிரைக்கு சியுசு கடவுள் மின்னலைப் பிடித்து அதன் ஆற்றலை கொண்டுவந்து தரும் வேலையைத் தந்தார்.\n\nதோற்றம்.\nகிரேக்கப் புராணக் கதைகள் மூலமாகப் பிரபலமானது \"பெகாசஸ்\". தூய வெள்ளை நிறம் கொண்டு பறவை போல சிறகுகள் உள்ள குதிரை பெகாசஸ்.\n\nசின்னம்.\nஇரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் நாட்டினர் பயன்படுத்திய பாரசூட்டுகளில் பெல்லரோபான், பறக்கும் குதிரை மீது அமர்ந்திருக்கும் படம் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69624"}, {"id": [420, 8], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "நம்பிக்கைகள்.\n- நடராசர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் அண்ட நடனம் (cosmic dance) என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுவதாக கூறப்படுகிறது.\n- பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் இத்தலத்தில் உருவமும், அருவமும் இணைந்து அருவுருவமாக காட்சியளிப்பதை மூடிய திரைகளில் உள்ளபோதும் பக்தியினால் மட்டுமே தரிசிக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66118"}, {"id": [420, 9], "question": "பறக்கும் கோட்டைகளை கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் திரிபுரர்களை அழிப்பதற்காக சிவன் <Query> கோலம் தரித்தார்..", "document": "திருக்கோலம்.\nபரிமேலழகரின் திருக்கோலத்தை மணிவாசகரும், திருவாலவாயுடையார் புராணமும் வருமாறு வருணிக்கிறார்கள்.\n\nவெண்ணிறாடை புனைந்து, கம்பீரமான தோற்றத்தில், மணிக்குண்டலமும், முத்துமா்லையும் தரித்தவராக குதிரை மீது காட்சி தருகின்றார் பரிமேலழகர். அவரது திருக்கரங்களில் ஒன்று, குதிரைக் கடிவாளத்தைத் தாங்கியதாகவும், மறுகரம் வெண்குடையொன்ரு தாங்கியதாகவும் அமையும்படி சித்தரிக்கப்படுவதுண்டு.\nதொன்மம்.\nபரிமேலழகர் திருக்கோலத்தின் வரலாற்றைத் தமிழ் நூல்களான [திருவிளையாடல் புராணம்]], திருவாலவாயுடையார் புராணம் என்பன கூறுகின்றன. மணிவாசகரிடம் பொன் கொடுத்து, குதிரை வாங்கி வர அனுப்பிய பாண்டிய மன்னன், அவர் அப்பொன்னை சிவப்பணிக்களித்தது அறிந்து சீற்றமுற, ஈசன் ஆணையால், ஆவணி மூலமன்று குதிரைகள் வரும் என்்று உறுதிகூறுகின்றார் மணிவாசகர். சொன்னாற்போலவே, பெருமளவு குதிரைகள் வந்துசேர்வதுடன், அவற்றுக்குத் தலைமை தாங்கி ஈசனே பரிமேலழகராக எழுந்தருள்கின்றார். பின், அக்குதிரைகள் தம் சுயவடிவான நரி வடிவம் கொள்வதும், மன்னன் சிவன் லீலையை அறிந்துகொள்வதும் அந்நூல்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. \n\nவழிபாடு.\nமதுரை போன்ற சில தலங்களில், இத்திருவிளையாடல் ஆண்டுதோறும் நிகழ்த்திக் காட்டப்படும் போது, எழுந்தருளி பரிமேலழகர் கோலம் பூண்கின்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58362"}]
[{"id": [421, 0], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "கொல்கொதா என்பது \"குல்கல்தா\" (Gûlgaltâ) என்னும் எபிரேயச் சொல்லின் ஒலியாக்கம் ஆகும். இச்சொல்லின் விளக்கமாக புதிய ஏற்பாட்டில் மண்டை ஓட்டு இடம் என்னும் தொடர் தரப்படுகிறது. இதே பொருள் தரும் கிரேக்கத் தொடர் Kraniou Topos (Κρανίου Τόπος) என்றும் இலத்தீன் தொடர் Calvariae Locus என்றும் அமையும். இலத்தீன் தொடரிலிருந்து Calvary என்னும் ஆங்கிலச் சொல்லும், \"கல்வாரி\" என்னும் தமிழ் ஒலிபெயர்ப்பும் பெறப்பட்டன.\n\nவிவிலியத்தில் கொல்கொதா (கல்வாரி).\nபுதிய ஏற்பாடு கொல்கொதா (கல்வாரி = மண்டை ஓட்டு இடம்) என்பதை ஒரு மலை என்றோ, குன்று என்றோ குறிப்பிடவில்லை. மாறாக \"இடம்\" என்று பொதுவாகவே குறிப்பிடுகிறது. ஆயினும் கி.மு. 333இலிருந்து அவ்விடம் ஒரு \"குன்று\" என்றும், கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு \"மலை\" என்றும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.\n\nஇலத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து \"கல்வாரி\" என்னும் பெயர் தோன்றியது. பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் அப்பெயரும் ஏற்கப்பட்டது.\n\nமத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு கொல்கொதாவில் சிலுவையில் அறையுண்டு இறந்த தகவலைத் தருகின்றனர்.\n\nபல விளக்கங்கள்.\nகொல்கொதா என்னும் சொல்லின் மூலம் பற்றியும் அதன் பொருள் பற்றியும் பல கருத்துகள் உள்ளன. அவை:\n- அரமேயச் சொல் \"கொல்கொஆதா\" என்றும், அதன் பொருள் \"கழுவிலேற்றும் இடம்\" என்று சிலர் கருத்துக் கூறுகின்றனர்.\n- சாவுத் தண்டனை பெற்றவர்களை எல்லார் முன்னும் கொல்கின்ற இடம் அது என்றும், அங்கு இறந்தோரின் மண்டை ஓடுகள் காணப்பட்டதால் இப்பெயர் எழுந்தது என்றொரு விளக்கம் உள்ளது.\n- அந்த இடம் ஒரு கல்லறைத் தோட்டத்துக்கு அருகில் இருந்திருக்கலாம். கொல்கொதா என்னும் பெயர் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களைக் குறிக்கலாம். ஒருசில யூத மற்றும் கிறித்தவ மரபுகளின்படி, அவ்விடத்தில் முதல் மனிதராகிய ஆதாமின் மண்டை ஓடு இருந்ததாம்.\n- இன்னொரு விளக்கப்படி, கொல்கொதா என்னும் இடம் புவி அமைப்பில் ஒரு மண்டை ஓட்டினை ஒத்து இருந்ததால் இப்பெயர் எழுந்திருக்கலாம்.\n\nகொல்கொதா (கல்வாரி) எங்கே உள்ளது?\nகொல்கொதா எங்கே உள்ளது என்பது பற்றியும் பல கருத்துகள் உண்டு. மிகப் பாரம்பரியக் கருத்து கி.பி. 325ஆம் ஆண்டில் எழுந்தது. அந்த ஆண்டில் புனித ஹெலேனா என்பவர் இயேசு சிலுவையில் இறந்த இடத்தை அடையாளம் கண்டார். ஹெலேனா உரோமைப் பேரரசன் முதலாம் காண்ஸ்டண்டைன் என்பவரின் தாய் ஆவார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்திலிருந்து சில மீட்டர் தொலையில் இயேசுவின் கல்லறையையும் ஹெலேனா அடையாளம் கண்டார். அதோடு இயேசு அறையுண்டு இறந்த சிலுவையும் கண்டெடுக்கப்பட்டது.\n\nஹெலெனாவின் மகன் மன்னர் முதலாம் காண்ஸ்டண்டைன் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் அழகிய கோவிலைக் கட்டியெழுப்பினார். அது \"திருக்கல்லறைக் கோவில்\" (Church of the Holy Sepulchre) என்று அழைக்கப்படுகிறது.\n\nகி.பி. 333இல் அந்த இடத்தைச் சந்திக்கச் சென்ற \"போர்தோ நகர் திருப்பயணி\" என்பவர் கீழ்வருமாறு குறிப்பிட்டார்:\n\nவரலாற்றுப் பார்வையில் கொல்கொதா.\nஇயேசு சிலுவையில் அறையுண்ட இடமாகிய கொல்கொதா கிறித்தவர்களுக்குப் புனித இடமாக மாறிற்று. கி.பி. 117-138 ஆண்டுகளில் உரோமைப் பேரரசனாக இருந்த ஹேட்ரியன் எருசலேமில் கிறித்தவ புனித இடங்களை அழித்துவிட்டு, உரோமை தெய்வங்களின் கோவில்களை அங்கு எழுப்பினார். காண்ஸ்டண்டைன் மன்னன் (ஆட்சிக்காலம்: கி.பி. 301-337) கிறித்தவர்கள் தம் சமயக் கோட்பாடுகளுக்கு ஏற்ப வழிபாடுகள் நடத்த முழு உரிமை அளித்தார். கி.பி. 325இல் நிசேயா பொதுச்சங்கத்தின்போது எருசலேம் ஆயர் மக்காரியுசு என்பவர் காண்ஸ்டண்டைன் மன்னனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். எருசலேமில் இயேசுவின் கல்லறைமேல் ஹேட்ரியன் மன்னன் கட்டியிருந்த பிற சமயக் கோவிலை அழித்துவிட்டு, அந்த இடத்தை மீண்டும் கிறித்தவ வணக்கத்திற்கு விடவேண்டும் என்பதே அக்கோரிக்கை. காண்ஸ்டண்டைன் பிற சமயக் கோவிலை அழித்தபின்னர் அவ்விடத்தில் மிகப் பெரிய அளவில், எழில் மிக்க ஒரு பேராலயத்தைக் கட்டி எழுப்பினார். அப்பேராலயத்தில் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஒரு குவிமாடம் எழுப்பப்பட்டது; இயேசு இறந்த இடமாகிய கொல்கதாவும் பேராலயத்தின் உள் வருமாறு கட்டடம் வடிவமைக்கப்பட்டது. கி.பி. 614இல் பாரசீகப் படையெடுப்பின் விளைவாக, காண்ஸ்டண்டைன் கட்டிய திருக்கல்லறைப் பேராலயம் அழிவுற்றது. சில ஆண்டுகளுக்குப் பின் சீரமைப்பு வேலைகள் நடந்தன.\n\nகி.பி. 638இல் அராபிய படையெடுப்பு நிகழ்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் திருக்கல்லறைப் பேராலயத்திற்குத் தீ வைத்ததால் அழிவு ஏற்பட்டது. மரக் கட்டு அமைப்புகள் எரிந்து அழிந்தன. 1009இல் அல்-ஹாக்கிம் என்னும் ஆளுநர் கோவிலை அழிக்குமாறு ஆணையிட்டார். அதன் பின் நிகழ்ந்த சீரமைப்பணியின்போது (1042-1048) காண்ஸ்டண்டைன் எழுப்பியிருந்த பேராலயத்தின் ஒருசில பகுதிகள் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு அழிந்துவிட்டன. சிலுவைப் போர் வீரர்கள் எருசலேமை 1099இல் கைப்பற்றிய பிறகு கோவில் மீண்டும் சீரமைக்கப்பட்டது. இப்புதிய கோவில் 1149இல் நேர்ந்தளிக்கப்பட்டது. 1188இல் சலாதீன் படையெடுப்போடு கொல்கொதா உள்ளடங்கிய கோவில் மீண்டும் பாழானது. இயேசுவின் கல்லறையைச் சந்திக்க கிறித்தவர்கள் தனி வரி செலுத்தும் கட்டாயம் எழுந்தது. 1335இல் எருசலேம் திரு இடங்கள் புனித பிரான்சிஸ் சபைத் துறவியரின் கண்காணிப்பில் விடப்பட்டது. 1517இலிருந்து 1917 வரை திரு இடங்கள் துருக்கியரின் ஆட்சிக்கு உட்பட்டன. 1555இல் துருக்கிய ஆளுநரின் இசைவோடு கட்டட வேலை நிகழ்ந்தது. 1808இல் கோவிலின் ஒரு பகுதி தீக்கிரையாகியது. 1955இலும் 1997இலும் புதுப்பித்தல் பணிகள் தொடர்ந்தன.\n\nஇயேசுவின் கல்லறைப் பகுதியில் வழிபாட்டு உரிமை கத்தோலிக்கர்கள், கிரேக்க மரபுவழிச் சபையினர் மற்றும் அர்மீனிய சபையினருக்கு உண்டு. இந்த மூன்று சபையினரும் இணைந்து புதுப்பித்தல் பணிகளைச் செய்தனர். இன்று இயேசு அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேர்மேலாக எழுகின்ற குவிமாடத்தின் திறப்பிலிருந்து கதிரவனின் ஒளி பரந்து சிதறி அக்கல்லறையை ஒளிமயமாக்குகிறது.\n\nமேலும் காண்க.\n- இயேசுவின் சிலுவைச் சாவு\n- பெரிய வெள்ளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_29830"}, {"id": [421, 1], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "இந்த வழிபாட்டுச் செயல் கத்தோலிக்கக் கிறித்தவரிடையே பரவலாக உள்ளது. லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபையாரிடையே இப்பழக்கம் அதிகமாக இல்லை. அசிசி நகர் தூய பிரான்சிசு என்பவர் காலம் தொடங்கி (1181/1182-1226) சிலுவைப் பாதை கிறித்தவ கோவில்களில் நடைபெற்று வருகிறது. தவக் காலத்தின் போதும், குறிப்பாக புனித வெள்ளிக் கிழமையன்று (Good Friday) கிறித்தவர்கள் சிலுவைப் பாதை வழிபாடு செய்கிறார்கள்.\n\nசிலுவைப் பாதையின் வரலாறும் உட்பொருளும்.\nஇயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த எருசலேம் நகருக்குத் திருப்பயணம் சென்றுவர மக்கள் எப்போதுமே விரும்பியதுண்டு. இயேசு தம் தோள்மேல் சுமத்தப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு வழிநடந்த பாதையில் கிறித்தவர்களும் நடந்துசெல்ல விழைந்தார்கள். ஆனால் எருசலேம் சென்றுவர எல்லாேருக்கும் வசதி இருக்கவில்லை. எனவே ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில், குறிப்பாக இத்தாலி நாட்டில் சிலுவைப் பாதை அல்லது சிலுவை நிலைகள் (\"Way of the Cross or Stations of the Cross\") என்னும் வழக்கம் உருவானது.\n\nஇயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்ச்சி, அவர்மீது சிலுவை சுமத்தப்பட்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் அறையுண்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் உயிர்துறந்த நிகழ்ச்சி போன்றவற்றைப் படிமங்களாக அல்லது உருவச் சிலைகளாக வடித்து, தியானத்திற்கு உதவும் கருவிகளாகப் பயன்படுத்தினர். 18ஆம் நூற்றாண்டில் இவ்வழக்கம் கிறித்தவத் திருச்சபை முழுவதும் பரவியது. இயேசு அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து, தியானித்து, இறைவேண்டல் செய்ய மொத்தம் பதினான்கு நிலைகள் பயன்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது.\n\nசிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள்.\n1. இயேசுவுக்கு சிலுவை மரண தண்டனையை ஆளுநர் பிலாத்து விதிக்கிறார்.\n2. இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்.\n3. இயேசு முதல் முறை தரையில் விழுகிறார்.\n4. இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார்.\n5. சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுகிறார்.\n6. வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் முகத்தைத் துணியால் துடைக்கிறார்.\n7. இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார்.\n8. இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.\n9. இயேசு மூன்றாம் முறை தரையில் விழுகிறார்.\n10. இயேசுவின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துகிறார்கள்.\n11. இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறைகிறார்கள்.\n12. இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்.\n13. இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி அவர் தாய் மரியாவின் மடியில் கிடத்துகிறார்கள்.\n14. இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.\n\nமேற்கூறிய பதினான்கு நிலைகள் மூலம் இயேசுவின் பாடுகளையும், இறப்பையும் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நினைவுக் கூர்ந்து செபிக்கிறார்கள்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கிறித்தவம்\n- இயேசுவின் சிலுவைச் சாவு\n- பெரிய வெள்ளி\n- விவிலிய சிலுவைப் பாதை\n\nவெளி இணைப்புக்கள்.\n- தமிழ் சிலுவைப் பாதை\n\n\n\n\n", "document_id": "ta_ta_20400"}, {"id": [421, 2], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "செயலுக்கமும் கண்டுபிடிப்பும்.\nமாற்று இடத்தை முன்மொழிவதற்கான செயலூக்கம்.\nவிவிலியம் குறிப்பிடுவதன்படி, இயேசு கிறித்து எருசலேம் நகருக்கு அருகில் அதன் சுவர்களுக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டார். ஆகவே, நடுக் கால கிறித்தவ திருத்தூதர்கள் அவர்கள் காலத்தில் சுவர்களிலான நகரின் ஆழத்தே அமைந்திருந்த திருக்கல்லறைத் தேவாலய முடிவுகளில் திருப்பியற்றவர்களின் விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் என உணர்ந்தார்கள். உதாரணமாக, கி.பி 754 இன் ஆரம்பத்தில் புனித வில்லிபால்ட் பின்வருமாறு தெரிவித்தார். \"கெலேனா சிலுவையைக் கண்டுபிடித்தபோது, நகருக்குள் இருந்த இடத்தை ஆயத்தப்படுத்தினார்.\" பின்னர் வந்த எழுத்தாளர்கள் தெரிவிக்கையில், கட்ரியன் பாரம்பரிய கொல்கொத்தாவையும் இயேசுவின் கல்லறையையும் நகர வரம்பினுள் அவர் நகரை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டினார். ஆயினும் அவை முன்னர் நகருக்கு வெளியில் இருந்தது.\n\nமுன் சீர்திருத்த காலத்தில் பாரம்பரிய புனித இடங்கள் பற்றிய ஐயங்கள் அதிகரித்தது. 1639 இல் குவார்ஸ்மிஸ் \"மேற்கு வைதீகக் கொள்கை\" இருப்பு பற்றி தெரிவித்தார். அவர் பாரம்பரிய இடம் இயேசுவின் உண்மையான கல்லறையாக இருக்க முடியாது என வாதிட்டார். முதலாவது நடைமுறை பிரசுரம் 1743 இல் செருமானிய யாத்திரிகர் யோனஸ் கோர்டே பாரம்பரிய இடத்திற்கு எதிராக நிருபித்ததை விவாத்திற்குள்ளாக்கிறது. அவருடைய நூலின் அத்தியாயம் \"கல்வாரி மலையில், தற்போதுள்ள நகரத்தின் மத்தியில் இருக்கிறது, ஆகவே அது உண்மையான கல்வாரியாக இருக்க முடியாது\". 1812 இல், எட்வட் எ கிளார்க் பாரம்பரிய இடத்தை நிராகரித்து, \"வெறும் ஏமாற்றம், ஒரு மடத்துறவியின் காடு\" என்றார். அத்துடன் சிலுவையில் அறையப்பட்ட இடம் சீயோன் வாயிலின் வெளிப்புறம் என்று ஆலோசனை கூறினார். 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பாவிலிருந்து உதுமானியப் பேரரசுக்கு பிரயாணம் செய்வது இலகுவாகவும் பொதுவாகவும் இருந்தது. குறிப்பாக 1930 களின் பிற்பகுதியில் எகிப்தியரான துருக்கிய ஆளுனர் முகம்மது அலி சீர்திருத்தங்கள் மூலமாக ஏற்பட்டது. கிறித்தவ யாத்திரிகர்களின் தொடர்ந்து வந்த உட்புகுதல் அதிக புரட்டஸ்தாந்துக்காரர்களை உள்வாங்கியது. இவர்கள் அதிகாரபூவு பாரம்பரிய புனித இடங்களை சந்தேகித்தனர். இச்சந்தேகம் புரட்டஸ்தாந்துக்காரர்கள் திருக்கல்லறைத் தேவாலயத்தின் பகுதியில் உரிமை கொண்டிருக்காததினால் கசப்புண்டாக்கியது. அத்துடன் இது புரட்டஸ்தாந்து யாத்திரிகர்களின் சிந்தனையிலும் மன்றாட்டிலும் இயற்கையற்ற உணர்வை ஏற்படுத்தியது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- திருக்கல்லறைத் தேவாலயம்\n\nவெளி இணைப்புகள்.\n- Official website\n- HD video tour of the Garden with a Garden Tomb guide\n- Video of the Garden Tomb\n- Site with many links associated with the Garden Tomb\n\n\n\n\n", "document_id": "ta_ta_82418"}, {"id": [421, 3], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "இன்றைய நாட்டு எல்லைப்படி, திருநாடு என்பது இசுரயேல், பாலஸ்தீன ஆட்சி மண்டலம், யோர்தான், மற்றும் லெபனானின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கும். இவ்வாறு யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்கள் இந்நிலப்பகுதியைப் புனிதமாகக் கருதுவதற்கு ஒரு முக்கிய காரணம் அம்மதங்கள் எருசலேம் நகருக்கு அளிக்கின்ற சமய அடிப்படையிலான முதன்மை ஆகும். \n\nயூதர்கள் தம் வரலாற்றில் எருசலேம் தலைநகராக இருந்து, அங்கு தம் சமயத்திற்கு மையமான திருக்கோவில் இருந்ததைக் குறிப்பிடுகிறார்கள். கிறித்தவம் எருசலேமைத் தன் பிறப்பிடமாகக் கருதுவதற்கு அந்நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்பது முக்கிய காரணம். இசுலாம் எருசலேம் நகரத்தை மெக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அடுத்த நிலையில் வைப்பது அந்நகரை முகம்மது நபியின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகக் கருதுவதுமாகும். \n\nதிருநாடு தங்கள் சமயத்திற்குப் புனிதமானது என்று கிறித்தவர்கள் கருதியதும் சிலுவைப் போர்கள் நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம். எனவே அவர்கள் பிசான்சிய அரசிடமிருந்து திருநாட்டைக் கைப்பற்றிய சுல்ஜுக் துருக்கிய முசுலிம் ஆட்சியிலிருந்து அப்பகுதியை மீட்க முயன்றனர்.\n\nவிவிலியக் காலத்திலிருந்தே திருநாடு யூதர்களும் கிறித்தவர்களும் அதன் பின் இசுலாமியரும் திருப்பயணமாகச் செல்லும் முதன்மை இடமாக மாறியது.\n\nயூத சமயமும் திருநாடும்.\nபழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களாகிய \"தோரா\" (Torah) என்னும் பகுதியில் \"திருநாடு\" என்னும் பெயர் இல்லை. ஆனால், கடவுள் இசுரயேலுக்கு ஒரு நாட்டை \"வாக்களித்தார்\" என்னும் கூற்று விவிலியத்தில் பல இடங்களில் உள்ளது. இசுரயேலின் பழங்கால நகரங்கள் \"திரு நகரங்கள்\" என்று குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிடப்படுகின்ற நான்கு \"திரு நகரங்கள்\" எருசலேம், எபிரோன், சாபத், திபேரியா என்பவை ஆகும். இவற்றுள் எருசலேமில் கோவில் அமைந்திருந்ததால் அது யூத சமயத்தின் புனித மையமாயிற்று. \n\nஎபிரேய விவிலியத்தில் எருசலேம் 669 தடவை குறிக்கப்படுகிறது. அங்கே சீயோன் என்னும் சொல்லும் எருசலேமைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் சில சமயங்களில் இசுரயேல் நாட்டையும் குறிக்கும். சீயோன் என்னும் சொல் எபிரேய விவிலியத்தில் 154 தடவை வருகிறது. தொடக்க நூலில் மோரியா என்னும் பெயருள்ள மலைக்கு ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கைக் கூட்டிக்கொண்டு பலிசெலுத்தச் சென்றார் என்னும் செய்தி உள்ளது (தொநூ 22). அம்மலைதான் பிற்காலத்தில் எருசலேமில் \"கோவில் மலை\" என்று அழைக்கப்பட்டது என்பர்.\n\nஎபிரேய விவிலியத்தில் எருசலேமும் இசுரயேல் நாடும் மக்களுக்குக் கடவுளால் அளிக்கப்பட்ட கொடை எனவும் கடவுள் மக்களோடு செய்துகொண்ட பல உடன்படிக்கைகளின் பகுதி என்றும் உள்ளது. \n\nயூத மக்களின் நினைவில் எருசலேம் என்றால் புனித இடம் என்னும் உணர்வு ஆழப் பதிந்துள்ளது. தாவீது மன்னர் கடவுளுக்கு எருசலேமில் ஒரு கோவில் கட்ட முயன்றதும் மக்கள் உணர்வில் நிலைத்தது. இக்கருத்து சாமுவேல் நூல்களிலும் திருப்பாடல்கள் நூலிலும் சிறப்பாகத் துலங்குகின்றது. எருசலேம் பற்றிய தாவீதின் ஏக்கங்கள் பலவும் பல இறைவேண்டல்களிலும், பொதுமக்கள் பாடல்களிலும் இணைக்கப்பட்டுள்ளன். யூதர்கள் கொண்டாடும் பாஸ்கா விழாவின்போது அவர்கள் \"அடுத்த ஆண்டு எருசலேமில் சந்திப்போம்\" என்று கூறிப் பிரியாவிடை பெற்றுக்கொள்வார்களாம். எருசலேமை நோக்கி யூதர் இறைவேண்டல் செய்வது மரபு. \"அழுகைச் சுவர்\" (Wailing Wall) என்று அழைக்கப்படுகின்ற \"மேற்குச் சுவர்\" (Western Wall) என்பது பல நூற்றாண்டுகளாக யூதர்களின் திருப்பயணத் தலமாக விளங்கிவந்துள்ளது. இதுவும் \"கோவில் மலையும்\" யூதர்களின் மிகப் புனித தலங்களாகப் பல நூற்றாண்டுகள் கருதப்பட்டு வந்துள்ளன.\n\nகிறித்தவ சமயமும் திருநாடும்.\nகிறித்தவர்களின் பார்வையில் திருநாடு என்னும் கருத்து ஆபிரகாமோடு தொடங்குகிறது. \nபுதிய ஏற்பாட்டில் கடவுளால் வாக்களிக்கப்பட்ட நாடு \"இசுரயேல் நாடு\" என்று அழைக்கப்படுகிறது:\nதிருநாடு என்னும் கருத்து நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்ல, மாறாக நிலப்பரப்போடு இறையியல் கருத்தும் இணைந்துதான் திருநாடு உருவாகிறது. \n\nகுறிப்பாக, எண்ணிக்கை நூலில் திருநாடு என்னும் கருத்து முதன்மையாக உள்ளது. அங்கே கடவுளின் \"புனித\" மக்கள் குடியேறினார்கள். யோசுவா நூலின் கடைசிப் பகுதியில் நாட்டின் பகுதிகள் இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் நிகழ்ச்சி உள்ளது. இவ்வாறு, கடவுள் முன்னோருக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறுகிறது. அவர்கள் பெற்றுக்கொண்ட நாடும் \"திருநாடாக\" மாறுகிறது.\n\nகிறித்தவர்கள் இயேசு கிறித்துவை உலக மீட்பராகவும், மெசியாகவும் கடவுளின் மகனாகவும் ஏற்கின்றனர். எனவே இயேசு பிறந்த இடம், அவர் பணி செய்த இடங்கள், அவர் துன்பங்கள் பட்டு சிலுவையில் அறையுண்ட இடம், அவரது கல்லறை இருந்த இடம், அவர் உயிர்பெற்றெழுந்து தம் சீடர்களுக்குத் தோன்றிய இடங்கள் போன்றவை ஒருவிதத்தில் \"புனிதமடைந்த\" இடங்களாக மாறுகின்றன. இந்த இடங்களெல்லாம் இருக்கின்ற நாடு \"திருநாடு\" என்று அழைக்கப்படுகிறது.\n\nகிறித்தவர்கள் திருநாட்டில் கீழ்வரும் இடங்களை உள்ளடக்குவர்:\n- எருசலேம்: இங்கு இயேசு மக்களுக் கற்பித்தார். தாம் துன்புற்று இறப்பதற்கு முந்திய இரவில் தம் சீடர்களோடு கடைசி இரா உணவை அங்கு அருந்தினார். தம் சீடரோடு உணவுண்ட போது அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து அவை தம் உடலும் இரத்தமுமாக உள்ளன என்று கூறி, அவர்தம் நினைவாக அச்செயலைத் தொடருமாறு தம் சீடரிடம் கூறினார். எருசலேமுக்கு அருகிலுள்ள கொல்கதா என்னும் குன்றில் (கல்வாரி) இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார். இயேசுவின் உடல் வைக்கப்பட்ட கல்லறையின் மீது கட்டப்பட்ட \"திருக்கல்லறைக் கோவில்\" எருசலேமில் உள்ளது. மேலும் \"அனைத்து நாடுகளுக்குமான கோவில்\" அங்கு அமைந்துள்ளது. வேறு பல கிறித்தவ நிறுவனங்களும் எருசலேமில் உள்ளன.\n- பெத்லகேம்: இங்குதான் இயேசு மரியாவுக்குக் குழந்தையாகப் பிறந்தார். \"இயேசு பிறப்புக் கோவில்\" இங்குள்ளது.\n- நாசரேத்து: இயேசு வளர்ந்த ஊர். இங்கு பல திருத்தலங்கள் உள்ளன. \"மங்கள வார்த்தைக் கோவில்\" மற்றும் \"மரியாவின் கிணறு\" இங்கு இருக்கின்றன.\n\nசிலுவைப் போர்கள் நிகழ்ந்த காலத்தில் கிறித்தவ திருப்பயணிகள் திருநாட்டுக்குச் சென்று அங்கு இறைவேண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எருசலேமையும் பிற புனித இடங்களையும் இசுலாமியரிடமிருந்து விடுவிப்பதும் அப்போர்களின் நோக்கமாயிருந்தது.\n\nமேலே குறிப்பிட்ட இடங்கள் தவிர கிறித்தவர் புனிதமாகக் கருதும் தலங்கள் இவை:\n- செப்போரியா (Sephoria): இங்கு இயேசுவின் தாய் மரியா தம் குழந்தைப் பருவத்தைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.\n- இயேசு திருமுழுக்குப் பெற்ற யோர்தான் ஆறு.\n- திருமுழுக்கு யோவான் தங்கியிருந்ததாகக் கருதப்படும் பாறைக் குகை.\n- இயேசு பணி புரிந்த பகுதியாகிய கலிலேயக் கடல்.\n- இயேசு தோற்றம் மாறிய தாபோர் மலை.\n- நல்ல சமாரியர் கதையோடு தொடர்புடைய எரிக்கோ நகரம்.\n\nஇசுலாமும் திருநாடும்.\n\"திருநாடு\" பற்றி திருக்குரானில் பல குறிப்புகள் உள்ளன எடுத்துக் காட்டாக, \n\nஇசுலாமிய வரலாற்றின் முதல் சில மாதங்களில் எருசலேமில் அமைந்திருந்த அல்-அக்சா மசூதியை நோக்கி தொழுகை நிகழ்ந்தது. பின்னரே காபா நோக்கி தொழுகை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. எருசலேமும் அல்-அக்சா மசூதியும் இசுலாமியருக்குப் புனித இடங்களாக உள்ளன. அரபியில் எருசலேம் \"திருவிடம்\", \"புனித இடம்\" என்றே அழைக்கப்படுகிறது (\"அல்-கட்ஸ்\"). அல்-அக்சா மசூதியில்தான் முகம்மது நபி மோசே (\"மூசா\"), இயேசு போன்ற பிற நபிகளோடு தொழுகை செய்தார் என்றும் அங்கிருந்தே விண்ணகம் ஏறிச் சென்றார் என்றும் இசுலாமியர் நம்புகின்றனர்.\n\nஎருசலேமில் சீனாய் மலையை அடுத்துள்ள பள்ளமான பகுதியை முசுலிம்கள் \"துவா\" (Tuwa) என்று அழைக்கின்றனர். அதற்கு \"புனித பள்ளத்தாக்கு\" என்று பொருள். திருக்குரான் கூறுவது:\n\n\"திருநாடு\" என்பது \"பாக்கியமுள்ள பூமி\" என்னும் பெயரில் திருக்குரானில் பல இடங்களில் வருகிறது. அது குறிக்கும் இடம் எது என்பது பற்றி இசுலாமிய அறிஞரிடையே பல கருத்துக்கள் உள்ளன. குரான் கூற்று:\n\nமேலும், முசுலிம்கள் \"திருநாடு\" என்று மெக்கா, மதீனா, காபா ஆகிய இடங்களையும் குறிப்பர்.\n\nபாஹாய் சமயமும் திருநாடும்.\nஇசுரயேலில் ஹைஃபா மற்றும் ஆக்கர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாஹாய் உலக மையம் அச்சமயத்தவரால் \"திருநாடு\" என்று கருதப்படுகின்றது \n\n\n\n\n", "document_id": "ta_ta_28008"}, {"id": [421, 4], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "தனிப் பண்புடைய ஓவியத்தின் பின்னணி.\nஇந்த ஓவியம் சிலுவையில் தொங்கும் இயேசு கிறித்துவை ஒரு தனிப் பார்வையில் சித்தரிக்கிறது. இயேசு தொங்குகின்ற சிலுவை மேலே உயர்த்தப்பட்டுள்ளது. அதன் கீழே ஒரு நீர்த்தேக்கம், அதில் மீனவர்களோடு கூடிய ஒரு படகு, மேலே இருண்ட வானம்.\n\nஇயேசு சிலுவையில் தொங்குவதைத் தாம் ஒரு கனவில் கண்டதாக தாலீ கூறியுள்ளார். அக்கனவில் அவர் கண்ட இயேசு முழுமையாகத் தமது மனிதத் தன்மையோடு தோன்றியதால், தாலீ இயேசுவின் உடலைச் சிலுவையில் அறைந்துவைக்க ஆணிகள் உள்ளதாகத் தம் சித்திரத்தில் காட்டவில்லை. இயேசு இரத்தம் சிந்துவதாகவோ, அவருடைய தலையில் முள்முடி உள்ளதாகவோ சித்தரிக்கவில்லை.\n\nமேலும், இயேசுவும் அவர் தொங்குகின்ற சிலுவையும் நேரே செங்குத்தாக இல்லாமல் கீழே சாய்ந்து விழுவதுபோன்று மிகைப்படுத்திய ஒரு கோணத்தில் காட்டப்படுவதும் தாலீ கனவில் கண்டதாகக் கூறுகிறார்.\n\nஓவியத்தின் பெயர்த் தோற்றம்.\n16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்மேல் சபைத் துறவியான சிலுவையின் புனித யோவான் என்னும் புனிதர், இயேசு சிலுவையில் தொங்குவதை ஒரு வரைபடமாக ஆக்கினார். அதில் இயேசுவின் உடல் சிலுவையோடு ஒட்டியிராமல் தனியே பிரிந்து நிற்பதுபோலக் காட்டப்பட்டது. இதுவே தாலீயின் ஓவியத்துக்கு ஒரு தூண்டுதலாயிற்று.\n\nதாலீ வரைந்த ஓவியத்தில் ஒரு முக்கோணமும் ஒரு வட்டமும் தெளிவாகத் தெரிகின்றன. இயேசுவின் விரிந்த இரு கைகளும் வீழ்கின்ற தலையும் மூன்று கோணங்களைக் காட்டுகின்றன. இயேசுவின் தலை ஒரு வட்டமாக உள்ளது. மூன்று கோணங்கள் கடவுள் மூவொரு இறைவனாக உள்ளார் என்பதை அடையாள முறையில் குறிப்பதாகவும், வட்ட வடிவில் உள்ள இயேசுவின் தலை, பிளேட்டோ குறிப்பிடுகின்ற முழுமையின் அடையாளமான வட்டம் என்னும் வடிவமாக இருக்கக்கூடும் எனவும் ஒரு விளக்கம் உள்ளது.\n\nதாலீ ஓவியமும் அவர் கண்ட கனவும்.\nஇந்த ஓவியத்தை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தவற்றைக் குறிப்பிட்டபோது தாலீ பின்வருமாறு கூறினார்:\n\"1950இல் நான் ஒரு கனவு கண்டேன். அது ஒரு பிரபஞ்சக் கனவு. அதில் நான் இயேசு சிலுவையில் தொங்குகின்ற காட்சியை நிறங்களில் கண்டேன். அது எனது கனவில் அணுவின் கருவாகத் தோன்றியது. அக்கரு பின்னர் மீஇயற்பு விரிவில் பரந்தது. அதை நான் பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தின் ஒன்றிப்பாகக் கண்டேன். அதுவே அகண்ட கிறித்துவாக உருப்பெற்றது\"\n\nகிறித்து தொங்கும் வீழ்கோணம்.\nதாலீ உருவாக்கிய கிறித்து சிலுவையிலிருந்து கீழே விழுவதுபோன்று தொங்குகிறார். தாம் கண்ட கனவுக்காட்சி அதுவே என்று தாலீ கருதியதால் அந்த வீழ்கோணத்தைச் சரியாகக் கற்பனை செய்வதற்காக ஹாலிவுட் வீரசாகச நடிகர் ரசல் சோண்டர்சு (\"Russell Saunders\") என்பவரின் உதவியை நாடினார். தலைக்குமேல் உயர்த்தி எழுப்பப்பட்ட உத்தரத்தில் மேலிருந்து கீழ்நோக்கி அந்த நடிகர் தொங்கவிடப்பட்டார். அவ்வாறு தொங்கிய மனித உருவத்தைப் பொருத்தமான கோணத்திலிருந்து நோக்கிய தாலீ அந்தக் கோணத்திலேயே இயேசு சிலுவையில் தொங்குவதாக ஓவியத்தில் காட்டுகிறார்.\n\nஓவியத்தின் பின் வரலாறு.\nதாலீ வரைந்த கிறித்து ஓவியத்தையும் அதற்கான உடைமை உரிமையையும் கிளாசுகோ நகரக் கலைகூடத்தின் இயக்குநர் டாம் ஹனிமேன் (\"Tom Honeyman\") என்பவர் 1950களில் வாங்கினார். அதற்கு அவர் கொடுத்த விலை 8,200 பவுண்டுகள் ஆகும். பட்டியலில் குறிக்கப்பட்ட விலையாகிய 12,000 பவுண்டை விடவும் அவர் கொடுத்த விலை குறைவாக இருந்த போதிலும், அது அதிகமாகவே கருதப்பட்டது. ஆனால், உடைமை உரிமையும் கூடவே வாங்கப்பட்டதால், பின்வந்த ஆண்டுகளில் கிளாசுகோ கலைக்கூடம் செலவழித்த பணத்தைவிட பன்மடங்கு பணத்தை இலாபமாக ஈட்டியது.\n\nதாலீயின் ஓவியம் விலைக்கு வாங்கப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகியது. கிளாசுகோ நகர் கலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள், அந்த ஓவியத்தை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைத் தமது பகுதியைச் சார்ந்த கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்துவதே முறை என்று கூறி புகார் கொடுத்தார்கள்.\n\nஇதனால் எழுந்த சர்ச்சை தொடர்பாக ஹனிமேனும் தாலீயும் கடிதத் தொடர்புகொண்டு நண்பர்கள் ஆனார்கள். அக்கடிதத்தொடர்பு ஓவியச் சர்ச்சைக்குப் பிறகு பல ஆண்டுகளாக நீடித்தது.\n\nகிளாசுகோ நகரில் கெல்வின்க்ரோவ் கலைக்கூடத்தில் தாலீயின் கிறித்து ஓவியம் 1952, சூன் 23ஆம் நாள் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.\n\n1961இல் ஓவியத்தைப் பார்வையிடச் சென்ற ஒருவர் அதைக் கல்லால் தாக்கி, ஓவியம் வரையப்பட்டிருந்த துணிப்பரப்பைக் கையால் கிழித்துவிட்டார். கலைக்கூடக் கைவினைஞர்கள் அந்த ஓவியத்துக்கு ஏற்பட்ட சேதத்தை மிகக் கவனமாகச் சரிசெய்தனர். பல மாதங்களுக்குப் பிறகு தாலீயின் கிறித்து ஓவியம் மீண்டும் பார்வைக்கு வைக்கப்பட்டது. I\n\n1993இல் தாலீயின் கிறித்து ஓவியம் \"புனித மங்கோ சமய வாழ்வு மற்றும் கலை சார்ந்த காட்சியகம்\" (\"St Mungo Museum of Religious Life and Art\") என்னும் கலைகூடத்துக்குச் சென்றது. 2006, சூலை மாதம் கெல்வின்க்ரோவ் கலைக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டபோது தாலீயின் கிறித்து ஓவியம் திரும்பி வந்தது.\n\nஇசுக்காத்துலாந்தின் மிகப்புகழ்பெற்ற ஓவியம் தாலீயின் கிறித்து ஓவியமே என்று 2006இல் 29% பேர் தீர்ப்பளித்தனர்.\n\nஓவியம் பற்றிய விமரிசனங்கள்.\nசால்வதோர் தாலீ வரைந்த \"சிலுவையின் புனித யோவானின் கிறித்து\" என்னும் ஓவியம், கிறித்துவைச் சிலுவையில் சித்தரிக்கின்ற மரபு ஓவியங்களிலிருந்து மாறுபட்டது என்பதால் அதுபற்றிப் பல விமரிசனங்கள் எழுந்தன. தாலீ ஏற்கெனவே அடிமன வெளிப்பாட்டியம் (\"Surrealism\") என்னும் கலைப்பாணியில் நீங்கா நினைவு போன்ற பல ஓவியங்களை உருவாக்கியிருந்ததால், அவர் சமயம் தொடர்பான ஒரு படைப்பை உருவாக்கியது அதிர்ச்சியாக இருந்ததாக சில கலை விமர்சகர்கள் கூறினர்.\n\n2009இல், \"கார்டியன்\" (\"The Guardian\") என்னும் இலண்டன் நகர நாளிதன் கலை விமர்சகரான ஜானத்தன் ஜோன்சு (\"Jonathan Jones\") என்பவர் தாலீயின் கிறித்து ஓவியம் \"கீழ்த்தரமான, கலையழகற்ற\" படைப்பு என்றார். ஆயினும், \"நல்லதாயினும் தீயதாயினும், அந்த ஓவியம் கிறித்து சிலுவையில் தொங்கும் காட்சியாக 20ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்களுள் நீடித்த புகழ்கொண்டதாக உள்ளது\" என்று கூறினார்.\"\n\nஓவியத்தை விலைக்கு வாங்க எசுப்பானிய முயற்சி.\nஎசுப்பானியக் கலைஞராகிய சால்வதோர் தாலீயின் தலைசிறந்த படைப்பாகிய கிறித்து ஓவியம் மீண்டும் எசுப்பானிய நாட்டுக்குத் திரும்புவதே முறை என்று எண்ணிய எசுப்பானிய அரசு அந்த ஓவியத்தை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது.\n\n127 மில்லியன் டாலர் கொடுத்து ஓவியத்தை விலைக்குக் கேட்டது எசுப்பானிய அரசு. ஆனால் எசுக்காத்துலாந்து நாட்டுக் கலைக்கூடம் அதை விற்க முடியாது என்று கூறிவிட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47502"}, {"id": [421, 5], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "இயேசு பணி செய்த பிரதேசங்கள்.\nஇயேசுவின் பணிக்காலத்தில் அவர் சென்ற இடங்களாகப் புதிய ஏற்பாட்டில் குறிக்கப்படுகின்ற நகரங்களும் ஊர்களும் பெரும்பாலும் பாலத்தீனப் பிரதேசங்களான கலிலேயா, யூதேயா, பெரேயா, சமாரியா போன்றவற்றில் அமைந்தவை ஆகும்.\n\nஇயேசுவின் வாழ்வோடு தொடர்புடைய புதிய ஏற்பாட்டு இடமாக அறிஞர் குறிப்பிடுவனவற்றுள் “கடலோர செசரியா” () என்னும் இடமும் உள்ளடங்கும். அந்நகரம் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்படாவிட்டாலும், அங்கு 1961இல் கண்டெடுக்கப்பட்ட உரோமை ஆட்சிக்காலத்தைச் சார்ந்த ஒரு கல்லில் ”பொந்தியு பிலாத்து” என்னும் குறிப்பு உள்ளது. இந்த பிலாத்துவின் ஆணைப்படிதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.\n\nநிலப் பகுதிக் குறிப்புகள்.\nஇயேசுவின் பணியை விவரிக்கின்ற நற்செய்தி நூல்களில் அப்பணி நடந்த இடங்கள் பொதுவாக நிலப் பிரிவு அடிப்படையில் தரப்படுகின்றன. அவர் திருமுழுக்குப் பெற்றதும் கலிலேயாவில் தம் பணியைத் தொடங்கினார். திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்ட வரையிலும் இயேசு தொடர்ந்து கலிலேயாவிலும் அதன் பின் அதைச் சூழ்ந்த இடங்களிலும் பணிசெய்தார். இயேசுவின் கலிலேயப் பணியின் முடிவு ஏறக்குறைய மத்தேயு 17ஆம் அதிகாரத்திலும், மாற்கு 9ஆம் அதிகாரத்திலும் நிகழ்கிறது.\n\nதிருமுழுக்கு யோவான் இறந்த பின், இயேசுவைத் திருத்தூதர் பேதுரு மெசியா என்று அறிக்கையிட்டு அவரை “வாழும் கடவுளின் மகன்” என்று எடுத்துரைத்த நிகழ்ச்சி குறிக்கப்படுகிறது (மத்தேயு 16). தொடர்ந்து இயேசு எருசலேம் நோக்கிச் செல்கிறார். வழியில் பெரேயா மற்றும் யூதேயா பிரதேசங்களையும் கடக்கிறார்.இந்தப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியாக இயேசு எருசலேம் நகரில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைதல் குறிக்கப்படுகிறது (மத்தேயு 21, மாற்கு 11). \n\nஇயேசுவின் பணிக்காலத்தின் இறுதிக்கட்டம் எருசலேமில் அவர் இரா உணவு உட்கொண்டு, மறுநாள் துன்பங்கள் பட்டு, சிலுவையில் அறையுண்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதை உள்ளடக்கியது.\n\nஇயேசுவின் பணிக்காலத்தைப் பணியிடங்களோடு தொடர்பு படுத்தல்.\nபுதிய ஏற்பாட்டுத் தகவல்படி, இயேசுவின் பணி நிகழ்ந்த முக்கிய பிரதேசங்கள் கலிலேயா, யூதேயா, அவற்றைச் சூழ்ந்த பெரேயா, சமாரியா ஆகியவையாம். \n\n1) கலிலேயாவில் நிகழ்ந்த பணி.\nஇயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவான் கைகளால் திருமுழுக்குப் பெறுகிறார். அங்கிருந்து கலிலேயாவுக்குத் திரும்புகிறார். அங்கு கப்பர்நாகும் ஊரின் தொழுகைக்கூடத்திற்குச் சென்று போதிக்கிறார்.\n\nஇயேசு கலிலேயக் கடலோரமாகச் சென்றபோது அங்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த சிலரை அவர் தம் சீடராகும்படி அழைக்கின்றார். அவர்களும் தங்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்கின்றார்கள். அவர்கள் பெயர்கள்: சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான். தொடர்ந்து அவர் கலிலேயாவில் பணிசெய்யும் போது அவர் மலைப்பொழிவை நிகழ்த்துகின்றார். இந்தப் பேருரை இயேசுவின் போதனைகளின் முக்கியமான அறவுரைப் பகுதியாகக் கருதப்படுகிறது. \n\nதிருமுழுக்கு யோவான் கொல்லப்பட்ட நிகழ்ச்சியோடு இயேசுவின் கலிலேயப் பணி நிறைவுக்கு வருகிறது.\n\n2) இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்தல்.\nதிருமுழுக்கு யோவானின் சாவுக்குப் பின், ஏறக்குறைய நற்செய்திகளின் நடுப் பகுதியில் (மத்தேயு 17, மாற்கு 9) இரு முக்கிய நிகழ்வுகள் குறிக்கப்படுகின்றன. ஒன்று, திருத்தூதர் பேதுரு இயேசுவை மெசியா என்றும் “வாழும் கடவுளின் மகன்” என்றும் அறிக்கையிட்டது. மற்றது, இயேசு தம் சீடர்களின் முன்னிலையில் தோற்றம் மாறியது. இந்த இரு நிகழ்ச்சிகளின் வழியாக இயேசு தம்மைச் சீடர்களுக்கு வெளிப்படுத்தி, தாம் யார் என்பதை எடுத்துக் கூறியதாக நற்செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். \n\nமேற்கூறிய நிகழ்வுகளுக்குப் பின் இயேசு பெரேயா மற்றும் யூதேயா வழியாக எருசலேம் நோக்கிச் சென்ற பயணம் விவரிக்கப்படுகிறது. அப்பயணத்தின்போதும் இயேசு பல போதனைகளை வழங்குகிறார். பல புதுமைகளை நிகழ்த்துகிறார். \n\nஇவ்வாறு பெரேயா வழியாக எருசலேம் நோக்கிச் செல்கின்ற இயேசு, தாம் திருமுழுக்குப் பெற்ற இடத்திற்குத் திரும்பி வருகிறார்.\n\n3) எருசலேம் நகரில் இயேசுவின் இறுதி வாரம்.\nஇயேசுவின் பணிக்காலத்தின் இறுதிக் கட்டம், அவர் எருசலேம் நகரில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைவதோடு தொடங்குகிறது. இதை மத்தேயு 21ஆம் அதிகாரத்திலும், மாற்கு 11ஆம் அதிகாரத்திலும் காணலாம். அதற்குச் சற்று முன்பே அவர் பெத்தானியா ஊரில் இறந்துவிட்ட லாசருக்கு மீண்டும் உயிரளித்த நிகழ்ச்சி நடந்தது (யோவான் 11). \n\nஇயேசுவின் வாழ்க்கையில் இறுதி வார நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நற்செய்தி நூல்களில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இயேசு இறுதி இராவுணவு உண்கிறார்; கைது செய்யப்படுகிறார்; பிலாத்துவின் முன்னிலையிலும் யூத சமய அதிகாரிகள் முன்னிலையிலும் விசாரிக்கப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டு, சிலுவை மரணத்திற்குத் தீர்ப்பிடப்படுகிறார். சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடுகிறார். கல்லறையில் அடக்கப்படுகிறார்.\n\nகல்லறையிலிருந்து இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியும், அவர் தம்முடைய சீடர்கள் முன் தோன்றியதும், விண்ணகம் ஏகியதும் யூதேயா பிரதேசத்தில் நிகழ்கின்றன.\n\nஇயேசுவின் பணியோடு தொடர்புடைய தனித்தனி இடங்கள்.\nஅ) கலிலேயா பிரதேசம்.\n1) அயினோன்.\nஇயேசு திருமுழுக்குப் பெற்ற இடமாக “அயினோன்” குறிக்கப்படுகிறது (யோவான் 3:23). “யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது” என்கிறது யோவான் நற்செய்தி. அங்குதான் இயேசு திருமுழுக்கு யோவான் கைகளால் திருமுழுக்குப் பெற்றார்.\n2) பெத்சய்தா.\n”பெத்சய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்” என்று மாற்கு 8:22-26 பகுதி எடுத்துரைக்கிறது.\n3) கானா.\nயோவான் நற்செய்தி 2:1-11 பகுதியில் “கானாவில் திருமணம்” விவரிக்கப்படுகிறது. இங்கேதான் இயேசு முதல் புதுமை (”அரும் அடையாளம்”) நிகழ்த்தியதாக யோவான் குறிப்பிடுகிறார்.\n4) கப்பர்நாகும்.\nஇயேசு திருமுழுக்குப் பெற்றபின் கப்பர்நாகும் ஊரிலுள்ள தொழுகைக் கூடம் சென்று போதித்தது அவருடைய பணிக் காலத்தின் தொடக்கமாக அமைகிறது (காண்க: மாற்கு 1:21-28). நற்செய்தி நூல்களில் கப்பர்நாகும் ஊர் 17 தடவை குறிக்கப்படுகிறது. அங்கு இயேசு புரிந்த புதுமைகளாகவும் போதனைகளாகவும் குறிக்கப்படுபவை: இயேசு ”மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கியது (மத்தேயு 4:12-17), இயேசு தீய ஆவி பிடித்த ஒரு மனிதருக்கு விடுதலை அளித்தது (மாற்கு 1:21-28), இயேசு சீமோன் பேதுருவின் மாமியாருக்குக் குணமளித்தது (மாற்கு 1:29-31), நூற்றுவர் தலைவரின் பணியாளருக்கு இயேசு குணம் நல்கியது (லூக்கா 7), இயேசு “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இருக்காது” (யோவான் 6:35) என்று போதனை வழங்கியது போன்றவை.\n5) கொராசின்.\nஇயேசுவின் போதனையை ஏற்று மனம் திருந்தாத நகரங்களுள் ஒன்றாக “கொராசின்” குறிப்பிடப்படுகிறது (காண்க: மத்தேயு 11:23; லூக்கா 10:13-15).\n6) கெனசரேத்து.\nகலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்றும் அழைக்கப்பட்ட நீர்த்தேக்கத்திற்கு வடமேற்காக அமைந்திருந்த ஊர் கெனசரேத்து ஆகும். அந்த ஊர் இன்று அழிந்துபோயிற்று. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியரான பிளாவியசு யோசேபஸ் என்பவர் கூற்றுப்படி, கெனசரேத்து மிகவும் வளமான நிலப்பகுதியாக இருந்தது. இந்நகர் கப்பர்நாகும் நகருக்கும் மகதலா நகருக்கும் இடையே சம தூரத்தில் இருந்திருக்கலாம்.இயேசு கெனசரேத்து பகுதியில் மக்களுக்குக் குணமளித்த நிகழ்ச்சி மத்தேயு 14:34-36, மாற்கு 6:53-36 பகுதிகளில் குறிப்பிடப்படுகிறது.\n7) இயேசு தோற்றம் மாறிய மலை.\nஇம்மலை எந்த இடத்தில் இருந்தது என்பதைத் தெளிவாக அடையாளம் காணமுடியவில்லை. இது “தாபோர்” மலையாக இருந்திருக்கலாம் என்று பல அறிஞர் கருதுகின்றனர்.\n8) நயீன்.\nநயீன் ஊரைச் சேர்ந்த ஒரு கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்துபோனார். இறந்தவருக்கு உயிரளித்தார் இயேசு. இந்நிகழ்ச்சி லூக்கா 7:11-17 பகுதியில் உள்ளது.இறந்தோருக்கு இயேசு உயிர்கொடுத்த நிகழ்ச்சிகள் நற்செய்திகளில் மூன்று இடங்களில் வருகின்றன. அவற்றுள் முதல் நிகழ்ச்சி இது.\n9) நாசரேத்து.\nஇயேசுவின் பெற்றோரான யோசேப்பும் மரியாவும், குழந்தை இயேசுவை ஏரோது கொல்லத் தேடியதை அறிந்து அவரைப் பாதுகாக்கும் வண்ணம் எகிப்துக்கு ஓடிப்போனார்கள். சில ஆண்டுகளுக்குப் பின்னர் கலிலேயாப் பகுதிக்குத் திரும்பிவந்து அங்கே நாசரேத்து என்ற ஊரில் குடியேறினார்கள் (மத்தேயு 2:16-23). இயேசு தம் இளமைப் பருவத்தை நாசரேத்து என்னும் ஊரில் கழித்தார். அங்கு வாழ்ந்த போதுதான் இயேசு எருசலேம் கோவிலுக்கு விழாக் கொண்டாடப் போன இடத்தில் தம் பெற்றோரான யோசேப்பையும் மரியாவையும் விட்டு கோவிலிலேயே தங்கிவிட்டார். மகனைக் காணாத பெற்றோர் பின்னர் கோவிலில் அவரைக் கண்டுபிடித்தார்கள். இந்நிகழ்ச்சியை லூக்கா 2:41-52 விவரிக்கிறது.\n10) கலிலேயக் கடல்.\nகலிலேயக் கடல் அல்லது கெனசரேத்து ஏரி என்னும் பெரிய நீர்த்தேக்கம் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை பலமுறை குறிக்கப்படுகிறது. இயேசு தம் முதல் சீடர்களை அழைத்தது இந்த ஏரிக் கரையில்தான். இந்நிகழ்ச்சி மாற்கு 1:16-20; மத்தேயு 4:18-22, லூக்கா 5:1-11 ஆகிய பகுதிகளில் குறிக்கப்பட்டுள்ளது.\nஇயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின் தம் சீடர்களுக்கு இந்த ஏரிக்கரையில் தோன்றிய நிகழ்ச்சியை யோவான் பதிவுசெய்துள்ளார் (யோவான் 21:1-14).\n\nஆ) தெக்காப்பொலி, பெரேயா பிரதேசங்கள்.\n1) பெத்தாபாரா.\nயோவான் நற்செய்தியில் (1:28) திருமுழுக்கு யோவான் “யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில்” திருமுழுக்குக் கொடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த பெத்தானியாவும் எருசலேம் நகருக்குக் கிழக்கே இருந்த பெத்தானியா ஊரும் (காண்க: யோவான் 11:1-54) வெவ்வேறு இடங்கள் ஆகும். யோவான் திருமுழுக்கு அளித்த இடம் பெத்தாபாரா என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரேயா பகுதியில் இருந்தது.\n2) தெக்காப்பொலி.\nதெக்காப்பொலி என்றால் கிரேக்கத்தில் “பத்து நகரங்கள்” என்று பொருள். பண்டைக் கால உரோமைப் பேரரசின் கிழக்கு எல்லையில் அமைந்த இந்நகரங்கள் இன்றைய யோர்தான், சிரியா நாடுகளில் இருந்தவை. தெக்காப்பொலி பகுதியில் கிரேக்க கலாச்சாரம் பரவியிருந்தது. அப்பகுதி மக்களை யூதர் பிற இனத்தாராகக் கருதினார்கள். இங்கு இயேசு காது கேளாத, திக்கிப் பேசிய ஒருவருக்கு குணமளித்தார் (மாற்கு 7:3137).\n3) கதரேனர் (கெரசேனர்) பகுதி.\nகதரேனர் அல்லது கெரசேனர் பகுதியில் இயேசு பேய்பிடித்த ஒரு மனிதருக்கு நலமளித்த செய்தி நற்செய்தியில் உள்ளது (மாற்கு 5:1-20; மத் 8:28-34; லூக் 8:26-39).\n\nஇ) சமாரியா.\n1) கடலோர செசரியா.\nஇது ஒரு துறைமுக நகராக இருந்தது. இங்கு 1961இல் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அதாவது “பொந்தியு பிலாத்து” என்ற உரோமை ஆளுநரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிலாத்து என்பவர் தான் இயேசுவுக்கு மரண தண்டனை அளித்து, அவரைச் சிலுவையில் அறையச் செய்தவர். இவருடைய பெயர் விவிலியத்துக்குப் புறம்பே அகழ்வாய்வு வழியாகக் கிடைப்பது இதுவே முதல் தடவை.\n2) சிக்கார்.\nயோவான் நற்செய்தி 4:4-26 பகுதியில் சிக்கார் என்ற ஊரில் இயேசு ஒரு சமாரியப் பெண்ணைக் கிணற்றங்கரை அருகே சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி உள்ளது. அப்பெண்ணுக்கு இயேசு அறிவுரை கூறினார்.இயேசு அப்பெண்ணிடம், “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது” என்று கூறினார்.\n\nஈ) யூதேயா.\n1) பெத்தானியா.\nபெத்தானியாவில் மரியா, மார்த்தா என்று இரு சகோதரிகள் வாழ்ந்துவந்தனர். அவர்களுடைய சகோதரர் இலாசர் என்பவர் இறந்துபோனார். இதனால் உள்ளம் கலங்கிய இயேசு இலாசரின் கல்லறை அருகே கண்ணீர் வடித்தார். பின்னர் அவர் இலாசருக்கு உயிர் கொடுத்தார். இயேசு “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்று அறிவுரை வழங்கினார்.யோர்தான் ஆற்றுக்கு அருகே இருந்த பெத்தானியா வேறோர் இடம் ஆகும்.\n2) பெத்சதா குளம்.\nயோவான் நற்செய்தி 5:1-18 பகுதியில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் முடக்கு வாதத்தால் அவதியுற்றிருந்த ஒரு மனிதருக்கு இயேசு நலமளிக்கும் நிகழ்ச்சி தரப்படுகிறது. அம்மனிதரை இயேசு பெத்சதா குளத்தின் அருகே குணப்படுத்தினார். ஐந்து மண்டபங்கள் கொண்ட அக்குளத்தில் சரியான நேரத்தில் இறங்கினால் எவ்வித நோயிலுமிருந்தும் நலம் பெறலாம் என்று மக்கள் நம்பி்யிருந்தனர். \n\n3) பெத்லகேம்.\nலூக்கா நற்செய்தியில் இயேசு கன்னி மரியாவிடமிருந்து பெத்லகேம் ஊரில் பிறந்தார் என்னும் செய்தி உள்ளது (லூக்கா 2:1-7).\n4) பெத்பகு.\nஇயேசு எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைவதற்கு முன்னால் தாம் ஏறிச்செல்வதற்காக ஒரு கழுதைக் குட்டியைக் கொண்டுவருமாறு பெத்பகு என்னும் ஊரிலிருந்து சீடர்களை அனுப்பினார். இச்செய்தி மத்தேயு 21:1, மாற்கு 11:1, லூக்கா 19:29 ஆகிய நற்செய்திப் பகுதிகளில் குறிக்கப்பட்டுள்ளது. லூக்கா, பெத்பகு ஊர் பெத்தானியாவுக்கு அருகே இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.பண்டைய வரலாற்றாசிரியரான செசரியா நகர் யூசேபியு, பெத்பகு என்ற இடம் ஒலிவ மலையில் அமைந்தது என்று குறிப்பிடுகிறார்.\n\n5) கல்வாரி (கொல்கொதா).\nகொல்கொதா (Golgotha) என்பது பழங்கால எருசலேம் நகரின் மதில்சுவர்களுக்கு வெளியே இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ”கல்வாரி” (Calvary) அல்லது ”கபாலஸ்தலம்” என்றும் புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுகிறது. கொல்கொதா என்பது \"குல்கல்தா\" (Gûlgaltâ) என்னும் எபிரேயச் சொல்லின் ஒலியாக்கம் ஆகும். இச்சொல்லின் விளக்கமாக புதிய ஏற்பாட்டில் மண்டை ஓட்டு இடம் என்னும் தொடர் தரப்படுகிறது. இதே பொருள் தரும் கிரேக்கத் தொடர் Kraniou Topos (Κρανίου Τόπος) என்றும் இலத்தீன் தொடர் Calvariae Locus என்றும் அமையும். இலத்தீன் தொடரிலிருந்து Calvary என்னும் ஆங்கிலச் சொல்லும், கல்வாரி என்னும் தமிழ் ஒலிபெயர்ப்பும் பெறப்பட்டன. இந்த இடம் பற்றிய குறிப்பு மத்தேயு: 27:32=33, மாற்கு 15:21-22, லூக்கா 23:32-33, யோவான் 19:17 ஆகிய நற்செய்திப் பகுதிகளில் உள்ளன.\n6) எம்மாவு.\nஎம்மாவு என்னும் நகரம் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்துவின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு பழங்கால நகரம் ஆகும். இது எருசலேம் நகரிலிருந்து ஏறத்தாழ 7 மைல் (11 கிலோ மீட்டர்)தொலையில் உள்ளது. எம்மாவு என்னும் சொல்லின் பொருள் மித வெப்ப நீரூற்று என்பதாகும். லூக்கா 24:13-35 பகுதியில் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின்பு, எருசலேமிலிருந்து எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த இரு சீடர்களுக்குத் தோன்றிய செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. இயேசு அச்சீடர்களைச் சந்தித்தபோது அவர்கள் அவரை ஒரு வழிப்போக்கர் என்றுதான் நினைத்தார்கள். மாலை வேளையில் இயேசு அவர்களோடு உணவு உண்ண அமர்ந்து, அப்பத்தைப் பிட்டு அவர்களோடு பகிர்ந்துகொண்ட வேளையில் தான் அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.\n7) கபதா (கல்தளம்).\nஇயேசுவின் வாழ்க்கையோடு தொடர்புடைய இந்த இடம் புதிய ஏற்பாட்டில் ஒரே முறை மட்டுமே குறிக்கப்படுகிறது. அப்பகுதி யோவான் 19:13. அதில், “பிலாத்து இயேசுவை வெளியே கூட்டிவந்தான். ‘கல்தளம்’ என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் ‘கபதா’ என்பது பெயர்” என்று கூறப்பட்டுள்ளது.இந்த இடம் பெரிய கல்கள் பதிக்கப்பட்ட ஒரு மேடை போன்ற அமைப்பாக இருந்திருக்க வேண்டும். அதில் அமர்ந்து கொண்டு பிலாத்து இயேசுவை விசாரித்தார். இது எருசலேம் நகரில் பொதுமக்கள் கூடிய வளாகத்திற்குச் சற்று வெளியே இருந்தது என்று அகழ்வியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.\n8) கெத்சமனி.\nஇயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு உண்டபின்னர், தம் சீடர்களுடன் கெத்சமனி என்னும் ஒலிவத் தோட்டப்பகுதிக்குப் போய் அங்கே இறைவேண்டல் செய்தார் என்னும் செய்தி மாற்கு 14:32-42, மத்தேயு 26:3646, லூக் 22:39-46 போன்ற நற்செய்திப் பகுதிகளில் உள்ளது. இங்கேதான் இயேசு கடுந்துயரமும் மனக்கலக்கமும் அடையலானார். மேலும் கெத்சமனியில் தான் இயேசு யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.\n\n9) எரிகோ.\nஇயேசு எரிகோ நகருக்கு அருகே பர்த்திமேயு என்ற பெயர்கொண்ட ஒருவருக்குக் கண்பார்வை அளித்த நிகழ்ச்சி மாற்கு 10:46-52 பகுதியிலும், மத்தேயு 20:29-34, லூக்கா 18:35-43 ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவின் கைகளால் நலம்பெற்ற இருவர்கள் மட்டுமே நற்செய்தி நூல்களில் பெயர் சொல்லிக் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்களுள் ஒருவர் பர்த்திமேயு. மற்றவர் இலாசர்.\n10) ஒலிவ மலை.\nஒலிவ மலை என்னும் இடம் நற்செய்தி நூல்களில் பலமுறை குறிக்கப்படுகிறது. இயேசு ஒலிவ மலையினின்று இறங்கி வந்த பின் எருசலேமில் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்தார் என்று மத் 21:1-11, மாற்கு 11:1-2, லூக்கா 19:28-30, யோவான் 12:12-13 பகுதிகளில் உள்ளது.மேலும், திருத்தூதர் பணிகள் நூலில் இயேசு உயிர்த்தெழுந்தபின் தம் சீடர்களுக்கு நாற்பது நாள்கள் காட்சியளித்த பின் ஒலிவ மலையருகிலிருந்து விண்ணேகினார் என்பது குறிக்கப்படுகிறது (திருத்தூதர் பணிகள் 1:9-12)\n\n11) எருசலேம் கோவில்.\nஎருசலேம் கோவில் நற்செய்தி நூல்களில் பல முறை குறிப்பிடப்படுகிறது. இயேசுவின் பெற்றோர் அவரை எருசலேம் கோவிலில் அர்ப்பணித்தார்கள் (லூக்கா 2:22-38). இயேசு எருசலேம் கோவிலுக்குப் பாஸ்கா விழாக் கொண்டாடச் சென்றபோது பெற்றோரை விட்டுப் பிரிந்து கோவிலிலே தங்கிவிட்டார் (லூக்கா 2:41-52). இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைந்தார் (மத்தேயு 21:1-11; மாற்கு 11:1-11; லூக்கா 19:28-44). அங்கே மக்கள் பொருட்களை வாங்குவதும் விற்பதுமாக இருந்தனர். இயேசு சினமுற்று, கோவிலில் விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடித்தார் (மத்தேயு 21:12-17; மாற்கு 11:15-19; லூக்கா 19:45-48). இயேசு எருசலேமில் இருந்தபோது “ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்துவந்தார்” (லூக்கா 19:47-48).\n\nஉ) பிற பிரதேசங்கள்.\n1) பிலிப்புச் செசரியா.\nஇயேசு தாம் துன்புற்று, கொலைசெய்யப்படப் போவதாக முதன்முறை முன்னறிவித்தது இந்த நகருக்கு அருகே தான் என்று மாற்கு 8:27 கூறுகிறது.இதைக் கேட்ட திருத்தூதர் பேதுரு, இயேசுவுக்கு அவ்வாறு நிகழலாகாது என்றதும் இயேசு “என் கண்முன் நில்லாதே சாத்தானே” என்று கடிந்துகொண்டதை மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்தேயு 16:23). மேலும், பிலிப்புச் செசரியா பகுதியில் இருந்தபோது இயேசு தம் சீடர்களிடம் “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்றும், “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்றும் கேட்டபோது, பேதுரு இயேசுவை நோக்கி “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று தம் நம்பிக்கையை அறிக்கையிட்டார் என்ற செய்தியை மத்தேயு 16:13-20 குறிப்பிடுகிறது.\n\n2) எகிப்து.\nஇயேசுவின் வாழ்க்கையில் எகிப்து பற்றிய குறிப்பு அவருடைய இளமைப் பருவம் சார்ந்தது. இயேசுவின் பெற்றோரான யோசேப்பும் மரியாவும் ஏரோதுக்கு அஞ்சி குழந்தை இயேசுவைத் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடிபோனார்கள். அதன்பின் குழந்தையைக் கொல்லத் தேடிய ஏரோது இறந்துவிட்டார் என்று அறிந்து மீண்டும் கலிலேயாவுக்குத் திரும்பி நாசரேத்து ஊரில் குடியேறினார்கள். இதை மத்தேயு நற்செய்தி பதிவு செய்துள்ளது (மத்தேயு 2:15-23).\n3) தமஸ்கு சாலை.\nதிருத்தூதர் பணிகள் நூலின் அதிகாரங்கள் 9, 22, 26 ஆகிய பகுதிகளில் புனித பவுல், கிறித்தவர்களைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் தமஸ்கு நகரை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், உயிர்பெற்றெழுந்த இயேசு அவருக்குத் தோன்றி, அவரை மனம் மாற்றியதோடு, புவுலும் இயேசுவின் எதிரி என்ற நிலையிலிருந்து மாறி, இயேசுவின் சீடராக, திருத்தூதராக மாறி, இயேசு பற்றிய நற்செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு போதிக்கத் தொடங்கினார் என்ற செய்தி விரிவாகத் தரப்படுகிறது. தமஸ்கு நகரைப் பற்றிய குறிப்புகள் திருத்தூதர் பவுல் எழுதிய திருமுகங்களிலும் காணக்கிடக்கின்றன.\n\nஅகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள்.\nஇயேசுவே தம் கைப்பட எழுதியதாக எந்தவொரு ஆவணமும் இதுவரை கிடைத்ததில்லை.அதுபோலவே, இயேசுவோடு நேரடித் தொடர்புடைய அகழ்வாய்வுப் பொருள்களும் கிடைக்கவில்லை. \n\n21ஆம் நூற்றாண்டில் நடக்கின்ற ஆய்வுகளின்படி, இயேசுவின் காலத்தில் பாலத்தீனத்தில் நிலவிய சமூக-பொருளாதார-கலாச்சாரப் பின்னணியை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு அகழ்வாய்வுத் துறை உறுதுணையாக உள்ளது என்ற கருத்து பரவலாக ஏற்கப்படுகிறது.\n\n1) பொந்தியு பிலாத்து பெயர் பொறிக்கப்பட்ட கல் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇயேசு வாழ்ந்த காலத்தில் கலிலேயா, யூதேயா ஆகிய பாலத்தீனப் பகுதிகளில் நிலவிய சமூக-பொருளாதார-கலாச்சாரப் பின்னணியைப் பற்றிய தகவல்கள் தருகின்ற அகழ்வாய்வுத் தடயங்கள் பல கிடைத்துள்ளன என்றும், அவை இயேசுவின் வாழ்க்கை பற்றிய தெளிவுகளை வழங்கக் கூடும் என்றும் ஆய்வாளர் ஜேம்ஸ் சார்ல்ஸ்வொர்த் () என்பவர் கூறுகிறார். ஜானத்தன் ரீட் () என்னும் மற்றோர் அறிஞர் கூற்றுப்படி, அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகளின் துணையோடு இயேசு வாழ்ந்த காலத்து “சமூக-உலகு” (\"social world\") பற்றி நாம் தெளிவு பெற முடியும்.\n\nஇதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ஜானத்தன் ரீட் இத்தாலிய அகழ்வாய்வு அறிஞர்களால் 1961இல் கண்டெடுக்கப்பட்ட பிலாத்து கல்வெட்டு () என்ற அரிய ஆதாரத்தைக் காட்டுகின்றார். இயேசுவுக்கு மரண தண்டனை விதித்த உரோமை ஆளுநர் பெயர்தான் பொந்தியு பிலாத்து. இதுவரையிலும் பிலாத்து பற்றிய குறிப்பு நற்செய்தி நூல்களில் மட்டுமே காணக்கிடைத்தது. ஆனால் இந்த அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பின் வழியாக, உண்மையிலேயே வரலாற்றில் பிலாத்து என்றொரு மனிதர் இருந்தார் என்றும், அவர் உரோமைப் பேரரசின் கீழ் யூதேயாவின் ஆளுநராகச் செயல்பட்டார் என்றும் தெளிவாகத் தெரியவருகிறது. மேலும், இக்கல்வெட்டு இயேசு வாழ்ந்த முதல்நூற்றாண்டைச் சேர்ந்தது.\n2) அகழ்வாய்வில் கிடைத்த நாணயங்கள் தரும் தகவல்கள்.\nஅகழ்வாய்வு அறிஞர் ஜானத்தன் ரீட் கருத்துப்படி, முதலாம் நூற்றாண்டு காலத்தில் புழக்கத்தில் இருந்த உரோமைப் பேரரசின் நாணயங்களும் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு, இயேசு பற்றிய விளக்கங்களுக்கு ஆதாரமாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, அகுஸ்துஸ் சீசர் காலத்தில் (கி.மு. 27 - கி.பி. 14) பொறிக்கப்பட்ட நாணயத்தில் (கி.மு. 19-18), மன்னரது வாகைசூடிய தலை ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அப்பக்கத்தில் இலத்தீனில் “சீசர் அகுஸ்துஸ்” என்னும் பெயர் உள்ளது. மறு பக்கத்தில் ஏழு கதிர்களைக் கொண்ட ஒரு வால்நட்சத்திரம் காட்டப்படுகிறது. அதன் வால் மேல் நோக்கி உள்ளது. அதன் இரு புறமும் தொடர் எழுத்தாக இலத்தீனில் “தெய்வம் போன்ற மகன்” என்றுள்ளது. இதைப் பொதுமக்கள் “கடவுளின் மகன்” என்று புரிந்துகொண்டார்கள். இக்குழப்பத்தை வேண்டுமென்றே உரோமை அரசவை தீர்த்துவைக்காமல் விட்டுவிட்டது.\n\nபின்னர், உரோமைப் பேரரசர் திபேரியு () மக்களால் “தெய்வ அகுஸ்துசின் மகன்” என்று அழைக்கப்படலானார்.\n\nமாற்கு நற்செய்தி 12:13-17 பகுதியில், சீசருக்கு வரி செலுத்துவது சரியா என்ற கேள்விக்கு இயேசு அளிக்கின்ற புகழ்பெற்ற பதில் உள்ளது: “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்”. இப்பதிலைப் புரிந்துகொள்வதற்கு உரோமைப் பேரரசின்போது பொறிக்கப்பட்ட நாணயங்களில் சீசரின் உருவம் செதுக்கப்பட்டிருப்பது துணையாகிறது. அதாவது வரிகொடுக்கப் பயன்படும் நாணயத்தில் சீசருடைய உருவம் உள்ளது. அந்த சீசர் தன்னையோ கடவுளின் மகன் என்று சொல்லிக்கொள்கின்றார். அப்படியானால் அந்தக் “கடவுளின் மகன்” பொறிக்கப்பட்ட நாணயத்தை அவருக்கு வரியாகக் கொடுங்கள். ஆனால் நீங்கள் கடவுளுக்கு உரியவர்கள் ஆதலால் உங்களையே கடவுளுக்குக் காணிக்கையாக்குங்கள் என்று இயேசு கூறியதாகப் பொருள்கொள்வது முறையாகிறது.\n\n3) அகழ்வாய்வில் கிடைத்த கப்பர்நாகும் ஊர்.\nடேவிட் கவுலர் (\"David Gowler\") என்னும் அறிஞர் கருத்துப்படி, இயேசுவையும் அவருடைய போதனைகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ள அகழ்வாய்வு, விவிலிய பாட ஆராய்ச்சி, வரலாற்றுப் பின்னணி போன்ற பல்வேறு ஆய்வுத்துறைகளின் இணைந்த ஆய்வு மிகப் பயனுள்ளது. எடுத்துக்காட்டாக, இயேசு பணிபுரிந்த ஒரு முக்கிய ஊர் கப்பர்நாகும் என்பது. அந்த ஊரின் பெயர் பலமுறை நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டாலும் அந்த ஊரின் சமூக-பொருளாதார நிலைமை பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. ஆனால், அண்மையில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின் பயனாக நமக்குத் தெரியவருவது என்னவென்றால், கப்பர்நாகும் ஒரு பெரிய, செல்வம் படைத்த நகர் அல்ல, மாறாக ஒரு சிறிய கிராமம். அங்கே ஏழைமக்கள் தான் பெரும்பாலும் வாழ்ந்துவந்தார்கள். அங்கு மக்கள் கூடுவதற்கு ஒரு பொது வளாகம் கூட இல்லை. \n\nஇக்கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகின்ற ஒரு கருத்து உளது. அதாவது இயேசு கப்பர்நாகும் பகுதியில் போதித்தபோது, செல்வம் உடையவர்கள் தங்கள் செல்வத்தை ஏழைகளோடு பகிர்ந்திடக் கேட்டார். அப்போதனை கப்பர்நாகும் ஊரின் நிலைமைக்குப் பெரிதும் பொருந்திப் போகிறது. \n\nமேலும், முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூதேயாப் பகுதியில் வாழ்ந்த யூத பெரிய குருக்கள் மிகுந்த செல்வம் கொண்டிருந்தார்கள். இது யூதேயாப் பகுதியில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த தடயங்களிலிருந்து தெரியவருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57704"}, {"id": [421, 6], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "விவிலியத்தில்.\nஇயேசுவோடு அவரின் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை சிலுவைகளில் அறைந்தார்கள் என விவிலியம் கூறிகின்றது. (, , , ),\n\nஇன்நிகழ்வை மாற்கு, ஏசாயா இல் உள்ள மறைநூல் வாக்கு நிறைவேறியதாக கூறுகின்றார். மத்தேயு இரண்டு கள்வர்களுமே இயேசுவை பழித்துரைத்ததாக கூறுகின்றார் (). ஆயினும் லூக்கா பின்வருமாறு இன்நிகழ்வை விவரிக்கின்றார்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_50376"}, {"id": [421, 7], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "இயேசு அனுபவித்த துன்பங்கள்.\nஇயேசு அனுபவித்த துன்பங்கள் அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தை மையமாகக் கொண்டவை. தாம் விரைவில் இறக்கப் போவதை முன்னுணர்ந்த இயேசு கெத்சமனி என்றழைக்கப்பட்ட ஒலிவ மலைக்குச் சென்று இறைவேண்டலில் ஈடுபட்டார். உருக்கமாய் வேண்டிக்கொண்டிருந்த இயேசு மிகுந்த வேதனைக்குள்ளானார். அப்போது அவர் வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. இயேசுவின் எதிரிகள் அவரைக் கைதுசெய்து, யூத சமயத் தலைவர்கள் முன்னும் உரோமை ஆளுநர் பிலாத்து என்பவர் முன்னும் இழுத்துச் சென்றார்கள். அவரை ஏளனம் செய்து நையப் புடைத்தார்கள். அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள். \n\nபடைவீரர்கள் இயேசுவின் தலைமீது முள்முடி சூட்டினார்கள். அவர்மேல் செந்நிற மேலுடையைப் போர்த்தினார்கள். அவர் தம்மை \"யூதர்களின் அரசர்\" என்று அறிவித்ததாகக் கூறி, அவரை ஏளனம் செய்தார்கள். \"அவனைச் சிலுவையில் அறையும்\" என்று மக்கள் கும்பல் உரக்கக் கத்தியதைக் கேட்டு, கோழை பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி கையளித்தான்.\n\nஇயேசு தம் தோள்மேல் சிலுவையைச் சுமந்துகொண்டு கல்வாரி மலைநோக்கி நடந்துசென்றார். வ்ழியில் மீண்டும் அவரை ஏளனப்படுத்தினார்கள். சாட்டைகளால் அடித்தார்கள். கல்வாரியை அடைந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அத்துன்ப வேளையிலும் இயேசு தம்மைத் துன்புறுத்தியவர்களை மனதார மன்னித்தார்: \"தந்தையே, இவர்களை மன்னியும்\" என்று இறைவனை நோக்கி வேண்டினார்.\n\nஇறுதியாக, \"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்\" என்று கூறி உயிர் துறந்தார். இவ்வரலாற்றைப் புதிய ஏற்பாட்டுப் பகுதியாகிய நான்கு நற்செய்தி நூல்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) விரிவாகப் பதிவுசெய்துள்ளன.\n\nபாடல்களின் வரலாறு.\nஇயேசுவின் துன்பங்களையும் சாவையும் நினைவுகூர்கின்ற பாடல்கள் பல உண்டு. அவற்றுள் பல மத்திய காலத்தில் தொகுக்கப்பட்டன. தமிழில் இப்பாடல்கள் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளன. இயேசுவின் துன்பங்கள் பற்றிய பாடல்கள் பலவற்றை வீரமா முனிவர் இயற்றினார். இன்று பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு பாடல் இதோ:\n\nஇந்தப் பாரச் சிலுவையை - சுவாமி\nஎங்கே சுமந்து போகிறீர்?\nஏலாமல் நடுநடுங்கியே - சுவாமி\nநீசப் பாவிபோல் ஒடுங்கியே\n\nகண்ணதாசன் பாட்டு.\nஇயேசுவின் வரலாற்றைக் கவிதையாய் வடித்த கவியரசு கண்ணதாசன் இயேசு அனுபவித்த துன்பங்களை உருக்கமாகப் பாடுகின்றார்.\n\nகால்கள் தள்ளாட, கண்கள் ஒளியிழந்து பார்வை மங்க, பசியும் தாகமும் உடலை வாட்டி வதைத்த போதிலும் இயேசு முன்வைத்த காலைப் பின்னெடுக்காமல் சிலுவையைச் சுமந்து செல்கின்றார். தம் திருமகனின் நிலைகண்டு கதறி அழுகிறது தாய் உள்ளம். கவினிழந்த தம் கண்மணியின் திருமுகம் கண்ட தாயின் உணர்வுகளைச் சித்தரிக்கிறார் கவிஞர்:\n\n\"பதினாலாம் நாள்நிலவைப் பால்நிலவைத் தன்வயிற்றுப் பனியைத் தேனைப்\nபுதனோடும் வியாழனொடும் பொருந்துகின்ற மதியழகைப் பூப்போற் கண்ணை மதலையிலே பார்த்திருந்த மாதாஇவ் வடிவம் பார்த்தாள் முதலைகளின் வாய்பட்டுச் சிதைவுற்ற தன்மகனின் முகத்தைக் கண்டாள்\"\n\nஉசாத்துணை.\n- இயேசுவின் துன்பங்கள்\n- மத்தேயு 26:38-27:66; மாற்கு 14:32-15:47; லூக்கா 22:39-23:56; யோவான் 18:1-19:42\n- திருவிவிலியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20775"}, {"id": [421, 8], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக பின்வரும் இடங்கில் உள்ள கல்லறைகள் குறிப்பிடப்படுகின்றது. \n\n- திருக்கல்லறைத் தேவாலயம், எருசலேம்\n- தோட்டக் கல்லறை, எருசலேம் பழைய நகருக்கு வெளியே 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.\n- தல்பியட் கல்லறை (\"Talpiot Tomb\"), கிழக்கு எருசலேமின் பழைய நகருக்கு ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் கிழக்கு தல்பியட்டில் கல்லில் வெட்டப்பட்ட கல்லறை.\n- ரோசா பால் (\"Roza Bal\"), கசுமீரிலுள்ள கல்லறை.\n- சிங்கோ (\"Shingō\"), சப்பான்\n\nஇவற்றையும் பார்க்க.\n- இயேசுவை அடக்கம் செய்தல்\n- இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_82419"}, {"id": [421, 9], "question": "பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் <Query> (படம்) என்றழைக்கப்படுகிறது.", "document": "இயேசு இறைவேண்டல் கற்பித்த இடம்.\nகிறித்தவ மரபுப்படி, இக்கோவில் கட்டி எழுப்பப்பட்ட இடத்தில் இயேசு தம் சீடர்கள் எவ்வாறு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கற்பித்தார். அந்த வரலாற்றை புனித லூக்கா தம் நற்செய்தியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:\nவரலாறு.\n4 ஆம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசராக இருந்த முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னன், இயேசு கிறித்து விண்ணகம் ஏறிச்சென்ற நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு கோவிலை எருசலேமில் கட்ட ஏற்பாடு செய்தார். அக்கோவில் இருந்த இடத்தில் இன்றைய கோவில் எழுப்பப்பட்டது.\n\n4 ஆம் நூற்றாண்டுக் கோவில் முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னனின் அன்னையாகிய புனித எலேனா என்பவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. அக்கோவிலுக்கு அவர் கொடுத்த பெயர் \"சீடர்களின் கோவில்\" என்பதாகும். 4 ஆம் நூற்றாண்டில் அக்கோவிலைச் சந்தித்ததாக எஜேரியா என்னும் திருப்பயணி குறிப்பிட்டுள்ளார்.\n\nஅதற்கு முன்னரே, \"யோவான் பணிகள்\" என்னும் 2 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டு நூலில், இயேசு தம் சீடர்களுக்குப் போதனை வழங்கிய இடமாக \"ஒலிவமலைக் குகை\" குறிப்பிடப்பட்டுள்ளது.\n\n4 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அக்கோவிலை 614 இல் பாரசீகர்கள் அழித்தார்கள். பின்னர், 1116 ஆம் ஆண்டில் கோவிலை சிலுவைப்போர் வீரர்கள் மீண்டும் கட்டி எழுப்பினார்கள். அதிலிருந்து அக்கோவில் \"இயேசு கற்பித்த இறைவேண்டல்\" வழங்கப்பட்ட இடமாகக் கருதப்பட்டுவந்துள்ளது.\n\nஇன்றைய கோவில்.\nசிலுவைப்போர் வீரர்கள் கட்டிய கோவில் 1187 இல் நடந்த எருசலேம் முற்றுகையின்போது பெரும்பாலும் அழிந்தது. பின்னர் பல ஆண்டுகள் அக்கோவில் பாழடைந்து கிடந்தது. 4 ஆம் நூற்றாண்டுக் கோவிலின் கற்கள் பலவும் கல்லறைக் கற்களாக விற்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், போசி அவுரேலியா என்னும் இளவரசியின் ஆதரவோடு பண்டைய 4 ஆம் நூற்றாண்டுக் கோவிலின் அடித்தளத்தைக் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\n\nஅவர் \"இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்\" தொடக்கத்தில் அமைந்திருந்த இடத்தில் ஒரு தோட்டத்தை 1868 இல் உருவாக்கினார். பின் 1872 இல் கர்மேல் துறவியர் இல்லத்தை எழுப்பினார். 1910 இல் பண்டைய கோவிலின் அடித்தளத்தின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. எனவே துறவியர் இல்லம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.\n\n4 ஆம் நூற்றாண்டுக் கோவில் இருந்த இடத்தில் பிசான்சியக் கலைப்படி அமைந்த இன்றைய கோவிலைக் கட்டும் வேலை 1915இல் தொடங்கியது. அக்கோவில் கட்டடம் இன்னும் முழுமை பெறவில்லை.\n\nஇடம்.\nஇக்கோவில் எருசலேமிலுள்ள அட்-தூர் எனும் வட்டாரத்தில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 18,000 பேரை சனத்தொகையாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இசுலாமியர் பெரும்பான்மையாகவும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாகவும் காணப்படுகின்றனர்.\n\nஉலக மொழிகளில் இயேசுவின் இறைவேண்டல்.\nஇக்கோவிலோடு இணைந்துள்ள தோட்டப் பகுதியில் இயேசு கற்பித்த இறைவேண்டல் தமிழ் உட்பட ஏறக்குறைய 100 மொழிகளில் பெயர்க்கப்பட்டு கற்பதிகைகளாகச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Sacred Destinations\n- The Pater Noster Church\n\n\n\n\n", "document_id": "ta_ta_44664"}]
[{"id": [425, 0], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- IUCN ஆல் வெளியிடப்படும் சிவப்புப் பட்டியலில் தேடுதலை செய்வதற்காக யூடியூப் இல் வழங்கப்பட்டிருக்கும் ஒளிப்பட உதவிக் குறிப்பு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22033"}, {"id": [425, 1], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "வளரியல்பு.\nஓராண்டு சிறு செடிகள் (எ,கா, மால்வா சில்வெஸ்ட்ரிஸ்) அல்லது பல ஆண்டு புதர் செடிகள் (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) அல்லது மரங்கள் (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா), இக்குடும்பத் தாவரங்களில் வழவழப்பான\nமியூசிலேஜ் நீர்மம் காணப்படும், நட்சத்திர வடிவ மயிர் வளரிகள், தாவரத்தின்இளம் உறுப்புகளின் மீது காணப்படுகின்றன.நிலத்தின் மேல் காணப்படும் தண்டினையுடையது. நட்சத்திர வடிவ ரோமவளரிகளால்,இளம் தண்டு மூடிக் காணப்படும். இதன் வேர்,ஆணிவேர்த் தொகுப்பு ஆகும்.\n\nஇலையமைப்பு.\nஇலைகள், இலைக்காம்புடையது. தனி இலை. முழுமையானது (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா) அல்லது அங்கை வடிவ மடல்களையுடையது. (எ,கா) காஸிபியம் ஆர்போரியம்) மாற்றியலையமைவு. இலையடி செதிலுடையது. விளிம்பு பற்கள்\nபோன்றது (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) மற்றும் வலைப்பின்னல் நரம்பமைப்புடையது.\n\nசெம்பட்டியல்.\n- பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (\"International Union for Conservation of Nature\") என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. அப்பட்டியலிலுள்ள, இக்குடும்பச்சிற்றினங்கள் சில வருமாறு;-\n\n- Hibiscus kokio ssp. kokio என்பதைக் குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- catalogueoflife என்ற இணையப்பக்கத்தில், இக்குடும்ப பேரினங்களையும், சிற்றனங்களையும் காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52982"}, {"id": [425, 2], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "பல நாடுகள் அருகிய இனங்களைக் காப்பதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. வேட்டையாடுதலைத் தடை செய்தல், குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைக் கட்டுப்படுத்துதல், காப்பகங்களை அமைத்தல் போன்றவை இத்தகைய நடவடிக்கைகளுள் அடங்கும். அருகிய இனங்களில் மிகச்சிலவே இத்தகைய சட்டப் பாதுகாப்புகளைப் பெறுகின்றன. ஏனையவை உரியவர்களின் கவனத்தைப் பெறாமல் முற்றாகவே அழிந்து விடுகின்றன அல்லது நிச்சயமாக அழிந்துவிடக்கூடிய நிலையை அடைகின்றன.\n\nகாப்பு நிலை.\nகாப்பு நிலை என்பது ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆராயப்படுகின்றன. தற்பொழுது எஞ்சியிருக்கும் விலங்குகளின் எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க சாத்திய வீதம் அல்லது தெரிந்த ஆபத்துகள் போன்ற கூறுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.ப.இ.பா.ச இன் சிவப்புப் பட்டியல் என்ற காப்பு நிலைப் பட்டியல் உலகளாவிய வகையில் ஒரு சிறந்த தரப்பட்டியல் என்று கருதப்படுகிறது. \n\nஉலகின் 40 சதவீதத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அச்சுறுத்தநிலை ஆபத்ததில் இருப்பதாகக் கருதப்படுகின்றன.சர்வதேச அளவில் ஆபத்தான மற்றும் பிற அச்சுறுத்தலான இனங்களைப் பாதுகாக்க்கும் பல்லுயிர்பெருக்க அதிரடி திட்டங்களை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் 199 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன, அமெரிக்காவில் இத்தகைய திட்டங்கள் பொதுவாக சிற்றின மீட்பு திட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\n\nஉலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் IUCN சிவப்புப் பட்டியல் எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. \n\nசிவப்புப் பட்டியல்.\nசிவப்புப் பட்டியல் என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுள்ள நிலையை விளக்குகின்ற ஒரு வகைப்பாட்டு நிலைப் பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான சில வகைப்பாடுகள் இங்குத் தரப்பட்டுள்ளன.  :\n- இனஅழிவு நிகழ்ச்சியினால் அற்றுவிட்ட இனம் (EX)\n- இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW),\n- மிக அருகிய இனம் (CR)\n- அருகிய இனம் (EN)\n- அழிவாய்ப்பு இனம் (VU)\n- அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT)\n- தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (LC)\n- தரவுகள் போதாது (DD]]\n- மதிப்பீடு செய்யப்படவில்லை (NE)\n- அழிந்து விட்டவை: உதாரணங்கள்: அட்லஸ் கரடி, பாலி புலி, கசுப்பியன் புலி, டோடோ, மங்கிய கடற்கரைச் சிட்டுக்குருவி, கிழக்கத்திய கோகர், யானைப் பறவை, த்ங்கத் தேரை, ஹாஸ்டின் கழுகு, ஜப்பானிய கடற்சிங்கம், ஜாவன் புலி, லப்ரடர் வாத்து, மோவா, பயணிகள் புறா, கொடுவாள் பூனை, ஸ்கொம்பேர்க்கின் மான், கட்டை-முக கரடி, ஸ்டெல்லரின் கடற்பசு, மேற்கத்தேய கறுப்பு காண்டாமிருகம், கம்பளி யானை, கம்பளி காண்டாமிருகம்.\n\n- காடுகளில் இருந்து அழிந்துவிட்டவை: சிறைப்பிடிக்கப்பட்டுத் தனியாக வாழலாம், ஆனால் சுதந்திரமான வாழ்க்கையோ இயற்கை குடித்தொகையோ இல்லை. உதாரணங்கள்: பர்பாரி சிங்கம் (அழிவடைந்திருக்கலாம்), ஹவாயன் காகம்\n\n- அழியும் ஆபத்திலுள்ளவை: உடனடியான எதிர்காலத்தில் அழிந்துபோகும் மிகவும் அதிக ஆபத்து எதிர்கொள்கிறவை. உதாரணங்கள்: மெக்சிக்கன் ஓநாய் (காடுகளில் இப்போது அவை அழிந்துவிட்டன), mountain gorilla, Northern hairy-nosed wombat, பிலிப்பைன் கழுகு, சிவப்பு ஓநாய், ஆசியாட்டிக் சிங்கம்\n\nஅருகிய இனமாக மாறுவதற்கான காரணங்கள்.\nபருவ நிலை அல்லது கால நிலை மாற்றம், காடுகளை அழித்தல், விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் புவி வெப்பமாதல் போன்ற காரணங்களால் பல உயிரினங்கள்நோய்த்தொற்றுநோய்த்தொற்று அருகிய இனமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளன.\n\nஒரு பிரதேசத்திற்கு உரியனவாக இல்லாத பழங்கால இனங்கள், மனிதர்களால் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்துவதனாலும், சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய வகையில் சில இனங்கள் அழிந்து போகலாம். அத்தகைய அறிமுக இனங்களை அன்னிய இனங்கள் அல்லது ஆக்கிரமிப்பு இனங்கள் என்று கூறலாம். சில நேரங்களில் ஆக்கிரமிப்பு இனங்கள் அவ்விடத்திலுள்ள பூர்வீக உயிரினங்களுடன் உணவிற்காக அல்லது இரையைப் பெறுவதற்காக சொந்த போட்டி போடுகின்றன. பிற சந்தர்ப்பங்களில், எதிர்பாராத புதிய இனங்களின் வருகை, ஒரு நிலையான சூழலியல் இருப்பின் பாதிப்புக்கும் வழியேற்படுகிறது. புதிய இனங்கள் நோய்த்தொற்றுடன் வரநேர்ந்தால் உள்ளுர் உயிரினங்களிடம் அந் நோயை எதிர்க்கும் சக்தி இல்லாமல் இருந்திருந்தால், அழிந்துபோகவும் நேரிடலாம்.\n\nபாதுகாப்பு நடவடிக்கைகள்.\nபாதுகாப்பான வளர்ப்பு.\nஅருகிய இனமாகவும், அருகிகொண்டிருக்கும் இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ள உயிரினங்களை சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் இனப்பெருக்கம் செய்து அவற்றை வளர்ப்பதனால் பாதுகாக்க முடியும்.\n\nமரபியல் முறையில் இனங்களை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல்.\n- அருகிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ள உயிரினங்களை அவற்றின் மரபணுக்களைப் பயன்படுத்தி, மரபியல் முறையில் இனவிருத்தி செய்து பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கலாம்.\n- உள்ளினப்பெருக்கம் எனப்படும் ஒரே குடும்பத்தை அல்லது வகையை சார்ந்த இனங்களை கொண்டு இனவிருத்தி செய்து பாதுகாக்க வேண்டும்.\n\n- பாரம்பரிய நகர்வு என்ற மரபியற் பல்வகைமை, அதாவது ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலை, குறிப்பிட்ட உயிரினம் பிழைத்து வாழ்வதற்குச் சாதகமான நிலைமையாகும்.\n\nமேலும் இந்த வகையான உயிரினங்களை தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். உயிரியல் பூங்காக்கள், வனவிலங்கு காப்பகங்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்ட கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகளில் அரிய அல்லது அபாயகரமான இனங்களை இனப்பெருக்கம் செய்யும் செயல் கட்டுப்பாட்டு வளர்ப்பு எனப்படும். இக்கட்டுப்பாட்டுச் செயல்முறையால் அழிந்துவிடும் நிலையிலுள்ள விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அவை அழிந்து போகாமல் காப்பாற்ற இயலும் .\n\nதனியார் பண்ணைகள்.\nஅழிந்துவரும் விலங்கினங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் ஆரவமுள்ள தனியார் சேவை பணி புரிபவர்களுக்கு விலங்குகளை வளர்க்க சிறப்பு அனுமதி அளித்து பன்னாட்டு இயற்க்கை பாதுகாப்பு அமைப்பு மேற்பார்வை செய்யலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14746"}, {"id": [425, 3], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "உலக அமைப்புகள்.\nஉலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் IUCN சிவப்புப் பட்டியல் எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள், மூன்று நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:மிக அருகிய இனம் (CR), அருகிய இனம் (EN), அழிவாய்ப்பு இனம் (VU). \nதவிர கிபி 1500 இலிருந்து இனஅழிவு காரணமாக அழிவடைந்த இனங்களும் இங்கே அழிந்த அற்றுவிட்ட இனங்கள், இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்கள் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\n\nஅருகிய வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்களில் பன்னாட்டு வணிகத்திற்கான பேரவை (CITES) பன்னாட்டு வணிகத்தின் வழியே இவ்வினங்கள் அழியாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்குடன் செயல்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- Search the IUCN Red List\n\n\n\n\n", "document_id": "ta_ta_18299"}, {"id": [425, 4], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "ஆனால் இப்பிரிவினுள் ஒரு இனத்தை அடையாளப்படுத்த முன்னர், இவ்வினத்தின் சனத்தொகை, சனத்தொகைப் பரவல் போன்றவை நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டு, போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28097"}, {"id": [425, 5], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் நோக்கம் உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கான சவால்களை உலகம் எதிர்கொள்ளவும் உதவுவதேயாகும். இவ்வமைப்பே சூழலியல் பாதுகாப்பு, நிரந்தர அபிவிருத்தியை முன்னிறுத்தி தொழிற்படுவதில் முன்னணியில் இருக்கின்றது.\n\nஇச்சங்கம் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே முதலாவதும், பெரியதுமான உலகளாவிய சூழலியல் வலை அமைப்பாகும். இதன் தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் செனிவா நகருக்கு அண்மையாக உள்ள கிலான்டு பகுதியில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு 140 நாடுகளில் உள்ள 1000 க்கு மேற்பட்ட அமைப்புக்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இவ்வங்கத்தவர்களில், உலகெங்கும் 83 மாநிலங்கள், 108 அரசின் அமைப்புகள், 766 அரசு சாரா சங்கங்கள், 81 சர்வதேச அமைப்புகள் மற்றும் சுமார் 11, 000 துறை வல்லுநர்கள் அடங்குவர். இவ்வனைவரையும் ஒருங்கிணைத்து உலகின் இயற்கை வளத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை இவ்வமைப்பு எடுத்துவருகிறது.\n\nசிவப்புப் பட்டியல்.\nபன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் ஆண்டுதோறும் சிவப்புப் பட்டியல் என்ற பெயரில் பல்வேறு தாவர மற்றும் விலங்குகளின் சுழியல் தரத்திற்கேற்ப அவற்றின் காப்பு நிலை யை தர வகைப்படுத்தி வெளியிடுகிறது. கீழே அத்தர வரிசை கொடுக்கப்பட்டுள்ளது.\n\n- Lower risk = குறைந்த சூழ் இடருள்ள இனம்\n- Least Concern species = தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்\n- Near Threatened species = அச்சுறு நிலையை அண்மித்த இனம்\n- Conservation Dependent = காப்பு சார்ந்த இனம்\n- Vulnerable species = அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம். அதாவது அழிவுறக்கூடியன; அழிவாய்ப்பு இனம்\n- Endangered species = அருகிவிட்ட இனம்\n- Critically endangered species = மிக அருகிவிட்ட இனம்\n- Species extinct in the wild = இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்\n- Extinct species = அற்றுவிட்ட இனம்; முற்றழிவுற்ற இனம்\n- Possibly Extinct = அனேகமாக அற்றுப்போயிருக்கக் கூடிய இனம். அற்றுப்போயிருக்கும் சாத்தியமுள்ள இனம்\n- Critically Imperiled = நிலைமாறி அழிவுற உள்ள இனம்\n- Imperiled = அழிசரிவுற்ற இனம்\n- Apparently Secure = நிலைபெற்றுள்ளதாகக் கருதப்படும் இனம்\n- Secure = நிலைபெற்றுள்ள இனம்; நிலை ஊன்றியுள்ளது\n- Presumed Extinct = அற்றுவிட்டதாகக் கருதப்படும் இனம்\n- Nationally Critical = நாட்டளவில் அழியவுள்ள இனம்\n- Nationally Endangered = நாட்டளவில் அருகிவிட்ட இனம்\n- Nationally Vulnerable = நாட்டளவில் அழிவுறக்கூடியன; நாட்டளவில் அழிவாய்ப்புள்ள இனம்\n- Serious Decline = மிகவும் குறந்தநிலை; வலுவான சரிவு; பெருஞ்சரிவுள்ள இனம்\n- Gradual Decline = சிறுகச்சிறுகக் குறையும் இனம்; மெதுவான சரிவு\n- Sparse = ஐது; ஐதாக உள்ள இனம்; விலத்தி\n- Range Restricted = வாழிடம் சுருக்கப்பட்ட இனம்\n\nவெளி இணைப்புகள்.\n- IUCN இணையத்தளம்\n- Friends of World Heritage\n\n\n\n\n", "document_id": "ta_ta_16416"}, {"id": [425, 6], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "மூன்று சந்ததிகளில் இனத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 80% ஆக குறைந்திருப்பின், அல்லது குறைவதற்கான சாத்தியம் அதிகரித்திருப்பின், அவை மிக அருகிவிட்ட இனமாகக் கொள்ளப்படும். குறிப்பிட்ட இனத்தில் பரந்த அளவிலான, இலக்கு வைத்த மதிப்பீடு நடத்தப்படாத வரை ஒரு இனத்தை 'அற்றுவிட்ட இனமாக' சிவப்புப் பட்டியலில் குறிப்பிடுவதில்லை. ஆனாலும் மிக அருகிவிட்ட இனங்கள் பட்டியலில் இருக்கும் சில இனங்கள், 'அற்றுவிட்ட இனமாக இருக்கக்கூடிய சாத்தியமுடையவை'.\n\n2014 ஆண்டு நிலவரப்படி, இந்தக் காப்புநிலையில் 2464 விலங்குகளும், 2104 தாவரங்களும் இடம்பெற்றிருந்தன. 1998ல் இந்த எண்ணிக்கைகள் முறையே 854 ஆகவும், 909 ஆகவும் இருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27755"}, {"id": [425, 7], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Species portrait \"Panthera tigris\" and short portrait \"P. t. corbetti\"; IUCN/SSC Cat Specialist Group\n- Description from Fort Worth Zoo\n- IndoChinese Tiger Description from Save The Tiger Fund\n- Information on Tigers in the Greater Mekong region\n\n\n\n\n", "document_id": "ta_ta_68628"}, {"id": [425, 8], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "விளக்கம்.\nஇவற்றுக்கு கழுத்திலிருந்தும், தோள்பட்டையில் இருந்தும் நீண்ட முடி முட்டிவரை தொங்கும், பறட்டைன பிடரிமயிரும், உறுதியான உடலும், வலுவான கால்களும் கொண்டவை. குறுகிய விறைப்பான காதுகள், பின்நோக்கி வளைந்த கொம்புகள் கொண்டவை. உடல் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69636"}, {"id": [425, 9], "question": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெளியிடும் <Query> உயிரினங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது.", "document": "இவ்வாறு அழிவுக்குள்ளாகும் இனம் ஒன்று குறிப்பிட்ட காலத்தில் இவ்வுலகில் காணாமல்போய் இருப்பினும், தொல்லுயிர் எச்சங்கள் மூலம் பிறிதொரு காலத்தில் அவை வாழ்ந்திருந்ததற்கான அத்தாட்சியாக கண்டு பிடிக்கப்படுவதுண்டு. பொதுவாக ஒவ்வொரு இனமும் தோன்றியதிலிருந்து 10 மில்லியன் ஆண்டுகள்வரை வாழ்ந்த பின்னர் இன அழிவுக்குள்ளாவதாக நம்பப்ப்படுகின்றது. ஆனாலும் சில இனங்கள் 100 மில்லியன் ஆண்டுகள்வரை கூட மாற்றமின்றி உயிர் வாழ்வதாக நம்பப்படுகின்றது. இவை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக பல இனங்களின் இன அழிவு இயற்கையாக மனிதத் தலையீடு இன்றியே நடந்திருக்கின்றன. உலகம் தோன்றிய காலம்தொட்டு இருந்த இனங்களில் 99.99% ஆனவை தற்போது இல்லை என நம்பப்படுகின்றது.\n\nமுதலில் ஒரு இனத்தின் உயிர்களின் எண்ணிக்கை குறைந்து வரும்போது, அது பாதுகாக்கப்பட வேண்டிய இனமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. பின்னர் இன்னமும் எண்ணிக்கை குறையும்போது அது அருகிய இனம் என அடையாளப்படுத்தப்படுகின்றது. அதன் பின்னர் இன அழிவுக்குள்ளாகின்றது.\n\nபன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் என்னும் அமைப்பானது இவ்வகையான இன அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இயற்கை மூலவளங்களைப் பாதுகாப்பதில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அற்றுவிட்ட இனம் என்பது காப்பு நிலையில் முற்றாக அழிந்த இனத்தைக் குறிக்கின்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13057"}]
[{"id": [428, 0], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "வியென்னா \"ப்ராவ்தா\".\nலியோன் த்ரொட்ஸ்கி பிராவ்தா என்ற பெயரில் முதன் முதலாக ரஷ்யப் பாட்டாளி மக்களுக்காக ரஷ்ய ஜானநாயக சோஷலிசப் பத்திரிகையாக ஆரம்பித்தார். ரஷ்யாவில் தணிக்கையைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரியாவின் வியென்னாவில் அச்சிடப்பட்டு ரஷ்யாவில் விநியோகிக்கப்பட்டது. அக்டோபர் 3, 1908 இல் முதலிதழ் வெளியானது. இது பின்னர் ஜனவரி 1910 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது. கட்சியில் இருந்த உட்பூசல் காரணமாக இப்பத்திரிகை பின்னர் ஏப்ரல் 22, 1912 இதழுடன் நிறுத்தப்பட்டது.\n\n1917 புரட்சிக்கு முன்னர் ப்ராவ்தா.\nகட்சியின் லெனின் ஆதரவான போல்ஷெவிக் பகுதியினர் செயின்ட் பீற்றர்ஸ்பேர்க் நகரில் இருந்து டிசம்பர் 1910 இல் \"ஸ்வெஸ்தா\" என்ற வார இதழை ஆரம்பித்தனர். இது பின்னர் வாரத்தில் நாட்களாக வெளியிடப்பட்டு பின்னர் நாளிதழாக்கப்பட்டது.\n\nஏப்ரல் 22, 1912 இல் போல்ஷெவிக்குகளினால் \"ப்ராவ்தா\" இதழ் அரசாங்கத் தணிக்கையுடன் வெளியிடப்பட்டது. இது பின்னர் ஜூலை, 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரின்போது அரசினரால் மூடப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் இப்பத்திரிகை 8 வெவ்வேறு பெயர்களில் வெளிவந்தது.:\n\n- \"Рабочая правда\" (\"றபோச்சயா ப்ராவ்தா\", தொழிலாளிகளின் உண்மை)\n- \"Северная правда\" (\"சேவிர்னயா ப்ராவ்தா\" வடக்கின் உண்மை)\n- \"Правда Труда\" (\"ப்ராவ்தா த்ருதா\", தொழிலின் உண்மை)\n- \"За правду\" (\"ச ப்ராவ்து\", உண்மைக்காக)\n- \"Пролетарская правда\" (\"ப்ரொலித்தார்ஸ்கயா ப்ராவ்தா\", பாட்டாளிகளின் உண்மை)\n- \"Путь правды\" (\"புத்ஸ் ப்ராவ்தி\", உண்மைக்கான வழி)\n- \"Рабочий\" (\"ரபோச்சி\", தொழிலாளி)\n- \"Трудовая правда\" (\"த்ருதவாயா ப்ராவ்தா\", தொழிலின் உண்மை)\n\n1917 புரட்சியின் போது.\n1917 சோவியத் புரட்சிக்குப் பின்னர் மீண்டும் ப்ராவ்தா வெளிவர ஆரம்பித்து, அக்டோபர் புரட்சியின் பின்னர் 100,000 பிரதிகள் தினமும் விற்பனையாகின.\n\nசோவியத் புரட்சியின் பின்னர்.\nமார்ச் 3, 1918 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் தலைநகரம் மொஸ்கோவுக்கு இடம் மாறியதில் இருந்து ப்ராவ்தா மொஸ்கோவில் இருந்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது.\n\nசோவியத் ஆளுகைக்குப் பின்.\nஆகஸ்ட் 22, 1991இல் அன்றைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து அதன் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போது ப்ராவ்தா பத்திரிகையும் மூடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- ப்ராவ்தா பத்திரிகை - ரஷ்ய மொழியில்\n- ப்ராவ்தா இணைய இதழ் -\n- சிஎன்என் பனிப்போர் அறிவு வங்கி -\n\n\n\n\n", "document_id": "ta_ta_8066"}, {"id": [428, 1], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "செம்பதாகை தற்போது இணைய இதழாக புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தத்துவார்த்த இதழாக வெளியிடப்பட்டு வருகிறது.\n\nபணிக்கூற்று.\n- சமூக அரசியல் ஆய்வு இதழ்.\n\nவெளி இணைப்புகள்.\n- செம்பதாகை இணைய இதழ்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30975"}, {"id": [428, 2], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "வெளி இணைப்புகள்.\n- சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு (1917-1991)\n- கட்சியின் 27வது பேராய மாநாடு (1986)\n\n\n\n\n", "document_id": "ta_ta_8067"}, {"id": [428, 3], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "அரசியல்.\n 1946 ஆம் ஆண்டில், நம்பியாா் மெட்ராஸ் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 1951 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறையிலிருந்து வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 முதல் 1957 வரை மயிலாடுதுறை அல்லது மாயூராம் மற்றும் 1962 முதல் 1971 வரை திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.\n\nஇறப்பு.\nநம்பியார் மாரடைப்புக்குப் பிறகு 1991 அக்டோபர் 11 இல் திருச்சிராப்பள்ளியில் இறந்தார்.\n\nஆதாரங்கள்.\n- Obituary Reference in Parliament of India website\n\n\n\n\n", "document_id": "ta_ta_107722"}, {"id": [428, 4], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "இந்தக் கட்சி \"Proletären\" என்ற இதழை வெளியிடுகிறது.\n\n1994 இலிருந்து இந்தக் கட்சியின் இளையோர் அமைப்பாக \"புரட்சிகராமன கம்யூனிஸ்ட் வாலிபர்கள்\" என்ற அமைப்பு தொழிற்பட்டுவருகிறது.\n\n1973 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 8014 வாக்குகளைப் (0.16%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- www.kommunistiskapartiet.org - கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_4576"}, {"id": [428, 5], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "ஆரம்ப கால வரலாறு.\nரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் [மார்க்சியம்||மார்க்சியக்] கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கத் தெடங்கினார்கள்.\n\n1920களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் [கம்யூனிஸ்ட் அகிலம்|கம்யூனிஸ்ட் அகிலத்தின்] (Comintern - சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டமைப்பு) வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. மக்களை ஒன்று திரட்ட மும்பை, வங்காளம், பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாநிலங்களில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கட்சிகள் மூலமாகவும் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (AICTU) மூலமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த கர்னி-காம்கார் யூனியன் மூலம் நடந்த கூலி உயர்வுக்கான போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர்.\n\nஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை.\nஅப்போது இந்தியாவில் ஆங்கிலேய காலனிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆரம்பக் காலத்திலிருந்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கினர். ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக சதி வழக்குகள் போட்டு கம்யூனிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர். \n1929 மார்ச்சில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கான்பூர், மீரட் போன்ற சதி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\n\nஇரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் போர் எதிர்ப்பின் காரணமாக பல தலைவர்கள் கைதாகினர். இட்லரை [சோவியத் யூனியன்|சோவியத் யூனியனை] ஆங்கிலேயருக்கு ஆதரவாக தாக்கிய போது ஆங்கிலேயர்கள் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவாக இருக்க ஆரம்பித்தார்கள்.\n\nகாங்கிரசுடன் உறவு.\nகம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் கம்யூனிஸ்டுகள் முயற்சித்தனர். முழு விடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_328"}, {"id": [428, 6], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "1918 இல் இருந்து ஆர்மீனியாவின் தலைவர்கள்.\nஆர்மீனிய ஜனநாயகக் குடியரசு (1918-1920).\n- தேசிய சபைக்கான தலைவர்கள்\n- அவெட்டிஸ் அகரோனியான் (30 மே - 1 ஆகஸ்ட் 1918)\n- ஆர்மீனிய கவுன்சில் தலவர்\n- அவெட்டிக் சகாக்கியான் (1 ஆகஸ்ட் 1918 - 5 ஆகஸ்ட் 1919)\n- நாடாளுமன்றத் தலைவர்\n- அவெட்டிஸ் அகரோனியான் (5 ஆகஸ்ட் 1919 - 2 டிசம்பர் 1920)\n\n\n\n\n", "document_id": "ta_ta_28347"}, {"id": [428, 7], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "இது, 1917 இல் ரஷ்யப் புரட்சியினால் வீழ்த்தப்பட்ட ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு சோவியத் குடியரசுகளின் ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த போலந்தும், பின்லாந்தும் இதற்குள் அடங்கவில்லை.\n\nசோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின.\n\nமுதலில் 4 சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியமாக ஆக்கப்பட்டு, 1956ல் பின்வரும் 15 அங்கத்தினர்களை உள்ளடக்கியது: அர்மீனிய சோ.சோ.கு, அசர்பைஜான் சோசோகு, பியாலோரசியன் சோசோகு, எஸ்டோனியன் சோசோகு, ஜார்ஜிய சோசோகு, கசாக் சோசோகு, கிர்கிசிய சோசோகு,லாட்விய சோசோகு, லிதுவேனிய சோசோகு, மோல்டாவிய சோசோகு, ரஷ்ய சோசோகு, டாஜிக் சோசோகு, துருக்மான் சோசோகு, உக்ரெயின் சோசோகு, மற்றும் உஸ்பெக் சோசோகு.\n\n= வரலாறு =\n\nசோவியத் ஒன்றியம் ரஷ்யப் பேரரசின் மற்றும், அதன் அற்பாயுசு சந்ததியான கெரென்ஸ்கி தலைமையிலான தற்காலிக அரசின் சந்ததி என கருதப்படுகிறது. கடைசி ரஷ்ய சார் மன்னன், இரண்டாவது நிக்கோலாஸ், மார்ச் 1917 வரை ஆண்டான், அப்போது சாம்ராச்சியம் தூக்கி எறியப்பட்டு, ரஷ்ய தற்காலிக அரசு பதவி ஏற்றது. அது நவம்பர் 1917ல் விளாடிமீர் லெனினால் கவிழ்க்கப்பட்டது. 1917ல் இருந்து 1922 வரை, சோசோகுயூ (சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம்)வின் முன்னோடி, \"ரஷ்ய சோவியத் சோசலிஸ்ட் கூட்டாட்சி குடியரசு\" என்ற சுதந்திர நாடு, மற்ற சோவியத் குடியரசுகளும் சுதந்திர நாடுகளாயிருந்தன. அதிகார பூர்வமாக டிசம்பர் 1922ல், சோவியத் யூனியன், ரஷ்ய, யுக்ரைனிய, பெலாருசிய, காகசஸ்-கடந்த குடியரசுகளின் சங்கமம் ஆயிற்று.\n\nபுரட்சியும், சோவியத் நாடு நிறுவனமும்.\nநவீன புரட்சி செயல்கள் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தில் 1825 டிசம்பரிஸ்டு கலகத்திலிருந்து தொடங்குகின்றன. 1861 இல் நில அடிமைத்தனம் முடிக்கப்பட்டாலும், அதன் முடிப்பு விவசாயிகளுக்கு உபாதகமான வரையணைகளில் இருந்து, புரட்சிக்கு மேலும் உதவேகத்தை கொடுத்தது. 1905 ரஷ்ய புரட்சிக்கு பிறகு, 1906ச், நாடு டூமா என்ற மக்கள் பிரதிநிதி மன்றம் நிறுவப்பட்டது. ஆனாலும் ஜார் மன்னன், வரையற்ற அரச அதிகாரத்திலிருந்து சட்டத்துக்குள் அரச அதிகாரம் மாறுவதற்கு தடைகள் கொடுத்தார். சமுதாய கொந்தளிப்பு முதல் உலகப் போரினால் ஏற்பட்ட ராணுவ தோல்விகளாலும், உணவு தட்டுபாடுகளாலும் ஏறியது.\n\nதலைநகர் பெட்ரோகிர்ரடில் தன்னார்வத்தில் ஒரு மக்கள் எழுச்சி, யுத்தகால சீரழிவுகளால் ஏற்பட்டு, கடைசியில் ஜாரின் அரசின் வீழ்ச்சியில் முடிந்தது. ஜாரின் அதிகாரம் தாற்காலிக அரசால் மாறுபடுத்தப்பட்டது. அதன் தலைவர்கள் ரஷ்ய மக்களவைக்கு தேர்தல் நடத்துவதற்கும், , ஒப்பந்த நாடுகள் பக்கம் போரை நடத்துவதற்கும் யத்தனித்தது. அதே சமயம், தொழிலாளர்கள் உரிமைகளை காப்பதற்கும் தொழிலாளர் சங்கங்கள் அல்லது சோவியத்துகள் எழுந்தன. லெனின் தலைமையிலான போல்ஷெவிக்குகள், சமுதாய புரட்சிக்கு சோவியத்துகள் இடையிலும், மக்கள் இடையிலும் செயல்புரிந்தனர்.அவர்கள் தாற்காலிக அரசிலிருந்து, நவம்பர் 1917 இல் புரட்சிசெய்து பதவியை கைப்பற்றினர். நீண்ட நாள் குரூரமாக நடந்த, வெளிநாட்டு தலையீட்டான, 1918-1921 [ரஷ்ய உள்நாட்டு போர்] பின்புதான் புதிய சோவியத் அதிகாரம் நிலை ஆயிற்று.. சமகால போலந்து கூட ஏற்பட்ட சச்சரவு, பிணக்கு கொடுத்த நிலங்களை போலந்து, ரஷ்யாவிற்கு இடையில் பிளந்த ரீகா சமாதான உடன்படிக்கை பின் முடிந்தது.\n\nசோவியத் குடியரசுகளை ஐக்கியமாக்கல்.\nடிசம்பர் 28, 1922 அன்று அதிகாரம் மிக்க பிரதிநிதி குழுக்கள் ரஷ்ய, காகசஸ், உக்ரெயின், பெலோரசிய சோவியத் குடியருகளிலிருந்து கூடி, சோசோகுயூ ஆக்க ஒப்பந்தம், மற்றும் சோசோகுயு ஆக்க பிரகடனம் இரண்டையும் ஏற்றுக் கொண்டனர். இந்த இரு ஆவணங்களும் டிசம்பர் 30, 1922 அன்றுமுதல் சோவியத் காங்கிரசினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டன. பெப்ருவரி 1, 1924 அன்று, சோசோகுயூ பிரித்தானிய பேரரசால் அங்கீகரிக்கப் பட்டது.\n\n1917ல் சோவியத் பதவி வந்த உடனேயே, பொருளாதாரம், தொழில், அரசியல் இவற்றில் பெரும் மாற்றங்கள் வரத்தொடங்கின. இவை போல்ஷெவிக் முதல்கால ஆணைகளுக்கு உட்பட்டதாக இருந்தன, அவை விளாடிமீர் லெனினால் கையெழெத்து செய்யப் பட்டவை. அதில் முக்கியமானவை சோவியத் பொருளாதரத்தை மொத்த மின்சாரமயமாகுவதால் மறு அமைப்பு செய்வது. அந்த திட்டம் 1920 செய்யப் பட்டு 10-15 வருடங்களுகு திட்டம் போட்டது அது 30 பிராந்தீய மின்சார உற்பத்திசாலைகைளையும், 10 மெரிய நீர்மின்சார உற்பத்திசாலைகைளையும், பல பல மின்சார அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகைளையும் எதிர்பார்த்தது..\n. அந்த திட்டமே பிந்தைய 5 வருட திட்டங்களுக்கு முன்னோடியாயிற்று..\n\nசோவியத்து ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு.\nசோவியத்து கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு என்பது கட்சியின் மிக உயர்ந்த அமைப்பாக செயல்பட்டு வந்தது. \nகட்சி விதிகளின் படி, மத்திய குழு அரசாங்க நடவடிக்கைகளை இயக்கியது‍. மத்தியக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை கட்சி மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.\nசோவியத்து அரசியலமைப்புச் சட்டம்.\n1918 இல் சோவியத்து ரஷ்யாவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத்து மக்கள் இந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன. விவாதம் நடைபெற்ற மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன.\n\nபின்பு 1918 ஜுலை 10 இல் ஐந்தாவது அனைத்து ரஷ்யா சோவியத் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு சோவியத் ரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.\n\nஸ்டாலின்.\nசோவியத் யூனியன் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு கட்சி-அரசு கொள்கைக்கு உட்பட்டிருந்தது. உள்நாட்டு போர்கந்த்தில் `போர் கம்யூனிச பொருளாதார கொள்கைக்கு பின், சோவியத் அரச்சங்கம் தனியார் தொழிலை ஓரளவு தேசீய மயமாக்கப்பட்ட தொழிலுடன் 1920ல் இருக்க அனுமதி கொடுத்திருந்தது. கிராமப்புரங்களில் உணவு கைப்பற்றுதலை விட்டு உணவு வரி விதிக்கப்பட்டது. சோவியத் தலைவர்கள் முதலாளித்துவ ஆட்சி திரும்பி வராமல் இருக்க ஒரு கட்சி-அரசு அவசியம் என்பது‍ அவசியம் என்று கூறினர். . லெனினின் 1924 மரணத்திற்கு சில வருடங்கள் வரை, நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் சோவியத் தலைவர்களின் எதிர்தரப்பு பூசல்களுக்கு வழக்காக இருந்தது. 1920 முடிவுகளில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.\n\n1928ல் ஸ்டாலின் உலகிலேயே முதன் முதலில் ஐந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஐந்து‍ ஆண்டுத் திட்டத்தை நான்கரை ஆண்டுகளிலேயே எட்டி உலகை வியப்பில் ஆழ்த்தினார் மக்களின் ஒத்துழைப்போடு. லெனினின் சர்வதேசீயத்தை கடைப்பிடித்தாலும், ஸ்டாலின் சோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டுவதற்கு எத்தனித்தார். தொழில் துறையில் அரசு எல்லா தொழிற்சாலைகளின் மீது கட்டுப்பாட்டை கையெடுத்து, பரந்த தொழில் வளர்சியை ஊக்குவித்தது. விவசாயத்தில் கூட்டு பண்ணைகள் நாடெங்கும் நிறுவப்பட்டன. அதற்கு குலக் என்றழைக்கப்பட்ட தனியார் பண்ணை முதலாளிகளும், செல்வமிக்க பண்ணையாட்களும் எருமை கொடுத்தனர், அதனால் பண்ணை உற்பத்திகளை அரசிடம் கொடுக்காமல், பதுக்கினர். இது பண்ணை முதலாளிகள் ஒரு பக்கமும், அரசு மற்றும் சிறிய உழவர்கள் மற்றொரு பக்கமும் வெறுப்புமிக்க இழுபறிக்கு ஏதாயிற்று.. பல லட்சக்கணக்கன மக்கள் மடிந்த பஞ்சங்கள் ஏற்பட்டன, மேலும் பண்ணை எசமானர்கள் குலக் எனப்படும் கட்டாய பணி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அப்படி இறந்தவர் தொகை 600 லட்சம் என்று அலெக்சாண்டர் சோல்செனிட்சினால் மேல் பக்கத்திலும் அந்த கால சோவியத் அறிவிக்கைபடி 7 லட்சம் என கீழ் பக்கத்திலும் கணக்கிடப் படுகிறது. பரவலாக 200 லட்சம் மக்கள் இறந்தனர் என நம்பப்படுகிறது .. இந்த சமூக கொந்தளிப்புகளும், எழுச்சிகளும் 1930ல் நடு வரை நடந்தன. ஸ்டாலினின் செயல்களினால் பல `பழைய போல்ஷவிக்குகள்` என சொல்லப்படும் லெனின் கால , 1917 புரட்சி நடத்தியவர்களும் ”பெரும் கழிப்பு” எனப்படும் அரசு தீர்மானங்களிலும், நிர்வாக செயல்களிலும் மாண்டனர். அப்படிப்பட்ட கொந்தளிப்புகள் நடுவே, சோவியத் யூனியன் ஆற்ற்றல் மிக்க தொழில் துறையை வளர்த்தது.\n\n1930-களில், சோவியத் யூனியனுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே ஓரளவு கூட்டுறவு ஏற்பட்டது. 1933 இல், அமெரிக்க நாடுகளும், சோவியத் யூனியனும் பரஸ்பரம் அங்கீகரம் கொடுத்து, தூதுவர்களை அனுப்பித்தன. 4 வருடம் தள்ளீ, சோவியத் யூனியன் ஸ்பானிய உள்நாட்டுப்போரில், தேசீய கலகக் காரர்களுக்கு எதிராக குடியரசுவாதி சக்திகளூக்கு உதவி செய்தது. தேசீயவாதிகளுக்கு நாஜி ஜெர்மனியும், பாசிச இத்தாலியும் உதவினர். அப்படியிருந்தும், மியூனிச் ஒப்பந்தம் பிறகு, ஜெர்மனியுடன் ஜெர்மனி-சோவியத் ஆக்கிரமிப்பினமை ஒப்பந்தத்தை செய்தது. இதனால் சோவியத் யூனியன் போலந்தை 1939ல் ஆக்கிரமிது, பால்டீய நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா இவற்றை கைப்பற்றியது. நவம்பர் 1939ல், ராஜதந்திர முறைகளில் ஃபின்லாந்தை, அதன் எல்லையை 25 கிமீ பின்போகும் படி செய்ய முடியாதலால், ஸ்டாலின், ஃபின்லாந்து மீது படை எடுக்க உததரவு இட்டார். ஜெர்மனி ஆக்கிரமிப்பின்மை ஒப்பந்தத்தை புறம்தள்ளி, சோவியத் யூனியன் மீது படை எடுத்தது. செஞ்சேனை ஜெர்மனியின் படை எடுப்பை மாஸ்கோவின் முன் நிறுத்தியது. ஸ்டாலின்கிராட் போர் யுத்ததின் திருப்புமினை ஆயிற்று. அதன்பின், சோனியத் ராணுவம் ஜெர்மானியர்களை கிழக்கு ஐரோப்ப வழியாக துரத்தி அனுப்பி, பெர்னிலை அடைந்து, ஜெர்மனி சரண் அடைந்தது. போரினால் சீர்ழிவு ஏற்பட்டாலும், சோவியத் யூனியன் அதிப்பேரரசு ஆக வெளிவந்தது.\n\nபோரின் முடிவுக்குள் சில வருடங்களில், சோவியத் யூனியன் முதலில் தன் பொருளாதரத்தை நடுவண் கட்டுப்பாடு மூலமாக மறு ஆக்கம் செய்தது. சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பா நாடுகளின் உதவிக்கு சென்று பொருளாதார மறு ஆக்கத்தை ஊக்குவித்தாலும், அங்கு அடியாள் அரசாங்கங்களை நிறுவியது. முதலில் வார்சா உடன்பாடு ஏற்பட்டது, பின்பு கம்யூனிஸ்டு சீனத்தை உதவுவதற்கு கோம்கான் (COMCON) `பரஸ்பர பொருளாதார உதவி சங்கம் ` என்பதையும் அமைத்தது.\n\nஸ்டாலினுக்குப் பின்பு.\nஸ்டாலின் மார்ச் 5, 1953 அன்று மரணமடைந்தார். எல்லோராலும் ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளும்படி, ஒரு அரசியல் பின்னவர் இல்லை. ஆதலால், கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிகள் கூட்டு முறையில் ஒத்துக் கொண்டாலும், திரைகள் பின்னால், பதவிப் பூசல்கள் நடந்தது. நிக்கிட்டா குருசேவ் , 1950 மத்திகளில் பதவி வெற்றி அடைந்து, ஸ்டாலினின் அடக்கு முறைகளை 1956ல் திட்டினார்; பிறகு ஓரளவு கட்சி மீதும், சமூகம் மீதும் அடக்கு முறைகளை தளர்த்தினார். அதே சமயம் சோவியத் ராணுவ பலம், அங்கேரியிலும், போலந்திலும் தேசிய எழுச்சிகளை அடக்க பயன்படுத்தப்பட்டது. அச்சமயத்தில், சோவியத் யூனியன் விஞ்ஞான, தொழிலியலில் முன்னணியில் நின்றது; ஸ்புட்னிக் என்ற முதல் செயற்கை கோள் விண்ணில் அனுப்பப் பட்டது; முதலில் லைக்கா என்ற நாயும், பின்பு யூரி ககாரின் என்ற மனிதனும் முதல் தடவை விண்ணுக்கு அனுப்பப்பட்டார்கள். வலெண்டீனா டெரெஷ்கோவ் விண்ணில் சென்ற முதல் பெண். மார்ச் 18, 1965ல், அலெக்சி லியனாவ் விண் நடப்பு செய்யும் முதல் மனிதரானார்.. குருசேவின் நிர்வாக, விவசாய சீர்திருத்தங்கள் அவ்வளவாக ஆக்கபூர்வமாக இல்லை. சீனாவிடனும், அமெரிக்கவுடனும் உறவுகள் மோசமடைந்தன; அதனால் சீன-சோவியத் பிளவு ஆயிற்று. குருஸ்சாவ் 1964ல் பதவி நீக்கம் செய்யப் பட்டார்.\n\nஅதன் பிறகு கூட்டுத் தலைமை நடந்தது, லியோனிட் பிரெஷ்னேவ் 1970 முதலில் தன் அதிகாரத்தை நிறு‍வினார். பிரெஷ்னேவ் மேற்கு நாடுகளுடன் டிடாண்ட் அல்லது தளர்வு என்னும் கொள்கையை கடைப் பிடித்தாலும், ராணுவ பலத்தை அதிகரித்தார். ஆனால் `டிடாண்ட் கொள்கை தோல்வியுற்றது. மேலும், டிசம்பர் 1979ல், ஆப்கானிஸ்தான் மேல் சோவியத் படையெடுப்பு டிடாண்ட் கொள்கைக்கு சாவு முடிவு கட்டியது. அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகனின் முதல் பதவி காலத்தில், அமெரிக்கவுடன் நெருக்கடி அதிகமாயிற்று.. செப்டம்பர் 1, 1983ல் கொரியா ஏர்லைன்ஸின் 269 பயணிகள் கொண்ட விமானம் சோவியத்துகளால் சுட்டு கீழே தள்ளப்பட்டது நெருக்கடியை அதிகரித்தது.\n\nஇக்கால கட்டத்தில், சோவியத் யூனியன் அமெரிக்காவுடன் ராணுவ சம பலம் அல்லது ஒரு படி அதிக பலம் வைத்திருந்தது; அன்னல் இது பொருளாதாரம் மேல் பெரும் பாரத்தை போட்டது. சோவியத் யூனியன் உதித்த போது இருந்த புரட்சி மனப்பான்மைக் கெதிராக இருந்தது பிரெஷ்னேவ் காலத்தில் சோவியத் தலைமையின் மாற்றங்களுக்கு சுளுக்கம் தெரிவிக்கும் மனப்பான்மை. பிரெஷ்னேவின் தலைமைக் காலம் 'அசைவற்றது (застой), என வயதான , மாறுதல் இல்லாத தலைவர்களால் ஏற்பட்டதாக பரவலாக கருதப்பட்டது.\n\nநடு 1960 இல் சிறிது பொருளாதார நிர்வாக பரிசோதனைகளுக்குப் பின், சோவியத் யூனியன் பழைய நிர்வாக முறைகளுக்குச் சென்றது. விவசாய உற்பத்தி பெருகினாலும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடாகவில்லை. அதனால் சோவியத் யூனினன் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. நுகர் பொருள் உற்பத்தியில், சிறிய அளவே முதல் ஈடு செய்யப்பட்டிருந்ததால், சோவியத் யூனியன் கச்சா பொருள்களை ஏற்றுமதிதான் செய்ய முடிந்தது. சோவியத் குடிமகன்கள் மேற்கு அல்லது மத்திய ஐரோப்பிய மக்களை விட ஆரோக்கியத்தில் குறைந்தார்கள் . இறவு வீதம் 1964ல் 1000ல் 6.9 ஆக இருந்தது; 1980ல் 1000 ற்கு 10.3 ஆக ஏறிற்று..\n\nகோர்பச்சேவ்வின் சீர்திருத்தங்களும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியும்.\nபிரெஷ்னேவ் மரணத்தை அடுத்து, இரு தலைவர்கள் துரிதமாக வந்து போனார்; அவர்கள் யூரி அண்ட்ரோபாவ், கான்ஸ்டாண்டின் செர்நென்கோ, அவர்கள் இருவரும் பிரெஷ்னேவ் கருத்தாக்கத்தில் செயல்பட்டவர்கள். 1985 இல், பதவிக்கு வந்த மிகயில் கொர்பச்சாவ் பொருளாதாரத்திற்கும், கட்சி தலைமைக்கும் கணிசமான மாறுதல்கள் செய்தார். அவருடைய கிளாஸ்நோஸ்ட் கொள்கை பொது ஜனத்திற்கு தகவல் கிடைப்பதை 70 வருடங்களுக்கு பின் தளர்த்தியது. சோவியத் யூனியனும், அதன் அடியாள் அரசுகளும் பொருளாதார ரீதியில் மோசமடையும் நேரத்தில், கொர்பச்சாவ் மேற்குடன் பனிப்போரை முடிக்க தீர்மானித்தார்1988ல், சோவியத் யூனியன் 9 வருட அஃப்கானிஸ்தான் யுத்தத்தை கைவிட்டு, தன் துருப்புகளை திருப்பி அழைத்தது. 1980 கடை வருடங்களில் கோர்பச்சாவ் தன் அடியாள் அரசுகளுக்கு ராணுவ ஆதரவை முடித்தார். அதனால் அந்த நாடுகளின் கம்யூனிஸ்டுகள் பதவியில் இருந்து தள்ளப் பட்டனர். பெர்லின் சுவர் உடைத்தெரிக்கப் பட்டு மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் ஐக்கியமானதில், இரும்புத் திரை வீழ்ந்தது.\n\nமேலும் , அப்பொழுது, சோவியத் யூனியனின் அங்க குடியரசுகள் சுதந்திரத்தை நோக்கி செல்ல தொடங்கிவிட்டன. சோவியத் சட்டத்தின் 72 ஆவது சட்டப் பிரிவு எந்த குடியரசும் பிரிந்து போக உரிமை உண்டு என் சொல்லிற்று. ஏப்ரல் 7., 1990 இல் ஏற்கப்பட்ட புது சட்டம் படி, எந்த குடியசும் மூன்றில் இரண்டு நபர்கள் சுதந்திரம் வேண்டும் என ஒரு வாக்கெடுப்பில் தீர்மானித்தால், அதை செயல்முறைக்கு கொண்டு வரலாம் .பல குடியரசுகள் முதல் தடவை தங்கள் மக்கள் அவைக்கு நேர்நடத்தையில் தேர்தல்கள் நடத்தின. 1989 இல், சோசோகுயு வில் மிகப் பெரிய அங்கத்தினரான ரஷ்ய சோசோகு போரிஸ் எல்ட்சின்னை தலைவராக தேர்ந்து எடுத்தது. ஜூன் 12, 1990 இல், ரஷ்ய அவை தன் நிலப் பரப்பின் மேல் தன் இறையாண்மையை அறிவித்தது. இப்படிப்பட்ட செயல்களினால் சோவியத் யூனியன் பலவீனம் அடைந்து குடியரசுகள் யதார்தத்தில் விடுதலை ஆயின.\n\nசோவியத் யூனியனை உயிரோடு வைக்க ஒரு வாக்களிப்பு மார்ச் 17, 1991 இல் நடத்தப்பட்டது. 15 குடியரசுகளில் 9 குடியரசுகளில் பெரும்பான்மையோர், யூனியனை வைக்க சம்மதித்தனர். அதனால் புது யூனியன் உடன்பாடு செய்யப்பட்டு, குடியரசுகளுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்தது. ஆனால் ஆகஸ்தில், ஒரு அரசு கவிழ்பு யத்தனிப்பு நடந்தது. அது தீவிர கம்யூனிஸ்டுகளாலும், உளவுத்துறை அமைப்பு கேஜிபியாலும் செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த குழப்பத்தில் எல்ட்சின் தலைவராக மிளிர்ந்தார்; கொர்பச்சேவின் அந்தஸ்து அஸ்தமனம் ஆகியது. 1991 இல், லாட்விய, லித்வேனியா, எஸ்டோனிய விடுதலை அறிக்கை செய்தன. டிசம்பர் 8, 1991 ஒப்பந்தம் படி சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. அதன் இடத்தில் ”சுதந்திர நாடுகள் காமென்வெல்த்~ என்ற அமைப்பு தொடங்கியது. டிசம்பர் 25, 1991 அன்று கொர்பச்சாவ் சோசோகுயூ என்பதின் ஜனாதிபதியாக ராஜினாமா செய்து, அப்பதவியை நிர்மூலம் செய்தார். தன் பதவிகளை ரஷ்ய ஜனாதிபதி எல்ட்சினுக்கு கொடுத்தார். அடுத்த நாள் `சுப்ரீம் சோவியத்` சோவியத் யூனியனின் மிக உயர்ந்த அரசுத் துறை, தன்னைத் தானே கலைத்துக் கொண்டது. இந்த சம்பவம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் முன் கடைசி நிகழ்ச்சி.\n\n= மேற்கோள்கள் =\n= வெளி இணைப்புகள் =\n- அமெரிக்க தத்துவஞானி ஜான் டீவியின் சோவியத் யூனியன் பற்றிய அபிப்பிராயங்கள்.\n- சோவியத் போஸ்டர்கள்.\n- சோவியத் யூனியனின் ஒரிஜினல் ஆவணங்கள், மற்ற ஒலி துண்டுகள்.\n- சோவியத் யூனியன்.\n- ஜெர்மன் மொழியில் அனுப்பிய செய்திகளின் ஆதாரநூல் பட்டியலின் தரவுதளம் - 175 000 records ஆவணங்கள் - ஆங்கிலத்தில் சீக்கிரமே கிடைக்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1836"}, {"id": [428, 8], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "ஆரம்ப வாழ்‌க்கை.\n1944 ஆம் ஆண்டு‍ மார்‌ச் இருபத்தொன்றாம் நாளில் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பிணறாயி என்ற கிராமத்தில் பிறந்தவர்.\n\nஅரசியல் வாழ்‌க்கை.\nஇவர் 1964 இல் மாணவர் சங்கத்திலிருந்து‍ கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். இவர் கேரள மாணவர் சங்கத்தின் (KSF) மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர். அவர் கேரள வாலிபர் சங்கத்திலும் (KSYF) மாநிலத் தலைவராக இருந்தார். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் 1977, 1991 மற்றும் 1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இ. கே. நாயனார் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். 1998 இல் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nபொறுப்புகளில்.\n- செயலாளர் மற்றும் தலைவர் -கேரள மாணவர் சங்கம்\n- தலைவர் -கேரள வாலிபர் சங்கம்\n- தலைவர் -கேரள கூட்டுறவு வங்கி\n- கேரள சட்டமன்ற உறுப்பினராக 1970, 1977, 1991 மற்றும் 1996.\n- கேரள மாநில அரசின் மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் 1996 - 1998.\n- இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு‍ செயலாளர் 1998.\n- இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர் 2002 முதல்.\n\nகட்சியிலிருந்து‍ ஒழுங்கு‍ நடவடிக்கை.\n2007 மே 26 இல் பிணறாயி விஜயன், வி. எஸ். அச்சுதானந்தன் ஆகிய இருவரும் அரசியல் தலைமைக்குழுவிலிருந்து‍ இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருவரும் கட்சியின் வரைமுறைகளை மீறி விமர்சித்துக் கொண்டதால் இடைநீக்கம் செய்ய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு‍ ஒப்புதல் அளித்தது. பின்னர் பிணறாயி விஜயன் மீண்டும் அரசியல் தலைமைக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.\n\nலாவ்லின் ஊழல் வழக்கு‍.\n1998 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் மின்துறை அமைச்சராக பிணறாயி விஜயன் இருந்தார். அப்போது, 3 நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்க கனடா நாட்டைச் சேர்ந்த எஸ். என். சி. லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ. 374.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தப்படி மலபார் புற்றுநோய் மையத்துக்கு ரூ. 92.3 கோடியை அளிக்கவில்லை என்பதையும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\n\nலாவ்லின் ஊழல் வழக்கிலிருந்து‍ விடுதலை.\nலாவ்லின் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டு, ஓராண்டு ஆகியும், மத்திய புலனாய்வுத் துறை தரப்பில் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, ஆர். ரகு தலைமையிலான சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் பிணறாயி விஜயன் மற்றும் ஐந்து பேரை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாகத் தீர்ப்பளித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56777"}, {"id": [428, 9], "question": "<Query> சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918-1991 காலகட்டத்தில் வெளிவந்தது.", "document": "பிறப்புகள்.\n- 1895 – காகா காலேல்கர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1981)\n- 1900 – சாமி சிதம்பரனார், தமிழக இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்க செயல்பாட்டாளர் (இ. 1961)\n- 1901 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (இ. 1960)\n- 1918 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி (இ. 2001)\n- 1935 – வுடி ஆலன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்\n- 1949 – பப்லோ எசுகோபர், கொலம்பியாவின் போதைக் கடத்தல் குழுத் தலைவர் (இ. 1993)\n- 1949 – செபஸ்டியான் பினேரா, சிலியின் 35வது அரசுத்தலைவர்\n- 1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்\n- 1955 – உதித் நாராயண், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n- 1963 – அர்ஜுன றணதுங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர், அரசியல்வாதி\nஇறப்புகள்.\n- 1859 – ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர் (பி. 1790)\n- 1866 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சிய புவியியலாளர் (பி. 1790)\n- 1916 – சார்லஸ் தெ ஃபூக்கோ, பிரான்சிய மதகுரு (பி. 1858)\n- 1927 – பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி, இந்திய நிருவாகி (பி. 1862)\n- 1947 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1877)\n- 1964 – ஜே. பி. எஸ். ஹால்டேன், ஆங்கிலேய-இந்திய உயிரியலாளர் (பி. 1892)\n- 1973 – டேவிட் பென்-குரியன், இசுரேலின் 1வது பிரதமர் (பி. 1886)\n- 1974 – சுசேதா கிருபளானி, உத்தரப் பிரதேச முதலமைச்சர்.(பி. 1908)\n- 1980 – மங்காராம் உதராம் மல்கானி, சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (பி. 1896)\n- 1990 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (பி. 1900)\n- 2001 – எல்லிஸ் ஆர். டங்கன், அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1909)\n- 2012 – தேவேந்திரலால், இந்திய புவியியற்பியலாளர் (பி. 1929)\n- 2015 – விக்கிரமன், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)\n- 2016 – இன்குலாப், தமிழகக் கவிஞர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1944)\nசிறப்பு நாள்.\n- குடியரசு நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு\n- விடுதலை நாள் (போர்த்துக்கல்)\n- ஆசிரியர் நாள் (பனாமா)\n- உலக எயிட்சு நாள்\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- \"நியூ யோர்க் டைம்ஸ்\": இந்த நாளில்\n- \"கனடா\": இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5004"}]
[{"id": [430, 0], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசெருமனி நாட்டில் பிராங்க்ஃபுர்ட்டில் கிலீபெர்க் என்ற ஊரில் பிறந்த இவர் யூறா, ஹாலே பல்கலைக்கழகங்களில் பயின்று 1739, அக்டோபர் 28 இல் கிறித்துவ மத போதகர்களுக்கான குரு பட்டம் பெற்றார். அதன் பிறகு இந்தியாவில் கிறித்தவ சமயத்தை வளர்க்கும் நோக்கத்துடன் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்.\n\nஇறைப்பணி.\n1740 ஆம் ஆண்டு, செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று தரங்கம்பாடி வந்து சேர்ந்த இவர் தரங்கம்பாடியில் 1742 ஆம் ஆண்டு, டிசம்பர் 4 ஆம் தேதி வரை கிறித்தவ மதப்பணிகளைச் செய்து வந்தார். அதன் பிறகு தரங்கம்பாடி லுத்தரன் சபையைச் சேர்ந்த குருக்கள் இவரை சென்னையில் நடத்தி வந்த ஊழியத்திற்கு இவர் தலைமைப் பொறுப்பேற்றார். அன்று முதல் 49 ஆண்டுகள், அதாவது அவருடைய மரணக்காலம்(ஜனவரி 23, 1791) வரை சென்னையில் கிறித்தவ சமயத் தொண்டாற்றினார். \n\nசென்னையில் இவருடைய சபையில் பல்வேறு நாட்டினர் இருந்ததால், அவர்களிடையே பிரசங்கம் செய்வதற்காக செருமன், டச்சு, போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளையும் கற்றறிந்து, இந்த ஐந்து மொழிகளிலும் பிரசங்கம் செய்தார். இந்த சபை பிரசங்கம் தவிர, வெளி ஊர்களுக்கும் சென்று பல நாட்கள் தங்கியிருந்து கிறித்தவ சமயப் பணியை திறம்படச் செய்து வந்தார்.\n\nஎளிமை வாழ்க்கை.\nஇவரைப் பற்றிய செய்திகளை, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள \"அற்புதநாதர்\" லுத்தரன் ஆலயச் சுவரிலுள்ள கல்வெட்டில் இன்றும் காண முடிகிறது. பப்ரிஷியஸ் ஐயர் மிகவும் அமைதியான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். இவர் பொது விஷயங்களில் தலையிடுவதில்லை. மேலும் தனக்கென சிக்கனமான ஒரு வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டு, தன்னுடைய உடைகளைத் தானே துவைத்து, உலர்த்தி அணிந்து வந்தார். ஆகவே இவரை “சன்னியாசி குரு” என்று அழைத்தார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர் சபையின் பொருளாளராக இருந்தபடியால், பலரும் இவரிடம் பணத்தைக் கொடுத்திருந்தனர். இவர் தேவபக்தியிலும், கல்வியிலும் ஒரு சிறந்த மகானாயிருந்த போதிலும், நிர்வாகத்தில் விவேகமற்றவராயிருந்தார். அதனால், அயோக்கியனான ஒரு உபதேசியாரின் பேச்சைக் கேட்டு பெரும் பணத்தை வட்டிக்குக் கொடுத்து லாபம் சம்பாதிக்கும் காரியத்தில் தோல்வியடைந்தார். இதனால் இவரின் வாழ்நாளின் கடைசி 13 ஆண்டுகளில் அடிக்கடி சிறை செல்ல வேண்டியதாயிருந்தது., \n\nதப்பியோட்டம்.\n1746 இல் பிரான்ஸ் நாட்டினர் சென்னையைக் கைப்பற்றினர். இதனால் ஜெர்மானியரான பப்ரிஷியஸ் ஐயர் பழவேற்காட்டுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று. இவர் திரும்பி வருவதற்குள் இவர் கட்டிப் பராமரித்து வந்த சில பள்ளிக்கூடங்கள் கத்தோலிக்கக் குருக்களால் கையகப்படுத்தி அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டனர். இதனால் பள்ளிக் குழந்தைகள் கலைந்து போயினர். \n\nஇதே போல் 1757, 1767, 1780 ஆகிய ஆண்டுகளில் பப்ரிஷியஸ் ஐயர் தன் இருப்பிடத்தை விட்டு அகன்று வேறு இடங்களில் அடைக்கலமாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட பஞ்சங்களால் இவரும், இவருடைய சபையாரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\n\nவேதாகம மொழிபெயர்ப்பு.\nதமிழில் இலக்கியங்களையும், செய்யுட்களையும் அதிகம் கற்றறிந்த இவர் 9,000 சொற்கள் கொண்ட ஆங்கில-தமிழ் அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார். அதன் பிறகு வேதாகமத்தில் சீகன்பால்க் மொழிபெயர்ப்பு சரியில்லாத காரணத்தாலும், சூல்ச் ஐயரின் மொழிபெயர்ப்பில் அதிகமான பிழைகள் காணப்பட்டதாலும், நல்லதொரு மொழி நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக ஒரு தமிழ் வேதாகமம் சபையாருக்குத் தேவை என்பதை உணர்ந்து 1752ல் வேதாகம மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கி 20 ஆண்டுகள் பொறுப்போடும் பக்தியோடும் செயல்பட்டு 1772ல் தமிழ் வேதாகமம் ஒன்றை உருவாக்கினார். இந்த வேதாகமம் தரமான, பிழைகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்காக பிராமணர்கள், சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் யாவரையும் கூடச் செய்து தான் மொழிபெயர்த்த பகுதியை உபதேசியார் மூலம் வாசித்துக் காட்டச் சொல்லுவார். அவர்களுக்கு விளங்காதது ஏதாவது இருந்தால் அதைத் திருத்தி,நல்ல ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்கினார். இதைக் கடைசியாக தரங்கம்பாடியிலுள்ள சீகிலின் ஐயருக்கும், தானியேல் என்பவருக்கும் அனுப்பி பரிசீலிக்கச் செய்தார்.\n\n1772ஆம் ஆண்டு, சென்னை கிறிஸ்து மார்க்க கல்வி அபிவிருத்திச் சங்க (SPCK) அச்சகத்தில் பப்ரிஷியஸ் மொழிபெயர்த்திருந்த புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டது. வேதாகமத்தில் ஒத்த வாக்கியக் குறிப்புகள் பக்கங்களின் கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தன.\n\nபுதிய ஏற்பாடு முடிந்ததும், பப்ரிஷியஸ் பழைய ஏற்பாட்டு வேலையைத் தொடங்கினார். முந்தைய மொழிபெயர்ப்பில் அவருக்குத் தேவையான அனுபவமும், மொழிபெயர்க்கும் திறனும் வளர்ந்திருந்ததால் மொழிபெயர்ப்பு வேலையை முன்னிலும் சிறப்பாகச் செய்தார். அதனால் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பை விட பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு அதை விட சிறந்ததாக அமைந்தது.\n\nஇது குறித்து ஹூப்பர் (J.S.M. Hooper) என்பவர் குறிப்பிடும் போது, “வேத மொழிபெயர்ப்பின் சரித்திரத்திலே பப்ரிஷியஸ் செய்து முடித்த வேலை அரும் பெரும் செயலெனப் பாராட்டப்பட வேண்டும்” என்றார்.\n\nஇந்த மொழிபெயர்ப்பு “பொன் மொழிபெயர்ப்பு” (Golden Version) என்று பலராலும் பாராட்டப் பெற்றது. இந்த மொழிபெயர்ப்பு இன்று வழக்கில் இல்லாவிடினும் இதற்குப் பின் வந்த எல்லா மொழிபெயர்ப்புகளுக்குள்ளும் இதன் தாக்கம் திருத்தப்பட்ட வாசகங்களாய் புதைந்து கிடக்கிறது என்பது உண்மை.\n\nபழைய ஏற்பாடு பாகம் பாகமாய், நிறைவு பெற பெற, அச்சிடப்பட்டது. 1777இல் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையும், 1782இல் ரூத் முதல் யோபு வரையும், 1791இல் சங்கீதங்கள் முதல் உன்னதப்பாட்டு வரையும், 1796இல் தீர்க்கதரிசன நூல்களும் அச்சிடப்பட்டன.\n\nமுதல் நீண்ட வசன நடை.\nபப்ரிஷியஸ் ஐயர் தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசன நடை தமிழ் நூலாகும். பப்ரிஷியஸ் ஐயருடைய மொழிபெயர்ப்புக்குப் பின் வேறுபல மொழிபெயர்ப்புகள் வந்த போதிலும் “தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையார்“ இன்றளவும், அதாவது சுமார் 210 ஆண்டுகளுக்கும் மேலாக பப்ரிஷியஸ் ஐயருடைய பிழைகள் நீக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இன்று தமிழ் சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் உபயோகிக்கும் “கிறிஸ்தவத் தமிழுக்கு” பப்ரிஷியஸ் ஐயர் மொழிபெயர்ப்பே ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் தென்னாட்டுத் தமிழ்க் கிறிஸ்தவ சபைகளில்,பப்ரிஷியஸ் ஐயர் தமிழில் மொழிபெயர்த்த அல்லது உருவாக்கிய பல “ஞானப்பாட்டுக்கள்” அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nசிற்றாலயம்.\nஆர்மீனியா நாட்டைச் சேர்ந்த முதன்மை வியாபாரியும், செல்வந்தரும், கத்தோலிக்கருமான கோஜா பெட்ரஸ் உஸ்கன் என்பவர் 1730 ஆம் ஆண்டில் தன் சொந்த வழிபாட்டிற்காக சென்னையில் ஒரு சிற்றாலயத்தைக் (Chapel Nossa Senhora de milagres / Chapel of Our Lady of Miracles) கட்டினார். அவர் 1751 சனவரியில் காலமானார். அவரின் உடல் இந்த சிற்றாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சிற்றாலயம் அவரின் மறைவுக்குப் பிறகு சென்னை கிறிஸ்தவ கொள்கை பரப்பும் சங்கத்திடம் (SPCK) ஒப்படைக்கப்பட்டது. அதுமுதற் கொண்டு 1825 ஆம் ஆண்டு வரை தரங்கம்பாடி மிஷனைச் சேர்ந்த லுத்தரன் பாதிரியார்கள் ஆலயவழிபாட்டை நடத்தி வந்தனர். ஆங்கிலேய மிஷனரிகளை அவர்கள் சென்னைக்குள் அனுமதிக்கவில்லை.சென்னை, வேப்பேரியில் உள்ள ரிதர்டன் சாலையில் (Ritherdon Road) இருக்கும் புதுப்பிக்கப்பட்ட இந்த சிற்றாலயம் தற்போது “தூய. மத்தியாஸ் ஆலயம்” (St. Matthias Church) என்றும், “தி இங்கிலிஷ் சர்ச்” (The English Church) என்றும் அழைக்கப்படுகிறது.\n\nமறைவு.\nஜனவரி 23, 1791ல் பப்ரிஷியஸ் இறந்து போனார். அவர் இறந்தபோது அவருடைய உடலை லுத்தரர்கள் அவர்களின் ஆளுகையில் இருந்த சிற்றாலய வளாகத்தில் நல்லடக்கம் செய்தனர்.\n\nநினைவுக் கல்லறை.\n1826ல் அருள்திரு. ரிச்சர்டு வில்லியம் மூர்சம் (Rev. Richard William Moorsom) என்ற முதல் ஆங்கிலேயப் பாதிரியார் சிற்றாலயத்தின் (தூய. மத்தியாஸ் ஆலயம்) பொறுப்பினை ஏற்றார். அதுமுதற் கொண்டு அந்த ஆலயத்தில் ஆங்கிலிக்கன் முறைப்படி ஆங்கிலத்தில் வழிபாட்டு முறை இன்றுவரை பின்பற்றப்படுகிறது. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த ஆலயக் கட்டிடத்தை சென்னை கிறிஸ்தவ கொள்கை பரப்பும் சங்கமும் (SPCK) ஆங்கிலேய அரசாங்கமும் இணைந்து இடித்து விட்டு அந்த இடத்தில் ஒரு புதிய ஆலயத்தை 1828 ம் ஆண்டு கட்டி முடித்து, 1842ஆம் ஆண்டில் ஆலயப் பிரதிருஷ்டை செய்தனர். இதனால் தூய. மத்தியாஸ் ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் இருந்த அனைத்துக் கல்லறைகளையும் பழுது பார்த்துப் புதுப்பித்தனர். இப்படி புதுப்பிக்கப்பட்ட கல்லறைகளில் பப்ரிஷியஸ் ஐயர் கல்லறையும் ஒன்று.\n\nஉசாத்துணை.\n- முத்துக்கமலம் இணைய இதழில் பேராசிரியர் சிட்னி சுதந்திரன் எழுதிய “ஜோகான் பிலிப் பப்ரிஷியஸ்” கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_34632"}, {"id": [430, 1], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "நோக்கம்.\nஇவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய \nநூல்களே கிடைத்து வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.\n\nஉள்ளடக்கம்.\nஇந்நூல் பின்வரும் ஒன்பது அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n\n1. ஆதிவரலாறு\n2. வடமொழிக் கலப்பு\n3. மூவகைப் பாகுபாடு\n4. ஐவகை இலக்கணம்\n5. பாஷையின் தோற்றமும் தொன்மையும்\n6. பாஷையின் சிறப்பியல்பு\n7. பாஷை வேறுபடுமாறு\n8. நூற்பரப்பு\n9. பாஷையின் சீர்திருத்தம்\n10. முடிவுரை\n\nஉசாத்துணைகள்.\n- சூரியநாராயண சாஸ்திரியார், வி. கோ., \"தமிழ் மொழியின் வரலாறு\"\n- சூரியநாராயண சாஸ்திரியார், வி. கோ., \"தமிழ் மொழியின் வரலாறு\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58826"}, {"id": [430, 2], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- உருசியம் - தமிழ் ஆரம்ப அகராதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_26118"}, {"id": [430, 3], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "முதல் புத்தகம்.\nமுதல் புத்தகம் எனப்படுகின்ற முதல் தொகுதியில் ஆதாரங்கள், முற்காலக்குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியத்தில் சோழர்கள், சங்க கால ஆட்சி முறையும் சமூக வாழ்வும், என்ற அதிகாரங்களில் தொடங்கி மூன்றாம் இராஜராஜனும் மூன்றாம் இராஜேந்திரனும் சோழர்களின் இறுதிக்காலம் என்ற தலைப்பிலான அதிகாரம் வரை 16 அதிகாரங்கள் உள்ளன.\n\nஇரண்டாம் புத்தகம்.\nஇரண்டாம் புத்தகம் எனப்படுகின்ற இரண்டாம் தொகுதியில், சோழர்களின் ஆட்சி முறை தொடங்கி சோழர் கலை வரையில் 17 முதல் 27 வரையிலான அத்தியாயங்கள் உள்ளன.\n\nஉசாத்துணை.\n- 'சோழர்கள்', நூல்,(இரு தொகுதிகள்) (முதல் பதிப்பு 1989, 2ஆம் பதிப்பு 2007; விற்பனை உரிமை இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசர்ச், வெளியீடு இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசர்ச் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\n\nவெளி இணைப்புகள்.\n- நம் தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69204"}, {"id": [430, 4], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "தமிழ் அறிஞர்கள் பலரின் துணையோடு \"இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\" (மைசூர்), \"தமிழ்ப் பல்கலைக் கழகம்\" (தஞ்சாவூர்), \"மொழி அறக்கட்டளை\" (சென்னை) ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து, 2001ஆம் ஆண்டு தமிழ் நடைக் கையேடு என்னும் நூலை வெளியிட்டன. 2004இல் அந்நூலின் மறு பதிப்பு வெளியானது. இந்நூலில் தரப்படுகின்ற நெறிமுறைகளை எளிமைப் படுத்தி வழங்குவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.\n\nநடை என்றால் என்ன?\nநடை என்பதற்கு \"எழுத்தில் ஒருவர் தமக்கென்று ஏற்படுத்திக்கொண்ட பாணி\" என்பது எல்லோரும் அறிந்த பொருள். இதை \"ஒருவருடைய நடைப் பாங்கு\" என்னும் தனிநபர் சார்ந்த பொருளில் கொள்ளலாம்.\n\nஆனால், நடை என்பதற்கு ஒரு பொதுவான பொருளும் உண்டு. \"ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை\" என்பதே இப்பொதுவான பொருள். \n\nநடையின் இரு பெரும் பிரிவுகள்.\nதமிழ் நடையில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. அவை முறையே \"செய்யுள்நடை\", \"உரைநடை\" என்று வழங்கப்படுகின்றன. உரைநடையின் நெறிமுறைகளே இவண் விளக்கப்படுகின்றன.\n\nஉரைநடையின் நெறிமுறைகள்.\nகடந்த நூற்றாண்டுகளில் ஓலைகளில் எழுதப்பட்ட தமிழ் உரைநடையிலிருந்து தற்காலத் தமிழின் உரைநடை பெரிதும் வேறுபடுகிறது. எழுதும்போது நெறிகளைப் பின்பற்றுவதில் இன்று மிகுந்த வேறுபாடுகள் இருக்கின்றன. பல வேறுபாடுகள் எழுதுவோரின் அல்லது அச்சிடுவோரின் கவனக்குறைவு, அக்கறையின்மை ஆகியவற்றின் விளைவாக இருந்தாலும், வேறுசில தற்காலத் தமிழில் உள்ள நெகிழ்ச்சியைக் காட்டுகின்றன.\n\nஇருப்பினும், தற்காலத் தமிழின் பெரும்பான்மை வழக்குகள் அல்லது விரும்பத் தகுந்த வழக்குகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன. இவற்றை ஆறு தலைப்புகளில் வரிசைப்படுத்தலாம்:\n\nமேற்கூறிய பொருள்கள் தனித்தனி கட்டுரைகளாக விக்கியில் தரப்படுகின்றன. அவற்றைக் காண்க. \n\n\n\n\n", "document_id": "ta_ta_23380"}, {"id": [430, 5], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "நூலாசிரியர்.\nபேராசிரியர். எ.சிட்னி சுதந்திரன் தாவரவியலில் எம்.எஸ்.சி., எம்.ஃபில் பட்டங்களைப் பெற்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தாவரவியல் பேராசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2000 ஆம் ஆண்டில் இலக்கிய ஆர்வம் மேலிட பாளை சுசி எனும் புனைப்பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என எழுதத் துவங்கிய இவரது படைப்புகள் தமிழ்நாட்டின் பல முன்னனி அச்சிதழ்களிலும், கல்லூரி மலர்களிலும் வெளியாகி இருக்கின்றன. ஓவியம் வரைதல், கித்தார் வாசித்தல், ஹாக்கி, டென்னிஸ் விளையாட்டுக்கள் போன்றவற்றிலும் ஆர்வமுடையவர். இவற்றிலும் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.\n\nமுன்னுரை.\nஇந்நூலுக்கு இறையியல் வல்லுனர் டாக்டர் தாமஸ் தங்கராஜ் முன்னுரை எழுதியிருக்கிறார்.\n\nவாழ்த்துரை.\nசென்னை கிறித்துவக் கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற தாவரவியல் விஞ்ஞானி பேராசிரியர் டாக்டர் பி. தயானந்தன் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.\n\nஅறிமுக உரை.\nஇந்நூலுக்கு தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான கத்தோலிக்கப் பேரவைச் செயலாளர் முனைவர் பா. வளன் அரசு அறிமுக உரை அளித்திருக்கிறார்.\n\nபொருளடக்கம்.\nஇந்நூல் \n\n1. வேதாகமத்தின் வரலாறு\n2. தமிழ் வேதாகமம்\n3. வேதாகம நூல்களின் அறிமுகம்\n\n-என்கிற மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n\nவேதாகமத்தின் வரலாறு.\nஇந்தப் பகுதியில் இந்த நூலுக்கான முன்னுரை, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, தோமா அப்போஸ்தலர், போர்ச்சுக்கீசியர் வருகை, சீகன்பால்க் எனும் தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன.\n\nதமிழ் வேதாகமம்.\nஇந்நூலின் இரண்டாம் பகுதியான இதில் மூலப்பிரதிகள், வேதாகமத்தில் இறைப்பெயர்கள், தமிழில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படுதல், சீகன்பால்க் மொழிபெயர்ப்பு, பெஞ்சமின் சூல்ச் ஐயர், பப்ரீஷியஸ் மொழிபெயர்ப்பு, இரேனியஸ், பீற்றர் பெர்சிவல், ஹென்றி பவர் ஐக்கிய மொழிபெயர்ப்பு, ஹென்றி பவர், முத்தையா பிள்ளை, கால்டுவெல் ஐயர், சார்ஜண்ட் ஐயர், வில்லியம் திறேசி, ஸ்கடர், ஸ்போல்டிங் ஐயர், மைறன் வின்ஸ்லோ ஐயர், பிறதேட்டன் ஐயர், யோவான் கில்னர் ஐயர், கோல்ப் ஐயர், இராஜகோபால், லார்சன் மொழிபெயர்ப்பு, மோனகன், திருவிவிலியம், தள்ளுபடி ஆகமங்கள் எனும் தலைப்புகளில் தமிழ் வேதாகமம் குறித்த பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.\n\nவேதாகம நூல்களின் அறிமுகம்.\nஇந்நூலின் மூன்றாம் பகுதியான வேதாகம நூல்களின் அறிமுகம் எனும் பகுதியில் பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாடு, பழைய ஏற்பாடு - காலக்குறிப்பு, பஞ்சாகாமம், சிறையிருப்புக்கு முன் நூல்கள், சிறையிருப்புக்கு பின் நூல்கள், யோசுவா, நியாதிபதிகள், ரூத், 1, 2 சாமுவேல், 1, 2 ராஜாக்கள், 1, 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர், பழைய ஏற்பாட்டு செய்யுள் நூல்கள், யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, தீர்க்கதரிசன நூல்கள், பெரிய தீர்க்கதரிசன் நூல்கள், ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியல், தானியேல், சின்ன தீர்க்கதரிசன நூல்கள், அக்காலத்து 4 பேரரசுகள், ஓசியா, யோவேல், அமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா, இணைத் திருமுறை நூல்கள், புதிய ஏற்பாடு, நான்கு நற்செய்தி நூல்கள், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர் நடபடிகள், ரோமர், 1.கொரிந்தியர், 2.கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலொசெயர், 1, 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன், எபிரேயர், யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுரு 1 யோவான், 2,3 யோவான், யூதா, வெளிப்படுத்தின விஷேசம் ஆகிய தலைப்புகளில் சிறப்பான தகவல்கள் தரப்பட்டு முடிவுரையும் அளிக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான “பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்” நூல் குறித்த புத்தகப் பார்வை\n\n\n\n\n", "document_id": "ta_ta_22612"}, {"id": [430, 6], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "அமைப்பு.\nஇந்நூலில் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற முன்னுரை தவிர்த்து 14 பகுப்புகள் இடம் பெற்றுள்ளன. பின்னிணைப்பாக தினமணி இதழில் வளர்தமிழ் வெளிவந்த விவரம் நாள்வாரியாக தரப்பட்டுள்ளது. \n\nஉசாத்துணை.\n'வளர்தமிழ் : உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்', நூல், (1989; மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோபுரத்தெரு, மதுரை)\nமேலும் பார்க்க.\n- தமிழண்ணல் இராம.பெரியகருப்பன் அவர்களின் தமிழ்வாழ்வு... மு.இளங்கோவன் வலைப்பூ, 23.7.2008\n\n\n\n\n", "document_id": "ta_ta_66910"}, {"id": [430, 7], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "உசாத்துணைகள்.\n- வாழ்வியற் களஞ்சியம். தொ 1.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26109"}, {"id": [430, 8], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "மொழி அடர்த்தி.\nதமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்ல செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம் என்கிறார் அப்பாத்துரை. இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணரும் கூறியிருக்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40644"}, {"id": [430, 9], "question": "<Query> தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.", "document": "அமைப்பு.\nஇந்நூல் ஆளவும் அடிமைப்படுத்தவும் விதிக்கப்பட்ட ஓர் இனம், இந்தியாவைக் கடவுளிடம் விடுங்கள், வரலாற்றில் பெரும் சிக்கலான பிரிவு, உலகம் உறங்கிய வேளையில், சுதந்திரத்தின் அழகிய விடியல் என்ற தலைப்புகள் உள்ளிட்ட 20 தலைப்புகளைக் கொண்டமைந்துள்ள நூலாகும். நூலின் இறுதியில் நூல் பட்டியல், குறிப்புகள், பெயர் முதற் குறிப்பகராதி ஆகியன தரப்பட்டுள்ளன.\n\nஉசாத்துணை.\n'நள்ளிரவில் சுதந்திரம்', நூல், (1997; அலைகள் வெளியீட்டகம், சென்னை)\n\nவெளி இணைப்புகள்.\n- New Horizon Media\n- Wecanshopping\n\n\n\n\n", "document_id": "ta_ta_69755"}]
[{"id": [431, 0], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "வரலாறு.\nகொர்கொவாடோ மலையின் மீது ஒரு பெரிய சிலையினை வைக்கும் யோசனை வரலாற்றில் முதன் முதலில் 1850-களில் கத்தோலிக்க குருவான பேத்ரோ மரிய பாஸ் ஒரு பெரிய நினைவுச் சின்னம் கட்ட இளவரசி இசபெலிடமிருந்து நிதி கோரிய போது இடம்பெறுகின்றது. இக்கோரிக்கையினைப்பற்றி இளவரசி மிகுந்த கவனம் கொள்ளவில்லை. 1889-இல் பிலேசில் நாட்டில் அரசு சமயம் பிரிவினை ஏற்பட்ட போது இக்கருத்து நிராகரிக்கப்பட்டது.\n\nஇரண்டாம் முறையாக இம்மலையின் மிது ஒரு சின்னம் எழுப்ப வேண்டும் என்னும் கோரிக்கை 1921-இல் ரியோ நகர கத்தோலிக்க மக்களிடம் எழுந்தது. பிரேசில் நாட்டின் கத்தோலிக்க மக்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி ஒரு சிலையினை எழுப்ப நிதி திரட்டினர்.\n\nஇம்மலையின் மீது கட்டப்படவிறுந்த கிறிஸ்துவின் சிலை முதலில், சிலுவையோ அல்லது கிறிஸ்து தனது கரங்களில் உலகினை ஏந்தியவாறு நிற்பதாகவோ உறுவாக்கக்ப்பட இருந்தது, ஆனால் இறுதியில் அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் செய்ய முடிவு செய்யப்பட்டது.\n\nஉள்ளூர் பொறியாளர் ஹிய்டோர் தா சில்வா கோஸ்டாவினால் சிலை வடிவமைக்கப்பட்டு பிரஞ்சு சிற்பி பாவுல் லான்டோஸ்கியினால் செதுக்கப்பட்டது. பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப குழாமினால் லான்டோஸ்கியின் ஆய்வு முடிவை பரிசோதிக்கப்பட்டு, சிலுவை வடிவில் உள்ள இந்த சிலைக்கு எஃகினைவிடவும் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மிகவும் பொருத்தமானதாகக் கொள்ளப்பட்டது. நீடித்த குணங்கள் மற்றும் பயன்படுத்த எளிதாக இருப்பதர்க்காகவும் வெளிப்புறத்தில் சோப்புக்கல் பூச்சு இணைக்கப்பட்டது. கட்டுமானம் 1922 இலிருந்து 1931 வரை, ஒன்பது ஆண்டுகள் நடந்தது. இதன் மொத்தம் செலவு ஆகும். இந்த நினைவுச்சின்னம் அக்டோபர் 12, 1931 அன்று திறக்கப்பட்டது..\n\nஅக்டோபர் 2006-இல், இச்சிலையின் 75ஆவது ஆண்டு விழாவின் போது, ரியோ நகரின் பேராயர், கர்தினால் ஆஸ்கார் ஷீல்டு, இச்சிலையின் அடியில் ஒரு சிற்றாலயத்தை அருட்பொழிவு செய்தார். அதனால் இப்போது அங்கே திருமணமும், திருமுழுக்கு கொடுப்பதும் வழக்கமாகியுள்ளது.\n\n15 ஏப்ரல் 2010 அன்று சிலையின் தலையிலும் வலது கையின் மீதும் கிராஃபிட்டியால் கிறுக்கப்பட்டிருந்தது. ரியோ நகரின் மாநகராட்சித் தலைவர் இதனை \"நாட்டுக்கே எதிரான குற்றம்\" எனக் கண்டித்தார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க துப்பு தருவோர்க்கு R$ 10,000 பரிசுத்தோகையினையும் அறிவித்தார். ரியோ நகரின் இராணுவப்படை காவல்துறையினர் பவுலோ சொசுசா என்பவரை சந்தேகத்தின் பேரின் கைது செய்துள்ளனர்.\n\nஉலக அதிசயமாக.\nசூலை 7, 2007 அன்று லிஸ்பனில் நடந்த நிகழ்வின் போது, இச்சிலை புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் \"நியூ7ஒன்டர்ஸ்\" அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டது. இச்சிலை உலக அதிசயப்பட்டியலில் இடம் பெற, பெருநிறுவன ஆதரவாளர்கள் பலர் முயன்றனர்.\n\nமறுசீரமைப்பு பணிகள்.\nஇச்சிலை பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக் களமாகமாக 2009-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1980-இல் இச்சிலையின் முதல் மறுசீரமைப்பு பணிகள் நடந்தன.\n\n1990-இல் ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம், ஊடக நிறுவனமான ரேடி கிலோபோ, எண்ணெய் நிறுவனமான ஷெல் டோ பிரேசில், பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக்களங்களின் பராமரிப்புச் செயலகம் மற்றும் ரியோ டி ஜனேரோ நகர அரசும் இணைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டன.\n\n2003-ஆம் ஆண்டில் இச்சிலையினை எளிதில் சென்றடைய மின்தூக்கிகளும், நடைபாதைகளும் அமைக்கப்பட்டன.\n\n10 பெப்ரவரி 2008-இல் இச்சிலை தலை மற்றும் கரங்களில் மின்னல் தாக்கியதால் பாதிப்புக்கு உள்ளானது. நான்காம் சீரமைப்புப் பணிகள் 2010-இல் துவங்கின. ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம் மற்றும் சுரங்க நிறுவனமான வாலேயும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டன. இம்முறை சிலையினிலேயே பழுதகற்ற முயன்றனர். சிலையின் உள் கட்டமைப்புப் புதுப்பிக்கப்பட்டு, அதன் சோப்புக்கல் மொசைக் உள்ளடக்கத்தின் மேல் இருந்த பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை மேலோடு நீக்குவது மற்றும் சிலையின் மேல் இருந்த சிறிய விரிசல்களை சரிபார்த்தல் மூலம் சிலை புதுபிக்கப்பட்டது. சிலையின் தலை மற்றும் கைகளில் அமைந்துள்ள மின்னல் கம்பிகளும் பழுது பார்க்கப்பட்டது. புதிய மின்னல் கம்பிகள் சிலையின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டன.\n\nஇதன் மறுசீரமைப்பு பணிகளுக்கு 100 ஆட்களும், 60,000 கற்களும் தேவைப்பட்டன. இக்கற்கள் மூல சிலையின் கற்கள் வந்த அதே கற்சுரங்கத்திலிருந்தே எடுக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது. மறுசீரமைக்கப்பட்ட சிலையின் திறப்பு விழாவின் போது, 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க்கவிருந்த பிரேசில் கால்பந்தாட்ட அணியினை ஊக்குவிக்கும் வகையில், இது மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது\n\nஇச்சிலை எப்போதும் மழையிலும் வலுவான காற்றிலும் தாக்கப்படுவதால் இதனை அவ்வப்போது சீரமைப்பது அவசியமானது ஆகும்.\n\nஊடக சித்தரிப்பு.\nமீட்பரான கிறிஸ்துவின் சிலை பல புனைகதை மற்றும் ஊடகங்களிலும் இடம் பெற்றுள்ளது. '2012' என்னும் படத்தில், உலக அழிவின் போது இச்சிலை அருகில் உள்ள மலையில் மோதி உடைவதைப்போல் இடம் பெருகின்றது. இதனால் இப்படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. மேலும் இச்சிலை பல நிகழ்பட விளையாட்டுகளிலும், நாடகங்களிலும், படங்களிலும், ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official web site\n- Useful information about Christ the Redeemer Statue (wiki format)\n- Map\n- BBC News Video about Poland and the Redeemer Statue\n- Government bulletin about the statue's restoration\n- Free interactive 3D model of Statue of Christ the Redeemer\n\n\n\n\n", "document_id": "ta_ta_34078"}, {"id": [431, 1], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "நகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமெரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமெரிக்கக் கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது .இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக 'ரியோ' என்கிறார்கள்.\n\nநகரத்தின் சிறப்புகள்.\nஉலக அதிசயம்.\nபிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. முன்னால் உலக அதிசயங்களில் ஒன்றான ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது. \n\nயுனெஸ்கோ அறிவிப்பு.\nஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பு , இந்நகரத்தின் ஒரு பகுதியை உலகக் கலாச்சார மையமாக அறிவித்தது.\n\nஒலிம்பிக்சு போட்டியை யார் நடத்துவது.\n2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தப் போட்டியிட்டதில் இறுதிச் சுற்றில் ரியோ டி ஜெனீரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரைத் தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.\n\nஅமைவிடம்.\nரியோ டி ஜெனீரோ, பிரேசிலின் அட்லாண்டிக் பெருங்கடலின் முகட்டில் அமைந்துள்ளது. மேலும் மகர ரேகைக்கு அருகில் உள்ளது.\n\nசீதோசனம்.\nரியோ டி ஜெனீரோ, வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. டிசம்பரில் இருந்து மார்ச்சு வரை இங்கு மழைக்காலம் ஆகும். சீதோசனம் 45 °C க்கு அதிகமாகவும் 25 °C க்கு குறையாமலும் இருக்கும்.\n\nமாநகர் மாவட்டம்.\n- சென்ட்ரோ\n- தெற்கு மண்டலம்\n- வடக்கு மண்டலம்\n- மேற்கு மண்டலம்\n1. மேற்கு மண்டலத்துத் தெற்குப் பகுதி - பாதா டி திஜுக்கா பிராந்தியம்\n2. மேற்கு மண்டலத்து வடக்கு பகுதி-காம்போ கிராண்டே /சாந்தா கிரசு பிராந்தியம்\nமக்கள் தொகை.\n2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5,940,224 பேர் வசிக்கின்றனர்.\n\nரியோ டி ஜெனீரோவின் மக்கட்தொகையில் மாற்றங்கள் \n\nமக்கள் பகுப்பு.\nஇந்நகரின் மக்கள் தொகையில் 53% பெண்களாகவும் ,48% ஆண்களாகவும் உள்ளனர். இந்நகரின் வாழும் தம்பதியினருள் (திருமணமான ஜோடிகளில் ) 1,200,697 பேர் ஆண்-பெண் ஜோடியர் ஆவர். மேலும் 5,612 பேர் ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் தம்பதியினர் ஆவர். இந்நாட்டில் ஒருபால் திருமணம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.\n\nமதங்கள்.\nஇந்நகரில் வாழும் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். அத்துடன் இறைமறுப்பு கொள்கையும் பரவலாகக் காணப்படுகிறது.\n\nபோக்குவரத்து.\nவான் வழி.\nஇந்நகரில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன.\n- ஜோபிம் பன்னாட்டு மற்றும் உண்ணாட்டு விமான நிலைய இரண்டு முனையங்கள்\n- சந்தோஸ் டுமொன்ட் உண்ணாட்டு விமான நிலையம் - சாவ் பாலோவிற்கு (நாட்டின் மிகப் பெரிய நகரம்) மட்டும் சேவை வழங்குகிறது .\n- மரின்ஹோ விமான நிலையம் - விமான ஓட்டுனர் பயிற்சி மற்றும் பொற்கால ஏவுதல் தளம்\nதரை வழி.\nஇந்நகரத்தில், புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையென இரண்டும் உள்ளது. \nமேலும் பேருந்துச் சேவையும் உள்ளது. \nகடல் வழி.\nஇந்நகரம் அட்லாண்டிக் கடலோரம் இருப்பதால் உலகின் பல கடற்கரை நகரங்களில் இருந்து இந்நகருக்குச் சொகுசுக் கப்பல்கள் வந்து செல்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12890"}, {"id": [431, 2], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "ஆகத்து 21ஆம் நாள் நடந்த உலக இளையோர் நாள் 2011-இன் இறுதித் திருப்பலியின்போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அடுத்த உலக இளையோர் நாள் எங்கே நிகழும் என்பதை அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் 2014க்குப் பதிலாக 2013இல் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ (Rio de Janeiro) நகரில் உலக இளையோர் நாள் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டுகள் பிரேசில் நாட்டில் நடக்கவிருப்பதால், அந்நாட்டிலேயே நிகழவிருக்கின்ற உலக இளையோர் நாள் ஓராண்டு முன்தள்ளிப் போடப்பட்டது.\n\nதிருத்தந்தை பிரான்சிசு ரியோவுக்கு வருகை.\nதிருத்தந்தை பிரான்சிசு ரியோ டி ஜனேரோவில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2013, சூலை 22ஆம் நாள் திங்கள் கிழமை ரியோ நகர் சென்று சேர்ந்தார். பல்லாயிரக் கணக்கான திருப்பயணிகள் அவரை வரவேற்க கூடியிருந்தார்கள். 2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பணியை ஏற்றபிறகு அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை ஆகும்.\n\nஇலத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் முறையாகத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ரியோ டி ஜனேரோ நகரில் திறந்த ஊர்தியில் பவனியாகச் சென்றார். பின்னர் திருத்தந்தை பிரான்சிசு பிரேசில் நாட்டுக் குடியரசுத் தலைவராகிய தில்மா ரூஸ்ஸெஃப் என்பவரை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.\n\nதிருத்தந்தையின் திருப்பயணத்திற்கான செலவு, மற்றும் அரசுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\n\nபிரேசில் சென்று சேர்ந்ததும் திருத்தந்தை பிரான்சிசு, அங்குக் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான இளையோருக்கு உரையாற்றி, அவர்கள் இயேசு கிறிஸ்து வழங்கிய \"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்\" (மத்தேயு நற்செய்தி 28:19) என்னும் கட்டளையைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n\nதிருத்தந்தை கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்.\n- 2013, சூலை 22, திங்கள்\n\n- திருத்தந்தை உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ரியோ டி ஜனேரோ நகரம் வந்து சேர்கிறார். குண்டு துளைக்க இயலாத ஊர்தியில் சென்று மக்களிடமிருந்து தம்மைப் பிரித்துக்கொள்ள விரும்பாத திருத்தந்தையின் வற்புறுத்தலுக்கு இசைய, அவர் பயணம் செல்ல சாதாரண ஃபீயத் ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஊர்தியில் திருத்தந்தை சென்றுகொண்டிருந்த போது ஆயிரக் கணக்கான மக்கள் அவரை நெருங்கி வாழ்த்தியதால் பாதுகாப்பு அலுவலர்கள் அவதிப்பட்டுப் போயினர். அவருடைய ஊர்தி பாதுகாப்பாகச் செல்வதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலையை ஊர்தி ஓட்டுநர் தவறவிட்டதைத் தொடர்ந்து, ரியோ நகரின் போக்குவரத்து நெரிசலில் ஊர்தி மாட்டிக்கொண்டுவிட்டது. இதனால் திருத்தந்தையின் பயணம் ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடர்ந்தது.\n- திருத்தந்தை \"ஆலித்தாலியா\" வானூர்தியிலிருந்து ரியோ டி ஜனேரோ வானூர்தி நிலையத்தில் இறங்கியதும், அவரை பிரேசில் நகரின் குடியரசுத் தலைவர் தில்மா ரூஸ்ஸ்ஃப் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். கூடியிருந்த மக்கள் குரலெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாடகர் குழு உலக இளையோர் நாள் கீதத்தைப் பாடியது. திருத்தந்தைக்கு மலர்ச் செண்டு வழங்கப்பட்டது.\n- திருத்தந்தை கையசைத்து, மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். \"பிரேசில் நாட்டின் மக்களை அறிய வேண்டும் என்றால், அவர்களுடைய இதயத்தில் இடம் பிடிக்க வேண்டும். எனவே நான், அவர்களுடைய இதயக் கதவைத் தட்டி, உட்புகுந்திட அனுமதி கேட்கின்றேன்\" என்று திருத்தந்தை கூறினார். \"நான் கொணர்வது பொன்னுமல்ல, வெள்ளியுமல்ல; விலைமதிப்பு கடந்த கருவூலமாகிய இயேசு கிறிஸ்துவையே நான் கொண்டுவருகின்றேன்\" என்றார் அவர்.\n\nபின்னர் ரியோ நகரின் மையப்பகுதி வழியாக திருத்தந்தையின் ஊர்திப் பவனி தொடர்ந்தது. வழிநெடுக பல்லாயிரக் கணக்கான மக்கள் நின்றுகொண்டு அவரை வரவேற்றனர். திருத்தந்தை புன்முறுவலோடு மக்களை வாழ்த்திக்கொண்டே சென்றார். அவர் பயணம் செய்த சிறிய ஊர்தியை நெருங்கிச் சென்று சன்னல் வழியாக ஒரு பெண்மணி தனது குழந்தையைத் திருத்தந்தையிடம் நீட்டினார். அக்குழந்தைக்கு திருத்தந்தை அன்புமுத்தம் வழங்கினார்.\n\n- ரியோ நகரத்தின் மையத்தை வந்தடைந்ததும் திருத்தந்தை கூரை திறந்த மற்றொரு ஊர்தியில் ஏறிக்கொண்டார்.\n- ஒரு மில்லியனுக்கு அதிகமான இளையோர் இந்த விழாக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.\n\n- 2013, சூலை 23, செவ்வாய்\n\n- திருத்தந்தை ஓய்வெடுக்கிறார். தனி சந்திப்புகள்; பொது நிகழ்ச்சிகளில் பங்கேறவில்லை.\n- ரியோ நகரின் புகழ்பெற்ற கோப்பாகபானா () கடற்கரையில் 400 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிவந்து திருப்பலியில் கலந்துகொள்கின்றனர். அத்திருப்பலிக்குத் தலைமை தாங்கியவர் ரியோ நகரப் பேராயர் ஓரானி யோவான் தெம்பெஸ்தா. ரியோ நகரில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து பெருநகரத் தொடருந்து செயல்படவில்லை. இதனால் கோப்பாகபானா கடற்கரைக்கு மக்கள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.\n\n- 2013, சூலை 24, புதன்\n\n- திருத்தந்தை பிரான்சிசு பிரேசில் நாட்டில் முதன்முறையாக பொதுமக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுகிறார். ரியோ நகருக்கும் சான் பவுலோ நகருக்கும் இடையே அமைந்துள்ள அப்பெரசீதா () என்னும் சிறு நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருத்தலத்தில் அவர் திருப்பலி நிறைவேற்றினார். இயேசுவின் அன்னையாகிய மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இப்பேராலயத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திருப்பலியில் கலந்துகொள்ள கூடியிருந்தனர். கோவிலில் இடம் இல்லாததால் கோவிலுக்கு வெளியே சுமார் 20 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். கடும் குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\n- திருத்தந்தை மக்களுக்கு மறையுரை ஆற்றியபோது இவ்வாறு கூறினார்: \"இன்றைய உலத்தில் மக்களை ஈர்த்து இழுக்கின்ற எத்தனையோ போலி தெய்வங்கள் உள்ளன. பணம், அதிகார வேட்கை, சிற்றின்பம் போன்ற இந்த போலி தெய்வங்களை விட்டுவிட்டு நாம் உண்மையான கடவுளை நாடிச் செல்ல வேண்டும். கடவுள் மட்டில் நம்பிக்கை கொள்வதும், பிறருக்கு அன்புகாட்டி உதவுவதும் நமது பண்புகளாக வேண்டும்.\"\n- திருப்பலிக்குத் தலைமை தாங்குவதற்கு முன் திருத்தந்தை அப்பெரசீதா திருத்தலத்தில் அமைந்துள்ள புகழ்மிக்க அன்னை மரியா திருவுருவத்தின் முன் நின்று உருக்கமாக இறைவேண்டல் செய்தார்.\n- அப்பரெசீதா என்னும் போர்த்துகீசிய சொல் \"காட்சியளித்தவர்\" என்னும் பொருள்தரும். அப்பெயர் அன்னை மரியா அமலோற்பவ அன்னையாக அங்கு காட்சியளித்தார் என்னும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிறந்ததாகும். அங்கு கட்டப்பட்ட திருத்தலக் கோவிலில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டிருக்கின்ற அன்னை மரியாவின் சிறு திருவுருவம் அப்பரெசீதா என்றே அழைக்கப்படுகிறது. சுமார் மூன்று அடி உயரம் கொண்ட அந்த திருவுருவம் சுட்ட களிமண்ணால் ஆனது. அமலோற்பவ அன்னை உருவில் உள்ளது. அதை மூன்று மீனவர்கள் ஆற்றில் கண்டெடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து பல புதுமைகள் நிகழ்ந்ததாகவும் வரலாறு. அங்கே அன்னை மரியா 1717இல் காட்சியளித்ததின் அடையாளமாக அச்சிலை விளங்குகிறது. அந்த நிகழ்வின் மூன்றாம் நூற்றாண்டு விழாவின்போது (2017) அங்கு வருகை தரப் போவதாக திருத்தந்தை பிரான்சிசு அறிவித்தார்.\n- ரியோவில் அமைந்துள்ள புனித பிரான்சிசு அசிசி மருத்துவ மனைக்குச் சென்று நோயாளிகளை சந்திக்கிறார். புனித பிரான்சிசு சபைத் துறவிகளால் நடத்தப்படுகின்ற இந்த மருத்துவமனையில் மது மற்றும் போதைப் பொருட்பயன்பாட்டுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க கட்டப்படுகின்ற புதிய பகுதியைத் திருத்தந்தை ஆசிர்வதித்து திறந்துவைத்தார். அப்போது அவர் கூறிய சில கருத்துக்கள்: \"போதைப் பொருட்கள் இன்றைய இளைஞர்களுக்கும் பிறருக்கும் பெரும் தீங்கு விளைக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழி அவற்றைச் சட்டபூர்வமாக்குவதுதான் என்று சில அரசுகள் கருதுகின்றன. இது தவறான வழி. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களுக்கு அவற்றின் தீமை பற்றி அறிவு புகட்ட வேண்டும். பண ஆசை கொண்டு போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு இளையோர்களைக் கெடுப்பவர்கள் 'மரண வியாபாரிகள்.' போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுக் கல்வி ஊட்ட வேண்டும்.\"\n- திருத்தந்தை அந்த மருத்துவ மனைக்குச் சென்றபோது, போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டு தற்போது விடுதலை பெற்றுள்ள சிலர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்தனர். அந்த அனுபவ வரலாற்றைத் திருத்தந்தை கவனத்தோடு செவிமடுத்துக் கேட்டார்.\n\n- 2013, சூலை 25, வியாழன்\n\n- காலையில் திருத்தந்தை ரியோ நகரின் ஆட்சித்தலைவரின் அலுவலகம் சென்று அவரிடமிருந்து ரியோ நகரின் திறவுகோல்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பிரேசிலில் 2014இல் நடைபெறவிருக்கின்ற உலகக் கால்பந்து போட்டி கொடிகளையும், 2016இல் பிரேசிலில் நடைபெறவிருக்கின்ற கோடை ஒலிம்பிக் விளையாட்டு கொடிகளையும் மந்திரித்தார். பின்னர், உலகத்திலேயே மிகச் சிறந்த காற்பந்து வீரர் எனப் போற்றப்படுகின்ற பிரேசில் நாட்டவரான பெலே என்னும் விளையாட்டு வீரரைச் சந்தித்துப் பேசினார்.\n- ரியோ டி ஜனேரோ நகரின் சேரிகளில் ஒன்றாகிய மங்கீனோசு சேரிக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து உரையாடுகிறார். திருச்சபை என்பது ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கின்ற ஏழைத் திருச்சபையாக மாறவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிசு, முன்னாள்களில் அர்ஜென்டீனாவின் புவேனஸ் ஐரேஸ் நகரின் ஆயராக இருந்த காலத்திலேயே அந்நகரின் சேரிப்பகுதிகளுக்குச் சென்று மக்களோடு உறவாடுவது உண்டு. திருத்தந்தை பிரான்சிசை மக்கள் \"சேரித் திருத்தந்தை\" (\"Slum Pope\") என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.\n- மழையையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து திருத்தந்தையை வாழ்த்தினர். மங்கினோசு சேரியில் உள்ள ஒரு சிற்றாலயத்திற்குச் சென்று புதுப்பீடம் மந்திரித்த பின் திருத்தந்தை பிரான்சிசு ஒரு வீட்டிற்குச் சென்றார். பிரேசில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்திப் பேசி உறவாடத் தம்மால் இயலவில்லையே என்று கூறிய திருத்தந்தை, மக்களிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்டு அருந்துவதோ சிறுது காப்பி அருந்துவதோ தமக்கு விருப்பம் என்றார். ஆனால் தமக்கு யாரும் கள்ளோ சாராயமோ கொடுக்க வேண்டாம் என்று அவர் கூறியதும் கூட்டத்திலிருந்து பலத்த சிரிப்பொலி எழுந்தது.\n- பிரேசில் நாடு அண்மைக் காலத்தில் வலுவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டு மக்களிடையே வறுமையும் அதிகரித்துள்ளது. மக்களிடையே சமத்துவம் வளர வேண்டும் என்றும், அதற்காக உழைப்பதில் செல்வர்களும் நாட்டு அதிகாரிகளும் நன்மனம் கொண்ட அனைத்துப் பெருமக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிசு கூறினார். இதுவே உலகில் சமூக நீதி மற்றும் சமத்துவ சமுதாயம் வளர வழியாகும் என்றும் அவர் கூறினார்.\n- நிகழ்ச்சி நிரலில் முன்னறிவிக்கப்படாத ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகி, திருத்தந்தை தமது சொந்த நாடாகிய அர்ஜென்டீனாவிலிருந்து ரியோவுக்கு வந்துள்ள ஆயிரக் கணக்கான இளையோரை சந்திக்கிறார். அச்சந்திப்பு ரியோ நகரின் புனித செபஸ்தியான் பெருங்கோவிலில் நடைபெற்றது. அப்போதும் மக்களை வாழ்த்திய திருத்தந்தை \"திருச்சபை மக்கள் வாழ்கின்ற தெருக்களில் சென்று அவர்களை சந்திக்க வேண்டும்\" என்றார். மேலும் இளைஞர்கள் தங்கள் மறைமாவட்டங்களில் மக்களின் உள்ளங்களை உலுக்குகின்ற விதத்தில் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\n- திருத்தந்தை இளைஞர்களுக்கு ஆற்றிய உரையில் கீழ்வருமாறு கூறினார்: \"நீங்கள் கிறித்துவுக்குச் சான்றுபகர்கின்ற வாழ்க்கை நடத்த வேண்டும். குருமையத் திருச்சபையை வளர்க்காமல், மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும். உலகப் போக்கில் போகாமலும், தன்னலம் வளர்க்காமலும் நீங்கள் வாழ வேண்டும். நமக்குள்ளே, நமது பங்குகளுக்குள்ளே, பள்ளிகளுக்குள்ளே, அமைபுகளுக்குள்ளே அடைபட்டுக் கிடத்தல் ஆகாது. நீங்கள் வெளியேறிச் சென்று இயேசு கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.\"\n- திருத்தந்தையின் பிரேசில் பயணம் தொடங்கியதிலிருந்தே அங்கு பலத்த மழையும் குளிரும் நிலவியன. இதனால், திருத்தந்தை மக்களை வரவேற்றுப் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் சேறும் சகதியும் உண்டான காரணத்தால் அக்கூட்டம் ரியோவின் புகழ்பெற்ற காப்போகபானா கடற்கரைக்கு மாற்றப்பட்டது.\n\n- 2013, சூலை 26, வெள்ளி\n\n- நான்கு நாள் விடா மழைக்குப் பின் கதிரவனின் ஒளி ரியோ நகரில் பிரகாசமாக ஒளிர்ந்தது. திருத்தந்தை பிரான்சிசு காலையில் தம் உடன் இயேசு சபையினரோரு திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் ரியோ நகரின் ஒரு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த ஒப்புரவுக் கூண்டுகளில் ஒன்றில் சென்று ஐந்து இளையோருக்குப் பாவமன்னிப்பு அளிக்கும் திருவருட்சாதனம் நிகழ்த்தினார். இந்த இளையோர் சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் இருவர் பிரேசில் நாட்டவர், ஒருவர் இத்தாலி நாட்டவர், மற்றொருவர் வெனேசுவேலா நாட்டவர்.\n- நண்பகல் மூவேளை மன்றாட்டின்போது திருத்தந்தை பிரான்சிசு ரியோ நகரில் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட இளையோரோடு சேர்ந்து இறைவேண்டல் நிகழ்த்தினார். பின்னர் நண்பல் உணவு வேளையில் அவர் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா, அமெரிக்காக்கள் ஆகிய உலகின் ஒவ்வொரு கண்டங்களிலிருந்தும் இரு இளைஞர்கள், வரவேற்கும் நாடாகிய பிரேசிலிலிருந்து இரு இளையோர் என்று பன்னிரு இளையோரோடு உணவு உட்கொண்டார். அவர்களுள் ஓசியானியாவிலிருந்து வந்த தாமசு பிலிப்பு என்பவர் இந்திய நாட்டவர், ஒருவர் இலங்கை நாட்டவர்.\n- மாலையில் காப்போகபானா கடற்கரையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சிக்குத் திருத்தந்தை பிரான்சிசு தலைமை தாங்கினார். 280 இளையோர் சிலுவைப் பாதையின் வெவ்வேறு நிலைகளை நடித்துக் காட்டினர். அப்போது பாடல்கள் பாடப்பட்டன, இறைவேண்டல் நிகழ்த்தப்பட்டது. திருத்தந்தை பிரான்சிசு, உலகின் பல இடங்களில் சமய நம்பிக்கைக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் துன்புறுத்தப்படுவோருக்காக இறைவேண்டல் நிகழ்த்தியதோடு, இயேசுவின் துன்பங்களில் அவர்கள் பங்கேற்பதையும் குறிப்பிட்டார். அரசியல் ஆட்சியாளர்களிடையே நிலவும் ஊழலும் தன்னலப் போக்கும் மக்களுக்கு இன்னல் விளைவிக்கின்றன என்றும், இளையோர் பிறர்பணி நோக்கோடு வாழவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n\n- 2013, சூலை 27, சனி\n\n- காலையில் திருத்தந்தை பிரான்சிசு ரியோ நகரின் புனித செபஸ்தியான் பெருங்கோவிலில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குருமாணவர் ஆகியோரோடு சேர்ந்து திருப்பலி நிகழ்த்துகிறார். அப்போது ஆற்றிய மறையுரையில், \"உலகத்தில் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவின் நற்செய்தியைக் கேட்க ஆவலாய் இருக்கும்போது நாம் மட்டும் நமது பங்குகளிலும் குழுக்கள் நடுவிலும் அடைந்துகிடத்தல் ஆகாது. மக்களை வரவேற்க நமது வீட்டுக் கதவுகளைத் திறந்தால் மட்டும் போதாது. கதவின் வழியாக வெளியே சென்று மக்களைத் தேடிச் சென்று சந்திக்க வேண்டும். கோவிலுக்கு வராதவர்களையும் தொலையில் இருப்போரையும் நாமே தேடிச் செல்ல வேண்டும். தெருமூலைகளிலும் ஓரங்களிலும் சென்று அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து உறவாட வேண்டும்\" என்றார்.\n- பிரேசில் நாட்டுத் தலைவர்கள், கல்வித் துறை, வணிகத்துறை, கலாச்சாரத்துறை ஆகிவற்றில் இடம் வகிப்போர் போன்றோரை ரியோவில் சந்தித்து உரையாற்றினார். அந்த உரையின்போது திருத்தந்தை, பிரேசில் நாட்டின் கலாச்சாரப் பன்மை நிலையைச் சுட்டிக்காட்டினார். நாட்டுத் தலைவர்களும் அறிவுத்துறையினரும் முழு மனித மேம்பாட்டுக் கொள்கையை (\"integral humannism\") கடைப்பிடித்து மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். சமூகத்தின் எல்லா நிலையினரோடும், குறிப்பாக சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோரோரு உரையாடல் நிகழ்த்தி அவர்களது முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும் என்று கூறினார்.\n- மாலையில் இளையோரின் திருவிழிப்பு இறைவேண்டல் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். நற்கருணைப் பவனி சிறப்பு நிகழ்ச்சி. பாடல்கள், இறைவேண்டல், இசை நிகழ்ச்சிகள். திருத்தந்தை ஆற்றிய உரையில் அசிசி நகர் புனித பிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார். சிலுவையில் தொங்கிய இயேசு, பிரான்சிசை நோக்கி, \"என் இல்லத்தைக் கட்டி எழுப்பு\" என்று கூறிய சொற்கள் இன்றைய இளையோர் திருச்சபை என்னும் கடவுளின் இல்லத்தைக் கட்டி எழுப்ப இயேசுவே அளிக்கின்ற கட்டளை என்று அவர் கூறினார். \"2014ஆம் ஆண்டு பிரேசிலில் உலகக் காற்பந்துக் கோப்பைக்கான விளையாட்டுகள் நடக்கவிருக்கின்றன. அந்நிகழ்ச்சி விளையாட்டு வெறி கொண்ட பிரேசில் நாட்டு மக்களுக்குத் தருகின்ற மகிழ்ச்சியை விட அதிக நிறைவை நமக்குத் தருபவர் இயேசு கிறித்து\" என்று அவர் கூறியதும் மக்கள் ஒலியெழுப்பி ஆரவாரித்தனர்.\n- 2013, சூலை 28, ஞாயிறு\n\n- உலக இளையோர் நாளின் நிறைவாக, திருத்தந்தை ரியோ நகரில் உலக இளையோர் நாள் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில், திருத்தந்தை இந்த உலக இளையோர் நாள் விருதுவாக்காகிய, \"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்\" (மத்தேயு 28:19) என்னும் இயேசுவின் கட்டளை பற்றி விளக்கி உரைத்தார். இன்றைய இளையோர் பிற இளையோருக்கு வழிகாட்டிகளாக மாற வேண்டும். இறுதியாக, மூன்று சொற்கள் இளையோரின் உள்ளத்தில் ஆழப்பதிய வேண்டும்: அவை, \"போங்கள்\", \"அஞ்சாதீர்\", \"பணிபுரியுங்கள்\" என்பவை ஆகும் என்று கூறி திருத்தந்தை உலக இளையோர் நாளை நிறைவுக்குக் கொணர்ந்தார்.\n- திருப்பலிக்குப் பிறகு திருத்தந்தை பிரான்சிசு இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைச் செயற்குழுவினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது, ஆயர்கள் வெறுமனே நிர்வாகிகளாக இல்லாமல் மக்களை வழிநடத்துகின்ற வழிகாட்டிகளாக மாறவேண்டும் என்றார். ஆட்டு மந்தைக்கு முன்னும், உடனும், பின்னும் நடக்கின்ற ஆயனைப் போல அவர்கள் மக்களுக்கு வழிகாட்டியும், அவர்களோடு சேர்ந்து வழிநடந்தும், அவர்களது பயணத்தில் அவர்களைத் தாங்கிப்பிடித்தும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.\n\n- பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின் வத்திக்கான் நகருக்குத் திரும்புகிறார். ரியோ நகரின் விமான நிலையத்தில் பிரேசில் நாட்டுத் துணைக் குடியரசுத் தலைவரும் பிறரும் திருத்தந்தையை வழியனுப்பிவைத்தனர்.\n\n2016 உலக இளையோர் நாள்.\nநிறைவுத் திருப்பலியின்போது திருத்தந்தை பிரான்சிசு அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டம் 2016இல் போலந்தின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்று அறிவித்தார். 1978இல் பதவியேற்ற திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கிராக்கோவ் நகரின் பேராயராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34512"}, {"id": [431, 3], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார். இவர் ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றவர்களில் முதலாம் இந்தியர் ஆவார்.\n\nஇந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்.\nரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஒலிம்பிக் விளையாட்டு வீரர் அபினவ் பிந்த்ரா இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்..\n\nவெளி இணைப்புக்கள்.\nஅபினவ் பிந்த்ராவின் வணிக நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13992"}, {"id": [431, 4], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "இந்த விமானம் ஜூன் 1, 2009 அன்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த அனைவரும் (216 பதினாறு பயணிகள், 12 விமான ஊழியர்கள்) பலியானார்கள். ஏர்பஸ் ஏ330 ரகமான இந்த விமானம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரிலிருந்து பிரான்சு நாட்டு தலைநகர் பாரிஸ் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22321"}, {"id": [431, 5], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "21 ஏப்ரல், 1960 இலிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.\n\nஇங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13323"}, {"id": [431, 6], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\nஅலுவல்முறை.\n- Page of the City Hall of Belo Horizonte\n- Page of the Government of the State of Minas Gerais\n\nகல்வி.\n- PUC-MG - the Pontifical Catholic University of Minas Gerais\n- UNI-BH - the University of Belo Horizonte\n- UFMG - [[Universidade Federal de Minas Gerais|Federal University of Minas Gerais]]\n- CEFET-MG - [[Centro Federal de Educação Tecnológica de Minas Gerais|Federal Center of Technologic Education of Minas Gerais]]\n- Escola Americana de Belo Horizonte - (American School of Belo Horizonte)\n- Escola Internacional Fundação Torino (School of Torino International Foundation)\n\nஒளிப்படங்கள்.\n- Images of Belo Horizonte\n\nகட்டிடங்கள்.\n- ARQBH\n\nசுற்றுலா.\n- Information about Belo Horizonte\n- Travel Information\n- BeloHorizonte.com - City Portal with services and business links\n- Maplink - Belo Horizonte Street Guide and Maps\n- Belo Horizonte Yellow Pages\n- Culture in Belo Horizonte\n- in Brazil\n- Cup Travel\n- Travel\n\nஉணவு உறுதியளிப்பு.\n- Video about Belo Horizonte's receipt of the World Future Policy award\n- Presentations and papers on Belo Horizonte by Brazilian Canadian economist Cecilia Rocha, Toronto Food Policy Council coordinator [[Wayne Roberts]], and former city food security administrator Adriana Aranha at [[Ryerson University]]'s Centre for Studies in Food Security\n- \"The City that Ended Hunger\", Frances Moore Lappé's essay on Belo Horizonte's programs in Yes! Magazine\n\nபண்பாடு.\n- Comida di Buteco Festival of bar appetizers.\n\n[[பகுப்பு:பிரேசிலின் நகரங்கள்]]\n[[பகுப்பு:உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்]]\n\n", "document_id": "ta_ta_52743"}, {"id": [431, 7], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "படத்தில் சிறுவயது பீலேயாக \"லியோனார்டோ லிமா கார்வால்ஹோ\" நடிக்க, 17 வயது பீலேயாக \"கெவின் டி பவுலா\" நடித்துள்ளார். பீலேவின் தந்தையாக பிரேசிலின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான \"சீ ஜார்ஜ்\" நடித்துள்ளார். மேலும் ரோட்ரிகோ சாண்டோரோ, டியோகோ பொன்னேடா, கோல்ம் மினி ஆகியோரும் நடித்துள்ள படத்தில் பீலே ஒரு சிறப்புத் தோற்றத்தில் தோன்றியுள்ளார். இந்தப் படம் பீலேவுக்கும் அவரது தந்தைக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டுள்ளது.\n\n2013 செப்டம்பரில் படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது ரியோ டி ஜெனிரோவில் எடுக்கப்பட்டு, படப்பிடிப்பானது 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, திரைப்பட விமர்சகர்கள், கதையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்தனர்.\n\nதயாரிப்பு.\n2013 செப்டம்பர் 30 அன்று படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது ரியோ டி ஜெனிரோவில் தொடங்கியது. படமானது 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டி நடக்கும் காலப்பகுதியில் வெளியிடப்பட மாட்டாது என்று 2014 பெப்ரவரி 9 அன்று அறிவிக்கப்பட்டது, ஏனெனில் படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகள் மற்றும் மறு படப்பிடிப்பு போன்ற வேலைகள் இருந்ததே காரணம்.\nகதைச்சுருக்கம்.\n1950இல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், உருகுவேயிடம் பிரேசில் தோல்வியடைந்தது. அந்த தோல்வியால் ஒட்டுமொத்த பிரேசிலும் சோகத்தில் மூழ்கியது. பீலேவின் தந்தை வானோலியில் பிரேசில் தோற்றதைக் கேட்டுக் கண்ணீரோடு புலம்புவார். அப்போது சிறுவனான பீலே, தான் வளர்ந்து அந்தக் கோப்பையை நாட்டுக்காக வெல்வேன் என்று அவரிடம் சத்தியம் செய்வார். அந்தச் சத்தியத்தை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பதுதான் படத்தின் கதை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_124014"}, {"id": [431, 8], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "இடங்கள்.\n- இரியோ டி செனீரோ\n\nபோக்குவரத்து.\n- RIO (ரியோ), இரியோ டி செனீரோ பன்னாட்டு வான் போக்குவரத்து சங்க வானூர்தி நிலையக் குறியீடு\n\nதிரைப்படம்.\n- ரியோ (2011 திரைப்படங்கள்)\n- ரியோ 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_87706"}, {"id": [431, 9], "question": "ரியோ டி ஜனேரோ நகரில் உள்ள <Query> (படம்) உலகில் நான்காவது பெரிய இயேசுவின் சிலையாகும்.", "document": "இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. எசுப்பானிய மொழி நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, ஐக்கிய நாடுகள் அவை, \"மெர்கோசுர்\" எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் 15 நாடுகள் குழு (ஜி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.\n\nஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேச வல்லரசும், இடைத்தர வல்லரசுமான ஆர்கெந்தீனா, இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம். மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது. இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், மிகக்கூடிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர வளரும் பொருளாதாரம் என வகைப்படுத்துகின்றனர்.\n\nசொற்பிறப்பு.\n\"ஆர்கெந்தீனா\" என்னும் சொல், \"வெள்ளி\" என்னும் பொருள் தரும் \"ஆர்கென்டும்\" \"(argentum)\" என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. லா பிளாட்டா வடிநிலம் எனப்படும் இப்பகுதியில் வெள்ளிக்கான மூலங்கள் எதுவும் கிடையா. ஆனால், இங்கே வெள்ளி மலை உள்ளது என்னும் வதந்தியை நம்பியே முதன் முதலில் எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவ்வதந்தியே இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இச் சொல்லின் முதற் பயன்பாடு, மார்ட்டின் டெல் பார்க்கோ சென்டெனேரா (Martín del Barco Centenera) என்பவர் 1602 ஆம் ஆண்டில் எழுதிய கவிதை ஒன்றில் காணப்படுகின்றது. இப்பகுதிக்கு ஆர்கெந்தீனா என்னும் பெயர் 18 ஆம் நூற்றாண்டில் பரவலாக வழங்கப்பட்டது ஆயினும், முறைப்படி இது ரியோ டி லா பிளாட்டா வைசுராயகம் என்றும் விடுதலைக்குப் பின்னர் ரியோ டி லா பிளாட்டா ஒன்றிய மாகாணங்கள் என்றும் அழைக்கப்பட்டது.\n\nஇச்சொல்லின் முறைப்படியான பயன்பாடு 1826 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தில் காணப்படுகின்றது. இதில், \"ஆர்கெந்தீன் குடியரசு\", \"ஆர்கெந்தீன் நாடு\" என்னும் தொடர்கள் பயன்பட்டுள்ளன. இவ்வரசியல் சட்டம் அகற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இப்பகுதி, \"ஆர்கெந்தீன் கூட்டமைப்பு\" என வழங்கியது. இது பின்னர் 1859ல் \"ஆர்கெந்தீன் நாடு\" எனவும், 1860ல் தற்போதைய அமைப்பு உருவான பின்னர் \"ஆர்கெந்தீன் குடியரசு\" எனவும் மாற்றப்பட்டது.\n\nஅரசியல் பிரிவுகள்.\nஆர்கெந்தீனா 22 மாகாணங்களையும், ஒரு தன்னாட்சி கொண்ட நகரத்தையும் உள்ளடக்குகிறது. மாகாணங்களின் நிர்வாகப் பிரிவுகள் திணைக்களங்களும் (Departments), முனிசிபாலிட்டிகளும் ஆகும். புவேனசு அயர்சு மாகாணம் மட்டும் \"பார்ட்டிடோசு\" என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சிப் பகுதியான புவேனசு அயர்சு நகரத்தைக் கம்யூன்களாகப் பிரித்துள்ளனர். தனித் தனியான அரசியல் சட்டங்களைக் கொண்ட மாகாணங்கள் கூட்டாட்சி முறையில் இணைக்கப்பட்டுள்ளன. நடுவண் அரசுக்கெனக் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர ஏனைய எல்லா அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\n\nஆர்கெந்தீனாவின் விடுதலைப் போரின்போது முக்கியமான நகரங்களும், அவற்றைச் சூழவுள்ள நாட்டுப்புறங்களும் மாகாணங்கள் ஆயின. பின்னர் இடம்பெற்ற அராசகம் இதனை முழுமையாக்கி 13 மாகாணங்களை உருவாக்கியது. 1834 ஆம் ஆண்டில், குகூய் மாகாணம், சால்ட்டா மாகாணத்தில் இருந்து பிரிந்தபோது மாகாணங்களின் தொகை 14 ஆகியது. பத்தாண்டுக்காலம் பிரிந்திருந்த புவேனசு அயர்சு 1860ல் ஆர்கெந்தீனாவின் 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. 1880ல் புவேனசு அயர்சு கூட்டாட்சிப் பகுதியானது.\n\n1862ல், ஆர்கெந்தீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனவும், ஆனால், மாகாணங்களுக்கு வெளியே இருப்பனவுமான பகுதிகள் தேசியப் பகுதிகள் என அழைக்கப்படும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது, 1884 ஆம் ஆண்டில், மிசியோன்சு, பார்மோசா, சாக்கோ, லா பம்பா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு, தியேரா டெல் புவேகோ என்னும் புதிய ஆளுனரகங்கள் நிறுவப்பட்டன. எல்லைத் தகராறு தொடர்பில் 1900 ஆவது ஆண்டில் சிலியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர், லாசு ஆன்டெசு என்னும் புதிய தேசிய ஆட்சிப்பகுதி உருவாக்கப்பட்டது. இதன் பகுதிகள் 1943ல், குகூய், சால்ட்டா, கட்டமார்க்கா ஆகிய மாகாணங்களுக்குள் சேர்க்கப்பட்டன. 1951 ஆம் ஆண்டில், லா பம்பாவும், சாக்கோவும் மாகாணங்கள் ஆயின. 1953ல் மிசியோன்சும், 1955ல், பார்மோசா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு என்பனவும் மாகாணங்களாகத் தரம் உயர்ந்தன. கடைசித் தேசியப் பகுதியான தியேரா டெல் புவேகோ 1990ல் மாகாணம் ஆகியது.\n\nபுவியியல்.\nஆர்கெந்தீனா தென்னமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அன்டெசு மலைத்தொடர் இதன் மேற்கிலும், தென் அத்திலாந்திக் பெருங்கடல் இதன் கிழக்கிலும், தெற்கிலும் அமைந்துள்ளன. ஆர்கெந்தீனா உரிமை கோருகின்ற ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் நீங்கலாக அதன் பரப்பளவு 2,780,400 சதுர கிலோமீட்டர்கள் (1,073,500 சதுர மைல்). இதில், 43,710 சதுர கிலோமீட்டர் (16,880 சதுர மைல்) அல்லது 1.57% நீர்ப் பகுதி ஆகும். ஆர்கெந்தீனாவில் ஆறு முக்கிய பிரதேசங்கள் உள்ளன. இவற்றுள் வளம் கொண்ட தாழ்நிலப் பகுதியான பம்பாசு நடுப் பகுதியிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது. மெசொப்பொத்தேமியா என்னும் பகுதியும் ஒரு தாழ்நிலப் பகுதி. பரானா, [[உருகுவே ஆறு|உருகுவே ஆகிய ஆறுகளினால் சூழப்பட்டுள்ளது. [[கிரான் சாக்கோ]] என்னும் பகுதி மெசொப்பொத்தேமியாவுக்கும், ஆன்டெசுக்கும் இடையில் உள்ளது. [[கூயோ]] என்னும் பிரதேசம் ஆன்டெசுக்குக் கிழக்கிலும், [[ஆர்கெந்தீன வடமேற்கு]] என்னும் பகுதி அதற்கு வடக்கிலும் காணப்படுகின்றன. [[பட்டகோனியா]] பிரதேசம் ஒரு பெரிய சமவெளி. இது தெற்குப் பகுதியில் உள்ளது.\n\nகடல் மட்டத்துக்கு மேல் மிக உயரமான இடம் மென்டோசா மாகாணத்தில் உள்ள செர்ரோ அக்கொன்காகுவா (Cerro Aconcagua) ஆகும். 6,959 மீட்டர் (22,831 அடி) உயரத்தில் உள்ள இவ்விடமே தென்னரைக் கோளம், மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளிலும் மிகவும் உயர்ந்த பகுதியாக உள்ளது. மிகவும் தாழ்வான பகுதி, சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள [[லகுனா டெல் கார்பொன்]] ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் (344 அடி) கீழே அமைந்துள்ளது. தென்னமெரிக்காவின் மிகத் தாழ்வான இடமும் இதுவே. கிழக்கு அந்தலை மிசியோனெசில் உள்ள பர்னார்டோ டி இரிகோயெனுக்கு வடகிழக்கிலும், மேற்கு அந்தலை சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள பெரிட்டோ மொரேனோ தேசியப் பூங்காவிலும் உள்ளன. வடக்கு அந்தலை, குகூய் மாகாணத்தில் கிரான்டே டெ சான் யுவான் ஆறும், மொகினேத்தே ஆறும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தெற்கு அந்தலை, தியேரா டெல் புவெய்கோ மாகாணத்தில் உள்ள சான் பியோ முனை ஆகும்.\n\nஆர்கெந்தீனாவின் மிகப் பெரிய ஆறு [[பரானா ஆறு|பரானா]]. பில்க்கோமாயோ, [[பராகுவே ஆறு|பராகுவே]], பெர்மேகோ, கொலராடோ, ரியோ நேக்ரோ, சலாடோ, [[உருகுவே ஆறு|உருகுவே]] என்பன பிற முக்கியமான ஆறுகள். பரானா, உருகுவே ஆகிய ஆறுகள் இணைந்து ரியோ டி லா பிளாட்டா [[கழிமுகம்|கழிமுகத்தை]] உருவாக்குகின்றன.\n\n4,725 கிலோமீட்டர் (2,936 மைல்) நீளமான அத்திலாந்திக் கடற்கரை, மணல் குன்றுகள் தொடக்கம் மலை முகடுகள் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. கண்டத்திட்டு பெரும்பாலும் அகலமானது.அத்திலாந்திக்கின் இந்த ஆழம் குறைந்த பகுதியை ஆர்கெந்தீனக் கடல் என்கின்றனர். கரைப் பகுதியைப் பாதிக்கும் மிக முக்கியமான பெருங்கடல் நீரோட்டங்கள் இரண்டு. ஒன்று சூடான பிரேசில் நீரோட்டம், மற்றது குளிரான போக்லாந்து நீரோட்டம்.\n\nகுறிப்புகள்.\n[[பகுப்பு:அர்ஜென்டினா| ]]\n[[பகுப்பு:தென் அமெரிக்க நாடுகள்]]\n[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]]\n\n", "document_id": "ta_ta_1535"}]
[{"id": [432, 0], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "வரலாறு.\n- முதலில் இந்தியா ருசியாவின் பி.எம்.21 ஏவுகணை செலுத்திகளையே பயன்படுத்தியது.\n- 1981ல் பாதுகாப்பமைச்சகம் தொலைதூர ஏவுகணை செலுத்திகளை உருவாக்கும் பொறுப்பினை எடுத்துக்கொண்டது.\n- 1986ல் பூனே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ரூ.26.47 கோடியில் இத்திட்டத்தினை தொடங்கி 1992ல் முடிக்கப்பட்டது.\n\nசெயல்முறை சிறப்புகள்.\n- பினாகாவின் ஒரு மின்கலத்தில் 72 ஏவுகணைகளை (6 வண்டிகள் * 12 ஏவுகணை) வைக்கலாம்.\n- 72 ஏவுகணைகளை 44 நொடிகளில் ஏவலாம்.\n- மின்கலத்திலிருந்து வண்டிகளை 1 ச.கி.மீ. அளவு வரை எங்கு வேண்டுமானாலும் செயல்படுத்தலாம்.\n- ஓரே நேரத்தில் பல திசைகளில் ஏவுகணைகளை செலுத்தலாம்.\n- கீழ்கண்ட 4 முறைகளில் செயல்படுத்தலாம். (flexible modes of operation)\n1. தானியங்கி\n2. பகுதிதானியங்கி\n3. தொலைதூரத்தில் இருந்து இயக்கலாம்.\n4. மனிதமுயற்சி\n\nசிறப்பியல்புகள்.\n- இரவிலும் தொலைநோக்க மற்றும் செயல்பட உதவும் கருவி.\n- எதிரிகளின் படைத்தளம், பீரங்கிகள், கவச வாகனங்கள், ஏவுதளங்கள், கதிரலை கண்காணிப்பு கூடங்கள், கண்ணிவெடி தளங்கள் போன்றவற்றை தகர்க்க வல்லது.\n- மேம்படுத்தப்பட்ட செயல்வேகம்.\n- கவச வாகனம்.\n- நுண்செயலிகளால் செயல்பட வல்லது.\n\nவெளி இணைப்புகள்.\n- Pinaka MRLS Indian Military.org\n- Pinaka - Bharat Rakshak Updated: April 2, 2006\n- Pinaka MBRL (PDF), DRDO Technology Focus, December 2006 .\n- Pinaka: First private product ready to fire\n- Tata, L&T bag orders for Pinaka rocket launcher\n- Gallery of Pinaka prototypes and technical details at Acig.org\n- BEML bags big defence vehicle deal\n- Rediff news article on Pinaka test\n- Dated article on the Pinaka\n- Tata Power SED Weapon Systems\n\nகாணொளி.\n- http://www.youtube.com/watch?v=3w84xRGagSw\n- http://www.youtube.com/watch?v=BPtd8q8DPTg\n\n\n\n\n", "document_id": "ta_ta_33587"}, {"id": [432, 1], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "இதன் பெயர் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ஏவுகணை உலகின் அதி வேகமாகச் செல்லக்கூடிய‌ ஏவுகணை ஆகும். இது மக் 2.5-2.8 வரை செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது.\n\nபிரமோஸ் பிளாக்-2 ஏவுகணை.\nஇந்திய ராணுவம் பிரமோஸ்-2 ரக ஏவுகணை சோதனையை நடத்தியது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் உள்ள நகரும் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை 25 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும், சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு தயாரித்துள்ள பிரமோஸ் ஏவுகணை சோதனை இதற்கு முன்பு கடைசியாக கடந்த மார்ச் மாதம் பொக்ரானில் நடத்தப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அஸ்திரா ஏவுகணை\n- அக்னி ஏவுகணை\n\nமேற்கோள்கள்.\nhttp://www.hinduonnet.com/2005/04/16/stories/2005041602941400.htm\nவெளியிணைப்புகள்.\n- பிரமோஸ் இணையத் தளம்\n- The Brahmastra\n- The IT in India’s cruise missile\n- BrahMos specification – At India Defence\n- BrahMos production status\n- Features and advantages of the BrahMos supersonic missile. INFOgraphics\n- Indian Army To Get World's First Supersonic Cruise Missiles (SpaceDaily:SpaceWar) Jul 26, 2006\n- Effect of BrahMos hit on a Petya class frigate\n- Supersonic cruise missile BrahMos inducted into Indian defense forces - Govt. of India press release - 29 Nov 2006\n- First test of BrahMos land-attack variant from the sea\n- நக்கீரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56812"}, {"id": [432, 2], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "பூக் ஏவுகணை இடம் பெயரக்கூடிய, கதிரலைக் கும்பா வழிகாட்டு நில வான் ஏவுகணை அமைப்பாகும். இதில் நான்கு அங்கங்கள் உள்ளன: தேடிக் கண்டுபிடிக்கும் மற்றும் குறிவைக்கும் கதிரலைக் கும்பாக்கள், கட்டளைக் கூறு, ஏவுகணை செலுத்திகள், ஏற்பாட்டியல் கூறுகள். இவை நான்கும் சுழல்நெறிப் பட்டைகள் அமைக்கப்பெற்றுள்ள வண்டியொன்றில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இதனை மற்ற படைத்துறையினருடன் இடம் மாற்றி எடுத்துச் செல்லவியலும். இதன் அமைவிடம் மாறக்கூடியதால் இதனைக் கண்டுபிடித்து அழிப்பது எதிரிகளுக்கு கடினமாக இருக்கும். \n\n- தேடிக் கண்டுபிடிக்கும் கதிரலைக் கும்பா அங்கம் (பல்வேறு வேறுபாடுகளில் இதன் திறன் மாறுபடும்) தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கை அடையாளம் காணவும், பின்தொடரவும் குறி வைக்கவும் உதவுகிறது.\n- கட்டளைக் கூறு \"நட்பான\" படை வானூர்திகளை எதிரிகளுடையதிலிருந்து (நட்பா எதிரியா அடையாளம்) பிரித்தறியவும், பன்மடி இலக்குகளில் முன்னுரிமை தரவும் கதிரலைக் கும்பா தரும் தரவுகளை ஏவுகணை செலுத்திகளுக்கு வழங்கவும் உதவுகிறது.\n- ஏவுகணை செலுத்திக் கூறு பல்வகை ஏவுகணைகளை தாங்கிச் செல்லவும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை குறி வைக்கவும் பயன்படுகிறது.\n- ஏற்பாட்டியல் கூறு கூடுதல் (மீள்சுமையேற்று) ஏவுகணைகளையும் மற்ற வழங்கல்களையும் அமைப்பிற்கும் இயக்குபவர்களுக்கும் தேவையான உதிரி பாகங்களையும் கொண்டுள்ளது.\n\nபொதுவாக, இவ்வமைப்பு வாய்ப்புள்ள இலக்குகளை அடையாளம் கண்டு (ரேடார்), குறிப்பிட்ட இலக்கை தெரிந்தெடுத்து (கட்டளை), ஏவுகணையை இலக்கை நோக்கி செலுத்துவதோடு (ஏவுகணை செலுத்தி), அமைப்பை மீள்சுமையேற்றுகிறது (ஏற்பாட்டியல்). ஏவுகணைகளுக்கு துவக்கத்தில் இலக்கை நோக்கி ரேடார் பிணைப்புத் தேவைப்படுகிறது; பின்னர் ஏவுகணையிலுள்ள ரேடார் துல்லியமான வழித் திருத்தங்களை மேற்கொள்கிறது. ஏவுகணையிலுள்ள அண்மிய மின்உருகி எப்போது வெடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இதனால் விரிந்து பரவும் ஏவுகணைப் பகுதிகள் இலக்கை தடுத்து அழிக்கிறது. ஏவுகணையும் இலக்கும் (2000 மை/மணி/3200 கிமீ/மணி அல்லது 3000 அடி/வி, 910 மீ/விநாடிக்கும் மேலான) வேகத்தில் சந்திக்கும் போது அண்மிய மின்உருகி \"அழிப்பு வாய்ப்பை\" கூட்டுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Main defense product range of Almaz-Antey\n- SA-17 Grizzly 9A317E BUK-M2 air defense missile system\n- ROSOBORONEXPORT TO STRENGTHEN TIES WITH PROSPECTIVE PARTNERS IN SOUTH-EAST ASIA\n\n\n\n\n", "document_id": "ta_ta_60452"}, {"id": [432, 3], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "வடிவமைப்பு .\nபின்னடைப்பு ஆனது, படிப்படியாக அதிகரிக்கும் ஆரையம்முள்ள, பல \"படிகளை\" உடைய, திருகாணி வடிவத்தில் இருக்கும். ஒவ்வொரு படியும், ஒரேயளவிலான வட்டக் கோணப்பகுதியாக இருக்கும்.\n\nஇதை மூடிச் சுற்றும்போது ஒவ்வொரு படியும், அதற்கு இணையாக துப்பாக்கிக் குழலாசனத்தில் வெட்டப்படிருக்கும் மரையுடன் பொறுந்திக் கொள்ளும். பின்னடைப்பிலுள்ள மரைகளால் ஆக்கிரமிக்கப்படும், குழலாசன பரப்பை தரும் சூத்திரம் பின்வருமாறு:\n\nபுற இணைப்புகள் .\n- வெலின் குழலாசன இயங்குமுறையை காட்டும் யூடியூப் காணொளி (ஆங்கிலத்தில்)\n- இராச்சிய நியுசிலாந்து பீரங்கிப்படை கழகம், குழலாசன இயங்குமுறைகள் (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_105712"}, {"id": [432, 4], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "வயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.\n\nபாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.\n\nமூலிகைகளை உபயோகிக்கும் முறைகள்.\nஇந்த மூலிகைகளை நேரடியாக உபயோகிக்கும் முன்பாக, சில விபரங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். \n\nசித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் 'எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி'களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்க்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும். \n\nபல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர்த் தன்மைகளை நீக்க வேண்டும், அப்போது தான் அந்த நற்பயன்களை தேவையான அளவில் நேரடியாக பெற முடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர்த் தன்மைகளை (மருத்துவக் கூற்றுப்படி - நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊறவைத்து உலர்த்த வேண்டும்.\n\nமூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் படி நடப்பதே சிறந்தது.\n\nமருத்துவத் தாவரங்கள்.\n- இங்கு தமிழக மூலிகைகளின் வகைப்பாட்டியல் பெயர் பட்டியலைக் காணலாம்.\n- மூலிகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_788"}, {"id": [432, 5], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "உருவாக்கம் மற்றும் வளர்ச்சி.\nஆகாஷ் ஏவுகணையின் முதல் சோதனை 1990 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நடந்த சோதனையில் இரண்டு ஆகாஷ் ஏவுகணைகள் வேகமாக நகரக்கூடிய ஒரு இலக்கை ஒருமித்துத் தாக்கின. ஆகாஷ் ஏவுகணையின் உருவாக்கத்திற்காக மொத்தமாக 1000 கோடி செலவிடப்பட்டது. இது மற்ற நாடுகளில் ஏவுகணை உருவாக்க ஆகும் செலவைவிட 8 முதல் 10 மடங்கு வரை குறைவாகும். ஆகாஷ் ஏவுகணையானது இலாவகம், ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்குதல், முற்றிலும் தானியங்கி செயல்பாடு என்று பல சிறப்புகளைக் கொண்டதாகும். சூன் 11, 2010 நிலவரப்படி ஆகாஷ் எம்கே II என்ற பதிப்பின் உருவாக்கம் தொடங்கப்பட்டு விட்டது. அடுத்த 24 மாதங்களில் இதன் உருவாக்கப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷ் எம்கே II முந்தைய ஏவுகணைகளை விட கூடுதல் எல்லை மற்றும் துல்லியம் கொண்டதாக இருக்கும்.\n\nவிவரம்.\nஆகாஷ் ஏவுகணை நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய நில வான் ஏவுகணை வகையை சார்ந்தது. 30 கி.மீ. வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கவல்லது ஆகாஷ் ஏவுகணை. அது எடை 720 கிலோ எடையும், 35 செ.மீ. விட்டமும், 5.78 மீட்டர் நீளமும் கொண்டதாகும். அதிகபட்சமாக 18 கி.மீ. உயரம் வரை பாயும் திறன் கொண்டது.\n\nநிலவரம்.\nஒரு ஆகாஷ் ஏவுகணையின் விலை 2 கோடிக்கும் குறைவு. இதன் விலை, இதைப் போன்ற ஏவுகணையை மேற்கு நாடுகளிலிருந்து வாங்குவதைவிட 50 சதவீதம் குறைவு. அதிக அளவு உற்பத்தி செயப்படும்போது விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இராணுவம் (தரைப்படை மற்றும் விமானப்படை) 23,300 கோடி மதிப்புள்ள ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது. மே 24, 2012 அன்று ஆகாஷ் ஏவுகணை மீண்டும் சோதித்துப் பார்க்கப்பட்டது. சூன் 1, 2012 அன்று ஆகாஷ் ஏவுகணையின் விமானப் படைக்கான பதிப்பு சந்திபூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதிக்கப்பட்டது.\n\nஇந்திய வான்படை.\nதிசம்பர் 2007 இல் இந்திய வான்படை இந்த ஏவுகணைக்கான பயனர் சோதனைகளை முடித்தது. பத்து நாட்கள் நடந்த இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சோதனைகளில் திருப்தி அடைந்த இந்திய வான்படை ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க முடிவு செய்தது. முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு ஆகாஷ் ஏவுகணைகள் இந்திய வான்படையின் சேவையில் சேர்க்கப்பட்டது. பின்னர் மேலும் சில ஏவுகணைகளை வடகிழக்கு எல்லையில் நிறுத்த இந்திய வான்படை முடிவு செய்து கூடுதல் ஏவுகணைகளை வாங்கியது.\n\nஇதுவரை இந்திய வான்படை 1000 ஆகாஷ் ஏவுகணைகளை வாங்கியுள்ளது. பூனே, குவாலியர் மற்றும் வடகிழக்கு பிரதேசங்களில் ஆகாஷ் ஏவுகணைகள் நிறுவப்படும் என்று இந்திய வான்படை அறிவித்துள்ளது.\n\nஇந்திய தரைப்படை.\nசூன் 2010 இல் 12,500 கோடி மதிப்புள்ள ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய தரைப்படைக்காக வாங்க பாதுகாப்பு கொள்முதல் சபை முடிவு செய்தது. மார்ச் 2011 நிலவரப்படி இந்திய தரைப்படை 14,000 கோடி மதிப்புள்ள - கிட்டத்தட்ட 2000 ஏவுகணைகள் - ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவதாக அறியப்படுகிறது. இந்திய தரைப்படையின் SA-6 ஏவுகணைகளுக்குப் பதிலாக ஆகாஷ் ஏவுகணைகள் பயன்படுத்தப்படவிருக்கின்றன.\n\nமற்றவை.\nஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மலேசியா ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.\n\nஉபயோகிப்பவர்கள்.\n- இந்திய வான்படை - 1000 ஏவுகணைகள்\n- இந்திய தரைப்படை - 2000 ஏவுகணைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18522"}, {"id": [432, 6], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "உருவாக்குபவரோடிய சாதனங்கள் (Developer tools).\nமாக் லாபர்ட் இயங்கு தளம் பல மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய கருவி மற்றும் சாதனங்களை உள்ளடக்கியது.\n- ரூபி ஆண் ரைல்ஸ் ( Ruby on rails ) என்ற வலையில் உபயோகிக்கும் மென்பொருள்\n- ஜாவா பதிப்பு 5.0\n- 64 பிட் மற்றும் இப்போதிய 32 பிட் பயன்பாடு மென்பொருள்களுக்கு தேவையான தன்-தள துணையை அறிமுக படுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21677"}, {"id": [432, 7], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "விவரணம்.\nசவுரியா ஏவுகணை, நீருக்கடியில் ஏவப்படும் சாகரிகா ஏவுகணையின் நிலப்பதிப்பு என்று நம்பப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். கையாள்வதையும் ஏவுவதையும் எளிதாக்க சவுரியா ஏவுகணை ஏவுவாகனத்தில் வைக்கப்படுகிறது. ஏவுவாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் வாயு உற்பத்திக்கலன் ஏவுகணையை ஏவ பயன்படுத்தப்படுகிறது.\n\nசவுரியா ஏவுகணைகளை எதிரிகளின் கண்காணிப்பிலும் செயற்கைக்கோள்களிடமும் சிக்காமல் நிலத்தடி அறைகளில் மறைத்து வைக்க முடியும். குறுகிய இயங்கு தூரம் கொண்ட ஏவுகணையானதால், அவ்வறைகள் நாட்டின் எல்லைக்கருகில் அமைக்கப்பட வேண்டும் அல்லது ஏவுகணையின் இயங்கு தூரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சவுரியா ஏவுகணைகள் குறைந்த உயரத்திலும் மக் 7.5 வேகத்தில் செல்லக்கூடியன. சவுரியா ஏவுகணை, நவம்பர் 12, 2008 அன்று 700° செல்சியஸ் பரப்பு வெப்பத்திலும் மக் 5 வேகத்தில் 300 கிலோ மீட்டரைத் தாண்டியது. ஒரே ஏவுவாகனத்தில் எடுத்துச் செல்லக்கூடியது என்பதால் செயற்கைக்கோள்களின் கண்காணிப்பில் சிக்காமல் எளிதில் பயன்படுத்த முடியும். ஏவுவாகனத்தில் உள்ள வாயு உற்பத்திக்கலன் அதிக அழுத்தம் கொண்ட வாயுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வாயுக்கள் விரிவடைவதன் மூலம் ஏவுகணை ஒன்றரை நொடிகளுக்குள் ஏவப்படுகிறது.\n\nசவுரியா ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து ஏவுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் உயர்மட்ட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சவுரியா ஏவுகணை ஏவப்பட்டு 50 கி.மீ. உயரத்தை அடைந்த பின் ஒலியைவிட அதிவேகமாக செல்லத் துவங்கும். இந்த ஏவுகணை, இலக்கை 20 முதல் 30 மீட்டர் துல்லியத்துடன் தாக்க வல்லது.\n\nசோதனைகள்.\nசவுரியா ஏவுகணை முதல் முறையாக நவம்பர் 12, 2008 அன்று ஓடிசாவின் சந்திபூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக அதன் இறுதி வடிவத்தில் செப்டம்பர் 24, 2011 அன்று சந்திபூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதனைக்காக ஏவப்பட்டது. ஒலியைவிட 7.5 மடங்கு வேகத்தில் தனது முழு இயங்கு தூரமான 700 கிலோ மீட்டரை 500 வினாடிகளில் கடந்தது. இந்த சோதனைக்குப் பிறகு இந்திய கடற்படைக்காக இந்த ஏவுகணையின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.\n\nஉற்பத்தி.\nஇந்த ஏவுகணையின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முதலில் உற்பத்தியான ஏவுகணைகளிலிருந்து ஒரு ஏவுகணையைத் தேர்ந்தெடுத்து சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அஸ்திரா ஏவுகணை\n- அக்னி ஏவுகணை\n- பிரமோஸ்\n- ஆகாஷ் ஏவுகணை\n- பிரித்வி ஏவுகணை\n\nவெளியிணைப்புகள்.\n- ஏவுகணை சோதனை வெற்றி\n- சவுரியா/சாகரிகா ஏவுகணை\n\n\n\n\n", "document_id": "ta_ta_54482"}, {"id": [432, 8], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "வரலாறு.\nபார்வைக்கு அப்பால் வீச்சு ஏவுகணை முதலில் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டது. இவ்வகை ஏவுகணை வியட்நாம் போரில் முதலில் பயன்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50166"}, {"id": [432, 9], "question": "<Query> என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் ஏவுகணை செலுத்தி.", "document": "ஒரு மரையிட்ட குழலில், எதிரெதிரில் உள்ள பள்ளங்கள் அல்லது மேடுகளுக்கு இடையேயான தூரம் அளக்கப்படும்; ஐக்கிய அமெரிக்காவில் வெடிபொதி விவரிப்பில், பள்ள அளவீடுகள் பொதுவானவை; ஆனால் மற்ற இடங்களில் மேட்டின் அளவீடுகள் தான் பொதுவானவை. சிறப்பான செயல்பாட்டிற்கு, குழலின் பள்ள-விட்டத்தோடு தோட்டா நெருக்கமான பொறுத்தத்துடன் இருக்க வேண்டும்.\n\nநவீன வெடிபொதிகள் மற்றும் அவற்றை சுடும் சுடுகலன்களை, பொதுவாக பொதியுறையின் பெயரால் குறிக்கப்பட்டாலும், அவை குழல் விட்டத்தை சார்ந்து இருப்பவை தான் உண்மை. உதாரணமாக, ஒரு சுடுகலனை \"30 கேலிபர் புரிதுமுக்கி\" என சொல்லும்போது, .30-அங்குல எறியத்தை கொண்டிருக்கும் பலவகையான பொதியுறைகளில் எதை வேண்டுமானாலும், அத்துப்பாக்கியை கொண்டு சுடலாம்; மற்றொரு எடுத்துக்காட்டாக, \"22 விளிம்படி\" என சொல்லப்படும் சுடுகலனில் இருந்து, 22-கேல் எறியத்தை கொண்டிருக்கும் எந்த ஒரு விளிம்படி வெடிபொதியையும் சுடலாம்.  \n\n17 முதல் 50 வரையிலான கேலிபர்களை (4.5-12.7 மிமீ) தவிர, மற்ற கேலிபர்களும் இருக்கின்றன, ஆனால் அவை எப்போதாவது தான் காணப்படும்.\n\nபீரங்கிகளை பொறுத்தவரையில், \"கேலிபர்\" என்பது குழல்-விட்டத்தின் பன்மடங்காக, குழல்-நீளத்தை விவரிக்க பயன்படுத்தப்படும். ஓர் \"5-அங்குல 50 கேலிபர்\" பீரங்கி ஆனது, 5 அங்குல (12.7 செமீ) குழல்-விட்டமும், 5 அங்குலத்தின் 50 மடங்கான = 250 அங்குல (6.35 மீ) குழல்-நீளத்தையும் கொண்டிருக்கும். \n\nவெடிபொதிக்கு பெயரிடும் வழக்கங்கள்.\nபிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட பெயரிடும் வழக்கங்கள் ஏதும் இல்லாத காலத்தில், முற்கால சுடுகலன்களின் உற்பத்தியாளர்களே அவரவர் விருப்பத்திற்கு வெடிபொதிகளுக்கு பெயரிட்டனர். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது இருந்த வெடிபொதிகளுக்கு குழல் விட்டதை சாராமல், அறையின் அளவை சார்ந்த பெயரிடப்பட்டு இருந்தன. \"எண். 56\" என்ற முற்கால வெடிபொதி, .56 அங்குல அறை-விட்டத்தை குறிக்கும்; ஆனால் குழல்-விட்டம் .52 முதல் .54 அங்குலம் வரை இருந்துள்ளது. பின்னர் அதே பொதியுறையில், இன்னும் சிறு-விட்டம்முடைய தோட்டாக்களை கொண்டு பல வழிப்பொருட்கள் உருவாகின; இவை வாய் மற்றும் அடி விட்டத்தை சேர்த்து பெயரிடப்பட்டன. எண். 56 என்பது .56-56 ஆக மாறி, அதன் வழிவந்த சிறிய வடிவங்கள், .56-52, .56-50, மற்றும் .56-46 என்ற பெயரை பெற்றன. இந்த புதிய கேலிபர்களில் மிகுந்த பொதுவான .56-52, 50-கேல் தோட்டாவை பிரயோகித்தது.\n\nஇதர வெடிமருந்து-யுகத்தின் வெடிபொதிகளின் பெயரிடும் முறையும், இதே போன்று தான் எழுதப்பட்டன; ஆனால் குறிக்கப்படும் அளவுகள் வேறு ஆகும். .45-70, .44-40, .32-20 ஆகியவைகளில், ஒரு அங்குலத்தின் நூறு-பாகங்களாக அளக்கப்படும் தோட்டாவின் விட்டம்மும், அதிலிருக்கும் வெடிமருந்தின் எடையும் (தானிய எடை (\"கிரெய்ன்\")-ல்) பெயராக இருந்தன. \n\nமெட்ரிக் அளவியலில், குழல்-விட்டம் மற்றும் பொதியுறையின் நீளத்துக்கும் இடையில் \"×\" குறியுடன் எழுதப்படும்; உதாரணமாக, 7.62×51 நேட்டோ. இதன் பொருள், 51 மிமீ நீளமுள்ள உறையில், 7.62 மிமீ குழல் (மேடுகளுக்கு இடையேயான) விட்டத்தை குறிக்கிறது. இதேபோல், 6.5×55 சுவீடிஷ் வெடிபொதியும், 6.5 மிமீ குழல்-விட்டம் மற்றும் 55 மிமீ நீள உறையை கொண்டிருக்கும்.\n\nமரையிட்ட குழலை அளக்கும் விதமும் மாறுபடும், அதாவது மரையின் பள்ளம் அல்லது மேட்டின் விட்டம் பொருத்து மாறுபடும். இதனால்தான், மேடுகளை வைத்து அளக்கப்படும் .303 பிரிட்டிஷ்ஷில் (7.70 மிமீ), .311-அங்குல (7.90 மிமீ) தோட்டாவை தான் பிரயோகிக்கும். அளவில் இதைப்போன்றே இருந்தாலும் .308 வின்செஸ்டரில், பள்ளத்தை வைத்து அளப்பதால், அது .308-அங்குல (7.82 மிமீ) விட்டம்முடைய தோட்டாக்களை பிரயோகிக்கும்.\n\nமெட்ரிக் மற்றும் ஆங்கிலேய முறை .\nகீழேயுள்ள அட்டவணையில் சில பொதுவாக பிரயோகிக்கப்படும் கேளிபர்களின் அளவுகளை மெட்ரிக் மற்றும் ஆங்கிலேய முறையில் கொடுக்கப்பட்டுள்ளன.\n\nசிதறுதுமுக்கிகள்.\nஇதை ஒத்த கூற்றான, கேஜ்ஜின் அடிப்படையில் சிதறுதுமுக்கிகள் வகைபடுத்தப் படுகின்றன. ஒரு சிதறுதுமுக்கியின் கேஜ் என்பது, எடையில் ஒரு பவுண்டுக்கு நிகரான, (குழலின் விட்டத்தை தன்னுடைய விட்டமாகக் கொண்ட) ஈய உருண்டைகளின் எண்ணிக்கையை குறிப்பதாகும். ஓர் 12-கேஜ் சிதறுதுமுக்கியை பொறுத்தவரை, சிதறுதுமுக்கியின் குழலை ஒத்த விட்டம் கொண்ட 12 குண்டுகள் சேர்ந்தால் தான், ஒரு பவுண்டுக்கு நிகரான எடை இருக்கும்.  \n\nநீளத்தின் அளவீடாக, கேலிபர்.\nபீரங்கிக் குழல்களின் நீளத்தை எப்போதும் குழல்-விட்டத்தின் பன்மடங்காக விவரிக்கப்படும். எ.கா. ஓர் 50 கேலிபர் 4-அங்குல பீரங்கி ஆனது, 4 அங். x 50 = 200 அங். குழல்-நீளத்தை கொண்டிருக்கும். ஓர் 50 கேலிபர் 16 அங்குல பீரங்கி (16 அங்குல விட்டமுள்ள எறியம்) ஆனது, 16 அங். x 50 = 800 அங். (66 அடி 8 அங்.) குழல்-நீளத்தை கொண்டிருக்கும்.\n\nமேலும் பார்க்க.\n- கேஜ் (குடைவு விட்டம்)\n- தோட்டா\n- வெடிபொதி\n- குண்டுபொதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_104074"}]
[{"id": [438, 0], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு ஆட்டக்காரர்களும் சமமான அளவு பந்தயம் கட்டுவர். பின் சீட்டைப் போடுபவர் எதிராளியிடம் ஒரு சீட்டைத் தெரிவு செய்யச் சொல்லுவார். சீட்டு தெரிவான பின்னால், தன் கையிலிருந்த கட்டிலிருந்து சீட்டுகளை ஒவ்வொன்றாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் போடுவார். ஒன்று “உள்ளே” இன்னொன்று “வெளியே”. ஒவ்வொரு சீட்டு விழும் போது “உள்ளே” அல்லது “வெளியே” என்று உரக்க சொல்லுவார். எதிராளி தேர்வு செய்த சீட்டு வரும் வரை சீட்டுகளை போட்டுக் கொண்டே இருப்பார். தேர்வு செய்யப்பட்ட சீட்டு “உள்ளே” பிரிவில் விழுந்தால் சீட்டைப் போடுபவர் வென்றவராவர்; “வெளியே” பிரிவில் விழுந்தால் சீட்டைத் தெரிவர் வென்றவராவார். பந்தையப் பணம் முழுவதும் வெற்றி பெற்றவருக்கு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34965"}, {"id": [438, 1], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "ஆட்டம்.\nகைதியின் குழப்பம் ஆட்டத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் மிகப்பொதுவான ஒன்று பின்வருமாறு.\n\nஇரு ஆட்டக்காரர்களும் (கைதிகள்) தாங்கள் சிறையில் கழிக்கும் காலத்தை குறைக்க விரும்பினால் இந்த ஆட்டம் ஒரு பூச்சியக் கூட்டு ஆட்டமல்லாது ஆகிவிடும். (தோற்பவர்களின் இழப்பும் வெல்பவரின் பெறுதியும் ஈடாக இல்லாதது - non-zero sum game) கைதிகள் இருவரும் ஒத்துழைக்கலாம் அல்லது மற்றவருக்கு துரோகமிழைக்கலாம். ஆட்டக் கோட்பாட்டில் பரவலாக நடைபெறுவது போல ஒவ்வொரு கைதியும் தன் நலத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்தால், இருவரும் அடுத்தவருக்கு துரோகமிழைத்து அதிகபட்ச தண்டனை பெறும் நிலை உருவாகும். தன்னல சிந்தனையைத் தாண்டி தனது சக கைதியின் நன்மையைக் கருத்தில் கொண்டு இருவரும் ஒத்துழைத்தால் மட்டுமே இருவரும் குறைவான தண்டனை பெற்று தப்பலாம்.\n\nஇந்த ஆட்டம் இரண்டிற்கும் மேற்பட்ட ஆட்டக்காரர்களைக் கொண்டு ஆடப்படலாம். எத்தனை ஆட்டக்காரர்கள் இருந்தாலும், ஒருவர் பிறருக்கு துரோகமிழைத்தால் அவருக்கு ஆதாயம் கூடுமென்பதால் ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் துரோகமிழைக்கவே முயல்வர். இவ்வாட்டத்தின் இன்னொரு வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முடிவுகள் இருக்கலாம். அதாவது ஒத்துழைப்பதா அல்லது துரோகமிழைப்பதா என்று ஆட்டக்காரர்கள் பல முறை முடிவு செய்யலாம். இதன்மூலம் துரோகமிழைத்தவரை அடுத்து முறை பழிவாங்கும் வாய்ப்பு பிற ஆட்டக்காரர்களுக்குத் தரப்படுகிறது. ”கைதி சூழல்” மட்டுமல்லாமல் பிற சூழல்களின் பின்னணியிலும் இவ்வாட்டம் ஆடப்படலாம். ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒத்துழைக்கும் சூழல் எதனையும் அடிப்படையாகக் கொண்டு இவ்வாட்டம் ஆடப்படலாம். ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த மேலாண்மைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இவ்வாட்டம் பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33271"}, {"id": [438, 2], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "ஆட்ட விதிமுறைகள்.\nபோக்கர் விளையாடுபவர்களுக்கு முதலில் சில சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. ஆட்டக்காரர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் “கை” மதிப்பின் அடிப்படையில் பந்தயம் கட்டுகின்றனர். ஒரு ஆட்டக்காரரின் “கை” மற்றவருக்கு தெரியாது. அவர்களுள் அதிகபடியான பந்தயம் கட்டுகிறவர் கட்டும் அளவுக்கு பிற ஆட்டக்காரர்களும் பந்தயம் கட்ட வேண்டும், இல்லையெனில் அது வரை வைத்த பந்தயப் பணத்தை களத்தில் விட்டு விட்டு அச்சுற்றில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். அதிகமாக பந்தயம் வைத்தவர் அவரது “கை” பலத்தை மிகைபடுத்தி ஏய்க்கின்றார் என்று தோன்றினால், அவரது கையை காட்டச் சொல்லலாம். அவ்வாறு காட்டுகையில், யாருடைய கைக்கு பலம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டு, வென்றவருக்கு களப்பணம் முழுதும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பல சுற்றுகள் நடக்கும். கையிருப்பு பணம் தீர்ந்த ஆட்டக்காரர், ஆட்டத்திலிருந்து விலகிக் கொள்வார். இறுதியில் ஒரே ஆட்டக்காரர் மீதியிருக்கும் வரை ஆட்டம் தொடரும்.\n\nபோக்கர் வகைகள்.\nஆட்டக்காரர்களின் எண்ணிக்கை, எத்தனை முறை சீட்டளித்தல் நடக்கிறது, “கை” யில் எத்தனை சீட்டுகளை மற்ற ஆட்டக்காரர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதை பொறுத்து போக்கர் ஆட்டங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஹோல்ட், டிரா, கம்யூனிடி கார்டு ஆகியவை முக்கிய போக்கர் வகைகள். இவை தவிர இன்னும் பல வகை போக்கர் ஆட்டங்களும் உள்ளன.\n\n“கை” யின் மதிப்பு.\nஎல்லா வகை போக்கர் ஆட்டங்களுக்கும் “கை” சீட்டுகளை மதிப்பிடும் முறை பொதுவானதே. ஒரு “கை” யில் ஐந்து சீட்டுகள் இருக்கும். ஏஸ் (Ace) முதல், ராஜா (K), ராணி (Q)...10,9,8...4, 3, 2 என்று சீட்டுகளின் மதிப்பு குறைகிறது. பலத்தின் அடிப்படையில் வகைபடுத்தப்பட்ட “கை” களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:\n\nமேற்கோள்கள்.\n- Rules of Poker\n- History of Poker\n\n\n\n\n", "document_id": "ta_ta_21392"}, {"id": [438, 3], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "கட்டும் முறை.\n- செயல் முனையில் போதிய அளவு இடம் விட்டுப் பெருவிரல் முடிச்சு அல்லது Overhand knot எனப்படும் முடிச்சைப் போடவேண்டும். முடிச்சின் நடுப்பகுதியில் கயிறு தன்னைத்தானே குறுக்கிடும் இடத்தில், கயிற்றைப் பிடித்து முதலாவது படத்தில் காட்டியுள்ளபடி முன்னோக்கி இழுக்கவேண்டும். இரண்டாவது படத்தில் காட்டியுள்ள இடம்வரை இழுத்து அப்படியே வைக்கவேண்டும்.\n- தூக்கவேண்டிய பொருளை நடுவில் குறுக்காக அமைந்துள்ள கயிற்றுப் பகுதிமீது வைக்கவேண்டும்.\n- கயிற்றின் செயல்பகுதியையும், நிலைப்பகுதியையும் பிடித்துக் கவனமாகத் தூக்கிப் படத்தில் காட்டியவாறு பக்கங்களிலும், அடிப்பகுதியிலும் தாங்குமாறு அமைக்கவேண்டும்.\n\nஉருளைக்கலன் கண்ணிமுடிச்சு மூலம் கட்டித்தூக்கும்போது அது அசைந்தாடினாலும் பொருள் நிலைக்குத்தாக நிற்கும். ஆனால், வலுவான குலுக்கம் ஏற்பட்டால் முடிச்சுக் குலைந்துவிடக்கூடும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\nவெளியிணைப்புக்கள்.\n- உருளைக்கலன் கண்ணிமுடிச்சு முடியும் முறையைக் காட்டும் அசைவூட்டப்பட்ட படம்\n\n", "document_id": "ta_ta_16978"}, {"id": [438, 4], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "விளையாடுதல்.\nகவுன்டர் ஸ்ட்ரைக்கில் ஆட்டக்கார்கள் தீவிரவாதிகள் அணியிலோ அல்லது எதிர் தீவிரவாதிகள் அணியிலோ சேரலாம்.ஒரு ஆட்டதின் நேரம் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். ஆட்டம் ஒரு வரைப்படதில் நடைபெறும். ஆட்டதின் இலக்குகள் வரைப்படதைப் பொறுத்திருக்கும். சில இலக்குகள் பின்வருபவை:-\n\n- வெடிகுண்டு வைத்தல்: தீவிரவாதிகள் வெடிகுண்டை வரைபடத்தில் உள்ள இரண்டு இடத்திலிருந்து ஏதாவது ஒன்றில் வைக்கவேண்டும். வைத்தபின் அந்த குண்டை எதிர் தீவிரவாதிகள் செயலிழக்கமுடியாமல் செய்யவேண்டும். அப்படி செய்தால் தீவிரவாதிகள் வெற்றி பெருவார்கள். குண்டை செயலிழக்க வைத்தாலோ அல்லது குண்டை வைக்கும்முன் எல்லா தீவிரவாதிகளையும் கொன்றாலோ எதிர் தீவிரவாதிகள் வெற்றி பெருவார்கள்.\n\n- பணையக்கைதிகளைக் காப்பற்றுதல் : தீவிரவாதிகளிடம் அகப்படுள்ள பணையக்கைதிகளை எதிர் தீவிரவாதிகள் மீட்க வேண்டும். அப்படி செய்தாலோ அல்லது எல்லா தீவிரவாதிகளையும் கொன்றாலோ வெற்றி பெருவார்கள். அல்லது தீவிரவாதிகள் வெற்றி பெருவார்கள்.\n\nஆட்டக்காரர்களுக்கு ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன் சில விநாடிகள் துப்பாக்கிகளும் மற்ற உபகரணங்களும் வாங்குவதற்கும் ஒதுக்கப்படும். ஆட்டதில் முடிவில் உயிருடன் இருப்பவர்கள் அடுத்த ஆட்டத்தில் ஆதே உபகரணங்களுடன் விளையாடுவார்கள். மற்றவர்கள் எல்லவற்றையும் இழந்து முதலில் தரப்படும் உபகரணங்களுடன் ஆரம்பிப்பார்கள். <\n\nஆட்டக்கரர்கள் செய்யும் வீரதீர சாகசங்களுக்கு தகுந்த சண்மானம் வழங்கப்படும்.\n\nஇறந்துபோன ஆட்டக்காரர்கள் ஆட்டம் நடக்கும் மீதி நேரத்திற்கு பார்வையாளர்களாவார்கள். ஆட்டத்தை வெவ்வேறு கோணங்களிலிருந்து அவர்களால் பார்க்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41487"}, {"id": [438, 5], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "ஓட்டுதல்.\nதிறந்த சக்கர தானுந்து பந்தயம்தான் உலகிலேயே வேகமான தானுந்து பந்தயமாக உள்ளது. இந்த வகை பார்முலா 1 கார்கள் ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோமீட்டர் (220 மைல்கள்) வரை செல்ல முடியும். இந்த வகையில் பார்முலா 1, பி.எம்.டபிள்யு வில்லியம்ஸ் குழு மணிநேரத்திற்கு 369.9 கிலோமீட்டர் (229.8 மைல்கள்) ஒரு உயர் வேகத்தில் 2004 இத்தாலிய கிராண்ட் பிரீ போட்டித் தொடரில் தானுந்தைச் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38184"}, {"id": [438, 6], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "ஆடுகளம்.\nவளைதடிப் பந்து ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும்.\n\nபந்து.\nபந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.\n\nஆட்டக்காலம்.\nஇந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள்.\n\nஆட்டக்காரர்கள்.\nவிளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1106"}, {"id": [438, 7], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "தவிர சீட்டாட்டம் என வகைபடுத்தப்படாத பல ஆட்டங்களில் சீட்டுக்கள் பயன்படுத்தப்படுவதும் உண்டு. அதேபோல சீட்டாட்டமாக கருதப்படும் சில ஆட்டங்களில் அட் டையும் பயன்படுத்தப்படுகிறது. முதன்மையான வரையறையாக சீட்டாட்டத்தில் ஆடுபவர்கள் சீட்டுக்களைப் பயன்படுத்துவதே ஆகும்; அட்டைகள் பெரும்பாலும் ஆட்டப்புள்ளிகளை குறித்துக்கொள்ளவும் சீட்டைப் பரிமாறவும் பயனாகின்றன. மாறாக சீட்டுக்கள் பயன்படுத்தப்படும் அட்டை ஆட்டங்களில் பொதுவாக அட்டையில் ஆடுபவரின் இடத்தைக் கொண்டு ஆடப்படுகின்றன; சீட்டுக்கள் இரண்டாம் நிலை பயன்பாட்டிற்கே பயனாகின்றன.\nசில பரவலான சீட்டாட்டங்கள்.\n- ரம்மி\n- 304 சீட்டு ஆட்டம்\n- பிரிட்ஜ்\n- கழுதை ஆட்டம்\n- மங்காத்தா அல்லது மூணு சீட்டு\n- *போக்கர்\n- 28\n- சாலிடைர்\n- பிரீசெல்\n\nவெளி இணைப்புகள்.\n- International Playing Card Society\n- Rules for historic card games\n- Collection of rules to many card games\n- சீட்டாட்டம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43382"}, {"id": [438, 8], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "ஒவ்வொரு நபருக்கும் நான்கு ஹபாஷாகளுடன் ஒதுக்கப்படுகிறது - பகலில் இருவரும் மற்றும் இரவில் இருவரும் அவரைக் கண்காணிகிறார்கள். அவர்கள் சைத்தான் மற்றும் ஜின்களிடம் இருந்தும் ஆன்மாவைக் காக்க உதவுகிறார்கள். நபர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை தினம் பதிவு செய்கிறார்கள். அது தீர்ப்பு நாளன்று ஒருவர் சொர்க்கத்துக்கு செல்ல தகுதி வாய்ந்தவரா என்று கணிக்கப் பயன்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38036"}, {"id": [438, 9], "question": "சூதாடப் பயன்படும் <Query> சீட்டாட்டத்தில் ஆட்டக்காரர்கள் இருவரும் சமமான தொகையைப் பந்தயமாக வைக்கவேண்டும்.", "document": "உல்சுடன்கிராஃப்ட் மெய்யியலாளர் வில்லியம் காட்வினைத் திருமணம் செய்திருந்தார்.அவரது மகள் மேரி உல்சுடன்கிராஃப்ட் காட்வின் என்ற மேரி ஷெல்லியும் சிறந்த எழுத்தாளர். பயமூட்டும் புதினமான பிராங்கென்ஸ்டைனை எழுதியவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24981"}]
[{"id": [439, 0], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "முதலாவது அவசரகாலச் சட்டம்.\n- ஆகத்து 12 1953, விடுதலை அடைந்த இலங்கையில் முதன் முதல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஒரு கடையடைப்பை அடுத்து இது கொண்டுவரப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை 25 சதத்திலிருந்து 70 சதத்துக்கு உயர்த்தப்பட்டதையடுத்து அதனை எதிர்த்து இடதுசாரியினரால் கடையடைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அவசரகாலச் சட்டம் செப்டம்பர் 11 1953ம் திகதி வரை 29 நாட்கள் அமுலில் இருந்தது.\n\nகலவரங்கள்.\n- மே 27 1958 - சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் இனக்கலவரம் உருவானதையடுத்து அமுலுக்கு வந்து 10 மாதங்கள் நடைமுறையில் இருந்தது.\n- சனவரி 8 1966 - கொழும்பில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அமுல் செய்யப்பட்டு டிசம்பர் 6. 1966 வரை நடைமுறையில் இருந்தது.\n- டிசம்பர் 18 1966 - அரிசி பங்கீட்டு முறையில் வழங்கப்பட்ட அரச தீர்மானத்தையடுத்து கலவரங்கள் ஏற்பட்டதால் அமுல் செய்யப்பட்டு சனவரி 11 1966 வரை அமுலில் இருந்தது.\n- ஆகத்து 17 1981 - சனவரி 16 1982 - இனக்கலவரம் காரணமாக இச்சட்டம் அமுலில் இருந்தது.\n\nபிரதமர் கொலை.\n- செப்டம்பர் 22, 1959 - பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டதையடுத்து அமுலுக்கு வந்து திசம்பர் 2 1959 வரை நடைமுறையில் இருந்தது.\n\nசத்தியாக்கிரகம், வேலை நிறுத்தம்.\n- ஏப்ரல் 7 1961 இலங்கைத் தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகமொன்றை ஆரம்பித்ததையடுத்து அமுலுக்கு வந்து திசம்பர் 2 1961 வரை அமுலில் இருந்தது.\n\n- மார்ச்சு 5 1964 - இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவர்களில் வேலை நிறுத்தத்தையடுத்து அமுலுக்கு வந்து ஏப்ரல் 4 1964 வரை அமுலில் இருந்தது.\n\n- சூலை 16 1980 - ஆகத்து 15 1980 - வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அமுலில் இருந்தது\n\nநாணயத் தாள்களை அழித்தல்.\n- டிசம்பர் 18 1970 - 50 மற்றும் 100 ரூபா நாணயத் தாள்களை அழிப்பதற்காக அமுலுக்கு வந்து டிசம்பர் 24 1970 வரை அமுலில் இருந்தது.\nஜே.வி.பி. புரட்சி.\n- மார்ச்சு 16 1971 - ஜே.வி.பி. புரட்சியையடுத்து அமுலுக்கு வந்த சட்டம் திசம்பர் 16 1977 வரை அமுலில் இருந்தது.\nஇயற்கை அனர்த்தம்.\n- நவம்பர் 29 1978 - சூறாவளி காரணமாக அமுலுக்கு வந்த இச்சட்டம் பிப்ரவரி 29 1979 வரை அமுலில் இருந்தது.\nயாழ்ப்பாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள்.\n- சூலை 11 1979 - திசம்பர் 27 1979 - யாழ்ப்பாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக 5 மாதம் 16 நாட்கள் அமுலில் இருந்தது.\n- சூன் 2 1981 - சூலை 7 1981 - யாழ்ப்பாணக் கலவரம் காரணமாக அமுலில் இருந்தது.\n\nமூலம்.\n- 'லங்காதீப' சிங்கள நாளிதழ் செப்டம்பர் 5, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_34952"}, {"id": [439, 1], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.\n\nமேலும் பார்க்க.\n- இந்திய வரலாறு\n- குடியரசு நாள்\n\nவெளியிணைப்புகள்.\n- இந்திய சுதந்திர தினம் இந்திய அரசாங்க இணையதளத்தில்\n- இந்திய சுதந்திர தினம் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13116"}, {"id": [439, 2], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "ஆசிரியர்.\n- நீடூர் வழக்கறிஞர் அல்ஹாஜ் அ.மு.சயீத்\n\nஉள்ளடக்கம்.\nஇவ்விதழில் செய்திகள், செய்திக் கட்டுரைகள், கதை, கவிதை, துணுக்குகள் என்பன இடம்பெற்றிருந்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_30066"}, {"id": [439, 3], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "ஆசிரியர்.\nதளபதி திருப்பூர் முகைதீன். இவர் இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்டவர். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். \n\nஉள்ளடக்கம்.\nஇலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய அறிவியல் ஆக்கங்களும், இசுலாமிய உலக செய்திகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28130"}, {"id": [439, 4], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [439, 5], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "ஆசிரியர்.\n- முஹம்மது சாலிஹ்.\n\nஉள்ளடக்கம்.\nஇது ஒரு இதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கும், செய்தி ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இலக்கிய ஆக்கங்களையும் தாங்கிவெளிவந்தது. \nஆதாரம்.\n- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30437"}, {"id": [439, 6], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துறைவாரியாக சமூக சேவை அமைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- BRAC web site\n\n\n\n\n", "document_id": "ta_ta_19094"}, {"id": [439, 7], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ வலைத்தளம்\n- www.kazakhstanlive.com\n- Mr.Nazarbayev – president of Kazakhstan\n\n\n\n\n", "document_id": "ta_ta_28075"}, {"id": [439, 8], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [439, 9], "question": "விடுதலை அடைந்த <Query> முதன்முறையாக 1953ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.", "document": "புவியியல்.\nஜலந்தர் நகரம் தில்லியில் இருந்து 375 கிமீ தூரத்திலும், சண்டிகரில் இருந்து 142 கிமீ தூரத்திலும் அம்ரித்சரில் இருந்து 90 கிமீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. \"ஜலந்தர்\" என்ற பெயர் ஜாலந்தரா என்ற மன்னனின் பெயரில் இருந்து உருவானது. இவன் நீரில் வாழ்ந்ததாக ஐதீகம். \"ஜல்\" என்பது நீரையும், அந்தர் என்பது \"உள்ளே\" என்பதும் பொருள். ஜலந்தர் பஞ்சாபின் தலைநகராக 1953ம் ஆண்டு வரை இருந்தது. பின்னர் சண்டிகர் தலைநகராக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த போது இதன் பெயர் ஜுலுந்தர் ஆகும்.\n\nமக்கள்.\n2001 ஆம் ஆண்டு தரவுகளின் படி ஜலந்தரின் மக்கள் தொகை 701,223. இவர்களில் 54 விழுக்காட்டினர் ஆண்கள். 74 விழுக்காட்டினர் படிப்பறிவுள்ளோர். 10 விழுக்காட்டினர் 6 வயதிற்கும் குறைவானோர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Govt. Website on Jalandhar\n\n\n\n\n", "document_id": "ta_ta_13868"}]
[{"id": [440, 0], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "கொடியின் சிறப்பு பண்புகள்.\nஉலகிலேயே சதுரமாக இருக்கும் இரு தேசியக் கொடிகளுள் இதுவும் ஒன்று. மற்றொன்று சுவிட்சர்லாந்து நாட்டின் கொடியாகும்.\n\nஇக்கொடி சதுர வடிவுள்ளதாகும். அச்சதுரம் சமமாக பிரிக்கப்பட்டு, இடப்புறம் மஞ்சள் அல்லது தங்க நிறத்திலும். வலப்புறம் திருப்பீட சின்னம் நடுவில் உள்ள வெள்ளை நிறமும் கொண்டுள்ளது. திருப்பீடச் சின்னமானது பதினொன்றாம் பயஸால் பயன்படுத்தப்பட்ட மும்முடியையும், புனித பேதுருவின் சாவியும் இருக்கும். இது தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகளாகும். விண்ணுலகிலும் (தங்கம்) மற்றும் மண்ணுலகிலும் (வெள்ளி) அனுமதிக்கவும், தடைசெய்யவும் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தைக் இது குறிக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Vatican City at Flags of the World\n- \"Flag of Vatican City\" by Rev. William M. Becker\n\n\n\n\n", "document_id": "ta_ta_34803"}, {"id": [440, 1], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "பாடசாலைகள், நீதிமன்றங்கள், பல்வேறு அரசுக் கட்டிடங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களில், தேசியக் கொடிகளை அவற்றின் மிகவுயர்ந்த இடங்களிலோ அல்லது அவற்றின் முன்றலில் அமைக்கப்படுகின்ற பிரத்தியேகமான கொடித் தம்பங்களிலோ பறக்கவிடுவது வழக்கம். முக்கியமான தனியார் கட்டிடங்களிற்கூட இவ்வழக்கம் பின்பற்றப்படுவதுண்டு.\n\nகப்பல்களும் தேசியக் கொடிகளை அவற்றின் அதியுயர் புள்ளிகளிலிருந்து பறக்க விடுகின்றன. சிறிய கலங்களும், படகுகளும் கூட, விசேடமாக, அதிகாரப்பூர்வ சேவையில் ஈடுபட்டிருக்கும் போது இக் கொடியைப் பறக்கவிடுகின்றன.\n\nஇராஜதந்திர வாகனங்களும் சிறிய அளவிலான தேசியக் கொடியொன்றை அவற்றின் முன்பகுதியில் இணைக்கப்படுகின்ற தண்டொன்றில் பறக்கவிடப்படுவது வழக்கம். இராஜதந்திரப் பாதுகாப்பையும், அவற்றுக்குரிய சிறப்பு சட்ட நிலையையும் காட்டுவதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது. \n\nகுறிப்பிட்ட நாடுகள் இயக்கும் விமான சேவைகளைச் சேர்ந்த விமானங்களிலும் தேசியக் கொடியின் படம் அவற்றின் முன் பகுதியில் பொறிக்கப்படுவதுண்டு. (விண்வெளி ஓடம் இதற்குச் சிறந்ததொரு உதாரணமாகும்.)\n\nஆயுதப்படைப் பிரிவுகள் வழமையாகத் தேசியக் கொடிகளைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக, பிரிவுகளின் கொடிகளையோ அல்லது அவ்வாயுதப் படைச் சேவைக்குத் தனித்துவமான வேறு சிறப்பான கொடிகளையோ பயன்படுத்துவார்கள். எனினும், இக் கொடிகள் வழக்கமாகச் சம்பந்தப்பட்ட தேசியக் கொடிகளை அடியொற்றியே வடிவமைக்கப்படுகின்றன. படைத் தளங்களில்பொதுவாகத் தேசியக் கொடிகளே பறக்கவிடப்படுகின்றன.\n\nதேசியக் கொடிகளின் முறையான காட்சிப்படுத்தலில் பல வைபவரீதியான அம்சங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்காவின் கொடியைப் போல, சில தேசியக் கொடிகள், உதவிக்கான அழைப்பு மற்றும் அடையாளம் காணப்படக்கூடிய அபாயச் சைகைகளாகவன்றி, தலைகீழாக ஒருபோதும் பறக்கவிடக்கூடாது. \n\nதேசியக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பாகப் பல விதிகள் உள்ளன. பின்வருவது தென்னாபிரிக்காவிலிருந்து பெறப்பட்டதாயினும், இது பல நாடுகளும் பின்பற்றும் மாதிரியை ஒத்ததேயாகும். \n\nதேசியக் கொடிகளை\n\nதேசியக் கொடிகளின் பட்டியலுக்கு தேசியக் கொடிகளின் பட்டியலைப் பார்க்கவும்.\n\nபின்வருவனவற்றையும் பார்க்கவும்.\n- தேசியக் கொடிகளின் பட்டியல்\n- தேசிய கீதங்கள்\n\nவெளி இணைப்புக்கள்.\n- Flags of the World வலைத்தளம் தேசிய மற்றும் வேறுவகைக் கொடிகளின் படங்களைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57"}, {"id": [440, 2], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "இக்கொடி டிசம்பர் 16 1962 இல் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனி முக்கோண கொடிகள் கிபி 17வது நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் இருந்தன. எனினும் கிபி 19வது நூற்றாண்டு முதல் இரட்டை முக்கோண கொடி பாவிக்கப்பட்டது.\n\nகொடியின் ஓரம் வழியே காணப்படும் நீல நிறம் சமாதானத்தைக் குறிக்கிறது. மேலும் செந்நிறம் நேபாளத்தின் தேசிய நிறமாகும். முன்னர் அரசரின் குறியீடுகளாக இருந்த சூரியனும் பிரைச் சந்திரனும் இப்போது நேபாளத்தின் நீண்ட இருப்புக்காண அதன் மக்களது நம்பிக்கையாக கொள்ளப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_3525"}, {"id": [440, 3], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்த பிறகும் கூட்டமைப்பின் கொடிகள் தனிப்பட்ட அலலது அலுவல்முறையான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவையும் இவற்றை அடிப்படையாக கொண்டவையும் ஐக்கிய அமெரிக்காவின் மெய்யியல், அரசியல், பண்பாடு, மற்றும் இனக்காழ்ப்பு சர்ச்சைகளில் இடம் பெற்றுள்ளன. மாநிலங்களில், நகரங்களில், கவுன்ட்டிகளில் காட்சிப்படுத்தப்படும் கொடிகள், பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகங்களின் கொடிகள் தனியார் நிறுவனங்கள்/சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் மேற்கண்ட காரணங்களை ஒட்டி பயன்படுத்துகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_67227"}, {"id": [440, 4], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.\n\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், \"இந்திய கொடிச் சட்டத்தால்\" ஆளப் படுகிறது.\n\nகொடி உருவாக்கம்.\nதேசியக்கொடியின் வண்ணங்கள், வெவ்வேறு வண்ணக் குழுக்களின் கீழ், பின்வருமாறு வெளிப்படுத்தப்படும்.\n\nகொடியின் அம்ச பொருள் விளக்கம்.\nChakra.svg|right|thumb|200px| அசோகச் சக்கரம்]]\nஇந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது.\n\nவிடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்.\n\nசாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துறப்பதை குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துறந்து, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருமத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னேறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தைக் குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.\n\nபெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.\n\nவரலாறு.\n20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது. சிவப்பு வண்ணத்தில, சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தை கொண்ட \"பேரிடி\"யை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும், வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. மேலும் அது வங்காள மொழியில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை உருக்கொண்டது. சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தை குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியை குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கும் வகையிலும் அமைந்தன.\nமுதல் மூவர்ணக் கொடி, 7 ஆகஸ்ட் 1906ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுரத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் கொடியேற்றப் பட்டது. அக்கொடி பிற்காலத்தில், கல்கத்தாக் கொடி என வழங்கப் பட்டது. கொடியில், நீள் வடிவில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என மூன்று பாகங்கள் இருந்தது. முதல் பாகத்தில், எட்டு, பாதி விரிந்த தாமரை பூக்களும், அடி பாகத்தில், சூரிய வடிவமும், சந்திர வடிவமும் அமைந்தன. நடு பாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் உருக் கொண்டன.\nபின்னர், 22 ஆகஸ்ட் 1907ஆம் நாளில், பைக்கஜி காமா என்ற அம்மையார், ஜெர்மனியின் \"ஸ்டுட்கார்ட்\" என்ற நகரில், மற்றுமொரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்த கொடியில், பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில், ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது. இக்கொடியை, பக்கஜி காமா அம்மையார், வீர சவார்கர், சியாம்ஜி கிருட்டின வர்மா ஆகியோர் சேர்ந்து வடிவமைத்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், அது போராட்ட கலகர்களின், பெர்லின் குழுமத்திற்கு பிறகு, பெர்லின் குழுமக் கொடி என பெயர் கொண்டது. முதல் உலகப் போரின் போது, மெசப்படோமியாவிலும், அமேரிக்காவின் காதர் கட்சியிலும், இக்கொடி, இந்தியாவின் சின்னமாக, நிலை கொண்டது.\nபால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய \"சுயாட்சிப் போராட்ட\"த்தில் ஐந்து சிவப்பு நிற நீள்வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள்வடிவங்களும் கொண்ட மற்றுமொரு கொடி பயன்பாட்டுக்கு வந்தது. மேல் இடது மூலையில், ஆங்கிலேய பேரரசிடம் இருந்து சுயாட்சி பெறுவதை குறிக்கும் வகையில், யூனியன் ஜாக் வடிவம் அமைந்தது. வெள்ளை நிறத்தில் பிறைநிலா வடிவமும், நட்சத்திர வடிவமும், மேல் வலது பாகத்தில் அமைந்தன. மேலும் ஏழு வெள்ளை நட்சத்திரங்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திர குழு அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டது. இக்கொடி, அநேகமாக யூனியன் ஜாக் சின்னத்தை கொண்ட காரணத்தினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறவில்லை.\nஒரு வருடம் கழித்து, 1916ல், மச்சிலிப்பட்டினத்தின் (இன்றைய ஆந்திர பிரதேசம்) பிங்கலி வெங்கய்யா அவர்கள், இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க முயன்றார். அவரது தளராத முயற்சிகளை கண்ட உமர் சொபானியும் எஸ்.பி.பொம்மஜியும், இந்திய தேசிய கொடி நெறி அமைப்பை தொடங்கினர். வெங்கய்யா, மகாத்மா காந்தியிடம் கொடிக்கான சம்மதத்தை கோரிய போது, மகாத்மா, இந்தியாவின் எழுச்சியையும் தாழ்ச்சியின் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, பிங்கலி வெங்கய்யா அவர்கள், சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களை கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார்.\n\nஅக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப் பட்டது. இக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களை சமமாக குறிக்குமாறு அமைந்தன. அதில் சக்கரமோ எல்லா வர்ணங்களிலும் இடம் பெற்றன. இந்த கொடி, ஆங்கிலேய பேரரசிடம் இருந்து விடுதலைக்காக போராடிய அயர்லாந்தின் கொடிக்கு சமமாக உள்நோக்கத்தை கொண்டவாறு அனுசரிக்கப்பட்டது. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தப் பட்டது.\n\nஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.\nஇதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.\nபின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.\nஅதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்கு பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. இந்த கொடி தேசிய கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.\n\n1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே.எம். பனிக்கர், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாகக் கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. மேலும் இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாக சுதந்திர இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் கொடியேற்றப் பட்டது.\n\nகொடி தயாரிப்பு முறை.\nஇந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.\n\nகொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.\n\nகாதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.\n\nகாந்திஜியின் கருத்து.\nசுதந்திர இந்திய தேசியக் கொடியில் கைராட்டைக்கு இடம் இல்லாதது குறித்த மனத்தாங்கலை காந்திஜி தமது அரிஜன் பந்து\" (3-8-1947) இதழில் பதிவு செய்திருக்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3949"}, {"id": [440, 5], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "1831 ஆம் ஆண்டில் வெள்ளையும், சிவப்பும் தேசிய நிறங்களாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிறங்கள் \"போலிய-லித்துவேனியப் பொதுநலவாயத்தின்\" உறுப்பு நாடுகள் இரண்டினதும் மரபுச் சின்னங்களில் இருந்து பெறப்பட்டவை. போலந்தின் மரபுச் சின்னத்தில் சிவப்பு நிறக் கேடயத்தில் வெள்ளை நிறப் போலந்துக் கழுகுச் சின்னமும், லித்துவேனியாவின் மரபுச் சின்னத்தில் சிவப்பு நிறக் கேடயத்தில் வெள்ளை நிறத்தில் பிரபு ஒருவர் குதிரையில் சவாரி செய்யும் தோற்றமும் இருந்தன. 1919 இல் போலந்தின் தேசியக் கொடி அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2004 ஆம் ஆண்டிலிருந்து போலந்தின் கொடிநாள் மே 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. \n\nநாடாளுமன்றம், சனாதிபதி மாளிகை போன்ற உயர் அதிகாரம் கொண்ட கட்டிடங்களில் தேசியக் கொடி தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படுகிறது. பிற நிறுவனங்களும், பல போலந்து மக்களும் தேசிய விடுமுறை நாட்களிலும், பிற தேசிய முக்கியத்துவம் கொண்ட நாட்களிலும் தேசியக் கொடியைப் பறக்க விடுகின்றனர். அவமதிப்புக்கு உள்ளாக்காதவரை மரபுச் சின்னம் பொறிக்கப்படாத தேசியக் கொடியைப் பயன்படுத்துவதைத் தற்போதைய போலந்தின் அரசியல் சட்டம் தடை செய்யவில்லை.\n\nகிடையாக வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்ட வடிவமைப்பு ஒப்பீட்டளவில் பரவலாகக் காணப்படுகின்றது. போலந்தோடு தொடர்பில்லாத பல கொடிகள் இதை ஒத்ததாகக் காணப்படுகின்றன. இந்தோனேசியா, மொனாக்கோ ஆகிய நாடுகள் மேலே சிவப்பு நிறத்தையும், கீழே வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. போலந்திலும் தேசிய வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட பல கொடிகள் தேசிய நிறங்களைக் கொண்டுள்ளன.\n\nவடிவமைப்பு.\nசட்ட அடிப்படை.\n1997 இன் போலந்துக் குடியரசின் அரசியல் சட்டத்திலும்; 1980 இன், போலந்துக் குடியரசின் மரபுச் சின்னம், நிறங்கள், தேசிய கீதம் மற்றும் அரச முத்திரைகள் சட்டத்திலும் (மரபுச் சின்னங்கள் சட்டம்); போலந்துக் குடியரசின் நிறம், கொடி ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. தேசியச் சின்னங்கள் தொடர்பான சட்டங்கள் முழுமை பெறவில்லை. மரபுச் சின்னங்கள் சட்டம் பலமுறை திருத்தப்பட்டதுடன், பல்வேறு நிறைவேற்று அரசாணைகளையும் இச்சட்டம் குறிப்பிடுகின்றது. ஆனால், இந்த அரசாணைகளிற் சில இன்னும் வெளியாகவில்லை. அத்துடன், சட்டங்களில் தவறுகளும், விடுபடல்களும், முரண்பாடுகளும் காணப்படுவதால், குழப்பமாக உள்ளதுடன், பல்வேறு விளக்கங்களுக்கும் இடமளிப்பதாக உள்ளது. \n\nதேசிய நிறங்கள்.\nஅரசியல் சட்டத்தின் அத்தியாயம் 1, பிரிவு 28, பத்தி 2 இல் போலந்தின் தேசிய நிறங்கள் வெள்ளையும், சிவப்பும் எனக் குறிக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னங்கள் சட்டத்தின் 4 ஆம் பிரிவு இது பற்றி மேலும் விளக்குகிறது. இதில், கிடையானவையும், ஒன்றுக்கொன்று இணையானவையும், சமமான அகலம் கொண்டவையுமான பட்டிகளாக இவை அமைய வேண்டும் எனவும் மேலே வெள்ளையும், கீழே சிவப்பும் இருக்கவேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. நிறங்களைக் நிலைக்குத்தாகக் காட்சிப்படுத்தவேண்டி இருந்தால், வெள்ளை நிரம் பார்ப்பவருக்கு இடப் பக்கத்தில் இருக்கவேண்டும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122281"}, {"id": [440, 6], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "குடிமகன்(Citizen) என்ற தகுதி, இறையான்மையுள்ள நாட்டின் அரசியல் சட்டத்தால், கடமைகளும் பொறுப்புகளும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாட்டின் குடிமகன் என்ற தகுதி அடைந்தவர்களுக்கு அந்நாட்டில் குடியுரிமை, வாழ்வுரிமை, வாக்குரிமை, வேலை செய்யும் உரிமை, சொத்துக்கள் வாங்கும் உரிமை, தான் வாழும் நாட்டின் அரசிற்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரம், வெளிநாடுகளிடருந்து தன் சொந்த நாட்டிற்கு திரும்பும் உரிமை போன்ற உரிமைகள் கிடைக்கும்.\n\nமேலும் குடிமகன்களுக்கு தன் நாட்டின் சட்ட திட்டங்களை பின்பற்றுதல், வரி செலுத்துதல் மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சியில் ஈடுபடுதல் போன்ற கடமைகளும் பொறுப்புகள் உள்ளது.\n\nகுடிமகனுக்குரிய தகுதிகள்.\nபல்வேறு காரணங்களால் ஒரு நபர் ஒரு நாட்டின் குடிமகனுக்குரிய தகுதிகள் அடைகிறார். ஒரு நாட்டின் பெற்றோர்களுக்கு பிறப்பதாலும், வேறு நாட்டின் குடியுரிமையுள்ள ஆடவனையோ அல்லது பெண்னையோ மணப்பதாலும் அந்நாட்டின் குடிமகன் எனும் தகுதி கிடைக்கிறது. .\n\nவரையறை.\nசிந்தனையாளர் ஸ்டார்க், \"ஒரு தேசத்தின் அரசு, தனி நபர்கள் அடங்கிய ஒட்டுமொத்த மக்களின் முடிவுகளை, செயல்பாடுகளை, நலன்களை சட்ட ரீதியாக பாதுகாக்கிறது. இவ்வாறு அரசின் பாதுகாக்கிறது. இவ்வாறு அரசின் பாதுகாப்புக்கு உரியவர்கள், குடிமக்கள் ஆவர்\"என்று குறிப்பிட்டுள்ளார்.\n\"ஒரு நாட்டின் அரசுடன் மக்களுக்கு தொடர்பு உள்ளது. பாதுகாப்பை எதிர்பார்பது மக்களின் உரிமை ஆகும். அதே நேரத்தில் நாட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற பென்விக் வரையறை செய்துள்ளார்.\n\nதேசிய குடியுரிமை சட்ட வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம்.\nஅரசின் சட்டத்தால் தேசியக் குடியுரிமை விதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், சட்ட விதிகள் ஒரே சீராக இல்லாத காரணத்தால் பல பிரச்சனைகள் எழுந்தன. இதனால் எந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருக்காத நிலை, இரட்டை குடியுரிமை போன்ற பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர 1930-ம் ஆண்டு ஹேக் நகரில் கூடிய மாநாட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\n\nஇந்த முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை பல நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதன் வாயிலாக எந்த தேசத்தின் குடியுரிமையையும் பெற்றிருக்காத நிலை போன்றவற்றிற்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது.1957-ம் ஆண்டு, திருமணமான பெண்களின் தேசியக் குடியுரிமை சார்ந்த உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியாக ஆனால் அதே நேரத்தில் முக்கியத்துவத்தில் சற்றும் குறையாத எந்த நாட்டின் தேசியக் குடியுரிமையையும் பெற்றிராத நிலைக்கு தீர்வு காணக் கூடிய உடன்படிக்கை 1961-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n\nசர்வதேச சட்டப்படி ஓர் அரசு தேசியக் குடியுரிமையை காப்பதற்காக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தலையிடலாம். இப்படி தலையிடுவதை தேசியக் குடியுரிமையின் அடிப்படையில் நியாயப்படுத்தலாம்.\nசிந்தனையாளர் ஸ்டார்க் வரையறை செய்துள்ளபடி சர்வதேச சட்டம், தேசியக் குடியுரிமை சார்ந்த கீழ்கண்ட அம்சங்களை கொண்டுள்ளது:\n1. ராஜதந்திரிகள் மற்றும் ராஜதந்திர சார்பாளர்களின் உரிமை பாதுகாப்புக்கு தேசியக் குடியுரிமை வழிவகை செய்துள்ளது.\n2. மற்ற நாடுகளுக்கு எதிராக குடிமக்கள் செய்யும் தவறுகளை அரசு தடுக்காவிட்டால் அல்லது மற்ற நாடுகளுக்கு எதிராக தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்களில் குடிமக்கள் ஈடுபடுவதை அரசு அனுமதித்தால், அப்படிப்பட்ட நபர்களின் நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அரசுதான் பொறுப்பாகும்.\n3. சாதாரணமாக தேசியக் குடிமக்களை ஏற்க அரசு மறுப்பதில்லை. தேசியக் குடியுரிமை என்று குறிப்பிடப்படுவது, ஓர் அரசிடம் காட்டப்படுகின்ற விசுவாசத்தையே.\n4. ஒரு தேசத்தின் குடிமக்கள், நாட்டுக்காக கட்டாயம் ராணுவப் பணி ஆற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படலாம்.\n5. தன் நாட்டின் குடியுரிமை பெற்றவரை குற்றப்பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு திருப்பி அனுப்ப ஒரு தேசம் மறுக்கக் கூடும். இதுவும், தேசியக் குடியுரிமை சார்ந்த பிரச்சனைதான்.\n6. யுத்த காலத்தின் போது, பொதுவாக எதிரி யார் என்பது தேசியக் குடியுரிமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.\n7. குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சுயதேசக் குடியுரிமை உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசுக்கு உரிமை உள்ளது.\nகுடியுரிமைக்கும் இருப்பிடத்தில் வசிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு.\nகுடியுரிமை என்பது தேசத்தின் அரசோடு கொண்டுள்ள பிணைப்பை சார்ந்த்தாகும். குறிப்பிட்ட இடத்தில் வசிப்பது என்பது வாழ்வதோடு மட்டுமே சம்பந்தப்பட்டதாகும். குடியுரிமை பெற்றவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. இருப்பிடத்தில் வசிப்பவர்களுக்கு இந்த அம்சங்கள் பொருந்தாது.\n\nடி.பி. ஜோஷிக்கும், மத்திய பாரத அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் \"ஒரு நபரின் வசிப்பிடம் என்பது அவரது நிரந்தர இருப்பிடமாகும். பூர்வீக இருப்பிடம் என்பது ஒருவர் எந்த இடத்தில் பிறந்தாரோ அதை அடிப்படையாகக் கொண்டதாகும்\" என்று விளக்கியுள்ளது.\n\nதேசிய இனத்துக்கும், குடியுரிமையும் ஒன்றுதான் என பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. சர்வதேச சட்டப்படி தேசிய இனம் என்பதன் வாயிலாக, ஒரு நாட்டுக்கும் தனி நபருக்கும் இடையிலான சட்ட ரீதியான உறவை குறிப்பிடுகிறோம்.\n\nகுடியுரிமை என்பதன் வாயிலாக அரசின் சட்டத்திற்கும், தனி நபருக்கும் இடையிலான உறவுகளை குறிப்பிடுகிறோம். இதை வேறு வார்த்தையில் சொன்னால், சர்வதேச சட்ட ரீதியாக, தேசிய இனம் சார்ந்த உரிமை என்பது குடிமையுரிமை மற்றும் இயல்புரிமையை குறிப்பிடுகிறது.குடிமக்களின் உரிமை என்பது முழுக்க முழுக்க அரசின் சட்டம் சார்ந்த அம்சமாகும். ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும் தேசிய இனம் சார்ந்த உரிமையை பெற்றிருக்க முடியும் என்பது சாத்தியமானதே. ஆனால் தேசிய இனம் சார்ந்த அனைவரும் சம்மந்தப்பட்ட நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.\n\nதேசியக் குடியுரிமை பெறுகின்ற வழிகள்.\n- 1. பிறப்பின் அடிப்படையில்\nஒரு நபர் எந்த நாட்டின் தேசிய உரிமை அவருக்கு கிடைக்கிறது. பிறப்பின் வாயிலாக பெற்றோரின் தேசிய உரிமை கிடைக்கின்ற சாத்தியம் உள்ளது.\n- 2. இயல்பின் அடிப்படையில்\nஇயல்பு நிலை வாயிலாக தேசிய உரிமைக் கிடைக்கக் கூடும். ஒருவர் வெளிநாடு ஒன்றில் நீண்ட காலம் வசித்து வந்தான், அந்த நாட்டின் குடியுரிமையை அவர் பெறுகிறார். இது இயல்பின் அடிப்படையிலான தேசியக் குடியுரிமை என்று சொல்லப்படுகிறது.\n- நோட்டிபாம் வழக்கு\n1881-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர், பிரடரிக் நோட்டிபாம். 1905-ம் ஆண்டு கவுதமாலாவுக்கு சென்றார். பிறப்பின் அடிப்படையில் அவர் ஜெர்மன் குடியுரிமை கொண்டவர். 1939 வரை அவர் ஜெர்மன் குடிமகனாக இருந்தார். 1905-ம் ஆண்டிலிருந்து கவுதமாலாவில் அவர் வங்கிப்பணி வர்த்தக நடவடிக்கை, தோட்டத்தொழில் ஆகியவற்றை கவனித்து வந்தார். ஆனால் ஜெர்மனியுடனான வர்த்தக உறவுகளை அவர் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வந்தார். ஜெர்மனிக்கு அவர் பலமுறை சென்று வந்துள்ளார்.\n\n3. மீண்டும் பெறுதல்.\nஏதேனும் சில காரணங்களால் சிலர் குடியுரிமையை இழக்கக் கூடும். சிலர் நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, இழந்த குடியுரிமையை மீண்டும் பெற முடியும்.\n\n4.தாழ்த்துதல்.\nஒரு நாடு போரில் தோல்வியடையக் கூடும் அல்லது மற்றொரு நாட்டில் கைப்பற்றப்படக் கூடும். இதில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தாலும் சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் வெற்றியடைந்த நாட்டின் அல்லது தேசத்தை கைப்பற்றிய நாட்டின் குடிமக்களாகிவிடுவார்கள்.\n\n5. இணைப்பு.\nஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு உடைமையாகக் கூடும். இணைப்பின் வாயிலாக இது நிகழக் கூடும். இவ்வாறு நேர்ந்தால் எந்த நாட்டோடு குறிப்பிட்ட தேசம் சேருகிறதோ அந்த நாட்டின் குடியுரிமையை சேருகின்ற நாட்டு மக்கள் பெறுவார்கள்.\n\nஇவை தவிர வேறுசில வழிகளும் உள்ளன. ஒரு நபர் வேறொரு நாட்டின் பிரதான சேவையில் ஈடுபடுத்தப்பட்டால், அவர் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதும் சாத்தியமே.\n\nதேசிய குடியுரிமை இழப்பு.\n1. விடுவிப்பு.\nசில நாட்டின் விதிமுறைகள், விடுவிப்பு காரணமாக தேசியக் குடியுரிமை இழப்பு நேரும் என்ற வரையறை செய்துள்ளன. இது தொடர்பாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் அவை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் குடியுரிமையிலிருந்து விடுவிக்கப்படுவார்.\n\n2. பறிப்பு.\nசிலர் அரசின் முன் அனுமதியின்றி வேறு நாட்டில் வேலை தேடிக் கொண்டால், சம்பந்தப்பட்ட அரசு குடிமகனின் குடியுரிமையை பறித்துவிடும். இதன் வாயிலாக குடியுரிமை இழப்பு ஏற்படும்.\n\n3. வெளிநாட்டில் நீண்டகாலம் தொடர்ந்து வசித்தல்.\nசொந்தநாட்டை விட்டு விட்டு வெளிநாட்டில் நீண்ட காலம் தொடர்ந்து வசித்தால், குடியுரிமை இழப்பு ஏற்படும். சில நாடுகளில் இப்படிப்பட்ட விதிமுறைகள் உள்ளன.\n\n4. துறத்தல்.\nஒரு நபர் தானாகவே முன்வந்து குடியுரிமையை துறக்கலாம். வேறொரு நாட்டின் குடியுரிமையை பெற்ற பிறகு பூர்வீக நாட்டின் குடியுரிமையை சிலர் துறந்துவிடுகிறார்கள். இரண்டு நாடுகளின் குடியுரிமைகளை ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியாது என சில நாடுகளில் விதிகள் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில் ஒரு நாட்டின் குடியுரிமையை துறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.\n5. பதலி.\nசில நாடுகளில் 'குடியுரிமை பதலி' நடைமுறையில் உள்ளது. ஒரு நாட்டின் குடியுரிமையை கைவிட்டு விட்டு மற்றொரு நாட்டின் குடியுரிமையை ஏற்பது குடியுரிமை பதலி ஆகும்.\nஇரட்டை குடியுரிமை மற்றும் பெண்களின் தேசிய குடியுரிமை.\nபல்வேறு நாடுகளில் உள்ள சட்ட முரண்பாடுகள் காரணமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமையை வைத்திருப்பது தொடர்பான பிரச்சினை எழுகிறது. உதாரணமாக ஒரு பெண் வேறொரு நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் சொந்த குடியுரிமையை வைத்து கொள்வதுடன், திருமணத்தின் அடிப்படையிலான குடியுரிமையையும் பெற முடியும்.\n\nபிறப்பின் வாயிலாகவும் இரட்டைக் குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தை பிறப்பின் போது வெளிநாட்டில் வசித்து வந்தால், சொந்த நாட்டின் குடியுரிமையுடன், பிறந்த நாட்டின் குடியுரிமையும் அந்த குழந்தைக்கு கிடைக்கிறது. எந்த குடியுரிமை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுகின்ற உரிமை அந்த குழந்தைக்கு உண்டு.உரிய வயது வந்த பிறகு அந்த உரிமையை குழந்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்த நாட்டின் குடியுரிமை வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவக் கூடிய வகையில் சர்வதேச உடன்படிக்கைகளும் உள்ளன.\n\nபோர் வாயிலாக எழும் பிரச்சனைகள் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை விவகாரம் எழுகிறது. இதற்கு தீர்வு காண 1930-ம் ஆண்டு ஹேக் நகரில் கூடிய மாநாட்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 3 முதல் 6 வரையிலான சட்டப்பிரிவுகளில் திருமணமான பெண்களின் தேசியக் குடியுரிமை குறித்து கூறப்பட்டுள்ளது. \n\nஇந்த விதிமுறைகளின் படி ஒரு பெண் வெளிநாட்டவரை மணந்து கொண்டால், கணவனின் தேசியக் குடியுரிமையை தானாகவே பெற்று விடுகிறார். திருமணமான பெண்களின் தேசியக் குடியுரிமை தொடர்பான உடன்படிக்கை, இந்த இரட்டை தேசிய குடியுரிமை தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். \n\n1948-ம் ஆண்டு மனித உரிமைகள் தொடர்பாக பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச சாசனம், இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் கொண்டதாகும். 15-வது சட்டப்பிரிவு(1) ஒவ்வொருவருக்கும் தேசியக் குடியுரிமை உண்டு என்று கூறுகிறது. 15-வது சட்டப்பிரிவு(2) எவரது குடியுரிமையும் உரிய காரணமின்றி மாற்றவும் முடியாது. ஆனால் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் சார்ந்த 1996-ம் வருட சர்வதேச உடன்படிக்கையில் இந்த ஷரத்துக்கள் இடம் பெறவில்லை என்பது துரதிஷ்டவசமானதாகும்.\n\nபெண்களுக்கு எதிரான பாரபட்சங்கள் ஒழிப்புத் தொடர்பாக 1979-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி ஜ.நா பொது சபை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் படி ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் தேசியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.இதேபோல குடியுரிமையை மாற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும்.வெளிநாட்டவரை மணந்தாலோ அல்லது குடியுரிமையை மாற்றினாலோ அவர்களுக்கு அந்த உரிமை எந்தவித பாரபட்சமும் இன்றி வழங்கப்படும்.அவர் மீது குடியுரிமையற்ற நிலையோ அல்லது கணவரின் தேசியக் குடியுரிமையோ கட்டாயம் ஏற்க வேண்டும் என்பது திணிக்கப்படமாட்டாது.\n\nஎந்த நாட்டின் குடியுரிமையும் அற்ற நிலை.\nசில வேளைகளில் சிலர் எந்த நாட்டின் குடியுரிமையும் அற்று தவிக்கின்ற அவலநிலை ஏற்படுகிறது. சர்வதேச சட்டப்படி இது கொலுந்துவிட்டு எரியும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத ஒருவர் சர்வதேச சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் எதையும் அனுபவிக்கமுடியாது.\n\n'ஸ்டோயிக்'குக்கும் பொது அறங்காவலருக்கும் இடையிலாட வழக்கு.\n1919-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் படி ஜெர்மன் பிரஜைகளின் சொத்தை கைப்பற்ற நட்பு நாடுகளுக்கு முழு உரிமை கிடைத்தது. இதன்படி 'ஸ்டோயிக்' என்பவரின் உடைமைக்களும் பறிமுதல் செய்யப்பட்டடன. இதையடுத்து அவர் ஒரு வழக்கு தொடுத்தார். நான் ஜெர்மன் பிரஜை கிடையாது. எனவே வெர்சைல்ஸ் உடன்படிக்கை எனக்கு பொருந்தாது என்று தனது வழக்கில் குறிப்பிட்டார். இந்த வழக்கு தொடுக்கப்பட்ட போது ஸ்டோயிக் ஜெர்மனியில் தான் வசித்து வந்தார். அவர் 1872-ம் ஆண்டு பிரஷ்யாவில் பிறந்தார். 1895-ம் ஆண்டு பிரஷ்ய குடியுரிமையிலிருந்து அவர் விடுபட்டார். இந்த விடுபடல் ஜெர்மன் சட்டப்படியானதாகும். அவர் ஜெர்மன் குடியுரிமை கோரி ஒரு போதும் விண்ணப்பிக்கவில்லை. 1896-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பெல்ஜியத்தை விட்டு வெளியேறினார். பின்னர் இங்கிலாந்துக்கு சென்றார். இங்கிலாந்தையே தனது நிரந்தர வசிப்பிடமாக்கிக் கொண்டார். ஆனால் இங்கிலாந்தில் இயல்பார்ந்த குடியுரிமையை அவர் பெறவில்லை.\n\n1916-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 1918-ம் ஆண்டு அவர் திருப்பி அனுப்பட்டார். ஸ்டோயிக் ஜெர்மன் குடிமகன் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. \"ஒருவர் எந்த நாட்டின் குடிமகன் என்பதை தீர்மானிப்பதில் உள்ளாட்சி சார்ந்த விதிமுறைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இதன் அடிப்படையில் குடிமை தீர்மானிக்கப்படுகிறது\" என்று ரசல் ஜே திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇதே விதிமுறை ஓப்பன்ஹிமுக்கும் - கேட்டமோலுக்கும் எதிரான வழக்கிலும் பின்பற்றப்பட்டது. 1930-ம் வருட ஹேக் உடன்படிக்கையின் 2-வது ஷரத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத மக்கள் கடலில் கொடியற்று அலைந்து திரியும் கப்பல்களைப் போன்றவர்கள் என்று ஓப்பன்ஹிம் குறிப்பிடுள்ளார். \n\nஉடன்படிக்கைகள்.\nஎந்த நாட்டின் குடியுரிமையும் அற்ற நிலையைத் தணிப்பது தொடர்பான உடன்படிக்கை 1961. இந்த உடன்படிக்கை 1975-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி அமலுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிலவரப்பபடி 36 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஏற்பளிப்பு நல்கியுள்ளன. இதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இந்த 36 நாடுகளில் இந்தியா இடம் பெறவில்லை.\n\nஇந்த உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரதான ஷரத்துக்கள் வருமாறு ;\n1. எந்த நாட்டின் குடியுரிமையும் அற்றவருக்கு, அவர் எந்த நாட்டில் பிறந்தாரோ அந்த நாடு குடியுரிமையை வழங்க வேண்டும். பிறப்பின் அடிப்படையிலோ அல்லது சட்டத்தின் அடிப்படையிலோ இதை நல்க வேண்டும்.\n2. திருமணத்தின் அடிப்படையில், குழந்தை குடியுரிமை வழங்க வேண்டும்.\n3. ஒருவருக்கு எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லையெனில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நாடு குடியுரிமை வழங்க வேண்டும். ஆனால் இதில் சில நிபந்தனைகளை கட்டாயம் விதிக்க வேண்டும்.\n4. குழந்தை ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பிறக்காவிட்டாலும் கூட குழந்தையின் தந்தையோ அல்லது தாயோ சம்பந்தப்பட்ட நாட்டைச் சார்ந்தவரக இருந்தால், குழந்தைக்கு அந்த தேசத்தின் குடியுரிமையை அளிக்கலாம். இதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதே. விண்ணப்பத்தின் அடிப்படையிலோ அல்லது சட்டத்தின் அடிப்படையிலோ இதை செய்ய வேண்டும்.\n5. திருமணத்தின் அடிப்படையிலோ அல்லது திருமண உறவு முடிவுக்கு வந்த தன் அடிப்படையிலோ குடியுரிமை இழப்பு ஏற்ப்பட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேச குடியுரிமை அளிக்கலாம்.\n6. ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று நீண்ட காலமாகிவிட்டது என்பதன் அடிப்படையிலோ அல்லது குடிமை பேரேட்டில் பெயரை பதிவு செய்யவில்லை என்ற அடிப்படையிலோ அல்லது வேறு காரணத்தைக் காட்டியோ ஒருவரின் குடியுரிமையை பறிக்கக்கூடாது.\n7. வெளிநாட்டில் இயல்பு குடியுரிமை அல்லது குடியுரிமை துறப்பு என்ற அடிப்படையில் ஏற்கனவே உள்ள குடியுரிமையை பறித்துவிடக்கூடாது.மேலே கூறிய நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்பட்டால்தான் குடியுரிமை இழப்பை அமலாக்க\nவேண்டும்.\n1. ஏழாவது ஷரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நீங்கலாக, ஒருவர் தனது குடியுரிமையை பொதுவாக இழப்பது கிடையாது. குடியுரிமை இழப்பிலிருந்து மக்களை காக்க வேண்டிய கடமை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு உண்டு.\nநடவடிக்கைகள்.\nஒரு நாட்டின் குடியுரிமையையும் பெற்றிராத நிலைக்கு தீர்வுகாண கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். \n\n1. தகுந்த காரணமின்றி ஒருவரின் தேசியக் குடியுரிமையை எந்த நாடும் பறிக்கக்கூடாது.\n2. எந்த நாட்டின் தேசியக் குடியுரிமையும் அற்றவர்களுக்கு தாராளமாக குடியுரிமை வழங்க சம்பந்தப்பட்ட அரசு முன்வர வேண்டும்.\n3. எந்த நாட்டின் குடியுரிமையும் அற்றவர்களுக்கு சர்வதேச உடன்படிக்கையின் வாயிலாக சில உரிமைகள் வழங்கப்படவேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61021"}, {"id": [440, 7], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "இறுதியாக திருத்தப்பட்ட 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் படி 31,022 வாக்காளர்களையும், மொத்தம் 16 பிரதேச சபை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.\n\n2011 தேர்தல்கள்.\n1998 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலின் பின் நாட்டின் போர்ச்சூழலால் உள்ளூராட்சித்தேர்தல்கள் இடம்பெறவில்லை.\nபின்னர் மார்ச் 2011 இல் தேர்தல் நடைபெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆயினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கட்சி நீதிமன்றில் வழக்கு தொடுத்தது. இதனால் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அக்கட்சியின் வேட்புமனுக்கள் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 2011 சூலை 23 அன்று தேர்தல்கள் இடம்பெற்றது.\n\nஇதன் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.\n- மொத்த வாக்குகள் :31,022\n- அளிக்கப்பட்டவை :18,369\n- நிரகரிக்கப்பட்டவை : 1,771\n- செல்லுபடியானவை : 16,598\n\nஇதன்படி இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.\n- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 12 பேர் விருப்பு வாக்குகள் அடிப்படையில் பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களின் விபரம்:\n2. அ. ஜெபநேசன், 2,809 வாக்குகள்\n3. ச. சிவகுமாரன், 2,337 வாக்குகள்\n4. ஆ. சி. கணேசவேல், 2,314 வாக்குகள்\n5. வி. சுப்பிரமனியம், 2,226 வாக்குகள்\n6. சி. மகேந்திரன், 2,120 வாக்குகள்\n7. க. கௌரிகாந்தன், 2,045 வாக்குகள்\n8. சு. பரமகுரு, 1,672 வாக்குகள்\n9. செ. சிவபாதம், 1,491 வாக்குகள்\n10. அ. ஜோன் ஜிப்ரிக்கோ, 1,427 வாக்குகள்\n11. த. குமணன், 1,121 வாக்குகள்\n12. க. பொன்ன, 1,116 வாக்குகள்\n13. ம. சூசைப்பிள்ளை, 1,046 வாக்குகள்\n\n- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் வெற்றி பெற்றோர்\n2. வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன், 2,707 வாக்குகள்\n3. ஜே.செல்வராசா, 693 வாக்குகள்\n4. க. நடராசா, 605 வாக்குகள்\n5. பா. நாகேந்திரம், 454 வாக்குகள்\n\nஅ. ஜெபநேசன் பிரதேச சபைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற கிராம சேவகர் ச. சிவகுமாரன் உதவித் தலைவராகவும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தெரிவு 30.07.2011 அன்று இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்த மானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33413"}, {"id": [440, 8], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "பெர்சாத்-பிசெசார் ஐக்கிய தேசியக் கங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். இது மக்கள் கூட்டமைப்பு என்ற ஐந்து-கட்சிக் கூட்டணியின் முக்கிய தலைமைக் கட்சியாகும். 2010 மே 24 இல் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் இக்கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.\n\nகம்லா பெர்சாத் நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும், பதில் பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.\n\nவாழ்க்கைக் குறிப்பு.\nஇந்திய வம்சாவழியைச் சேர்ந்த கம்லா, மருத்துவர் கிரெகரி பிசெசார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உன்டு. லக்ஷ்மி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nகம்லா 1995 ஆம் ஆண்டில் இருந்து சிப்பாரியா தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1995 இல் இருந்து நாட்டின் சட்டமா அதிபராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்த பின்னர் இவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.\n\n2010, ஜனவரி 24 இல் இவர் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 25 இல் இவர் எதிர்க்கட்சித் தலைவரானார்.\n\nபிரதமர்.\n2010, மே 24 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தேர்தலில் இவரது எதிர்க்கட்சிக் கூட்டணி அப்போதைய பிரதமர் பாட்ரிக் மானிங் இன் ஆளும் கட்சியை தோற்கடித்ததை அடுத்து, கம்லா நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வத் தளம்\n- Kamla's Karma - \"திரினிடாட் எக்ஸ்பிரஸ்\" ஜூன் 10, 2002.\n- Biography.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21051"}, {"id": [440, 9], "question": "உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் <Query> மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.", "document": "மேலும் காண்க.\n- பாண்டியர் கொடி\n- சோழர் கொடி\n- தமிழர் கொடிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_107980"}]
[{"id": [441, 0], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "அமைப்பு.\nஇது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும். இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு \"அச்சுலக்கை\" எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு \"ஆடுகால்\" எனவும் அழைக்கப்படும். \nஅச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு அல்லது மூங்கில் கம்பை ஒன்றை ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும். \nநீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19690"}, {"id": [441, 1], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "எளிய பொறிகள்.\n- நெம்புகோல்\n- சாய்தளம்\n- கப்பி\n- சில்லும் அச்சாணியும்\n\nபலக்கிய பொறிகள்.\n- நீராவிப் பொறி\n- உள் எரி பொறி\n- துளை பொறி\n- கட்டுமானப் பொறி\n\n\n\n\n", "document_id": "ta_ta_20425"}, {"id": [441, 2], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "இயக்கக் கோட்பாடு.\nநெம்புகோல் கொள்கை நியூட்டனின் இயக்க விதிகளில் இருந்தும், தற்கால நிலையியலில் இருந்தும் பெறப்படலாம். ஒரு விசைக்கு எதிராகச் செய்யப்படும் வேலையின் அளவு அவ்விசையின் அளவை அது நகர்ந்த தூரத்தால் பெருக்குவதன் மூலம் பெறப்படும். நெம்புகோலொன்றின் மூலம் ஓரலகு எடை கொண்ட பொருளொன்றை அரை அலகு விசையைப் பயன்படுத்தி உயர்த்த வேண்டுமாயின், சுழலிடத்தில் இருந்து விசை பயன்படுத்தப்படும் இடத்துக்கான தூரம், சுழலிடத்துக்கும் உயர்த்தப்படும் பொருளுக்கும் இடையிலான தூரத்தின் இரண்டு மடங்காக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக சுழலிடத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள 50 கிலோகிராம் எடை கொண்ட பொருளை 25 கிலோகிராம் விசையைப் பயன்படுத்தி உயர்த்த வேண்டுமானால் அவ்விசையைச் சுழலிடத்தின் எதிர்ப் பக்கத்தில் அதிலிருந்து 2 மீட்டர் தூரத்தில் பயன்படுத்த வேண்டும். சுழலிடத்திலிருந்து விசை பயன்படுத்தப்படும் தூரத்தைப் பொறுத்து விசையின் அளவு மாறுபடும். தூரத்தைக் கூட்டும்போது பயன்படுத்த வேண்டிய விசையின் அளவு குறையும். எனினும், இக்குறைவான விசையைக் கூடிய தூரம் நகர்த்தவேண்டி இருப்பதால் செய்யப்படும் வேலையின் அளவு மாறுபடுவதில்லை. \nஆக்கிமிடீஸ் என்பவரே நெம்புகோல் கொள்கையை முதலில் விளக்கியவர். இவர் பின்வருமாறு கூறினார்:\n\nநெம்புகோலின் பயனை விளக்குவதற்காக, நிற்பதற்கு ஒரு இடம் இருந்தால், நெம்புகோலைப் பயன்படுத்திப் புவியையே நகர்த்திக் காட்டுவேன் என்று ஆக்கிமிடீஸ் கூறினாராம்.\nநெம்புகோல் ஓரிடத்தைப் பற்றிச் சுழலக்கூடியதாக அமைந்திருக்கும். இவ்விடம் \"சுழலிடம்\" எனப்படும். எப்பொருளின்மீது விசை பயன்படுத்தப்பட உள்ளதோ அப்பொருள் \"சுமை\" எனவும் அதன் மீது பயன்படுத்தப்படும் விசை \"முயற்சி\" எனவும் அழைக்கப்படும். சுமைக்கும் சுழலிடத்துக்கும் இடையில் உள்ள தூரம் \"சுமைப் புயம்\" எனவும், முயற்சிக்கும் சுழலிடத்துக்கும் இடையிலுள்ள தூரம் \"முயற்சிப் புயம்\" எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையிலான தொடர்பு பின்வருமாறு சமன்பாடாகக் குறிக்கப்படலாம்.\n\nநெம்புகோல் வகைகள்.\nநெம்புகோல்களை மூன்று வகைகளாகப் பிரிக்கமுடியும். இவை, முதல்வகை நெம்புகோல், இரண்டாம் வகை நெம்புகோல், மூன்றாம் வகை நெம்புகோல் என அழைக்கப்படுகின்றன. \n\nமுதல் வகை நெம்புகோல்.\nஇவ்வகை நெம்புகோல்களில் சுழலிடம், சுமைக்கும், முயற்சிக்கும் இடையில் அமைந்திருக்கும். இதில் முயற்சி விசை தள்ளுவதன் மூலம் அல்லது இழுப்பதன் மூலம் கொடுக்கப்படும். இவ்வகை நெம்புகோல்கள் சிலவற்றில் சுழலிடம், சுமைக்கும், முயற்சிக்கும் இடையில் சமதூரத்தில் நெம்புகோலின் மையப் பகுதியில் அமைந்திருக்கக் காணலாம். ஆனால், இது சுமைக்கும் முயற்சிக்கும் இடையில் எப்புள்ளியிலும் அமையலாம்.\n\nஎடுத்துக்காட்டுகள்:\n\n- மேல்கை முத்தலைத் தசை\n- மிதிவண்டி நிறுத்துபொறி\n- கடப்பாரை\n- கவர்ச் சுத்தியல் (ஆணி பிடுங்கும் போது)\n- குறடு\n- கத்திரிக்கோல்\n- காலணி மாட்டி\n- நெம்புத் தண்டு\n- சில்லும் அச்சும்\n\nஇரண்டாம் வகை நெம்புகோல்.\nஇவ்வகையில் சுழலிடம் ஒரு முனையிலும், முயற்சி மறு முனையிலும் இருக்க, சுமை இவ்விரண்டுக்கும் இடையில் இருக்கும். \n\nஎடுத்துக்காட்டுகள்:\n\n- கதவு\n- துடுப்பு\n- பாக்குவெட்டி\n- ஒற்றைச்சில் கைவண்டி (Wheelbarrow)\n- திருகாணிச்சாவி (Wrench)\n- பாய்பலகை (Springboard)\n\nமூன்றாம் வகை நெம்புகோல்.\nமூன்றாம் வகையில் சுழலிடம் ஒரு முனையிலும் சுமை மறு முனையிலும் இருக்க முயற்சி அவற்றுக்கு இடையில் இருக்கும். இவ்வகையில் சுமையிலும் முயற்சி விசை அதிகமாக இருக்கும். எனவே குறைந்த விசையுடன் கூடிய சுமையை நகர்த்தும் நோக்கில் இது பயன்படுத்தப்படுவதில்லை மாறாக, முயற்சி விசையை வசதியான இடமொன்றில் கொடுக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், இதன் மூலம் முயற்சி விசையிலும் கூடிய வேகத்துடன் சுமையை நகர்த்த முடியும். \n\nஎடுத்துக்காட்டுகள்:\n\n- மேல்கை இருதலைத் தசை\n- கூட்டுமாறு (Broom)\n- தூண்டில் தண்டு\n- ஹாக்கி மட்டை\n- சாவணம்\n- இடுக்கி\n- நகம்வெட்டி\n- எலிப்பொறி\n\nஇவற்றையும் பாருங்கள்.\n- ஆப்பு\n- கப்பி\n- சாய்தளம்\n- சில்லும் அச்சாணியும்\n- சுழல் தாரை\n- டீசல் எஞ்சின்\n- பாரந்தூக்கி\n- பெற்றோல் பொறி\n- பொறி\n- வெளி எரி பொறி\n\nமேலும் நேம்புகொலைப் பற்றி அறிய.\n- நெம்புகோல் தத்துவம் மற்றும் அழுத்த விளைவுகள்.\n- நெம்புகோல் சூத்திரம் !\n- வார்த்தை “நெம்புகோல் கருவியின் செயல்” உங்கள் வலைப்பதிவு வருமானம் அதிகரிக்க முடியும்.\n- நெம்புகோல் கருவியின் செயல்.\n- நெம்புகோல் பற்றி முழுத் தகவல்களையும் அறிய.\n- ஓ!!மனிதா!! - நெம்புகோல் கவிதை.\n- நெம்புகோல் எண்ணங்கள் அல்லது புரட்டிப் போடும் சிந்தனைகள்.\n- நெம்புகோல் முறையினால் நீர்ப்பாசனம் செய்யும் முறை.\n- ஆர்க்கிமிடிஸ் கண்டுபிடித்த நெம்புகோல்நெம்புகோலின் தத்துவம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14408"}, {"id": [441, 3], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "கிணற்றின் வகைகள்.\nஅகழ் கிணறு.\nஅண்மைக் காலம் வரை செயற்கையாக வெட்டப்படும் கிணறுகள் அனைத்துமே அகழ் கிணறுகளாகவே இருந்தன. இத்தகைய கிணறுகள் மனிதர்கள் மண்வெட்டி, கடப்பாரை போன்ற கருவிகளுடன் உள்ளே இறங்கி அகழ்வதற்கு ஏற்ற வகையில் போதிய விட்டம் கொண்டவையாக இருந்தன. இக் கிணறுகளில், மண் இடிந்து உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்காக உள் மேற்பரப்பை அண்டி வெட்டப்பட்ட கற்களை அடுக்கிக் கட்டுவது உண்டு. தற்காலத்தில், வலிதாக்கிய காங்கிறீற்றினால் செய்யப்படும் வளையங்கள் இதற்குப் பயன்படுகின்றன. கிணற்றின் விட்டத்தின் அளவுக்குச் சமமாக செய்யப்படும் இந்த வளையங்கள் கிணறு வெட்டப்படும்போதே பகுதி பகுதியாகக் கீழே இறக்கப்படும். இது கிணறு வெட்டுபவர்களுக்குப் பாதுகாப்பாகவும் அமைகின்றது. \n\nஅகழ் கிணறுகள் மலிவானவையும், குறைவான தொழில்நுட்ப உள்ளீடும் கொண்டவை. இதனால் இன்றும் நாட்டுப் புறங்களில் பெருமளவு சமூகப் பங்களிப்புடன் கிணறு வெட்டுவதற்கு ஏற்ற முறையாக இது உள்ளது. இவை தவிர அகழ் கிணறுகளில் வேறு பல சாதகமான அம்சங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, இவை மின்சார நீரேற்றிகளையோ, மனிதவலுவையோ பயன்படுத்துவதற்கு ஏற்றவை. இதனால் மின் வழங்கல் தடைப்படும்போது அல்லது நீரேற்றிகள் பழுதடையும் போது கூட மனித வலுவைக் கொண்டு நீர் எடுக்க முடியும். அத்துடன் கிணற்றில் நீர் மட்டம் குறைந்து விட்டால், அதனை ஆழப்படுத்துவது இலகு. \nஎனினும், பாறைகளைக் கொண்ட நிலங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது கடினமானது. அத்தோடு, சொரியலான மண்ணுள்ள இடங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது ஆபத்தானது. கரைகள் இடிந்து விழுவதற்கான சாத்தியங்கள் அதிகம். கிணறுகளை இம்முறையில் வெட்டும்போது மனிதர் உள்ளே வேலை செய்வதற்கு வசதியாகத் தொடர்ச்சியாக நீரை இறைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆழம் கூடிய கிணறுகளில் இது மிகவும் கடினமானது. இதனால், இத்தகைய கிணறுகள் தற்காலத்தில், நிலத்தடி நீர் குறைவான ஆழத்தில் இருக்கக்கூடிய இடங்களிலேயே பயன்படுகின்றன.\n\nஅடித்துத் துளைக்கும் கிணறு.\nஇக்கிணறுகள் இறுக்கமில்லாத மண்ணுள்ள இடங்களுக்கு ஏற்றவை. இம்முறையில், கூரான முனை பொருத்தப்பட்டதும், பக்கங்களில் துளைகளைக் கொண்டதுமான ஒரு குழாய் தேவையான ஆழத்துக்கு அடித்து இறக்கப்படும். நிலைக்குத்தாகப் பொருத்தப்படும் இக் குழாயின் மேல் முனையில் பாரமான சுமை ஒன்றை விழ விடுவதன் மூலம் இக் குழாய் நிலத்துள் படிப்படியாகச் செலுத்தப்படுகிறது. நீர் மட்டத்துக்குக் கீழ் போதிய அளவு துளைத்த பின்னர் துளை சுத்தம் செய்யப்பட்டு நீரேற்றி பொருத்தப்படும். ஆழம் குறைவான கிணறுகளில் கையால் இயக்கக்கூடிய நீரேற்றிகளைப் பயன்படுத்தலாம். ஆழம் கூடிய கிணறுகளாயின் மின்சார நீரேற்றிகளே விரும்பப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19677"}, {"id": [441, 4], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "மரபு சார்ந்த எளிய இயந்திரங்கள் ஆறு. அவையாவன:\n\n- சாய்தளம் (\"Inclined Plane\")\n- அச்சும் ஆழியும் (சக்கரம்), சில்லு (\"Wheel and Axle\")\n- நெம்புகோல் (\"Lever\")\n- கப்பி (\"Pulley\")\n- ஆப்பு (\"Wedge\")\n- திருகு (\"Screw\")\n\n\n\n\n", "document_id": "ta_ta_7418"}, {"id": [441, 5], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "பொதுவாக, வெப்ப ஆற்றலையோ அல்லது ஏதேனும் ஓர் ஆற்றலையோ இயங்கு ஆற்றலாக மாற்றும் கருவி பொறி (\"Engine\") அல்லது ஓடி (\"motor\") அல்லது இயக்கி என்று அழைக்கப்படுகிறது.\n\nதனி எந்திரம் என்பது விசையின் திசையையோ பருமையையோ (அளவையோ) மாற்றும். ஆனால், ஊர்திகள், மின்னனியல் அமைப்புகள், மூலக்கூற்று எந்திரங்கள், கணினிகள், வானொலிகள், தொலைக்காட்சி எனும் காணொலிகள் போன்ற சிக்கலான பலவகை எந்திரங்களும் பல்கிப் பெருகிவிட்டன.\n\nவரலாறு.\nதன் திறனை வளப்படுத்த மனிதன் முதலில் செய்த கருவி கைக்கோடரியாகும். இது ஆப்பு வடிவில் பளிங்குக் கல்லால் செய்யப்பட்டதுஆப்பு என்பது பக்கவாட்டு விசையையும் இயக்கத்தையும் பணி செய்யும் பொருளில் நெடுக்குவாட்டு விசையாகவும் இயக்கமாகவும் மாற்றும் எளிய தனி எந்திரம் ஆகும்.\n\n\"தனி எந்திரம்\" எனும் எண்ணக்கரு, முதலில் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்க்கிமெடீசின் சிந்தனையில் விளைந்த்தாகும் இவர் நெம்புகோல், கப்பி, திருகு ஆகிய தனிஎந்திரங்கலை ஆய்வு செய்தார். இவை ஆர்க்கிமெடீசு தனி எந்திரங்கள் எனப்படுகின்றன.\n\nமறுமலர்ச்சிக் கால கட்டத்தில் தனி எந்திரங்களால் செய்ய முடிந்த பயனுள்ள வேலை குறித்த ஆய்வுகள் தொடங்கின. இந்த ஆய்வால் இயக்கவியல்/எந்திர வேலை எனும் புதிய எண்ணக்கரு உருவாகியது. சைமன் சுட்டெவின் எனும் பொறியாளர் சாய்தளத்தின் எந்திரப் பலனைக் கண்டறிந்து சாய்தளத்தைத் தனி எந்திர வரிசையில் வைத்தார். தனி எந்திரங்களைப் பற்றிய முழுமையான இயக்கவியல் கோட்பாட்டை கி.பி 1600 இல் தனது \"இயக்கவியலைப் பற்றி\" எனும் நூலில் இத்தாலிய அறிவியலாளராகிய கலீலியோ கலிலீ உருவாக்கினார்.இவர் தான் முதலில் தனி எந்திரங்கள் ஆற்றலை உருவாக்குவதில்லை எனவும் அவை உருமாற்றம் மட்டுமே செய்கின்றன என்பதை உணர்ந்து தெளிவாக்க் கூறினார்.\n\nஎந்திரங்களின் ஊர்தல் சார்ந்த உராய்வின் செவ்வியல் விதிகளை இலியனார்தோ தா வின்சி (1452–1519) கண்டறிந்தார். ஆனால், இவை அவரது குறிப்பேடுகளில் மட்டும் வெளியிடப்படாமல் இருந்தன. இவை குயில்லவுமே அமோந்தோன்சுவால் மீள1699 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றைச் சார்லசு அகத்தின் தெ கூலம்பு மேலும் விரிவாக்கினார் (1785).\n\nவகைகள்.\nஎந்திரவியல்.\nஎந்திரவியல் எனும் சொல் எந்திரங்கள் எந்திரத் தொகுதிகள் செய்யும் வேலையைக் குறிப்பிட்டது. இத்துறை பெரிதும் எந்திரக் கருவிகளையும் அறிவியலின் எந்திரவியல் பயன்பாட்டையும் குறித்த புலமாகும். இதன் இணை சொற்களாக தன்னியக்கம், எந்திரமயம் ஆகிய சொற்கள் தொழில்துறையில் வழங்குகின்றன.\n\nதனி எந்திரங்கள்.\nஎளிய இயங்கும் அமைப்புகளாக எந்திரங்களைப் பிரிக்கும் எண்ணக்கருவழி ஆர்க்கிமெடீசு நெம்பையும் கப்பியையும் திருகையும் தனி எந்திரமாக வரையறுத்தார். மறுமலர்ச்சிக் காலத்தில் இவற்றோடு சக்கரமும் இருசும், ஆப்பும் சாய்தலமும் சேர்ந்துக் கொண்டன.\nகுறித்த வேலையை நிகழ்த்தும் எந்த ஏந்தும் எந்திரம் ஆகும்.\n\nபொறி.\nபொறி \"(engine)\" அல்லது ஓடி \"(motor)\" என்பது ஆற்றலை பயனுள்ள இயக்கமாக மாற்றும் எந்திரமாகும். உள் எரி பொறி, நீராவிப் பொறி போன்ற வெளி எரி பொறி ஆகிய வெப்பப் பொறிகள், எரிபொருளை எரித்து வெப்பத்தை உருவாக்கி அந்த வெப்பத்தால் இயக்கத்தை உருவாக்குகின்றன. மின்னியக்கிகள் மின்னாற்றலை எந்திர இயக்கமாக மாற்றுகின்றன. வளிம இயக்கிகள் அமுக்கக் காற்றைப் பயன்படுத்தி இயக்கத்தை உருவாக்குகின்றன. சுருள்வில் பொம்மைகள் மீட்சித் தகைவாற்றலைப் பயன்படுத்தி இயக்கத்தை உருவாக்குகின்றன. உயிரியல் அமைப்புகளில், தசைகளில் அமைந்த மியோசின்கள் போன்ற மூலக்கூற்று ஓடிகள் வேதியியல் ஆற்றல் பயன்பாட்டல் இயக்கத்தை உருவாக்குகின்றன.\n\nஒரு தானூர்தியின் பொறி உள் எரி பொறி எனப்படும். ஏனெனில் அது ஒரு உருளையின் உள்ளே எரிபொருளை எரித்து, விரிவடைகின்ற வளிமத்தைப் பயன்படுத்தி உந்துருளை எனும் உலக்கையை இயக்கப் பயன்படுகின்றது.\n\nமின்னியல்.\nமின்னியல் எனும் அடைமொழி மின்சாரம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முன்னொட்டாக வரும். மின்னாக்கம், மின்னியக்கம், மின்செலுத்தம், மின்பகிர்மானம் மின்பயன்பாடு ஆகியவை சில மின்சாரம் சார்ந்த செயல்பாடுகளாகும்.\n\nமின்பொறி.\nமின்பொறி இயக்க ஆற்றலை மின் ஆற்றலாகவோ (மின்னாக்கி) அல்லது மின் ஆற்றலை இயக்க ஆற்றலாகவோ (மின்னோடி அல்லது மின்னியக்கி) மாற்றும் எந்திரத்துக்கான பெயராகும். இது மாமி மின்னோட்டத்தினை ஒரு மின்னழுத்த மட்டத்தில் இருந்து மற்றொரு மினழுத்த மட்டத்துக்கும் (மின்மாற்றி) மாற்றலாம்.\n\nமின்னனியல் பொறி.\nமின்னனியல் இயற்பியல், பொறியியல், தொழில்நுட்பப் புலமாகும். இப்புலம் செயல்முனைவான மின்னனியல் உறுப்புகள் அமைந்த மின்சுற்றதர்களைப் பற்றி ஆய்கிறது. மின்னனியல் உறுப்புகளாக, வெற்றிட்க் குழல்களோ திரிதடையங்களோ இருமுனையங்களோ ஒருங்கிணைந்த சுற்றதர்களோ அமையலாம். இதில் இவற்றை இணைக்கும் இணைப்புத் தொழில்நுட்பமும் உள்ளடங்கும். மின்ன்னியல் உறுப்புகளின் நேரியல்பற்ற நடத்தையும் மின்னன்களைக் கட்டுபடுத்தும் அவற்றின் திறமையும் மெலிவான குறிகைகளை மிகைப்படுத்த உதவுகின்றன. இந்த இயல்பு தகவல்கைய்யளலிலும் குறிகைக் கையாளலிலும் பயன்படுகிறது. மேலும், மின்னனியல் கருவிகள் நிலைமாற்றிகளாகச் செயல்பட வல்லவையாக உள்ளதால் இலக்கவியல் (எண்மவியல்) தகவல் கையாளலிலும் பயன்படுகின்றன. சுற்றதர்ப் பலகைகள், மின்னனியல் தொகுப்பு, தொலைத்தொடர்பு சார்ந்த பலவகை ஏந்து வடிவங்கள் ஆகியவை தொடர்பான இணைப்புத் தொழில்நுட்பங்கள் சுற்றதர் முழுமையை உருவாக்குகின்றன. இந்த அனைத்தும் இடைமிடைந்த உறுப்புகள் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டு அமைப்பாக அமைகின்றன.\n\nகணிப்புப் பொறிகள் (கணினிகள்).\nகணினிகள் எண்வடிவில் உள்ள தகவல்கலைக் கையாளும் எந்திரங்கள் ஆகும். சார்லசு பாபேஜ் 1837 இல் மடக்கைகளையும் பிற சார்புகளையும் பட்டியலிட பலவகை எந்திரங்களை வடிவமைத்தார். இவரது வேற்றுமைப் பொறி ஒரு மிகவும் மேம்பாடான எந்திரவகைக் கணிப்பியாகும். இவரது பகுப்பாய்வுப் பொறி நிகழ்காலக் கணினியின் முன்னோடியாகும். ஆனால் இது அவர் காலத்தில் ண்டைமுறையில் உருவாக்கப்படவில்லை.\n\nநிகழ்காலக் கணினிகள் மின்னனியலானவை. இவை தகவலைக் கையாள, மின்னூட்டம், மின்னோட்டம், காந்தமாக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. கணினி வடிவமைப்பியல் கணினிகளின் விரிவான கருப்பொருளாக கொண்டுள்ளது. வரம்புநிலை எந்திரம், டூரிங் எந்திரம் போன்ற எளிய கணினிப் படிமங்களும் உள்ளன.\n\nமேலும் பார்க்க.\n- தனி எந்திரம்\n- வெப்பப் பொறி\n- நீராவிப் பொறி\n- கருத்தியல் எந்திரம்\n\n\nவெளி இணைப்புகள்.\n- உலகின் மிகப்பெரிய ஊரும் எந்திரம்.(Machine)\n\n\n\n\n", "document_id": "ta_ta_7404"}, {"id": [441, 6], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "மழைபொழியும்போது கிடைக்கும் நீரை வீணாக்காமல் கிணறு,ஏறி,பண்ணைக்குட்டை ஆகியவற்றில் பெறுமளவில் மழை நீரை சேமித்து வைக்கவேண்டும்.மழைநீர் நதியில் ஓடிக்கடலில் கலந்து வீணாவதைத்தவிர்த்து மீண்டும் நிலத்திற்குள் பாயிச்சி,நிலத்தடி நீராகச்சேமிக்கலாம்.மழைக்காலத்தில் பெய்யும் நீரை சேமித்து வைத்தால், அந்த நீரை மாற்றுக்காலங்களில் பயன்படுத்தலாம்.\n\nமழையின் மூலமாகவே நமக்கு தூய நீர் கிடைக்கிறது.மழை பெய்வதற்குக்காடுகள் அவசியம்.அஇடர்ந்த மரங்கள் அடங்கிய காடுகள் மழையை உருவாக்க உதவுகின்றன.எனவே நாம் மர்ங்களை அழிக்காமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.தண்ணீர் பற்றாகுறையைத்தவிர்க்க பண்ணைக்காடுகளில் ஆங்காங்கே பண்ணைக்குட்டைகளை அமைக்கலாம்.\n\nபண்ணைக்குட்டை\nபண்ணைக்குட்டை என்பது விவசாயநிலத்தில் கிணற்றின் அருகில் சரிவான பகுதியில் 10 அடிக்கு 10 அடி என்ற விதத்தில் 2 அடி ஆழ் குழி தோண்டி மழை நீரை அதில் சேமித்தோமானால் அந்நீரானது மண்ணால் உறிஞ்சப்பட்டு கிணற்றில் சென்று சேரும். இம்முறை மூலம் எளிதாக மழை நீர் எனும் தூய நீரை நாம் சேகரிக்கலாம்.\n\n[1]\n\n\n\n\n", "document_id": "ta_ta_110807"}, {"id": [441, 7], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "1 HP என்பது 746 வாட்டுகள் (0.746 கிலோ வாட்டுகள் (KW)) என்ற மின்திறன் அளவிற்குச் சமம். சில மோட்டார்களில் கெச்.பி அளவு குறிப்பிடப்படாமல் கிலோவாட்டுகள் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு நீரேற்றி (எக்கி அல்லது பம்பு மோட்டார்) 0.75 கிலோ வாட்டுகள் (KW) எனில் அது ஒரு குதிரைத்திறனுக்குச் (1 HP) சமம் ஆகும்.\n\nசிறிய அளவில் இருந்து மிகப் பெரிய அளவு வரை பல அளவுகளில் ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP) முதல் ஆயிரக்கணக்கான கெச்.பி (HP) வரையுள்ள மோட்டார்களும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றும் ஒன்றுக்கு குறைவான கெச்.பி (HP)யும் உடைய மோட்டார்களுக்கு \"பின்ன அளவு குதிரைத்திறன் மோட்டார்\" (Fractional Motor) என்று பெயர். ஒன்றுக்கு குறைவான எண்களை பின்னம் (Fraction) என்று சொல்வதால் இப்பெயர் வழக்கத்தில் உள்ளது. மின்விசிறி, மிக்ஃசி, மின் ஆட்டுக்கல்கள், குளிர்ப்பெட்டி (ரெஃப்ரிஜிரேட்டர்), காற்றுப்பதனிகள், வீட்டு கிணற்றில் அமைக்கப்படும் நீரேற்றிகள் போன்றவைகளில் \"பின்ன குதிரை சக்தி மோட்டார் \" (Fractional Motor) தான் இருக்குமென்றாலும் தேவையைப் பொறுத்து அவை வெவ்வேறு வகையைச் சேர்ந்ததாக இருக்கும்.\n\nஒரு 5 கெச்.பி (HP) மோட்டார் எவ்வளவு திறன் தரும் என்பதை கணக்கிட 5*746 ஐ பெருக்கக் கிடைக்கும் 3730 வாட்டுகள் (Watts) மதிப்பு தான் 5 கெச்.பி (HP) மோட்டாரின் திறன் ஆகும். இதை கிலோ வாட்டுகளில் (KW) பெறவேண்டும் என்றால் 1000ல் வகுக்க வேண்டும் (3730/1000) வகுத்துக் கிடைக்கும் மதிப்பு 3.73 கிலோ வாட்டுகள் (KW) ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52242"}, {"id": [441, 8], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "வடிவமைப்பு.\nநகம்வெட்டிகள் பொதுவாக உலோகங்களால் ஆக்கப்படும். குறடு வகை, நெம்புகோல் வகை என இரண்டு வகைகளில் காணப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27018"}, {"id": [441, 9], "question": "<Query> என்பது கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும்.", "document": "பொதுவாக இவ்வகை வானூர்திகளில் பொறிகள் பொருத்தப்படுவதில்லையென்றாலும், சில மிதவை வானூர்திகளில் தரையிலிருந்து மேலெழும்பவும், பறக்கும் போது கூடுதல் உந்து சக்தி பெறவும் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. மிதவை வானூர்திகளில் பல வகைகள் உள்ளன. சில வானிலிருந்து கீழிறங்க மட்டும் பயன்படுத்தப்படுகின்றன (வான்குடைகளைப் போன்று). வேறு சில வகைகள் வளிமண்டல நிகழ்வுகளைத் துணையாகக் கொண்டு மேலேறவும், கீழிறங்கவும், பயண திசையை மாற்றவும் செய்கின்றன. இத்தகு மிதவைகள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25014"}]
[{"id": [446, 0], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nமர்ஹூம் அல்ஹாஜ் த.சா. அப்துல் லத்தீப் இலங்கை தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்புர எனும் ஊரைச் சேர்ந்தவர். வெலிகம அரசினர் தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் ஆசிரியராக நியமனம் பெற்ற அவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் (1923 - 1925) பயிற்சி பெற்றுள்ளார். யாழ்ப்பாண மக்களால் 'தமிழிற் சூரியன்' எனும் பட்டம் வழங்கப்பட்டவர். இவரை ஆசிரியத் தந்தை என்றும் அழைப்பர். இவர் அறபா தேசிய பாடசாலை யி்ல் 8ஆவது தலைமை ஆசியராக (1935-1946)கடமையாற்றியுள்ளார். \n\nசேவையாற்றிய பாடசாலைகள்.\n- வெலிகம முஸ்லிம் வித்தியாலயம் (தற்போதைய அறபா தேசிய பாடசாலை) - உதவியாசிரியர் : 1921\n- காலி மல்ஹருஷ் சுல்ஹியா வித்தியாலயம் - உதவியாசிரியர் : 1925\n- மாத்தறை முஸ்லிம் பாடசாலை (தற்போதைய தாருல் உலூம் மகா வித்தியாலயம்) - உதவியாசிரியர் : 1928\n- வெலிகம முஸ்லிம் வித்தியாலம் - தலைமையாசிரியர் : 1935 - 1946\n- திக்குவல்லை முஸ்லிம் வித்தியாலயம் (மின்ஹாத் வித்தியாலயம்) - தலைமையாசிரியர் : 1946\n- களுத்துறை முஸ்லிம் பாடசாலை - தலைமையாசிரியர் : 1948 - 1958.05.01\n\nஎழுதிய நூல்கள்.\n- \"நபிகள் நாதர் முகம்மது (ஸல்) உலக இரட்சகத் தூதர்\" (1936)\n- \"திருக்குர்ஆனும் இயற்கையும்\" -ஆய்வு நூல் (1971)\nசமூக சேவைகள்.\n- 1942 இல் மதுராப்புரவில் “இஸ்லாமிய கைரியாத்“ எனும் சங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் மதுராப்புர மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் உருவாக காலாய் நின்றார்.\n- 1972 ஆம் ஆண்டு மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயம் உருவாவதற்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு நல்கியவர்களுள் இவரும் ஒருவர்.\n- வெலிகம அறபா வித்தியாலயத்தின் தமிழ் மொழிப் பிரிவை மேம்படுத்தினார். இவர் காலத்தில் அறபா மின்னென மின்னியது.\n\nஉசாத்துணை.\n- சுவடி ஆற்றுப்படை பாகம்-1 ப:54\n- மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயம் மதுரம் வெள்ளிவிழா மலர் - கலைமகன் பைரூஸ்\n- மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு\n- காலச் சுவடுகள் பக்கம்: 53 - 57\n- தினகரன் 1998/12/07\n\n\n\n\n", "document_id": "ta_ta_17622"}, {"id": [446, 1], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "இன்று முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் சட்டத்தில் பலதார மணத்திற்கு இடமிருப்பினும், புராதன இலங்கையில் பலதார மணம் காணப்பட்டிருந்தது. குறிப்பாக சிங்கள அரச குடும்பங்களில் காணப்பட்டதாக குறிப்புகள் காணப்படுகின்றன. அத்துடன் கலிங்க கடல் வர்த்தகர்கள் இலங்கையில் பெண்களை மணந்து, பலதார மண பழக்கம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45268"}, {"id": [446, 2], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "ஆசிரியர்.\n- ஆலை நற்றலைவன் (சயீத் முகம்மத் இபுராகீம்)\n\nஉள்ளடக்கம்.\nஇவ்விதழ் முஸ்லிம் உலக செய்திகளுக்கும், இந்திய முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_28438"}, {"id": [446, 3], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "ஆசிரியர்.\n- எம். எச். எம். அஸ்ரப்.\n\nபணிக்கூற்று.\nஇலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இதழ்\n\nவெளியீடு.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\n\nஉள்ளடக்கம்.\nஇலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒழுங்கமைப்புடன் கூடிய முதலாவது முஸ்லிம் அரசியல் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்ளை விளக்க இதழாகவும், முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் குறித்த பதிவேடாகவும் இது காணப்பட்டது. இடைக்கிடையே கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகள் என்பன இடம்பெற்றிருந்தன.\nஆதாரம்.\n- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_29272"}, {"id": [446, 4], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவர்களைக் கருத்திற்கொண்டு இப் பாடசாலை 1948ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலை கல்வித்துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப் பாடசாலையில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல் வாதிகளாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்கவர்களாகவும் உள்ளனர்.\n\nஇப் பாடசாலையில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். சுமார் 160 ஆசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். தமிழ்மொழி மூலமாக பிரதான விரிவுரை நடைபெறுகின்றது. ஆங்கில மொழி மூலமாகவும் சில வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nவெளியிணைப்புக்கள்.\n- அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_41695"}, {"id": [446, 5], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதில், வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும் என்று தமிழ் முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கான அமைப்பு கோரிக்கை முன் வைத்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_1037"}, {"id": [446, 6], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nபுத்தளத்தை வதிவிடமாகக் கொண்ட பக்கீர் பரப்பரையைச் சேர்ந்த இவர், தமிழ் நாடு, இளையான்குடி, சுல்தான் அலிசா கலாபத்துன் ரிபாய் பக்கீரின் பேரனாவார். இவர் பழைய டில்லி பக்கீர் சிக்கந்தர் அலிசா பரப்பரையின் வாரிசாவார். \n\nதிருமணமாகி ஏழு பெண் மக்களின் தந்தையான இவர், தன் சிறுபராயம் முதல் சலிக்காது, சளைக்காது புத்தளத்தின் பெருந்தெருக்கள் எங்கும் நோன்பு மாதத்தில் மக்களை அதிகாலையில் எழுப்பும் பணியினை 'தாயிலா ரபான்' பைத்தொலியுடன் செய்து வருகின்றார்.\n\nஇலங்கை வானொலியில்.\nஇலங்கையில் அருகிவரும் இசைக்கலைகளுள் ஒன்றான பக்கீர்பைத் துறையில் சிறுவயது முதல் ஈடுபாடு செலுத்தியவரும் சிரேஷ்ட கலைஞரான இவரின் இத்தகைய பக்கீர்பைத்துக்கள் 1962ல் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் 15 நிமிடங்கள் வீதம் 29 வாரங்கள் ஒலிபரப்பாகி, இலங்கை உட்பட, தமிழ்நாடு, மலேசியா முதலிய கடல்கடந்த நாடுகளில் கூட பலரின் பாராட்டைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் 'நூறு மசாலா', 'பக்கீர் பைத்'தை 'தாயிலா ரபான்' இசைக் கருவியுடன் இசைத்தார்.\n\nமேடைகளில்.\nவானொலி நிகழ்ச்சிகளை அடுத்து கிடைக்கப்பெற்ற அழைப்புக்களின் பேரில், புத்தளத்தை அண்டியுள்ள பல ஊர்களிலும், தீவடங்கிலுமுள்ள ஏனைய பல ஊர்களிலும் பல நிகழ்ச்சிகளை மேடை ஏற்றியுள்ளார். 'கொழும்பு மாப்பிள்ளை' என்ற நாடகத்திலும் இவரது பாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\n\nபொது நிகழ்ச்சிகளில்.\n'ஜல்லியத்', 'ஜரபு' முதலான பரம்பரைக்குரிய தொழிலையும் ரிபாய்ராத்திபு நிகழ்ச்சிகளில் நடத்திவரும் இவர், மறைந்த - இப்போது இருக்கின்ற பல அரசியல் தலைவர்களினதும் சமுதாயப் பெரியார்களினதும் பாராட்டுதல்களை தன் குரல்வளத்தினால் பெற்றுக் கொண்டமையை கௌரவமாகக் கருதுகின்றார்.\n\nவிருதுகள்.\n- முன்னாள் தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக இருந்த ஏ.எல். அப்துல் மஜீத் பொற் பதக்கம் வழங்கி கௌரவித்தமை.\n- 1994-ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு 'வாழ்வோரை வாழ்த் துவோம்' நிகழ்ச்சியில் இவருக்கு 'நூருல் கஸீதா' (கவிதை ஒளி) விருது வழங்கி கௌரவித்தமை.\n\nஆதாரம்.\n'வாழ்வோரை வாழ்த்துவோம்' நினைவு மலர், வெளியீடு: முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் - 1994.\n\nவெளி இணைப்புகள்.\n- இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 08 - புன்னியாமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24871"}, {"id": [446, 7], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "சிங்கள சாலியர்.\nஇலங்கையிலுள்ள சிங்களவர்களிலும் சாலியர் என்னும் ஒரு சாதியினர் உள்ளனர். இவர்களின் முன்னோர்கள் தமிழகத்திலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய சாலியர் ஆவர். சிங்கள மொழியையே முதன்மொழியாகப் பேசும் இவர்கள் சிங்கள இனத்துக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்ட தமிழர்கள் ஆவர். இலங்கையிலுள்ள பேருவளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வர்த்தகரின் உதவியினாலேயே இவர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது.\n\nநேச நாயனார்.\nகி.பி 400 முதல் 1000 வரையுள்ள ஆண்டுகளில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார் சாலியர் ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21593"}, {"id": [446, 8], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "வெளியீடு.\nஇலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்\n\nபொருள்.\n\"சுஊனுல் இஸ்லாம்\" என்றால் \"இஸ்லாமியச் செய்திகள்\" என்று பொருள்படும்\n\nஉள்ளடக்கம்.\nஇது இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஒரு இதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தகவல்களை இது அதிகளவில் வெளிப்படுத்த முயற்சி செய்திருந்தது. \nஆதாரம்.\n- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30248"}, {"id": [446, 9], "question": "இலங்கையில் பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் தமிழாசிரியர் <Query> ஆவார்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- இலங்கையில் சமயம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- The Muslims of Sri Lanka - One Thousand Years of Ethnic Harmony. By Lorna Dewaraja\n- All Ceylon Jamiyyathul Ulama website (ACJU)\n- www.slmuslims.com - Community portal of Sri Lanka Muslims\n- www.slhub.com - Latest Lectures, Jummah Schedules, Job Listings, Obituaries, Notices and events of the Sri Lankan muslim community, \"Inviting the Community Towards Goodness\"\n- www.TamilBayanS.com - Listen Online And Free Download Latest Tamil Bayans of SriLankan Ulamas\n- www.SriLankaMuslims.net - Islamic And Muslim News & Commentary Website\n- Sailanmuslim.com - The Online Resource for Sri Lankan Muslims\n- ACJU Halaal Certification Committee Sri Lanka\n- Spiritual Voice of Sri Lanka Muslims\n- Political voice of Sri Lanka Muslims\n- Sri Lankan Muslim Community Website\n- Sri Lankan Muslims Online News Website\n- History Of Muslims In Sri Lanka\n- The Story Of Sri Lanka's Malays\n- Sri Lankan Malays and their coexistence\n- The Virtual Motherland of Sri Lankans\n- Sri Lanka Genealogy\n\n\n\n\n", "document_id": "ta_ta_46419"}]
[{"id": [448, 0], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "விளக்கம்.\nஇதன் அடிப்படை பித்தேகோரசு தேற்றம் ஆகும். ஒரு செங்கோண முக்கோணத்தின் செங்கோணத்தை அடுத்த ஒரு பக்கம் a ஆகவும் இன்னொரு பக்கம் b ஆகவும் செங்கோணத்துக்கு எதிர்ப்பக்கம் c ஆகவும் இருந்தால், அவற்றுக்கு இடையிலான தொடர்பு formula_1 ஆகும். இதன்படி ஒரு பக்கம் 3 எனவும், மறு பக்கம் 4 எனவும் இருந்தால், அதன் கர்ணம் 5 ஆக இருக்கும். இதற்கு மறுதலையாக ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 3, 4, 5 என அமைந்திருந்தால், நீளமான கோட்டுக்கு எதிர்ப்பக்கம் செங்கோணம் ஆக இருக்கும். இந்த அடிப்படையைப் பயன்படுத்தியே 3-4-5 வழிமுறை செயற்படுகிறது.\n\n3-4-5 என்ற எண்கள் மட்டுமன்றி formula_1 என்ற சமன்பாட்டுக்குப் பொருந்தக்கூடிய எந்தவொரு எண்தொகுதியையும் பயன்படுத்தி செங்கோணம் ஒன்றை உருவாக்க முடியும். எடுத்துக்காட்டாக (5-12-13), (8-15-17), (7-24-25) ஆகிய எண்தொகுதிகளும் மேற்படி சமன்பாட்டுக்குப் பொருந்துகின்றன. ஆனால், 3-4-5 இவற்றுள் சிறிய எண்களாக அமைந்துள்ளதால் இதைப் பயன்படுத்துவது வசதியாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35242"}, {"id": [448, 1], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "வழிமுறை.\nஇவ்வழிமுறைகளைப் பின்வருமாறு விளக்கலாம்\n\nஇந்த வழிமுறையின் மூலமாகப் பெட்ரோல் வெப்ப இயக்கப் பொறி இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41999"}, {"id": [448, 2], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "வழிமுறை.\nஇவ்வழிமுறைகளை பின்வறுமாறு விளக்கலாம்\n\nஇந்த வழிமுறையின் மூலமாக எரிகாற்றிழுப்பு வான்சுழலி (air breathing jet engines) மற்றும் வளிமச் சுழலி (Gas turbine) இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54362"}, {"id": [448, 3], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "வழிமுறை.\nஇந்த வழிமுறையின் மூலமாக டீசல் வெப்ப இயக்க பொறி இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49866"}, {"id": [448, 4], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "இந்த நேர்த்திசைகளுக்கு இடையில் அமைத்த திசைகள் இடைப்பட்ட திசைகளாகும். இத்திசையும் வடகிழக்கு, தென்கிழக்கு , வடமேற்கு , தென்மேற்கு என்று நான்கு வகைப்படும்.அதாவது இரண்டு திசைகளுக்கு நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை இடைப்பட்ட திசை என்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32924"}, {"id": [448, 5], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "வழிமுறை.\nஇந்த வழிமுறையின் மூலமாக வெப்ப இயக்க பொறி இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54361"}, {"id": [448, 6], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "ஒரு மொழிக் கூட்டில் மொழி பேசும் மூத்தோர்கள் குழந்தைகளின் தொடக்க நிலைக் கல்வியில் மொழியை பரிமாறுதலி இலக்காகக் கொண்டு மிக நெருக்கமாக ஈடுபடுவர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_48351"}, {"id": [448, 7], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "நாற்கர வகைகள்.\nநாற்கரங்கள் எளிமையானவையாக (தன்னைத் தானே வெட்டிக்கொள்ளாதவை) அல்லது சிக்கலானவையாக (தன்னைத் தானே வெட்டிக்கொள்கிற) இருக்கலாம். எளிமையான நாற்கரங்கள், குவிந்த (convex) நாற்கரங்களாகவோ அல்லது குழிந்த (concave) நாற்கரங்களாகவோ இருக்கக் கூடும். குவிந்த நாற்கரங்கள் பின்வரும் வகைகளாக மேலும் பிரிக்கப்படலாம்: \n\n- சரிவகம் (Trapezium): ஒரு சோடி எதிர்ப் பக்கங்கள் ஒன்றுக்கொன்று இணையானவை.\n\n- இருசமபக்க சரிவகம் (Isosceles trapezium): இரண்டு எதிர்ப் பக்கங்கள் இணையானவையாகவும், மற்ற இரண்டு பக்கங்களும் சமனானவையாகவும் இருக்கும். இணையான கோடுகளின் இரு முனைகளிலும் உள்ள கோணங்கள் சமனானவையாகும்.\n\n- இணைகரம் (Parallelogram): இரண்டு சோடி எதிர்ப்பக்கங்களும் ஒன்றுக்கொன்று இணையானவை. இதனால் எதிர்ப் பக்கங்கள் சமனானவை, எதிர்க் கோணங்கள் சமனானவை.\n\n- பட்டம்: இரண்டு சோடி அயல் பக்கங்கள் இரு வேறு சம நீளங்கள் கொண்டவை. இதனால் ஒரு சோடி எதிர்க் கோணங்கள் சமனானவை. மூலை விட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று வெட்டும்.\n\n- சாய்சதுரம் (Rhombus): நான்கு பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமனானவை. எதிர்ப் பக்கங்கள் ஒன்றுக்கொன்று இணையானவை, எதிர்க் கோணங்களும் ஒன்றுக்கொன்று சமனானவை. மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் சமகூறாக வெட்டுகின்றன.\n\n- செவ்வகம்(Rectangle):எதிர்ப் பக்கங்கள் சம நீளம் கொண்டவை. ஒவ்வொரு கோணமும் செங்கோணமாகும். இதனால் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.\n\n- சதுரம் (square) (ஒழுங்கான நாற்கரங்கம்): நான்கு பக்கங்களும் சம நீளம் கொண்டவை. ஒவ்வொரு கோணமும் செங்கோணமாகும். இதனால் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. மூலைவிட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன.\n\n- வட்ட நாற்கரம் (Cyclic quadrilateral): நான்கு உச்சிகளும் ஒரு வட்டத்தின் பரிதியில் அமைந்திருப்பன.\n\n- தொடுகோட்டு நாற்கரம் (Tangential quadrilateral): நான்கு பக்கங்களும் உள்ளே வரையப்பட்ட வட்டமொன்றின் தொடுகோடுகளாகும்.\n\n- இருமைய நாற்கரம்(Bicentric quadrilateral): முன் குறிப்பிட்ட இரண்டுமாக இருக்கும்.\n\nபெயரிடல் வகைப்பாடு.\nநாற்கரங்களின் பெயரிடல் வகைப்பாட்டைக் (taxonomic classification) கீழேயுள்ள வரைபு காட்டுகின்றது. கீழுள்ள வடிவங்கள் மேலுள்ள வடிவங்களின் சிறப்பு நிலைகளாகும். \n\nவெளியிணைப்புகள்.\n- நாற்கரங்களைப் பற்றிய விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1287"}, {"id": [448, 8], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "மின்னணு உணர்வு இரண்டு வகைப்படும். அவை,\n\n- உள்ளிட உணர்வு\n- தொலைவிட உணர்வு\n\nமேலும் பார்க்க.\n- உணரி\n\nவெளி இணைப்புகள்.\n- நாசா டெக் (NasaTech)\n\n\n\n\n", "document_id": "ta_ta_51004"}, {"id": [448, 9], "question": "<Query> (படம்) கட்டடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை.", "document": "செங்கோணத்துடன் தொடர்புடைய முக்கிய வடிவவியல் கருத்துருக்கள் செங்குத்துக் கோடுகளும் செங்குத்துத் தன்மையுமாகும். செங்குத்துக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் புள்ளியில் உண்டாகும் கோணங்கள் செங்கோணங்களாக இருக்கும். ஒரு முக்கோணத்தின் ஒரு கோணம் செங்கோணமாக இருந்தால் அம்முக்கோணம் செங்கோண முக்கோணம் என அழைக்கப்படுகிறது. முக்கோணவியலுக்கு அடிப்படையாக அமைவது செங்கோண முக்கோணங்களாகும். \n\nசெங்கோணத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் \"right angle\" என்பது \"angulus rectus\" என்ற லத்தீன் மொழிச் சொல்லின் நேரான மொழிபெயர்ப்பாகும்; இதிலுள்ள \"rectus\" - \"செங்குத்தான\" என்பதைக் குறிக்கும்.\n\nகுறியீடு.\nபடங்களில் வழக்கமாக செங்கோணத்தைக் குறிப்பதற்கு அச்செங்கோணத்துடன் சேர்த்து ஒரு சிறு சதுரம் ஏற்படும்படி மற்றொரு சிறு செங்கோணம் வரையப்படுகிறது. மாறாக சில சமயங்களில் செங்கோணம் வளைவு கோணத்துக்குள் ஒரு சிறு புள்ளியுடன் குறிக்கப்படுகிறது.\n\nயூக்ளிட்.\nசெங்கோணங்கள், \"யூக்ளிடின் எலிமெண்ட்சில்\" அடிப்படைக் கருத்தாக உள்ளன. \"புத்தகம் 1, வரையறை 10\" செங்குத்துக் கோடுகளை வரையறுக்கிறது. யூக்ளிட், \"வரையறை 11 மற்றும் 12-ல்\" செங்கோணத்தைப் பயன்படுத்தி, குறுங்கோணங்களை வரையறுக்கும்போது செங்கோணத்தை விட அளவில் சிறிய கோணங்கள் குறுங்கோணங்கள் என்றும் செங்கோணத்தைவிட அளவில் பெரியவை விரிகோணங்கள் என்றும் வரையறுத்துள்ளார். இரு கோணங்களின் கூடுதல் செங்கோணம் என்றால் அவை நிரப்புக் கோணங்கள் எனப்படும்.\n\n\"புத்தகம் 1 எடுகோள் 4\" -ன்படி, அனைத்து செங்கோணங்களும் சமம். செங்கோணத்தை அலகாகப் பயன்படுத்தி மற்ற கோணங்களை அளப்பதற்கு யூக்ளிட் இதைப் பயன்படுத்தினார். \n\nஅலகுகள்.\nசெங்கோணத்தைப் பின்வரும் அலகுகளில் எழுதலாம்:\n- / திருப்பம்.\n- 90° (பாகை)\n- / ரேடியன்\n- 100 கிரேட்\n- 8 புள்ளிகள் (of a 32-புள்ளிகளுடைய திசை அளவிட்ட வட்டத்தில்)\n- 6 மணி (வானவியல் மணிக்கோணம் (hour angle))\n\n3-4-5 வழிமுறை.\nபழங்காலத்திலிருந்தே மரம் மற்றும் கட்டிடத் தொழிலாளர்கள் ஒரு கோணம் உண்மையிலேயே செங்கோணமாக உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு எளிய முறையைக் கண்டறிந்திருந்தனர். அந்த முறை, புகழ்பெற்ற \"பித்தோகரசின் மும்மை\" (3, 4, 5) -ஐச் சார்ந்திருந்தமையால் 3-4-5 வழிமுறை எனப்பட்டது. சரிபார்க்கப்பட வேண்டிய கோணத்தின் ஒரு பக்கத்தில் 3 அலகு நீளமுள்ள நேர்கோட்டுத்துண்டும் மறுபக்கத்தில் 4 அலகு நீளமுள்ள நேர்கோட்டுத்துண்டும் எடுத்துக்கொண்டு இவற்றின் மறுமுனைகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நீளம் காண வேண்டும். எடுத்துக்கொண்ட கோணம் செங்கோணமாக இருந்தால், பித்தாகரசு தேற்றப்படி, இக்கோட்டுத்துண்டின் நீளம் சரியாக 5 அலகாக இருக்கும். இம்முறையில் சரிபார்ப்பது எளிது. தொழில்நுட்பக் கருவிகள் எதுவும் இல்லாமலே அளந்து விடமுடியும்.\n\nதேலேசுத் தேற்றம்.\nதேலேசுத் தேற்றத்தின்படி ஒரு அரைவட்டத்துள் அமையும் கோணம் செங்கோணமாகும்.\n\nமேற்கோள்கள்.\n- Euclid, commentary and trans. by T. L. Heath \"Elements\" Vol. 1 (1908 Cambridge) Google Books\n\n\n\n\n", "document_id": "ta_ta_39914"}]
[{"id": [453, 0], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "அப்பல்லோ திட்டத்தின் குறிக்கோளான - நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கத்துக்குத் - தேவையான விண்பறப்புத் தொழில்நுட்பங்களைக் கட்டமைத்து மேம்படுத்துவதே ஜெமினி திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். நிலவுக்கு சென்று திரும்பும் அளவுக்கு அதிக காலம் விண்ணில் இருப்பதையும், விண்கலத்துக்கு வெளியில் பணிபுரிவதையும், விண்ணிலேயே இருவேறு விண்கலங்களை பொருத்தி இணைத்தல் தொழில்நுட்பத்தையும் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி மேம்படுத்தினர். இவ்வாறு அடிப்படையான தொழில்நுட்பங்களையும் செயல்முறைகளையும் மேம்படுத்திய பின்னர், அப்பல்லோ திட்டம் அதன் முக்கிய குறிக்கோளில் முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகை ஏற்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87759"}, {"id": [453, 1], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "ஆளில்லாத் தரையிறக்கங்கள்.\nபல நாடுகள் ஆளில்லா விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியுள்ளன. 1959 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் அனுப்பிய ஆளில்லாக் கலமான லூனா 2 மிகுந்த வேகத்துடன் சென்று நிலவின் மேற்பரப்பில் மோதியது. இதே விதமாக 1962 ஆம் ஆண்டில் அமெரிக்கர்களும் ரேஞ்சர் 4 என்னும் கலத்தை நிலவுக்கு அனுப்பினர். அண்மைக் காலங்களில் வேறு பல நாடுகளும் தமது விண்கலங்களை நிலவுத் தரையில் மோதுமாறு அனுப்பினர். இவ்வாறான கலங்கள் பல சுமார் மணிக்கு 5,000 மைல்கள் (மணிக்கு 8,000 கிலோமீட்டர்) வேகத்தில் சென்று திட்டமிட்ட இடத்தைத் துல்லியமாக அடைந்தன. இவை பெரும்பாலும் நிலாவைச் சுற்ற அனுப்பப்பட்டுத் தமது பயன்பாட்டின் இறுதிக் கட்டத்தில் தமது சுற்றுப்பாதையைப் பேணிக்கொள்ள முடியாமல் போனவை ஆகும். நிலாவைச் சுற்றிக் கொண்டிருந்த சப்பானின் ஐட்டென் என்னும் கலம், 1993 ஏப்ரல் 10 ஆம் நாள் நிலவின் தரையில் மோதியது. ஐரோப்பிய விண்வெளி முகமை சந்திரனைச் சுற்றிக்கொண்டிருந்த தமது சிமார்ட்-1 என்னும் கலத்தை அதன் இறுதிக் காலத்தில் கட்டுப்பாடான முறையில் நிலவுத் தரையில் மோத வைத்தனர். இது 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் தேதி இடம்பெற்றது. 2008 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று, இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஒரு கலத்தைக் கட்டுப்பாடான முறையில் நிலவில் மோத வைத்தது. இந்தக் கலம் நிலாவைச் சுற்றிக்கொண்டிருந்த சந்திராயன்-1 விண்கலத்திலிருந்து ஏவப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன் இது நிலவை நோக்கி இறங்கும்போது தொலையுணர்தல் சோதனைகளையும் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம். 2009 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் தேதி சீனா அனுப்பி நிலவைச் சுற்றிய சாங்கே 1ஐயும் கட்டுப்பாடான முறையில் நிலவில் மோத வைத்தனர்.\n\nஇதுவரை 18 விண்கலங்கள் மட்டுமே ஏவுகணைகளின் உதவியுடன் நிலாவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் 6 ஆட்கள் இயக்கியது மிகுதி 12 ஆளில்லாக் கலங்கள். இவை அனைத்துமே 1966 ஆம் ஆண்டுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஐக்கிய அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்டவை. சோவியத் ஒன்றியமே முதன் முதலாக விண்கலமொன்றை மெதுவாக நிலவில் தரையிறங்க வைத்ததுடன், அதன் லூனா 9, லூனா 13 ஆகியவற்றில் பொருத்தப்பட்டு இருந்த ஒளிப்படக் கருவிகள் மூலம் நிலாவின் தரையில் இருந்து முதல் ஒளிப்படங்களையும் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா சர்வேயர் என்று பெயரிடப்பட்ட திட்டத்தினூடாக 5 ஆளில்லாக் கலங்களையும், அப்பல்லோ திட்டத்தினூடாக ஆட்கள் இயக்கிய ஆறு கலங்களையும் மெதுவாகத் தரை இறக்கியது. அமெரிக்கா நிலாவில் ஆட்களைத் தரை இறக்கிய பின்னர், சோவியத் ஒன்றியம் தனது லூனா 16, லூனா 20, லூனா 24 ஆகிய திட்டங்கள் மூலம் ஆளில்லாக் கலங்களை நிலவில் இறக்கி மண் மாதிரிகளை எடுத்து வரச் செய்தது.\n\n20-21 ஆம் நூற்றாண்டில் ஆளில்லா தரையிறங்கள்.\nஹிட்டன் (சப்பான்).\n10 ஏப்ரல் 1993 அன்று 18:03:25.7 (ஒ.அ.நே) (11 ஏப்ரல் 03:03:25.7 சப்பான் நேரம்) மணியளவில் ஹிட்டன் என்னும் சப்பான் விண்கலம் நிலவில் இறங்கியது.\n\nSMART-1 (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்).\n3 செப்டம்பர் 2006 அன்று 5:42 (ஒ.அ.நே) மணியளவில் SMART-1 என்னும் ஐரோப்பிய விண்வெளி நிறுவன விண்கலம் நிலவில் இறங்கியது.\n\nசந்திரயான்-1 (இந்தியா).\nசந்திரயான்-1 என்பது அக்டோபர் 2008இல் நிகழ்ந்த இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரயான்-2 என்பது உருசியா மற்றும் இ. வி. ஆ. மை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 2016இல் நடக்க உள்ள ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும்.\n\nசேன்ஞ் 1 (சீனா).\n1 மார்ச் 2009, 2044 கிரீன்விச் இடைநிலை நேரம், 16-மாத கால முயற்சியில் சீனாவால் செலுத்தப்பட்ட நிலவு விண்களம் ஆகும்.\n\nஆட்களோடு தரையிறக்கங்கள்.\n20 ஜூலை 1969இல் (ஒ.அ.நே) நீல் ஆம்ஸ்ட்றோங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் அப்பல்லோ 11இல் துவங்கி 14 டிசம்பர் 1972இல் (ஒ.அ.நே) ஜீன் கேர்னேன் மற்றும் ஜேக் ஸ்மிட் அப்பல்லோ 17இல் முடிவடைந்த 41 மாத கால இடைவெளியில் நடை பெற்ற தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் ஆறு பயனங்களில், பயனத்துக்கு இருவர் வீதம் மொதம் பன்னிரெண்டு பேர் நிலவில் தரையிறங்கியுள்ளனர்.\n\nநிலவில் முதலில் கால்பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்றோங். இறுதியாக கால்பதித்தவர் கேர்னேன் ஆவார்,\n\nஅனைத்து அப்பல்லோ நிலவு பயணங்களின் குழுவிலும் கட்டளை தொகுப்பானில் (Command Module) மூன்றாவதாக ஒரு குழு உறுப்பினர் இருந்தார். கடைசி மூன்று பயணங்களிலும் நிலவில் பயணம் செய்வதை அதிகரிகக ஒரு திரிசாரணன் (Lunar Roving Vehicle) பயன்படுத்தப்பட்டது.\n\nகட்டுக்கதை குற்றச்சாட்டுகள்.\nசிலர் அப்பல்லோ வின்களத்தில் மனிதன் நிலவில் தரையிறங்கியது வேண்டுமென்றே புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று வலியுறுத்துகின்றனர். ஆனாலும் புலனறிவால் அறியக்கூடிய சான்றுகள் பல இதற்கு உள்ளன. தகுந்த சீரொளி மற்றும் தொலைநோக்கியுடன் அப்பல்லோ 11ஆல் நிலவில் இடப்பட்ட பிரதிபலிப்பானில் சீரொளியினை பிரதிபளிக்க முடியும்.\n\nமேலும் ஆகஸ்ட் 2009இல் நாசாவின் லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) அப்பல்லோவின் இறங்கு தளத்தின் உயர் தீர்மான புகைப்படங்களை புவிக்கு அனுப்பியது. இந்த புகைப்படங்கள் சந்திர தரையிறக்கங்க விண்கலங்களின் சுவடுகளையும், விண்ணோடிகள் வின்னில் விட்டுவந்த பாதச்சுவடுகளையும் காட்டுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43730"}, {"id": [453, 2], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "அறிமுகம்.\nமேர்க்குரித் திட்டம், ஜெமினி திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அப்பல்லோ திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது ஆளேற்றிய விண்பறப்புத் திட்டமாகும். அப்பல்லோ, டுவைட் டி. ஐசனாவர் நிர்வாகத்தில், மேர்க்குரித் திட்டத்தின் தொடர்ச்சியாக, உயர்நிலை பூமிச்சுற்று ஆய்வுகளுக்காக, உருக்கொடுக்கப்பட்டது. பின்னர், மே 25, 1961ல், அமெரிக்கக் காங்கிரசின் விசேட கூட்டு அமர்வில், ஜனாதிபதி கெனடியால் அறிவிக்கப்பட்டபடி, தீவிர நிலவில் இறங்கும் நோக்கத்துக்காக மாற்றியமைக்கப்பட்டது.\n\nஒரு திட்ட முறையைத் தெரிவுசெய்தல்.\nசந்திரனை இலக்காகத் தீர்மானித்ததன் பின்னர், மனித உயிருக்கான ஆபத்து, செலவு, தொழில்நுட்பம், விமானிகள் திறமை ஆகிய தேவைகளின் குறைந்த அளவு உபயோகத்துடன், கெனடி அறிவித்த நோக்கங்களை அடைவதற்காகப் பறப்புத் திட்டங்களை வடிவமைப்பதில், அப்பல்லோ திட்டத்தின் திட்டமிடலாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கினார்கள்.\n\nமூன்று திட்டங்கள் கருத்திலெடுக்கப்பட்டன. முதலாவதாக, விண்கலத்தை நேரடியாகச் சந்திரனுக்கு ஏற்றுதல். இதற்குத் தற்போது திட்டமிடப்பட்டிருப்பனவற்றிலும் பார்க்கச் சக்தி கூடிய நோவா தூக்கி வேண்டியிருக்கும். இரண்டாவது, பூமிச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு (EOR) என அழைக்கப்பட்டது. இதன்படி, ஒன்றில் விண்கலத்தையும், மற்றதில் எரிபொருளையும் வைத்து, இரண்டு சனி 5 (Saturn V) ராக்கெட்டுகள் ஏவப்பட வேண்டும். விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் தரித்து நிற்க, நிலவுக்குச் சென்று திரும்பிவரப் போதுமான அளவு அதற்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும்.\n\nசந்திரச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு.\nஉண்மையாகக் கடைப் பிடிக்கப்பட்ட திட்டத்தின் உருவாக்குனர், ஜோன் ஹூபோல்ட் என்பவராவர். இத்திட்டம் 'சந்திரச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு' (LOR) என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. விண்கலம் கூறுகளாக உருவாக்கப் படும், இவற்றுள் ஒரு 'கட்டளை/சேவை கூறு' (CSM) மற்றும் ஒரு 'நிலா கூறு' (LM; சந்திரப் பயண கூறு என்ற அதன் ஆரம்ப ஆங்கிலப் பெயரையிட்டு, 'லெம்' என உச்சரிக்கப்படும்) என்பன அடங்கியிருக்கும். கட்டளை/சேவை கூறு மூன்று பேரடங்கிய குழுவுக்கு, 5 நாள் நிலவுக்குச் சென்று திரும்பும் பயணத்துக்குத் தேவையான, உயிர் காப்பு முறைமைகளைக் கொண்டிருப்பதுடன், அவர்கள் பூமியின் காற்றுமண்டலத்துள் நுழையும்போது தேவைப்படும், வெப்பத் தடுப்புகளையும் கொண்டிருக்கும். நிலா கூறு, சந்திரச் சுற்றுப்பாதையில், கட்டளை/சேவை கூறிலிருந்து பிரிந்து, இரண்டு விண்வெளிவீரர்களை நிலா மேற்பரப்பில் இறக்குவதற்காகக் கொண்டுசெல்லும்.\n\nநிலா கூறு தன்னுள் இறங்கு மேடையொன்றையும், ஏறு மேடையொன்றையும் கொண்டுள்ளது. முன்னது, ஆய்வுப்பயணக் குழு, சந்திரனைவிட்டுப் புறப்பட்டுப் பூமிக்குச் திரும்புமுன், சுற்றுப்பாதையிலிருக்கும் கட்டளை/சேவை கூறு உடன் இணையச் செல்லும்போது, பின்னையதற்கு ஏவு தளமாகப் பயன்படும். இத் திட்டத்திலுள்ள ஒரு வசதி என்னவென்றால், நிலா கூறு கைவிடப்படவுள்ள காரணத்தால், அது மிகவும் பாரமற்றதாகச் செய்யப்படலாம் என்பதுடன், சந்திரப்பயணம் ஒற்றை சாடர்ன் V ஏவூர்தியால் ஏவப்படவும்கூடியதாக உள்ளது.\nஏவு வாகனங்கள்.\nஅப்பல்லோ திட்டம் தொடங்குவதற்கு முன்னர், வெர்னர் வான் பிரவுன் மற்றும் அவரது ராக்கெட் பொறியாளர்களின் குழுவினர் சாடர்ன் தொடர் மற்றும் நோவா தொடர் ஆகிய மிகப்பெரும் ஏவூர்திகளின் வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த திட்டங்களின் நடுவில், வான் பிரவுன் இராணுவத்திலிருந்து நாசாவிற்கு மாற்றப்பட்டு மார்ஷல் விண் பறத்தல் மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில், மூன்று விண்வெளி வீரர்களைச் சுமந்துசெல்லும் அப்பல்லோ கட்டளை / சேவைப் பெட்டகத்தை நேரடியாக சந்திர மேற்பரப்புக்கு அனுப்புவதாகத் திட்டமிடப்பட்டது; இதற்கு சுமையைச் சுமந்துசெல்லுமளவுக்கான திறன்கொண்ட நோவா வகை ஏவூர்திகள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஜூன் 11, 1962-ல் நிலவுச் சுற்றுப்பாதையில் பிரிந்து/இணையும் வண்ணம் கட்டளை / சேவைப் பெட்டக திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்ததன்பின் சனி தொடர் ஏவூர்திகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை முடுக்கிவிடப்பட்டது.\n\nலிட்டில் ஜோ II.\nமெர்க்குரித் திட்டத்தைப் போலவே, அப்பல்லோ திட்டத்திலும் ஏவுதலில் தோல்வியேதும் ஏறபடுமாயின் வீரர்கள் தப்பிப்பதற்கு \"ஏவுநிலை விடுபடு அமைப்பு\" (Launch Escape System) தேவையானதாகவிருந்தது; அதற்கு சிறிய அளவிலான ஏவூர்தி பறத்தல் சோதனைகளுக்குத் தேவையாக இருந்தது. மெர்க்குரித் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட லிட்டில் ஜோ-வினை விட சற்றே திறன்மிகுந்த ஏவூர்தி அத்தேவையைப் பூர்த்தி செய்யும் எனக் கணக்கிடப்பட்டது. இதன்பிறகு, லிட்டில் ஜோ II ஏவூர்தியானது \"ஜெனரல் டைனமிக்ஸ்\" / \"கான்வெய்ர்\" நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. ஆகஸ்டு 1963-இல் நிகழ்த்தப்பட்ட தேர்வுநிலை சோதனைப் பறத்தலின் பிறகு, மே 1964-க்கும் சனவரி 1966-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நான்கு ஏவுநிலை விடுபடு அமைப்பு சோதனை பறத்தல்கள் நிகழ்த்தி சோதிக்கப்பட்டது.\n\nபறப்புகள்.\nஅப்பல்லோத் திட்டம் அப்பல்லோ 7 முதல் அப்பல்லோ 17 வரையான, 11 ஆளேற்றிய பறப்புக்களை உள்ளடக்கியிருந்தது. இவையனைத்தும், புளோரிடாவிலுள்ள கெனடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டன. அப்பல்லோ 2 இலிருந்து அப்பல்லோ 6 வரை, ஆளில்லா சோதனைப் பறப்புகள். முதல் ஆளேற்றிய பறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்த அப்பல்லோ 1, ஏவுதளச் சோதனையொன்றின்போது தீப் பிடித்து, மூன்று விண்வெளிவீரர்களும் இறந்துபோயினர். முதல் ஆளேற்றிய பறப்பில் சற்றேர்ண் 1-B ஏவுவாகனம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த பறப்புகள் அனைத்தும், கூடிய சக்தி வாய்ந்த சாடர்ன் V-ஐப் பயன்படுத்தின. இவற்றில் இரண்டு (அப்பல்லோ 7 உம் அப்பல்லோ 9 உம்) பூமிச் சுற்றுப் பாதைப் பயணங்கள். அப்பல்லோ 8 உம் அப்பல்லோ 10 உம் நிலாச் சுற்றுப்பாதைப் பயணங்கள். ஏனைய 7 பயணங்களும், சந்திரனில் இறங்கும் பயணங்களாகும். (இவற்றுள் அப்பல்லோ 13 தோல்வியடைந்தது.)\n\nசுருக்கமாக, அப்பல்லோ 7, அப்பல்லோ கட்டளை மற்றும் சேவைக் கூறைப் (CSM) புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 8 CSM ஐச் சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 9, லூனார் கூறை (LM), புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 10, லூனார் கூறை (LM), சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 11, ஆளேற்றிக்கொண்டு நிலவிலிறங்கிய முதற் பயணமாகும். அப்பல்லோ 12, சந்திரனில், குறித்த இடத்தில் சரியாக இறங்கிய முதற் பயணம் என்ற பெயரைப் பெற்றது. அப்பல்லோ 13, சந்திரனில் இறங்கும் முயற்சியில் தோல்வியுற்றதெனினும், பேரழிவாக முடிந்திருக்கக்கூடிய பறப்பினுள் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பாகப் பயணக்குழுவைப் பூமியிலிறக்கி வெற்றிகண்டது. அப்பல்லோ 14, சந்திர ஆய்வுப் பயணத் திட்டத்தை மீண்டும் துவக்கியது. அப்பல்லோ 15, சந்திர ஆய்வுப்பயண வல்லமையில், நீண்ட தங்கு நேரம் கொண்ட LM, மற்றும் நிலவில் திரியும் வாகனம் மூலம், புதிய மட்டத்தை அறிமுகம் செய்தது.\nஅப்பல்லோ 16 தான் சந்திரனின் உயர் நிலத்திலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். அப்பல்லோ 17, அறிவியலாளரான, விண்வெளி வீரரைக் கொண்ட முதற் பயணமும், திட்டத்தின் இறுதிப் பயணமுமாகும்.\n\nதிட்ட நிறைவு.\nதொடக்கத்தில், அப்பல்லோ 18 தொடக்கம் அப்பல்லோ 20 வரை மூன்று மேலதிக பயணங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணங்கள், விண்வெளி விமான உருவாக்கத்தின் நிதித் தேவைகளுக்காகவும், அப்பல்லோ விண்கலத்தையும், சாடர்ன் V ஏவு வாகனங்களையும், ஸ்கைலேப் திட்டத்துக்குக் கொடுக்கும் பொருட்டும், கைவிடப்பட்டது. ஒரு சற்றேர்ண் V மட்டுமே உண்மையில் பயன்படுத்தப்பட்டது; ஏனையவை நூதனசாலைக் காட்சிப்பொருள்களாயின.\n\nஅப்பல்லோவுக்கான காரணங்கள்.\nஅப்பல்லோ திட்டமானது, சோவியத் யூனியனுடனான கெடுபிடிப் போர்ச் சூழலில், விண்வெளித்தொழில் நுட்பத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியனிலும் தாழ்ந்த நிலையிலிருந்ததற்குப் பதிலளிக்குமுகமாகவே, ஓரளவுக்கு ஒரு உளவியல்சார்-அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தூண்டப்பட்டது. இதில் அது மிகத் திறமையான முறையில் வெற்றிபெற்றது. உண்மையில் ஆளேற்றிய விண்பறப்புக்களில் அமெரிக்காவின் மேலாண்மை, முதலாவது அப்பல்லோ பறப்புக்கு முன்னரே, ஜெமினி திட்டம் மூலம் பெறப்பட்டது. தங்களுடைய N-1 ராக்கெட்டுகளை முழுமை நிலைக்குக் கொண்டுவர இயலாமை காரணமாக சோவியத் சந்திரனுக்குச் செல்வது தடைப்பட்டதுடன், 1990 கள் வரை அவர்கள் ஒரு நிலவுத் திட்டத்தைக் கொண்டிருப்பதையும் தடுத்துவந்தது.\n\nஅப்பல்லோத் திட்டம் தொழில்நுட்பத்தின் பல துறைகளுக்குத் தூண்டுதலாக அமைந்தது. லூனாரிலும், கட்டளை கூறிலும் பயன்படுத்தப்பட்ட, ஒரேமாதிரியான, பறப்புக் கணனியே ஒருங்கணைந்த சர்க்கியூட்டுகளையும், காந்த முதன்மை நினைவகம் ஐயும் பயன் படுத்திய முதற் சந்தர்ப்பமாகும். இக் கணினிகள் அப்பல்லோ வழிகாட்டுக் கணினிகள்\n\nநானாவித தகவல்கள்.\nஅப்பல்லோ திட்டத்துக்கான செலவு: $25.4 பில்லியன்\n\nசந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்திரப் பொருட்களின் அளவு: 381.7 கிகி\n\nஅப்பல்லோ என்ற பெயர் கிரேக்கக் கடவுளைக் குறிக்கும்.\n\nபயணங்கள்.\nஅப்பல்லோ பறப்புகளில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம், சற்றேர்ண் ராக்கெட்டுகளை வடிவமைத்த மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையம், பறப்புகளை, சற்றேர்ண் - அப்பல்லோ (SA) என்று குறிப்பிட, கெனடி விண்வெளி மையம் அப்பல்லோ - சற்றேர்ண் (AS) என்று குறிப்பிடுகிறது.\n\nஆளில்லா சற்றேர்ண் 1.\n- SA-1 – S-1 ராக்கெட்டின் சோதனை\n- SA-2 – S-1 ராக்கெட்டின் சோதனை மற்றும், வானொலி ஒலிபரப்பு, காலநிலை என்பவற்றின் தாக்கங்களைப் பரிசோதிக்க, 109,000 லீற்றர்களை ஏற்றிச் செல்லல்.\n- SA-3 – SA-2 போல\n- SA-4 - நிறைவுக்கு முந்திய இயந்திர நிறுத்தத்தின் தாக்கம் பற்றிய சோதனைகள்.\n- SA-5 – நேரடி முதற் பறப்பு, இரண்டாம் கட்டம்.\n- A-101 - அப்பல்லோ கட்டளை/சேவை கூறின் வெப்பக்கலன் தகட்டின் அமைப்புத்திறனை சோதித்தது\n- A-102 - சற்றேர்ண் 1 தூக்கியின் முதல் நிரல்தகு கணனியை எடுத்துச் சென்றது; கடைசி சோதனை பறப்பு\n\n- A-103 - புவியின் சுற்றுப்பாதையில் சின்னஞ்சிறு விண்கற்களின் தாக்கத்தை ஆய்வு செய்த பிகாசசு விண்மதியை எடுத்துச் சென்றது.\n- A-104 – A-102 போல\n- A-105 – A-102 போல\n\nஆளில்லா ஏற்றுமேடை இடைச்சிதை சோதனைகள்.\n- ஏற்றுமேடை இடைச்சிதை சோதனை-1 - ஏற்றுகை தப்புதல் அமைப்பிற்கு தரைநிலையில் எறியூட்டல்\n- ஏற்றுமேடை இடைச்சிதை சோதனை-2 - ஏற்றுமேடை இடைச்சிதை சோதனை-1 போல\nஆளில்லா லிட்டில் ஜோ II.\n- A-001 - ஏற்றுகைக்குப்பின் ஏற்றுகை தப்புதல் அமைப்பை சோதித்தல்\n- A-002 – A-001 போல\n- A-003 – A-001 போல\n- A-004 – A-001 போல\n\nஆளில்லா அப்பல்லோ-சற்றேண்.\n- AS-201 – சற்றேர்ண் IB ராக்கெட்டின் முதற் சோதனைப் பறப்பு.\n- AS-203 - நிறையற்ற தன்மையை S-IVB இன் எரிபொருட் தாங்கியில் பரிசோதித்தல்.\n- AS-202 – கட்டளை மற்றும் சேவை கூறு வின் துணை சுற்றுப்பாதைச் சோதனைப் பறப்பு.\n- அப்பல்லோ 4 - சற்றேர்ண் V தூக்கி பரிசோதனை\n- அப்பல்லோ 5 - சற்றேர்ண் IB தூக்கி பரிசோதனையும் நிலா கூறும்.\n- அப்பல்லோ 6 - சற்றேர்ண் V தூக்கியின் ஆளில்லாப் பரிசோதனை\n\nஆளியக்கியவை.\n- அப்பல்லோ 1 - விமானிகள் குழு சோதனை முயற்சியொன்றிபோது அழிந்தனர்\n- அப்பல்லோ 7 - முதலாவது ஆளேற்றிய அப்பல்லோ பறப்பு\n- அப்பல்லோ 8 - நிலவுக்கு முதலாவது ஆளேற்றிய பறப்பு\n- அப்பல்லோ 9 - நிலா கூற்றின் முதலாவது ஆளேற்றிய பறப்பு\n- அப்பல்லோ 10 - நிலவைச் சுற்றிய,நிலா கூற்றின் முதலாவது ஆளேற்றிய பறப்பு\n- அப்பல்லோ 11 - நிலவில் முதல் மனிதனின் இறக்கம்.\n- அப்பல்லோ 12 - நிலவில் முதலாவது அச்சொட்டான இறக்கம்\n- அப்பல்லோ 13 - வழியில் ஒட்சிசன்தாங்கி வெடிப்பினால் குலைந்துபோன இறக்கம்.\n- அப்பல்லோ 14 - அலன் ஷெப்பேட், சந்திரனில் நடந்த முதல் அசல் விண்வெளி வீரரானார்.\n- அப்பல்லோ 15 – நிலவு உலவு வாகனத்துடன் முதலாவது பயணம்.\n- அப்பல்லோ 16 - சந்திர உயர் நிலத்தில் முதல் இறக்கம்.\n- அப்பல்லோ 17 - நிலவுக்குக் கடைசி ஆளேற்றிய பறப்பு. (இது வரை...)\n\nபின் தொடர்ந்த திட்டங்கள்.\n- ஸ்கைலேப்\n- அப்பல்லோ-சோயுஸ்\n\nமேலும் பார்க்க.\n- மெர்க்குரித் திட்டம்\n- ஜெமினி திட்டம்\n- சாடர்ன் V\n\nவெளி இணைப்புகள்.\n- உத்தியோகபூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46"}, {"id": [453, 3], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "விண்வெளி சென்ற முதல் மனிதர்கள்.\n1959ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் நம்பிக்கை சோவியத் யூனியன் தான்\nமனிதர்களை விண்ணில் ஏவுவதில் முதன்மை பெரும் என்றனர் என் என்றல் அவர்கள் தயாரித்து வந்த மெர்குரி என்ற திட்ட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு மேலும் பல நாள் பிடிக்கும் என்று கருதினர் \nஏப்ரல் 12 1961 ஆம் ஆண்டு சோவியத் யுனான் தனது முதல் விண்கலன் ஆனா வோஸ்டாக் -1 விண்ணில் ஏவியது அதில் விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமை இதன் மூலம் யூரி காகரின் அவர்கட்கு கிடைத்தது .இதன் மூலம் விண்வெளி போட்டியில் முதலில் விண்ணுக்கு சென்றது .சோவியத் யூனியன் என்பது உறுதியாகிறது .ருசியர்கள் காகரின் இந்த சாதனை மூலம் அவரை ரஷ்ய மொழியில் பிரபஞ்சத்தின் முதல் மாலுமி என்று அழைக்கப்பட்டார் .\nவிண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பும் போது விண்கலனின் கட்டுப்பாடு இவரிடம் இருந்த போது இவர் தானியங்கி மூலம் இயக்கும் மறு அதை செய்துவிட்டார் .எச்சரிக்கை கருதி இவர் இதை செய்தார் என்று கூறபடுகிறது .அப்போது இருந்த மருத்துவ அறிவியல் விண்வெளியில் இருக்கும் கனமின்மை காரணமாக மனிதர்களுக்கு என்ன ஏற்பட கூடும் என்பதை கணிக்க முடியவில்லை.வோஸ்டாக் -1 பூமியை 108 நிமிடத்தில் வளம் வந்து பின் சோவியத் யூனியன் திரும்பியது .காகரின் விண்கலம் பூமியில் இருந்து 23000அடியை வந்து அடைந்ததும் .கலனை விடு வெளியேறி பாரசூட் மூலம் தரைஇறங்கினார்\nமே மாதம் 5 ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு ருசியர்கள் அனுப்பிய காலத்தில் இருந்து சரியாக மூன்று வாரங்களுக்கு பிறகு அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணம் தொடங்கியது இவர்களது விண்கலனின் பெயர் ப்ரீடம் 7 இது துணை சுற்றுபதை இலக்காக கொண்டு அனுப்பட்டது .இது சுற்றுபாதை சென்று அடியாத போதும் இதன் விண்வெளி வீரர் விண்கலனின் கட்டுப்பாட்டை தான் கட்டுபாட்டில் வைத்து இருந்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு .ருசியர்கள் இதன் வோஸ்டாக் இரண்டு விண்கலத்தில் சுகுஸ்ட் 6 1961 ஆம் ஆண்டு க்ஹெர்மன் திடோவ் மூலம் செயல் படுத்தினர் .இதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் அமெரிக்கர்கள் அனுப்பிய விண்கலம் சுற்றுபதை சென்று அடைந்தது அதில் பயணம் செய்த விண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் செய்யமுடியாத செயலை முடித்தார் .பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க வீரர் ஜான் க்லென் பிப்ரவரி 2 1962ஆம் ஆண்டு ஆகும்.விண்வெளி பயன்போடியில் பின்னடைவு கொண்டதாக கருதியது அமெரிக்க இரண்டாவதாக அவர்கள் விண்வெளியில் வீரர்களை செலுத்தியதே இதற்கு காரணம்.ஆகையால் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் இடுபட்டது .ஜூலை மாதம் 1969ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம்1972ஆம் ஆண்டு வரை நிலவுக்கு அமெரிக்க அரசு ஆறு முறை விண்வெளி பயணதிட்டம் மேற்கொண்டது இந்த திட்டத்திற்கு அபோல்லோ என பெயர் இட்டது.இந்த பயன்களில் இது வரை 12மனிதர்கள் பங்கு பெற்று உள்ளனர்.சோவியத் யூனியனும் தனது நிலவுக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தை \nசெயல் படுத்த தொடங்கியது அமெரிக்க ஜனாதிபதி கென்னெடி இருந்த போது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சேர்ந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஒன்று இருந்தது .கென்னெடி மறைவுக்கு பின் அந்த திட்டம் கைவிட பட்டது \n\n\n\n\n", "document_id": "ta_ta_43179"}, {"id": [453, 4], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "சான் யங் மற்றும் சார்லசு டூக் நிலவில் 71 மணி நேரம், ஏறக்குறைய மூன்று நாட்கள், தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது மூன்று முறை நிலவில் இறங்கி நடந்தனர், மொத்தமாக 20 மணி நேரம் 14 நிமிடங்கள் பெட்டகத்துக்கு வெளியே ஆய்வுகள் செய்தனர். இரண்டாவது முறையாக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலவு உலவு வாகனத்தைப் பயன்படுத்தி இருவரும் 26.7 கிலோமீட்டர்கள் நிலவில் பயணம் செய்தனர். மேலும் இருவரும் 95.8 கிலோகிராம் நிலவு கற்கள் மற்றும் மண்ணை பூமிக்கு எடுத்து வந்தனர். அவர்கள் இருவரும் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்த போது, கட்டளைப் பெட்டக விமானி கென் மாட்டிங்லி நிலவைச் சுற்றி வந்து அவதானிப்பிலிருந்தார். அவர் மொத்தமாக 126 மணி நேரங்கள் பயணித்து 64 முறை நிலவைச் சுற்றி வந்தார். யங்கும் மாட்டிங்லியும் கட்டளைப்பெட்டகத்தோடு இணைந்தபிறகு சேவைக் கலனிருந்து துணை-செயற்கைக்கோள் ஒன்றை விடுவித்தனர். பூமிக்குத் திரும்பி வரும் வழியில் சேவைப் பெட்டகத்தின் வெளிப்புறத்திலிருந்து காணொளி நாடாப் பெட்டியை எடுக்க கென் மாட்டிங்லி விண்வெளி நடை மேற்கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44326"}, {"id": [453, 5], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "பெரும்பாலான முஸ்லீம் விரிவுரையாளர்கள் நேரடி சந்திரன் பிளவு நிகழ்வு நடந்தது என விளக்குகின்றனர்.\nசில அறிஞர்கள் கூற்றுப்படி இறுதித் தீர்ப்பு நாள் அன்று நடக்கும் நிகழ்வு எனக்கூறுகின்றனர்.\n\nநேரடி விளக்கங்கள் முகம்மது நபியின் தோழர்களான இப்னு அப்பாஸ், அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் போன்றவர்கள் மூலமும் இன்னும் சிலர் மூலமும் விவரிக்கப்பட்டுள்ளன. \nபின்னணி.\nசில குறைஷிக் குலத்தைச் சார்ந்த தலைவர்கள் முகம்மது நபியிடம் \"நீங்கள் உண்மையான இறைத்தூதராக இருந்தால் முற்காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர்கள் போல் அற்புதங்களை காட்டவும்\" எனக்கூறினாரகள். அப்பொழுது முகம்மது நபி நிலவை பிளந்து மறுபடியும் ஒட்ட வைத்தார்கள் என்பது முசுலிம்களின் நம்பிக்கையாகும். \n\nகுர்ஆன் வசனங்கள்.\nமுகம்மது நபி சந்திரனை பிளந்த நிகழ்வை பற்றிய குர்ஆன் வசனங்கள் வருமாறு:\n\n\"(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள். \"இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.\"\nஹதீஸ்.\nமுகம்மது நபி சந்திரனை பிளந்த நிகழ்வை பற்றிய ஹதீஸ் வசனங்கள் வருமாறு:\n\n\"மக்காவாசிகள் முகம்மது நபியிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே,சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக முகம்மது நபிக் காட்டினார்கள். என்று அனஸ் பின் மாலிக் எனும் நபித்தோழர் கூறினார்.\"\n\nநாசா செயற்கைக்கோள் புகைப்படம்.\n1969 இல் அப்பல்லோ 10 செயற்கைக் கோள் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தில் நிலவு பிளந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்டது. .\nஅப்பல்லோ 10 செயற்கைக் கோள் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தில் 300 கி.மீ. நீள பிளவு காணப்பட்டது. \n\n2010 இல் இணைய விவாதங்களில் நிலவு பிளந்ததற்கான ஆதாரம் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சார்ந்த பிராட் பெய்லி \"நிலவு பிளந்ததற்கான ஆதாரம் இணைய விவாதங்கள் மூலம் இல்லாமல் ஆராய்ச்சி கட்டுரைகள் மூலமாகவே நிருபிக்க வேண்டும்\" எனக் கூறினார்.\n\nசேரமான் பெருமாள்.\nசேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர நாட்டு மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.என்பதாக இந்திய மாநிலமான கேரள முசுலிம்கள் மத்தியில் தொன்மவியல் கருத்து உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92003"}, {"id": [453, 6], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "திட்ட ஆணையாளர் ஆலன் ஷெபர்டு, கட்டளைக் கலன் விமானி ஸ்டூவர்ட் ரூசா, நிலவுக் கலன் விமானி எட்கர் மிட்செல் ஆகியோர் தமது ஒன்பது நாள் பயணத்தினை சனவரி 31, 1971 அன்று 4:04:02 உள்நாட்டுக் காலப்படி துவக்கினர். இது திட்டமிடப்பட்ட நேரத்தை விட 40 நிமிடங்கள் 2 விநாடிகள் காலதாமதமான தொடக்கமாகும். வானிலை கோளாறுகளால் இத்தகைய காலதாமதம் ஏற்பட்டது அப்பல்லோ திட்டத்தில் இதுவே முதல் முறையாகும்.. ஃப்ரா மொரா அமைப்பில் பிப்ரவரி 5 அன்று ஷெபர்டும் மிட்செலும் தரையிறங்கினர். கைவிடப்பட்ட அப்பல்லோ 13 திட்டத்தின் தரையிறங்கும் இலக்கு இதுவேயாகும். இரண்டு நிலவில் நடக்கும் செயல்பாடுகளில் 42 கிலோகிராம் அளவிலான நிலவின் கற்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் நில அதிர்வு சோதனைகள் உட்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்தான் ஷெபர்டு, பூமியிலிருந்து கொண்டு வந்த கோல்ப் மட்டைகளால், இரண்டு கோல்ப் பந்துகளை நிலவின் பரப்பில் அடித்தார். மொத்தம் 33 மணி நேரம் நிலவின் பரப்பில் ஷெபர்டும் மிட்செலும் கழித்தனர். அதில் 9½ மணி நேரம் நிலவில் இறங்கி ஆய்வுகள் செய்தனர். \n\nஷெபர்டும் மிட்செலும் நிலவின் பரப்பில் இருந்தபோது ரூசா, கட்டளை/சேவைக் கலனில் இருந்தபடியே ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் கலனிலிருந்தபடியே நிலவை படம் பிடித்தார். இப்பயணத்தின் போது அவர் நூற்றுக்கணக்கான விதைகளை எடுத்துச் சென்றிருந்தார். அவற்றில் பெரும்பாலானவை பூமிக்குத் திரும்பும்போது முளைவிட்டிருந்தன. அவை \"நிலா மரங்கள்\" என்று அழைக்கப்பட்டன. பிப்ரவர் 9 அன்று பூமிக்குத் திரும்பிய மூவரும் பசிபிக் பெருங்கடலில் இறங்கினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35715"}, {"id": [453, 7], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "வரலாறு.\nஇந்நிகழ்வு 1973 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப்பகுதி மாகாணமான வடக்கு கலிபோர்னியாயாவில் அப்போதைய வானியல் சங்கத் தலைவர் \"டக் பெர்கர்\" (\"Doug Berger\") என்பவரால் தொடங்கப்பட்டது. பரபரப்பான நகர்ப்புற இடங்களில் பல்வேறு தொலைநோக்கியை அமைப்பதை நோக்கமாக கொண்டிருந்த அவர், இதனால் வழிப்போக்கர்கள், மற்றும் பார்வையாளர்கள் வானியல் காட்சியை அனுபவிக்க முடியும் என எண்ணினார். அதன்பின்னர் இந்த நிகழ்வு விரிவடைந்து இப்போது வானியல் தொடர்பான பல நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது.\n\nவானியல் நாள் முந்தின திங்களன்று தொடங்கும் தேசிய வானியல் வாரத்தின், ஒரு பங்காக உள்ளது. ஆரம்பத்தில், வானியல் நாள் ஏப்ரல் நடுப்பகுதி மற்றும் மே மாதத்தின் இடையே ஒரு சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மேலும் முதல் காலாண்டில் நிலவுடனோ அல்லது அதன் தொடர்பாகவோ இருக்கும் என திட்டமிடப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில், இந்நாளை ஒரு இலையுதிர் காலத்தில் இணைக்கப்பட்டது. மேலும் அது பல அல்லது முதல் காலாண்டில் நிலவுக்கு நெருக்கமாக உள்ள நடுப்பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மத்தியில் ஒரு சனிக்கிழமை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n\nநிகழ்வுகள்.\nகால அட்டவணையில், நிலவுக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்களில் நடக்கும் நாட்க்காட்டிகள். நாட்கள் அல்ல என்பதைக் குறிக்கிறது. கீழே உள்ள அட்டவணை வானியல் நாளிற்கான நாளை காட்டுகிறது:\n\nஇவற்றையும் காண்க.\n- வானியல்\n- தோற்ற ஒளிப்பொலிவெண்\n- சுற்றுச்சூழல்\n- நிகழ்வுகள்\n- புவி மணிநேரம்\n- புவி நாள்\n- அனைத்துலக வானியல் ஆண்டு\n- உயிரியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_100822"}, {"id": [453, 8], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "மே 29, 1958ல் அதிகாலை 2.39க்கு ஜுப்பிடர் விண்கலம் மூலம் மிஸ் பேக்கர், மிஸ் ஆப்லே ஆகிய குரங்குகள் 300மைல் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\n\nமிஸ் பாகேர் தன்னுடைய 27வது வயதில், 1984ல் சிறுநீரகத் தோல்வியால் மரணம் அடைந்தது. ஆனால் மிஸ் ஆப்லே, விண்வெளிக்கு சென்று திரும்பிய நான்கு நாட்களுக்கு பிறகு மூச்சுத்திணறல் காரணமாக இறந்தது.\n\nஅமெரிக்காவின் விண்வெளியில் விலங்குகள் திட்டம் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது, தோல்விக்கு காரணமாக மூச்சுத்திணறல், பாராசூட் விரிவடையாமை போன்றவை ஆயிற்று, ஆனால் விலங்குகள் உரிமை ஆர்வலர்களின் அழுத்தத்தின் காரணமாக சோவியத் ஒன்றியத்தின் முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.\n\nபேக்கருக்கு முன்னதாக, சோவியத் ஒன்றியம் இரண்டு நாய்களை விண்வெளியிலிருந்து பத்திரமாக மீட்டிருந்தது, சூலை 22, 1951ல் விண்வெளி துணை சுற்றுப்பாதையில் உயரத்திலிருந்து முதல் பாலூட்டிகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து வேறு சில நாய்களும் மீட்கப்பட்டன.\n\n1951ல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஏரோபி ராக்கெட் மூலம் கார்மன் கோடுகளுக்கு கீழே வரை எலி மற்றும் குரங்குகளை எடுத்து சென்று தோல்வியடைந்திருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69540"}, {"id": [453, 9], "question": "நிலவுக்கு மாந்தரை அனுப்பிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தின் ஒரு அங்கமான <Query> (படம்) தோல்வியில் முடிவடைந்தது.", "document": "மேலும் பார்க்க.\n- அப்பல்லோ திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119157"}]
[{"id": [454, 0], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "கலந்து கொண்ட போர்கள்.\n- இரண்டாம் உலகப் போர்\n- இந்திய-பாகிஸ்தான் போர், 1947\n- இந்திய சீனப் போர்\n- இந்திய-பாகிஸ்தான் போர், 1965\n- இந்திய-பாகிஸ்தான் போர், 1971\n\nவிருதுகள்.\n- இராணுவத்தினருக்கு சிறந்த பணிக்களுக்காக வழங்கப்படும் உயர்ந்த பரம் விசிட்ட சேவா பதக்கத்தைப் பெற்றவர்.\n- சிறந்த இந்தியக் குடிமகன்களுக்கு வழங்கப்படும் பத்ம விபூசண் விருதையும் பெற்றவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Chat with Jagjit Singh Aurora, \"Rediff.com\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_88264"}, {"id": [454, 1], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "சிறந்த திரைப்படத்திற்கான விருது 1979ஆம் ஆண்டில் மட்டும் வழங்கப்படவில்லை.\n\nதேசிய திரைப்பட விருதுகள் (தங்கத்தாமரை விருது) சிறந்த திரைப்படங்களுக்கான வெற்றியாளர்கள்:\n\nவெளியிணைப்புகள்.\n- தேசிய திரைப்பட விருதுகள்,இந்தியா IMDb யில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18077"}, {"id": [454, 2], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "டத்தோ ஸ்ரீ விருது.\nடத்தோ ஸ்ரீ விருது (மலாய்:\"Dato' Sri\" அல்லது \"Dato' Seri\") என்பது மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது, துன் விருதிற்கு அடுத்த நிலையில் வரும் விருதாகும். டான் ஸ்ரீ விருதிற்கு இணையான விருது. இந்த விருதைப் பெற்றவரின் மனைவியை டத்தின் ஸ்ரீ (மலாய்:\"Datin Sri)\" என்று அழைப்பார்கள். மலேசியாவின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர்களான மகாதீர் முகமது, அப்துல்லா அகமது படாவி போன்றவர்களுக்கு, அவர்கள் பிரதமர்களாக இருந்தபோதே டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர்கள் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும், அவர்களுக்கு நாட்டின் ஆக உயரிய துன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.\n\nமலேசிய இந்தியர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலுவிற்கு இந்த டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இப்போதைய மலேசிய மனித ஆள்பலத் துறை அமைச்சர் எஸ். சுப்பிரமணியத்திற்கு டத்துக் ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.\n\nஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது.\nடத்தோ ஸ்ரீ விருது என்பது ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவதால் அந்த விருதை வழங்குவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைப் பொருத்த வரையில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ எனும் \"Seri Paduka Mahkota Selangor (SPMS)\" விருது ஓர் ஆண்டில் இருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\n\nசிலாங்கூர் மாநிலத்தில் உயிரோடு வாழ்பவர்களில் 40 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற பெண்களை ‘டத்தின் பாதுக்கா ஸ்ரீ’ (மலாய்:\"Datin Paduka Seri)\" என்று அழைக்கின்றனர். 1998ஆம் ஆண்டிற்கு முன்னால் ‘டத்தின் பாதுக்கா’ (மலாய்:\"Datin Paduka\") என்று அழைத்தனர். 23 டிசம்பர் 1998-இல் மாற்றம் செய்யப்பட்டது.\n\nசிலாங்கூர் மாநில வரலாற்றில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ விருதை, ஏனைய இனத்தினர் பலர் பெற்றிருந்தாலும் இதுவரை தமிழர்களில் இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். முன்னாள் ம.இ.கா. தலைவரும், அமைச்சருமான டான் ஸ்ரீ வி. மாணிக்கவாசகம், முன்னாள் மலேசியக் கடற்படைத் தளபதி டான் ஸ்ரீ கே. தனபாலசிங்கம்ஆகிய இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் \"Dato' Sri Utama\" எனும் டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.\n\nடத்துக் ஸ்ரீ விருது.\nடத்துக் ஸ்ரீ விருது (மலாய்:\"Datuk Seri\") மலேசியாவில் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மலேசிய மாநில சுல்தான்கள், மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநில ஆளுநர்கள் இந்த டத்துக் ஸ்ரீ விருதை வழங்குகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_42138"}, {"id": [454, 3], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "இரண்டாம் முறையும் அதற்குப் பின்னரும் பெறப்படும் கீர்த்திச் சக்கரா விருதுகளுக்கு விருது நாடாவில் சேர்த்துக் கொள்ள ஆடைப்பட்டயம் வழங்கப்படுகிறது. இதுவரை அவ்வாறு இரண்டாம் முறை எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருது பெற்றவர் பிற வீரச்செயல்களுக்காக அசோகச் சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் விருது பெற வாய்ப்புள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- கீர்த்தி சக்கரம் இந்தியப் படைத்துறை இணையதளத்தில்\n- கீர்த்திச் சக்கர பதக்கம்\n- கீர்த்தி சக்கரம் குறித்த பாரத் ரக்சக் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_29806"}, {"id": [454, 4], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "இரண்டாம் முறையும் அதற்குப் பின்னரும் பெறப்படும் கீர்த்திச் சக்கரா விருதுகளுக்கு விருது நாடாவில் சேர்த்துக் கொள்ள ஆடைப்பட்டயம் வழங்கப்படுகிறது. இதுவரை அவ்வாறு இரண்டாம் முறை எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருது பெற்றவர் பிற வீரச்செயல்களுக்காக அசோகச் சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் விருது பெற வாய்ப்புள்ளது.\n\nசூலை, 1999 முதல் காவல்துறை, தீயணைப்புதுறையினரைத் தவிர பிற அனைத்து வாழ்க்கைத்துறை குடிமக்களுக்கும், ஆண்பெண் பாகுபாடின்றி வழங்கிட வகை செய்யப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29808"}, {"id": [454, 5], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "விருது பெற்றவர்களின் பட்டியல்.\n- பத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்\n- பத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)\n\nவெளி இணைப்புகள்.\n- 2014ஆம் ஆண்டில் விருது பெற்றவர்கள்\n- இந்திய அரசு வலைத்தளம் - 1954 முதல் 2013 வரை பத்ம பூசண் விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15741"}, {"id": [454, 6], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "டிசம்பர் 21, 1955 இல் அளிக்கப்பட்ட இரண்டாவது தேசிய திரைப்பட விருதுகளில், வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு அந்தந்த மொழிகளின் பகுப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் முதன்முதலாக வழங்கப்பட்டன. \"சிறந்த திரைப்படத்துக்கான குடியசுத்தலைவரின் வெள்ளிப்பதக்கம்\", \"இரண்டாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்\", \"மூன்றாவது சிறந்த திரைப்படத்துக்கான தகுதிச் சான்றிதழ்\", என மூன்று விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால் 15 ஆவது திரைப்பட விருதுகளிலிருந்து (1967) இந்த தகுதிச் சான்றிதழ்கள் இரண்டும் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.\n\n1954 இல் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியசுத்தலவரின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. சிறந்த இரண்டாவது, மூன்றாவது தமிழ்த் திரைப்படங்களுக்கானத் தகுதிச் சான்றிதழ் முறையே அந்த நாள், எதிர்பாராதது ஆகிய இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Page for Directorate of Film Festivals, India\n- National Film Awards Archives\n\n\n\n\n", "document_id": "ta_ta_46089"}, {"id": [454, 7], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "பட்டியல்.\nஇவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84473"}, {"id": [454, 8], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [454, 9], "question": "இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது <Query>", "document": "விருது பெற்றவர்கள் பட்டியல்.\n- முனைவர் சு. காளியப்பன் (2012)\n\n\n\n\n", "document_id": "ta_ta_6539"}]
[{"id": [455, 0], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "மேலும் பார்க்க.\n- இன்கா நாகரிகம்\n- இந்திர விழா - இவ்விழாவைப்போலவே சங்ககால தமிழகத்தில் வேளாண்மைக்காக கொண்டாடப்பட்ட விழாவாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- The celebration of the Sun\n- Inti Raymi - Cultura Interactiva\n\n\n\n\n", "document_id": "ta_ta_39828"}, {"id": [455, 1], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "இந்திரவிழா.\nஇந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_59285"}, {"id": [455, 2], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது. தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.\n\nதமிழ் காப்பியங்களில் இந்திரவிழா.\nதூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான். சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம்.\nகாண்க.\n- தேவ உலகம்\n- இந்து சமய விழாக்கள்\n\nமேற்கோள்.\n<nowiki>குறிப்பு:</nowiki>தென்னமேரிக்க இன்கா நாகரிக மக்களும் இவ்விழாவைப்போன்றே \"இண்டிர்யாமி\" என்னும் விழாவை கொண்டாடினர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35624"}, {"id": [455, 3], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "அறுவை மருத்துவம் :-\nமருந்துப் பொருள்கள் :-\nஇங்குலிகம் (சாதிலிங்கம்)\n“அஞ்சனக் குன்றுஏய்க்கும் யானை அமர் உழக்கி\nஇங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே –செங்கண்\nவரிவரால் மீன் பிறழும் காவிரி நாடன்\nபொருநரை அட்ட களத்து” \nசிவந்த கண்களையுடை வரால் மீன்கள் தவழுகின்ற காவிரி நாடனாகிய சோழன் செங்கணான், தன் பகைவரோடு போர் புரிந்த போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும். கருமையான குன்றைப் போன்றை யானை, இங்குலிங்கக் குன்றம் போல் தோன்றுகின்றது! என்று, புலவர் பொய்கையார் பாடுகின்றார்! என்றால். சங்க காலத்தில் சாதிலிங்கத்தின் பயன்பாடு அதிக அளவில் இருந்தது என்றே கருதலாம்.\nமருத்துவ பூக்கள் :-\nகுரல் வளம் தரும் மருந்து :-\nபூசவிசை மன்னூழி வாழும் மகிழ்ந்து”\nஎன்னும் இச்செய்யுள் திப்புலி, தேன், மிளகு, சுக்கு, இம்பூரல், பசுவின்பால், தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது பஞ்சமரபு என்னும் இந்நூல், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் அதிகமான மேற்கோள்களுக்காகப் பயன்பட்ட நூல் இது சிலப்பதிகார காலத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தை ஒட்டிய காலத்தில் தோன்றிய நூல் என்பது குறிப்படத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101745"}, {"id": [455, 4], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "மண்ணு மங்கலம்.\nஅரசன் முதன் முறையாக முடிசூடும் போதும், ஆண்டுதொறும் வரும் முடிசூடிய நாளிலும், கொண்டாடப்பெறும் விழா, மண்ணுமங்கலம் ஆகும். அது நீராடி முடிசூடும் மங்கல வினையாதலால் மண்ணுமங்கலம் எனப்பட்டது. மண்ணுதல்-நீராடுதல். தொல்காப்பியர் இதனைச் சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம் என்பர்(1037)\n\nஉழிஞைப் போரில், மதிற்கண் ஓரரசன் மற்றோரரசனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்டவேந்தன் பெயரால் முடிபுனைந்து நீராடும் மங்கலம், 'குடுமி கொண்ட மண்ணுமங்கலம்' (தொல்காப்பியம்1014) எனப்படும். அது அகத்தோன் மண்ணுமங்கலமும் புறத்தோன் மண்ணுமங்கலமும் என இருவகை.\nமாற்றரசன் மதிலையழித்துக் கழுதையேரால் உழுது வெள்ளைவரகுங் கொள்ளுங் கவடியும் வித்தி, அமங்கலமாயின் செய்த வெற்றிவேந்தன். அவற்றிற்குக் கழுவாயாக நீராடும் மங்கலம், 'மன்னெயில் அழித்த மண்ணு மங்கலம்' (தொல்.1037 )எனப்படும்\n\nபெருமங்கலம்.\nஆண்டுதொறுங் கொண்டாடப் பெறும் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டம் பெருமங்கலம் ஆகும்.அது பெருநாள் எனவும்படும். அதில், அரசன் உயிர்களிடத்துக் காட்டும் அருட்கறிகுறியாகத் தூய வெள்ளணி யணிந்து, சிறைப் பட்டவரை விடுதலை செய்து, கொலையுஞ் செருவும் ஒழிந்து, இறைதவிர்தலும் தானஞ் செய்தலும் பிறவும் மேற்கொள்வது வழக்கம்.\n\nவெற்றி விழா.\nஅரசன் போரில் பெற்ற வெற்றியைத் தன்னகரிலாயினும், மாற்றான் நகரிலாயினும், ஈரிடத்துமாயினும், கொண்டாடுவது வெற்றிவிழாவாகும். இதையொட்டி, அம்பலம் பொன்வேய்தல் திருவீதியமைத்தல் முதலிய திருப்பணிகளும், துலாபாரம் இரணிய கருப்பம் முதலிய தானங்களும், செய்வது வழக்கம்.\n\nமகப்பேற்று விழா.\nஅரசனுக்குப் பிள்ளை பிறந்தபோது கொண்டாடப்படும் விழா மகப்பேற்று விழாவாகும். பெண் மகப்பேற்றினும் ஆண் மகப்பேறும், ஆண் மகப்பேற்றிலும் பட்டத்திற்குரிய முதன் மகற்பேறும், சிறப்பாகக் கொண்டாடப்பெறும்.\nஅரங்கேற்று விழா.\nமுத்தமிழும் ஒரிரு தமிழும் பற்றி நூலியற்றிய ஆசிரியர், அரங்கேற்றியதைக் கொண்டாடும் விழா அரங்கேற்று விழாவாகும். அரங்கேறிய புலவரை வெண்பட்டணிவித்து யானை மேலேற்றி நகர்வலம் வருவித்து, அவருக்குச் சிறந்த பரிசும் சின்னமும் முற்றூட்டும் அளிப்பது அரசர் வழக்கம்.\n\nநடுகல் விழா.\nபோரில்பட்ட சிறந்த மறவர்க்குக் கல்நடும் விழா நடுகல் விழாவாகும்.\n\nபத்தினி விழா.\nசிறந்த பத்தினிப் பெண்ணுக்கு, அவள் இறந்தபின் கல் அல்லது சிலை நாட்டும் விழா பத்தினி விழாவகும். இனி, சிறப்பாவன: பஃறுளி நெடியோன் எடுத்து முந்நீர் விழாவும், முசுகுந்தனும் நெடுமுடிக்கிள்ளி வரைப்பட்ட அவன் வழியினரும் கொண்டாடிய இந்திர விழாவும், முதலாம் இராசராச சோழன்|முதலாம் இராசராசன் பிறந்த நாளிற் கொண்டாடப்பட்ட சதயத் திருவிழாவும், போன்றவை சிறப்பு விழாவாகும். (பழந்தமிழ்ஆட்சி)\n\nவெள்ளணி விழா.\nமன்னனின் முடிசூட்டு விழா வெள்ளணி விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் விவசாயிகள், புலவர்கள் போன்றவர்களுக்கு தானங்கள் கொடுக்கப்பட்டன. கம்பராமாயணத்தில் வரும் \"வெள்ளணி ஒத்த\" என்ற வரியைக்கொண்டு கம்பர் காலத்திலும் இவ்விழா வெள்ளணி என்றே கூறப்பட்டது என்பதை அறியலாம்.\n\nஆதாரம்.\n- மின்னூல் பக்கங்கள்227,228.தேவநேயம்1(நூலகம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_32315"}, {"id": [455, 5], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "சேரன் செங்குட்டுவனின் தாயார் சோழன் மணக்கிள்ளி என்று போற்றப்பட்டவள். இவளது தந்தை வயது முதிர்ந்திருந்த காலத்தில் சோழர் குடிக்கு உரிமை பூண்ட 9 பேர் சோழனுக்கு எதிராகப் போரிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். செங்குட்டுவன் அன் பாட்டனுக்குத் துணையாக வாயிற்புறம் என்னுமிடத்தில் போரிட்டு வென்றான். \n\nஇந்த வாயிற்புறம் என்னும் ஊரை அறிஞர்கள் நேரிவாயில் என எடுத்துக்கொள்கின்றனர். இதற்கு உறுதுணையாக உள்ளது சிலப்பதிகார அடிகள். சிலப்பதிகாரத்தில் வரும் அடிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிலப்பதிகார அடிகளின் தாக்கம் பதிற்றுப்பத்துப் பாடல்களுக்குப் பிற்காலத்தில் எழுதப்பட்ட பதிகத்தில் உள்ளதைக் காணமுடிகிறது. சேரன் செங்குட்டுவன் வியலூரை எறிந்தபின் நேரிவாயில் போரில் ஈடுபட்டு வென்றான். \n\n\n\n\n", "document_id": "ta_ta_36664"}, {"id": [455, 6], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "இப்பண்டிகை பீகார், சார்க்கண்ட் மற்றும் நேபாளத்தின் டேரைப் பகுதியில் பரவலாக கொண்டாடப்பட்டாலும் தற்காலத்தில் இம்மக்கள் இடம் பெயர்ந்துள்ள நாட்டின் பிற பகுதிகளிலும் நகரங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.மும்பை மற்றும் மொரீசியஸ்போன்ற இடங்களிலும் பெருந்திரளான மக்கள் ஆற்றோரங்களில் கூடி கொண்டாடுகின்றனர்.\n\nசத் பூசையும் மகாராட்டிர நிர்மாண சேனாவின் எதிர்ப்பும்.\nமிகப் பெருமளவில் மும்பையில் புதிதாகக் குடிபெயர்ந்த வட மாநிலத்தவர் சத் பூசையைக் கொண்டாடுவது \"அரசியல் நோக்குடன்\" வளர்க்கப்படுவதாகவும் \"எண்ணிக்கை பலத்தை எடுத்துக் காட்டும் நாடகம்\" என்றும் புதியதாக மகாராட்டிர நிர்மாண சேனா என்ற கட்சியை நிறுவிய ராஜ் தாக்ரே குற்றம் சாட்டினார்.ஆற்றோரங்களில் கொண்டாடப்பட்ட பண்டிகை கடலோரத்தில் கொண்டாடப்படுவதின் நோக்கத்தை கேள்வி எழுப்பினார். இவரது பேச்சுக்களுக்கு எதிராக பட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இவர் உள்ளூர் பண்பாட்டைச் சிதைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24161"}, {"id": [455, 7], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "துர்கா பூஜை, அன்னை எருமைத்தலை அரக்கனாம் மகிஷாசுரனை வென்றதற்காக கொண்டடபடுகிறது. பல்வேறு பகுதிகளில் அன்னையை மகிஷாசுரமர்தினியாக வணங்குவர் .\n\nதுர்கா பூஜை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடபட்டாலும் மேற்கு வங்கத்தில் மிகப் பெரும் விழாவாகும். ஒடிசா, அசாம், பீகாரிலும் இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர். பொது இடங்களில் பந்தல் அமைத்து அன்னையை பூஜிப்பர். கர்நாடகம் , தமிழ் நாடு ,ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களிலும் இதை கொண்டாடுவர் .மேற்கு வங்கத்தில் சஷ்டி தொடங்கி தசமி வரை இதை கொண்டாடுவர் .\n\nமற்ற பெயர்கள்.\nஇதை மேற்கு வங்கத்தில் அகால போதான் , துர்கோட்சப், பூஜோ, பூஜை என்று அழைப்பர் .வங்க தேசத்தில் \"பகவதி பூஜை \" என்று இதை சொல்வர் .\n\nகர்நாடகத்தில் தசரா, மராட்டியத்தில் நவதுர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரி, ஆந்திரத்தில் பொம்ம கொலுவு  என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.\n\nதமிழ்நாட்டில் நவராத்திரி (பொம்மை கொலு)\n\n", "document_id": "ta_ta_60111"}, {"id": [455, 8], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "ரிக் வேதத்தில்.\nஇந்துக்களின் மிகப்பழைய புனித நூலான ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவன் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவனுடைய வீர தீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மனத்தின் வேகத்தையும் கடந்த வேகத்தில் செல்லக்கூடிய தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவன் வஜ்ஜிராயத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவன் போர்க்குணம் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் போருக்குச் செல்லும் வீரர்கள் இந்திரனை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்று கூறப்படுகிறது. அமிர்தத்தை குடித்த தேவர்களில் ஒருவன். யாகங்களில் படைக்கப்படும் ஹவிஸை (படையலை) அக்கினி இந்திரன் முதலான தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறான்.\n\nபுராணங்களில்.\nதொடர்ந்தும் தேவர்களின் தலைவனாகவே இந்திரன் மதிக்கப்பட்டாலும், வேதகாலத்துக்குப் பின்னர் அவன் நிலை தாழ்ந்துவிட்டது.ஆனால் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட ராமாயணத்தின் ஆரம்ப காலம் (கி.மு 6ஆம் நூற்றாண்டு) தொட்டே இந்திரன் பற்றிய இழிவான பேச்சுகள் தொடங்கிவிட்டது எனபதே உண்மை. வியாசரால் எழுதப்பட்ட ஜெயம் (கி.மு 5 ஆம் நூற்றாண்டு) எனப்படும் மகாபாரதத்திலும், புராணங்களிலும் இந்திரன் பெரிய அளவில் போற்றப்படவில்லை என்றே தெரியவருகிறது.\nவேதங்களில்கூட மூன்று இந்திரர்கள் உள்ளனர். அவர்களுள் இரண்டு இந்திரர்கள் இந்தியத்தமிழர்கள்; ஒருவர் கிருஷ்ணர் எனப்பட்ட கரவேல், மற்றொருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன். முதல் இந்திரனே அந்நிய நாட்டவன். இவனுக்கும் ஒரு இந்தியத் தமிழ்ப்பெண்ணுக்கும் பிறந்தவனாலேயே இந்த அந்நிய இந்திரன் அடக்கி ஒடுக்கப்பட்டான். அப்படி அடக்கி ஒடுக்கியவனே செவ்வாய் எனப்பட்ட செங்குட்டுவன்.\n\nபின் குறிப்பு:- இந்த ஆரியர் -தமிழர் பாகுபாடு மிகுந்த நகைப்பை வரவழைக்கும். தமிழ்சித்தர் போகர் அருளிய 'ஜெனன சாகரம்' என்ற நூலைப் படித்திருந்தால் இது புலப்படும். 'ஆதியில் நந்தியாகி, அயனும் மாலுமாகி, பிறகு இந்திரன், முருகன், ராமன், கிருஷ்ணன், நபி என்று ஜெனனம் எடுத்தபின் இன்று போகராக இருக்கிறேன்' (பா.324) என்கிறார். அப்படிஎன்றால் தேவேந்திரனனான போகர் ஆரியரா? புராணங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறொரு பாத்திரத்தை ஏற்கும். இதை ஈசன்தான் முடிவு செய்கிறார் என்று போகர் குறிப்பிடுகிறார்.\n\nஇந்திர விழா.\nஇந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.\n\nஇவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது. தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.\n\nஇவற்றை பார்க்கவும்.\n- இந்துக் கடவுள்கள்\n- ரக் வேதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2130"}, {"id": [455, 9], "question": "<Query> என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}]
[{"id": [456, 0], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\n\nதிருக்குர்ஆனின் 109 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும். \nபெயர்.\n ஸூரத்துல் காஃபிரூன்  என்ற அரபுச் சொல்லுக்கு  காஃபிர்கள் / மறுப்பவர்/ஏற்க்காதவர்  , எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n109 al kafirun.\nSurah Al-Kafirun (Complete text in Arabic with English and French translations)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58122"}, {"id": [456, 1], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "திருக்குர்ஆனின் 110 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துந் நஸ்ர் மதினா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மதனிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nபெயர்.\n ஸூரத்துந் நஸ்ர்  என்ற அரபுச் சொல்லுக்கு  உதவி  , எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஸூரத்துந் நஸ்ர்(110) விளக்கம்\n- Surah An-Nasr (Complete text in Arabic with English and French translations)\n- , translated by\n- Three translations at Project Gutenberg\n\n\n\n\n", "document_id": "ta_ta_58120"}, {"id": [456, 2], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "திருக்குர்ஆனின் 111 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் லஹப் (சுடர்)மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\n\nபெயர்.\nஸூரத்துல் லஹப்  என்ற அரபுச் சொல்லுக்கு  சுடர் / சுவாலை  , எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஸூரத்துல் லஹப் விளக்கம் 1\n\n- ஸூரத்துல் லஹப் விளக்கம் 2\n\n- ஸூரத்துல் லஹப் விளக்கம் 3\n\n- Surah Al-Masadd (Complete text in Arabic with English and French translations)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58113"}, {"id": [456, 3], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடையவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடையவை) எனவும் குறிப்பிடப்படும்.\n\nதிருக்குர்ஆனின் 100 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் ஆதியாத்தி மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nபெயர்.\n சூரத்துல் ஆதியாத்தி  அரபுச் சொல்லுக்கு வேகமாகச் செல்லுபவை எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n- சூரத்துல் ஆதியாத்தி \n\n\n\n\n", "document_id": "ta_ta_59943"}, {"id": [456, 4], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\n\nதிருக்குர்ஆனின் 113 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nபெயர்.\nஸூரத்துல் இஃக்லாஸ்  என்ற அரபுச் சொல்லுக்கு ஏகத்துவம் , எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Tamil Thiru Quran\n- Surah Al-Ikhlas (Complete text in Arabic with English and French translations)\n- , translated by\n- Three translations at Project Gutenberg\n- Surah Al-Ikhlas with Audio\n- استمع للسورة بصوت القارئ محمد أيوب.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58098"}, {"id": [456, 5], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\n\nதிருக்குர்ஆனின் 114 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\n\nபெயர்.\n\"ஸூரத்துந் நாஸ்\" என்ற அரபுச் சொல்லுக்கு \"மனிதர்கள்\" எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Surah Al-Nas (Complete text in Arabic with English and French translations)\n- திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil Chapter 114 - ஸூரத்துந் நாஸ்\n- சூரா அன் நாஸ் - விளக்கம் tamil mp3\n\n\n\n\n", "document_id": "ta_ta_58102"}, {"id": [456, 6], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "பெயர்.\n சூரத்துத் தகாஸுர்  அரபுச் சொல்லுக்கு பேராசை எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Surah At-Takathur (Complete text in Arabic with English and French translations)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58539"}, {"id": [456, 7], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "திருக்குர்ஆனின் 105 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் ஃபீல் (யானை) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\n\nபெயர்.\n சூரத்துல் ஃபீல்  அரபுச் சொல்லுக்கு  யானை  எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n- அல்-குர்ஆன்\n- Surah Al-Feel (Complete text in Arabic with English and French translations)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58331"}, {"id": [456, 8], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\n\nதிருக்குர்ஆனின் 104 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் ஹுமசா (புறங்கூறல்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nபெயர்.\nசூரத்துல் ஹுமசா  அரபுச் சொல்லுக்கு புறங்கூறல் எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Surah Al-Humaza (Complete text in Arabic with English and French translations)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58405"}, {"id": [456, 9], "question": "<Query> என்ற அரபுச் சொல்லுக்கு கடவுளின் வழியில் போராடுபவர்கள் என்று பொருள்.", "document": "திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.\n\nதிருக்குர்ஆனின் 103 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் அஸ்ரி(காலம்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.\nபெயர்.\nசூரத்துல் அஸ்ரி அரபுச் சொல்லுக்கு  காலம்  எனப் பொருள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Surah Al-Asr (Complete text in Arabic with English and French translations)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58407"}]
[{"id": [458, 0], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "தொல்காப்பியம், இறையனார் களவியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நன்னூல், களவியற் காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு பாட்டியல் என்னும் நூல்களுக்கு எழுதப்பட்ட உரைநூல் மேற்கோள்களிலிருந்து திரட்டப்பட்டவை. இதனை முதன்முதலில் திரட்டியவர் மயிலை சீனி வேங்கடசாமி.\n\nஇந்த நூலுக்கு இராச பவித்திரப் பல்லவதரையன் என்ற உரையாசிரியர் உரை எழுதி உள்ளார். \n\nஅவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. எழுத்த்திகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல் எனவும் இதனைப் பகுத்துக் காட்டியுள்ளனர். \n\nவெளி இணைப்புகள்.\n- அவிநயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25540"}, {"id": [458, 1], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "இளமை.\nதமிழ்நாட்டில் நெல்லைச் சீமையில் நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை- பேச்சிமுத்து அம்மையாருக்கு 1839 இல் மகனாகத் தோன்றினார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். தனது பதின்மூன்று வயதில் ’வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததால் வண்ணச்சரபம் என்றும் அருணகிரி நாதரின் அடியொற்றித் திருப்புகழ் பல படைத்ததால் ‘ திருப்புகழ் சுவாமிகள்’ என்றும். அரையில் கௌபீனமும், கையில் தண்டமும் கொண்டிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.\n\nஇயற்றிய நூல்கள்.\nதண்டபாணி சுவாமிகள் ‘சர்வதாரணி’ எனும் எழுத்தாணி மூலம் பனையோலையில் படைத்த பாடல்கள் பலவாகும். இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவை. அவற்றில் பாதி பாடல்களுக்கு மேல் இவராலேயே கிழித்தெறியப்பட்டன. எஞ்சியுள்ளவை 50 ஆயிரம் பாடல்கள். \nநூல்கள்.\n- திருவரங்கத் திருவாயிரம்\n- சடகோபர் சதகத்தந்தாதி\n- பெருமாளந்தாதி\nதோத்திரப் பாடல்கள்.\n- அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள்\nவரலாற்று நூல்கள்.\n- புலவர் புராணம்\n- திருமாவாத்தூர் தலபுராணம்\n- அருணகிரிநாதர் புராணம்\nஇலக்கண நூல்கள்.\n- அறுவகை இலக்கணம்\n- ஏழாம் இலக்கணம்\n- வண்ணத்தியல்பு\nநாடக நூல்.\n- முசுகுந்த நாடகம்\n\nநீதி நூல்.\n- மனுநெறித் திருநூல்\n- நான்குநூல்\n\nசமூக நூல்.\n- ஆங்கிலியர் அந்தாதி\nபிற.\n- கௌமார முறைமை\n- தியானாநுபூதி\n- சத்திய வாகசம்(உரைநடை நூல்)\n\nதமிழில் வழிபாடு செய்யவேண்டும் என்னும் கருத்துடைய இவர் தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனின் அது பேய் எனப் பாடுகிறார். \n\nஇசை.\nதமிழிசை வளர்ச்சியில் இவருக்குத் தனி இடம் உண்டு. தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடப்பட்டுவந்த காலத்தில் இவர் தமிழில் வண்ணம் பாடியும், வண்ணத்தியல்பு என்னும் இலக்கணநூல் யாத்தும் தமிழிசைக்கு உயிரூட்டினார்.\n\nகருவிநூல்.\n- புலவர் இரா இளங்குமரன் எழுதிய ;இலக்கண வரலாறு' என்னும் நூலை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட முனைவர் ச.வே. சுப்பிரமணியன் குறிப்புரை \"தமிழ் இலக்கண நூல்கள்\" 2007, பக்கம் 724, நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47292"}, {"id": [458, 2], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "ஐந்திலக்கண நூல்கள்.\nஇலக்கணப் பரப்பு விரிவடைந்ததைத் தொடர்ந்து பிற்காலத்தில் எழுந்த இலக்கண நூல்கள் பல, குறித்த சில இலக்கணப் பிரிவுகளை மட்டுமே கூறுவனவாக அமைந்தன. ஐந்து இலக்கணங்களையும் தனித்தனிப் பிரிவுகளாக ஒருங்கே எடுத்தாண்ட முதல் நூல் வீரசோழியம் ஆகும். கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூல் பெரிதும் வடமொழி இலக்கண மரபைத் தழுவியே அமைந்திருந்தது. சோழர் ஆட்சிக் காலத்தின் போது ஏற்பட்ட பெருமளவிலான வடமொழிச் செல்வாக்கே இதற்குக் காரணமாகும். இதன் பின்னர் பல ஐந்திலக்கண நூல்கள் காலந்தோறும் இயற்றப்பட்டன. அவற்றுள் இன்று அறியப்படுவன கீழ்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ளன:\n\n- வீரசோழியம் - 11 ஆம் நூ.ஆ.\n- தமிழ்நெறி விளக்கம் - 12 ஆம் நூ.ஆ. (முழுமையாகக் கிடைக்கவில்லை)\n- நன்னூல் - 12 ஆம் நூ.ஆ. (முழுமையாகக் கிடைக்கவில்லை)\n- இலக்கண விளக்கம் - 17 ஆம் நூ.ஆ.\n- தொன்னூல் விளக்கம் - 18 ஆம் நூ.ஆ.\n- முத்துவீரியம் - 19 ஆம் நூ.ஆ.\n- சாமிநாதம் - 19 ஆம் நூ.ஆ.\n\nஉசாத்துணைகள்.\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்து வீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கணப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22169"}, {"id": [458, 3], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் உரை. \nபாண்டிக்கோவை என்னும் கோவை நூலே இன்று கிடைக்கும் கோவை நூல்களுள் காலத்தால் முந்தியது. இது 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதே நூற்றாண்டில் எழுதப்பட்ட இன்னொரு கோவைநூல், மாணிக்கவாசரால் இயற்றப்பட்ட சமயக் கோவை நூலான திருக்கோவையார் ஆகும். பொய்யாமொழிப் புலவர் எழுதிய தஞ்சைவாணன் கோவை 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.\n\nகோவை இலக்கியங்கள் சில.\n- திருக்கோவையார் - மாணிக்கவாசகர்\n- தஞ்சைவாணன் கோவை\n- குலோத்துங்கன் கோவை - ஒட்டக்கூத்தர்\n- பாண்டிக்கோவை\n- திருவெங்கைக்கோவை\n- கோடீச்சுரக்கோவை\n- திருவாரூர்க்கோவை\n\nஉசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21852"}, {"id": [458, 4], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "நேமிநாதம் என்னும் இவரது தமிழ் இலக்கண நூல் நேமிநாத தீர்த்தங்கரர் என்னும் சமண தீர்த்தங்கரர் பெயரால் எழுதப்பட்டது. இவர் எழுதிய மற்றொரு நூல் வச்சணந்திமாலை என்னும் பாட்டியல் நூல். வச்சணந்தி முனிவர் இவரது ஆசிரியர். இவர் பெயரால் இந்த நூல் செய்யப்பட்டது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_11525"}, {"id": [458, 5], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரையில் பெரும்பொருள் விளக்கம் என்னும் நூலின் பாடல்கள் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. எனினும் அந்த உரையில் நூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 15 1ம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டு என்னும் நூலில் அந்தப் பாடல்கள் உள்ள நூலின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு எடுத்துக்காட்டப்பட்ட பாடல்கள் 41. எல்லாமே வெண்பாக்கள். \n\nபாடல் - எடுத்துக்காட்டு.\n120 பாடல்கள் இந்த நூலின் பாடல்களாகத் திரட்டப்பட்டுள்ளன. \n\n1\n2\n\n\n\n\n", "document_id": "ta_ta_53845"}, {"id": [458, 6], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "அரபுத் தமிழ்.\nஇவ்விதழ் அரபுத் தமிழில் வெளிவந்தது. அரபுத் தமிழ் எனும்போது தமிழ் உச்சரிப்பில் தமிழ் எழுத்து பயன்படுத்தப்படாமல் அரபு எழுத்தைக் கொண்டு அரபியில் எழுதப்படும் எழுத்துக்கள் அரபுத் தமிழ் எனப்படும். 19ம் நூற்றாண்டில் இலங்கையில் இசுலாமியர்களால் எழுதப்பட்ட பெரும்பாலான ஆக்கங்கள் அரபுத் தமிழிலேயே அமைந்திருந்தன.\nகாரணம்.\n19ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் இசுலாமியர்கள் அரபுமொழியைக் கற்பதில் கூடுதலான ஆர்வத்தைக் காட்டிவந்துள்ளனர். இக்காலகட்டங்களில் மார்க்க அறிஞர்களும், கற்றவர்களும் மத்ரசாக்கள் எனப்படும் அரபுப் பாடசாலைகளில் கற்றவர்களாக உள்ளனர். இவர்கள் அரபு மொழியில் பெற்ற தேர்ச்சியினால் தமிழ் விடயங்கள் நேரடியாக அரபியில் எழுதியுள்ளனர். இக்காலகட்டங்களில் பெரும்பாலான மத்ரசாக்கள் திண்ணை மத்ரசாக்களாகவே அமைந்திருந்ததாக வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றன.\nஆதாரம்.\n- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்\n- 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)\n\n\n\n\n", "document_id": "ta_ta_27650"}, {"id": [458, 7], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "இந்த உரையின் சிறப்புகள்;\n- இறந்துபோன குண்டலகேசி நூலின் 20 பாடல்கள் இந்த உரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. குண்டலகேசியின் கதை உரையில் சொல்லப்பட்டுள்ளது. குண்டலகேசி நூலின் ஆசிரியர் நாதகுத்தனார் என்பதும் இவ்வுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n- பிம்பிசாரக் கதை, மாணாவூர்ப் பதிகம் என்னும் நூல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.\n- மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளவை\n- கிடைக்கப்பெறாத சில இலக்கண நூற்பாக்கள்\n- கிடைக்கப்பெறும் தொல்காப்பியம், நன்னூல் நூற்பாக்கள்\n- உபநிடதமேற்கோள்கள்\n- அறநெறிச்சாரம், அருங்கலச் செப்பு முதலான சைன நூல்கள்\n- கொலைமறுத்தல் பற்றிக் கூறும் வெண்பா நூலின் விரிவு\n- புத்தரை இவர் ஈழம் அடிப்படுத்த தாடையாழ்வார் எனக் குறிப்பிடுகிறார்.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_48815"}, {"id": [458, 8], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "இன்று கிடைக்கக்கூடியதாகவுள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்துக்கும் பிற்காலத்தில் எழுதப்பட்ட விரிவான இலக்கண நூலான நன்னூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நூல் எழுதப்பட்டதால் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கண நிலையைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது. இந்நூல் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளது.\n\nஅமைப்பு.\nஇது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆனால், சொல்லதிகாரத்தின் உட்பிரிவுகளாக ஒன்பது இயல்கள் உள்ளன. அவை:\n\n1. மொழியாக்க மரபு\n2. வேற்றுமை மரபு\n3. உருபி மயங்கியல்\n4. விளிமரபு\n5. பெயர் மரபு\n6. வினை மரபு\n7. இடைச்சொல் மரபு\n8. உரிச்சொல் மரபு\n9. எச்ச மரபு\n\nசொல்லதிகாரம் பெரும்பாலும் தொல்காப்பியத்தையே அடியொற்றி அமைந்துள்ளது. உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் பெயர் என்பன உட்படப் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.\n\nஇந்நூல் வெண்பாக்களால் அமைந்தது. வெண்பாக்களால் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூல் இதுவாகும். இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 24 செய்யுள்களும், சொல்லதிகாரத்தில் 77 வெண்பாக்களும் உள்ளன. பாயிரம், அவையடக்கம் ஆகியவை உள்ளிட்ட 4 பாடல்களையும் சேர்த்து மொத்தம் 99 வெண்பாக்களால் ஆனது இந்நூல்.\n\nஉரை.\nநூலாசிரியரே இதற்கு உரையும் எழுதியதாகவும், அவ்வாறு நூலாசிரியரே உரையையும் எழுதுவது இது முதல் முறை ஆகும் என்றும் சிலர் கருதுவர். ஆனால் உரையாசிரியர் யாரென அறிந்துகொள்ளத்தக்க வகையில் உரையில் குறிப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. இது பிற்காலத்தில் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுந்த உரை என்ற கருத்தும் நிலவுகிறது. விளக்கவுரை, எடுத்துக்காட்டுகள் என்பவற்றை உள்ளடக்கி ஒரு விரிவான உரையாக இது அமைந்துள்ளது.\n\nஉசாத்துணைகள்.\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- நேமிநாதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11524"}, {"id": [458, 9], "question": "<Query> 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல்.", "document": "சமணர்களால் எழுதப்பட்ட யாப்பருங்கலக் காரிகை, நேமிநாதம் முதலிய இலக்கண நூல்கள் மகடூஉ முன்னிலையாக அமைந்தவை. காரிகை என்பது பெண்ணைக் குறிக்கிறது. பெண்ணை முன்னிலைப்படுத்தி எழுதியதாலேயே யாப்பருங்கலக் காரிகை என்ற பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.\n\n<poem>சிறியவர் எய்திய செல்வத்தின், மாண்ட\nபெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;-\nமது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின்\nமுது நெய் தீது ஆகலோ இல். </poem>\n\nஇப்பாடலில் மது மயங்கு பூங் கோதை மாணிழாய்! என்பது மகடூஉ முன்னிலை.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மகடூஉ முன்னிலை (நூல்)\n- ஆடூஉ முன்னிலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_22162"}]
[{"id": [461, 0], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "ஓர் இனத்திரளில் (population), அல்லது அவ்வினக் கூட்டத்தில் (colony) உள்ள உறுப்பினர்களிடையே, ஆண்-பெண் இனப்பெருக்கத்துக்குரிய பாலின வேறுபாடுகள் தவிர்த்த, வேறுபட்ட தோற்றவமைப்புகள் காணப்படுதலே, \nஉயிரியலில், பல்லுருத்தோற்றமென வரையறுக்கப்படுகின்றது. இதில் தெளிவாக வரையறுக்கப்படக்கூடிய, தொடர்ச்சியற்ற (discontinous), இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வகையான தோற்றவமைப்புக்கள் காணப்படும். தோற்றவமைப்பு வேறுபாடுகள் எனும்போது, அவை உயிர்வேதியியல், உருவவியல், நடத்தை தொடர்பான இயல்புகளில் உள்ள அடிப்படை வேறுபாடுகளைக் குறிக்கும். தோற்றவமைப்புக்கள் வேறுபட்டு இருப்பினும், அவை யாவும் ஒரே வாழ்விடத்தை, ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடியவையாகவும், தமக்கிடையே தடைகளற்ற இனச்சேர்க்கை செய்யக்கூடியனவாகவும் இருந்தால் மட்டுமே அவை பல்லுருத்தோற்றப் பண்பை உடைய ஓர் இனமாக வரையறுக்கப்படும்.\n\nபல்லுருத்தோற்றம் இயற்கையில் உயிரினங்களில் காணப்படும் ஒரு பொதுவான தோற்றப்பாடாகும். பல்லுருத்தோற்றமானது, உயிரியற் பல்வகைமை, மரபியல் வேறுபாடு (Genetic variation), இசைவாக்கம் என்பவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. வேறுபட்ட சூழலில் ஒரு இனம் தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொள்ள, இந்தத் தோற்ற வேறுபாடுகள் உதவும். ஆனாலும் இந்த வேறுபட்ட வடிவங்கள் ஒன்றைவிட ஒன்று மேம்பட்டதாகவோ, அல்லது குறைபாடுடையதாகவோ இல்லாமல் இருப்பதனால், இயற்கைத் தேர்வில் தமக்குள் போட்டியிடுவதில்லை. இதனால் இந்தப் பல்லுருத்தோற்றம் தொடர்ந்து பல சந்ததிகளூடாகப் பேணப்படும்.\n\nஇவ்வகைப் பல்லுருத்தோற்றம் படிமலர்ச்சி நிகழ்வின் விளைவாகவே ஏற்படுகின்றது. இந்த இயல்பு மரபு வழியாகக் கடத்தப்படக் கூடியதாகவும், இயற்கைத் தேர்வுமூலம் சில மாற்றங்களுக்கு உட்படக் கூடியதாகவும் இருக்கும். மூலக்கூற்று உயிரியலில் இந்தப் பல்லுருத்தோற்றம் என்பது மரபணுவமைப்பில் உள்ள சில வேறுபாடுகளைக் கொண்டு விளக்கப்படுகின்றது.\n\nஎறும்பு, தேனீ, கறையான் போன்ற சமூக அமைப்புக் கொண்ட பூச்சி இனங்களில் காணப்படும் சாதியமைப்பைக் கொண்ட பல்லுருத்தோற்றமானது பொதுவாக மரபியல் வேறுபாடுகளால் மட்டுமன்றி, ஊட்டச்சத்து கிடைப்பதில் உள்ள வேறுபாடு போன்ற சூழ்நிலைக் காரணிகளாலும் ஏற்படுகின்றது\n\nசொல்லியல்.\nபல்லுருத்தோற்றம் என்பது, மிகவும் பரந்த பொருளைக் கொண்டிருப்பினும், உயிரியலில் இந்தச் சொல் வரையறுக்கப்பட்ட பொருளைத் தருகின்றது.\n- பல்லுருத்தோற்ற இயல்புகள் தொடர்ந்த வேறுபாட்டைக் காட்டும் இயல்புகள் அல்ல. எடுத்துக்காட்டாக ஒரு உயிரினத்தில் 'உயரம்' சந்ததியூடாகக் கடத்தப்படும் இயல்பாக இருந்தாலும், அது தொடர்ச்சியாக நிகழும் வேறுபாட்டைக் கொண்டிருப்பதனால், அவ்வியல்பு இங்கே கருத்தில் எடுக்கப்படுவதில்லை. நிறம் போன்ற தொடர்ச்சியற்ற வேறுபாட்டு இயல்புகளே கருத்தில் கொள்ளப்படும்.\n- தோற்றவமைப்புக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரம் வாழும் தன்மை கொண்டனவாக இருக்க வேண்டும். இதன் மூலம் புவியியல் வேறுபாடுடைய, காலநிலை வேறுபாடுடைய தோற்றவமைப்புக்கள் பல்லுருத்தோற்றமாகக் கருதப்படுவது தவிர்க்கப்படும்.\n- தொடக்கத்தில் இந்தச் சொல், பார்த்து அறியக்கூடிய இயல்புகளையே குறிப்பதாக இருந்தாலும், தற்போது, சோதனைகள்மூலம் பிரித்தறியக்கூடிய குருதி வகை போன்ற இயல்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.\n- அரிதாக நிகழும் வேறுபாடுகள் பல்லுருத்தோற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. மரபணு திடீர்மாற்றத்தால் உருவாகும் தோற்றவமைப்புக்கள் பல்லுருத்தோற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. மிகவும் குறைந்த நிகழ்வெண்ணுடைய தோற்றவமைப்பு, மரபணு திடீர்மாற்றத்தால் உருவாகும் ஒரு தோற்றவமைப்பின் நிகழ்வெண்ணை விட அதிகமாக இருக்க வேண்டும்.. இந்த நிகழ்வெண் அண்ணளவாக 1% ஐ விட அதிகமாக இருக்க வேண்டுமெனக் கொள்ளப்படுகின்றது. ஒரு தனி மாற்றுருவில் ஏற்படக்கூடிய மரபணு திடீர்மாற்ற நிகழ்வெண் 1% ஐ விட மிகவும் குறைவாகவே இருக்கும்.\n\nசூழலியல்.\nஓர் இனத்தின் குறிப்பிட்ட திரளில் உள்ள, வேறுபட்ட தோற்ற வடிவங்களின் நிகழ்வெண், அத்திரளில் நிகழும் இயற்கை, செயற்கைவகைத் தேர்வினாலும் மாற்றமடையும். ஒரு மரபியல் மாற்றம் ஏற்பட்டபின், அந்தக் குறிப்பிட்ட மாற்றம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்மிக்க தேர்வு முறைகளினால் பல சந்ததிகளூடாகப் பேணிப் பாதுகாக்கப்படும்.. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஒரு பல்லுருத்தோற்ற இனத்தின் எந்த வடிவம் சூழலுக்கு ஒத்துப்போகின்றது என்பதைப் பொறுத்து, தோற்ற வடிவங்களின் நிகழ்வெண் தீர்மானிக்கப்படும்.\n\nசந்ததிகளூடாகக் கடத்தப்படும் இயல்புகளில், போட்டித் தேர்வு இல்லாமற் போனால் மட்டுமே, அந்த இயல்பைக் கட்டுப்படுத்தும் மாற்றுருக்களில் ஒன்று இல்லாமல் போகும். அதேவேளை, ஒரு குறிப்பிட்ட தோற்ற வடிவம் அதிகளவில் இருக்கையில் அதற்குரிய கொன்றுண்ணி இலகுவாக அவற்றை அடையாளம் கண்டு கொன்றுண்னுவதனால், அரிதாக உள்ள தோற்ற வடிவம் அழிவடைந்து போகாமல் பாதுகாக்கப்படுவதும் உண்டு.\n\nபல்லுருத்தோற்றம், ஓர் இனவுருவாக்கத்தைத் (அதாவது புதிய இனங்கள் உருவாதலைத்) தொடக்கி வைப்பதில்லை. அதேபோல் இனவுருவாக்கத்தைத் தடுப்பதுமில்லை. ஆனால் ஓர் இனம், தான் வாழும் சூழலுக்கு ஏற்பத் தகவமைப்பைப் பெற பல்லுருத்தோற்றம் உதவுகின்றது. \nபல்லுருத்தோற்றமும் சூழ்நிலைக்கூறுகளின் பல்வகைமையும்.\nசூழ்நிலைக்கூறுகள் பற்றிய ஆய்வுகளைச் செய்த எவ்லின் ஃகட்சின்சன் (G. Evelyn Hutchinson) என்பவர், சூழலியல் கண்ணோட்டத்தில் எல்லா இனங்களுமோ அல்லது பொதுவான எல்லா இனங்களுமோ ஒன்றுக்கு மேற்பட்ட சூழ்நிலைக்கூறுகளுக்கு இசைவாக்கம் அடைந்திருப்பதற்கான சாத்தியமே அதிகம் என்றார். இதற்குப் பாலின உருவ அளவு ஈருருத்தோற்றமும், போலித்தோற்றம் காட்டும் தன்மையும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.\n\nபாலின ஈருருத்தோற்றத்தைக் கருதும்போது, பெரும்பாலான இனங்களில் ஆண் உயிரிகள் பெண் உயிரிகளை விடவும் சிறியனவாகவும், குறுகிய காலம் வாழ்பவையாகவும் இருக்கின்றன. குறுகிய கால வாழ்க்கை இருப்பதனால் பெண் உயிரி முதிர்ந்த நிலையுடன் ஆண் உயிரிகள் போட்டியிடுவதில்லை. உருவ அளவில் வேறுபாடு இருப்பதனால், ஆண் உயிரிகளும் பெண் உயிரிகளும் வெவ்வேறு சூழ்நிலைக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.\n\nபோலித்தோற்றம் கொண்டிருக்கையில் பொதுவான தோற்ற வடிவம் எண்ணிக்கையில் குறைவதற்கான நிகழ்வு தொடர்வதனால், பல்வகைமை பேணப்படுகின்றது.\n\nபல்லுருத்தோற்றத்துக்கான சொடுக்கி.\nகுறிப்பிட்ட பல்லுருத் தோற்றவமைப்புக்களில், எந்த அமைப்பைக் கொண்டிருப்பது என்பதைத் தீர்மானிக்கும் காரணியைச் சொடுக்கி எனலாம். இது மரபு வழியானதாகவோ அல்லது சூழல் வழியானதாகவோ, அல்லது இரு வழிகளாலுமோ இருக்கலாம். சூழல் தூண்டுதலால் ஏற்படும் பல்லுருத்தோற்றம் சூழற்பல்லுருவினவியல் (polyphenism) என அழைக்கப்படுகின்றது. ஆனாலும் சூழலினால் வரும் பல்லுருத்தோற்றம் மரபியல் மாற்றத்தால் வரும் பல்லுருத் தோற்றங்களை விடக் குறைவாகவே உள்ளது.\n\nமனிதரில் பாலின வேறுபாட்டுக்கு X, Y எனப்படும் பால்குறி நிறப்புரிகள் (sex chromosomes) காரணமாகின்றன. இருமடிய நிலையில் உள்ள மனிதரில் XX ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் (homologous chromosomes) பெண்ணையும், XY ஒத்தவமைப்பற்ற நிறப்புரிகள் (heterologous chromosomes) ஆணையும் உருவாக்குகின்றது. எறும்பு, தேனீ போன்றவற்றில், கருக்கட்டாத முட்டையிலிருந்து வந்த ஒருமடிய நிலை, கருக்கட்டிய முட்டையிலிருந்து வந்த இருமடிய நிலை போன்றவை பாலின வேறுபாட்டுக்குக் காரணமாகின்றன. இங்கே ஒருமடிய நிலை ஆணையும், இருமடியநிலை பெண்ணையும் உருவாக்கும்.\n\nசில ஊர்வன, மற்றும் சில பறவைகள் போன்ற விலங்கினங்களில் பாலின வேறுபாடானது வெப்பநிலையால் தீர்மானிக்கப்படுகின்றது. தேனீயில் பெண் இராணித் தேனீக்கும், பெண் வேலையாள் தேனீக்கும் இடையிலான வேறுபாடு, அவற்றுக்குக் கிடைக்கும் உணவில் உள்ள ஊட்டச்சத்து வேறுபாட்டினால் தீர்மானிக்கப்படுகின்றது.\n\nவகைகள்.\nநிலையான பல்லுருத்தோற்றம் (Balanced polymorphism).\nஒரு குறிப்பிட்ட எண்தொகையில் காணப்படும் ஒரு இனத்தின் பல்லுருத் தோற்றவமைப்புக்கள் யாவும், தமக்குரிய ஒரு குறிப்பிட்ட நிகழ்வெண்ணுடன் நிலையானவையாக மரபு வழியாகத் தொடர்ந்திருக்கும். அவற்றுக்கிடையே வாழ்விற்கான போட்டி இருப்பதில்லை. மேலும் அந்த இனம் பிழைத்திருப்பதற்கு, இந்தப் பல்லுருத் தோற்றவமைப்புக்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்பவையாக இருக்கும். பொதுவாக நிலையான பல்லுருத்தோற்றங்கள் மரபியல் வழியிலேயே தீர்மானிக்கப்படுபவையாக இருக்கும். இந்தப் பல்லுருத்தோற்றமானது இயக்கத்தில் இருப்பதுடன், மெதுவாகப் பல்லுருத்தோற்றத்தின் வெவ்வேறு வடிவங்களையும் ஒரு சமநிலையில் பேணிக் கொண்டிருக்கும்.\nபாலின ஈருருத்தோற்றம் (Sexual dimorphism).\nபல உயிரினங்களில் காணப்படும், பெண், ஆண் என்ற பாலினங்கள் இடையே காணப்படும் தெளிவான உருவ வேறுபாடு, பல்லுருத்தோற்றத்துக்கான ஒரு பொதுவான எடுத்துக்காட்டாக உள்ளது. இது பாலின ஈருருத்தோற்றம் எனப்படுகின்றது.\n\nஇவ்வகையான ஈருருத்தோற்றம் நிலையான தன்மை கொண்டதாகவும், ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒவ்வொரு வடிவமும் தொடர்ந்து பேணப்படுவதாகவும் (பொதுவாக எண்தொகையில் ஒவ்வொரு வடிவமும் பாதியாக) இருக்கும். இங்கே வேறுபட்ட இயல்புகள் பொதுவாகப் பால்குறி நிறப்புரிகளால் (sex chromosomes) தீர்மானிக்கப்படும். \nபாலினமற்ற இனப்பெருக்க (asexual reproduction) முறையிலிருந்து கூர்ப்படைந்தே பாலின இனப்பெருக்க (sexual reproduction) முறை உருவாகியதென நம்பப்படுகின்றது. பாலின இனப்பெருக்கத்திலும், இருபால் உடலி இனப்பெருக்கத்திலும் (hermaphroditic reproduction) மீள்இணைதல் (recombination) மூலம், மரபியற் பல்வகைமை (genetic diversity) ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. இந்தக் காரணத்தால் அவை பாலினமற்ற இனப்பெருக்கத்தைவிட உயர்வானதாகக் கொள்ளப்படுகின்றது. ஆனால், இருபால் உடலியின் இனப்பெருக்கத்தை விடவும் பாலின இனப்பெருக்கம் எவ்வகையில் உயர்ந்தது என்பது இன்னமும் தெளிவற்று இருக்கின்றது. இருபால் உடலியில் ஒரேபால் மீளிணைதலும் நடக்கும் சாத்தியம் இருப்பதனால் அங்கேயே அதிகளவு மரபியல் பல்வகைமை ஏற்பட முடியுமென நம்பப்படுகின்றது.\n\nபாலினமற்ற இனப்பெருக்கம் எளிமையானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கின்றது. இருபால் உடலி முறை இனப்பெருக்கம் அதிகளவு மரபியல் பல்வகைமையைத் தோற்றுவிக்கின்றது. அப்படியிருந்தும் முன்னேறிய இனங்கள் பாலின இனப்பெருக்கத்தைக் (ஆண், பெண் தனியாக உள்ள உயிரினங்கள்) கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. ஆண், பெண் எனத் தனித்தனி பாலின தனியன்கள் இருக்கையில், ஆண்களில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு செல்வது அதிகமாக இருக்கும் வேளையில், பெண்களில் ஏற்கனவே இருக்கும் மரபணுவமைப்பு பேணப்படலாமெனக் கூறப்படுகின்றது. இதன்மூலம் குறிப்பிட்ட இனத்தில் நோய்த்தொற்று, தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகள், கொன்றுண்ணிகள் போன்றவற்றை எதிர்த்து வாழும் தன்மை கூடலாமென நம்பப்படுகின்றது.\n\nமாற்றுரு பல்லுருத்தோற்றம் (Allelic polymorphism).\nஒரு சனத்தொகையில் உள்ள வெவ்வேறு தனியன்களில், நிறப்புரி ஒன்றில் உள்ள ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையில், ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுருக்கள் காணப்படும்போது, அது பல்லுருத்தோற்றத்தை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, மனிதரில் உள்ள குருதி வகைகள் அல்லது ஏபிஓ இரத்த குழு அமைப்பு உள்ளது. இருமடிய நிலையில், மூன்று வெவ்வேறு மாற்றுருக்கள் காரணமாக, ஆறு சாத்தியமான மரபணுவமைப்புக்களும், நான்கு தோற்றவமைப்புகளையும் மனிதரில் குருதி வகையைத் தீர்மானிக்கின்றது.\n\nஎறும்பு, தேனீ, கறையான், குளவி (wasp) போன்ற பூச்சியினங்களில் அவற்றின் தொழிலுக்கு இசைவான வெவ்வேறு தோற்றவமைப்புக்கள் காணப்படுகின்றன. இந்தத் தோற்றவமைப்புக்கள் உருவம், நடத்தை அடிப்படையிலும் சிறப்பான வேறுபாட்டைக் காட்டுகின்றன. இங்கே தோற்றவமைப்பு வேறுப்பாடானது மரபியலை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல், ஊட்டச்சத்து போன்ற சூழல் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும்.\n\nகருக்கட்டல் நடைபெறாத ஒருமடிய கருமுட்டை உயிரணுக்களிலிருந்து ஆண் பூச்சிகளும், கருக்கட்டலுக்குட்பட்ட இருமடிய உயிரணுக்களிலிருந்து பெண் பூச்சிகளும் உருவாகும். பெண் பூச்சிகள் குடம்பிகளாக உள்ள நிலையில், அவற்றிற்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவிற்கேற்ப அவை இராணியாகவும், வேலையாள்/போராளிகள் பூச்சியாகவும் மாற்றமடையும்.\n\nவேறுபட்ட சூல்தண்டு (தம்பம்) உள்ள தன்மை (Heterostyly).\nதாவரவியலில், இந்த 'வேறுபட்ட சூல்தண்டுள்ள தன்மை' பல்லுருத்தோற்றத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். வெவ்வேறு தோற்றவமைப்புக்களில் மகரந்தக்கேசரமும், சூலகமும், அதன் வெளிநீட்டமாக இருக்கும் சூல்தண்டும் (style) வேறுபட்ட விதங்களில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் தன் மகரந்தச் சேர்க்கை தவிர்க்கப்பட்டு, அயன் மகரந்தச் சேர்க்கையைக் கூட்டுவதாகும். இதனால் தாவரப் பெருக்கம் அதிகரிக்கலாம்.\n\nஎடுத்துக்காட்டாக, Cowslip தாவரத்தில் இரு வகையான பூக்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன.\n\nஅவற்றில் \"pin\" வகைத் தாவரத்தில், சூலகத்திலிருந்து வெளியேறும் சூல்தண்டு என்னும் நீண்ட பகுதி அல்லிவட்டத்திற்கு வெளியாக நீண்டு, அதன் நுனியில் உள்ள குறி/சூலகமுடிப் பகுதி வெளியே தெரியுமாறும், மகரந்தக் கேசரம் அல்லிவட்டக் குழாயின் உள்ளேயே பாதித் தூரத்தில் மறைந்த நிலையிலும் காணப்படும்.\n\n\"thrum\" வகைத் தாவரங்களில், எதிர்மாறாக, மகரந்தக்கேசரம் நீண்டு அல்லிவட்டக் குழாய்க்கு வெளியாக அமைந்திருக்க, சூலகத்திலிருந்து வெளியேறும் சூல்தண்டுப் பகுதியும், அதன் நுனியில் இருக்கும் குறி/சூலகமுடிப் பகுதியும் அல்லிவட்டக் குழாயின் உள்ளே மறைந்திருக்கும்.\n\nதொழில் வேறுபாட்டிற்கான பல்லுருவமைப்புக்கள்.\nசில உயிரினங்களில், பொதுவாக Cnidaria தொகுதியைச் சேர்ந்த, தனியன்களின் வாழ்க்கைவட்டத்தின் வெவ்வேறு நிலைகளில், வேறுபட்ட தோற்றவமைப்புக்களைக் கொண்டிருக்கும் தன்மை காணப்படுகின்றது.\n\nஎடுத்துக்காட்டாக, பல Hydrozoa தொகுதியில் உள்ள பல இனங்களில், ஒரு தனியன் தன் வாழ்க்கை வட்டத்தின் ஒருநிலையில் பாலினமற்ற தோற்றவமைப்பையும் (asexual phenotype), இன்னொரு நிலையில் பாலினத் தோற்றவமைப்பையும் (sexual phenotype) மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றது. பாலினமற்ற தோற்றவமைப்பின் உருவமானது ஒரு குழாய் போன்ற அமைப்பின் உச்சியில் பல உணர்கொம்புகள் அமைந்திருப்பதுடன், அவை அசையாமல் ஓரிடத்தில் நிலையாக நிற்பனவாக இருக்கும். இவை Polyp என அழைக்கப்படும். இவற்றின் தொழில் முக்கியமாக உணவைப் பெற்றுக் கொள்ளலாகும். பாலின தோற்றவமைப்பின் உருவம் ஒரு குடை அல்லது மணி போன்ற அமைப்பின் உச்சியில் பல நகரிழைகளைக் கொண்டிருக்கும். இவை Medusa என அழைக்கப்படும். இவை நீரில் சுதந்திரமாக நீந்தித் திரிவதுடன், இனப்பெருக்கத் தொழிலையும் செய்கின்றன. சில இனங்கள் Polyp எனப்படும் தனியாகப் பாலினமற்ற தோற்றவமைப்பையோ (எ.கா. பவளம், கடற் சாமந்தி), அல்லது Medusa எனப்படும் தனியாகப் பாலின தோற்றவமைப்பையோ (எ.கா. பெட்டி சொறிமுட்டை (Box jellyfish) எனப்படும் Cubozoa வகுப்பைச் சேர்ந்த இழுதுமீன்/சொறிமுட்டை) மட்டுமே கொண்டிருப்பதும் உண்டு. உண்மையான சொறிமுட்டை (True jellyfish) என அழைக்கப்படும் Scyphozoa வகுப்பைச் சார்ந்த இழுதுமீன்கள் பொதுவாக Medusa தோற்றவமைப்பையே கொண்டிருக்கும்.\n\nHydrozoa வில் உள்ள வேறுசில இனங்களில் மேலும் விருத்தியடைந்த பல்லுருத்தோற்றத்தைக் காணலாம். இவ்வினங்கள் உணவைப்பெற, பாதுகாப்பிற்காக, பாலினக் கலப்பில்லா இனப்பெருக்கம் (asexual reproduction), பாலினக் கலப்புள்ள இனப்பெருக்கம் (sexual reproduction), போன்ற வெவ்வேறு தொழில்களுக்கேற்ப தோற்றவமைப்புக்களைக் கொண்டிருக்கும்.\n\nமாறுகின்ற பல்லுருத்தோற்றம் (Transient Polymorphism).\nஒரு குறிப்பிட்ட தோற்றம் படிப்படியாக இன்னொரு தோற்றமாக மாற்றமடைவதன் மூலம் பல்லுருத்தோற்றம் பெறப்படுகிறது. இங்கே பல்லுருத்தோற்றத்திற்கு மரபணுக்கள் மட்டுமன்றி சூழலும் ஒரு காரணமாக அமையும்.\n\nபோலித்தன்மை காட்டல் (Mimicry).\nஒரு இனம் வேறொரு இனத்தைப் போன்ற தன்மை காட்டல்\n\nஒரு இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் சில வேறொரு இனத்தை ஒத்திருப்பதுபோல் தோற்றவமைப்பைக் கொண்டிருப்பதனால், தனது சொந்த இனத்திலிருந்து வேறுபட்ட தோற்றவமைப்பைக் காட்டி நிற்கும். தோற்றவமைப்பானது உருவம், நடத்தை, எழுப்பும் சத்தம், மணம், வாழும் இடம், அல்லது வெவ்வேறு காலத்துக்கு ஏற்ற வடிவம் போன்ற ஏதாவது ஒன்றில் வேறுபாட்டைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாகப் பட்டாம்பூச்சிகளின் உருவம் பல்வேறு வேறுபாட்டைக் காட்டுதல்.\n\nஇவ்வாறான பல்லுருத்தோற்றத்தைக் கொண்டிருப்பதனால் அவற்றில் ஒரு இனமோ, அல்லது இரண்டுமோ தமக்குத் தேவையான பாதுகாப்பைப் பெற முடியும்.\n\nசூழலுக்கு ஏற்றபடியான ஒரு மாற்றம் மரபு வழியாகப் பேணப்படுவதன் மூலம், போலித்தன்மைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டு, \"Biston betularia\" என்ற ஒரு வகை அந்துப்பூச்சி (Peppered moth) ஆகும். இது சூழலுடன் இணைந்து போகும் இயல்புகளைக் கொண்டிருந்தாலும், மரங்களில் வெளிப்பார்வைக்குத் தெரியாத இடங்களில் இருந்தாலும், எப்படியோ பறவைகளிடம் பிடிபட்டு, அவற்றுக்கு இரையாகின்றன. இவற்றில் மரங்களில் உள்ள பாசிக்காளான்களின் (lichen) நிறத்துடன் ஒத்துப் போகும் ஒர் வெளிர் நிறத்தை இவை கொண்டிருந்தன. 19 ஆம் நூற்றாண்டில் திடீரென ஏற்பட்ட தொழிற்சாலைகளின் மாசினால், மரத்தின் தண்டுகள் கறுப்பு நிறமாக மாறி, பாசிக்காளான்களும் இறந்தன. 1848 ஆம் ஆண்டில், இந்த இனத்தின் கருமை நிறம் கொண்ட தனியன்கள் மான்செஸ்டர் பிரதேசத்தில் கண்டறியப்பட்டது. அந்த இடத்தில், 1895 ஆம் ஆண்டளவில், இவை 98 % கருமை நிறமாகவே இருந்தது அவதானிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் ஒரு சந்ததியை மட்டும் உருவாக்கும் இந்த இனத்தைப் பொறுத்தளவில், இந்த மாற்றம் மிகவும் விரைவான மாற்றமாகும்.\n\nசூழலினால் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஒரே மரபணு இருக்கையில் அமைந்துள்ள ஒரு மரபணுவின் இரு மாற்றுரு வடிவங்களாகும். இவற்றில் கருமை நிறத்துக்கான மாற்றுரு ஆட்சியுடையதாக மாற்றம் பெற்று விட்டது. வெளிர் நிறத்தை உடையவை betularia அல்லது typica எனவும், கருமை நிறமானது carbonaria எனவும் அழைக்கப்பட்டது. ஐரோப்பாவில் உள்ள இந்த உயிரி, இவ்விரு தோற்றங்களுடன், இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் பகுதிக்கருமை கொண்ட ஒரு வடிவமாக (\"insularia\") உருவாகியுள்ளதாகவும், அது வேறு மாற்றுருக்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அறியப்பட்டது.\n\nகருமை நிறத்திற்குரிய மாற்றுரு சூழல் மாசு நிலைமைக்கு முன்னர் குறிப்பிட்ட இனத்தின் எண்தொகையில் குறைந்த மட்டத்தில் இருந்தது. பின்னர் சூழல் மாசினால் மரங்களில் கருமை படர, பாசிக்காளான்களும் அழிவடைய, வெளிர்நிற வடிவம் இலகுவாகப் பறவைகளுக்கு இரையாகின. இதனால் வெளிர்நிற மாற்றுருவுக்குரிய மட்டம் குறைய ஆரம்பித்தது. எனவே கருமைநிறம் ஆட்சியுடையதாகியது.\n\nஇதில் வேறொரு விடயமும் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நூற்றாண்டின் பின்னர் குறிப்பிட்ட கருமை நிற வடிவத்தில் கருமையின் அளவும் கூடியிருந்தது. இதனால், கருமை நிறமானது மிகவும் உறுதியான தேர்வுக்கு உட்பட்டிருந்தது அறிய முடிந்தது.\n\nமரத்தின் பின்புலத்தை ஒத்திருக்கும் தன்மைகொண்டு, மரங்களில் ஓய்வான நிலையிலிருந்து, அதன்மூலம் பூச்சியுண்ணும் பறவைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இயல்புடைய இது போன்ற இனங்களில் மட்டுமே இந்தத் தொழிற்சாலை மாசினால் ஏற்பட்ட தாக்கம் வெளித் தெரிந்தது. ஏனைய இறந்த இலைகளில் வாழும் பூச்சிகளிலோ, அல்லது பட்டாம்பூச்சிகளிலோ இந்தத் தாக்கம் வெளிப்படவில்லை.\n\nசூழலுக்கு ஏற்ற வேறுபாடு காட்டல் (Polyphenism).\nசில இனங்களில், சூழலுக்கேற்றவாறு வேறுபட்ட தோற்றவமைப்புக்கள் உருவாகின்றன. அதாவது, ஒரு தனியான மரபணுவமைப்பிலேயே, சூழல் காரணங்களால், வேறுபட்ட தோற்றவமைப்புக்கள் உருவாகின்றன. ஒரு தனியனில் உள்ள மரபியல் அமைப்பானது, சூழலுக்கேற்றவாறு, சில பொறிமுறைகளை மாற்றிக் கொள்ளவும், அதன் மூலம் தோற்றத்தை மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றது. எடுத்துக் காட்டாக, \"Biston betularia\" என்ற உயிரியின் குடம்பி நிலையில், அது இருக்கும் மரத்தின் தண்டின் நிறத்துக்கு ஏற்றவாறு பச்சை, பழுப்பு எனத் தனது நிறத்தை மாற்றிக் கொள்ள முடிகின்றது.\n\nஇதேபோல் முதலைகளில் சூழல் வெப்பத்தினாலேயே பாலினம் தீர்மானிக்கப்ப்படுகின்றது. முட்டைகள் இருக்கும் கூட்டின் வெப்பநிலை 31.7 °C (89.1 °F) க்கு குறைவாகவோ அல்லது 34.5 °C (94.1 °F) க்கு அதிகமாகவோ இருப்பின் முட்டைகள் பொரித்து வெளிவரும் தனியன்கள் பெண்களாகவும், இவ்விரு நிலைக்கும் இடைப்பட்ட வெப்பநிலை இருப்பின் உருவாகும் தனியன்கள் ஆண்களாகவும் இருக்கும்.\n\nஎறும்பு, தேனீ, கறையான், குளவி போன்ற இனங்களில் இருக்கும் சாதியமைப்பில், ஆண், பெண் பூச்சிகளின் உருவாக்கம் மரபியலை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டாலும், பின்னர் பெண் பூச்சிகளிலிருந்து இராணியும், வேலையாள்/போராளிகளும் உருவாதல் சூழல் காரணியாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. பூச்சிகளில் குடம்பிகளாக உள்ள நிலையில், அவற்றிற்கு வழங்கப்படும் உணவின் தரம், அளவிற்கேற்ப, மிகச் சிறந்த உணவைப் பெறும் குடம்பி இராணியாகவும், ஏனையவை வேலையாள் பூச்சியாகவும் மாற்றமடையும்.\n\nமரபியலால் கட்டுப்படுத்தப்படும் பல்லுருத்தோற்றம் வரையறுக்கப்பட்டு இருப்பது போலன்றி, சூழல் காரணிகளால் கட்டுப்படுத்தப்படும்போது, அவை குறிப்பிட்ட அளவுக்கு மாற்றங்கள் கொண்டவையாக அல்லது நிலையற்றவையாக இருக்கும்.\n\nநடுநிலையான பல்லுருத்தோற்றம் (Neutral polymorphism).\nமரபணுக்களில் அல்லது டி.என்.ஏ வரிசையில் மாற்றம் இருந்தும், தோற்றவமைப்பில் வேறுபாடு இல்லாமல் இருப்பின் அதனை 'நடுநிலையான பல்லுருத்தோற்றம்' எனலாம். சிலசமயம் மரபுக்குறியீட்டில் (genetic code) மாற்றமேற்படினும், அங்கு உருவாக்கப்படும் அமினோ அமிலம் மாற்றமடையாமல் இருக்குமாயின் இயல்புகள் மாறாது. ஒரு அமினோ அமிலமானது ஒன்றுக்கு மேற்பட்ட மரபுக்குறியீடுகளால் அடையாளப்படுத்தப்படுவதனால், ஒரு தனி நியூக்கிளியோடைட்டில் ஏற்படும் மாற்றம் சிலசமயம் அமினோ அமிலத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதில்லை. அதனால் இயல்புகளும் மாறுவதில்லை. ஆனால் சில தனி நியூக்கிளியோடைட்டில் ஏற்படும் மாற்றம் மிகத் தெளிவான வேறுபட்ட தோற்றவமைப்புக்களை உருவாகும். மனிதரில் உள்ள Sickle-cell anaemia நோய்க்கு இவ்வகையான தனி நியூக்கிளியோடைட்டு மாற்றமே காரணமாகும்.\n\nகூர்ப்பில் பல்லுருத்தோற்றம்.\nஎண்ட்லர் (Endler) என்பவர் 'இயற்கைத் தேர்வு' தொடர்பில் செய்த ஒரு மதிப்பீட்டின் மூலம், இயற்கைத் தேர்வுமூலம் நிகழும் கூர்ப்பு செயல்முறையில் இந்தப் பல்லுருத்தோற்றமும் குறிப்பிட்டளவு பங்களிப்பைக் கொண்டிருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததென அறிய முடிந்தது. அவரது முடிவுகளின்படி, தொடர்ச்சியான வேறுபாடுகள் போலவே, இந்தப் பல்லுருத்தோற்றமும் இயற்கைத்தேர்வில் கிட்டத்தட்ட அதே அளவு பங்களிப்பைச் செய்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36362"}, {"id": [461, 1], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "கலவைகளை வகைப்படுத்துதல்.\nஏகவினக் கலவை.\nகலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன ஒத்த தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது ஏகவினக் கலவை அல்லது கரைசல் எனப்படும்.\n\nஎ.கா: உப்புக் கரைசல்\n\nபல்லினக் கலவை.\nகலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன பல்லினத் தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது பல்லினக் கலவை எனப்படும்.\n\nஎ.கா: அரிசியில் மண் கலந்திருத்தல்.\n\nமேலும் படிக்க.\n- கரைசல்\n- சேர்வை\n\n\n\n\n", "document_id": "ta_ta_31286"}, {"id": [461, 2], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "வரைவிலக்கணம்.\nபொருளொன்றின் விளைவு விசை (நிறை) தொழிற்படும் புள்ளி புவியீர்ப்பு மையம் ஆகும்.\n- புள்ளிபுவியீர்ப்பு மையத்தில் நிலைநிறுத்தப்படுவதன் மூலம் பொருளொன்றை நிலைநிறுத்த அல்லது சமநிலைப்படுத்த முடியும்.\n- எ.கா.: தீச்சட்டி,கும்பம்,கரகம் முதலானவற்றை தலையில் சரியாமல் தாங்கி நடத்தல்.\n- கயிற்றில் நடத்தல்\n\nபொது நிறை மையம்.\nவானியலில் பொது நிறை மையம் (\"barycenter\" அல்லது \"common center of mass\") சுற்றியக்கத்தில் உள்ள, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய தொகுதியின், பொதுவான நிறையின் மையம்.\n- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய அமைப்பின் ஒட்டுமொத்த நிறையும் செறிந்திருக்கும் புள்ளி.\n- எ.கா. சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் உள்ள புவி-நிலவு தொகுதிக்கு, நீள்வட்டத்தின் குவியம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16977"}, {"id": [461, 3], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "உயிரியல் வகைப்பாடு எட்டு முக்கிய வகைபிரித்தல் தரவரிசைகளின் படிநிலையில். A பிரிவு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன. இடைநிலை சிறிய தரவரிசையில் காண்பிக்கப்படவில்லை.\nஉயிரியலில், ஒரு இனத்திற்கு (பன்மை வடிவம் எஸ்பிபி சுருக்கமாக உள்ளது உடன் சுருக்கமாக எஸ்பி..), உயிரியல் வகைப்பாடு மற்றும் ஒரு வகைப்பாட்டுக் ரேங்க் அடிப்படை பிரிவாகும். ஒரு இனங்கள் பெரும்பாலும் இரண்டு தனிநபர்கள் ஆகியோர் பொதுவாக பாலியல் இனப்பெருக்கம் மூலம், வளமான சந்ததியை உருவாக்கலாம் இதில் உயிரினங்கள் பெரிய குழுவாக வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறை அடிக்கடி போதுமான போது, இன்னும் நெருக்கமாக பிரச்சினைக்குரியது பார்த்து. உதாரணமாக, இனக்கலப்பு இதேபோன்ற நுண்ணினம் நூற்றுக்கணக்கான ஒரு உயிரினங்கள் கடினமான கட்டத்தில், அல்லது வட்ட வடிவ உள்ள நெருங்கியத் தொடர்புள்ள இனத்திற்கிடையேயான எல்லைகளை தெளிவாக ஆக. பிற இனங்கள் டிஎன்ஏ, உருபனியல், அல்லது சூழ்நிலைக்கூற்றை அடையலாம் ஒற்றுமை வரையறுக்கும் வழிகளில் அடங்கும்.\n\nஅனைத்து இனங்களும் ஒரு இரண்டு பகுதியாக பெயரை, \"ஈருறுப்பு\" வழங்கப்படும். ஒரு ஈருறுப்பு முதல் பகுதி இனங்கள் சேர்ந்தது என்று தனியாக இனம் ஆகும். இரண்டாவது பகுதியாக குறிப்பிட்ட பெயர் அல்லது குறிப்பிட்ட அடைமொழிக்கு (தாவரவியலைச் பெயரிடும் முறை கூட சில நேரங்களில் விலங்கியல் பெயர்முறை உள்ள,) என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, போவா constrictor பேரினம் பொஸ் நான்கு இனங்கள் ஒன்றாகும்.\n\nஉயிரினங்களின் படிநிலை, என்ற பெரிய சங்கிலி ஏற்பாடு முடியும் என்று நிலையான வகைப்பட்ட 18 ஆம் நூற்றாண்டு வரை அரிஸ்டாட்டில் காலத்தைச் சேர்ந்த காணப்பட்டனர். 19 ஆம் நூற்றாண்டில், உயிரியலாளர்கள் இனங்கள் மாற்றமடைந்து போதிய நேரம் வழங்கப்படும் என்று அர்த்தம். இனங்கள் இயற்கைத் தேர்வு தோன்றியிருக்க முடியுமா எப்படி சார்லஸ் டார்வினின் 1859 புத்தகம் உயிரினங்களின் தோற்றம் விளக்கினார். மரபணுக்கள் சில நேரங்களில் கிடைமட்ட மரபணு இடமாற்றம் இனத்திற்கிடையேயான பரிமாறிக் கொள்ளலாம்; மற்றும் இனங்கள் பல்வேறு காரணங்களுக்காக அழிந்துபட்டவையாக ஆகலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108728"}, {"id": [461, 4], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "பரிமாற்ற வாழ்க்கை.\nபரிமாற்ற வாழ்க்கையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிகள் சேர்ந்து வாழக் கூடியது. இந்த வகை வாழ்க்கை முறை ஒரே சிற்றினத்தில் இருந்தால் அதற்கு கூட்டுறவு வாழ்க்கை எனப்படுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிகள் சேர்ந்து வாழ்வது மாற்று இல்லா வாழ்க்கை எனப்படுகிறது. எடுத்துக்காட்டு: துாய்மைப்படுத்தும் மீன்கள், மகரந்தசேர்ககை, விதை பரவல்.\nகூட்டு வாழ்க்கை.\nகூட்டு வாழ்க்கையில் நெருங்கிய உறவாக உயிரியானது மற்ற சிற்றினத்தில் இடைவினை புரியக் கூடியது. இதில் பங்கு பெறும் இரண்டு உயிரிகளில் இரண்டுமே பயன்படக் கூடியது. சில நேரங்களில் இது பொதுவாக எல்லா விதமான ஒப்பீட்டளவில் இறுக்கமான உறவுகளை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இவை ஒட்டுண்ணி வாழ்க்கையை குறிக்கிறது ஆனால் இரை பிடித்து வாழும் வாழ்க்கையை குறிக்காது. \n\nபோட்டி வாழ்க்கை.\nபோட்டி வாழ்க்கை இடைவினையானது உயிரிகளிடமோ அல்லது சிற்றினங்களுக்கு இடையேயோ நடக்கக் கூடியது. இதில் உடல் வலிமை பெற்ற உயிரி வெல்லுகிறது. இந்த போட்டிகள் இனபெருக்கத்தின் போது பெண் உயிரினங்களுக்காக நடைபெறுகிறது. உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளுக்காக நடக்கக் கூடிய போட்டிகளானது சமூக அமைப்பைப் பாதிக்கின்றன. ஒரே சிற்றினத்துக்குள் ஏற்ப்படக் கூடிய போட்டியானது சிற்றினத்தக போட்டியாகவும், இரண்டு வெவ்வேறு சிற்றினத்துக்குள் ஏற்ப்படக் கூடிய போட்டியானது இனங்களிடையேயான போட்டியாகவும் கருதப்படுகிறது.\n\n", "document_id": "ta_ta_123358"}, {"id": [461, 5], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "ஒரேயொரு முடிவுமட்டும் கொண்ட சோதனை தீர்மானிக்கப்பட்ட சோதனையாகும். (Deterministic experiment) \n\nஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைக் கொண்ட ஒரு சோதனையில், சோதனை நடப்பதற்கு முன்பாகவே எந்த முடிவு நிகழுமென முன்கூட்டியேத் தீர்மானிக்க முடியாதென்றால் அச்சோதனை குறிப்பில்வழிச் சோதனையாகும். (Random experiment)\n\nஎடுத்துக்காட்டு.\nதீர்மானிக்கப்பட்ட சோதனை.\nஅறிவியல் மற்றும் அதுபோன்ற பிறதுறைகளில் உள்ள விதிகளை நிறுவ நடத்தப்படும் எல்லா சோதனைகளும் தீர்மானிக்கப்பட்ட \"சோதனை\"களாகும்.\n\n- நியூட்டனின் இயக்க விதிகளைச் சரிபார்க்க செய்யப்படும் சோதனை, தீர்மானிக்கப்பட்ட சோதனை.\n- பொருளியியலில் தேவையின் விதியினைச் சரிபார்ப்பதற்குச் செய்யப்படும் சோதனை, தீர்மானிக்கப்பட்ட சோதனை.\n\nசமவாய்ப்புச் சோதனை.\nஒரு நாணயத்தைச் சுண்டுதலும், ஒருபகடையை வீசுதலும் சமவாய்ப்புச் சோதனைகள்.\n\nஒரு நாணயத்தைச் சுண்டினால் கிடைக்கக் கூடிய முடிவுகள் தலை அல்லது பூ என்று தெரிந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட முயற்சியின்போது இரண்டில் எது கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.\n\nஅதேபோல் ஒரு பகடையை வீசும்போது விழக்கூடிய சாத்தியமான எண்கள் 1,2,3,4,5,6 என்று தெரிந்திருந்தாலும் குறிப்பிட்ட ஒரு முயற்சியில் நிச்சயமாக இந்த எண் தான் விழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26369"}, {"id": [461, 6], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "சமத்துவம் எந்த கருத்துச் சூழலில் வழங்குகிறது என்பதைப் பொறுத்து பின்வருமாறு வகைப்படுத்தலாம். \n\n- சமத்துவ சமூகம் - - அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்\n- சமத்துவ வாய்ப்பு\n- சமத்துவ பொருளாதார நிலை\n- சமத்துவ விளைவு\n- சமத்துவ பாலின நிலை\n- சமத்துவ சட்டங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13662"}, {"id": [461, 7], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "மட்டையாளர் ஒருவர், ஒரு நுழைவில் 50 ஓட்டங்களை அடைதல், ஐம்பது அல்லது அரைச்சதம் (Half-century) எனப்படும். இதன் பின்னர், அவர் 100 ஓட்டங்களை அடைவாராயின், புள்ளிவிவரங்களில் அது ஐம்பதாகக் கணக்கெடுக்கப்படமாட்டாது.\n\nநூறுகள் தொடர்வான பதிவுகள்.\nமுதல் தரத் துடுப்பாட்டம்.\nமுதல் தரத் துடுப்பாட்டத்தில் முதன்முதலில் நூறு நூறுகளை அடித்தவர் தபிள்யூ. சீ. கிரேசு ஆவார். இவர் 1895இல் இவ்விலக்கை அடைந்தார். முதல் தரத் துடுப்பாட்டத்தில் கூடிய எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் சக்கு ஒபுசு ஆவார். இவர் முதல் தரத் துடுப்பாட்டத்தில் 199 நூறுகளை அடித்துள்ளார்.\n\nதேர்வுத் துடுப்பாட்டம்.\nதேர்வுத் துடுப்பாட்டத்தில் முதலாவது நூறானது, துடுப்பாட்ட வரலாற்றில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலேயே, அவுத்திரேலியத் துடுப்பாட்ட வீரரான சாள்சு பனர்மேனால் இங்கிலாந்துக்கு எதிராக அடிக்கப்பட்டது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் கூடிய எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் சச்சின் தெண்டுல்கர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 51 நூறுகளை அடித்துள்ளார்.\n\nஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்.\nஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் கூடிய எண்ணிக்கையிலான நூறுகளை அடித்தவர் சச்சின் தெண்டுல்கர் ஆவார். இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 49 நூறுகளை அடித்துள்ளார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தேர்வுத் துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்\n- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69757"}, {"id": [461, 8], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "பொறுதித்தன்மை- ஒரு குறிப்பிட்ட செயலை களைப்படையாமல் நீண்ட நேரம் செய்வதாகும் .உதாரணம்,5000மீட்டர் ஓட்டம் \n\nவலிமை :- ஒரு குறிப்பிட்ட செயலில் வரும் தடைக்கு எதிராக செலுத்தப்படும் விசையாகும் .உதாரணம் ,குண்டு எறிதல் .\n\nநெகிழ்வு தன்மை :- ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் போது இணைப்புகளில் (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் இணையும் இடம் )உண்டாகும் வளையும் தன்மை .உதாரணம் ,பச்சிமோத்தாசனம் \n\nஒருங்கிணைப்பு திறன் :- ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் போது உடல் உறுப்புகளின் இயக்கங்களை ஐம்புலன்கள் மற்றும் நரம்பு மண்டலத்தின் மூலம் ஒழுங்குபடுத்துவதும் கட்டுப்படுத்துவதும் ஆகும் .உதாரணம் ,கால்பந்தை உதைத்தல் (கால் மற்றும் கண்கள் இணைந்து)\n\n\n\n\n", "document_id": "ta_ta_115055"}, {"id": [461, 9], "question": "ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் உறுப்பினர்களிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் <Query> எனப்படுகிறது.", "document": "தமிழ் படி – இது ஒரு தொகைநிலைத்தொடர்.\nதமிழைப் படி – இது மேலதன் தொகாநிலைத்தொடர்.\n\n‘எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய’ என்று தொல்காப்பியர் இதனைக் குறிப்பிடுகிறார்.\nதமிழில் தொகைமொழி ஆறு வகையில் அமையும்.\n1. வேற்றுமைத்தொகை\n2. வினைத்தொகை\n3. பண்புத்தொகை\n4. உவமைத்தொகை\n5. உம்மைத்தொகை\n6. அன்மொழித்தொகை\nவேற்றுமைத்தொகை\nவினைத்தொகை என்பது காலம் கரந்த பெயரெச்சம்\nபண்புத்தொகை\nஉவமைத்தொகை\nஉம்மைத்தொகை\nஅன்மொழித் தொகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_32227"}]
[{"id": [464, 0], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [464, 1], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "உசாத்துணைகள்.\n- சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n- தமிழில் சிற்றிலக்கியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47575"}, {"id": [464, 2], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "அரசனின் ஊரைச் சிறப்பித்து 10 விருத்தப் பாடல்களால் இது பாடப்படும். \nஇவற்றையும் காண்க.\n- சிற்றிலக்கிய வகை\n- தமிழில் சிற்றிலக்கியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43842"}, {"id": [464, 3], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அது அமையும். \nஇவற்றையும் காண்க.\n- சிற்றிலக்கிய வகை\n- தமிழில் சிற்றிலக்கியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43840"}, {"id": [464, 4], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "தமிழ் சிற்றிலக்கிய நூல்கள் சைவ சமயத்தினைச் சார்ந்தே முதன் முதலாக இயற்றிப்பட்டுள்ளன. அவற்றுள் பலவும் கோவை, உலா, \nகலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, சதகம், பரணி, பல்வேறு பாவகைகளில் எண்ணிக்கைக் குறித்து எழுந்த மாலைகள், பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கிய வகைகளுள் எழுதப்பெற்றுள்ளன. \n\nசைவச் சிற்றிலக்கியங்களுள் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, பாம்பன் சுவாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் ஆகியோர் பாடிய முருகனை பற்றிவை சில எடுத்துக்காட்டுகளாகும். சைவ சமயம் சார்ந்த தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்வகை சைவச் சிற்றிலக்கியங்கள் பெரும் தொண்டாற்றின. \n\nமுதல் தமிழ் சிற்றிலக்கியம்.\nஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கியமே முதல் தமிழ் சிற்றிலக்கியம் என்று கூறுகின்றனர். \n\nஅந்தகக்கவி வீரராகவ முதலியார் நூல்கள்.\nஅந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றியுள்ள திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை மற்றும் பல தனிப்பாடல்களை சைவச் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்ததாகும். \n\nகாண்க.\nசைவ சமய இலக்கியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51797"}, {"id": [464, 5], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "1. அரியக்குடி அலர்மேல் மங்கைப் பிள்ளைத்தமிழ்\n2. அளகாபுரி உமையம்மை பிள்ளைத்தமிழ்\n3. அளகை உமையம்மை பிள்ளைத்தமிழ்\n4. அறம் வளர்த்த நாயகிப் பிள்ளைத்தமிழ்\n5. அறம்வளர்த்த அம்பிகை பேரில் பிள்ளைத்தமிழ்\n6. ஆண்டாள் பிள்ளைத்தமிழ்\n7. ஆதிபுரி வடிவுடையம்மைப் பிள்ளைத்தமிழ்\n8. ஆயிஷா நாயகி பிள்ளைத்தமிழ்\n9. இளமுலையம்மை பிள்ளைத்தமிழ்\n10. உண்ணாமுலையம்மைப் பிள்ளைத்தமிழ்\n11. உமையம்பிகை பிள்ளைத்தமிழ்\n12. கண்ணபுரம் பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்\n13. கமலாம்பிகை பிள்ளைத்தமிழ்\n14. காஞ்சி காமாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்\n15. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\n16. காமாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்\n17. குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்\n18. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்\n19. கொங்குக்குமரி பிள்ளைத்தமிழ்\n20. கோமதி அம்மை பிள்ளைத்தமிழ்\n21. சங்கர நாராயணர் கோவில் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்\n22. சிவகாமி பிள்ளைத்தமிழ்(1)\n23. சிவகாமி பிள்ளைத்தமிழ்(2)\n24. சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்\n25. சிவபுரம் மீனாம்பிகை பிள்ளைத்தமிழ்\n26. சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ்\n27. சேது பர்வத வர்த்தினி பிள்ளைத்தமிழ்\n28. சேறை தவம் பெற்ற நாயகி பிள்ளைத்தமிழ்\n29. சௌந்தர்ய நாயகி பிள்ளைத்தமிழ்\n30. திருத்தவத்துறைப் பெருந்தவப்பிராட்டிப் பிள்ளைத்தமிழ்\n31. திருவதிகை பெரிய நாயகியம்மை பிள்ளைத்தமிழ்\n32. திருவதிகை வீரட்டானப் பெரிய நாயகி பிள்ளைத்தமிழ்\n33. திருவானைக்கா அகிலாண்ட நாயகிப் பிள்ளைத்தமிழ்\n34. திருவெண்காட்டுப் பெரியநாயகிப் பிள்ளைத்தமிழ்\n35. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்\n36. தூத்துக்குடி பாகம் பிரியாள் பிள்ளைத்தமிழ்\n37. நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்\n38. நீலாயதாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்\n39. பச்சை நாயகியம்மன் பிள்ளைத்தமிழ்\n40. பர்வத வர்த்தினி பிள்ளைத்தமிழ்\n41. பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழ்\n42. பாவனி வேதநாயகி பிள்ளைத்தமிழ்\n43. பிரம்ம வித்தியாநாயகிப் பிள்ளைத்தமிழ்\n44. புதுவை திரிபுர சுந்தரி பிள்ளைத்தமிழ்\n45. பெரிய நாயகியம்மன் பிள்ளைத்தமிழ்\n46. பெருமணநூர் திருநீற்றம்மைப் பிள்ளைத்தமிழ்\n47. பேரூர் பச்சைநாயகிப் பிள்ளைத்தமிழ்\n48. மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ்\n49. மயிலம்மை பிள்ளைத்தமிழ்\n50. மயிலம்மைப் பிள்ளைத்தமிழ்\n51. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்\n52. யவனாம்பிகையம்மை பிள்ளைத்தமிழ்\n53. வட திருமுல்லைவாயில் கொடியிடையம்மை பிள்ளைத்தமிழ்\n54. வடிவுடையம்மன் பிள்ளைத்தமிழ்\n55. வள்ளிநாயகிப் பிள்ளைத்தமிழ்\n56. வேதநாயகியம்மை பிள்ளைத்தமிழ்\n\nஉசாத்துணை.\nகு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984\n\n\n\n\n", "document_id": "ta_ta_36905"}, {"id": [464, 6], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "இந்த உலாக்களின் பாட்டுடைத் தலைவர்களின் ஆட்சிக்காலம்.\n- விக்கிரம சோழன் 1118-1136\n- குலோத்துங்க சோழன் 1133-1150\n- இராசராசன் உலா 1146-1163\n\nமேலும் காண்க.\n- விக்கிரம சோழன் உலா\n- குலோத்துங்க சோழன் உலா\n- இராசராசன் உலா\n- சங்கரசோழன் உலா\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\nவெளி இணைப்புகள்.\n- மூவருலா\n- தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்1\n- தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்2\n\n\n\n\n", "document_id": "ta_ta_42690"}, {"id": [464, 7], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "மேற்கோள்கள்.\n- தமிழ் இணையக் கல்விக்கழக பாடம் 1\n- தமிழ் இணையக் கல்விக்கழக பாடம் 2\n- சடகோபர் அந்தாதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_41745"}, {"id": [464, 8], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "எடுத்துக்காட்டு.\nஇந்த எடுத்துக்காட்டு சு. சக்திவேலின் நாட்டுப்புற இயல் ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது. \n\n</pre>\n\n\n\n\n", "document_id": "ta_ta_29028"}, {"id": [464, 9], "question": "இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் <Query> வகையைச் சேர்ந்தவை.", "document": "வேந்தருடைய \"சின்னங்களைப்\" பற்றிய சிற்றிலக்கியம் ஆதலால் இது சின்னப்பூ எனப் பெயர் பெற்றது. இதே கருப்பொருளைக் கொண்டு பத்துப் பாடல்களில் பாடப்படும் சிற்றிலக்கியம் தசாங்கப்பத்து எனப்படும்.\n\nஉசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n- தசாங்கப்பத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_21954"}]
[{"id": [466, 0], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "1980 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் உலகின் தலை சிறந்த சீருடற்பயிற்சியாளருள் ஒருவராக கருதப்படுகின்றார்.\n\nகொமனட்சி, விளையாட்டுத் துறையிலிருந்து 1981 ஓய்வு பெற்றார். 1984இல் புக்கரெஸ்டில் நடந்த ஒய்வு பெறும் நிகழ்சியில் அப்போதைய பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அவைத்தலைவர் பங்கு பெற்றார்.\n\nகொமனட்சி, 2000ஆம் ஆண்டு, 20ஆம் \"நூற்றாண்டின் தலை சிறந்த விளையாட்டு வீரராக\", லாஉரஸ் உலக விளையாட்டு அகடமியால் தேர்வு செய்யப்பட்டார்.\n\nவெளி இனைப்புகள்.\n- Official Site of Bart Conner and Nadia Comăneci\n- International Gymnast Magazine\n- Profile of Nadia Comăneci\n- List of competitive results at Gymn Forum\n- The Nadia Comaneci Foundation Website\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_37227"}, {"id": [466, 1], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "2016 ஒலிம்பிக்கில் சாதனை.\n2016 ஒலிம்பிக்கில் \"புராடுநோவா\" பிரிவில் கலந்து கொண்ட தீபிகா தகுதிச்சுற்றில் மிக சிறப்பாகச் செயல்பட்டு 14.833 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியின் சீருடற்பயிற்சி பிரிவின் இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86400"}, {"id": [466, 2], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 27 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) அமைக்கப்பட்டது.\n- ஆகஸ்ட் 7 - கிழிப்பர் ஜேக்கினால் கொலைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் மார்தா டப்ரம் என்னும் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n- செப்டம்பர் 4 - ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் (படம்) \"கோடாக்\" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார்.\n- டிசம்பர் 13 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.\n\nதேதிகள் அறியப்படாத நிகழ்வுகள்.\n- சீனாவில் தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.\n- பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- செப்டம்பர் 5 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\n- அக்டோபர் 10 - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n- நவம்பர் 7 - சி. வி. இராமன்\n- பொன்னையாபிள்ளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_10631"}, {"id": [466, 3], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "பிரசாந்த் 2010 ஆம் ஆண்டு தில்லியில் நடைபற்ற பொதுநலவாயப் போட்டிகளில் தங்கம் வென்ற ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.gymnastics.org.au/ga/bio.aspx?ID=62401761&PID=3249\n- http://www.susport.com/content/athlete%20services/athlete%20profiles/Gymnastics/PRASHANTHSELLATHURAI.ASPX\n\n\n\n\n", "document_id": "ta_ta_23337"}, {"id": [466, 4], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nதமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு என்ற கிராமத்தில் ஜோன் பெர்னாண்டோ, ராணி பெர்னாண்டோ ஆகியோருக்கு மூத்தவராகப் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதர சகோதரிகள். ஒரு வயதாக இருக்கும் போதே குடும்பத்துடன் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வந்து விட்டார். கொழும்பு கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதியில் வளர்ந்த செல்வம் கொட்டாஞ்சேனை நல்லாயன் பாடசாலையில் கல்வி கற்றார். இவரது கணவர் காலஞ்சென்ற ராஜேந்திரன் பெர்னாண்டோ. பிரதீப்குமார் என்ற மகன் உள்ளார்.\n\nநாடகங்களில் அறிமுகம்.\nஇலங்கை வானொலியில் முதன் முதலில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றினார். பின்னர் சி. சண்முகம், லடீஸ் வீரமணி, ஜே.பி. ரொபர்ட் உள்ளிட்ட பலரின் நாடகங்களில் நடித்தார். இவர் நடித்த நாடகங்களில் சுமதி, புரோக்கர் கந்தையா போன்றவை அதிக தடவை மேடையேறியவை. இது தவிர தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.\n\nதிரைப்படங்களில்.\nஇலங்கையில் தயாரான முதல் திரைப்படமான தோட்டக்காரி திரைப்படத்தில் கதாநாயகிக்காக குரல் கொடுத்தார். இவர் நடித்த முதல் படம் புதிய காற்று. இது தவிர தென்றலும் புயலும் படத்தில் நடித்தமைக்காக ஜனாதிபதி விருது கிடைத்தது.\n\nநடித்த திரைப்படங்கள்.\n- புதிய காற்று (1975)\n- கோமாளிகள் (1976)\n- தென்றலும் புயலும் (1978)\n- ஏமாளிகள் (1978)\n- அனுராகம் (1978)\n\nவெளி இணைப்புகள்.\n- செல்வம் பெர்னாண்டோவுடன் ஒரு சந்திப்பு, மணி ஸ்ரீகாந்தன், தினகரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_28376"}, {"id": [466, 5], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "மேற்கொண்டுள்ள பணிகள்.\nகுர்ஆன்.\n- அல்- அபாஸி அலைவரிசைக்கூடாக பத்து விதமான குர்ஆன் ஒதல் முறைமைகளையும் மக்கள் மயப்படுத்தப்பட்ட பெரும் முயற்சி எடுக்கின்றார்கள்.\n- மத்னுஷ் ஷாதிபிய்யஹ், மத்னுத் துர்ரஹ், அல்- துஹ்பா அல்- ஸமன்னூதிய்யஹ் போன்ற முக்கிய கிராஅத் மற்றும் தஜ்வீத் சட்டங்களுடன் தொடர்புடைய சிறிய நூல்களின் ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளார்.\n- ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் குர்ஆன் தொடர்பான போட்டிகளில் நடுவராகப் பங்குகொண்டார்.\n- ரத்தில் மஅல் அபாஸி, கலௌனா மஆஹு போன்ற சில குர்ஆன் கற்பித்தல் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துகின்றார்.\n- அல்- குர்ஆன் ஓதற்கலை தொடர்பான பல கருத்தரங்குகளையும் உரைகளையும் ஆற்றியுள்ளார்.\n- அல்- அபாஸி வக்பு திட்டம், ஹாபிழ்களை உருவாக்கும் திட்டம், அல்- குர்ஆன் கற்கைகளுக்கான பிரித்தானிய அகாதமி போன்ற திட்டங்களைத் தீட்டி கண்காணிப்புச் செய்கின்றார்.\n\nஇஸ்லாமிய பாடல் துறை.\n- முதன் முறையாக 2013ம் ஆண்டு \" அயா மய் யத்தஇல் பஹ்ம \" என்ற வரிகளைக்கொண்ட ஒரு பாடலை வெளியிட்டார். அப்பாடல் மக்கள் மன்றத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுவே இஸ்லாமிய பாடல் துறையில் இவர் பணிக்காக வித்தாகவும் இருந்தது எனலாம்.\n- அதன் தொடரில் \" உயூனுல் அபாஈ \" எனும் ஆல்பம் ஒன்றை முதற் தடவையாக வெளியிட்டார்.\n\nஇதற்கெல்லாம் முன்பாக 2002, 2003, 2006ம் ஆண்டுகளில் தஜ்வீத் நூல்களை கவிகளாகப் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67419"}, {"id": [466, 6], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "தரையிலிருந்து உயரத்தில் இரு முனைகளிலும் கால் அல்லது ஆதரவால் தாங்கப்பட்டுள்ள விட்டம் நீளமாகவும் குறுகலாகவும் உள்ளது. இந்த விளையாட்டு பெண்களால் மட்டுமே விளையாடப்படுகிறது.\n\nவிளையாட்டுக் கருவி.\nபன்னாட்டு சீருடற்பயிற்சி போட்டிகளில் பயன்படுத்தப்படும் சமநிலையில்லாச் சட்டங்கள் பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு (FIG) வரையறுக்கும் விவரக்கூற்றுகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும். இந்த விவரக்கூற்றுக்களுக்கிணங்க அமெரிக்காவின் ஏஏஐ, ஐரோப்பாவின் யான்சென் அண்ட் பிரிட்சென், ஆத்திரேலியாவின் அக்ரோமாட் நிறுவனங்கள் சமநிலை விட்டங்களைத் தயாரிக்கும் சிலவாகும். \n\nபெரும்பாலான சீருடற்பயிற்சி பள்ளிகள் இத்தகைய சீர்தர விட்டங்களைப் பயன்படுத்தினாலும் சில பள்ளிகள் விரிப்பிட்ட மேற்பரப்புள்ள விட்டங்களை பயில்வதற்காக பயன்படுத்துகின்றன. பயில்கையில் சீர்தர விட்டத்தின் அளவைகளைக் கொண்ட விட்டத்தை தரையிலிருந்து உயரத்தை மட்டும் குறைத்துக் கொண்டு பயன்படுத்துவதும் உண்டு. \nபயிற்சி விட்டங்கள் மற்றும் சிறு விட்டங்களிலும் பாயில் கோடுகள் வரைந்தும் பயில்கிறார்கள். \n\nதுவக்கத்தில், விட்டத்தின் மேற்பரப்பு சமமாக தேய்க்கப்பட்ட மரமாக இருந்தது. முந்தைய ஆண்டுகளில் சில போட்டியாளர்கள் கூடைப்பந்து போன்ற பொருளால் ஆன விட்டங்களைப் பயன்படுத்தினர். இருப்பினும் மிகவும் வழுக்கும் தன்மையாக இருந்தமையால் இவ்வகையான விட்டங்கள் தடை செய்யப்பட்டன. 1980களிலிருந்து விட்டங்களின் மேற்பரப்புகள் தோல் அல்லது வழவழப்பான சுவேடு துணியால் மூடப்பட்டுள்ளன. மேலும் கடினமான கவிழ்தல் மற்றும் நடனத் திறன் அழுத்தங்களைத் தாங்கும் வண்ணம் சுருள்வில் தன்மையும் உடைத்தாயுள்ளது.\n\nஅளவைகள்.\nபன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருவி அளவைகள் சிற்றேட்டின்படி:\n- உயரம்:\n- நீளம்:\n- அகலம்: 4 inches/10 centimeters\nநிகழ்வுக் கோவை.\nபடிவளர்ச்சி.\nதுவக்கத்தில் விட்டத்தில் கவிழ்தலை விட நடனத் திறன் காட்டும் நிகழ்ச்சிகளே முன்னிலையாக இருந்தன. உயர்நிலை போட்டிகளில் கூட தாவுதல், நடன நிலைகள், கைகளால் நிற்றல், உருளல்கள் மற்றும் நடையழகு ஆகியவற்றின் கலவைகளாலேயே தொகுக்கப்பட்டிருந்தது. 1960களில் மிகவும் கடினமான திறன் வெளிப்பாடாக பின் கைக்கரணம் விளங்கியது.\n\n1970களில் சமநிலை விட்டப் பயிற்சிகளின் கடினத்தன்மை கூடலாயிற்று. ஓல்கா கோல்புட்டும் நாடியா கொமனட்சியும் உயர்தர கவிழ்தல் கலவைகளையும் காற்றுவழித் திறன்களையும் வெளிக்காட்டிய முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்; விரைவிலேயே இவற்றை பயிற்சியாளர்களும் போட்டியாளர்களும் கடைபிடிக்கத் துவங்கினர். இக்காலத்தில் மர விட்டங்களிலிருந்து பாதுகாப்பான வழுக்காத சுவீடுத்துணி மேற்பரப்புள்ள விட்டங்களுக்கான மாற்றமும் நிகழ்ந்தது. 1980கள் முதல் சீருடற் பயிற்சியாளர்கள் வழைமயாக பறக்கும் செய்முறைகளையும் பல காற்றுவழி செய்முறைகளையும் நிகழ்த்தலாயினர். \n\nதற்கால சமநிலை விட்ட நிகழ்ச்சிக் கோவை கழைக்கூத்தாடுத் திறன்கள், நடனத்திறன்கள், தாவல்கள்,நிலைகள் இவற்றின் கலவையாக இருப்பினும் இவற்றின் கடனத்தன்மை மிகவும் உயர்ந்துள்ளது. \n\nபன்னாட்டு நிலை நிகழ்வுக் கோவை.\nஓர் விட்ட நிகழ்வுக் கோவை கட்டாயமாக கொண்டிருக்க வேண்டியன:\n- இரு நடனக் கூறுகள், ஒரு தாவல்,தாண்டல் அல்லது கால்கள் 180° பிளவுபட குதித்தல்\n- ஒரு காலில் முழுமையான சுழற்சி\n- இரு கழைக்கூத்தாடுத் திறன்களின் ஒரு தொடர்\n- கழைக்கூத்தாடுக் கூறுகள் பல்வேறு திசைகளில் (முன்புறம்/பக்கவாட்டில் மற்றும் பின்புறம்)\n- ஓர் இறக்கம்\n\nபோட்டியாளர் ஓர் குதிப்பலகையை பயன்படுத்தியோ பாயிலிருந்தோ விட்டத்திற்கு ஏறலாம். இருப்பினும் ஏற்றம் ஆட்ட விதிமுறைகளுக்கேற்ப இருக்க வேண்டும். இந்த நிகழ்வுக்கோவை 90 வினாடிகள் வரை இருக்கலாம்.\n\nமதிப்பெண்களும் விதிமுறைகளும்.\nபோட்டியாளரின் இறுதி மதிப்பெண்கள் நிகழ்த்தலின் பல கூறுபாடுகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நிகழ்வுக்கோவையின் அனைத்து கூறுகளையும் மற்றும் அனைத்துப் பிழைகளையும் நடுவர்கள் கவனத்தில் கொள்வர்.\n\nகருவிக்கான குறிப்பான விதிமுறைகள்.\nபோட்டியாளர் வெறுங்காலுடனோ விட்டத்திற்கான சிறப்பு காலணிகளுடனோ பங்கேற்கலாம். மேலும் விட்டத்தில் கூடுதல் நிலைத்திருப்புக்காக கைகளிலும் (அல்லது) கால்களிலும் சுண்ணப்பொடி போட்டுக் கொள்ளலாம். விட்டத்தின் மீது சிறு குறிகளை வைக்கலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- Apparatus description at the FIG website\n- History of the balance beam (in German and English)\n- US Gym Net's glossary of beam skills\n\n\n\n\n", "document_id": "ta_ta_44284"}, {"id": [466, 7], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "பதக்கப் பட்டியல்.\nசீருடற்பயிற்சி விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60487"}, {"id": [466, 8], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "நிறுவிய நிறுவனங்கள்.\nதெங்காடி, பல அமைப்புகளை நிறுவியதுடன் அவைகளை ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுத்தார். தெங்காடி நிறுவிய அமைப்புகளில் சில;\n\n1. பாரதிய தொழிலாளர் சங்கம், ஆண்டு 1955\n2. பாரதிய விவசாயிகள் சங்கம், ஆண்டு 1979\n3. சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (1991),\n4. அகில பாரத வித்தியார்த்தி பரிசத்\n\nநாடாளுமன்றத்தில்.\nதெங்காடிய, 1964 – 1976 முடிய இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.\n\nசொற்பொழிவு.\n1. Youtube Speeches of Dattopant Thengadi\n\nவெளி இணைப்புகள்.\n1. De Facto Official Website- Dattopant Thengadi\n2. Swadeshi Jagaran Manch\n3. Bharatiya Kisan Sangh\n4. Bharatiya Mazdoor Sangh\n5. Shri S.Gurumurthy\n\n\n\n\n", "document_id": "ta_ta_68478"}, {"id": [466, 9], "question": "<Query> (படம்) சீருடற்பயிற்சி போட்டிகளில் முதன் முதலில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்தவராவார் (ஆண்டு 1976).", "document": "- திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812\n- திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.\n- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133\n- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380\n- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700\n- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250\n- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330\n- திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000\n- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194\n- திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.\n- திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.\n- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்\n- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி\n- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள\n- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.\n- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.\n- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட(1705) ஒரே எழுத்து – னி.\n- திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.\n- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.\n- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.\n- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.\n- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.\n- திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.\n- திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.\n- “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.\n- “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.\n- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது\n- திருக்குறள் உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் வகிக்கிறது.\n- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.\n- திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\n", "document_id": "ta_ta_107474"}]
[{"id": [467, 0], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "ஓராண்டு வழக்கூடிய குறுஞ்செடியானது, ஓராண்டுக்குள் வள்ர்ந்து, பூத்து, காய்த்து, கனிகளை உருவாக்கி, செடியானது இறந்துவிடும்.குறுஞ்செடி மீண்டும் விதையில் இருந்து முளைக்க தொடங்கும். .\n\nஈராண்டு மற்றும் பல்லாண்டு வாழக்கூடிய குறுஞ்செடியானது ஆதன் ஆயுட்காலம் முடிந்ததும் தாவரத்தின் ஒரு பகுதியானது தரைக்கு கீழ் பதுதியிலோ அல்லது தரையை ஒட்டிய பகுதியிலோ வாழும். \nஈராண்டு தாவரங்கள் தனது இரண்டாம் ஆண்டு பூத்து காய்த்து மடியும். புதிய தாவரமானது தரையை ஒட்டிய அல்லது தரைக்கு கீழ் உள்ள உயிருள்ள தாவரபகுதில் இருந்து முளைக்க தொடங்கும்.அவையாவன வேர், தண்டுcaudex தரையை ஒட்டிய தடித்த தண்டு பகுதி,அல்லது பலவகையான [தரைகீழ்தண்டுகள்]],முறையே கிழங்குகள், தரைகீழ்தண்டுகள், வேர்தண்டுகள் மற்றும்வேர்கிழங்குகள்.\nஈராண்டு வாழக்கூடிய குட்டைசெடிகளுக்கு உதாரண்ம் கேரட், பார்ஷ்னிப் மற்றும் common ராக்வோர்ட்; பல்லாண்டு வாழும் குட்டை செடிகளுக்கு உதாரணம் உருளை கிழங்கு, பியோனி (பெரிய வெளிர்ச் சிவப்பு மலர்கள் கொண்ட தோட்டச் செடி), ஹோஸ்டா, புதினா, சில புல் வகைகள்.\n\nவேகமாக வளரும் குட்டைச்செடிகள் (குறிப்பாக ஓராண்டுத்தாரம்) pioneers, சில குட்டை தாவரம் பெரிதாக வளரகூடியவை\"மியூசா\" வாழைமரம் இவ்வகையில் அடங்கும்.\nபல்லாண்டு வாழும் சில குட்டை தாவரம் இரண்டாம்நிலை வேரில், வளர்ச்சி வளையத்தை உருவாக்குவதை கொண்டு அதன் வயது தீர்மானிக்கபடுகின்றன், இம்முறைக்கு ஹெர்ப்குரோனாலஜி herbchronology என்று பெயர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110890"}, {"id": [467, 1], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "திவெகி) மொழியிற் \"குல்லா-ஃபில்லா\" (ކުއްޅަފިލާ என அழைக்கப்படும் இது மாலைத்தீவுகளில் உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36619"}, {"id": [467, 2], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "இது படர்ந்து 2–4 மீட்டர் உயரம் வளரக்கூடிய இலையுதிர் புதர்ச் செடியாகும். இதன் இலைகள், எதிர் இலையடுக்கத்துடன், 5–12 செ.மீ. நீளத்துடன், காது (அல்லது இறகு) வடிவமுள்ள 5–11 குற்றிலைகளுடன் காணப்படும். இதன் மலர்கள், திறந்த நுனிவளராப்பூந்துணர்களாக, 13–25 மீ.மீ. நீளம் கொண்ட தண்டுடன் இருக்கும். மேலும் வெண்ணிறம் கொண்ட அல்லிவட்டத்துடன் (இதழ்கள்) 13–22 மீ.மீ. நீளமுள்ள ஐந்து இதழ்களுடன் பூக்கின்றன. இவற்றின் மணம் தனித்தன்மையுடனும், இனிமையாகவும் இருக்கும்.\n\nஇது மிதவெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலங்களைச் சார்ந்த பகுதிகளிலும் அழகுச் செடியாக வளர்க்கப்படுகின்றது. கரைத்துப்பிரித்தல் (கரைப்பான் வழிச் சாறு இறக்கல்) முறைப்படி, இவற்றின் சாறு எடுக்கப்பட்டு, ஜாஸ்மின் கான்கிரீட்டுகளாகவும், ஜாஸ்மின் ஒலியோரேசின்களாகவும் மாற்றப்படுகின்றன. இவை இரண்டும் வாசனைத்திரவியத் தொழிலில் உபயோகப்படுகின்றன.\n\nபயிர்ப் பாதுகாப்பு முறைகள்.\nஒருங்கிணைந்த சாதி மல்லிகை பயிர்ப் பாதுகாப்பு முறைகள் கீழ்வருமாறு:\n- மொட்டுப்புழு தாக்கினால் மானோகுரோட்டோபாசு 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.\n- சிவப்பு சிலந்திப் பூச்சிகளை அழிக்க நனையும் கந்தகம் 50 சதத்தூளை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.\n- வளர்ந்த இலை வண்டுகளை மழை வந்தபிறகு விளக்குப் பொறி வைத்து அழிக்கலாம்.\n- இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மான்கோசெப் மருந்தை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17605"}, {"id": [467, 3], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "வெளியிணைப்புகள்.\n- Department of Management Studies, IIT Delhi's Official Website\n\n\n\n\n", "document_id": "ta_ta_32323"}, {"id": [467, 4], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [467, 5], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "பதியமுறை இனப் பெருக்கம்.\nஇச்‌செடி விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்வதில்லை. தண்டுத் துண்டம் மூலம் பதியமுறையில் எளிதாக இனம் பெருக்கலாம்.\nஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் பெரும்பாலான மற்ற இனங்கள் போல் குரோமோசோம்களின் மேற்பட்ட முழு செட், உள்ளன இதில் பலதொகுதியாக்கும் இயல்பு எனப்படும் மரபணு பண்பு, பல தாவர இனங்கள் ஒன்றாகும். பலதொகுதியாக்கும் இயல்பு ஒரு பக்க விளைவு பிள்ளைகள் பற்றிய பீநோடைப் அடிப்படையில் முன் போயிருக்கிறார்கள் என்று அனைத்து தலைமுறைகளின் சிறப்பியல்புகளை அனைத்து (அல்லது எந்த) ஒரு சாத்தியமான சீரற்ற வெளிப்பாடு அனுமதிக்கிறது, பெற்றோர், அல்லது உண்மையில் எந்த மூதாதையர் இருந்து வேறுபட்டு இருக்கும் ஒரு நிலையில் உள்ளது. இந்த பண்பு கொண்ட, எச் ரோசா-சினென்சிஸ் புதிய பெயரிடப்பட்ட வகைகள் உருவாக்கி பல விளைவாக புதிய நாற்றுகள் மற்றும் பெரும்பாலும் பளிச்சென தனிப்பட்ட மலர்கள் வெளிப்படுத்துகின்றன மற்றும் தீர்ப்பு போட்டிகள் பிடித்து, கடந்து வந்த பொழுதுபோக்காக மற்றும் recross வகைகள் பிரபலமாக உள்ளது. மரபணு வாய்ப்புகளை சேர்க்க, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வெற்றிகரமாக குளிர்-ஹார்டி கலப்பினங்கள் (குளிர், ஹார்டி ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி பயிரிடு பார்க்க) உற்பத்தி, குளிர் எதிர்ப்பு ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி moscheutos மற்றும் பல வட அமெரிக்க ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி இனங்கள் கலப்பினம்.\n\nபெரும்பாலும் இந்த சிலுவைகள் சந்ததி மலட்டு இருக்கிறது, ஆனால் சில இன்னும் மாறும் சிக்கலான மற்றும் இறுதியான ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வகைகள் ஒரு கிட்டத்தட்ட வரம்பற்ற வாய்ப்பு அதிகரிக்கும், வளமான இருக்கும். இது மேலும் குளிர் பகுதிகளில் தொலைவுகளுக்கு உட்பட உலகம் முழுவதும் இந்த வெப்பமண்டல தாவரங்கள் பயிற்சி இந்த பொழுதுபோக்கு மேலும் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சங்கங்கள், வெளியீடுகள், மற்றும் கையேடுகள் உருவாக்கிய பொழுதுபோக்காக,, கவர்கிறது\n\nபயன்கள்.\n- இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது.\n- இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.\n- சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது.\n- இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது.\n- காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம்.\n- ஜமாய்க்காவில் இந்தப் பூவை வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுத்துகின்றனர்.\n\nமருத்துவக் குணங்கள்.\n- செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.\n- வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)\n- கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கருஉருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)\n- மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.)\n- வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.\n\nவிற்பனை.\nஇச் செடி இரசியா போன்ற குளிர் நாடுகளில் காலநிலைமாற்றங்களை தாண்டி வளரக்கூடியது. எனவே இது வீடுகளில் அலங்காரச்செடியாக வளர்க்கப்படுகின்றது. இரு மீற்றர் (மீட்டர்) வளர்ந்த செடி அங்கு 250$-க்கு விற்கப்படுகின்றது.\n\nபூக்கள்.\nபூக்கள் பல நிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இது தவிர கலப்புப் பிறப்பாக்கம் மூலமும் பல்நிற பூக்களை உருவாக்க முடியும்.\n\nமேற்கோள்கள்.\nhttp://flowersrepgvkltni.blogspot.in/2016/03/shoe-flower.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_22168"}, {"id": [467, 6], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "தற்போது தமிழ்நாடு போன்ற மற்ற பகுதியிலும் வளர்வதாக அறியப்படுகின்றது. இதன் தண்டை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான தன்மை கொண்ட செடி இது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61485"}, {"id": [467, 7], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "ஒரு நெஞ்சு சொல்கிறது; பொருள் இல்லாதவர்களுக்கு ஈதலும், துய்த்தலும் இல்லை. எனவே பொருள் செய். \n\nமற்றொரு நெஞ்சு சொல்கிறது; செய்யும் பொருளால் அம்மா அரிவையை வாங்கமுடியுமா?\n\nஎந்த நினைவு என்னை உய்விக்கும்?\n\nஅம்மா அரிவை = அழகிய மாமைநிறம் கொண்ட அரிவை\nமாமைநிறம் = மாந்தளிர் நிறம்.\nபாடல் மூலம்.\nஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச்\nசெந்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு\nஅம்மா அரிவையும் வருமோ\nஎம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே!\n\n\n\n\n", "document_id": "ta_ta_23288"}, {"id": [467, 8], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [467, 9], "question": "<Query> என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.", "document": "பருவ காலங்களில் உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்காக அலைந்து திரிந்து, தங்கள் வாழ்விடங்களை மாற்றிக் கொள்கின்றன. பாலைவன யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதாலும், வேட்டையாடுவதாலும் பாலைவன யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. \n\nநமீபியா.\nநமீபியாவின் வடமேற்குப் பகுதியில் குனெனே பகுதியில் குன்றுகளும், கற்களும் நிறைந்த மணற்பாங்கான, பாலைவனத்தில் 1,15,154 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்பாலைவன யானைகள் வாழ்கிறன. இப்பகுதியில் இருபதாம் நூற்றாண்டில் 3,000 பாலைவன யானைகள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. 2013-இல் தற்போது இவ்வானைகளின் தொகை 6,00 மட்டுமே. \n\nநமீபியாவில் 1995-96 ஆண்டுகளில் நல்ல மழை பெய்ததால், இப்பாலைவன யானைகள் தெற்கு நோக்கிப் பயணித்து உகப் ஆறு வரை தங்களது வாழ்விடங்களை விரித்துக் கொண்டன.\n\nநமீபியாவின் \"ஹொநிப்\" ஆற்றுப் பகுதியல் வாழும் ஆண் பாலைவன யானைகளுக்கு தந்தங்கள் உள்ளன. ஆனால் மூன்றில் ஒரு பங்கு பெண் யானைகளுக்கு தந்தங்கள் இல்லை.\n\nவயதான ஆண் யானைகள் தனித்து வாழ்கிறன. பெண் யானைகள் தாங்கள் ஈன்ற குட்டிகள், சகோதரி யானைகள் மற்றும் தங்களைச் சார்ந்து வாழும் இளம் யானைகளுடன் சிறு கூட்டமாக வாழ்கின்றன. குடிநீர் மற்றும் உணவிற்காக ஆறு போன்ற நீர்நிலைகளின் அருகில் வாழும் இவ்வகை யானைகள், சில நேரங்களில் மலைப்பாங்கான இடங்களுக்குப் பயணித்து, தங்களுக்கு மிகவும் பிடித்த புதர்ச் செடிகளை உண்கின்றன.\n\nமாலி.\nவட ஆப்பிரிக்கா கண்டத்தின் சகாரா பாலைவனத்தில் பரவலாக காணப்பட்ட பாலைவன யானைகள், தற்போது மாலி நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள நைஜர் ஆறு பாயும் திம்புகுட்டுப் பகுதியில் உள்ள சகாரா பாலைவனத்தில் மட்டும் சுமார் 400 அளவில் காணப்படுகின்றன. இவ்வகை யானைகள் மனிதர்களால் வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறுகிவிட்டது. \n\nஇப்பாலைவன யானைகள் ஆண்டுதோறும், நீர் ஆதாரங்கள் மற்றும் உணவிற்காக மாலி மற்றும் புர்க்கினா பாசோ நாடுகளில், நாள் ஒன்றுக்கு 35 கிலோ மீட்டர் வரை நடக்கின்றன. இவை ஆண்டிற்கு 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலைவனப் பகுதிகளில் பயணிக்கிறன. \n\n1983-ஆம் ஆண்டின் வறட்சியின் போது மாலி நாட்டு அரசு இப்பாலைவன யாணைகளின் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக குளம், குட்டைகளை தூர் வாரியது. 2008-ஆம் ஆண்டின் கடும் வறட்சியின் போது, நீர் நிலைகளை தேடி அலையும் போது குட்டியானைகள் பாலைவனத்தில் பயணிக்க திறனின்றி இறந்தன. \n\nஉடல் அமைப்பு & பழக்க வழக்கங்கள்.\nஇவ்வானைகள் பாலைவனத்தில் வாழ்வதற்கு ஏற்ற உடல் தகவமைப்பைக் கொண்டுள்ளன. இவ்வானைகள் அகலமான, நீண்ட கால்களும், பிற ஆப்பிரிக்கப் புதர் யாணைகளை விட சிறிய உடலையும் கொண்டுள்ளன. \n\nஇவை பாலைவனத்தில் கிடைக்கும் சிறு செடி கொடிகள், மற்றும் புற்களை மட்டும் உண்கிறன. நன்கு வளர்ந்த பாலைவன யானை நாள் ஒன்றிற்கு 250 கிலோ உணவும், 160 லிட்டர் நீரையும் உட்கொள்கிறது. மேலும் இவ்வானைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நீர் மற்றும் உணவின்றி பட்டினியாக வாழும் ஆற்றல் உடையன. பாலைவன யானைகள் சேற்றில் புரண்டு, உருள்வதுடன், தனது தோல் முழுவதும் சேற்றைப் பூசிக்கொள்வதால் பாலைவன வெயிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்கிறன.\n\nஇதனையும் காண்க.\n- ஆப்பிரிக்கப் புதர் யானைகள்\n- ஆப்பிரிக்க யானை\n\n", "document_id": "ta_ta_92375"}]
[{"id": [470, 0], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "எனப் புறநானூறில் பாடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47539"}, {"id": [470, 1], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "கீழ்‌காதில் துளையிட்டு கம்மல்களை அணிகின்றனர்.. பொதுவாக தங்கம், வெள்ளி, பிளாட்டினம், செம்பு முதலிய உலோகங்களில் செய்தவற்றையே பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில், பிளாஸ்டிக், கண்ணாடி ஆகியவற்றினால் ஆனவற்றையும் அணிகின்றனர்.\n\nகேரளத்தில் பெண்கள் மேல்காதில் அணியும் கம்மலை மேக்காமோதிரம் (மேல்+காது+மோதிரம்) என அழைக்கின்றனர்.\n\nகாதுகுத்து.\nகேரளத்திலும், தமிழ்நாட்டிலும் இந்துமதத்தின் சில சமுதாயங்கள் காதுகுத்து என்ற பெயரில் குழந்தைகளுக்கு காது குத்தும் சடங்கை நடத்துகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_54459"}, {"id": [470, 2], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "அணிவதன் காரணம்.\nஇதை இளம் வயதிலேயே அணிவதால் அந்த பெண்ணைப் பார்க்கும் ஆண்கள் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதென எண்ணி தவறான நோக்கத்துடன் நெருங்கமாட்டார்கள் என்பதால் இதை அணிவதாக அச்சமூகத்தினர் கூறுவதுண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36958"}, {"id": [470, 3], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "“சுடர்தொடீ கேளாய்” என்னும்போது சுடரும் தொடி அணிந்த பெண்ணை உணர்த்தும் அன்மொழித்தொகையாக நிற்பது போல பசும்பூண் என்னும் தொடரும் அமைந்து அதனை அணிந்த அரசனை உணர்த்தும் முறைமை சங்கநூல்களில் உண்டு. \n\nமேலும் பசும்பூண், பொலம்பூண், நறும்பூண் பெரும்பூண் போன்ற தொடர்கள் மன்னனுக்கு அடைமொழியாய் அமைந்து குறிப்பிட்ட மன்னனை உணர்த்துகின்றன. இந்த மன்னர்களோடு தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகள் எந்த மன்னனைச் சாரும் என்பதைக் கண்டறிய இந்தத் தொடர்கள் உதவுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35800"}, {"id": [470, 4], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "இவற்றையும் காண்க.\n- மணமகன்\n- மணமகள் (திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_44465"}, {"id": [470, 5], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "- காஞ்சி மரம் - ஒரு வகை மரம்\n- காஞ்சித் திணை - ஏழு புறத்திணைகளில் ஒன்று\n- காஞ்சிப்பாடல் - ஒருவர் இறந்தபின் இசை முழக்கத்துடன் பாடப்படும் பாடல்\n- காஞ்சி அணி - மகளிர் இடையில் அணியும் அணிகலன்\n- காஞ்சி ஆறு\n- காஞ்சிபுரம்- தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊர்\n- காஞ்சிபுரம் மாவட்டம் -தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டம்\n- காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி - தமிழ்நாட்டில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி\n- காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ்நாட்டில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_768"}, {"id": [470, 6], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறக்காணலாம்.\nசங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவல்லது. \n\nசமயத்தில் சிலம்பு.\nஅம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. 'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப்பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.\n\nஇவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21257"}, {"id": [470, 7], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "அமைப்பு.\nகழுத்திரு என்பது இரட்டைவடச் சங்கிலியும் அதனுடன் கோர்த்து இணைத்துள்ள 34 வகையான கைவேலைப்பாட்டுடன் கூடிய அழகிய துணை நகைகளாகும். இவற்றுள் இரண்டு தொங்கட்டான்கள் (பெண்டன்ட்கள்) மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. இந்த தொங்கட்டான்களில் ஒரு பக்கம் தேவி இலக்குமியின் உருவமும் மறு பக்கம் காளை வாகனத்தில் அமர்ந்து காட்சி தரும் மீனாட்சி சுந்தரேசுவரர் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். தேவி இலக்குமி மற்றும் ரிஷபாருடர் உருவங்கள் செட்டிநாட்டில் இருக்கும் நகரத்தார் மிகவும் விரும்பி நகைகளில் பதிக்கப்படும் திருவுருவங்களாக இருக்கின்றன.\n\nஅணிவிப்பதன் பொருள்.\nகழுத்திரு என்பது கழுத்தில் அணியும் மங்கல சங்கிலி. இறைத் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள கழுத்திருவை அணிவிப்பதன் மூலம், கழுத்தில் திரு என்ற இலக்குமியைத் தங்க வைப்பதான நம்பிக்கையும், மணமக்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் அளித்துக் காப்பான் என்பதான நம்பிக்கையும் நகரத்தார் சமூகத்தினரிடம் இருக்கிறது. \n\nதங்கத்தின் அளவு.\nஇரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கழுத்திரு என்ற இந்த அணிகலனை 100 பவுன் (சவரண்) எடையுடைய தங்கத்தில் செய்வார்கள். தங்கம் விலை அதிகரிப்பிற்குப் பிறகு இந்த அளவு சற்றுக் குறைந்து போயிருக்கிறது. இது போல கழுத்திரு நகைகள் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு முதல் நான்கு என்கிற எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள். மணப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் சமயம் தாய் தன் பெண்ணுக்கு இந்தக் கழுத்திருவை அணிவிப்பது வழக்கம். ஒன்றுக்கு மேல் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் மொத்தக் கழுத்திருவையும் அழித்துப் பின் தேவைக்கேற்ப பிரித்துப் புதுப்புதுக் கழுத்திருக்களாகச் செய்து கொள்வது வழக்கம். இதனால் கழுத்திருவின் தங்க அளவு குறைந்து வருகிறது. தற்போது கழுத்திரு அளவில் குறைந்து 11 முதல் 16 பவுன் என்கிற அளவில் சிறிய கழுத்திருக்களாக உருமாறி வருகின்றன.\n\nஇதையும் பார்க்க.\n- கௌரிசங்கம் (அணிகலன்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_45223"}, {"id": [470, 8], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "தாவணி அணியும் பழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. இப்பழக்கம் எந்த நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது என்பதை அறுதியிட்டுக்கூற இயலவில்லை. ஆனாலும் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருப்பதை}} செவி வழிச் செய்திகளால் அறிய முடிகிறது. தாவணிகள் பல்வேறு வண்ணங்களிலும் பூ உள்ளிட்ட பல ஓவியங்களையும் தாங்கி அழகாக வடிவமைக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29500"}, {"id": [470, 9], "question": "<Query> என்பது தமிழ்ப் பெண்கள் காதில் அணியும் கனமான அணிகலன்.", "document": "இந்தியாவில்.\nபெண்கள் சேலைக்கட்டும் போது மார்ப்புக்கச்சைக்கும் சேலைக்கும் இடையில் இரவிக்கை அணிகின்றனர்.\n\nவகைகள்.\nபல்வேறு வகையான இரவிக்கைகள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. சேலையின் கீழ் அணியும் இரவிக்கையானது இடுப்புவரை நீளமும், கையில் முழங்கைக்கு சற்று மேல் வரையிலும் உள்ள கையுள்ள இரவிக்கைகள் பொதுவாக பயன்படுத்துகின்றனர். கையில்லா இரவிக்கைகளை பயன்படுத்துவோரும் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67522"}]
[{"id": [471, 0], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "அக்டோபர் 12, 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேலவையில் எதிர்ப்புகள் எதுமின்றி நிறைவேற்றப்பட்டு 1998ஆம் ஆண்டின் அக்டோபர் 28 அன்று குடியரசுத் தலைவர் பில் கிளின்டனால் சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டங்களின் தொகுப்பான 17வது ஐக்கிய அமெரிக்க சட்டத்தொகுப்பை திருத்தி பதிப்புரிமையின் வீச்சை விரிவாக்கியபோதிலும் தமது பயனர்களின் பதிப்புரிமை மீறல்களுக்கு இணைய சேவை வழங்குனர்களுக்கான பொறுப்பைக் குறைத்தது.\n\nஐரோப்பிய ஒன்றியம் இதனையொத்த சட்டமியற்ற மே 22, 2001 அன்று ஐரோப்பிய ஒன்றிய பதிப்புரிமை வழிகாட்டல் (EUCD) ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒன்றிய உறுப்பினர் நாடுகள் சட்டமியற்றும்.\n\nவெளியிணைப்புகள்.\n- U.S. Copyright Office summary of the DMCA (PDF format)\n- Title 17 of the U.S. Code, Cornell Law School\n- Cybertelecom's DMCA information and background material\n- A citizen's guide to the DMCA\n- ChillingEffects.org, a clearinghouse of DMCA 512 notices and cease and desist letters\n- Info on Dealing with Digital Copyrights Infringement including filing DMCA Notices\n- Interview of Marcia Hoffman from the EFF on Lenz v. Universal DMCA lawsuit\n- Seth Finkelstein, \"How To Win (DMCA) Exemptions And Influence Policy\".\n- The Electronic Frontier Foundation (EFF) page on the DMCA\n- Unintended Consequences: Ten Years under the DMCA - EFF\n- Media Copyrights Law\n\n\n\n\n", "document_id": "ta_ta_38058"}, {"id": [471, 1], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "துவக்க வரைவின்படி பதிப்புரிமை மீறலை வசதிப்படுத்தும் அல்லது இயல்விக்கும் இணையத்தளங்கள் மீது அமெரிக்க உள்துறை அமைச்சான நீதித்துறைக்கும் பதிப்புரிமையாளர்களுக்கும் நீதிமன்ற ஆணைகளைப் பெற வாய்ப்பு நல்கும். யார் மனு கொடுத்தார்கள் என்பதைப் பொறுத்து நீதிமன்ற ஆணை இணைய விளம்பரதாரர்கள் மற்றும் பேபால் போன்ற பண பட்டுவாடாநிறுவனங்கள் இந்த விதிமீறல் இணையத்தளங்களுடன் வணிகம் செய்வதை தடை செய்யவும் இணையத் தேடல்பொறிகள் இந்த இணையத்தளங்களுக்கு இணைப்புக் கொடுப்பதை தடுக்கவும் இணையச் சேவை வழங்கிகள் இந்த தளங்களின் அணுக்கத்தை தடை செய்யவும் வழிவகை செய்யலாம். இந்தச் சட்டம் பதிப்புரிமையுடைய ஆக்கங்களின் அனுமதியற்ற ஊடக ஓடை வழங்குதலை குற்றமாக ஆக்கி ஆறு மாதங்களுக்குள் பத்துமுறை மீறுவோருக்கு கூடுதல் பட்சமாக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவும் வகை செய்கிறது. இத்தகைய விதிமீறல் இணையத்தளங்கள் மீது தாமாகவே நடவடிக்கை எடுக்கும் இணையச்சேவை வழங்கிகளுக்கு சட்டவிலக்களிப்பதுடன் தவறான வழக்கு பதியும் பதிப்புரிமையாளர் நட்ட ஈடு வழங்கவும் வகை செய்கிறது.\n\nஇந்தச் சட்ட ஆதரவாளர்கள் இது அறிவுசார் சொத்துரிமை சந்தையையும் தொடர்பான தொழிலையும் வேலைகளையும் வருமானத்தையும் காக்கிறது; பதிப்புரிமை சட்ட அமலாக்கத்தை, முக்கியமாக வெளிநாட்டு இணையத்தளங்களுக்கு எதிராக, வலுப்படுத்தவேண்டும் என்கின்றனர். \n\nஇந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இது \"முதல் சட்டத்திருத்தத்தை\" மீறுவதாகவும், இணைய தணிக்கைமுறையாகவும், இணையத்தை முடக்குவதாகவும், சுதந்திரப் பேச்சு மற்றும் குற்ற முன்னறிவிப்பாளர்களுக்கு பயமுறுத்தலாகவும் உள்ளதாகவும் கூறுகின்றனர். எதிர்ப்பாளர்கள் மனு கொடுத்தல், இந்த சட்டத்தை ஆதரிக்கும் நிறுவனங்களைப் புறக்கணித்தல், அடுத்த அவை நடவடிக்கைகளின்போது முதன்மை இணைய நிறுவனங்கள் திட்டமிடப்பட்ட சேவை இருட்டடிப்புகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வகை எதிர்ப்பு நடவடிக்கைகளை, துவக்கியுளனர்.\n\nஅவையின் நீதித்துறை குழு தனது விசாரணைகளை நவம்பர் 16 மற்றும் திசம்பர் 15, 2011 அன்று நடத்தியது. இந்த உரையாடலை சனவரி 2012இல் தொடர உள்ளது.\n\nவெள்ளை மாளிகை.\nதன்னிடம் கொடுக்கப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவிற்கு எதிர்வினையாக ஐக்கிய அமெரிக்காவின் தலைவர் பாரக் ஒபாமாவின் நிருவாகம் சனவரி 14, 2012 அன்று இணையத் தணிக்கை, புதுமைவிழைவை அடக்குதல், குறைந்த இணையப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் கூறுகளடங்கிய சட்டவரைவை ஆதரிக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளது; அதேநேரம் \"அனைத்து தரப்பினரும் ஒன்றுசேர்ந்து இந்த ஆண்டுக்குள் சட்ட பராமரிப்பாளர்களும் உரிமை கொண்டோரும் அமெரிக்க எல்லைகளுக்கப்பாலிலிருந்து நடத்தும் இணையவழித் திருட்டை எதிர்கொள்ள வகைசெய்யும் , இந்த எதிர்வினையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களுக்கிணங்க, வலுவான சட்டமொன்றை நிறைவேற்றிட உழைத்திட வேண்டும்\" என வலியுறுத்தியுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- H.R. 3261 on Thomas – Library of Congress (archive)\n- H.R. 3261 on GovTrack\n- Individual congressmen and senators' positions on SOPA\n- Brookings Institution white paper\n- What DNS Is Not\n\n\n\n\n", "document_id": "ta_ta_41702"}, {"id": [471, 2], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "விக்கியாவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் க்னூ வகை பதிப்புரிமை அல்லது கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் கொண்டவை ஆகும். எனவே யாரும் ஒரு விக்கியைத் தொகுக்கலாம். ஒரு விக்கியை யாரும் சொந்தம் கொண்டாடவோ தானே அதன் தலைவர் என்றோ சொல்ல முடியாது.\n\nமீடியாவிக்கி மென்பொருளைப் பயன்படுத்தியே விக்கியா தளம் இயங்குகிறது.\n\nவிக்கியா தளம் தனக்குத் தேவையான பணத்தை விளம்பரங்கள் மூலம் பெறுகிறது. விக்கிப்பீடியாவோ தனக்குத் தேவையான பணத்தை நன்கொடைகள் மூலம் மட்டுமே பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26511"}, {"id": [471, 3], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "ஐக்கிய அமெரிக்க பதிப்புரிமைச் சட்டம் 1976ஆம் ஆண்டின் பதிப்புரிமை சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் \"பதிப்புரிமைப் பிரிவு\" எனப்படும் கூறு 1, பிரிவு 8, உட்பிரிவு 8 கீழ் வெளிப்படையாக பதிப்புரிமைச் சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இந்தப் பதிப்புரிமை பிரிவின்படி நாடாளுமன்றத்திற்கு கீழமை அதிகாரம் உள்ளது:\n\nபதிப்புரிமை பதிவுகளையும் பதிப்புரிமை மாற்றுகைகளையும் மற்றும் பிற நிர்வாக செயற்பாடுகளை ஐக்கிய அமெரிக்க பதிப்புரிமை அலுவலகம் கையாள்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91416"}, {"id": [471, 4], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "இந்த சட்ட வரைவு மரபு மாற்றப் பயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு மாற்றாக ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளதாக எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.\n\nஆணையத்தின் அமைப்பு.\nஇந்த ஆணையத்திற்கு ஒரு தலைவர், இரண்டு முழு நேர உறுப்பினர் மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கபடுவார்கள். விவசாயத்தில், சுகாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அறிவியல், உயிரி தொழில்நுட்பம் பயன்பாடுகளில் நிபுணத்துவம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய பயோடெக்னாலஜி ஒழுங்குமுறை ஆணையம் (BRAI) பில்.\n- கிரீன்பீஸ் நிறுவனத்தின் கருத்து - சட்ட வரைவைக் குறித்த விமரிசனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44434"}, {"id": [471, 5], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "வரலாறு.\nகணினி அறிவியல் கழகம் 1959 ஆண்டு ஏப்ரல் மாதம் ராய் நட், பிலெட்ச்சர் ஜோன்சு ம‌ற்றும் பாப் பாட்ரிக் ஆகிய மூவரால் துவங்கப்பட்டது. 1963 ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக வளர்ந்தது.இவர்களது இலக்கு நிரலாக்க கருவிகளான தொகுப்பி (Assembler) மற்றும் மொழிமாற்றியை (Compiler) அளிப்பதே ஆகும்.\n\nமிக‌ப்பெரிய‌ நிறுவ‌னமான‌ சிஎசி உல‌கின் 500 பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ட்டிய‌லில் 162 இட‌த்தைப் பெற்று திக‌ழ்கிற‌து. 1968 ஆம் ஆண்டு இறுதியில் சிஎசி நியூயார்க் பங்குச் சந்தையில் கால‌டி எடுத்து வைத்த‌து. மேலும் கன‌டா, இந்தியா, செருமனி, எசுப்பானியா, இத்தாலி, பிரேசில், ஐக்கிய இராச்சியம் ஆகிய‌ நாடுக‌ளில் பரவியது.\n\nவணிகம்.\nக‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம் தனது சேவைகளை பின்வரும் மூன்று சேவை பிரிவுகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.\n\n- வட அமெரிக்க பொதுத்துறை பிரிவு (North American Public Sector) : இப்பிரிவு ஐக்கிய அமெரிக்க கூட்டரசின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவையளிக்கும் நிறுவனமாக திகழ்கிறது.\n- மேலாண் சேவை பிரிவு (Managed Services Sector) : இப்பிரிவு வாடிக்கையாளர்களுக்கு தகவல் தொழில்நுட்ப புற ஒப்படைப்பு சேவைகளை பல்துறைதுறைகலான பாதுகாப்பு, வாகனம், உற்பத்தி, நிதிச்சேவைகள், உடல்நலம் மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றிற்கு அளித்து வருகிறது.பயனர்களுக்கு தகவல் தொழில்நுட்ப புற ஒப்படைப்பு (Outsourcing) சேவைகளை அளித்து வருகிறது.\n- வணிக தீர்வு மற்றும் சேவை பிரிவு (Business solutions and services) : இப்பிரிவு குறிப்பிட்ட தொழில் சார் தீர்வுகலான அறிவுரை அளித்தல் (Consultancy) மற்றும் கணினி ஒருங்கிணைப்பு (Systems integration), வணிக செயலாக்க புற ஒப்படைத்தல் (BPO) மற்றும் அறிவுசார் மென்பொருளை பல்துறைகலான ரசாயனம், ஆற்றல் மற்றும் இயற்கை வளத்துறை; நிதித்துறை சேவைகள்; தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் துறை ; உற்பத்தி துறை; உடல்நல சேவை துறை; மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. கூடுதலாக ஆஸ்திரேலியாவில் தொழில்சார் பணியமர்த்த சேவைகளையும், ஆசியாவில் கணினி உபகரணங்கள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளையும், ஐக்கிய அமெரிக்காவில் வரவின அறிக்கை சேவைகளையும் அளித்து வருகிறது.\nகையகப்படுத்தல்.\nக‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம் பல நிறுவனங்களை கையகபடுதியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு:\n\n- செர்விஷ்மெஷ் (2013)\n- இன்பொசிம்ப்ச் (2011)\n- மரிகோம் சிஸ்டம்ஸ் (2011)\n- கோவன்சிஸ் தொழிற்குழுமம்(2007)\n\nவிருதுகள்/அங்கீகாரம்.\n- மென்பொருள் இதழின் (Software Magazine's) உலகின் மிகப்பெரிய 500 மென்பொருள் நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில் 8 இடத்தை பெற்றுள்ளது.\n\n- அமெரிக்காவின் 2011 பசுமை பாதுகாப்பிற்காக முதல் 50 நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_50377"}, {"id": [471, 6], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "பிற இணைப்புகள்.\n1. சின்னச்சின்ன செய்திகள் - விதைநேர்த்தி - எளிய தொழில்நுட்பம்\n\nதன் தாயை போன்ற தோற்றமும் அடுத்த சந்ததியை உருவாக்கும் தகுதி பெற்ற முதிர்ந்த சூலகமே விதை எனப்படும். விதைகளை இராசனத்துடன் கலப்பதற்கு விதை நேர்த்தி என்று பெயர் . விதை நேர்த்தி பல வகைப்படும். பூஞ்சணக்கொல்லி விதை நேர்த்தி, பூச்சிக்கொல்லி விதை நேர்த்தி, உயிர் உர விதை நேர்த்தி போன்றவை ஆகும் .\n\n", "document_id": "ta_ta_85179"}, {"id": [471, 7], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "ஐக்கிய அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றான பாஸ்டன், \"சாமுத் மூவலந்தீவில்\" 1630இல் இங்கிலாந்திலிருந்து புலம்பெயர்ந்த தூய்மையாளர்களால் நிறுவப்பட்டது. பாஸ்டன் படுகொலை, பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம், பங்கர் ஹில் சண்டை, பாசுடன் முற்றுகை போன்ற அமெரிக்கப் புரட்சியின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தேறியுள்ளன. பெரிய பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது; கல்வி மற்றும் பண்பாட்டு மையமாகவும் விளங்கி வருகின்றது. கடலடி நிலமீட்பு மற்றும் நகராட்சி ஒன்றிணைப்பு மூலமாக பாஸ்டன் சாமுத் மூவலந்தீவிற்கப்பாலும் விரிவடைந்து வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது; பானுவல் கூடம் மட்டுமே ஆண்டுக்கு 20 மில்லியனுக்கும் கூடுதலானப் பயணிகளை ஈர்க்கின்றது. பாஸ்டனில் தான் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொதுப் பள்ளி, பாஸ்டன் இலத்தீன் பள்ளி (1635), முதல் சுரங்க இரயில்பாதை அமைப்பு (1897), மற்றும் முதல் பொதுப் பூங்கா (1634) அமைந்தன.\n\nஇப்பகுதியிலுள்ள பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாஸ்டனை உயர்கல்விக்கான பன்னாட்டு மையமாக ஆக்கியுள்ளன. சட்டம், மருத்துவம், பொறியியல், மற்றும் வணிகவியல் கல்விக்கு முதன்மை சேரிடமாக பாஸ்டன் விளங்குகின்றது. புத்தாக்கத்திற்கும் தொழில் முனைவிற்கும் பாஸ்டன் உலகிற்கு முன்னோடியாக விளங்குகின்றது. பாஸ்டனின் பொருளாதாரத்தில் நிதியம், தொழில்முறை வணிக சேவைகள், உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மற்றும் அரசு செயல்பாடுகள் முதன்மையாக உள்ளன. இங்குள்ள குடும்பங்கள் நாட்டிலேயே மிகுந்த ஈகைக்குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்; பேண்தகுநிலை மற்றும் முதலீட்டில் இங்குள்ள நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. உலகின் வாழத்தகுந்த நகரப் பட்டியல்களில் முதலிடங்களைப் பெற்றபோதும் ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகுந்த வாழ்நிலைச் செலவு கொண்ட நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12232"}, {"id": [471, 8], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "சமூக உற்பத்திச் சாதனங்கள் என்பன, தொழிலாளர்கள் தனித்தனியாக வேலை செய்வது அல்லாமல், இயக்குவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படும் மூலதனப் பொருட்களும் சொத்துக்களும் ஆகும். சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையும், ஒழுங்கமைப்பும் பொருளாதார முறைமைகளை வகைப்படுத்துவதிலும், வரைவிலக்கணப்படுத்துவதிலும் முக்கியமான காரணிகளாக உள்ளன. உற்பத்திச் சாதனங்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம், ஒன்று தொழிற் கருவிகள் (கருவிகள், தொழிற்சாலைகள், உட்கட்டுமானம் முதலியன), மற்றது தொழிற் பொருட்கள் (இயற்கை வளங்கள், மூலப்பொருட்கள் முதலியன). மக்கள், உற்பத்திப் பொருளை உருவாக்குவதற்காக தொழிற் கருவிகளைப் பயன்படுத்தி தொழிற் பொருட்கள் மீது வேலை செய்கின்றனர். இன்னொரு வகையில், உற்பத்திச் சாதனங்களில் உழைப்பைச் செலுத்துவதன் மூலம் உற்பத்திப் பொருட்கள் உருவாகின்றன.\n\nவேளாண்மைச் சமூகம் ஒன்றில், உற்பத்திச் சாதனங்களில் நிலமும், மண்வெட்டியும் அடங்கும். தொழிற் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்கள் சமூக உற்பத்திச் சாதனங்களாக இருப்பதுடன், அதில் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவை அடங்குகின்றன. அறிவுப் பொருளாதாரத்தில், கணினிகளும், வலையமைப்புக்களும் உற்பத்திச் சாதனங்களாகின்றன. விரிந்த நோக்கில், உற்பத்திச் சாதனங்கள் விநியோகச் சாதனங்களையும் உள்ளடக்குகின்றன. களஞ்சியங்கள், இணையம், தொடர்வண்டிப்பாதை (உட்கட்டுமான மூலதனம்) என்பன இதற்குள் அடங்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121111"}, {"id": [471, 9], "question": "அமெரிக்காவின் <Query>, பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களுக்கான அணுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைமைகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குதலையும் பரப்புதலையும் குற்றமாக ஆக்குகிறது.", "document": "துவக்கத்தில், உபர் உயர்பகட்டு தானுந்துகளை மட்டுமே வாடகைக்கு வழங்கியது; \"உபர்பிளாக்\" என்ற பெயரில் முதன்மைச் சேவையை வழங்கியது. 2012இல் இந்த நிறுவனம் \"உபர்X\" என்ற திட்டத்தை விரிவாக்கியது; இதில் ஏற்றுக்கொள்ளத்தக்க வண்டியும் தகுதி பெற்ற ஓட்டுநரும் பங்கேற்க இயலும். சட்டவொழுங்கு இல்லாத காரணத்தால், உபர் நிறுவனத்தால் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவையளிக்க முடிந்தது. இதனால் வழமையான வாடகையுந்துச் சேவைகளை விட விரைவாக பரந்த சந்தையைப் பிடித்தது.\n\nவழமையான வாடகையுந்து ஓட்டுநர்களும் வாடகையுந்து நிறுவனங்களும் தானுந்துப் பகிர்வு நிறுவனங்கள் சட்டப்புறம்பானவை என்றும் நியாயமற்ற வணிக முறைகளை பின்பற்றுகின்றன என்றும் பயணியர் பாதுகாப்பை கவனிப்பதில்லை என்றும் எதிர்த்து வருகின்றனர். திசம்பர் 2014 நிலவரப்படி, செருமனி, இந்தியா, தாய்லாந்து, எசுப்பானியா, பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. உபர் சேவைகள் இந்தியாவின் இரு நகரங்களிலும் எசுப்பானியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது; ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் பல நாட்டு அரசுகளுடன் பிரச்சினைகளை தீர்க்க உரையாடி வருகின்றது.\n\nஇந்தியா.\nபுதுதில்லி தடைவிதிப்பு.\nதிசம்பர் 2014இல் இந்தியத் தலைநகர் புது தில்லியில் உபர் சேவையை பாவித்த பெண் பயணி ஒருவரை வண்டி ஓட்டுநர் வன்புணர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து கட்டாயமாக்கப்பட்டுள்ள நகரத்தின் காவல்துறை சரிபார்ப்பு செய்முறையை பின்பற்றவில்லை என உபர்சேவைகள் தடை செய்யப்பட்டன. வண்டி ஓட்டுநர் 2011இலேயே பாலியல் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். வன்புணர்ச்சி நிகழ்வின் இரண்டு நாட்களுக்குள்ளேயே உபர் ஐக்கிய அமெரிக்காவில் அந்நிறுவனம் பின்பற்றுவதைப் போலவே தன் ஓட்டுநர்களின் ஏழாண்டு நடத்தையை சரிபார்க்க வேண்டும் என்ற மனுவில் ஏறத்தாழ 7,000 மக்கள் கையொப்பமிட்டனர். தில்லியின் போக்குவரத்துத் துறை நகரத்தில் எவ்வித போக்குவரத்து சேவையும் அளிப்பதற்கு அனுமதி மறுத்தது. \"தற்போது தங்கள் வணிக போக்குவரத்து உரிமத் திட்டங்களில் இல்லாத பின்ணனி சரிபார்ப்பு முறைமையை நிறுவிட\" இந்திய அரசுடன் ஒத்துழைக்கும் என்று உபர் அறிக்கை வெளியிட்டது. \nஐதராபாத் தடைவிதிப்பு.\nஇணையவழி வாடகையுந்துச் சேவைகளை தடை செய்யுமாறு இந்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்த அடுத்த நாளே ஐதராபாத்தின் சாலைப் போக்குவரத்து ஆணையம் உபர் சேவைகளை முடக்கியது. உபர் நகரத்தில் இயங்க உரிமம் பெறவில்லை என்றும் நகர மக்கள் உபரின் சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஆணையத்தின் தகவல் அதிகாரி கூறினார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63648"}]
[{"id": [474, 0], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "இப்பறவை முழுவதும் கருப்பு நிறத்திலும் வால் பகுதி நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். வாலின் நீளம் ஏறத்தாழ 28 செ.மீ இருக்கும். பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும்வசிக்கறது. இவை பயமற்ற பறவைகளாகும். இது தனது கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38213"}, {"id": [474, 1], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "உடல் தோற்றம்.\n23 - 25 செமீ (10 இன்ச்) நீளம் உடையது; அலகு கருஞ்சிவப்பு நிறம் (இனப்பெருக்க காலத்தில்), நுனியில் பழுப்பு நிறம்; விழித்திரை பழுப்பு, சிறிய கால்கள் இலேசான சிவப்பு நிறத்திலிருக்கும். \n\nகள இயல்புகள்.\nஇது ஒரு ஒல்லியான, நளினமான ஆலா. இனப்பெருக்க காலம் தவிர, சாம்பல் கலந்த வெண்ணிற உடல்; இரண்டாகப் பிளவுபட்ட சாம்பல் நிற வால் உடையது. நீரின் மேல் பறந்து கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் தலைக்கவசத்தில் கரு மச்சம் போன்று காணப்படும்; கோடையில் ஒளிரும் கருப்புக் கவசம் கொண்டிருக்கும், அதனடியில் பனி போன்ற வெண்ணிற கன்னம் தெரிவதால் மீசை ஆலா எனப் பெயர் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118397"}, {"id": [474, 2], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "பொது பண்புகள்.\nஉயர்ந்து வளரும் மரங்களிலே, மூன்றில் ஒரு பங்கு உயரத்திற்கு மேல் கிளைகள் மேல் நோக்கி பிரிந்து வளர்ந்திடும். அடர்ந்த தழையமைப்புடையது. இலைகள் 7.5 முதல் 12.5 செ.மீட்டர் நீளமும், 2.5 -5.0 செ.மீட்டர் அகலமும் கொண்டிருக்கும். காம்புப்பகுதியில் சிறிது வட்டமாகவும் நுனியில் நீண்ட முனையுடனும் இருக்கும். காம்பின் நீளம் 1.25 செ .மீட்டருக்கும் சற்றுக் குறைவானது. இலையின் மேற்புறம் பளபளப்பாகவும் கீழ்ப்புறம் நரம்புகள் பளிச்செனத் தெரியும்.\nஇலைச் சந்துகளில் பச்சை நிறத்தில் மலர்கள் கொத்துக்களாக காணப்படும். இதன்பின் 'சமாரா' (வெடியா சிறகு கனி) என்ற தட்டையான நெற்றுக்கள் உருவாகும். 2.5 செ. மீட்டர் விட்டமுடைய வட்ட வடிவு நெற்றியில் ஒரு பிளவு இருக்கும். மத்தியில் விதை இருக்கும். விதையைச் சுற்றிச் சிறகு போன்ற அமைப்பு இருப்பதால், காற்றின் மூலம் வெகு தொலைவு வரை பரவப்படும்.\n\nஉசாத்துணைகள்.\n1. Mani P.S & Kamala Nagarajan (1994). Valamtharum marangal - Part - 1, 2nd Ed.,Chennai, New century book house pvt ltd.,\n\n\n\n\n", "document_id": "ta_ta_113987"}, {"id": [474, 3], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "ஆர்டிமல்லோ\n\nஆர்டிமல்லோ உடல் முழுவதும் ஓட்டுடன் வாழும் ஒரு விலங்கு . உடல் முழுவதும் ஓட்டினுள் அமைந்துள்ளதால் எதிரி விலங்குகளிடமிருந்து தன்னை எளிதாக பாதுகாத்து கொள்கிறது . இவ்விலங்குகள் தென் அமெரிக்காவில் வாழ்கின்றன . வட அமெரிக்காவிலும் சில வகை ஆர்டிமல்லோக்கள் வாழ்கின்றன . உலகில் இருபது வகை ஆர்டிமல்லோ இனங்கள் இருக்கின்றன . இதில் பெரிய ஆர்டிமல்லோக்கள் சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை வளரும். மிக சிறிய ஆர்டிமல்லோக்கள் சுமார் 12 செ .மீட்டர் வரை வளரும். ஆமைகளுக்கு முதுகில் மட்டும் தான் ஓடு இருக்கும் .அனால் ஆர்டிமல்லோவிற்கு கை .கால் ,தலை மார்பு வால் ,என்று எல்ல உறுப்புகளிலும் ஓடு தனித்தனியாக இருக்கும். எதிரிகள் பிடிக்க வரும் போது குழி தோண்டி அதற்குள் நுழைத்துகொள்ளும் .பள்ளம் தோண்ட நேரம் இல்லை என்றால் தன் ஓட்டுக்குள் உடலைச் சுறுக்கிவைத்து பந்து போல் கிடந்து விடும் . ஆர்டிமல்லோக்கள் புழு ,பூச்சிகளிடமிருந்து பயிர்களை காப்பதால் இது மனிதனின் நண்பன் என்று கூறப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115655"}, {"id": [474, 4], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "பொன்னிறக்கிளி அல்லது தங்க நிறக்கிளி 34 செமீ (13 அங்குலம்) நீளம் கொண்டது.இதன் மேற்பகுதி இறக்கை வெளிர் மஞ்சள் மற்றும் பச்சை நிறமாகவும், \nவால் முழுவதும் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இவை ஒரு பெரிய கொம்பின் நிறமுள்ள அலகு, வெளிர்-இளஞ்சிவப்பு வண்ண கண் வளையங்கள், பழுப்பு நிற கண்பட்டைகள் மற்றும் இளஞ்சிவப்பு நிறக் கால்களை பெற்றுள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் புறத்தோற்றத்தில் மாறுபடுகின்றன. சிறிய பறவைகள் வளர்ந்த பறவைகளை விட வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. இளம்பறவைகளின் தலை மற்றும் கழுத்து பெரும்பாலும் பச்சை நிறமாக இருக்கும், பின்பகுதி பச்சை மற்றும் மஞ்சள் நிறமாக இருக்கும், வால் மேல் பகுதி பெரும்பாலும் பச்சை நிறமாக இருக்கும், மார்பு பச்சை நிறமாகவும், கண் வளையங்கள் வெளிர் சாம்பல் நிறமாகவும், கால்கள் பழுப்பு நிறமாகவும் இருக்கும். \nமேற்கோள் : \n1. BirdLife International (2013). \"Guaruba guarouba\". IUCN Red List of Threatened Species. Version 2013.2. International Union for Conservation of Nature. Retrieved 26 November 2013.\n2. Jump up ^ Zipcode Zoo URL accessed January 24, 2007.\n3. Jump up ^ Golden Palms - Golden Conure URL accessed January 26, 2007.\n4. ^ Jump up to: a b c d e Honolulu Zoo URL accessed January 24, 2007.\n5. Jump up ^ \"Species lists (Appendices I, II and III)\". CITES. 1 July 2008. Archived from the original on 29 December 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107273"}, {"id": [474, 5], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "- ஒற்றைநாக பந்தம் (ஒரு நாகம் 2, 3, 4 இடங்களில் இணைப்பு வரும்படி வரையப்பட்ட படத்தில் அமையும் பாடல்)\n- இரட்டைநாக பந்தம்\n- முந்நாக மந்தம்\n- நானாக பந்தம்\n- எண்ணாக பந்தம் (அட்டநாக பந்தம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_45230"}, {"id": [474, 6], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "இதை வால் கொண்ட பசைச்செடி என்று அழைப்பார்கள். இச்செடியில் உள்ள பூக்களில் வால் போன்ற பகுதி தொங்கிக் கொண்டு இருக்கும். இதனால் இதற்கு இப்பெயர் வந்தது. மேலும் இதை மெக்சிகன் பசைச்செடி என்று அழைப்பார்கள். இந்த இனத்தில் இச்செடி மிகவும் பிரபலமானது ஆகும்.\nவளரியல்பு.\nஇது மிகவும் ஈரமான சேறு நிறைந்தப் பகுதியில் நன்கு வளர்கிறது. தரையை ஒட்டி, ரோஜாப் பூ இதழ் போல் இதன் இலைகள் அமைந்திருக்கும். இதன் இலைகள் பார்ப்பதற்கு தலைகீழ் முட்டை வடிவத்திலும், வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். இலையில் சிக்கிய பூச்சிகளை கொஞ்சம், கொஞ்சமாக செரித்துவிடுகின்றன.\nஇச்செடியின் வளர்ச்சி இரண்டு விதமாக உள்ளது. இதில் உள்ள மிகச் சிறிய செடி, ஓய்வு பெறும் செடியாகும். இது 2 செ.மீ. அளவே உடையது. இதன் இலைகள் தடித்து சதைப்பற்று உடையதாக இருக்கும். இவைகள் மிகச்சிறிய ரோஜாப் பூ போல் இருக்கும். இதன் இலைகள் முழு வளர்ச்சி பெறாமல் இருக்கும். மற்றொரு செடி, வளர்ச்சி பெறும் செடியாகும். இது 6 முதல் 8 செ.மீ. நீளமும், 4 முதல் 6 செ.மீ. அகலமும் கொண்ட இலைகளை உடையது.\nவளர்க்கும் முறை.\nஇந்தச் சிறிய ஓய்வுபெறும் செடியை பிப்ரவரி மாதத்தில் தொட்டிகளில் நடலாம். செடி நன்கு வளர்ந்த பிறகு இலை முழுவதும் பசை சுரக்கிறது. செடிக்கு தண்ணீர் விடும் போது இலையின் மீது தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இலை மீது பட்டால், இலை மீது உள்ள ஒட்டக்கூடிய பசை அழிந்துவிடும்.\n\nஅக்டோபர் மாதத்தில் இச்செடிகளில் வளர்ச்சி குன்றிவிடுகிறது. இதன் பிறகு சிறிய செடியாக 5 மாத காலம் ஓய்வு எடுக்கிறது. இதில் உள்ள மிகச் சிறிய, விறைப்பான இலையை மையத்தண்டிலிருந்து கவனமாக பிரித்து எடுக்க வேண்டும். எடுக்கும் போது அடிபடாமல் நல்ல நிலையில் எடுத்த இலைகளே புதிய செடிகளை உருவாக்கும். இந்த இலையை மணல் தட்டில் வைத்து, இலை முழுவதும் மூடும்படி மணல் பரப்ப வேண்டும். இதை கண்ணாடித் தட்டால் காற்றுப் புகாமல் மூடிவைக்க வேண்டும். இதனால் ஈரப்பசை உள்ளே பாதுகாத்து வைக்கப்படுகிறது. 4 முதல் 6 வாரத்தில் புதிய இளம் நாற்று உருவாகிறது.\nபயன்கள்.\nஇச்செடிகளை ‘ஆர்க்கீடு’ தாவரங்கள் வளர்க்கும் சிறப்பு வீடுகளில் இவற்றையும் வளர்க்கிறார்கள். ஆர்க்கீடு செடிகளில் முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்யும் ஈக்களை ஒழிப்பதற்கு இச்செடிகள் பயன்படுகின்றன. ஆர்க்கீடுகளைத் தாக்கும் ஈக்கள் இச்செடியின் இலைகளில் ஒட்டிக்கொண்டு மடிகின்றன. இதனால் ஆர்க்கீடு தாவரங்கள் அழியாமல் பாதுகாக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119501"}, {"id": [474, 7], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "அமைப்பு.\nஇச்செடி நீரின் அடிப்பகுதியில் வளர்கிறது. ஆனால் பூக்கள் நீருக்கு மேலே வளருகிறது.இதன் அடிப்பகுதியில் மட்டத் தண்டு கிழங்கு உள்ளது. இதில் வேர் இல்லை. மட்டத்தண்டு கிழங்கை ஒட்டி , அடிப்பகுதியில் இலைகள் அடுக்கடுக்காக அமைந்துள்ளன. இச்செடியில் இரண்டு வகையான இலைகள் வளர்கின்றன. இயற்கையான இலைகள் கரண்டி வடிவில் இருக்கும். மற்றொரு வகை இலை பூச்சியைப் பிடிக்கும் பொறியாகச் செயல்படுகிறது.பூச்சியைப் பிடிக்கும் குழாய் வடிவ இலைகள் நேரடியாக மட்டத்தண்டு கிழங்கோடு இணைந்து இருக்கும். இது நீரின் கீழே தொங்கிக் கொண்டு இருக்கும். இந்த இலைகள் மிகச் சிறியதாக 1 செ. மீ. நீளம் மட்டுமே உடையது. இதன் அடிப்பகுதியில் உள்ள சிறிய காம்பு கெட்டியாக இருக்கும். இதன் மையப் பகுதி ஊதிய பை போல இருக்கும். இதன் மேல் பகுதி இரண்டாகப் பிரிந்து கை போலக் காணப்படும். இந்த குழாய் வடிவ சாடி மேல் நாடுகளில் ஈல் (விலாங்கு மீன்) என்ற ஒரு வகை மீனைப் பிடிக்கப் பயன் படும் பொறி போல இருக்கும். இதன் இலைகள் கொடுக்குப் போல இருக்கும். இந்தக் கைகள் சுருளாக முறுக்கிக் காணப்படும். இந்தக் கைகளின் மேல் பகுதியில் மிகச் சிறிய துவாரங்கள் இருக்கும்.\n\nபூச்சிகளைப் பிடிக்கும் முறை.\nகுழாய் வடிவ இலையின் மேல் பகுதியில் பல சுரப்பிகள் உள்ளன. இதில் தேன் போன்ற ஒட்டக்கூடிய திரவம் சுரக்கிறது. பையின் உள் பகுதியில் பல முடிகள் கீழ் நோக்கி வளைந்து இருக்கும். இதற்குக் கீழே பூச்சிகளைச் செரிக்கக்க் கூடிய சீரண சுரப்பிகள் உள்ளன. துவாரத்தின் வழியாக உள்ளே செல்கின்ற பூச்சிகள் பையின் அடியில் உள்ள சீரண சுரப்பிகளால் சுரக்கப்படும் செரிப்பு நீரால் செரிக்கப்படுகிறது.\n\nஉசாத்துணை.\nஏற்காடு இளங்கோ. 'அதிசயத் தாவரங்கள்', அறிவியல் வெளியீடு. 2002.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39474"}, {"id": [474, 8], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "ஐரோப்பியக்காற்றாலை கம்ப ஆலை வகையைச் சார்ந்தவை. இதில் ழு இயந்திரமும் ஒரு கம்பத்தில் மாட்டப்பட்டிருந்தது.(ஒரு மரப்பெட்டி போன்ற வடிவத்தில் ஆலைக்கற்கள் மற்றும் இயந்திர அமைப்பும் இறுக்கி வைக்கப்படடிருக்கும்.)கம்பத்தில் பாய்கள் கட்டப்பட்டு நிலத்தில் ஊன்றப்பட்டிருக்கும்.அது ஆலையினை திருப்புவதற்கான முனையாக செயல்படுவதால் காற்றினை அதுவே எதிர்கொள்ளவேண்டும்.\n\nகம்ப அமைப்பு.\nகம்பம் இரண்டு படுக்கை வச குறுக்குக் கம்புகளினால் படம் 1ல்(1) நிறுத்தப்பட்டுää அதன் முனைகளை கற்சுவர்கள்(2) தாங்கி நிற்கின்றன.ஆலையின் முழுபாரமும் கற்சுவர்களுக்கு சிறுகம்புகள் அல்லது கால்கம்புகள்(3) வழியாக செலுத்தப்படுகிறது.இந்த சிறுகம்புகள் கம்பத்துடன் இணைக்கப்பட்டுää கற்சுவர்கள் மேல் குறுக்குக்கம்புகள் மேல் சாய்ந்து கொண்டிருக்கும். மேலும் இவை ‘பறவை-வாய்’ இணைப்பைக் கொண்டிருப்பதால் வழுக்கி விழாமல் இருக்கின்றன.\n\nதுணை அமைப்பு.\nதுணை அமைப்பு முழுவதும் உருளைவடிவ கட்டிடத்தினுள் இருப்பதால்ääஅவை அனைத்தும் பத்திரமாக இருப்பதோடு, அதுவே எப்போதும் இருக்கும் இடமாகவும் அமைகிறது. கும்ப ஆலையின் உடல் பகுதியின் முதல் தளத்தை தாண்டி மேலே சென்று அங்குள்ள கிரீடக்கம்பு(4) எனப்படும் படுக்கைவச கம்புடன் இணைக்கப்படுகிறது. ஆலையின் முழுஉடலும்,கற்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு இதன்மேல் அமைக்கப்படுகிறது.பாய்கள் போன்ற விசிறிகள் காற்று நீள் உருளைகள்(5) மேல் ஏற்றப்பட்டிருக்கும். இந்தக் காற்று நீள் உருளைகள் சமதளத்திலிருந்து 5 டிகிரியிலிருந்து 15 டிகிரி கோணம் வரை சாய்வாக இருக்கும். இதனால் பாய்விசிறிகள் ஆலையின் கீழ் பகுதியின் மேல் மோதக்கூடிய சாத்தியம் தவிர்க்கப்படுகிறது. ஆலையின் உட்பகுதியில் காற்று நீள் உருளையின் மேல்,ப்ரேக் சக்கரம்(6) எனப்படும்.ஆலையினை நிறுத்தப்பயன்படும் ப்ரேக் அமைப்பு ஏற்றப்பட்டுள்ளது. இந்த சக்கரம் கியர் சக்கரங்களுடன் இணைக்கப்பட்டு,இதன்மூலம் உந்துதல் பெறப்படுகிறது. சில நேரங்களில் கற்கள்(7).புரள் சக்கரம்(8) எனப்படும் அமைப்பினால் நேரடியாக உந்தப்படுகிறது. சிலசமயம் நேரடியாக இல்லாமல்,கியர் ஸ்பர் சக்கரங்களாலும் ‘ஸ்டோன் நட்’ எனப்படும் ஸ்பர் முனைகளால் உந்தப்படும்.மேலும்,ஆலையின் வால் முனையிலிருக்கும்,அதிகப்படியான கற்களை உந்துவதற்காக,ப்ரேக் சக்கரத்தைக் காட்டிலும் சிறியதான ஒரு இரண்டாவது சக்கரமும்,காற்று நீள் உருளையின் பின்பகுதியின் மேல் வைக்கப்பட்டிருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110614"}, {"id": [474, 9], "question": "முழுவதும் கருநிறமாக இருக்கும் <Query>யின் (படம்) வால் நுனியில் இரண்டாகப் பிரிந்து இருக்கும்.", "document": "பண்புகள்.\nபளிங்குப் பூனை சாதாரண பூனையின் அளவை ஒத்து உள்ளது. உடல் நிறத்திலும், குறிகளிலும் புள்ளிச் சிறுத்தையை ஒத்து உள்ளது. பழுப்பு கலந்த சாம்பல் அல்லது காவி நிறமுடைய தோலும், அதன் மீது நீட்டுப் போக்காக அமைந்த ஒழுங்கற்ற திட்டுக்களும் காணப்படுகின்றன.இதற்கு நீண்ட அடர்த்தியான வால் உள்ளது. இவை தலை முதல் உடல்வரை 45 – 62 செமீ (18 – 24 அங்குளம்) உடல் நீளம் கொண்டவை. வால் 35- இல் இருந்து 55-செமீ நீளமுடையது. எடை 2 இல் இருந்து 5 கிலோ இருக்கும். இது பறவைகளையும், சிறியவகைப் பாலூட்டிகளையும் உண்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69458"}]
[{"id": [477, 0], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "இந்திய அரசுச் சட்டம், 1919 இன் படி பிரித்தானிய இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது. ஆட்சிப் பொறுப்பில் சில துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பத்து ஆண்டுகள் கழித்து இவ்வாட்சி முறையினை ஆய்வு செய்த சைமன் குழு இந்தியர்களுக்கு மேலும் பல ஆட்சி உரிமைகளை அளிக்கப் பரிந்துரை செய்தது. 1931-32ல் இது குறித்து பிரித்தானிய அரசுக்கும் இந்தியர்களுக்கும் இடையே வட்ட மேசை மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லையென்றாலும், பிரித்தானிய அரசு, அடுத்த கட்ட சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. இதன் பலனாக 1935 அரசுச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கியக் கூறுகள்:\n\n- இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தியர்களின் தன்னாட்சி உரிமைகள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் மேலாட்சி அங்கீகாரம் தரப்படவில்லை\n- பிரித்தானிய இந்தியாவும், மன்னர் அரசுகள் (சம்ஸ்தானங்கள்) ஆகியவை இணைந்து ஒரு “இந்தியக் கூட்டாட்சி”யினை உருவாக்க வழிவகை செய்யப்பட்டது\n- தேர்தல்களில் வாக்குரிமை பெறுவதற்கான சொத்துடமைத் தகுதிகள் தளர்த்தப்பட்டன. வாக்காளர்களின் எண்ணிக்கை இதனால் அதிகமானது\n- இந்தியாவின் மாகாணங்கள் புனரமைக்கப்பட்டன. பர்மா மற்றும் ஏடன் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டன. சிந்த் பம்பாய் மாகாணத்திலிருந்து பிரிக்கபபட்டது. பீகார் மற்றும் ஒரிசா புதிய மாகாணங்களாக உருவாக்கப்பட்டன.\n- மாநில சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டு அவற்றில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.\n- ஆட்சிப் பொறுப்பில் மேலும் பல துறைகள் இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மாநில ஆளுனருக்கும், வைசுராயுக்கும் தடுப்பாணை அதிகாரம் வழங்கப்பட்டது.\n- தேசிய அளவில் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.\n\nஇப்புதிய சட்டத்தின் அடிப்படையில் 1937ல் தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசுகள் அமைந்தன. ஆனால் மன்னர் அரசுகளின் எதிர்ப்பாலும், இந்திய தேசிய காங்கிரசு-முசுலிம் லீக் வேறுபாடுகளாலும் இந்தியக் கூட்டாட்சி அமைப்பு உருவாக்கம் நிறைவேறவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- சட்டத்தின் உரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_30671"}, {"id": [477, 1], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "இந்தியாவில்.\n1870இல் இயற்றப்பட்ட இந்திய எடைகளும் அளவுகளும் சட்டம் பிரித்தானிய இம்பீரியல் முறைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தவிர வட்டார அளவீடு முறைமைகளும் நடப்பில் இருந்தன. இந்திய விடுதலை|விடுதலைக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டில் மெட்ரிக் முறைமைக்கு மாற நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. 1962 வரை இரு முறைமைகளும் இணையாக பயன்படுத்தப்பட்டாலும் ஏப்ரல் 1962 முதல் அலுவல் முறையாக பிற அளவீடு முறைமைகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் இவை அலுவல்சாரா அளவீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அடுக்கக முதலீட்டாளர்கள் பரப்பளவை இன்னமும் ஏக்கர் மற்றும் சதுர அடிகளில் விவரிக்கின்றனர். ஒருவரின் உயரத்தை அளவிட அடி மற்றும் அங்குலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன. மெட்ரிக் அலகுகளுடன் இணையாக அடி, அங்குலம், கசம், பாரன்ஹீட் மற்றும் ஏக்கர் என்பன பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- பிரித்தானிய எடைகளும் அளவுகளும் சங்கம்\n- கனடாவின் எடை மற்றும் அலகுகள் சட்டம் 1970-71-72\n- அளவீடு அலகுகளின் பொது அட்டவணை - NIST – pdf\n- How Many? அளவீடு அலகுகளின் ஓர் அகரமுதலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_42931"}, {"id": [477, 2], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "1928 இல் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் குறித்து ஆராய சைமன் குழுவை பிரித்தானிய அரசு நியமித்தது. இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரமுள்ள இக்குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று இந்திய தேசிய காங்கிரசு உள்ளிட்ட இந்திய அமைப்புகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. சைமன் குழுவைப் புறக்கணித்து விட்டு அனைத்துக் கட்சி குழு ஒன்றை உருவாக்கி ஒரு போட்டி அறிக்கையைத் தயார் செய்தன. இக்குழுவில் ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். மோதிலால் நேரு தலைவராகவும் ஜவகர்லால் நேரு செயலாளராகவும் இருந்த இக்குழுவில் இரு முசுலிம்கள் உட்பட ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் (dominion status) வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இந்தியர்களுக்கு உரிமைப் பட்டியல் (bill of rights), அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாண்மை (supremacy of the constitution), மதசார்பற்ற கூட்டாட்சி அமைப்பு முறை, மொழிவாரியாக மாநிலங்கள் போன்ற பரிந்துரைகள் அவ்வறிக்கையில் இடம்பெற்றிருந்தன. \n\nசைமன் குழு வெளியிட்ட அறிக்கையில் மேலாட்சி அங்கீகாரம் பரிந்துரை செய்யப்படவில்லை. நேரு அறிக்கையைக் காட்டிலும் மிகக் குறைவான அதிகார மாற்றங்களையே அது பரிந்துரைத்தது. இவ்விரு அறிக்கைகளும் வட்ட மேசை மாநாடுகளில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எனினும் சைமன் குழுவின் பரிந்துரைகளின் படியே இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டது. பின்னர் 1946-49ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது நேரு அறிக்கையின் பல பரிந்துரைகள் அதில் செயலாக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28115"}, {"id": [477, 3], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "இந்திய தேசிய காங்கிரசின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இயற்றப்பட்ட இச்சட்டம் மாகாண சட்டமன்ரங்கள் மற்றும் நடுவண் சட்டமன்றத்தின் அரசு சாரா உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தியது. மேலும் பல்கலைக்கழகங்கள், மாவட்ட வாரியங்கள், சமீன்தார்கள், நகராட்சிகள், வர்த்தக அமைப்புகள் போன்றவை சட்டமன்றங்களுக்கு உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் உரிமை பெற்றன. ஆண்டு நிதி அறிக்கையை சட்டமன்றங்கள் விவாதிக்க இந்திய கவுன்சில் சட்டம், 1861 சட்டம் விதித்திருந்த தடையை இச்சட்டம் நீக்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42233"}, {"id": [477, 4], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "முதலாம் உலகப் போரில் இந்தியாவின் உதவிக்கு கைம்மாறாகவும், இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு சில வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் இந்தியத் துறைச் செயலர் எட்வின் மோண்டெகு மற்றும் இந்திய வைசுராய் கெம்சுஃபோர்ட் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளான மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இச்சட்டம் இயற்றப்பட்டது.\n\nஇச்சட்டம், இந்தியாவில் மத்திய அளவிலும் மாகாண அளவிலும் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசுராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.\n\nஇந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வேந்திய நாடாளுமன்றம் ஈரங்க அவையாக்கப் பட்டது. புதிய மேலவையாக மாநிலங்களவை உருவாக்கபப்ட்டது. மன்னர் அரசுகளுக்கு (princely states, சமஸ்தானங்கள்) மாநிலங்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1919-29 வரை பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய ஆட்சிமுறை நடைமுறையிலிருக்குமென்றும் அதன்பின்னர் அதன் செயல்பாட்டை ஆராய ஒரு குழு அமைக்கபபடுமென்றும் தீர்மானிக்கபப்ட்டது. இப்புதிய ஆட்சிமுறையின் கீழ் 1920ல் முதல்த் தேர்தல்கள் நடத்தப்பட்டன.\n\nஇச்சட்டம் நீதிக்கட்சி போன்ற கட்சிகளால் வரவேற்கப்பட்டது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; தேர்தல்களிலும் பங்கு கொள்ள மறுத்துவிட்டது.\n\nஇதனையும் காண்க.\n- மாண்டேகு\n- மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_28174"}, {"id": [477, 5], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "இச்சட்டத்தின் முக்கியக் கூறுகள்:\n\n- பிரித்தானிய இந்தியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு மேலாட்சி அரசுகள் அமைக்கப்படும்\n- அவை இரண்டும் உருவாகும் தேதி ஆகஸ்ட் 15, 1947; அன்றே அப்பகுதிகளில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி முடிவடையும்.\n- பிரித்தானியப் பேரரசரின் அதிகாரப்பூர்வ பட்டயங்களில் இருந்து “இந்தியாவின் பேரரசர்” நீக்கப்படும்\n- இந்தியாவின் சம்ஸ்தானங்களும் மன்னர் அரசுகளும் பிரித்தானியப் பேரரசுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும்; அவர்கள் தங்கள் விரும்பியபடி இரு மேலாட்சி அரசுகளுள் ஏதேனும் ஒன்றுடன் இணைந்து கொள்ளலாம்\n- இவ்விரு அரசுகளும் உள்விவகாரம், வெளிவிவகாரம், தேசியப் பாதுகாப்பு என அனைத்து விசயங்களிலும் முழு தன்னாட்சி அதிகாரம் பெற்றிருக்கும். பிரித்தானியப் பேரரசர் பெயரளவில் மட்டும் அவற்றின் நாட்டுத் தலைவராக இருப்பார். அவரது பிரதிநிதியாக “தலைமை ஆளுனர்” இருப்பார். இரு மேலாட்சி அரசுகளும் தங்கள் அரசியல் நிர்ணய மன்றங்களைக் கூட்டி புதிய அரசியலமைப்புச் சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்\n- இரு மேலாட்சி அரசுகளும் பொதுநலவாயத்தின் உறுப்பினர்களாக இருக்கும். ஆனால் விருப்பமெனில் அவ்வமைப்பிலிருந்து விலகிக் கொள்ளலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதி தேர்வானது எப்படி?\n\n\n\n\n", "document_id": "ta_ta_30514"}, {"id": [477, 6], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "வங்காளப் பிரிவினையால் இந்தியர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தவும், இந்திய புரட்சி இயக்கங்களின் ஆதரவைக் குறைக்கவும், இந்தியர்களுக்கு சில உரிமைகளை வழங்க வேண்டுமென்று காலனிய அரசு முடிவு செய்தது. இதற்கான பரிந்துரைகளை இந்தியத் துறைச் செயலர் ஜான் மார்லே மற்றும் இந்திய வைசுராய் மிண்டோ பிரபு ஆகியோர் வழங்கினர். எனவே இவை “மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள்” எனவும் வழங்கப்பட்டன. இந்திய தேசிய காங்கிரசின் இந்தியர்களுக்கு தன்னாட்சி வழங்கும் கோரிக்கையை காலனியாளர்கள் ஏற்கவில்லை. மாறாக காலனிய நிருவாக முறையில் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க சில வழிவகைகள் செய்யப்பட்டன. இச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்திய கவுன்சில் சட்டம், 1909 இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:\n\n- இந்திய சட்டமன்றங்களுக்குத் இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அது வரை இந்திய உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்தனர். மேலும் சட்டமன்றங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.\n\n- தேர்தல் முறையில் பெரும்பான்மை இந்துக்களுக்கு அதிக சாதகம் உள்ளது என்ற முசுலிம்களின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் முசுலிம்களுக்கு தனி இடங்கள் (25%) ஒதுக்கப்பட்டன. முசுலிம் உறுப்பினர்களை முசுலிம்களே தேர்ந்தெடுக்க தனித்தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.\n\n- தலைமை ஆளுனர் மற்றும் மாநில ஆளுனர்களின் நிருவாகக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு அதில் சில இந்தியர்களுக்கும் இடமளிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28449"}, {"id": [477, 7], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "1773 இல் கிழக்கிந்திய நிறுவனம் தனக்கேற்பட்ட நிதிப்பற்றாக்குறையைப் போக்க பிரித்தானிய அரசின் உதவியை நாடியது. இந்தியாவிலிருந்த நிறுவன அதிகாரிகளிடையே ஊழல் மலிந்திருந்த காரணத்தால், நிதி உதவி செய்வதற்கு நிபந்தனையாக, நிறுவனச் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு சட்டத்தை பிரித்தானிய அரசு ஏற்படுத்தியது. 1773 மேற்பார்வைச் சட்டம் (\"Regulating Act of 1773\") என்றழைக்கப்பட்ட அச்சட்டம் தோல்வியடைந்தது. நிறுவனச் செயல்பாடுகளில் காணப்பட்ட முறைகேடுகளையும் ஊழலையும் அதனால் தடுக்க முடியவில்லை. இச்சட்டத்தின் குறைபாடுகளைத் தீர்க்க 1784 இல் பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் 1784 இல் ஒரு புதிய சட்டத்தை இயற்றினார்.\n\n1784 கிழக்கிந்திய நிறுவனச் சட்டத்தின் படி ஒரு நிருவாக வாரியம் உருவாக்கப்பட்டது. அது மொத்தம் ஆறு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அவர்களில் இருவர் அரசினால் நியமிக்கப்பட்டனர். எஞ்சிய நாலு பேர், பிரிவி கவுன்சிலின் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாரியத்தின் தலைவர், கிழக்கிந்திய நிறுவன விவகார அமைச்சர் போன்று செயல்பட்டார். நிறுவனத்தின் இராணுவ, குடிசார், வருவாய்சார் செயல்பாடுகள் அனைத்தும் இவ்வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. மேலும் இச்சட்டம் நிறுவனத்தின் நிருவாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கையை மூன்றாகக் குறைத்தது. மும்பை மற்றும் சென்னை மாகாணங்களில் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்தனர். கொல்கத்தா மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கினர். கல்கத்தா இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் நிருவாகத் தலைநகராகச் செயல்படத் தொடங்கியது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Pitt's India Act - East India Company Rule காணொளி]\n\n\n\n\n", "document_id": "ta_ta_42318"}, {"id": [477, 8], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "ஜனவரி-ஏப்ரல் 1918 காலகட்டத்தில் கல்கத்தாவிலும் லாகூரிலும் இக்குழு விசாரணை மேற்கொண்டது. பல அரசு அதிகாரிகளும் பிற சாட்சிகளும் இக்குழுவின் முன் தோன்றி சாட்சியம் அளித்தனர். புரட்சி இயக்கங்கள் தொடர்பான வழக்கு ஆவணங்களையும் அரசு அதிகாரிகளின் குறிப்புகளையும் குழு உறுப்பினர்கள் ஆராய்ந்தனர். ஏப்ரல் 1918ல் ரெளலட் குழு சமர்பித்த அறிக்கை காலனிய அரசால் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் காலனிய ஆட்சிக்கு புரட்சி இயக்கங்களால் ஆபத்து உள்ளதாகவும் அதனை முறியடிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இப்பரிந்துரையின் படி ரௌலட் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட எந்த பிரித்தானிய இந்தியக் குடிமகனையும் ஈராண்டுகள் நீதிமன்ற வழக்கு விசாரணையின்றி சிறை வைக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது.\n\nரவ்லட் குழு உறுப்பினர்கள்.\n- சர் சிட்னி ரெளலட் - தலைவர்\n- சர் பேசில் ஸ்காட்\n- திவான் பகதூர் சி. வி. குமாரசாமி சாஸ்திரி\n- சர் வெர்னி லோவெட்\n- பி. சி. மிட்டர்\n- ஜே. டி. வி. ஹோட்ஜ் - செயலாளர்\n\nவெளி இணைப்புகள்.\n- ரவ்லட் குழு அறிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_27918"}, {"id": [477, 9], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவில் பல இந்திய சாதிகளைக் குறிவைத்து இயற்றப்பட்ட கடுமையான சட்டம்.", "document": "முன்னுரை.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடியுரிமை என்பது வரையறுக்கப்படவில்லை. குடிமகனுக்குக் கிடைக்கும் உரிமை குடியுரிமையாகும். குடிமகன் என்பவன் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதற்காக அவனுக்கு சில உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசியல் உரிமைகளும் குடிமக்கள் அல்லாதவருக்கு வழங்கப்படமாட்டாது.\n\nகுடிமகன் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும். நாட்டில் உயர்ந்த பதவிகளான குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் போன்ற பதவிகளுக்கு குடிமக்கள் மட்டும் தான் வரமுடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 5 முதல் 11 வரை குடிமக்களைப் பற்றிக் கூறுகிறது.\n\nஇந்திய குடியுரிமை சட்டம் 1955 (The Indian Citizenship Act 1955).\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11 குடியுரிமை குறித்த சட்டம் இயற்றுவதற்கு வகை செய்கிறது. இதனடிப்படையில் பாராளுமன்றம் இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 (Indian Citizenship Act) ஐ இயற்றியது . இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பு இந்தியாவில் குடியிருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வகை செய்கின்றது. அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பின் குடியுரிமை வழங்குவது குறித்து இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 வகை செய்கின்றது.\n\nஅரசியலமைப்புச் சட்டம் இயற்றிய தேதியில் குடியுரிமை வழங்குவது.\nஅரசியலமைப்புச்சட்டம் 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அன்றைய தேதியில் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் பின் வருமாறு.\n\n1. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 5 ன்படி, இந்தியாவை இருப்பிடமாகக் கொண்டவர்கள், இந்தியாவில் பிறந்திருந்தாலோ அல்லது அவரின் பொற்றோரில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலோ, அவ்வாறு இருந்து, அரசியல் சட்டத் தேதிக்கு முன் ஐந்து ஆண்டுகளுகளுக்கு மேல் இந்தியாவி குடியிருந்திருந்தாலோ அவர் தகுதியுள்ளவர் ஆகிறார்.\n2. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் ஒரு சில நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். (அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 6)\n3. உரிமை கோருபவரோ அல்லது அவரது பெற்றோரோ ஒன்றுபட்ட இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் வசித்து வந்திருந்தால் குடிமகனாகக் கருதப்படுவார். ஆனால் அவர் குடியுரிமை கோரி மனு செய்தால் ஒருசில நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடியுரிமை வழங்கப்படும்.\n\nஅரசியலமைப்புச் சட்டத்திற்குப் பின் குடியுரிமை பெறுவது.\nகுடியுரிமை அடைதல்.\n1. பிறப்பால் அடைதல்:இந்தியக் குடியுரிமை சட்டம் 1955ன் பிரிவு 3ன் படி, அரசியல் அமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட தேதிக்குப் பின் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். இவர் பிறப்பால் இந்தியக் குடிமகனாவார்.\n2. மரபுவழிக் குடியுரிமை:இந்தியக் குடியுரிமை சட்டம் பிரிவு 4 இதற்கு வகை செய்கின்றது. ஒருநபர், 26.01.1950 க்குப் பின்போ அல்லது 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு முன்போ வெளிநாட்டில் பிறந்திருந்து அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக இருந்தால், அவர் மரபுவழியில் குடியுரிமை பெற தகுதி உள்ளவர்.\n3. பதிவு செய்தல்:மேலே கூறிய சட்டம் பிரிவு 5 இதற்கு வகை செய்கிறது\n1. இந்தியாவில் வழக்கமான குடியிருப்பைக் கொண்ட இந்திய வழித்தோன்றல்கள் தங்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.\n2. ஒன்றுபட்ட இந்தியாவிற்கு வெளியில் தங்கியிருந்த இந்திய வம்சாவழியினரும் பதிவு செய்து கொள்ளலாம்.\n3. இந்தியாவில் குடியிருந்து வருபவர்கள், இந்தியக் குடிமக்களை மணந்து கொண்டாலும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் மனு அளிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு வரை இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும்.\n4. இந்திய குடிமக்களின் தகுதி வயது அடையாத (minor) குழந்தைகள் பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறலாம்.\n5. இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதலாம் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாட்டினர், தகுதி வாய்ந்த வயதினை அடைந்த பின்பு பதிவு செய்து கொள்ளலாம்.\n\nவெளிநாட்டினர் குடியுரிமை கோரிப் பெறுதல்.\nஇந்தியக் குடியுரிமைச் சட்டம் முதலாம் அட்டவணையில் குறிப்பிடப்படாத நாட்டைச் சேர்ந்தவர், தேவையான தகுதிகள் பெற்றிருந்தால் அரசிற்கு மனுசெய்து குடியுரிமை கோரலாம்.\n\nஇந்திய நாட்டின் எல்லையை விரிவாக்குவதினால் குடியுரிமை.\nஇந்திய நாட்டின் எல்லை விரிவாக்கத்தினால் அப்பகுதியில் வாழும் மக்கள் குடியுரிமைக்கு தகுதியானவர்கள் ஆகின்றனர். இந்திய அரசு இது குறித்த அறிக்கையை அரசிதழிலில் வெளியிட வேண்டும். இந்தியக்குடியுரிமை சட்டத்தின் 7 வது பிரிவு இதற்கு வகை செய்கிறது.\n\n", "document_id": "ta_ta_122172"}]
[{"id": [478, 0], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "அனைத்து விசயங்களிலும் வாய் பேசாமல் தலையை ஆட்டும் நபரை “பூம் பூம் மாடு” என்று கிண்டலாக அழைக்கும் வழக்கமும் தமிழில் உள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- பூம், பூம் மாடு, திருமலைக் கொளுந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_38009"}, {"id": [478, 1], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "வகைகள்.\nசெப்பிடு வித்தைக் கலை நான்கு வகைப்படும். அவை:\n1. சாதாரன செப்பிடுவித்தை- கை தந்திரமாக ஒளித்தும் மறைத்தும் செய்தல்\n2. மேசை வித்தை- மேசையில் சில மறைவிடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சில தந்திரங்கள் செய்தல்\n3. கண்ணாடி வித்தை- இரசக் கண்ணாடியைக் கொண்டு தந்திரமாக சில காட்சிகளைச் செய்தல்\n4. கருப்பு வித்தை- கருப்பு வண்ணத் திரைச் சீலைகளைக் கொண்டு தந்திரமாக சில காட்சிகளை அமைத்தல் ஆகியன\n\nசெப்பிடு வித்தையாளர்கள்.\n- பி. சி. சர்க்கார் - வங்காளம்\n- பி. சி. சர்க்கார் (ஜூனியர்)\n- கே. லால் - கொல்கத்தா\n- மதுகாந்தா - மகாராஷ்டிரா\n- பீதாம்பர அய்யர்- தமிழ்நாடு, திருச்சி மாவட்டம்\n- கிரேட் அப்பாதுரை- பொள்ளாச்சி\n- பிரேம்நாத் கேரளா\n- பாக்கியநாத்- சென்னை\n- சி. கிருஷ்ணமூர்த்தி- மதுரை\n- கே. ஆர். குமார் - கும்பகோணம்\n- சிவந்தமண் ராதிகா (நடிகை)- சென்னை\n- ஜூலி\n- சௌமியா ஷபாத் - களக்காடு (திருநெல்வேலி)\n- இராஜேஸ்வரி - சேலம் ஆகியோர்.\n- ஆர்த்தி மங்களா - சென்னை\n\nமேலதிக வாசிப்பிற்கு.\n- மந்திரமா - தந்திரமா, அ. வள்ளி நாயகம், அறிவியல் வெளியீடு.1999.\n- புலிப்பாணி ஜாலத் திரட்டு(ஓலைச் சுவடி)\n- அகத்தியர் ஜால நிகண்டு(ஓலைச் சுவடி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18402"}, {"id": [478, 2], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [478, 3], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [478, 4], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "இவன் பாண்டியக் குடிச் சிற்றரசனான பழையனின் தம்பி ஆவான். இளஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்ட சோழ அரசனும், பொத்தியார் என்னும் புலவனின் நண்பனும் ஆனவன் கோப்பெருஞ்சோழன். பாரி மகளிரைத் திருமணம் செய்கொள்ள மறுத்த விச்சிக்கோ. இந்த இருவரும் மாறன் காலத்தவர்கள். \n\nஅண்ணன் பழையன் மோகூர் மன்னன். தம்பி இளம்பழையன் மாறன் வித்தை என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட மன்னன். இருவரும் சிற்றரசர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22018"}, {"id": [478, 5], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "இயக்குனர் பாசில் சாதாரணமான ஒரு கதையையும் அழுத்தமான காட்சியமைப்புகளால் அற்புதமான படமாக மாற்றும் வித்தை தெரிந்தவர்.\n\nவெளியிணைப்புகள்.\n- ஒரு நாள் ஒரு கனவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_21174"}, {"id": [478, 6], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "திரைப்பட வரலாறு.\n- 2013 - பார்க்கர் (2013 திரைப்படம்)\n- 2014 - தி எக்ஸ்பெண்டப்லஸ் 3\n\n\n\n\n", "document_id": "ta_ta_34542"}, {"id": [478, 7], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "இவன் பூவுலகில் பிறந்தவுடன் அழைக்கப்பட்டு சிவபெருமான் முன்னிலையில் நிறுத்தப்படுகிறான். அவர் மேல் நம்பிக்கை இல்லாதவனாய் அவரை அவன் இழிவுபடுத்த, அவரிடம் தேவைப்படும் வரங்களை கேட்க சொல்கிறார்கள், தேவர்கள். உடனே ஒரு பெண்ணை படைத்துக் கொடுக்குமாறு கேட்க, சிவன் ஒரு பெண்ணை படைத்து கொடுக்கிறார். இதன் பின்னால் தான் அவர் மேல் கலியனுக்கு நம்பிக்கை வருகிறது. அதன் பின்னால் உலகை ஆளும் பொருட்டு பல விதமான வரங்களைக் கேட்கிறான். \n\nகலியன் கேட்ட வரங்கள்.\n- மாயவனாரின் திருமுடி, சக்கரம் மற்றும் இரதம்.\n- சிவனுடைய வெண்ணீறு\n- அந்தணரின் பிறப்பு\n- சக்திக்குரிய வலக்கூறு\n- சிவனின் மூல மந்திரம்\n- சக்தி மூல மந்திரம்\n- தவத்துக்குரிய மூல மந்திரம்\n- பிரம்ம தேவரின் மூல மந்திரம்\n- நாராயணரின் மூல மந்திரம்\n- இலட்சுமியின் மூல மந்திரம்\n- தெய்வ சக்திகளின் மூல மந்திரம்\n- காலனின் மூல மந்திரம்\n- காமாட்சி மூல மந்திரம்\n- கன்னி சரஸ்வதி மூல மந்திரம்\n- காளி தன் மூல மந்திரம்\n- கணபதியின் மூல மந்திரம்\n- சுப்பிரமணியரின் மூல மந்திரம்\n- கிங்கிலியர் தன் மூல மந்திரம்\n- ஆயிரத்து எட்டு அண்டத்துக்குரிய மூல மந்திரம்\n- கூடு விட்டு கூடு பாயிம் வித்தை\n- நாட்டை அழித்து நகரில் கொள்ளை அடித்தல்\n- உலகம் அனைத்தையும் தூங்க வைக்கும் தந்திரம்\n- அயர்த்தி மோகினியின் கரு (உற்பத்தி விதி)\n- ஆவடக்கு மோகினி உருவாக்கும் வித்தை\n- அழைக்க வெகு மோகினியை கட்டுப்படுத்தும் இரகசியம்\n- ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் தந்திரம்\n- கோள்களின் செயல்பாடுகளை பயன்படுத்தி குடிகெடுக்கும் தந்திரம்\n- உலகம் அனைத்தும் இயங்காவண்ணம் ஏகம் தனை ஸ்தம்பிக்கச்செய்யும் வலிமை\n- மந்திர வித்தைகள் மற்றும் அதன் கரு\n- பூசை விதிமுறைகள்\n- புவனச்சக்கரத்தின் இயக்க கட்டுப்பாடு\n- தீட்சை விதிமுறைகள் மற்றும் சிவ விதி\n- நீர் மற்றும் கனல் ஆகியவற்றின் மேல் மிதக்கும் வித்தைகள்\n- கலையை ஆட்சி செய்யும் வித்தை\n- மிருகங்களை கட்டுப்படுத்தி வேலை வாங்கும் வித்தை\n- வாதைகளை கட்டுப்படுத்தும் திறமை\n- அட்ட-கர்மங்களிடத்தும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை\n- மொட்டைக் குறளியை ஏவல் செய்யப் பணிக்கும் உரிமை\n- மந்திரஜாலம், இந்திரஜாலம் மற்றும் மாய்மாலத் தந்திரம்\n- தனக்கு இடையூறு செய்யும் கோள்களை அறிய உதவும் குளிகை\n- வரும் நோய்களை தீர்க்க வைத்திய சாஸ்திரம்\n- தந்திரத்துக்கான சாஸ்திர வகைகள்\n- சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் வடிவம்\n- தனது முற்பிறப்பை அறியும் அறிவு\n- தேவர்களின் பிறப்பு இரகசியம்\n- பறக்கும் குளிகை\n- சிவனை அழைக்கும் குளிகை\n- அனைத்தையும் கண்காணாமல் மறைக்கும் குளிகை\n- திருமாலை அழைக்கும் குளிகை\n- மாயாஜாலம் செய்யும் குளிகை\n- சக்தியை வரவளைக்கும் குளிகை\n- வேதங்களை வரவளைக்கும் குளிகை\n- காளிதனை வேலைவாங்கும் குளிகை\n- கூளிப்பேய் கணங்களை அழைத்து ஏவல் செய்யப் பணிக்கும் குளிகை\n- தேவரையும் வானவரையும் வரவழைக்கும் குளிகை\n- மூவரையும் அழைத்து வேடிக்கை காட்டும் குளிகை\n- தனக்கு பழி செய்தவரை வெல்லும் குளிகை\n- தலைவிதி முதலியவற்றை அறியப் பயன்படும் குளிகை\n\nஆதாரம்.\n- நா.விவேகானந்தன், அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், முதற் பாகம், 2003.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2800"}, {"id": [478, 8], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "இளமைக்கால வாழ்க்கை.\nமார்லன் பிராண்டோவின் தந்தை ஒரு பூச்சிக்கொல்லி உற்பத்தியாளராக விளங்கியவர். இவருடைய வம்சாவழி ஜெர்மானிய, டச்சு, ஆங்கிலேய மற்றும் ஐரிஷ் ஆகியவைகளின் கலவையாக அமைந்தது. இவருடைய தந்தை வழி பாட்டனார் ஜெர்மனியிலிருந்து நியூயார்க் நகரில் குடியேறினார். பிராண்டோவின் தாய், டோரோத்தி ஜூலியா ஒரு நடிகையாக இருந்தவர். அதீத குடிப்பழக்கம் உடையவராக இவரது தாய் விளங்கினாள். சிறுவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் பார்த்து அதைப் \"போலச் செய்வதில்\" சிறந்தவராக இருந்தார். பண்ணையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போலச் செய்து காட்டுவார். பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில் நுழைந்தவர்.பிராண்டோவின் தங்கை ஜோசெய்ல்ன் பிராண்டோவை பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பின் வருமாறு கூறியுள்ளார் \"\nபிராண்டோ தனது பள்ளி பருவத்தில் ஒரு நாடகத்தில் நடித்தார் அதில் ஏற்பட்ட அனுபவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .இதனால் இவர் நடிப்புத்துறையை தேர்ந்து எடுத்து படிப்தற்கு இந்த நிகழ்வே அடித்தளமாக அமைந்தது .அப்போது அவருக்கு வயது 18 என்றும் அவர் கூறிப்பிட்டார்\n\nதி காட்பாதர் திரைபடம்.\n1972ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு மாபியா கிரைம் திரைப்படம் தி காட்பாதர்.இந்த படம் இவருடைய வாழ்கையில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது .இந்த படம் மரியோ புஜோ என்பவரால் எழுதப்பட்ட ஒரு புதினம் .அந்த புதினத்தை தழுவி எடுக்கபட்டது இந்த படம் .இந்த படத்தில் இவர் நியூயார்க் மாகாணத்தின் மிக பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தின் தலைவர் என்று அழைகப்படும் டான் விடோ கோறேலேனே ஆகா நடித்து இருப்பர் இந்த படம் 77 நாட்கள் படமெடுக்க பட்டது.இந்த படத்திற்கு ஆனா இசை நினோ ரொட்ட என்பவரால் தயாரிக்க பட்டது .இந்த படம் பல அகாடமி விருதுகளை பெற்றது அதில் சிறந்த நடிகருக்கான அகாடமி விருது இந்த திரைபடத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது .பல கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றது .அதில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது இவருக்கு இந்த திரைப்படத்திற்காக வழங்கபட்டது .\nசூப்பர்மேன் திரைப்படம்.\n1978ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தில் இவர் மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஒரு சுபெர்ஹீரோ வாக இருந்த சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் தந்தை வேடத்தில் நடித்து இருப்பர் .\nஆஸ்கார் விருது புறக்கணிப்பு.\nஆஸ்கார் விருது என்பது திரபடதுரையில் கிடைக்கும் ஒரு மிக உயர்ரிய விருது .இந்த விருது இவருக்கு 1954ஆம் ஆண்டு இவர் நடித்த ஆன் த வாடர்பிரன்ட் என்ற திரைப்படத்திற்காக இவருக்கு பரிந்துரைகபட்டது.ஆஸ்கார் விருதுக்கு இவர் தேர்வானதும் அதை அறிவிக்கும் நிகழ்வின் பொது அதை ஏற்க மறுத்து விட்டார் அதற்கு அவர்கொடுத்த காரணம் அன்றைய அமெரிக்க இந்தியர்கள்(செவிந்தியர்கள்) நடத்தப்படும் முறை தனக்கு பிடிக்கவில்லை என்பதே.\nஆன் த வாடர்பிரன்ட் திரைப்படம்.\n1954ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளிவந்தது இந்த படம் கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மாலுமிகள் மற்றும் துறைமுக தொழிலாளிகளின் வழக்கை மற்றும் அவர்களின் சங்கம் அதில் நடைபெரும் வன்முறைகள் பற்றிய படம் ஆகும்.இந்த படம் 12 அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைகபட்டது அதில் 8 விருதுகளை வென்றது .1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் 8ஆம் இடத்தை பிடித்தது .இந்த படம் 36 நாட்களில் படம் ஆகபெற்றது .ஹோபோகேன் நியூ ஜெர்சி மாகாணத்தில் பல இடங்களில் படமாக்கபட்டது.தேசிய திரைப்பட பதிவேட்டில் பதிவு செய்ய இந்த படம் அமெரிக்காவின் நூலக காங்கிரஸ் பரிந்துரைத்தது .வாடிகனில் 1995 ஆம் ஆண்டு தேர்வு செய்ய பட்ட சிறந்த 45 படங்களிலும் இது ஒன்றாக கருத படுகிறது\nசிறந்த நடிகருக்கான அகாடமி விருது இவருக்கு இந்த படத்திற்காக இவருக்கு வழங்கப்பட்டது.\nவிவா சபதா திரைப்படம்.\n1954 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தனிமனிதனுடைய வழக்கை பற்றிய படம் இந்த கதியின் நாயகனாக பிராண்டோ நடித்தார் .இந்த கதையில் இவர் ஒரு சாதாரண ஏழை விவசாயி முதல் எப்படி வல்லமை பொருந்திய ஒருவராக மெச்சிய புரட்சியாளர்கள் வரிசையில் இடம்பெறுகிறார். இந்தப் படம் ஒரு கற்பனை கலந்த மெச்சிய புரட்சியாளர் பற்றியது ஆகும் .இந்த படம் மற்றும் படத்தில் நடித்தவர்களுக்கு அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, கேன்ஸ் திரைப்படவிருது போன்ற பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில் சில விருதுகளையும் பெற்றனர் இந்தப் படம் கொலராடோ,டேசேஸ் ,நியூ மேக்சிகோ போன்ற இடங்களில் படம் எடுக்கபட்டது.\nதி பார்முலா திரைப்படம்.\n1980ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் ஒரு கச்சா எண்ணெய் விலைஉயர்வை அடைந்து அதனால் சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்தது மற்றும் படிம எரிபொருட்களை விலையும் உயர்ந்து அதனால் சர்வதேச நிதி சந்தை குலைந்து விட்டது இதனைப் பற்றி வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும் .மிக மோசமான நடிகருக்கான கோல்டன் ராச்ப்பெர்ரி விருது இந்தப் படத்திற்காக பிரண்டோவிற்கு வழங்கப்பட்டது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_8239"}, {"id": [478, 9], "question": "<Query> (படம்) குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}]
[{"id": [479, 0], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "வரலாறு.\nஇந்திய நாட்டின் உணவு பழக்கவழக்கங்கள் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. பிற நாட்டவர்களின் படையெடுப்பால் இந்திய உணவு கலாச்சாரம் பல நாட்டவர்கள் உணவு கலாச்சாரத்தையும் தன்னகத்தே உள்வாங்கியுள்ளது.\n\nவட்டார உணவுமுறைகள்.\nஅந்தமான் நிக்கோபர் தீவுகள்.\nஅந்தமான் நிக்கோபர் தீவுகளை பொறுத்தவரை கடல்சார் உணவுகளை பெரிதும் உண்ணுகின்றனர்.\n\nஆந்திரபிரதேசம்.\nஆந்திராவை பொறுத்தவரை அரிசி முதன்மை உணவாகும். கடல்சார் உணவுகள் கடலோர மாநில மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது.\nபுளி அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகிறது.காலை உணவாக இட்லி, தோசை ஆகியவை உண்ணப்படுகின்றது.\n\nஅருணாச்சலபிரதேசம்.\nஅருணாச்சலபிரதேச மக்கள் அரிசியை மீன், கீரை மற்றும் மாமிச உணவுகளோடு உணவாக உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இலைக்கோசு முக்கிய தாவர உணவாகும். இது இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் உடன் கொதிக்க வைத்து உண்ணப்படுகிறது. இலைகள் மூடப்பட்டு வேகவைத்த அரிசி கேக்குகள் இங்கு ஒரு பிரபலமான சிற்றுண்டி. அருணாச்சல பழங்குடியினர் தங்கள் உணவை செய்ய மீன், முட்டை, மாட்டிறைச்சி, கோழி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி பயன்படுத்துகின்றனர். புளிக்க நெல் அல்லது தினை இருந்து தயாரிக்கப்படும் அபாங் அல்லது அரிசி பீர் அருணாசலப் பிரதேச மக்களால் ஒரு பிரபலமான பானம் மற்றும் ஒரு புத்துணர்ச்சி பானம் என உட்கொள்ளப்படுகிறது.\n\nபீகார்.\nகரம் மசாலா, உருளைகிழங்குடன் சேர்த்து சமைக்கப்படும் ஆட்டிறைச்சி இங்கு பிரசிதிப்பெற்றது.\n\nசண்டிகர்.\nசண்டிகர் 20 ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு நகரம் என்றாலும் இங்கு ஒரு நவநாகரிக உணவு பண்பாடு உள்ளது. சோள மாவு (மக்கீ) இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி போன்ற பஞ்சாபி உணவுகள் இங்கு புகழ்பெற்ற உணவு.\n\nசத்தீஸ்கர்.\nசத்தீஸ்கர் மக்களின் முக்கிய உணவு அரிசி. சத்தீஸ்கர் மாநில பஸ்தர் பகுதியில் பழங்குடி மக்கள் காளான்கள், அணில், மூங்கில் ஊறுகாய், மூங்கில் காய்கறிகள் முதலியவற்றை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். மகாவா பூவிலிருந்து கிடைக்கும் சூடான மதுபான வகைகள் இங்கு பிரபலம்.\n\nதமிழ்நாடு.\nதமிழநாட்டை பொறுத்தவரை அரிசி முதன்மை உணவாகும். இவர்கள் சைவ மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்கின்றனர். கறிவேப்பிலை, புளி, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சாதிக்காய், தேங்காய் ஆகியவை தமிழர் சமயலில் அன்றாடம் இடம் பிடிப்பவை. மதிய உணவாக சோறுடன், குழம்பு மற்றும் கூட்டு வகையுடன் உண்கின்றனர். குழம்பாக சாம்பார், இரசம், மோர், வெறும் கறி(தேங்காய் குழம்பு) பயன்படுத்தப்படுகின்றன. கூட்டாக அவியல், பொரியல், அப்பளம், ஊறுகாய் போன்றவை உண்ணப்படுகின்றன. காலை உணவாக இட்லி, தோசை, ஆப்பம், புட்டு, ரவை, பொங்கல் ஆகியவை உண்ணப்படுகின்றது.\n\nகேரளம்.\nகேரளா மக்கள் அரிசியை முதன்மை உணவாகக் கொண்டுள்ளனர். மீன் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்கள் கேரள உணவு கலாச்சாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. சாளை, கிளாத்தி, பார்ப்பவர் மீன், கிங் மீன், வாவல், இறால், நெத்திலி, கிளி மீன் முதலிய மீன் வகைகளும், சுரப்பிகள், சிப்பிகள், நண்டுகள், மீன், நத்தை முதலிய கடல்சார் உணவுப் பொருட்களும் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. தென்னிந்திய உணவுவகைகளில் முக்கிய இடம் வகிக்கும் கேரள உணவு வகைகளில் தேங்காய் இன்றியமையாததாகும். தேங்காயின் உபப் பொருட்களான எண்ணெய், பால், தேங்காய்த்துருவல், கொப்பரை, இளநீர், போன்றவை சுவைக்கூட்டாக பயன்படுத்தப் படுகின்றன. இட்லி, தோசை, ஆப்பம், புட்டு போன்றவை பிரசிதிப் பெற்ற காலை உணவுகளாகும்.\n\nலட்டு.\n\"முதன்மைக் கட்டுரை: லட்டு\"\nஇது பருப்பு மாவில் இருந்து பந்து போல் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரைப்பாகில் நனைத்து உருண்டையாக ஆக்கப்படுகின்றன. இது செய்வதற்கு எளிதாகையால் மிகவும் பரவலாக வீடுகளில் செய்யப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67595"}, {"id": [479, 1], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "- இருப்பினும் உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.\nWorld producers.\nTop 10 cattle and beef producing countries\n\nBeef production (1000 Metric Tons CWE)\nNational cattle herds (Per 1000 Head)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2048"}, {"id": [479, 2], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்ணுவதை அருவருப்போடு நோக்குகின்றார்கள். நாய் இறைச்சி உண்ணுவது பிற விலங்குகளின் இறைச்சியை உண்ணுவது போலவே என்று அதை உண்ணுபவர்கள் வாதிடுகின்றார்கள். மேலும், வளர்ப்பு நாய்களுக்கும் அதனை வளர்ப்பவருக்கு இருக்கும் தொடர்பு இறைச்சி நாய்களுக்கும் அதனை உண்பவருக்கும் இருக்கும் தொடர்பை விட வேறுபட்டது என்று சுட்டுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2047"}, {"id": [479, 3], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [479, 4], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "மேலும் காண்க.\n- தூனிக்\n- அங்கார்க்கா\n- சாமா ஆடை\n- குர்த்தி மேலாடை\n\nகுறிப்புகள்.\n- Tarlo, Emma (1996): \"Clothing Matters: Dress and Identity in India\". Chicago: University of Chicago Press. 382 pages. ISBN 0-226-78976-4.\n- Bhandari, Vandana (2004): \"Costumes, Textiles, and Jewellery of India\". Mercury Books. 192 pages. ISBN 1-904668-89-5.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88184"}, {"id": [479, 5], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "மேலும் பார்க்க.\n- The Left Can Win by Pablo Iglesias. \"Jacobin,\" December 9, 2014.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66846"}, {"id": [479, 6], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "கோலாலம்பூர் காற்பந்துச் சங்கம் 1974இல் கோ ஆ சாய் மற்றும் கே. இராசலிங்கத்தால் நிறுவப்பட்டது. துவக்கத்தில் இது கூட்டாட்சிப் பகுதி காற்பந்துச் சங்கம் எனப்பட்டது. 1979இலிருந்து மலேசிய காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்று வரும் இச்சங்கம் 1986இல் தற்போதுள்ள பெயருக்கு மாறியது. \n\n1980களில் அச்சங்கம் சாதனைகளை நிகழ்த்தியது; 1986இலும் 1988இலும் லீக் வெற்றியாளராக விளங்கியது. 1987, 1988,1989 எனத் தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் மலேசியக் கோப்பையை வென்றனர். 1990களிலும் கோப்பை போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியது. 1993, 1994, 1999இல் மலேசிய கோப்பையை வென்றது. மலேசிய அறக்கட்டளை கேடயத்தையும் சுல்தான் ஆஜி அகமது ஷா கோப்பையையும் 1988, 1995, 2000ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளது. \n\nஇந்தச் சங்கத்திற்கும் செலாங்கூர் காற்பந்துச் சங்கத்திற்கும் கடுமையான போட்டி நிலவுகின்றது. இவை இரண்டுக்கும் இடையேயான போட்டிகள் கிளாங் பள்ளத்தாக்கு டெர்பி என்றழைக்கப்படுகின்றன. 2012இல் கோலாலம்பூர் கூட்டிணைவுப் போட்டிகளில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது; 2013இல் தனது வரலாற்றில் முதன்முறையாக மேலும் தாழ்ந்து மூன்றாம் நிலைக்கு வந்துள்ளது.\nவெளி இணைப்புகள்.\n- Official website\n- Unofficial Kuala Lumpur FA Facebook fan page\n- Malaysian Super League\n\n\n\n\n", "document_id": "ta_ta_85274"}, {"id": [479, 7], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "சாலை வழியாக மலை உச்சியை சென்று அடையக் கூடிய மலேசிய மலைகளில், பிரிஞ்சாங் மலையும் ஒன்றாகும். மலேசியாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலைகளில், இந்த பிரிஞ்சாங் மலைச் சாலை தான் முதலிடம் வகிக்கிறது. பிரிஞ்சாங்நகரில் இருந்து, மலை உச்சிக்குச் செல்ல 12 கி.மீ. சாலை போடப்பட்டு இருக்கிறது. நடந்து சென்றால் மூன்று மணி நேரத்தில் மலை உச்சியைச் சென்று அடையலாம். \n\nபாசிபடிந்த பாறைகள்.\nதித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த மலையின் உச்சியில், வானொலி தொலைக்காட்சி கோபுரங்களும், 15 மீட்டர் உயரம் கொண்ட ஒரு கண்காணிப்பு கோபுரமும் உள்ளன. அங்கு இருந்து தித்திவாங்சா மலைத்தொடரை நன்கு பார்க்க முடியும். பிரிஞ்சாங் மலையின் உச்சியில் பாசிபடிந்த பாறைகளும் தாவரங்களும் நிறைய உள்ளன. \n\nமுன்பு பிரிஞ்சாங் மலையில் பல அபூர்வமான மலைவாழ் சிறு விலங்குகள் இருந்தன. சில அரிய வகை தாவரங்களும் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் மிகவும் குறைந்து விட்டன. மலை உச்சிக்குச் செல்லும் சுற்றுப் பயணிகள் அந்தத் தாவரங்களையும் சிறுவிலங்குகளையும் எளிதாகக் கடத்தி வந்தனர். \n\nஅதனால், அந்த மலையின் தாவர அரியத் தன்மை பாதிக்கப் பட்டது. அதைத் தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் இப்போது கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். \n\nஇவற்றையும் பார்க்க.\n- மலேசிய மலைகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64487"}, {"id": [479, 8], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "பிறப்பிடம்.\nமுள்நாறி தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. முள்நாறிப் பழத்தின் மேற்பரப்பு பச்சை நிறமும் பழுப்பு நிறமும் கலந்த ஒரு கலவை நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் அதன் உள்ளே இருக்கும் பழத்தின் சுளை பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறச் சுளைகள் அரிதாகக் கிடைப்பதுண்டு. சராசரியாக ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும், 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. கூர்மையான முட்களைத் தவிர முள்நாறிப் பழத்திற்கு மற்றொரு தன்மையும் உண்டு. அது, அப்பழத்தின் தனித்துவம் மிக்க வாடை.\n\nதன்மை.\nமற்றப் பழங்களைப் போன்று இப்பழத்தின் வாடையை நாற்றம் என்றோ அல்லது வாசனை என்றோ நம்மால் பிரிக்க முடியாது. காரணம் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் ஒவ்வாமை காரணமாக இப்பழத்தின் வாடையை நாற்றம் என்பர். சிலர் அதையே வாசனை என்பார்கள். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் இப்பழத்தின் வாடை என்பது மிகவும் ஆற்றல் மிக்கது. ஒருவர் வீட்டில் இப்பழத்தைச் சாப்பிட்டால் அந்த வாடையைத் தொலைவில் இருப்பவராலும் உணர முடியும். முள்நாறிப் பழத்தினை முழுமையாக உண்ண முடியாது. முள்நாறிப் பழம் என்பது உடலுக்குச் சூடு தரும் பழவகையைச் சேர்ந்தது . இப்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் அதிக வெப்பம் ஏற்படும். மேலும் உடல் அதிகம் வேர்க்கத் தொடங்கிவிடும். இப்பழத்தை அதிகமாக உண்பதால், சிலருக்கு மூக்கு மற்றும் காது துளையின் வழி இரத்தம் வடியும். எனவே இதனைத் தவிர்க்க, இப்பழத்தைச் சாப்பிட்டப் பிறகு அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழத்தை உண்டு விட்டு மது பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும் என்பது மலேசியாவில் நிலவும் ஒரு நம்பிக்கை. தவிர இரத்த அழுத்தமுள்ளவர்கள் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லதென அறிவுறுத்தபடுகிறது. மலேசியாவில் உள்ள பெருவாரியான மக்களால் முள்நாறிப் பழம் விரும்பி உண்ணப்படுகின்றது. எனவே அந்நாட்டு மக்கள் முள்நாறிப் பழத்தைப் 'பழங்களின் அரசன்' என்று அழைப்பர். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,சீனா போன்ற நாட்டின் மக்கள் முள்நாறிப் பழத்தை விரும்பி உண்டாலும் மேற்கத்திய மக்கள் பொரும்பாலும் இப்பழத்தைத் துர்நாற்றம் வீசும் பழம் என்றே எண்ணுகின்றனர்.\n\nமுள்நாறி மரம்.\nமுள்நாறி மரம் ஏறக்குறைய 50 மீட்டர் வரை வளரக் கூடியது. முள்நாறிப் பழம் அம்மரத்தின் கிளைப் பகுதியில் காய்க்கும். மற்றத் தோட்டங்களைப் போன்று இல்லாமல், பழங்கள் காய்க்கின்ற நேரத்தில் ஒரு முள்நாறிப் பழத் தோட்டம் மிக ஆபத்தான இடமாகவே கருதப்படுக்கின்றது. காரணம், எடை அதிகமுடைய முட்கள் நிறைந்த ஒரு முள்நாறிப் பழம் ஒருவரின் மேலே விழுந்தால் அவருக்குப் பெரிய காயங்களோ அல்லது இறப்போ கூட ஏற்பட வாய்ப்புண்டு. சராசரியாக, ஒரு முள்நாறி மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பழங்கள் காய்க்கும்.\n\nமுள்நாறிப் பழத்தின் அறிவியல் பெயர் 'டுரியோ சிபெத்தினுஸ்' (Durio zibethinus). மத்திய ஆசிய சந்தைகளிலும் முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. முள்நாறிப் பழத்திற்கு டுரியோ குடேஜென்சிஸ், டுரியோ ஒச்லேவனுஸ், டுரியோ க்ரவாலேன்ஸ், டுரியோ டுல்சிஸ் போன்று வேறுசில அறிவியல் பெயர்களும் உண்டு.\n\nதேர்ந்தெடுக்கும் முறை.\nபொதுவாக முள்நாறிப் பழ விரும்பிகள் நல்ல சுளையுள்ள பழங்களை வாங்குவதற்குச் சில வழி முறைகள் வைத்திருப்பார்கள். காரணம் பெரும்பாலும் இப்பழங்களைக் கடைக்காரர்கள் உடைத்து வைத்து விற்க மாட்டார்கள். ஏனென்றால் இப்பழத்தை உடைக்காமல் வைத்திருந்தால் ஒரு மாதம் வரை வைத்திருக்க முடியும். உடைத்து விட்டால் சில மணி நேரத்திற்குள் உண்டு விட வேண்டும். இல்லையென்றால் ஒருவாறு பிசு பிசுத்து, சுவையிழந்து பிறகு கெட்டுவிடும். மேலும், முள்நாறிப் பழத்தை வாங்குபவர்கள் உடைக்கப் படாத பழத்தை வாங்கும்பொழுது நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும். இல்லையெனில் அதிகம் சுளையில்லாத , பழுக்காத காய்களை இலாபத்திற்காகக் கடைக்காரர்கள் நம் தலையில் கட்டிவிட வாய்ப்புள்ளது. முன்பெல்லாம் முள்நாறிப் பழம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே காய்க்கும். வேளாண் துறையின் வளர்ச்சியால், தற்பொழுது முள்நாறிப் பழங்கள் வருடத்திற்கு இரு முறை காய்க்கின்றன .\n\nபழத்தை உடைக்கும் முறை.\nமுள்நாறிப் பழத்தை உடைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. அஃது ஒரு கலை. அதனால், மக்கள் பொதுவாகப் பழத்தை உடைத்து விற்கும் கடைக்காரர்களிடமே பழத்தை வாங்க விரும்புகின்றனர். பெரும்பாலான முள்நாறிப் பழம் விற்பவர்கள், மக்கள் விருப்பத்திற்கேற்ப பழத்தை உடைத்தும் உடைக்காமலும் விற்கின்றனர். உடைத்து விற்பது என்பதை உடைத்துப் பையில் போட்டுத் தருவார்களென எண்ணிவிடக் கூடாது. மாறாக அப்பழத்தின் மேற்புறத்தில் கூரிய கத்தியால் இரண்டு கோடுகள் போட்டு அதன் மேலோட்டை இலேசாக நெம்பி, உள்ளே உள்ள சுளைகள் சிறிது தெரியும்படித் தருவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பழத்தை வாங்குபவர் வீட்டிற்குச் சென்று பழத்தை முழுமையாகப் பிளப்பதற்கு ஏதுவாக இருக்கும். முள்நாறிப் பழத்தை உடைத்தவுடன் சில மணி நேரத்திற்குள் உண்டுவிட வேண்டும். இல்லையெனில் அப்பழத்தின் முழுமையான சுவையை நாம் உணர முடியாமல் போய்விடும் .\n\nமுள்நாறிப் பழத்தைத் தாங்களாகவே உடைக்க நினைப்பவர்கள் மிகவும் கவனமாகப் பழத்தையும் கத்தியையும் கையாள வேண்டும். இப்பழத்தை மற்ற பழங்களைப் போன்று உடைக்க முடியாது. இப்பழத்தில் காம்பின் நேர் அடிப்பாகத்தில் சுழியைப் போன்று ஒரு வட்டம் இருக்கும். அதற்கு நேராகக் கூர்மையான கத்தியையோ இரும்பையோ குத்தி நெம்புவதன் மூலம், பழம் பல பகுதிகளாக உடைந்து, திறந்து கொள்ளும். இதன்மூலம் உள்ளே இருக்கும் சுளையை சுவைக்க முடியும். முள்நாறிப் பழத்தின் கொட்டை மிகவும் கடினமானது. எனவே அதனை உண்ண முடியாது.\n\nமுள்ளில்லா முள்நாறிப் பழம்.\nதற்பொழுது சந்தைகளில் முள்ளில்லா முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. இவ்வகைப் பழங்கள் இயற்கையாகவே முள்ளின்றி உருவாவதில்லை. மாறாக இவை காயாகும் முன்னரே அதில் உள்ள முட்கள் மனிதர்களால் நீக்கப்படுவதால் அவை முட்களின்றிக் காட்சியளிக்கின்றன. மேலும், இயல்பாக முட்கள் இல்லாமல் உருவாகின்ற பழங்கள் இன்னும் சந்தைகளுக்கு வரவில்லை. இவ்வகைப் பழங்கள் D172 எனும் இரகத்தை சேர்ந்தது. இது மலேசிய வேளாண்மைத் துறையினரால், 17 ஜூன் 1989 -அன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. இப்பழத்தை மலாய் மொழியில் \"டுரியான் போதக் \"என அழைக்கின்றனர். இதன் பொருள் 'மொட்டை முள்நாறிப் பழம்' என்பதாகும். இப்பழ வகை மலேசியா ,ஜொகூர் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது .\n\nஇந்தோனேசிய முள்நாறி வகைகள்.\nமுள்நாறிப் பழத்தில் பல வகைகள் உள்ளன. இந்தோனேசியாவில் மட்டும் இதன் 55 வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் 38 வகையினங்கள் மிக அரியவையாகும். பொதுவாகக் காணப்படுவன: \nஇந்தோனேசியாவுக்கு வெளியே பொதுவாக மலேசியாவில் உள்ள முள்நாறிப் பழத்தின் வேளாண் உருவாக்க ரகங்கள் அனைத்தும் \"D\" என்கின்ற எழுத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும். D24, D99, D158 , D159 போன்றவை முள்நாறிப் பழத்தின் புகழ் பெற்ற இரகங்கள் ஆகும்.\n\nஏற்றுமதி.\nமுள்நாறிப் பழம் தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது. தென்கிழக்காசியாவிலிருந்து முள்நாறிப் பழம் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. முள்நாறிப் பழத்தை ஏற்றுமதி செய்வதில் தாய்லாந்து முதன்மை வகிக்கின்றது. தென்கிழக்காசியாவைத் தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் முள்நாறிப் பழம் விளைகின்றது.\n\nமகரந்தச் சேர்க்கை.\nமுள்நாறி மரத்தில்அயல் மகரந்தச் சேர்க்கை மூலமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. இம்மரத்தின் அயல் மகரந்தச் சேர்க்கை இரவில் தேன் உண்ணும் வௌவால்களைப் பெரிதும் சார்ந்துள்ளது. எனவே இம்மரத்தின் பூ மொட்டுகள் பகல் பொழுதில் மூடியே இருக்கும்.\n\nபண்பாடு.\nஉலகில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத வகை வாசனையை (சிலருக்கு வாசம்; சிலருக்கோ நாற்றம்) முள்நாறிப்பழம் கொண்டிருப்பதால் சிங்கப்பூர் தொடருந்துகளில் இப்பழத்தை எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறுவோருக்கு 500 வெள்ளி தண்டம் விதிக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் உள்ள சில தங்கு விடுதிகளிலும் இப்பழத்தை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது .\n\nவெளி இணைப்புகள்.\n- Germplasm Resources Information Network: \"Durio\"\n- Durio zibethinus (Bombacaceae)\n- the controversial durian\n\n\n\n\n", "document_id": "ta_ta_38421"}, {"id": [479, 9], "question": "கடுமையான வாசம் கொண்ட <Query> (துரியன்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது", "document": "மலைக்கோழித் தவளை இனத்தை காப்பதற்கும், இனப் பெருக்கத்திற்கும் 12 ஜோடி தவளைகளை, இங்கிலாந்து நாட்டில் ஒரு கப்பல் பெட்டகத்தில் வைத்து வளர்க்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Mountain Chicken at The Ark Gallery\n\n", "document_id": "ta_ta_87506"}]
[{"id": [480, 0], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": "நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் பாகைகளில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு பொதுவாக கிரேக்க எழுத்துரு \"லாம்டா\" (λ) மூலம் குறிப்பிடப்படுகிறது. ஒரே நிலநிரைக்கோடு அலகுள்ள புள்ளிகள் அனைத்தும் வட முனையத்திலிருந்து தென் முனையம் வரை செல்லும் ஒரே நேர்கோடில் அமைந்துள்ளன. வழமைப்படி, இவற்றில் முதன்மை நிரைக்கோடு எனப்படும் இங்கிலாந்தின் \"கிரீன்விச்சில்\" உள்ள \"அரச வான் ஆய்வகம்\" வழியே செல்லும் நிரைக்கோடு 0°ஐக் (சுழியப் பாகை) குறிக்கிறது. பிற இடங்களின் நிரைக்கோட்டு அலகு இந்த முதன்மை நிரைக்கோட்டிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனை பாகைகள் தள்ளி உள்ளன என்பதைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, முதன்மை நிரைக்கோடு அமைந்திருக்கும் தளத்திற்கும் வட,தென் முனையங்களோடு குறிப்பிட்ட இடம் அமைந்துள்ள தளத்திற்கும் இடையேயுள்ள கோணமாகும். கிழக்கு அல்லது மேற்கு என திசைக் குறிப்பிடப்படாத நிலையில் நேர்மறை அலகுகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த இடம் முதன்மை நிரைக்கோட்டிற்கு கிழக்கே அமைந்துள்ளதாகவும் எதிர்மறை அலகுகள் மேற்கே அமைந்துள்ளதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது ஓர் வலது கை குறிகாட்டு அமைப்பாக, முதன்மை நிரைக்கோட்டில் புவியின் மையத்திலிருந்து வலது கை கட்டைவிரல் வட முனையம் (\"z\" அச்சு) நோக்கியும் புவியின் மையத்திலிருந்து வலது கை சுட்டுவிரல் (ஆள்காட்டி விரல்) புவிமையக்கோட்டுடன் இணையாகவும் (\"x\" அச்சு) உள்ளது.\n\nஓர் நிரைக்கோட்டில் ஓரிடத்தின் வடக்கு-தெற்கு அமைவிடம் அந்த இடத்தின் நிலநடுக்கோட்டின் மூலம் குறிப்பிடப்படுகிறது. புவியிடங்காட்டி கருவிகள் இவற்றைக் காட்டும்.\n\nவெளியிணைப்புகள்.\n- Resources for determining your latitude and longitude\n- IAU/IAG Working Group On Cartographic Coordinates and Rotational Elements of the Planets and Satellites\n- \"Longitude forged\": an essay exposing a hoax solution to the problem of calculating longitude, undetected in Dava Sobel's Longitude, from TLS, November 12, 2008.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42407"}, {"id": [480, 1], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": "நிலநேர்கோட்டு வட்டங்கள்.\nநிலநேர்கோடுகள் புவிமேற்பரப்பில் ஏறத்தாழ வட்டங்களாக அமைவதால் இவை நிலநேர்கோட்டு வட்டங்கள் எனப்படுகின்றன. புவியிலுள்ள ஒரு இடத்தைத் துல்லியமாகக் குறிப்பதற்கு நிலநேர்கோட்டு அளவுடன் நிலநிரைக்கோட்டு அளவும் சேர்த்துக் குறிப்பிடப்படுகின்றன.\n\nசில சிறப்பு நிலநேர்கோட்டு வட்டங்கள்.\nநிலநடுக்கோட்டு வட்டம் தவிர, மேலும் சில நிலநேர்கோட்டு வட்டங்கள், சூரியனுடன் புவி கொண்டுள்ள தொடர்புகளில் அவை வகிக்கும் பங்குகளுக்காகச் சிறப்புப் பெறுகின்றன.\n\n- ஆர்க்டிக் வட்டம் — 66° 33′ 39″ N\n- கடகக்கோட்டு வட்டம் — 23° 26′ 21″ N\n- மகரக்கோட்டு வட்டம் — 23° 26′ 21″ S\n- அந்தாட்டிக்க வட்டம் — 66° 33′ 39″ S\n\n\n\n\n", "document_id": "ta_ta_14158"}, {"id": [480, 2], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": "அட்சக் கோடுகள்\nஅட்சக்கோடுகள் என்பன கிடைமட்டமாக கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ஆகும்.\nபுவியின் நடுவில் வரையப்பட்ட கற்பனைக்கோடு \"நிலநடுக் கோடு\" ஆகும். இக்கோடு நமது புவிக்கோளை வட மற்றும் தென் அரைக்கோளம் என பிரிக்கிறது.\n\"தீர்க்கக் கோடுகள்\" என்பன புவியின் மீது செங்குத்தாக அல்லது வடக்குத் தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகள் ஆகும். \nஇலண்டனில் கிரீன்விச் என்னுமிடத்தில் விண்வெளிக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . கிரீன்விச்சின் வழியாகச் செல்லும் தீர்க்கக்கோடு கிரீன்விச் தீர்க்கக் கோடு முதன்மையான தீர்க்கக்கோடு என அழைக்கப்படுகிறது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_114944"}, {"id": [480, 3], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": "- அகலாங்கு என்பது எந்தவொரு புள்ளிக்கும் மத்திய கோட்டுக்கும் இடையான கோணமாகும். ஒன்றுக்கொன்று சமாந்தரமான கற்பனைக் அகலாங்கு கோடுகள் பூமியின் மேற்பரப்பில் சிறு வட்டங்களை அமைக்கின்றன. மத்திய கோடு 0 பாகை அகலாங்காகும். இது ஒரு பெருவட்டத்தை அமைக்கிறது. புவி முனைகள் 90 பாகை அகலாங்காகும் (வட முனை 90° N, தென் முனை 90° S).\n\n- நெட்டாங்கு என்பது ஒரு புள்ளி ஒரு ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து கிழக்காகவோ மேற்காகவோ ஆக்கும் கோணமாகும்: ஐக்கிய இராச்சியத்தின் கிறின்விச் நகரூடாக செல்லும் வட தெற்கான் கோடு 0 பாகையாகக் கொள்ளப்படுகிறது. அகலாங்குகளை போலல்லாது நெட்டாங்குகள் எல்லாமே பெரு வட்டங்களாகும். இக்கோடுகள் யாவும் வட மற்றும் தென்முனைகளில் சந்திகின்றது.\n\nஇவ்விரு ஆள்கூறுகளை கையாள்வதன் மூலம் புவி மேற்பரப்பின் எந்தவொரு புள்ளியையும் அடையாளப்படுத்தலாம்.\n\nஉதாரணமாக, சென்னை மாநகரானது அகலாங்கு 13.09° வடக்கு, மற்றும் 80.27° கிழக்கு ஆள்கூறுகளை கொண்டுள்ளது. இதன் கருத்து, புவி மையத்திலிருந்து 13.09° வடக்காகவும்,80.27° கிழக்காகவும் வரையப்படும் ஒரு கற்பனைக் காவியானது சென்னை மாநகரூடாக செல்லும் என்பதாகும். \n\nபாகையானது பொதுவாக, கலை ( ′ ) விகலை ( ″ ) என பிரிக்கப்படுகின்றது. அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை குறிக்க இவை பல முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அகலாங்கு முதலில் கூறப்படுவது வழக்கமாகும்.\n\n- DM பாகை:கலை (49:30.0-123:30.0)\n- DMS பாகை:கலை:விகலை (49:30:00-123:30:00)\n- DD தசம பாகை (49.5000-123.5000), பொதுவாக 4 தசமதானங்களுக்கு.\n\nஅகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை கணிப்பிட பயண்படுத்தப்படும் முறைக்கேற்ப (Geodetic system அல்லது datum அல்லது WGS84) ஒரு புள்ளியின் அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பன வேறுபடும். இது இம்முறைகள் பயன்படுத்தும் ஆதாரப்புள்ளியை பொருத்ததாகும்\n\nபுவிநிலை ஆள்கூறுகள்.\nபுவிநிலை செயற்கைக்கோள்கள் (உ+ம் தொலைக்காட்சி செயற்கைகோள்கள் ) மத்தியக்கோட்டுக்கு மேலாக காணப்படுகின்றது. ஆகவே, அவற்றின் நிலையம் நெட்டாங்கள் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. அவற்றின் அகலாங்கு மாறுவதில்லை அது எப்போது பூச்சியமாகும்.\n\nமூன்றாவது பரிமாணம்: உயரம், ஆழம்.\nபுவி மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளியை முற்றாக வரையறுத்து நிலையப்படுத்த உயரமும் தேவப்படுகிறது. ஒரு புள்ளியின் உயரமானது ஒரு ஒரு ஆதார தளத்துக்கு சார்பாக அதிலிருந்து \"செங்குத்தாக\" அளக்கப்படுகிறது. புவியின் மையத்திலிருந்து உயரத்தை குறிப்பிட முடியுமாயினும், கடல் மட்டம் பொதுவாக பயன்பாட்டில் உள்ளது. புவியின் ஆழமான அல்லது விண்வெளியில் உள்ள புள்ளிகளைக் குறிக்க மட்டுமே புவி மையத்திலிருந்து அளக்கப்பட்ட தூரம் பயன்படுத்தப்படுகிறது.\n\nஉசாத்துணைகள்.\n- எசுடிரோ இன்ஃபோ, ஆக்கம் சேசன் அரிசு, மேலும் பார்க்க \"\n\nவெளியிணைப்புகள்.\n- ஆள்கூறு முறைகள்\n- கணித தலைப்புகள்-ஆள்கூறு முறைகள்\n- நாடுகளின் புவியியல் ஆள்கூறுகல் (சி.ஐ.ஏ. உலக உண்மைகள்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_3148"}, {"id": [480, 4], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": "பொதுவாக, இட அமைப்பியல் மேற்பரப்பின் உயர வேறுபாடுகள் தொடர்பான விவரங்கள் மட்டுமன்றி, இயற்கை மற்றும் செயற்கை அம்சங்களுடன், உள்ளூர் வரலாறு பண்பாடு போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.\n\nஇட அமைப்பியல் சிறப்பாக மேற்பரப்பின் முப்பரிமாணத் தரத்தைக் குறிக்கும், நிலப்பகுதியின் உயர அமைப்புக்களைப் பதிவு செய்வதில் ஈடுபடுவதுடன் குறிப்பான நிலவடிவங்களையும் அடையாளம் காண முயல்கிறது. இதை நிலவுரு அளவியல் (geomorphometry) என்றும் அழைப்பதுண்டு. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல், மின்னணுவியல் வடிவத்தில் நிலப்பரப்பு உயரம் சார்ந்த தரவுகளைப் பெறுவதைக் குறிக்கிறது. சமவுயரக் கோடுகள், உயரங்காட்டு நிறங்கள் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி நிலவடிவத்தை நிலப்படமாக உருவாக்குவதை இது உள்ளடக்குகிறது.\n\nநோக்கங்கள்.\nமேற்பரப்பில் உள்ள ஒர் அம்சத்தின், அல்லது மேலும் பொதுவாக ஒரு புள்ளியின் சரியான அமைவிடத்தை குறுக்குக் கோடு, நெடுங்கோடு, உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் கண்டறிவதே இட அமைப்பியலின் நோக்கம். அம்சங்களைக் கண்டறிந்து பெயரிடுவதுடன், நிலவடிவக் கோலங்களை அடையாளம் காணுவதும் இத்துறையின் ஒரு பகுதியாகும்.\n\nஇட அமைப்பியல் ஆய்வு ஒன்று பல நோக்கங்களுக்காக நடத்தப்படக்கூடும். படைத்துறைத் திட்டமிடலும், நிலவியல் ஆராய்ச்சியும் இவ்வாறான ஆய்வுத் திட்டங்களுக்கு முதன்மையான தூண்டுகோல்களாக அமைகின்றன. அதேவேளை, இட அமைப்பியல் தரவுகள் திட்டமிடல், கட்டுமானம், மற்றும் பல்வேறு குடிசார் பொறியியல், பொது வேலைகள் முதலியவற்றுக்கு மிகவும் அவசியமானவை.\n\nநுட்பங்கள்.\nஇட அமைப்பியல் ஆய்வுகளுக்குப் பல அணுகுமுறைகள் உள்ளன. இவற்றுள் எந்த முறையைப் பயன்படுத்துவது என்பது ஆய்வு செய்யவேண்டிய பகுதியின் அளவு, அதை அணுகக்கூடிய தன்மை, ஏற்கெனவே உள்ள ஆய்வுகளின் தரம் என்பவற்றில் தங்கியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41512"}, {"id": [480, 5], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": "2001 ஆம் ஆண்டில் வட காந்தமுனையின் அமைவிடம் வட கனடாவில் உள்ள எல்லெசுமியர் தீவுக்கு அண்மையில் ஆல் குறிக்கப்படும் புள்ளியில் இருப்பதாக கனடா நிலவியல் அளவையகத்தினால் கணிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் இதன் அமைவிடம் என மதிப்பிடப்பட்டுள்ளது. \n\nதென் அரைக்கோளத்தில் உள்ள இதனை ஒத்த புள்ளி தென் காந்தமுனை ஆகும். புவியின் காந்தப்புலம் சமச்சீர்த் தன்மை கொண்டதல்ல ஆதலால் வட காந்தமுனையும், தென் காந்தமுனையும் ஒன்றுக்கொன்று நேரெதிராக அமைந்திருப்பதில்லை. அதாவது வட காந்தமுனையையும், தென் காந்தமுனையையும் இணைத்து வரையப்படும் கோடு புவிக் கோளத்தின் மையத்தினூடாகச் செல்லாது. உண்மையில் இம் மையம் மேற்குறிப்பிட்ட கோட்டில் இருந்து 530 கிமீ (329.3 மைல்) தொலைவில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18250"}, {"id": [480, 6], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": "புவியியல்.\nமுதன்மை நெடுங்கோடு (கிரீன்விச்).\nஇங்கிலாந்தின் கிரீன்விச் பூங்காவிலுள்ள அரச கிரீன்விச் ஆய்வகத்தினூடே செல்லும் நெடுங்கோடு முதன்மை நெடுங்கோடு (கிரீன்விச்) எனப்படுகின்றது. இது சுழியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. புவிநடுக்கோட்டை ஒரு நெடுங்கோடு சந்திக்கும் புள்ளிக்கும் முதன்மை நெடுங்கோடு சந்திக்கும் புள்ளிக்கும் இடையே புவிமையத்தில் ஏற்படும் கோணமாக மற்ற நெடுங்கோடுகள் வரையறுக்கப்படுகின்றன. ஒருவட்டத்தில் 360 பாகைகள் உள்ளதால், கிரீன்விச்சிற்கு புவியின் நேர்எதிர்ப்புறம்் உள்ள நெடுங்கோடு மற்ற அரைக்கோளத்தை முழுமையாக்குகிறது. இது 180° நெடுங்கோடாக, எதிர்நெடுங்கோடு, வரையறுக்கப்படுகிறது; இது பன்னாட்டு நாள் கோடு அருகே செல்கிறது. புவியின் நிலப்பரப்பும் தீவுகளின் வேறுபாடும் எல்லைகளை மாறுபடுத்துகின்றன. கிரீன்விச்சிலிருந்து (0°) எதிர்நெடுங்கோடு (180°) வரை மேற்கிலுள்ள நெடுங்கோடுகள் மேற்கு அரைக்கோளமாக வரையறுக்கப்படுகின்றது. இதேபோல கிரீன்விச்சிலிருந்து (0°) முதல் எதிர்நெடுங்கோடு (180°) வரை கிழக்கிலுள்ள நெடுங்கோடுகள் கிழக்கு அரைக்கோளமாகும். பெரும்பாலான நிலப்படங்கள் நெடுங்கோடுகளை காட்டுகின்றன. \nஐஈஆர்எஸ் உசாக்குறிப்பு நெடுங்கோடு.\nமுதன்மை நெடுங்கோட்டின் அமைவிடம் வரலாற்றில் பலமுறை மாறியுள்ளது. இவை நடைமுறைப்படி பெரும் மாற்றங்களை உண்டாக்கவில்லை. வரலாற்றின்படி நெடுங்கோட்டை தீர்மானிப்பதில் ஏற்பட்ட பிழைகள் முதன்மை நெடுங்கோடு மாறுவதால் ஏற்படும் பிழையை விட பெரிதாக இருந்தன. புதிய \"புவிமேற்பரப்பியல் முறைமை 84\" (WGS84) ஏற்கப்பட்டபிறகு செயற்கைக்கோள் சார்ந்த புவிப்பரப்பியல் அளவிடல்களின்படி முதன்மை நெடுங்கோடு தற்போதைய கிரீன்விச் முதன்மை நெடுங்கோட்டிற்கு 102.478 மீட்டர்கள் கிழக்கில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடப்பு முதன்மை நெடுங்கோடு கிரீன்விச் முதன்மை நெடுங்கோடு போல அடையாளப்படுத்தப்படவில்லை.\n\nசெயற்கைக்கோள்கள் புவியின் மேற்பரப்பிலிருந்த மேற்கோள் தளத்தை புவியின் நிறைமையத்திற்கு மாற்றியுள்ளன. புவியின் மேற்பரப்பின் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாது இந்த நிறைமையத்தை சுற்றியே செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. செயற்கோள்களுக்கான புவிப்பரப்பியல் மேற்கோள் தளம் இந்த நிறைமையத்தை வைத்து நவீன முதன்மை நெடுங்கோடு வானியல் கிரீன்விச் முதன்மை நெடுங்கோட்டுக்கு கிழக்கில் 5.3\" பாகையில் உள்ளதாக தீர்மானிக்கப் பட்டது. கிரீன்விச்சின் நிலநிரைக்கோட்டில் இந்த கோணம் 102 மீட்டர்களாக உள்ளது. இந்த மாற்றத்தை 1984இல் \"பன்னாட்டு நேரச் செயலகம்\" (BIH) அலுவல்முறையாக ஏற்றுக்கொண்டது. இது புவிமேற்பரப்பியல் முறைமை 84 (WGS84) என அறியப்படுகிறது.\n\nகாந்தவியல்.\nகாந்த நெடுங்கோடு தெற்கு காந்தமுனையையும் வட காந்தமுனையையும் இணைக்கும் கற்பனை கோட்டிற்கு இணையானதாகும். புவியின்பரப்பில் காந்தவிசைக் கோடுகளின் கிடைமட்டக் கூறாக எடுத்துக் கொள்ளலாம். எனவே, காந்தமானியின் ஊசி காந்த நெடுங்கோட்டிற்கு இணையாக நிற்கும். காந்த நெடுங்கோட்டிற்கும் மெய்யான நெடுங்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம், காந்த ஒதுக்கம், கடல்வழி செல்வதற்குப் பயனாகிறது.\nவானியல்.\nவானியலில், நெடுங்கோடு பார்வையாளரின் இடத்திலிருந்து விண்முனைகள், வான் உச்சி, தாழ்புள்ளி ஆகியவற்றின் வழியாகச் செல்லும் பெரு வட்டம் ஆகும். எனவே, இதில் தொலைவானத்தின் வடக்கு, தெற்கு புள்ளிகளும் அடங்கும்; தவிர இது வானநடுவரைக்கு செங்குத்தாக இருக்கும். விண்கோள் நெடுங்கோடு வானக்கோளத்தில் ஒரைதள அமைவாக வீழ்த்தப்படும்போது புவிசார் நெடுங்கோட்டிற்கு இணையானதாகும். எனவே வானியல் நெடுங்கோடுகளும் முடிவிலா எண்ணிக்கையிலானவை.\n\nதொடர்புடைய பக்கங்கள்.\n- கிழக்கு அரைக்கோளம்\n- மேற்கு அரைக்கோளம்\n- பன்னாட்டு நாள் கோடு\n- முதனெடுங்கோடு\n\nவெளி இணைப்புகள்.\n- முதன்மை நெடுங்கோடு திட்டம் (ஐக்கிய அமெரிக்கா)\n-  குறிப்பு: இது 46 மெகாபைட் அளவிலான பெரிய கோப்பு. தேடக்கூடிய வசதியுடன் கூடிய இக்கோப்பை சி. ஏ. வைட் தயாரித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122684"}, {"id": [480, 7], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": " A solid geologic map of an area will usually show the distribution of differing bedrock types, rock that would be exposed at the surface if all soil or other superficial deposits were removed.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105051"}, {"id": [480, 8], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": "நில நடுக்கவியலில் பயன்பாடு.\nநில நடுக்கவியலில், நில நடுக்க மையம் எனப்படுவது புவியின் ஆழத்தில் நில நடுக்கம் தொடங்கக் கூடிய நிலவியல் அடுக்கில் வெடிப்பு ஏற்படக்கூடிய குவியப் புள்ளிக்கு நேர் மேலாக புவியின் மேற்பரப்பில் உள்ள பகுதியாகும். பெரும்பாலான நேர்வுகளில் இந்தப் புள்ளியில் காணப்படும் பகுதியே மிகுந்த சேதத்திற்கு உள்ளாகும் பகுதியாகும். இருப்பினும், பெரிய நிகழ்வுகளில், நில வெடிப்பு நிகழும் இடமானது நீளமாகக் காணப்பட்டால், சேதமானது வெடிப்பின் நீளம் முழுவதும் பரவிக்காணப்படும். உதாரணமாக, அலாஸ்காவில் 2002 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.9 அளவிலான எண் மதிப்பைக் கொண்ட நில நடுக்கமானது நில நடுக்க மையமானது வெடிப்பின் மேற்கு முனையாக இருந்தது. ஆனால், பெருமளவு சேதமானது வெடிப்பின் கிழக்கு முனையிலிருந்து  330 கிமீ தொலைவு வரையே இருந்தது.\n\nநில நடுக்க மையத் தொலைவு.\nநில நடுக்கத்தின் போது நில அதிர்வு அலைகள் நில வெடிப்பு மையத்திலிருந்து கோள வடிவில் அலை இயக்கம் போல பரவுகின்றன. புவியின் ஆழத்தில் திரவ அடுக்கின் வெளிப்புற மையம் நெட்டலைகள் அல்லது அமுக்கப்பட்ட (P-அலைகளை) விலகலடையவும், குறுக்கலைகளை (S- அலைகள்) உட்கவர்ந்து கொள்ளவும் செய்கின்றது இதன் காரணத்தால், நில அதிர்ச்சி மையத்திலிருந்து பூமியின் எதிர் பக்கத்தில் நிலநடுக்க மறைவுப் பகுதி ஏற்படுகிறது. நில அதிர்வு நிழல் மண்டலத்திற்கு வெளியே இரண்டு வகை அலைகளையும் கண்டறிய முடியும், ஆனால், அவை வேறுபட்ட வேகம் மற்றும் புவி வழிப்பாதைகள் காரணமாக, அவை வெவ்வேறு நேரங்களில் புவியின் மேற்பரப்பை வந்தடையும். P-அலை மற்றும் S- அலை ஒரே பிரிவினைக் கொண்டிருக்கும் ஒரு பயண நேர வரைபடத்தின் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் நிலநடுக்கமானி நேரத்தின் வேறுபாட்டை அளவிடுவதன் மூலம் புவியியலாளர்களால் நில நடுக்க மையத்திற்கான தொலைவைக் கணக்கிட முடியும். இந்த தூரமே நில நடுக்க மையத் தொலைவு என அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்தத் தொலைவானது கோணத்தால் அளவிடப்படுகிறது. நில நடுக்க இயலைப் பொறுத்தவரை கோணம் அல்லது பாகை என்பதற்குப் பதிலாக Δ (டெல்டா) எனக் குறிப்பிடப்படுகிறது.\n\nகுறைந்தபட்சம் மூன்று நில நடுக்கவியல் அளவிடக்கூடிய நிலையங்களில் இருந்து நில நடுக்க மையத் தொலைவுகள் கணக்கிடப்பட்டதும், மூவச்சாக்கத்தைப் பயன்படுத்தி நில நடுக்க மையத்தின் இருப்பிடத்தைக் கண்டறிவது எளிமையானதாகிறது.\n\nரிக்டர் மற்றும் குடன்பெர்க் ஆகியோரால் உருவாக்கப்பட்ட நில அதிர்வு அளவுகளை கணக்கிடுவதற்கு நில நடுக்க மையத் தொலைவும் கூட பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119507"}, {"id": [480, 9], "question": "<Query> என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடு.", "document": "கற்குழம்பிலிருந்து ஊடுருவும் அல்லது பிதுங்கும் அனற்பாறைகளில் படிகமாக பெல்ட்சுபார்கள் உருவாகின்றன. கால்சிய பிளாசியோகிளேசு பெல்ட்சுபார்களைக் கொண்டு உருவான பாறைகள் அனோர்தோசைட்கள் எனப்படுகின்றன. பலவகைப் படிவுப் பாறைகளில் பெல்ட்சுபார்கள் காணப்படுகின்றன.\n\nஇந்தப் பெயர் செருமானிய வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. செருமானிய மொழியில் \"ஃபெல்ட்\" என்பது \"நிலம்\" என்றும் \"இசுபத்\" எனபது \" ஒரு தாதுவில்லா பாறை\" எனவும் பொருள்படும். \n\nமேலும் அறிய.\n- Bonewitz, Ronald Louis. (2005). \"Rock and Gem\", New York: DK Publishing. ISBN 978-0-7566-3342-4\n\n\n\n\n", "document_id": "ta_ta_41909"}]
[{"id": [482, 0], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "கொலைக்குற்றங்கள்.\n1988 - 1989 ஆம் ஆண்டு காலவாக்கில் ஆறு கொலைக்குற்றங்கள் புரிந்தமைக்கான வழக்கில் சங்கர் என்பவரும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர் லலிதா, சுடலை, சம்பத், மோகன், கோவிந்தராஜ், மற்றும் ரவி என்கிற ஆறு நபர்களை கொலை செய்து உடல்களை எரித்தோ அல்லது அவரது வீட்டினுள் தளத்தில் புதைத்தோ கொலைக்குற்றம் புரிந்தார்.\n\n1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆறுமாத கால இடைவெளியில் பதின்ம வயதினை அடைந்த ஒன்பது பெண்கள் சென்னையை ஒட்டிய திருவான்மியூர் பகுதிகளில் காணாமல் போயினர். அவர்களைத் தேடும் வழக்கு விசாரணையின்போது தமிழகக் காவல் துறையினர் தொலைந்துபோன நபர்கள் வரதட்சணை தர இயலாத குடும்பச்சுமை காரணமாக குடும்பத்தினராலேயே விபச்சாரத்திற்காக விற்கப்பட்டிருக்கலாம் என்று தொடக்கத்தில் நினைத்தனர். ஆனால் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையின்போது வேறு மர்மங்கள் வெளிப்பட்டன.\n\nதிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் சுபலட்சுமி என்கிற பள்ளி மாணவி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மதுக்கூடத்தின் முன்னால் தன்னைக் கடத்த முயன்றதாக புகார் அளித்தார். இதன் பின்பு புலனாய்வாளர்கள் நடத்திய விசாரணையில் அந்த மதுக்கூடத்தின் பின்புறம் நடந்த மறைமுகக் கும்பலின் வேலைகள் தெரிய வந்தன. இந்தக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் சங்கர் என்கிற ஆட்டோ ஓட்டுனர் இருப்பதையும் கண்டுபிடித்தனர். மேற்கொண்டு நடந்த விசாரணையில் இப்படி கடத்தப்பட்டவர்களைக் கொலைசெய்து அவர்களின் உடல்களை தகனம் செய்தது மட்டுமல்லாமல் வங்கக்கடலிலும் வீசியுள்ள தகவல்கள் வெளிவந்தன. மறுநாள் அந்த ஷங்கர் என்கிற குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஒரே இரவில் இவர் இந்தியா முழுமைக்கும் ”ஆட்டோ சங்கர்” என்கிற பெயரில் அறியப்பட்டார்.\n\nநீதிமன்ற விசாரணை.\nசங்கரின் வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளன்று இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பில் சங்கருக்கும் இவரது கூட்டாளிகளான எல்டின் மற்றும் சிவாஜி என்பவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\n\nஇவரது மரண தண்டனை நிறைவேற்றபடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாநிலத்தின் செல்வாக்கு வாய்ந்த அரசியல்வாதிகளுக்காகவே இந்த குற்றங்களை புரிந்ததாக பத்திரிகைகளிடம் கூறி இருந்தார். இவர் கடத்திவரும் பெண்களை அந்த அரசியல்வாதிகள் வன்புணர்ந்த பின்பு அவர்களின் உடல்களை அப்புறபடுத்தியதையும் பத்திரிக்கையில் கூறி இருந்தார். ஆட்டோ சங்கர் சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.\n\nகூட்டாளிகள்.\n2002 ஆம் ஆண்டு சங்கரின் 5 கூட்டாளிகளும் கடுங்காவல் சிறை தண்டனை பெற்றனர். அவர்கள் சங்கரின் சகோதரர், மோகன், செல்வா என்கிற செல்வராஜ் மற்றும் சிறைக்காவலர் கண்ணன், பாலன் மற்றும் ரஹீம்கான். இவர்கள் அனைவரும் குற்றச்சதி தீட்டியதற்காக இந்த தண்டனையை பெற்றனர். இதைத்தொடர்ந்து மோகன் என்கிற கூட்டாளி ஆறு கொலைகளில் தொடர்பிருந்ததற்காக மூன்று ஆயுள் தண்டனைகளை பெற்றார். இவர் ஏற்கனவே சென்னை மத்திய சிறையிலிருந்து 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தப்பியோடி பின்னர் புனே நகரில் 1992 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.\n\nபொறுப்புகள்.\nதமிழக காவல்துறை இயக்குனர் கே. விஜய குமார், சங்கர் ஒரு குற்றவாளியாக உருவானதற்கு சினிமா மட்டுமே தார்மீக காரணம் என்று கேரள மாநிலத்தில் நடந்த ”குற்றமும் ஊடகமும்” என்கிற ஒரு நிகழ்ச்சியின் பொழுது கருத்துரைத்துள்ளார். இந்த குற்ற விசாரணையானது இந்தியா முழுமைக்கும் தெரிந்த ஒரு வழக்காகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38970"}, {"id": [482, 1], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "குடும்பம் உருவாகத் தொடங்கிய சமயத்தில், மேன்சன் வேலையில்லாத முன்னாள் குற்றவாளியாக இருந்தார், சிறுவயதிலேயே சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்பட்டவர். படுகொலைகளைச் செய்வதற்கு முன்னர், அவர் லாஸ் ஏஞ்சல்சில் இசைத் தொழிலில் ஈடுபட்டு பாடகர்-பாடலாசிரியராக இருந்தார். அவர் புகழ்பெற துவங்கியதிலிருந்தே வன்முறை, போதை மருந்து, கட்டற்ற பாலியல் உறவு என்று அவரும் அவரது குழுவினரும் ஹிப்பி கலாச்சாரத்தில் திளைத்தனர். மேன்சன். பீட்டில்ஸ்சின் ‘ஹெல்ட்டர் ஸ்கெல்ட்டர்’ பாடலின் மூலம் அவர் வெள்ளை இனத்தவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் இடையில் ஒரு இனப் போர் உருவாகும் என்று தனக்கு திருவெளிப்பாடு கிடைத்ததாக கற்பிதம் செய்துகொண்டார். வெள்ளை இனத்தவர்களைக் கொலை செய்து பழியைக் கறுப்பின மக்கள் மீது போட முடிவெடுத்தார். அதையே தன் குழுவினருக்கும் மூளைச்சலவை செய்தார். குற்றவாளி என்று மேன்சன் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அவர் எழுதிய மற்றும் நிகழ்த்திய பாடல்களின் பதிவுகள் வணிக ரீதியாக வெளியிடப்பட்டன. \n\nமேன்சனுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் 1972 இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தனது 83-வது வயதில் 2017 நவம்பர் 19 இல் கலிபோர்னியா சிறையிலேயே இயற்கையான முறையில் மரணமடைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120395"}, {"id": [482, 2], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "அமெரிக்க நாட்டின் தென் கரோலினா மாகாணத்தில் வாழ்ந்துவந்த சிறுவன் தான் ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர் என்பவன். இவன் அமெரிக்க வெள்ளை இன குழந்தைகள் இருவரை (பின்னீகர்(11), மேரி எம்மா தாமஸ்(8) கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டான். 1944 மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டான். ஜார்ஜ் கைது செய்யப்பட்டான்இதற்க்கு உடல் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே ஆதாரங்களாக எடுத்துக்கொண்டு நீதிபதி ஜூரி என்பவர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கு 3 மணி நேரமே நடந்தது, அதற்க்கு நீதிபதி 10 நிமிடத்தில் தனது கருத்தைத் தெரிவித்தார். அதன்பின் ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியருக்கு மின்சார நார்காலி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர் உண்மையிலேயே குற்றவாளியா என்று யாரும் கேள்வி கேட்க தயாராக இல்லை. வரலாற்றில் நடந்த மோசமான தண்டனையாக இது கருதப்படுகிறது. அவன் இறப்பை \"இது ஒரு மோசமான நீதித்துறையின் வழிகாட்டல்\" என்று கூறுகிறார்கள். அதன் பின்னர் அவனின் குடும்ப உறுப்பினர்கள் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.\n\nவழக்கின் பின்னனி.\n1944-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர், இரண்டு அமெரிக்க வெள்ளை இனக் குழந்தைகளைக் கொலைக் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டான். இரண்டு வெள்ளை இனக் குழந்தைகள் புகைவண்டி பாதையருகில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் ஜார்ஜின் தங்கை கேதரீனா பேசன் பூ ஒன்று கேட்டுள்ளார்; அவர்கள் கொடுக்கவில்லை அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை; ஆனால் அடுத்தநாள் பக்கத்திலிருந்த சேற்று நீர் நிறைந்த ஒரு பள்ளத்தில் இரு வெள்ளை இன குழந்தைகளௌடைய உடல்களும் கிடைத்தது. \n\nசோதனை.\nஜார்ஜ் ஸ்டின்னி குற்றம் சாட்டப்பட்டபின் அவனுடய தந்தை வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஊரைவிட்டு துரத்தப்பட்டார்கள். 81 நாள் விசாரணையின் போது கூட அந்த சிறுவனுக்கு எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை. அவனுக்காக சாட்சிகள் யாரையும் அழைக்கவும் இல்லை. இந்த வழக்கு 3 மணி நேரமே நடந்தது. அதற்கான கருத்தை 10 நிமிடங்களில் நடுவர் தெரிவித்தார். \n\nஇந்த வழக்கு நடுவரின் முன் ஒரு நாள் மட்டுமே நடந்தது. இவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் இதுவரை கிரிமினல் வழக்குகளுக்காக வாதாடியதில்லை. தண்டனை வழங்கிய போது சிறுவன் குற்றத்தை மறுத்தான்; ஆயினும் யாரும் அவனின் சொல்லை கேட்கவில்லை. முழுக்க முழுக்க இனவெறியை காரணம் காட்டியே இந்த வழக்கு நடத்தி முடிக்கப்பட்டது.\n\nதூக்குத் தண்டனை.\n1944ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி கொலம்பியாவில் உள்ள மத்திய சீர்திருத்த கல்லூரியில் மாலை 7.30 மணிக்கு தண்டனை நிறவேற்ற முடிவு செய்யப்பட்டது. அப்போது தனது கையில் ஒரு பைபிளை அவன் வைத்திருந்தான். அவன் 5 அடி 2 அங்குலம் மற்ரும் 40 கிலோ எடை கொண்டவனாக இருந்ததால் மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கட்ட கடினமாக இருந்தது. அதன் பின் முகத்தை துணி கொண்டு மூடினார்கள். பின்னர் 2400 வோல்ட் மின்சாரம் அவன் அமர்ந்துள்ள நாற்காலியில் மேல் பாய்ச்சப்பட்டது. அவன் மின்சாரம் பாய்ந்த நான்காவது நிமிடம் இறந்து போனான். \n\nஜார்ஜ் ஸ்டின்னியில் மரண தண்டனையின் மூலம் இன பாகுபாடு புகுத்தப்பட்டு ஒரு அப்பாவி கொலைசெய்யப்பட்டுள்ளான். \n\nசமீபத்திய சான்றுகள்.\nஜார்ஜ் ஸ்டின்னியில் மரண தண்டனை நடந்து 70 ஆண்டுகள் கழித்து அலாஸ்கா மாநிலத்தின் மான்ட்கோமரி நகரில் அமைந்துள்ள \"சமநீதிக்கான முயற்சிகள்\" என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரியான் ஸ்டீவன்சன், ஜார்ஜுக்காக இறங்கள் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அந்த சிறுவன் குற்றவாளி கிடையாது என்று நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் அதோடு இது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் தெரிவிக்க்ககூடாது என்று தெரிவித்துள்ளார்.\n\nபுத்தகம் விவரணம்.\n- Jones, Mark R. \"South Carolina Killers: Crimes of Passion\". The History Press, 2007. ISBN 1-59629-395-0. (Chapter Five: \"Too Young to Die. The Execution of George Stinney, Jr. (1944).)\n\n\n\n\n", "document_id": "ta_ta_59770"}, {"id": [482, 3], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "தமிழர் சட்டங்கள்.\n- தமிழர் சட்ட முறைமை - Tamils Legal System\n- தேசவழமைச் சட்டம்\n- முக்குவர் சட்டம்\n- சட்டத் தமிழ்\n\nசட்ட முறைமைகள்.\n- தமிழர் சட்ட முறைமை\n- இந்தியச் சட்ட முறைமை -\n- அமெரிக்க பழங்குடிகள் சட்ட முறைமை\n- சமயச் சட்டங்கள் -\n\nஅமைப்புகள்.\n- சட்ட பேரவை\n- சட்ட ஆணையம்\n- சட்டமன்றம் - Legislature\n- காவல்துறை\n- நீதி மன்றம்\n- தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\n- சட்டவியல், சட்டத்துறை\n\nகுற்றம்.\n- பொருளாதார குற்றம்\n- பாலுறவுக் குற்றம்\n- பழிவாங்கல் குற்றம்\n- ஆட்களுக்கு எதிரான குற்றம்\n- கொலை\n- அரசியல் குற்றம்\n- பொய் சாட்சி\n- அவமதிப்பு தொல்லை\n- மிரட்டல்\n- போர்க் குற்றம்\n- தற்கொலை\n- ஒப்பந்தம் மீறல் குற்றம்\n\nகுற்றவாளிகளின் வகைகள்.\n- குற்றவாளி\n- தொழில்முறை குற்றவாளி - professional criminal\n- தற்செயல் குற்றவாளி\n- மனநோய் குற்றவாளி\n- உணர்ச்சிக் குற்றவாளி\n- பாலியல் குற்றவாளி\n\nதண்டனை.\n- தண்டனை - punishment\n- தண்டப் பணம்\n- கொலைத் தண்டனை - மரண தண்டனை\n- சிறைத் தண்டனை\n- வாழ்நாள் சிறைத்தண்டனை\n- சிறை உழைப்பு\n- சித்தரவதை\n\nதண்டனையின் நோக்கங்கள்.\n- சீர்திருத்தம் - Reformation\n- பழிக்குப் பழி - Retribution\n- அச்சுறுத்திக் குற்றம் தடுத்தல் - Deterrence\n- சீரமைப்பு - Rehabilitation\n- குற்றக்கழுவாய் - Expiation\n\nசட்ட எதிர்ப்பு.\n- எதிர்ப்புப் போராட்டம்\n- சட்ட ஒத்துழையாமை - Civil Disobdience\n\nகருத்துருக்கள்.\n- அதிகாரம்\n- ஆட்சி\n- வன்முறை - violence\n- தன்னிச்சையான - arbitrary\n- அடக்குமுறை - oppressive\n- உரிமை\n- மனித உரிமை\n- தனிமனித உரிமை\n- சமுதாய நலன்\n- சமுதாயப் பாதுகாப்பு\n- உடைமை\n- சொத்துரிமை\n- தனியார் சொத்து\n- பொதுச் சொத்து\n- இயற்கை\n- சுதந்திரம்\n- சமூக ஒழுங்கு\n- அறம்\n- நீதி\n- நியாயம்\n- நடுநிலைமை - impartial\n- ஒப்பீட்டு பகுத்தாய்வு - Analogical Reasoning\n- கொள்கை பகுத்தாய்வு - Principle Reasoning\n- ஒத்த; முரணற்ற - consistent\n- ஆதாரம் - evidience\n- முடிவு, தீர்ப்பு - judge\n- மதிப்பீடு - evaluate\n- empirical legal research\n- சட்ட வரைவு\n- சட்டக் கல்வி\n- சான்றுறுதி\n- நீதிமுறைக் கட்டளை / சட்டப்படியான கட்டளை\n- கண்காணிப்பு - surveillance\n- கட்டுப்பாடு - control\n- தணிக்கை - censor\n- ஒழுக்கம் - dicipline\n- வலு - force\n- சர்வதிகாரம்\n- checks and balances\n- நீதிநூல் காலம்\n- தர்மம்\n- அகிம்சை\n\n", "document_id": "ta_ta_13725"}, {"id": [482, 4], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "வகை.\nமர்மப்படம்\n\nகதை.\nடாம் ஹாங் ஒரு சிறைச்சாலையில் மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் பகுதியில் ஒரு அதிகாரியாகப் பணிபுரிகின்றார். இவ்வேளையில் இங்கு ஒரு பெரிய உருவமுடைய கறுப்பின இளைஞர் ஒருவர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் கொண்டுவரப்படுகின்றார். இந்த இளைஞன் மீது இரு வெள்ளையினச் சிறுமிகளைக் கற்பழத்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.\n\nதண்டனை நிறைவேற்ற சில நாட்களுக்கு முன்பாகவே இந்த இளைஞனிடம் சில தெய்வ சக்திகள் இருப்பதை டாம் ஹாங்கும் அவரின் நண்பர்களும் கண்டுகொள்கின்றனர். இவர் மூலம் பலரும் பல்வேறு வழியில் பயனடைகின்றனர். இறுதியில் உண்மையான குற்றவாளி அதே சிறைக் கூடத்தில் உள்ள வேறொருவன் என்பதை இந்த இளைஞன் மூலம் டாம் ஹாங் அறிந்து கொள்கின்றார்.\n\nஆயினும் கடமையிலிருந்து மீற முடியாமலும், இளைஞனின் வேண்டுகோளுக்கு இணங்கவும் மரண தண்டனை மின்சாரக் கதிரையில் நிறைவேற்றப்படுகின்றது.\n\nஇளைஞன் மூலம் டாம் ஹாங்கின் வாழ்க்கைக் காலம் அநாயாசமாக அதிகரித்து விடுகின்றது. அவர் மரணத்தை விரும்பிய போதும் அதை அடைய முடியாமல் அவதிப்படுவதைக் காட்டுவதுடன் இந்தத் திரைப்படம் நிறைவேறுகின்றது.\n\nதுணுக்குகள்.\n IMDB டாப் 250-ல் 136-வது இடத்தையும், 4 ஆஸ்கார் அவார்ட்ஸ் –க்கும்(சிறந்த நடிகர்,சிறந்த படம்,சிறந்த சவுன்ட்,சிறந்த திரைக்கதை ) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Stephen King எழுதிய “ The Green Mile-1996”\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5184"}, {"id": [482, 5], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "வாழ்க்கை வரலாறு.\nசண்முகம் வாடகைவண்டி ஓட்டுனராகவும் சார்பிலா சாளரத் துப்புரவாளராகவும் பணியாற்றி வந்தார். அவரது வருமானத்தைக் கொண்டு தமது அன்னை, மனைவி மற்றும் இரு மகன்களைக் கொண்ட தமது குடும்பத்தைத் தவிர சகோதரி மற்றும் அவரது மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார்.\n\nசண்முகம் சிங்கப்பூரின் படைத்துறையில் எட்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். மேலும் சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத்தில் நான்காண்டுகள் பணிபுரிந்துள்ளார். நீர் விளையாட்டுக்களில் சிங்கப்பூரின் சார்பாக 1995ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் \"அவாசு ஏரி\"யில் நடந்த \"உலக வாகையாளர் ஜெட்ஸ்கீ இறுதிப் போட்டி\"யில் பங்கேற்றுள்ளார்.\n\nஅவரது தண்டனையை நிறைவேற்றும் முன்னர் இவரது வழக்கு மரண தண்டனையை எதிர்ப்போரால் மிகவும் பரவலாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. உலகிலேயே நாட்டு மக்கள்தொகைக்கு மிக கூடுதலான சட்டபூர்வ மரண விதிப்புக்களை நிறைவேற்றும் நாடாக சிங்கப்பூர் விளங்குவதை இவர்கள் எடுத்துக்காட்டி அதுவரை ஒரு சிறிய போக்குவரத்து குற்றத்தைத் தவிர பெரிய குற்றமெதுவும் இழைக்காத சண்முகத்தின் தண்டனையைக் குறைக்கப் போராடினார்கள். சண்முகத்தின் அன்னையும் தமது மகன் சிங்கப்பூர் இராணுவத்தில் பணியாற்றியதையும் குற்ற வரலாறு இல்லாததையும் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்க முறையிட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Petition of Shanmugam s/o Murugesu\n- \"Singapore finally finds a voice in death row protest\" from \"The Observer\" newspaper.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46387"}, {"id": [482, 6], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "அமைப்பும் பயன்பாடும்.\nஇது பல ஆரைக் கால்களைக் கொண்ட பெரிய வண்டிச் சில்லை ஒத்தது. சில சமயங்களில் தண்டனை விதிக்கப்பட்டவரைச் சில்லில் கட்டி மரக்கோல்களால் அல்லது நீளமான இரும்புக் கம்பிகளால் அடிப்பர். இதற்கு மாற்றாகச் சில வேளைகளில் தண்டனை பெற்றவரை இரண்டு மரவளைகளை \"X\" வடிவில் பொருத்திய \"புனித ஆன்ட்ரூவின் சிலுவை\"யில் கட்டி அடித்தபின் சிதைந்த உடலைச் சில்லில் கட்டிக் காட்சிக்கு வைப்பர். சில மரண தண்டனைகளின் போது தண்டனைக்கு உள்ளாகுபவர்களின் கால் கைகளை மரக்குற்றிகளில் உயர்த்தி வைத்தபின்னர் அவை முறியும்படி அவற்றின் மீது சில்லால் அடிப்பதும் உண்டு. \nபிரான்சில், தண்டனை பெற்றவரை வண்டிச் சில்லில், கால் கைகள் சில்லின் ஆரைக்கால்களின் மீது பொருந்துமாறு வைத்து வண்டிச் சில்லை மெதுவாகச் சுழல விடுவர். பின்னர், பெரிய சம்மட்டிகள் அல்லது இரும்புக் கோல்களைப் பயன்படுத்தி எலும்புகள் முறியுமாறு செய்வர். இது ஒவ்வொரு காலுக்கும் கைக்கும் பல தடவைகள் திருப்பித் திருப்பிச் செய்யப்படும். சில வேளைகளில் தண்டனை பெற்றவரின் மார்பிலும், வயிற்றிலும் இறக்கும்வரை அடிக்குமாறு பணிப்பதும் உண்டு. இது \"கருணை அடி\" எனப்படும். இந்த அடி இல்லாவிட்டால் தண்டனைக்கு உள்ளானவர் இரத்தப் போக்காலும், தாகத்தாலும் இறக்கும்வரை பல மணி நேரங்கள் அல்லது பல நாட்கள் கூட உயிருடன் இருந்து வருந்தவேண்டி இருக்கும். சில தருணங்களில் சிறப்புக் கருணையின் பேரால் இரண்டு மூன்று அடிகளுக்குப் பின்னர் கழுத்தை இறுக்கிக் கொல்லுமாறு பணிப்பதும் உண்டு. கை கால்கள் உடைந்து குற்றுயிராகக் கிடக்கும் உடல்களின் கால் கைகளைச் சில்லின் ஆரைக் கால்களிடையே பின்னி, உடலைப் பறவைகள் தின்பதற்கு ஏதுவாக, அச் சில்லை உயரமான கம்பத்தில் ஏற்றிவிடுவர். \nபுனித ரோமப் பேரரசில், கொடுமையான கொலைக் குற்றம் செய்தவர்களுக்கே \"உடைக்கும் சில்லில்\" தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் மிகக் கடுமையாக இல்லாவிட்டால் \"மேலிருந்து கீழ்\" முறையில் அடிக்குமாறு பணிக்கப்பட்டது. இதன்படி கழுத்தில் அடிக்கத்தொடங்குவர். இதனால் முதல் அடியிலேயே இறப்பு நிகழும். கடுமையான குற்றங்களுக்குக் \"கீழிருந்து மேல்\" முறையில் அடிக்குமாறு பணிக்கப்படும். இதன்படி அடி காலில் இருந்து தொடங்கும். எவ்வாறு, எத்தனை அடிகள் அடிக்கவேண்டும் என்பதைத் தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32117"}, {"id": [482, 7], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "கருதுகோள் வாதங்கள்.\nபழிக்குப் பழி.\nமரண தண்டனையை ஆதரிப்போர் பலரது உயிரிழப்பு, குழந்தைக் கொலை, சித்திரவதைக் கொலை மற்றும் இனவழிப்பு, பயங்கர வாதம் போன்ற கொடூரமான நிகழ்வுகளில் குற்றம் புரிந்தவரின் உயிரைப் பறிப்பது நியாயமானதாக வாதிக்கின்றனர். மரண தண்டனை வழங்கப்படாவிட்டால் பல வழக்குகளில் தகுந்த நீதி நிலைநிறுத்த படாது என்றும் சிலர் வாதிக்கின்றனர். இத்தகைய வாதமொன்றை முன் நிறுத்தும் நியூயார்க் சட்டப் பேராசிரியர் இராபர்ட் பிளெக்கர் குற்றத்திற்கு நிகரான வலியை குற்றவாளி உணர வேண்டும் என்கிறார்.. இத்தகைய குற்றமிழைத்தவர்கள் உயிருடன் இருப்பதும் விடுதலை பெறுவதும் பெரும் அநீதி என்பது இவரது பார்வைக் கோணமாகும். \n\nகொலைத் தண்டனையை எதிர்ப்பவர்கள் பழிக்குப்பழி என்பது ஏற்றுக்கொள்ள இயலாத வாதமாகக் கருதுகின்றனர். பழிக்குப் பழி என்பது நீதி வழங்கலின் ஓரங்கமாகக் கருதும் சிலர் கொலைத்தண்டனைக்கு மாற்றாக \"விடுதலையற்ற வாழ்வு\" (வாழ்நாள் சிறை) போதுமானதாகக் கருதுகின்றனர். \nமனித உரிமைகள்.\nஎதிர்ப்பவர்கள் கொலைத் தண்டனையானது மனித உரிமைகளுக்கு எதிரான மீறலாகக் கருதுகின்றனர். உயிர் வாழ்தல் என்பது மிகவும் அடிப்படையான உரிமையாகும்; இதனை நீதி வழங்கல் தேவையின்றி பறிப்பதுடன் குற்றவாளிக்கு உளவியல் சித்திரவதைக் கொடுப்பதாகவும் நம்புகின்றனர். ஆல்பர்ட் கேமசு 1956ஆம் ஆண்டில் வெளியிட்ட \"\"கிலட்டின், எதிர்ப்பு, புரட்சி மற்றும் மரணம் குறித்த எண்ணங்கள் \"\" (Reflections on the Guillotine, Resistance, Rebellion & Death) என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்:\n\nஇந்த நோக்கு கொடுஞ்செயலால் தனது வாழ்வுரிமையை துறக்கும் வழமையான இயல்புரிமை கொள்கைக்கு எதிராக உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.deathpenaltyinfo.org/crimes-punishable-death-penalty\n- BBC - Ethics Guide: Capital punishment\n\n\n\n\n", "document_id": "ta_ta_46388"}, {"id": [482, 8], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "தீர்மானம்.\n2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய \"மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு\" என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003 அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.\n\nகோரிக்கை.\nமரண தண்டனை முறையை உலக நாடுகள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர். முன்வைக்கின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- World Day Against the Death Penalty\n- World Day Against the Death Penalty 2009 \n- World Day against Death Penalty\n- World Day Against the Death Penalty\n- 9th World Day Against the Death Penalty: the inhumanity of the death penalty\n\n\n\n\n", "document_id": "ta_ta_36795"}, {"id": [482, 9], "question": "<Query> 1980 களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொலைக் குற்றவாளி.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 20 - றொனால்ட் றேகன் ஐக்கிய அமெரிக்க அதிபரானார்.\n- ஜூன் 18 - அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள ஆரச்சிக்கூடத்தில் எய்ட்ஸ் நோய்கிருமி கண்டுபிடிக்கப்பட்டது.\n- ஜூலை 10 - மகதிர் பின் முகமது மலேசியாவின் நான்காவது பிரதமரானார்.\n- ஆகஸ்டு 1 - எம்ரீவி தொடங்கப்பட்டது\n\nபிறப்புகள்.\n- ஏப்ரல் 17 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (இ. 2015)\n\nஇறப்புகள்.\n- மே 5 - பொபி சாண்ஸ், ஐரிய புரட்சியாளர் (உண்ணாவிரத மரணம்)\n- மே 23 - உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (பி: 1899)\n- டிசம்பர் 23 - பி. கக்கன், விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - Nicolaas Bloembergen, Arthur Leonard Schawlow, Kai Siegbahn\n- வேதியியல் - Kenichi Fukui, Roald Hoffmann\n- மருத்துவம் - Roger Wolcott Sperry, David H. Hubel, Torsten Wiesel\n- இலக்கியம் - Elias Canetti\n- அமைதி - United Nations High Commissioner for Refugees\n\n\n\n\n", "document_id": "ta_ta_3142"}]
[{"id": [488, 0], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "நங்கையர்.\nநம்பியார் இனத்தைச் சார்ந்த பெண்மணி நங்கையர் எனப்படுவாள். அவள் தாளத்தைக் கைகளில் பிடித்தபடி சாக்கையனுக்கு எதிரில் அமர்ந்திருப்பாள். அவள் அத்தாளத்தை வேண்டும்போது தட்டுவாள். அவையோர் அனைவரும் தலையசைத்தும் உடலசைத்தும் சாக்கையன் ஆடும் கூத்தினையும், பேசும் பேச்சினையும் கேட்டு மகிழ்ச்சி கொள்ளும் போது, இந்நங்கையர் சிலை போல அமர்ந்திருப்பாள். அவள் சிறிது புன்முறுவல் கொண்டாலும் கூத்து உடனே நிறுத்தப்படும். சில நேரங்களில் நங்கையர் தெய்வங்களைப் போல வேடம் புனைந்து அதே மேடையில் நடித்தலும் உண்டு.\n\nஇலக்கியச் சான்று.\nசிலப்பதிகாரத்தில் இந்த சாக்கியர் கூதது பற்றிக் கூறப்பட்டுள்ளது. சேர நாட்டை ஆண்ட சேரன் செங்குட்டுவன் விண்ணுலகம் சென்ற கண்ணகிக்கு கோயில் எழுப்ப வேண்டி இமயத்திலிருந்து கல்லைக் கொணர வட நாடு சென்றான்; தன்னை எதிர்த்த ஆரிய அரசர்களை வென்று கல்லைக் கொணர்ந்தான். அவன் வஞ்சி மாநகர் மீண்ட போது, அன்று அவனது களைப்பைப் போக்க கூத்தச் சாக்கையன் நடனமாட \nவரவழைக்கப்பட்டான்.\nசாக்கையன் ஆடிய கூத்து.\nசேரன் அவையில் சாக்கையன் சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தை ஆடிக் காட்டினான். சிவபெருமான் உமாதேவியை இடப்பாகத்தில் தாங்கியபடி ஆடிய கூத்து 'கொட்டிச் சேதம்' ஆகும். சாக்கையன் இக்கூத்தினை ஆடிய போது அவன் காலில் அணிந்திருந்த சிலம்பு ஓசையிட்டது; கையில் இருந்த பறை ஆர்த்தது; அவனுடைய கண்கள் சிவனுடைய மனக்குறிப்பை உணர்த்தின. அவனுடைய சிவந்த சடை கூத்தின் அசைவால் நாற்திசைகளிலும் அசைந்தாடியது. ஆனால், இடப்பாகம் இருந்த உமையின் 'பாடகம்' என்ற காலணி அசையவில்லை; 'சூடகம்' துளங்கவில்லை; 'மேகலை' ஒலிக்கவில்லை; மென்மார்பு அசையவில்லை; அவளது 'குழை' என்னும் காதணி ஆடவில்லை; நீண்ட கூந்தலும் அவிழவில்லை. திரிபுரம் எரித்தபின்னர் முக்கண்ணன் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தினை மேற்சொல்லப்பட்ட சாக்கையன் ஆடிக் காட்டினான். இதனை\n\nஎன்ற வரிகளால் அறியலாம்.\n\nபறையூர் சாக்கையன்.\nசிலம்பில் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.\n\nசெங்குட்டுவன் வஞ்சி மாநகர் வந்தவுடன் சொல்லியனுப்ப , அன்றே சாக்கையன் வந்தாடினான் ஆதலால் பறையூர் என்பது வஞ்சி மூதூருக்கு அண்மையில் இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் இந்த கூத்துக்கலையை பறையர்கள் நடத்தி வந்தனர். பறையூரின் அரசனான பறையனை நம்பூதிரிகள் ஒரு போட்டியலில் வென்று இந்த கூத்தைக் கைப்பற்றினர் என்று இந்த ஊர் பழங்கதைகள் கூறுகின்றன. சாக்கைக்கூத்து பற்றி ஆய்வு செய்த வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார், \" இப்பறையூர் இக்காலப் 'பரூர்'என்பது. இவ்வூரில் நடிப்புத் தொழிலையுடைய பிராமண சமூகம் ஒன்று நிலை பெற்று வாழ்கின்றது,\" என்று கூறியுள்ளார்.\n\nகேரளத்தில் சாக்கையர்.\nசாக்கையர் என்னும் பெயருடன் கூத்தாடும் பிராமண வகுப்பினர் நம் தமிழகத்தில் இல்லை. ஆனால், சேர நாடான கேரளத்தில் இன்றும் இருந்து வருகிறார்கள். கேரளத்தில் கோவிற்பணி செய்பவர்கள் 'அம்பலவாசிகள்' எனப்படுவர். நம்பியாசான், புஷ்பகன்(பூப்பள்ளி), சாக்கியர்,பிராமணி அல்லது தெய்வம்படி, அடிகள், நம்பியார், பிஷாரடி, வாரியர், நாட்டுப்பட்டன், தீயாடுன்னி, குருக்கள், பொதுவாள் என்னும் பிரிவினர் 'அம்பலவாசிகள்' என்னும் பொதுப் பெயரால் குறிக்கப்படுகின்றனர். அம்பலம் என்றால் கோவில். கோவிலில் வாழ்பவர் ஆதலால் அம்பல வாசிகள் எனப்பட்டனர். பிரதிலோமர், அநுலோமர் எனப்படும் இவ்விருவகையாலும் வந்தவர் மரபினரே அம்பல வாசிகள் என்றும் இவர்களுள் பல இனத்தவர் உள்ளனர் என்றும் கொச்சி நாட்டு மக்கள் தொகை அறிக்கை கூறுகின்றது.\nசாக்கையரும் சாக்கைய நம்பியாரும் ஓரினத்தவர். எனினும் சாக்கையர் மறையோருக்குரிய பூணூல் அணிவர்; சாக்கைய நம்பியார் பூணூல் அணியார். சாக்கைய நம்பியார் பெண்களே நங்கையார் எனப்படுவர்.\n\nசோழ நாட்டில் சாக்கையர்.\nசாக்கையர் சேர நாட்டில் மட்டுமல்லாது சோழ நாட்டிலும் இருந்துள்ளனர். சோழப் பேரரசன் முதலாம் இராசேந்திரன் காலத்தில், காமரசவல்லி என்னுமிடத்துச் சிவன் கோவில் விழாவில் நடித்த சாக்கையன் ஒருவனது கூத்தைப் பாராட்டி, அரசன் அவனுக்குச் 'சாக்கை மாராயன்' என்ற பட்டம் தந்த செய்தியை அவ்வூர்க் கல்வெட்டு கூறுகிறது.\nநாம் சிலப்பதிகாரத்திலும் கல்வெட்டுகளிலும் கண்டறிந்த சாக்கையரும் அவர்தம் கூத்து வகைகளும் இன்றளவும் கேரள நாட்டில் இருத்தல் என்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.\n\nஉசாத்துணை.\nமா.இராசமாணிக்கனார். 'தமிழ் இனம்' செல்வி பதிப்பகம், காரைக்குடி. 1958\n\nவெளி இணைப்புக்கள்.\n- http://wn.com/koothu\n\n\n\n\n", "document_id": "ta_ta_38491"}, {"id": [488, 1], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "பொதுவாக இந்த நடனத்தைப் பதின்மர் ஆடுவர். தலையில் வைத்திருக்கும் கடவுள் சிலை அவசியம் அலங்கரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34503"}, {"id": [488, 2], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்திலேயே ஆடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடனமாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.\n\nஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகியவை அடங்கும்.\n\nநடன முறை.\nஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான 'மங்களசரண்' என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம் நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு 'பல்லவி' நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைகளும் கூடிய 'அபிநயம்' நடனமும் ஆடப்படுகின்றன. 'மோக்ஷம்' என்னும் நடனம் இதன்பின் ஆடப்படுகிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் 'தசாவதாரம்' மற்றும் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் 'பாட் நிருத்யம்' ஆகியவை ஆடப்படுகின்றன.\n\nஒடிசி நடனத்தின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணமாக விளங்கியவர் குரு கேலு சரண் மகாபாத்ரா. உலக அளவில் இந்த நடனம் பேசப்பட இவரும், இவரது மாணவரான சஞ்சுக்தா பணிகிரஹியும் காரணமானவர்கள். மேலும் குரு பங்கஜ் சரண்தாஸ், குரு மாயாதர் ராவுட், குரு தேவ்பிரசாத் தாஸ் ஆகியோரும் ஒடிசி இன்று உலக அளவில் பேசப்படக் காரணமானவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_981"}, {"id": [488, 3], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "இந்த நான்கு முதன்மைப் போட்டிகளில் மிகப் பழமை வாய்ந்த விம்பிள்டன் போட்டிகள் 1877ஆம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகிறது. யூ.எசு. ஓப்பன் 1881ஆம் ஆண்டிலும் பிரெஞ்சு ஓப்பன் 1891ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலிய ஓப்பன் 1905ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டன. 1905 ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும், இரண்டு உலகப்போர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ஓப்பன் 1986ஆம் ஆண்டு தவிர்த்து, ஆடப்பட்டு வருகின்றன. 1968ஆம் ஆண்டு இந்தப் போட்டிகளில் தொழில்முறையாக விளையாடுபவர்களும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இவை ஓர் திறந்தநிலைப் போட்டிகளாக விளங்குகின்றன. ஆண்டின் முதல் முதன்மைப் போட்டியாக ஆஸ்திரேலிய ஓப்பன் சனவரியில் ஆடப்படுகிறது. இதனை அடுத்து பிரெஞ்சு ஓப்பன் மே-சூனிலும் விம்பிள்டன் சூன்-சூலையிலும் இறுதியாக யூ.எசு. ஓப்பன் ஆகத்து-செப்டம்பரிலும் நடைபெறுகின்றன. \n\nஒரே நாட்காட்டி ஆண்டில் இந்த நான்கு போட்டிகளிலும் ஒற்றையர் அல்லது இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் விளையாட்டாளர் (அல்லது அணி) பெருவெற்றி அடைந்ததாகக் கருதப்படுவர். இவர்கள் இந்த வெற்றிகளை,ஒரே நாட்காட்டி யாண்டில் அல்லாது, ஆனால் தொடர்ந்த போட்டிகளில் பெற்றிருப்பாரேயாயின், \"நாட்காட்டியல்லாத பெருவெற்றி\" பெற்றவராவர். தங்கள் வாழ்நாளில் எப்போதாவது இந்த நான்கு போட்டிகளிலும் வென்றிருந்தால், \"வாழ்நாள் பெருவெற்றி\" அடைந்தவராவர். 1988ஆம் ஆண்டு முதல் இந்த நான்கு போட்டிகளிலும் வென்று வேனில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் பெறுவாரேயாயின் அவர் \"தங்க பெருவெற்றி\" பெற்றவராக அறியப்படுவார். ஒரே ஆண்டில் இச்சாதனை புரிந்து தங்க பெருவெற்றிப் பெற்றவராக ஸ்டெபி கிராப் மட்டுமே திகழ்கிறார். அன்ட்ரே அகாசி மற்றும் ரஃபயெல் நதால் இந்தச் சாதனையை ஒரே நாட்காட்டி ஆண்டில் நிகழ்த்தாது \"வாழ்நாள் தங்கப் பெருவெற்றி\" பெற்றவர்களாக உள்ளனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- Official website of the Australian Open\n- Official website of the French Open\n- Official website of Wimbledon\n- Official website of the US Open\n- All-times Grand Slam tournaments finals - Reference book.\n- Wimbledon Live Stream\n\n\n\n\n", "document_id": "ta_ta_30904"}, {"id": [488, 4], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "பெண்கள் சிறுகுழுவினராய்ச் சேர்ந்து நிலவிளக்கைச் சுற்றிக் கை கொட்டிப் பாடுவர். நடனத்தின் நாயகி பாட்டை எடுத்துத் தொடுக்க மற்றவர்கள் முடிப்பர். பாடல் பெரும்பாலும் பார்வதி சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததைப் பற்றி இருக்கும். நளன்வரலாறு, தட்சன் யாகம், இராவணன் வருகை, துரியோதன வதம் குறித்த பாடல்களும் இடம் பெறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49406"}, {"id": [488, 5], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "பூரத்திருவிழா மலையாள நாட்காட்டியின் மீனம் மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் துவங்கி பூர நட்சத்திரத்தில் முடிவடையும்.\n\nசிங்க வேடமிட்ட வாலிபர்கள் பெரிய குத்துவிளக்கைச் சுற்றி ஆடிப் பாடுவதோடு தற்காப்புக் கலை அசைவுகளையும் செய்வர். இந்நிகழ்வில் பங்கேற்கும் வாலிபர்கள் ஒரு மாத காலம் கடும் விரதமும் பயிற்சியும் மேற்கொள்வர்.இதில் பாடப்படும் பாடலகள் பெரும்பாலும் இராமாயணம் மற்றும் ஸ்ரீமத்பாகவதத்தில் உள்ள பாடல்கள் ஆகும்.\n\nவெளியிணைப்புகள்.\n- பூரக்களி காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_33595"}, {"id": [488, 6], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "நடனக்கலை.\nபரதநாட்டியம்.\n\"முதன்மை கட்டுரை: பரதநாட்டியம்\" \nபரதநாட்டியம் தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற நடனமாகும். பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகியவையாகும். உருப்படிகள் அலாரிப்பு, ஜதிசுரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா, விருத்தம், மங்களம் என்பவையாகும்.\nகதகளி.\n\"முதன்மை கட்டுரை: கதகளி\" \nகதக்களி கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள். ஆட்டக்கதை என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதி பாட்டு, காளியாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்க்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாகப் பழங்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன.\n\nகுச்சிப்புடி.\n\"முதன்மை கட்டுரை: குச்சிப்புடி\" \nகுச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிப்புடி என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.\n\nஒடிசி.\n\"முதன்மை கட்டுரை: ஒடிசி\" \nஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப்படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67881"}, {"id": [488, 7], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2011.\n2011 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, 2016 வரை கேரள மாநிலத்தை ஆட்சி செய்தது. இத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 72 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியும், 68 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணியும் வெற்றி பெற்றன. மிகக் குறைவான பெரும்பான்மை பெற்று ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி உம்மன் சாண்டி தலைமையில் ஆட்சி அமைத்தது. \n\nசட்டப்பேரவையில்-இக்கூட்டணிக் கட்சிகள்.\n1. இந்திய தேசிய காங்கிரசு\n2. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n3. கேரள காங்கிரஸ் (எம்)\n4. சோசியலிஸ்ட் ஜனதா கட்சி\n5. கேரள காங்கிரஸ் (பி)\n6. கேரள காங்கிரஸ் (ஜே)\n7. கேரள புரட்சிகர சோசியலிசக் கட்சி (பேபி ஜான்)\n8. புரட்சிகர சோசியலிசக் கட்சி\n9. கம்யூனிஸ்ட் மார்க்சிசக் கட்சி (CMP)\n\nகேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2016.\n2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 47 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியும், 91 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணியும் வெற்றி பெற்றன.இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆடசியை கைப்பற்றியது.\n\nஇணையதளம்.\n- http://udf.org.in\n\n\n\n\n", "document_id": "ta_ta_58733"}, {"id": [488, 8], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nகேரள மாநிலத்தில் கொல்லத்தில் பிறந்த முரளி ஆரம்பக் கல்வியை குடவத்தூரிலும், உயர் கல்வியை திரிகண்ணமங்கலத்திலும் பெற்றார். பின்னர் பட்டப்படிப்பை மகாத்மா காந்தி கல்லூரி, பின்னர் தேவசும போர்ட் கல்ல்லூரியிலும் பெற்றார். மாணவப் பருவத்தில்\nஎஸ்.எஃப்.ஐ -இன் உறுப்பினராக தீவிரமாய் பங்கேற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். படிப்பை முடித்து கேரள அரசு நலத்துறையிலும், பின்னர் கேரள பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.\n\nநடிப்புத் துறையில்.\n1979ல் \"ஞட்டாடி\" என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகனாக முரளி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்படம் திரைக்கு வரவில்லை. இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் \"சிதம்பரம்\". குறுகிய காலத்தில் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்தார். \"ஆதாரம்\" என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். நான்குமுறை மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். ஒருமுறை சிறந்த துணை நடிகருக்கான விருதும் இவருக்கு கிடைத்தது. 2002ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் \"நெய்துக்காரன்\" என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பால் வென்றெடுத்தார்.\n\nதமிழில் முரளியை அறிமுகப்படுத்தியவர் அழகம் பெருமாள். அவரது டும் டும் டும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார். சரணின் ஜெமினி, அமீ‌ரீன் ராம் (திரைப்படம்), வெற்றிமாறனின் பொல்லாதவன் ஆகிய படங்களில் முரளி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.\n\nஅரசியலில்.\nமுரளி 1999 ஆம் ஆண்டில் லோக சபை தேர்தலில் மர்க்சிசக் கம்யூனிசக் கட்சியில் போட்டியிட்டு தோற்றார்.\n\nமறைவு.\nநீ‌ரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முரளி திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் 2009, ஆகஸ்ட் 6 இரவு 8.20 மணிக்கு இறந்தார். முரளிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17806"}, {"id": [488, 9], "question": "புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் <Query> (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.", "document": "வரலாறு.\nதனலட்சுமி வங்கி லிமிடெட் இந்திய ரூபாய் 11,000 மூலதனம் மற்றும் 7 ஊழியர்களுடன் கேரளாவின் திரிச்சூரில் 1927 நவம்பர் 14 அன்று தொடங்கப்பட்டது. 1977ஆவது ஆண்டில் இது பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாக மாற்றம் பெற்றது. தற்போது 280 கிளைகள் மற்றும் 396 தானியங்கி பணவழங்கி எனப்படும் தாவருவிகளுடன், இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், கோவா, மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.\n\nபெயர் மாற்றம்.\nதனலட்சுமி வங்கி, 2010 ஆகஸ்டு 10 முதல் தனது பெயரை தன்லட்சுமி வங்கி என மாற்றிக் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67517"}]
[{"id": [489, 0], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அனைத்துலக சுப்பீரியர் ஏரி கட்டுப்பாட்டுச் சபை\n- EPAயின் பேரேரிகள் நிலப்படம்\n- EPA's Great Lakes Atlas Factsheet #1\n- பேரேரிகள் கரையோர அவதானிப்பு\n- பாக்ஸ் கனடா லேக் சுப்பீரியர்\n- மினசோட்டா சீ கிராண்ட் - சுப்பீரியர் ஏரிப் பக்கம்\n- மேற்குப் பேரேரிகளின் கலங்கரை விளக்கங்கள் பற்றி டெரி பெப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12096"}, {"id": [489, 1], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [489, 2], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தத் தாதுகோபுரம், \"சாகலிக்க\" எனப்படும் புத்த சமயப் பிரிவைச் சேர்ந்தது. இது அமைந்திருக்கும் நிலத்தின் பரப்பளவு எட்டு ஏக்கர்கள் ஆகும்.\n\nஇதனோடு அமைந்த விகாரை அல்லது விகாரம், 3000 க்கு மேற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4461"}, {"id": [489, 3], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "இந்த சிற்றிலக்கிய வகை பாட்டுடைத் தலைவனுக்கு சோதிடம் பார்க்கும் வழமையொட்டி தோன்றியிருக்கலாம் என்றும், சோதிடம் எழுதுதலே ஓர் இலக்கிய வகையிலிருந்து தோன்றியிருக்கலாமென்றும் தமிழறிஞர்கள் எண்ணுகின்றனர். \n\nசாதக சிற்றிலக்கிய நூல்கள்.\n- பன்னிருபாட்டியல்\n- முத்து வீரியம்\n- பிரபந்த தீபிகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_87261"}, {"id": [489, 4], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "மேலும் காண்க.\n- ஆடம்பரப் புறா\n\n\n\n\n", "document_id": "ta_ta_89450"}, {"id": [489, 5], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "அபயகிரி விகாரை, பௌத்த துறவிமடக் கட்டிடத் தொகுதியாக விளங்கியது மட்டும் அன்றிப் பௌத்த துறவிகளின் சங்கமாகவும் தொழிற்பட்டது. இது, இலங்கையின், வரலாறு, பாரம்பரியம், வாழ்க்கை முறை முதலானவை தொடர்பான தகவல்களைப் பதிந்து பாதுகாத்தது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இது, கி.பி முதலாம் நூற்றாண்டில், உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த, பௌத்த அறிஞர்களைக் கவரும் அனைத்துலக நிறுவனம் ஆனது. கிளை நிறுவனங்களூடாக நடைபெற்ற இதன் செயற்பாடுகளின் தாக்கத்தை உலகின் பல பகுதிகளிலும் காண முடியும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Discover Sri Lanka - More information & images about Abhayagiri Dagaba\n- \"This page incorporates content from Dr. Rohan Hettiarachchi's  used with permission of website owner.\"\n- Abhayagiri Vihara - The Northem Monastery (Uttararamaya)\n- Abayagiri Monastery – අභයගිරි විහාරය\n- A Record of Buddhistic Kingdoms, by Fa-hsien\n\n\n\n\n", "document_id": "ta_ta_4459"}, {"id": [489, 6], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "பேரினங்களும், இனங்களும்.\n- பேரினம் \"மானோசிரசு\" \"(Monocirrhus)\"\n- \"மானோசிரசு பாலியகாந்தசு\" \"(Monocirrhus polyacanthus)\"\n- பேரினம் \"பாலிசென்ட்ரசு\" \"(Polycentrus)\"\n- \"பாலிசென்ட்ரசு இசுக்கோம்பர்க்கீயை\" \"(Polycentrus schomburgkii)\"\n\nவகைப்பாட்டுக் குறிப்பு.\n\"பாலிசென்ட்ரசு இசுக்கோம்பர்க்கீயை\" முன்னர் \"நாண்டைடீ\" குடும்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16228"}, {"id": [489, 7], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "வடிவமைப்பு.\nசேக் சயத் மசூதியின் வடிவமைப்பு, முகலாயக் கட்டிடக்கலையையும், மூரியக் மசூதிக் கட்டிடக்கலையையும் தழுவியது. இதில் லாகூரில் உள்ள பாத்சாகி மசூதியினதும், கசாபிளங்காவில் உள்ள இரண்டாம் அசன் மசூதியினதும் நேரடியான செல்வாக்குக் காணப்படுகின்றது. சிறப்பாக, குவிமாடங்களின் தளக் கோலம் பாத்சாகி மசூதியைப் பின்பற்றியதாக உள்ளது. இம் மசூதியில் உள்ள வளைவுவழிகள் அடிப்படையில் மூரியப் பாணியையும், மினார்கள் அராபியக் கட்டிடக்கலைப் பாணியையும் சார்ந்துள்ளன. எனவே இது முகலாய, மூரிய மற்றும் அராபியக் கட்டிடக்கலைகளின் கலப்புப் பாணியைச் சார்ந்தது எனலாம். \n\nஅளவு.\nஇம் மசூதி 40,000 பேர் வழிபடுவதற்கான இடவசதி கொண்டது. பெரிய தொழுகை மண்டபத்தில் 9,000 பேர் வரை தொழலாம். இதன் அருகேயுள்ள இரண்டு மண்டபங்கள் ஒவ்வொன்றும் 1,500 பேரை அடக்கக்கூடியது. இவை பெண்களுக்குரியவை. மசூதியின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மினார்கள் ஒவ்வொன்றும், 115 மீட்டர்கள் (380 அடிகள்) உயரமானவை. முதன்மைக் கட்டிடத்தினதும், சூழவுள்ள இடங்களின் கூரைகளிலும் மொத்தம் 57 குவிமாடங்கள் உள்ளன. குவிமாடங்கள் சலவைக் கற்களால் அழகூட்டப்பட்டுள்ளன. உள்ளக அலங்காரத்திலும் சலவைக்கற்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. \n\nஉலக சாதனைகள்.\nஇம் மசூதி தொடர்பில் சில உலக சாதனைகளும் உள்ளன:\n\n- இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தளவிரிப்புக் கம்பளம் உலகின் மிகப் பெரிய கம்பளம் ஆகும். ஈரானியக் கம்பள வடிவமைப்புக் கலைஞரான அலி காலிக்கி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இக் கம்பளம், ஈரானியக் கம்பள நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் பரப்பளவு 5,627 சதுர மீட்டர்கள் (60,570 சதுர அடி). இதனை உற்பத்தி செய்வதில் 1,200 நெசவாளர்களும், 20 நுட்பியலாளரும், 30 பிற தொழிலாளரும் ஈடுபட்டனர். 47 தொன் நிறை கொண்ட இக் கம்பளத்தைச் செய்வதில் 35 தொன் கம்பளி, 12 தொன் பருத்தி என்பன பயன்பட்டன. இக் கம்பளத்தில் 2,268,000 முடிச்சுக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\n\n- உலகின் மிகப் பெரிய தொங்கு சரவிளக்கும் இம் மசூதியிலேயே உள்ளது. செருமனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு தொங்கு சரவிளக்குகள் இங்கே உள்ளன. இவை அனைத்தும் செப்பினால் செய்யப்பட்டு பொன் பூச்சுப் பூசப்பட்டவை. இவற்றுட் பெரியது 10 மீட்டர் (33 அடி) விட்டமும், 15 மீட்டர் (49 அடி) உயரமும் கொண்டது.\n\nஇவ்விரு உலக சாதனைகளையும் முன்னர் ஓமானில் உள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதி கொண்டிருந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இசுலாமியக் கட்டிடக்கலை\n- இசுலாமியக் கலை\n- உலகின் புகழ்பெற்ற மசூதிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17855"}, {"id": [489, 8], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "சாலர் டி உயினி என்பது உலகின் மிகப்பெரிய உப்புப் படுக்கையாகும். இது 10,582 சதுர கி.மீ (4,086 சதுர மைல்) பரப்பளவு உடையது. இது பொலிவியாவின் தென்மேற்கில் ஆந்தீஸ் மலைத்தொடருக்கு அருகில் 3,656 மீட்டர் (11,995 அடி) உயரத்தில் உள்ளது. \"சாலர் டி உயினிக்கு\" தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கிருந்து தங்கள் நகரங்களுக்கு திரும்பும்வரை ஓய்வு எடுக்க இடம் தேவைப்பட்ட நிலையில் கட்டுமானப் பொருட்கள் கிடைக்காத இந்த ஒதுக்குப்பறமான பகுதியில் உப்புப் பாளங்களால் விடுதி கட்டலாம் என்ற யோசனை உருவானதாம்.\n\nமுதல் விடுதி 1993-1995 காலக்கட்டத்தில் உப்புப் பாளங்களால் சாலர் டி உயினியின் மையத்தில் கட்டப்பட்டது. விரைவில் இந்த விடுதி புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமானது. இதில் 12 இரட்டை படுக்கை அறகளுடன் ஒரு பொதுவான குளியலறையுடன் இருந்தது. உப்புப் படுக்கையின் மையத்தில் இந்த விடுதி இருந்ததால் இந்த இடத்தில் நலவாழ்வு சிக்கல்கள் எழுந்தன. இதனால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக விடுதி 2002 இல் கலைக்கப்பட்ட வேண்டியதாயிற்று.\n\n2007 ஆண்டைய காலத்தில் ஒரு புதிய விடுதி கட்டப்பட்டது. பேலசியோ டி சால் என்ற பெயரில் புதிய இடத்தில் உப்புப் படுக்கையின் கிழக்கு ஓரத்தில் கட்டப்பட்டது. இந்த இடம் பொலிவியாவின் தலைநகரான லா பாசில் இருந்து தெற்காக உள்ளது. இந்த கட்டடம் 1 மில்லியன் 35-செ.மீ (14-அங்குளம்) கனமுடைய உப்புப் பாளங்களால் கட்டப்பட்டது. இதன் தரை, சுவர், கூரை, கட்டில், மேசை இருக்கை போன்ற அறைகலன்கள் என இங்கு எல்லாம் உப்பால் செய்யப்பட்டது. சுகாதார அமைப்பு முறைகளுக்கு அரசு விதிகளுக்கு இணங்க மாற்றியமைக்கப்பட்டது. இங்கு நீராவிக் குளியலறை, நீர்சுழல் குளியலறை, நீச்சல் குளம் போன்றவையும் உப்பால் செய்யப்பட்டவையாம்.\n\nமேலும் பார்க்க.\n- பனி விடுதி\n- பனி விடுதி (கியூபெக்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_86231"}, {"id": [489, 9], "question": "உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது <Query>", "document": "- எடுத்துக்காட்டு\n<poem>\nதானே முத்தி தருகுவன் சிவனவன்\nஅடியன் வாத வூரனைக்\nகடிவில் மனத்தால் கட்டவல் லார்க்கே\n</poem>\nஈற்றயலடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் ஏகாரத்தில் முடிந்தது இது. ஆகவே இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.\n\nமேற்கோள்கள்.\n- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40450"}]
[{"id": [490, 0], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "அதற்காக இந்த இரவுக்காவலராக வரும் வீரரின் திறமைகள் வீணடிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று அர்த்தமில்லை. இது போல இறங்கும் வீரர்கள் களத்தில் ஒரு முறையற்ற திட்டமிடலில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தவே அனைவரும் விரும்புகிறனர். இதன்படிக்கு இரவுக்காவலராக களமிறங்கிய சில வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தருணங்களும் உண்டு. இது போல களமிறங்கி ஆறு வீரர்கள் இதுவரை தேர்வுத்துடுப்பாட்டத்தில் சதம் கடந்துள்ளனர். பொதுவாக இவ்வாறு களமிறங்கும் வீரர்கள் அன்றைய தினம் அதுவரை இருந்த ஆட்டத்தின் போக்கை மாற்றாமல் அதே போக்கில் விளையாடி இலக்கை காப்பற்றும் எண்ணத்தில் விளையாடவேண்டுவர். மறுநாள் காலை மீண்டும் களமிறங்கும் பொழுது தன்னுடைய சொந்த திட்டமிடலின்படி தானாகவே முடிவு செய்து எவ்வாறு வேண்டுமென்றாலும் விளையாடிக் கொள்ளலாம். சில நேரங்களில் இந்த உத்தி கைகொடுக்காமலும் போகலாம். களமிறங்கியவுடன் அவர்கள் ஆட்டமிழந்து ஏமாற்றமும் கொடுப்பர். அப்படி இல்லாமல் அவர் தனது இலக்கை காப்பாற்றி மறுநாள் காலையிலும் களமிறங்கும் தருணத்தில் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் பொதுவாக ஆக்ரோஷம் குறைவாக சோர்வுடன் காணப்படலாம்.\n\nஇரவுகாவலர்களால் எடுக்கப்பட்ட சதம் கடந்த ஓட்டங்களின் பட்டியல்.\nஇந்த பட்டியலில் நசீம் உல் கனி மற்றும் மார்க் பவுச்சர் இருவரில் யார் சிறந்த இரவுக்காவலர்கள் என்கிற விவாதம்கூட உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39308"}, {"id": [490, 1], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "சர்வதேச போட்டிகள்.\nசமியை நவீன காலத்திய மால்கம் மார்ஷல் என இம்ரான் கான் புகழ்ந்தார். 2001 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 106 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் முதல் ஆட்டப்பகுதியில் 3 இலக்கினையும் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 5 இலக்கினையும் கைப்பற்றினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிக இலக்குகள் வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். பின் இவரின் மூன்றவது போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் \"ஹேட்ரிக்\" வீழ்த்தினார். 2002 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்திய இரண்டாவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக வசீம் அக்ரம் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார். 2003 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடினார்.டிசம்பர் 1 இல் நடைபெற்ற போட்டியில் 10 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இது தான் இவரின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது. இதற்கு முன்பாக சார்ஜா அமீரகத்தில் கென்ய துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 25 ஒட்டங்கள் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். மார்ச் 24,2004 இல் லாகூரில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இது இவரின் 50 ஆவது போட்டியாகும். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். \n\n2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக்கோப்பைத் தொடரில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஒரு ஓவரில் 17 பந்துகள் வீசினார். இதில் 7 அகலப்பந்தும் 4 நோ பாலும் அடங்கும். தேர்வுத் துடுப்பாட்டப் பந்துவீச்சில் 50 சராசரியோடு 50 இலக்குகளை வீழ்த்திய ஒரே நபர் எனும் சாதனையைப் படைத்தார்.\n\n2009-2010 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 2010 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப்பெற்றார். உமர் குல்லுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_27790"}, {"id": [490, 2], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "சனவரி 11,2008 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.பின் பெப்ரவரி 3 இல் தனது 303 ஆவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியோடு ஓய்வு பெற்றார். இவர் டர்பனில் உள்ள \"நார்த் வுட்\" பள்ளியில் பயின்றார்.\n\nசர்வதேச போட்டிகள்.\nநவம்பர் 16, 1995 இல் செஞ்சூரியனில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அறிமுகமானார்.இதில் 29 ஓவர்களை வீசி 98 ஓட்டங்களி விட்டுக்கொடுத்தார். இதில் 7 ஓவர்களை \"மெய்டனாக\" வீசி 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டி சமனில் முடிந்தது. பின் சனவரி 9, 1996 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் அறிமுகமானார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 66 ஓட்டங்களை எடுத்தார். பின் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் 10 ஓவர்களை வீசினார் அதில் 34 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி அந்த அணியை 205 ஓட்டங்களில் வீழ்த்தி அணியை வெற்றி பெறுவதற்கு உதவினார். மேலும் இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.\n\nசாதனைகள்.\nதேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 9 ஆவது வீரராக களம் இறங்கி அதிக முறை நூறுகள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 12 முறைகள் நூறு ஓட்டங்களை அடித்துள்ளார். இதன்மூலம் இந்தச் சாதனையைப் புரிந்த ஒரே வீரர் இவர் ஆவார். இவர் தனது 190 ஆவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தான் முதல் நூறினைப் பதிவு செய்தார். இதன்மூலம் நூறு அடிப்பதற்கு முன் அதிக ஒருநாள் போட்டிகள் எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஆட்டப்பகுதியில் 99 ஓட்டங்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அணித் தலைவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். சொந்த மண்ணில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர் எனும் சதனையைப் படைத்தார். 193 இலக்குகளைக் கைப்பற்றி இந்தச் சாதனையைப் படைத்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_34403"}, {"id": [490, 3], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "ஆரோன் ஒரு முதல் தரத் துடுப்பாட்டத்தில் விளையாடியுள்ளார். 1958 - 1959 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில், சென்னைஅணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இதன் முதல் ஆட்டப்பகுதியில் 4 ஓட்டங்களும், இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 33 ஓவர்கள் வீசி வமன் குமார் உள்ளிட்ட 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.\n\nவெளியிணைப்புகள்.\nலெஸ்லி ஆரோன் -கிரிக்கெட் அர்சிவ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_125029"}, {"id": [490, 4], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "சர்வதேச போட்டிகள்.\n2016 சூலையில் இவர் ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இலங்கைத் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார். 2016 சூலை 26 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியை ஆத்திரேலிய அணிக்காக விளையாடி, தனது முதலாவது தேர்வு இலக்காக ஆத்திரேலியாவின் மிட்செல் மார்சை வீழ்த்தினார். முதலாவது தேர்வில் இவர் மொத்தம் 7 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 21 ஓவர்கள் வீசி 58 ஓட்டங்கள்விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 3 ஓவர்களை \"மெய்டனாக\" வீசினார். துடுப்பாட்டத்தில் 21 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை எடுத்தார். இதன் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 25 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 8 ஓவர்களை \"மெய்டனாக\" வீசினார். இதில் 7 பந்துகளில் 9 ஓட்டங்களை எடுத்தார்.\n\nஆகஸ்டு 21, 2016 கொழும்புவில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இவர் வீசிய முதல் ஓவரில் மேத்யூ வேடின் இலக்கினை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 5 ஓவர்கள்வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். \n\nசனவரி, 2017 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். 22 சனவரி , 2017 இல் இந்த அணிக்கு எதிராக அறிமுகமானார். இவர் வீசிய முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றினார். இதன்மூலம் முதல்பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றிய முதல் இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார்.இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 5.75 ஆகும். இந்தப் போட்டியில் 3 இலக்குகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\n\nசூலை 2, 2017 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 52 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதல்முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றார். முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்று தேர்வுத் துடுப்பாட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் இரண்டாவது போட்டியில் முதல்முறையாக 5 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனால் இந்தப் போட்டியில் இலஙகை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. மேலும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக தொடரை முழுமையாக வென்றது. \n\nபுது தில்லியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். காற்றின் மாசு காரணமாக இந்தப் போட்டி இரண்டு நாள்களிலேயே முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் தினேச்ந்ஹ் சந்திமால் 150 ஓட்டங்கள் அடிப்பதற்கு உதவினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88724"}, {"id": [490, 5], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "துடுப்பாட்டத்தில் மிகச்சிறந்த இடக்கைப் பந்து வீச்சாளர்களில் ஒருவராகப் புகழப்படும் ரங்கன ஹேரத் தேர்வுத் துடுப்பாட்ட இடக்கை சுழற்திருப்ப பந்துவீச்சாளர்களில் சிறந்த உலக சாதனையை இவர் கொண்டுள்ளார். 2016 மே 29 இல், முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் ஆகியோருக்கு அடுத்ததாக 300 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை எட்டினார்..\n\nடிசம்பர் 23,2016 இல் சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு ஹெராத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் அதிக வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தலைமை தாங்கிய இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதர்கு முன் டொம் கிரவெனி தலைமை தாங்கியதே சாதனையாக இருந்தது.\n\nசர்வதேச போட்டிகள்.\nஹெராத் 1999 ஆம் ஆண்டில் காலி பன்னாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமனார். பின் 2004 ஆம் ஆண்டில் ஹராரே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் இவர் எட்டாவது இடம் பிடித்தார்.\n\nஇவர் 1999 ஆம் ஆண்டிலேயே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானாலும் முதன்மைப் பந்துவீச்சாளராக ஆகவில்லை. ஏனெனில் முத்தையா முரளிதரன் அணியின் முதன்மைப் பந்துவீச்சாளராக இருந்தார். பின் இவரின் ஓய்விற்குப் பிறகே இவருக்கு நிலையான இடம் கிடைத்தது.\n\n2015 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் இவர் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இவர் எடுக்கும் முதல் 5 இலக்காகும் ஒட்டுமொத்தமாக 23 ஆவது முறையாகும். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 68 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றி அந்த அணியை 251 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்தனர். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 79 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 4 இலக்குகளைக் கைப்பற்றி இந்தத் தொடரை 2-0 என்று கைப்பற்ற உதவினார்.\n\n2014 ஐசிசி உலக இருபது20.\n2014 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடைபெற்ற 2014 ஐசிசி உலக இருபது20 போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். மார்ச் 31 இல் நடைபெற்ற இந்தப் போட்டியில் 119 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது. 120 வெற்றி இலக்காக வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியில் பிரண்டன் மெக்கல்லம், மார்டின் கப்தில்,ராஸ் டைலர் ஆகியோர் இந்த அணியில் இருந்தனர். ஆண்டர்சன் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகியதால் 10 வீரர்களோடு விளையாடினர். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 3 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\n\nசாதனைகள்.\n- 2012 ஆம் ஆண்டில் அதிக தேர்வு இலக்குகளைக் கைப்பற்றியவர்\n\nவெளி இணைப்புகள்.\n- ரங்கன ஹேரத்'விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_26347"}, {"id": [490, 6], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "சர்வதேச போட்டிகள்.\n2011 சூலை 26 இல் நேத்தன் ஆத்திரேலியாவின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தில் சேர்க்கப்பட்டார். தனது முதலாவது தேர்வுப் போட்டியை 2011 ஆகத்து 31 இல் இலங்கைக்கு எதிராக காலி நகரில் விளையாடினார். தனது முதலாவது பந்திலேயே குமார் சங்கக்காரவை வீழ்த்தி, முதல் பந்தில் இலக்கை வீழ்த்திய மூன்றாவது ஆத்திரேலியர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார். 2013 டிசம்பர் 28 இல் நேத்தன் தனது 100வது இலக்கை மெல்பேர்னில் பெற்றார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் முதல்தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றிய 15 ஆவது ஆத்திரேலிய வீரர் மற்றும் 131 ஆவது சர்வதேச வீரர் எனும் பெருமை பெற்றார்.\n\nடிசம்பர் 1, 2011 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 69 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளையும், இரண்டாவது ஆட்டப் பகுதியில் 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளையும் கைப்பற்றினார். போட்டியின் முடிவில் 88 ஓட்டங்களுக்கு 7 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அந்த மைதானத்தில் அதிக இலக்குகள் பெற்ற வலது கை புறத்திருப்பப் பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார். இதன் பின் சொந்த மண்ணில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மூன்று போட்டிகளில் இவர் விளையாடினார். இதன் முடிவில் 7 இலக்குகளைக் கைப்பறினார். இவரின் பந்துவீச்சு சராசரி 41.57 ஆகும். லியோன் எல்லைக் கோட்டிற்கு அதிக தூரத்திலிருந்து பந்து வீசுவதாக முன்னாள் ஆத்திரேலிய புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆஸ்லி மல்லட் கூறினார்.\n\nஏபரல் 24, 2013 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான 2013 ஆம் ஆண்டிற்கான ஆஷஸ் தொடரில் இடம்பெற்ற ஒரே புறத்திருப்ப பந்துவீச்சாளர் ஆவார். ஆனால் போட்டி நடிபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் இவருக்குப் பதிலாக ஆஸ்டன் அகருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் போட்டியில் ஆஸ்டன் 98 ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்தார். பின் மூன்றாவது போட்டியில் லியோனுக்கு விளையாடும் அணியில் இடம் கிடைத்தது.இந்தப் போட்டியில் 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_86865"}, {"id": [490, 7], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக இவர் ஒப்பந்தம் ஆனார். இதன்மூலம் இந்தத் தொடரில் ஒப்பந்தம் ஆன நான்காவது சர்வதேச வீரர் மற்றும் முதலாவது பாக்கித்தானிய வீரர் எனும் பெருமை பெற்றார். பொதுவாக இவர் பேராசிரியராக அறியப்படுகிறார். மேலும் \"இவர் லாகூர், லாகூர் லயன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், சர்கோதா\" ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடிவருகிறார்.இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.\n\nசர்வதேச போட்டிகள்.\nதேர்வுப் போட்டிகள்.\n2003 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஆகஸ்டு 20 இல் கராச்சியில்  நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது  தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.\n\nஇந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில்  7 ஓவர்கள் பந்துவீசி 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார். துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 13 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்து மொர்டாசாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 14 ஓவர்கள் வீசி 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 8 ஓவர்களை மெய்டனாக வீசினார்.151 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.  இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. \n\nஒருநாள் போட்டி.\n2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற \"செர்ரி பிளாசம் சார்ஜா\" கோப்பையில் விளையாடிய பாக்கித்தான் அணியில் இடம்பெற்றார். ஏப்ரல் 3 இல் சார்ஜாவில்  நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது  ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில்18 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து ஸ்ட்ரீக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10ஓவர்கள் வீசி 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. \n\nஇவர் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற மூன்றாவது  வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன் இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர் சனத் ஜயசூரிய, மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் கலிஸ் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- முகம்மது ஹஃபீஸ்'விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு\n- முகம்மது ஹஃபீஸ்டுவிட்டர்\n- முகம்மது ஹஃபீஸ் முகநூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26594"}, {"id": [490, 8], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "சூன் 15, 2016 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 7 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 58 ஆவது போட்டியில் ஒருநாள் போட்டிகளில் தனது 100 ஆவது இலக்கினைக் கைப்பற்றினார். இதன்மூலம் விரைவாக 100 இலக்குகளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். \n\nபெப்ரவரி 17, 2017 இல் விரைவாக பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விரைவாக 50 இலக்குகளைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். மார்ச் 4, 2017 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் மிகக் குறைவான சராசரியுடன் பந்துவீசிய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.\n\nசர்வதேச போட்டிகள்.\nஇம்ரான் தாஹிர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் அணியில் இவர் இடம்பெறவில்லை. \n\nநவம்பர், 2011 ஆம் ஆண்டில் கேப் டவுனில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இதன்பின் அணியில் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.பின் 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் நாளில் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். பின் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் 12 இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 10.91 ஆகும். \n\nதாஹிர் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பிடித்தார். அதற்கு முந்தைய இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவரின் பெயர் இடம்பெறிருந்தது. ஆனால் விளையாடும் அனியில் இவரின் பெயர் இடம்பெறவில்லை. இதனைப் பற்றி கிரயெம் சிமித் கூறும்போது தாஹிரைப் பற்றி மற்ற அணிவீரர்கள் போதுமான அளவு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அணியில் சேர்க்கவில்லை எனக் கூறினார். பெப்ரவரி 24,பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 4 4 இலக்குகளைக் கைப்பற்றினார். \n\nவெளியிணைப்புகள்.\n- Iஇம்ரான் தாஹிர்'s profile page on Wisden\n- A new country for Iஇம்ரான் தாஹிர்: Cricinfo\n\n", "document_id": "ta_ta_26978"}, {"id": [490, 9], "question": "தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் <Query> என்றழைக்கப்படுகிறார்.", "document": "கொழும்பில் பிறந்த இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக முதற்தடவையாக 2013 மார்ச் 8 இல் வங்காளதேச அணிக்கு எதிராக காலியில் நடந்த தேர்வுப் போட்டியிலும், 2013 டிசம்பர் 25 இல் அபுதாபியில் நடைபெற்ற பாக்கித்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் கலந்து கொண்டார். தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதல் போட்டியில் இவர் 59 ஓட்டங்களையும், முதலாவது ஒரு நாள் போட்டியில் 27 ஓட்டங்களையும் எடுத்தார். வங்காளதேச அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் இவர் ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் தனது முதலாவது நூறு ஓட்டங்களைப் பெற்றார். \n\nவெளி இணைப்புகள்.\n- ESPN Cricinfo\n- Cricket Archive\n\n\n\n\n", "document_id": "ta_ta_60539"}]
[{"id": [492, 0], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "பெருங் காப்பியங்கள்.\n- சீவக சிந்தாமணி, நூலாசிரியர், திருத்தக்கதேவர் \n- வளையாபதி\n\nசிறு காப்பியங்கள்.\n- நீலகேசி\n- யசோதர காவியம்\n- நாககுமார காவியம், கந்தியார்\n- உதயணகுமார காவியம்\n- சூளாமணி, தோலாமொழித்தேவர்\n\nபிற காப்பியங்கள்.\n- பெருங்கதை, கொங்குவேளிர்\n\nஇலக்கண நூல்கள்.\n- நன்னூல், பவணந்தி முனிவர்\n- சூடாமணி நிகண்டு\n- யாப்பருங்கலக் காரிகை, அமுதசாகரர்\n- யாப்பருங்கலம் , அமுதசாகரர்\n- அமுதசாகரம், அமுதசாகரர்\n- அருங்கலச்செப்பு\n\nஅற நூல்கள்.\n- நாலடியார்\n- நரிவிருத்தம்\n- சிறுபஞ்சமூலம், நூலாசிரியர், காரியாசான்\n- ஏலாதி, நூலாசிரியர், கணிமேதாவியார்\n- திணைமாலை நூற்றைம்பது, நூலாசிரியர், கணிமேதாவியார்\n- அறநெறிச்சாரம், நூலாசிரியர், முனைப்பாடியார்\n\nதோத்திர நூல்கள்.\n- திருநூற்றந்தாதி\n- திருப்புகழ்ப் புராணம்\n\nபுராணங்கள்.\n- மேரு மந்தர புராணம்\n- திருக்கலம்பகம்\n\nபிற நூல்கள்.\n- தீபக்குடிப் பத்து\n- எலி விருத்தம்\n- கிளி விருத்தம்,\n- சாந்தி புராணம்\n- ஸ்ரீபுராணம்\n- நாரதசாிதை\n- மல்லிநாதர் புராணம்\n- கந்தாய சிந்தாமணி\n\nஇதனையும் காண்க.\n- சமண அறிஞர்கள்\n- சமணப் புனிதத் தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- சமணத் தமிழ் நூல்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119969"}, {"id": [492, 1], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.\n\nஉதயணகுமார காவியம்.\nவத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் அறியக் கிடைக்கவில்லை.\n\nஇந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது. கதையமைப்பு சிக்கலானதாகவும், இரு கதைத் தலைவர்களைக் கொண்டும் உள்ளது. பெயர் தான் காவியமே தவிர காவிய இயல்போ ஏற்றமோ நடை நலமோ சிறிதும் இல்லாதது. பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம். இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு.\n\nநாககுமார காவியம்.\nஇதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை. 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இது. முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான். காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இது. காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.\n\nஅழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.\n\nயசோதர காவியம்.\n5 சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.\n\nநூலின் எளிமைக்கு உதாரணமாக ஒரு பாடல்:\n\nசூளாமணி.\nஇதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர். 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல். ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.\n\nஇந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது. இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.\n\nநீலகேசி.\nநீலகேசித் தெருட்டு என்றும் வழங்கப்படும் நீலகேசி காவியம், குண்டலகேசி என்னும் பௌத்த காவியத்துக்கு எதிரான சமண காப்பியமாகும். ஆசிரியர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. 10 சருக்கங்களில் 894 பாக்களால் ஆனது. கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. காப்பியத் தலைவி நீலி. பழையனூரில் பேயுருவில் இருந்து முனிச்சந்திரர் என்கிற சமண முனிவரால் பேய்மை நீங்கி அவருக்கே மாணவியாகவும் சமணத் துறவியாகவும் ஆகி பௌத்தர்களை வாதில் வென்ற கதையே இக்காப்பியம்.\n\nகுறிப்புதவி:.\n- தமிழ் இலக்கிய வரலாறு - மது.ச.விமலானந்தம்\n- தமிழ் இலக்கிய வரலாறு – சதாசிவ பண்டாரத்தார்\n- அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் இளங்கலை வழித்துணைப் பாடம் எண் 6\n\n\n\n\n", "document_id": "ta_ta_17785"}, {"id": [492, 2], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "வரலாறு.\nசீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்று இலக்கியங்களும் சைனர்களால் எழுதப்பட்டவை. சிலப்பதிகாரம் காலத்தில் தமிழகத்தில் ஆசீவகம், சைனம், பௌத்தம், சைவம் ஆகிய மூன்று மதங்களும் செழிப்புடன் இருந்தன என்று சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது.திருவள்ளுவர் சைனர் என்று தமிழ் அறிஞர்கள் திரு.வி.க., வையாபுரி பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் அழுத்தமாகக் கூறுகின்றனர். மதுரையில் கி.பி.604ம் ஆண்டில் சங்கா என்று அழைக்கப்பட்ட சைன கூடுகை நிரந்தரமாக இருந்து வந்தது. இதுதான் மதுரையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கத்துக்கு அடித்தளமாக இருந்திருக்க வேண்டுமென்று ஜார்ஜ் எல்.ஹார்ட் கூறுகிறார். \n\nசைனமதத்துக்கும், சைவமதத்துக்கும் நிலவிய போட்டியில் சைவம் தமிழ் மூவேந்தர்களை தன் வசம் இழுத்துக்கொண்டது . இருப்பினும், சாளுக்கியர்கள், பல்லவர்கள் சைனமதத்தை அணைத்துக் கொண்டனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சைனம் தமிழகத்தில் பெருமை இழக்கத் தொடங்கியது.\n\nஎண்ணிக்கை.\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 1,88,58683 சமணர்களில்தமிழ்ச் சமணர்கள் 83,359 இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையான 7கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேரில் வெறும் 0.12 விழுக்காடுதான். இவர்களில் 68,587 பேர் கல்வியறிவு படைத்தவர்கள். இவர்களில் சிறுபகுதியினர் விவசாயிகள் ஆவர். பெரும்பாலானவர்கள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் நகரங்களில் குடியேறி பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். \n\nவட இந்திய சைனர்களுடன் ஒப்பீடு.\nதமிழ் சைனர்கள் தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். அவர்கள் பொது வாழ்வில் பிரகாசிக்கவில்லை. அவர்களுடைய நிலங்களும் தரிசாக கிடப்பதால் அவர்கள் நகரங்களுக்கு குடியேறி வருகிறார்கள். வட இந்திய சைனர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வதால் தமிழகமெங்கும் அறியப்பட்டுள்ளார்கள். இவர்களின் எண்ணிக்கை தமிழ்ச் சைனர்களை விட அதிகமாக உள்ளது. அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவதுடன் அறக்காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சென்னையில் மட்டும் 100 சைனக்கோவில்களை கட்டியுள்ளார்கள். இவர்கள் கட்டிய கோவில்கள் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டவை. தமிழ்ச் சைனர்களின் கோவில்கள் திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவில்கள்.\n\nதமிழ்ச் சமணக் காப்பியங்கள்.\n- உதயணகுமார காவியம்\n- ஐஞ்சிறு காப்பியங்கள்\n- சூளாமணி\n- நாலடியார்\n- நாக குமார காவியம்\n- நீலகேசி\n- யசோதர காவியம்\n\nஇதையும் பார்க்க.\n- தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்\n- சமணர் கோயில்களும் நினைவுச் சின்னங்களும்\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ் சமணர்களின் இணையதளம்\n- தமிழர் வாழ்வில் சமணம்\n- சமணமும் தமிழும் - மின்நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14347"}, {"id": [492, 3], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "காப்பியங்கள்:.\n- பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)\n\nஐப்பெருங் காப்பியங்கள்.\n- சிலப்பதிகாரம் (புத்தம்)\n- மணிமேகலை (புத்தம்)\n- சீவக சிந்தாமணி (சைனம்/சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)\n- வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)\n- குண்டலகேசி (புத்தம், நிலையாமை)\n\nஐஞ்சிறுகாப்பியங்கள்.\n- உதயணகுமார காவியம் (சைனம்/சமணம், அரசன் உதயணன் வரலாறு)\n- நாககுமார காவியம் (சைனம்/சமணம், தற்போது கிடைக்கவில்லை)\n- யசோதர காவியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)\n- நீலகேசி (நீலி என்ற பெண் சைன/சமண முனிவர் சைன/சமண சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)\n- சூளாமணி (சைனம்/சமணம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)\n\n== பன்னிரண்டு திருமுறைகள் \nமுதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.\n\nவைணவ சமயநூல்கள்.\nநாலாயிரத்திவ்விய பிரபந்தம்.\n1. முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்\n2. இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்\n3. மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்\n4. திருச்சந்த விருத்தம்\n5. நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்\n6. திருவாசிரியம்\n7. திருவாய்மொழி\n8. திருவிருத்தம்\n9. பெரிய திருவந்தாதி\n10. பெருமாள் திருமொழி\n11. திருப்பல்லாண்டு\n12. பெரியாழ்வார் திருமொழி\n13. திருப்பாவை\n14. நாச்சியார் திருமொழி\n15. திருப்பள்ளியெழுச்சி\n16. திருமாலை\n17. பெரிய திருமொழி\n18. திருக்குறுந்தாண்டகம்\n19. திருவெழுகூற்றுஇருக்கை\n20. சிறிய திருமடல்\n21. பெரிய திருமடல்\n22. அமலனாதி பிரான்\n23. கண்ணி நுண்சிறுத்தாம்பு\n24. இராமானுச நூற்றந்தாதி\n\nகிறித்தவ தமிழ் இலக்கியங்கள்.\n- விவிலியம் - புதிய ஏற்பாடு\n- விவிலியம் - பழைய ஏற்பாடு\n\nஉலாக்கள்.\n- மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)\n\nசிற்றிலக்கியங்கள்.\n- குற்றாலக் குறவஞ்சி\n\nசிற்றிலக்கியங்கள்.\nசதுரகராதியில் மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை, \nபரணிகள்.\n- கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் (விக்கிரம சோழனின் கலிங்க நாட்டு வெற்றி)\n- தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்)\n\nகம்பர்.\n- ஏர் எழுபது - கம்பர்\n- சரசுவதி அந்தாதி - கம்பர்\n- சடகோபர் அந்தாதி - கம்பர்\n- கம்ப இராமாயணம் - கம்பர்\n\nஔவையார்.\n- ஆத்திசூடி - ஔவையார்\n- கொன்றைவேந்தன் - ஔவையார்\n- மூதுரை - ஔவையார் (நீதி)\n- நல்வழி - ஔவையார் (நீதி)\n- ஞானக்குறள் - ஔவையார் 2 (யோகம்)\n- விநாயகரகவல் - ஔவையார் 3\n\nபுராணங்கள்:.\n- கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)\n- பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)\n- இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)\n- நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)\n- கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)\n- இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)\n- விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)\n- அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)\n- ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)\n- மேரு மந்தர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)\n- கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)\n- 64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி\n\nநிகண்டுகள்.\n- சூடாமணி\n- திவாகரம்\n- பிங்கலந்தை\n- கயாதரம்\n\nஅகராதிகள்.\n- அகராதி நிகண்டு\n- சதுரகராதி\n- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\n\nஇவற்றையும் பார்க்க.\n- மதுரைத் திட்டம் நூல்கள் பட்டியல் (அகர வரிசை)\n- தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்\n\nஉசாத்துணைகள்.\n- மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\n- tamilnation.org - Tamil language and literature\n- chennainetwork.com - Free Tamil Books\n\n\n\n\n", "document_id": "ta_ta_55412"}, {"id": [492, 4], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல்.\n- இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு.\nஉதயணன் என்பவனின் கதையை இது கூறுகிறது. \nகதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான். \n\nஉதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல். \n\nபல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_11668"}, {"id": [492, 5], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "இலக்கியங்கள்.\nசமணர்கள் புது வகையான இலக்கியங்களையும் அறநூல்களையும் இயற்றினர். சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணியும் ஐம்பெரும் காப்பியங்களில் இடம்பெறும் நூல்கள் இவ்விரு நூல்களும் இளங்கோ அடிகள். திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டன. காவியப் பண்புகளெல்லாம் ஒருங்கே பெற்ற சீவகசிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களின் வாிசையில் சிறப்பிடம் பெறுகின்றது. பிற சமயத்தாரும் இந்நூல்களை பொிதும் பாராட்டுகின்றனர். சைவராக கருதப்பெறும் நச்சினார்க்கினியர் உரை எழுதி உள்ளார். சமயம் கடந்த காவிய நயம் பெற்ற நூல் என்பதற்கு இதுவே சான்று. சூளாமணி, வளையாபதி, யசோதர காவியம், நீலகேசி, உதயணன் கதை, மேரு மந்திரப் புராணம், திருக்கலம்பகம், திருநூற்று அந்தாதி ஆகியனவும் சமணர்கள் இயற்றிய நூல்கள் ஆகும். \n\nநீதி நூல்கள்.\nநாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி நாலடியாரையும் திருக்குறளையும் உணர்த்தும். நான்மணிக் கடிகை பழமொழி ஏலாதி ஆகிய நூல்கள் சமணர்களால் இயற்றப்பட்டவை.\n\nஇலக்கண நூல்கள்.\nமுதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இயற்றிய ஆசிாியர் சமணர் என்று கூறும் வழக்கம் உண்டு. யாப்பெருங்கலம், யாப்பருங்கலக்காாிகை என்ற யாப்பிலக்கண நூல்களும் அவற்றின் உரை நூல்களும் சமணர்களால் எழுதப்பெற்றவை. நேமிநாதம் என்ற இலக்கண நூலும் சமணர் இயற்றியதே. பொருள் இலக்கணத்தை பற்றிய அகப்பொருள் விளக்கம் என்ற நூலும் சமணர்களால் இயற்றப்பட்டதே.\n\nநிகண்டுகள்.\nசொற்களின் பொருள்களை அறிய துணைபுாியும் நிகண்டுகளை முதன்முதலில் இயற்றிய பெருமை சமணர்களையே சாரும். சூடாமணி நிகண்டை இயற்றிய மண்டல புருடர் சமண முனிவரே. திவாகரத்தை திவாகரர் என்ற சமண முனிவரும், பிங்கலந்தையை அவருடைய மகன் பிங்கலரும் இயற்றினர். \n\nகேசி நூல்கள்.\nஐஞ்சிறு காப்பியங்களுள் குண்டலகேசி என்னும் நூலுக்கு எதிராக நீலகேசி என்னும் நூல் சமணர்களால் இயற்றப்பட்டது. \n\nபிற நூல்கள்.\nஎலி விருத்தம், கிளி விருத்தம், சாந்தி புராணம், நாரதசாிதை, மல்லிநாதர் புராணம் ஆகியன சமண முனிவர்களால் இயற்றப்படடன. ஸ்ரீபுராணமும், கந்தய சிந்தாமணியும் சமணர் இயற்றிய உரைநடை நூல்களாகும். \n\nஉசாத் துணை நூல்.\nபன்முக நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ஆசிாியர் முனைவர்.கா.வாசுதேவன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115877"}, {"id": [492, 6], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "சமண சமய நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு முத்தி பெறுவதற்குத் துறவின் இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக் கதையின் நோக்கமாகத் தெரிகிறது. \n\nநூல் சிறப்பு.\nஇந்நூல் ஐந்து (5) சருக்கங்களில் நூற்றி எழுபது (170) விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கின்ற நூலாகும்.\nஇக்கதையின் நாயகன் ஐந்நூற்றி பத்தொன்பது (519) பெண்களை மணம் செய்கிறார்.\nஇந்நூல் 16ம் நூற்றாண்டினைச் சார்ந்தது. \nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11669"}, {"id": [492, 7], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும், இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப் பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது. \n\nமேற்சொன்ன சமணக் கொள்கையை விளக்கி எழுந்ததே யசோதர காவியம் ஆகும். உதய நாட்டு மன்னன் மாரிதத்தனின் ஆணைக்கு இணங்க உயிர்ப்பலி தருவதற்காக இழுத்து வரப்பட்ட இளம் சமணத் துறவிகள் இருவர் முன்கதை கூறும் பாங்கில் அமைந்தது இந் நூல். \n\nஅரிசி மாவினால் செய்த கோழி ஒன்றைக் காளிக்குப் பலி கொடுத்த யசோதரன் என்னும் மன்னனும் அவனது தாயும் அதனால் ஏற்பட்ட கர்ம வினையினால் எடுத்த பிறவிகள் பற்றியும், அவர்கள் அடைந்த துன்பங்கள் பற்றியும், இறுதியில் அவர்கள் அபயருசி, அபயமதி என்பவர்களாக மனிதப் பிறவி எடுத்து மனிதப்பலிக்காகக் கொண்டுவரப்பட்ட நிலை குறித்தும் கூறுவதே இந்நூலின் கதையாகும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11670"}, {"id": [492, 8], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "கதையமைப்பு.\nஉதயணனின் தாய் கருவுற்று இருந்தபோது, \"சரபம்\" என்னும் ஒரு பறவை அரண்மனையில் இருந்து அவளைத் தூக்கிச் சென்று விபுலாசலம் என்னும் இடத்தில் போட்டுவிட்டுச் செல்கிறது. அங்கே உதயணன் பிறக்கிறான். இதிலிருந்து, உதயணனின் வீரதீரச் செயல்கள், அரசனாதல், பல பெண்களை மணத்தல் என்பவற்றினூடாகத் துறவு பூணும்வரையான கதையைக் கூறுகிறது இக்காப்பியம்.\n\nஉதயணகுமார காவியம்.\nஇதே உதயணனின் கதையை உதயணகுமார காவியமும் கூறுகிறதெனினும் இலக்கியச் சுவை குன்றியிருத்தற் பொருட்டு அது ‌ஐஞ்சிறுங்காப்பிய வரிசையில் வைக்கப்பட்டது.\n\nநூற்பிரிவு.\nஅகவற்பாவால் பாடப்பட்டுள்ள இந்நூலுள் பின்வரும் ஐந்து காண்டங்கள் உள்ளன.\n1. உஞ்சைக் காண்டம்\n2. இலாவாண காண்டம்\n3. மகத காண்டம்\n4. வத்தவ காண்டம்\n5. நரவாண காண்டம்\nமேலும் விளக்கம்.\nபெருங்கதைப் பெயரடைவு\n\nமேற்கோள்கள்.\n- http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01126p3.htm\nவெளியிணைப்புகள்.\n- http://www.tamilvu.org/library/l3600/html/l3600ind.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_4623"}, {"id": [492, 9], "question": "நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம், சூளாமணி இவை ஐந்தும் தமிழின் <Query>", "document": "சிறப்புகள்.\nதமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் பெரும்பாலும் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். விவிலியம் அறிவிக்கின்ற கடவுளின் பண்புகள், அவர்தம் செயல்கள், அவர் மனிதரையும் உலகையும் படைத்தல், மனிதர் கடவுளின் அன்பிலிருந்து அகன்று போய் பாவத்தில் வீழ்தல், மனிதரை கடவுள் இயேசு கிறித்துவின் சிலுவைச் சாவின் வழியாக மீட்டு பேரின்ப வாழ்வுக்குக் கொணர்தல் போன்ற பொருள்கள் இக்காப்பியங்களில் கவிதை வடிவில் எடுத்துக் கூறப்படுகின்றன.\n\nதமிழ்க் கிறித்தவக் காப்பியங்களில் கதைத் தலைவர்களாக வருவோரில் இயேசு கிறித்து, அவர்தம் அன்னை மரியா, வளர்ப்புத் தந்தை யோசேப்பு ஆகியோர் முக்கிய இடம் பெறுகின்றனர். மேலும் எஸ்தர், புனித பவுல் போன்ற விவிலிய மாந்தர்மீதும் காப்பியங்கள் உள்ளன.\n\nகிறித்தவ மறையின் கொள்கைகளைச் சிறப்பான விதத்தில் வாழ்ந்து காட்டிய பெருமனிதர்களாகிய புனிதர் பலர் இக்காப்பியங்களில் பாட்டுடைத் தலைவர்களாக வருகின்றனர். குறிப்பாக புனித சவேரியார், தேவசகாயம் பிள்ளை, அன்னை தெரேசா போன்றோரைச் சுட்டிக்காட்டலாம்.\n\nஇருவகைக் காப்பியங்கள்.\nதமிழ் இலக்கியப் பிரிவில் உள்ள பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்னும் வகைப்பாடு கிறித்தவக் காப்பிய வகையிலும் உண்டு.\n\nதண்டியலங்காரம் என்னும் நூல், \"வாழ்த்துதல், தெய்வம் வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் என்னும் மூன்றனுள் ஒன்று முன்னே கூறப்பட்டு, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் பயக்கும் ஒழுகலாறு உடையதாய், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனைப் பெற்று, மலை, கடல், நாடு, நகரம், இருசுடர் தோற்றம் போன்றவற்றின் வருணனையுடையதாய், புதல்வரைப் பெறுதல், புலவி, கலவி போன்றவற்றைப் புனைந்து கூறல், அரசச் சுற்றத்தோடு ஆலோசித்தல், தூது விடுத்தல், போர்புரிதல், வெற்றி பெறுதல் போன்ற பல நிகழ்வுகளும் பாடப்படுதல் பெருங்காப்பியத்தின் இலக்கணமாகும்\" எனப் பகர்கிறது. \n\nஅறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஒன்றும் பலவும் குறைந்து வருவது சிறுகாப்பியம் என்றும் தண்டியலங்காரம் கூறுகிறது. \n\nசைவம், வைணவம், சமணம், பவுத்தம், இசுலாம் போன்ற சமயங்களைச் சார்ந்து தமிழில் பல காப்பியங்கள் பாடப்பட்டுள்ளது போன்று, கிறித்தவர்களும் பிறரும் கிறித்தவ சமயக் கொள்கைகளை மையமாகக் கொண்டு பல காப்பியங்களைப் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே படைத்துள்ளனர்.\n\nநாற்பத்து மூன்று தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள்.\nதமிழ்க் கிறித்தவக் காப்பியங்களுள் வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை பாடிய இரட்சணிய யாத்திரிகம் போன்றவை பெரும்புகழ் பெற்றவை ஆகும். இவை தவிர எண்ணிறந்த தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் அச்சில் பதிப்பிக்கப்பெற்றுள்ளன. ஆயினும் அவற்றுள் பல நூல்கள் பொதுமக்கள் அறிவுக்கு எட்டாத நிலையிலேயே உள்ளன. \n\nஅறியப்பட்ட தமிழ்க் கிறித்தவக் காப்பியங்களின் முழுப் பட்டியல் கீழ்வருமாறு:\n\n1. தேவ அருள் வேதபுராணம்\n2. தேம்பாவணி\n3. திருச்செல்வர் காவியம்\n4. யோசேப்புப் புராணம்\n5. கிறிஸ்தாயனம்\n6. திருவாக்குப் புராணம்\n7. ஆதி நந்தவனப் புராணம்\n8. ஆதி நந்தவன மீட்சி\n9. ஞான ஆனந்த புராணம்\n10. ஞானாதிக்கராயர் காப்பியம்\n11. அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம்\n12. பூங்காவனப் பிரளயம்\n13. கிறிஸ்து மான்மியம்\n14.இரட்சணிய யாத்திரிகம்\n15. சுவர்க்க நீக்கம்\n16. சுவிசேட புராணம்\n17. திரு அவதாரம்\n18. சுடர்மணி\n19. கிறிஸ்து வெண்பா\n20. இயேசு காவியம்\n21. அருள் அவதாரம்\n22. அறநெறி பாடிய வீரகாவியம்\n23. எஸ்தர் காவியம்\n24. மோட்சப் பயணக் காவியம்\n25. அன்னை தெரசா காவியம்\n26. அருள்நிறை மரியம்மை காவியம்\n27. புவியில் ஒரு புனித மலர்\n28. அருட்காவியம்\n29. நற்செய்திக் காவியம்\n30. இயேசு மாகாவியம்\n31. இதோ மானுடம்\n32. புதிய சாசனம்\n33. பவுலடியார் பாவியம்\n34. உலக சோதி\n35. திருத்தொண்டர் காப்பியம்\n36. மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்\n37. ஆதியாகம காவியம்\n38. அருள் மைந்தன் மாகாதை\n39. இயேசுநாதர் சரித்திரம்\n40. பிள்ளை வெண்பா என்னும் தெய்சகாயன் திருச்சரிதை\n41. புனித பவுல் புதுக்காவியம்\n42. கன்னிமரி காவியம்\n43. புதுவாழ்வு\n\nஆதாரம்.\nஇர. ஆரோக்கியசாமி, \"கிறித்தவ இலக்கிய வரலாறு\", கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).\n\n\n\n\n", "document_id": "ta_ta_52946"}]
[{"id": [493, 0], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "வரலாறு:.\nஇந்த பள்ளிவாசல் மனிதகுலம் தோன்றுவதற்கு முன்பே தேவதைகளால் கட்டப்பட்டதாக இஸ்லாமிய பாரம்பரியம் கூறுகிறது. புவியில் தொழுகைக்காக இடம் அமைக்கவேண்டி இறைவன் நினைத்த பொழுது உதித்த சுவர்க்க பூமியின் பெயர் அல்-பயது ல்-மௌமூர் (Arabic: البيت المعمور, \"The Worship Place of Angels\"). காலப்போக்கில் இயற்கை சீற்றங்களால் அழிந்து போன பள்ளிவாசல் ஒவ்வொருமுறையும் புதுப்பிக்கப்பட்டது. இஸ்லாமிய நம்பிக்கைகளின்படிக்கு இந்த பள்ளிவாசல் இப்ராஹிமால் அவரது மகன் இஸ்மாயில் உதவியுடன் மீண்டும் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. கடவுளின் ஆணைப்படி அவர்களிருவரும் பள்ளிவாசலையும் காபாவையும் கட்டினார்கள். காபாவின் கிழக்கு முனையில் சற்று கீழிறங்கி அமைக்கப்பட்டிருக்கும் கருங்கல் (ஹஜார்-உல்-அஸ்வத்) மட்டுமே இப்ராஹிமால் கட்டப்பட்ட பள்ளிவாசலின் மிச்சமாகும். காபா இருக்கும் திசையே உலகின் அனைத்து இஸ்லாமியர்களின் தொழுகை திசை ஆகும். இந்த பாலைவன சோலையின் ஜம்ஜம் நீரூற்றானது கண்டறியப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை வற்றியதே இல்லை என்று இஸ்லாம் அதன் புகழை விளக்குகிறது.\n\nஇஸ்லாமிய நம்பிக்கையின்படி இஸ்மாயிலின் சரித்திரக் கதையில் அவரது அன்னையும் இப்ராஹிமின் மனைவியுமான ஹாகர், நீரைத்தேடி பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றியும் சஃபா மற்றும் மர்வாஃஹ் இடங்களுக்கிடையேயும் ஓடித்திரிந்தார். இதற்கிடையில் கடவுளின் கருணையால் அங்கு ஜம்ஜம் நீரூற்று தோன்றியது. அன்று முதல் அந்த நீரூற்று வற்றாமல் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹிஜ்ரா முடித்து வெற்றியுடன் மெக்கா திரும்பிய முகம்மதுவும் அவரது மருமகன் அலி இப்ன் அபி தலிப் - உம் காபாவினுள்ளும் புறமும் இருந்த சிலைகளை அகற்றி அந்த இடத்தை சுத்தப்படுத்தினார். அன்று முதல் காபாவில் இஸ்லாமியம் செழித்தது.\n\nஇயற்கையால் சீர்குலைந்த இந்த பள்ளியின் முதன் முதலில் பெரிய அளவில் மேம்படுத்தும் பணியானது 692 இல் நடந்தது. அப்போது தான் பள்ளியின் வெளிப்புற சுவர்கள் எழுப்பப்பட்டு உட்புற கூரைகளில் அலங்காரங்களும் அமைக்கப்பெற்றன. 700களின் இறுதியில் பள்ளிவாயிலின் மரத்தூண்களானது பளிங்குகளாக மாற்றியமைக்கப்பட்டன. மேலும் தொழுகை இடங்களும் விரிவுபடுத்தப்பட்டன. மத்தியக் கிழக்கு திசை நாடுகளில் இஸ்லாமின் வளர்ச்சியும் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் கணக்கிலடங்கா வருகைகளும் மெக்காவை மேலும் வளப்படுத்தியது. மேலும் பள்ளியானது 1570இல் சுல்தான் சலீம் ஈயின் ஆஸ்தான கட்டிட வல்லுனரால் கூரைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. அதன் பின் பலமுறை இந்த பள்ளிவாசல் பல கட்டுமான மாற்றங்களை சந்தித்திருந்தாலும் 1570ஆம் ஆண்டு தான் கடைசியாக இந்த பள்ளிவாசல் பெரிய அளவில் சீரமைக்கப்பட்டதாக சவுதி அரசாங்கம் அதிகாரபூர்வமாக தெரிவித்தது. அதன் பின்பு கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் இந்தப் பள்ளிவாசல் எந்த விதமான சீரமைப்பிற்கும் உட்படாமல் நிலைத்து நிற்கின்றது.\n\nசிறப்பு.\nஇதில் ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11792"}, {"id": [493, 1], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் இசுலாமியர்களின் புனித இரவான பரா அத் இரவையொட்டி 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கூடி இருந்தனர். மறைந்த தங்களுடைய உறவினர்களுக்காக பிரார்த்தனை நடத்துவதற்காக அவர்கள் வந்து இருந்தனர்.\n\nபள்ளிவாசலில் தொழுகை முடிந்து பிற்பகல் 1:45 மணி அளவில் ஏராளமான பேர் அங்கிருந்து வெளியே வரத் தொடங்கினார்கள். அப்போது பள்ளிவாசலின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.\n\nமற்றொரு குண்டு வெடிப்பு.\nஇந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பள்ளிவாசலில் இருந்து கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தைப் பகுதியிலும் 2 குண்டுகள் வெடித்தன. இந்த 2 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் மொத்தம் 37 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.\n\nஇது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிராக்யா, சிங்தாகூர் ராணுவ அதிகாரி புரோகித், 3 முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதும், அவர்கள் மூலம் குண்டு வெடிப்பு நாசவேலை நடத்தப்பட்டதும் காவல்துறையினரின் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20820"}, {"id": [493, 2], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "பெண்கள் தொழுமிடம்.\nஇப்பள்ளிவாசலில் சுமார் 2000 பெண்கள் தொழுகை  நடத்த தனி இடம் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87569"}, {"id": [493, 3], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "சிறப்புகள்.\nகப்பல்களிலேயே பிரமாண்டத்திற்கு குறைவில்லாத கப்பல் இதுதான். இதன் எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்கள் கொண்டது. இதன் உள்ளே 150 மைல்கள் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மின்சார தேவைக்காக 3 ஆயிரத்து 300 மைல்கள் ஒயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பயணம் ஒன்றின் போது 6,300 பேர் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇக்கப்பலில் பதினாறு மாடிகள் உள்ளன மற்றும் இதில் 7 சிறிய நகரங்கள், 11 விடுதிகள், ஒரே நேரத்தில் 780 பேர் அமரக்கூடிய கலை அரங்கமும் உள்ளது. குழந்தைகள் விளையாட திடலும், கைப்பந்து மைதானமும், மற்றும் கோல்ஃப் மைதானமும் கொண்டு ஒரு சிறிய தீவு போல் காட்சி அளிக்கிறது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- \"ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்\" அத்காரபூர்வ இணையத்தளம்\n- \"ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்\" at RoyalCaribbean.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_18615"}, {"id": [493, 4], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- dual-focus tube\n\n\n\n\n", "document_id": "ta_ta_55222"}, {"id": [493, 5], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39352"}, {"id": [493, 6], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "கட்டிடக்கலை.\nஇக்கட்டிடம் 140 அடி நீளமும், 70 அடி அகலமும் கொண்டு கிரேக்க பாணியில் \nகட்டப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் புராட்டஸ்டன்ட் தேவாலயங்களில் இது மிகப் பழமையானதும், மிகப்பெரியதும் ஆகும். இந்த மாளிகை சுமார் 2500 பேர் ஒரே நேரத்தில் தங்க வைக்க முடியும்.\n\nகுழு உறுப்பினர்கள்.\n(2015-2018) திரு. நற்செய்தி சிரோன்மோனி, பேராசிரியர் ஜேம்ஸ் ஆர். டேனியல், திரு.அடால்பஸ், திரு.ஜெ. டயமண்ட், திரு.எச். மலாக்கி தயாகுமாாா் திருமதி. ஜோஸ்பின் விக்டர், திரு.கிறிஸ்டோபா்தாஸ், Mr. லியோன் டேனியல் , திரு. லெனின் பொன்னையா, திரு.ஜோனி எபினெசர், திரு. பிஜோ சாம்ராஜ், திருமதி ஹெப்ஸி சுசீலா ஜான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_116160"}, {"id": [493, 7], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "கொலம்பியாவிற்கு 19ஆவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் சிரியா, லெபனான், பாலத்தீனம் போன்ற நாடுகளிலிருந்து அராபியர் குடிபெயர்ந்துள்ளனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_86705"}, {"id": [493, 8], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "மாறுபட்ட பெயர்கள்.\n- அக்னீஸ்: சியுமயங் தராவிஹ் ()\n- அல்பேனியன்: நமாஸ் / தராவிஹ் ()\n- ஸலாத் தராவிஹ்\n- தராவிஹ் நமாஸி\n- ; ,தராபி நமாஸ் \"Terabi Namaz\"\n- Indonesian, Malay, Javanese: \"Salat tarawih\", \"Solat tarawih\"\n- Persian, Dari:\n- Serbo-Croatian, Bosnian: Teravih-namaz; Teravija\n\nபருந்துப்பார்வை.\nஹனஃபி (Hanafi) மற்றும் ஷாஃபி (Shafi') இஸ்லாம் மார்க்க அடிப்படையில் தராவீஹ் பிரார்த்தனையானது இரட்டை ரக அத்துகளாக (raka'āt) 08/12/20 என்று மேற்கொள்ளப்படும். ஒவ்வொறு இரட்டை ரக அத்துக்கும் பின்னர் ஒரு இடைவெளி எடுத்தும் பின்னர் ஒவ்வொறு  4(2+2) ரக அத்துக்கும் பின்னர் ஒரு வேண்டுதலுடனும் இத் தொழுகை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டிலும்  இஸ்லாமிய காலண்டரின்படி ரமலான் மாதத்தில் மட்டும், இஷா தொழுகைக்குப்பின் இந்த தராவீஹ் தொழுகை மேற்கொள்ளப்படும். ரமலான் மாதத்திற்கு பிறைச்சந்திரன் தோன்றிய இரவு முதல் தராவீஹ் தொழுகை தொடங்கும். இது ரமலான் மாதம் முழுமையும் நீடிக்கும். சுன்னி முஸ்லிம்களின் நம்பிக்கைப்படி இக்காலத்தில் தராவீஹ் தொழுகை மூலமாக  குர்ஆன் முழுவதையும் \"முழுமையான பாராயணம்\" செய்து முடிப்பது ஒரு மத அனுட்டானம் ஆகும். ரமலான் மாதத்தில் ஓர் இரவில் திருக்குர் ஆனின் ஓர் அத்தியாயத்தை முடிப்பது விரும்பத்தக்கதாகக் கருதப்படுகிறது. ஆனால், கட்டாயமில்லை\n\n\n\n\n", "document_id": "ta_ta_124269"}, {"id": [493, 9], "question": "உலகிலேயே பெரிய பள்ளிவாசலான <Query> இருந்து (படம்) ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்.", "document": "சிட்னி நகரில் இருந்து 162 கிமீ வடகிழக்கே, ஹன்டர் ஆற்றின் வாயிலில் அமைந்துள்ள நியூகாசில், ஹன்டர் பிராந்தியத்தில் ஒரு சிறப்பு மிக்க நகரம் ஆகும். நிலக்கரிக்குப் பேர் போன இப்பிரதேசம், உலகிலேயே அதிகூடிய அளவு நிலக்கரி ஏற்றுஅதியாகும் துறைமுக நகரமும் ஆகும். 200-10 காலப்பகுதில் இப்பிரதேசத்தில் இருந்து 97 மில்.தொன் நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Newcastle City Council\n- Newcastle Visitor Centre\n- Newcastle Region Art Gallery\n- VisitNSW.com - Newcastle\n\n\n\n\n", "document_id": "ta_ta_64652"}]
[{"id": [494, 0], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "1905-ஆம் ஆண்டு வட ஆற்காடு, கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் இருந்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n\nஆட்சிப் பிரிவுகள்.\nஇந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன.\n\nஆந்திர மாநில சட்டமன்றத்திற்கான 14 தொகுதிகள் இங்குள்ளன. அவை தம்பள்ளபள்ளி,பீலேரு, மதனபள்ளி, புங்கனூர், சந்திரகிரி, திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு, நகரி, கங்காதர நெல்லூர், சித்தூர், பூதலபட்டு, பலமனேரு, குப்பம் ஆகியன.\n\nஇந்த மாவட்டத்தில் சித்தூர், திருப்பதி, மதனபள்ளி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் திருப்பதி, சித்தூர் ஆகிய ஊர்கள் மாநகராட்சிகளாகும்.\nமதனபள்ளி, காளஹஸ்தி, புங்கனூர், பலமனேரு, புத்தூர், நகரி ஆகிய ஊர்கள் நகராட்சிகளாகும்.\n\nஇந்த மாவட்டத்தை 66 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தமாக 1399 ஊர்கள் உள்ளன.\n\nகுறிப்பிடத்தக்க நகரங்கள்.\n- புத்தூர்\n- காளஹஸ்தி\n- ரேணிகுண்டா\n- திருப்பதி\n- சித்தூர்\n- குப்பம்\n- மதனப்பள்ளி\n\nநிகழ்வு.\nதெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சித்தூர் மாவட்ட மேயர் கட்டாரி அனுராதா 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆந்திரப் பிரதேச மாவட்டங்கள்\n- சிலா தோரணம் (திருமலை)\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16885"}, {"id": [494, 1], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "அமைவிடம்.\nஇந்த மண்டலத்தின் வடக்கில் அனந்தபூர், கடப்பா மாவட்டங்களும், தெற்கில் சித்தூர் மாவட்டத்தின் தம்பள்ளபள்ளி, குர்ரங்கொண்டா மண்டலங்களும் அமைந்துள்ளன.\n\nஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 1. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் ஒன்பது ஊர்கள் உள்ளன.\n1. பாபெபல்லி\n2. பெத்தமண்டியம்\n3. முசலிகுண்டா\n4. திகுவபல்லி\n5. பண்டுரேவு\n6. கலிசெர்லா\n7. சித்தவரம்\n8. சிவபுரம்\n9. வெலிகள்ளு\n\n\n\n\n", "document_id": "ta_ta_61131"}, {"id": [494, 2], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "வரலாறு.\nபதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை இது சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1565-இல் முகலாயர்கள் இதைக் கைப்பற்றினர். 1800 முதல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.\n\nபுஷ்பகிரி, ரேணிகுண்டா, மற்றும் திருப்பதி இதன் அண்டை நகரங்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1222"}, {"id": [494, 3], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "1988-89 காலப்பகுதியில் சந்திரகிரி கோட்டைக்குள் இருக்கும் இராசமகாலில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் கல், உலோகம் முதலியவற்றால் செய்யப்பட்ட பல சிற்பங்களும் பிற அரும்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்டத்திலுள்ள குடிமல்லம், கடப்பா மாவட்டத்தின் கண்டிக்கோட்டா, குர்நூல் மாவட்டத்தின் யகந்தி ஆகிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைச் சேர்ந்த பொருட்களும் இங்கே உள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16432"}, {"id": [494, 4], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "சட்டசபைத் தொகுதிகள்.\n- பத்வேலு\n- கடப்பா\n- புலிவெந்துலா\n- கமலாபுரம்\n- ஜம்மலமடுகு\n- பிரொத்துடூரு\n- மைதுகூரு\nபாராளுமன்ற உறுப்பினர்கள்.\n- 2009-2010, ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய தேசிய காங்கிரசு\n- 2011, ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ஒய். எஸ். ஆர். காங்கிரசு\n- 16வது மக்களவை, 2014,\n\n\n\n\n", "document_id": "ta_ta_59336"}, {"id": [494, 5], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "ஆட்சிப் பிரிவுகள்.\n- வருவாய்க் கோட்டங்கள்(3): கடப்பா, ராஜம்பேட்டை, ஜம்மலமடுகு\n- மக்களவைத் தொகுதி (2): கடப்பா, ராஜம்பேட்டை\n- சட்டமன்றத் தொகுதிகள்: (11)\n1 கொண்டாபுரம் \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆந்திரப் பிரதேச மாவட்டங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில்\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_16893"}, {"id": [494, 6], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அமராவதி நகரை அமைக்க,\n22 அக்டோபர் 2015 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.\n\nஇந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. ஐதராபாத் ஆந்திரப்பிரதேசத்துக்கும் தெலுங்கானாவுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும். ஆந்திரத்தின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா, விசாகப்பட்டிணம், திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். \n\nஇங்குள்ள பெரும்பாலான மக்கள் பேசும் மொழி தெலுங்கு. பரப்பளவு அடிப்படையில் இது இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகை அடிப்படையில் இது இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும். 2014 சூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்ட பிறகு இம்மாநிலம் அதிகாரபூர்வமற்ற சீமாந்திரா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஐதரபாத்திற்கு அடுத்து பெரிய நகரம் விசாகப்பட்டிணம் ஆகும்,\n\nபுவியமைப்பு.\nஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் தெலுங்கானாவும் தெற்கில் தமிழ்நாடும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் வடகிழக்கில் ஒரிசாவும் மேற்கில் கர்நாடகமும் அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் கருநாடகத்துக்கு அடுத்து இதுவே பெரிய மாநிலமாகும். இந்திய மாநிலங்களில் இது இரண்டாவது நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது. \n\n1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தெலுங்கு பேசும் முன்னாள் ஐதராபாத்து இராச்சியத்தையும், சென்னை மாகாணத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. தற்போதைய தெலுங்கானா பகுதிகள் ஐதராபாத் இராச்சியத்தின் பகுதியாகவே இருந்தது, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 சூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது.\n\nமாவட்டங்கள்.\n- அனந்தபூர் மாவட்டம்\n- சித்தூர் மாவட்டம்\n- கடப்பா மாவட்டம்\n- கிழக்கு கோதாவரி மாவட்டம்\n- மேற்கு கோதாவரி மாவட்டம்\n- குண்டூர் மாவட்டம்\n- கிருஷ்ணா மாவட்டம்\n- கர்நூல் மாவட்டம்\n- சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டம்\n- பிரகாசம் மாவட்டம்\n- சிறீகாகுளம் மாவட்டம்\n- விசாகப்பட்டினம் மாவட்டம்\n- விசயநகர மாவட்டம்\nவருவாய் பிரிவுகள்.\nஇந்த 13 மாவட்டங்கள் 50 வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 வருவாய் பிரிவுகளும், விஜயநகர மாவட்டத்தில் 2 மட்டுமே உள்ளன.\n\nமண்டலங்கள்.\n50 வருவாய் பிரிவு 670 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 66 மண்டலங்கள் உள்ளன.விஜயநகர மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 34 மண்டலங்கள் உள்ளன.\nநகரங்கள்.\nஆந்திரப் பிரதேசத்தில் 16 நகராட்சிகள் மற்றும் 14 மாநகராட்சிகள் உட்பட மொத்தம் 31 நகரங்கள் உள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்கள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆகும்.\n\nபொருளாதாரம்.\nவிவசாயமே ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடப்பா மாவட்டத்தில் உள்ள 2664 கனிம சுரங்கங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறுகிறது.\n\nகாக்கிநாடா துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் மாநிலத்தின் வருவாய்க்கு வகை செய்கிறது.\n\nநீர் ஆதாரங்கள்.\nகோதாவரி ஆறு, கிருஷ்ணா ஆறு, ஸ்ரீசைலம் அணை, எம். பி. ஆர் அணை, மயிலாவரம் அணை, சோமசீலா அணை மற்றும் போலவரம் திட்டம் மாநிலத்தின் நீர் ஆதாரங்களாக உள்ளது.\n\nமக்கள் தொகையியல்.\nமே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,93,86,799 ஆகும். அதில் கிராமப்புற மக்கள் தொகை 3,47,76,389 (70.4); நகரப்புற மக்கள் தொகை 1,46 ,10,410 (29.6%) ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 50.1% ஆகவும்; பெண்கள் 49.9% ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 308 மக்கள் வீதம் வாழ்கின்றனர். பதினெட்டு வயதிற்குட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 9 52,22,384 (10.6%) ஆகும். மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.41% ஆக உள்ளது. அதில் ஆண்களின் படிப்பறிவு 80.9%; பெண்களின் படிப்பறிவு 64.6% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் தொகை 84,45,398 (17.1 %) ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 26,31,145 (5.3%) ஆக உள்ளனர். மாநிலத்தில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 2,29,69,906 ஆகும். இவர்களில் முதன்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,92,31,167 ஆகவும்; திறன் குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கை 37,38,739 ஆகவும் உள்ளது. பயிரிடுவோர்கள் எண்ணிக்கை 30,70,723 ஆகவும்; வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 85,57,567 ஆகவும் உள்ளது.\nகல்வி.\nஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 37,45,340; நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 21,01,928 ஆக உள்ளது.\nமொழிகள்.\nஆந்திரப் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு. சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் தெலுங்கு மொழியை ஒரு பாரம்பரிய மொழியாக அறிவித்துள்ளார்.\nமதங்கள்.\nஆந்திரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் கணிசமான சிறுபான்மையினர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களில் இந்துக்கள் (90.87%), முஸ்லிம்கள் (7.32%) மற்றும் கிரிஸ்துவர் (1.38%) உள்ளனர். புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயின்ஸ் மற்றும் அவர்களது மதத்தை நிலைநாட்ட மறுத்துவிட்ட மக்கள் மீதமுள்ள பகுதியை உருவாக்குகின்றனர்.\n\nஅரசியல்.\nஇம்மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளும்; நாற்பது நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் உள்ளது. \n\nதெலங்கானா மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ல் நடந்த முதல் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வரானார்.\n\nநிர்வாகம்.\nஇம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று வருவாய் மாவட்டங்களாகவும்; எண்பது வருவாய் கோட்டங்களாகவும், 664 வருவாய் மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. \n\nமுக்கிய நகரங்கள்.\nவிசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள் ஆகும். \nவழிபாட்டுத் தலங்கள்.\n- திருப்பதி வெங்கடாசலபதி கோயில்\n- திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்\n- ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்\n- விஜயவாடா கனகதுர்கை கோயில்\n\nகலாசாரம்.\nதெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். கருநாடக இசையில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும். \n\nஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும். \n\nஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.\n\nபோக்குவரத்து.\nதொடருந்து.\nவிஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் தொடருந்து நிலையங்கள் இருப்புப்பாதை மூலம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.\n\nவிமான நிலையங்கள்.\nவிசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் திருப்பதி விமான நிலையங்கள், வானூர்தி மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது.\n\nவிளையாட்டு.\nகிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA மைதானம் ஆந்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கு சொந்தமானது. இந்த இடம் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்குப் பொருந்தும். ஆந்திராவில் இருந்து குறிப்பிடத்தக்க கிரிக்கெட் வீரர்கள், விஜயநாகரத்தின் மஹராஜ்குமார், எம். வி. நரசிம்ம ராவ், எம். எஸ். கே. பிரசாத், வி.வி.எஸ். லக்ஷ்மண், திருமலசீட்டி சுமன், அர்ஷத் அய்யூப், அம்பதி ராயுடு, வெங்கடாபதி ராஜா, அரவிந்த நாயுடு, யலக்க வேணுகோபால் ராவ் ஆகியோர். ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் பெண் இந்தியரான கர்ணம் மல்லேஸ்வரி, ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலிருந்து வந்தவர். 19 செப்டம்பர் 2000 அன்று, 69 கிலோ பிரிவில் 240 கிலோ எடை கொண்ட வெண்கலப் பதக்கம் வென்றார்.\n\nபௌத்தத் தொல்லியல் களங்கள்.\n1. நாகார்ஜுனகொண்டா\n2. அமராவதி\n3. உண்டவல்லி\n4. போஜ்ஜன்ன கொண்டா\n5. கண்டசாலா\n6. சந்திராவரம்\nவெளி இணைப்புகள்.\n- ஆந்திரப் பிரதேச அரசு இணைய தளம்\n- தெலங்கானா பிரிவினைக்குப் பின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வரைபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_621"}, {"id": [494, 7], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "1. அனந்தபூர் மாவட்டம்\n2. கர்நூல் மாவட்டம்\n3. கடப்பா மாவட்டம்\n4. கிருஷ்ணா மாவட்டம்\n5. கிழக்கு கோதாவரி மாவட்டம்\n6. மேற்கு கோதாவரி மாவட்டம்\n7. குண்டூர் மாவட்டம்\n8. சித்தூர் மாவட்டம்\n9. சிறி பொட்டி சிறி ராமுலு நெல்லூர் மாவட்டம்\n10. சிறீகாகுளம் மாவட்டம்\n11. பிரகாசம் மாவட்டம்\n12. விசயநகர மாவட்டம்\n13. விசாகப்பட்டினம் மாவட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42698"}, {"id": [494, 8], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "ஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 51. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பூதலபட்டு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62257"}, {"id": [494, 9], "question": "<Query> உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.", "document": "மேலும் பிரித்தானியா ஆட்சிக்கு அடங்கிய புதுக்கோட்டை சமஸ்தானம் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தானங்கள், 1950ல் இந்தியாவிடன் இணைக்கும் வரை, சென்னை மாகாணத்தின் மேலாட்சியின் கீழ் இருந்தது.\n\n1953ல் சென்னை மாகாணத்தில், தெலுங்கு பேசும் ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டு ஆந்திரப் பிரதேசம் புதிதாக நிறுவப்பட்டது.\n1959ல், சென்னை மாகாணத்தின் கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் பகுதிகளை, மைசூர் இராச்சியம் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.\n\nசென்னை மாகாணத்தின் நிர்வாக மண்டலங்கள்.\nசென்னை மாகாணத்தை நிர்வாக வசதிக்காக ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்து:\n\nமேற்கு கடற்கரை.\nஅரபுக் கடல் ஒட்டிய தற்கால கர்நாடகா மற்றும் கேரளாவின் மாவட்டங்களைக் கொண்டு மேற்கு கடற்கரை மண்டலம், சென்னை மாகாணத்தின் கீழ் செயல்பட்டது.\n\nதக்காணம்.\n18ம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்கள், தற்கால பெல்லாரி மாவட்டம், கடப்பா மாவட்டம், அனந்தபூர் மாவட்டம், கர்நூல் மாவட்டங்களைக் கைப்பற்றி, சென்னை மாகாணத்தின் தக்காண மண்டலத்தை நிறுவினர். \n\nவட சர்க்கார்.\nஒடிசா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கஞ்சம் மாவட்டம் மற்றும் தற்கால ஆந்திர பிரதேசத்தின் கடற்கரை மாவட்டங்களைக் கொண்டு வடசர்க்கார் மண்டலம் நிறுவப்பட்டது. \n\nகோரமண்டலம்.\nதமிழ்நாட்டின் காவிரி ஆற்றுக் கழிமுகத்துக்கு அருகிலுள்ள கோடிக்கரையில் இருந்து, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா ஆற்றுக் கழிமுகம் வரையுள்ள பகுதியைக் கொண்டு கோரமண்டலம் நிறுவப்பட்டது.\n\nசென்னை மாகாணத்தின் மாவட்டங்கள்.\nசென்னை மாவட்டம்.\nபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், தற்கால சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் சென்னை மாவட்டம் நிறுவப்பட்டது.\n\nகாளகத்தி நாயக்கர்கள் தற்கால சென்னை நகரத்தை, கிபி 1640ல் ஆங்கிலேயர்களுக்கு\nவணிக மையத்தை நிறுவ, கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தின், பிரான்சிஸ் டே எனபவருக்கு வழங்கினர். \n\n1763ல் ஆற்காடு நவாப், தன் கடனை அடைக்க வேண்டி, செங்கல்பட்டு பகுதிகளை சென்னை மாகாண ஆட்சியாளர்களுக்கு விற்றார். \n\nவட ஆற்காடு.\nதற்கால ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைக் கொண்டு வட ஆற்காடு மாவட்டம் நிறுவப்பட்டது. சித்தூர் நகரம் வட ஆற்காடு மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தது.\n\nதென் ஆற்காடு மாவட்டம்.\nதற்கால கடலூர் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைக் கொண்டு தென் ஆற்காடு மாவட்டம் நிறுவப்பட்டது. \nமுன்னர் இப்பகுதிகளுடன் செங்கல்பட்டு மற்றும் நெல்லூர் முதலிய ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது.\n\nசேலம்.\nதற்கால சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டங்கள் சேர்ந்து சேலம் மாவட்டமாக. சென்னை மாகாணத்தில் இருந்தது.\n\nகோயம்புத்தூர்.\nதற்கால கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டம், நீலகிரி மாவட்டம் மற்றும் தற்கால கர்நாடகா மாநிலத்தின் கொல்லேகல் வருவாய் வட்டத்தைக் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டம் செயல்பட்டது.\n\n1792 மற்றும் 1799ல் நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில், ஆங்கிலேயப் படைகள்,\nதிப்புசுல்தானை வீழ்த்தி சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைத்தனர். \n\nமதுரை.\nதற்கால மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டங்கள் மதுரை மாவட்டத்தின் பகுதிகளாக இருந்தன. \n\n18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாளையக்கார போரில் வென்ற ஆங்கிலேயர்கள் தற்கால திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை மதுரை மாவட்டத்துடன இணைத்தனர். \n\nபுதுக்கோட்டை.\nமதுரை நாயக்கர்களின் வீழ்ச்சியின் போது புதுக்கோட்டைப் பகுதியில் புதுக்கோட்டை சமஸ்தானம் துவங்கியது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் இவ்வரசு சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. \n\nதிருநெல்வேலி.\n18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாளையக்கார போரில் வென்ற ஆங்கிலேயர்கள் தற்கால திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை மதுரை மாவட்டத்துடன இணைத்தனர். \n\nதிருச்சிராப்பள்ளி.\nதற்கால திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியலூர் மாவட்டம், கரூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்கள், சென்னை மாகாணத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டமாக இருந்தது.\nதஞ்சாவூர்.\nதற்கால தஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டங்கள், சென்னை மாகாணத்தில் தஞ்சாவூர் மாவட்டமாக விளங்கியது. தஞ்சாவூர் மராத்திய அரசின் இறுதி மன்னர் 1855 ஆண் வாரிசு இன்றி இறந்த போது, அவகாசியிலிக் கொள்கையின் படி, ஆங்கிலேயர்கள் தஞ்சாவூரை சென்னை மாகாணத்துடன் இணைத்தனர். .\n\nமலபார்.\nதற்கால வட கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகள் மலபார் மாவட்டம் எனும் பெயரில் செயல்பட்டது.\n\nதெற்கு கர்நாடகா.\nசென்னை மாகாணத்தின் தெற்கு கன்னடப் பகுதியில், தற்கால கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி மாவட்டம் மற்றும் கேரளாவின் காசர்கோடு மாவட்டங்கள் இருந்தன. தெற்கு கன்னடப் பகுதியில் துளு, கொங்கணி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்பட்டது.\n\n\nஆதார நூற்பட்டியல்.\n- \"The Maratha Rajas of Tanjore\" by K.R.Subramanian, 1928.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122944"}]
[{"id": [495, 0], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "புரூச் லீ சான் பிரான்சிஸ்கோ, சைனா டவுனில் நவம்பர் 27, 1940 இல் பிறந்தார். இவர்களின் பெற்றோர் ஆங்காங்கில் பிறந்து கவுலூனில் குடியேறினர். இவரின் தந்தையால் இவர் திரைஉலகத்திற்கு அறிமுகம் ஆனார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது 18 ஆவது வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். சியாட்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு பயின்ற சமயத்தில் தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்தார். இவரின் ஆங்காங் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஆங்காங்கின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் புதுமையான வடிவத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.1970 களில் சீன சண்டைக் கலைகள் பற்றிய தாக்கம் அதிகரித்தது. இவரின் புதுவகையான இயக்கும் பாணியானது அமெரிக்க ஐக்கிய நாடு, ஆங்காங் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்புக் கலைகள் பற்றிய திரைப்படங்களின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படச் செய்தது.\n\nஇவர் 1971 இல் லோ வீ இயக்கிய த பிக் பாஸ், 1972 இல் ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கோல்டன் ஹார்வஸ்ட் இயக்கிய ராப்ர்ட் கிளவுஸ் இயக்கத்தில் வே ஆஃப் தெ டிராகன், 1978 இல் தெ கேம் ஆஃப் தெ டெத் போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் உலக அளவில் குறிவுருவமாக பார்க்கப்பட்டார், குறிப்பாக இவரின் திரைப்படங்களில் சீன தேசியக் கருத்துகள் அதிகம் இருந்ததனால் சீனர்களால் குறிவுருவமாகப் பார்க்கப்படுகிறார். இவர் துவக்கத்தில் விங் சுன் எனும் சீன சண்டைக் கலைகளில் பயிற்சி எடுத்தார். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார். புரூஸ் லீ ஆங்காங்கிலுள்ள கௌலூன் டாங்கில் தனது 32 ஆம் வயதில் சூலை 20, 1973 இல் மரணமடைந்தார்.\n\nஆரம்பகால வாழ்க்கை.\nபுரூஸ் லீ நவம்பர் 27, 1940 இல் சான் பிரான்சிஸ்கோ, சீன நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். சீன சோதிடத்தின் படி இவர் பிறந்த ஆண்டு மற்றும் நேரம் ஆகிய இரண்டும் டிராகன் (சீன சோதிடம்) ஆகும். அவர்களின் மரபு படி இது வலிமையான சகுனமாகப் பார்க்கபப்டுகிறது. புரூஸ் லீ மற்றும் இவரது பெற்றோர் , இவருக்கு மூன்று வயது இருக்கும் போது மீண்டும் ஆங்காங்கிற்கு சென்றனர்.\n\nபுரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சுன் ஹான் சீனர், தாய் கிரேச் ஹோ , பறங்கியர் மரபைச் சேர்ந்தவர்.கிரேஸ் , ஹோ கோம் தாங் மற்றும் சர் ராபர்ட் ஹோ தங் தம்பதியின் தத்து எடுத்த குழந்தை ஆவார். இவர்கள் இருவரும் ஆங்காங்கின் குறிப்பிடத் தகுந்த தொழில் முனைவோர், மற்றும் வள்ளல் ஆவர். புரூஸ் லீயின் பெற்றோருக்கு பெபே லீ, ஆக்னஸ் லீ, பீட்டர் லீ, புரூச் லீ, ராபர்ட் லீ ஆகிய ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவர்களில் புரூஸ் லீ நான்காவதாகப் பிறந்தார்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- லீ பவுண்டேசன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5290"}, {"id": [495, 1], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "தொழில்.\nஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.\n\nபின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.. பிறகு பென்சில் எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார். மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56878"}, {"id": [495, 2], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "அவரது திரைப்படங்களில் அவரது அக்ரோபாட்டிக் (கழைக்கூத்தாட்டம் போன்ற) சண்டைப் பாணி, வேடிக்கையான நேர உணர்வுத் திறன், புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய முறை சண்டைகள் ஆகியவை மிகவும் பிரபலம். ஜாக்கி சான் 1970களிலிருந்து நடித்துவருகிறார். அவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜாக்கி சான் ஹாங் காங் அவென்யூ ஆஃப் ஸ்டார்ஸிலும் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமிலும் நட்சத்திரங்களைப் பெற்றுள்ளார். ஜாக்கி சான் ஒரு கலாச்சார பிரதிநிதியாக பல்வேறு பாப் பாடல்கள், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோ கேம்களிலெல்லாம் இடம்பெற்றுள்ளார். ஜாக்கி ஒரு கேண்ட்டூபாப் மற்றும் மேண்டூபாப் நட்சத்திரமும் ஆவார், இவர் பல ஆல்பங்களை வெளியிட்டதோடல்லாமல் இவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பல தீம் பாடல்களை இவரே பாடியுள்ளார்.\n\nஆரம்பகால வாழ்க்கை.\nஜாக்கி சான் 1954 இல் ஹாங் காங்கின் பழைய கிரௌன் காலனியில் உள்ள விக்டோரியா பீக்கில் (Victoria Peak) பிறந்தார், அவரது இயற்பெயர் சான் காங் சாங் (\"ஹாங்காங்கில் பிறந்தவர்\" என்பது இதன் பொருளாகும்) ஆகும். இவர் சீன உள்நாட்டுப் போர் அகதிகளான சார்லஸ் (Charles) மற்றும் லீ-லீ சான் (Lee-Lee Chan) ஆகிய தம்பதியருக்கு பிறந்தார். அவர் 12 பவுண்டு அல்லது 5,400 கிராம்கள் எடையுள்ள குழந்தையாக இருந்ததால், அவருக்கு \"பாவ் பாவ்\" ( சாதரணமாக \"பீரங்கிக் குண்டு\" என்று பொருள்) என்ற செல்லப் பெயர் இருந்தது. அவருக்கு சூ-சங் சான் (Soo-Sung Chan) என்னும் ஒரு சகோதரரும் தாய் சான் (Tai Chan) என்றொரு சகோதரியும் இருக்கிறார்கள். அவருடைய பெற்றோர் ஹாங்காங்குக்கான பிரெஞ்சு தூதருக்காக பணிபுரிந்து கொண்டிருந்ததால், ஜாக்கி தனது வளரும் பருவத்தை விக்டோரியா பீக் மாவட்டத்திலிருந்த தூதரகப் பகுதிகளிலேயே கழித்தார்.\n\nஜாக்கி நா-ஹ்வா ஹாங் காங்கின் ஐலாண்ட் (Hong Kong Island) மழலையர் பள்ளியில் படித்தார், அங்கு அவரது முதலாம் ஆண்டு படிப்பில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் அவருடைய பெற்றோர் அவரை பள்ளியை விட்டு நிறுத்திவிட்டனர். மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம். நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார். 1960 ஆம் ஆண்டு அவரது தந்தை அமெரிக்க தூதரகத்திற்கு தலைமை சமையல்காரராக பணிபுரிய ஆஸ்திரேலியாவின் கேன்பெராவுக்கு (Canberra) குடிபெயர்ந்தார். பின்னர் ஜாக்கி சீனா ட்ராமா அகாடமிக்கு அனுப்பப்பட்டார், அது பெக்கிங் ஓபெரா ஸ்கூல் ஆகும். அதை மாஸ்டர் யூ ஜிம் யுவேன் என்பவர் நடத்திவந்தார்.\nசான் அடுத்த பத்தாண்டுகளில் அங்கு தற்காப்புக் கலைகளிலும் அக்ரோபாட்டிக்ஸிலும் கடுமையான பயிற்சி பெற்றார். அதனையடுத்து அவர் செவன் லிட்டில் ஃபார்ச்சுன்ஸ் என்னும் நாடகக் குழுவில் சேர்ந்தார். அது பள்ளியின் சிறந்த மாணவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும், அது அவருடைய குருவுக்கு நாட்டில் யுவேன் லோ என்னும் திரைப் பெயரையும் வழங்கிய குழுவாகும். ஜாக்கி தனது சக குழு உறுப்பினர்களான சாம்மோ ஹங் மற்றும் யுவேன் பியோ ஆகியோருடன் நெருங்கிய நண்பரானார். அந்த மூவரும் பிற்காலத்தில் \"மூன்று சகோதரர்கள்\" அல்லது \"மூன்று ட்ரேகன்கள்\" என அறியப்பட்டனர்.\n\nஜாக்கி தனது 8 வயதில், அவர்களின் \"லிட்டில் ஃபார்ச்சுன்ஸ்\" சகாக்கள் சிலருடன் \"பிக் அண்ட் லிட்டில் வோங் டின் பார்\" (1962) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அந்தப் படத்தில் லி லி ஹுவா அவரது தாயாக நடித்தார். அதற்கடுத்த ஆண்டு லி யுடன் \"த லவ் எட்டெர்னே\" (1963) என்ற படத்திலும் ஜாக்கி நடித்தார். பின்னர் கிங் ஹூவின் 1966 ஆம் ஆண்டு திரைப்படமான \"கம் ட்ரிங்க் வித் மி\" என்னும் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். 1971 ஆம் ஆண்டு \"அ டச் ஆஃப் ஜென்\" எனும் மற்றொரு குங் ஃபூ திரைப்படம் ஒன்றில், ஜாக்கி கூடுதல் நடிகராக நடித்து ஓர் இளைஞஞாக திரைப்படத் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், முதலில் சூ மூவின் க்ரேட் எர்த் ஃபில்ம் கம்பெனிக்காக பாடல் பாடினார். 17 வயதில், புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி\" மற்றும் \"எண்ட்டெர் த ட்ரேகன்\" ஆகிய திரைப்படங்களுக்கு சண்டைக் கலைஞராகப் பணியாற்றினார், அப்போது அவரது திரைப்பெயர் சென் யுவேன் லாங் ஆகும். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவருக்கு \"லிட்டில் டைகர் ஆஃப் காண்டூன்\" என்னும் திரைப்படத்தில் நட்சத்திர வாய்ப்பு கிடைத்தது, அது 1973 இல் ஹாங் காங்கில் குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்பட்டது. அவரது தொடக்க முயற்சிகளில் கண்ட வணிக ரீதியான தோல்வியினாலும் சிக்கல் நிறைந்த ஸ்டண்ட் பணியினாலும், 1975 ஆம் ஆண்டு ஜாக்கி \"ஆல் இன் த ஃபேமிலி\" என்னும் வயது வந்தோருக்கான நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இதுவரையில் அவர் நடித்து ஒரு சண்டைக்காட்சியோ ஸ்டண்ட் காட்சியோ ஒன்று கூட இல்லாத ஒரே திரைப்படம் அது மட்டுமே ஆகும்.\n\n1976 ஆம் ஆண்டில் ஜாக்கி கேன்பெராவில் தனது பெற்றோருடன் சேர்ந்தார், அங்கு சிறிது காலம் டிக்சன் கல்லூரியில் பயின்றார். அப்போது கட்டுமானப் பணியாளராகவும் பணிபுரிந்து வந்தார். அவரை ஜேக் என்னும் அவரது சக பணியாளர் தனது பிரிவில் சேர்த்துக்கொண்டார் அப்போது ஜாக்கிக்கு \"லிட்டில் ஜாக்\" என்று செல்லப் பெயர் கிடைத்தது. அதையே பின்னர் அவர் \"ஜாக்கி\" என்று சுருக்கி பின்னாளில் அவரது பெயரை ஜாக்கி சான் என்று மாற்றிக்கொண்டார், இன்றுவரை அதுவே நிலைத்திருக்கிறது. மேலும், அவரது தந்தையின் உண்மையான குடும்பப் பெயர் ஃபோங் என்பதால், 90களின் இறுதியில், ஜாக்கி தனது சீனப் பெயரை ஃபோங் சீ லுங் என மாற்றிக்கொண்டார்.\n\nதிரைப்படத்துறை வாழ்க்கை.\nதொடக்ககால சாதனைகள்: 1976–1979.\n1976 ஆம் ஆண்டு ஜாக்கி சானுக்கு ஹாங் காங்கைச் சேர்ந்த வில்லி சான் என்னும் திரைப்படத் தயாரிப்பாளரிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அவர் ஜாக்கி சானின் ஸ்டன்ட் பணிகளால் மிகவும் கவரப்பட்டிருந்தார். லோ வேய் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஜாக்கி சானுக்கு வில்லி சான் வழங்கினார். ஜாக்கி சானின் திறமைப் பணியை ஜான் ஹூ திரைப்படமான \"ஹேண்ட் ஆஃப் டெத்தில்\" (1976) லோ பார்த்திருந்தார். அவர் புரூஸ்லிக்கு பிறகு இவரை ஒரு மாதிரியாக்க திட்டமிட்டார். அதை \"நியூ ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" என்னும் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். புரூஸ்லியைப் போன்ற ஒருவர் என்ற ஓர் பிம்பத்தை ஏற்படுத்த அவரது திரைப்பெயர் சிங் லூங் (சீனம்: 成龍, அதாவது \"ட்ரேகனாக மாறு\" என்று பொருள்படும்) என மாற்றப்பட்டது, புரூஸ்லியின் திரைப்பெயர் லீ சுங் லேங் (சீனம்: 李小龍, \"லிட்டில் ட்ரேகன்\" என்று பொருள்). புரூஸ்லியின் தற்காப்புக் கலைகள் பாணி சானுக்கு பழகாத காரணத்தால் அந்தப் படம் வெற்றியடையவில்லை. அந்தப் படம் தோல்வியடைந்த போதும், லோ வீ அதே போன்ற கருப்பொருள்களுடன் கூடிய பல திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தார். அவை வசூலில் ஓரளவு முன்னேற்றத்தையும் கண்டன.\n\n1978 ஆம் ஆண்டு வெளிவந்த \"ஸ்னேக் இன் த ஈகிள்'ஸ் ஷேடோ\" என்ற திரைப்படமே அவருக்கு ஒரு சிறப்பான தொடக்கமாக இருந்தது, அதற்கு அடுத்து உடனடியாக ஓர் இரண்டு திரைப்பட ஒப்பந்தத்தின் கீழ் சீசனல் ஃபில்ம் கார்ப்பரேஷனில் சேர்ந்தார். இயக்குநர் யுவேன் வூ பிங்குடன் பணிபுரியும் போது ஜாக்கிக்கு சண்டைகளில் பணிபுரிவதற்கான பரிபூரண சுந்தந்திரம் கிடைத்தது. இந்தப்படம் நகைச்சுவை குங் ஃபூ திரைப்படம் என்னும் ஒரு வகையை உருவாக்கியது, மேலும் அது ஹாங் காங் ரசிகர்களுக்கு புதிய வகை ஒரு திரைப்படமாக இருந்தது. பின்னர் ஜாக்கி \"ட்ரங்கென் மாஸ்டர்\" என்னும் படத்தில் நடித்தார், அதன் பிறகே அவர் வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோடத் தொடங்கினார்.\n\nமீண்டும் ஜாக்கி லோ வீயின் ஸ்டுடியோவிற்குத் திரும்பியதும், லோ \"ட்ரங்கென் மாஸ்டர்\" திரைப்படத்திலிருந்த நகைச்சுவை அம்சத்தை மீண்டும் பயன்படுத்த நினைத்து \"ஹாஃப் அ லோஃப் ஆஃப் குங் ஃபூ\" மற்றும் \"ஸ்பிரிச்சுவல் குங் ஃபூ\" ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். அவர் \"த ஃபியர்லெஸ் ஹயானா\" என்னும் படத்தை இயக்கிய கென்னீத் சேங்குடன் இணைந்து இணை இயக்கத்தில் ஈடுபடும் வாய்ப்பையும் வழங்கினார். வில்லி சான் நிறுவனத்தை விட்டு வெளியேறிய போது, லோ வேயுடன் இருப்பதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்கச் சொல்லிச் சென்றார். ஃபியர்லெஸ் ஹயானா பார்ட் II படப்பிடிப்பின் போது ஜாக்கி தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். இது தனது நடிகர் வில்லியாலேயே தன் நிறுவனத்தை விட்டு வெளியேறினார் என்று லோ பழிக்கவும், ட்ரையட்ஸ் என்னும் குற்றக்குழுவைப் பயன்படுத்தி சானை பயமுறுத்தியதற்கும் காரணமானது. சக நடிகரும் இயக்குநருமான ஜிம்மி வாங் யூவின் தலையீட்டால் இந்தச் சிக்கல் தீர்ந்தது. அதன் பின்னர் ஜாக்கி கோல்டன் ஹார்வெஸ்டில் தொடர்ந்திருக்க வழிவகை ஏற்பட்டது.\n\nஆக்ஷன் காமெடி வகையின் வெற்றி: 1980–1987.\nவில்லி சான் ஜாக்கியின் சொந்த மேலாளராகவும் நண்பராகவும் ஆனார். அவர் 30 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஜாக்கியுடன் இருந்தார். 1980களின் பிற்பகுதியில் ஜாக்கி அமெரிக்க திரைப்படத் துறையில் நுழைந்ததிலிருந்து தொடங்கிய சானின் சர்வதேச தொழில் வாழ்க்கைக்கு காரணமாக இருந்தவர் வில்லி சானே ஆவார். 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த \"பேட்டில் க்ரீக் ப்ராவ்ல்\" என்ற திரைப்படமே அவரது முதல் ஹாலிவுட் திரைப்படமாகும். பின்னர் ஜாக்கி 1981 ஆம் ஆண்டில் வெளிவந்த \"த கேன்னன்பால் ரன்\" என்னும் திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். அப்படம் உலகளவில் 100 மில்லியன் டாலர்களை வசூலித்தது. பர்ட் ரெனால்ட்ஸ் போன்ற பெரிய அமெரிக்க நடிகர்களின் ரசிகர்கள் இவர் பக்கம் கவரப்படாதபோதும், ஜாக்கி அவரது திரைப்படங்களின் நன்றி நவிலல் காட்சிகளில் காண்பித்த திரைப்படப் படப்பிடிப்பின் காட்சிகள் மக்களைப் பெரிதும் கவர்ந்ததால் அதை அவர் தனது எதிர்காலத் திரைப்படங்கள் அனைத்திற்கும் பின்பற்றினார்.\n\n1985 ஆம் ஆண்டு வெளிவந்த \"த ப்ரொடெக்டர்\" திரைப்படத்தின் வணிக ரீதியான தோல்விக்குப் பிறகு ஜாக்கி தற்காலிகமாக அமெரிக்க சந்தையில் நுழையும் தனது முயற்சிகளை நிறுத்தி வைத்து தனது கவனத்தை ஹாங் காங் படங்களில் செலுத்தினார்.\n\nஹாங்க் காங்கிற்குத் திரும்பிய ஜாக்கியின் படங்கள் மிகப் பெரிய அளவிலான கிழக்காசிய ரசிகர்களைப் பெற்றன. அதில் பணம் கொழிக்கும் ஜப்பானிய சந்தையில் அவர் பெற்ற முந்தைய வெற்றிகளில் \"த யங் மாஸ்டர்\" (1980) மற்றும் \"ட்ரேகன் லார்டு\" (1982) ஆகிய படங்கள் அடங்கும். \"த யங் மாஸ்டர்\" திரைப்படமானது, புரூஸ் லீயின் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. இதனால் ஜாக்கி ஹாங் காங் திரைப்படத் துறையின் டாப் ஸ்டாரானார்.\n\nதனது ஓபெரா ஸ்கூல் நண்பர்களான சாம்மே ஹங் மற்றும் யுவேன் பையோ ஆகியோருடன் இணைந்து ஜாக்கி பல ஆக்ஷன் காமெடி திரைப்படங்களைத் தயாரித்தார். அவர்கள் மூவரும் ஒன்றாக 1983 ஆம் ஆண்டு \"ப்ராஜெக்ட் ஏ\" என்னும் திரைப்படத்தில் நடித்தனர், அப்படம் மூன்றாம் ஆண்டு ஹாங் காங் திரைப்பட விருதுகளில் சிறந்த ஆக்ஷன் டிசைன் விருதை வென்றது. அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளில், இந்த \"மூன்று சகோதரர்கள்\" \"வீல்ஸ் ஆன் மீல்ஸ்\" மற்றும் முதலில் வந்த \"லக்கி ஸ்டார்ஸ்\" முப்படைப்புத் திரைப்படங்களிலும் நடித்தனர். 1985 ஆம் ஆண்டில், ஜாக்கி தனது முதல் \"போலிஸ் ஸ்டோரி\" திரைப்படத்தைத் தயாரித்தார், அது அமெரிக்க பாதிப்பு நிறைந்த ஆக்ஷன் காமெடித் திரைப்படம் ஆகும். அதில் ஜாக்கி தனது சொந்த ஸ்டண்ட் பணிகளைச் செய்திருந்தார். 1986 ஆம் ஆண்டு ஹாங் காங் திரைப்பட விருதுகளில் அது \"சிறந்த திரைப்படம்\" என்ற பெயரைப் பெற்றது.\n1987 ஆம் ஆண்டில், \"ஆர்மர் ஆஃப் காட்\" என்னும் திரைப்படத்தில் \"ஏஷியன் ஹாக்\" என்னும் இண்டியானா ஜோன்ஸ்-போன்ற பாத்திரத்தில் நடித்தார். அந்தத் திரைப்படம் இன்று வரையிலான உள்நாட்டு வசூல் சாதனை புரிந்த படமாக உள்ளது. அது 35 மில்லியன் ஹாங் காங் டாலர் வசூல் செய்து சாதனை படைத்தது.\n\nமிகவும் பாராட்டப்பெற்ற தொடர்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் நுழைவு: 1988–1998.\n1988 ஆம் ஆண்டு சாம்மோ ஹங்குடன் இணைந்து ஜாக்கி \"ட்ரேகன்ஸ் ஃபாரெவர்\" என்ற திரைப்படத்தில் நடித்தார், அதுவே இன்று வரை அவருடன் ஜாக்கி நடித்த கடைசித் திரைப்படமாகும். அது ஹங் கோரே யூன் என்பவருடன் இணைந்து இயக்கிய திரைப்படமாகும், அதில் யுவேன் வா வில்லனாக நடித்திருந்தார், இவர்கள் இருவருமே சீனா ட்ராமா அகாடமியின் பட்டதாரிகளாவர்.\n\n1980களின் பிற்பகுதிகள் மற்றும் 90களின் முற்பகுதியில் ஜாக்கி \"போலிஸ் ஸ்டோரி 2\" திரைப்படத்தில் தொடங்கி அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்தார், அந்தத் திரைப்படம் 1989 ஆம் ஆண்டின் ஹாங் காங் திரைப்பட விருதுகளில் சிறந்த ஆக்ஷன் கொரியகிராஃபிக்கான விருதைப் பெற்றது. அதைத் தொடர்ந்து \"ஆர்மர் ஆஃப் காட் II: ஆப்பரேஷன் கோண்டர்\" மற்றும் \"போலிஸ் ஸ்டோரி 3\" ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. போலிஸ் ஸ்டோரி 3 திரைப்படத்தின் மூலம் 1993 கோல்டன் ஹோர்ஸ் திரைப்பட விழாவில் ஜாக்கி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். 1994 ஆம் ஆண்டு \"ட்ரங்கன் மாஸ்டர் II\" திரைப்படத்தில் வோன் ஃபேய் ஹங் பாத்திரத்தில் தனது திறமையைக் காட்டினார், அப்படம் \"டைம் மேகஸினில்\" எப்போதும் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது. அடுத்த மற்றொரு தொடர்த் திரைப்படமான \"\", ஜாக்கிக்கு பல விருதுகளையும் சிறந்த உள்நாட்டு வசூலையும் பெற்றுத் தந்தது, ஆனால் வெளிநாட்டு சந்தைகளில் அது அவ்வளவாக வெற்றிபெறவில்லை.\nஜாக்கி சான் 1990களில் தனது ஹாலிவுட் குறிக்கோள்களுடன் மீண்டும் எழுந்தார், ஆனால் எதிர்கால பாத்திரங்களில் வகைத் திரும்பல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, முதலில் கிடைத்த சில வில்லன் பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை நிராகரித்தார். எடுத்துக்காட்டுக்கு, சில்வெஸ்டர் ஸ்டாலன் தனது \"டெமாலிஷன் மேன்\" என்னும் எதிர்காலம் சார்ந்த திரைப்படத்தில் சைமன் ஃபோனிக்ஸ் என்னும் வில்லன் பாத்திரத்தில் நடிக்க அழைத்தார். அந்த பாத்திரத்தில் நடிக்க ஜாக்கி மறுத்துவிட்டார். பின்னர் வெஸ்லி ஸ்னிப்ஸ் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.\n\nஜாக்கி இறுதியாக 1995 ஆம் ஆண்டு வட அமெரிக்க சந்தையில் காலடி வைப்பதில் வெற்றிபெற்றார், அதற்கு \"ரம்பிள் இன் த ப்ரான்க்ஸ்\" என்னும் உலகளவில் வெளியிடப்பட்ட திரைப்படமே காரணமாக இருந்தது. அது அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது, ஆனால் அமெரிக்காவில் ஹாங் காங் திரைப்பட நட்சத்திரங்களுக்கு அது அபூர்வமாகும்.\n\"ரம்பில் இன் த ப்ரான்க்ஸ்\" திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக 1996 ஆம் ஆண்டில் \"போலிஸ் ஸ்டோரி 3\" அமெரிக்காவில் \"சூப்பர்காப்\" என்ற பெயரில் வெளியிடப்பட்டு, மொத்தம் 16,270,600 அமெரிக்க டாலர் வசூலை சாதித்தது. ஜாக்கி 1998 ஆம் ஆண்டு பட்டி காப்பின் ஆக்ஷன் காமெடித் திரைப்படமான \"ரஷ் ஹவரில்\" கிரிஸ் டக்கருடன் இணைந்து நடித்தார். அது அவரது முதல் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஆனது, அப்படம் அமெரிக்காவில் மட்டும் 130 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து சாதனை புரிந்தது. இதுவே ஹாலிவுட்டில் ஜாக்கி சானை நட்சத்திரமாக ஆக்கிய படமாகும். பிரபல ஸ்டன்ட் கலைஞராக, ஜாக்கி சான் ஜெஃப் யேங்குடன் சேர்ந்து, \"ஐ ஆம் ஜாக்கி சான்\" என்ற தனது சுயசரிதையை எழுதினார்.\n\nதிரைப்படமாக்கம்: 1999 முதல் தற்காலம் வரை.\n1998 ஆம் ஆண்டு ஜாக்கி கோல்டன் ஹார்வெஸ்டுக்கான அவரது கடைசி திரைப்படமான \"ஹூ ஆம் ஐ?\" படத்தை வெளியிட்டார். 1999 ஆம் ஆண்டு கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவர் \"கார்ஜியஸ்\" என்னும் சொந்த உறவுகளை மையமாக வைத்து அமைந்த ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படத்தைத் தயாரித்தார். பின்னர் சான் 2000 ஆவது ஆண்டில் \"ஜாக்கி சான் ஸ்டண்ட் மாஸ்டர்\" என்னும் ஒரு ப்ளேஸ்டேஷன் கேமை உருவாக்குவதில் உதவியாக இருந்தார். அதற்கு அவர் தனது குரல் பதிவுக்கும் மோஷன் கேப்ச்சர் என்னும் உடலசைவு தொழில்ட்பத்திற்கும் உதவியுள்ளார்.\n2000 ஆவது ஆண்டில் \"ஷாங்காய் நூன்\" , 2001 ஆம் ஆண்டில் \"ரஷ் ஹவர் 2\" மற்றும் 2003 ஆம் ஆண்டில் \"ஷாங்காய் நைட்ஸ்\" ஆகிய படங்கள் வெற்றியடைந்த போதும், ஹாலிவுட் திரைப்பத் துறையில் கிடைத்த குறைவான வகைப் பாத்திரங்கள் மற்றும் திரைப்பட உருவாக்கத்தில் குறைவான சுதந்திரம் வழங்கப்பட்டது போன்ற காரணங்களால் அதை வெறுத்துவிட்டார். 2003 ஆம் ஆண்டில் கோல்டன் ஹார்வெஸ்ட் நிறுவனம் திரைப்படத் துறையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததற்கு பதில்வினையாக, ஜாக்கி சான் எம்பெரர் மல்டிமீடியா க்ரூப் (EMG) நிறுவனத்துடன் இணைந்து JCE மூவிஸ் லிமிட்டட் (ஜாக்கி சான் எம்பெரர் மூவிஸ் லிமிட்டெட்) என்னும் தனது சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது முதல் திரைப்படங்கள் சிறந்த நாடகத்தன்மை கொண்ட காட்சிகள் நிறைந்திருந்து வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றன. அதற்கான எடுத்துக்காட்டுகளாக \"நியூ போலிஸ் ஸ்டோரி\" (2004), \"த மித்\" (2005) மற்றும் ஹிட் திரைப்படமான \"ராப்-பி-ஹுட்\" (2006) ஆகியவற்றைக் கூறலாம்.\n\nஜாக்கி அடுத்ததாக \"ரஷ் ஹவர் 3\" திரைப்படத்தை 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிட்டார். அப்படம் 255 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இருப்பினும், ஹாங் காங்கில் அது சரியாக வெற்றிபெறவில்லை, தொடக்க வாரங்களில் அதன் வசூல் 3.5 மில்லியன் ஹாங் காங் டாலர்களாகவே இருந்தது. \"த ஃபர்பிடன் கிங்டம்\" எனும் திரைப்படமே ஜாக்கி தனது சக சீன நடிகர் ஜெட் லீயுடன் சேர்ந்து பணிபுரிந்த முதல் படமாகும். அது \n2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 அன்று நிறைவடைந்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியானது. ட்ரீம் வொர்க்ஸின் அனிமேஷன் திரைப்படமான, \"குங் ஃபூ ஃபேண்டாவில்\" மாஸ்டர் மங்க்கி கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். அப்படம் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது, அதில் ஜாக் ப்ளாக், டஸ்டின் ஹாஃப்மேன் மற்றும் ஏஞ்சலீனா ஜோலி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், வர இருந்த திரைப்படமான \"வூஷூ\"வின் எழுத்தாளர் மற்றும் இயக்குநரான ஆண்டனி ஸீட்டொவின் அறிவுரை உதவிக் குழுவில் உதவியாக இருப்பதற்காக கையெழுத்திட்டார். அப்போது அந்தப் படத்தின் முன் தயரிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் சாம்மோ ஹங் மற்றும் வாங் வெஞ்சீ ஆகியோர் தந்தை மகனாக நடிப்பதாக இருந்தது.\n\n2007 ஆம் ஆண்டு நவம்பரில் ஜாக்கி \"ஷிஞ்சுகு இன்சிடெண்ட்\" திரைப்படத்தில் இயக்குநர் டெராக் யீயுடன் பணிபுரிந்தார், அதில் ஜாக்கி ஜப்பானுக்கு புலம் பெயர்ந்த சீனராக நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று வெளியானது. அவரது வலைப்பதின்படி, \"ஷிஞ்சுகு இன்சிடெண்ட்\" திரைப்படம் முடிந்த பின்னர் ஜாக்கி ஒரு படத்தை இயக்க விரும்பினார், அவர் பல ஆண்டுகளாக திரைப்பட இயக்கத்தில் ஈடுபடாமலே இருந்தார். அந்தப் படம் ஆர்மர் ஆஃப் காட் திரைப்பட வரிசையின் மூன்றாவது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கு \"ஆர்மர் ஆஃப் காட் III: சைனீஸ் சோடியாக்\" என்று பணி ரீதியான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்றுபடப்பிடிப்பைத் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார், ஆனால் அந்த தேதி கடந்துவிட்டது. ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கிரிட் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாததால், ஜாக்கி \"த ஸ்பை நெக்ஸ்ட் டோர்\" என்னும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நியூ மெக்ஸிகோவில் அக்டோபர் இறுதியில் தொடங்கினார், இதன் மூலம் \"ஆர்மர் ஆஃப் காட் III: சைனீஸ் சோடியாக்\" படத்தின் நிலையை காற்றில் பறக்கவிட்டுவிட்டார். \"த ஸ்பை நெக்ஸ்ட் டோர்\" படத்தில், மறைந்திருக்கும் நபராக நடித்தார். அந்தப் படத்தில் அவரது காதலியின் குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் அவரது கவர் பெரிதாகிவிடும்.\n\nபெய்ஜிங் திரைப்படத்தின் மறுதயாரிப்பான \"த கராட்டே கிட்\" திரைப்படத்தின் படமாக்கத்தைத் தொடங்குவதற்காக, ஜாக்கி 2009 ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார்.\n\nசண்டைப் பணிகள்.\nஜாக்கி சான் பெரும்பாலும் தனது சொந்த ஸ்டண்ட்டுகளையே பயன்படுத்துவார், அதை ஜாக்கி சான் ஸ்டண்ட் குழு இயக்கும். தனது சொந்த ஸ்டண்ட் திறமையைப் பயன்படுத்தும் பஸ்டர் கீட்டன் அவர்கள் இயக்கிய \"த ஜெனெரல்\" போன்ற படங்களே அவரது நகைச்சுவை சண்டைக் காட்சிகளுக்கு அதிக தூண்டுதலாக அமைந்தது என அவரது நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். 1983 ஆம் ஆண்டு அது நன்றாக உருப்பெற்றதை அடுத்து, ஜாக்கி தனது அடுத்த படங்கள் அனைத்திலும் தனது குழுவின் பணியையே பயன்படுத்தினார், இதனால் அவரது குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உள்ள திறமையை அவரால் எளிதாகக் கண்டுகொள்ள முடிந்தது. ஜாக்கியும் அவரது குழுவினரும் அவரது திரைப்படங்களின் பிற பாத்திரங்களாக நடித்துள்ளனர், அப்போதெல்லாம் அவர்களது முகங்கள் தெளிவாக தெரியாதபடி படம்பிடிக்கப்படும்.\n\nஅவரது ஆபத்தான சண்டைக் காட்சிகளின் காரணமாக,குறிப்பாக அமெரிக்காவில் அவரது சண்டைப் பணிகளுக்காக காப்பீடு பெறுவது கடினமாக இருந்தது. அங்கு அவரது சண்டைக் காட்சிப் பணிகள் ஒப்பந்தத்தினால் கட்டுப்படுத்தப்பட்டன. \"அதிக சண்டைக் காட்சிப் பணிகளை நிகழ்த்திய, வாழும் ஒரு நடிகர்\" என்னும் கின்னஸ் உலக சாதனையை ஜாக்கி நிகழ்த்தியுள்ளார். அதாவது \"ஜாக்கி தானாகவே முழு ஸ்டண்டுகளை செய்யும் அவரது தயாரிப்புகளுக்கு எந்த காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு உத்தரவாதம் வழங்கவில்லை\" என்பதை இது வலியுறுத்துகிறது. மேலும், ஒரே படத்தில் அதிக ஷாட்கள் எடுத்த ஓர் அங்கீகரிக்கப்படாத சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். \"ட்ரேகன் லார்டு\" திரைப்படத்தின் ஒரு சிக்கலான பேட்மிண்டன் காட்சிக்காக 2900 க்கும் மேற்பட்ட டேக் எடுத்துள்ளார்.\n\nஜாக்கி தனது சண்டை முயற்சிகளின் போது பல முறை காயமடைந்துள்ளார். அவற்றில் பல காட்சிகள் படப்பிடிப்பின் படக்காட்சிகளிலோ அல்லது நன்றிக் காட்சிகளின் போது காண்பிக்கப்படும் பிழைகளாகவோ காண்பிக்கப்படும். \"ஆர்மர் ஆஃப் காட்\" திரைப்படத்தில் செத்துப் பிழைத்தார் எனக் கூறலாம். அப்போது அவர் ஒரு மரத்திலிருந்து கீழே விழுந்து அவரது மண்டையில் எலும்புகள் முறிந்தன. பல ஆண்டுகளில், அவரது இடுப்பு இடமாற்றம் அடையும் பாதிப்புகள் அடைந்துள்ளார், விரல்கள், கால்விரல்கள், மூக்கு, மார்பெலும்பு, கன்னத்தின் எலும்புகள், இடுப்பு, கழுத்து, மூட்டு விலா ஆகிய உடலின் பல பகுதிகளை பல முறை உடைத்துக்கொண்டிருக்கிறார். \"ரம்பில் இன் த ப்ரான்க்ஸ்\" படத்திற்கான பிரச்சார படைப்புகளில், ஜாக்கி அந்தப் படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளையும் அவராகவே செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு போஸ்டரில் ஜாக்கி அதிக காயங்களுடன் காணப்படும் படமும் இடம்பெற்றிருந்தது.\n\nதிரைப்பட விவரங்கள் மற்றும் திரைப் பாத்திரம்.\nஜாக்கி சான் தனது திரைப்படப் பாத்திரத்தை புரூஸ் லீக்கு பதிலாக உருவாக்கினார், அதோடு மட்டுமல்லாமல் அது புரூஸ் லீயின் மறைவுக்கு முன்னரும் பின்னரும் வந்த எண்ணற்ற மாற்று நடிகர்களுக்கு பதிலாகவும் அமைந்தார். விறைப்பான, தர்மத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்களான மனிதர்கள் போன்ற வழக்கமான லீயின் பாத்திரங்களுக்கு மாறாக, ஜாக்கி பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்தார். சிறிதளவு முட்டாள்தனமான சாதரண மனிதனாக (பெரும்பாலும் அவரது காதலி அல்லது நண்பர்கள் அல்லது குடும்பத்தின் மேலுள்ள இரக்கத்தினால்) இருந்து, அப்படி இருந்தாலும் இறுதியில் வென்றுவிடும் நாயகனாக விளங்குவார். மேலும், ஜாக்கி அவரது அசைவுகளின் பாணியானது லீயின் அசைவுகளுக்கு \"எதிராக\" இருக்க வேண்டும் என குறிப்பாகக் கூறியுள்ளார்: லீ தனது கைகளை நன்கு விரித்து அகலமாக வைத்திருப்பார், ஆனால் ஜாக்கி தனது கைகளை உடலுடன் சேர்த்து இறுக்கமாகவே வைத்திருப்பார்; லீ தளர்வாகவும் உடல் வளைந்துகொடுக்கும் தன்மையுடனும் காணப்படுவார், ஆனால் ஜாக்கி இறுக்கமாகவும் கிடுகிடுவென்று குதிக்கும் பரபரப்பான இயல்புடனும் காணப்படுவார். \"ரஷ் ஹவர்\" வரிசை வெற்றிபெற்ற போதும், அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் எதனையும் பாராட்டவும் இல்லை, அமெரிக்க நகைச்சுவை உணர்வைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அதே நேர்காணலில், அமெரிக்காவில் அவர் ஈடுபட்டிருந்த படங்கள் இல்லாத சமயங்களில், எங்கே சீன மக்கள் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதோ எனப் பயந்து, பெரிய பட்ஜெட் அமெரிக்கத் திரைப்படங்களில் நடிப்பதை அவ்வப்போது தவிர்த்துவந்தார். அவர் அது போன்ற அதிக சம்பள படங்களிலிருந்து கிடைக்கும் பணத்தை அவருக்கு ஆர்வமுள்ள சீனப் பணித்திட்டங்களுக்காகவே பயன்படுத்தினார்.\n\nவயதான ஜாக்கி சான் ஆக்ஷன் நாயகனாக நடித்து சோர்ந்துவிட்டதால், சமீபத்திய படங்களில் உணர்ச்சிமயமான பாத்திரங்களில் நடித்துவருகிறார். \"நியூ போலிஸ் ஸ்டோரியில்\", குடிப்பழக்கத்திற்கு ஆளான ஒரு மனிதனாக நடித்துள்ளார், அதில் அவர் கொலை செய்யப்பட்ட தனது சக பணியாளர்களை நினைத்து முனுமுனுப்பார். மிஸ்டர். நைஸ் கை படத்தின் கதாப்பாத்திரம் உருவாக்கிய பாதிப்பை மாற்ற, அவர் ஒருபோதும் செய்யாத ஆண்டி-ஹீரோ பாத்திரத்தை \"ராப்-பி-ஹுட்\" திரைப்படத்தில் செய்தார், அதில் அவர் சூதாட்ட சிக்கல்கள் கொண்ட தாங்க்ஸ் என்னும் கொள்ளையனாக நடித்தார்.\n\nதொலைக்காட்சிப் பணிகள்.\n2000 ஆம் ஆண்டு தனது கதையின் நாவல் வடிவமாக்கப்பட்ட அனிமேஷன் தொடரான \"ஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸ்\", என்பதை வழங்கினார், அது 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.\n\n2008 ஆம் ஆண்டு ஜூலையில் BTV ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான \"த டிசைப்பில்\" (, எழுத்தியலாக \"டிசைப்பில் ஆஃப் த ட்ரேகன்ஸ்\") என்ற நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்தத் தொடரை ஜாக்கி சான் தயாரித்து அதில் அவரே நடித்தார். திரைப்படத்துறையில் ஜாக்கிக்கு \"அடுத்தவராகவும்\" மாணவராகவும் இருக்கக்கூடிய நடிப்பு மற்றும் தற்காப்புக் கலைகளில் திறம்படப் பயிற்சி பெற்ற ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடிப்பதே அந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். போட்டியாளர்களுக்கு ஜாக்கி சான் சண்டைக் குழு உறுப்பினர்களான ஆலன் வூ மற்றும் ஹீ ஜுன் ஆகியோர் பயிற்சியளித்தனர். மேலும் அவர்கள் வெடிவிபத்துக் காட்சிகள், உயரமான கயிறுகளில் ஏறுதல், துப்பாக்கி சண்டை, கார் ஸ்டண்ட்டுகள், டைவிங், தடை ஸ்டண்டுகள் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்குபெற்றனர்.\nஅந்த நிகழ்ச்சியில் ஹீ பிங், வூ யூ மற்றும் செங் பெய் பெய் ஆகியோர் வழக்கமான நீதிபதிகளாக இருந்தனர். கௌரவ நீதிபதிகளாக ஸ்டேன்லி டாங், சாம்மோ ஹுங் மற்றும் யுவேன் பையோ ஆகியோர் இடம்பெற்றனர். அதன் \"இறுதி\" பகுதி மீதமிருந்த 16 போட்டியாளர்களைக் கொண்டு 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று தொடங்கி, 2008 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று முடிந்தது. அதில் பங்குபெற்றவர்களில் ட்சூ ஹார்க், ஜான் வூ, ங் சீ யுவேன் மற்றும் யூ ராங் குவாங் ஆகியோர் அடங்குவர்.\n\nஜாக் டூ (டூ ஷெங் செங்) அந்த நிகழ்ச்சித் தொடரின் வெற்றியாளரானார். யாங் ஜெங் மற்றும் ஜெர்ரி லியாயூ ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தவர்களாவர், டூ இப்போது மூன்று தற்கால சீன திரைப்படங்களில் பணிபுரிந்துவருகிறார். அதில் ஒரு படத்திற்கு ஜாக்கி திரைக்கதையாசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த மூன்றும் ஜாக்கி அல்லது அவரது JCE மூவிஸ் லிமிட்டட் நிறுவனத்தால் இணைத் தயாரிப்புப் பங்களிப்பைப் பெற்றுள்ளன. அந்தப் படங்களின் பெயர்கள் \"ஸ்பீட்போஸ்ட் 206\", \"வோன்'ட் டெல் யூ\" மற்றும் \"ட்ராப்பிகல் டொர்னேடோ\" ஆகியவையாகும். மேலும் அவை க்ஸீ டாங், ஜயாங் டாவோ மற்றும் சாய் ராங் ஹூய் ஆகியோரால் இயக்கப்படும். அதில் வென்ற 16 இறுதிப்போட்டியாளர்கள் அனைவருக்கும் படங்களில் பணிபுரிவதற்கு அல்லது ஜாக்கி சான் ஸ்டண்ட் குழுவில் சேர்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் முதல் திரைப்படத்தின் தயாரிப்பு 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், வர இருந்த BTV ஆக்ஷன் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பும் அந்த இறுதியாளர்களுக்கு வழங்கப்பட்டது.\n\nஇசை வாழ்க்கை.\nஜாக்கி சான் அவரது குழந்தைப் பருவத்தில் பெக்கிங் ஓப்பெரா ஸ்கூலில் குரல் இசைப் பயிற்சி பெற்றிருந்தார். 1980களில் தொழில்முறையாக ரெக்கார்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினார். ஹாங் காங் மற்றும் ஆசியாவில் வெற்றிகரமான பாடகராவதாகத் தெரிந்தது. 1984 ஆம் ஆண்டிலிருந்து அவர் 20 ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும் கேண்டூனிஸ், மாண்டரின், ஜாப்பனீஸ், தைவானீஸ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். அவரது படங்களில் பெரும்பாலும் தீம் பாடல்களை அவரே பாடுவார், அவை நன்றிக் காட்சிகளில் இடம்பெறும். \"குங் ஃபூ ஃபைட்டிங் மேன்\" என்பதே அவரது முதலில் பதிவு செய்யப்பட்ட பாடலாகும், அது த யங் மாஸ்டர் (1980) படத்தின் நன்றிக் காடசிகளில் இடம்பெறும் தீம் பாடலாகும். இந்த பதிவுகளில் குறைந்தபட்சம் 10 திரைப்படங்களுக்கான சவுண்ட் ட்ராக் ஆல்பங்களாக வெளியிடப்பட்டுள்ளன. \"ஸ்டோரி ஆஃப் அ ஹீரோ\" (英雄故事) என்னும் அவரது கேண்டுனீஸ் பாடல் (போலிஸ் ஸ்டோரி படத்தின் தீம் பாடல்) ராயல் ஹாங் காங் போலிஸ் துறையால் 1994 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆள் சேர்ப்பு விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது.\n\nசீனாவில் வெளியான வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படைப்பான \"முலான்\" (1998) படத்தில் ஜாக்கி, ஷாங் என்னும் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் பாடலுக்காக \"ஐ'ல் மேக் அ மேன் அவுட் ஆஃப் யூ\" என்ற பாடலையும் பாடியுள்ளார். அதன் அமெரிக்க வெளியீட்டுக்கு பேச்சுக் குரல் பீ.டி. வோங் என்பவர் வழங்கினார், பாடல் டோனி ஆஸ்மண்டால் பாடப்பட்டது.\n\n2007 ஆம் ஆண்டு, \"வீ ஆர் ரெடி\" என்ற பாடலைப் பாடி பதிவு செய்தார், அது 2008 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஓராண்டு கவுண்ட்-டௌன் பாடலாகத் திகழ்ந்தது. 2008 ஆம் ஆண்டின் உடல் ஊனமுற்றோருக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி விழாவில் ஓராண்டு கவுண்ட்-டௌனைக் குறிக்கும் விதமாக ஜாக்கி அந்தப் பாடலைப் பாடினார்.\n\nபெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன் நாள், இரண்டு அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஆல்பங்களில் ஒன்றை வெளியிட்டார். அது \"அஃபீஷியல் ஆல்பம் ஃபார் த பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் கேம்ஸ் - ஜாக்கி சான்'ஸ் வெர்ஷன்\" என்பதாகும், அதில் பலர் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தனர். ஜாக்கி ஆண்டி லா, லியூ ஹுவான் மற்றும் வாக்கிங் (எமில்) சாவ் ஆகியோருடன் இணைந்து 2008 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் \"ஹார்ட் டு சே குட்பை\" என்னும் பாடலைப் பாடினார்.\n\nமதிப்பு மற்றும் ஒரு பிரபல அந்தஸ்து.\nஜாக்கி சான் அவரது நடிப்பிற்காக உலகளவிலான நன்மதிப்பைப் பெற்றவராவார். அவர் அமெரிக்கன் கொரியகிராஃபி அவார்ட்ஸிலிருந்து இன்னோவேட்டர் விருதையும் டாரஸ் வோர்ல்ட் ஸ்டண்ட் அவார்ட்ஸின் வாழ்நாள் சாதனை விருதையும் பெற்றுள்ளார். ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் மற்றும் ஹாங் காங் அவென்யூ ஆஃப் ஸ்டார்ஸ் ஆகிய இரண்டிலும் நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். வடக்கு தெற்குப் பகுதிகளில் இவர் வசூல் ரீதியான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ஆக்ஷன் கொரியகிராஃபியைப் பொறுத்த வரை ஜாக்கியின் அமெரிக்கத் திரைப்படங்கள் விமர்சனத்துக்குள்ளாயின. \"ரஷ் ஹவர் 2\", \"த டெக்ஸூடோ\" மற்றும் \"ஷாங்காய் நைட்ஸ்\" ஆகிய திரைப்படங்களின் விமர்சகர்கள், சானின் சண்டைக் காட்சிகளில் காணப்படும் சிறப்புக் குறைதலைக் குறிப்பிட்டனர், அவை அவரது முந்தைய படங்களினதைவிட செறிவு குறைந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அவரது திரைப்படங்களின் நகைச்சுவை மதிப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சில நேரங்களில் அது சிறுபிள்ளைத் தனமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.\n\nஜாக்கி ஒரு கலாச்சாரச் சின்னமாவார், ஆஷின் பாடலான \"குங் ஃபூ\", \"ஜாக்கி சான் இஸ் அ பங்க் ராக்க்ர்\" ஆகிய ஹெவி வெஜிட்டபில் பாடல்கள் மற்றும் ஃப்ரேங்க் சிக்கென்ஸின் \"ஜாக்கி சான்\" மற்றும் \"செலிப்ரிட்டி டெத்மேட்ச்\" மற்றும் \"ஃபேமிலி கை\" ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். (\"ஜாக்கி சன்\" என்னும் மாற்றுப் பெயர் கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தைக் கொண்டுள்ள) \"ட்ரேகன் பால்\" போன்ற மங்கா படைப்புகள், \"டெக்கென்\" படைப்பில் இடம்பெறும் லீ வோங் பாத்திரம் மற்றும் போக்மேன் ஹிட்மோன்ச்சேன் ஆகிய சண்டை வகைகள் போன்றவற்றுக்கு அவர் ஒரு தூண்டுதலாக இருந்திருக்கிறார். \nமேலும், மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஒரு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தின் கீழும் உள்ளார். இதன் விளைவாக ஜாக்கி சானின் பல படங்களில் மிட்சுபிஷி கார்கள் அதிகமாக இடம்பெறுவதைக் காணலாம். மேலும், மிட்சுபிஷி நிறுவனமும் சானுக்காக தனிப்பட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட எவால்யூஷன் என்னும் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே தயாரிக்கப்பட்ட கார் மாடல் உருவாக்கி அவரை கௌரவித்தது.\n\nஎண்ணற்ற வீடியோ கேம்களில் ஜாக்கி சான் இடம்பெற்றுள்ளார். \"ஸ்டண்ட் மாஸ்டராக\" இருப்பதற்கு முன்பு, அவருக்கென \"ஜாக்கி சான்'ஸ் ஆக்ஷன் குங் ஃபூ\" என்னும் ஒரு தனிப்பட்ட விளையாட்டைக் கொண்டிருந்தார். அதை தனிநபர் கணினி மற்றும் NES ஆகியவற்றுக்காக 1990 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 1995 ஆம் ஆண்டில் \"ஜாக்கி சான் த குங் ஃபூ மாஸ்டர்\" என்னும் ஆர்கேட் சண்டை விளையாட்டில் இடம்பெற்றார். மேலும் அவரது பல படங்களின் (\"ப்ராஜெக்ட் A\", \"ப்ராஜெக்ட் A 2\", \"போலிஸ் ஸ்டோரி\", \"த ப்ரொடெக்டர்\" மற்றும் \"வீல்ஸ் ஆன் மீல்ஸ்\") அடிப்படையிலமைந்த ஜாப்பனீஸ் ஜாக்கி சான் விளையாட்டுக்களை MSX இல் போனி நிறுவனம் வெளியிட்டது.\n\nஜாக்கி குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவே விரும்பினார். மேலும் தனது நல்ல விதமான நடிப்பினால் அவர் மிகவும் பிரபலமாகவும் இருந்தார். அவர் பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களில் நடித்ததில்லை. \"கிட்டத்தட்ட\" \"ஃபக்\" என்னும் வார்த்தையை அவர் பயன்படுத்தியதே இல்லை (அதை \"த ப்ரொடெக்டர்\" மற்றும் \"பர்ன், ஹாலிவுட், பர்ன்\" ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே பயன்படுத்தியுள்ளார்) ஆனால் ரஷ் ஹவர் படத்தின் போது அவரது கூட்டாளியான கார்ட்டெரைப் போலப் பேசுவதற்காக அவர் அதிகமான நபர்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு முறை கூறிய \"வாட்ஸ் அப் மை நிகர்\" என்ற வசனத்தை, கார்ட்டெர் மற்றொரு அறையில் இருக்கும் போது திரும்பக் கூறி வேடிக்கையாக இருக்க முயற்சித்த போது அங்கிருந்த அனைவரும் அவரை அடிக்க வந்து விட்டனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்க ஜாக்கி தனது சண்டைப் பயிற்சி திறமைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது. வாழ்க்கையில் சரியாகக் கல்வி கற்க முடியாமல் போனதே ஜாக்கி சானின் மிகப் பெரிய வருத்தமாகும். இதனால் அவர் உலகளவில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கிவருகிறார். ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவெர்சிட்டியில் உள்ள ஜாக்கி சான் சயின்ஸ் செண்ட்டருக்கும் சீனாவின் ஏழ்மையான பகுதிகளில் சில பள்ளிகளை நிறுவுவதற்கும் நிதி அளித்துள்ளார்.\n\nஹாங் காங் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் ஜாக்கி சான் விளங்குகிறார். மக்களிடம் அரசாங்கத்தின் சார்பாக பொது மக்கள் சேவைகள் பற்றிய ஏதேனும் அறிவிப்புகளை வழங்க அவர் பேசுவார். \"க்ளீன் ஹாங் காங்\" எனும் விளம்பரத்தில் அவர் பல ஆண்டுகளாக ஹாங் காங்கில் பரவியிருந்த குடிப்பழக்கத்தை விட்டொழிக்க மக்களை வற்புறுத்தினார். மேலும் தேசியவாதப் பிரச்சாரம் ஒன்றில் ஜாக்கி சீனாவின் தேசிய கீதமான \"மார்ச் ஆஃப் த வாலண்டியர்ஸ்\" பாடலுக்கான சுருக்கமான விளக்கத்தை வழங்கினார். 2005 ஆம் ஆண்டில் ஹாங் காங் டிஸ்னி லேண்ட் திறக்கப்பட்ட போது அந்தத் திறப்பு விழாவில் ஜாக்கி சான் பங்கேற்றார். அமெரிக்காவில் பதிப்புரிமை மீறலுக்கு எதிராகப் போராடத் தூண்டும் அரசாங்க விளம்பரத்தில் அர்னால்டு சுவார்சனேகருடன் இணைந்து பணிபுரிந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் பொதுப் பணித் துறை ஷெரிஃப்ஃபான லீ பாக்காவுடன் மக்களை, குறிப்பாக ஆசியர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் கண்ட்ரி ஷெரிஃப் துறையில் சேர ஊக்குவிக்கும் ஒரு அறிவிப்பில் பங்கேற்றார்.\n\nஷாங்காயில் ஜாக்கி சான் மியூசியத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தப் பணி 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த போதும் 2008 ஆம் ஆண்டு ஜூலையிலேயே தொடங்கியது. 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் கிடைத்த தகவலின் படி அது இன்னும் கட்டுமானப் பணியின் தொடர்ச்சியிலேயே உள்ளது.\n\nசர்ச்சைகள்.\n2004 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று தைவானில் ஒரு நேர்காணலில், சமீபத்தில் முடிவு செய்யப்பட்ட 2004 ஆம் ஆண்டின் சீனக் குடியரசின் அதிபர் தேர்தல் பற்றி ஜாக்கி பேசினார். அப்போது அவர் \"ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர்களான சென் ஷூயி பியான் மற்றும் அன்னெட் லூ ஆகியோர் அதிபர் மற்றும் துணை அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது உலகின் மிகப் பெரிய ஜோக்\" என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சைக்குள்ளானது. தைவான் சட்டசபை உறுப்பினர் மற்றும் DPP இன் மூத்த உறுப்பினரான பேரிஸ் சாங் ஜாக்கி சானின் கருத்துகளை விமர்சித்து, அவரைக் கண்டிக்கும் விதமாக தைவானில் அவருடைய படங்களையும் அவர் தைவானுக்கு வருவதற்கான உரிமையையும் தடைசெய்ய அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்தார். TVBS என்னும் கேபிள் தொலைக்காட்சி சேனலால் வழங்கப்பட்ட தர்மஸ்தாபனத்திற்கு வருகை தருவதற்காக 2008 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று தாய்பேய் விமான நிலையத்தில் ஜாக்கி சான் வந்திறங்கியபோது போராட்டக்காரர்களை அவரை விட்டு விலக்க சுமார் 50 காவலர்கள் தேவைப்பட்டனர். தனது கருத்துகளை தைவான் மக்களை அவமதிக்கும் நோக்கில் தான் வெளிப்படுத்தவில்லை என சான் வலியுறுத்தினார்.\n\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடர் அணிவகுப்பைப் பற்றி பேசிய போது, சில டெமான்ஸ்ட்ரேட்டர்கள் சீன மனித உரிமைகள் பதிவு மற்றும் தைவானின் அரசியல் அந்தஸ்து ஆகியவை உள்ளிட்ட சீன அரசாங்கத்திற்கு எதிரான பல விவகாரங்களை கவனத்தில் கொண்டுவருவதற்காக அணிவரிசையை பல முறை குறுக்கிட்டனர் என அவர்களுக்கு எதிராக ஜாக்கி சான் பேசினார். \"டெமான்ஸ்ரேட்டர்கள் என்னருகில் வராமல் இருப்பதே நல்லது\" என்று கூறியதன் மூலம் தான் ஒலிம்பிக் சுடரைக் கொண்டு செல்வதைத் தடுக்கத் திட்டமிடும் எவரையும் தாக்கிவிடுவதாக எச்சரித்தார்.\n\n2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று \"டேப்பிங் இண்டு ஆஷியா'ஸ் கிரியேட்டிவ் இண்டஸ்ட்ரி பொட்டென்ஷியல்\" என்னும் தலைப்பில் ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் வருடாந்திர குழும கலந்துரையாடலில் பேசிய ஜாக்கி சான், ஹாங் காங் சீன ஆட்சிக்குத் திரும்பிய 10 ஆண்டுகளில், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது நல்லதா கெட்டதா என எனக்கு உறுதியாகத் தெரியவில்லை\" எனக் கூறினார். அவர் தொடர்ந்து \"நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருந்தால் ஹாங் காங் இப்போது இருப்பது போலத் தான் நீங்களும் இருப்பீர்கள்\". இது ஒரு முறையான அமைப்பாக இல்லை. தைவானும் அப்படித்தான் உள்ளது\" என்றும் கூறினார். மேலும் அவர் \"சீனர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தோன்றுகிறது\". நாம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாம் நமக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்துவிடுவோம்\" என்றும் கூறினார். இருப்பினும், சீனப் பொருள்களின் தரம் பற்றிக் குறை கூறுகையில் \"ஒரு சீனத் தொலைக்காட்சி வெடிக்கக்கூடும்\" எனக்கூறினார். ஆனால் அவரது \"ஷிங்ஜுக்கு இன்சிடெண்ட்\" திரைப்படத்தைத் தடைசெய்ததற்காக அவர் சீன அரசாங்கத்தை விமர்சிக்க தைரியம் கொண்டிருக்கவில்லை. தைவான் மற்றும் ஹாங் காங்கின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஜாக்கி சானின் இந்தக் கருத்துகளால் சூடான பதில்களைத் தெரிவித்தனர். ஹாங் காங் சட்டமன்ற உறுப்பினர் லியூவங் க்வோக்-ஹங், \"சான் சீன மக்களை அவமதித்துவிட்டார்\". சீன மக்கள் செல்லப் பிராணிகள் அல்ல\" எனக் கூறினார். ஜாக்கி சானின் கருத்துகளுக்கு எதிராக ஹாங் காங் சுற்றுலாத் துறை ஆணையம் பொதுமக்களிடமிருந்து 164 கருத்துகள் அல்லது புகார்களைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஜாக்கி சானின் ஒரு செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், \"சான் பொழுதுபோக்குத் தொழிற்துறையில் உள்ள சுதந்திரம் பற்றியே குறிப்பிட்டாரே தவிர பெருவாரியான சீன மக்கள் சமூகத்தைப் பற்றியல்ல. மேலும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலர் உள்நோக்கத்துடன் அவரது கருத்துகளைத் தவறாகப் பரப்புகின்றனர்\" என்று தெரிவித்தார்.\n\nதொழிற்துறைப் பங்களிப்பும் சமூகத் தொண்டில் பங்களிப்பும்.\n2004 ஆம் ஆண்டில் ஜாக்கி சான் தனது சொந்த ஆடைகளை அறிமுகப்படுத்தினார். அந்த ஆடைகளில் சீன ட்ரேகன் சின்னமும் ஜாக்கி என்ற பெயர் அல்லது JC என்ற சுருக்கமும் இடம்பெற்றிருந்தன. ஜாக்கி சானுக்கு எண்ணற்ற பல ப்ராண்டு வணிகங்களும் உள்ளன. ஜாக்கி கிச்சன் என்னும் அவரது சூஷி ரெஸ்டாரண்ட்டுகள் பல ஹாங் காங் முழுவதும் உள்ளன. அதே போன்று தென் கொரியாவில் ஏழும் ஹவாயில் ஒன்றும் உள்ளது. மேலும் லாஸ் வேகாஸில் மேலும் மற்றொன்றைத் திறக்கும் திட்டமும் உள்ளது. ஜாகி சான்'ஸ் கேஃப் கிளைகள் பெய்ஜிங், சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பல இடங்களில் உள்ளன. ஜாக்கி சான் சிக்னேச்சர் கிளப் ஜிம்கள் (கலிஃபோர்னியா ஃபிட்னெஸ் அமைப்புடன் கூட்டு வணிக முயற்சி), பல சாக்லேட் வகைகள், குக்கிகள் மற்றும் ஊட்டச்சத்து ஓட் கேக்குகள் போன்ற தயாரிப்புகள் ஆகியவை அவரது தொழில் முயற்சிகளுக்கான எடுத்துக்காட்டுகளில் அடங்கும். அவர் தனது வணிகத்தை விரிவாக்கி மரச்சாமான்கள் சமயலறைப் பொருள்கள் ஆகிய தயாரிப்புகள் நோக்கிச் செல்ல இருப்பதாக நம்புகிறார். மேலும் விரைவில் ஒரு பிராண்டடட் சூப்பர் மார்க்கெட்டைக் கட்டுவதற்கான திட்டமும் உள்ளதாகக் கூறுகிறார். அவரது ஒவ்வொரு வணிகத்திலும் அவருக்கு கிடைக்கும் இலாபத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பல்வேறு தர்ம ஸ்தாபனங்களுக்குச் செல்கிறது, அதில் ஜாக்கி சான் சாரிட்டபில் ஃபவுண்டேஷனும் அடங்கும்.\n\nமிகச் சிறந்த கொடையாளியும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நன்மதிப்புத் தூதரும் ஆவார், அவர் தொண்டுப் பணிகள் மற்றும் செயல்கள் பலவற்றில் ஈடுபட்டு வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர் விலங்குகள் பாதிப்புக்குட்படுத்தப்படுதலுக்கு எதிராக அழியாமல் காப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் மெயின்லேண்ட் சீனா வெள்ளப் பேரழிவு மற்றும் 2004 ஆம் ஆண்டின் இந்தியப் பெருங்கடல் சுனாமி ஆகிய நிகழ்வுகளின் போது பேரழிவு மீட்பு நடவடிக்கைகளுக்காக அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார். தான் இறந்த பின், தனது சொத்தின் பாதியைத் தேவைப்படுபவர்களுக்காக நன்கொடையாக வழங்கப்போவதாக 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜாக்கி சான் அறிவித்தார், மேலும் வாரென் பஃபே மற்றும் பில்கேட்ஸ் ஆகியோரின் உதவிகளைப் பாராட்டினார். 2008 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று, ஜான் கர்ட்டின் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்ச், கேன்பெராவிலுள்ள ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவெர்சிட்டியில், \"ஜாக்கி சான் சயின்ஸ் செண்டரின்\" தொடங்கி வைப்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட்டுடன் மரியாதை நிமித்த மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். ஜாக்கி சான் சேவ் சீனா'ஸ் டைகர்ஸ் பணித்திட்டத்தின் ஆதரவாளரும் ஆவார். அது தென் சீனப் புலிகளின் அழிவைத் தடுப்பதைக் குறிக்கோளாக் கொண்ட பணித்திட்டமாகும். அதற்காக அத்திட்டம் புலிகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து அவற்றைக் காட்டில் சென்று விட்டுவிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது, இந்த அழியாமல் காக்கும் பணித்திட்டத்திற்கான பிரதிநிதியாக ஜாக்கி சான் உள்ளார். பண்டைய கலை நயம் மிக்க பழம்பொருள்கள் பலவற்றை ஜாக்கி சான் வைத்திருக்கிறார், அதில் 2000 ஆண்டு பழமையான கதவு போன்றவை அடங்கும். அவர் சிங்கப்பூரில் உள்ள ஜின்ரிக்ஷா ஸ்டேஷனையும் கொண்டுள்ளார்.\n\n2008 ஆம் ஆண்டு ஏப்ரலில், சென்னையில் நடைபெற்ற \"தசாவதாரம்\" (2008) என்ற இந்தியத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் அழைக்கப்பட்டார். அதில் பங்கேற்ற போது, அவர் தனது கலைக் கருத்துகளை இந்திய பிரபலங்களான அமித்தாப் பச்சன் மம்மூட்டி மற்றும் கமலஹாசன் போன்றோருடன் பகிர்ந்துகொண்டார். ஜாக்கி சானுக்கு தமிழில் ஒரு வார்த்தை கூடப் புரியாது என்றாலும், அவரிடமும் அவரது படங்களின் மீதும் இந்திய ரசிகர்களுக்கு இருந்த நேசத்தைப் பார்த்து அவர் வியப்படைந்தார். \"தசாவதாரம்\" திரைப்படத்தைப் பார்த்து மிகவும் கவரப்பட்ட அவர் அந்தப் படத்தின் நாயகனான கமலஹாசனுடன் பணிபுரிய விரும்புவதாகக் குறிப்பிட்டார். கமலஹாசனும் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானுடன் பணிபுரிய தான் விரும்புவதாக பதிலுக்கு தெரிவித்தார். இதனால் ஜாக்கி சாத்தியமுள்ள பணித்திட்டத்தில் இருவரும் இணைந்து பணிபுரியலாம் என உறுதியளித்துள்ளார்.\n\n2008 ஆம் ஆண்டின் செச்ச்வான் பூகம்பத்தை அடுத்து RMB ¥10 மில்லியன் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜாக்கி சான் வழங்கினார். மேலும், சீன பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்டுவதற்காக அதைப் பற்றி ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.\n\nஜாக்கி சான் சாரிட்டபிள் ஃபவுண்டேஷன்.\n1988 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஜாக்கி சான் சாரிட்டபில் ஃபவுண்டேஷன் நிறுவனம், பல்வேறு வகையான மதிப்புள்ள சேவை வழிகளைப் பயன்படுத்தி ஹாங் காங் இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் செயல்மிகு உதவி ஆகியவற்றை வழங்கிவருகிறது. இந்த பல ஆண்டுகளில் இந்த நிறுவனமானது தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளது, அதன் மூலம் மருத்துவ சேவைகள் வழங்குதல், இயற்கையன பேரழிவுகள் அல்லது உடல்நலக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்குதல் ஆகிய பணிகளையும் தங்கள் பணித்திட்டத்தின் மூலம் நிறைவேற்ற முடிந்தது. இதன் பணித்திட்டங்களால் பெரிதும் பயனடைபவர்கள் ஹாங் காங் மக்கள் அல்லது நிறுவனங்களே. \nஜாக்கி சான் சாரிட்டபில் ஃபவுண்டேஷனின் முக்கியத் பணித்திட்டங்கள்:\n\n- லிங்னான் யுனிவெர்சிட்டியில் உள்ள ஜாக்கி சான் ஜிம்னேஷியம்\n- கல்லூரிகளுக்கிடையே நடத்தப்படும் ஜாக்கி சான் சேலஞ்ச் கப் போட்டிகள்\n- ஜாக்கி சான் ஃபேமிலி யூனிட், ஹாங் காங் பெண் கைடுகள் சங்கம் ஜாக்கி கிளப் பீஸ் ரிவர் லாட்ஜ்\n- ஜாக்கி சான் முழு மனித மேம்பாட்டு மையம்\n- கலைகளுக்கான ஹாங் காங் அகாடமி யின் பெத்தானி இடத்தின் மறுசீரமைப்பு\n- மெயின்லேண்ட் சீனாவில் மருத்துவ நிதியளிப்பு (ஆப்பரேஷன் ஸ்மைல்)\n- ஹாங் காங்கில் மருத்துவ நன்கொடை (குவீன் மேரி ஹாஸ்பிட்டல், SARS நிவாரணம்)\n- கலை நிகழ்த்தலுக்கான ஆதரவு உதவிகள்\n- இளைஞர் முன்னேற்ற திட்டங்கள்\n\nடிரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன்.\nடிரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, அது சீனாவின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சிறாரின் முக்கிய கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே அமைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டிலிருந்து ட்ரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷனானது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கட்டியுள்ளது. புத்தகங்கள், கல்விக் கட்டணங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. மேலும் ஏழைகளுக்கான மிகவும் அவசியமான கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மில்லியன் கணக்கிலான நன்கொடை நிதியைத் திரட்டியுள்ளது. மேலும் டிரேகன்'ஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன் முதியவர்களுக்கான கதகதப்பான ஆடைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் பிற முக்கியப் பொருள்களை வழங்கியுள்ளது. புதிய திட்டங்கள் அல்லது பள்ளி திறப்பு விழாக்கள் ஆகியவற்றுக்காக ஜாக்கி சான் சீனாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு அடிக்கடி செல்வது வழக்கம், அதன் மூலம் அவர் தனது ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவார்.\n\nவிருதுகள் மற்றும் பரிந்துரைகள்.\nஹாங் காங் திரைப்பட விருதுகள்\n\n- \"ட்ரேகன் லார்டு\" படத்திற்காக, சிறந்த ஆக்ஷன் கொரியகிராஃபி பரிந்துரை\n- \"ப்ராஜக்ட் A\" படத்திற்காக, சிறந்த நடிகருக்கான பரிந்துரை\n- \"ஹார்ட் ஆஃப் ட்ரேகன்\" படத்திற்காக சிறந்த நடிகருக்கான பரிந்துரை\n- \"போலிஸ் ஸ்டோரி\" படத்திற்காக சிறந்த நடிகருக்கான பரிந்துரை\n- \"போலிஸ் ஸ்டோரி\" படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை\n- \"ரௌக்\" படத்திற்காக சிறந்த படத்திற்கான விருது\n- \"மிஸ்டர் கேண்டோன் அண்ட் லேடி ரோஸ்\" படத்திற்காக சிறந்த நடிகருக்கான பரிந்துரை\n- \"க்ரைம் ஸ்டோரி\" படத்திற்காக சிறந்த நடிகருக்கான பரிந்துரை\n- \"க்ரைம் ஸ்டோரி\" படத்திற்காக சிறந்த ஆக்ஷன் கொரியகிராஃபிக்கான பரிந்துரை\n- \"ரம்பில் இன் த ப்ரான்க்ஸ்\" படத்திற்காக சிறந்த நடிகருக்கான பரிந்துரை\n- \"ரம்பில் இன் த ப்ரான்க்ஸ்\" படத்திற்காக சிறந்த ஆக்ஷன் கொரியபிரேஃபிக்கான விருது\n- \"ஹூ ஆம் ஐ?\" படத்திற்காக சிறந்த நடிகருக்கான பரிந்துரை\n- \"ஹூ ஆம் ஐ?\" படத்திற்காக சிறந்த ஆக்ஷன் கொரியகிர்பேஃபிக்கான விருது\n- \"கார்ஜியஸ்\" படத்திற்காக சிறந்த ஆக்ஷன் கொரியகிராஃபிக்கான பரிந்துரை\n- \"நியூ போலிஸ் ஸ்டோரி\" படத்திற்காக சிறந்த நடிகருக்கான பரிந்துரை\n- ப்ரொஃபஷனல் ஸ்பிரிட் அவார்ட்\n- \"த மித்\" படத்திற்காக சிறந்த ஆக்ஷன் கொரியகிராஃபிக்கான பரிந்துரை\n- \"த மித்\" திரைப்படத்திற்காக சிறந்த உண்மையான திரைப்படப் பாடலுக்கான பரிந்துரை\n- \"ராப்-பி-ஹுட்\" படத்திற்காக சிறந்த ஆக்ஷன் கொரியகிராஃபிக்கான பரிந்துரை\n- கௌரவ ஆஸ்கார் 2016\n\nசொந்த வாழ்க்கை.\n1982 ஆம் ஆண்டில் ஜாக்கி சான் லின் ஃபெங்-ஜியாவோ (ஜோன் லின் எனவும் அழைக்கப்படுவார்) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார், அவர் ஒரு தைவான் நடிகையாவார். அதே ஆண்டு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான், அவரே பாடகரும் நடிகருமான ஜாயஸ் சான் ஆவார்.\n\n\"1999 ஆம் ஆண்டின் ஒரு சர்ச்சையில், 1990 ஆம் ஆண்டின் மிஸ் ஏஷியா பீகெண்ட் வெற்றியாளரான எலைன் இங்கின் பெண் குழந்தைக்கான தந்தைமையைத் தவிர்த்து பிற எல்லாவற்றையும் அவர் ஒப்புக்கொண்டார்\" இருப்பினும் சிறப்பு நிருபர்கள் ஜாக்கிக்கு, இறந்த தைவான் பாடகர் டெரேசா டெங்கிலிருந்து கவர்ச்சி பாப் பாடகி மற்றும் நடிகை அனிதா முயி வரையிலான அனைவருடனும் தொடர்பு இருந்ததாகக் கூறுகின்றனர்.\n\nஅவர் காண்டூனிஸ் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார், ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுவார், அவருக்கு ஓரளவு கொரியன் மற்றும் ஜாப்பனீஸும் சிறிதளவு ஸ்பனிஷும் தெரியும்.\n\nகூடுதல் வாசிப்பு.\n- பூஸ், தார்ஸ்டன்; ஓயெட்டெ, சில்கீ. \"ஹாங் காங், meine Liebe - Ein spezieller Reiseführer\" . ஷாக்கெர் மீடியா, 2009. ISBN 978-3-86858-255-0\n- பூஸ், தார்ஸ்டன். \"Der deutsche Jackie Chan Filmführer\" . ஷாக்கெர் மீடியா, 2008. ISBN 978-3-86858-102-7\n- சான், ஜாக்கி மற்றும் ஜெஃப் யாங். \"ஐ அம் ஜாக்கி சான்: மை லைஃப் இன் ஆக்ஷன்\" . நியூ யார்க்: பாலண்டைன் புக்ஸ், 1999. ISBN 0-345-42913-3. ஜாக்கி சானின் சுயசரிதை.\n- கூப்பர், ரிச்சர்ட் மற்றும் மைக் லீடர். \"100% ஜாக்கி சான்: த எசன்ஷியல் கம்பேனியன்\" . லண்டன்: டைட்டன் புக்ஸ், 2002. ISBN 1-84023-491-1.\n- கூப்பர், ரிச்சர்ட். \"மோர் 100% ஜாக்கி சான்: த எசென்ஷியல் கம்பேனியன் தொகுதி 2\" . லண்டன்: டைட்டன் புக்ஸ், 2004. ISBN 1-84023-888-7.\n- கோர்கொரான், ஜான். \"த அனாத்தரைஸ்டு ஜாக்கி சான் என்சைக்லோபீடியா: ஃப்ரம் ப்ராஜக்ட் A டு ஷாங்காய் நூன் அண்ட் பியாண்ட்\" . சிகாகோ: காண்டெம்ப்பரரி புக்ஸ், 2003. ISBN 0-07-138899-0.\n- ஃபாக்ஸ், டான். \"ஜாக்கி சான். \" \"ரெயிண்ட்ரீ ஃப்ரீஸ்டைல்\" . சிகாகோ, Ill.: ரெயிண்ட்ரீ, 2006. ISBN 1-4109-1659-6.\n- கெண்ட்ரி, க்ளைடு. \"ஜாக்கி சான்: இன்சைட் த ட்ரேகன்\" . டல்லாஸ், டெக்ஸ்.: டெய்லர் பப், 1997. ISBN 0-87833-962-0.\n- லீ ப்லான்க், மிக்கெல்லா மற்றும் கோலின் ஓடெல். \"த பாக்கெட் எசென்ஷியல் ஜாக்கி சான்\" . பாக்கெட் எசென்ஷியல்ஸ். ஹார்பெண்டெர்ன்: பாக்கெட் எசென்ஷியல்ஸ், 2000. ISBN 0-87833-962-0.\n- மேஜர், வேட். \"ஜாக்கி சான்\" . நியூ யார்க்: மெட்ரோபுக்ஸ், 1999. ISBN 1-56799-863-1.\n- மோசர், லியோ. \"மேட் இன் ஹாங் காங்: டை ஃபில்ம் வோன் ஜாக்கி சான்\" . பெர்லின்: ஸ்வார்ஸ்கார்ப்ஃப் & ஸ்வார்ஸ்கார்ப்ஃப், 2000. ISBN 3-89602-312-8.\n- புலொஸ், ஜேமி. \"ஜாக்கி சான்\" . தற்காப்புக் கலை மாஸ்டர்கள். நியூ யார்க்: ரோசென் பப்ளிகேஷன். குரூப், 2002. ISBN 0-8239-3518-3.\n- ரோவின், ஜெஃப் மற்றும் கேத்தலீன் ட்ரேசி. \"த எசென்ஷியல் ஜாக்கி சான் சோர்ஸ்புக்\" . நியூ யார்க்: பாக்கெட் புக்ஸ், 1997. ISBN 0-671-00843-9.\n- ஸ்டோன், ஆமி. \"ஜாக்கி சான்\" . டுடே'ஸ் சூப்பர் ஸ்டார்ஸ்: எண்டெர்டெயின்மெண்ட். மில்வாக்கி, விஸ்.: காரெத் ஸ்டீவன்ஸ் பப்ளிகேஷன்ஸ், 2007. ISBN 0-8368-7648-2.\n- விட்டெர்ஸ்டேட்டர், ரெனீ. \"டையிங் ஃபார் ஆக்ஷன்: த லைஃப் அண்ட் ஃபில்ம்ஸ் ஆஃப் ஜக்கி சான்\" . நியூ யார்க்: வார்னெர், 1998. ISBN 0-446-67296-3.\n- வோங், கர்ட்டிஸ் எஃப்., மற்றும் ஜான் ஆர். லிட்டில் (எடிட்டர்கள்.). \"ஜாக்கி சான் அண்ட் த சூப்பர்ஸ்டார்ஸ் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்\" . த பெஸ்ட் ஆஃப் \"இன்சைடு குங் ஃபூ\" . லிங்க்கன்வுட், Ill.: மெக்க்ராவ்-ஹில், 1998. ISBN 0-8092-2837-8.\n\nபுற இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n- ஜாக்கி சான் கிட்ஸ் கார்னர்\n- ஜாக்கி சான் வீடியோ\n- ஜாக்கி சான் ஆன்லைன் சமூகம்\n- ஜாக்கி சான் படங்கள்\n- HKசினிமாவில் ஜாக்கி சானின் நேர்காணல்\n- ஜாக்கியின் வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றிய விவரமான வாழ்க்கை வரலாறு\n- ஜாக்கி சான் மன்றம்\n- ராட்டன் டொமேட்டோஸில் ஜாக்கி சான்\n- ஜாக்கி சானின் தொண்டுகள்\n- ஜாக்கி சானின் இசை தொழில் வாழ்க்கையின் கூடுதல் விவரங்கள்\n- ஜாக்கி ஜானின் ஆல்பம்\n- \"ஜாக்கி சான்'ஸ் ரோட் டு மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டெரி\", \"ஆல் திங்ஸ் கன்சிடர்ட்\" , 11 ஏப்ரல் 2008. ஜாக்கி சான் சீனாவுக்கு எதிரான தைவானின் ஒற்றன் என அவரது தந்தை கூறியதைக் கொண்டுள்ள நேர்காணல்.\n- அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பத்துப் பாடங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4621"}, {"id": [495, 3], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "வகை.\nதற்காப்புக்கலைப்படம் / அதிரடித் திரைப்படம் \n\nதுணுக்குகள்.\n- புரூஸ் லீ நடித்த முதல் திரைப்படமாக விளங்கும் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜேம்ஸ் டீன் ஆரம்பத்தில் தேர்வு செய்யப்பட்டார் பின்னர் புரூஸ் லீயின் வேகமான தற்காப்புக்கலை யுக்திகளினால் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4901"}, {"id": [495, 4], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "அதே நேரம், காவல்துறை அதிகாரி வேடத்தில் இருக்கும் கார்த்திக்கை, உண்மையான காவலர் என தவறாக கருதும் ரியா ( ராகுல் ப்ரீத்தீசிங்), போலி மது, போலி மருந்து, கருப்பு பணக் கிடங்கு உள்ளிட்ட குற்றங்கள் நடக்கும் இடங்களுக்கு கார்த்திக்கை வரவழைக்கிறார் அங்கு கார்திக்கும் அதிரடிகளை செய்கிறார். அதனால், தீபக் ராஜ் (அருண் விஜய்) அவரது தந்தை தொழில் அதிபர் சம்பத்த் (ஜெயராஜ்) ஆகியோரின் பகையை சம்பாதிக்கிறார். \n\nஇதற்கிடையில் கார்திக்கின் முதலாளி மகனுக்கும் கார்திக்கின் அக்காவுக்கும் நிச்சயம் நடந்து முடிகிறது. ரியாவின் தந்தை காவல்துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர் ஆவார். அவர் கார்திக் காவலர் இல்லை என்றாலும் அவரின் அத்தனை நடவடிக்கையையும் பார்த்து, அவர்களின் காதலுக்கு ஒப்புதல் அளிக்கிறார். மேலும் மிகப்பெரிய இரகசிய நடவடிக்கை ஒன்றை அவரிடம் ஒப்படைக்கிறார். அது என்ன அதை ஏன் கார்திக்கிடம் ஒப்படைத்தார்? என்பதே கதையின் இறுதிப் பகுதி.\n\nநடிகர்கள்.\n- ராம் சரண் - கார்த்திக் என்னும் புரூஸ் லீ / ஐபி அலுவலர் விக்ரம் குமார்\n- அருண் விஜய் - தீபக்ராஜ்\n- ராகுல் பிரீத்தீ சிங் - ரியா பரத்வாஜ்\n- கிரிதி கர்பந்தா - காவியா\n- நதியா - வசுந்திரா (ஜெயராஜின் இரண்டாவத் மனைவி)\n- சம்பத் ராஜ் - ஜெயராஜ்\n- பிரம்மானந்தம் - சுசுகி சுப்பிரமணியம் என்கிற பீட்டர் என்கிற பகோடி என்கிற துகாராம்\n- அலி - பிகே\n- ஜெயபிரகாஷ் ரெட்டி - டேஞ்சரஸ் டேவிட் மற்றும் காவல் ஆய்வாளர் ஜி. ராம்ஜி (இரட்டை வேடம்)\n- பவித்ரா லோகேஷ் - கார்த்திக் மற்றும் காவியாவின் தாயார்\n- திஸ்கா சோப்ரா - மாளினி (ஜெயராஜின் முதல் மனைவி)\n- முகேஷ் ரிசி - ஐபி தலைவர் பரத்வாஜ்\n- ராவ் ரமேஷ் - ராமச்சந்திர ராவ் (புரூஸ்லீயின் தந்தை)\n- தனிகில்லா பரணி - ரவியின் தந்தை மற்றும் ராமச்சந்திர ராவின் அண்ணன்\n- சாயாஜி சிண்டே - ஆணையர் மார்தாண்ட்\n- பிராம்ஜி - 'பிளாக்பஸ்டர்' பிராம்ஜி\n- ரவி பிரகாஷ் - ரவி (புரூஸ்லீயின் பெரியப்பா மகன்)\n- கிருஷ்ண முரளி - ஜெயராஜின் தனி உதவியாளர்\n- சப்தகிரி - புரூஸ்லீயின் நண்பர்\n- வெண்ணிலா கிஷோர் - உகாண்டா யுகேந்திரா, மாளினியின் தம்பி\n- பிருதிவிராஜ் - ரத்னம், வசுந்திராவின் தனி உதவியாளர்\n- அமிதாஷ் பிரதான் - ராகுல்\n- அஜாஸ் கான் - (சிறப்புத் தோற்றம்)\n- நாகேந்திரபாபு - நீதிபதி ராம்கோபால் (சிறப்புத் தோற்றம்)\n- சிரஞ்சீவி அவராகவே சிறப்புத் தோற்றத்தில்\n\nவெளியீடு.\nபடத்தை வெளியிட தயாரிப்பாளர் தனய்யா 2015 அக்டோபர் 15 அன்று தசராவுக்கு ஒரு வாரம் முன்னதாக வெளியிட திட்டமிட்டார், அதேசமயம் வெளியாக இருந்த மகேஷ் பாபுவின் பிரம்மோர்சவம் மற்றும் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த 99வது படமான டிக்டாடோர் ஆகிய படங்களுடன் மோதும் விதத்தில் இது இருந்தது. கிரேட் இந்தியா பிலிம்சுக்கு 2015 சூலை நடுப்பகுதியில் வெளிநாட்டு விநியோக உரிமைகள் வழங்கப்பட்டன. அசல்படம் மற்றும் இந்தி மொழிமாற்றுப் படம் ஆகியவற்றின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்களை ஜீ தொலைக்காட்சியால் வாங்கப்பட்டன. ஜீ மியூசிக் திரைப்படத்தின் இசை உரிமைகளை வாங்கியது. 2015 செப்டம்பர் 8 அன்று தனய்யா படத்தின் வெளியீட்டு தேதியை 2015 அக்டோபர் 16 என உறுதிப்படுத்தினார் உறுதிப்படுத்தினார். ஒரு சில சண்டைக் காட்சிகளின் காரணமாக, இந்த திரைப்படத்துக்கு \"யு / ஏ\" சான்றிதழை பிராந்திய திரைப்பட தணிக்கைத் துறையால் அளிக்கப்பட, பின்னர் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவால் அதற்கு பதிலாக \"யு\" சான்றிதழ் வழங்கப்பட்டது.\n\nவரவேற்பு.\nஇந்தப் படம் விமர்சகர்களிடமிருந்து சராசரி விமர்சனங்களைப் பெற்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122751"}, {"id": [495, 5], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "சொந்த வாழ்க்கை.\nஅக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.\n\nஆரம்பகால வாழ்க்கை.\nஅக்சரா ஹாசன், அக்டோபர் 12, 1991 அன்று சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரது தந்தை தமிழ் வம்சாவளியையும், அவரது தாயார் மராத்தி மற்றும் ராஜ்புட் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர். சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷ் உடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்சரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றவராவார். \n\nபிறப்பும் ,இளமை பருவமும்.\nஅக்சரா ஹாசன் தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் கமலஹாசனுக்கும், வட இந்திய புகழ் பெற்ற நடிகை சரிதாவிற்கும் இரண்டாவது மகளாக 1991 அக்டோபர் 12 இல் பிறந்தார் . அக்சரா சென்னையில் அபாகஸ் மாண்டிசோரி பள்ளி யில் படித்தார் .பின்னர் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தார் .இவ்வமையம் இவருடைய தாயும் ,தந்தையும் பிரிய நேரிட்டதால் இவர் தன் அன்னையுடன் மும்பையில் வசிக்க நேரிட்டது . மற்றொரு உடன் பிறப்பு ஸ்ருதி ஹாசன் சென்னையிலேயே தந்தையுடன் தங்கி விட்டார் \n\nதிரைப்பட வாழ்க்கை.\nநடிகை ஆகும் முன்னே ,முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அமிதாப்பச்சனுடன் பேச்சு வார்த்தை நடத்தி , அவரையும் மையப்படுத்தி தனுஷ் கதாநாயகனாக நடிக்க ஷமிதாப் என்ற இந்தி படத்தில் நடித்தார் .ஆனால் எதிர்பார்த்தபடி இந்த படம் வரவேற்கப்படவில்லை . இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு ,வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்து விட்டார் .. பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார் . இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தம் செய்யப்ப ட்டுள்ளார் . தன்னுடைய தந்தை இயக்கி வரும் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்து வருகிறார் .\n\nபிரத்தியேக வாழ்க்கை.\nஅக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[4] இளமையிலேயே கடவுள் நம்பிக்கையை இழந்தார் .தற்போது புத்த மத கோட்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் .சென்னையில் உள்ள ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில்தான் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். அக்சரா, இங்கிலாந்தின் பால் ரூம் தொழில்முறை நடனக் கலைஞர்கள் பயிற்சி அமைப்பு நடத்திய முதலாவது பரீட்சை தேறியுள்ளார் \n\nபங்காற்றிய திரைப்படங்கள்.\n- நடிகையாக\n\n- துணை இயக்குநராக\n\n\n\n\n", "document_id": "ta_ta_62085"}, {"id": [495, 6], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "தன்னுடைய முப்பது வருடத்திற்கும் மேற்பட்ட தொழில் வாழ்க்கையில் அவர், \"எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\" இல் முன்னணி கதாபத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்கான பாஃப்தா விருது பரிந்துரை, அத்துடன் \"தி ட்ரூமேன் ஷோ\" மற்றும் \"மேன் ஆன் தி மூன்\" படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக இரண்டு கோல்டன் குளோப் விருதுகளை வென்றது உட்பட அவர் பல்வேறு விருதுகளை வென்றும், அவற்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டுமிருக்கிறார். அவர் கனடாஸ் வாக் ஆஃப் ஃபேம் இன் நட்சத்திரத்தையும் பெற்றிருக்கிறார்.\n\nஆரம்பகால வாழ்க்கை.\nகேரி நியூமார்க்கெட், ஒண்டாரியோவில், குடும்பத்தலைவியான கேத்லீன் (நீ ஓரம்), மற்றும் இசைக்கலைஞரும் கணக்காளருமான பெர்ஸி கேரிக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் ஜான், பாட்ரிஸியா மற்றும் ரீட்டா ஆகிய மூன்று உடன்பிறந்தோர்கள் இருக்கின்றனர். இவர்கள் கத்தோலிக்கர்களும், பாதியளவிற்கு ஃபிரென்ச் கனடிய வம்சாவளியினரும் (அதன்படி அசல் குடும்பப் பெயர் \"கேரீ\" என்பதாகும்) ஆவர். கேரிக்கு 14 வயதாகும்போது அவருடைய குடும்பத்தினர் ஸ்கார்பரோ, ஒண்டாரியாவிற்கு இடம் மாறிய பின்னர் அவர் நார்த் யார்க்கில் உள்ள பிளஸ்டு டிரினிட்டி கத்தோலிக் பள்ளியில் இரண்டு வருடங்களுக்கு சேர்க்கப்பட்டார், இன்னொரு வருடத்திற்கு அகின்கோர்ட் காலிகேட் இன்ஸ்ட்டிட்யூட் இல் சேர்க்கப்பட்டார், மீதமிருந்த உயர்கல்வி பள்ளி வாழ்க்கையை நார்த்வியூ ஹெய்ட்ஸ் செகண்டரி ஸ்கூலில் செலவிட்டார் (இதனுடன், அவர் கிரேட் 10 இல் மூன்று வருடங்களை செலவி்ட்டார்).\n\nகேரி எட்டு வருடங்களுக்கு பர்லிங்டன், ஒன்டாரியோவில் வாழ்ந்தார் என்பதோடு, அங்கு அவர் 80களின் புதிய அலை இசைக்குழுவான ஸ்பூன்ஸ் ஐ தொடங்கி வைத்த ஆல்டர்ஷாட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். \"ஹாமில்டன் ஸ்பெக்டேட்டருக்கு\" அளித்த நேர்காணலில் (பிப்ரவரி 2007), \"நிகழ்ச்சி நடத்தும் தொழிலில் என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்திருக்கவில்லை என்றால் நான் இன்று ஹாமில்டன், ஒன்டாரியோவில் உள்ள டோஃபோஸ்கோ ஸ்டீல் மில்லில் வேலை செய்துகொண்டிருந்திருப்பேன்\" என்று கேரி குறிப்பிட்டார். ஹாமில்டனை நோக்கி இருக்கும் பர்லிங்டன் கடல் முழுவதையும் பார்க்கும்போது அவரால் அந்த மில்களைப் பார்க்க முடிந்தது என்பதோடு அவர் \"அவைதான் பெரிய வேலைகள் இருக்குமிடம்\" என்று நினைத்துக்கொண்டார். இந்த விஷயத்தில் அவர் முன்பே ரிச்மண்ட் ஹில், ஒன்டாரியோவில் இருக்கும் அறிவியல் பரிசோதனை தொழிலகத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருந்தார்.\n\nதொழில் வாழ்க்கை.\nநகைச்சுவை.\n1979ஆம் ஆண்டில், லீட்ரைஸ் ஸ்பெவாக்கின் நிர்வாகத்தின் கீழ், டொராண்டோவில் இருக்கும் யுக் யுக்ஸ் இல் ஸ்டான்ட்-அப் காமெடிகளை நிகழ்த்தத் தொடங்கினார், அங்குதான் அவர் தன்னுடைய 19வது பிறந்தநாளுக்கு பின்னர் குறுகிய காலத்திலேயே பிப்ரவரி 1981 இல் ஒரு நட்சத்திரமாக வளர்ந்தார். \"டொராண்டோ ஸ்டாரின்\" விமர்சகர் ஒருவர், கேரி \"வாழ்க்கைக்குள் வந்திருக்கும் ஒரு நம்பகமான நட்சத்திரம்\" என்று விமர்சித்திருந்தார். 1980களின் முற்பகுதியில், கேரி லாஸ் ஏஞ்சல்ஸிற்கு மாறினார் என்பதோடு இந்த இளம் நகைச்சுவையாளனை டேஞ்சர்ஃபீல்ட் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்துகொண்ட, நகைச்சுவையாளர் ரோட்னி டேஞ்சர்ஃபீல்டின் கவனத்திற்கு வந்த இடமான தி காமெடி ஸ்டோரில் பணிபுரியத் தொடங்கினார்.\n\nபிறகு கேரி தனது கவனத்தை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைகளை நோக்கித் திருப்பினார். என்பிசியின் \"சாட்டர்டே நைட் லைவ்\" 1980–1981 சீசனுக்கான குழு உறுப்பினர்களுள் ஒருவராக நடிப்புச் சோதனை செய்யப்பட்டிருந்தார். கேரி இந்த குழுவிற்கு தேர்வுசெய்யப்படவில்லை (இருப்பினும் அவர் மே 1996 இல் அந்த நிகழ்ச்சியில் நடித்தார்). ஜோயல் ஷூமாக்கர் அவரை \"டி.சி. கேப்,\" இல் ஒரு பாத்திரத்திற்காக நடிப்புப் பரிசோதனை செய்தார், இருப்பினும் முடிவில் எதுவும் வெற்றிபெறவில்லை. தொலைக்காட்சியில் அவருடைய முதல் முன்னணி கதாபாத்திரம் ஸ்கிப் டார்கெண்டன் ஆகும், இது ஏப்ரல் 12, 1984, முதல் ஜூலை 11, 1984, வரை ஒளிபரப்பான என்பிசியின் குறுகிய காலம் மட்டுமே கொண்ட \"தி டக் ஃபேக்டரியில்\" ஒரு இளம் அனிமேஷன் தயாரிப்பாளராக வரும் கதாபாத்திரமாகும், அத்துடன் குழந்தைகளின் கார்ட்டூன் தயாரிக்கும் குழுவினுடைய காட்சிக்கு பிந்தைய நிகழ்ச்சியையும் வழங்கியது.\n\nகேரி சிறிய திரைப்படங்களிலும் தொலைக்காட்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பைத் தொடர்ந்தார், அது கேரியுடன் 1989இன் \"எர்த் கேர்ள்ஸ் ஆர் ஈஸி\" யில் வேற்று கிரகவாசியாக நடித்த நகைச்சுவையாளர் டேமன் வயன்ஸூடனான நட்பை அவருக்குப் பெற்றுத் தந்தது. வயன்ஸின் சகோதரரான கீனென் \"இன் லிவிங் கலர்\" என்ற ஸ்கெட்ச் காமெடி நிகழ்ச்சியை ஃபாக்ஸ் நிறுவனத்திற்காக உருவாக்கத் தொடங்கியபோது கேரி நடிக உறுப்பினராக வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்பட்டார். இயல்பிற்கு மாறான அவருடைய கதாபாத்திரங்களாக மசோசிஸ்டிக், விபத்துப் பகுதி பாதுகாப்பு ஆய்வாளர் ஃபயர் மார்ஷன் பில், மசாஜ் செய்யும் பெண் உடற்பயிற்சியாளர் விரா டி மைலோ மற்றும் எல்ஏபிடி சர்ஜெண்ட் ஸ்டேஸி கூன் ஆகியவற்றை உள்ளிட்டிருந்தது.\n\nதிரைப்படம்.\n\"இண்ட்ரடியூஸிங்...ஜெனட்\" என்று வெளியான \"ரப்பர்ஃபேஸ்\" (1983) திரைப்படத்தில் கேரி\" அறிமுகமானார்.\" அந்த வருடத்தின் பிற்பகுதியில், அவருடைய சமி டேவிஸ் ஜூனியரின் ஆளுருவாக்கத்தை உள்ளிட்டிருந்த டேமியன் லீயின் கனடிய ஸ்கையிங் காமெடியான \"காப்பர் மவுண்டயினில்\" முன்னணி கதாபாத்திரத்தைப் பெற்றார். இந்தப் படம் பெருமளவிற்கு ரீட்டா கூலிட்ஜ் மற்றும் ராம்பின்ஸ் ரோனி ஹாகின்ஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளை கொண்டிருந்த ஒருமணி நேரத்திற்கும் குறைவானதாக இருந்ததால் இது அசலான முழுநீளத் திரைப்படமாக கருதப்படவில்லை. இரண்டு வருடங்களுப் பின்னர், 1985ஆம் ஆண்டில், 400 வருட பெண் இரத்தக்காட்டேரியால் (லாரன் ஹட்டன் கதாபாத்திரம்) துரத்தப்படும் மார்க் கெண்டல் என்ற இளம் கன்னிப்பையன் கதாபாத்திரத்தைக் கொண்ட டார்க் காமெடியான \"ஒன்ஸ் பிட்டனில்,\" முதல் முக்கிய கதாபாத்திரத்தைப் பெற்றார். \"பெக்கி சூ காட் மேரிட்\" (1986), \"எர்த் கேர்ள்ஸ் ஆர் ஈஸி\" (1988), மற்றும் \"தி டெட் பூல்\" (1988) ஆகியவற்றில் துணைக் கதாபாத்திரங்களாக நடித்த பின்னர், \"இன் லிவிங் கலர்\" முடிவுற்ற ஒரு மாதத்திற்கு முன்னர் பிரத்யேகமாக காட்டப்பட்ட 1994 ஆம் ஆண்டு நகைச்சுவைத் திரைப்படமான \"Ace Ventura: Pet Detective,\" இல் நடிக்கும்வரை கேரி அசலான நடிப்புப் புகழைப் பெற்றிருக்கவில்லை.\n\n\"ஆஸ் வென்ச்சுரா\" மோசமான விமர்சனத்தைப் பெற்றது, என்பதுடன் மோசமான புதிய நட்சத்திரமாக ஜிம் கேரி 1995 ஆம் ஆண்டு கோல்டன் ராஸ்ப்பெர்ரி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இது விமர்சகர்களால் ஏளனம் செய்யப்பட்டாலும் இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆஸ் வென்ச்சுராவின் கதாபாத்திரம் பாப் ஐகானானது என்பதுடன் இந்தப் படம் கேரியை சூப்பர்ஸ்டார் ஆக்கியது. இது ஒரு பெரும் வர்த்தக வெற்றியாகும், அவருக்கு இந்த ஆண்டில் மற்ற இரண்டு நட்சத்திர கதாபாத்திரங்களும் கிடைத்திருந்தன: \"தி மாஸ்க்\" மற்றும் \"டம்ப் அண்ட் டம்பரர்\" . 1995ஆம் ஆண்டில் கேரி \"பேட்மேன் ஃபார் எவர்\" இல் ரிட்லராக தோன்றினார் என்பதோடு \"Ace Ventura: When Nature Calls இல் ஆஸ் வென்ச்சுராவான தனது பாத்திரத்தை மீண்டும் செய்தார்.\" இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெற்றன என்பதோடு கேரிக்கு மல்டி-மில்லியன் டாலர் சம்பளங்களைப் பெற்றுத்தந்தன.\n\nகேரி தனது அடுத்த திரைப்படமான \"தி கேபிள் கை\" (பென் ஸ்டில்லர் இயக்கியது) படத்திற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றார், இது ஒரு நகைச்சுவை நடிகருக்கு சாதனை அளவாகும். இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸிலோ அல்லது விமர்சனங்களைப் பெறுவதிலோ வெற்றிபெறவில்லை, ஆனால் கேரி \"லயர் லயர்\" திரைப்படத்தின் மூலம் தன்னுடைய டிரேட்மார்க் நகைச்சுவை பாணிக்கு வெற்றிகரமாக திரும்பிவந்தார்.\n\nவிமர்சன ரீதியான வரவேற்பைப் பெற்ற அறிவியல்-புனைகதை நாடகீய திரைப்படமான \"தி ட்ரூமேன் ஷோ\" வில் (1998) நடிப்பதற்கு கேரி தனது சம்பளத்தை சற்று விட்டுக்கொடுத்தார் என்பதோடு இந்த விகித மாற்றம் அகாடமி விருதுகள் பரிந்துரை கிடைக்கும் என்ற முன்னூகிப்புகளுக்கு இட்டுச்சென்றது. இந்தத் திரைப்படம் மூன்று வெவ்வேறு பரிந்துரைகளுக்கு ஏற்கப்பட்டது என்றாலும், கேரி தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கப்படவில்லை, இது ஆஸ்கார் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டபோது அவரே \"பரிந்துரைக்கப்படுவதே கௌரவம்தான்...ஓ வேண்டாம்\" என்று நகைச்சுவையாக குறிப்பிடுவதற்கு காரணமானது. இருப்பினும், டிராமாவில் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதையும், சிறந்த ஆண் நடிகருக்கான எம்டிவி மூவி விருதையும் கேரி வென்றார். அதே ஆண்டில், கேரி ஷிண்ட்லிங்கின் \"தி லேரி ஷாண்டர்ஸ் ஷோ\" வின் கடைசி எபிசோடில் தானே ஒரு புனைவுக் கதைவுக் கதாபாத்திரமாக கேரி தோன்றினார், இதில் அவர் ஷான்ட்லிங்கின் கதாபாத்திரத்தை கடுமையாக விமர்சித்து தாக்கியிருந்தார்.\n\n1999ஆம் ஆண்டில், \"மேன் ஆஃப் தி மூன்\" இல் நகைச்சுவையாளர் ஆண்டி காஃப்மனின் கதாபாத்திரத்தைப் பெற்றார். விமர்சனப் பாராட்டுக்கள் இருந்தபோதிலும் அவர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை, ஆனால் மீண்டும் அடுத்த இரண்டாவது ஆண்டிலேயே அவர் இரண்டாவது சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றார்.\n\n2000 ஆம் ஆண்டில், அவரை வைத்து \"டம்ப் அண்ட் டம்பர்\" படத்தை இயக்கிய ஃபேரலி பிரதர்ஸூடன் \"மீ, மைசெல்ஃப் அண்ட் ஐரீன்\" இல் மீண்டும் இணைந்த கேரி, அதில் ரெனே ஸெல்விகர் ஏற்றிருந்த பாத்திரத்தோடு காதல் செய்யும் பல்வேறு ஆளுமைக் குலைவு கொண்ட மாகாண காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்தப் படம் அதனுடைய தொடக்க வார இறுதியில் 24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்ததோடு, அதனுடைய உள்நாட்டு திரையிடலில் 90 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது.\n\n2003ஆம் ஆண்டில் பொருளாதாரரீதியில் வெற்றிபெற்ற \"ப்ரூஸ் அல்மைட்டி\" திரைப்படத்தில் டாம் ஷேட்யாக் உடன் மீண்டும் இணைந்தார். அமெரிக்காவில் 242 மில்லியன் அமெரிக்க டாலர்களும், உலகம் முழுவதிலும் 484 மில்லியன் அமெரிக்க டாலர்களும் ஈட்டிய இந்தப் படம் எல்லா நேரத்திலுமான லைவ்-ஆக்ஷ்ன் காமெடி படங்களுள் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.\n\n2004 இல் \"எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\" இல் அவரது நடிப்பு விமர்சகர்களிடமிருந்து அதிக பாராட்டுதல்களைப் பெற்றது, அவர் மீண்டும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படுவர் என்று முன்கூறப்பட்டது; இந்தப் படம் சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதைப் பெற்றதோடு, உடன் நடித்த கேட் வின்ஸ்லட் தனது நடிப்பிற்கான விருது பரிந்துரையைப் பெற்றார். (கேரி தனது நடிப்பிற்காக ஆறாவது கோல்டன் குளோப் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்).\n\n2004ஆம் ஆண்டில், \"லெமனி ஸ்நிக்கட்ஸ் எ சீரிஸ் ஆஃப் அன்ஃபார்ச்சுனேட் ஈவண்ட்ஸ்\" இல் வில்லன் கதாபாத்திரமான கவுண்ட் ஒலஃப்பாக நடித்தார், இந்தப் படம் இதே பெயரிலான பிரபல குழந்தைகள் நாவலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 2005ஆம் ஆண்டில், தன்னுடைய வேலை பறிபோன பின்னர் வங்கியைக் கொள்ளையடிப்பவராக மாறும் டிக் கதாபாத்திரத்திரமேற்று \"ஃபன் வித் டிக் அண்ட் ஜேன்\" இன் மறு தயாரிப்பில் கேரி தோன்றினார்.\n\n2007ஆம் ஆண்டில்,\"பேட்மேன் ஃபார் எவர்\" படத்தின் இயக்குநரான ஜோயல் சூமேக்கருடன் \"தி நம்பர் 23\" படத்திற்காக கேரி மீண்டும் இணைந்தார், இது விர்ஜினியா மேட்ஸனும் டேனி ஹட்ஸனும் உடன் நடித்த உளவியல் திகில் வகை படமாகும். இந்தத் திரைப்படத்தில், இதே அலைக்கழிப்பிற்கு ஆளான மனிதரைப் பற்றிய புத்தகத்தைக் கண்டுபிடித்த பின்னர் எண் 23 ஆல் அலைக்கழிக்கப்படும் மனிதராக கேரி நடித்தார்.\n\nஒரு புதிய பாத்திரத்தை ஏற்பதைக் காட்டிலும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைந்த தூண்டுதலை ஏற்படுத்தும் கதாபாத்திர மறுபடைப்பின் மீதுள்ள நம்பிக்கையை தான் கண்டுகொண்டதாக கேரி குறிப்பிட்டார். அவர் கதாபாத்திரத்தை மறுபடைப்பு செய்த ஒரே தருணம் ஆஸ் வென்ச்சுரா மட்டுமே. (\"புரூஸ் அல்மைட்டி\" , \"\" மற்றும் \"தி மாஸ்க்\" ஆகியவற்றின் தொடர்கள் அனைத்தும் கேரியின் ஈடுபாடு இல்லமாலேயே வெளியிடப்பட்டன.)\n\nஅகாடமி விருது பரிந்துரைகள் இல்லாமலேயே 20 வருட தொழில் வாழ்க்கையைக் கொண்டிருந்தபோதிலும், ஜாக் நிக்கல்ஸன் (தனது 20 வருட தொழில் வாழ்க்கையில் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டவர்) கேரியை அடுத்த தலைமுறையின் \"ஜாக் நிக்கல்ஸன்\" என்று அழைத்தார்.\n\nசொந்த வாழ்க்கை.\nகேரி இரண்டுமுறை திருமணம் செய்துகொண்டார், முதலாவதாக முன்னாள் நடிகையும் காமெடி ஸ்டோர் பணி்ப்பெண்ணுமான மெலிஸ்ஸா வோமர் என்பவரைத் திருமணம் செய்தார், இவர்களுக்கு ஜேன் எரின் கேரி என்ற மகள் உள்ளார். (செப்டம்பர் 6, 1987 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் பிறந்தார்.) அவர்கள் மார்ச் 28, 1987, திருமணம் செய்துகொண்டு பின்னர் 1995 ஆம் ஆண்டு இறுதியில் முறைப்படி விவாகரத்து பெற்றனர். 1994ஆம் ஆண்டில் வோமரிடமிருந்து பிரிந்த பிறகு, கேரி \"டமப் அன்ட் டம்பர்\" படத்தில் தன்னுடன் நடித்த லாரென் ஹோலியுடன் டேட்டிங் செல்லத் தொடங்கினார். அவர்கள் செப்டம்பர் 23, 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர்; இந்த திருமணம் ஒரு வருடத்திற்கும் குறைவாக மட்டுமே நீடித்தது. \"மீ, மைசெல்ஃப் & ஐரீன்\" படப்பிடிப்பில் சந்தித்த ரெனே ஸெல்வெகருடன் கேரி டேட்டிங் சென்றார், ஆனால் அவர்களின் இந்த உறவு டிசம்பர் 2000 ஆம் ஆண்டில் முறிந்துபோன திருமண ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது. 2004 ஆம் ஆண்டில், கேரி தன்னுடைய மஸாஜ் தெரபிஸ்டான டிஃபனி ஓ.சில்வருடன் டேட்டிங் செல்லத் தொடங்கினார்.\n\n\"பிளேபாய் பத்திரிக்கையின்\" 2006 ஆம் ஆண்டு மே பதிப்பு (ப. 48), அவர் அனின் பிங் உடன் டேட்டிங் செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டு டிசம்பரில், நடிகை/மாடலான ஜென்னி மெக்கார்தியுடன் கேரி டேட்டிங் செல்லத் தொடங்கினார். அதிலிருந்தே இந்த திருமண ஒப்பந்த வதந்தியை அந்த ஜோடி மறுத்து வந்தது. அவர்கள் தங்களுடைய உறவை ஜூன் 2006 வரை பொது உலகிற்கு வெளிப்படுத்தவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதாக ஏப்ரல் 2, 2008 இல் \"தி எலன் டிஜெனர்ஸ் ஷோவில்\" அவர் அறிவித்தார், ஆனால் தங்களுக்கு \"காகிதத் துண்டு\" எதுவும் தேவையில்லை என்பதால் திருமணத் திட்டங்கள் இல்லை என்றும் அறிவித்தனர்.\n\nகேரியின் 22 வயதான மகளான ஜேன், நைட்ரோ என்ற மேடைப் பெயரின் கீழ் ராக்கராக இருக்கும் மணமகன் அலெக்ஸ் சாண்டனாவுடன் தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்கிறார்.\n\nகேரிக்கு பற்கள் உடைந்துபோனவையாக இருக்கும்; \"டம்ப் அண்ட் டம்பரில்\" தன்னுடைய கதாபாத்திரத்திற்காக அவர் வெறுமனே தன்னுடைய பல் உறையை மட்டும் நீக்கிக்கொண்டார்.\n\nஅவர் 1990களின் முற்பகுதியில் தனது குடும்பத்தினருடன் பிரிஸ்பைடீரியன் சர்ச்சிற்கு சென்றுவருவார். அவர் டெத் மெட்டல் பேண்ட் கானிபல் கார்ப்ஸினுடைய, ரசிகராவார், கேரியின் வேண்டுகோளுக்கிணங்க அந்த பேண்ட் \"ஆஸ் வென்ச்சுரா\" திரைப்படத்தில் சிறிய பாத்திரமேற்று நடித்தது. கேரி அக்டோபர் 7, 2004, இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார், அத்துடன் தற்போது அவர் அமெரிக்கா மற்றும் தன்னுடைய சொந்த நாடான கனடா ஆகிய இரண்டிற்குமான இரட்டைக் குடியுரிமையை பெற்றிருக்கிறார், அவர் கனடாவின் டொராண்டாவோவில் உள்ள கனடாஸ் வாக் ஆஃப் தி ஃபேம் இல் 1998 ஆம் ஆண்டிலிருந்து நட்சத்திரமாக இருந்து வருகிறார்.\n\nஅவர் நவம்பர் 2004 இல் அளித்த \"60 நிமிட\" நேர்காணலில் தன்னுடைய மன அழுத்தத்தின் காரணமாக குடிக்கு அடிமையாகிவிட்டதை பொதுமக்களிடம் வெளிப்படுத்தினார். பர்மாவின் அரசியல் கொந்தளிப்பிற்கு, குறிப்பாக தன்னுடைய தனிப்பட்ட நாயகி என்று அவர் விவரித்த, நோபல் பரிசு வென்றவரான ஆங் சான் சூ கிக்கு ஆதரவான கவனத்தைப் பெற இணையத்தள வீடியோக்கள் மூலமாக அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.\n\nஜென்னி மெக்கார்தியுடன் இணைந்து \"ஜெனரேஷன் ரெஸ்க்யு\" ஃபவுண்டேஷனுக்கான செய்தித் தொடர்பாளராகவும் போராளியாகவும் கேரி மிக முக்கியமான பங்காற்றி வருகிறார்.\n\nகுறிப்பிடத்தகுந்த பாத்திரங்கள்.\n- ஏஸ் வென்ச்சுரா\n- தி மாஸ்க்\n- ரிட்லர்\n- ஆண்டி காஃப்மன் (டோனி கிளிஃப்டன்)\n- தி கிரின்ச்\n- கவுண்ட் ஓலஃப்\n- ஹார்டன் தி எலிஃபண்ட்\n- எபனெசர் க்ரூஜ்\n- ஸ்டீவன் ஜே ரஸல்\n- கர்லி ஹோவார்ட்\n\nவிருதுகளும் பரிந்துரைகளும்.\nகோல்டன் குளோப் விருது\n\n- 1995 - திரைப்படத்தில் சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை, \"\" தி மாஸ்க்\" \" (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1998 - திரைப்படத்தில் சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை, \"லயர் லயர்\" (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1999 - திரைப்படத்தில் சிறந்த நடிகர் - நாடகீயம், \"தி ட்ரூமேன் ஷோ\" (வென்றது)\n- 2000 - திரைப்படத்தில் சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை, \"மேன் ஆன் தி மூன்\" (வென்றது)\n- 2001 - திரைப்படத்தில் சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை, \"ஹௌ தி கிரின்ச் ஸ்டோல் தி கிறிஸ்மஸ்\" (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2005 - திரைப்படத்தில் சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை, \"எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\" (பரிந்துரைக்கப்பட்டது)\n\nஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள்\n\n- 2000 - முன்னணி கதாபாத்திரத்தில் ஆண் நடிகராக அற்புத நடிப்பு, \"மேன் ஆன் தி மூன்\" (பரிந்துரைக்கப்பட்டது)\n\nபாஃப்தா விருதுகள்\n\n- 2005 - முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பு, \"எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\" (பரிந்துரைக்கப்பட்டது)\n\nசேட்டிலைட் விருதுகள்\n\n- 2000 - திரைப்படத்தில் சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை, \"மேன் ஆன் தி மூன்\" (பரிந்துரைக்கப்பட்டது))\n- 2005 - திரைப்படத்தில் சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை, \"எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\" (பரிந்துரைக்கப்பட்டது)\n\nபீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள்\n\n- 2001 - நகைச்சுவையில் ஆஸ்தான திரைப்பட நட்சத்திரம் (வென்றது)\n- 2005 - விருப்பமான வேடிக்கை ஆண் நடிகர் (வென்றது)\n- 2009 - விருப்பமான வேடிக்கை ஆண் நடிகர் (பரிந்துரைக்கப்பட்டது)\n\nஎம்டிவி திரைப்பட விருதுகள்\n\n- 1994 - சிறந்த நகைச்சுவை நடிப்பு (\"Ace Ventura: Pet Detective\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1995 - சிறந்த திரைப்பட இரட்டையர் (\"டம்ப் அண்ட் டம்பர்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1995 - சிறந்த நடனத் தொடர் (\"தி மாஸ்க்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1995 - சிறந்த நகைச்சுவை நடிப்பு (\"தி மாஸ்க்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1995 - லாரன் ஹாலியுடன் சிறந்த முத்தம்(\"டம்ப் அண்ட் டம்பர்\" ) (வென்றது)\n- 1995 - சிறந்த நகைச்சுவை நடிப்பு (\"டம்ப் அண்ட் டம்பர்\" ) (வென்றது)\n- 1996 - சிறந்த வில்லன் (\"பேட்மேன் ஃபார்எவர்\" ) (பரிந்துரைக்கப்பட்டடது)\n- 1996 - சோஃபி ஒகனாடோவுடன் சிறந்த முத்தம் (\"Ace Ventura: When Nature Calls\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1996 - சிறந்த நகைச்சுவை நடிப்பு (\"ஏஸ் வென்ச்சுரா:வென் நேச்சர் கால்ஸ்\" ) (வென்றது)\n- 1996 - சிறந்த ஆண் நடிகர் (\"ஏஸ் வென்ச்சுரா: வென் நேச்சர் கால்ஸ்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1996 - சிறந்த நடிப்பு\n- 1997 - மாக்யு புரோடரிக்குடன் சிறந்த சண்டை (\"தி கேபிள் கை\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1997 - சிறந்த வில்லன் (\"தி கேபிள் கை\" ) (வென்றது)\n- 1997 - சிறந்த நகைச்சுவை நடிப்பு (\"தி கேபிள் கை\" ) (வென்றது)\n- 1998 - சிறந்த நகைச்சுவை நடிப்பு (\"லயர் லயர்\" ) (வென்றது)\n- 1999 - சிறந்த ஆண் நடிகர் (\"தி ட்ரூமேன் ஷோ\" ) (வென்றது)\n- 1999 - சிறந்த நடிப்பு\n- 2000 - சிறந்த ஆண் நடிப்பு (\"மேன் ஆன் தி மூன்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2001 - சிறந்த நகைச்சுவை நடிப்பு (\"மீ, மைசெல்ஃப், & ஐரீன்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2001 - சிறந்த வில்லன் (\"ஹௌ தி கிரின்ச் ஸ்டோல் கிறிஸ்மஸ்\" ) (வென்றது)\n- 2004 - ஜெனிபர் அனிஸ்டனுடன் சிறந்த முத்தம் (\"புரூஸ் அல்மைட்டி\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2004 - சிறந்த நகைச்சுவை நடிப்பு (\"புரூஸ் அல்மைட்டி\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2005 - சிறந்த வில்லன் (\"லெமனி ஸ்நிக்கெட்ஸ் எ சீரிஸ் ஆஃப் அன்ஃபார்ச்சுனேட் ஈவண்ட்ஸ்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2006 - எம்டிவி ஜெனரேஷன் விருது\n- 2009 - சிறந்த நகைச்சுவை நடிப்பு (\"யெஸ் மேன்\" ) (வென்றது)\n\nகிட்ஸ் சாய்ஸ் விருது\n\n- 1995 - விருப்பமான திரைப்பட நடிகர் (\"Ace Ventura: Pet Detective\" ) (வென்றது)\n- 1996 - விருப்பமான திரைப்பட நடிகர் (\"Ace Ventura: When Nature Calls\" ) (வென்றது)\n- 1997 - விருப்பமான திரைப்பட நடிகர் (\"தி கேபிள் கை\" ) (வென்றது)\n- 1998 - விருப்பமான திரைப்பட நடிகர் (\"லயர் லயர்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 1999 - விருப்பமான திரைப்பட நடிகர் (\"தி ட்ரூமேன் ஷோ\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2001 - விருப்பமான திரைப்பட நடிகர் (\"ஹௌ த கிரின்ச் ஸ்டோல் கிறிஸ்மஸ்\" ) (வென்றது)\n- 2004 - விருப்பமான திரைப்பட நடிகர் (\"புரூஸ் அல்மைட்டி\" ) (வென்றது)\n- 2005 - விருப்பமான திரைப்பட நடிகர் (\"லெமனி ஸ்நிக்கெட்ஸ் எ சீரிஸ் ஆஃப் அன்ஃபார்ச்சுனேட் ஈவண்ட்ஸ்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2009 - விருப்பமான திரைப்பட நடிகர் (\"யெஸ் மேன்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2009 - உயிர்ச்சித்திரமாக்க திரைப்படத்தில் விருப்பமான குரல் (\"ஹார்டன் ஹியர்ல் எ ஹூ\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n\nடீன் சாய்ஸ் விருதுகள்\n\n- 2000 - இந்தக் கோடையின் படுகொலைக் காட்சி (\"மீ, மைசெல்ஃப், & ஐரீன்\" ) (வென்றது)\n- 2001 - சாய்ஸ் ஹிஸ்ஸி ஃபிட் (\"ஹௌ த கிரின்ச் ஸ்டோல் கிறிஸ்மஸ்\" )\n- 2003 - சாய்ஸ் நகைச்சுவையாளர் (வென்றது)\n- 2003 - சாய்ஸ் திரைப்பட நடிகர் - நகைச்சுவை (\"புரூஸ் அல்மைட்டி\" ) (வென்றது)\n- 2003 - மார்கன் ஃப்ரீமேன் உடன் சாய்ல் மூவி கெமிஸ்ட்ரி (\"புரூஸ் அல்மைட்டி\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2004 - சாய்ஸ் நகைச்சுவையாளர் (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2005 - சாய்ஸ் மூவி பேட் கை (\"லெமனி ஸ்நிக்கெட்ஸ் எ சீரிஸ் ஆஃப் அன்ஃபார்ச்சுனேட் ஈவண்ட்ஸ்\" ) (வென்றது)\n- 2005 - சாய்ஸ் நகைச்சுவையாளர் (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2005 - சாய்ஸ் திரைப்பட நடிகர்- அதிரடி/சாகசம்/திரில்லர் (\"லெமனி ஸ்நிக்கெட்ஸ் எ சீரிஸ் ஆஃப் அன்ஃபார்ச்சுனேட் ஈவண்ட்ஸ்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2005 - சாய்ஸ் மூவி லயர் (\"லெமனி ஸ்நிக்கெட்ஸ் எ சீரிஸ் ஆஃப் அன்ஃபார்ச்சுனேட் ஈவண்ட்ஸ்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2006 - சாய்ஸ் திரைப்பட நடிகர்- நகைச்சுவை (\"ஃபன் வித் டிக் அண்ட் ஜேன்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2009 - சாய்ஸ் மூவி நடிகர்- நடிகர் (\"யெஸ் மேன்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n- 2009 - சாய்ஸ் மூவி ராக்ஸ்டார் மொமண்ட் (\"யெஸ் மேன்\" ) (பரிந்துரைக்கப்பட்டது)\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- கேரி: லைஃப் ஈஸ் டூ பியூட்டிஃபுல், நவம்பர் 2004ஆம் ஆண்டு \"60 நிமிடங்கள்\" கேரியுடன் நேர்காணலின் சுருக்கம்\n- ஜிம் கேரி வாழ்க்கை வரலாறு - Cinema.com\n- மூவிஃபோனில் முதல் 11 ஜிம் கேரி திரைப்பட பாத்திரங்கள்\n- ஜிம் கேரி - பர்மா மற்றும் ஆங் சான் சூ கி குறித்த நடவடிக்கைக்கான அழைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_19035"}, {"id": [495, 7], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nமிதுன் ராஜகுமார் ஒரு இந்திய நடிகர் ஆவார். அவரது அற்புதமான நடிப்பு திறன், நேரடி-தமிழ் குறும்படமான \"வால் காத்தாடி\" (தி கேட்), (2015) படத்தில் அறிமுகமான சத்தீஷ் (சட்டி) என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார், அதில் அவர் INSTINCTs (ரில்ஸ் ஆஃப் ஃபயர்) எஸ்.எஸ்.என் இன்ஸ்டிடியூஷன்ஸ் வழங்கும் சிறந்த நடிகருக்கான (2015) விருது வென்றார்.\n\nஅவரது மிக சமீபத்திய படம் காலா - கரிகாலன் (2018). இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த பேரன் பாத்திரத்தில் நடித்துள்ளார்.\n\nவரவிருக்கும் இசை ஆல்பம் \"தாய் எங்கள் தமிழ்நாடு\" என்ற பாடலில், கோலிவுட்டின் முன்னணி இசை இசையமைப்பாளர் சாந்தோஷ் நாராயணனின் இசை ஆல்பம், நடித்துள்ளார்.\n\nகடந்த 3 ஆண்டுகளாக \"ஃகளம்\" - சென்னை நாடக குழுவிலிருந்து - நடிப்பு கற்கிறார்\n\nஆதாரம்.\n- காலா'வின் மூத்த பேரன் மிதுன் கலகல பேட்டி\n\nவெளியிணைப்பு.\n- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில்மித்துன் ராஜகுமார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123993"}, {"id": [495, 8], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "நடிப்புத் துறையில்.\n1960ல் சிட்டாடல் பிலிம்சின் விஜயபுரி வீரன் படத்தில் ஜோசப் தளியத் இயக்கத்தில் ஆனந்தன் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ஹேமலதா இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். குதிரைச் சவாரி, கத்திச் சண்டைகளில் இவர் நடித்தார். இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. காட்டு மல்லிகை என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் அவரே நடித்தார். 1962 ஆம் ஆண்டில் வீரத்திருமகன் படத்தில் குமாரி சச்சுவுடன் இணைந்து நடித்தார்.\n\nகொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா நானா, நானும் மனிதன் தான், காட்டு மல்லிகை, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள்.\n\nபிற்காலத்தில், எம். ஜி. ஆருடன் இணைந்து தனிப்பிறவி, நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஆனந்தனின் பட வாய்ப்புகள் குறைந்தன.\n\nதயாரிப்பாளராக.\nநண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தன் மூவிஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நானும் மனிதன் தான் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் பெரு வெற்றி பெறவில்லை.\n\nமறைவு.\nஆனந்தன் 1989 மார்ச் 25 இல் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு தனது 56வது அகவையில் காலமானார். ஆனந்தனின் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். 3 மகன்கள். 4 மகள்கள். பிற்காலத்தில் நடன நடிகையாக விளங்கிய டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர். இன்னொரு மகள் லலிதா குமாரி பிரகாஷ் ராஜை திருமணம் செய்தார். லலிதாகுமாரியும் மகன் ஜெய்ராமும் திரைப்படங்களில் நடித்தனர்\n\nநடித்த திரைப்படங்கள்.\n- விஜயபுரி வீரன்\n- வீரத்திருமகன்\n- கொங்கு நாட்டு தங்கம்\n- யானை வளர்த்த வானம்பாடி மகன்\n- காட்டு மைனா\n- காட்டு மல்லிகை\n- தனிப் பிறவி\n- நீரும் நெருப்பும்\n- நீயா நானா\n- நானும் மனிதன் தான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32702"}, {"id": [495, 9], "question": "<Query> புரூஸ் லீயின் \"ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி\" படத்தில் சண்டைக் கலைஞராகப் பணிபுரிந்து (படம்) அவரது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- தற்காப்புக்கலைப்படம்\n\n", "document_id": "ta_ta_46924"}]
[{"id": [496, 0], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "பாளையம் என்பது தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, மதுரை மண்டலத்தை விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்க அரசாக உருவாக்கினார். விஜயநகரப் பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவி அமைத்த பாளையப்பட்டு எனும் புதிய முறை ஆகும். இம்முறையின் கீழ் மதுரையை மையமாகக் கொண்டு மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார். \n\nபாளைய முறை.\n\"பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும்.இன்றைய தெலங்கானாவில் இப்பொழுது வாரங்கல் என அழைக்கப்படும் ஓருகல்லைத் தலைநகராகக் கொண்ட காகதிய அரசால் பாளைய முறை ஏற்படுத்தப்பட்டது என்று ஒரு சில வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். விஜயநகர பேரரசர்களில் முக்கியமான அரசரான குமார கம்பனன் கி.பி 1336 -. கி.பி. 1378 மதுரையை பிடித்தார்.கேரளா , ஆந்திரா , கர்நாடகா , தமிழ்நாடு என்று துங்கபத்ரா ஆற்றுக்குத் தெற்கில் உள்ள அனைத்து பகுதியையும் தன் வசம் கொண்டு வந்து விரிந்த பேரரசை ஏற்படுத்தினார். விஜயநகர அரசு விரிந்து பரந்திருந்ததால் பேரரசை பாளையம் எனும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அரசாங்க வசதிக்காக அமைத்து கொண்டார். இம்முறையின்படியே பின்னாளில் விசுவநாத நாயக்கர் 72 பாளையங்களாக நாட்டைப் பிரித்து மதுரையை தலைநகராக் கொண்டு மதுரை நாயக்க அரசை ஏற்படுத்தினார். இது பின்னாளில் 200 பாளையங்கள் வரை பிரிக்கப்பட்டன. \n\nபாளையங்களின் பட்டியல்.\nஅம்மையநாயக்கனூர்,அத்திப்பட்டி, அழகாபுரி,ஆய்க்குடி,ஆற்றங்கரை,இளசை,இரசக்கயனூர்,இலக்கையனூர்,இடையக்கோட்டை,இராமகரி,உதயப்பனூர்,ஊற்றுமலை,ஊர்க்காடு,எட்டையபுரம்,ஏழுமலை,ஏழாயிரம்பண்ணை,கடலூர்,கல்போது,கன்னிவாடி,கம்பம்,கண்டமனூர்,கவுண்டன்பட்டி,கடம்பூர்,காமநாயக்கனூர்,காசையூர்,காடல்குடி,குமரவாடி,குளத்தூர்,குருவிகுளம்,கூடலூர்,கொல்லப்பட்டி,கொல்லங்கொண்டான்,கோலார்பட்டி,கோட்டையூர்,கோம்பை,சந்தையுர்,சக்கந்தி,சமுத்தூர்,சேத்தூர்,சிவகிரி,சிங்கம்பட்டி,சுரண்டை,சொக்கம்பட்டி,தலைவன்கோட்டை,தேவாரம்,தொட்டப்பநாயக்கனூர்,தோகைமலை,தும்பிச்சிநாயக்கனூர்,படமாத்தூர்,பாஞ்சாலங்குறிச்சி,பாவாலி,பெரியகுளம்,போடிநாயக்கனூர்,ரோசலைப்பட்டி,வடகரை,வாராப்பூர்,விருப்பாட்சி,வெள்ளிக்குன்றம்,விரமலை,நத்தம்,நடுவக்குறிச்சி,நாகலாபுரம்,நிலக்கோட்டை,நெற்கட்டும் செவல்,மணியாச்சி,மருங்காபுரி,மன்னார்கோட்டை,மலைப்பட்டி,மருதவானையூர்,முதுவார்பட்டி,முல்லையூர்,மேல்மாந்தை\n\nஆதாரம்.\n- டாக்டர் ஜே. தியாகராஜன் எழுதிய “தமிழக வரலாறு” பக்கம்-61.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44037"}, {"id": [496, 1], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "நாயக்கர் காலம்.\nநாயக்கர் காலத்தில் (1529-64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.\n\nபட்டியல்.\nவரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூழித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவரார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த பாளையக்காரர் போர்களின் முன்னோடி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45687"}, {"id": [496, 2], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "பாளையங்கள்.\nபார்க்க முதன்மைக் கட்டுரை: பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)\n\"பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து \"பாளையம்\" என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். \n\nகடமையும், அதிகாரமும்.\nமண்டல அரசு, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைப் பாளையக்காரர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடும். இதற்குப் பதிலாகப் பாளையக்காரர்கள் அரசின் பாதுகாப்புக்காகத் தேவையான இராணுவ வளங்களைக் கொடுக்கவேண்டும். பாளையப்பட்டுகளுக்குள் அடங்கும் நிலங்களுள் ஒருபகுதியைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் பாளையக்காரர்கள், மிகுதியை, இராணுவ வளங்களைத் திரட்ட உதவக்கூடிய செல்வாக்குள்ள குடிமக்களில் சிலருக்குப் பிரித்து வழங்கினர். \n\nபாளையக்காரர்களின் நிர்வாகம்.\nதங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுயமான அதிகாரத்துடன்கூடிய ஆட்சியதிகாரம் பாளையக்காரர்களுக்கு இருந்தது. பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய தளவாய் ஒருவரும், பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பான விடயங்களைக் கவனிக்கத் தானாபதி ஒருவரும் இருந்தனர்.\n\nஉரிமைகள்.\nபாளையங்களின் பாதுகாப்பு, நிருவாகம், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு, வரி வசூலிப்பு போன்ற விடயங்களில் பாளையக்காரர்களுக்கு உரிமைகள் இருந்தன. படை திரட்டி அவற்றைப் பாராமரிக்கவும், பாளயத்தின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளவும், நீதி விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு மற்றும் தண்டனைகள் வழங்கவும் பாளையக்காரர் அதிகாரம் பெற்றிருந்தனர். தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்களிடம் வரி அறவிடும் உரிமை இவர்களுக்கு இருந்தது. இவ்வாறு அறவிடப்படும் வரி, மன்னருக்கான கொடுப்பனவு, பாளையக்காரர்களின் சொந்தச் செலவு மற்றும் பாளையத்து நிர்வாகச் செலவு என்பவற்றுக்காகச் சமமாகப் பங்கிடப்பட்டது.\n\nபாளையக்காரரின் பங்களிப்புகள்.\nமுழு நாட்டின் பாதுகாப்புக்காகவும், வலிமைப் பெருக்கத்துக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும், நாட்டின் மன்னர்கள் ஈடுபடும் போர்களில் உதவியாக நின்று போர்புரிந்து வெற்றி தோல்விகளைப் பாளையக்காரர்கள் தீர்மானித்துள்ளார்கள். அரசுரிமைப் போட்டி, உள்நாட்டுக் கலகங்கள் போன்றவற்றிலும் பாளையக்காரர்களின் பங்கு பல சந்தர்ப்பங்களில் முக்கியமானதாக இருந்ததுண்டு. பிற்காலங்களில் மன்னர்கள் அந்நியர் ஆதிக்கங்களுக்குப் பணிந்த பின்னரும், பாளையக்காரர்கள் அவர்களை எதிர்த்து நின்ற வரலாறுகளும் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32291"}, {"id": [496, 3], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "இதையும் பார்க்க:.\nபோடி நாயக்கனூர் நகராட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_45718"}, {"id": [496, 4], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "சிங்கம்பட்டிப் பாளையம்.\nவிஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, விஜயநகரத்தின்கீழ் மதுரை ஆட்சியாளர்களாக இருந்த வந்த விசுவநாத நாயக்கர் மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையில், இறையாண்மை பெற்ற ஆட்சித் தலைவர்களாக ஆயினர். பாண்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் இருந்த குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக கி.பி 1433-ல் மாற்றியமைத்தார்கள். அப்போதுபிறந்ததுதான் சிங்கம்பட்டி பாளையம். .விஸ்வநாத நாயகர் மதுரையைச் சுற்றி புதியதாக கோட்டை அமைத்தார். அதில் அமைக்கப்பட்ட 72 கொத்தளங்களில் 21 கொத்தளங்கள் சிங்கம்பட்டி பாளையக்காரர் தலைமையில் விடப்படன. விஸ்வநாத நாயக்கர் சிங்கம்பட்டி பாளையக்காரருக்கு ‘தென்னாட்டுப் புலி’ என்ற பட்டத்தை அளித்தார். \nசிங்கம்பட்டி பாளையத்தின் அடையாளமாக இன்றும் உள்ளது சிங்கம்பட்டி அரண்மனை ஆகும்.. இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் விரிந்துள்ளது. ஆடி அமாவாசையும் அதற்கு அடுத்த நாளும் நடக்கும் திருநாட்களில் சிங்கம்பட்டி பாளைய மன்னர் மரபின் வாரிசு மன்னர் உடையுடன் சொரிமுத்து அய்யனார் கோயில் தர்பாரில் பொதுமக்களுக்குத் தரிசனம் அளிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- விக்கிமேப்பியாவில் சிங்கம்பட்டி அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50675"}, {"id": [496, 5], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுகப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் அதிகமாக வாழுகிறார்கள். பொதுவாக நாட்டை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் (குறுநிலத்தை) நாயக்கர்  என்று அழைக்கப்பட்டனர்.\n\nஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு (ராஜ கம்பளம், பலிஜா, கவரா) போன்றோர்களும்,தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவார்,முத்தரையர்,அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.\n\nநாயக்கர்களில் காப்பு இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.\n\nசொல்லிலக்கணம்.\n- நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்\n- நாயக்கடு = (தெலுங்கில் \"நாயுடு \" என்று ஆனது)\n- நாயக்கர் = நாயர் (மலையாளம்)\n- நாயக்கர் = நாயகே (சிங்களம்)\n- நாயக்கர் = நாயக் (மராத்தி)\n- நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)\n\nமக்கள் தொகை.\nஆந்திராவில் காப்பு நாயுடு இனத்தவர்கள் 29% பேர் உள்ளனர் அதாவது ஏறக்குறைய மூன்று கோடி அளவில் உள்ளனர். ஆந்திராவில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே. அதே போல தமிழகத்தில் அதிக மக்கள் தொகை இவ்வினத்தில் உள்ளனர். கருநாடகம், கேரளம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் இவர்கள் விரிந்து வாழுகிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் இம்மக்கள் பெருமளவில் பங்கெடுத்துள்ளனர்.\n\nபிரிவுகள்.\nகாப்பு எனப்படும் இனத்தில் உள்ள பிரிவுகள்.\n1. காப்பு\n2. பலிஜா\n3. கவரா\n4. வெலமா\n5. தொட்டிய நாயக்கர்\n\n- காப்பு:\n\nஆந்திராவில் வழங்கப்படும் பெயர். இவர்கள் முன்னேறிய சாதிகள் பிரிவில் உள்ளனர், உயர் சாதியினராக கருதப்படுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால் இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர்.\n\n- பலிஜா\nபலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள். இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள். இவர்கள் தென்னாடு முழுவதும் வாழுகிறார்கள். கவரா, வளையல் நாயக்கர், வடுகர் (கம்மவாரை தவிர்த்து) ஆகியோர் பலிஜாவின் கிளை ஜாதியினர்.\n\n- வெலமா\nதமிழ் நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர்.\n- தொட்டிய நாயக்கர்\n\nதெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். காப்பு இனத்திலேயே பழங்குடியினர்கள். தாங்கள் \"'கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே.\n\nஇவர்கள் பலிஜா வின் கிளை ஜாதியினர். இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வைத்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '\"ஊர் நாயக்கர்\"' என்று அழைப்பர் .இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 62 பாளையங்கள் இவர்களால் ஆளபட்டதே .விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்kகை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.\n\n- தொட்டிய நாயகர்களின் கிளை\nதொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்: \n\nதெலுங்கு பேசுவோர் :\n1. கொல்லவார் - கோபாலர் மரபு -சங்கம வம்சாவளிகள்\n2. சில்லவார் - ஒழுக்கம் பராமிப்பவர் -சாளுவ வம்சாவளிகள்\n3. தோக்கலவார் - செல்வம் சேர்த்தல்- ஆற்றினை கடந்து செல்லும் நிலையில் ஆநிரையின் தோக்கலு ( வால் ) பிடித்து சென்றவர்கள் .\n4. பாலவார் -பாலமு என்றால் படை - படை வீரர்கள்\n5. வேகிளியார் ( சில்லவார் மற்றும் பாலவார் கலந்து குறிக்கப்பட்ட இனம் ) - சுத்தமானவர்கள் என்று பொருள் , மேலும் வேலியை போல நாட்டினை காத்தவர்கள்.\n6. வல்லக்கவார் ( ஏற கொல்லா ) - கிருஷ்ணர் காட்டினை எரிக்கையில் தீயில் இருந்து வந்தவர்கள் , தீ - சிவப்பு என்பதால் , சிவப்பு கொல்லா தெலுங்கில் ஏற கொல்லா என்றானது.\n\nகன்னடம் பேசுவோர் :\n\n1. காப்பிலியர் - [கன்னட காப்பு இனம்] காவல் காத்தவர்கள் - ஹொய்சாலா மரபினர்- விஜயநகர மரபின் முக்கிய குழுவினர்.\n2. அனுப்பர் - அல்லி குலத்தோர் -மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்). இவர்களின் வழிவந்தவர்கள் அல்லி குல அனுப்பர்கள் விஜயநகர , ராயர் மரபினர்.\n3. குருமர் - குரி என்றால் ஆடு, ஆடுகளை மேய்க்கும் மரபினர் - விஜயனகரமும் இவர்கள் இல்லாமல் இல்லை.\n\nஇது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் .\n\nதெலுங்கு பேசும் கம்பளத்தார்கள் நாயக்கர், நாயுடு என்றும், கன்னடம் பேசும் கம்பளத்தார்கள் கவுண்டர், கவுடா என்றும் அழைக்க படுகின்றனர். இவர்கள் ராயர் மரபினர்.\nஆந்திராவில் காப்பு என்றும், கர்நாடகத்தில் வொக்கலிகர்( குடியான சாதி ) என்றும், மராத்தியத்தில் நாயக் குருமர் என்றும் , ஒரிசா இலங்கையில் நாயக் என்றும் பல பெயர்களில் அழைக்க படுகின்றனர்.\n\nகிருஷ்ணர் கம்பளத்தார் மக்களுக்கு தகப்பன், மாதவன் பெருமாள் இவர்களின் வம்சாவளி, ராமர் இவர்களின் அண்ணன் முறை.. இது புராணங்கள் கம்பளத்தார் உறவுகளை சொல்கிறது.\n\nகுல தெய்வம்.\nபலிஜா.\nரேணுகா அம்மா, எல்லம்மா, கனகம்மா, மீனாட்சி அம்மா, திருமால், மல்லன்னா, அங்கம்மா, நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் .\n\nகவரா.\nஅழகர் சாமி, சின்னம்மா, சென்னம்மா, மங்கம்மா, நாண்ணம்மா, மதுரை மீனாட்சி போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் .\n\nராஜ கம்பளத்தார்.\nஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம், பொம்மன்னா, பொம்மக்கா, வீர சின்னையா, மல்லையா. போன்ற தெய்வங்களை வணங்குவர் .\n\nபலிஜா, கவரா, ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள். போரில் இறந்தவர்கள், தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயத்தினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்.\n\nகம்மவார் நாயக்கர்.\nகம்மவார், நாயுடு, சவுதாரி, நாயக்கர் என்று அழைக்கப்படும் இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர்,தேனி ,கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள். அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர். தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட இவர்கள் குருமி என்ற இனத்தில் இருந்து வந்ததாக கருதப்படுகிறார்கள் .பாலநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர் மேலும் காகதிய ,விஜயநகர மன்னர்கள் நாயக்கர் காலத்திலும் படை வீரர்களாக இருந்து வந்துள்ளனர். காப்பு இனத்தில் இருந்து மாறுபட்டாலும், கம்மகாப்பு என்ற இனம் ஆந்திரா பகுதியில் இன்றும் உள்ளது. தமிழகத்தில் இளையரசனேந்தல் ,நெய்க்காரப்பட்டி ஆகிய ஜமின்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஆந்திரா மக்கள் தொகையில் 5% கொண்ட இவர்கள் அரசியலிலும், பொருளாதாரம், கல்வியிலும் முன்னேறிய மக்களாக உள்ளனர்,பல கல்வி நிறுவனகள், தொழிற்கூடங்கள் இவர்களால் நடத்தப்படுகின்றன.\n\nவிஜநகர ராஜ கம்பளத்தார் மற்றும் முக்குலத்து தேவர்கள் கூட்டணி.\n13ம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் பாண்டிய நாடிர்க்கு வருகை தந்த உலக புகழ் பெற்ற இத்தாலிய கடலோடி மார்கோ போலோ மற்றும் பாண்டியர்களுடன் வணிகம் செய்துவந்த \"வாசாப்\" என்ற பெர்சிய வியாபாரி குறிப்புகள் தெளிவாக வரலாறை சொல்லியுள்ளது - பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டிய தேவருக்கு பின் அவரின் ஐந்து புதல்வர்கள் சுந்தர பாண்டிய தேவர் உட்பட பாண்டிய நாட்டை பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர், இதில் பல சகோதர சடைகளால் தங்களின் வலிமையை இழந்து சிற்றரசர்களாக சிதரிபோனார்கள் அப்போதுதான் விஜநகரம் பேரரசு தமிழகதிற்கு வருகிறது, அதே நேரம்தான் பாமினி இஸ்லாமிய சுல்தான்கள் தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மற்றும் செல்வ வளங்களை கொள்ளையடிக்க வருகின்றனர், எதிரிக்கி எதிரி நண்பன் என்பது போல் சகோதர சண்டையில் வலுவிழந்து கிடந்த தேவர் இன மன்னர்கள், அதே நேரம் ஆந்திரம் கர்நாடக பகுதியை உள்ளடக்கிய விஜயநகர பேரரசு தேவர்கள் ராஜ கம்பளத்தார் இணைந்து இஸ்லாமிய கொள்ளையர்களுடன் போராடி வெற்றி பெற்றார்கள், பின்பு பாண்டிய நாடு உட்பட ஏனைய முக்குலத்தோர் குறிப்பாக சிறு கள்ளர் நாடுகளை இணைத்து அதை 42 பாளையங்களாக பிரிக்க பட்டு அதில் பெரும்பாலான பாளையங்கள் தேவர்கள் வசம் கொடுத்து ஒரு சிறந்த அதிகார பகிர்வுடன் இரு சமூக மக்களும் ஆட்சி புரிந்தனர் , பின்னாட்களில் புலித்தேவர் தலைமையில் தான் அவரின் அழைப்பை ஏற்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக பெருன்பான்மை பாளையங்கள் ஓன்று கூடினர்,புலித்தேவர் அனைத்து பாளையங்களையும் தன் தலைமையில் இணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்தார், நாயகர்கள் பாளயங்களிலும் தேவர்களே முதன்மை படைதலபதிகளாக இருந்தார்கள், உதாரணமாக கட்டபொம்மன் முதன்மை தளபதி வெள்ளைய தேவர், கட்டபொம்மன் மறைவிற்கு பிறகு ஊமைத்துரை அடைக்கலம் கொடுத்தனர் மருது பாண்டியர்கள் மற்றும் வாளுக்கு வேலி அம்பலம், \n\nநாயக்கர்கள் கட்டிய கோவில்கள், கோட்டைகள்.\nநாயக்கர்கள் கட்டிய கோவில்கள்.\n- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்\n- ஆயிரங்கால் மண்டபம், வீர வசந்தியர் மண்டபம், வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர்\n- கிளி கூடு மண்டபம், தெப்பகுளம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள்\n- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் ,\nஅண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்\n- காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவராயர்\nகாஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் ,\n- திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம், கருட மண்டபம், சந்திர சூர்ய புஷ்கரணி குளம்\n- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்\n- திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்\n- வண்டியூர் மாரியம்மன் கோவில்\n- திருப்பதி எழுமலையான் கோவில் - படிகட்டுகள் , தற்போதைய கோபுரம்\nகல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்\n- ஹம்பி வித்தல கோவில் - உலக புகழ் பெற்றது\n- ஆற்காடு, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்கள் --- தஞ்சை நாயக்கர்கள்\nஇது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .\n\nநாயக்கர்கள் கட்டிய கோட்டைகள் :.\nநாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :\n- திருச்சி மலைக்கோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை\n- நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்\n- திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு\n- வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு\n- உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்\n- சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு\n\nகுறிப்பிடத்தக்க நபர்கள்.\nகாப்பு இனம்.\n- வீரபாண்டிய கட்டபொம்மன்\n- ஊமைத்துரை\n- விருப்பாச்சி கோபால நாயக்கர் (திண்டுக்கல் விடுதலைப் போராட்ட வீரர்)\n- கனகேந்தி அனுமந்து - பாலநாடு அரசு\n- விசுவநாத நாயக்கர்\n- குமார கம்பணன்\n- திருமலை நாயக்கர்\n- இராணி மங்கம்மாள்\n- ராணி கங்காதேவி (மதுர விஜயம் எழுதிய அரசி)\n- ராணி ருத்ரம்மா (காகதிய அரசி)\n\nகம்மா இனம்.\n- முன்சுன்றி காபநெடு\n- பெம்மசாணி திம்மா நாயுடு\n- ராமலிங்க நாயுடு\n\nகாப்பு இனம்.\n- ஈ. வெ. இராமசாமி நாயக்கர் - கன்னட நாயக்கர்.\n- வங்கவேடி மோகன ரங்கா -ஆந்திராவின் சிம்ம குரல்\n- சிரஞ்சீவி - நடிகர், அரசியல்\n- விஜயகாந்த் - நடிகர், அரசியல், தே.மு.தி.க தலைவர் , முன்னாள் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர்\n- ஈ. வெ. கி. சம்பத்\n- ஈ. வெ. கி. ச. இளங்கோவன்\n- கே. வி .தங்கபாலு \n- காமாட்சி நாயுடு - திராவிட தெலுங்கர் முன்னேற்ற கழகம்\n\nகம்மா இனம்.\n- ரா. கிருஷ்ணசாமி நாயுடு விடுதலைப் போராட்ட வீரர் ,\n- வைகோ - பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\n- என். டி. ராமாராவ் - தெலுங்கு தேசம் நிறுவனர்\n- சந்திரபாபு நாயுடு-ஆந்திர முதல்வர்\n- ஆற்காடு வீராசாமி - முன்னாள் தமிழக அமைச்சர்\n\nகாப்பு இனம்.\n- எஸ்.வி ரங்கா ராவ்\n- சாவித்திரி\n- சிரஞ்சீவி -\n- விஜயகாந்த் -\n- எம். ஆர். ராதா\n- நாகேஸ்வர ராவ்\n- தேவிகா\n- பவன் கல்யான்\n- கண்ணாம்பாள்\n- ராதிகா\n- ராதாரவி\n- ஜி. வரலக்ஷ்மி\n- சிநேகா\n- ஜெயம் ரவி\n- சிறீகரி\n- பானு சந்தர்\n- நாகேந்திர பாபு\n- அல்லு அர்ஜுன்\n- தனுஷ் - தமிழ் நடிகர்\n- ரவிகிருஷ்ணன்\n- சுகுமார்\n- ராம் சரண் தேஜா\n- தியாக ராஜ்\n- ரம்பா -\n- சாந்த குமாரி\n- சரத்பாபு\n- கிருஷ்ணவேணி\n\nகம்மா இனம்.\n- .என். டி .ராமராவ்\n- நாகேஸ்வர ராவ்\n- சோபன் பாபு\n- ஜூனியர் என்.டி.ஆர்\n- சிறீக்காந்த்\n\nஇயக்குனர்கள்.\n- பவன் கல்யாண்\n- கோடி ராம கிருஷ்ணன்\n- தாசரி நாராயண ராவ் - புகழ்பெற்ற இயக்குனர்\n- ம.ராஜா\n\nஇசை அமைப்பாளர்கள்.\n- தேவி சிறீபிரசாத்\n- ரமேஷ் நாயுடு\nபாடகர்கள்.\n- ஜிக்கி\n- சாந்தா குமாரி\nதொழில் நுட்பாளர்.\n- தோட்டா தாரணி\n- மார்தான்ட் கே. வெங்கடேஷ்\n\nநடனம்.\n- சோபா நாயுடு\n\nதொழில் அதிபர்கள்.\n- ஸ்ரீனி கோபுலு - நிருவாக இயக்குனர் மைக்ரோசாஃப்ட் இந்தியா\n- அல்லு அரவிந்த் -சினிமா தயாரிப்பாளர்\n\nஎழுத்தாளர்கள்.\n- தோட்டா பிரசாத்\n- ஏ. எம். ரத்னம்\n\nவிளையாட்டு :.\n- சி.கே.நாயுடு - முதல் தலைவர் கிரிக்கெட்\n- புச்சி பாபு நாயுடு - இந்திய கிரிக்கெட்டின் தந்தை\n- கோட்டா ராமசாமி - கிரிக்கெட் , டென்னிசு\n- சி.எஸ்.நாயுடு - கிரிக்கெட்\n- அம்பட்டி ராயுடு - கிரிக்கெட்\n\nமேலும் படிக்க.\n1. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி\n2. கண்டி நாயக்கர்\n3. தொட்டிய நாயக்கர்கள்\n4. ராஜகம்பளம்\n5. பலிஜா\n6. போயர்\n7. கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்\n\nமேற்கோள்கள்.\n1. Balijavaaru Puraanam, by Sri Salem Pagadaala Narasimhalu Nayudu.\n2. Balijakula Charithra, by Kante Narayana Desayi\n3. Andhrula Sankshiptha Charitra, by Balarama Murthi\n- The Valayar of South India, Volume 1 p9 no 323-428\n- Police power and colonial rule, Madras, 1859-1947\n- Justice Party golden jubilee souvenir, 1968 9g no 854\n- http://books.google.com/books?id=r-ffeWmj2JUC&printsec=frontcover&dq=balijas&hl=en&ei=9ooITqm4I8a3rAfYh5CXDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC4Q6AEwAA#v=onepage&q=nayaks&f=false\n- http://www.ebooksread.com/authors-eng/edgar-thurston/castes-and-tribes-of-southern-india-volume-7-ala/page-14-castes-and-tribes-of-southern-india-volume-7-ala.shtml Edgar Thurston\n- Castes and tribes of southern India (Volume 7) (page 14 of 32)]]\n\n\n\n\n", "document_id": "ta_ta_31890"}, {"id": [496, 6], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "மேற்கோள்கள்.\n<references>\n- திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_40225"}, {"id": [496, 7], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "வாண்டாயத் தேவன்.\nஅந்த வாண்டையார் வம்சத்தில் வந்த வாண்டாயத்தேவன் பரங்கியரை எதிர்த்து பாளையக்காரர் போர்களில் பூலித்தேவன் கீழ் பங்கு கொண்டான்.\n\nமுதற்போர்.\nபூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர். 1766ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர். பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பரங்கிப்படை வாண்டாயத்தேவனின் தாக்குதல் முறையை கணிப்பதற்கு முன்பே பரங்கிப்படையில் பாதியை வாண்டாயத்தேவன் அழித்துவிட்டான். மேலும் அதில் ஐந்து முக்கிய பரங்கித்தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால் வலிமையிழந்த பரங்கிப்படை பின் வாங்கியது.\n\nஇரண்டாம் போர்.\n1767ல் மீண்டும் பரங்கிப்படை கொல்லங்கொண்டான் கோட்டையை கர்னல் டொனால்ட் கேம்பல் கீழ் பீரங்கிப்படையுடன் தாக்கியது. இம்முறை பரங்கிப்படை நெல்லை தவிர்த்து சென்னையிலிருந்தும் வந்ததால் கொல்லங்கொண்டான் கோட்டை தகர்க்கப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம் அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும் தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார். அதனால் தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன் மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அடுத்த நாள் காலையில் போர் உக்கிரமாக நடந்ததால் வாண்டாயத்தேவன் வீர மரணம் அடைந்தார்.\n\nமகன்.\nஇரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார். எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பால் பஞ்சைப் பதாரி போல், ஏழை, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் பஞ்சம் பட்டி என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.\n\nவலைவீச்சு.\nஇவரது மகனுக்கும் வாண்டாயத் தேவன் என்றே பெயரிடப்பட்டது. இவர் சிறிய வயதிலேயே அக்கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலியை அடக்கினார். அந்த புகழினால் இவர் வாண்டாயத்தேவனின் மகன் என ஊர் மக்கள் கண்டு கொண்டனர். அந்த செய்தி பரங்கியருக்கும் எட்டி விட்டதால், பரங்கியர் தங்களைத் தாக்கக் கூடும் என்றறிந்த வாண்டாயத் தேவன் குடும்பமும் அந்த கிராம மக்களும் பஞ்சம்பட்டி கிராமத்தை காலி செய்து விட்டு வேறொரு ஊருக்கு சென்று விட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.\n\nமூலம்.\n- குங்குமம் வார இதழ் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_45711"}, {"id": [496, 8], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "கூளப்ப நாயக்கர் வரலாறு.\nபீஜப்பூர் சுல்தான் மற்றும் கிருஷ்ண தேவராயர்க்கும் நடந்த போரில் உதவிய தளபதி மக்காள நாயக் . அவரை திண்டுக்கல் மதுரபுரிக்கு நேற்மேற்கே 30கி.மி தொலைவில் என்றும் நிலைக்கும் படி ஒரு கோட்டை போட்டு ஆட்சி செய்ய சொன்னார் ராயர்.அதன் படியே மாக்காள நாயக்கரும் அவருடைய. குமாரர் கூளப்ப நாயக்கரும் என்றும் நிலைக்கும் படி கோட்டை கட்டி (1512)அந்த கோட்டைக்கு நிலக்கோட்டை என்று பெயரும் வைத்தனர்.\nவீர சேகர சோழன் என்ற ஒருவன் மதுரை மீது போர் எடுத்து வந்தான்.அப்போது மதுரைக்கு அதிபதியாய் இருந்த சந்திர சேகர பாண்டியன் என்ற பாண்டியன் ராயர் உதவியை நாடினார்.ராயர் நாகம நாயக்;கூளப்ப நாயக் அழைத்து பாண்டியனுக்கு உதவ உத்தரவு செய்தர்.சோழவந்தான் பகுதியில் போர்.சோழன் தோற்று ஓடினான்.பாண்டியன் நாகம நாயக்கரை ஆட்சி செய்ய சொன்னார் மதுரையை.பின் நாளில் நாகம நாயக்கர் முறை கேடாக மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்வதாக ராயருக்கு ஓலை அனுப்பினான்.ராயருக்கு கோபம் நாகம நாயக் மீது.மதுரை நாகம நாயக்கை கைது செய்ய நாகம நாயக் குமாரர் விஸ்வ நாத நாயக் மதுரை வந்து தன் தந்தையை கைது செய்தார்.கைதி செய்தார் என்று சொல்வதை விட அவர் தன் மகனுக்காக சரண் அடைந்தார் என்று சொல்லலாம.\nவிஸ்வநாத நாயக்கருக்குப் பின்பு முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1554-72) இவருக்கும் கூளப்ப நாயக்கருக்கும் நல்ல உறவு இருந்தது.அப்போது தொட்டியர் தலைவர் தலைவரானது தும்மச்சி நாயக்கன் மதுரை மாமன்னர் எதிர்த்து தன்னாட்சிகோரி தனது நண்பன் இலங்கை அரசனோடு சேர்ந்து பரமக்குடி கோட்டையும் கைபற்றி கொண்டு கொக்கரித்தான்.கொக்கரித்தவனை அடக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்று தும்பச்சி நாயக்கனை கொன்றார் பின் மதுரை படையுடன் நவபாஷன துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மன்னார் துறைமுகத்தில் இறங்கினார்;அங்கு நடந்த போரில் கண்டி அரசன் கொல்லப்பட்டான். பல வருடங்களுக்கு பின்னர(1639) சடைக்கத் தேவர் சேதுபதி மதுரைக்கு திறை செலுத்துவதை நிறுத்தி கொண்டார்.அவரை சிறை பிடிக்க மதுரை படையுடன் கூளப்ப நாயக்கரும் சென்றார்.மிகவும் உக்கிரமாக நடந்த 67 நாள் போரில் மறவ படைத் தளபதி வன்னியத்தேவன் வெட்டி கொல்லப்பபட்டார்.நாயக்க படையில் விருப்பாட்சி நாயக்கன் ;காமாட்சி நாயக்கன்;வெங்கம நாயக்கனும் வெட்டி கொல்லப் பட்டனர்;போரில் சடைக்கத் சேதுபதி தலைமன்னாருக்கு (இராமேஷ்வரம்)தப்பி ஓடிவிட்டார். தலைமன்னனாருக்கு செல்ல அப்பொழுது படகு வழியே மட்டுமே செல்ல முடியும் எனவே அங்கு செல்ல அணை கட்டி ;அவரை பிடித்ததால் கூளப்ப நாயக்கருக்கு 'தண்டு கூளப்ப நாயக் 'என்று பெயர் கொடுத்தார் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் படையில் எண்பதாயிரம் போர் வீரர்கள்;6000 குதிரைகள்;700 ஒட்டகங்கள்;6000 மெய்க்காவலர்கள் இருந்தனர் மறவப் படையில் 40000 வீரர்கள் இருந்தனர்.\nவெள்ளைகார்க்ளுடன் போர்:\nதிண்டுக்கல் ஐதர் அலிக்கு கீழ் வந்த போது நிலக்கோட்டை யும் மைசூர் அரசுக்கு கீழ் சென்றது.பின்னர் ஒரு உடன்படிக்கையின் படி ஆங்கில அரசுக்கு கீழ் சென்றது கடும் வறட்சி ;மழை இல்லாததாலும் கிஸ்தி கட்ட முடியவில்லை. மக்களை துன்புறுத்த ஆரம்பித்தனர் ஆங்கில அதிகாரிகள் ;இது கூளப்ப நாயக்கர் காதுக்கும் எட்டியது.அந்த அதிகாரியை கொல்ல திட்டம் வகுக்கபட்து.மதுரையில் இருந்து குதிரையில் வரி வசூல் செய்ய வந்த அதிகாரி முசுவனூத்து அருகே வெட்டி கொல்லபட்டான்..அந்ந இடத்திற்கு சட்டைக் காரன் மேடு என்று இன்று அழைக்க படுகிறது. (சட்டைக் காரன்= வெள்ளைக்காரன்) நம் ஆண்களுக்கு அன்று மேல் சட்டை அணியும் பழக்கம் இல்லை) இந்த சம்பவம் ஆங்கிலேயரை கோபம் அடைய செய்தது. மேலும் ஆங்கில அரசு தடை செய்த போர் கருவிகளை கூளப்ப நாயக்கர் வைத்து இருந்ததால் ஆங்கில அரசு நிலக்கோட்டையை பிடிக்க் வந்தது.கூளப்ப நாயக் ஆங்கில அரசுக்கு எதிராக போரை அறிவித்தார்(1797) .அதற்காக 10000 கள்ளன்களை ஆனையூரிலிருந்து(ஆனைமலை கள்ளன்கள்) கூப்பிட்டு வந்தார்.இந்த போரில் கூளப்ப நாயக் கொரில்லா போர் முறையை பின்பற்றினார்.பல முனையிலிருந்தும் ஆங்கில வீரரர்கள் தாக்கப்பட்டார்கள்.நிலைகுலைந்த ஆங்கில அரசு அடுத்த நாள் பல வீரர்களை மதுரையிலிருந்து வரவழைத்தது.மீண்டும் ஒரு வாரம் கழித்து கலெக்டர் தலைமையில் ஒரு படை வந்தது.கலெக்டருக்கு யரோ ஒருவன் கோட்டையின் வரைபடம் கொடுத்ததன் காரணமாக ஆங்கியேரின் பலம் ஓங்கியது.இறுதியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.கூளப்ப நாயக் தப்பி ஓடிவிட்டார்.ஆங்கில அரசு கூளப்ப நாயக் பிடித்து தருவோர்க்கு 1000 வராகன் பொன்னும்;பிள்ளைகள் மனைவியை பிடித்து தருவோர்க்கு 500 வராகன் பொன்னும் அறிவித்தது.மூன்று வருடங்களாக அவரை பிடிக்க் முடியவில்லை.அதனால் ஆங்கில அரசு கூளப்ப நாயக்கர் மனைவி ;மக்கள் பிடிபட்டானர் என்ற பொய்யான தகவலை பறை சாற்றினர்.நாயக்கர் காதுக்கும் இது எட்டியது.பதறிப் போனார் நாயக்கர். வேறு வழியின்றி சரணடைய எஎண்ணி கலை கூத்தாடி வேஷம் போட்டு சென்றார்.ஆங்கில அதிகாரிகளில் பிடிக்க பட்டு சிறையில் அடைக்கபட்டு குதிரைக்கு கொள் வைக்கும் வேலை நாயக்கருக்கு கொடுக்கபட்டது.தூக்கில் போட்டால் கிளர்ச்சி செய்வார்கள் என்ற பயமும் மற்றும் வீரத்திற்காக அவரை விடுதலை செய்தது.ஆனால் அவருடைய சொத்துகள் அனைத்தையும் ஏலம் விட்டது.அவருடைய சொத்துகளுக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத ஆங்கில அரசு அவருடைய சொத்துகளை ஏலம் விட்டது கொடுமையிலும் கொடுமை . குறிப்பு;:- நமது மறக்கபட்ட மன்னர்கள்...=>நிலக்கோட்டை கூளப்ப நாயக்கர்;மணப்பாறை லக்க நாயக்கர் , நெற்கட்டும்செவல் பூலித்தேவர், நத்தம் விருமாண்டி தேவர் , பெத்த நாயக்கனூர் எட்டயபுரம் தளபதி வீரன் அழகுமுத்துக் கொண்சேர்வை போன்றோர் ஆங்கிலேய உதவிபெற்ற யூசுப்கானை தாக்கி இந்திய விடுதலை வரலாற்றில் முதல் முதலில் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து தங்களுக்கான இடத்தை வரலாற்றில் பதிவு செய்தனர் . பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள் , கமுதி தேவர் , விருபாட்சி கோபால நாயக்கர் , தீரன் சின்னமலை , ஊமைத்துரை , தேவதானப்பட்டி லட்சுமி நாயக்கர் , என்று ஆங்காங்கே புரட்சி வெடித்து இந்திய விடுதலை கிடைத்தது .வீரபாண்டிய கட்டபொம்மன் மறைவிற்கு பிறகே பல பாளையங்கள்ஆங்கிலேயனை எதிர்க்க ஒன்று சேர்ந்தது விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பாளையக்காரகளின் பங்கு அதிகம் ஆனால் அவர்களை பற்றி வெளி வந்த செய்திகள் மிக குறைவே ... நிலக்கோட்டை பாளையக்காரர் கூளப்ப நாயக்கருக்கு ஆங்கில அரசை மூன்று வருடமாக எதிர்த்த பெருமை உண்டு.\n\nநாகமகூளப்ப நாயக்கர் (நிலக்கோட்டை பாளையக்காரர்)மீது சுப்ரதீபக்கவிராயர் என்ற புலவர், ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலுக்குகூளப்பநாயக்கன் விறலி விடுதூதுஎனப்பெயர். இது மதுரையை விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (ராணி மங்கம்மாள் பேரன்)ஆண்ட காலத்தில் எழுதப்பெற்றது. கி. பி. ஆயிரத்து எழுநூற்றி இருபத்தைந்தைச் சார்ந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆயிரங்க்கால் மண்டபத்தில் ஒரு நாட்டியப்பெண் ஆடியதாக இந்நூல் கூறுகிறது. அவள் தொடக்கம்முதல் இறுதிவரை என்னென்ன உருக்கள் ஆடினாள் எனத் தெளிவாகக் கூறுகிறது. முதலில் அப்பெண் தெய்வ சுருதி பாடினாள். பின்னர் கைத்தாளம், மத்தளம், கைவீணை, பலகை, தித்தி, வேணு, சுரம் ஆகிய இசைக் கருவிகள் இசைத்தன. பின்னர் அப்பெண்புஷ்பாஞ்சலிசெய்தாள். அதன் பின் பிள்ளையார் கவுத்துவம், சுப்ரமண்யர் கவுத்துவம் ஆடினாள். பின்னர் நந்திகேசுவரரின் அபிநயதர்ப்பணத்தில் கூறியுள்ளபடிஅலாரிப்புசெய்தாள். பின்னர்கைச்சலாம்செய்தாள். இதன்பின்னர் வரிசையாகதருஜதி, கீதம்முதலியன ஆடினாள் என மேலும் தொடர்கிறது.தெய்வசுருதி காணும் இசை, ராகம், கைத்தாளம், மத்தளம், கைவீணை, பலகை, தித்தி, வேணு, சுரம் கோணாமல் கூடும் சுருதியுடன் கொம்பனையாள் சங்கீதம் பாடும் சுருதி இன்பம் பாலிக்க என அப்பாடல் தொடங்குகிறது. சிலப்பதிகார காலத்திலேயே ஆடல் தொடங்கும் முன் தெய்வப் பாடல் இரண்டு பாடப்பெற்றது எனக் கண்டோம். சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் பிறகு இந்நூலில்தெய்வச்சுருதிபாடப்பெற்றது என்று குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். நமது மரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காப்பாற்றப்படும் மரபுஎன்பு இதிலிருந்து தெளிவாகிறது. கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடுதூதுததொடர்ச்சி விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் நாயக்கர் என்ற படைத்தலைவர் தமிழகத்தில் நியமிக்கப்பட்டார். விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது விஸ்வநாத நாயக்கரால் (1509 - 1564) மதுரை மண்டலத்‌தில் படை மானிய முறையில் 72 பாளையப்பட்டு. கூளப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்ட 72 பாளையங்களில் ஒன்றான நிலக்கோட்டை என்னும் பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர். கூளப்பாநாயக்கருக்கு நிகளங்க மல்லன் என்ற பெயரும் இருந்த விபரம் சந்தா சாகிப்பின் வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரிகிறது. நிலக்கோட்டை அப்போது (தற்போதைய அமைவிடம் திண்டுக்கல் மாவட்டம்) என்பது ஒரு படைநிலையாகவே அமைக்கப்பட்டது. அச்சமயம் கூளப்ப நாயக்கரின் தந்தை சிந்தமநாயக்கர் நிலக்கோட்டை பாளையக்கரராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரையை திருமலை நாயக்கரின் வம்சாவழியைச் சார்ந்தவர். வடக்கில் திண்டுக்கல்லிருந்து மேற்கே சித்தையன் கோட்டைவரை பரவியிருந்த 108 கிராமங்களை உள்ளடக்கிய நிலக்கோட்டை பாளையத்தை திறம்பட நிர்வாகித்து வந்தார். சிந்தமநாயக்கரின் மகன்தான் கூளப்ப நாயக்கர். நாளடைவில் நாயக்கர் ஆட்சி முடிந்து ஆற்காடு நவப்களின் ஆட்சி இப்பகுதியில் பரவியது. ஒரு சமயம் கூளப்ப நாயக்கர் தன் பரிவாரங்கள் புடைசூழ நிலக்கோட்டைக்கு அருகில் உள்ள பன்றிமலைப் பகுதிக்கு வேட்டையாடப் போயிருக்கிறார். வேட்டைக்குப் போன இடத்தில் நவரத்தின மாலை என்ற மலை சாதிப் பெண்ணைக் கண்டார்; கண்டதும் காதல் பற்றிக்கொண்டது. நாயக்கர் மலை சாதிப் பெண்ணுடன் காதல் முற்றி காமம் ததும்ப வாழ்ந்திருக்கிறார். இதற்கிடையே சிந்தமநாயக்கரிடமிருந்து ஏதோ அவசர செய்தி வரவே கூளப்ப நாயக்கர் நவரத்தின மாலையைப் பிரிந்து நிலக்கோட்டை திரும்பியிருக்கிறார். நாளடைவில் நவரத்தின மாலை பற்றிய பிரிவால் மனம் வாடி மெலிந்து போனார் நாயக்கர். பிறகு என்ன நடந்தாலும் சரி என்று துணிந்து பண்றிமலைக்குப் போய் நவரத்தின மாலையைச் சந்தித்து ஆறுதல் கூறி அப்பெண்ணை நிலக்கோட்டைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டது இக்கதையின் உச்ச கட்டம். நிலக்கோட்டை அகோபில நரசிம்ம பெருமாள் தல வரலாறு: .பீஜப்பூர் சுல்தானுக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் நடந்த போரில் சுல்தான் தோற்கடிக்கபட்டான்.இந்த போரில்(1509) உதவிய வீரத் தளபதிக்கு(கூளப்ப நாயக்கர் ) தமிழ்நாட்டில் கோட்டை கட்டி ஆள உரிமை வழங்க பட்டது.ஆந்திராவிலிருந்து இவர்கள் கிளம்பும் போது அவர்கள் வழிபட்ட அகோபிலம் என்ற இடத்தில் இருந்த நரசிம்ம பெருமாளையும் பிடி மண் கொண்டு பல பூஜைகள் செய்து நிலக்கோட்டைக்குகொண்டு வந்து ஒரு இடத்தில் வைத்து வழிபட்டனர்.அவ்விடத்தை நோக்கி கோட்டை வாசல் இருக்கும் படி கோட்டை கட்டபட்டது.பின்கோட்டை வாசலின் நேரே பிடி மண் வைத்து வழிபட்ட இடத்தில் அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் சேவப்ப கூளப்ப நாயக்கர் அவர்களால் கட்டபட்டது.ஒரு தெப்பக்குளமும் கூளப்ப நாயக்கர்அவர்களால் வெட்டபட்டு மைய மண்டபமுமம் அமைக்கப்பட்டது.அப்போதுஇருந்த கோபுரம் உயரமானது;அழகானது;கம்பீரம் ஆனது.ஆண்டு தோறும் மிக சிறப்பாக தெப்பத் திருவிழா நடை பெற்று வந்தது.இவ் விழாவை சிறப்பித்து பெருமாளின் அருளை பெற. 108 கிராமத்தில் இருந்து மக்கள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருவர்.வீரபாண்டி கெள மாரியம்மன் திருவிழாவை விட வெகு சிறப்பாக நடை பெற்று வந்து இருக்கிறது.விழாவின் அனைத்து செலவுகளும் நிலக்கோட்டை முதல் சேர்மனும் நிலக்கோட்டை ஜமீன்தார் காமய கூளப்ப நாயக்கரார் (வடக்கு அரண்மனை) தன் சொந்த செலவில் செய்வார். அவர் மறைவுக்கு பின் அவரதுகுமாரர் சின்ன சாமி கூளப்ப நாயக்கர் பார்த்து வந்தார்.ஜமீனின்நிலை குறையவே அரசாங்கம் கோயிலை எடுத்து கொண்டது.இக் கோவிலின் உள்ளே நாச்சியார் அம்மன்;நவக்கிரககோவில்;சிவ பீட கோவில்;விநாயகர்கோவில்;வைரவர் கோவில்;ஆழ்வார்கள் கோவில்;கருடாழ்வார் கோவில்;திம்ராய பெருமாள்;மல்லீஸ்வரர் கோவில்:ஓபலீஸ்வரர் கோவில் போன்ற உப கோவில்கள் உள்ளன.\nநிலக்கோட்டையில் கூளப்ப நாயக்கர் கட்டுவித்த தானியக் களஞ்சியம்\nஇங்கு நெல் ;கம்பு;சோளம்;கேழ்வரகு ;குதிரைவல்லி;மக்காச்சோளம் போன்ற தானியங்களை கொட்ட தனி தனி அறைகள் இருந்தன;நிலக்கோட்டை அரண்மனை யில் வேலை செய்த மக்களுக்கு கூலியாக பணத்திற்கு பதில் தானியங்கள் கொடுக்கபட்து;\nஇதைப்போல வத்தலக்குண்டு கிராமத்திற்கு சேவுகம்பட்டி முத்திலாபுரத்திலும்;ஆத்தூர் கிராமத்திலும்;பிள்ளையார் பட்டி ;பித்தைளைபட்டி கிராத்திலும் மொத்தம் ஒன்பது பெரிய தானியக் களஞ்சியங்கள் இருந்திருக்கிறது.\nஇன்னும் அந்த பழமையான கோட்டைக்கு உள்ளே மன்னர் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.ஜெகதீஷ் குமார கூளப்ப நாயக்கர் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கொடை அளித்து வருகிறார்.குமார துரை சிந்தம கூளப்ப நாயக்கர் மற்றும் பிரபாகர கூளப்ப நாயக்கர்,சதீஷ் குமார கூளப்ப நாயக்கர் அந்த அரண்மனைக்கு உள்ளே வாழ்ந்து வருகிறார்கள்.\n\nபுவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 320 மீட்டர் (1049 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நிலக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நிலக்கோட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nதொழில்.\nஇங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளர். பூ பறித்தல், பூ தொடுத்தல், பூ வியாபாரம் செய்தல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் மல்லிகை மற்றும் இதர மலர்களுக்கு என்று தனியாக வணிக வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_5795"}, {"id": [496, 9], "question": "தமிழகத்தில் விஜயநகர அரசின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, அக்குறுநிலங்களை ஆண்டவர்கள் <Query> எனப்பட்டனர்.", "document": "ஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.\n1. குகலமெட்டா லட்சுமிபுரம்\n2. காஜுலரேகா\n3. கனபாக்கா\n4. குங்கலாம்\n5. துவாரபூடி\n6. கொண்டகரகம்\n7. வேணுகோபாலபுரம்\n8. சிரியாலபேட்டை\n9. ராகோடு\n10. பினவெமலி\n11. கோருகொண்டா\n12. சரிகா\n13. விஜயநகரம் 2\n14. விஜயநகரம் 1\n15. வந்திதாடி அக்ரகாரம்\n16. ஜகன்னாதபுரம்\n17. துப்பாடா\n18. ஹாஜிசாகிப்பேட்டை\n19. செலுவூர்\n20. மலிசெர்லா\n21. தர்மபுரி\n22. ஜம்மு நாராயணபுரம் (ஊரகம்)\n\nஅரசியல்.\nஇது ஆந்திர சட்டமன்றத்துக்கு விசயநகரம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_64440"}]
[{"id": [502, 0], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுழல்முடுக்கிகள் பொதுவாக அணு உடைப்பான்கள் எனக் குறிப்பிடப்பட்டன. தற்கால மோதுவிகளில் அணுக்கருத் துகள்கள் விரைவாக செல்ல முடுக்கப்பட்டாலும் —அணுக்களைப் பிளக்க முடுக்கிகள் தேவையில்லை —பொதுப்பரப்பில் இத்தகைய சொல் இந்த துகள் முடுக்கிகளை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- What are particle accelerators used for?\n- Stanley Humphries (1999) Principles of Charged Particle Acceleration\n- Particle Accelerators around the world\n- Wolfgang K. H. Panofsky: The Evolution of Particle Accelerators & Colliders, (பி.டி.எவ்), Stanford, 1997\n- P.J. Bryant, A Brief History and Review of Accelerators (PDF), CERN, 1994.\n- David Kestenbaum, Massive Particle Accelerator Revving Up NPR's Morning Edition article on 9 April 2007\n- Fred's World of Science\n- Annotated bibliography for particle accelerators from the Alsos Digital Library for Nuclear Issues\n\n\n\n\n", "document_id": "ta_ta_40570"}, {"id": [502, 1], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "இந்தப் புலம் மின்புலம் மற்றும் காந்தப்புலத்தங்களின் சேர்க்கையாகத் திகழ்கிறது. நிலைத்திருக்கும் மின்மப் பொருட்கள் மின்புலத்தையும் நகரும் மின்மப் பொருட்கள் (மின்னோட்டம்) காந்தப் புலத்தையும் ஏற்படுத்துகின்றன; மின்காந்தப்புலத்தின் மூலங்களாக இவை பொதுவாக விளக்கப்படுகின்றன. மின்காந்தப்புலத்துடன் எவ்வாறு மின்மங்களும் மின்னோட்டங்களும் ஈடுபடுகின்றன என்பதை மாக்ஸ்வெல் சமன்பாடுகளும் லோரன்ட்சின் விசை விதியும் விவரிக்கின்றன. \n\nவெளியிணைப்புகள்.\n- On the Electrodynamics of Moving Bodies by Albert Einstein, June 30, 1905.\n- On the Electrodynamics of Moving Bodies (pdf)\n- Non-Ionizing Radiation, Part 1: Static and Extremely Low-Frequency (ELF) Electric and Magnetic Fields (2002) by the IARC.\n- National Institute for Occupational Safety and Health – EMF Topic Page\n- Biological Effects of Power Frequency Electric and Magnetic Fields (May 1989) (over 100 pages)\n\n\n\n\n", "document_id": "ta_ta_40645"}, {"id": [502, 2], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "பொதுவாக உளியை உள்ளே செலுத்தும் விசை சுத்தியல் மூலம் வழங்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_46847"}, {"id": [502, 3], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "மின்காந்தப் புலம், மின்னோட்டம், இயந்திர அசைவு ஆகியவற்றுக்கு செங்கோணத் தொடர்பு உண்டு. அதாவது, மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஒரு மின்காந்தப் புலத்தில், மின் கடத்தி (அல்லது கம்பம்) ஒன்றை மேலே இருந்து கீழே அசைத்தால் அக் கடத்தியின் ஊடாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மின்னோட்டம் இருக்கும். அக் கம்பத்தை மேலே அசைத்தால் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மின்னோட்டம் இருக்கும். இந்த அடிப்படை குறிப்பு மின்சார இயக்கிகளை விளங்குவதற்கு முக்கியம்.\n\nஇதனையும் பாருங்கள்.\nமின்னியற்றி\n\n\n\n\n", "document_id": "ta_ta_1369"}, {"id": [502, 4], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "செயல்படும் விதம்.\nஇக் கருவியை கை விரல் நுனியிலோ காது மடல்களிலே பொருத்த வேண்டும். இது சிவப்பு ஒளிக்கதிர்களையும் அகச்சிவப்புக் கதிர்களையும் வெளியிடும். இக்கதிர்கள் ஆக்ஸி உறீமொகுளோபினையும் டி-ஆக்சி உறீமோ குளோபினையும் வேறுபடுத்தி அளவிடுகின்றன.\n\nநிறைகள்.\nஇதன் சிறப்பம்சம் உடலைத் துளையிடாமை (non-invasive) மற்றும் விரைவாகச் செயல்படுதல் ஆகும்.\n\nகுறைபாடு.\nஇந்த அலைநீளங்களால் கார்பாக்சி உறீமோ குளோபின் (CO-Hb), மெட்-உறீமோ குளோபின் (met-Hb) போன்ற உறீமோகுளோபின் பிறழ்வுகளைக் கண்டறிய முடியாது. எனவே இந்நிலைகளினால் நீலம் பாரித்த (Cyanosed) நோயாளிகளிலும் உயிர்வளி நிரம்பல் (oxygen saturation) நூறு விழுக்காடு எனத் தவறாகக் காட்டும். ஆகவே இந்நிலைகளில் இரத்த வாயு பகுப்பாய்வே (Blood Gas Analysis) சரியான முடிவைக் காட்டும்.\n\nஅது மட்டுமின்றி குளிர் காரணமாகவோ மருந்துகள் காரணமாகவோ நோயரின் விரல் இரத்தக் குழாய்கள் சுருங்கியிருப்பின் (Vasoconstriction) ஆக்சிஸன் நிரம்பல் சரியான அளவு இருப்பினும் இது குறைவாகக் காட்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21590"}, {"id": [502, 5], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "இக்கருவியில் உள்ளே இருக்கும் குழாய் ஒன்றில் குறைந்த அழுத்தத்தில் ஈலியம், ஆர்கான், நியான் போன்ற மந்த வளிமம் ஒன்று நிறைந்து இருக்கும். ஒரு பொருளில் இருந்து கதிரியக்கத்தால் வெளியாகும் துகள்கள், இக்குழாயில் நுழைந்து அதில் இருக்கும் அணுக்களோடு மோதி அவற்றை மின்மவணுக்களாக (அயனிகளாக) ஆக்குகின்றன (துகளின் ஆற்றலால் வளிம அணுவில் உள்ள எதிர்மின்னி சிதறிப் பிரிந்து போய் மின்மமாகின்றது). இக்குழாயில் அமைந்துள்ள நேர்மின்ம, எதிர்மின்ம மின்முனைகளுக்கு இடையே இருக்கும் மின்புலத்தால், மின்மமான அணு உந்தப்பட்டு மின்முனையை அடையும் பொழுது மின்னோட்டம் பாய்கின்றது. இந்த மின்னோட்டத்தை அளப்பதன் மூலம் துகள்களை அளக்க இயலும். இப்படித் துகளைக் கண்டுபிடிக்க இயன்றாலும், துகளின் எண்ணிக்கையைத்தான் அளக்க இது பயன்படுமே அல்லாது, துகளின் ஆற்றலை அளக்க உதவாது. இந்தக் குறைந்த அழுத்தத்தில் நிறைந்திருக்கும் குழாய்க்குக் கைகர்-மியுல்லர் குழாய் (Geiger–Müller tube) என்று பெயர். \n\nஇன்றளவும் கைகர் துகளளவிகள் அணு உலைநிலையங்களிலும், தொழிலகங்களிலும், சுரங்களிலும், புவியியல், மருத்துவத் துறைகளிலும், இயற்பியல் ஆய்வுக்களங்களிலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இதன் பரவலான பயன்பாட்டுக்குக் காரணம் இதனை எளிதாக அதிகம் சிக்கல் இல்லாத மின்சுற்றுகளின் உதவியால் செய்யலாம். \n\nவிளக்கம்.\nகைகர் துகளளவி துகள்களின் மின்மமாக்கும் கதிர்வீச்சுப் பண்பைப் பயன்படுத்தி துகள்களை அளக்கின்றன. இதன் கருவான பகுதி, குறைந்த அழுத்தத்தில், ஈலியம், நியான், ஆர்கான் போன்ற மந்த வளிமங்களோடு சிறிதளவும் உப்பீனி (ஆலசன்) வளிமங்களும் கலந்து நிறைந்திருக்கும், கைகர்-மியுல்லர் குழாய் ஆகும். அணுத் துகள்களோ அல்லது உயர் ஆற்றல் உடைய ஒளியன்களோ (புதிர்க்கதிர்கள் போன்ற மின்காந்த அலை அல்லது ஒளியன்களோ) இந்த வளிம அணுக்களின் மீது மோதும் பொழுது அவ்வணுக்கள் மின்மமாகின்றன. அப்படி மின்மமான மினவணி குழாயில் மின் புலத்தால் நகரச்செய்து திரட்டுவதன் மூலம் மின்னோட்டம் உண்டாக்குவதும், அதை அளப்பதுமே இதன் பின்புலத்தில் உள்ள இயக்கக்கூறுகள். மின்மவணுக்கள் திரட்டப்படும் பொழுது ஏற்படும் பின்னோட்டத்தை மிகைப்பிகள் தக்கவாறு பெரிதாக்கி அளக்கின்றன). இவற்றை இந்த அளவி நகரும் முள் வடிவிலோ, கண்ணால் காணக்கூடிய துடிப்பலைகளாகவோ, காதால் கிளிக்கிளிக் என்று கேட்கக்கூடிய ஒலியலைகளாகவோ மாற்றித் தருகின்றன. கைகர் துகளளவிக் கருவி ஒவ்வொரு துகளையும் கணக்கிட்டு மின்னோட்டமாகப் மாற்றியபின் அதனை ஒலிவடிவாக வெளியீடு செய்யும் பொழுது வரும் ஒலியை . \n\nதற்கால துகளளவிகள் அணுத்துகள் அலல்து கதிர்வீச்சைப் பல பதின்ம மடங்கு துல்லியமாகக் காட்ட வல்லவை. \n\nசிறிதளவு மாற்றப்பட்ட கைகர் துகளளவிகள், நொதுமிகளை (நியூட்ரான்களை) அளக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவிகளில் போரான் டிரைபுளூரைடு அல்லது ஈலியம்-3 ஆகியவற்றோடு நெகிழி மட்டுப்படுத்திகளும் சேர்ந்து இருக்கும். நொதுமி இதில் பாய்ந்து செல்லும்பொழுது விரைவு தடைபட்டு ஆல்பா துகள் உண்டாக்கப்படுகின்றன. இந்த ஆல்பா துகள்களைக் கைகர் துகளளவி அளக்கின்றது. இதன் மூலம் நொதுமிகளையும் அளக்க முடிகின்றது\n\nவரலாறு.\n1908 ஆம் ஆண்டு அன்சு கைகரும் எர்ணசுட்டு இரதர்போர்டும் இப்பொழுது மான்ச்செசுட்டர் பல்கலைக்கழகம் (அப்பொழுது இது மான்ச்செசுட்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது)என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு கருவியை உருவாக்கினர். இதுவே இப்பொழுது கைகர் துகளளவி எனப்படுகின்றது இது ஆல்பா துகள்களை அளக்கவல்லதாக இருந்தது. பின்னர் 1928 ஆம் ஆண்டு, கைகரும் அவர் நெறியாளராக இருந்த அவருடைய முனைவர் பட்ட மாணவர் வால்ட்டர் மியுல்லரும் ([Walther Müller) இக் கருவியை மேம்படுத்தி பிற துகள்களையும் அளக்கும் திறம் உடையதாக உருவாக்கினர். \n\nதற்பொழுது உள்ள கைகர் துகளளவிகள் ஆலசன் அளவி (\"halogen counter\") என்றும் அழைக்கப்படுகின்றது. இதனை 1947 இல் சிட்னி இலிசிபன் (Sidney H. Liebson) என்பவர் உருவாக்கினார் இது முன்பிருந்த கைகர் துகளளவியைத் தாண்டி வந்துள்ளது, ஏனெனில் இது அதிக நாள்கள் கெடாமல் பயன்படுகின்றது. மேலும் குறைந்த மின் அழுத்தத்தையும் பயன்படுத்துகின்றது \n\nவெளியிணைப்புகள்.\n- கைகர் துகளளவி எவ்வாறு இயங்குகின்றது (ஆங்கிலத்தில்).\n\n\n\n\n", "document_id": "ta_ta_49539"}, {"id": [502, 6], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் ஏறத்தாழ சுங்கம் பெறும் நான்குவழி நெடுஞ்சாலைகள் உள்ளன; கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கம் இல்லாமையால் இவற்றை விரைவுவழிகள் என்ற கூறவியலாது. தற்போது பெரும் திட்டமொன்று இந்த நெடுஞ்சாலை வலையமைப்பை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசும் மேலும் விரைவுவழிகளை 2022க்குள் சேர்த்திட திட்டமிட்டுள்ளது. இந்தச் சாலைகள் அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் நான்கு அல்லது ஆறு தடவழிகளைக் கொண்டவையாகவும் இருக்கும். நீள சாலைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் வரவுள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்றே \"இந்திய தேசிய விரைவுவழி ஆணையம்\" உருவாக்கிட நடுவண் அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செயல்பாட்டைத் துவக்கி உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41979"}, {"id": [502, 7], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "இதன் வடிவமைப்பு ஐந்து தசமத் தானங்களை உடையதாக உள்ளது. 1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான ZIP+4 குறியீடு, இந்த ஐந்து தானங்களுக்கு அடுத்து இடைக்கோடிட்டு மேலும் குறிப்பிட்ட அமைவிடதைக் குறிக்குமாறு நான்கு தானங்களை உடையதாக இருந்தது. முன்னதாக \"சிப் குறியீடு\" தங்கள் சேவை சின்னமாக (ஒருவகை வணிகச் சின்னம்) ஐக்கிய அமெரிக்க அஞ்சல்துறையால் பதியப்பட்டிருந்தது; இந்த பதிவு தற்போது காலாவதியாகி விட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61588"}, {"id": [502, 8], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "வகைபடுத்துதல்.\n- க்ராஸ்பர்ஸ் (இடுக்கிகள் போன்றவை)\n- பற்றுக்கவ்வி மற்றும் தடை செய் கருவி (இரத்த மாற்று சிகிச்சை)\n- பின்னுக்கு இழுக்கும் கருவி ( தோல் மற்றும் விலா எலும்பு சிகிச்சை)\n- உறிஞ்சும் கருவி\n- மூடும் கருவி (சர்ஜிகள் ஸ்டேப்ளர்ஸ்)\n- மருந்து உட்செலுத்தும் ஊசி\n- துளையிடும் கருவி\n- கிடுக்கிமானி\n- உள்நோக்கு கருவி (எண்டோஸ்கோப்)\n- அளவிடும்கருவி (வரைகோல்)\n\nவெளி இணைப்புகள்.\n- Edgar R. McGuire Historical Medical Instrument Collection from the University at Buffalo Libraries\n\n\n\n\n", "document_id": "ta_ta_103771"}, {"id": [502, 9], "question": "<Query> என்பது மின்காந்தப் புலங்களைப்பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தும் கருவி.", "document": "நேரிலி ஒளி விளைவுகள்.\nமிகுதியான மின்காந்தப் புலம் கொண்ட லேசர் கதிர்கள் பாயும்போது ஒரு நேரிலி ஊடகத்திலுள்ள அணுக்களின் இலத்திரன்கள் அதிர்வுகளுக்குள்ளாகின்றன. இந்த அதிர்வுகள் அலைகள் போன்று நிகழ்வன. இவை ஒன்றோடு ஒன்று மோதியும் கொள்கின்றன. இதனால் அவ்வூடகத்தின் பண்புகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்களினால், பாயும் ஒளிக்கதிர்களில் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன.\n- அதிர்வெண் இரட்டிப்பு - செல்லும் ஒளியின் அதிர்வெண்கள் இரட்டிக்கப்படுதல். எடுத்துக்காட்டாக, 1064 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிர் 532 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட பச்சை நிறக் கதிராக மாறும்.\n- அதிர்வெண் சேர்க்கை - (எ-கா) சிவப்பு நிறக் கதிரும் பச்சை நிறக்கதிரும் இணைந்து ஊதா நிறக் கதிர் உண்டாகுதல்.\n\nஇந்த நேரிலி ஒளிவிளைவுகளைப் பயன்படுத்தி காலத்தை மிகத்துல்லியமாக அளக்க முடியும் என்று நிறுவியதற்காக 2005-ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு -காலஸ் மற்றும் ஹான்ஸ் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1782"}]
[{"id": [504, 0], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடற்றிரட்டுக்களாகவே உள்ளன. மூன்று அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுக்களே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும். \n\nசங்கப் பாட்டுக்களில் நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்போர் பற்றிய குறிப்புக்கள் உள. கதை தழுவிய நாடகங்கள் பல இருந்திருக்க வேண்டும். கதைகளும் பல இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தக் கதைகள் திரண்டு வளர்ந்து காப்பியங்களாக உருவம் கொள்ளவில்லை. கற்றறிந்த புலவோர் அந்தக் கதைகளை எழுதிப் போற்ற மனம்கொள்ளாதது காரணமாக இருக்கலாம்.\n\nகாப்பியம், சொல்விளக்கம்.\n'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு. பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான். பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர். தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' எனபது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.\n\nபாகுபாடு.\nகாப்பியத்தை ஐம்பெருங்காப்பியங்கள் என்றும் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்றும் பிற்காலதில் பாகுபாடு செய்துள்ளனர். இந்தப் பாகுபாடு தோன்றிய காலம் கருத்தில் கொள்ளத்தக்கது.\n\n'ஐம்பெருங்காப்பியம்' என்னும் தொடரை 14-ம் நூற்றாண்டு மயிலைநாதர் குறிப்பிடுகிறார். தணிகையுலா நூல் வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்தப் பாகுபாடு தோன்றியது. \n\nதமிழ் மரபு காப்பியங்கள்.\nதமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரிய புராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவை சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.\n\nஉசாத்துணை.\n- தமிழ் இலக்கிய வரலாறு - மு. வரதராசன் முதல் பதிப்பு (1972)\n\n\n\n\n", "document_id": "ta_ta_39534"}, {"id": [504, 1], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "பழந்தமிழர் இன்பம், பொருள், அறம் என்ற முன்றினையும் உறுதிப் பொருள்கள் ஆக கொண்டனர். \n\nபிற்காலத்தார் இன்பம், பொருள், அறம், வீடு என்ற நான்கினையும் உறுதிப் பொருள்கள் ஆக கொண்டனர். \n\nசிலர் இன்பம், பொருள், அன்பு, அறம், வீடு ஆகிய ஐந்தினையும் உறுதிப் பொருள்கள் ஆக கொண்டனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14236"}, {"id": [504, 2], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "உடம்பை விட்ட உயிர் வாழும் இடம் சமயநெறியில் ‘வீடு’ எனப்படும். இது சிந்தையும் மொழியும் செல்லா நிலையினது. எனவே கண்டாரும், காண்பாரும் இல்லை. எனவே இதுபற்றிக் கூறலாமா என்னும் வினா சரியானதே.\n\nமறைஞான தேசிகர் எழுதிய சிவதருமோத்தர உரை என்னும் நூலில் தமிழில் வீட்டுநெறி கூறலாமா என்னும் வினா எழுப்பப்பட்டு விடை சொல்லப்படுகிறது.\n\nஆளுடைய பிள்ளையார் இயற்றிய திருவுந்தியாரில் வீட்டுநெறி கூறப்பட்டுள்ளது. எனவே தமிழில் கூறலாம் என்று இந்த உரைநூல் குறிப்பிடுகிறது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_48627"}, {"id": [504, 3], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67300"}, {"id": [504, 4], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "தலைவன், தலைவி, தோழி, காமக்கிழத்தியர், செவிலி, அறிவர், கூத்தர், இளையர், பார்ப்பார், ஆகியோரின் பங்கும் உரையாடல்களும் இப்பகுதியில் தொகுத்தும் தனித்துச் சுட்டியும் காட்டப்படுகின்றன.\n\nகுறித்துச் சொல்லப்பட்டவை.\n- அவன்பின் சென்ற தலைவி வழியில் கண்டனவும், நேர்ந்தனவும் ஆகிய அச்சம் தரும் செய்திகளை அவனிடமும், வாயில்களிடமும் பேசமாட்டாள்.\n- கற்பு, காம இன்பம் தந்து பெறுதல், பெண்பாலார்க்கு உரிய ஒழுக்க முறைமைகள், பொறையுடைமை, நிறையுடைமை, பொறுமையுடன் விருந்தினரைப் பேணுதல், சுற்றத்தாரைப் பாதுகாத்தல், போன்றவை தலைவிக்கு உரிய மாண்புகள் (சிறப்புகள்).\n- தலைவனிடம் முகம் கொடுத்துப் பேசுதல் வாயில்களின் கடமை.\n- அறிவர் தலைவனையும் தலைவியையும் இடித்துரைப்பர்.\n- தலைவி ஊடல் தணியவில்லை என்றால் தலைவனும் ஊடுவான்.\n- அப்போது தோழி தலைவனை ஆற்றுவிப்பாள்.\n- தலைவனைக் கொடியன் என்னும் உரிமை தோழிக்கு உண்டு.\n- அலர் களவுக் காலத்திலும், பரத்தைமை பற்றிக் கற்புக் காலத்திலும் நிகழும்.\n- இதனால் காம இன்பம் சிறக்கும்.\n- கிழவன் விளையாட்டிலும் இன்பம் மிகும்.\n- வாயில்கள் தலைவியிடம் தலைவனைப்பற்றிக் கோள் மூட்டமாட்டார்கள். நான் என்ன செய்வேன் என்று நழுவிக்கொள்வர்.\n- போர்ப்பாசறையில் பெண் அனுமதிக்கப்படுவதில்லை. 34 போர்க்காலத்தில் வேறோர் இடத்தில் பெண்ணைக் கூடுவது உண்டு.\n- போர்க்காலத்தில் தலைவி நிலையைத் தலைவனிடம் பேசமாட்டார்கள். வெற்றிக்குப் பின்னர்தான் சொல்வார்கள்.\n\nபிரிவின் கால அளவு.\n- தலைவியின் பூப்பிலிருந்து 12 நாள் கரு தோன்றும் காலம். அப்போது தலைவியைத் தலைவன் பிரியமாட்டான்.\n- கல்விப் பிரிவு மூன்று ஆண்டைக் கடப்பதில்லை.\n- தூது, போர்ப் பிரிவு ஓர் ஆண்டுக்குள் இருக்கும்\n- பிற பிரிவுகளும் ஓர் ஆண்டுக்கு உட்பட்டனவே\n- ஆறு, குளம் ஆகியவற்றில் நீராடச் செல்லும் பிரிவும் உண்டு.\n\nஇறத்தல் என்னும் துறவு.\n- இல்லற எல்லையைக் கடப்பதை இறத்தல் என்றும், துறத்தல் என்றும் கூறுவர். காம இன்பம் நிறைவு பெற்ற காலத்தில், மக்களுக்குப் பாதுகாவலாக இருந்துகொண்டு, அவர்களும், சுற்றத்தாரும் அறநெறியைக் கடைப்பிடிக்கச் சிறந்த வழி இன்னது எனப் பயிற்றுவித்துக்கொண்டு வாழ்வதுதான் இல்லறத் துறவு.\n- இந்தத் இறந்தாரைத் திருக்குறள் குறிப்பிடுகிறது.\n\nஅடிக்குறிப்பு.\nதனி எண்களாக உள்ளவை தொல்காப்பியம் கற்பியல் நூற்பா எண்ணைக் குறிக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47251"}, {"id": [504, 5], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "மனிதன் உண்மையில் உள்ளார்ந்த நிலையில் தெய்வீக மாணவன். வாழ்வியல் மதிப்பீடுகள் விழுபியல்களை அடிப்படையாகக் கொண்டது கல்வி.\nகல்வி நமது உடல்நலம், மனநலம், நன்னடத்தை நற்பழக்கங்கள் மற்றும் ஆன்மீகம் பயிற்சிகளை உள்ளடக்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111636"}, {"id": [504, 6], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "உசாத்துணை.\nதா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968\n\n\n\n\n", "document_id": "ta_ta_40680"}, {"id": [504, 7], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "மனித வாழ்க்கையின் வாழ்வியல் முறைகளாகவும் இந்நாற்புருடார்த்தங்களும் கருதப்படுகின்றன. அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும். \n\nதிருவள்ளுவர் திருக்குறளிலே அறம்,பொருள்,இன்பம் என முப்பாலினை பாடியுள்ளார்.முதல் மூன்று பொருளையும் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு வீடுபேறு பற்றிப் போதிப்பது தேவையில்லை என விட்டுவிட்டதாக சில ஆய்வாளர்கள் விமர்சிப்பர்.\n- காலப்பாதையில் நாற்பொருள் பாகுபாடு\n\nமேற்கோள்கள்.\n- http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p1033522.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_25228"}, {"id": [504, 8], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "மேலும் அவர் \"பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்குமேல் இன்பம் சார்ந்த பாவியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா \"உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்\" என்று தொல்ல்காப்பியர் இன்பதற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத்தக்கது\" என்று சுட்டி காட்டுகிறார். தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது. \n\nஒலிப்பு.\n‘இன்பம்‘ என்ற இணையொலியானது பின்வருமாறு பிரிக்கப்படமுடியும்: ‘ இ + ன் + ப் + அ + ம்.‘ ஆகவே, ‘இன்பம்‘ என்பது: \"உள்(ன்) நிறைவு(இ) ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை(ப்) கொண்டிருக்கும்(அ) மயக்கத்தன்மை(ம்)\" யாகும்.\n\nவரைவிலக்கணம்.\nஇந்தநிலையில், \"உள்நிறைவு ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் மயக்கத் தன்மை\" உடையதை ‘இன்பம்‘ என்போம். உள்நிறைவுத் தன்மையானது மனிதனுக்குப் பலவிதமானவைகளால் உருவாக்கப்பட முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- நல்நோக்கு உளவியல் (\"positive psychology\")\n- மகிழ்கலை\n- போகம்\n- இன்பியல் (\"hedonism\")\n\nவெளியிணைப்புக்கள்.\n- Positive Psychology: The Science of Happiness\n- History of Happiness\n\n\n\n\n", "document_id": "ta_ta_13789"}, {"id": [504, 9], "question": "அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது <Query> எனப்படும்.", "document": "பெருங்காப்பியம், காப்பியம் என்னும் வகைப்பாட்டிலுள்ள காப்பியம் என்னும் சொல்லை நாம் 'சிறுகாப்பியம்' என எடுத்துக்கொண்டுள்ளோம். (தொல்காப்பியர் எழுத்து, சார்பெழுத்து எனப் பாகுபடுத்திக் காட்டுவதில் 'எழுத்து' எனபதைத் தெளிவுக்காக நாம் 'முதலெழுத்து' எனக் குறிப்பிடுவது போன்றது இது. )\n\nஅறம், பொருள், இன்பம், வீடு என்பவை நாற்பொருள். இந்த நாற்பொருளும் விரவி வர இயல்வது பெருங்காப்பியம். இந்த நான்கில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ மட்டும் விரவி வரப் பாடப்பட்ட நூல் சிறுகாப்பியம்.\n\nசிறுகாப்பியம் ஒரே வகையான பாட்டாலும், பலவகையான பாட்டாலும் அமையும். அவற்றில் உரைநடையும் ஊடே வரும். வேற்றுமொழிச் சொற்களும் விரவும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43802"}]
[{"id": [506, 0], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "மேலும் இந்த இயக்குபிடிகள் கிரேன்கள், பார வண்டிகள், நீரடி ஆளில்லா வாகனங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற கட்டுப்பாட்டு இயந்திரங்களை கையாளப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nவான்போக்குவரத்து.\nஇயக்குபிடிகள் விமானங்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. இயக்குபிடிகள் ஆரம்ப விமானங்களில் இருந்தன, இருப்பினும் அவற்றின் இயந்திர மூலங்கள் நிச்சயமற்ற இருந்தன. இவை இந்த வகை விமானங்களை குறிப்பிட்ட கோணத்தில், குறிப்பிட்ட சுழற்ச்சியில் இயக்க பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40666"}, {"id": [506, 1], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "பம்பரம், பூமி ஆகியவை தமது அச்சைப் பற்றிய சுழற்சி இயக்கத்தைக் கொண்டுள்ளன. பூமியின் சூரியனைச் சுற்றிய இயக்கம் சுற்றுதல் எனப்படுகின்றது. \n\nகணிதம்.\nகணிதத்தில் சுழற்சி என்பது ஒரு, புள்ளி நிலையாக இருக்கத்தக்க வகையில் அமையும் விறைப்பான பொருளொன்றின் இயக்கத்தைக் குறிக்கும். இது பொருளின் எல்லாப் புள்ளிகளுமே இயங்குகின்ற பெயர்ச்சி என்பதிலிருந்து வேறுபட்டது ஆகும். சுழற்சியின் இந்த வரைவிலக்கணம் இருபரிமாணம், முப்பரிமாணம் ஆகிய இருவகைப் பொருட்களின் இயக்கத்துக்கும் ஏற்புடையது. முப்பரிமாணப் பொருளொன்றின் சுழற்சியின்போது ஒரு கோடு முழுவதுமே நிலையாக இருக்கின்றது. இது இயூலரின் சுழற்சித் தேற்றத்தில் இருந்து பெறப்படுகின்றது.\n\nஒரு விறைப்பான பொருளின் இயக்கம், சுழற்சி, பெயர்ச்சி அல்லது இரண்டினதும் கூட்டாக அமைகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11345"}, {"id": [506, 2], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "பருநிலை விசைப்பலகையை இயக்க இயலாத, உடலில் குறைபாடுகள் கொண்ட பயனர்கள் மேசைக் கணினிகளில் உள்ளீடு செய்வதற்காக கண்டுபிடிக்கபட்ட மாற்றுவழி உள்ளீட்டு இயங்கமைப்பாகும். வேறுபட்ட வரியுரு வகைகள் அல்லது எழுத்துக்களுக்கு இடையே தொடர்ச்சியாக மாற வேண்டிய இரண்டு அல்லது பலமொழி பேசும் பயனர்களுக்காக பயன்படுத்தப்படுவது இந்த திரை விசைப்பலகைகளின் மற்றொரு முக்கிய பயன்பாடாகும். வன்பொருள் விசைப்பலகைகள் இருமுக திட்ட அமைப்புகளுடன் இருக்கும் போதிலும் (எடுத்துக்காட்டு பல்வேறு நாட்டின் திட்ட அமைப்புகளிலுள்ள சிரிலிக்/இலத்தீன் எழுத்துகள்), பல்வேறு கணினி அமைப்புகள் அல்லது மடிக்கணினிகளில் வேலை செய்யும் போது இந்த திரை விசைப்பலகைகள் மாற்றுப் பொருளாக உள்ளன மேலும் எப்போதாவது இருமுக திட்ட அமைப்புகளுடன் வருகின்றன.\n\nவிண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள தரநிலையான திரை விசைப்பலகைப் பயன்பாடுகளில் பருநிலை விசைப்பலகையிலிருந்து திட்ட அமைப்புகளை மாற்ற முடிகிறது (இதற்கு பொதுவாக alt-shift விசை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை பயனர்கள் தம் விருப்பப்படியும் அமைத்துக்கொள்ளலாம்). இதன் மூலம் ஒரே நேரத்தில் விசைப்பலகையின் வன்பொருள் மற்றும் மென்பொருள் திட்ட அமைப்புகளும் மாற்றப்படுகின்றன. பயனர் தற்போது எந்த திட்ட அமைப்பில் உள்ளார் என்பதை கணினித் தட்டிலுள்ள குறியீடு காண்பிக்கும். லினக்ஸ் இயக்க முறைமையும் விசைப்பலகை-திட்ட அமைப்புகளை வேகமாக கைமுறையாக மாற்றும் முறையை ஆதரிக்கிறது, லினக்ஸ் இயக்க அமைப்பின் பிரபலமான திரை விசைப்பலகைகளான ஜிடிகீபோர்ட் (gtkeyboard), மேட்ச்பாக்ஸ்-கீபோர்ட் அல்லது கேவிகேபிடி (Matchbox-keyboard or Kvkbd) போன்றவை இந்த செயல்முறையில் சரியாக செயல்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, கேவிகேபிடி இந்த திட்ட அமைப்பை விசைப்பலகை முன்னுரிமைகளில் இயல்பான திட்ட அமைப்பின்படி அல்லாமல் முதலில் வரையறுக்கப்பட்ட திட்ட அமைப்பின் படி வரையறுக்கிறது. இதனால் பட்டியலில் முதலில் இருக்கும் திட்ட அமைப்பு இயல்பானதாக இல்லாவிட்டால் பயன்பாடு தவறான வரியுருக்களைக் காண்பிக்கிறது. சுருக்க விசை திட்ட அமைப்பை செயல்படுத்தினால், பயன்பாடானது மற்றொரு விசைப்பலகை திட்ட அமைப்பு முறையில் வெளியீடுகளை மாற்றிவிடும், ஆனால் திரையில் உள்ள திட்ட அமைப்பு மாறாது. இதன் காரணமாக பயனர் தான் எந்த விசைப்பலகை திட்ட அமைப்பை தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று அறியாத நிலை ஏற்படும். இந்த சிக்கல்கள் சரிசெய்யப்படாத வரையில், பல-மொழி / பல-எழுத்துக்களை பயன்படுத்தும் பயனர்களிடம் இந்த லினக்ஸ் விசைப்பலகைகள் பயனற்றதாகவே இருக்கும்.\n\nபருநிலை விசைப்பலகைகள் இல்லாத கருவிகளில் (தனிநபர் டிஜிட்டல் உதவிப்பொருள் (personal digital assistant) அல்லது தொடுதிரை கொண்ட அலைப்பேசிகள் (touchscreen equipped cell phones) பயனர் உள்ளீடு அளிப்பதற்காக இந்த கருவிகளின் இயக்க அமைப்புகளுடன் தொடர்புடைய மெய்நிகர் விசைப்பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும். கணினி விசைப்பலகை கொண்டுள்ள பொத்தான்களை விட குறைவான பொத்தான்களைக் கொண்டுள்ள அமைப்புகளுக்காக இந்த மெய்நிகர் விசைப்பலகைகள் முன்மாதிரி மென்பொருள் என்ற முறையிலும் பயன்படுத்தப்படுகிறது.\n\nபின்வரும் பண்புகளின் படி மெய்நிகர் விசைப்பலகைகள் வகைப்படுத்தப்படும்:\n\n- பருநிலை விசைப்பலகைகளுடன் மின்னணுவியல் முறையில் மாறக்கூடிய காட்சி அமைப்புகளைக் கொண்டுள்ள வேறுபட்ட பொத்தான்களைக் கொண்ட விசை அட்டைகள்.\n- தொடுதிரை விசைப்பலகை திட்ட அமைப்புகள் அல்லது உணர்தல் பகுதிகளுடன் கூடிய மெய்நிகர் விசைப்பலகைகள்\n- ஒளிவழி மூலம் உருவாக்கப்பட்ட விசைப்பலகை திட்ட அமைப்புகள் அல்லது அதே போல் அமைக்கப்பட்ட \"பொத்தான்களின்\" வரிசை அல்லது உணர்தல் பகுதிகள்\n- ஒளிவழி மூலம் கண்டறியப்படும் மனிதனின் கை அல்லது விரல் இயக்கங்கள்\n- கணினிச் சுட்டி, ஸ்விட்ச்சு அல்லது மற்ற உதவு தொழில்நுட்பக் கருவிகள் போன்ற பல்வேறு உள்ளீட்டு கருவிகள் மூலம் உள்ளீட்டை அளிக்க மெய்நிகர் விசைப்பலகைகள் அனுமதிக்கின்றன.\n\n2008 ஆம் ஆண்டில் IBM நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் ஒளியியல் மெய்நிகர் விசைப்பலகை உருவாக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. இது மனிதனின் கை மற்றும் விரல் இயக்கங்களை ஒளியியல் முறையில் கண்டறிந்து பகுப்பாய்வு செய்து ஒரு பரப்பில் வரையப்பட்ட பொத்தான்கள் போன்ற, உண்மையில் இல்லாத உள்ளீட்டு கருவியில் செயல்களாக செயல்படுத்துகிறது. சுட்டி அல்லது விசைப்பலகை போன்ற மனிதனால் அதிகமாக இயக்கப்படும் உள்ளீட்டு கருவிகளை உருவாக்க அனுமதிக்கிறது. அனைத்து இயந்திர உள்ளீட்டுக் கருவிக் கூறுகளுக்குப் பதிலாகவும் நடப்பு பயன்பாட்டுக்கும் பயனர்களின் உடற்கூறியல் பராமரிப்பு வேகத்திற்கும் எளிமைக்கும் குழப்பமற்ற தன்மைக்கும் உகந்ததாக்கப்பட்ட இதுபோன்ற மெய்நிகர் சாதனங்களைப் பயன்படுத்தலாம்.\n\nஇணையதளத்தில் குறிப்பாக இணையகங்களில் அயல்நாட்டு விசைப்பலகையில் பயனர்கள் தங்களது சொந்த மொழியில் உள்ளீடு அளிப்பதற்காக சில ஜாவாஸ்கிரிப்ட் மெய்நிகர் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n\nபாதுகாப்பு தொடர்பான அக்கறைகள்.\nவிசை அமுக்கல்களைப் பதிவு செய்தல் (keystroke logging) போன்ற சில ஆபத்துகளைக் குறைப்பதற்காக மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெஸ்ட்பாக்'ஸ் online banking service நிறுவனம் ஒரு கடவுச்சொல்லை அளிப்பதற்காக ட்ரெசரிடைரக்ட் (TreasuryDirect) போன்ற ஒரு மெய்நிகர் விசைப்பலகையைப் பயன்படுத்துகிறது. வழக்கமான விசை அமுக்கல்களைக் கண்காணிப்பதை விடவும் இந்த மெய்நிகர் விசைப்பலகை மூலம் உள்ளீடாக கொடுக்கப்பட்ட தரவைப் பெற சுட்டி மற்றும் காட்சியை தீங்கு விளைவிக்கும் மென்பொருள்கள் (malware) கண்காணிப்பது மிகவும் கடினம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் திரைப்பிடிப்புகளைப் பதிவு செய்தல் அல்லது ஒவ்வொரு முறை சுட்டி சொடுக்கும் போதும் பதிவு செய்தல் போன்ற முறைகளின் மூலம் இது சாத்தியம்.\n\nஏதேனும் வகையில் பயன்பட வேண்டுமானால் இந்த மெய்நிகர் விசைப்பலகைகள் பயன்பாடு அல்லது வலைப் பக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட செய்நிரலுக்காக வடிவமைக்கப்பட்டதல்லாத மெய்நிகர் விசைப்பலகைகள் உட்பட அனைத்து நிரல்களிலும் வேலை செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்ட பொதுப்படையான மெய்நிகர் விசைப்பலகையால் சாதாரண விசைப்பலகைகளில் ஏற்படும் விசை அமுக்கல்களைப் போன்ற அதே அமுக்கல்களையே இந்த மெய்நிகர் விசைப்பலகைகளும் உருவாக்கும் என்பதால் அவற்றால் இவ்வகையான அமுக்கப் பதிவு நிரலைத் தோற்கடிக்க முடியாது. அதனால் சாதாரண விசைப்பலகை உள்ளீடுகளைக் கண்டறிவது போல் இவற்றையும் கண்டறிய முடியும்.\n\nதிரை விசைப்பலகைகள் மூலம் பயனர் பயன்படுத்தும் சுட்டிச் சொடுக்குகள் கடவுச்சொல்லை ஆதார உலாவுதல் மூலம் வெளிப்படையாக அறிவிக்கும், ஏனென்றால்:\n- விசைப்பலகையைப் பார்ப்பதை விட எளிதாக (மற்றும் சந்தேகமற்ற வகையில்) பார்வையாளர் திரையைக் காண இயலும், மற்றும் சுட்டி எந்த வரியுருக்கு நகர்கிறது என்பதையும் பார்வையாளர் எளிதாகக் காண இயலும்.\n- திரை விசைப்பலகைகளின் சில வகைகள் எந்த பொத்தான் சொடுக்கப்பட்டதோ அதற்கான பின்னூட்டத்தைக் கொடுக்கலாம், எ.கா. பொத்தான்களின் நிறத்தை லேசாக மாற்றிக் காட்டுதல். இதனால் பார்வையாளர் திரையிலிருக்கும் தரவுகளை அறிந்துக் கொள்ளக்கூடும். இந்த வகைகள் அடுத்த பொத்தான் சொடுக்கும் வரை சமீபத்தில் அதற்கு முன்பு சொடுக்கிய \"பொத்தானில்\" கவன மையத்தை வைத்திருக்கலாம். இதனால் சுட்டி அடுத்த வரியுருவிற்கு பார்வையாளரால் ஒவ்வொரு வரியுருவையும் எளிதாக வாசிக்க முடிகிறது.\n- ஒரு பயனர் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் அளவு வேகத்தில் \"சுட்டி சொடுக்க\" முடியாது. இதனால் பார்ப்பவருக்கு தரவைப் பெறும் செயல் எளிதாகிறது.\n\nபுற இணைப்புகள்.\n- GNOME On-Screen Keyboard (gok).\n- Microsoft: Using On–Screen Keyboard (Accessibility Tutorials - Windows XP).\n- Global Assistive Technology Wiki: On Screen Keyboards\n- Adaptive Technology Resource Centre (University of Toronto): On-Screen Keyboards.\n\n", "document_id": "ta_ta_21295"}, {"id": [506, 3], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "மேற்பார்வை.\nதகவல் தொடர்பு என்பது அனுப்புனர் ரகசிய குறியீடுகளாகச் செய்தியைத் தொகுத்து பெறுனருக்கு அனுப்புவது ஆகும். அனுப்பப்பட்ட செய்தியை சரி செய்து புரிந்து கொண்ட பின்னர் அதற்கு மறுமொழி கூறுகிறார் பெறுநர். தொடர்பு கொள்ளும் அனைவரும் பொதுவான ஒரு தொடர்புக் கொள்ளும் எல்லையை வைத்திருக்க வேண்டும்.நமது செவியில் விழுகின்ற பேச்சு, பாட்டு, குரலொலியைக் கொண்டும், வார்த்தைகள் இல்லாமல் உடல் அசைவுகளாலும், சைகை மொழியினாலும், குரலொலியின் மொழியினாலும், தொடுதல், கண்களை நேராக நோக்குதல், எழுதுதல் கொண்டும் தொடர்பு கொள்ளலாம்.\n\nஒரு கருத்தை ஒதுக்கி அதனி பொதுவான உடன்படிக்கைக்கு வர மற்றவருக்குத் தெரிவித்தல் தொடர்பு கொள்ளுதலாகும். இதற்கு கேட்கும் திறன், கூர்ந்து கவனிக்கும் திறன், பேச்சுத் திறன், கேள்வி கேட்கும் திறன், ஆராயும் திறன், மதிப்பிடும் திறன், தான் நினைப்பதை தன்னிடமும், மற்றவரிடமும் உணர்த்தும் திறன் வேண்டும். தகவல் தொடர்பு கொள்ளுதல் மூலம் ஒத்துழைப்புடன், இணைந்து செயல்பட முடிகிறது. அளவுக்கு மீறிய செய்திகள் அல்லது குழப்பமான செய்திகள் அனுப்புவதால் தொடர்பு கொள்ளுவதில் தடைகள் ஏற்படுகின்றன.\n\nமனிதனும் தொடர்பாடலும்.\nமனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதன் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவரிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.\n\nபண்டைய தொடர்பாடல் முறைகள்.\nதொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.\n- அங்க அசைவுகள்\n- மேளங்கள்\n- நெருப்பு\n\nதொடர்பு கொள்வதில் வகைகள்.\nஉடல் அசைவுகளாலும், குரலாலும், சொற்களாலும் மனிதனால் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள முடிகிறது. தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படும் தாக்கம், ஆராய்ச்சிகளில் தெரிவருகின்றன.\n\n- 55% உடல் அசைவுகளாலும், தோரணையினாலும், சைகைகளாலும், நேர்கொண்ட காணலாலும்\n- 38% குரலாலும்\n- 7% கருத்துகளாலும், சொற்களாலும் ஏற்படுகின்றன. இவையனைத்தும் தொடர்பு கொள்ளும் முறையில் இருக்கின்றன.\nஇதன் சதவிகிதம் பேச்சாளரையும், கவனிப்பவரையும் பொருத்து வேறுபட்டாலும் தொடர்பு கொள்ளும் நோக்கம் ஒன்றாகவே எந்த இடத்திலும் இருக்கின்றது. சிந்தனைகளும், உணர்ச்சிகளும் குரலொலியாலும், தனிப்பட்ட நயத்துடனான பேச்சாலும், தொனியின் சரிவு உயர்வாலும், சைகையாலும், எழுத்து குறியீடுகளாலும் வெளி கொண்டு வரப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளது தான் மொழியென்றால் அப்போது விலங்குகளின் மொழி என்பது என்ன? விலங்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள எழுத்து வடிவத்தை உபயோகிக்கவில்லை என்றாலும் அவை ஒரு மொழியையே உபயோகிக்கின்றன. அவ்வாறு பார்க்கையில் விலங்கினத்தின் தொடர்புகளைக் கூட நாம் ஒரு தனி மொழியாகக் கருத்தில் கொள்ளலாம்.\n\nலெக்செமே எனும் குறியீட்டு அமைப்பாகவும், இலக்கண விதியாகவும் மனித பேச்சு மற்று எழுத்து மொழிகள் விவரிக்கப் படுகின்றன. இதனால், குறியீடுகளும் கையாளப்படுகின்றன. மொழி என்னும் சொல் மொழிகளின் பொதுவான இயல்புகளை குறிக்கவும் உதவுகிறது. ஒரு மனித குழந்தையின் வாழ்க்கையில் மொழியைக் கற்றுக்கொள்வது இயல்பான விஷயமாகும். பெரும்பாலான மனித மொழிகள் ஒலி படிவங்களைக் கொண்டும், குறியீடுகளுக்குரிய சைகைகளாலும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஆயிரக் கணக்கான மொழிகள் இருந்தாலும் இவை அனைத்தும் பொதுவான பல இயல்புகளைக் கொண்டுள்ளன. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. \n\nஒரு மொழிக்கும் கிளை மொழிகளுக்கும் எல்லை வரைமுறைகள் கிடையாது. மாக்ஸ் வெயின்றிக், ஒரு போர்ப்படையையும், கப்பல் படையையும் தன்னுள் அடக்கி இருக்கும் கிளை மொழியே மொழி என்று குறிப்பிடுகிறார். எஸ்பரான்டோ போன்று மனிதனால் உருவாக்கப்பட்ட மொழிகள், கணினி மொழிகள், கணித விதி முறைகள் ஆகியவை மனித மொழிகளின் இயல்புகளை பகிர்ந்துக்கொலவதில்லை.\n\nமொழிகளின் உருவாக்கம்.\nபின்னைய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத் தொடங்கின. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.\n\nஉரையாடல் அல்லது சொற்களின் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல்.\nஒரு உரையாடல் என்பது இருவருக்கு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு இடையே கருத்து பரிமாற்றம் ஏற்படுகின்ற வழக்கு ஆகும். கிரேக்க மூலத்தைக் கொண்டுள்ள டயலாக் எனும் சொல் ( διά(diá,மூலம்) + λόγος(logos, சொல்,பேச்சு) கருத்துகள் பொருளின் மூலம் பொங்கி எழுகின்றன) மக்கள் நினைக்கிறவாறு பொருளைத் தராமல், அதன் பகுதியான டைய διά-(diá-,மூலம்) மூலம் என்ற பொருளை விட்டுவிட்டு δι- (di-, இரண்டு) இரண்டு என்ற பொருளைக் கொள்கிறது. அதாவது உரையாடல் என்பது இருவருக்கிடையே நடப்பது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.\n\nசொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல்.\nவார்த்தைகள் இல்லாமல் செய்திகளை அனுப்பிப் பெறுவதை சொற்கள் இல்லாத தொடர்பு என்று கூறுவர். அப்படிப்பட்ட செய்திகளை சைகைகள், உடல் அசைவுகள், தோரணைகள், முகபாவனைகள்,நேர் கொண்ட காணல் மூலம் அல்லது உடை, சிகை அலங்காரங்கள், கட்டிடக்கலையியல் போன்ற பொருட்கள் மூலம் அல்லது குறியீடுகள் (இன்போ கிராபிக்ஸ்) மூலம் அல்லது இவையனைத்தையும் சேர்த்து நடத்தையின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல் மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகும்.\n\nகுரலின் பண்பு, உணர்ச்சி, பேசுகின்ற பாணி அடங்கிய குரலொலியின் மொழியைக் கொண்டும் அல்லது சந்தம், ஓசை நயத்துடன் கூடிய பேச்சு, அழுத்தம் ஆகியவை கொண்டும் சொற்கள் இல்லாமல் நாம் தொடர்பு கொள்ளலாம். எழுத்தில் கூட இந்த அம்சம் உண்டு. அவை கையெழுத்தின் அழகு, இரு சொற்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி, அல்லது உணர்ச்சி குறியீடுகளின் உபயோகம் ஆகும். ஆங்கிலத்தில் கலவை வார்த்தையான இமோட்டைகான் நமது உணர்ச்சிகளைக் காட்டுகின்ற குறியீடுகளைக் குறிக்கின்றது.\n\nகுறியீடுகளை ஒருவரிடமிருந்து மற்றொருவுக்கு அனுப்புகின்ற தொடர்பு சாதனமான தந்தி முறை இந்த வகையைக் சாரும். இந்த குறியீடுகள் தாமாகவே சொற்களையும், பொருள்களையும் விளக்குகின்றன. பல வேறான எடுத்துக்காட்டுகள் மனிதன் இவ்வாறும் உடல் அசைவுகள், குரல், சொற்கள் இல்லாமலும் தொடர்பு கொள்ளலாம் என்று நிச்சயப் படுத்துகின்றன.\n\nகாட்சி ஊடகங்கள் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல்.\nகாட்சித் தொடர்பியல் (Visual Communication) என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதலாகும். இதன் வாயிலாக சிந்தனைகளும் செய்திகளும், படித்து அல்லது பார்த்து புரிந்துகொள்ளும் வடிவங்களாக காண்பிக்க படுகின்றன. இது குறிகள், அச்சுக்கலை, ஓவியம், வரைகலைப் படிவம், படங்கள் மூலம் விவரித்தல் போன்ற இரண்டு பரிமாணம் கொண்ட வடிவங்களில் தன்னை இணைத்து உள்ளது. இது முழுமையாக பார்வை சார்ந்தே வருகிறது. இங்கு, தகவல் தொடர்பு கொள்ளுதல் பார்ப்பதினால் நேரிடுகிறது. இது கண்கள் பார்த்து கிரகிக்கும் செய்தியையும் எழுத்துகளையும் எளிதாக மனிதனை சென்றடைய வைப்பது மட்டுமல்லாமல் அவனை எளிதாக அந்த செய்தியை நம்பவும் வைக்கிறது. இது செய்தியை காட்சி வடிவில் கொண்டு சேர்க்கும் முறையாகும்.\n\nஒரு நல்ல காட்சி ஊடகத்தை அது மக்களை எந்த அளவு சென்றடைகிறது என்று மதிப்பீடு செய்வதன் மூலம் நம்மால் கண்டறிய முடிகிறது. உலகத்தில் எது அழகு, அழகு இல்லாமை என்று நம்மால் சரிவர கூற முடியாது. காட்சியாக செய்தியை பரிமாற நாம் சைகைகள், உடல் அசைவுகள், வீடியோ, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை உபயோகிக்கலாம். இங்கு எழுத்துகள், படங்கள், விளக்க வரைபடங்கள், புகைப்படங்கள் கணினி மூலம் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் காட்சிகள் முன்னிறுத்தி வைக்கப்படுவதைப் போல் தெரிந்தாலும் இறுதியில் இங்கு செய்திகள் முன் நிறுத்தி வைக்கப்படுகின்றன. தற்கால ஆராய்ச்சிகள் இணையதள படிவங்களின் முக்கியத்துவத்தையும் கிராப்பிக்ஸின் மகத்துவத்தையும் உணர்த்துகின்றன. காட்சி ஊடகங்களைக் கொண்டு வரைகலை வடிவமைப்பாளர்கள் நிறைய வேலைகள் செய்கின்றன.\n\nஇன்றைய தொடர்பாடல்.\nஇன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றோம். இதன் உச்சகட்டமாக இணையத்தைப் பயன்படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்தெறிந்து விட்டது எனலாம்.\n\nதொடர்பாடலில் உள்ள தடைகள்.\nபின் வரும் காரணிகள் மனித தொடர்பாடலில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன.\n- உணர்வுகள்\n- உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை\n- கவனத்தை திசை திருப்பும் காரணிகள்\n- நம்பிக்கைகள்\n- நேரம் போதாமை\n- பெளதீகவியல் காரணிகள்\n- மருத்துவ ரீதியான காரணிகள்\n- மொழி தெரியாமை\n- வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல்\n\nதொடர்புக் கொள்ளுதலின் மற்ற வகைகள்.\nதொடர்பு கொள்ளுவதில் ஒரு சில வகைகளின் எடுத்துக் காட்டுகள்:\n\n- அறிவியல் தொடர்பாடல்\n- உத்திநோக்குத் தொடர்பாடல்\n- எளிதாக்கப்பட்டத் தொடர்பாடல்\n- தொழில்நுட்பத் தொடர்பாடல்\n- மீப்பொலிவுத் தொடர்பாடல்\n- வரைகலைத் தொடர்பாடல்\n- வன்முறையற்ற தொடர்பாடல்\n\nதொடர்பாடலின் நோக்கம்.\nபொதுவாக பின்வரும் காரணங்களே தொடர்பாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கின்றன:\n- எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள\n- திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள\n- பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காக\n- மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த\n\nதொடர்பாடல் நடைபெறும் வழிகள்.\nபிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.\n1. காட்சி - படங்கள், குறியீடுகள், நிறங்கள்\n2. ஒலி -–பேச்சு, ஒலிகளைப் பயன்படுத்தல்\n\nதொடர்பாடலின் கூறுகள்.\n1. அனுப்புனர்\n2. ஊடகம்\n3. பெறுனர்\nஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன. \n\nதொடர்பு கொள்ளும் முறை.\nதொடர்பு கொள்ளுவதில் ஒரு சில முக்கிய அம்சங்கள் உள்ளன: \n- உட்பொருள் (சொல்லப் பட வேண்டிய செய்தி)\n- உருவம் (எந்த உருவில்)\n- செய்திக் கருவி (எதன் மூலம்)\n- செய்தியின் நோக்கம்\n- சேரிடம் / பெறுபவர் / இலக்கு / குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் (எவரிடம்)\n- மூல கர்த்தா / வெளிக் கொண்டு வருபவர் / அனுப்புநர் / செய்தியைக் குறிகளாக மாற்றுபவர் (எவரால்)\n\nபலருக்கும் இடையே அறிவுப் புகட்டுதல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், அறிவுரைகள் தருதல், கட்டளைகள் இடுதல், கேள்விகள் கேட்டல் ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம். மேல் கூறப்பட்ட அனைத்து செயல்களையும் நாம் பலதரப் பட்ட முறைகளில் தொடர்பு கொள்ளலாம். இந்த முறை தொடர்பு கொள்ளும் குழுவை சார்ந்தே இருக்கும். இலக்கை நோக்கி அனுப்பப்படும் செய்தி கருத்துடன் முறையாக அனுப்பப் படவேண்டும். செய்தி அனுப்பப்படும் இலக்கு தானாகவும் இருக்கலாம், மற்றொரு மனிதனாகவும் (இருவருக்கிடையே ஆன செய்திப் பரிமாற்றம்) இருக்கலாம் அல்லது ஒரு நிறுவனமாகவும் இருக்கலாம்.\n\nமூன்று வகையான குறியீட்டு வழிமுறையின் படிப்பு விதிகளை ஆதாரமாகக் கொண்டு நாம் செய்திகளைப் பரிமாறி கொள்ளலாம்.\n\n1. குறிகள் மற்றும் அடையாளங்களின் பண்புகள் (சிண்டாக்டிக்),\n2. சூழ்நிலைக்கு ஏற்ற பொருளை கண்டறியும் மொழியியல் (குறிகள், சொற்றொடர்கள் , இவற்றை உபயோகிப்பவருக்கும் இடையே உள்ள உறவை சார்ந்து) (பிராக்மாடிக்)\n3. சொல்லின் பொருளை கண்டறியும் படிப்பு - குறிகளுக்கும் குறியீடுகளுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் இவை குறிப்பிடுவன பற்றியும் சொல்லும் படிப்பு (செமான்டிக்).\n\nஅதாலால் சமூகத்தில் தொடர்பு கொள்கையில், நாம் இருவருக்கும் மேற்பட்ட மனிதர்கள்கள் ஒரே விதமான குறிகளையும் ஒரே விதமான குறியீட்டு வழிமுறையின் படிப்பு விதிகளையும் கொண்டு தொடர்பு கொள்கின்றனர் என்று கூறலாம். சிலசமயங்களில், இந்த செமியாடிக் விதிகள் தானாக இயங்கி, தனக்குத் தானே தொடர்புகொள்ளும் முறைகளைத் தூண்டக் கூடிய செயல்களான தாமாகவே பேசிக்கொள்ளுதல், நாள் குறிப்பெடுத்தல் ஆகியவற்றை புறக்கணிக்கின்றன. \n\nஎளிதாக தொடர்பு கொள்ளும் முறையில் நம்மால் ஒரு செய்தி (சுலபமாக புரிந்து கொள்ளும் மொழியில்), அனுப்புநர் மூலம் [சமயங்களில், செய்தியை குறிகளாக மாற்றுபவர் (என்கோடெர்)] இலக்கை அல்லது பெறுபவரை (சமயங்களில், குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் (டீகோடெர்), சிக்கலான தொடர்பு கொள்ளுதலில் அனுப்புனரும் பெறுனரும் ஒருவருக்குள் ஒருவராக இருப்பதைப் போல் இணைந்தே உள்ளனர். சொற்களை கொண்டு பேசுதல் என்று மாதிரிகள் மூலம் தொடர்பு கொள்வதை விளக்கலாம். இருப்பிடங்களை சார்ந்த மரபுகள், பண்பாடுகள், இனங்கள் ஆகியவற்றை பொருத்து அனுப்புநர் மற்றும் பெறுநரின் செய்தி வடிகட்டிகள் செயல் படுகின்றன. இதனால் அனுப்பப்படுகின்ற செய்தி தனது நோக்கத்திலிருந்து மாறிபோய் சேரலாம். செய்திக் கால்வாய்களில் \"இரைச்சல்\" செய்தியை பெறுவதிலும் குறிகளாக இருக்கும் அதனை மாற்றுவதிலும் தவறுகள் ஏற்படலாம். இதனால் சொற்களால் தகவல் தொடர்பு கொள்ளுதல் தனது பலனை இழக்கலாம். இந்த செய்தி மாற்றம்-அனுப்புமாற்றம் முறையில் மூலம் அனுப்புனரும் பெறுனரும் ஒரு ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூலை வைத்துள்ளனர் என்று நமக்கு தெரிய வருகிறது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த இரு தொகுப்புகளும் ஒரே மாதிரிகள், இரண்டும் ஒன்றல்ல. இந்த ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூல்கள் பற்றி எங்கும் வெளிப்படையாக கூறப்படவில்லை. அதனால் தொடர்பு கொள்ளும் முறையில் அதனது பங்கை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.\n\nஒரு தொடர்ச்சியற்ற செய்தி பரிமாற்றமாக கருதப்படும் தகவல் தொடர்பு கொள்ளுதல் எதிர்பேச்சாளருக்கு ஏற்றவாறு தன பேச்சை ஒழுங்கமைத்துக்கொள்ளுதல் கோட்பாடு மூலம் தொடர்ச்சியான ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கனடிய மீடியா அறிஞர், ஹரோல்ட் இன்னிஸ் மக்கள் தொடர்புகொள்ள வெவ்வேறு ஊடகங்களை உபயோகின்றனர் என்றும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த ஊடகத்தைப் பொறுத்தே சமூகத்தில் அந்த செய்தியின் நீடித்த வாழ்கையை நம்மால் மதிப்பிட முடிகிறது என்கிறார். எகிப்தியர் கற்களையும் பேபிரசையும் ஊடகமாகக் கொண்டு தங்களை வளர்த்து கொண்டதை இவர் சான்றாக குறிப்பிடுகிறார். பேபிரஸ் 'இடங்களின் இணைப்பு ' என்று அழைக்கப்படுகிறது, எனென்றால் அது தொலைவான இடங்களையும், அரசாங்கங்களையும் அருகே கொண்டுவந்து, போர் சார்ந்த நடவடிக்கைகளையும், குடியேற்ற சமுதாயத்தின் ஆட்சியையும் சரிவர நடைப்பெற செய்ததது. 'காலத்தின் இணைப்பாக கற்கள் கருதப்பட்டன. காலத்தால் அழியாத, தலைமுறை தலைமுறையாக வருகிற கோவில்களும், பிரமிடுகளும் சமுதாயத்தில் உள்ள தொடர்பு கொள்ளுதல்களுக்கு உருவம் கொடுத்துள்ளன.\n\nகேரள வேளாண்மை பல்கலைக் கழகம், கிரியேடிவ் எக்ஸ்டென்ஷன் என்ற வேளாண்மை மூலம் தொடர்பு கொள்ளும் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.\n\nதிறம்பட்ட தொடர்பாளர்.\nபல மொழிகளைத் தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவர் தமிழரை விடவும் அழகாக தமிழிலே தொடர்பாடல் செய்யலாம். உறுதிபடப் பேசும் திறமுடையோர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர் என்று கூறலாம்.\n\nமனிதரல்லாத உயிரினங்களில் தொடர்பு கொள்ளுதல்.\nமனிதர்கள் அல்லது மனிதருக்கு முன் தோன்றிய விலங்கினங்கள் மட்டும் தொடர்பு கொண்டன என்று நம்மால் சொல்ல முடியாது. உயிரினங்களுக்கு மத்தியில் உள்ள ஒவ்வொரு செய்தி பரிமாற்றமும் (அதாவது அடையாள அறிவிப்புக் கோட்பாடு (அ) குறிகளை) அனுப்புபவருக்கு உயிர் இருக்கலாம், செய்தி பெறுபவர் எதோ ஒரு உருவமாக இருக்கலாம்) தொடர்பு கொள்ளுதலாகும். இதனால், விலங்கினங்களின் நடத்தையை பற்றிய படிப்பில் விலங்குகள் தகவல் தொடர்பு கொள்ளுதல் என்ற ஒரு பிரிவும் இடம் பிடித்துள்ளது. பவழம் போன்று முற்பட்ட காலத்தில் தோன்றிய விலங்கினங்கள் கூட தொடர்பு கொள்வதில் வல்லாண்மை பெற்றிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் நுண்ணுயிர்களும் தங்களுக்கிடையே குறிகள் காட்டிக் கொள்கின்றன. நுண்ணியிர்கள் தொடர்பு கொள்ளுதலைத் தவிர பாக்டீரியா போன்ற முற்காலத்தில் தோன்றிய உயிரினங்கள் தங்களுக்குள்ளே இருக்கின்ற ரசாயனங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன. இதே போன்று செடிகள் மற்றும் பூஞ்சை வகைகளுக்குள்ளேயும் தகவல் தொடர்பு கொள்ளுதல் நடைபெறுகிறது. குறிகளைக் கொண்டு நடைபெறுகின்ற இந்த தொடர்பு முறைகள் துல்லியமான வேறுபாட்டுடன் ஒரு நிலைப்படுத்தப்படுகிறது.\n\nஒரு விலங்கின் நடத்தை நிகழ்காலத்தில் அல்லது வருங்காலத்தில் வேறொரு விலங்கினத்தின் நடவடிக்கையை பாதித்தது என்றால் அதனை விலங்குகள் மத்தியில் தொடர்புக் கொள்ளுதல் என்று நாம் குறிப்பிடலாம். விலங்குகள் தொடர்பு கொள்ளுதலைவிட மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறை மேன்மையானது. விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலை சூசெமியாடிக்ஸ் என்று கூறுவார். இது மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறையைவிட விலங்கின நடத்தையியல் (ஈதொலாஜி) , விலங்கினத்தின் சமூக நடத்தையின் மீதான படிப்பு, விலங்குகள் அறிந்து கொள்ளும் நிலையைப் பற்றிய படிப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறது. இது மனிதர்கள் வட்டரங்குகளில் (circus) இருக்கும் விலங்குகள் மற்றும் டால்பின் போன்ற விளங்களிடம் தொடர்பு கொள்கிறதன் மூலம், சாத்தியம் என்று நமக்கு புரிகிறது. எனினும் இந்த விலங்குகள் தொடர்பு கொள்ள ஒரு தனிப்பட்ட முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலும், விலங்குகளின் உலகம் பற்றிய படிப்பும் இருபத்தியோராம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பரிணாமங்கள் விலங்குகளின் தனிப்பட்ட அடையாளங்களின் (பெயர்) உபயோகிப்பின் மூலம், விலங்குகளின் உணர்ச்சிகள் மூலம், விலங்குகள் பண்பாட்டின் மூலம், அவற்றின் அறிந்து கொள்ளும் ஆற்றலின் மூலம், பாலின நடத்தைகள் மூலம் தெரிய வந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\nசெடிகளும் பூஞ்சைகளும்.\nசெடிகளில் செடிகளின் உயிரணுக்களுக்கு உள்ளேயும், நுண்ணுயிர்களுக்கு இடையேயும், ஒரே இனத்தை சார்ந்த செடிகளுக்குள்ளும், செடிகளுக்கும் செடிகள் அல்லாத உயிரினங்களுக்கும் (அதாவது வேற்பகுதி), நடுவே தகவல் தொடர்பு கொள்ளுதல் ஏற்படுகிறது. செடியின் வேர்கள், மண்ணில் உள்ள வேர்முடிச்சு நுண்ணுயிரிகளுடனும், பாக்டீரியாவுடனும், பூஞ்சைகளுடனும், பூச்சிகளுடனும் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்கின்றன. செடிகளில் மையம் இல்லாத நரம்பு அமைப்பினால் சிண்டாக்டிக், பிராக்மாடிக் செமாண்டிக் விதிகள் படி தகவல் தொடர்பு கொள்ளுதல் சாத்தியமாகிறது. செடிகளுக்குள் நடக்கின்ற தொடர்பு கொள்ளுதலில் 99% நரம்புகளைக் கொண்டு நடப்பதைப் போலவே அமைந்துள்ளன என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எளிதில் மாறுகிற தொடர்புகளைக் கொண்டும் செடிகள் அருகிலிருக்கும் தழை உட்கொல்லிகளைக் குறித்துப் பிற தாவரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம். அதே சமயங்களில் அவை இந்த தாவரங்களைத் தாக்கக் கூடிய ஒட்டுண்ணிகளையும் தன்பால் இழுக்கின்றன. அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளில் தங்களது பெற்றோரிடமிருந்து பெற்ற மரபணுக்களை அழித்து அதன் மேல் தங்களது பாட்டனாரின் அல்லது முப்பாட்டனாரின் மரபணுவை வைத்து திருத்திக் கொள்கிறது.\n\nபூசண இழைத்தொகுதியின் உருவாக்கத்திற்கும், பழுப்பதற்காகவும் பூஞ்சை இணைந்தும், தன்னை ஒன்றுபடுத்தியும், தனது வளர்ச்சிக்காக உழைக்கிறது. பூஞ்சை தன்னைப் போன்ற உயிரினங்களோடு மட்டுமல்லாது பூஞ்சையல்லாத பாக்டீரியா, ஒரே நுண்ணியிர் கொண்ட யூகாரியோட்ஸ், செடிகள், விலங்குகளோடு இணைவாழ்வு முறையில் தொடர்பு கொள்கின்றன. உயிருள்ள இந்த பண்புணர் வேதிப்பொருட்கள் ஒருவிதமாக பூஞ்சைத் தொடர்பு கொள்ள இணக்கம் செய்கிறது. அதே சமையம் செய்திகள் அடையும் இலக்காக இல்லாதவற்றிடம் இந்த ரசாயனம் ஒரு மாறுதலையும் ஏற்படுத்தாது. இதன் மூலம் பூஞ்சைகள் உயிருள்ள செய்திகள் பெறக் கூடியவையிலிருந்த பெற கூடாதவையை பிரிக்கக் கூடிய பக்குவத்தை பெற்றுள்ளது என்று நாம் அறியலாம். இதுவரை பூஞ்சையின் நாரிழை தயாரித்தல், இணை சேருதல், வளர்ச்சி, ஒரு உயிரினத்தில் நுண்ணுயிரிகளால் நோய்விளைவிக்கக் கூடிய ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கினப்படுத்த ஐந்து வகையான குறியீட்டு மூலக்கூறுகள் செயல்படுகின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நடத்தைகளை ஓரினப்படுத்துதலையும் அவற்றை தூண்டும் சாரங்களையும் விரிவான விளக்கம் கொண்ட முறைகள் மூலம் தயாரிக்கலாம்.\n\nகல்வி மூலமாகத் தொடர்பு கொள்வதை வைத்து கொள்ளல்.\nதொடர்பு கொள்ளுதலை கல்வி மூலமாகப் பார்க்கையில் அதனை தொடர்பியல் என்று கூறுவர். இது நாம் தொடர்பு கொள்ளும் அத்தனை வழக்கங்களையும், வழிகளையும் தன்னுள் கொண்டுள்ளதால் இந்த படிப்பு மிகவும் விரிவானதாகும். இந்த தொடர்பு கொள்ளும் முறை வார்த்தைகளுடனும், வார்த்தைகள் இல்லாத செய்திகளாகவும் வருகிறது. இந்த தொடர்பு கொள்ளுதலைப் பற்றிய அனைத்து விவரங்களும் பாடநூல்களிலும், மின்னணு பதிப்புகளிலும், கல்வி சார்ந்த செய்திதாள்களிலும் வெளிவந்துள்ளன. இந்த செய்திதாள்களில் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தொடர்பு கொள்ளுதல் எவ்வாறு எதுவரை விரிவடைகிறது என்பதைப் பற்றி விவரிக்கின்றனர்.\n\nதகவல் தொடர்பு கொள்ளுதல் பல நிலைகளில், பல வழிகளில், பெரும்பாலான உயிரினங்களுக்கு மத்தியில், மற்றும் இயந்திரங்களுக்கும் இடையே ஏற்படுகின்றது. பல படிப்புகள் தனக்குள் ஒரு முக்கிய பகுதியை தொடர்பு கொள்ளுதலுக்காக ஒதுக்கி வைத்துள்ளன. ஆகையால், ஒருவர் தொடர்பு கொள்ளுதலைப் பற்றி பேசும்போது அவர் எந்த விதமான தொடர்பு கொள்ளுதலைப் பற்றி பேசுகிறார் என்பதை புரிந்து வைத்திருக்க வேண்டும். தொடர்பு கொள்ளுதலின் விளக்கங்கள் பல தரப்பட்டு இருக்கின்றன. சில விலங்குகளும் மனிதர்களும் தொடர்பு கொள்கின்றன என்று கூறுகையில் சில விளக்கங்கள் மனிதர்கள் மட்டுமே தொடர்பு கொள்கிறார்கள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் கூறப்படுகின்றன.\nவிளைபயன்மிக்க தொடர்பாடல் செவிமடுக்கும் கூறுகள், உடல் கூறுகள் மற்றும் பல கூறுகளால் அடங்கியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61643"}, {"id": [506, 4], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "வகைகள் .\nஎந்த ஒரு பின்குண்டேற்ற ஆயுதத்திலும், குழலாசனம் (breech) அல்லது அறையை மூடும் முறை தான் முக்கியமானது ஆகும். இதை சாத்தியமாக்க, துப்பாக்கியின் முன்பாகங்களை (குழல், முன்தண்டு), பின்பகுதியுடன் (தண்டு, விசை இயங்குமுறை) கீல் கொண்டு இணைக்கப் பட்டிருக்கும் உடைவு-இயக்கம் தான், மிக எளிய முறை ஆகும். உடைவியக்கத்தில், பின்னடைப்பு என்ற பாகமே இருக்காது. ஒரு பின்னடைப்பு குழல்-ஆசனத்தை அடைக்க வல்லதாக இருக்க வேண்டும்; ஆனால் குண்டேற்றவதற்கு, அல்லது சுடும் முன்பு வெடிபொதியை நீக்க, அல்லது சுட்டபின் காலி-உறையை நீக்க, அது நகர்த்தும்படியும் இருத்தல் வேண்டும். \n\nதுப்பாக்கியின் இயங்குமுறை என்பது முற்றிலும் வேறு ஆகும். அதில் ஒரு பகுதியான பின்னடைப்பு வடிவத்துக்கு தான், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.\n\nசுழலும் ஆணி .\nஒரு சுழலும் ஆணி அடைப்பாக செயல்படுவதால், இதை அடைப்பு என்று சொல்லாமல் 'ஆணி' என்றே தான் குறிப்பிடுவர். இந்த ஆணி, வாங்கிக்குள் குழலின் ஊடச்சினை ஒத்தவாறு இழைந்துச் செல்லும்; மேலும் குழலாசனத்தை பூட்டவும், திறக்கவும் கூட அதே ஊடச்சை மையமாகக் கொண்டு தான் சுழலும். இது தான், ஆணியுடன் இணைந்திருக்கும் ஒரு கைப்பிடியால் அதனை சுழற்றவும், பின்னிழுக்கவும் வகை செய்யும் -- ஆணி இயக்கத்துக்கு அடிப்படையாக ஆனது.\n\nநழுவும் அடைப்பு .\nநழுவும் அடைப்பு அமைப்பில் குழல்-ஆசனத்தை மூட வேண்டுமானால், குழலின் முகப்போடு அதிலுள்ள பின்னடைப்பு இழையும்படி இருக்க வேண்டும். அந்த இழைவியக்கம் குழலின் ஊடச்சுக்கு செங்குத்தான போக்கில் இருக்கும். குழலாசனத்தை வெளிக்காட்டுவதற்கு   பின்னடைப்பு கீழ்நோக்கி சரியுமானால், இது வீழும்-அடைப்பு என்று குறிப்பிடப்படும் (கீழுள்ள ஷார்ப்ஸ் புரிதுமுக்கியின் படத்தை காண்க) . பீரங்கிகளில் நழுவும் அமைப்பு பொதுவானது ஆகும். இது ஒரு வலிமையான வடிவமைப்பு ஆகும். அடைப்பு வாங்கிக்குள் நன்றாக நழுவிச் செல்லும்படி இருக்கும், மேலும் சுடும்போது ஏற்படும் தேவையற்ற விசைகள் அனைத்தும் அடைப்பை பாதிக்காத வகையில், குழலாசனத்தை திறந்து-மூடும் இயங்குநுட்பம் இருக்கும்.    \n\nபக்கவாட்டு-கீல் அடைப்பு.\nஸ்னைடர்-என்ஃபீல்டு மற்றும் வார்னர் கார்பைன் ஆகியவைகளில் பக்கவாட்டில் கீல் இடப்பட்ட அடைப்பு இருக்கும். குழலின் ஊடச்சுக்கு இணையாக போக்கில் அடைப்பின் கீல் இருப்பதால், அடைப்பு பக்கவாட்டில் சுழன்று குழலாசனத்தை வெளிக்காட்டும். சுடுவதால் ஏற்படும் விசையை அடைப்பின் பிற்பகுதி கிரகித்துக் கொள்ளும்.\n\nதரைக்கதவுஅடைப்பு .\nபொதுவாக ஸ்ப்ரிங்ஃபீல்டு புரிதுமுக்கியுடன் தொடர்பு படுத்தப்படும் இது, குழலாசனத்தின் முகப்புக்கு மேலே, அடைப்பின் ஒரு முனை கீல் இடப்பட்டிருக்கும்; மேலும், குழலாசனத்தை வெளிக்காட்டுவதற்கு, ஒரு தரைக் கதவைப் போல இது திறக்கும். அடைப்பின் மறுமுனையில் இருக்கும் ஒரு பிடியால் குழலாசனம் பூட்டப்படும். இதை ஆங்கிலத்தில் \"ட்ராப்-டோர்\" (\"trapdoor\") அடைப்பு என்பர். \n\nஉருளும் அடைப்பு .\nஉருளும் அடைப்பு என்பத்தை, குழலாசனத்துக்கு கீழே கீல் இடப்பட்டிருக்கும் ஒரு கால்வட்ட வடிவ அடைப்பு என சொல்லலாம். இந்த கால்வட்டம் தோரயமாக 90°-க்கு சுழன்று, குழலாசனத்தை திறப்பதற்கும், மூடுவதற்கும் பயன்படும். மூடப்பட்ட நிலையில், அதை அப்படியே மூடியபடி (திறக்காத வண்ணம்) பூட்டி வைக்க, பல்வேறு கருவிகளை பயன்படுத்தலாம். ரெமிங்டன் உருளும் அடைப்பு புரிதுமுக்கியில் இவ் வடிவத்தை காணலாம், இதில் அடைப்பை பூட்ட, அதன் பின்னால் இன்னொரு கால்வட்டத்தின்மீது அமர்த்தப்பட்ட சுத்தியல் இருக்கும். ஸ்பென்சர் மீளச்சுடும் புரிதுமுக்கியிலும் இந்த உருளும் அடைப்பை தான் உள்ளது.\n\nபீபாடி-மார்டினி.\nஆரம்பத்தில் பீபாடி புரிதுமுக்கியில், பயன்படுத்தப்பட்ட இது, மார்ட்டினி-ஹென்றி மற்றும் மார்ட்டினி-என்ஃபீல்டில், இவற்றை தொடர்ந்து பின்னர் பரவலான பிரயோகிக்கப் பட்டது. பின்னால் கீல் இடப்பட்ட, வீழும்-அடைப்பு வடிவமைப்பை கொண்டது; இதில் கீலை மையமாகக் கொண்டு அடைப்பு சுழற்றப்பட்டு, அதன் முன்பகுதியை தாழ்த்துவதன் மூலம், குழலாசனம் திறக்கப்படும். இது க்ராகு-பீட்டர்சன் புரிதுமுக்கியிலும் பயன்படுத்தப்பட்டது.\n\nநேர்கோட்டு அடைப்பு .\nகுழலின் ஊடச்சுக்கு நேர்கோட்டில் நகரும் அடைப்பினால் குழலாசனம் திறக்கப்படும், மேலும் இயக்கவழங்கி, ஆப்பு அல்லது நெம்புகோல் போன்றவைகளைக் கொண்டு தடங்கல் ஏற்படுத்தவதன் மூலம், இதை மூடிய நிலையில் பூட்டுப்படும். ஹெக்லர் & கோச்சால் தயாரிக்கப்பட்ட சுடுகலன்கள் பொதுவாக உருளை பூட்டினைக் கொண்டிருந்தன. \n\nபின்னடைப்பின் நகர்வு, குழல்-ஊடச்சுக்கு கச்சிதமான நேர்கோட்டில் இல்லாதபோதும், எம்1895 லீ நேவி இந்த வகையாக வரையறுக்கப்பட்டுள்ளது. \n\nபின்தள்ளும் அடைப்பு .\nநேர்கோட்டில் உள்ள ஒரு அடைப்பை தான் பின்தள்ளும் இயக்கம் பிரயோகிக்கும்; அனால் இதில் குழலாசனம், அழுத்திப் பூட்டப்படுவதற்கு பதிலாக, சுருள்வில்லின் அழுத்தத்தால் மட்டுமே மூடிவைக்கப் பட்டிருக்கும். குறைந்த-ஆற்றல் கொண்ட வெடிபொதிகளை பிரயோகிக்கும், அரை-தானியக்க மற்றும் தானியக்க சுடுகலங்களில், இந்த பின்தள்ளும் அடைப்பு பயன்படுத்தப்படும். .22கேல் விளிம்படி வெடிபொதிகளை சுடும் அரை-தானியக்க சுடுகலன்கள், மற்றும் பல துணையெந்திர துப்பாக்கிகளில், இது பொதுப்படையானது. பின்னடைப்பு நகராமல், குழல் நகரும் பாணியை கொண்ட முன்னிழு இயக்கமானது, இதன் மாற்று வடிவமே ஆகும்.\n\nமிதவை இயக்கங்கள்.\nபெரும்பாலான நீள்துப்பாக்கிகளில், குழல் நகராதபடி வாங்கியுடன் இணைக்கப்படும், மேலும் இயக்கத்தின்போது கூட குழல் வாங்கியை விட்டு நகராது. அதிக-ஆற்றல் கொண்ட கைத்துப்பாக்கி வெடிபொதிகளைச் சுடும் பெரும்பாலான அரை-தானியக்க கைத்துப்பாக்கிகள், பூட்டப்பட்ட குழலாசன வடிவமைப்பை பயன்படுத்தும். 'நழுவி'யை கைகளால் பின்நகர்த்தப்பட்டு இயக்கப்படும். \n\nஇவ்வகையான பின்னடைப்பு மற்றும் பின்னுதைப்பு இயங்குமுறையானது கைத் துப்பாக்கிகளில் மட்டுமல்லாமல், தானியக்க பீரங்கிகளிலும் காணலாம்.\n\nதிருகு அடைப்பு.\nசுழலும் ஆணியின் மாற்று வடிவமான திருகடைப்பு, எளிய துருத்தகளை விட மேலும் வலிமையை அளித்தது, மேலும் பின்னடைப்பை விடுவிக்க பாதியளவிலான சுழற்சியே தேவைப்படும். வெலின் பின்னடைப்பும் இதைப்போன்றது தான்; இது 4 அங்குலம் முதல் 16 மற்றும் அதற்குமேலான அங்குலம் கொண்ட கேலிபர் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும்.\n\nவீழும் திருகாணி அடைப்பு .\nகுழலின் ஊடச்சுக்கு செங்குத்தாக செருகப்பட்டிருக்கும் ஒரு கூம்பிய திருகாணியை அடைப்பாக ஃபெர்குசன் புரிதுமுக்கி பயன்படுத்துகிறது.புதுமையாகவும் திறன்மிக்கதாக இருப்பினும், இதன் அதிக விலையால் பிரபலம் அடையாமல் போனது.\n\nவெளி இணைப்புகள் .\n- பீரங்கிகளில் பின்குண்டேற்ற இயக்கங்கள் (ஆங்கிலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_105714"}, {"id": [506, 5], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "இத்தேர்வு முறைக்கு இரண்டு வகையான வடிவங்கள் உள்ளன: ஒன்று \"கல்வி சார்ந்த வடிவம்\", மற்றது \"பொதுப் பயிற்சி வடிவம்\".\n\n- கல்வி சார்ந்த வடிவம், பல்கலைக் கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உயர்க் கல்வி பெறுவதற்காக சேர விரும்புபவர்கள், ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் படிக்கவோ அல்லது பணியாற்றவோ விரும்பும் மருத்துவர்கள், செவிலியிர்கள் போன்ற தொழில்முறையாளர்களுக்கானது.\n- பொதுப் பயிற்சி வடிவம், பணி அனுபவம் பெறுவதற்காகவோ அல்லது குடியேற்றம் பெறும் நோக்கம் போன்றவற்றிக்காகவோ அல்லது கல்வி சாராத பயிற்சியை மேற்கொள்ள விரும்பும் நபர்களுக்கானது.\n\nஎழுதுவது, வாசிப்பது ஆகியவற்றிற்கான தேர்வுகள் பொதுப்படையான பயிற்சி வடிவத்தை விட கல்வி சார்ந்த வடிவம் கடினமாக உள்ளன என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டவொன்றாகும். இதற்குக் காரணம், இந்த இரண்டு வடிவங்களுக்கும் இடையில் உள்ள அறிவார்ந்த மற்றும் கல்வி சார்ந்த கடினங்களின் வேறுபாடுகளேயாகும்.\n\nஆசுத்திரேலியா, பிரித்தானியா, கனடா, ஐரிஷ், நியுசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களாலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களாலும், மற்றும் பல்வேறு தொழில் முறை நிறுவனங்களாலும் ஐஈஎல்டிஎஸ் ஏற்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்குக் குடியேற்றம் பெறுவதற்கும் இது தேவையாகும். ஒரு ஐஈஎல்டிஎஸ் தேர்வு முடிவு அல்லது தேர்வு அறிக்கைப் படிவம் இரண்டு ஆண்டுகளிற்கு செல்லுபடியாகும்.\n\n2007 ஆம் ஆண்டில், முதன் முறையாக 12 மாதங்களில் ஐஈஎல்டிஎஸ் தேர்வை ஒரு மில்லியனிற்கு் மேப்ற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதனால், உயர்க் கல்வி மற்றும் குடியேற்றத்திற்காக நடைபெறும் தேர்வுகளில் உலகிலேயே மிகப் பிரபலமான தேர்வாக இது விளங்கலானது.\n\nபண்புத் திறன்கள்.\nஅனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை கீழ்க்காணும் அம்சங்களை உள்ளீடாகக் கொண்டுள்ளது:\n\n- மொழி சார்ந்த பாகுபாடுகளைக் குறைந்த பட்ச அளவிற்கு கொண்டு வருவதற்காக புத்தகப் பொருட்களில் வழங்கப்படும் பல தரப்பட்ட உச்சரிப்புகள் மற்றும் எழுதும் முறைமைகள்.\n- ஐஈஎல்டிஎஸ், ஆங்கில மொழியில் ப் புரிந்து கொள்வது, படிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது ஆகிய திறன்களை சோதனை செய்கிறது.\n- ஒவ்வொரு மொழியின் துணைத் திறனுக்கும் ஒருங்குக் கூட்டு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன (கேட்பது, படிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது). இந்த ஒருங்குக் கூட்டு மதிப்பெண்கள் சுழியத்திலிருந்து (\"தேர்வை மேற்கொள்ளவில்லை\") 9 வரையிலான (\"நிபுணப் பயனர்\") அளவுகோல்களில் உள்ளன.\n- பேச்சுப் பயிற்சிக்கான பிரிவு ஐஈஎல்டிஎஸ்சில் ஒரு முக்கியமான அங்கமாகும். இது தேர்வை நாடுபவர் தேர்வாளருடன் நேருக்கு நேராகக் கலந்து கொள்ளும் ஒரு நேர்முகத் தேர்வு முறையில் நடத்தப்படுகிறது. தேர்வு நாடுபவர் பேசும் முறைமையைத் தேர்வாளர் மதிப்பிடுகிறார். இருப்பினும், ஆங்கிலம் பேசுவதை மதிப்பிடும் இந்தத் தேர்வானது கண்காணிப்பிற்காகவும், தேர்வு நாடுபவர் தமக்குக் கொடுக்கப்பட்ட ஒருங்குக் கூட்டு மதிப்பெண்ணை எதிர்த்து மனுத் தாக்கல் செய்கையில் அதற்கு மறு மதிப்பெண் இடுவதற்காகவும், ஒலிப்பதிவும் செய்யப்படுகிறது.\n- உலகெங்கும் உள்ள குறிப்பெழுத்தாளர்கள் பலரிடமிருந்தும் கிடைக்கப் பெறும் உள்ளீடுகளைக் கொண்டு ஐஈஎல்டிஎஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான குழுக்கள் யூஎஸ்ஏ,கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் ஆங்கில மொழி பேசப்படும் இதர நாடுகள் ஆகியவற்றில் அமைந்துள்ளன.\n\nஐஈஎல்டிஎஸ் தேர்வுக் கட்டமைப்பு.\nஒருங்குக் கூட்டு மதிப்பெண்களைப் பெறுவதற்கு, ஐஈஎல்டிஎஸ் தேர்வு அறிக்கைப் படிவத்தில் (டிஆர்எஃப்) குறிப்பிடப்பட்டுள்ள வண்ணம், அனைத்து தேர்வு நாடுபவர்களும் கேட்பது, படிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது ஆகிய நான்கு பகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கேட்பது மற்றும் பேசுவது ஆகிய பிரிவுகளைப் பொறுத்தவரை அனைத்து தேர்வு நாடுபவர்களும் ஒரே மாதிரியான பகுதிகளைத்தான் பெறுகிறார்கள்; எழுதுவது மற்றும் படிப்பது சார்ந்த பிரிவுகளை நாடும்பொழுது கல்வி சார்ந்த அல்லது பொதுப்படையான பயிற்சி என்பனவற்றில் எந்த வடிவத்தை மேற்கொள்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடுகின்றன.\n\nஇந்தத் தேர்வில் கேட்பது, படிப்பது மற்றும் எழுதுவதற்கான பிரிவுகளின் மொத்தக் கால அளவு சுமார் 2 மணி 45 நிமிடங்கள் .\n\n- கேட்பது: 40 நிமிடங்கள் ; இதில் 30 நிமிடங்களுக்கு ஒரு ஒலிப்பதிவு மையமாக ஒலிபரப்பப்படும், ஓஎம்ஆர் பதில் தாளில் பதில்களை எழுதுவதற்குக் கூடுதலாக 10 நிமிடங்கள் அளிக்கப்படும்.\n\n- படிப்பது: 60 நிமிடங்கள்.\n\n- எழுதுவது: 60 நிமிடங்கள்.\n\nபி.கு.: படிப்பது மற்றும் எழுதுவது ஆகிய பகுதிகளில் பதில்களை எழுதுவதற்காக கூடுதலான நேரம் அளிக்கப்படுவதில்லை.\n\nகேட்பது, படிப்பது மற்றும் எழுதுவது ஆகிய முதல் மூன்று பிரிவுகளும் (எப்பொழுதும் அதே வரிசையில்தான் இவை நிகழ்த்தப்படும்) ஒரே நாளில் பூர்த்தி செய்யப்படுகின்றன; இன்னும் சொல்லப் போனால், ஒன்றிற்கும் அடுத்ததற்கும் இடைவெளி இல்லாமல் இவை நடத்தப்படுகின்றன. தேர்வு மையத்தின் தீர்மமான உரிமைப்படி பேசுவது தொடர்பான தேர்வு, பிற பிரிவுகளுக்கு ஏழு நாட்கள் முன்னதாகவோ அல்லது பிற்பட்டோ பெறப்படலாம். மொழியைப் பயன்படுத்தாதவர் துவங்கி மொழியின் நிபுணப் பயனர் வரையிலும் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளவர்களது திறனையும் மதிப்பிடும் வகையில் தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\n\nஒருங்குக் கூட்டு மதிப்பெண்களின் அளவுகோல்.\nஐஈஎல்டிஎஸ் மதிப்பெண்கள் ஒன்பது-ஒருங்குக் கூட்டு மதிப்பெண் அளவுகோலைக் கொண்டு அளிக்கப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஒருங்குக் கூட்டும் தேர்வை நாடுபவர் ஆங்கிலத்தில் கொண்டுள்ள குறிப்பிட்ட திறனுக்குப் பொருந்துவதாக இருக்கும். ஒருங்குக் கூட்டு மதிப்பெண்களின் மொத்த எண்ணிக்கை முழுமைப்படுத்தப்பட்டு, மிக அருகில் உள்ள முழுமையான அல்லது பாதி ஒருங்கு கூட்டு மதிப்பெண்களாக வழங்கப்படுகின்றன.\n\nசந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக, முழுமையாக்கும் மரபானது கீழ்க்காணும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது: நான்கு திறன்களின் சராசரி 0.25ல் முடிந்தால், அது அடுத்த ஒருங்குக் கூட்டின் பாதியளவிற்கு முழுமையாக்கப்படும்; 0.75ல் முடிந்தால், அது அடுத்த முழு ஒருங்குக் கூட்டின் அளவிற்குக் முழுமையாக்கப்படும்.\n\nஒன்பது ஒருங்குக் கூட்டுக்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.\n\n9 நிபுணப் பயனர்.\nஇவர் மொழியின் உகந்த, துல்லியமான, சரளமான செயற்பாடுகளில் முழுமையான புரிதலுடன் பூரண ஆளுமை பெற்றுள்ளார்.\n\n8 மிகச் சிறந்த பயனர்.\nஅவ்வப்போது முறையற்ற அல்லது துல்லியமல்லாத அல்லது உகந்ததல்லாத பிரயோகங்கள் ஏற்பட்டாலும், இவருக்கு மொழியில் சிறந்த செயற்பாடு ஆளுமை உள்ளது. பழக்கம் இல்லாத சூழ்நிலைகளில் இவர் மொழியைத் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலை உருவாகலாம். \nசிக்கலான, விரிவான வாதப் பிரதிவாதங்களை நன்றாகக் கையாளுகிறார்.\n\n7 சிறந்த பயனர்.\nஇவருக்கும் சில சூழ்நிலைகளில் அவ்வப்போது வரக்கூடிய உகந்தவையல்லாத, பொருத்தமற்ற பிரயோகங்கள் மற்றும் தவறாகப் புரிந்து கொள்வது போன்றவை இருப்பினும், மொழியின் செயற்பாட்டில் ஆளுமை பெற்றுள்ளார். பொதுவாக, சிக்கலான மொழிப்பாடுகளைக் கையாளக் கூடியவர் மற்றும் விரிவான தர்க்க முறைமைகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்.\n\n6 திறன் கொண்ட பயனர்.\nசில துல்லியமற்ற பொருந்தாத பிரயோகங்களை பயன்படுத்தினாலும், சில சூழல்களில் மொழியைத் தவறாகப் புரிந்து கொண்டாலும், இவருக்கு மொழியில் ஒரு பொதுவான ஆளுமைத் திறன் உண்டு. இவரால் குறிப்பான அறிமுகம் உள்ள சூழல்களில் சிக்கலான மொழியமைப்பைப் புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும்.\n\n5 அளவான பயனர்.\nஇவருக்கு மொழியில் ஒரளவே ஆளுமை உண்டு. மொழியின் பயன்பாட்டில் பல தவறுகளைச் செய்தாலும், பெரும்பான்மையான சூழல்களில் மொழியின் பொதுவான பொருளைப் புரிந்து கொள்கிறார். இவர் தனது துறையில் தொடர்பு முறைமைகளைக் கையாள இயன்றவராக இருப்பார்.\n\n4 குறைந்த அளவுப் பயனர்.\nஇவரது மொழித் திறன் பழக்கமான சூழல்களுக்கு மட்டுமேயானது. சிக்கலான மொழியமைப்பை பயன்படுத்துவதில் அடிக்கடி பிரச்சினைகளை எதிர் கொள்பவர்.\n\n3 மிகக் குறைந்த அளவுப் பயனர்.\nமிகவும் பழக்கமான சூழல்களில் மொழியின் பொதுப்படையான பொருளை மட்டுமே புரிந்து கொண்டு பதிலிறுப்பவர். \nஇவருக்கு மொழித் தொடர்பு முறிதல் என்பதானது அடிக்கடி நிகழும்.\n\n2 அவ்வப்போது பயன்டுத்தும் பயனர்.\nபழக்கப்பட்ட சூழல்களில் உடனடி தேவைகளுக்காக பயன்படுத்தும், பிரிந்துபட்ட ஒற்றை வார்த்தைகள் அல்லது சிறிய சூத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட அடிப்படையான தகவல்கள் அன்றி வேறு தொடர்பு எதுவும் மேற்கொள்வது இவரைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது.\n\n1 பயன்படுத்தாதவர்.\nசில ஒற்றைச் சொற்களைப் பயன்படுத்துவதற்கு அப்பால் மொழியைப் பயன்படுத்தும் திறன் முற்றிலும் அற்றவர்.\n\n0 சோதனையை மேற்கொள்ளவில்லை.\nமதிப்பீடு செய்ய இயலும் அளவில் தகவல்கள் அளிக்கப்படவில்லை.\n\nஉருமாற்று அட்டவணை.\nகேட்பது மற்றும் படிப்பது ஆகியத் தேர்வுகளில் பண்படுத்தப்படாத மதிப்பெண்களை ஒருங்குக் கூட்டு மதிப்பெண்களாக உருமாற்றம் செய்வதற்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தலாம். இந்த விளக்க அட்டவணையானது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே, ஏனெனில், சில சமயங்களில் தேர்வு எத்தனை கடினமாக உள்ளது என்பதைப் பொறுத்து மதிப்பெண்கள் அமைக்கப்படும்.\n\nதேர்வு நடக்கும் இடங்களும் தேதிகளும்.\nஇந்தத் தேர்வானது ஒவ்வொரு வருடமும் 121 நாடுகளில் 500 இடங்களில் நடக்கிறது; மேலும், உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் ஆங்கில மொழித் தேர்வாகத் திகழ்கிறது. 1999 ஆம் ஆண்டு 80,000 ஆக இருந்த இந்தத் தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கையானது 2009 ஆம் ஆண்டில் 1,200,000க்கும் அதிகமாகி விட்டது.\n\n2007 ஆம் ஆண்டு இந்தத் தேர்வு அதிகளவில் நடைபெற்ற முதல் மூன்று இடங்கள் :\n\n- கல்வி சார்ந்த பிரிவு\n1. இந்தியா\n2. ஈரான்\n3. பாகிஸ்தான்\n\nஒவ்வொரு ஆண்டும் 48 தேர்வுத் தேதிகள் வரை கிடைக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு தேர்வு மையமும், உள்ளூர் தேவைகளைப் பொறுத்து, ஒரு மாதத்திற்கு நான்கு முறைகள் வரை தேர்வு நடத்துகிறது. ஒருவருக்கு முன்னதாக குறைந்த பட்சமாக 90 நாட்கள் மறுதேர்வுக்கான கால இடைவெளி இருந்ததுண்டு. ஆனால் தற்போது அந்தக் கட்டுப்பாட்டை தள்ளுபடி செய்துவிட்டது.\n\nஉலக அளவில் தேர்வு மதிப்பெண்கள்.\nமிக அதிக அளவில் சராசரி மதிப்பெண்களைக் கொண்டுள்ள நாடுகள்.\n2007வது வருடம் ஐஈஎல்டிஎஸ் தேர்வின் கல்வி சார்ந்த பிரிவில் மிக அதிகமான சராசரி மதிப்பெண்களைப் பெற்ற நாடுகள்:\n\n1. ஜெர்மனி\n2. மலேசியா\n3. பிலிப்பைன்ஸ்\n4. ரஷ்யா\n5. ஹாங்காங்\n\nதேர்வு நாடுபவரின் முதல் மொழி வாரியான தேர்வு முடிவுகள்.\n2007வது வருடம் ஐஈஎல்டிஎஸ் தேர்வின் கல்வி சார்ந்த பிரிவில் மிகச் சிறந்த தேர்வு முடிவுகளைப் பெற்ற முதன்மையான ஐந்து மொழி-பேசும் (அல்லது நாடு சார்ந்த)குழுக்கள்:\n\n1. தகலாகு\n2. ஸ்பானிஷ்\n3. மலாய்\n4. இந்தி\n5. தெலுங்கு\n\nகல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேவையான ஐஈஎல்டிஎஸ் தகுதி நிலை.\nமொத்தத்தில் பாதிக்கும் சற்றே மேற்பட்டவர்கள்(51%) வெளி நாட்டில் உயர்க் கல்வி பெறுவதற்கான தேர்வுக்காக விண்ணப்பிக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள் தமது குறைந்த பட்சத் தகுதித் தேவையாக நிர்ணயிக்கும் ஐஈஎல்டிஎஸ் மதிப்பெண்கள் வேறுபடுகின்றன. பொதுவான ஒரு விதியாக, ஆங்கில மொழி பேசப்படும் நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அதிகமான ஐஈஎல்டிஎஸ் ஒருங்குக் கூட்டு மதிப்பெண் தேவைப்படுகிறது.\n\nஅமெரிக்கா.\nஒரு பல்கலைக் கழகத்திற்குத் தேவையான மிக அதிகமான ஐஈஎல்டிஎஸ் ஒருங்குக் கூட்டு 8.5. இது கொலம்பியா பல்கலைக் கழக கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் படிப்பிற்கான தேவை. இந்த அளவு ஒருங்கு கூட்டைத் தேவைப்படுத்தும் ஒரே யூஎஸ் நிறுவனம் இதுதான்.\n\nஓஹியோ பல்கலைக் கழகத்தின் மோரிட்ஜ் காலேஜ் ஆஃப் லாவின் தேவையாக ஐஈஎல்டிஎஸ் தனது வலைத்தளத்தில் இட்டிருப்பது 8.5; பள்ளி பட்டியலிடுவது 8.\n\nஎம்ஐடிக்கான குறைந்த பட்ச மதிப்பெண் 7.\n\nசெயிண்ட் லூயி பல்கலைக்கழகத்திற்கான குறைந்த பட்ச மதிப்பெண் 6.\n\nஇங்கிலாந்து.\nவார்விக் பல்கலைக்கழகம் அளிக்கும் சந்தைப்படுத்தல் பற்றிய படிப்பில் அறிவியல் முதுகலைப் பட்டத்திற்குத் தேவைப்படும் அதிக பட்ச ஐஈஎல்டிஎஸ் ஒருங்கு கூட்டு 8.\n\nபெரும்பான்மையான பல்கலைக் கழங்கள் தமது ஐஈஎல்டிஎஸ் தேவையாகக் குறிப்பிடுவது 5.5 மற்றும் 7.0க்கு இடையில் விழுகிறது. உதாரணம்:\n\nஜெர்மனி.\nஸ்டூட்கார்ட் பல்கலைக்கழகத்திற்கான குறைந்த பட்ச ஐஈஎல்டிஎஸ் தேவை 6.0. பெரும்பாலான ஜெர்மன் பல்கலைக் கழகங்கள் தமது முதுகலை மாணவர்களுக்கான நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஐஈஎல்டிஎஸ் தேவை 6.0.\n\nஹாங்காங்.\nஹாங்காங் பல்கலைக்கழகம், ஹாங்காங் சீனப் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் நகரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பிக்கப்படும் சட்டத்தில் முதுகலைச் சான்றிதழ் படிப்பிற்காக விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சமாக 7.0 வாங்க வேண்டும் என்பது ஹாங்காங் சட்டத்துறைக் கழகத்தின் தேவையாகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு\n- வெளிநாட்டு மொழியாக ஆங்கிலத் தேர்வு (டொஃபல்)\n\nபுற இணைப்புகள்.\n- ஐஈஎல்டிஎஸ்சின் அதிகாரபூர்வமான வலைத் தளம்\n- ஐஈஎல்டிஎஸ் - சர்வதேச ஆங்கில மொழித் தேர்வு- பிரிட்டிஷ் கௌன்சில்\n- ஐடிபி: ஐஈஎல்டிஎஸ் ஆஸ்திரேலியா\n- ஐஈஎல்டிஎஸ் மாதிரிகள்\n- கணினியில் இறக்கிக் கொள்வதற்கான ஐஈஎல்டிஸ் தேர்வுக்கான மாதிரிகளும் புத்தகங்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19432"}, {"id": [506, 6], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.drgeo.eu/\nhttps://www.gnu.org/software/dr_geo/dr_geo.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_62042"}, {"id": [506, 7], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "விளக்கம்.\nவானியலில் சரிவு என்பது புவியியலில் நிலநேர்க்கோடுடன் ஒப்பிடப்படுகிறது. நேரக்கோணம் என்பது நிலநிரைக்கோடுடன் ஒப்பிடப்படுகிறது.\n\nவானநடுவரையிலிருந்து வடக்கு நோக்கி இருக்கும் புள்ளிகள் நேர்மறை சரிவு எனவும், தெற்கு நோக்கி இருக்கும் புள்ளிகள் எதிர்மறை சரிவு எனவும் அழைக்கப்படுகிறது. கோணத்தை அளக்கும் அலகுகளே சரிவையும் அளக்கப் பயன்படுகிறது. பாகை ( ° ), நிமிடம் ( ' ), நொடி ( \" ) ஆகியவை அறுபதின் கூறாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக 90° என்பது வட்டத்தில் கால் பகுதியாக உள்ளது. சரிவின் அதிக பட்சக் கோணம் 90° ஆகும். ஏனெனில் துருவங்களே வானக்கோளத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் புள்ளிகளாக உள்ளன.\n\nஒரு பொருள் \n\nவானநடுவரை கோட்டிலிருந்தால், அதன் சரிவுக் கோணம் 0°\n\nவானக்கோளத்தின் தென் துருவத்திலிருந்தால், அதன் சரிவுக் கோணம் +90°\n\nவானக்கோளத்தின் வட துருவத்திலிருந்தால், அதன் சரிவுக் கோணம் −90°\n\nஇருக்குமிடத்தைப் பொறுத்து நேர்மறை அல்லது எதிர்மறை குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. \n\nமுன்செலவத்தின் விளைவுகள்.\nபுவியின் அச்சு கிரகணத்திற்குரியகோட்டிலிருந்து மெதுவாக மேற்கு நோக்கி நகர்கிறது. ஒரு அச்சில் தொடங்கி மீண்டும் அதை அடைய 26,000 ஆண்டுகள் ஆகிறது. இது அச்சு சார்ந்த முன்செலவம் என அழைக்கப்படுகிறது. இதனால் நிலையான வானியல் பொருட்களின் அச்சுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே உள்ளது. ஆனால் இந்த மாற்றம் மிக மெதுவாக நடைபெறுகிறது. அதனால் வானநடுவரை அச்சு அமைப்பை (சரிவையும் சேர்த்து) அளக்கும் ஆண்டை ஒரு குறிப்பிட்ட ஆண்டுடன் ஒப்பிட்டு வானியிலாளர்கள் குறித்து வைக்கின்றனர். அந்த குறிப்பிட்ட ஆண்டை தொடக்கக் கட்டம் என வானியலில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையான தொடக்கக் கட்டத்திலிருந்து கணக்கிடுவதன் மூலம், இன்றைய அச்சுகளின் இருப்பிடம் காணப்படுகிறது. \n\n1 சனவரி 2000 12:00 புவி நேரம் என்பது தற்போதைய நிலையான தொடக்கக் கட்டமாகக் கொள்ளப்படுகிறது. இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டை நிலையான தொடக்கக் கட்டமாகக் கொண்டிருந்தனர்.\n\nநட்சத்திரங்கள்.\nநட்சத்திரங்கள் வெகு தொலைவில் உள்ளதால் அவை ஒரே இடத்தில் இருப்பது போல் தெரிகிறது. ஆனால் வல எழுச்சிக் கோணம் மற்றும் சரிவுக் கோணம் ஆகியவை தொடர்ந்து மாறிக் கொண்டே உள்ளது. அச்சார்ந்த முன்செலவம் மற்றும் சீரான (கோள்)இயக்கம் ஆகியவற்றின் காரணமாகவும் உடுவினிடமாறுதோற்றம் காரணமாகவும் இந்த மாற்றம் நிகழ்கிறது. நட்சத்திரங்களை ஒப்பிடும் போது சூரியக் குடும்பத்திலுள்ளப் பொருட்களின் சரிவுக் கோணம் விரைவாக மாறுகிறது. ஏனெனில் அவை அருகில் உள்ளன. \n\nபுவியின் வடக்கு அரைக்கோளத்தின் ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்து சரிவுக் கோணம் 90° −  என கணக்கிடப்படும். (இதில் = பார்ப்பவரின் அட்சரேகை) இவை தொடுவானத்திற்கு கீழேயுள்ளது. புவியின் தெற்கு அரைக்கோளத்தின் ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்து சரிவுக் கோணம் −90° −  என கணக்கிடப்படும். (இதில் = பார்ப்பவரின் அட்சரேகை எதிர்மறையிலுள்ளது) இவை தொடுவானத்திற்கு மேலேயுள்ளது.\n\nசூரியன்.\nசூரியனின் சரிவுக் கோணங்கள் பருவ காலத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன. ஆர்க்டிக் அல்லது ஆன்டார்டிக் அட்சரேகைகளில் பார்க்கும் போது, கோடைச்சூரியகணநிலைநேரத்தில் சூரியன் சுற்று துருவத்திற்கு அருகிலுள்ளது. நள்ளிரவில் சூரியன் தொடுவானத்திற்கு சற்று மேலே உள்ளது. அதனையே நாம் நள்ளிரவுச் சூரியன் என்கிறோம். அதே போல் மாரிச்சூரியகணநிலைநேரத்தில் சூரியன் தொடுவானத்திற்கு சற்று கீழேயுள்ளது. இதனை துருவ இரவு என்கிறோம்.\n\nஅட்சரேகையுடன் தொடர்பு.\nஒரு பொருள், பார்ப்பவரின் அட்ச ரேகை, தலைக்கு மேலே இருக்கும் போது, அதன் சரிவுக் கோணம் 0.01 டிகிரிக்கும் குறைவாகவே இருக்கும். இதில் இரண்டு சிக்கல் நிலைகள் உள்ளன.\n\nமுதல் சிக்கல் நிலை என்பது அனைத்து வானியல் சார் பொருட்களுக்கும் பொருந்தும். பொருளின் சரிவுக் கோணமும், பார்ப்பவரின் வானியல் சார் அட்ச ரேகையும் சமமாக இருக்கும். புவி அளவியலில் உள்ள அட்ச ரேகையே இங்கும் பயன்படுத்தப்படுகிறது.\n\nஇரண்டாவது சிக்கல் நிலை என்பது, பார்வையாளரின் இருப்பிடத்திற்கு செங்குத்தாக சரிவு விலகல் ஏதும் இல்லை. \n\nமேலும் பார்க்க.\n- புவியியல் ஆள்கூற்று முறை\n- அமைப்பு வட்டக் கருவி\nவெளியிணைப்புகள்.\n- MEASURING THE SKY A Quick Guide to the Celestial Sphere James B. Kaler, University of Illinois\n- Celestial Equatorial Coordinate System University of Nebraska-Lincoln\n- Celestial Equatorial Coordinate Explorers University of Nebraska-Lincoln\n\n\n\n\n", "document_id": "ta_ta_123053"}, {"id": [506, 8], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "ஒலியியல், கணினி அமைப்பு.\n- கூகுள் எழுத்துப்பெயர்ப்பு\n- கூகுள் உள்ளீட்டு முறை ஆசிரியர்கள்(Google IME)\n- மைக்ரோசாப்ட் தமிழ் ஒலிபெயர்ப்பு\n- ஒலிபெயர்ப்பு வழங்கிய அழகி மென்பொருள்\n\nமேலும் பார்க்க.\n- தமிழ் வலைப்பதிவுலகம்\n- தமிழ் விசைப்பலகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_109062"}, {"id": [506, 9], "question": "<Query> என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.", "document": "பயனர் வழிகாட்டியின் உள்ளடக்கம்.\nபயனர் வழிகாட்டியில் பெரும்பாலும் இருப்பவைகள்:\n- அட்டைப் பக்கம்\n- தலைப்புப் பக்கம் மற்றும் பதிப்புரிமைப் பக்கம்\n- வழிகாட்டியை எப்படி பயன்படுத்துவதென்று சில விளக்க இடைமுகங்கள்\n- உள்ளடக்கப் பக்கம்\n- முக்கிய செயல்படுகளை விளக்கும் குறிப்புகள்\n- பிழைகளுக்கும், பிரச்சனைக்கும் தீர்வாக பழுது குறிப்புகள்\n- அ.கே.கே (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\n- மேலும் விபரங்கள் மற்றும் தொடர்புக்கான தகவல்கள்\n- திரிசொல் விளக்கத் தொகுதி, பெரிய ஆவணஙளுக்கு ஒரு சுட்டி (நூல்)\n\nகணினி மென்பொருள் கையேடுகளும் வழிகாட்டிகளும்.\nமுக்கிய பயன்பாட்டு மென்பொருள்களுக்கெல்லாம் மேற்கண்ட பட்டியலைப் போன்ற தகவல்கள் கொண்ட புத்தக வடிவ ஆவணமாக இருக்கும். \"கூகிள் எர்த்தின்\" பயனர் வழிகாட்டி ஒரு சிறந்த ஆங்கில உதாரணம் \nசில வணிக மென்பொருட்களில், ஒரு குறிப்பிட்ட குழிவினர் மட்டும் பயன்படுத்து வகையில் பிரத்யேக கையேடுகளும் தயாரிக்கப்படும். உதாரணம்: \"ஆட்டோடெஸ்க் டாபோபேஸ் 2010 உதவி \n\nஇவற்றையும் பார்க்க.\n- வெளியீட்டுக் குறிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43308"}]
[{"id": [507, 0], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "தமிழர்.\nதமிழர் பண்பாட்டில் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததென திருக்குறளை கொண்டு அறியலாம். ஆடி அமாவாசை நீத்தார் கடன் செய்யச் சிறந்த நாளாய்க் கருதப்படுகிறது.\n\nசெவ்விந்தியர்.\nசெவ்விந்தியருள் ஒரு பிரிவினரான இன்காக்களும் இந்நீத்தார் வழிபாடுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். அவர்கள் புத்தாண்டு விழாவையே(அயு-மர்கா) நீத்தார் வழிபாடு நாளாக கொண்டாடினர். அந்நாளில் அவர்கள் முன்னோர் கல்லறைகளுக்கு சென்று வழிபடுவர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நடுகல்\n- கல்திட்டை\n- கல்பதுக்கை\n- குத்துக்கல்\n- பள்ளிப்படை\n\nஉசாத்துணை.\n- நீத்தார் வழிபாடு, கா. ம. வேங்கடராமையா\n\n\n\n\n", "document_id": "ta_ta_34902"}, {"id": [507, 1], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "அதனால் இந்த நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய அமாவாசை முக்கிய நாளாகும். பிறகு மகாபரணி, மகாவியதீபாதம், மத்யாஷ்டமி, சந்யஸ்த மாளயம், கஜச்சாயா புண்யகாலம், சஸ்தர ஹத மாலயம் போன்ற நாள்களிலும் நீத்தாருக்கு நீர்கடன் அளிக்கின்றார்கள்.\n\nபலன்கள்.\nமகாளயபட்சத்தின் ஒவ்வொரு நாள்களுக்கும் ஒவ்வொரு திதியும், அந்நாளில் இறந்துபோன முன்னோர்களை வணங்கினால் சில நன்மைகளே ஏற்படும் என நம்பப்படுகிறது. இந்த நாள்களின் ஒட்டுமொத்த பலனை மகாள அம்மாவாசையில் வணங்கிப் பெறலாம் என்று கூறுகின்றனர்.\n\nசிறப்பான இடங்கள்.\nநீத்தார் கடன்களைச் செய்ய சில இடங்களைப் சிறப்பானதாக இந்துக்கள் கருதுகின்றனர். பிற கடற்கரை, நதிக்கரைகளில் செய்தாலும் கீழ்க்கண்டவை சிறப்பான தலங்களாகும். \n- ராமேஸ்வரம், கன்னியாக்குமரி, வேதாரண்யன் - கடற்கரை\n- காசி, திருவரங்கம், பாபநாதம் - நதிக்கரை\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_88380"}, {"id": [507, 2], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "=அமைவிடம்=\nவிழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பூவாடைக்காரி வழிபாடு உள்ளது.\n\n=சிலையமைப்பு=\nஉருவச்சிலை இல்லை. இறந்த ஆண் முன்னோருக்கு வெள்ளைத் துண்டும் பெண் முன்னோருக்கு சிவப்புத் துண்டு (அ) புடவையும் வைத்து வழிபடுவர். அவ்வாடைகளே முன்னோர்களாகக் கருதப்படுகிறது.மேலும் கரகம் சோடித்து அக்கரகத்தையே முன்னோர்களாகக் கருதுகின்றனர்.\n\n=கோயில் அமைப்பு=\nஊரில் அவரவர் வீட்டிலுள்ள பூசை அரையே முன்னோர்களை வழிபடும் கோயிலாக அமைகிறது.\n\n=வழிபாடு=\nகுளக்கரையில் (அ) கிணற்றங்கரையில் கரகம் சோடித்து அதை முன்னோராகக் கருதி அவர்களை அழைத்துவந்து பூசை அரையில் வைத்து வழிபடுவர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கள் நாளில் இவ்வழிபாடு நடைபெறும். \n=வழிபடுவோர்=\nபறையர், வன்னியர், ரெட்டியார், செட்டியார் போன்ற இந்து சமயத்தவர் இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118090"}, {"id": [507, 3], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "\"த போர்டிரைட் ஆஃப் எ லேடி\" என்பது ஓர்  இறந்து போன இள வயதுப் பெண்ணின் கதை, \"இசபெல் ஆர்சர்\"அவரது விதியை எதிர்கொள்வதைப் பற்றிக் கூறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109564"}, {"id": [507, 4], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "இந்த நடனம் வீற்றிருக்கும் எருது உள்ளிட்ட பலரின் படுகொலைகளுக்கு காரணமாய் அமைந்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_46909"}, {"id": [507, 5], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "புராணக் கதை.\nஜமதக்னி முனிவரை கார்த்தவீரியனின் பிள்ளைகள் கொன்றுவிட்டதால், அவருடைய மனைவியான ரேணுகா தேவி தானும் இறந்துபோக தீயில் இறங்கினாள். ஆனால் அவளைக் காப்பாற்றும் பொருட்டு தேவர்களின் அரசான இந்திரன் மழையை பொழியவைத்து காப்பாற்றிவிட்டார். இருப்பினும் தீயினால் ஆடை இழந்து, அவளுடைய உடல் முழுவதும் தீக்கொப்புளங்களாக இருந்தன. அவள் வேப்பிலையை ஆடையாக அணிந்து கொண்டு ஊருக்குள் வந்தாள். அவளை முத்துமாரி என்ற அம்மனாக வழிபடுகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_87124"}, {"id": [507, 6], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு சடங்குகள் நிகழ்த்தப்படுவதால் மற்ற பணிகளுக்கு நல்ல நாட்களாகக் கருதப்படுவதில்லை. இந்நாட்களில் மங்கல நிகழ்வுகளான திருமணம் போன்றவை கொண்டாடப்படுவதில்லை. மேலும் புதிய வணிக முயற்சிகளைத் துவக்குதல், வீடு/வாகனங்கள் வாங்குதல் ஆகியனவும் தவிர்க்கப்படுகின்றன. இந்த பட்சம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்திய அரசு நாட்காட்டியில் பாத்திரபத மாதத்தில் (தமிழ் மாதங்கள் ஆவணியின் இறுதி அல்லது புரட்டாசி மாத முதல்) முழு நிலவு அன்று துவங்கி அடுத்த அமாவாசை நாள் (இந்த அமாவாசை \"மகாளய அமாவாசை\" எனப்படுகிறது) வரை கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளத்தில் பாத்திரபத மாதத்திற்கு மாற்றாக அசுவின் மாதத்தில் உள்ள தேய்பிறை நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46408"}, {"id": [507, 7], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "வரலாறு.\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயிலில் கொல்லாபுரியம்மன் சன்னதியும், விநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nபூசைகள்.\nஇக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்வருடப்பிறப்பு, 1 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது.\nநம்பிக்கைகள்.\nதிருட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக இக்கோயிலில் புதுமையான வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் இந்த புளியமரத்தின் கிளையில் உயிருடன் உள்ள கோழிகளின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தொங்க விட்டு விடுகிறார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\nவிக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_112613"}, {"id": [507, 8], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "ரப்பர் தோட்டங்களினால் சூழப்பட்டு இருந்த சித்தியவான் இப்போது வெகு துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அரச மலேசிய கப்பல் படைத் தளம், இந்த நகருக்கு அருகாமையில் இருக்கும் லூமுட் நகரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் சரித்திரப் புகழ் வாய்ந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நாடோடிகளாக வந்த இரு சீனச் சமயத் தலைவர்கள், இங்கு இரு சீனக் கோயில்களைக் கட்டினர். பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் இன்று வரை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன. \n\nசித்தியவான் நகரில் அதிகமாக இந்தியர்களைக் காண முடியும். 1900களில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய வந்த அவர்களில் பலர், சமூக அரசியல் நிலைகளில் உயர்ந்து காணப்படுகின்றனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கிய சின் பெங் என்பவர் இங்குதான் பிறந்தார்.\n\nவரலாறு.\nநாட்டுப்புறக் கதைகளில் சித்தியவான் நகரம் ‘கம்போங் சுங்கை காஜா மத்தி’என்று அழைக்கப்படுகிறது. 'இறந்து போன யானையின் ஆற்றுக் கிராமம்' என்று பொருள்படும். ஈய மூட்டைகளைச் சுமந்து செல்லும் போது, இரண்டு யானைகள் டிண்டிங்ஸ் ஆற்றின் சேற்றுப் பகுதியில் சிக்கிக் கொண்டன. ஒரு யானை மூழ்கி அங்கேயே இறந்து போனது. \n\nஒரு யானை தப்பித்துக் கொண்டது. உயிரோடு இருந்த யானையைக் கரைக்கு கொண்டு வர பல முயற்சிகள் செய்யப்பட்டன. இருந்தாலும் அந்த யானை கரைக்கு வர மறுத்தது. கடைசி வரை இறந்து போன யானையுடன் இருந்து, அதுவும் இறந்து போனது. நட்பின் திடமான விசுவாசத்திற்காக அந்த இடத்திற்கு,’செத்தியா காவான்’ என்று வேறு ஒரு பெயரும் வைக்கப்பட்டது.\n\nஈய மூட்டைகள்.\n19ஆம் நூற்றாண்டில் ஈயமும், ரப்பரும் பிரதான உற்பத்திப் பொருட்களாக இருந்தன. ஈய மூட்டைகள் யானைகளின் மீது ஏற்றப்பட்டு, லூமுட் கடல்கரையில் அணைந்து இருந்த நீராவிக் கப்பல்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அந்தக் கப்பல்கள் ஈய மூட்டைகளை பினாங்குத் தீவிற்கு கொண்டு சென்றன.\n\n1870களில் சித்தியவான் பகுதியைப் பெரியம்மை நோய் தாக்கியது. இறந்து போன யானைகளினால்தான் பெரியம்மை அந்த நகரைத் தாக்கியதாகச் சீனர்கள் நம்பினர். அதனால், அந்த யானைகளைச் சாந்தப் படுத்த ’கம்போங் சுங்கை காஜா மத்தி’ எனும் நகரின் பெயரை, செத்தியா காவான் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். \n\nஇந்தச் செத்தியா காவான் எனும் பெயர்தான் காலப் போக்கில் ‘சித்தியவான்’ என்று மாறிப் போனது. இப்போது சித்தியவான் என்றும் அழைக்கப்படுகிறது.\n\nகம்போங் கோ.\n1903ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவின் பூஜியான் மாநிலத்தில் இருந்து 360 கிறிஸ்துவச் சீனர்கள் சித்தியவானில் குடியேறினார்கள். அப்பொழுது சீனாவில் வறுமையும் பஞ்சமும் ஏற்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து தப்பிக்க அந்தக் கிறிஸ்துவச் சீனர்கள், இங்கு வந்து குடியேறினர். \n\nகம்போங் கோ எனும் ஒரு புதிய கிராமத்தை உருவாக்கினார்கள். இந்த கம்போங் கோ, தற்சமயம் மிளகாய்ச் சுவைச் சாறு தயாரிப்பதில் மலேசியாவிலேயே புகழ்பெற்று விளங்குகிறது.\n\nபழமை வாய்ந்த கிணறுகள்.\nசித்தியவானில் குடியேறிய சீனர்கள் ரப்பர் தோட்டங்களிலும், ஈயச் சுரங்கங்களிலும் வேலை செய்தனர். அவர்கள் சித்தியவானில் நான்கு கிணறுகளைத் தோண்டினர். 1930களில் இரு கிணறுகளும், 1950களில் இரு கிணறுகளும் தோண்டப்பட்டன. பழமை வாய்ந்த அந்தக் கிணறுகள் இன்றும் உள்ளன. இருப்பினும் இன்றைய காலத்தில் அவை பயன்படுத்தப் படவில்லை.\n\nஇராமசாமி பழனிச்சாமி.\nபேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வரர் ஆவார். ராமசாமி மே 10 , 1949 அன்று சித்தியவானில் பிறந்தார். தனது தந்தை பழனிசாமி மற்றும் தாயார் பழனியம்மாள் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 1920 ல் மலாயா குடிபெயர்ந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47638"}, {"id": [507, 9], "question": "<Query> என்பது இறந்து போன முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.", "document": "இரண்டாம் உலகப் போரில், ஜப்பானியர்கள் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளைக் கைப்பற்றி, கொடுங்கோல் ஆட்சி செய்தனர். தீபகற்ப மலேசியாவில் தரையிறங்கிய அதே காலக்கட்டத்தில், போர்னியோவிலும் காலடி பதித்தனர். அவர்கள் 1942 ஜனவரி முதலாம் தேதி லாபுவானில் தரை இறங்கினார்கள். ஒரு சில வாரங்களில், அங்கு இருந்து வட போர்னியோவுக்குள் ஊடுருவல் செய்து போர்னியோ தீவையே முழுமையாகக் கைப்பற்றினர்கள்.\n\nசப்பானியர்களின் சித்திரவதை.\n1942லிருந்து 1945வரை வட போர்னியோ ஜப்பானியர்களின் பிடியில் சிக்கி இருந்தது. தென் போர்னியோ தீவின் கலிமாந்தான் பகுதியும் அவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டக் கூட்டுப் படைகள், வானில் இருந்து குண்டுகளைப் போட்டன. அதனால் பல நகரங்கள் சேதம் அடைந்தன அல்லது அழிந்து போயின. அவற்றுள் சண்டாக்கான் குறிப்பிடத்தக்க ஒரு நகரமாகும்.\n\nஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் சண்டாக்கான் நகரில் பிரித்தானிய, ஆஸ்திரேலியப் போர்க் கைதிகளுக்காக ஒரு சிறைச்சாலை உருவாக்கப்பட்டது. அந்தச் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டனர். மனிதத் தன்மையற்ற முறையில், மிக மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டனர். கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக அந்தச் சிறைச்சாலை, 260 கி.மீ. தொலைவில் இருந்த ரானாவ் உள் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.\n\nஅப்போது சண்டாக்கான் சிறைச்சாலையில் 2504 கைதிகள் இருந்தனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர், ஜப்பானியர்களின் சித்ரவதைகளினால் இறந்து விட்டனர். எஞ்சியவர்கள் ரானாவ் எனும் இடத்திற்கு கால்நடையாக நடக்க வைக்கப் பட்டனர். அந்த நிகழ்ச்சியைச் சண்டாக்கான் மரண அணிவகுப்பு என்று அழைக்கிறார்கள். போர்க் கைதிகளில் ஆறே ஆறு பேர்தான் தப்பிப் பிழைத்தனர். மற்றவர்கள் அனைவரும் நடைபாதையிலேயே இறந்து போயினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47819"}]
[{"id": [510, 0], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "சென்னை அரசுப் பொறியாளர்.\nஜான் பென்னி குவிக் சென்னை அரசின் பொதுப்பணித்துறைப் பொறியாளர் மற்றும் செயலாளராக 1895 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்றிலிருந்து நியமிக்கப்பட்ட செய்தி இலண்டன் அரசுப் பதிவிதழில் (தி இலண்டன் கெசட்) வெளியிடப்பட்டது. இதன்படி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்குப் பணிக்கு வந்தார்.\n\nஅணை கட்ட சொத்தை விற்றவர்.\nஇந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், சென்னை மாகாணத்தில், வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.\n\nவறுமையில் வாழ்ந்த பென்னிகுக் குடும்பம்... \n\nபிரிட்டனில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாழும் பகுதியில், சகல வசதியுடன் மாளிகைகளில் வாழ்ந்த பென்னிகுக்கின் குடும்பம், முல்லைப் பெரியாறு அணைக்காக செய்த பொருட்செலவுகளால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாயினர். இதனால் மாளிகையில் வாழ்ந்த அவர்கள் கடைசியில் அரசாங்கம் அளித்த தொகுப்பு வீடுகளில் குடியேறி வாழ்ந்துள்ளனர். பென்னிகுவிக் 1911ல் காலமான போது, அவருடைய ஐந்து மகள்களின் மூத்த மகளுக்கு வயது 30. அவருடைய ஒரே மகனுக்கு வயது 11. ஏழ்மை நிலையில் சுற்றத்தார் யாரும் உதவாததால் அவருடைய மூன்று மகள்களுக்கு திருமணமாகாமல், வாரிசுகள் இல்லாமலே காலமானார்கள். ஒரு மகள் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து ஜெர்மானியர் ஒருவரை மணந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறினார். அவருடைய ஒரே மகன் ஜான் பென்னிகுவிக் (ஜூனியர்) பிரிட்டனின் உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக பணியாற்றினார். \n\nபென்னிகுக்கிடம் ஆலோசனை கேட்ட ஆஸ்திரேலிய அரசு...\n\nவெற்றிகரமாக பெரியாறு அணை கட்டி முடித்த பென்னிகுக்கிற்கு சென்னை மாகான பொதுப்பணித்துறை செயலாளராக பதவி உயர்வு கொடுத்து அழகு செய்தது ஆங்கிலேய அரசு. தொடர்ந்து சிறிது காலம் ஹூப்பர்ஹில்& இல் உள்ள ராயல் இந்திய பொறியியல் கல்லூரியின் கடைசி தலைவராகவும், சென்னை பல்கலைக் கழகத்தின் ஆசிரியராகவும் இருந்தார். 1898&ல் சென்னை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதார வாரிய தலைவராக பதவி வகித்தார். 1899 ஆம்ஆண்டு, பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க ஆஸ்திரேலிய அரசு பென்னிகுக்கிடம் ஆலோசனை கேட்டது.\nபென்னிகுவிக் நினைவு.\n- தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னிகுவிக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.\n- தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுவிக் படம் வைக்கப்பட்டுள்ளது.\n- தமிழ்நாட்டில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுவிக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.\n- தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் சுருளிப்பட்டி, பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுவிக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது.\n\nமணி மண்டபம்.\nமுல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுவிக் உருவச் சிலையுடனான மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.. இந்த மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா ஜனவரி 15, 2013 அன்று திறந்து வைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27960"}, {"id": [510, 1], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும். மதராசு மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு 'பெரியாறு திட்டத்தின்' கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு சனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.\n\nபெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட இவ்வணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.\n\nநோக்கம்.\nபெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி, மழைமறைவுப் பகுதியான மதுரை மாவட்டத்திற்குப் (சென்னை மாகாணம்) பயன்பட வகை செய்வதற்காகவே இவ்வணை கட்ட திட்டமிடப்பட்டது. அப்பகுதிகளுக்கு அங்குள்ள சிறிய ஆறான வைகையாற்றின் நீர்வளம் போதுமானதாக இல்லை. அணை கட்டியதால் உருவான தேக்கடி நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி சுரங்கம் வழியாக வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. முதலில் அணையிலிருந்து குமுளிக்கு அருகிலுள்ள ஃபோர்பே அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து கீழ் பெரியாறிலுள்ள பெரியாறு மின்சக்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து சுருளியாற்றுக்கும், அதிலிருந்து வைகையாற்றையும் அடைகிறது.\n\nஅமைப்பு.\nமுல்லைப் பெரியாறு அணை சுண்ணக்கல் மற்றும் சுர்க்கி கலவையுடன் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட ஒரு எடையீர்ப்பு அணையாகும். பொதுவாக எடையீர்ப்பு அணைகளின் எடையும் ஈர்ப்பு விசையும் நீர்த்தேக்கப் பகுதியைத் தாங்கி, அவற்றை நிலைப்படுத்துகின்றன. இதன் ஒரு பகுதியான முதன்மை அணையின் அதிகபட்ச உயரம் ; நீளம் . இதன் உச்சிப்பகுதி அகலமும் அடிப்பகுதி அகலமும் கொண்டது. இதன் நீர்த்தேக்கம் கொள்ளளவு உடையது. இதில் பயன்பாட்டில் உள்ளது முல்லை பெரியார் அணையின் வரைபடம் தற்போது கிடைத்துள்ளது. அதன் படி கேரள வனத்துறையினர் வாகன நிறுத்தமாக பயன்படுத்த இதுக்கிய இடமான \"புல்தகிடி\" என்ற இடம் அணையின் நீர்பிடிப்பு இடமாகும்.\n\nஅணை வரலாறு.\nமுன் ஆய்வுகளும் நடவடிக்கைகளும்.\n1790 மார்ச் 6ல் சென்னை மாகாணத்தின் மதுரை மாவட்டம் உருவானது. ஏப்ரல் 5ல் முதல் மாவட்ட ஆட்சியாளராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டுவரத் திட்டமிட்டார். இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\n\n1807ல் மதுரை ஆட்சியாளர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார். ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. \n\n1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.\nஇறுதியாக 1882 இல் இந்தத் திட்டம் ஆங்கிலேய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேஜர் ஜான் பென்னிகுயிக்கிடம் அதன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதற்காக அவர் 1884 இல் தயாரித்து சமர்ப்பித்த செலவுத் திட்டமும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்றது.\n\nகுத்தகை ஒப்பந்தம்.\nஅக்டோபர் 29, 1886 இல் திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளுக்கும் பெரியாறு நீர்ப்பாசனப் செயற்திட்டத்தின் இந்தியாவிற்கான பிரித்தானிய செயலாளருக்குமிடையே 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த குத்தகை ஒப்பந்தம் திருவிதாங்கூரின் திவான் வி. ராம் மற்றும் சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் இருவராலும் கையொப்பமிடப்பட்டது. 24 ஆண்டுகளாக திருவிதாங்கூருக்கும் பிரித்தானிய அரசுக்கும் இடையே நடைபெற்ற முயற்சிகளுக்குப் பின்னர் அந்த குத்தகை ஒப்புதலானது. \n\n7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அணை கட்டவும், கட்டியபின் நீர்ப்பாசனம் மற்றும் அது தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும், மாநில செயலாளருக்கு அதிகாரமும், முழு உரிமையும், சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி அணையின் 155 அடி உயர நீர்த் தேக்கத்திற்கு 8000 ஏக்கர் நிலப்பரப்பும், அணை கட்டுவதற்கு 100 ஏக்கர் நிலப்பரமும் அளிக்கப்பட்டுள்ளது. நில வரியாக ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 5 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆண்டுக்கு 40,000 க்கு முல்லை பெரியார் அணையின் முழு நீரையும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியையும் பயன்படுத்தும் உரிமையை முழுமையாக அந்த ஒப்பந்தம் பிரித்தானிய அரசுக்கு அளித்துள்ளது.\n\n1947 இல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஜூலை 1, 1949 இல் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இரண்டும் ஒன்று சேர்ந்து, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. ஜனவரி 1, 1950 இல், திருவிதாங்கூர்-கொச்சி ஒரு மாநிலமாக அங்கீகாரம் பெற்றது. 1947 இல் சென்னை மாகாணம் சென்னை மாநிலமானது.\n\nநவம்பர் 1, 1956 இல் மலபார் மாநிலம், திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தெற்கு வட்டங்கள் நீங்கலான பகுதி, காசர்கோடு வட்டம், தெற்கு கனரா ஆகியவைகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. பிரித்தானிய அரசும் திருவிதாங்கூர் அரசரும் செய்துகொண்ட முந்தைய ஒப்பத்தம் செல்லுபடியாகதென்றும் அது புதுப்பிக்கப்பட வேண்டுமென்றும் கேரள மாநில அரசு அறிவித்தது.\n\nஒப்பந்தத்தைப் புதுப்பிக்க கேரள அரசால் 1958, 1960, 1969 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை. இறுதியாக 1970 இல் கேரள முதலமைச்சராக சி. அச்சுத மேனன் பொறுப்பிலிருந்தபோது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்படி, நிலவரி ஒரு ஏக்கருக்கு 30 ஆகவும், முல்லைப் பெரியார் அணை நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்திக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு 12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது. முல்லை பெரியாறு அணை நிலத்தையும் நீரையும் தமிழ்நாடு பயன்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆண்டுக்கு நில வரிப்பணமாக 2.5 இலட்சமும், உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சக்திக்கான உபரிவரிப்பணமாக 7.5 இலட்சமும் கேரள அரசுக்கு செலுத்திவருகிறது. \n\nஇந்த ஒப்பந்தம் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளது. இச்சர்ச்சையினால் ஒரு மாநிலத்தில் கட்டப்பட்டு, வேறொரு அண்டை மாநிலத்தால் பயன்படுத்தப்படும் அணைகள் மற்றும் நீர்ப்பயன்பாடு குறித்த நடுவண் அரசின் அதிகாரமும் கேள்விக்குரிய நிலைமையாகி உள்ளது.\n\nகட்டுமானப் பணி.\nஇத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.\n\n1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது. அணை சுண்ணக்கல், சுர்க்கி கலவையால் கட்டப்பட்டது.\n\nஅடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார். இவ்வணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.\n\nமின் உற்பத்தி.\n1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது. 1970 ஆம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி இங்கு தமிழகம் 140 மெகா வாட் திறன் கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும்.\n\nஅணைப் பயன்பாடு.\nஇந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 2,08, 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூர், கம்பம், சின்னமனூர் மற்றும் தேனி - அல்லிநகரம் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது. இது தவிர மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டிவாடிப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.\n\nபோராட்டங்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு இல்லை என்கிற அச்சத்தில் கேரள அரசியல் கட்சிகளும், பாதுகாப்புடன் பலமாக இருக்கிறது என்கிற நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளன. கேரள அரசியல் கட்சியினர் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று பல்வேறு போராட்டங்களைச் செய்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் குமுளியிலும் பதற்றம் நிலவுவதால் இரு பகுதிகளிலும் இரு மாநிலக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இந்நிலையில் அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.\n\nசிக்கல்.\n1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் நீர்தேக்கும் அளவை மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.\n\nதமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த 2006 இல் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுத்தது. மார்ச் 18,2006 இல் தேதி கேரள சட்டமன்றத்தில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயம் செய்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.\n\nஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ் வழக்கின் தீர்வை மே 7, 2014 இல் அறிவித்தது.\n\nதீர்ப்பின் விவரம்:\n\n- உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுத்து கேரள அரசு சட்டம் நிறைவேற்றி இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே அச்சட்டம் ரத்து செய்யப்படுகிறது.\n- மத்திய நீர்வளக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தலைவராகக் கொண்ட மூன்று பேர் குழுவின் கண்காணிப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும். 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இக்குழு அமல்படுத்த வேண்டும்.\n- இந்த குழுவில் தமிழகம் சார்பில் ஒருவரும் கேரளா சார்பில் ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும். இக்குழுவின் அலுவலகம் கேரளத்தில் அமைய வேண்டும்.குழுவின் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்.\n- அணையின் நீர்மட்டத்தை உறுதி செய்வதுடன், பருவமழை காலங்களில் அணையின் நீர்மட்டம், பாதுகாப்பு குறித்து இக்குழு கண்காணிக்கும்.\n- உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இக்குழு அனுமதி அளிக்க வேண்டும். *அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநில அரசுகளுக்கும் இக்குழு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அந்த உத்தரவை இரு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும்.\n- புதிய அணை கட்டும் விஷயத்தில், கேரள அரசு தன் முடிவை தமிழகத்தின் மீது திணிக்க முடியாது. புதிய அணை கட்டுவதென்றால், அது இரு மாநில அரசுகளின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும்.\n\nகடலுக்குச் சென்ற தண்ணீர்.\n136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால், 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.\n\nஆனந்த் குழு.\nமுல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய 2010 பிப்ரவரியில் இந்திய உச்சநீதி மன்றத்தால் ஒரு குழு நியமிக்கப்பட உத்திரவிடப்பட்டது. இதன்பேரில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்தைத் தலைவராகவும், இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி. டி. தட்டே, இந்திய அரசின் நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் பி. கே. மோஹதா, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி அரு. இலக்சுமணன், கேரள அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு ஐந்து பேர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு ஏப்ரல் 25, 2012 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அறிக்கையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.\n\nஅணையின் உச்ச நீர் மட்டம்.\nதுவக்கத்தில் அணையின் உச்ச நீர் மட்டம் 152 அடி ஆகவும் 144 அடிக்கு மேல் வந்தவுடன் உபரி நீர் வெளியேறும் வகையில் அணையின் வடபுறம் (அணையின் மேல் மட்டத்தைவிட 40 அடி அதிக உயரமாக இருந்த குன்றினை 420 அடி நீளத்திற்கு வெட்டி) தாம்போக்கி கலிங்கு அமைக்கப்பட்டது.\n1904 இல் பெரியாற்றில் அதிக வெள்ளம் வந்தபோது இக்கலிங்கு வழியாகப் போதிய நீர் வெளியேற முடியாமல் அணையின் நீர் மட்டம் 162 அடி உயர்ந்து அணைக்கு மேல் நீர் வழிந்தது.\nமக்கள் பீதி அடைந்ததால், 1906 இல் குன்றினை மேலும் வெட்டி அணையின் நீர் மட்டம் 136 அடி உயர்ந்ததும் நீர் வெளியேறும் வகையில் தாம்போக்கி கலிங்கு மற்றும் 16 அடி உயரம் கொண்ட இரும்பு பலகைகள் (சட்டர்) மூடிய நிலையில் அணையின் உச்ச நீர் மட்டம் 152 அடியாக அமைக்கப்பட்டது.\n- 1962 முதல் 1979 வரை இருமுறை அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்ந்தது\n- 35 ஆண்டுகளுக்கு பிறகு , அணையின் நீர் மட்டம் 142 அடியை, 21 நவம்பர் 2014 அன்று எட்டியது..\n- மீண்டும் அணையின் நீர் மட்டம் 142 அடியை, 08 டிசம்பர் 2015 அன்று எட்டியது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய்\n- ஜான் பென்னிகுவிக்\n- டேம் 999\n- முல்லைப் பெரியாறு அணைப் போராட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி\n- http://www.vinavu.com/2011/12/01/mullai-periyar-videos\n- பெரியாறு ஆணை விவகாரம் - ஆவணப்படம்\n- 999 திரைப்படம் தினமணி\n- டேம் 999 திரைப்படம் திரையிட அனுமதிக்காதீர் தினமணி\n- தினமணி தலையங்கம்\n- http://bsubra.wordpress.com/2006/10/20/cs-kuppuraj-mullai-periyar-imbroglio-history-currents/\n- http://kerala4u.in/mullapperiyar_dam_past_present_and_the_future\n- http://www.rediff.com/news/2006/feb/27uni.htm\n- http://www.scribd.com/doc/2434530/Mullai-Periyar-Sila-Unmaigal1\n- http://nayanam.blogspot.com/2006/11/blog-post_30.html\n- http://us.rediff.com/news/2006/feb/27uni.htm\n- http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10605:2010-08-24-01-36-20&catid=1:articles&Itemid=264\n- Thehindu. Periyar dam is 11 years old\n- ஒரு அணை இரு மாநிலங்கள் விளக்கபடம் இந்துநாளிதழ்\n- கேரளாவின் டேம் 999 புளுகை தவிடுப்பொடியாக்கி, கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் முல்லை பெரியாறு அணை: நன்றி, பென்னி குவிக்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13188"}, {"id": [510, 2], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "ஐக்கிய அரபு அமீரகத்தில் 2011 நவம்பர் 24 அன்று வெளியான இப்படம், இந்தியாவில் நவம்பர் 25 அன்று வெளியானது. இத்திரைப்படம் ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.\n\nதடை கோரிக்கை.\n- முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான \"டேம் 999' திரைப்படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\n\n- கேரள அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'டேம் 999' என்ற திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்..\n\n- டேம் 999 என்ற படம் மூலம் விஷமப் பிரச்சாரத்தை முழுவீச்சில் கட்டவிழ்த்துள்ளது கேரளா. தமிழக மக்களுக்கு இதன் மூலம் பூச்சாண்டி காட்டப் பார்க்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் வலுவாக நிற்கும் அந்த அணைக்கு எதிரான இந்த விஷமப் படம் வெளியாக விட மாட்டோம். இதனை முழுவீச்சில் மதிமுக எதிர்க்கும்,\" என்றார் வைகோ.\n\nஊடகங்களில் டேம் 999.\nடேம் 999 திரைப்படம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் சுருக்கம்.\n\n- ஊழல்வாதியான மேயர் ஒருவர் அரசியல் ஆதாயத்துக்காக கட்டும் வலுவற்ற அணை உடைவதால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படம், தன் சொத்துக்களை விற்று மக்களின் நலன் காத்த பென்னி குக்கை கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. - தினமலர்\n\nஇயக்குனர் கருத்து.\nடேம் 999 படத்தின் இயக்குனர் சோகன் ராய் வெளியிட்ட அறிக்கையில், \"தமிழக மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது 'டேம் 999' திரைப்படம், தமிழக மக்களின் கலாசாரத்தையோ, உணர்வுகளையோ புண்படுத்தக்கூடிய படம் அல்ல. 'டேம் 999' முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். சீனாவின் பான்கியூ அணை 1975-ல் உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவில் சுமார் 2,50,000 பலியான சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மக்கள் பலரின் வாழ்க்கையை ஓர் அணை பேரழிவின் மூலம் எப்படி மூழ்கடித்தது என்பதையே இந்தப் படம் எடுத்துரைக்கிறது. மாறாக, இந்தியாவில் உள்ள அணைகளைப் பற்றியோ, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அணைகளைப் பற்றியோ சொல்லவில்லை. தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர்களது கலாசாரத்தையும், உணர்வுகளையும் பாதிக்கும் எந்த செயலலிலும் எனக்கு உடன்பாடு இல்லை. எனது 'டேம் 999' படத்தில், தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழகத்துக்கோ தவறான எண்ணம் ஏற்படும் வகையில் எந்த ஒரு வசனமும் காட்சியும் இடம்பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார். \n\nதமிழ்நாட்டில் திரையிடத் தடை.\nமுல்லைப் பெரியாறு அணை உடைவதாக பொருள் கொண்டு \"டேம் 999' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் நவம்பர் 25 திரையிடப்படுகிறது. இதையடுத்து \"டேம் 999' படத்துக்குத் தடை விதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணையை நேரடியாகக் காண்பிக்கா விட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள், முல்லைப் பெரியாறு அணையை நினைவுபடுத்துவதாக உள்ளது. படத்தின் தலைப்பு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைப் பற்றி மறைமுகமாக எடுத்துக் கூறி, முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக, மக்களிடையே பீதி ஏற்படுத்தி தமிழக-கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கவும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. எனவே, \"டேம் 999' படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇந்தியா முழுவதும் தடை செய்யக் கோரிக்கை.\nமுல்லைப் பெரியாறு அணை உடைவதுபோல் காட்டும் \"டேம் 999' படத்தைத் திரையிட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்தப் படம் இதர மாநிலங்களில் திரையிடப்பட்டாலும், அது தமிழகத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். இதனால் நாடு முழுவதும் டேம் 999 படத்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். \n\n- அதிமுக மக்களவைக் கட்சித் தலைவர் தம்பிதுரை, திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் ஆகியோர் இந்தப்படத்திற்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.\n- டேம் 999 படத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.\n\nஇதையும் பார்க்க.\nமுல்லைப் பெரியாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_39571"}, {"id": [510, 3], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "பின்னணியும் கட்டுமானமும்.\nதமிழ்நாட்டிலுள்ள, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் எனும் ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்ப் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவி வரும் முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய அரசுக்கும், திருவாங்கூர் சமஸ்தான மன்னர் விசாகம் திருநாள் ஆகியோர்க்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகளுக்கு அணையைக் கட்டிப் பராமரித்துக் கொள்வதுடன் அந்த அணையிலிருந்து கிடைக்கும் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் ஆங்கிலேய அரசுக்கு அளிக்கப்பட்டது. இதன்படி ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டுமானக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நோய் பரவலால் தொழிலாளர்கள் 483 பேர் உயிரிழந்த நிலையில் இந்த அணைக் கட்டுமானச் செலவுக்கு அதிகப்படியாக நிதி ஒதுக்கித்தர ஆங்கிலேய அரசு மறுத்தது. இந்நிலையில் ஆங்கிலேய அரசின் கட்டுமானப் பொறியாளராக இருந்த இராணுவப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுவிக் இந்த அணையை ஆங்கிலேய அரசின் உதவியின்றி கட்ட முடிவு செய்தார். இதற்காக அவரது மனைவியின் நகைகள் அனைத்தையும் விற்றதுடன், இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்த அவரது சொத்துக்களையும் விற்றுப் பணத்தைச் சேர்த்துக் கொண்டு திரும்பினார். அவரது சொந்தப் பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.\n\nஒப்பந்தம்.\nஇந்த அணை ஆங்கிலேய அரசுக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய சுதந்திரத்துக்குப் பின்பு தமிழ்நாடு அரசுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையிலான ஒப்பந்தமாக உள்ளது. இந்த அணை நில அதிர்வால் பாதிப்படைந்துள்ளதாக மலையாள மனோரமா எனும் இதழ் 1979 ஆம் ஆண்டு வெளியிட்ட செய்தியால் அணையின் முழு நீர்த்தேக்க அளவான 152 அடியிலிருந்து குறைக்கப்பட்டது. இதனால் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்திய பின்னர் தான் 152 அடிக்கு நீர்த்தேக்க அளவை உயர்த்த வேண்டும் என தெரிவித்தது. இதற்காக தமிழ்நாடு அரசு அணையைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்து முடித்தது.\n\nகருத்து வேறுபாடு.\nகேரள அரசு நீர்த்தேக்க அளவை 136 அடிக்கு மேல் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த அணை குறித்து இரு மாநில அரசுகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகளும், இதைத் தொடர்ந்து இரு மாநிலங்களுக்குமிடையிலான மக்களுக்குமிடையில் போராட்டங்கள் தொடங்கின.\n\nபொருளாதாரம்.\nகேரள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்,ரப்பர் தொழிலுக்கு தேவையான இரும்பு வார்ப்படங்கள்,மற்றும் மின் சாதன பொருட்களுக்கு தமிழகத்தையே சார்ந்துள்ளனர்.\n\nநீர்பிடிப்புபகுதி.\nஅணையில் 155 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும்போது நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர்\nநீர்உயரம் 136 அடியாக இருக்கும்போது நீர்ப்பரப்பு 4,678 ஏக்கர்.\n3,913 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த பல ஆண்டுகளாக நீரில் மூழ்காமல் இருக்கிறது\n136 அடிக்கு மேலாக தண்ணீரைத் தேக்கினால் இந்த ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட விடுதிகள் தண்ணீரில் மூழ்கும்.\nகேரள பகுதி நீர் தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டதாகவோ, முல்லைப்பெரியாறு அணையில் நீர் இருந்தும் கேரள பகுதி தேவைக்கு நீர் கிடைக்கவில்லை என்றோ செய்திகள் இல்லை. மாறாக அதிக அளவு நீர் வீணாக கடலில் கலந்த சூழ்நிலை ஏற்ப்பட்டதுண்டு.\n\nகடலுக்குச் சென்ற தண்ணீர்.\n136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.\n\nமுல்லைப் பெரியாறு அணை பற்றிய ஒப்பந்தங்களின் காலக்கோடு.\nமுல்லைப் பெரியாறு அணை பற்றிய ஒப்பந்தங்களின் சுருக்கமான காலக்கோடு இதோ:\n\n- 1886, அக்டோபர் 29 - முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 999 ஆண்டுக்கு அணையில் 152 அடிக்குத் தண்ணீர் தேக்கி பயன்படுத்தலாம்.\n\n- 1941, மே 12 - முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினையில் கொல்கத்தா நீதிபதி நளினி ரஞ்சன் சட்டர்ஜி வழங்கிய தீர்ப்பு.\n\n- 1954, நவம்பர் 13 - பெரியாற்றில் மின்சக்தி உற்பத்தி செய்ய ஒப்பந்தம்.\n\n- 1970, மே 29 - முல்லைப் பெரியாறு ஒப்பந்தப்படி, தண்ணீர் தேங்கும் பகுதிக்காகத் தரப்படும் குத்தகைத் தொகை ரூ. 40 ஆயிரத்தை ரூ. 2.40 இலட்சமாக உயர்த்துதற்கான ஒப்பந்தம்.\n\n- 1979, நவம்பர் 25 - அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க ஒப்புக்கொண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம். அணையைப் பலப்படுத்தும் வரையில் தற்காலிக ஏற்பாடாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.\n\n- 2001 - அணையைப் பரிசோதனை செய்த மத்திய நீர்வள ஆணையம் அணையில் 145 அடி தண்ணீர் நிரப்பலாம் என்று உத்தரவிட்டது.\n\n- 2006, பெப்ருவரி 27 - உச்ச நீதி மன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து அதிகரித்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உத்தரவிட்டது.\n\n- 2006, மார்ச் 13 - கேரள சட்டசபையில் அணைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.\n\nநதிநீர் பயன்பாடு பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?\nஇந்திய நாடு மாநிலங்களின் கூட்டமைப்பாக உள்ளது. ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் பொறுப்புகளை ஒப்படைப்பதை அரசியல் சட்டம் 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அவை:\n- ஒன்றிய அரசு\n- மாநில அரசுகள்\n- பொது (concurrent)\nஎன்பவை ஆகும்.\n\nஅரசியல் சட்டத்தின் 246ஆம் பிரிவு, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்துக் கவனிக்க வகை செய்கிறது.\n\nநாட்டில் பெரும்பாலான நதிகள், பல்வேறு மாநிலங்களுக்குத் தொடர்புடையனவாக உள்ளன. அத்துடன் நதிநீர் பயன்பாடு, கட்டுப்பாடு, மேம்பாடு ஆகியவைதான் மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சினை ஏற்பட காரணமாக உள்ளன.\n\nஅரசியல் சட்டத்தில் தண்ணீர், மாநிலங்களின் பிரிவில் 17ஆம் இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பட்டியலில் 56ஆம் இடத்தில் இடம் பெற்றுள்ளது. \n\nஅதன்படி, நதிநீர் பங்கீடு, பாசனம், வாய்க்கால்கள், நீர்த்தேக்ககம், நீர் மின்சாரம் ஆகியவை மாநில அரசின் பொறுப்பில் வழ்ங்கப்பட்டுள்ளன. \n\nஆனால் இரு மாநிலங்களுக்கு நதி மற்றும் நதி படுகைகளின் கட்டுப்பாடு, மேம்பாடு ஆகியவற்ற மக்கள் நலன் கருதி நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று ஒன்றிய அரசின் பட்டியலில் 56ஆம் பிரிவில் இடம்பெற்றுள்ள சரத்து கூறுகிறது. \n\nஅரசியல் சட்டத்தின் 262ஆம் பிரிவுப்படி, இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண சட்டம் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n\nஅணை உடைந்தாலும் ஆபத்து இல்லை.\nகேரள அரசு கூறுவது போல, ஒருவேளை முல்லைப் பெரியாறு அணையில் உடைப்பு ஏற்பட்டு விட்டால் கூட, அதனால் பேரழிவு நிகழ்ந்துவிடாது என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முல்லைப் பெரியாற்றிலிருந்து வெளியேறும் தண்ணீரை இடுக்கி அணை எளிதில் ஏற்க முடியும் என்றும் கூறப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n1. இது தொடரக் கூடாது!(தினமணி தலையங்கம்)\n2. இதனால் யாருக்கு லாபம்?(தினமணி தலையங்கம்)\n3. ஏன் இந்த ஓரவஞ்சனை?(தினமணி தலையங்கம்)\n4. ஒரு அணை இரு மாநிலங்கள் விளக்கபடம் இந்துநாளிதழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40547"}, {"id": [510, 4], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு.\nகர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி வடிநில மாவட்டங்கள் காவேரி ஆற்று நீர்வரத்து இன்றி, தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடும் என்று கருதுவதால், மேகதாது அணைத் திட்டத்திற்கு, தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். \n\nவெளி இணைப்புகள்.\n- மன்னார்குடியில் இன்று விவசாயிகள் உண்ணாவிரதம்\n- காவிரி டெல்டாவில் டிச.4 இல் மறியல் போர் விவசாய சங்கங்கள் அறிவிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_66061"}, {"id": [510, 5], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- முல்லைப் பெரியாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_25413"}, {"id": [510, 6], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "வரலாறு.\nமும்பையில் உள்ள மிகப் பிரபலமான கோயில்களில் ஒன்று மகாலட்சுமி கோயில் ஆகும்.1785 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோயில், ஓரண்பை வேலார்டு கட்டிடத்துடன் ஏதோவகையில் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அங்கிருந்த கடல் அரிப்புத் தடுப்புச்சுவர் வெளிப்படையாக இரண்டு முறை காரணமேதுமில்லாமல் சரிந்து விழுந்தது. அதன் கட்டுமானப் பிரிவின் தலைமைப் பொறியாளர் பதேர் பிரபு தன் கனவில் மும்பையின் வோர்லிக்கு அருகில் கடலில் லட்சுமி சிலை ஒன்று இருப்பதைக் கண்டார். அதைத் தொடர்ந்து சிலை தேடி கண்டறியப்பட்டு அவ்விடத்தில் அதற்காக ஒரு கோயிலும் கட்டப்பட்டது. இதன்பின்னர், வேலார்டில், கடலரிப்புத் தடுப்புச் சுவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டன. தொடர்ந்து இப்பகுதியில் மகாலட்சுமி குதிரைப் பந்தய வெளி ஒன்றும் கட்டப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Online mandir of Mahalakshmi\n\n\n\n\n", "document_id": "ta_ta_68737"}, {"id": [510, 7], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "பின்புலம்.\n1951 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னை மாநிலத்தில் 21 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர். 1950-51 நிதியாண்டில் சென்னை மாநில அரசு தொடக்கக் கல்விக்காக 6.87 கோடி ரூபாய்கள் செலவு செய்தது. இது அரசின் மொத்த வருவாயில் 11.5 விழுக்காடு. பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளிடையே பள்ளியில் சேர்த்தல் விகிதம் 47.8 ஆக இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுக் கோட்பாடுகள் (Directive principles) இந்திய அரசை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கல்வியளிக்கும்படி பணிக்கின்றன. இதற்கிணங்க சென்னை மாநில அரசின் கல்வித் துறை பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்க 1950 இல் ஒரு பத்தாண்டுத் திட்டத்தைத் தீட்டியது. இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஐந்து லட்சம் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; அதற்காக ஆண்டொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் 1950-51 நிதியாண்டில் இதற்காக ஐந்து லட்சம் ரூபாய்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒரு மாணவருக்கு கல்வியளிக்க ஆண்டொன்றும் ரூ. 22.80 செலவானது. இதில் அரசு ரூ.16.30 ஐ மட்டுமே அளித்து வந்தது. இவ்வாறான பற்றாக்குறை செயல்பாடுகளால் பள்ளியில் விலகும் மாணவர் விகிதம் கூடுதலாக இருந்தது. 1946-47 கல்வியாண்டில் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த 12,22,775 மாணவர்களில் 4,61,686 (37%) பேர் மட்டுமே 1950-51 கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பில் இருந்தனர். இத்தகைய கல்விச்சூழல் நிலவிய போது தான் ராஜாஜியின் காங்கிரசு அரசு சென்னை மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது (ஏப்ரல் 10, 1952).\n\nமுந்தைய கல்விச் சீர்திருத்த முயற்சிகள்.\n1939ல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த போது இது போன்ற ஒரு சீருதிருத்த முயற்சியினை மேற்கொண்டார். அதன்படி மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவிகளும் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் பள்ளி வந்தால் போதும், மற்ற பொழுதுகளை பெற்றோருக்கு ஒத்தாசையாகக் கழிக்கலாம். 1949-50 காலகட்டத்தில் பி. எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்த போது பத்து வட்டங்களில் சோதனை அடிப்படையில் பள்ளிகளில் நேர சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு பிற பகுதிகளிலும் விருப்பமிருந்தால் தேர்ந்தெடுக்கலாம் என்ற அடிப்படையில் விரிவாக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்திய பள்ளிகள் இரு நேரசுழற்சிகளாக செயல்பட்டன. இரு வேளையும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மாதம் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1951ல் மாநிலத்தில் இருந்த 38,687 தொடக்கப்பள்ளிகளில் 155 மட்டுமே இம்முறையை செயல்படுத்தி வந்தன.\n\nசீர்திருத்தத்திற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள்.\n- ஆறு முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக்கல்வி அளிப்பதற்கு மிக அதிக அளவில் நிதி வேண்டும். குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தலில் உள்ள சிக்கல்களைத் தவிர கட்டமைப்பு வசதிகளும் தேவைப்பட்டன. தொடக்கப்பள்ளிகளில் பாதிக்கு மேல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இச்சீர்திருத்த திட்டத்தின் மூலம் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாமல் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.\n- சென்னை மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. சராசரியாக ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து வகுப்புகளுக்கு மூன்றுக்குக் குறைவான ஆசிரியர்களே இருந்தனர். 4,108 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வந்தன. 60 % பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு நான்குக்கு குறைவான ஆசிரியர்களே இருந்தனர்.\n- இத்தகைய ஆசிரியர்-மாணவர் விகிதத்தால் ஆசிரியர்களின் வேலைப்பளு அளவுக்கதிகமானது. மாணவர்கள் நெடுநேரம் பள்ளியில் இருக்கும் நிலை உருவானது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்தது. புதிய ஆசிரியர்களை பணியமர்த்தாமல் இதனை சமாளிக்க அரசு விரும்பியது.\n\nதிட்டம்.\n1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:\n\n1. பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் (shift) பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது.\n2. மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.\n3. இரண்டாவது நேரமுறையில் மாணவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.\n4. இத்தகு தொழில்கள் (கைவினை மற்றும் வேளாண்மை) செய்யும் பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், இரண்டாம் நேர முறையை வேறொரு தொழில் செய்பவருடன் கழிக்கலாம்.\n5. இரண்டாம் நேர முறையில் தொழில்களைக் கற்பது தவிர மாணவர்கள் தமது ஊர்களில் பொதுப்பணிகளில் – கட்டிடங்கள் கட்டுதல், தூய்மைப்படுத்தும் வேலைகள், சாலைகளைச் செப்பனிடுதல் – ஈடுபடுத்தப்படுவர்\n6. இரண்டாம் நேரமுறைக்கு வருகைப்பதிவேதும் கிடையாது.\n\nஇத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது. இத்திட்டத்தினால் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் கூடினாலும், அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.\n\nஎதிர்ப்பு.\nதிட்டத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலமெங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனை எதிர்த்தன. திராவிட இயக்கத்தினர் இத்திட்டம் கல்வியிலும் அரசு வேலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை நிரந்தரமாக்கக் கொண்டு வரப்பட்ட திட்டமெனக் குற்றஞ்சாட்டினர். திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் அதன் மேல் வைத்த குற்றச்சாட்டுகள்:\n\n1. மாணவர்கள் தத்தமது குலங்களின் தொழிலைக் கற்பது மூலம், ஜாதி முறை நிரந்தரமாகும். ஏற்கனவே கல்வியில் முன்னணியில் உள்ள பிராமணர்களின் ஆதிக்கம் மேலும் பலப்படும்\n2. ஆசிரியர்களுக்கு வேலை நேரமும், பளுவும் கூடினாலும் அதற்கேற்றவாறு ஊதியம் கூடவில்லை\n3. ராஜகோபாலாச்சாரி சட்டமன்றத்தையும், அமைச்சரவையையும் கலந்தோசிக்காமல் தன்னிச்சையாக அத்திட்டத்தை கொண்டு வந்தார்.\n4. கிராமப்புறப் பள்ளிகளில் மட்டும் அறிமுகப்படுத்த அத்திட்டம் கிராமப்புற மாணவர்களின் கல்வியைப் பாழாக்கத் திட்டமிட்டு செயல்படுத்தப் பட்ட ஒன்றாகும்.\n\nபோராட்டங்களும் ஒத்திவைப்பும்.\n1953 ஏப்ரல் மாதத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அடுத்த இரு மாதங்களில் அதற்கு எதிராக பெரியாரின் தி.க வும் அண்ணாத்துரையின் திமுகவும் பல போராட்டங்களை நடத்தின. ராஜகோபாலாச்சாரி திட்டத்திற்கு ஆதரவாக வானொலியிலும், நாளிதழ்களிலும் பிரச்சாரம் செய்தார். ஜூலை மாதம் சட்டமன்றம் கூடிய போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. சென்னையில் திட்டத்திற்கெதிராக கண்டன ஊர்வலம் நடத்திய திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். சட்ட மன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்திற்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம் 139-138 என்ற வாக்கு வித்தியாசத்தில் (பேரவைத் தலைவரின் வாக்குடன்) தோற்கடிக்கப்பட்டது. அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்தை கிடப்பில் போட்டு ஆய்வு செய்வதற்காக கொண்டு வந்த தீர்மானம் 138-137 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பருலேக்கர் என்ற கல்வியாளர் தலைமையில் அதனை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.\n\nகைவிடப்பட்டது.\nஆகஸ்ட் 1953 இல் பருலேக்கர் குழு இத்திட்டம் முறையானதுதான் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்குள் பொதுமக்களுள் பெரும்பாலானோர் திட்டத்திற்கு எதிராகத் திரும்பியிருந்தனர். ஆளும் காங்கிரசு உறுப்பினர்களுக்குள்ளும் அதற்கு பலத்த எதிர்ப்பு உருவானது. ஆனால் ராஜகோபாலாச்சாரி திட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக இருந்தார். இதனால், அவரை பதவியிலிருந்து இறக்க கட்சிக்காரர்கள் தயாராகினர். இதனை அறிந்த ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954 இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர் குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பாளர். மே 18 1954 இல் கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியம், பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். காமராஜின் ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கியதால், மாணவர்கள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பானது.\n\n\nமேலும் படிக்க.\n- Rajaji, a Life by Rajohan Gandhi ( Chapter: Downfall)\n- The Rajaji Store by Rajmohan Gandhi\n\n\n\n\n", "document_id": "ta_ta_17482"}, {"id": [510, 8], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "அமைவிடம்.\nஅழகான இந்த கிராமத்தின் வடக்கே சிறு தொலைவில் முல்லை பெரியாறு ஓடுகிறது. இதை ஒட்டி சிறு தொலைவில் அமைந்துள்ள சிறு குன்று இப்பகுதி மக்களால் வகுத்துமலை என்று அழைக்கப் படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14196"}, {"id": [510, 9], "question": "பிரித்தானிய அரசு முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மறுத்த நிலையில் அதன் தலைமைப் பொறியாளர் <Query> (படம்) தன் குடும்பச் சொத்துக்களை விற்று அப்பணத்தில் அணையைக் கட்டி முடித்தார்.", "document": "சிறுவாணி அணை.\nகோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் கேரள அரசும் ஆய்வுகள் நடத்தி ஆகத்து 19,1973 அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர். இதன்படி கோவை நகரின் \"வீட்டு, சமூக மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்குத் தேவையான நீரைத்தேக்கிட\" (1300 மில்லியன் கனஅடி) கேரள அரசு சிறுவாணி அணையைக் கட்டி அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது. இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன. இது கோவை மற்றும் பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயணத்தலமாக விளங்குகிறது.\n\nகோவைக் குற்றாலம்.\nசிறுவாணி நீர்வீழ்ச்சி அல்லது கோவை குற்றாலம் என்பது சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு இங்கு செல்ல அனுமதி கிடையாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18445"}]
[{"id": [511, 0], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "நீர்.\nதற்போது இயங்கும் பெரும்பாலான அணு மின் நிலையங்கள் சாதாரண நீரை உயர் அழுத்தத்தில் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் மென்னீர் அணு உலைகளாகும்.\nமென்னீர் அணு உலைகளில் மூன்றில் ஒன்றான கொதிநீர் அணு உலைகளில் முதன்மை குளிர்வி உலைக்குள் நீராவியாக முகநிலை மாற்றமடைகிறது. ஏனைய 2/3 அணு உலைகள் இன்னும் உயர் அழுத்தத்தில் இயங்கும் அழுத்த நீர் அணுஉலைகளாகும்.\n\nதற்போதைய அணு உலைகளில் நீர்மநிலைக்கும் வளிம நிலைக்குமான வேறுபாடு மறையும், 374 °C உம் 218 பாரும் அண்மித்த மாறுநிலைப் புள்ளிக்குக் கீழாக இயங்குகின்றன. இது வெப்பப் பயனுறுவினையைக் மட்டுப்படுத்துகிறது; வருங்கால உய்யமிகை நீர் அணு உலைகளில் இந்தப் புள்ளிக்கு மேலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n\nகனநீர் அணு உலைகளில் சாதரண நீரைப் போன்ற பண்புகளுடைய, ஆனால் மிகக் குறைந்த நியூத்திரன் பிடித்தலுடையதால் இன்னும் சிறப்பாக மட்டுப்படுத்தும் துத்தேரியம் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Sodium as a Fast Reactor Coolant, Thomas Fanning, ANL Compares sodium favorably to lead and helium.\n- Summary of Physical Properties of Typical Coolants Includes neutron capture cross section vs. neutron energy graphs\n\n\n\n\n", "document_id": "ta_ta_41109"}, {"id": [511, 1], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "அணுக்கரு உலைகள் மின்னாற்றலை உருவாக்க பேரளவில் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்கரு உலையில் இருந்து வெளியேறும் ஆற்றல் வெப்ப வடிவில் வெளிவருகின்றது. அணுக்கரு உலையில் வெளிவரும் வெப்ப ஆற்றல் உண்டாக்கும் நீராவி நீராவிச்சுழலிகளை இயக்குகிறது. இவை கப்பல்களை இயக்கவும் மின் நிலையங்களில் மின்னாக்கியை இயக்கவும் உதவுகின்றன.மேலும் இந்நீராவி தொழிலகச் செயல்முறைகளுக்கு வெப்பம் தரவும் அறைகளைச் சூடுபடுத்தவும் பயன்படுகிறது. அணுக்கரு உலைகள் ஓரகத் தனிமங்களை உருவாக்கவும் அணுக்கரு மருத்துவத்துக்கும் அணுக்கருப் படைக்கலன்களை உருவாக்கவும் அமைக்கப்படுகின்றன.சில ஆராய்ச்சிக்காகவும் உயராற்றல் புளூட்டோனியத்தை உண்டாக்கவும் பயன்படுகின்றன.இப்போது உலகின் பல நாடுகளில் 450 க்கும் மேற்பட்ட அணுக்கரு மின் நிலையங்கள் மின்னாக்கத்துக்கு இயங்கி வருகின்றன.\n\nமுதலாவது அணுக்கரு உலை ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் CP1 என்ற \"சிக்காகோ உலை-1\" (Chicago Pile-1) என்ற பெயரில் 1942 இல் என்றிகோ பெர்மியின் தலைமையில் உருவாக்கப்பட்டது.\n\nஇயங்குமுறை.\nவழக்கமாக அனல்மின் நிலையங்களில் நிலக்கரிபோன்ற புதைபடிவ எரிபொருளை எரிப்பதால் கிடைக்கும் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாக்கம் நடைபெறுகிறது; அணுக்கரு மின் நிலையங்களில் அணுக்கரு உலைகளின் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாக்கம் நடக்கிறது.\n\nஅணுப்பிளவு வினை.\nயுரேனியம்-235 அல்லது புளூட்டோனியம்-239 போன்ற பிளவுபடத் தக்க பெரிய அணுக்கரு நொதுமியை உறிஞ்சினால் அவை பிளவு வினைக்கு ஆட்பட்டன. அவ்வினையில் அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எடைகுறைந்த அணுக்கருக்களாக பிளவுண்டது. அப்போது பிளவுபொருள்களும் இயங்காற்றலும் காமாக் கதிர்களும் விடுபட்டு இயங்கும் நொதுமிகளும் வெளியிடப் பட்டன. இந்த நொதுமிகளில் ஒரு பகுதி. பிறகு பிற அணுக்களால் உறிஞ்சபட்டு மேலும் பிளவு நிகழ்ச்சிகளைக் கிளரச் செய்யும். இப்படியே தொடர்ந்து நிகழும் இந்தத் தொடர்வினை அணுக்கருத் தொடர்வினை  எனப்படும்.\n\nஇந்த அணுக்கருத் தொடர்வினையைக் கட்டுபடுத்த, [[நொதுமி நச்சுகளும் நொதுமித் தணிப்பான்களும் பயன்படுகின்றன. இவை பிளவு வினையில் ஈடுபடவல்ல நொதுமிகளை மாற்றி வினைவேகத்தைக் குறைக்கின்றன. கண்காணிப்பு வழி பாதுகாப்பற்ற நிலைமைகள் அறிந்தவுடனே பிளவு வினையைத் தானாகவும் கையால் இயக்கியும் கட்டுபடுத்தலாம் அல்லது நிறுத்தி விடலாம்.\nவழக்கமான பயன்பாட்டில் தணிப்பான்களாக எடைகுறைந்த நீர் (உலக அணுக்கரு உலைகளில் 74.8% ),திண்மக் கரியதை ( graphite) (20% உலைகள்) அடர்நீர் (5% உலைகள்). சில செய்முறை உலைகளில் மாற்றுத் தணிப்பான்களாக பெரில்லியமும் நீரகக் கரிமங்களும் பயன்படுத்தியுள்ளனர்.\n\nவெப்ப உருவாக்கம்.\nஅணுக்கரு உலை பலவழிகளில் வெப்பத்தை உருவாக்குகிறது:\n\n- பிளவுபடு பொருள்களின் இயக்க ஆற்றல், அருகில் உள்ள அணுக்களோடு மொத்தும்போது வெப்ப ஆற்றலாக மாறுகிறது.\n\n- அணுப்பிளவில் உருவாகிய காமாக் கதிர்களை உலை உறிஞ்சி வெப்ப ஆற்றலாக மாற்றுகிறது.\n\n- நொதுமி உறிஞ்சலால் செயல் ஊக்கமுற்ற பிளவுபடு பொருள்களின் கதிரியக்கச் சிதைவும் வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த வெப்ப வாயில் உலையைச் செயல்பாட்டில் இருந்து நிறுத்திய பிறகும் சிறிது நேரம் தொடரும்.\n\nஅணுக்கரு வினைகளால் மாற்றப்படு யுரேனியம்-235 (U-235) இன் ஒருகிலோகிராம் பொருண்மை தோராயமாக, ஒரு கிலோகிராம் அளவு நிலக்கரியை எரிக்குபோது கிடைக்கும் ஆற்றலைப் போல மூன்று மில்லியன் மடங்கு ஆற்றலைத் தருகிறது. (ஒரு கிலோகிராம் யுரேனியம்-235 பொருண்மைக்கு 7.2 × 10 [[ஜூல்கள்]] :ஒரு கிலோகிராம் நிலக்கரி பொருண்மைக்கு 2.4 × 10 ஜூல்கள்).\n\nகுளிர்த்தல்.\nவழக்கமாக, அணுக்கரு உலையின் குளிர்த்தியாக நீரே பயன்படுகிறது. மாற்றாக, சிலவேளைகளில் வளிம்மோ நீர்ம சோடியம் போன்ற நீர்மப் பொன்மமோ (நீர்ம உலோகமோ) உருகிய உப்போ கூடப் பயன்படுவதுண்டு. இந்தக் குளிர்த்தி உலையூடாக செலுத்தும்போது அது அணுக்கரு அகடு வெளியிடும் வெப்பத்தை உறிஞ்சுகிறது. இப்படி உறிஞ்சிய வெப்பம் பின்னர் நீராவியை உருவாக்க பயன்படுகிறது. அழுத்தமூட்டிய நீர் உலைகளைப் போல, பெரும்பாலான உலைகளில் குளிர்த்தும் அமைப்பு புறநிலையாக உலையமைப்பில் இருந்து தனையாகப் பிரித்துவைக்கப் படுகிறது. உலை வெப்பம் இந்த அமைப்பில் உள்ள நீரை அழுத்தமூட்டிய நீராவியாக மாற்றுகிறது. இந்த அழுத்தமூட்டிய நீராவி நீராவிச் சுழலியை இயக்குகிறது. என்றாலும் சில உலைகளில் நீராவிச் சுழலிக்கான நீராவியைப் பெர உலைகளே நேரடியாக நீரைக் கொதிக்கவைக்கின்றன; கொதிநீர் உலைகளில் இம்முறை பயன்படுகிறது.\n\nவினைதிறக் கட்டுபாடு.\nஉலையின் திறன் வெளியீடு, நொதுமிகள் கூடுதலாக அணுப்பிளவை உருவாக்கு எண்ணீக்கையைக் கட்டுபடுத்தி, கட்டுபடுத்தப்படுகிறது.\n\nகட்டுபாட்டுத் தண்டுகள் நொதுமிகலை உறிஞ்சும் நொதுமிநச்சால் செய்யப்படுகின்றன. கூடுதல் நொதுமிகள் கட்டுபாட்டுத் தண்டால் உறிஞ்சப்பட்டால் பிளவு வினையை நிகழ்த்த குறைந்த அளவு நொதுமிகளே எஞ்சும்.கட்டுபாட்டுத் தண்டை உலைக்குள் ஆழமாக நுழைத்தால் திறன் வெளியீடு குறையும்.அதை வெளியே இழுத்தால் திறன் வெளியீடு கூடும்.\n\nமின்னாக்கம்.\nஅணுப்பிளவு வெளியிடும் ஆற்றல் வெப்பத்தை உருவாக்குகிறது. இதன் ஒரு பகுதியை பயனுள்ள ஆற்றலாக மாற்றலாம். இந்த வெப்ப ஆற்றலைப் பயன்கொள்ளும் வழக்கமான முறை இவ்வெப்பத்தைப் பயன்படுத்தி நீரைக் கொதிக்கவைத்து அழுத்தமூட்டிய நீராவியைப் பெறுவதாகும். இந்த அழுத்தமூட்டிய நீராவியால் நிர்ரவிச் சுழலியை இயக்கி அதனுடன் இணைந்துள்ள மின்னாக்கிவழி மின்சாரத்தை உருவாக்கலாம்.\n\nதொடக்கநிலை அணுக்கரு உலைகள்.\nநொதுமி 1932 இல் கண்டுபிடிக்கப்பட்டது. நொதுமிகளால் தணிக்கப்படும் அணுக்கரு வினைகளால் உருவாகும் அணுக்கருத் தொடர்வினை, அதன் பிறகே 1993 இல் அங்கேரிய அறிவியலார் இலியோ சுசிலார்டு முயற்சியால் நடைமுறையில் இயல்வதானது.இவர் அடுத்த ஆண்டில் இலண்டன் அட்மிரால்ட்டி அலுவலகத்தில் பணிபுரியும்போது அணுக்கரு உலைக்கான உரிமம் கோரி விண்னப்பம் செய்தார்.\n\n[[File:Otto Hahn und Lise Meitner.jpg|thumb|170px|தங்கள் ஆய்வகத்தில் இலைசு மெயிதனரும் ஆட்டோ ஃஏனும்.]]\n\nநிலைய உறுப்புகள்.\n[[File:Pulstar1.jpg|thumb|right|வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தின் துடிப்பு அணுக்கரு உலையின் கட்டுபாட்டு அறை.]]\nஅணுக்கரு மின் நிலையங்களின் பொதுவான உறுப்புகள்:\n- [[அணுக்கரு எரிபொருள்]]\n- [[அணுக்கரு உலை அகடு]]\n- [[நொதுமித் தணிப்பான்]]\n- [[நொதுமி நச்சு]]\n- [[நொதுமி வாயில்]]\n- [[குளிர்த்தி]]\n- [[கட்டுபாட்டுத் தண்டுகள்]]\n- [[உலைக்கலன்]]\n- [[கொதிகலன் ஊட்டுநீர் எக்கி]]\n- [[நீராவிக்கலன் (அணுக்கரு நிலையம்)|நீராவிக்கலன்]] (இது கொதிநீர் உலைகளில் தேவைப்படாது)\n- [[நீராவிச்சுழலி]]\n- [[மின்னாக்கி]]\n- [[செறிகலன் (நீராவிச் சுழலி)|செறிகலன்]]\n- [[குளிர்த்தும் கோபுரம்/குளிர்கூண்டு]]\n- கதிர்க்கழிவு அமைப்பு (கதிரியக்கக் கழிவுப்பொருளைக் கையாளும் அமைப்பு)\n- எரிபொருள் மீளூட்ட்த் தளம்\n- [[பயன்படுத்திய எரிபொருள் குவை]]\n- [[அணுக்கருக் காப்பு அமைப்புகள்]]\n- [[உலைக் காப்பு அமைப்பு]] (RPS)\n- [[நெருக்கடிகால மின்வழங்கல்|நெருக்கடிநேர டீசல் மின்னாக்கிகள்]]\n- [[நெருக்கடிநேர உலையகடு குளிர்த்தும் அமைப்பு]]கள் (ECCS)\n- தேக்கநிலை நீர்ம கட்டுபாட்டு அமைப்பு (நெருக்கடிநேர போரான் பீய்ச்சல், கொதிநீர் உலைகளில் மட்டும்)\n- [[அணுக்கருக் காப்பு அமைப்புகள்# முதன்மைச் சேவை நீர் அமைப்பு (ESWS)|முதன்மைச் சேவை நீர் அமைப்பு (ESWS)]]\n- [[சிறைப்புக் கட்டிடம்]]\n- [[கட்டுபாட்டு அறை]]\n- நெருக்கடிநேர இயக்க அறை/ஏந்தகம்\n- அணுக்கரு பயிற்சி நிலையம் (usually contains a Control Room simulator)\n\nவெளி இணைப்புகள்.\n- உலகின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி - ஜெயபரதனின் கட்டுரை\n- World Nuclear Fuel Facilities\n- How Nuclear Power Works - Howstuffworks.com\n\n[[பகுப்பு:அணு உலைகள்]]\n[[பகுப்பு:இந்தியாவில் அணுசக்தி]]\n\n", "document_id": "ta_ta_13523"}, {"id": [511, 2], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "நீர்-மட்டுப்படுத்திய உலைகள்.\nஓர் வழமையான அழுத்த நீர் அணுஉலை அல்லது கொதிநீர் அணுஉலைகளின் கருவத்தில் ஓர் பெரிய எழுதுகோல் சுற்றளவுள்ள பல நூறு அணு எரிபொருள் குச்சிகள், ஒவ்வொன்றும் நீளமுடையவை, நூறு நூறாக கட்டப்பட்டு இருக்கும். இவையே \"எரிபொருள் சேர்க்கைகள்\" எனப்படுகின்றன. ஒவ்வொரு குச்சிக்குள்ளும் யுரேனிய அல்லது பெரும்பாலும் யுரேனியம் ஆக்சைடு குறுணைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். மேலும் இதற்குள் நியூத்திரன்களைப் பிடிக்கும் போரான் அல்லது ஹாஃப்னீயம் அல்லது காட்மியம் போன்றவற்றின் குருணைகளால் நிரப்பப்பட்ட கட்டுப்பாடு குச்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டுப்பாடு குச்சிகள் இறக்கப்படும்போது அவை நியூத்திரன்களை உள்வாங்கிக் கொண்டு மேற்கொண்டு அணுக்கரு தொடர்வினையில் பங்கேற்பதைத் தடுக்கின்றன. மாறாக இவை உயர்த்தப்படும்போது (விலக்கிக் கொள்ளப்படும்போது_ பல நியூத்திரன்கள் பிளவுபடக்கூடிய யுரேனியம்-235 (U-235) அல்லது புளுடோனியம்-239 (Pu-239) அணுக்கருனியைத் தாக்கி அணுக்கருத் தொடர்வினை தீவிரமடைகிறது.\n\nஇந்த அணுக்கரு பிளவினால் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்றும் நீர் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் செயலாற்றுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Nuclear Reactor Analysis, John Wiley & Sons Canada, Ltd.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41114"}, {"id": [511, 3], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "மேலோட்டம்.\nகொதிநீர் அணு உலையில் கனிமங்கள் நீக்கப்பட்ட நீர் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அணுக்கருப் பிளவினால் ஏற்படும் வெப்பம் குளிர்வி நீரை சூடாக்கி கொதிக்கச் செய்கிறது. இதனால் உண்டாகும் நீராவி நேரடியாக சுழலி மின்னாக்கியை இயக்குகிறது. பின்னர் இந்த நீராவி ஓர் ஆவி சுருக்கியில் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராக மாற்றப்படுகிறது. இந்த நீர் மீண்டும் உலைக் கருவத்திற்கு அனுப்பப்பட்டு சுழற்சி முழுமையடைகிறது. குளிர்விக்கும் நீர் சுமார் 75 atm (7.6 MPa, 1000–1100 பவுண்ட்/ச.அங்) அழுத்தத்தில் வைக்கப்பட்டிருப்பதால் கருவத்தில் சுமார் 285 °C (550 °F) வெப்பத்தில் கொதிக்கிறது. இதற்கு எதிராக ,அழுத்த நீர் அணு உலையில் முதன்மைச் சுற்றில் நீர் சுமார் 158 atm (16 MPa, 2300 psi) மிகை அழுத்தத்தில் வைக்கப்படுவதால் கொதிப்பதில்லை. 2011 சப்பானிய அணு உலை விபத்திற்கு முன்பாக கருவச் சேத நிகழ்வடுக்குகள் 10<sup>−4</sub> க்கும் 10<sup>−7</sub> க்கும் இடையே மதிப்பிடப் பட்டிருந்தது (அதாவது, ஒவ்வொரு 10,000 முதல் 10,000,000 வரையிலான உலையாண்டுகளுக்கு ஒரு கருவச் சேதம்).\n\nவெளியிணைப்புகள்.\n- Boiling Water Reactors, US Nuclear Regulatory Commission\n- BWR systems overview. Shows Mark I/II/III containment and shows BWR6 components.\n- Advanced BWR General Description (table of contents, with active links to text).\n- Describes various reactor types.\n- GE BWR/4 technical specifications: Safety rules, Rational for safety rules.\n- GE BWR/6 technical specifications: Safety rules, Rational for safety rules.\n- The Nuclear Tourist website\n\n\n\n\n", "document_id": "ta_ta_41119"}, {"id": [511, 4], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "வணிக ரீதியில் செயல்படும் அணு உலைகள்.\nஇந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இரு 175 மெகா வாட் திறன் கொண்ட அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன, இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் வணிக ரீதியில் பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விரு உலைகளையும் இந்திய அணுமின் கழகம் இந்திய நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் நிறுவனம் நிருவாகம் செய்து வருகிறது.\n\nஅணு ஆராய்ச்சி மையத்தில் செயல் படும் அணு உலைகள்.\n1. இங்கு இரு வேக ஈனுலைகள் (FBTR) செயல்படுகின்றன. இவை நீர்ம உலோகம்\nசார்ந்தவையாகும், சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படுகிறது. சோடியம் அணு உலையின் வெப்பத்தைத் தாங்கிச்செல்வதுடன், அந்த வெப்பத்தை வெப்பப் பரிமாற்றி மூலமாக நீரை நீராவியாக மாற்றி மின்சாரம் தயாரிக்க உதவுகிறது.\n\n2. கமினி அணுக்கரு ஆராய்ச்சி உலை (கல்பாக்கம் மினி என்பதன் சுருக்கம்) யுரேனியம் 233 வகை தனிமத்தை எரிபொருளாகக் கொண்டு, இலேசான நீரைப் (light water) தடுப்பியாகப் பயன்படுத்தும் அணுக்கரு உலையாகும். இந்த உலை நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும், செயல் பகுப்பாய்வு சோதனைகளை புரிவதற்கும் பயன்படுகிறது. அணு உலை செய்முறை நடவடிக்கைகளுக்கும் பராமரிப்பதற்கும் ஒரு தனிக்குழு இதற்காக அமைக்கப் பெற்றுள்ளது.\n\nஉயர் தொழில்நுட்பக் கலன்.\nஉயர் தொழில்நுட்பக் கலன் என்ற நூதனமான திட்டத்திற்காக இந்திரா காந்தி ஆராய்ச்சி மைய வல்லுனர்கள் செயல்பட்டு, 100 மெகா வாட் மின்திறன் கொண்ட ஒரு அணு உலையை அமைத்து அதை நிலத்தில் சோதித்துப்பார்த்த பிறகு, அதனை இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த ஒருபுதிய நீர் மூழ்கிக் கப்பலில் பொருத்தி செயல்படுத்துவதில் வெற்றியும் கண்டார்கள்.\n\nவிரிவாக்கத்திற்கான முதலுறு வேக உற்பத்தி உலை.\nயுரேனியம் 238 தனிமத்தை எரிபொருளாகக் கொண்டும், சோடியம் நீர்மம் உலோகமாகவும், குளிரூட்டியாகவும் பயன்படும் 500 மெகா வாட் திறன் கொண்ட ஒரு முதலுறு வேக ஈனுலையை (Prototype Fast Breeder Reactor) வடிவமைத்து செயல்படுத்தி உள்ளார்கள். இதற்காக குறித்த காலம் வருவதற்கு முன்னரே இதை அவர்கள் செய்து முடித்தார்கள்.\n\nஇங்கு கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம் ஒன்றும் செயல்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24048"}, {"id": [511, 5], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "உல்கிலேயே முதல் முறையாக யுரேனியம் 233 தனிமத்தை எரிபொருளாக பயன்படுத்தி செயல்படுத்தும் அணு ஆராய்ச்சி உலை இங்கு தான் செயல்படுகிறது. பாபா அணு ஆராய்ச்சி மையத்திலும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திலும் பணிபுரிந்த இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் இதை வெற்றிகரமாக வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் கனநீருக்குப் பதிலாக இலேசான நீரே இங்கு தணிப்பியாகப் பயன்படுகிறது.\n\nகமினி அணு ஆராய்ச்சி உலை முக்கியமாக வேக ஈனுலையில் செயல்படுத்திய கதிர்வீச்சுக்கு உட்பட்ட எரிபொருளின் தன்மையை நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி (neutron radiography) மூலம் சோதித்துப் பார்ப்பதாகும். இதில் நிழற்படமெடுத்துப்பதிவு செய்யும் வசதியும், நிகழ்நேரப் படிம உருவாக்க வசதியும் கொண்டது. செயல் பகுப்பாய்வு (Activation Analysis) ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம்.\n\nஅணு உலையில் செயல்பட்ட எரிபொருளின் கதிர் இயக்க அளவை மிகையாக இருப்பதால், பொதுவாக பயன்படும் ஙீ-கதிர்-காமாகதிர் நகலியல் (conventional X-radiography) இங்கு சரிவராது. இது போன்ற சோதனைகளுக்கு நியூட்ரான் கதிர்வீச்சு வரைவியை பயன்படுத்துவதே சரியாகும். விண்வெளியில் பயன்படும் வெடிமுறைக் கருவிகளை (Pyro technique devices) சோதிக்கவும் நியூட்ரான் கதிர்வீச்சு வரைவி பயன்படுகிறது. மருத்துவ தடயம் சார்ந்த கூறுகள் (Analysis of forensic samples), வண்ணப் பூச்சின் கூறுகள் (Fire retardation paints/compounds), கனிமத்தில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பீடு (assay for gold) ஆகியவற்றையும் சோதித்துப் பார்க்கலாம்.\n\nகமினி அணு உலை புளுத்தோனியம் தயாரிக்க உதவுகிறது. இதன் மூலம் அணு எரிபொருள் சுழற்சி முழுமை பெறுகிறது, கழிவுகளை முழுமையாக நீக்கவும் இயலுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24074"}, {"id": [511, 6], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "கனடா தியூட்ரியம் யுரேனியம் என்ற சொற்களுக்கான ஆங்கில எழுத்துகளின் சுருக்கம் (CANDU - CANada Deuterium Uranium) காண்டு அணு உலை என்று அழைக்கப்படுகிறது. எம்பால்செ அணுக்கரு உலையும் இவ்வகையான ஒரு அணு உலையேயாகும். இவ்வணுவுலையில் இயற்கை யுரேனியம் (0.72 சதவீதம் 235U) எரிபொருளாகவும் தியூட்டிரியம் ஆக்சைடு எனப்படும் கனநீர் (D2O) குளிர்வியாகவும் நியூட்ரான் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இவ்வணு உலை அழுத்த கனநீர் அணு உலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 2,109 மெகாவாட் வெப்ப ஆற்றல் கொண்ட இவ்வுலை 648 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்லது ஆகும். இங்கிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம் நிகர வெளியீடாக உற்பத்தியாகிறது. அர்கெந்தீனாவின் உள்ளிணைப்பு மின்னாற்றல் திட்டத்திற்கு தேவையான மின்னாற்றலில் 4.5% இங்கிருந்து அனுப்பப்படுகிறது.\nபுற்றுநோய்ச் சிகிச்சை மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கோபால்ட் – 60 என்ற கதிரியக்க ஓரிடத்தனிமத்தையும் எம்பால்செ அணுக்கரு உலை கூடுதலாக உற்பத்தி செய்கிறது. \n\n1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்பால்செ அணு உலை 1983 ஆம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கியது. இத்தாலிய-கனடிய கூட்டமைப்பினால் இவ்வணுவுலையின் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. \n\nமேற்கோள்கள்.\n- CNEA\n- Nucleoeléctrica Argentina S.A.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86638"}, {"id": [511, 7], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "விபத்து.\nஇந்த உலை சுனாமியால் பாதிக்கப்பட்ட போது, தொழிலாளர் சம்பளம் 20 சதவீதம் தரப்படவில்லை, 1,800 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1,973 பேருக்கு தைராய்டு கதிர்வீச்சின் விளைவாகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.\n\nமீட்பு நடவடிக்கை.\nஉலக அணுசக்தி வரலாற்றிலேயே இதுவரை செய்யப்படாத ஒரு மீட்புப் பணி, ஜப்பானில் சிதைந்து கிடக்கும் ஃபுகுஷிமா அணு உலையில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அணு உலை வளாகத்தில் நான்காம் உலையில் எரிபொருள் குச்சிகள் இன்னமும் மேற்கூரை இல்லாமல், செயல்படும் படி உலகை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nநீரை விட்டு வெளியே குச்சிகள் எடுக்கப்பட்டால் காற்றில் பட்டதும் தீப்பிடிக்கக் கூடியவை, இது பெரும் கதிர்வீச்சை சீனா முதல் மேற்கு அமெரிக்கா வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 15 அடி நீளத்தில், 30 கிலோ எடை கொண்ட 1,331 குச்சிகள் இங்கு தண்ணீருக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உலையின் உரிமையாளர்கள் ‘டெப்கோ’ என்ற நிறுவனத்தினராவர் நவம்பர் மாதம் மீட்பு பணியை செய்ய உள்ளனர்.\n\nஅணு உலை வளாகத்தை சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் ஆகும். இதற்கான செலவு 11 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_55057"}, {"id": [511, 8], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "இந்த விதி மென்பொருள் மேம்பாடு மற்றும் பிற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும்..\n\nவெளி இணைப்புகள்.\n- \"Why Should I Care What Color the Bikeshed Is?\" (FreeBSD FAQ)\n- Hacker Culture: Who was Brett Glass as named in the original \"bikeshed\" email? – Quora\n\n\n\n\n", "document_id": "ta_ta_125360"}, {"id": [511, 9], "question": "<Query> அணுக்கரு உலையில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்றது.", "document": "இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. 1986, ஏப்ரல் 26 அன்று அதிகாலை 1.23 மணியளவில் நேர்ந்த இந்த சம்பவம் தொடர்ந்து மூன்று மணி நேர வெப்பத்தின் காரணமாக , உருகுதலோடு, உலையில் உள்ள பிளாக்குகளைத் தீப்பற்ற செய்து வெடிக்கவும் வைத்தது. அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன. காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின. இந்த கதிரியக்க வீழ் பொருள்கள் பத்து ஹிரோஷிமாக் குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றது.\n\nவிளைவுகள்.\nஇது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனச் சொல்லப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் சூழலுக்குள் வெளியேறியது. இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும். 2000 நபர்கள் இறந்தனர். இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. இதன் காரணமாகா காற்று நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது. உயிரிகள் துன்புற்றன.\n\nஉலை வெடிப்புக்கு காரணம்.\nசெம்மையாக வடிவமைக்கப்படாத அணு உலை, பணியாளர்களின் கவனக்குறைவு, விபத்துக்கான எச்சரிக்கைக் கருவிகள் முன்கூட்டி எச்சரித்த போதும், கடமையில் காட்டிய மெத்தனம்.\n\nஇதையும் பார்க்க.\n2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70274"}]
[{"id": [513, 0], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "வெளியிணைப்பு.\nஆட்கின்சு நிறுவனத்தின் இணையத் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41477"}, {"id": [513, 1], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [513, 2], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "மருத்தவ பயன்:.\nகூர்க்கன் கிழங்கு உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது. மேலும் உடலில் அதிகப்படியாக இருக்கும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கவும், இதயத்துக்கான ரத்த ஓட்டத்தைக் சீராக வைத்திருக்கும் மருந்துகள் தயாரிக்கவும், கணையம், கிட்னி போன்ற பகுதிகளுக்கு தேவைப்படும் மருந்தாக பயன்படுகிறது. முகத்துக்கான அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\n\nவளரும் காலம்:.\nகிழங்கின் வளர்ச்சி பருவம் 180 நாட்களாகும். இதற்கு அதிகமான நீர் தேவையில்லை.\n\nஏற்ற மண்:.\nமழை குறைவான வறண்ட பிரதேசங்களில் கூர்க்கன் கிழங்கை, எளிதாகப் பயிரிட முடியும். மணல் பாங்கான வடிகால் வசதி உள்ள நிலங்களில் கூர்க்கன் கிழங்கு செழித்து வளர்ந்து சிறந்த பலனைக் கொடுக்கும்.\n\nஅதிகம் வளரும் இடம்:.\nதமிழகத்தில் சேலம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாமக்கல், ஈரோடு உள்பட 20 மாவட்டங்களில் சாகுபடி செய்கின்றனர். சின்னசேலம் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட கூர்க்கன் கிழங்கு பயிர் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.சின்னசேலம் அடுத்த நரிக்குறவர் காலனி, நைனார்பாளையம், செம் பாக் குறிச்சி மற்றும் சுற்று பகுதிகளில் கூர்க்கன் கிழங்கு பயிரை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.\n\nஏற்றுமதி ஆகும் இடங்கள்:.\nதமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கூர்க்கன் கிழங்கு பெரும்பகுதி, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் டன் வரை தற்போது ஏற்றுமதி செய்யப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26749"}, {"id": [513, 3], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "மெயின் கோனின் தோன்றிய இடம், அது ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் என்பன குறித்த துல்லியமான பதிவுகள் எதுவும் இல்லை. எனவே இவை குறித்துப் பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இது பூனைகள் கண்காட்சிகளில் பிரபலமானதாக விளங்கின. ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் வெளிநாடுகளில் இருந்து நீண்ட உரோமங்களைக் கொண்ட இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மெயின் கூனினின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனினும் அதற்குப் பின்னர் மெயின் கூன் மீண்டும் பிரபலமாகித் தற்போது உலகில் மக்களால் விரும்பப்படும் பூனை இனங்களுள் ஒன்றாக இது உள்ளது.\n\nமெயின் கூன், பெரியதும் நன்றாகப் பழகக் கூடியதுமான பூனை. இதனால் இதற்கு \"சாதுவான பூதம்\" என்னும் பட்டப்பெயர் உண்டு. மார்புப் பகுதியில் காணப்படும் பிதுக்கம், வலிமையான எலும்பு அமைப்பு, முக்கோண வடிவ உடலமைப்பு, சமமற்ற இரண்டு உரோமப் படைகள், நீளமானதும் உரோமங்களுடன் கூடியதுமான வால் என்பன இதன் சிறப்பியல்புகள். இவ்வினம் பல்வேறுபட்ட நிறங்களை உடையது. இளம் ஊதா, சாக்லெட் நிறங்கள் மட்டும் இதன் மரபுப் பண்பாக அனுமதிக்கப்படுவது இல்லை. புத்திசாலித்தனம், விளையாட்டுத்தன்மை, சாதுவான குணம் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்ற மெயின் கூன், நாயைப் போன்ற இயல்புகளைக் கொண்டது என அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. இவற்றுக்கு இதயத்தசைப் பெருக்க நோய், இடுப்புக் கோளாறு போன்ற நோய்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், பெயர்பெற்ற பூனை வளர்ப்பாளர்கள் நவீன முறைகளைக் கைக்கொண்டு இப்பிரச்சினையைக் குறைக்க முயல்கின்றனர்.\n\nவரலாறு.\nதோற்றம்.\nஇதன் தோற்ற மரபுவழி குறித்து எதுவும் தெரியவில்லை. இது குறித்து ஊகங்களும் மரபுக் கதைகளும் மட்டுமே உள்ளன. இவற்றுக் ஒரு கதை 1793 இல் கொல்லப்பட்ட பிரான்சின் அரசி மேரி அன்டொய்னெட் என்பவருடன் தொடர்புபட்டது. இந்தக் கதைப்படி, இறப்பதற்கு முன் அன்டொய்னெட் கப்டன் குளோ என்பவரின் உதவியுடன் பிரான்சை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அவர் மிகவும் பெறுமதியானவையாகக் கருதிய அவரது பொருட்களை குளோ வின் கப்பலில் ஏற்றினார். இவற்றுள் அவருக்கு விருப்பமான ஆறு துருக்கி அங்கோரா பூனைகளும் இருந்தன. அரசி திட்டப்படி ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்லாவிட்டாலும் அவரது பூனைகள் மெயின் மாநிலத்தில் உள்ள விஸ்காசெட் கரையை அடைந்தன. இப்பூனைகள் அங்கே பிற குட்டையான உரோமங்களைக் கொண்ட இனங்களுடன் இனப்பெருக்கம் செய்யப்பட்டு இன்றைய மெயின் கூன் இனமாக வளர்ச்சி பெற்றன.\n\nஇன்னொரு கதையின்படி, கப்டன் சார்லசு கூன் என்னும் ஆங்கிலேயக் கடலோடி தனது கப்பலில் நீளமான உரோமங்களைக் கொண்ட பூனைகளை வைத்திருந்தார். அவரது கப்பல் நியூ இங்கிலாந்தின் துறைமுகங்களில் நங்கூரமிடும் காலங்களில், அவரது பூனைகள் கப்பலில் இருந்து வெளியே சென்று காட்டுப் பூனைகளோடு சேர்ந்து நீள உரோமங்கொண்ட குட்டிகளை உருவாக்கின. இவ்வாறு உருவான நீண்ட உரோமங்களைக் கொண்ட குட்டிகள் \"கூனின் பூனைகள்\" என அழைக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122314"}, {"id": [513, 4], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "= உலக வரலாறு =\nதமிழரும் உடற்பயிற்சியும்.\nதமிழர்கள் தங்களது உடல்களை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மேற்கொண்டனர்.தங்களது உடலை வளர்க்கவும் அல்லது உடல் எடையை குறைக்கவும் உடற்பயிற்சியை தமிழர்கள் மேற்கொண்டனர். தங்கள் வாழ்நாளில் ஒன்றிய உடற்பயிற்சியை தமிழர்கள் திருவிழாக்களின்போது உடற்பயிற்சி போட்டிகளை நடத்தி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அவைகள் முறையே கர்லா கட்டை சுத்துவது, மல்யுத்த போட்டி, தண்டால் எடுப்பது முதலியனவாகும்.மேலும் தொடரோட்டம், ஆற்றில் குளத்தில் கடலில் நீந்துவது, கப்பலைச் செலுத்துவது முதலியனவாகும்.இன்றும் சில கிராமங்களில் கூட இளவட்டக்கல் தூக்குவது, வழுக்குமரம் ஏறுவது போன்ற அருமையான போட்டிகள் கூட நடைபெற்று வருகிறது.இவை அனைத்துமே நமது உடல் உழைப்பு சார்ந்த உடல் இயக்கத்துக்கு தேவையான வலுப்படுத்தும் பயிற்சிகளாகவே அமைகிறது.\n\nகுறள் 941:\n\nமிகினும் குறையினும் நோய்செய்யும்\nநூலோர்\nவளிமுதலா எண்ணிய மூன்று.\n\nவிளக்கம்:\nமருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றும் ஒருவனின் உணவாலும், செயலாலும்(உடல் உழைப்பு) அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.\n\nதான் செய்யும் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு அல்லாமல் அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் அதிகளவு உணவு உண்பதால் அவரது உடலில் ரத்த சர்க்கரை, கொழுப்பு,உடல் எடை, அதிகமாகிறது. இரத்த சர்க்கரை அதிகரிப்பதால் கண் பார்வை, நரம்பு மண்டலம், சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. இரத்தத்தில் அதிக கொழுப்பு இருப்பதால் இருதய குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. மூளை குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வரும். இதனால் உயிர் இழப்பு அல்லது உடலியக்க இழப்பு ஏற்படுகிறது. உடல் பருமனால் மூட்டு வலி, எலும்பு வலி, உடல் வலி ஏற்படுகிறது.\nசீனாவும் உடற்பயிற்சியும்.\nஉடற்பயிற்சியைப் பற்றிய விழிப்புணர்வு சமீபகாலமாக இருந்தாலும், சீன உடற்பயிற்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கூறப்படுகிறது. இது ஒரு கற்றறிந்த பெரியவரின் வழியாக கடந்துவந்துள்ளது, தொடர்ந்து சீன ஆட்சியாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க தனியார்மயமாக்கப்பட்டது. பழமையான செயல்முறையை மெதுவாகவும் சரியான உடல்நலத்தை பராமரிக்கவும் பேரரசருக்கு அவர்களால் திட்டமிடப்பட்டது. \nஇந்த பயிற்சிகள் இயற்கையில் நாடகங்களைப் படிப்பதன் மூலம் பெறப்பட்டன, எனவே சில வடிவங்களின் பெயர்கள்: \"புலி வெடிப்பு\", \"பர்டன் வளைவை உயர்த்துவது\", \"பாண்டா வளைவு\", என சில பெயர்களைக் குறிப்பிடலாம். சீன பயிற்சி கலைகள் பரவலாக தற்போது மக்களுக்காக தற்காப்புக்கான ஒரு முறையாக கற்பிக்கப்படுகிறது.\nசீன தற்காப்பு கலைகள்.\nசீன தற்காப்புக் கலைகளின் தோற்றம் சுய பாதுகாப்பு, வேட்டை நுட்பங்கள் மற்றும் பண்டைய சீனாவில் இராணுவப் பயிற்சி ஆகியவற்றின் தேவைக்கு காரணம். பண்டைய சீன வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில் கை கரங்களுடன் போர் நடைமுறையில் \n- குங் ஃபூ கலைகள்\n- கராத்தே கலைகள்\n\nஉடற்பயிற்சியும் மேற்கத்திய நாடுகளும்.\nஉடற்பயிற்சியின் பயன்கள் பழங்காலத்திலிருந்து அறியப்பட்டிருக்கின்றன. கி.மு.65 க்கு முன், ரோமானிய அரசியல்வாதியும் வழக்கறிஞருமான மார்கஸ் சிசிரோ, இதை இவ்வாறு குறிப்பிட்டார்: \"இது ஆத்மாவை ஆதரிக்கிறது, மேலும் மனதில் வேகத்தைக்காக்கும்.வடக்கு ஐரோப்பாவின் காட்டுமிராண்டி பழங்குடியினரால் உயிர்வாழ்வதற்கான ஒரு வழிமுறையாக இருண்ட காலங்களில் வரலாற்றில் பின்னர் உடற்பயிற்சி மதிப்பீடு செய்யப்பட்டது.சமீபத்தில், உடற்பயிற்சி 19 ஆம் நூற்றாண்டில் நன்மை பயக்கும் சக்தியாக கருதப்பட்டது. 1860 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆர்க்கிபால்ட் மெக்லாரன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு உடற்பயிற்சி மையத்தை திறந்து பல்கலைக்கழகத்தின் 12 இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சிக்கான பயிற்சி அளித்தார். இது பிரிட்டிஷ் இராணுவத்தின் பயிற்சிக்காக பின்னர் இணைந்தது.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல பாரிய உடற்பயிற்சி இயக்கங்களும் ஆரம்பிக்கப்பட்டன. 1930 இல் 166,000 உறுப்பினர்கள் கொண்ட மேரி பாகோட் ஸ்டாக் 1930 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உடல்நலம் மற்றும் அழகுக்கான மகளிர் பிரிவில் இங்கிலாந்தில் இது முதன்மையானதாக மிகவும் முக்கியத்துவம் பெற்றது.உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி இடையேயான இணைப்பு 1949 இல் மேலும் நிறுவப்பட்டது மற்றும் 1953 ஆம் ஆண்டில் ஜெர்ரி மோரிஸ் தலைமையிலான குழுவால் அறிவிக்கப்பட்டது.டாக்டர் மோரிஸ், இதே போன்ற சமூக வர்க்கம் மற்றும் ஆக்கிரமிப்பு (பேருந்து நடத்துநர்கள் மற்றும் பேருந்து இயக்குனர்) போன்றவர்கள், உடற்பயிற்சியின் அளவைப் பொறுத்து மாறுபட்ட விகிதமான மாரடைப்புக்களைக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிட்டார். பேருந்து இயக்குனர் உடற்பயிற்சி செய்யாதவர்கள் எனில் இதய நோய் வர அதிக வாய்ப்புகள் இருந்தன.\n\n= உடற்பயிற்சியும் இயன்முறைமருத்துவமும்:=\n\nஉடற்பயிற்சி வகைகள்.\nஅனைத்து பயிற்சிகளையும் இயன்முறைமருத்துவர் வழங்குவார், ஒருசில பயிற்சிகளை நாம் சரியாக செய்ய கற்றுத்தருவார்.\n\nஇயக்கு அசைவு உடற்பயிற்சி.\nஉடற்பயிற்சியின்போது இயன்முறைமருத்துவராலோ அல்லது ஒரு நபராலோ அளிக்கப்படும் பயிற்சி ஆகும். இது அந்த நோயாளியின் தசைகளின் உதவியின்றி வழங்கப்படும் பயிற்சி ஆகும்.\n\nஇயங்கு அசைவு உடற்பயிற்சி.\nநோயாளியின் தசைகளால் முற்றிலும் இயங்கக்கூடிய ஒரு இயக்கம், பெரும்பாலும் சிகிச்சையாளரின் வழிகாட்டலுடன்.\n\nதசை நீட்சி உடற்பயிற்சி.\nதசை நீட்சி என்பது ஒரு குறிப்பிட்ட உடற்பகுதி அல்லது தசைநாண் (அல்லது தசை குழு) ஆகியவற்றை விரித்து செய்யக்கூடிய உடற்பயிற்சி ஆகும். இதன் விளைவாக அதிகரித்த தசை கட்டுப்பாடு, நெகிழ்வு மற்றும் இயக்கம் ஆகியவற்றை உணரலாம்.\n\nதசை பலபடுத்தும் உடற்பயிற்சி.\nவலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகள் தசை பலத்தை உயர்த்துவதற்கும் உடல் எடையை உயர்த்துவதற்கும் நன்கு அறியப்பட்டவை.\n\nவகைகள்:\n- நிலையான பலபடுத்தும் பயிற்சி\n- அசைவு பலபடுத்தும் பயிற்சி\n- தடுப்பின் மூலம் பலபடுத்தும் பயிற்சி\n- விரைவான பலபடுத்தும் பயிற்சி\n- உடல் மைய பலபடுத்தும் பயிற்சி\n\nமூட்டு மற்றும் முதுகெழும்பு மூட்டு கையாளுதல் பயிற்சி.\nமுதுகெழும்பு மூட்டு கையாளுதல் ஒரு இயக்கு நுட்பமாகும், இயன்முறைமருத்துவர் ஒரு இயல்பான தூண்டுதல் அல்லது உந்துதல், ஒரு மூட்டுக்கு, இயக்கு (அல்லது உடலியல்) வரம்பின் முடிவுக்கு அருகில் விசையை அளிப்பார். இது அடிக்கடி கேட்கக்கூடிய டடக் ஒலி உடன் வரும் நிகழ்வு. முதுகெலும்பு கையாளுதல் நுட்பங்களைக் கொண்ட பொதுவான அம்சம், அவை ஒரு டடக் ஒலி வெடிப்பு மூட்டுகளில் ஏற்படும். இந்த கேட்கக்கூடிய வெளியீட்டின் காரணமாக சில ஊகங்கள் வெளிவந்தாலும், முதுகெலும்பு மூட்டுப்பகுதி குறைபாடு சரிசெய்வதற்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உட்புற மூட்டு தொகையில் சாதாரண அழுத்த்தை விட குறைவான அழுத்தம் இருக்கும்போது, ​​வாயு குமிழிகள் மூட்டினுள் உருவாகின்றன. அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில், குமிழி வெளியேற்றம் அடையும். இதுவே இந்ந நுட்பத்தின் சாராம்சம்.\nபயன்கள்:\n- முதுகுவலி குறையும்\n- இடுப்புவலி குறையும்\n- தசைப்பிடிப்பு குறையும்\n- தசை இருக்கும் குறையும்\n- மூட்டு அசைவுகள் அதிகரிக்கும்\n- மூட்டு உராய்வு தடுக்கப்படும்\n- மூட்டு தேய்மானம் தவிர்க்கப்படும்\n- மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும்\n\nநடைபயிற்சி.\nநடை பயிற்சி அல்லது நடை பயிற்சி மறுவாழ்வு என்பது ஒரு குழந்தை அல்லது காயம்பட்ட பின் அல்லது உடல் ஊனமுற்றவருக்கு நடப்பது என்பதை கற்றுக்கொள்வதாகும். உடல் சிகிச்சையின் போது இயன்முறைமருத்துவர் உதவுவார். நடை பயிற்சி பல வடிவங்களை எடுக்க முடியும், ஆனால் நடைபயிற்சி போது நிகழ்த்தப்பட்ட உண்மையான இயக்கங்கள் மீண்டும் மிக முக்கியமான காரணி ஆகும். இணை முகாம்கள், குறிப்பாக நோயாளிக்கு முதல் கற்றல் அல்லது மீண்டும் கற்றுக்கொள்ளும் போது ஆரம்ப கட்டங்களில், பயிற்சியுடன் உதவலாம். நோயாளியின் கால்களையோ அல்லது உடலளவில் நோயாளியின் கால்களையோ நகர்த்துவதற்கும் உதவுவதன் மூலம், இரண்டு கைரேடுகளுக்கு இடையே ஒரு நபர் தங்களைத் தாங்களே ஆதரிக்க வேண்டும் அல்லது பிற நடப்பு உபகரணங்கள் கூட பயன்படுத்தலாம்.\n\nஉயிர்வளிக்கோரும் பயிற்சி.\nஉயிர்வளிக்கோரும் பயிற்சி (\"Aerobic exercise\") அல்லது இதயப் பயிற்சி (\"cardio\") ஆற்றலை-உருவாக்க உயிர்வளியைக் கோரும் செயல்முறையை முதன்மையாகக் கொண்ட உடற் பயிற்சி ஆகும்; இது குறைந்தளவு முதல் உயரளவு வரை தீவிரமானதாயிருக்கலாம். இதனைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான \"ஆரோபிக்\" என்பதற்கு பொதுவாக \"கட்டற்ற உயிர்வளித் தேவைப்படுகின்ற அல்லது தொடர்புடைய\" எனப் பொருள்படும்.\n\n= பயன்கள் =\nஉடற்பயிற்சியின் போது இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகின்றது. உடற்பயிற்சி செய்யும் நேரம் அதிகரிக்கும் போது, கரையும் கொழுப்பின் அளவும் அதிகரிக்கின்றது. இதனால் உடலிலுள்ள கொழுப்பு வேகமாகக் கரைந்து உடலுக்குத் தேவையான சக்தி ஆகிறது. ஆகவே உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி உதவுகின்றது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, இரத்த ஓட்டம் துரிதப்படுகின்றது. உடல் உஷ்ணமடைகின்றது. அதனால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, கிருமிகள் அழிக்கப்படுகின்றன. உடலாரோக்கியம் உறுதிப்படுகின்றது. சுறுசுறுப்புடன் உடற்பயிற்சி செய்யும் போது உடல் உஷ்ணமாகி வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் செயலாற்றும் திறனும் அதிகரிக்கின்றன.\n\nஉடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற் கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது.உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால், போதிய பயிற்சி பெற்று மற்ற நேரங்களிலும் திறமையாய் செயற்படுகிறது. இது உடல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கப் பயன்படுகிறது.\n\n= மேற்கோள்கள் =\nவெளி இணைப்புகள்.\n- MedLinePlus's Topic on Exercise and Physical Fitness\n- Science Daily's reference on Physical Exercise\n\n\n\n\n", "document_id": "ta_ta_59149"}, {"id": [513, 5], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "நடைப்பயிற்சியின் நன்மைகள்.\n- நடைப்பயிற்சி மேட்கொள்வதினால் உடல் சுறுசுறுப்பாகும்.\n- நன்றாக தூக்கம் வரும் எலும்புகள் வலுவடையும் .\n- நரம்பு மண்டலம் சீராகும்.\n- தினமும் நாற்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உடலுக்கு நன்மை தரும் .\n- நீரிழிவு நோய் கட்டுப்படும்.\n- மாரடைப்பு தடுக்கப்படும்.\n- உடல் பருமன் குறையும். சுவாச நோய்கள் குறையும் .\n- மன அழுத்தம் மறையும் முழங்கால் வலி தடுக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109526"}, {"id": [513, 6], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "இறப்பு.\nஅதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 சூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82845"}, {"id": [513, 7], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "குறிப்புகள்.\n- Tofo - A curd produced by smashing soya seeds.\nTimes of India 15 -2 -11\n\n\n\n\n", "document_id": "ta_ta_56418"}, {"id": [513, 8], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "எடையைக் குறிக்க மட்டுமல்லாமல், இது நிறையையும் (mass) குறிக்க உதவும். அதனைப் பவுண்டு நிறை என்று வழங்குவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24386"}, {"id": [513, 9], "question": "குறைவான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட <Query> என்பது உடல் எடையைக் குறைக்க மேலைநாடுகளில் பிரபலமானதாக உள்ளது.", "document": "சான்றுகள்.\n- www.measuredhs.com/publications/publication-frind3-dhs-final-reports.cfm\n\n\n\n\n", "document_id": "ta_ta_60854"}]
[{"id": [514, 0], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "வெளி இணைப்பு.\n- பல்கலைக்கழக வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4973"}, {"id": [514, 1], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "இப் பல்கலைக் கழகம், 1409 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி சக்சனியின் எலெக்டர் முதலாம் பிரெடெரிக் அவரது உடன்பிறந்தாரான மீசனின் மார்கிறேவ் இரண்டாம் வில்லியம் ஆகியோரால் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் இது நான்கு கல்வித்துறைகளைக் கொண்டு விளங்கியது. தொடங்கிய காலத்தில் இருந்து, தொடர்ச்சியாக 600 ஆண்டுக்காலக் கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது.\n\nவரலாறு.\nலீப்சிக் பல்கலைக்கழகம், பிராக் பல்கலைக்கழகத்தை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது. யான் குஸ் நெருக்கடிக்குப் பின் பிராக் பல்கலைக்கழகத்தில் இருந்த செருமன் மொழி பேசும் விரிவுரையாளர்கள் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டனர். 1409 ஆம் ஆண்டு செப்டெம்பர் ஒன்பதாம் தேதி திருத்தந்தை ஐந்தாம் அலெக்சான்டரின் அனுமதி பெறப்பட்டபின்னர் இது திறந்து வைக்கப்பட்டது. முதல் நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி மெதுவாகவே இருந்ததுடன், இது ஒரு பிரதேச நிருவனமாகவே செயற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் இது உலக்த் தரத்திலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கான நிறுவனமாக வளர்ந்தபோது இந்நிலை மாறியது. இரண்டாம் உலகப் போர் வரை இப் பல்கலைக்கழகத்தில் பல புகழ்பெற்ற அறிஞர்களும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் பணிபுரிய முன்வந்தனர். இங்கு கற்றோரும், பணிபுரிந்தோரும் கூடப் பின்னாளில் முக்கியமான அறிவியலாளர்களாகத் திகழ்ந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22626"}, {"id": [514, 2], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "- சுங்க வம்சம் – பௌத்த மௌரியப் பேரரசின் இறுதி மன்னன் பிரகத்திர மௌரியன் என்பவனை வென்ற பிராமணராகிய புஷ்யமித்திர சுங்கன் கி.மு 185ஆம் ஆண்டில் சுங்க ஆட்சியை நிறுவினான். சுங்க பிராமணர்களின் ஆட்சி கி.மு 75 முடிய, 112 ஆண்டுகள் ஆட்சி நடாத்தியது..\n\n- கண்வ குலம் – தற்கால இந்தியாவின் பிகார் மாநிலமான மகத நாட்டை பிராமண கண்வ குலத்தினர் கி. மு 75 முதல் கி. மு 30 முடிய 45 ஆண்டுகள் ஆண்டனர்.\n\n- காமரூப பேரரசின் அருகில் இருந்த தேவக இராச்சியத்தை பிராமண அரச குல மன்னர்கள் ஐந்தாம் நூற்றாண்டு முடிய ஆண்டனர்.\n\n- சாலங்காயனர்களின் தற்கால ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியை பிராமண அரச குலத்தவர்கள் கி பி 300 முதல் 440 முடிய ஆண்டனர். ஐந்தாம் நூற்றாண்டில், விஷ்ணுகுந்தினப் பேரரசின் இரண்டாம் மாதவர்மன், சாலங்காயனர்களை வெற்றி கொண்டான்\n\n- பரிவிராஜக வம்சம் – கி பி 5 மற்றும் ஆறாம் நூற்றாண்டில் குப்த பேரரசின் மத்திய இந்தியப் பகுதிகளை ஆண்ட பரத்துவாஜ கோத்திரத்தை சார்ந்த பிராமண அரச குலத்தவர்கள் ஆவார்.\n\n- கதம்பர் வம்சம் (345 – 525 CE) இந்தியாவின் வடக்கு கர்நாடகா பகுதிகள் மற்றும் கோவா பகுதிகளை கி பி 345 முதல் 525 முடிய ஆண்ட பிராமண அரச குலமாகும்.\n- சாளுக்கியர் - கன்னட மொழி பேசும் உள்ளூர் பதாமி சாளுக்கிய பிராமண அரச குலத்தினர் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டனர்.\n\n- ஆயின்வார் வம்சம் மிதிலைப் பகுதியின் பிராமண அரச வம்சமாகும்.\n\n- வாகாடகப் பேரரசு இந்தியாவின் தக்கானப் பகுதியில் கி. பி மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய பிராமணர் பேரரசாகும். இப்பேரரசு வடக்கே மால்வா மற்றும் குஜராத் பகுதியிலிருந்து, தெற்கே துங்கபத்திரை ஆறும், மேற்கே மகாராஷ்டிரம் வரையும், கிழக்கே தற்கால சத்திஸ்கர் வரை பரவியிருந்தது. விந்தியசக்தி மன்னர் கி. பி 250-270இல் தோற்றுவித்த இப்பேரரசை, கி. பி 250 முதல் 500 வரை தொடர்ந்து பல வாகாடக பிராமண அரச குல மன்னர்கள் ஆட்சி செய்தனர்.\n- பிராமண அரச குலம் (கி பி 641–725) - இந்து சமய பிராமண அரச குல மன்னர்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, தற்கால இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான் மற்றும் ஈரான் நாட்டுப் பகுதிகளை கி பி 641 முதல் கி பி 725 முடிய ஆண்டனர்.\n\n- பூர்சூட் இராச்சியத்தை - 15-18ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டம் மற்றும் ஹூக்ளி மாவட்டப் பகுதிகளை ஆண்ட பூர்சூட் பிராமண அரச குலமாகும்.\n- காபூல் சாகி குசான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கில் காபூல் சமவெளி, கந்தகார், வடக்கு மேற்கு பாகிஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் சமவெளிப் பகுதிகளை, கி பி 700 முதல் கி பி 1010 முடிய ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் ஆண்ட இந்து சமய பிராமணர் சாகி அரச குலங்களாகும்.\n\n- பேஷ்வாக்கள் – மராத்தியப் பேரரசை 1772 முதல் 1818 முடிய ஆட்சி செய்த பிராமணப் படைத்தலைவர்கள் ஆவார்.\n\n- காசி இராச்சியம் – முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பூமிகார் பிராமணர்கள் வாரணாசி, கோரக்பூர், தியோரியா, காசிபூர், பல்லியா மற்றும் பீகார் வரையிலும் வங்காளத்தின் சில பகுதிகளையும், இந்தியப் பிரிவினைக்கு முன்னர் வரை ஆண்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92579"}, {"id": [514, 3], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "தற்கால பீகார் பிராந்தியத்தில் மவுரிய அரசுக்கு முந்தைய காலகட்டத்தில் மகதம், அங்கம், மற்றும் வாஜ்ஜி கூட்டமைப்பு போன்ற பல அரசாட்சிகளும், குடியரசுகளும் எழுச்சிபெற்றிருந்தன. வாஜ்ஜி கூட்டமைப்பு, மகாவீரர் பிறப்புக்கு முன்பே (கிமு 599 ) இப்பகுதியிலிருந்த உலகில் நன்கறியப்பட்டப் பழங்கால குடியரசாகும். பீகாரைச் சேர்ந்த குப்த மரபினரின் ஆட்சிக்காலத்தில் கலாச்சார மலர்ச்சி, கல்வியிலும் சிறந்து விளங்கியதால் இக்காலகட்டம் இந்தியாவில் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.\n\nபாலப் பேரரசும் தங்கள் தலைநகராகப் பாடலிபுத்திரத்தைக் கொண்டிருந்தனர். பாலப் பேரரசின் காலத்திற்கு பிறகு, இந்திய வரலாற்றில் பீகார் மிகச்சிறிய பாத்திரத்தையே வகித்தது. ஆனால் 1540களின் இடைக்காலத்தில் சூர் பேரரசு தோன்றியபின் இந்நிலை மாறினாலும், 1556 ஆம் ஆண்டில் சூர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பீகார் மீண்டும் இந்தியாவில் ஒதுக்கப்பட்டப் பகுதியாக மாறியது. அதன்பிறகு இப்பகுதி பிரித்தானியர் காலத்தில் 1750 முதல் 1857-58 வரை நடந்த போர்களின் களமாக இருந்தது. 1912 ஆம் ஆண்டு, மார்ச் 22 இல் பீகார் பிரித்தானிய இந்தியப் பேரரசில் ஒரு தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது. 1947 சுதந்திரம் பெற்றபிறகு, பீகார் இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலமாக இருந்து வருகிறது.\n\nகாவியக்கால இராச்சியங்கள்.\nஅங்க தேசம்.\nஅங்க தேசம் மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது. துரியோதனின் நண்பனான கர்ணன், அங்க தேசத்து அரசனாக இருந்தார். ககரியா, பாகல்பூர், முங்கர் ஆகிய இன்றைய பகுதிகள் பண்டைய அங்க தேசத்துடன் தொடர்புடைய பகுதிகளாகும்.\n\nவிதேக (மிதிலை) தேசம்.\nவிதேக தேசமானது இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடப்படுகிறது இத்தேசம் பீகார் பகுதிகளை உள்ளடக்கியதாகவும், நேபாளத்தின் சிறிய பகுதிகளைக் கொண்டதாக கருதப்படுகிறது. இராமனின் மனைவியான சீதை விதேக மன்னரான ஜனகரின் மகளான இளவரசி என விவரிக்கப்படுகிறது. விதேக நாட்டின், தலைநகரான ஜனக்பூர் தற்கால நேபாளத்தின் பகுதியாக உள்ளது.\nமகத நாடு.\nமகத நாடானது புராண கால மன்னனான ஜராசந்தனால் நிறுவப்பட்டது. இவன் புரு வம்சத்தைச் சேர்ந்தவன். மகாபாரதத்தில் மகத மன்னனான இந்த ஜராசந்தன் இந்தியாவின் பேரரசனாக சி்த்தரிக்கப்படுகின்றான். இவனது தலை நகரம் இராஜகிருகம் அல்லது இராஜ்கிர் தற்போதைய பீகாரின் மலை வாசத்தலமாக உள்ளது. ஜராசந்தன் ஆற்றல் மிக்க மன்னனாக பெரும் புகழ் ஈட்டினான். மகத நாட்டை பல திசைகளிலும் விரிவாக்கினான். இவன் யாதவர்களுக்கும், குரு வம்சத்தவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தான். இறுதியில் இவன் கிருஷ்ணனின் துணையுடன் பீமனால் கொல்லப்பட்டான்\n\nமகாஜனபதம்.\nவேத காலத்திற்கு பின்பு, பல்வேறு சிறு அரசுகள் தோன்றி மகதத்தை ஆதிக்கம் செய்தன. இந்த நாடுகள் கி.மு. 1000க்கு முற்பட்ட பௌத்த, சமண இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளன. கி.மு. 500 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில், மகாஜனபதம் என்னும் பதினாறு முடியாட்சிகளும மற்றும் குடியரசுகள் குறிப்பிடப்படுகின்றன, அவை காசி நாடு, கோசல நாடு, அங்கம், மகதம், வஜ்ஜி நாடு, (அல்லது வ்ரிச்சி), மல்லம், சேதி நாடு, வத்ச நாடு (அல்லது வம்சா), குருதேசம், பாஞ்சாலம், மத்சய நாடு (அல்லது மத்ஸ்யா நாடு), சூரசேனம் அஸ்மகம், அவந்தி, காந்தாரதேசம், காம்போஜம் என அழைக்கப்பட்டன. இந்த நாடுகள் சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதியில் ஆப்கானித்தானில் இருந்து மகாராட்டிரம் வங்காளம்வரை பரவி இருந்தன. அங்கம், மகதம் ஆகிய நாடுகள் முறையே தற்கால வட பீகார் மற்றும் தென் பீகார் பகுதியில் இருந்தன. இந்த பதினாறு தேசங்களில் சில கி.மு. 500/400 நூற்றாண்டு காலகட்டத்தில் நான்கு பெரும் நாடுகளாக ஒன்றாக திரண்டு மாறின, இது கௌதம புத்தர் காலமாகும். இந்த நான்கு தேசங்கள் வட்சா, அவந்தி, கோசலை, மகதம் என்பனவாகும்.\n\nகி.மு 537இல், கவுதம புத்தர் பீகாரின் கயாவில், \"ஞானம்\" பெற்றார். ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில், மகாவீரர் பிறந்தார் அவர் பிறந்த இடம் தற்கால பீகாரின் ஜமூய் மாவட்டத்தில் இருந்த பழமைவாய்ந்த லச்சூர் நாட்டில் குண்டலகிராமம் என்று அழைக்கப்பட்ட பகுதி ஆகும். இவரே ஜைன சமயத்தின் 24வது தீர்த்தரங்கராக அறியப்படுகிறார். இவர் தான் கண்டறிந்த இறையியலை பரப்பினார். இதுவே பின்னர் ஜைன சமயமாக அறியப்பட்டது. வேதங்களில் சில ஜைன தீர்த்தங்கரர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் இதில் குறிப்பிப்படுபவர்கள் சமணத்தை ஒத்த இயக்கத் துறவிகளாகவும் இருக்கலாம். புத்தரின் போதனைகளும் சைனத்தின் துறவு வாழ்வும் மக்கள் மத்தியில் ஆதரவைப்பெற்றன, மக்கள் மொழியான பிராகிருதம் பரப்புரைக்கு பயன்படுத்தப்பட்டது. இவர்களின் கொள்கைகளும், நடைமுறைகளும் இந்து சமயத்தில் செல்வாக்கு பெற்றன அதனால் இந்து சமயமானது சைவ உணவு, விலங்குகளைக் கொல்லாமை, அகிம்சை போன்றவற்றை சுவீகரித்துக்கொண்டது.\n\nசைன சமயமானது இந்தியாவில் மட்டும் உள்ள நிலையில், பௌத்த துறவிகள் நடு ஆசியா, கிழக்கு ஆசியா, திபெத், இலங்கை, தென் கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் பௌத்த சமயத்தைப் பரப்பினர். பழமையான உண்டு உறைவிட பல்கலைக்கழகங்களான நாளந்தா பல்கலைக்கழகம், விக்கிரமசீலா பல்கலைக்கழகம் போன்றவை இந்தக் காலகட்டத்தில் பீகாரில் நிறுவப்பட்டன.\nமகதப் பேரரசு.\nசிசுநாகன் சிசுநாக வம்சத்தின் நிறுவனராவார். இவரால் (கி.மு 684 இல்) மகத பேரரசு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரரசின், தலைநகராக ராஜகிரகம் இருந்தது பின்னர் பாடலிபுத்திரத்துக்கு மாற்றப்பட்டது. (இரண்டுமே தற்போதைய பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளன) சிசுநாக மரபானது இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இருந்தது.\n\nஹரியங்கா வம்சத்தின் மன்னனான பிம்பிசாரன் பல போர்களினால் மகத நாட்டை விரிவு படுத்தினான். கோசல நாட்டையும் திருமண உறவினால் மகதத்துடன் இணைத்தார். பிம்பிசாரன் புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர், மற்றும் இவர் புத்தரின் சீடராகவும் இருந்தார் என பதிவு செய்யப்பட்டுள்ளது. பிம்பிசாரன் (கி.மு. 543–493) தனது மகன் அஜாத சத்ருவினால் சிறைப்பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வு கிமு 491 வாக்கில் நடந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது. அஜாதசத்ருவின் (கி.மு. 491-461), ஆட்சியில் வம்சத்தின் ஆட்சி பெரிய அளவை அடைந்தது.\n\nதற்கால பீகாரில் மகாவீரர் பிறப்பதற்கு முந்தைய காலத்திய பழமையான குடியரசு லிச்சாவி ஆகும். வைசாலியானது லிச்சாவி மற்றும் வஜ்ஜி கூட்டமைப்பின் தலைநகரமாக இருந்தது. மகாவம்சம், அந்த நகரத்தில் இருந்த ஒரு நடனமங்கையைப் பற்றிச் சொல்கிறது, ஆம்ரபாலி என்னும் அவளின் அழகு நாடுகளைக் கடந்து பிரபலமானதாக இருந்தது, மேலும் நகரை வளமானதாக்க அவள் மிகப் பெரிய அளவில் உதவினாள்.\n\nஅஜாதசத்ரு லிச்சாவி மீது பல முறை படையெடுத்தார். இவர் கி.மு. 551 முதல் கி.மு 519 வரை ஆட்சி செய்தார் என்று கருதப்படுகிறது. மகத பேரரசின் தலைநகரை இராஜகிருகத்தில் இருந்து பாடலிபுத்ரத்துக்கு மாற்றினார். அஜாதசத்ருக்குப்பின் அவர் மகன் உதயபாத்ரா பதவிக்கு வந்தார் என மகாவம்சம் சொல்கிறது. மேலும் அவர் காலத்தில் பாடலிபுத்திரம் உலகின் மிகப்பெரிய நகரமாக ஆனது. அவர் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்று கருதப்படுகிறது. நாட்டில் பதவிக்காக அடுத்தடுத்து இரத்தக்களரிகள் ஏற்பட்டன. மன்னர் உதயபத்ராவை அவரது மகன் அனுருத் படுகொலை செய்து பதவிக்கு வந்தார். அதைப்போலவே அவரது மகன் முண்டா தன் தந்தையை இரத்தக்களரியில் மூழ்கடித்து ஆட்சியைப்பிடித்தார், பின் அவரும் அவரது மகனான நாகதாசகாவால் படுகொலை செய்யப்பட்டார்.\n\nஇந்த வம்சத்தின் ஆட்சி கி.மு. 424 வரை நீடித்தது, பின் இந்த மரபு நந்த வம்சத்தினால் தூக்கியெறியப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் முதன்மையான இரண்டு சமயங்களும் மகதத்தில் வளர்ச்சி கண்டன. கி.மு. 6 அல்லது கி.மு 5 ஆம் நூற்றாண்டில் கவுதம புத்தர், புத்த சமயத்தை நிறுவினார், இது பின்னர் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை பரவியது, மகாவீரர் பண்டைய ஸ்ராமனிச சமயத்துக்கு சைன சமயத்தின் வடிவில் பரப்புரையினால் புத்துயிர் அளித்தார்.\n\nநந்த வம்சமானது அதற்கு முந்தைய சிசுநாக வம்சத்தின் மன்னனான மகாநந்தினின் முறைகேடான மகனால் நிறுவப்பட்டது. நந்த வம்சமானது மகதத்தை கி.மு. 5 வது மற்றும் 4 வது நூற்றாண்டுகளில் ஆண்டது. நந்த பேரரசானது, அதன் உச்சத்தின்போது பரப்பளவில் கிழக்கில் பர்மாவரையும், மேற்கே பலூசிஸ்தான் வரையிலும் தெற்கைப் பொருத்தவரை ஒருவேளை கர்நாடகம் வரையும் பரவி இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. நந்த வம்சத்தின் மகாபத்ம நந்தர், அனைத்து சத்ரியர்களையும் அழித்ததாக பெருமையாகக் கூறிக்கொண்டார். இவர் இஷ்வாகு வம்சத்தினரை வெற்றி கொண்டார், அதேபோல பாஞ்சாலம், காசி நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகர், குருதேசம், மைதிலா, சூரசேனம், விதிஹோத்ரா ஆகியோரையும் தோற்கடித்தார். இவர் தன் பேரரசை தக்கான பீடபூமிவரை நீட்டித்தார். மகாபத்ம நந்தர் தன் 88 ஆம் வயதில் இறந்தார், 100 ஆண்டுகள் நீடித்த இந்த மரபில் இவரே மிகுதியான காலம் ஆட்சிசெய்தவர். \nகிமு 321 இல், நாடுகடத்தப்பட்ட சந்திரகுப்த மௌரியர், சாணக்யரின், உதவியுடன், நந்த வம்சத்தின் தனநந்தரை தூக்கி எறிந்து ஆட்சியைக் கைப்பற்றி மவுரியா வம்சத்தையும் மௌரியப் பேரரசையும் நிறுவினார். மௌரியப் பேரரசு (கி.மு.322-185 ), மவுரிய வம்சத்தினரால் ஆளப்பட்டது, இந்த அரசு புவியியல் ரீதியில், பெரிய ஆற்றல் வாய்ந்ததாகவும், பண்டைய இந்தியாவில் ஒரு இராணுவ ஆற்றல் வாய்ந்த பேரரசாக இருந்தது. இந்த நேரத்தில்தான், முதல் முறையாக துணை கண்டத்தின் முழு பகுதிகளும் ஒரே அரசாங்கத்தின் கீழ் இருந்தது. விதிவிலக்காக மௌரிய பேரரசுக்குள் அடங்காமல் இன்றைய தமிழ்நாடும் கேரளமான அன்றைய தமிழகம் (அந்த காலக்கட்டத்தில் இறைமையுள்ள ஆட்சியைத் தமிழகம் பெற்று இருந்தது) இருந்தது. பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரம் (தற்கால பாட்னா அருகே) இருந்தது.\n\nசந்திரகுப்த மவுரியருக்குப்பின், அவரது மகன் பிந்துசாரர் ஆட்சிக்கு வந்தார். இவர் இன்றைய இந்தியாவின் தெற்கு, கிழக்குப் பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் தனது அரசை விரிவாக்கினார். பேரரசின் எல்லையாக வடக்கில் இமயமலை, கிழக்கில் தற்கால அசாம், மேற்கே தற்போதைய பாக்கித்தானைத் தாண்டி எல்லை சென்றது. பேரரசர்கள் சந்திரகுப்தர் பிந்துசார் ஆகியோர் பேரரசை இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் விரிவாக்கினர், ஆனால் கலிங்கக் குடியரசு இவர்களின் ஆட்சி எல்லைக்குள் உட்படாமல் இருந்தது.\n\nமவுரியப் பேரரசின் மன்னராக பிந்துசார்ருக்குப்பின் அவரது மகன், அசோகர் ஆனார். அசோகர் தனது பேரரசை விரிவாக்க துவக்கத்தில் முயன்றார் ஆனால் கலிங்க படையெடுப்பின் போது ஏற்பட படுகொலைகளைக் கண்ட பின்னர், பௌத்த சமயத்தைத் தழுவி, போர் செய்வதைத் துறந்து, அகிம்சை வழியைமேற்கொண்டார். அசோகரின் கலிங்க வெற்றியோடு பேரரசின் இராணுவ விரிவாக்கத்தை நிறுத்தினார், ஒப்புமையளவில் அமைதியான, நல்லிணக்கமான, செழிப்பான ஆட்சிக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைதாங்கினார், இந்தியத் துணைக்கண்டத்தின் பாதுகாக்கப்பட்ட மிகப் பழமையான வரலாற்று ஆவணங்களில் ஒன்றான, அசோகரின் கல்வெட்டுகளில், கலிங்கப் போர் பற்றியும் அவரது ஆணைகள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n\nஅசோகர் பௌத்த சமயத்தை பரப்புவதில் ஆர்வம் கொண்டு, இலங்கை, கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும் புத்த கொள்கைகளை பரப்ப தகுதியான துறவிகளை அனுப்பியும், நிதி உதவிகளையும் அளித்தார். அசோகரின் ஆட்சியின் கீழ், இந்தியாவின் அரசியல் செல்வாக்கு மற்றும் வர்த்தகம் ஆசியா முழுவதையும் தாண்டி ஐரோப்பாவரை நீண்டது, மேலும் பெரிய பொருளாதார மற்றும் இராணுவ சக்தி மிக்க வளமான மற்றும் நிலையான பேரரசாகவும் இருந்தது. சாரநாத் தூணில் உள்ள அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதியானது, இந்திய தேசிய இலச்சினை ஆகும். அர்த்தசாஸ்திரம், அசோகரின் கல்வெட்டுகள் அசோகவர்தனா நூல் போன்றவை மௌரியர் கால வரலாற்றை அறிந்துகொள்ள உதவுக்கூடிய மூலங்களாக உள்ளன.\n\nஅசோகரின் ஆட்சி 50 ஆண்டுகள் தொடர்ந்தன. மவுரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் பிரகத்திர மௌரியன் ஆவார். இவர் காலத்தில் பேரரசின் பரப்பளவு அசோகரின் காலத்தில் இருந்ததைவிட கணிசமாக குறைந்து விட்டது, இவர் பௌத்த நம்பிக்கையில் உறுதியானவராகவே இருந்தார். இவரை இவரது போர்படைத் தளபதியான பிராமணர் கலத்தைச் சேர்ந்த புஷ்யமித்திர சுங்கன் கொன்றுவிட்டு கி,மு 185 இல் சுங்க வம்சத்தை நிறுவினார் இந்நிகழ்வு அசோகர் இறந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த்தது.\n\nபுஷ்யமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பௌத்த சமயத்தினர் அலை அலையாய் பல கொடுமைகளுக்கு உள்ளாயினர் என பௌத்த சமய நூல்கள் குறிப்பிடுகின்றன, ஜான் மார்ஷலின் ஆய்வின்படி அதன் பிறகு இந்து சமயத்தின் எழுச்சியும் உண்டானது. புஷ்யமித்ர சுங்கன் காலத்தில்தான் பௌத்தர்கள் பெரும் துன்பங்களை அனுவித்தனர் அதன்பிறகான சுங்க வம்ச மன்னர்கள் பௌத்தர்களை அவ்வளவு துன்புறுத்தவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n\nமத்தியப் பேரரசுகள்.\nகி.பி. 240 முதல் 550 வரையான காலகட்டத்தில் குப்த மரபினர் ஆட்சி புரிந்தார். குப்தா வம்சத்தின் தோற்றம் தெளிவற்றதாக உள்ளது. மகதத்தின் குப்தப் பேரரசு பற்றிய முதல் ஆதாரம் சீனப் பயணி யுவான்சுவாங்கின் குறிப்புகள் வழங்குகின்றன. அவர் கிபி 672 இல் இந்தியா வந்து குப்த பேரரசின் நிறுவனராகக் கருதப்படும் மன்னர் ஸ்ரீகுப்தர் சீன புனித பயணிகளுக்காக ஒரு கோயிலை மிருகசிகவனா அருகே கட்டியது குறித்துக் கேள்விபடுகிறார். கடோடோத்கஜாவுக்கு (ஆட்சியாண்டு கி.பி. 280-319), முதலாம் சந்திரகுப்தர் (மௌரிய பேரரசின் நிறுவனர் சந்திரகுப்த மௌவுரியருடன் (340-293 BC) குழப்பி கொள்ள கூடாது) என்ற மகன் இருந்ததார். ஒரு திருப்புமுனை பேரத்தில், முதலாம் சந்திரா குப்தர் மகதத்தின் ஆற்றல்மிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஒரு லிச்சாவிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.\n\nசந்திரகுப்தரை அடுத்து கி.பி. 335 இல் சமுத்திரகுப்தர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார் அதைத் தொடர்ந்து கி.பி. 380 இல் அவர் இறக்கும் வரை, சுமார் 45 ஆண்டுகளுக்கு அரசாண்டார். இவர் ஸ்ரீசாசத்ரா, மால்வா பத்மாவதி, யௌதேயர், அருச்சுனயானர்கள், மதுரா, ஆபீர நாடு ஆகிய இராஜ்ஜியங்களிலுள்ளத் தாக்கி, தனது பேரரசுடன் அவற்றை இணைத்துக்கொண்டார். 380 இல் அவர் இறக்கும்போது, அவரின் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ் இருபதுக்கும் மேற்பட்ட இராஜ்ஜியங்களை உள்ளடக்கி இருந்த்து. இவரது ஆட்சிப்பரப்பானது இமய மலையில் இருந்து நர்மதை ஆறு வரையிலும், மற்றும் யமுனை முதல் செய்ய பிரம்மபுத்திரா ஆறு வரை விரிவாடைந்து இருந்திது. இவர் தன்னை மன்னாதி மன்னர் என்று குறிப்பிட்டுக் கொண்டார். இவரை வரலாற்றாலர்கள் இந்திய நெப்போலியன் என குறிப்பிடுகின்றனர்.\n\nசந்திரா குப்தருக்குப்பின் இவரின் மகனான இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கரமாதித்யா) ஆட்சிக்கு வந்தார் இவர் கி.பி. 380 முதல் 413 வரை ஆட்சி செய்தார். இவர் அவரது தந்தையை விட சற்றே குறைவான வெற்றிகளையே பெற்றார் என்றாலும், தன் பேரரசை மேற்கு நோக்கியும் விரிவாக்கும் விதமாக சகர்கள், மால்வாவின் மேற்கு சத்ரபதிகள், சௌராட்டிர நாடு, குசராத்து ஆகியவற்றை கி.பி. 409 வரையிலான காலக்கட்டத்தில் தோற்கடித்து வெற்றிகொண்டார். இரண்டாம் சந்திரகுப்தருக்குப்பின் அவரது மகன் முதலாம் குமாரகுப்தன் பட்டத்துக்கு வந்தார். மஹேந்த்ராதித்யாவின் என்று அழைக்கப்பட இவர் கி.பி. 455 வரை ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சிப்பரப்பின் எல்லை நர்மதை பள்ளத்தாக்காக இருந்தது.\n\nஇம்மரபின் பெரிய ஆட்சியாளர்களில் இறுதியானவராக கந்தகுப்தர் அறியப்படுகிறார். இவர் தனக்கு அச்சுறுத்தலாக இருந்த புஷ்யமித்திரனை தோற்கடித்தார், ஆனால் பின்னர் வடமேற்கில் இருந்து, ஹெப்தலைட்டுகள் அல்லது ஹூணர்கள் போன்றோரின் ஆக்கிரமிப்பை எதிர் கொள்ளவேண்டியதாயிற்று. இவர் கி.பி. 477 இல் நட்ந ஒரு ஹூனர் தாக்குதலை முறியடித்ததார். கந்தகுப்தர் கி.பி. 487 இல் இறந்தார் அவரது மகன் நரசிம்மகுப்தர் அடுத்து ஆட்சிக்குவந்தார்.\n\nகுப்தப் பேரரசு பண்டைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் இராணுவப் பேரரசுகளின் ஒன்றாக இருந்தது. குப்தர் காலத்தை பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இந்திய காவிய யுகம் எனக் குறிப்பிடப்படுகின்றனர். குப்தர் பேரரசின் காலத்தை இந்திய அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, மொழிகள், இலக்கியம், தர்க்கம், கணிதம், வானியல், மதம், மெய்யியல் ஆகியவற்றில் பொற்காலம் என குறிப்பிடப்படுகிறது.\n\nகுப்தப் பேரரசின் தலைநகரமாக பாடலிபுத்திரம் இருந்தது. குப்தப் பேரரசு மற்றும் மௌவுரிய பேரரசு ஆகியவற்றின் நிர்வாகத்திற்கும் இடையே வேறுபாடு இருந்தது, மௌவுரிய நிர்வாகத்தில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டு இருந்தது ஆனால் குப்தர் நிர்வாகத்தின் பொறுப்புகள் மேலும் பரவலாக்கப்பட்டு இருந்தது. பேரரசு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு மேலும் மாகாணங்கள் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. கிராமங்கள் சிறிய அலகுகளாக இருந்தன. பேரரசானது குஜராத், வட கிழக்கு இந்தியா, தென்கிழக்கு பாக்கிஸ்தான், ஒடிசா, வடக்கு மத்தியப் பிரதேசம், கிழக்கு இந்தியா ஆகியவற்றை கொண்டதாக இருந்தது. வழிபாடுக்கு அனைத்து வடிவங்களிலும் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டது.\n\nஇக்காலத்தில் வானியலில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆர்யபட்டர் மற்றும் வராகமிகிரர் ஆகிய இரண்டு பெரிய வானியல் மற்றும் கணிதவியலாளர்களாக இருந்தனர். ஆர்யபட்டர் புவி சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் அது தன் அச்சில் சுழலுவதாகவும் கூறினார். ஆர்யபட்டரே, பூச்சியம் குரித்த கருத்தாக்கத்தைக் முதலில் கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது, ஆர்யபட்டரின் மிகவும் புகழ் பெற்ற படைப்பாக ஆர்யபட்டா நூல் உள்ளது. வராகமித்திரரின் மிக முக்கியமான பங்களிப்புகள் களஞ்சியமாகன பிருகத்சம்கிதம் மற்றும் பஞ்சசித்தாந்திகம் ஆகியன உள்ளன. இவர்கள் கால உலோகவியல் தொழில் நுட்பத்துக்கு ஆதாரமாக வைசாலியில் உள்ள இரும்புத் தூணைக் காணலாம் மேலும் தில்லியின் புறநகர் பகுதியான மெஹ்ராலியிலும் உள்ள இது பீகாரைச் சேர்ந்தது அங்கிருந்து கொண்டுவரப்பட்டது.\n\nஇக்காலத்தில் சமசுகிருத இலக்கியம் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக காளிதாசரின் படைப்புகளான இரகுவம்சம், மாலவிகார்ணிமித்ரம், மேகதூதம், அபிக்ஞான சாகுந்தலம், குமாரசம்பவரம் ஆகியவையும், சுத்ரகா எழுதிய மிரிச்சகதிகா, விஷ்ணுசர்மாவின் பஞ்சதந்திரம் ஆகியவையும் காம சூத்திரம் மற்றும் பாசாவின் 13 நாடகங்கள் இந்த காலத்தில் எழுதப்பட்டன.\n\nகுப்தர்கள் காலத்தில் குறிப்பிடத்தக்க பணியாக, இலவச மருத்துவமனைகளை நிறுவி அதை ஆதரித்தனர். உடலியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில் ஆய்வு செய்ய வசதியாக சடலங்களை பயன்படுத்துவதில் அவற்றை எதிர்க்கும் சமயத் தலையீடுகள் தடுக்கப்படன, இதனால் வெட்டிச்சோதித்தல் மற்றும் உடற்கூறியல் ஊக்கம் அடைந்தது, இந்திய மருத்துவர்களின் மருந்தின் குணங்களும் சிறந்துவிளங்கின, அறுவைசிகிச்சை பிரசவம், எலும்பு அமைப்பு, தோல் ஒட்டறுவை போன்ற இந்திய மருத்துவத்துறை வளர்ச்சிகள் விரைவில் அரபு மற்றும் மேற்கத்திய உலகங்களால் ஏற்கப்பட்டன. ஆயுர்வேதம் முதன்மையான மருத்துவ முறையாக இருந்தது.\n\nபாலப் பேரரசு இந்திய துணைகண்டத்தின் வட கிழக்குப் பிரதேசத்திலிருந்து ஆண்டுவந்த பௌத்த சமயத்தைச் சேர்ந்த அரச மரபாகும். பால (வங்காள மொழி: পাল) என்னும் சொல் காப்பவர் என்னும் பொருள் கொண்டது. இச் சொல் எல்லாப் பாலப் பேரரசர்களதும் பெயர்களோடு பின்னொட்டாகக் காணப்படும். இவர்கள் புத்த சமயத்தின் மஹாயான, தந்திரப் பிரிவுகளைப் பின்பற்றினர். கோபாலா என்பவர் மரபின் முதல் மன்னராக இருந்தார். இவர் ஜனநாயக தேர்தல் மூலம் கி.பி. 750 இல் ஆட்சிக்கு வந்தார். இந்த நிகழ்வு தெற்காசியாவில் முதல் ஜனநாயக தேர்தலாக மகா ஜானபத காலத்தில் இருந்து தொடர்ந்த ஒன்றாக்க் கருதப்படுகிறது. இவர்களின் ஆட்சி கி.பி. 750 இல் ஆட்சிக்கு வந்த இவர் தன்னுடைய கட்டுப்பாட்டை வங்காளம் முழுவதிலும் விரிவாக்கினார். இவருக்குப்பின் பின்வந்த தர்மபால (770-810), தேவபால (810-850) ஆகியோர் பேரரசை இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் மேலும் விரிவாக்கினர். இம்மரபினரின் ஆட்சி நான்கு நூற்றாண்டுகளுக்கு (கி.பி. 750-1120 ) நீடித்தது.\n\nபேரரசு தர்மபால மற்றும் தேவபால் ஆகியோரின் கீழ் பேரரசு அதன் உச்சநிலையை அடைந்தது. தர்மபால இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கு பகுதிகளிலும் பேரரசை விரிவுபடுத்தினர். தர்ம்பாலைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தேவபால், தன் அரசை தெற்கு ஆசியாவில் மற்றும் அதற்கு அப்பாலும் விரிவடையவைத்தார். இவரது பேரரசு கிழக்கில் அசாம் மற்றும் உத்கல நாடுவரை நீண்டும், வட மேற்கில் காம்போஜம் (இன்றைய ஆப்கானிஸ்தானம்) தெற்கில் தக்காணம் வரை பரவியிருந்தது. பாலர்களின் செப்பேடு தேவபாலவால் உத்கல நாட்டை அழித்தார், அசாமை வெற்றிகொண்டார், ஹூணர்களின் அகம்பாவத்தை அழித்தார், மற்றும் கூர்ஜர்ர்கள், திராவிட மன்னர்களை தாழ்த்தினார் என்று கூறிகிறது.\n\nபாலர்கள் பல கோயில்களையும் கலைப் படைப்புகளையும் உருவாக்கினர், நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் விக்கிரமசீலா பல்கலைக்கழகம் ஆகியவற்றை ஆதரித்தனர். இந்த இரு பல்கலைக்கழங்களும் பாலர்களின் ஆட்சியின்கீழ் புகழின் உச்சிக்கு சென்றன. இவற்றில் உலகின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் சேர்ந்து பயின்றனர். பீகார் மற்றும் வங்காளத்தின் மீது 11 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் பேரரசர் இராசேந்திர சோழன் படையெடுத்தார். பாலப் பேரரசு இறுதியில் சென் பேரரசின் தாக்குதலால் 12 ஆம் நூற்றாண்டில் சிதைந்தது. பாலப் பேரரசின் தலைநகரமாக பாடலிபுத்ரம் (நவீன பாட்னா) இருந்தது.\n\nஇடைக்காலம்.\nசீனாவின் புகழ்வாய்ந்த புத்தசமயத் துறவியான யுவான் சுவாங்கின் வருகையின் போது பீகார் இடிபாடுகளுக்கு உள்ளாகி இருந்தது, இதன்பிறகு 12 ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் படையெடுப்பாளர்களின் கைகளில் சிக்கி பீகார் மேலும் சேதமுற்று அவதிக்கு ஆளானது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் வருகையால் இறுதியில் இந்தியத் துணைக்கண்டம் வெளிநாட்டாரால் அடிமைப்படுத்தப்பட்டது, இதனால் இடைக்காலத்தில் பீகார் மிகவும் நிச்சயமற்ற நிலையை அடைந்தது. கோரி முகமது இந்தியத் துணைக்கண்டத்தின் இப்பகுதியைப் பல முறை தாக்கினார். கோரி முகமதுவின் படைகள் நாளந்தா பல்கலைக்கழகம் உட்பட பல பெரிய புத்த கட்டமைப்புகளை அழித்தது.\nமுஸ்லீம்களின் வருகை.\nகுத்புத்தீன் ஐபகின் தளபதி முஹம்மது பின் பக்தியாவின் இஸ்லாமிய படையெடுப்பால் மகதத்தில் பௌத்தம் தன் இறுதிக்கட்டத்தை அடைந்தது, இவர்களின் படைகளால் மூலம் பல பௌத்த மடங்கள், விகாரைகள், நாளந்தா மற்றும் விகரமசீலா போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பல அழிக்கப்பட்டன மேலும் ஆயிரக்கனக்கான புத்தத் துறவிகள் 12 ஆம் நூற்றாண்டில் படுகொலை செய்யப்பட்டனர்.\n\nஇடைக்கால பீகாரின் சாசாராமில் இருந்து வந்த சேர் சா சூரியின் ஆறு ஆண்டுகால ஆட்சியின் போது பீகார் மகிமை பெற்றதாக இருந்தது. சேர் சா சூரி இந்தியத் துணைக்கண்டத்தின் நீளமான பெரும் தலைநெடுஞ்சாலையை அமைத்தார், இந்தச்சாலை கிழக்கே வங்காளத்தின் கல்கத்தாவில் தொடங்கி இந்தியாவின் வடக்கில் சென்று தற்போதைய பாக்கிஸ்தானின், பெஷாவரில் முடிகிறது. ஷேர் ஷாவால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், ரூபாய் மற்றும் சுங்க வரி அறிமுகம் போன்றவை இன்னும் இந்தியக் குடியரசில் பயன்படுத்தப்படுகின்றன. இவர் பாட்னா நகருக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக தனது தலைமையகத்தை அங்கு கட்டினார்.\n\nஇந்து சமயத்தைச் சேர்ந்த பேரரசர் ஹெமு, ஒரு உணவு விற்பனையாளரின் மகனாவார், மேலும் இவர் ரேவாரியில் பொட்டாசியம் நைத்திரேட்டு விற்பனையாளராக இருந்தார். இவர் சூரி வம்சத்தின் சேர் சா சூரியின் இராணுவத்தின் தளபதியாகவும், முதலமைச்சராகவும் உயர்ந்ததார் [44] [45]. இவர் ஆப்கானியர்களுக்கு எதிரான 22 போர்களில் வென்றிருக்கிறார், பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் அக்பரின் படைகளை இரண்டு முறை தோல்வியுறச் செய்திருக்கிறார். 1556 ஆம் ஆண்டு தில்லியின் ஆக்ராவில், [46] தில்லி சிம்மாசனத்தை கைப்பற்றி வட இந்தியாவில் 'இந்து அரசை' நிறுவினார், தில்லி உள்ள புராணா கிலாவில் இவர் ஒரு குறுகிய காலத்திற்கு இருந்தார். என்றாலும் இவர் இரண்டாம் பானிபட் போரில் கொல்லப்பட்டார்.\n\nமுகலாயர் காலம்.\n1557 இல் இருந்து 1576 காலக்கட்டத்தில் அக்பர் முகலாய அரியனையைக் கைப்பற்றினார் அதன்பிறகு பீகார் மற்றும் வங்காளத்தை தமது பேரரசுடன் இணைத்துக்கொண்டார்.முகலாயர்கள் வீழ்ச்சியுற்ற காலத்தில், பீகார் வங்காள நவாப்புகளின் கட்டுப்பாடுக்குள் சென்றது. இந்தக் காலகட்டத்தில், உயர் வரிகளின் வடிவத்தின் ஆட்சியாளர்களால் பீகார் சுரண்டப்பட்டது. ஆனால் வங்காள நவாபால் அனுமதிக்கப்பட்ட வாணிகம், அந்தப் பிரதேசத்தை வளம் கொழிக்க வைத்தது. இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பெரிய விழாக்களில் ஒன்றான சோயின்பூர் விழா போன்ற, விழாக்களின்போது, இந்தியாவின் மிகப்பெரிய கால்நடைச் சந்தைகள் நடந்தன, இதில் அருகிலும் தொலைவிலும் இருந்து வரும் வர்த்தகர்கள் கலந்துகொள்ள தொடர்ந்து அனுமதிக்கப்பட்டனர்.\n\nகி.பி. 1509 இல் குரு நானக் பாட்னா சென்று பாட்னா அருகே உள்ள கிரிகாத்தில் பகத் ஜய்திமால் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் குரு தேக் பகதூர் 1666 இல் அவர் தன் குடும்பத்துடன் பாட்னா வந்தார் சீக்கியர்களின் 10 மற்றும் கடைசி குருவான குரு கோவிந்த் சிங் 1666 இல் பாட்னாவில் உள்ள, பாட்னா சாஹிபில் பிறந்தார். அவுரங்கசீப்பின் பேரன் இளவரசர் ஆசிம்-உசு-சான் 1703. இல் பாடலிபுதிரத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அசிம்-உசு-சான் 1704 இல் பாடலிப்புத்திரத்தின் பெயரை அசமாபாத் என பெயர் மாற்றம் செய்தார்.\n\nபிரித்தானியர் காலமும், தனி மாகாணமும்.\n1764 இல் பக்சார் சண்டை நடந்தது, இச்சண்டை நடந்த பக்சரானது பாட்னாவில் இருந்து 115 கிலோமீட்டர் தொலைவு கொண்டது, இதன் பின்னர் முகலாயர்களும், வங்காள நவாபும் வங்காள மாகாணத்திற்குள் உள்ளடக்கிய பெருமளவிலான பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தனர். இதில் தற்போதைய வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய இந்திய மாநிலங்களும் அடங்கும். இதன்பிறகு படிப்படியாக பீகார் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வந்தது.\n\nபிரித்தானிய அரசின் காலத்தில், பீகார் குறிப்பாக பாட்னா படிப்படியாக அது இழந்த தன் புகழைப் பெறத் தொடங்கியது பீகார் இந்தியாவின் கற்றல் மற்றும் முதன்மை வர்த்தக மையமாக எழுச்சியுற்றது. இந்த நிலையில், வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக பீகார் ஒரு பகுதியாக 1912 ஆம் ஆண்டு வரையில் இருந்து, பீகார் மற்றும் ஒரிசா ஆகியன தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. புதிய பீகார் மாகாணத்துக்கு பாட்னா தலைநகராக ஆக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92500"}, {"id": [514, 4], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "ஊர்கள்.\n- திருவண்ணாமலை, தமிழ்நாட்டிலுள்ள நகரம்\n- அண்ணாமலை நகர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்\n- தியாகி அண்ணாமலை நகர்\n- அடி அண்ணாமலை, ( இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். கலசப்பாக்கம் வட்டத்தின் தலைநகராகவும் இருக்கிறது. புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது\n- திருவண்ணாமலை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வேங்கிக்கால் ஆகும்\n\nகல்வி நிறுவனங்கள்.\n- அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது\n\nநூல்கள்.\n- அண்ணாமலையார் வண்ணம், என்னும் நூல் சேறைக் கவிராசபிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16ஆம் நூற்றாண்டு\n- அண்ணாமலையார் வெண்பா, என்னும் நூல் குரு நமசிவாயர் என்பவரால் பாடப்பட்டது. இந்தப் புலவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்\n\nநபர்கள்.\n- அண்ணாமலை செட்டியார்\n- அண்ணாமலை ரெட்டியார், \"காவடிச் சிந்தின் தந்தை\" என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர்\n- சின்ன அண்ணாமலை, தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்\n- வாஞ்சிதேவன் அண்ணாமலை, மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் வாஞ்சிதேவன் சோமசன்மா எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார்.\n- முத்தையா அண்ணாமலை சிதம்பரம்\n\nதிரைப்படங்கள்.\n- அண்ணாமலை (திரைப்படம்), சுரேசு கிருசுணா இயக்கத்தில் 1992ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11538"}, {"id": [514, 5], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியை தலைமையகாமாகக் கொண்டு செயலாற்றுகின்றது. இதன் ஒப்புதல் அளிக்கப்பெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12 ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16187"}, {"id": [514, 6], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "1. கலைத்துறை\n2. சமூகவியல்கள்\n3. மொழிகள்\n4. இறையியல்\n5. சட்டம்\n6. மருத்துவம்\n7. மருந்தாள்மை\n8. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\n9. கல்விசார் அறிவியல்கள்\n\nஇணையதளங்கள்.\n- உப்சாலா பல்கலைக்கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_29099"}, {"id": [514, 7], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "பண்டைய உலக ஏழு அதிசயங்கள்.\nதற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.\n\n- கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\n- பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.\n- ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஔஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது.\n- ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.\n- மௌசோல்லொஸின் மௌசோலியம், காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.\n- ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது.\n- அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது.\n\nஇவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- புதிய ஏழு உலக அதிசயங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_143"}, {"id": [514, 8], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கன்வர் ஏரி ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் குதிரை குளம்பு ஏரி ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_109155"}, {"id": [514, 9], "question": "கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்ட <Query> (படம்) உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்று.", "document": "பாட்னா பல்கலைக்கழகம், பாட்னா, வேல்சு மருத்துவ கல்லூரி (தற்போது பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை) மற்றும் பீகார் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி (இப்போது தேசிய தொழில்நுட்ப நிறுவனம், பாட்னா). பீகார் மாநிலத்தில் பீகார் மாநிலத்தில் கல்வி பயின்று வரும் நிலையங்களில் பீகாரில் இருந்து அரசியல்வாதிகள் தோல்வியடைந்தபோது சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்த ஆரம்ப முன்னணி இழந்தது.\n\n1960 களில் பிரதான கல்வி சீர்திருத்தங்கள் கல்வி கல்வி அமைச்சரும் கல்வியமைச்சர் சனேந்தர் நரேன் சின்ஹாவும் மாநில கல்வி முறையை சீர்செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டன, இருப்பினும் தொடர்ச்சியான மாற்றங்கள் குறுகிய காலத்தில் வாழ்ந்த அரசாங்கங்கள் அதை செயல்படுத்த தவறியதால்.\n\nநவீன பீகார் கோரிக்கை மற்றும் விநியோகத்திற்கும் இடையே ஒரு பெரிய பொருட்சேதத்தை உருவாக்காத போதுமான கல்வி உள்கட்டமைப்பு உள்ளது. இந்த பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. பீகாரில் பொது மக்களிடையே உயர் கல்விக்கான கோபம் மாநில மாணவர்களின் குடிபெயர்வுக்கு வழிவகுத்தது. இது டெட்ராய்ட் மற்றும் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் பட்டப்படிப்பு மட்ட கல்லூரி கல்வியில் கூட கல்வி வாய்ப்புகளை பெற \"வெள்ளத்தால்\" மாணவர்களுக்கு வழிவகுத்தது. பீகார் ஆசிரியர்களின் 37.8% பள்ளிகளுக்கு அறிவிக்கப்படாத பள்ளிகளிலும், இந்தியாவில் மோசமான ஆசிரியர்கள் இல்லாத வீட்டிலும், உலகிலேயே மிக மோசமான ஒரு நிலையிலும் கண்டறிய முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.\n\nமற்ற ஏழை இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பீகாரில் கல்வியில் சீரற்ற முதலீடு இருந்தபோதிலும், மாணவர்கள் நன்றாகவே செய்துள்ளனர். IIT, IIM மற்றும் AIIMS, IISER, NISER போன்ற தேசிய கல்வி நிறுவனங்கள் பீகாரில் இருந்து ஒரு நல்ல பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. பீகார் சிறுவர்களால் மற்ற மாநிலங்களில் இருந்ததை விட ப்ரதமாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, அவர்களது கற்பிப்பை உறிஞ்சுவதாக மதிப்பிட்டது.\n\nஅரசாங்கத்தின் கூற்றுப்படி, 6-14 வயதிற்குட்பட்ட வயதுவந்தோர் விகிதம் 2007 ல் 6.3% ஆக இருந்தது, 2006 ல் இது 12.8% ஆக இருந்தது.\n\n2017 இலிருந்து முடிவுகள் பீகார் மாணவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் 12 ம் வகுப்பு பரீட்சைகளை தோல்வியடையச் செய்துள்ளனர். இது மாநிலத்தில் ஒரு ஊழல் மற்றும் சீரழிவு கல்வி முறை காரணமாக இருந்தது.\n\nபள்ளிகள்.\nபிரிட்டிஷ் காலத்திலிருந்து, பீகாரில் பழைய மாவட்டங்களின் தலைமையகத்தில் அமைந்துள்ள மாவட்ட பள்ளிகளான (ஜில்லா பள்ளிகள் என்று அழைக்கப்படும்) ஒரு அமைப்பு இருந்தது. கூடுதலாக, தனியார் மற்றும் அரை ஏயெத் பள்ளிகளும் இருந்தன, அவை உள்ளூர் கிராம சமூகங்கள் இயங்கின மற்றும் நிர்வகிக்கப்பட்டன. அவர்களில் பலர் தங்கள் உயர்தர கல்விக்காக அறியப்பட்டனர்.\n\n1970 களின் பிற்பகுதியிலும், 1980 களின் ஆரம்பத்திலும், அரசு தனியார் பள்ளிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. சட்டம், ஒழுங்கு கடமைகளுக்கு பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரத்துவத்தினூடாக பள்ளிகளை நிர்வகிக்காததால் மாநில அரசு மோசமான நிலையில் இருந்ததால் மாநிலத்தில் இந்த மோசமான பாதிப்பு ஏற்பட்டது. அரசு அவர்களுக்கு அரசாங்க அங்கீகாரம் அளித்திருந்தாலும், அந்த தரமானது வீழ்ச்சியடையத் தொடங்கியது. கிரிஸ்துவர் மிஷனரிகளால் நடத்தப்படும் பள்ளிகளை மாநில அரசு எடுத்துக்கொள்ளவில்லை, இந்த பள்ளிகள் பீகாரில் தரமான கல்வியைப் பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டன.\n\nமற்ற மாநிலங்களில் இருப்பதுபோல, மத்திய அரசு பல கேந்திரிய வித்யாலயா (மத்திய பள்ளிகள்) மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஜவஹர் நவோதயா வித்யாலயாவை நடத்துகிறது. சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளுக்கு தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி தொடங்கி ஜவஹர் நவோதயா வித்யாலயா வெற்றிகண்டுள்ளார்.\n\nகிரிஸ்துவர் மிஷினரிகளால் நடத்தப்பட்ட பள்ளி-சங்கிலிகள் மற்றும் மிஷினரி பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை, முஸ்லிம் மதகுருமார்களால் நடத்தப்படும் பள்ளிகளையோ, அல்லது பள்ளிகளையோ தாராளமயமாக்கல் சகாப்தத்தில் அதிகரித்துள்ளது\n\nபீகாரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் பீகார் பள்ளி பரீட்சை வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் கேந்திரிய வித்யாலயா மற்றும் கிறிஸ்டியன் மிஷனரி ஸ்கூல் உள்ளிட்ட சில மேற்தட்டுப் பள்ளிகள் ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ வாரியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் தேசிய பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பீகாரில் அனைத்து தொடக்கநிலை ஆசிரியர்களில் 21 விழுக்காடு மட்டுமே மெட்ரிக்குலேஷன் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அல்லது 10 வது தரம். இருப்பினும், பீகார் அரசு அதன் ஆரம்ப கல்வித் துறையின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை அமுல்படுத்தியுள்ளது, இதில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டாய இலக்கமயமாக்கல் அடங்கும்.\n\nஉயர் கல்வி.\nபாட்னா இந்தியாவில் கற்கும் முக்கிய மையமாக விளங்கியது. பாட்னாவில் உள்ள பள்ளிகள் மாநில அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன அல்லது தனியார் டிரஸ்ட்கள், நிறுவனங்கள், மிஷனரிகளால் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகள் பிஹார் பள்ளி பரீட்சை வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ அல்லது என்ஐஓஸ் போர்டுகளுடன் இணைந்துள்ளன. புனித ஜோசப் கான்வென்ட், செயின்ட் மைக்கேல்ஸ் உயர்நிலைப் பள்ளி, செயிண்ட் சேவியர் பள்ளி போன்ற முக்கிய பழைய பாடசாலைகள் சில பிரிட்டிஷ் ராஜ் சமயத்தில் மிஷனரிகளால் நிறுவப்பட்டன. பட்னா தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை, சட்டம் மற்றும் பேஷன் போன்ற துறைகளில் கல்வி அளிக்கிறது. மாநில தலைநகரில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரித்து பாட்னாவில் தேசிய புகழ் பெற்ற நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாட்னாவில் உள்ள இந்திய பொறியியல் கழகம், பிட்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாட்னா மற்றும் பாட்னா தேசிய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற கல்லூரிகள், பாட்னாவில் உள்ள முக்கிய பொறியியல் கல்லூரிகள். புதிதாக திறக்கப்பட்ட தேசிய தொழில்நுட்பக் கல்லூரி பாட்னா மற்றும் இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் நாலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்ற மருத்துவப் பள்ளிகளிலும் புதிய கல்லூரிகள் உள்ளன. அனகுரா நாராயண் கல்லூரி மற்றும் பி.நெகிர் கல்லூரி ஆகியவை பி.ஜி.\n\nஅதிகாரத்திற்கு வந்த பிறகு, நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, சாணகி தேசிய சட்ட பல்கலைக்கழகம், ஒரு தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் சண்டராகுட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் என்று அழைக்கப்பட்ட B- பள்ளியை திறந்தது. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் பீகாரில் மட்டுமல்லாமல், தொலைதூர மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்களிடமிருந்தும் மாணவர்களை ஈர்த்துள்ளன. பீகார் ஆராய்ச்சி மையம், ராஜேந்திர மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், பாட்னா ஆராய்ச்சி நிறுவனங்களாகும். பாட்னா பல்கலைக்கழகம், பீகாரில் முதல் பல்கலைக்கழகம் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இந்திய துணைக் கண்டத்தின் 7 வது மிகப்பெரிய பல்கலைக்கழகமாகும். பாட்னா இந்தியாவின் உலக புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாகும், குடா பக்ஷ் ஓரியண்டல் நூலகம் மற்றும் சின்ஹா ​​நூலகம், இது மிகப்பெரிய ஒன்றாகும்.\n\nஇன்றுவரை, ஆறு பொறியியல் கல்லூரிகளும், பீகாரில் உள்ள தனியார் துறையிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களுள் ஒருவருக்கும், ஒன்பது பேரும் உள்ளன. பீகாரில் மாணவர்களுக்கு பொறியியல் கல்வி வழங்கும் இந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் மொத்த வருடாந்திர உட்கட்டமைப்பு வெறும் 4,559 ஆகும். மூன்று புதிய பொறியியல் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான செயல்முறை-மதேபுரா, பேகுசராய் மற்றும் சித்தமரி ஆகிய இடங்களில் ஒவ்வொன்றும் தொடங்கப்பட்டது. பீகார் மாநிலத்தில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்பட உள்ளது.\n\nபொறியியல்.\nமத்திய அரசு-நிதியுதவி Engg. கல்லூரிகள்.\n- Indian Institutes of Technology, பட்னா (ஐஐடி பாட்னா)\n- தேசிய தொழில்நுட்ப நிறுவனம், பாட்னா (என். ஐ. டி பாட்னா)\n\nGovt. Engg. கல்லூரிகள்.\n- Bakhtiyarpur பொறியியல் கல்லூரி\n- பாகல்பூர் பொறியியல் கல்லூரி, பாகல்பூர்\n- குணா பொறியியல் கல்லூரி, குணா\n- கயா பொறியியல் கல்லூரி, கயா\n- மோதிஹரி-ல் பொறியியல் கல்லூரி, மோதிஹரி-ல்\n- பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாண்டிச்சேரி\n- நாலந்தா பொறியியல் கல்லூரி,\n- லோக் Nayak ஜெயபிரகாஷ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சப்ரா(சரண்)\n\nதனியார் Engg. கல்லூரிகள்.\n- Azmet இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கிஷன்கஞ்\n- பிட் Mesra விரிவாக்க மையம், பாட்னா\n- Central Institute of Plastics Engineering & Technology, Hajipur(CIPET)\n- கல்லூரி விவசாய Engg, பூசா, Samastipur\n- மவுலானா ஆசாத் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பாட்னா\n- மிலியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெரம்பலூர்\n- Moti பாபு நிறுவனம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்,Forbisganj Araria\n- நேதாஜி Subhas தொழில்நுட்ப நிறுவனம், பாட்னா\n- பாட்னா சாஹிப் College of Engineering & Technology,வைஷாலி\n- R. P. சர்மா தொழில்நுட்ப நிறுவனம், பாட்னா\n- சஞ்சய் காந்தி நிறுவனம் பால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாட்னா\n- Sityog தொழில்நுட்ப நிறுவனம், அவுரங்காபாத், பீஹார்\n- சிவான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சிவான்\n- Vidyadaan நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை(VITM), Buxar\n- வித்யா விஹார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெரம்பலூர்\n- பெண்கள் தொழில்நுட்ப நிறுவனம், குணா\n\n- Araria கல்லூரி Araria\n- Aryabhatta அறிவு பல்கலைக்கழகம்\n- மத்திய பல்கலைக்கழகம் பீஹார், பிட் Mesra வளாகத்தில்,பாட்னா\n- சாணக்யா தேசிய சட்ட பல்கலைக்கழகம்\n- Chandragupt நிறுவனம் மேலாண்மை\n- கல்லூரி கலை மற்றும் கைவினை, பாட்னா\n- Cybotech வளாகத்தில்,பாட்னா\n- தர்பங்கா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\n- தகவல் கணினி பயிற்சி கல்லூரி குணா\n- சர்வதேச மேலாண்மை பள்ளி\n- தாக்கம் கல்லூரி பட்னா\n- இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் Bodh கயா\n- இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் குணா (Regional Centre)\n- இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், Hajipur\n- Jagdam கல்லூரி, சாப்ரா\n- ஜெய் பிரகாஷ் நாராயண் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்\n- மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் குணா (Regional centre)\n- தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பட்னா\n- தேசிய நிறுவனம், மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி, Hajipur\n- பாட்னா மருத்துவ கல்லூரி\n- பாட்னா பல்கலைக்கழக\n- பாட்னா மகளிர் கல்லூரி\n- ராஜேந்திர கல்லூரி, சாப்ரா\n- St. Xavier ' s College of Education\n- புனித சேவியர் கல்லூரி, பாட்னா\n- ஒளியை நிறுவனம் மற்றும் மேலாண்மை (RIIM), சாப்ரா\n\nஎதிர்வரும்.\n- ROSEMINE கல்வி அறக்கட்டளை (ROSEMINE பொறியியல் கல்லூரி)பீகார்\n- தேசிய குழந்தை வளர்ச்சி மையம் (NCDC) Narsiha அவுரங்காபாத் பீஹார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_113757"}]
[{"id": [516, 0], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "சிறப்பு.\nஏறத்தாழ 75 சதவிகித நேரம் முடிந்த நிலையில், பாடகர் தனது முறைப்படி வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிப்பகுதியை முடித்துக்கொண்டு அளவில் சிறிய பாடல்களை பாடத் தொடங்குகிறார். நேயர்களின் ‘வேண்டுகோள் பாடல்’களையும் பாடுகிறார். துக்கடாக்கள் பாடப்படும் அந்த காலகட்டம், பாடகருக்கும் நேயர்களுக்கும் இடையேயுள்ள உறவுப்பாலத்தை வலுப்படுத்தும் ஒரு அரிய தருணம். தம் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து பாடகர் பாடல்களை பாடும்போது நேயர்களின் மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. \n\nபாடல்களின் பட்டியல்.\nபரவலாக மேடைகளில் துக்கடாவாக பாடப்படும் புகழ்மிக்க பாடல்கள்:\n1. குறை ஒன்றும் இல்லை...\n\n\n\n\n", "document_id": "ta_ta_40867"}, {"id": [516, 1], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "தமிழர் கலை வடிவம் - வில்லுப்பாட்டு.\nவில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் முடிவில் பாடப்படும் மங்களம் 'வாழிபாடுதல்' என்றழைக்கப்படும்.\n\nகருநாடக இசை.\nவாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளின் நிறைவாக கீழ்க்காணும் பாடல் பாடப்படுகிறது. \n\nப - நீநாமரூபமுலகு நித்ய ஜய மங்களம்\nச1 - பவமாநஸுதுடு பட்டு பாதாரவிந்தமுலகு\n\nபிரஹ்லாத பக்தி விஜய கீர்த்தனைகளிலிருந்து, சௌராஷ்டிரம் இராகத்தில் அமைக்கப்பட்ட இந்த உருப்படியின் சரணத்தை முதலில் சௌராஷ்டிரம் இராகத்திலேயே பாடிவிட்டு பிறகு பல்லவியை மத்தியமாவதி இராகத்தில் பாடி முடிப்பர். இந்த உருப்படியில் 6 சரணங்கள் இருக்கிறது.\n\nஅர்த்தம்: \n- ச1 - வாயுவின் மைந்தனான அனுமன் தாங்கும் திருவடித்தாமரைகளும்\n- ப - உனது திருநாமத்திற்கும் திருவுருவத்திற்கும் என்றும் ஜய மங்களம்\nவாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! எனத்தொடங்கும் பாரதியாரின் பாடல் ஒரு புகழ்வாய்ந்த வாழ்த்துப்பாடலாகும். தமிழ் மொழியையும் இந்திய நாட்டையும் வாழ்த்தி வணங்கும் விதமாக இப்பாடலை பாடகர்கள் பாடுகின்றனர். தமிழிசையை முதன்மையாகக் கருதி நடத்தப்பெறும் இசை நிகழ்ச்சிகளில், பெரும்பாலான பாடகர்களால் இப்பாடல் நிறைவாகப் பாடப்படுகிறது. \n\nஉசாத்துணை.\nடி. எஸ். பார்த்தஸாரதி எழுதிய \"ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்\", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996\n\n\n\n\n", "document_id": "ta_ta_41273"}, {"id": [516, 2], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "நிகழ்த்தப்படும் விதம்.\nஇராகம் தானம் பல்லவி பாடி முடிக்கப்பட்ட பிறகு தனி ஆவர்த்தனம் தொடரும்.\n\nஇராகம் தானம் பாடவேண்டிய முறை பற்றி முடிகொண்டான் வெங்கடராம ஐயரின் மாணவியான ஆர். வேதவல்லி விளக்குவதை இங்கே கேட்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40876"}, {"id": [516, 3], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "நிகழ்த்தப்படும் கால அளவு.\nபொதுவாக 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நிகழ்த்தப்படும். \n\nநிகழ்த்தப்படும் விதம்.\nஒரு வாய்ப்பாட்டு நிகழ்ச்சியை இங்கு எடுத்துக்கொள்வோம். பக்கவாத்தியங்களாக மிருதங்கம் மற்றும் கடம் இருப்பதாகக் கருதுவோம். பாடகர், \"இராகம் தானம் பல்லவி\" பாடி முடித்ததும் தனி ஆவர்த்தனத்திற்கு குறிப்பால் உணர்த்தி இடமளிப்பார்.(நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு கலைஞர்களிடையே நிகழ்த்தப்படும் வடிவமைப்புக் கலந்துரையாடலில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டிருக்கும்.)\nதனி ஆவர்த்தனம், மிருதங்கக் கலைஞரால் ஆரம்பித்து வைக்கப்படும். அவர் 2 அல்லது 3 நிமிடங்கள் தொடர்ந்து வாசிப்பார். அதன் பிறகு அவர் தனது வாசிப்பை நிறுத்திக் கொள்ள, கடம் வாசிக்கும் கலைஞர் அதே அளவு காலகட்டத்துக்கு தனது வாசிப்பை நிகழ்த்துவார். இதன் பிறகு மீண்டும் மிருதங்க இசை. இப்படி மாறி மாறி இரு கலைஞர்களும் வாசிப்பர். ஒவ்வொரு சுழற்சியின்போதும் தனக்குரிய வாசிப்புக் காலகட்டத்தை இவ்விரு கலைஞர்களும் குறைத்துக் கொண்டே வருவர். ஒரு கட்டத்தில் இருவரின் வாசிப்பும் ஒன்றிணைந்து, ஒரு சில நிமிடங்களுக்கு அந்தக்கலவை தொடரும். இவ்விதம் நிகழும் இசைப்பகுதியின் உச்சத்தில்... பாடகர், பாடலின் முதல் வரியைப் பாடி தனி ஆவர்த்தனத்தை நிறைவு செய்வார். இத்தருணத்தில் வயலின் இசையும் பாடகருடன் இணைந்து கொள்ளும். அவ்வமயம் நேயர்களால் எழுப்பப்படும் கைத்தட்டல், தனி ஆவர்த்தனத்திற்கு முத்தாய்ப்பாக அமையும்.\n\nசிறப்பு.\nபக்கவாத்தியக் கலைஞர்களின் திறமையை தனியே அனுபவிப்பதற்கு, தனி ஆவர்த்தனம் நேயர்களுக்கு உதவுகிறது. பாடகரும், வயலின் இசைக் கலைஞரும் இக்கால இடைவெளியில் சற்று ஓய்வு எடுத்து பக்கவாத்திய இசை தரும் சுகத்தை நேயர்களுடன் சேர்ந்து தாமும் அனுபவிக்கிறார்கள்.\n\nஉசாத்துணை.\nகே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய \"இந்திய இசைக்கருவூலம்\" எனும் நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40807"}, {"id": [516, 4], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "ஆங்கிலப் பயன்பாடு.\nவாய்ப்பாட்டினை ஆங்கிலத்தில் சொல்லும்போது ' vocal ' என நடைமுறையில் அழைக்கிறார்கள். Vocal என்பது மனிதக்குரல் (human voice) என பொதுவாக அறியப்படுவதாகும். அதாவது பாடகர் தனது குரலை, இசையை உருவாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் என புரிந்துகொள்ளப்படுகிறது.\n\nஇதையும் காண்க.\nபாடுதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42497"}, {"id": [516, 5], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "கருநாடக இசையில் பக்கவாத்தியம்.\nவாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்.\nபாடலுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம், வயலின், கஞ்சிரா, கடம், மோர்சிங் போன்றவை வாசிக்கப்படுகின்றன. கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் பாடகருக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம். \n\nவாத்தியத் தனி இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்.\nவாத்தியத் தனி இசைக்கு, வாசிக்கப்படும் முக்கிய இசைக்கருவியைப் பொருத்து பக்கவாத்தியங்கள் தெரிவு செய்யப்படும். கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41516"}, {"id": [516, 6], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "சில வித்துவான்கள் கடத்தைத் தூக்கிப் போட்டு அது கீழே வரும்போது தாளத்திற்கேற்ப ஒலி எழுப்பி இரசிகர்களை பிரமிக்க வைப்பார்கள்.\n\nகர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது. \n\nவாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும் நடைபெறும். மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்த தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்.\n\nகடம் தயாரிப்பு.\nதமிழ் நாடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை மட்பாண்ட தயாரிப்புகளுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தயாரிக்கப்படும் கடத்துக்கு தனிச் சிறப்பு உண்டு.\n\nமானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்துள்ளது. \n\nவெளியிணைப்புகள்.\n- பிசையும் மண்ணில் இசை\n- இசையில் சர்வதேசத்தையும் அதிர வைக்கும் மானாமதுரை கடம்\n- \"Portrait of a ghatam-maker\"\n- Pots with musical prowess கட தரங்கிணி என அழைக்கப்படும் ஒரு புதிய வகை இசை நிகழ்ச்சி குறித்த கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_100"}, {"id": [516, 7], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "சிறு வயதில்.\nஆந்திர மாநிலம் ராயல்சீமா, அனந்தப்பூர் மாவட்டம், கம்பதூர் வட்டத்தில் ரள்ளபல்லி என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் கர்ணமடக்கல கிருஷ்ணர். தாயார் பெயர் அலமேலு மங்கம்மா. தந்தையிடம் தெலுங்கு, சமக்கிருத மொழிகளும் தாயாரிடம் இசையும் கற்றார்.\n\nதனது 13 ஆவது வயதில் மேற்படிப்புக்காக மைசூர் சென்று அங்கிருந்த பரக்கல மடத்தில் சேர்ந்தார். சமக்கிருத மொழியில் இவருக்கிருந்த புலமையைக் கண்ட மடத்தின் தலவர் ஸ்ரீ கிருஷ்ண பிரமதந்திர சுவாமி இவரை அங்கிருந்த சாமராஜ பாடசாலையில் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழி இலக்கியங்களை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.\n\nஅத்துடன் மைசூர் அரசவை வித்துவான்களாக இருந்த \"பிதரம்\" கிருஷ்ணப்பா, சிக்க ராமா ராவ் ஆகியோரிடம் கருநாடக இசை கற்றார்.\n\nபயிற்சியின் முடிவில் வாய்ப்பாட்டு வித்துவானாகவும், வயலின் வாத்தியக் கலைஞராகவும் பேர் பெற்றவராக இருந்ததோடு வாக்கேயக்காரராகவும், விமரிசனம் செய்பவராகவும் விளங்கினார்.\n\nபணிகள்.\nதனது 18 ஆவது வயதில் மைசூர் மகாராஜா கல்லூரியில் 1912 ஆம் ஆண்டு தெலுங்கு பண்டிதராக நியமனம் பெற்றார். 1949 வரை இந்தப் பதவியில் பணியாற்றியவர் திருப்பதிக்கு வந்து அங்கிருந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கீழைத்தேய ஆய்வு மையத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக 1958 வரை பணியாற்றினார். \n\nமாணாக்கர்கள்.\nஅவரது மருமகள் சரோஜம்மா (வாய்ப்பாட்டு, வீணை), டி. எஸ். தாதார், வி. வி. கிருஷ்ணர், பணகிரி லட்சுமி நரசிம்மர், புக்கபட்டணம் ராமார் (வயலின்), அவரது மகள்கள் நாகமணி (வாய்ப்பாட்டு) பிரபாவதி (வாய்ப்பாட்டு, வீணை), ஹரிணி (வாய்ப்பாட்டு), அவரது மூத்த மகன் பேராசிரியர் ஆர். ஏ. பாணி சாயி (வாய்ப்பாட்டு), பேர்த்திகள் ஊர்மிளா (வீணை), சுரபி (வாய்ப்பாட்டு) ஆகியோர் அவரிடம் இசை பயின்ற மாணாக்கர்கள்.\n\nஇசை, இலக்கியப் பணி.\nகருநாடக இசையிலும், தெலுங்கு, கன்னட, சமக்கிருத இலக்கியங்களிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.\n\nவாக்கேயக்காரராக.\nகீதம், ஸ்வரஜதி, வர்ணம், கிருதி, தில்லானா எனப் பல வடிவங்களில் அவர் பாடல்கள் இயற்றி இசை அமைத்துள்ளார். அன்னமாரின் கீர்த்தனைகளில் கிட்டத்தட்ட 300 கீர்த்தனைகளை தொகுத்து வெளியிட்டதுடன் அவற்றுள் சுமார் 100 கீர்த்தனங்களுக்கு இசை அமைத்துள்ளார்.\n\nசிறப்புகளும் விருதுகளும்.\n- கௌரவ முனைவர் பட்டம் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் வழங்கியது (1974).\n- சங்கீத கலாநிதி விருது, சென்னை மியூசிக் அகாதமி வழங்கியது (1974).\n- கானகலா சிந்து - மைசூர் ஸ்ரீ பிரசன்ன சீதாராம மந்திரம், சங்கீத சம்மேளனம் வழங்கியது\n- கானகலா பிரபூர்ண - ஆந்திரப் பிரதேச சங்கீத நாடக அகாதமி வழங்கியது.\n- சங்கீத கலாரத்னா - பெங்களூர் காயன சமாஜம் (1970)\n- கௌரவ உறுப்பினர் - மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி\n- சங்கீத சாகித்திய ஆஸ்தான வித்துவான் - திருப்பதி திருமலை தேவஸ்தானம், திருப்பதி வழங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58712"}, {"id": [516, 8], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "இறப்பு.\n1998ல் சென்னைக்கு அருகே நடந்த ஒரு வாகன விபத்தில் சாகுல் ஹமீது இயற்கை எய்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32188"}, {"id": [516, 9], "question": "கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், <Query> என அழைக்கப்படும்", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nதமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் நவம்பர் 6 அன்று டி. ஆர். மகாலிங்கம் பிறந்தார். பெற்றோர்: ராமசாமி ஐயர், பிரகதாம்பாள். இவர் தனது தாய்மாமா ஜாலரா கோபால ஐயரிடம் இசை பாடுதலை கற்கத் தொடங்கினார். தனது ஐந்து வயது முதல் புல்லாங்குழல் வாசித்தலை சிறுவனுக்குரிய ஒரு விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பித்தார். நாளடைவில் காதால் கேட்கும் எப்பாடலையும் புல்லாங்குழலில் வாசிக்கும் திறனுடன் விளங்கினார். டி. ஆர். மகாலிங்கத்தின் முதல் இசை நிகழ்ச்சி அவருக்கு 7 வயதாகும்போது, மயிலாப்பூரில் நடந்த தியாகராஜா இசைத் திருவிழாவில் 1933 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அந்த நிகழ்ச்சியின் நிறைவில் பரூர் சுந்தரம் ஐயரும் முசிறி சுப்ரமணிய ஐயரும் சிறுவனுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். தந்தையார், ஏராளமான நிகழ்ச்சிகளில் டி. ஆர். மகாலிங்கம் கலந்து கொள்ளும்படி செய்தார்.\n\nதொழில் வாழ்க்கை.\nபுகழ் வாய்ந்த பக்கவாத்தியக் கலைஞர்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, உமையாள்புரம் கோதண்டராம ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை, வேலூர் ராமபத்ரன், மைசூர் சௌடய்யா, பாப்பா கே. எஸ். வெங்கட்ராமய்யா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், டி. ருக்மிணி, துவாரம் மங்கதாயாரு மற்றும் டி. என். கிருஷ்ணன் ஆகியோர் இவரின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.\n\nசிறப்புகள்.\nபுல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில்நுட்ப திறன்களை அறிமுகப்படுத்தினார் டி. ஆர். மகாலிங்கம். ஒன்றிணைந்த; விட்டு விட்டு வாசிக்கக்கூடிய இசைக்கருவியாக இருந்து வந்த புல்லாங்குழல், வாய்ப்பாட்டு போன்று மாறியது. வாய்ப்பாட்டு நுணுக்கங்கள் அனைத்தையும் புல்லாங்குழலில் வெளிப்படுத்தினார் அவர்.\n\nவிருதுகள்.\n- பத்ம பூஷன் விருது, 1986; வழங்கியது: இந்திய அரசு (விருதினை டி. ஆர். மகாலிங்கம் வாங்கிக் கொள்ளவில்லை.)\n\nஉசாத்துணை.\n- பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டி. எம். கிருஷ்ணா எழுதிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!' ; விகடன் பிரசுரம், முதற்பதிப்பு: டிசம்பர் 2010\n\nவெளியிணைப்புகள்.\n- \"Mali, the maverick\" - பாபநாசம் அசோக் ரமணியின் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_42173"}]
[{"id": [517, 0], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "இக்கடிகாரத்தில் மணிகூட்டின் நேர முட்கள் நள்ளிரவை நெருங்குவது உலகம் பேரழிவை நெருங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் அணுசக்தி மற்றும் இயற்கையை முறைதவறிப் பயன்படுத்தியதன் பலாபலனாக இது நோக்கப்படுகின்றது. அண்மையில் (கடந்த 10.01.2012இல்)இதைப் பராமரிக்கும் விஞ்ஞானிகள் இக்கடிகாரத்தின் நேரத்தை ஒரு நிமிடத்தால் முன்னேற்றி நள்ளிரவுக்கு 5 நிமிடங்கள் முன்னோக்கி வைத்ததாக (பி.ப11:55)  அறிவித்தனர்.\nஉலகில் நிகழ்ந்த மனித இருப்புக்கு ஆபத்தான நிகழ்வுக்கும் அதற்கான எதிவுகூறல்களுக்கு அமைய அம்மணிக்கூடு ஆக்கப்பட்ட 1947 இலிருந்து இருபது தடவைகள் இம்மணிக்கூடு மாற்றஞ் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இது நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் இருக்கத்தக்கதாக (பி.ப 11:53) சீர்செய்யப்பட்டது.\n\nநேர மாற்றங்கள்.\n1947 இல் ரசியா மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் அதிகார போர் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் முந்தியதாக இக்கடிகாரம் செப்பஞ் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அணு ஆயுதப் பாவனை மட்டும் கருதி இதன் செப்பமிடல் நிகழ்ந்த போதிலும், பின்னர் காலநிலை மாற்றம், இயற்கை வளம் மற்றும் நிலக்கரி பயன்பாடு என்பவையும் அடிப்படையாகக் கருதப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41528"}, {"id": [517, 1], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Declared monument in Hong Kong]\n\n\n\n\n", "document_id": "ta_ta_25260"}, {"id": [517, 2], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "ஆரம்ப காலத்தில் உந்துப் பொறிகளில் பயன்படுத்தப்பட்ட விரைவுமானியை சார்ல்ஸ் பாபேஜ் கண்டுபிடித்தார்.\n\nvelocimeter என அழைக்கப்பட்ட மின் விரைவுமானியை 1888 இல் குரோவாசியாவைச் சேர்ந்த யோசிப் பெலூசிச் என்பவர் கண்டுபிடித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105046"}, {"id": [517, 3], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "மிகவும் அழகிய தோற்றம் கொண்ட இக் கட்டிடம், 1991, மற்றும் 1998 ஆம் ஆண்டுகளுக்கான போமா (BOMA) விருதைப் பெற்றது. இதன் இரண்டு கோபுரங்களினதும் முகப்புகளுக்கு \"ரோசா தாந்தே\" எனும் கருங்கல் பலகைகள் பதிக்கப்பட்டுள்ளன. யன்னல்கள், சாம்பல் நிற கண்ணாடிகளால் ஆனவை. ஒவ்வொரு கோபுரமும், இரவில் ஒளியூட்டப் படுகின்ற உச்சிகளைக் கொண்டுள்ளன.\n\nகட்டிடக்கலை நிறுவனங்களான கெண்டால்/ஹீற்றன் அசோசியேற் நிறுவனமும், ஜோன்சன்/பர்கீ ஆர்க்கிட்டெக்ட் நிறுவனமும் இக்கட்டிடத்தை வடிவமைத்துள்ளன. இக்கட்டடம் முன்னாள் முக்கிய விடுதியாகிய மஜஸ்டிக் விடுதி இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- One Ninety One Peachtree Tower at Cousins Properties\n\n\n\n\n", "document_id": "ta_ta_88"}, {"id": [517, 4], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [517, 5], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "திருச்செங்கோடு மலையில் இந்த வறடிக்கல் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் அமைந்திருக்கும் இந்தக் கல்லினை முறையாக மூன்று முறை வலம் வருதல் வேண்டும். கல்லானது ஒருபுறம் மலையினையும், மற்றொருபுறம் பள்ளத்தாக்கினையும் கொண்டதாக அமைந்துள்ளது. கல்லினை உடலோடுப் பொருத்தி கல்லினை சுற்ற வைக்க வேண்டும். அப்போது சுற்றுகின்றவர் பள்ளத்தாக்கு இருக்கும் பகுதியில் கல்லினைப் பிடிமானமாகக் கொண்டு சென்று வருவர். இவ்வாறு வலம் வருதலின் போது பெண்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\n\nஊடகங்களில்.\nஇந்த வறடிக்கல் குறித்தான செய்தியுடன் பெருமாள் முருகன் என்பவரின் மாதொருபாகன் என்ற நாவல் வெளிவந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89262"}, {"id": [517, 6], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "விளக்கம்.\nஇந்த ஒலிங்கிட்டோ விலங்கு ஒலிங்கோ (olingo), கிங்கச்சூ (kinkajou) ஆகிய விலங்குகளில் இருந்து வேறானது. இதன் சராசரி எடை 1.1 கிலோ கிராம். இவ்விலங்கு அனைத்துண்ணி ஆனால் பெரும்பாலும் கனிகளையும், பூச்சிகளையும் தேனையும் உண்கின்றன.. ஒலிங்கிட்டோ தனியாக வாழும், இரவில் இரைதேடும் விலங்காக உள்ளது. இவை தன் காலத்தை மரத்தின் மீதே கழிக்கின்றன. இவை ஒரு நேரத்தில் ஒற்றைக் குட்டியை ஈனுவதாகத் தெரிகின்றது\n\nவாழிடமும் பரவலும்.\nஇந்த உயிரினத்தைத் தென்னமெரிக்காவில் உள்ள ஈக்குவெடோர், கொலம்பியா ஆகியநாட்டுகளில் வடமேற்கே உள்ள பனிமூட்டக் காடுகளில் கண்டுபிடித்துள்ளனர் இந்த உயிரினம் தற்பொழுது தீவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளது. ஆனால் இவ்விலங்கு வாழக்கூடிய புலத்தில் 40% காடழிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nகண்டுபிடிப்பு.\nஇக்கண்டுபிடிப்பை ஆகத்து 15, 2013 அன்று சுமித்ஃசோனிய தேசிய இயற்கை வரலாற்றுக் கண்காட்சியகத்தின் பாலூட்டித் தொகுப்பின் பொறுப்பாளர் கிறித்தோஃபர் ஃகெல்கென் என்பாரும், ஒலிங்கோ விலங்கின் சிறப்பறிவாளரான உரோலன்டு கேசு (Roland Kays ) என்பாரும் அவருடைய உடனுழைப்பாளர்களும் அறிவித்தனர்.. ஃகெல்கன் சிக்காகோ ஃபீல்டு அருங்காட்சியகத்தில் மறைந்து கிடந்த இந்த விலங்கின் பழைய சேமிப்புகளில் இருந்து மரபணு (டி.என்.ஏ) சோதனைகள் செய்து புதிய விலங்கு என்று உறுதிப்படுத்தினார்\n\nஇந்தக் கண்டுபிடிபே கடந்த 35 ஆண்டுகளில் அமெரிக்கக் கண்டங்களில் கண்டுபிடித்த முதல் ஊனுண்ணி வகுப்பைச் சேர்ந்தது இந்த உயிரினத்தை முன்னரே பொதுவில் காட்சிப்படுத்தப் பட்டிருந்த பொழுதும், பல முறை பலரால் காணப்பட்டிருந்தபோதும் இதனை அறியாதிருந்ததற்கான காரணம், இதனை இன்னொரு விலங்கான ஒலிங்கோ என்பதாகக் கருதிக் குழப்பம் ஏற்பட்டு இருந்தது. ஓர் எடுத்துக்காட்டு, இரிங்கெரல் (Ringerl) என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட ஓர் ஒலிங்கிட்டோ வாசிங்டன் டி.சி தேசிய உயிர்க்காட்சியகத்தில் ஓராண்டாகக் காட்சிப்படுத்தப் பட்டு இருந்தது. வேறு பல உயிர்க்காட்சியகங்களுக்கும் இரவலாக உலா வந்தது ஆய்வாளர்கள் இது வேறு தனியான உயிரினம் என்று அறியாமல் ஒலிங்கோவுடன் சேர்த்து இனப்பெருக்கம் செய்ய முயன்று தோற்றனர். இரிங்கெரல் 1976 இல் இறந்து போனது\n\nவெளி இணைப்புகள்.\n- Photographs of olinguito female and cub in La Mesenia Reserve Conservation Project, Colombia\n\n\n\n\n", "document_id": "ta_ta_53583"}, {"id": [517, 7], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [517, 8], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [517, 9], "question": "<Query> என்பது உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காகக் காட்சிப்படுத்தப் படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}]
[{"id": [518, 0], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "தனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியவந்தால் அவர் அதனை எடுத்துக்கொண்டு திரி வைத்தவரைப் பின் தொடர்ந்து அவர் முதுகில் அந்தத் துணித்திரியால் அடித்துக்கொண்டே வருவார். அடிபடுபவர் துரத்தி அடிப்பவர் இடத்துக்கு வந்ததும் அவர் இடத்தில் தான் அமர்ந்துகொள்வார். பின் கையில் திரி உள்ளவர் பாடிவர ஆட்டம் தொடரும்.\n\nதனக்குப் பின்னால் துணித்திரி இருப்பது தெரியாமல் ஒருவர் அமர்ந்திருந்தால், ஒரு சுற்று வந்ததும் தான் வைத்த திரியை எடுத்து அவர் முதுகில் அடித்துக்கொண்டு துரத்துவார். அவர் அடி பட்டுக்கொண்டே ஒரு சுற்று வந்து தான் இருந்த இடத்திலேயே அமர்ந்துகொள்வார்.\n\nஇதுதான் விளையாட்டு. தந்திரமாக வைப்பது, அடிப்பது, அடி படுவது, மற்றவர் பார்த்து மகிழ்வது போன்ற திளைப்புகள் இந்த விளையாட்டில் உண்டு.\nபாடல்கள்.\n- பாடல் 1\nஇவ்வாறு சுற்றிவருபவர் மட்டும் பாடுவார். தனக்குப் பின்னால் திரி வைக்கிறாரா என்று திரும்பிப் பார்ப்பவர் தலையில் ஒரு குட்டும் போடுவார்.\n\n- பாடல் 2\n\nதிரும்பத் திரும்பப் பாடப்படும்\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n1. நா. செயப்பிப்பிரகாசு, \"பெருங்கதையின் காலம், பதினாலாவது கருத்தரங்கு மலர் ஆய்வுக்கோவை, தொகுதி ஒன்று,\" அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்மன்றச் சார்பு வெளியீடு, 1982\n2. இரா. பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியாடு, 1980.\n3. இ.ராஜநாராயணன், \"வட்டார வழக்குச்சொல் அகராதி\", ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41317"}, {"id": [518, 1], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "ஆட்ட விவரம்.\nஒருவர் பொத்தியாள். (பொதுவானவர்). இவர் தன் கையிலுள்ள மணியாங்கல்லை மற்றவருக்குக் காட்டுவார். மற்றவர்கள் அவர்முன் பிறைபோல் வளைவாக நிற்பர். \n\n”கல்லுக் கொடுத்தான் கல்லே வா” என்று பாடிக்கொண்டு ஒவ்வொருவர் கையிலும் கல்லைக் கொடுப்பதுபோல் நடிப்பார். அனைவரும் தன் கையில் கல் உள்ளது போல் கையை மூடிக்கொண்டு நடிப்பர். ஒருவரிடம் உண்மையாகவே கல் கொடுக்கப்படும்.\n\n”கல்லைக் கொண்டு ஓடிப்போ” என்று பொத்தியாள் இறுதியில் பாடியதும் கல்லைக் கையில் வைத்திருப்பவர் ஓடி முன்பே தீர்மானிக்கப்பட்ட உத்தி இடத்தைத் தொடவேண்டும். உத்தி இடத்தை அவர் அடைவதற்கு முன் பிறர் அவரைத் தொட முனைவர். கல் வைத்திருப்பவர் இடையில் தொடப்பட்டுவிட்டால், ஆட்டம் முனபு போல் மீண்டும் ஆடப்படும்.\n\nகல் வைத்திருப்பவர் பிறரிடம் பிடிபடாமல் உத்தியைத் தொட்டுவிட்டால், ஏனையோரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்மேல் குதிரை ஏறிக்கொண்டு பொத்தியாள் இருக்குமிடம் வரையில் சவாரி செய்யலாம். பொதுவாகத் தோற்றவருக்குத் தண்டனை என்னும் நிலை மாறி, இந்த விளையாட்டில் வென்றவருக்கு விருது வழங்கப்படுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா. பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41079"}, {"id": [518, 2], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "கோ-கோ விளையாட்டில் அணிக்கு 9 பேர் என இரண்டு அணிகள் விளையாடும். ஒரு அணியிலுள்ள 8 பேரும் ஒரே வரிசையில் பக்கவாட்டில் திசைமாறி அமர்ந்திருப்பர். ஒன்பதாமவர் தொடுபவர். எதிர் அணியினர் மூவர் மூவராகக் களமிறங்கி அமர்திருப்போருக்கு இடையில் ஓடுவர். தொடுபவர் ஓடுபவர்களைத் தொடவேண்டும். ஒவ்வொரு மூவரைத் தொடுவதற்கும் 7 நிமிடம். பொத்தம் 21 நிடிடங்களில் எத்தனைப் பேரைத் தொடுகிறார் என்பது வெற்றிப்புள்ளி. எந்த அணி அதிக வெற்றிப்புள்ளி எடுக்கிறதோ அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.\n\nகோ-கோ விளையாட்டில் 8 அமர்வு-இடங்களின் இரு முனையிலும் கம்பம் நடப்பட்டிருக்கும். தொடுபவர் அதனைச் சிற்றிக்கொண்டு ஓடவேண்டும். ஓடும்போது அமர்ந்திருக்கும் தன் அணியில் எவரை வேண்டுமானாலும் உசுப்பி விட்டுவிட்டுத் தான் அவ்விடத்தில் அமர்ந்துகொள்ளலாம். கம்பத்தைத் தொட்டபின்னர் திசைமாறி ஓடித் தொடலாம்.\n\nசூ விளையாட்டில் கம்பம் இல்லை. இரு முனைகளிலும் அமர்ந்திருப்பவர் தலையைத் தொட்டுத் திரும்புவேண்டும். அணிக்கு இத்தனை வேர் என்னும் வரையரை இல்லை. இரு அணிகளிலும் சமமான எண்ணிக்கையில் விளையாடுவோர் இருப்பர். ஓடுவோர் அணியிலுள்ள எல்லாரும் ஒரே சமயத்தில் களமிறங்கி ஒடுவர். இதுதான் வேறுபாடு; மற்றபடி இரண்டு ஆட்டங்களிலும் விளையாடும் முறைமை ஒன்றுதான். வெற்றி தொடுவோரின் எண்ணிக்கையைப் பொறுத்தது அன்று. அனைவரும் தொடப்படாமல் எந்த அணி அதிக நேரம் விளையாடுகிறது என்பதைப் பொறுத்தது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- ஞா. தேவநேயப் பாவாணர், \"தமிழர் விளையாட்டுக்கள்\", சைவ சித்தாந்த சூற்பதிப்புக் கழகம் வெளிநீடு, 1954\n\n\n\n\n", "document_id": "ta_ta_41742"}, {"id": [518, 3], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "ஆட்ட விவரம்.\nஒரு சதுரமும் அதற்குள் ஒரு வட்டமும் போடுவர். வட்டத்துக்குள் 4 கற்கள் வைத்திருப்பர். 5 பேர் விளையாடுவர். விளையாடுவோர் எல்லாரும் சுமார் ஐந்தடி நீளமுள்ள குச்சி ஒன்று வைத்திருப்பர்.\n\nஏதோ ஒரு முறையைப் பின்பற்றிப் பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். \n\nபட்டவர் தன் இரண்டு கால்களையும் பரப்பிச் சதுரத்தின் எதிர் எதிர் முனைகளில் வைத்துக்கொண்டு நிற்பார். அவர் தன் குச்சியைப் பிறர் தட்டுவதற்கு வசதியாகத் தன் தலைக்கு மேல் உயர்த்தி விரல் கவட்டையில் பிடித்துக்கொண்டிருப்பார்.\n\nபழமேறியவரில் ஒருவர் தன் குச்சியால் தூக்கி எறிவார். பட்டவர் தன் காலடி வட்டத்துக்குள் இருக்கும் கற்களை எடுத்துச் சதுரத்தின் 4 முனைகளிலும் வைத்துவிட்டு ஓடி மற்றவர்களில் ஒருவரைத் தொடவேண்டும். பிறர் தப்பிக்க அங்குமிங்கும் ஓடிச் சதுரத்தின் முனைகளில் வைக்கப்பட்டுள்ள கல் ஒன்றில் காலை ஊன்றிக்கொண்டு நிற்க வேண்டும். இடையில் தொடப்பட்டுவிட்டால் தொடப்பட்டவர் பட்டவராக மாறி விளையாட்டு தொடரும்.\n\nயாரையும் தொடாவிட்டால் பட்டவர் தன் குச்சி கிடக்கும் இடத்திலிருந்து உத்திக்கட்டம் வரையில் தன் குச்சியை வாயில் கவ்விக்கொண்டு நொண்டி அடித்துக்கொண்டு வந்து சேர வேண்டும்.\n\nசேர்ந்திசைப் பாடல்.\nவாயில் குச்சியுடன் நொண்டி அடித்துகொண்டு பட்டவர் வரும்போது மற்றவர்கள் பாடும் சேர்ந்திசைப் பாடல்.\n\nபார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n- கல்லுக்குச்சி விளையாட்டு வேறு\n\nகருவிநூல்.\n- ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை வெளியீடு, 1954\n\n\n\n\n", "document_id": "ta_ta_41236"}, {"id": [518, 4], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "அருகிலுள்ள மருத மரத்தில் ஏறித் தண்ணீரில் குதித்து மூழ்கி குளத்துறையின் அடியில் உள்ள மண்ணை எடுத்துவந்து காட்டி மகிழ்கின்றனர்.\n\nபெருமூதாளர்.\nஇப்போது அந்த இளமைக்காலம் போய்விட்டது. முதுமையிலும் முதிர்ந்து பெருமூதாளர் ஆகிவிட்டனர். அவர்களது தலை நடுங்குகிறது. பேசும்போது இடையிடையே இருமல் வருகிறது.\n\nதொடித்தலை விழுத்தண்டு.\nநிற்கவோ நடக்கவோ ஊன்றுகோலின் துணை வேண்டியுள்ளது. அந்த ஊன்றுகோலையும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. ஊன்றுகோலின் தலையில் பூண் இருப்பதால் அந்தப் பூணோடு சேர்த்துப் பிடித்துக்கொள்கின்றனர். \nஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.\nஇந்தப் பாடல் இந்தப் பெருமகனின் தோற்றத்தைக் கண்டு பாடியதாகச் சில பதிப்புகள் தெரிவிக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24907"}, {"id": [518, 5], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "வரலாறு.\nஉத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் பிறந்த அருணிமா சின்கா கல்லூரியில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு சட்டத்தையும் படித்தார். தேசிய அளவிலான கைப்பந்து ஆட்ட வீராங்கனையான அருணிமா 2011ஆம் ஆண்டில் தொடர்வண்டியில் பயணம் செய்தபோது கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஓடும் தொடர்வண்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப் பட்டார். அதன் விளைவாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இவரின் இடது கால் துண்டிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் நடுவண் தொழில் பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராகப் பணியில் சேர்ந்தார்.\n\nமலையேற்றம்.\nஇடது கால் துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதே எவரெசுடு மலையில் ஏறவேண்டும் என்று விரும்பினார். அவ்வாறே 2013 ஆம் ஆண்டு மே மாத 21 ஆம் பக்கலில் எவரெசுடு மலையேறி உச்சியை எட்டினார். எவரெசுடு மலை மட்டும் அல்லாது\nஉலகில் உள்ள மற்ற மிக உயர்ந்த மலைகளிலும் ஏறவேண்டும் என்று அருணிமா ஆசைப்பட்டார். ஆதலால் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை ஐரோப்பாவின் எல்பராஸ் ஆத்திரேலியாவின் கொஸ்கியஸ்கோ ஆகிய மலைகளில் ஏறினார்.\nமேலும் மெக்கின்லே, வின்சன் மாசிப், அக்கோன்காகுவா என்னும் மலைகளில் ஏறி உலகச் சாதனை படைக்க விரும்புகிறார் அருணிமா.\n\nபிற சிறப்புகள்.\n2015 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ பட்டம் வழங்கப் பட்டது. இவருடைய தன் வரலாற்று நூல் 2014 திசம்பரில் இந்தியத் தலைமை அமைச்சரால் வெளியிடப்பட்டது. உடல் குறைபாடு கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு விளையாட்டில் பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் சந்திரசேகர் ஆசாத் விக்லாங்க் கேல் அகாதமி என்னும் ஓர் அமைப்பை நிறுவி உள்ளார்.\n\nமேற்கோள்.\n- http://www.amazon.in/Born-Again-Mountain-Everything-Finding/dp/0143423703\n- https://www.youtube.com/watch?v=Wx9v_J34Fyo\n\n\n\n\n", "document_id": "ta_ta_70000"}, {"id": [518, 6], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "கரந்தைப் போரில் ஆனிரைகளை மீட்டுக்கொண்டு வரும் வீரன் ஒருவன் தான் மீட்டுவந்த ஆனிரைகள் தன் இல்லத்துக்குச் சென்ற பின்னரும் இலைதழைகளுக்கு இடையே தன் தலையை மறைத்துக்கொண்டு ஒளிந்திருந்தானாம். மீண்டும் யாரேனும் ஆனிரைகளைக் கவர வந்தால் போரிட்டழிக்க அவ்வாறு ஒளிந்துகொண்டிருந்தான். \nமுன்னின்று போராடிய வீரனை வேந்தன் விருது தந்து பாராட்டுவது பிள்ளைப்பெயர்ச்சி என்னும் துறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47790"}, {"id": [518, 7], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "வில்லைப் பிடித்திருக்கும் விரல் போல் தலைவன் தலைவியைப் பிடித்துத் தழுவிக்கொண்டிருக்கிறான் என்று இவர் குறிப்பிடும்போது 'வில்லக விரல்' என்னும் தொடரைக் கையாளுகிறார். அதனால் இப்புலவரை வில்லக விரலினார் என்று பெயர் சூட்டி அழைக்கலாயினர்.\n\nபாடல் சொல்லும் செய்தி.\nவில்லைப் பிடிக்கும்போது ஒரு கை வில்லின் வளைவைப் பற்றியிருக்கும். அதுபோல அவன் அவளை வளைக்கிறானாம். மற்றொரு கை நாணைப் பற்றியிருக்கும். அதுபோல அவன் அவளது உணர்ச்சி நரம்புகளை இழுக்கிறானாம். - இது அவனோடு அமர்ந்திருக்கும் காலத்தில் இருமருங்கிலும் நிகழ்ந்தது.\n\nஅவன் நெஞ்சைத் தழுவிக்கொண்டிருக்கும்போது இந்த இரு நிலைகளும் ஒன்றாகி இன்பம் என்னும் ஒரே பிடிப்பு மறுங்கில் கிடக்கிறாளாம். - தலைவி சொல்கிறாள்.\n\nதலைவன் தன் மனையில் இருக்கும்போது அவன் தன் மனைவியையும், பரத்தையாகிய தன்னையும் வில்லைப் பற்றியிருக்கும் இரு கை போலப் பற்றிநிற்கிறானாம்.\n\nதன் வீட்டுக்கு வந்ததும் மனைவியை மறந்து தன்னையே பற்றிநிற்கிறானாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27026"}, {"id": [518, 8], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "புறநானூறு 157 சொல்லும் செய்தி.\nஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.\nஏறை.\nஏறு என்னும் பெயர் கொண்ட இந்த ஊர் இக்காலத்தில் 'காளையார் கோயில்' என்னும் பெயருடன் வழங்கப்படுகிறது.\n\nஏறைக்கோன் படைத்தலைவன்.\nஏறைக்கோன் தன் படைவீரர்களைப் பழிக்கமாட்டான். தான் முன்னின்று போர்புரிந்து வெல்வான்.\n\nஏறைக்கோன் தூதன்.\nபகை வேந்தர்களின் அவையில் அஞ்சாது நடக்கும் ஆண்மை நிறைந்தவன்.\n\nஏறைக்கோன் பண்புகள்.\nதன்னைச் சார்ந்தவர்கள் தனக்குத் தப்பு செய்தால் அதனை ஏறைக்கோன் பொறுத்துக்கொள்வான். பிறர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காகத் தான் நாணுவான். அவர்கள் செய்யும் தவற்றினுக்குத் தானும் ஒரு காரணம் என்று எண்ணும் மனப்பாங்கு உள்ளவன்.\n\nகுறவர் பெருமகன்.\nமலைவாழ் குடிகளைக் குறவர் என வழங்குதல் சங்ககால வழக்கம். ஏறைக்கோனைக் குறவர் பெருமகன் என்று புலவர் குறிப்பிடுவதால் இவன் மலைசார் மக்களின் தலைவன் எனத் தெரிகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31330"}, {"id": [518, 9], "question": "<Query> விளையாட்டில் ஒருவர் மட்டும் துணித்திரி ஒன்றைத் தன் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு பிறர் அமர்ந்திருக்கும் வட்டத்துக்கு வெளியே சுற்றிவருவார்.", "document": "இது தலைவி கண்ட தெளிவு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24270"}]
[{"id": [519, 0], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "இது அப்போதை இந்தியப் பிரதமர் வாஜ்பாயினால் துவங்கப்பட்டது. இந்த முதல் கட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் (NHDP), ரூபாய் 60,000 கோடி ( ஐக்கிய அமெரிக்க $ 12.2 பில்லியன்) செலவில் 5.846 கிமீ (3,633 மைல்) தூரம் நான்கு/ஆறு வழி(லேன்) விரைவு(எக்ஸ்பிரஸ்) நெடுஞ்சாலைகள் கொண்டது.\n\nநன்மைகள்.\n- குறைவான பயண நேரம்\n- குறைந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருள் சிக்கனம்.\n- தரமான சாலைக் கட்டமைப்பால் குறைந்த விபத்துக்களும் பாதுகாப்பானப் பயணமும்\n\nஒவ்வொரு மாநிலத்தின் தங்க நாற்கரச் சாலை நீளம்.\nமுடிக்கப்பட்டதும் தங்க நாற்கரச் சாலை இந்தியாவின் 13 மாநிலங்கள் வழியாக கடக்கும்:\n\nதற்போதைய நிலவரம்.\nNHAI - Current status\n\nமேற்கோள்கள்.\n- \"Fast Lane to the Future\", Don Belt. \"National Geographic\", October, 2008.\n\nவெளி இணைப்பு.\n- Official website of the National Highways Authority of India\n- Department of Road Transport and Highways- India\n\n\n\n\n", "document_id": "ta_ta_39872"}, {"id": [519, 1], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "உரிமை.\nஇந்த நிறுவனம் அஜய் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. இதனுடைய பங்குகளை சன் குழுமத்தை சார்ந்த கலாநிதி மாறன் 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் வாங்கினார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடியை தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் முந்தைய தலைவரான அஜய்சிங்கிற்கு, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தைக் கலாநிதி மாறன் கைமாற்றினார். \n\nசேவைகள்.\nஸ்பைஸ்ஜெட்டின் உள்ளூர் சேவைகள் மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களை இணைகின்றது. ஸ்பைஸ்ஜெட்டின் சர்வதேச சேவைகள் காத்மாண்டு, கொழும்பு, மாலத்தீவு, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களை இணைகின்றது.\n\nவிருதுகள்.\n- DGCA வின் படி பிப்ரவரி மாதத்தில் (2014), DGCA வின் படி சரியான பயண நேரத்திற்கு கொண்டு சென்றதற்கான முதல் பரிசு டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களுக்காக வழங்கப்பட்டது.\n- DGCA வின் படி ஜனவரி மாதத்தில் (2014), DGCA வின் படி சரியான பயண நேரத்திற்கு கொண்டு சென்றதற்கான முதல் பரிசு பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற இடங்களுக்காக வழங்கப்பட்டது.\n- DGCA வின் படி டிசம்பர் மாதத்தில் (2013), DGCA வின் படி சரியான பயண நேரத்திற்கு கொண்டு சென்றதற்கான முதல் பரிசு பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற இடங்களுக்காக வழங்கப்பட்டது.\n- அவுட்லுக் டிராவலரால் இந்தியாவின் சிறந்த குறைந்த செலவு விமான சேவைக்கான விருது வழங்கப்பட்டது (2008, 2010, 2011 மற்றும் 2012).\n- 2012 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சர்வதேச குறைந்த செலவு விமான சேவைக்கான விருதினை டிராவல் ஏஜென்ட்ஸ் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்கியது.\n- இந்தியாவின் சிறந்த விமானசேவைக்காக LCC-டொமஸ்டிக் விருது டிராவல் அண்ட் ஹாஸ்பிடாலிட்டியால் வழங்கப்பட்டது.\n- உலகின் குறைந்த செலவு விமான சேவைக்கான ஆசிய பசுபிக் கூட்டத்தில் சிறந்த வலைதளத்திற்கான விருது வழங்கப்பட்டது (2010 மற்றும் 2012).\n- வாடிக்கையாளர்களின் மனதிருப்தி மற்றும் வணிக வளர்ச்சிக்கான விருது CIO 100 விருதுகளில் வழங்கப்பட்டது (2007, 2008, 2009, 2011 மற்றும் 2012).\n- மார்ஸ்-ஆல் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த குறைந்த செலவு விமான சேவைக்கான விருது வழங்கப்பட்டது.\n- பல்வேறு சேனல்கள் மற்றும் விநியோகத்திற்காக வேர்ல்டு டிராவல் மார்க்கெட் விருது வழங்கப்பட்டது (2009).\n- சிறந்த செலவு மேலாண்மைக்கான தேசிய விருது (ICWAI) 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42221"}, {"id": [519, 2], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "இது 2016-17 இரயில்வே நிதிஅறிக்கை சமர்பிக்கப்படும்பொழுது இரயில்வே நிதி அமைச்சர் திரு.சுரேசுபிரபுவினால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்க்காக எதிர்பார்க்கப்படும் தோராயமான தொகை 13பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த திட்டம் அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் PPP (Public Private Partnerships) அடிப்படையில் செயற்படுத்தப்படும். .\n\n\n\n\n", "document_id": "ta_ta_122043"}, {"id": [519, 3], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "உரிமை.\nஇன்டிகோ ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்க்வால் என்பவர்களால் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. இன்டர்க்லோப் என்டர்பிரைசஸ் இன்டிகோவின் 52 சதவிகிதம் பங்குகளையும் கேளும் முதலீடுகள் 48 சதவிகிதம் பங்குகளையும் வைத்துள்ளன.\n\nசேவைகள்.\nஇன்டிகோவின் உள்ளூர் சேவைகள் மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற 38 இந்திய நகரங்கள் மற்றும் துபாய், சிங்கப்பூர், மஸ்கட், பாங்காக் மற்றும் காத்மாண்டு என 5 வெளிநாட்டு நகரங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. தற்போது இந்த நிறுவனம் ஏர்பஸ் ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்குகிறது.\n\n2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், சர்வதேச விமானங்களை இயக்கும் வாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்த ஐந்தாண்டு காலச் சேவையினால் இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டது. இதன் முதல் சர்வதேச விமானமாக நியூ டெல்லியிருந்து துபாய்க்கு 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விமானம் அனுப்பப்பட்டது. அதனையடுத்த சில வாரங்களில் இந்தச் சேவை நியூடெல்லியில் இருந்தும் மும்பையில் இருந்தும், பாங்காக், சிங்கப்பூர், மஸ்கட், காத்மாண்ட் எனப் பல இடங்களுக்கு விரிவடைந்தது.\nவிமானங்களின் ஓய்வு காலம்.\nவிமானங்களின் சராசரி பயன்பாட்டு காலத்தைக் குறைவாக வைப்பதற்காக, இன்டிகோ ஆறு வருடங்கள் முழுமையடைந்த விமானங்களை வெளியேற்றி விடுகின்றது. இன்டிகோவின் 98 விமானங்களில் ஏற்கனவே 16 விமானங்கள் குத்தகை நிறுவனங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன.\n\nமுதன்மை வழித்தடங்கள்.\n- இன்டிகோ மும்பை - நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ பெங்களூர் - மும்பை பறப்புகள்\n- இன்டிகோ நியூடெல்லி - பெங்களூர் பறப்புகள்\n- இன்டிகோ மும்பை - கொல்கத்தா பறப்புகள்\n- இன்டிகோ கொல்கத்தா - மும்பை பறப்புகள்\n- இன்டிகோ புனே - நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ மும்பை - சென்னை பறப்புகள்\n- இன்டிகோ சென்னை - நியூ டெல்லி பறப்புகள்\n- இன்டிகோ பெங்களூர் - கொல்கத்தா பறப்புகள்\n- இன்டிகோ கொல்கத்தா - பெங்களூர் பறப்புகள்\n- இன்டிகோ பெங்களூர் - நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ நியூ டெல்லி - மும்பை பறப்புகள்\n- இன்டிகோ மும்பை - பெங்களூர் பறப்புகள்\n- இன்டிகோ கொல்கத்தா - நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ லக்னோ - நியூ டெல்லி பறப்புகள்\n- இன்டிகோ நியூ டெல்லி - கொல்கத்தா பறப்புகள்\n- இன்டிகோ சென்னை - மும்பை பறப்புகள்\n- இன்டிகோ ஸ்ரீநகர் - நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ கோவா = நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ மும்பை = சண்டிகர் பறப்புகள்\n- இன்டிகோ சண்டிகர் = மும்பை பறப்புகள்\n- இன்டிகோ ஹைதராபாத் = நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ கொல்கத்தா - சென்னை பறப்புகள்\n- இன்டிகோ நியூ டெல்லி - லக்னோ பறப்புகள்\n- இன்டிகோ ஹைதராபாத் - பெங்களூர் பறப்புகள்\n- இன்டிகோ அஃகமதாபாத் - நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ ஹைதராபாத் - சென்னை பறப்புகள்\n- இன்டிகோ நாக்பூர் - நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ மும்பை - ஹைதராபாத் பறப்புகள்\n- இன்டிகோ நியூ டெல்லி - வாரணாசி பறப்புகள்\n- இன்டிகோ சென்னை - ஹைதராபாத் பறப்புகள்\n- இன்டிகோ கொச்சின் - நியூ டெல்லி பறப்புகள்\n- இன்டிகோ கொல்கத்தா - அகர்தலா பறப்புகள்\n- இன்டிகோ குவஹாத்தி - நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ வாரணாசி - நியூ டெல்லி பறப்புகள்\n- இன்டிகோ மும்பை - அஃகமதாபாத் பறப்புகள்\n- இன்டிகோ கொல்கத்தா - அஃகமதாபாத் பறப்புகள்\n- இன்டிகோ புவனேஸ்வர் - நியூடெல்லி பறப்புகள்\n- இன்டிகோ பெங்களூர் - குவஹாத்தி பறப்புகள்\n- இன்டிகோ மும்பை - ஜெய்பூர் பறப்புகள்\n- இன்டிகோ நியூ டெல்லி - புவனேஸ்வர் பறப்புகள்\n- இன்டிகோ நியூ டெல்லி - குவஹாத்தி பறப்புகள்\n- இன்டிகோ புனே - சென்னை பறப்புகள்\n- இன்டிகோ மும்பை - கோவா பறப்புகள்\n- இன்டிகோ ஜெய்பூர் - மும்பை பறப்புகள்\n- இன்டிகோ புனே - கொல்கத்தா பறப்புகள்\n- இன்டிகோ ஹைதராபாத் - கொச்சி பறப்புகள்\n- இன்டிகோ மும்பை - பாட்னா பறப்புகள்\n- இன்டிகோ நியூ டெல்லி - பாட்னா பறப்புகள்\n- இன்டிகோ ஜம்மு - நியூ டெல்லி பறப்புகள்\n- இன்டிகோ பாட்னா - மும்பை பறப்புகள்\n- இன்டிகோ கொல்கத்தா - நாக்பூர் பறப்புகள்\n- இன்டிகோ பெங்களூர் - சென்னை பறப்புகள்\n- இன்டிகோ பெங்களூர் - ராஞ்சி பறப்புகள்\n- இன்டிகோ பெங்களூர் - வாரணாசி பறப்புகள்\n- இன்டிகோ நியூ டெல்லி - புனே பறப்புகள்\n- இன்டிகோ திருச்சிராப்பள்ளி - சென்னை பறப்புகள்\n- இன்னும் பலவிதமான வழித்தடங்களைப் இன்டிகோ பயன்படுத்துகிறது.\n\nவிருதுகளும் சாதனைகளும்.\n1. ஏர்லைன் பாசஞ்சர் அசோசியேஷன் – குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2007)\n2. கலிலியோ எக்ஸ்பிரஸ் டிராவல் விருதுகள் - குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2008)\n3. சிஎன்பிசி அவார்ட்ஸ் ஃபார் டிராவல் - குறைந்த கட்டண ஏர்லைன் சேவைக்கான சிறப்பு விருது (2009)\n4. ஸ்கைடிராக்ஸ் அவார்ட்ஸ் - குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2010, 2011, 2012, 2013, 2014)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67042"}, {"id": [519, 4], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "வரலாறு.\nஅலையன்ஸ் ஏர் 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2007 ல், ஏர் இந்தியாவுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைந்தபோது, ஏர் இந்தியாவின் புதிய அடையாளமாக உள்நாட்டு போக்குவரத்தில் மாறியது. </ref> In March 2017, the airline was again renamed Alliance Air.\n\nசெல்லுமிடங்கள்.\nஇது 2017 செப்டம்பர் மாத கணக்கீட்டின்படி இந்தியாவில் 46 இடங்களுக்கு இந்நிறுவனம் சேவையளிக்கின்றது. முக்கியமாக பெங்களூரு, சென்னை,திருச்சி டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, அகத்தி, ஆக்ரா,அகமதாபாத்,பாவ்நகர்,போபால்,கோவா,குவகாத்தி, ஹூப்ளி,இந்தூர்,தர்மசாலா,கொச்சி,குலு,லக்னோ,மதுரை, பாட்னா,பதான்கோட்,புனே,ராஞ்சி,ஷில்லாங்,சிம்லா,சூரத்,சீரடி,தேஜ்பூர், திருப்பதி,உதய்ப்பூர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இந்தியாவின் பிராந்திய சேவைகள் செயல்படுகிறது.\n\nவிமான குழு விவரங்கள்.\nஅலையன்ஸ் ஏர் விமான குழு ATR 42-300, ATR 72-600 ரக விமானங்களைக் கொண்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_124619"}, {"id": [519, 5], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "சட்ட முறை.\nசில காலங்களில் பூச்சிகள், நோய்கள் தி டீரென தாக்குவதால் பயிர்கள் அழிந்துவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசு பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசால் 1914 ம் ஆண்டில் பூச்சி தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அயல் நாடுகளிலிருந்து பூச்சி மற்றும் நோய்கள் பரவுவது தடை செய்யப்பட்டது.\n\nகுவாரன்டைன் சட்டம்- விவசாயம் சம்பந்தப்பட்ட விளைபொருட்களை ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலமும்அல்லது ஒரு சில காலம் பிரித்து வைப்பதன்மூலமும் பூச்சிகள், நோய்கள், களைகள் முன்பு இல்லாத இடங்களில் புகுத்துவது தடைசெய்யப்படுகிறது. இதற்கு குவான்டைன் சட்டம் என்று பெயர். குவான்டைன் சட்டமானது மத்திய மாநில அரசாங்கங்களின் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்ப.ட்டு பின்பற்றப்படுகின்றன.\n\nஇத்தடுப்புச் சட்டமானது ஆகாய மார்க்கம், நிலமார்க்கம், கடல் மார்க்க நுழைவாயில்களில் செயல்பட்டு வருகிறது. விமான நுழைவாயில்கள் அமிர்தசரஸ், மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் உள்ளன. துறைமுக நுழைவாயில்கள் கொல்கத்தா மும்பை, கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் செயல்படுகின்றன. நிலமார்க்க நுழைவாயில்கள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ளன.\n\nஅயல் நாட்டிலிருந்து பரவிய பூச்சிகள், நோய்கள், களைகள்\nபூச்சிகள்- பஞ்சுத்திண்டு செதில் பூச்சி, கம்பளி அசுவினி, அமெரிக்கன் காய்ப்புழு, பப்பாளி மாவுப்பூச்சி\n\nநோய்கள்- காப்பிதுரு நோய், திராட்சை அடிச்சாம்பல் நோய், வாழைமுடிக்கொத்து நோய்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110131"}, {"id": [519, 6], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "பின்னணி.\nஇந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்திய விடுதலைப்புப் பிறகு கணிசமான அளவில் பெருகி வருகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையான 100 கோடியில் நகர்ப்புறங்களில் மட்டும் 28 கோடி (அதாவது ஏறக்குறைய 28 சதவிகிதமாக) இருந்தது. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்குள் இது 40 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் அப்போதைய பொருளாதார வளர்ச்சியில் நகர்புறங்களின் பங்களிப்பு 69 சதவிகிதம் இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நகர்புற வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதும் அவசிமெனக் கருதிய இந்திய அரசு நகர்புற மேம்பட்டுக்கான திட்டத்தை வகுத்தது. \n\nதிட்டத்தின் நோக்கம்.\n1. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்.\n2. பயன்பெறும் நகரங்களில் புதிய சொத்துக்களை உருவாக்கி நிர்வகிப்பதில் ஒரு உட்தொடர்பை ஏற்படுத்துவதன் வாயிலாக மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் எக்காலத்திலும் வலுவிழந்துவிடாத வகையில் சுயசார்புடையதாக மாற்றுவதற்க்கு உதவிபுரிதல்.\n3. நகரில் நிரந்தரமாக இருந்து வரும் நெரிசல்களை சமாளிப்பதற்க்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவுதல். தேவையானால் நிதியுதவி வழங்குதல்.\n\nபயனடையும் நகரங்களை தேர்ந்தெடுக்கும் முறைகள்.\n2001ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாற்பது லட்சத்திற்குள் மேலாக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 'A' பிரிவு பெருநகரங்களாக, ஒன்றிலிருந்து நான்கு லட்சம் வரையுள்ள நகரங்கள் 'B' பிரிவு நகரங்களாகவும் அடையளப்படுத்தப்பட்டுகின்றன. இவை தவிர மாநில தலைநகரங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களும் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியான நகரங்கள் ஆகும். இவ்வகை நகரங்கள் 'C' பிரிவாக கருதப்படும். \n\nதேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நகரங்கள் மற்றும் பெருநகரங்கள்.\nஇந்த திட்டத்தின்படி மக்கள் தொகை நாற்பது லட்சத்திற்குள் மேலாக உள்ள நகரங்கள் பெருநகரங்களாக அடையளப்படுத்தப்பட்டுகின்றன. அந்த அடிப்படையில் கீழே உள்ள நகரங்கள் அதிக நிதி ஒதுக்கீட்டை பெற தகுதியான பெருநகரங்கள் ஆகும்.\n\nபெருநகரங்கள்.\n- டெல்லி\n- பாரிய மும்பை\n- அகமதாபாத்\n- பெங்களூர்\n- சென்னை\n- கொல்கத்தா\n- ஹைதராபாத்\n\nநகரங்கள்.\n1. பட்னா\n2. பரிதாபாது\n3. போபால்\n4. லூதியானா\n5. ஜெய்ப்பூர்\n6. லக்னோ\n7. மதுரை\n8. நாசிக்\n9. புனே\n10. கொச்சி\n11. வாரணாசி\n12. ஆக்ரா\n13. அமிர்தசரஸ்\n14. விசாகப்பட்டினம்\n15. வதோதரா\n16. சூரத்\n17. கான்பூர்\n18. நாக்பூர்\n19. கோயம்புத்தூர்\n20. மீரட்\n21. ஜபல்பூர்\n22. ஜாம்ஷெட்பூர்\n23. அசன்ஷோல்\n24. அலகாபாத்\n25. விஜயவாடா\n26. ராஜ்கோட்\n27. தன்பாத்\n28. இந்தூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23784"}, {"id": [519, 7], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "இந்த நெடுஞ்சாலை முன்பிருந்த ஏழு வெவ்வேறு நெடுஞ்சாலைகளை முழுமையாகவோ பகுதியாகவோ இணைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. சம்மு காசுமீரின் ஸ்ரீநகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 1ஏ, பஞ்சாப்-அரியானாவில் இருந்து டெல்லி வரையான தேசிய நெடுஞ்சாலை 1, டெல்லியில் இருந்து ஆக்ரா வரையான தேசிய நெடுஞ்சாலை 2இன் பகுதி, ஆக்ரா-பம்பாய் நெடுஞ்சாலை என அறியப்படும் தேசிய நெடுஞ்சாலை 3இன் ஆக்ரா முதல் குவாலியர் வரையான பகுதி, முன்னைய தேசிய நெடுஞ்சாலை 75, ஜான்சி வரையான முன்னைய தேசிய நெடுஞ்சாலை 26 மற்றும் நாக்பூர், ஆதிலாபாத், நிர்மல், ஐதராபாத், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஊடாகக் கன்னியாகுமரி வரை செல்லும் முன்னைய தேசிய நெடுஞ்சாலை 7 என்பவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது.\n\nவழித்தடம்.\nஇந்த நெடுஞ்சாலை ஸ்ரீநகரில் இருந்து ஆரம்பிக்கிறது. இது இந்தியாவின் பல முக்கிய நகரங்களை இணைக்கிறது. ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், ஜலந்தர், லூதியானா, அம்பாலா, கர்ணால், பானிபட், சோனிபட், டெல்லி, மதுரா, ஆக்ரா, குவாலியர், ஜான்சி, ஜபல்பூர், நாக்பூர், அடிலாபாத், நிர்மல், ஆர்மூர், கமரெட்டி, மெட்ச்சல், ஐதராபாத், ஜட்செர்லா, மகபூப்நகர், காட்வால், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களை இணைக்கும் சாலையாக இது உள்ளது.\n\nதேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் வடக்கு-தெற்கு பெருந்தடவழிப் பகுதியை இது உள்ளடக்குகின்றது. உத்தியோகபூர்வமாக ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி வரையான இதன் நீளம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடியால் 2017 ஏப்ரல் 7இல் திறந்து வைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீண்ட சுரங்கவழிச் சாலையான செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை இதன் ஒரு பகுதி ஆகும்.\n\nமாநிலங்களும் வழித்தட நீளங்களும்.\n- அரியானா:\n- உத்தரப் பிரதேசம்:\n- மத்தியப் பிரதேசம்:\n- மகாராட்டிரம்:\n- தெலுங்கானா:\n- ஆந்திரப் பிரதேசம்:\n- கர்நாடகம்:\n- தமிழ்நாடு:\n\nபெங்களூரு - ஓசூர் சாலை.\nஇந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான பெங்களூரு-ஓசூர் சாலை, கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவையும் தமிழ்நாட்டின் கர்நாடக எல்லை நகரமான ஓசூரையும் இணைக்கின்றது. இது 4 முதல் 6 வழிச்சாலையாக உள்ளதுடன் போக்குவரத்து அதிகமான இடங்களில் இரு மருங்கிலும் சேவை வழித்தடங்களையும் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பூங்காவான இலத்திரனியல் நகரம் உட்படப் பல கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தச் சாலையில் அமைந்துள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொம்மனகள்ளிக்கும் இலத்திரனியல் நகர் பூங்காவுக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளமான மேம்பாலப் பாதையை 2010இல் அமைத்தது.\n\nகுறிப்புகள்.\nஇந்த நெடுஞ்சாலையில் மத்தியப்பிரதேசத்தின் லக்நாதோன் நகரில் இருந்து கன்னியாகுமரி வரையான 1910 கிலோமீட்டர் நீளமான பகுதி [[தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம்|தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் வடக்கு-தெற்கு பெருந்தடவழிப் பகுதிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. \n\nபெங்களூரு முதல் கிருஷ்ணகிரி வரையான 81 கிலோமீட்டர் பகுதி [[தங்க நாற்கரச் சாலைத் திட்டம்|தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின்]] ஒரு பகுதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:இந்திய நெடுஞ்சாலைகள்]]\n\n", "document_id": "ta_ta_123318"}, {"id": [519, 8], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "இவற்றுள் பார்க் கொல்கத்தா ஹோட்டலுக்கு “தேசிய அளவிலான சுற்றுலா விருது” 2003 – 2004 ஆம் ஆண்டில், அதன் சிறப்புமிக்க சேவையினைப் பாராட்டி இந்திய சுற்றுலாத் துறையினால் வழங்கப்பட்டது. பார்க் பெங்களூர் ஹோட்டலினை டெரென்ஸ் கான்ரான் வடிவமைத்துள்ளார்.\n\nவரலாறு.\nசுரேந்திர பால் என்பவரால் 1967 ஆம் ஆண்டு இந்த ஹோட்டல் தொழில் துவங்கப்பட்டது. இதன் முதன் ஹோட்டல் பார்க் என்ற பெயருடன் 150 அறை வசதிகளைக் கொண்டிருந்த ஹோட்டலாக இது கட்டப்பட்டது. இந்த முதல் ஹோட்டலை கொல்கத்தாவில் நவம்பர் 1 இல் திறந்தனர். 1968 இல் பார்க் விசாகப்பட்டினமும், 1987 இல் பார்க் புது டெல்லியும் திறக்கப்பட்டு அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது. சுரேந்திரா பால் இறந்த பின்பு அவரின் மகளான பிரியா பால் 1990 ஆம் ஆண்டிலிருந்து நிறுவனத்தினை வழிநடத்த துவங்கினார். அத்துடன் 2000 ஆம் ஆண்டு பார்க் பெங்களூர் ஹோட்டலைத் திறந்தார். அதன்பின்பு சென்னையில் பார்க் சென்னையினை 2002 இல் திறந்தார். இதன் மூலம், பெரும்பாலான இந்திய முக்கிய நகரங்களில் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை இக்குழு தொடங்கியது.\n\n2000 ஆம் ஆண்டு ஜன்டர் மன்டர், புது டெல்லியின் பார்க் ஹோட்டல் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ்-இன், இந்தியாவின் விலைமதிப்புமிக்க உணவகங்களின் வரிசையில் முதல் 10 இடங்களில் ஒன்றைப் பார்க் ஹோட்டல் பிடித்தது. ‘2010 ஆம் ஆண்டின் 100 விடுமுறை நாட்களுக்கான யோசனைகள்’ எனும் இன்டிபென்ட்டட்டின் பட்டியலில் பார்க் ஹோட்டல் ஹைதராபாத் இடம்பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65556"}, {"id": [519, 9], "question": "<Query> (படம்) என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் திட்டம்.", "document": "அமைவிடம்.\nமேற்கு இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரம், இந்தியாவின் தேசியத் தலைநகரம் புதுதில்லியிலிருந்து 288 கிமீ தொலைவிலும்; மும்பையிலிருந்து 1183 கிமீ தொலைவிலும்; அகமதாபாத்திலிருந்து 622 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 2064 கிமீ தொலைவிலும்; கொல்கத்தாவிலிருந்து 1510 கிமீ தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 2313 கிமீ தொலைவிலும்; ஐதராபாத்திலிருந்து 1651 கிமீ தொலைவிலும் உள்ளது.\n\nமக்கள்தொகையியல்.\n2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஜெய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது. \n\nமொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். \n\nஇந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.\n\nபோக்குவரத்து.\nஜெய்ப்பூர்தொடருந்து நிலையம்.\nஜெய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின், தில்லி, ஜம்மு,மும்பை, கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, கவுகாத்தி, ராஞ்சி, ராய்ப்பூர், போபால், குவாலியர், ஆக்ரா, மதுரா, ஜான்சி, புவனேஸ்வர் போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது. \n\nஜெய்ப்பூர் வானூர்தி நிலையம்.\nஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், வானூர்திகள் மூலம் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, கவுகாத்தி, அகமதாபாத், உதய்ப்பூர், இந்தூர், கொச்சி, புதுதில்லி நகரங்களை இணைக்கிறது. \n\nஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அபுதாபி, மஸ்கட், துபாய், சார்சா நாடுகளை இணைக்கிறது. \n\nசாலைப் போக்குவரத்து.\n1428 கிமீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 79 தில்லி, மும்பை குர்கான், அஜ்மீர், வாரணாசி அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது. \n\nஆக்ரா - பிகானீரை இணைக்கும் 495 கிமீ (308 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 11 ஜெய்ப்பூர் வழியாக செல்கிறது.\n\nசுற்றுலாத்தலங்கள்.\n- ஆம்பர் கோட்டை\n- நாகர்கர் கோட்டை\n- ஜெய்கர் கோட்டை\n- ஜெய்ப்பூர் நகர அரண்மனை\n- ஹவா மஹால்\n- ஜல் மகால்\n- ஜந்தர் மந்தர்\n- சாந்த் பௌரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_1110"}]
[{"id": [520, 0], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "பியேட்டா சிலையின் அழகுத் தோற்றம்.\nமறுமலர்ச்சிக் காலப் பளிங்குச் சிலைகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படும் \"Pietà\" என்னும் அழகிய சிலையை மைக்கலாஞ்சலோ போனோரோட்டி இரண்டே ஆண்டுகளில் (1498–1499) செதுக்கி முடித்தார். இச்சிலை வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவிலில் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே காலெடுத்து வைத்ததும் வலது புறமாக உள்ள முதல் பீடத்தில் இன்று அச்சிலை உள்ளது. எண்ணிறந்த சிலைகளைச் செதுக்கிய மைக்கலாஞ்சலோ இந்த ஒரு சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமைக்கலாஞ்சலோ செதுக்கிய சிற்பங்களுள் மிகத் துல்லியமாக நிறைவுசெய்யப்பட்ட இச்சிலை சிலுவையில் தொங்கி இறந்த இயேசுவை அவர்தம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தியிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலையில் மறுமலர்ச்சிக் காலச் சிறப்புகளையும் இயல்புக் கலைச் சிறப்புகளையும் ஒருங்கே காணலாம்.\n\nபெயர் விளக்கம்.\nஇத்தாலிய மொழியில் \"Pietà\" என்று அழைக்கப்படும் இச்சிலையின் பெயர் இலத்தீனிலிருந்து பிறந்ததாகும். பண்டைய உரோமையர்கள் இலத்தீனில் \"pietas\" (ஆங்கிலம்: piety) என்னும் சொல்லைப் \"பெற்றோர் மட்டில் பிள்ளைகளுக்கான கடமை\" என்று புரிந்துகொண்டார்கள். அதிலிருந்து \"கடவுளர் மட்டில் மனிதருக்குள்ள கடமை\" என்னும் பொருளும் பிறந்தது. அன்னை மரியாவும் அவர்தம் மடியில் மகன் இயேசுவும் இருப்பதைத் தமிழில் \"தாயும் சேயும்\" என்று பெயர்க்கலாம்.\n\nவடிவமமைப்பு.\n\"தாயும் சேயும்\" சிலையின் வடிவத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு பிரமிட் அமைப்புடையதைக் காணலாம். மரியாவின் தலை பிரமிடின் உச்சிபோல் உள்ளது. அங்கிருந்து கீழே இறங்கி வர வர சிலை விரிந்து மரியா அணிந்திருக்கும் உடை, பின்னர் கொல்கத்தா மலைப் பாறை என்று அகன்று முடிகிறது. முழு வளர்ச்சியடைந்த ஒரு மனிதரை அவர்தம் தாய் தம் மடியில் தாலாட்டுவது போலச் சிலையை அமைக்க வேண்டியிருந்ததால் இரு உடல்களும் அளவில் பொருத்தமில்லாதிருக்கின்றன. மரியாவின் உடலின் பெரும்பகுதி அவர் அணிந்திருக்கும் போர்வை போன்ற உடையால் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள உறவு இயல்பான விதத்தில் வெளிப்படுகிறது.\n\n\"தாயும் சேயும்\" சிலைகளை மைக்கலாஞ்சலோவுக்கு முன் செதுக்கிய கலைஞர்கள் மரியாவை வயது முதிர்ந்த பெண்மணியாகவும், இயேசுவின் உடலைச் சிலுவையில் துன்புற்று காயப்பட்ட உடலாகவும் காட்டுவது வழக்கம். ஆனால் மைக்கலாஞ்சலோ மரியாவை ஓர் எழில்மிக்க இளம் பெண்ணாகச் செதுக்கியுள்ளார். இயேசுவின் உடலும் காயங்களால் புண்பட்ட உடலாகச் செதுக்கப்படவில்லை. ஆணிகள் அறையப்பட்ட கைப்பகுதியிலும் ஈட்டி பாய்ந்த விலாப்பகுதியிலும் சிறியதோர் அடையாளம் மட்டுமே உள்ளது. இயேசுவின் முகத்தில் அவர் அனுபவித்த துன்பங்களின் அறிகுறி இல்லை. \"தாயும் சேயும்\" சிலை சாவைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, அமைதி தவழும் மகனின் முகமே அங்கு தோற்றமளிக்கிறது. அம்மகன் தம்மையே கடவுளுக்குக் கையளித்து அமைதியில் துயில்கின்றார்.\n\nமரியாவின் வலது கை இயேசுவின் தோளுக்குக் கீழே அவரைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. மரியாவின் இடது கை பார்வையாளர்களை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைப்பதுபோல் உள்ளது. மரியா அமர்ந்திருக்கும் பீடம் போன்ற பகுதி கல்வாரி மலையின் உச்சியைக் குறிக்கிறது. அம்மலையில்தான் இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தார். \n\nசிலைத் தொகுப்பு முழுவதும் கல்லில் செதுக்கப்பட்டது போல் அல்லாமல் மெழுகு போன்று இளகியதொரு பொருளால் செய்யப்பட்டது போல் அமைந்திருப்பது மைக்கலாஞ்சலோவின் கலைத் திறனைக் காட்டுகிறது. அத்துணை நெகிழ்ச்சி அச்சிலையில் உள்ளது.\n\nஅளிக்கப்படும் விளக்கங்கள்.\nமைக்கலாஞ்சலோ தாம் வடித்த \"தாயும் சேயும்\" சிலையில் மரியாவை ஓர் இளம்பெண்ணாகச் செதுக்கியதற்குப் பல விளக்கங்கள் தரப்படுகின்றன. முதல் விளக்கம் சிலையை வடித்த கலைஞராலேயே அவருடன் ஒத்துழைத்த அஸ்கானியோ கொண்டீவி (Ascanio Condivi) என்பவருக்குக் கூறப்பட்டது. அதாவது, மரியா இயேசுவை ஈன்றவர் ஆயினும், கடவுளருளால் எப்போதுமே கன்னியாக இருந்தார். எனவே கன்னிப் பெண்ணுக்கே உரிய இளமைத் தோற்றத்தை மரியாவுக்கு அளிக்க மைக்கலாஞ்சலோ முடிவுசெய்து அதன்படி சிலையைச் செதுக்கினார். \n\nஇன்னொரு விளக்கம் பின்வருமாறு: மைக்கலாஞ்சலோ இத்தாலியக் கவிஞர்களுள் தலைசிறந்தவராகக் கருதப்படும் தாந்தே என்பவரின் \"திருவிளையாடல்\" (Divina Commedia) என்னும் பேரிலக்கியத்தை நன்கு அறிந்தவர். அந்நூலின் 33ஆம் காண்டத்தில் அன்னை மரியாவை நோக்கி எழுப்பப்படும் ஒரு வேண்டுதல் உள்ளது. இத்தாலிய மொழியில் \"Vergine madre, figlia del tuo figlio\" (ஆங்கிலம்: Virgin mother, daughter of your son) என வரும் அவ்வேண்டுதலைத் தமிழில் \"கன்னித் தாயே, உம் மகனின் மகள் நீரே\" என்று பெயர்க்கலாம். இயேசு மூவொரு கடவுளாக இலங்குகின்ற பரம்பொருளில் இரண்டாவது ஆள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அவ்வாறாயின், கடவுளாகவும் உள்ள இயேசு ஒருவிதத்தில் மரியாவைப் படைத்தவர். எனவே மரியா இயேசுவின் \"மகள்\". அதே நேரத்தில் மரியா இயேசுவை இவ்வுலகுக்கு மகனாக ஈன்றளித்தவர். எனவே, இயேசு மரியாவின் மகன். மரியா இயேசுவின் தாய். இப்பொருளில் மரியா இயேசுவுக்கு \"மகளாகவும்\" தாயாகவும் இருக்கிறார். ஆகவே மைக்கலாஞ்சலோ மரியாவை \"இளமை பொருந்திய தாய்\" உருவத்தில் ஆக்கினார்.\n\nமரியாவின் வாழ்க்கையில் கடவுளின் அருள் சிறப்பாகத் துலங்கியது. எனவே அவர் எப்போதும் இளமையின் அழகோடு திகழ்ந்தார் எனலாம். \n\nமற்றுமொரு விளக்கத்தின்படி, மரியா தம் மடியில் கிடக்கும் இயேசுவைத் தம் குழந்தையாகக் காண்கிறார். பால்மணம் மாறாத குழந்தையைத் தாய் அன்போடு மடியில் தாலாட்டுவதுபோல மரியா தம் மகனைத் தம் மடியில் கிடத்தி பாசத்தோடு அவரை நோக்குகின்றார். \n\nஇறுதியாக, அனைவராலும் கைவிடப்பட்டு, உயிர்துறந்த நிலையில், குறுகிப்போய் மடியில் கிடக்கின்ற இயேசு மனிதரின் வலுவின்மைக்கு அடையாளமாக உள்ளார். \n\nவடித்தது யார் என்னும் சர்ச்சை.\nமைக்கலாஞ்சலோ செதுக்கிய இச்சிலை முதன்முதலில் புனித பெட்ரோனில்லா சிறுகோவிலில் வைக்கப்பட்டிருந்தது. அச்சிறுகோவில் பழைய புனித பேதுரு பெருங்கோவிலின் தென்பகுதியில், பிரான்சு நாட்டின் தூதுவராகத் திருத்தந்தை நாடுகளில் பணிபுரிந்த கர்தினால் ழான் தெ பில்லேர் (Jean de Billheres) என்பவரின் கல்லறை நினைவுச் சின்னத்தின் பகுதியாக இருந்தது. புனித பேதுரு பெருங்கோவிலை விரிவுபடுத்தியபோது ப்ரமாந்தே என்னும் கட்டடக் கலைஞர் பெட்ரோனில்லா சிறுகோவிலை அகற்றிவிட்டார். \n\nமைக்கலாஞ்சலோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜோர்ஜியோ வாசாரி (Giorgio Vasari) என்பவர் பின்வரும் சுவையான நிகழ்ச்சியைக் குறித்துள்ளார். மைக்கலாஞ்சலோ செதுக்கிய Pietà சிலை பெட்ரோனில்லா சிறுகோவிலில் நிறுவப்பட்டதும் பார்வையாளர்கள் அதன் அழகைக் கண்டு வியந்து பேசிக்கொண்டனராம். அப்போது ஒருவர் \"இந்த அழகிய சிலையை கிறிஸ்தோஃபரோ சொலாரி (Cristoforo Solari) எத்துணை அற்புதமாகச் செதுக்கியுள்ளார்!\" என்று கூறியது மைக்கலாஞ்சலோவின் காதில் விழுந்ததாம். தாம் இரண்டு ஆண்டுகள் கடின முயற்சிசெய்து உழைத்து உருவாக்கிய சிலை மற்றொரு கலைஞரால் உருவாக்கப்பட்டதாகக் கூறியதைக் கேட்டு அவர் கடுஞ்சினமுற்றாராம்.உடனேயே இரவோடு இரவாகச் சிலையருகே சென்று அதில் \"புளோரன்ஸ் நகரைச் சேர்ந்த மைக்கலாஞ்சலோ போனோரோட்டி இதைச் செதுக்கினார்\" என்று இலத்தீனி்ல் பொறித்துவைத்தாராம்.\n\nபியேட்டா சிலையில் அன்னை மரியாவின் மார்பின் குறுக்கே அமைந்துள்ள நெடுநீளக் கச்சையில் MICHAELA[N]GELUS BONAROTUS FLORENTIN[US] FACIEBA[T] என்னும் சொற்றொடரை இன்றும் தெளிவாகக் காணலாம். பண்டைய கிரேக்கக் கலைஞர்களான அப்பேல்லெஸ் (Apelles), பொலிக்ளேய்ட்டோஸ் (Polykleitos) போன்றோர் தாம் செதுக்கிய பளிங்குச் சிலைகளில் இவ்வாறே தம் பெயரைக் குறித்ததுண்டு.\n\nமைக்கலாஞ்சலோ செதுக்கிய பல சிலைகளுள் இச்சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார். தாம் சினமுற்று அகந்தையோடு நடந்துகொண்டது பற்றி மனம் வருந்திய மைக்கலாஞ்சலோ அதன்பின் தாம் உருவாக்கிய எக்கலைப் பொருளிலும் தம் பெயரைப் பொறிப்பதில்லை என்று சூளுரைத்தாராம். இத்தகவலையும் ஜோர்ஜியோ வாஸாரி குறித்துள்ளார்.\n\nசேதமுற்றதும் அதன் சீரமைப்பும்.\nபிற்காலத்தில் Pietà சிலை பலமுறை சேதமுற்றது. அதை இடம்பெயர்த்தபோது மரியாவின் இடது கைவிரல்கள் நான்கு பெரும் சேதமுற்றன. அதை ஜுசேப்பே லிரியோனி (Giuseppe Lirioni) என்பவர் 1736இல் சீர்ப்படுத்தினார். \n\nசிலைக்குப் பெருமளவில் சேதம் ஏற்பட்டது 1972, மே மாதம் 21ஆம் நாள் ஆகும். தூய ஆவிப் பெருவிழாவாகிய அன்று உள நோய் வாய்ப்பட்ட லாஸ்லோ தோத் (Laszlo Toth) என்னும் ஒருவர் கோவில் காவலர்களின் கண்களுக்குத் தப்பிச் சென்று சிலையைப் பலமுறை தம் கையில் வைத்திருந்த சுத்தியலால் தாக்கினார். அப்போது \"நானே இயேசு கிறிஸ்து!\" என்று அவர் கத்திக்கொண்டே இருந்தார். சுமார் 50 சில்லுகள் தெறித்துப் பறந்தன. குறிப்பாக, மரியாவின் இடது கை, மூக்கு ஆகியவை பெரும் சேதமுற்றன. கீழே விழுந்த சில்லுகளில் பலவற்றை அருகே நின்றிருந்த மக்கள் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் சில துண்டுகளைச் சிலர் திருப்பிக் கொடுத்தனர். காணாமற்போன துண்டுகளை உருவாக்க மரியா சிலையின் பின்புறமிருந்து ஒரு பளிங்குக்கல் பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. \n\nசிலையைச் சீரமைக்கும் பணி முடிந்ததும் அது ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. ஆனால், சிலையைச் சுற்றி குண்டுகள் துளைக்க முடியாத கண்ணாடிக் கூண்டு அமைக்கப்பட்டது. \n\nஅமெரிக்கப் பயணம்.\n\"தாயும் சேயும்\" சிலை 1964இல் நியூயார்க நகருக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடந்த \"உலகக் கண்காட்சியில்\" வத்திக்கான் மேடையில் அச்சிலை பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன் அழகைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்டு மகிழ்ந்தார்கள். வத்திக்கானிலிருந்து நியூயார்க் நகருக்குப் பெயர்ந்து செல்லும்போது சிலைக்குச் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதா என்பதைக் கண்டறிய, முதலில் சிலையின் ஒரு பிரதி அனுப்பிவைக்கப்பட்டது. அது யாதொரு சேதமுமின்றி போய்ச் சேர்ந்ததைத் தொடர்ந்து மைக்கலாஞ்சலோவின் கலைப் படைப்பாகிய அசல் சிலை அனுப்பப்பட்டது. முதலில் நியூயார்க் சென்ற சிலையின் பிரதி இன்று அந்நகரில் தூய யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.\n\nமேலும் காண்க.\n- சிலுவைப் பாதை\n- இடைவிடா சகாய மாதா\n\nவெளி இணைப்புகள்.\n- Religious commentary on the Pietà\n- Michelangelo's Pieta in St Peter's Basilica\n- யூட்யூப் - \"தாயும் சேயும்\" தோன்றிய கதை\n\n\n\n\n", "document_id": "ta_ta_37341"}, {"id": [520, 1], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "புனித பேதுருவின் கல்லறை.\nகத்தோலிக்க மரபின்படி, இப்பேராலயத்தின் கீழ் புனித பேதுருவின் கல்லறை அமைந்துள்ளது. சீமோன் என்னும் பெயர் கொண்ட பேதுரு இயேசுவின் பன்னிரு சீடர்களுள் தலைமையானவராகவும், உரோமை நகரின் முதல் ஆயராகவும் இருந்தார் என்பது மரபு. எனவே அவர் திருத்தந்தையர் வரிசையில் முதலானவராகவும் உள்ளார். \n\nபுனித பேதுருவின் கல்லறைமீது இக்கோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் கிறித்தவத்தின் தொடக்க காலத்திலிருந்தே பேதுருவின் வழிவந்தவர்களாகிய பல திருத்தந்தையர் இக்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நான்காம் நூற்றாண்டிலிருந்தே இங்கு மன்னர் காண்ஸ்டண்டைன் கட்டிய ஒரு கோவில் இருந்தது. அந்தப் பழைய கோவிலின்மீது கட்டப்பட்டு எழுந்துநிற்கின்ற இன்றைய பேராலயக் கட்டட வேலை 1506ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் தொடங்கி, 1626ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் நிறைவுபெற்றது. \n\nஉரோமையில் அமைந்துள்ள எண்ணிறந்த பிற கோவில்களைவிட பெயர் பெற்றதாக இத்தேவாலயம் இருப்பினும், உரோமை ஆயராகிய திருத்தந்தையின் \"ஆயர் இருக்கை\" உள்ள கோவில் இதுவன்று. திருத்தந்தையின் \"ஆயர் இருக்கை\" (cathedra = chair) அமைந்துள்ள \"மறைமாவட்ட ஆலயம்\" (cathedral) லாத்தரன் பேராலயம் ஆகும். கத்தோலிக்க திருச்சபையின் வேறு இரு பெருங்கோவில்கள் (Major basilica) புனித மரியா பெருங்கோவிலும், புனித பவுல் பெருங்கோவிலும் ஆகும். \n\nபுகழ் மிக்க திருத்தலம்.\nபுனித பேதுரு பெருங்கோவில் சிறப்புமிக்க திருத்தலம் ஆகும். இங்கு நிகழ்கின்ற சிறப்பு வழிபாடுகளும் இதன் வரலாற்றுத் தொடர்புகளும் இதை ஒரு புகழ்பெற்ற வழிபாட்டிடமாக ஆக்கியுள்ளன. இக்கோவிலில் நடைபெறுகின்ற சிறப்பு வழிபாடுகளில் திருத்தந்தை வழக்கமாகப் பங்கேற்பார். கிறித்தவ சமயத்தில் புரடஸ்தாந்து சீர்திருத்தம் ஏற்பட்டபிறகு நடந்த கத்தோலிக்க சீர்திருத்தத்தோடு இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்புண்டு. இக்கோவிலை அணிசெய்கின்ற பல கலைப் படைப்புகள் மைக்கலாஞ்சலோ போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். கட்டடக்கலை ஆக்கம் என்ற வகையில் இக் கட்டடம் அக்காலத்தில் எழுப்பப்பட்ட கட்டடங்களும் மிகச் சிறந்த ஒன்றாகப் போற்றப்பட்டது.\n\nபேதுரு பேராலயத்தின் அமைப்பு: பொதுப் பார்வை.\nவத்திக்கான் நகரில் அமைந்துள்ள இக்கோவில் உரோமை நகரின் டைபர் ஆற்றின் மேற்கே, ஜனிக்குலம் குன்றுக்கும் ஹேட்ரியன் நினைவகத்திற்கும் அருகே உள்ளது. இக்கோவிலின் மையக் குவிமாடம் உரோமை நகரின் உயர்ந்த கட்டட அமைப்புகளுள் முதன்மையாக விளங்குகிறது. கோவிலை அணுகிச் செல்ல \"புனித பேதுரு வெளிமுற்றம்\" (St. Peter's Square) என்னும் இடத்தைக் கடந்து செல்ல வேண்டும். இம்முற்றம் பரந்து விரிந்த ஒரு வெளி ஆகும். இரு பிரிவுகளாக அமைந்த இந்தப் பெருவெளியின் இருபுறமும் உயர்ந்த தூண்கள் நான்கு வரிசையாக உள்ளன. முதல் பிரிவு முட்டை வடிவிலும் இரண்டாம் பிரிவு சரிவக வடிவிலும் உள்ளது. பேராலயத்தின் முகப்பு உயரமான தூண்களைக் கொண்டதும் வெளிமுற்றத்தின் இறுதியில் நீண்டு அமைந்ததுமாக உள்ளது. கோவிலின் வாயிலைச் சென்றடைய பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகளின் இருபக்கமும் 5.55 மீட்டர் (18.2 அடி) உயரமுள்ள புனித பேதுரு, புனித பவுல் சிலைகள் உள்ளன. இவ்விரு புனிதர்களும் உரோமையில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி, அங்கே மறைச்சாட்சிகளாக உயிர்நீத்தார்கள் என்பது மரபு.\n\nபேதுரு பேராலயம் \"இலத்தீன் சிலுவை\" வடிவத்தில் உள்ளது. ஆயினும் கட்டடத்தின் முதல் வரைவுப்படி மையக் கட்டட அமைப்பு கருதப்பட்டது. அதன் தாக்கம் இன்றைய கட்டட அமைப்பிலும் தெரிகிறது. கட்டடத்தின் மைய அமைப்பு மாபெரும் குவிமாடம் ஆகும். அது வெளிப்பார்வைக்கும் உட்பார்வைக்கும் மிகப் பெரியதாகத் தோற்றம் அளிக்கிறது. இது உலகிலேயே மிகப் பெரும் குவிமாடங்களுள் ஒன்று ஆகும். \n\nகோவிலின் நுழைவாயிலில் ஒரு முன் முற்றம் உள்ளது. அது முகப்பின் ஒருபுறமிருந்து மறுபுறம் வரை நீண்டுள்ளது. கோவில் முகப்பு வலமிருந்து இடமாக 116 மீட்டர், கீழிருந்து மேலாக 53 மீட்டர் அளவுடையது. கோவில் முகப்பின் மேல்மாடி மையத்திலிருந்து, கீழே புனித பேதுரு வெளிமுற்றத்தில் கூடியிருக்கும் மக்களுக்குத் திருத்தந்தை உரையாற்றுவது வழக்கம். குறிப்பாக, ஒரு புதுத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்த மேல்மாடி மையத்திலிருந்துதான் \"திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்!\" என்னும் அறிவிப்பு வழங்கப்படும். \n\nநுழைவாயில் பல கதவுகளைக் கொண்டது. அவற்றுள் ஒரு கதவு \"திருக்கதவு\" (Holy Door) என்று அழைக்கப்படுகிறது. அது \"ஜூபிலி ஆண்டு\" என்னும் சிறப்புக் கொண்டாட்டத்தின் போது மட்டுமே திறக்கப்படும்.\n\nகிறித்தவத்தில் திருத்தூதர் பேதுருவின் முதலிடம்.\nபுனித பேதுரு நினைவாக எழுப்பப்பட்டுள்ள வத்திக்கான் பெருங்கோவில் விவிலிய அடிப்படையில் ஊன்றியதாகும். ஒருநாள் வட பாலஸ்தீனாவில் எர்மோன் மலையடிவாரத்தில் இயேசு சீமோன் பேதுருவுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார்: \nஇச்சொற்களைக் கூறிய இயேசு சீமோன் என்பவருக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்தார். பேதுருவுக்கு ஒரு முக்கிய பணியையும் கொடுத்தார். இயேசு நிறுவப்போகின்ற புதிய சமூகத்திற்கு (சபைக்கு) பேதுரு தலைவராக இருப்பார் என்று இயேசு முன்னறிவித்தார்.\n\nமேலும், இயேசு சிலுவையில் இறந்து, உயிர்பெற்றெழுந்த பிறகு, சீமோன் பேதுருவிடம் திருச்சபையின் பொறுப்பை ஒப்படைத்ததை யோவான் நற்செய்தியாளர் பதிவுசெய்துள்ளார்:\nஇவ்வாறு, இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பேதுரு திருச்சபையின் பொறுப்பை ஏற்றார் என்பது திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து தெரியவருகிறது. யூதாசுக்குப் பதிலாக மத்தியா என்னும் சீடரைத் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்க பேதுரு ஏற்பாடு செய்தார். எருசலேமில் யூதர்களின் முன்னிலையில் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்தவரும் பேதுருவே. பிற இனத்தவராகிய கொர்னேலியு என்பவரைக் கிறித்தவத்துக்கு கொணர்ந்தவரும் பேதுருதான். தொடக்க காலத் திருச்சபையில் பேதுரு சிறப்பிடம் பெற்றிருந்தார் என்பது புதிய ஏற்பாட்டின் பிற நூல்களிலிருந்தும் தெரிகிறது. பேதுரு உரோமை நகரில் கிறித்தவ மறை பற்றி அறிவித்தார் என்றும், திருச்சபையில் அவர் கொண்டிருந்த முதன்மை அதிகாரத்தை அவருடைய வாரிசுகளுக்கு வழிவழியாக வர வழிசெய்தார் என்றும், இந்த அதிகாரத்தைத் திருத்தந்தை (போப்பாண்டவர்) கொண்டிருக்கிறார் என்றும் கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றார்கள்.\n\nதிருத்தூதர் பணிகள் நூல் கூறுவது போல, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் பேதுரு எருசலேமில் சிறிது காலம் தங்கியிருந்தார். கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில் \"அவர் புறப்பட்டு வேறோர் இடத்திற்குப் போய்விட்டர்\" என்னும் குறிப்பு உள்ளது (திருத்தூதர் பணிகள் 12:17). இக்குறிப்புக்குப் பின் திருத்தூதர் பணிகள் நூலில் பேதுரு பற்றி வேறு தகவல்கள் இல்லை. ஆயினும் வேறு மூலங்களிலிருந்து பேதுரு சிரியா நாட்டு அந்தியோக்கியா நகருக்குச் சென்றார் என்றும் அங்கிருந்து உரோமை நகர் சென்றார் என்றும் அங்கே மறைச்சாட்சியாக உயிர்நீத்தார் என்றும் அறிகிறோம்.\n\nபேதுரு உரோமைக்குச் சென்று, அங்கு மறைச்சாட்சியாக இறந்தார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. புதிய ஏற்பாட்டு நூல்களாகிய 1 பேதுரு என்னும் மடலிலும் 2 பேதுரு என்னும் மடலிலும் தவிர, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலும் பேதுருவின் பணி பற்றிய குறிப்புகள் உள்ளன. உரோமை நகரின் ஆயராகப் பணிபுரிந்த கிளமெண்ட் என்னும் திருத்தந்தை கி.பி. சுமார் 95இல் எழுதிய கடிதத்தில் \"பேதுரு உரோமையில் மறைச்சாட்சியாக இறந்தார்\" என்று குறிப்பிட்டார். திருத்தூதர்களின் சீடர்களுள் பலரை அறிந்தவரும் ஹியராப்பொலிஸ் நகரில் ஆயராக இருந்தவருமாகிய பப்பியாஸ் என்பவர் பேதுரு உரோமையில் கிறித்தவத்தைப் பரப்பியதாகக் கூறுகிறார்.\n\nபேதுரு பெருங்கோவிலின் வெளிமுற்றம்.\nபுனித பேதுரு பெருங்கோவில் தன்னிலேயே உலகப் புகழ் பெற்றது. அக்கோவிலின் முன் அமைந்த பரந்த வெளிமுற்றம் கோவிலின் சிறப்பை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டுகிறது. இவ்வெளிமுற்றம் நீள்வட்ட வடிவம் கொண்டது; அது பின்னர் நீள்சதுரமாக மாறுகின்றது. இம்முற்றத்தை 1656-1667இல் வடிவமைத்தவர் ஜான் லொரேன்ஸோ பெர்னீனி என்னும் தலைசிறந்த கட்டடக் கலைஞர் ஆவார். அரவணைப்பதற்கு நீட்டப்படுகின்ற கைகளைப் போல இம்முற்றத்தின் இரு பக்கங்களும் அமைந்துள்ளன. \"திருச்சபை என்னும் அன்னை தன் இரு கைகளையும் விரித்து மக்களை அரவணைப்பதாக\" இவ்வெளிமுற்றத்தை அமைத்ததாக பெர்னீனியே கூறியுள்ளார். \n\nகோவில் முகப்பை நோக்கி நின்று பார்க்கும்போது வெளிமுற்றத்தின் நீள்வட்ட வடிவப் பகுதி வலமிருந்து இடமாக 240 மீட்டர் அதிக நீள அளவுடையது; வெளிமுற்றம் முழுவதும் பின்னிருந்து முன்னாக 320 மீட்டர் அதிக அளவுடையது. \n\nதூண் வரிசைக் கூட்டம்\nபுனித பேதுரு வெளிமுற்றத்தின் இரு பக்கங்களிலும் மொத்தம் 284 சீர்நிலைத்தூண்களும் 88 மதில்தூண்களும் நான்கு நெடுவரிசையாக அமைந்து பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. இத்தூண்கள் டோரிக் என்னும் கலைப்பாணியைச் சார்ந்தவை. இத்தூண்கள் வரிசையில் வலப்புறம் 70, இடப்புறம் 70 என்று 140 புனிதர்களின் திருச்சிலைகள் எழுகின்றன. இச்சிலைகளைச் செதுக்கிய சிற்பிகள் பலராவர். சிலைகள் செதுக்கப்பட்ட காலம் 1662-1703 ஆகும். \n\nதூண்வரிசையின் ஓரமாக நடந்து சென்றால் அவை அசைந்துசெல்வது போன்ற பிரமை ஏற்படும். வெளிமுற்றத்தின் நீள்வட்ட மையப் புள்ளிகளின் (elliptical centers) மேல் நின்றுகொண்டு தூண்வரிசையைப் பார்த்தால் நான்கு வரிசைகளும் தனித்தனியாகத் தெரிவதற்குப் பதிலாக ஒரே வரிசையில் இருப்பது போல் தோன்றும் வகையில் பெர்னீனி அவற்றை எழுப்பியுள்ளது வியப்புக்குரியது. \n\nஊசிமுனைத் தூண்\nபுனித பேதுரு வெளிமுற்றத்தின் நடுவில் உயர்ந்தெழுகின்ற ஊசிமுனைத் தூண் (obelisk) குறிப்பிடத்தக்கது. இத்தூண் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். எகிப்தியரின் நம்பிக்கைப்படி, வானுயர எழுகின்ற ஊசித் தூண் வானகத்தையும் வையகத்தையும் இணைக்கின்ற அடையாளம் ஆகும். வானகத்திலிருந்து தெய்வ சக்தி மண்ணகம் வந்தடைவதை ஊசித் தூண் குறித்துநின்றது.\n\nபுனித பேதுரு கோவில் வெளிமுற்றத்தில் எழுகின்ற ஊசித் தூண் எகிப்து நாட்டில் செந்நிறக் கல் பாறையிலிருந்து செதுக்கியெடுக்கப்பட்ட ஒற்றைக் கல்லால் ஆனது. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட அந்த ஊசித் தூண் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உரோமையர்கள் எகிப்து நாட்டில் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பேரரசன் கலிகுலா (ஆட்சிக் காலம்: கி.பி. 37-41) இந்த ஊசித் தூணை எகிப்தின் பண்டைய நகராகிய ஹேலியோப்பொலிஸ் (\"சூரிய நகர்\") என்னும் இடத்திலிருந்து கடல் வழியாக உரோமைக்குக் கொண்டுவந்து, தாம் கட்டிய மாபெரும் விளையாட்டு மைதானத்தில் கி.பி. 37இல் எழுப்பினார். விளையாட்டு மைதான வேலை பேரரசன் நீரோ காலத்தில் நிறைவுற்றது. எனவே இன்றைய வத்திக்கான் பகுதியில் புனித பேதுரு பெருங்கோவிலின் இறுதியிலிருந்து வெளிமுற்றப்பகுதியையும் தாண்டிச் செல்லும். அளவுக்கு அந்த விளையாட்டு மைதானம் விரிந்திருந்தது. முன்னாட்களின் அமைந்திருந்த அம்மாபெரும் விளையாட்டு மைதானம் நீரோ பெயரால் வழங்கப்பட்டது. \n\nகி.பி. 64ஆம் ஆண்டு உரோமை நகரில் தீப்பற்றி அழிவு ஏற்பட்டதற்கு கிறித்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டி, நீரோ பல கிறித்தவர்களைக் கொன்றார். அவ்வாறு இறந்தோரில் புனித பேதுருவும் ஒருவர் என்றும் அவர் இன்றைய வத்திக்கான் பகுதியில் நீரோ ஆட்சியில் \"ஊசித் தூண் அருகே\" தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்றும் கிறித்தவ வரலாறு கூறுகிறது. \n\nகி.பி. 1586ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் என்பவர் அந்த ஊசித் தூணை பேதுரு கோவில் வெளிமுற்ற மையத்தில் எழுப்ப ஆணையிட்டார். ஊசித் தூணை சுமார் 900 அடி நகர்த்திக் கொண்டுவந்து எழுப்பிட நான்கு மாதங்கள் ஆனதாம். மேலும் அவ்வேலையைச் செய்ய 900 ஆட்களும், 40 குதிரைகளும் 44 உயர்த்துபொறிகளும் தேவைப்பட்டனவாம். \n\nபேதுரு பெருங்கோவிலின் வெளிமுற்றத்தில் எழுகின்ற ஊசித் தூண் ஒரு சூரியக் கடிகாரமாகவும் பயன்படுகிறது. சூரிய ஒளி வீசும்போது ஊசித் தூணின் நிழல் நண்பகலில் தரையில் வரையப்பட்ட கோள் மண்டலக் குறிகளில் (zodiac signs) விழுவதைக் கொண்டு காலத்தையும் நாளையும் கணிக்கலாம்.\n\nஇந்த ஊசித் தூண் உரோமையர் காலத்தில் \"தெய்வீக அகுஸ்துஸ்\", \"தெய்வீக திபேரியுஸ்\" என்று உரோமை மன்னர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. இப்போதோ இத்தூண் இயேசு கிறித்துவின் சிலுவைச் சின்னத்தை உச்சியில் தாங்கி நிற்கிறது. தூணின் அடிமட்டத்தில் இலத்தீன் மொழியில் \"கிறிஸ்து வெல்கிறார், கிறிஸ்து ஆள்கிறார், கிறிஸ்து கோலோச்சுகிறார். கிறிஸ்து தம் மக்களை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பாராக\" என்னும் சொற்றொடர் பதிக்கப்பட்டுள்ளது.\n\nமைக்கலாஞ்சலோவின் \"Pietà\" (\"தாயும் சேயும்\") பளிங்குச் சிலை.\nபேதுரு பெருங்கோவிலின் உள்ளே கிறித்தவ மறைசார்ந்த எண்ணிறந்த கலைப் பொருள்களும் நினைவுச் சின்னங்களும் உள்ளன. அவை அனைத்துள்ளும் போற்றற்குரிய இடத்தைப் பெறுவது மைக்கலாஞ்சலோ செதுக்கிய \"பியேட்டா\" (\"Pietà\") (\"தாயும் சேயும்\") என்னும் கலையழகு மிக்க பளிங்குச் சிலை ஆகும். \n\nமறுமலர்ச்சிக் காலப் பளிங்குச் சிலைகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படும் \"பியேட்டா\" என்னும் அழகிய சிலையை மைக்கலாஞ்சலோ போனோரோட்டி இரண்டே ஆண்டுகளில் (1498–1499) செதுக்கி முடித்தார். அப்போது அவருக்கு வயது 25.\n\nபுனித பேதுரு பெருங்கோவிலில் மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ள இச்சிலை உலக அளவில் தலைசிறந்த பளிங்குச் சிற்பமாகக் கருதப்படுகிறது. \n\nஇன்று, புனித பேதுரு கோவிலின் உள்ளே காலெடுத்து வைத்ததும் வலது புறமாக உள்ள முதல் பீடத்தில் அச்சிலை வைக்கப்பட்டுள்ளது. எண்ணிறந்த சிலைகளையும் ஓவியங்களையும் கோவில்களையும் உருவாக்கிய மைக்கலாஞ்சலோ இந்த ஒரு சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\n\"தாயும் சேயும்\" (பியேட்டா) சிலையில் மரியா துன்பத்தில் துவழ்ந்து புலம்புபவராக இல்லை. இயேசுவின் முகத்திலும் ஆழ்ந்த அமைதி தவழ்கிறது. அவர் தம்மையே கடவுளுக்குக் கையளித்து அமைதியில் துயில்கின்றார்.\n\nகோவிலின் மாபெரும் குவிமாடம்.\nபுனித பேதுரு பெருங்கோவிலின் பிரமாண்டமான தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குவது அதன் சிறப்புமிக்க குவிமாடம் (\"Dome\") ஆகும்.\n\nகோவில் தளத்திலிருந்து இக்குவிமாடத்தின் உச்சிவரை 136.57 மீட்டர் (448.1 அடி) உயரம் உள்ளது. உலகத்திலுள்ள மிக உயர்ந்த குவிமாடம் இதுவே. பயணிகள் இக்குவிமாடத்தின் உச்சிவரை ஏறிச்செல்ல முடியும். முதல் கூரையைச் சென்றடைந்ததும் உரோமை நகரின் பரந்து விரிந்த காட்சி கண்களைக் கவர்வதாய் உள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்று, குவிமாடத்தின் உள்பகுதியை அருகிலிருந்து பார்த்து அனுபவிக்க முடியும். மேலிருந்து கீழே கோவிலின் உட்பகுதியை நோக்கும்போது, அதன் உயரம், விரிவு, நீளம் எத்துணை என ஓரளவு அறியலாம். குவிமாடத்தை அடைய 360 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். \n\nகுவிமாடத்தின் உள் விட்டம் 41.47 மீட்டர் (136.1 அடி). இக்குவிமாடத்தின் உள் விட்டத்தை அளவில் விஞ்சிய மாடங்கள் இதற்கு முன்னால் கட்டப்பட்ட \"அனைத்துக் கடவுளர் கோவில்\" (\"Pantheon\") என்னும் பண்டைய உரோமைப் பேரரசுக் காலக் கட்டடமும், தொடக்க மறுமலர்ச்சிக் காலக் கட்டடமாகிய புளோரன்சு பெருங்கோவிலின் குவிமாடமும் ஆகும்.\n\n\"அனைத்துக் கடவுளர் கோவில்\" என்னும் கட்டடத்தின் குவிமாட உள் விட்டம் 43.3 மீட்டர் (142 அடி); புளோரன்சு கோவில் குவிமாட உள் விட்டம் 44 மீட்டர் (114 அடி) ஆகும்.\n\nகாண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கிபி 537இல் கட்டி முடிக்கப்பட்ட \"திரு ஞானக் கோவில்\"(\"Hagia Sophia\") என்னும் கோவில் மாடத்தின் விட்டத்தைவிட, புனித பேதுரு பெருங்கோவில் குவிமாட விட்டம் 9.1 மீட்டர் (30 அடி) கூடுதல் ஆகும்.\n\nகிறித்தவ உலகில் மாபெரும் குவிமாடமாக எண்ணிக் கட்டப்பட்ட பேதுரு பெருங்கோவில் குவிமாடத்தை வடிவமைப்பதற்குக் கட்டடக் கலைஞர்கள் அதற்கு முன்னரே கட்டப்பட்ட \"அனைத்துக் கடவுளர் கோவில்\" குவிமாடத்தையும், புளோரன்சு கோவில் குவிமாடத்தையும் துல்லியமாக ஆய்ந்தனர்; கட்டடத் தொழில் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முயன்றனர்.\n\nகலைஞர் பிரமாந்தே முயற்சி.\nபேதுரு கோவில் குவிமாடத்தை வடிவமைக்க கலைஞர் பிரமாந்தே முதலில் \"அனைத்துக் கடவுளர் கோவில்\" குவிமாடத்தின் கட்டட நுட்பங்களைத் துல்லியமாக ஆய்ந்தார். ஆயினும், \"அனைத்துக் கடவுளர் கோவில்\" குவிமாடம் தரையிலிருந்தே மேல் எழுகின்றது. மாறாக, பேதுரு கோவில் குவிமாடம் நான்கு பெரும் தூண் தொகுதிகளின் மேல் ஓர் அடிமாடம் கொண்டு, அதன் மேல் எழுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு பிரமாந்தே புனித பேதுரு கோவில் குவிமாடத்தின் முதல் வரைவை உருவாக்கினார்.\n\nகலைஞர் சான்கால்லோ முயற்சி.\nசான்கால்லோ என்னும் கலைஞர் புளோரன்சு கோவில் குவிமாடத்தைக் கண்முன் கொண்டு ஒரு வரைவு உருவாக்கினார். ஆனால் அதைச் செயல்படுத்துவது கடினம் என்றும் தோன்றலாயிற்று.\n\nமைக்கலாஞ்சலோ திட்டம்.\nகுவிமாட வரைவை மைக்கலாஞ்சலோ 1547இல் திருத்தியமைத்தார். அப்போது அவருக்கு வயது 72. குவிமாட வேலையை அவர் முன்னின்று நடத்தினார். அதன் அடிமண்டபம் மட்டும் கட்டப்பட்ட நிலையில் அவர் 1564இல் இறந்தார்.\n\nகுவிமாடம் நிறைவுபெறல்.\nமைக்கலாஞ்சலோவில் இறப்புக்குப் பின் அவர் கொடுத்திருந்த வரைவை அடிப்படையாகக் கொண்டு, சில திருத்தங்களுடன், ஜாக்கமொ தெல்லா போர்த்தா என்னும் கலைஞரும் ஃபொன்டானா என்னும் கலைஞரும் குவிமாடத்தை 1590இல் நிறைவுக்குக் கொணர்ந்தனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவர் ஐந்தாம் சிக்ஸ்டஸ் என்பவர்.\n\nகுவிமாடத்தில் செதுக்கப்பட்டுள்ள விவிலிய பாடம்.\nபுனித பேதுருவின் நினைவாக எழுகின்ற இப்பெருங்கோவிலில் அவரைச் சிறப்பிக்கும் விவிலிய மேற்கோள் குவிமாடத்தின் உட்பகுதியில் இலத்தீன் மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் 2 அடி உயரம் கொண்டு, பிரமாண்டமாகத் தோற்றமளிக்கின்றது.\n\nமத்தேயு நற்செய்தியில் இயேசு பேதுருவை நோக்கிக் கூறிய சொற்கள் இவை (மத்தேயு 16:18-19). தமிழில்,\n\nகுவிமாடத்தின் சிறப்பு அம்சங்கள்.\nபுனித பேதுரு கல்லறையின் மேல் பிரமாண்டமாக எழுகின்ற இக்குவிமாடத்தின் சுற்றுப் புறமாக 16 பெரிய சாளரங்கள் உள்ளன. உயர்ந்தெழுகின்ற உச்சிப் பகுதியிலிருந்து கதிரவனின் ஒளிக்கதிர்கள் கோவில் உள்ளகத்தை ஒளிர்விக்கின்றன. \n\nகுவிமாடம் அமர்ந்திருக்கின்ற நான்கு பெரிய தொகுப்புத் தூண்களின் உட்குவிப் பகுதியில் உயர்ந்த பளிங்குச் சிலைகள் உள்ளன.\n\nகோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருத்தந்தையருள் பதினாறு பேர்களின் ஓவியங்கள் குவி உள்ளன. இயேசு, மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான், திருத்தூதர்கள் ஆகியோரின் ஓவியங்களும் இருக்கின்றன.\n\nகுவிமாடத்தின் உச்சிப்பகுதியில் விண்ணகக் காட்சி தோன்றுகிறது. அங்கே தந்தையாம் கடவுளின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவரைச் சூழ்ந்து வானதூதர்கள் உள்ளனர். அப்பகுதியின் வெளிவட்டத்தில் S. PETRI GLORIAE SIXTUS PP. V A. MDXC PONTIF. V என்னும் வாசகம் உள்ளது. அது தமிழில் \"இக்கோவில் புனித பேதுருவின் மாட்சிமைக்காக, திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டசால் 1590ஆம் ஆண்டு, அவர்தம் ஐந்தாம் ஆட்சியாண்டுக் காலத்தில் கட்டப்பட்டது\" என வரும்.\n\nகோவிலின் உள் நடுப்பகுதி.\nபேதுரு கோவிலின் உள் நடுப்பகுதி (\"Nave\") நேராகக் கோவிலின் மையப் பீடத்துக்கு இட்டுச் செல்கிறது. மையப் பீடத்தின் கீழே புனித பேதுரு கல்லறை உள்ளது.\n\nகோவிலுக்குள் நுழைந்ததும் உள் நடுப்பகுதியில் தரையில் பதிக்கப்பட்டுள்ள வட்டவடிவமான பளிங்குக் கல்தட்டை (\"porphyry slab\") காணலாம். அந்த இடத்தில்தான், பழைய பேதுரு கோவில் உயர் பீடத்தின் முன் சார்லிமேன், பிற புனித உரோமைப் பேரரசர்கள் முழந்தாட்படியிட்டு, அரசர்களாக முடிசூடப்பட்டார்கள். \n\nகோவிலின் உள் நடுப்பகுதியில் உலகிலுள்ள மாபெரும் கிறித்தவப் பெருங்கோவில்களின் நீளம் என்னவென்று காட்டுகின்ற ஒப்பமைப் பட்டியல் உள்ளது. அந்த ஒப்பீட்டிலிருந்து பேதுரு பெருங்கோவிலின் நீளம் 186.36 மீட்டர் என்று தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள 31 கோவில்களுள் இறுதியாக வருவது நியூயார்க்கில் உள்ள புனித பேட்ரிக் பேராலயம் ஆகும் (101.19 மீட்டர்). \n\nஇருபுறமும் உள்ள பெருந்தூண்களின் குழிவிடங்களில் புனிதர்களின் சிலைகள் உள்ளன. அவற்றுள் துறவற சபைகளை நிறுவிய 39 புனிதர்களின் சிலைகளை உயர்ந்து எழுவதைக் காணலாம். வலது புறம் அமைந்திருக்கின்ற முதல் சிலை புனித அவிலா தெரேசாவின் திருவுருவம் ஆகும். இவர் கார்மேல் சபையைத் திருத்தி அமைத்த புனிதர் ஆவார்.\n\nபுனித பேதுரு அரியணையில் அமர்ந்திருப்பது போல் ஒரு வெண்கலச் சிலை உள்ளது. அச்சிலை கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலர் கருதினாலும், 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அர்னோல்ஃபோ தி காம்பியோ என்னும் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. திருப்பயணியர் அச்சிலையின் கால்களை (குறிப்பாக வலது காலை) தொட்டு முத்தி செய்வது வழக்கம். இவ்வாறு ஆயிரக் கணக்கானோர் செய்து வந்துள்ளதால் பேதுருவின் கால்கள் தேய்ந்து பளபளவென்று தோற்றமளிக்கின்றன. பேதுருவின் வலது கை உயர்ந்து, ஆசி வழங்குகிறது. இடது கையில் இரு திறவுகோல்கள் உள்ளன. அவை பேதுருவுக்கு இயேசு ஆட்சியதிகாரம் கொடுத்ததன் அடையாளம்.\n\nபுனித பேதுரு பெருங்கோவிலில் அமைந்துள்ள கல்லறைகளும் நினைவுக் கூடங்களும்.\nபுனித பேதுரு பெருங்கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே புனித பேதுருவின் கல்லறை உள்ளது. அக்கல்லறை மீது, புனித பேதுருவுக்கு வணக்கம் செலுத்தவும், அவரை நினைவுகூரவும் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. மன்னர் காண்ஸ்டண்டைன் வத்திக்கான் குன்றைச் சமப்படுத்தி, பேதுரு கல்லறையின் மீது மாபெரும் கோவிலைக் கட்ட முடிவு செய்தார். கோவில் கட்டட வேலை கி.பி. 326-333 அளவில் தொடங்கி 33 ஆண்டுகள் நடந்தது.\n\nகாண்ஸ்டண்டைன் கட்டிய கோவில் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை நிலைத்திருந்தது. இன்று தோற்றமளிக்கும் பெருங்கோவில் 1506-1626 ஆண்டுக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.\n\nபுனித பேதுருவின் கல்லறை தவிர, கோவிலின் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை கோவிலின் கீழே அமைந்துள்ள வத்திக்கான் குகையிடத்தில் உள்ளன. சில கல்லறைகள் முழுமையாகவும், சில சிறிதளவோ பெருமளவோ சேதமுற்ற நிலையிலும் உள்ளன. கோவிலில் உள்ள கல்லறைகள்:\n\n- பேதுரு உட்பட திருத்தந்தையர்களின் கல்லறைகள் - 91;\n- புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஓட்டோ கல்லறை;\n- கோவிலில் இசை வல்லுநராகப் பணிபுரிந்த ஜொவான்னி பியெர்லூயிஜி தா பலெஸ்த்ரீனா கல்லறை\n- இங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட கத்தோலிக்க அரச குடும்பத்தைச் சார்ந்த ஜேம்ஸ் பிரான்சிசு எட்வர்ட் ஸ்டூவர்ட்; அவருடைய இரு மகன்கள்; சார்லஸ் எட்வர்ட் ஸ்டூவர்ட்; ஹென்றி பெனடிக்ட் ஸ்டூவர்ட். இவர்களுக்கு திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் (ஆட்சி: 1700-1721) புகலிடம் கொடுத்திருந்தார்.\n- ஜேம்ஸ் பிரான்சிசு எட்வர்ட் ஸ்டூவர்ட்டின் மனைவி மரியா கிளமெண்டீனா சொபியேஸ்கா கல்லறை;\n- கத்தோலிக்க கிறித்தவ சபையில் சேரும் பொருட்டு அரச பதவியைத் துறந்த சுவீடன் நாட்டு அரசி கிறிஸ்தீனா கல்லறை;\n- திருத்தந்தையருக்கு ஆதரவாயிருந்த டஸ்கனி சீமாட்டி மெட்டில்டா கல்லறை.\n\nபுனித பேதுரு பெருங்கோவிலில் மிக அண்மையில் அடக்கம் செய்யப்பட்டவர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆவார். அவரது அடக்கம் 2005, ஏப்பிரல் 8ஆம் நாள் நடைபெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14565"}, {"id": [520, 2], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "கி.பி. 130-300 காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட நினைவுக் கட்டடத் தொகுதியின் (\"mausoleum\") மேற்கு ஓரத்தில் பேதுரு கல்லறை உள்ளது. \n\nகல்லறை இடத்தில் எலும்புகள் கண்டுபிடிக்கப்படுதல்.\nகி.பி. சுமார் 330 இல், காண்ஸ்டண்டைன் மன்னர் ஆட்சியின்போது புனித பேதுரு கல்லறைமீது ஒரு பெருங்கோவில் கட்டப்பட்டது. அக்கோவிலுக்கான அடித்தளம் அமைத்தபோது ஏற்கெனவே இருந்த நினைவுக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு, மண்ணால் நிரப்பப்பட வேண்டியதாயிற்று. \n\nஇன்றைய புனித பேதுரு பெருங்கோவிலின் கீழே புனித பேதுரு கல்லறைப் பகுதியில் அமைந்த இரண்டாம் நூற்றாண்டு நினைவிடத்தில் (\"shrine\") இரண்டு முறை அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டன. அந்த ஆய்வுகளின்போது பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. \n\nபுனித பேதுருவின் எலும்புகள் உறுதிப்படுத்தப்படுதல்.\nஅந்த எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவில், புனித பேதுருவின் கல்லறை இன்று புனித பேதுரு பெருங்கோவில் எழுகின்ற இடத்தின் கீழ் உள்ளது என்பது உறுதி என்றாலும், புனித பேதுருவின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஐயத்துக்கு இடமில்லாத முறையில் உறுதியாகக் கூற இயலவில்லை என்று திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1950இல் அறிக்கை விடுத்தார். \n\nஅதன் பின் மேலும் பல எலும்புகள் கிடைத்தன. அவற்றோடு ஒரு கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. அக்கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, திருத்தந்தை ஆறாம் பவுல் புனித பேதுருவின் மீபொருள்கள் (\"relics\") அடையாளம் காணப்பட்டன என்று 1968ஆம் ஆண்டு, சூன் மாதம் 26ஆம் நாள் அறிவித்தார்.\n\nஆய்வாளர் முடிவு.\nபுனித பேதுருவின் கல்லறையாகத் திருச்சபையால் கருதப்படும் இடம் இன்றைய புனித பேதுரு பெருங்கோவிலின் நடுப் பீடத்தின் கீழே அமைந்துள்ள நினைவுக் கட்டடத்தின் (\"aedicula\") அடிமட்டத்தில் உள்ளது. அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் நான்கு மனிதர்களின் எலும்புகளும் மற்றும் சில ஆடுமாடு எலும்புகளும் ஆகும். \n\nமுதல் அகழ்வாய்வு முயற்சி 1939இலிருந்து 1950 வரை நடந்தது. 1953இல் மற்றுமொரு எலும்புத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எலும்புத் தொகுதி, அகழ்வாய்வாளர்களுக்குத் தெரியாமல் அகற்றப்பட்டிருந்தது. அந்த எலும்புத் தொகுதி, அருகேயிருந்த ஒரு புதையிடத்திலிருந்து (\"niche\") அகற்றப்பட்டதாகும். அப்புதையிடம் இருப்பது \"வரைசுவர்\" (\"graffiti wall\") என்று அழைக்கப்படும் சுவரின் வடக்கே ஆகும். அந்த வரைசுவர் \"சிவப்புச் சுவர்\" (\"red wall\") என்னும் ஒரு சுவரோடு இணைகிறது. சிவப்புச் சுவர், மேலே கூறப்பட்ட புதையிடத்தின் வலப்புறம் உள்ளது. \n\nபுதையிடத்திலிருந்து பெறப்பட்ட எலும்புத் தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த எலும்புகள் சுமார் 60-70 வயதுடைய ஆண் ஒருவரின் எலும்புகள் என்று கண்டறியப்பட்டது. அகழ்வாய்வு அறிஞர் மார்கரீத்தா குவார்தூச்சி (\"Margherita Guarducci\") என்பவர் அந்த எலும்புகள் புனித பேதுருவின் எலும்புகளே என்று தகுந்த காரணங்களோடு நிறுவியுள்ளார். அவர் கூற்றுப்படி, கி.பி. 313இல் உரோமைப் பேரரசில் கிறித்தவர் தம் சமயத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம் என்று மன்னர் காண்ஸ்டண்டைன் ஆணை பிறப்பித்த காலத்தில், பேதுருவின் எலும்புகள் நினைவுக்கட்டடப் பகுதியிலிருந்து (\"aedicula\") எடுக்கப்பட்டு, புதையிடத்தில் (\"niche\") பாதுகாப்பாக வைக்கப்பட்டன.\n\nவத்திக்கான் குன்றத்தில் புனித பேதுருவின் இறப்பு.\nதிருச்சபை வரலாற்று ஆசிரியரும் மன்னர் காண்ஸ்டண்டைன் காலத்தில் வாழ்ந்தவருமாகிய யூசேபியஸ் (263-339) என்பவர் கூற்றுப்படி, \"பேதுரு உரோமைக்கு வந்து, சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு உயிர்துறந்தார்.\"இச்செய்தியை ஓரிஜன் (இறப்பு: சுமார் 254) என்னும் பண்டைக் கிறித்தவ அறிஞர் ஏற்கெனவே கூறியதாகவும் யூசேபியஸ் குறிப்பிடுகிறார்.\n\nபேதுரு எங்கே, எவ்வாறு இறந்தார் என்பது பற்றிய குறிப்பு தெர்த்தூல்லியன் (சுமார் 160-220) எழுத்துகளிலும் உள்ளது.அவர் கூற்றுப்படி, நீரோ மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்திய காலத்தில் பேதுருவும் கொல்லப்பட்டார்.\n\nஉரோமை வரலாற்றாசிரியர் டாசிட்டஸ் தரும் குறிப்பு.\nஉரோமையின் தலைசிறந்த வரலாற்றாசிரியராகக் கருதப்படுகின்ற டாசிட்டஸ் (கி.பி. 56-117) என்பவர் நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்தை விவரிக்கும்போது, பேதுருவின் சாவுபற்றித் தனியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அம்மன்னனின் ஆட்சியில் கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்::\nமேலும், டாசிட்டஸ் கூற்றுப்படி, கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் நீரோ மன்னனின் விளையாட்டுப் பேரரங்கில், அரச தோட்டங்கள் அமைந்திருந்த இடத்தில் நடந்தன. கி.பி. 64இல் நீரோ மன்னன் ஆட்சியில் உரோமை நகர் தீப்பற்றி எரிந்ததின்விளைவாக \"மாபெரும் விளையாட்டரங்கம்\" (\"circus maximus\")என்று அழைக்கப்பட்ட ஆட்டக்களம் பெரும் சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குக் களிப்பூட்ட நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் (கிறித்தவர்களைத் துன்புறுத்தி விலங்குகளுக்கு இரையாக்கியது உட்பட) நீரோ விளையாட்டரங்கில்தான் நடைபெற்றன. \n\nபிற ஆதாரங்கள்.\nமேற்கூறிய செய்திகளை உறுதிப்படுத்துகின்ற பிற ஆதாரங்களும் உள்ளன. கி.பி. 4-5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட \"பேதுரு மற்றும் பவுல் ஆற்றிய திருப்பணிகள்\" (\"Acts of Peter and Paul\") என்னும் நூல் பேதுரு சிலுவையில் அறையுண்டு இறந்ததைக் குறிப்பிடுகிறது: \n\nமேலே \"நவுமாக்கியா\" என்று குறிப்பிடப்படும் இடம் நீரோவின் விளையாட்டரங்கத்தின் நடுவே அமைக்கப்பட்ட செயற்கை ஏரி. அங்கே மக்களைக் களிப்பூட்டுவதற்காகக் கப்பல் சண்டை நடத்தினர். \"வத்திக்கான்\" என்று குறிக்கப்படுவது அக்காலத்தில் நீரோ விளையாட்டரங்கத்தை அடுத்திருந்த ஒரு குன்றம். அதன் அருகே டைபர் ஆறு ஓடியது. கிறித்தவர்களும் உரோமை சமயத்தவரும் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் அப்பகுதியில் இருந்தது.\n\nஆயர் தியோனீசியசு எழுதிய கடித ஆதாரம்.\nகொரிந்து நகரில் ஆயராக இருந்த தியோனீசியசு என்பவர் திருத்தந்தை சொத்தேருக்கு (இறப்பு: கிபி 174) ஒரு நன்றிக் கடிதம் எழுதினார்.\n\nதிருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே சொத்தேர் உரோமைத் திருச்சபையிலிருந்து காணிக்கை பிரித்து அதைக் கிரேக்க நாட்டில் கொரிந்து திருச்சபைக்கு அனுப்பிவைத்தார். தேவையில் உழன்ற கொரிந்து திருச்சபைக்கு உதவி செய்த உரோமைத் திருச்சபைக்கு நன்றிகூறி கொரிந்து நகர் ஆயர் தியோனேசியுசு கடிதம் எழுதினார். அதில் கீழ்வருமாறு கூறுகிறார்:\n\nபேதுருவின் உடல் வைக்கப்பட்ட இடம்.\nபேதுரு வத்திக்கான் குன்றுப் பகுதியில் துன்புற்று இறந்ததால் அப்பகுதியிலேயே அவருடைய உடலைக் கிறித்தவர்கள் அடக்கம் செய்தார்கள். மரபுப்படி, முதலில் பேதுருவின் உடல் வைக்கப்பட்ட இடம் கிறித்தவர்களுக்கு உரிமையானதாக இருந்தது. வத்திக்கான் குன்றில் கிறித்தவர்களுக்கும் உரோமை சமயத்தவர்க்கும் பயன்பட்ட ஒரு கல்லறைத் தோட்டம் இருந்தது. அக்கல்லறைத் தோட்டம் அக்கால உரோமை நகரில் நன்கு அறியப்பட்ட சாலைகளுள் ஒன்றாகிய \"கொர்னேலியா சாலை\" அருகே அமைந்தது.\n\nபேதுருவின் கல்லறை என்பது நிலத்துக்கு அடியில் தோண்டி கட்டப்பட்ட \"நிலவறை\" (\"vault\"). சாலையிலிருந்து நிலத்துக்குக் கீழே இறங்கிச் சென்ற படிகள் வழியாக அந்த நிலவறையை அடைய முடிந்தது. நிலவறையின் மையப் பகுதியில் உடலடங்கிய கற்பெட்டி (\"sarcophagus\") இருந்தது.\n\n\"திருத்தந்தையர் நூல்\" (\"Liber Pontificalis\" = \"Book of the Popes\") என்னும் தொகுப்பின்படி,திருத்தந்தை அனகிலேத்துஸ் பேதுரு இறந்த உடனேயே அவருக்காகக் கட்டப்பட்ட நிலத்தடி கல்லறையின் மீது ஒரு \"கல்லறை நினைவகத்தை\" (\"sepulchral monument\") கட்டினார்.இது ஒரு சிற்றறை போன்றது. அதில் மூன்று அல்லது நான்கு பேர் கல்லறைமேல் முழந்தாட்படியிட்டு இறைவேண்டல் செய்ய வசதியாக அமைந்தது.\n\nமன்னர் ஜூலியன் தரும் குறிப்பு.\nகாண்ஸ்டண்டைன் வழியில் வந்த மன்னர் ஜூலியன் (ஆட்சி: 355-363) கிறித்தவ மதத்தை எதிர்த்து, பண்டைய உரோமை மதத்தை ஆதரித்தவர். அவர் 363இல் எழுதிய நூலில் பின்வருமாறு கூறுகிறார்:\n\nகாயுஸ் குறிப்பிடுகின்ற \"வெற்றிச் சின்னம்\".\nமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த காயுஸ் என்னும் குரு (\"Caius the presbyter\")புரோக்ளுஸ் என்னும் மொந்தானியக் கொள்கையரை எதிர்த்து எழுதிய நூலின் சிறு பகுதிகள் பண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் யோசேபுசின் நூல்களிலிருந்து தெரியவருகின்றன. காயுஸ் பின்வருமாறு கூறுகிறார்:\nமேலே குறிப்பிடப்படுகின்ற \"வெற்றிச் சின்னம்\" என்பது மூல மொழியில் \"trophoea\" ஆகும். அதன் பொருள் \"வெற்றிச் சின்னம்\" (\"trophy\"), அதாவது \"சாவின் மீது வெற்றிகொண்டோருக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் அல்லது கல்லறை\" என்றாகும்.திருத்தூதர்களாகிய பேதுரு, பவுல் ஆகிய இருவரும் உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டாலும், பேதுருவின் வெற்றிச் சினனம் (\"கல்லறை\") வத்திக்கான் குன்றிலும், பவுலின் வெற்றி சின்னம் (\"கல்லறை\") ஓஸ்தியா சாலையிலும் உள்ளன. இத்தகவலை எடுத்துக் கூறி, காயுஸ் என்பவர் திருச்சபையின் உண்மைப் போதனையை மொந்தானியக் கொள்கையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். \n\nவலேரியன் மன்னன் ஆட்சி காலத்தில்.\nஉரோமை ஆட்சியில் துன்புறுத்தப்பட்ட கிறித்தவர்கள் திருத்தூதர்களாகிய பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் கல்லறைகளுக்குத் திருப்பயணமாகச் சென்றார்கள். அக்கல்லறைகளில் அவர்கள் இறைவேண்டல் செய்துகொண்டிருந்தபோது வன்முறையாக இழுத்துக் கொண்டு போகப்பட்டு, துன்புறுத்தப் பட்டார்கள் என்னும் செய்தி \"மறைச்சாட்சியரின் வாழ்க்கை\" (\"Acts of the Martyrs\") என்னும் நூல் தொகுப்பில் குறிக்கப்பட்டுள்ளது.\n\nவலேரியன் என்னும் உரோமை மன்னன் காலத்தில் (ஆட்சி: 253-260) கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை மிகவும் கொடூரமாயி்ற்று. இறந்தோரின் உடலுக்குப் பாதுகாப்பு அளித்த உரோமைச் சட்டம் புறக்கணிக்கப்பட்ட அக்காலக் கட்டத்தில், கி.பி. 258இல் பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் உடல்களின் மீபொருள்கள் (\"relics\") அவர்களுடைய கல்லறைகளிலிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்புக்காகப் புனித செபஸ்தியான் சுரங்கக் கல்லறைத் தோட்டத்தில் இரவோடு இரவாக மறைத்துவைக்கப்பட்டன என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். வலேரியன் மன்னனின் ஆட்சி முடிந்ததும், கி.பி.260ஆம் ஆண்டில் அம்மீபொருள்கள் மீண்டும் பழைய கல்லறையிடத்திற்கே கொண்டுசேர்க்கப்பட்டிருக்கலாம்.\n\nமன்னர் காண்ஸ்டண்டைன் புனித பேதுருவுக்குக் கோவில் கட்டுதல்.\nமுதலாம் காண்ஸ்ட்ண்டைன் என்றும் மகா காண்ஸ்டண்டைன் என்றும் அழைக்கப்படுகின்ற மன்னர் உரோமைப் பேரரசர் ஆனதும், கி.பி. 313இல் கிறித்தவர்களுக்கு மதச்சுதந்திரம் வழங்கி ஆணை பிறப்பித்தார். அதன்படி, கிறித்தவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்கள் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன; அரசின் அடக்குமுறையும் மறைந்தது. \n\nகிறித்தவர்கள் தங்கள் மத வழிபாட்டுக்காகக் கோவில்கள் கட்டுவதற்கான உரிமை பெற்றார்கள். உரோமையில் கிறித்தவத்தைப் பரப்பிய பேதுரு, பவுல் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடம் தனிப்பட்ட வணக்கத்துக்கு உரியதாகக் கருதப்பட்டதால், அவ்விடங்களில் சிறப்புமிக்க கோவில்களைக் கட்டும் திட்டம் உருவாகியது.\n\nகாண்ஸ்டண்டைன் அக்கோவில்களைக் கட்டுவதற்கு நிதி உதவி அளித்தார். \n\nபேதுருவின் கல்லறை அமைந்திருந்த இடத்தில் கோவில் கட்டுவதற்காக வத்திக்கான் குன்றத்தின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டது. புதிய கோவிலின் நடுப்பீடம் பேதுரு கல்லறைக்கு நேர் மேலே அமையுமாறு திட்டமிடப்பட்டது. ஆனால் பேதுரு கல்லறைக்கு மேலே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த நினைவுக் கூடத்தை என்ன செய்வதென்ற சிக்கல் எழுந்தது. \n\nகிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில் அந்த நினைவுக்கூடத்திற்குச் சென்று இறைவேண்டல் நிகழ்த்துவது வழக்கம். எனவே அந்த நினைவுக்கூடம் அழிந்துவிடலாகாது என்று அவர்கள் விரும்பினர்.\n\nபுதிய கோவிலைக் கட்டியபோது பேதுரு நினைவுக்கூடம் ஒரு சிற்றாலயமாக மாற்றுருப் பெற்றது. அது இன்று \"நம்பிக்கை அறிக்கையின் சிற்றாலயம்\" (\"Chapel of the Confession\") என்று அழைக்கப்படுகிறது. பேதுரு கிறித்தவ நம்பிக்கைக்காகச் சாகவும் அஞ்சவில்லை என்பதன் சின்னமாக அச்சிற்றாலயம் எழுப்பப்பட்டது. அச்சிற்றாலயத்தின் மேலே புதிய கோவிலின் நடுப்பகுதியின் கீழ்த்தளம் அமைக்கப்பட்டது. கீழ்த்தளம் சிறிது உயர்த்தப்பட்டு, \"நம்பிக்கை அறிக்கைச் சிற்றாலயத்தின்\" நேர்மேலே புதிய கோவிலின் பீடம் வருமாறு கட்டப்பட்டது. \n\nஇந்தக் கட்டட அமைப்பு இன்றுவரை நீடித்துள்ளது.\n\nகாண்ஸ்டண்டைன் பேதுரு கல்லறையை மிகச் சிறப்பாக அலங்கரித்தார் என்று \"திருத்தந்தையர் நூல்\" (\"Liber Pontificalis\") என்னும் ஏடு கூறுகிறது.\n\nபேதுருவின் உடலை உள்ளடக்கிய கற்பெட்டி (\"sarcophagus\") நான்கு பக்கங்களிலும் வெண்கலத்தால் போர்த்தப்பட்டது; அதன் நீள, அகல, உயர அளவை ஒவ்வொன்றும் 5 அடி; அதன்மேல் 150 பவுண்டு எடையுள்ள ஒரு தங்கச் சிலுவை நிறுவப்பட்டது; \"அரச மாட்சி நிறைந்த ஒளிமிக்க இந்த இல்லிடம் காண்ஸ்டண்டைன் அகுஸ்துஸ் மற்றும் ஹெலேனா அகுஸ்தா ஆகியோரால் எழுப்பப்பட்டது\" என்னும் வாசகம் அதன்மேல் பொறிக்கப்பட்டது. இத்தகவல்களை மேற்கூறிய \"திருத்தந்தையர் நூல்\" தருகிறது.\n\nபேதுரு கல்லறையை அணிசெய்த பொன்னையும் வெள்ளியையும் பிற செல்வங்களையும் 846இல் உரோமை மேல் படையெடுத்து வந்த சாரசீனியர்கள் கொள்ளையடித்துச் சென்றார்கள் என்று கருதப்படுகிறது.\n\nபுனித பேதுருவின் மண்டையோடு 9ஆம் நூற்றாண்டிலிருந்து புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவிலில் பாதுகாக்கப்படுவதாக ஒரு மரபு உள்ளது. அங்குதான் புனித பவுலின் மண்டையோடும் உளதாகவும் கூறப்படுகிறது.\n\nஅண்மைக் காலத்தில் நடந்த முதல் அகழ்வாய்வு.\nகி.பி. 1939-1949 காலக்கட்டத்தில் வத்திக்கானின் மேற்பார்வையில் பேதுரு கல்லறையின் கீழே அகழ்வாய்வு நிகழ்ந்தது. அகழ்வாய்வுக் குழுவுக்கு வத்திக்கான் தரப்பில் மேற்பார்வையாளராக மொன்சிஞ்ஞோர் லூட்விக் காஸ் (\"Monsignor Ludwig Kaas\") என்பவர் நியமிக்கப்பட்டார்.\n\nதிருத்தந்தை பன்னிரண்டாம் பயசுக்கு மொன்சிஞ்ஞோர் காஸ் நெருங்கிய ஆலோசராகச் செயல்பட்டவர். புனித பேதுரு கல்லறையின் கீழ் அகழாய்வு நடத்தும் பணியை மேற்பார்வையிடும் பொறுப்பைக் காசிடம் திருத்தந்தை ஒப்படைத்தார்.\n\nஅகழ்வாய்வுக் குழுவின் அயரா முயற்சியினால் இன்றைய பேதுரு கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே கி.பி. 2-3 நூற்றாண்டுகளைச் சார்ந்த உரோமை சமய இறந்தோர் நினைவுக் கட்டடத் தொகுதி (\"mausoleum\") கண்டுபிடிக்கப்பட்டது. அது \"வத்திக்கான் கல்லறைத் தோட்டம்\" (\"Vatican Necropolis\") என்று அழைக்கப்படுகிறது.\n\nமுன்னாட்களில் காண்ஸ்டண்டைன் மன்னர் கட்டிய பேதுரு கோவில் வேலையும், பின்னர் 16ஆம் நூற்றாண்டில் பெர்னீனியால் உருவாக்கப்பட்ட வெண்கல சிறப்புக் குடைக் கோபுரம் (\"baldacchino\") எழுப்ப அடித்தளம் தோண்டப்பட்டதும் வத்திக்கான் கல்லறைத் தோட்டத்தின் நினைவுக் கட்டடங்களைப் பெரும்பாலும் அழித்துவிட்டன. \n\nஅவ்வாறு ஓரளவு அழிந்தவற்றுள் \"ஜூலியஸ் கல்லறை\" (\"Tomb of the Julii\") சிறப்புவாய்ந்தது. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த அக்கல்லறையில் அமைக்கப்பட்ட கற்பதிகை ஓவியங்கள் கிறித்தவ சமயக் கருத்துகளைச் சித்தரிக்கின்றன. ஓர் ஓவியத்தில் இயேசு சூரியனாகச் சித்தரிக்கப்படுகிறார். பழைய கிரேக்க-உரோமை மதத்தில் சூரியக் கடவுள் இருந்தது போல, இங்கே இயேசு சூரியனாகவும், ஒரு தேரில் விண்ணகம் செல்வதாகவும் உருவகிக்கப்படுகிறார். \n\nஅதே கல்லறையில் யோனா ஓவியம், மீன்பிடிப்பவர் ஓவியம் (ஒருவேளை பேதுருவாக இருக்கலாம்), இயேசு நல்ல ஆயராகக் காண்பிக்கப்படும் ஓவியம் போன்ற கற்பதிகை ஓவியங்கள் உள்ளன. இவை கிறித்தவ சமயக் கருத்துக்களைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் மிகப் பழமையானவையாகக் கருதப்படுகின்றன. இந்த ஓவியங்கள் 16ஆம் நூற்றாண்டில் தெரியவந்தன.\n\nஇன்றைய புனித பேதுரு நடுப்பீடத்தின் நேர் கீழாக நினைவுச் சின்னம் எதுவும் கட்டப்பட்டதில்லை. அதிக ஆழமற்ற புதைகுழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றில் எழுத்துகள் பதிக்கப்பட்ட ஓர் ஓடு வெஸ்பாசியன் மன்னன் காலத்தது என்று தெரிகிறது (ஆட்சிக்காலம்: கி.பி. 69-79). பின்னர் தோண்டப்பட்ட குழிகள் எல்லாம் நடுப்பகுதியைக் கவனமாகத் தவிர்த்து, அதைச் சுற்றி மட்டுமே தோண்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\n\nநடுப்பீடத்தின் கீழே அமைந்த சுவரைத் தொட்டு ஒரு நினைவுச் சின்னம் கி.பி. சுமார் 160இல் கட்டப்பட்டது எனவும் தெரிகிறது. \n\nபேதுரு கல்லறை தொடர்பான மேற்கூறிய கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டதும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.\n\nபுனித பேதுருவின் எலும்புகள் 1942இல் இடம் மாற்றப்படுதல்.\nபேதுரு கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே 1942இல் அகழ்வாய்வு நடத்தியபோது நிர்வாகியாக இருந்த மொன்சிஞ்ஞோர் லூட்விக் காஸ், தோண்டப்பட்ட இடத்தினருகில் இருந்த மற்றொரு கல்லறையில் அடக்கப்பட்ட ஒருவரின் மீபொருள்களை (\"relics\") கண்டார். அம்மீபொருள்களுக்குத் தகுந்த வணக்கம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், அகழாய்வு நெறிமுறைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும், அவர் அம்மீபொருள்களை மற்றோர் இடத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு பணித்தார். இச்செய்தியை அவர் அகழாய்வுக் குழுவினரிடம் தெரிவிக்கவில்லை.\n\nமொன்சிஞ்ஞோர் காஸ் 1952, ஏப்ரல் 15ஆம் நாள் காலமானார். அதைத் தொடர்ந்து பேராசியர் மார்கரித்தா குவார்தூச்சி என்பவர் பேதுரு கல்லறை அகழ்வாய்வுக் குழுவுக்கு மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்றார்.\n\nஅகழ்வாய்வு அறிஞர் மார்கரித்தா குவார்தூச்சி வழங்கிய முடிவுகள்.\nமுதலில் நடந்த அகழ்வாய்வின்போது அகற்றப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டிருந்த குழி குவார்தூச்சியின் கவனத்தை ஈர்த்தது. நினைவுப் பீடத்தில் இருந்த அக்குழி 77 செமீ நீளம், 29 செமீ அகலம், 315 செமீ உயரமுடையதாகவும், உள்பகுதியில் பளிங்குக் கல்லால் போர்த்தப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, குவார்தூச்சி அக்குழியில் என்ன இருந்தது என்று விசாரிக்கலானார். அப்போது, அக்குழியிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சில எலும்புகள் அகற்றப்பட்டு, ஒரு மரப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட செய்தி தற்செயலாகத் தெரியவந்தது. அந்த எலும்புகளை ஆய்ந்து தகவல் தரும்படி வெனெராந்தோ கொரேந்தி என்னும் தொல்பொருள் வல்லுநரை 1956அணுகினார்கள். அவர் தம்.ஆய்வு முடிவுகளை 1963இல் தெரிவித்தார்.\n\nமரப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட எலும்புகள் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த, சுமார் 60-70 வயதுடைய ஆணின் எலும்புகள் என்று அவர் உறுதிப்படுத்தினார்.\n\nஇதற்கிடையில் குவார்தூச்சி பேதுரு கல்லறை அகழிடத்தில் கண்டுபிடித்த ஒரு கல்வெட்டில் பேதுரு பற்றிய குறிப்பு இருந்தது. கிரேக்க மொழியில் கிபி 2-3 நூற்றாண்டில் செதுக்கப்பட்ட இரு சொற்கள் \"Πέτ(ρος) ένι\" = \"(Pet(ros) eni)\" என்று எழுதப்பட்டுள்ளன. அதற்கு \"பேதுரு இங்கே உள்ளார்\" என்றோ, அல்லது அழிந்துபோன எழுத்துகளைக் கருத்தில் கொண்டு \"பேதுரு அமைதியில் துயில்கிறார்\" என்றோ மொழிபெயர்ப்பு அமையலாம்.\n\nஎவ்வாறாயினும், இன்று பேதுருவின் கல்லறை என்று கருதப்படும் இடத்தில் கிபி 2-3ஆம் நூற்றாண்டிலிருந்தே பேதுருவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்துள்ளது என்பது குறித்து ஐயமில்லை.\n\nகல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் உண்மையிலேயே இயேசுவின் சீடர் திருத்தூதர் பேதுருவின் எலும்புகள் தான் என்று அகழ்வாய்வு அறிஞர் குவார்தூச்சி நிறுவியுள்ளார். \n\nபேதுரு கல்லறைபற்றித் திருத்தந்தை ஆறாம் பவுல் வெளியிட்ட அறிக்கை.\nஅகழ்வாய்வு ஆராய்ச்சியாளர்கள் வழங்கிய முடிவின் அடிப்படையில் திருத்தந்தை ஆறாம் பவுல் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழே நடத்தப்பட்ட ஆய்வின் பயனாகத் திருத்தூதர் பேதுருவின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன என்று 1968, ஜூன் 26ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மறுநாள் புனித பேதுருவின் எலும்புகள் அவை அகழ்ந்தெடுக்கப்படுமுன் இருந்த அதே இடத்தில் 19 சிறிய ஒளி ஊடுருவு கண்ணாடிப் பெட்டிகளில் (plexiglass) இடப்பட்டு திரும்பவும் வைக்கப்பட்டன. 9 சிறு எலும்புத் துண்டுகள் வெள்ளியாலாகிய மீபொருள் காப்பகப் பெட்டியில் (reliquary) இடப்பட்டு திருத்தந்தையின் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டன. அப்பெட்டியில் ஒட்டப்பட்ட வாசகத்தில் \"இங்கே இருப்பவை புனித பேதுருவின் எலும்புத் துண்டுகளென நம்பப்படுகிறது\" என்னும் குறிப்பு உள்ளது. \n\nவத்திக்கான் நகரம் வழங்கும் பல்லூடக இணைப்பு.\n- பேதுரு கல்லறை அகழாய்வு பற்றி இசையுடன் கூடிய பல்லூடக விளக்கம் - வத்திக்கான் நகரம்\n\nபிற வெளி இணைப்புகள்.\n- Margherita Guarducci, \"The Tomb of St. Peter\" குவார்தூச்சி பேதுரு கல்லறை அகழ்வாய்வில் பங்கேற்றவர்.\n- The Bones of St Peter by John Evangelist Walsh திருத்தூதர் பேதுருவின் உடலைத் தேடி நிகழ்ந்த ஆய்வுபற்றிய முதல் முழு விவரிப்பு இது.\n- Map of the Vatican Necropolis- கல்லறைகள்பற்றிய செயலூடகப் படம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38280"}, {"id": [520, 3], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Basilica of Our Lady of Peace photos 2008 – an album of the Basilique images. Outside and inside views.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68140"}, {"id": [520, 4], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "அமைப்பும் தோற்றமும்.\nகெக்கிராவைக்கு அண்மையில் உள்ள இச்சிலை கலா வெவ எனப்படும் ஏரிக்கு அண்மையில் அதை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பாறை முகப்பில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை பாறையில் இருந்து முழுமையாகப் பிரிக்கப்படவில்லை. சிலையின் பின்பகுதியில் ஒட்டியுள்ள ஒரு ஒடுக்கமான பாறைப் பகுதி பின்னுள்ள பாறையுடன் சிலையைப் பிணைத்துள்ளது. சிலை நிற்கும் பீடம் தாமரை வடிவில் தனியாகச் செதுக்கப்பட்டு சிலைக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளது. சிலை மட்டும் 11.84 மீட்டர் (38 அடி 10 அங்குலம்) உயரம் கொண்டது. பீடத்துடன் மொத்த உயரம் 13 மீட்டர் (42 அடி).\n\n\n\n\n", "document_id": "ta_ta_67718"}, {"id": [520, 5], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "கோவிலின் வரலாறு.\nஇக்கோவிலின் பெயர் குறித்துநிற்பதுபோல, அங்கு புனித பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலிகள் உள்ளன என்பது மரபு. விவிலிய நூல்களில் ஒன்றாகிய திருத்தூதர் பணிகள் என்னும் நூலில் புனித பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த கீழ்வரும் நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஎருசலேம் சிறைக்கூடத்தில் பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலி எருசலேம் நகரில் ஆயராக இருந்த யுவனாலிஸ் என்பவரிடம் இருந்தது. அவர் அச்சங்கிலியை உரோமைப் பேரரசனாகிய இரண்டாம் வாலன்டீனியன் என்பவரின் மனைவியாகிய ஏலியா யூதோசியா அரசிக்கு, அவர் எருசலேமுக்குத் திருப்பயணமாகச் சென்றபோது பரிசாக அளித்திருந்தார். தம் கைவசம் வந்த சங்கிலியை ஏலியா யூதோசியா அரசி, மூன்றாம் வாலன்டீனியன் என்னும் பேரரசனின் மனைவியும் தம் மகளுமாகிய லிச்சீனியா யூதோக்சியாவுக்கு அன்பளிப்பாக்கினார். அவர் பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலியை திருத்தந்தை முதலாம் லியோ என்பவருக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். \n\nஉரோமையில் புனித பேதுரு இறப்பதற்கு முன் \"மாமெர்த்தின்\" என்னும் சிறையில் அடைக்கப்பட்டபோது அவரைக் கட்டியிருந்த சங்கிலி ஏற்கனவே வணக்கத்துடன் காக்கப்பட்டு வந்தது. அச்சங்கிலியையும் எருசலேமிலிருந்து கொண்டுவரப்பட்ட சங்கிலியையும் ஒப்பிட்டுப்பார்க்க அருகருகே கொண்டுசென்றபோது அவை இரண்டும் ஒன்றொடொன்று இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்துவிட்டன என்றொரு புராதன கதை உண்டு. இந்த அற்புத சங்கிலியைப் பாதுகாக்க கட்டப்பட்ட கோவில் \"புனித பேதுரு சங்கிலிக் கோவில்\" என்றும், \"யூதோக்சியா கோவில்\" என்றும் அழைக்கப்பட்டது. \n\nகோவில் கட்டடமும் நேர்ந்தளிப்பும்.\nலிச்சீனியா யூதோக்சியா என்னும் அரசியின் ஆணையின்படி இக்கோவில் கி.பி. 432-440இல் கட்டப்பட்டது. 1956-59 ஆண்டுகளில் நடந்த அகழ்வாய்வுகளின் பயனாக, இக்கோவில் இருந்த இடத்தில் ஏற்கனவே ஒரு கிறித்தவக் கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அக்கோவிலின் அடியில் பண்டைய உரோமைக் காலத்துக் கட்டடங்களும் இருந்தனவென்று தெரிகிறது. \n\nதிருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் என்பவர் இக்கோவிலை 439இல் நேர்ந்தளித்தார். இக்கோவில் பல முறை புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக, முதலாம் ஹேட்ரியன் என்னும் திருத்தந்தை செய்த புதுப்பித்தல் பணியையும் பதினொன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பணிகளையும் கூறலாம். ஆறாம் சிக்ஸ்துஸ் என்னும் திருத்தந்தையின் உறவினர் கர்தினால் தெல்லா ரோவெரே (இவர் 1503இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் ஜூலியஸ் என்னும் பெயரை ஏற்றார்) இக்கோவிலைச் சீரமைத்துக் கட்டினார். \n\n1475இல் கோவிலின் முன் நுழைவாயில் பகுதி இணைக்கப்பட்டது. கோவிலை அடுத்த துறவியர் இல்லம் 1493-1503இல் சேர்க்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் 1875இலும் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டன. \n\nகோவிலின் உட்பகுதி.\nகோவிலின் உட்பகுதி நெடுநீளத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பண்டைய \"டோரிக்\" கலைப்பாணியில் அமைந்த பெருந்தூண்கள் கூரையைத் தாங்கிநிற்கின்றன. நடுப்பகுதியின் உள்கூரையில் ஜொவான்னி பத்தீஸ்தா பரோடி என்பவர் வரைந்த ஓவியம் புனித பேதுருவைக் கட்டியிருந்த சங்கிலிகள் இணைந்த அதிசயத்தைச் சித்தரிக்கின்றன (1706).\n\nகோவிலின் உள் காணப்படுகின்ற ஓவியங்களுள் குறிப்பிடத்தக்கதொன்று புனித செபஸ்தியான் கற்பதிகை ஓவியம் ஆகும். இது 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. வடக்கு இத்தாலியாவில் பவீயா என்னும் நகரில் ஏற்பட்ட கொள்ளைநோயின்போது, அந்நகரில் அமைந்திருந்த \"புனித பேதுரு சங்கிலிக் கோவிலில்\" புனித செபஸ்தியானுக்கு ஒரு பீடம் கட்டினால் அந்நோய் தணியும் என்னும் நம்பிக்கையில் ஒரு பீடம் எழுப்பப்பட்டது. அதுபோலவே, உரோமையில் அமைந்த புனித பேதுரு சங்கிலிக் கோவிலிலும் புனித செபஸ்தியானுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் ஒரு பீடம் கட்டினர் என்பது வரலாறு. \n\nமைக்கலாஞ்சலோ செதுக்கிய புகழ்மிக்க மோசே பளிங்குச் சிலை.\nபுனித பேதுரு சங்கிலிக் கோவிலின் சிறப்புக்கு ஒரு முக்கிய காரணம் அக்கோவிலில் உள்ள மோசே சிலை ஆகும். இதை மைக்கலாஞ்சலோ என்னும் தலைசிறந்த கலைஞர் 1515இல் பளிங்குக் கல்லில் செதுக்கி முடித்தார். உரோமை நகரின் கலை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த இரண்டாம் ஜூலியஸ் என்னும் திருத்தந்தையின் கல்லறையைக் கலையழகோடு அமைக்கும் பணி மைக்கலாஞ்சலோவிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்லறைக் கட்டடத்தை அணிசெய்ய 47 சிலைகள் வடிப்பதாய் இருந்தது. கல்லறையும் வத்திக்கானில் அமைந்த புனித பேதுரு பெருங்கோவிலில் நிறுவப்படுவதாய் இருந்தது. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக அத்திட்டம் குறுக்கப்பட்டு, சிலைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. கல்லறையும் புனித பேதுரு சங்கிலிக் கோவிலில் அமைக்கப்படலாயிற்று. அச்சிலைகளுள் ஒன்றாக அமைந்த மோசே சிலை கல்லறைக் கட்டடத்தின் மையச் சிலையாக உருவெடுத்தது. \n\nமைக்கலாஞ்சலோ வடித்த மோசே சிலையின் தலையில் இரு கொம்புகள் உள்ளன. கடவுளைக் கண்டு அவரோடு உரையாடிவிட்டுத் திரும்பிய மோசேயின் முகம் ஒளிவீசி மிளிர்ந்தது; ஒளிக்கதிர்கள் சிதறிப் பரந்தன. அக்காட்சியைக் கொம்புகள் வழி செதுக்கியுள்ளார் மைக்கலாஞ்சலோ (காண்க:விடுதலைப் பயணம் 34:29-35).\n\nமோசே சிலையைச் செதுக்கி முடித்த மைக்கலாஞ்சலோ அதன் அழகையும் ஆற்றலையும் கண்டு வியந்த நிலையில் தம் கையிலிருந்த சுத்தியலைச் சிலையின் வலது கால் முட்டில் தட்டி, \"பேசு!\" என்று கூறியதாக வரலாறு. அத்துணை உயிரோட்டத்தோடு தோற்றமளித்தது அச்சிலை. வலது கால் முட்டில் தழும்பு இன்றும் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32570"}, {"id": [520, 6], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன.\n\nவாழ்க்கைக் குறிப்பு.\n1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929இல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932இல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941இல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939இல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946இல் குருவானார். 1964இல் கிராக்கோவ் பேராயராகவும் 1967இல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.\n\n1978ஆம் ஆண்டு அக்டோபர் 16இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ஆம் நாள் காலமானார்.\n\nஅருளாளர் பட்டம்.\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஆகும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு தாமதக் காலம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார்.\n\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர் இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வத்திக்கான் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலைஅருளாளர் நிலைக்கு உயர்த்தினார்..\n\nபுனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல்.\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தா ரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது.இந்த நிகழ்வை ஆய்ந்த வத்திக்கான் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது.\n\n2013, சூலை மாதம் 4ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு ஆணைப்படி, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு விரைவில் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே தருணத்தில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் புனிதராக அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் தரப்பட்டது.\n\nஇரு திருத்தந்தையர்களுக்கும் புனிதர் பட்டம் 2014, ஏப்பிரல் 27ஆம் நாள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது.\n\nஇரு திருத்தந்தையர் புனிதர்களாக அறிவிக்கப்படுதல்.\nஇரண்டாம் யோவான் பவுல், இருபத்திமூன்றாம் யோவான் ஆகிய இரு திருத்தந்தையருக்கும் ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சியின்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டது ஒரு சிறப்பு நிகழ்வாயிற்று. அதுபோலவே திருத்தந்தை பிரான்சிசு தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றி அப்பதவியிலிருந்து விலகிய முன்னாள் திருத்தந்தையான பதினாறாம் பெனடிக்டோடு இணைந்து பொதுமக்களுக்குமுன் திருப்பலி நிறைவேற்றி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் வரலாற்றுச் சிறப்பானதாகும்.\nதிருச்சபைத் தலைவர்கள் மற்றும் திருப்பயணிகள் பங்கேற்பு.\nபுனிதர் பட்டம் வழங்குவதற்காகத் தேர்ந்துகொள்ளப்பட்ட நாள், 2014, ஏப்பிரல் 14, ஞாயிற்றுக் கிழமை கத்தோலிக்கருக்குச் சிறப்பான நாள். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் வருகின்ற அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முந்திய மாலையில்தான் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்தார். மேலும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான அந்த நாள் \"இறை இரக்க ஞாயிறு\" என்ற பெயரால் கொண்டாடப்பட வழிவகுத்தவர் இரண்டாம் யோவான் பவுல்.\n\nபுனிதர் பட்டமளிப்பு நிகழ்ச்சியின்போது மறையுரை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிசு, தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றிய இரு புதிய புனிதர்களான திருத்தந்தையரின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். அவர்கள் இருவரும் கடவுளின் இரக்கத்தை வலியுறுத்தினார்கள் என்று அவர் கூறினார். திருத்தந்தை இருபத்திரண்டாம் யோவான் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டி (1962-1965), இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் \"குடும்பங்களை ஆதரித்து வளர்த்தார்.\"\n\nதிருத்தந்தை பிரான்சிசு நிகழ்த்திய புனிதர் பட்டமளிப்பு விழாவில் அவரோடு முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கூட்டுப் பலி நிறைவேற்றினார். மேலும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 150 கர்தினால்மார், 700 ஆயர்கள் மற்றும் 1000 குருக்களும் கலந்துகொண்டனர். புனிதர்களாக அறிவிக்கப்பட்ட இரு திருத்தந்தையர்களின் மீபொருள்கள் வெள்ளிப் பேழைகளில் கொண்டுவரப்பட்டு, மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டன. திருத்தந்தை யோவானின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ்க்கோவிலிலிருந்து மேற்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து எடுக்கப்பட்ட தோல் பகுதி அவருடைய மீபொருள் ஆனது.\n\nபுதிய புனிதர்களின் மீபொருள்கள்.\nதிருத்தந்தை இரண்டாம் யோவானின் மீபொருளைக் கொண்டுவந்தவர் அவருடைய பரிந்துரையால் குணம் பெற்ற பிளோரிபெத் மோரா டியாஸ் என்னும் கோஸ்தா ரிக்கா நாட்டுப் பெண்மணி. அவர், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் உடலிலிருந்து, அவர் 2005இல் இறப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது இரத்தம் அடங்கிய பேழை.\n\nபுதிய புனிதர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்ட பிரமாண்டமான தொங்குதிரைகள் புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்தன. பீடத்தைச் சுற்றிலும் 30 ஆயிரம் மலர்கள் அணிசெய்தன. அம்மலர்களை எக்குவடோர் நாடு நன்கொடையாக அளித்திருந்தது.\n\nஉலக நாடுகள் பங்கேற்பு.\nசுமார் 500 ஆயிரம் திருப்பயணிகள் கோவில் வளாகத்திலும் அதன் முன் டைபர் நைதி நோக்கிச் செல்லும் பெருஞ்சாலையிலும் கூடி நின்று பங்கேற்றனர். போலந்து நாட்டவரான திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு வணக்கம் செலுத்த வந்திருந்த ஆயிரக்கணக்கான போலந்து திருப்பயணிகள் தம் நாட்டுக் கொடியை அசைத்தவண்ணம் நின்றனர்.\n\n93 உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. அவற்றுள் 19 தூதுக்குழுக்கள் நாட்டு அதிபர்கள் தலைமையின்கீழும் 24 குழுக்கள் நாட்டுப் பிரதமர்களின் தலைமையின்கீழும் வந்தன. எசுப்பானியாவின் அரசரும் அரசியும், பெல்ஜியத்தின் முன்னாள் அரசியும் பங்கேற்றனர்.\n\nஉலகின் மிகப்பெரும் போப் சிலை.\nபோலந்தில் இவருடைய மிக உயரமான சிலை ஏப்ரல் 2013ல் திறந்து வைக்கப்பட்டது. 45 அடி உயரமும் 5,000 கிலோகிராம் எடையும் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இந்த சிலைதான் உலகிலேயே இவரின் மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிலியில் 40 அடி உயரமுடைய இவரின் சிலையே உலகில் மிகப்பெரியதாக இருந்தது. இந்த சிலை அமைக்க தொழிலதிபர் லெஸ்ஜெக் லைசன் என்பவர் முழு நிதியுதவியும் அளித்துள்ளார்.\n\n2010ஆம் ஆண்டில் குரோஷியா நாட்டுக்குத் தம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அப்போது நீரில் மூழ்கி இவருடைய மகன் இறக்கும் நிலை ஏற்பட்டது. அந்த விபத்தில் இருந்து இவருடைய மகன் உயிர் பிழைத்தார். அதற்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையே காரணம் என்று நம்பிய லைசன் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக உலகிலேயே மிக உயரமான ஜான் பாலின் சிலையை அமைக்க நிதியுதவி அளித்தார். அதன்படி போலந்தின் செஸ்டோகோவா என்ற இடத்தில் இந்த சிலையை செஸ்டோகோவா நகரின் பேராயர் வாட்சுவா தேபோ திறந்து வைத்தார்.\n\nஉலகிலேயே உயரமான இயேசு கிறித்துவின் சிலை.\nஉலகிலேயே இயேசு கிறித்துவின் மிக உயரமான சிலையும் போலந்து நாட்டில்தான் உள்ளது. 118 அடி உயரம் கொண்ட இச்சிலை 2011இல் ஸ்வீபோட்சின் நகரில் எழுப்பப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_521"}, {"id": [520, 7], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "திரு ஆட்சிப்பீடம் ஒரு இறைமையுள்ள நாட்டுக்கு ஒப்பானதாகக்கருதப்படுகின்றது. இதற்கு உரோமைச் செயலகம் என்னும் மைய்ய அரசும் அதன் அரசுத் தலைவராக கர்தினால் செயலரும் உள்ளனர். பிறநாடுகளோடு இது பண்ணுறவாண்மை கோண்டுள்ளது. இதன் அரசு சார் எல்லைகள் வத்திக்கான் நகரின் எல்லைகள் ஆகும்.\n\nபொதுவாகப் பலராலும் வத்திக்கான் நகரும், திரு ஆட்சிப்பீடமும் ஒன்றாகவே தவறாகக் கருதப்படாலும், இவை இரண்டும் வேவ்வேறானவையாகும். 1929இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலாத்தரன் உடன்படிக்கையினால் வத்திக்கான் நகர் உருவானது. ஆனால் திரு ஆட்சிப்பீடம் பழங்காலமுதலே உள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கான திருத்தந்தையின் தூதர்கள் திரு ஆட்சிப்பீடத்தின் தூதர்களே அன்றி, வத்திக்கான் அரசின் தூதர்கள் அல்ல. ஐநா போன்ற பண்நாட்டு அவைகள் வத்திக்கான் நகருக்கு பதிலாக திரு ஆட்சிப்பீடத்துடனேயே வெளியுறவு கொள்கைகளையும் ஒப்பந்தங்களையும் மேற்கொள்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65712"}, {"id": [520, 8], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "நீரோவின் தூண்.\nஇதன் நடுவில் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 25.5மீட்டர் உயரமுள்ள தூண் உள்ளது. நீரோவின் வட்டரங்கில் (Circus of Nero) இத் தூணின் முன்பு புனித பேதுரு சிலுவையில் அரையப்பட்டார். அதன் அருகே இருந்த அடிநிலக்கல்லரையில் அடக்கம் பெய்யப்பட்டர். முதலாம் கான்ஸ்டன்டைன் அதன் அருகே முதல் பேதுரு பேராலயத்தை அமைத்தார். இத்தூண் அக்கோவிலின் அருகே அமைந்திருந்தது.\nதிருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸின் ஆட்சியில் 1568ஆம் ஆண்டு அவரின் கட்டளைப்படி இத்தூண் புனித பேதுரு சதுக்கத்தின் நடுவில் பெயர்த்து வைக்கப்பட்டது. இதன் உச்சியில் இருந்த யூலியசு சீசரின் சாம்பலைக் கொண்டிருந்ததாக நம்பப்பட்ட கலசத்தை நீக்கிவிட்டு சிலுவை ஒன்றை வைக்க திருத்தந்தை ஆணையிட்டார் அக்கலசம் பின்னாட்களில் திறக்கப்பட்டட போது அதில் ஏதும் இருக்கவில்லை. அது இப்போது உரோமை அருங்காட்சியகத்தில் உள்ளது.\n\nஇத்தூண் இப்போது ஒரு சூரிய மணி காட்டியாகவும் பயன்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50107"}, {"id": [520, 9], "question": "மைக்கலாஞ்சலோவால் செதுக்கப்பட்டு <Query> பளிங்குச் சிலை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது", "document": "இது ஒரு திருச்சபை அல்லது புனித தலம்-முடியாட்சி நாடு (ஒரு வகையான அரசியலமைப்பு) இதை ஆள்பவர் ரோமின் பிஷப்பான - போப் ஆவார். இதன் உயர்நிலை அலுவலர்கள் அனைவரும் பல்வேறு தேசிய மரபுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களாவர். 1377 ஆம் ஆண்டில் அவிஞானில் இருந்து போப் இங்கு திரும்பியதிலிருந்து, அவர்கள் இப்போது வத்திக்கான் நகரத்தில் உள்ள திருத்தூதரக அரண்மனையில் வசித்து வந்தனர்.\n\nவத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து (Holy See) வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் இலத்தீன் மொழியிலும் வெளியிடப்படுகின்றன. இரு ஆட்சியமைப்புககளுக்கும் வெவ்வேறு கடவுச்சீட்டுக்கள் உள்ளன: நாடில்லாத திருப்பீடம் வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம் குடியுறிமை கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன.\n\n1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த திருத்தந்தை நாடுகளின்(756-1870) சுவடாக இதனை யாரும் கருதுவதில்லை. 1860-ஆம் ஆண்டு திருத்தந்தை நாடுகள் முழுதும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது. இருதியாக உரோமை நகரமும் அதன் சுற்று பகுதியும் 1870இல் சேர்க்கப்பட்டது.\n\nவத்திக்கான் நகரத்தில் புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், வத்திக்கான் அருங்காட்சியகங்கள் போன்ற சமய மற்றும் கலாச்சார தளங்கள் உள்ளன. இவை உலகின் மிகப் பிரபலமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. வத்திக்கான் நகரத்தின் தனித்துவமான பொருளாதாரமானது அஞ்சல்தலைகள் மற்றும் சுற்றுலாப் பொருட்களின் விற்பனை, அருங்காட்சியகங்களுக்கான நுழைவுக் கட்டணம், மற்றும் வெளியீடுகளின் விற்பனை ஆகியவற்றால் திரளும் நிதி ஆதரவைக் கொண்டுள்ளது. \nபெயர்.\nவத்திக்கான் நகரத்தின் பெயர் முதலில் லடான் ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டது, இது 11 பெப்ரவரி 1929 இல் கையெழுத்திடப்பட்டது, இது நவீன நகர-நாட்டை நிறுவியது. இப்பெயரானது வத்திக்கான் மலையில் இருந்து எடுக்கப்பட்டது, நாட்டின் புவியியல் அமைந்த இடம் இதுவாகும். \"வத்திக்கான்\" என்பது எட்ருஸ்கன் குடியேற்றத்தின் பெயரிலிருந்து தோன்றியது, வத்திக்கான் அல்லது வத்திகம் என்பதன் பொருள் தோட்டம் என்பதாகும். \n\nநகரத்தின் உத்தியோகபூர்வ இத்தாலிய பெயர் சிட்டா டெல் வாட்டிகானோ என்பதாகும். மரபுசார் முறையில் ஸ்டாட்டோ டெல்லா சிட்டா டெல் வட்டிகானோ என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் பொருள் \"வத்திக்கான் நகர நாடு\" என்பதாகும்.  திரு ஆட்சிப்பீடம் (இது வத்திக்கான் நகரத்திலிருந்து வேறுபட்டது) மற்றும் கத்தோலிக்க தேவாலயமும் தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் மதத்திற்குரிய (ecclesiastical) லத்தீன் மொழியையே பயன்படுத்தினாலும், வத்திக்கான் நகரம் அதிகாரப்பூர்வமாக இத்தாலிய மொழியைப் பயன்படுத்துகிறது. இந்த நகரம் லத்தீன் பெயரில் வத்திக்கானே (Status Civitatis Vaticanæ) எனப்படுகிறது . இது திரு ஆட்சிப்பீடத்தின் அதிகாரபூர்வமான ஆவணங்களில் மட்டுமல்லாமல், பெரும்பாலான அதிகாரப்பூர்வ திருச்சபை மற்றும் போப்பாண்டவர் ஆவணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\n\nஆரம்பகால வரலாறு.\n- \"வத்திக்கான்\" என்ற பெயர் ரோமன் குடியரசின் காலத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றது.\n- ரோம பேரரசரான முதலாம் ஆக்ரிப்பினா(கி.மு.1418-அக்டோபர் கி.பி.33 )ஆட்சி காலத்தின் கீழ் கி.பி. 1 வது நூற்றாண்டில் இப்பகுதியில் தோட்டங்கள் மாளிகைகள் போன்றவை கட்டப்பட்டன\n- பின்னர் கி.பி.40 ல் அவரது மகன் பேரரசர் கலிகுல்லா தனது தோட்டங்களில் நீரோ கேளிக்கை கூடத்தை அமைத்தார்.\n- கி.பி. 64 ல் ரோமில் பெரும் தீ விபத்திற்கு பிறகு பல கிரிஸ்துவர்களின் பலியிடும் இருப்பிடமாக மாறியது.பண்டைய வழக்கப்படி இங்கு புனித பீட்டர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது.\n- 4 வது நூற்றாண்டின் முதல் பாதியில் புனித பீட்டர் என்ற காண்ஸ்டாண்டீனிய பசிலிக்கா கட்டப்பட்டது.\n- 1939 ல் இருந்து 1941 வரை மறுமலர்ச்சி காலத்தின் போது திருத்தந்தை பன்னிரண்டாம் பையசின் ஆணைப்படி தோண்டியபோது பண்டைய இடுகாடின் எஞ்சியுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டது.\n- திருத்தந்தை அரண்மனை திருத்தந்தை சிமாசஸ் ஆட்சிக்காலத்தின் போது 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது.\n\nபொருளாதாரம்.\nமேலும் வத்திக்கான் வங்கி என்று அழைக்கப்படும் IOR வங்கி உலகளாவிய நிதி நடவடிக்கைகளை நடத்துகிறது\nவத்திக்கான் நகரம் அதன் நாணயங்களை சொந்தமாக தயாரிக்கின்றது.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சிறப்பு ஒப்பந்தம் காரணமாக ஜனவரி 1, 1999 முதல் அதன் நாணயமாக யூரோ பயன்படுத்தப்படுகிறது.\nகிட்டத்தட்ட 2,000 பேர் வேலைக்கு எந்த வத்திக்கான் நகர நிர்வாகத்தில் 2007 ஆம் ஆண்டில் 6.7 மில்லியன் யூரோக்கள் ஒரு உபரி இருந்தது ஆனால் 2008 ல் 15 மில்லியன் யூரோக்கள் ஒரு பற்றாக்குறை ஏற்ப்பட்டது.\nகுற்றங்கள்.\nவாடிகன் நகரில் அதிகமாக பதிவாகும் குற்றங்கள் வழிப்பறி மற்றும் திருட்டு ஆகும்.முக்கியமாக தேவலயபகுதியில் இவை அதிகம் நடக்கின்றது.வாடிகன் நகர காவல்துறையினர் பொதுவாக எல்லை பாதுகாப்பு,போக்குவரத்து,சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகிய பணிகளை கவனிகின்றது.இந்நகரில் சிறை அமைப்பு ஏதும் இல்லாததால் இந்நகரில் குற்றம் புரிவோர் இட்லலி நாட்டு சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.\n\nகுழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் போப் தலைமையில் நடந்த விசாரணைகளைத் தொடர்ந்து 384 பாதிரியார்களை போப் பெனடிக்ட் நீக்கினார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வத்திக்கான் நகரின் தேசியக் கொடி\n\n\n\n\n", "document_id": "ta_ta_2638"}]
[{"id": [522, 0], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "முதுமலை தேசிய பூங்கா.\nநீலகிரி மலையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n\n2011 திசம்பர் முதல் 2012 சனவரி வரை நடந்த புத்துணர்வு முகாம்.\nமுதுமலை பூங்காவைச் சார்ந்த புலிகள் காப்பகம் அமைந்துள்ள தெப்பக்காட்டில் கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு 2011 திசம்பர் 14ஆம் நாள் தொடங்கி, 2012 சனவரி 30ஆம் நாள் முடிய 48 நாள்கள் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.. \n\nகூடலூரில் லாரிகளில் வந்திறங்கிய 37 கோவில் யானைகளைச் செண்டை மேளம் முழங்க மக்கள் நகரில் ஊர்வலமாக அழைத்துவந்தனர். மேட்டுப்பாளையம், ஊட்டி, நடுவட்டம் வழியகத் திருச்சி சிறிரங்கம் கோவில் யானை ஆண்டாள், திருவானைக்காவல் கோவில் யானை அகிலா, மலைக்கோட்டை கோவில் யானை இலட்சுமி ஆகியவை கூடலூருக்கு வந்தன.\n\nமருத்துவ உதவி.\nமுகாம் நுழைவு வாயில் பகுதியில் யானைகளுக்கு சோடியம் கார்பனேட் கலந்த மருந்து தெளிக்கப்பட்டது. கால்களில் காயம் உள்ள யானைகளுக்கு நோய் பரவாமல் இருக்க சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. யானைகளின் எடை எடுக்கப்பட்டது.\n\nயானைகளுக்கு உணவு, உடற்பிடிப்பு, நடைபயிற்சி.\nயானைகளுக்குப் புத்துணர்வு வழங்கும் முகாமின் செயல்பாடுகளுள் உணவு ஊட்டுதல், உடற்பிடிப்பு அளித்தல், நடைபயிற்சி கொடுத்தல் உட்பட பல கூறுகள் இருந்தன.\n\nயானைகளின் எடைக்கு ஏற்ப உணவு வழங்கப்பட்டது. சோறு, கம்பு, பாசிப்பயிறு, உப்பு, புல், வெல்லம் கலந்து உணவு யானைகளுக்கு ஊட்டப்பட்டது. உணவு உருண்டையில் சூரணம் எனப்படும் சீரணத்திற்கான இயற்கை உணவு கலந்து வழங்கினர்.\n\nதினமும் காலை, மாலை நேரத்தில் யானைகளுக்கு எளிய நடை பயிற்சி வழங்கப்பட்டது. யானைகளை மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் வரை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபின் அவற்றிற்குக் குளியல் நடத்தினர். யானைகளை முதலில் ஆற்றில் படுக்கவைப்பர். பின்னர் அவற்றின் தசைகளைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் வகையில் அவற்றிற்கு உடற்பிடிப்பு (massage) அளிக்கப்பட்டது. \n\nயானைகளின் உடல் நலன் தொடர்பாகத் தினமும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். கோவில் யானைகள் மக்கள் கூட்டத்தில் வாழ்ந்து பழகியவை. அவற்றிற்கு புத்துணர்வு முகாம் அனுபவம் புதுமையான ஒன்று. தெப்பக்காட்டில் அவை இயற்கையான வன சூழ்நிலையில் வசிப்பதால் அவற்றின் மனநிலை நிறைவாக இருக்கும்.\n\nதிருவானைக்காவல் கோவில் யானை அகிலா.\nஅகிலாவுக்கு வயது 9. அசாம் மாநிலத்திலிருந்து 2011 திசம்பர் 6ஆம் நாள் அகிலா திருவானைக்காவல் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த யானை முதன்முறையாகப் புத்துணர்வு முகாமில் பங்கேற்றது.\n\n37 கோவில் யானைகளும் முகாம் யானைகளும் உள்ளிட்டு மொத்தம் 62 யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n\nகண்ணீர் ததும்பும் பிரியாவிடை.\n2012 சனவரி 31ஆம் நாள் அதிகாலை 2 மணியிலிருந்து அந்தந்த கோவில்களுக்கு அனுப்ப, யானைகளை லாரிகளில் ஏற்றும் பணி தொடங்கியது. சில யானைகள் எந்தவித எதிர்ப்பும் இன்றி லாரிகளில் தாமாக ஏறிக்கொண்டன. சில யானைகள் பிளிறியபடி அடம்பிடித்தன. இருப்பினும் பாகன்களின் முயற்சியில் அவை லாரிகளில் ஏற்றப்பட்டன.\n\nஆனால் நெல்லை அழகிய நம்பி நாராயணன் கோவில் யானையான குறுங்குடி வள்ளி லாரியில் ஏற மறுத்து பல மணி நேரம் அடம் பிடித்தது. ஒரு கட்டத்தில் யானை பயந்து காட்டுக்குள் ஓடிவிட்டது. அதைப் பிடித்து வந்து, இறுதியில் கும்கி யானைகளின் உதவியோடு லாரியில் ஏற்றினர்.\n\nமுகாமுக்கு வந்த இடத்தில் தென்காசி திருவிளங்குமரன் கோவில் யானை வள்ளியும், திருச்செந்தூர் ரெட்டை திருப்பதி கோவில் யானை இலட்சுமியும் தோழிகளாகி விட்டன. இரண்டுமே ஆரம்பத்திலிரு்நதே பாசத்தோடு பழகி வந்தன. முகாம் முடிந்து கிளம்பியபோது இரண்டுக்கும் கண்ணீர் ததும்பிக் கொட்டியது. பிரிய மனமில்லாமல் இறுதியில் இரு யானைகளும் பிரிந்தன.\n\nமதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அவ்வை என்ற யானை லாரியில் ஏற மறுத்தபோது, ஓட்டுநர் இசைப்பெட்டியில் \"அறுபடை வீடு கொண்ட திருமுருகா\" என்னும் பாட்டைப் போட்டார். அந்தப் பாட்டைக் கேட்டதும், அவ்வை அமைதியடைந்து வண்டியில் ஏறிக்கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41610"}, {"id": [522, 1], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "தொடக்கத்தில் 60 சதுர கிமீ பரப்பு கொண்டதாக இக்காப்பகம் இருந்தது. பின் 1956 ஆம் ஆண்டு 295 கிமீ ஆக விரிவுபடுத்தப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு தற்போதுள்ள 321 கிமீ பரப்பளவை அடைந்துள்ளது. மேலும் இந்த தேசியப் பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது\nவரலாறு.\nமுதுமலை சங்ககாலத்தில் முதிரமலை என வழங்கப்பட்டது. குமணன், இளங்குமணன் ஆகிய வள்ளல்கள் மன்னர்களாகவும் விளங்கி இந்த நிலப்பகுதியை ஆண்டுவந்தனர்.\n\nதேசிய வனப்பூங்கா.\nஇக்காப்பகத்தில் முதுமலை தேசிய வனப்பூங்கா 103 கிமீ பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. \n\nஇதன் தொடர்ச்சி.\nஇதன் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பந்திப்பூர் தேசிய பூங்காவும் கேரளாவில் வயநாடு வனவிலங்கு காப்பகமும் உள்ளன. \n\nயானைகள் முகாம்.\nமுதுமலை வனவிலங்கு காப்பகம் உதகமண்டலத்ததிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ளது. \n\nமோயாறு, இக்காப்பகத்தின் ஊடாக செல்லுகிறது. இங்குள்ள யானைகள் முகாம் பார்வையாளர்களைக் கவரும் ஒன்றாகும்.\n\nவிலங்குகள்.\nயானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கு உள்ளன.\n\nபறவைகள்.\nமயில், பல்வேறு வகையான காட்டுக்கோழிகள், புறா, கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பல்வேறு வகையான பறவைகள் இங்கு உள்ளன.\n\nதாவரங்கள்.\nஇங்கு மூன்று வகையான காடுகள் காணப்படுகின்றன. அவை: \n1. வெப்பமண்டல ஈர இலையுதிர் காடுகள்\n2. வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள்\n3. தென் வெப்பமண்டல் புதர் காடுகள்.\nஇந்த தேசியப் பூங்காவில் மழைப் பொழிவு அதிகமுள்ள மேற்குப் பகுதியில் ஈர இலையுதிர் காடுகளும், மழைப் பொழிவு குறைந்த கிழக்குப் பகுதியில் உலர் இலையுதிர் காடுகளும் காணப்படுகிறது.\n\nவெளி இணைப்பு.\n- http://www.access-india.com/india-wildlife-mudumalaisanctuary.htm\n- http://www.nationalgeographic.co.in/explore/otbt/mudumalai_national_park.aspx\n\n\n\n\n", "document_id": "ta_ta_44804"}, {"id": [522, 2], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "வரலாறு.\nஉறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் எனும் மன்னன், இந்திரனின் அனுமதியோடு நாக கன்னையான காந்திமதியை மணம்புரிந்தார். காந்திமதி சிறந்த சிவபக்தை. அவர் கற்பவதியாக இருக்கும் போது மலைக்கோட்டை தாயுமானவரை தரிசிக்க எண்ணம் கொண்டார். அதற்காக புறப்பட்டு செல்கையில் அவர் உடல் சோர்வுற்றது. இறைவனை காண முடியாமல் தன்னுடைய உடல் வாட்டுகிறதே என்றெண்ணி கண்ணீர் விட்டு வேண்டினார். அவருடைய பக்தியில் மனமிறங்கி சிவபெருமான் தாயுமானவராக அவருக்கு காட்சியளித்தார்.\n\nஅம்மனுக்கு வளைகாப்பு.\nஇத்தளத்தின் அம்மனான குங்குமவல்லி தாயாருக்கு ஆண்டுக்கு இரு முறை வளைகாப்பு நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் தை 3வது வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மூன்று நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.\n\nமுதல் நாள் - கர்ப்பிணிகள் அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களை காணிக்கையாக தருவர்.\nஇரண்டாம் நாள் - திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க வளையல்களை காணிக்கையாக தருவர்.\nமூன்றாம் நாள் - திருமண தடை, ஜாதக தோசம் உள்ளவர்கள் வளையல்களை காணிக்கையாக தருவர்.\n\nஇந்த மூன்று நாட்களிலும் பூசைக்குப் பின்னர் காணிக்கையாக கொடுத்த பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக தரப்படும்.\n\nகளத்ரதோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானபாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்காக வளைகாப்பில் பெண்கள் கலந்துகொள்கின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87184"}, {"id": [522, 3], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இன்றும் தமிழகத்தின் பெரிய கோவில்களில் கோவில் யானைகள் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடியினரில் சிலர் யானைகளைப் பழக்குவதில் வல்லவர்கள். தமிழகத்தின் முதுமலை போன்ற பகுதிகளில் காட்டுமரங்களைக் எடுத்துக் கொண்டு செல்ல யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. \n\nதற்காலத்தில் தமிழகத்தின் தெருக்களில் பாகன்கள் யானைகளை அழைத்து வந்து யானையை ஆசி வழங்க வைத்து பணம் பெறுவதும் உண்டு.\n\nபண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் யானைகளைப் பற்றி நிறையக் குறிப்புகள் உள்ளன. யானைகள் தமிழில் கரி (நிறத்தால் ஏற்பட்ட பெயர்), களிறு (ஆண் யானை), பிடி (பெண் யானை), போன்ற பெயர்களால் வழங்கப்பட்டன. தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன.\n\nதமிழ் இலக்கியத்தில் யானைக்குரியச் சொற்களை, தமிழ் விக்சனரியின் யானை என்ற சொல்லாக்கத்தில் காணலாம்.\nயானையைப் பற்றிய பழமொழிகள்.\n- யானைக்கும் அடிசறுக்கும்\n- யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14828"}, {"id": [522, 4], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "திரைப்படத்துறையின் மறுபக்கத்தைக் காட்டும் நூல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47587"}, {"id": [522, 5], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "இளமைக் காலம்.\nமருத்துவர். வி. கிருஷ்ணமூர்த்தி சென்னை மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது படிப்பை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்றார். பின்னர் 1952 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இணை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1953 ஆம் ஆண்டு தேக்கடிக்கு மாறுதல் செய்யப்பட்டார். அங்கு 1957 வரை பணியாற்றினார்.\n\nசெயல்பாடுகள்.\nமருத்துவர் கிருஷ்ணமூர்த்தி யானைகளை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் முறைக்காக அறியப்பட்டார். இது எளிதான மற்றும் பாதுகாப்பான வழிமுறையாகும். தமிழ்நாட்டில் கோயில்களிலும் பிற இடங்களிலும் வளர்க்கப்படும் யானைகளின் வாழ்வு முறையை மேம்படுத்தினார். இவர்தான் முதன்முதலில் யானைகளுக்கு \"பிணக்கூறு அறுவை சிகிட்சை\" (post-mortem) செய்தவர். 1953 முதல் 1956 வரை 18 யானைகளுக்கு \"பிணக்கூறு அறுவை சிகிட்சை\" (post-mortem) செய்தார். இதில் 12 யானைகள் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டவை ஆகும். இவர் தமிழக அரசிடம் கோவிலில் வளர்க்கப்படும் யானைகளுக்கு \"புத்துணர்ச்சி முகாம்\" நடத்துமாறு பரிந்துரைத்தார். இவரது பரிந்துரைகளின் படி ஒவ்வொரு வருடமும் யானைகள் புத்துணர்ச்சி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்திலும் கேரளாவிலும் 15 பொதுமக்களைக் கொன்ற \"மாக்னா\" எனும் யானையை பிடித்தார்.\n\nகருத்தரங்கும் பயிற்சிப் பட்டறைகளும்.\nமருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தி யானைகளைப் பிடிப்பது தொடர்பாகப் பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார். மேலும் இவர் யானைக் குட்டிகளுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட பாலை வழங்கும் நிபுணராகவும் அறியப்பட்டார். ஆசிய யானைகளைப் பிடிப்பது தொடர்பாக இவரது புத்தகம் முக்கிய ஆவணமாகும். \"இயான் டக்ளஸ் ஹேமில்ட்டன்\" (Iain Douglas Hamilton) இவரோடு முதுமலை தேசியப் பூங்காவில் பயிற்சியில் ஈடுபட்டபோது கிருஷ்ணமூர்த்தியின் குரலுக்கு யானைகள் கட்டுப்படுவதைக் கண்டு, \"நான் உங்களோடு பணியாற்ற விரும்புகிறேன்\" என்றார்.\n\nஓய்வுக்காலம்.\nமருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தி பல வனவுயிர் பாதுகாப்பு மைப்புகளில் உறுப்பினராக இருந்தார். இவர் \"ஆசிய யானைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையம்\" (Asian Elephant Research and Conservation unit) என்ற அமைப்பின் மூத்த தொழிநுட்ப ஆலோசகராக (Senior Technical Consultant) இருந்தார்.\n\nவிருதுகள்.\nதமிழக அரசு இவரை நீலகிரி மலையின் சிறப்புக் காப்பாளராக அறிவித்துக் கவுரவப்படுத்தியது. கேரளா அரசு 1989 ஆம் வருடம் இவரை கல்வியாளர் எனச் சான்றளித்தது (certificate of merit). மேலும் இவருக்கு 2000 ஆண்டு வனவுயிர் காப்பாளருக்கு வழங்கப்படும் \"வேணு மேனன் விருது\" வழங்கியது.\n\nவாழ்க்கைக் கதை.\nஎழுத்தாளர் ஜெயமோகன் இவரது கதையை \"யானை டாக்டர்\" எனும் பெயரில் சிறுகதையாக எழுதியுள்ளார் இக்கதை அறம் (சிறுகதைத் தொகுதி) நூலில் இடம்பெற்றுள்ளது. வம்சி பதிப்பகம் தனிப்புத்தகமாகவும், கிழக்குப்பதிப்பகம் மின்னணுப் புத்தகமாகவும் வொளியிட்டுள்ளார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- நேச்சர் இதழில் மருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி வெளியான கட்டுரை\n- மருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்திக்கான இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70332"}, {"id": [522, 6], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "பிரிவு 3, ஐ. நா சபை மனித உரிமைப்பிரகடனம், 1948\nஒவ்வொருவரும் தாங்கள் உயிர் வாழ்வதற்கும், தங்களது சுதந்திரத்திற்கும் மற்றும் பாதுகாப்பிற்கும் உரிமை உள்ளவர்கள் \n\nபிரிவு 6:1, அகில உலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாடு, 1966:\nஉயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த உணர்விலிருந்து வருகிறது. இந்த உரிமை சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். எவருக்கும் இது தன்னிச்சையாக மறுக்கப்படக்கூடாது.\n\nபிரிவு 4:1, அமெரிக்க மனித உரிமை உடன்பாடு, 1969:\nஒவ்வொருவரும் தங்கள் உரிமை மதிக்கப்பட உரிமை பெற்றவர்கள். இவ்வுரிமை பொதுவாக கருக்கொண்ட நாள் முதலாக பாதுகாக்கப்பட வேண்டும். \n\nபிரிவு 25: இந்திய அரசியலமைப்பு சட்டம் - 1950:\nஇந்திய நாட்டில் வாழும் அனைவருக்கம் எந்த சமயத்தையும் தழுவும், தழுவியபடி வாழும், பரப்பவும் உரிமை உண்டு. ஆனால் பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு, ஆகியவற்றிற்கு பங்கம் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.\n\nபிரிவு-4: ஐ.நா வின் மனித உரிமைப்பிரகடணம் 1958:\nயாரையும் அடிமையாகவோ அல்லது அடிமைத்தனத்திலோ வைத்திருத்தல் கூடாது. அடிமைத்தனமும் அடிமைகள் வியாபாரமும் எல்லா விதங்களிலும் தடை செய்யப்பட வேண்டும்.\n\nபிரிவு-22: இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950:\nகைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்த நபரும் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாமல் இருத்தல் கூடாது. அவர் தனது வழக்கறிஞரை சந்தித்து அவரது ஆலோசனை மற்றும் சட்ட உதவி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுதல் கூடாது.\n\nபிரிவு-14: இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950:\nஇந்திய எல்லைக்குள் எந்த நபருக்கும் சட்டம் தரும் சமத்துவமோ அல்லது சட்டத்திற்குட்பட்ட சம அளவிலான பாதுகாப்போ மறுக்கப்படக்கூடாது. \n\nபிரிவு-39(ஈ): இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950:\nஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் ஒத்த வேலைக்கு ஒத்த ஊதியம் உண்டு. இது அரசு பின்பற்ற வேண்டிய கொள்கை நெறி.\n\nபிரிவு-15: இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950:\n1. இந்திய அரசின் நிறுவனங்களில் இந்திய நிறுவனங்களில் வேலைக்கான சம வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும்.\n2. சமயம், இனம், ஜாதி, பால், குடிவழி, பிறப்பிடம், வாழ்விடம் என்னும் அடிப்படையில் வேலைவாய்ப்பில் எந்த பாகுபாடும் காட்டப்படக்கூடாது.\n3. சமூக ரீதியாக பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் என்று அரசு கருதும் பட்சத்தில் வேலை வாய்ப்பில் இவர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அரசு உருக்குவாக்குவதற்கு அரசுக்கு உரிமை உண்டு.\n\nபிரிவு-7: ஐ.நா வின் மனித உரிமைப்பிரகடனம் 1948:\nசட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம் வழங்கும் பாதுகாப்பை பெறுவதில் எல்லோருக்கும் எவ்வித வேறுபாடுகளுமின்றி சம உரிமை உண்டு. வேற்றுமை பாராட்டுவதை தூண்டுவதற்கு எதிரான பாதுகாப்பை பெற எல்லோருக்கும் சம உரிமை உண்டு.\n\nபிரிவு-03: அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் மக்கள் சாசனம் 1981:\nஒவ்வொரு தனி மனிதரும் சட்டத்தின் முன் சமம். ஒவ்வொரு தனி மனிதரும் சட்டத்தின் முன் பாதுகாப்பு பெற தகுதி உடையவர்கள்.\n\nபிரிவு 7:1 : ஆசிய மனித உரிமைகள் சாசனம் 1998:\nஒவ்வொரு தனி மனிதரும் வாழ்க்கைக்கான அடிப்படை தேவையை பெறுவதற்கும், சுரண்டல் மற்றும் தவறாகப் பயன்படுத்தபடுவதற்கு எதிரான பாதுகாப்பு பெறவும் உரிமை உடையவர்கள். கல்வி மற்றும் அறிவு பெறவும், உணவு சுத்தமான குடிநீர், மற்றும் வீடு ஆகியன பெறவும், நலமான இருத்தலுக்கான மருத்துவ உதவி பெறவும் நமக்கு உரிமை உண்டு. தொழில்நுட்பம் மற்றும் உலகப்பொருளாதார வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எல்லாத் தனி மனிதர்களுக்கும், மனித குழுக்களுக்கும் உரிமை உண்டு.\n\nபிரிவு - 39 அ: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950:\nஏழ்மை அல்லது பிற வசதியின்மை காரணமாக இன்னாட்டுக் குடிமகன் ஒருவன் நீதிமன்றங்களை நாடுகின்ற வாய்ப்பு மறுக்கப்படுமாயின், அரசே இலவச சட்ட உதவிக்கான வழிவகை செய்ய வேண்டும்.\n\nபிரிவு-7, லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988:\nபொது ஊழியரோ, பொது ஊழியராக நியமிக்கப்பட உள்ளவரோ, அலுவலக வேலை ஒன்றை செய்வதற்காக அல்லது செய்யாமல் விடுவதற்காக, சட்ட ரீதியான ஊதியம் தவிர லஞ்சம் பெறுவது ஆறு மாதம் முதல் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.\n\nபிரிவு-18: மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் 1988:\nபொது ஊழியரால் மனித உரிமைகள் மீறப்பட்டது அல்லது தடுக்கத் தவறியது தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை தொடங்கும்படி ஆணையம் சம்பந்தப்பட்ட அரசுக்கு அல்லது அதிகார அமைப்புக்கு பரிந்துரை செய்யலாம். பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரது குடும்பத்திற்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க பரிந்துரைக்கலாம்.\n\nபிரிவு-51 அ : இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950:\nஇந்தியாவில் வாழக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் தனது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதித்துப் பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்.\n\nபிரிவு 29:1 : இந்திய அரசியல் சாசனம் பகுதி 3, அடிப்படை உரிமைகள், 1950:\nஇந்தியாவின் ஆட்சிப்பரப்பில் வாழக்கூடிய மக்கள் அவர்களின் மொழி, பண்பாடு, போன்றவை சிதையாமல் பாதுகாத்து வாழ உரிமை உள்ளவர்கள்.\n\nபிரிவு 40, வழிகாட்டும் நெறிமுறைகள், இந்திய அரசியல் சாசனம், 1950:\nகிராமத்து பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து, அவை தனியே இயங்கும் அளவிற்கு அதிகாரம் படைத்த அமைப்புகளாக உருவாக்க முயற்சிகளை எடுக்க வேண்டியது மாநிலங்களின் கடமையாகும்.\n\nபிரிவு 5:2 : ஆசிய மனித உரிமைகள் சாசனம் - 1998\nவளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பணியை முதன்மையாகக் கொண்ட அரசுகள் மனிதநேயம் கொண்டவையாகவும், திறந்த மனதுடனும், பொறுப்புடனும், செயல்பட வேண்டும்.\nபெரிய எழுத்துக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50441"}, {"id": [522, 7], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "இறைவர், வழிபட்டோர்.\n- இறைவர்: காயாரோகணேசுவரர்.\n- வழிபட்டோர்: குரு பகவான் (வியாழன்), மகாலட்சுமி.\n\nதல வரலாறு.\nபிரம்மனுக்கும், திருமாலுக்கும் தத்தம் காலப்பதம் முடிவுற்றதும் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அவர்களின் திருமேனிகளைத் தம் தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை (காயம் - உடம்பு) தம்முள் ஆரோகணித்துக் கொண்டமையால் இத்தலம் \"காயாரோகணம்\" எனப் பெயர்பெற்றது. மேலும் மகாலட்சுமி இத்தலத்து இவ்விறைவனை வில்வத்தால் அருச்சித்துத் திருமாலைத் தன் கணவனாகப் பெற்றதும். மற்றும் குரு, மகாலட்சுமி வழிபாடுகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கப்பெறும் என்பது தல வரலாறாக விளங்குகிறது.\n\nதல விளக்கம்.\nகாயாரோகணம்: காஞ்சியில் மிகப் பெருஞ் சிறப்பினவாய இடங்கள் மூன்றென்று போற்றப்பெறும். அவை திருவேகம்பம், கச்சபேசம், காயாரோகணம் எனப் பெற்று முறையே உமையம்மையார், சரசுவதி, இலக்குமி என்னும் முச்சத்திகளால் வழிபடப்படுவன. காஞ்சிக்கு உயிராய் விளங்கும் இத்தலத்தில் சிவபிரானார் திருமால் பிரமர் இறக்கவரும் காலத்தில் அவர்களை ஒடுக்கி அவர்கள் சரீரத்தைத் தன் தோள்மேல் தாங்கி நடனம் புரிவர், ஆகலின், அவ்விடம் காயாரோகணம் எனப் பெற்றது.\n\nஇலக்குமி வில்வத்தால் காயாரோகணேசுவரரை அருச்சித்துத் திருமாலைத் தனக்குக் கணவனாகப் பெற்றனள். வியாழபகவான் அங்கு வழிபாடு செய்து ‘எமது பெருமானே, தேவரீரே தேவர்களுள் பிராமணராவீர்! ஏனையோர்களுள் பிராமணன் அடியேன். பிராமணனுக்குப் பிராமணனே புகலிடம். பிராமணன் பிராமணராகிய தங்களைத் தொழாது பிறரை வணங்கில் நலமுமுறான்; நரகமும் புகுவன் என்றிங்ஙனம் மறைகள் விரித்துரைக்கும். பிராமணனாகிய எனக்குத் தங்கள் திருவடிகளே கதி’ என்று கூறிய பிருகற்பதிக்கு பெருமான் முன்னின்று ‘வேண்டுவகேள் அருளுதும்’ என்றனர். ‘திருவடியில் இடையறா அன்பும் எனக்குரிய வியாழக் கிழமையில் காயாரோகண (தாயார்குளம்) தீர்த்தத்தில் மூழ்கி இங்கு வழிபடுவார்க்கு விரும்பியவும், வழங்கி மேலும் முத்தியையும் அளித்தருள வேண்டுமென வேண்டினர். ‘என்றென்றும் இவ்விலிங்கத்தே அம்மையொடும் விளங்கி அவரவர் விரும்பிய அனைத்தும் அருளுவோம்’ என வாய்மலர்ந்து தேவர்களுக்குக் குருவாகும் வரத்தை வழங்கி இலிங்கத்தே மறைந்தருளினார்.\n\nஇயமன் அங்கு வந்து பூசனை புரியத் ‘தென் திசைக்குத் தலைவனாக்கி நம்மை வணங்குவோரைத் தண்டம் செய்யின் அன்று இப்பதவி உனக்கு நீங்கும்’ என்றருளி விடுத்தனர். இயமனும் பூசித்த இங்குப் பிதிரர்க்கு நீர்க்கடனைச் செய்வோர் வீடு பெறுவர். வேகவதி நதிக்கரையில் உள்ள இத்தலம் அறிவு பெறவும் செல்வம் பெறவும் ஒருங்கு சிறப்புடைய தலமாகும்.\n\nஅமைவிடம்.\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்கு பகுதியில் தாயர்குளம் அருகில் வேகவதி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வந்தவாசி செல்லும் பிரதான சாலையில் (மேல் ரோடு) 3-வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புலத்தில் இத்தலம் தாபிக்கப்பட்டுள்ளது.\n\nபுற இணைப்புகள்.\n- காஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\n- shaivam.org - (காயாரோகணம்) - காயாரோகணேஸ்வரர் கோயில் படிமம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85041"}, {"id": [522, 8], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "பார்வை நுால்கள்: தமிழ் நாடு பாடநுால் கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_107680"}, {"id": [522, 9], "question": "தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் முதுமலை தேசிய பூங்காவில் <Query> நடத்தப்படுகிறது.", "document": "செறாயியில் இன்னுமொரு பிரபலமான கோவிலும் உள்ளது. இது அழீக்கல் ஸ்ரீ வராகர் கோவில் ஆகும். இக்கோவிலில் அமைந்துள்ள அழகான தேர் மிகவும் பிரபலமானதாகும்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- கோயிலின் செய்மதிப் படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20659"}]
[{"id": [523, 0], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "இப்படையில் தமிழர்கள்.\n- ஜானகி ஆதி நாகப்பன் - துணைத்தளபதி (மலேசியத் தமிழர்)\n- கோவிந்தம்மாள் - வட ஆர்க்காட்டைச் சேர்ந்த மலேசியத் தமிழர். படையின் உயரிய சேவையின் விருதான லாண்ட்சு நாயக் விருதைப் பெற்றவர்.\n- ராசம்மா பூபாலன் - மலேசியத் தமிழர்\n\nமூலம்.\n- உயிர்மை.காம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40428"}, {"id": [523, 1], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "நபர்கள்.\n1. ராணி லட்சுமிபாய் - ஜான்சியின் அரசி\n2. ஜான்சி ராணி படை - நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பின் பெண்கள் பிரிவு.\n\nஊடகம்.\n1. ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை - ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான தொடர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40520"}, {"id": [523, 2], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "இளமையும் கல்வியும்.\nலட்சுமி 1914 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24 ஆம் நாள் சுவாமிநாதன்-அம்மு இணையருக்கு மகளாகப் பிறந்தார். இவரின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தவர். மேலும் அமெரிக்காவில் வானியல்துறையில் முனைவர் பட்டமும், சிறந்த கணிதவியல் நிபுணர் என்ற தகுதியும் பெற்றவர். அத்துடன் குற்றவியல் வழக்கறிஞர் என்ற பெருமதிப்பும் பெற்றவர். இவரின் தாய் அம்மு சுவாமிநாதன் கேரளா மாநிலம், பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர். குட்டி மாலு அம்மா என்ற இவரது மற்றொரு குடும்ப உறுப்பினரும் விடுதலைப் போராட்டத் தியாகியாக இருந்தவர். இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் ஆகிய இலட்சியங்கள் லட்சுமியின் மனதில் இடம்பெற்றன.\n\nலட்சுமி ஒன்பதாம் வகுப்பில் பயிலும்போதே மருத்துவம் பயில வேண்டும் என்று தீர்மானித்தார். ஆங்கில அறிவின் மேன்மை காரணமாக \"ஆங்கில மிசினரி பள்ளி\"யில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றும், அங்கு மருத்துவக் கல்விக்குத் தேவையான பாடங்கள் செம்மையாகப் போதிக்கப்படவில்லை என்று \"லேடி லிவிங்க்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லுரி\"யின் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். 1930-ல் இடைநிலைக் கல்வியை இராணி மேரி கல்லூரியில் தொடர்ந்தார். 1938 -ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எசு. பட்டம் பெற்றார்.\n\n1942ல் பிரித்தானிய-சப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார். 1943 -ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையைத் தொடங்கினார். இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது.\n\nவிடுதலைப் போராட்ட ஈடுபாடு.\nஇராணி மேரி கல்லூரியில் பயிலும் போது கதர் மட்டுமே அணியும் தீவிர காங்கிரசு இளைஞர் அணியில் உறுப்பினரானார். இவ்வணிக்கு பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய ப. ராமமூர்த்தி தலைவராக இருந்தார். ஒருமுறை லட்சுமி பகத்சிங் வழக்குக்குக் கல்லூரியில் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். அதே 1930-ம் ஆண்டில் அறப்போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்தார்.\n\nஅக்காலத்தில் 'கவிக்குயில்' என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடுவின் உடன்பிறந்தவரான சுகாசினி நம்பியார், மீரட்டுச் சதிவழக்கில் தொடர்பு கொண்டவராகக் குற்றம் சாட்டப்பட்டு லட்சுமியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார். பொதுவுடைமைவாதியான அவரிடமிருந்து லட்சுமி மார்க்சிய தத்துவம் பற்றியும் உருசியப் புரட்சி பற்றியும் பல நூல்களை வாங்கிப் படித்தார். சமுதாய மாற்றம் புரட்சியினால் தான் சாத்தியமாகும் என்ற கருத்து ஆழமாக அவர் மனதில் இடம் பெற்றது. அத்தகைய ஓர் ஆயுதப் புரட்சியே அரசியல் விடுதலைக்கு உகந்ததாகும் என நம்பலானார். எனவே தனது தாயைப் பின்பற்றிக் காந்தியின் அகிம்சைக் கொள்கைகளில் ஈடுபட்டிருந்த லட்சுமி மேலும் அதில் ஈடுபடாமல் தனது மருத்துவக் கல்வியை முடித்தார்.\n\n1939–40 -களில் இரண்டாம் உலகப் போர் மூண்டபோது தீவிரக் கதர் இயக்கங்களில் ஈடுபட்டோர்களும் அகிம்சை வழியில் ஈடுபட்டோர்களின் வாரிசுகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரித்தானியாவின் போர் சேவைக்காக இராணுவத்தில் பணி செய்ய லட்சுமியின் மனது இசையவில்லை.\n\nசிங்கப்பூர் வாழ்க்கை.\nலட்சுமியின் தாயாரும் தங்கையும் அமெரிக்காவில் இருந்தனர். தனது தந்தையையும் 1930-ல் இழக்க நேரிட்டது. சென்னையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் வாழ்வைக் கழித்துவந்த லட்சுமி தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவர் என்ற நிலையில் உதவி செய்ய, 1940ல் சிங்கப்பூர் சென்றார். எளிய தென்னிந்திய தொழிலாளப் பெண்கள் நிறைந்த அந்தச் சூழலில் நல்ல இந்தியப் பெண் மருத்துவர் இல்லை என்று கண்டார். அங்கேயே தங்கி தன் மருத்துவ சேவையில் ஈடுபடலானார். சிங்கப்பூரில் ஏழைகளுக்காக மருத்துவமனை தொடங்கினார். வெகு விரைவிலேயே ஒரு நல்ல மருத்துவர் எனப் புகழ்பெற்றார்.\n\nஇந்திய சுதந்திர கழகம்.\n1941-ல் ஜப்பானியர் சிங்கப்பூரைத் தாக்கினர். பிரித்தானியப்படை பின்வாங்கியது. பிரித்தானிய இந்தியப்படையின் மிகப்பெரிய தளமான பஞ்சாப் தளம் ஜப்பான் படையிடம் சரணடைந்தது. சரணடைந்த இப்படையிலிருந்த படைவீரர்கள், தளபதிகள், கைப்பற்றிய போர்த்தளவாடங்கள் ஆகியவற்றைக் கொண்டு உருவானதே இந்திய தேசிய இராணுவம் ஆகும். இதில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் ராஷ் பிகாரி போஸ் பொதுமக்களுக்கென்று இந்திய சுதந்திர லீக் என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்து செயல்படுத்தி வந்தார். இதன் சிங்கப்பூர் கிளையில் அதிதீவிர உறுப்பினராக இருந்த, மாத்ருபூமி என்ற கேரள இதழைத் தோற்றுவித்த கே. பி. கே. மேனன் என்பவரின் நட்பு லட்சுமிக்குக் கிடைத்தது. இந்நட்பின் மூலம் இந்தியச் சுதந்திர லீக்கின் முக்கிய உறுப்பினராக இணைந்தார்.\n\n1942ல் பிரித்தானிய-சப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார். தொலைவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அகதிகளையும் நோயாளிகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். இந்திய சுதந்திர லீகின் பிரச்சாரப் பிரிவின் சார்பில் இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார். இந்தியாவுக்கு வானொலி மூலம் செய்திகளை ஒலிபரப்பும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அத்துடன் மகளிர் பிரிவையும் பராமரித்தார்.\n\nநேதாஜியுடனான சந்திப்பு.\nஇந்திய சுதந்திர லீகின் அழைப்பின் பேரில் 1943-ல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் வந்தார். அப்போது இந்திய சுதந்திர லீகின் சிங்கப்பூர் கிளைக்கு எல்லப்பா என்பவர் தலைவராக இருந்தார். அவரிடம் லட்சுமி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தான் ஒரு முக்கிய பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரம் நேதாஜியும் ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயுதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். மறுநாள் நேதாஜியுடன் இரவு உணவு உண்ண லட்சுமிக்கு அழைப்பு வந்தது. இப்படைக்குத் தலைமையேற்கும் தனது இசைவைத் தெரிவித்ததும் அடுத்துச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்தார். உங்கள் சேலை உடையும், நீண்ட கூந்தலையும் வைத்துக் கொள்ள முடியாது என்றும் நினைவுறுத்தினார். தனது நட்பு, பாசம் ஆகிய தொடர்புகளை விட்டு, நாட்டுக்காகத் தமக்குத் தாமே என்ற உறுதி கொண்டார்.\n\nஜான்சிராணி படை.\n1943ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையைத் தொடங்கினார். இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது. பெண்கள் படையை உருவாக்குவதை ஜப்பானியர் விரும்பவில்லை. விலையுயர்ந்த தளவாடங்கள், பெண்கள் இராணுவம் எனச் செலவழிப்பது வீண் எனக் கருதினர். ஆயினும் கிழக்காசியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைத் தந்தனர். பெண்கள் ஜான்சிராணி படையில் சேர முன்வந்து பெயர் கொடுத்தனர். லட்சுமி படைத்தளபதியாக மட்டுமின்றி, பெண்கள் நலனுக்கான ஒர் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.\n\nசிங்கப்பூரிலேயே ஐந்நூறு பெண்களைத் தேர்ந்தெடுத்து முதலில் ஜான்சிராணி படை துவக்கப்பட்டது. ஆனால் மலேயா-கோலாலம்பூர் போன்ற இடங்களில் இருந்தும் மகளிர் இதில் பங்குகொள்ள வந்தனர். இவர்களுள் ஆர்.லட்சுமிதேவி, தேவயானி, ஜானகி, எம். எஸ். தேவர். பாப்பாத்தி போன்ற சிலரும் அடங்குவர். பயிற்சி முடைந்ததும் ஜான்சிராணி படை சிங்கப்பூரிலிருந்து பர்மாவை நோக்கிப் பயணமாயிற்று. அங்கிருந்து படை டெல்லியை நோக்கிய போர்முனைக்குச் செல்லும். லட்சுமி இந்தக் கடும்போரில் பங்கேற்றார். ஆனால் ஜான்சிராணி படை இந்திய பர்மிய எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு கொரில்லாப் படையினரின் தாக்குதலைச் சமாளித்தனர். உணவு மற்றும் போர்ச்சாதனங்கள் வந்துசேரும் பாதை முடங்கிற்று. பசியின் கொடுமையால் காட்டில் கிடக்கும் பழங்களை உண்டதால், அதன் நச்சுத்தன்மை காரணமாக வயிற்றுப் போக்கு-வாந்தி முதலியன ஏற்பட்டது. இந்நிலையில் போரில் சமாளிக்க முடியாத நேதாஜி பெண்கள் படை எதிரிகள் வசம் அகப்படக்கூடாது என்பதற்காக படையினை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால் லட்சுமி மறுத்துவிட்டார்.\n\nஎதிரிகளிடம் பிடிபடுதல்.\n1945 ஜூலை முதல் நாள் படையினருடைய வேதனைகளையும் நோவையும் ஆற்ற சிகிச்சை தேவை என உணர்ந்த லட்சுமி அங்கு ஷா எஸ்டேட் என்ற இடத்தில் இந்திய தேசிய இராணுவத்தினரும் சேர்ந்து உருவாக்கப்பட்டிருந்த ஒர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த நேதாஜி லட்சுமியைத் தன்னுடன் திரும்ப வந்துவிடும்படி அழைத்தார். ஆனால் லட்சுமி பிடிவாதமாக மறுத்துவிட்டார்.\n\nமருத்துவமனை என்பதைக் குறிக்க செஞ்சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தும் கூட அன்றிரவே மருத்துவமனை வான் குண்டு வீச்சுக்கு இலக்காயிற்று. மருத்துவமனை தரைமட்டமாயிற்று. விமானத்தைப் பார்த்ததும் பதுங்குகுழியில் மறைந்ததால் லட்சுமி உயிர்தப்பினார். தளபதி எல்லப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தப்பிக்கும் முயற்சியால் ஆங்கிலேய கொரில்லப்படையின் குண்டு வீச்சால் மேலும் சிலர் கொல்லப்பட்டனர். படைத் தளபதி லட்சுமி போர்க்கைதியாக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டார். பிரித்தானிய இராணுவத்தினரால் லட்சுமியை எந்தப் பிரிவில் குற்றம் சாட்டுவது என முடிவு செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்திய இராணுவத்தில் இருந்துவந்த அதிகாரியாகவோ, பர்மியராகவோ இல்லை, இந்திய சுதந்திர அரசின் ஓர் அங்கமாக அமைச்சராக இருந்தவர். எனவே சிறிது காலம் ரங்கூனில் ஆங்கிலோ-பர்மியர் வசிக்கும் பகுதியில் அவரை விட்டு வைத்தனர். அங்கு தனது நண்பரான கியான்புரி என்ற பெண் மருத்துவருடன் சிகிச்சையகம் சென்று காலம் கழித்தார். எனினும் இவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.\n\nநாடுகடத்துதல்.\n1945-ல் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் ஓரிடத்தில் கூடினர். அதில் இந்தியாவில் இருந்து வந்த மூன்று இதழியலாளர்களும் இருந்தனர். இக்கூட்டத்தில் \" இன்னும் போர் முடிவடையவில்லை நாம் இந்தியாவுக்குள் அடிவைத்து விடுதலை இலட்சியம் நிறைவேறும் வரை போராடுவோம்..\" என்று இந்தியில் முழங்கினார். இச்செய்தி பிரித்தானிய இராணுவத் தலைமைக்கு எட்டியது. உடனே லட்சுமியைக் கைது செய்து \"கலாப்\" என்ற இடத்தில் வைத்தனர். விசாரணை எதுவும் நடத்தப்படாமல் இவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். கல்கத்தா வந்து சேர்ந்த லட்சுமி அங்குள்ள காவல்நிலையத்தில் தனது வருகையைப் பதிவிடச் சென்றார். அங்கிருந்து அவர்கள் நேதாஜியின் சகோதரி மகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.\n\nகுடும்ப வாழ்க்கை.\n1947-ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, ஆங்கிலேயப் படையில் இருந்து பின்னர், இந்திய தேசிய இராணுவத்தில் அருந்தொண்டாற்றிய தன்னுடைய சகபோராளி \"தளபதி பிரேம் சாகல்\" என்பவரை லட்சுமி மணந்துகொண்டார். பிறகு கான்பூரில் குடியேறினார்.\nஇவருடைய மகள் சுபாஷினி அலி சி.பி.எம்.மின் மத்தியக் குழு உறுப்பினர்;\n\nஇந்திய அரசியலில் பங்கு.\n1971ல் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார். 1972-ல் பங்களாதேசப் போர் நடைபெற்ற போது வங்காள கவர்னராக இருந்த பத்மசா நாயுடு என்பவருடன் கடிதம் மூலம் அனுமதி பெற்று வலிய உதவி செய்யச் சென்றார். போரில் சேதமடைந்தவர்களின் நிவாரணப்பணிக்கு நிதிதிரட்டி அளித்தது மட்டுமைன்றி, தாமே சென்று போர்ச்சூழலில் மருத்துவப் பணியாற்றினார்\n\n2002ல் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்திய பொதுவுடைமை மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\n\nவிருதுகள்/பதவிகள்.\n1998ல் இந்திய அரசின் \"பத்ம விபூசன்\" என்ற பட்டத்தைப் பெற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்தவர்.\n\nஉசாத்துணை.\n- ராஜம் கிருஷ்ணன், \"காப்டன் லட்சுமி\" -விடுதலை வேள்வியில் தமிழகம், மனிதம் பதிப்பகம். பக்.155-175.\n- Lakshmi Sahgal: A life in service by Subhashini Ali\n- \"India's 50 Most Illustrious Women\" (ISBN 81-88086-19-3) by Indra Guptha\n- \"The Forgotten Army: India's Armed Struggle for Independence, 1942–1945\" by Peter Fay.\n\nவெளி இணைப்புகள்.\n- உயிர்மை.காம்\n- Lakshmi Sehgal: A life of struggle and sacrifice – by Sambhavika Sharma\n- Rediff interview 2002\n\nமேலும் பார்க்க.\n- இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\n- ஜான்சி ராணி படை\n- இந்திய தேசிய ராணுவம்\n- ஜானகி ஆதி நாகப்பன்\n- ராசம்மா பூபாலன்\n- கோவிந்தம்மாள்\n- நேதாஜி\n\n\n\n\n", "document_id": "ta_ta_40427"}, {"id": [523, 3], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "குறிப்புகள்.\n- கிழக்கு  ஆசியாவில் இந்திய தேசிய இராணுவம்.\n- இந்துஸ்தான் டைம்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_117669"}, {"id": [523, 4], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "இளமைக்காலம்.\nஇவரது தந்தையான முனுசாமி செட்டியார் நெசவு தொழில் செய்தவர். வடஆற்காட்டுப் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் பிறந்த பின் 3 மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு மலேசியாவிற்குச் சென்றார். இவரது தந்தைக்கு தமிழ், தெலுங்கு,கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரியும் என்பதால் மலேசியாவில் அஞ்சல் துறையில் பணியாற்றினார். பின் சில வருடங்கள் நகைத்தொழிலையும் செய்தார்.\n\nகோவிந்தம்மாள் கல்வியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1940-ல் அருணாச்சல செட்டியார் என்பவரோடு திருமணம் நடந்தது. பின் மலேசிய இரப்பர் தோட்டத்தில் சில காலம் பணி செய்தார். அப்போது நேதாஜி செய்த பிரச்சாரம் இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாய் அமைந்தது.\n\nமலேசிய இரப்பர் தோட்டம்.\nஇந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகம் மலேசிய இரப்பர் தோட்ட தமிழ்த் தொழிலாளார்கள் சேர்ந்தார்கள். அதை ஏளனப்படுத்தி ஆங்கிலேயரான வின்சுடன் சர்ச்சில் பின்வருமாறு கூறினார்.\n\n\"மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உரைந்து உள்ளது.\"\n\nஅதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார்.\n\n\"அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிப்பார்கள்.\"\n\nஅந்த அளவிற்கு மலேசிய இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் இப்படையில் இருந்தனர். அதில் கோவிந்தம்மாளும் ஒருவர்.\n\nநேதாஜி பிரச்சாரம்.\n1940களில் நேதாஜி இந்திய விடுதலைக்காக மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் பிரசாரம் செய்தார். ம்லேசியாவின் மலாக்கா பிராந்தா பகுதியில் பிரச்சாரம் செய்த போது அவ்வீர உரையைக் கேட்டு அப்படையின் நிதிக்காக தன் ஆறு பவுன் வளையல்களையும், திருமணச் சீதனமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தையும் தானமாக கொடுத்தார் கோவிந்தம்மாள்.\n\nபின்னர் சில மாதங்கள் கழித்து இந்திய தேசிய இராணுவத்தில் இளைஞர்களை சேருமாறு பிரச்சாரம் செய்தார். நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படையான ஜான்சி ராணிப் படையில் பெண்களையும் சேருமாறு அழைத்தார். அதை ஏற்று 12.12.1943ல் ஜான்சி ராணிப்படையில் கோவிந்தம்மாள் சேர்ந்தார்.\n\nஜான்சி ராணி படை.\n20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்ணால் அமைக்கப்பட்ட இப்படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். 1500 பெண்கள் கொண்ட அப்படையில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பலரகத் துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சி தரப்பட்டது. அப்படி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் கோவிந்தாம்மாளும் ஒருவர். இவருடைய நேர்மையைப் பாராட்டி நேதாஜி இவருக்கு லாண்ட்ஸ் நாயக் என்று பதவி உயர்வு அளித்தார். 1.10.1945 ஆம் ஆண்டு வரை இவர் அந்த இராணுவத்தில் பணியாற்றினார். ஆகத்து 16, 1945ல் இப்படை கலைக்கப்பட்டவுடன், 1949ல் தன் கணவர் மட்டும் 6 குழந்தைகளுடன் தமிழகம் வந்தார்.\n\nநேதாஜி கையால் விருது.\nஜான்சி ராணிப் படையினர் ஒரு தடவை முகாம் அமைத்து தங்கியிருந்தனர். அங்கு ஒரு மர்ம வண்டியில் சில நபர்கள் முகாமில் நுழைவதை பார்த்த கோவிந்தம்மாள் அவ்வண்டியை தடுத்து நிறுத்தினார். உள்ளே நேதாஜி இராணுவ உடையில் அமர்ந்திருந்தார். அடுத்த நாள் அவரின் அந்த துணிச்சலான செயலை பாராட்டிய நேதாஜி அதன் காரணமாக லாண்ட்சு நாயக் விருதை வழங்கினார்.\n\nபோர்.\nஅப்போது போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் ஜான்சிராணி படை இந்திய பர்மிய எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு கொரில்லாப் படையினரின் தாக்குதலைச் சமாளித்தனர். உணவு மற்றும் போர்ச்சாதனங்கள் வந்துசேரும் பாதை முடங்கிற்று. பசியின் கொடுமையால் காட்டில் கிடக்கும் பழங்களை உண்டதால், அதன் நச்சுத்தன்மை காரணமாக வயிற்றுப் போக்கு-வாந்தி முதலியன ஏற்பட்டது. இந்நிலையில் போரில் சமாளிக்க முடியாத நேதாஜி பெண்கள் படை எதிரிகள் வசம் அகப்படக்கூடாது என்பதற்காக படையினை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால் இப்படையின் தலைவியான இலட்சுமி சாகல் மறுத்துவிட்டார்.\n\nமருத்துவமனை என்பதைக் குறிக்க செஞ்சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தும் கூட அன்றிரவே மருத்துவமனை வான் குண்டு வீச்சுக்கு இலக்காயிற்று. மருத்துவமனை தரைமட்டமாயிற்று. தளபதி எல்லப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தப்பிக்கும் முயற்சியால் ஆங்கிலேய கொரில்லப்படையின் குண்டு வீச்சால் மேலும் சிலர் கொல்லப்பட்டனர். அந்த சண்டையில் இவரது உயிர் தோழிகளான ஸ்டெல்லாவும் ஜோஸ்மினும் கொல்லப்பட்டார்கள்.\n\n1950க்குப் பிறகு.\nஇந்திய மத்திய அரசு இவருக்கு ஓய்வு ஊதியம் தர மறுத்தது. 1970ல் இருந்து தமிழக அரசு இவருக்கு ஓய்வூதியம் அளித்தது. 14.8.1960ல் நடந்த சாலை விபத்தில் கணவரை இழந்தார். பின் தன் 4 மகள்கள் மற்றும் 2 மகன்களையும் கூலி வேலைகள் செய்து படிக்க வைத்து திருமணம் நடத்தி வைத்தார். \n\nபிறகு கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைப்பது, , மாவு அரைவை மில்லில் கூலி வேலை என பல்வேறு பணிகளை செய்தார்.\nஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மாநில அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியத்தை பெற்று வாழ்ந்து வந்தார்.\n\nவறுமையில் வாடிய கோவிந்தம்மாள், முதுமை காரணமாக, 01.12.2016 அன்று மதியம், 3:00 மணிக்கு இறந்தார். \n\nதனது சொத்துக்களை எல்லாம் தேச விடுதலைக்காக அளித்த இவர் கடைசி வரையில் சொந்த வீடில்லாமலே வாழ்ந்து மறைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40802"}, {"id": [523, 5], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "அமைப்பு.\nஇந்த அமைப்பு இந்தியாவை நிர்வாக காரணங்களுக்காக மண்டலங்களாகவும் உப-மண்டலங்களாகவும் பிரித்து தன் பணியை செய்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இணையம்\n- தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விக்கி ஆங்கில பதிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_86791"}, {"id": [523, 6], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "கல்லூரியின் மருத்துவமனை.\n1937ஆம் ஆண்டு காசநோய்ப் பிரிவு கோவையிலிருந்து பெருந்துறைக்கு மாற்றப்பட்டது.\n\nகல்லூரியின் இணைப்புகள்.\n- இந்தக் கல்லூரி தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.\n- பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.\n- மருத்துவக் கல்விக்கான தனிப் பல்கலைக்கழகமாக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பின்பு அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\n\nபாடப் பிரிவுகள்.\n- இக்கல்லூரியில் முதன்மை பட்டமாக மருத்துவத்துறையின் இளநிலைப் பட்டமான எம்.பி.பி.எஸ் (M.B.B.S.,) பட்டப்படிப்பு உள்ளது. பட்டமேற்படிப்புகளாக பொது மருந்தியல், (MD General Medicine) பொது அறுவை மருத்துவம் (MS General), குழவியர் அறுவை மருத்துவம் (M.Ch.) உள்ளன. இங்கு மருத்துவப் பட்டயக் கல்விபடிப்புகளாக சில படிப்புகள் (D.G.O, D.C.H, D.A, ), மருத்துவம் சார்புப் படிப்புகளான செவிலியர் மற்றும் மருந்தாளுமை பட்டயப்படிப்புகளும் உள்ளன.\n\nவசதிகள்.\nகல்லூரி 10 க்கும் மேலான துறைகளில் தனியான நூலக வசதியுடனும் நல்ல மருத்துவ ஆய்வுக்கூடங்களுடனும் இயங்குகிறது. இக்கல்லூரியில் ஓர் ஆண்கள் விடுதிகளும் ஓர் பெண்கள் விடுதியும் உள்ளன. இக்கல்லூரியில் மிகப்பெரிய துடுப்பாட்ட மைதானமும், தனியான உள்ளரங்கமும் கல்விசாரா செயல்களுக்கு வசதி செய்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_67863"}, {"id": [523, 7], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "நடிகர்கள்.\n- கமல்ஹாசன்\n- விஷ்ணுவர்தன்\n- நாசர்\n- சத்யராஜ்\n- பசுபதி\n\nதொடக்கமும் தாமதமும்.\n1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'.\n\nநிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு \"அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்\" என்று கூறியிருந்தார்.\n\nஇசை.\nஇப்படத்தின் இசையை இசைஞானி இளையராசா அமைக்கிறார். மார்ச்சு 4, 2016 அன்று இரவு இணையத்தில் இப்படத்திற்காக இளையராசா உருவாக்கிய பாடல் வெளியாகியுள்ளது. \n\nவெளியிணைப்புகள்.\n- பன்னாட்டுத் திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5128"}, {"id": [523, 8], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "பின்னர், புது தில்லி, கல்கத்தா, சென்னை, மும்பை, அகமதாபாத், உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கிளைகளை தொடங்கிய இவ்வங்கி மொத்தமாக 174 கிளைகளுடன் இந்தியா முழுவதும் செயற்பட்டு வந்தது. 2002ஆம் ஆண்டில், இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவானது \"நெடுங்காடி வங்கியில்\" நடந்த வணிக நடவடிக்கைகளில் இருந்த சில முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர். எனவே 2003ஆம் ஆண்டில் இவ்வங்கியை 2003 பஞ்சாப் தேசிய வங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவ்விணைப்பு நடந்த நேரத்தில் நெடுங்காடி வங்கியின் பங்கு மதிப்பானது பூஜ்ய மதிப்பில் இருந்தது. இதன் காரணமாக நெடுங்காடி வங்கியின் பங்குதாரர்களுக்கு எந்தவித தொகையும் கிடைக்கவில்லை\n\n\n\n\n", "document_id": "ta_ta_69144"}, {"id": [523, 9], "question": "<Query> (படம்) என்பது 1943ல் நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு.", "document": "1952 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரான திருமதி டொரீன் விக்கிரமசிங்க இலங்கைப் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.\n\n1960ல் கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மகாஜன எச்சத் பெரமுன என்ற கட்சியும் இணைந்து இடதுசாரிக் கூட்டணியொன்றை உருவாக்கின. ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட இக் கூட்டணி, 1964ல் அப்போதைய பிரதம அமைச்சரான சிரிமாவோ பண்டாரநாயக்கா கம்யூனிஸ்ட் கட்சிக்கும், லங்கா சமசமாஜக் கட்சிக்கும் அமைச்சர் பதவிகளைக் கொடுக்க முன்வந்தபோது உடைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_327"}]
[{"id": [524, 0], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "கருநாடக இசையில் பக்கவாத்தியம்.\nவாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்.\nபாடலுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம், வயலின், கஞ்சிரா, கடம், மோர்சிங் போன்றவை வாசிக்கப்படுகின்றன. கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் பாடகருக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம். \n\nவாத்தியத் தனி இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியம்.\nவாத்தியத் தனி இசைக்கு, வாசிக்கப்படும் முக்கிய இசைக்கருவியைப் பொருத்து பக்கவாத்தியங்கள் தெரிவு செய்யப்படும். கீழ்காணும் இணைவுப் பொருத்தத்தில் முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக பக்கவாத்தியங்கள் அமையலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41516"}, {"id": [524, 1], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "கர்நாடக இசைக் கருவிகளின் பட்டியல்.\nநரம்பு வாத்தியங்கள்.\n- யாழ்\n- வீணை2\n- தம்புரா\n- வயலின்\n- கோட்டு வாத்தியம்\n\nகாற்று வாத்தியங்கள்.\n- புல்லாங்குழல்\n- நாதஸ்வரம்\n- முகவீணை\n\nதாள வாத்தியங்கள்.\n- தவில்\n- மிருதங்கம்\n- கஞ்சிரா\n- கடம்\n- மோர்சிங்\n- ஜலதரங்கம்\n- உடுக்கை\n- சல்லாரி\n\nஉசாத்துணை.\n- இசைக் கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_98"}, {"id": [524, 2], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nதமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் நவம்பர் 6 அன்று டி. ஆர். மகாலிங்கம் பிறந்தார். பெற்றோர்: ராமசாமி ஐயர், பிரகதாம்பாள். இவர் தனது தாய்மாமா ஜாலரா கோபால ஐயரிடம் இசை பாடுதலை கற்கத் தொடங்கினார். தனது ஐந்து வயது முதல் புல்லாங்குழல் வாசித்தலை சிறுவனுக்குரிய ஒரு விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பித்தார். நாளடைவில் காதால் கேட்கும் எப்பாடலையும் புல்லாங்குழலில் வாசிக்கும் திறனுடன் விளங்கினார். டி. ஆர். மகாலிங்கத்தின் முதல் இசை நிகழ்ச்சி அவருக்கு 7 வயதாகும்போது, மயிலாப்பூரில் நடந்த தியாகராஜா இசைத் திருவிழாவில் 1933 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அந்த நிகழ்ச்சியின் நிறைவில் பரூர் சுந்தரம் ஐயரும் முசிறி சுப்ரமணிய ஐயரும் சிறுவனுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். தந்தையார், ஏராளமான நிகழ்ச்சிகளில் டி. ஆர். மகாலிங்கம் கலந்து கொள்ளும்படி செய்தார்.\n\nதொழில் வாழ்க்கை.\nபுகழ் வாய்ந்த பக்கவாத்தியக் கலைஞர்கள் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, உமையாள்புரம் கோதண்டராம ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை, வேலூர் ராமபத்ரன், மைசூர் சௌடய்யா, பாப்பா கே. எஸ். வெங்கட்ராமய்யா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், டி. ருக்மிணி, துவாரம் மங்கதாயாரு மற்றும் டி. என். கிருஷ்ணன் ஆகியோர் இவரின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.\n\nசிறப்புகள்.\nபுல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில்நுட்ப திறன்களை அறிமுகப்படுத்தினார் டி. ஆர். மகாலிங்கம். ஒன்றிணைந்த; விட்டு விட்டு வாசிக்கக்கூடிய இசைக்கருவியாக இருந்து வந்த புல்லாங்குழல், வாய்ப்பாட்டு போன்று மாறியது. வாய்ப்பாட்டு நுணுக்கங்கள் அனைத்தையும் புல்லாங்குழலில் வெளிப்படுத்தினார் அவர்.\n\nவிருதுகள்.\n- பத்ம பூஷன் விருது, 1986; வழங்கியது: இந்திய அரசு (விருதினை டி. ஆர். மகாலிங்கம் வாங்கிக் கொள்ளவில்லை.)\n\nஉசாத்துணை.\n- பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டி. எம். கிருஷ்ணா எழுதிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!' ; விகடன் பிரசுரம், முதற்பதிப்பு: டிசம்பர் 2010\n\nவெளியிணைப்புகள்.\n- \"Mali, the maverick\" - பாபநாசம் அசோக் ரமணியின் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_42173"}, {"id": [524, 3], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "வழங்கப்படும் விருதுகள்.\n1. மியூசிகேர்ஸ் வழங்கும் ஆண்டின் சிறந்த மனிதர்\n2. பொதுத்துறை\n1. ஆண்டின் சிறந்த பதிவு\n2. ஆண்டின் சிறந்த ஆல்பம்\n3. ஆண்டின் சிறந்த பாடல்\n4. சிறந்த புதுமுக நடிகர்\n3. பாப் துறை\n1. பாப் பாடலில் சிறந்த பெண் குரல்\n2. பாப் பாடலில் சிறந்த ஆண் குரல்\n3. சிறந்த பாப் இசை நிகழ்ச்சி: இருவர் அல்லது குழு\n4. குரல்களுடன் சிறந்த பாப் இணைவாக்கம்\n5. சிறந்த பாப் இசைக்கருவி நிகழ்ச்சி\n6. சிறந்த பாப் இசைக்கருவிகள் ஆல்பம்\n7. சிறந்த பாப் குரல் ஆல்பம்\n4. நடனத்துறை\n1. சிறந்த நடனப்பதிவு\n2. சிறந்த மின்னணுவியல்/நடன ஆல்பம்\n5. பாரம்பரிய பாப் துறை\n1. சிறந்த பாரம்பரிய பாப் பாடல் ஆல்பம்\n6. ராக் துறை\n1. சிறந்த தனி ராக் பாடல்\n2. இருவர் அல்லது குழுக்களின் பாடல்களுடன் சிறந்த ராக் இசை\n3. சிறந்த ஹார்டு ராக் இசை\n4. சிறந்த மெட்டல் இசை\n5. சிறந்த ராக் இசைக்கருவி நிகழ்ச்சி\n6. சிறந்த ராக் பாடல்\n7. சிறந்த ராக் ஆல்பம்\n7. ஆர் & பி துறை\n1. சிறந்த ஆர் & பி குரல்: பெண்கள்\n2. சிறந்த ஆர் & பி குரல்: ஆண்கள்\n3. இருவர் அல்லது குழுக்களின் ஆர் & பி சிறந்த குரல்\n4. சிறந்த பாரம்பரிய ஆர் & பி குரல் நிகழ்ச்சி\n5. சிறந்த நகரிய/மாற்று நிகழ்ச்சி\n6. சிறந்த ஆர் & பி பாடல்\n7. சிறந்த ஆர் & பி ஆல்பம்\n8. சிறந்த சமகாலத்திய ஆர் & பி ஆல்பம்\n8. ராப்/ஹிப்-ஹாப் துறை\n1. சிறந்த ராப் தனி நிகழ்ச்சி\n2. இருவர் அல்லது குழுக்களில் ராப்பில் சிறப்பான நிகழ்ச்சி\n3. சிறந்த ராப்/பாடியது இணைப்பு\n4. சிறந்த ராப் பாடல்\n5. சிறந்த ராப் ஆல்பம்\n9. நாட்டுப்புறத் துறை\n1. பெண்களில் சிறந்த நாட்டுப்புறக் குரல் நிகழ்ச்சி\n2. ஆண்களில் சிறந்த நாட்டுப்புறக் குரல் நிகழ்ச்சி\n3. இருவர் அல்லது குழுக்களில் சிறப்பான நாட்டுப்புறக் குரல் நிகழ்ச்சி\n4. குரலுடன் இணைந்த சிறந்த நாட்டுப்புற நிகழ்ச்சி\n5. சிறந்த நாட்டுப்புற இசைக்கருவிகள் நிகழ்ச்சி\n6. சிறந்த நாட்டுப்புறப்பாடல்\n7. சிறந்த நாட்டுப்புற ஆல்பம்\n8. சிறந்த ப்ளூகிராஸ் ஆல்பம்\n10. நவீன காலத் துறை\n1. சிறந்த நவீன கால ஆல்பம்\n11. ஜாஸ் துறை\n1. சிறந்த சமகாலத்திய ஜாஸ் ஆல்பம்\n2. சிறந்த ஜாஸ் குரல் ஆல்பம்\n3. சிறந்த ஜாஸ் தனி இசைக்கருவி நிகழ்ச்சி\n4. தனி அல்லது குழுவாக சிறந்த ஜாஸ் இசைக்கருவிகள் ஆல்பம்\n5. சிறந்த பெரிய ஜாஸ் குழும ஆல்பம்\n6. சிறந்த லத்தீன் ஜாஸ் ஆல்பம்\n12. கோஸ்பல் துறை\n1. சிறந்த கோஸ்பல் நிகழ்ச்சி\n2. சிறந்த கோஸ்பல் பாடல்\n3. சிறந்த ராக் அல்லது ராப் கோஸ்பல் ஆல்பம்\n4. சிறந்த பாப்/சமகாலத்திய கோஸ்பல் ஆல்பம்\n5. சிறந்த தென்னக, நாட்டுப்புற அல்லது ப்ளூகிராஸ் கோஸ்பல் ஆல்பம்\n6. சிறந்த பாரம்பரிய கோஸ்பல் ஆல்பம்\n7. சிறந்த சமகாலத்திய ஆர் & பி கோஸ்பல் ஆல்பம்\n13. லத்தீன் துறை\n1. சிறந்த லத்தீன் பாப் ஆல்பம்\n2. சிறந்த லத்தீன் ராக் அல்லது மாற்று ஆல்பம்\n3. சிறந்த லத்தீன் நகரிய ஆல்பம்\n4. சிறந்த வெப்பமண்டல லத்தீன் ஆல்பம்\n5. சிறந்த வட்டார மெக்சிகன் ஆல்பம்\n6. சிறந்த டெஜானோ ஆல்பம்\n7. சிறந்த நோர்டெனோ ஆல்பம்\n8. சிறந்த பாண்டா ஆல்பம்\n14. ப்ளூஸ் துறை\n1. சிறந்த பாரம்பரிய ப்ளூஸ் ஆல்பம்\n2. சிறந்த சமகாலத்திய ப்ளூஸ் ஆல்பம்\n15. கிராமியத் துறை\n1. சிறந்த பாரம்பரிய கிராமிய ஆல்பம்\n2. சிறந்த சமகாலத்திய கிராமிய/அமெரிக்கன் ஆல்பம்\n3. சிறந்த பூர்வீக அமெரிக்க இசை ஆல்பம்\n4. சிறந்த ஹவாயிய இசை ஆல்பம்\n5. சிறந்த ஜிடெகோ அல்லது காஜுன் இசை ஆல்பம்\n16. ரெக்கே துறை\n1. சிறந்த ரெக்கே ஆல்பம்\n17. உலக இசைத் துறை\n1. சிறந்த பாரம்பரிய உலக இசை ஆல்பம்\n2. சிறந்த சமகாலத்திய உலக இசை ஆல்பம்\n18. போல்கா துறை\n1. சிறந்த போல்கா ஆல்பம்\n19. சிறுவர்கள் இசைத் துறை\n1. சிறுவர்களுக்கான சிறந்த இசை ஆல்பம்\n2. சிறுவர்களுக்கான சிறந்த இசை வசன ஆல்பம்\n20. இசை வசனத்துறை\n1. சிறந்த இசை வசன ஆல்பம்\n21. நகைச்சுவைத் துறை\n1. சிறந்த நகைச்சுவை ஆல்பம்\n22. இசை நிகழ்ச்சித் துறை\n1. சிறந்த இசை நிகழ்ச்சி ஆல்பம்\n23. ஒலித் தடத் துறை\n1. திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் தொகுக்கப்பட்ட சிறந்த ஒலித் தட ஆல்பம்\n2. திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் குறிப்பிடத்தகுந்த சிறந்த ஒலித் தட ஆல்பம்\n3. திரைப்படம், தொலைக்காட்சி அல்லது மற்ற காட்சி ஊடகங்களில் சிறந்த பாடல் வரிகள்\n24. இசைச்சேர்க்கை / அமைவு முறைத் துறை\n1. சிறந்த இசைக்கருவிகள் இசைச் சேர்க்கை\n2. சிறந்த இசைக்கருவிகள் அமைவு முறை\n3. குரல் கலைஞர்(கள்) தொடர்பான இசைக்கருவிகள் சிறப்பாக அமைவு முறை\n25. தொகுப்புத் துறை\n1. சிறந்த பதிவுத் தொகுப்பு\n2. சிறந்த தொகுக்கப்பட்ட அல்லது சிறப்பு வரம்புக்குட்பட்ட பதிப்பின் தொகுப்பு\n26. ஆல்பம் குறிப்புகள் துறை\n1. சிறந்த ஆல்பம் குறிப்புகள்\n27. வரலாற்றுத் துறை\n1. சிறந்த வரலாற்று ஆல்பம்\n28. தயாரிப்பு, மரபு சாரா துறை\n1. மரபு சாராததில் சிறந்த பொறியாள்கையுடைய ஆல்பம்\n2. மரபு சாரா, ஆண்டின் சிறந்த தயாரிப்பாளர்\n3. மரபு சாராத, சிறந்த மறுகலப்பு செய்யப்பட்ட பதிவு\n29. சரவுண்ட் சவுண்ட் துறை\n1. சிறந்த சரவுண்ட் சவுண்ட் ஆல்பம்\n30. மரபுசார் தயாரிப்புத் துறை\n1. மரபுசார் சிறந்த பொறியால்கையுடைய ஆல்பம்\n2. ஆண்டின் சிறந்த தயாரிப்பாளர்: மரபுசார்ந்த வகை\n31. மரபுசார் துறை\n1. சிறந்த மரபுசார் ஆல்பம்\n2. சிறந்த இசைக்குழுச் செயல்பாடு\n3. சிறந்த ஓபேரா பதிவு\n4. சிறந்த பாடகர் குழு நிகழ்ச்சி\n5. இசைக்கருவிகளுடன் சிறந்த தனியாளர்(கள்) செயல்பாடு (இசைக்குழுவுடன்)\n6. இசைக்கருவிகளுடன் தனியாளர்(கள்) சிறந்த நிகழ்ச்சி(இசைக்குழு இல்லாமல்)\n7. சிறந்த கூட இசை நிகழ்ச்சி\n8. சிறந்த சிறு குழும நிகழ்ச்சி\n9. சிறந்த மரபுசார் குரல் நிகழ்ச்சி\n10. சிறந்த மரபுசார் சமகாலத்திய படைப்பு\n11. மரபுசார் க்ராஸ்ஓவர் ஆல்பம்\n32. இசை வீடியோக்கள் துறை\n1. சிறந்த குறும் இசை வீடியோ\n2. சிறந்த பெரு வடிவ இசை வீடியோ\n\nவெளி இணைப்புக்கள்.\n- Grammy.com அதிகாரப்பூர்வ தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12645"}, {"id": [524, 4], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nசோனு கக்கர் அக்டோபர் 20, 1986 ஆம் ஆண்டில் ரிசிகேசுவில்,உத்தராகண்டம், இந்தியா பிறந்தார். இவர் தனது ஐந்தாவது வயதில் இருந்து பாடி வருகிறார். இவர் குழந்தையாக இருந்த போதே இவரின் பெற்றோர் புது தில்லியில் உள்ள உத்தம் நகருக்கு குடிபெயர்ந்தனர். பின் இவர் மும்பை சென்றார். தொலைக்காட்சி பாடல் போட்டியின் போது இவருடைய பாடும் திறனைக் கண்ட பாலிவுட் இசையமைப்பாளரான சந்தீப் சௌதா இவருக்கு பாபுஜி சரா தேரே சலோ எனும் பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பை கொடுத்தார். இவரின் திரை வாழ்க்கையில் இது முக்கியமான பாடலாக இது அமைந்தது. இவருக்கு நேகா கக்கர் எனும் மூத்த சகோதரி உள்ளார். இவரும் பின்னணிப் பாடகராக உள்ளார். இவர் நீரஜ் சர்மா என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். \n\nஇசைத்தட்டு வரலாறு.\nபடமனை தொகுப்பு.\n2012 ஆம் ஆண்டில் எம் டிவியில் கோக் நிறுவனம் பல கலைஞர்களை வைத்து நேரலையில் படமனையில் வைத்து இசை உருவாக்கம் செய்யும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியினை நடத்தியது.அதில் இவரும் கலந்துகொண்டார். கோக் நிறுவனம் இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, நாட்டார் பாடல் போன்றவற்றிலிருந்து ஹிப் ஹாப், ராக் இசை, பரப்பிசை போன்ற வடிவங்களுக்கு இசையை உருவாக்கம் செய்தனர். இது இந்தியாவில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமான இசை நிகழ்ச்சியாகும்.\n\n2013 ஆம் ஆண்டில் ஐசி பானி எனும் இசைத்தொகுப்பில் பங்காற்றினார். \n\nதமிழ் பாடல்கள்.\n2016.\n2016 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான தெறி திரைப்படத்தில் இடம் பெற்ற ராங்கு ராங்கு எனும் பாடலைப் பாடினார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் பாடலை டி. ராஜேந்தர் மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் ஆகியோருடன் இணைந்து பாடினார். திரைப்படத்தின் இறுதியில் இந்தப்பாடல் இடம்பெற்றது. விஜய் (நடிகர்), ஏமி சாக்சன் ஆகியோர் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். \n\n2013.\n2013 ஆம் ஆண்டில் மீண்டும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் நான் ராஜாவாகப் போகிறேன் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற மல்கோவா எனும் பாடலைப் பாடினார். இந்தத் திரைப்படத்தில் நகுல் ,சந்தனி ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். அண்ணாமலை இந்தப் படலை எழுதினார் \n\n2006.\n2006 ஆம் ஆண்டில் வெளிவந்த்ய வரலாறு திரைப்படத்தில் இடம்பெற்ற தினம் தினம் தீபாவளி எனும் பாடலைப் பாடினார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் அஜித் குமார், அசின் (நடிகை) ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். ஏ. ஆர். ரகுமான் இந்தப் பாடலுக்கு இசையமைத்தார். வைரமுத்து இந்தப் பாடலை எழுதினார்.\n\nவிருதுகள்.\nசிறந்த அறிமுக பெண் பின்னணிப் பாடகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். மேலும் எம் டிவி வழங்கிய வீடியோ மியூசிக் விருதினைப் பெற்றுள்ளார். ஜி ஐ எம் ஏ விருது பெற்றுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_122647"}, {"id": [524, 5], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "அமைப்பு.\nபம்பை போன்ற தோல் இசைக்கருவிகளை \"அவனத்த வாத்தியம்\" (Percussion Instrument) என்று வகைப்படுத்தியுள்ளார்கள். \"அவனத்த\" என்றால் மூடிய என்று பொருள்.ஆரம்ப காலத்தில் பம்பையானது வெண்கலம் மற்றும் பித்தாளை போன்ற உலோகத்தால் பயன்படுத்தி வந்தனர் ஆனால் இப்போது இரும்பு(கலாய்) தகடு போன்ற உலோகத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் நையாண்டி மேளம் என்று சொல்லப்படும் ஒரு வகை பிரிவினர் மரத்தால் (பலா, வேங்கை)செய்து இசைத்து வருகின்றனர்..\n\nநாட்டுப்புற இசையில் பம்பை.\nபம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.\n\nபம்பைக்காரன்.\nபம்பை என்னும் இந்த இசைக்கருவியை வாசிப்பவர் தமிழ் நாட்டில் பம்பைக்காரன் என்றும் ஆந்திராவில் \"பாம்பால\" என்றும் அழைக்கப்படுகிறார். திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி அங்காளபரமேஸ்வரி கதைப் பாடல்களை பாடுகின்றனர். 24 மனை தெலுங்கு செட்டியார் குலதெய்வக் கோவில்களில் பம்பைக்காரரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். பெரும்பாலும் இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.\n\nநாட்டுப்புற ஆட்டங்களுக்கு பின்னணி வாத்தியம்.\nமேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு உறுமி, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். தமிழ் நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. \n\nஇவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41533"}, {"id": [524, 6], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "ராக் இசையின் ஒலி பொதுவாக மின் கிட்டார் அல்லது ஒலிப்பண்பியல் கிட்டார்களில் தங்கியுள்ளது. அத்துடன் இது பாஸ் கிட்டார், தோல் கருவிகள், விசைப்பலகை இசைக்கருவிகள் போன்ற கருவிகளினால் வழங்கப்படும் வலுவான தாள ஒலிகளையும் பயன்படுத்துகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15114"}, {"id": [524, 7], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "ஆட்டம்.\nதெலுங்கு அல்லது தமிழ் மொழியில் ஒருவர் பாட்டு பாடுவார், கோமாளியை போல உடை அணிந்த ஒருவர் பாடலுக்கு தகுந்தவாறு சுற்றி வந்து ஆடுவார், இது தேவராட்டம் ஆடுபவர்கள் முடிக்கும் தருவாயில் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் தருவாயில் ஆடிமுடிப்பர். பெரும்பாலும் இராமாயணக்கதை, வீரபாண்டிய கட்டபொம்மன் கதை போன்றவற்றை பாடிக்கொண்டே ஆடுவர்.\n\nபெருமாள் கோவில்.\nதென் தமிழகம் மற்றும் கொங்கு நாடு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் இவ்வாட்டம் நடைபெறும் . இது சங்ககால நூல்களில் குறிப்பிடும் பிந்தேறு குருவை  எனப்படும் ஆட்டத்துக்கு சமமானதாக கருதப்படுகிறது . தேவராட்டம்  ஆடும் மக்கள் கடைசியாக இந்த சேவையாட்டம் ஆடுவார்கள், இந்த ஆட்டத்தை ஆடுவதன் மூலம் தேவராட்டம் முழுமை பெறுகிறது என்பதை அறியலாம்.\n\nவத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்.\nதிண்டுக்கல்  மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் சேவையாட்டம் புகழ் பெற்றது. தெலுங்கு மொழியில் அல்லது தமிழ் மொழியில் பாட்டுகளை பாடி கொண்டு ஒருவர் இருப்பார், உருமி மேளம் இசைக்கும், ராகத்தோடு பாடல் பாடும் பொழுது நையாண்டி வேஷம் போட்ட ஒருவர் சுற்றிச்சுற்றி வந்து ஆடுவார். ராஜகம்பளம்  மக்கள் நடத்தும் சடங்கு , திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இவ்வாட்டம் இடம்பெறும். வீரபாண்டிய கட்டபொம்மன்  குரு பூஜையில் சேவையாட்டம், தேவராட்டம்  முக்கிய நிகழ்வாக ஆடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33601"}, {"id": [524, 8], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.\n\nபெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் \"சோறு\" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். \n\nமிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.\n\nமிருதங்கம்.\n'மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர்.\n\nவலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது.\n\nகடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு.\n\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.\n\nகுச்சி மிருதங்கம்.\nவலது பக்கத்தில் இரு தோல்களுக்கு நடுவே மெல்லியக் குச்சிகளை சொருகுவர். இதன்மூலம் வித்தியாசமான ஒலியினைக் கொண்டுவர இயலும்..\n\nஇவையும் பார்க்க.\nமிருதங்கக் கலைஞர்கள்\n\nஇவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\nவெளி இணைப்புகள்.\n- எடுத்துக்காட்டு - அடி\n- நுண்ணிய மேலோட்டம் -\n- எப்படி மிருதங்கம் வாசிப்பது -\n- \"தி இந்து\" நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை\n- Mridangam maestro’s son honours maker of instrument\n\n\n\n\n", "document_id": "ta_ta_99"}, {"id": [524, 9], "question": "இசை நிகழ்ச்சிகளில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள் <Query> எனப்படுகின்றன.", "document": "பின்புலம்.\nதமிழ்நாட்டில் நடந்த பல இசை நிகழ்ச்சிகளில் நெடுங்காலமாக தமிழிசை, தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் மியூசிக் அகாதெமியால் ஒழுங்குசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தமிழிசை, தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டன, இழிவுபடுத்தப்பட்டன. 1940 களில் வலுப்பெற்ற தமிழிசை இயக்கத்துக்கு எதிராக சென்னை மியூசிக் அகாதெமி கடும் எதிர்ப்புக் காட்டியது. இந்தச் சூழலில்தான் 1943 சென்னை தமிழிசை மாநாடு ஒழுங்குசெய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53566"}]
[{"id": [530, 0], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "மதுரை சித்திரைத் திருவிழா.\nமதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.\n\nதுணை சித்திரைத் திருவிழா.\nமதுரையில் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா போன்றே மதுரைமாவட்டம் சோழவந்தானிலும்,மானாமதுரை யிலும், பரமக்குடியிலும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது.\n\nவீரபாண்டி சித்திரைத் திருவிழா.\nதேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- திருவிழா\n\nவெளி இணைப்பு.\n- சித்திரா பௌர்ணமி திருவிழா\n- கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41530"}, {"id": [530, 1], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "மூலவர் : விநாயகர்\n\nபெயர்க்காரணம் : விநாயருடன் அவர் தந்தை சிவன் அருகில் இருந்து அருள் வழங்குவதால் சிவலிங்க சித்தி விநாயகர் என்று வழங்க்கப்படுகிறது. இது முடச்சிக்காடு கிராமத்தின் கிராம கோவில்.\n\nமரம் : அரசமரம்\n\nதிர்த்தம் : விநாயகர் குளம்\n\nதலச் சிறப்பு : நான்கு புறமும் வயல் சூழ பசுமைச் சூழலில் புது நெல்லின் வாசத்தோடு இருப்பது.  பொங்கள் அன்று வயல் வெளியின் நடுப் பகுதியில் விநாயகர் கோவிலில் பொங்கல் பண்டிகை அன்று காலையில் புத்தாடை உடுத்தி அந்த ஆண்டு அறுவடை செய்த புதிய நெல்லை கொண்டு புதிய பானையுடன் வயலில் உள்ள விநாயகர் கோவிலுக்கு குடும்பத்துடன் கிராம மக்கள் அனைவரும் வருகின்றனர். இது முடச்சிக்காடு மக்களின் விவசாயத்தை முடச்சிக்காடு சிவலிங்க சித்தி விநாயகர் காத்து நல்ல முறையில் விவசாயம் செழித்து  விளைந்ததற்கு நன்றி தெரிவித்து அங்கு கோவிலின் முன்பு அடுப்பு வெட்டி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் போது ”பொங்கலோ பொங்கல்” என் குரலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சர்க்கரைப் பொங்கலை முடச்சிக்காடு சிவலிங்க சித்தி விநாயகருக்குப் படைத்து வழிபடுகின்றனர் பின்னர் அந்த சர்க்கரைப் பொங்கலை அங்கேயே அனைவருக்கும் பங்கிட்டு உண்கின்றனர்.\n\nசித்திரைத் திருவிழா : சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் வருடபிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். ஆண்டு தோறும் சித்திரை 1 அன்று அருள்மிகு முடச்சிக்காடு சிவலிங்க சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கும் சிவனுக்கும் அலங்காரம் செய்து கிராம மக்கள் அர்ச்சனை செய்து முடச்சிக்காடு மக்கள் மட்டும் அன்றி அருகில் இருக்கும் சுற்று வட்டார கிராம மக்களும் திரளாக வந்து முடச்சிக்காடு சிவலிங்க சித்தி விநாயகரை வழிபட்டுச்செல்வது சிறப்பு. ஆண்டு தோறும் சித்திரை 1 அன்று சிறப்பு வழிபாட்டிற்குப் பின்னர் அன்னதானம் நடைபெறும். இவ்விழாவானது மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி சாதிவேறுபாடுகளை களைய முற்படுகிறது. சகோதர சகோதரி உறவிற்கு எடுத்துக் காட்டாகவும், கோபம் வந்தபோதும் அதனை அடக்கி உறவுகளை மேம்படுத்தி உன்னத நிலையை அடைய வேண்டும் என்கின்ற கூற்றை மக்களுக்கு விளக்குகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122458"}, {"id": [530, 2], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "திருவிழா வழக்கம்.\nசித்திரைத் திருவிழா மதுரையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குத் தாமதமாக வருகிறார். அதற்குள் மீனாட்சியின் திருமணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கையைக் காணாமலே வீடு திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே திருவிழாவாகக் கொண்டாடப் பெறுகிறது.\n\nசமய ஒற்றுமையாக்கம்.\nஇந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையின்மையும் இருந்து வந்தது. சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால், மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழைய புராணக்கதையாகும் \n\nஇவற்றையும் பார்க்க.\n- சித்திரைத் திருவிழா\n\nவெளி இணைப்புகள்.\n- அழகர் திருக்கோவில் (தினமலர்)\n- அழகர் ஆற்றில் இறங்குதல்\n- கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்\n- கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் வைபவம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52140"}, {"id": [530, 3], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "திருவிழா நகரம்.\nதமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான மதுரை திருவிழா நகரம் என்றழைக்கப்படுகின்றது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், ஆண்டிற்கு 12 மாதங்களும், 10 நாட்களுக்குக் குறையாமல் திருவிழா நடக்கும். மேலும் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழாவும், தெப்பத்திருவிழாவும் மிகவும் பிரசித்தம்.\n\nஇந்து மதத் திருவிழாக்கள்.\nபூச்சொரிதல் திருவிழா.\nதமிழ்நாட்டிலுள்ள மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடக்கும். அதன் ஒரு வாரத்திற்கு முன்பாக பூச்சொரிதல் திருவிழா நடக்கும். இந்நிகழ்வே, திருவிழா ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகும். பூச்சொரிதல் அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடி, மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவரான பெண் தெய்வங்கள் மேல் சொரிந்து வழிபடுவர்.\n\nதேர்த் திருவிழா.\nபழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவாரூர் தியாகராசர் கோவில் மற்றும் பல முக்கியமான திருக்கோயில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தேர்த் திருவிழாவின் போது, உற்சவர் தேரில் திருக்கோயிலை சுற்றி பவனி வருவார். திருவாரூர் தியாகராசர் கோவில் தேரே, தமிழகத்தின் பெரிய தேராக கருதப்படுகின்றது.\n\nதைப் பூசத் திருவிழா.\nதை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். உலகிலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இத்திருவிழா மிகவும் பிரசித்தியானது.\n\nசித்திரைத் திருவிழா.\n\"முதன்மைக் கட்டுரை: சித்திரைத் திருவிழா\"\n\nசித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டுப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.\n\nஆடித் திருவிழா.\nதமிழகத்திலும், அதனைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் வீற்றிருக்கும் பெண் தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். இம்மாதத்தில், பெண்கள் மாரியம்மனுக்கு விரதமிருந்தும், தீ மிதித்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.\n\nகா‌ர்‌த்‌திகை ‌தீப‌த் ‌திரு‌விழா.\nகா‌ர்‌த்‌திகை ‌தீப‌த் ‌திரு‌விழா ஆ‌ண்டு தோறு‌ம் 10 நா‌ட்க‌ள் வெகு ‌‌சிற‌ப்பாக நடைபெறுவது வழ‌க்க‌ம். கா‌ர்‌த்‌திகை‌த் ‌தீப‌த் ‌திரு‌விழா அ‌ன்று மாலை, குன்றுகளைக் கொண்ட அனைத்து சிவ மற்றும் முருகர் கோவில்களில் அக‌ண்ட கா‌ர்‌த்‌திகை ‌தீப‌ம் ஏ‌ற்ற‌ப்படு‌ம். இத்திருவிழா,திருவ‌ண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், தமழகத்தின் தென்மாவட்டங்களிலுள்ள (குன்றுகள் அல்லாத) சைவசமயம் மற்றும் வைணவ தலங்களில், பெரிய கார்த்திகை நாளன்று சொக்கப்பனை கொளுத்தப்படும்.\n\nதிருஓணம்.\nஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளகவும் வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார். \n\n“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்\nமாயோன் மேய ஓண நன் நாள்\nகோணம் தின்ற வடு வாழ் முகத்த\nசாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை\nமறம் கொள் சேரி மாறுபொரு செருவின்\nமாறாது உற்ற வடு படு நெற்றி\nசுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்\nகடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட\nநெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப\nகடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…\" - மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)\n\nநாலாயிர திவ்யபிரபந்தததில் பெரியாழ்வார் பரம்பரையாக திருமாளுக்கு தொண்டுசெய்வதையும் திருஓண நன்னாளில் நாரசிம்மா அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போக பல்லாண்டு வாழ்த்துவமே \n\n“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி\nவந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்\nஅந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை\nபந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” - பெரியாழ்வார் திருமொழி 6\n\nதேவாரத்த்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்‌தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார் \n\n“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்\nகைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்\nஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்\nதுய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2\n\nஇன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\n\nஹோலி பண்டிகை.\nஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான வசந்த காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, டிரினிடேட், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் ஃபிஜி போன்ற இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் டோல்யாத்திரை (டெளல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் (\"வசந்தகாலத் திருவிழா\") என அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன் மற்றும் பர்சனா நகரங்களில் ஹோலி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத் தலங்களாக இருக்கும்.\n\nகிறித்துவ மதத் திருவிழாக்கள்.\nதேவாலயத் திருவிழா.\nகிறித்துமசு கொண்டாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய தினங்களில், தேவாலயத் திருவிழாக்கள் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல புனித ஆலயங்களில் திருவிழா ஊர்வலமும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறும்.\n\nஇசுலாமிய திருவிழாக்கள்.\nரமலான் நோன்பு.\nஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேர பெண்கள், குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.\n\nதியாகத் திருநாள்.\nதியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (\"Dul Haji\") 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.\n\nசமணசமய திருவிழாக்கள்.\nவிசாகம் திருவிழாக்கள்.\nபுத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது விசாகம் (இலங்கையில்) (\"Wesak\") வைகாசி மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். புத்தர் அவர்கள் பிறந்ததும் இந்நாளே, ஞானோதயம் பெற்றதும் இந்நாளே மற்றும் அவர் இயற்கை எய்தியதும் இந்நாளே. இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.\n\nமேலும் பார்க்க.\n- பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா\n- மணல் திருவிழா\n\n\n\n\n", "document_id": "ta_ta_43311"}, {"id": [530, 4], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "அயணங்களில் உத்தராயணம் தேவருலகின் பகற்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவுப்பொழுதாகவும் கணக்கிடப்படும். தை முதல் ஆனி முடிய உள்ள 6 மாத காலம் உத்திராயணமாகும். இதில் நமது ஒரு வருடம் தேவர்கட்கு ஒரு நாளாகும். உத்திராயணம் தை மாதம் துவக்கம் என்பதால் அதற்கு முதல் மாதமான மார்கழி மாதம் (பகல் பொழுதுக்கு முன்பாக உள்ள) பிரம்ம முகூர்த்தம் எனப்படும் முழுத்த நேரம் தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும். எனவே இந்த தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதத்தில் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைத் தாள சேர்ந்த இன்னிசையுடன் இசைப்பது பலன் கொடுக்கக் கூடியது என்பதனால் இவ்விழா மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது. இவ்வயண காலத்தில் இசைக்கப்படுவதால் இது அத்யயண உற்சவம் என அழைக்கப்பட்டது.\n\n23 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு வரும் வளர்பிறை முதல்நாள் தொடங்கி முதல் பத்தாம் நாள்(தசமி) முடிய 10 நாள் விழாவிற்கு பகல் பத்து என்று பெயர். இதில் திருப்பல்லாண்டு முதலாயிரம், மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், ஆகிய இரண்டாயிரம் பாசுரங்கள் இசைக்கப்படும்.\n\nதசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி முடிய 10 நாள் விழாவிற்கு இராப் பத்து என்று பெயர். இதில் நம்மாழ்வார் இயற்றிய திருவாய் மொழி ஆயிரம் பாசுரம் இசைக்கப்படும். இதற்கு மறுநாளான\nஇருபத்தியோராவது நாள் ஏனை ஆழ்வார்கள் இயற்றிய முதல், இரண்டு, மூன்று, நான்காம் திருவந்தாதிகள், திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, பெரிய திருமடல், சிறிய திருமடல், இராமானுச நூற்றந்தாதி முதலானவை அடங்கிய இயற்பா ஆயிரமும் இசைக்கப்படும்.\n\nகாண்க.\n- பகல் பத்து\n- இராப் பத்து\n\nவெளி இணைப்புகள்.\n- http://archive.is/20130702103800/12alvars.blogspot.in/2010/11/adhyayana-utsavam-two-boons.html\n- http://www.livermoretemple.org/hints/content/html/Adyayana%20UtsavamFlyer-2010.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_51705"}, {"id": [530, 5], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "இவர்கள் தங்கள் சொத்தாகக் கருதுவது எருமைகளையே. சைவர்களான இவர்கள் பால் பொருட்களையே உணவாகக் கொண்டவர்கள். அன்றாட வாழ்வில் எருமைக்கு முக்கிய இடம் கொடுக்கின்றனர். தங்கள் வாழ்வு செழிக்கவும் எருமைகளின் நலம் வேண்டியும் கொண்டாடப்படும் விழாவே மொற் பர்த் விழாவாகும். இவ்விழா மார்கழி மாதத்தில் நடைபெறும். தலைக்குந்தாவிற்கு அருகில் அமைந்துள்ள முத்தநாடு மந்துவில், எல்லோரும் கூம்புக் கோவிலில் கூடிக் கொண்டாடுகின்றனர். கூம்புக் கோவில் மூன்போ எனப்படுகிறது. \"ஓடையாள்போ\" என்பது மற்றொரு கோவிலாகும். கோவிலுக்குள் செல்ல ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்கள் பாரம்பரிய உடையணிந்து சென்று மண்டியிட்டு வணங்குவர்.\n\nவிழா முடியுமுன் ஆண்களும் பெண்களும் கொண்டாடத்தில் பங்கு கொள்கின்றனர். பாரம்பரிய பாடல்களைப் பாடி அனைவரும் நடனமாடுவர். பின்பு பால், தயிர், நெய், இனிப்பு வழங்கி மகிழ்வர். இளையவர்கள் பெரியவர்களின் ஆசியினைப் பெறுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82927"}, {"id": [530, 6], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "குழந்தை இல்லாத தம்பதிகள் இக்கோயிலிலுள்ள கருப்பாயி அம்மனை வணங்குகிறார்கள். இச்சன்னதியில் அம்மனின் காலடியில் அரசி மற்றும் மஞ்சள் வைத்து பூசித்து தரப்படுகிறது. இந்த அரசியை உலையில் உணவுக்காக இடும் அரிசியோடு இணைத்து சோறாக்கி உண்கிறார்கள். மஞ்சளை அரைத்துப் பூசி வருகிறார்கள். இவ்வாறு செய்தால் ஒரு மண்டலத்தில் குழந்தை உருவாகும் என்பது நம்பிக்கையாகும். \n\nசன்னதிகள்.\nஇக்கோயிலில் கருப்பாயி அம்மன், பேச்சியாயி அம்மன் ஆகிய தெய்வங்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. கருப்பாயி அம்மன் குழந்தையுடன் உள்ளார். கல்லுடயான் சாமி, யானை மீது அமர்ந்திருக்கும் கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களும் இக்கோயிலில் உள்ளன. மகா மண்டபத்தின் இடது பக்கத்தில் காத்தவராயன் - ஆர்யமாலா - பொம்மி, தொட்டிக்கட்டி, சின்னான் போன்ற சிறு தெய்வங்களும் அமைந்துள்ளன.\n\nதிருவிழாக்கள்.\nசித்திரை மாதம் பௌர்ணமிக்கு பத்து நாட்கள் முன்பு இக்கோயிலில் திருவிழா தொடங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88073"}, {"id": [530, 7], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள். இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ராஜவீதியில் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109612"}, {"id": [530, 8], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "முறை.\nவீட்டின் பூசை அறையில் சித்திர குப்தன் படியளப்பு எழுதி விநாயகர் படத்தினை வைக்கின்றார்கள். அதற்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் படையலிடுகின்றனர். இவற்றோடு காய்கறிகளும், பருப்பும், தயிர் கடையும் மத்தினையும் வைக்கின்றார்கள். இந்தச் சித்திரைப் பௌர்ணமியை சித்திர குப்தனின் திருமண நாளாக குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில் சித்திர குப்தரிடம் \"எங்களில் மலையளவு பாவத்தினைக் கடுகளகாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்\" என வேண்டுகின்றனர். இந்த நாளில் மாக்கோலம் போடுதல், ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி சாமியறையில் பூசை செய்தல், காலையிலிருந்து விரதம் இருத்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். இந்நாளில் சித்திர குப்த நாயனாரின் புராணத்தினைப் படிப்பதைக் கிராமத்தில் வழக்கமாக வைத்துள்ளார்கள்.இந்த நாளில் கடல், ஆறு, வாயக்கால் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதும், அங்குள்ள ஏழைகளுக்கும், சாமியார்களுக்கும் உணவிடுதலைச் சிறப்பாகக் கருதுகிறார்கள். \n\nகல்வெட்டுகளில்.\nஇந்த சித்ரா பௌர்ணமி விழா பல காலமாக தமிழர்களிடையே கொண்டாப்பட்டு வந்துள்ளமைக்குப் பல கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இந்த விழாவினைப் பற்றி திருச்சிராப்பள்ளி நெடுங்கலாதர் கோயிலிலும், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விநாயகர் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோயிலில் உள்ள கல்வெட்டில் ராசராச சோழன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு அவர் நிவந்தம் கொடுத்தமை கொடுத்த குறிப்பு உள்ளது. \n\nகோயில்களில்.\nஇந்நாளில் சிவாலயங்களில் விழா கொண்டாப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்த சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்திரன் விருத்திராசூரன், விஸ்வரூபன் என்ற பிராமர்களைக் கொன்றமையால், இங்குள்ள சிவனை சித்ரா பௌர்ணமியில் வழிபட்டு அப்பாவத்தினை நீக்குவதாக மதுரை தலபுராணம் கூறுகிறது. காஞ்சிபுரம் வைஷ்ணவா கோயில்களில் இவ்விழாவை நைனார் நோம்பு என்ற பெயரில் வழங்குகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88388"}, {"id": [530, 9], "question": "<Query> தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.", "document": "இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.\n\nகாந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் நாள் (காந்தியின் பிறந்த நாள்) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாதத்தில் தான் இந்துக்களால் \"நவராத்திரி\" என்ற விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1448"}]
[{"id": [533, 0], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இங்கே வாழ்ந்து இருக்கிறார்கள். அந்த மனிதர்களின் எலும்பு கூடுகளில் சில கிடைத்து உள்ளன. ஓர் எலும்புக் கூட்டிற்குப் பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைக்கப் பட்டு உள்ளது. அது 11,000 ஆண்டுகள் பழமையானது.\n\nஇந்தப் பட்டணத்தைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்பு குன்றுகளும் மலைகளும் உள்ளன. ரப்பர் செம்பனைத் தோட்டங்களும் உள்ளன. இங்குள்ள காடுகள் 90 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை. இங்கே சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.\n\nலெங்கோங் நகரை ஒரு திறந்த வெளி கண்காட்சியகம் என்று அழைப்பதும் உண்டு. பழங்காலத்தில் பயன் படுத்தப் பட்ட மண் பாண்டங்கள், ஆயுதங்கள், கல் ஆயுதங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டு உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30139"}, {"id": [533, 1], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "அந்த எலும்புக் கூடு உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதன் வயது 40 லிருந்து 45 க்குள் இருக்கும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். அதன் எலும்பு உறுப்புகள் சிதைவுகள் இல்லாமல் நல்ல நிலையில் இருந்தன. பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு அருகாமையில் 2004 ஆம் ஆண்டில் 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.\n\nஇந்த எலும்புக் கூடுகள் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களினமான ஆஸ்திரேலோ மெலனெசோயிடு (Australo-Melanesoid) இனத்துக்குரியது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த இனத்தைச் சார்ந்த மனிதர்கள் பசிபிக் மாக்கடல் தீவுகளில் வாழ்கின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- பேராக் மனிதனும், லெங்காங் அருங்காட்சியகமும் , பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\n- மலேசிய குகைகள் , பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30138"}, {"id": [533, 2], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "காலவரிசை.\n35,000+ ஆண்டுகளுக்கு முன் - தொடக்கக் கற்காலம்.\nசரவாக்கில் உள்ள நியா குகைகள் முக்கியமான வரலாற்றுக்கு முந்தியகாலக் களம் ஆகும். இங்கே 40,000 ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. சாபாவில் லகாட் தாத்துவுக்கு அண்மையில் உள்ள மன்சூலி பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் இதைவிடப் பழமையானவை எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் துல்லியமான காலக்கணிப்புப் பகுப்பாய்வுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68493"}, {"id": [533, 3], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "வெளி இணைப்புகள்.\n- தமிழ் அகவைத் திருத்த மாநாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24343"}, {"id": [533, 4], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "இவர் 1951 பிப்பிரவரி 3 ஆம் நாள் ஆலப்புழை மாவட்டத்தின் நடுவட்டம் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் பெரும்பள்ளில் பரமேஸ்வரன் நாயர், தங்கம்மை ஆவர்.\n\nஆக்கங்கள்.\n- ராமசரிதவும் பிராசீன பாஷாவிசாரவும்\n- கேரளசரித்திரதாரகள்\n- ஜீவசரித்ரசாகித்தியம்\n- ஆத்மகதாசாகித்தியம்\n- பாஷாபரிமளம்\n- கவேஷணரீதிசாஸ்த்திரம்\n- சாகித்தியமால்யம்\n- நாடோடி சரித்திரகதைகள்\n- சம்ஸ்‌காரமுத்திரைகள்\n\nபெற்ற விருதுகள்.\n- 2012 இல் கேரள சாகித்திய அக்காதமி வழங்கிய விருது\n\n\n\n\n", "document_id": "ta_ta_52993"}, {"id": [533, 5], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "கோள்களின் தொகுதி.\nநவம்பர் 2008 இல், இவ்விண்மீனைச் சுற்றி வரும் மூன்று கோள்களை ஹவாயில் பொருத்தப்பட்டுள்ள ஜெமினி தொலைநோக்கிகளூடாகத் தாம் அவதானித்துள்ளதாக கனடாவின் வானியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். d, c, b என அழைக்கப்படும் இக்கோள்களின் சுற்றுவட்ட ஆரைகள் முறையே சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றிலும் பார்க்க 2.5 மடங்கு பெரியதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15077"}, {"id": [533, 6], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "அமைவிடமும் நிர்வாகமும்.\nவால்மீகி கோவில் திருவான்மியூரின் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. அதே தெருவின் மறுபுறம் இக்கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் உள்ளது. மருந்தீசுவரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இக்கோயில் கண்காணிக்கப்படுகிறது.\n\nசிறப்பு.\nசிறு மண்டபம் போலமைந்துள்ள இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. வால்மீகி முனிவரின் பெயரால் இப்பகுதி திருவான்மியூர் எனப் பெயர் பெற்றது. மருந்தீசுவரர் கோவிலுக்கு அருகிலுள்ள திருவான்மியூரின் ஒரு பகுதி வால்மீகி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு நோக்கி கடற்கரை வழியே பயணப்பட்ட வால்மீகி இவ்விடத்தில் ஓய்வெடுத்ததாக மரபுவழிச் செய்தி நிலவுகிறது. \n\nசிக்கலும் தீர்வும்.\nகிழக்குக் கடற்கரையில் போக்குவரத்து நெரிசலான இடத்தில் சாலையின் நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால் ஒரு சமயம் சாலை விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் அகற்றப்படும் சிக்கலுக்கு உள்ளானது. ஆனால் கோவில் நிர்வாகிகளின் முயற்சியால் அது தடுக்கப்பட்டு, இப்போது இக்கோயில் சாலையைப் இரண்டாகப் பிரித்து போக்குவரத்தை ஒருவழிப்படுத்தும் இடைப்பிரிப்பாக போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி உதவும்விதத்தில் நிலைப்பட்டுள்ளது\n\nவெளியிணைப்புகள்.\n- திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் இணையதளம்\n- Maharishi Valmiki Temple at Thiruvanmiyur\n\n\n\n\n", "document_id": "ta_ta_88247"}, {"id": [533, 7], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "இக்கோவில் 250 ஆண்டுகள் பழமையானது என்பர். 1984 ஆகத்து 31 இல் இக்கோவில் புதிதாய்க் கட்டப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. அப்போது பிள்ளையார், முருகன், வைரவர் ஆகியோருக்கும் சுற்றத்துக் கோயில்கள் அமைக்கப்பட்டன. பின்னர் 2001 மே 4 யிலும் குடமுழுக்கு நடைபெற்றது.\n\nசுற்றத்து தெய்வங்கள்.\nகோவிலைச்சுற்றிலும் பல சுற்றத்து தெய்வங்கள் காணப்படுகின்றன. முருகன், பிள்ளையார், சண்டேசுவரர் போன்ற தெய்வங்களும் தேர் உள்ள இடத்திற்கு அருகில் பைரவரும் காணப்படுகின்றார்.\n\nகோவில் மரம்.\nஇக்கோவிலின் கோவில் மரம் (தல விருட்சம்) வேப்பமரமாகும். கோவிலுக்கு முன் இரு கோவில் மரங்கள் காணப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- த ஜஃப்னா. கொம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50485"}, {"id": [533, 8], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,331 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். தேன்கனிக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேன்கனிக்கோட்டை மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nபேட்ராய சாமி கோயில்.\nபுகழ்பெற்ற வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்)தேன்கனிக் கோட்டையில் உள்ளது. இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.\nவெளி இணைப்புகள்.\n- விக்கிமேப்பியாவில் தேன்கனிக்கோட்டை அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5615"}, {"id": [533, 9], "question": "மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட <Query> என்ற எலும்புக்கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.", "document": "குடமுழுக்கு.\nபராமரிப்பு இன்றி இடிந்தநிலையில் இருந்த இந்த கோயில் சிவனேய அன்பர்கள் சிலர் இணைந்து திருப்பணிகள் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் சார்பிலும் திருகோவிலில் திருப்பணிகள் செய்துதரப்பட்டது. பின்னர் இத்திருக்கோவிலுக்கு குடமுழுக்குவிழா வெகு விமரிசையாக 30.10.2014 அன்று நடைபெற்றது.\n\nசுமார் 300 ஆண்டுகள் இக்கோயில் பழமையானது.\n\nபூசைகள்.\nஇக்கோவிலில் பிரதோஷ வழிபாடு, ராகு கால பூஜை, பைரவர் அஷ்டமி வழிபாடு, நவக்கிரக பூஜை, அன்னாபிஷேகம், திரு விளக்கு பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101820"}]
[{"id": [536, 0], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "இந்த முறைமை சட்ட மன்றங்கள் செயல்படத் தேவையான செயல்முறைத் தொகுப்புகளை கொண்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் மற்றும் தன்னாட்சி வழங்கப்பட்ட முன்னாள் பொதுநலவாய நாடுகளில் உள்ள தேசிய மற்றும் மாநில சட்டமன்றங்களில் இந்த முறைமை பயன்படுத்தப்படுகிறது (அல்லது முதலில் பயன்படுத்தப்பட்டது). \nமுதன்முதலாக கனடிய மாநிலங்களில் 1848ஆம் ஆண்டிலும் ஆத்திரேலியாவின் ஆறு குடியேற்றப் பகுதிகளில் 1855இலிருந்து 1890 வரையிலான காலகட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டன. \n\nவெஸ்ட்மின்ஸ்டர் முறைமைக்கு முற்றிலும் வேறுபட்ட பிற நாடாளுமன்ற முறைமைகளும் புழங்குகின்றன.\n\nமுகனையான சிறப்பியல்புகள்.\nவெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் முகனையான சிறப்பியல்புகளாக பின்வருவன பட்டியலிடப்பட்டுள்ளன; இவை அனைத்துமே வெஸ்ட்மின்ஸ்டர் முறையை அடித்தளமாகக் கொண்ட அனைத்து அரசியலமைப்புகளிலும் முழுமையாக பின்ப்பற்றுவதாகக் கொள்ள முடியாது. \n- பெயரளவில் அல்லது சட்டப்படி செயலதிகாரத்தை அரசியலமைப்பின்படி கொண்டவரும் மேலும் பல ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை கொண்டவருமான நாட்டுத் தலைவரைக் கொண்டிருத்தல். இவரது தினப்படியான பணிகள் சடங்குசார் செயல்பாடுகளை நிகழ்த்துவதாக இருக்கும். காட்டாக, இங்கிலாந்து அரசி எலிசபெத் II, தன்னாட்சி பெற்ற பொதுநலவாய நாடுகளின் கவர்னர் ஜெனரல்கள், மாநிலங்களின் ஆளுநர்கள் ஆகும்.\n- பொதுவாக பிரதமர் (PM), முதல்வர் அல்லது தலைமை அமைச்சர் என அழைக்கப்படும் அரசுத் தலைவர் (அல்லது செயல் தலைவர்). அரசுத் தலைவரை நாட்டுத் தலைவர் பணியில் அமர்த்தினாலும் அரசியலமைப்பு மரபின்படி பணியில் அமர்த்தப்படுபவர் நாடாளுமன்றதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரின் ஆதரவை பெற்றவராக இருத்தல் வேண்டும்.\n- அரசுத்தலைவர் தலைமையின் கீழ் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவையாலான \"நிகழ்நிலைப்படியான\" செயலாட்சிப் பிரிவு. இந்த அமைச்சர்கள் செயலதிகாரத்தை பெயரளவிலான அல்லது கருதுகோள் அளவிலான செயலதிகாரி சார்பாக செலுத்துகின்றனர்.\n- சட்டமன்ற எதிர்கட்சி (பல கட்சி அமைப்பு);\n- தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவாக்க அவை, பெரும்பாலும் ஒரு அவையேனும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரவை அல்லது ஓரங்க அவை. இந்தத் தேர்தல்களில் தொகுதியில் முதலாவதாக வந்தவர் (விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கு எதிர்) வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவர். இதற்கு விலக்காக நியூசிலாந்து (இங்கு 1993 முதல் கலப்பு விகிதாச்சார பிரதிநிதித்துவம் பின்பற்றப்படுகிறது) இசுரேல் (நாடாளாவிய விகிதாச்சார பிரதிநிதித்துவம்), ஆத்திரேலியா (விருப்பத்தேர்வு முறைமை) உள்ளன.\n- நாடாளுமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவைக்கு , (நிதிநிலை அறிக்கையை மறுத்து) \"வழங்கலை நிறுத்தி (அல்லது தடுத்தும்)\" அல்லது நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்றியும் அல்லது அரசின் நம்பிக்கைத் தீர்மானத்தை தோற்கடித்தும் அரசை நீக்க இயலும். வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் அரசு தோற்கடிக்கப்படவும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படவும் இயலும்.\n- நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படவும் தேர்தல்கள் நடத்தப்படவும் கூடும்.\n- சட்டவாக்க அவையில் எந்த விதயத்தையும் குறித்தும், அவதூறு அறிக்கை அல்லது பேச்சுக்களின் தாக்கம் குறித்த அச்சமின்றி, உரையாடக்கூடிய சட்டமன்ற உரிமை.\n- அன்சர்த் எனப்படும் அவை நடைவடிக்கைக் குறிப்புகள் மற்றும் இவற்றிலிருந்து சில குறிப்புக்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம்.\n\nவெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் பலக் கூறுகளும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுபன்றத்தின் மரபுவழிகள், செயல்பாடுகள் மற்றும் முன்காட்டுகளைக் கொண்டு அமைந்தவை. ஐக்கிய இராச்சியத்தின் அரசியலப்பை முறையாக பதியப்படாவிடினும் இந்த முறைமையைப் பயன்படுத்தும் பல நாடுகளும் தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் இதனை பதிவாக்கி உள்ளன.\n\nதற்போதைய நாடுகள்.\nவெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை சில மாற்றங்களுடன் பின்பற்றும் நாடுகளாவன:\n- அன்டிகுவா பர்புடா\n- ஆத்திரேலியா\n- பகாமாசு\n- பெர்முடா\n- வங்காளதேசம்\n- பார்படோசு\n- பெலீசு\n- கனடா\n- டொமினிக்கா\n- கிரெனடா\n- இந்தியா\n- ஈராக்\n- அயர்லாந்து\n- இஸ்ரேல்\n- யமேக்கா\n- மலேசியா\n- மால்டா\n- மொரிசியசு\n- நவுரு\n- நியூசிலாந்து\n- பாக்கித்தான்\n- பப்புவா நியூகினியா\n- செயிண்ட் கிட்சும் நெவிசும்\n- செயிண்ட் லூசியா\n- சிங்கப்பூர்\n- செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்\n- சாலமன் தீவுகள்\n- தாய்லாந்து\n- டிரினிடாட் மற்றும் டொபாகோ\n- துவாலு\n- ஐக்கிய இராச்சியம்\n- வனுவாட்டு\n\nபின்பற்றிய முந்தைய நாடுகள்.\n- 1910 முதல் 1961 வரையிலான தென்னாபிரிக்க ஒன்றியம் மற்றும் 1961 முதல் 1984 வரையிலான இனவொதுக்கல் கால தென்னாபிரிக்கக் குடியரசு பின்பற்றின; 1983ஆம் ஆண்டில் நிறைவேறிய புதிய அரசியலமைப்புச் சட்டம் வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையை மாற்றியது.\n- 1907 முதல் 1934 வரையிலான நியூ பவுண்ட்லாந்து டொமினியன் தன்னாட்சியைத் துறந்து ஐக்கிய இராச்சிய ஆட்சியை ஏற்றபோது.\n- 1965 முதல் 1979 வரையிலான ரொடீசியாவும் பின்னர் வந்த 1980 முதல் 1987 வரையிலான சிம்பாப்வே அரசும் பின்பற்றின; 1987ஆம் ஆண்டு நிறைவேறிய புதிய அரசியலமைப்புச் சட்டம் இதனை கைவிட்டது.\n- நைஜீரியா பிரித்தானிய அரசாட்சியிலிருந்து 1960இல் விடுதலை பெற்றபின்னர் உடனடியாக கவர்னர் ஜெனரல் தலைமையில் பின்பற்றியது;1963ஆம் ஆண்டுமுதல் குடியரசானபோது அரசியலைப்புச் சட்டத்தில் இம்முறையைத் தவிர்த்தது\n- 1948 முதல் 1972 வரையிலான சிலோன் அரசும் 1972 முதல் 1978 வரையிலான சிறீலங்கா அரசும் இதனைப் பின்பற்றியிருந்தன. 1978ஆம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவரை அடித்தளமாகக் கொண்ட முறைமைக்கு மாறியது.\n- 1948ஆம் ஆண்டு விடுதலையானபிறகு பர்மா 1962ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி ஆட்சியை மேற்கொள்ளும்வரை பின்பற்றியது.\n- 1970 முதல் 1987 வரை பிஜியில்.\n- கயானா வில் 1966 முதல் 1970 வரை. குடியரசுத் தலைவர் முறை 1980இல் நிறுவப் பட்டது.\n- கென்யாவில் 1963 முதல் 1964 வரை.\n- நேபாளத்தில் ஏப்ரல் 10, 2008 இல் அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு\nநூற்தொகுப்பு.\n- \"The English Constitution\", Walter Bagehot, 1876. ISBN 0-521-46535-4, ISBN 0-521-46942-2.\n- \"British Cabinet Government\", Simon James, Pub Routledge, 1999. ISBN 0-415-17977-7.\n- \"Prime Minister & Cabinet Government\", Neil MacNaughton, 1999. ISBN 0-340-74759-5.\n\nவெளியிணைப்புகள்.\n- \"The Twilight of Westminster? Electoral Reform & its Consequences\", Pippa Norris, 2000.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42109"}, {"id": [536, 1], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "இந்தியாவின் பிரதமர் அரசின் தலைமைப் பொருப்பிலும், குடியரசுத் தலைவரின் சம்பிரதாய தலைமையின் கிழ் ஆட்சி நடத்தப்படுகின்றது. பிரித்தானிய முடியாட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட சம்பிரதாயங்களை ஒரளவு ஒத்திருக்கின்ற வகையில் இங்கும் ஆட்சிகள் நடைபெறுகின்றன.\n\nஇந்தியாவின் அரசியலமைப்பை உற்று நோக்கும் பொழுது இந்தியா மிகப் பெரிய மாநிலங்களின் ஒருங்கிணைப்பில் கூட்டாட்சித் தத்துவ முறையில் அமெரிக்கவைப் போன்று செயல்படுகின்ற மிகப் பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16210"}, {"id": [536, 2], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "ஆங்கிலேய பெயர்ச்சொல்லான \"காமன்வெல்த்\" 15ஆம் நூற்றாண்டிலிருந்தே \"பொதுநலம்; பொது நன்மை அல்லது பொது ஆகுபயன்\" என்ற பொருளிலே விளங்கி வந்துள்ளது. இது இலத்தீனச் சொல்லான \"ரெஸ் பப்ளிகா\" என்பதன் மொழிபெயர்ப்பாக வந்துள்ளது. 17ஆவது நூற்றாண்டில் \"காமன்வெல்த்\" துவக்கத்திலிருந்த \"பொதுநலம்\" அல்லது \"பொதுச் செல்வம்\" என்ற பொருளிலிருந்து \"பொது மக்களிடம் அரசாண்மை வழங்கப்பட்ட நாடு; குடியரசு அல்லது மக்களாட்சி நாடு\" என்பதைக் குறிக்குமாறு விரிவானது.\n\nஆத்திரேலியா, பகாமாசு, டொமினிக்கா ஆகிய மூன்று நாடுகளும் நான்கு ஐக்கிய அமெரிக்க மாநிலங்களும் இரண்டு ஐ.அ. ஆட்புலங்களும் தங்களின் அலுவல்முறைப் பெயரில் பொதுநலவாயம் என்பதை இணைத்துக்கொண்டுள்ளன. அண்மையில், சில இறையாண்மை நாடுகளின் பாசமான இணைவுகளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது; குறிப்பிடத்தக்கதாக நாடுகளின் பொதுநலவாயம், பிரித்தானியப் பேரரசின் கீழிருந்த முந்தைய நாடுகளின் கூட்டைக் கூறலாம். பல நேரங்களில் இந்தக் கூட்டே சுருக்கமாக \"தி காமன்வெல்த்\" என ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- பொதுநலவாய நாடுகள்\n- தி காமன்வெல்த் — ஐக்கிய இராச்சிய அரசு வலைத்தளம்\n- பொதுநலவாய நாடுகளின் தலைமைச் செயலகம்*\n- பொதுநலவாய நாடுகளின் நிறுவனம்\n- அரச பொதுநலவாய சமூகம்\n- தன்னாட்சி நாடுகளின் பொதுநலவாயம்\n- CIS Executive Committee\n- CIS Statistical Committee\n- நாடுகள்\n- ஆத்திரேலியப் பொதுநலவாயம்\n- அமெரிக்க ஐக்கிய நாடு\n- கென்டக்கி பொதுநலவாயம்\n- மாசச்சூசெட்ஸ் பொதுநலவாயம்\n- பென்சில்வேனியா பொதுநலவாயம்\n- வர்ஜீனியா பொதுநலவாயம்\n- புவேர்ட்டோ ரிக்கோ பொதுநலவாயம்\n- வடக்கு மரியானா தீவுகள்பொதுநலவாயம்\n- போலிஷ்-லிநுவேனிய பொதுநலவாயம்\n- பன்முகப் பண்பாடுகளின் பொதுநலவாயம்: போலந்தின் பாரம்பரியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47167"}, {"id": [536, 3], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "இதற்கான அரச ஆணை விக்டோரியா மகாராணியினால் 1900, ஜூலை 9 ஆம் நாளன்று கையெழுத்திடப்பட்டு, சட்டபூர்வமாக்கப்பட்டது. இச்சட்டம் ஆஸ்திரேலியா முழுவதும் 1901 ஆம் ஆண்டு ஜனவரி 1 இலிருந்து நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இச்சட்டம் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தினால் சட்டபூர்வமாக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஆஸ்திரேலியா விடுதலை அடைந்த நாடாக இருப்பதால், ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் இச்சட்டத்தை மாற்றுவதற்கோ, இல்லாமல் ஆக்குவதற்கோ எவ்வித உரிமையையும் கொண்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய மக்களின் வாக்கெடுப்பு மூலமே மாற்ற முடியும்.\n\nஇவ்வரசியலமைப்புச் சட்டத்தின் ஏனைய சில பிரிவுகள் ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இவற்றில் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் குறிப்பிடத்தக்கது. இச்சட்டம் பொதுநலவாயத்தினால் 1942 ஆம் ஆண்டிலும், பின்னர் \"ஆஸ்திரேலியச் சட்டம் 1986\" என்ற சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இவற்றிம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்த அனைத்து சட்டபூர்வமான இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. ஆனாலும் இரண்டாம் எலிசபெத் மகாராணி இரு நாடுகளுக்கும் அரசியாகத் தொடர்ந்திருக்க சட்டம் அனுமதித்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- Commonwealth of Australia Constitution Act, 1900\n\n\n\n\n", "document_id": "ta_ta_16356"}, {"id": [536, 4], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "இச்செயலகத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பார்வையாளர் தகுதி உண்டு. இது ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் மார்ல்பரோ மாளிகையில் அமைந்துள்ளது. முன்பு அரண்மனையாக இருந்த இதனைப் பொதுநலவாய நாடுகளின் தலைவர் ஐக்கிய இராச்சியத்தின் அரசி எலிசபெத் II இச்செயலகத்திற்காக வழங்கியுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- பொதுநலவாய தலைமைச் செயலக அலுவல்முறை வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_60575"}, {"id": [536, 5], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [536, 6], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "பெரும்பாலான பொதுநலவாய நாடுகளில் (இந்தியா உட்பட) இந்த சொல் வழமையாக அன்றாட அலுவல்களில் ஈடுபடாத, ஏட்டளவில் தலைமை வகிக்கும் பதவியாக உள்ளது. பொதுத்துறை பல்கலைக்கழகம்|பொதுத்துறைப் பல்கலைக்கழகங்களில் மாநில ஆளுனர் அல்லது குடியரசுத் தலைவர் வேந்தராக பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழகத்தின் ஆளுமைக்குழுவின் தலைவர் இணை வேந்தர் (Pro-Chancellor) என்று அழைக்கப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவின் வேந்தருக்கு இணையாக தலைமை செயலராக பணியாற்றுபவர் இந்நாடுகளில் துணை வேந்தர் என்று அழைக்கப்படுகின்றனர். சில பொறியியல் பல்கலைக்கழகங்களில் (காட்டாக, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்) இவர்கள் இயக்குனர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.\n\nஐரோப்பா பெருநில நாடுகளில், குறிப்பாக இசுப்பானியா, ஸ்காண்டிநேவிய நாடுகள் மற்றும் செருமனியில், பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் கல்வித் தலைவர் ரெக்டர் என்று வழங்கப்படுகின்றனர். சில நாடுகளில் வேந்தர் என்ற அலங்காரப்பதவி வகிப்போர் பெரும் தலைவர் (\"Gran Canciller\") என்றும் அழைக்கப்படுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29162"}, {"id": [536, 7], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "சிக்கலான அறிவியல் மற்றும் கணித தலைப்புகளில் சிங் எழுதியுள்ள நூல்களும் உருவாக்கியுள்ள ஆவணப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரித்தானியப் பேரரசின் சர் பட்டம், கெல்வின் பதக்கம், லீலாவதி விருது, மதிப்புறு முனைவர் பட்டங்கள் உட்பட பல விருதுகளையும் சிறப்புகளையும் சிங் வென்றுள்ளார். ஃபெர்மாவின் இறுதித் தேற்றம், மறைமொழியியல், பெரு வெடிப்பு, மாற்று மருத்துவம் போன்ற தலைப்புகளில் இவர் நூலகளும், ஆவணப்படங்களும் உருவாக்கியுள்ளார்.\n\n", "document_id": "ta_ta_28538"}, {"id": [536, 8], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [536, 9], "question": "ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட <Query>, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.", "document": "அத்தகைய முதல் போட்டி நிகழ்வாக, பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் என அறியப்பட்டு, கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின், ஹாமில்டனில் 1930 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 1954 ஆம் ஆண்டில் இப்பெயரானது பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்றிருந்து. பின்னர் 1970 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள் என மாற்றப்பட்டது. தற்போதைய பெயரான பொதுநலவாய விளையாட்டுக்கள் என்பது 1978 ஆம் ஆண்டு முதல் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.\n\nபல ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் போல, இந்த விளையாட்டுப் போட்டிகள் பொதுநலவாய நாடுகளின் சில முக்கிய விளையாட்டுக்களை உள்ளடக்கியுள்ளது: அவை லான் பவல்ஸ், ரக்பி செவன்ஸ் மற்றும் நெட்பால் போன்றவையாகும்.\n\nதற்போது பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 54 உறுப்பினர்கள் உள்ளனர் மற்றும் 71 அணிகள் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். ஐக்கிய ராச்சியத்தின் நான்கு அங்கங்களான - இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை (ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஐக்கிய இராச்சியம் ஒரே அணியை அனுப்புவது போலல்லாமல்) பொதுநலவாய விளையாட்டுக்களுக்கு தனித்தனியான அணிகளை அனுப்புகின்றன. மேலும் பிரிட்டன் சார்நிலைப்பகுதிகள் - குயெர்ன்சி, யேர்சி, மற்றும் மாண் தீவு - மற்றும் பல பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள் தனித்தனியான அணிகளை அனுப்புகின்றன. ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த பிரதேசமான நார்ஃபோக் தீவு அதன் தனி அணியை அனுப்புகிறது. நியூசிலாந்தின் இரு சுதந்திர கூட்டமைப்புக்களான குக் தீவுகள் மற்றும் நியுவே ஆகியவையும் அவ்வாறே செய்கின்றன.\n\nஆறே அணிகள் மட்டுமே அனைத்து பொதுநலவாய விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளன. அவையாவன: ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகும். பதக்க எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா அதிகபட்சமாகப் பத்துப் போட்டிகளில் எடுத்துள்ளது, இங்கிலாந்து ஏழு போட்டிகளிலும் கனடா ஒரேயொரு போட்டியிலும் எடுத்துள்ளது. \n\n1930 ஆம் ஆண்டு விளையாட்டில் பெண்கள் நீச்சல் போட்டிகளில் மட்டுமே போட்டியிட்டனர். 1934 ஆம் ஆண்டு முதல், பெண்கள் சில தடகள விளையாட்டுகளிலும் போட்டியிட்டனர். \n\nஅடுத்த பதிப்பு 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் தில்லியில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் பெருமளவு நிதி விரயமும் ஊழலும் நடைபெற்றுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் வெளியாகி உள்ளன. பல்வேறு விளையாட்டுத் திடல்களும் சேவைமையங்களும் முடிவுறாத நிலையில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரத்தை எட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. \n\nஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் 2014 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன.\n\nதுவக்கம்.\nபிரித்தானியப் பேரரசின் உறுப்பு நாடுகளை ஒரு விளையாட்டு போட்டியின் மூலம் ஒன்று சேர்த்து கொண்டுவருவதை முதன்முதலாக 1891 ஆம் ஆண்டு, \"தி டைம்ஸ்\" இதழில் ரெவரெண்ட் ஆஸ்ட்லெ கூப்பர் (Reverend Astley Cooper) எழுதிய ஒரு கட்டுரையில், \"அனைத்து பிரித்தானிய-அனைத்து ஆங்கிலேயரிடையே விளையாட்டுப் போட்டிகள் மற்றும் திருவிழா ஒன்றினை நான்காண்டிற்கொருமுறை நடத்தி பிரிட்டிஷ் பேரரசின் நற்பெயரையும் கூடுதல் புரிந்துணர்வையும் வளர்க்கும் வழிமுறை\"யாக பரிந்துரைத்தார்.\n\n1911 ஆம் ஆண்டு, இலண்டனில் பேரரசின் திருவிழா ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவினை கொண்டாட நடத்தப்பட்டது. திருவிழாவின் ஒரு பகுதியாக பேரரசிற்கிடையிலான போட்டிகள் நடத்தப்பட்டன, அதில் ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிகா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன குத்துச் சண்டை, மல்யுத்தம், நீச்சல் மற்றும் தடகளப் போட்டிகள் போன்ற போட்டிகளில் போட்டியிட்டன. \n\n1928 ஆம் ஆண்டு, கனடாவின் மெல்விலே மார்க்ஸ் ராபின்சென் (Melville Marks Robinson) முதன் முதலான பிரிட்டிஷ் பேரரசுப் போட்டிகளை ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டார். இரு வருடங்களுக்குப் பிறகு இவை ஒன்டாரியோவின் ஹாமில்டனில் நடத்தப்பட்டன.\n\nதிறப்பு விழா மரபுகள்.\n- 1930 முதல் 1950 ஆம் ஆண்டு வரை, நாடுகளின் அணி வகுப்பில் பிரித்தானிய ஒன்றியக் கொடியை ஏந்திச் செல்லும் ஒருவர் மட்டுமே முன் செல்வார். அது பிரித்தானியப் பேரரசில் பிரிட்டனின் முதன்மையான இடத்தை அடையாளப்படுத்தியது.\n- 1958 ஆம் ஆண்டிலிருந்து, பக்கிங்காம் அரண்மனையிலிருந்து துவக்க விழா நடைபெறும் இடம் வரை தடகள வீரர்கள் கோல் ஒன்றினை ஏந்திச் செல்லும் தொடர் ஓட்டம் ஒன்று இருந்துள்ளது. இந்தக் கோலினுள்ளே தடகள வீரர்களுக்கான ராணியின் வாழ்த்துச் செய்தி இருந்தது. கோலினை கடைசியாக ஏந்திச் செல்பவர் வழக்கமாக போட்டியினை நடத்தும் நாட்டின் பிரபல விளையாட்டு நபராக இருப்பார்.\n- அனைத்து இதர நாடுகளும் ஆங்கில எழுத்துமுறை வரிசைப்படி அணி வகுக்கும். தவிரவும், முந்தைய விளையாட்டுக்களை நடத்திய நாட்டின் தடகளவீரர்கள் அணி வகுப்பில் முதலாவதாக நடந்து செல்வர், தற்போதைய விளையாட்டினை நடத்தும் நாடு கடைசியாக நடந்து செல்லும். 2006 ஆம் ஆண்டில் புவியியல் பகுதிப்படி ஆங்கில எழுத்துமுறை வரிசையில் நாடுகள் அணி வகுத்தன.\n- பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கான மேடையில் இருக்கும் கம்பங்களில் மூன்று நாடுகளின் கொடிகள் பறக்கும்: முந்தைய போட்டியினை நடத்திய நாடு, தற்போதைய போட்டியினை நடத்தும் நாடு மற்றும் அடுத்தப் போட்டியினை நடத்தும் நாடு ஆகியவை இதிலடங்கும்.\n- ஒலிம்பிக் போட்டிகளை விடத் துவக்க விழாவில் படைத்துறை மிக அதிகமாக செயலாற்றும். இது பழையப் பேரரசின் பிரித்தானிய இராணுவ மரபுகளைக் கௌரவப்படுத்தும் விதமானதாகும்.\n\nபுறக்கணிப்புகள்.\nகாமன்வெல்த் விளையாட்டுகள் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் போலவே, அரசியல் புறக்கணிப்புக்களிலினால் பாதிக்கப்பட்டதாகும். நைஜீரியா 1978 பொதுநலவாய விளையாட்டுக்கள் 1978 விளையாட்டுக்களை நியூசிலாந்து நிறவெறி கொண்ட தென்னாபிரிக்காவுடன் கொண்டிருந்த விளையாட்டுத் தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தது. மேலும் ஆப்பிரிக்காவிலிருந் 59 நாடுகளில் 32 நாடுகளும், ஆசியா மற்றும் கரிபியன் தீவுகளும் 1986 பொதுநலவாய விளையாட்டுகளை மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரித்தானிய அரசின் தென் ஆப்பிரிகாவுடனான விளையாட்டுத் தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தன. தென் ஆப்பிரிகாவினை முன்னிட்டே 1974, 1982 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின் விளையாட்டுகளுக்கும் புறக்கணிப்பு எச்சரிக்கைகள் விடப்பட்டு இருந்தன.\n\nநிகழ்வுகள்.\nபிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள்.\n- 1930 விளையாட்டுகள் – ஹாமில்டன், ஒண்டாரியோ கனடா\n- 1934 விளையாட்டுகள் – லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\n- 1938 விளையாட்டுகள் – சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா\n- 1950 விளையாட்டுகள் – ஆக்லாந்து, நியூசிலாந்து\n\nபிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள்.\n- 1954 விளையாட்டுக்கள் – வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா\n- 1958 விளையாட்டுக்கள் – கார்டிஃப், வேல்ஸ், ஐக்கிய இராச்சியம்\n- 1962 விளையாட்டுக்கள் – பெர்த், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா\n- 1966 விளையாட்டுக்கள் – கிங்ஸ்டன், ஜமைக்கா\n\nபிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள்.\n- 1970 விளையாட்டுக்கள் – எடின்பரோ, ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்\n- 1974 விளையாட்டுக்கள் – கிரைஸ்ட்சர்ச், நியூசிலாந்து\n\nபொதுநலவாய விளையாட்டுக்கள்.\n- 1978 விளையாட்டுக்கள் – எட்மாண்டன், ஆல்பெர்டா, கனடா\n- 1982 விளையாட்டுக்கள் – பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\n- 1986 விளையாட்டுக்கள் – எடின்பரோ, ஸ்காட்லாந்த், ஐக்கிய இராச்சியம்\n- 1990 விளையாட்டுக்கள் – ஆக்லாந்து, நியூசிலாந்து\n- 1994 விளையாட்டுக்கள் – விக்டோரியா, பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா\n- 1998 விளையாட்டுக்கள் – கோலாலம்பூர், மலேசியா\n- 2002 விளையாட்டுக்கள் – மான்செஸ்டர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\n- 2006 விளையாட்டுக்கள் – மெல்போர்ன், விக்டோரியா, ஆஸ்திரேலியா\n- 2010 விளையாட்டுக்கள் – தில்லி, இந்தியா\n- 2014 விளையாட்டுக்கள் – கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்\n- 2018 விளையாட்டுக்கள் – கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\n- 2022 விளையாட்டுக்கள் - டர்பன் - தென்னாப்பிரிக்கா\n\nபோட்டியிடும் நாடுகள்/சார்பு நிலை நாடுகள்.\nபோட்டியிட்டுள்ள நாடுகள்/சார்பு நிலை நாடுகள்.\n\"குறிப்புகள்\" \n\nஇனி பங்கேற்கக் கூடிய பொதுநலவாய நாடுகள்/சார்பு நாடுகள்.\nமிகச் சில பொதுநலவாய நாடுகளே இன்னும் பங்கேற்காது உள்ளன.\n\n- தில்லியில் 2010 விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\n\n- அணிகளை அனுப்ப கூட்டமைப்பிற்கு விண்ணப்பங்களை அளித்துள்ளது.\n\n- பிட்கன் தீவுகளின் மிகச் சிறிய மக்கட்தொகை (50 ஜூலை 2009 வரை) இந்த அயல் பிரதேசத்தை போட்டியிடுவதிலிருந்து தடுப்பதாக தோன்றுகிறது. அதே காரணங்களுக்காக ' வின் பகுதிகளான அசென்சன் தீவு மற்றும் தனித்தனியான அணிகளை அனுப்பிட விரும்பவில்லை.\n\n- நிரந்தரமான மக்கட்தொகையின்மை அயல் பிரதேசங்களான , பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் மற்றும் ஆகியவற்றை போட்டியிடுவதிலிருந்து தடுப்பதாகத் தோன்றுகிறது.\n\n- சொந்த மக்கட்தொகையைக் கொண்ட பொதுநலவாய நாடுகளில் தகுதிபெறும் இதர நாடுகளில்: , , ரோட்ரிக்ஸ் மற்றும் சான்சிபார் ஆகியவை அடங்கும்.\n\n- காமன்வெல்த்தின் எதிர்கால உறுப்பினர்களாக விண்ணப்பித்துள்ளவர்கள்: மற்றும்\n\n- 2009 ஆம் ஆண்டில் பொதுநலவாயத்தில் உறுப்பினராக சேர்ந்த காரணத்தால் ஓர் அணியினை அனுப்பலாம்.\n\nஅங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள்.\nபொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பினால் 31 விளையாட்டுகள் (இரு பல்-துறை விளையாட்டுக்கள்) மற்றும் 7 உப-விளையாட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்திலும் முக்கிய விளையாட்டுக்கள் உள்ளடக்கப்பட வேண்டும். விளையாட்டை நடத்தும் நாடு கூடுதல் விருப்பத்தேர்வாக மேலும் போட்டிகளைச் சேர்க்கலாம். அவை கூடைப்பந்து போல் அணி விளையாட்டுகளாகவும் இருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்கள் என்பவை பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும். இவற்றை விரிவாக்க வேண்டிய தேவை உள்ளது. போட்டியை நடத்தும் நாடுகள் இத்தகைய விளையாட்டுக்களை அவை கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வரை தமது நிகழ்வுகளில் தேர்ந்தெடுக்காது.\n\n2022 போட்டிகள்.\nஇந்த அமைப்பு நடத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான போடியை தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தயுள்ளதாக நியூசிலாந்தில் உள்ள ஆக்கிலாந்து நகரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் தென் ஆப்பிரிக்காவிலேயே காமல்வெல்த் போட்டியை நடத்தும் முதல் நகரமாக டர்பன் விளங்குகிறது. .\n\nமேலும் காண்க.\n- காமன்வெல்த் குளிர் கால விளையாட்டுக்கள்\n- காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுக்கள்\n- இந்தியப் பேரரசு விளையாட்டுக்கள்\n- ஜூயே டெ லா பிராங்கோபோனி\n- லுஸோபோனி விளையாட்டுக்கள்\n\nபுற இணைப்புகள்.\n- காமன்வெல்த் விளையாட்டுக்கள் அதிகாரபூர்வ வலைத் தளம்\n- காமன்வெல்த் விளையாட்டுக்கள் செய்திகள் வலைத் தளம்\n- காமன்வெல்த் விளையாட்டுக்கள் வருகையாளர் வலைத்தளம்\n- காமன்வெல்த் விளையாட்டுக்கள்2010 வலைத்தளம்\n- விளையாட்டு வாரியான புள்ளிவிவரங்கள் 1911 லிருந்து 2006\n- காமன்வெல்த் விளையாட்டுக்கள் பதிவிறக்கம்\n- காமன்வெல்த் விளையாட்டுக்களின் கொடிகள் மற்றும் சின்னங்கள்– விளையாட்டு சின்னங்களின் பரிணாமம்\n- தி எம்பயர் ஸ்டிரைக்ஸ் பேக் – 2002 ஆஸ்திரேலிய வானொலி நிகழ்ச்சி (பிரதியுடன்) \"நட்பு ரீதியிலான விளையாட்டுகளின்\" வரலாறு மற்றும் எதிர்காலம்.\n- தடகள மற்றும் மைதான விளையாட்டு முடிவுகளின் நாட் குறிப்பு\n\nவிளையாட்டுகளின் அதிகார பூர்வ வ்லைத்தளங்கள்.\n- கிளாஸ்கோ 2014 அதிகாரபூர்வ வலைத்தளம்\n- டெல்லி 2010 அதிகாரபூர்வ வலைத்தளம்\n- புனே 2008 இளைஞர் விளையாட்டுகளின் அதிகாரபூர்வ வ்லைத்தளம்\n- இந்தியா & காமன்வெல்த் விளையாட்டுக்கள் 2010: குறிப்பிட்ட தகவல்கள்\n- மெல்போர்ன் 2006 அதிகாரபூர்வ வலைத்தளம்\n- மான்செஸ்டர் 2002 அதிகாரபூர்வ வலைத்தளம்\n- கோலாலம்பூர் 1998 அதிகாரபூர்வ வலைத்தளம்\n\nநாடுகள்.\n- ஆஸ்திரேலியன் காமன்வெல்த் விளையாட்டுக்கள் சங்கம்\n- அய்லாண்ட் ஆஃப் மேன் காமன்வெல்த் விளையாட்டுக்கள் சங்கம்\n- ஜெர்சேய் காமன்வெல்த் விளையாட்டுக்கள் சங்கம்\n- இங்கிலாந்து காமன்வெல்த் விளையாட்டுக்கள் குழு\n- குயர்ஸ்னே காமன்வெல்த் விளையாட்டுக்கள் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19643"}]
[{"id": [538, 0], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "வரலாறு.\n1927 ஆம் ஆண்டு மியூசிக் அகாதெமி தொடங்கப்பட்டதைக் குறிக்கும் முகமாக இசை விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள், செயல் விளக்கத்துடன்கூடிய இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்படுகின்றன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெற்றன.\n\nசிறப்பு.\nடிசம்பர் இசை விழா, தற்போது பெரிய அளவில் வளர்ச்சியுற்று உலகின் மிகப்பெரிய கலை விழாவாக விளங்குகிறது. ஒரு புள்ளி விவரம்: \nடிசம்பர் 2004 - ஜனவரி 2005 பருவத்தில் 1200 கலை நிகழ்ச்சிகள், 600 கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டன. \n700 - வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள்  \n250 - இசைக்கருவி நிகழ்ச்சிகள் \n200 - நடன நிகழ்ச்சிகள் \n50 - நாடகம் மற்றும் பிற நிகழ்ச்சிகள் \n\nகலை மன்றங்களின் பட்டியல்.\nநிகழ்ச்சிகள் கலை மன்றங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பிரபலமான கலை மன்றங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:\n- மியூசிக் அகாதெமி\n- கிருஷ்ண கான சபை\n- கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்\n- பிரம்ம ஞான சபா\n- இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n- கலாரசனா\n- முத்ரா\n- நாத இன்பம்\n- நாரத கான சபா\n- நுங்கம்பாக்கம் கல்ச்சுரல் அகாதெமி\n- ரசிக ரஞ்சனி சபா\n- ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா\n- ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா\n- தமிழ் இசைச் சங்கம்\n- ஹம்சத்வனி என். ஆர். ஐ. சபா\n- திருவல்லிக்கேணி இசை விழா\n\nவெளியிணைப்புகள்.\n- \"இசை மழையில் சென்னை\" - 'தி இந்து' தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை\n- \"Going global\"\n- \"In the beginning, there was the Music Conference\"\n- \"The Margazhi makeover\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_42148"}, {"id": [538, 1], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "வரலாறு.\nசெம்பை வைத்தியநாத பாகவதர் 60 வருடங்களுக்கும் மேலாக புகழ்பெற்ற இசைக் கலைஞர்களைக் கொண்டு கோயிலில் இந்நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இது \"திருவையாறு தியாகராஜ ஆராதனை\"யைப் போன்றதொரு நிகழ்ச்சியாகும். \"குருவாயூர் தேவஸ்வம்\" அமைப்பு செம்பை வைத்தியநாத பாகவதரின் மறைவிற்குப் பின்னர் 1974 ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவாக இந்நிகழ்விற்கு \"செம்பை சங்கீத உற்சவம்\" எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n\nசங்கீத விழா.\n2000 முதல் 2500 இசைக் கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் \"குருவாயூர் ஏகாதசி\" அன்று 12 முதல் 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கு பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து செம்பை வைத்தியநாத பாகவதரின் புகழ் பெற்ற 5 பாடல்களைப் பாடுவர். மேலும் \"தியாகராஜரின்\" பஞ்சரத்தினக் கீர்த்தனைகளையும் பாடுவர். இந்நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் புகழ் பெற்ற காரணத்தால், 2 முதல் 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தற்போது 12 முதல் 15 நாட்கள் வரை நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59130"}, {"id": [538, 2], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "தோற்றம்.\nஇது 1932 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் நாள் தொடங்கப் பட்டது. இதனை நிறுவியவர்கள் பி. வி. கோபாலகிருஷ்ணராவ் (B. V. Gopalakrishna Rao) மற்றும் வயலின் மேதை டி. செளடையா ஆகியோராவர்.\n\nநோக்கம்.\nஇந்திய நுண்கலைகளான இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளை எழுச்சி பெறச் செய்வதும் அந்தந்த துறையில் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பதும் சென்னை \"தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\"யின் நோக்கமாகும்.\n\nசெயற்பாடுகள்.\nவருடாவருடம் சென்னையில் டிசம்பர் இசைவிழா காலத்தின்போது இசை மாநாடு, இசைவிழா என்பவற்றை கழகம் நடத்துகிறது. சுமார் 20 நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தி இசை, விரிவுரைகள், செய்து காட்டல்கள் (Demonstration), வாய்ப்பாட்டு, வீணை, வயலின், சக்ஸபோன், புல்லாங்குழல் தனிக் கச்சேரிகள், நடனம், பரதநாட்டியம் போன்ற ஆறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். \nபின்வரும் நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு வருடமும் கழகத்தால் நடத்தப் படுகின்றன.\n\n1. தியாகராஜர் ஆராதனை\n2. சுவாதித் திருநாள் நினைவு நாள்\n3. ஜி. என். பாலசுப்பிரமணியம் நினைவு நாள்\n4. புரந்தரதாசர் நினைவு நாள்\n5. சியாமா சாஸ்திரிகள் நினைவு நாள்\n6. பாபநாசம் சிவன் நினைவு நாள்\n7. அன்னமாச்சாரியார் நினைவு நாள்\n8. முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள்\n\nவிருதுகள் வழங்கல்.\nஒவ்வொரு வருடமும் இசை மாநாட்டின் தொடக்க நாளன்று தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி ஒரு வாய்ப்பாட்டு அல்லது வாத்திய இசைக் கலைஞருக்கு சங்கீத கலாசிகாமணி விருது வழங்குகின்றது.\nஅது போல மாநாட்டின் இறுதி நாளன்று ஒரு நடனக் கலைஞருக்கு நாட்டிய கலாசிகாமணி விருதை வழங்குகின்றது.\nஇந்த இரண்டு விருதுகளும் ஒவ்வொன்றும் ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு பொற்கிழியையும் (பணமுடிப்பு) கொண்டதாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57106"}, {"id": [538, 3], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "இள வயதில்.\nதற்போது கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் கொல்லெங்கொட விசுவநாத பாகவதருக்கும் முத்துலட்சுமிக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை விசுவநாத பாகவதர் ஒரு வயலின் வித்துவான். இவரது பாட்டனார் நாராயண பாகவதரும் கொள்ளூப்பாட்டனார் விசுவம் பாகவதரும் கேரளாவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் ஆட்டத்தில் பாடகர்களாக இருந்தார்கள். விசுவம் பாகவதர் திருவாங்கூர் சமஸ்தானத்தை 1860 தொடக்கம் 1880 வரை ஆட்சி செய்த ஆயிலியம் திருநாள் மகாராஜாவால் கௌரவிக்கப் பட்டவர்.\nஇவர் பிற்காலத்தில் இசைத் துறையில் ஒளிர வேண்டுமென அப்போதே தீர்மானிக்கப்பட்டுவிட்ட படியால் இவரது பள்ளிப் படிப்பு ஏழாவது வகுப்புடன் நிறுத்தப் பட்டது.\nஇசைப் பயிற்சி.\nதொடக்கத்தில் தனது தந்தையிடமும் பாட்டனிடமும் இசை கற்றுக் கொண்டார். குடும்ப நண்பரான பாலக்காடு மணி ஐயர் இவரை தனது மாணவனாக ஏற்றுக் கொண்டார். மணி ஐயரிடம் நிரவலும் ஸ்வரம் பாடுதலும் கற்றுக் கொண்டார். இதனால் சிறு வயதிலேயே லய கட்டுப்பாடு அவர் உள்ளத்தில் பதிந்தது. மணி ஐயரின் ஆலோசனைப்படி இடையில் சில காலம் கல்பாத்தியில் இருந்த சி. எஸ். கிருஷ்ண ஐயரிடமும் இசை கற்றார்.\n1941ல் சென்னைக்கு வந்து \"பாப்பா\" கே. எஸ். வெங்கடராமையாவிடம் இசை கற்கத் தொடங்கினார். பின்னர் 1942 தொடக்கம் அரியக்குடி iராமானுஜ ஐயங்காரிடம் குருகுல வாச முறையில் இசைப் பயிற்சி பெற்றார். அரியக்குடியாரின் கச்சேரிகளில் தம்பூரா மீட்டும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப் பட்டதால் கூடவே பாடி பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. குருகுல வாசத்தின் போது பி. ராஜம் ஐயர், மதுரை கிருஷ்ணன் ஆகியோரும் இவருடன் கூட இருந்தனர். \nடி. பாலசரஸ்வதியின் தாயாராகிய ஜயம்மாளிடம் பதம், ஜாவளி என்பனவற்றைக் கற்றுக் கொண்டார்.\n\nஇசைக்கச்சேரிகள்.\nசிறு கச்சேரிகள் செய்து வந்தவருக்கு 1947 டிசம்பர் சீசனில் சென்னை மியூசிக் அகாதமியில் கச்சேரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் சென்னையில் அவரது பெரிய கச்சேரி 1954ல் இடம்பெற்றது. மியூசிக் அகாதமியில் இவரது குருவின் கச்சேரி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஏதோ காரணத்தால் அவர் அன்று கச்சேரிக்கு வரவில்லை. மணி ஐயரின் உந்துதலுடன் இவர் அன்று கச்சேரி செய்தார். \nஅரியக்குடி பாணியை இவர் பின்பற்றி வந்தாலும் அவரது மத்திம கதியைப் போல் அல்லாது நாராயணசுவாமி விளம்பகாலம் எனப்படும் மந்தகதியில் பாடுவார். இந்த விடயத்தில் அவர் முசிரி சுப்பிரமணிய ஐயர் பாணியை பின்பற்றினார் என்று சொல்லலாம்.\nபலவித பயிற்சிகளைப் பெற்றதன் காரணமாக இவரின் கச்சேரிகள் சாதகமான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தன. கச்சேரியின் கட்டமைப்பு அரியக்குடி பாணியிலேயே இருக்கும். வர்ணத்தில் தொடங்கி கீர்த்தனைகளை ஒவ்வொன்றாக பாடுவார். ஆனால் அரியக்குடியார் போல இல்லாது சற்று மந்த கதியில் பாடுவார்.\nதென்னிந்திய மொழிகள் பலவும் அவருக்குத் தெரிந்திருந்ததால் ஒவ்வொரு பாடலையும் பொருள் உணர்ந்து அவற்றின் நயம் வெளிப்படும் வகையில் பாடுவார். அவரது நிரவல்கள் பாவங்களுடன் அற்புதமாக இருக்கும். கச்சேரியின் இறுதிப் பகுதியில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்தில் வரும் \"வருகலாமோ ஐயா\" என்ற பாடல் காலத்தால் நிலைத்து நிற்கும் ஒரு பாடலாகும்.\nசுமார் 60 ஆண்டுகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார். அவரது முதலாவது பெரிய வெளிநாட்டுக் கச்சேரி 1965ல் \"எடின்பர்க்\" (Edinburgh) நகரில் நடந்த இசை விழாவில் இடம் பெற்றது. \n\nஇசை ஆசிரியராக.\n1962ல் சென்னையில் இருந்த கருநாடக இசைக்கான மத்திய கல்லூரியில் (தற்போதைய இசைக் கல்லூரி) ஆசிரியராக சேர்ந்து பின் அதன் முதல்வராகி 1982ல் ஓய்வு பெற்றார். இடையில் 1965ல் அமெரிக்கா வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் இசை ஆசிரியராக பணியாற்றினார்.\n\nவிருதுகள்.\n- பத்மஸ்ரீ, 1976\n- சங்கீத நாடக அகாதமி விருது, 1976\n- சங்கீத கலாநிதி விருது, 1986\n- நாதப் பிரம்மம், 2001 வழங்கியது: நாரத கான சபா\n\nவாழ்க்கை சரிதம்.\nபாலக்காடு கே. வீ. நாரயணசுவாமியின் வாழ்க்கை சரிதையை பிரபல ஊடகவியலாளரும் இசைப் பிரியருமான நீலம் புத்தகமாக எழுதி 2001ல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் அதே ஆண்டில் நீதிபதி வீ. ஆர். கிருஷ்ணையரால் ஆங்கிலத்தில் எழுதி வெளியிடப்பட்டது.\n\nமறைவு.\nபாலக்காடு கே. வீ. நாராயணசுவாமி ஏப்பிரல் 1, 2002ல் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57615"}, {"id": [538, 4], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "மரபுகள்.\nகர்நாடக இசைக் கச்சேரிகள் பொதுவாக நிலத்தில் இருந்த நிலையிலேயே நிகழ்த்தப்படுகின்றன. \n\nதுணை இசைக் கருவிகள்.\nதற்காலத்தில், கர்நாடக இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக் கருவிகள் வயலினும், மிருதங்கமுமாகும். கடம், கஞ்சிரா, மோர்சிங், வீணை போன்ற பல இசைக் கருவிகளும் கச்சேரிகளில் பயன்படுவது உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1313"}, {"id": [538, 5], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "பிறப்பும் இசைப் பயிற்சியும்.\n1893 ஆம் ஆண்டு தீபாவளி நாளன்று பெங்களூரில் பிறந்தார். பின்னர் விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார். சிறு வயதில் கண்பார்வை குறைவாக இருந்தது. இதனால் பள்ளிக்கூடத்தில் இவரை ஏனைய மாணவர்களுடன் சமமாக நடத்தவில்லை எனத் தெரியவந்ததால் தந்தையார் இவரது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார்.\n\nதந்தையார் ஓரளவு இசைஞானம் உள்ளவர். வயலினும் வாசிப்பார். இவரது தமையனார் வெங்கடகிருஷ்ணர் ஒரு வயலின் வித்துவான். வீட்டில் அடிக்கடி பஜனை நடக்கும். அப்போது வெங்கடசாமி பாடுவார்.\n\nஇவருக்கு வயலின் வாசிப்பதில் ஆர்வம் இருப்பதை அவதானித்த தமையனார், தாமே முதல் குருவாகி வயலின் கற்றுக்கொடுத்தார். தம்பி வயலின் வாசிப்பை மிக எளிதாக கற்றுக் கொள்வதைக் கண்ட வெங்கடகிருஷ்ணர் தம்பியை பல வித்துவான்களின் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார்.\n\nவீணை சேஷண்ணா, சங்கமேஸ்வரர், கோனேரிராஜபுரம் வைத்யநாதர் போன்றோரின் கச்சேரிகளைக் கேட்டு தன்னுடைய இசை அறிவை மேலும் கூர் தீட்டிக்கொண்டார்.\n\nநண்பர்களின் இல்லங்களிலும் கோயில்களிலும் சிறு கச்சேரிகள் செய்தார். 1919-ல் விஜயநகரம் மகாராஜா இசைக் கல்லூரியில் மாணவராகச் சேர விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வில் இவருடைய வாசிப்பைக் கேட்ட கல்லூரி நிர்வாகத்தினர் இவரை கல்லூரியின் பேராசிரியராகவே நியமித்துவிட்டனர்.\n\n1927-ல் இந்திய காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி நடந்த இசை மாநாட்டில் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றார். \n\nஇசை நிகழ்ச்சிகள்.\nதமிழ் நாடு இசை வித்துவான்களாகிய காஞ்சிபுரம் நாயனார், அரியக்குடி இராமானுஜர், பல்லடம் சஞ்சீவர், முசிரி சுப்பிரமணியர் போன்றோரின் இசைக் கச்சேரிகளுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்.\n\nஅகில இந்திய வானொலி இசைக் கச்சேரிகளிலும் பங்கு பற்றினார்.\n\nஅத்துடன் இசைத்தட்டுகளும் வெளியானதால் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.\n\nகருநாடக இசையை அதன் பாரம்பரியத்துடனும் நவீன மாற்றங்களால் கெடாத தூய தன்மையுடனும் கையாண்டவர்\n\nவேங்கடசுவாமி தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர். தனியாகவோ அல்லது பக்கவாத்தியமாகவோ வாசிக்கும்போது அவரது வயலின் வாசிப்பு தனி முத்திரையுடன் விளங்கும்.\n\nவேங்கடசுவாமி வயலினில் முதன்முதலாக தனிக்கச்சேரி செய்தார். அவரது முதலாவது தனிக்கச்சேரி 1938 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்றது.\n\nஒவ்வொரு இசை நிகழ்ச்சியின் முடிவிலும் வயலின் வில்லைக் கீழே வைத்துவிட்டு வாய்விட்டு, மனம்விட்டு நன்றாக சிரிப்பார். இது அவரின் தனித்துவமான ஒரு வழமை..\n\nஇசை ஆசிரியராக.\n1936 ஆம் ஆண்டு விஜயநகரம் மகாராஜா கல்லூரியின் முதல்வரானார்.\n\nதனது மாணவர்களுடன் நண்பனாகவும், வழிகாட்டியாகவும் மட்டுமன்றி தத்துவ ஆசானாகவும் பழகுவார்.\n\nஇசைப்பயிற்சியை ஒருநாள் கூடத் தவற விடக்கூடாது என மாணவர்களுக்கு சொல்லுவார். \"ஒரு நாள் பயிற்சியை விட்டால் உங்கள் தவறுகளை நீங்கள் கவனிப்பீர்கள். இரண்டு நாட்கள் பயிற்சியை விட்டால் இரசிகர்கள் உங்கள் தவறுகளைக் கவனிப்பார்கள்\" என மாணவர்களுக்கு அறிவுரை சொல்லுவார்..\n\nவிருதுகளும் சிறப்புகளும்.\n- சங்கீத கலாநிதி விருது, 1941 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதமி வழங்கியது.\n- சங்கீத நாடக அகாதமி விருது, 1953 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி வழங்கியது.\n- பத்மசிறீ விருது, 1957 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்கியது.\n- ஆந்திரா பல்கலைக்கழகம் \"கலா ப்ரபூர்ண\" என்ற கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. இந்தப் பட்டம் பெற்ற முதலாவது இசைக் கலைஞர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது..\n- இந்திய மக்களுக்கு வாணி (சரஸ்வதி)யின் கொடை இவர் என இராஜாஜி பாராட்டினார்.\n- 1993 ஆம் ஆண்டு இவரது பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது.\n\nஇறப்பு.\n1964 ஆம் ஆண்டு ஆந்திர சங்கீத நாடக அகாதமி ஏற்பாடு செய்திருந்த விழாவுக்காக ஹைதராபாத் சென்றார். அப்போது மாரடைப்பால் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58781"}, {"id": [538, 6], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "2012இல் உருவாகிய புயல்கள்.\n- ஆழ்ந்த தாழமுக்கம் BOB 01\n- முர்ஜான் புயல்\n- நீலம் புயல்\n- ஆழ்ந்த தாழமுக்கம் BOB 03\n- ஆழ்ந்த தாழமுக்கம் ARB 02\n\nபுயல் பெயர்கள்.\n- முர்ஜன்\n- நீலம்\n- ஹெலன்\n- மகாசென்\n- லேகார்\n- ப்ஹைளின்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47293"}, {"id": [538, 7], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "இசைப் பணி.\nஇவர் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் வயலின் இசைக் கச்சேரி செய்து வருகிறார். சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா. ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, இலங்கை, ஆஸ்திரேலியா உட்பட இன்னும் பல நாடுகளில் கச்சேரிகள் செய்து வருகிறார்.\n\nஇவர் தனியாகவும் குழுவினரோடும் இசைக் கச்சேரிகள் செய்து வருகிறார். குழுக் கச்சேரிகளில் கருநாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, ஆர். கே. ஸ்ரீகண்டன், சித்ரவீணை ரவிகிரண், டி. வி. கோபாலகிருஷ்ணன், என். ரமணி ஆகியோருடைய நிகழ்ச்சிகளில் வயலின் வாசித்துள்ளார்.\nஇவர் \"கீரவாணி\" எனும் பெயரில் இசைத்தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.\n\nவிருதுகள்.\n- கலா பூஷன் (Kala Bhushan)\n- கலா ஶ்ரீ (Kala Shree)\n- சங்கீத விஷாரதா (Sangeethavisharada)\n- ராஜீவ் காந்தி புரஸ்கார் (Rajiv-Gandhi Puraskar)\n- ராஜீவ் காந்தி இளையோர் விருது (Rajiv Gandhi Youth Award)\n- இசைக்குயில் (Isai-Kuil)\n- தில்லி மாநில விருது (Delhi State First Award)\n- மியூஸிக் அகெடமி விருது (Outstanding young violinist award from The Music Academy (1999 and 2001))\n- கவநத்தையீர்த்த குழந்தைக் கலைஞர் விருது (Inspiring Child Artist Award from Valayapatti Nadaayala (1999))\n- விமரிசகர் கே.எஸ். மகாதேவன் விருது (Critic K.S. Mahadevan Award from Narada Gana Sabha (2000))\n- சிறந்த கலைஞர் விருது (The Best Performance Award from The Music Academy (2000))\n- சிறந்த வயனில் இசைக் கலைஞர் விருது (The Best Violinist Award from The Indian Fine Arts Society (2001))\n- சிறந்த வயனில் இசைக் கலைஞர் விருது-சுஜாதா விகடனில் (The Best Violinist of the year 2001 has been awarded by the writer Sujatha in Anandha Vikatan)\n- இளையோர் தகுதியாளர் விருது (The Youth Merit Award 2002 has been awarded by The Rotary Club of Madras Industrial City)\n- இளையோருக்காக கலா பாரதி விருது (The Yuva Kala Bharathi Award has been awarded by Bharat Kalachar (2002).)\n- உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது (The Ustad Bismillah Khan Yuva Puraskar award from the Sangeet Natak Akademy (2007))\n- வாணி கலா நிபுணா (Vani Kala Nipuna (2012))\n- கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது (The Kalki Krishnamurthy Memorial Award (2007))\n- சண்முக சிரோன்மணி விருது (The Shanmukha Shiromani Award)\n- கலா ரத்னா விருது (Kala Rathna from The Cleveland Aradhana Committee, 2013)\n\nஇணையதளம்.\nஅதிகாரப் பூர்வ இணையத்தளம்.\n\nவெளி இணைப்புகள்.\n- Of heritage, dreams and fulfilment, தி இந்து, செப்டம்பர் 7, 2007\n\n\n\n\n", "document_id": "ta_ta_61253"}, {"id": [538, 8], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "பிறப்பும், இசைப்பயிற்சியும்.\nசுகுணா புருசோத்தமன் சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி. சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கருநாடக இசையினைக் கற்றார். லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை கற்றுக்கொண்டார்.\n\nஇசைப் பணி.\n- அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றியவர்.\n- இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்தவர்.\n- இவர் எழுதிய பாடல்களைக் கொண்ட நூல், \"கதம்பம்\" எனப் பெயரிடப்பட்டு வெளியானது.\n\nகுறிப்பிடத்தக்க மாணவர்கள்.\n- கே. காயத்ரி\n\nவிருதுகள்.\n- சங்கீத சூடாமணி விருது, 2004 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை\n- கலைமாமணி விருது, 2006\n- வாக்கேயக்காரர் விருது, 2006; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- சங்கீத நாடக அகாதமி விருது, 2010\n\nமறைவு.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 25 பிப்ரவரி 2015 அன்று சென்னையில் தனது 74ஆவது வயதில் காலமானார்.\n\nவெளியிணைப்புகள்.\n- \"In their gurus' footsteps\" - இசை விமர்சனம் (ஆங்கிலத்தில்)\n- \"The endearing GURU\" - ஒரு அஞ்சலி (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_63144"}, {"id": [538, 9], "question": "சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு <Query> என்றழைக்கப்படுகிறது", "document": "அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதி.\nநாகர்கோவில் – திருவனந்தபுரம் நெடுஞ்சாலைக்கு அருகில் இக்கிராமம் அமைந்துள்ளது. தோராயமாக ஆறு கிலோமீட்டருக்கு அருகில் இரணியல் தொடருந்து நிலையம் மற்றும். இக்கிராமத்திற்கு அருகில் அதாவது 54 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகியன இருக்கின்றன. செம்மன்விளை கிராமத்தை அப்பாட்டுவிளை என்றும் அழைக்கிறார்கள். \n\nமக்கள் தொகையியல்.\n2012 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட பேராலய கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மக்கள் தொகை 1500 ஆகும். இம்மக்கள் தொகையில் 51 சதவீதம் ஆண்களாகவும் 49 சதவீதம் பெண்களாகவும் உள்ளனர். இக்கிராமத்தின் சராசரி படிப்பறிவு சதவீதம் 85% ஆகும். நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். மொத்த மக்கள் தொகையில் 83 சதவீத ஆண்களும் 89 சதவீத பென்களும் படிப்பறிவற்றவர்களாக உள்ளனர். \n\nபுனித அந்தோனியார் பேராலயம்.\nபுனித அந்தோனியார் பேராலயம் கிராமத்தின் நடுவில் நின்று முக்கியமான வழிபடும் தலமாகவும், கிராமமக்களின் வாழ்வில் முக்கியப்பங்கும் வகிக்கிறது. இத்தேவாலயம் மிகப் பழமையான ஒரு ஆலயமாகும். பண்டைய இந்திய வரலாற்று திருவாங்கூர் பேரரசில் இக்கோவில் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. செம்மன்விளையில் உள்ள இச்சிறிய ஆலயத்திற்கு, தன்னுடைய வாழ்நாளின் இறுதிநாட்களில் தியாகி தேவசகாயம் பிள்ளை வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார். குழித்துறை மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இத்தேவலயம் இயங்குகிறது.\n\nபுனித அந்தோனியார் திருவிழா.\nஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்களுக்கு புனித அந்தோனியார் திருவிழா மிக விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. பூசை, இசைக் கச்சேரிகள், நாடகம் மற்றும் வானவேடிக்கை என விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. புனித அந்தோனியாரின் பிறந்தநாள் அடிப்படையில், ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இறுதி வாரத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இதைத்தவிர சூன் 13 இல் புனித அந்தோனியாரின் பிறந்தநாள் விழாவும் தனியாக இங்குக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இவ்வாலயத்திற்கு வருகை தந்து விழாக்களிலும் வழிபாட்டிலும் கலந்து கொள்கின்றார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85954"}]
[{"id": [542, 0], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "பிரித்தானிய முகவர்கள்.\nபிரித்தானியப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிர்வாகி \"பிரான்சிஸ் டே\" என்பவர், 1639ல் \"சந்திரகிரி\" மன்னரின் அனுமதியுடன் சென்னையின் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளில் வணிகம் மேற்கொள்ள கட்டுமானங்களை துவக்கினார். முன்னர் மசூலிப்பட்டினத்தில் கம்பெனியினர் நிறுவியியிருந்த தொழிற்சாலைகளை, 1640ல் ஆண்ட்ரூ கோகன் என்பவர் சென்னைக்கு மாற்றினர். புனித ஜார்ஜ் கோட்டை கட்டி, அதில் கம்பெனியின் தலைமை அலுவலகத்தை நிறுவினர். \n\nஇவ்வாறக முதன்முதலில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை முகமை 1 மார்ச் 1640ல் நிறுவப்பட்டது. சென்னை முகமையின் முதல் முகவராக ஆண்ட்ரூ கோகன் நியமிக்கப்பட்டார்.\nசென்னை முகவரி அலுவல் பெயர் புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் ஆகும். இருப்பினும் ஆளுநரை முகவர் என்றே அழைக்கப்பட்டார்.\n\nஆண்ட்ரூ கோனின் மூன்றாண்டு பணிக்குப் பின்னர் பிரான்சிஸ் டே சென்னை முகவராக நியமிக்கப்பட்டார்.\n\nபின்னர் பதவியேற்ற நான்கு முகவர்களுக்குப் பின் வந்த ஆரோன் பேக்கர் முகவராக இருந்த காலத்தில், சென்னை முகமை, 1684ல் சென்னை மாகாணமாக தரம் உயர்த்தப்பட்டது. \n\nகம்பெனி தலைவர்கள்.\nசென்னை, 1684 முதல் 12 பிப்ரவரி 1785 முடிய மாகாணமாக விளங்கியது.\n1784ல் இயற்றப்பட்ட பிட்டின் இந்தியச் சட்டத்தின் படி, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை கம்பெனியும், பிரித்தானியப் பேரரசும் கூட்டாக நிர்வாகம் செய்ய ஒரு தலைவரின் கீழ் கட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது.\n\nசென்னை மற்றும் மும்பை மாகாணங்களில் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்து, கொல்கத்தா மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கினர். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் தலைநகராக கல்கத்தா விளங்கியது.\n\nஇலிகு யேல் 8 ஆகஸ்டு 1684 அன்று சென்னை மாகாணத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். \n\nஇலிகு யேல், தாமஸ் பிட், மற்றும் ஜார்ஜ் மெகர்டினி ஆகியோர் சென்னை மாகாணத்தின் புகழ் பெற்ற தலைவர்கள் ஆவார்.\n\nபிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுநர்கள்.\n1746ல், தூப்ளேயின் படைகள் சென்னை நகரத்தை முற்றுகையிட்டு, கைப்பற்றியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னைப் பகுதிகள், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் கட்டுப்பாட்டில் இருந்தது. 1749ல் இருதரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சென்னை மீண்டும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒப்படைக்கப்பட்டது. \n1749ல் சென்னையை மீண்டும் பிரித்தானியர்களிடம் வழங்கும் வரை சென்னை ஆளுநராக ஜீன்-ஜாக்ஸ் டுவால் டிபிரெம்மேன் ஆட்சி செய்தார்.\n\nபிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்கள்.\n1746 முதல் 1749 முடிய சென்னை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்த போது, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடம் தற்காலிகமாக, சென்னையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திரா கடற்கரையில் உள்ள புனித டேவிட் கோட்டையில் இயங்கியது.\n1752ல் சென்னையின் தலைவர் ஜான் சாண்டர்ஸ், கம்பெனியின் தலைமையிடத்தை மீண்டும் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார். \n\n1760ல் வந்தவாசிப் போரில், பிரஞ்ச் கம்பெனிப் படைகளை வென்றதன், மூலம், சென்னை மாகாணத்தில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி பன்மஅடங்கு விரிவடைந்தது. \n\n1785ல் சென்னை மாகாணம் நிறுவப்பட்டு, அதன் தலைவரே, மாகாண ஆளுநராக பதவியேற்றார். \n\nஆளுநர்கள் (பிரித்தானிய இந்தியா).\nபிரித்தானியப் பேரரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்\n\nஇதனையும் காண்க.\n- சென்னை மாகாணம்\n- சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள்\n- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்\n- இந்தியாவில் கம்பெனி ஆட்சி\n- பிரித்தானிய இந்தியா\n- பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\n- இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு\n\nமேற்கோள்கள்.\n- List of Governors of Madras, Worldstatesmen.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_123020"}, {"id": [542, 1], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசைவ வேளாள சாதியினைச் சேர்ந்த சிவஞானம் பிள்ளை, சென்னை கிருத்துவக் கல்லூரியில் படித்து 1882ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் குடியியல் பணித்துறைக்கு (இந்தியன் சிவில் செர்விஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டு துணை ஆட்சியராக சிறிது காலம் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நீதிக்கட்சியில் இணைந்தார். 1919ல் திருநெல்வேலித் தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923-26 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26465"}, {"id": [542, 2], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "மேலும் பிரித்தானியா ஆட்சிக்கு அடங்கிய புதுக்கோட்டை சமஸ்தானம் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தானங்கள், 1950ல் இந்தியாவிடன் இணைக்கும் வரை, சென்னை மாகாணத்தின் மேலாட்சியின் கீழ் இருந்தது.\n\n1953ல் சென்னை மாகாணத்தில், தெலுங்கு பேசும் ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகளைக் கொண்டு ஆந்திரப் பிரதேசம் புதிதாக நிறுவப்பட்டது.\n1959ல், சென்னை மாகாணத்தின் கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் பகுதிகளை, மைசூர் இராச்சியம் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.\n\nசென்னை மாகாணத்தின் நிர்வாக மண்டலங்கள்.\nசென்னை மாகாணத்தை நிர்வாக வசதிக்காக ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்து:\n\nமேற்கு கடற்கரை.\nஅரபுக் கடல் ஒட்டிய தற்கால கர்நாடகா மற்றும் கேரளாவின் மாவட்டங்களைக் கொண்டு மேற்கு கடற்கரை மண்டலம், சென்னை மாகாணத்தின் கீழ் செயல்பட்டது.\n\nதக்காணம்.\n18ம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்கள், தற்கால பெல்லாரி மாவட்டம், கடப்பா மாவட்டம், அனந்தபூர் மாவட்டம், கர்நூல் மாவட்டங்களைக் கைப்பற்றி, சென்னை மாகாணத்தின் தக்காண மண்டலத்தை நிறுவினர். \n\nவட சர்க்கார்.\nஒடிசா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கஞ்சம் மாவட்டம் மற்றும் தற்கால ஆந்திர பிரதேசத்தின் கடற்கரை மாவட்டங்களைக் கொண்டு வடசர்க்கார் மண்டலம் நிறுவப்பட்டது. \n\nகோரமண்டலம்.\nதமிழ்நாட்டின் காவிரி ஆற்றுக் கழிமுகத்துக்கு அருகிலுள்ள கோடிக்கரையில் இருந்து, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா ஆற்றுக் கழிமுகம் வரையுள்ள பகுதியைக் கொண்டு கோரமண்டலம் நிறுவப்பட்டது.\n\nசென்னை மாகாணத்தின் மாவட்டங்கள்.\nசென்னை மாவட்டம்.\nபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், தற்கால சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் சென்னை மாவட்டம் நிறுவப்பட்டது.\n\nகாளகத்தி நாயக்கர்கள் தற்கால சென்னை நகரத்தை, கிபி 1640ல் ஆங்கிலேயர்களுக்கு\nவணிக மையத்தை நிறுவ, கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தின், பிரான்சிஸ் டே எனபவருக்கு வழங்கினர். \n\n1763ல் ஆற்காடு நவாப், தன் கடனை அடைக்க வேண்டி, செங்கல்பட்டு பகுதிகளை சென்னை மாகாண ஆட்சியாளர்களுக்கு விற்றார். \n\nவட ஆற்காடு.\nதற்கால ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைக் கொண்டு வட ஆற்காடு மாவட்டம் நிறுவப்பட்டது. சித்தூர் நகரம் வட ஆற்காடு மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தது.\n\nதென் ஆற்காடு மாவட்டம்.\nதற்கால கடலூர் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைக் கொண்டு தென் ஆற்காடு மாவட்டம் நிறுவப்பட்டது. \nமுன்னர் இப்பகுதிகளுடன் செங்கல்பட்டு மற்றும் நெல்லூர் முதலிய ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது.\n\nசேலம்.\nதற்கால சேலம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டங்கள் சேர்ந்து சேலம் மாவட்டமாக. சென்னை மாகாணத்தில் இருந்தது.\n\nகோயம்புத்தூர்.\nதற்கால கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டம், நீலகிரி மாவட்டம் மற்றும் தற்கால கர்நாடகா மாநிலத்தின் கொல்லேகல் வருவாய் வட்டத்தைக் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டம் செயல்பட்டது.\n\n1792 மற்றும் 1799ல் நடைபெற்ற ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில், ஆங்கிலேயப் படைகள்,\nதிப்புசுல்தானை வீழ்த்தி சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைத்தனர். \n\nமதுரை.\nதற்கால மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டங்கள் மதுரை மாவட்டத்தின் பகுதிகளாக இருந்தன. \n\n18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாளையக்கார போரில் வென்ற ஆங்கிலேயர்கள் தற்கால திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை மதுரை மாவட்டத்துடன இணைத்தனர். \n\nபுதுக்கோட்டை.\nமதுரை நாயக்கர்களின் வீழ்ச்சியின் போது புதுக்கோட்டைப் பகுதியில் புதுக்கோட்டை சமஸ்தானம் துவங்கியது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் இவ்வரசு சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. \n\nதிருநெல்வேலி.\n18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாளையக்கார போரில் வென்ற ஆங்கிலேயர்கள் தற்கால திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை மதுரை மாவட்டத்துடன இணைத்தனர். \n\nதிருச்சிராப்பள்ளி.\nதற்கால திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியலூர் மாவட்டம், கரூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்கள், சென்னை மாகாணத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டமாக இருந்தது.\nதஞ்சாவூர்.\nதற்கால தஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டங்கள், சென்னை மாகாணத்தில் தஞ்சாவூர் மாவட்டமாக விளங்கியது. தஞ்சாவூர் மராத்திய அரசின் இறுதி மன்னர் 1855 ஆண் வாரிசு இன்றி இறந்த போது, அவகாசியிலிக் கொள்கையின் படி, ஆங்கிலேயர்கள் தஞ்சாவூரை சென்னை மாகாணத்துடன் இணைத்தனர். .\n\nமலபார்.\nதற்கால வட கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகள் மலபார் மாவட்டம் எனும் பெயரில் செயல்பட்டது.\n\nதெற்கு கர்நாடகா.\nசென்னை மாகாணத்தின் தெற்கு கன்னடப் பகுதியில், தற்கால கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி மாவட்டம் மற்றும் கேரளாவின் காசர்கோடு மாவட்டங்கள் இருந்தன. தெற்கு கன்னடப் பகுதியில் துளு, கொங்கணி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்பட்டது.\n\n\nஆதார நூற்பட்டியல்.\n- \"The Maratha Rajas of Tanjore\" by K.R.Subramanian, 1928.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122944"}, {"id": [542, 3], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "1947 இல் இந்தியா விடுதலைப் பெற்ற நிலையில் சுவிஸ் வங்கிக் கணக்கில் சமீன் குடும்பத்தினரின் பெரும்பாலான சொத்துக்கள் இடமாற்றம் செய்யப்பட்டன என்று சமீனின் ஒரு வாரிசு 2012 சூலை மாதம் தெரிவித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124566"}, {"id": [542, 4], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "அயோத்தி மற்றும் ஆக்ரா மாகாணங்களை ஒன்றிணைத்து \"ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்\" 1902ல் உருவாக்கப்பட்டது. ஐக்கிய மாகாணத்தின் தலைநகராக அலகாபாத் நகரம் விளங்கியது. \nபுவியியல்.\n1,07,164 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஆக்ரா & அயோத்தி ஐக்கிய மாகாணத்தின் வடக்கில் திபெத், வடகிழக்கில் நேபாளம், கிழக்கில் பிகார், தெற்கில் தற்கால மத்தியப் பிரதேசமும், மேற்கில் பஞ்சாப் மாகாணமும் எல்லைகளாகக் கொண்டது. இம்மாகாணத்தில் வற்றாத கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் பாய்கிறது. \n\nநிர்வாகக் கோட்டங்கள்.\nபிரித்தானியாவின் இந்திய அரசு ஆக்ரா & அயோத்தி ஐக்கிய மாகாணத்தை நிர்வகிக்க, ஐக்கிய மாகாணத்தை 9 வருவாய் கோட்டங்களாகவும், 48 மாவட்டங்களாகவும் பிரித்தனர்.\n\nஇதனையும் காண்க.\n- பஞ்சாப் மாகாணம்\n- மத்திய மாகாணம்\n- வங்காள மாகாணம்\n- பம்பாய் மாகாணம்\n- சென்னை மாகாணம்\n- ஐக்கிய மாகாணம்\n- வடமேற்கு எல்லைப்புற மாகாணம்\n\n", "document_id": "ta_ta_112184"}, {"id": [542, 5], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "வரலாற்று கால வரிசைப்படி இம்மாகாணங்களின் ஆட்சியை மூன்றாகப் பிரிப்பர். \n\n- கிபி 1612 - 1757 ஆண்டுகளுக்கிடைப்பட்ட முகலாயர்கள், மராத்தியப் பேரரசு மற்றும் பிற உள்ளூர் மன்னர்களிடம் அனுமதி பெற்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனிகள் கோவா, சூரத், மும்பை, சென்னை, மசூலிப்பட்டினம், கொல்கத்தா, சிட்டகாங் போன்ற, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளின் நிலங்களை குத்தகை அல்லது குறைந்த விலைக்கு வாங்கி தொழிற்சாலைகள், கிடங்கிகள் அமைத்து, ஐரோப்பியப் பொருட்களை இறக்கு செய்து வணிகம் செய்தனர்.\n\n- பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில், சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்கள், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை (இராஜதானி) நகரங்களாக விளங்கியது.\n\n- 1757 - 1858 கம்பெனி கம்பெனி ஆட்சியின் போது, இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதிகளை, இந்திய மன்னர்களிடமிருந்து கைப்பற்றி, அப்பகுதிகளை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து தங்களது நேரடி ஆட்சியில் நிர்வகித்தனர். வளமற்ற பகுதிகளை, கம்பெனிக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்தும், கம்பெனிக்கு கட்டுப்பட்ட, சுதேச சமஸ்தான மன்னர்களின் ஆட்சியில் விட்டு விட்டனர்.\n\n- இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய பிரித்தானியர்கள் வணிகம் மற்றும் தொழில் செய்வதை படிப்படியாக விட்டு விட்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சியாளர்களாக மாறினர்.\n\n- 1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர், கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து, ஆட்சியை பிரித்தானியப் பேரரசு தங்கள் நேரடி பொறுப்பில் எடுத்துக் கொண்டு, இந்தியத் தலைமை ஆளுநரை ஆட்சியாளராக நியமித்து இந்தியாவை ஆண்டனர்.\n\n- கிபி 1858 - 1947 முடிய இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்ற பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, பர்மா மற்றும் ஏடன் துறைமுகப் பகுதிகளை கைப்பற்றி தனது ஆட்சியில் இணைத்துக் கொண்டது.\n\n- இந்தியாவின் பெரும் ஆட்சிப்பரப்புகளை வங்காள மாகாணம், சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணம் என நான்கு பெரும் மாகாணங்களாகப் பிரித்து ஆண்டனர்.\n\nபிரித்தானிய இந்தியா (1793-1947).\nகிபி 1608ல் முகலாயர்கள், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வணிகம் மற்றும் தொழில் செய்ய, அரபுக் கடற்கரையின் சூரத் பகுதியை வழங்கினர்.\n\nபின்னர் 1611ல் ஆந்திரக் கடற்கரையின் மசூலிப்பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலைகள் கட்டினர். 1707ல் இந்தியாவில் முகலாயார் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர், மராத்தியப் பேரரசு எழுச்சி கொண்டது. 1761ல் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரில் மராத்தியப் பேரரசு, ஆங்கிலேயர்களிடம் வீழ்ச்சியுற்றது. \n\nமுன்னர் 1757ல் நடைபெற்ற பிளாசி சண்டை, 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டை போர்களில் வங்காளம் மற்றும் அயோத்தி நவாபுகளை வென்று, வட இந்தியாவிலும், கிழக்கிந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிப் பரப்புகளை விரிவுப்படுத்தினர். \n\n1760ல் நடைபெற்ற வந்தவாசிப் போரில் பிரஞ்சுப் படைகளை ஆங்கிலேயர்கள் சென்னைப் பகுதிகளிலிருந்து விரட்டியடித்தனர்.\n\n1775 - 1818 முடிய பல்வேறு காலக் கட்டங்களில் நடைபெற்ற ஆங்கிலேய-மராட்டியப் போர்களின் முடிவில் மராத்தியப் பேரரசின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் இந்திய துணைக்கண்டத்தை, பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ பகுதியாக மாற்றினர் \n1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்தியாவில் கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பிரித்தானிய இந்தியாவின் அரசு ஆட்சி அமைக்கப்பட்டது. அது முதல் இந்தியா, பிரித்தானியப் பேரரசின் காலனியாத்திக்க நாடாக மாறியது.\n\nபிரித்தானிய இந்தியாவின் நிர்வாகத்திற்கும், நீதி முறைகளுக்கு தேவையான சட்டங்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. பிரித்தானியாவில் நடைபெறும் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற உயர் அதிகாரிகளைக் கொண்டு பிரித்தானிய இந்தியா அரசுகளின் துறைகள் மற்றும் மாவட்டங்கள் நிர்வகிக்கப்பட்டது. and the \"Princely States\",\n\nஆங்கிலேயர்கள் நேரடியாக நிர்வகிக்க இயலாத, வளமற்ற, பாலவன, மலைகளும், காடுகளும் அடர்ந்த பகுதிகளை, தனக்கென சொந்தமாக இராணுவம் வைத்துக் கொள்ளாத இந்தியக் குறுநில மன்னர்கள் மூலம், கப்பம் வாங்கிக் கொண்டு மறைமுக ஆட்சி செலுத்தினர்.\n1910 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த இந்திய மக்கள்தொகையில் 77% விழுக்காடும், மொத்த நிலப்பரப்பில் 54% விழுக்காடும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப்பகுதியில் இருந்தது. மீதமுள்ள இந்திய நிலப்பரப்புகளை இந்திய மன்னர்களும் மற்றும் சிறு நிலப்பரப்புகளை போர்த்துகேய இந்தியா மற்றும் பிரஞ்சு இந்திய ஆட்சினரும் ஆண்டனர். \n\nஆகஸ்டு, 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின், பிரித்தானிய இந்தியாவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது\n\n1824 முதல் 1937 முடிய பிரித்தானிய இந்தியாவில் பர்மாவின் மூன்றில் இரண்டு பகுதிகள் கொண்டிருந்தது. பின்னர் பர்மாவை தனி காலனி நாடாக அறிவிக்கப்பட்டது. அதே போன்று இலங்கை மற்றும் மாலத்தீவும், பிரித்தானியப் பேரரசின் தனி காலனி நாடுகளாக இருந்தது. \n\nஇருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானிய இந்தியாவின் மேற்கில் பாரசீகம், வடமேற்கில் ஆப்கானித்தான், வடக்கில் நேபாளம் மற்றும் திபெத்து, வடகிழக்கில் சீனா, கிழக்கில் தாய்லாந்து, தெற்கில் இந்தியப் பெருங்கடல் எல்லைகளாக கொண்டிருந்தது. இருந்தது. மேலும் ஏடன் மாகாணமும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இருந்தது.\n\nகிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் நிர்வாகம் (1793-1858).\n31 டிசம்பர் 1600 அன்று துவக்கபப்ட்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், 1611ல் ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியான மசூலிப்பட்டினத்திலும், 1611ல் இந்தியாவின் மேற்கு கடற்கரை நகரமான சூரத்திலும் வணிக மையங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினர்.1639ல் சென்னையில் சிறு வணிக மையத்தை நிறுவினர். 1661ல் போர்த்துகல் நாடு இளவரசியை மணந்த பிரித்தானிய இளவரசருக்கு, சீர்வரிசையாக, மும்பை வழங்கப்பட்டது.\n\nமுகலாயப் பேரரசர் ஷாஜகானின் அனுமதியுடன், 1640ல் வங்காளத்தின் கூக்ளி நகரத்தில் தொழிற்சாலைகள் நிறுவினர். \n\nஐம்பதாண்டுகள் கழித்து முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், கிழக்கிந்தியக் கம்பெனியின் தொழிற்சாலைகளை கூக்ளியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.\n\nஜாப் சார்னோக் எனும் கம்பெனி நிர்வாகி கூக்ளி அருகே மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கி அப்பகுதியை கொல்கத்தா எனப்பெயரிட்டு, அப்பகுதியில், 1683ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் முதலாவது தலைமையகத்தை நிறுவினார். \n\nஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்ட, சென்னை மாகாணம், மும்பை மாகாணம் மற்றும் வங்காள மாகாணம் என அழைக்கப்படும் இராஜதானிகளில், கிழக்கிந்திய கம்பெனியர், 18ம் நூற்றாண்டின் நடுவில், மூன்று கோட்டைகளுடன் கூடிய வணிக மையங்கள், தொழிற்சாலைகள் நிறுவினர். \n\nஇராஜதானிகள்.\n- சென்னை மாகாணம்: 1640ல் நிறுவப்பட்டது.\n- மும்பை மாகாணம்:1687ல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலகம் சூரத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.\n\n- வங்காள மாகாணம்: 1690ல் வங்காள மாகாணம் நிறுவப்பட்டது.\n\n- 1757ல் ராபர்ட் கிளைவ் தலைமையில் கம்பெனிப் படைகள், வங்காள நவாபுகளுக்கு எதிரான பிளாசி சண்டையில் வெற்றி பெற்ற பிறகு, வங்காள நவாப் அரசு கம்பெனியின் கைப்பாவையாக செயல்பட்டது.\n\n- 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டையில், ஆங்கிலேயர்கள், அயோத்தி நவாப்பை வென்றதால், வங்காளம், பிகார் மற்றும் உத்திரப் பிரதேசப் பகுதிகளில் நிலவரி வசூலிக்கும் உரிமை பெற்றனர்\n\n- 1773ல் வங்காளப் பகுதி முழுவதும், ஆங்கிலேயர்கள் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.\n\n- 1773 முதல் 1773 முடிய உள்ள காலத்தில், காசி இராச்சியத்தையும், மும்பை அருகே உள்ள சால்செட் தீவுப்பகுதிகளைக் கைப்பற்றினர்.\n\n- மைசூர் இராச்சியத்தின் சில பகுதிகள் 1792ல் மூன்றாம் மைசூர் போருக்குப் பின்னர் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.\n\n- 1799ல் திப்பு சுல்தானை, நான்காம் மைசூர் போரில் வென்ற ஆங்கிலேயர்கள், மைசூர் இராச்சியத்தின், தெற்கு கன்னடம் உள்ளிட்ட பெரும்பகுதிகளை, சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. In 1801\n\nபுதிய மாகாணங்கள்.\n1851ல் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனியினர், தங்கள் ஆட்சிப் பகுதிகளை மாகாணங்களாகப் பிரித்தனர். அவைகள்; \n- வங்காள மாகாணம் - தலைநகரம் கல்கத்தா\n- மும்பை மாகாணம் - தலைநகரம் மும்பை\n- சென்னை மாகாணம் - தலைநகரம் சென்னை\n- பஞ்சாப் மாகாணம் (1849–1947) - தலைநகரங்கள் - லாகூர் (குளிர்காலம்) - சிம்லா (கோடைக்காலம்)\n\nஇந்தியாவில் கம்பெனி ஆட்சி கலைக்கப்படும் வரை நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்புகள்.\n- ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் மூலம் மும்பை மாகாணத்தை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் விரிவு படுத்தினர்.\n- கர்நாடகப் போர்கள் மற்றும் ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் மூலம் சென்னை மாகாணம் விரிவாக்கப்பட்டது.\n\n- 1757 பிளாசிப் போர் மற்றும் 1764 பக்சார் சண்டை மற்றும் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்களின் மூலம் வங்காள மாகாணம் விரிவாக்கப்பட்டது.\n\n- 1786ல் தற்கால மலேசியா நாட்டின் பினாங்கு பகுதி, வங்காள மாகாணத்தின் கீழ் இருந்தது.\n\n- தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு வகுத்த அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசு அற்ற இந்திய மன்னர்களின் நிலப்பரப்புகளை கம்பெனி நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டது. இக்கொள்கையின் படி, சதாரா (1848), செய்ப்பூர் (1849), சம்பல்பூர் (1849), நாக்பூர் (1854), சான்சி (1854), தஞ்சாவூர் (1855), உதயப்பூர் ஆகிய மன்னராட்சிப் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது. அயோத்தி மட்டும் மோசமான ஆட்சி முறை என காரணம் காட்டி கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது.\n\nபிரித்தானியப் பேரரசின் கீழ் இந்திய நிர்வாகம் (1858–1947).\nவரலாற்று பின்னணி.\nபிரித்தானிய அரசின் மையங்களாக மாகாணங்கள் நிறுவப்பட்டது. 1834ல் மாகாணங்களின் சட்ட விதிகளை வரையறுக்க, ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்திய அரசு, புதிய பகுதிகளை உடன்படிக்கை மூலம் அல்லது போர் மூலம் கைப்பற்றும் போது, அப்பகுதிகளை அருகில் உள்ள மூன்று இந்திய மாகாணங்களில் ஒன்றுடன் இணைக்கப்பட்டது.\n\nசட்டமன்றங்களால் வரையறுக்கப்படாத கஞ்சாம் மாவட்டம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்கள் பிரித்தானிய இந்திய அரசின் தலைமை ஆளுரின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டது. \n\nவரையறுக்கப்படாத, சட்டமன்றங்கள் இல்லாத மாகாணங்கள் தலைமை ஆளுநரால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. அவைகள்: \n- அஜ்மீர் - மெர்வாரா மாகாணம்\n- சிஸ் - சத்லஜ் அரசுகள்\n- சௌகோர் மற்றும் நெர்புத்தா பகுதிகள்\n- வடகிழக்கு எல்லைப்புறப் பகுதிகள் (அசாம்)\n- கூச் பெகர் மாகாணம்\n- தென்கிழக்கு மேட்டுப் பகுதிகள்\n- ஜான்சி மாகாணம்\n- குமாவுன்\n\nமுறைப்படுத்தப்பட்ட மாகாணங்கள்.\n- மத்திய மாகாணம்: நாக்பூர் பிரதேசம் மற்றும் \"சௌகோர் மற்றும் நேர்புத்தா\" பகுதிகளை இணைத்து 1861ல் நிறுவப்பட்டது. தனியாக நிர்வகிக்கப்பட்டு வந்த பேரர் பகுதியை 1936ல் மத்திய பிரதேசங்கள் மற்றும் பேரரர் மாகாணம் எனும் புதிய மாகாணத்தில் இணைத்து நிர்வகிக்கப்பட்டது.\n- பர்மா: கீழ் பர்மா 1852ல் வங்காள மாகாணத்துடன இணைக்கப்பட்டது. மேல் பர்மா 1862ல் நிறுவப்பட்டது. முழு பர்மாவும் 1937ல் பிரித்தானிய இந்தியாவிலிருந்து பிரித்து, தனியாக பிரித்தானிய பர்மா அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டது.\n\n- அசாம் மாகாணம்: 1874ல் அசாம் உள்ளடக்கிய வடகிழக்கு எல்லைப்புற முகமையை வங்காள மாகாணத்திலிருந்து பிரித்து, வரையறுக்கப்படாத மாகாணமாக இந்தியத் தலைமை ஆளுநரின் நேரடி நிர்வாகத்தில் இருந்தது. 1905ல் வடகிழக்கு எல்லைப்புற முகமைப் பகுதிகளை கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் எனும் புதிய மாகாணத்தில் இணைக்கப்பட்டது. 1902ல் மீண்டும் பழைய வங்காள மாகாணம் நிறுவப்பட்ட பின்னர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு எல்லைப்புற முகமையை வங்காள மாகாணத்தில் இணைக்கப்பட்டது.\n- அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாகாணம் 1875ல் நிறுவப்பட்டது.\n\n- பலுசிஸ்தான் மாகாணம்: 1887ல் மாகாணமாக நிறுவப்பட்டது.\n\n- வடமேற்கு எல்லைப்புற மாகாணம்: பஞ்சாப் மாகாணத்திலிருந்து, பிரித்து இப்புதிய மாகாணம் 1901ல் அமைக்கப்பட்டது.\n- கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணம்: வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905ல் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணம் புதிதாக நிறுவப்பட்டது. 1912ல் மீண்டும் கிழக்கு வங்காளத்தை வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு எல்லைப்புற முகமையைக் கொண்டு மீண்டும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது.\n- பிகார் மற்றும் ஒரிசா மாகாணம்: 1912ல் வங்காள மாகாணத்திலிருந்து பிரித்து புதிதாக நிறுவப்பட்டது. 1936ல் இம்மாகாணத்தை பிகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் என இரண்டாக பிரிக்கப்பட்டது.\n\n- தில்லி: 19012ல் பஞ்சாப் மாகாணத்திலிருந்து தில்லியை தனியாகப் பிரித்து, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக நிறுவப்பட்டது.\n\n- ஒரிசா மாகாணம்:1936ல் பிகார்-ஒரிசா மாகாணத்தை பிரித்து, ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது.\n\n- சிந்து மாகாணம்:1936ல் பம்பாய் மாகாணத்திலிருந்து சிந்து மாகாணம் நிறுவப்பட்டது.\n\n- பந்த்-பிப்லோதா:இப்பகுதியின் சுதேச சமஸ்தானங்களைக் கொண்டு பந்த் - பிப்லோதா மாகாணம் நிறுவப்பட்டது.\n\nமுதன்மை மாகாணங்கள்.\n20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய இந்தியா ஆட்சியின் எட்டு மாகாணங்கள், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.:\n1905 - 1912 வங்காளப் பிரிவினையின் போது, கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பகுதி துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தில் இருந்தது. 1912ல் மீண்டும் ஒன்றிணைந்த வங்காள மாகாணம் நிறுவப்பட்டு, வடகிழக்கு மாநிலங்களைக் கொண்ட அசாம் மாகாணம், துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டது. பின்னர் துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தில் பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் புதிதாக நிறுவப்பட்டது.\n\nகுறு மாகாணங்கள்.\nசில சிறிய மாகாணங்கள் தலைமை ஆணையாளர் நிர்வாகத்தில் இருந்தது:\nஏடன்.\n- ஏடன் துறைமுகப் பகுதி மாகாணம், 1839 முதல் 1932 முடிய மும்பை மாகாணத்தின் ஆளுநர் ஆட்சியில் இருந்தது. பின்னர் 1937 முதல் பிரித்தானியப் பேரரசின் நேரடி நிர்வாகத்திற்குச் சென்றது.\n\n1947ல் பிரித்தானிய இந்தியாவின் 17 மாகாணங்கள்.\n- சென்னை மாகாணம்\n- வங்காள மாகாணம்\n- பம்பாய் மாகாணம்\n- பஞ்சாப் மாகாணம்\n- மத்திய மாகாணம்\n- வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)\n- பிகார் மாகாணம்\n- ஒரிசா மாகாணம்\n- சிந்து மாகாணம் (1936–1955)\n- ஐக்கிய மாகாணம் (1937–50)\n- அசாம் மாகாணம்\n- பலுசிஸ்தான் மாகாணம்\n- அந்தமான் நிக்கோபார் தீவுகள்\n- அஜ்மீர் - மெர்வாரா மாகாணம்\n- குடகு மாகாணம்\n- தில்லி\n- பந்த்-பிப்லோதா மாகாணம் (1935 -1947)\n\n1947ல் பிரித்தானிய இந்தியாவின் சுதேச சமஸ்தானங்கள்.\nபிரித்தானிய இந்தியாவின் மேலாண்மையில் பெரிதும், சிறிதுமான 562 சுதேச சமஸ்தானங்கள், பிரித்தானிய அரசுக்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டி தங்கள் பகுதிகளை ஆண்டனர்.\n\nஇதனையும் காண்க.\n- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்\n- இந்தியாவில் கம்பெனி ஆட்சி\n- பிரித்தானிய இந்தியா\n- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\n- சென்னை மாகாணம்\n- சென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள்\n- காலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள்\n- மராத்தியப் பேரரசு\n- முகலாயப் பேரரசு\n\nமேற்கோள்கள்.\n- \"The Imperial Gazetteer of India\" (26 vol, 1908–31), highly detailed description of all of India in 1901. online edition\n\nமேலும் படிக்க.\n- .\n\nவெளி இணைப்புகள்.\n- Statistical abstracts relating to British India, from 1840 to 1920 at uchicago.edu\n- Digital Colonial Documents (India) Homepage at latrobe.edu.au\n- Provinces of British India at worldstatesmen.org\n- Collection of early 20th century photographs of the cities of Bombay, Calcutta, and Madras with other interesting Indian locations from the magazine, \"India Illustrated\", at the University of Houston Digital Library \n- Coins of British India\n\n\n\n\n", "document_id": "ta_ta_123029"}, {"id": [542, 6], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "இராசகோபாலாச்சாரியை சுருக்கமாக இராஜாஜி என்று அழைப்பர். இராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராக இரு முறை பதவி வகித்தவர்.\n\nஇவர் இரு முறை, சென்னை மாகாண முதலமைச்சராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தவர். \n\nமுதன் முறையாக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1937 முதல் 1939 முடியவும்; பின்னர் இந்திய விடுதலைக்குப் பின் 1952 முதல் 1954 முடியவும் சென்னை மாகாண முதலமைச்சராக பணியாற்றினார்.\n\nமுதன் முறை முதலமைச்சராக.\nதேர்தல் வெற்றி.\n1935ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின்படி, இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறைக்கு காரணமான அமைந்த 1919ம் ஆண்டின் இந்திய அரசின் சட்டம் நீக்கப்பட்டது. \n\n1935ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின்படி, சென்னை மாகாணத்தில் ஈரவை முறைமை நடைமுறைப்படுத்திய பின்னர், முதன் முதலாக நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத்தின் கீழவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தேர்தல்கள் 1937ம் ஆண்டில் நடைபெற்றது. \n\nசென்னை மாகாண சட்டமன்றத்தின் 215 தொகுதிகளில், 159 தொகுதிகளையும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் 56 தொகுதிகளில் 27 தொகுதிகளை இந்திய தேசிய காங்கிரசு கைப்பற்றியது.\n\nசென்னை மாகாணத்தின் ஈரவைகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற போதும், ஆட்சி அமைக்கத் தயங்கியது.\n\n1935 இந்திய அரசின் சட்டத்தின் கீழ் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. \n\nஇச்சிறப்புச் சட்டத்தின் படி, மாகாண ஆளுநர்களுக்கு, மாகாணத்தின் நிதி மற்றும் வேறு சில விடயங்களில் மாகாண அமைச்சரவையைக் கட்டுப்படுத்தும் சிறப்பு அதிகாரங்கள் இருந்தன.\n\nபிரித்தானிய இந்தியாவின் ஆறு மாகாணங்களில் வென்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சி, ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை எதிர்த்து மாகாணங்களில் அமைச்சரவை அமைப்பதில் பின்வாங்கியது.\n\nஇந்நிலையில், சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஜான் எர்ஸ்கின், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்களைக் கொண்டு இடைக்கால அமைச்சரவையை நிறுவ முயன்றார். இடைக்கால அமைச்சரவைக்கு தலைமையேற்க வி. எஸ். சீறீனிவாச சாத்திரியை, ஆளுநர் அழைத்தார். சாத்திரியார், ஆளுநரின் அழைப்பை மறுத்தார். பின்னர் ஆளுநரின் அழைப்பை ஏற்ற நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, சென்னை மாகாண இடைக்கால அமைச்சரவையின் முதலமைச்சராக 1 ஏப்ரல் 1937ல் பதவியேற்றார். \nசத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சரவை அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முடிவு பற்றி பயம் கொண்டனர். \n\nஎனவே மாகாண காங்கிரஸ் தலைவர்கள், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களை அணுகி, மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வலியுறுத்தினர்.\n\nகாங்கிரஸ் தேசியத் தலைவர்கள் இந்திய வைஸ்ராயை அணுகி, மாகாண ஆளுநர்கள், 1935 இந்திய அரசின் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்த மாட்டார்கள் என்ற உறுதிமொழியைப் பெற்றனர். \n\n22 சூன் 1937ல் இந்தியத் தலைமை ஆளுநர் விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு, 1935 ஆம் ஆண்டின் சட்டத்தை அமல்படுத்துவதில் காங்கிரசுடன் சேர்ந்து செயல்பட பிரித்தானிய அரசின் விருப்பத்தை வெளிப்படுத்தும் அறிக்கை வெளியிட்டார்.\n1 சூலை 1397ல் இதனை ஏற்ற காங்கிரஸ் செயற்குழு (CWC), தாங்கள் வென்ற ஆறு மாகாணங்களில ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது.\n\n14 சூலை 1937ல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் சி. இராசகோபாலாச்சாரி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்\n\nஅமைச்சரவை.\nஇராசகோபாலாச்சாரி தலமையிலான அமைச்சரவைக் குழு 15 சூலை 1937 முதல் 29 அக்டோபர் 1939 முடிய இயங்கியது:\n\n- அமைச்சரவை மாற்றங்கள்\n- 7 சனவரி 1939ல் ராமன் மேனன் இறந்தார். எனவே சுன்கத் ஜோசப் வர்க்கியை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பி. சுப்பராயன் இடமிருந்த கல்வித் துறையை, சுன்கத் ஜோசப் வர்க்கிக்கு மாற்றப்பட்டது. சுப்பராயனிடம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை இருந்தது.\n\nமதுவிலக்கு.\nஇராஜாஜி செப்டம்பர், 1937ல் இந்தியாவில் முதன்முறையாக சென்னை மாகாணத்தில் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதனால் கள் மற்றும் சாராயக் கடைகள் மூடப்பட்டது. மதுவிலக்கினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் தொழிலாளர்களும், பெண்களும், குழந்தைகளும் மதுவிலக்கால் மகிழ்ச்சியடைந்தனர். \n\nகோயில் நுழைவு சட்டம்.\n1936ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் நடைமுறைப்படுத்திய கோவில் நுழைவு ஆணையை முன்னுதாரனமாகக் கொண்டு, எம். சி. இராஜா, 1938ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டோர் கோயில்களில் நுழைய அனுமதிக்கும் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தினார். இராஜாஜி அரசு ஒடுக்கப்பட்டோர்கள் கோயில்களில் வழிபாடு செய்வதற்கு வசதியாக, 1939ல் கோயில் நுழைவு அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தார்.\n\nஇரண்டாம் முறை முதலமைச்சராக.\nதேர்தல் வெற்றி.\nஇந்திய விடுதலைக்குப் பின் முதன் முதலாக நடைபெற்ற 1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், எக்கட்சியும் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி பெறவில்லை.\nஎனவே இந்திய தேசிய காங்கிரசு அதிக தொகுதிகளில் வென்ற பெரிய கட்சி என்பதால், சென்னை மாகாண ஆளுநராக இருந்த பிரகாசம், இராஜாஜியை அமைச்சரவை அமைக்க அழைத்தார். 10 ஏப்ரல் 1952ல் மேலவை உறுப்பினராக இருந்த இராஜாஜி முதலமைச்சராக பொறுப்பேற்றார். \n\nசூலை 1952ல் இராஜாஜி அமைச்சரவைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக 200 உறுப்பினர்களும், ஆதரவாக 151 உறுப்பினரகளும் வாக்களித்தனர். எனவே இராஜாஜி அரசு தப்பியது.\n\nஅமைச்சரவை.\n- அமைச்சரவை மாற்றங்கள்\n- வேளாண்மை, காடுகள், மீன் வளம், சின்கோனா, ஊரக வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மற்றும் தேசிய விரிவாக்கத் திட்டத் துறைகள், 9 அக்டோபர் 1953ல் எம். பக்தவத்சலமிடம் ஒப்படைக்கப்பட்டது.\n\n- சி. சுப்பிரமணியத்திற்கு கல்வி, தகவல் மற்றும் விளம்பரத் துறைகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.\n- வி. சி. பழனிச்சாமி கவுண்டருக்கு, கூடுதல் பொறுப்பாக கால்நடை வளர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் துறைகள் வழங்கப்பட்டது.\n\nதொடக்கக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள்.\nஇந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசிய அளவிலான கொள்கையின் படி, 1953ல் இராசகோபாலாச்சாரி, தொடக்கக் கல்வி படிப்பின் போது, மாணவர்களிடையே குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\n\nகுலக்கல்வி திட்டத்தின் படி, துவக்கப் பள்ளியில் இரண்டு வேளை படிப்புத் திட்டத்தில், முதல் வேளையில் பள்ளிக் கல்வியும், இராண்டாவது வேளை படிப்பாக, மாணவர்கள், கிராமங்களில் தங்கள் தாய்-தந்தையர் செய்யும் வேளாண்மை, கைத்தொழிலை கற்க வேண்டும்.\n\nஇராசாசியின் குலக்கல்வி திட்டத்திற்கு பொதுமக்களும், திராவிட முன்னேற்ற கழகம் போன்ற அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் உட்கட்சியில், இராஜாஜிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. எனவே இராஜாஜி தனது முதலமைச்சர் பதவியை துறக்க வேண்டி வந்தது.\n\nஇராஜாஜிக்குப் பின் 1954ல் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற காமராசர், குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123000"}, {"id": [542, 7], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "1930 ஆம் ஆண்டு, முத்துலட்சுமி ரெட்டி இந்தச் சட்ட முன்வரைவை சென்னை சட்டமன்ற மேலவையில் முன்மொழிந்தார். சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த தேவதாசிகள் இந்தச் சட்டமுன்வரைவை எதிர்த்தனர். தாங்கள் கற்றறிந்த மேட்டுக்குடி கலைஞர்களே அன்றி பால்வினைத் தொழிலாளர்கள் அல்ல என்று அவர்கள் கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம் ஆகும். இச்சட்ட முன்வரைவு ஒப்புதல் பெறுவதில் பெரும் பங்கு வகித்த பெரியார், எதிர்ப்பைக் கருத்திற் கொண்டு, இதனைப் பொதுச் சட்ட முன்வரைவாக அல்லாமல் தனிச்சட்ட முன்வரைவாக நிறைவேற்றுமாறு வழிநடத்தினார். சென்னை தேவதாசிச் சட்டம் அதற்குப் பிறகு நிறைவேறிய அதே போன்ற சட்டங்களைப் போன்று கடுமையானது இல்லை. இச்சட்டம் தேவதாசிகளைக் குறித்தது மட்டுமே என்பதால், தென்னிந்தியாவில் பால்வினைத் தொழில் தொடர்ந்தது. குறிப்பாக, ஆகஸ்ட் 14, 1956 அன்று சென்னை தேவதாசி எதிர்ப்புச் சட்டம் நிறைவேறும் வரை, ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் தொடர்ந்தது. சென்னை தேவதாசி ஒழிப்புச் சட்டம் என்பது அன்றைய பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களிலும் அதனை அடுத்து விடுதலை பெற்ற இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளிலும் பால்வினைத் தொழிலைச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவித்து நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற சட்டங்களுள் ஒன்று ஆகும். 1934 பாம்பே தேவதாசி பாதுகாப்புச் சட்டம், 1957 தேவதாசி பாதுகாப்பு (நீட்சி) சட்டம், 1988 ஆந்திரப் பிரதேச தேவதாசிச் சட்டம் ஆகியவை இச்சட்டங்களுள் சிலவாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122953"}, {"id": [542, 8], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "சென்னை மாகாணத்தின் சீர்திருத்தங்கள்.\nபல்வேறு நாடுகளில் ஆங்கில அரசுக்காகப் பணியாற்றிய டென்னிசன், இந்தியாவிற்கு முதன்முதலில் வந்த போது, சென்னை மாகாணச் சூழ்நிலை, இந்திய வட மாகாண சூழ்நிலைகளை விட வேறுபட்டு காணப்பட்டன. ஆங்கில அரசின் போக்கும், இந்தியாவுக்கான புதிய நடைமுறைகளை வகுத்து செயற்படுத்தியது. இந்த புதிய சூழ்நிலைகளை, டென்னிசன் திறம்படவே கையாண்டதாக, வரலாற்று வல்லுனர்கள் கருதுகின்றனர். இங்கு இந்தியா என்பதனை, தற்போதுள்ள இந்தியாவும், பாக்கித்தான் நாடும், வங்காள தேசம் நாடும் இணைந்த பெரும் நிலப்பரப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோலவே, சென்னை மாகாணம் என்பது, தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார்ப் பகுதி, இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை அடங்கியிருந்தன. பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் சென்னையில் தான் படிப்பறிவு விகிதம் மிக அதிகமாக இருந்தது. இதனாலும், அவரது ஆளுமையின் செயற்பாட்டு திறன் ஓங்கியது.\n\nஅதிகாரமும், ஆளுமையும்.\nஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1861 இல், இந்திய கவுன்சில்கள் சட்டம், 1861 இயற்றப்பட்டது. அச்சட்டம் வழங்கிய அதிகாரங்களின் படி, உள்துறை, வருவாய், நிருவாகம், சட்டம், நிதி, பொதுப்பணிகள் போன்ற துறைகளில், கிடைத்த புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி, பல புதிய நடைமுறைகளை, சென்னை மாகாணத்தில் நடைமுறைப் படுத்தினார். இச்சட்டத்திற்கு முன், பிரித்தானிய இந்தியாவின் அரச பிரதிநிதி (வைஸ்ராய்)யும், மாகாண ஆளுனர்களும், நிருவாகக் குழுக்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்புகளாகவே இருந்தனர். இச்சட்டத்தால், அவர்களின் நடைமுறைகள் மாறி, குறிப்பிட்ட துறைகளுக்கு, அமைச்சர்களாக ஆனார்கள். இதனால் அவர்கள் அதிகராத்திற்கு உட்பட்ட இடங்களில் தேவைப்பட்ட சட்டமியற்றும் உரிமைகளயும் பெற்றனர். இதனால் சென்னை மாகாணமும் வெகுவாக முன்னேறி, ஆங்கிலேயர் ஆட்சி வலுவானது.\n\nபடைப்பிரிவு சீர்திருத்தம்.\nசிப்பாய்க் கிளர்ச்சிக்குப் (Indian Rebellion of 1857)பிறகு, சிப்பாய்களின் மனநிலைகளையும், ஆங்கில அரசில் அப்பொழுது நிலவிய குறைபாடுகளையும், நன்கு தெரிந்து கொண்ட டென்னிசன், அவற்றின் கூறுகளை ஆய்ந்து, சென்னை மாகாணத்தின் சிப்பாய் படை அமைப்பை மாற்றி அமைத்தார். இதனால் சிப்பாய் என அழைக்கப்பட்ட, ஆங்கிலப் படையின் சென்னை மாகாணப்படைவீரர்களிடம் இருந்த பாகுபாடுகளும், உட்பூசல்களும் வெகுவாக குறைந்தன. இச்செயலானது, அவரது நிர்வாகத்திறனில் வெகுவாக ஆங்கிலப் பேரரசினாலும், வரலாற்று அறிஞர்களாலும் போற்றப் படுகிறது.\n\nநீர்மேலாண்மை திட்டம்.\n1862 ஆம் ஆண்டு, சேது சமுத்திரத் திட்டத்தினை, புதிய முன்மொழிவுகளோடு வெளியிட்டார். அவ்வெளியீட்டிற்கு முன், பொறியாளரான டென்னிசன், 1860 ஆம் ஆண்டு இ்ந்திய கடற்படையைச் சார்ந்த, ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் திட்டத்தையும், அதன் பிறகு, 1861 ஆம் ஆண்டு, டௌன்செண்டு (Townsend) முன்மொழிவுளையும் ஆய்ந்து, அவற்றை சென்னை மாகாணத்தின் வாழ்வியல் வளர்ச்சி காரணிகளோடு இணைத்தே வெளியிட்டார்.\n\nஇயற்கை வளம்.\nவடமேற்கு மாநிலங்களிலிருந்து தேயிலை பயிரிடுவதில் நல்ல பயிற்சிபெற்ற தோட்ட வேலைக்காரர்களை, நீலகிரிக்கு அனுப்பித் தேயிலைப் பயிர்த் தொழில் வளர்ச்சியில், அக்கறைக் காட்டினர். அதோடு உயர்ந்த விதைகளைத் தருவித்தும் வழங்கினர். கி. பி. 1869 ஆம் ஆண்டு ஏறக்குறைய 300 ஏக்கர் நிலம் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டிருந்தது. அவ்வாண்டு நடந்த பயிர்த் தொழில் கண்காட்சியில், 18 தோட்ட முதலாளிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்திருந்த தேயிலைகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும், மலேரியாவுக்குரிய மருந்து கிடைக்கும் சின்கோனா(\"Cinchona pubescens\") மர வளர்ச்சிக்கும் உதவினார்.\n\nஉயிரியல் துறையினரின் பெயரிடல்.\nஉயிரியல் வகைப்பாட்டில் ஒரு மீனுக்கும் (\"Sahyadria denisonii\" ), மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் களில் உள்ள நீலமலைத் தாவரத்திற்கும் ( \"Impatiens denisonii\")ஒரு ஆத்திரேலிய பாம்புக் குடும்பப் பேரினத்த்திற்கு \"(Denisonia)\" என பெயரிட்டுள்ளனர். \n\nவெளி இணைப்புகள்.\n- தென்னிசன் குறித்தச் செய்திகளைத் தரும், இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழியில் அமைந்தஇணையப் பக்கம்.\n- ஆங்கில விக்கிமூலத்தில் உள்ள, டென்னிசனின் வாழ்க்கைச் சுருக்கம்\n- ஆத்திரேலிய அகரமுதலியின் இணையதளப் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123185"}, {"id": [542, 9], "question": "<Query> பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.", "document": "ஆக்ரா மாகாணத்தின் புந்தேல்கண்ட் மாவட்டத்தில் 1895 ஆம் ஆண்டு கோடைக்காலப் பருவ மழை பொய்த்ததால் வறட்சி நிலவியது. குளிர்காலப் பருவமழையும் தவறியதால் மாவட்ட நிருவாகம் பஞ்ச நிவாரணப் பணிகளைத் தொடங்கியது. ஆனால் அடுத்த ஆண்டும் கோடைக்கால பருவ மழை தவறியது. பஞ்சம் பிரித்தானிய இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது. 1883 பஞ்ச விதிகளின் படி ரூ. 7.25 கோடிக்கு பஞ்ச நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரு. 1.25 கோடி வரி விலக்கும் அளிக்கப்பட்டது. பொதுப் பணிகளில் வேலை செய்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இத்திட்டம் ஐக்கிய மாகாணங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டது. ஆனால் மத்திய மாகாணங்களில் பழங்குடி மக்கள் பொதுப்பணித் திட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்யத் தயங்கியதால், அவர்களை நிவாரணம் சென்றடையவில்லை (பஞ்ச விதிகளின் படி பொதுப்பணி திட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கமுடியும்). மும்பை மாகாணத்தில் ஏற்கனவே இயந்திரமயமாக்கலால் நலிவடைந்திருந்த நெசவாளர்கள் பஞ்சத்தால் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை மாகாணத்தில், காலனிய அரசு பின்பற்றிய தாராண்மியப் பொருளாதாரக் கொள்கைகளால் பஞ்சத்தின் பாதிப்புக் கூடியது. பஞ்சத்தினால் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்ட போதும், காலனிய ஆட்சியாளர்கள் உணவு ஏற்றுமதியைத் தடுக்கவில்லை.\n\nபட்டினிச்சாவுகளுடன், காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்களால் பீடிக்கப்பட்டும் மக்கள் ஆயிரக்கணக்கில் மடிந்தனர். பிரித்தானிய ஆட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் பத்து லட்சம் பேர் வரை மடிந்தனர். 1897 இல் கோடைக் காலப் பருவமழை தவறாது பெய்ததால் பஞ்சத்தின் கடுமை குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இப்பஞ்சத்தினையும், நிவாரணப் பணிகளையும் ஆராய்ந்த 1898 பஞ்சக் குழு, 1880 பஞ்ச விதிகளில் பல மாற்றங்களைச் செய்தது. பழங்குடிகளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் நிவாரணம் வழங்க புதிய விதிகள் வகுக்கப்பட்டன.\n\nமேலும் பார்க்க.\n- பிரித்தானிய ஆட்சியில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்களின் காலக்கோடு\n\n\n\n\n\n\n", "document_id": "ta_ta_42519"}]
[{"id": [544, 0], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "வேசர கலைப் பாணியில் அமைந்த கட்டுமானங்கள் பொதுவாக விந்திய மலைக்கும் துங்கபத்திரை நதிக்கும் இடையிலமைந்த நிலப்பகுதியிலேயே காணப்படும் என்று சிற்ப சாஸ்திர நூல்கள், ஆகமங்கள் என்பன குறிப்பிடுகின்ற போதிலும் அவற்றைப் பொதுவாக கர்நாடகத்து கட்டுமானங்களிலேயே காணமுடிகின்றது.\n\nமுற்காலத்து வாதாபிச் சாளுக்கியரின் கட்டடக் கலையினை மூலமாகக் கொண்டதாக இது அமைகின்றது. ஐகொளே, வாதாபி, பட்டதகல், ஆலம்பூர் ஆகிய நகரங்களில் கி.பி ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கற்றளிகள் பல அமையப்பெற்றுள்ளன. அவை நாகர, திராவிட மரபற்குரியவை. ஆனால், கல்யாணிச் சாளுக்கியரின் கட்டுமானங்கள் வேசர மரபிற்குரியன. அவற்றிலே நாகர கலைப்பாணி அருகிச் செல்லும் பாங்கினையும், திராவிட கலைப்பாணியின் மிளிரலையும் காணலாம்.\n\n- குக்கனூர் கல்லேஸ்வரம்\n- லக்குண்டி சமணக் கோயில்\n- சௌத்தம்பூர் முக்தேஸ்வரம்\n- லக்குண்டிக் காசி விஸ்வேஸ்வரம்\n- இட்டகி மகாதேவர் ஆலயம்\n- குருவட்டி மல்லிகார்ச்சுனர் கோயில் முதலனவை குறிப்பிடத்தக்கவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42373"}, {"id": [544, 1], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "இலங்கையில் அமைந்த பெளத்தக் கட்டுமானங்களும் இம் மரபைப் பின்பற்றியிருப்பதைக் காணலாம். இதில் யாளி வடிவங்களுக்குப் பதிலாக சிங்க வடிவங்கள் அமைந்திருக்கும்.\n\n", "document_id": "ta_ta_60037"}, {"id": [544, 2], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "இந்தக் கோவிலில் இரண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. ஒன்று வெங்கடாசலபதி பெருமாள் கோவில். மற்றொன்று சிவன் கோவில் ஆகும். மேலும், இரண்டு கோவில்களிலும் பிற தெய்வங்களும் உள்ளனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- முகநூல்: http://facebook.com/HinduTempleAtlanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_65393"}, {"id": [544, 3], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "இடும்பனின் வரலாறு.\nஇடும்பனின் வரலாறு பழனி முருகன் கோவில் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை போன்ற வித்தைகளைப் பயிற்றிய இடும்பாசுரான் முருகனின் வேலால் அசுரர்கள் அழிந்தமையால் மனைவி இடும்பியுடன் வானவாசஞ் சென்றான். அவ்வழியால் திருக்குற்றாலத்துக்கு அருகில் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினான். அகத்தியரும் திருக்கேதாரத்தில் உள்ள வனத்தில் இருக்கும் இரு மலைகளை எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் பெறற்கரும் பேற்றை அடைவாய் எனக் கூறினார்.\n\nஇடும்பனும் மனைவியோடு அவ்வனத்திற்கு சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூல மந்திரங்களைக் கூறித் தவமிருந்தான். இரு சிகரங்களையும் தம் தவவலிமையால் பாம்புகளால் உறி போலச் செய்து தோளில் வைத்து காவடி எடுப்பார்போல பொதிகை சென்றான். பழனியை அடைந்தபோது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி பாரமாகத் தோன்ற அவற்றை இறக்கி வைத்தான். பின்னர் காவடியைத் தூக்க முடியாமல் போனது. அங்குள்ள மர நிழலில் தண்டாயுதபாணியைக் கண்டு அவனை விலகும்படி பணித்தான். முருகன் விலகாமல் இருக்கவே இடும்பன் கோபங்கொண்டு பாய்ந்தபோது அங்கு வீழ்ந்து இறந்தான். இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகனும் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார்.\n\nஇடும்பன் தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போல காவடி எடுத்து வரும் அடியார்களுக்கு அருளும்படியும் கேட்டுக்கொண்டான். இக்கதையுடன் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுவர்.\n\nகோயில்களில் இடும்பன்.\nமுருகபக்தனான இடும்பனுக்கு முருகன் கோயில்களில் சிறப்பிடம் அளித்தனர். இடும்பன் பூசை பல கோயில்களில் மகோற்சவத்தை அடுத்து நடைபெறுதல் வழக்கம்.\n\nஇலங்கையில் இடும்பன் கோயில்கள்.\nஇலங்கையில் கொழும்பு,யாழ்ப்பானத்தில் பண்டத்தரிப்பு(காலையடி) இரத்தினபுரி, நாவலப்பிட்டி, கொஸ்லாந்தை மற்றும் மட்டக்களப்பின் சில பாகங்களிலும் இடும்பன் பரிவார தெய்வமாகத் தனிக் கோயில் பெற்று விளங்குவதைக் காணலாம். திரிகோணமலையில் பறையன்குளம் எல்லையிலுள்ள காளி கோயிற் பகுதியில் \"இடும்பன்மலை\" எனக் குன்று ஒன்று உள்ளது.\n\nதமிழகத்தில் இடும்பன் கோயில்கள்.\nதமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இடும்பாவனம் மற்றும் திருக்கன்றாப்பூர் போன்ற இடங்களில் இடும்பன் சிவனைப் பூசித்து வரம் பெற்றதாகக் கூறுவர். பழனி, குன்றக்குடி போன்ற தலங்களில் இடும்பனுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். திருப்பூர் அருகில் இடுவம்பாளையம் என்னும் இடத்தில் இடும்பன் கோவில் உள்ளது. (இடும்பனுக்கு தனி கோவில் உண்டு)\nதஞ்சை மாவட்டம், காடுவெட்டிவிடுதியில் இடும்பனுக்கு தனிசன்னதி உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்)\n\nஉசாத்துணை.\n- பூலோகசிங்கம், பொ., \"இந்துக் கலைக்களஞ்சியம்\", கொழும்பு, 1990\n\nவெளி இணைப்புகள்.\n- இடும்பன் திருக்கோயில் தினமலர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8314"}, {"id": [544, 4], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "வரலாறு.\nஇராமாயண காலத்தில் இராமன் வழிபட்ட சிவத்தலமாக இக்கோயிலைக் கருதுவர். இந்த ஆலயம் யாரால், எப்பொழுது எழுப்பப்பட்டது? எவ்வாறு தோன்றியது? என்பதை கண்டறியக்கூடிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் கோட்டை அரசனாக இருந்த ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் (1454 இல்) தொடகமுவே சிறீ ராகுல தேரர் என்ற சிங்களப் பெளத்த துறவி ‘சலலிஹினி சந்தேசய’ என்ற சிங்கள மொழிக் காவியத்தில் இந்த நந்தீசுவரர் ஆலயத்தில் நடைபெறும் பூசை, மற்றும் வழிபாட்டு முறைபாடுகளை பற்றி பாடியுள்ளார். பக்தர்கள் விரும்பும் இனிமையான தமிழ் மொழியில் இத்தலத்தின் மீது தோத்திரங்கள் பாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nபோர்த்துக்கேயரினால் அழிப்பு.\n1505 இல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர் 1518 ஆம் ஆண்டு இந்த நந்தீஸ்வரத்தை சேதமாக்கி அழித்தனர். அங்கு பூசைகள் நடத்தி வந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அதே இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்துள்ளனர். அவரது மகனை மதம் மாறுமாறு கூறி இழுத்துச் சென்றனர். அதன்பின் அப்பகுதியில் ‘பெர்னாண்டோ’ என்ற பரம்பரைப் பெயருடன் வாழ்ந்து வந்த சிங்களவர் இந்த ஆலயத்தை பராமரித்து வந்துள்ளார். பெர்ணான்டோவுக்குப் பின், இக்கோயிலை காமினி பெர்ணாண்டோ என்பவர் பராமரிந்து வந்தார்.\n\nபோர்த்துக்கேயர் இத்திருத்தலத்தை நிர்மூலமாக்கியதை நினைவுறுத்தும் சித்திரங்கள் இக்கோயிலில் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலயம் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஆலயம் என்பதற்கு சான்றாக இந்த ஆலயத்தில் உள்ள ஆலமரம் விளங்குகிறது. இந்த ஆலமரத்தின் அடிவாரத்திலே விநாயகர் கோயில் உள்ளது.\n\nஅகழ்வாய்வுகள்.\n1980 ஆம் ஆண்டு சிவன் ஆலயம் அமைப்பதற்கு நிலத்தை அகழ்ந்தபோது உடைந்த நிலையிலுள்ள நந்தியும் சிவலிங்கத்தின் உடைந்த மேல் பகுதியும் மேலும் பல கோயிற் படிமங்களும் கிடைத்தன. இவ்வாறு அகழ்ந்தபோது கிடைத்த அம்மன் சிலையொன்று தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது. அகழும்போது ஏற்பட்ட தாக்கத்தினால் அச்சிலை சேதமுற்றது. இச்சிலை 11, 12 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது எனச் சான்றுபடுத்தப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு நிலத்தை அகழ்ந்தபோது கிடைத்த ஆவுடையார் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியானார்.\n\nசிவாலயம் இருந்த இந்த இடத்திலே 1717 ஆம் ஆண்டு முருகனுக்கு கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள சிங்களவர்கள் கொனாபெந்தி கத்தரகம தேவாலய என்று அழைத்தனர். இன்று இது மருவி கோணாகோயில் என்று அழைக்கப்படுகின்றது.\n\nஉசாத்துணை.\n- போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இரத்மலானை நந்தீஸ்வரம் ஆலயம், தினகரன், மார்ச் 20, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_27425"}, {"id": [544, 5], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "கண்ணகி மதுரையை எரித்து விட்டு வந்து தங்கிய இடங்களாக ஐதீகம் சொல்லும் இடங்களில் கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயமும் ஒன்று. பொதுவாகவே அம்மன் ஆலயங்களில்தான் பொங்கல் பொங்கப்படுகின்றது. பெண்களுக்கு முக்கியமாக கருதப்படும் இவ்வாலயங்களைப் போலவே கேரளத்திலும் திருவனந்தபுர மாவட்டத்தில் அட்டுக்கல் என்ற இடத்தில் மாசி - பங்குனி மாதங்களில் பகவதி ஆலயத்தில் பெண்களே கலந்துகொள்ளும் பொங்கல் வைபவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அவர்களும் கண்ணகி வந்து தங்கிய இடமாகவே அந்த ஆலயத்தை கருதுகிறார்கள் என்பதுதான் சுவையான விடயம்.\n\nபன்றிதலைச்சி அம்மன் ஆலயத்தின் அளவில் இல்லாவிடினும், அத்துளு அம்மன் ஆலயத்திலும் வருடந்தோறும் கரவெட்டி, அதன் அயல் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் வந்து இரவில் பொங்கி, படைத்துப் போவார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6319"}, {"id": [544, 6], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "மானிப்பாய் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் (5 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. சண்டிலிப்பாய், நவாலி, சுதுமலை, உடுவில், ஆனைக்கோட்டை ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன.\n\nஇடப்பெயர்.\nமானி + பாய் = மானிப்பாய். மாணி என்பதன் திரிபே மானி ஆகும். மானி = மானமுள்ளவர், மாமன், மானியம் என்ற பொருள் குறிக்கும் சொல்லாகும். மானியம் என்பது இறையிலி நிலம். மானியக்காரன் = கிராமத்தில் இனாம் நிலம் முதலியவற்றின் பரம்பரைப் பாத்தியத்திற்குரியவன் (த.லெ.5:3191) என்ற அடிப்படையிலும் இப்பெயர் ஆக்கம் பெற்றிருக்கலாம். மானிப்பாயில் பண்டை நாளிற் பிராமணக் குடியிருப்பு பெரிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மானி என்பது பிராமணரையும் பிரமச்சாரியையும்\nகுறிக்கும் சொல்லாக வழங்கியுள்ளது.\n\nமேலும் தென்னிந்தியக் கல்வெட்டுக்களின் சான்றுகளை நோக்கும்போது 'மானி' என்பது\nகோயில்களுடன் தொடர்புபட்டிருந்த பிரமச்சாரிகளைக் குறிப்பிடுவதையும், இப்பிரமச்சாரிகள் கோயில் தொண்டுகளை மேற்கொண்டு வந்தனர் என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டைச் சான்று காட்டி, மானி என்பது பிராமணர், பிரமச்சாரி, கோயிற்றொண்டர் என்ற பொருள் தந்து நிற்கின்றது என்கிறார் பேராசிரியர் நாகசாமி. அந்நிலையில் அத்தகையோர் (மாணி , மானி) இருந்த இடம் (மானி+பாய்) மானிப்பாய் எனப் பெயர் பெற்றதெனல் பொருத்தமாகும்.\n\nகோயில் அல்லது அரண்மனைச் சமையற்காரர் என்ற நிலையில் மானி என்போர் மடப்பளியர் எனவும் அழைக்கப்பட்டனர். மடப்பள்ளி, மடப்பள்ளியார் என்பவற்றிகு நூலோர் தரும் பின்வரும் விளக்கங்களை அறிந்து கொள்ளுதல் சமூகநிலை நோக்கிய பயனுறு செயலாம்.\n\n- \"ஐந்தாறு கிராமங்களுக்கு தலைமை பெற்றது மடப்பம், அளித்தல் = காப்பாற்றுதல், மடப்பத்தை அளிப்பதால் மடப்பளி என்பாதாம்\".\n\n- \"கலிங்கதேசத்து மட்பள்ளியூரினின்று வந்த அரச குடும்பத்தவர்களே மடப்பள்ளியார் என்றழைக்கப்பட்டனர்\".\n\n- சில சரித்திர ஆசிரியர்கள் மடப்பளி என்னும் மொழியை மடைப்பள்ளியாக்கி அரச குடும்பங்களுக்குச் சமையல் செய்தவர்களின் சந்ததியார் எனக் கூறுவாருமுளர்\" என்கிறார் குல சபாநாதன்.\n\n- \"மடப்பளியார் தமிழரசர் காலத்திற் பிராமணரின் சமையற்கூட உதவியாட்களாக இருந்தனர். பின்பு அரச குடும்பத்தினருக்குச் சமையல் செய்தனர்\".\n\n- இவர்கள் கலிங்க நாட்டு நந்தவாடிப் பிரிவிலுள்ள மடப்பளி எனும் ஊரிலிருந்து வந்தவர்கள் என்கிறார் சுவாமி ஞானப்பிரகாசர்.\n\nமானி, பாய் என்னும் இரு திராவிடச் சொற்களின் இணைவால் அமைந்த இவ்விடப்பெயரை குமாரசாமி (1918:160), மானப்பாய, அல்லது மானிப்பாய ( M'anayi or Mani...a plant justicis) என்ற சிங்களப் பெயரின் திரிபு என்று எழுதியுள்ளார். இவற்றோடு வீமன்காமத்தில் மாந்தப்பாய், தனப்பாய், மல மண்டலப்பாய் (மலை + மண்டலப்பாய்) ஆகிய குறிச்சிப் பெயர்களும் வழக்கிலுள்ளன. தையிட்டியில் தண்டலப்பாய், சவங்கடப்பாய், தொங்களப்பாய், என்பனவும், உரும்பிராயில் தோலப்பாய், சுதுமலையில் கச்சப்பாய், சுழிபுரத்தில் இயக்கடப்பாய், மானிப்பாயில் கிணாப்பாய், தொல்புரத்தில் தலக்கடப்பாய் என்பனவும் குறிச்சிப் பெயர்களாக வழங்குகின்றன. இப்பெயர்கள் அனைத்திற்கும் சி்ங்கள விளக்கம் கொடுக்கிறார் குமாரசாமி (1918:160-161). ஆயினும் பாய் ஈற்று இடப்பெயர்கள் அனைத்தும் தமிழ்மொழியின் மூலமும் பொருளும் கொண்டவை என்பதற்கு தக்க விளக்கங்கள் மேலே தரப்பட்டுள்ளமை காண்க.\n\nவரலாறு.\nயாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் அமெரிக்க சமயப் போதகர்களின் (அமெரிக்க மிசன்) மையங்களில் ஒன்றாக இது விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் என்பார் 1864 ஆம் ஆண்டில் இங்கே ஒரு மருத்துவமனையை நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் தமிழ் மொழியில் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது ”மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை” என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது. \n\nபாடசாலைகள்.\nமானிப்பாய் கல்வித துறையில் குறிப்பிடத்தக்க பின்னணியைக் கொண்டுள்ளது. 89 சதவீதமான மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். ஆங்கில மிசனறிகள் சில பாடசாலைகளையும் இங்கே நிறுவினர். இப் பாடசாலைகள் தவிரப் பிற்காலத்தில் நிறுவப்பட்ட பல பாடசாலைகளும் இங்கே உள்ளன. இவற்றுள் மானிப்பாய் மெமோறியல், மானிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி என்பன முக்கியமானவை. இவை மட்டுமல்லாது மானிப்பாய் நூலகமும் கல்வித் துறைக்கு போதுமான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.\n\nவழிபாட்டு இடங்கள்.\nமானிப்பாய் கிறித்தவரின் சமயப் பிரசார மையமாக இருந்து வந்ததால் இங்கே அச் சமயத்தவரின் புனித பேதுரு பவுல் ஆலயம், அங்கிலிக்கன் திருச்சபை தேவாலயம் உட்படப் தேவாலயங்கள் பல காணப்படுகின்றன.\n\nதவிர பல இந்துக் கோயில்களும் இங்கே உள்ளன. தென் இந்தியக் கட்டடக் கலை சிற்ப வடிவமைப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது மட்டுமல்லாது மானிப்பாயில் இருந்து வடக்கே அமைந்துள்ள சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் பழைமை வாய்ந்த வரலாற்று ரீதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாக விளங்குகின்றது.\n\nவிளையாட்டு.\nஇங்குள்ள மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானமானது இளைஞர்கள் மட்டுமல்ல முதியோர் மத்தியிலும் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.\n\nமானிப்பாயின் சிறப்புகள்.\n- மானிப்பாயில் நவாலிக் கிராமத்தில் வயல் வெளிகளின் நடுவே இடிகுண்டென அழைக்கப்படும் பெரியதொரு குழி காணப்படுகின்றது. முன்னொரு காலத்தில் இடி விழுந்ததன் காரணமாகவே ஆழம் காண முடியாத இக்குழி ஏற்பட்டதாகவும் இக்குழிக்கும் கீரிமலைக் கடலிற்கும் இடையே நிலத்திற்கடியிலான தொடர்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.\n- மானிப்பாயிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வழுக்கியாறு எனப் பிரசித்தி பெற்ற பருவ மழைக் காலங்களில் பொங்கி வழிந்தோடும் சிறிய ஆறு ஆகும்.\n\nஇங்கு பிறந்து புகழ் படைத்தோர்.\n- முதலியார் நமச்சிவாயம் (சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மாமனார்)\n- சேர். அருணாசலம் மகாதேவன்\n- நீதிபதி சிவா செல்லையா\n- ஏ. மாணிக்கவாசகர்\n\nவெளியிணைப்புகள்.\n- மானிப்பாய் மருதடி விநாயர் ஆலய இணையத் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11856"}, {"id": [544, 7], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "அமைவிடம்.\nஇவ்வாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள பனமலை கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. பனமலை, செஞ்சியிலிருந்து 23கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\n\nவரலாறு.\n\"தாள் \" என்ற எழுது பனை மரத்தை குறிக்கும். பனை மரத்தை தலமரமாக கொண்ட சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், கைலாசநாதர் கோயில், பனமலை தாளகிரீசுவரர் கோயில் இவ்வரசனால் கட்டப்பட்டைவை. \n\nபல்லவர் கால சுவர் ஓவியம்.\nஎழில் மிகு சோமஸ்கந்தர் தேவியுடன் இருக்கும் ஏழாம் நூற்றாண்டு கலையழகு மிக்க சுவர் ஓவியம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வகம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களில் இந்த ஓவியம் ஒன்று ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71155"}, {"id": [544, 8], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "இவரது நூல்கள்.\n1. தமிழகப் பாறை ஓவியங்கள்(1986)\n2. அருங்காட்சியகவியல்(1990)\n3. கும்பகோணம் மகாமகத் திருவிழா(1991)\n4. மனோரா(1995)\n5. Manora : Maritime History and Architecture(1996)\n6. தமிழகப் பாறை ஓவியங்கள்(2000)\n7. பன்னாட்டுத் தமிழரும் பண்பாடும்(2000)\n8. இந்திய அருங்காட்சியகங்கள்(2004)\n9. தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு(2004)\n10. பெங்சுய் : சீனக் கட்டடக்கலைமரபும் தொழில்நுட்பமும்(2004)\n11. செட்டிநாட்டுக் கட்டடக்கலை மரபு(2004)\n12. தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும்(2004)\n13. மகாமகம் மலர் (பதி) தமிழக அரசு வெளியீடு (2004)\n14. தமிழகக் கட்ட்டக்கலை மரபு: மயன் அறிவியல் தொழில்நுட்ப மரபு(2004)\n15. தமிழகக் கோயிற் கட்டடக்கலை மரபு: தூண்கள்(2005)\n16. முல்லைநிலத்து முகங்கள்(2005)\n17. பண்டைத் தமிழர் வரைவுகளும் குறியீடுகளும்(2005)\n18. தஞ்சை இராஜராஜீஸ்வரம் திருக்கற்றளி விமானக் கட்டடக் கலை மரபு(2010)\n19. தமிழர் கலை வரலாற்றில் பேரறிஞர் அண்ணா\n20. தமிழகக் கலம்காரி ஓவியக்கலை மரபு\n21. சிந்து சமவெளி நாகரிகமும் திராவிடக் கட்டடக்கலை மரபும்\n22. தமிழகப் பொற்கோயில்கள்\n23. தமிழகப் பெருங்கற்காலம் கட்டடக்கலை மரபு\n24. தமிழர் குடியேற்றங்களும் கட்டடக்கலைத் தொழில்நுட்ப வரலாறும்\n25. தமிழகத் திருக்குளங்களும் கட்டடக்கலை மரபும்\n26. கம்பம் பள்ளத்தாக்கு வரலாறு\n27. தமிழர் வரலாற்றில் சின்னமனூர்\n28. தமிழகக் கோயில் விமானக் கட்டடக்கலை மரபு\n29. Tamil Cultural Connections with South Korea\n30. Indian Architectural Traditions with south East Asia\n31. Korean studies in India\n32. Tamil Cultural Connections with China\n33. Tranquebar Fort - Danish Maritime History and Architecture\n34. Maritime Architectural Heritage in Tamil Nadu\n\nஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48524"}, {"id": [544, 9], "question": "<Query> இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.", "document": "இறை வாகனங்களை விழாக்களின் போது வாகன மண்டபங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கின்றனர். \n\nசில வாகன மண்டபங்களின் பெயர்கள்.\n- கருட வாகன மண்டபம் அல்லது கருட மண்டபம்\n- யானை வாகன மண்டபம் அல்லது யானை மண்டபம்\n- வெண்ணெய்த்தாழி மண்டபம்\n- புன்னைவாகன மண்டபம்\n\nஇவற்றையும் காண்க.\n- இந்துக் கோயில் மண்டபங்கள்\n- சிற்பக்கலை கை முத்திரைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51648"}]
[{"id": [545, 0], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "அங்கூர் (\"Anghor\") கெமர் பேரரசின் தலைநகராக விளங்கியது. அங்கு பத்து லட்சம் மக்கள் வாழ வீடுகளும், கோயில்களும் கட்டப்பட்டன. கெமர் பேரரசின் சமயங்களாக இந்து சமயமும், மகாயாண பௌத்தமும் விளங்கின. இன்னர் தேரவாத பௌத்தம் அறிமுகமானது.\n\nகி.பி. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மன் கட்டிய அங்கூர் வாட் கோயில் கெமர் கலையின் ஒரு போற்றத்தக்க அம்சமாகும். இதன் அணியிட்ட சுற்றுச் சுவர்களில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்து அரசிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களைச் சுற்றி அணைகளும், நீர்ப்பாசனக் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.\n\n15ஆம் நூற்றாண்டின் இடையில் தாய்லாந்துப் படை கெமர் அரசை வீழ்த்தியது.\n\n== கெமர் பேரரசர்களின் காலக்கோடு \n- 802-850: ஜெயவர்மன் II (\"பரமேஸ்வரன்\")\n- 854-877: ஜெயவர்மன் III (\"விஷ்ணுலோகன்\")\n- 877-889: இந்திரவர்மன் II (\"ஈஸ்வரலோகன்\")\n- 889-910: யசோவர்மன் I (\"பரமசிவலோகன்\")\n- 910-923: ஹஷவர்மன் I (\"ருத்ரலோகன்\")\n- 923-928: ஈசானவர்மன் II (\"பரமருத்ரலோகன்\")\n- 928-941: ஜெயவர்மன் IV (\"பரமசிவபாதன்\")\n- 941-944: ஹர்ஷவர்மன் II (\"விராமலோகன்\" அல்லது \"பிரம்மலோகன்\")\n- 944-968: ராஜேந்திரவர்மன் (\"சிவலோகன்\")\n- 968-1001: ஜெயவர்மன் V (\"பரமசிவலோகன்\")\n- 1001-1002?: உதயாதித்தியவர்மன் I\n- 1002-1011?: ஜெயவீரவர்மன்\n- 1001-1050: சூரியவர்மன் I (\"நர்வாணபால லா\")\n- 1050-1066: உதயாதித்தியவர்மன் II\n- 1066-1080?: ஹர்ஷவர்மன் III (\"சதாசிவபாதன்\")\n- 1080-1113?: ஜெயவர்மன் VI (\"பரமகைவல்யபாதன்\")\n- 1113-1150: சூரியவர்மன் II (\"பரமவிஷ்ணுலோகன்\")\n- 1150-1160: தரணீந்திரவர்மன் II (\"பரமநிஷ்கலபாதன்\")\n- 1160-1165/6: யசோவர்மன் II\n- 1181-1220?: ஜெயவர்மன் VII (\"மகாபரமசங்கடன்\"?)\n- 1220-1243: இந்திரவர்மன் II\n- 1243-1295: ஜெயவர்மன் VIII (abdicated) (\"பரமசுவரபாதன்\")\n- 1295-1308: இந்திரவர்மன் III?\n- 1300-1307?: ஸ்ரீந்திரவர்மன் (abdicated)\n- 1308-1327: இந்திரஜெயவர்மன்\n- 1330-1353: பரமதகேமராஜன்\n- 1371-?: Hou-eul-na\n- 1404: Samtac Pra Phaya\n- 1405: Samtac Chao Phaya Phing-ya\n- 1405-1409: Nippean-bat\n- 1409-1416: Lampong அல்லது Lampang Paramaja\n- 1416-1425: Sorijovong, Sorijong அல்லது Lambang\n- 1425-1429: Barom Racha, அல்லது Gamkhat Ramadhapati\n- 1429-1431: Thommo-Soccorach அல்லது Dharmasoka\n- 1432-1462: Ponhea Yat அல்லது Gam Yat\n\nவெளி இணைப்புகள்.\n- தாயும் (தாய்லாந்தும்) தமிழும்\n- கெமர் அரசு\n- பிரா விகார் கோயில் தொடர்பான வழக்கு\n- பிரசாத் பிரா விகார் கேமர் கோயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13622"}, {"id": [545, 1], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "இக்கோயில் இதன் நடுவில் இருக்கும் \"பிராங்\" என்று அழைக்கப்படும் கோபுரத்திற்காகப் பெயர் பெற்றது. இதனைச் சுற்றிலும் நான்கு சிறிய பிராங் கோபுரங்கள் உள்ளன. \n\nஇக்கோயில் கட்டப்பட்ட போது \"வாட் மகோக்\" எனவும் பின்னர் தக்சின் மன்னனுடைய காலத்தில் \"வாட் சேங்\" எனவும் அழைக்கப்பட்டது. மோங்குட் (நான்காம் ராமா) மன்னனே தற்போதைய பெயரான வாட் அருண்ரட்சவரரம் என்பதை இட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- வாட் அருண் கோயில் சிற்பங்களின் புகைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14404"}, {"id": [545, 2], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம் யசோதபுரம் (Yashodapura) ஆகும். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon), பர்மா, தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோகன் (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.\n\nஉசாத்துணைகள்.\n- Briggs, Lawrence Palmer. \"The Ancient Khmer Empire.\" Transactions of the American Philosophical Society, Volume 41, Part 1. 1951\n- Higham, Charles. \"The Civilization of Angkor\". University of California Press. 2001\n- Vickery, Michael, \"The Reign of Suryavarman II. and Royal Factionalism at Angkor\". Journal of Southeast Asian Studies, 16 (1985) 2: 226-244.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42366"}, {"id": [545, 3], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "ஆசுத்திரேலியா.\n- நன் தியென் கோவில்\n\nபூட்டான்.\n- தக்த்சாங்\n\nகனடா.\n- பன்னாட்டு புத்தக் கோவில்\n\nநேபாளம்.\n- லும்பினி\n- கபிலவஸ்து\n- பௌத்தநாத்து\n- பொக்காரா சாந்தி தூபி\n- மாயாதேவி கோயில்\n\nஇந்தியா.\n- மகாபோதி கோயில், புத்த காயா\n- எல்லோரா புத்தக் கோயில்கள்\n- நாளந்தா\n- தக்சசீலா\n- விக்கிரமசீலா\n- சாஞ்சி\n- சாரநாத்\n- குசிநகர்\n- புத்தகயா\n- ராஜகிரகம்\n- கேசரியா\n- வைசாலி\n- சிராவஸ்தி\n- பர்குட்\n- அசோகரின் தூண்கள்\n- சிராவஸ்தி\n- ஜேடவனம்\n- சங்காசியா\n- தௌலி\n\nஇலங்கை.\n- அபயகிரி விகாரை\n- ஜேதவனாராமய\n- தம்புள்ளை பொற்கோவில்\n- தலதா மாளிகை\n- தூபாராமய\n- ருவான்வெலிசாய\n- கங்காராமய\n- திம்புலாகலை ரஜ மகா விகாரை\n- சிறீ மகாபோதி\n- வட்டதாகே\n- நாலந்த சிலை மண்டபம்\n\nதாய்லாந்து.\n- புலிக்கோவில்\n- வாட் அருண்\n- வாட் பிரா சி ரத்தின மகாதாட்\n- வாட் பிரா தாட் தோய் சுதீப்\n- வாட் சாய்வத்தாநரம்\n- வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்\n\nமியான்மர்.\n- ஆனந்தா\n- பொததாங்\n- சிவேஜிகன்\n- சவேடகன்\n- சவேமாவதாவ்\n- கியாய்க்டியோ புத்தர் கோயில்\n- உப்பதசாந்தி பகோடா\nநிப்பான்.\n- கோத்தோக்கு-இன்\n- கியோமிசு-டேரா\nஆப்கானித்தான்.\n- பாமியன் புத்தர் சிலைகள்\n\nபாகிஸ்தான்.\n- ராணிகட்\n\nகம்போடியா.\n- அங்கோர் வாட்\n- தா புரோம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14401"}, {"id": [545, 4], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "சந்தேல மன்னர் வித்தியாதரன் ஆட்சிக் காலத்தில் கஜினி முகமது, இந்தியாவின் மீது படையெடுத்து கலிஞ்சர் கோட்டையை தாக்கினான்.\n\nசந்தேலர் எனும் சொல்லிற்குப் பொருள் சந்திர குலத்தவர்கள் எனபதாகும். \n\nமன்னர் வித்தியாதரன் காலத்தில் (1017–29) கஜுராஹோவில் உள்ள கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் கலிஞ்சர் கோட்டை சிறப்புடன் விளங்கியது.\nவரலாறு.\nகி பி 10 முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட சந்தேல ஆட்சியாளர்களின் முதல் தலைநகரம் கஜுராஹோ ஆகும். பின்னர் தலைநகரத்தை மகோபாவிற்கு மாற்றினர்.\n\nகஜுரஹோ நகரத்தை தலைநகராகக் கொண்ட சந்தேல அரசு, கூர்ஜர-பிரதிகார பேரரசின் பகுதியாக இருந்தது. கூர்ஜர-பிரதிகார பேரரசிற்கு திறை செலுத்தி ஆண்ட சந்தேல அரசை, நன்னூகா முதல் ஹம்மிரவர்மன் முடிய பல மன்னர்கள் ஆண்டனர். கூர்ஜர-பிரதிகார பேரரசு வீழ்ச்சையடைந்த பின்னர் தனியுரிமையுடன் சந்தேல அரசை ஆண்டனர். சந்தேல அரசர்களில் புகழ் பெற்ற மன்னர் வித்தியாதரன் (1017–1029) ஆவார்.\n\nசந்தேல அரசின் நிறுவனர் நன்னுகா என்பவர் கஜுராஹோ நகரத்தை தலைநகராகக் கொண்டு புந்தேல்கண்ட் பகுதியை அரசாண்டார்.\nசந்தேல ஆட்சியாளர்கள்.\n- நன்னுகா, சந்தேல அரசின் நிறுவனர்\n- இராகில்யா\n- ஹர்சா (900–925)\n- யசோவர்மன் அல்லது இலட்சுமனவர்மன் (925–950) — கஜுரவோவில் இலக்குவன் கோயில் மற்றும் சதுர்புஜர் கோயில்களை கட்டியவர்\n- தங்கா (c. 950–1008) — கஜுராஹோவில் பார்சுவநாதர் மற்றும் விஸ்வநாதர் கோயில்களை கட்டியவர்.\n- கந்தா (1002–1017) — ஜெகதாம்பிகை மற்றும் சித்திரகுப்தர் கோயில்களை கட்டியவர்\n- வித்தியாதரண் (1017–29) — கஜுராஹோவில் கந்தாரிய மகாதேவர் கோயிலைக் கட்டியவர்)\n- விஜயபாலன் (1035–1045) – தலைநகரை கஜுராஹோவிலிருந்து மகோபாவிற்கு மாற்றியவர்\n- தேவவர்மன் – காலச்சூரிகளால் வெல்லப்பட்டவர்.\n- கீர்த்திவர்மன்\n- சல்லாக்சனவர்மன்\n- ஜெயவர்மன்\n- பிரிதிவிவர்மன்\n- மதனவர்மன் (1129–1163) – மதனசாகர் ஏரியை நிறுவியவர்\n- யசோவர்மன்\n- பரமார்த்தி (1165-1202) – இவன் படைத்தலைவர்கள் மூன்றாம் பிரிதிவிராஜ் சௌகானுடன் போரிட்டவர்கள்\n- திரைலோக்கியவர்மன்\n- இரண்டாம் வீரவர்மன் 1315 முடிய\n- போஜவர்மன்\n- ஹம்மிரவர்மன்\n\nஇதனையும் காண்க.\n- கலிஞ்சர் கோட்டை\n- கஜுராஹோ\n- கந்தாரிய மகாதேவர் கோயில்\n- புந்தேல்கண்ட்\n\nவெளி இணைப்புகள்.\n- கஜூராஹோ கோயில் தொகுப்புகளின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86266"}, {"id": [545, 5], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "வரலாறு.\n\"வாட் பிரா சி இரத்தின மகாதாட்\" அடுக்குத் தூபி கி பி 1357இல் தாய்லாந்தின் \"சுகதோய்\" மன்னர் \"லிதாய்\" என்பவரால் நிறுவப்பட்டது.\n\nபின்னர் வந்த தாய்லாந்து மன்னர்களால் இந்த அடுக்குத் தூபி விரிவாக்கப்பட்டு, அழகிய தங்க புத்தர் சிலை நிறுவப்பட்டது. \nஇதனையும் காண்க.\n- வாட் பிரா தாட் தோய் சுதீப்\n- வாட் பௌத்தக் கோயில்\n- பௌத்த யாத்திரை தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- http://watyai.com/new/\n- http://www.chumsang.net/Phitsanulok.php\n\n\n\n\n", "document_id": "ta_ta_89836"}, {"id": [545, 6], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "வாட் தோய் சுதீப்.\nசெப்புத் தகடுகளால் வேயப்பட்ட இவ்விகாரையில் தூபிகள், அடுக்குத் தூபிகள், ஆலய மணிகள், அருங்காட்சியகம், மரகத்திலான புத்தர் மற்றும் விநாயகர் சிலைகள் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- வாட் பௌத்தக் கோயில்\n- பௌத்த யாத்திரை தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Doi Suthep, Tourism Thailand\n\n\n\n\n", "document_id": "ta_ta_89835"}, {"id": [545, 7], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "கோயில் அமைப்பு.\nஇந்த பள்ளிப்படைக் கோயில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகான கோயில் ஆகும். இக்கோயிலில் தன் கண்ணை இறைவனுக்கு காணிக்கையாக கொடுக்கும் கண்ணப்பரை தடுக்கும் சிவன், பிச்சாடனார் போன்ற சிற்பங்கள் உள்ளன. கோயிலின் தெற்குப்புறத்தில் \"ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு\" பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுபித்த கற்றளி\" என்ற வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆற்றூர் துஞ்சிய தேவர் பள்ளிப்படை\n\n\n\n\n", "document_id": "ta_ta_91482"}, {"id": [545, 8], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "அமைப்பு.\nவாட் சாய்வத்தாநரம் கோயில் 35 மீட்டர் உயரம் கொண்ட கோபுரமும், அதனைச் சுற்றி நான்கு சிறு கோபுரங்களுடனும் கட்டப்பட்டது. முழுக் கட்டுமானமும் செவ்வக அமைப்பு கொண்ட மேடையில் அமையும் படி நிறுவப்பட்டுள்ளது. கோபுரத்தின் மீது ஏறிச் செல்வதற்கு மறைமுகமாக இடங்களில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\n\nசெவ்வக மேடையைச் சுற்றிலும் எட்டு தூபிகள் வடிவ வழிபாட்டு கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இக்கோயில் சுவர்களில் கருப்பு மற்றும் பொன் வண்ணத்தில் 120 புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் உள்ளன. கோயில் உட்புறச்சுவர்களில் புத்தரின் ஜாதகக் கதைகளின் காட்சிகள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- அயூத்தியா (வரலாற்று நகரம்)\n- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்\n\nவெளி இணைப்புகள்.\n- Wat Chaiwatthanaram\n\n\n\n\n", "document_id": "ta_ta_90130"}, {"id": [545, 9], "question": "கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் <Query>.", "document": "ஒடாகோ பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற இவர் 1967இல் ஒடாகோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். சில்வியா கார்ட்ரைட் கம்போடியாவிலுள்ள சிறப்பு நீதிமன்ற கழகத்தின் தலைவரும் பெண்களுக்கு எதிராக வேற்றுமை காட்டுதலை ஒழிப்பதற்கான ஐ.நா குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.\n\nஇலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59891"}]
[{"id": [546, 0], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "விருது பெற்றவர்கள் பட்டியல்.\nஆண்டு வாரியாக இந்த விருது பெற்றவர்கள் பட்டியல்:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பரிசுகள், பதக்கங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல்\n- தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா\n- திரைப்பட வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_977"}, {"id": [546, 1], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரியில் பாரிசில் உள்ள \"சாடெலெட் தியேட்டரில்\" நடைபெறும் விருது வழங்கும் விழா நாடெங்கும் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப் படுகிறது. \n\nஇந்த விருது 1921 - 1998இல் வாழ்ந்த சிற்பக்கலைஞர் சீசர் பால்டச்சினி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வழங்கப்படும் விருதுகள் இந்தக் கலைஞரின் சிற்பங்களின் படியாகும். இந்த விருதுகள் அமெரிக்காவின் ஆசுகார் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.lescesarducinema.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_42719"}, {"id": [546, 2], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "குறள் பீடம் விருது விருது பெற்றவர்கள் விபரம் :\n\n- 2009-2010 - யாரொசுலாவ் வாசெக் (செக் குடியரசு)\n- 2010-2010 - ஜான் ரால்ஸ்டன் மார் (இங்கிலாந்து)\n\n\n\n\n", "document_id": "ta_ta_44754"}, {"id": [546, 3], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "இதில் வெற்றி பெற்ற பிரான்சு அணி 2021 பீஃபா கூட்டமைப்புக்கள் கோப்பைக்குத் தகுதி பெற்றது.\n\nஅரங்கு.\nஇறுதிப் போட்டி மாஸ்கோ நகரில் லூசினிக்கி அரங்கில் நடைபெற்றது. லூசினிக்கி அரங்கு உருசியாவின் தேசிய அரங்கு ஆகும். இங்கு உருசிய தேசிய காற்பந்து அணி, மற்றும் சோவியத் அணிகளின் போட்டிகள் பல நடைபெற்று இடம்பெற்றுள்ளன.\n\nஇறுதிப் போட்டியை லூசினிக்கியில் நடத்துவது தொடர்பான இறுதி முடிவு 2012 டிசம்பர் 14 இல் டோக்கியோ நடைபெற்ற பீஃபா உயர்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இவ்வரங்கில் ஜூன் 14 ஆரம்ப நிகழ்வு உட்பட ஆறு போட்டிகளை நடத்தியுள்ளது. இவற்றில் மூன்று குழு நிலை ஆட்டங்களும், ஒரு 16-அணி ஆட்டமும், ஒரு அரையிறுதி ஆட்டமும் அடங்கும்.\n\nலூசினிக்கி அரங்கு ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தினால் நான்காவது வகை அரங்காகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. இது உருசியாவின் மிகப் பெரிய விளையாட்டரங்காகும். வழமையாக இதன் கொள்ளளவு 81,006 ஆகும், ஆனால் உலக்கோப்பைக்காக இதன் கொள்ளளவு 78,011 ஆகக் குறைக்கப்பட்டது.\n\nபோட்டி.\nஇறுதிப் போட்டியை குரோவாசியா 18:00 மணிக்கு உள்ளூர் நேரம் (15:00 ஒசநே) ஆரம்பித்து வைத்தது. வெப்பநிலை 27 °செ (81 °ப) ஆக இருந்தது. ஆட்டத்தில் இடையிடையே இடியுடன் கூடிய மழை பெய்தது. 78,011 இரசிகர்கள் லூசினிக்கி அரங்கில் ஆட்டத்தைப் பார்வையிட்டனர். உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின், பிரெஞ்சுத் தலைவர் இம்மானுவேல் மாக்ரோன், குரோவாசியத் தலைவர் கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் உட்படப் பத்து நாட்டுத் தலைவர்கள் பார்வையிட்டனர்.\n\nஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பிரான்சு வீரர் கிரீசுமன் அடித்த பந்தைத் தடுக்க முற்பட்ட குரோவாசிய வீரர் மஞ்சூக்கிச்சின் தலையில் பட்டு 'சுய கோலானது'. உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டி ஒன்றில் சுய கோல் போட்டது இதுவே முதல் முறையாகும். 2018 சுற்றில் இது 12வது சுய கோல் ஆகும். தொடர்ந்து 28வது நிமிடத்தில் குரோவாசியாவின் இவான் பெரிசிச் கோல் அடிக்க ஆட்டம் சமனானது. 38வது நிமிடத்தில் கோல் பகுதியில் குரோவாசிய வீரர் கையில் பந்து பட்டதால் பிரான்சுக்கு தண்ட உதை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் கிரீசுமன் கோல் காப்பாளரை ஏமாற்றி வலைக்குள் பந்தைத் தள்ளினார். முதல் அரைப் பகுதியில் பிரான்சு 2-1 என முன்னிலையில் இருந்தது.\n\nஇரண்டாவது பாதியில், 59வது நிமிடத்தில் பிரெஞ்சு வீரர் பவுல் போக்பா கோல் போட்டார். 65வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடிக்க 4-1 என பிரான்சு வலுவான நிலையைப் பெற்றது. 69வது நிமிடத்தில் பிரான்சு கோல் காப்பாளரின் தவறால், குரோவாசிய மஞ்சூக்கிச் கோல் அடித்தார். முடிவில் 4 - 2 என்ற கோல் கணக்கில் பிரான்சு உலகக்கிண்னத்தைப் பெற்றுக் கொண்டது.\n\nவிபரம்.\n<section begin=final /><section end=final />\n<section begin=Lineups />\n\n</includeonly><section end=Lineups />\nஆட்ட விதிகள்\n- 90 நிமிடங்கள்\n- 30 நிடங்கள் (கூடுதல் நேரம் தேவைப்பட்டால் மட்டும்)\n- சமன்நீக்கி மோதல், கோல்கள் சமநிலையில் இருந்தால்\n- அதிகபட்ச பதில் வீரர்கள் மூவர், மேலதிக நேரமாயின் நான்காவது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- 2018 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டமிழக்கும் நிலை\n\nவெளி இணைப்புகள்.\n- Official Documents and Match Documents\n\n\n\n\n", "document_id": "ta_ta_124042"}, {"id": [546, 4], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "தொலைக்காட்சித் தொடர்கள்.\n- \"அதிகார்\" (உரிமை, 1988)\n- \"ஏக் கஹானி\" (ஒரு கதை, 1986)\n\nவிருதுகள்.\n- 2013: அசாமிய மொழியில் வெளிவந்த சிறந்த திரைப்படத்துக்கான விருது:\"அஜேயோ\"\n- 2012: அசாமிய மொழியில் வெளிவந்த சிறந்த திரைப்படத்துக்கான விருது: \"பாந்தோன்\"\n- 2012: முதல் பூபேன் ஹாசரிகா தேசிய விருது\n\n\n\n\n", "document_id": "ta_ta_60471"}, {"id": [546, 5], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "இரண்டாம் உலகப் போர் மூளும் முன் நேச நாடுகளுக்கும் போலந்துக்கும் ராணுவ உதவி உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால், அதன் மேற்குப்போர்முனையில் பிரான்சு தாக்குதல் நடத்தி ஜெர்மனியை இருமுனைப் போரில் ஈடுபடும்படி செய்ய வேண்டுமென இவ்வுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்குப் போர்முனையில் பிரான்சு தாக்கினால் ஜெர்மனி போலந்திலிருந்து தன் படைகளின் ஒரு பகுதியை திருப்பி அழைக்க வேண்டியிருக்கும், அது போலந்துக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மனி போலந்தைத் தாக்கியது. செப்டம்பர் 3ம் தேதி பிரான்சு ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தது. செப்டம்பர் 7ம் தேதி ஜெர்மனியின் ரைன் பள்ளத்தாக்கில் பிரெஞ்சுப் படைகள் நுழைந்தன. ஜெர்மனி-பிரான்சு எல்லையில் குறைவான ஜெர்மானிய படைகளே நிறுத்தப்பட்டிருந்ததால் நிலை பிரான்சுக்கு சாதகமாகவே இருந்தது. ஜெர்மனியின் சார்லாந்துப் பகுதியுள் எட்டு கி. மீ தூரம் வரை பிரெஞ்சுப் படைகள் முன்னேறின. இருபது கிராமங்களையும் மூன்று சதுர கி.மீ பரப்பரவுள்ள வார்ண்ட் காட்டுப்பகுதியையும் அவை கைப்பற்றின. ஆனால் இத்தாக்குதல் அரைமனதாகவே நடைபெற்றது. போலந்துக்கு உறுதியளித்தபடி 40 டிவிசன்களுடன் நடக்க வேண்டிய இந்த படையெடுப்பில் 11 டிவிசன்கள் மட்டுமே கலந்து கொண்டன. 12ம் தேதி நேசநாட்டுப் படைகளின் முதன்மை போர் குழுமம் கூடி படையெடுப்பை நிறுத்திக் கொள்ள வேண்டுமென முடிவு செய்தது. செப்டம்பர் 16ம் நாள் அனைத்து பிரெஞ்சுப் படைகளும் பின்வாங்கி மஷினோ கோட்டிற்கு (பிரெஞ்சு எல்லை அரண்) திரும்பி வந்துவிட்டன. நேச நாடுகளின் இந்த துரோகத்தால் ஜெர்மனி போலந்தை எளிதில் கைப்பற்றியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23309"}, {"id": [546, 6], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "திரைத்துறையில்.\nதொடக்ககாலத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்தார். . முதலில், மலபார் போலிஸ் என்ற படத்தில் நடித்தார். \n\nநடித்தவை.\n- மைனா\n- கும்கி\n- கழுகு\n- தலைவா\n- ஒஸ்தி\n- வாகைசூட வா\n- வேட்டை\n- சிவப்பு\n- யான்\n- கேடி பில்லா கில்லாடி ரங்கா\n- கதை திரைக்கதை வசனம் இயக்கம்\n- சாகசம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56027"}, {"id": [546, 7], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "ஜூன் 1940 இல் பிரான்சு சண்டையில் தோல்வியடைந்த பிரான்சு நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரெஞ்சு அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாசி ஜெர்மனியுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவுடன் விஷி அரசை உருவாக்கினர். இதனை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் சார்லஸ் டி கோல் தலைமையில் நாடுகடந்த விடுதலை பிரான்சு அரசை உருவாக்கினர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த பிரெஞ்சு காலனிகள் அனைத்தும் இவ்விரு தரப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தன. விஷி அரசின் கட்டுப்பாட்டிலிருந்த லிபியாவைத் தாக்க நேச நாட்டுப்படைகள் திட்டமிட்டன. இதற்காக பிரெஞ்சு நடுநிலக்கோடு பகுதிகளின் மீது படையெடுத்தன. அக்டோபர் 1940 இல் இப்படையெடுப்புக்கான ஆயத்தங்கள் டி கோல் தலைமையில் தொடங்கின. \n\nநவம்பர் 8 ஆம் தேதி நேச நாட்டுத் தாக்குதல் தொடங்கியது. கடல்வழியாகத் தரையிறங்கிய விடுதலை பிரான்சுப் படைகள் விரைவில் முன்னேறி கபோன் தலைநகர் லிபர்வில்லைக் கைப்பற்றின. நவம்பர் 12ம் தேதி பிரெஞ்சு நடுநிலக்கோடு பகுதிகளிலிருந்த விஷிப் படைகள் சரணடைந்தன. கபோன் மற்றும் பிற பிரெஞ்சு நடுநிலக்கோடு பகுதிகள் டி கோலின் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன.\n\nமேற்கோள்கள்.\n- Uboat.net on the Bougainville\n- Launching of the Bougainville\n\n\n\n\n", "document_id": "ta_ta_33574"}, {"id": [546, 8], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "அத்துறைமுகங்களுள் டியப் நகரமும் ஒன்று. அதனைக் கைப்பற்ற கனடிய 1வது ஆர்மி திட்டமிட்டது. இத்தாkகுதலுக்கு ஃபூசிலேட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப் பட்டிருந்தது. ஆனால் டியப் நகரின் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் எதிர்ப்புக் காட்டாமல் நகரைக் காலி செய்துவிட்டு பின்வாங்கின. செப்டம்பர் 1, 1944ல் கனடியப் படைகள் எதிர்ப்பின்றி டியப் நகருள் நுழைந்தன. எனவே நகரைத் தாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24666"}, {"id": [546, 9], "question": "<Query> பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.", "document": "பணிகள்.\nஆப்கானிசுத்தான், நேபாளம், பிரான்சு ஆகிய நாடுகளில் இந்திய நாட்டுத் தூதுவராகவும் பணியாற்றினார். 1998இல் இந்தியா ஓர் அணு அயுத நாடு என உலகுக்கு அறிவித்த சூழ்நிலையில் அப்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜெசு மிசுராவுடன் உலக நாடுகளுக்குப் பயணம் செய்தபோது இராசேசு சூட்டும் அவருடன் சென்றார். இந்திய அயலகத்துறையிலிருந்து 2013 மார்ச்சு மாதம் ஒய்வு பெற்றார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_87277"}]
[{"id": [547, 0], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "இக்கழகம் உலகத்திலேயே மிகப் பெரிய பால் உற்பத்தி திட்டம் ஒன்றை வெள்ளை நடவடிக்கை () என்ற பெயரில் உருவாக்கியது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பசுமைப் புரட்சி\n- நீலப்புரட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_39532"}, {"id": [547, 1], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "வரலாறு.\nஇது டாக்டர் வர்கீஸ் குரியன் ஆல் நிறுவப்பட்டது. தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் (NDDB) 1965 ல் உருவாக்கப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரியின் கனவான கைரா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (அமுல்) மூலம் இந்தியா முழுவதும் பால் வழங்கும் திட்டம் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் மூலம் நிறைவானது.\n\nவெளியிணைப்புகள்.\n- தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57608"}, {"id": [547, 2], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "நோக்கம்.\nஅனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி\n1. 2003 - ம் ஆண்டிற்குள் 1000 நபர் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல்.\n\n2. 2007 - ம் ஆண்டிற்குள் 500 நபர் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல்.\n\n3. 2003 - ம் ஆண்டிற்குள் 500 நபர் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட மலைவாழிடங்கள் (வட கிழக்கு, சிக்கிம், இமாச்சல பிரதேஷ், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்ராஞ்சல்) பழங்குடி மற்றும் பாலைவன பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்துதல்.\n\n4. 2007 - ம் ஆண்டிற்குள் 250 நபர் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட மலைவாழிடங்கள் (வட கிழக்கு, சிக்கிம்,இமாச்சல பிரதேஷ், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்ராஞ்சல்) பழங்குடி மற்றும் பாலைவன பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்துதல்.\n\nஇணையத்தள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (OMMS).\nஇத்திட்டத்தினை சரியான முறையில் செயல்படுத்த ஒரு இணையத்தள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (OMMS) புவியியல் தகவல் முறையில் (GIS) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான இலக்குகளை அடையாளம் காணவும், திட்டப்பணிகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனே நகரில் உள்ள மின்-ஆளுகை துறையான சிடாக் - (C-DAC - Centre for Development of Advanced computing), எனப்படும் மத்திய உயர்தர கணினி மேம்பாட்டு மையத்தால் வடிவமைக்கப்பட்டது. சிடாக் இந்தியாவின் முதன்மையான கணினியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய தரவு தளங்களில் ஒன்றாகும். \n\nஒவ்வொரு புதிய சாலைகள் ஏற்படுத்தம்பொழுது அதற்கான செலவினங்களை கண்காணிக்கும் வகையில் இணையத்தள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பில் (OMMS) ஒரு தனி தொகுதி உள்ளது. மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் அளிக்கும் தரவுகளின்படி, இணையத்தள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (OMMS) அனைத்து மக்களும் காணக்கூடிய விரிவான அறிக்கையை உருவாக்கிறது. இது மின் கட்டணம், கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட கையடக்க வடிவ கோப்புகள் (PDF), ஊடாடும் அறிக்கைகள் போன்ற மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கியது\n\n= மேற்கோள்கள் =\n\n\n\n\n", "document_id": "ta_ta_111931"}, {"id": [547, 3], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "வரலாறு.\nதேசிய எழுத்தறிவுத் திட்டம் இந்திய அரசாங்கத்தால் மே மாதம் ஐந்தாம் நாள் 1988 அன்று நிறுவப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள தேசிய மனிதவள மேம்பாட்டு ஆணையத்தி்னால் செயல்படுத்தப்படுகிறது.கேரள மாநிலத்திலுள்ள கோட்டயத்தில் முதன்முதலாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2002 நவம்பர் வரை நாட்டிலுள்ள 600 மாவட்டங்களில் 596 மாவட்டங்கள் வரை இத்திட்டத்தை செயல்படுத்தின. 1999-ல் யுனெஸ்கோ அமைப்பு நோமா எழுத்தறிவு விருது என்ற விருது வழங்கி சிறப்பித்தது. தொடக்கப்பள்ளிகளில் தரமான கல்விக்கு வழி வகுத்ததோடு விழிப்புணர்வையும் இது ஏற்படுத்தியுள்ளது. தேசிய எழுத்தறிவு இயக்கமானது நாடு முழுவதும் உள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதி உதவியளித்து இணைந்து செயலாற்றுகிறது.\n\nநிதியளிப்பு.\nதேசிய எழுத்தறிவுத் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான நிதியை வழங்குகிறது. மைய மற்றும் மாநில அரசின் பங்களிப்பு நிதியை 2:1 என்ற விகிதத்திலும் பழங்குடியினர்களுக்கான மாவட்ட துணை திட்டத்திற்காக 4:1 என்ற விகிதத்திலும் நிதியை வழங்குகிறது.\n\nதேசிய எழுத்தறிவுத் திட்டப் பணி.\nயுனெஸ்கோ ஆய்வின்படி 2005 முதல் 2010 வரை இந்தியாவில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு 81 விழுக்காடும் மீதமுள்ள நபர்களுக்கு 63 விழுக்காடும் எழுத்தறிவு வழங்கியுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- National Literacy Mission Authority at மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_103711"}, {"id": [547, 4], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "வேளாண் வணிகம் அல்லது அக்ரிபிசினஸ் (Agribusiness) என்பது வேளாண்மையில் முக்கிய அங்கமாகும். அக்ரிபிசினஸ் (Agribusiness) அல்லது வேளாண் வணிகம் என்ற சொற்பதம் கோல்ட்பர்க் மற்றும் டேவிஸ் அவர்களால் (Goldberg and Davis) 1957 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் வேளாண்மை, இனப்பெருக்கம், பயிர் உற்பத்தி (விவசாயம் மற்றும் ஒப்பந்த விவசாயம்), விநியோகம், பண்ணை இயந்திரங்கள், பதப்படுத்துதல், விதை விநியோகம், சந்தைப்படுத்தல் மற்றும் சில்லறை விற்பனையும் அடங்கும்.\n\nஇந்தியாவில் வேளாண் வணிகம் அல்லது அக்ரிபிசினஸ் மேலை நாடுகளைப் போல் இல்லாமல் பல்வேறு பிரிவு மற்றும் கோணங்களில் உள்ளது.\n\nமுகவர்கள்\n\nஉற்பத்தியாளர்கள்\n\nஇடைத்தரகர்கள்\n\nமொத்த விற்பனையாளர்\n\nவர்த்தகர்கள்\n\nகூட்டுறவு வியாபாரச் சங்கம்\n\nபுக்கா அர்ஹாசியஸ்\n\nகட்சா அர்ஹாசியா\n\nகிராமப்புற வணிகர்கள்\n\nவணிகர்கள்\n\nபோக்குவரத்து முகாம்\n\nதொலைத் தொடர்பு முகாம்\n\nவிளம்பர முகாம்\n\nஏலக்காரர்கள்\n\nஅரசாங்க முகாம்கள் / நிறுவனங்கள்\n\nமாநில வணிகக் கழகம் (State Trading Corporation)\n\nஇந்திய உணவு கழகம் (FCI)\n\nதேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை குழுமம் (NAFED)\n\nஇந்தியப் பருத்தி கழகம் (CCI)\n\nதேசிய எண்ணெய் வித்துக்கள் \n\nமற்றும் தாவர எண்ணெய் மேம்பாட்டு வாரியம் (NOVOD)\n\nபுகையிலை வாரியம்\n\nவேளாண் மற்றும் பதன் செய் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்\n\nகடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம்\n\nவிற்பனை மற்றும் ஆய்வு இயக்கங்கள்\n\nமாநில அளவிலான வேளாண் விற்பனைத் துறைகள் மற்றும் வாரியங்கள்\n\nமாநில மற்றும் இதரக் கூட்டுறவு விற்பனை நிலைங்கள்\n\nநியாய விலைக்கடை\n\nநுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் \n\nபால்நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள்\n\nகாதி மற்றும் ஊராகத் தொழில் ஆணைக்குழு (KVIC)\nhttps://en.wikipedia.org/wiki/Agribusiness\nhttp://agritech.tnau.ac.in/ta/agricultural_marketing/agrimark_Agribusiness_agri_ta.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_116483"}, {"id": [547, 5], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) திட்டம் ஊட்டச்சத்து குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இல்லை என்று ஒரு 2005 ஆய்வு கண்டுபிடித்தது. பெரும்பாலும் இதை செயல்படுத்துவதில் உள்ள  சிக்கல்களாக கருதப்படுபவை வறுமை உ ள்ள மாநிலங்கள் குறைந்த பாதுகாப்பு மற்றும் நிதியை பெறுவதாகும். அதாவது, இத்திட்டத்திற்கு 2012-13 நிதியாண்டில் இந்திய மத்திய அரசாங்கம் ₹ 159 பில்லியன் செலவிடப்பட்டது (அமெரிக்க $ 2.5 பில்லியன்) . ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம் முக்கியமான பங்களிப்பாக கருதப்படுவது,  ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு குறிப்பாக பலவீனமான குழந்தைகளுக்கு எதிரான பரவலாக ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது.\nபின்னணி.\nஇந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள்  பெரும்பான்மையினர் பிறப்பிலிருந்தே  சில குழந்தைகளே உள்ளனர். இந்திய குழந்தைகளின் குழந்தை இறப்பு விகிதம் 44 ஆகும். மேலும் இந்தியாவில்  ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மற்றும் கல்வி குறைபாடுகளுக்கு இடையில் குறைவான  பிறந்த குழந்தைகளில் 93 முதல் 25% வரை குறைவாக உள்ளனர். இந்தியாவின் புள்ளிவிவரங்கள் நாட்டின் சராசரியை விட கணிசமாக மோசமாக உள்ளன.\n\nஇந்தியாவில் குழந்தைகளுக்கான தேசிய கொள்கைக்கு ஏற்ப 1975 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தல்தொடங்கப்பட்டது. தற்போது இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த குடும்பம் மற்றும் சமூகநலத் திட்டங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தற்போது கடந்த சில ஆண்டுகளில் இதன் செயற்பாடுகள்,  உலக அளவில் நடைமுறைப்படுத்துவோடு மட்டுமல்லாமல் உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.\nசேவைகளின் எல்லை.\nஅதன் நோக்கங்களை அடைய உதவுவதற்கு ICDS இன் கீழ் பின்வரும் சேவைகள் வழங்கப்படுகின்றன:\n1. நோய்த்தடுப்பு\n2. கூடுதல் ஊட்டச்சத்து\n3. சுகாதார சோதனை\n4. பரிந்துரை சேவைகள்\n5. முன் பள்ளி அல்லாத முறையான கல்வி\n6. ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல்\n\nநடைமுறைப்படுத்தல்.\nஊட்டச்சத்து குறைப்பாடு காணப்படும் காரணத்தால்  ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) திட்டத்தின் மூலம்,  ஒவ்வொரு ஆண்டும் 6 வயதிற்கு குறைவான ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நாளும் 300 கிலோ கலோரிகளை (8-10 கிராம் புரதத்துடன்) வழங்குகிறது. பருவ வயது பெண் குழந்தைகளுக்கு இது 500 கிராம் கலோரியில்  25 கிராம் புரதமும் ஒவ்வொரு நாளும் வழங்குதல் வேண்டும்.\n\nஉடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் பொது சுகாதார உள்கட்டமைப்பு மூலம் வழங்கப்படும் நோய்த்தடுப்பு, சுகாதார பரிசோதனை மற்றும் முக்கியமான பரிந்துரை சேவைகள் போன்றவை வழங்கப்படும். யுனிசெப் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) திட்டத்திற்கு 1975 ஆம் ஆண்டிலிருந்து அவசியமான பொருட்களை வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உலக வங்கியும் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் செலவினம் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு$ 10- $ 22 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியுதவி மூலம், மாநில அரசுகள் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு INR1.00 (1.6) வரை பங்களிப்புடன் வழங்கப்படுகிறது.\n\nமேலும், 2008 ஆம் ஆண்டில், ஐ.சி.டி.எஸ் மற்றும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கமும் (என்.ஆர்.ஹெச்.எம்.),  உலக சுகாதார அமைப்பு கூறிய, குழந்தையின் வளர்ச்சிக்காகவும், வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் அளவிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்   போன்ற தரங்களை ஏற்றுக்கொண்டது. 1997 ல்  ஆறு வளரும் நாடுகளின் தீவிர ஆய்வு மூலம் இந்த தரநிலைகளை உலக சுகாதார அமைப்பு  உருவாக்கியது. அதாவது, புதிய உலக சுகாதார அமைப்பு குழந்தை வளர்ச்சி தரநிலை மற்றும் உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து நிலை மற்றும் பிறப்பு முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் உடலியக்க வளர்ச்சியின் அளவு போன்றவற்றை வலியுறுத்தியது..\n\nதாக்கம்.\n2010 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த திட்டம் 80.6 லட்சம் என எதிர்பார்க்கப்பட்டது.  மேலும் பாலூட்டும் தாய்மாா்களுடன் 3.93 கோடி குழந்தைகள் (6 வயதுக்கு கீழ்) இருந்தது. 1,241,749  அங்கன்வாடி மையங்களில் 6,719 செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு அறிக்கையின் படி, பல நல்ல பயன்கள் கிடைத்துள்ளது.\n- தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள குழந்தைகளின் மனநிலையிலும் மற்றும் சமூக வளர்ச்சியிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\n- 1992 ம் ஆண்டு பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான தேசிய நிறுவனம் பற்றிய ஆய்வில், இந்திய குழந்தைகளின் பிறப்பு எடை மற்றும் குழந்தை இறப்பு ஆகியவற்றின் மேம்பாடுகள் மற்றும் மேம்பட்ட நோய்த்தடுப்பு மற்றும் ஊட்டச்சத்துடன் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇருப்பினும், உலக வங்கியானது கிழ்க்கண்ட சில முக்கிய குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.பெண் குழந்தைகளின்  மேம்பாடுகளை இலக்காகக் கொள்ள வில்லை, ஏழைக் குழந்தைகளை விட அதிகமான பணக்கார குழந்தைகளின் பங்களிப்பு இருந்தது, இந்தியாவின் மிக வறுமை மற்றும் ஊட்டக்குறைந்த மாநிலங்களுக்கு குறைந்த அளவிலான நிதியுதவி அளித்தது ஆகியன ஆகும்.\n\nமேலும் காண்க.\n- Malnutrition in India\n- Malnutrition in India (Section ICDS)\n- School Meals in India\n- Mina Swaminathan\n- 15 point Programme for minorities\n- Mid-day Meal Scheme\n- Balwadi Nutrition Programme\n\nவெளி இணைப்புகள்.\n- UNICEF India ICDS\n- National Institute of Public Cooperation and Child Development\n- ICDS in the various states of India\n- ICDS in Bihar\n- ICDS in Maharashtra\n\n\n\n\n", "document_id": "ta_ta_115607"}, {"id": [547, 6], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "மேலும் பார்க்க.\n- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் (நெடுஞ்சாலை எண்)\n- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் பட்டியல்\n- தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டம் \n\nவெளிப்புர இணைப்புகள்.\n Map of NH 502\n\n\n\n\n", "document_id": "ta_ta_116922"}, {"id": [547, 7], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "திட்டம்.\nஇத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். \n\n18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார். \n\nபணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். \n\nஇத்திட்டம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது.\n\nதிட்டத்தின் பயன்கள்.\n- ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படும்.\n- கிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.\n- தனிநபர் இல்ல கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்கள் சுகாதார மேம்பாடு அடையும்.\n- ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் இடம் பெயர்வு குறைவதோடு அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.\n- நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நட்டு இயற்கை வளம் மேம்படுத்தப்படும்.\n\nசம்பளம் அதிகரிப்பு.\nஒரு நாளைக்கான சம்பளம் தற்போது ரூபாய் 133 லிருந்து ரூ.214.(மாநில அளவில் வேறுபாடு) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. \n\nவிமர்சனம்.\nஇச் சட்ட நடைமுறை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதால் ஏழை தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைக்குழு மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கும், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு 2014இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தேசிய மனித உரிமைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியது.\n\nவெளி இணைப்புகள்.\n- India job scheme 'disappointing' \n- Will India's rural job scheme work?\n\n\n\n\n", "document_id": "ta_ta_1703"}, {"id": [547, 8], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "மேலும் பார்க்க.\n- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் (நெடுஞ்சாலை எண்)\n- இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் பட்டியல்\n- தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டம்\n\nவெளிப்புர இணைப்பு.\n-  About NH 302\n-  Map of NH 302\n\n\n\n\n", "document_id": "ta_ta_116915"}, {"id": [547, 9], "question": "<Query> என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.", "document": "அமைப்பு.\nஇந்த அமைச்சகமானது கீழ்க்காணும் துறைகளை உள்ளடக்கியதாகும்.\n- உயிரித் தொழில்நுட்பத் துறை\n- அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை\n- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை\n\nஉயிரித் தொழில்நுட்பத் துறை.\n- தன்னாட்சி நிறுவனங்கள்\n- தேசிய நோயெதிர்ப்பியல் நிறுவனம், தில்லி\n- தேசிய செல் அறிவியல் மையம்(NCCS), புனே, மகாராட்டிரம்\n- தேசிய மூளை ஆராய்ச்சி மையம் (NBRC), மானேசர், அரியானா\n- டி.என்.ஏ. அச்சிடல் மற்றும் பகுப்பாய்வு மையம் (CDFD), ஐதராபாத், தெலுங்கானா\n- உயிரிவளங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான நிறுவனம்(IBSD), இம்பால், மணிப்பூர்\n- தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம், தில்லி\n- வாழ்க்கை அறிவியல் நிறுவனம், புவனேஸ்வர்\n- ராஜீவ்காந்தி உயிரித் தொழில்நுட்ப மையம், திருவனந்தபுரம், கேரளா\n- மாற்றுநல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், குர்கான், அரியானா\n- தேசிய விலங்குயிரித் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத், தெலுங்கானா\n\n- பொதுத்துறை நிறுவனங்கள்\n- பாரத நோய்த் தொற்று மற்றும் உயிரியல் கழகம்(BIBCOL), புலந்துசாகர், உத்திரப்பிரதேசம்\n- இந்திய தடுப்பு மருந்துகள் கழகம், டெல்லி\n\nஅறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை.\n- தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பயன்பாட்டுத் திட்டம்(TPDU)\n- தொழில்துறை (ஆர்&டி) வளர்ச்சித் திட்டம் (IRDPP)\n- தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் புதுமைத் திட்டம்(TDIP)\n- தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் விளக்குதல் திட்டம் (TDDP)\n- தொழில்நுட்ப பயனாளர் வளர்ச்சித் திட்டம்(TePP)\n- தொழில்நுட்ப நிர்வாகத் திட்டம் (TMP)\n- அனைத்துலக தொழில்நுட்ப மாற்றுத் திட்டம் (ITTP)\n- ஆலோசனை ஊக்குவிப்பு திட்டம் (CCP)\n- தொழில்நுட்ப தகவல் வசதி திட்டம் (TIFP)\n- பெண்களுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாட்டுத் திட்டம்(TDUPW)\n- தன்னாட்சி நிறுவனங்கள்\n- ஆலோசனை மேம்பாட்டு மையம் (CDC)\n- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம்\n- பொதுத் துறை நிறுவனங்கள்\n- தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம்(NRDC)\n- நடுவண் மின்னியல் நிறுவனம் (CEL)\n- தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஆசிய பசிபிக்கு மையம்(APCTT)\n- நிருவாகம்\n- நிதி\n\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை.\n- தொழில்நுட்பத் தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுமம் (TIFAC)\n- விக்யான் பிரசார்\n- தேசிய சோதனை மற்றும் ஆய்வக சீர்திருத்தத்திற்கான அங்கீகார வாரியம்(NABL)\n- தேசிய வரைபடம் மற்றும் கருப்பொருள் வரைதல் நிறுவனம் (NATMO), கொல்கத்தா\n- இந்திய ஆய்வு நிறுவனம், டேராடூன்\n- இந்திய அறிவியல் கல்வி வாரியம்(IBSE)\n\nவெளி இணைப்புகள்.\n- Department of Science & Technology\n\n\n\n\n", "document_id": "ta_ta_107891"}]
[{"id": [550, 0], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "அலசல்.\nநோவாவின் படகுப் பொறி என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு திட்டவட்டமான காரணம் ஏதுமில்லை என்றாலும் கருப்பு ஆட்டக்காரரின் a6, b5, மற்றும் c4 சிப்பாய்கள் நிற்கும் தோரணை படகு வடிவம் போல இருக்கிறது என அர்த்தம் கொள்ளலாம் அல்லது இப்பொறி \"நோவாவின் பேழை போல் பழமை வாய்ந்தது\" என்ற பொருளைக் குறிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.\n\nசதுரங்க விளையாட்டில் வல்லுநராக இருப்பவர்கள் கூட எப்போதாவது இப்பொறியில் சிக்கித் திணறுவதுண்டு. 1929 ஆம் ஆண்டு புடாபெச்ட் நகரில் நடைபெற்ற எண்ட்ரே சிடெய்னர், ஒசே காபபிளாங்கா இடையிலான போட்டியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்:\n\nசிசிலியன் தற்காப்பு ஆட்டத்தில்.\nசிசிலியன் தற்காப்பு ஆட்டத்திலும் இது போன்ற ஒரு பொறி உத்தி நிகழ்கிறது 1.e4 c5 2.Nf3 Nc6 3.Bb5 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் (உரோசோலிமோ திறப்பாட்டம்) a6 4.Ba4?? (4.Bxc6 என்பது தேவையான நகர்வு ) b5 5.Bb3 c4 (படம் பார்க்க) இங்கும் அமைச்சர் அதுபோலவே சிக்கிக் கொள்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63899"}, {"id": [550, 1], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "உதாரணம்.\n2003 ஆம் ஆண்டில் கோரசு சதுரங்கப் போட்டித் தொடரில் கிராசென்கோவ் மற்றும் கார்போவ் ஆடிய முதல்சுற்று ஆட்டத்தில் மிகை பாரமேற்றல் நிகழ்வு நடந்துள்ளது. இவ்வாட்டத்தின் ஒருகட்டத்தில் படத்தில் உள்ளது போன்ற அமைப்புநிலை ஏற்பட்டது. கருப்புக் காய்களுடன் விளையாடிய கார்போவ், இப்பொழுது நகர்வை செய்யவேண்டும். வெள்ளை ஆட்டக்காரரின் f1 கட்டத்தில் நிற்கும் யானை f3 கட்டத்தில் நிற்கும் சிப்பாயை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கார்போவ் தன்னுடைய e2 யானையை 1...Re1! என்று நகர்த்தி f1 கட்டத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள வெள்ளை யானைக்கு மிகை பாரம் ஏற்றுகிறார். ஒருவேளை வெள்ளை 2.Rxe1 அல்லது 2.Qc4, என்று ஆடினால் கார்போவ் 2...Qxf3#.என்ற நகர்வின் மூலமாக ஆட்டத்தை வென்றுவிடுவார். ஒருவேளை வெள்ளை 2.Kg2, என்ற நகர்வை ஆடினால் கார்போவ் அதேபோல 2...Rxf1 3.Kxf1 Qxf3+ மற்றும் 4...Qxd5.என்று விளையாடி வெற்றி பெறுவார்.\n\nஇதே போல மிகை பாரமேற்றல் உரோட்லிவி மற்றும் உரூபின்சிடின் ஆட்டத்திலும் நிகழ்ந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63920"}, {"id": [550, 2], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "இவற்றையும் காண்க.\n- மிகை பாரமேற்றுதல்\n- தியாகம்\n\nவெளி இணைப்புகள்.\n- Chess Tactics Repository - Deflection - Collection of chess problems on deflection\n- 101 Chess Tips - Deflection - Relates deflection to an overworked piece\n- Chess Guru - Learn how to use deflection in chess - A tutorial in the use of deflection to win games\n- Chess Corner - Deflection - Shows several chess problems involving deflection\n\n\n\n\n", "document_id": "ta_ta_64480"}, {"id": [550, 3], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "உதாரணம் #1.\nமுற்காப்பு நகர்வுக்கு ஒரு எளிய உதாரணமாக இதைக் கூறலாம். ஒரு வீரர் தன்னுடைய யானையின் சிப்பாயை h3 அல்லது h6 கட்டத்திற்கு நகர்த்துகிறார். சிப்பாயின் இந்நகர்வு, பின்வரிசையில் முற்றுகை நிகழ்ந்துவிடாமல் தடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் g4 அல்லது g5 கட்டத்தில் எதிரியின் அமைச்சர் அல்லது குதிரை உட்காருவதை தடுப்பதாகவும் உள்ளது. இவ்விடத்தில் முற்றுகை என்பதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அவசியமானதல்ல என்றாலும் இன்றும் உலக சதுரங்கச் சாம்பியன் அனத்தோலி கார்ப்பொவ் h3 நகர்வை ஆடிக்கொண்டுதான் உள்ளார். \n\nஉதாரணம் #2.\nமற்ற உதாரணங்கள் மிகவும் நுட்பமானவையாக உள்ளன. அநேகமாக சாத்தியமாகும் நகர்வுகள் என்றுகூட நினைக்க முடியாத அளவிற்கு நுட்பமான நகர்வுகளாக அவை உள்ளன. இரண்டாவது உதாரணத்தில் நிம்சோவிச்சு தானே கருப்பு காய்களுடன் ஆடுகிறார். பொதுவாக அவர் தன்னுடைய சிப்பாயை முன்நகர்த்தி எதிரியில்லா சிப்பாயாக மாற்றிவிட நினைக்கிறார். அதற்காக நேரடியாக ...e5 என்று விளையாடுவதும் வெற்றியைத் தராது. ஏனெனில் கருப்பு அரசர் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவார்.\n1... e5\n\n2.fxe5 fxe5\n\n3.g4+ hxg4\n\n4.hxg4+ Ke6\n\n5.Rd6+ கருப்பு அரசர் உபயோகமில்லாத பின் கட்டத்திற்கு சென்றுவிடுகிறார். \n\nஇதனால், நிம்சோவிச்சு வேறு ஒரு மாற்று வழியில் விளையாடுகிறார்.\n\n1... Rf8! \n\n2.Be1 g5! \n\n3.fxg5 fxg5\n\n4.g4+ hxg4\n\n5.hxg4+ Ke5+ வெள்ளை யானையைக் கைப்பற்றுகிறார்.\n\nஇதைத் தடுக்கவே வெள்ளை முற்காப்பு நகர்வை செய்ய வேண்டியுள்ளது.:\n\nஅதாவது 2.Kg1. \n\nஇந்த நகர்வினால் சிலநகர்வுகளுக்குப் பின்னர் ஏற்படும் வெளிப்படும் முற்றுகையை தவிர்க்க முடியும். நிம்சோவிச்சுவின் எதிரியால் இதை எதிர்பார்க்க முடியவில்லை. அதனால் கருப்பு வெற்றி அடைகிறார். முற்காப்பு நகர்வு விழிப்புணர்வால் வெற்றியும் கிடைக்கலாம் அந்நகர்வு பற்றிய அறியாமையினால் தோல்வியும் விளையலாம் என்பதற்கு பொருத்தமான ஆட்டமாக இந்த ஆட்டம் விளங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65414"}, {"id": [550, 4], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "காஸ்பரோவ் சதுரங்க விளையாட்டில் பெற்ற அனுபவத்தை வாழ்கையில் வெற்றி பெறுவதுடன் ஒப்புமைபடுத்தியுள்ளார். \n\nபுத்தகதிற்க்கான வரவேற்பு.\nதி கார்டியன் மற்றும் நியூ ஹுமனிஸ்ட் இப்புத்தகத்திற்கு மதிப்புரை வழங்கியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_123351"}, {"id": [550, 5], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "வரையறை.\n1952, 1953 ஆம் ஆண்டுகளில் இணைப்பு நகர்வுக்கான வரையறை இவ்வாறு இருந்தது. ஓர் இணைப்பு நகர்வு என்பது, சதுரங்க உத்திகளைக் கொண்டு திட்டமிடப்பட்ட கட்டாய நகர்வுகளின் வரிசைமுறையாகும். அதன் வழியாக அருஞ்செயல்களைச் சாதித்து ஓர் இலக்கை அடையமுடியும் என்பதாக இருந்தது.\n\nஇணைப்பு நகர்வு என்றால் என்ன என்ற கேள்விக்கு இர்விங் செர்னெவ் இவ்வாறு கூறுகிறார்.\n\n” எண்ணங்களின் கலவையே இணைப்பு நகர்வு ஆகும். செருகிகள், முட்கரண்டிகள், வெளிப்படும் முற்றுகைகள், இரட்டைத் தாக்குதல்கள் முதலான பல்வேறு உத்திகள் மூலமாக காய்களுக்கு மந்திரசக்தியை ஊட்டுவது; இறுதி வீழ்ச்சிக்கு முன்னர் தொடர்ச்சியாக பலமுறை தடுமாற வைப்பது; சதுரங்கப் பலகை விளையாட்டில் தோன்றும் காலநிலை மாற்றம்; உயிரற்ற காய்களைத் தீண்டி உயிர் கொடுக்கும் வசீகரமான தொடுகை; இவை எல்லாவற்றிற்கும் மேலாக இணைப்பு நகர்வு என்பது சதுரங்க விளையாட்டின் இதயம் ஆகும் “.\n\nஉதாரணம்.\nஇணைப்பு நகர்வு என்பது சதுரங்க விளையாட்டின் அடிப்படை உத்திகளான செருகிகள், பற்றுக் காய்கள், முள் கரண்டிகள், வெளிப்படும் முற்றுகைகள் போன்ற மற்றும் பல உத்திகளால் கட்டப்படுவதாகும். கண்டிப்பாக குறைந்தது மூன்று நகர்வு நீளத்தில் ஆரம்பித்து அதிகபட்சமாக இலக்கை எட்டும்வரை உள்ள நகர்வுகள் இணைக்கப்பட்ட நகர்வு உத்தியின் நீளமாக உள்ளது. சிடெபானோவ் மற்றும் பீட்டர் ரொமானோவ்சிகை இடையிலான ஆட்டம் இணைப்பு நகர்வுக்கு நல்ல ஓர் உதாரணமாகும்.\n- கடைசியாக கருப்பு 1... Rxf3+. விளையாடியுள்ளது. வெள்ளை இப்பொழுது விளையாட வேண்டும். 2.Ke2 என்று விளையாடினால் கருப்பு 2...Nd4+ என்று விளையாடும். கருப்புக்கு முள்கரண்டி உத்தி இங்கே உதவுகிறது. வெள்ளையின் அரசரும் அரசியும் ஒரே நேரத்தில் குதிரையால் தாக்கப்படுகிறார்கள். வெள்ளை தன்னுடைய இராணியை இழக்க நேரிடும்.\n- வெள்ளை ஒருவேளை 2.Kd2 என்று விளையாடினால் கருப்பு 2...Rf2+ என்று விளையாடும். இங்கு கருப்புக்கு பற்றுக்காய் மற்றும் இணைப்பு நகர்வு உத்தி பயனாகிறது. 3.Be2 Rxe2+! 4.Kxe2 Nd4+, என்று ஆட்டம் தொடர்ந்து வெள்ளை மீண்டும் இராணியை இழக்க நேரிடுகிறது.\n\n- வெள்ளை ஒருவேளை 2.Ke4 என்று விளையாடினால் கருப்பு 2...d5+ என்று விளையாடும். இங்கும் கருப்புக்கு இணைப்பு நகர்வு உத்தியும் முள்கரண்டி உத்தியும் பயன்படுகின்றன. 3.cxd5 exd5+ 4. Kxd5 Be6+\n\n- வெள்ளை 5.Kxe6 என்று விளையாடினால் கருப்பு 5...Nd4+ என்று விளையாடும். வெள்ளை இராணியை இழக்க நேரிடும்,\n\n- வெள்ளை ஒருவேளை 5.Kxc6 என்று ஆடினால் கருப்பு பற்றுக்காய் உத்தி 5...Rc8+ என்று விளையாடும். கருப்புக்கு வெள்ளை இராணி கிடைக்கிறது.\n- ஒருவேளை வெள்ளை அரசர் 5.Kxc6 அல்லது 5.Kxe6 இரண்டையும் ஆடாமல் 5.Ke4 என்று ஆடுகிறார் என்றாலும் கருப்பு 5...Bf5+ என்று பற்றுக்காய் உத்தியால் வெள்ளை இராணியைக் கைப்பற்ற முடியும்.\n\n- ஒருவேளை வெள்ளை அரசர் 5.Kxc6 அல்லது 5.Kxe6 அல்லது 5.Ke4 நகர்வுகளில் ஒன்றை ஆடாமல் 5.Kd6 ஆடுகிறார் என்றால் கருப்பு 5... Rd8+ என்று ஆடும். வெள்ளை அரசர் நகர்வதற்கு இப்போது மூன்று சதுரங்கள் மட்டுமே உள்ளன. 5.Kxc6 ஆடினால் கருப்பு 5...Rc8+ அல்லது 5.Kxe6 ஆடினால் கருப்பு 5...Nd4+ அல்லது 5. Kc7 ஆடினால் கருப்பு 5…... Rf7+ இவ்வாறு சதுரங்க உத்திகள் பல கலந்து இணைப்பு நகர்வு உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக வெள்ளை தோல்வியை ஒப்புக் கொள்கிறார்.\nஇவற்றையும் காண்க.\n- சதுரங்க உத்திகள்\n\n", "document_id": "ta_ta_64759"}, {"id": [550, 6], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "- 1 அரசன்\n- 1 அரசி\n- 2 கோட்டைகள்\n- 2 அமைச்சர்கள்\n- 2 குதிரைகள்\n- 8 காலாள்கள்\n\nசொற்கள்.\nசதுரங்கத்தில், \"காய்\" (piece) என்பது சூழ்நிலையைப் பொறுத்து மூன்று விதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது.\n1. இது பொதுவாக ஆறு வகைக் காய்களில் எதையும் குறிக்கக்கூடும்.\n2. விளையாட்டின்போது காலாட்களைத் தவிர பிற காய்களை மட்டுமே காய்கள் என்று குறிப்பிடுவது உண்டு. இக்காய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது அரசியும் கோட்டையும், இரண்டாவது அமைச்சரும் குதிரையும், மற்றது அரசன்.\n3. விளையாட்டில் \"வெல்லும் காய்\", \"தோற்கும் காய்\" போன்ற பயன்பாடுகள் உண்டு. இவ்வேளைகளில் \"காய்\" என்பது அமைச்சர் அல்லது குதிரையையே குறிக்கும். அரசி, கோட்டை, காலாள் ஆகியவற்றை அவற்றின் பெயரைப் பயன்படுத்தி \"வெல்லும் அரசி\", \"தோற்கும் கோட்டை\" என்றவாறே குறிப்பிடுவர்.\n4. அரசி மற்றும் கோட்டைகளை பெருங் காய்கள் என்றும் அமைச்சர் மற்றும் குதிரைகள் சிறுங் காய்கள் என்றும் பொதுவாக குறிப்பிடுவதும் உண்டு.\nசூழ்நிலைகளைப் பொறுத்தே காய் என்பதன் பொருள் விளக்கம் பெறுகிறது.\n\nநகர்வுகள்.\nஒவ்வொரு காயும் பலகையில் வெவ்வேறு விதமாக நகர்கின்றது.\n- கோட்டை, வெறுமையான கட்டங்களில் முன்னோக்கியோ, பின்னோக்கியோ, இடமோ, வலமோ ஒரு நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரக்கூடியது.\n\n- அமைச்சர், வெறுமையான கட்டங்களில் மூலைவிட்டத் திசையிலான நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரலாம்.\n\n- அரசி, வெறுமையாக உள்ள கட்டங்களில் எந்தத் திசையிலும் வேண்டிய அளவு தூரம் நகர முடியும்.\n\n- அரசன், கட்டங்கள் வெறுமையாக இருந்தால் எந்தத் திசையிலும் ஒரு கட்டம் மட்டுமே நகரக்கூடும்.\n\n- குதிரை, 2 x 3 கட்ட அளவு கொண்ட நீள்சதுரத்தில் ஒரு மூலையில் இருந்து எதிர் மூலைக்கு நகரும். அதாவது \"ட\" வடிவம்.\n\n- காலாள் பொதுவாக முன்னோக்கி ஒரு கட்டம் மட்டுமே நகரும். விரும்பினால், முதல் நகர்வின் போது முன்னோக்கி இரண்டு கட்டங்கள் நகரச் சதுரங்க விதிமுறைகளில் வழியுண்டு. ஆனால், முன்னோக்கிய மூலைவிட்டத் திசைகளில் அடுத்த கட்டத்தில் எதிரிக்காய் இருக்கும்போது காலாள் மூலைவிட்டத் திசையில் ஒரு கட்டம் நகர்ந்து அதனை வெட்ட முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60817"}, {"id": [550, 7], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "1924 ஆம் ஆண்டு சூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. சூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது.\n\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு.\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் சூலை 20, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.\n\nசதுரங்கம்.\nபுராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.\n\nமூளைக்கு வேலைத்தரும் விளையாட்டு.\nசதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.\nசதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு.நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.\n\nஆட்டத்தின் எதிர்பார்க்கை.\nஇருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார்.\n\nசதுரங்கக் காய்கள்.\nசதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.\n\nபுகழ் பெற்ற சில வீரர்கள்.\nஉலக சதுரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு: ஸ்டைநிட்ஸ், லாஸ்கர், காப்பபிளான்கா, அலேஹின், இயூவ், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந்த்\n\nவெளி இணைப்புகள்.\n- சர்வதேச சதுரங்க தினம் International Chess Day - புன்னியாமீன்\n- Chess Day\n- International Chess Day\n- International Chess Day\n\n\n\n\n", "document_id": "ta_ta_32589"}, {"id": [550, 8], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "எதிரியின் சிப்பாயைக் கடந்து போகும்போது அதைக் கைப்பற்றும் நடவடிக்கைக்கான ஒரே நிபந்தனை, அது எதிரியின் சிப்பாயைக் கடக்கும் போது மட்டுமே உடனடியாக அடுத்த நகர்வில் செய்யப்படுதல் வேண்டும். அடுத்த நகர்வில் செய்யாவிட்டால் பின்னர் அவ்வுரிமையை இழக்கவேண்டும் . சதுரங்க விளையாட்டில் இந்த ஒரு நிகழ்வில் மட்டுமே கைபற்றப்பட்ட காய் இருந்த இடத்திற்கு கைப்பற்றிய காய் சென்று அமர்வதில்லை. மற்ற நகர்வுகள் போல் இல்லாவிட்டாலும் இந்த நகர்வு சதுரங்க விதிகளுக்கு உட்பட்ட நகர்வேயாகும். போகும்போது பிடித்தல் முறையில் காயைக் கைப்பற்றுதல் சதுரங்க விளையாட்டில் பொதுவான ஒரு நடைமுறையாகவே கருதப்படுகிறது. \n\nசிப்பாய்கள் ஆரம்ப நிலையில் இருக்கும்போது மட்டும் ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகரலாம் என்று விதியை அறிமுகம் செய்த 15 ஆம் நூற்றாண்டில் போகும்போது பிடித்தல் விதியும் வகுக்கப்பட்டது. முன்னேறி வந்துவிட்ட எதிரியின் சிப்பாய் வலது அல்லது இடது பக்கக் கட்டத்தில் உள்ளபோது நம்முடைய சிப்பாய் இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகர்வது தடுக்கப்படுகிறது. \n\nபோகும்போது பிடித்தல் விதி.\nஐந்தாவது வரிசையில் நிற்கும் ஒரு சிப்பாய் அதற்குப் பக்கவாட்டில் உள்ள வரிசையில் எதிரியின் சிப்பாய் ஒற்றை நகர்வில் இரண்டு கட்டங்கள் நகர்ந்து சென்றால் அதைக் கைப்பற்றலாம். அதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன.\n\n- கைப்பற்றும் சிப்பாய் ஐந்தாவது வரிசைக்கு முன்னேறியிருக்க வேண்டும்.\n- கைப்பற்றப்பட வேண்டிய சிப்பாய் ஐந்தாவது வரிசையில் உள்ள சிப்பாய்க்கு பக்கவாட்டில் வலது அல்லது இடது புறத்தில் ஒரே நகர்வில் இரண்டு கட்டங்கள் முன்நகர வேண்டும். ( இரண்டு படி முன்னோக்கிய நகர்வு )\n- இவ்வாறு கடந்த சிப்பாயை அடுத்த நகர்வில் உடனடியாக கைப்பற்ற வேண்டும். அப்பொழுதே சிப்பாயைக் கைப்பற்றாவிடில் பின்னர் இந்த போகும்போது பிடித்தல் உரிமையைக் கோரி அந்தச் சிப்பாயை கைப்பற்ற இயலாது\n\"போகும்போது பிடித்தல்\" என்ற ஒரேயொரு சதுரங்க நிகழ்வில் மட்டுந்தான் கைபற்றும் காய் கைப்பற்றிய காய் இருந்தவிடத்தில் அமராமல் வேறு கட்டத்தில் அமர்கிறது.\n\nஉதாரணங்கள்.\nஆட்டத்தின் ஆரம்ப நகர்வுகளில்.\nசதுரங்க ஆட்டத்தின் ஆரம்ப நகர்வுகளில் போகும்போது பிடித்தல் விதிக்கு சில உதாரணங்கள். In this line from பெட்ரோவ் தடுப்பாட்டம்திறப்பு நகர்வு ஆட்டத்தின் வரிசையில் வெள்ளை நிறக்காய்களுடன் விளையாடுபவர் d5 இல் உள்ள கருப்புச் சிப்பாயை தன்னுடைய ஆறாவது நகர்த்தலின் போது போகும்போது பிடித்தல் விதியின் படி கருப்பு நிற சிப்பாயைக் கைப்பற்ற முடியும். \nமற்றொரு உதாரணம்: இந்நிகழ்வு பிரெஞ்சு தடுப்பாட்டம்முறையில் தொடக்க நகர்வு ஆடியபோது நிகழ்ந்தது. 1.e4 e6 2.e5,என்ற நகர்த்தல்களுக்குப் பின்னர்,வில்லெம் சுடெய்ன்சுஅவர்களால் ஒருமுறை இவ்வாறு நகர்த்தப்பட்டது. ஒருவேளை பதிலுக்கு கருப்புச் சிப்பாய் 2...d5 என நகர்த்தினால், வெள்ளைநிறக் காய்களுடன் ஆடுபவர் போகும்போது பிடித்தல் விதியின்படி 3.exd6 எனக் கருப்பு சிப்பாயைக் கைப்பற்றி விளையாடலாம். இதைப்போலவே ப்திலுக்கு 2...f5 என்று நகர்த்தினாலும் வெள்ளை 3.exf6e.p என ஆடலாம்.\nஇந்த உதாரணம் சுடெய்ன்சு மறும் பெர்னார்டு பிளெய்சிக் இடையிலான ஆட்டத்தில் நிகழ்ந்தது.\nஇவற்றையும் காண்க.\n- சிப்பாய்\n- சதுரங்க விதிமுறைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63311"}, {"id": [550, 9], "question": "<Query> சதுரங்க விளையாட்டில் புகழ்பெற்ற ஒரு முன்னகர்வு உத்தியாகும்.", "document": "2001 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நிஷா போட்டியிட்டார். 2005 ஆம் ஆண்டில் நிஷா மொஹொடா மகளிர் இந்திய செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். [2] \n\n2004, 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மகளிர் ஒலிம்பிக் சதுரங்க சாம்பியன்ஷிப், 2013ல் மகளிர் உலக குழு சதுரங்க  சாம்பியன்ஷிப்,  2003, 2005, 2008, 2009, [3] மற்றும் 2010ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில்  இந்திய தேசிய அணி சார்பாக நிஷா மொஹோடா போட்டியிட்டார். \n\nபிரிட்டிஷ் கிராண்ட் மாஸ்டர் நைகல் ஷார்டின்  கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், மொஹோட்டா பெண்கள் சம உரிமை சார்பாகவும், சதுரங்க விளையாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களின் சார்பாகவும் பேசியுள்ளார். [4] [5] \n\n\n\n\n", "document_id": "ta_ta_123292"}]
[{"id": [551, 0], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "விண்வெளி சென்ற முதல் மனிதர்கள்.\n1959ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் நம்பிக்கை சோவியத் யூனியன் தான்\nமனிதர்களை விண்ணில் ஏவுவதில் முதன்மை பெரும் என்றனர் என் என்றல் அவர்கள் தயாரித்து வந்த மெர்குரி என்ற திட்ட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு மேலும் பல நாள் பிடிக்கும் என்று கருதினர் \nஏப்ரல் 12 1961 ஆம் ஆண்டு சோவியத் யுனான் தனது முதல் விண்கலன் ஆனா வோஸ்டாக் -1 விண்ணில் ஏவியது அதில் விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதர் என்ற பெருமை இதன் மூலம் யூரி காகரின் அவர்கட்கு கிடைத்தது .இதன் மூலம் விண்வெளி போட்டியில் முதலில் விண்ணுக்கு சென்றது .சோவியத் யூனியன் என்பது உறுதியாகிறது .ருசியர்கள் காகரின் இந்த சாதனை மூலம் அவரை ரஷ்ய மொழியில் பிரபஞ்சத்தின் முதல் மாலுமி என்று அழைக்கப்பட்டார் .\nவிண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பும் போது விண்கலனின் கட்டுப்பாடு இவரிடம் இருந்த போது இவர் தானியங்கி மூலம் இயக்கும் மறு அதை செய்துவிட்டார் .எச்சரிக்கை கருதி இவர் இதை செய்தார் என்று கூறபடுகிறது .அப்போது இருந்த மருத்துவ அறிவியல் விண்வெளியில் இருக்கும் கனமின்மை காரணமாக மனிதர்களுக்கு என்ன ஏற்பட கூடும் என்பதை கணிக்க முடியவில்லை.வோஸ்டாக் -1 பூமியை 108 நிமிடத்தில் வளம் வந்து பின் சோவியத் யூனியன் திரும்பியது .காகரின் விண்கலம் பூமியில் இருந்து 23000அடியை வந்து அடைந்ததும் .கலனை விடு வெளியேறி பாரசூட் மூலம் தரைஇறங்கினார்\nமே மாதம் 5 ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு ருசியர்கள் அனுப்பிய காலத்தில் இருந்து சரியாக மூன்று வாரங்களுக்கு பிறகு அமெரிக்காவின் முதல் விண்வெளி பயணம் தொடங்கியது இவர்களது விண்கலனின் பெயர் ப்ரீடம் 7 இது துணை சுற்றுபதை இலக்காக கொண்டு அனுப்பட்டது .இது சுற்றுபாதை சென்று அடியாத போதும் இதன் விண்வெளி வீரர் விண்கலனின் கட்டுப்பாட்டை தான் கட்டுபாட்டில் வைத்து இருந்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு .ருசியர்கள் இதன் வோஸ்டாக் இரண்டு விண்கலத்தில் சுகுஸ்ட் 6 1961 ஆம் ஆண்டு க்ஹெர்மன் திடோவ் மூலம் செயல் படுத்தினர் .இதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் அமெரிக்கர்கள் அனுப்பிய விண்கலம் சுற்றுபதை சென்று அடைந்தது அதில் பயணம் செய்த விண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் செய்யமுடியாத செயலை முடித்தார் .பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க வீரர் ஜான் க்லென் பிப்ரவரி 2 1962ஆம் ஆண்டு ஆகும்.விண்வெளி பயன்போடியில் பின்னடைவு கொண்டதாக கருதியது அமெரிக்க இரண்டாவதாக அவர்கள் விண்வெளியில் வீரர்களை செலுத்தியதே இதற்கு காரணம்.ஆகையால் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் இடுபட்டது .ஜூலை மாதம் 1969ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம்1972ஆம் ஆண்டு வரை நிலவுக்கு அமெரிக்க அரசு ஆறு முறை விண்வெளி பயணதிட்டம் மேற்கொண்டது இந்த திட்டத்திற்கு அபோல்லோ என பெயர் இட்டது.இந்த பயன்களில் இது வரை 12மனிதர்கள் பங்கு பெற்று உள்ளனர்.சோவியத் யூனியனும் தனது நிலவுக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தை \nசெயல் படுத்த தொடங்கியது அமெரிக்க ஜனாதிபதி கென்னெடி இருந்த போது அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சேர்ந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஒன்று இருந்தது .கென்னெடி மறைவுக்கு பின் அந்த திட்டம் கைவிட பட்டது \n\n\n\n\n", "document_id": "ta_ta_43179"}, {"id": [551, 1], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "அப்பல்லோ திட்டத்தின் குறிக்கோளான - நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கத்துக்குத் - தேவையான விண்பறப்புத் தொழில்நுட்பங்களைக் கட்டமைத்து மேம்படுத்துவதே ஜெமினி திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். நிலவுக்கு சென்று திரும்பும் அளவுக்கு அதிக காலம் விண்ணில் இருப்பதையும், விண்கலத்துக்கு வெளியில் பணிபுரிவதையும், விண்ணிலேயே இருவேறு விண்கலங்களை பொருத்தி இணைத்தல் தொழில்நுட்பத்தையும் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி மேம்படுத்தினர். இவ்வாறு அடிப்படையான தொழில்நுட்பங்களையும் செயல்முறைகளையும் மேம்படுத்திய பின்னர், அப்பல்லோ திட்டம் அதன் முக்கிய குறிக்கோளில் முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகை ஏற்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87759"}, {"id": [551, 2], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "1980களின் இறுதியில் பனிப்போரின் முடிவு வந்தது. அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் ஒன்றியத்து எதிரான கொள்கைகளின் வலிமையை மேம்படுத்தியுள்ளார். சோவியத் தலைவர் மிகேல் கோர்பசோவ் சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடமை கொள்கைகளை மாற்றினார். 1991இல் சோவியத் ஒன்றியம் அழிக்கப்பட்டு பனிப்போர் முடிவடைந்தது.\nசொல்லிலக்கணம்.\nஇரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஓர்வெல், பிரிட்டிஷ் பத்திரிகையான ட்ரிப்யூனில் 19 அக்டோபர் 1945 இல் வெளியான \"(You and the Atomic Bomb) நீ மற்றும் அணுகுண்டு\" என்ற கட்டுரையில் பொதுக் குறிப்பாக, பனிப்போர் என்ற சொல்லை பயன்படுத்தினார். அணுவாயுதப் போர் அச்சுறுத்தலின் நிழலில் வாழும் ஒரு உலகத்தை நினைத்து, ஒரு துருவமுனை உலகின் ஜேம்ஸ் பர்ன்ஹாமின் கணிப்புகளைப் ஒப்பிட்டு ஓர்வெல் இவ்வாறு எழுதினார்:\nஉலகம் முழுவதையும் பார்க்கும்பொழுது, பல தசாப்தங்களாக நகர்வது அராஜகத்திற்கு எதிரானது அல்ல, ஆனால் அடிமைத்தனத்தை மறுபரிசீலனை செய்யும் நோக்கம் கொண்டது ... ஜேம்ஸ் பர்ன்ஹாமின் கோட்பாடு மிகவும் விவாதிக்கப்பட்டது, ஆனால் ஒரு சிலர் தான் அதன் கருத்தியல் தாக்கங்களைக் கொண்டுள்ளனர்- அதாவது உலகின் பார்வையில், நம்பிக்கைகள், மற்றும் அநேக நிலப்பகுதியில் நிலவுகின்ற சமூக அமைப்பானது அதன் அண்டை நாடுகளுடன் பனிப்போர் என்ற நிரந்தர நிலைமையில் உள்ளது. \n\nமார்ச் 10, 1946 அன்று பத்திரிகையில், ஓர்வெல் எழுதியது: \"கடந்த டிசம்பரில் மாஸ்கோ மாநாட்டிற்குப் பின்னர், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் பேரரசு மீது ஒரு \"பனிப்போர்\" செய்யத் தொடங்கியள்ளது.\" \n\nபின்னணிச்சூழல்.\nபனிப்போர் தொடக்க புள்ளியைப் பற்றி வரலாற்று அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து உடனடியாக பனிப்போர் தொடங்கியதாக அதன் தோற்றத்தை கண்டுபிடித்துள்ளனர், மற்றவர்கள் 1917 இல் போல்ஷெவிக் அதிகாரத்திற்கு வந்தபோது ரஷ்ய குடியரசில் அக்டோபர் புரட்சியில் தொடங்கியது என்று வாதிடுகின்றனர். சோவியத் யூனியன் ஒரு \"விரோதமான முதலாளித்துவ சுற்றுப்பாதையில்\" சூழப்பட்டிருப்பதாக விளாடிமிர் லெனின் குறிப்பிட்டார். சோவியத் ஒன்றியத்தின் எதிரிகளை பிரித்து வைப்பதற்கு ஒரு ஆயுதமாகவும் சர்வதேச கம்யூனிசம் உருவாக்கும் இராஜதந்திரம்மாக பனிப்போரை கருதினார். இது வெளிநாடுகளில் புரட்சிகர எழுச்சிகளை அழைத்தது. அவருடைய வாரிசான ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தை ஒரு \"சோசலிச தீவு\" என்று கருதியதுடன், \"தற்போதைய முதலாளித்துவ அமைப்பு ஒரு சோசலிச சுற்றுச்சூழலால் மாற்றியமைக்கப்பட வேண்டும்\" என்பதைக் குறிப்பிட்டுக் கூறினார்.\" \n\nஇரண்டாம் உலகப் போருக்கு முன் பல்வேறு நிகழ்வுகள் பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மையை நிரூபித்தன மற்றும் மேற்கத்திய சக்திகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே சந்தேகமும், இது தவிர முதலாளித்துவத்திற்கு எதிராக கம்யூனிசத்தால் முன்வைக்கப்படும் பொது தத்துவ சவால்களும் அடங்கியுள்ளது. ரஷ்ய உள்நாட்டுப் போரில் போல்ஷிவிக்குக்கு எதிரான எதிர்ப்பில் மேற்கு நாடுகளின் (வெள்ளை இயக்கம்) ஆதரவு இருந்தது, 1926 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியதில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு சோவியத் நிதி கொடுத்ததால், பிரித்தானியா மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான உறவுகளில் விரிசல் ஏற்ப்பட்டது. ஸ்டாலிலின் 1927 முதலாளித்துவ நாடுகளுடன் சமாதான சகவாழ்வு பற்றிய அறிவிப்பு \"கடந்த காலத்தை விட்டு விலகி,\" திட்டமிட்ட பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் 1928 \nஆம் ஆண்டில் நடந்த ஷக்தி நிகழ்ச்சி விசாரணை, 1933 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரிக்க மறுத்தது மற்றும் பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஜப்பானிய மற்றும் நாஜி ஜேர்மன் உளவுத்துறையின் குற்றச்சாட்டுக்களுடன் பெரிய களையெடுப்பு மாஸ்கோ விசாரணைகள் நடைபெற்றது. இருப்பினும், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உலகப் போர்களுக்கு இடையேயான இடைகால காலத்தில் பொதுவாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. \n\nஇரண்டாம் உலகப் போரின் முடிவு (1945-47).\nபோருக்குப் பிந்தைய ஐரோப்பா தொடர்பாக போர்க்கால மாநாடுகள்.\nபோரைப் பின்தொடர்ந்து, ஐரோப்பிய வரைபடம் எவ்வாறு இருக்க வேண்டும், எப்படி எல்லைகள் வரையறுக்கப்படப் போகிறது என்பதில் கூட்டணி நாடுகளிடம் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. வெவ்வேறு நாடுகளும் போருக்குப் பிந்தைய பாதுகாப்பை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் வித்தியாசமான யோசனைகளைக் கொண்டிருந்தன. மேற்கத்திய நாடுகள் ஜனநாயக அரசாங்கங்கள் பரந்த அளவில் நிறுவப்படவேண்டும் என்றும், அதன் மூலமாக, சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் நாடுகள் தமக்கிடையேயான வேறுபாடுகளைச் சமாதானமாக முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்பின.\n\nசோவியத் ஒன்றியம் தனது எல்லைக்கு உட்பட்ட நாடுகளின் உள் விவகாரங்களை ஆதிக்கம் செலுத்த முற்பட்டது. போரின் போது, பல்வேறு நாடுகளிலிருந்து கம்யூனிஸ்டுகளுக்கு ஸ்டாலின் சிறப்பு பயிற்சி மையங்களை உருவாக்கியது, இதனால் சிகப்புப்படை சட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்போது மாஸ்கோவிற்கு இரகசிய பொலிஸ் படைகளை அமைக்க முடியும். சோவியத் முகவர்கள் ஊடகங்கள், குறிப்பாக ரேடியோவைக் கட்டுப்பாட்டில் வைத்தனர்; இளைஞர்கள் குழுக்களிடமிருந்து பள்ளிகள், தேவாலயங்கள் மற்றும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வரை அனைத்து சுயாதீன குடிமை நிறுவனங்களையும் உடனடியாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். ஸ்டாலின் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுடனும் தொடர்ந்து சமாதானத்தைக் கோரினார், உள்நாட்டின் புனரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு உதவும் என்று நம்பினார்.\n\nபோட்ஸ்டாம் மாநாடு மற்றும் ஜப்பான் சரணடைவு.\nஜெர்மனி சரணடைந்த பிற்பகுதியில் சூலை மாதத்தில் துவங்கிய போட்ஸ்டாம் மாநாட்டில், ஜெர்மனி மற்றும் பிற மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து தீவிர வேறுபாடுகள் வெளிப்பட்டன. மேலும், பங்கேற்பாளர்களின் பெருகிய மனநிறைவு மற்றும் போர்வீரர் மொழி ஒருவருக்கொருவர் விரோத நோக்கங்கள் குறித்த தங்கள் சந்தேகங்களை உறுதிப்படுத்தவும், அவற்றின் நிலைகளை அடைக்கவும் உதவியது. இந்த மாநாட்டில் ட்ரமன், ஸ்டாலினுக்கு எதிராக அமெரிக்கா ஒரு சக்தி வாய்ந்த புதிய ஆயுதத்தை வைத்திருப்பதாக அறிவித்தார்.\n\nகிழக்கு மாகாணம் தொடக்கம்.\nஇரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில், சோவியத் ஒன்றியம் ஆக்கிரமிப்பதன் மூலம் கிழக்கு மாகாணத்துக்கான அடித்தளத்தை அமைத்தது. பின்னர் மோலிடோவ்-ரிபண்ட்ராப் ஒப்பந்தத்தில் நாஜி ஜெர்மனியின் உடன்படிக்கையின் படி பல நாடுகளை சோவியத் சோசலிச குடியரசுகளாக இணைத்து. இதில் கிழக்கு போலந்து (இரண்டு வெவ்வேறு SSR களாக இணைக்கப்பட்டது), லாட்வியா (இது லாட்வியா SSR ஆனது), எஸ்தோனியா (எஸ்டோனியா எஸ்எஸ்ஆர்), லித்துவேனியா (இது லிதுவேனியன் SSR ஆனது), கிழக்கு பின்லாந்து (இது கரேலோ-பின்னிஷ் SSR ஆனது) மற்றும் கிழக்கு ருமேனியா (இது மால்தவிய சோவியத் ஒன்றியமாக மாறியது). \n\nநாஜிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பிரதேசங்கள், சோவியத் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை மாநிலங்களாக மாற்றி கிழக்கு மாகாணதின் ஒரு பகுதியாக, பின்வரும் பகுதிகளை இனைத்தது:\n\n- ஜெர்மன் ஜனநாயக குடியரசு\n- போலந்து மக்கள் குடியரசு\n- பல்காரியா மக்கள் குடியரசு\n- ஹங்கேரி மக்கள் குடியரசு\n- செக்கோஸ்லோவாக்கியா சோசலிச குடியரசு\n- ருமானியா மக்கள் குடியரசு\n- அல்பேனியா மக்கள் குடியரசு\n\nசோவியத் ஒன்றியத்தின் ஆளுமைகள் சோவியத் கட்டளை பொருளாதாரங்கள் கிழக்கு மாகாணத்தில் தோன்றியது, ஆனால் உண்மையான மற்றும் சாத்தியமான எதிர்ப்பை நசுக்குவதற்காக ஜோசப் ஸ்டாலின் மற்றும் சோவியத் இரகசிய போலீசாரால் பயன்படுத்தப்பட்ட கொடூரமான வழிமுறைகளையும் ஏற்றுக்கொண்டது.\n\nகிழக்கு மாகாணத்தின் மீது ஸ்டாலின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு பகுதியாக, லவ்ரண்டி பிரிய்யா தலைமையிலான உள் விவகாரங்களுக்கான மக்கள் கழகம் (NKVD) கம்யூனிச எதிர்ப்பை நசுக்க வேண்டுமென்ற மாகாணம் மீது சோவியத் பாணியிலான இரகசிய பொலிஸ் அமைப்புகள் நிறுவப்பட்டதை மேற்பார்வை செய்தனர். மாகாணம் சுதந்திரத்திற்காக சிறிய அளவில் போரட்டம் தோன்றினாலும், ஸ்டாலின்னின் பயன்படுத்திய உத்திகளை கையான்டு போராட்டத்தை அடக்கினர். மேலும் போராட்டகாரர்களுக்கு கொடிய சிறைதண்டனையும் சில வேலைகளில் மரண தண்டனையும் வழங்கி கட்டுபடுத்தினர்.\n\nபிரிட்டிஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், போர் முடிவில் ஐரோப்பாவில் சோவியத் படைகளை ஏராளமான அளவு இருந்ததால், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நம்பமுடியாதவராக இருந்ததைக் கருத்தில் கொண்டு, மேற்கு ஐரோப்பாவுக்கு சோவியத் அச்சுறுத்தல் இருப்பதாக கருதினார். \n\nமேலும் பார்க்க.\n- விண்வெளிப் பந்தயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13907"}, {"id": [551, 3], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "போட்டி நடத்தும் நாடு தெரிவு.\nசுவிட்சர்லாந்தில் அக்டோபர் 17, 1986ம் ஆண்டு நடந்து ஒலிம்பிக் ஆணையத்தின் 91வது அமர்வில் எசுப்பானியாவின் இரண்டாவது பெரிய நகரான பார்சிலோனா 1992ம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக்கை நடத்த தேர்வுபெற்றது. 1936ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த போட்டியிட்டு பெர்லினிடம் தோற்றது.\n\nஇவ்வொலிம்பிக்கின் குறிப்பிடதக்கத் நிகழ்வுகள்.\n- இனவெறி கொள்கை காரணமாக ஒலிம்பிக்கில் போட்டியிட தடைசெய்யப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்கா 1960ம் ஆண்டுக்கு பின் போட்டியிட்டது. வெள்ளை நிறத்தவரான தென் ஆப்பிரிக்காவின் எல்னா மெய்யருக்கும் கருப்பு நிறத்தவரான எத்தியோப்பியாவின் துலுவுக்கும் 10,000 மீட்டர் ஓட்டத்தில் கடும் போட்டி இருந்தது. இதில் துலு வென்றார். வென்ற பிறகு இருவரும் கைகோர்த்து திடலைச் சுற்றினர்.\n\n- கிழக்கு செருமனியும் மேற்கு செருமனியும் 1990ல் இணைந்ததை தொடர்ந்து 1964ம் ஆண்டுக்கு பிறகு ஜெர்மனி ஒரே அணியை அனுப்பியது.\n- 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு எசுத்தோனியா , லாத்வியா , லித்துவேனியா ஆகியவை 1936க்குப் பிறகு தங்கள் அணியை அனுப்பின, மற்ற சோவியத் ஒன்றிய குடியரசு நாடுகள் ஐக்கிய அணி என்ற பெயரின் கீழ் போட்டியிட்டன.\n\n- யூகோசுலாவியா உடைந்த பின் குரோவாசியா, சுலோவீனியா, பொசுனியா எர்செகோவினா ஆகியவை தனி நாடுகளாக ஒலிம்பிக்கில் முதல் முறையாக பங்கேற்றன. ஐக்கிய நாட்டின் தடையால் யூகோசுலாவியா ஒலிம்பிக்கில் பங்கெடுக்க தடைவிதிக்கப்பட்டதால் அதன் வீரர்கள் தனிப்பட்ட வீரர்களாக ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றனர்.\n\n- இரண்டு பெரு வெற்றி தொடரில் அரையிறுதி வரை வந்த அமெரிக்காவின் செனிபர் கேப்ரியாட்டி பெண்கள் தனிநபர் பிரிவில் 16 வயதில் தங்கம் வென்றார்.\n\n- தனிப்பட்டவருக்கான நீச்சல் நடனத்தில் நடுவரின் தவறு காரணமாக ( கனடாவின் சில்வியா பிரச்செட்டு என்பவருக்கு 8.7 என்பதற்கு பதிலாக 9.7 புள்ளிகள் என்று கணினியில் உள்ளீடு செய்துவிட்டார் ) இருவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. சில்வியாவுக்கு வெள்ளி கிடைத்த போதிலும் 1993 திசம்பரில் பன்னாட்டு நீச்சல் கழகம் சில்வியாவுக்கும் தங்கத்தை அளித்தது.\n\n- 1988 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்தோனேசியாவின் சுசி சுனதி பெண்கள் இறகுபந்தாட்டத்தில் அந்நாட்டுக்கு தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் ஆலன் புடிகுசும தங்கம் வென்றார். சில ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதனால் அவர்களுக்குத் தங்கத் தம்பதிகள் என்று பட்டப்பெயர் கிடைத்தது.\n\n- பெண்கள் 200 மீட்டர் நீச்சல் (மார்பக நீச்சல் பிரிவு) போட்டியில் 14 ஆண்டு 6 நாட்கள் வயதுடைய சப்பானின் கியோகோ இவாசகி தங்கம் வென்றார். இவரே குறைந்த வயதில் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார்.\n\nகலந்து கொண்ட நாடுகள்.\n169 நாடுகள் இப்போட்டிக்கு வீரர்களை அனுப்பின. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதால் அதிலிருந்த பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அணி என்று ஒன்றாக போட்டியிட்டன. ஆனால் சோவியத் ஒன்றியத்தில் இருந்த பால்ட்டிக் கடல் பகுதியைச்சேர்ந்த நாடுகள் எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகியவை தனியாக கலந்து கொண்டன. சோசலிச யுகோசுலோவிய கூட்டமைப்பு கலைக்கப்பட்டதால் முதல் முறையாக குரோவாசியா, சுலோவீனியா, பொசுனியா எர்செகோவினா ஆகியவை தனி நாடுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன. கிழக்கு செருமனியும் மேற்கு செருமனியும் 1990ல் இணைந்ததை தொடர்ந்து 1964ம் ஆண்டுக்கு பிறகு ஜெர்மனி ஒரே அணியை அனுப்பியது. நமீபியாவுக்கும் இது முதல் ஒலிம்பிக் ஆகும். பல ஆண்டுகளாக வடக்கு யேமன் தெற்கு யேமன் என்று பிரிந்திருந்த யேமன் ஒன்றுபட்ட அணியை அனுப்பியது. 32 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது. ஆப்கானித்தான், சோமாலியா, லைபீரியா, புருணை ஆகியவை இந்த ஒலிம்பிக்கிற்கு தங்கள் வீரர்களை அனுப்பவில்லை.\n\nயூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு ஐக்கிய நாடுகளால் தடை விதிக்கப்பட்டதால் அதன் வீரர்கள் அந்நாட்டின் சார்பாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் கலந்துகொண்டனர். \n\n- 1998 விளையாட்டுகளில் கலந்து கொண்டது போல் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டது ஆனால் அதன் உறுப்பினராக ஒரே ஒரு அதிகாரி மட்டும் கலந்து கொண்டார் .\n\n- ஆப்கானித்தான் எந்த வீரர்களையும் போட்டியில் கலந்து கொள்ள அனுப்பவில்லை ஆனால் நாடுகளின் அணிவகுப்பில் கலந்துகொண்டது.\n\n- & ஆகியவை தொடக்க நிகழ்வில் பங்கேற்றன ஆனால் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை (ஆப்கானித்தானின் ஐந்து வீரர்கள் சோமாலியாவின் இரண்டு வீரர்கள்). அதனால் அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனது.\nபதக்கப் பட்டியல்.\nபங்குகொண்டவைகளில் 64 நாடுகள் பதக்கம் பெற்றன'\n\nஅ. ஐக்கிய அணி என்பது பால்டிக் நாடுகளை தவிர்த்த முன்னால் சோவியத் ஒன்றியத்திலுள்ள நாடுகளின் கூட்டு அணியாகும், 1992 குளிர்கால ஒலிம்பிக்கிலும் ஐக்கிய அணி என்றே அவை போட்டியிட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58322"}, {"id": [551, 4], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "விண்வெளிக் காலம் என்பது விண்வெளிப் பந்தையம், விண்வெளிக் கண்டுபிடிப்புகள், விண்வெளித் தொழில்நுட்பம் இவற்றை சூழ்ந்திருக்கிற நிகழ்வுகளை சார்ந்த காலத்தை மற்றும் இந்நிகழ்வுகளால் பாதித்த கலாச்சார வளர்ச்சியை குறிக்கிறது. விண்வெளிக் காலம் பொதுவாக ஸ்புட்நிக்-யுடன்(1957) தொடங்கியதாகக் கருதப்படுகிறது.\n\nதுவக்கம்.\nபல்வேறு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அக்டோபர் 4, 1957-ல் ஸ்புட்நிக்-1 என்ற செயற்கைக்கோள், சோவியத் ஒன்றியத்தால் விண்ணில் செலுத்தப்பட்ட போது விண்வெளி காலம் உச்சநிலையை அடைந்தது. இது தான் உலகின் முதல் செயற்கைக்கோள். இது 98.1 நிமிடத்தில், எடை 83 கிலோ-வுடன் பூமியை சுற்றி வருகிறது. ஸ்புட்நிக்-1 செலுத்தப்பட்ட போது அரசியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது தான் விண்வெளி காலம் எனப்படும்.\nவிண்வெளி காலம் என்பது புதிய தொழில்நுட்பங்களின் வேகமான வளர்ச்சி குறிப்பாக நெருங்கிய போட்டியை கொண்டது பெரும்பாலும் ஐக்கிய மாநிலத்துக்கும் சோவியத் ஒன்றியதுக்கும் நடுவே நடைபெருவதாகும். ஏவுகணையியல், பொருள் அறிவியல் கணினி மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பகுதிகளில் வேகமான முன்னேற்றம் காணப்பட்டது. பெரும்பாலான தொழில்நுட்ப வளர்ச்சி குறிப்பாக விண்வெளி பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டவைகள் தற்பொழுது பொருகி வேறு கூடுதல் பயன்பாடுகள்க ண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஉலக மக்கள் தொகையில் பெருபாண்மையானவர்களின் கற்பனையை ஆக்கிரமித்த அப்பல்லோ திட்டதின் மூலம் விண்வெளி காலம் தன் சிகரத்தை அடைந்தது. அப்பல்லோ-11 இன் தரையிரக்கத்தை 500 மில்லியன் மக்கள் பார்த்தனர். மற்றும் 20-ம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்விகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்பொழுதிலிருந்து மக்கள் கவனம் வேறு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது.\n1990-களில் விண்வெளி சார்ந்த நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகை மிகவும் குறைந்தது, எனென்றால் எஞ்சியிருந்த சோவியத் ஒன்றியம் சிதைந்து போனது, மற்றும் நாசா-விற்கு இனிமேல் நேரிடையான போட்டி இல்லை.\nஇதிலிருந்து விண்வெளி வெளியீடுகளில் பங்கேற்பு மற்ற நாடுகளிலும் வணிக விருப்பங்களிலும் அதிகம் பரந்து விரிந்தது. 1990-க்களிலிருந்து விண்வெளி ஆய்வுகள் மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்கள் அதிக மக்களால் சாதாரணமாக கருதப்பட்டது.\n\nதற்போதைய காலம்.\n21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், அன்சாரி X பரிசு போட்டிகள் தனியார் விண்வெளிப் பயணத்தை அதிகப்படுத்த உருவாக்கப்பட்டது, இதில் 2004-ல் வென்ற ஸ்பேஷ் ஷிப் ஒன் என்பது அரசு நிதியளிக்காத முதல் தனியார் விண்கலம் ஆகும்.\nஇப்பொழுது பல நாடுகளிடம் விண்வெளி திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளில் இருந்து முழுநேர திட்டமான விண்வெளி புறப்பாடு வரை இருக்கிறது. இன்று எண்ணற்ற அறிவியல் மற்றும் வணிக செயற்க்கைகோள்கள் உபயோகத்திலுள்ளன, அதில் ஆயிரக்கணக்கான செயற்க்கைக்கோள்கள் சுற்றுவட்டபாதையில் உள்ளன மற்றும் பல நாடுகள் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டதில் உள்ளன.\n\nமுந்தைய விண்வெளி-விமானங்கள்.\nவிண்வெளி காலம் அக்டோபர் 4, 1945-திற்கு முன்பே துவங்கிவிட்டது என்றே கருதலாம், ஏனென்றால் ஜூன் 1944-ல் ஒரு ஜெர்மன் வி-2 ராக்கெட் தான் முதன்முதலில் விண்வெளியில் நுழைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளென்றாலும், மிகக் குறுகிய காலம் தான். மார்ச் 1926-ல் ராபெர்ட் எச். கொடார்ட் செலுத்திய உலகின் முதல் திரவ எரிப்பொருள் ராக்கெட், விண்வெளியை அடையாவிட்டாலும், அப்பொழுதே விண்வெளி காலம் தொடங்கிவிட்டதாக சிலர் கருதிகிறார்கள்.\nமேலே குறிபிடப்பட்ட வி-2 ராக்கெட் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதால், பல வருடங்கள் கழித்தே மக்கள் காதுகளுக்கு எட்டியது. மேலும், ஜெர்மனின் செலுத்துகைகளும், அடுத்தடுத்து 1940 மற்றும்1950-களில் சோதிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க ராசியம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சவுண்டிங் ராக்கெட், இவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை எனென்றால் இவை சுற்று வட்ட பாதையை அடையவில்லை. சுற்றுவட்டப்பாதையை அடையக் கூடிய ஆற்றலுடைய ராக்கெட்டை வைத்திருப்பதென்பது, அந்நாடு வெடிகுண்டை நம் பூமியில் எங்கே வேண்டுமென்றாலும் செலுத்தும் ஆற்றலையுடையது அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பெற்றுள்ளது ஆகும். இம்முன்னேற்றத்திற்கு பிறகு விண்வெளி காலத்தில் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தும் நிலைப்பாடு, பூமியில் எந்த இடமும் பாதுகாப்பானது இல்லை என்ற உண்மையை உணைர்த்தும்.\n\nமேற்கோள்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_109625"}, {"id": [551, 5], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றில் ஆர்மி குரூப் வடக்கு, பால்டிக் நாடுகளைத் தாக்கியது. அவற்றைப் பாதுகாக்க சோவியத் தளபதிகள் பால்டிக் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் பகுதியாக சோவியத் வடமேற்கு முனைப் படைப்பிரிவின் ஒரு பகுதியான 12வது விசையூர்தி கோர் ஜெர்மானிய 4வது பான்சர் ஆர்மியினை எதிர்த்தது. நெமான் ஆற்றைக் கடந்திருந்த ஜெர்மானியப் படைகளை சுற்றி வளைத்து அழிப்பது சோவியத் தளபதிகளின் திட்டம். இவ்விரு படைப்பிரிவுகளும் லித்துவேனியாவில் உள்ள ரசேநினாய் என்னும் இடத்தில் மோதின. நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த டாங்கு மோதலில் சோவியத் படைப்பிரிவு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனால் சோவியத் வடமேற்கு முனைப் படைப்பிரிவின் கவச ஊர்திகள் அனைத்தும் அழிந்தன. வெற்றிபெற்ற ஜெர்மானியப் படைகள் டகாவா ஆற்றை நொக்கி முன்னேறின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42730"}, {"id": [551, 6], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "இந்த வகையான ஒளியியல் தோற்ற மயக்கத்திற்குப் பெயர் உருவகம் என்று கூறலாம். சந்திரனில் முகம் இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- சந்திரனின் தென் துருவம்\n- சைடோனியா (செவ்வாயின் ஒரு பகுதி)\n- நிலவுப் பரப்பியல்\n\nவெளி இணைப்புகள்.\n- முப்பரிமான உருவகம்.\n- Marsface Project\n- USGS: Earth's Moon\n\n\n\n\n", "document_id": "ta_ta_69561"}, {"id": [551, 7], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "சோவியத் ஒன்றியம் 1979ல் ஆப்கானித்தானின் மீது படையெடுத்ததைக் கண்டித்து அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டரின் உந்துதலால் அமெரிக்கா தலைமையில் 65 நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்தன. எனினும் சில நாடுகளின் வீரர்கள் இப்போட்டியில் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். இப்புறக்கணிப்பால் சோவியத் ஒன்றியம் தலைமையில் பொதுவுடமை நாடுகள் 1984ல் நடந்த ஒலிம்பிக்கைப் புறக்கணித்தன.\n\n80 நாடுகள் மாசுக்கோ போட்டியில் பங்கேற்றன. 1956 க்குப் பிறகு இதுவே குறைந்த அளவு நாடுகள் பங்கு பெறும் ஒலிம்பிக் ஆகும். அங்கோலா, போட்சுவானா, சோர்தான், லாவோசு, மொசாம்பிக், சீசெல்சு ஆகிய 6 நாடுகள் முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன. சைப்ரசுக்கு இது முதல் கோடைக்கால ஒலிம்பாக இருந்த போதிலும் 1980ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் முன்னரே அது பங்கு பெற்றது. சிலோன் என்ற பெயரை சிறி லங்கா என்று மாற்றிய பிறகு அந்நாடு கலந்து கொண்ட முதல் ஒலிம்பிகாகும். ரோடிசியா என்ற பெயரை சிம்பாப்வே என்று மாற்றிய பிறகு அந்நாடு கலந்து கொண்ட முதல் ஒலிம்பிகாகும். பெனின் முன்பு டாகோமே என்று போட்டியிட்டது.\n\nதென் ஆப்பிரிக்காவின் இனவெறி கொள்கையை எதிர்த்து 1974 ஒலிம்பிக்கை புறக்கணித்த 24 நாடுகளில் பாதி இதில் கலந்துகொண்டன. சோவியத் ஒன்றியம் 1979ல் ஆப்கானித்தானின் மீது படையெடுத்தை கண்டித்து அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டரின் உந்துதலால் 1980 ஒலிம்பிக்கை புறக்கணித்த நாடுகள் பிலடெல்பியா நகரில் சுதந்திர மணி கிளாசிக் என்று வேறொரு போட்டிப் போட்டியை நடத்தின.\n\nபோட்டியில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்ட 65 நாடுகள் 1980 ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. பெரும்பாலானவை அமெரிக்காவின் உந்துதலால் ஒலிம்பிக்கை புறக்கணித்தன, சில பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணங்களால் ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. புறக்கணித்த 15 நாடுகள் தங்கள் நாட்டு கொடியின் கீழ் போட்டியிடாமல் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டன. நியூசிலாந்து தங்கள் நாட்டு கொடியின் கீழ் போட்டியிட்டது.\n\n1979ம் ஆண்டு கத்தார் ஒலிம்பிக் ஆணையகம் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அது பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகத்தால் 1980ல் ஏற்றுக்கொள்ளப்படாததால் கத்தார் இப்போட்டியில் பங்கேற்க அழைக்கப்படவில்லை.\n\nபோட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவு.\n1980ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த மாசுக்கோவும் லாஸ் ஏஞ்சலசும் மட்டுமே போட்டியிட்டன. அக்டோபர் 23, 1974 ல் வியன்னாவில் நடந்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 75வது அமர்வில் மாசுக்கோ தேர்வு பெற்றது.\n\nபதக்கப் பட்டியல்.\n போட்டியை நடத்தும் நாடு சோவியத் ஒன்றியம்\n\n<nowiki>*** </nowiki>- ஒலிம்பிக் கொடியின் கீழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58501"}, {"id": [551, 8], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "கீவ் சண்டையில் கிட்டிய பெருவெற்றியைத் தொடர்ந்து தெற்கு உருசியாவில் டான் ஆற்றங்கரையோரமாக அமைந்திருந்த ரோஸ்தோவ் நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கைப்பற்ற ஜெர்மானிய ஆர்மி குரூப் தெற்கு முயன்றது. இம்மோதலில் அச்சுக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ருமேனியாவின் படைகளும் பங்கேற்றன. இப்பகுதியில் இருந்த சோவியத் படைகள் மூன்று மாதங்கள் (செப்டம்பர்-நவம்பர் 1941) ஜெர்மானிய படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தின. பின் எதிர்த் தாக்குதல் நடத்தி ஜெர்மானியப் படைகளைப் பின்வாங்கச் செய்தன. பர்பரோசா நடவடிக்கையில் ஜெர்மானியப் படைகள் பெருமளவில் தோல்வியை சந்தித்து பின்வாங்க நேரிட்டது இதுவே முதல் முறையாகும்.\n\nமேற்கோள்கள்.\n- Haupt, Werner, Army Group South: The Wehrmacht in Russia 1941-1945, Schiffer Military History, Atglen, 1998\n\n\n\n\n", "document_id": "ta_ta_48597"}, {"id": [551, 9], "question": "<Query> என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nயூரி ககாரின் உருசியாவின் சிமோலியென்சுக் மாகாணத்தில் கிசாத்ஸ்க் நகரில் (1968 இல் இந்நகரின் பெயர் ககாரின் என மாற்றப்பட்டது) குளூசினோ என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் ஒரு கூட்டுப் பண்ணை ஒன்றில் பணியாற்றியவர்கள். யூரி சரத்தோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள \"மூர்மன்ஸ்க்\" பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.\n\nசோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைவு.\nதேர்வு மற்றும் பயிற்சி.\n1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.\n\nஆகஸ்ட் 1960 ல், ககாரின் 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக இருந்தபோது, ஒரு சோவியத் விமானப்படை மருத்துவர் பின்வருமாறு ககாரின் ஆளுமையை மதிப்பீடு செய்தார்:\n\nஎளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்; அவரது சக பணியாளர்களிடமிருந்து சுற்றியுள்ளவற்றை தனது கூர்மையான மற்றும் மிக சிறந்த உணர்வு மூலம் வேறுபடுத்திப் பார்கக்கூடியவர்; நன்கு கற்பனை ஆழம் மிக்கவர்; விரைவான எதிர்வினைகள்; விடாமுயற்சியும், அவரது பணிக்காகவும் மற்றும் பயிற்சிகளுக்கும் சிரமங்களைத் தயார்செய்துகொள்பவர், வளிமண்டல இயக்கவியல் மற்றும் கணித சூத்திரங்களை எளிதாக கையாளுகிறார்; தனக்கு சரியென்று பட்டதை வெளிப்படுத்துபவர்; தனது நண்பர்களை விட வாழ்க்கையை நன்கு புறிந்து கொண்டவர். \nககாரின் தனது சகாக்களுக்குள் அனைவறாலும் பொதுவாக விரும்பப்பட்டவராக இருந்தார். அப்போது 20 விண்வெளி வீரர்களிடமும் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. அதாவது அவர்களுல் யார் ஒருவர் முதன் முதலில் விண்வெளியில் பறக்கப்போவது? என்ற கேள்விக்கு, அனைவருள் மூவர் ககாரின்னை தேர்வு செய்தனர். அந்த வீரர்களில் ஒருவரான யேஜெனி க்ருநோவ், ககாரின் மிகக் கவனம்முள்ளவராகவும் மற்றும் தனது தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவராக உள்ளார் என்று நம்பினார். \n\nககாரின் தனது வாழ்நாள் முழுவதிலும் உடல் நலனைப்பேனிக்காத்தவர், மேலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும் இருந்தார். விண்வெளி வீரர் வலேரி பைகோவ்ஸ்கி இவ்வாறு எழுதினார்:\n\nவஸ்தோக் 1 விண்வெளிப் பயணம்.\nககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார்.[10] விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார்.[10] அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.\n\nசோவியத் விண்வெளி திட்டத்திற்குப் பிறகு.\nககாரின் விண்வெளிப் பயணம் சோவியத் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு வெற்றியாக இருந்தது. யூரி லெவிடன் என்பவரால் சோவியத் வானொலியில் அறிவிக்கப்பட்டது, அதே அறிவிப்பாளர் தான் (Patriotic War) தேசபக்தி போரில் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளில் அவரது சுயசரிதையும் மற்றும் அவரது விண்வெளிப் பயண விபரங்களும் வெளியிடப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் உள்ள மாஸ்கோ மற்றம் பிற நகரங்களில் வாழும் வெகுஜன மக்கள் கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்தினர், இது இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்றக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு இதுவே மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.\n\nககாரின் பலத்த பாதுகாப்புடன் மாஸ்கோ நகரத் தெருக்கள் வழியாக கிரம்ளின் சதுக்கத்தில் நடைபெற்ற மிக்ப்பெரிய விழாவில் அழைத்து வரப்பட்டு, சோவியத் ஒன்றியத்தின் நாயகன் என்ற் பட்டம் நிகிதா குரோசேவ் அவர்களால் கொடுக்கப்பட்டு கெளவரவிக்கப்பட்டார்.\n\nபின்னர், ககாரின் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் முதல் மனிதன் விண்வெளிக்கு வெற்றிகறமாக அனுப்பியதை ஊக்குவிக்கும் விதமாக இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், எகிப்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். வஸ்தோக் 1 விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு லண்டன் மற்றும் மான்செஸ்டரிற்கு சென்றார் அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்தார்.\n\nமரணம்.\n27 மார்ச் 1968 அன்று, சக்கலோவ்ஸ்கி விமானத்தளத்தில் இருந்து ஒரு வழக்கமான பயிற்சியின் போது, ககாரின் மற்றும் விமான பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் சீரியோகின் Kirghach நகருக்கு அருகில் ஒரு MiG-15UTI விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்தில் இறந்தார்கள். ககாரின் மற்றும் சீரியோகின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு, அவர்களது சாம்பல் கிரெம்லின் சிகப்புச் சதுக்கத்தில் உள்ள சுவர்களில் புதைக்கப்பட்டது.\n\nகெளவரவங்கள்.\nககாரின் விண்வெளிப் பயணம் செய்த 12 ஏப்ரல் தேதி, ஒரு சிறப்பு தேதியாக நினைவுகூரப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் இந்தத் நாள் சோவியத் ஒன்றியத்திலும் பின்னர் ரஷ்யாவிலும் மற்றும் பிற சோவியத் ஒன்றியத்தில்லிருந்து பிரிந்து சென்ற சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.\n\n2011 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதன் விண்வெளி விமானத்தில் பயணம் செயத சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது.\n\n2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு ஏப்ரல் 12 ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் கடந்த நாளாக நினைவுகூரப்படுகிறது.\n\nபூமியில் பல கட்டிடங்கள் மற்றும் இதர தளங்கள் ககாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டில் நட்சத்திர நகரத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் பயிற்சி மையம் ககாரின் பெயரால் பெயரிடப்பட்டது. பைக்கானூர் விண்கலம் ஏவுதளம் ககாரின் பெயரால் ககாரின் துவக்கம் என்று அழைக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உக்ரைன்னில் உள்ள செவஸ்டோபல் நகரத்தின் பெயர் ககாரின் ஞாபகமாக பெயரிடப்பட்டது. விமானப்படை அகாடமி (கழகம்) 1968 ஆம் ஆண்டில் ககாரின் விமானப்படை அகாடமி என மறுபெயரிடப்பட்டது.\n\nககாரின்னை போற்றும் விதமாக விண்வெளி வீரர்களாலும், வானியலாளர்களாலும் அவரது பெயர் நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவிற்குப் பயண்ம் செயத விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்டிரின் ஆகியோரும் மற்றும் சக விண்வெளி வீரர்ரான விளாடிமிர் கொமரொவ் ககாரினின் நினைவாக பதக்கங்களை கொண்ட ஒரு நினைவு பையை நிலவின் மேற்பரப்பில் விட்டு சென்றுள்ளனர்.\n\n1971 ஆம் ஆண்டில், அப்போலோ 15 விண்கல விண்வெளி வீரர்கள் டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் இர்வின் \"மறைந்த விண்வெளி வீரர்களின் பட்டியலை\" தாங்கள் தரையிறங்கும் இடத்தில் விட்டுச் சென்றனர். இந்தப் பட்டியலில் அனைத்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளி பந்தயத்தில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளது. இதில் யூரி ககாரின் 14வது நபராக பட்டியலிடப்பட்டார்.\n\nககாரின்னை போற்றும் விதமாக அவரது உருவச் சிலைகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 2011 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள அட்மிரால்டி வளைவு அருகில் (இப்போது கிரீன்விச்சு), இலண்டன் வர்த்தக மையத்தில் இறுதியில் \"யூரி ககாரின் சிலை\" நிறுவப்பட்டுள்ளது.\n\n2012 இல், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் இல் உள்ள தெற்கு வேய்சைட் டிரைவில் நாசாவின் அசல் விண்வெளி தலைமையகத்தின் தளத்தில் ஒரு சிலை திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் கலைஞர் மற்றும் விண்வெளி வீரர்ரான அலெக்ஸ்சி லியோனோவ் ஆல் செய்யப்பட்ட சிற்பம் ஹூஸ்டனுக்கு பல்வேறு ரஷ்ய அமைப்புகளால் வழங்கப்பட்டது.\nஇந்த சிலை திறப்பு விழாவில் ஹூஸ்டன் மேயர் அன்னிசி பார்கர் , நாசா நிர்வாகி சார்லஸ் போல்ன் மற்றும் ரஷ்ய தூதர் செர்ஜி சியோக் ஆகியோர் கலந்து கொண்டனர். \n\nமேற்கோள்கள்.\n- Part 1 (page 1-500), Part 2 (page 501-1011).\n\nவெளி இணைப்புகள்.\n- யூரி ககாரின்: அவரது வாழ்வு படங்களுடன்\n- யூரி ககாரின்: படங்கள், ஒலி, ஒளி துண்டுகள் (ரஷ்ய மொழியில்)\n- ககாரின்: விரிவான வரலாறு - விண்வெளி வீரர்கள் கலைக்களஞ்சியத்தில்\n- Gagarin is a lie: Contradictions an impossibilities\n- வெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2769"}]
[{"id": [553, 0], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 41. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு எலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் 16 ஊர்கள் உள்ளன. \n1. கொக்கெரபல்லி\n2. துரங்கலபாலம்\n3. ஜம்பபாலம்\n4. சோமலிங்கபாலம்\n5. கொல்லகுண்டா\n6. கட்டுபாலெம்\n7. தெருவுபல்லி\n8. எலமஞ்சிலி\n9. எர்ரவரம்\n10. ரேகுபாலம்\n11. கிருஷ்ணாபுரம்\n12. பய்யவரம்\n13. ஏட்டி கொப்பாகா\n14. பத்மனாபராஜு பேட்டை\n15. புலபர்த்தி\n16. ரேகவாணி பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61114"}, {"id": [553, 1], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 2. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் 17 ஊர்கள் உள்ளன.\n\n1. சுஞ்சூருபெண்டா\n2. கோத்தலா\n3. கோபிதின்னே\n4. கங்கிரெட்டிபல்லி\n5. கோட்லபல்லி\n6. திகுவபாலம்\n7. குண்ட்லபல்லி\n8. தம்பள்ளபல்லி\n9. எத்துலவாரிபல்லி\n10. யெர்ரஸானிபல்லி\n11. பஞ்சலமர்ரி\n12. கொசுவாரிபல்லி\n13. மர்ரிமாகுலபல்லி\n14. கன்னெமடுகு\n15. ரேனிமாகுலபல்லி\n16. கொத்தகொண்டா\n17. குக்கராஜுபல்லி\n\n\n\n\n", "document_id": "ta_ta_61132"}, {"id": [553, 2], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 52. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பூதலபட்டு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\n1. குண்டலபள்ளி\n2. பெத்தசாமிரெட்டிபள்ளி\n3. கொலகலா\n4. நாம்பள்ளி\n5. அய்யல கிருஷ்ணரெட்டிபள்ளி\n6. ஐராலா\n7. வெங்கடசமுத்திர அக்ரஃகாரம்\n8. ஏற்றம்பள்ளி\n9. மொரம்பள்ளி\n10. சங்கனபள்ளி\n11. கொல்லபள்ளி\n12. புல்லூர்\n13. காமிநாயனிபள்ளி\n14. புத்ரமத்தி\n15. முதிகொளம்\n16. சிகரபள்ளி\n17. கொத்தபள்ளி\n18. காணிப்பாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_62258"}, {"id": [553, 3], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 59. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பலமனேர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.\n1. குண்டுகல்லு\n2. பசுபதூர்\n3. கண்டராஜுபள்ளி\n4. கீழப்பள்ளி\n5. பத்திகொண்டா\n6. மாமடுகு\n7. ஜீடிமாகுலபள்ளி\n8. மாரெடுபள்ளி\n9. தண்டபள்ளி\n10. கலகட்டூர்\n11. கல்லுபள்ளி\n12. மேலுமோயி\n13. கொத்தபள்ளி\n14. கங்கவரம்\n15. கீழபட்லா\n16. மொகிலபள்ளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_62268"}, {"id": [553, 4], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 58. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பலமனேர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. \n\n1. நாகமங்களம்\n2. ரங்கநாயனிபள்ளி\n3. பலமனேர்\n4. ஜகமர்லா\n5. பென்கரகுண்டா\n6. சமுத்திரபள்ளி\n7. குர்மோய்\n8. ஜல்லிபேட்டை\n9. மொரம்\n10. ஸ்ரீரங்கராஜபுரம்\n11. அய்யம்ரெட்டிபள்ளி\n12. அங்கம்வாரிபள்ளி\n13. குண்டலபள்ளி\n14. கொலமசானபள்ளி\n15. கரிடிமடுகு\n16. பைப்பகாரிபள்ளி\n17. செத்தபெண்டா\n\n\n\n\n", "document_id": "ta_ta_62272"}, {"id": [553, 5], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 3. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் 17 ஊர்கள் உள்ளன.\n\n1. சென்னப்பகாரிபல்லி\n2. கலவபல்லி\n3. குடுபல்லி\n4. சோம்பல்லி\n5. டி. சவுதசமுத்திரம்\n6. முலகலசெருவு\n7. நாயனிசெருவுபல்லி\n8. மரெல்லகட்டா\n9. கதிரினாதுனிகோட்டை\n10. சென்னைய்யகாரிபல்லி\n11. பெத்தபாலம்\n12. தேவலசெருவு\n13. பூரகாயலகோட்டை\n14. வேப்பூரிகோட்டை\n15. நந்திகட்டதிம்மனபல்லி\n16. மத்தினாயனிபல்லி\n17. தேவரபல்லி\n\n\n\n\n", "document_id": "ta_ta_61133"}, {"id": [553, 6], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஆட்சி.\nஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.\n1. சிந்தாபேட்டை\n2. அம்மகாரிபள்ளி\n3. தாத்திரெட்டிபள்ளி\n4. சர்வகானிபள்ளி\n5. பெனுமூர்\n6. காமசின்னையபள்ளி\n7. சென்னசமுத்திர அக்ரஃகாரம்\n8. குண்டிபள்ளி\n9. மோப்பிரெட்டிபள்ளி\n10. கொண்டம அக்ரஃகாரம்\n11. சாமிரெட்டிப:ளி\n12. சின்னம்மரெட்டி கண்டுரிகா\n13. கலிகிரி\n14. நஞ்சரபள்ளி\n15. கல்வகுண்டா\n16. சாத்தம்பாக்கம்\n17. புலிக்கல்லு\n\n\n\n\n", "document_id": "ta_ta_62252"}, {"id": [553, 7], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 38. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பாயகராவுபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் 19 ஊர்கள் உள்ளன.\n1. பாயகராவுபேட்டை\n2. படாலவானி லட்சுமிபுரம்\n3. நாமவரம்\n4. குண்டபல்லி\n5. மங்கவரம்\n6. ஆரட்ல கோட்டை\n7. பெதராமபத்ரபுரம்\n8. சத்யவரம்\n9. கோபாலப்பட்டினம்\n10. பெண்டகோட்டை\n11. ராஜவரம்\n12. மாசாஹெப்‌பேட்டை\n13. கேசவரம்\n14. ஸ்ரீராம்புரம்\n15. எஸ்.நரசபுரம்\n16. பால்தேரு\n17. கந்திபூடி\n18. எதடம்\n19. குமாரபுரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61121"}, {"id": [553, 8], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஆட்சி.\nஇந்த மண்டலத்தின் எண் 48. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.\n\nஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் பத்தொன்பது ஊர்கள் உள்ளன.\n\n1. வனதுர்காபுரம்\n2. எஸ். ரங்கராஜு கண்டுரிகா\n3. கிருஷ்ணம்மாபுரம்\n4. சிறீகாவேரிராஜுபுரம்\n5. சிம்மராஜுபுரம்\n6. பாலசமுத்திரம்\n7. மடவாளம்\n8. வெங்கலராஜுகுப்பம்\n9. லட்சுமி நரசிம்மபுரம்\n10. அமுதலா\n11. காவேரிராஜுபுரம்\n12. அமுதலாபுத்தூர்\n13. பாலகிருஷ்ணபுரம்\n14. மாமிடிமனுமூலா\n15. திருமலைராஜுபுரம்\n16. கங்கமம்பாபுரம்\n17. அல்லிபூலகுண்டா\n18. நரசிம்மபுரம்\n19. ராமகிருஷ்ணபுரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61190"}, {"id": [553, 9], "question": "<Query> (படத்தில் எண் 7) விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.", "document": "ஊர்கள்.\nஇந்த மண்டலத்தில் பதினேழு ஊர்கள் உள்ளன.\nஅவை:\n1. முடியூர்\n2. கீழபூடி\n3. பிச்சாட்டூர்\n4. ரெப்பலபட்டு\n5. ராமகிரி\n6. ராஜநகரம்\n7. அப்பம்பட்டு\n8. வேலூர்\n9. நீரவோய்\n10. வெங்களத்தூர்\n11. ராமாபுரம்\n12. சிவகிரி\n13. புலிபாடு கோவர்தனகிரி\n14. கரூர் கிருஷ்ணகிரி\n15. புலிகுன்றம்\n16. சிலமத்தூர் பங்களா\n17. ஷம்ஷீர் பகதூர்‌பேட்டை\n\n\n\n\n", "document_id": "ta_ta_62206"}]
[{"id": [563, 0], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "400,000 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் ஒமினிட்டுகள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. கிமு 8 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொரோக்கோவின் கரையோரப் பகுதிகளில் பினீசியக் குடியேற்றங்கள் உருவானதில் இருந்து மொரோக்கோவின் வரலாறு தொடங்குகின்றது. எனினும், இதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முதுகுடி மக்களான பேர்பர்கள் இப்பகுதியில் இருந்துள்ளனர். கிமு 5 ஆம் நூற்றாண்டில் கார்த்தேச் நகர அரசு தனது ஆதிக்கத்தை மொரோக்கோவின் கரையோரமாக விரிவாக்கியது. அதன் ஆகிக்கம் அப்பகுதியில் கிமு 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நிலைத்திருந்தது. அதேவேளை, உட்பகுதி நிலங்களை உள்ளூர் அரசர்கள் ஆண்டுவந்தனர். மேற்படி உள்ளூர் அரசர்களின் ஆட்சிகள் கிமு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 40 வரை இருந்தன. அதன் பின்னர் அவற்றின் ஆட்சிப் பகுதிகளை உரோமப் பேரரசு தன்னுடன் இணைத்துக்கொண்டது. கிபி 5 ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகளை வன்டல்கள் எனப்படும் கிழக்குச் செருமானிக் பழங்குடிகள் கைப்பற்றினர். ஆறாம் நூற்றாண்டில் பைசண்டியப் பேரரசு இப்பகுதிகளை மீண்டும் கைப்பற்றிக்கொண்டது.\n\n8 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இப்பகுதியை இசுலாமியர் கைப்பற்றிக்கொண்டனர். ஆனால், 740 ஆம் ஆண்டில் பேர்பர் புரட்சியைத் தொடர்ந்து இப்பகுதி உமய்யாத் கலீபகத்தில் இருந்து பிரிந்தது. அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இத்ரிசிய மரபினர் மொரோக்கோ அரசை நிறுவினர். அல்மோராவித், அல்மோகாத் மரபினரின் ஆட்சிக் காலத்தில் மக்ரெப், இசுலாமிய இசுப்பெயின் ஆகியவற்றின் மீது மொரோக்கோ ஆதிக்கம் செலுத்தியது. 1549 முதல் 1659 வரை சாதி (Saadi) மரபினர் நாட்டை ஆண்டனர். அதன் பின்னர் 1667 இலிருந்து இன்றுவரை அலாவிய (Alaouites) மரபினரே ஆட்சியாளராக உள்ளனர்.\n\nமுதல் மொரோக்க நெருக்கடி, அகார்கிர் நெருக்கடி ஆகியவற்றுக்குப் பின்னர், 1912 இல் ஃபெசு (Fez) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்படி மொரோக்கோவை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதி பிரெஞ்சுக் காப்பரசு ஆகவும், மறு பகுதி இசுப்பெயின் காப்பரசாகவும் ஆக்கப்பட்டது. 44 ஆண்டுகள் நீடித்த பிரெஞ்சு ஆட்சிக்குப் பின்னர் 1956 இல் மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. சிறிது காலத்தின் பின்னர் இசுப்பெயினின் ஆட்சியில் இருந்த பெரும்பாலான பகுதிகளும் மீட்கப்பட்டன.\n\nவரலாற்றுக்கு முந்திய மொரோக்கோ.\nமொரோக்கோவில், ஓமோ சப்பியென்சுகளின் முன்னோர்களும், தொடக்க மனித இனங்களும் வாழ்ந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன. 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொடக்க மனித மூதாதையின் புதைபடிவ எலும்புகள் சாலே என்னும் இடத்தில் 1971 இல் கண்டுபிடிக்கப்பட்டன. பல ஓமோ சப்பியன்களின் எலும்புகள் 1991 இல் செபல் இரூட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட காலக் கணிப்பின்படி மேற்படி எலும்புகள் குறைந்தது 300,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இதன்படி இங்கே கண்டுபிடிக்கப்பட்ட ஓமோ சப்பியன்கள், உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஓமோ சப்பியன்களிலும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. 2007 இல் 82,000 ஆண்டுகள் பழமையானவை எனக் கணிக்கப்பட்டுள்ள சிறிய துளையிடப்பட்ட கடற்சிப்பிகளிலாலான மணிகள் தபோரால்ட் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகப் பழைய அணிகலன் இதுவே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123340"}, {"id": [563, 1], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "நடுக் காலத்தின்போது முஸ்லிம் உலகுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிற் கல்வி மற்றும் பண்பாட்டுத் தொடர்பினைப் பேணுவதில் அல்-கரவிய்யீன் மத்ரசா மிகச் சிறப்பான பங்கு வகித்துள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்புகளுக்காகப் பெரிதும் உதவிய வரைபடங்களை வரைந்திருந்தவரான வரைபடக் கலை வல்லுநர் முகம்மது அல்-இத்ரீசி (இ. 1166) ஃபிசு நகரிற் சில காலம் இருந்தார். அப்போது அவர் அல்-கரவிய்யீன் மத்ரசாவிற் சில காலம் பயின்றதாக அல்லது வேலை செய்ததாகக் கருதப்படுகிறது. இசுலாமிய மற்றும் யூத சமுதாயங்களைத் தம் அறிவாற் பெரிதும் கவர்ந்த பேரறிஞர்கள் பலரை இந்த மத்ரசா உருவாக்கியுள்ளது. அவர்களுள் இப்னு றுசைத் அல்-சப்தி (இ. 1321), முகம்மது இப்னு அல்-ஹஜ் அல்-அப்தரி அல்-ஃபாசி (இ. 1336), மாலிகி இசுலாமிய சட்டப் பள்ளியின் முதன்மையா அறிஞர்களுள் ஒருவரான அபூ இம்றான் அல்-ஃபாசி (இ. 1015), பெயர் பெற்ற பயணியும் எழுத்தாளருமான லியோ அஃப்ரிகானுசு மற்றும் ரபீ மோசே பின் மைமோன் ஆகியோர் குறிப்பிடத் தக்கோராவர்.\n\nபல்கலைக்கழக மட்டத்திலான பட்டங்களை வழங்குவனவும் பன்னெடுங்காலமாகத் தொடர்ச்சியாக இயங்குவனவுமான நிறுவனங்களில் உலகிலேயே மிகவும் பழைமையானது அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகமேயெனக் கின்னசு உலக சாதனை நூல் சான்று வழங்கியுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கை மத்ரசாக்களுக்கும் நடுக் காலத்திய பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கருதுகையில், வித்தியாசமானதாகவே தோன்றுகிறது. ஏனெனில், இந்தக் கல்வி நிறுவனம் மத்ரசா என்ற நிலையிலிருந்து பல்கலைக்கழகம் என மாற்றம் பெற்றதாகும். அக்காலத்தில் வழங்கப்பட்ட இசுலாமிய இஜாசா சான்றிதழ்களின் முறைமையைப் பின்பற்றியே நடுக்காலத்திய கலாநிதிச் சான்றிதழ்களும் இக்காலத்திய பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ்களும் தோற்றம் பெற்றன. 1947 இல் இந்த மத்ரசா பல்கலைக்கழகமாக மீளமைக்கப்பட்டது.. அதற்கு முன்னர், இது வெறுமனே \"அல்-கரவிய்யீன்\" என்றே அழைக்கப்பட்டது.\n\nமத்ரசா.\nஅல்-கரவிய்யீன் மத்ரசாவானது உண்மையில் ஒரு பள்ளிவாசலின் ஒரு பகுதியாகும். பொ.கா. 859 ஆம் ஆண்டு \"முகம்மது அல்-பிஹ்ரி\" என்ற செல்வந்தரின் மகளான பாத்திமா அல்-பிஹ்ரி என்பவரால் இது உருவாக்கப்பட்டது. அவர்களின் குடும்பம் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்றைய தூனிசியாவின் கைரவானிலிருந்து மொரோக்கோவின் ஃபிசு நகரின் மேற்குப் புறமாக இருக்கும் கைரவான் குடியேற்றவாசிகள் வாழ்ந்த பகுதிக்குக் குடிபெயர்ந்தது. அவர்களின் ஊர்ப் பெயர் காரணமாகவே இந்த மத்ரசாவிற்கும் \"அல்-கரவிய்யீன்\" என்று பெயரிடப்பட்டது. நன்கு கற்பிக்கப்பட்டோரான பாத்திமாவும் அவரது தங்கை மர்யமும் தம் தந்தையிடமிருந்து பெருமளவு பணத்தை வாரிசுரிமையாகப் பெற்றனர். அச்செல்வத்திலிருந்து தம் சமுதாயத்தினருக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுவிப்பதற்காகத் தம் முழுச் சொத்தையும் வழங்குவதாகப் பாத்திமா உறுதி பூண்டார். \n\nதொழுகைக்கான இடமாக இருப்பதற்குக் கூடுதலாக, அரசியற் கலந்துரையாடல்களுக்கும் களமாக அமைந்த இப்பள்ளிவாசலில் பின்னர், குறிப்பாக இயற்கை அறிவியல்கள் உட்பட ஏராளமான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இங்கு கணிதம், வேதியியல் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்றவற்றைக் கற்பிப்பதை மன்னர் ஐந்தாம் முகம்மது 1957 இல் மீள அறிமுகப்படுத்தினார்.\n\nவரலாறு.\nஇந்த மத்ரசா, அரசியல் அடிப்படையில் வலிய சுல்தான்கள் பலரின் ஆதரவைப் பெற்றது. மரீனிய அரச மரபின் சுல்தான் அபூ இனான் பாரிசினால் 1349 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் நூலகம் மிகப் பெருமளவிலான கையெழுத்து மூல ஆவணங்களைக் கொண்டுள்ளது. இங்கு பாதுகாக்கப்பட்டுள்ள பெறுமதி மிக்க கையெழுத்து மூல ஆவணங்களில் மான் தோலில் எழுதப்பட்ட இமாம் மாலிக் அவர்களின் அல்-முவத்தா, முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை முதலாவதாகச் சரிவரத் தொகுத்தெழுதிய \"சீறா இப்னு இஸ்ஹாக்\", சுல்தான் அஹ்மத் அல்-மன்சூரினால் 1602 ஆம் ஆண்டு இம்மத்ரசாவுக்கு வழங்கப்பட்ட புனித குர்ஆனின் கையெழுத்துப் பிரதி, இப்னு கல்தூன் எழுதிய \"அல்-இபார்\" என்ற நூலின் மூலப் பிரதி என்பன அடங்கும். குர்ஆன் மற்றும் பிக்ஹு (இசுலாமிய சட்டக்கலை) என்பவற்றுக்குக் கூடுதலாக இங்கு இலக்கணம், சொற்பொழிவு, அளவையியல், மருத்துவம், கணிதம், வானியல், வேதியியல், வரலாறு, புவியியல், இசை என்பனவும் கற்பிக்கப்படுகின்றன.\n\nஅல்-கரவிய்யீன் நடுக்காலத்தில் முஸ்லிம்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையிலான பண்பாட்டு மற்றும் அறிவியற் பரிமாற்றத்தின் தலையாய இடமாக விளங்கியது. கெட்டிக்கார அறிஞர்களான யூத அறிஞர் இப்னு மைமுன் (மைமோனிடெசு) (1135–1204), அல்-இத்ரீசி (இ. 1166 பொ.கா.), இப்னு அல்-அரபி (1165-1240 பொ.கா.), இப்னு கல்தூன் (1332-1395 பொ.கா.), இப்னு அல்-கதீப், அல்-பித்ரூஜி (அல்பெத்ராஜியுசு - Alpetragius), இப்னு ஹிர்சிஹிம், அல்-வஸ்ஸான் போன்ற பலரும் மாணவராக அல்லது ஆசிரியராக இந்த மத்ரசாவுடன் தொடர்புள்ளோராயிருந்தனர். இங்கு வந்த கிறித்தவ அறிஞர்களுள் பெல்ஜியம் நாட்டவரான நிக்கோலசு கிளைனார்ட்சு மற்றும் நெதர்லாந்து நாட்டவரான கோலியுசு என்போர் குறிப்பிடத் தக்கோராவர்.\n\nபல்கலைக்கழகம்.\n1947 இல் இந்த மத்ரசா முழுமையான பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.\n\nபள்ளிவாசலின் கட்டிட அமைப்பு.\nஅல்-கரவிய்யீன் பள்ளிவாசல் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக வந்த அரச மரபுகளாற் பெரிதாக்கப்பட்டு, 20,000 பேருக்கும் கூடுதலானோர் ஒரே நேரத்திற் தொழுகையில் ஈடுபடத் தக்கதாக வட ஆபிரிக்காவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசலாக ஆக்கப்பட்டது. இசுபகான் அல்லது இசுத்தான்புல் போன்ற நகரங்களில் உள்ள பெரிய பள்ளிவாசல்களுடன் ஒப்பிடும்போது, அல்-கரவிய்யீன் பள்ளிவாசலின் அமைப்பு சிக்கலான கட்டிட அமைப்பாக உள்ளது. இதன் தூண்களும் வளைவுகளும் தனி வெள்ளை நிறத்திலுள்ளன; வாசலில் நல்ல தரைவிரிப்புக்களுக்குப் பதிலாகக் கோரைப் பாய்களே விரிக்கப்பட்டுள்ளன. எனினும், இடைவிடாது காணப்படும் வளைவுகள் ஒரு விதமான மாட்சிமையையும் அந்தரங்கத்தையும் கொண்டிருப்பதாகக் காட்டுகின்றன. அறைகளும் மேடைகளும் வெளிப்புற முற்றமும் எளிய முறையில் அமைக்கப்பட்டிருப்பினும் மிக உயர்ந்த தரத்திலான ஓடுகளையும், வடிவமைப்புக்களையும், மரச் செதுக்கல்களையும் ஓவியங்களையும் கொண்டிருக்கின்றன.\n\nஇந்தப் பள்ளிவாசலின் இன்றைய தோற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அமைக்கப்பட்ட கட்டிட நுணுக்கங்களின் தொகுப்பாகவே அமைந்துள்ளது. முதலில் இப்பள்ளிவாசல் 30 மீ நீளமாயும் குறுக்காக நான்கு உள்வரிகள் உள்ளதாயும் பெரிய முற்றத்தைக் கொண்டுமே இருந்தது. இதன் முதலாவது விரிவாக்கம் குர்துபாவின் உமையா கலீபாவான மூன்றாம் அப்துர் ரஹ்மானினால் பொ.கா. 956 இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதன் தொழுமிடம் விரிவாக்கப்பட்டதுடன் மினாரா மீளமைக்கப்பட்டது. இந்த மினாராவே அக்காலத்தில் வட ஆபிரிக்காவின் மினாராக்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழந்தது. அக்காலத்தில் ஃபிசு நகரிலிருந்த ஏனைய பள்ளிவாசல்களில் எல்லாம் அல்-கரவிய்யீன் பள்ளிவாசலின் அதான் (தொழுகை அழைப்பு) ஒலிக்கப்பட்ட பின்னரே அதான் ஒலிக்கப்பட்டது. அல்-கரவிய்யீன் பள்ளிவாசலின் மினாராவில் தொழுகை நேரங்களைக் குறித்து வைப்பதற்கான தாருல் முவக்கித் எனப்படும் தனியறையொன்றும் காணப்படுகிறது.\n\nஇதன் மிகப் பெரிய மீள் கட்டுமானம் அல்-முராவிய சுல்தான் அலீ இப்னு யூசுப் இனால் 1135 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. அப்போது 3000 சமீ பரப்பளவில் 18 முதல் 21 உள்வரிகள் உள்ளதாக அமைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இப்பள்ளிவாசலின் இன்றைய தோற்றம் அதிலிருந்தே உருப் பெற்றது. இங்கு குதிரைக் குளம்பு வடிவிலான வளைவுகள், அந்தலூசியக் கலைவடிவங்களால் அலங்கரிக்கப்பட்டனவும் கூபி எழுத்தணிகளைக் கொண்டனவுமான ஓவியங்கள் என்பனவும் காணப்படுகின்றன. \n\n16 ஆம் நூற்றாண்டில், சஅதி அரச மரபினர் இப்பள்ளிவாசலின் முற்றத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் இரண்டு பெரும் நடைபாதைப் படிக்கட்டுக்களை அமைத்தனர்.\n\nபுகழ் மிக்க மாணவர்கள்.\nஅல்லால் அல்-ஃபாசி\nலியோ அஃப்ரிகானுசு\nஅப்துல் கரீம் அல்-கத்தாபி\nஇப்னு கல்தூன்\n\nவெளித் தொடுப்புகள்.\n- ISESCO: Fez 2007 \n- கரவிய்யீன் பல்கலைக்கழகம் - ஃபிசு (பிரெஞ்சு)\n- வொய்சு ஒஃப் அமெரிக்கா கட்டுரை (உருது)\n\n\n\n\n", "document_id": "ta_ta_37577"}, {"id": [563, 2], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "வரலாறு.\nநரேந்திர பட்னி என்பவரால் தொடங்கப்பெற்ற பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்சு என்னும் இந்நிறுவனம், இந்தியாவின் முதல் கணினி சார்ந்த சேவை வழங்கும் நிறுவனமாகும். நரேந்திர பட்னியின் தாரக மந்திரம், \nஅதாவது, \n\nஆரம்பம்.\n1972-ம் ஆண்டு இந்நிறுவனம் \"டேட்டா கன்வர்ஷன் இன்க்\"(\"Data Conversion Inc\") என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நரேந்திர பட்னி தன் மனைவி பூனத்துடன் இணைந்து, தங்களுடைய வீட்டிலிருந்து ஆரம்பித்தனர்.\n\nஐகேட்டின் ஆக்கிரமிப்பு.\nஐகேட் நிறுவனமானது, பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் கைப்பற்றியது. அதன்பிறகு சுமார் 25,000 ஊழியர்களுடைய பெரிய நிறுவனமாக ஐகேட் உருவானது.\n\nவிருதுகளும் அங்கீகாரமும்.\n- 2008-ம் ஆண்டு ஐ. ஏ. ஓ. பி. உலகளாவிய சிறந்த 100 நூறு அவுட்சோர்சிங் என்னும் அயலாக்கம் செய்யும் நிறுவனங்களில் ஒன்று.\n- காப்பீட்டு நிறுவனங்களுக்கு வணிகச் செயலாக்க அயலாக்கச் சேவை வழங்கும் சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்று.\n\nவெளி இணைப்புகள்.\n- உத்தியோகப்பூர்வ இணையத்தளம்\n\n", "document_id": "ta_ta_43944"}, {"id": [563, 3], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "\"மேற்கு சகாராவில் பொது வாக்கெடுப்பிற்கான ஐக்கிய நாடுகளின் பணித்திட்டம்\" (MINURSO) வெளியிட்ட நிலப்படங்களும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் வெளியிட்டப் படங்களும் மூரித்தானியாவின் பன்னாட்டு எல்லைக்குள்ளும் இந்தச் சுவரின் பகுதி பல கிலோமீட்டர்களுக்கு ஊடுருவியிருப்பதைக் காட்டுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70458"}, {"id": [563, 4], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "வழங்கும் படிப்புகள்.\nகாலை 9.00 மணி முதல் பிற்பகல் 01.10 வரை முதலாவது சுழற்சியும், பிற்பகல் 01.20 முதல் 05.30 வரை இரண்டாவது சுழற்சியும் வகுப்புகள் நடைபெறுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53175"}, {"id": [563, 5], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "வழங்கும் படிப்புகள்.\nஇப்பல்கலைக்கழகம் கீழ்காணும் நான்கு பிரிவுகளின் கீழான இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஆய்வியல் நிறைஞர், முனைவர், மதிப்புறு முனைவர் போன்ற ஆய்வியல் பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது.\n\n1. ஆசிரியர் கல்வி\n2. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்\n3. உடல்நலம் மற்றும் உடல்நல அறிவியல்\n4. மேலாண்மை\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.tnpesu.org -\n\n\n\n\n", "document_id": "ta_ta_13707"}, {"id": [563, 6], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "வார்ட்டன் உலகின் மிகச் சிறந்த வணிக மேலாண்மைப் பள்ளியாக பரவலாக கருதப்படுகிறது. இதனை உலகின் மிக உயர்ந்த வர்த்தக கல்வி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து \"பிசினசு வீக்\"கும் \"பைனான்சியல் டைம்சும்\" தங்கள் தரவரிசையில் மதிப்பிட்டுள்ளன. இங்கு வழங்கப்படும் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் உலகில் முதலானதாக 2000 முதல் 2009 வரை பைனான்சியல் டைம்சு மதிப்பிட்டுள்ளது; மீண்டும் 2011இல் இலண்டன் வணிகப் பள்ளியுடன் இணைந்து முதலாவதாக வந்தது. தவிரவும் கல்வியாளர்களும் பணியமர்த்துபவர்களும் வார்ட்டனுக்கு உயரிய மதிப்பு அளித்து வருகின்றனர்.\n\nதனியாகவும் பல்கலைக்கழகத்தின் பிற பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்தும் வார்ட்டன் இளங்கலை, முதுகலை வணிக மேலாண்மை பட்டங்களையும் முனைவர் கல்வித் திட்டங்களையும் வழங்குவதுடன் பல பட்டய கல்வித் திட்டங்களையும் புரவல் செய்கிறது. எந்தவொரு வணிகப் பள்ளிக்கும் மேலாக விருப்பத் தேர்வுகளை வழங்கும் இந்தப் பள்ளியில் கணக்குப் பதிவு, வணிக மற்றும் பொதுக் கொள்கைகள், தொழில்முனைவு மேலாண்மை, சூழலியல் மேலாண்மை, நிதி, நலவாழ்வு அமைப்புக்கள், மனிவள மற்றும் நிறுவன மேலாண்மை, காப்பீடும் தீவாய்ப்பு மேலாண்மையும், சட்டம், வணிக நற்பண்புகள், மேலாண்மை, சந்தைப்படுத்தல், பன்னாட்டு மேலாண்மை, இயக்கம் மற்றும் தகவல் மேலாண்மை, நிலச்சொத்துக்கள், சில்லறை வணிகம், புள்ளியியல், வணிக யுக்தி மேலாண்மை என பலதரப்பட்ட துறைகளில் கல்வி வழங்குகிறது.\n\nமேற்சான்றுகள்.\nவார்ட்டன் குறித்த நூல்கள்.\n- Nicole Ridgway, \"The Running of the Bulls: Inside the Cutthroat Race from Wharton to Wall Street\", Gotham, 2005.\n- Steven A. Sass, \"Pragmatic Imagination: A History of the Wharton School\", University of Pennsylvania Press,1983.\n- Emory Richard Johnson, \"The Wharton school: Its fifty years\", University of Pennsylvania Press, 1931.\n\nவெளி இணைப்புகள்.\n- The Wharton School of the University of Pennsylvania\n- Wharton's Timeline\n- Wharton San Francisco Campus\n\n\n\n\n", "document_id": "ta_ta_50198"}, {"id": [563, 7], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "வளாகம்.\nஇ.தொ.க ரூர்க்கியின் மேலாண்மைப் பள்ளி இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இருதள கட்டிடமொன்றில் இயங்குகிறது. இதில் வகுப்பு அறைகள், கணினி மையம், நூலகம், ஒலி ஒளி உதவிகளுடன் கூடிய அரங்கம் ஆகியன உள்ளன. இந்தக் கட்டிடம் முழுமையும் கம்பியில்லா இணைய பரப்பு (வை-ஃபை) வழங்கப்பட்டுள்ளது. \nபட்டப்படிப்பு.\nஇங்கு எம்பிஏ பட்டப்படிப்பு கீழ்காணும் சிறப்புப் பாடங்களில் ஏதேனும் இரண்டில் விருப்பத்தேர்வு பெறுமாறு அமைக்கப்பட்டுள்ளது:\nMBA at IIT Roorkee is it offers a dual specialization in any two of the following categories:\n1. சந்தைப்படுத்துதல்\n2. நிதி\n3. தகவல் தொழில்நுட்பம்\n4. இயக்கங்கள்\n\nசேர்க்கைகள்.\nஒவ்வொரு ஆண்டும் இ.தொ.கழகங்களும் இந்திய அறிவியல் கழகமும் இணைந்து நடத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு (JMET) வழியாக சேர்க்கைகள் நடைபெறுகின்றன.. தேர்விற்குப் பிறகு இப்பள்ளியின் இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கி விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், முந்தைய கல்விநிறுவனங்களில் நிலையான மதிப்பெண்கள், தகுதிகள் மற்றும் வேலை துய்ப்பறிவு ஆகியன கொண்டு குழு உரையாடல்/நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். \n\nவெளியிணைப்புகள்.\n- Department of Management Studies, IIT Roorkee Official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_32327"}, {"id": [563, 8], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "இங்கு கருப்பசாமி, மாடசாமி, சிவன், இசக்கி அம்மன், வனபேச்சி, வன்னாத்தி அம்மன், பெருமாள் எனப் பல தெய்வங்கள் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87377"}, {"id": [563, 9], "question": "பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் <Query>.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nஎவன்ட்ரோ சொல்டடி ஏப்ரல் 17, 1985ஆம் ஆண்டு மினாஸ் ஜெரைசு, பிரேசில்லில் பிறந்தார். இவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்தவர். \n\nதொழில்.\nஎவன்ட்ரோ 2002ஆம் ஆண்டு விளம்பர நடிகர் (மாடல்) அறிமுகமானார். இவர் லூயிஸ் உய்ட்டன், வாலண்டினோ எஸ்.பி.ஏ, போன்ற நிறுவனங்களில் விளம்பர நடிகராகப் பணியாற்றினார். \n\nகுறிப்புகள்.\n- எவன்ட்ரோ சொல்டடி\n- http://www.malemodelscene.net/agencies/ford-models/evandro-soldati-alejandro/\n\n\n\n\n", "document_id": "ta_ta_59552"}]
[{"id": [564, 0], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "வசதியைப் பெறக் கூடிய நாடுகள்.\nஇலங்கையில் சிறீலங்கா தெலிக்கொம் நிறுவனம் குத்தகைக் கொடுப்பனவு முறையின் மூலம் நொடிக்கு இரண்டு மெகாபிட்டுகள் வரையான கதியில் இணையத் தொடர்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. பிரித்தானியாவில் நொடிக்கு 34.368 மெகாபிட்டுகள் வரையான கதியில் இணையத் தொடர்பு வழங்கப்படுகின்றது. இந்தியாவில் நொடிக்கு 16 மெகாபிட்டுகள் வரையான கதியிலும் ஆங்கொங்கில் நொடிக்கு 512 கிலோபிட்டுகள் வரையான கதியிலும் குத்தகைக் கொடுப்பனவு முறை மூலம் இணைய வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.\n\nநன்மைகள்.\nகுத்தகைத் தொடரின் மூலம் இணையத்தைப் பெற்றுக் கொள்வது பாதுகாப்பான வழிமுறையாகும். ஒரு நாளின் 24 மணித்தியாலங்களும் இணையத்தைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் தகவலை அனுப்புவதிற்சிக்கல் இன்றியும் இருத்தல் இதன் சிறப்பம்சமாகும். பயன்படுத்தப்படும் மெகாபைற்றுகளின் அளவுக்கோ அல்லது பயன்படுத்தப்படும் நேரத்தின் அளவுக்கோ பணத்தைச் செலுத்த வேண்டிய தேவை இன்றி, ஒவ்வொரு திங்களும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பது அதிக நேரம் அல்லது அதிக அளவு இணையத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிப்பது.\n\nதீமைகள்.\nகுத்தகைத் தொடரின் மூலம் இணையத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செலவு அதிகமானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40663"}, {"id": [564, 1], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "வசதிகள்.\nஇந்தக் கையடக்கத் தொலைபேசி மூன்றாவது தலைமுறை வசதி கொண்டதாகும். 30 பெற்ற, அழைத்த, தவறிய அழைப்புகளை இதனுடைய நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதனுடைய பொதுச் சிறு பொதி அலைச் சேவை வேகம் நொடிக்கு 32-48 கிலோபிற்றுகள் ஆகும். இதில் உநஒ பரிணாம வளர்ச்சிக்கான மேம்பட்ட தரவு வீத வசதி இல்லை. சோனி எரிக்சன் கே770ஐயின் மூலம் நொடிக்கு 384 கிலோபிற்றுகள் என்ற வேகத்தில் மூன்றாவது தலைமுறை மூலமாக இணையத்தில் இணைய முடியும். தொடர்பாடலுக்காக இந்தத் தொலைபேசி திறக்கற்றை, அகிலத் தொடர்ப் பாட்டை ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. இந்தக் கையடக்கத் தொலைபேசியில் சாவாச் செயலிகளை நிறுவ முடியும். நிறுத்தற்கடிகாரத்தையும் படங்களில் மாற்றம் செய்வதற்கான மென்பொருளையும் இந்தக் கையடக்கத் தொலைபேசி கொண்டுள்ளது.\n\nஇதையும் பார்க்க.\n- சோனி எரிக்சன்\n\nவெளி இணைப்புகள்.\n- சோனி எரிக்சன் கே770ஐ, சோனி எரிக்சனின் அலுவல் முறை வலைக்கடப்பிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40584"}, {"id": [564, 2], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "இடம் சாரா இலக்கணம் பேக்கஸ்-நார் முறை இலக்கண விபரிப்பு முறை கொண்டு பொதுவாக விபரிக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1635"}, {"id": [564, 3], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "மலேசியக் கூட்டரசு விருதுகள் பட்டியலில் ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா விருது 4ஆவது இடத்திலும், ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா விருது 5ஆவது இடத்திலும் தகுதிகள் வகிக்கின்றன. மலேசியாவில் உயிரோடு வாழ்பவர்களில் 25 பேர் மட்டுமே ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா விருதையும் ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா விருதையும் பெற்று இருக்க முடியும். \n\nதுன் வீ. தி. சம்பந்தன்.\nதுன் விருதைப் பெற்ற ஒரே இந்தியர், ஒரே தமிழர் வீ. தி. சம்பந்தன் மட்டுமே. அவருக்கு 1967ஆம் ஆண்டு அந்த விருது வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கும் துன் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் மொத்தம் 68 பேர். இவர்களில் 45 பேர் மரணம் அடைந்து விட்டனர். உயிரோடு உள்ளவர்கள் 23 பேர். 2001ஆம் ஆண்டில் பஹ்ரேய்ன் நாட்டுப் பிரதமர் துன் ஷெயிக் காலிபா,2005ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டு இளவரசியார் வாஸ்டர் கோட்லாண்ட் போன்றோர் துன் விருதைப் பெற்றுள்ளனர். \n\nமலாயாவில் துன் விருது வழங்கப்படுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. மலாய் அரசர்களிடையே அந்த நடைமுறை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் ஆண்களுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டு வந்தது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு பெண்களுக்கும் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்தது. துன் விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை தோ புவான் \"(Toh Puan)\" என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை துன் என்றே அழைக்க வேண்டும்.\n\nமலேசியாவில் இதுவரை வீ. தி. சம்பந்தன் அவர்களைத் தவிர, வேறு இந்தியர்கள் எவருக்கும் துன் விருது வழங்கப்படவில்லை. மலேசியத் தமிழர்களுக்கு அது ஒரு வரலாறு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42111"}, {"id": [564, 4], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று, இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் \"உசுஉசு \" என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள். அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே \"பின்னோக்கியும்\" நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது. ஓசனிச்சிட்டுகள் அந்தரத்தில் ஓரிடத்திலேயே நின்று பறப்பதற்கு \"ஞாற்சி\" (அல்லது \"நாற்சி\") என்று பெயர். இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச் சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.\n\nதோற்றம்.\nசிறிய பறவைகளாகிய ஓசனிச்சிட்டுகளுக்கு நீளமான மெல்லிய, குத்தூசி போன்ற அலகுகள் உள்ளன. நீளமான மெல்லிய அலகுகள் இருப்பது இப்பறவை இனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இப்பறவையின் பிளவுபட்ட இரட்டை நாக்கு அலகுகளுக்கு வெளியேயும் நீண்டு பூவின் அடியே இருந்து பூந்தேன் உண்ண வசதியாக படிவளர்ச்சி அடைந்துள்ளது. நாக்கு, குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக அமைந்துள்ளது. ஓசனிச்சிட்டுகளின் கீழ் அலகு (கீழ்த்தாடை) பூச்சிகளைப் பிடிக்க வசதியாக விரிந்து கொடுக்கக்கூடியது.\n\nஓசனிச்சிட்டுகள் பறவை இனத்திலேயே மிக அதிக வகைகள் கொண்ட ஒரு பேரினமாகும். இதில் உள்ள 320 இனங்களில் \"சுண்டு ஓசனிச்சிட்டு\" மிகச் சிறியது; ஓசனிச்சிட்டுகளுள் மிகப் பெரியது \"பட்டகோன கிகா\" (Patagona gigas) என்னும் அறிவியல் பெயர் கொண்ட \"பேரோசனிச்சிட்டு\" ஆகும். இந்த பேரோசனிச்சிட்டு 18-20 கிராம் எடையும் ஏறத்தாழ 21-22 செ.மீ நீளமும் கொண்டது. இவ்வகை தென் அமெரிக்காவின் ஆண்டீய மலைத்தொடர்ப் பகுதிகளில் ஈக்வெடோர் முதல் தெற்கே சிலி, அர்கெந்தீனா நாடுகள் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன.\n\nபெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள், வெகுவாக மாறுதலாக இருக்கும், ஈருருப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது, ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.\n\nஓசனிச்சிட்டுகளில் ஒரு வகையாகிய தேனி ஓசனிச்சிட்டு, அதனது சிறிதான உடல் அமைப்பின் காரணமாக, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 5 சென்டிமீட்டர் நீளத்தையும், சுமார் 2 கிராம் எடையையும் கொண்ட இந்த ஓசனிச்சிட்டு, பறவைகளிடையே மிகவும் சிறிதான பறவை எனும் சாதனையைப் படைத்துள்ளது. கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை, இப்பகுப்பில் மட்டுமின்றி மேலும் உலகின் சிறிதான முட்டையை இடும் விலங்கு என்கின்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.\n\nஉணவு.\nஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் இனியம் (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும், பறவைகளுக்குத் தேவையான புரதச் சத்து, அமினோக் காடிகள், உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்), கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பரவலாக நாடும் பூச்செடிகளில் சில: செம்பருத்திப் பூ, பாச்சிசுடாச்சிசு லூட்டியா (\"Pachystachys lutea\") , மோனார்டா (\"Monarda\") ஃஎலியாக்கோனியா (\"Heliconia\"), படிலையா (\"Buddleia\"), புரோமெலியாடு (\"bromeliad\"), மணிவாழை (அல்லது கல்வாழை), வெர்பேனா (\"verbena\"), தேன்குழல்பூ (\"honeysuckle\"), சால்வியா (\"salvia\"), பெண்ட்டா (\"pentas\"), ஃவூக்சியா (\"fuchsia\"), பலவகையான பென்ஸ்டெமோன் (\"penstemon\") பூக்கள் முதலியன. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான பூந்தூள் சேர்க்கை (மகரந்த சேர்க்கை) நிகழ்கின்றது.\n\nஓசனிச்சிட்டுகள் தேனை எப்படி உறிஞ்சி உட்கொள்ளுகின்றன என்பது பற்றி அண்மையில்தான் கண்டறிந்தனர் (2011). இப்பறவை நீளமான தன் நாக்கைப் பூவினுள் நுழைத்து, நுண்குழாய் விளைவால் ((capillary action) நீர்ம வடிவான தேனை உறிஞ்சுகின்றது என்று 1833 முதல் பறவையறிஞர்கள் கூறிவந்தனர். ஆனால் அப்படி இல்லை என்று இப்பொழுது (2011 இல்) கண்டறிந்துள்ளனர். இதன் நாக்கு பிளவுடையது. இந்தப் பிளவுபட்ட இரட்டை நாக்கில் மிக மெல்லிய\nஇழைகள் உள்ளன. இந்த இழைகள் ஒருவாறு வளைத்து சுழற்றும் இயக்கத்தால் தேன் கவர்ந்து வருகின்றது என்று அறிந்துள்ளனர்.\n\nபறக்கும் பொழுதான வளி இயக்கம்.\nஓசனிச்சிட்டுகளை ஆய்வுச்சாலைகளில் உள்ள \"காற்றுக்குகைகளில்\" பறக்கவிட்டு, விரைந்தியங்கும் ஒளிப்படக்கருவிகளின் துணையுடன் அறிவியலாளர்கள், அவற்றின் பறக்கும் இயல்புகளைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டுள்ளனர். இப்பறவைகள் தம் இறக்கைகளைக் கீழ்நோக்கி அடிக்கும் பொழுது 75% தன் உடலைத்தாங்கும் திறனும், மேல் நோக்கி இறக்கைகளை அடிக்கும்பொழுது 25% தாங்கு திறனும் கொண்டுள்ளதாக அறிகின்றனர். இதனால் இது அந்தரத்தில் நிற்கும் ஞாற்சியின் பொழுது இதன் இயக்கம் மற்ற பறக்கும் பூச்சிகளின் (எ.கா: பட்டாம்பூச்சி) இறக்கை இயக்கத்தில் இருந்து வேறுபடுகின்றது. பெரிய ஓசனிச்சிட்டுகளாகிய பேரோசனிச்சிட்டுகள் நொடிக்கு 8-10 முறைகள்தான் இறக்கைகளை அடிக்கின்றன, ஆனால் சிறிய வகை ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 60-80 முறை அடிக்கின்றன. நடு எடை உள்ள ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 20-25 முறைகள் சிறகடிக்கின்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அகன்ற அலகு ஓசனிச்சிட்டு\n- அகன்ற வால் ஓசனிச்சிட்டு\n- செம்பழுப்பு ஓசனிச்சிட்டு\n- செம்பழுப்பு பகட்டுக்கார ஓசனிச்சிட்டு\n- செம்பழுப்பு வால் ஓசனிச்சிட்டு\n\nவெளி இணைப்புகள்.\n- The Hummingbird Website Hummingbird photos, videos, articles, links, frequently asked questions\n- High-resolution photo gallery of almost 100 species\n- High-resolution photo gallery of many species of Hummingbirds\n- Hummingbird videos on the Internet Bird Collection\n- Photographs of SouthWest U.S. Hummingbirds and International Hummingbirds\n- Hummingbird Banding Research\n- Hummingbird Plants Database\n- Hummingbird gardens\n- Hummingbird garden species, suitable for the California High Desert\n- How to create a butterfly and hummingbird garden\n- Hummingbird nesting data for 7 years at one site\n- High-resolution photos/blog of Baby Hummingbirds\n- Aerial combat between two hummingbirds\n- Video of hummingbird tongue acting as a micropump during nectar feeding\n\n\n\n\n", "document_id": "ta_ta_12358"}, {"id": [564, 5], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [564, 6], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "மார்ச் 2006 இன்படி 250,000 வாடிக்கையாளர்களை தூரயா கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இருந்து 360,000 தொலைத்தொடர்பாடல் கருவிகளை விற்றுள்ளனர்.\n\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஷாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஏப்ரல் 15, 1997 இல் தொடங்கப்பட்டது. இது வேறு சேவை வழங்கும் உரிமைகளை வேறு நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது.\n\nசேவைகள்.\nதூரயா தற்பொழுது கீழ்வரும் செய்மதியூடான சேவைகளை வழங்கி வருகின்றது:\n- கையடக்கக் கருவிகள் மற்றும் நிலையான செய்மதித் தொலைபேசிகளூடான ஒலியழைப்புக்கள்.\n- குறுஞ்செய்திகள்\n- நொடிக்கு 9.6 கிலோ பைட்ஸ் வேகமான தொலைநகல் வசதி.\n- SO மற்றும் SG கையடக்கத் தொலைபேசிகளில் நொடிக்கு 60 கிலோபைட்ஸ் வேகத்தில் பதிவிறக்கமும் நொடிக்கு 15 கிலோபைட்ஸ் வேகத்தில் மேலேற்றமும் செய்யும் வசதி.\n- தூரயா DSL ஊடாக 144 கிலோ பைட்ஸ்/நொடி மடிக்கணினிகள் அளவான கருவியூடாக வேகமான இணைய இணைப்பு.\n- பூமியில் இடத்தைக் காட்டும் கருவி (GPS) வசதிகளையும் கொண்டுள்ளது. இது மாத்திரம் அன்றி பூமியில் நீங்கள் இருக்கும் இடத்தை நேரடியாக குறுஞ்செய்திகளாக அனுப்பவும் முடியும். இது பெரும்பாலும் பாலைவனப் பகுதி்களில் அல்லது அதிக ஆள் நடமாட்டமில்லா காடுகளில் செல்லும்பொழுதும், மலைகளில் ஏறும் பொழுதும் வழி தவறவிட்டால் பெரிதும் உதவுக்கூடியது.\n\nதொழில்நுட்பத் தகவல்கள்.\nதூரயாவின் பன்னாட்டு அழைப்பு எண் +88216 ஆகும். இது வட்டார செய்மதித் தொலைத் தொடர்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதே அன்றி பன்னாட்டு செய்மதித் தொலைபேசி வலையமைப்பு என வகைப்படுத்தப்படவில்லை. இது ஏனைய நிறுவனங்கள் எடுத்துக்காட்டாக இரிடியம் போன்ற நிறுவனங்கள் தமது உலகளாவிய நகர்பேசி வலையமைப்பில் +881 என்றவாறு பயன்படுத்துவதைப் போன்றல்லாமல் 5 இலக்கங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n\nசெய்மதிகள்.\nபோயிங் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இரண்டு தொடர்பாடற் செய்மதிகளைத் தூரயா நிறுவனம் பயன்படுத்துகின்றது.\n\nதூரயா 1.\nஇம் முதற் செயற்கைக் கோள் சூரிய கலத்தில் இருந்து மின்னுருவாக்கத்தில் குறைபாடுகள் உள்ளதால் சரியாக இயங்கவில்லை. இச்செயற்கைக் கோள் கொரியாவின் வான்பரப்பின்மேல் சோதனைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது 21 அக்டோபர் அன்று சீலான்ச் ஊடாக செனிட் 3எஸ்எல் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. அப்போது அதன் நிறை 5250 கிலோகிராம் ஆகும். ஏவி விடும் போது அதன் நிறை 5250 கிலோகிராம் ஆகும்.\n\nதூரயா 2.\nதூரயா 2 சீ-லான்ச்சினால் 10 ஜூன் 2003 அன்று ஏவப்பட்டது. இது பூமியுடன் பூமிக்குச் சார்பாக ஓரே இடத்தில் இருக்கும் வகையில் 44 பாகை நெட்டாங்கிலும் 6.3 பாகை ஏற்றத்திலும் இருக்கக்கூடியதாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இச்செய்மதி 13, 750 ஒலியழைப்புக்களை ஒரே நேரத்தில் கையாளவல்லது.\n\nதூரயா 3.\nதூரயா 3 செய்மதி வசந்த காலத்தில் ஏவ முடிவெடுக்கப்பட்டபோதிலும் ஜனவரி 2007 இல் வேறொரு ராக்கெட்டைச் செலுத்துவதில் ஏற்பட்ட பிழையினால் பல முறை பின்போடப்பட்டு தைப்பொங்கற் தினமான 15 ஜனவரி 2008 அன்று ஏவப்பட்டது. இல்இது இன்னமும் ஏவப்படவில்லை. இச் செய்மதி மூலம் தூரகிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் இதன் மூலம் தொடர்பு கொள்ளக்கூடியவாறு விரிவாக்கும் எண்ணக்கருவுடனேயே இச்செய்மதி ஏவப்பட இருக்கின்றது. இது ஏவப்பட்டு 2 மாதத்தின் பின்னர் இது பணியாற்றத் தொடங்கும்.\n\nபெரும்பாலும் எல்லா தூரயா தொலைபேசிகளும் (SO-2510 தவிர) செய்மதியூடாகவோ அல்லது உள்ளூர் நகர்பேசி சேவைவழங்குனர் ஊடாகவோ இரண்டு வகையாகவும் வேலைசெய்யக் கூடியது. இதற்காகத் தூரயா 200க்கும் மேற்பட்ட நகர்பேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.\n\nஇலங்கையில் தூராய தொலைபேசிகளை டயலாக் ஊடாக ஓரளவு குறைவான கட்டணத்தில் அழைப்புக்களை ஏற்படுத்த #உடன் இலக்கத்தை டயல் செய்யலாம் .\n\nவெளியிணைப்புக்கள்.\n1. தூராயாவிற்குக் குறுஞ்செய்திகள் அனுப்ப\n2. தூரயாவில் இருந்து குறுஞ்செய்திகள் அனுப்ப\n\n\n\n\n", "document_id": "ta_ta_2615"}, {"id": [564, 7], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Official Boeing V-22 site\n- Official Bell V-22 site\n- V-22 Osprey web\n- V-22 Osprey history on Navy.mil\n- CV-22 fact sheet on USAF site\n- V-22 page on GlobalSecurity.org\n- V-22 Osprey page on airforce-technology.com\n- \"The V-22 Osprey\", Documentary on the V-22 In Iraq\n- \"Flight of the Osprey\", U.S. Navy video of V-22 operations\n- Cutaway drawing of V-22 prototype\n\n\n\n\n", "document_id": "ta_ta_53659"}, {"id": [564, 8], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "இதுவே உலகிலேயே சிறிய மற்றும் மெல்லிய சட்டம் முழுதும் இடமாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஆடிகள் கொண்ட ஒளிப்படக்கருவியாகும். இதில் ஒலி அதிர்வெண் ஏற்கும் விதமாக பையான்ஸ் எக்ஸ் செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது உயர் துல்லியம் மற்றும் நொடிக்கு அறுவது படச்சட்ட காணொளி பதிப்பிக்கும் திறன் கொண்டவை. ஒய்-ஃபை, புலமருகில் தொடர்பியல் மற்றும் தூசி, ஈரத்தன்மை எதிர்ப்பு போன்ற பண்புகள் கொண்டவையாகும்.\n\n9 பொத்தான்களும், 46 செயலாக்கங்களும் கொண்டதாக அமைப்பட்டிருக்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_54888"}, {"id": [564, 9], "question": "நொடிக்கு 80 முறை சிறகடிப்பதன் மூலம் <Query> (காணொளி) ஒரே இடத்திலும் பின்னோக்கியும் செங்குத்தாகவும் பறக்க முடியும்.", "document": "ஒப்பியல் முறை, 19 ஆம் நூற்றாண்டில் உருவாகி வளர்ந்த ஒரு முறை. டேனிய அறிஞர்களான ராசுமுசு ராசுக் (Rasmus Rask), கார்ல் வெர்னர் (Karl Verner) என்போரும், செருமானியரான சேக்கப் கிரிம் (Jacob Grimm)என்பாரும் இத்துறையில் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்தவர்கள் ஆவர். இம்முறையைப் பயன்படுத்தி முந்து மொழியொன்றின் மீட்டுருவாக்கத்தைச் செய்தவர் ஆகஸ்ட் சிலெய்ச்சர் (August Schleicher) என்பவர்ராவார். இது தொடர்பில் அவர் எழுதிய நூல் 1861 ஆம் ஆண்டு வெளியானது. \n\nஇனவழித் தொடர்பு.\nஇரண்டு அல்லது பல சான்றுள்ள மொழிகளின் இணையான சொற்களின் பட்டியலை ஒப்பிடுவதன் மூலம், அவை ஒரே முந்து மொழியிலிருந்து உருவானவை என நிறுவுவது ஒப்பியல் முறையின் ஒரு நோக்கமாகும். இச் சொற்களில் இருந்து ஒழுங்கு முறையான ஒலித்தொடர்புகளைக் கண்டறிவதுடன், தொடரான ஒலி மாற்றங்களை ஒப்புநோக்குவர். இவற்றை அடிப்படையாக வைத்து முந்து மொழியை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். ஒலித்தொடர்புகள் தற்செயலானவையாக இராமலும், பொது மூதாதை மொழியைப் பகுதியாகவேனும் மீட்டுருவாக்கம் செய்ய முடிந்தாலும் மட்டுமே அவற்றுக்கிடையேயான பொது மூலத் தொடர்புகளை உறுதியாகச் சொல்ல முடியும். \n\nஇரண்டு மொழிகள் ஒரே மூதாதை மொழியிலிருந்து தோன்றியிருக்குமானால் அவை இனத் தொடர்புள்ளவை எனக் கூறலாம். எடுத்துக்காட்டாக, எசுப்பானியமும், பிரெஞ்சு மொழியும் இலத்தீன் மொழியிலிருந்து வந்தவையாதலால் அவ்விரு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை எனலாம். இக் குடும்பம் ரோமன்சு மொழிக்குடும்பம் ஆகும். \n\nமொழிகளுக்கு இடையிலான தொடர்புகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கலாம். எடுத்துக் காட்டாக, ஆங்கிலம், செருமானியம், ரசிய மொழி ஆகிய இரண்டுடனும் தொடர்பு உள்ளது ஆனாலும், செருமானியத்துடனான தொடர்பு ரசிய மொழியுடனான தொடர்பிலும் நெருக்கமானது ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19745"}]
[{"id": [565, 0], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "விளக்கம்.\nவைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும்.\nதிருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீசூர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது.\nவைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.\nவைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை.\nவைணவ சம்பிரதாயத்தில் வடகலை, தென்கலை என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிதைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை. \n\nதிருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு: \n\nவடகலை திருமண்.\nவடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்).\n\nதிருநாமம் இட்டுக் கொள்ளும் முறை.\nநாராயணனின் பனிரெண்டு பெயர்களைக் குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது இவர்கள் சம்பிரதாயம்.\n\n1. நெற்றி\n2. நடு வயிறு (நாபி)\n3. நடு மார்பு (மார்பு)\n4. நடுகழுத்து (நெஞ்சு)\n5. வலது மார்பு\n6. வலது கை\n7. வலது தோள்\n8. இடது மார்பு\n9. இடது கை\n10. இடது தோள்\n11. பின்புறம் அடிமுதுகு\n12. பின்புறம் பிடரி\n\nமந்திரங்கள்.\nதிருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாளின் நாமங்கள்:\n\nவெளி இணைப்புகள்.\n- திருமண் காப்பு\n- ரஹஸ்யத்ரயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42333"}, {"id": [565, 1], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "ஸ்ரீரங்கத்தில் சாற்றாத வைணவர்கள் குடியிருக்கும் வீதிக்கு \"சாத்தாத வீதி\" என்ற பெயர் உள்ளது.\n\nவரலாறு.\nஇராமானுசர் தான் வாழ்ந்த காலத்தில், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் அந்தணரல்லாத, தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிற சமூக மக்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து, நெற்றியில் திருமண் காப்பிடச் செய்து, பெருமாள் கோயிலில் சென்று வழிபடவும், கோயில் கைங்கரியங்களில் ஈடுபடவும் வழிவகுத்தார். இதனால் ஸ்ரீவைஷ்ணவத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கைக் கூடியது. \n\nபெருமாள் கோயில் பணிகளில்.\nசாற்றாத வைணவர்கள், பெருமாள் கோயில் தொடர்பாக, நந்தவனம் பராமரித்தல், கோயிலுக்கு பூக்களைப் பறித்து மாலைகள் தொடுத்தல், குளங்கள் மற்றும் ஆறுகளிலிருந்து புனித நீரை கோயிலுக்கு வருதல், பெருமாள் திருவீதி உலா செல்கையில் பல்லக்கு சுமத்தல், கட்டியம் கூறுதல், தீப்பந்தம் பிடித்தல், நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் பாடுதல் மற்றும் பிற திருப்பணிகளை செய்வோரை சாற்றாத வைணவர்கள் என்பர்.\n\nஅந்தணர்கள் இல்லாத சிறு கிராமங்களில் உள்ள கிருஷ்ணர், இராமர், ஆஞ்நேயர், திரௌபதி, தருமராசா போன்ற வைணக் கோயில்களில் சாற்றாத வைணவர்கள் பூஜைகள் செய்வர்.\n\nபஞ்ச சம்ஸ்காரம்.\nசாற்றாத வைணவர்கள் தங்கள் குருமார்களை அணுகி, பஞ்ச சம்ஸ்காரச் சடங்குகள் செய்து கொள்வர். இதனால் பிற ஸ்ரீவைஷ்வணவர்கள் போன்று சாற்றாத வைணவர்கள் தமது உடலில் இரண்டு தோள் பட்டைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை பொறித்துக் கொள்வதுடன், நெற்றி, மார்பு, தோள்பட்டை மற்றும் இரண்டு கைகளிலும் திருமண் காப்பு இட்டுக் கொள்வர். \n\nபுகழ் பெற்ற சாத்தாத வைணவ அடியார்கள்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராமானுசர் வகுத்த நெறிகளின் படி, அந்தணர் அல்லாத, பிற சமூகத்தினர் விரும்பினால் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டு, நெற்றியில் திருமண் காப்பிட்டு, பெருமாள் கோயில் கைங்கரியங்களில் ஈடுபடவும், தமிழ் வேதமான நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் பாடுவதற்கும் வகை செய்தார். \n- பிள்ளை உறங்கா வல்லி தாசர் (மறவர்) (இராமானுசரின் நேரடிச் சீடர்)\n- மாறனேரி நம்பி (தாழ்த்தப்பட்டவர்)\n- மதுரகவி சுவாமிகள் (வேளாளர்)\n- நம்பாடுவார் (பாணர்)\n- விளாஞ்சோலைப் பிள்ளை, (புலையர்), (பிள்ளைலோகாச்சாரியரின் சீடர்)\n- கந்தாடை ராமானுச முனி\n\nஇதனையும் காண்க.\n- பஞ்ச சம்ஸ்காரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_103831"}, {"id": [565, 2], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "பிறப்பு.\nஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பாண்டிய நாட்டிலுள்ள புராந்தகம் என்னும் சிற்றூரில் நான்காம் வருணம் எனப்படும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தார்.\n\nபெயர்க் காரணம்.\nமாறனாகிய நம்மாழ்வாருக்கு ஒப்பாக கருதும் வகையில் திருவரங்கத்தில் உறையும் அரங்கன் மீது அளவற்ற பக்தி கொண்டமையால் இவரை மாறனுக்கு நேரான நம்பி எனும் பொருளில் மாறனேர் நம்பி (மாறன்+நேர்+நம்பி) அல்லது மாறனேரி நம்பி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.\n\nகுருபக்தி.\nதன் குருவாகிய ஆளவந்தார் இராஜபிளவை எனப்படும் கொடுநோயால் படும் வேதனை பொருக்க ஒண்ணாது, தன் குருவை அணுகி, குருப்பிரசாதமாக அக்கொடிய நோயை தனக்கு அளிக்குமாறு வேண்டி நின்றார். ஆளவந்தார் மறுதளித்தும் பிடியாய் இருந்த நம்பிக்கு வேறுவழியின்றி தன் நோயை மாற்றியருளினார். மூன்று மாதங்களுக்கும் மேலாக அக்கொடிய நோயால் பாதிப்படைந்தவர், குருபக்தியால் அனைவரும் வியக்கும் வண்ணம் விரைவில் குணமடைந்தார். ஆயினும் இச்செய்கையால் தன் குடும்ப அங்கத்தினாராலேயே ஒதுக்கப்பட்டார்.\n\nஇறுதி விருப்பம்.\nஆளவந்தார் திருநாடு அலங்கரித்தப்(இறப்பினைக் குறிக்கும் வைணவச் சொல்)பின் மாறனேரி நம்பி தனித்துவிடப் பட்டார். ஆளவந்தாரின் முதன்மை சீடரும், பிள்ளை பிராயம் தொட்டு தனக்கு உற்ற தோழனுமான பெரிய நம்பிகளிடம் தான் ஆச்சாரியன் திருவடி (இறப்பினைக் குறிக்கும் வைணவச் சொல்) அடைந்தப்பின் தன் பூத உடலை தன் உறவினர்களிடம் சேர்க்காது பெரியநம்பிகளே ஈமக்கிரியையகள் யாவும் செய்ய வேண்டும் என்ற தன் இறுதி விருப்பத்தை தெரிவித்தார்.ஏனெனில் ஆளவந்தாரின் இராஜபிளவை நோயை குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டப்படியால் தன் உடலும் குருப்பிரசாதம் என்றும் அதனை வைணவர்கள் அல்லாத தன் குடும்பத்தினரிடம் அளிப்பது என்பது உயர்ந்த யாக நெய்யை தெருநாய்களுக்கு இடுவதற்கு ஒப்பாகும் என்றும் கருதினார்.அதன்படி இவரின் இறுதிக் கடன் யாவும் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய நம்பிகளால் குறைவற நடத்திவைக்கப்பட்டது.\n\nதனியன்.\nபின்வரும் வடமொழி தனியன் இவரின் பெருமையைக் கூறும்.\n\nஆதாரங்கள்.\nஆறாயிரப்படி குருபரம்பரை பிரபாவம், பெரிய திருமுடி அடைவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_54806"}, {"id": [565, 3], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "- திருமண், வைணவர்கள் தங்களது தலையிலிடும் திலகம்.\n- வைணவச் சின்னங்களில் ஒன்று.\n- பெயர் என்று பொருள்படும் வடமொழிச் சொல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89976"}, {"id": [565, 4], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "போசளப் பேரரசர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேட்டுப் பகுதியான கர்நாடகவின் மலைநாடு பகுதிவாழ் மக்களின் வழிவந்தவர்கள். 12 ஆம் நூற்றாண்டில், மேற்குப் ப‌குதியை ஆண்ட‌ சாளுக்கிய‌ர்க‌ளுக்குள் ம‌ற்றும் கால‌ச்சூரி பேரரசுக்குள்ளும் ந‌ட‌ந்த‌ உள்நாட்டுப் போரைத் த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்கிக் கொண்டு, த‌ங்க‌ள‌து எல்லைக‌ளை இன்றைய‌ க‌ர்நாட‌க‌ப் ப‌குதிக‌ளுக்கும் ம‌ற்றும் இன்றைய‌த் த‌மிழ்நாட்டிலிருக்கும் விளைச்சல் நிலங்கள் நிறைந்த காவிரியாற்றின் வ‌ட‌க்குப் ப‌குதிக்கும் விரிவுப்ப‌டுத்தின‌ர். 13ம் நூற்றாண்டிலே, அவர்கள் இந்தியாவில் இன்றைய கர்நாடகாவின் பெரும்பாலானப் பகுதிகளையும் , தமிழகத்தின் ஒருசிலப் பகுதிகளையும் மற்றும் வடக்கு ஆந்திரப்பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். \n\nதென்னிந்தியாவில் கலை, கட்டிடக்கலை, சமயம் இவற்றின் வளர்ச்சியில் ஹோய்சால அரசவைக் காலக்கட்டம் மிக‌ முக்கியமானதாகும். முதன்மையாகக் கோவில்களின் கட்டிடக்கலைக்காக ஹோய்சாலப் பேரரசன் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கர்நாடகா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன, அவைகளில் பெருமை வாய்ந்தவை பேளூரி்ல் உள்ள சென்னகேசவ கோவில், ஹளபீடில் உள்ள ஹோய்சாலசுவரா கோவில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவக் கோவில் ஆகியன. ஹோய்சால அரசர்கள் தொடர்ந்து கலைகளை வளர்த்து வந்தனர். அவர்கள் இடைவிடாது அளித்த‌ ஊக்கம் இலக்கியங்கள் கன்னடத்திலும்,சமசுக்கிரத்திலும் வளர்வதற்கு வழிசெய்தன. போசள மன்னர்கள் சமண, இந்து சமயங்களைப் பின்பற்றினர். விஷ்னுவர்த்தனன் என்ற மன்னரும் அவருடைய வாரிசுகளும் வைணவர்கள் ஆவர்.\n\nமேலும் பார்க்க.\n- போசளர் கட்டிடக்கலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_24290"}, {"id": [565, 5], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார். \n\nதிவ்ய எனும் சொல் \"மேலான\" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல்தொகுப்பினையும் குறிக்கும்.\n\nஇந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு. இது, \n\nமுதலாயிரம்-----------947 பாடல்கள்\n\nபெரிய திருமொழி----1134 பாடல்கள்\n\nதிருவாய்மொழி------1102 பாடல்கள்\n\nஇயற்பா---------------817 பாடல்கள்\n\nஎன நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n\n24 பிரபந்தங்கள்.\nதிவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்\n\n1. திருப்பல்லாண்டு\n2. பெரியாழ்வார் திருமொழி\n3. திருப்பாவை\n4. நாச்சியார் திருமொழி\n5. பெருமாள் திருமொழி\n6. திருச்சந்த விருத்தம்\n7. திருமாலை\n8. திருப்பள்ளி எழுச்சி\n9. அமலனாதிபிரான்\n10. கண்ணிநுண்சிறுத்தாம்பு\n11. பெரிய திருமொழி\n12. திருக்குறுந்தாண்டகம்\n13. திருநெடுந்தாண்டகம்\n14. முதல் திருவந்தாதி\n15. இரண்டாம் திருவந்தாதி\n16. மூன்றாம் திருவந்தாதி\n17. நான்முகன் திருவந்தாதி\n18. திருவிருத்தம்\n19. திருவாசிரியம்\n20. பெரிய திருவந்தாதி\n21. திருஎழுகூற்றிருக்கை\n22. சிறிய திருமடல்\n23. பெரிய திருமடல்\n24. இராமானுச நூற்றந்தாதி\n\nபன்னிரு ஆழ்வார்கள்.\n1. பொய்கையாழ்வார்\n2. பூதத்தாழ்வார்\n3. பேயாழ்வார்\n4. திருமழிசையாழ்வார்\n5. நம்மாழ்வார்\n6. மதுரகவியாழ்வார்\n7. குலசேகர ஆழ்வார்\n8. பெரியாழ்வார்\n9. ஆண்டாள்\n10. தொண்டரடிப்பொடியாழ்வார்\n11. திருப்பாணாழ்வார்\n12. திருமங்கையாழ்வார்\n\nபாடுபொருள்.\nஇந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.\n\nகாண்க.\n- நாலாயிர திவ்வியப் பிரபந்தம்\n\nஉசாத்துணைகள்.\n- முனைவர் ஜெகத்ரட்சகன்: நாலாயிர திவ்யப் பிரபந்தம். ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை.1993\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்க் களஞ்சியம்.காம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39096"}, {"id": [565, 6], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 23 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.\n- மார்ச் 3 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.\n- ஆகஸ்ட் - பிரித்தானியாவின் நாடாளுமன்றம் பிரித்தானியப் பேரரசில் உள்ள அனைத்து அடிமைகளுக்கும் விடுதலையை அறிவித்தது.\n- ஆகஸ்ட் 12 - சிக்காகோ ந்கரம் உருவாக்கப்பட்டது.\n- செப்டம்பர் 29 - மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.\n- நவம்பர் 12-13 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் (\"Leonid meteor\") வீழ்ந்தன.\n- நவம்பர் 25 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.\n\nதேதி அறியப்படாத நிகழ்வுகள்.\n- முதலாவது நொதியம் கண்டுபிடிக்கப்பட்டது.\n- சியாமின் இளவரசர் மொங்கூட் தம்மாயுத பௌத்தம் என்ற பிரிவை ஆரம்பித்தார்.\n- இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது (1833)\n- இலங்கையில் அமெரிக்க மிஷனின் மீது விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டது.\n- இலங்கையின் முதலாவது குழந்தைகள் பள்ளி யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த எக்கார்ட் என்ற பெண்மணியினால் ஆரம்பிக்கப்பட்டது.\n- இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.\n\nபிறப்புக்கள்.\n- அக்டோபர் 31 - அல்பிரட் நோபல், நோபல் பரிசை உருவாக்கிய சுவீடன் அறிவியலாளர் (இ. 1896)\n- பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், ஜெர்மனிய புவியியலாளர் (இ. 1905)\n\nமுகலாயப் பேரரசர்கள்.\n- இரண்டாம் அக்பர் (1806-1837)\n\n\n\n\n", "document_id": "ta_ta_12176"}, {"id": [565, 7], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "குழி விாியன்கள்.\nஇதன் உடல் பளபளப்பான நிறம் கொண்டது. சுமாா் 60 செ.மீ நீளமுடையன. பொதுவாக மேற்கு, கிழக்கு தொடா்ச்சி மலைகளில் காணப்டுகின்றன. நாசித்துளைக்கும் கண்ணுக்குமிடையே லோாியல் குழி காணப்படுவதால் குழிவிாியன் என அழைக்க்படுகின்றன.(உ.ம்) டிரைமீாிசூரஸ்\n\nஆ)குழியற்ற விாியன்கள்.\nஇவை மிகவும் நீளமானவை சுமாா் 150 செ.மீ நீளமுடையவை. வால் சிறியது ஆனால் வாலின் அடிப்பகுதியில் இருவாிசையில் செதில்கள் அமைந்துள்ளன. உடலின் முதுகுப்பகுதியில் 3 வாிசைகளில் சங்கிலி தொடா் போலமைந்த வெண்மை நிற விளிம்பு கொண்ட கருநிற வளையங்களை பழுப்பு நிறத்தில் கொண்டுள்ளதால் இவை சங்கிலி விாியன்கள் எனவும் அழைக்கப்படுகிறது.(உ.ம்) கண்ணாடி விாியன்\n\nநாகப் பாம்பு.\nஇந்நாகங்கள் சுமாா் 5 மீட்டா் நீளமுடையவை இவை இந்தியாவில் பொதுவாக காணப்படுகிறது. தலைமேல் பகுதியில் கண்ணாடி வடிவ குறியீட்டையும் தலை அடிப்பகுதியில் இரு கருநிற குறியீடுகளையும் கொண்டிருக்கின்றன. உடலிலிருந்து தனித்து பிாித்தறிய இயலாத வகையில் தலை அமைந்துள்ளது. 12 முதல் 18 முட்டைகள் வரை இடும் தன்மை கொண்டவை.\n\nராஜநாகம்.\nசுமாா் 6 மீட்டா் நீளமுடையது. அடா்ந்த காடுகளில் காணப்படும். இவை பிற பாம்புகளை விழுங்கும் தன்மை கொண்டது. கருப்பு நிறமுடையது. உடலில் கருப்பு பட்டைகள் காணப்படுகின்றன. இயல்பான தாக்கும் தன்மை கொண்ட இவற்றின் நச்சு நரம்பு மணண்டலத்தில் விரைவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.\n\nகடல் பாம்பு.\nநீண்ட உடலினையும், துடுப்பு போன்ற வாலினையும் உடையது. குட்டி ஈனும் தன்மை கொண்டது. சிறிய மீன்களை உணவாக கொள்கின்றன. இயல்பாக ஊறுவிளைவிக்காத இவை கடிக்குமாயின் கொடிய இதன் நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதித்து தசை இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.\n\nபவழப் பாம்பு.\nமணற்பாங்கான பகுதியில் வாழும் இவை நச்சுத் தன்மை கொண்டவை. கவா்ச்சியான நிறமுடையன. புற அமைப்பில் நாகப்பாம்பினை ஒத்து காணப்பட்டாலும் படமெடுக்கும் தன்மையோ அல்லது கண்ணாடி வடிவ குறியீடோ காணப்படுவதில்லை.\n\nபார்வை நூல்.\nChordate Zoology by E. L. Jordan, Dr. P. S. Verma\n\n\n\n\n", "document_id": "ta_ta_115686"}, {"id": [565, 8], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "வரலாறு.\nஇவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது. 1892 அளவில் இங்கிலாந்தில் அறிமுகமானது. இவ்விளையாட்டு நல்வினைகளதும் தீவினைகளதும் பெறுபேறுகளைக் குழந்தைகளுக்கு விளக்குவதாக அறிமுகஞ் செய்யப்பட்டிருக்கலாம்.\n\nவைகுண்ட ஏகாதசி.\nவைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பாண்மையான வைணவர்கள் விடியும் வரை விளையாடுவர். பாவம் செய்பவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும் புண்ணியம் செயதால் திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு இவ்விளையாட்டு அன்று வைணவர்களால் விளையாடப்படுகின்றது. \n\nவிளையாடும் முறை.\nதாயக்கட்டையை உருட்டுவதன் மூலம் காய்களை நகர்த்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது. இரண்டு முதல் பலர் விளையாடலாம். இதனை விளையாட சிறப்புத் தேர்ச்சிகள் எதுவும் வேண்டியதில்லை. பொதுவாக தொடங்குவதற்கு ஒருவர் \"1\" இனைத் தாயக்கட்டையில் பெற வேண்டியிருக்கும். பின்னர் மாறிமாறித் தாயக்கட்டைகளை உருட்டிக் கிடைக்கும் எண்ணிக்கைகேற்ப காய் நகர்த்தப்படும். ஏணியின் அடியை அடையும் காய் ஏணியின் உச்சிக்கும் பாம்பின் வாயை அடையும் காய் பாம்பின் வாலுக்கும் செல்லும். இந்தத் தடைகளைத் தாண்டி கடைசிக் கட்டத்தை அடையும் காய் வெற்றியடையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11335"}, {"id": [565, 9], "question": "நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் <Query> இட்டுகொள்வர்..", "document": "சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.\n\nஇக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.\n\nஉசாத்துணை.\n- வீரமுனை படுகொலையின் 17 ஆவது ஆண்டு நிறைவு நாள்\n- அம்பாறையில் வீரமுனைப் படுகொலை 21வது நினைவு தினம் இன்று! உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு, தமிழ்வின், ஆகத்து 12, 2011\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_10409"}]
[{"id": [566, 0], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "மொழிகள்.\nதற்போது கூகிள் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பு வசதியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மொழிகள் ￼￼தமிழ் ழ், ஆங்கிலம், அரபு, அல்பானியம், அசர்பைசானம், ஆபிரிக்கானம், அருமேனியம், இத்தாலியம், இத்தியம், இந்தி, இந்தோனேசியம், உக்குரேனியம், உருது, எசுத்தோனியம், ஐரியம், இசுலேன்சுக்கம், பின்னியம், காட்டலான், கலீசியம், கன்னடம், கிரேக்கம், குரோவாசியம், குசராத்தியம், கொரியம், சீனம் (எளிய வரி வடிவம்), சீனம் (பாரம்பரிய வரி வடிவம்), செக்கம், செருபியம், இடச்சு, தேனியம், தாய், துருக்கியம், தெலுங்கு, நோர்வே, பல்கேரியம், பாசுக்கு, பிரான்சியம், விலிப்பினம், பாரசீகம், பெலருசியம், போர்த்துகேயம், போலியம், மக்கதோனியம், மலாயு, மாலுதியம், உருசியம், உருமானியம், இலத்தீன், இலத்துவியம், இலித்துவானியம், வங்காளம், வியட்நாமியம், வேல்சு, சப்பானியம், சியார்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், சுவாகிலியம், சுவீடியம், அங்கேரியம், எபிரேயம், ஐத்திக் கிரியோல் என்பனவாகும். \n\nஇதையும் பார்க்க.\n- கூகுள் எழுத்துப்பெயர்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_33234"}, {"id": [566, 1], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "கண்டறிதல்.\nஒரு கணினி நன்கு செயற்பட அதன் வன்பொருள், அந்த வன்பொருளுக்கு ஏற்ற சரியான இருமம் கொண்ட மென்பொருள் என்ற இரண்டுமே மிகவும் முக்கியமானது ஆகும். இவை (32 இருமம்/64 இருமம்) பற்றிய குறிப்புகளை, நமது கணினியிலேயும், அதன் மென்பொருளிலேயும், நாம் அறிந்து கொள்ளும் வகையில், அதனுள்ளேயேத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்த விவரங்களை, உரிய இணையப்பக்கத்திலும் காண இயலும். 64 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட கணினியில், 32 இரும வகை இயக்குதளத்தை நிறுவிப் பயன்படுத்தலாம். ஆனால், 32 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட, ஒரு கணினியில் 64 இரும வகை இயக்குதளத்தை நிறுவி பயன்படுத்த முடியாது. ஒரு லினக்சு வகை இயக்குதளத்தை உருவாக்கும் போதே, இருவகையான இரும வகைக்கும் ஏற்றவகையில், தனித்தனியே உருவாக்கித் தரப்படுகிறது. நமது வன்பொருள் திறனுக்கு ஏற்ப, 32 இருமம் / 64 இருமம் என, இதில் ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். \nகணினிக் கட்டமைப்பில், 64 இருமக் கணிப்பு \"(64-bit computing)\" என்பது 64 இருமங்கள் அல்லது எட்டு எண்மங்கள் அகலம் உள்ள செயலிகளையும் தரவுத்தட அகலங்களையும் நினைவக முகவரியையும் கொண்ட கணினிக் கட்டமைப்பு ஆகும். மையச் செயலகங்களுக்கும் எண்ணியல் ஏரண அலகுகளுக்குமான 64 இருமக் கட்டமைப்பு என்பதில் செயலிப் பதிவகங்கள், முகவரிப் பெருந்தடங்கள், தரவுப் பெருந்தடங்கள் ஆகியவையும் அதே அளவைக் கொண்டிருக்கும். மென்பொருள் கண்ணோட்டத்தின்படி, 64 இருமக் கணிப்பு என்பது மெய்நிகர் நினைவக முகவரிகள் 64 இரும எந்திரக் குறிமுறையைப் பயன்படுத்தும் கணிப்புமுறையைக் குறிக்கிறது. என்றாலும், அனைத்து 64 இரும கட்டளைத் தொகுப்புகள் முழுமையான 64 இரும மெய்நிகர் நினைவக முகவரிகளை ஏற்பதில்லை; x86-64, ARMv8 ஆகியவை எடுத்துகாட்டாக 48 இருமங்கள் உள்ள மெய்நிகர் முகவரிகளையே ஏற்கின்றன; மெய்நிகர் முகவரியின் எஞ்சிய 16 இருமங்கள் அனைத்தும் 0 களாகவோ அல்லது அனைத்தும் 1 களாகவோ அமைகின்றன; பல 64 இருமக் கட்டளைத் தொகுப்புகள் 64 இருமங்களை விட குறைந்த புறநிலை நினைவக முகவரிகளையே ஏற்கின்றன.\n\n\"64 இருமம்\" எனும் சொல், வரன்முறையாக 64 இருமச் செயலிகளைப் பயன்படுத்தும் கணினிகளின் தலைமுறையையே குறிப்பிடும். 64 இருமங்கள் என்பது கணினித் தரவு வகையின் சொல் அளவாகும். இது சிலவகைக் கணினிக் கட்டமைப்பையும் வழித்தடங்களையும் நினைவகத்தையும் மையச் செயலிகளையும் மேலும் இதன் விரிவாக, இவற்றில் இயங்கும் மென்பொருள்களையும் வரையறுக்கிறது. 64 இரும மையச் செயலிகள் 1970 களில் இருந்தே மீக்கணினிகளில் பயன்பட்டு வருகின்றன (Cray-1, 1975), வரம்புள கட்டளைத் தொகுப்புக் கணிப்பு (RISC) சார்ந்த பணிநிலையங்கள், பொதுத்தரவுக் கணினிகள் ஆகியவற்றில் 1990 களின் தொடக்கத்தில் இருந்தே, குறிப்பாக MIPS தொழில்நுட்பங்கள் அமைப்பின் R4000, R8000, R10000 ஆகியவற்றிலும் Digital Equipment Corporation DEC Alpha, Sun Microsystems இன் UltraSPARC, IBM RS64, POWER3 ஆகியவற்றிலும் பின்னர், IBM POWER நுண்செயலிகளிலும் பயன்பட்டு வருகின்றன. 64 இரும மையச் செயலகங்கள் 2003 இல் (முந்தைய 32 இருமத்) தனியாள் கணினிச் சந்தையில் x86-64 வகைச் செயலிகளாகவும் PowerPC 970அல்லது PowerPC G5 வகையாகவும் அறிமுகப்படுத்தப்பட்டன; மேலும் 2012 இல் ARM கட்டமைப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இது 2013 செப்டம்பர் 20 இல் விற்பனைக்கு வந்த துடிக்கணினிகளிலும் குளிகைக் கணினிகளிலும் iPhone 5S இலும் பயன்படலானது. இவை ARMv8-A, Apple A7, ஒற்றைச் சில்லு அமைப்பு (SoC) ஆகியன வழியாக மின்சாரம் பெறுகின்றன.\n\nஒரு 64 இருமப் பதிவகம் 2 ( 18 குவாண்டில்லியனை விடக் கூடுதலான அல்லது 1.8×10) வேறுபட்ட மதிப்புகளையும் தேக்க வல்லன. 64 இருமங்களில் தேக்க்கவல்ல முழுவெண் மதிப்புகளின் நெடுக்கம் முழுவெண் குறிப்பிட பயன்படும் முறையைச் சார்ந்துள்ளது. பொது வழக்கில் பெரிதும் பயன்படும் இரண்டு குறிப்பீட்டு முறைகளில், ஒன்றில் இந்நெடுக்கம் 0 முதல் 18,446,744,073,709,551,615 (2 − 1) வரையிலும் (குறியிலாத இரும எண்களுக்கான முறை) மற்ரொன்றில் −9,223,372,036,854,775,808 (−2) முதலாக 9,223,372,036,854,775,807 (2 − 1) வரையிலும் (ஈருறுப்பு குறிப்பீட்டு முறை) அமைகிறது. எனவே, 64 இரும நினைவக முகவரிகள் கொண்ட செயலி நேரடியாக 2 பைட்டுகள் (இது 16 மீபைட்டுகள் (exabytes) அளவு நினைவக முகவரி அணுகலுக்குச் சமம் ஆகும்) நினைவகத்தை அணுகலாம்.\n\nஒரு \"64 இருமக் கணினிக் கட்டமைப்பு\" பொதுவாக 64 இரும அகல முழுவெண், முகவரி செயலிப் பதிவகங்களைக் கொண்டுள்ளன. இவை 64 இருமத் தரவு வகைமைகளையும் முகவரிகளையும் ஏற்கின்றன. என்றாலும், மையச் செயலி வேறுபட்ட பதிவகங்கள் அமைந்த வெளித் தரவுப் பெருந்தடங்களை அல்லது முகவரிப் பெருந்தடங்களைப் பெற்றிருக்கலாம் . நடைமுறையில் மிகப் பெரிய 32 இருமப் பெண்டியம் 64 இருமப் பெருந்தடத்தைப் பெற்றுள்ளது). இந்தச் சொல் தாழ்மட்ட தரவு வகைமைகளையும் அதாவது 64 இரும தெப்ப்ப் புள்ளி எண்களையும் குறிப்பிடலாம்.\n\nகட்டமைப்பு விளைவுகள்.\nசெயலியின் பதிவகங்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன, அவை \"முழுவெண் வகை\", \"தெப்பப் புள்ளிவகை\", \"ஒற்றைக் கட்டளை, பன்முகத் தரவுவகை\" (SIMD), \"கட்டுப்பாட்டுவகை\", முகவரிக்கும் எண்களுக்குமான சிறப்புவகைப் பதிவகங்கள் என்பனவாகும். பின்னர் கூறிய சிறப்புப் பதிவகங்கள் பலவகை பயன்களையும் பெயர்களையும் கொண்டுள்ளன. இவை \"முகவரி\", \"சுட்டி\", அல்லது \"அடிப்படைப் பதிவகங்கள்\" என வழங்கப்படலாம். என்றாலும், அண்மை வடிவமைப்புகளில், இந்தச் செயல்கள் அடிக்கடி மிகப் பொது நொக்க்க முழுவெண் பதிவகங்களால் நிகழ்த்தப்படுகின்றன. பெரும்பாலான செயலிகளில், முழுவெண், முகவரி பதிவகங்கள் மட்டுமே நினைவகத் தரவுகளை அழைக்க பயன்படுகின்றன; மற்ரவகைப் பதிவகங்களால் இது முடியாது. எனவே, இவ்வகைப் பதிவகங்களின் அளவு இயல்பாக நேரடியாக அழைக்கமுடிந்த நினைவக அளவை, அகன்ற தெப்பப் புள்ளி பதிவகங்கள் இருந்தாலும் வரம்புபடுத்துகின்றன.\n\nபெரும்பாலான உயர்திறமுள்ள 32 இரும, 64 இருமச் செயலிகளும் ( இதற்குச் சில குறிப்பிட தக்க விதிவிலக்குகளாக பழைய அல்லது உட்பொதிந்த ARM கட்டமைப்பு (ARM), 32 இரும MIPS கட்டமைப்பு (MIPS) மையச் செயலிகள் அமைகின்றன.) ஒருங்கிணைந்த தெப்பப் புள்ளி வன்கலங்களையே பெற்றுள்ளன; இவை அடிக்கடி, ஆனால் எப்போதும் அல்ல, 64 இருமத் தரவு அலகுகளைச் சார்ந்துள்ளன. எடுத்துகாட்டாக, x86/x87 கட்டமைப்பு 64 இரும, 32 இருமத் தெப்பப் புள்ளிமதிப்புகளை ஏற்றுத் தேக்கும் கட்டளைகளை நினைவகத்தில் பெற்றிருந்தாலும், இவற்றின் அகத் தெப்பப் புள்ளி தரவும் பதிவகமும் 80 இரும அகலப் படிவத்தில் அமைந்துள்ளன; ஆனால், பொதுநோக்கப் பதிவகங்களின் அளவோ 32 இரும அகலங் கொண்டதே. மாறாக, 64 இரும DEC ஆல்பா குடும்பம் 64 இருமத் தரவு, பதிவகப் படிவத்தையும் 64 இரும முழுவெண் பதிவகங்களையும் பயன்படுத்துகின்றன.\n\nநடப்பு 64 இருமக் கட்டமைப்புகள்.\nசெயலிகள் கிடைக்கும் நடப்பு (2017 திசம்பர் நிலவரப்படி) 64-இருமக் கட்டமைப்புகள் பின்வருமாறு:\n\n- இண்டெல்லின் x86 கட்டமைப்புக்காக Advanced Micro Devices நிறுவனம் உருவாக்கிய 64 இருமக் கட்டமைப்பு விரிவாக்கம் (பின்னர் இண்டெல் இதற்கு உரமம் வழங்கியது); இவை பொதுவாக, \"x86-64\", \"AMD64\", \"x64\" என வழங்குகின்றன.\n- AMDயின் AMD64 விரிவாக்கங்கள் ( Athlon 64, Opteron, Sempron, Turion 64, Phenom (செயலி), Athlon II, Phenom II, AMD FX நுண்செயலிகள், Ryzen, Epyc) ஆகிய செயலிகளில் பயன்படுவது)\n- இன்டெல்லின் Intel 64 விரிவாக்கங்கள், ( Intel Core 2-i3-i5-i7-i9, சில Intel Atom, புதிய Celeron, Pentium, Xeon ஆகிய செயலிகளில் பயன்படுவது)\n-  இன்டெல்லின் K1OM கட்டமைப்பு, CMOV, MMX, SSE ஆகிய கட்டளைகள் இல்லாமல் திருத்திய \"Intel 64\" வடிவம், (Xeon Phi இணைசெயலிகள், x86-64 நிரல்களுடன் பொருந்தாத இரும அமைப்புகளில் பயன்படுவது)\n- VIA Technologies அமைப்பின் 64-இரும விரிவாக்கங்கள், (VIA மீநுண் செயலிகளில் பயன்படுவது)\n- IBM இன் Power கட்டமைப்பு:\n- IBM இன் POWER4, POWER5, POWER6, POWER7, POWER8, POWER9, IBM A2 ஆகிய செயலிகள்\n- SPARC V9 கட்டமைப்பு:\n- ஆரக்கிளின் M8, S7 செயலிகள்\n- பியூயித்சுவின் SPARC64 XII, SPARC64 XIfx செயலிகள்\n- IBM z/கட்டமைப்பு, 64-bit version of the ESA/390 கட்டமைப்பின் 64 இரும வகைக் கட்டமைப்பு ( IBM இன் IBM System z இலும் IBM முதன்மைச் சட்டகத்திலும் பயன்படுவது:\n- IBM z13 (நுண்செயலி), IBM z14 (நுண்செயலி)\n- இட்டாச்சியின் AP8000E\n- HP-இண்டெல்லின் IA-64 கட்டமைப்பு:\n- இண்டெல்லின் இட்டானியம் செயலிகள்\n- MIPS தொழில்நுட்பங்கள் அமைப்பின் MIPS64 கட்டமைப்பு\n- ARM Holdings அமைப்பின் AArch64 கட்டமைப்பு\n- எல்பிரசு கட்டமைப்பு:\n- எல்பிரசு-8S\n- NEC SX கட்டமைப்பு\n- SX-அவுரோரா TSUBASA\n\nஅனைத்து 64 இருமக் கட்டமைப்புகளும் 32 இருமக் கட்டமைப்புகளின் கட்டமைப்பில் இருந்தே கொணரப்பட்டவை ஆகும். எனவே இவை 32 இருமக் கட்டமைப்புகளிலும் செயல்பாட்டுக் குந்தகமின்றி இயங்கவல்லன. This kind of support is commonly called \"bi-arch support\" or more generally \"multi-arch support\".\n\nஎடுத்துக்காட்டுகள்.\nகீழ்கண்ட இணைப்புகளின் வழியே பல்வேறு வகை லினக்சு வகை இயக்குதளங்களின், 64 இரும இயக்குதளத்தை, கட்டணமின்றியும், கட்டற்ற உரிமத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும் போது, அந்தந்த பக்கங்களில் உள்ள பிட்டொரென்ட் வழியைத் தேரந்தெடுத்தல் மிகச்சிறப்பானது. ஏனெனில், பதிவிறக்கத்தை நிறுத்தி (pause), நமது தரவுப் பயன்பாட்டிற்கு ஏற்ப, சிறிது சிறிதாகச் செய்து கொள்ளலாம்.\n1. டெபியன் இயக்குதளம்\n2. உபுண்டு இயக்குதளம் வகைகள்\n3. உபுண்டு வகை இயக்குதளங்கள்\n4. உபுண்டுவை அடிப்படையாக் கொண்டு, உபுண்டு வழித் தோன்றி இயக்குதளங்கள்\n1. லினக்சு லைட்டு (Linux Lite)\n5. ஃபெடோரா இயக்குதளத்தின் 64 இருமவகை பதிவிறக்கப் பக்கம்\n\nமேலும் காண்க.\n- கணினி நினைவகம்\n- 32 இருமம்\n\nவெளி இணைப்புகள்.\n- 64-bit Transition Guide, Mac Developer Library\n- Andrey Karpov. A Collection of Examples of 64-bit Errors in Real Programs\n- Mark J. Kilgard.\n- Lessons on development of 64-bit C/C++ applications\n- 64-Bit Programming Models: Why LP64?\n- AMD64 (EM64T) architecture\n\n\n\n\n", "document_id": "ta_ta_121274"}, {"id": [566, 2], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [566, 3], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- கப்புள் ஸ்ட்ரீட் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54180"}, {"id": [566, 4], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [566, 5], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "உதாரணமாக செயல் வழி கற்றலில் பங்கேற்கிற மாணவர்கள் பரிசோதனைகளை செய்து சுய-கண்டுபிடிப்பு மூலம் கற்றுக் கொள்ளலாம். சோதனைகளை செய்து அவற்றில் ஏற்படும் பிழைகளை திருத்துவதன் மூலம் அவர்கள் இயற்பியலில் நிகழ்வுகள் பற்றியும் அடிப்படை கருத்துக்களையும் கண்டறிய கற்கின்றனர்.\n\nமேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]\n\n1. Physics Education Research | Physics Education Group\n\n2. Robert J. Beichner (2009). \"An Introduction to Physics Education Research\". In Charles R. Henderson and Kathleen A. Harper. Getting Started in PER. Reviews in PER 2.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110527"}, {"id": [566, 6], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "வரலாறு.\nஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் நிகழ்நிலைப் பாதுகாப்பை வழங்குகின்றது. இந்த மென்பொருளுக்கான திறவுகோலை பதிவு செய்வதன் மூலம் இலவசமாக 1 வருடத்திற்குப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒரே திறவுகோலை ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளில் நிறுவக்கூடியதாக இருப்பினும் இது எத்தனை கணினிகளில் ஒரே திறவுகோலைப் பாவிக்கலாம் என்பதில் தெளிவான விளக்கம் இல்லை. ஒன்றிற்கு மேற்பட்ட திறவுகோல் தேவையென்றால் மீண்டும் விண்ணபிக்கலாம். இதற்கு ஒரே மின்னஞ்சல் முகவரியைப் பாவிக்கலாம். ஒரே மின்னஞ்சல் முகவரியில் 10 வரையிலான திறவுகோல்களை எதுவித சிக்கலும் இன்றிப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் திறவுகோல் காஸ்பேக்ஸி ஆண்டிவைரஸ் மென்பொருளில் பாவிக்கவியலாது. ஆரம்பத்தில் இது காஸ்பேக்ஸி இணையத்தளமூடாகவே மேம்படுத்தல்களை மேற்கொண்டதெனினும் பின்னர் இதற்கு மேலதிகமாகப் பல தளங்களூடாக மேம்படுத்தல்களை மேற்கொண்டுவருகின்றது.\n\nஇயங்குதள் ஆதரவு.\nஎல்லா நிறுவல்களிற்கும் ஆகக்குறைந்தது 50 மெகாபைட் இடவசதி வன்வட்டில் (ஹாட்டிஸ்க்) இல் இருத்தல் வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக இதை விண்டோஸ் XP இல் இதை நிறுவுவதற்கு ஆகக் குறைந்தது 128 மெகாபைட் நினைவகம் தேவைப்படும் (நினைவகம் வீடியோத் தேவைகளுக்காக பகிரப்பட்டிருந்தால் பகிரப்படாமல் இயங்குதளத்திற்கு இருக்கும் நினைவகமானது ஆகக்குறைந்தது 128 மெஹாபைட் நினைவகம் இருந்தல் வேண்டும்). விண்டோஸ் இயங்குதளங்கள் போன்றல்லாது அதற்குக் குறைவான நினைவகம் உள்ள கணினிகளில் நிறுவாது. இது விண்டோஸ் XP இன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளில் நிறுவலாம். இதன் 6.0.2.621 பதிப்பில் இருந்து விண்டோஸ் விஸ்டா இயங்குதளமும் ஆதரவளிக்கப்படுகின்றது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அணுகப்பட்டது பெப்ரவரி 18 2007\n- ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் ஆய்வு சிநெட் இணையத்தளமூடாக. அணுகப்பட்டது பெப்ரவரி 18 2007\n- ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் அணுகப்பட்டது பெப்ரவரி 24, 2007\n- ஆக்டிவ் வைரஸ் ஷீல்ட் கோப்பிற்கான நேரடி இணைப்பு அணுகப்பட்டது 28 ஜூலை, 2007\n\n\n\n\n", "document_id": "ta_ta_6315"}, {"id": [566, 7], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "\"இவர் டேனிஷ் மொழியிலிருந்து அனசனின் சிறுகதைகளைத் தொகுத்து தாய், பாட்டி என்று இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தாய் 1996இல் அனசனின் 17 கதைகளைக் கொண்டதாக வெளிவந்திருந்தது. ஐந்தாண்டுகளின் பின்னர் 2001இல் பாட்டி என்ற தலைப்பில் மேலும் 14 கதைகளுடன் அடுத்த கதைத்தொகுதியை இவர் வெளியிட்டிருந்தார். கடந்த ஓகஸ்ட் 2007இல் தர்மகுலசிங்கத்தின் மேலும் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.\"\n\nபடைப்புகள்.\n- எனது வாழ்கை ஒரு அழகான கதை - மொழிபெயர்ப்பு\n- தாய் - மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி\n- பாட்டி - மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_68100"}, {"id": [566, 8], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "உள்ளடக்கம்.\nஇந்த இதழ் கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், நேர்காணல்கள், மலேசியா அரசியல், இலங்கை அரசியல், இந்தியா அரசியல், முகநூல், கவிமணம், சிறுகதைகள், மருத்துவம், அறிவியல், தமிழீழம், கடிதமோகடிதம், மக்கள் வழிகாட்டி, திரைத்துளிகள், பத்தி, சிந்தனை, மொழிபெயர்ப்புச் சிறுகதை, கருத்துமேடை, உலகவளம், பாமரன் பதில்கள், இணைய உலகம், அறிவியல் தேற்றம், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், மனையியல், சமயம், கலாசாரம் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.\n\nவெளிஇணைப்பு.\n- செம்பருத்தி இணைய இதழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27239"}, {"id": [566, 9], "question": "<Query> மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.", "document": "வேதியியலில், ஒற்றைப் பிணைப்பு \"(single bond)\" என்பது இரண்டு அணுக்களுக்கு இடையே உள்ள ஒருவகையான பிணைப்பாகும். இப்பிணைப்பு உருவாக்கத்தில் இரண்டு இணைதிறன் எதிர்மின்னிகள் பங்கேற்கின்றன. அதாவது, ஒற்றைப் பிணைப்பு உருவாகுமிடத்தில் இரண்டு அணுக்களும் ஒரு சோடி எதிர்மின்னிகளைப் பங்கீடு செய்து கொள்கின்றன.\nபிணைப்பில் ஈடுபடும் அணுக்களுக்கிடையே எதிர்மின்னிகள் பங்கீடு அடைவதால் உண்டாகும் பிணைப்பு சகப்பிணைப்பு என்ப்படும். எனவே, ஒற்றைப் பிணைப்பு என்பது சகப் பிணைப்பின் ஒரு வகையாகும்.\n\nஇச்செயன்முறையின் போது அணுக்கள் நிலையான எட்டு எதிர்மின்னி அமைப்பைப் பெறுகின்றன. பங்கீடு செய்து கொள்ளும் போது அணுக்களில் உள்ள எதிர்மின்னிகள் இரண்டும் அவற்றின் சுற்றுப்பாதையில் ஏகபோகமாக இருப்பதில்லை. மாறாக இரண்டு எதிர்மின்னிகளும் ஏதாவதொரு சுற்றுப்பாதையில் நேரத்தைச் செலவிடுகின்றன. இரண்டு சுற்றுப்பாதைகளும் மேற்பொருந்தும் நேரத்தில் எதிர்மின்னிகள் பங்கீடு செய்து கொள்கின்றன. அவ்வாறு அணுச் சுற்றுப்பாதைகள் மேற்பொருந்துவதால் உருவாகும் அணுக்களுக்கு இடைப்பட்ட பிணைப்பே சகப் பிணைப்பு என்றழைக்கப்படுகிறது. பொதுவாக அணுக்களின் இணைதிறன் கூட்டில் உள்ள சுற்றுப்பாதையின் எதிர்மின்னிகள் இப்பங்கீட்டில் பங்கேற்கின்றன.\n\nலூயிசு புள்ளி அமைப்புமுறையில் ஒற்றைப் பிணைப்பு, AːA அல்லது A-A என்று குறித்துக் காட்டப்படுகிறது. A என்பது பிணைப்பில் உள்ள தனிமத்தைக் குறிக்கிறது. முதலாவது முறையில் இரண்டு புள்ளிகளை ஒன்றன்கீழ் ஒன்றெனச் செங்குத்தாக வைத்திருப்பது, ஒவ்வோர் எதிர்மின்னியும் பங்கீடுசெய்து கொண்டுள்ளது என்பதை வெளிக்காட்டுவதாகக் கொள்ளலாம். இரண்டாவது முறையில் ஒரு சிறிய கிடைக்கோடு வரைந்து இரண்டு எதிர்மின்னிகளும் ஒரு பிணைப்பாகப் பங்கீடு செய்து கொண்டன என்று குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.\nஇரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பும் கூட சகப்பிணைப்பாக இருக்கமுடியும். இவ்விரண்டு பிணைப்புகளையும் விட ஒற்றைப் பிணைப்பு பலங்குறைந்தது ஆகும். சகப்பிணைப்பபின் உட்கூறுகளை ஆய்வு செய்வதன் மூலம் இவ்வகையான வலிமை வேறுபாட்டிற்கான காரணத்தை அறியமுடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67623"}]
[{"id": [567, 0], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "லிங்கன்மக்கி அணை இவ்வாற்றின் மீது பிரித்தானியர்களால் கட்டப் பட்டது. இரு நீர்மின் நிலையங்களும் இதன் மீது கட்டப் பட்டுள்ளன. \n\nஷராவதி ஆற்றுப் படுகை பல்லுயிர் வளம் நிறைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8095"}, {"id": [567, 1], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "மலையின் இயற்கைவளம்.\nஇம்மலை இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், நீரோடைகள், அருவிகள் என காண்போரை மெய்மறக்க வைத்துவருகிறது. இம்மலையின் மேல் பீமன் அருவியும், மலையின் வடபகுதியில் அமிர்தி அருவியும், மேற்குப் பகுதியில் ஏலகிரி மலையில் சலகாம்பாறை அருவியும் சிறு சுற்றுலா இடங்களாக விளங்கிவருகின்றன.\n\nஆறுகள்.\nஇம்மலையிலிருந்து செய்யாறு, ஆரணியாறு, கமண்டலநதி, மிருகண்டாநதி ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலையின் அடிவாரத்தில் படவேட்டிற்கு அருகில் செண்பகத்தோப்பு அணையும் மேல்சோழங்குப்பம் அருகில் மிருகண்டாநதி அணையும் கட்டப்பட்டு அவற்றையும் சுற்றுலா இடமாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. ஜவ்வாது மலையின் மேல் கோமுட்டேரி என்ற படகு குழாமும், உள்ளது.\n\nஜவ்வாதுமலைத்தொடர் கிழக்கு மேற்காக உள்ளது . மேலும் வடபகுதி தென்பகுதி என இரண்டாக உள்ளது. போளூர் வட்டம், தென்மாதிமங்கலம் அருகே உள்ள பர்வத மலை சிவன் கோயிலும் படவேடு அருகில் உள்ள கோட்டை வரதர் ஆலயமும் இம்மலைத்தொடரில் அமைந்த சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். போளுர், செங்கம், வேலூர், திருப்பத்தூர் வட்டங்களைச்சார்ந்த 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இம்மலைத் தொடரில்அமைந்துள்ளன. இம்மலைவாழ் மக்களில் பெரும்பகுதியினர் மலையாளி என்ற பழங்குடி இனத்தவராவார்கள். இவர்களது முக்கியத் தொழில் வேளாண்மையாகும், இங்கு பழ வகைகள், சாமை, வரகு, தேன், கடுக்காய்,தினை போன்றவை முக்கிய வேளாண்மை உற்பத்திப் பொருட்களாகும். இம்மலையில் மிகச்சிறப்பு வாய்ந்தது சந்தன மரங்களாகும். தற்போது பெரும்பாலான சந்தன மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. வனத்துறையின் பாதுகாப்பில் சில மரங்களே காணப்படுகின்றன.\n\nஜவ்வாது மலையின் இரண்டு பகுதிகள்.\n1. ஜவ்வாது மலை\n2. ஏலகிரி மலை\n\nஏலகிரி மலை.\nசுற்றுலாத்தலம்.\nஅமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். இது வேலுர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏரி படகு சவாரி, பாரா கிளைடிங் என மனதை கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.\n\nவிழாக்கள்.\nஇம்மலையில் ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடைவிழா ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் நடைபெறும். இவ்விழாவின் போது இம்மலைவாழ் மக்களின் படைப்புகள், காட்டுப்பொருட்கள், மலர்கள், காய் கனிகள் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள் என விழா சிறப்புற நடைபெறும். இம்மலைக்கு செல்ல திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் இருந்தும், வேலூரில் இருந்தும், திருப்பத்துரில் இருந்தும் பேருந்து இயக்கப்படுகிறது. யானைகள் மற்றும் வன விலங்குகள் இடர் இருப்பதால் இரவுப் பயணம் தவிர்க்கப்படுகிறது.இம்மலையில் முயல்,மான்,காட்டெருமை,காட்டுப்பன்றி,குரங்கு,மலைப்பாம்பு,நரி ஆகியன உள்ளன.\n\nஜவ்வாது மலை.\nஇயற்பியல் மையம்.\nஇம்மலையில் காவலூர் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொலை நோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் அமைந்துள்ளது. இங்கு வானியல் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மையம் இந்திய வானியற்பியல் மையத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இம்மையத்திலிருந்து வானைக் காண சனிக்கிழமை மட்டும் பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. \n\nவெளியிணைப்புகள்.\n- ஜவ்வாது மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டைகள் கண்டுபிடிப்பு\n- ஜவ்வாது மலை\n- ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19434"}, {"id": [567, 2], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "இங்கே மிக அழகான பூங்கா, நீச்சல் குளம் மற்றும் அருவியும் அமைந்துள்ளது. மிகப் பெரிய கறையான் புற்றுகள் மலை போல் அமைந்துள்ளன. இந்த பூங்காவில் புலொரென்சு மற்றும் வாங்கி அருவி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆண்டு முழுவதும் நீச்சல் செய்ய தகுந்தது. இந்தப் பூங்காவிலேயே 'தொலைந்த நகரம்' என்று ஒரு பகுதி பழமையான கலாசாரத்தை நினைவூட்டும் வகையில் இருக்கிறது. பூங்காவை சுற்றி நடக்கும்போது பல விலங்குகள் மற்றும் பறவைகளையும் காணலாம்.\n\nஆத்திரேலியப் பழங்குடிகள் இப்பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Litchfield NP Tourism web site\n- Litchfield Park web site\n- Tabletop Google Map\n- RUm Jungle\n- Facts about termites\n\n\n\n\n", "document_id": "ta_ta_51964"}, {"id": [567, 3], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇது சுமார் 1120 மக்கள் தொகையினை கொண்டது (ஆண்-700-பெண்420) மலைத் தொடர்களும், காடுகளும் அதிகம். மேலும் இது 420 வருட வரலாற்றினைக் கொண்டது. இங்கு வாழும் மக்களின் முன்னோர்கள் முதல்முதலில் வாழ்ந்ததாக-உப்புரானெ, தோடே கௌடுன் கெரே, சிவுலாங்காரி போன்ற இடங்கள் கூறப்படுகின்றன. கர்நாடக வாழ் மக்களாக வாழ்ந்த இவர்கள் காலப்போக்கில் தமிழக பகுதியில் குடிபெயர்ந்தனர். \nஇப்பகுதியில் வாழும் மாரம்மா (ಮಾರಮ್ಮ) (பெண்-94) குறிப்பிடுகையில் உப்புரானெ, தோடே கௌடுன் கெரே,சிவுலாங்காரி பகுதியில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் மற்றும் காலரா போன்ற காரணத்தால் தற்போது உள்ள எருமுத்தனப்பள்ளி பகுதியில் குடிபெயர்ந்ததாகக் குறிப்பிட்டார்.\nமேலும் இப்பகுதியில் பழங்குடியின மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.இப்பகுதியின மக்கள் இயற்கை கடவுள்களையே அதிகம் வணங்குகின்றனர்..\n\nசிறப்பு.\nஇப்பகுதி திம்மேகவுடு மற்றும் மாதேகவுடு என்ற குறுநில மன்னர்களால் நிர்வகிக்கப்பட்டது.\nஎருமுத்தனப்பள்ளி வனப்பகுதியில் சுமார் 2000 வருடம் பழமை வாய்ந்த குளம் மற்றும் அக்கால மக்களால் வழிபடப்பட்ட வன தேவதை கோவில்கள் உள்ளன.\nமேலும் இங்கு மிகப்பழமை வாய்ந்த அக்கால மக்களால் கட்டப்பட்ட கல் வழித்தடங்கள் மற்றும் ஊர் எல்லையை சுற்றிலும் கல்லினால் கட்டப்பட்ட கற்கோட்டைகள் இன்றும் காணக்கிடைக்கின்றன. \nஇப்பகுதியில் 420 ஆண்டுகள் பழமை வாய்ந்த 6 கிணறுகள் உள்ளன. சுமார் 1,200 வகையான மருத்துவ செடிகளும், 300க்கும் மேற்பட்ட மருத்துவ மரங்களும், 4 நீர் அருவிகளும், ஒரு பெரிய ஆறும், பழங்கால கல் கோட்டைகளும், கல் கால் வழித்தடமும் காணப்படுகின்றன. \nசிவுலாங்காரி பகுதியில் காணப்படும் ஒரு பழங்கால கல் கோட்டை இது சுமார் 180 வருட பழமை வாய்ந்தது. மோடப்பா (வயது-90) என்பவர் எருமுத்தனப்பள்ளியினைச் சேர்ந்த ஒரு பழங்கால சித்த மருத்துவர். இந்த வயதிலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சுயமாகவே விவசாயம் செய்து வருகிறார். எருமுத்தனப்பள்ளி சுற்றிலும் சுமார் 7,000 மீட்டர் உயரம் கொண்ட 26மலைகளைக் கொண்டுள்ளது.\nஇது கர்நாடகாவில் அமைந்துள்ள மலைமாதெஷ்வரன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. வரலாற்றில் காணப்படாத பல மலைத்தொடர்களும், பழங்கால கோவில்களும், இயற்கை காட்சிகளும் காணப்படுகின்றன..\n\nசுற்றுலாதலங்கள்.\nஎருமுத்தனப்பள்ளியில் \"ஆனெபீதி மடா\" என்ற அருவியும், அஞ்செட்டிக்கு அருகில் \"மெட்ரெ\" என்ற அருவியும் இதற்கு அழகை சேர்க்கின்றன. காட்டுப்பகுதியில் 32கிலோ மீட்டர் தொலைவில் உள்ள \"கலகூலியப்பன்\" எனும் கோவிலுக்கு சுமார் 145 வருடங்களாக எருமுத்தனப்பள்ளி கிராம மக்கள் சென்று வருகின்றனர். இக்கோவில் அவர்களின் பாரம்பரியக் கோவிலாகக் கருதப்படுகிறது. அக்கால கற்சிலைகளும், கோவிலும் காணப்படுகின்றன..\n\n\n\n\n", "document_id": "ta_ta_52807"}, {"id": [567, 4], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "வரலாறு.\nஇப்பகுதியானது முதலில் \"மொல்லம் காட்டுயிர்ச் சரணாலயம்\" என அழைக்கப்பட்டது. பின்னர் 1969 ஆம் ஆண்டு \"பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா\" என அறிவிக்கப்பட்டது. 107 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதன் மையப்பகுதி மொல்லம் தேசியப் பூங்கா என 1978ல் அறிவிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56866"}, {"id": [567, 5], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "கற்கால சமூகம்.\nஇந்த ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், குறுனிக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.\n\nபாசனம்.\nமொத்தம் சிற்றாற்றிற்கு 5 கிளை நதிகளும் 3 உபகிளை நதிகளும் உள்ளன. அவற்றின் மூலம் தென்காசி நகராட்சி முழுதும் பாசன வசதி பெறுகிறது. அவற்றின் விவரம்,\n\n\n\n\n", "document_id": "ta_ta_43479"}, {"id": [567, 6], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "இவற்றுள் மும்பை நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குகிறது. சென்னை, பெங்களூர் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் விளங்குகின்றன.\n\nமும்பை.\nமும்பை (மராத்தி: मुंबई, ' , :), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது. நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது . இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.\n\nதில்லி.\nதில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது நாட்டுத் தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.\n\nகொல்கத்தா.\nகொல்கத்தா () (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் பரப்பளவின் அடிப்படையில் உலக அளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகும் .\n\nசென்னை.\nசென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (\"Madras\") என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.\n\nபெங்களூரு.\nபெங்களூரூ (கன்னடம்:ಬೆಂಗಳೂರು,) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள பெங்களூரு, மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.\n\nஐதராபாத்.\nஐதராபாத் (, ) தெற்கு இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மிகையான மக்கள்தொகையுடன் கூடிய தலைநகரம் ஆகும். இந்நகரம் \"முத்துக்களின் நகரம்\" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது. ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும்.நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் A-1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.\n\nபுனே.\nமுன்னதாக புனாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூனா என்றறியப்படும் புனே )இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள புனே நகரம் புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரகமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1427"}, {"id": [567, 7], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "கோரஸ் குழு 1999, அக்டோபர் 6 ஆம் நாள், பிரிட்டிஷ் ஸ்டீல் மற்றும் கொனிங்கிள்ஜ்கி ஊகோவன்சு (Koninklijke Hoogovens) ஆகிய நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. 2007-இல் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தை வாங்கியது. 2010, செப்டம்பர் 27 இல் கோரஸ் நிறுவனம் டாட்டா ஸ்டீல் ஐரோப்பா எனப் பெயரை மாற்றியது. மேலும் டாட்டா நிறுவன அடையாளத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32121"}, {"id": [567, 8], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 178 மீட்டர் (583 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,461 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வாசுதேவநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வாசுதேவநல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nஇருப்பிடம்.\nமதுரை தென்காசி நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவிிலும், தென்காசியிருந்து சுமார் 37 கி.மீ தொலைவிலும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது.\n\nபோக்குவரத்து.\nமதுரை செங்கோட்டை முக்கியசாலையில் அமைந்திருப்பதால் மதுரை, தென்காசி, செங்கோட்டைக்கு நிமிட இடைவெளியில் பேருந்துகள் உள்ளன.\n\nமுக்கிய இடங்கள்.\nஅருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக \"அர்த்தநாரீஸ்வரர்\" உள்ள இரண்டாவது தலம் - சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன).\n\nஅருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்-சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது\n\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்-இக்கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு \"பூ\" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பதை விசேஷமாக கருதப்படுகிறது.\n\nஇதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட \"பூலித்தேவன்\" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nபூலித்தேவரும் கான்சாகிப் என்ற மருதநாயகமும் போரிட்ட பகுதி இன்றைய வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்தை ஒட்டிய மந்தை பகுதியாகும்.\n\nஇந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள \"தலையணை\" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் \"மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.\n\nமுக்கிய அலுவலகங்கள்.\nஊராட்சி ஒன்றியம்\n\nஅரசு மேநிலைப் பள்ளி\n\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையம்\n\nதபால் நிலையம்\n\nஇந்தியன் வங்கி\n\nபாண்டியன் கிராம வங்கி \n\nதிருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி\n\nபேரூராட்சி அலுவலகம்\n\nபயணியர் தங்கும் விடுதி\n\nவேளாண்மைத்துறை அலுவலகம்\n\nதொடக்கல்வி அலுவலர் அலுவலகம்\n\nகாவல் நிலையம்\n\nசிறப்பு.\n- நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்.\n- திரைப்பட படத்தொகுப்பாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர் எடிட்டர் அலாவுதீன் இந்த ஊரை சார்ந்தவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6032"}, {"id": [567, 9], "question": "கர்நாடகத்தின் சோமநாதபுரத்திலுள்ள <Query> இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.", "document": "மற்றெந்த மாகாணத்தை விட இங்கு ஆபிரிக்கான மொழி பேசுவோர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த மாகாணத்தின் நான்கு அலுவல் மொழிகளாக ஆபிரிகானா, சுவானா, சோசா, மற்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலம் உள்ளது. சில பழங்குடியினர் நாமா, இக்வே போன்ற உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85167"}]
[{"id": [569, 0], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "பூமி மற்றும் ஏனைய கோள்களை அதன் சுற்றுப்பாதையில் சுற்றவைப்பதற்கும்; சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கும்; அலைகள் உருவாவதற்கும்;திரவ போக்கு அதன் அடர்த்தி மாறல் விகிதம் மற்றும் புவியீர்ப்பை பொறுத்து செல்வதற்கும்; உருவாகும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் உள்ளே அதிக வெப்பம் உருவாகுவதற்கும்; மற்றும் பூமியில் காணப்படும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறுவதற்கும் காரணியாக ஈர்ப்பு விசை உள்ளது.\n\nஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுவான அணுக்கரு விசை, வலுக்குன்றிய அணுக்கரு விசை ஆகியன இயற்கையின் நான்கு அடிப்படை விசைகள் ஆகும். நவீன இயற்பியல் ஈர்ப்பு விசையை, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மூலமாக அனைத்து அசைவற்ற பொருட்களின் இயக்கத்தை விளக்குகிறது. நியூட்டனின் எளிய பிரபஞ்ச ஈர்ப்பு விதி மிக அதிக இடங்களில் துல்லியமான தோராய மதிப்பை வழங்குகிறது.\n\nஈர்ப்பு கோட்பாடு வரலாறு.\nஅறிவியல் புரட்சி.\nஈர்ப்பு கோட்பாடின் தற்கால வேலை 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கலிலியோ கலிலியால் தொடங்கப்பட்டது. அவரது புகழ்பெற்ற (எனினும் இது உறுதிப்படாத ) சோதனையான பீசா கோபுரத்தில் இருந்து பந்துகளை விட்டது, பின்னர் சாய்வுகளில் பந்துகளை கவனமாக அளவிட்டதன் மூலமாக கலிலியோ ஈர்ப்பு விசை அனைத்து பொருட்களையும் ஒரே வேகத்தில் துரிதப்படுத்துகிறது என்று காட்டினார். இது அரிஸ்டாடிலின் கொள்கையான கனமான பொருட்கள் அதிகமான வேக வளர்ச்சி கொண்டவை என்பதை மாற்றியது. இலகுவான பொருட்கள் காற்றின் எதிர்ப்பினால் வளிமண்டலத்தில் மிகவும் மெதுவாக விழும் என்று கலிலியோ சரியாக சொன்னது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. கலிலியோவின் வேலை நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாடு உருவாக உதவியது.\n\nநியூட்டனின் ஈர்ப்பு கோட்பாடு.\n1687 ஆம் ஆண்டு, ஆங்கில கணித மேதை சர் ஐசக் நியூட்டன் பிரின்சிப்பியா,என்னும் அறிவியல் இதழில் பிரபஞ்ச ஈர்ப்பு நேர்மாறான சதுர விதியை(Inverse Square Law) வெளியிட்டார். அவரது சொந்த வார்த்தைகளில், \"கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் சுற்றி வரச்செய்யும் விசை அவற்றின் ஆரத்திற்கு எதிர்மறையாக இருக்கும்\" கண்டறிந்தார்.மேலும் அவர் இந்த கருத்தை சந்திரனுக்கும் பூமிக்கும் பயன்படுத்தினார்.அவைகள் ஏறக்குறைய ஒத்துபோவதை அறிந்தார்.\n\nயுரேனஸ் நகர்வுகளை அடிப்படையாக கொண்டு நெப்டியூன் இருப்பதை கண்டறிய பயன்படுத்தப்படும் போது நியூட்டனின் கோட்பாடு, அதன் மிக பெரிய வெற்றியை கண்டது. இது மற்ற கிரகங்கள் நடவடிக்கைகளின் மூலமாக அறிய முடியாது. ஜான் கோச் ஆடம்ஸ்(John Couch Adams ) மற்றும் அற்பெயின் லு வெரியர்( Urbain Le Verrier)ஆகிய இருவரின் கணக்கீடுகளை கொண்டு கிரகத்தின் பொது நிலையை கணித்து, லு வெரியரின் கணக்கின்படி, ஜோஹ்ன் கோட்ஃபிரெய்ட் காலி(Johann Gottfried Galle) நெப்ட்டியுனை கண்டுபிடித்தார்.\n\nபுதனின் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு முரண்பாடு நியூட்டனின் கோட்பாட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டியது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அதன் சுற்றுப்பாதையில் இருந்த சிறிய குழப்பம் நியூட்டனின் கோட்பாடு கீழ் முற்றிலும் கணக்கில் கொள்ள முடியாது என்று அறியப்பட்டது, ஆனால் மற்றொரு கிரகத்தின் (மெர்குரியை விட சூரியனை நெருக்கமாக சுற்றிவரும் ஒரு கிரகம்) அனைத்து தேடல்களும் பலனற்றதாயிற்று. 1915 இல் இந்த பிரச்சினை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புதிய பொது சார்பியல் கோட்பாடு மெர்குரியின் சுற்றுப்பாதையில் உள்ள சிறிய முரண்பாடுகளை கணக்கில் கொண்டு தீர்க்கப்பட்டது.\n\nநியூட்டனின் கோட்பாடு அகற்றப்பட்டுவிட்டது என்றாலும்,தற்கால சார்பின்மை ஈர்ப்பு கணக்குகள் பொது சார்பியல் கோட்பாடை விட எளிமையான நியூட்டனின் கோட்பாட்டை பயன்படுத்தி செய்யப்படும், மற்றும் போதுமான அளவு சிறிய எடைகள், வேகம் மற்றும் ஆற்றல் சம்பந்தப்பட்ட பெரும்பாலான பயன்பாடுகளுக்கு போதுமான அளவு துல்லியமான முடிவுகளை கொடுக்கிறது. நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, ஈர்ப்பு விசையானது, திணிவுகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m ,m என்பன இரு பொருள்களின் நிறை எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,\nformula_1\n\nG என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10 N m kg. SI அலகு முறைப்படி,நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும்.\n\nசமானத் தத்துவம்.\nகலிலியோ, லோராண்டு எட்வோஸ் (Loránd Eötvös), மற்றும் ஐன்ஸ்டீன் உட்பட ஆராய்ச்சியாளர்களால் அடுத்தடுத்து வெளிக்கொணரப்பட்ட சமநிலை கோட்பாடு, அனைத்து பொருட்களும் ஒரே மாதிரி விழும் என்று கருத்து தெரிவித்துள்ளது. பலவீனமான சமநிலை கோட்பாடு சோதிக்க எளிய வழி ஒரு வெற்றிடத்தில் வெவ்வேறு எடை அல்லது கலவை கொண்ட இரண்டு பொருட்களை விட்டு, அவை ஒரே நேரத்தில் தரையில் விழுந்ததா என்று பார்ப்பதாகும். இந்த சோதனைகள் உராய்வு (காற்று எதிர்ப்பு உட்பட) புறக்கணிக்கத்தக்கதாக இருக்கும்போது அனைத்து பொருட்களும் அதே விகிதத்தில் விழுகிறது என்று நிரூபிக்கின்றது. மேலும் நவீன சோதனைகள் Eötvös கண்டுபிடித்த ஒரு வகை ஒரு திருகு(torsion) சமநிலையை பயன்படுத்தியது. செயற்கைக்கோள் சோதனைகள், எடுத்துக்காட்டாக ஸ்டெப்-செயற்கைகோள், விண்வெளியில் துல்லியமாக பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\n\nசமநிலை கோட்பாடு உருவாக்கங்கள் பின்வருமாறு:\n\n- பலவீனமான சமநிலை கோட்பாடு: ஒரு ஈர்ப்பு புலத்தில் ஒரு புள்ளி நிறையின் போக்கு, அதன் ஆரம்ப நிலை மற்றும் வேகத்தை மட்டுமே சார்ந்துள்ளது, மற்றும் அதன் அமைப்பை பொறுத்து அல்ல .\n- ஐன்ஸ்டினியன் சமநிலை கோட்பாடு:. தடையின்றி விழும் ஆய்வகத்தில் எந்த ஒரு ஈர்ப்பு அல்லாத சோதனையின் முடிவு, ஆய்வகத்தின் காலம், இடம் மற்றும் வேகத்தை சார்ந்திருக்காது.\n- வலுவான சமநிலை கோட்பாட்டுக்கு மேலே உள்ள இரண்டும் தேவை.\n\nபொது சார்பியல்.\nபொது சார்பியலில், ஈர்ப்பின் விளைவுகள் விசைக்கு பதிலாக காலவெளி வளைவு மூலமாக நடக்கிறது. பொது சார்பியலின் ஆரம்ப புள்ளி நிலைமை இயக்கத்தையும் தடையின்றி விழுதலையும் சமன்படுத்துதலாகும், மற்றும் தடையின்றி விழும் நிலைமை பொருட்கள், தரையில் துரிதப்படுத்தும் பார்வையாளர்களின் ஒப்புமையில் வேகம் அதிகரித்தலையும் சமநிலை கோட்பாடு விவரிக்கின்றது. நியூட்டனின் இயற்பியலில், பொருட்களை குறைந்த பட்சம் ஒரு விசை மூலம் இயக்கபட்டாலொழிய அத்தகைய முடுக்கம் ஏற்படாது.\n\nஐன்ஸ்டீன், பொருட்கள் காலவெளியை வளைக்கின்றன என்பதையும், தடையற்று விழும் பொருட்கள், வளைந்த காலவெளி இடத்தில், நேரான பாதைகள் வழியாக செல்கின்றன என்றும் கூறினார். இந்த நேர் பாதைகள் புவியின் மேற்பரப்பிற்குரியவைகள் என்று அழைக்கப்படுகின்றன. நியூட்டனின் முதல் இயக்க விதி போல், ஐன்ஸ்டீனின் கோட்பாடு ஒரு பொருளின் மீது விசை பயன்படுத்தப்படும் போது, அது ஒரு புவிப்பரப்பில் இருந்து விலகுகிறது என்று கூறுகிறது. உதாரணமாக, தரையில் உறைநிலையற்ற நிலையில் நிற்கும்போது நாம் புவிமேற்பரப்புகளை பின்பற்றுவதில்லை. ஏனெனில் பூமியின் இயந்திர எதிர்ப்பு நம்மேல், விசையை செலுத்துகிறது. காலவெளியில் புவிமேற்பரப்புகளோடு சேர்ந்து நகருவதை, அசைவற்றதாக கருதுவதை இது விளக்குகிறது.\n\nஐன்ஸ்டீன் பெருட்கள் இருப்பதையும் காலவெளி வளைவுகளையும் தொடர்புபடுத்தும் போது, சார்பியலில் புல சமன்பாடுகளை கண்டறிந்தார்.அதனால் அந்த சமன்பாடுகளுக்கு அவர் பெயர் வந்தது. ஐன்ஸ்டீனின் புல சமன்பாடுகள் ஒரே நேரத்தில் 10, நேர்கோடற்ற, வகைக்கெழு சமன்பாடுகளின் தொகுப்பாகும். புல சமன்பாடுகளின் தீர்வுகள், காலவெளியின் மீற்றரிழுவம் (metric tensor) கூறுகளாகும். ஒரு மீற்றரிழுவம், காலவெளியின் வடிவவியலை விளக்குகிறது. ஒரு காலவெளியின் கோளமேற்பரப்பிற்குரியவைகளின் பாதைகள், மீற்றரிழுவம் மூலம் கணக்கிடப்படுகிறது.\n\nஐன்ஸ்டீனின் புல சமன்பாடுகளின் குறிப்பிடத்தக்க தீர்வுகள் பின்வருமாறு:\n\n- Schwarzschild தீர்வு என்பது ஒரு கோள வடிவில் சமச்சீர் சுழலும் மின்னூட்டமற்ற பெரும் பொருள் சுற்றியுள்ள காலவெளியை விவரிப்பதாகும். சிறிய அளவு பொருட்களை, இந்த தீர்வு மைய ஒருமைத்தன்மையுடன் ஒரு கரும்புள்ளியை உருவாக்கியது. Schwarzschild ஆரத்தை விட அதிகமான தூரத்தில் இருக்கும் முடுக்கம் நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாட்டின் மூலம் கணிக்கப்பட்டதற்கு சமமாக உள்ளது.\n- Reissner-Nordström தீர்வில் மத்திய பொருளுக்கு மின்னூட்டம் உண்டு.\n- கெர் தீர்வு: சுழலும் பொருட்களுக்கான விளக்கமாகும். இந்த தீர்வு பல நிகழ்வு எல்லைகளில் கறுப்பு ஓட்டைகளை உற்பத்தி செய்கிறது.\n- கெர்-நேவ்மன் தீர்வு: மின்னூட்டம் பெற்ற, சுழலும் பொருட்களுக்கு ஆகும். இந்த தீர்வு பல நிகழ்வு எல்லைகளை கறுப்பு ஓட்டைகள் உற்பத்தி செய்கிறது.\n- பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை அண்டவியல் ஃப்ரைடுமேன்-லேமைட்ரீ-ராபர்ட்சன், வாக்கரின் தீர்வு\nபொது சார்பியல் சோதனைகளை கணித்துள்ளது.\nகள் பின்வரும் அடங்கும்:\n- பொது சார்பியல் புதனின் முரண்பாடான சிறும வீச்சுக்கு காரணம் கூறுகிறது.\n- நேரம் மெதுவாக இயங்கும் கணிப்பை பவுண்ட்-ரெபக்கா சோதனை, ஹபிலே-கீட்டிங் சோதனை, மற்றும் ஜி.பி. எஸ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n- ஒளியின் விலகலை முதன்முதலில் மே 29, 1919 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது ஆர்தர் ஸ்டான்லி எட்டிங்க்டன் தனது அவதானிப்புகள் மூலம் உறுதி செய்தார். எட்டிங்க்டன் பொது சார்பியல் கணிப்புகளும், நியூட்டனின் துகள் கொள்கை கணிப்புகளும் இணங்க, இருமுறை ஸ்டார்லைட் விலக்கங்களை அளவிட்டார். இருப்பினும், அவரது முடிவுகைளின் விளக்கம் பின்னர் மறுக்கப்பட்டது. சூரியனின் பின்னால் செல்லும் குவாசார்கள் செலுத்து ரேடியோ interferometric அளவீடுகளை பயன்படுத்தி சமீபத்திய பரிசோதனைகள் மூலம் இன்னும் துல்லியமாக, பொது சார்பியல் கோட்பாடு மூலம் கணித்து அளவிற்கு ஒளி விலகல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈர்ப்பு லென்ஸ் பார்க்க.\n- ஒரு பெரிய பொருள் நெருக்கமாக கடந்து செல்லும் போது ஒளியின் நேரம் தாமதமாவதை கிரகங்களுக்கு இடையிலான விண்வெளி சமிக்ஞைகளை மூலம் 1964 இல் இர்வின் முதலாம் ஷாபிரோ அடையாளம் கண்டார்.\n- ஈர்ப்பு கதிர்வீச்சு மறைமுகமாக, பைனரி பல்சர்கள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n- 1922 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ரைடுமேன் ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளை நிலையற்ற தீர்வுகளை (அண்டவியல் மாறிலி முன்னிலையில் கூட) கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டது. 1927 ல் ஜார்ஜ் லேமைட்ரீ அண்டவியல் மாறிலி முன்னிலையில் ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள், நிலையான தீர்வுகள் நிலையற்றது என்று காட்டினார், மற்றும் ஐன்ஸ்டீன் கூறிய நிலையான பிரபஞ்சம் இருக்க முடியாது என்று கூறினார். பின்னர், 1931 ஆம் ஆண்டு, ஐன்ஸ்டீன் ஃப்ரைடுமேன் மற்றும் லேமைட்ரீ முடிவுகளுக்கு உடன்பட்டார். இதனால் பொது சார்பியல் பேரண்டம் நிலையற்றதென்றும் ஒன்று அது விரியும் அல்லது சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1929 ல் எட்வின் ஹப்பிள் பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை உறுதி செய்தார்.\n- சட்ட இழுப்பு கோட்பாட்டின் கணிப்பு சமீபத்தில் ஈர்ப்பு ஆய்வு B முடிவுக்கு இசைவானதாக இருந்தது.\n- பொது சார்பியல் அதிக எடை கொண்ட பொருட்களில் இருந்து ஒளி பயணிக்கும் போது அதன் ஆற்றல் இழக்க வேண்டும் கணித்துள்ளது. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் நீல்ஸ் போர் கல்லூரி Radek Wojtak குழு 8000 க்லசட்டர் மண்டலங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் மூலம் க்ளுச்டேர்களின் மையத்தில் இருந்து வரும் ஒளி அலைகள் விளிம்பில் இருந்து வருவதை காட்டிலும் சிவப்பு பெயர்ச்சி அடைந்துள்ளதை, ஈர்ப்பின் மூலமாக சக்தி குறைந்துள்ளதை காட்டுகிறது.\n\nஈர்ப்பு மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ்.\nபொது சார்பியல் கண்டுபிடித்து பல தசாப்தங்களுக்கு பின்நறும் பொது சார்பியலும் குவாண்டம் மெக்கானிக்ஸ் இணக்கமற்றது என்று உணரப்பட்டது. குவாண்டம் புல கொள்கையின் கட்டமைப்பிற்குள் மற்ற அடிப்படை விசைகள் போல் இது ஈர்ப்பு கவர்ச்சி விசையில் மின்காந்த விசையில் போட்டான்கள் பரிமாற்றம் நடப்பது போலவே, இங்கு க்ராவிட்டன்ஸ் பரிமாற்றம் காரணமாக விசை உருவாகிறது என்று விவரிக்க முடியும். இது கிளாசிக்கல் வரம்பில் பொது சார்பியலை மீண்டும் உருவாக்கியது. எனினும், இந்த அணுகுமுறையை குறுகிய நீளங்களில் ப்ளாங்க் நீளத்தில் அணுகமுடியாது. குவாண்டம் ஈர்ப்பின் (அல்லது குவாண்டம் மெக்கானிக்சுக்கு ஒரு புதிய அணுகுமுறை) முழுமையான கோட்பாடு தேவையாகும்.\n\nகுறிப்பிட்டவைகள்.\nபூமியின் ஈர்ப்பு.\nஒவ்வொரு கிரக அமைப்பும் (பூமி உட்பட) அதன் சொந்த ஈர்ப்பு புலத்தால் சூழப்பட்டுள்ளது. அது அனைத்து பொருட்களின் மீது ஒரு கவரும் விசையை செலுத்துகிறது . ஒரு கோள வடிவில் சமச்சீர் கிரகத்தில் அனுமானித்து, எந்த ஒரு இடத்திலும் அதனின் புலத்தின் சக்தி கோள்களின் எடைக்கு நேர்விகிதத்திலும் மற்றும் உடல் மையத்தில் இருந்து அந்த இடத்தின் தூரம் சதுர எதிர் விகிதாசாரத்திலும் இருக்கும்.\n\nஈர்ப்புமண்டலத்தை வலிமை அதன் தாக்கத்தின் கீழ் இருக்கும் பொருள்களின் முடுக்கத்திற்கு சமமாகவும் பூமியின் மேற்பரப்பில், அதன் மதிப்பு, கிட்டத்தட்ட நிலையான சராசரி கீழே g என வெளிப்படுத்தப்படுகிறது.\n\ng = 9,81 M / s 2 = 32.2 அடி / s 2\n\nகாற்றின் எதிர்ப்பை புறக்கணித்து விட்டோமானால், ஒரு பொருள் பூமியின் மேற்பரப்பின் அருகில் தடையின்றி விழும் பொழுது, அதன் வேகம் நொடிக்கு 9.81 M / s (32.2 அடி / கள் அல்லது 22 மைல்) அதிகரிக்கிறது, என்று பொருள். அதாவது, ஓய்வு நிலையில் இருந்து தொடங்கும் ஒரு பொருள் ஒரு நொடியில் 9.81M / s (32.2 அடி / s) என்ற வேகத்தை அடையும்,இரண்டு விநாடிகள் கழித்து 19,62 M / s (64.4 அடி / கள்) என்ற வேகத்தை அடையும், மற்றும் ஒவ்வொரு 9.81M / s(32,2 அடி / s ) சேர்த்து அதன் வேகம் கிடைக்கும். மேலும், காற்று எதிருப்பு இல்லாத போது ஒரே உயரத்தில் இருந்து விழும் அனைத்து பொருட்களும், ஒரே நேரத்தில் தரையில் விழும்.\nநியூட்டனின் 3 ஆம் விதிப்படி, பூமி தன் மீது விழும் பொருளின் மேல் செலுத்தும் அதே அளவு விசையை தானும் ஆனால் அதன் திசை அது செலுத்தும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும். அந்த பொருள் பூமி மீது மோதும் வரை பூமி பொருளை நோக்கி முடுக்கப்படுகிறது என்று பொருள். பூமியின் நிறை அதிகம் என்பதால்,இந்த எதிர் விசை மூலம் பூமிக்கு அளித்த முடுக்கம் பொருளுடன் ஒப்பிடுகையில் புறக்கணிக்கத்தக்கதாகும். அந்த பொருள் பூமியின் மீது மோதிய பிறகு திரும்பி எழவில்லையெனில் இரண்டும் தங்களுக்குள் விளக்கு விசையை செலுத்தியுள்ளன. அது பொருளின் ஈர்ப்பு விசையை சமன்படுத்தி மேலும் முடுக்கத்தை நிறுத்துகிறது.\n\nபூமியின் மேற்பரப்பில் அருகே விழும் பொருட்களின் சமன்பாடுகள்.\nதொடர்ச்சியான ஈர்ப்பின் கீழ், பிரபஞ்ச ஈர்ப்பு நியூட்டனின் விதி எளிமையாக்கும் வகையில் F = mg, m என்பது பெருளின் நிறை மற்றும் g என்பது 9 .81 M / s 2 என்ற சராசரி அளவு கொண்ட ஒரு நிலையான வெக்டார். ஈர்ப்பின் முடுக்கம் இந்த g க்கு சமமாக இருக்கும். ஈர்ப்பின் கீழ் ஆரம்பத்தில் நிலையான நிலையில் இருந்து தடையின்றி விழும் பொருளின் கடந்துவிட்ட தூரம்அதன் நேரத்துக்கு சதுர நேர்விகிதத்தில் ஒரு குறைகிறது. வலப்பக்கம் உள்ள படம் அரை நொடி கால வெளியில் நொடிக்கு 20 ப்ளாஷ் விகிதத்தில் stroboscopic ப்ளாஷ் கொண்டு கைப்பற்றப்பட்டது 20 நொடியில் ஒரு பங்கு நேரத்தில் பந்து ஒரு அலகு தூரத்தை கடந்துள்ளது; (இங்கு ஒரு அலகு என்பது 12 மிமீ); இரண்டு பங்கு நேரத்தில் 4 அலகு தூரத்தையும்; 3 பங்கு நேரத்தில் 9 அலகு தூரத்தையும் கடந்தது.\n\nஒரே சீரான ஈர்ப்பு என்ற ஊகத்தின் கீழ் h என்ற உயரத்தில் உள்ள ஒரு பொருளின் நிறை ஆற்றல் E= mgh (அல்லது E = Wh, W என்பது எடை.) இந்த சமன்பாடு பூமியின் மேற்பரப்பில் இருந்து சிறிய தூரங்களில் h மட்டுமே செல்லுபடியாகும். இதேபோல், formula_2 என்ற செங்குத்தாக வீசப்பட்ட பொருளின் அதிகபட்ச உயரத்துக்கான சமன்பாடு சிறிய வேகத்துக்கும் சிறிய தூரத்துக்கும் மட்டுமே பயன்படுத்தலாம்.\n\nஈர்ப்பு மற்றும் வானியல்.\nநமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள், சூரியனின் எடை, நட்சத்திரங்கள் தூரம், குவாசார்கள் மற்றும் இருண்ட பொருள் பற்றி விரிவான தகவல்களை நியூட்டனின் ஈர்ப்பு விதி தெரிவிக்கிறது. நாம் அனைத்து கோள்கள் அல்லது சூரியனுக்கு பயணம் செய்தது இல்லை என்றாலும், அவற்றின் எடை தெரியும். கோளப்பாதையின் பண்புகளில் ஈர்ப்பு விதிகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த எடை அளவிடப்படுகிறது. விண்வெளியில் ஒரு பொருள் தனது சுற்றுப்பாதையை தக்க வைத்து கொள்கிறது ஏனெனில் அதன் மேல் ஈர்ப்பு விசை செயல்படுகிறது. கோள்கள் நட்சத்திரங்களை சுற்றும், நட்சத்திரங்கள் விண்மீன் திரள் மையத்தை சுற்றும், விண்மீன் திரள்கள் அதன் நிறை மையத்தை சுற்றும், க்ளஸ்தர்கள்சூப்பர்க்லச்டரை சுற்றும். ஒரு பொருள் மற்றொரு பொருள் மீது செலுத்திய ஈர்ப்பு சக்தி அந்த பொருட்களின் எடைக்கு நேர் விகிதத்திலும் மற்றும் அவர்களுக்கு இடையே உள்ள தூரம் சதுர எதிர் விகிதாசாரத்தில் இருக்கும்.\n\nஈர்ப்பு கதிர்வீச்சு.\nபொது சார்பியல், ஈர்ப்பு கதிர்வீச்சு காலவெளியின் வளைவு இணை சுற்றுவட்ட பாதை பொருட்களை கொண்டு இருப்பது போன்ற, ஊசலாடும் அமைந்துள்ள சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது. சூரிய குடும்பத்தில் உமிழப்படும் ஈர்ப்பு கதிர்வீச்சு அளவிடுவதற்கு மிகவும் சிறியதாக உள்ளது. எனினும், ஈர்ப்பு கதிர்வீச்சு பைனரி பல்சர் அமைப்புகளில் PSR B1913 +16 காலப்போக்கில் ஏற்படும் ஒரு ஆற்றல் இழப்பு என மறைமுகமாக கண்டறியப்பட்டுள்ளது. நியூட்ரான் நட்சத்திரம் சேர்க்கை மற்றும் கருங்குழி உருவாக்கம் ஈர்ப்பு கதிர்வீச்சு கண்டறியும் அளவு உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது. LIGO போன்ற ஈர்ப்பு கதிர்வீச்சு ஆய்வுக்கூடங்கள் சிக்கலை ஆய்வு செய்கின்றன. எந்த ஒரு உறுதி கண்டறிதல்களையும் இந்த கருதுகோள் கதிரியக்கத்தின் மூலம் செய்யப்படவில்லை, ஆனால் LIGO பின்னால் உள்ள அறிவியல் செம்மைப்படுத்தபட்டுள்ளது மற்றும் கருவிகளுக்கு அதிக உணர்திறன் அடுத்த தசாப்தத்தில் வழங்கப்பட்டுள்ளது. .\n\nசிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள்.\nஈர்ப்பு சிறந்த கோட்பாடுகள் தேவை சுட்டி அல்லது ஒருவேளை வேறு வழிகளில் விளக்கலாம் இது போதுமான அளவு கணக்கில் இல்லை என்று சில அவதானிப்புகள், உள்ளன.\n-  அதிவேக நட்சத்திரங்கள்: விண்மீன்மண்டலங்களிலும் வெளிப்பகுதியில் உள்ள நட்சத்திரங்கள் வேகமாக நகரும்படி நட்சத்திரங்களின் திசைவேகங்கள் ஒரு பரவலாக பிரிக்கப்படிருக்கும் . க்ளுச்டேரில் உள்ள நட்சத்திர மண்டலங்கள், அதே மாதிரி காட்டியது. இருண்ட பொருள் மின்காந்த வாயிலாக அல்லாமல் ஈர்ப்பினால் தொடர்பு கொள்வது முரண்பாடாக இருக்கிறது. நியூட்டனின் இயக்கவியல் பல்வேறு மாற்றங்களை கூட முன்மொழியப்பட்டுள்ளன.\n\n- பயணங்களின் ஒழுங்கின்மை : பல்வேறு விண்கலம் ஈர்ப்பு சூழ்ச்சி உதவிய போது எதிர்பார்த்ததை விட அதிக முடுக்கம் ஏற்பட்டுள்ளது.\n\n- விரிவாக்கம் முடுக்கி: வெளியின் அளவியல் விரிவாக்கம் வேகமாக தோன்றுகிறது. இதற்கு விளக்கம் அளிக்க இருண்ட சக்தி முன்மொழியப்பட்டுள்ளது.\n\n- வானியல் அலகின் முரணான அதிகரிப்பு: அண்மைய அளவீடுகள் கோள்களின் கோளப்பாதைகள் வேகமாக விரிவடைவதை சூரியனின் எடை ஆற்றலை வெளிவிடுவதன் மூலம் குறைவதை காட்டுகிறது.\n\n- கூடுதல் ஆற்றல் கொண்ட ஃபோட்டான்கள்: ஃபோட்டான்கள் மண்டலம் கொத்தாக பயணிக்கும் பொது ஆற்றலை பெறவும் பின்னர் வழியில் மீண்டும் அதை இழக்கவும் வேண்டும். ஃபோட்டான்கள் ஆற்றலை திரும்பி அனுப்புவதைபிரபஞ்சத்தின் முடுக்கி விரிவாக்கம் நிறுத்த வேண்டும். இது ஈர்ப்பு எதிர்மறை சதுர விதியை விட குறிப்பிட்ட தூர அளவுகளில் வேகமாக குறைவதை சுட்டிக்காட்டலாம்.\n\n- இருண்ட ஓட்டம்: அண்டத்தின் இயக்கத்தை ஆய்வுகளின் புலப்படாத எடையை நோக்கி ஒரு மர்ம இருண்ட ஓட்டம் இருப்பதை கண்டிருக்கிறோம். பிக் ேங் தற்போதைய மாதிரிகள் பயன்படுத்தி அந்த ஈர்ப்பு குறிப்பிட்ட தூர அளவுகளில் தலைகீழ்-ஸ்கொயர் விட மெதுவாக குறையும் என்பதை என்பதால் இது போன்ற ஒரு பெரிய எடை சேர்ந்திருப்பது மிகவும் பெரியதாக உள்ளது.\n\n- கூடுதல் எடை உடைய ஹைட்ரஜன் மேகங்கள்: லைமேன்-ஆல்பா காட்டின் நிறமாலை வரிகள் ஹைட்ரஜன் மேகங்கள் மேலும் எதிர்பார்க்கப்படும் குறிப்பிட்ட அளவுகளில் ஒன்றாக தடிமனாகின்றன மற்றும், இருண்ட ஓட்டம் போல், அந்த ஈர்ப்பு குறிப்பிட்ட தூரத்தை அளவுகளில் ஆஃப் தலைகீழ்-ஸ்கொயர் விட மெதுவாக விழும் குறிக்கலாம் என்று.\n\nமாற்று தத்துவங்கள்.\nவரலாற்று மாற்று தத்துவங்கள்.\n- அரிஸ்டாட்டிலின் புவியீர்ப்பு தத்துவம்\n- le சேஜ் ஈர்ப்பு கோட்பாடு (1784)(LeSage ஈர்ப்பு என்றும்) திரவம் சார்ந்த விளக்க அடிப்படையில் ஒரு ஒளி வாயு முழு பிரபஞ்சத்தை நிரப்புயுள்ளதை ஜார்ஜ் லூயிஸ் லு முனிவர் முன்மொழிந்தார். .\n- ஈர்ப்பு ரிட்ஸ் கோட்பாடு, ஆன். கெம். பிசிக்ஸ். 13, 145, (1908) பக் 267-271, வெபர்-காஸ் மின்னியக்கவிசையியல் ஈர்ப்பு பயன்படுத்தப்படும். சிறுமை வீச்சு பாரம்பரிய முன்னேற்றம்.\n- ஈர்ப்பு Nordström கோட்பாடு (1912, 1913), பொது சார்பியல் முந்தைய போட்டியாளர்.\n- ஈர்ப்பு ஒயிட்ஹெட் கோட்பாடு (1922), பொது சார்பியல் மற்றொரு ஆரம்ப போட்டியாளர்.\n\nசமீபத்திய மாற்று தத்துவங்கள்.\n- Brans-Dicke புவியீர்ப்பு கோட்பாடு (1961)\n- தூண்டிய ஈர்ப்பு (1967), பொது சார்பியல் விஷயம் குவாண்டம் தள கோட்பாடுகளில் இருந்து எழும் என்று ஆண்ட்ரி Sakharov எண்ணினார்.\n- திருத்திய நியூட்டனின் இயக்கவியல் (மோண்ட்) (1981), Mordehai Milgrom சிறிய முடுக்கத்திற்கு நியூட்டனின் இரண்டாம் இயக்க சட்டம் ஒரு மாற்றத்தை முன்மொழிந்தார்.\n- ஜான் Moffat மூலம் Nonsymmetric ஈர்ப்பு கோட்பாடு (NGT) (1994)\n- பண்புரு-வெக்டார் ஸ்கேலார் ஈர்ப்பு (TeVeS) (2004), ஜேக்கப் Bekenstein மூலம் மோண்ட் ஒரு சார்பு மாற்றம்\n- ஒரு entropic சக்தியாக ஈர்ப்பு, எண்ட்ரோப்பியின் வெப்பவியக்கவியல் கருத்து இருந்து ஒரு அவசர நிகழ்வு என எழும் ஈர்ப்பு.\n- Superfluid வெற்றிடம் கோட்பாடு ஈர்ப்பு கால வளைந்த superfluid சார்பின்மை பின்னணி ஒரு கூட்டு கிளர்வு முறைமை எழுகின்றன.\n\nகாண்க.\n- விடுபடும் வேகம், குறைந்த வேகம் ஒரு ஈர்ப்பு இருந்து தப்பிக்க தேவை\n- நியூட்டனின் இயக்க விதிகள்\n- வளைவுந்தம்\n- ஈர்ப்பு அலை\n- கெப்லரின் கோள் இயக்க விதிகள்\n- லெக்ராஞ்சியப் புள்ளி\n- திட்ட புவியீர்ப்பு முடுக்கம்\n\n", "document_id": "ta_ta_53023"}, {"id": [569, 1], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "மேற்பரப்பு புவியீர்ப்பு துரிதமான அலகுகளில் அளவிடப்படுகிறது, இது SI அமைப்பில், செகண்டுக்கு ஒரு மீட்டருக்கு மீட்டர். புவியின் நிலையான மேற்பரப்பு ஈர்ப்பு விசை, g = 9.80665 m / s2 இன் பலவற்றையும் இது வெளிப்படுத்தலாம். [1] வேதியியலாளவியலில், மேற்பரப்பு புவியீர்ப்பு பதிவு G ஆக வெளிப்படுத்தப்படலாம், இது முதலில் cgs அலகுகளில் ஈர்ப்பு விசையை வெளிப்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது, அங்கு வேகத்தின் அலகு சதுரங்கத்திற்கு ஒரு சென்டிமீட்டர் ஆகும், பின்னர் அடி -10 மடக்கை எடுத்துக்கொள்கிறது. [2] எனவே, பூமியின் மேற்பரப்பு ஈர்ப்பு CG களில் 980.665 செமீ / s2 ஆக வெளிப்படுத்தப்பட்டது, இதில் அடிப்படை -10 லோகரிதம் (log g) 2.992.\n\nஒரு வெள்ளை குள்ளத்தின் மேற்பரப்பு ஈர்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது, மேலும் ஒரு நியூட்ரான் நட்சத்திரம் இன்னும் அதிகமாக உள்ளது. நியூட்ரான் நட்சத்திரத்தின் காம்பாக்ட் இது 7 × 1012 m / s2 இன் மேற்பரப்பு ஈர்ப்புத் தன்மை 1012 m / s2 (இது 1011 மடங்கிற்கும் மேலானது) ஆகும். நியூட்ரான் நட்சத்திரங்கள் சுமார் 100,000 கிமீ / கள் தப்பிக்கும் வேகத்தை ஒளியின் வேகத்தின் மூன்றில் ஒரு பகுதியாக, இத்தகைய மகத்தான புவியீர்ப்பு ஒரு அளவாகும்.\n\nநியூட்டனின் கோட்பாடு ஈர்ப்பு விசை, ஒரு பொருளின் மூலம் ஈர்ப்பு விசையால் அதன் வெகுஜன விகிதத்தில் உள்ளது: இரு பொருள்களுடன் கூடிய ஒரு பொருள் இரண்டு மடங்கு அதிக சக்தியை உற்பத்தி செய்கிறது. நியூட்டனின் ஈர்ப்பு விசை ஒரு தலைகீழ் சதுரச் சட்டத்தை பின்பற்றுகிறது, ஆகவே ஒரு பொருளை இரண்டு முறை தூரத்திலிருந்து அதன் ஈர்ப்பு விசையை நான்கு வகையாக பிரிக்கிறது, மேலும் அது பத்து மடங்குகளை 100 ஆல் வகுக்கிறது. இது ஒளியின் தீவிரத்தை ஒத்திருக்கிறது ஒரு தலைகீழ் சதுரச் சட்டம்: தூரம் தொடர்பாக, ஒளி குறைவாக தெரியும். பொதுவாக பேசுகையில், மூன்று-பரிமாண இடைவெளிகளில் புள்ளி-கதிர்வீச்சுடன் தொடர்புடைய வடிவியல் நீக்கம் என இது புரிந்து கொள்ளலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108696"}, {"id": [569, 2], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "உரை : ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- விளக்கப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6363"}, {"id": [569, 3], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "விசை இல்லாமல் ஒரு பொருள் தன் நிலையில் இருந்து மாறாது. மரத்தில் இருந்து பழம் கீழே விழுவது, நீரானது ஓரிடத்தில் இருந்து தாழ்வான வேறு ஓரிடத்திற்குப் பாய்வது அனைத்தும் நிலத்தின் ஈர்ப்பு விசையாலாகும். ஈர்ப்பு விசை என்பது நிலம் தன் பால் ஒரு பொருளை இழுக்கும் அல்லது ஈர்க்கும் விசை ஆகும். எல்லாப் பொருட்களுக்கும் தன் பொருட் திணிவால், பொருட் திணிவின் அளவைப் பொருத்து ஈர்ப்பு விசை உண்டு.\n\nஇது தவிர, மின் விசை, காந்த விசை, மற்றும் நாம் நம் கையால் ஒருபொருளை உந்தித்தள்ளும் விசை என்று ஒரு பொருளின் மீது எவ்வாறேனும் விசை செலுத்தப்படலாம், அல்லது தொழிற்படலாம். சுழல் வேகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விசையை முறுக்கு விசை என்கிறோம்.\n\nவிசையைப்பற்றி ஐசாக் நியூட்டன் கூறிய விதிகள் பரவலாக அறிந்தவை. \n\nஇவ்விதிகளைக் கீழ்க்காணுமாறு கூறலாம்:\n\n- நியூட்டனின் முதலாவது விதி: ஒரு பொருளின் மீது வெளிப்புற நிகர சக்தி அல்லது விசை செயற்படுத்தப்படும் வரை , அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்.\n\n- நியூட்டனின் இரண்டாம் விதி: ஒரு விசை ஒரு பொருளின் மீது செலுத்தும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் விரைவு முடுக்கம் அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். (முடுக்கம் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதத்தைக் குறிக்கும்).\n\nஇந்த நியூட்டனின் இரண்டாவது விதி விசைகளின் பலத்தை அறிய உதவுகின்றது. உதாரணமாக, கிரகங்களின் சுற்றுவட்டப் பாதைகளின் முடுக்கங்களை கணக்கிட உதவுகிறது.\n\n- நியூட்டனின் மூன்றாம் விதி: ஒவ்வொரு வினைக்கும் (\"action\") அதற்கு இணையான எதிர் வினை உண்டு.\n\nநியூட்டனின் இயக்கவியல்.\nசர் ஐசக் நியூட்டன் அனைத்துப் பொருட்களின் இயக்கத்தையும், நிலைமம் மற்றும் விசை ஆகியவற்றின் கோட்பாடுகளைப் பயன்படுத்தி விவரிக்க முயன்றார். அவ்வாறு செய்தபோது அவை சில காப்பு விதிகளுக்குட்பட்டு இயங்குவதைக் கண்டறிந்தார். 1687 ஆம் ஆண்டு, நியூட்டன் பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica) எனும் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். அந்த ஆய்வறிக்கையில், தற்காலத்தில் இயற்பியலில், விசைகளை விபரிக்கும் முக்கியமான மூன்று விதிகளை வரையறுத்தார்.\n\nஇயற்பியலில் விசையின் வரைவிலக்கணம்.\nஇயற்பியலில் விசை என்பது நேரத்துடன் உந்தம் மாறும் வீதம் ஆகும். உந்தம் (formula_2) என்பது பொருட் திணிவு (formula_3) , அதன் விரைவு (formula_4) ஆகியவற்றின் பெருக்குத் தொகை.\n\nஇங்கு,\nஉந்தம் formula_6, திணிவு formula_3, வேகம் formula_4 ஆகும்.\n\nதிணிவு \"m\" நேரத்துடன் ஒரு மாறிலி எனின், நியூட்டனின் இரண்டாம் விதி பின்வருமாறு தரப்படும்:\n\nஇங்கு formula_10 முடுக்கம் அல்லது ஆர்முடுகல் எனப்படும். \n\nவிசையைக் கணக்கிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.\n- விசை என்பது பொருள்களுக்கிடையே ஏற்படும் செயலெதிர் செயலின் விளைவு.\n- ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளைக் காட்ட வேண்டும் எனில், எந்தப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ள பொருளோடு செயலெதிர் செயலில் ஈடுபடுகின்றன என்பதை முதலில் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.\n- விசைகளைச் சேர்த்து வைத்தல் என்பது முடியாது; பொருள்களுக்கிடையே செயலெதிர் செயல் முடிந்தவுடன் விசை இருப்பதில்லை.\n- மையநோக்கு விசை என்பது பிற விசைகளோடுகூடப் பொருளின் மீது செலுத்தப்படும் ஒரு \"தனிப்பட்ட விசையே இல்லை\"; மாறாக, சீரான நேர்த்திசைவேகத்துடன் ஒரு வட்டப்பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின்மீது செலுத்தப்படும் அனைத்து விசைகளின் தொகுவிசையே ஆகும்.\n\nவிசையின் அலகு.\nவிசையின் அலகு நியூட்டன் (N) ஆகும். ஒரு நியூட்டன் என்பது ஒரு கிலோ கிராம் எடையுள்ள பொருளொன்றின் மீது ஒரு மீ/செக் முடுக்கத்தைத் தோற்றுவிக்கும் விசையாகும்.\n\nஅடிப்படை விசையின் வகைகள்.\nவிசை என்பது நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும்.அவை\n- பலவீனமான விசை,\n- வலுவான விசை,\n- மின்காந்த விசை,\n- ஈர்ப்பு விசை ஆகும்.\n\nஇவையே அடிப்படை விசைகளாகும்.\n\nபலவீனமான விசை.\nஅணுவை உருவாக்கும் துகள்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையே இடையே ஏற்படும் விசையே பலவீனமான விசை ஆகும். \n\nவலுவான விசை.\nஅணு உட்கருவில் உள்ள ஈர்ப்பு விசையே வலுவான விசை ஆகும்.இது புவியீர்ப்பு விசையை விட 10 மடங்கு அதிகம் ஆகும்.\n\nமின்காந்த விசை.\nமின் மற்றும் காந்த பொருட்களால் உண்டாகும் விசை மின்காந்த விசையாகும். இலத்திரன்கள்கள்,புரோட்டான் போன்ற இரு மின்னூட்டத் துகள்களுக்கிடையே அல்லது மின்னோட்டம் நிகழும் இரு கடத்திகளுக்கிடையே செயல்படுவது மின்காந்த விசையாகும். இது வேறின மின்னூட்டங்களுக்கு கவர்ச்சி விசையாகவும், ஓரின மின்னூட்டங்களுக்கு விலக்கு விசையாகவும் இருக்கும். மின்காந்த விசை எதிர் இருமடி விதிக்கு உட்படுகிறது. ஈர்ப்பியல் விசையுடன் ஒப்பிடும்போது, இவ்விசை மிக வலிமையுடையதாக இருக்கிறது. மின்னியல் மற்றும் காந்த விசைகளின் தொகுப்பே மின்காந்த விசையாகும்.\n\nஈர்ப்பு விசை.\nஉலகில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பு விசையாகும். இவ்விசையானது, பொருள்களின் நிறைகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். நியூட்டனின் ஈர்ப்பு விதிப்படி, ஈர்ப்பு விசை கணக்கிடப்படும் இரு பொருட்களின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அடிப்படை விசைகளில், ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால், அண்டத்திலே நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. மற்ற விசைகளைப் போல் அல்லாமல், பொதுவாக அனைத்துப் பருப்பொருள்களிலும், ஏன், ஆற்றலிலும் செயல்படக்கூடிய ஒரு கவர்ச்சி விசையாக இவ்விசை இருக்கிறது.இரு பொருட்கள் அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு விகிதசமமாக ஒன்றுக்கொன்று ஏற்படுத்தும் விசை ஈர்ப்பு விசையாகும்.\n\nஅடிப்படை அல்லாத விசைகள்.\nஅழுத்துவதனால் உண்டகும் விசை,முறுக்குதலினால் உண்டாகுவது, மீள்தன்மை விசை, இயல்பான விசை, ஈர்ப்பு விசை,மற்றும் உராய்வு விசை ஆகியன அடிப்படை அல்லாத விசைகளாகும்.\n\nஇயல்பான விசை.\nபொருள் மீது இயங்கும் வழக்கமான சக்தியை இயல்பான விசை அல்லது   \n\n சாதாரண விசை என்று கூறுவர் \n\nமீள்தன்மை விசை.\nஇயற்பியலில் மீள் விசை (\"restoring force\") என்பது ஒரு பொருள் தனது தொடக்க நிலைக்கு வர அதன் மீது செயற்படும் ஒரு விசை ஆகும். புறவிசை மூலம் நிலையான ஒரு பொருள் அடையப்படும் பெயர்வை அப்பொருளின் மீள் விசை சமநிலைக்கு கொண்டுவரும்\nஉராய்வு விசை.\nஉராய்வு விசை என்பது ஒரு இயக்கத்திற்கு எதிராகச் செயற்படும் மேற்பரப்பு விசை ஆகும். உராய்வு விசையில் நிலையான உராய்வு, இயக்க உராய்வு என இரு வகைகள் உள்ளன.\n\nஉராய்வு விசையின்  வகைகள்.\nஉராய்வு விசை என்பது இரு திடபொருள் அடுக்குகள் அல்லது திரவ அடுக்குகள் ஒன்றன்மீதொன்று சறுக்கும்போது ஏற்படும் விசையாகும். உராய்வு விசைகளில் பல வகைகள் உள்ளன:\n\n1.உலர் உராய்வு விசை தொடர்பில் உள்ள இரண்டு திட பரப்புகளின் ஒப்புமை நகர்தலை (relative motion) தடுக்கும் வண்ணம் அமையும். உலர் உராய்வு விசை, நகரும் பரப்புகளுக்கு இடையே வரும் அசைவு உராய்வு விசை மற்றும் நகரா பரப்புகளுக்கு இடையே வரும் நிலையான உராய்வு விசை என மேலும் பிரிக்கப்படும்.\n\n2.திரவ உராய்வு விசை ஒன்றுக்கொன்று தொடர்பிலிருக்கும், நகரும், ஒரு பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவத்தில் உள்ள, அடுக்குகளுக்கு இடையில் நிகழும் விசையாகும்.\n\n3.எண்ணெய் உராய்வு விசை (lubricated friction) என்பது இரு திடப்பொருள் பரப்புகளுக்கு இடையில் உள்ள ஒரு திரவத்தில் ஏற்படும் உராய்வு விசை ஆகும்.\n\n4.தோல் உராய்வு விசை (skin friction) ஒரு திரவத்தில் இருக்கும் ஒரு திடப்பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் சக்தியைக் குறிக்கிறது.\n\n5.அக உராய்வு விசை(internal friction) ஒரு திடப்பொருளின் உருவம் மாறுதலுக்கு உள்ளாகும் போது அத்திடப்பொருளின் கூறுகளுக்கு இடையே நிகழும் எதிர்ப்பு விசையைக் குறிக்கிறது.\n\n தொடர்பில் இருக்கும் பரப்புகள் ஒன்றுக்கொன்று நகரும்போது, அவ்விரண்டு பரப்புகளுக்கு இடையே, உராய்வு விசை வெப்பம் மூலம் இயக்க ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இப்பண்பு பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம், உதாரணத்திற்கு இரு மரத்துண்டுகளை தேய்ப்பதன் மூலம் தீயை உண்டாக்கிவிடலாம். இயக்க ஆற்றல் உராய்வு விசை உள்ள இடங்களில் வெப்பமாக மாற்றப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவத்தை கிளறும்போது அத்திரவம் வெப்பமடைதலைக் காணலாம்.\n\nவிசையை பகுத்தல்.\nஒரு விசையை இரு கூறுகளாகப் பகுக்கமுடியும். இதை, விசையைப் பகுத்தல் (Resolution of a force) எனக் கூறலாம். புள்ளி ஒன்றில் செயல்படும் இரு விசைகளின் தெகுபயன் விசையினை இணைகர விதியிலிருந்து காணமுடியும். அதுபோல் விசையினை இரு கூறுகளாக பிரிக்கமுடியும். பலவாறாக இதனை பெறமுடியும். இதற்கு விசையின் -திசை அளவு- தெடக்கப் புள்ளியில் ஒரு கிடைக்கோடு வரையப்படுகிறது. விசைக்கும் கிடைக்கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் θ என்று கொள்வோம். இந்நிலையில் விசையில் தொடக்கப் புள்ளியிலிருந்து ஒரு செங்குத்துக் கோடு வரையப்படுகிறது. எக்சு மற்றும் ஒய் அச்சுகளுக்குப் இணையாக இரு கோடுகள் விசையின் தலைப் பகுதியைத் தொட்டு இருக்குமாறு ஒரு நாற்கரத்தினை வரையவும். விசையை (F) ஒன்றிற்கொன்று செங்குத்தாக உள்ள இரு கூறுகளாகப் (Fcosθ, Fsinθ) பகுக்கமுடியும்.\n\nவிசைகளின் இணைகர விதி.\nஒரு புள்ளியில் செயல்படும் இரு\nவிசைகள், இணைகரம் ஒன்றின் அடுத்தடுத்த\nபக்கங்களாக எண்மதிப்பிலும் திசையிலும்\nகுறிப்பிடப்பட்டால், அவற்றின் தொகுபயன்,\nஇரு விசைகளின் பொதுவான வால்பகுதி\nவழியேச் செல்லும் மூலை விட்டத்தினால்\nஎண் மதிப்பிலும் திசையிலும்\nகுறிப்பிடப்படும்.\n\nவிசைகளின் முக்கோண விதி.\nஒரு புள்ளியில் செயல்படும் இரு விசைகளின் தொகுபயனை முக்கோண\nவிதியைக் கொண்டும் அறியலாம்.\nஎண் மதிப்பிலும் திசையிலும் குறிக்கப்பட்ட இரு விசைகள், வரிசைப்படி, ஒரு\nமுக்கோணத்தின் அடுத்தடுத்தப் பக்கங்களாகக் கருதப்பட்டால் அவற்றின் தொகுபயன்\nஎதிர்ப்புறமாக அந்த முக்கோணத்தின் மூடிய பக்கமாக இருக்கும்.\n\nஅளவீட்டு அலகுகள்.\nஅனைத்துலக முறை அலகுகள் எனப்படும் முறையில், விசையின் அலகு நியூட்டன் ஆகும். ஒரு நியூட்டன் எனப்படுவது, ஒரு கிலோ கிராம் திணிவை, ஒரு மீட்டர்.செக்கன் முடுக்கத்துடன் அசைப்பதற்குத் தேவையான விசையாகும்.\n\nSee also Ton-force.\nவெளியிணைப்புகள்.\n- Video lecture on Newton's three laws by Walter Lewin from MIT OpenCourseWare\n- A Java simulation on vector addition of forces\n- Force demonstrated as any influence on an object that changes the object's shape or motion\n\n\n\n\n", "document_id": "ta_ta_86139"}, {"id": [569, 4], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "முகத்தல் அளவு கருவிகள்.\nதொல்காப்பியர் கலம்,பதக்கு,தூணி,உரி,நாழி,உழக்கு,பனை போன்றவற்றை வெளிப்படையாகக் கூறினர். இவற்றைவிட பிற பல அளவைகளும் உண்டு என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51806"}, {"id": [569, 5], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "நேர்மின்னேற்றங்களும் எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆனால் இரண்டு நேர்மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும்; அதே போன்று இரண்டு எதிர்மின்னேற்றங்களும் ஒன்றை ஒன்று தள்ளும். இதன் அடிப்படையில் ஒத்த வகையான ஏற்றங்கள் ஒன்றை ஒன்று தள்ளும் ஒவ்வாத ஏற்றங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். இந்த ஈர்ப்பு மற்றும் விலகும் பண்பை \"கூலும் விசை\" விவரிக்கின்றது. கூலும் என்பது மின்னூட்டத்தைப் பற்றி ஆய்வு செய்த பிரான்சிய அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: சார்லசு அகசிட்டின் டெ கூலாம்)\n\nஅணுக்கருவில் ஏற்றம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு இதற்கு நொதுமி என்று பெயர். நொது என்னும் சொல் \"எப்பக்கமும் சேராப் பொது\" என்று பொருள் படும். ஏற்றம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின் விசைக்கு உட்படாது. மின்னூட்டம் உடைய ஒரு பொருளானது மின்னூட்டம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.\n\nவரலாறு.\nமிகப் பழங்காலத்திலேயே (அணுவின் துகள்களைப் பற்றி அறியத் தொடங்கிய 19 ஆம் நூறாண்டுக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னமே), சுமார் கி.மு.600 காலப்பகுதியில் தாலசு என்னும் கிரேக்க அறிஞர் மின்னேற்றம் பற்றிய சில அரிய கண்டுபிடிப்புகளை எழுதியுள்ளார். திண்மமாய் மாறிய, மஞ்சள் நிறத்தில் காணப்படும், மரப் பிசினாகிய அம்பர் என்னும் பொருளை ஒரு துணியில் தேய்த்தால், அது சிறு சிறு செத்தைகள், முடி போன்றவற்றை ஈர்ப்பதை அறிந்திருந்தார். கி.மு.300 காலப்பகுதியில் வாழ்ந்த பிளாட்டோ என்பாரும், அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி எழுதியுள்ளார். பிற்காலத்தில், கி.பி. 1600களில் இங்கிலாந்தின் அரசி எலிசபெத்-1 அவர்களின் மருத்துவராகிய வில்லியம் கில்பர்ட் என்பாரும் அம்பர் மட்டுமல்லாமல், வைரம், கண்ணாடி, மெழுகு, கந்தகக் கட்டி முதலியனவும் அதே பண்பு கொண்டிருப்பதை அறிந்து எழுதினார். கிரேக்க மொழியில் அம்பருக்கு \"எலெக்ட்ரம்\" என்று பெயர், இதன் அடிப்படையிலேயே மின்னூட்டப் பண்பு காட்டும் பொருட்களுக்கு மேற்குலக மொழிகளில் \"எலெக்ட்ரிக்ஃசு\" (electrics) என்றும், அதன் அடிப்படையில் சர் தாமசு பிரௌன் (Sir Thomas Browne), \"மின்சாரம்\" என்பதற்கு \"எலெக்ட்ரிசிட்டி\" (electricity) என்னும் சொற்களும் ஆக்கினர். பின்னர் 1729 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரான்சின் டு ஃவே (Du Fay) என்பார் மின்னூட்டங்கள் ஓட்டத்தில் \"இருவகை\" இருப்பதாகக் கண்டார். 1785 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் இராணுவப் பொறியியல் அலுவலராகப் பணிபுரிந்த சார்லசு டெ கூலாம் என்பார் தான் கண்டுபிடித்திருந்த நுண்மையான முறுக்குத் தராசு மூலம் சோதனைகளைக் கையாண்டு இறுதியில், மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விசைகள் பற்றிய, துல்லியமான தொடர்பாடுகளை நிறுவினார். மின்னூட்டங்களுக்கு இடையே உள்ள மின்விசையை அளந்து ஓர் அடைப்படையான சமன்பாட்டை நிறுவி அதனைப் பல உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அனுப்பினார். இதற்கு கூலாம் விதி என்று பெயர். மேலும் இதில் வியக்கத்தக்க ஒன்று என்னவெனில் நியூட்டனின் புவி ஈர்ப்பு விதிக்கும் கூலாம் விதிக்கும் இடையே காணப்பட்ட மிகத்துல்லியமான ஒற்றுமையே ஆகும்.\n\nஓரின, வேறின மின்னூட்டங்கள் - சோதனையியல் சரிபார்ப்பு.\nபட்டு இழையால் தொங்கவிடப்பட்ட மின்னூட்டப்பட்ட கண்ணாடித் தண்டு ஒன்று கிடைத்தளத்தில் அலைவுறுகிறது. தற்போது அதன் முனைக்கருகில் மற்றொரு மின்னூட்டம் பெற்ற கண்ணாடித்தண்டு கொண்டு வரப்பட்டால் , இரு முனைகளும் ஒன்றையொன்று விரட்டுவதைக் காணலாம். இருந்த போதிலும் மின்னூட்டப்பட்ட எபொனைட் தண்டானது, தொங்கவிடப்பட்ட கண்ணாடித் தண்டின் முனைக்கருகில் கொண்டு வரப்பட்டால் , இரு தண்டுகளும் ஒன்றையொன்று கவர்கின்றன. இச்சோதனை மூலம் ஓரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று விரட்டும் , வேறின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவரும் எனத் தெரிய வருகிறது.\n\nமின்மங்களின் அடிப்படைப் பண்புகள்.\nமின்மங்களின் குவாண்டமாக்கல்.\nஒரு மின்னூட்டத்தின் அடிப்படை அலகு e என்பது , ஒரு எலெக்ட்ரான் தாங்கிச்செல்லும் மின்னூட்டத்தின் அளவாகும். இதன் அலகு கூலும் (Coulomb) ஆகும். e-ன் மதிப்பு 1.6 x 10 ஆகும்.\nஇயற்கையில் எந்த ஒரு அமைப்பின் மின்னூட்டமும், சிறும e மதிப்பின் முழு எண் மடங்குகளாகவே எப்போதும் அமைகின்றது. மின்னூட்டத்தின் அளவு e-ன் முழு எண் மடங்கு கொண்ட பல தனித்த மதிப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பெறுகிறது. எனவே மின்னூட்டம் q=ne ஆகும். இதில் 'n' என்பது ஒரு முழு எண் ஆகும்.\n\nமின்னூட்டங்களின் அழிவின்மை.\nமின்னூட்டங்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. மின்னூட்டங்களின் அழிவின்மை விதியின் படி தனித்த அமைப்பு ஒன்றின் மொத்த மின்னூட்டம் எப்போதும் மாறிலியாகும். ஆனால் அமைப்பின் மொத்த மின்னூட்டம் எப்போதும் மாறாத வகையில் , அமைப்பின் ஒரு பகுதியிலிருது மற்ற பகுதிக்கு மின்னூட்டங்கள் மாற்றப்படுகின்றன.\n\nமின்னூட்டங்களின் கூட்டல் பண்பு.\nஒரு அமைப்பின் மொத்த மின்னூட்டமானது அமைப்பில் உள்ள அனைத்து மின்னூட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகைக்குச் சமம்.\n\nஒப்பு மின்னூட்டம்.\nஒப்பு மின்னூட்டம் (Specific charge) என்பது மின்னூட்டம் கொண்ட துகள்களின் மின்னூட்டத்திற்கும் அதன் நிறைக்குமுள்ள விகிதமாகும். e மின்னூட்ட அளவாகவும் m துகளின் நிறையாகவும் கொண்டால் e/m என்பது ஒப்பு மின்னூட்டமாகும்.\n\nகூலும் விதி.\nகூலும் விதியின்படி, \"இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையேயான கவர்ச்சி விசை அல்லது விரட்டு விசையானது , மின்னூட்டங்களின் பெருக்குத்தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் அமையும். மின்மங்களை இணைக்கும் கோட்டின் வழியே விசையின் திசை அமையும்\".\n\nமின்னூட்டப் பண்புகளின் பயன்பாடுகள்.\nமின்னூட்டம் பெற்ற பொருட்களுக்கிடையே தோன்றும் , கவரும் மற்றும் விரட்டும் பண்புகள் , நிலை மின்னியல் முறையில் வண்ணம் தெளித்தல் , துகள் பூச்சு , புகைக் கூண்டுகளில் பறக்கும் சாம்பலை சேகரித்தல் , மைப்பீச்சு அச்சுப்பொறி , அச்சுப் பகர்ப்பு நகல் பொறி போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53123"}, {"id": [569, 6], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "சூரியன் பால் வழி மண்டலத்தை 20 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும்போது இந்த துர்தேவதையும் ஒன்றை ஒன்று சுற்றி வருவதாக நம்புகின்றனர். இது சூரியனுக்கு அருகில் வரும் போது 1 ஒளியாண்டு தூரத்திலும், அதிக பட்சமாக 2.4 ஒளியாண்டு தூரத்திலும் சுற்றி வருவதாக நம்புகின்றனர்.\n\nபெயர் காரணம்.\nஇதனுடைய சுற்றுப்பாதை காரணமாகவே பூமியிலும், மற்ற சூர்ய குடும்ப கிரகங்களிலும் விண் கல் மழை, நிலநடுக்கம் போன்ற எதிர்பாராத தாக்குதல் நடக்கிறது என நம்பப்படுவதால் இவ்விண்மீன் துர்தேவதை என பெயர் பெற்றது.\n\nபடக்குறிப்பு.\n- வலது பக்கத்தில் காணப்படும் மேல் படத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும்.\n- துர்தேவதையும் இச்சுற்றுப்பாதை வழியாக சுற்றி வருவதாக நம்புகின்றனர்.\n- கீழ் படத்தில் உள்ளது வானியலார் நம்புகின்ற துர்தேவதை.\n\nகுறிப்பு தற்போது வானியலார் அதிகமாக தேடும் விசயமாக இந்த துர்தேவதை உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34002"}, {"id": [569, 7], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "விதிகளில் பயன்பாடு.\nஇரு பொருட்களுக்கிடையில் காணப்படும் ஈர்ப்பு விசையை அளப்பதற்கான சமன்பாட்டில் ஈர்ப்பியல் மாறிலி பயன்படுத்தப்படுகின்றது. இச்சமன்பாட்டில் m, m என்பன இரு பொருட்களின் திணிவுகளைக் குறிக்கின்றன. r என்பது இரு பொருட்களுக்கிடையிலான தூரத்தையும், G என்பது ஈர்ப்பு மாறிலியையும் குறிக்கின்றது. \n\nஇம்மாறிலியை மிகத் துல்லியமாக இன்னமும் அளக்க முடியவில்லை. கிட்டத்தட்ட எதிர்பார்க்கப்படும் வழுவோடு அளக்கப்பட்ட அளவீடு வருமாறு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57287"}, {"id": [569, 8], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, இருப் பொருட்களுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசையானது, அவற்றின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m ,m என்பன முறையே இரு பொருள்களின் நிறைகள் எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,\nformula_1\n\nG என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10 N m kg. SI அலகு முறைப்படி, நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும்.\n\nஇரு திணிவுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசையானது அவற்றின் திணிவுகளின் பெருக்கத்திற்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயான தொலைவின் வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் இருக்கும். M,m என்பன இரு திணிவுகள், r என்பது அவற்றின் இடை தூரம். \n\nமனிதனை சிந்திக்க வைத்த பிரதான விஷயங்களில் ஒன்று இந்த பிரபஞ்சம். கோள்களின் இயக்கம். மனிதன் உருவாகி சிந்திக்க தொடங்கிய காலம் முதல் பலர் இதனை விளக்க முயற்சித்த போதும் ஓர் நிலையான முடிவை தந்த விஞ்ஞானி நியூட்டன் ஆவார். ஆப்பிள் பழம் ஏன் புவியை நோக்கி விழுகிறது என்ற அவரது சிந்தனையே இதற்கு அடிப்படை என்றும் கூறுவார்கள். சூரிய குடும்பத்திலிலுள்ள கோள்களினது இயக்கம் தொடர்பான பெளதிகத்தின் தேடுதலுக்கு இக்கண்டுப்பிடிப்பு ஒரு மைல் கல் ஆகும். அக்காலத்தில் இருந்த பல சர்ச்சைகளுக்கு இவ்விதி விளக்கம் கொடுத்ததுடன் தற்கால செயற்கை உப கோள்களை ஏவுதல் வரையான கணிப்புகளுக்கும் இது பயன்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_56677"}, {"id": [569, 9], "question": "<Query>கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதால் (படம்), வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டனின் ஈர்ப்பு விதியைக் கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.", "document": "இதன் மூலம் பனை மரத் தொழிலாளர்களான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, தேவையான நலத் திட்ட உதவிகள் வழங்கி, அவர்களின் சமூக நலப்பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.\n\nஇந்த நலவாரியம் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.\n\nபனைத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக திரு. குமரி அனந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\n\nஉறுப்பினராகும் முறை.\nபனைத் தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நல அலுவலரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்.\n\nபயன்கள்.\nதொழிற் பயிற்சி.\n- உறுப்பினர்களுக்கு பனை மர கைவினைப் பொருட்களுக்கானத் தொழிற் பயிற்சி\n- பனை மர உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கானத் தொழிற் பயிற்சி\n\nநலத்திட்ட உதவிகள்.\nஇந்த நலவாரிய உறுப்பினர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.\n\n- உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி வரையிலான கல்வி உதவித் தொகை\n- உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகை\n- மகப்பேறு கால உதவித் தொகைகள்\n- உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம்\n- கலைஞர் காப்பீட்டுத் திட்டம்\n- விபத்து நிவரணத் தொகை\n- உறுப்பினர்கள் பணிக் காலத்தில் இறந்தால், குடும்பத்தினர்க்கு காப்பீட்டுத் தொகை\n\nகோரிக்கைகள்.\n- பதநீர் கொள்முதல் விலையை அதிகரிப்பது மற்றும் பரவலாக்குவது.\n- பொதுமக்கள் பதநீரை அதிக்ளவு பன்படுத்த அரசாங்கம் ஊக்கப்படுத்துவது.\n- பொதுமக்கள் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைத்து விலைமலிவான மற்றும் ஆரோக்கியமான பனைவெல்லத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது.\n- பனைமரத்தில் ஏற எளிய, எடை குறைந்த மற்றும் விலை மலிவான இயந்திரத்தை உருவாக்குவது.\n\nகள் இறக்க அனுமதி.\nகள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற நீணட கால கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.\nதமிழக அரசே கள் அல்லது புளிக்காத கள்ளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுள்ளது.\n\nசாதகங்கள்.\n- ஏழைப் பனைமர விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தரும்.\n- மற்ற போதை தரும் பொருட்களைவிட கள் ஒப்பீட்டளவில் உடல்நலத்திற்கு உகந்தது.\n\nபாதகங்கள்.\n- குடி உடலுக்கு, உயிருக்குக் கேடு\n- குடி நாட்டுக்கு, வீட்டுக்குக் கேடு\n- கள் எளிதாக விலை மலிவாக ஏழை உழைப்பாளர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைப்பதனால், போதைக்கு அடிமையாகி, உழைப்பு பாதிக்கப்பட்டு, குடும்ப வருமானம் குறைந்து, வருமைக்குத் தள்ளப்படும் அபாயம்.\n\nமேற்கோள்கள்.\n- கள் இறக்க அனுமதி கேட்பவர்களை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை\n- டாஸ்மாக் கடைகளில் “கள்” விற்க கோரி போராட்டம்; தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு\n- கள்ளை சத்துணவில் சேர்க்க வேண்டும்: கள் இயக்கம் வலியுறுத்தல்\n- கள் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும் கள் இயக்க தலைவர் தகவல் \n- கள்”ளுக்கு வரி விதிக்க கூடாது\n- கள் தாய்ப்பாலுக்கு நிகரானது: கலைஞருக்கு மனு\n- சென்னை உண்ணாவிரதத்தில் 'கள்' இறக்க தேதி அறிவிப்பு: தமிழ்நாடு' கள்' இயக்கம் தகவல்\n- அனுமதி கிடைக்கும் வரை போராடுவோம் தமிழ்நாடு கள் இயக்கம் எச்சரிக்கை\n- விவசாயிகளுக்கு மது விற்கும் உரிமை தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை\n- Training for Palm Tree Workers -\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு அரசுச் செய்திக்குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18634"}]
[{"id": [570, 0], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "தோற்றம்.\nநக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியான தன்மைகளைக் கொண்டிருக்கும். இது லக்கலையிலிருந்து உருகலை வரை மூன்று வெவ்வேறு மலைத்தொடர்களாகக் காட்சியளிப்பதுடன் அவற்றுக்குக் கீழே பல உயரங் குறைந்த மலைத்தொடர்கள் சமாந்தரமாக இருப்பதும் காணக்கூடியதாக உள்ளன. அதேவேளை, இது இலங்கையின் மிக அழகான மலைத்தொடர்களுள் ஒன்றாகும். சில இடங்களில் அடர்ந்த ஈரலிப்பான காடுகளும் அருவிகளும் இருக்கும். வேறு சில இடங்களிற் செறிவு குறைந்த உலர் காடுகள் காணப்படும். இது இலங்கையின் பல்வேறு பகுதிகளினதும், எல்லா வகையான காலநிலைகளையும் ஒருங்கே கொண்டிருப்பதால் இலங்கையின் எப்பாகத்திற்குமுரிய தன்மைகளை இதிற் காணலாம். இதனாலேயே இது பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியமாகின்றது.\n\nஇதன் உயர்ந்த பகுதிகளில் ஆங்காங்கே மேகக் காடுகள் காணப்படுகின்றன. அக்காடுகளில் ஏராளமான தாவர இனங்களும் விலங்கினங்களும் காணப்படுகின்றன. அவற்றிற் சில இலங்கைக்கு அகணியமானவையாகும். அதாவது அத்தாவர, விலங்கினங்கள் உலகின் வேறெப் பகுதியிலும் காணப்படாதவையாகும். இம்மலைத்தொடர் இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 0.03% அளவையே கொண்டிருப்பினும் இலங்கையின் மிகக் கூடிய உயிர்ப் பல்வகைமையைக் கொண்ட பகுதியாக இது விளங்குகிறது.\n\nமேலதிக வாசிப்பு.\n- இலங்கையின் மலைசார் மழைக்காடுகள்\n- இலங்கையின் தாழ்நில மழைக்காடுகள்\n- Goonewardene, S., J. Drake, and A. De Silva. 2006. The Herpetofauna of the Knuckles Range. Project Knuckles 2004 and 2005: University of Edinburgh Research Expedition. Amphibia and Reptile Research Organisation of Sri Lanka (ARROS).\n- Cooray, P.G.,1984. An introduction to the geology of Sri Lanka. புவிச்சரிதவியற் திணைக்களம், அரசாங்க அச்சகம், கொழும்பு, இலங்கை.\n\nவெளித் தொடுப்புகள்.\n- நக்கிள்ஸ் மலைத்தொடரிற் தங்குதல், பறவை பார்த்தல் மற்றும் விலங்கினக் காட்சி\n- நக்கிள்ஸ் மலைத்தொடர் - தகவல்களும் பாதுகாப்பும் பற்றிய வலைத்தளம்\n- நக்கிள்ஸ் செயற்றிட்டம் - ஆராய்ச்சி வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44324"}, {"id": [570, 1], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "சுமார் 313.33 km² நிலப்பரப்பலவைக் கொண்ட இக்கிராமம் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவை தன்னகத்தே கொண்டுள்ளது. திருகோணமலை நகரத்தில் இருந்து 32 km தொலைவிலும் இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 288 KM தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது.\n\nகடந்த 2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி சுமார் 9904 குடும்பங்களையும் 36304 மக்கள் தொகையையும் தன்னகத்தே கொண்ட மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு கிராமமாகும். \nஉசாத்துணைகள்.\n1. திருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலை அரச அலுவலகம் (கச்சேரி) 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12073"}, {"id": [570, 2], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "வெளித் தொடுப்புகள்.\n- Heavenly High at Hanthana\n\n\n\n\n", "document_id": "ta_ta_44342"}, {"id": [570, 3], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "காட்டுப் பகுதி.\nஇலங்கையின் மலைசார் மழைக்காடுகளின் அமைவு உண்மையில் கடல் மட்டத்திலிருந்து 1220 மீட்டர் உயரத்துக்கும் மேலாகவே காணப்படுகின்றது. இம்மலைசார் மழைக்காடுகள் மொத்தமாக 3099.5 எக்டேர் நிலப்பரப்பை, அதாவது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 0.05 வீதமானவற்றைத் தம்மகத்தே உள்ளடக்குகின்றன. இக்காடுகள் பிதுருதலாகல, கிக்கிலிமான, மீப்பிலிமான, அக்ரபோப்பத்தலாவ, சிவனொளிபாத மலை மற்றும் ஹக்கல போன்ற மலையுச்சிகளுடனான இடங்களிலேயே அமைந்துள்ளன. இவற்றின் கீழான பகுதிகளில், அதாவது கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டருக்கு இடைப்பட்ட பகுதிகளில், மலைப்பாங்கான காடுகள் காணப்படுகின்றன. அம்மலைப்பாங்கான காடுகள் மொத்தமாக 65,793.3 ஹெக்டேர் நிலப்பரப்பை, அதாவது இலங்கையின் மொத்த நிலப்பரப்பின் 1.04 வீதத்தைத் தம்முள் உள்ளடக்குகின்றன.\n\nபுவிச்சரிதவியல் வரலாறு.\nஇலங்கை மையோசீன் காலப் பிரிவில் தக்காண தீபகற்பத்திலிருந்து வேறாகிய போதும் இத்தீவின் தொடக்கம் கோண்டுவானா நிலப்பரப்புடன் இணைந்திருந்தது. உயிர்ப் புவியியல் சார் தன்மைகளை ஆராய்கையில், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தாழ்நில ஈரவலய மழைக்காடுகள் அவற்றின் அருகிலிருக்கும் மலைசார் மழைக்காடுகளிலும் பார்க்கக் கூடுதலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இதற்குக் காரணம், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இலங்கைத் தீவு பிரிந்த பின்னர் அப்பகுதிக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்த உலர்ந்த, சூடான தட்பவெப்பநிலையாகும். பிற்காலத்தில் பிளைட்டோசீன் காலத்தின் போது இரு நிலப்பரப்புகளும் ஒன்று சேர்ந்திருந்த போதும் இந்தியாவின் ஈரவலயக் காடுகளுக்கும் இலங்கையின் ஈரவலயக் காடுகளுக்கும் இடைநடுவே உண்டான மிக உலர்ந்ததும் வெப்பம் கூடியதுமான காலநிலை, அக்காடுகளுக்கிடையில் உயிரியல் தொடர்பு ஏற்படுவதைத் தடுத்துவிட்டது. இதன் காரணமாகவே இலங்கையின் தென்மேற்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் உயிரினங்கள் இப்பகுதிகளுக்கே உரிய தனிச் சிறப்பான இனங்கள் ஏராளமாகத் தோன்றுவதற்கு வழியேற்பட்டது.\n\nதன்மைகள்.\nஇலங்கையின் நடுப்பகுதி மலைநாட்டின் மலைகளின் சராசரி உயரம் 1800 மீட்டராக இருந்த போதும் அவற்றிற் சில மலையுச்சிகள் 2500 மீட்டர்ர் உயரத்தை விடவும் கூடியனவாகும். கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1500 மீட்டர் உயரத்தைக் கொண்டதாயிருந்தாலும் நக்கிள்ஸ் மலைத்தொடரின் சில பகுதிகள் 1800 மீட்டரிலும் கூடியனவாகும். இவ்வுயரத்தின் காரணமாக அங்கு காணப்படும் சராசரி வெப்பநிலை குறைவானது என்பதால் அப்பகுதிகள் தாழ்நிலப் பகுதிகளை விட குளிர்ச்சியானவையாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகளின் சராசரி வெப்பநிலை 15°C-20°C ஆகும். டிசம்பர் முதல் பெப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில் இப்பகுதிகளில் நிலத்தின் பனி ஏற்படுவதைக் காண முடியும்.\n\nஇக்காடுகள் பெறும் சராசரி வருடாந்த மழை வீழ்ச்சி 2000-2500 மிமீ ஆகும். மே முதல் செப்டெம்பர் வரை நிலவும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக பெருமளவு மழைவீச்சியைப் பெறுகின்ற போதும் திசம்பர் முதல் பெப்ரவரி வரை நிலவும் வடகிழக்குப் பருவ மழையும் குறிப்பிடத்தக்க மழைப் பொழிவை இக்காடுகள் பெறுவதற்குக் காரணமாகின்றது. இலங்கைத் தீவின் முக்கிய ஆறுகள் அனைத்தும் மத்திய மலைநாட்டிலேயே உற்பத்தியாகின்றன. அதேவேளை, அவ்வாறுகளுக்கான நீர்தாங்கு பகுதிகளாக இலங்கையின் மலைசார் மழைக்காடுகள் திகழ்கின்றன.\n\nதாவரங்கள்.\nஇச்சூழலியற் பகுதியின் தாவரவியற் தன்மையானது இங்கு நிலவும் தட்பவெப்பநிலை (காலநிலை) மற்றும் இப்பகுதியின் உயரம் என்பவற்றாலேயே தீர்மானிக்கப்படுகிறது. மலைசார் மழைக்காடுகளில் கூடுதலாகக் காணப்படுபவை இருசிறகி வகைத் தாவரங்களாகும். அதேவேளை மலைசார் புன்னிலங்கள் (புல் பரப்பு நிலங்கள்) மற்றும் மேகக் காடுகளில் உரோசாவினத் தாவரங்களே கூடுதலாகக் காணப்படுகின்றன. இலங்கையின் மலைசார் மழைக்காடுகளைச் சேர்ந்த சிகரக் காட்டுவள சரணாலயம் தனிச் சிறப்பான இருசிறகி இனங்களைக் கொண்டுள்ளது. உரோசாவினத் தாவரங்கள் பத்தனைப் புன்னிலங்களிலும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இம்மலைசார் மழைக்காடுகளில் ஒருகாலத்தில் சுதந்திரமாப் பரவிக் கிடந்த ஆசிய யானைகள் இவற்றில் இப்போது காணப்படுவதில்லை. மத்திய மலைநாடுகளின் ஏனைய பகுதிகளை விட மிக வித்தியாசமான தாவர இனங்கள் நக்கிள்ஸ் மலைத்தொடரில் காணப்படுவது புவியிற் பிரிவினை காரணமாகவாகும்.\n\nஉயிர்ப்பல்வகைமை.\nஇந்த மலைசார் மழைக்காடுகளில் தாழ்நில மழைக்காடுகளிலும் பார்க்கக் கூடுதலான எண்ணிக்கையான இலங்கைக்குத் தனிச் சிறப்பான இனங்கள் காணப்படுகின்றன. இலங்கைத் தீவில் காணப்படும் பூக்குந் தாவரங்களில் அரைவாசிக்கும் கூடுதலானவையும் இலங்கைக்குத் தனிச் சிறப்பான முண்ணாணிகளில் 51 வீதமானவையும் இக்காடுகளில் காணப்படுகின்றன. சற்று விலகி நிற்கும் நக்கிள்ஸ் மலைத்தொடர் மத்திய மலைநாட்டுக்கே தனிச் சிறப்பாயமைந்து தப்பி வாழும் ஏராளமான தாவர இனங்களையும் விலங்கினங்களையும் கொண்டுள்ளது. இலங்கையின் மலைசார் மழைக்காடுகளில் இலங்கைக்குத் தனிச் சிறப்பான மரங்கள், செடிகள், புதர்கள், மூலிகைகள் என்பவற்றில் 34 வீதத்தினைக் கொண்டுள்ளன.\n\nவிலங்குகள்.\nமுலையூட்டிகள்.\nஇலங்கையின் மலைசார் மழைக்காடுகளில் காணப்படும் இலங்கையில் மட்டுமே காணப்படும் எட்டு முலையூட்டி இனங்களில் ஐந்து இனங்கள் இம்மலைசார் மழைக்காடுகளுக்கே உரித்தானவையாகும். கொறிணிகள், பேரெலிகள், வௌவால்கள் போன்ற சிறிய முலையூட்டி இனங்களின் ஏராளமான துணையினங்கள் இம்மழைக்காடுகளிலேயே வாழ்கின்றன. இந்த முலையூட்டி (பாலூட்டி) இனங்களில் 70 சதவீதமானவை சிறிய பூனை ஒன்றின் பருமனிலும் குறைவானவையாகும். எனினும், இக்காடுகள் இலங்கையில் காணப்படும் மிகப் பெரிய ஊனுண்ணி விலங்கான இலங்கைச் சிறுத்தை வாழ்வதற்கு உகந்த இடமன்று. இலங்கைச் சிறுத்தை அழிவை எதிர்நோக்கும் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்மலைசார் மழைக்காடுகளில் காணப்படும் கொறிணிகளில் ஐந்து இனங்களும் அழிவை எதிர்நோக்குவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nபறவைகள்.\nஇலங்கையின் மலைசார் மழைக்காடுகள் தன்னகத்தே தனிச் சிறப்பாகக் காணப்படும் பறவை இனங்கள் பலவற்றையும் கொண்டுள்ளது. இம்மழைக்காடுகளில் வாழும் பறவையினங்கள் இருபதில் ஐந்து இனங்கள் இக்காடுகளுக்கு மாத்திரமே உரியனவாகும். இப்பறவையினங்களுள் செம்முகப் பூங்குயில் தனிச் சிறப்பானதும் அழகானதுமாகும்.\n\nஊர்வனவும் ஈரூடகவாழிகளும்.\nபறவைகள், முலையூட்டிகள் என்பவற்றைவிட இலங்கையில் காணப்படும் ஊர்வன கூடுதல் தனிச் சிறப்பைக் காட்டுகின்றன. புதிய வகை மீனினங்கள், நண்டுகள் என்பவற்றுடன் தவளை இனங்களும் பல்லி இனங்களும் இலங்கையில் இன்னும் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.\n\nகாப்பு.\n1990 முதல் 2005 வரையான 15 வருட காலப்பகுதியில் இலங்கையில் உலகிலேயே மிகவும் அதிகமாகக் கன்னிக் காடுகள் அழிக்கப்படுவது நிகழ்ந்துள்ளது. அக்காலப் பகுதியில் இலங்கையின் காட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 18 வீதம் அழிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கையின் விலங்கினங்கள் பல அழிவை எதிர்நோக்கத் தொடங்கின. 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, இலங்கைக்கேயுரித்தான தவளை இனங்களில் 11 வகை இனங்கள், அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் முற்றும் அழிந்துள்ளன. அத்துடன், மேலும் 11 தவளை இனங்கள் அழிவுறும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. அவற்றின் வாழிடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கினாலேயன்றி அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகக் கடினம். 1820 ஆம் ஆண்டு முதல் கோப்பிப் (காப்பி) பயிரிடவும் அதன் பின்னர் தேயிலைப் பயிரிடவும் பெரிய காடுகள் பலவும் அழிக்கப்பட்டுள்ளன. அக்காடுகளின் சில சிறிய பகுதிகள் வேறு விவசாயப் பயிர்களுக்காக ஒதுக்கப்பட்டன. பாதுகாக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளில் இன்னும் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.\n\nமலைசார் மழைக்காடுகளின் அழிவிற்கு அவற்றில் ஏற்படுகின்ற மண்ணின் நச்சுத் தன்மை மற்றுமொரு காரணமாகும். நக்கிள்ஸ் மலைத்தொடர் மாறுபாடான முறையில் அழிவிற்கு உட்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெரியளவில் இடம் பெறும் நறுமணப் பொருட்கள் பயிரிடல், குறிப்பாக ஏலப் பயிர்ச்செய்கை காரணமாக காடுகள் அழிக்கப்படலாமெனும் அச்சம் நிலவுகிறது.\n\nதற்போது இச்சூழலியற் பகுதியின் ஐந்து பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் சேர்ந்து மொத்தமாக வெறுமனே 457 கிமீ பரப்பளவையே உள்ளடக்குகின்றன. அந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளாவன:\n\nமேலும் பார்க்க.\n- இலங்கையின் தாழ்நில மழைக்காடுகள்\n- சிகரக் காட்டுவள சரணாலயம்\n- கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய\n\n\n\n\n", "document_id": "ta_ta_27600"}, {"id": [570, 4], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "சரின்ஷர், பூலாட்ஷார் and நஜபாபாத், சே-தே, ஷகின்ஷர், மொபறகே, பாலவர்ஜன் மற்றும் சர்மகின் ஆகிய நகரங்களை இந்த பெருநகரப் பகுதி கொண்டுள்ளது.\n\nஇசுபகான் ஈரானில் கடக்கும் முக்கிய வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பாதைக்களில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது குறிப்பிடத்தக்கது. இந்த இசுபகான் நகரம் 1050 தொடக்கம் 1722 வரையிலான காலப்பகுதியில் தழைத் தோங்கி விளங்கியது. குறிப்பாக முதலில் 16ம் நூற்றாண்டில் சபவித் வமசத்தினரின் கீழான காலப்பகுதியிலே ஆகும். இரண்டாவதாக இதன் வரலாற்றில் பாரசீகத்தின் தலைநகரமாக விளங்கிய போதே ஆகும். தற்பொழுதும் இந்த நகரம் தனது கடந்த பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல அழகான அகலமான தெருக்களையும், பாலங்கள், மாளிகைகள், பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிவாயிற்களையும் கொண்ட அதன் பாரசீக-இசுலாமிய கட்டடக்கலைக்கு மிகவும் பிரபல்யமாக விளங்குகிறது. இது \"\"Esfahān nesf-e- jahān ast\"\" (இசுபகான் தான் உலகின் அரைவாசி, Isfahan is half of the world) பாரசீக பழமொழிக்கு வழிவகுத்தது.\n\nஇசுபகானில் உள்ள இமாம் சதுக்கம் உலகிலுள்ள மிகப்பெரிய சதுக்கங்களில் ஒன்றாகவும் மற்றும் ஈரானிய மற்றும் இசுலாமிய கட்டிடக்கலைக்கு முன்னுதாரணமாக காணப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு உலகப் பாரம்பரியக் களமாகும்.\n\nகல்வி.\nஇசுபகானில் உள்ள மதகுருமார் பயிற்சி மற்றும் மத பள்ளிகள் தவிர்ந்த முக்கிய பல்கலைக்கழகங்கள்:\n\n- பல்கலைக்கழகங்கள்\n- இசுபகான் பல்கலைக்கழகம் (University of Isfahan)\n- இசுபகான் கலைப்பல்கலைக்கழகம் (Isfahan University of Art)\n- இசுபகான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகம் (Isfahan University of Medical Sciences)\n- இசுபகான் தொழினுட்ப பல்கலைக்கழகம் (Isfahan University of Technology)\n- இசுபகான் இசுலாமிய அசாத் பல்கலைக்கழகம் (Islamic Azad University of Isfahan)\n- நாஜாபாத் இசுலாமிய அசாத் பல்கலைக்கழகம் (Islamic Azad University of Najafabad)\n- மஜ்லேசி இசுலாமிய அசாத் பல்கலைக்கழகம் (Islamic Azad University of Majlesi)\n- உயர் பள்ளிகள்\n- அடாப் உயர் பள்ளி (Adab High School)\n- சாடி உயர் பள்ளி (Saadi High School)\n- கராத்தி உயர் பள்ளி (Harati High School)\n- சர்மய் உயர் பள்ளி (Saremiyh High School)\n- பூயா உயர் பள்ளி (Pooya High School)\n- ஷாகித் எஜெய் உயர் பள்ளி (Shahid Ejei High School)\n- பார்சநேகன் இ அமின் உயர் பள்ளி (Farzanegan e Amin High School)\n- சாலமட் உயர் பள்ளி (salamat high school)\n\nஅமைவிடம் மற்றும் காலநிலை.\nஇந்நகரம் சயந்தேறுத் ஆற்றின் பசுமையான வெற்றியில் அமைந்துள்ளது. மற்றும் சக்ரோஸ் மலைத்தொடரின் மலையடிவாரத்திலும் அமைந்துள்ளது. இதற்கு மிக அருகில் உள்ள மலைத்தொடர் இசுபகானுக்கு சற்று தெற்கே அமைந்துள்ள மவுண்ட் சபே (Mount Soffeh, Kuh-e Soffeh) ஆகும். இசுபகானின் வடக்கே எந்தவிதமான புவியியல் தடைகளும் இல்லை. அப்பக்கத்தில் இருந்து குளிர்மையான வடக்கு காற்று வீசுகிறது. இந்நகரம் சக்ரோஸ் மலைத்தொடருக்கு கிழக்காக கடல்மட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. கோப்பென் காலநிலை வகைப்பாட்டின்படி இசுபகான் வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இசுபகான் கோடைகாலத்தில் பொதுவாக கொண்டு சூடாக காணப்படும். எனினும், இரவு நேரத்தில் குறைந்த ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பநிலையுடனும் காலநிலை மிகவும் இனிமையாகவும் காணப்படும். குளிர்காலத்தில், இரவுகள் மிகவும் குளிராக இருக்கும் போது பகல் மிதமாகவும் காணப்படும். 1986/1987 மற்றும் 1989/1990 தவிர்ந்து ஒவ்வொரு குளிர்காலத்திலும் பனிப்பொழிவு குறைந்தது ஒரு தடவையாவது பொழியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82318"}, {"id": [570, 5], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "தற்காலத்தில் கட்டிடத் தகவல் மேலாண்மை என்பது, கட்டிடமொன்றின் தொடக்க நிலையில் இருந்து பல்வேறு கட்டங்களூடாக அதன் கால முடிவில் உடைக்கப்படும் வரையான எல்லாக் கட்டங்களிலும், விபரம் அறிந்து முடிவுகளை எடுப்பதற்கு உதவியாகப் பகிர் அறிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59801"}, {"id": [570, 6], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "மொன் மாநிலத்தின் தலைநகரம் \"மவலாமைநி\"\n\nகாலநிலை மற்றும் வானிலை.\nமொன் மாநிலம் ஒரு வெப்பமண்டல காலநிலை கொண்ட பகுதியில் உள்ளது. புவியியல் ரீதியாக குறைந்த அட்சரேகை மண்டலத்தில் அமைந்துள்ளது மற்றும் கடல் அருகே அமைந்துள்ளது. மாநிலத்தில் வெப்பநிலைகளில் சிறிய மாற்றங்கள் மட்டுமே உள்ளன. சனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை 78° F (25.6° C) மற்றும் ஏப்ரல் மாதத்தில் 85° F (29.4° C) ஆகும். மவலாமைனின் வருடாந்தர மழைப்பொழிவின் அளவு சராசரி 190 அங்குலம் (4.8 மீ) மற்றும் தடானில் சராசரி 217 அங்குலங்கள் (5.5 மீ) ஆகும். ஜூலை மற்றும் ஆகத்து மாதங்களில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- மண்தாலே பிரதேசம்\n- யங்கோன் பிரதேசம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120528"}, {"id": [570, 7], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "ஒரு காலத்தில் கிரெனடாவின் முசுலிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று எசுப்பெயினின், புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. இத்துடன் 16ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட கிறித்தவத் தாக்கத்தையும் ஒருங்கே காண முடியும். அல்கம்பிராவுக்குள் உள்ள ஐந்தாம் சார்ல்சின் அரண்மனை 1527-ம் ஆண்டில் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சினால் கட்டப்பட்டது.\n\nமேலோட்டம்.\nஅல்கம்பிரா அமைந்துள்ள சமவெளிப்பகுதி 740 மீட்டர் (2430 அடி) நீளமும், கூடிய அளவாக 205 மீட்டர் (674 அடி) அகலமும் கொண்டது. இது மேல்வடமேற்கிலிருந்து கீழ்தென்கிழக்கு வரை பரந்து சுமார் 142,000 சதுர மீட்டர்கள் பரப்பளவையும் கொண்டுள்ளது. இதன் மேற்கு எல்லையில், வலுவாக அரண் செய்யப்பட்ட அல்கசாபா (உள்நகரம்) அமைந்துள்ளது. சம வெளியின் எஞ்சிய பகுதியில் பல மாளிகைகள் உள்ளன. இப்பகுதியைச் சூழ 13 கோபுரங்களைக் கொண்டதும் அதிகம் வலுவற்றதுமான அரண் அமைந்துள்ளது. இக் கோபுரங்களுட் சில பாதுகாப்புக் காரணங்களுக்கானவை.\n\nமேலும் வாசிக்க.\n- Grabar, Oleg. \"The Alhambra\". Massachusetts: Harvard University Press, 1978.\n- Jacobs, Michael and Francisco Fernandez. \"Alhambra\". New York: Rizzoli International Publications, 2000.\n- Lowney, Chris. \"A Vanished World: Medieval Spain’s Golden Age of Enlightenment\". New York: Simon and Schuster, Inc., 2005.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17887"}, {"id": [570, 8], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [570, 9], "question": "<Query> இலங்கையின் எல்லாக் காலநிலை வலயங்களின் தன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட மலைத்தொடர்.", "document": "வரலாறு.\nஇந்த மூவலந்தீவில் ஏறத்தாழ 1,000,000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்மாந்த இனங்கள் இங்கு வாழ்ந்திருந்தற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இன்றைய மாந்தர்களாக வடிவெடுப்பதற்கு முன்னர் இருந்த \"முன்மாந்த\" இனங்களான ஓமோ எரெக்டசு (Homo erectus), ஓமோ ஐடெல்பெர்கென்சிசு(Homo heidelbergensis) ஓமோ ஆண்ட்டிசெசர் (Homo antecessor) முதலிய இனங்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் \"அட்டாப்புயெர்க்கா\" (Atapuerca) என்னும் இடத்தில் அண்மையில் கண்டு பிடித்துள்ளார்கள் . இந்திய-ஐரோப்பிய மொழிகள் பேசும் மக்கள் வருவதற்கு முன்னரே இங்கு வேறு இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுள் பாசுக் மக்களும் ஓரினமாகும். பாசுக் மக்கள் \"யூசுக்கால்டுனாக்\" (Euskaldunak) என்று அழைக்கப்படுகின்றனர் (அதாவது யூசுக்க்காரா மொழி பேசும் மனிதர்கள் \n\nகடலோடிகளாகிய ஃவினீசியர்களும், கிரேக்கர்களும், கார்த்தேசியர்களும் இந்த மூவலந்தீவில் பலநூற்றாண்டுகளாக சென்று குடியேறியிருக்கிறார்கள். ஏறத்தாழ கி.மு 1100ல் ஃவினீசிய வணிகர்கள் காடிர் (Gadir) அல்லது காடேசு (Gades), என்னும் வணிகக் குடியிருப்பை நிறுவினார்கள். தற்காலத்தில் இது காடிசு (Cádiz) என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்கர்கள் ஐபர் (Iber (Ebro)) என்னும் ஆற்றின் பெயரின் அடிப்படையில் இப்பகுதியை \"ஐபீரியா\" என அழைத்தனர். கி.மு 600களில் கார்த்தீசியர்கள் இங்கு வந்தனர். மேற்கு நடுத்தரைக் கடல் பகுதிகளை தம் கட்டுப்பாட்டுக்குகீழ் இருக்கச் செய்ய கிரேக்கர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இப்பகுதியில் நுழைந்தனர். கார்த்தீசியர்களின் முக்கியமான குடியிருப்பு கார்த்தகோ நோவா (Carthago Nova) (தற்கால இலத்தீன் பெயர் கார்த்தச்செனா அல்லது கார்த்தஃகெனா (Cartagena)).\n\nபுவியியல்.\nஐரோப்பாவில் உள்ள மூன்று மூவலந்தீவுகளான இத்தாலிய குடா, பால்கன் குடா, ஐபீரிய குடா ஆகியவற்றுள் இது தென்மேற்குக் கரையில் உள்ளது. இதன் கிழக்கேயும் தென்கிழக்கேயும் மத்திய தரைக் கடலும், வடக்கேயும் மேற்கேயும் தென் மேற்கேயும் அத்திலாந்திக் பெருங்கடலும் உள்ளன. பைரனீசு மலைத்தொடர் இந்தக் குடாநாட்டின் வட கிழக்குக் கரை வழியே அமைந்துள்ளது. இதன் தென்முனை ஆபிரிக்காவின் வட மேற்குக் கரைக்கு மிக அருகாக உள்ளது. கிப்ரால்டர் நீரிணையும் மத்திய தரைக்கடலும் இதனை ஆபிரிக்காவிலிருந்து பிரிக்கின்றன. \n\nஇந்த மூவலந்தீவின் தென் முனையாக புன்ரா டி டரிபாவும் (36°00′15″N 5°36′37″W) வட முனையாக புன்ரா டி எஸ்ரகா டி பரேசும் (43°47′38″N 7°41′17″W) அமைந்துள்ளன. இந்த இரு முனைகளுக்கும் இடையிலான அகலம் ஏறத்தாழ 865 கிலோமீட்டர் ஆகும். இதன் மேற்கு முனையாக கபோ டா றொக்காவும் (38°46′51″N 9°29′54″W) கிழக்கு முனையாக கப் டி கிரியசும் (42°19′09″N 3°19′19″E) விளங்குகின்றன. இது ஏறத்தாழ 1,155 கிலோமீட்டர் நீளம் ஆகும். இதன் சீரற்ற கிட்டத்தட்ட எண்கோணமான வடிவமானது புவியியலாளர் சிடிரபோவினால் எருதுத் தோலிற்கு ஒப்பிடப்பட்டது.\n\nஎசுப்பானியாவின் மத்திய பகுதியில் அமைந்த 610 மீட்டர் முதல் 760 மீட்டர் வரையான உயரம் கொண்ட மத்திய மெசெட்டா மேட்டுநிலம் இந்த எண்கோண வடிவின் முக்கால் பங்கை உள்ளடக்குகிறது. ஐபீரிய மூவலந்தீவின் மத்தியாக மட்ரிட்டிற்கு சிறிது தெற்கே உள்ள கெட்டபே எனும் இடமே கருதப்படுகிறது. இது மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் பல ஆறுகளின் தோற்றுவாயாக உள்ளன.\n\nகடற்கரை.\nஐபீரிய மூவலந்தீவின் மொத்தக் கடற்கரை 3,313 கிலோமீட்டர் (2,059 மைல்) நீளமானதாகும். இதில் 1660 கிலோமீட்டர் (1,030 மைல்) மத்தியதரைக்கடல் பக்கத்திலும் 1,653 கிலோமீட்டர் (1,027 மைல்) அத்திலாந்திக் பெருங்கடல் பக்கத்திலும் உள்ளது. \n\nஆறுகள்.\nஎப்ரோ ஆறு, டோவுரோ ஆறு, தாகசு ஆறு, குவாடியானா ஆறு, குவாடல்குவிர் ஆறு ஆகிய பெரிய ஆறுகள் இந்த மூவலந்தீவில் உள்ள மலைகளில் உற்பத்தியாகிப் பள்ளத்தாக்குகளில் பாய்கின்றன. இவற்றின் நீர் அளவு பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இவற்றுள் மிகப்பெரியதான தாகசு ஆறு மேற்கு நோக்கிப் பாய்ந்து போர்த்துக்கல் ஊடாகச் செல்கிறது. டோவுரோ ஆறும் மேற்கு நோக்கிப் பாய்கிறது. குவாடியான ஆறு தெற்கு நோக்கிப் பாய்ந்து அதன் இறுதியில் நீண்ட தூரத்திற்கு எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான எல்லையாக விளங்குகின்றது.\n\nமலைகள்.\nஐபீரிய மூவலந்தீவின் பெரும்பான்மை நில அமைப்பானது மலைகளால் ஆனது. இவற்றுள் பிரதான மலைத் தொடர்களாகப் பின்வருவன அமைகின்றன.\n\n- பிரனீசு மலைத்தொடரும் அதன் சிறு குன்றுகளான முன்-பிரனீசு மலைகளும். இதன் உச்சி 3,404 மீட்டர் உயரமான அனெற்றோ ஆகும்.\n- வடக்கு கரையில் அமைந்த கன்ரபிரியன் மலைத்தொடர்.\n- கலிசியா/டிராஸ்-ஒஸ்-மொன்ரெஸ் மலை வடமேற்கில் அமைந்துள்ளது.\n- ஐபீரிக்கோ முறைமை எனப்படும் மலைத்தொடரானது மூவலந்தீவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ளது. 2,313 மீட்டர் உயரமான மொன்காயோ இதன் உச்சி ஆகும்.\n- மத்திய முறைமை எனும் மலைத்தொடர் ஐபீரிய மேட்டு நிலத்தை வடக்குத் தெற்காக இரண்டாகப் பிரிக்கிறது.\n- மொன்ரெசு டி ரொலிடோ கிழக்குக் கரையில் உள்ளது.\n- சியெர்ரா மொரெனா\n- பயேற்றிக் முறைமை\n\nகாலநிலை.\nஐபீரிய மூவலந்தீவானது இரு பெரும் காலநிலை வகைகளைக் கொண்டுள்ளது. அவை அத்திலாந்திக் பெருங்கடல் கரையோரப்பகுதிகளில் நிலவும் கடல்சார் காலநிலை மற்றும் மத்தியதரைக்கடல் பக்கமாக நிலவும் மத்தியதரைக் காலநிலை ஆகும். கடல்சார் காலநிலையானது சீரான வெப்பநிலையைக் கொண்ட ஒப்பீட்டளவில் குளிரான கோடைகாலத்தை உடையதாக உள்ளது. எனினும் போர்த்துக்கல் மற்றும் எசுப்பானியாவின் பெரும்பாலான பகுதிகள் வேறுபட்ட பனிப்படிவைக் கொண்டனவாகவும் கடலிலிருந்தான தூரம் மற்றும் உயரத்தைப் பொறுத்து மாறுபடும் வெப்பநிலைகளை உடையனவாகவும் உள்ளன.\n\nநாடுகள்.\nஎசுப்பானியா\n\nபோர்த்துக்கல்\n\nபிரான்சு\n\nஅந்தோரா\n\nஜிப்ரால்ட்டர்\n\nநகரங்கள்.\nமட்ரிட்\n\nபார்சிலோனா\n\nலிஸ்பன்\n\nபோர்ட்டோ\n\nவாலேன்சியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_10692"}]
[{"id": [573, 0], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "உடலியல் ஒளியியற் கண்மாயம்.\nஅதிக ஒளியைப் பார்த்த பின் தோன்றும் பின்தோற்றங்களை உடலியல் ஒளியியற் கண்மாயத்துக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். படிமமொன்றின் ஒளிர்வு, நிறம், அமைவு, அளவு, நகர்வு முதலியவை உடலியல் ஒளியியற் கண்மாயத்தை ஏற்படுத்துவதற்குப் பங்களிக்கின்றன.\n\nஎர்மன் நெய்யரி மாய உணர்ச்சியில் வெள்ளைப் புள்ளிகள் கறுப்புப் புள்ளிகளாகத் தோன்றுவதும் உடலியல் ஒளியியற் கண்மாயமே ஆகும்.\n\nகலைஞர்கள்.\nஎம். சி. எசுசர், பிரிட்செட்டு இரிலே, சால்வடார் இடாலி, கிசெப்பி அர்சிம்போல்டோ, மார்செல் துச்சாம்பு, விக்டர் வசரேலி, சார்லசு ஆலன் கில்பர்டு முதலியோர் ஒளியியற் கண்மாயங்களை உருவாக்கிய கலைஞர்கள் ஆவர்.\n\nஇதையும் பார்க்க.\n- மாய உணர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_43895"}, {"id": [573, 1], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "செயற்பாடுகள்.\nசுவை மற்றும் மணம் ஆகியனவற்றுடன் தொடர்புடைய புலனுணர்வு ஏற்பிகள், குறிப்பிட்ட சில வேதிப்பொருட்களால் பிணைக்கப்பட்ட ஏற்பி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. மணம் சார்ந்த மூலக்கூறுகளின் மூலக்கூறு அமைப்புடன், இடைவினை நிகழ்த்துகின்ற மோப்ப ஏற்பி நரம்புகளில் உள்ள மணம் ஏற்பிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதைப்போலவே சுவைப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள சுவை மொட்டுகள் உணவில் உள்ள சுவை சார்ந்த வேதிப்பொருட்களுடன் இடைவினை நிகழ்த்த ஒரு செயல்திறலை உருவாக்குகின்றன.\nதொடுவுணர்ச்சி ஏற்பி மற்றும் ஒளி ஏற்பி போன்ற மற்ற புலனுணர்வு ஏற்பிகள் உடலியக்கம் மூலம் இடைவினை நிகழ்த்துகின்றன. \nரோடாப்சின் போன்ற சிறப்புப் புரதங்களைப் பெற்றுள்ள ஒளி ஏற்பி செல்கள் ஒளியால் தூண்டப்படும் உடலியக்க ஆற்றலை மின் அதிர்வு அறிவிப்புக் குறிகளாக மாற்றி இடைவினை நிகழ்த்துகின்றன. சிலவகை தொடுவுணர்ச்சித் தூண்டல்களுக்கு உடல்சவ்வுகள் உள்ளிழுத்து அல்லது சுருங்கி உடனடியாக துலங்கலை வெளிப்படுத்துகின்றன.\n\nபுலனுணர்வு ஏற்பியின் செயல்பாடுகளே ஒரு புலனுணர்ச்சி அமைப்பின் முதலாவது அங்கமாகும். \n\nதனிப்பட்ட ஒவ்வொரு வகையான புலனுணர்வு தூண்டலுக்கேற்பவும் புலனுணர்வு ஏற்பிகள் எதிர்வினையாற்றுகின்றன. புலனுணர்வு ஏற்பிகள் உணரும் தூண்டல்களின் அளவிற்கு ஏற்பவே துலங்கல்களின் அளவும் உறுதிப்படுத்தப்படுகின்றன.\n\nபுலனுணர்வைக் கடத்தத் தொடங்குவதன் மூலம் புலனுணர்வு ஏற்பியானது புலனுணர்வு வகைக்கேற்ற துலங்கலை வெளிப்படுத்துகிறது. புலனுணர்வு ஏற்பியின் தொடக்க நிலையிலிருந்து நிகர விலகலை நிறைவேற்றுகிறது. (தூண்டல் துலங்கலுக்கான உத்தேச நிலையுடன் உயிர் இயற்பியல் விளக்கப் படம் பார்க்கவும்).\n\nபுற இணைப்புகள்.\n- The major classes of somatic sensory receptors\n\n\n\n\n", "document_id": "ta_ta_86060"}, {"id": [573, 2], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "ஏற்புப் புலம் (receptive field) என்பது ஒரு ஏற்புப் புலனுறுப்பால் உணரப்படக்கூடிய உலகின் ஒரு பகுதியாகும். எடுத்துக் காட்டாக, கண்ணால் பார்க்கக்கூடிய உலகின் பகுதி அதன் ஏற்புப் புலம் ஆகும். இது, கண்ணில் உள்ள கோல்களும், கூம்புகளும் உணரக்கூடிய ஒளியின் பகுதியாகும். பார்வைத் தொகுதி, கேட்டல் தொகுதி, தொட்டுணர்வுத் தொகுதி என்பவற்றுக்கு அவற்றின் ஏற்புப் புலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\n\nபுலனறிவு மற்றும் ஏற்பிகள்.\nபுலன்கள் தொடர்பாக ஒரு பொருளைக் கொண்டிருக்கும் வேறுபட்ட வரையறையின் காரணமாக, எண்ணற்ற குறிப்பிட்ட உணர்வுகளுக்கு நரம்பியல் அறிஞர்களிடையே விவாதம் இருப்பினும், கௌதம புத்தர் மற்றும் அரிஸ்டாட்டில் ஐந்து 'மரபான' மனித உணர்வுகளை வகைப்படுத்தியுள்ளனர் இவை உலகளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: தொடு உணர்வு, சுவையுணர்வு, முகர்ச்சியுணர்வு, பார்வையுணர்வு மற்றும் கேட்டலுணர்வு ஆகியவையே அவையாகும். கடுமையுணர்வு (nociception), சமநிலையுணர்வு (equilibrioception), மயக்கவுணர்வு (kinaesthesia), மற்றும் வெப்பவுணர்வு (thermoception) போன்ற பிற உணர்வுகள் மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளில் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாக உள்ளன. மனிதர்களைத் தவிர பிற உயிரிகளில் காந்தஏற்புணர்வு (magnetoception) மின்னேற்புணர்வு (electroreception) போன்ற சில வகை சிறப்பு வகை உணர்வுகள் காணப்படுகின்றன. \n\nபுலன் ஏற்பி.\nபுலனுணர்வு ஏற்பி \"( Sensory receptor)\" என்பது ஓர் உயிரினத்தின் உட்புற அல்லது வெளிப்புற சூழலின் தூண்டலுக்கு, புலனுணர்ச்சி அமைப்பில் உள்ள ஒர் உணர்ச்சி நரம்பு துலங்கலை வெளிப்படுத்தும் செயலாகும். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலை வெளிப்படுத்தும் விதமாக, தூண்டல் ஏற்பட்ட அதே கலத்தில் அல்லது அதற்கடுத்துள்ள ஒரு கலத்தில் தரமான வினைநுட்பத்தை அல்லது செயல்திறனை உருவாக்க புலனுணர்வு ஏற்பி புலனுணர்வு நுண்ணிடைமாற்றம் மூலமாக ஒரு தொடக்கத்தை வழங்குகிறது.\n\nசெயற்பாடுகள்.\nசுவை, மணத்துடன் தொடர்புடைய புலன் ஏற்பிகள், குறிப்பிட்ட சில வேதிப்பொருட்களால் பிணைக்கப்பட்ட ஏற்பி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. மணம் சார்ந்த மூலக்கூறுகள் உடலின் மோப்பப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள ஏற்பி மூலக்கூறுகளுடன் இடைவினை நிகழ்த்தி மணப் புலனை உருவாக்குகின்றன. இதைப்போலவே சுவைப் புலனுணர்வு நரம்புகளில் உள்ள சுவை மொட்டுகள் உணவில் உள்ள சுவை சார்ந்த வேதிப்பொருட்களுடன் இடைவினை நிகழ்த்தி சுவைப் புலனை உருவாக்குகின்றன.\nதொடுவுணர்ச்சி ஏற்பி மற்றும் ஒளி ஏற்பி போன்ற மற்ற புலனுணர்வு ஏற்பிகள் உடலியக்கம் மூலம் இடைவினை நிகழ்த்துகின்றன. ரோடாப்சின் போன்ற சிறப்புப் புரதங்களைப் பெற்றுள்ள ஒளி ஏற்பி உயிரணுக்கள் ஒளியால் தூண்டப்படும் உடலியக்க ஆற்றலை மின் அதிர்வு அறிவிப்புக் குறிகளாக மாற்றி இடைவினை நிகழ்த்துகின்றன. சிலவகை தொடுவுணர்ச்சித் தூண்டல்களுக்கு உடல்சவ்வுகள் உள்ளிழுத்து அல்லது சுருங்கி உடனடியாக துலங்கலை வெளிப்படுத்துகின்றன.\n\nபுலனுணர்வு ஏற்பியின் செயல்பாடுகளே ஒரு புலனுணர்ச்சி அமைப்பின் முதலாவது உறுப்பாகும். \n\nதனிப்பட்ட ஒவ்வொரு வகையான புலனுணர்வு தூண்டலுக்கேற்பவும் புலனுணர்வு ஏற்பிகள் எதிர்வினையாற்றுகின்றன. புலனுணர்வு ஏற்பிகள் உணரும் தூண்டல்களின் அளவிற்கு ஏற்பவே துலங்கல்களின் அளவும் உறுதிப்படுத்தப்படுகின்றன.\n\nபுலனுணர்வைக் கடத்தத் தொடங்குவதன் மூலம் புலனுணர்வு ஏற்பியானது புலனுணர்வு வகைக்கேற்ற துலங்கலை வெளிப்படுத்துகிறது. புலனுணர்வு ஏற்பியின் தொடக்க நிலையிலிருந்து நிகர விலகலை நிறைவேற்றுகிறது. (தூண்டல் துலங்கலுக்கான வாயில் நிலை பற்றி அறிய உயிர் இயற்பியல் விளக்கப் படம் பார்க்கவும்).\n\nவேதிஏற்பிகள்.\nவேதி ஏற்பிகள் அல்லது வேதி உணரிகள் குறிப்பிட்ட வேதியற் பொருட்களை அடையாளம் கண்டு அதனை மின் உணரியாக மாற்றுகிறது. இரண்டு அடிப்படை வேதி உணரிகள் கானப்படுகின்றன.\n\nதொலை வேதி ஏற்பிகள்.\nநுகர்வு உறுப்புகள் மூலம் வேதியப் பொருட்களின் காரம், நெடி, வாசனை போன்றவற்றின் மூலம் மோப்ப நரம்புகள் தூண்டப்பட்டு அவை நரம்பணுக்கள் வழியாக மூளைக்கு கடத்தப்படுகின்றன.\n\nநேரடி வேதி ஏற்பிகள்.\nநாவிலுள்ள சுவை மொட்டுக்கள் மூலம் நேரிடையாக தொடர்பு ஏற்படுவதால் அவ்விடத்திலுள்ள நரம்பணுக்கள் பிரான வாயுவில் ஏற்படும் அடர்வு மாறுதல்கள் மூலம் நேரடி வேதி ஏற்பு அமைப்பு செயல்படுகின்றன. \nஒளி ஏற்பிகள்.\nஒளி ஏற்பிகளானது ஒளியினை ஏற்று அதனை மாற்றக்கூடிய தகவமைப்பை பெற்றுள்ளன. இச்செயல்முறையில் ஒளியானது (மின்காந்த எதிரொலித்தல்) மற்ற வகை ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. மூன்று வகையான ஒளி ஏற்பிகள் கானப்படுகின்றன. அவை கூம்பு , குச்சி அல்லது தடி மற்றும் ஒளியுணர்வு மிக்க காங்கிலியன் செல்கள் ஆகும். கூம்பு செல்களானது நிறங்களை வேறுபடுத்தி அறிய உதவுகிறது. கூம்பு செல்கள் அவற்றின் பணிகளுக்கேற்ப மனிதர்களில் மூன்று வேறுபட்ட வகைகளாக கானப்படகின்றன. குறைந்த அலைநீளமுடைய (நீலம்) மத்திய அலைநீலமுடைய (பச்சை) மற்றும் அதிக அலைநீளமுடைய (மஞ்சள் அல்லது சிவப்பு) நிறங்களுக்கான அடிப்படை ஒளிஏற்பிகளாக இவை செயல்படுகின்றன. குச்சி வடிவ செல்களானது ஒளியின் செறிவுகளை உணரவும் குறைந்த ஒளியில் பார்க்கும் திறனை அளிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. குச்சி செல்களின் அடர்வு மற்றும் விகிதமானது அவை பகலாடி அல்லது இரவாடி விலங்குகளா என்பதைப் பொறுத்து மாறுபடுகின்றன. மனிதர்களில் குச்சி செல்கள் தோராயமாக 20: 1 என்ற விகிதத்திலும் , அதே சமயத்தில் இரவாடி விலங்குகளான ஆந்தை உள்ளிட்ட விலங்குகளில் இந்த விகிதமானது 1000: 1 என்ற அளவில் கானப்படுகின்றன. . காங்கிலிய உயிரணுக்களானது அண்ணீரகச் சுரப்பியின் உள்ளகங்களிலும் விழித்திரையிலும் கானப்படுகின்றன. அவை பரிவதிர்வு பதிலில் (sympathetic response) ஈடுபடுகின்றன. விழித்திரை உள்ள ~ 1.3 மில்லியன் காங்லியன் செல்களில், 1-2% சதவீதம் ஒளியுணர்வு செல்கள் என்று நம்பப்படுகிறது. . இந்த ஒளியுணர்வு செல்கள் சில விலங்குகளில் நனவு நிலை பார்வையில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதே போல செயல்முறை மனிதர்களிடத்திலும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. \n\nஇயக்க ஏற்பிகள்.\nஇயக்க ஏற்பிகள் (Mechanoreceptor) என்பது ஒரு வகை உணர்வு ஏற்பி ஆகும். அழுத்தம் மற்றும் உருக்குலைவு போன்ற இயந்திர விசைகளுக்கு உரிய பதில்களை அளிப்பதற்காக அவற்றின் உள்ளீட்டு தூண்டல்களை ஏற்கும் அமைப்பாகும். நுழைவறை புலன் உறுப்பு மற்றும் செவியமைப்பில் அமைந்திருக்கும் உரோமங்களில் இத்தகைய இயந்திர ஏற்பிகள் கானப்படுகின்றன. இயந்திர ஏற்பிகள் தோல் அல்லது சருமத்தோடு தொடர்புடையன மேலும் இவை நான்கு குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன. \n\n- \"மெதுவான தகவமைப்பு வகை 1\" வாங்கிகள் சிறிய ஏற்புப் புலங்களைாகும் அவை நிலையான தூண்டுதலுக்கு பதிலளிக்கின்றன. இந்த வாங்கிகள் முதன்மையாக வடிவம் மற்றும் சொரசொரப்பு போன்ற உணர்வுகளை உணரப் பயன்படுத்தப்படுகின்றன.\n- \"மெதுவான தகவமைப்பு வகை 2\" வாங்கிகள் பெரிய ஏற்புப் புலங்களைாகும் அவை வளைதல் செயலை உணருதல் மற்றும் முதல் வகையைப் போல தொடர் தூண்டுதல்களுக்கு நிலைத்த எதிர்வினைகளைத் தருகின்றன.\n- \"விரைவு தகவமைப்பு வாங்கிகள்\" சிறிய ஏற்புப் புலங்களைக் கொண்டுள்ளது மேலும் தடுமாற்றம், விழுதல் போன்ற செயல்களுக்கு பதில் வினையாற்றுகின்றன.\n- \"பாசினியன் வாங்கிகள்\" (\"Pacinian receptors\") பெரிய ஏற்புப் புலங்களை கொண்டுள்ளன. அதிக அதிர்வெண் அதிர்வுகளுக்கு இவை பதில்வினை ஆற்றுகின்றன.\n\nவெப்ப ஏற்பிகள்.\nவெப்ப ஏற்பிகள் (Thermoreceptor) என்பது மாறுபடும் வெப்பநிலைக்கு பதில்வினையாற்றும் ஒரு வகை உணர்வு ஏற்பி ஆகும். இந்த வாங்கிகள் இயங்குவதற்கான வழிமுறைகள் தெளிவற்றதாக இருந்தாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் பாலூட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு வேறுபட்ட வெப்ப ஏற்பிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. \n- \"கிராஸ் குமிழ்களின் நிறைவுப்பகுதி\" அல்லது \"குமிழ் சிறுதுணிக்கை\" வெளிப்புற உடல் வெப்பநிலையை உணருகின்றன.\n- \"ருப்ஃபினியின் நிறைவு உறுப்பு\" (Ruffini corpuscle|Ruffini’s end organ) உட்புற உடல் வெப்பநிலையை கண்டறிகின்றன.\n\nவலி ஏற்பிகள்.\nவலிஏற்பிகள் என்பது தண்டு வடம் மற்றும் மூளைக்கு சமிஞ்ஞைகளை அனுப்புவதன் மூலம் சேதமடையக்கூடிய அல்லது சேதம் விவைிக்கக்கூடிய தூண்டுதலுக்கு பதிலளிக்கின்றன. இந்த செயல்முறை, வலிஏற்பு எனப்படும், இது பொதுவாக வலி உணர்திறனை ஏற்படுத்துகிறது. இவை உடல் உள்ளுறுப்புகளிலும் உடலின் மேற்பரப்புகளிலும் கானப்படும். இவை பல்வேறு வகையான சேதம் விளைவிக்கும் தூண்டுதல் அல்லது உண்மையான சேதத்தை கண்டறிகின்றன. திசுக்கள் சேதமடைந்தால் மட்டுமே பதிலளிக்கும் நிலைகள் \"தூக்கம்\" அல்லது \"அமைதியான\" வலி ஏற்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\n\nமூளையகப் புலன்சார் புறணி.\nமேலே விவரித்த ஏற்பிகள் பெறும் அனைத்துத் தூண்டல்களும் மூளையின் குறிப்பிட்ட பகுதியின் உள்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்பிழைகளின் நுனி ஏந்தும் செயல்நிலைக்கு கடத்தப்படுகின்றன. புலன்சார் புறணி என்பது வழக்கமாக உடலப் புலன்சார் புறணியைக் குறித்தாலும், இது மிகவும் துல்லியமாக மூளையின் பல்வேறு புலன்சார் குறிகைகளைப் பெறும் பகுதிகளையும் உள்ளடக்கும். மாந்தருக்கான மரபான ஐம்புலன்களுக்குமான வெவ்வேறு புலன்சார்ந்த முதன்மை, துணைப் புறணிகளையும் இது உள்ளடக்கும். அவையாவன, உடலப் புலன் புறணி, காட்சிப் புலன், கேள்விப் புலன், முதன்மை மோப்ப்ப் புலன், சுவைப் புலன் என்பனவாகும். அங்கண உணர்வு, சமனிலை உணர்வு சார்ந்த பிற புறணிகளும் மூளையில் அடங்கியுள்ளன.\n\nஉடலப் புலன் புறணி.\nமண்டைப் பக்க மூளை மடலில் உள்ள முதன்மை உடலப் புலன் புறணி தான் உடலப் புலன் மண்டலத்தின் தொடுஉணர்வும் இட, இருப்பு உணர்வும் சார்ந்த முதன்மை ஏற்புப் பகுதியாகும். இது மேலும் மூன்றாகப் பரிக்கப்படுகிறது. அவையாவன பிராட்மன் பகுதிகள் 1, 2, 3 என்பனவாகும். இவற்ரில், பிராட்மன் பகுதி 3 தான் உடலப் புலன் கையாளும் முதன்மைப் புறணியாகும்.ஏனெனில், இதுதான் கருவகத்தில் (Thalamus) இருந்து கணிசமான உள்ளீட்டைப் பெறுவதோடு, இதுவே உடலப் புலன் தூண்டலுக்கு உயர்துலங்கல் புரியும் புறணியுமாகும். இது மின்தூண்டலால் உடலுணர்வுகளை எழுப்புகிறது. பகுதிகள் 1, 2 ஆகியவை அவற்ருக்கான பெரும்பகுதி உள்ளீட்டை பகுதி 3 வழியாகவே பெறுகின்றன. மேலும் சிறுமூளை வழியாக இட, இருப்பு உணர்வு வழித்தடங்களும் இயக்கக் கட்டுபாட்டுக்கான வழித்தடங்களும் பிராட்மன் பகுதி 4 இல் அமைந்துள்ளன.\n\nகாட்சிப் புலன் புறணி.\nகாட்சிப் புலன் புறணியில் முதன்மைக் காட்சிப் புலன் புறணியாகிய V1 அல்லது பிராட்மன் 17, V2-V5 எனும் கூடுதல் காட்சிப் புலன் புறணிப் பகுதிகள் ஆகியன உள்ளடங்கும். பிடரி மடலில் அமைந்த, V1 காட்சி உள்ளீட்டுக்கான முதன்மை அஞ்சலகமாக அமைந்து, தகவலை முதுகுபக்க, வயிற்றுப்பக்க முதன்மைத் தடவழிகளுக்குக் கடத்துகிறது. முதுகுப் பக்கத்தில் எங்கு, எப்படி என அறியும் V2, V5 ஆகிய பகுதிகள் அமைகின்றன. வற்ருப் பக்கத்தில் என்ன என அறியும் V2, V4 ஆகிய பகுதிகள் அமைகின்றன. உடனடிப் புலன் உணர்வுத் தூண்டல்களின் மாற்றங்களுக்குப் பின்னரும் முயற்சி முடிவுற்ற பின்னரும் வயிற்றுப் பக்க நரம்பு வலையமைப்பில் இலக்குப்பணி எதிர்ப்புச் செயல்பாடுகள் கூடுதலாகின்றன at the onset and offset of task blocks,\n\nகேள்விப் புலன் புறணி.\nநெற்றிப் பொட்டு மடலில் அமைந்த கேள்விப் புலன் புறணி ஒலித் தகவலைப் பெறும் முதன்மை பகுதியாகும். இப்புறணியில் பிராட்மன் 41, 42 ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இவற்ரில் பிராட்மன் 41 முன் குறுக்கு நெற்றிப் பொட்டுப் பகுதி என்றும் பிராட்மன் 42 பகுதி பின் குறுக்கு நெற்றிப் பொட்டுப் பகுதி எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த இருபகுதிகளும் ஒருங்கிணைந்து ம்யிர்க்கலங்கள்/கேள்வி ஏற்பிகளில் இருந்துவரும் குறிகைகளைப் பெற்று ஒத்தமுறையில் கையாள்வதோகு கடத்தவும் செய்கின்றன.\n\nமுதன்மை மோப்பப் புலன் புறணி.\nநெற்றிப் பொட்டு மடலில் அமைந்த முதன்மை மோப்பப் புலன் புறணி வாசனை அல்லது மோப்பப் புலன் தகவலைப் பெறும் முதன்மை பகுதியாகும். \n\nகாட்சி, கேள்விப் புலன்களைப் போலல்லாமல், மோப்பப் புலன் குமிழ்கள் மூளை அரைக்கோளங்களைக் குறுக்காக கடப்பதில்லை; மாறாக வலதுபுறக் குமிழ்கள் மூளை வலது அரைக்கோளத்துக்கும் இடதுபுறக் குமிழ்கள் மூளை இடது அரைக்கோளத்துக்கும் குறிகைகளை செலுத்துகின்றன.\n\nசுவைப் புலன் புறணி.\nசுவைப் புலன் புறணி தான் சுவைக்கான குறிகைகளை முதன்மையாகப் பெறும் பகுதியாகும். சுவை எனும் சொல் நுட்பமாக நாக்கின் சுவைமொட்டுகளில் இருந்துவரும் உணர்வுகளையே குறிக்கிறது. சுவை சார்ந்த நான்கு இயல்புகளாவன நாக்கு கண்டறியும் துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, உவர்ப்பு, புரதச் சுவையான umami. மாறாக, \"நறுமணம்\" என்பது சுவை, மணம், ஊற்றுணர்வு ஆகிய மூன்றன் ஒருங்கிணைந்த கலவையைக் குறிக்கிறது. சுவைப் புலன் புறணி இரண்டு முதன்மைக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன; அவையாவன, முன்மடலில் உள்ள செவுள் மூடியும் இன்சுலார் மடலில் உள்ள முன் இன்சுலாவும் ஆகும். இதேபோல, மோப்பப் புலன் புறணிக்கும், சுவைப் புலன் தடவழியானது புறநிலை, மைய இயங்கமைப்பு வழியாக செயல்படுகிறது. நாக்கிலும் மெல்லண்ணத்திலும் குரல்வளையிலும்உணவுக்குழலிலும் அமைந்த புறநிலைச் சுவைப் புலன் ஏற்பிகள், பெற்ற குறிகைகளை முதன்மைப் புலன் உணர்வு நரம்பு வேரிழைகளுக்குக் கடத்துகிறது; இங்கு இந்தக் குறிகை முகுளத்தில் உள்ள தனித்த வழித்தடக் கருவுக்கோ அல்லது அதன் சுவைப் புலன் கருவுக்கோ நீட்டுவிக்கிறது. பின்னர், இந்தக் குறிகை தாலமசு எனும் கருவுக்குக் கட்த்தப்படுகிறது. அது மீண்டும் இந்தக் குறிகையைப் புதுப்புறணியின் பல பகுதிகளுக்கும் சுவைப் புலன் புறணிக்கும் கடத்துகிறது.\n\nசுவையின் நரம்புவழிக் கையாளுகை நிகழ்வை, நாக்கில் இருந்துவரும் உடலப் புலன் தகவல் அதாவது, வாய் உணர்வு அதன் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றுகிறது. நறுமணம், மாறாக, நறுஞ்சுவையாக உருவாக சுவையால் மட்டும் முடிவதில்லை. இத்தகவல் உயர்புறணிப் பகுதிகளான இன்சுலா, விழியக முன்புறணி ஆகியவற்றால் கையாளப்பட்ட பிறகே நறுஞ்சுவையாகிறது.\n\nமாந்தப் புலன் உணர்வுத் தொகுதி.\nமாந்த புலன் உணர்வுத் தொகுதியில் கீழ்வரும் உட் தொகுதிகள் அமைந்துள்ளன:\n\n- காட்சி புலன் தொகுதி- இதில் ஒளிப்புலன் ஏற்பிக் கலங்களும் ஒளியியல் நரம்புத் தொகுதியும் மூளையின் V1 பகுதியும் உள்ளன.\n\n- கேள்விப் புலன் தொகுதி\n\n- உடலப் புலன் தொகுதி இவை ஏற்பிகளையும் கடத்திகளையும் கொண்டுள்ளது. இக்கடத்திகள் S1 மூளைப் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு S1 பகுதி கீழ்கண்ட செயல்களைல் ஆற்றுகிறது. தொடுதல் அல்லது அழுத்தம், வெப்பநிலை (சூடு அல்லது குளிர்), வலியோடு எரிச்சல்,கூச்சம் உண்டாக்குதல், தசை இயக்கம் கூட்டுநிலைக் காப்பு , இயக்கம், முக உணர்வு ஆகியவற்றைக் கட்டுபடுத்துகிறது.\n\n- சுவைப் புலன் தொகுதி\n\n- மோப்பப் புலன் தொகுதி அல்லது வாசனைப் புலன் தொகுதி\n- அங்கணப் புலன் தொகுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14982"}, {"id": [573, 3], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "திறனாய்வு எல்லையும் உட்பிரிவுகளும்.\nதிறனாய்வானது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை திறனாய்வுக்கு உட்படுத்தலாம் மேலும் திறனாய்வு மேற்கொள்வதற்கு முன் திறனாய்வின் தலைப்பு , வேண்டிய கருதுகோள்கள்,கருதுகோள்களின் முடிவுகள் உண்மைத் தன்மை, அடுத்த் திறனாய்வுக்கான பரிந்துரைகள் வினாப்பட்டியல்,கணக்கீடுகள்,வரைபடங்கள்,இடம்பெறும்.\n\nமேற்கோள்.\n1.திறனாய்வுக் கலை .அ.ஞானசம்பந்தம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116882"}, {"id": [573, 4], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "முப்பரிமாண வருடிகள் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொழுதுபோக்குத் துறையில் குறிப்பாக நிகழ்பட விளையாட்டு மென்பொருள் உற்பத்தியில் இது பெரிதும் பயன்படுகிறது. இவற்றைவிட, மாதிரிகளை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களதும், அமைப்புக்களினதும் எண்ணிம மாதிரிகளை உருவாக்கல், அணுகுவதற்கு இயலாத பொருட்களின் விவரங்களைப் பெறுதல், பண்பாட்டுப் பொருட்களை ஆவணப்படுத்தல், தொழிற்றுறை உற்பத்தி, போன்றவற்றில் முப்பரிமாண வருடல் பயன்படுகின்றது.\n\nசெயற்பாடு.\nஒரு முப்பரிமாணப் பொருளின் மேற்பரப்பில் உள்ள புள்ளிகளைக் குறிக்கும் \"புள்ளி முகில்\" (point cloud) ஒன்றை உருவாக்குவதே முப்பரிமாண வருடலின் நோக்கமாகும். இப்புள்ளிகளைப் பயன்படுத்தி வருடப்பட்ட பொருளின் எண்ணிம மாதிரியை உருவாக்கிக் கொள்ளலாம். அப்புள்ளிகளின் நிறத் தகவல்களையும் பெற்றிருந்தால் அதன் மூலம் அவ்வடிவத்தின் நிறத்தையும் தீர்மானிக்க முடியும். \n\nமுப்பரிமாண வருடிகளுக்கும், ஒளிப்படக் கருவிகளுக்கும் இடையே ஒப்புமைகள் உள்ளன. ஒளிப்படக் கருவிகளைப் போலவே இவற்றுக்கும் கூம்பு வடிவக் காட்சிப்புலம் உண்டு. அத்துடன் ஒளிப்படக் கருவிகளைப் போலவே மறைக்கப்படாத பரப்புக் குறித்த தகவல்களை மட்டுமே முப்பரிமாண வருடியால் திரட்ட முடியும். ஒளிப்படக் கருவிகள் அவற்றின் காட்சிப் புலத்துள் அடங்கக் கூடிய மேற்பரப்பு ஒன்றின் நிறத் தகவல்களைச் சேகரிக்கிறது. ஆனால் முப்பரிமாண வருடியின் முக்கிய நோக்கம் அதன் காட்சிப் புலத்துள் அடங்கும் மேற்பரப்பில் ஒள்ள புள்ளிகளின் தூரத் தகவல்களைச் சேகரிக்கிறது. இதிலிருந்து முப்பரிமாண வெளியில், அம்மேற்பரப்பில் உள்ள ஒவ்வொரு புள்ளியினதும் அமைவிடத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு இடத்தில் இருந்து வருடுவதன் மூலம் ஒரு பொருளின் முழுமையான மாதிரியை உருவாக்க முடியாது. பொருளின் சிக்கல் தன்மையைப் பொறுத்து பல்வேறு புள்ளிகளில் இருந்து வெவ்வேறு திசைகளில் பல வருடல்களைச் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு பெறப்பட்ட தகவல்களில் பொதுப் புள்ளிகளைப் பொருத்துவதன் மூலம் ஒருங்கிணைத்து முழுமையான மாதிரி உருவாக்கப்படும். இவ்வாறு முழு மாதிரியைப் பெறும் முறை \"முப்பரிமாண வருடல் வழிமுறை\" (3D scanning pipeline) எனப்படுகின்றது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முப்பரிமாண அச்சாக்கம்\n\nவெளியிணைப்புக்கள்.\n3D Scanning - A New View On Things \n\n\n\n\n", "document_id": "ta_ta_59125"}, {"id": [573, 5], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "வளைவரை.\nபொருளின் மீது இழுவிசை சோதனை (Tensile Test) செய்வதாக எடுத்துக்கொள்வோம். அதாவது பொருளின் அச்சின் மீது கொடுக்கப்படும் இழுவிசையானது (Axial Force) சிறிது சிறிதாக அதிகரிக்கபடுகிறது. இவ்விசையானது பொருளின் நிலை (Deformation) மாறும் வரை கொடுக்கப்படுகிறது. சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரியின் தொடக்க அளவுகளான நீளம் மற்றும் விட்டம் குறித்துக்கொள்ளப்படுகிறது. சோதனை மாதிரியினை இழுவிசை சோதனை இயந்திரத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகு அதன் அளவுகளான நீளம் மற்றும் அகலம் குறித்துக்கொள்ளப்படுகிறது. அதன் பின்பு \"'உடைதல்\"' (Fracture) நடைபெறும் வரை விசையானது கொடுக்கப்பட்டு அதன் அளவுகள் குறிக்கப்பட்டு அவ்வளவீடுகளின் மூலம் வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபடம் கிடைமட்ட அச்சில் திரிபு மதிப்பைனையும் செங்குத்து அச்சில் தகைவு மதிப்பினையும் கொண்டுள்ளது. படம் 2- மற்றும் படம் 3 முறையே நீளும் மற்றும் நொறுங்கும் பொருட்களின் தகைவு திரிபு வளைவரை விளக்குகிறது.\n\nநெகிழ்வுக் குணகம்.\nயங் குணகம் அல்லது நீட்சிக் குணகம் அல்லது நெகிழ்வுக் குணகம் என்பது தகைவிற்க்கும் திரிபிற்கும் இடையேயுள்ள விகிதமாகும். படத்தில் E என்ற எழுத்தின் மூலம் குறிக்கப்பட்டது யங் குணகம் ஆகும். யங் அல்லது நீட்சிக் குணகம் நீட்சி எல்லை வரை மாறிலியாக இருக்கும். இதன் அலகு விசை/மீ² ஆகும். இது பொதுவாக நீட்சி பொருட்களுக்கு மட்டும் பொருந்தும். நீட்சிக் குணகத்தின் மதிப்பானது நெகிழ்வு எல்லை வரைமட்டுமே மாறிலியாக இருக்கும். \n\nநெகிழ்வு எல்லை.\nபொருட்களின் மீது கொடுக்கப்படும் விசையின் பெரும மதிப்பினால் (Maximum Force) பொருட்களின் நிலையில் எந்தவொரு உருக்குலைவும் ஏற்படவுமில்லை எனில் அவ்வெல்லை நெகிழ்வு எல்லை எனப்படும். இது பெரும்பாலும் நீட்சிப் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். படம் 2-ல் 2என குறிப்பிடப்பட்ட பகுதி வரைக்கும் அடங்கிய தொகுப்பு நெகிழ்வு எல்லை என வரையறுக்கப்படுகிறது. இங்கு திரிபு-தகைவு தொடர்பு மாறிலியாக இருக்கும். அதாவது தகைவின் மதிப்பு அளிக்கப்படும் விசைகளுக்கு ஏற்றவாறு மாறினால் அதன் திரிபு மாற்றமும் சரியான விகிதத்தில் மாறுபடும்.\n\nநீட்சி சதவிகிதம்.\nபொருட்களின் உடைதல் நிகழ்ச்சிற்கு பிறகு சோதனை மாதிரியின் நீளமானது அளவிடப்படுகிறது. சோதனைக்கு முன் எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரியின் நீளத்தைனை L எனவும் சோதனைக்கு பின் உடைபட்ட மாதிரியின் நீளத்தினை L எனவும் எடுத்துக்கொண்டால் நீட்சி சதவிகிதமானது இரு நீளங்களின் வித்தியாசத்திற்கும் சோதனைக்கு முன் எடுக்கப்பட்ட நீளத்திற்கும் இடையேயுள்ள விகிதம் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- British Society for Strain Measurement\n- Stress–strain diagram\n- Engineering stress–strain curve\n\n\n\n\n", "document_id": "ta_ta_58576"}, {"id": [573, 6], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "உருப்பெருக்கம் (Magnification ) என்பது ஒளியியல் கருவிகளில் முடிவில் பெறப்படும் படிமத்தின் நீளத்திற்கும் பொருளின் உண்மையான நீளத்திற்குமுள்ள விகிதமாகும். \n\nஆதாரம்.\n- A DICTIONARY OF SCIENCE__ELBS\n\n\n\n\n", "document_id": "ta_ta_54542"}, {"id": [573, 7], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "உருப்பெருக்கத்துக்கான உதாரணங்கள்.\n- பூதக் கண்ணாடி சாதாரணமாக அன்றாட வாழ்வில் சிறிய பொருட்களை பெரிதாக்கிக் காட்ட பயன்படுகிறது.\n- தொலைநோக்கி தூரத்தில் சிறிதாகக் கண்களுக்குத் தென்படும் பொருட்களை உருப்பெருக்கிக் காட்டும்.\n- நுணுக்குக்காட்டியானது மிகச் சிறிய அளவுடைய பொருட்களைப் பார்வையிட உதவும்.\n- ப்ரொஜெக்டர் உபகரணமானது கணனித் திரையில் சிறிதாக தென்படுவதை உருப்பெருக்கி பெரிய திரையில் விழச்செய்யும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47601"}, {"id": [573, 8], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "விசையின் அலகு.\n• பன்னாட்டு அலகு முறையில் (ளுஐ) விசையின் அலகு நியூட்டன் ஆகும்.\n• விசைக்கு வேறு சில அலகுகளும் உண்டு. டைன், கிலோகிராம் விசை மற்றும் பவுண்ட் விசை ஆகியவையும் விசையின் அலகுகள்.\n\nசர் ஐசக் நியூட்டன் (1642-1727).\n• அறிவியல் உலகின் மிகச்சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவர், இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கணிதவியலாளர். இயற்பியலாளர் மற்றும் வானியலாளர். விசையின் ளுஐ அலகு இவர் பெயரிட்டே வழங்கப்படுகின்றது.\n\nபொருட்களின் இயக்க நிலை.\n• விசை ஒரு பொருளின் மீது செயல்படும் போது அப்பொருளின் நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்வோம்.\n• விசை ஒரு பொருளின் வேகத்தை மாற்றுகிறது அல்லது அதன் இயங்கும் தசையை மாற்றுகிறது. சில நேரங்களில் இரண்டையுமே மாற்றுகிறது.\n• ஒரு பொருளின் வேகத்திலோ அல்லது அதன் இயங்கும் திசையிலோ அல்லது இரண்டிலுமோ ஏற்படும் மாற்றத்தைப் பொருளின் இயக்க நிலையில் ஏற்பட்ட மாற்றமாகக் கூறலாம். எனவே, விசை ஒன் ஒரு பொருளின் இயக்க நிலையில் மாற்;றத்தை ஏற்படுத்துகிறது.\n• ஒரு பொருளின் இயக்க நிலை என்பது அதன் வெகம் மற்றும் திசை ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது. ஒரு பொருள் ஓய்வு நிலையிலோ அல்லது இயக்க நிலையிலோ இருக்கலாம். இரண்டுமே பொருளின் இயக்க நிலை எனப்படும்.\n\nவிசையின் செயல்பாடு மற்றும் வளைவுகள்.\n• ஓய்வு நிலையிலுள்ள ஒரு பொரளை இயங்கச் செய்யலாம். இயக்கத்தில் உள்ள ஒரு பொரளின் வேதக்தை மாற்றலாம். ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருளின் திசையை மாற்றலாம்.\n• ஒரு பொருளின் வடிவத்தை மாற்றலாம். இவற்றுள் ஏதேனும்சில அல்லது அனைத்தையும் ஒரு பொருளின் மீது செய்யலாம்.\n• விசை எப்போதும் ஒரு பொருளின் இயக்க நிலையில் மாற்;றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.\n\nதொடு விசைகள்.\n• ஒரு பொருளின் மீது விசையைச் செலுத்த அப்பொருளோடு நாம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.\n• தொடுவதன் மூலம் ஒரு பொருளின்மீது விசையை செலுத்தி அதன் இயக்கநிலையில் மாற்றத்தினைஏற்படுத:துவோமானால் அத்தகைய விசையை தொடு விசை என்கிறோம்.\n• தொடு விசையை தரையின்விசை எனவும்கூறலாம்.\n• விளையாட்டுத் திடலில் உருண்டோடும் ஒரு பந்து படிப்படியாக வெகம் குறைந்து இறுதியில் நின்று விடுகிறது. பந்தின் வேகம் குறையக் காரணம், பந்திற்கும் விளையாட்டுத் திடலுக்கும் இடையேஒரு விசை செயல்படுகிறது. இந்த விசையே பந்தின்வேகம் குறையக் காரணம். இவ்விசை உராய்வு விசை எனப்படும்.\n• உராய்வு விசை எப்போதும் இயங்கும் பொருளின் திசைக்;கு எதிர் திசையில் அமைந்து அதன் இயக்கத்தை எதிர்க்கும் வகையில் இருக்கும்.\n• இங்கு உராய்வு விசையானது விளையாட்டுத் திடலுக்கும்பந்தக்கும் இடையே பொருட்களுக்கிடையே ஏற்படும் தொடர்பினால் உருவாகிறது. அவ்விரு பொருட்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ இயக்கத்தில் இருக்க வேண்டும். உராய்வு விசையும் ஒரு தொடு விசை.\n\nதொடா விசைகள்.\n• ஒரு பொருளின் மீது நேரடித் தொடர்பின்றி செயல்படும் விசைகள் தொடா விசைகள் எனப்படும்.\n\nகாந்த விசை.\n• இரு காந்தகளுக்கிடையேஉள்ள விசையை உணர காந்தங்கள் இரண்டம் ஒன்றையொன்று தொட்டுகத் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு ஒரு காந்தம்மற்றொரு காந்தத்தின் மீது விசையை அதனோடு எந்தத் தொடர்புமின்றியே ஏற்படுத்துகிறது. எனவே, காந்த விசை என்பது ஒரு தொடா விசை ஆகும்.\n\nபுவிஈர்ப்பு விசை.\n• புவி பொருட்களின் மீது செலுத்தும்கீழ்நோக்கிய இழுவிசையே புவிஈர்ப்பு விசை எனப்படும். புவிஈர்ப்பு விசை என்பது ஒரு ஈர்ப்பு விசையாகும். மேலும், இவ்விசை ஒரு தொடா விசையாகும்.\n• நமது அண்டத்தில் உள்ள அனைத:த பொருட்களுமே \n• 9சிறிவையோ, பெரியவையோ) மற்ற பொருட்களின் மீது ஒருஈர்ப்பு விசையை செலுத்துகின்றன. இவ்விசையே ஈர்ப்பு விசை எனப்படும்.\n• தொலைக்காட்சிப் பெட்டியை அணைக்க முற்படும் போது, நமது கைகளில் உள்ள முடி, தொலைக்காட்சிப் பெட்டியின் திரைக்கு அருகில் குத்திட்டு நிற்பதை கவனித்திருக்கிறோம். இதற்குக் காரணம் தொலைக்காட்சிப் பெட்டியின் திரை மின்னூட்டம் பெறுவதே ஆகும்.\n• மின்னூட்டம் பெற்ற இத்திரை நமது கைகளில் உள்ள முடி மீது ஒரு மின்னிலையில் விசையை செயல்படுத:துகிறது. இதுவும் ஒரு தொடா விசையே.\n• மின்னூட்டம்பெற்ற ஒரு பொருள் மின்னூட்டம் பெற்ற அல்லது மின்னூட்டமற்ற மற்றொரு பொருளின்மீது செயல்படுத்தும் விசையே மினன்pலையியல் விசை எனப்படும். இது பொருட்கள் ஒன்றோடொன்றுதொட்டுக் கொள்ளாத நிலையில்செயல்படுகிறது. எனவே, இது ஒரு தொடா விசை ஆகும்.\n• தாளில் பென்சிலின் தட்டையான முனையைக்கொண்டு ஒரு துளையை ஏற்படுத்த முயல்வோம். இப்போது பென்சிலின் கூரான முனையைக் கொண்டு தாளில் துளையை ஏற்படுத்த முயல்வோம். இரண்டு நிகழ்வுகளிலும் சமமான அளவு விசையை நாம் கொடுத்தாலும் பென்சிலின் கூர்மையான முனையால் நம்மால் எளிதில் துளை ஏற்படுத்த முடிகறிது. ஏனெனில் கூர்முனையால் அழுத்தம் கொடுக்கும்பரப்பு தட்டையான முனையால் நாம் அழுத்தம்கொடுக்கும் பரப்பைவிட சிறியது. இதனால் விசையின் செயல் அதிகமாக உள்ளது.\n• ஒரு விசையின் விளைவு அதன்செயல்படும் பரப்பைப் பொருத்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\n• இதன் மூலம் நாம் ஒரு புதிய இயற்பியல் சொல்லை வரையறுக்கலாம். ஓரலகு பரப்பில் செயல்படும் விசையே அழுத்தம் எனப்படும்.\n• பன்னாட்டு அலகு முறையில் அழுத்தத்தின் அலகு நி.மீ-2 ஆகும். பாஸ்கல் என்ற அலகாலும் ;அளக்கப்படும்.\n\nபால்ஸி பாஸ்கல் (1623-1662).\n 17-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியலாளர். இவர் ஒரு குழந்தை ஞானி. இவர் ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர். இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் மற்றும்தத்துவ ஞானி, அழுத்தத்தின் ளுஐ அலகுஇவர் பெயரிட்டே வழங்கப்படுகிறது.\n\nநீர்மங்கள் மற்றும் வாயுக்களில் ஏற்படும் அழுத்தம்\n• நீர்மங்கள் மற்றும் வாயுக்களை பாய்மங்கள் என அழைக்கலாம்.\n• திண்மங்கள் எபட்போதும் கீழ்நோக்கியே அழுத்தத்தைக் கொடுக்கின்றன. ஆனால் பாய்மங்கள் அவற்றின்அனைத்து திசைகளிலும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.\n• நீர்மங்களின் அடிப்பகுதியில் அழுத்தம் அந்நீர்மத்தின் மொத்த யரத்தைப் பொறுத்தது என்பதை இதன்மூலம் அறியலாம்.\n• திரவங்கள் ஒரே ஆழத்தில் ஒரே அளவு அழுத்தத்தைக் கொடுக்கின்றன. திரவங்களில் ஆழம்அதிகரிகத்க அழுத்தம்அதிகரிக்கும்.\n• பாதரசம் உள்ள முகவை தண்ணீர் உள்ள மகவையை விட அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. ஏனெனில் பாதரசத்தின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியை விட அதிகம். எனவே திரவங்களில் அழுத்தம் அவற்றின் அடர்த்தியைப் பொறுத்தது.\n• புவிய்pன் ஈர்ப்பு விசை நிலவ்pன் ஈர்ப்பு விசையை விட அதிகம். இதனால் தண்ணீர்க் குவளை நிலவை விட புவியில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. எனவே திரவங்களின் அழுத்தம் புவி ஈர்ப்பு விசையைச் சார்ந்தது.\n• அழுத்தத்தை பின்வரும் சமன்பாட்டின் :மூலம் கண்டறியலாம்.\np ஸ்ரீ hனப\np ஸ்ரீ திரவ அழுத்தம்\nh ஸ்ரீ திரவப்பரப்பின் உயரம்\nன ஸ்ரீ திரவத்தின் அடர்த்தி\nப ஸ்ரீ புவிஈர்ப்பு விசை\nகடலின் ஆழமான பகுதிகளில் அழுத்தம் மிக அதிகம். இதனால் கடலில் குதிப்பவர்கள் இதற்;கென தயாரிக்கப்பட்ட சிறப்பான உடைகளையே பயன்படுத்துவர்.\nஅணைக்கட்டுகளின் அடிப்பகுதி மேல் பகுதியைவிட மிகத் தடிமனாகவும், உறுதியாகவும் கட்டப்படுகின்றன. ஏனெனில் அடிப்பகுதியில் நீரின் அழுத்தம் மிக அதிகம்.\n\nவாயுக்களில் ஏற்படும் அழுத்தம்\nகாற்று நிரப்பப்பட்ட டியூப் வெடித்தால் பெரும்ஒலி வாயுக்களும்அவை இரக்கம் கலனின் பக்கங்களில் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.\n\nவளிமண்டல அழுத்தம்.\n• நமது புவியானது காற்றால் குறிப்பிட்ட உயரத்திற்கு சூழப்பட்டுள்ளது. நமது புவியைச் சுற்றியுள்ள இக்காற்று உறையையே வளிமண்டலம் எனக்pறோம்.\n• வளிமண்டலம் புவியின் மெலே பல கிலோமிட்டனர். உயரத்திற்கு பரந்துள்ளது. இக்காற்று மண்டலம் புவியின்மீது செலுத:தும் அழுத்தமே வளிமண்டல அழுத்தம் எனப்படும்.\n• அழுத்தம் என்பது ஓரலகு பரப்பில் செயல்படும் விசை, புவியின் மேல் ஓரலகு பரப்பைக் கருதுவோம். அப்பரப்பின் மீது ஒரு மிக உயரமான காற்று உருளை வளிமண்டலத்தின் உயரமளவிற்கு உள்ளதாக கற்பனை செய்வோமானால்அத்தகையகாற்று உருளையின் எடையே வளிமண்டல அழுத்தம் ஆகும்.\n• கடல் மட்ட அளவில் வளிமண்டல அழுத்த்த்தின் மதிப்பு 1,00,000நிஃமீ2 (105நிஃமீ2) ஆகும்.\n• புவியிலிருந்து நாம் மேலே செல்ல செல்ல வளிமண்டல அழுத்தத்தின் அளவு குறைகிறது.\n• விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும் போது சிறப்பு உடைகளை அணிகிறார்கள். நமது உடலினுள் உளள் இரத்த அழுத்தமானது உடலுக்கு வெளியே உள்ள காற்று அழுத்தத்தை இடுசெய்யும் வகையில் அதிகமாக உள்ளது. விண்வெளியில் காற்று இல்லை. இதனால் அங்கு வெளி அழுத்தமும்இல்லை. இதனால் நமது உடலினுள் உள்ள அதிக அழுத்தம் காரணமாக நமது உடல் வெடித்துவிடும். இதனைத்தவிர்ப்பதற்காகவே விண்வெளி வீரர்கள் அழுத்தம் கொடுக்கும் சிறப்பு உடைகளை அணிகிறார்கள்.\n\nவளிமண்டல அழுத்தத்தை அளத்தல்.\n• வளிமண்டல அழுத்தம் எல்லா இடங்களிலும் ஒரே அளவாக இருப்பதில்லை. பூமியிலிருந்து மேலே செல்ல செல்ல வளிமண்டல அழுத்தம் குறைகிறது. வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி பாரமானி ஆகும்.\n• கி.பி. 1643-ல் டாரிசெல்லி என்றஇத்தாலிய அறிவியல் அறிஞர் முதல் பாதரச மாரமானியை உருவாக்கினார். அனிராய்டு பாரமானி மற்றும் பாடின் பாரமானி ஆகிய பாரமானிகளும்வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படுகின்றன.\n• ஒரு இரப்பர் பந்தை எடுத்து, பந்தில் சுற்றிலும் ஏராளமான துளைகள்இடுவோம். இப்போது பந்தை நீரினுள் அமுக்கி அதனுள் நீரை நிரப்பவோம். இப்போது பந்தை வெளியே எடுத:து நம் கையால் பந்தை அழுத்துவோம். பந்தின் அனைத்து துளைகளிலிருந்தும் தண்ணீர் சமமான அளவில் வெளிவருகிறது.\n\nபாஸ்கல் விதி.\n மூடப்பட்ட நிலையில் ஒரு திரவத்தின் ஒரு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தமானது அதன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாகக் கடத்தப்படுகிறது. இப்பண்பை முதன்முதலில் செய்த காட்டியவர் பாஸ்கல் என்ற அறிவியல் அறிஞர். எனவே இது பாஸ்கல்விதி என்று அழைக்கப்படுகிறது.\nநம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் துஊடீ, மகிழுந்தின் தடைகள் போன்றவை இத்தத்துவத்திலேயே வேலை செய்கின்றன.\n\nஉராய்வு.\nநமது காலை தரையில் தேய்க்க முற்படும் போது காலின் இயக்கத்தை எதிர்க்கும் விசையே உராய்வு எனப்படும்.\nஉராய்வு விசை ஒரு தொடுவிசை. இரு பொருட்கள் ஒன்றன் மீது மற்றொன்று நகரும் போதோ அல்லது நகர முற்படும் போதோ உருவாகும் விசையே உராய்வு விசை எனப்படும்.\nஉராய்வு ஏற்படக் காரணம் பரப்புகளில் உள்ள மேடுபள்ளங்களே ஆகும். நமது கண்களுக்கு மிக வழவழப்பாகத் தெரியும் பரப்புகள் கூட உண்மையில் ஏராளமான மேடுபள்ளங்களைக் கொண்டிருக்கும். இந்த மேடுபள்ளங்களைக் கொண்ட இரு பரப்புகள் ஒன்றன் மீது மற்றொன்று நகரும் போது மேடுபள்ளங்கள் ஒன்றுக்கொன்று பிணைந்து கொள்கின்றன. இதனால் பொருட்கள் நகர, இந்த பிணைப்பை முறியடிக்க நாம் அதிக விசையைக் கொடுக்க வேண்டியுள்ளது. சொரசொரப்பான பரப்புகளில் மேடு பள்ளங்கள் மிக அதிகம். எனவே உராய்வு விசை சொரசொரப்பான பரப்புகளில் அதிகம். \nஉராய்வு விசை பின்வரும் காரணிகளைச் சார்ந்துள்ளது.\n1. நிறை\n2. பொருட்கள் தொடர்பு கொள்ளும் பரப்பின் தன்மை.\nபொருளின் நிறை அதிகரித்தால், உராய்வு விசையும் அதிகரிக்கும். ஒரு இரும்பு குண்டையும் கிரிக்கெட் பந்தையும் ஒரே நேரத்தில் தரையில் உருட்டி விட்டால் கிரிக்கெட் பந்து இரும்பு குண்டை விட அதிக தூரம் செல்கிறது.\nபரப்பு வழவழப்பாக இருக்கும் போது உராய்வு விசை குறைவாக இருக்கும்.\nஉராய்வு அன்றாட வாழ்வில் பங்கு\nநம் அன்றாட வாழ்வில் உராய்வு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உராய்வு இயக்கத்தைத் தடுப்பதால் அது தீமை பயக்கிறது என நாம் நினைக்கலாம். ஆனால் அது தேவையான ஒரு தீங்கு.\n\nஉராய்வின் அவசியம்.\nஉராய்வு விசை உள்ளதால்தான் நாம் தரையில் நடக்கவோ, ஒடவோ முடிகிறது. உராய்வு விசை குறைந்தாலோ அல்லது இல்லையென்றாலோ நம்மால் தரையில் நடக்க முடியாது. கீழே விழுந்து விடுவோம்.\nதீப்பெட்டிக்கும், தீக்குச்சிக்கும் இடையே உராய்வு இல்லை எனில் தீக்குச்சியைப் பற்றவைக்க முடியாது.\nபேருந்து, மகிழுந்து போன்ற வாகனங்களின் சக்கரங்களுக்கும், சாலைக்கும் உராய்வு விசை இருப்பதாலேயே அவை சாலையில் செல்ல முடிகிறது.\nநமது பேனாவின் முனைப்பகுதிக்கும் தாளுக்குமிடையே உராய்வு விசை இல்லையெனில் நம்மால் எழுத முடியாது.\n\nஉராய்வின் தீமைகள்.\n• உராய்வின் காரணமாக வெப்பம் உருவாகிறது. மேலும் இதன் காரணமாக எந்திரங்களின் பாகங்கள் தேய்கின்றன.\n• வாகனங்களின் டயர்கள் மற்றும் காலணிகளின் அடிப்பாகம் போன்றவை உராய்வினால் தேய்மானம் அடைகின்றன.\n\nஉராய்வை அதிகரித்தலும் குறைத்தலும்.\n• காலணிகளின் அடிப்பகுதியல் மேடு பள்ளங்கள் இருப்பதனால் தான் உராய்வு அதிகரித்து தரையோடு நல்ல பிடிப்பை ஏற்படுத்துகிறது.\n• டயர்களில் காணப்படும் கோடுகோடான பள்ளங்கள் மகிழுந்துகள், டிரக்குகள் மற்றும் புல்டோசர்கள் தரையோடு நல்ல பிணைப்பை ஏற்படுத்த உதவுகின்றன. வழவழப்பான தரைகளில் மணல் மற்றும் தூளாக்கப்பட்ட கற்கள் (ளவழநௌ) போன்றவற்றைத் தூவுவதன் மூலம் உராய்வை அதிகரிக்கலாம்.\n• உராய்வை அதிகரிப்பது போலவே உராய்வைக் குறைக்கவும் முடியும்.\n\nஉராய்வைக் குறைத்தல்.\n• தகுந்த உராய்வுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் உராய்வைக் குறைக்கலாம். (எ.கா. எண்ணெய் (சிறிய எந்திரங்களுக்கு)கிரிஸ் (பெரிய எந்திரங்களுக்கு)\n• தேயும் பரப்புகளை வழவழப்பாக்குவதன் மூலம் அவற்றை மென்மையாக்கி அதன் மூலம் உராய்வைக் குறைக்கலாம்.\n• சக்கரங்களையும். உருண்டைத் தாங்கிகளையும் பயன்படுத்தி உராய்வைக் குறைக்கலாம்.\n• சக்கரங்கள் இரண்டு பரப்புகளுக்கிடையே உள்ள உராய்வை பெருமளவில் குறைக்கின்றன.\n• உருண்டைத் தாங்கிகள் (டீயடட டிநயசiபௌ) சிறிய எஃகு பந்துகளை உலோகப்பரப்பிற்கிடையே பொருத்தி உருவாக்கப்படுகினற்ன. இவை கூரை விசிறிகள் (ஊநடைiபெ குயn) மிதிவண்டிகள் (டீiஉலஉடநள) மோட்டார் வண்டிகள் (ஆழவழச உலஉடநள) போன்றவற்றில் அச்சுக்கும் குடத்துக்கும் (hரடி) இடையில் பொருத்தப்பட்டு உராய்வை பெருமளவில் குறைக்கப் பயன்படுகின்றன. \n• உராய்வை ஒரு போதும் முற்றிலும் ஒழிக்க முடியாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110635"}, {"id": [573, 9], "question": "பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் <Query> (படம்) எனப்படும்.", "document": "இயங்கும் வீதம் அளவிடுதல்.\n• இரு இடங்களுக்கு இடைப்பட்ட தொலைவு சமமாக இருக்காது. அது செல்லும் பாதையைப் பொறுத்து மாறுபடும்.\n• இரு இடங்களுக்கு இடைப்பட்ட மிகக்குறைந்த தொலைவு அல்லது நேர்க்கோட்டுத் தொலைவு இடப்பெயர்ச்சி எனப்படும்.\n\nசீரான இயக்கம் மற்றும் சீரற்ற இயக்கம்.\n• குறிப்பிட்ட காலத்தில் ஒரே அளவு தொலைவைக் கடக்கிறது. இத்தகைய இயக்கம் சீரான இயக்கம் எனப்படும்.\n• பொருள் ஒன்று சம கால இடைவெளிகளில் சமதொலைவுகளைக் கடந்தால் அந்த இயக்கம் சீரான இயக்கம் எனப்படும்.\n• பொருள் ஒன்று சமகால இடைவெளிகளில் வௌ;வேறு தொலைவுகளைக் கடந்தால் அதன் இயக்கம் சீரற்ற இயக்கம் எனப்படும்.\n\nஇயக்க வீதத்தை அளவிடுதல்.\n• வேகம் : பொருள் ஒன்று குறிப்பிட்ட தொலைவைக் குறைந்த காலத்தில் கடந்தால் அது விரைவாகச் செல்கின்றது. பொருள் ஒன்று குறிப்பிட்ட தொலைவைக் கடக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அது மெதுவாக செல்கிறது எனலாம்.\n• பொருள் எவ்வளவு விரைவாக அல்லது மெதுவாக செல்கின்றது என்பதை அளவிட வேகம் என்ற அளவு பயன்படுத்தப்படுகிறது.\n• வேகம் என்பது தொலைவின் கால மாறுபாடு வீதம் அல்லது ஒரு வினாடியில் கடக்கும் தொலைவு ஆகும்.\n• வேகம் ஸ்ரீ கடந்த தொலைவு ஃ எடுத்துக் கொண்ட காலம்\n• வேகம் மீ ஃ வி (அஃள) அள-1 என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. \n• வேகத்தை கி.மீஃமணி (மஅஃh) என்ற அலகாலும் குறிப்பிடலாம். \n\nதிசைவேகம்.\n• இயக்கதிசையுடன் வேகத்தைக் கருதும்போது இயக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். திசையுடன் சேர்ந்து வேகத்தைக் குறிப்பிட்டால் அது திசைவேகம் எனப்படும்.\n• திசைவேகத்தைக் கணக்கிடத் தொலைவிற்கு பதில் இடப்யெர்ச்சியைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n• ஒரு வினாடியில் பொருள் அடையும் இடப்பெயர்ச்சி அல்லது இடப்பெயர்ச்சியின் மாறுபாடு வீதம் பொருளின் திசைவேகம் எனப்படும். (மாறுபாடு வீதம் என்பது ஒரு வினாடியில் ஏற்படும் மாற்றம்)\n• திசைவேகம் ஸ்ரீ இடப்பெயர்ச்சி மாறுபாடு ஃ காலம்\n• திசைவேகம் மீஃவி என்ற அலகால் குறிப்பிடப்படுகின்றது.\n\nசீரான திசைவேகம்.\n• பொருள் ஒன்று சமகால அளவுகளில் சமமான இடப்பெயர்ச்சிகளை அடைந்தால் அது சீரான திசைவேகம் எனப்படும்.\n\nதிசைவேகத்தின் கால மாறுபாடு வீதம்\n• நேர்க்கோட்டில் சீரான இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேக மாறுபாடு சுழிஆகும். ஆனால் சீரற்ற இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேகம் தொடர்ந்து காலத்தைப் பொறுத்து மாறுபட்டுக் கொண்டிருக்கும்.\n• பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாறுபாட்டை குறிப்பிட்ட முடுக்கம் என்ற மற்றொரு இயற்பியல் அளவு பயன்படுத்தப்படுகிறது.\n• ஒரு வினாடி நேரத்தில் பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது திசைவேக மாறுபாடு வீதம் முடுக்கம் எனப்படும்.\n• முடுக்கம் ஸ்ரீ திசைவேக மாறுபாடு ஃ காலம்\n• முடுக்கம் மீஃவி-2 (அள-2) என்ற அலகால் குறிப்பிடப்படுகின்றது.\n• காலத்தைப் பொறுத்து பொருளின் திசைவேகம் அதிகரித்தால், முடுக்கம் நேர்க்குறி உடையது. இத்தகைய இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கம் எனப்படும். காலத்தைப் பொறுத்து பொருளின் திசைவேகம் குறைந்தால் அது எதிர்முடுக்கம் எனப்படும். இத்தகைய இயக்கம் எதிர்முடுக்கமடைந்த இயக்கம் எனப்படும்.\n\nசீரான முடுக்கம்.\n• நேர்கோட்டு பாதையில் இயங்கும் பொருளின் திசைவேகம் சமகால இடைவெளிகளில், சம அளவு அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்தால், பொருளின் முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.\n• எ.கா: மகிழுந்து ஒன்று 8 மீ வி-2 என்ற சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது எனில் அதன் திசைவேகமானது ஒவ்வொரு வினாடிக்கும் 8 மீ வி-1 அதிகரிக்கிறது எனப் பொருள்படும்.\n• எ.கா : ஒரு தொடர்வண்டி 10 மீ வி-2 என்ற சீரான முடுக்கத்துடன் (எதிர்முடுக்கம்) இயங்குகிறது என்றால், அதன் திசைவேகம் ஒவ்வொரு வினாடிக்கும் 10 மீ வி-2 என்ற அளவிற்குக் குறைகிறது எனப் பொருள்படும்.\n\nவ. எண் இயக்கம் வேகம்\n1. எலி 0.5 1.8\n2. மனிதன் 1.0 3.6\n3. வண்டு 5.0 18\n4. P.வு. உஷா 9 32.4\n5. சிறுத்தை 24 90\n6. ஒலியின் வேகம் 340 1224\n7. ஒளியின் வேகம் 3 ஒ 10மீ8 10.8 ஒ 10மீ8\n\nஇயக்கத்தை வரைபடம் மூலம் குறிப்பிடுதல்.\nதொலைவு – காலம் வரைபடம்.\n தகுந்த அளவுத் திட்டத்துடன், காலத்தை ஓ அச்சிலும், தெலையை லு அச்சிலும் கொண்டு வரையப்படும் தொலைவு காலம் வரைபடம் எனப்படும்.\n\nஈர்ப்பு முடுக்கம்.\n பொருள் ஒன்று செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகின்றது. பொருளின் திசைவேகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்து பெரும உயரத்தில் சுழி ஆகும். அதாவது பொருள் எதிர் முடுக்கத்தைப் பெறுகின்றது. பொருளானது கீழே விழும்போது அதன் திசைவேகம் படிப்படியாக அதிகரிக்கும்.\n\nசீரான வட்ட இயக்கம்.\n• வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் இயக்கம் வட்ட இயக்கம் எனப்படும்.\n• பொருள் ஒன்று மாறாத திசைவேகத்தில் வட்டப்பாதையில் இயங்கினால் அது சீரான வட்ட இயக்கம் எனப்படும்.\n• சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகத்தின் எண் மதிப்பு எல்லாப் புள்ளிகளிலும் மாறிலியாக இருக்கும். ஆனால், திசை மட்டும் தொடர்ந்து மாறுபடும்.\n• இடப்பெயர்ச்சியைக்கொண்டு திசைவேகம் கணக்கிடும் முறை நேர்கோட்டு திசைவேகம் எனப்படும்.\n• பொருள் கடக்கும் கோணத்தின் அளவைக்கொண்டு அதன் திசைவேகத்தை குறிப்பிட்டால் கோண திசைவெகம் எனப்படும்.\n• கோணத்தை டிகிரி என்ற அலகால் குறிப்பிடுகின்றோம். ரேடியன் என்ற மற்றொரு அலகையும் பயன்படுத்தலாம்.\n• வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான நீளம் கொண்ட வட்டவில் வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம் 1 ரேடியன் எனப்படும்.\n\nகோண இடப்பெயர்ச்சி.\n• வட்டப்பாதையில் இயங்கும் பொருளையும், வட்டத்தின் மையத்தையும் இணைக்கும் ஆர்வெக்டர் கடக்கும் கோணம், கோண இடப்பெயர்ச்சி எனப்படும். இது ரேடியன் என்ற அலகால் அளவிடப்படுகிறது.\n\nகோணத் திசைவேகம்.\n• வட்டப்பாதையில் இயங்கும் பொருளையும், வட்டத்தின் மையத்தையும் இணைக்கும் ஆரக்கோடு ஒரு வினாடியில் கடக்கும் கோணத்தின் அளவு அல்லது கோண இடப்பெயர்ச்சி காலமாறுபாடு வீதம் கோண திசைவேகம் எனப்படும்.\n• கோணத் திசைவேகம் ஸ்ரீ கோண இடப்பெயர்ச்சி ஃ எடுத்துக்கொள்ளும் காலம்.\n• ரேடியன் ஃ வினாடி என்பது அதன் அலகாகும்.\n\nமைய நோக்கு விசை.\n நூல் ஒன்றின் ஒரு முனையில் கல் ஒன்றைக் கட்டி, மறு முனையைக் கையில் பிடித்துக்கொண்டு கல்லை சீரான வேகத்தில் வட்டப்பாதையில் சுழலும்படி செய்து, இப்போது நூலை விட்டு விட்டால், கல்லின் இயக்கம் நேர்கோட்டில் இயங்கும். ஏனெனில் கல்லானது விடுபடும் புள்ளியில், தனது நேர்கோட்டிலேயே தொடர்ந்து செல்ல முற்படுகிறது. எனவே, கல்லைத் தொடர்ந்து அதாவது வட்டப் பாதையில் இயங்கச் செய்ய ஒவ்வொரு புள்ளியிலும் கல் இயங்குமட தசை மாற்றப்பட வேண்டும்.\n• இதிலிருந்து பொருளை வட்டப்பாதையில் இயக்க நூலின் வழியே வட்ட மையத்தை நோக்கி ஒரு விசை செலுத்தப்படுகின்றது. இந்த விசை மைய நோக்கு விசை எனப்படும். \n• வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தான திசையில், ஆரத்தின் வழியே, மையத்தை நோக்கிப் பொருளின் மீது செயல்படும் மாறா விசை, மையநோக்கு விசை எனப்படும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n• நூலினால் கட்டப்பட்டுள்ள கல் வட்டப்பாதையில் இயங்கும் போது, மையநோக்கு விசையானது நூலின் இழுவிசையால் பெறப்படுகின்றது.\n\n• மகிழுந்து ஒன்று வளைவில் திரும்பும்;போது டயருக்கும், தரைக்கும் இடைப்பட்ட உராய்வு விசை தேவையான மையநோக்கு விசையைத் தருகின்றது.\n\n• கோள்கள் சூரியனைச் சுற்றிஇயங்கும் போது கோள்களுக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட ஈர்ப்பியல் விசை மையநோக்கு விசையாகச் செயற்படுகின்றது.\n\n• உட்கருவைச் சுற்றிவரும்எலக்ட்ரானுக்குத் தேவையான மையநோக்கு விசை எலக்ட்ரானுக்கும்உட்கருவிற்கும் இடைபட்ட நிலை மின்னியல் ஈர்ப்பு விசையால் பெறப்படுகின்றது.\n\nமையவிலக்கு விசை.\n கல்லின் மீது விசையானது நூலின் வழியே மையத்தை நோக்கி செயற்படுவதைத் தவிர (மையநோக்குவிசை), கல்லானது கையின்மீது அதற்குச் சமமான விசையை நூலின் வழியே மையத்திலிருந்து வெளிநோக்கி செலுத்துகிறது.\n\nஎடுத்துக்காட்டு.\n• தயிர் கடையும்போது மைய விலக்கு விசையின் காரணமாக வெண்ணெய் பாத்திரத்தினத் ஓரத்திற்குச் செல்கின்றது.\n• மிதிவண்டி ஓட்டுபவர் வளைவான பாதையில் செல்லும் போதுதனது உடலை உள்நோக்கி சாய்க்கிறார். இங்கு செயல்படும் உராய்வு விசை (மையநோக்கு விசை) மையவிலக்கு விசையால் சமன் செய்யப்படுகறது.\n\nறுயளாiபெ ஆயஉhiநெ\n\nதிரவங்கள்.\n திரவங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கப் பரவக்கூடியவை. திரவங்கள் வ்ரையறுக்கப்பட்ட கன அளவைக் கொண்டிமுரக்கும். இவை கொள்கலனின் வடிவத்தைப்பெற்றிருக்கும். திரவங்களை மிக அதிக முக்க விசைகளுக்கு உட்படும் போதும் மிகக் குறைந்த அளவிற்கே பருமனில்மாற்றம்ஏற்படுகிறது. எனவே, திரவங்கள் அமுக்க இயலாதவையாகக் கருதப்படுகின்றன.\n\nமேல்நோக்கு உந்து விசை மற்றும் மிதப்பு விசை.\n ஒரு பொருளானது திரவத்தில் மிதக்கும்போது அமல்லது மூழ்கும் மபோது, அப்பொருளின் அடிப்பரப்பில் செயல்படும் அழுத்தமானது மேற்பரப்பில் செயல்படும் அழுத்த்த்தை விட அதிகமாகும். இவ்வழுத்த மாறுபாட்டின் காரணமாக ஒரு மேல்நோக்கு விசை பொருளின் மீது செயல்படுகிறது. இவ்விசை மேல்நோக்கு உந்த விசை அல்லது மிதப்பு விசை எனப்படும். மிதப்பு விசையானது வெளியேற்றப்படும் திரவத்தின் எடைக்குச் சமமாகும்.\n\nஆர்க்கிமிடிஸ்.\n ஆர்க்கிமிடிஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் நிலையியல் மற்றும் நீர்ம நிலையியலில் இவர் கண்டுபிடித்த பல முக்கியத் தத்துவங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவரின் தந்தை ஒரு வானியலாளர். சைராகஸ் நாட்டு மன்னன் ஹெய்ரோ இவரதுநண்பனும்உறவினரும்ஆவார். இவர் தன்னுடைய கல்வி மற்றும் பயிற்சிகளை, அக்காலத்தில் கற்பதற்கு சிறப்புப் பெற்ற அலெக்ஸாண்டிரியாவில் கற்றுக் கொண்டார்.\n\nநெம்புகோல்.\n ஆர்க்கிமிடிஸ் எகிப்து நாட்டில் உள்ள வயல்களுக்கு பாசனத்திற்கான நீர் திருகினைக் கண்டுபிடித்தார். நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். நெம்புகோலைக் கண்டுபிடித்தபின்மன்னனைப் பார்த்து, 'மன்னா எனக்கு புவிக்கு வெளியே நிற்பதற்கு ஓர் இடத்தைத் தாருங்கள். நானட் இப்புவியை நகர்த்துகிறேன்' என்று கூறினார். ரோம் நாடு, கிரேக்க நாட்டின் மீது போர் தொடுத்த வேளையில்ரோமக் கப்பல்களின்மீது பளுவான எடைகளை வீசிதாக்குவதற்கான பல எந்திரவியல் கருவிகளை வடிவமைத்துத் தந்தார்.\n\nயுரேகா.\n நீர்ம நிலையியலில் மிக முக்கியமான ஆர்க்கிமிடிஸ் தத்துவம் கண்டுபிடிக்கப்பட்ட விதம் வியப்பானதாகும். கிரேகக் நாட்டு மன்னன்அந்நாட்டு பொற்கொல்லனிடம் தங்கத்தை அளித்து கடவுளுக்கு அணிவிப்பதாக தங்கக் கிரீடம் செய்யும்படி கட்டளையிட்டான். பொற்கொல்லனும் கிரீடம் செய்து மன்னனிடம் சமர்ப்பித்தான். சிரீடத்தைச் சோதித்த மன்னனுக்கு கிரீடத்தில் பொற்கொல்லன் வெள்ளி ல்லது தாமிரம் கலந்திருப்பான் என்ற சந்தேகம் எழுந்தது. கிரீடத்தை சிதைக்காமல் சோதிக்கும்படி; ஆர்க்கிமிடிஸிடம் கூறினார்.\n\nஆர்க்கிமிடிஸ் தத்துவம்.\n ஒரு பொருள் பாய்மத்தில் (திரவம் அல்லது வாயு) தங்கு தடையின்றி மூழ்கியிருக்கும் போது, அது இழப்பதாகத் தோன்றும் எடை, வெளியேற்றப்படும் பாய்மத்தின் எடைக்குச்மமாக இருக்கும்.\n\nஅடர்த்தி.\n பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு பருமனுக்கான பொருளின் நிறை என வரையறுக்கப்படுகிறது.\n\nஒப்படர்த்தி.\n ஒப்படர்த்தி என்பது பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்கும் உள்ள தகவு ஆகும். ஒப்படர்த்திக்கு அலகு இல்லை.\n\nநீரிமல் கரையாத திடப்பொருளின் ஒப்படர்த்தி\n\nநீரை விட லேசான திடப்பொருளின் ஒப்படர்த்தி (தக்கை)\n\nதிரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடுதல்\n\nமுழுவதும் அல்லது பகுதியளவு திவரத்தில் மூழ்கியிருக்கும் பொருளுக்கான விளக்கம்\n\nமிதவை விதிகள்.\n• மிதக்கும் பொருளின் எடையானது. அதனால் வெளியேற்றப்படும் திரவத்தின் எடைக்குச் சமம்.\n• மிதக்கும்பொருளின் ஈர்ப்பு மையமும், வெளியேற்றப்படும் திரவத்தின் ஈர்ப்பு மையமம் (மிதவை மையம்) ஒரே செங்குத்துக் கோட்டில் அமைய வேண்டும்.\n\nதிரவமானிகள்.\n திடப்பொருள்கள் மற்றும்திரவங்களின் ஒப்படர்த்தியைக் காணப் பயன்படும் திரவமானிகள், மிதப்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.\n\nமாறா மூழ்கு நிலை திரவமானிகள். இத்தகைய திரவமானிகளில், அதன் எடையானது, அனைத்து திரவங்களிலும் ஒரே அளவு மூழ்குமாறு மாறற்pயமைக்கும் வகையில் உள்ளது.\n\nமாறும் மூழ்கு நிலை தரவமானிகள், இத்தகைய திரவமானிகளில், திரவமானியின் எடை ஒரே அளவாகஇருப்பதினால் மூழ்கம் அளவு வேறுபடுகிறது.\n\nபொது திரவமானி.\n பொது திரவமானி ஒரு மாறும்மூழ்குநிலை திரவமானிவகையைச் சேர்ந்தது. இத்திரவ மானியில் திரவத்தின் ஒப்படர்த்தியினை நேரடியாகஅளவிடும் வகையில் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.\n\nஆய்வுக் குழாய் மிதவையினை, மாறா மூழ்கு நிலை திரவமானியாகக் கொண்டு திரவத்தின் ஒப்படர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_110604"}]
[{"id": [583, 0], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "உருவாகும் விதம்.\nமீயொளிர் விண்மீன் வெடிப்பு ஒன்றின் போது மிகப்பெரும் விண்மீனின் உள்ளகம் ஈர்ப்பால் சுருக்கப்பட்டு நொதுமி விண்மீனாக மாற்றமடைகின்றது. \n\nதுடிவிண்மீன்.\nமூலக்கட்டுரை - துடிவிண்மீன்\n\nமிகவும் அடர்த்தி வாய்ந்த நொதுமி விண்மீன், மிகவும் வேகமாக சுற்றும் தன்மை கொண்டது. அவ்வாறு சுற்றும் போது இதன் ஒளி புவிக்கு விட்டுவிட்டு வரக்கூடியதாக இருக்கும். இவ்வாறு வரும் அலைகளே துடிப்பலைகள் எனப்படும். இது 4 நொடிகளுக்கு 3 துடிப்புகளை சீராக வெளியிடும்.\n\nகண்டுபிடிப்பு.\nஇதை 1967ஆம் ஆண்டு அண்டனி மற்றும் பர்னல் என்ற இரு வானியலாலர்கள் கண்டறிந்தனர். இதற்கு முன் இத்துடிப்பலைகளை வேற்று கிரக வாசிகள் அனுப்பும் சிக்னல் என இதை கண்டுபிடிக்கும் வரை நம்பிக்கொண்டிருந்தனர்.\n\nகண்டுபிடிப்பின் வரலாறு.\n1934ஆம் ஆண்டு வால்டர் பேட் என்பாரும் ஃப்ரிட்ஸ் சுவிக்கி என்பாரும் முதன்முதலில் நொதுமி விண்மீன் இருக்கக் கூடும் என முன்மொழிந்தனர். பின்னர் பல வகை தொலைக் காட்டிகள் மூலம் நொதுமி விண்மீன் அவதானிக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_46245"}, {"id": [583, 1], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "இவற்றின் துல்லியமான துடிப்பு வானியலில் மிகவும் பயனுள்ளது. உதாரணமாக இரும துடிவிண்மீன் தொகுதியொன்றின் மீது மேற்கொண்ட அவதானிப்பு ஈர்ப்பு அலை இருப்பதை மறைமுகமாக உறுதிசெய்ய உதவியது. சூரிய மண்டலத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் PSR B1257+12 துடிவிண்மீனுக்கு அருகிலாகும். சில துடிவிண்மீன்களின் துடிப்பின் துல்லியம் அணுக் கடிகாரத்திற்கு ஒப்பானவை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_34133"}, {"id": [583, 2], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16552"}, {"id": [583, 3], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "கல்வி.\nவாட்சு பிராடுபோர்டு மகளிர் இலக்கணப் பள்ளீயில் படித்தார். இவர் ஆக்சுபோர்டு மெர்ட்டன் கல்லூரியில் இயற்பியல் படித்து, 1995 இல் முதல் வகுப்பில் இளவல் பட்டம் பெற்றார். இவர் பிரித்தானியத் தற்காப்பு அமைச்சகப் பட்ட மாணவர் திட்டத்தில் சேர்ந்து ஐந்தாண்டுகள் பணிபுரிந்தார். இவர் இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெறுவதற்காக நீல்சு ஆண்ட்ர்சனின் பொது சார்பியல் குழுவில் சேர்ந்து நொதுமி விண்மீன்கள் ஆய்வில் ஈடுபட்டார்.\n\nவாழ்க்கைப்பணி.\nமுனைவர் பட்டம் முடித்த பிறகு, வாழ்சிங்டன் டி.சி சென்று, இவர் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் முதுமுனைவர் ஆய்வாளராகச் சேர்ந்தார். பிரகு இவர் மூனிச்சில் உள்ள மாக்சு பிளாங்க் வனியற்பியல் நிறுவன ஆய்வுநல்கையைப் பெற்றார். இவர் 2008 இல் அந்தோனி பென்னகோயக் நிறுவனத்தில் சேர்ந்தார். \n\nவாட்சு நொதுமி விண்மீன்களில் நிகழும் வெடிப்பு இயக்க நிகழ்வுகளின் இயற்பியலைப் புரிந்துகொள்ல முயன்றார். இவற்றில் காந்த்த் தெறிப்புகளும் வெப்ப அணுக்கரு வெடிப்புகளும் விண்மீன் நடுக்க அதிர்ச்சிகளும் அடங்கும். இவரது ஆய்வு கோட்பாட்டு இயற்பியல், வானியற்பியல் அகிய இருபுலங்களின் இடைமுகத்தில் அமைகிறது. இவர் தோடு சுட்டிரோமேயருடன் இணைந்து நொதுமி விண்மீன்களின் உள்மறைந்த கட்டமைப்பை இனங்கண்டுள்ளார்; இதன் ஒரு 1.6 கிமீ முகட்டுப் பொருளின் ஒரு தேக்கண்டி 10 மில்லியன் டன்கள் ஆக அமைவதை அறிந்துள்ளார். இவர் 2014 இல் நொதுமி விண்மீன் வெடிப்புகளின் இயற்பியலை ஆய்வதற்காக 1.5 மில்லியன் பவுண்டுகள் ERC தொடக்க நல்கையாகப் பெற்றார். \n\nஇவர் எதிர்கால உயர் ஆற்றல் தொலைநோக்கி உருவாக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளார். \nஇவர் நாசாவின் சுட்டிரோபு-X ஆய்கல அறிவியல் குழுவில் உள்ளார். சீன-ஐரோப்பிய X-கதிர் நேர அமைவு, முனைவளவியல் மேம்பாட்டு இல்க்குத் திட்ட்த்தில் இவர் அடர்ப்ருள் அறிவியல் பணிக்குழுவின் தலைவர் ஆவார். இவர் வானியலுக்கான நெதர்லந்து ஆராய்ச்சிப் பள்ளியின் நோவா வலையமைப்பு 3 இன் தலைவர் ஆவார். இவர் ஐரோப்பிய றிவியல் தொழில்நுட்ப் கூட்டுறவுக் குழுவில் உள்ளார். வாட்சு டைம்சு உயர்கல்வி, வைசு ஆகிய இதழ்களில் தன் கட்டுரைப் பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124706"}, {"id": [583, 4], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "இவன் கடுமான் தோன்றல் தோன்றல் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். இதனால் இவன் சிறந்த போர்வீரன் எனத் தெரிகிறது.\n\nஇவன் செல்வம் இவனுடையது அன்றாம். இவனால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட பரிசிலர்களுக்கு உரியதாம்.\n\nஇவன் மாண்டபோது யானைமீது செல்லும் வேந்தர்களின் வெற்றியும் மாண்டுபோயிற்றாம். இப்படிக் கூறப்படுவதால் இவன் வேந்தர்களுக்காகப் போரிட்டு மடிந்தான் எனத் தெரிகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28577"}, {"id": [583, 5], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- வைட்ரிசிட்டி செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15836"}, {"id": [583, 6], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "வாழ்க்கை.\nஇவர் 1919 இல் தன் முனைவர் பட்டம் பெற்றதும், ப்ர்ர்கெடார்ஃபில் உள்ள அம்பர்கு வான்காணகத்தில் 1919 முதல் 1931 வரை பணி செய்தார். அங்கு 1920 இல் [[944 இடால்கோ குறுங்கோளைக் கண்டுபிடித்தார், இது சிறுகோள் வகையில் ஒன்றாகும். இது இப்போது செண்டார்சு என வழங்கப்படுகிறது. இது பெருங்கோள்களின் வட்டணைகளைக் குறுக்கிட்டு செல்கிறது.\n\nஇவர் 1931 முதல் 1958 வரை மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் பணிபுரிந்தார். அங்கே இரண்டாம் உலகப் போரின்போது, போர்க்கால ஒளிமாசு குறைந்த இருட்ட்டிப்பு நிலைமைகளைப் பயன்படுத்தி ஆந்திரமேடா பால்வெளியின் விண்மீன்களைத் தெளிவாக முதன்முதலாகப் பிரித்தறிந்தார். இந்த நோக்கீடுகள் விண்மீந்தொகையை விண்மீந்தொகை-1, விண்மீந்தொகை-2 என இரு பிரிவுகளாகப் பிரித்து வரையறுக்க உதவின. இதே நோக்கீடுகள் அவருக்கு இருவகை செபீடு மாறியல்பு விண்மீன்கள் நிலவுவதைக் கண்டறியவும் உதவின. இக்கண்டுபிடிப்பைப் பயன்படுத்திஅறிந்த புடவியின் உருவளவை மறுகணிப்புக்கு ஆட்படுத்த உதவியது. அப்புளின் 1929 ஆம் ஆண்டு மதிப்பீட்டை விட இவ்வளவு இருமடங்கு ஆகியது.இதை இவர் உரோம் நகரில் 1952 இல் நடந்த பன்னாட்டு வானியல் ஒன்றியக் கூட்ட்த்தில் அறிவித்து அனைவரையும் வியப்புறச் செய்தார்.\n\nபிரிட்சு சுவிக்கியுடன் இவர் மீயொளிர் விண்மீன் வெடிப்பை தனி வான்பொருளாக இனங்கண்டார்.இவரும் சுவிக்கியும் நொதுமி விண்மீன்கள் நிலவுதலை முன்மொழிந்தனர். மேலும் மீயொளிர் விண்மீன் வெடிப்பு நொதுமி விண்மீன்களை உருவாக்குதலையும் முன்மொழிந்தனர்.\n\nஇவரும் உருடோல்ஃப் மின்கோவ்சுகியும் 1952 இல் தொடங்கி பல்வேறு கதிர்வீச்சு வாயில்களுக்கான ஒளியியல் எதிரமைப்புகளை இனங்கண்டனர். இவற்றில் சிக்னசு ஏ வும் அடங்கும். இவர் 10 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். இவற்றில் நெடிய வட்டணை அலைவுநேரம் உள்ள [[944 இடால்கோ]]வும் அப்பொல்லோ வகைக் குறுங்கோளும் புதனைவிட மிக நெருங்கிய கதிரண்மையுள்ள 1566 இகாரசும் அமோர் குறுங்கோளும் 1036 கனிமீடும் அடங்கும்.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Bruce Medal page\n- Awarding of Bruce Medal\n- Awarding of RAS gold medal\n\nநினைவேந்தல்கள்.\n- AN 285 (1960) 286 (one sentence, in German)\n- JRASC 55 (1961) 113\n- MitAG 14 (1961) 5\n- Obs 80 (1960) 166 (one sentence)\n- PASP 72 (1960) 434 (one paragraph)\n- QJRAS 2 (1961) 118\n\n[[பகுப்பு:1893 பிறப்புகள்]]\n[[பகுப்பு:1960 இறப்புகள்]]\n[[பகுப்பு:செருமானிய வானியலாளர்கள்]]\n[[பகுப்பு:குறுங்கோள் கண்டுபிடிப்பாளர்கள்]]\n[[பகுப்பு:சிறுகோள் கண்டுபிடிப்பாளர்கள்]]\n\n", "document_id": "ta_ta_91666"}, {"id": [583, 7], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "இளமையும் கல்வியும்.\nசுவாங்கு 1961 இல் பிரின் மாவர் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரின் மாவரில் அமைந்த இவரது இரு இயற்பியல் பேராசிரியர்கள் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள். எனவே இவ்விருவரும் சுவாங்கை கலிபோர்னிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டமேற்படிப்பு தொடரும்படி வற்புறுத்தினர். இவர் இயற்பியலில் தன் முனைவர் பட்டத்தை 1967 இல் சுட்டீவே பிரவுட்சுசி வழிகாட்டுதலின்கீழ் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை \"நொதுமன்-மின்னன் ஊடாட்ட்த்தில் கதிர்வீச்சுத் திருத்தங்கள்\" என்பதாகும்.\n\nகல்விப் பணி.\nஇவர் 1966 முதல் 1969 வரை இலாசு ஏஞ்சலீசில் அமைந்த கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகத்தில் உத்விப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து கல்வி கற்பித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு இவர் இல்லினாயிசு சென்று 1969 முதல் 1971 வரை சிகாகோ அரசு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பித்தார்.\n\nசுவாங்கும் அவரது கணவரும் 1971 இல் துருக்கியில் உள்ள அங்காரா சென்று நடுவண் கிழக்குத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்களாகச் சேர்ந்தனர்.அங்கே இவர் உயர் ஆற்றல் வானியற்பியலாளராகிய, அப்போது இயற்பியல் துறைத்தலைவராக இருந்த ஆக்கி போரான் ஓகல்மனைச் சந்தித்தார். அப்போது ஓகல்மன் கோடார்டு விண்வெளி பரப்பு மையத்தில் காம்மாக் கதிர் வானியலில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் சுவாங்கு 1975 இல் ஏவப்படவிருந்த எட்டாம் சூரிய வட்டணை வான்காணகத்துக்காக உருவாக்கிய செஉமுறைகளைக் கற்றுக்கொண்டார். அமெரிக்கா திரும்பியதும், சுவாங்கு கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சிக்கு விண்ணப்பித்து அதற்கான ஆய்வுநல்கையைப் பெற்றார்.\n\nநாசா பணி.\nசுவாங்கின் நாசாவுடனான முதல் தொடர்பு கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தின் X-கதிர் வானியற்பியல் கிளையில் அமெரிக்கத் தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் தேசிய அறிவியல் கல்விக்கழகச் சார்பில் அக ஆராய்ச்சி இணையராக பணிபுரிந்தபோது ஏற்பட்டது.\n\nஇவர் உரோசி X-கதிர்_நேர அமைவு தேட்டக்கலத்தின் விகிதமுறை எண்ணி அணியின் முதன்மை ஆய்வாளரும் X-கதிர்_நேர அமைவு தேட்டக்கலத் திட்ட அறிவியலாளரும் ஆவார். இக்கலம் 1995 இல் ஏவப்பட்டது. இவருக்கு 1999இல் புரூனோ உரோசி பரிசும் ஏல் பிராதித் பரிசும் வழங்கப்பட்டன. இவை X-கதிர்_நேர அமைவு தேட்டக்கலத் திட்ட முதன்மைப் பங்கேற்புக்காகவும் அதனால் விளைந்த உயர்நேரப் பிரிதிறன் சார்ந்த செறிந்த வானியற்பியல் வான்பொருள்களின் கண்டுபிடிப்புகளுக்கான நோக்கீடுகளுக்காகவும் வழங்கப்பட்டன.\n\nசுவாங்கு நாசாவின் ஈர்ப்பும் அறுதிக் காந்தவிசையும் காணும் சிறுதேட்டக்கலத் திட்ட்த்தின் (ஜெம்சுத் திட்டம்) முதன்மை ஆய்வாளராக அமர்த்தப்பட்டார். ஆனால் இந்த ஜெம்சுத் திட்டப் பாதீடு 20 முதல்30% கூடுதலாக அமைந்தமையால் 2012 இல் தள்ளுபடி செய்யப்பட்டது.\n\nகோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் பணிபுரிந்தபோது, சுவாங்கு தனது ஆய்வை கருந்துளைகளும் நொதுமி விண்மீன்களும் வெளியிடும் X-கதிர் உமிழ்விலேயே குவித்தார். இவர்1993 இல் அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் நாசாவில் பணிபுரிந்த தன் வாழ்நாளில் 300 க்கும் மேலான அறிவியல் கட்டுரைகளை பல அறிவியல் இதழ்களிலும் நாசா வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார். இவருக்கு 2013 ஜூனில் நாசா தனித்தகவு சேவை பதக்கம் வழங்கப்பட்டது.\n\nசுவாங்கு 2013 இல் ஓய்வு பெற்றார். கோடார்டு விண்வெளி பரப்பு மையம் இவரது வாழ்க்கைக் குறிப்பில் இவரைத் தகைமை அறிவியலாளராகப் பட்டியலிட்டுள்ளது.\n\nசொந்த வாழ்க்கை.\nஇவர் மேரிலாந்து பல்கலைக்கழக்க் கோடை ஆராய்ச்சி நிகழ்ச்சியில் பங்கேற்ரபோது அங்கே உலோவல் ஜேம்சு சுவாங்கு எனும் இயற்பியலாளரைச் சந்தித்துள்ளார். ஜேம்சு சுவாங்கு இல்லினாயிசில் உள்ள தேசிய சுழன்முடுக்கி ஆய்வகத்தில் வேலையில் சேர்ந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123996"}, {"id": [583, 8], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "தொழில் நுட்ப முன்னேற்றத்தால் விண்வெளி செல்வதும், வெளிக் கிரகங்களில் அல்லது பறக்கும் கலங்களில் வாழ்வதும் சாத்தியம் ஆகி வருகின்றது. விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும், வேற்றுக் கிரகங்களில் கிடைக்க கூடிய கனிம வளங்களைப் பெறுவதற்காகவும் நீண்ட காலங்கள் மனிதர் விண்வெளியில் வாழ வேண்டி வரும். மேலும், எதிர்காலத்தில் உலகம் மனித வாழ்க்கைக்கு ஏற்றதற்றதாக மாறினால் விண்வெளியை அல்லது வேற்றுக் கிரங்களை மனிதர் நாட வேண்டி வரும். வேற்றுக் கிரகங்களில் அல்லது விண்வெளிக் கலங்களில் மனித வாழ்வுக்கு ஏற்ற முறையில் அமைக்கப்படும் சூழமைப்பை விண்வெளிக் குடியிருப்புக்கள் எனலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_11972"}, {"id": [583, 9], "question": "நொதுமி விண்மீன்கள் வெளியிடும் <Query>(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}]
[{"id": [584, 0], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "வரலாறு.\nபார்வைக்கு அப்பால் வீச்சு ஏவுகணை முதலில் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டது. இவ்வகை ஏவுகணை வியட்நாம் போரில் முதலில் பயன்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50166"}, {"id": [584, 1], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "ஏவுகணைகள் பொதுவாக ஏவூர்தி மூலமாகவோ, தாரை இயந்திரம் மூலமாகவோ தமது உந்து விசையை பெறுகின்றன. பொதுவாக ஏவுகணைகள் வெடிபொருள்களை தனது வெடிமுனையாக கொண்டாலும், பல நவின ஏவுகணைகள் வேதியியல் ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும், உயிரியல் ஆயுதங்களையும் வெடிமுனையாக கொண்டு செல்ல வல்லவை.\n\nதொழில்நுட்பம்.\nவழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் நான்கு முக்கிய அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன. அவையாவன:\n\n- இலக்கு குறிபார்த்தல் மற்றும் வழிகாட்டப்படல்.\n- பறக்கட்டுப்பாட்டு அமைப்பு\n- இயந்திரம்\n- வெடிமுனை\n\nவழிகாட்டி அமைப்புகள்.\nஏவுகணைகள் தமது இலக்கினை பல வழிகளில் கண்டறிய இயலும். இலக்குகள் நகரக்கூடிய வாகனங்களாகவோ, நிலையானவையாகவோ இருக்கலாம். பொதுவாக ஏவுகணைகள் தமது நகரும் இலக்கினை, இலக்கில் இருந்து வரும் கதிரியக்கத்தின் மூலமே அறிந்து கொள்ளுகின்றன. உதாரணமாக இலக்கு ஒர் வானூர்தியாக இருப்பின் அவ்வூர்தியில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களோ, ரேடியோ கதிர்களோ, வெப்ப கதிர்களோ இலக்கினை கண்டறியும் வழியாக அமைகிறது. இலக்கினை தொடர்ந்து கண்காணித்து தாக்க ஏவுகணைகள் தம்முள் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி அமைப்புகளை (எ.கா கதிரலைக்கும்பா) சார்ந்துள்ளன. சில ஏவுகணைகள் தாம் ஏவப்பட்ட ஏவுமேடையில் உள்ள வழிகாட்டி அமைப்புகளின் துணையுடன் இலக்கை அடைகின்றன. மற்றொரு வகையான வழிகாட்டி அமைப்பு ஏவுகணையின் மேல் பொருத்தப்பட்டுள்ள படக் கருவி மூலம் பிடிக்கப்படும் காட்சிகளை கொண்டு ஏவுகணையை இலக்கு நோக்கி கணிப்பொறி மூலமோ, மனித துணை கொண்டோ செலுத்துகிறது. பல ஏவுகணைகள் மேல் கூறப்பட்ட பல முறைகளை ஒருங்கே கொண்டு துள்ளியமாக தாக்கவல்லவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12133"}, {"id": [584, 2], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [584, 3], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [584, 4], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [584, 5], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "வெளி இணைப்புகள்.\n- Media related to the Anatidae on the Internet Bird Collection\n- list of books (useful looking abstracts)\n- Ducks on postage stamps\n- - A modern illustrated guide to identification of US waterfowl.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1803"}, {"id": [584, 6], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "புவியியல்.\nநன்னம்பிக்கை முனை கேப் மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் கேப் முனையில் இருந்து கிட்ட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் (1.4 மைல்) மேற்கே அமைந்துள்ளது. இம்முனையில் இருந்து 50 கிமீ வடக்கே அமைந்துள்ளது கேப் டவுன் நகரம்.\n\nவரலாறு.\nஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன்னரே சீன, அராபிய, மற்றும் இந்திய மாலுமிகள் இம்முனைக்கு வந்து போயுள்ளதாகக் கருதப்படுகிறது. 1488 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையப்பட உலகப் படங்கள் இதற்கு சான்றாகும்.\n\n1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் \"புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு \"நன்னம்பிக்கை முனை\" எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- List of birds of the Cape of Good Hope Nature Reserve, with paragraph describing each species\n- Cape of Good Hope, Panoramic view \n- Cape of Good Hope is a map by John Arrowsmith in 1842\n- Cape of Good Hope Tour\n\n\n\n\n", "document_id": "ta_ta_15505"}, {"id": [584, 7], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "இருசக்கரவாகனச் சாதனைகள்.\n2007.\n- நடராஜன் பெரியசாமி தனது முதல் சாதனையை 5 செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு செய்தார். மலேசியாவின் ஜோகூரிலுள்ள \"கெல்லாங் பாத்தா\" பகுதியிலிருந்து 933 கிலோமீட்டர்கள் தொலைவில் தாய்லாந்து எல்லையில் உள்ள \"புக்கிட் காயு ஈத்தாம்\" பகுதிக்கு 1500 சிசி திறனுள்ள \"ஹோண்டா\" வாகனத்தின் மூலம் (1500 cc Honda Gold Wing Touring motorcycle ) பத்து மணிகள் 45 நிமிடங்கள் நேரத்தில் கடந்தார்.\n\n2010.\n- பெரியசாமி தனது இரண்டாவது சாதனையை 26 டிசம்பர் 2010 ஆம் ஆண்டு அன்று நிகழ்த்தினார். மிக நீண்ட நேரம் இருசக்கரம் ஓட்டும் சாதனையை \"செப்பாங்\" \"எஃப் 1\" மைதானத்தில் 875 கிலோமீட்டர்கள் தொலைவை 12 மணிகளில் சுற்றிவந்தார். இச்சாதனையை காலை ஆறு மணிக்குத் தொடங்கி மாலை ஆறு மணி வரை 165 சுற்றுகளை நிறைவு செய்ததன் மூலம் நிகழ்த்தினார்.\n2011.\n- 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று \"ரிப்ளி பிலீவ் இட் ஆர் நாட்\" (Ripley’s Believe It or Not) சாதனைக்காக மலேசியாவின் ஜோகூர் பாரு பகுதியிலிருந்து தாய்லாந்து நாட்டின் பட்டாயா பகுதிக்கு 1410 கிலோமீட்டர்கள் தொலைவை 18 மணிகள் நேரத்தில் கடந்தார்.\n- 2011 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 980 கிலோமீட்டர்கள் தொலைவை 8 மணி நேரத்தில் நிகழ்த்தினார். இச்சாதனை தாய்லாந்து அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தாய்லாந்து அரசரின் 85 வது பிறந்தநாள் விழாவுக்காக இச்சாதனை செய்யப்பட்டது.\n\n2012.\n- 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தியதிகளில் \"நீண்ட தொலைவு நின்று கொண்டு இருசக்கரம் ஓட்டும்\" சாதனையைச் செய்தார். மலேசியா நாட்டின் ஜோகூர் பாரு முதல் \"கிராபி\" வரையிலான 1400 கிலோமீட்டர்கள் தொலைவை 19 மணி நேரத்தில் கடந்து இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து நடத்திய ஒன்றாகும். இச்சாதனை மலேசிய அரசின் சாதனைப் புத்தகத்தில் (Malaysian Book of Records) இடம் பெற்றது.\n\n2014.\n- 10 ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு 5000 கிலோமீட்டர்கள் தொலைவை ஐந்து நாட்களில் கடந்து சாதனை புரிந்தார்.\n\nவாழ்க்கை.\nஇவர் மலேசியாவின் பினாங்கு பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சாமுண்டீஸ்வரி, மகள் நிஷாந்தினி. \n\nகாணொளிகள்.\n- \"ஜோகூர்\" முதல் \"பாட்டாயா\"\n\nவெளி இணைப்புகள்.\n- அதிக தூரச்சாதனை\n- மலேசியன் புக் ஆஃப் ரிக்கார்ட்\n- ஞாயிறன்றான தூரப் பயணம்\n- சாதனை \n\n\n\n\n", "document_id": "ta_ta_59802"}, {"id": [584, 8], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "மேலும் பார்க்க.\n- மீன் வகைகள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_849"}, {"id": [584, 9], "question": "<Query> பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.", "document": "வகைகள்.\nபொதுவான மூட்டைப்பூச்சி வகையான (\"Cimex lectularius\") மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்பமண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (\"Cimex hemipterus\") வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை. மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(\"Leptocimex boueti\") வௌவால்களையும் மனிதனையும் தாக்குபவை. \"Cimex pilosellus\" மற்றும் \"Cimex pipistrella\" என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (\"Haematosiphon inodora\") வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.\n\nஉடலமைப்பு.\nவளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப்பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக்கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக்கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டு.\n\nஉண்ணும் முறைகள்.\nபொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில்தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.\n\nஇப்பூச்சிகள் இரதத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.\n\nமனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள்.\nஇவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13828"}]
[{"id": [585, 0], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "கால வரையாக கல்வெட்டுக்கள்.\n- கி.மு 3 - தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் - குகைக் கல்வெட்டுக்கள்\n- கி.பி 5 - திருநாதர் குன்றுக் கல்வெட்டு - தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டு\n- கி.பி 7\n\nஆய்வுகள்.\n- தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்\n- ஐராவதம் மகாதேவன்\n- கே. கணபதி பிள்ளை - முனைவர் ஆய்வு - கிபி 7, 8 ம் நூற்றாண்றுக் கல்வெட்டுக்கள்\n- ஜெயகுமாரி - முதுநிலை.இலக்கியம் ஆய்வு - கிபி 7 - 11 நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள்\n- பாகீரதி - முதுநிலை.இலக்கியம் ஆய்வு - கிபி 1050 - 1250 நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் - மொழியியல் ஆய்வு\n- ச. அகத்தியலிங்கம் & செ. வை. சண்முகம் - கிபி 1250 - 1350 - நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் - மொழியியல் ஆய்வு\n- செ. வை. சண்முகம் - கிபி 14 - 17 நூற்றாண்டு வரையுள்ள கல்வெட்டுத் தமிழ் ஆய்வு\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழும் சாசனமும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21994"}, {"id": [585, 1], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "பென்னில் இருந்து மைசூருக்கு தெற்கே மேற்கே பினாரி-பொன்னையார் பிரிவின் தெற்கே தமிழ்ப் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல தமிழ் கல்வெட்டுகள் ஹொன்னு-ஹோல் பள்ளத்தாக்கில் காணப்படுகின்றன. \n\nபல தமிழ் கல்வெட்டுகள் பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் , குறிப்பாக நெலமங்கல மற்றும் ஹொஸ்கொட் தாலுகளில் காணப்படுகின்றன.நெல்மங்கலையில் முக்திநாதேஸ்வரர் ஆலயம் குலோத்துங்க சோழ தேரரின் 11 கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. கடகடி பகுதியில், ராஜேந்திரசோழவின் கல்வெட்டுகள் உள்ளன.\n\nகோவில் கல்வெட்டுகள்.\nபெங்களூரில் உள்ள பழங்கால தமிழ் கல்வெட்டுகளின் பட்டியல் பெஞ்சமின் லூயிஸ் ரைஸ் தொகுக்கப்பட்டு, \"Epigraphia Carnatica: Volume IX: Inscriptions in the Bangalore District\"\n\nசோக்நாதஸ்வாமி கோயில், டோம்லூர்.\nசோழநாதசுவாமி கோயில் டோம்லூரில் உள்ள 10 ஆம் நூற்றாண்டில் சோழ ஆலயம் ஆகும். கோவிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளில் டோம்லூர் தொம்பலூர் அல்லது தேசிமணிகட்டப்பனம் என்று அழைக்கப்படுகிறது. சக்கரவர்த்தி போசலவீரராமநாத தேவா தனது இராச்சியத்தின் கோவில் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலுடன் கல்வெட்டுகளை விட்டுள்ளார். சில கல்வெட்டுகள், விஜயநகர சாம்ராஜ்யத்தின்தேவராய இரண்டாம் ஆலயத்திற்கு உபதேசங்கள், வரிகள் மற்றும் வரிகளை பதிவு செய்கின்றன. இவற்றில் வீடுகள், கிணறுகள், தொம்பலூரைச் சுற்றியுள்ள நிலம் சோக்ரபூம்புலுக்காக வழங்கப்பட்டன. ஆலய வர்ணரால் வழங்கப்பட்ட 2 கதவு பதிவுகள் பற்றி 1270 பேச்சுக்களைக் கொண்ட மற்றொரு தமிழ் கல்வெட்டு. ஜலப்பள்ளி கிராமம் மற்றும் வின்னமங்கலம் தொட்டிலிருந்து தெய்வீகத்துக்கும் மனைவியிற்கும் நன்கொடை அளித்த தமிழ் விவரங்களில் இன்னொரு கல்வெட்டு உள்ளது. டோமலூரின் வருவாயிலிருந்து பாயசல விரா ராமானந்தாவால் பத்து பேனாக்களை நன்கொடையாகப் பற்றி ஒரு 1290AD கல்வெட்டுப் பேச்சுக்கள்.\n\nசோமேஷ்வரா கோயில், மடிவாலா.\nமடவாலாவில் உள்ள சோமேஷ்வர் கோயில் பெங்களூரின் மிக பழமையான ஒன்றாகும், இது சோழர் காலத்திற்கு முன்பே உள்ளது. கோயிலின் வெளிப்புற சுவர்களில் பல தமிழ் மற்றும் கிராந்தா கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளில் மிகப் பழமையானது, 1247 ம் ஆண்டு Veppur (நவீன Begur) வசிப்பிடத்தால் \"வேங்கலூரின் பெரிய தொட்டிக்கு கீழே\" ஒரு நில மானியங்களைப் பற்றி பேசுகிறது. மற்ற கல்வெட்டுகள் பல்லல III மற்றும் ராஜேந்திர சோழர் ஆட்சியின் போது செய்யப்பட்டவை உட்பட மற்ற நில மானியங்களையும் பற்றி பேசுகின்றன. தமிழகத்தின் \"தாமரைக் குளம்\" என்ற பெயரில் 1365 பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இது, கர்நாடக இஹிகாசா அகாடமியின் செயலாளர் எச்.எஸ். கோபாலா ராவ் என்பவர் தவரேகரே புறநகர்ப்பகுதியை குறிப்பிடுகிறார்.\n\nபெங்களூரில் சுமார்.\nதர்மமேஸ்வர ஆலயம், கண்டராஹல்லி, ஹாஸ்கோட்.\nவிஜயநகர் காலம் தாமரை தகடுகள் கிரந்த்தா ஸ்கிரிப்ட்டில் எழுதப்பட்ட கோவில் பூசாரி:\n\nபோகா நந்தீஸ்வரர் கோயில், நந்தி.\nபோகா நந்தீஸ்வரர் கோவில் , நந்தி ஹில்ஸ் (நந்தித்கர்) , பெங்களூரிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது.\n\nகோலராமமா கோயில், கோலார்.\nகோலாரம கோயில் பெங்களூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள ராஜேந்திர சோழ ஐயா (AD1012-1044) என்பவரால் கட்டப்பட்டது. ஆலயத்தின் சுவர்களில் அவரது சட்டமும் தமிழ் கல்வெட்டுகளும் (KL110-KL115) உள்ளன. கோலார் மற்றும் பியரிங்ம்பெட்டைச் சுற்றி பல தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.\nமுக்தி நாதீஸ்வரர் கோயில், பிண்ணாமங்கலா.\nபெங்களூரிலிருந்து 60 கி.மீ., நெல்லமங்கல தாலுக்கா, பிண்ணாமங்கலையில் உள்ள முக்தி நாதீஸ்வரர் கோவில் குலோத்துங்க சோழ - 1 (AD1069-1120) காலத்தில் கட்டப்பட்டது. முத்துவேஸ்வர்த் உதயா மஹாதேவர் (சிவபெருமான்) எனும் கிராமத்தைச் சேர்ந்த சுற்றியுள்ள கிராமங்களின் சுற்றுவட்டாரங்கள் பற்றி தமிழ் உரையில் உள்ள கல்வெட்டுகள், \"விக்கிராமமள மண்டல மண்டபத்தின் குகநனூரில் உள்ள விஷ்மங்கங்கலம்\" \n\nசோமேஷ்வரா கோயில், உல்சோர்.\nசோஸ்ஷ்வரா கோயில் , உல்சோரில் முதலில் சோழர்களால் கட்டப்பட்டது, பின்னர் விஜயநகர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.\n\nகிராமம் கல்வெட்டுகள்.\nகால்டெர் ஏரி.\nசோழ மண்டலத்தில் இருந்து ஒரு பண்டைய தமிழ் கல்வெட்டு, கிழக்கு பெங்களூரில் உள்ள கல்கரே ஏரிக்கு இணைக்கின்ற ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையின் கீழ் காணப்படுகிறது. இதேபோன்ற கல்லை அருகிலுள்ள கத்தகனூர் கிராமத்தில் ஒரு கோவில் நிறுவப்பட்டது. இந்த கல்வெட்டு இன்னும் தமிழில் பழைய வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது .\n\nகாதுகொடி.\n1043AD இன் டேட்டாவின் ஒரு கல்வெட்டு, ராஜேந்திர சோழ தேரரின் காலப்பகுதியிலிருந்து, கிருஷ்ணர், துர்கா மற்றும் கெஷேபராலா கோவில்களில் கட்டப்பட்டது. சோழர் காலத்தில் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு, கிழக்கு பெங்களூரில் கடகடி என்ற இடத்தில் ஒரு கல்லறையில் அமைந்துள்ளது. ராஜதந்திர சோழனால் வழங்கப்பட்ட நிலம் மானியங்கள் கொண்ட மூன்று பசுமையின் வாயிலாக பட்டந்தூர் ஏரி கட்டுமானப் பணிகளை பதிவு செய்கிறது. மேலும், சிவன், துர்கா மற்றும் கணபதி ஆகியோரின் நிறுவல்கள் பற்றிய கல்வெட்டுகள் கூறுகின்றன. கல்வெட்டு பாதுகாக்க சில வார்த்தைகள் உள்ளன, கங்கை மற்றும் கேப் கோமரின் இடையே இறந்த அனைவரின் பாவங்களையும் சுதந்தரித்து பாதிக்கப்பட்ட எவரையும் சபித்தல் \n\nமராத்தஹள்ளி.\nமடதாஹள்ளிக்கு வடகிழக்கு , மராத்தஹள்ளிக்கு அப்பாலுள்ள பழைய தொட்டென்க்குண்டி கிராமம், தமிழில் இரண்டு பழமையான கல்வெட்டுகள் உள்ளன. 1304 இல் முதல் கல்வெட்டு 1304 இல் கட்டப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த நர்குண்டி எனும் கிராமத்தின் பெயரைக் குறிப்பிடுகிறது. 1304 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கிராமத்தைச் சுற்றி ஒரு கோட்டை இருப்பதைப் பற்றிப் பேசுகிறது. ஹொய்சள மன்னர் பல்லல III பற்றிய இரண்டாவது கல்வெட்டுப் பேச்சுக்களில் டோடநெகுகுண்டி கிராமத்தின் மொத்த வருவாய் சிவகங்கை ஆலயத்துக்கு வழங்கப்பட்டது. மராத்தாஹல்லியில் ஒரு தெலுங்கு கல்வெட்டு உள்ளது. விஞ்ஞானிகள் படி, இது பெங்களூரில் தமிழ் மற்றும் தெலுங்குகளைப் பயன்படுத்துகிறது, விஜய்நகர் இராச்சியத்தின்கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்திற்கு முன்பே.\n\nகே. ஆர் புரம்.\n2017 ஆம் ஆண்டில், ஹொய்சால காலத்தின் தமிழ் கல்வெட்டுகள் பெங்களூரை சுற்றி கண்டுபிடிக்கப்பட்டன. பல்லல இரண்டாம் (1173-1220) இரண்டு கல்வெட்டுகள் KR புரம் காணப்பட்டன. சதாமங்கலையில் காணப்படும் கல்வெட்டு தற்போது ஆந்திரப் பிரதேசத்திலிருந்து குடியேறிய பிராமணர்களுக்கு நில மானியங்களை விவரிக்கிறது. 1343 தேதியிட்ட மற்றொரு கல்வெட்டு யாலஹன்கா அருகிலுள்ள காட்டிகனேஹல்லியில் கைவிடப்பட்ட ஒரு தளத்தைக் கண்டுபிடித்தது. இந்த கல்வெட்டுக்கு ஹொய்சா கிங் பல்லல III இறந்த பிறகு 16 கோடுகள் மற்றும் ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளது. \n\nதசராஹஹல்லி.\nஆயிரம் கி.மு. ஒரு தமிழ் கல்வெட்டு ஒரு ஹீரோ கல் தசராஹல்லி அருகே நாகசந்திர மெட்ரோ நிலையம் அருகே கன்னட கல்வெட்டு மற்றொரு கல் கண்டுபிடிக்கப்பட்டது. \n\nஆங்கிலத்தில் பிரிட்டிஷ் காலத்திய கல்வெட்டுகள்.\nசென்னை சாப்பர்ஸ் போர் நினைவகம், பிரிகேட் சாலை.\nபிரித்தானியரால் போர்க்கொடி தூக்கப்பட்டு , மட்ராஸ் சாப்பர்ஸ் படைப்பிரிவினரால் பல்வேறு போர்களில் இழந்த உயிர்களை நினைவூட்டுவதாக அமைந்தது. சீனாவில் இரண்டாவது ஓப்பியம் போரில் , மூன்றாம் ஆங்கிலோ-பர்மிஸ் போரில் (1885-87), முதலாம் உலகப் போரில் , மெசொப்பொத்தேமியா (நவீன ஈராக்) (1916-18), கிழக்கு ஆபிரிக்காவில் போராடிய பிரிட்டிஷ் அதிகாரிகள், (1914-18) மற்றும் வட மேற்கு எல்லைப்பகுதி(1915). அசாவின் இந்தியப் போரின்போது சிப்பாய்கள் வீழ்ந்தனர், செறிந்தபத்தம் , சீதாபூல்டி மற்றும் சோலிங்கர் ஆகியோர் ஒப்புக் கொண்டனர்.கல்வெட்டுகள் ஆங்கிலத்திலும் தமிழ் மொழியிலும் உள்ளன.\n\nபிராட்வே, சிவாஜினாகர்.\nசிவாஜினாகர் நகரில் ஒரு ஆக்கிரமிப்பு புயல் நீர் வடிகால் அகற்றப்பட்டபோது, ​​19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு பெரிய தகடு கண்டுபிடிக்கப்பட்டது. கல், பிரிட்டிஷ் பெங்களூர் கன்டோன்மென்ட் கட்டிடம் முன்னேற்றம் காட்டுகிறது. இது 1868 ஆம் ஆண்டில் பிரதான சேனலிலும், இரண்டு தலைகளின் கால்களாலும் அணியப்பட்ட இந்த கல் 16 பிப்ரவரி 1922 அன்று இந்த பாலம் மற்றும் சாலையை திறப்பதற்கு அடையாளமாக அமைக்கப்பட்டது. கல்வெட்டு ஆங்கிலம், தமிழ் மற்றும் உருது மொழியில் உள்ளது. இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் துணை இயக்குனரான எஸ்.கே. அருனி கூறுகையில், பிரித்தானிய தொழிலாளர்களின் அனைத்துத் தொழில்களும் தமிழ் மக்களாலும், உருது மொழியிலும் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு இந்துஸ்தானியர்களிடம் பேசுவதைப் பயன்படுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121393"}, {"id": [585, 2], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "கல்வெட்டுகள்.\nதமிழ்நாடு, மாங்குளத்தில் இச்செழியன் பற்றிய இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒன்றில் இச்செழியனின் பணயனான கடலன் வழுதி என்பவன் கணியன் நந்தா என்ற சமண குருவுக்கு கொடுத்த குகைத்தானம் பற்றியுள்ளது. மற்றொன்றில் இச்செழியனின் சகலனாகிய இளஞ்சடிகன் தந்தை சடிகன் என்பவன் இதே துறவிக்கு பள்ளி அமைத்து கொடுத்தது பற்றியுள்ளது.\n\nமூலம்.\n- \"பண்டைய தமிழகம்\", சி. க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மாங்குளம் கல்வெட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_41259"}, {"id": [585, 3], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "கல்வெட்டுகள்.\n- அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு\n- நான்கு நாட்டார் கல்வெட்டு\n- குமாரகணத்துப் பேரூரார் கல்வெட்டுக்கள்\n- வாயிற்காவலர் கல்வெட்டுகள்\n- மாதோட்டக் கல்வெட்டுகள்\n- தாழிகுமாரன் கல்வெட்டு\n- சிறுகுளத்தூர் உடையான் கல்வெட்டு\n- சனநாத மங்கலக் கோயிற் கல்வெட்டுக்கள்\n- ஐஞ்ஞூற்றுவர் கல்வெட்டு.\n- பதவியா இராசராசன் கல்வெட்டு\n- சோழ இலங்கேஸ்வரன் கல்வெட்டு\n- மானாங்கேணிக் கல்வெட்டு\n- நிலாவெளிக் கல்வெட்டு\n- இராசராசப் பெரும்பள்ளிக் கல்வெட்டுகள்\n- ஆதகட கல்வெட்டு\n- அதரகுளிய கல்வெட்டு\n- பளமோட்டைக் கல்வெட்டு\n- கஜபாகுதேவரின் கந்தளாய்க் கல்வெட்டு\n- பொலநறுவை வேளைக்காரர் கல்வெட்டு\n- மயிலன் குளம் வேளைக்காரர் கல்வெட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_70261"}, {"id": [585, 4], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "கல்வெட்டுகளில் காணப்படும் கன்னடத்தை பின்வருமாறு  பிரிக்கலாம்,  ஆரம்பகால \" கன்னடம், முன் பழைய கன்னடம், பழைய கன்னடம், மத்திய கன்னடம் மற்றும் புதிய கன்னடம்\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_111253"}, {"id": [585, 5], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் பல வகைகளில் தனித்தன்மை மற்றும் சிறப்பு பெற்றவை. கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று. \n\n\"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...\"\n\nபேரரசரான இராஜராஜ சோழர், தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. \n\nஇங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் -- தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன.\n\nகோவிலைப் பற்றிய அநேக தகவல்களை கல்வெட்டில் காண்பது என்பது இந்த கோயிலின் சிறப்பு. இத்தகு கல்வெட்டுகளின் மூலம் ஓர் ஒழுங்கான ஆவணத்தை அழியாத வகையில் நமக்கு விட்டு சென்றிருக்கிறார் இராஜராஜ சோழன் என்றே சொல்ல வேண்டும்.\n\nகோவிலின் அமைப்பு, அதன் கட்டுமானப் பணி விபரங்கள், கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்ட நாள், கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள், கோவிலுக்கு என்று நியமிக்கப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள், அவர் தம் பணிகள், ஒரு அதிகாரியோ, பணியாளரோ விடுப்பு எடுத்தால் செய்யப்பட வேண்டிய மாற்று ஏற்பாடுகள், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விவரங்கள் என்று பல்வேறு செய்திகள் இந்த கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. \n\nகோவிலின் தினப்படி பூசனைகள், வழிபாட்டு முறைகள், சிறப்பு வழிபாடுகள் அவை எப்போது செய்யப்பட வேண்டும் என்னும் விபரங்கள், மாதம் தோறும் மற்றும் ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டிய விழாக்கள், அந்த விழாக்களின் போது பின்பற்ற வேண்டிய முறைமைகள் என்று அனைத்தும் கல்வெட்டுகளில் உள்ளன. கிரக நிலைகளை கணித்து அதற்கேற்றார் போல எந்த விழவுகளை எப்போது கொண்டாட வேண்டும் என்பதை தெரிவிக்க பெருங்காணி என்பவர் நியமிக்கப்பட்டார்.\n\nஇவற்றை ஆவணங்களாக அல்லது செப்பு பட்டயங்களாக உருவாக்கியிருந்தால் அவை அழிந்து போக வாய்ப்பு உண்டு. ஆனால் கல்வெட்டுகளாக பொறித்ததன் மூலம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அவை நமக்கு கிடைப்பது சிறப்பு.\n\nஇராஜராஜ சோழனின் 19 ஆம் ஆட்சியாண்டில் கோவிலின் கட்டுமானப் பனி தொடங்கப்பட்டதும், அவருடைய 25 ஆம் ஆட்சியாண்டின் 275 ஆம் நாள் கோவிலின் குடமுழுக்கு நடத்தப்பட்டது என்னும் தகவல்களும் கல்வெட்டுகளில் உள்ளன. இந்த நாளில் பேரரசர் ஒரு செப்பு குடத்தை, இராஜராஜ தேவரின் விமானத்தின் மீது பொருத்துவதற்காக கொடுத்தார் என்கிறது கல்வெட்டு. இதன் மூலம் இது நடந்தது 1010 ஆம் ஆண்டு என்று கொள்ளலாம்.\n\nகோவிலுக்கு பலரும் அளித்த செப்பு திருமேனிகளின் பட்டியல், திருமேனிகளின் அளவுகள், அவய அடையாளங்கள், நகைகள் அவற்றில் பதித்து இருந்த விலை உயர்ந்த கற்கள், முத்து, பவழங்களின் விபரங்கள் எல்லாமும் கல்வெட்டுகளில் உள்ளன.\n\nகோவிலுக்கு நிவந்தமாக அளிக்கப்பட்ட தங்க மற்றும் வெள்ளி பாத்திரங்களின் பட்டியலும் உள்ளது. அவற்றின் எடை, வடிவம் முதற்கொண்டு குறிப்பிடப்பட்டுள்ளன. நெய் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய் முட்டை என்னும் சிறிய கரண்டியின் விபரம் வரை அத்தனையும் விடுபடாமல் பட்டியலில் உள்ளன.\nசாளுக்கிய மன்னனான சத்யாஸ்ரயனை வெற்றி கொண்டது இராஜராஜ சோழரின் ஒரு முக்கியமான போர் வெற்றி. அதன் பின்னர், அவர் இராஜராஜீஸ்வரமுடையாருக்கு பொன்னால் ஆன மலர்களை பூஜைக்காக கொடுத்துள்ளார். இந்த செய்தியும் கல்வெட்டாக பதிவாகியுள்ளது.\n\nகோவிலின் வடக்கு வெளிப்புற சுவற்றில் உள்ள கல்வெட்டுகள் தளிச்சேரி கல்வெட்டுகள் என்று புகழ் பெற்றவை. இக்கோவிலின் மூலவரை ஆடல்வல்லான் என்றே விளிக்கிறது ஒரு கல்வெட்டு. ஈசனின் அம்சமான நடராஜர் அல்லது ஆடல்வல்லானின் மீது அபார பிரியம் கொண்டிருக்க வேண்டும் இராஜராஜ சோழர். \n\nஆடல்வல்லானின் சந்நிதியில் ஓயாது நடனம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பல ஏற்பாடுகளை செய்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடற்கலையில் சிறந்த பெண்களை பெரிய கோவிலில் இறைவன் முன் நடனமாட தஞ்சைக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.\nஇவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் தளிச்சேரி. கடவுளுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்து தேவரடியார் என்று அழைக்கப்பட்ட இந்த ஆடல் மங்கைகள் மொத்தம் 400 பேர் என்பது கல்வெட்டு குறிப்பு. இவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைக்கோலி என்னும் மூத்த ஆசிரியை உண்டு. ஒவ்வொரு குழுவிலும் நடன மங்கையரும், இசை கலைஞர்களும், நட்டுவாணர்களும் உண்டு. \n\nஇவர்கள் எல்லோருக்கும் வாசிக்க ஒரு புத்தம்புது குடியிருப்பு கட்டப்பட்டது. அதில் வரிசை வாரியாக ஒதுக்கப்பட்ட வீடுகளின் விபரம் மற்றும், எந்த குழு எப்போது கோவிலில் நடனம் புரிய வேண்டும் போன்ற விபரங்கள், அவர்களுக்கு கொடுக்கப் பட வேண்டிய ஊதிய விபரங்கள், அவர்களுக்காக கட்டப்பட்ட பயிற்சி கூடம் என்று பல விபரங்கள் உள்ளன.\n\nகோவிலுக்கு என்று நிவந்தங்களாக அளிக்கப்பட நிலங்களின் விவரணங்கள், பல்வேறு வழிகளை கோவிலுக்கு கிட்ட வேண்டிய வருமானங்கள், அவை எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்னும் முறைமைகள், அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பத்தும் மற்றும் இவற்றுக்கான கணக்கு வழக்குகள் பதியப்பட வேண்டிய வழிமுறைகள் எல்லாமும் தெளிவாக கல்வெட்டுகளில் உள்ளன.\n\nஇடையறாது போர் புரிந்து கொண்டிருந்த மன்னனின் படை வீரர்கள் பலர் கோவில் சேவகத்தில் சேர்ந்தனர் என்பது கல்வெட்டுகள் சொல்லும் ஒரு வியப்புக்குரிய செய்தி. கோவிலுக்கு என்று அமர்த்தப்பட்ட இசைக்க கலைஞர்களும் 18 பேர் போர் வீரர்களாக இருந்தவர்கள் என்ற கல்வெட்டு குறிப்பு உள்ளது. சில படைப்பிரிவுகளுக்கும், வணிகர்களுக்கும் சிறிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் சில தேவர்களின் சந்நிதிகளுக்கு தேவையானவற்றை தந்துள்ளனர்.\nஇதற்கு சிறந்த உதாரணம், தெற்கு சுற்றுப் பிரகாரத்தில் உள்ள கணபதியார் சன்னதி. இதன் வாயிலில் உள்ள கல்வெட்டு செய்தி கூறுவதாவது \"கணபதியாருக்கு தினமும் நிவேதனமாக படைக்க வேண்டிய வாழைப்பழங்களை தருவிக்க, கோவில் கருவூலத்தில் இருந்து வணிகர்களுக்கு கடன் கொடுக்கப்படும். வணிகர்கள் வட்டிக்கு பதிலாக, கணபதியாரின் பூஜைக்கு வாழைப்பழங்களை முறைமை வைத்து தினமும் அளிக்க வேண்டும்\". இதன் மூலம், வணிகர்கள் கோவிலின் வழிபாடுகளில் பங்கேற்கும் சிறப்பையும் பெறுகிறார்கள், இந்த நிவந்தத்திற்கென ஒதுக்கப்பட்ட மூலதனம், கரையாமல் வட்டியின் மூலம் வருமானமும் தடையின்றி கிடைக்கப் பெறுகிறது. நிதி நிர்வாகம், நிதி சுழற்சி, வணிகம், பொது மக்களுக்கும் பங்களிக்கும் வகைமை என்று பல நண்மைகள் இதன் மூலம் கிடைக்கின்றன.\n\nகல்வெட்டுகள் மூலமாக கோவில் காட்டும் பணியில் ஈடுபட்ட சிற்பிகளின் தலைவர் பெயர் குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சன் என்று அறிகிறோம்.\n\nகோவில் கட்டும் பணிகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் அவர்களின் பங்களிப்புகளும் கல்வெட்டுகளில் உள்ளன. அது மட்டுமன்றி கோவிலை சுத்தம் செய்ய அமர்த்தப்பட்ட பணியாளர்கள், சலவை தொழிலாளர், நாவிதர், கருமார், கொடி மற்றும் குடை ஏந்துபவர்கள், பல்லக்கு தூக்குபவர், பந்தம் பிடிப்போர், சமையல் செய்பவர், தேவாரம் ஓதுவோர், திருமுறை இசைப்பவர்கள், வடமொழி மந்திரங்களை ஓதுபவர்கள் என்று கோவிலின் தினப்படி செயல்பாடுகளில் பங்கேற்கும் எல்லோரையும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.\n\nபொதுவாக கோவில் கல்வெட்டுகளில் அக்கோவிலுக்கு அளிக்கப்பட நிவந்தங்களை பற்றிய விபரங்கள் இருக்கும். அந்த நிவந்தம் அளிக்கப்பட்டதிற்கான காரணத்தை பொறுத்து அன்றைய வாழ்வியலின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கும். பல வரலாற்று செய்திகள் கல்வெட்டுகளுக்குள் பொதிந்து கிடக்கும்.\n\nதஞ்சை இராஜராஜேஸ்வரம் என்னும் பெரிய கோவில் அன்றைய வாழவியலின் வெற்றி சின்னம். ஒரு நதிக்கரை நாகரீகத்தின் வெளிப்பாடு. சோழ சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பறை சாற்றுகிறது.\n\nஇவ்வளவு பிரம்மாண்டமான கோவிலின் வரைவு திட்டம் தொடங்கி அதனை பற்றிய அத்துணை தகவல்களும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. அத்தனையும் கோவிலின் சுவர்களிலே கல்வெட்டுகளாக உள்ளன. இத்தகைய சிறப்பு வேறந்த கோவிலுக்கும் இல்லை. இதனை வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமை பேரரசர் இராஜராஜ சோழரையே சேரும்.\n\n", "document_id": "ta_ta_119418"}, {"id": [585, 6], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "குடிபெயர்தல் பற்றிய கல்வெட்டுகள்.\n1) முதலாம் குலோத்துங்கசோழன் திருவாலங்காட்டு கல்வெட்டி 25 குடும்பங்கள் குடியேற்றம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடபட்டுள்ளது\n2) விக்கிரமசோழதேவரின் கல்வெட்டில் ஊரே அழிந்த்தாம் குடிகள் சிதறி ஓடி வேறோரு நாட்டில் குடியேறினர் என கூறியுள்ளர்.\n\nபெண்கள் பற்றிய கல்வெட்டுகள்.\n1) விரிஞ்சிபுரம் என்ற ஊர் கோயில் கல்வெட்டில் பெண்ணுக்குப் பொன்னைப் பரிசப்பணமாக தந்து அப்பெண்ணை மணந்தாலோ அல்லது பொன்னை வாங்கிக் கொண்டு பெண்ணை கொடுத்தாலோ அவர்கள் பிராமண சமுகத்தை விட்டு விலக்கி வைக்கப்படுவர். \n2)இராசநாராயணச்சம்புவராயர் என்ற மன்னரின் கல்வெட்டில் நல்லாத்தாள் என்ற பெண் வைகைத்திருமலை மீது சமணத்தெய்வ உருவைப் பிரதிஸ்டை பண்ண ஏற்பாடு செய்தாள் என கூறப்பட்டுள்ளது. \n\nதஞ்சாவூர் கோயில் கல்வெட்டு.\n1)”நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி” என்ற கல்வெட்டில் இராசராசன் கோயில்கள் கட்டியது மட்டுமல்லாம் கோயிலில் பற்பல பொருட்களையும் செய்வதற்கு தங்கம் கொடுத்தை பற்றி உள்ளது.\n2)எண் 24 ஆம் கல்வெட்டில் கடவுளை குளிப்பாட்டுயும் போது சண்பக மொட்டு,ஏலக்காய் அரிசி, மற்றும் இலாமிச்சம் போன்றவற்றை தண்ணீரில் கலந்து சிலைகள் மீது ஊற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.மேலும் சில தமிழ்பிராமி கல்வெட்டுகள் குறித்த தகவல்களையும் நாம் அறியலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_115091"}, {"id": [585, 7], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "பார்சுவநாதர் கோவில்.\nமலையின் மேற்பரப்பில் கிழக்கு மேற்காக இரு பாறைகளுக்கு நடுவில் அப்பாண்டைநாதர் திருவுருவம் புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இம்மண்டபம் மேலைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.\nசந்திர பிரபர் கோவில்.\n கி.பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், சந்திரபிரபர் திருவுருவம் சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.கல்வெட்டுகளில் இம்மண்டபம் கீழைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.\nமேலும் மண்டபத்தின் உள் பகுதியில், தீர்த்தங்கரர் திருவுருவச்சிலைகளூம், தர்மதேவி, பிரம்மதேவர் சிலைகளூம் காணப்படுகின்றன. ஜிநவாணி மற்றும் பத்மாவதி அம்மனுக்கு தனி கோவில்கள் உள்ளன.\nகல்வெட்டுகள்.\n கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜேந்திர சோழன், இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம பாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.\nசமண படுகைகள்.\n இக்கோயிலின் தெற்கே 40 அடி நீளமுள்ள குகையில், பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்க்ப்பட்டுள்ளன. இக்குகைப்பள்ளியில் வீரசங்கம் என்ற சமணசங்கம் செயல்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படுகிறது.\nமேற்கோள்கள்.\n1. நடுநாட்டில் சமணம்-2016, ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_105074"}, {"id": [585, 8], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "நூல் விளக்கம்.\nஇலங்கையில் பௌத்தம் தோன்றி வேரூன்றிப் பரவும் முன்னரே இலங்கை தீவில் சைவ சமயம் நிலைப்பெற்றிருந்தது என்பதனை விவரித்த எழுதப்பட்ட நூலாகும். இருப்பினும் ஆதி இலங்கையில் வாழ்ந்த சைவ சமயத்தவர், சைவ சமயக் கோயில்கள் பற்றிய இலக்கிய ஆதாரங்கள் பேணப்படாத நிலையில், தொல்பொருள் ஆய்வும் எல்லாவிடங்களிலும் முழுமையாக இதுவரை செய்யபாடாத நிலையில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை முன்வைத்து மட்டுமே நூல் எழுதப்பட்டுள்ளது என்பதை நூலாசிரியர் குறித்துள்ளார். இருப்பினும் இலங்கையில் சைவ சமயம் நிலைப்பெற்றிருந்தற்கான காரணிகளையும், அனுராதபுர அரசுகள் தோன்றிய காலம் தொடக்கம் மன்னர்களின் பெயர் வழங்கல் முறைகளை ஆய்வுசெய்து, பாளி மொழியில் செய்யுள் வடிவில் பாடப்பட்ட மகாவம்சம், தீபவம்சம் போன்ற நூல்கள் உட்பட பல செய்யுள்களை மேற்கோள் காட்டியும், கல்வெட்டுகளில் காணப்பட்ட வாசங்களைச் சான்றுகோள்களாக வழங்கியும் நூல் எழுதப்பட்டுள்ளது.\n\nவெளியிணைப்பு.\n- நூலகச் சேமிப்பில் நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47266"}, {"id": [585, 9], "question": "இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் <Query>கள் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- சாசனமும் தமிழும் (நூல்) நூலகத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65629"}]
[{"id": [587, 0], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_22268"}, {"id": [587, 1], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [587, 2], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "நான்கு பக்கங்களும் சமமாகவுள்ள செவ்வகமானது சதுரம் ஆகும். சதுரமாக அமையாத செவ்வகங்கள் சில சமயங்களில் \"நீள்சதுரம்\" என அழைக்கப்படுகின்றன ஒரு செவ்வகத்தின் உச்சிகள் \"ABCD\" எனில், அது எனக் குறிக்கப்படும்.\n\nஇரண்டு எதிர்ப் பக்கங்கள் மற்றும் இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டதாய்த் தன்னைத்தானே குறுக்காக வெட்டிக்கொள்ளும் நாற்கரமானது \"குறுக்குச் செவ்வகம்\" (crossed rectangle) என அழைக்கப்படும் குறுக்குச் செவ்வகமானது எதிர் இணைகரத்தின் ஒரு சிறப்புவகையாகும். மேலும் அதன் கோணங்கள் செங்கோணங்களாக இருக்காது, ஆனால் சமமானவையாக இருக்கும். கோள வடிவவியல், நீள்வட்ட வடிவவியல், அதிபரவளைய வடிவவியல் போன்ற பிற வடிவவியல்களில் எதிர்ப் பக்கங்கள் சமமாகவும் செங்கோணமாக இல்லாமல் அதேசமயம் சமமாகவுள்ள கோணங்களையும் கொண்ட இத்தகைய செவ்வகங்கள் உள்ளன.\n\nபண்புருக்கள்.\nஒரு குவிவு நாற்கரத்திற்குப் பின்வரும் கூற்றுகளில் ஏதேனுமொ ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்நாற்கரம் செவ்வகமாக இருக்க முடியும்:\n\n- ஒரு சமகோண நாற்கரம்\n- நான்கு செங்கோணங்கள் கொண்ட நாற்கரம்\n- குறைந்தபட்சம் ஒரு செங்கோணம் கொண்ட இணைகரம்\n- சமநீளமுள்ள மூலைவிட்டங்களைக் கொண்ட மூலைவிட்டம்\n- \"ABD\" , \"DCA\" முக்கோணங்களைச் சர்வசமமாகக் கொண்ட இணைகரம் \"ABCD\"\n- \"a\", \"b\", \"c\", \"d\" அளவுகளை அடுத்தடுத்த பக்கநீளங்களாகவும், formula_1 பரப்பளவும் கொண்ட குவிவு நாற்கரம்.\n- \"a\", \"b\", \"c\", \"d\" அளவுகளை அடுத்தடுத்த பக்கநீளங்களாகவும், formula_2 பரப்பளவும் கொண்ட குவிவு நாற்கரம்.\n\nவகைப்பாடு.\nமரபுவழி அடுக்கமைப்பு.\n\"செவ்வகம்\", அடுத்துள்ள ஒவ்வொரு சோடி பக்கமும் செங்குத்தாகவுள்ள ஒரு சிறப்புவகை இணைகரம்.\n\n\"இணைகரம்\", இரு சோடி எதிர்ப் பக்கங்களும் இணையாகவும் சமநீளமானவையாகவும் கொண்ட ஒரு சிறப்புவகைச் சரிவகம்.\n\n\"சரிவகம்\", குறைந்தபட்சம் ஒரு சோடி இணையான எதிர்ப்பக்கங்களைக் கொண்ட ஒரு சிறப்புவகை குவிவு நாற்கரம்.\n\n\"குவிவு நாற்கரம்\",\n- ஒரு எளிய பல்கோணமாகும். அதன் வரம்புக்கோடு தன்னையே வெட்டிக்கொள்ளாது\n- ஒரு விண்மீன் வடிவப் பல்கோணம். அதன் முழு உட்புறமும் எந்தப் பக்கத்தையும் குறுக்கிட்டுச் செல்லாமலேயே ஒரு புள்ளியிலிருந்து காணக்கூடியதாகும்.\n\nமாற்று அடுக்கமைப்பு.\nஒவ்வொரு சோடி எதிர் பக்கங்களின் வழியே எதிரொளிப்பு சமச்சீர் அச்சுக்களைக் கொண்ட நாற்கரமாக ஒரு செவ்வகம் வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறைக்குள் செங்கோணச் செவ்வகங்களும் குறுக்குச் செவ்வகங்களும் அடங்கும். இவற்றுக்கு ஒரு சோடி எதிர் பக்கங்களிலிருந்து சமதூரத்திலும் இணையாகவும் உள்ள ஒரு சமச்சீர் அச்சும், அப்பக்கங்களுக்குச் நடுக்குத்துக்கோடாக அமையும் மற்றொரு சமச்சீர் அச்சும் இருக்கும். ஆனால் குறுக்குச் செவ்வகத்தில் முதல்வகை சமச்சீர் அச்சானது அது சமக்கூறிடும் இரு பக்கங்களுக்கும் சமச்சீர் அச்சாக இருக்காது.\n\nஒவ்வொரு சோடி எதிர் பக்கங்களின் வழியான இரு சமச்சீர் அச்சுகளைக் கொண்ட நாற்கரங்கள், ஒரு சோடி எதிர் பக்கங்களின் வழியாக குறைந்தபட்சம் ஒரு சமச்சீர் அச்சு கொண்ட நாற்கரங்களின் வகைக்குள் அடங்கும். இருசமபக்கச் சரிவகங்களும் இருசமபக்கக் குறுக்குச் சரிவகங்களும் இவ்வகையான நாற்கரங்களாகும்.\n\nபண்புகள்.\nசமச்சீர்மை.\n- செவ்வகம் ஒரு வட்ட நாற்கரம்: செவ்வகத்தின் நான்கு உச்சிகளும் ஒரே வட்டத்தின் மீதமையும்.\n- செவ்வகம் ஒரு சமகோண வடிவம்: செவ்வகத்தின் நான்கு கோணங்களும் சமம் (ஒவ்வொன்றும் 90 பாகைகள்).\n- ஒரு செவ்வகம் இரு எதிரொளிப்பு சமச்சீர் அச்சுகளும், இரண்டாம் வரிசை சுழற்சி சமச்சீரும் (180° சுழற்சி) கொண்டது.\n\nசெவ்வகம்-சாய்சதுரம்.\nஒரு செவ்வகத்தின் இரட்டைப் பல்கோணம் சாய்சதுரமாகும்.\n\n- செவ்வகத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளை வரிசைப்படி இணைக்கக் கிடைக்கும் வடிவம் சாய்சதுரமாகவும், சாய்சதுரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளை வரிசைப்படி இணைக்கக் கிடைக்கும் வடிவம் செவ்வகமாகும் கிடைக்கும்.\n\nபிற பண்புகள்.\n- இரு மூலைவிட்டங்களும் சமநீளமுள்ளவை; ஒன்றையொன்று இருசமக்கூறிடும். இவ்விரு பண்புகளுமுடைய நாற்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரு செவ்வகமாகும்.\n- செவ்வகமொரு நேர்கோட்டுப் பல்கோணம். அதன் பக்கங்கள் செங்கோணத்தில் சந்திக்கின்றன.\n- ஒன்றுக்குள் மற்றொன்று பொருந்தாத இரு செவ்வகங்கள் ஒப்பற்றவை எனப்படும்.\n\nசெவ்வகத்தின் பரப்பைக் கணித்தல்.\nஒரு செவ்வகத்தின் பரப்பளவு அதன் நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றைப் பெருக்குவதால் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு செவ்வகத்தின் நீளம் 6 மீட்டர் மற்றும் அகலம் 5 மீட்டர் எனில், அதன் பரப்பளவு 6 x 5 = 30 சதுர மீட்டர் ஆகும்.\n\nசுற்றளவு, மூலை விட்டத்தின் நீளம்.\nAC, BD ஆகிய எதிர் எதிர் முனைகளை இணைக்கும் மூலை விட்டங்கள் கோணல் கோடுகள் இரண்டும் ஈடாக (சமமாக) இருக்கும். AC ஈடு BD. எனவே AC = BD.\n\nஒரு செவ்வகத்தின் அடுத்தடுத்த பக்கங்களின் நீளங்கள் a, b எனில், அதன் சுற்றளவு 2(a+b) ஆகும். மூலை விட்டத்தின் (கோணல் கோட்டின்) நீளம் √(a+b)\n\nவாய்பாடுகள்.\nசெவ்வகத்தின் நீளம் formula_3, அகலம் formula_4 எனில்:\n- செவ்வகத்தின் பரப்பளவு formula_5,\n- செவ்வகத்தின் சுற்றளவு formula_6,\n- ஒவ்வொரு மூலைவிட்டத்தின் நீளம் formula_7,\n- ஒரு செவ்வகத்தின் formula_8 எனில் அச்செவ்வகம் ஒரு சதுரம் ஆகும்.\n\nதேற்றங்கள்.\n- சமச்சுற்றளவுத் தேற்றத்தின்படி, ஒரேயளவு சுற்றளவு கொண்ட செவ்வகங்களுக்குள் மிகப்பெரிய பரப்பளவு கொண்டது சதுரமாகும்.\n\n- ஒன்றுக்கொன்று செங்குத்தான மூலைவிட்டங்களைக் கொண்ட நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும்.\n\n- சம மூலைவிட்டங்கள் கொண்ட இணைகரம் ஒரு செவ்வகமாகும்.\n\n- வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி, ஒரு வட்ட நாற்கரத்தின் உச்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் நான்கு முக்கோணங்களின் உள்வட்டங்கள் ஒரு செவ்வகத்தை அமைக்கும்.\n\n- பிரித்தானியக் கொடித் தேற்றப்படி, \"ABCD\" செவ்வகத்தின் தளத்திலமைந்த ஏதேனுமொரு புள்ளி \"P\" எனில்:\n\n- ஒரு தளத்திலமைந்த ஒரு குவிவு வடிவம் \"C\" எனில், அதனுள் வரையப்படும் செவ்வகம் \"r\" இன் ஒத்தநிலை வடிவம் \"R\" , \"C\" இன் சூழ்தொடு வடிவாகவும், ஒத்தநிலை விகிதம் அதிகபட்சம் 2 ஆகவும் இருக்கும். மேலும் formula_10.\n\nகுறுக்குச் செவ்வகங்கள்.\nஒரு செவ்வகத்தின் ஒன்றுக்கொன்று வெட்டிக்கொள்ளாத இரு எதிர்ப் பக்கங்களாலும் அச்செவ்வகத்தின் இரு மூலைவிட்டங்களாலும் ஆனது குறுக்குச் செவ்வகம். குறுக்குச் செவ்வகத்தின் உச்சிகளின் வரிசையமைப்பு, செவ்வகத்தின் உச்சிகளின் வரிசையாகவே இருக்கும். பொது உச்சியுடைய இரு ஒரேமாதிரியான முக்கோணங்களைக் கொண்டது போலத் தோற்றம் கொண்டிருக்கும். ஆனால் மூலைவிட்டங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளி, குறுக்குச் செவ்வகத்தின் உச்சியாகாது.\n\nகுறுக்குச் செவ்வகம் சமகோணமுடையதல்ல. எல்லா குறுக்கு நாற்கரங்களுக்கும் உள்ளது போல, குறுக்குச் செவ்வகத்தின் நான்கு உட்கோணங்களின் கூடுதல்\n(இரு குறுங்கோணங்கள், இரு பின்வளைகோணங்கள்) 720°.\n\nசெவ்வகம், குறுக்குச் செவ்வகத்தின் பொதுப் பண்புகள்:\n- எதிர்ப் பக்கங்கள் சம நீளமானவை.\n- இரு மூலைவிட்டங்கள் சமநீளமானவை.\n- இரண்டுக்கும் இரண்டு எதிரொளிப்பு அச்சுகளும் இரண்டாம் வரிசை சுழற்சி சமச்சீர்மையும் (180° கோணச் சுழற்சி) உண்டு.\n\nபிற செவ்வகங்கள்.\nகோள வடிவவியலில் \"கோளச் செவ்வகம்\" என்பது 90° க்கும் அதிகமான கோணத்தில் சந்திக்கும் நான்கு விளிம்புகளையும் பெரு வட்டங்களாகக் கொண்ட வடிவம் ஆகும். கோளச் செவ்வகத்தின் எதிர் விற்கள் சமமானவை.\n\nநீள்வட்ட வடிவவியலில் \"நீள்வட்டச் செவ்வகம்\" என்பது ஒரு நீள்வட்டத் தளத்தில், 90° க்கும் அதிகமான கோணத்தில் சந்திக்கும் நான்கு நீள்வட்ட விற்களாலான வடிவம் ஆகும். இதன் எதிர் விற்கள் சமமானவையாக இருக்கும்.\n\nஅதிபரவளைய வடிவவியலில் \"அதிபரவளையச் செவ்வகம்\" என்பது ஒரு அதிபரவளையத் தளத்தில், 90° க்கும் குறைவான கோணத்தில் சந்திக்கும் நான்கு அதிபரவளைய விற்களாலான வடிவம் ஆகும். இதன் எதிர் விற்கள் சமமானவையாக இருக்கும்.\n\nதரைபாவுமைகள்.\nபல தரைபாவுமைகளில் (tessellation) செவ்வகங்கள் பயன்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டுகள்:\nமேலும் பார்க்க.\n- பொன் செவ்வகம்\n- பொன் முக்கோணம்\n\nவெளி இணைப்புகள்.\n- இயக்கமூட்டப்பட்ட விளக்கப் படம்\n- Definition and properties of a rectangle with interactive animation.\n- Area of a rectangle with interactive animation.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1499"}, {"id": [587, 3], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "கின்னஸ் உலக சாதனைகளில், பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான \"வாகனம் செல்லும் சாலை\"யாகக் குறிக்கப்பட்டுள்ளது. எனினும், தாரியன் இடைவெளி இருப்பதனால் இதனை வழக்கமான மோட்டார் வாகனத்தில் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா இடையே கடக்க முடியாது.\n\nபான் அமெரிக்க நெடுஞ்சாலை அமைப்பு கண்ணோட்டம்.\nவடக்கு பான் அமெரிக்க நெடுஞ்சாலை 9 நாடுகள் வழியாக பயணம்:\n\n- கனடா\n- அமெரிக்கா\n- மெக்சிகோ\n- குவாத்தமாலா\n- எல் சால்வடோர்\n- ஹோண்டுராஸ்\n- நிகரகுவா\n- கோஸ்டா ரிகா\n- பனாமா\nதெற்கு பான் அமெரிக்க நெடுஞ்சாலை 9 நாடுகள் வழியாக பயணம்:\n\n- சூரினாம்\n- கயானா\n- பிரேசில்\n- வெனிசுலா\n- கொலம்பியா\n- எக்குவடோர்\n- பெரு\n- சிலி\n- அர்ச்சென்டினா\n\n\n\n\n", "document_id": "ta_ta_47966"}, {"id": [587, 4], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "கார்ட்டீசியன் ஆயங்கள்.\nகார்ட்டீசியன் ஆய முறைமையில் ஒரு புள்ளியிலிருந்து ஒரு நேர்கோட்டிற்குள்ள தூரம் காணல்:\n\nஒரு தளத்தில் அமையும் நேர்கோட்டின் சமன்பாடு:\n\n(\"x\",\"y\") என்ற புள்ளியிலிருந்து இக்கோட்டின் தூரம் காணும் வாய்ப்பாடு:\n\nநிறுவல் 1 (இயற்கணித முறை).\nதரப்பட்ட கோடு: ax + by + c = 0, \n\nதரப்பட்ட புள்ளி: (m,n) \n\nஇப்புள்ளியிலிருந்து ax + by + c = 0 -க்கு வரையப்படும் செங்குத்துக் கோடும் ax + by + c = 0 -ம் வெட்டும் புள்ளி (x,y) என்க.\n\nஇச்செங்குத்துகோட்டின் சாய்வு:\n\nமேலும்,\n\n(1) மற்றும் (2) -ஐக் கூட்ட:\n\n(m,n) மற்றும் (x,y) புள்ளிகளுக்கு இடையேயுள்ள தூரம்:\n\nநிறுவல் 2 (வடிவவியல் முறை).\nதரப்பட்ட புள்ளி: S(m,n) \n\nதரப்பட்ட கோடு: ax+by+c=0. \n\nS-லிருந்து இக்கோட்டிற்கு வரையப்படும் செங்குத்துக் கோடு இக்கோட்டைச் சந்திக்கும் புள்ளி G(x,y).\n\nS -லிருந்து ax+by+c=0 -க்கு இணையாக ஒரு கோடு வரைந்து கொள்க. இந்த இணைகோட்டின் சமன்பாடு ax+by+d=0\n\ny அச்சுக்கு இணையாகவும், G மற்றும் இணைகோட்டின் மீது அமையும் ஏதேனும் ஒரு புள்ளி F -ஐயும் இணைக்கும் கோட்டுத்துண்டின் நீளம்:\n\nமுக்கோணம் SGF ஒரு செங்கோண முக்கோணம். அதன் பக்கங்களின் விகிதம் a : b :formula_14 ஆக இருக்கும்.\n\nஇச்செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம் GF -ன் நீளம்: \n\nஇதனை b-ன் தனிமதிப்பால் பெருக்கி formula_16 -ஆல் வகுக்க பக்கம் SG-ன் மதிப்பு கிடைக்கிறது. \n\nதிசையன் அமைப்பு.\nகோட்டின் சமன்பாட்டைத் திசையன்கள் மூலமாக எடுத்துக் கொண்டால்:\n\nஇங்கு ஒரு அலகு திசையன்.\n\nஏதாவது ஒரு புள்ளி -லிருந்து இக்கோட்டிற்குள்ள தூரம் காணும் வாய்ப்பாடு:\n\nஇவ்வாய்ப்பாடு இரண்டிற்கும் மேற்பட்ட பரிமாணங்களுக்கும் பொருந்தும்.\n\nவிளக்கம்.\nஅதாவது formula_23\nஎன்பது கோட்டின் மீதான formula_20 -ன் வீழல் திசையனைக் குறிக்கிறது.\n\nஇக்கோட்டிற்கு செங்குத்துத் திசையில் formula_20 -ன் கூறு: \n\nஎனவே இத்திசையனின் அளவே -லிருந்து தரப்பட்ட கோட்டின் துரமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42503"}, {"id": [587, 5], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "சிறப்புகள்.\n- உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது.\n- உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும்.\n- அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.\n- 2.6 மில்லியன் சதுர மைல் பரப்பளவு கொண்ட அமேசான் வடிநிலம், தென் அமெரிக்காவின் 40% ஆகும்.\n\nபல்லுயுரியம்.\nஉலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும் 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டி இனங்களுக்குத் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- அமேசான் காடுகளில் புதிதாக 381 உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n- அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_9941"}, {"id": [587, 6], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "பயன்கள்.\n- ஒளியிழை தகவல் தொடர்பில் தொலைதூரத் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.\n- புளூடூத்-ல் பயன்படுகிறது.\n- கம்பியில்லா நடமாடும் அகன்ற அலைவரிசையில் (Mobile Broadband Wireless Access) பயன்படுகிறது.\n- செயற்கைக் கோள் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.\n- ராடார்-ல் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_730"}, {"id": [587, 7], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "மாவட்டங்கள்.\nஇது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:\n1. வேலூர் மாவட்டம்: 18 கி.மீ.\n2. திருவண்ணாமலை மாவட்டம்: 35.9 கி.மீ.\n3. விழுப்புரம் மாவட்டம்: 56.319 கி.மீ.\n\nமொத்த தூரம்.\nஇதன் நீளம் மொத்தம் 114.6 கிலோமீட்டர்கள் . \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_22195"}, {"id": [587, 8], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "மாவட்டங்கள்.\nஇது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:\n1. வேலூர் மாவட்டம்: 21.6 கி.மீ.\n2. திருவண்ணாமலை மாவட்டம்: 60.4 கி.மீ.\n3. விழுப்புரம் மாவட்டம்: 12.6 கி.மீ.\n\nமொத்த தூரம்.\nஇதன் நீளம் மொத்தம் 94.6 கிலோமீட்டர்கள். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_22196"}, {"id": [587, 9], "question": "பெரு நாட்டிலுள்ள <Query> (படம்) ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_34715"}]
[{"id": [588, 0], "question": "<Query> என்றவனே வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.", "document": "தகவல்கள்.\n1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.\n2. அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.\n3. சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.\n\nசெய்தி மதிப்பீடு.\n1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரின் கல்வெட்டுகளும் தென்காசி கோயிலிலேயே இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44041"}, {"id": [588, 1], "question": "<Query> என்றவனே வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.", "document": "பாண்டிய மன்னர்கள்.\n1. சடையவர்மன் சீவல்லபன் - கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆண்ட மன்னனாவான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தவன்.\n2. சடையவர்மன் பராந்தக பாண்டியன் - கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்தவன்.\n3. சடையவர்மன் குலசேகர பாண்டியன் - கி.பி. 1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.சீவல்லப பாண்டியனின் மகன்.\n4. சடையவர்மன் வீரபாண்டியன் - கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் பராக்கிரம பாண்டியனின் மகன்.\n5. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1251-1271 - பல மன்னர்களை வென்று தென்னிந்தியாவின் தெற்குப்பகுதிகளையும் இலங்கை வடக்குப்பகுதிகளையும் ஆண்டவன்.\n6. இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1276-1293 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தவன்.\n7. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் - கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னனாவான்.\n8. சடையவர்மன் சீவல்லப பாண்டியன் - கி.பி. 1534 முதல் 1543 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். ஆகவராமனின் மகன்.\n9. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் - கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40061"}, {"id": [588, 2], "question": "<Query> என்றவனே வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.", "document": "பட்டியல்.\n- தென்காசியை தலைநகரமாய் கொண்டு ஆண்ட பாண்டியர்களின் பட்டியல்.\n\n- வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையிலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர். அதன் பிறகு யார்? யார்? பாண்டியர்கள் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அழிந்து போனார்கள்.\n- புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்\n\nவேறு பெயர்கள்.\n- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்கு முன் தென்காசி 16 பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது. அவை\n\n1. சச்சிதானந்தபுரம்\n2. முத்துத்தாண்டவநல்லூர்\n3. ஆனந்தக்கூத்தனூர்\n4. சைவமூதூர்\n5. தென்புலியூர்\n6. குயின்குடி\n7. சித்தர்வாசம்\n8. செண்பகப்பொழில்\n9. சிவமணவூர்\n10. சத்தமாதரூர்\n11. சித்திரமூலத்தானம்\n12. மயிலைக்குடி\n13. பலாலிங்கப்பாடி\n14. வசந்தக்குடி\n15. கோசிகை\n16. சித்தர்புரி\nமதுரையை பாண்டியர் இழந்தது.\nவிஜயநகரப் பேரரசும் நாயக்கர்களும் 14ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மதுரையை ஆண்டிருந்தாலும், அவ்வப்போது சில பாண்டியர்கள் இவர்களை எதிர்த்தும் வந்தனர். சில நேரங்களில் மதுரையையும் ஆண்டுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சடையவர்மன் விக்கிரம பாண்டியனும் (கி.பி. 1401 - 1422) அவனின் மகனான அரிகேசரி பராக்கிரம பாண்டியனும் ஆவர். இவர்கள் மதுரையை சுற்றி 32 கோட்டைகளைக் கட்டினர். பின் விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலேசுவரனாக ஆன பின்னர் மீண்டும் பாண்டியர் தனியாட்சி கோருவர் எனப்பயந்து மதுரையை 72 பாளையங்களாகப் பிரித்தான். அதில் பாண்டியர்களுக்கு மிக நெருக்கமானவர்களின் 16 பாளையங்களும் அடங்கும். அவர்களுக்குப் பதவிகள் பல தந்து பாண்டியர்களிடம் அண்டவிடாமல் அவர்களைத் தனியர்களாக்கினான். அதனால் பாண்டியர் மதுரையை நிரந்தரமாக இழக்க வேண்டியதாயிற்று.\nசெண்பகப்பொழில் தென்காசி ஆன கதை.\nசெண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்குக் கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் \"தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தைக் கட்டு\" என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்தக் கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.\n\nஆதாரங்கள்.\nபாண்டிய குலோதயம்.\nபாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும். அதில் உள்ள தகவல்கள்,\n1. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவனே முதலில் தென்காசியைத் தலைநகராய் கொண்டு முடிசூடிய முதல் பாண்டிய மன்னனாவான்.\n2. அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் தென்காசி கோயிலிலேயே முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.\n3. சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட கொல்லங்கொண்டான் என்ற பாண்டிய மன்னனே கடைசி பாண்டிய மன்னனாவான்.\n\nநாணயவியல்.\nதென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான ஆகவராமன் என்னும் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த நாணயங்களை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.\n\nநகரமைப்பு.\n- பாண்டியர் கால தென்காசி நகரமைப்பு காசி விசுவநாதராலயத்தை மையமாகக் கொண்டமைந்தது. ஆலயத்தைச் சுற்றி சதுர வடிவில் அடுத்தடுத்து வீதிகளமைந்திருந்தன. தென்காசி பாண்டியர் உக்கிரன் கோட்டையைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.\n\nகலை.\nதென்காசி ஆலயச்சிறப்பு.\nவாயுவாசல் (சடையவர்மன் பராக்கிரம்ம பாண்டியன் வாயில்).\n- இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. இதனால் ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம். பால சுப்பிரமணியர் கோயில் வெளியில் இசைத்தூண்கள் உண்டு.\n\nஒற்றைக் கல் சிலைகள்.\n\"மூலம்\":தமிழ்வு\n\nஇறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன.\n1. அக்னி வீரபத்திரர்\n2. ரதிதேவி\n3. மகா தாண்டவம்\n4. ஊர்த்துவ தாண்டவம்\n5. காளிதேவி\n6. மகாவிஷ்ணு\n7. மன்மதன்\n8. வீரபத்திரர்\n9. பாவை\n10. பாவை\n11. தர்மன்\n12. பீமன்\n13. அர்ச்சுனன்\n14. நகுலன்\n15. சகாதேவன்\n16. கர்ணன்\n- மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகள். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள்.\n\nசுரங்கப்பாதைகள்.\nதற்போதும் பெரிய கோயிலில் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயில் காணப்படுகிறது. இதில் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.\n1. கிழக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதை சுந்தரன் பாண்டியபுரத்தில் உள்ள விந்தன்கோட்டைக்கு செல்வதாகத் தற்போதும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.\n2. மற்றொரு பாதை குலசேகர நாதர் கோவில் வழியாகச் செல்வதாகக் கூறப்படுகிறது.\n\nதிருமலைப்புரம் ஓவியங்கள்.\n- தென்காசி அருகில் திருமலைப்புரம் மலையில் ஒரு குகைக் கோவில் உள்ளது. இது சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் பாண்டியர் காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை முதலில் கண்டுபிடித்தவர் அறிஞர் தூப்ராய் ஆவார். திருமலைப்புரக் குகைக் கோவில் ஓவியங்கள் பாண்டியர் காலத்து ஒவியக்கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.\n\nஇலக்கியங்கள்.\nஇவை தவிர்த்துப் பாண்டிய குலோதயம் என்னும் வரலாற்று நூலை மண்டலக்கவி ஒருவரும் தென்காசி பாண்டியர்களின் காலத்தில் இயக்கியுள்ளனர்.\n\nஉசாத்துணை.\n1. தென்காசி தல புராணம்.\n2. பாண்டியர் வரலாறு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32507"}, {"id": [588, 3], "question": "<Query> என்றவனே வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.", "document": "பாண்டிய அரசர்கள்.\n1. மாறவர்மன் சீவல்லபன் - கி. பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தவன்.\n2. மாறவர்மன் வீரபாண்டியன் - பாண்டிய மன்னர்களின் ஆட்சித் துணைவனாக இருந்தவனாவான்.\n3. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும்.\n4. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி. பி. 1239 முதல் 1251 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான்.\n5. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் - கி. பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.\n6. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் - கி. பி 1268 முதல் கி. பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43616"}, {"id": [588, 4], "question": "<Query> என்றவனே வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.", "document": "தமிழ்.\nஆனால் தமிழ் சங்க இலக்கியங்களில் இவனை பற்றிய குறிப்புகளில்லை. மகாபாரதத்தில் போரிட்டவர்களுக்கு உண்டி கொடுத்தாக சேரன் பெருஞ்சோற்றுதியன் என்ற தமிழ் மன்னனை பற்றி மட்டும் குறிப்புள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35210"}, {"id": [588, 5], "question": "<Query> என்றவனே வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.", "document": "- இரா. செழியன் - தமிழக அரசியல்வாதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_45064"}]
[{"id": [589, 0], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "வரையறை.\nஒரு மெட்ரிக் வெளியிலுள்ள (x) உட்கணம் Ω மற்றும் மெட்ரிக் d,எனில்  குறியீட்டு தொலைவு சார்பு f,ஐ பின்வருமாறு வரையறுக்கலாம்.\n\nஇங்கு formula_2 என்பது formula_3formula_4,\nஇங்கு \"inf\" என்பது சிறும மதிப்பைக் குறிக்கும்..\n\nயூக்ளிடியன் வெளியில் குறியீட்டு தொலைவு சார்பு.\nசிறப்பு கூறுவெளியை எல்லையாக கொண்ட யூக்ளிடியன் வெளி Rn ல் ஒரு உட்கணம் Ω எனில் குறியீட்டு தொலைவு சார்பானது பெருமளவில் வகையிடத்தக்கது, கிரெடியன்ட் ஆனது எக்னோல் சமன்பாட்டை நிறைவுச் செய்யும்.\n\"Ω\"  ன் எல்லை \"C\" , \"k\"≥2 எனில் \"C\" ல் உள்ள ஒரு புள்ளி d, \"Ω ன் எல்லைக்கு அருகாமையில் அமையும்\". குறிப்பாக, எல்லையில் சார்பு f ஆனது, \nஇங்கு \"N\"  என்பது உள்நோக்கிய செங்குத்து வெக்டர் வெளி ஆகும்.  குறியீட்டு தொலைவு சார்பானது செங்குத்து வெக்டர் களத்தின் வகையீட்டு விரிவாக்கமாகும். In particular, the Hessian of the signed distance function on the boundary of \"Ω எல்லையாக கொண்ட ஹெசியன் \" குறியீட்டு தொலைவு சார்பு வெங்கார்டன் மாற்றியைத் தருகிறது. \n\nமேலும் \"Γ\"  என்ற பகுதி எல்லை Ω வுடன் போதியளவு அருகாமையிலிருப்பின் சார்பு  ஆனது தொடர்ச்சியாக வகைப்படுத்த இயலும் எனில் வெங்கார்டன் மாற்றியைத் தருகிறது. அது குறியீட்டு தொலைவு சார்பு மற்றும் எல்லைக்கு  அருகாமையிலிருக்கும் புள்ளிக்கான மாற்று மாறியைக் கொண்டதாக அமைகிறது.\n\n\"T\"(∂\"Ω\",\"μ\") என்பது is the set of points within distance \"μ தொலைவுக்குள் அமையும் புள்ளிகளின் தொகுப்பு மற்றும் Γ ல் எல்லை  Ω , g\" என்பது தொகையிடும் சார்பு எனில் \nஇங்கு det என்பது அணிக்கோவை மதிப்பையும் \"dS\" மேற்பரப்பு தொகையிடலையும் குறிக்கும்.\n\nபயன்கள்.\nSigned distance functions are applied, for example, in computer vision.\n\nசிறு சிறு பகுதிகளின் தோராய தீர்வை பெறவும், GPU முடுக்கத்தின் மூலம் தடையற்ற பெரிய அளவில் எழுத்து அளவை பெறவும் உதவுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- (or the Appendix of the 1977 1st ed.)\n\n\n\n\n", "document_id": "ta_ta_104085"}, {"id": [589, 1], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "இது மின்தடையம் வழியாக 63.2 விழுக்காடு அளவிற்கு முதல் மற்றும் முடிவு மதிப்பிற்கும் உள்ள வேறுபாடு இருக்குமாறு மின்தேக்கியை மின்னூட்டவும், மின்னிறக்கவும் எடுத்துக் கொள்ளும் நேரமாகும். இந்த மதிப்பை கணித மாறிலி e யால் கிடைக்கப்பெறும், குறிப்பாக formula_2.\n\nவெட்டுநிலை அலைவெண்.\nகால மாறிலியானது formula_1 த,தே சுற்றின் மற்றொரு அளப்புருவான வெட்டுநிலை அலைவெண் \"f\" பின்வருமாறு தொடர்பு கொண்டிருக்கும்,\n\n\n\n\n", "document_id": "ta_ta_51037"}, {"id": [589, 2], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "பில்லியன் என்பதை ஆயிரம் ஈரடுக்கு ஆயிரம் (1000 X 1000). மில்லியன் என்பது ஆயிரம் ஓரடுக்கு ஆயிரம் (1000 X 1000). டிரில்லியன் என்பது ஆயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 X 1000). குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 X 1000). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_937"}, {"id": [589, 3], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "வரலாறு.\nஇந்திய விண்வெளித்துறையின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 150 மெகா கெட்சு அலைக்கற்றைகளில் 70 மெகா கெட்சு அலைக்கற்றையை தேவாசு மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்திற்கு சில சேவைகள் செய்யும் வகையில் சனவரி 28, 2005 ம் ஆண்டு 1000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது இந்திய விண்வெளித்துறையின் தலைவராக ஜி. மாதவன் நாயர் பதவி வகித்தார். இவ்வொப்பந்தத்தினால் இந்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இந்திய அரசின் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சனவரி 2012 இல் எந்த அரசுத்துறை பணிகளிலும் பொறுப்பேற்க இவருக்குத் தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னாவின் ஆளுனர் குழுமத் தலைவர் பதவியிலிருந்து நாயர் விலகினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26915"}, {"id": [589, 4], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "அரசியல்.\n1901 இல், மகாத்மா காந்தி 'மனித மலத்தை மனிதன் அள்ளுதல் ஒரு தேசிய அவமானம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் வங்காளத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் 'பாங்கிஸ்' எண்ணப்படுபவர்களின் சமூக நிலைமைகள் குறித்து பிரச்சினையை எழுப்பினார்.\n\nபுள்ளிவிவரம்.\nஇந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 7.50 லட்சம் பேர் இன்னமும் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த இழிதொழிலுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்புகள் கணக்குப்படி 10.3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேத் துறையில் பல்லாயிரம் துப்புரவுப் பணியாளர்கள் தண்டவாளங்களுக்கிடையிலான இருப்புப் பாதையில் மலம் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இதில் 98% சதவீதம் பெண்களே ஈடுபட்டுள்ளார்கள் .\n\nசட்டங்கள்.\n1993 இல் உலர் கழிப்பிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை அமல்படுத்த உறுதியாக நடவடிக்கை எதுவும் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. ஒருவர் கூட இந்தச் சட்டத்தில் தண்டிக்கப்படவில்லை என்பது இச்சட்டம் அமலானதன் முறையை வெளிப்படுத்துகிறது. நாட்டின் தலைநகரான தில்லியிலேயே 10,000 உலர் கழிப்பிடங்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.\n\nநிதி ஒதுக்கீடு.\nஇந்த இழி தொழிலை ஒழித்து இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேறு வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்க்கு மத்திய பட்ஜெட்டில் 2011-12 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் இது ரூ.35 கோடியாக வெட்டிச் சுருக்கப்பட்டது. 2012-13ல் இதற்காக ரூ. 98 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. ஆனால் ரூ. 20 கோடியாக இது குறைக்கப்பட்டது. இதிலும் கணிசமான தொகை வெறும் ஆய்வுப் பணிக்காகச் செலவிடப்பட்டது.\n\nவெளியனைப்புக்கள்.\n- சபாய் கர்மச்சாரி அந்தோலன்\n- கக்கூஸ் ஆவணப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56502"}, {"id": [589, 5], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "கடல்மீன் வளத்தில் நிறைய மீன் வகைகள் உள்ளன. அவை கானாங்கத்தி, சாளை மற்றம் இரால்கள். இன்னும் நிறைய விரும்பிய வகைகள் வவ்வல், நெய்மீன், சேல்மோன் இன்னும் பல. கடலோர பகுதிகளில் 6-10 மயில் தூரத்திற்கு கோடிக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். கடலோர மீன்பிடிப்பில் பருவ காலங்களில் மீன் பிடிப்பு ஏற்றத்தாள குறைந்து காணப்படும். சில மாதங்களுக்கு மீன்கள் கிடைக்கும் சில மாதங்களுக்கு கிடைக்காது. இந்தியாவில் மேற்கு கடற்கரை பகுதியில் மட்டும் நான்கில் மூன்று பங்கு மீன் உற்பத்தியாகிறது. படிப்படியாக கடல் மீன் வளத்தின் முன்னேற்றத்தால் ஏற்றமதியில் புதிய திருப்பம் கிடைத்துள்ளது. இந்திய அரசு ஏற்றுமதியில் கடல் பொருட்களில் உயர்ந்த தரம் கொண்டுவர தரக்கட்டுப்பாடு மற்றம் கப்பல் ஏற்றமதியில் சோதனைகள் என கொண்டுவரப்பட்டது. 1964ல் கடல் பொருட்கள் சோதனை குழு அமைக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு கடல் பொருட்களுக்கு கட்டாய தர கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்று ஆணைபிரப்பிக்கப்பட்டது.\n\nஏற்றுமதியை உயர்த்தும் முறைகள்.\nகலனடை மீன்கள் ஏற்றுமதிக்கு பதில் தகர தட்டு முறை வழங்குதல்.\nஇந்திய அரசின் கீழ் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் மூலம் கலனடை மீன்கள் ஏற்றுமதிக்கு பதில் தகர தட்டு முறை என்று புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் துணை கட்டுப்பாட்டு மேலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி எர்ணாகுளம் (கொச்சி), இவரின் கீழ் யார் எல்லாம் கலனடை மீன்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இதன் மூலம் உலகளவில் மீன் ஏற்றுமதி செய்கிறார்களோ அவர்கள் பதிவுசெய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யாவிட்டால் மீன் வள முன்னேற்ற ஆலோசகர், உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகம், புதுடில்லி, அவரிடம் பதிவு செய்யலாம்.\n\nகலனடைப்பு மீன்களுக்கு இதர தேவைகள் வழங்குதல்.\nசில பொருட்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் உள்வாரிய வரவு உள்ளது. உற்பத்தி பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்கின்றன. இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் அல்லது உற்பத்தியாளர் உற்பத்திக்கு தேவையான பொருட்களை பெற முடிகிறது. இது போன்று பொருட்களை ஏற்றுமதி செய்ய புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பதில் மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கடல் பொருட்கள் ஏற்றுமதி வரலாற்றில, உறை குளிர்பதன கடல் பொருட்கள் ஏற்றுமதி ஒரு மைல்கல் பதித்துள்ளது. இந்தியாவில் தற்போது கடல் பொருட்கள் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உலக பகுதிகளில் இந்தியா 1950-51ல் கடல் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 19700 டனின் விலை ரூ2.46 கோடி கிடைத்துள்ளது. 1953ல் உறை குளிர்பதன இறால் ஏற்றமதிக்கு வந்தது. 1960-61ல் ஏற்றுமதி அளவு குறைந்தது. 15,700 டன். ஆனால் விலை உயர்ந்தது.ரூ3.92 கோடி அதிலிருந்து 1987-88ல் ஏற்றுமதி உயர்ந்தது. 97,200 டனின் விலை ரூ531 கோடி.1990-91 ல் ஏற்றுமதி நிலை 139,419 டன். இதன் விலை ரூ893 கோடியாகும்.\n\nஏற்றுமதியின் சிறப்பு அம்சங்கள்.\n- உறை குளிர்பதன இறால் ஏற்றுமதி மூலம், அளவில் 7.2% ரூபாயில் 8.7% மற்றும் டாலரில் 5.6% உயர்ந்துள்ளது.\n- உறை குளிர்பதன மீன் ஏற்றுமதி மூலம், அளவில் 19.5%, ரூபாயில் 7.6%,மற்றும் டாலரில் 4.5% உயர்ந்துள்ளது.\n- உறை குளிர்பதன கணவாய் மூலம், அளவில் 7.4%, ரூபாயில் 9.1%, டாலரில் 5.5% உயர்ந்துள்ளது.\n- குளிர்ந்த பொருட்கள் ஏற்றுமதி மூலம் 17.79% அளவு, ரூபாயில் 54.14% மற்றும் டாலரில் 49.7%உயர்ந்துள்ளது.\n- ஊசி கணவாய் மீன்கள் ஏற்றுமதியில் அளவு 6%, குறைந்திருந்தாலும், ரூபாய் 4%, மற்றும் டாலரில் 1% உயர்ந்துள்ளது.\n- உலர் மீன்கள் ஏற்றுமதியில் அளவில் 2%, குறைந்திருந்தாலும் ரூபாய் 5.8%, மற்றும் டாலர் 2.8%, உயர்ந்துள்ளது.\n- உயிருடன் மீன்கள் ஏற்றுமதியில் தொடந்து சரிந்து வருகின்றது. அளவு 21.8%, ரூபாய் 19.35, மற்றும் டாலரில் 21.6%.\n\nஉறை குளிர்பதன இறால்.\nநம் நாட்டு ஏற்றுமதியில் உறை குளிர்பதன இறால் ஏற்றமதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 1999-2000ல் மொத்த கடல் பொருட்கள் ஏற்றுமதியில் 71% உறை குளிர்பான இறால் ஏற்றுமதியாகும். 2007ல் உறை குளிர்பதன இறால் ஏற்றுமதியை மற்ற வருடங்களுடன் ஒப்பிடும் போது 33.83%ல் இருந்து 33.31% குறைந்துள்ளது. ஆனால் 7.21% அளவு மற்றும் 8.67% ரூபாயில் உயர்ந்துள்ளது. இதே போன்று டாலரிலும் 7.82%ல் இருந்து 7.69% உயர்ந்துள்ளது. இருந்தாலும் ஜப்பான் சந்தைக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் இறாலில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முதல் நாடாக விற்பனை செய்கிறது. இரண்டாவதாக ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ155.66 கோடிக்கு விற்பனை செய்கிறது. மூன்றாவது நாடாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. 21.391 மெ.டனின் விலை 633.73 கோடி 2007ல் ஏற்றுமதியாகியுள்ளது. இதுமட்டம் இல்லாமல் தென்கிழக்கு ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 1949-2000 வருடத்தில் ரூ326.38-330.85  இறால் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.\n\nஉறை குளிர்பதன மீன்.\nஉறை குளிர்பதன மீன் ஏற்றுமதியின் பங்கு 38% அளவு மற்றும் 10.45% விலை இந்திய கடல் பொருட்கள் ஏற்றுமதியில் ஆகும். இதற்கு முந்தைய வருடதிதில் வாளை மீன் (30%). அதை தொடர்ந்து போரம்ஃப்ர்ட்(24.53%) கோர்கள் (8.55%) கானாங்கத்தி (7.75%) நெய்மீன் (5.73%). இது இல்லாமல் மதிப்பட்டால் பொருட்கள் மூலம் 3.80% பங்கு ஏற்றுமதியில் உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் ரூ8.85 கோடி முதல் ரூ20.22 கோடி உயர்ந்துள்ளது. மொத்த உறை குளிர்பதன மீன் இறக்குமதியில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 57.69% அளவில் மற்றும் 46 விலையில் இறக்குமதியாகிறது.\n\nதலைக்காளி.\nஇந்தியதவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தான் பெரும்பாலான தலைக்காளிகள் ஏற்றமதி செய்யப்படுகிறது. இது மொத்த ஏற்றுமதியில் 53%. ஸ்பெயின் மொத்த ஏற்றுமதியில் 2.5% பங்கு உள்ளது. தலைக்காளியின் மொத்த ஏற்றுமதி மூலம் 2921 மெட்ரிக் டனின் விலை ரூ49.56 கோடி உயர்ந்துள்ளது. குளிர்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் 17.68% அளவு மற்றும் 54.11% விலை உயர்ந்துள்ளது. உலர்ந்த மற்றும் உயிருள்ள பொருட்களை ஏற்றுமதி குறைந்மு வருகின்றது. வண்ண மீன்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நண்டின் ஏற்றுமதி 64%. மற்ற பொருட்கள் இறால் பொடி, குளிர்ந்த நண்டு, நண்டு ஓடு, உயிருள்ள நத்தை இவை அனைத்தும் ஏற்றமதி செய்யப்படுகிறது.\n\nமுக்கிய சந்தைகள்.\nஇந்தியாவிலிருந்து ஏற்றமதி செய்யப்படுகின்ற முக்கியமான சந்தைகள் - ஜப்பான், ஐரோப்பிய, அமெரிக்க, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள். இந்த சந்தைகளில் ஜப்பான் முதல் இடம் வகிக்கிறது. இந்தியா ஜப்பானுக்கு 19.6% அளவில் ரூ2263.6 கோடியில் ஏற்றுமதி செய்கிறது.\n\nசந்தையின் பங்குகள்.\nஇந்தியாவில் மொத்த ஏற்றுமதியில் நாடுகளின் பங்கு - ஜப்பான் 44%, அமெரிக்கா 15%, ஐரோப்பா 18%, தென்கிழக்கு ஆசியா 18%, மத்திய கிழக்கு நாடுகள் 2% மற்றும் மற்ற நாடுகள் 3%.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33529"}, {"id": [589, 6], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "தாவதிம்ச உலகம் என்பது காமதாதுவின் ஐந்தாவது உலகம் ஆகும். நம் உலகத்தோடு நேரடி தொடர்புடைய உச்ச நிலையில் உள்ள உலகம் தாவதிம்ச உலகமே என்று கூற்ப்படுகின்றது. தாவதிம்ச உலகம் மேரு மலையின் உச்சியில் 80,000 யோஜனைகள் உயரத்தில் (இது ஏறத்தாழ 40,000 அடி என ஊகிக்கப்படுகிறது). இந்த உலகத்தின் மொத்த பரப்பளவு 80,000 சதுர யோஜனைகள்.\n\nவசுபந்துவின் படி, இவ்வுலகங்களில் வாழ்வோர் அரை குரோசங்கள் (ஏறத்தாழ 1500 அடிகள்) உயரம் உள்ளனர். இவர்களின் ஆயுள் 1000 ஆண்டுகள். தாவதிம்ச உலகத்தின் ஒரு நாள் மனித உலகத்தில் 100 வருடங்களுக்கு சமம். எனவே மனித கணக்குப்படி அவர்களின் ஆயுள் 3.6 கோடி மனித வருடங்கள்\n\nதாவதிம்ச உலகத்துக்கும் நமது உலகத்துக்கும் சுமேரு மலையின் மூலம் நேரடித்தொடர்பு உள்ளதென்று கூறப்படுவதால், தாவதிம்ச உலகத்து தேவர்கள் நம் உலத்து நிகழ்வுகளுடன் தொடர்பு கொள்ளுகின்றனர். ஒரு காலத்தின் அரக்கர்கள் தாவதிம்ச உலகத்திலேயே வாழ்ந்தனர். எனினும் அவர்களின் தவறான செயல்பாடுகளுக்காக அவ்வுலகில் இருந்து இந்திரனால் விரட்டியடிக்கப்பட்டு தற்போது சுமேரு மலையின் அடித்தளத்தில் வசிக்கின்றனர். \n\nஇந்திரன், விவகருமன், இந்திரனின் தேரோட்டி மாதாலி, இந்திரனின் மனைவியும் அரக்கர் தலைவர் வேமசித்திரின் மகள் சுயா ஆகியோர் இந்த உலகிலேயே வசிக்கின்றனர். \n\nபல பௌத்த கதைகளில் தாவதிம்ச உலகத்து தேவர்கள் புத்தரை தரிசிக்க நம் உலகத்துக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புத்தரும் தேவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்க தாவதிம்ச உலகத்துக்கு சென்றுள்ளார். \n\nதாவதிம்ச அல்லது முப்பத்தி மூன்று என்பது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 33 தேவர்களைக் குறிக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11559"}, {"id": [589, 7], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "நிதி.\nஇச்சாலை மேம்பாட்டுச் செயற்திட்டத்திற்கு சுமார் ₹500 பில்லியன் அதாவது 7.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு பிடிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது..\n\nமுன்னேற்றம்.\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ₹ 2.6 லட்சம் கோடி மதிப்புடைய பாரத்மாலா செயற்திட்டத்திற்கான ஒரு வரைவு அமைச்சரவை குறிப்பு தயார் செய்துள்ளது. ஆழ்ந்த சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தில் இந்தியா எல்லைப் பகுதிகள், கடலோர பகுதிகள், துறைமுகங்கள், மத மற்றும் சுற்றுலாத் தலங்கள் இவற்றுடன் 100 மாவட்டத் தலைமையிடங்கள் ஆகியனவற்றை இணைக்கும் 25,000 கி.மீ. நீளமுள்ள சாலை அமைப்பை எதிர்நோக்கும் விரிவானதொரு திட்டமாக விளங்குகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- தங்கநாற்கரச் சாலைத் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85686"}, {"id": [589, 8], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "கண்டுபிடிப்பு.\nஇதை 1987ஆம் ஆண்டு அவாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டூலி () என்ற வானியலார் கண்டறிந்தார்.\n\nபரிமாணம்.\nஇந்த திமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு 100 கோடி ஒளியாண்டு நீளமும் 15 கோடி ஒளியாண்டு அகலமும் கொண்டது. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மீகொத்து தொகுப்புகளில் இது 2ஆவது பெரிய மீகொத்து தொகுப்பாகும். (சுலோன் பெரும் சுவர் () - முதல் பெரியது)\n\nஇத்தொகுப்பு ஐந்து பாகங்களை கொண்டது. நாமிருக்கும் கன்னி விண்மீன் மீகொத்து இதில் 0.1 சதவிகிதமே உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34046"}, {"id": [589, 9], "question": "<Query> என்பது ஆசிய வழக்கப்படி 100 கோடி மதிப்பையும் ஐரோப்பிய வழக்கப்படி லட்சம் கோடி மதிப்பையும் குறிக்கும்.", "document": "பாதிப்புகள்.\nஉயிரிழப்புகள்.\n- தமிழகத்தில் 347 பேர் உயிரிழந்தனர். கடலூரில் மட்டும் 43 பேர் இறந்தனர்.\n- ஆந்திராவில் 54 பேர் உயிரிழந்தனர்.\n- பாண்டிச்சேரியில் 2 பேர் உயிரிழந்தனர்.\n\nதொழிற்துறைக்கு ஏற்பட்ட சேதங்கள்.\nகட்டமைப்புச் சேதங்கள், உற்பத்திப் பாதிப்பு, வேலை வாய்ப்பு இழப்பு என்ற வகையில் 14,000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாக ஆரம்பநிலை கணிப்புகள் தெரிவித்தன. இவற்றுள் ஏறத்தாழ 10,000 நிறுவனங்கள் மிகச்சிறு அமைப்புகளாகும்.\n\nஅரசு அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள்.\n- வெள்ளத்தால் உரூபாய் 883 கோடி இழப்பு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது.\n- வெள்ளத்தால் உரூபாய் 115 கோடி இழப்பு ஏற்பட்டதாக தென்னக இரயில்வே அறிவித்தது.\n\nசுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சீர்கேடுகள்.\nவெள்ளத்தால் பழுதான மற்றும் அடித்துவரப்பட்ட மின்னணுக் கழிவுகள் ஏறத்தாழ 100 டன்கள் எடை கொண்டவை என உத்தேசக் கணிப்புத் தெரிவித்தது.\n\nமீட்புப் பணிகள்.\nதமிழ்நாடு.\nகாஞ்சிபுரம் மாவட்டம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர் படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர்.\n\nபுதுச்சேரி ஒன்றியம்.\nடிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 1000 பேர் வரை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோருக்கு 2 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தேசியப் பேரிடர் மீட்புப்படையின் இரண்டு அணிகள் புதுச்சேரியில் இயங்கின. உணவு, குடிநீர், விரிப்பு-போர்வைகள் வழங்குதலில் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன.\n\nஆந்திரா.\nமழை, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு மாநில அரசு 5 இலட்சம் உரூபாய் நிதியுதவி அளித்தது. மிகவும் பாதிக்கப்பட்ட நெல்லூர் மாவட்டத்தில், 140 புனரமைப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. 2 கோடி உரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்கள் மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் இந்த மாவட்டத்தில் அரசால் வழங்கப்பட்டன. இதர அமைப்புகள் உணவுப் பொட்டலங்களையும், விரிப்பு-போர்வைகளையும் வழங்கி உதவின நவம்பர் 24 அன்று 1030 கோடி உரூபாயை வெள்ளச் சேத புனரமைப்புக்காக நடுவண் அரசு ஒதுக்கியது.\n\nநிவாரண உதவிகள்.\nநடுவண் அரசின் நிவாரண உதவித் தொகைகள்.\n- 1000 கோடி உரூபாய் நிவாரண உதவித் தொகையை பிரதமர் மோடி அறிவித்தார். டிசம்பர் 3 அன்று வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.\n- மழை, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 இலட்சம் உரூபாய் உதவித் தொகை வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்தார்.\n\nவெளிநாடுகளின் உதவிகள்.\n- சீன செஞ்சிலுவைச் சங்க அமைப்பு $50,000 அளவிற்கு நன்கொடை அளித்தது. சீனத் தூதரகம் உரூபாய் 5 இலட்சத்தை நன்கொடையாகத் தந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82185"}]
[{"id": [590, 0], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "தொலைக்காட்சித் தொகுப்பு, அல்லது கணினித் காட்சித்திரை ஆகியவை மின்னணுத் தோற்றப் படங்காட்டியின் பொது பயன்பாடுகள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45355"}, {"id": [590, 1], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "தொடுதிரை இரண்டு முக்கிய நிறைவுகளைக் (main attributes) கொண்டுள்ளது. முதலில், இது சுட்டி அல்லது தொடுபலகையினால் சுட்டுமுள்ளை நேரற்று கட்டுப்படுத்துவதைப் போலல்லாமல், எது படங்காட்டப்படுகிறதோ அதனை நேராக அணுகுகிறது. அடுத்ததாக, இது மேலே குறிப்பிட்டப்படி அணுகுவதற்கு வேறெந்த இடையூடகக் கருவிகளும் தேவையில்லை (தற்போதைய தொடுதிரைகளில் உகப்புள்ள (கட்டாயமற்ற) ஒயிலாணியைத் தவிர). அத்தகைய படங்காட்டிகள் கணினிகளோடும், முனையங்களாக வலையிணக்கங்களோடும் கோர்க்கப்படுகின்றன. இவை தனி எண்முறை உதவுக் கருவிகள் தஎஉ (personal digital assistant PDA), செய்மதி இடஞ்சுட்டல் கருவிகள் (satellite navigation devices), நகர்ப் பேசிகள், நிகழ்படக் கும்மாளங்கள் போன்ற எண்முறை சாதனங்களை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. \n\nநுண்ணறி பேசிகள், கைக் கணினிகள் மற்றும் பல வகைத் தகவல் சாதனங்கள் ஆகியவற்றின் புகழ்ப்பெருக்கினால், புகல் மற்றும் பந்தமுடைய மின்னணுக்களில் பொதுத் தொடுதிரையின் கிராக்கி மற்றும் ஏற்பைத் துரவப்படுகிறது. தொடுதிரைக் படங்காட்டியின் மெதுவான மேனியாலும், வன்பொருட்கள் (சுட்டி மற்றும் குயவுப்பலகை) இல்லாமல் பயனருக்கும் அடைவுக்கும் (content) அளிக்கின்ற நேரடி இடையியக்கத்தினாலும் (interaction), சில தொடுதிரை உபரிக்களே தேவைப்படுகின்றன. தொடுதிரைகள் மருத்துவத் புலத்திலும், கனரக தொழிற்சாலைகளிலும், அத்துடன் படங்காட்டியின் அடைவு பயனருடன் உகந்த உள்ளுணர்வாகவோ, துரிதமாகவோ அல்லது துல்லிய இடையியக்கமாகவோ இசையாத விசைப்பலகை அல்லது சுட்டி அமைப்புகளுள்ள தானியங்கு அறை அல்லது அருங்காட்சியகக் படங்காட்டிகள் போன்ற கணினிக்கூடாரங்களிலும் புகழடைந்துள்ளது.\n\nவரலாற்றுரீதியில், படங்காட்டி, சில்லு, அல்லது தாய்ப்பலகை உற்பத்தியாளர்கள் அல்லாமல், அகன்று அணி திரண்ட பிற்சந்தை கட்டகத் தொகுப்பாளர்களால் (system integrators) தொடுதிரை உணரி மற்றும் அதனுடனுள்ள கட்டுப்பாட்டினங்களான இடைப்பொருளையும் (firmware) கிடைக்கக்கூடியதாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய படங்காட்டி உற்பத்தியாளர்களும், சில்லு உற்பத்தியாளர்களும் தொடுதிரைகளை பெரிதாக விரும்பத்தக்க பயனர் இடைமுக பாகம் என ஒற்றுக்கொள்ளும் போக்கு உருவாகியுள்ளதையும், அவர்களின் அடிப்படை வடிவமைப்பினை தொடுதிரைகளுடன் இடைச்சேர்க்கவுள்ளதையும் உறுதிசெய்துள்ளனர். \n\nவரலாறு.\n1965 இல் இஏ சான்சன் என்பவர் வெளியிட்ட குறுங்கட்டுரை ஒன்றில் கொண்ம தொடு திரைகள் பற்றிய படைப்பை விவரித்துள்ளார். அதன் பிறகு முழுமையாகப் புகைப்படங்கள், வரைப்படங்களுடன் 1967 இல் வெளியிடப்பட்ட கட்டுரையில் விவரித்துள்ளார். 1968 இல் வெளியிடபட்டுள்ள ஒரு கட்டுரையில் வான்வெளி துரப்பு கட்டுப்பாட்டிற்கு பொருந்தக்கூடிய தொடு நுட்ப விரிவுரையை விவரிக்கப்பட்டுள்ளது. செர்ன்னில் உள்ள பொறியாளர் பென் ச்டம்பி என்பவர் ப்ரான்க் பெக்-இன் உதவியுடன் 1970-இன் முற்பகுதியில் தெளிந்த தொடு திரையை மேம்படுத்தி, செர்ன்னால் உற்பத்தியாக்கி 1973-இல் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. ஞ்சி சாமுவேல் என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஒரு தடுப்பு தொடு திரையை மேம்படுத்தி, அதன் முதற்பதிப்பு 1982-இல் உற்பத்தியாக்கப்பட்டுள்ளது.\n\n1979–1985 க்கிடையில், பயனர் மாதிரியை ஒதிக்கி, கையாளவும் தரவைச் சேர்க்கவும் அத்துடன் அதன் இயங்குதளத்துக்குள் மெல்லாணியால் திரையைத் தொட்டு வெவ்வேறு பட்டியை அணுக்கமடையவும் செய்யகூடியவகையில் பார்லைட் சிஎம்ஐ Fairlight CMI (and Fairlight CMI IIx) மெல்லாணி நுட்பத்தைப் பயன்கொண்ட உயர்முனை இசையியல் மாதிரியாக்கல் மற்றும் மறுசேர்க்கை பணினிலையமாகத் திகழ்ந்ததாகும். அதற்கு பின் வெளியான Fairlight series IIT மாதிரிகள் மெல்லாணிக்கு பதிலாக வரைகலை பட்டிகைகளைப் பயன்படுத்தின. 1983 இருந்த HP-150, உலகில் ஆரம்பக்கட்ட வணிகமாக்கிய தொடுதிரைக் கணினிகளில் ஒன்றாகும். PLATO IV அமைப்பைப் போன்று, திரையில் உள்ள எந்த ஒளிப்புகாப் பொருட்களையும் அறியக்கூடிய 9\" சோனி எதிர்மின் கதிர்க் குழாயின் உளிச்சாயும் ஓரத்தில் அகச்சிவப்புக் கதிர் அலை அனுப்பிகளையும், அலை வாங்கிகளையும் பொருத்தப்பட்டதாக இந்தத் தொடு நுட்பங்கள் பயன்படுத்துகின்றன.\n\n1986 இல், 16-நுண்மி (16-பிட்) அடாரி 520எஸ்டி வண்ணக் கணினியில் முதல் வரைகலை பார்வையிலான விற்பனை மென்பொருளைச் செய்துகாட்டப்பட்டது. இதன் சிறப்புக்கூறுகளாக நிரல்பலகை-இயக்கும் இடைமுகமாய் ஒரு வண்ணத் தொடுதிரை உள்ளது. அடாரிக் கணினி செயற்காட்டல் இடம், 1986இல் லாஸ் வீகாஸ், நிவாதா, ஃபால் காம்டெக்ஸில் வியூடச் பார்வையிலான விற்பனை மென்பொருளை முதலில் பார்வையாளரிடம் காண்பித்தவர் வளர்ப்பாளர் ஜெனி மோசர் மற்றும் அதுவே நிரல்பலகை-இயக்கும் வரைகலை வண்ணத் தொடுதிரை இடைமுகம் கொண்ட வணிக பிஒஎஸ் அமைப்பாகும்.\n\n1990களின் முன்பு கேம் கியர்க்கான சேகாவின் வெற்றியாகக் கருதப்படும் தொடுதிரை கட்டுப்பாடுடனான கையடக்க கும்மாள பொருளை உருவாக்கப்பட்டது, ஆனாலும் அதன் தொடுதிரை நுட்பங்களுடைய அதிக விலையின் காரணமாக அதனை வெளியிடவேயில்லை. 2004 இல் நின்டென்டோ டிஎஸ் வெளியாகும் வரை தொடுதிரைகள் நிகழ்படக் கும்மாளங்களில் பெரிதாகப் பயன்பட்டுத்தபடவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை, பெரும்பாலான நுகர்வோர்கள் ஒரு தடவை ஒரு முறை தொடும் படியான தொடுதிரை அனுபவத்தை மட்டுமே பெற்றிருந்தார்கள். இது தற்போதைய தாராளமயமாக்கப்பட்ட பல்முனைத் தொடு தொழில்நுட்பத்தினால் மாற்றமடைந்துவிட்டது.\n\nதொழினுட்பங்கள்.\nபல்வேறு வகையான தொடுதலை உணரும் முறைகளில் பலவகை தொடுதிரை தொழினுட்பங்கள் உள்ளன.\n\nமின்தடை தொடுதிரை.\nமின்தடை தொடுதிரைப் பலகம் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது, அதில் மிக முக்கியமானது மெல்லிய இடைவெளியுடன் அமைந்த இரண்டு மெல்லிய, ஒளிபுகக்கூடிய மின்சாரத் தடை அடுக்குகள் ஆகும். மேல் திரையின் (பயனரால் தொடப்படுகிற திரையின்) உட்பரப்பில் சில திரவபூச்சு செய்யப்படும். அதற்கு தாழ்வாக அதன் தளப்பொருளின் மேல் அதேப் போன்று மற்றொரு மின்சாரத் தடை அடுக்கு. அதன் ஓரத்தில் ஒரு மின்கடத்து அடுக்கும், மற்றொன்று அதன் மேலும் கீழுமாய். ஒரு மின்னழுத்தம் ஒன்றின் மீது கொடுக்க, மற்றொன்றினால் உணரப்படுகிறது. விரல்நுனி அல்லது ஒயிலாணி அதன் மேற்பரப்பை அழுத்தும் பொழுது அது இரு அடுக்கும் அந்த நேரத்தில் சேர்க்கப்படுகிறது. அந்தப் பலகம் அப்பொழுது ஒரு இணை மின்னழுத்த வகுப்பியின் பண்பைப் பெறுகிறது. உடனடியாகப் பிரியப்படுகின்ற இரு அடுக்குகளினால், அது அழுத்தப்பட்ட இடத்தை அறிகிறது.\n\nமாசுக்களுடனும், திரவங்களுடனும் அதிக மின்தடையை கொண்டிருப்பதால், மின்தடை தொடுதிரை உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிலகங்கள் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. மின்தடை தொடு நுட்பங்களின் முகனையான பயன் என்னவென்றால் அதன் குறைவான விலையே ஆகும். பயன் குறைவுகள் கீழ் அழுத்த வேண்டிய தேவை மற்றும் கூரான பொருட்களினால் பாதிப்படையும் ஆபத்து ஆகியவை அடக்கம். திரையின் மேற்பரப்பில் வைக்கப்பட்ட மிகையான அடுக்கில் கூடுதல் எதிரொளிப்புகள் கொண்டிருப்பதால், குறைவான தெளிவுநிலையிலும் மின்தடை தொடுதிரைகள் அவதியுறுகிறது.\n\nமேற்பரப்பு ஒலியிய அலை தொடுதிரை.\nமேற்பரப்பு ஒலியிய அலை தொடுதிரைகளில், அதனுடைய பலகத்தின் மீது கேளா ஒலியலைகள் (ultrasonic waves) பாய்ந்து செல்வதாக அமைகிறது. அந்தப் பலகத்தை தொடும்பொழுது, அந்த அலைகளின் ஒரு பகுதியானது கண்டரியப்படுகிறது. இந்தக் கேளாவொலி அலைகளின் மாற்றம் தொட்ட நிகழ்வின் இடத்தைப் பதிவு செய்கிறது, மேலும் அந்தத் தகவல்களைக் கட்டுபாட்டகத்திற்கு செயலாக்க கொண்டு செல்கிறது. மேற்பரப்பு அலை தொடுதிரை பலகத்திற்கு வெளி உறுப்புகளினால் ஊறுவிளையக்கூடும். மேற்பரப்பில் உள்ள மாசுகள் கூடத் தொடுதிரையின் செயல்பாட்டில் குறுக்கிடக்கூடும்.\n\nகொண்மம்.\nகொண்ம தொடுதிரையில் இன்டியம் டின் ஆக்சையிடு போன்ற மெல்லிய கடத்துப் பொருளினை தடவப்பட்ட ஆடி போன்ற மின்கடத்தாப் பொருட்கள் அடங்கியிருக்கும். மனிதர்களின் உடலும் மின்கடத்தக் கூடியதாகையால், திரையின் மேற்பரப்பை தொடுதல் என்பது கொண்ம மாற்றத்தை அளக்கக்கூடியதாகத் திரையின் நிலைமின் புலத்தை உருக்குலைக்கும். தொடும் இடத்தை அறிய பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தகவலைப் பிறகு கட்டுப்பாட்டகத்திற்கு செயலாக்கம் செய்ய அனுப்பப்படுகிறது.\n\nமின்தடைய தொடுதிரையை போலல்லாமல், கொண்ம தொடுதிரையை பெரும்பாலான மின்கடத்தாப் பொருட்களில் பயன்படுத்தல் இயலாது. இந்தக் குறைபாடுகளினால் தொடு கைக்கணினிகள் மற்றும் குளிர்காலத்தில் கொண்ம சுட்டிப்பேசிகள் போன்ற நுகர்வோர் மின்னணுனிக்களின் பயன்பாட்டில் பாதிக்கிறது. சிறப்பு கொண்ம ஒயிலாணி அல்லது பயனரின் விரல்நுனியை சந்திக்கவும், கடத்து புரி திரையில் பாயவும் கூடிய சிறப்பு பயன்பாட்டு கையுறை ஆகியவைகளால் இதனை நிவர்த்தி செய்ய இயலும். \n\nகைப்பேசிக்கான தொடுதிரைகள், சாம்சங்கின் சூப்பர் அமோலெடு (Samsung's Super AMOLED) இல் உள்ளது போன்று ஒரு அடுக்கை தவிர்ப்பதாகக் கொண்மங்களை படங்காட்டிக்குள்ளேயே கட்டமைத்தல் போன்ற உள்-சில்லு நுட்பத்தைப் பயன்படுத்துவதாகையால் பெரிய கொண்ம படங்காட்டி உற்பத்தியாளர்கள் தற்போது தொடர்ந்து மெலிதாகவும், மிகத் துல்லியமான தொடுதிரைகளையும் வளர்த்து வருகின்றனர். இவ்வகையான தொடுதிரைகள், படங்காட்டும் அடைவுடன் மிக நேர் தொடர்பு கொள்ளுமாறும், தத்தலும் அசைவுகளும் கூட மிகத் துலக்கமாக இருக்குமாறும் பயனரின் விரல்நுனிக்கும், பயனர் திரையில் எதைத் தொடுகிறார் என்பதற்கும் உள்ள காட்டல் தொலைவை (மில்லிமீட்டர்களுக்குள்) குறைக்கிறது.\n\nமேற்பரப்பு கொண்மம்.\nஇந்த அடிப்படை தொழில்நுட்பத்தில், மின்கடத்தானின் ஒரே ஒரு புறத்தினில் மட்டுமே கடத்தான் அடுக்கு பூசப்பட்டுள்ளது. ஒரு சிறிய மின்னழுத்தத்தை அந்த அடுக்கின் மீது செலுத்தும் பொழுது ஒரு சீரான நிலைமின்னியல் புலம் உருவாகிறது. மனித விரலைப்போன்றதொரு மின்கடத்தான் அதன் பூசப்படாத பரப்பைத் தொடும் பொழுது, இயக்கமாக ஒரு கொண்மம் உருவாகிறது. பலகத்தில் உள்ள நாளாபுறத்திலும் அளக்கப்பட்ட கொண்ம வேறுபாட்டினால் மறைநிலையாக உணரியின் கட்டுபாட்டகம் தொடப்பட்ட இடத்தை அறிகிறது. இதில் நகரும் பாகங்கள் இல்லாததால், இது மிதமாக நீடிக்கக்கூடியது ஆனால் ஒட்டிய கொண்ம இணைப்பினால் குறிகைகளை தவறாக்கக்கூடியதும், உற்பத்தியின் போது ஒப்பாய்வு தேவையென்பதாலும் இது குறைவான பகுதிறன் கொண்டவை ஆகும். ஆகையால் இதனை தொழிற்சாலை மற்றும் கணினிக்கூடாரங்கள் போன்ற சில எளிய பயன்பாடுகளில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.\n\nதுருத்தக் கொண்மம்.\nதுருத்தக் கொண்ம தொடு தொழினுட்பம் என்பது ஒரு வேறுபாடுள்ள கொண்ம தொடு தொழினுட்பமாகும். அனைத்து துருத்தக் கொண்ம தொடுதிரைகளிலும் கண்ணாடி அட்டைகளின் மீது அடுக்குகளாகப் பல கடத்துப்பொருளின் அணிகளால் உருவாக்கப்படுகிறது. மின்முனை வலையமைப்பை ஒரு தனி கடத்து அடுக்கினாலோ அல்லது இரண்டு வெவ்வேறு செங்குத்தான கடத்து அடுக்கினாலோ அமைக்கப்படுகிறது. இந்த வலையமைப்பிற்கு மின்னழுத்தம் கொடுக்கும் பொழுது, அந்த வலையமைப்பு அளக்கக்கூடிய ஒரு சீரான நிலைமின்னியல் புலத்தினை ஏற்படுத்துகிறது. விரலைப் போன்ற ஒரு கடத்துக்கூடிய பொருள் இந்தத் துருத்தக் கொண்ம தொடுதிரையை தொடும்பொழுது அது அந்த நிலைமின்னியல் புலத்தை அந்தப் புள்ளியில் பாதிக்கிறது. இதனை கொண்ம வேறுபாடாக அளக்கப்படுகிறது. இரண்டு பாதையின் இடைவெளியை ஒரு விரல் இணைத்தால், மின்னூட்டு புலம் மேலும் குறுக்கிட்டு கட்டுப்பாட்டகத்தால் அறியப்படுகிறது. அந்த வலையமைப்பின் வெவ்வேறு புள்ளியிலும் கொண்ம வேறுபாடினை அளக்கப்படும். ஆகையாலேயே, இந்தக் கட்டகம் மிக துல்லியமாகத் தொடுதலை அறியமுடிகிறது. இதன் மேல் தட்டு கண்ணாடியால் உள்ளபடியால், விலையுயர்ந்த மின்தடைய தொடுதிரையை காட்டிலும் இதுவே மிக உறுதியான தீர்வாகும். வழக்கமான கொண்ம தொடுதிரைகளுடன், ஒயிலாணி மற்றும் உறை விரல்கள் ஆகியவற்றை உணரக்கக்கூடிய துருத்தக் கொண்ம தொடுனுட்பமும் இடம்பெறுகின்றன. ஆனால், நீர்நயப்பு, அதிக ஈரப்பதம் மற்றும் சேரப்பட்ட தூசிகள் போன்றவற்றினால் இந்தத் துருத்தக் கொண்ம தொடுதிரை பாதிக்கப்படுகிறது. இரண்டு வகையான துருத்தக் கொண்ம தொடு தொழினுட்பம் இருக்கின்றன. அவை பரிமாற்றக் கொண்மம், தனிக் கொண்மம் என்பனவாகும்.\n\nபரிமாற்றக் கொண்மம்.\nஇது, மின்கடத்தக்கூடிய பொருட்கள் மிக அருகில் இருந்தால் பெரும்பாலானவை மின்னூட்டத்தை பிடித்துக்கொள்ளும் என்ற கருத்தின் அடிப்படையிலான பொது துருத்தக் கொண்ம நடைமுறையாகும். பரிமாற்றக் கொண்ம உணரிகளில், ஒவ்வொரு இணைதுணைகள் சந்திக்கும் புள்ளியிலும் ஒரு கொண்மம் இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு 16க்கு 14 அணியில் 224 சாராத கொண்மங்கள் இருக்கும். ஒரு மின்னழுத்தத்தை அந்த இணைகள் அல்லது துணைகளுக்கு அனுப்பப்படுகிறது. உணரி பரப்பின் அருகில் ஒரு விரலோ அல்லது கடத்தக்கூடிய ஒயிலாணியோ பரிமாற்றக் கொண்மத்தைக் குறைக்கும்படி உள்ளிட நிலைமின்னியல் புலத்தை மாற்றுகிறது. ஒவ்வொரு வலையமைப்பின் புள்ளியிலும் உள்ள கொண்ம மதிப்பை அளந்து துல்லியமாகத் தொடப்பட்ட இடத்தினை கண்டறியப்படுகிறது. பரிமாற்ற கொண்ம தொடுதிரைகள் பன்தொடு செயல்பாடுகளையும் ஏற்கிறது.\n\nதனிக் கொண்மம்.\nதனிக் கொண்ம உணரிகள் பரிமாற்ற கொண்ம உணரிகள் போலவே வலையமைப்பைக் கொண்டிருக்குமானால் இங்கு இணைதுணை வரிசைகள் தனித்தனியாகவே செயல்படுகின்றன. தனிக் கொண்மங்களுடன், விரலின் கொண்மச் சுமை மின்சாரமானியினால் இணைவரிசை மின்முனை அல்லது துணைவரிசை மின்முனைககளில் அளக்கப்படுகிறது. இது பரிமாற்ற கொண்மங்களை விடத் திடமான குறிகைகளைக் கொடுக்கின்றன, ஆனாலும் இதனால் ஒரு விரலுக்கு மேல் பயன்படுத்தினால் அதனால் துல்லியமாக அறியயியலாது.\n\nஅகச்சிவப்பு வலையமைப்பு.\nஅகச்சிவப்பு தொடுதிரையானது திரையின் ஓரங்களில் ஒளியீரிக் கதிர்களில் ஏற்படும் குறுக்கீடுகளைக் கண்டுணர X-Y அச்சிவப்பு ஒளி உமிழ்வு இருமுனையம் (LED) மற்றும் ஒளியன் கண்டுணர்வி இணை அணிகளைப் பயன்படுத்துகிறது. இந்த ஒளியீரிக் கதிர்கள் குத்துநிலை மற்றும் கிடைநிலை பட்டைகளில் ஒன்றுக்கு ஒன்றாகக் குறுக்கே இருக்கும். இதுவே உணரிகள் தொடும் இடத்தை சரியாகக் கண்டறிய உதவுகிறது. இதன் சிறப்பான நன்மை என்னவென்றால் இது கிட்டத்தட்ட விரல், ஒயிலாணி, அல்லது கையுறை போன்ற எந்த உள்ளீடையும் ஏற்கிறது. தொடுதிரையை கிளர்வூட்ட எந்த ஒரு மின்கடத்தியும் தேவைப்படாத விற்பனைப்புள்ளி மற்றும் வெளிப்புற பயன்பாடுகளிலேயே இது பெரும்பாலும் பயன்படுத்தப்படும். கொண்ம தொடுதிரைகள் போலல்லாமல், அச்சிவப்பு தொடுதிரைகள் மொத்த கட்டகத்திற்கும் உழைதிறம் மற்றும் ஒளியியல் தெளிவு ஆகியவற்றை அதிகரிக்கும் கண்ணாடியின் மீது உருப்படிவம் ஏதும் தேவையில்லை. அச்சிவப்பு தொடுதிரைகள் அச்சிவப்புகளால் குறுக்கிடக்கூடிய தூசிகளிடம் கூருணர்வுடையதாகும். வளை மேற்பரப்பில் இணைமாறு தோற்றப்பிழையினால் அவதிப்படக்கூடியது. மேலும் விரல்கள் திரையின் மீது பரவும் பொழுது, பொத்தான்கள் விபத்தாக அழுத்தப்படும்.\n\nஅகச்சிவப்பு அக்குரிலீக்கு வீழ்ப்பு.\nஒரு ஒளிகசிவு அக்குரிலீக்கு அட்டையைப் பின்புற வீழ்ப்பு திரையாகப் பயன்படுத்தி படங்காட்டப்படுகிறது. அக்குரிலீக்கு அட்டையின் ஓரங்கள் அகச்சிவப்பு ஒளியீரிகளால் (ஒளி உமிழ்வு இருமுனையம்) ஒளிப்பெருக்கப்படுகிறது. மேலும் அகச்சிவப்பு ஒளிப்படக்கருவிகள் அட்டையின் பின்புறத்தை குவியமாக்குகிறது. அட்டையில் வைக்கப்படுகிற பொருட்களை ஒளிப்படக்கருவி கண்டறிகிறது. பயனர் அந்த அட்டையைத் தொடும் பொழுது அகச்சிவைப்பு ஒளியின் கசிவு ஏற்படுகிறது. இதனால் அந்தப்புள்ளியில் உள்ள மீப்பெரு அழுத்தம் உச்சத்தை அடைவதினால் பயனிர் தொட்ட இடத்தினை அறியமுடிகிறது. மைக்குரோசாப்டு நிறுவனத்தின் PixelSense இந்தத் தொழினுட்பத்தைப் பயன்படுத்துகிறது.\n\nஒளிய படிமவியல்.\nஒன்று அல்லது இரண்டு படிம உணரிகளைத் திரையின் மூலையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒளித் தொடுதிரைகளே சார்புடைய நவீன தொடுதிரை தொழில்நுட்பமாகும். தொடுதிரையின் மறுபகுதியில் படக்கருவியின் பார்வை புலத்தில் அகச்சிவப்பு பின் விளக்குகள் வைக்கப்பட்டிருக்கும். தொடுதல் நிழலினை ஏற்படுத்துவதால் படக்கருவி எளிதாகத் தொட்ட இடத்தினை அறிந்து கொள்கிறது. அது தொட்ட இடத்தின் பெருக்கத்தையும் அறிகிறது. அதன் மீமேலாக்கமை, விரிவுமை, தாங்குமை போன்றவற்றினால் இந்தத் தொழினுட்பம் வளர்ந்து பிரபலம் அடைந்து வருகிறது.\n\nபிரிவு குறிகை தொழினுட்பம்.\nதொடுதலினால் ஒரு கண்ணாடியில் ஏற்ப்படும் அழுத்தமின் விளைவைக் கண்டறியும் உணரிகளை இந்தக் கட்டகம் பயன்படுத்துவதாய் 2002 ஆம் ஆண்டு 3எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கடின முறைமைகள் இந்த தகவலைப் பின்னப்பட்டு, பிறகு தொடுகின்ற இடத்தை அறியமுற்பட்டது. இந்தத் தொழில்நுட்பானது தூசிகள், மற்றும் பிற பொருட்களினால் எந்தப் பாதிப்பும் அடையா வண்ணம் அமைந்துள்ளது. வேறு எந்த இடையூடகமும் தேவையில்லாததாகையால், இது மேலும் நல்ல ஒளித் தெளிவை தருகிறது. இது இயந்திர அதிர்வுகளால் தொடுகின்ற இடத்தை அறிவதினால், விரல் மற்றும் ஒயிலாணி போன்ற எந்த ஒரு பொருளும் இதனை உருவாக்க இயல்கின்றது. இதிலுள்ள குறைபாடு என்னவென்றால், ஒரு முறை தொட்டவுடன் இந்தக் கட்டகம் அதற்கு மேல் இயக்கமற்ற அந்த விரலை அறியமுடிவதில்லை.\n\nதிரைக்காப்பிகள்.\nசில தொடுதிரைகள் முகனையகச் சுட்டிப்பேசியில், தினந்தோறும் பயன்படுத்தும் பொழுது தொடுதிரைகள் கீறல் விழாமல் இருக்க ஒளிபுகு நெகிழி காப்பிகளால் ஒட்டப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- Howstuffworks - How do touchscreen monitors know where you're touching?\n- MERL - Mitsubishi Electric Research Lab (MERL)'s research on interaction with touch tables.\n- Jefferson Y. Han et al. Multi-Touch Interaction Research. Multi-Input Touchscreen using Frustrated Total Internal Reflection.\n- Dot-to-Dot Programming : Building Microcontrollers\n- Knowledge base: Multi-touch hardware\n\n\n\n\n", "document_id": "ta_ta_35731"}, {"id": [590, 2], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "2008ம் ஆண்டின் மாறுபடும் விண்மீன்களின் பொது அட்டவணைப்படி பால்வழி மண்டலத்தில் 46,000 மாறுபடும் விண்மீன்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29127"}, {"id": [590, 3], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "குறிப்பிடத்தக்க அம்சங்கள்.\nஇந்திய விண்மீன் குழாம் பிரகாசமான நட்சத்திரங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. ஆல்ஃபா இந்தி என்ற நட்சத்திரமே இக்குழாமில் உள்ள பிரகாசமான நட்சத்திரமாகும். இது ஒரு செம்மஞ்சள் பேருரு விண்மீன் ஆகும். தோற்றப் பொலிவு 3.1 கொண்டுள்ள இந்நட்சத்திரம் பூமியிலிருந்து 101 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. பீட்டா இந்தி என்ற செம்மஞ்சள் பேருரு விண்மீன் 3.7 தோற்றப் பொலிவும் பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தூரத்திலும் உள்ளது. டெல்டா இந்தி என்பது வெள்ளை நட்சத்திரமாகும். பூமியிலிருந்து 185 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இதன் தோற்றப் பொலிவு 4.4 ஆகும். \n\nஎப்சிலன் இந்தி என்ற நட்சத்திரமே பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரங்களில் ஒன்றாகும். இது பூமியிலிருந்து 11.8 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. தோற்றப் பொலிவு 4.7 கொண்டுள்ள இந்நட்சத்திரம் ஒரு குறு விண்மீன் வகையாகும். மஞ்சள் குறு விண்மீன் சூரியன் இதைவிட சற்று பெரியதாகவும் வெப்பமாகவும் உள்ளதாகக் கருதலாம். இக்குழாமில் ஒரு சோடி இரட்டை பழுப்பு குறு விண்மீன்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. புவிப் புறவெளி அறிதிறன் தேடல்(SETI) ஆய்வுகளுக்கு இதுவே நீண்ட நாட்கள்வரை முதன்மை ஆதாரமாகவும் இருந்தது . \n\nஇந்திய விண்மீன் குழாமில் பிரகாசமான ஒரு இரட்டை நட்சத்திரம் உள்ளது. சிறிய தொழிற்முறை தொலைநோக்கியில் காணக் கிடைக்கின்ற ஒரு இரட்டை நட்சத்திரம் தீட்டா இந்தி ஆகும். இது பூமியிலிருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதிலுள்ள முதன்மை வெள்ளை நட்சத்திரம் 4.5 தோற்ரப் பொலிவும் இரண்டாவது வெள்ளை நட்சத்திரம் 7.0 தோற்றப் பொலிவும் கொண்டுள்ளது. \n\nஇந்திய விண்மீன் குழாமில் உள்ள பிரகாசமான ஒரேயொரு மாறும் நட்சத்திரம் T இந்தி ஆகும். ஆழ்ந்த சிவ்ப்பு குறு விண்மீனான இது 11 மாத இடைவெளி கொண்டுள்ளது. அரை இயல்பு கொண்ட இக்குறு விண்மீன் பூமியிலிருந்து 1900 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதனுடைய குறைந்தபட்ச தோற்றப் பொலிவு 7 ஆக்வும் அதிகப்பட்ச தோற்றப் பொலிவு 5 ஆக்வும் இருக்கிறது . \n\nவரலாறு.\nபீட்டர் டிர்க்சூன் கெய்சர் மற்றும் பிரெடரிக் டி ஒளட்மேன் ஆகிய இருவரின் அவதானிப்புகளிலிருந்து பெட்ரூச் பிளான்சியச் கண்டறிந்த பன்னிரண்டு விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும். பிளான்சியச் சோடோக்கச் ஓண்டியச் உடன் சேர்ந்து இவர் 1597 அல்லது 1598 ஆம் ஆண்டில் வெளியிட்ட 35 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட வான் உலகில்தான் இவ்விண்மீன் குழாம் முதன்முதலில் தோன்றியது. வான் உலக வரைபடத்தில் இவ்விண்மீன் குழாமின் முதல் சித்தரிப்பு 1603 ஆம் ஆண்டில் சோகன் பேயர் வெளியிட்ட விண்பொருள் அளவியலில் இடம்பெற்றது . பிளான்சியச் இவ்விண்மீன் குழாமை வில் இல்லாமல் இரு கைகளிலும் அம்புகள் ஏந்திய நிர்வாண ஆண் உருவத்தில் சித்தரித்திருந்தார்\n\nமேற்கோள்கள்.\n- Ian Ridpath and Wil Tirion (2007). \"Stars and Planets Guide\", Collins, London. ISBN 978-0-00-725120-9. Princeton University Press, Princeton. ISBN 978-0-691-13556-4.\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- Starry Night Photography: Indus Constellation\n- Star Tales–Indus\n- Indus Constellation at Constellation Guide\n\n\n\n\n", "document_id": "ta_ta_62882"}, {"id": [590, 4], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "இந்த அண்ணளவாக்கத்தை (approximation) உள்ளுணர்வின் அடிப்படையில் கை வரைபாகவே (Free Hand Drawing) வரையமுடியும் கணித அடிப்படைகளில் வரைதற் கருவிகளைப் பயன்படுத்தியும் வரையமுடியும். முதல் வழி ஓவியம் சார்ந்தது, இரண்டாவது வழி இயலுறு தோற்ற வீழ்ப்பு(projection) எனவும் அணிப் பெருக்க (matrix multiplication) முறையைப் பயன்படுத்திக் கணனி மூலம் கணிப்புச் செய்யும் போது இயலுறு தோற்ற மாற்றம் (perspective transform) என்றும் குறிப்பிடப்படுகின்றது. \n\nஇயலுறு தோற்றப் படத்தின் வரலாறு.\nஅரேபியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும், தத்துவஞானியுமாகிய அல்ஹசென் (Alhazen) என்பவர் கி.பி 1000 அளவில் தனது \"Perspectiva\" என்னும் நூலில், ஒளி கண்ணுக்குள் கூம்பு வடிவில் வீழ்கிறது (projecting) என்று விளக்கும்வரை தொலைவுக் குறுக்கம் (foreshortening) என்பதற்கான ஒளியியல் அடிப்படை விளங்கிக் கொள்ளப்படாமலே இருந்தது. ஒரு காட்சியை ஒரு தள மேற்பரப்பில் (இம் மேற்பரப்பு படத் தளம்(picture plane)எனப்படும்) வீழ்த்துவதற்கான (projecting) முறை இன்னொரு 300 ஆண்டுகளுக்கு அறியப்படாமலே இருந்தது. ஓவியரான கியோட்டோ டி பொந்தோன் (Giotto di Bondone) என்பவரே கண்ணில் தெரியும் படிமங்கள் திரிபு பட்டவை என்பதை முதன் முதலாக அடையாளம் கண்டு கொண்டவராக இருக்கலாம். இந்தத் திரிபானது (distortion), ஒரு காட்சியில் படத் தளத்துக்குச் சமாந்தரமாக (parellel) உள்ளவை தவிர்ந்த ஏனைய சமாந்தரக் கோடுகள் அனைத்தும் ஒரு புள்ளியில் குவிவது போல் காணப்படுவதாகும். இயலுறு தோற்றப் படத்தின் முதற் பயன்பாடுகளில் ஒன்று கியோட்டோவின் \"Jesus Before the Caïf\" ஆகும். 100 ஆண்டுகளுக்கு முன்னரே பிலிப்போ புருனலெஸ்ச்சி (Filippo Brunelleschi) என்பவருடைய இயலுறு தோற்றம் பற்றிய விளக்கங்கள் மறுமலர்ச்சிக் காலத்தில் இயலுறு தோற்றப் படங்களின் பரவலான பயன்பாட்டை ஊக்குவித்தன. \n\nThe difference between the images of the same object produced by artificial perspective projection and by natural perspective projection is called perspective distortion.\n\nதற்காலத்தில் இயலுறு தோற்றப்படங்கள்.\nகையால் வரையப்படும் கட்டிடக்கலை சார்ந்த இயலுறு தோற்றப்படங்கள் பொதுவாக ஒற்றைப் புள்ளி மற்றும் இரட்டைப் புள்ளி இயலுறு தோற்றப் படங்களாகும். மிக அரிதாக மூன்று புள்ளி இயலுறு தோற்றங்களாகவும் அமைவதுண்டு. கணனிகளினால் உருவாக்கப்படும் இயலுறு தோற்றப் படங்கள் இயலுறு தோற்ற மாற்றம் (perspective transform) என்னும் முறையைப் பின்பற்றுகின்றன. \n\nதொடர்பான கட்டுரைகள்.\n- இயலுறு தோற்ற வீழ்ப்புத் திரிபு\n- Desargues' theorem\n- இயலுறு தோற்றம்(காட்சி)\n- Linear perspective\n- வீழ்ப்பு வரைபடங்கள்\n- இயலுறு தோற்றத் திருத்தம் (Perspective correction)\n\n\n\n\n", "document_id": "ta_ta_982"}, {"id": [590, 5], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "கனடாவைச் சேர்ந்த மார்சல் மெக்லூகன் என்னும் மெய்யியலாளர் 1960களில் இச்சொற்றொடரை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். உலகம் மின்னணுத் தொழில்நுட்பத்தினால் எவ்வாறு ஒரு கிராமமாகச் சுருங்கியுள்ளது எனபதையும், எவ்வாறு தகவல்கள் ஒரே நேரத்தில் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் உடனடியாக இயக்கப்படுகின்றன எனவும் விளக்கினார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- உலகமயமாதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119631"}, {"id": [590, 6], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [590, 7], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [590, 8], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [590, 9], "question": "<Query> என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.", "document": "இயலுறு தோற்றங்களைக் காட்டும் ஓவியங்களில் தொலைவுக் குறுக்கம் ஒரு சிறப்பான கூறு ஆகும். \n\nதொலைவுக் குறுக்கம் இயலுறு தோற்றத்துக்கு மிக நெருங்கிய ஒன்றாயினும், தொலைவுக் குறுக்கம் பொதுவாக மனித அல்லது விலங்கு உருவங்கள் போன்ற உருவங்களை வரைவது தொடர்பில், அமைப்பு முறையைக் கையாளாது கண் மதிப்பீட்டைப் கையாளும் போதே பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான வடிவங்களை வரையும் போது தொலைவுக் குறுக்கத்தைச் சரியான முறையில் பெறுவது கடினமானதாகும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\nஇயலுறு தோற்றப் படம்\n\nவெளியிணைப்புகள்.\nஅண்ட்றேயா மன்டெக்னாவுடைய (Andrea Mandegna) \"இறந்த கிறீஸ்து\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_984"}]
[{"id": [591, 0], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nகனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். \nஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர்.\nதந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது.19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.\n\nஇங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.\nதமிழ் மீது பெரும் பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\n\nதமிழ்நாட்டிற்கு வருகை.\nவிவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.\n\nசென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப், சென்னையில் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்கு ’குரு’ பட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்\n\nசாயர்புரத்தில்.\nதூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். \n\nபோப்பின் சாயர்புர பணி சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது.\n\n1849 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட போப் பின் இங்கிலாந்து சென்றார்.\n\nதஞ்சாவூரில்.\n1851 ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.\n\nபோப்பின் தஞ்சாவூர் பணி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது.\n\nஉதகமண்டலத்தில்.\nதஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் கேட்டனர். போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதலிடம் கேட்டோரால் ஏற்கப்படவில்லை. கிறித்துவ சபையான நற்செய்திக் கழகத்தாரும் உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டவர்களைச் சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகி கிறித்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றி தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், போதிய பொருளின்றி தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து மக்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றார்.\n\nஉதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொன்னார், பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார், சிறைத் தண்டனை பெற்றிருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு பேசுவார். இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார். \n\nஉதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ’மறை நூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார். \n\nபெங்களூரில்.\n1871இல் சில சூழல் காரணமாக பெங்களூர் சென்று அங்கு கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு உடல் நலம் குன்றியதால் 1882இல் இங்கிலாந்து திரும்பினார்.\n\nதமிழ்த் தொண்டுகள்.\n- இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.\n- 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.\n- புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.\n- தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\n\nமூன்று இறுதி விருப்பங்கள்.\nமுதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.\n\n- இறப்புக்கு பின் தனது கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும்(அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).\n\n- தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.\n\n- கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.stsepulchres.org.uk/burials/pope_george.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_3823"}, {"id": [591, 1], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "1. ஆசிரியர் குறித்துச் சொன்ன நேரத்தில் மாணவன் அவ்விடம் சென்று முதலில் அவரை வழிபடவேண்டும்.\n2. வெறுப்பில்லாதவனாய் ஆசிரியரின் இயல்பறிந்து நடந்துகொள்ள வேண்டும்.\n3. ஆசிரியரின் குறிப்புணர்ந்து மாணவன் செயல்படவேண்டும்.\n4. இவ்விடம் அமர்ந்துகொள் என்று அவர் கூறியபிறகே அமரவேண்டும்.\n5. படி என்று அவர் சொல்லியபிறகே பாடத்தைப் படித்தல் வேண்டும்.\n6. தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டதும் எப்படி ஆர்வத்துடன் பருகுவானோ அப்படிப் பாடத்தில் ஆர்வம் மிகுந்தவனாக மாணவன் இருக்கவேண்டும்.\n7. சித்திரப்பாவை போல ஆசிரியர்முன் அடக்கத்துடன் இருக்கவேண்டும்.\n8. ஆசிரியர் சொல்லும் பாடம் கேட்கும்போது மாணவனுக்கு காது வாயாகவும் மனம் வயிறாகவும் இருக்கவேண்டும்.\n9. முதல்நாள் ஆசிரியரிடம் கேட்டவற்றில் கொண்டுள்ள ஐயங்களை மீண்டும் கேட்டுத் தெளியவேண்டும்.\n10. பலமுறை கேட்டுத் தெளிந்தவற்றை மனத்தில் இருத்த வேண்டும்.\n11. போகலாம் என ஆசிரியர் சொல்லியபிறகே வகுப்பு முடிந்து மாணவன் போகவேண்டும்.\n\nஇவைதான் ஒரு மாணவன் ஆசிரியரிடம் பாடம் கேட்கும் முறைகளாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67563"}, {"id": [591, 2], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "மாணவன் தான் பயின்ற நூலின் உலக வழக்கு , செய்யுள் வழக்கு ஆகியனவற்றை அறிந்துகொள்ளும் வகையில் பயிலவேண்டும். தான் படித்த பாடத்தை மறவாமல் போற்றுதல், ஆசியரிடம் கேட்ட கருத்துக்களை நினைவிற்கு கொண்டுவந்து சிந்தித்து அறிதல், அவ்வாறு சிந்திக்கும்போது எழுந்த ஐயங்களை மீண்டும் ஆசிரியரை சந்தித்து கேட்டு தெளிதல், தன்னோடு பயிலும் மாணவருடன் சேர்ந்து பயிலுதல், அவ்வாறு பயிலும்போது எழும் சந்தேகங்களை அவர்களிடம் விவாதித்து தெளிதல், உடன் பயில்பவர்களின் ஐயங்களைப் போக்க உதவதல் போன்ற செயல்களைக் கடமையாகக் கொண்டால் மாணவனின் அறியாமை பெரிதும் நீங்கும்.\n\nஒரு நூலை ஒரு முறை பாடம் கேட்பதோடு நில்லாமல் மறுமுறையும் ஒரு மாண்வன் கேட்பானாகில் பெரும்பாலும் தவறில்லாமல் கற்றவனாக கருதப்படுவான். எனவே மாணவன் ஒரு நூலை இரண்டுமுறை பயிலவேண்டும். \n\nஒரு நூலை மாணவன் மூன்றுமுறை பாடம் கேட்டால், அவன் அப்பாடத்தை பிறருக்கு கற்பிக்கும் வல்லமையை பெற்றுவிடுவான்..\n\nஇங்ஙனம் ஒரு மாணவன் ஆசிரியர் உரைத்த நூற்பொருளை மும்முறை கேட்டு பயின்றாலும் ஆசிரியரின் புலமைத் திறத்தில் காற்பங்கே நிரம்பப் பெறுவான். அதற்கு மேலாக முழுமையாகப் பெற வேண்டுமாயின் அவன் தன் முயற்சியால் உழைத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும்..\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67608"}, {"id": [591, 3], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "திருக்குறள்.\nஇவ்விதழின் முழக்கமாக தான் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற பின் என்குற்றமாகும் இறைக்கு என்ற திருக்குறள் வாசகம் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றது. ஒரு இதழின் முகப்பில் திருக்குறள் இடம்பெற்றது இதுவே முதல் முறை என்று உவமைக் கவிஞர் சுரதா கூறியிருந்தார்.\nஆதாரம்.\n\"சாமி அ.மா.\" தமிழில் இஸ்லாமிய இதழ்கள், நவமணி பதிப்பகம் சென்னை. 600 004 \n\n\n\n\n", "document_id": "ta_ta_27421"}, {"id": [591, 4], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "பட்டியல்.\nகுறிப்பிடத்தக்க விடயங்கள் மட்டும் இப்பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காக முக்கிய விடயங்கள் மட்டும் இங்கே பட்டியலிப்பட்டுள்ளது.\nவிடுபட்ட நாடுகள்.\nபின்வரும் நாடுகள் மேலே உள்ளவாறான குறிப்பிடத்தக்க தகவல்கள் இன்றிக் காணப்படுகின்றன.\n\n\nமேலும் காண்க.\n- உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)\n\nவெளி இணைப்புகள்.\n- Because Every Country Is The Best At Something\n- DOGHOUSE | What Each Country Leads The World In\n\n\n\n\n", "document_id": "ta_ta_70139"}, {"id": [591, 5], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "பலோச் 2013இல் \"பாக்கித்தான் ஐடல்\" என்ற நனவு தொலைக்காட்சி பாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது ஊடகங்களில் அறியப்பட்டார்; இவரது கலைக்காணல் தீயாகப் பரவி இணையப் புகழாளர் ஆனார். பாக்கித்தானில் இணையத்தில் தேடப்பட்ட முதல் பத்து பேரில் ஒருவராக இருந்தார்; அவரது ஒளிதப் பதிவுகளுக்காக ஒரு சிலரால் பாராட்டப்பட்டும் வேறு சிலரால் விமரிசிக்கப்பட்டும் வந்தார்.\n\nசூலை 15, 2016 மாலையில் முல்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது மூச்சடைக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடன்பிறப்பு வசீம் \"குடும்பத்தின் மாண்புக்கு அவப்பெயர் கொண்டு வந்ததால்\" கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.\nவாழ்க்கை வரலாறு.\nபலோச் மார்ச் 1, 1990 அன்று பாக்கித்தானிய பஞ்சாபில் உள்ள டேரா காசி கானில் பிறந்தார். சிந்து ஆற்றங்கரையில் உள்ள சா சதர் தின் என்ற நகரைச் சேர்ந்தவர். இவருக்கு ஆறு சகோதரர்களும் ஆறு சகோதரிகளும் உள்ளனர். இவர் முதலில் பேருந்து பணிப்பெண்ணாக வேலையிலமர்ந்தார்.\n\nபலோச் சமூக ஊடகங்களில் வெளியிட்ட படங்கள், ஒளிதங்கள், கருத்துக்கள் மூலமாக புகழ்பெற்றார். பெரும்பாலும் பழைமைவாத பாக்கித்தானிய சமூகத்தில் இவை மிகவும் துணிவானதாக கருதப்பட்டன. சில பன்னாட்டு செய்தி ஊடகங்கள் இவரை கிம் கர்தாசியனுடன் ஒப்பிடப்படுகின்றார். இருப்பினும் உள்நாட்டு செய்தியாளர்கள் \"சமூகத்தின் அளவுகோல்களுக்கு எதிராக இருந்ததாலும்\" தனது வாழ்வைத் தான் விரும்பியவாறு வாழ்ந்ததாலும் கர்தாசியனை விடக் குறிப்பிடத்தக்கவராக கருதினர்.\nசர்ச்சைகள்.\nசூன் 2016இல் பலோச் மூத்த சமயவியலாளர் முஃப்தி அப்துல் காவியை ஓர் தங்குவிடுதி அறையில் சந்தித்து தனது சமயத்தைக் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொண்டார்; ஆனால் இவர்களது ஒளிப்படங்கள் இணையத்தில் பரவியதால் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது. பலோச் முப்தியின் கையொப்பமிட்ட தொப்பியை அணிந்திருந்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு பாகித்தானின் சமயக் குழுவொன்றிலிருந்து முப்தி இடைநீக்கம் செய்யப்பட்டார்.\n\nஇதற்கு முன்னதாக மார்ச் 19, 2016 அன்று இந்தியாவிற்கு எதிரான இருபது20 போட்டியொன்றில் பாக்கித்தான் வென்றால் அணித்தலைவர் சாகித் அஃபிரிடி முன்பாக ஆடைகளைக் களைந்து நடனமாடுவதாக சூளுரை விடுத்தார்; இதற்கான முன்னோட்டத்தை சமூக ஊடகங்களில் வெளியிட, அது தீயாகப் பரவியது. ஆனால் பாக்கித்தான் அந்த ஆட்டத்தில் தோல்வியுற்றது. இதனால் சில இந்திய ஊடகங்கள் இவரது சர்ச்சைமிக்க குணங்களை பூனம் பாண்டேயுடன் ஒப்பிட்டன.\n\nஇணையத்தில் தனது புகழ் பரவ, பலோச் பாக்கித்தானிய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து கருத்துரைக்கத் தொடங்கினார். அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்புதான் \"பேன்\" (தடை) என்ற இசை ஒளிதத்தை வெளியிட்டிருந்தார்; இதில் பாக்கித்தானில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கேலி செய்திருந்தார்.\n\nசர்ச்சைக்குரிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் முபாசிர் லுக்மேனுக்கு அளித்த நேர்காணலில் தனது உணர்வூட்ட நாயகராக சன்னி லியோனே, ராக்கி சாவந்த், பூனம் பாண்டேயை குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நிறுவனங்களும் நபர்களும் ஊடகவியலாளர்களும் தங்கள் அளவீட்டுப் புள்ளிகளை உயர்த்திக் கொள்ளவே தன்னை அவர்களது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பதாக்க் கூறினார். \nபாதுகாப்புக் கோரல்.\nகாவியுடன் சூன் 2016இல் சந்தித்த பிறகு பலோச் தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக அறிவித்தார். அதே வேளையில் பலோசின் முன்னாள் கணவர் ஊடகங்களில் தங்கள் திருமணம் குறித்தும் தங்கள் உறவு குறித்தும் தனிப்பட்டத் தகவல்களை பகிர்ந்து கொண்டார். தனது கணவர் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறிய பலோச் பொதுவெளியில் திருமணச் சங்கடங்கள் குறித்து அழுதார். சூலை 14, 2016, செய்தியாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்தார். தவிரவும் காவல்துறையிடம் பாதுகாப்பு வழங்க வேண்டியிருந்த போதிலும் எந்த எதிர்வினையும் பெறவில்லை எனக் குற்றம் சாட்டினார். எனவே பாக்கித்தானில் இருப்பதை பாதுகாப்பாக கருதாத பலோச் ஈகைத் திருநாள் விடுமுறை முடிந்ததும் பெற்றோருடன் வெளிநாட்டிற்கு செல்லவிருப்பதாகவும் கூறியிருந்தார்.\nதனிவாழ்க்கை.\n2008இல் பலோச் ஆசிக் உசைனைத் திருமணம் புரிந்து இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார். ஓராண்டிலேயே தனது கணவர் துன்புறுத்துவதாக மணமுறிவு பெற்றார். பலோச் இரண்டாவது திருமணத்திலிருந்தும் முறிவு பெற்றதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.\nமரணம்.\nசூலை 15, 2016இல் முல்தானில் தங்கள் பெற்றோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில் பலோச்சை அவரது சகோதரர் வசீம் கழுத்தை நெருக்கிக் கொலை செய்தார். இந்தக் கொலையை அவரது தந்தை அசீம் அறிவித்தார். முதலில் இது துப்பாக்கிச் சூட்டால் நிகழ்ந்த கொலை எனப்பட்டது; ஆனால் பிணக்கூறு ஆய்வு அறிக்கையில் தூங்கும் போது கழுத்து நெரிபட்டு இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. கொலை சூலை 15–16 இரவில், ஏறத்தாழ 11:15 மணியிலிருந்து 11:30 மணிக்குள் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது உடல் கண்டுபிடிக்கப்படுகையிலேயே அவர் இறந்து 15 முதல் 36 மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. பலோச்சின் உடலிலிருந்த காயங்களிலிருந்து அவரது வாயும் மூக்கும் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறலால் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறை இதனை கெளரவக் கொலை என்று பதிவு செய்தனர்.\n\n", "document_id": "ta_ta_87994"}, {"id": [591, 6], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "பிறப்பும் ,இளமை பருவமும்.\nசேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12,\n1970 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், சூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர் ஆவார்.\n\nசினிமாவில் வேலையும் ,ஆர்வமும்.\nதிரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.\n\nஇயக்குனர்.\nஉதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன்-மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை \nஉருவாக்கினாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிக் கொடி கட்டு போன்ற \nசமூக அவலங்களை சித்தரித்தே எடுத்தார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் முரண் எனும் திரைப்படத்தினை தயாரித்தார்.\n\nநடிகர் சேரன்.\nசேரன், தங்கர் பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதையில் கதாநாயகனாக நடித்து பாராட்டு பெற்றார். பின்னர் பொக்கிஷம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது. அழைப்புக் கடிதம் பிரச்சனையால் அதுவும் கைவிடப்பட்டு, பின்னர் \nஅதில் இவரே கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கவும் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2004இல் ஆரம்பித்த பொக்கிஷம் படம் 2009இல் வெளிவந்தது.\n\nவிமர்சனம்.\nஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன் \"இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்... ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது...\" என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது. பின்னர், தான் குறிப்பிட்டது குறிப்பிட்ட சிலரைத்தான் ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களையும் அல்ல என சேரனால் மறுப்பு வெளியிடப்பட்டது. ஆயினும், இலங்கைத் தமிழர்கள் சார்பில் சேரன் போராட்டத்தையும் முறையற்ற டிவிடி விடயத்தையும் தொடர்புபடுத்தியிருக்கக் கூடாது என்றும், வியாபாரத்தையும் போராட்டத்தையும் சேர்க்க வேண்டாம் என்றும், அல்லது \"இலங்கைத் தமிழர்களுக்காக\" என்பதில் \"சில அல்லது குறிப்பிட்ட இலங்கைத் தமிழர்களுக்காக\" என தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் பதிலளிக்கப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- சேரன் குறித்த தகவல்கள்(ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_471"}, {"id": [591, 7], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "நடிகர்கள்.\n- கமல்ஹாசன்\n- விஷ்ணுவர்தன்\n- நாசர்\n- சத்யராஜ்\n- பசுபதி\n\nதொடக்கமும் தாமதமும்.\n1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'.\n\nநிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு \"அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்\" என்று கூறியிருந்தார்.\n\nஇசை.\nஇப்படத்தின் இசையை இசைஞானி இளையராசா அமைக்கிறார். மார்ச்சு 4, 2016 அன்று இரவு இணையத்தில் இப்படத்திற்காக இளையராசா உருவாக்கிய பாடல் வெளியாகியுள்ளது. \n\nவெளியிணைப்புகள்.\n- பன்னாட்டுத் திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5128"}, {"id": [591, 8], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "கதை.\nடாவோசிங்கின் தந்தை திவால் ஆன பிறகு அவளது சிற்றன்னை அவளை கோமிங்டாங் கட்சியைச் சேர்ந்த பணிபுரியும் ஒருவருக்கு மணமுடிக்க முயற்சி செய்கிறார். அதிலிருந்து தப்பித்து வேறு ஊருக்கு வரும் டாவோசிங் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் போது யுயுவாங் என்ற பல்கலைக்கழக மாணவன் அவளை காப்பாற்றுகிறான். .\n\nயுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள். அந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது போர் தொடுக்கிறது. டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று மாணவர்களுக்கு பாடமாக நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று கண்டனம் வருகிறது. நகரத்துக்குச் சென்று யுயுவாங்குடன் ஒன்று சேர்கிறாள். \n\nசீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான லுஷூ என்பவர் மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள். \n\nடாவொசிங்கின் கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.\n\nசிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். டாவோசிங் அங்கிருந்து பெய்ஜிங் போகும் போது பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். இறுதியில் பல போராட்டங்களுக்குப் பிறகு, சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.\n\nபாத்திரங்கள்.\n- ட்சுன் சுவாங் கெ ... லீ ட்சிஹ் திங்\n- யீ சின் ... லின் ஹொங்\n- ்பாங் ஷிய\n- ட்சிஹ் யுசே சாவ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44443"}, {"id": [591, 9], "question": "<Query> (படம்) வட அமெரிக்கராயினும் கல்லறையில் \"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறியிருந்தார்.", "document": "படம் என்பது மெய்க்கவசம். அதனை array என்கிறோம். இவர்கள் ஊமைகளாய் இருந்திருக்கிறார்கள். தமிழ் அரசர்களிடம் நன்றி உணர்வு இல்லாமல் நடந்துகொண்ட யவனரை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் கட்டுக்காவலுக்குள் கொண்டுவந்த செய்தியையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24751"}]
[{"id": [592, 0], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "வசதியைப் பெறக் கூடிய நாடுகள்.\nஇலங்கையில் சிறீலங்கா தெலிக்கொம் நிறுவனம் குத்தகைக் கொடுப்பனவு முறையின் மூலம் நொடிக்கு இரண்டு மெகாபிட்டுகள் வரையான கதியில் இணையத் தொடர்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. பிரித்தானியாவில் நொடிக்கு 34.368 மெகாபிட்டுகள் வரையான கதியில் இணையத் தொடர்பு வழங்கப்படுகின்றது. இந்தியாவில் நொடிக்கு 16 மெகாபிட்டுகள் வரையான கதியிலும் ஆங்கொங்கில் நொடிக்கு 512 கிலோபிட்டுகள் வரையான கதியிலும் குத்தகைக் கொடுப்பனவு முறை மூலம் இணைய வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.\n\nநன்மைகள்.\nகுத்தகைத் தொடரின் மூலம் இணையத்தைப் பெற்றுக் கொள்வது பாதுகாப்பான வழிமுறையாகும். ஒரு நாளின் 24 மணித்தியாலங்களும் இணையத்தைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் தகவலை அனுப்புவதிற்சிக்கல் இன்றியும் இருத்தல் இதன் சிறப்பம்சமாகும். பயன்படுத்தப்படும் மெகாபைற்றுகளின் அளவுக்கோ அல்லது பயன்படுத்தப்படும் நேரத்தின் அளவுக்கோ பணத்தைச் செலுத்த வேண்டிய தேவை இன்றி, ஒவ்வொரு திங்களும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பது அதிக நேரம் அல்லது அதிக அளவு இணையத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிப்பது.\n\nதீமைகள்.\nகுத்தகைத் தொடரின் மூலம் இணையத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செலவு அதிகமானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40663"}, {"id": [592, 1], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- நூல் வடிவமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18208"}, {"id": [592, 2], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_51069"}, {"id": [592, 3], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_51070"}, {"id": [592, 4], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "மதவாச்சி, தலைமன்னார் ஆகிய இடங்களை இணைக்கும் தொடருந்துப் பாதை இவ்விடத்தினூடாகச் செல்வதுடன் இங்கே ஒரு தொடருந்து நிலையமும் அமைந்துள்ளது. புகழ் பெற்ற மடு மாதா கத்தோலிக்கத் தேவாலயத்துக்கு யாத்திரை செல்வோர் இந்தத் தொடருந்து நிலையத்தில் இறங்கிப் பேருந்து மூலம் தேவாலயத்துக்குச் செல்வர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65695"}, {"id": [592, 5], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "மாவட்டம்.\nஇந்த சாலை இருப்பது திருநெல்வேலி மாவட்டம்\n\nமொத்த தூரம்.\nஇதன் நீளம் மொத்தம் 31.2 கிலோமீட்டர்கள்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_51129"}, {"id": [592, 6], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "அமைவிடம்.\n உதகை -குன்னூர் சாலையின் இடையில் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. கேத்தி, பாலடா,பழையஅருவங்காடு,கேத்தொரை ஆகிய இடங்களை\nஇணைக்கும் முக்கிய இடமாக திகழ்கிறது.\nமக்கள்.\n தமிழ், மலையாளம்,படகர்,கன்னட மொழி பேசும் மக்கள் இணைந்து வாழ்கின்றனர்.\nதொழில்.\n விவசாயம் முக்கியதொழில் ஆகும்.ஊசிதொழிற்சாலை, காளன் வளர்ப்புதொழிற்சாலை ,தேயிலைதொழிற்சாலைகலுக்கு பணிக்கு செல்கின்றனர்.\nகல்வி நிறுவனம்.\n- அரசு உயர்நிலைப்பள்ளி எல்லநலள்ளி,\n- ஊ.ஒ.தொடக்கப்பள்ளி எல்லநலள்ளி,\n- சி.எஸ்.ஜ்.பொறியியல் கல்லுரி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110124"}, {"id": [592, 7], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [592, 8], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [592, 9], "question": "ஒரு தனிப்பட்ட வலையமைப்பினூடாக இரண்டு குறிப்பிட்ட இடங்களை இணைக்கும் மின்னணுவியற்சுற்றே <Query> ஆகும்.", "document": "சமஉயரக்கோட்டு இடைவெளி மேப்பின் அளவைக்குத் தக்கசாறும் மேப்புக் காட்டும் இடத்திற்குத் தக்கவாறும் அமையும். சமஉயக்கோடுகளின் மதிப்பு அக்கோடுகளின் மேலேயோ இடையேயோ கொடுக்கப்பட்டிருக்கும் \n\n", "document_id": "ta_ta_116830"}]
[{"id": [593, 0], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "தோற்றம் மற்றும் ஆரம்பகால ஆண்டுகள்.\nஅசுபாசியா, மிலேத்தசின் (\"Miletus\") கிரேக்க நகரத்திலுள்ள அயோனியனில் (\"Ionian\") பிறந்தார், (தற்போதைய துருக்கி நாட்டின் அய்டின் (\"Aydın\") மாகாணத்தில்) அவரது தந்தையின் பெயர் ஆக்சியோச்சசு (\"Axiochus\") என்பது தவிர, தனது குடும்பத்தை பற்றி சிறிது தெரிந்திருந்தாலும், அவர் ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது, ஏனென்றால், சிறந்த கல்வியை பெற்றிருந்தால் அவ்வாறாக இருந்தால் மட்டுமே அவள் பெற்றிருக்க முடியும் என் கூறப்படுகிறது. சில பழங்கால ஆதாரங்கள் அவர் கரியான் கைதி-போர்-அடிமை என்று கூறுகின்றன; இந்த அறிக்கைகள் பொதுவாக தவறானவை என்று கருதப்படுகின்றன.\n\nஎந்த சூழ்நிலையில் முதலில் ஏதென்சிற்கு பயணம் செய்தார் என்பது தெரியவில்லை. ஆக்சியோச்சசு மற்றும் அசுபாசியா என்ற பெயர்களைக் குறிப்பிடும் 4 ஆம் நூற்றாண்டின் கல்லறை கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டு, அசுபாசியாவின் குடும்ப பின்னணி மற்றும் ஏதெனின் தொடர்புகளை மறுசீரமைப்பதற்காக வரலாற்று ஆசிரியர் பீட்டர். கே (\"Peter K\") என்பவர் முயன்றுவருகிறார். அவரது கூற்றுப்படி அவரை ஸ்காம்பொனிடே (புகழ்பெற்ற அல்கிபியேட்சின் தாத்தா) என்ற இரண்டாவது அல்கிபிடியசு உடன் இணைக்கின்றது. இவர் கி. மு. 460 இல் ஏதென்சில் இருந்து அகற்றப்பட்டார், மிலேத்தசில் தனது சிறைவாசத்தை கழித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. தனது நாட்டைவிட்டு வெளியேறியபின், மூத்த அல்கிபியேட்சு (\"Alcibiades\") மிலேத்தசுக்கு சென்றார், அங்கு அவர் ஒரு குறிப்பிட்ட ஆக்சியோச்சசு மகளை மணந்தார் என்று பிக்னெல் (\"Bicknell\") கருதுகிறார். பின்பு அல்கிபியேட்சும், அவருடைய புதிய மனைவி மற்றும் அவரது இளைய சகோதரியான அசுபாசியா ஆகியோருடன் ஏதென்சுக்கு திரும்பினார். இந்த திருமணத்தின் முதல் குழந்தை ஆக்சியோச்சசு (\"Axiochus\") (புகழ்பெற்ற அல்கிபியேட்சுவின் மாமா) மற்றும் இரண்டாவது குழந்தை அசுபாசியா என பெயரிடப்பட்டது என்று பிக்னெல் வாதிடுகிறார். அல்கிபியேட்சின் வீட்டுக்கு நெருக்கமான தொடர்புகளால் பெரிக்கிளீசு அசுபாசியாவை சந்தித்ததாக அவர் கூறுகிறார். மேலும் ஏதென்சில் இருக்கும் போது, அசுபாசியா, தத்துவஞானி அனாக்சகோரசு உடன் லிராவின் ஜேசன் விவகாரங்களை வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122242"}, {"id": [593, 1], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "இக்காட்சி ஏத்தென்சில் இருந்தவர்களுக்கு எதிராக தன் கருத்தினைப் பரப்பி, இளையோரின் மனதைக் கங்கப்படுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்ட கிரேக்க தத்துவஞானி சாக்கிரட்டீசு நஞ்சருந்தி மரிக்கும் நிகழ்வைக் குறிக்கின்றது. இவ் ஓவியம் கிரிட்டோவும் பிளேட்டோவும், இரங்களுடன் கட்டில் ஓரத்தில் அமர்ந்திருப்பதையும் சாக்கிரட்டீசின் முழங்காலைப் பற்றிப் பிடித்திருப்பதையும் சித்தரிக்கின்றது. சாக்கிரட்டீசு தன் மெய்யியல் திறனை விட்டுவிட்டு நாடுகடத்தப்பட அல்லது கெம்லொக் எனப்படும் நச்சுப் பாணத்தைக் குடித்து மரணிக்க என இரு தெரிவுகளைக் கொண்டிருந்தார். சாக்கிரட்டீசு மரணத்தைத் தெரிந்து கொண்டார். இக் காட்சியில், சிவப்பு மேலாடை அணிந்த சீடர் நஞ்சுள்ள குவளையினை துணிவுமிக்க சாக்கிரட்டீசுவிடம் கையளிக்கிறார். சாக்கிரட்டீசுவின் மோட்சத்தை சுட்டிக்காட்டும் கை, அவர் தன் கடவுள்களிடம் பயபக்தியையும் தன் மரணம் பற்றிய பயமற்ற மனப்பான்மையையும் காட்டுகின்றது. இது ராபியேல் சான்சியோவின் ஏதென்சு கல்விக்கூடம் ஓவியத்தின் மத்திய காட்சியின் செல்வாக்குப் போன்றுள்ளது.\n\nஇக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரிஸ் காட்சியகத்தில் இவ் ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- \"Europe in the age of enlightenment and revolution\", a catalog from The Metropolitan Museum of Art Libraries (fully available online as PDF), which contains material on this painting (see index)\n- \"The Death of Socrates\" on கூகுள் கலைச் செயல்திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46535"}, {"id": [593, 2], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "அவரது உளவியல் பணிகள் இன்று பெரும்பாலும் பொருத்தமற்றதாக உள்ளன, கெஸ்டால்ட்(முழுமை) உளவியல் பள்ளியின் லீப்ஸிக்கில்  சிறந்த அறியப்பட்ட பிரதிநிதிகளில் ஒருவர். அவரது வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மனித மோட்டார் மீது அவர் மேற்கொண்ட ஆய்வுகள் இன்று வரையிலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கவனமான முறைமை ஆகியவற்றிற்கும் அறிவியல் சான்றுகளாக உள்ளன. அவர் நிகோலாய் அலெக்ஸாண்ட்ரோவிச் பெர்ன்ஸ்டைனை அடுத்த இடத்தில்தான் முதன்மையான ஆய்வாளர்கள், பகுதிகள் மற்றும் உறுதிப்பாட்டின் நிலைத்தன்மை தொடர்பாக பகுதிநேர இயக்கங்களின் மாறுபட்ட தன்மையை ஆய்வுசெய்து, முறையாகவும் பரவலாகவும் ஆய்வு செய்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117507"}, {"id": [593, 3], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன.\n\nசாக்ரடீசு புதிர்.\nசாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் அல்லது சாக்ரடீசு வினா எனப்படுகிறது. \nசாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும்... இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன. \n\nசாக்ரடீசின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு கிடைக்கும் பண்டைய ஆதாரங்களில் செனொபான் தவிர பெரும்பாலும் தத்துவ மற்றும் வியத்தகு நூல்களாகவே இருக்கின்றன. சாக்ரடீசின் சமகாலத்திய எந்தவொரு நேரடியான வரலாறும் இல்லை. கிடைக்கபெற்ற ஆதாரங்களின் வேறுபாடுகள் விளைவித்த அனைத்து கருத்துகளுக்கும் இடையில் இரண்டு காரணிகள் சாக்ரடீசு தொடர்பான அனைத்து மூலங்களிலிருந்தும் வெளிப்படுகின்றன. அவர் அசிங்கமானவராக இருந்திருக்கலாம் என்றும், சாக்ரடீசு ஒரு புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவராக இருந்தார் என்றும் தெரிகிறது . \n\nசாக்ரடீசின் பிறப்பு மற்றும் ஆரம்ப காலம்.\nசாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.இவர் கிரேக்க நகரமான ´ஏதென்ஸ்´இல் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலக்கட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார்.\n\nகேள்விகேட்கும் திறன்.\nசிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது\n\nசாக்ரடீசின் மாணவர்.\nசாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது.அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்த தல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.இதுபோல் சாக்ரடீசின் கொள்ககளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீசுடன் சேர்ந்தார்.பின் நாளில் இவரும் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார்.\n\nசாக்ரடீசின் மீது பழி.\nஇளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்தது ஏதென்ஸ் அரசுக்கு தெரியவந்தது.சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களி டம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.\n\nமரண தண்டனை.\nஎண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .\n\nஇதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான். நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம்' என்றார். இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர்.\n\n220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n\nஇறப்பு.\nசில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.\n\n“பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர் கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின.\n\nசாக்கிரட்டீசின் முறை.\nசாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (\"elenchos\") முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார்.\n\nபுற இணைப்புகள்.\n- Greek Philosophy: Socrates\n- Original Fresque of Socrates in Archaeological Museum of Ephesus\n- Socrates Narrates Plato's The Republic\n- Project Gutenberg e-texts on Socrates, amongst others:\n- The Dialogues of Plato (see also Wikipedia articles on )\n- The writings of Xenophon, such as the \"Memorablia\" and \"Hellenica\".\n- The satirical plays by Aristophanes\n- Aristotle's writings\n- Voltaire's \"Socrates\"\n- A free audiobook of the Socratic dialogue \"Euthyphro\" at LibriVox\n\n\n\n\n", "document_id": "ta_ta_206"}, {"id": [593, 4], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "அல் கிந்தி ஒரு சிறந்த மருத்துவர். அவரது சொந்த நூல் நிலையம் பெரும் நூல் களஞ்சியமாகக் கருதப்பட்டது. அவர் எழுதிய 300 நூல்கள் 17 தலைப்புகளாகக் தொகுக்கப் பட்டிருக்கின்றது. இவற்றுள் அநேகமானவை அழிந்துவிட்டன. மெய்யியல், அளவியல், இசையியல், வானியல், கணிதவியல், மருத்துவ இயல், இயக்க இயல், உளவியல், அரசியல் முதலிய துறைகளிலேயே அவரின் நூல்கள் அமைந்துள்ளன.\n\nஉசாத்துணை நூல்கள்.\n- Robert L. Arrington (2001) <nowiki>[ed.]</nowiki> \"A Companion to the Philosophers\". Oxford: Blackwell. ISBN 0-631-22967-1\n- Peter J. King (2004) \"One Hundred Philosophers\". New York: Barron's. ISBN 0-7641-2791-8\n- Felix Klein-Frank (2001) \"Al-Kindi\". In Oliver Leaman & Hossein Nasr. \"History of Islamic Philosophy\". London: Routledge.\n- Henry Corbin (1993). \"History of Islamic Philosophy\". London: Keagan Paul International.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61262"}, {"id": [593, 5], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "அனாக்சிமாண்டர் தேலேசுவின் மாணவர் என்பதைத் தவிர இவர் வாழ்க்கையைப் பற்றி ஏதும் தெரியவில்லை. தனது ஆய்வுகளை எழுத்தில் எழுதி வைத்த முதலாவது மெய்யியலாளர் இவரெனக் கூறப்படுகிறது. இவரோடு பல கண்டுபிடிப்புகள் தொடர்பு படுத்தப்படுகின்றன. இவர் சூரியக் கடிகைகைக்கான \"குனோமோன்\" (\"gnomon\") என்ற கருவியை கிரேக்கத்திற்கு அறிமுகம் செய்தார். அதைக் கொண்டு துல்லியமாக இரு சிறும, பெரும கதிர்மீள்வு நாட்களைக் கண்டுபிடித்ததோடு இரு சமபகலிரவு நாட்களையும் கணித்துள்ளார். இவை ஆண்டின் பருவக் காலங்களோடு தொடர்புடையவை. நீரியல் சுழற்சி பற்றி முதலில் கூறியவர் இவரே.\n\nஇவர் தொல்பாழ் (Archie)/ (apeiron) என்பதில் இருந்தே அனைத்துப் பொருள்களும் உருவாகின என்ற ஒருமைத் தோற்றக் கருத்தினைக் கூறியவர். 'இயற்கை பற்றி' என இவர் எழுதிய முதல் மெய்யியல்-சார்ந்த கிரேக்க நூல் கிடைக்கவில்லை. விண்ணுலகின் தோற்றம், புவியின் தோற்றம், மாந்தத் தோற்றம் பற்றி விளக்கும் படிவளர்ச்சி/மலர்ச்சிக் கண்ணோட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தி, புவிப்பரப்பு வளைந்துள்ளதையும் கிழக்கு மேற்காக புவி உருளைவடிவில் புடவியின் மையத்தில் அமைந்துள்ளதாகவும் கூறி, முதல் உலக நிலவரையையும் வரைந்துள்ளார். மேலும் புவியைச் சுற்றி மூன்று வலயங்களில் சூரியனும் நிலாவும் விண்மீன்களும் அமைந்துள்ளதாகக் கூறினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Internet Encyclopedia of Philosophy\" - Anaximander\n- Extensive bibliography by Dirk Couprie\n- Anaximander entry by John Burnet contains fragments of Anaximander\n\n\n\n\n", "document_id": "ta_ta_66675"}, {"id": [593, 6], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "ஆன்ட்டாலஜி என்னும் சொல்லில் உள்ள ஆன்ட்டோஸ் (ontos) என்னும் வேர்ச்சொல் கிரேக்க மொழியில் \"உள்ளது எதுவோ அது\", \"உள்ளது\", \"இருப்பது\" அல்லது \"இயல்பொருள்\" என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இதனை \"on being\", \"essence of existence\", \" what actually is\" என்று விளக்கிக் கூறலாம். இக்கருத்தை கி.மு 4 ஆவது நூற்றாண்டிலேயே கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் என்பவர் முதலடிப்படை மெய்யியலாக முன்வைத்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13152"}, {"id": [593, 7], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "கி.மு 3ஆம் நூற்றாண்டு.\n- சிதியத்தின் சீனோ (அண். கி.மு 334-262), ஏதென்சு சுதாயிக்கியப் பள்ளி நிறுவனர் (அண். கி.மு 300).\n- பெர்சேயெசு (306-243 BC), சீனோவின் மணவர், நண்பர்.\n- சோலியின் அராத்தசு (அண். 315-அண். கி.மு 245), சீனொவின் மாணவர், கவிஞர்.\n- சோலியின் அதினோடோரசு (fl. கி.மு 275) சீனோவின் மாணவர், அராத்தசுவின் உடன்பிறப்பு.\n- சீயோசின் அரிசுட்டோ (அண். கி.மு 310-அண். கி.மு 240), சீனோவின் மாணவர், நக்கல்வாதச் சார்பினர்.\n- அண்டியோக்கின் அப்பொல்லோபேனசு (fl. கி.மு 250), சுதயிக்கிய மெய்யியலாளர், சீயோசின் அரிசுட்டோவின் நண்பர்.\n- டையோனிசியசு, பிற்போக்காளர் (அண். கி.மு 325-அண். கி.மு 250), சீனோவின் மாணவர், சைரெனாயிக்குவாக மாறியவர்.\n- சுபேயரசு (அண். கி.மு 285-அண். கி.மு 210), சீனோவின் மாணவர், சுபர்ட்டாவுக்கும் அலெல்சாந்திரியாவுக்கும் புலம்பெயர்ந்தவர்.\n- கார்த்தேஜின் எரிலியசு (fl. கி,மு 250), சீனோவின் மாணவர், மிக உயர்ந்த நல்லது அறிவே எனக் கருதியவர்.\n- அசோசுவின் கிளீந்தெசு (கி.மு 331-232), சுதாயிக்கியப் பள்ளியின் இரண்டாம் தலைவர்.\n- சைரீனின் எராட்டோதெனீசு (fl. கி.மு 225), அரிசுட்டோவின் மாணவர். Chief librarian at அலெக்சாந்திரியாவின் முதன்மை நூலகர்.\n- அம்பிபோலிசின் எர்மாகோரசு (fl. அண். கி.மு 225), சுதாயிக்கு மெய்யியலாளர், சிதியத்தின் பெர்சேயசுவைப் பின்பற்றியவர்.\n- சோலியின் கிறிசிப்பசு (அண். 280-அண். கி.மு206), சுதாயிக்கியப் பள்ளியின் மூன்றாம் தலைவர். 705 நூல்களை எழுதியவர்.\n- டையோசுகோரிடெசு (சுதாயிக்கு) (fl. கி.மு 225), கிறிசிப்பசுவின் மாணாக்கர். தார்சசின் செனோவின் தந்தை.\n- அரிசுட்டோகிரியோன் (fl. கி.மு210), கிறிசிப்பசுவின் உறவினர்.\n\nகி.மு 2ஆம் நூற்றாண்டு.\n-  தார்சசின் செனோ (fl. கி.மு 200), சுதாயிக்கியப் பள்ளியின் நான்காம் தலைவர்.\n- யூடிரோமசு (fl. தெரியாது), \"அறவியலின் அடிப்படைகள்\" என்ற நூலியற்றிய சுதாயிக்கு\n- மால்லசின் கிரேட்டெசு (fl. கி.மு 175), இலக்கணவியலாளர், பெர்கமோன் நூலகத் தலைவர்.\n- பாபிலோனின் டையொஜீனெசு (அண். கி.மு230-அண். கி.மு 150), சுதாயிக்கியப் பள்ளியின் நான்காம் தலைவர்.\n- செனோடோட்டசு (சுதாயிக்கு) (fl. கி.மு 150), பாபிலோனின் டையொஜீனெசுவின் மாணவர்.\n- செலியூசியாவின் அப்பொல்லோடோரசு (fl. கி.மு 150), பாபிலோனின் டையொஜீனெசுவின் மாணவர்.\n- பேசில்லிடெசு (சுதாயிக்கு) (fl. அண். கி.மு 150), கடந்தநிலை உறுப்படிகளின் நிலவலை மறுத்தவர்.\n- தார்சசின் ஆண்டிபேட்டர் (அண். கி.மு 200-129), சுதாயிக்கியப் பள்ளியின் ஆறாம் தலைவர்.\n- ஏதென்சின் அப்பொல்லோடோரசு (fl. கி.மு 150), வரலாற்றாசிரியர். பாபிலோனின் டையொஜீனெசுவின் மாணவர், தார்சசின் ஆண்டிபேட்டர்.\n- தார்ச்சின் ஆர்க்கிடெம்சு (fl. கி.மு140), பாபிலோன் சுதாயிக்கியப் பள்ளி நிறுவனர்.\n- உரோடோசின் பனயேழ்சியசு (கி.மு185-109), சுதாயிக்கியப் பள்ளியின் ஏழாம் தலைவர்.\n- சீடோனின் போயத்தசு (சுதாயிக்கு) (fl. கி.மு150), பாபிலோனின் டையொஜீனெசுவின் மாணவர்.\n- ஏதென்சின் பொலெமோன் (fl. கி.மு 150), புவிப்பரப்பியலாளர், பனயேழ்சியசுவைப் பின்பற்றியவர்.\n- மார்க்கசு விஜெல்லியசு (fl. கி.மு125), பனயேழ்சியசுவுடன் வாழ்ந்த சுதாயிக்கு.\n- தர்சசின் எராகிளிடெசு (fl. கி.மு125), தார்சசின் ஆண்டிபேட்டர்அவர்களின் மாணவர்.\n- தார்தானசு (அண். கி.மு160-அண். கி.மு 90), ஏதென்சு சுதாயிக்குப் பள்ளியின் முன்னணித் தகைமையாளர்]].\n- நெசார்க்கசு (அண். கி.மு160-அண். கி.மு 90), ஏதென்சு சுதாயிக்குப் பள்ளியின் முன்னணித் தகைமையாளர்.\n- ப்ப்லியசு ரூடிலியசு ரூபசு (கி.மு158-அண். கி.மு 75), அரசியல் மேதை, சொற்பொழிவாளர், வரலாற்றாசிரியர், பனயேழ்சியசுவின் மாணவர்.\n- சுடைலோ (அண். கி.மு154-74), அறிஞர், இலக்கணவியலாளர்.\n- சைரீனின் டையோனிசியசு (fl. அண். கி.மு 125), ஏதென்சு சுதாயிக்குப் பள்ளியின் முன்னணித் தகைமையாளர்]].\n-  குவிண்டசு லூசில்லியசு பால்பசு (fl. அண். கி.மு 125), சுதாயிக்கு மெய்யியலாளர், பனயேழ்சியசுவின் மாணவர்.\n- உரோடெசின் எகாட்டோ (fl. கி.மு 100), பனயேழ்சியசுவின் மாணவர், அறவியலை பற்றி எழுதியவர்.\n- டையோட்டிமசு, சுதாயிக்கு (fl. கி.மு 100), எபிக்கியூரசை ஏளனித்த சுதாயிக்கு.\n\nகி.மு முதல் நூற்றாண்டு.\n- அபாமியாவின் பசிடோனியசு (அண். கி.மு 135-51), சுதாயிக்கிய மெய்யியலாளர், வானியலாளர், புவிப்பரப்பியலாளர்.\n- கிரினிசு (fl. தெரியாது), ஏரணவியல் நூல் எழுதிய சுதாயிக்கு\n- மல்லசுவின் புரோகிளியசு (fl. தெரியாது), சுதாயிக்கிய மெய்யியலாளர், எழுத்தாளர்.\n- டையோடோட்டசு சுதாயிக்கு (அண். கி.மு 130-59), சிசெரோவின் வீட்டில் வாழ்ந்த அவரது சுதாயிக்கிய ஆசிரியர்.\n- உரிடெசுவின் ஜெமினசு (அண். 110-அண். கி.மு 40), வானியலாளர், கணிதவியலாளர்.\n- அதினோடோரசு கார்டிலியோன் (அண். கி.மு 130-60), பெர்கமோன் நூலகர், காட்டோவுடன் வாழ்ந்தவர்.\n- டைரேவின் அப்பொல்லோனியசு (மெய்யியலாளர்) (fl. கி.மு 50), சுதாயிக்கிய மெய்யியலாளர், சீனோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.\n- இள்வல் காட்டோ (கி.மு 95-46), ஜூலியசு சீசர் எதிர்த்த அரசியல் மேதை.\n- Antipater of Tyre (அண். கி.மு 100-45), காட்டோவின் நண்பர்.நடைமுறை அறவியலைப் பற்றி எழுதியவர்.\n- அப்பொல்லோனிடெசு (fl. கி.மு 46), தனது தற்கொலைக்கு முன் காட்டோவுடன் கலந்துரையாடிய சுதாயிக்கிய மெய்யியலாளர்,\n- நிசாவின் ஜேசன் (fl. கி.மு50), பாசிடோனியசின் பேரன்.\n- அதினோடோரசு கனானிடெசு (அண். கி.மு 74-கி.பி 7), பாசிடோனியசின் மாணவர், அகசுட்டசின் ஆசிரியர்.\n- சுடெர்ட்டினியசு (சுதாயிக்கு) (fl. கி.மு 50), கவிஞர் ஒரேசு ஏளனித்த மெய்யியலாளர்.\n- குவிண்டசு செக்சுடியசு (fl. கி.மு 40), சுதாயிக்கியத்தை பித்தகோரியத்துடன் இணைத்து கற்பித்த பள்ளியை நிறுவியவர்.\n- அலெக்சாந்திரியாவின் அரியசு டிடிமசு (fl. கி.மு 10), தொடக்கச் சுதாயிக்கு எழுத்தாளர்களின் குறிப்புகளைத் திரட்டியவர்.\n\nகி.பி முதல் நூற்றாண்டு.\n- அலெக்சாந்திரியாவின் தியோன் (fl. கி.பி 10), சுதாயிக்கு மெய்யியலாளர்.\n- அட்டாலசு (சுதாயிக்கு) (fl. கி.பி 25), செனேக்காவை அடிக்கடி சந்தித்த சுதாயிக்கு மெய்யியலாளர்.\n- பாபிரியசு ஃபேபியனசு (fl. கி.பி 30), செனேக்காவின் ஆசிரியர், யாப்பியலாளர், மெய்யியலாளர்.\n- ஜூலிடசு கானசு (fl. கி.பி 30), சுதாயிக்கு மெய்யியலாளர், காலிகுலா வால் தண்டனை பெற்று இறக்க நேர்ந்தவர்.\n- லூசியசு அன்னேயசு செனேக்கா (அண். கி.மு 4-கி.பி 65), அரசியல் மேதை, மெய்யியலாளர், நாடகாசிரியர்.\n- திராசியா பயேதசு (அண். கி.பி 10-கி.பி 66), உரோமானிய சட்டமன்ற உறுப்பினர், சுதாயிக்கு.\n- லூசியசு அன்னேயசு கார்னுதசு (அண். 20-அண். கி.பி 70), கிரேக்க இறையியல் திரட்டுநூலை எழுதிய சுதாயிக்கு ஆசிரியர்.\n- அலெக்சாந்திரியாவின் கேரிமோன் (fl. கி.பி 50), சுதாயிக்கு மெய்யியலாளர், இலக்கணவியலாளர், அலெக்சாந்திரியா நூலகர்.\n- பகோனசு அக்ரிப்பினசு (fl. கி.பி 60), எபிக்டெடெசைப் போற்றிப் புகழ்ந்த சுதாயிக்கு மெய்யியலாளர்.\n- ஈலியோடோரசு (சுதாயிக்கு) (fl. கி.பி 60), சுதாயிக்கு மெய்யியலாளர், நீரொவின் ஆட்சிக்கால ஒற்றர்.\n- பப்லியசு எக்னாட்டியசு செலர் (fl. கி.பி 60), சுதாயிக்கு மெய்யியலாளர், நீரொவின் ஆட்சியில் ஒற்றர்.\n- எல்விடசு பிரிசுகசு (fl. கி.பி 65), சுதாயிக்கு மெய்யியலாளர், அரசியல் மேதை.\n- அருலேனசு ரசுடிகசு (அண். கி.பி 30-93), அரசியல் மேதை, திரேசியா பேட்டசு வின் நண்பரும் மாணவரும்.\n- முசோனியசு ரூபசு (அண். 25-அண். கி.பி 90), சுதாயிக்கு ஆசிரியர், எழுத்தாளர்.\n- யூப்ரட்டிசு, சுதாயிக்கு (அண். கி.பி 35-118), சொற்பொழிவாளர், மெய்யியலாளர், முசோனியசு ரூபசு வின் மாணவர்.\n- டையோ கிறிசோசுடோம் (அண். 40-அண். கி.பி 115), கிரேக்கச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், மெய்யியலாளர், வரலாற்றாசிரியர். 80 சொற்பொழிவுகள் வரை கிடைத்துள்ளன.\n\nகி.பி 2ஆம் நூற்றாண்டு.\n- கிளியோமெடெசு (fl. தெரியாது), போசிடொனியசுவுக்கு முன்பு வாழ்ந்த வானியலாளர்.\n- இயெராபோலிசின் எபிக்டெடெசு (அண். கி.பி 55-அண். கி.பி 135), மெய்யியலாளர், முசோனியசு ரூபசு வின் மாணவர்.\n- இயெரோகிளெசு (சுதாயிக்கு) (fl. கி.பி 150), \"அறவியலின் அடிப்படைகள்\" நூலை எழுதிய மெய்யியலாளர்.\n- பிலேவியசு அரியானசு (c. கி.பி 90-175), வரலாற்றாசிரியர், எபிக்டெடெசுவின் மாணவர்.\n- சிதோபோலிசின் பேசிலிடெசு (fl. கி.பி 150), மார்க்கசு அவுரேலியசுவின் ஆசிரியர்.\n- சால்சிடோனின் அப்பொல்லோனியசு (fl. கி.பி 150), லூசியசு வேரசு, மார்க்கசு அவுரேலியசுவின் சுதாயிக்கிய ஆசிரியர்.\n- கிளாடியசு மேக்சிமசு (fl.கி.பி 150), சுதாயிக்கு மெய்யியலாளர், மார்க்கசு அவுரேலியசுவின் நண்பர்.\n- சின்னா காட்டுலசு (fl. கி.பி 150), மார்க்கசு அவுரேலியசுவின் சுதாயிக்கிய ஆசிரியர்.\n\n- கயெரோனியாவின் செக்சுடசு (fl. கி.பி 160), சுதாயிக்கு மெய்யியலாளர், மார்க்கசு அவுரேலியசுவின் ஆசிரியர்.\n- ஜூனியசு ரசுடிக்கசு (அண். கி.பி 100-அண். கி.பி 170), மார்க்கசு அவுரேலியசுவின் மெய்யியலாளரும் அறிவுரையாளருமாக இருந்தவர்.\n- மார்க்கசு அவுரேலியசு (கி.பி121-180), கி.பி 161முதல் கி.பி180வரையில் உரோமப் பேரரசர்.\n\nகி.பி 3ஆம் நூற்றாண்டு.\n- மீடியசு (fl. கி.பி250), சுதாயிக்குகளின் உயிரின் (ஆத்மாவின்) எட்டு பகுதிகள் பற்றி இலாஞ்சினசுஅவர்களுடன் வாதம் புரிந்தவர்.\n\nமேலும் காண்க.\n- பண்டைய கிரேக்க மெய்யியலாளர்கள் பட்டியல்\n- பிளாட்டோனிய மெய்யியலாளர்கள் பட்டியல்\n- நக்கல்வாத மெய்யியலாளர்கள் பட்டியல்\n- எபிக்கியூரிய மெய்யியலாளர்கள் பட்டியல் \n\n\n\n\n", "document_id": "ta_ta_70157"}, {"id": [593, 8], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "இவரது பங்களிப்புகள் இவரது குரு லெசிப்புசுவின் பங்களிப்புகளுடன் பிணைந்துள்ளதால் இவரது ஆக்கத்தை மட்டும் பிரித்தறிய இயலாது உள்ளது. இவர்களது அணுத்தன்மை குறித்தான முன்னறிதல்கள் அணுக்கருனி கட்டமைப்பு குறித்த 19வது நூற்றாண்டு புரிதல்களுடன் ஒத்துள்ளன. இதனால் டெமோக்கிரட்டிசை மெய்யியலாளராக நோக்காது அறிவியலாளராகவும் சிலர் கருதுகின்றனர். இருப்பினும் இரு கருதுகோள்களும் முற்றிலும் வெவ்வேறு அடிப்படைகளைக் கொண்டவை. டெமோக்கிரட்டிசு தொன்மை ஏதென்சால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டாலும் அதே வடபகுதியில் பிறந்த மெய்யியலாளர் அரிசுட்டாட்டிலால் நன்கு அறியப்பட்டிருந்தார். பிளேட்டோ இவரை மிகவும் வெறுத்து இவரது அனைத்து நூல்களையும் எரிக்க விரும்பினார். பலரும் டெமோக்கிரட்டிசை \"தற்கால அறிவியலின் தந்தை\" எனக் கருதுகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Democritus and Leucippus\" - thebigview.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_50486"}, {"id": [593, 9], "question": "கிரேக்க மெய்யியலாளர் <Query> இறப்பை அவரது சீடர்கள் \"சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்\" என்று அறிவித்தனர்.", "document": "கொர்நேலியுவின் ஆண்கள் வந்துசேரும் போது, சீமோன் பேதுரு, இந்தத் தரிசனத்தின் மூலம் இறைவனுடைய வார்த்தையை புறதேசத்தாருக்கு கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கும்படி கட்டளையிட்டார். கொர்நேலியு 'செசரியாவுக்குத் திரும்பிய பேதுருவைத் தொடர்ந்து வந்தார். [5] கொர்நேலியஸ் சீமோன் பேதுருவைச் சந்தித்தபோது, பேதுருவின் காலடியில் விழுந்தார். சைமன் பீட்டர் செண்டியன்ஸை எழுப்புகிறார், இருவரும் தங்கள் தரிசனங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். சீமோன் பேதுரு இயேசுவின் ஊழியத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி சொல்கிறார்; பரிசுத்த ஆவியானவர் கூட்டிச்சேர்க்கப்படுகிற அனைவருக்கும் இறங்குகிறார். கொர்நேலியுவும் மற்ற விருத்தசேதனமில்லாதவர்களும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொண்டிருக்கையில், தேவனை ஸ்தோத்திரிக்கக்கடவது என்று ஆச்சரியப்பட்டார்கள். (கொரிந்தியர் முதன் முதலாக மாறியிருந்தால், யூதர்கள் அனைவரும் யூதர்கள். அதன்பின் சீமோன் பேதுரு கொர்நேலியு மற்றும் அவரது சீடர்கள் ஞானஸ்நானம் பெறுவதாக கட்டளையிடுகிறார். [6] ஜெருசலேம் கவுன்சில் (அப்போஸ்தலர் 15) கத்தோலிக்க சபையில் விவாதத்திற்கு உட்பட்டது, ஆனால் செப்டுவஜின்ட் (எபிரெய பைபிளின் கிரேக்க மொழிபெயர்ப்பு) மற்றும் யூத நூஹைட் சட்டத்தில் \"மதமாற்றங்கள்\" என்ற கருத்தில் அதன் வேர்கள் உள்ளன.\nசில யூதர்கள் அவரை விமர்சித்தபின் பேதுரு பின்னர் அந்தியோகியாவில் புறஜாதிகளோடு சாப்பிட விரும்பவில்லை. கலாத்தியர் 2-ல் பேதுரு சம்பந்தமாக பாசாங்குத்தனமாக இருப்பதற்காக அப்போஸ்தலன் பவுல் பகிரங்கமாக எதிர்த்தார். \n\nமுக்கியத்துவம்.\nகொர்நேலியு கிறித்தவ சமயத்திற்கு மாற்றப்பட்ட முதல் புறஜாதிகளில் ஒருவராக இருந்தார். [8]\nகொர்நேலியுவின் ஞானஸ்நானம் ஆரம்பகால கிரிஸ்துவர் தேவாலயத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு, எத்தியோப்பியன் மந்திரி மாற்றம் மற்றும் ஞானஸ்நானம் இணைந்து. கிரிஸ்துவர் தேவாலயம் முதலில் யூதர்கள் அசல் சீடர்கள் மற்றும் இயேசு பின்பற்றுபவர்கள் சுற்றி உருவாக்கப்பட்டது, யாவரும் யூதர்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அந்தச் சபையிலுள்ள அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டார்கள். கொர்னேலியஸின் வரவேற்பு புதிய கிரிஸ்துவர் தேவாலயத்தின் யூத தலைவர்கள் மத்தியில் ஒரு உரையாடலை தூண்டியது, சட்டங்கள் 15 ல் சட்டங்கள் 15 (அப்போஸ்தலர் 15) உள்ள விவரிக்கப்பட்டுள்ளது, விருத்தசேதனம் யூதர்களின் தேவைகள் இணங்காமல் கிரிஸ்துவர் ஆக அனுமதிக்க முடிவு முடிந்தது.சில மரபுகள் கொர்னேலியஸை முதன்முதலில் செசரியாவின் பிஷப் அல்லது மைசியாவில் ஸ்கெஸ்பிசிஸ் பிஷப் என்ற பெயராக மாற்றியது.\n\nநினைவு.\nபொது ரோமன் நாட்காட்டியில் அவரது விருந்து நாள் 2 பிப்ரவரி. அவர் செப்டம்பர் 13 அன்று கட்டுப்பாடான பாரம்பரியத்தில் நினைவுகூரப்படுகிறார். [5] பிப்ரவரி 7 அன்று அமெரிக்காவின் எபிஸ்கோபல் தேவாலயத்தின் திருமுழுக்கு காலண்டரில் ஒரு நினைவு நாள் நிகழ்ச்சிக்காக கொர்னேலியஸ் கௌரவிக்கப்பட்டார். [9] ஆளுநரின் தீவு, நியூ யார்க், ஒரு இராணுவ நிறுவலாக இருந்தபோது, எபிஸ்கோபல் திருச்சபை அவருக்கு ஒரு கல் பாடம் அமைக்கப்பட்டது. கிரேக்க-பிரெஞ்சு தத்துவவாதி கொர்னேலியஸ் காஸ்டோரிடிஸ் அவருக்கு பெயரிடப்பட்டது. [10]\n\nமேற்கோள்கள்.\n1. ஜே ஜோன்ஸ், டெர்ரி. \"சென்டர்ரியன் கொர்னேலியஸ்\". பேட்ரன் புனிதர்கள் குறியீடு. பெறப்பட்டது 2007-03-18.\n2. ப்ரோமைலி, ஜெஃப்ரி டபிள்யு., இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா, Wm. பி. எர்துமன்ஸ்ப ப்ளிஷிங், 1979, ப. 297\n3. ஸ்டேனாரோ, ஏஞ்சலோ (பிப்ரவரி 2, 2017). \"செயின்ட் கொர்னேலியஸ் பற்றி நாங்கள் என்ன அறிந்திருக்கிறோம் செண்டூரியன்? \"தேசிய\n4. கத்தோலிக்க பதிவாளர் EWTN நியூஸ், இன்க். பெறப்பட்டது 2017-02-02.\n5. பெக்டெல், ப்ளோரன்ஸ். \"கொர்னேலியஸ்.\" தி கத்தோலிக் என்சைக்ளோபீடியா. தொகுதி. 4. நியூ யார்க்: ராபர்ட்\n6. ஆப்பில்தன் நிறுவனம், 1908. 24 ஏப்ரல் 2013\n7. \"ஹெரோமாஸ்ட்டிர் கொர்னேலியஸ் செஞ்சுரியன்\", அமெரிக்காவின் ஆர்த்தடாக்ஸ் தேவாலயம்\n8. \"செயின்ட் கொர்னேலியஸ் தி செஞ்சுரியன்\", காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சர்ச் நெட்வொர்க்\n9. \"கொர்னேலியஸ் செஞ்சுரியனின் பார்வை\". வால்டர்ஸ் கலை அருங்காட்சியகம்.\n10. கீஃபர், ஜேம்ஸ் ஈ., \"கொர்னேலியஸ் செண்டூரியன்\", கடந்தகால மறக்கமுடியாத கிறிஸ்தவர்களின் சுயசரிதை ஓவியங்கள், பேராயர் யுசுஸஸ் சங்கம்\n11. \"சென்டர்ரியன் கொர்னேலியஸ்\", எபிஸ்கோபல் சர்ச்\n12. பிரான்சுவா டோஸ். Castoriadis. இல்லையா? பாரிஸ்: லா டெகுவெர்டே, 2014, ப. 13.\n இக்கட்டுரை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108496"}]
[{"id": [594, 0], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "பலகல உயிரினங்களின் வேறுபட்ட இழையங்களில் காணப்படும் உயிரணுக்களுக்கிடையிலான அமைப்பு வேறுபாடும், அவற்றின் தொழில் வேறுபாடும் இத்தகைய உயிரணு வேற்றுமைப்பாட்டினாலேயே ஏற்படும். உயிரினங்களின் முதிர்நிலையிலும் கூட இந்த உயிரணு வேற்றுமைப்பாடு நிகழும். குருத்தணுக்களில் நிகழும் உயிரணு வேற்றுமைப்பாட்டினால், வெவ்வேறு இழையங்களில் உள்ள இறந்த உயிரணுக்களை ஈடு செய்யவும், பாதிக்கப்பட்ட உயிரணுக்களைச் சீர்செய்யவும் முடிகின்றது.\n\nஇந்த உயிரணு வேற்றுமைப்பாடானது மிகவும் உயர் நிலையில் கட்டுப்படுத்தப்படும் மரபணு வெளிப்பாடு மாற்றங்களினால் ஏற்படும். மரபணுக்களின் வெளிப்பாடு, குறிப்பிட்ட உயிரணு உடலில் அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப, தேவைக்கேற்ப வேறுபடும். ஒரு சில விதிவிலக்கான நிலமைகள் தவிர்த்து, உயிரணு வேற்றுமைப்பாடானது, மரபணு வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே ஒரே மாதிரியான மரபணுத்தொகையைக் கொண்டிருக்கும் உயிரணுக்கள் வெவ்வேறு உடலியல் தொழிற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. உயிரணு வேற்றுமைப்பாட்டினால் உயிரணுக்களின் அளவு, அமைப்பு, மென்சவ்வு அழுத்தம், வளர்சிதைமாற்ற செயற்பாடுகளில் பெரிய வேறுபாடுகள் காணப்படும்.\n\nமுளையத்தில் இருக்கும் குருத்தணுக்கள் எவ்வகையான உயிரணுக்களாகவும் வேற்றுமைப்படக் கூடிய இயல்பைக் கொண்டிருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44435"}, {"id": [594, 1], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "ஆசிய நாடுகளில் முள்ளம்பன்றி.\nஇலங்கை, மற்றும் இந்தியாவில் யில் பரவலாகக் காணப்படும் முள்ளம்பன்றி இந்தியன் பொகியுபின் (Indian Porcupine) எனப் பொதுவாக அழைக்கப்படும். \" இஸ்ரரிக் இன்டிகா (Hysterix indica)\" என்ற இனத்தைச் சேர்ந்தவை. இவை பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்காளதேசம், இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன.\n\nஅமைப்பு.\nஅதன் தலையும் உடலும் 70செ.மீ. - 90 செ.மீற்றர் வரை நீளமாக இருக்கும். வாலின் நீளம் 8செ.மீ. - 10 செ.மீற்றர் வரை இருக்கலாம். இவ்வின முள்ளம் பன்றி 11 கிலோகிராம் முதல் 18கிலோகிராம் வரை நிறையுடையதாக வளரலாம். முள்ளம்பன்றியின் தோலிலுள்ள மயிர்கள் நீண்ட, கூர்முனையுடைய முட்களாகத் திரிவு அடைந்துள்ளன. இம்முட்கள் பல படைகளாகக் காணப்படுகின்றன. வெளிப்புறமாகவுள்ள நீண்ட, மெல்லிய முட்களுக்குக் கீழாக குட்டையான, தடித்த முட்கள் அமைந்துள்ளன.\n\nமுட்கள்.\nஒவ்வொரு முள்ளும் கறுப்பு அல்லது கபில நிறப் பின்னணியில் இடம்விட்டு அமைந்த வெண்ணிறப் பட்டைகளாகத் கொண்டிருக்கும். இம்முட்கள் நீளத்தில் வித்தியாசமானவையாக இருக்கும். கழுத்திலும், தோள் பகுதியிலும் உள்ள முட்களே நீளத்தில் கூடியவை. இவை 15 முதல் 30 செ.மீற்றர் வரை நீண்டிருக்கலாம். வாலைப் போர்த்தியுள்ள முட்கள் குட்டையானவையாகவும், வெண்ணிறமாகவும் இருக்கும். இவற்றுக்கிடையில் கிலுகிலுப்பு ஒலியை உருவாக்கக் கூடிய, நீண்ட, உட்குடைவான முட்கள் காணப்படும். இம்முட்களினால் எழுப்பப்படும் கிலுகிலுப்பை ஒலி எதிரிகளை எச்சரிப்பதற்கு உதவுகின்றன.\n\nஉணவு.\nமுள்ளம்பன்றியின் கைகளும், பாதங்களும் அகன்றவையாக இருக்கும். அவற்றிலிருக்கும் நீண்ட நகங்கள் தரையில் வளைகளைத் தோண்டுவதற்கு ஏற்றவனவாக உள்ளன. இந்திய முள்ளம்பன்றி பழங்கள், தானியங்கள், தாவர வேர்கள் போன்றவற்றையே பிரதான உணவாகக் கொள்கின்றது. இயற்கைத் தாவரங்கள், விவசாயப் பயிர்கள் ஆகிய இரு வகைகளையும் இவை பயன்படுத்துகின்றன. அத்தோடு, தமது முட்களின் வளர்ச்சிக்குத் தேவையான கல்சியம் போன்ற கனிப்பொருட்களைப் பெறுவதற்காக இவை எலும்புகளையும், நத்தை ஓடுகளையும் மென்று தின்கின்றன.\n\nவளைகள்.\nமுள்ளம் பன்றிகள் இரவிலேயே நடமாடித் திரிகின்றன. பகல்நேரங்களில் பாறைகளுக்கிடையிலுள்ள குகைகளில் அல்லது நிலத்தில் தாமே தோண்டிக் கொண்ட வளைகளில் காலத்தைக் கழிக்கின்றன. இவற்றின் வளைகள் நுழையவாயிலைக் கொண்ட நீண்ட சுரங்கப் பாதையொன்றையும் பெரிய உள்ளறை ஒன்றையும் கொண்டிருக்கும். இவ்வறையில் இருந்து வெளியேறுவதற்குப் பல சுரங்க வழிகள் காணப்படும். தோண்டியெடுக்கப்பட்ட மண், கொறிக்கப்பட்ட எலும்புத்துண்டுகள் முதலியன நுழைவாயிலின் அருகே குவிக்கப்பட்டடிருக்கும்.\n\nஇந்திய முள்ளம்பன்றிகள் பல்வேறு வகையான சூழல்களில் இசைவாக்கத்துடன் வாழக்கூடியவை. பொதுவாக பாறைப்பாங்கான மலைப்பகுதிகளை அவை நாடுகின்ற போதிலும், வெப்பவலய மற்றும் இடைவெப்பவலயப் புல்வெளிகள், பற்றைக் காடுகள், அடர் காடுகள் போன்ற சூழல்களிலும் அவை பரவலாக வாழ்கின்றன. இமாலய மலைப் பிரசேத்தில் சுமார் 2400 மீற்றர் உயரமுள்ள பகுதிகள் வரை இவை வசிப்பது குறிப்பிடத்தக்கது.\n\nஎதிரிகளைத் தாக்குதல்.\nதொந்தரவு செய்யப்பட்டால் அல்லது அச்சமுற்றால் முள்ளம்பன்றி தனது முட்களை உயர்த்தி நிமிர்த்திக் கொள்வதோடு, வாலிலுள்ள கிலுகிலுப்பு முட்களை அசைத்து எச்சரிக்கை ஒலியொன்றை எழுப்பும், தொந்தரவு நீடிக்குமாயின், அது விரைவாகப் பின்னோக்கிச் சென்று எதிரியை தன் பின்புற முட்களினால் மோதித் தாக்கும். அப்போது அதன் முட்கள் எதிரி விலங்கின் உடலினுள் ஆழமாக அமிழ்ந்து கடும் காயத்தை அல்லது மரணத்தை விளைவிக்கலாம்.\n\nமுதுகிலும் வாலிலும் நீண்ட முட்களுக்குக் கீழே அமைந்துள்ள குட்டையான தடித்த முட்களே அதிக சேதத்தை விளைவிக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இம்முட்கள் முள்ளம்பன்றியின் உடலிலிருந்து அகன்று தாக்குதலுக்கு உள்ளான விலங்கின் உடலில் அமிழ்ந்து விடலாம். புலிகள், சிறுத்தைகள் போன்ற பெரிய விலங்குகள் கூட முள்ளம்பன்றியின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த நிகழ்ச்சிகள் அறியப்பட்டுள்ளன.\n\nஎனினும், சிலர் நம்புவது போல், முள்ளம்பன்றியால் தனது முட்களை ஈட்டிகள் போல எறியச் செய்ய முடியாது என்பது கவனிக்கத்தக்கது. மனிதர்கள் முள்ளம்பன்றிகளை இறைச்சிக்காக வேட்டையாடுகிறார்கள். அத்தோடு, புலி, சிறுத்தை, காட்டுப்பூனை போன்ற பெரிய ஊணுண்ணிகளும் இவற்றை இரையாகக் கொள்கின்றன.\n\nஇனப்பெருக்கம்.\nஇந்திய முள்ளம்பன்றிகளில் கர்ப்ப காலம் 240 நாட்கள் நீடிக்கும். பொதுவாக வருடத்திற்கு ஒரு தடவை 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனப்படுகின்றன. குட்டிகள் பிறக்கும் போது அவற்றின் கண்கள் திறந்தே காணப்படும். அவற்றின் உடல் குட்டையான மென் முட்களால் மூடப்பட்டிருக்கும். இந்திய முள்ளம்பன்றிகள் பொதுவாக ஒரே வாழ்க்கைத் துணையோடுதான் சீவிக்கின்றன. இரு பெற்றாரும் தம் குட்டிகளோடு வருடம் பூராவும் ஒரே வளையில் வாழ்வதைக் காணமுடியும். \n\nவிவசாயிகளின் எதிரி.\nமுள்ளம்பன்றிகள் பயிர்களின் வேர்களைத் தோண்டிச் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்குப் பிரச்சினையாக மாறுகின்றன. அத்தோடு, வளைகள் தோண்டுவதன் மூலம் வீட்டுத் தோட்டங்களையும், நில வடிவமைப்புக்களையும் அவை பெரிய அளவில் சேதப்படுத்துகின்றன. \n\nஆதாரம்.\nஅரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை \n\n\n\n\n", "document_id": "ta_ta_25457"}, {"id": [594, 2], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "மனிதரில் கருக்கட்டலின் பின்னர் 8 வாரங்கள் வரைக்குமே பொதுவாக முளையம் என அழைக்கப்படும். கருக்கட்டலின் அதன் பின்னர் அல்லது முதிர்கரு என அழைக்கப்படுகிறது. முளையத்தைப் பற்றிய படிப்பு முளையவியல் எனப்படும்.\n\nபாலியல் தொடர்பு மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில், விந்தானது, சூல்முட்டையுடன் கருக்கட்டிய பின்னர் தோன்றும் கருவணுவானது, இரு பெற்றோரிடமிருந்தும் அரை அரைவாசி டி.என்.ஏ.யைக் கொண்ட இருமடிய உயிரணுவாக இருக்கும். இது பின்னர் இழையுருப்பிரிவு எனப்படும் கலப்பிரிவுக்கு உட்பட்டு பல்கல நிலையில் விருத்தியடையும். இந்த செயல்முறையால் தனியன் உருவாதலுக்கான ஆரம்பநிலையே முளையமாகும். \nமனிதரின் முளையம்.\nஒரு பெண் கருவுற்றிருப்பின், அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் வருவது நின்றுபோன நாளிலிருந்து கருத்தங்கும் காலம் கணிக்கப்படும். அதாவது இறுதியாக மாதவிடாய் வந்த நாளிலிருந்து நாட்கள் கருத்திற்கெடுக்கப்படும். ஆனால் கருவானது உருவாகி கருப்பையில் தங்கும் நாள், அதாவது கருத்தரிப்பு, உண்மையில் இரு கிழமைகள் பின்னரே நடைபெறும். இதனால் முளையத்தின் வயது, கருத்தங்கும் காலத்திலிருந்து இரு கிழமைகள் பிந்தியே இருக்கும்.\n\nமுளைய வளர்ச்சிப் படிநிலைகள்.\n- 1-3 கிழமை\nகருக்கட்டல் நடைபெற்று 5-7 நாட்களில் கருவானது, கருப்பையின் சுவரில் பதியும். தாயின் உடலுக்கும், முளையத்துக்குமான தொப்புட்கொடி உட்பட்ட பிணைப்பு ஏற்படுத்தப்படும். முளையமானது ஒரு நடு அச்சைச் சுற்றி விருத்தியடையும்போது, அந்த அச்சானது முண்ணாணாக விருத்தியாகும். மூளை, முள்ளந்தண்டு வடம் அல்லது முண்ணாண், இதயம், இரையக குடற்பாதை என்பன உருவாகத் தொடங்கும்.\n\n- 4-5 கிழமை\nமுளையத்திலிருந்து சுரக்கப்படும் வேதியியல் பொருட்கள் பெண்களின் மாதவிடாய் வட்டத்தை நிறுத்தும். மூளைத் தொழிற்பாடு 6ஆம் கிழமை ஆரம்பிக்க இருக்கையில் தொடங்கும் . கிட்டத்தட்ட இந்த நிலையில் இதயதுடிப்பும், குருதி ஓட்டமும் ஆரம்பிக்கும். உடல் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கும். கால்கள், கைகள் இருக்க வேண்டிய இடங்களில் சிறு அரும்புகளாக, அதற்குரிய தோற்றங்கள் ஏற்படும். தலையானது முளையத்தின் அரைவாசி நீளத்தில் இருப்பதுடன், அதன் நிறையின் அரைவாசியைக் கொண்டதாகவும் இருக்கும். இழையங்கள் விருத்தியடையத் தொடங்கி முள்ளந்தண்டும் வேறு சில எலும்புகளும் உருவாகத் தொடங்கும்.\n\n- 6-8 கிழமை\nமுளையமானது தனது அசைவைத் தொடங்குவதற்கான விருத்தியேற்படும். கண்கள், முடிகள், மேலும் வேறுபட்ட உடல் உறுப்புக்கள் தோன்ற ஆரம்பிக்கும். முக அமைப்புக்களும் தோன்ற ஆரம்பிக்கும்.\n\nகருச்சிதைவு.\nகருச்சிதைவு என்பது முளையமோ (கருக்கட்டியதிலிருந்து 8 கிழமைகள்), அல்லது முதிர்கருவோ (கருக்கட்டியதிலிருந்து 8 கிழமைகளிலிருந்து குழந்தை பிறப்புவரை) குழந்தையாக பிறக்க முடியாமல், இடையிலேயே சிதைவுக்குள்ளாவதைக் குறிக்கும். இது இயற்கையாக தன்னிச்சையாக நிகழ்வதாகும்.\nசில முளையங்கள் தமது முளைய வாழ்வுக் காலத்தை முடித்து சினைக்கரு என அழைக்கப்படும் நிலை வரும் முன்பே சிதைவுக்குள்ளாகிவிடுகின்றன. ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை சரியாக உணர்வதற்கு முன்னரே, கருத்தங்கும் காலத்தின் 6 ஆவது கிழமைக்குள்ளாகவே 25% மான கருச்சிதைவு நடைபெறுவதாக மிக ஆரம்ப நிலையில் கருத்தரிப்பை சோதிக்கும் சோதனைகள் காட்டுகின்றன. கருக்கட்டும் காலத்தின் 6 ஆவது கிழமைக்குப் பின்னராக நடைபெறும் கருச்சிதைவு 8% எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முளையக் காலம் முடிவுற்ற பின்னர் நிகழும் கருச்சிதைவு கிட்டத்தட்ட 2% மாக உள்ளது.\n\nநிறப்புரியில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களே பொதுவாக இவ்வகையான தன்னிச்சையான கருச்சிதைவுக்கு காரணமாகின்றது. இது கிட்டத்தட்ட 50% மான ஆரம்ப கருச்சிதைவை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. வயது கூடிய நிலையில் கருத்தரிப்பு, ஏற்கனவே கருச்சிதைவு நடந்திருத்தல் போன்றனவும் முக்கியமான இடர்க் காரணிகளாகும்.\n\nகருக்கலைப்பு.\nசில சமயம் பெற்றோர்கள் தெரிந்தே கருவைச் சிதைப்பதாலோ / அழிப்பதாலோ கூட முளையமானது சிதைவுக்குள்ளாகலாம். அப்படியாயின் அது கருக்கலைப்பு எனக் கூறப்படும். பொதுவாக முளைய நிலையிலேயே கருக்கலைப்பு செய்யப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, வேல்ஸ் பகுதியில் 68% மான கருக்கலைப்பு முளையை நிலை முடியும் தறுவாயில், அதாவது 8 கிழமைகளில் செய்யப்படுவதாக அறியப்படுகிறது.\nஅறுவைச் சிகிச்சை முல்லமாகவோ, அல்லது அறுவைச் சிகிச்சை இல்லாத சில முறைகளாலோ இது செய்யப்படுகிறது. உறிஞ்சி எடுத்தல் முறையால் செய்யும் கருக்கலைப்பே மிகவும் பொதுவான அறுவைச் சிகிச்சை முறையாகும்.\n\nவாழும்திறன்.\nமனித முளையமானது கருப்பையை விட்டு வெளியே தானாக வாழும் தனமையற்றதாகவே இருப்பதனால் வாழும்திறனற்றதாகவே கருதப்படுகிறது. தற்போதைய தொழிநுட்ப முறைகள் ஒரு பெண்ணினுள் கருக்கட்டப்பட்ட முளையத்தை, வேறொரு பெண்ணின் கருப்பைக்குள் மாற்றுவதற்கு உதவுவதுடன், வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் (In virto Fertilisation - IVF) 2-3 நாட்கள் முளையமானது கருப்பைக்கு வெளியே உயிர் வாழவும் உதவுகின்றது.\n\nதாவர முளையம்.\nதாவரங்களில் முளையமானது விதையின் ஒரு பகுதியாகும். இது தண்டு, இலை, வேர் போன்ற அனைத்து தாவரப் பகுதிகளுக்குமான இழையத்தின் முன்னோடியாக இருக்கும். முளைத்தல் என்னும் முளைய விருத்தியின்போது, இந்த தாவர பகுதிகளின் உருவாக்கம் நடைபெறும். இவ்வாறு உருவாகும் உயிரினம் நாற்று என அழைக்கப்படும்.\n\nஆராய்ச்சி.\nநோய்களைக் குணப்படுத்தும் நோக்கில் மனித முளையமானது ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை உயிரணு ஆராய்ச்சி (Stem cell research), இனப்பெருக்க படியெடுப்பு (reproductive cloning), மூலவுயிர் பொறியியல் (germline engineering) என்பன சில முக்கிய ஆராய்ச்சி நிலைகளாகும். இங்கு முளையமானது பயன்படுத்தப்படுவதால், இவ்வகையான ஆராய்ச்சிகள் நல்லதுதானா என்பதுபற்றி விவாதங்கள் நடந்து கொண்டேயுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22510"}, {"id": [594, 3], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் கங்காருவாகும். இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப்பையினுள்ளே இருக்கின்றது.\nகங்காருகள் அவற்றின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் கங்காருகளின் அதிப்படியான மேய்ச்சலினால் ஏற்படும் புல்வெளிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவும் சுட்டுக்கொல்லப்படுகின்றன. கங்காரு இறைச்சியி்ல் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதால் மனிதர்களுக்கு நல்லதாகக் கருதப்படுகின்றது.\n\nமேலும் பார்க்க.\n- வால்லரு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1813"}, {"id": [594, 4], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "இருதலை ஏன்?\nஇதன் \"வால்\" மிகவும் மழுங்கியும் உருண்டையான முனையும் கொண்டு விளங்குவதால் தலையைப் போல தோற்றம் அளிக்கிறது; இதுவே இப்பாம்பிற்கு இரண்டு தலைகள் உள்ளன என்ற தவறான எண்ணத்திற்கு அடிகோலுகின்றது. மேலும், பாம்பாட்டிகள் இதன் வாலை சற்றுக் காயப்படுத்திவிடுவர் (கண் போலத் தெரிவதற்காக); பிறகு இரட்டைத்தலை கொண்ட பாம்பு என்று கூறி மக்களை எளிதில் மயக்க முடியும். \n\nசிறைபிடிக்கப்படுவது ஏன்?\nஇவை சிறைப்படுத்தப்பட்டு, விரும்பத்தக்க செல்ல உயிர்களாக அதிகளவில் வளர்க்கப்படுவது அமெரிக்காவில் தான். இதற்கு இரு காரணங்கள்: அ] இவற்றின் குட்டிகள் மிகவும் கவர்ச்சியானவை. ஆ] வளர்ந்த பாம்புகளும் மிகவும் விரும்பத்தக்க வகையில் சாதுவானவை.\n\nஉடலளவு.\n- பிறக்கும் போது - 22.0 செ.மீ\n- முழுவளர்ச்சி அடைந்த பின் - 75.0 செ.மீ\n- பெரும அளவு - 100 செ.மீ\n\nஉடல் தோற்றம்.\nதடிமனான உடலுடன் மழுங்கிய முகடுடைய செதில்களும் உள்ளதால் தொடுவதற்கு வழுவழுப்பாக இருப்பவை; கழுத்தை விட தலை அகலம் குறைவாக இருக்கும். இதன் சிறிய கண்ணில் செங்குத்துக் கருவிழி காணப்படும். செம்பழுப்பு, கரும்பழுப்பு, செம்மஞ்சள் ஆகிய வெவ்வேறு நிறங்களில் காணப்படலாம். (ஒரே பாம்பு அல்ல)\n\nஇயல்பு.\nஇரவில் வேட்டையாடும் இயல்புடைய இவை பெரும்பாலும் சாதுவான குணத்துடனே காணப்படுகின்றன. மணற்பாங்கான, வறண்ட பகுதிகளையே இவை விரும்பும். மண் மலைப்பாம்பைப் போன்ற இரையைக் கொல்லும் முறையை உடையது இப்பாம்பு; பிற பாம்புகளையும் இவை உண்ணக்கூடியவை.\n\nவேறுபாடான ஓர் இயல்பு.\nஇது தாக்கப்படும் போது, தன் தலையை மண்ணில் புதைத்து வாலை மேலெழுப்பி முன்னும் பின்னுமாக ஆட்டும்; எனவே, தாக்கவந்த எதிரி, இதன் வாலைத் தாக்கிவிட்டுச் சென்று விடும் - இதுவும் தலைதப்பும். \n\nகுட்டி இருதலைப்பாம்புகள்.\nபெரும்பாலும் ஜூன் மாத தருணத்தில், நான்கிலிருந்து ஆறு வரை உயிருள்ள குட்டிகளாகவே பெண் பாம்புகள் ஈனும்; குட்டிகள் பட்டைகளையுடைய வால்களுடன் காணப்படும் (சில குட்டிகள் உடல்களிலும் பட்டையுடன் காணப்படும்).\n\nஉருவ ஒற்றுமையுள்ள பிற பாம்புகள்.\n- டயர்டின் புழுப்பாம்பு (Diard's Worm Snake)\n\n\n\n\n", "document_id": "ta_ta_20850"}, {"id": [594, 5], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "விலங்குகளில் இது முட்டை, விந்து எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு முளையம் உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது. தாவரங்களில் மகரந்த மணிகளில் இருக்கும் புணரிக் கலமானது, முட்டைக் கலத்துடன் இணைந்து உருவாகும் செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது. \n\nகருக்கட்டலின் பின்னர் ஒரு தனி உயிரினம் உருவாகும் முழுமையான செயல்முறையை இனப்பெருக்கம் என்கின்றோம். \n\nதாவரங்களில் கருக்கட்டல்.\nதாவரங்களில் பூக்கும் தாவரங்கள் (flowering plants), வித்துமூடியிலிகளை (gymnospermae) உள்ளடக்கிய வித்துத் தாவரங்கள் (seed-bearing plants) என்ற பிரிவினுள் வரும் விதை கொண்ட தாவரங்களில் இவ்வகையான கருக்கட்டல் நடைபெறுகிறது. ஆனாலும் அது நடைபெறும் செயல் முறையானது வேறுபடுகின்றது. கருக்கட்டலின் பின்னர் உருவாகும் முளையமானது புதியதொரு தாவரமாக விருத்தியடையும் வல்லமை கொண்டதாக இருக்கும். \nபூக்கும் தாவரங்கள்.\nசூல்வித்திலையானது மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளான பின்னர், சூலகமுடி அல்லது குறி என அழைக்கப்படும் மகரந்தத்தை ஏற்கும் பகுதியினால் சுரக்கப்படும் வெல்லப் பதார்த்தங்களின் தூண்டுதலால், மகரந்த மணியானது வளர ஆரம்பிக்கும். இந்த மகரந்தக் குழாய் தாவர இழையத்தினூடாக நீண்டு வளர்ந்து சூலகத்தை சென்றடையும். மகரந்த உயிரணுவின் இருமடியக் (diploid) கருவானது இந்தக் குழாயினூடாகச் செல்லும்போது பிரிவுக்குள்ளாகி இரு ஒருமடிய (haploid) விந்துக் கருக்களை (sperm nuclei) உருவாக்கும். இந்த விந்துக் கரு, சூலகத்திலுள்ள, சூல்வித்து உயிரணுவின் ஒருமடியக் கருவுடன் இணைந்து இருமடியக் கருவை உருவாக்கும். இந்த செயல்முறையே உண்மையில் கருக்கட்டல் நிகழும் இடமாகும். கருக்கட்டலின் பின்னர் சூலகமானது விருத்தியடைந்து பழமாகிறது.\n\nவித்துமூடியிலி தாவரங்கள்.\nவித்துமூடியிலித் தாவரங்களில் முக்கியமாக இரு வகையில் மகரந்தம் சூல்வித்தை சென்றடைகின்றது. சில வகைகளில் நகரிழைகளின் உதவியுடன் விந்துக் கலங்கள் ஊடகங்களில் நீந்திச்சென்று சூல்வித்தை அடையும். அவ்வாறு நகரிழை அற்றவற்றில், மகரந்தக் குழாய் உருவாக்கத்தால், சூல்வித்தை சென்றடையும்.\n\nவிலங்குகளில் கருக்கட்டல்.\nஉள்ளான, வெளியான கருக்கட்டல்.\nவெவ்வேறு விலங்குகளில் கருக்கட்டலின்போது, விந்துக்கள் வேறுபட்ட முறைகளில் முட்டையை சென்றடையும். அத்துடன் பல விந்துகளில் ஒன்று மட்டும் முட்டையுடன் இணையும். கருக்கட்டலானது உள்ளான கருக்கட்டலாகவோ, அல்லது வெளியான கருக்கட்டலாகவோ இருக்கலாம். உள்ளான கருக்கட்டல் என்பது உடலுக்கு உள்ளாக விந்தும், முட்டையும் இணைவதையும், வெளியான கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியாக விந்தும், முட்டையும் இணைவதையும் குறிக்கும். \n\nமீன், ஐதரா hydra), பவளம் (coral) போன்ற, பொதுவான நீர்வாழ் விலங்குகளில் வெளியான கருக்கட்டலே நிகழ்கிறது. இங்கே ஆணிலிருந்து நீர்த்தன்மையான வெளியூடகம் ஒன்றில் வெளியேற்றப்படும் விந்துக்கள் நீந்திச் சென்று, அங்கே பெண்ணிலிருந்து வெளியேற்றப்படும் முட்டைகளுடன் இணைகின்றது. இவ்வகையான கருக்கட்டலுக்கு, விந்து இலகுவாக உட்புகக் கூடியதாக, முட்டையானது மெல்லிய வெளிமென்சவ்வைக் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் விந்தானது வீரியமான அசையும் திறன் கொண்டதாக இருப்பதுடன், வெளிச் சூழலை எதிர் கொள்வதால், மிக அதிகளவில் விந்துக்கள் உருவாக்கப்படும் நிலையிலும் இருக்க வேண்டும். இவ்வாறான கருக்கட்டலில் உடல்திரவங்களின் தொடர்பு குறைவாக இருப்பதனால், \nதொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அத்துடன் தேர்வற்ற புணரிகளின் இணைவால், மரபியல் வேறுபாடு அதிகளவில் உருவாகும் சந்தர்ப்பமும் ஏற்படும். \n\nஉள்ளான கருக்கட்டலில், பொதுவாக விந்தும், முட்டையும் இணைவது பெண் விலங்குகளின் உடலின் உள்ளேயே நடைபெறும். இவ்வகை கருக்கட்டலில், கருக்கட்டலின் நிகழ்தகவு அதிகமாக இருப்பதுடன், புணரிகள் வீணாதலும் குறைக்கப்படும். அத்துடன் புணரிகளை தேர்வு செய்ய முடிவதுடன், முட்டைக்கான அதிககால பாதுகாப்பும் கிடைக்கும். கோழி போன்ற தடித்த வெளி மென்சவ்வைக் கொண்ட முட்டைகளை உருவாக்கும் விலங்குகளில், முட்டைகள் உடலைவிட்டு வெளியேறிய பின்னர் விந்துக்கள் உட்புகுவது கடினமாதலால், முட்டைகள் உடலினுள் இருக்கையிலேயே, மென்சவ்வை தடிப்பற்றதாக இருக்கும் நிலையிலேயே கருக்கட்டல் நிகழ்ந்துவிடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22332"}, {"id": [594, 6], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "அதிகமாகக் கிடைக்கக்கூடிய தனிமங்களின் வரிசையில் தைட்டானியம் ஒன்பதாவது இடத்தைப் பிடிக்கிறது. சிர்க்கோனியம் தனிமமும் அதிக அளவில் கிடைக்கிறது. ஆஃபினியம் குறைந்த அளவில் தான் கிடைக்கிறது. \n\nஇயற்பியல் பண்புகள்.\nஅனைத்துப் பண்புகளும் முதல் மூன்று தனிமங்களை மட்டுமே ஒப்பிட்டு நோக்கப்படுகின்றன. ருதர்போர்டியத்தின் வேதியியல் முழுவதுமாக விவரிக்கப்படவில்லை. இத்தனிமங்கள் யாவும் உலோகப் பண்புகளைப் பெற்றுள்ளன. உயர்ந்த உருகுநிலையையும் கொதிநிலையையும் கொண்டுள்ளன. இவற்றின் அணு ஆரம், அயனி ஆரம் மற்றும் அடர்த்தி ஆகிய பண்புகள் சீராக அதிக்கரிக்கின்றது. அதேநேரத்தில் இவற்றின் எலக்ட்ரான் கவர்திறன் சீராகக் குறைகிறது. \n\nவேதிப் பண்புகள்.\nஎல்லா நெடுங்குழுக்களை போலவே இக்குழுவிலும் எலக்ட்ரான் அமைப்பில், இறுதிக் கூட்டில் அனைத்துத் தனிமங்களும் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன. ஆனால் ரூதர்போர்டியம் பற்றி அதிக அளவு ஆராய்சிகள் எதுவும் நடத்த படாத காரணத்திலால் அதை பற்றி சிறு குறிப்புகளே உள்ளன.\nமுதல் மூன்று தனிமங்களும் தீவிர வினைத்திறன் கொண்ட தனிமங்களாகும். இவற்றின் உருகுநிலைகள் முறையே 1688 பாகை செல்சியசு, 1855 பாகை செல்சியசு, 2233 பாகை செல்சியசு என சீராக அதிகரிக்கிறது. ஒரு நிலையான ஆக்சைடு அடுக்கு விரைவாக உருவாகி விடுவதால் இவற்றின் வினைத்திறன் எப்போதும் வெளிப்படையாக இருப்பதில்லை. இந்த ஆக்சைடு அடுக்கு மேற்கொண்டு இவை வினைபுரிவதை தடுக்கின்றது. ஆக்சைடுகளான TiO2, ZrO2 மற்றும் HfO2 ஆகியவை உயர்ந்த உருகு நிலைகள் கொண்டு வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. நீர்த்த அமிலங்களில் பெரும்பாலான அமிலங்களுக்கு எதிராக செயலற்றவையாக உள்ளன .இவற்றின் மீது ஆக்சைடு காப்புப் படலம் உருவாவதால் இவை காரங்களுடனும் வினைபடுவதில்லை.\nதைட்டானியம் சூடான அடர் அமிலங்களில் மெதுவாகக் கரைகிறது. புகையும் நைட்ரிக் அமிலத்தில் அனைவுச் சேர்மம் உருவாதலால் இது வெடிக்க நேரிடலாம். \n\nசிர்க்கோனியம் அடர் கந்தக அமிலத்தில் குறைவாகக் கரைகிறது. இராச திராவகத்தில் இது கரையும். சிர்க்கோனியமும் அனைவுச் சேர்மமாக உருவாகிறது.\n\nஇத்தனிமங்கள் மூன்றும் +2, +3, +4 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளன. இரண்டு எசு எலக்ட்ரான்களை மட்டும் இழக்கும் போது +2 ஆக்சிசனேற்ற நிலை காணப்படுகிறது. இத்துடன் ஒன்று அல்லது இரண்டு டி எலக்ட்ரான்களை இழந்தால் முறையே +3, +4 என்ற ஆக்சிசனேற்ற நிலைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தனிமத்திற்கும் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையே நிரந்தரமானது ஆகும். ஆஃபினியம் +2, +3, என்ற ஆக்சிசனேற்ற நிலைகளை பொதுவாகக் கொண்டிருப்பதில்லை. +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் அனைத்து தனிமங்களும் பல்வேறு கனிமச் சேர்மங்களாக உருவாகின்றன. முதல் மூன்று தனிமங்களும் அடர் காரங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் இவை ஆலசன்களுடன் வினைபுரிந்து டெட்ரா ஆலைடுகளைக் கொடுக்கின்றன. உயர் வெப்ப நிலைகளில் இவை மூன்றும் ஆக்சிசன், நைட்ரசன், கார்பன், போரான், கந்தகம், சிலிக்கன் ஆகியவற்றுடன் வினைபுரிகின்றன. லாந்தனைடு குறுக்கத்தின் காரணமாக சிர்க்கோனியமும் ஆஃபினியமும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான அயனியையே பெற்றுள்ளன. சிர்க்கோனியத்தின் அயனி ஆரம் (Zr4+) 79 பைக்கோமீட்டர்கள் ஆகும். ஆஃபினியத்தின் (Hf4+) அயனி ஆரம் 78 பைக்கோமீட்டர்கள் ஆகும். இதன் காரணமாக இவை இரண்டும் ஒரே மாதிரியான வேதிப் பண்புகளையே கொண்டுள்ளன.\n\nஇந்த ஒற்றுமை கிட்டத்தட்ட ஒத்த வேதியியல் பண்புகளையும் இதே போன்ற இரசாயன சேர்மங்களையும் உருவாக்கும். ஆஃபினியத்தின் வேதியியல் என்பது சிர்கோனியத்தின் வேதியியலுடன் மிகவும் ஒத்ததாக இருக்கிறது, இவற்றின் வேதிப்பண்புகளை தனியாகப் பிரித்தெடுக்க முடியாததாக உள்ளது. இவற்றின் இயற்பியல் பண்புகள் மட்டுமே மாறுபடுகின்றன. உருகுநிலை, கொதிநிலை, கரைப்பான்களில் கரைதிறன் ஆகியவை மட்டுமே இந்த இரட்டை உலோகங்களுக்கு மாறுபடுகின்றன. தைட்டானியம் உலோகம் மட்டும் லாந்தனைடு குறுக்கத்தின் காரணமாக வேறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளது. \nஇத்தொகுதியில் உள்ள அனைத்துத் தனிமங்களும் MO2 வகையிலான ஆக்சைடுகளைக் கொடுக்கின்றன. தனிமத்தை 870 கெல்வின் வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும் போது இவ்வினை நிகழ்கிறது. ஆக்சைடுகள் அனைத்தும் நிலையானவையாகும். கரைப்பான்கள் எதிலும் இவை கரைவதில்லை.\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_33610"}, {"id": [594, 7], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "அமைப்பு மற்றும் அளவுகள்.\nஇயற்கையாக அமைந்த விரிந்த கற்பாறையின் மேல் நான்கு பக்கங்களிலும் நான்கு பெரிய கற்பலகைகளை ஒன்றுடன் ஒன்று தாங்கி நிற்கின்ற அமைப்பில் கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு கற்பலகைகளும் கிட்டத்தட்ட 2.00*1.70, 010 மீட்டர் அளவுகளில் உள்ளன. இதற்கு மேலுள்ள மூடுகல் 2.10, 3.10, 0.15 அளவில் உள்ளது. இக்கற்திட்டைகளில் பெரியவை பத்து சதுர அடிகளில் நான்கு கற்களைக் கொண்டு சுவர்கள் வைத்து அதன் மேல் 12 சதுர அடிகளில் உள்ள கருங்கற்பலகை கொண்டு மூடப்பட்டுளன. இதிலுள்ள நான்கு சுவர்களில் கிழக்குப்பகுதியிலுள்ள கற்பலகையில் வட்ட வடிவில் இடு துளை ஒன்றும் 40 செ. மீ முதல் 50. செ.மீ விட்டத்தில் காணப்படுகிறது. மைய அறையிலிருந்து 70. செ.மீ தூரத்தில் பக்கத்திற்கு ஒன்று வீதம் உயரமான கற்பலகைகள் நான்கு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்பலகையின் அடிப்பகுதி சமமாகவும் மேல்பகுதி அரைவட்ட வடிவிலும் காணப்படுகின்றன. இவை நன்கு செதுக்கப்பட்டவை போன்றும் ஒரே மாதிரியான அமைப்பிலும் காணப்படுகின்றன இக்கற்பலகைகள் 3.25 மீ உயரமும், 2.15 மீ முதல் 2 மீ வரை அகலமும் கொண்டுள்ளன. இந்த அரைவட்டவடிவ கற்பலகைகளிடையே செவ்வக வடிவ கற்பலகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை அரைவட்டப்பலகைகளை விட சற்று உயரம் குறைந்தவை.\n\nஓவியங்கள்.\nஇங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்திட்டைகளில் வெள்ளைவண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. கோடுகளால் ஆன முக்கோண அமைப்புடைய மனித உருவங்கள், மலைகள், மரங்கள், விலங்குகளின் மேல் அமர்ந்த நிலையிலுள்ள மனித உருவங்கள், அம்பை வில்லில் வைத்து எய்தும் நிலையிலுள்ள மனித உருவங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் வில் அம்பு போன்றவற்றை பெருங்கற்கால மக்கள் பயன்படுத்தினர் என அறியலாம்.\n\nகாலம்.\nகி.மு. முதலாம் ஆயிரவாண்டு.\nஇதை பெருங்கற்காலம் அல்லது இரும்புக்காலத்தைச் சேர்ந்தது என்று கருதுபவர்கள் இத்திட்டைகளை கி.மு. ஆயிரவாண்டு பழமை வரை கொண்டு செல்கின்றனர். அதன் காரணம் இதில் காணப்படும் இடுதுளை இரும்புக்கருவிகளால் துளைக்கப்பட்டிருக்கலாம் என்பதே ஆகும். தமிழகத்தின் இரும்புக்காலம் பெரும்பாலும் கி.மு. முதலாம் ஆயிரவாண்டு பிறகே கணிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69861"}, {"id": [594, 8], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "வெளிஇணைப்புகள்.\n- MSDS\n\n\n\n\n", "document_id": "ta_ta_107996"}, {"id": [594, 9], "question": "<Query> விலங்குகளின் கருக்கட்டலின் போது கருவணுவில் இருந்து நான்கு முளையங்கள் உருவாகி ஒரே மாதிரியான 4 குட்டிகள் ஈனப்படுகின்றன.", "document": "ரோசன்மண்ட் குறைத்தல் வினை மற்றும் டையசோ பியூட்டைல் அலுமினியம் ஐதரைடு வினைகள் ஒரே மாதிரியான உருமாற்றங்களை நிறைவேற்றுகின்றன. தற்பொழுது இவ்வகையான செயல்முறைகள் பயன்பாட்டில் இல்லாமல் வழக்கொழிந்து விட்டன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_90383"}]
[{"id": [595, 0], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "அரசன் தாக்குதலின் கீழிருந்தும் அதனைத் தடுக்க முடியுமாயின், அது முற்றுகை என்றே (இறுதி முற்றுகை என்றல்ல.) அழைக்கப்படும். போட்டியாளரின் அரசன் முற்றுகைக்காளாகாதவிடத்தும் அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வைச் செய்ய முடியாதவிடத்து அந்நிலை சாத்தியமான நகர்வற்ற நிலை எனப்படும். இதன்போது போட்டி சமநிலையில் முடிவடையும்.\n\nஇயற்கணிதக் குறியீட்டு முறையில் இறுதி முற்றுகையானது எண் குறியீட்டின் (<nowiki>#</nowiki>) மூலம் காட்டப்படும் (எ-டு: \"42.Qh6#\").\n\nஎடுத்துக்காட்டுகள்.\nசதுரங்கப் பலகையில் அனைத்துக் காய்களும் இருக்கும்போதே இரண்டு நகர்வுகளிற்கூட (முட்டாளின் இறுதி போன்று) இறுதி முற்றுகை இடம்பெறலாம்.\n\nவரலாறு.\nதொடக்க கால வடமொழிச் சதுரங்கத்தில் அரசனைக் கைப்பற்றுவதன் மூலமே போட்டிக்கு முடிவு காணப்பட்டது. அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் முறையைப் பாரசீகர்களே அறிமுகப்படுத்தினார்கள். இதனால், சதுரங்க விளையாட்டு உடனடியாகவும் தவறுதலாகவும் முடிவடைவது தவிர்க்கப்படுகிறது.\n\nஇரு பெருங்காய்கள்.\nஇரு பெருங்காய்களும் (அரசியும் கோட்டையும்) தமது அரசனின் உதவியின்றியே பலகையின் விளிம்பில் இறுதி முற்றுகையைக் கட்டாயப்படுத்த முடியும்.\n\nமுதலாவது படத்தில், வெள்ளையானது கறுப்பு அரசனை இலகுவில் இறுதி முற்றுகைக்குள்ளாக்க முடியும்.\n\n\"1.Qg5+ Kd4\"\n\n\"2.Rf4+ Ke3\"\n\n\"3.Qg3+ Ke2\"\n\n\"4. Rf2+ Ke1\"\n\n\"5. Qg1#\" (இரண்டாவது படம்) \n\nஇரண்டு அரசிகளையோ இரண்டு கோட்டைகளையோ கொண்டு இறுதி முற்றுகைக்குள்ளாக்குவதும் இதை ஒத்ததே.\n\nஅடிப்படை இறுதி முற்றுகைகள்.\nஅரசனும் கோட்டையும்.\nஆனாலும் இரண்டு சாத்தியமான நகர்வற்ற நிலைகள் குறித்துங்கவனஞ்செலுத்த வேண்டும்.\n\nஅரசனும் அமைச்சரும் குதிரையும்.\nஅமைச்சர் கட்டுப்படுத்துகின்ற மூலையில் மட்டுமே அரசனையும் அமைச்சரையும் குதிரையையுங்கொண்டு இறுதி முற்றுகையைக் கட்டாயப்படுத்த முடியும்.\n\nஇரண்டு குதிரைகளும் மூன்று குதிரைகளும்.\nமூன்று குதிரைகள்.\nஓரரசனும் மூன்று குதிரைகளும் தனித்த அரசனை இருபது நகர்வுகளுக்குள் இறுதி முற்றுகைக்காளாக்க முடியும். இவ்வாறான நிலைமைகள் பெரும்பாலும் சதுரங்கச் சிக்கல்களிலேயே காணப்படும். போட்டியில் குறை நிலை உயர்வுக்காக (சாத்தியமான நகர்வற்ற நிலையைத் தவிர்க்க) இன்னுமொரு குதிரையைப் பெற்றிருந்தாலே இவ்வாறான நிலைமை ஏற்படும்.\n\nஅரிதான இறுதி முற்றுகை நிலைகள்.\nசில அரிதான நிலைகளில், அரசனும் அமைச்சரும் எதிர் அரசனும் காலாளும், அரசனும் குதிரையும் எதிர் அரசனும் காலாளும் ஆகிய நிலைமைகளில் இறுதி முற்றுகையைக் கட்டாயப்படுத்த முடியும்.\n\nசிட்டம்மாவின் இறுதி.\nவிலிப்பு சிட்டம்மாவின் பெயரால் சிட்டம்மாவின் இறுதிக்கான படம் அருகிலே காட்டப்பட்டுள்ளது. வெள்ளை நகர்வதாக இருந்தால் பின்வரும் நகர்வுகளின் மூலம் வெள்ளை வெல்ல முடியும்.\n\n\"1.Nb4+ Ka1\"\n\n\"2.Kc1 a2\"\n\n\"3.Nc2#\"\n\nகறுப்பு நகர்வதாக இருந்தாலும் பின்வரும் நகர்வுகளின் மூலம் வெள்ளை வெல்ல முடியும்.\n\n\"1... Ka1\"\n\n\"2. Nc1 a2\"\n\n\"3. Nb3#\"\nசிட்டம்மாவின் இறுதி சதுரங்க விளையாட்டுகளிலும் ஏற்பட்டுள்ளது. 2001இல் இடம்பெற்ற நொகுயெயிரசுக்கும் கொன்கோரவுக்கும் இடையிலான போட்டியில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது,\n\n\"81.Kc2 Ka1\"\n\n\"82.Nc5 Ka2\" (\"82... a2\" ஆக இருப்பின் \"83.Nb3#\")\n\n\"83.Nd3 Ka1\"\n\n\"84.Nc1\"\n\nஎன்று நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கே கறுப்பு போட்டியிலிருந்து விலகுகின்றது. ஆனாலும் ஆட்டம் இவ்வாறு தொடரலாம்.\n\n\"84... a2\"\n\n\"85.Nb3#\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- சதுரங்கம்\n- முற்றுகை (சதுரங்கம்)\n- சதுரங்க விதிமுறைகள்\n- சாத்தியமான நகர்வற்ற நிலை\n- முட்டாளின் இறுதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_45403"}, {"id": [595, 1], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "சதுரங்கம் விளையாடும்போது \"முற்றுகை\" என்று கூறுவது போட்டியாளரின் விருப்பத்தைப் பொறுத்தது. \n\nஅறிமுகம்.\nமுற்றுகை என்பது எதிரியின் அரசனை அடுத்த நகர்வில் கைப்பற்றலாம் என்ற நிலைக்குக் கொண்டு வருதல் ஆகும். சதுரங்கத்தில் ஒரு காய் மூலமும் இரண்டு காய்கள் மூலமும் முற்றுகையை ஏற்படுத்த முடியும். ஆனால், சில சதுரங்க வகைகளில் இரண்டுக்கு மேற்பட்ட காய்களாலும் முற்றுகையை ஏற்படுத்த முடியும். அரசன் முற்றுகைக்காளாக்கப்பட்டு, அரசனை முற்றுகையிலிருந்து விடுவிப்பதற்கு எந்தவோர் ஏற்றுக் கொள்ளப்பட்ட நகர்வும் இல்லாதவிடத்து, அந்நிலைமை இறுதி முற்றுகை என அழைக்கப்படும். மேலும் அவ்வரசனைக் கொண்டிருக்கும் போட்டியாளர் தோல்வியுறுவார். இறுதி முற்றுகைக்கு ஆளாக்கிய போட்டியாளர் வெற்றியடைவார்.\n\nதனது சொந்த அரசனை முற்றுகைக்காளாக்கக்கூடிய கட்டத்தில் வைப்பது சதுரங்க விதிமுறைகளுக்கு எதிரானது. அவ்வாறான நகர்வு தவறானதாகக் கருதப்பட்டுப் பின்வாங்கப்படும். ஓர் அரசன் இன்னொரு அரசனை முற்றுகைக்காளாக்க முடியாது. ஏனெனில், இது முதலாவது அரசனை முற்றுகைக்காளாக்கி விடும் (ஏனைய அனைத்துக் காய்களும் அரசனை முற்றுகைக்காளாக்க முடியும்.).\n\nமுற்றுகையிலிருந்து விடுவித்தல்.\nஒற்றை முற்றுகையிலிருந்து அரசனை விடுவிப்பதற்கு மூன்று சாத்தியமான வழிகள் உள்ளன.\n- முற்றுகைக்காளாக்குகின்ற காயை அரசனாலோ ஏனைய காய்களாலோ கைப்பற்றுவதால் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியும். முற்றுகைக்காளாக்கும் காய் அரசனுக்கு அடுத்துள்ள கட்டங்களிலிருந்தால் அக்காயைக் கைப்பற்றுவது அரசனை இன்னொரு முற்றுகைக்காளாக்காதவிடத்து மட்டும் (அதாவது, அக்காய்ககு இன்னொரு காய் பாதுகாப்புக் கொடுக்காதவிடத்து) அரசனின் மூலம் அக்காயைக் கைப்பற்ற முடியும்.\n- அரசனை அடுத்துள்ள கட்டங்களுக்கு நகர்த்துவதன் மூலமும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியம். ஆனால், அரசன் நகர்த்தப்படுகின்ற கட்டம், அரசனை இன்னொரு முற்றுகைக்கு இட்டுச் செல்லக்கூடாது. மேலும் முற்றுகையிலிருக்கும்போது அரசன் கோட்டை கட்ட முடியாது. முற்றுகைக்குள்ளாக்குகின்ற காய் எதிரியின் காயினால் பாதுகாக்கப்படாமலும் அரசனுக்கு அடுத்துள்ள கட்டங்களிலும் இருந்தால் அக்காயை அரசன் கைப்பற்றவும் முடியும்.\n- முற்றுகையைத் தடுப்பதன் மூலமும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியும். முற்றுகைக்காளாக்குகின்ற காயானது அரசியாகவோ கோட்டையாகவோ அமைச்சராகவோ இருந்து, முற்றுகைக்காளாக்குகின்ற காய்க்கும் அரசனுக்கும் இடையில் ஒரு கட்டமாயினும் இடைவெளி இருந்தால் மாத்திரமே இவ்வாறு தடுக்க முடியும். முற்றுகைக்காளாக்கப்பட்ட அரசனின் படையிலிருந்து ஒரு காயை முற்றுகைக்காளாக்கும் காய்க்கும் அரசனுக்கும் இடையில் நகர்த்துவதன் மூலமே இவ்வாறு தடுக்கலாம். இவ்வாறு தடுப்பதால் தடுக்கின்ற காய் பிணையை நீக்கும் வரை பிணைக்காளாக்கப்படும்.\n\nவலப்பக்கத்திலுள்ள படத்திலே, வெள்ளையானது மூன்று வழிகளின் மூலமும் முற்றுகையிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும்.\n\n1. \"Nxa2\" என்ற நகர்வை மேற்கொள்வதனூடாக முற்றுகைக்காளாக்குங்காயைக் கைப்பற்றுதல்\n2. அரசனைத் தாக்குதலில்லாத கட்டத்துக்கு (\"Kd6, Ke5, Ke7\" என்பவற்றுள் ஏதேனும் ஒரு நகர்வு) நகர்த்துதல்\n3. \"Rc4\" அல்லது \"Nd5\"இன் மூலம் முற்றுகையைத் தடுத்தல்\n\nஓர் அரசனானது இரட்டை முற்றுகைக்காளாக்கப்பட்டால், அடுத்த நகர்வில் அரசன் இரண்டு முற்றுகைகளிலிருந்தும் தன்னை விடுவிக்க வேண்டும். இரண்டு முற்றுகைக்காளாக்கும் காய்களையும் கைப்பற்றுவதோ இரண்டு முற்றுகைகளையும் தடுப்பதோ முடியாத செயல். அரசனை நகர்த்துவதன் மூலம் மட்டுமே இரட்டை முற்றுகையிலிருந்து அரசனை விடுவிக்க முடியும். ஆனாலுங்கூட, இரட்டை முற்றுகைக்காளாக்கும் காய்களில் ஏதேனும் ஒன்றாவது அடுத்துள்ள கட்டங்களில் இருந்து, அது ஏனைய காய்களால் பாதுகாக்கப்படாவிட்டால், அரசன் அதனைக் கைப்பற்றிக் கொள்ளவும் முடியும்.\n\nஎந்தவொரு வழியிலும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியாவிட்டால், அது இறுதி முற்றுகை எனப்படும்.\nமுற்றுகையை அறிவித்தல்.\nநட்பு முறையிலான சதுரங்க விளையாட்டுகளில் முற்றுகைக்காளாக்கும் நகர்வைச் செய்பவர் முற்றுகையை அறிவிப்பார். எனினும் முற்றுகையை அறிவித்தல் சதுரங்கத்தின் விதிமுறைகளின் கீழ் தேவையானதன்று. மேலும் முறையான விளையாட்டுகளில் முற்றுகை அறிவிக்கப்படுவதில்லை. ஆயினுங்கூட 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி வரை போட்டியாளர் முற்றுகையை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டதுடன், விதிகளின் சில மூலங்கள் அதனை வேண்டி நின்றன.\n\nமுற்றுகையின் பயன்கள்.\n- அரசனை இறுதி முற்றுகைக்காளாக்குவதன் மூலம் போட்டியில் வெற்றி பெறுதல்\n- தொடர்முற்றுகையின் மூலம் ஆட்டத்தைச் சமநிலைக்குள்ளாக்குதல்\n- கவையின் மூலம் ஏனைய காய்களைக் கைப்பற்றுவதற்காக முற்றுகைக்காளாக்குதல்\n- மாற்றீடு ஒன்றை வேண்டி முற்றுகைக்காளாக்குதல்\n- முற்றுகைக்காளாக்கி அரசனை நகரச் செய்வதன் மூலம் கோட்டை கட்ட முடியாமற்செய்தல்\n\nவரலாறு.\nதொடக்க கால வடமொழிச் சதுரங்கத்தில் அரசனைக் கைப்பற்றுவதன் மூலமே போட்டிக்கு முடிவு காணப்பட்டது. அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் முறையைப் பாரசீகர்களே அறிமுகப்படுத்தினார்கள். இதனால், சதுரங்க விளையாட்டு உடனடியாகவும் தவறுதலாகவும் முடிவடைவது தவிர்க்கப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இறுதி முற்றுகை\n- சதுரங்க விதிமுறைகள்\n- வெய்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_45396"}, {"id": [595, 2], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "நேரடித் தாக்குதலில், அனுப்பப்பட்ட செய்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும்.\nமறைமுகத் தாக்குதலில், செய்தியில் பாதிப்பு ஏற்படாது. மாறாக, செய்தியை மற்றொருவர் கண்காணிக்கக்கூடும். மறைமுகத் தாக்குதலை அறிந்துகொள்வது கடினம். ஏனென்றால், இத்தாக்குதலின்போது செய்தியில் மாற்றம் ஏற்படாது.\n\nஇத்தகைய தாக்குதல்களில் இருந்து செய்திகளை பாதுகாப்புடன் அனுப்ப வெவ்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன. செய்தியை குறிமுறையாக்கம் (encryption) செய்து அனுப்புவதும் இவற்றுள் ஒன்று.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54341"}, {"id": [595, 3], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "அதிகமான போட்டிகளிலும் சந்தர்பங்களிலும் சமநிலை என்பது இரு தரப்பினராலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும்போதே ஏற்படுகிறது. சதுரங்கத்தில் சதுரங்க விதிமுறைகள் ஊடாக சமநிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சாத்தியமான நகர்வற்ற நிலை (விளையாடுபவருக்கு நகர்த்த வாய்ப்புக் கிடைத்தபோதும் எந்தக் காய்களையும் நகர்த்த முடியாமல் இருத்தலும் இராசாவுக்கு முற்றுகை இல்லாமல் இருத்தல்), தொடர் மூன்று நகர்த்தல்கள் (ஒரே நகர்த்தல்கள் இரு வீரர்களாலும் மூன்று முறை தொடர்ந்து செய்யப்படல்), மற்றும் ஐம்பது நகர்த்தல்கள் விதி (இரு வீரர்களாலும் எந்தக் [காலாள் (சதுரங்கம்)|காலட்களும்]] நகர்த்தப்படாமல் மற்றும் எந்தக் காய்களும் வெட்டுப்படாமலும் ஐம்பது நகர்த்தல்கள் நகர்த்தப்படல்). இரு வீரர்களிடமும் இறுதி முற்றுகைக்கு இட்டுச்செல்லக்கூடிய காய்கள் இல்லாவிடினும் அல்லது அதற்குச் சாத்தியமான நகர்த்தல்கள் இல்லாவிடினும் கூட சமநிலையில் ஆட்டம் முடிவடையும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_59773"}, {"id": [595, 4], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "ஐரோப்பியச் சதுரங்கத்தில் 14ஆம் நூற்றாண்டு அல்லது 15ஆம் நூற்றாண்டில் கோட்டை கட்டுதல் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கருதப்படுகின்றது. சதுரங்கத்தின் ஆசிய வகைகளில் கோட்டை கட்டுதல் காணப்படவில்லை.\n\nகுறியீடு.\nஇயற்கணிதக் குறியீட்டு முறையில், அரசனின் பக்கமாகக் கோட்டை கட்டுதலானது \"0-0\" என்பதன் மூலமும் அரசியின் பக்கமாகக் கோட்டை கட்டுதலானது \"0-0-0\" என்பதன் மூலமும் காட்டப்படும். அரசனின் பக்கமாகக் கோட்டை கட்டதலானது குறுங்கோட்டை கட்டுதலென்றும் அரசியின் பக்கமாகக் கோட்டை கட்டுதலானது நெடுங்கோட்டை கட்டுதலென்றும் அழைக்கப்படும். இவ்விரு கோட்டை கட்டும் முறைகளுக்குமிடையிலான வேறுபாடானது, கோட்டை இரண்டு கட்டங்களா மூன்று கட்டங்களா நகர்கின்றது என்பதேயாகும்.\n\nகட்டுப்பாடுகள்.\nபின்வரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பொருந்தினால் மட்டுமே கோட்டை கட்டுதல் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது.\n1. இதற்கு முன்னர் அரசன் நகர்த்தப்படவில்லை.\n2. கோட்டை கட்டுதலில் பயன்படுத்தப்படும் கோட்டையானது இதற்கு முன்னர் நகர்த்தப்படவில்லை.\n3. அரசனுக்கும் தொடர்புபடுகின்ற கோட்டைக்கும் இடையே எந்தக் காய்களும் இல்லை.\n4. அரசன் இப்போது முற்றுகையின் கீழ் இல்லை.\n5. எதிரிக் காய்களின் தாக்குதலின் கீழுள்ள கட்டத்தை அரசன் கடந்து செல்லாது.\n6. அரசன் செல்கின்ற கட்டம் அரசனை முற்றுகைக்காளாக்காது.\n7. அரசனும் தொடர்புபடுகின்ற கோட்டையும் ஒரே வரிசையில் உள்ளன.\nகோட்டை கட்டுதலுக்குப் பின்வருங்கட்டுப்பாடுகளும் நிறைவேற்றப்பட வேண்டுமென எண்ணுவது தவறாகும்.\n1. கோட்டை கட்டுதலில் ஈடுபடும் கோட்டை எதிரிக் காயின் தாக்குதலின் கீழ் இருக்கக்கூடாது.\n2. அரசியின் பக்கம் கோட்டை கட்டும்போது, கோட்டைக்குக் கிடையாக அருகிலுள்ள கட்டம் எதிரிக் காயின் கீழ் இருக்கக்கூடாது.\n\nபோட்டித் தொடர் விதிகள்.\nபெரும்பாலான போட்டித் தொடர்களில் கைப்பிடிக்கப்படும் கடுமையான தொட்டதை நகர்த்தும் விதிகளின் கீழ், கோட்டை கட்டுதலானது அரசனின் நகர்வாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் இப்போதைய ஐக்கிய அமெரிக்கச் சதுரங்கப் பேரவையின் விதிகளின்படி, முதலில் கோட்டையைத் தொட்டாலுங்கூட எவ்வித ஒறுப்புமின்றிக் கோட்டை கட்ட முடியும். என்றாலுங்கூட, கோட்டை கட்டுவதற்கான சரியான வழி அரசனை முதலில் நகர்த்துவதே.\n\nகோட்டை கட்டுதலை மேற்கொள்ளும்போது அனைத்து நகர்வுகளையும் ஒரே கையாலேயே மேற்கொள்ள வேண்டுமென்றும் அலுவல் முறை விதிகள் கூறுகின்றன. போட்டி முறையில் அமையாத ஆட்டங்களிலும் பொதுவான ஆட்டங்களிலும் இவ்விதிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.\n\nகுறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்.\n- ஊரி ஆவெர்பக்குக்கும் செசில் பேர்டிக்கும் இடையிலான இவ்வாட்டத்தில் கறுப்பானது அரசியின் பக்கமாகக் கோட்டை கட்டியது. வெள்ளையின் தாக்குதலின் கீழுள்ள கட்டமொன்றைக் கறுப்புக் கோட்டைக் கடந்து சென்றதை அவதானித்த ஆவெர்பக்கு, கோட்டை கட்டுதல் ஏற்றுக்கொள்ளக்கூடியதானதன்று என எண்ணினார். ஆனால், இந்த விதியானது அரசனுக்கு மட்டுமே ஏற்புடையது எனப் பேர்டி மெய்ப்பித்தார். ஆவெர்பக்கு, \"அரசன் மட்டுமா? கோட்டை இல்லையா?\" எனப் பதிலளித்தார்.\n- 1974இல் விக்டர் கோர்ச்னோய் அனத்தோலி கார்ப்பொவுக்கு எதிரான போட்டியில், கோட்டையானது தாக்குதலின் கீழ் இருந்தால் கோட்டை கட்டலாமா என நடுவரிடம் கேட்டார். நடுவர் ஆமெனப் பதிலளித்தார். இறுதியில் விக்டர் கோர்ச்னோயே வெற்றி பெற்றார்.\n- 1973ஆம் ஆண்டு இடப்லினில் உல்வ்கேங்கு எயிடென்வெல்டுக்கும் நிக்கு கேரின்சுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் மூன்று கோட்டை கட்டுதல்கள் இடம்பெற்றன. இப்போட்டியில் மூன்றாவது கோட்டை கட்டுதல் (வெள்ளையின் இரண்டாவது கோட்டை கட்டுதல்) விதிமுறைகளுக்கு முரணானது.\n- திம் கிராப்பி செங்குத்துக் கோட்டை கட்டுதலைக் கொண்ட (\"e1\"இல் அரசனும் \"e8\"இல் நிலை உயர்த்தப்பட்ட கோட்டையும்) நகைச்சுவைச் சதுரங்கச் சிக்கல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.\n\nஇலாற்கர் ஆட்டம்.\n1912ஆம் ஆண்டு எட்வர்டு இலாற்கருக்கும் சார்ச்சு தோமசுக்கும் இலண்டனில் இடம்பெற்ற போட்டியில் \"17... Kg1\" என்ற நகர்வை மேற்கோண்டது. வெள்ளையானது \"18.0-0-0#\" என்ற நகர்வின் மூலம் கறுப்பை இறுதி முற்றுகைக்காளாக்கியிருக்கலாம். ஆயினும் \"18.Kd2#\" என்ற நகர்வின் மூலமே கறுப்பானது இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டது.\n\nபிரின்சு எதிர் தே.\nஉலோதேவிச்கு பிரின்சுக்கும் இலாரன்சு தேக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியானது கோட்டை கட்டுதலுடன் பின்வருமாறு நிறைவுற்றது:-\n\n\"31... 0-0-0#\"\nஇவற்றையும் பார்க்க.\n- சதுரங்க விதிமுறைகள்\n- கோட்டை (சதுரங்கக் காய்)\n- அரசன் (சதுரங்கம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_45433"}, {"id": [595, 5], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "19ஆம் நூற்றாண்டிலேயே, சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் போட்டி சமநிலையாக முடியும் எனும் விதி கொண்டு வரப்பட்டது.\n\nசில சதுரங்க வகைகளில் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தும் நகர்வை மேற்கொள்ள முடியாது. முரண்சதுரங்கத்தில் சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால், அது சமநிலையாகக் கருதப்பட மாட்டாது.\n\nஆட்டத்தினிறுதியில் சாத்தியமான நகர்வற்ற நிலை.\nஆனந்து எதிர் கிராம்னிக்கு.\n2007 உலகச் சதுரங்கப் போட்டியில் விசுவநாதன் ஆனந்துக்கும் விளாடிமிர் கிராம்னிக்குக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில், கறுப்பானது \"f5\"இலுள்ள காலாளைக் கைப்பற்றிச் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தியது (வேறு எந்தவொரு நகர்வும் கறுப்பைத் தோல்வியடையச் செய்யும்.).\nகோர்ச்னோய் எதிர் கார்ப்பொவு.\n1978 உலகப் போட்டியில் விக்டர் கோர்ச்னோய்க்கும் அனத்தோலி கார்ப்பொவுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியின் 124ஆவது நகர்வில் சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டது. இங்கே, வெள்ளை அமைச்சர் பயனற்றது. அதனால் \"a8\"ஐத் தனது தாக்குதலின் கீழ் வைத்திருக்கவோ \"a4\"இல் உள்ள கறுப்புக் காலாளைத் தாக்கவோ முடியாது. வெள்ளை அரசன் கறுப்புக் காலாளை நோக்கிச் சென்றால் கறுப்பு அரசன் \"a8\"இற்குச் சென்று கோட்டையை அமைத்து விடும். ஆனாலும் இரு போட்டியாளர்களும் ஒப்பந்தம் மூலம் போட்டியைச் சமநிலையாக்க முன்வரவில்லை. சாத்தியமான நகர்வற்ற நிலைக்கு கார்ப்பொவை உட்படுத்தியமை தனக்கு மகிழ்ச்சியைத் தந்ததாக விக்டர் கோர்ச்னோய் குறிப்பிட்டார்.\nஇவற்றையும் பார்க்க.\n- இறுதி முற்றுகை\n- சதுரங்க விதிமுறைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45477"}, {"id": [595, 6], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "மேற்கோள்கள்.\nஉசாத்துணைகள்.\n- Andrew Soltis. \"The Art of Defense in Chess\". McKay Chess Library, 1975. ISBN 0-679-14108-1.\n- Leonid Shamkovich. \"The Modern Chess Sacrifice\". Tartan Books, 1978. ISBN 0-679-14103-0.\n- Israel Gelfer. \"Positional Chess Handbook\". B. T. Batsford Ltd., 1991. ISBN 0-7134-6395-3.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63770"}, {"id": [595, 7], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடித் தரவுகள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும்.\n\nபல்வேறு வகையான தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிற் சில கீழே:\n\n- Anomalous phenomenon (parapsychology)\n- உயிரியல் தோற்றப்பாடு (உயிரியல்)\n- வேதியியல் தோற்றப்பாடு (வேதியியல்)\n- மின் தோற்றப்பாடு (மின்சாரம்)\n- நிலவியல் தோற்றப்பாடு (நிலவியல்)\n- நீரியல் தோற்றப்பாடு (நீரியல்)\n- வானிலை தோற்றப்பாடு (வானிலை)\n- ஒளியியல் தோற்றப்பாடு (ஒளியியல்)\n- இயற்பியல் தோற்றப்பாடு (இயற்பியல்)\n- புள்ளியியல் தோற்றப்பாடு (புள்ளியியல்)\n- வெப்பத் தோற்றப்பாடு (வெப்ப இயக்கியல்)\n\nதத்துவத்தில் தோற்றப்பாடு என்ற சொல் சிறப்புப் பொருள் பெறுகிறது. இம்மானுவேல் கன்ட் என்ற தத்துவவியலாளர் நம்மால் உணரக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கும் தோற்றப்பாடுகளையும் நம்மால் உணர முடியாத நிகழ்வுகளையும் வேறுபடுத்தி ஒரு தத்துவத்தை முன்வைத்தார். தமக்குத் தாமே நிகழ்பவற்றை நம்மால் உணரமுடியாதாகையால் நம் உணர்வின், உறுதலின் பின்புலத்தில் உள்ள நடப்பைப் பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக தோற்றப்பாடியல் என்ற தத்துவவியல் உட்பிரிவு ஒன்று தோன்றியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1144"}, {"id": [595, 8], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "- 1 அரசன்\n- 1 அரசி\n- 2 கோட்டைகள்\n- 2 அமைச்சர்கள்\n- 2 குதிரைகள்\n- 8 காலாள்கள்\n\nசொற்கள்.\nசதுரங்கத்தில், \"காய்\" (piece) என்பது சூழ்நிலையைப் பொறுத்து மூன்று விதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது.\n1. இது பொதுவாக ஆறு வகைக் காய்களில் எதையும் குறிக்கக்கூடும்.\n2. விளையாட்டின்போது காலாட்களைத் தவிர பிற காய்களை மட்டுமே காய்கள் என்று குறிப்பிடுவது உண்டு. இக்காய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது அரசியும் கோட்டையும், இரண்டாவது அமைச்சரும் குதிரையும், மற்றது அரசன்.\n3. விளையாட்டில் \"வெல்லும் காய்\", \"தோற்கும் காய்\" போன்ற பயன்பாடுகள் உண்டு. இவ்வேளைகளில் \"காய்\" என்பது அமைச்சர் அல்லது குதிரையையே குறிக்கும். அரசி, கோட்டை, காலாள் ஆகியவற்றை அவற்றின் பெயரைப் பயன்படுத்தி \"வெல்லும் அரசி\", \"தோற்கும் கோட்டை\" என்றவாறே குறிப்பிடுவர்.\n4. அரசி மற்றும் கோட்டைகளை பெருங் காய்கள் என்றும் அமைச்சர் மற்றும் குதிரைகள் சிறுங் காய்கள் என்றும் பொதுவாக குறிப்பிடுவதும் உண்டு.\nசூழ்நிலைகளைப் பொறுத்தே காய் என்பதன் பொருள் விளக்கம் பெறுகிறது.\n\nநகர்வுகள்.\nஒவ்வொரு காயும் பலகையில் வெவ்வேறு விதமாக நகர்கின்றது.\n- கோட்டை, வெறுமையான கட்டங்களில் முன்னோக்கியோ, பின்னோக்கியோ, இடமோ, வலமோ ஒரு நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரக்கூடியது.\n\n- அமைச்சர், வெறுமையான கட்டங்களில் மூலைவிட்டத் திசையிலான நேர்கோட்டில் எவ்வளவு தூரமும் நகரலாம்.\n\n- அரசி, வெறுமையாக உள்ள கட்டங்களில் எந்தத் திசையிலும் வேண்டிய அளவு தூரம் நகர முடியும்.\n\n- அரசன், கட்டங்கள் வெறுமையாக இருந்தால் எந்தத் திசையிலும் ஒரு கட்டம் மட்டுமே நகரக்கூடும்.\n\n- குதிரை, 2 x 3 கட்ட அளவு கொண்ட நீள்சதுரத்தில் ஒரு மூலையில் இருந்து எதிர் மூலைக்கு நகரும். அதாவது \"ட\" வடிவம்.\n\n- காலாள் பொதுவாக முன்னோக்கி ஒரு கட்டம் மட்டுமே நகரும். விரும்பினால், முதல் நகர்வின் போது முன்னோக்கி இரண்டு கட்டங்கள் நகரச் சதுரங்க விதிமுறைகளில் வழியுண்டு. ஆனால், முன்னோக்கிய மூலைவிட்டத் திசைகளில் அடுத்த கட்டத்தில் எதிரிக்காய் இருக்கும்போது காலாள் மூலைவிட்டத் திசையில் ஒரு கட்டம் நகர்ந்து அதனை வெட்ட முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60817"}, {"id": [595, 9], "question": "சதுரங்கத்தில் <Query> என்பது அரசன் நேரடித் தாக்குதலில் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதைக் குறிக்கும்.", "document": "சொல்விளக்கம்.\nஒருவரின் பேச முடியாத தன்மையை ”ஊமை” என்று அழைப்பது போன்றே, திரைப்படத்துறையின் பேச முடியாத தன்மை நிலவியக் காலங்களில் திரையிடப்பட்ட திரைப்படத்தை \"ஊமைப்படம்\" என்றே அழைத்தனர். இருப்பினும் இவ்வாறான திரைப்படங்களை \"சலனப்படம்\", \"நகரும்படம்\", ”மெளனப்படம்” என்று வெவ்வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- இந்தியாவில் தயாரான முதல் ஊமைப்படம் அரிச்சந்திரா\n- தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25556"}]
[{"id": [598, 0], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "எசுப்பன் மரங்கள் ஒரு தாய்த்தாரவத்திலிருந்து வரும் வேரிலிருந்தே தோன்றுகின்றன. ஒருகுழு எசுப்பன் மரங்கள் தரைக்கடியில் ஒரே இணைக்கப்பட்ட வேர்த்தொகுதியையே கொண்டிருக்கும். இவ்வாறு தரைக்கடியில் இணைக்கப்பட்ட மிகப்பெரிய எசுப்பன் தோப்பு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் காணப்படும் பண்டோ மரமாகும். சில அறிஞ்சர்களின் கருத்துப்படி இது திணிவு அல்லது கனவளவின் படி உலகின் மிகபெரிய உயிரினமாகும். இது மொத்தமாக 0.43 சதுர கிலோமீட்டர் (km²) (106 ஏக்கர்) பரப்பளவை அடைக்கிறது. இதன் மதிப்பிடப்பட்ட நிறை 6000 தொன்னாகும்.\n\nஐக்கிய அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் அமிந்துள்ள மெல்லர் தேசியக் காட்டில் காணப்படும் இராட்சத பூஞ்சான் இனமான தேன் காளான் (Armillaria ostoyae) 8.9 சதுர கிலோமீட்டர் (km²) (2,200 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவே பரப்பளவின் படி உலகின் மிகப்பெரிய உயிரினமாகும். இதை ஒரு தனி உயிரினமா அல்லது பேருயிரினாம என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சில சோதனைகளின் அடிப்படையில் இது ஒரே மரபணுவைக் கொண்டுள்ளது எனினும் , தேன்காளானின் பூஞ்சை (mycelium) இணைக்கப்பட்ட ஒன்றாக இல்லாவிடில் இது தனிப்பட்ட பல பூஞ்சைகளின் குத்துச்செட்டு குடியிருப்பாகவே (clonal colony) கருதலாம்.தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பாக கருதுமிடத்து, நடுநிலக் கடலில் பெலரிக் தீவுகளுக்கு அண்மையில் கண்டறியப்பட்டுள்ள 8 கிலோமீட்டர் (km) (4.3 மைல்) நீளமான கடல் நிலைதிணையொன்றின் (Posidonia oceanica) குத்துச்செட்டு குடியிருப்பொன்று தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பை விட பெரியதாகும்.\n\nமிகப்பெரிய தாவரம்.\nபல்-தண்டு மரங்களை தவிர்த்துப் பார்க்குமிடத்து ஜெனரல் சேர்மன் (General Sherman) என அழைக்கப்படும் 1,487 m3 (52,500 cu ft) கனவளவைக் கொண்ட இராட்சத செகொயா மரம் கனவளவின் படி பெரிய உயிரினமாக கருதப்படலாம். 83.8 மீட்டர் (m) (275 அடி) உயரமான இந்த மரத்தின் தண்டு மாத்திரம் 1,800 தொன் எடையைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்தது 2,500 கன மீட்டர் (m3) (88,000 கன அடி) கனவளவையும் 3,300 தொன் எடையையுடைய தண்டைக் கொண்ட லின்சீ கிரீக் என்றழைக்கப்பட்ட இராட்சத செகொயா மரமே இது வரை அளவிடப்பட்ட மிப்பெரிய தனித் தண்டு மரமாகும். இது 1905 ஆம் ஆண்டு புயலின்போது தரையில் வீழ்ந்தது.\n\nமிகப்பெரிய விலங்கு.\nகனவளவு, எடையின் படியான மிகப்பெரிய விலங்கு தற்போது அருகிய இனமான நீலத்திமிங்கிலமாகும். நீலத்திமிங்கிலம் ஒன்றின் அளவிடப்பட்ட கூடிய நீளம் 33.58 மீட்டர் (110.2 அடி)யும் கூடிய நிறை 210 அமெரிக்க தொன்களுமாகும் (கர்ப்பமான திமிங்கிலம்). ஆப்பிரிக்க யானைகளின் களிறுகளே தரையில் வாழும் விலங்குகளின் மிகப்பெரியவாகும்.பின்வரும் அட்டவணை முதல் பத்து மிகப்பாரமான விலங்குகளைப் பற்றியது:\n\nமிகப்பெரிய நிலவாழ் விலங்கு.\nஒரு குறித்த களிறு ஒன்று 12,272 கிலோகிராம் எடையை கொண்டிருந்தது. பல தொன்மாக்கள் உட்பட, தற்போது இன அழிவுக்குட்பட்டுள்ள பல விலங்குகள் களிறுகளை விட பெரியனவாக காணப்பட்டன.\n\nமிகப்பெரிய பக்றீரியா.\nஇதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய பக்றீரியா \"Thiomargarita namibiensis\" ஆகும். இது 0.75 mm வரை வளரக்கூடியது. இது வெற்றுக்கண்களுக்குத் தெரியக்கூடியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16792"}, {"id": [598, 1], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "குடும்பம் : பாமேசீயீ Palmaceae\n\nஇதரப் பெயர்கள்.\n1. இரட்டை தேங்காய் (Double Coconuts)\n2. கடல் தென்னை மரம் (Sea coconut plants)\n3. மாலத்தீவு தென்னை (Coconut of the Maldives)\n\nமரத்தின் அமைப்பு முறை.\nஇம்மரம் 60 முதல் 100 அடி உயரம் வளரக்கூடியது. இதன் அடிமரம் 1 அடி விட்டம் கொண்டது. 50 முதல் 80 வயது வரை உயிர் வாழும். இலை 8 முதல் 10 அடி நீளமும், 5 முதல் 6 அடி உயரமும் உடையது. மரத்தில் ஆண் மரம், பெண் மரம், என தனித்தனி உண்டு.\n\nவிதை அமைவு.\nமுப்பது வருடத்திற்கு பிறகே பூ வரும், காய் முற்றுவதற்கு 6 வருடங்கள் ஆகின்றது. இதனுடைய கொட்டையின் உள்பகுதியில் இரண்டு பிரிவுகளாக உள்ளது. சில சமயம் மூன்று அறை உடையதாகவும் உள்ளது. இதனுடைய ஓடு மிகவும் கடினமாகவும், மரப்பொருள் நார்களால் ஆனது.\n\nஇதனுடைய விதை 11ஃ2 அடி நீளமும் 27 கிலோ எடையும் கொண்டது. இதுவே உலகின் மிகப் பெரிய விதை ஆகும். இதன் விதை முளைப்பதற்கு மூன்று ஆண்டுகூட தேவைப்படும்.\n\nகாணப்படும் பகுதி.\nஇவை மாலத்தீவின் கடல் ஓரங்களில் வளர்கின்றன. \n\nஉசாத்துணை.\n- Listed as Endangered\n- Arkive: \"Lodoicea maldivica\"\n- Palm Society of Australia: \"Lodoicea maldivica\" description and\nமேற்கோள்.\nபெரியதும் சிறியதும் ஆசிரியர் ஏற்காடு:இளங்கோ வெளியீடு:அறிவியல் வெளியீடு\n\n", "document_id": "ta_ta_116945"}, {"id": [598, 2], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "இந்த ஏரி 20 ஆம் நூற்றாண்டில் அளவில் குறைந்து அளவில் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. இனால் இதன் உப்புத்தன்மை 2004 முதல் அதிகரித்துள்ளது, இருந்தபோதிலும் இதில் சமையலுக்கு உகந்த மீனான நிர்வாண கெண்டை (Gymnocypris przewalskii, huángyú (湟鱼)) என்றமீன் மிகுதியாகக் கணப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_83307"}, {"id": [598, 3], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "கொமோடோ டிராகன்கள் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றைப் பதுங்கியிருந்து வேட்டையாடுகின்றன. பெரிய கோமோடோ டிராகன்களின் முக்கியமான உணவு டிமோர் என்ற ஒருவகை மான் ஆகும். ஆனால் அவை கணிசமான அளவு விலங்குகளின் பிணங்களையே சாப்பிடுகின்றன. அவை சில சமயங்களில் மனிதர்களையும் தாக்குவது உண்டு. \n\nமே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் உறவு கொள்ளும் கொமடோ டிராகன்கள் செப்டம்பர் மாதம் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளை ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை அடைத்து வைக்கின்றன, ஏப்ரல் மாதத்தில் பூச்சிகள் அதிக அளவில் அதிக அளவில் இருக்கும் போது அவை பொரிக்கின்றன. இளம் கொமோடோ டிராகன்கள் வலுவற்றதாக இருப்பதால் மரங்களில் ஏறி வேட்டையாடுபவர்களிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பாக உள்ளன. அவை 8 முதல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகின்றன. கொமோடோ டிராகனின் ஆயுட்காலம் தோராயமாக 30 ஆண்டுகள் ஆகும்.\n\nமனிதர்களின் செயல்களால் காடுகளில் கொமோடோ டிராகனின் அளவு குறைந்து வருகிறது. மேலும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்(IUCN) அழிவாய்ப்பு இனம் என்ற பட்டியலில் கொமோடோ டிராகன்களைச் சேர்த்துள்ளது. இதனால் அவை இந்தோனேசிய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் கொமோடோ தேசிய பூங்கா நிறுவி அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு இந்தோனேசிய அரசு உதவி செய்தது.\n\nவிளக்கம்.\nவயது முதிர்ந்த கொமோடோ டிராகன் வழக்கமாக சுமார் 70 கிலோ (150 பவுண்டு) எடையுள்ளதாக இருக்கிறது. ஆயினும் சிறைப்பிடிக்கப்பட்ட மாதிரிகள் பெரும்பாலும் அதிகமாக எடையைக் கொண்டிருக்கின்றன. கின்னஸ் உலக சாதனைகள் குறிப்பின்படி சராசரியாக வயதுவந்த ஆண் கொமோடோ உடும்பு 79 முதல் 91 கிலோ எடையும், 2.59 மீ (8.5 அடி) அளவும், சராசரியாக பெண் கொமோடோ உடும்பு 68 முதல் 73 கிலோ எடையும் மீ (7.5 அடி) அளவும் கொண்டிருக்கும்.\n\nகொமடோ உடும்பின் வால் அதன் உடல் அளவிற்கு நீளமாக இருக்கும். அதன் ரம்பம் போன்ற 60 பற்களின் நீளம் 2.5 செமீ (1 அங்குலம்) வரை இருக்கும். ஈறு திசுக்கள் பற்களின் பெரும்பகுதியை மூடியிருப்பதால் அதன் பற்கள் இரத்தச் சாயத்துடன் காட்சியளிக்கும். கொமோடோ உடும்பு ஆழமாகப் பிளவுபட்ட நீளமான மஞ்சள் நிற நாக்கைக் கொண்டுள்ளது. இதன் வலிமையான செதில்களால் ஆன தோல் ஒரு இயற்கையான ஒரு வலைக்கவசம் போல அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21042"}, {"id": [598, 4], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "குடும்பம் : பைனேசியீ\nஇதரப் பெயர் : டோக்லாஸ் பிர் (Douglas Fir)\n\nமரத்தின் அமைவு.\nமிகவும் உயரமாக வளரும் மரங்களில் இதுவும் ஒன்று. இது 330 அடி (100 மீ) உயரம் வளரக்கூடியது. மிகவும் பசுமையாக இருக்கும.; இம்மரம் உருளையாக இருக்கும். மரத்தின் பட்டை முதலில் சாம்பல் நிறத்திலும், பிறகு சிகப்பு நிறமாக மாறும். இம்மரம் மிகவும் வேகமாக வளரும் மரம். மிகவும் கடினமானதும், உறுதியானதும் ஆகும். கூம்புகள் தொங்கிக் கொண்டு இருக்கும். செதிலுக்கு இடையில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் உள்ளன. ஆண் பூக்கள் ஊதா நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திலும், பெண் பூ ஊதா சிவப்பிலிருந்து பச்சையாகவும் இருக்கும்.\n\nகாணப்படும் பகுதிகள்.\nஇம்மரம் வட அமெரிக்காவில் கனடா முதல் மெக்சிகோ வரை காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119439"}, {"id": [598, 5], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "குடும்பம் : நிம்பியேசியீ\n\nஇதரப் பெயர் : மிகப்பெரிய நீர் அல்லி (Giant water lily)\n\nசெடியின் அமைவு.\nஇது மிகப்பெரிய வியக்கத்தக்க இலை கொண்ட நீர்த்தாவரம் ஆகும். இதன் மட்டத்தண்டு கிழங்கு சேற்றில் புதைந்திருக்கும். நீர் நிலைவற்றி செடி காய்ந்து போனாலும், கிழங்கில் உயிர் நிலைத்திருக்கும். திரும்பி நீர் வந்ததும் கிழங்கிலிருந்து புதிய இலை, பூ வரும். கிழங்கிலிருந்து வேர்கள் சேற்றுக்குள் வளரும். இது வளர்வதற்கு மிகப்பெரிய நீர் நிலைகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தாரத்திலிருந்தும் சுமார் 40-45 இலைகள் தோன்றுகின்றன. இவ்விலைகள் மிகப்பெரிய ஒரு தட்டு போல் காட்சி அளிக்கின்றன. மிகப்பெரியதாக வளர்ச்சியடைந்த ஒரு இலை 6-7 அடி விட்டம் கொண்டது. ஓரம் தட்டு போல் மேல் வளைந்திருக்கும். இது 7 செ.மீ இருக்கும். இவ்விலைகள் 68-85 கிலோ எடை தாங்கக் கூடியது. ஏறி உட்கார்ந்தால் இது கிழிவது இல்லை. இதில் 20 முதல் 40 வரை பூக்கள் வரும். இப்பூக்கள் ஒரு அடி அகலம் கொண்ட வெள்ளை ரோஜா நிறமும் மிக வாசனையும் உடையது. இவைகளில் 400 முதல் 600 விதைகள் வரை காணப்படும். விதைகளை வறுத்து உண்கிறார்கள்.\nஇவற்றில் 3 இனங்களுண்டு. அயின மண்டல அமெரிக்காவிலும், அமேசான் ஆற்றிலும் வளர்கிறது. இதை முதன் முதலில் 1801 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் கண்டனர். பிறகு 1837ஆம் ஆண்டு [[ஐரோப்பா]விற்கு கொண்டு சென்றனர். இதற்கு புகழ் பெற்ற மகாராணி விக்டோரியாவின் பெயரை வைத்தனர்.\n[[File:Kew Gardens giant water lily.JPG|thumb|Kew Gardens giant water lily|மிகப்பெரிய நீர் அல்லி]]\n\nமேற்கோள்.\n[]\n[[பகுப்பு:அறிவியல்]]\n[[பகுப்பு:தாவரவியல்]]\n[[பகுப்பு:தாவரங்கள்]]\n[[பகுப்பு:நீர்த் தாவரங்கள்]]\n[[பகுப்பு:நாடுகள் வாரியாகத் தாவரங்கள்]]\n[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\n\n", "document_id": "ta_ta_119441"}, {"id": [598, 6], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "இவை ஐந்து முதல் இருபது வரையிலான கூட்டமாக வாழும். வயதான பெண் இரலையே கூட்டத்தினை வழிநடத்தும். இவை மெதுவாக நகர்வதால் கொன்றுண்ணிகளாலும் மனிதர்களாலும் எளிதில் வேட்டையாடப்பட்டு விடுகின்றன. வறண்ட பகுதிகள், மிதமான பாலைநிலங்களே இவற்றில் இயல்பான வாழிடங்கள்.\n\nஇவை புற்களையும் பாலைநிலத்தில் உள்ள தாவரங்களின் இலைகளையும் உணவாகக் கொள்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53122"}, {"id": [598, 7], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "விளக்கம் மற்றும் நடத்தை.\nநீல திமிங்கிலம் மற்ற திமிங்கலங்கள் (stockier) உருவாக்க ஒப்பிடுகையில் நீட்டி தோன்றுகிறது என்று ஒரு நீண்ட சிறுத்தும் உடல் உள்ளது.தலை, பிளாட் U- வடிவிலான மற்றும் மேல் உதடு மேல் நீல துளை இருந்து இயங்கும் ஒரு முக்கிய மேடு.வாயில் முன் பகுதியாக சில வகை திமிங்கலங்களின் மேல் தாடை பற்களுக்கு பதிலாக வளரும் கொம்பு போன்ற தகட்டெலும்பு பலகைகள் தடித்த; சுமார் 300 தகடுகள், ஒவ்வொரு சுற்று ஒரு மீட்டர் (3 அடி) நீளமான.0.5 மீ (20) மீண்டும் வாயில் இயங்கும், மேல் தாடை இருந்து வைக்கிறேன்.இடையே 70 மற்றும் 118 வளர்ச்சிகள் (கீழ்ப்புற மடிப்புவரைகளுடன் அழைக்கப்படுகிறது) உடல் நீளம் தொண்டை இணை சேர்ந்து இயங்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/\n\n\n\n\n", "document_id": "ta_ta_45309"}, {"id": [598, 8], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "உயிரினங்கள்.\nதைகா காடுகளில் ஊசியிலை மரங்கள் மட்டுமன்றி அகன்ற இலை மரங்களும் காணப்படுகின்றன. இக்காடுகளில் பல்வேறு வகையான பெரிய தாவரஉண்ணி விலங்குகளும் கொறிணிகளும் வாழ்கின்றன. கரடி போன்ற சில பெரிய பாலாட்டிகளில் கோடையில் உண்டு உடலில் சக்தியைச் சேர்த்து வைத்துக் கொண்டு குளிர்காலத்தில் நீண்ட உறக்கத்திற்குச் சென்று விடுகின்றன.\n\nஅச்சுறுத்தல்கள்.\nகாடழிப்பு - சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பிறகு சைபீரியாவின் பெரும்பகுதி தைகாக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சில வகைப் பூச்சியினங்களும் பெருகி மரங்களுக்கு அழிவினை ஏற்படுத்துகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18013"}, {"id": [598, 9], "question": "80 முதல் 100 அடி வரை நீளமாக வளரும் <Query> உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் ஆகும்.", "document": "அலையாத்தித் தாவரங்களில் கிட்டத்தட்ட 80 வேறுபட்ட இனங்கள் இருப்பதுடன், இவை ஆக்சிசன் குறைவான மண்ணில் வளரும் தன்மை கொண்டிருப்பதாகவும், நிலநடுக் கோட்டுக்கு அண்மையாக இருக்கும், வெப்ப மண்டலம் (tropics), அயன அயல் மண்டலம் (subtropics) பகுதிகளிலேயே வளரும் என்றும் அறியப்படுகின்றது. மிகவும் கடினமான, சூழலைத் தாங்கும் தன்மை கொண்ட ஒரு சில இனங்கள் மட்டுமே மிதவெப்ப மண்டலத்தில் வாழும் தன்மை கொண்டிருக்கின்றன. இவற்றில் சிறிய செடி வகைகள் முதல், கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் மரங்களான 60 மீற்றர் உயரம்வரை வளரும் மரங்கள் வரை அடங்கும். இத் தாவரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங்களில், கடலலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.\n\nதாவரங்கள் வளரும் இடத்தின் பெயர்கள்.\nஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.\n\nஇத் தாவரங்கள் செறிந்து வளர்ந்திருக்கும் இடத்தில் நீரானது மரங்களைச் சூழ்ந்து காணப்படுவதனால், அதாவது வெள்ளம் நிறைந்திருக்கும் இடம்போன்று தோற்றம் தருவதனால், வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.\n\nமுல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை \"கண்டல் காடுகள்\" எனவும் \"சதுப்பளக் காடுகள்\" எனவும் கூறலாம்.\n\nஇவை பொதுவாக கடலோரப் பகுதிகளில் காணப்படுவதுடன், இவை இருக்கும் இடங்களில், அலை அதிகமான கடல்நீரானது மரங்களினிடையே சென்று, அலைகள் குறையப்பெற்று, மிக மெதுவாக நகரும் ஆறுகள் போன்ற நீர்நிலையாக இருப்பதனால் இவை \"அலையாத்திக் காடுகள்\" எனவும் அழைக்கப்படும்.\n\nஇந்தியாவில் அலையாத்திக் காடுகள்.\nகங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடாகும்.\nதமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.\n\nமேலும் குசராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.\n\nஇலங்கையில் அலையாத்திக் காடுகள்.\nஇலங்கையின் கரையோரப் பகுதியில் கிட்டத்தட்ட 6000 – 7000 ஹெக்டயர் பரப்பு அலையாத்திக் காடுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது. இவற்றில் மிகப் பெரிய அலையாத்திக் காடு, புத்தளத்தில் உள்ள குடாப்பகுதியைச் சார்ந்து அமைந்துள்ளது. இது 3385 ஹெக்டயர் பரப்பை உள்ளடக்கியுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, மாவட்டங்களிலும் இவ்வகையான அலையாத்திக் காடுகள் பெரிய அளவில் காணப்படுகின்றன. காலி மாவட்டம் பெந்தோட்ட பகுதியிலும் அலையாத்திக் காடு உள்ளது. இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள, இந்தியப் பெருங்கடல் கரையோரமாக அமைந்துள்ள பலபிட்டிய என்னும் இடத்தில், மதுகங்கா எனப்படும் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் இவ்வகையான அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன\n\nவெளி இணைப்புகள்.\n- பள்ளிக் கரணை சதுப்புநிலத்தின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14686"}]
[{"id": [599, 0], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "எஃப்எம்சிஜி பொருட்களின் தயாரிப்புகளில் இலாப அளவு ஒப்பீட்டளவில் சிறியது என்றாலும், அவை பொதுவாக அதிக எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன; இதனால் இத்தகைய தயாரிப்புகளின் ஒட்டுமொத்த லாபம் கணிசமாக இருக்கும். FMCG என்பதன் சிறப்பு குறைந்த அளவு லாபம் மற்றும் அதிக அளவு விற்பனை ஆகும். இந்த துறையில் உற்பத்தியாளர்கள் / மொத்த விற்பனையாளர்களைக் காட்டிலும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இலாப விகிதம் அதிகம்.\n\nபண்புகள்.\nFMCG களின் முக்கிய பண்புகள் பின்வருமாறு: [1]\nசர்வதேச தரநிலை தொழில்துறை வகைப்பாடு.\nFMCG களுக்கான சில்லறை சந்தையானது அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம் (ISIC) (மறுபரிசீலனை 3) அடிப்படையில் பின்வரும் தொழில்களைக் பட்டியிலிட்டுள்ளது: \n\n\n\n\n", "document_id": "ta_ta_101184"}, {"id": [599, 1], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "சில காய்கறிகள் சமைக்காது பச்சையாகவே உண்ணப்படுகின்றன. நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் பச்சையாக உண்ணலாம். அதே வேளை சில சமைத்தே உண்ணப்படுகின்றன. சமைக்கும் போது அவற்றிலுள்ள இயற்கை நஞ்சு அழிவதுடன் நுண்ணுயிரிகளும் அழிகின்றன. ஆயினும் சமைப்பதால் காய்கறிகளிலுள்ள போசணைக் கூறுகள் அழிவுற வாய்ப்புள்ளது, சமைத்து உண்ணப்படும் காய்கறிகள்: கத்தரி, பழுக்காத தக்காளி, உருளைக் கிழங்கு, அவரைவகைகள்.\n\nஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்படுதல் நல்லது. அப்படி செய்வதால் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும். காய்கறிகளில் பல வகைகள் உண்டு. இலை வகை, பூக்கள் வகை, வேர் வகைகள்.\n\nபோசணைகள்.\nகாய்கறிகள் முதன்மை உணவின் பகுதியாகவும் நொறுக்குத்தீனிகளாவும் எனப் பல்வேறு வகைகளில் உள்ளெடுக்கப் படுகின்றன. இதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மாஅறுபட்டபோதிலும் பொதுவாக குறைந்தளவு புரதம் மற்றும் கொழுப்பைக் கொண்டதாகும், ஆயினும் உயிர்ச்சத்து A, உயிர்ச்சத்து K மற்றும் உயிர்ச்சத்து B6, முதலான உயிர்ச்சத்துக்களையும் உயிர்ச்சத்து முன்னோடிகளையும் போசணைக் கனிப்பொருள் காபோவைதரேட்டு முதலானவற்றை பெருமளவு கொண்டுள்ளது. இது தவிர காய்கறிகள் கொண்டுள உயிர் வேதிப் பொருட்கள் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்,மற்றும் பாக்டீரியா, பங்கசு, தீநுண்மம் முதலானவற்றை எதிர்க்கக் கூடியவையாகவும் உள்ளன. சில மரக்கறிகள் சமிபாட்டுத் தொகுதியின் செயற்பாட்டுக்கு அவசியமான கூறுகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.\n\nஇருப்பினும், காய்கறிகள் சொலனின், சகொனினெ முதலான நச்சுப்பொருள்கள் மற்றும் எதிர்ப் போசணைக் கூறுகளையும் கொண்டுள்ளன. அத்துடன் நொதிய நிரோதிகளான கொலினத்தரேசு (cholinesterase) , புரெடியேசு (protease), அமிலேசு (amylase) மற்றும் சயனைடு ,ஒட்சாலிக் காடி முதலானவற்றையும் கொண்டுள்ளன\n\nகாய்கறி வகைகள்.\nவேர் வகைகள்.\nவேர்சம்பந்தப்பட்ட காய்கறிகள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும். அவைகளில், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, சர்க்கரை வள்ளி கிழங்கு, பூண்டு மற்றும் நூல்கோல் என பல வகைகள் உண்டு.\n\nபச்சை இலை வகை காய்கறிகள்.\nஇலை வகை காய்கறிகள் நம் உடலுக்கு ஆன்டி-ஆக்சீன்ட்டுகளாக செயல்படும். இவ்வகையான காய்கறிகளில் நார்சத்தும். கரோட்டினாய்டுகளூம் வளமையாக உள்ளது..\n\nபூக்கள் வகை காய்கறிகள்.\nபூக்கள் வகை காய்கறிகளில் அதிகமான நார்ச்சத்து, குறைந்த கலோரிகள் மற்றும் வளமையான வைட்டமின்களை காணலாம். காலிப்பிளவர், தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றூம் பச்சைப்பூக்கோசு என பல வகையான பூக்கள் சம்பந்தப்பட்ட காய்கறிகள் உள்ளது.\n\nவிதை சம்பந்தப்பட்ட காய்கறிகள்.\nபட்டர் பீன்ஸ், கொத்தவரங்காய், உழுத்தம் பருப்பு, பாசிப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், பிஜியன் பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை அனைத்தும் விதை சம்பந்தப்பட்ட காய்கறி வகைகளே.\n\nஉணவுப் பரிந்துரைகள்.\nஐக்கிய அமெரிக்க உணவு அமைப்பு (USDA) தனது உணவு வழிகாட்டியில் தினமும் 3 முதல் 5 காய்கறிப் பரிமாறல்களை பரிந்துரைக்கின்றது. இந்த பரிந்துரை பால் வயது என்பவற்றைப் பொறுத்து வேறுபடலாம். அத்துடன் உட்கொள்ளும் உணவின் அளவு மற்றும் அதன் ஊட்டச்சத்துக் கொள்ளளவு என்பவற்ரைப் பொறுத்து மாறுபடலாம். ஆயினும் பொதுவாக காய்கறிப் பரிமாறல் எனப்படுவது 1/2 கப் (குவளை) அளவாகும். ஆனால் இலைக்கோசு மற்றும் பசலை கீரை முதலான இலைக்கறிகளின் ஒரு பரிமாறல் என்பது 1 கப் அளவாக இருக்கும்.\n\nபன்னாட்டு உணவு வழிகாட்டி ஐக்கிய அமெரிக்க உணவு அமைப்பின் வழிகாட்டலுக்கு சமனானதாகும். ஆனால் ஜப்பான் முதலான நாடுகளின் வழிக்காட்டியில், நாளொன்றுக்கு 5 முதல் 6 காய்கறிப் பரிமாறல்கள் பரிந்துரைக்கப்படுகின்றது. பிரான்சு உணவு வழிகாட்டியும் 5 பரிமாறல்களைப் பரிந்துரைக்கின்றது.\n\nநிறமிகள்.\nபச்சை நிறங்கொண்டதாக இலைக் காய்கறிகள் காணப்படக் காரணம் அவற்றிலுள்ள பச்சையம் நிறமியாகும். பச்சயம் சமைக்கும் காரகாடித்தன்மை அளவு காரணமாக மாற்றமுறக் கூடியது. இது காடி நிலமையில் இளம் பச்சை நிறமாகவும் கார நிலைமையில் கடும் பச்சை நிறமாகவும் காணப்படும் ஆவியில் வேகவைத்தல் முதலான சமையல் காரணமாகசில அமில சுரப்பு ஏற்படும்.\n\nமஞ்சள், இளம் மஞ்சள் நிறம் கரொட்டின் காரணமாக கிடைக்கின்றது. இவையும் கார காடித் தன்மை காரணமாக மாற்றமுறக் கூடியது.\n\nசேமிப்பு.\nகாய்கறிகளையும் பழவகைகளையும் பேணிவைக்கும்காலத்தை அதிகரிப்பதில் அறுவடைக்குப் பின்னான சேமிப்பு முறைகள் முக்கியமுடையதாகும். இதில் குளிர்மைச் சங்கிலி முறை முக்கியமானது.\n\nபல வேர்க் கிழங்குகளும் மற்றைய காய்கறிகளும் குளிர்காலத்தில் அவை பூங்சைத் தாக்கத்துக்குட்படுவதையும் பழுதடைவதையும் (எ.கா: உருளைக் கிழங்கு பச்சை நிறமாதல்), முளைப்பதையும் தடுப்பதற்காக இருளான, உலர்ந்த, குளிரான இடங்களில் பேணப்படுகின்றன. இத்தகைய சேமிப்புகளின் போது மரக்கறிகள் அவற்றின் இயல்புகளுக்கேற்ப பாதிக்கப்ப்படாதபடி கவன்மெடுப்பதும் அவசியமாகும்.\n\nசேமிப்பின் போது இலைக்கறிகள் அவற்றின் ஈரப்பசை, மற்றும் உயிர்ச்சத்து சி என்பவற்றை விரைவாக இழக்கின்றன. இதனால் இவை மிகக் குறுகிய நேரத்துக்கு மட்டுமே குளிரான இடங்களில் வைத்துப் பேண முடியும். எனவே இவை கொள்கலன்கள் மற்றும் நெகிழிப் பைகளில் சேமிக்கப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- காய்கறிகள் பட்டியல்\n- கீரைகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- காய்கறிகளின் பயன் பற்றிய சீன வானொலிக் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_110744"}, {"id": [599, 2], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [599, 3], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "மிக முக்கியமான பழங்கள்:\n- வாழை பழங்கள்\n- அரை வெப்ப மண்டல பழங்களான கொய்யா, தாமரிலோ, லிச்\n- சிட்ரஸ் பழங்கள்\n- மென்மையான பழங்கள்(பெரி)\n- ஆப்பிள்கள்\n- கல் பழங்கள்\nமுக்கிய காய்கறிகள்:\n- உருளை கிழங்கு\n- இனிப்பு உருளை கிழங்கு\n- தக்காளி\n- வெங்காயம் மற்றும்\n- முட்டைகோஸ்\n2013 ஆம் ஆண்டில் உலக அளவில் பழ உற்பத்தி 676.9 மில்லியன் டன்களாக (666.200.000 டன்இ டன்746.200.000 குறுகிய டன்கள்) மதிப்பிட்டுள்ளது. உலகளில் காய்கறி உற்பத்தியில் (879.2 மில்லியன் டன் 865.300.000 டன்இ டன் 969.200.000 டன்) சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டும் உயர் உற்பத்தி நாடுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nமதிப்பு சங்கிலி.\nதோட்டக்கலை மதிப்பு சங்கிலியில் காணப்படுபவை:\n- உள்ளீடுகள்: உற்பத்திக்கு தேவையான உறுப்புகள்,   விதைகள்,  உரங்கள், வேளாண்மை விவசாய உபகரணங்கள்,பாசன உபகரணங்கள்.\n- ஏற்றுமதிக்கான உற்பத்தி: பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி மற்றும் அறுவடை தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் கொண்டுள்ளது. நடவு களையாடுதல் தெளித்தல் எடுத்தல்.\n- புட்டிகளில் அடைத்தல் மற்றும் குளிர்பதன சேமிப்பு :தரப்படுத்துதல் சலவை செய்தல் களைதல் வெட்டுதல் கலத்தல் பெயர் எழுதுதல்\n- பதபடுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் உலர்ந்த உறைந்த பாதுகாக்கப்பட்ட சாறுகள் இவற்றின் மூலம் வாழ்கை தரத்தை உயர்த்துதல்.\n- வினியோகம் மற்றும் சந்தை: பல்பொருள் அங்காடிகள், சிறிய அளவிலான சில்லரை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள்.\n\nநிறுவனங்கள்.\nபழம்.\n- Chiquita Brands International\n- Del Monte Foods\n- Dole Food Company\n\nமேலும் காண்க.\n- Sugar industry\n\nவெளி இணைப்புகள் .\n- http://www.fruitlogistica.de/ fruit logistica conference 2017\n\n\n\n\n", "document_id": "ta_ta_111480"}, {"id": [599, 4], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [599, 5], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "உசாத்துணை.\n- Secondary certificate geography-I.C.S.E. by L.N.Dubey M.A.(Geog)B.Ed.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113797"}, {"id": [599, 6], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "பல வகை தோட்டங்கள்.\n- வீட்டுத் தோட்டம்\nபொதுவாக வீட்டு தோட்டத்தில் சமைப்பதற்கான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கீரை வகைகள், பச்சைமிளகாய், கத்தரி, வெண்டை போன்றவை வீட்டு தோட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான காய்கறிகள்.\n- மரக்கறித் தோட்டம்\nகீரை வகைகள், பச்சைமிளகாய், கத்தரி, வெண்டை, வெள்ளரி, அவரை போன்றவை மரக்கறி தோட்டத்தில் பயிரிடப்படும் முக்கியமான காய்கறிகள்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- குமுகத் தோட்டம்\n- தோட்டக்கலை\n- மூலிகைத் தோட்டம்\n- கூரைத் தோட்டம்\n\n", "document_id": "ta_ta_54316"}, {"id": [599, 7], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [599, 8], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [599, 9], "question": "காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு <Query> உள்ளது.", "document": "ஊட்டச்சத்துக்களும் அதன் ஆதாரங்களும்.\n1. இரும்புசத்து: கீரை,பச்சையிலை காய்கறிகள்,முழு தானியங்கள்,பருப்புவகைகள்,உலர்ந்த பழங்கள்,கொட்டைபருப்புகள்,வெல்லம்.\n2. சுண்ணாம்புச் சத்து: பால்,பால்சார்ந்த்த் உணவுகள்,பாதம் பருப்பு,சோயாபால்,முட்டை.\n3. உயிர் சத்துக்கள்: ஆரஞ்சு,கரும்பச்சை நிற காய்கறிகள்,எலுமிச்சை,ஆப்பிள்,தக்காளி,நெல்லிக்காய்,மீன்,முட்டை,சூரிய ஒளி.\n4. புரதங்கள்: பால்.பிற பால்சார்ந்த பொருட்கள்,தனிய கலவை,கொட்டைபருப்புகள்,முட்டை,கோழி,மீன்.\n5. கொழுப்புசத்து: வெண்ணெய்,நெய்,எண்ணெய் வகைகள்,பருப்புவகைகள்.\nபலவகை சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவை கர்ப்பிணிகள் உண்பதால் தாய்க்கும்,சேய்க்கும்,இரத்தசோகை வராமல் தடுக்கும்,சிசுவின் வளர்ச்சிக்கும் நல்லது.\nபார்வை நூல்.\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான கையேடு,தாய்-செய் நலப்பிரிவு,மாநில நலவாழ்வு சங்கம்,தமிழ் நாடு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114535"}]
[{"id": [601, 0], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "நைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் துணை ஆறுகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாகத் தெற்கு சூடானை வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது.\n\nசூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கின்றது. இந்தப் பகுதி தொன்மையான எகிப்திய கலாச்சாரத்திற்கும், நைல் ஆற்று நாகரீகத்துக்கும் பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தன.\n\nபெயர்க் காரணம்.\nபண்டைய எகிப்திய மொழியில், நைல் ஆறானது \"யிஃபி\" அல்லது \"இடுரு\" என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் பெரிய ஆறு என்பதாகும். அருகில் இருக்கும் படிமம், நைல் ஆற்றைக் குறிக்கப் பயன்பட்ட எகிப்திய சித்திர எழுத்து ஆகும். இதன் தற்போதைய ஆங்கில உச்சரிப்பான \"நைல்\" என்பதன் பெயர்க் காரணம் சரிவரத் தெரியவில்லை. இது செமித்திய மொழியின் \"நகல்\" (ஆறு என்பது அர்த்தம்) என்ற வார்த்தையில் இருந்து மருவியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.\n\nவரலாறு.\nநைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைத் தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்குக் குடியேறத் தொடங்கினர். இந்தக் காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின.\n\nயோநைல்.\nநைல் ஆறு, எத்தியோப்பிய உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கிப் பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், \"யோநைல்\" என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை மத்தியதரைக் கடலில் கொண்டு சேர்த்தது. இந்தப் படிவுப் பகுதியில் பல இயற்கை எரிவாயுக் கிணறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n\nதுணை ஆறுகள்.\nநைல் ஆற்றின் வடிநிலப் பரப்பு 3,254,555 சதுர கி.மீ. இது மொத்த ஆப்பிரிக்க கண்டத்தின் பரப்பளவில் 10% ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகள் வெள்ளை நைல், நீல நைல் மற்றும் அத்பரா ஆறு ஆகும்.\n\nவெள்ளை நைல்.\nவெள்ளை நைல், நைல் ஆற்றின் மிகப் பெரிய துணையாறு ஆகும். இதன் ஊற்றாக விக்டோரியா ஏரி சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்த ஏரியிலும் சில ஆறுகள் வந்து கலக்கின்றன. எனவே இதை ஏற்பதற்கில்லை. விக்டோரியா ஏரியில் இருந்து, இரைபான் அருவி மூலமாக வெளியேறும் வெள்ளை நைல் 500 கி.மீ. தூரம் பயனம் செய்து யோகா ஏரி வழியாக ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிண்றது. இதற்கு இடைப்பட்ட பரப்பில் இருக்கும் ஆறானது, விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேரும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது.\n\nஇதன் பிறகு தெற்கு சூடானில் நுழையும் ஆல்பர்ட் நைல் அங்கு பகர் அல் யபல் என அழைக்கப்படுகின்றது. இது நோ ஏரியில் வைத்துப் பகர் அல் கசல் எனப்படும் மற்றொரு துணையாற்றுடன் இணைகின்றது. பகர் அல் கசல், சத் சதுப்பு நிலப் பகுதில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும். இதன் மொத்த நீளம் 716 கி.மீ. இவ்விறு ஆறுகள் இணைந்து, நோ ஏரியில் இருந்து வெளிப்படும் நீரானதே, பகர் அல் அபயாத் அல்லது வெள்ளை நைல் என அழைக்கப்படுகின்றது. வெள்ளை நிற களிமன் துகள்கள் இவ்வாற்றில் மிதப்பதாலேயே, இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.\nநீல நைல்.\nநீல நைலின் பிறப்பிடம் எத்தியோப்பிய பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது.\nஇருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக ஆகத்து மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, ஏப்ரல் மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது.\n\nஅத்பரா ஆறு.\nநீல நைலைப் போலவே அத்பரா ஆறும், எத்தியோப்பிய தனா ஏரியிலேயே உற்பத்தியாகின்றது. அங்கிருந்து 800 கி.மீ. தூரம் பாயும் இந்த ஆறு, கர்த்தூம் நகருக்கு வடக்கு 300 கி.மீ. தொலைவில் நைல் நதியுடன் இணைகின்றது. மழை காலங்களில் மட்டுமே நீரோட்டத்தைக் கொண்டுள்ள அத்பரா ஆறு, சனவரி முதல் சூன் வரையிலான கோடைக் காலத்தில், பெரும்பாலும் வறண்டே கானப்படுகின்றது.\n\nநீரோட்டம்.\nஅகன்ற நைல் ஆற்றின் தோராய தொடக்கமான ஆல்பர்ட் நைலின் நீரோட்டம், வினாடிக்கு 1048 மீ3 ஆகும். இது ஆண்டு முழுவதுமான சீரான நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் பிறகான பகர் அல் யபல் ஆறு, தனது நீரின் பெரும்பகுதியை, சத் சதுப்பு நிலப் பகுதியில் இழக்கின்றது. ஏறேக்குறைய இதன் நீரோட்டத்தின் சரிபாதி இங்கு ஆவியாதல் மூலம் விரையமாவதால் இந்த ஆற்றின் முடிவில் இதன் நீரோட்டம் வினாடிக்கு 1048 மீ3ல் இருந்து 510 மீ3 ஆகக் குறைகின்றது.\n\nவெள்ளை நைலின் நீரோட்டம் சராசரியாக வினாடிக்கு 924 மீ3 ஆகும். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இது, அதிகபட்சமாக வினாடிக்கு 1218 மீ3 வரை செல்கின்றது. குறைந்தபட்சமாக ஆகத்தில், வினாடிக்கு 609 மீ3 ஆக இருக்கின்றது. சோபாத் எனப்படும் துணையாறின் வெள்ளப் பெருக்கே, வெள்ளை நைலின் இந்த நீரோட்ட மாறுபாட்டிற்கான காரனம்.\nநைல் ஆற்றின் மொத்த நீரோட்டத்தில், வெள்ளை நைலின் பங்கு சராசரியாக 30% ஆகும். ஆனால் சனவரி முதல் சூன் வரையிலான கோடைகாலத்தில் இது 70% முதல் 90% வரை அதிகரிக்கும். இந்தக் குறிப்பிட மாதங்களின் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 113 மீ3க்கும் குறைவாகவே இருப்பதாலும், அத்பரா ஆறு ஏறக்குறைய வறண்டு விடுவதாலும் இந்த விகிதாச்சார ஏற்றம் நிகழ்கின்றது.\n\nநீல நைலின் பங்கு, மொத்த நைல் நீரோட்டத்தில் சராசரியாக 70% ஆகும். ஆகத்து மாத மழைக் காலங்களில் இந்த ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கே, இந்த நீரோட்ட வேறுபாட்டிற்கு காரனம். இந்த நேரங்களில் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 5663 மீ3 ஆக இருக்கும். இது வழக்கமான நீரோட்டத்துடன் ஒப்பிடும்போது, 50% அதிகம் ஆகும். இந்த ஆற்றின் மீது அணைகள் கட்டுவதற்கு முன்பு, இதன் நீரோட்டம் இன்னும் 15% அதிகம் இருந்தது. அந்தக் காலங்களின் நீல நைல் அதிகபட்சமாக வினாடிக்கு 8212 மீ3 நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. குறைந்தபட்ச அளவு 552 மீ3.\n\nகழிமுகம்.\nநைல் ஆற்றின் கழிமுகம் உலகின் மிகப்பெரிய கழிமுகங்களில் ஒன்று. இது நைல் நீரோட்டப் பாதையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தொடங்கி மத்தியதரைக் கடலில் முடிகின்றது. வில் வடிவ கழிமுக வகையைச் சார்ந்த இதன் நீளம் கிழக்கு மேற்காக 240 கி.மீ மற்றும் வடக்கு தெற்காக 160 கி.மீ. முன்பு இந்தக் கழிமுகத்தில், நைல் ஆற்றின் ஏழு கிளையாறுகள் பாய்ந்தன. ஆனால் நைல் ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாகக் குறைந்துள்ளது.\n\nமேலும் உயரும் கடல் நீர் மட்டம், இந்தக் கழிமுகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பண்டைய புகழ் பெற்ற துறைமுக நகரான அலெக்சாந்திரியா இவ்வாறான கடல் மட்ட உயர்வினாலேயே மூழ்க நேரிட்டது. 2025ல் மத்தியத்தரைக் கடலின் நீர்மட்டம் 30 செ.மீ வரை உயரக்கூடும் என கண்க்கிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு, நைல் கழிமுகத்தின் 200 சதுர கி.மீ வரை ஆக்கிரமிக்கக் கூடும்.\n\nநீர் பங்கீட்டு சிக்கல்.\nநைல் ஆற்றின் நீர்ப் பங்கீடு, கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். உகாண்டா, சூடான், எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள எகிப்தின் மேலாதிக்கத்தை எதிர்த்தவண்ணம் உள்ளன. 1929ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கியக் காரணி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலைத் தீர்க்க முனைந்து வருகின்றது. \n\nபெப்ரவரி 1999ல் இந்த அமைப்பு எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, தான்சானியா, புருண்டி, ருவாண்டா, காங்கோ ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. எரித்திரியா இந்த அமைப்பில் வெறும் பார்வையாளராக மட்டும் உள்ளது. உலக வங்கி மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின.\n\nமே 2010இல், இந்த அமைப்பில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் தான்சானியா ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், 1929ல் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது. இந்தத் தீர்மானத்திற்கு எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. எனினும், புருண்டி இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பெப்ரவரி 2011ல் கையெழுத்திட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அஸ்வான் அணை\n- நைல் முதலை\n\nவெளி இணைப்புகள்.\n- A Fact File about the Nile River\n- Comparison between the Nile and Amazon Rivers\n- Bibliography on Water Resources and International Law\n- Information and a map of the Nile's watershed\n- Essay: The Inscrutable Nile at the Beginning of the New Millennium\n- A Struggle Over the Nile – slideshow by \"The New York Times\"\n- Thesis Analyzing Nile River Negotiations\n- BBC: Amazon river 'longer than Nile'\n- John Feeney, \"The Last Nile Flood\", 2006, Saudi Aramco World\n\n\n\n\n", "document_id": "ta_ta_44597"}, {"id": [601, 1], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "நன்னீர் சதுப்புநிலம் (Freshwater marsh) என்பது சதுப்புநிலத்தில் நன்னீர் இருப்பதை குறிக்கின்றது. நன்னீர் சதுப்புநிலங்கள் வழக்கமாக ஆறு கடலில் கலக்கும் இடங்களில் காணப்படும் மற்றும் தாழ்வான வடிகால் பகுதிகளில் காணப்படும். இதன் எதிரிணை உப்பு நீர் சதுப்பு நிலம், இவை உயர் கடலோர உயிர்-வாழிடத்தின் அலைஏற்ற மண்டலத்தில் காணப்படும், இது கடல் நீரால் வழக்கமாக சூழ்ந்திருக்கும். \nநன்னீர் சதுப்புநிலங்கள் என்பது அலைகளற்ற பல் உயிர்த்தொகுதி இதில் சிறிதோ அல்லது ஒன்றுமே கரி இல்லாமல் இருக்கும். வளைகுடா பகுதியில் இவை பொதுவாக காணப்படும், குறிப்பாக ஃபுளோரிடாவில். இரண்டில் ஒரு கோட்பாடு வகை இருக்கும்: ஒன்று நன்நீரால் கனிமப்படுத்தப்பட்ட சதுப்புநிலம், இவை நீரை நிலத்தடி நீர், நீரோடைகள் மற்றும் மேற்பரப்பு நீரோட்டம் ஆகியவற்றிலிருந்து பெருகின்றன. அல்லது, நன்நீரால் குறைவாக கனிமப்படுத்தப்பட்ட சதுப்புநிலம், இவை ஈரப்பதத்தை நேரிடையாக மழைநீரில் இருந்து பெறுகின்றன. நன்னீர் சதுப்புநிலங்கள் பல்லுயிர்த்தன்மையை ஊக்குவிக்கின்றன. இங்கு பொதுவாக காணப்படும் இனங்கள் வாத்து, நாமக் கோழி, அன்னப்பற்வை, பாடும் பறவைகள், மற்றும் கருப்பு வாத்து. எனினும் ஆழமற்ற சதுபுநிலங்களில் பலவகையான மீன் இருப்பதில்லை, ஆனால் ஆழமானவை பல இனங்களுக்கு வீடாக இருக்கின்றன. பொதுவாக காணப்படும் சில தாவரங்கள் நீர் அல்லி, அலையாத்தி போன்ற தாவரங்கள் ஆகும்.\n\nஃபுளாரிடா எவர்கிலேட் தான் இந்த உலகிலேயெ மிகப்பெரிய தொடர்சியான நன்னீர் சதுப்புநிலம் ஆகும். ஃபுளாரிடாவின் தென்முனையில் உள்ள இக்காட்டின் பரப்பு 4,200 சதுரமைல்கள்.\n\nஇதனையும் காண்க.\n- சுந்தரவனக்காடுகள்\n- பிச்சாவரம்\n- பள்ளிக்கரணை சதுப்புநிலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_118445"}, {"id": [601, 2], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "தரையும் கடலும் சார்பரப்பில் கடலின் வற்று - பெருக்கு நீர்வாங்கல் நிலைகள் இவ்வகை ஓதங்களுக்கு துணை புரிகின்றன. பருவ காலங்களும் சிறிது துணை புரிகின்றன. பருவகால காற்று, சாதாரண தரைக்காற்று கடற்காற்று என்பனவும் ஓதங்கள் உருவாகச் சிறிது துணை புரிகின்றன. மழை வெள்ளம் அற்ற பருவகாலத்தை எடுத்துக் கொண்டால், நீர் வற்று ( வடு என்று சில இடங்களில் சொல்வர் ) மற்றும் நீர் பெருக்கு ( வெள்ளம் என்று சில இடங்களில் சொல்வர் ) அன்றாடம் கடலில் நடக்கும் நிகழ்வுகள் ஆகும். இதை பாம்பன் பாலத்தில் கடலின் வற்று - பெருக்கு - நீர் மாறல் நிலைகளைத் தெளிவாகப் பார்க்கலாம். பெரும் வளைவுகள் அற்ற ஓரளவு நேர் சீரான கடற்கரைப் பகுதியிலும் கடலில் வற்று பெருக்குக்களை தெளிவாக அவதானிக்க முடியும். தரைப் பகுதி கழிமுகத்தில் ஆறு கடலுடன் சங்கமிக்கும் போது ஆற்று நீர் கடல் நீரைவிட சற்று உயர்ந்து காணப்படும். கடல் நீர் வடிந்திருக்கும்போது - வற்று - வடு - ஆற்று நீரின் வேகத்தால் அலை மடியும் திசை சாதாரணமான இயல்பு நிலையில் கடலை நோக்கியிருக்கும் (கழிமுக நீர் பெருக்கில்லாமல் இருந்தாலும், அதாவது களப்பு போன்ற பிரதேசங்கள், உதாரணத்திற்கு பழவேற்காடு கடல்நீரேரி ). கடல்நீர் ஏறியிருக்கும்போது - வெள்ளம் - பெருக்கு - கழிமுக நீர்மட்டத்தைவிட உயரம் அதிகமாகிக் கொண்டிருக்கும். அப்போது அலை மடியும் திசை சாதாரணமான இயல்பு நிலையில் கடலில் இருந்து கழிமுகத்தை நோக்கியதாக இருக்கும். ( காற்றினால் ஏற்படுத்தப் படும் அலைகளைத் தவிர நீர் அசைவினால் ஏற்படும் அலைகள் பெரும்பாலும் நீரின் அசைவுத்திசையிலேயே இருக்கும் )\n\nகழி ஓதம் - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே அதிகமாக இருப்பது கழி ஓதம். \n\nகடல் ஓதம் - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே குறைவான மட்டத்தில் இருப்பது உருவாவது கடல் ஓதம்.\n\nகழி ஓதம்.\nகழி ஓதம் அல்லது உயர் ஓதம் - High Tide\n\nகழிமுகத்தை நோக்கி வருவதால் இது கழி ஒதம். இக்கழி ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்ததை விட அதிகமாக இருக்கும். இதனால் நிலத்தினுள் கடல் நீர் வரும். \n\nகடல் ஓதம்.\nகடல் ஓதம் அல்லது தாழ் ஓதம் - Low Tide\n\nகடலை நோக்கி கடல் நீர் செல்வதால் இது கடல் ஒதம். இக்கடல் ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்ததை விட குறைவாக இருக்கும். இதனால் கடல் உள் வாங்கும். \nஇந்நிகழ்வைப் பாதிக்கும் காரணிகள்.\n1. கழிமுகத்திற்கு வரும் நீரின் அளவு - அதாவது தரைப்பகுதி வெள்ளம்\n2. கடல்காற்று மற்றும் தரைக்காற்றினது வேகம் மற்றும் திசை.\n3. பருவகாலக் காற்றின் வேகம் மற்றும் திசை.\n4. கடல் மேற்பரப்பின் வளி மண்டலத்தின் அழுத்த வேறுபாடு.\n5. சந்திர ஈர்ப்பு ( அமாவாசை மற்றும் முழுநிலா நாட்களில் பல இடங்களில் கடல் பெருக்குடன் அதிக அலைவீச்சும் கொண்டு காணப்படும். இருந்தாலும் இரண்டும் தொடர்பு கொண்டனவா என்று மேலும் ஆய்வு செய்து உறுதிப் படுத்தவேண்டியுள்ளது.*)\n6. நீர் வாங்கல் எனப்படும் கரையோர, தொடுகடல், உயரக் கடல் பரப்புக்களில் நடக்கும் கீழ் நீரோட்டங்கள், உள் நீரோட்டங்கள், மேல் நீரோட்டங்கள்.\n7. தரை அமைப்பு.\n\nகழிமுகத்திற்கு வரும் நீரின் அளவு - தரைவெள்ளம்.\nஆறு நீண்ட தூரம் ஓடி பின் மிகமென்சாய்வான நிலம் வழியே கடலில் கலக்கும் போது நீரோட்டம் பொதுவான கடல்மட்டத்திற்கு அண்மித்ததாகவே இருக்கும். கடல் பெருக்கு நேரங்களில் கடல் நீர் இவ்வகையான ஆற்று நீரைப் பின் தள்ளியபடி தன் உயரத்திற்கேற்ப கழிமுகத்தினூடாக தரைப் பகுதி ஆற்றுக்குள் வரும். ஆற்று நதிமூலம் அதாவது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் வரும் வெள்ளம் வரும் காலத்தில் பெரும்பாலும் வலிமையான நீரோட்டம் கொண்டிருப்பதால் கடலில் இருந்து கழிமுகத்தினுள் நீர் வருவது மிகக் கடினம். அது கடல் பெருக்கில் இருந்தால் கூட ஆற்று வெள்ளம் / தரைப்பகுதி வெள்ளம் கடலுக்குள் மட்டுமே செல்லும். இந்த சமயத்தில் கடல் ஓதம் மட்டுமே பெரும்பாலும் காணப்படும்.\n\nகடல்காற்று தரைக்காற்று.\nபருவக் காற்றுக்கள் வலிமை அற்றிருக்கும் காலங்களிலும் மழை இல்லாத நாட்களிலும் பகல் பொழுதில் நிலம் கடலை விட வேகமாக வெப்பமடைவதால் வளி சூடாகி மேற்செல்ல அந்த இடத்தை நிரப்ப கடலில் இருந்து காற்று வீசும். இது கடற்காற்று. அதே போல சூரியன் மறையும் நேரத்தில் நிலப் பகுதி கடலைவிட விரைவாகக் குளிர்ச்சியடையும். கடல் பகல்பொழுதில் உள்வாங்கிய வெப்பத்தால் அதன் மேற்பகுதிக் காற்று வெப்பமடைந்திருக்கும். அதனால் அவ்வளி மேற்காவு ஓட்டத்தில் சென்றுவிட அந்த வெற்றிடத்தைத் தரையில் இருந்து செல்லும் காற்று இட்டு நிரப்பும். இது தரைக் காற்று. வெயில் கொளுத்தும் அளவைப் பொறுத்து இக்காற்றுக்களின் வேகமும் திசையும் மாறும் நேரமும் வேறுபடும். அதற்கேற்ப கடல் நீரின் அசைவில் இக்காற்றுக்கள் தாக்கம் ஏற்படுத்துவதனால் கடல் ஓதமும் கழி ஓதமும் மாறிமாறி நிகழும்.\n\nபருவகால காற்றின் திசையும் வேகமும்.\nபருவக் காற்றின் திசையும் வேகமும் ஓதங்களுக்கு துணை புரிகின்றன. தரையமைப்பு சார்ந்த காற்றையும், கடற்காற்றையும் தரைக்காற்றையும் போலல்லாமல் பருவக் காற்றுக்கள் அதிக வேகமும் அழுத்தமும் கொண்டவை. இவ்வகைக் காற்றுக் காலங்களில் தரைசார் கடற் பிரதேசங்களில் காற்று வீசும் திசையில் கடலில் நீரோட்டமும் இருக்கும் போது ஓரளவுக்கு சீரான வலிமையுடன் ஓதம் காணப்படும். ஆனால் நீரோட்டமும் காற்றுத் திசையும் ஒன்றுக்கொன்று மாறுபடும் போது வலிமையான நீர்ச் சுழிப்புடன் கூடிய ஓதம் காணப்படும். இது தரைசார் கடற்பகுதிக்கு மட்டுமன்றி உயரக் கடல் பகுதியிலும் மிக்க வலிமையுடன் இச் செயற்பாடு காணப்படும்.\n\nகடல் மேற்பரப்பின் வளி மண்டலத்தின் அழுத்த வேறுபாடு.\nகடல் மேற்பரப்பின் வளிமண்டல அழுத்த வேறுபாடு தரையும் கடலும் சார்பரப்பில் தோன்றும் ஓதம் எனும் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. ஒரு வகையில் சீரானதும் வலிமையானதும் அதேபோல சீரானதும் வலிமையற்றதும் மறுவகையில் சீரற்றதும் வலிமையானதும், சீரற்றதும் வலிமையற்றதும் எனச் சிலவகைச் சிலவகைச் செயற்பாடுகளை உருவாக்கக் கூடிய பங்களிப்பை வளி மண்டல அழுத்த வேறுபாடு செய்யும். கடலோடிகளின் கருத்துப் படி அந்தந்த தரை சார் கடல்பரப்புக்களில் காலங்காலமாக பெறப்படும் அனுபவ பட்டறிவின்மூலம் பல்வகை ஓதச் செயற்பாட்டினைக் கணிக்க முடியும்.\n\nநிலவின் ஈர்ப்பு.\nஅமாவாசை எனப்படும் முழு இருட்டு இரவு நாளிலும் பௌர்ணமி எனப்படும் முழு நிலா இரவு நாளிலும் கடல் வழமையை விட அதிக பெருக்குடனும் அதிக அலைவீச்சும் மற்றைய நாட்களைவிட வழக்கத்துக்கு மாறான இரைச்சலுடனும் காணப்படும். இந்த நேரங்களில் வளி மண்டல அழுத்தம், கடலின் நீரோட்டம் போன்ற மற்றைய காரணிகள் ஓரே திசையில் இருக்கும்போது ஓதச் செயற்பாடுகளின் வலிமையும் அதிகமாக இருக்கும்.\n\nகடலின் நீரோட்டங்கள்.\nகடலின் வற்று பெருக்கு நிலைகளில் கடற்கரை ஓரங்களில் நிலப் பகுதியை ஒட்டியதாக நடக்கும் சிறிய அளவிலான நீரோட்டங்களும் இவற்றுக்குக்கெல்லாம் காரணமான ஆழ்கடல் நீரோட்டப் பரிமாற்றங்களும் தரைசார் கடற்பரப்பிலான ஓதம் செயற்பாடுகளுக்கு ஒன்றுக்கொன்று உதவுகின்றன. குடா, தீபகற்பம், தீவு, தீவுத்திட்டைகள், கடற்பாறைகள் போன்ற புவியமைப்புக்கள் நீரோட்ட வழிகளில் தாக்கங்களை உண்டாக்கும் போதும் இந்த நீரோட்டங்களினால் உருவாகும் ஓதம் செயற்பாடுகளும் வழிப் படுத்தப் படுகின்றன. \n\nஓத ஆற்றல்.\nஓத ஆற்றல் நேரடியாக புவி-நிலவு இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-சூரியன் இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும். நிலவு, சூரியன் இவற்றின் ஈர்ப்பினாலும் புவியின் சுழற்சியாலும் நீர்நிலைகளில் ஏற்படும் விசையால் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. மற்ற வகை ஆற்றல்கள், (உயிரி எரிபொருள், உயிர்த்திரள், நீர்மின்சாரம், காற்றுத் திறன், சூரிய ஆற்றல், கடல் அலை ஆற்றல்) சூரியனிடமிருந்தே நேரடியாகப் பெறுகின்றன. அணுவாற்றல் புவியில் உள்ள கதிரியக்கப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. புவி வெப்ப ஆற்றல் புவியில் அடைபட்டுள்ள வெப்பத்தினைக் கொண்டு பெறப்படுகிறது.\n\nபண்டைய கடல் போக்குவரத்தில் ஓதம்.\nஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும். ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம்(Tide towards the Shore - High tide) கடல் ஓதம்(Tide towards the Sea - Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். ஓதம் குறையும் போது கடல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறி கடலுக்குள் செல்வர். \"ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா\" என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54840"}, {"id": [601, 3], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "புவியியல்.\nசாரி ஆறு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து சாட் நாட்டின் வழியே சாட் ஏரிக்கு பாய்கிறது.சாட்டின் தலைநகரும் பெரிய நகருமானஇன்சாமனா என்ற இடத்தில் இதன் முதன்மை துணை ஆறாகிய லோகோன் ஆறு உடன் இணைகிறது. அவ்விடத்திலிருந்து சாட் ஏரியில் கலக்கும் வரை சாட்டுக்கும்  கேமரூனுக்கும் எல்லையாக உள்ளது.\nசாட் ஏரியின் 90  விழுக்காடு  நீர்  சாரி   ஆற்றின்  மூலமே கிடைக்கிறது. இதன் வடிகால் பகுதி 548,747  சதுர  கிமீ  பரப்பு  உடையது.  இதற்கு லோகோன் தவிர பகர் அஉக் பகர் சலாமட் பகர் கெய்ட்டா போன்ற மற்ற  சிறு துணை  ஆறுகளும்  உண்டு.\n\nசாட் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இன்சாமனாவிலும் சாரே நகரங்களிலும் வாழ்கிறார்கள். இவ்விரு நகரங்களும் சாரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.\n\n2016ஆம் ஆண்டிலும் சாட் கினி புழு கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது. இந்த  நோயால்பா திக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர்  சாரி  ஆற்றின்  கரையோரத்திலேயே  இருந்தனர். \n\nஉள்ளூர் மக்களின்  மீன் பிடிக்கும் தொழிலுக்கு சாரி ஆறு முதன்மையான ஆதாரமாகும்.  நைல் பெர்ச் என்கிற மதிப்புள்ள மீன் இங்கு கிடைக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_91285"}, {"id": [601, 4], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "உதவி அரசாங்க அதிபர் ஜே. ஏ. போன் (1833 - 1837), இத்தீவில் ஒர் சிறிய வளமனையைக் கட்டியிருந்தார். அவருடைய பெயரை நேரடியாக என்புத் தீவு (எலும்புத்தீவு) என மொழிபெயர்த்ததால், பின்னர் இப்பெயரே நிலைத்துவிட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39501"}, {"id": [601, 5], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "நீரோட்டம்.\nஇது கென்டீ மலைத்தொடரின் தெற்குப் பகுதி சரிவுகளில் புர்கான் கல்துன் மலைக்கு அருகில் உருவாகிறது. இது கான் கென்டீ பாதுகாக்கப்பட்ட பகுதியில் உலான் பத்தூருக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இப்பகுதி ஆர்க்டிக் (தூல் ஆறு) மற்றும் அமைதி (கெர்லென், ஆனன்) வடிநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகும். இது மூன்று ஆற்றுப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. \n\nஇங்கிருந்து கெர்லென் பெரும்பாலும் கிழக்கே, கென்டீ ஐமக்கின் வழியே பாய்கிறது. குறிப்பிட்ட தூரத்திற்குப் பின்னர் இது கிழக்கு மங்கோலியப் புல்வெளியைக் கடக்கிறது. ஆள்கூற்று ல் சீனாவிற்குள் நுழைகிறது. 164 கி.மீ.க்குப் பின் ஹுலுன் ஏரியில் கலக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120554"}, {"id": [601, 6], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "புவியியல்.\nஇந்த ஆறு மேரிலாந்துக்கும் வர்சீனியாவுக்கும் பல இடங்களில் எல்லையாக உள்ளது. வர்சீனியாவுக்கும்  வாசிங்டன், டி. சி. க்கும் எல்லையாக உள்ளது. ஆற்றின் வட பகுதியில் மேரிலாந்து உள்ளது.  ஆற்றின் தலைப்பகுதியில் மேரிலாந்துக்கும் மேற்கு வர்சீனியாவுக்கும் எல்லையாக உள்ளது.  ஆறு பெரும்பாலன இடங்களில் மேரிலாந்துக்கு உரியதாக உள்ளது. ஆற்றின் வட கிளையின் தலைப்பகுதி மேற்கு வர்சீனியாவில் உள்ளது. தென் கிளை தொடங்கும் சிறு பகுதி வர்சீனியாவில் உள்ளதை தவிர ஆற்றின் தென் கிளை முழுவதும் மேற்கு வர்சீனியாவில் உள்ளது. ஆற்றின் தென் கிளை முழுவதும் மேற்கு வர்சீனியாவில் உள்ளது. \n\nபொட்டாமக் ஆறு 405 மைல் நீளமுடையது. இது மேற்கு வர்சீனியாவின் ஃவேர்பாக்சு இசுடோன் என்னுமிடத்தில் தோன்றி மேரிலாந்தின் பாயிண்ட் லுக்அவுட் என்னுமிடத்தில் செசுபிக் குடாவில் கலக்கிறது. இதன் வடிநில பகுதி 14,679 சதுர மைல்களாகும். வட கிளையும் தென் கிளையும் சேருமிடத்திலிருந்து பாயிண்ட் லுக்அவுட் வரை இதன் நீளம் 306 மைல்கள்.\n  இதன் சராசரி நீர் ஓட்டம் வினாடிக்கு 10,800 கன அடியாகும். வாசிங்டன் டிசியில் பதிவான இவ்வாற்றின் அதிக அளவான நீரோட்டம் வினாடிக்கு 425,000 கன அடியாகும். இது 1936 மார்ச்சு மாதம் பதிவாகியது.  அதே இடத்தில் பதிவான குறைந்த அளவு நீரோட்டம் வினாடிக்கு 600 கன அடியாகும். இது 1966 செப்டம்பர் மாதம் பதிவாகியது.\n\nபொட்டாமக் ஆற்றுக்கு வட தென் கிளைகள் என்று இரு மூலங்கள் உண்டு. வட கிளை மேற்கு வர்சீனியாவின் டக்கர், கிராண்ட்,  பிரசுடன் கவுண்ட்டிகள் சேருமிடத்தில் மேற்கு வர்சீனியாவின் ஃவேர்பாக்சு இசுடோன்  தோன்றுகிறது. தென் கிளை வர்சீனியாவின் ஐலேண்ட் கவுண்ட்டியில் ஐடவுன் என்னுமிடத்தில் தோன்றுகிறது. இரு கிளைகளும் மேரிலாந்துக்கு அருகில் மேற்கு வர்சீனியாவில் கிரின் இசுபிரிங் என்னுமிடத்தில் இணைந்து பொட்டாமக் ஆறு உருவாகிறது.\nபொட்டாமக் பைடுமன்ட் என்ற அப்பலாச்சியன் மலைப்பகுதியில் இருந்து உயரம் குறைவான நிலப்பகுதிக்கு லிட்டில் பால்சு என்னுமிடம் அருகில்  நீரோட்டம் அலைகளால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது.  வாசிங்டன்  டிசியை  கடந்ததும்   ஆற்றின்  உப்புத்   தன்மை  அதிகரிக்கிறது. ஆற்றின் கழிமுகம் உருவாகிறது. கழிமுகத்தில் அகலமும் அதிகமாகிறது. செசுபிக் குடாவில் கலக்கும் முன் வர்சீனியாவின் இசுமித் பாயிண்ட் என்ற இடத்துக்கும் மேரிலாந்திலுள்ள பாயிண்ட் லுக்அவுட்  என்னுமிடத்திற்கும் இடையே கழிமுகம் 11 மைல் விரிவாக (அகலமாக) உள்ளது.  \n\nவரலாறு.\nபொட்டாமக் (\"Potomac\" )  என்பது   ஐரோப்பியர்களின்  எழுத்துக்கூட்டல். \"ஏதாவது கொண்டு வா\" என்னும் பொருள் படியான  ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்களின்  ஊர்புற  பெயரை  அப்படி எழுதினார்கள்.  அமெரிக்க தொல் குடிகள் கிரேட் பால்சுக்கு மேல் உள்ள ஆற்றுக்கு \"காட்டுவாத்தின் கூச்சல்\" என்னும் பொருள் படும் படியாகவும் \" கிரேட் பால்சுக்கு கீழ் உள்ள ஆற்றுக்கு வாத்துகளின் ஆறு என்னும் பொருள் உள்ளவாறும் பெயர் இட்டிருந்தார்கள்.. ஐரோப்பியர்கள் இவ்வாற்றுக்கு பல எழுத்துக்கூட்டல்களை வைத்திருந்தார்கள். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தற்போதைய பொட்டாமக் (\"Potomac\") என்று  அழைக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு இந்த பெயரும் எழுத்துக்கூட்டலும் அதிகாரபூர்வமாக புவியியல் பெயர் அமைப்பு குழுவால் முடிவுசெய்யப்பட்டது.\n\nஇவ்வாறு குறைந்தது 2 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்றும் 10 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அத்திலாந்திக் பெருங்கடல் தாழ்வான போது இதன் படிவுப்பாறைகள் உருவாகி பின் கிரேட் பால்சு பகுதியில் உரைப்பனிக் காலத்தில் அவை அரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஅமெரிக்க வரலாற்று நிகழ்வுகள் அதிகம் இப்பகுதியில் நடந்துள்ளதால் பொட்டாமக் தேசிய ஆறு என்று புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது. \nஅமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் சியார்ச் வாசிங்டன் இவ்வாற்றின் கரையிலேயே பிறந்து வளர்ந்தவர். நாட்டின் தலைநகர் வாசிங்டன் டி சியும் இவ்வாற்றின் கரையிலேயே உள்ளது. 1859இல் ஆர்ப்பர் பெர்ரி என்ற இடத்தில் செனடோ ஆறும் பொட்டாமக்கும் கூடும் இடம் அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் சிறப்பு வாய்ந்ததாகும். பொட்டாக் ஆறும் அதன் கிளை ஆறுகளும் துணை ஆறுகளும் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறப்பு பங்கு வகித்தன. இவ்வாறு கூட்டமைப்பு படைகளையும் ஐக்கிய மாநிலங்களின் படைகளையும் பிரித்து வைத்ததோடு ஐக்கிய மாநிலங்களின் படைக்குக்கு பொட்டாமக்கின் இராணுவம் என்ற பெயரையும் வழங்கியது\n\n1864 இல் கிரேட் பால்சில் குடிநீர் எடுக்கும் கருவி பொருத்தப்பட்டதில் இருந்து வாசிங்டன் டி சியின் முதன்மை குடிநீர் மூலமா இவ்வாறே விளங்குகிறது.\nசப்பானின் ஆரா ஆறு பொட்டாமக்கின் சகோதர ஆறாக மார்ச்சு 1996 அறிவிக்கப்பட்டது. ஆரா ஆறு டோக்கியோவின் முதன்மை ஆறாகும்.  பில் கிளிண்டன் காலத்தில் 1998 பொட்டாமக் அமெரிக்க பாரம்பரிய ஆறாக அறிவிக்கப்பட்டது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_90924"}, {"id": [601, 7], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.\n\nஅமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.\n\nபல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.\n\nஇந்த ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு விநாடிக்கு 209,000 கன மீட்டர்—தோராயமாக ஆண்டுக்கு 6,591 கியூபிக் கிலோமீட்டர் ஆகும், இது இதற்கடுத்த ஏழு மிகப்பெரிய ஆறுகள் வெளியேற்றும் ஆறுகளைவிட கூடுதலாக உள்ளது- உலகின் ஆற்றில் கலக்கும் மொத்த ஆறுகளின் நீரில் அமேசானின் பங்கு 20% ஆகும்.  அமேசான் கால்வாய் உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதி ஆகும், இது சுமார் 7,050,000 சதுர கிலோமீட்டர் (2,720,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. \n\nஅமேசான் பாயும் நாடுகள்.\nஇதன் தலைத் துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்று படுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.Đ\n\nஅமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன.\n\nவடிநிலம்.\nஅமேசானின் வடிகால் பகுதியே உலகின் மிகப்பெரியதாகும். இது தோராயமாக தென் அமெரிக்காவின் பரப்பில் 40 விழுக்காடு ஆகும். இதன் ஒரு நீர்பிடிப்பு பகுதி உள் ஆண்டிய மேட்டுநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது.\n\nஅமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.\n\nஅமேசான் வடிநிலமானது தென் அமெரிக்காவின் மற்றொரு பெரிய ஆறான ஓரினோகோவின் வடிநிலத்துடன் காசிகியுயர் கால்வாய் மூலம் இணைக்கப்படுகிறது. அதனால் இதை இயற்கையாக அமைந்த நீர் இணைப்பு என்பார்கள். கால்வாய் என்று சொன்னாலும் காசிகியுயர் என்பது மேல் ஓரினோ ஆற்றின் கிளை ஆறாகும். இது தெற்காக ஓடி அமேசானின் துணை ஆறாகிய ரியோ நீக்ரோ ஆற்றுடன் கலக்கிறது.\n\nதோற்றம்.\nபெரு, ஈக்வடார் நாடுகளில் அமேசான் ஆறு பல ஆற்றுத்தொகுதிகள் உடைய பெரிய ஆற்று அமைப்பாகும். பல நேரடியாக மரானான், உகயாலி போன்ற ஆறுகளில் கலக்கிறது. மரானா, பாஸ்டாச, நுகுரே போன்ற பல ஆறுகள் முதன்மை அமேசான் ஆற்றில் கலக்கின்றன.\n\nபெரு நாட்டின் ஆண்டீய மலைத்தொடரில் உள்ள பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனிஏரியில் அமேசான் உருவாவதாக ௧௯௯௧, 20012007ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. இது டிடிகாகா ஏரிக்கு மேற்கிலும் லிமாவுக்கு தென் கிழக்கிலும் உள்ளது. நவாடோ மிசிமியிலிருந்து வரும் நீரானது குபிராடாஸ் கார்குசன்டா மற்றும் அபாசேடா ஆறுகளில் கலக்கிறது இவை உகயாலி ஆற்றின் துணை ஆறாகிய ரியோ அபுரிமாக் உடன் இணைகிறது. உகயாலி மரானான் உடன் இணைந்து முதன்மை அமேசான் ஆற்றை உருவாக்குகிறது. இந்த இடத்தையே பெரும்பாலான புவியியலாளர்கள் முதன்மை அமேசான் உருவாகும் இடமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆற்றை பிரேசிலில் சோலிமோஸ் டாஸ் ஆகுஅஸ் என அழைக்கிறார்கள். ஆயிரம் மைல்கள் கடந்த பின் கரிய நிறமுடைய நீரினை உடைய ரியோ நீக்ரோ மண் நிறமுடைய அமேசானுடன் இணைகிறது. ஆறு மைல் வரையில் இரண்டும் கலக்காமல் அடுத்தடுத்து ஓடுகின்றன.\n\nவெள்ளம்.\nஅனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும். ரியோ நீக்ரோவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வெள்ளம் ஏற்பட துவங்கி ஜூன் மாத வாக்கில் வெள்ளம் குறையத்தொடங்கும். மெடிரிரா மற்ற அமேசான் துணை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெள்ளம் ஏற்பட்டு குறையந்துவிடும்.\n\nமழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.\n\nமுதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் மனவுஸ் வரை செல்லலாம். சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.\n\nகழிமுகம்.\nஇதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும்.\n\nகாட்டு உயிர்கள்.\nஉலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.\n\nஅமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது.\n\nஇங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும்.\n\nஅனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும்.\n\nஅமேசான் மழைக்காடுகள்.\n\"முதன்மைக் கட்டுரை: அமேசான் மழைக்காடு\"\n\nஅண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது.\n\nமிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.\n\nஉயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1097"}, {"id": [601, 8], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "மிசிசிப்பி ஆறு, வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றும் ஆகிய ஜெபர்சன்-மிசூரி-மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீள அடிப்படையில், 3,900 மைல்கள் (6,275 கிமீ) நீளம் கொண்ட இத்தொகுதி உலகின் நான்காவது பெரியதும், 572,000 க.அடி/செ (16,200 கமீ/செ) சராசரி நீர் வெளியேற்ற அளவுடன், உலகின் 10 ஆவது பெரிய தொகுதியாகவும் இது விளங்குகின்றது.\n\nபூர்வீக அமெரிக்கர்கள் நீண்ட காலமாக மிசிசிப்பி மற்றும் துணை ஆற்றுப் பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர்.அவர்களின் பெரும்பாலானவர்கள் வேட்டைக் குழுக்களாகவும், மந்தை மேய்ப்பாளர்களமாக காணப்பட்டனர்.எனினும் சில மலைகளில் வீடுகள் அமைக்கும் குழுவினர் போன்றவர்கள் செழிப்பான விவசாய சமூகங்களை உருவாக்கியிருக்கின்றனர்.1500இல் ஐரோப்பியர்களின் வருகையானது அப்பிரதேச மக்களின் பூர்வீக வாழ்வின் பாதையை மாற்றியது.\n\nமிசிசிப்பி ஆற்றின் கிளை ஆறுகளுள் மிக நீளமானது மிசூரி ஆறும், அதிக கன அளவு கொண்ட கிளை ஆறு, ஒஹைய்யோ ஆறும் ஆகும்.\n\nபெயர் வந்த காரணம்.\n\"மெசிப்பி\" என்ற ஒபிஜிவே மொழியின் பிரேஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்தே ஆற்றின் பெயர் அதனடிப்படையிலே தோண்றியதாக கூறப்படுகின்றது.பல வளைவுகள் கொண்ட இந்த ஆற்றுக்கு மிசிசிப்பி என்ற பெயர் இந்திய வழிமுறையின் அடிப்படையில் ஏற்பட்டது.மிசிசிப்பி என்ற சொல் அல்கொன்றியன் இந்திய சொல்லாகும்.மிசி என்பது விசாலம்.சிப்பி என்பது தண்ணீர் என்றும் பொருள்படுகின்றது.\nமிசிசிப்பி ஒரு வசதியான ஆறாகக் கருதப்படுகின்றது.ஏனெனில்,இது ஏறத்தாழ கிழக்கு,தெற்கு,மத்திய மேற்கு அமரிக்கா மற்றும் மேற்கு அமெரிக்காவை பிரிக்கும் கோடாக காணப்படுகின்றது.\n\nபெளதீக புவியியல்.\nமிசிசிப்பி ஆற்றின் புவியியல் அமைப்பானது ஆற்றின் போக்கு, அதன் நீர்க்கொள்ளளவு, அதன் வெளியேற்றளவு, வரலாற்று ரீதியான மற்றும் வரலாற்று மாற்றங்கள் மற்றும் எதிர்கால மாற்றங்களின் சாத்தியக்கூறுகளின் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆற்றின் ஊடாக செல்லும் புதிய மாட்ரிட் நில அதிர்வு மண்டலம் குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறான பல்வேறு பல அடிப்படை புவியியல் அம்சங்கள் மனித வரலாற்றுக்கான அடிப்படையிலமைந்து அதன் நீர்வழிகள் மற்றும் அருகில் இருக்கும் நிலங்களைப் பயன்படுத்துவதற்கும் காரணமாக விளங்குகின்றன..\n\nபிரிவுகள்.\nமிசிசிப்பி நதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. \n1. உயர் மிசிசிப்பி: அதன் உற்பத்தி இடத்திலிருந்து மிசோரி ஆற்றறோடு சேரும் பகுதி வரை\n2. மத்திய மிசிசிப்பி: இது மிசோரியிலிருந்து ஓஹியோ நதிக்கு நோக்கி கீழாக பாய்கிறது மற்றும்\n3. கீழ் மிசிசிப்பி: இது ஓஹியோவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடாவிற்கு செல்கிறது.\n\nஉயர் மிசிசிப்பி.\nமேல் மிசிசிப்பி, மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள இடாசுகா ஏரியில் (lake Itasca) தொடங்குகிறது.\nமினசோட்டா, கிளியர்வாட்டர் கவுண்டியில் உள்ள இட்டாசுகா மாநிலப் பூங்காவில் கடல் மட்டத்திலிருந்து 1,475 அடி (450 மீ)\nஅமைந்துள்ள எரியாகும்.இல்தஸ்கா எனும் சொல் ,உண்மை(veritas) என்ற இலத்தீன் சொல்லின் இறுதி நான்கு எழுத்தின் சேர்க்கையாவதுடன்,தலைக்கான(caput )இலத்தீன் சொல்லின் முதல் இரண்டு எழுத்துக்களாகும்.\n\nஇது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\n\n1. பிறப்பிடம்-மின்னசோட்டாவின் மின்னியாபொலிஸின் செயிண்ட் ஆந்தோனி நீர்வீழ்ச்சியிலிருந்து 493 மைல்கள் (793 கி.மீ.) மற்றும்\n2. மனிதனால் (1,069 km). உருவாக்கப்பட்ட தொடரான ஏரிகள் போக்குவரத்து கால்வாயாக பயன்படுகின்றன.இது மின்னபொலிசுக்கும் மிசொரியின் செயின்ட் லூயிசுக்கும் இடையேயான 669 மைல்கள் (1,069 கி.மீ)\n\nஇல்தஸ்கா ஏரியில் ,இதன் ஆரம்ப உருவாக்க இடத்திலிருந்து சென்.லுயிஸ்,மிசூரி வரையான நீர்ப்பாதைகள் 43 அணைக்கட்டுகளால் மறிக்கப்பட்டுள்ளது.இவற்றில் 14அணைகள் மினியாப்பொலிஸ்ஸிற்கு மேல் முகத்துவாரப் பகுதயில் அமைந்துள்ளதுள்ளதுடன் மின்உற்பத்தி,உல்லாசப் பயணத்துறை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன.எஞ்சிய 29அணைகளும் மினியாப்பொலிஸ்ஸின் நகரின் கீழ்பகுதியில் ஆரம்பிக்கின்றன.இவை அனைத்தும் பூட்டுகளைக் கொண்டுள்ளதுடன், மேல் ஆற்றின் வணிக வழிசெலுத்தலை அதிகரிப்பதற்காக கட்டப்பட்டுள்ளன.\n\nஉயர் மிசிசிப்பியானது தனிச்சிறப்பான பல இயற்கை மற்றும் செயற்கையான ஏரிகளைக் கொண்டுள்ளது.இதன் மிகப்பெரிய ஏரியாக மினசோட்டாவின்,கிராண்ட் ராபிட் நகருக்கு அருகில் அமைந்துள்ள வின்னிபிகோசிஸ் காணப்படுகின்றது.இது 7மைலுக்கும்(11கிமீ)அதிகமான நீளத்தையுடையது.ஒனலஸ்கா ஏரி(ஏழாம் இலக்க அணையால் உருவாக்கப்பட்டது) விஸ்கோன்ஸினின், லா குரேஸ்ஸே அருகில் அமைந்துள்ளதுடன், நான்கு மைலுக்கும்(3.2 கிமீ) அதிகமான அகலத்தைக் கொண்டது.அதற்கு அடுத்தபடியாக,இயற்கை ஏரியாக பேபின் ஏரி காணப்படுகின்றது.இது வின்கோன்ஸினின் சிப்பேவா ஆற்றின் கலிமுகத்தினால் ,மிசிசிப்பியின் மேல் பகுதயில் நுழையும் போது உருவாக்கப்படுகின்றது. இது இரண்டு மைலுக்கும் அதிகமான(3.2 கிமீ)அகலத்தைக் கொண்டது.\n\nமத்திய மிசிசிப்பி.\nமிசோரியில் உள்ள செயின்ட் லூயிசில் மிசிசிப்பி ஆறு மிசோரி ஆற்றுடன் கலக்கும் இடம் தொடங்கி இலினாய்ஸ் மாகானம் கெய்ரோவின் ஓகியோ ஆறு வரையிலான 190 மைல்கள் (310 கிமீ) வரை பாயும் மிசிசிப்பி மத்திய மிசிசிப்பி என்றழைக்கப்படடுகிறது..\nமத்திய மிசிசிப்பி ஒப்பீட்டளவில் தடையின்றி பாய்கிறது. செயின்ட் லூயிஸில் இருந்து ஒஹாயோ ஆற்றுடன் கலக்கமிடத்தில், மத்திய மிசிசிப்பி 180 மைல் (290 கிமீ) மேல் மைல் (23 செமீ / கிமீ) சராசரியாக 1.2 அடிக்கு 220 மீட்டர் (67 மீ) விழும். ஓஹியோ ஆற்றுடன் சேருமிடத்தில், மிசிசிப்பி கடல் மட்டத்திலிருந்து 315 அடியில் (96 மீ) அமைந்துள்ளது. இல்லினாய்ஸ் மிசூரி மற்றும் மெரமேக் ஆறுகள் மற்றும் இல்லினாய்சின் கஸ்கஸ்கியா ஆறு ஆகியவற்றை தவிர, மிசிசிப்பி ஆற்றின் மத்திய பகுதியில் எந்த பெரிய கிளை நதிகளும் பாயவில்லை.\nகீழ் மிசிசிப்பி.\nஓகியோ ஆற்றுடன் சங்கமிக்கும் இடத்திலிருந்து மெக்சிகோ வளைகுடாவின் முகத்துவாரம் வரையிலான மிசிசிப்பி ஆறானது மீழ் மிசிசிப்பி என்றழைக்கப்படுகிறது.இது தெற்கு நோக்கி 1000 மைல்கள் (1.600 கி.மீ) தூரத்திற்குப் பாய்ந்தோடுகிறது.\n\nவடிகால் பரப்பு.\nமிசிசிப்பி ஆறானது உலகிலேயே நான்காவது வடிநிலப்பரப்பைக் கொண்ட ஆறாகும். இந்த வடிநிலப்பகுதியின் பரப்பளவானது 1,245,000 சதுர மைல்களுக்கும் (3,220,000 km2) அதிகமாகும்.இது அமெரிக்காவின் 30 மாநிலங்களையும் கனடாவின் 2 மாகானங்களையும் உள்ளடக்கிப் பரவியுள்ளது.இவ்வடிநில அமைப்பிலுள்ள ஆற்று நீரானது மெக்சிக்கோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கிறது.மிசிசிப்பி ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியானது அமெரிக்க கண்டத்தின் 40% நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன.நிச்பிடிப்பு பகுதியின் மிக உயரத்தில் அமைந்த புள்ளி ராக்கி மலைத்தொடரிலுள்ள மவுண்ட் எல்பெர்ட் ஆகும். அதன் உயரம் 14,440 அடி (4,400 மீ).\n\nவெளியேற்றம்.\nமிசிசிப்பி ஆறானது வருடத்திற்குச் சராசரியாக வினாடிக்கு 200 முதல் 700 ஆயிரம் கன அடி (7,000–20,000 மீ/வி) வரை நீரை வெளியேற்றுகிறது.இருப்பினும் இந்த ஆறு கொள்ளளவு அடிப்படையில் உலகின் 5 ஆவது பெரிய ஆறாகவும் , அமேசானின் வெளியீட்டில் சிறு பங்கினைப் போன்றதாகவும் உள்ளது,மழை பருவ காலங்கலில் விநாடிக்கு கிட்டத்தட்ட 7 மில்லியன் கன அடி (சுமார் 200,000 மீ / வி) நீரை வெளியேற்றுகிறது. அமேசான் ஆற்றின் ஓட்டத்தில் மிசிசிப்பி 8% அளவாக உள்ளது.\n\nமிசிசிப்பி ஆற்றின் நன்னீரானது மெக்சிகோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கும் போது உடனடியாக உப்பு நீரில் கரைந்துவிடுவதில்லை.நாசாவின் வானிலைப் புகைப்படங்களை ஆராயும் போது கடலின் நெடுந்தூரத்திற்கு கருமையான நாடா போன்று இந்த நன்னீரானது உப்பு நீருடன் கலக்காமல் செல்கிறது. கடல் நீரானது இதனைச் சூழ்ந்து வெளிர் நீல நிறத்தில் காணப்படுகிறது.இதன் மூலம் கடலில் மிசிசிப்பி ஆற்று நீரானது உடனடியாக கலக்கவில்லை என அறிய முடியும். இது மெக்சிகோ வளைகுடாவில் கலந்து புளோரிடா நீரினை வழியாகச் சென்று வளைகுடா நீரோட்டத்தில் கலக்கிறது.\n\nகலாச்சார புவி்யியல்.\nமாநில எல்லைகள்.\nமிசிசிப்பி ஆறானது அமெரிக்காவின் மின்னசோட்டா முதல் லூசியானா வரை 10 மாநிலங்களின் வழியாகப் பாய்கிறது. மேலும் விசுக்கொசின், இலினாய்சு, டென்னிசி, மற்றும் மிசிசிப்பி மாநிலங்கள் இந்த ஆற்றின் கிழக்குப்பகுதியிலும் அயோவாஈ மிசோரி,மற்றும் அர்க்னசாஸ் மாநிலங்கள் மேற்குப்பகுதியிலுமாக மாநில எல்லைகளை வரையறை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.மினசோட்டா மற்றும் லூசியானா ஆகிய இரு மாநிலப் பகுதிகள் ஆற்றின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இந்த இரு மாநிலங்களில் எல்லைகள் மிசிசிப்பி ஆற்றினால் வரையறுக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12418"}, {"id": [601, 9], "question": "கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் <Query> எனப்படும்.", "document": "பெயர்க்காரணம்.\nதுளு மொழியில் \"கட்டி\" எனும் சொல்லிற்கு \"நடுவில்\" என்றும், \"இல்\" என்பதற்கு \"நிலப்பரப்பு\" என்று பொருள். கனககிரி மலையில் பிறக்கும் \"நந்தினி ஆறு\" கடலில் கலக்கும் நடுவே அமைந்த இடம் என்பதால் கட்டீல் எனப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோயில்\n- கட்டீலு சுற்றுலா\n- கட்டீல் கோயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68625"}]
[{"id": [602, 0], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "ஒப்புமையில், ஜெர்மன் ஷெஃபர்டுகள் புதிய வளர்ப்பின நாய்களாகும்; இவற்றின் தோற்றுவாய்க் காலம் 1899வது வருடமாகும். ஜெர்மன் ஷெஃபர்ட் நாயானது, துவக்கத்தில், மந்தைக் குழுவின் ஒரு அங்கமாக, மந்தையை மேய்த்துச் செல்வதற்காகவே உருவானதாகும். \nஅவற்றின் வலிமை, நுண்ணறிவு மற்றும் கீழ்ப்படிதலுக்கான பயிற்சியின்போது அவை வெளிப்படுத்தும் ஆற்றல்கள் ஆகியவற்றின் காரணமாக, அவை உலகெங்கும் காவல் நாய், போர் நாய் எனப் பல்வேறு பணிகளிலும் நியமிக்கப்படுகின்றன.\n\nஉலகின் முதன்மையான காவல், பாதுகாப்பு மற்றும் ராணுவ நாய் என்பது ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்தான். அவற்றின் விசுவாசம் மற்றும் காத்து நிற்கும் இயல்பு ஆகியவற்றால், ஜெர்மன் ஷெஃபர்ட் நாயினம் மிகவும் பிரபலமான வளர்ப்பின நாய்களில் ஒன்றாகத் திகழ்கிறது.\n\nவரலாறு.\nதோற்றுவாய்கள்.\n1800களில் வளர்ப்பினங்களை பொதுத்தரப்படுத்துவதற்கான முயற்சிகள் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டன. ஆட்டு மந்தைகளை மேய்ப்பதில் உதவி புரியவும் மற்றும் பிற விலங்கினங்களை இரையாக்கி வாழும் விலங்குகளிலிருந்து கால் நடைகளைக் காக்கவும் தேவையான பண்புகள் கொண்ட நாய்களின் இனம் வளர்க்கப்படலானது. ஜெர்மனியில், பகுதி சார்ந்த சமூகங்களில் இந்த முறைமை கடைப்பிடிக்கப்படலாயிற்று. மாடு மேய்ப்பர்கள், மேய்ச்சலுக்குத் தேவையான குண நலன்களான, நுண்ணறிவு, வலிமை மற்றும் மோப்பம் போன்ற கூரிய புலனுணர்ச்சி ஆகியவை கொண்டுள்ளதாக நம்பப்பட்ட நாய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வளர்க்கலாயினர்.\n\nஇதன் விளைவாக, தங்கள் வேலையைப் பிரமிக்கத்தக்க அளவில் திறம்படச் செய்யும் நாய்கள் உருவாயின; ஆனால், இவை, உருவ அளவிலும் தங்களது திறனிலும், பகுதி சார்ந்து பெரும் அளவில் மாற்றங்களைக் கொண்டிருந்தன.\n\nஇந்த வேறுபாடுகளை நீக்குவதற்காக, பொதுத் தரப்படுத்தப்பட்ட நாய்களின் வளர்ப்பினங்களை உருவாக்கும் ஃபைலாக்ஸ் சொசைட்டி என்னும் விலங்குகளுக்கான கழகம் ஒன்று ஜெர்மனியில் 1891வது வருடம் துவங்கப்பட்டது. \nஆனால், இந்தக் கழகம், அது ஊக்கமளிக்க வேண்டிய பண்புகள் பற்றியே தகராறு மூண்டதால், மூன்றே வருடங்களில் கலைக்கப்பட்டது; நாய்கள் பணி சார்ந்த நோக்கங்களுக்காக மட்டுமே வளர்க்கப்பட வேண்டும் என்று சிலர் நம்பினார்கள்; வேறு சிலரோ நாய்கள் அவற்றின் தோற்றத்திற்காகவும் வளர்க்கப்பட வேண்டும் என்று கருதினார்கள். \nதங்களது இலக்கை அடைவதில் ஃபைலாக்ஸ் சொசைட்டி வெற்றி அடையாவிட்டாலும், சுயேச்சையாக, நாய்களின் வளர்ப்பினத்தைப் பொதுத் தரப்படுத்துவதிலான ஆர்வத்தை இது மக்களுக்கு ஊட்டியது.\n\nமுன்னாள் காலாட்படைத் தலைவரும், பெர்லின் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான மேக்ஸ் வோன் ஸ்டெஃபனிட்ஜ் இத்தகைய முன்னாள் உறுப்பினர்களில் ஒருவர். \nநாய்கள் அவற்றின் பணி நிமித்தமே வளர்க்கப்பட வேண்டும் என்று இவர் உறுதியாக நம்பினார்.\n1899வது வருடம், வோன் ஸ்டெஃபனிட்ஜ், நாய்களின் ஒரு கண்காட்சியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது,\"ஹெக்டார் லிங்க்ஸ்ரையன்\" என்னும் நாய் ஒன்று அவருக்குக் காட்டப்பட்டது. அந்த ஹெக்டாரானது பல தலைமுறைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ப்பின நாய்களின் பரம்பரையில் வந்ததாகும். ஒரு பணி நாய் என்னென்ன கொண்டிருக்க வேண்டும் என்று வோன் ஸ்டெஃபனிட்ஜ் நம்பினாரோ அவை அனைத்தையும் இது கொண்டிருந்தது. \nஅந்த நாயின் வலிமை கண்டு மகிழ்ந்த அவர், அதன் நுண்ணறிவு மற்றும் விசுவாசம் ஆகியவற்றைக் கண்டு பிரமித்து, உடனடியாக அதை விலைக்கு வாங்கினார். \nஅந்த நாயை விலைக்கு வாங்கிய பிறகு, அதன் பெயரை ஹோராண்ட் வோன் க்ராஃப்ரத் என்று மாற்றியமைத்த வோன் ஸ்டெஃபனிட்ஜ், வெரெனின் ஃபர் ட்யூட்ஷ் ஸ்காஃபெர்ஹண்ட் (ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்களுக்கான கழகம்) என்னும் அமைப்பைத் துவக்கினார். முதல் ஜெர்மன் ஷெஃபர்ட் நாயாக ஹோராண்ட் அறிவிக்கப்பட்டது; மற்றும் இந்தக் கழகத்தின் வளர்ப்பினப் பதிவேட்டில் பெயரேற்றப்பட்ட முதல் நாயும் இதுவேயானது.\n\nஇந்தக் கழகத்தின் நாய் வளர்ப்பு நிரல்கள் அனைத்திலும் ஹோராண்டே மையமானதாக இருந்தது; கழகத்தைச் சார்ந்த பிற உறுப்பினர்களின், விரும்பத்தக்க குண நலன்களைக் கொண்ட நாய்களுடனும் இது இணையாக்கப்பட்டது. ஹோராண்ட் பல குட்டிகளுக்கு தகப்பன் ஆனாலும், அதன் மிகவும் வெற்றிகரமான வாரிசு என்பது \"ஹெக்டார் வோன் ஸ்க்வாபென்\" என்னும் நாய்தான்.\nஹெக்டார், ஹோராண்டின் மற்றொரு குட்டியுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டு, இதன் விளைவாக \"பியோவுல்ஃப்\" பிறந்தது. பின்னர், இது மொத்தமாக எண்பத்து நான்கு குட்டிகளுக்குத் தகப்பனானது; இவற்றில் பலவும் ஹெக்டாரின் பிற குட்டிகளுடனான இனப் பெருக்கத்தின் வழியாகப் பெறப்பட்டவையே. பியோவுல்ஃபின் சந்ததியும் இவ்வாறு உள்ளாகவே இனப் பெருக்கம் செய்யப்பட்டு, இந்த நாய்க்குட்டிகளின் வழியாகவே அனைத்து ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்களின் மரபிணைப்பும் துவங்கியது. \nவோன் ஸ்டெஃபனிட்ஜ்ஜின் வலிமையான, சமரசம் செய்து கொள்ளாத தலைமைப் பண்புகளால்தான் இந்தக் கழகம் தனது இலக்கை அடைய முடிந்தது என்று நம்பப்படுகிறது. ஆகையால், ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் வளர்ப்பினத்தின் உருவாக்குனராக அவர் மதிக்கப்படுகிறார்.\n\nபிரபலத்தன்மை.\n1919வது வருடம் யூகே நாய்ப்பட்டைச் சங்கம் முதன் முதலாக இந்த வளர்ப்பினத்தின் பதிவை ஏற்றுக் கொண்டபோது, ஐம்பத்து நான்கு நாய்கள் பதிவு செய்யப்பட்டன; 1926வது வருட வாக்கில் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்திற்கும் மேலாக உயர்ந்து விட்டது. முதலாவது உலகப் போர் முடிவுற்ற வேளையில், போரிலிருந்து திரும்பி வந்த வீரர்கள் இந்த வளர்ப்பினம் பற்றி மிகவும் உயர்வாகக் கூறியதை அடுத்து இந்த வளர்ப்பினம் சர்வதேச அங்கீகாரத்தை முதன் முறையாகப் பெற்றது.\nஇந்த விலங்கின நடிகர்களான ரின் டின் டின் மற்றும் ஸ்ட்ராங்ஹார்ட் ஆகியவை இந்த வளர்ப்பினத்தை மேலும் பிரபலமாக்கின.\n\nயுனைடட் ஸ்டேட்ஸில் முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்ட ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் சுவிட்சர்லாந்த் ராணி (\"க்வீன் ஆஃப் சுவிட்சர்லாந்த்\" ) என்பதாகும்; இருப்பினும், மோசமான வளர்ப்பு முறையால் இது ஈன்ற குட்டிகள் தொல்லையுறலாயின. இதன் காரணமாக, 1920களின் பிற்பகுதியில் இந்த இனத்தின் பிராபல்யமானது மங்கலானது. 1937 மற்றும் 1938 ஆகிய வருடங்களில், \"சைகர் ஃபெஃபர் வோன் பெர்ன்\" என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட், அமெரிக்க நாய்ப்பட்டை சங்கம் நிகழ்த்திய நாய் கண்காட்சியில் கிராண்ட் விக்டர் பட்டத்தை அடைந்தவுடன் இந்த வளர்ப்பினத்தின் புகழானது மீண்டும் அதிகரிக்கலானது. இருப்பினும், விரைவிலேயே இரண்டாவது உலகப்போர் முடிவுற்ற வேளையில் அந்தக் கால கட்டத்தில் நிலவி வந்த ஜெர்மனிக்கு எதிரான உணர்வு காரணமாக, இது மீண்டும் மதிப்பிழக்கத் துவங்கியது. \nநாளடைவில், இவற்றின் புகழ் மெல்ல மெல்ல அதிகரித்து 1993வது வருடம் யுனைடட் ஸ்டேட்ஸில் புகழ் வாய்ந்த வளர்ப்பின நாய்களில் இவை மூன்றாவது இடம் பெற்றன. இந்த இடத்தை இவை இன்றளவும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.\nமேலும், பிற பதிவீடுகளிலும் இந்த வளர்ப்பினம் மிகுந்த புகழ் பெற்றவற்றுள் ஒன்றாகத் திகழ்கின்றன.\n\nபெயர்.\nவோன் ஸ்டெஃபனிட்ஜ் இந்த வளர்ப்பினத்திற்கு, \"ட்யூட்ஷர் ஸ்காஃபெர்ஹண்ட்\" , அதாவது \"ஜெர்மன் மேய்ப்பன் (ஷெஃபர்ட்) நாய்\" என்று நேரடியாகப் பொருள் படும்படியாகப் பெயரிட்டார்.\n\nஇந்த வளர்ப்பினத்தின் முதன்மையான நோக்கம் மாடு மேய்ப்பவர்களுக்கு உதவி புரிவதும், ஆடுகளைக் காப்பதுமாக இருந்ததால், இது இவ்வாறு பெயரிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், ஜெர்மனியிலுள்ள அனைத்து மந்தை மேய்ச்சல் நாய்களுமே இந்தப் பெயர்தாம் கொண்டிருந்தன; அதனால், இவை \"ஆல்ட்யூட்ஷ் ஸ்காஃபெர்ஹண்ட்\" அல்லது பழம் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் என்று அறியப்படலாயின. இந்த ஷெஃபர்ட் நாய்கள் முதன் முதலாக 1908வது வருடம் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரிட்டிஷ் \"நாய்ப்பட்டிச் சங்கம்\" 1919வது வருடம் இந்த வளர்ப்பினத்தை அங்கீகரிக்கத் துவங்கியது.\n\nஇந்தப் பெயரின் நேரடி மொழி பெயர்ப்பு இந்த வளர்ப்பினத்தின் அதிகாரப்பூர்வமான பதிவேட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது; இருப்பினும் முதலாம் உலகப்போர் முடிவுற்ற வேளையில், இதன் பெயரில் \"ஜெர்மன்\" என்னும் சொல் இருப்பது, இந்த வளர்ப்பினத்தின் செல்லுமையைக் குறைக்கக் கூடும் என்று நம்பப்பட்டது; காரணம், அந்தக் கால கட்டத்தில் நிலவி வந்த ஜெர்மனிக்கு எதிரான உணர்வுதான்.\n\nயூகே நாய்ப்பட்டி சங்கம் இந்த வளர்ப்பினத்திற்கு அதிகாரப்பூர்வமாக அலாஸ்தியன் ஓநாய் நாய் என்று பெயரிட்டது. பல சர்வதேச நாய்ப்பட்டி சங்கங்களும் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டன. \nநாளடைவில், \"ஓநாய் நாய்\" என்னும் பிற்சொல் விடப்பட்டு விட்டது. \n1977வது வருடம் நாய் ஆர்வலர்கள் பிரிட்டனின் நாய்ப்பட்டி சங்கங்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, இந்த வளர்ப்பினத்தின் பெயரை மீண்டும் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் என்று பதியும்படி அனுமதிக்குமாறு பிரசாரம் மேற்கொண்டது வரையில், அலாஸ்தியன் என்னும் பெயரே ஐம்பது வருட காலத்திற்கு நீடித்திருந்தது.\n\nநவீன கால வளர்ப்பினம்.\nவோன் ஸ்டெஃபனிட்ஜ் ஆரம்பத்தில் இந்த வளர்ப்பினம் பற்றி அளித்த சித்தாந்தத்திலிருந்து விலகி விட்டதாக நவீன ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் விமர்சிக்கப்படுகிறது: அதாவது ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் என்பவை பணி நாய்களாக மட்டுமே வளர்க்கப்பட வேண்டும் என்றும், இதன் குறைபாடுகளை விரைவில் களைய, இதன் வளர்ப்பு மிகவும் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். \nஅக்கறையற்ற வளர்ப்பினால், இந்த வளர்ப்பினத்தில் பிற குறைபாடுகளுடன் நோய்களும் பெருகி விட்டதாக விமர்சகர்கள் நம்புகிறார்கள். \nவோன் ஸ்டெஃபனிட்ஜ் மேற்பார்வையிட்ட வளர்ப்பின முறைமைகளில், குறைபாடுகள் விரைவில் களையப்பட்டன; ஆனால், நவீன காலத்தில் இந்த வளர்ப்பினம் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி இனப் பெருக்கம் செய்யப்படுவதால், நிறம் வெளிறுவது, இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி மற்றும் ஒற்றை விரை மட்டுமே கொண்டுள்ளமை பலவீனமான மனப்போக்கு மற்றும் பற்கள் இழப்பு ஆகிய மரபியல் சார்ந்த பிரச்சினைகள் பொதுவாகக் காணப்படுகின்றன; மேலும், பருவ வயதை அடையும் போது முழுதும் திறவாத, வளைந்த அல்லது மூடிய காதுகளையும் இவை கொண்டுள்ளன.\n\nவிபரம்.\nஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் பெரும் உருவம் கொண்ட வளர்ப்பின நாய்கள். இவை, பொதுவாக தோளெலும்புகளுக்கு இடையிலான உயர் முகட்டில் என்பதாகவும் மற்றும் ஆகியவற்றிற்கு இடையிலான எடையும் கொண்டுள்ளன. \nஇவற்றின் ஆதர்சமான உயரம், பிரிட்டிஷ் \"நாய்ப்பட்டை சங்க\" த்தின் பொதுத் தர நிலைகளின்படி, என்பதாகும். \nஇவை குவி மாட அமைப்பு கொண்ட தலை, ஒரு நீண்ட சதுர-வெட்டான வாய் முகப்பு மற்றும் கருத்த நாசி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. \nஇவற்றின் தாடைகள், கத்திரி-போன்று கடிக்கக் கூடிய அமைப்புடன் மிகவும் வலுவானவை. \nகண்கள் நடுத்தர அளவில், பழுப்பு நிறம் கொண்டு இவற்றின் நுண்ணறிவு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக உள்ளன. இவற்றின் காதுகள் பெரிதாகவும், எழுச்சியுற்று நிற்பதாகவும், முன் புறம் திறந்த வாக்கில் இணையாகவும், ஆயினும், பெரும்பாலான நேரங்களில் நடமாட்டத்தின்போது பின்புறம் பிடித்திழுக்கப்படுதாகவும் உள்ளன. \nஉணர்ச்சி வயப்படுகையில் நிமிர்ந்த வாட்டத்திலும் மற்றும் விரைவான நடமாட்டத்தின்போது இறங்கி விடுவதுமான இயல்பு கொண்ட நீண்ட கழுத்தையும் இவை பெற்றுள்ளன. \nஇவற்றின் வால் அடர்த்தியாக பின்னங் குதிகால் வரை நீண்டதாகவும் உள்ளது.\n\nஜெர்மன் ஷெஃபர்டுகள் பல நிறங்களிலும் இருக்கலாம். மிகவும் பொதுவானவை காய்ந்த பழுப்பு/ கருப்பு மற்றும் சிவப்பு/கருப்பு வகைகளாகும். இரண்டு வகைகளும் கருப்பு முகமறைகள் மற்றும், பொதுவாக அறியப்படும் \"சேணம்\" என்பதிலிருந்து உடல் முழுவதையும் மூடியுள்ள \"போர்வை\" என்னும் நிலை வரையிலுமான கருப்பு உடல் குறிகள் கொண்டிருக்கின்றன. அரிதான நிற வகைகளில், அழகிய கருநிறம், முழு-கருநிறம், முழு வெண்மை, கல்லீரல் நிறம், செங்கரடிப் பூ நிறம், புலி போல கோடிட்டமை மற்றும் நீலம் ஆகியவையும் அடங்கும்.\nபல பொதுத்தர நிலைகளின்படியும், முழுவதும் கருப்பு மற்றும் அழகிய கரு நிறம் ஆகிய வகைகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியன; இருப்பினும் நீல நிறம் மற்றும் கல்லீரல் நிறம் கொண்டவை குறைபாடுகள் உடையவனவாகவும், முழுவதும்-வெள்ளை நிறம் கொண்ட வகைகள் உடனடியான நிராகரிப்புக்கு உட்பட்டதாகவும், சில பொதுத்தர நிலைகளின்படி கருதப்படுகின்றன. \nவெள்ளைத் தோலானது இந்த வகை நாய் கண் பார்வைக்கு உடனடியாகத் தென்படுவதால் பாதுகாவல் பணிக்குப் பொருத்தமற்றதாக இருப்பதும் மற்றும் பனி மூட்டம் அல்லது ஆட்டு மந்தைகளை மேய்த்தல் ஆகிய நேரங்களில் கண்ணில் தென்படாமல் இருப்பதுமே இத்தகைய நிராகரிப்பின் காரணம்.\n\nஜெர்மன் ஷெஃபர்டுகள் இரட்டைத் தோல்களைக் கொண்டுள்ளன. \nவருடம் முழுதும் உதிர்க்கப்படும் வெளித் தோலானது நெருக்கமானதாகவும், அடர்த்தியானதாகவும் ஒரு பருமனான உட்தோலைக் கொண்டும் உள்ளது. \nஇந்தத் தோலானது நடுத்தரம் மற்றும் நீளம் ஆகிய இரண்டு வகைகளில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. \nநீள்-ரோம மரபணு பின்னடையும் பாங்கு கொண்டுள்ளது. இது இந்த இனத்தை மிகவும் அரிதான ஒன்றாகச் செய்கிறது. \nநீள்-ரோம மாறுபாட்டின் ஏற்புடமை தரநிலைகளுக்கு இடையே மாறுபடுகிறது. இவை ஜெர்மன் மற்றும் யூகே நாய்ப்பட்டை சங்கங்களால் ஏற்கப்படுகின்றன; ஆனால், அமெரிக்க நாய்ப்பட்டை சங்கம் இதை ஒரு குறைபாடாகக் கருதுகிறது.\n\nநுண்ணறிவு.\nஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் குறிப்பாக அவற்றின் நுண்ணறிவுத் திறனுக்காகவே வளர்க்கப்பட்டன. இந்தப் பண்பின் காரணமாகவே அவை இன்றும் புகழ் பெற்றுள்ளன. நுண்ணறிவைப் பொறுத்த வரையில், பார்டர் கோலி மற்றும் பூடில் என்னும் நாய் வகைகளுக்கு அடுத்தாற்போல, மூன்றாவது இடத்தில் அவை இருப்பதாகக் கருதப்படுகின்றன. \n\"நாய்களின் நுண்ணறிவு\" என்னும் புத்தகத்தில், ஸ்டேன்லி கோரென் இந்த இன நாய்களை அவற்றின் நுண்ணறிவின் அடிப்படையில் மூன்றாவது இனமாக மதிப்பிட்டார். \nஇவை எளிய பணிகளை ஐந்தே முறை மீண்டும் மீண்டும் செய்தவுடன் அவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருந்ததாகவும் மற்றும் 95 சத நிகழ்வுகளில் இவை முதலில் அளிக்கப்படும் கட்டளையை நிறைவேற்றுகின்றன என்றும் அவர் கண்டறிந்தார். \nஅவற்றின் உடல் வலிமையுடன் கூடுதலாக, இந்தப் பண்பும் இணைகையில் இந்த இனத்து நாய்கள், காவல்துறை, பாதுகாவலன் மற்றும் தேட்டம் மற்றும் இடர்மீட்பு நாய் ஆகிய பணிகளுக்கு உகந்தவையாகின்றன; இவை பெரும் உருவம் கொண்ட பிற வளர்ப்பின நாய்களை விடவும் விரைவில் பணிகளைக் கற்றுக் கொண்டு, ஆணைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் கொண்டுள்ளன.\n\nவலியத் தாக்கும் மற்றும் கடிக்கும் தன்மைகள்.\nதமது கடி திறனுக்காக சில தனி நபர்களிடையே ஜெர்மன் ஷெஃபர்டுகள் மிகவும் புகழ் பெற்று அதன் விளைவாக சில அதிகார வரம்புப் பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளன. \nஅமெரிக்க நாய்ப்பட்டை சங்க புள்ளி விபரங்களின்படி, யுனைடட் ஸ்டேட்ஸின் மிகவும் புகழ் பெற்ற முதல் ஐந்து நாயினங்களில் ஜெர்மன் ஷெஃபர்டுகள் உள்ளன. சிறந்த முறையில் சமூகப் பழக்கங்கள் கொண்டு பயிற்சியளிக்கப்பட்ட ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவும் பெயர் பெற்றுள்ளன (கீழே கொடுக்கப்பட்டுள்ள மனப்போக்கு என்னும் பகுதியைக் காண்க. \nயுனைடட் ஸ்டேட்ஸில், பிற நாயினங்களை விடவும் ஜெர்மன் ஷெஃபர்ட் இனமே, நாய்க்கடிகளாக அறிவிக்கப்படுவனவற்றிற்குப் பொறுப்பானவை என்று ஒரு தோற்று வாய் அறிவிக்கிறது; மேலும், இவை சிற்றுருவம் கொண்ட வளர்ப்பின நாய்களைத் தாக்கும் போக்குடையவனவாக உள்ளன என்றும் அது கூறுகிறது. \n1999வது வருடம் முதலான ஒரு ஆஸ்திரேலிய அறிக்கை சில ஆஸ்திரேலியப் பகுதிகளில் மிகவும் தாக்கும் நாயின வகைகளில் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மூன்றாவது இடத்தில் இருப்பதாகப் புள்ளி விபரங்களை அளிக்கிறது.\n\nஇருப்பினும், நாய்க்கடித் தடுப்பு மற்றும் அது தொடர்பான விஷயங்களில் அறிவுரை அளிக்கும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், \"ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த நாய்களின் எண்ணிக்கையைக் கண்டறிய தற்போது துல்லியமான வழி ஒன்றும் இல்லை. இதன் விளைவாக, எந்த இன நாய்கள் கடிக்கும் அல்லது கொல்லும் போக்கைக் கொண்டுள்ளன என்று தீர்மானிப்பதற்கும் ஒரு அளவீடும் இல்லை\" என அறிவித்துள்ளன. \nஇதைப் போன்று, நாய்கள் வலியத் தீங்கிழைத்தல் மற்றும் நாய்-மனித ஊடாடுதல்கள் ஆகியவற்றின் மீதான பணிக் குழுவின் அறிக்கைகள் மூலமாக அமெரிக்க கால்நடை மருத்துவக் கழகம் இவ்வாறு கூறுகிறது: \"ஒரு குறிப்பிட்ட வளர்ப்பினத்தின் கடி விகிதத்தையோ அல்லது வளர்ப்பினங்களின் இடையில் அவற்றின் கடிவிகிதத்தை ஒப்புமை செய்வதோ ஏன் சாத்தியமல்ல என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. \nமுதலாவதாக, கடிக்கும் நாயின் வளர்ப்பினம் சரியாகப் பதியப்படாமல் இருக்கலாம்; மேலும் கலப்பின நாய்களும் தூய இன நாய்களைப் போல விவரிக்கப்படுகின்றன. இரண்டாவதாக, ஒரு சமூகத்தில் ஏற்படும் கடி நிகழ்வுகளின் உண்மையான எண்ணிக்கை, குறிப்பாக அவை தீவிரமான காயங்கள் விளைவிக்காதபோது, அறியப்படுவதில்லை. \nமூன்றாவதாக, ஒரு சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வளர்ப்பினம் அல்லது வளர்ப்பினங்களின் கூட்டான நாய்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அறியப்படவில்லை. காரணம், ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து நாய்களுமே உரிமம் பெற்றிருப்பது அரிதானது; மற்றும் தற்போதுள்ள உரிமம் குறித்த தரவுகளும் முழுமையற்றுள்ளன.\" மேலும், கடி நிகழ்வுகளாக \"தெரிவிக்கப்பட்ட\"வற்றின் அடிப்படையினையே ஆய்வுகள் சார்ந்துள்ளன. இதன் காரணமாகவே,தேசிய நிலவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தி டாக் விஸ்பரர், பெரும்பான்மையாக உள்ள வளர்ப்பின நாய்களை விடச் சிறுபான்மையாக உள்ள வளர்ப்பினங்கள் அதிக விகிதத்தில் பொறுப்பாக்கப்பட்டுப் பல வேளைகளில் இவை வெளிப்படுத்தப்படாமல் போகின்றன என்ற முடிவுக்கு வருமாறு நேர்ந்தது. \nஇதற்கும் மேலாக, தேசிய நிலவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான டேஞ்சரஸ் என்கௌண்டர்ஸ் என்பதானது, ரோட்வெய்லரின் 300 பவுண்டு வலிமை கொண்ட கடிதிறன், பிட்புல்லின் 200 பவுண்டுக்கும் மேலான வலிமை கொண்ட கடிதிறன், ஒரு லேப்ரடார் ரிட்ரைவரின் சுமார் 125 பவுண்டு வலிமை கொண்ட கடிதிறன் அல்லது ஒரு மனிதனின் ஏறத்தாழ 170 பவுண்டு வலிமை கொண்ட கடிதிறன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது) ஒரு ஜெர்மன் ஷெஃபர்ட் நாயின் கடி 200 பவுண்டு வலிமை கொண்டுள்ளது என்றும் கூறுகிறது; \"அறிவிக்கப்படும்\" கடி நிகழ்வுகள் மற்றும் நாய்க்கடியால் விளைந்த கடுமையான காயம் ஆகியவற்றின் மீதான ஆய்வுகளைக் கவனத்தில் கொள்வது அவசியம் என்பதும் மற்றும் நாய் 'வலியச் சென்று தாக்குதல்' என்பதை நாய் தாக்குதல் என்பதிலிருந்து வேறுபடுத்த வேண்டியதையும் இது குறிக்கிறது என்பதும் இதன் பொருளாகும். \nஇவை எவ்வாறு இருப்பினும், 1975வது வருடம் துவங்கி, பொமரேனியன் உள்ளிட்ட சிறு உருவம் கொண்ட வளர்ப்பினங்களையும் சேர்த்து 30 வளர்ப்பினங்களுக்கும் மேலாக வளர்ப்பின நாய்கள், மரணத்தை உருவாக்கும் நிகழ்வுகளை உருவாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக ஒரு தோற்றுவாய் சுட்டிக் காட்டுகிறது.\n\nமொத்த நாய்த் தொகையில் பிற வளர்ப்பின நாய்களை விட ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் அதிக விகிதத்தில் இருப்பதாகக் கூறப்படும் புள்ளி விபரத்தின் அடிப்படையின் மீதாகவும், ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் பாதுகாவல் நாய்களாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக காவல்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்பிற்கான பயன்பாடு ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தப்பட்டதாக, \"செல்ல நாய்\" அல்லது \"துணையாக வரும் நாய்\" ஆகிய பயன்பாடுகள் மீதான புள்ளி விபரத் தரவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்பதின் மீதாகவும், மேற்கண்ட கோரிக்கைகள் சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 1991வது வருடம் முதலான ஒரு ஆஸ்திரேலிய அறிக்கையானது, மொத்த நாய்த் தொகையில் உள்ள வேறுபாடுகளை புள்ளி விபரங்களில் எடுத்துக் கொண்ட பின்னரும் (இது வழக்கில் இல்லை), ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாகவே இருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறது. \nஇருப்பினும், ஒரு நாய் வலியச் சென்று தாக்குவதற்கும், 'நாய்த் தாக்குதல்' என்பதற்கும் வேறுபாடு உள்ளது என்பதை மீண்டும் கூறவேண்டும். கலப்பின நாய்களில், ஜெர்மன் ஷெஃபர்டுகள் மிகவும் பொதுவானவை என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். \nஇவற்றின் புகழ் காரணமாக, சாதாரண மனிதர்கள் ஒரு புகாரை எழுதினாலும், அதில் ஜிஎஸ்டியுடன் கலப்பினமாகப் பெறப்பட்ட நாய்களையும் \"ஜெர்மன் ஷெஃபர்ட்\" என்றே குறிப்பிடுவார்கள்.\n\nமனப்போக்கு.\nஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மிகவும் சுறுசுறுப்பானவை. வளர்ப்பினத் தர நிலைகளின்படி இவை மிகவும் தன்னம்பிக்கை கொண்டுள்ளவை எனக் கூறப்படுகின்றன. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விருப்பமும், நோக்கம் ஒன்று வேண்டும் என்ற ஆவலும் இந்த வளர்ப்பினத்தின் முத்திரையாக உள்ளன. \nஷெஃபர்டுகள் மிகவும் விசுவாசமானவை; மேலும், தாம் அறிந்த நபர்களிடம் மிகவும் அன்பு பாராட்டுபவை. இருப்பினும், அவை தமது எல்லை மற்றும் குடும்பம் ஆகியவற்றின் பாதுகாப்பைப் பொறுத்த அளவில் மிகு உணர்ச்சி கொண்டவையாகி விடுகின்றன, குறிப்பாக, இவை சரியான முறையில் சமுதாயப் போக்குடையவையாக வளர்க்கப்படாதபோது இவ்வாறு நிகழ்வதாகிறது. விலகியிருக்கும் குண நலன் இவற்றிற்கான அணுகலை அளிக்கிறது; ஆயினும், முன்பின் அறியாதவர்களிடம் இவை உடனடியாக நட்பு பாராட்டுவதில்லை. இயல்பாகவே ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் அந்நியர்களை விரும்புவதில்லை. இருப்பினும், ஒரு முறை நண்பராகி விட்டால், பிறகு அதன் வாழ்க்கை முழுவதும் அந்த நட்பு நீடிப்பதாக இருக்கும். ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மிகுந்த நுண்ணறிவு பெற்றவை மற்றும் கீழ்ப்படிதல் கொண்டவை. அவற்றை \"இரும்புக் கரம்\" கொண்டு அடக்குதல் தேவை என்று சிலர் நினைக்கலாம்; ஆயினும், இதற்கான பயிற்சிகளின் மீது அண்மையிலான ஆராய்ச்சியானது அவை, பரிசு அடிப்படையில் அளிக்கப்படும் பயிற்சி முறைமைகளுக்கு, மிகச் சிறந்தது என்று கூற முடியாதெனினும், நல்ல முறையில் அவை பதிலிறுப்பதாக வெளிக்காட்டியுள்ளது.\n\nஆரோக்கியம்.\nஜெர்மன் ஷெஃபர்டுகளின் பெரும்பான்மையான நோய்கள் இதன் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் இது சொந்த இனத்திற்கு உள்ளாகவே இனப் பெருக்கத்திற்கு உட்படுத்தப்படுவதன் விளைவுகளாகவே உள்ளன. இத்தகைய நோய் நிலைகளில் பொதுவான ஒன்று இடுப்பு மற்றும் முழங்கால் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியாகும். இது, இந்த நாய் தனது வாழ்க்கையின் பிற்பகுதிகளில் வலியை அனுபவிக்கவும், மூட்டு அழற்சி நோய்க்கு இரையாகவும் காரணமாகிறது.\nமுதுகுத் தண்டு வடத்தை பாதிக்கும் மற்றொரு பிரச்சினை முதுகெலும்புக் குறுக்கம் என்பதாகும். \nஇவை கீழ் நோக்கிச் சரியும் ஒரு பின்னெலும்பு கொண்ட வளர்ப்பினமாக இருக்க வேண்டும் என்னும் திட்டம்தான் இது போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்குக் காரணமாகும். (ஓநாய் போன்ற காட்டு செந்நாய்களில் பின்னெலும்பானது கீழ் நோக்கிச் சரியாது கிடை நிலையில் இருக்கும்). \nஇவற்றின் காதுகள் பெரிதாகவும், திறந்த வாக்கிலும் இருப்பதனால், செவித் தொடர்பான தொற்றுகளுக்கும் ஷெஃபர்டுகள் ஆளாகின்றன. அனைத்துப் பெரும் உடல் படைத்த நாய்களைப் போலவும், ஜெர்மன் ஷெஃபர்டுகளும் உப்புசம் கொள்ளக் கூடியவை.\n\nஒரு ஜெர்மன் ஷெஃபர்ட் நாயின் சராசரி வாழ்நாள் 7-10 வருடங்களாகும்; இதன் உருவ அளவை ஒத்த நாய்களுக்கு இது சாதாரணமான வாழ்வளவேயாகும். ஃப்ளோரிடா பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, முன்னேறும் வட நோய் என்பதான டிஜெனரேடிவ் மைலோபதி (டிஎம்) இந்த வளர்ப்பினத்தில் குறிப்பிடும்படியான கால இடைவெளிகளில் நிகழ்வது, ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மரபியல் ரீதியாக இந்த நோய்க்கு ஏதுவான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறது.\n\nபணி நாய்களாகப் பயன்பாடு.\nபணி நாய்களாக தேர்ந்தெடுக்கப்படுவதில் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. \nஇவை தமது காவற்பணிக்காக, குறிப்பாக குற்றவாளிகளை மோப்பம் பிடிப்பது, பிரச்சினை உள்ள பகுதிகளில் ரோந்து செல்வது மற்றும் சந்தேகத்திற்கு இடமானவர்களைக் கண்டறிந்து பிடிப்பது, ஆகியவற்றிற்காக மிகவும் அறியப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக் கணக்கான ஜெர்மன் ஷெஃபர்டுகள் ராணுவத்தினால் பயன்படுத்தப்படுகின்றன. \nபொதுவாக சாரணப் பணிக்காகப் பயிற்சி அளிக்கப்படும் இவை, எதிரிகள் வருகையில் அல்லது கண்ணிப் பொறி அல்லது பிற அபாயங்களின்போது சிப்பாய்களுக்கு எச்சரிக்கை அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. விமானத்திலிருந்து மிதவை கொண்டு குதித்திறங்குவதற்கும் ஜெர்மன் ஷெஃபர்டுகள் ராணுவக் குழுக்களால் பயிற்சி அளிக்கப்படுகின்றன.\n\nமோப்பப் பணியை ஈடுபடுத்தும் பலதரப்பட்ட செயல்களிலும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இனங்களில் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் ஒன்றாகும். இவற்றில், தேட்டம் மற்றும் இடர்மீட்பு, சவத்தைத் தேடுதல், போதைப் பொருட்களைக் கண்டறிதல், வெடிமருந்துகளைக் கண்டுபிடித்தல், தீ விபத்து ஏற்படுத்தக் கூடிய பொருட்களைக் கண்டுபிடித்தல் மற்றும் கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் நாய்களும் அடங்கும்.\nஇவை தமது கூரிய மோப்பத் திறன் காரணமாகவும் மற்றும் கவனம் பிசகாது பணியாற்றும் திறன் காரணமாகவும், இத்தகைய பணிகளுக்கு மிகவும் உகந்தவையாக உள்ளன.\n\nஒரு கால கட்டத்தில் பார்வையிழந்தவர்களுக்கு வழிகாட்டு நாய் என்பதாகவே ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் பிரத்யேக வளர்ப்பினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் இன்னமும் இதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன எனினும், அண்மைக் கால வருடங்களில், லாப்ரடார் மற்றும் கோல்டன் ரிட்ரைவர்ஸ் ஆகியவை இத்தகைய பணிகளுக்காக மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.\nபல்திறன் கொண்ட வளர்ப்பினமான இவை தமது ஆழ்ந்த பணிசார்ந்த புலனாலும், அறிவுத் திறன்களாலும், அச்சமற்ற குணத்தாலும் மற்றும் தமது உரிமையாளரிடம் கொண்டுள்ள நேசத்தாலும் சிறந்து விளங்குகின்றன.\n\nபிரபல கலாச்சாரத்தில்.\nபல் வேறு வகைப்பட்ட ஊடகங்களிலும், ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. முதன் முதலாக திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நாய்களில் ஸ்ட்ராங்ஹார்ட் ஒன்றாகும்; இதைத் தொடர்ந்து வந்தது, தற்போது மிகவும் பிரபலமான ஜெர்மன் ஷெஃபர்ட் நாயாகப் புகழப்படும் ரின் டின் டின். இவை இரண்டும் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் என்பதில் நட்சத்திரங்களுடன் கௌரவிக்கப்பட்டுள்ளன.\n\nஅண்மைக் காலத்தில் பல படங்களில் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் முக்கியமான பாகங்களில் நடித்துள்ளன. இவற்றில், \"கே-9\" (இதில் நிஜமான ஒரு காவல்துறை நாயே நடித்தது), கோடோன், \"தி ஹில்ஸ் ஹேவ் ஐஸ்\" மற்றும் \"ஐ ஆம் லெஜண்ட்\" , \nஜான் கார்பெண்டர்ஸின் (1979வது வருடத்திய திரைப்படம்) ஹாலோவீன் ஆகியவை அடங்கும். அடால்ஃப் ஹிட்லர் வளர்த்த ஜெர்மன் ஷெஃபர்டான ப்ளாண்டி\nஅந்த வல்லாட்சியாளரைப் பற்றிய பல ஆவணப் படங்களிலும், \"டௌன்ஃபால்\" போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளது. ஆஸ்திரிய காவல்துறை நாடகத் தொடரான \"இன்ஸ்பெக்டர் ரெக்ஸ்\" , மிகவும் நுண்ணறிவுள்ள ஒரு ஜெர்மன் ஷெஃபர்டைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது.\n\nகுறிப்புகள்.\nஆ. வோன் ஸ்டீஃபனிட்ஜ் எழுதிய, ஜெர்மன் நாய் சங்கத்தின் முதல் பொதுத் தர அளவீடு இவ்வாறு கூறுகிறது: \"பார்வைக்கு மகிழ்வளிக்கும் தோற்றம் விரும்பத்தக்கதுதான்; ஆனால், அது நாயின் பணியாற்றலைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது... \nஜெர்மன் ஷெஃபர்ட் வளர்ப்பினம் என்பது பணி நாய் வளர்ப்பினமாகும்; அல்லது, அது ஜெர்மன் ஷெஃபர்ட் வளர்ப்பினம் அல்ல.\n\nபுற இணைப்புகள்.\n- ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்களில் தீவிரமான முடக்க நோய் பற்றிய ஒரு பிபிசி ஆவணப்படம்.\nஜெர்மன் ஷெஃபர்ட் நாயின் மூலப் பதிவாளரான \n\n\n\n\n", "document_id": "ta_ta_19979"}, {"id": [602, 1], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.\n- பெயர்களும், வகையும்\nநாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே திரிவதால் 'நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது. ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள்.\n\nஅவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய், சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல \"ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல்\" என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. வங்கு என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் கழுதைப்புலி என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.)\n- அறிவுத்திறன்\nநாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.\n\nநாய்களின் வாழ்க்கை, இனப்பெருக்கம்.\nநாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது.\n\nபாகுபாட்டியல்.\nஉயிரியல் பாகுபாட்டியலின் தந்தை எனப்போற்றப்படும் கரோலசு இலின்னேயசு அவர் காலத்தில் அவருக்குத் தெரிந்த \"நான்கு கால்கள்\" கொண்டவை (\"quadruped\") என்னும் வகைப்பாட்டில் உள்ள விலங்குகளில் நாய்க்கு இலத்தீன் பெயராகிய \"canis\" என்பதை 1753 இல் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேரினத்தில் நரி என்பதை \"Canis vulpes\" என்றும், ஓநாய் என்பதை \"Canis lupus\" என்றும் குறிப்பிட்டிருந்தார் இலின்னேயசு. வீட்டில் வளர்க்கும் நாயை \"Canis canis\" என்று குறிப்பிட்டிருந்தார்.\n\nபின் வந்த பதிப்புகளில் இலின்னேயசு இந்த \"Canis canis\" என்பதை நீக்கிவிட்டார், ஆனால் \"நான்குகால்கள்\" (\"quadruped\") விலங்குகளின் குழுவில் \"Canis\" என்னும் பேரினத்தை விரிவாக்கினார்; 1758 ஆம் ஆண்டு வாக்கில் நரிகள், ஓநாய்கள், குள்ள நரிகளோடு பலவற்றையும் சேர்த்திருந்தார், அவற்றுள் மயிர் இல்லாத \"aegyptius\" (தோல்நாய்கள்), \"aquaticus\" எனப்படும் \"நீர்மீட்பு நாய்கள்\", \"mustelinus\" எனப்படும் \"குட்டைக்கால் நாய்கள்\" அல்லது \"பேட்சர் என்னும் விலங்கைப் பிடிக்கும் நாய்கள்\" என்பனவற்றையும் சேர்த்திருந்தார். இப்பெயர்களுள் \"Canis domesticus\" என்று அழைக்கப்படும் வீட்டு நாய் (கொல்லைப்படுத்தப்பட்ட நாய்) என்பதும், \"Canis familiaris\", நன்கு அறியப்பட்ட நாய் என்பதும் ஆகிய இவ்விரண்டு பெயர்களையும் பின்னர் வந்த துறைவல்லுநர்கள் பயன்படுத்தினர்.\n\nவீட்டுநாய் அல்லது பழக்கப்படுத்தப் பட்ட, கொல்லைப்படுத்தப்பட்ட நாய் என்பது தனி இனம் என்பது உறுதியாகியுள்ளது; அதன் பழக்கவழக்கங்களையும், குரைத்தல் போன்ற குரல் வெளிப்பாடுகளையும், உருவ அமைப்பு, மூலக்கூற்று உயிரியல் வகைப்பாடு போன்ற பல கூறுகளைக் கண்டபோது தற்கால அறிவியலில் அடிப்படையில் இவ்விலங்கு ஒரு தனி இனம் என்னும் கருத்து வலுப்பெற்றுள்ளது. இந்த இனம் காட்டுவிலங்காகிய சாம்பல் ஓநாய் (gray wolf) என்னும் ஒரு விலங்கினத்தில் இருந்தே பற்பல வளர்ப்புநாய் இனங்களாகப் பிரிந்து பல்கிப் பெருகியது என்று கண்டுபிடித்துள்ளனர். இக்கண்டுபிடிப்புகளின் பயனாய் 1993 இல் வீட்டு நாயை சாம்பல்நிற ஓநாயின் துணை இனமாக, \"Canis lupus familiaris\" (கானிசு இலூப்பசு பெமீலியாரிசு) என்னும் பெயரில் வழங்குமாறு அமெரிக்கப் பாலூட்டியியல் அறிஞர்கள் குழுமமும் (American Society of Mammalogists) சுமித்துசோன் கழகமும் (Smithsonian Institution) வகைப்படுத்தியுள்ளார்கள். இப்பெயரையே ஒருமித்த வகைப்பாட்டியல் தகவல் ஒருங்கியம் (Integrated Taxonomic Information System) என்னும் நிறுவனமும் பரிந்துரைக்கின்றது, எனினும் பழைய பெயராகிய கானிசு பெமிலியாரிசு (\"Canis familiaris\") என்பதும் ஈடான ஒருபொருள் பன்மொழிப் பெயராகக் கொள்ளப்படுகின்றது\n\nஓநாயிலிருந்து வேறுபாடு.\nஒரே அளவுள்ள நாயையும் ஓநாயையும் ஒப்பிட்டால் நாயின் மண்டையோடு 20% சிறியது, மூளை 30% சிறியதாகும் . மற்ற நாய் பேரினங்களை விட விகிதப்படி நாயின் பற்கள் சிறியதாகும் . நாய் செயல்பட ஓநாய் அளவு கலோரி தேவையில்லை . ஓநாயின் தோல் மெல்லியதாகும் வீட்டு நாயின் தோல் தடிமனனானது ஆகும். இதனால் சில இனுவிட்டு மக்கள் நாயின் தோலை கடும் குளிரிலிருந்து காக்க ஆடையாக பயன்படுத்துகிறார்கள் .\n\nதொன்மவியல்.\nதொன்மங்களில் நாய் வளர்ப்பு விலங்காகவும் காவல் விலங்காகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது . கிரேக்க தொன்மத்தில் செர்பெரஸ் என்பது ஏடிசு நகர வாயிலை காக்கும் மூன்று தலையுடைய நாய் ஆகும். நோர்சு தொன்மவியலில் கார்ம் என்பது நான்கு கண்களுடன் கூடிய இரத்தகறை படிந்த காவல் நாய் ஆகும். பாரசீக தொன்மத்தில் சின்வாட் பாலத்தை இரண்டு நான்கு கண்கள் உடைய நாய்கள் காப்பதாக உள்ளது. யூத, இசுலாம் சமயங்களில் நாய் தூய்மையற்ற விலங்காக பார்க்கப்படுகிறது. கிறித்துவத்தில் நாய் நம்பிக்கைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சீனா, கொரியா, நிப்பான் போன்ற நாடுகளில் நாய் அரசனின் பாதுகாவலாளியாக கருதப்படுகிறது.\n\nஇந்து சமயத்தில், கிராமத்துக் காவற்தெய்வமாக வணக்கப்படும் பைரவர் என்ற தெய்வத்தின் வாகனமாக நாய் உள்ளது. இதனால் சிலர் நாயை பைரவர் என்று அழைப்பதும் உண்டு.\n\nஇலக்கியங்களில் நாய்.\nநாலடியாரில் நாய்.\nநாலடியாரில் நாயானது நன்றியுள்ள மிருகமாகவும், நல்லவர்களின் நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.\n\nமகாவம்சத்தில் நாய்.\nஇலங்கையில் காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் அங்கே நாயும் இருந்ததாக கூறப்படுகிறது. அது இலங்கையில் விசயனின் வருகைக்கு முன்னரே நாயை வீட்டு வளர்ப்பு மிருகமாக வளர்த்துள்ளமையை மகாவம்சம் காட்டுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நாய் இனங்களின் பட்டியல்\n- இராஜபாளையம் நாய்\n\nவெளியிணைப்புக்கள்.\n- American Kennel Club\n- Biodiversity Heritage Library bibliography for \"Canis lupus familiaris\"\n- CompareCanines.com – Compare 150+ dog breeds in over 50 different categories\n- Canadian Kennel Club\n- Fédération Cynologique Internationale (FCI) – World Canine Organisation\n- New Zealand Kennel Club\n- The Kennel Club (UK)\n- Dogs in the Ancient World, an article on the history of dogs\n- உரிமையாளரின் புகைப் பழக்கத்துக்கு அடிமை: தம் அடிக்காமல் தூங்க மறுக்கும் சீன நாய்\n- தன்னுடைய உரிமையாளர்களுக்கு உதவி செய்யாதவர்களை வெறுக்கும் நாய்கள்: ஆய்வு முடிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_2439"}, {"id": [602, 2], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிறிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.\n\nபெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெறச் செய்தது. \"பல கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர்\". (அல் குர்ஆன் 38:5)\n\nஅல்லாஹ்வை பற்றி குர்ஆன்.\nகுர்ஆன் அல்லாஹ்வை பற்றி பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், கீழ் காணும் குர்ஆனின் 112-வது அத்தியாயம் இவ்வாறு கூறுகிறது.\n\"بسم الله الرحمن الرحيم\"\n\n(112:1) قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ\n(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஏகன்.\n\n(112:2) اللَّهُ الصَّمَدُ\nஅல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.\n\n(112:3) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ\nஅவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.\n\n(112:4) وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ\nஅன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.\n\nஇந்த நான்கு பண்புகளில் ஒன்று குறைந்தாலும் அவன் இறைவனாக முடியாது.\n\nபிற மத வேதங்களில் 'அல்லாஹ்'.\nஅல்லாஹ்வை பற்றி குர்ஆன் மட்டும் பேசவில்லை மாறாக உலகின் பிற மத வேதங்களும் எடுத்தியம்புகின்றன என்பதற்கு சான்றுதான் அதில் இடம் பெற்றுள்ள அல்லாஹ்வின் பெயர்கள்.\nபைபிள்(புனித விவிலியம்): உலகம் முழுவதிலும் உள்ள கிறித்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிளில் அல்லாஹ்வின் பெயர் இடம் பெற்றுள்ளது\n\n\"பொருள் : தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்\"\n\nமேற்காணும் வசனங்களின் மூல மொழியான ஹிப்ரூ மொழியோடு வைத்து ஆராய்ந்தும் ஒப்பிட்டும் பார்த்தால் ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்ட மூல பைபிளில் \"Elohim\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல கிறித்துவ அறிஞர்களின் விளக்கங்களின் படி 'EL' அல்லது 'Elah' என்பது இறைவனைக்குறிக்கும் எனவே ஆங்கிலத்தில் இதை 'Alah' என்றுதான் உச்சரிக்க வேண்டும் இது இசுலாமியர்களால் அழைக்கப்படும் இறைவனின் பெயரான 'Allah' க்குறிக்கும் என்கின்றனர்.\n\nகலிமா.\nلا إله إلا الله محمد رسول الله\n\n\"தமிழில்:\" லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.\n\n\"பொருள்\": (வணக்கத்திற்கு உரியவன்) அல்லாஹ்வைத்தவிர வேறெதுவும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராவார்கள்.\n\n\"வணங்கத்தகுந்த வல்லோன் அல்லாஹ், முஹம்மது(சல்) அல்லாஹ்வின் இறுதித்தூதர்\" என்றும் சொல்லலாம். மேலும் வணக்கத்திற்கு உரியவன் என்னும் கருத்துப்படும் சொல் கலிமாவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்\n\n\"விளக்கம்:\" '(لا)லா' என்பதற்கு இல்லை என்று பொருள் , '(إله)இலாஹ்' என்பதற்கு நாயன்(இறைவன்) என்று பொருள்.'(إلا)இல்லா' என்பதற்கு தவிர என்று பொருள், '(الله)அல்லாஹ்' என்பது இறைவனை சுட்டிக்காட்டும் அரபி பெயர். '(محمد)முஹம்மத்' என்பது இறைவனால் இறுதியாக மனிதர்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட தூதரின் பெயர். '(رسول)ரசூல்' என்றால் வேதம் கொடுக்கப்பட்ட தூதர் என்பது பொருள்.\nஆக \"லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\" என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன்(இறைவன்) இல்லை, முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் இறைவனின் தூதராவார்கள்\" என்று பொருள்.\n\nபண்புகள்.\nஅல்லாஹ் தன்னை பற்றி புனிதமிகு குர்ஆன்(இறை வேதத்தில்) அறிமுகம் செய்யும்பொழுது தனது அழகிய பண்புகளை வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்வின் திருநாமங்கள் (أسماء الله الحسنى) 'அஸ்மாஹுல் ஹுஸ்னா' எனப்படும் அவை \"99\" ஆகும். அவையாவன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5002"}, {"id": [602, 3], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "பொருட்பெயர்.\nஒரு பொருளுக்கு பெயராகிவருவது பொருட்பெயர் ஆகும். \nஇது உயர்திணைப் பொருட்பெயர், அக்றிணைப் பொருட்பெயர் என இரண்டு வகைப்படும். \n\n- உயர்திணைப் பொருட்பெயர்\nஆண்பால் பொருட்பெயர், பெண்பால் பொருட்பெயர்.\nசான்று: முத்து, பேச்சியப்பன், மலர்விழி, தேன்மொழி, அம்மன், பாண்டிமுனி, கருப்பசாமி.\n\n- அக்றிணைப் பொருட்பெயர்\nஇது இரண்டாகப் பகுக்கப்படும். அவை: உயிருள்ள அக்றிணைப் பொருட்பெயர், உயிரற்ற அக்றிணைப் பொருட்பெயர்.\n\n- உயிருள்ள அக்றிணைப் பொருட்பெயர்\nஒன்று முதல் ஐந்தறிவுள்ள அனைத்தின் பெயர்களும் உயிருள்ள அக்றிணைப் பொருட்பெயரில் அடங்கும்\nசான்று: புல், மீன், நாய், யானை.\n\n- உயிரற்ற அக்றிணைப் பொருட்பெயர்\nஇதில் உயிரற்ற இயற்கைப் பொருட்களும், உயிரற்றசெயற்கைப் பொருட்களின் பெயரும் அடங்கும்.\nசான்று: நிலா, வான், மலை, நாற்காலி, கணினி, வண்டி\n\n- மாடு - உயிருள்ள பொருட்பெயர், கல் - உயிரில்லாப் பொருட்பெயர், காற்று - உருவமில்லாப் பொருட்பெயர்\n\nபொருட் பெயரின் பண்புகள்.\n- வேற்றுமை உருபுகளைக் கொள்ளும்.\n- காலம் காட்டாது.\n- திணை, பால் பகுப்புகள் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68856"}, {"id": [602, 4], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "பண்புகள்.\nநாய்க் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் முகம் நீளமாக இருக்கும். நீண்ட, மெல்லிய கால்களைக் கொண்டிருக்கும். இவை நன்றாக ஓட வல்லவை. இவ்வினத்தைச் சேர்ந்த விலங்குகளின் மோப்பத்திறனும் அதிகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2440"}, {"id": [602, 5], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "பயன்பாடு.\nஎசுப்பானியத்தில், அலைக்குறி, N எழுத்துருவின் மீது இடப்பட்டால் ( Ñ ), அதனை [n] போலன்றி [ɲ] போல உச்சரிக்க வேண்டும்.\n\nபோர்த்துக்கேயத்தில் \"a\" (ã) மற்றும் \"o\" (õ) உயிரெழுத்து ஒலிகளை மூக்கின் மூலமாக வெளியிட குறிக்கும் குறியாகப் பயன்படுத்தப்படுகிறது. \n\nயுனிக்சு இயக்குதளத்தில், அலைக்குறி பயனரின் \"தாயக\" தரவுத் தொகுப்பைக் குறிக்கிறது.\n\nமேலும் ஏதாவது மதிப்பீடு \"ஏறத்தாழ\" உள்ளது என்று பொருள்பட அலைக்குறிப் பயனாகிறது. காட்டாக ~24 என்பது ஏறத்தாழ 24, சுமார் 24 எனப் பொருள்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57503"}, {"id": [602, 6], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "எடுத்துக் காட்டாக ஒரு திருக்குறள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- சிந்தியல் வெண்பா\n- நேரிசை வெண்பா\n\nவெளி இணைப்புகள்.\n- திருக்குறள் அலகிடுதல்\n\n", "document_id": "ta_ta_530"}, {"id": [602, 7], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "630 கி. மீ நீளமுள்ள இநத அரண் கோடு ஹிட்லரால் 1936ல் திட்டமிடப்பட்டு 1938 முதல் 1940 வரை கட்டப்பட்டது. அவர் இதனை போரியல் நோக்கத்துக்காக கட்டவில்லை. ஒரு வித கொள்கை பிரச்சார உத்தியாகவே இதன் கட்டுமானத்தை பயன்படுத்தினார். இதற்கு மிக அருகில் ஏறத்தாழ இணைகோட்டு நிலையில் பிரான்சின் அரண் கோடான மஷினோ கோடு அமைந்திருந்தது. மேற்கே நெதர்லாந்த்தின் கிளீவில் தொடங்கி இக்கோடு தென்கிழக்கே சுவிட்சர்லாந்து எல்லையில் உள்ள வெயில் ஆம் ரெயின் நகர் வரை தொடர்கிறது. இதில் 18,000 பதுங்கு குழிகள், டாங்கு பொறிகள் மற்றும் சுரங்கப் பாதைகள் உள்ளன. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின் இக்கோட்டின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டன. மீதமுள்ள பகுதிகள் தற்போது நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23026"}, {"id": [602, 8], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "பெயர்க் காரணம்.\nஇதன் அதிகாரப்பூர்வப் பெயராக \"டியுச்சஸ் ரெய்க்\" என்று 1871 முதல் 1943 வரை அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொருள் ஆங்கிலத்தில் ஜெர்மன் பேரரசு என்பதைக் குறிக்கும். இச்சொல்லே காலப்போக்கில் எளிமையாக ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமற்றப் பெயராக டியுச்சஸ் கெய்ஸ்ரெய்க் என்று 1871 முதல் 1918 வரையுள்ளக் காலங்களில் ஜெர்மனி என்ற பொருள்படும்படி அழைத்துவந்தனர். இதுவே பின்னாளில் ரெய்க் அல்லது \"ஜெர்மன் ரெய்க்\" ஆனது. ரெய்க் என்று அழைக்கும் முறை முதலாம் ரெய்க் ரோமப் பேரரசர் காலத்திலிருந்தே இப்படி அழைக்கப்பட்டு பின் இரண்டாம் ரெய்க் காலம் தொடர்ந்து இப்பெயர் வந்தாதாக வரலாற்றியிலாளர் ஆர்தர் மோயிலர் குறிப்பிடுகிறார். இதைப்பார்த்தே நாசிக்கள் மூன்றாம் ரெய்க் என்று அவர்கள் கொள்கைக்குப் பெயராக பயன்படுத்திக் கொண்டனர் என்று குறிப்பிடுகிறார்.\n\nஜெர்மன் பேரரசில் பிஸ்மார்க்.\n1848 ல் ஜெர்மன் பேரரசு \"புருஷ்யப் பிரதமர் \" ஒட்டோ வோன் பிஸ்மார்க்கின் அதிகாரத்துக்குட்பட்டப் பேரரசராக இயங்கியது. இவர் ஆளுமையில் இந்நாட்டை கன்சர்வேட்டிவ் நாடாக மாற்றினார். புருஷ்யா மேலோங்கிய நிலையில் இருக்க ஜெர்மனியை உட்படுத்தினார். இதை சாத்தியமாக்க பிஸ்மார்க் \"மூன்று போர்களை\" ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நடத்த வேண்டியதாயிற்று. 1864 ல் டென்மார்க்குக்கு எதிரான \"இரண்டாம் ஷில்ஸ்விக் போர்\", 1866 ல் ஆஸ்திரியாவுக்கு எதிராக ஆஸ்திரியா-புருஷ்யாப் போர் மற்றும் 1870-71 ல் \"இரண்டாம் பிரஞ்சு பேரரசை\" எதிர்த்து \"பிராங்கோ-புருஷ்யப் போர்\" ஆகியப் போர்கள் நடத்தப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15982"}, {"id": [602, 9], "question": "ஆங்கிலேயர்கள் ஜெர்மன் என்ற வார்த்தையை உச்சரிக்க வெறுத்ததால் <Query> அல்சேசியன் என்று அழைத்தனர். இரண்டு பெயரும் ஒரே நாய் வகையையே குறிக்கும்.", "document": "கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரித்தானியாவின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன்களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.\n\nஐரோப்பா எங்கும் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை எல்லாம் \"கெல்டிக்\" என்றே உரோமானியர்கள் அழைத்தனர். (\"கெல்டிக்\" எனும் சொல்லின் பன்மைப் பயன்பாடே \"கெல்டிக்ஸ்\" ஆகும்.) இந்த கெல்டிக் எனும் சொல் பொதுவான ஒரு சொல்லாக இருந்தாலும், ஒவ்வொரு இனக்குழுமங்களையும் வெவ்வேறு முன்னொட்டுப் பெயரும் \"கெல்டிக்\" எனும் சொல்லையும் இணைத்து பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் வசித்த இனக்குழுமத்தினரை \"பிரிட்டன் கெல்டிக்\" என்று அழைத்தனர்.\n\nமுதனிலைச் செல்டியப் பண்பாடு எனக் கருதக்கூடிய மிகப் பழைய தொல்லியல் பண்பாடு கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் இறுதிக் கால் பகுதியைச் சேர்ந்ததும் மைய ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டதுமான பிந்திய வெண்கலக் காலத்துத் தாழிக்களப் பண்பாடு ஆகும். இரும்புக்காலத்து மைய ஐரோப்பாவின் ஆல்ஸ்ட்டாட் பண்பாட்டு (Hallstatt culture) மக்கள் இவர்களின் வழிவந்த முழுமையான செல்ட்டியர். ஆசுத்திரியாவின் ஆல்ஸ்ட்டாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அக்காலத்தைச் சேர்ந்த இடுகாட்டுத் தொல்லியல் களத்தை ஒட்டி இவர்களுக்கு அப்பெயர் வழங்குகிறது. \n\nசொல்விளக்கம்.\n\"கெல்டிக்\" எனும் சொல் ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். அதே சொல்லையே உரோமானியர்களும் பயன்படுத்தினர். ஐரோப்பியாவின் பலப்பாகங்களும் உரோமானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தக் காலக்கட்டத்தில், ஐரோப்பியப் பகுதிகளில் வளர்ச்சி குன்றிய இனக்குழுமங்களை இப்பெயர் கொண்டு அழைத்தனர். \"கெல்டிக்\" எனும் சொல்லின் ஆங்கில விளக்கம் \"பாபேரியன்\" எனப்படுகிறது. \"பாபேரியன்\" என்றால் தமிழில் \"காட்டுமிராண்டி\" என்பதாகும். \n\nஅதனடிப்படையில் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்து வந்த பூர்வக்குடிகளை அல்லது இனக்குழுமங்களை \"கெல்டிக்\" என்றும் அவர்கள் பேசிய மொழியை ஒரு பண்படாத மொழியாக \"கெல்டிக் மொழி\" என்றுமே உரோமானியர்கள் அழைத்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26378"}]
[{"id": [604, 0], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "பஞ்சாபில் மரபார்ந்த விளையாட்டுக்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் மாநில அரசு 2014 முதல் பல முனைவுகளை எடுத்து வருகின்றது; \"பஞ்சாப் ஊரக விளையாட்டுப் போட்டிகள்\" இவற்றில் ஒன்றாகும். இந்தப் போட்டிகளில் மாநில விளையாட்டுக்களான குஸ்தி போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.\nதுடுப்பாட்டம்.\nபஞ்சாபிகளுக்கு மிக விருப்பமான விளையாட்டாக துடுப்பாட்டம் உள்ளது. மாநில அளவில் இதனை பஞ்சாப் துடுப்பாட்ட சங்கம் கட்டுப்படுத்துகின்றது. இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் கிங்சு இலெவன் பஞ்சாபு மொகாலியைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.\nகட்கா.\nகட்கா () வாட்களுக்கு மாறாக மரத்தடிகளைக் கொண்டு போரிடும் தெற்காசிய மரபார்ந்த விளையாட்டாகும்.\n\nசடுகுடு.\nபஞ்சாப் வட்டப்பாணி.\nஇது பஞ்சாபின் மாநில விளையாட்டாகும்.\n\nகபடி உலகக் கோப்பை.\nபஞ்சாப் வட்டப்பாணியிலமைந்த கபடி உலகக்கோப்பை போட்டிகளை 2010இலிருந்து பஞ்சாப் ஒருங்கிணைத்து வருகின்றது. 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆடவர் இறுதியாட்டத்தில் இந்தியாவும் பாக்கித்தானும் பங்கேற்றன; இதில் 45-42 என்ற புள்ளிகளில் இந்தியா வென்றது. பெண்கள் இறுதியாட்டம் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே நடந்தது; இதிலும் இந்தியா 36-27 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. \n\nஇந்தக் கோப்பையின் நிறைவு விழா பாதலில் உள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டரங்கில் நடந்தது. இதில் பல முன்னணி திரை நட்சத்திரங்களும் புகழாளர்களும் பங்கேற்றனர். \n\nவெளி இணைப்புகள்.\n- Amateur Circle Kabaddi Federation of India \n- Pictures of traditional Punjabi games \n\n\n\n\n", "document_id": "ta_ta_87899"}, {"id": [604, 1], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "மேலும் காண்க.\n- பஞ்சாபில் கபடி\n\n\n\n\n", "document_id": "ta_ta_88071"}, {"id": [604, 2], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [604, 3], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [604, 4], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [604, 5], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "வெளியரங்க விளையாட்டுகள்.\nமுக்னா, போலோ, தேங்காயை பயன்படுத்தி விளையாடும் ரக்பி, படகுப் போட்டி ஆகியவை வெளியரங்க விளையாட்டுகளாகும்.\n\nமுக்னா.\nமுக்னா என்பது மற்போர் வகை விளையாட்டாகும். பழங்காலந்தொட்டே இந்த விளையாட்டை அரசரோ, உள்ளூர் அமைப்புகளோ நடத்திவந்திருக்கின்றன. வெற்றி பெறுவோர்க்கு வாகையர் பட்டமும், உப்புப் பொதியும், கையால் நெய்யப்பட்ட உடையும் வழங்கப்படும்.\n\nயூபி லக்பி.\nஇது ரக்பி காற்பந்து விளையாட்டை ஒத்திருக்கும். பந்துக்கு பதிலாக தேங்காயை பயன்படுத்துவர். இந்த விளையாட்டு பசும்புல் தரையில் நடத்தப்படும். விளையாட்டு தொடங்கும் முன் தேங்காய், விழாவை தலைமை தாங்குபவரிடம் தரப்படும். ஒரு அணியினர், இந்த தேங்காயை வைத்துக் கொண்டே இலக்குக் கோட்டை தாண்ட வேண்டும். எதிர்தரப்பினர் தடுக்க முயன்று, தேங்காயை பிடுங்கினால் அவர்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். இது ஆண்டு தோறும் நடத்தப்பட்ட விளையாட்டாகும். அப்பகுதியின் அரசர் தலைமையேற்று விளையாட்டை கண்டுகளிப்பார்.\n\nஉள்ளரங்க விளையாட்டுகள்.\nகங்கு.\nஇதை ஆண்களும் பெண்களும் விளையாடுவர் இரு அணியினர் விளையாடக் கூடிய விளையாட்டில், இலக்கை குறிவைத்து அடிக்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69087"}, {"id": [604, 6], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "ஆடுகளம்.\nவளைதடிப் பந்து ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும்.\n\nபந்து.\nபந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.\n\nஆட்டக்காலம்.\nஇந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள்.\n\nஆட்டக்காரர்கள்.\nவிளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1106"}, {"id": [604, 7], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [604, 8], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [604, 9], "question": "<Query> தமிழ்நாட்டின் மாநில விளையாட்டாகும்.", "document": "மூலம்.\n\"தாய\" என்ற வார்த்தை தாயம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது ஆகும். இதன் பொருள் முதல் கல் என்பதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110073"}]
[{"id": [607, 0], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "வசதிகள்.\nஅகலப் பரப்புக் காட்சிகளைத் தேசப்படத்திலிருந்து தெரிவு செய்யக்கூடிய வசதியை இத்தளம் வழங்குகின்றது. இதற்காக இத்தளம் கூகுள் நிலப்படங்களைப் பயன்படுத்துகின்றது. வரைபடம், செயற்கைக்கோள் என்னும் இரு தெரிவுகளினூடாகத் தேசப்படத்தின் வகையையும் மாற்ற முடிகின்றது.\n\nமேலும் விரைவில் வெளிவரவுள்ள அகலப் பரப்புக் காட்சிகளின் விபரங்களும் இத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இணையத்தளத்திலேயே மெய்நிகர் படப்பிடிப்பிற்கான படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் ஓரிடத்தைப் படம்பிடிக்குமாறு வேண்டுகோளும் விடுக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43499"}, {"id": [607, 1], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "பரப்புக் கவர்ச்சிக்குப் பின் பரப்புக் கவரப்பட்ட பொருளானது வெப்பநிலை மாறாத வரை தொடர்ந்து பரப்புக் கவரும் பொருளின் பரப்பிலேயே இருக்கிறது. ஆனால் வெப்பநிலை உயரும்போது பரப்புக் கவரப்பட்ட பொருளானது பரப்பிலிருந்து விடுபடுதல் நிகழ்கிறது. பரப்பு விடுகையின் வேகத்திற்கான பொதுவான சமன்பாடு ஆனது பின்வருமாறு.\n\nஇங்கு formula_2 என்பது பரப்பு விடுகை வேகம், formula_3 என்பது பரப்புக் கவரப்பட்ட பொருளின் செறிவு, formula_4 என்பது பரப்பு விடுகையின் வேகப்படி (Kinetic order).\n\nபொதுவாக விடுகையின் வேகப்படியானது அவ்விடுகையில் உள்ள முதன்மைப் படிகளைச் சார்ந்தது.\n\nஅணு அல்லது எளிய மூலக்கூறு பரப்பு விடுகையானது முதல் படி செயல்பாடாகும். (அ.து. பரப்பு கவரப்பட்ட எளிய மூலக்கூறு வாயு நிலைமையில் விடுகையடைகிறது)\n\nமீளத்தக்க மூலக்கூறுகளின் பரப்பு விடுகையானது பொதுவாக இரண்டாம் படி செயல்பாடாகும். (அ.து. பரப்பிலுள்ள இரு ஐட்ரசன் அணுக்கள் விடுகையடைந்து வாயு நிலைமையிலுள்ள H மூலக்கூறைத் தருகின்றன)\n\nபரப்பு விடுகை மாறிலி formula_2-ஐப் பின்வருமாறு வரையறுக்கலாம். \n\nஇங்கு formula_7 என்பது முற்படுகை அதிர்வெண், இது பரப்புக் கவரப்பட்ட மூலக்கூறு தனது மின்னழுத்த அரணைக் கடந்து பரப்பு விடுகை அடைவதற்குத் தேவையான வாய்ப்பாகும். formula_8 என்பது கிளர்வுறு ஆற்றல் ஆகும். formula_9 என்பது போல்ட்ஸ்மேன் மாறிலி, formula_10 என்பது வெப்பநிலை ஆகும்.\n\nஇதனையும் பார்க்க.\n- பரப்புக் கவர்ச்சி\n\nஉசாத்துணை.\n- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24673"}, {"id": [607, 2], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "நிறுவனங்கள்.\nஇங்கே முத்துமாரி அம்மன் கோயில், காலையடி ஞானவேலாயுதர் கோயில், சாந்தை சித்திவிநாயகர் கோயில், சம்புநாதீஸ்வரர் கோயில், கண்ணகி கோயில் என்பன உள்ளன. இவைதவிரப் பல்வேறு கடவுளருக்கான சிறிய கோயில்களையும் இங்கே காணலாம். \n\nஇவ்வூரில் பனிப்புலம் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சிற்றம்பல வித்தியாலயம், ஆறுமுக வித்தியாலயம் என்னும் பாடசாலைகள் உள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\n- யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- பணிப்புலம் மக்களும் வாழ்க்கை வரலாறும் - பணிப்புலம் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70762"}, {"id": [607, 3], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "வரலாறு.\nயாழ்ப்பாண வரலாற்று நூற் சான்றுகளின் படி யாழ்ப்பாண அரசை நிறுவியவனாகிய சிங்கை ஆரியன் தலைநகரான நல்லூரிலே அரண்மனையையும், அதன் அயலிலே முருகன் கோயிலையும், கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், வடக்கே சட்டநாதர் ஆலயம் மேற்கிலே வீரமாகாளி அம்மன் கோயில் தெற்கிலே கைலாசபிள்ளையார் கோயில், கைலாசநாதர் கோயில், கைலைநாயகி கோயில் ஆகியவற்றைக் கட்டினார் என அறியப்படுகின்றது.\n\nயாழ்ப்பாண வரலாற்றின் மூல நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் கைலாயமாலை இக் கோயில் தொடர்பில் எழுந்த ஒரு நூல் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nபூசைகள்.\nவேதாகம முறைப்படி நித்திய நைமித்திய பூசைகள் நடைபெறுகின்றன. நாடோறும் ஆறுகாலப்பூசைகள் நடைபெறுகின்றன. மகோற்சவங்கள் பிள்ளையாருக்கு சித்திரையிலும் சிவனுக்கு ஆனியிலும் நடைபெறுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- கைலாச பிள்ளையார் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3009"}, {"id": [607, 4], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "வாயுவையோ ஆவியையோ கரைசலிலுள்ள கரைபொருளையோ எடுத்துக் கொள்ளும் திண்மம் பரப்புக் கவரும் பொருள் (\"Adsorbent\") என்றும் திண்மத்தின் புறப்பரப்பில் படிந்துள்ள வாயு அல்லது கரைபொருள் பரப்புக் கவரப்பட்ட பொருள் (\"Adsorbate\") என்று அழைக்கப்படும்.\n\nபரப்புக் கவர்ச்சி இரு வகைப் படும். அவை இயல்பு பரப்புக் கவர்ச்சி மற்றும் வேதிப் பரப்புக் கவர்ச்சி இயல்பு பரப்பு கவர்ச்சி என்பது பிணைப்பு அற்றது மற்றும் வலுவற்றது. வேதி பரப்புக் கவர்ச்சி என்பது பிணைப்புகொண்டது மற்றும் வலுவுடையது.\n\nஇதனையும் பார்க்க.\n- பரப்பு விடுகை\n\nஉசாத்துணை.\n- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24634"}, {"id": [607, 5], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "இடம் மற்றும் அமைப்பு.\nஇந்த ரயில் நிலையம் தென்காசி நகரில் ரயில்வே நிலையச் சாலையின் மீது அமைந்துள்ளது. இதன் அருகில் தென்காசி நகரின் பேருந்து நிலையம் உள்ளது. இதனருகில் தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது.\n\nஇணைப்பு.\nஇந்த நிலையம் ஒரு மைய புள்ளியாக சென்னை, மதுரை சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம், கோயம்புத்தூர் சந்தி, ராமேஸ்வரம் போன்றவற்றினை இணைக்கிறது. \n\n- வடக்கு நோக்கி செல்லும் அகலப் பாதை – ராஜபாளையம் வழியாக விருதுநகர் சந்திப்பு .\n- கிழக்கு நோக்கி செல்லும் அகலப் பாதை – அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலி சந்தி.\n- மேற்கு நோக்கி செல்லும் அகலப் பாதை – புனலூர் வழியாக கொல்லம் சந்திப்பு .\n\n\n\n\n", "document_id": "ta_ta_122106"}, {"id": [607, 6], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இதன் தற்போதைய கட்டிடம் இலங்கையில் உள்ள பேராலயங்களுள் மிகக்கூடிய கொள்ளளவு கொண்டது ஆகும்.\n\nதேவாலயம் மொத்தம் 14 \"நோவின\" உள்ளது. 10 வது மற்றும் 11 வது நோவின மூதாதையர்கள் தேவாலயத்திற்காக நிலத்தை வழங்கினர், 12 மற்றும் 13 வது நோவின மூதாதையர்கள் பூர்வீக நிலத்தை பரிசாக வழங்கினர், மேலும் தேவாலயத்திற்கான நிலத்தை கொள்வனவு செய்வதற்காக பணத்தில் பங்களித்தனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையில் உள்ள கிறித்தவத் தலைமைக் கோயில்கள்\n- யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி\n\nவெளியிணைப்புக்கள்.\n- மரியா தலைமைக் கோயில் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58582"}, {"id": [607, 7], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- வலிகாமம் கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு\n- யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66189"}, {"id": [607, 8], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "வரலாறு.\n1945 அக்டோபர் 10 ஆம் நாள் வயாவிளான்-பலாலி தெற்கு வேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் நடைபெற்ற வயாவிளான், குரும்பசிட்டி, பலாலி மற்றும் அயல் கிராமங்களிலுள்ள முன்னணிப் பிரமுகர்கள் ஒன்றுகூடலில் வயாவிளான் மத்திய கல்லுாரியின் தோற்றம் பற்றிய ஆரம்ப முடிவு எடுக்கப்பட்டது. இதன்போது பலாலியில் பயன்படுத்தப்படாமல் வெற்றிடமாக இருந்த இராணுவத்திற்குரிய கட்டிடங்களைப் புதுப்பித்து பாடசாலைக்கெனப் பயன்படுத்துவதெனவும், இத் தீர்மானத்தை செயல்படுத்துவதற்கென ஒரு குழுவும் தெரிவுசெய்யப்பட்டது. மயிலிட்டி கிராமசபைத் தலைவராக இருந்த ஈழகேசரி நா. பொன்னையா தலைவராகவும், வழக்கறிஞர் திரு.வீ. இராசநாயகம் செயலாளராகவும், ஆசிரியர் ரீ. சின்னத்துரை பொருளாளராகவும் செயற்குழுவில் அங்கம் பெற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சு. நடேசன் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n\nஇராணுவ கட்டிடங்களைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகள் உணரப்பட்டதால், நா. பொன்னையாவினால் நடாத்தப்பட்டு வந்த காந்திக்கிராம மாதிரியை ஒத்த அமைப்பில் பாடசாலையை அமைக்க குழு விரும்பியது. அரச அனுமதியுடன் அந்த மாதிரிப் பண்ணையைப் பாடசாலைக்கென பெற்றுக் கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டு, அங்கிருந்த கட்டிடங்களை வகுப்பறைகளாக மாற்றினர்.\n\n1946 சனவரி 16 புதன்கிழமை அன்று 115 மாணவர்களுடன் நா. பொன்னையாவிற்குச் சொந்தமான மீனாட்சி பண்ணையில் அமைச்சர் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா பாடசாலையைத் திறந்து வைத்தார். மீனாட்சி பண்ணை அப்போது குரும்பசிட்டியில் அமைந்திருந்ததால் \"குரும்பசிட்டி மத்திய கல்லுாரி\" என ஆரம்பத்தில் பெயரிடப்பட்டது. காலப் போக்கில் அப்பகுதி வயாவிளானுடன் இணைக்கப்பட்டதனால் வயாவிளான் மத்திய கல்லுாரி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடசாலையின் முதலாவது அதிபராக கே. காராளசிங்கம் நியமிக்கப்பட்டார். இவருடன் மூன்று ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். நா. பொன்னையாவிற்குச் சொந்தமான இரண்டு இரு கட்டிடங்கள் கற்பித்தலுக்ககப் பயன்படுத்தப்பட்டன. காரளசிங்கத்தின் காலத்தில் இப்பாடசாலை அரசாங்கத்தினால் மாதிரிப் பாடசாலையாக தெரிவுசெய்யப்பட்டது. பெண்கள், ஆண்களுக்கென தனித்தனியான மாணவர் விடுதிகளும் அமைக்கப்பட்டன. பின்னர் விவசாயம் கற்பித்தலுக்குரிய வசதிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், உயர்தர வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன.\n\nவயாவிளான் மத்திய கல்லூரியில் அறிவியல் மற்றும் கலை பாடங்கள், விவசாயம், உலோக வேலை, மர வேலை, நெசவு, தையல், மனையியல், கணக்கியல், பொருளியல், சுருக்கெழுத்து, தட்டச்சு, சுகாதாரவியல், இசை, கலை, நடனம் என்பவற்றுக்கும் வசதிசெய்து கொடுக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டளவில் திரைஅரங்கு மற்றும் நாடக வகுப்புக்களும் உயர்தர மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன.\n\nஇடப்பெயர்வு.\nஈழப்போர் காரணமாக 1990 ஆம் ஆண்டில் கட்டாய இடப்பெயர்வு நடந்தது. 1990 முதல் 1991 வரை புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையிலும் பின்னர் உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் இயங்கி வந்தது. 1995 ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் 1996 முதல் உரும்பிராயில் உள்ள தனியார் காணி ஒன்றில் 12 பரப்புக் காணியில் 1352 மாணவர்களுடன் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.\n\n2010 செப்டம்பர் 28 இல் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாடசாலை விடுவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கற்பித்தல் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவில்லை. 2010 அக்டோபர் 11 இல் தரம் 10, க.பொ.த சாதாரண தரம், உயர்தர வகுப்புக்கள் உள்ளடங்கலாக சுமார் 450 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 10 ஆம் ஆண்டுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக உரும்பிராயிலேயே இடம்பெற்று வந்தது.\n\nதற்போதைய நிலை.\nயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் மத்திய கல்லுாரியின் கல்விச் செயற்பாடுகள் 20 ஆண்டுகளின் பின்னர் 2014 அக்டோபர் 11 இல் மீள ஆரம்பிக்கப்பட்டது. 240 பரப்புக் காணியைக் கொண்ட வயாவிளான் மத்திய கல்லுாரி யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிக பரப்பளவைக் கொண்டதாகவும் பெரிய விளையாட்டுத் திடலைக் கொண்ட பாடசாலையாகவும் திகழ்கிறது.\n\nபெயர் மாற்றம்.\nஆரம்பத்தில் ”வயாவிளான் மத்திய கல்லுாரி” என்ற பெயருடனே ஆரம்பிக்கப்பட்டாலும், கன்னங்கரா கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் ”வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்” என பெயர் மாற்றப்பட்டது. இது மீண்டும் 2014 நவம்பர் 2 இல் ”வயாவிளான் மத்திய கல்லுாரி” என்று மீண்டும் மாற்றம் பெற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- வயாவிளான் மத்திய கல்லூரி இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89970"}, {"id": [607, 9], "question": "<Query> என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.", "document": "இங்கு கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். பாசையூர்ப் பகுதி மக்களிற் பலர் மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். இங்கே 567 மீனவக் குடும்பங்கள் உள்ளன.\n\nவழிபாட்டிடங்கள்.\nபாசையூரில் கிறிஸ்து அரசர் தேவாலயம், அப்போஸ்தலிக்க தேவாலயம் ஆகிய கிறித்தவ வழிபாட்டிடங்கள் உள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\n- யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70591"}]
[{"id": [609, 0], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "வேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் கி.மு 6 அல்லது கி.மு 7 ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன. இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் என்றும், திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ புராணம் என்றும், சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.\n\n18 மகா புராணங்கள்.\n1. பிரம்ம புராணம்\n2. பத்ம புராணம்\n3. விட்ணு புராணம்\n4. சிவ புராணம்\n5. லிங்க புராணம்\n6. கருட புராணம்\n7. நாரத புராணம்\n8. பாகவத புராணம்\n9. அக்னி புராணம்\n10. கந்த புராணம்\n11. பவிசிய புராணம்\n12. பிரம்ம வைவர்த்த புராணம்\n13. மார்க்கண்டேய புராணம்\n14. வாமன புராணம்\n15. வராக புராணம்\n16. மச்ச புராணம்\n17. கூர்ம புராணம்\n18. பிரம்மாண்ட புராணம்\n\nமகாபுராணங்கள்.\nபழமையான புராணங்களைச் சிறப்பிக்கும் நோக்கில் அவற்றைப் பிற்காலத்தவர்கள் மகாபுராணம் என்று அழைத்தனர். திருப்பூவணப் புராணத்திலே 46,0 695, 1272 ஆகிய பாடல்களில் புராணங்கள் 18 எனக் குறிப்பிடப் ​பெற்றுள்ளது. \"அவை, 1) சைவம், 2) பவிஷ்யம், 3) மார்க்கண்டம், 4) இலிங்கம், 5)காந்தம், 6) வராகம், 7) வாமனம், 8) மச்சம், 9) கூர்மம் 10) பிரமாண்டம் 11) காருடம் 12) நாரதீயம், 13) விஷ்ணு, 14) பாகவதம், 15) பிரமம், 16) பதுமம், 17) ஆக்னேயம், 18)பிரமகைவர்த்தம் என்பன\".\n\nஇவற்றை முறையே, \"மச்சம் கூர்மம் வராகம் வாமனம், பிரமம் வைணவம் பாகவதம் சைவம், இலிங்கம் பௌடிகம் நாரதீயம் காணுடம், பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராண மாகும்\" எனத் திவாகரச் சூத்திரம் கூறுகிறது.\n\nஇப்பதினெண் புராணங்களும், திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட பாடல்களில் வரிசைப் படுத்திப் பாடப் பெற்றுள்ளன.\n\n\"சைவ மார்க்கண்டங் காந்தந்தந்தங்கியவி லிங்கங் கூர்மம்\nவையகம்புகழ் வராகம் வாமனமருவு மச்சம்\nபொய்யறு பிரமாண்டஞ் சீர்பொருந்துநற் பவுடிகத்தோ\nடெய்திய பிரமம் பாற்பமிசைத்திடுமிவற்றினோடும்\"\n\n\"காதல்கூர் நாரதீயங் கருடம் வயிணவஞ்சூழ்\nமாதிரம்புகழும் பாகவதத்துடன்மருவுமேத\nபேதமி லாக்கிநேயம் பிரமகைவர்த்தமியாவு\nமோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்\" (பாடல் எண் 315, 316)\n\nமேலும்\n\"பிரமகைவர்த்தமாம் பெரும் புராணத்திற்\nறருமஞ்ஞன் காதை யத்தியாயஞ் சாற்றிடி\nனருமை யிங்கெழுபஃதந்த நாலதிற்\nகரைதரு சவுனக கருத்திற் காண்டியால்\" (பாடல் 565)\nஎன்ற திருப்பூவணப் புராணப் பாடல், இப்பதினெண் புராணங்களையும் \"மகாபுராணங்கள்\" என்று உறுதியிட்டுக் கூறுகின்றது.\n\nசிவ புராண பிரச்சணை.\n- 18 புராணங்களில் சிவ புராணம் சேர்ந்ததா? வாயு புராணம் சேர்ந்ததா? என்பதில் ஐயம் உள்ளது.\n- சிலர் பாரதத்தில் முதலில் நுழைந்த ஆர்யர்கள் சிவனை வெறுத்ததால் சிவ புராணத்தை 18 புராணங்களில் சேர்க்கவில்லை என்று கூறுவர்.\n\nகுறிப்புகள்.\n- பதினெண் புராணங்களில் மிகப்பெரியது கந்தபுராணம் ஆகும். அதனால் இதை புராண முதல்வன் என்கின்றனர்.\n- பதினெண் புராணங்களில் மிகச்சிறியது மார்க்கண்டேய புராணம் ஆகும்.\n\nமேற்கோள்.\n= உசாத்துணை =\n- பதினெண் புராணங்கள், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.\n- பாரத பண்பாடு, விவேகானந்த கேந்திரம் வெளியீடு, விவேகானந்தபுரம், கன்னியாக்குமரி - 02.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33319"}, {"id": [609, 1], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "தொடர்புடையவை.\n- வேத வியாசர்\n- புராணங்கள்\n- இந்து சமயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50659"}, {"id": [609, 2], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "தொடர்புடையவை.\n- வியாசர்\n- புராணங்கள்\n- இந்து சமயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50591"}, {"id": [609, 3], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "பிரபஞ்சத்தின் தோற்றம், வராக அவதாரம், தேவ மனித படைப்புகள், வருணாசிரமம் போன்ற பலவற்றை விஷ்ணு புராணம் விளக்குகிறது.\n\nதொடர்புடையவை.\n- வியாசர்\n- புராணங்கள்\n- இந்து சமயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50592"}, {"id": [609, 4], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "சிவபுராணம் - மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் ஒரு பகுதி\nசிவ புராணம் - பதினெண் புராணங்களில் ஒன்று\nசிவபுராணங்கள் - சிவபெருமானது பெருமைகளைக் கூறும் புராணங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52888"}, {"id": [609, 5], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "நாரத முனிவர் சனத்குமாரர்களுக்கு கூறிய நாரத புராணத்தினை மீண்டும் சூதர் என்பவருக்கும், முனிவர்களுக்கும் கூறினார். இதில் நாரத முனிவரின் பிறப்பு, அவருக்கு கிடைத்த தட்சனின் சாபம், பிரம்மனின் சாபம், மனிதனாக நாதரர் பிறந்தமை, சனிபகவான் பார்வை நாரதர் மேல் பட்டது, இராமாயணம், நாரதர் தமயந்தி திருமணம் போன்றவைகள் அடங்கியுள்ளன.\n\nநாரத புராணத்தின் ஓர் உறுப்பான குருபாவனபுர மகாத்மியத்தில் குருவாயூர் குருவாயூரப்பன் திருத்தல வரலாறு கூறப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50660"}, {"id": [609, 6], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "பதினெட்டு புராணங்களில் வாயு பகவானின் வாயு புராணமும் அடங்குகிறது. இருந்தும் சிவ புராணம் பதினெட்டு புராணங்களில் ஒன்றா என்ற சிறு ஐயப்பாடு உள்ளது.\n\nவாயு புராணம்.\nவாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. மேலும் நூற்றிப் பன்னிரெண்டு (112) அத்தியாயங்களேயும், இருபத்து நான்காயிரம்(24,000) ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயுபகவானால் கூறப்பட்டதால் வாயு புராணம் என அழைக்கப்படுகிறது.\n\nவாயு மைந்தன்.\nஅஸ்தினாபுரத்தின் அரசனான தசரத மன்னன் தனக்கு குழந்தை பேறு வேண்டி யாகம் செய்தார். அந்த யாகத்தில் கிடைத்த பிரசாதத்தினை மனைவிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பொழுது, கௌசல்யாவின் பங்கிலிருந்து சிறிய அளவினை கழுகொன்று எடுத்து சென்றது. அது குழந்தை வரம் வேண்டி தவமிருந்த அஞ்சலையிடம் சேர்ப்பித்து. இதற்கு காரணமான வாயு பகவானின் அருளால் பிறந்தமையால் \"ஆஞ்சிநேயரை\" வாயு மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள்.\n\nபீமன்.\nமகாபாரத இதிகாசத்தி்ல் வருகின்ற பஞ்ச பாண்வர்களில் பீமன் குந்திக்கும் வாயு பகவானுக்கும் பிறந்தவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50572"}, {"id": [609, 7], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "திரு நந்தி தேவரை முதற்கொண்டு எழுவது புராணங்களின் பின்னணியாகும். சிவபெருமான் புராணங்களை பார்வதிக்கு உபதேசம் செய்ததாகவும், பார்வதி, விநாயகர், முருகன் முதலியோருக்கும் உபதேசிக்கப் புராணங்கள் முப்பத்து முக்கோடித் தேவர்களுக்கும் நாற்பத்து நாற்கோடித் தேவர்களுக்கும் தெரியவந்து பின்னர் பூமிக்கு வந்தது என்பது தொன்ம நம்பிக்கை. நந்திதேவர் சனக்குமாரர்களுக்கு உபதேசிக்க வியாசமுனிவர் அவர்களிடமிருந்து பெற்றார்.\n\nபுராணம் என்பது புரா+நவ் எனப்பிரியும். புரா என்றால் பழமை எனவும், நவ் என்றால் புதுமை எனவும் பொருளாகும். தமிழில் புராணம் என்னும் சொல் மணிமேகலையில்தான் முதன்முதலாகக் கையாளப் பெற்றிருக்கிறது. ‘காதலால் கடல்வண்ணன் புராணம் பாடினான்காண்’ என்று சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் குறிப்பிடப் பெறுகிறது. புராணங்கள் தொன்மங்களாகவும், மரபுவழியிலான கர்ணபரம்பரைக் கதைகளாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.\n\nபுராணங்களில் குறிப்பிடத் தக்கது பார்க்கவ புராணம் ஆகும். இது விநாயக புராணம் எனவும் வழங்கப்படுகிறது. பிரமன் பரமசிவ நாயகரிடம் விநாயகபுராணத்தை உபதேசமாகப் பெற்று வியாசருக்கு வழங்கினார் என்பது மரபு. வியாசர் பிருகு முனிவருக்கு அதை உபதேசித்தார். பிருகு முனிவர் அதனை உபாசனா காண்டம், லீலா காண்டம் என்னும் இரண்டு காண்டங்களாகவும் இருநூற்றைம்பது பிரிவுகளாகவும் அமைத்துப் பன்னிரண்டாயிரம் சுலோகங்களால் உலகத்திற்கு வழங்கினார்.\n\nஇது பதினெண் உபபுராணங்களுள் ஒன்று\n\n\n\n\n", "document_id": "ta_ta_26957"}, {"id": [609, 8], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "இப்புராணம் வியாசரால் தொகுக்கப்பட்டது இதில் 8000 கிரந்தங்கள் உள்ளன. இப் புராணத்தில் சிவ தீட்சை, விஷ்ணு தீட்சை, பிரபஞ்ச விளக்கம், மருந்தியல், சோதிடம் போன்றவை சொல்லப்பட்டு உள்ளன.\n\nதிருமாலின் தசாவதாரங்கள், புத்தர், பிரத்யும்னன் அநிருத்தன், பிரம்மன், பரந்தாமன், ஹயக்ரீவர், தத்தாத்ரேயர், விஷ்வக்சேனர், சண்டிகை, துர்க்கை, சரசுவதி, கங்கை, யமுனை, பிராம்மி, சங்கரி, கவுமாரி, வராகி, இந்திராணி, விநாயகர், முருகன் என பல தெய்வங்களின் திருமேனிகளை அமைக்கும் விதம் பற்றி இந்நூலில் குறிப்புள்ளது. தீர்த்த குளங்களில் நீராடுதல், தெய்வ ஆராதனை வழிமுறைகள் பற்றி குறிப்படப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32214"}, {"id": [609, 9], "question": "இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது <Query>.", "document": "பிரமகைவர்த்த புராணம்.\n\" ... முந்த மறைநான்கினொடு புராண மூவாறு முழுதுல\nகமிறைஞ்ச வன்பின் மொழிந்த வியாதன்...\" \n\n(பாடல் எண் 60) கூறிய பதினெண் புராணங்களில் பிரமகைவர்த்த புராணமும் ஒன்று. \n\nஇதில் 70 முதல் 84முடிய உள்ள அத்தியாயங்களில் திருப்பூவணப் புராணம் கூறப்பெற்றுள்ளது.\n\nபிரமகைவர்த்தத்திலுள்ள பிற தலபுராணங்கள்.\nபிரமகைவர்த்த புராணத்தில் திருப்பூவணப் புராணத்தைத் தவிர மற்றபிற திருத்தலங்களின் புராணங்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\n\nதிருப்பூவணப் புராணத் தோற்றம்.\nபுராணக் கதைகளை முதலில் முருகப் பெருமானே நந்திதேவருக்கு உரைத்தார். நந்தி தேவர் அவற்றைச் சனகாதி முனிவர்களுக்கு எடுத்து உரைக்க, அம்முனிவர்கள் வியாசருக்கு விரித்துக் கூறினர் என்றும், வியாச முனிவர் அவற்றைச் சூதமுனிவருக்குத் தொகுத்துக் கூறினார் என்றும் பாடப் பெற்றுள்ளது. \n\n(பாடல் 858) என்ற இப்பாடல் அமைந்துள்ளது. \n\nதிருநந்தி தேவரே ​நேரில் வந்தாலும் அனைத்துப் பலன்களையும் விடுதலின்றி எடுத்துக் கூறிடுவது அரிதாகும் என்று பாடப்பெற்றுள்ளது. அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகிறது.\n\nதிருப்பூவணப் புராணம் - பொது அமைப்பு.\nதலபுராண நூல்களில், அத்தலம் ​தேவாரப் பாடல் பெற்ற தலமாக இருந்தால், முதலில் அத்தலத்திற்கு உரிய தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் பின்னர் தலபுராணப் பாடல்கள் உள்ளன. கி.பி.1897ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட திருப்பூவணப் புராணப் புத்தகத்திலும் முதலில் தேவாரப் பாடல்களும் அடுத்து புராணப் பாடல்களும் அச்சடிக்கப்பெற்றுள்ளன. முதலில், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் முதலாம் திருமுறையில் அமைந்துள்ள தேவாரப் பாடல்களும், அடுத்து மூன்றாம் திருமுறையில் உள்ள பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அடுத்து திருநாவுக்கரசு நாயனார் பாடல்களும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களும், கருவூர்த் தேவர் திருவிசைப்பா பாடல்களும் உள்ளன. அருணகிரி நாதரின் பாடல்கள் மூன்று உள்ளன. ஆனால் இம் மூன்று பாடல்களும் இடம் பெறவில்லை. \n\nகாலம்.\nதிருப்பூவணப் புராணம் பாடப்பெற்ற காலம் கி.பி. 1620 ஆகும். \n\nதிருப்புவணப் புராணச் சருக்கங்கள்.\nதிருப்பூவணப் புராணத்தில், கடவுள் வாழ்த்து என்று தனிப் பகுதியும், பின்னர் பாயிரம் என்று ஒரு தனிப்பகுதியும் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்தில் திருப்பூணக் கோயிலில் உள்ள தெய்வங்களின் பெயர்களே இடம் பெற்றுள்ளன. வேறுபிற தெய்வங்களின் பெயர்களேதும் இடம் பெறவில்லை. கடவுள் வாழ்த்திற்கும் பாயிரத்திற்கும் இடையே கீழ்க்கண்டபடி சருக்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும், முதற் பாடல் விநாயகர் துதி என்று இல்லாமல் காப்பு என்று உள்ளது. \n\nஆசிரியர்.\nதிருப்பூவணப் புராணத்​தைத் தமிழில் ​மொழி​பெயர்த்து எழுதியவர் கந்தசாமிப் புலவர் ஆவார், இவரது காலம் கி,பி, 1620 ஆகும்,\n\n\n\n\n", "document_id": "ta_ta_21623"}]
[{"id": [612, 0], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "சமபக்க முக்கோணியொன்றின் அகக்கோணமொன்று 60° ஆகவும் புறக்கோணமொன்று 120° ஆகவும் இருக்கும்.\n\nமுதன்மை இயல்புகள்.\n- சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு formula_1 ஆகும்.\n- சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு formula_2 ஆகும்.\n- சமபக்க முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் ஆரை formula_3 ஆகும்.\n- சமபக்க முக்கோணத்தின் உள்வட்டத்தின் ஆரை formula_4 ஆகும்.\n- சமபக்க முக்கோணத்தின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.\n- எந்தப் பக்கத்திலிருந்தும் சமபக்க முக்கோணத்தின் செங்குத்துயரம் formula_5 ஆகும்.\n\nசமபக்க முக்கோணத்தின் உயரத்தின் மூலமாக மேலுள்ள வாய்ப்பாடுகள்:\n\n- சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு formula_6\n- சமபக்க முக்கோணத்தின் மூன்று பக்கங்களிலிருந்தும் அதன் மையத்தின் உயரம் formula_7\n- சுற்றுவட்ட ஆரம் formula_8\n- உள்வட்ட ஆரம் formula_9\n\nஒரு சமபக்க முக்கோணத்தின் குத்துக்கோடுகள், பக்கங்களின் நடுக்குத்துக்கோடுகள், கோண இருசமவெட்டிகள், இடைக்கோடுகள் ஒன்றோடொன்று பொருந்தும்.\n\nபண்புருக்கள்.\nஒரு முக்கோணத்தில் வழமையான குறியீடுகள்:\nமுக்கோணம் \"ABC\" இன் பக்கங்கள் \"a\", \"b\", \"c\", அரைச்சுற்றளவு \"s\", பரப்பளவு \"T\", வெளிவட்ட ஆரங்கள் \"r\", \"r\", \"r\", சுற்றுவட்ட ஆரம் \"R\" , உள்வட்ட ஆரம் \"r\" .\n\nகீழே தரப்பட்டுள்ள ஒன்பது வகைகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக ‘இருந்தால், இருந்தால் மட்டுமே’, ஒரு முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும். எனவே இவை ஒவ்வொன்றும் சமபக்க முக்கோணத்தின் தனிப்பட்ட பண்புகளாகும்.\n\nபக்கங்கள்.\n- formula_10\n- formula_11\n- formula_12\n\n- formula_13\n\nஅரைச்சுற்றளவு.\n- formula_14\n- formula_15\n- formula_16\n- formula_17\n- formula_18\n\nகோணங்கள்.\n- formula_19\n- formula_20\n- formula_21\n\nபரப்பளவு.\n- formula_22\n- formula_23\n\nசுற்றுவட்ட ஆரம், உள்வட்ட ஆரம், வெளிவட்ட ஆரங்கள்.\n- formula_24\n- formula_25\n- formula_26\n- formula_27\n\nசம விழுகோடுகள்.\nசமபக்க முக்கோணங்களில் (மட்டும்) மூன்று வகை விழுகோடுகள் சமநீளமானவை:\n\n- மூன்று குத்துக்கோடுகள் சமநீளமுள்ளவை.\n- மூன்று நடுக்கோடுகள் சமநீளமுள்ளவை\n- மூன்று கோண இருசமவெட்டிகள் சம நீளமுள்ளவை.\n\nஒன்றுபடும் முக்கோண மையங்கள்.\nசமபக்க முக்கோணத்தின் ஒவ்வொரு முக்கோண மையங்களும் அம்முக்கோணத்தின் நடுக்கோட்டுச்சந்தியுடன் ஒன்றுபடும். \n\nஒரு முக்கோணத்தின் சில முக்கோண மையச்சோடிகள் ஒன்றுபடுகின்றன என்ற கூற்றே அந்த முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தப் போதுமான முடிவாக இருக்கும்:\n\n- ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டமையம், உள்வட்ட ஆரம், நடுக்கோட்டுச்சந்தி, செங்கோட்டுச்சந்தி ஆகியவற்றில் எவையேனும் இரண்டு புள்ளிகள் ஒன்றுபட்டால், அம்முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.\n\n- ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டமையமானது நாகெல் புள்ளியுடன் ஒன்றுபட்டாலும் அல்லது உள்வட்டமையமானது ஒன்பது-புள்ளி வட்டமையத்துடன் ஒன்றுபட்டாலும் அம்முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.\n\nநடுக்கோடுகளின் பிரிப்பால் உண்டாகும் ஆறு முக்கோணங்கள்.\nஒரு முக்கோணத்தின் மூன்று நடுக்கோடுகளும் அம்முக்கோணத்தை ஆறு சிறு முக்கோணங்களாகக் பிரிக்கின்றன.\n\n- இந்த ஆறு சிறு முக்கோணங்களில் எவையேனும் மூன்று முக்கோணங்கள் ஒரேயளவு சுற்றளவு அல்லது ஒரேயளவு உள்வட்ட ஆரம் கொண்டிருந்தால், இருந்தால் மட்டுமே, எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.\n\n- இந்த ஆறு சிறு முக்கோணங்களில் எவையேனும் மூன்று முக்கோணங்களின் சுற்றுவட்ட மையங்கள் மூல முக்கோணத்தின் நடுக்கோட்டுச் சந்தியிலிருந்து சம தூரத்தில் ‘இருந்தால், இருந்தால் மட்டுமே’, எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.\n\nதளத்திலுள்ள புள்ளிகள்.\n- \"P\" என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணத்தின் தளத்தில் ஒரு புள்ளி; இப்புள்ளியிலிருந்து முக்கோணத்தின் பக்கங்களின் தூரம் \"p\", \"q\", \"r\" ; இப்புள்ளிக்கும் முக்கோணத்தின் மூன்று உச்சிகளுக்கும் இடைப்பட்ட தூரம் \"x\", \"y\", and \"z\" எனில், கீழ்க்காணும் முடிவு உண்மையாகும்:\n\nதேற்றங்கள்.\nமோர்லியின் தேற்றம்:\n\nநெப்போலியன் தேற்றம்:\n\nஒரு முக்கோணத்தின் பக்கங்களின் மீது உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ வரையப்படும் சமபக்க முக்கோணங்களின் மையங்கள் ஒரு சமபக்க முக்கோணத்தை அமைக்கின்றன.\n\nசமச்சுற்றளவுச் சமனிலி:\n\nமுக்கோணங்களுக்கான சமச்சுற்றளவுச் சமனிலியின்படி, சமச்சுற்றளவு கொண்ட முக்கோணங்களுக்கும் அதிகபட்ச பரப்பளவுள்ள முக்கோணம் சமபக்க முக்கோணமாகும்.\n\nவிவியானியின் தேற்றம்: \n\nஒரு சமபக்க முக்கோணத்தின் உட்புறமுள்ள ஒரு புள்ளி \"P\" யிலிருந்து அம்முக்கோணத்தின் பக்கங்களின் தூரங்கள் \"d\", \"e\", \"f\" எனில்:\nஇம்முடிவு சமபக்க முக்கோணத்தின் உட்புறத்தேயுள்ள எல்லாப்புள்ளிகளுக்கும் பொருந்தும்.\n\nபாம்ப்யூவின் தேற்றம்:\nசமபக்க முக்கோணம் \"ABC\" இன் தளத்திலமையும் புள்ளி \"P\" எனில், \"PA\", \"PB\", \"PC\" நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கோணம் இருக்கும்.\n\nபிற பண்புகள்.\nஆய்லரின் சமனின்மையின்படி, சுற்றுவட்ட ஆரத்திற்கும் உள்வட்ட ஆரத்திற்குமான விகிதம் \"R\"/\"r\" ஆனது எல்லா முக்கோணங்களையும்விட சமபக்க முக்கோணத்தில்தான் மிகச்சிறியதாக இருக்கும். சமபக்க முக்கோணத்தில் \"R\"/\"r\" = 2 ஆகும்.</math> இன் மதிப்பு மிக அதிகபட்சமானதாக இருக்கும்.\n\nவேறெந்த முக்கோணங்களையும்விட ஒரு சமபக்க முக்கோணத்தில் அதன் பரப்பிற்கும் சுற்றளவின் வர்க்கத்திற்குமுள்ள விகிதம் formula_29 மிகப் பெரியதாக இருக்கும்.\n\nசமச் சுற்றளவுகளும், \"A\" , \"A\" பரப்பளவுகளும் கொண்ட இரு பகுதிகளாக ஒரு சமபக்க முக்கோணம் பிரிக்கப்பட்டால் கீழுள்ள முடிவு உண்மையாகும்:\n\nசிக்கலெண் தளத்தில் வரையப்பட்ட ஒரு முக்கோணத்தின் உச்சிகள் \"z\", \"z\", \"z\"; மெய்யெண் அல்லாத ஒன்றின் முப்படி மூலம் formula_31. கீழுள்ள முடிவு உண்மையாக ‘இருந்தால், இருந்தால் மட்டுமே’ அந்த முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.\n\nஒரு சமபக்க முக்கோணத்தின் உட்புறமுள்ள ஒரு புள்ளி \"P\" எனில், இப்புள்ளிக்கும் சமபக்க முக்கோணத்தின் உச்சிகளுக்கும் இடைப்பட்ட தூரங்களின் கூடுதலுக்கும், பக்கங்களிலிருந்து இப்புள்ளியின் தூரங்களின் கூடுதலுக்கும் உள்ள விகிதத்தின் அளவு 2 ஆகும். வேறெந்த முக்கோணத்திலும் விட சமபக்க முக்கோணத்தில் இந்த அளவு மிகக் குறைந்த அளவாகும்.\n\n\"ABC\" முக்கோணத்தின் தளத்திலமைந்த ஒரு புள்ளி \"P\". முக்கோணத்தின் உச்சிகள் \"A\" \"B\" \"C\" லிருந்து இப்புள்ளிக்குள்ள தூரங்கள் முறையே \"p\", \"q\", \"t\" எனில்,\n\nஒரு சமபக்க முக்கோணத்தின் உள்வட்டத்தின் மேலமையும் புள்ளி \"P\" ; இப்புள்ளிக்கும் சமபக்க முக்கோணத்தின் உச்சிக்கும் இடைப்பட்ட தொலைவுகள் \"p\", \"q\", \"t\" எனில்:\n\nசமபக்க முக்கோணம் \"ABC\" இன் சுற்றுவட்டத்தின் சிறுவில்லான \"BC\" இன் மேலமையும் புள்ளி \"P\" ; முக்கோணத்தின் உச்சிகள் \"A\" \"B\" \"C\" லிருந்து இப்புள்ளிக்குள்ள தூரங்கள் முறையே \"p\", \"q\", \"t\" எனில்:\n\nமேலும் சமபக்க முக்கோணத்தின் BC பக்கத்தின் மீதமையும் புள்ளி D ஆனது, PD = \"y\", DA = \"z\" என்றவாறு PA ஐப் பிரிக்குமானால்:\n\nசமபக்க முக்கோணமாக ’இருந்தால், இருந்தால் மட்டுமே’, சமக்குறிக்கு உண்மையாகும் பல முக்கோணச் சமனிலிகள் உள்ளன.\n\nசமபக்க முக்கோணம், அதிகபட்ச சமச்சீர் கொண்ட முக்கோணமாகும். சமபக்க முக்கோணத்திற்கு அதன் மையத்தைப் பொறுத்து, மூன்று எதிரொளிப்பு அச்சுகளும், மூன்று சுழற்சி அச்சுகளும் உள்ளன. சமபக்க முக்கோணத்தின் சமச்சீர் குலமானது வரிசை ஆறு கொண்ட ஒரு இருமுகக் குலமாகும் (\"D\").\n\nமுக்கோணங்களிலேயே, சமபக்க முக்கோணங்களுக்கு மட்டுமே அதன் ஸ்டெயினர் உள்நீள்வட்டம் ஒரு வட்டமாகும், அதாவது அதன் உள்வட்டமாகும்.\nபல வெவ்வேறு வடிவவியல் அமைவுகளில் சமபக்க முக்கோணங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு ஒழுங்கு நான்முகியானது நான்கு சமபக்க முக்கோணங்களால் உருவானதாகும்.\n\nஅமைப்பு.\nகவராயத்தையும் நேர்விளிம்பையும் மட்டும் பயன்படுத்திச் சமபக்க முக்கோணியை வரைய முடியும்.\nபரப்பளவு வாய்ப்பாடு காணல்.\nசமபக்க முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாட்டை (formula_41) பித்தாகரசு தேற்றத்தைப் பயன்படுத்தி அல்லது முக்கோணவியல் மூலம் காணலாம்.\n\nபித்தாகரசு தேற்றம் பயன்படுத்தல்.\nபொதுவாக ஒரு முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடு:\n\nசெங்குத்துயரத்தால் சமபக்க முக்கோணம் இரு சர்வசம செங்கோண முக்கோணங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவற்றின் ஒரு தாங்கு பக்கத்தின் நீளம் \"a\"/2; மற்றொரு தாங்கு பக்கமானது சமபக்க முக்கோணத்தின் செங்குத்துயரம், செம்பக்கத்தின் நீளம் \"a\".\n\nபித்தாகரசின் தேற்றப்படி, \n\nஎனவே சமபக்க முக்கோணத்தின் செங்குத்துயரம்:\n\nசெங்குத்துயரத்தின் மதிப்பை முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாட்டில் பதிலிட சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு:\n\nமுக்கோணவியலைப் பயன்படுத்தல்.\nமுக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடு:\nமுக்கோணத்தின் பக்க நீளங்கள் \"a\" , \"b\" ; அப்பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் \"C\" எனில்,\n\nசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணத்தின் அளவு 60°, பக்க நீளம் \"a\" என்பதால் சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_44276"}, {"id": [612, 1], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "சுற்றுவட்டம் கொண்ட பல்கோணிகள், வட்டப் பல்கோணிகள் (\"cyclic polygon\") எனப்படுகின்றன. சீரான பல்கோணிகள், இருசமபக்க சரிவகங்கள், முக்கோணங்கள், செவ்வகங்கள் வட்டப் பல்கோணிகள் ஆகும்.\n\nசுற்றுவட்டத்தின் மையமானது சுற்றுவட்ட மையம் (\"circumcenter\") என்றும் ஆரமானது சுற்றுவட்ட ஆரம் (\"circumradius\") எனவும் அழைக்கப்படுகிறது.\n\nமுக்கோணங்கள்.\nஅனைத்து முக்கோணங்களும் வட்ட முக்கோணங்கள் ஆகும். அதாவது அனைத்து முக்கோணங்களுக்கும் சுற்று வட்டங்கள் வரைய முடியும்..\nஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டமையமானது அம்முக்கோணத்தின் மூன்று உச்சிகளிலிருந்தும் சமதொலைவில் இருக்கும். அதே சமயம் ஒரு கோட்டுத்துண்டின் நடுக்குத்துக்கோட்டின் மீதுள்ள எந்தவொரு புள்ளியும் அக்கோட்டுத்துண்டின் இரு முனைகளிலிருந்தும் சமதொலைவில் இருக்கும். அதனால் முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்கங்களின் நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளியானது முக்கோணத்தின் அந்த இரு பக்கங்களின் முனைகளிலிருந்து சமதொலைவில் இருக்கும். எனவே ஒரு முக்கோணத்தின் ஏதாவது இரு பக்கங்களின் நடுக்குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளியே அம்முக்கோணத்தின் சுற்றுவட்ட மையமாகும். \nஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டமையத்தின் அமைவிடம் அம்முக்கோணத்தின் தன்மையைப் பொறுத்தது:\n- ஒரு முக்கோணம் குறுங்கோண முக்கோணமாக \"இருந்தால், இருந்தால் மட்டுமே\" சுற்றுவட்டமையம் அம்முக்கோணத்துக்குள் அமையும்.\n- ஒரு முக்கோணம் விரிகோண முக்கோணமாக \"இருந்தால், இருந்தால் மட்டுமே\" சுற்றுவட்டமையம் அம்முக்கோணத்துக்கு வெளியே அமையும்.\n- ஒரு முக்கோணம் செங்கோண முக்கோணமாக \"இருந்தால், இருந்தால் மட்டுமே\" சுற்றுவட்டமையம் அம்முக்கோணத்தின் செம்பக்கத்தின் மீதமையும். (இது தேலேசுத் தேற்றத்தின் ஒரு வடிவமாகும்)\n\nமுக்கோணத்தின் ஏதாவதொரு பக்கத்தின் அளவை அந்தப் பக்கத்திற்கு எதிரான கோணத்தின் சைன் மதிப்பால் வகுக்கக் கிடைக்கும் மதிப்பு, சுற்றுவட்டத்தின் விட்டத்தின் அளவாக இருக்கும். சைன் விதியின் விளைவாக முக்கோணத்தின் மூன்று பக்கங்களில் எந்தவொன்றைக் கொண்டும் சுற்றுவட்ட விட்டத்தைக் கணக்கிட முடிகிறது. முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் விட்டத்தின் அளவு, சுற்றுவட்டத்தின் விட்டத்தின் அளவில் பாதியாக இருக்கும். Δ\"ABC\" இன் சுற்றுவட்ட விட்டத்தின் அளவு:\n- \"a\", \"b\", \"c\" : முக்கோணத்தின் பக்க நீளங்கள்\n- முக்கோணத்தின் அரைச்சுற்றளவு\n- formula_2: ஈரோனின் வாய்பாட்டின்படி முக்கோணத்தின் பரப்பளவு.\nசுற்றுவட்டத்தின் விட்டத்திற்கான மற்றுமொரு வாய்ப்பாடு:\n\nஎந்தவொரு முக்கோணத்திலும் அதன் சுற்றுவட்டமையமானது அம்முக்கோணத்தின் நடுக்கோட்டுச்சந்தியுடனும், செங்கோட்டுச்சந்தியுடனும் சேர்ந்து ஒரே கோட்டில் அமையும். இம்மூன்று புள்ளிகளும் அமையும் கோடு முக்கோணத்தின் ஆய்லர் கோடு ஆகும்.\nசுற்றுவட்டமையமும் செங்குத்துச்சந்தியும் ஒன்றுக்கொன்று சமகோண இணையியமாகும்.\n\nஉள்ஆரம்.\nஉள்ஆரம்(உள்தொடுவட்டத்தின் ஆரம்) r, மூலைவிட்டம் p, q யின் அடிப்படையில் : \n\nஇரட்டை குணங்கள்.\nசாய்சதுரத்தின் இரட்டை பலகோணம் செவ்வகம் ஆகும் :\n- சாய்சதுரத்தின் எல்லா பக்கங்களும் ஒரே அளவுடையவை; செவ்வகத்தின் எல்லா கோணங்களும் ஒரே அளவுடையவை.\n- சாய்சதுரத்தின் எதிர் எதிர் கோணங்கள் ஒரே அளவிலானவை; செவ்வகத்தின் எதிர் எதிர் பக்கங்கள் ஒரே அளவிலானவை.\n- சாய்சதுரம் உள்தொடு வட்டத்தைக் கொண்டுள்ளது;செவ்வகம் சூழ்தொடுவட்டத்தைக் கொண்டுள்ளது.\n- சாய்சதுரம் எதிர் எதிர் உச்சிக் கோணங்கள் வழியாக செல்லும் ஒரு சோடி சமச்சீர் அச்சினைக் கொண்டுள்ளது; செவ்வகம் எதிர் எதிர் பக்கங்கள் வழியாகச் செல்லும் ஒரு சோடி சமச்சீர் அச்சினைக் கொண்டுள்ளது.\n- சாய்சதுரத்தின் நீள்வட்டங்கள் சமகோணத்தில் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்கிறது;செவ்வகத்தின் நீள்வட்டங்கள் ஒரே நீளமுடையவை.\n- சாய்சதுரத்தின் பக்கங்களின் மையப்புள்ளியை இணைத்தால் ஒரு செவ்வகம் உருவாகும். இந்த விதியின் மறுதலையாகவும் பொருந்தும்.\n\nமேலும் பார்க்க.\n- உள்தொடு வட்டம்\n- உள்தொடு உருண்டை\n- சூழ்தொடு உருண்டை\n\n\n\n\n", "document_id": "ta_ta_5520"}, {"id": [612, 2], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "செயலி ஒரு நேரியல் செயலியாக இருக்கும் பட்சத்தில்,சுழிவெளி ஒரு திசையன் வெளியின் உள்வெளியாக இருக்கும். சுழிவெளியை சூனியத்திசையன்வெளியுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. சூனியத் திசையன் வெளி என்பது சூனியத் திசையன் ஒன்றை மட்டும் கொண்ட ஒரு வெளி. சுழிவெளி எப்பொழுதும் சூனியத்தையும் உள்ளடக்கி இருக்கும்.\n\nசுழிவெளியும் உள்ளிடுகோப்பும்.\nformula_10 ம் formula_11 ம் திசையன்வெளிகள். formula_12 ஒரு நேரியல் கோப்பு. formula_13 ஒரு உள்ளிடுகோப்பாக இருந்தால், இருந்தால்தான்,formula_14 யின் சுழிவெளி சூனியத்திசையன்வெளியாக இருக்கும்.\n\nஅணிச்செயலியின் சுழிவெளி.\nA என்ற மெய்யெண் அணியை ஒரு formula_15 நேரியல் செயலியாகக்கொள்ளலாம். அதனுடைய சுழிவெளிக்கு formula_14 யின் சுழிவு (Null Space) எனப் பெயர். இது formula_17 இன் ஒரு உள்வெளி. இதனுடைய பரிமாணம் formula_14 யின்சுழிவளவை (Nullity) எனப் பெயர் பெறும்.\n\nஇதைக்கணிப்பதற்கு சுருக்கமான வழி: A யின் குறுவரிசைப்படியைக் (row-reduced echelon form) கணிக்கவும். அதனில் படிகளில்லா நிரல்களின் எண்ணிக்கை தான் சுழிவளவை.\n\nவீச்சளவை சுழிவளவை தேற்றம்: ஒரு அணியின் அளவையையும் அதன் சுழிவளவையும் கூட்டினால் வரும் எண்ணிக்கை அணியின் நிரல்களின் எண்ணிக்கையே.\n\nஅணியின் சுழிவுக்கணிப்பு.\nஇதனுடைய குறுவரிசைப்படி:\n\nformula_22 என்று கொண்டால், formula_23\n\nஇந்த எல்லா formula_24-திசையன்களும் சேர்ந்ததுதான் formula_14 யின் சுழிவு. அது இரு பரிமாணமுள்ளது.இந்த சுழிவெளியின் அடுக்களம்\n\nஅ-து, A யின் சுழிவெளி = formula_27\n\nநேரியல் ஒருங்கமைச் சமன்பாடுகளின் தீர்வு.\nformula_28 மாறிகளில் formula_29 நேரியல் ஒருங்கமைச்சமன்பாடுகள் இருந்தால் அந்தத்திட்டத்தை formula_30 என்ற அணிச் சமன்பாடாக எழுதலாம்.\n\nformula_31 இதனுடைய ஒரு குறிப்பிட்ட தீர்வு formula_32 என்றும், A யினுடைய சுழிவெளி U என்றும் கொள்வோம். அப்பொழுது, formula_33 எல்லா தீர்வுகளையும் கொடுக்கும். ஏனென்றால்,\n\nமுதலில், formula_34 என்று கொள். அ-து, formula_35, இங்கு formula_36\n\nformula_37\n\nஇரண்டாவதாக, formula_38 ஆக இருக்கும்படி ஒரு formula_39 இருந்தால், formula_40 . இதனால்,formula_41; ஏனென்றால்,formula_42. ஆக, formula_39 என்ற தீர்வு, formula_33 வில் உள்ளது.\n\nதுணைநூல்கள்.\n- Serge Lang. Introduction to Linear Algebra. 1986. Springer Science, Inc. New York. ISBN 0-387-96205-0.\n\n- V. Krishnamurthy, V.P. Mainra & J.L. Arora.An Introduction to Linear Algebra. 1976. Affiliated East West Press PVT Ltd. New Delhi. ISBN 81-85095-15-9\n\n\n\n\n", "document_id": "ta_ta_10267"}, {"id": [612, 3], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "வாடிப்பட்டி வட்டத்தில் தென்கரை உள்வட்டம், சோழவந்தான் உள்வட்டம், தனிச்சியம் உள்வட்டம், அலங்காநல்லூர் உள்வட்டம், பாலமேடு உள்வட்டம், முடுவார்பட்டி உள்வட்டம் மற்றும் நீரேத்தான் உள்வட்டம் என ஏழு உள்வட்டங்களைக் கொண்டுள்ளது. \nதென்கரை உள்வட்டம்.\nதென்கரை உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\n1. அயன் தென்கரை\n2. கோவில் தென்கரை\n3. முள்ளிப்பள்ளம்\n4. கருப்பட்டி\n5. நாச்சிகுளம்\n6. இரும்பாடி\n7. அயன் குருவித்துறை\n8. கோவில் குருவித்துறை\n9. மேலக்கால்\n10. கச்சிராயிருப்பு\n11. மன்னாடிமங்கலம்\n\nசோழவந்தான் உள்வட்டம்.\nசோழவந்தான் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\n1. சோழவந்தான்\n2. திருமால்நத்தம்\n3. நெடுங்குளம்\n4. திருவேடகம்\n5. சித்தலாங்குடி\n6. திருவாலவாயநல்லூர்\n7. நகரி\n8. தட்டான்குளம்\n9. சோலைக்குறிச்சி\n10. பேட்டை\n\nதனிச்சியம் உள்வட்டம்.\nதனிச்சியம் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\n1. தனிச்சியம்\n2. சின்ன இலந்தைக்குளம்\n3. அமரடக்கி\n4. கொண்டையம்பட்டி\n5. சம்பக்குளம்\n6. கள்வேலிப்பட்டி\n7. பெரிய இலந்தைக்குளம்\n8. மேய்க்கிபட்டி\n9. கீழக்கரை\nஅலங்காநல்லூர் உள்வட்டம்.\nஅலங்காநல்லூர் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\n1. அலங்காநல்லூர்\n2. அழகாபுரி\n3. தண்டலை\n4. மணியஞ்சி\n5. குமாரம்\n6. அச்சம்பட்டி\n7. இலவங்குளம்\n8. பண்ணைக்குடி\n9. கல்லணை\n10. வாவிடமருதூர்\n11. பரளி\nபாலமேடு உள்வட்டம்.\nபாலமேடு உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\n1. பாலமேடு\n2. சத்திரவெள்ளாளப்ப்பட்டி\n3. மேட்டுப்பட்டி\n4. இராஜாக்காள்பட்டி\n5. கிருஷ்ணாபுரம்\n6. கோணப்பட்டி\n7. இராமக்கவுண்டன்பட்டி\n8. செம்பட்டி\n9. சேந்தமங்கலம்\n10. தெத்தூர்\nமுடுவார்பட்டி உள்வட்டம்.\nமுடுவார்பட்டி உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\n1. முடுவார்பட்டி\n2. ஆதனூர்\n3. கீழச்சின்னம்பட்டி\n4. சுக்காம்பட்டி\n5. கோடாங்கிபட்டி\n6. பாரைப்பட்டி\n7. சரந்தாங்கி\n8. வெள்ளையம்பட்டி\n9. மாணிக்கம்பட்டி\n10. தேவசேரி\n11. அய்யூர்\n12. ஊர்சேரி\n13. கோவில்பட்டி\n14. வைகாசிபட்டி\n15. எர்ரம்பட்டி\nநீரேத்தான் உள்வட்டம்.\nநீரேத்தான் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\n1. நீரேத்தான்\n2. டி. ஆண்டிப்ப்பட்டி\n3. தும்பிச்சாம்பட்டி\n4. சின்னமநாயக்கன்பட்டி\n5. கட்டக்குளம்\n6. தாதம்பட்டி\n7. ஜாரி விராலிப்பட்டி\n8. குலசேகரன் கோட்டை\n9. கச்சைக்கட்டி\n10. போடிநாயக்கன்பட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_34332"}, {"id": [612, 4], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "வரையறை.\nஒரு அணி A யில் வரிசைகளை நிரல்களாக்கி, நிரல்களை வரிசையாக்கும் செய்முறை, அதாவது வரிசை i, நிரல் j யிலுள்ள உறுப்பை வரிசை j நிரல் i யிலுள்ள உறுப்புடன் பரிமாறிக்கொள்ளும் செய்முறை உறுப்புக்களின் இடமாற்றல் (Transposition) எனப் பெயர்பெறும். சிக்கலெண்களாலான ஒரு அணி A யின் உறுப்புக்களை இடமாற்றுதல் செய்து கிடைக்கும் அணிக்கு இடமாற்று அணி என்று பெயர். அதை A என்று குறிப்பிடுவது வழக்கம். A யின் உறுப்புக்களெல்லாவற்றையும் இணைச் சிக்கலெண்களாக்கிக் கிடைக்கும் அணிக்கு இணை அணி (Conjugate matrix) என்று பெயர். இதை A* என்று குறிப்பிடுவதுண்டு. இடமாற்றுதலும் செய்து இணை அணியாக்குதலும் செய்தால் கிடைக்கும் அணிக்கு இடமாற்று இணை அணி (Transposed conjugate) என்று பெயர். இதை (A*) என்றோ அல்லது (A)* என்றோ குறிப்பிடலாம். இப்பொழுது,\n\n(A*) = A என்ற பண்பு இருக்குமானால், A க்கு ஹெர்மைட் அணி என்று பெயர்.\n\nசுருங்கச்சொன்னால், ஒரு ஹெர்மைட் அணி A = (a) யின் இலக்கணம்: ஒவ்வொரு i, j க்கும், (a)* = a .\n\nஎடுத்துக்காட்டாக, \n1. formula_1\n\nஒரு ஹெர்மைட் அணி.\n\nஹெர்மைட் அணியின் பண்புகள்.\n1. ஹெர்மைட் அணி ஒவ்வொன்றிலும் முதன்மை மூலைவிட்டத்திலுள்ள உறுப்புகளனைத்தும் உள்ளக எண்களாகத்தான் இருக்க முடியும்.\n\n2. ஒரு அணியின் எல்லா உறுப்புக்களும் உள்ளக எண்களாக இருந்தால், அது சமச்சீர் அணி யாயிருந்தால், இருந்தால்தான், அது ஹெர்மைட் அணியாகும்.\n\n3. இரண்டு ஹெர்மைட் அணிகளைக்கூட்டி வரும் அணியும் ஹெர்மைட் அணியே. \n\n4. ஒரு ஹெர்மைட் அணியின் நேர்மாறு அணியும் (அது இருக்குமானல்) ஒரு ஹெர்மைட் அணி.\n\n5. இரு ஹெர்மைட் அணிகள் A , B யின் பெருக்கல், அவைகள் ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்ளும் (commuting matrices) அணிகளாயிருந்தாலொழிய ஹெர்மைட் அணியாக இருக்காது. அதாவது, AB = BA ஆக இருந்தால்தான் AB ஹெர்மைட் அணியாக இருக்கும்.\n\n6. ஒரு ஹெர்மைட் அணியின் ஐகென் மதிப்புகள் எல்லாம் உள்ளக எண்களாக இருக்கும்.\n\n7. எந்த சதுர அணியையும் அதனுடைய இடமாற்றுத்துணை அணியையும் கூட்டினால், கிடைக்கும் அணி ஹெர்மைட் அணியாக இருக்கும்.\n\nஹெர்மைட் அணியின் பண்பியக்கங்கள்.\nசார்புப் பகுவியலில், ஹெர்மைட் அணி ஹெர்மைட் உருமாற்றம் என்ற வேடத்தைத் தாங்குகிறது. இவ்வுருமாற்றங்கள் தான் குவாண்டம் நிலையியக்கவியலில் (Quantum Mechanics) நோக்கத்தகு கணியங்களாகப் (Observable) பேசப்படுகின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- Visualizing Hermitian Matrix as An Ellipse with Dr. Geo, by Chao-Kuei Hung from Shu-Te University, gives a more geometric explanation.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9918"}, {"id": [612, 5], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "சிறப்பு வகைகள்.\nஇரு மைய நாற்கரங்களுக்கு எடுத்துக்காட்டுகள்:\n- சதுரங்கள்,\n- செங்கோணப் பட்டங்கள்,\n- இணைப்பக்கங்களின் கூட்டுச்சராசரியாக இணையில்லா பக்க நீளங்களைக் கொண்ட இருசமபக்க சரிவகங்கள்.\n\nபண்புகள்.\n- ஒரு குவிவு நாற்கரத்தின் எதிர்ப் பக்கங்கள் பிட்டாட் தேற்ற முடிவை நிறைவு செய்தும், எதிர்க் கோணங்கள் மிகைநிரப்புக் கோணங்களாகவும் இருந்தால், இருந்தால் மட்டுமே அந்நாற்கரம் ஓர் இரு மைய நாற்கரமாக அமையும்.\n\nஅதாவது பக்க நீளங்கள் -\"a, b, c, d\" கொண்ட ஒரு குவிவு நாற்கரம் \"ABCD\" எனில்:\n\nஆகிய இரண்டு முடிவுகளும் உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே நாற்கரம் \"ABCD\" ஒரு இரு மைய நாற்கரமாக இருக்க முடியும்.\n\n- நாற்கரத்தின் பக்கங்கள் \"AB, BC, CD, DA\" -க்களை உள்வட்டம் தொடும் புள்ளிகள் முறையே \"W, X, Y, Z\" என்க. பின்வரும் மூன்று முடிவுகளும் உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, தொடு நாற்கரம் \"ABCD\" ஒரு வட்ட நாற்கரமாகவும் அமையும்.\n\n- \"WX, XY , YZ, ZW\" -ன் நடுப்புள்ளிகள் முறையே \"E, F, G, H\" என்க. நாற்கரம் \"EFGH\" ஒரு செவ்வகமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, தொடு நாற்கரம் \"ABCD\" ஒரு வட்ட நாற்கரமாகவும் இருக்கும்.\n\n- ஒரு தொடு நாற்கரத்தின் உள்வட்டமையம் \"I\" மற்றும் அந்நாற்கரத்தின் எதிரெதிர்ப் பக்கங்களின் நீட்சிகள் சந்திக்கும் புள்ளிகள் \"J\" ,\"K\" என்க. முக்கோணம் \"JIK\" ஒரு செங்கோண முக்கோணமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்த தொடு நாற்கரம் ஒரு வட்ட நாற்கரமாகவும் இருக்கும்.\n\nதொடு நாற்கரம் \"ABCD\" -ன் நியூட்டன் கோடு அந்நாற்கரத்தின் தொடுபுள்ளி நாற்கரம் -\"WXYZ\" -ன் நியூட்டன் கோட்டுக்குச் செங்குத்தாக இருந்தால், இருந்தால் மட்டுமே, தொடு நாற்கரம் ஒரு வட்ட நாற்கரமாகவும் இருக்கும். (ஒரு நாற்கரத்தின் நியூட்டன் கோடு என்பது அந்நாற்கரத்தின் மூலைவிட்டங்களை இணைக்கும் கோடு.)\n\nபரப்பு.\n- \"a, b, c, d\" -பக்க நீளங்கள் கொண்ட இரு மைய நாற்கரத்தின் பரப்பு \"K\" :\n\nஇவ்வாய்ப்பாடு பிரம்மகுப்தரின் வாய்ப்பாட்டின் சிறப்பு வகையாகும். இதனைத் தொடு நாற்கரத்தின் பரப்பு காணும் முக்கோணவியல் வாய்ப்பாட்டிலிருந்து தருவிக்கலாம்.\n\n- ஒரு இரு மைய நாற்கரத்தின் தொடு நாண்கள் \"k, l\" மற்றும் மூலைவிட்டங்கள் \"p, q\" எனில், அதன் பரப்பு:\n\nபரப்பு காணும் பிற வாய்ப்பாடுகள்:\n\n- formula_8\n\nஇங்கு \"m\" மற்றும் \"n\" இரு மைய நாற்கரத்தின் இருநடுக்கோடுகள்.\n\n- formula_9\n\nஇதில் \"e, f, g, h\" -தொடுகோட்டு நீளங்கள்.\n\n- நாற்கரம் \"ABCD\" -ன் பரப்பு:\n\n\"I\" -உள்வட்ட மையம்.\n\n- formula_11\n\nஉள்வட்ட ஆரம் \"r\" மற்றும் A, B நாற்கரத்தின் இரு அடுத்துள்ள கோணங்கள்.\n\nசமனின்மைகள்:\n\n- formula_12\n\n\"r\" மற்றும் \"R\" முறையே உள்வட்ட, வெளிவட்ட ஆரங்கள்.\n\nநாற்கரம் சதுரமாக இருந்தால், இருந்தால் மட்டுமே இதிலுள்ள சமன் குறி (இருபுறமும்) பொருந்தும்.\n\n- formula_13\n\nகோணங்களின் வாய்ப்பாடுகள்.\nஇரு மைய நாற்கரம் \"ABCD\" -ன் பக்கங்கள் \"AB, BC, CD, DA\" ஆகியவற்றின் நீளங்கள் முறையே \"a, b, c, d\" எனில் நாற்கரத்தின் உச்சிக் கோணங்கள்:\n\nஇரு மூலைவிட்டங்களுக்கு இடையேயுள்ள கோணம் \"formula_16\" காண வாய்ப்பாடு:\n\nஉள்வட்ட ஆரமும் வெளிவட்ட ஆரமும்.\nஒரு இரு மைய நாற்கரத்தின் உள்வட்ட ஆரம் \"r\" காணும் வாய்ப்பாடுகள்:\n\n- formula_18:\n\nஇதில் \"a, b, c, d\" -நாற்கரத்தின் பக்க நீளங்கள்.\n\n- formula_19\n\nஇதில் \"e, f, g, h\" -நாற்கரத்தின் தொடுகோட்டு நீளங்கள்\n\nஇவ்விரண்டு வாய்ப்பாடுகளும் உள்வட்ட ஆரம் \"r\" -கொண்ட ஒரு தொடு நாற்கரமானது, வட்ட நாற்கரமாகவும் அமைவதற்குத் தேவையானதும் போதுமானதுமான கட்டுப்பாடுகளாகும். \n\n- கீழே தரப்பட்டுள்ள வெளிவட்ட ஆரம் \"R\" காணும் வாய்ப்பாடு இந்திய கணிதவியலாளர் \"பரமேஷ்வரரின்\" வாய்ப்பாட்டின் ஒரு சிறப்பு வகையாகும்:\n\n- உள்வட்ட ஆரம், வெளிவட்ட ஆரம் இரண்டிற்கும் இடையேயுள்ள சமனின்மை:\n\nஇச்சமனின்மை நாற்கரத்தின் பரப்பின் இரட்டைச் சமனின்மையில் இருந்து பெறப்பட்டுள்ளது.\n\nஉள்வட்டம், வெளிவட்டம் இரண்டும் பொதுமைய வட்டங்களாக இருந்தால் மட்டுமே இதிலுள்ள சமக்குறி உண்மையாக அமையும். அப்பொழுது நாற்கரம் ஒரு சதுரமாக இருக்கும்.\n\n- இரு மைய நாற்கரம் \"ABCD\" -ன் உள்வட்ட, வெளிவட்ட ஆரங்களுக்கு இடையேயுள்ள மற்றொரு சமனின்மை:\n\nஇங்கு \"I\" -உள்வட்ட மையம்.\n\n- ஒரு இரு மைய நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நீளங்கள் \"p\" மற்றும் \"q\" எனில்:\n\nஃபஸ்ஸின் தேற்றமும் கார்லிட்ஸின் முற்றொருமையும்.\nஃபஸ்ஸின் தேற்றம், ஒரு இரு மைய நாற்கரத்தின் உள்வட்ட ஆரம், வெளிவட்ட ஆரம் மற்றும் உள்வட்ட, வெளிவட்ட மையங்கள் \"I\" , \"O\" இரண்டிற்கும் இடைப்பட்ட தூரம் \"x\" ஆகிய மூன்றுக்கும் இடைப்பட்ட தொடர்பைத் தருகிறது :\n\nஅல்லது\n\n1792 -ல் \"நிக்கோலஸ் ஃபஸ்\", இதனைக் கண்டறிந்தார்.\n\nஇதிலிருந்து \"x\" -ன் மதிப்பு:\n\nஃபஸ் தேற்றத்தின் கூற்றின்படி:\n\nஇதன் மறுதலையும் உண்மையாகும்: \n\nகார்லிட்ஸின் முற்றொருமை:\n\nஉள்வட்ட மையம், வெளிவட்ட மையங்களுக்கு இடையேயுள்ள தூரம் \"x\", உள்வட்ட ஆரம் \"r\" , வெளிவட்ட ஆரம் \"R\" -மூன்றுக்கும் இடையேயான மற்றொரு தொடர்பு அமெரிக்க கணிதவியலாளர் \"லென்னார்ட் கார்லிட்ஸால்\" (1907–1999) தரப்பட்டுள்ளது:\n\nஇங்கு\n\n\"a, b, c, d\" -இரு மைய நாற்கரத்தின் பக்க நீளங்கள். \n\nகார்லிட்ஸின் முற்றொருமை, வடிவவியலில் முக்கோணத்திற்கான ஆய்லர் தேற்றத்தை இரு மைய நாற்கரத்திற்குப் பொதுமைப்படுத்தலாகும்.\n\nபிற பண்புகள்.\n- ஒரு இரு மைய நாற்கரத்தின் வெளிவட்ட மையம், உள்வட்ட மையம் மற்றும் மூலைவிட்டங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளி மூன்றும் ஒரே நேர் கோட்டின் மீது அமையும் புள்ளிகளாகும்.\n\n- ஒரு இரு மைய நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நீளங்கள் \"p, q\" எனில்:\n\nஇதில் \"a, b, c, d\" நாற்கரத்தின் பக்கங்கள். இது முர்ரே கிளாம்கின்னால் 1967 -ல் நிறுவப்பட்டது.\n\n- ஒன்றுக்குள் மற்றொன்றாக அமையும் இரு வட்டங்கள், ஒரு இரு மைய நாற்கரத்தின் வெளிவட்டம் மற்றும் உள்வட்டங்களாக அமைந்தால், வெளிவட்டத்தின் மீதுள்ள ஒவ்வொரு புள்ளியும் இவ்விரு வட்டங்களையே வெளி மற்றும் உள் வட்டங்களாகக் கொண்ட இரு மைய நாற்கரத்தின் உச்சியாக இருக்கும். பிரெஞ்சு கணிதவியலாளர் \"ஜான்-விக்டர் பான்ஸ்லெட்\" (1788–1867) இதனை நிரூபித்துள்ளார்.\n\n- formula_30\n\nஇதில் இரு மைய நாற்கரத்தின் \n\n\n\n\n", "document_id": "ta_ta_42222"}, {"id": [612, 6], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "தோற்றம்.\n2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, பழைய பவானி வட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை இணைத்து அந்தியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48721"}, {"id": [612, 7], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "ஒரு முக்கோணத்தின் வெளிவட்டம் அல்லது வெளிதொடுவட்டம் (\"excircle\") என்பது முக்கோணத்திற்கு வெளியே, முக்கோணத்தின் ஒரு பக்கத்தையும் மற்ற இரு பக்கங்களின் நீட்டிப்புகளையும் தொட்டுக்கொண்டு அமையும் ஒரு வட்டமாகும். ஒவ்வொரு முக்கோணத்திற்கும் அதன் ஒவ்வொரு பக்கங்களைத் தொட்டபடி, வெவ்வாறான மூன்று வெளிவட்டங்கள் உண்டு. வெளிவட்டத்தின் மையமானது வெளிமையம் (அல்லது வெளிவட்டமையம்) என அழைக்கப்படுகிறது.\n\nஒரு முக்கோணத்தின் மூன்று உட்கோண இருசமவெட்டிகளும் உள்மையத்தில் வெட்டிக்கொள்ளும். ஒரு உட்கோண இருசமவெட்டியும் மற்ற இரு வெளிக்கோண இருசமவெட்டிகளும் முக்கோணத்தின் வெளிமையத்தில் வெட்டிக்கொள்ளும். ஒரு கோணத்தின் உட்கோண இருசமவெட்டிக்கும் வெளிக்கோண இருசமவெட்டிக்கும் இடையேயுள்ள கோணம் செங்கோணம் என்பதால், முக்கோணத்தின் உள்வட்டமையமானது மற்ற மூன்று வெளிவட்டமையங்களுடன் சேர்ந்து ஒரு செங்குத்துச்சந்தித் தொகுதியை அமைக்கும்.\n\nமுக்கோணத்தின் பரப்புடனுள்ள தொடர்பு.\nஉள் மற்றும் வெளிவட்டங்களின் ஆரங்கள், முக்கோணத்தின் பரப்புடன் தொடர்புடையன. \n\nஈரோனின் வாய்பாடு: \n\nஇங்கு \n\nஉள்வட்டத்தின் ஆரம் (உள் ஆரம்) :\n\nபக்கம் \"a\" -ல் வரையப்பட்ட வெளிவட்டத்தின் ஆரம் (வெளிஆரம்):\n\nஇதேபோல் மற்ற இரு பக்கங்கள் \"b\", \"c\" -ல் வரையப்பட்ட வெளிவட்டங்களின் ஆரங்கள் முறையே:\n\nஇந்த வாய்ப்பாடுகளிலிருந்து:\n- எப்பொழுதும் வெளிவட்டங்கள், உள்வட்டத்தைவிட பெரியவை,\n- முக்கோணத்தின் மிகப்பெரிய பக்கத்திற்கு வரையப்படும் வெளிவட்டம் மிகப்பெரிய வெளிவட்டமாகவும்,\n- முக்கோணத்தின் மிகச்சிறிய பக்கத்திற்கு வரையப்படும் வெளிவட்டம் மிகச்சிறிய வெளிவட்டமாகவும் இருக்கும் என்பதைக் காணலாம்.\n- மேலும் இவ்வாய்ப்பாடுகளை ஈரோனின் வாய்பாட்டுடன் சேர்க்கக் கிடைப்பது:\n\nஒன்பது-புள்ளி வட்டமும் ஃபோயர்பாக் புள்ளியும்.\nஉள்வட்டம் மற்றும் மூன்று வெளிவட்டங்களுக்கும் தொடுவட்டமாக அமையும் வட்டமானது ஒன்பது-புள்ளி வட்டம் எனப்படுகிறது. இந்த ஒன்பது-புள்ளி வட்டம் உள்வட்டத்தைத் தொடும் புள்ளி, \"ஃபோயர்பாக் புள்ளி\"(Feuerbach point) எனப்படுகிறது.\n\nகெர்கோன் முக்கோணமும் புள்ளியும்.\nformula_10 -ன் மூன்று பக்கங்களையும் உள்வட்டமானது தொடும்புள்ளிகளை இணைக்கக் கிடைப்பது கெர்கோன் முக்கோணமாகும். கெர்கோன் முக்கோணத்தின் உச்சிகள் \"T\", \"T\" மற்றும் \"T\" எனக் குறியிடப்படுகின்றன. இம்மூன்றும் formula_10 -ன் பக்கங்களை உள்வட்டம் தொடுகின்ற புள்ளிகள். அதாவது, \n\nformula_12\"TTT\" - தொடு முக்கோணம் அல்லது உட்தொடு முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது. formula_10-ன் உள்வட்டமானது formula_12\"TTT\" -ன் சுற்றுவட்டமாகும். \n\n\"AT\", \"BT\" மற்றும் \"CT\" ஆகிய மூன்று கோடுகளும் வெட்டுக்கொள்ளும் புள்ளியானது, formula_10-ன் கெர்கோன் புள்ளி \"Ge\" – \"X(7)\" எனப்படும்.\n\nformula_10 -ன் பக்கங்கள் formula_17 formula_18 formula_19 -க்கு வரையப்பட்ட வெளிவட்டங்களின் தொடு புள்ளிகளை உச்சிகளாகக் கொண்ட முக்கோணம், வெளித்தொடு முக்கோணம் ஆகும். formula_10 -ன் உட்கோண இருசமவெட்டிகளானது முக்கோணத்தின் பக்கங்களை வெட்டும் புள்ளிகளால் உருவாகும் முக்கோணம், உள்மைய முக்கோணம் (incentral triangle) எனப்படும்.\n\nநாகெல் முக்கோணமும் புள்ளியும்.\nformula_10 -ன் பக்கங்களுக்கு வரையப்படும் மூன்று வெளிவட்டங்களின் தொடு புள்ளிகள் உருவாக்கும் முக்கோணம் வெளித்தொடு முக்கோணம் ஆகும். இது நாகெல் முக்கோணம்(Nagel triangle) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் உச்சிகள், \"X\", \"X\" மற்றும் \"X\". \n\nformula_12 \"XXX\" , formula_10-ன் வெளித்தொடு முக்கோணம். இதன் சுற்றுவட்டம் \"மாண்டர்ட் வட்டம்\"(Mandart circle) எனப்படுகிறது. \n\n\"AX\", \"BX\" மற்றும் \"CX\" ஆகிய மூன்று கோடுகளும் வெட்டிக்கொள்ளும் புள்ளி, formula_10-ன் நாகெல் புள்ளி \"Na\" – \"X(8)\" எனப்படும்.\n\nஆட்கூறுகள்.\nதொடர்புடைய புள்ளிகளின் முந்நேரியல் ஆட்கூறுகள் (Trilinear coordinates) கீழே தரப்பட்டுள்ளன:\n- உள்தொடு முக்கோணத்தின் உச்சிகள்\n\n- வெளித்தொடு முக்கோணத்தின் உச்சிகள்\n\n- உள்மைய முக்கோணத்தின் உச்சிகள்\n\n- வெளிமைய முக்கோணத்தின் உச்சிகள்\n\n- கெர்கோன் புள்ளி\n\n- நாகெல் புள்ளி\n\nநாகெல் புள்ளியானது கெர்கோன் புள்ளியின் ஐசோட்டாமிக் இணையியம் ஆகும்.\n\nஉள்வட்ட மையத்தின் ஆயதொலைவுகள்.\nஉள்வட்ட மையத்தின் கார்ட்டீசியன் ஆயதொலைவுகளானது, முக்கோணத்தின் உச்சிகளின் ஆயதொலைவுகளின் எடையிடப்பட்ட சராசரியாகும். இதில் பயன்படுத்தப்படும் எடைகள் முக்கோணத்தின் பக்க நீளங்களாகும். (எடைகளாக எடுத்துக்கொள்ளப்படும் பக்க நீளங்கள் நேர்ம எண்களாகையால் உள்வட்ட மையம் முக்கோணத்துக்குள் அமையும்.)\n\nமுக்கோணத்தின் உச்சிகள்: formula_41, formula_42 மற்றும் formula_43 \n\nஇவற்றுக்கு எதிர் பக்கங்களின் நீளங்கள் முறையே: formula_44, formula_45, மற்றும் formula_46 \n\nஉள்வட்ட மையத்தின் ஆயதொலைவுகள்:\n\n- \"கார்ட்டீசியன் ஆயதொலைவுகள்\":\nஇங்கு, formula_48\n\n- \"முந்நேரியல் ஆயதொலைவுகள்\":\n- \" பொருள்-நிறைமைய(Barycentric) ஆயதொலைவுகள்\":\n\nநான்கு வட்டங்களின் சமன்பாடுகள்.\nமுந்நேரியல் ஆயதொலைவுகளில், x : y : z என்பது மாறக்கூடிய ஒரு புள்ளி என்க. மேலும், u = cos\"(A/2)\", v = cos\"(B/2)\", w = cos\"(C/2)\". \n\nஉள்வட்டத்தின் பிற பண்புகள்.\n- உள்வட்டத்தின் தொடு புள்ளிகள், முக்கோணத்தின் பக்கங்களை [ \"x\" , \"y\"] , [\"y\" , \"z\"] , மற்றும் [\"z\" , \"x\"] என்ற நீளங்களாகப் பிரித்தால்:\n\nஇங்கு \"r\" உள்வட்ட ஆரமாகும்.\n\n- முக்கோணத்தின் \"a\", \"b\", மற்றும் \"c\" நீளங்கள் கொண்ட பக்கங்களிலிருந்து, குத்துக்கோடுகளின் நீளங்கள்: \"h\", \"h\", and \"h\" மற்றும் உள்வட்ட மையம் \"r\" எனில்:\n\n- உள்வட்ட ஆரமானது சுற்றுவட்ட ஆரத்தில் பாதிக்கும் அதிகமாக இருக்காது.(ஆயிலரின் முக்கோண சமனின்மை)\n\n- உள்வட்ட மையத்திற்கும் சுற்றுவட்ட மையத்திற்கும் இடையேயுள்ள தூரம்:\n\nஇங்கு \"r\" -உள்வட்ட ஆரம்; \"R\" -சுற்றுவட்ட ஆரம்.\n\n- \"a\", \"b\", and \"c\" பக்க நீளங்கள் கொண்ட முக்கோணத்தின் உள்வட்ட ஆரம் மற்றும் சுற்றுவட்ட ஆரத்தின் பெருக்கற்பலன்:\n\n- ஒரு முக்கோணத்தின் பரப்பையும் சுற்றளவையும் பாதியாகப் பிரிக்கும் எந்தவொரு கோடும் அம்முக்கோணத்தின் உள்வட்ட மையத்தின் வழியே செல்லும்.\n\nமேலும் பார்க்க.\n- உள்தொடு வட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- Derivation of formula for radius of incircle of a triangle\n\n- Triangle incenter   Triangle incircle  Incircle of a regular polygon   With interactive animations\n- Constructing a triangle's incenter / incircle with compass and straightedge An interactive animated demonstration\n- Equal Incircles Theorem at cut-the-knot\n- Five Incircles Theorem at cut-the-knot\n- Pairs of Incircles in a Quadrilateral at cut-the-knot\n- An interactive Java applet for the incenter\n\n\n\n\n", "document_id": "ta_ta_34983"}, {"id": [612, 8], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, அதற்கு முன்புவரை இருந்த பொள்ளாச்சி வட்டமானது பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவு வட்டம் என இரு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. பொள்ளாச்சி வட்டத்தைச் சேர்ந்த 11 உள்வட்டங்களிலிருந்து, வடசித்தூர் உள்வட்டம் (9 கிராமங்கள்), கிணத்துக்கடவு உள்வட்டம் (12 கிராமங்கள்), கோவில்பாளையம் உள்வட்டம் (14 கிராமங்கள்) ஆகிய மூன்று உள்வட்டங்கள் அடங்கிய கிணத்துக்கடவு வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34130"}, {"id": [612, 9], "question": "<Query>யின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.", "document": "2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, பழைய பொள்ளாச்சி வட்டமானது பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவு வட்டம் என இரு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. பொள்ளாச்சி வட்டத்தைச் சேர்ந்த 11 உள்வட்டங்களிலிருந்து, வடசித்தூர் உள்வட்டம் (9 கிராமங்கள்), கிணத்துக்கடவு உள்வட்டம் (12 கிராமங்கள்), கோவில்பாளையம் உள்வட்டம் (14 கிராமங்கள்) ஆகிய மூன்று உள்வட்டங்கள் அடங்கிய கிணத்துக்கடவு வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48720"}]
[{"id": [613, 0], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "பாம்புக் கடிக்குச் செய்யவேண்டாதவை.\n1. கட்டுப் போடலைத் தடுத்தல் - கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் நஞ்சு (விஷம்) ஓரிடத்திலேயே தங்குவதால் கலங்கள் இறக்கக்கூடும்.\n2. வாய்வைத்து உறிஞ்சு வேண்டாம் - வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.\n3. பாதிக்கப்பட்டவரை பதற்றமடையடையச் செய்யவேண்டாம் - பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தேற்றவும். கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்தால் அவர்களை மதிநுட்பமாக பாம்புபைத் தேடிவருமாறே அல்லது பணிகளையோ கொடுத்தனுப்பவும்.\n4. காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம். - ஒன்று கூரிய ஆயுதங்களால் கிழித்தால் வைத்தியரினால் பாம்பை கடித்த இடத்தை அடையாளம் காணமுடியாமல் இருக்கும் தவிர பாம்புக் கடியினால் இறப்பைதை விட குருதிப் பெருக்கினால் பாம்புக் கடியினால் இறக்கூடும். தவிரப் பாவிக்கும் கிழிக்கும் ஆயுதங்கள் துருப்பிடித்திருந்தால் ஏர்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.\n5. வேறேதேனும் மருந்துகளைக் கொடுக்க வேண்டாம்.\n\nபாம்புக் கடிக்குச் செய்யவேண்டியவை.\n1. காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் (குழாயடி நீர் அல்லது குளியலை நீர் போன்றவை. கவனிக்க ஓடும் நீர் கிடைக்காவிடின் ஓர் வாளியில் நீரை எடுத்து காயத்தில் ஊற்றி நீரை ஓட விடவும்) சவர்காரம் (சோப்பு)(\"soap\") போட்டு மூன்று முறை கழுவவும்.\n2. இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரைத் தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.\n3. இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால் பாம்பின் தலையில் அடித்துக் கொலை செய்யவேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை. பாம்பைத் தேடுவதில் நேரத்தை விரயம் பண்ண வேண்டாம். வைத்திய உதவி நோயாளிக்கே கடித்த பாம்பிற்கு அல்ல. விடப் பாம்புகளின் தலையில் <> வடிவத்தில் இருக்கும். சாதாரண விடம் அற்ற பாம்புகளின் தலை சாரைப் பாம்பு போன்றிருக்கும்.\n4. ஆண்டி-வெனம் என்கின்ற நச்சு எதிர்ப்பு மாத்திரைகள் பொதுவாக அரச வைத்தியசாலைகளில் வைத்தியரூடாகவே வழங்கப்படும். இவை சில அலுவலகங்களிலும் குளிர் சானதப் பெட்டிக்குள் இருக்கக்கூடும். இவை இருந்தால் அதையும் எடுத்துச் செல்லவும். எனவே வைத்தியசாலையில் இல்லாவிடின் உதவும்.\n5. பாம்பு கொத்திய இடத்தைத் இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து வைத்திய சாலைக்குத் தூக்கிக் கொண்டோ அல்லது வாகனமூடாகவோ 6 மணித்தியாலங்களுக்குள் எடுத்துச் செல்லவும். எவ்வளவு விரைவாகக் கொண்டு செல்லாலமோ அவ்வளவு நல்லது. 6 மணித்தியாலக் கணக்கென்பது காலில் கடித்தி்ருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு கணக்கிடப்படுவது. இதயத்திற்கு அருகில் கடித்தால் விரைவில் மரணம் சம்பவிக்கலாம்.. நடக்கும் போது குருதிச் சுற்றோட்டம் கூட விடம் உடலில் பரவும் வாய்ப்புக் கூடுவதால் நடத்தித் கொண்டு செல்ல வேண்டாம்.\n6. வைத்திய சாலையில் பாம்பு கடித்த நேரம் மற்றும் பாம்பின் விபரங்கள் தெரிந்திருப்பின் வைத்தியரிற்குத் தெரியப்படுத்தவும்.\n\nகுறிப்பு: பாம்பின் விடம் பல்லில் இல்லை. கொத்தும் போது பாம்பின் விடம் பாம்பின் வாய்ப் பகுதியில் இருந்து பீச்சியடிக்கப்படும். இது பாம்பின் நிலையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக் காட்டாக ஆண் பாம்பும் பெண்பாம்பும் இணையும் நிலையில் கொத்துமானால் கூடுதல் விடத்தைக் கக்கும்.\n\nமுற்காப்பு நடவடிக்கைகள்.\nமூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து செல்ல வேண்டாம் என்பது முற்காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்படுவதாகும். இதற்குக் காரணம் மூன்று பேர் ஒன்றன் பின் ஒன்றாக ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது முதலாதாகச் செல்பவர் பாம்பை மிதித்தால் இரண்டாவதாகச் செல்பவர் அடிஎடுத்து வைக்கும் பொழுது படம் எடுப்பது போன்ற செய்கையை பாம்பும் பின்னர் மூன்றாவது ஆள் போகும் போது கொத்தும் நிலையில் இருப்பார். எனவே தான் மூன்று பேராகச் செல்லாமல் நான்கு பேராகவோ அல்லது இரண்டு பேராகவே ஒற்றையடிப் பாதையில் செல்லவும். \nபாம்புக் கடிக்குள்ளாகாத சப்பாத்துக்களையும் அணியலாம்.\n\nபாம்புக்கடி மருந்து செய்யும் முறை.\n1. பாம்புக்கடி மருந்திற்கு குதிரை அல்லது செம்மறியாட்டின் மீது பாம்பின் நஞ்சை ஊசி மூலமாக பாய்ச்சுவர்.\n2. அதனால் அக்கால்நடைகளின் எதிர்ப்பு திரவங்கள் இரத்தத்தில் சுரக்க ஆரம்பிக்கும்.\n3. அந்த எதிர்ப்பு திரவத்தை இரத்தத்தில் இருந்து தனியாக பிரித்துவிடுவர்.\n4. அந்த எதிர்ப்பு திரவமே பாம்புக்கடி நஞ்சுக்கு மருந்தாக செயல்படுகிறது.\n\nமூடநம்பிக்கை.\n1. திரைப்படங்களின் வாயிலாக கடித்த பாம்பே மனிதனிடமிருந்து தன் நஞ்சை உறிந்து விடுவது போல் காட்டுவதால் மக்களிடம் பாம்பு நஞ்சே நஞ்சுக்கு மருந்தாக செயல்படுவது போல் மூடநம்பிக்கை உள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- பெரும் நான்கு (இந்தியப் பாம்புகள்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_14775"}, {"id": [613, 1], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "சொற்பிறப்பு.\nகுதிரை குதித்து ஓடியதைப் பார்த்துக் \"குதிரை\" எனப்பட்டது;​ \"பரிந்து\" ​(வேகமாக)​ ஓடுவதைப் பார்த்துப் \"பரி\" என்றழைக்கப்பட்டது.\n\nஉயிரியல் கூறு.\nகுறிப்பிட்ட சொற்கள் மற்றும் சிறப்பு மொழியின் மூலமாக குதிரையின் உடற்கூறியல்,வேறுபட்ட வாழ்க்கைக் கட்டங்கள், அவற்றின் வண்ண வேறுபாடுகள் மற்றும் இனங்கள் ஆகியவை விவரிக்கப்படுகிறது. பின்வரும் சொற்கள் பல்வேறு வயது குதிரைகளை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது:\n- ஃபோல் (\"Foal\") அல்லது குட்டிக்குதிரை:\n- யார்லிங் (\"Yearling\"):\n- கோல்ட் (\"Colt\"):\n- ஃபில்லி(\"Filly\"):\n- மேர்(\"Mare\"):\n- பொலிக்குதிரை:\n- கேல்டிங் (\"Gelding\") அல்லது ஆண்மை நீக்கிய குதிரை:\n\nவாழ்நாள் மற்றும் வாழ்க்கைக் கட்டங்கள்.\nஇனம், மேலாண்மை மற்றும் சூழலைப் பொறுத்து, நவீன ரகக்குதிரை 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தைக் கொண்டுள்ளது. குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். குதிரைக் குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன. ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக சில குதிரைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கூட உயிர் வாழ்ந்துள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் மூலமாக 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய பெல்லி என்று அழைக்கப்பட்ட குதிரையானது சுமார் 62 வயது வரை வாழ்ந்துள்ளது என்று அறியப்பட்டுள்ளது. நவீன காலத்தில், 2007ம் ஆண்டு தனது 56வது வயதில் உயிரிழந்த, சுகர் பஃப் எனும் குதிரையே உலகில் வயதான குதிரையாக கின்னசு உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\n\nஉடற்கூறு.\nஉயரம்.\nஒரு சராசரிக் குதிரையின் உயரமானது அதன் கழுத்தும் உடலும் சேரும் பகுதியின் அதிக பட்ச உயரப்பகுதியைக் கொண்டு கணக்கிடப் படுகிறது. ஏனெனில் குதிரையின் தலை மற்றும் கழுத்தைப் போல இந்த பகுதி அதன் உடம்பின் அசைவைப் பொறுத்து மேலும் கீழும் செல்லுவது இல்லை. சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 அங்குலம் உயரம் வரை வளரும்.\n\nஎலும்புச் சட்டம்.\nகுதிரையின் உடலில் சராசரியாக 205 எலும்புகள் உள்ளன. மனிதனுக்கும் இவற்றுக்கும் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவெனில் இவற்றில் காறையெலும்பு இல்லை. இவற்றின் கால் முட்டிப்பகுதி மனிதனுடையதைப் போல் அல்லாமல் மனித மணிக்கட்டை ஒத்து இருப்பதால் இவற்றால் நின்று கொண்டே தூங்கவியலும். குதிரைகளுக்கு கால் முட்டிக்குக் கீழே தசைகள் கிடையது. தோல், தசைநார்கள், சவ்வுகள் ஆகியனவே எலும்பைச் சூழ்ந்துள்ளன.\n\nகுளம்புகள்.\nஇரை விலங்குகளாக இருப்பதால் கால்களும் குளம்புகளும் ஒரு குதிரையின் மிக முக்கியமான உறுப்புகள் ஆகும். குளம்பின் வெளிப்பகுதி மனிதனின் விரல் நகங்களில் உள்ள வகைப் பொருளால் ஆனது. வளர்க்கப்படும் குதிரைகளில் மிகுதியான பயன்பாட்டின் காரணமாக குளம்புகள் தேய்ந்துவிடாமல் இருக்க இரும்பிலான லாடங்களைப் பொருத்துவர். குதிரைகள் வளர்கையில் குளம்புகளும் வளர்வதால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை லாடங்களை மாற்ற வேண்டியிருக்கும்.\n\nபற்கள்.\nஒரு குதிரையின் வயது மதிப்பீடு அதன் பற்கள் மூலம் கணக்கிட முடியும். குதிரையின் வாழ்நாள் முழுவதும் அதனுடைய பற்கள் வளர்ந்து கொண்டே இருந்தாலும் தொடர்ந்து மேய்ச்சலில் ஈடுபடுவதினால் அப்பற்கள் தேய்ந்து கொண்டும் இருக்கும்.\n\nசெரிமானம்.\nகுதிரைகள் தாவர உண்ணிகளாக இருப்பதால் புல்வகைத் தாவரங்களை நாள் முழுவதும் மேய்கின்றன. இவற்றின் செரிமான மண்டலம் இதற்கேற்ப தகவமைந்துள்ளது. மனிதனுடன் ஒப்பிடுகையில் இவற்றின் இரைப்பை சிறிதாகவும் பெருங்குடல் நீண்டதாகவும் உள்ளது. இதனால் சத்துக்கள் சீராகக் கிடைக்கின்றன. நன்கு வளர்ந்த ஒரு 450 கிலோ எடையுள்ள குதிரை ஒரு நாளில் 7 இலிருந்து 11 கிலோ உணவைத் தின்னும். மேலும் 38-இல் இருந்து 45 லிட்டர் வரை நீர் அருந்தும். இவை அசை போடாத விலங்குகள். எனவே ஒரே ஒரு இரைப்பை மட்டுமே உள்ளது. எனினும் இவற்றின் குடலுக்கு முன்னர் உள்ள சீக்கம் (\"Cecum\") என்னும் சிறப்பான அமைப்பினால் இவற்றால் புற்களில் உள்ள செல்லுலோசையும் (\"Cellulose\") செரிக்க இயலும். குதிரைகளால் வாந்தி எடுக்க இயலாது. இதனால் ஏதேனும் நச்சுப்பொருட்களை உண்டால் அது குதிரையின் இறப்புக்குக் காரணமாகக் கூடும்.\n\nஉணர்திறன்.\nகுதிரைகள் தங்கள் வாழிடத்தில் கொன்றுண்ணிகளால் தாக்கப்படும் வாய்ப்புள்ளதால் மனிதர்களை விட மேம்பட்ட உணர்திறனைக் கொண்டுள்ளன. குதிரைகளின் பார்வைத்திறன் சிறப்பானது. தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்ணே பெரியது. இவற்றால் இரு கண்களால் 65 பாகை வரையும் ஒற்றைக் கண் பார்வையில் 350 பாகைக்கு மேலும் பார்க்கவியலும். இவற்றால் பகலிலும் இரவிலும் நன்கு பார்க்க முடியும். எனினும் குதிரைகளுக்கு நிறக்குருடு இருப்பதால்தால் இரு நிறங்கள் மட்டுமே தெரியும். \n\nகுதிரைகளின் கேட்கும் திறனும் அதிகம். இவற்றால் தமது காது மடல்களை 180 பாகை வரை திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலே எந்தப் பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் உணர முடியும். இவற்றின் தொடுதிறனும் நுட்பமானது. கண், காது, மூக்குப் பகுதிகள் உணர்ச்சி மிகுந்தவை. குதிரையின் தொடுதிறனானது தன் உடம்பில் ஒரு சிறு பூச்சி அமர்ந்தால் கூட அறியுமளவுக்கு நுட்பமானது. \n\nதனக்குப் பிடித்தமான தீனியைத் தேர்ந்தெடுத்துப் பிரித்து உண்ணுமளவுக்கு இவற்றின் சுவைதிறன் உள்ளது. குதிரைகள் பொதுவான நச்சுத்தன்மையுள்ள தாவரங்களை உண்பதில்லை. எனினும் சத்துள்ள இரை போதுமான அளவு கிடைக்காத நிலையில் இவை அத்தாவரங்களையும் உண்ணலாம்.\n\nஇயக்கம்.\nஅனைத்து குதிரைகளும் பொதுவாக நான்கு அடிப்படை நடையில் நகரும். சராசரியாக இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் குதிரை 6.4 கிலோமீட்டர்கள் (4.0 மைல்கள்) வேகத்தில் இயங்குகின்றது.\n\nஉறக்கம்.\nகுதிரைகளால் நின்றுகொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க இயலும். குதிரைகளின் கால்களில் உள்ள சிறப்பான ஒரு அமைப்பின் காரணமாக அவற்றால் விழாமல் நின்று கொண்டே தூங்க முடியும். கூட்டமாக இருக்கும் போது குதிரைகள் நன்கு தூங்கும். ஏனெனில் பெரும்பாலான குதிரைகள் உறங்குகையில் சில குதிரைகள் விழித்திருந்து இரைகொல்லிகள் வருகின்றனவா என்று பார்த்திருக்கும். இதனால் தனித்திருக்கும் குதிரைகள் இந்த அச்ச உள்ளுணர்வினால் நன்கு தூங்காது. குதிரைகள் மனிதர்களைப் போல் நீண்ட நேரம் ஆழ்ந்து தூங்காமல் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கும். கொல்லைப் படுத்தப்பட்ட ஒரு குதிரையானது சராசரியாக ஒரு நாளைக்கு 2.9 மணி நேரம் தூங்குகிறது. மேலும் குதிரைகள் ஒரு நாளில் நான்கில் இருந்து பதினைந்து மணி நேரம் நின்று கொண்டே ஓய்வெடுக்கின்றன.\n\nமனிதர்களுடன் இடைவினை.\nஉலகெங்கும் குதிரைகள் பல நூற்றாண்டுகளாக மனிதக் கலாசாரத்துடன் ஒட்டி பங்கேற்றுள்ளன. குதிரைகள் வேலை வாங்கவும் (ஏருழ, வண்டி இழுக்க, காவல் படை), விளையாட்டுக்களிலும் (குதிரைப் பந்தயங்கள், குதிரையேற்றம்,போலோ) மனமகிழ்விற்காகவும் போர்க்காலங்களிலும் அலங்கார அணிவகுப்புக்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) 2008ஆம் ஆண்டில் ஏறத்தாழ 59,000,000 குதிரைகள் உலகெங்கிலும் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது; இதில் அமெரிக்காவில் 33,500,000, ஆசியாவில் 13,800,000 மற்றும் ஐரோப்பாவில் 6,300,000 இருப்பதாகவும் குறைந்தளவில் ஆபிரிக்கா மற்றும் ஓசியானாவில் உள்ளதாகவும் அதன் அறிக்கைக் கூறுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே 9,500,000 குதிரைகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்தக் குதிரைகளால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நேரடியாக $39 பில்லியன் செலவு எனவும், மறைமுகச் செலவுகளைக் கணக்கிட்டால் $102 பில்லியன் எனவும் அமெரிக்க குதிரைகள் சங்கம் கருதுகிறது. 2004ஆம் ஆண்டில் \"அனிமல் பிளானெட்\" என்ற தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்த்திய கருத்துக் கணிப்பின்படி 73 நாடுகளைச் சேர்ந்த 50,000 நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் குதிரையை உலகின் நான்காவது மிகவும் விரும்பப்படும் விலங்காக வாக்களித்துள்ளனர்.\n\nவிளையாட்டு.\nபழங்காலத்தில் பலதரப்பட்டோர் கற்று பயன்படுத்தும் ஒரு திறனாக குதிரையேற்றம் இருந்தது. குறிப்பாக குதிரைப்படை வீரர்கள் குதிரையேற்றம் கற்றனர். குதிரை போக்குவரத்து விலங்காகவும், வேளாண்மை செயற்பாடுகளுக்கும் பயன்பட்டது. இக்காலத்தில் குதிரையேற்றம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாகவும் இருக்கிறது.\n\nகுதிரைப் பந்தயம் என்பது ஒரு குதிரைச்சவாரி விளையாட்டு ஆகும். மேலும் இது முக்கிய சர்வதேச துறையாக உள்ளது. உலகில் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் இது பார்க்கப்படுகிறது.\n\nபோரியல்.\nகுதிரைப் படைகளை பண்டைய காலம் தொட்டே போரில் பயன்படுத்தி வருகின்றனர். சங்ககாலத் தமிழக அரசர்கள் வைத்திருந்த 4 நிலப்படைகளுக்குள் பரிப்படை என்ற குதிரைப்படையும் அடக்கம். இந்திய 64 ஆயகலைகளில் இக்குதிரையேற்றம் பற்றிய பரிநூலும் அடக்கம்.\n\nபணிக்காக.\nகுதிரைகள் பயன்படுத்தப்படும் சில பணிகளுக்கு மாற்றுத் தொழில்நுட்பம் முழுவதுமாக வளரவில்லை. காட்டாக குதிரையேறிய காவல்படையினர்களே சில பாதுகாப்பு நடடிக்கைகளுக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இன்னமும் திறம்பட்ட அமைப்பாக விளங்குகின்றனர். கால்நடைப் பண்ணைகளிலும் தொலைதூரங்களில் பரந்துபட்ட விலங்குகளை மேய்க்க குதிரையிலேறிய மேய்ப்பர்களே பயன்படுத்தப்படுகின்றனர்.. சில நாடுகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு, குறிப்பாக மலையேற்ற விபத்துக்களிலும் குழந்தைகளைத் தேடுதலிலும் பேரிடர் துயர் துடைப்பிலும் குதிரையேற்ற அணிகள் பயன்படுத்தப்படுகின்றன. \n\nகுதிரைகள் பல நூற்றாண்டுகளாக வண்டிகளை இழுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான குதிரை வண்டியிலிருந்து மன்னர்களுக்கான தேர்கள் வரை ஒருவரையோ பலரையோ இழுக்கும் வண்ணம் வண்டிகள் வடிவமைக்கப்பட்டு குதிரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது தானுந்துகள் இவற்றிற்கான மாற்றுக்களாக இருப்பினும் தானூர்திகளால் சேதமடையக்கூடிய நிலப்பகுதிகளில், இயற்கை உய்விடங்களில், குதிரைகளே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சாலைகள் இடப்படாத நிலப்பகுதிகளில் இவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. குதிரை வண்டிகள் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாதவை. \n\nஉடல்வலுசார் பணிகளுக்கு குதிரைகளே நெடுங்காலமாக பயன்பட்டு வந்துள்ளன. இதனாலேயே இவற்றுக்கு மாற்றாக உள்ள இயந்திரங்களின் திறன் குதிரைத் திறனால் வரையறுக்கப்பட்டுள்ளன. இன்றளவும் பல வளர்ச்சியடையாத நாடுகளில் விவசாயத்திற்கும் போக்குவரத்திற்கும் குதிரைகளும் கோவேறுக் கழுதைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக 100 மில்லியன் குதிரைகள் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடுகின்றனர்; இதில் ஆபிரிக்காவில் மட்டுமே 27 மில்லியன் குதிரைகள் இவ்வேலைகளைச் செய்கின்றன. குதிரைகளை விவசாயத்தில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. \n\nமனமகிழ்வு மற்றும் பண்பாட்டில்.\nதற்கால குதிரைகள் பலமுறை தங்களின் வரலாற்று பயன்பாடுகளை மீண்டும் நிகழ்த்திடப் பயன்படுத்தப்படுகின்றன. வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் இருந்தபடியே அலங்காரம் செய்யப்பட்ட குதிரைகள் பல நிகழ்நிலைக் காட்சிகளில் வரலாற்று நிகழ்ச்சிகளை மீண்டும் நிகழ்த்துகின்றன. குதிரைகள் பண்பாட்டு வழக்கங்களை பேணவும் விழாக்களில் அலங்கார உலா வரவும் பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் மன்னர் மரபினரையும் மகனையான (சமூகத்தில் உயர்ந்த) நபர்களையும் கொண்டு செல்ல குதிரைகள் இழுக்கும் சீர் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது குடியரசுத் தலைவர் , பாதுகாப்பு சிக்கல்கள் பெருகுவதற்கு முன்னால், குதிரைகளால் இழுக்கப்பட்ட சீர் வண்டியிலேயே அழைத்து வரப்பட்டார். \n\nதொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் குதிரைகள் அடிக்கடி காண்பிக்கப்படுகின்றன. குதிரைகளை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உண்டு. வரலாற்றுத் திரைப்படங்களில் உண்மை நிலையை ஒட்டி காட்டிட குதிரைகளோ அவற்றின் எண்ணிமப் படிவங்களோ பயன்படுத்தப்படுகின்றன. விளம்பரப் படங்களிலும் குதிரைகளும் குதிரைச் சின்னங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பல்வகை கோட் ஆஃப் ஆர்ம்ஸ், பதாகைகள் மற்றும் மரபுச் சின்னங்களில் குதிரைகளின் பல்வேறு நிலைகளைக் காணலாம். பல பண்பாடுகளின் தொன்மவியலில் வழமையான குதிரைகளைத் தவிர இறக்கைகளுடனோ கூடுதல் உறுப்புகளுடனோ குறிப்பிடப்படுகின்றன; சூரியன் மற்றும் சந்திரன் தேர்களை இழுக்க குதிரைகள் சித்தரிக்கப்படுவதும் உண்டு. சீன நாட்காட்டியில் 12-ஆண்டு சுழற்சியில் வரும் விலங்கு ஆண்டுகளில் குதிரையும் உள்ளது. . மேலும் சதுரங்க விளையாட்டில் குதிரைப் படை முக்கியமான ஒன்று.\n\nமருத்துவத்தில்.\n- பாம்புக்கடி மருந்து செய்யும் முறை\n2. பாம்புக்கடி மருந்திற்கு குதிரை அல்லது செம்மறியாட்டின் மீது பாம்பின் நஞ்சை ஊசி மூலமாக பாய்ச்சுவர்.\n3. அதனால் அக்கால்நடைகளின் நஞ்சு எதிர்ப்பு நீர்மங்கள் இரத்தத்தில் சுரக்கத் தொடங்கும்.\n4. அந்த நஞ்சு எதிர்ப்பு நீர்மங்களை இரத்தத்தில் இருந்து தனியாகப் பிரித்துவிடுவர்.\n5. அதுவேபாம்புக்கடி நஞ்சுக்கு மருந்தாகச் செயல்படுகிறது.\n\nஆனால் பாம்பின் நஞ்சை பாம்பே உறிந்து விடும் என்று மூடநம்பிக்கை சில பகுதி மக்களிடம் நிலவுகிறது.\n\nஉடல் மற்றும் உளநலம் குன்றிய அனைத்து நோயாளிகளும் குதிரையுடன் பழகும்போது பயனடைகிறார்கள். மருத்துவக் குதிரையேற்றம் மூலம் இவர்களுக்கு புத்துணர்ச்சி வழங்குவதுடன் அவர்களது சமநிலை மற்றும் உறுப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்தி தன்னம்பிக்கையை ஊட்டுகிறது; இதனால் அவர்களுக்கு விடுதலை உணர்வும் தானியங்கு நம்பிக்கையும் பெறுகின்றனர். குதிரையேற்றத்தின் நன்மைகளை அங்கீகரித்து மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குதிரையேற்றப் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஹிப்போதெரப்பி என்று இவை குறிப்பிடப்படுகின்றன.\n\nநேரடியாகக் குதிரையில் பயணம் செய்யாவிடினும் குதிரை உதவும் மருத்துவத்தினால் உளநலம் குன்றியவர்களுக்கு மனநிலை மருத்துவம் வழங்கப்படுகிறது. எதிர்பார்ப்பு சீர்குலைவு, மனநிலை சீர்குலைவு, நடத்தைசார் சீர்குலைவு, வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை எதிர்கொள்வோருக்குக் குதிரைகளை கூட்டாளி விலங்குகளாகப் பயன்படுத்தி உள மருத்துவம் வழங்கப்படுகிறது. சோதனை முறையாக சிறைகளிலும் குதிரைகளைப் பயன்படுத்தி நடத்தைசார் சீர்கேடுகளை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\n\nபயன்தரும் பொருட்கள்.\nமனித வரலாறு முழுவதும் குதிரைகள் மூலமாக மனிதன் பல பொருட்களைப் பெற்று வந்துள்ளான். குதிரையின் பால் பொருட்கள், இறைச்சி போன்றவற்றை மங்கோலியர் பயன்படுத்துகின்றனர். முற்காலத்தில் நீண்ட தொலைவு பயணம் செய்யும் மங்கோலியர் குதிரையின் குருதியையும் குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களால் உணவுக்காக நிற்காமல் நீண்ட தொலைவு செல்ல முடிந்ததாம். மேலும் சினையுற்ற குதிரையின் சிறுநீரில் இருந்து ஒரு வகை நொதி பிரித்தெடுக்கப்பட்டு அது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. குதிரையின் தோல் கையுறை, காலணிகள் செய்யப்படுகிறது. குதிரையின் குளம்புகளில் இருந்து விலங்குப் பசை செய்யப்படுகிறது.\n\nபராமரிப்பு.\nகுதிரைகள் மேயும் விலங்குகளாக இருப்பதால் அவற்றுக்குப் போதிய அளவு புல் வகைத் தாவர உணவு அளிக்கப்பட வேண்டும். புல் வகை உணவைத் தவிர தானியங்களையும் தரலாம். எனினும் வல்லுனர்கள் குதிரையின் உணவில் பாதிக்கு மேல் புல் உணவையே தரவேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் இவை குடிப்பதற்கு நாளொன்றுக்கு 38 முதல் 45 லிட்டர் தூய குடிநீர் தேவை. வளர்க்கப்படும் குதிரைகள் காற்று, பனியில் பாதிக்கப்படாமல் இருக்க கொட்டகை தேவை. மேலும் குதிரையின் குளம்புகள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். குதிரையின் பயன்பாட்டினைப் பொறுத்து லாடங்கள் அடிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். நோய்த் தடுப்புக்காக தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். பற்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். தானியக் களஞ்சியம் போன்ற அடைபட்ட இடங்களில் இருக்கும் குதிரைகள் அவ்வப்போது அவற்றின் உடல், மன நலனுக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். பந்தயக் குதிரைகள் போன்றவற்றில் அவற்றின் உடல்மயிரும் பராமரிக்கப்பட வேண்டும்.\n\nவெளி இணைப்புகள்.\n- மணிப்பூர் போனிக்கள்: 'அருகிவிடும் ஆபத்தில் போலோவின் முன்னோடிகள்'\n\n\n\n\n", "document_id": "ta_ta_1717"}, {"id": [613, 2], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளில்  குதிரைப் பால்மாவு கிடைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110967"}, {"id": [613, 3], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "பெகாசின் கதை.\nபாம்புகளை தலையில் கொண்ட மெடூசாதான் இதன் தாய்.பிறக்கும்போதே அதன் அம்மா மெடூசா இறந்துவிட்டாள் இதனால் பறக்கும் குதிரையைக் கட்டுப்படுத்த யாருமே இல்லை எனும் நிலை ஏற்பட்டது. இதனால், முரட்டுத்தனம்மிக்க உயிரினமாகப் பறக்கும் குதிரை விளங்கியது.\n\nகிரேக்கத் தொன்மத்தில் இடம்பெற்ற ஒரு வீரனான பெல்லரோபான் என்பவன் முரட்டுத்தனமிக்க இந்த பறக்கும் குதிரையை அடக்கி, அதை வாகனமாக பயன்படுத்திக்கொண்டான். இந்த இருவரும் சேர்ந்து பல சாகசங்களைச் செய்தனர். பலரைக் கொன்ற ஆபத்தான சிமேரா என்ற கொடிய விலங்கை பெல்லரோபான் பறக்கும் குதிரையில் சவாரி செய்து கொன்றான்.\n\nஇந்நிலையில் யாருமே செல்லக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டிருந்த ஒலிம்பஸ் மலைச் சிகரத்தில் பெல்லரோபான் பறக்கும் குதிரையுடன் சவாரி செய்தான். அப்படிப் போக முயன்றதால் பெல்லரோபானை சியுசு கடவுள் தண்டிக்கும்விதமாக பறக்கும் குதிரையிலிருந்து கீழே தள்ளிவிட்டார். இதனால் பெல்லரோபானுக்குக் காலில் ஊனம் அடைந்தான். பிறகு ஒலிம்பசு மலையில் பறக்கும் குதிரைக்கு சியுசு கடவுள் மின்னலைப் பிடித்து அதன் ஆற்றலை கொண்டுவந்து தரும் வேலையைத் தந்தார்.\n\nதோற்றம்.\nகிரேக்கப் புராணக் கதைகள் மூலமாகப் பிரபலமானது \"பெகாசஸ்\". தூய வெள்ளை நிறம் கொண்டு பறவை போல சிறகுகள் உள்ள குதிரை பெகாசஸ்.\n\nசின்னம்.\nஇரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் நாட்டினர் பயன்படுத்திய பாரசூட்டுகளில் பெல்லரோபான், பறக்கும் குதிரை மீது அமர்ந்திருக்கும் படம் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69624"}, {"id": [613, 4], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "குறிப்புதவி.\n- reptilepark \n\n\n\n\n", "document_id": "ta_ta_21873"}, {"id": [613, 5], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "இக்குதிரை கி.மு. 326 ல் ஹைடாஸ்பெஸ் போருக்குப் பின்னர் இறந்துவிட்டதாக பழங்காலப் பதிவுகள் கூறுகின்றன. இது நடந்த இடம் தற்போதைய பாக்கித்தானின், பஞ்சாப் மாகாணம் ஆகும். இது பின்னர்பாக்கித்தானின் பஞ்சாப் பகுதியில் ஜீலத்தை அடுத்துள்ள ஜலம்பூரி ஷெரிப்பில் அடக்கம் செய்யப்பட்டது. பஞ்சாப் மாகாணத்திலுள்ள மண்டி பஹாவுதீன் மாவட்டத்தில் உள்ள பலியாபா நகரில் புஷ்பாலஸ் அடக்கம் செய்யப்பட்டதாக மற்றொரு பதிவு குறிப்பிடுகிறது.\n\nபுசெபெலசை அடக்குதல்.\nஇந்தக் குதிரையானது பெரிய கருப்பு நிறக் குதிரை என்றும் அதன் புருவத்தின் மீது ஒரு பெரிய வெள்ளை நட்சத்திரத்துடன் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. இதன் கண்கள் நீல நிறத்தவை என்றும் கூறப்படுகிறது. 344 இல் அலெக்சாந்தர் தன் தந்தையின் முந்நிலையில் \"பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதில், அந்தக் குதிரையை எப்படி அடக்கி பெற்றார் என்பது பற்றி புளூட்டாக் விவரித்து கூறியுள்ளார்: பிலிப்பீனஸின் என்ற ஒரு குதிரை வணிகர் அலெக்சாந்தரின் தந்தையான இரண்டாம் பிலிப்பிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார்.\n\nஅந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். அதோடு அந்த குதிரையை தானே பழக்கப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். அந்தக் குதிரையை அதன் நிழலைக்காண இயலாதவாறு கிழக்கு நோக்கி நிறுத்தி அதை அடக்கி பழக்கப்படுத்தியும் காட்டினார். புளூட்டாக் இதை தனது குறிப்பில் மிக விரிவாக புகழ்ந்து குறிப்பிடுகிறார். அரசர் பிலிப் தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், \"மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப்போகிறாய், உன்னை பொருத்தமட்டில் மக்கெடோன் மிகச்சிறியது.\" என்று கூறினதாக புளூட்டாக் விளக்குகிறார். அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார்.\n\nஅலெக்சாந்தரும் புசெபெலசும்.\nஅலெக்சாண்டர் அந்த குதிரைக்கு புசெபெலஸ் என்று பெயரிட்டார். அலெக்சாந்தருடன் இணைந்து புசெபெலசு பல போர்களில் கலந்துகொண்டுள்ளது. இந்தக் குதிரை தான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடே சுமந்து வந்தது. பிற்காலத்தில் வயோதிகம் (தனது 30ஆம் வயதில்) காரணமாக அந்த குதிரை இறந்த பின்னர் அதன் நினைவாக ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் பூசிஃபலா (Bucephala) என்று பெயரிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121971"}, {"id": [613, 6], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "தல வரலாறு.\nசுசீந்திரம் தாணூமாலையன் அருளால் இந்திரன் தூய்மை அடைந்த பின் அவரது வெள்ளைக் குதிரையாகிய \"உச்சைச் சிரவம்\" தனக்கும் சாப விமோசனம் அருளுமாறு இறைவனைக் கோரியது. இறைவனும் அதை ஏற்று சுசீந்திரத்தின் மருங்கே வடகிழக்கேயுள்ள பிரம்ம கேந்திரமான சுப்பிரமணிய சுவாமியைக் கண்டு வணங்கி நற்கதி பெறுமாறு அருள் பாலித்தார். தன்னால் சுப்பிரமணிய சுவாமியை அர்சிக்க இயலாது எனக் கருதிய குதிரை வருந்தியது. எனவே தாணுமாலையன் 'சுனந்தனை'யும் உடன் அழைத்துச் செல்லுமாறு அறிவுரை சொல்கிறார். அதன்படி குதிரை சுப்பிரமணியரை வணங்கி சாப விமோசனம் அடைகிறது.\n\nதிருமலையின் சிறப்புகள்.\nசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஓரு பகுதியாகும். இது 82 அடி உயரமுடையது. மேற்குப் புறம் உயர்ந்தும், கிழக்குப் புறம் நீண்டும் காணப்படுகிறது.\nவிழாக்கள்.\n- சூர சம்காரத் திருவிழா\n- பெளர்ணமி கிரிவலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69812"}, {"id": [613, 7], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- குதிரைப் பேரினம் (\"Equus\")\n\n\n\n\n", "document_id": "ta_ta_16822"}, {"id": [613, 8], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "பார்ப்பதற்கு அழகான சாம்பல் மற்றும் வெள்ளை நிற வயிருடன் கிழக்கு ஆப்பிரிக்காவின் மலைப்பாங்கான பாலைவனங்களில் காணப்படும். பின்னங்கால்களில் மெல்லிய கறுப்பு நிற கோடுகள் வளையம் வளையமாகக் காணப்படும். சோமாலி கழுதைக்கு நிறைய ஆபத்துகள் உண்டு. உடல் உறுப்புகள் மருந்தாக பயன்படுகிறது. இதன் தோல் லெதர் பைகள் செய்யபயன்பட்டன. பழங்காலத்தில் இந்தக் கழுதைகளை வேட்டையாடுபவர்களின் கைகள் வெட்டப்படும் என்று ராஜாக்கள் உத்தரவிட்டிருந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18785"}, {"id": [613, 9], "question": "பாம்பின் நஞ்சை குதிரை மீது செலுத்தி, அதை எதிர்க்க குதிரை உடம்பில் சுரக்கும் எதிர்ப்பு அமிலத்தை பிரித்தெடுத்து அதையே <Query> மருந்தாக பயன்படுத்துகின்றனர்.", "document": "காலம்.\nஇது வரலாற்றுக் காலத்துக்கு முந்தியதாக இருக்கக்கூடும் என்ற கருத்தும், இல்லை, இது வரலாற்றுக் காலத்துக்கு உரியது என்ற கருத்தும் நிலவுகிறது.\n\nஉசாத்துணைகள்.\n- பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68650"}]
[{"id": [614, 0], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "இலக்கியம்.\nவானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. \n\nஇவற்றையும் காண்க.\n- சங்ககால மலர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- வானி மலர் படம் - பி.எல்.சாமி முதலான அறியர்கள் காட்டும் மலர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43235"}, {"id": [614, 1], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "பாடலம் கல் பதுக்கையை மூடி நிழல் தரும். \nவெளியிணைப்புகள்.\n- \n- பாடலம் மலர் படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43256"}, {"id": [614, 2], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "மலர் அலங்காரம்( சண்டிகர் மாநிலத்தில்)\nமலர் அலங்காரம் என்பது ஒரு அழகிய மற்றும் சீரான அமைப்பு உருவாக்க தாவர பொருட்களையும், மலர்களையும் பயன்படுத்துவதாகும்.\n\nபுராதன எகிப்தின் கலாச்சாரமாக சுத்திகரிக்கப்பட்ட புல்வெளிக்கு சான்றுகள் காணப்படுகின்றன.\n\nகோடு, வடிவம், இடைவெளி, அமைப்பு மற்றும் வண்ணம், மலர் வடிவ வடிவமைப்புகள்: இருப்பு, விகிதம், தாளம், மாறுபாடு, இணக்கம், மற்றும் மலர் வடிவமைப்பு, அலங்காரங்கள், கலைகள் ஆகியவற்றை வடிவமைக்கின்றன.\n\nமலர் வடிவமைப்பு பல பாணிகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, மற்றும் ஐரோப்பிய பாணிகள் வணிகரீதியிலான மலர் தொழிற்துறையை இன்று பாதிக்கின்றன\n\n.இக்பேனா( Ikebana)என்பது ஒரு ஜப்பனீஸ் வடிவமைப்பு மலர்அலங்காரம் ஆகும்\n\nசமச்சீரற்ற,கிடைமட்ட, மற்றும் செங்குத்துவகை நிலையில்அலங்காரம்செய்யப்படுகிறது.\n\nபொருளடக்கம் [மறை] \n1 உலர்ந்தமலர்கள்அலங்காரம்தொடர்புடைய ஊடகங்கள் \n2 பள்ளிகள்\n3 சங்கங்கள்\n3.1 வடிவமைப்பாளர்கள்\n3.2 See also \nஉலர்ந்த பொருட்களான பட்டை, மரம், உலர்ந்த மலர்கள், உலர்ந்த (அடிக்கடி நறுமணமுள்ள) இலைகள், இலை எலும்புக்கூடுகள், பாதுகாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் போன்றவை உலர்ந்த பொருட்களுடன் இணைந்தது நிரந்தர படைப்புகள்செய்தல்.\n\nFloral designers at work in Germany\n\nFloral design\n\nA small design\n\nChrysanthemum arrangement for catering\nபள்ளிகள்[தொகு]\nஇயற்கையாக வளர்ந்து வரும் உலகில் ஆர்வத்துடன், மலர் தொழில் தொடர்ந்து வளர்கிறது.\n\nமலர் வடிவமைப்பு பயிற்சி வழங்கும் கல்வி நிறுவனங்கள்,மற்றும் பல மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகளாவிய சான்றிதழ் வடிவமைப்பு பள்ளிகள் விரிவடைந்தததுள்ளன.\n\nசங்கங்கள்[தொகு]\nஉலகளாவிய மலர் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான முக்கிய தொழிற்துறை சங்கங்கள்,\n\nபூக்கும் வடிவமைப்பாளர்களின் அமெரிக்க நிறுவனம் (AFID), அமெரிக்க மலர் வளர்ப்பு சங்கம் (SAF) மற்றும் சமூக அமைப்பிற்கான மலர் சங்கம் (NAFAS) ஆகியவற்றில் அடங்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_107043"}, {"id": [614, 3], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "புராதன எகிப்தின் கலாச்சாரமாக சுத்திகரிக்கப்பட்ட புல்வெளிக்கு சான்றுகள் காணப்படுகின்றன.\n\nகோடு, வடிவம், இடைவெளி, அமைப்பு மற்றும் வண்ணம், மலர் வடிவ வடிவமைப்புகள்: இருப்பு, விகிதம், தாளம், மாறுபாடு, இணக்கம், மற்றும் மலர் வடிவமைப்பு, அலங்காரங்கள், கலைகள் ஆகியவற்றை வடிவமைக்கின்றன.\nமலர் வடிவமைப்பு பல பாணிகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, மற்றும் ஐரோப்பிய பாணிகள் வணிகரீதியிலான மலர் தொழிற்துறையை இன்று பாதிக்கின்றன\n\n.இக்பேனா( Ikebana)என்பது ஒரு ஜப்பனீஸ்  வடிவமைப்பு மலர்அலங்காரம் ஆகும்\n\n ஐரோப்பிய பாணியில் பல பூக்களின்  கூட்டங்களில், மலர்கள் பூக்கும் வரை மட்டுமில்லாமல் தாவர மற்றும் வண்ணமயமான மலர்களைகொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது.\n\nசமச்சீரற்ற,கிடைமட்ட, மற்றும் செங்குத்துவகை நிலையில்அலங்காரம்செய்யப்படுகிறது.  \n\n கூடுதலாக, மலர் வடிவமைப்பு சடங்குகள், மாலைகள், திருவிழாக்களில் மலர்பூங்கொத்து\nதயாரிக்கபடுகிறது.\n\n உலர்ந்தமலர்கள்அலங்காரம்தொடர்புடைய ஊடகங்கள் .\nஉலர்ந்த பொருட்களான பட்டை, மரம், உலர்ந்த மலர்கள், உலர்ந்த (அடிக்கடி நறுமணமுள்ள)  இலைகள், இலை எலும்புக்கூடுகள், பாதுகாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் போன்றவை உலர்ந்த பொருட்களுடன் இணைந்தது நிரந்தர படைப்புகள்செய்தல்.\n\n உலர்ந்தமலர்வடிவமைப்புகள்   காலவரையின்றி நீடிக்கும். எல்லாகாலங்களிலும், புதிய மலர்கள் போன்று  \nஇருக்கும்.\nபள்ளிகள்.\nஇயற்கையாக வளர்ந்து வரும் உலகில் ஆர்வத்துடன், மலர் தொழில் தொடர்ந்து வளர்கிறது.\n\nமலர் வடிவமைப்பு பயிற்சி வழங்கும் கல்வி நிறுவனங்கள்,மற்றும்  பல மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகளாவிய சான்றிதழ் வடிவமைப்பு பள்ளிகள் விரிவடைந்தததுள்ளன.\n\nசங்கங்கள்.\nஉலகளாவிய மலர் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான முக்கிய தொழிற்துறை சங்கங்கள்,\n\nபூக்கும் வடிவமைப்பாளர்களின் அமெரிக்க நிறுவனம் (AFID), அமெரிக்க மலர் வளர்ப்பு சங்கம் (SAF) மற்றும் சமூக அமைப்பிற்கான மலர் சங்கம் (NAFAS) ஆகியவற்றில் அடங்கும்\n\n பிற சங்கங்கள், பட்டறைகள், மாநாடுகள், மலர் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் மலர் வடிவமைப்புகளை ஊக்குவிக்கின்றன. \n\nவடிவமைப்பாளர்கள்.\nNotable floral designers include Daniel Ost, Junichi Kakizaki, Paula Pryke, Phil Rulloda, Constance Spry, Jennifer McGarigle, Judith Blacklock, Stanlee Gatti, Irene Hayes, Julia Clements, Azuma Makoto, and the White House Chief Floral Designer.  \n\nSee also .\n- Floristry\n- History of flower arrangement\n\n\n\n\n", "document_id": "ta_ta_110650"}, {"id": [614, 4], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "முக்கியத் தொழில்கள்.\nஇந்த ஊரில் நெல் விவசாயம், மலர் சாகுபடி மற்றும் செங்கல் சூளை ஆகியவை மிக முக்கியத் தொழில்களாகும்.\n\nஇதனையும் பார்க்க.\n- மலர் ஆராய்ச்சி நிலையம், தோவாளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_42576"}, {"id": [614, 5], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "மலர் வெளியீடு.\nபெண்கள் சந்திப்புக்கென மலர்கள் வெளியிடுவதெனத் தீர்மானிக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொரு பெண்கள் சந்திப்பின் போதும் மலர்களை வெளியிடுவது என்பது ஆரம்ப காலங்களில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 2008 வரையில் 27பெண்கள் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் 27 பெண்கள் சந்திப்பு மலர்கள் வெளியாகவில்லை. இலக்கியத் துறையில் பெண்கள் வெகுவாக ஈடுபட்டிருந்தாலும் குடும்பம், வேலை, குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள்... என்பவைகளைத் தாண்டி வந்து முழுமையான பங்களிப்பைச் செய்யவோ, இது விடயங்களில் அக்கறை காட்டவோ அந்தப் பெண்களால் முடியாமலே இருந்தது. ஆனாலும் காலப்போக்கில் பல தடைகளையும் தாண்டி வந்து தம்மாலான பங்களிப்புகளைப் பல பெண்கள் செய்திருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 200, 300 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பு மலர் தற்போது 1000 பிரதிகள் வரை அச்சடிக்கப் படுகின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இப் பெண்கள் சந்திப்பு மலர் இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது குறிப்பிடத் தக்கது.\n\nவெளிவந்த இதழ்கள்.\n- பெண்கள் சந்திப்பு மலர் - 1\n- பெண்கள் சந்திப்பு மலர் - 2\n- பெண்கள் சந்திப்பு மலர் - 3\n- பெண்கள் சந்திப்பு மலர் - 4\n- பெண்கள் சந்திப்பு மலர் - 5\n- பெண்கள் சந்திப்பு மலர் - 6 (2001)\n- பெண்கள் சந்திப்பு மலர் - 7 (2002)\n- பெண்கள் சந்திப்பு மலர் - 8 (2004)\n- பெண்கள் சந்திப்பு மலர் - 9 (2005)\n\nபெண்கள் சந்திப்பு மலர் - 7.\nமிகுந்த சர்ச்சைக்குள்ளான இம் மலர் 2002 இல் பால்வினைச் சிறப்பிதழாக வெளிவந்தது. 60 பக்கங்களைக் கொண்ட இம்மலரில் முழுமுழுக்க பால்வினை சம்பந்தமான, பால்வினைத் தொழிலாளர்கள் பற்றிய விடயங்களே பேசப்பட்டன. அட்டைப்படமும், உள்ளடக்கமும் பெண்களால் கூட விமர்சிக்கப் பட்டன. இம்மலரை பெண்கள் சந்திப்பு மலர் குழுவில் அங்கம் வகிக்கும், பிரான்ஸிலிருந்து வெளிவரும் 'உயிர் நிழல்' இதழின் ஆசிரியர் லக்ஸ்மியும், நோர்வேயிலிருந்து வெளிவரும் 'சக்தி' இதழின் ஆசிரியர் தயாநிதியும் தொகுத்திருந்தார்கள்.\n\nபெண்கள் சந்திப்பு மலர் - 8.\nஇம்மலர் 39க்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புகளுடன் 2004 இல் வெளிவந்தது. வெவ்வேறு கோணங்களிலிருந்து எழுதப்பட்ட பத்தச் சிறுகதைகளும், ஆறு கட்டுரைகளும், 23க்கு மேற்பட்ட கவிதைகளும், ஓவியர் வாசுகியுடனான செவ்வியொன்றும் இதில் இடம் பெற்றுள்ளன. \nபெண்களின் விடுதலையை, அடக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் விட்டு வெளியேற முடியாத இயலாமையை. அடைந்து கிடந்தாலும் மனதால் சுதந்திரமாகப் பறக்கத் துணிந்த பெண்களின் தன்மையை, விட்டு விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, இருப்பின் அவசியத்தை, யுத்தத்தின் கோலங்களை, இயற்கையின் சீற்றங்களை... என்று பல விடயங்களை இவை உணர்வோடு பேசுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- பெண்கள் சந்திப்பு மலர் 2001 நூலகம் திட்டத்தில்\n- பெண்கள் சந்திப்பு மலர் 2004 நூலகம் திட்டத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3614"}, {"id": [614, 6], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "முழுமையற்ற மலர்.\nமேலேயுள்ள ஏதாவதொரு வட்டம் இல்லாதிருந்தாலும், அத்தகைய மலர் முழுமையற்ற மலர் என வழங்கப்படுகிறது. உதாரணம் மேக்னோலியேசி\n\nமிகக்குறுகிய கணுவிடைப்பகுதியுடைய தண்டுத்தொகுதிகளைப் பெற்றிருக்கும் தாவரங்களிலேயே வட்ட அமைவு பெரும்பாலும் காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113993"}, {"id": [614, 7], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "தொடர்புடைய நூல்கள்.\n1. மலர் மருந்துகள், Dr. Martial Mariapragassam,Homoeo Research & Educational Institute, Pondicherry,(1985) Page: 1-16\n2. ஹோமியோபதி எல்லோருக்கும் ஏற்றது, டாக்டர்.எஸ்.வெங்கடாசலம், Minimax, Chennai, (2009), Page: 75-79\n3. மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம், மரு கு. பூங்காவனம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, (2009) பக்கம்: 185-194\n\nவெளியிணைப்புகள்.\n- The Original Bach Flower Remedies\n\n\n\n\n", "document_id": "ta_ta_111925"}, {"id": [614, 8], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "இது இலங்கை நாட்டின் தேசிய-மலர். நீலமலர் எது என வரையறுப்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவற்றில் இளநீல-நிற மலர் வேறு, இருள்நீல-நிற மலர் வேறு என்னும் உண்மை தெளிவாகிறது. \n\nசங்கப்பாடல்களில் நீலமலர்.\n- வெவ்வேறு மலர்கள்\n- நீலம், நெய்தல், குவளை, ஆம்பல், அல்லி ஆகியவை வெவ்வேறு மலர்கள்.\n- பருவம்\n- இலைகள்\n- மலரின் இதழ்கள்\n- மலரின் நிறம்\n- மலரும் நீர்நிலைகள்\n- மகளிரின் கண் போல் இதழ்\n- விற்பனை\n- காதலனுக்கு விளையாட்டு காட்டும் ஒருத்தி நீல மலரோடும் பாங்கர் மலரோடும் ஒளிந்துகொண்டாள்.\n\nஇவற்றையும் காண்க.\n- சங்ககால மலர்கள்\n- அல்லி\n\n\n\n\n", "document_id": "ta_ta_43306"}, {"id": [614, 9], "question": "<Query> மலர் (படம்) தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும்.", "document": "குவளை மலர் குளத்தில் பூக்கும். மலைப்பகுதி மகளிர் பறித்துக் குவித்து விளையாடியதாகச் சங்கநூல் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.\n\nஇதில் செங்குவளை கருங்குவளை வெண்குவளை என்றெல்லாம் பல வகைகள் உண்டு.\n\nகுவளைமலரின் மொட்டு மகளிரின் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n-சங்ககால மலர்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- குவளை மலர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42834"}]
[{"id": [615, 0], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "நாட்டினுடைய ஆற்றல் குறியீடு, இராணுவப் பாதுகாப்பு, பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் மற்றும் ஆயுதம் தொடர்பான விடயங்கள் ஆகியவற்றின் போது, நாடு எவ்வாறு நாட்டின் நலனைப் பயன்படுத்துகிறது, நாட்டின் வருமானம், வருமானம், உறவு மற்றும் உறவுகளை குறிப்பாக அண்டை நாடுகளுடன் நாடுகளில் நிறைய விஷயங்கள் உள்ளன, எனவே இந்த பட்டியலின் வேலையிலிருந்து நாங்கள் நாட்டின் அணு ஆயுதங்களைக் கருதவில்லை.\n\nஎனவே, 2017 உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் 10 வது பட்டியலில் உள்ளோம்.\n\n10: இத்தாலி.\nஇத்தாலி என்பது இத்தாலிய குடியரசு என அறியப்படுகிறது, மத்தியதரைக் கடலின் மையத்தில் அமைந்த ஒரு ஐரோப்பிய நாடு; இந்த நாடு உலகின் பல நாடுகளுடன் நல்ல உறவுகளை கொண்டுள்ளது, எனவே அது ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், வத்திக்கான் சிட்டி மற்றும் சான் மரினோவுடன் திறந்த நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஐரோப்பாவில் இது மூன்றில் ஒரு பெரிய நாடாகும், இது சுமார் 61 மில்லியனாகும்; இது ஐரோப்பிய மற்றும் உலக அரசியல், கலாச்சார மற்றும் இராணுவ விஷயங்களில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, எனவே யூரோ மண்டலத்தில் வலுவான பொருளாதாரமும் உள்ளது, எனவே அது வலுவான இராணுவ மற்றும் வருமானம் $ 30,294 ஆகும்.\n\n9: கனடா.\nவட அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான கனடா, இது உலகின் பெரிய பகுதிக்கு 9.98 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, எனவே இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும். 36 மில்லியன் மக்களில் மொத்த மக்கள் தொகை; இது பெரும்பாலும் நடுநிலை நாடு என அழைக்கப்படுகிறது. இது ஐக்கிய இராச்சியமும் ஐக்கிய அமெரிக்காவுடனான இரண்டு வல்லரசுகளுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இது போதிலும், நாட்டின் குடிமக்கள் தலைசிறந்த வருமானம் கொண்ட நல்ல தரமான வாழ்க்கை அனுபவித்து வருகின்றனர்.\n<nowiki>==== 8: நெதர்லாந்து====</nowiki>\n\nநெதர்லாந்தில் நெதர்லாந்தின் ராஜ்யங்களின் முக்கிய அங்கமாக உள்ளது, ஏனெனில் நாடு சிறியது ஆனால் அடர்த்தியான மக்கள் தொகை கொண்டது; ஐரோப்பா மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது, இது ஐரோப்பாவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் கண்டத்தின் மிகப்பெரிய துறைமுகம் உள்ளது; இதுபோன்ற போதிலும், யுனைடெட் ஸ்டேட்ஸுக்குப் பிறகு நெதர்லாண்ட், வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த நாட்டில் வலுவான மற்றும் மிகப்பெரிய பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஆறாவது மிகுதியாக உள்ளது, எனவே வருமானம் தனிநபர் வருமானம் 44,828 ஆகும், நாட்டின் பாதுகாப்பிற்காக பல வரவு செலவு திட்டங்களைப் பயன்படுத்துவதால், அதுவும் பெரும் பாதுகாப்புடன் உள்ளது.\n\n7: ஜப்பான்.\nஆசியாவின் கிழக்கே அமைந்துள்ள தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ஜப்பான் உலகின் முன்னணி நாடு ஆகும்; உயர்ந்து வரும் சூரியனின் நிலமாகவும் இது அழைக்கப்படுகிறது. உலகில் பத்து மிகப்பெரிய மக்கள் தொகை இது டோக்கியோ நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட 127 மில்லியன் ஆகும். இது போதிலும், அதன் வாகன தொழில் மற்றும் அறிவியல் மூலம் உதவியுள்ள வலுவான நிதி அமைப்பு நான்காவது உலகளவில் உள்ளது; இராணுவம் பற்றி பேசுவதன் மூலம், இந்த நாட்டில் பாதுகாப்பு மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டத்தைச் செலவழித்துள்ளதால், ஜப்பான் மிகவும் சிறிய நாடு ஆகும், ஆனால் பல வளங்களில் மிகப் பெரியது.\n\n6: பிரான்ஸ்.\nபிரான்சு அதிகாரப்பூர்வமாக பிரெஞ்சு குடியரசாக அறியப்படுகிறது, இது ஒரு தனித்துவமான இறையாண்மை அரசாகவும், மேற்கு ஐரோப்பாவிலும் பல வெளிநாடுகளிலும் உள்ள நிலப்பகுதிகளைக் கொண்ட நாடாகவும் உள்ளது, பிரான்ஸ் ஒரு சிறிய நாடு ஆகும். மொத்தம் 119,394 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2,718,000 மக்கள் வசிக்கின்றனர். அதன் குடிமக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் செல்வாக்குமிக்க நாடாகவும் இது அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் விஷயங்களிலும் சர்வதேச விவகாரங்களிலும் நல்ல இருப்பைக் காட்டுகிறது; இது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுதியான உறுப்பினராகவும் அதன் உலகளாவிய இராஜதந்திரத்தை அதிகரிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் ஒரு பெரிய வருமானம் உள்ளது.\n\n5: ஐக்கிய ராஜ்யம்.\nஇங்கிலாந்தின் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை ஐக்கிய இராச்சியமானது மேற்கு ஐரோப்பாவில் மட்டும் பிரபலமான நாடாகும், இது 242,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாட்டின் மொத்த 65.1 மில்லியன் மக்களுடன் மொத்தமாகக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மற்றும் வலுவான நாட்டில் ஒன்றாக அறியப்படுகிறது. . யுனைடெட் கிங்டம் இராணுவ சக்திகளிலும் மிக சக்தி வாய்ந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது உலகின் மிகுந்த வல்லரசுகளில் ஒன்றாகும், எனவே இது உலகின் மிக உயர்ந்த 7 பொருளாதாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது $ 43,902 வருமானம், யு.கே. பணியாளர்களிடம் மிகப்பெரிய இராணுவம்.\n\n4: ஜெர்மனி.\nஜேர்மனியின் மத்திய-மேற்கு ஐரோப்பாவில் மத்திய நாடாளுமன்ற குடியரசு என்பது உத்தியோகபூர்வமாக ஜேர்மன் ஃபெடரல் குடியரசு என அழைக்கப்படுகிறது, இது மொத்த பரப்பளவு 357,021 சதுர கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 82 மில்லியன் மக்களே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் மிகப்பெரும்பாலான நாடுகளாக அழைக்கப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரம் மிகவும் பிரபலமாக இருப்பதால், அப்பகுதியின் வருமானம் 41,267 டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஜெர்மனியும் அதன் தொழில் நுட்பத்தில் அதன் நியாயமான பெயரைக் கொண்டிருக்கிறது மேலும் வலுவான இராணுவ முன்னிலையில் ஒன்றாக உள்ளது, இது உலகின் முதல் 10 இடங்களில் உள்ளது .\n\n3: சீனா.\nஆசியாவின் கிழக்கில் அமைந்துள்ள சீனாவின் மக்கள் குடியரசாக சீனா உத்தியோகபூர்வமாக அறியப்படுகிறது; 1.381 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாக அது அழைக்கப்படுகிறது; சீனா ஆசியாவிற்குள் ஒரு பெரிய வல்லரசாகவும், ஒரு முக்கிய பிராந்திய சக்தியாகவும் உள்ளது, மேலும் வல்லரசு சக்தியாக வேறுபட்டிருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் அமெரிக்கா அமெரிக்காவை விஞ்சிவிடும், எனவே சீனாவின் மொத்த பரப்பளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.\n\n2: ரஷ்யா.\nரஷ்ய கூட்டாட்சி அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது, இது உலகின் மிகப் பெரிய நாடாகும், இது சுமார் 17,075,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, இதில் 146.1 மில்லியன் மக்கள் அதிகம் உள்ளனர், இது உலகின் உலக சூப்பர் சக்தியாகவும் உள்ளது நீண்ட காலமாக. இராணுவ திறன்களைப் பொறுத்தவரை இது இரண்டாவது என அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் உலகின் சர்வதேச விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டுகின்றது; இது போதிலும், ரஷ்யாவும் உலகெங்கிலும் உள்ள ஆயுதங்களை மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் கொண்டுள்ளது, எனவே இது தனிநபர் வருமானம் பாராட்டப்பட்டுள்ளது.\n\n1: அமெரிக்காவில்.\nஉலகின் வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐ.நா.வின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நாடு ஆகும். இராணுவம், பொருளாதார, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் ஆகியவற்றின் நான்கு அளவுருக்கள், குறைந்த பட்சம் ஒரு தசாப்தத்திற்கான அல்லது அதன் அதிகாரத்தை விட இன்னும் கூடுதலான பட்டியலைத் தொடர அமெரிக்கா தயாராக உள்ளது. உணவு மற்றும் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களில் மிகப்பெரிய உற்பத்தியாகும் இது; இது புதிய தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்ட வலுவான இராணுவத்தைக் கொண்டுள்ளது, மொத்தம் 328 மக்களில் 3.8 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர், எனவே உலகின் அனைத்து சர்வதேச பிரச்சினைகளிலும் நாடு எப்போதும் சுறுசுறுப்பாக 3\n\nவெளியிணைப்பு :\nhttp://www.skynewspoint.com/top-10-most-powerful-countries-in-the-world-2017/\n\n\n\n\n", "document_id": "ta_ta_110729"}, {"id": [615, 1], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- St. Lawrence's Church – Mass schedule\n\n\n\n\n", "document_id": "ta_ta_93074"}, {"id": [615, 2], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் கலை வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளன. சில குழுக்கள் கலை வெளிப்பாடுகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளன. கிறித்தவ வரலாற்றில் சில வேளைகளில் கிறித்தவக் கலைப் படைப்புகளை அழிக்கும் முயற்சியும் நிகழ்ந்ததுண்டு (\"iconoclasm\").\n\nகிறித்தவக் கலை சித்தரிப்பவை.\nகிறித்தவக் கலை இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகப் பரவலாக சித்தரித்து வந்துள்ளது. பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளும் கலை வடிவம் பெறுவதுண்டு. குறிப்பாக, இயேசுவின் அன்னை மரியாவை சித்தரிக்கும் கலைப் படைப்புகளும் புனிதர்களை சித்தரிக்கும் கலைப் படைப்புகளும் புரட்டஸ்தாந்தத்தில் குறைவு. மாறாக, கத்தோலிக்கம் மற்றும் மரபுவழி திருச்சபைகளில் அத்தகைய கலைப் படைப்புகள் நிரம்ப உண்டு.\n\nஆபிரகாமிய சமயங்களில் கலை.\nஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற மதங்களாகிய கிறித்தவம், யூதம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுள் கிறித்தவம் மட்டுமே சமயம் தொடர்பான கலை வடிவங்களை ஆதரித்து, ஏற்று வந்துள்ளது. யூதமும் இசுலாமும் சமயம் தொடர்பான உருவங்களை சித்திர மற்றும் சிலை வெளிப்பாடுகளாகப் படைப்பதை ஆதரிப்பதில்லை. \n\nவரலாறு.\nதொடக்க காலம்.\nகிறித்தவத்தின் தொடக்க காலக் கலை அதன் ஆரம்பத்திலிருந்தே வடிவம் பெற்றது. கி.பி. சுமார் 70ஆம் ஆண்டிலேயே கிறித்தவக் கலை தொடங்கிவிட்டிருந்தது. மெகிதோ (\"Megiddo\") எனவும் அருமகதோன் (\"Armaggeddon\") எனவும் அழைக்கப்படுகின்ற இடத்தில் (இன்றைய இசுரயேல் நாட்டில்) நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சுவரோவியங்கள் கி.பி. சுமார் 70ஆம் ஆண்டைச் சார்ந்தவை. அதுபோலவே கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வடிக்கப்பட்ட கிறித்தவக் கல்லறைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன.\n\nஉரோமை நகரில் பண்டைக் கால கிறித்தவ கல்லறைச் சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்ட சித்திரங்கள் பல உள்ளன. அவற்றை ஆய்ந்து பார்க்கும்போது இயேசுவை அச்சித்திரங்கள் உருவமைக்கும் முறை ஒரு பரிணாம வளர்ச்சியைப் பெற்றது தெரிகிறது. கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நெகிழ்ச்சி காணப்படுகிறது. அதன் பிறகு உருவான கிறித்தவக் கலையில் இயேசுவின் உருவம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட முகத்தோற்றத்தையே கொண்டுள்ளது.\n\nபெரிய கான்ஸ்டன்டைன் பேரரசன் காலத்தில் (கி.பி. 4ஆம் நூற்றாண்டு) கிறித்தவக் கலை சமகால உரோமை கலைப் பாணியிலிருந்து பல கூறுகளைத் தன்வயமாக்கியது. கிறித்தவர்கள் தம் சமயத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம் என்னும் நிலை உருவானதைத் தொடர்ந்து, பேரரசனின் ஆதரவின் கீழ் பல பெரிய கோவில்கள் கட்டப்பட்டன. அக்கோவில்களில் கிறித்தவக் கலை உரோமைக் கலைப் பாணியைப் பின்பற்றி வளரலாயிற்று. குறிப்பாக உரோமைக் கலைப் பாணியாகிய கற்பதிகை ஓவியங்கள் (\"mosaics\") படைக்கப்பட்டன.\n\nசெவ்விய கலைப் பாணி சிறிது சிறிதாக மாற்றம் பெற்ற நிலையில் கிறித்தவக் கலையும் மாற்றம் பெற்றது. மண்ணகப் பார்வை அதிகமாக விண்ணகப் பார்வை ஆனது. அதிலிருந்து நடுக்கால கலைப் பாணி தோன்றலாயிற்று.\n\nநடுக்காலம்.\nகி.பி. 476இல் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியுற்றது. அக்காலத்திய ஐரோப்பிய கலைப் படைப்புகளுள் கிறித்தவம் சார்ந்த கலைப் படைப்புகளே பெரும்பாலும் எஞ்சின. அதற்கு திருச்சபை அளித்த பாதுகாப்பும் ஆதரவும் முக்கிய காரணங்களாகும்.\n\nகீழை உரோமைப் பேரரசுப் பகுதிகளில் மரபுவழி திருச்சபை பல கிறித்தவக் கலைப் படைப்புகளுக்கு ஆதரவு நல்கியது. பிசான்சியப் பேரரசின் ஆதரவோடு கிறித்தவ பிசான்சியக் கலை வளர்ந்தது. கிரேக்க கலைப் பாணி மனித உருவத்தை இயல்பான விதத்தில் சித்தரித்த முறை படிப்படியாக மாற்றமுற்றது. பிசான்சிய கிறித்தவக் கலைப் பாணியில் மனித உருவம் சமயம் சார்ந்த பொருளைக் குறிக்கும் விதத்தில் மாற்றமடைந்தது. இயல்பான நிறம், ஒளி, அணுகுப் பார்வை போன்றவற்றிலும் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. இவ்வாறு கிறித்தவக் கலை தரப்படுத்தப்பட்ட ஒழுங்குகளுக்கு ஏற்ப எளிமையாக்கப்பட்டு, இயேசு, அன்னை மரியா போன்றவர்களைச் சித்தரிக்கலாயிற்று.\n\nகி.பி. 8-9 நூற்றாண்டுகளில் பிசான்சியப் பேரரசில் பல கிறித்தவக் கலைப் படைப்புகள் அழிக்கப்பட்டன (\"iconoclasm\").\n\nகிரேக்க கலைப் பாணியில் இயல்பான சித்தரிப்பு முறை இருந்தது. ஆனால் பிசான்சியப் பேரரசு காலத்தில் கிறித்தவக் கலை அதிகமாக கருத்துரு வகையில் அமையலாயிற்று. இப்பாணி கலை அம்சத்தை வலியுறுத்துவதைவிட சமய உணர்வை எழுப்பும் வகையில் அமைந்தது. எனவே நபர்களையும் பொருள்களையும் இயல்பான முறையில் சித்தரிப்பதைவிட உள்ளத்தில் பக்தியைத் தூண்டுவதே அக்கலைப் பாணியின் குறிக்கோளாக இருந்தது. நிறம், ஒளி, அளவுக் கூறுகள், இயல்புப் போக்கு ஆகியவற்றிற்கு முதன்மை தரப்படவில்லை; மாறாக அளவுமுறை எளிமையாக்கப்பட்டு, நபர்களையும் நிகழ்வுகளையும் தரப்படுத்தி கலை உருவானது. \n\nவிவிலியத்தில் தரப்படுகின்ற பத்துக் கட்டளைகளில் கடவுளுக்கு உருவமோ சித்திரமோ ஆக்கி வழிபடல் தவறு என்று உள்ளது. விடுதலைப் பயணம் 20:4:\n\"மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்\".\n\nஇதன் அடிப்படையில் கிறித்தவக் கலைப் பொருள்களை அழிக்க வேண்டும் என்று சிலர் வாதாடினர். கி.பி. 8-9 நூற்றாண்டுகளில் இத்தகைய அழிவுச் செயல்கள் நிகழ்ந்ததால் பல கிறித்தவக் கலைப்பொருள்கள் சிதைவுற்று மடிந்துபோயின.\n\nமறுமலர்ச்சி மற்றும் நவீன காலத் தொடக்கம்.\n1453ஆம் ஆண்டில் உரோமை கீழைப் பேரரசின் தலைநகரான கான்சுடன்டினோப்பிள் இசுலாமிய ஓட்டோமான் படையெடுப்பின் காரணமாக வீழ்ச்சியுற்றது (கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி). அப்படையெடுப்பின்போது அரிய மதிப்பு வாய்ந்த கிறித்தவக் கலைப் பொருள்கள் அழிக்கப்பட்டு இடம் தெரியாமல் மறைந்துபோயின. \n\nஎனினும் திருவோவியம் படைத்தல் என்னும் கலை உருவாக்கம் தொடர்ந்தது. இந்தக் கலை வடிவத்திற்கு முழுமூச்சான ஒத்துழைப்புக் கொடுத்தது கீழைத் திருச்சபையே என்றால் மிகையாகாது. திருவோவியம் படைக்கின்ற செயல்பாடு இன்று வரை இடையூடின்றி நிலைத்துள்ளது. பிசான்சிய திருவோவியக் கலை உருசியா நாட்டில் பெரிதும் வளர்ச்சி பெற்றது.\nமேற்கு உரோமைப் பேரரசுப் பகுதியில் திருச்சபை அதிகாரிகளும் பிரபுக்களும் அளித்த ஆதரவினால் கிறித்தவக் கலை வளர்ந்தது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது சமயச் சார்பற்ற கலையும் செழித்தோங்கியது. இந்நிலை புரட்டஸ்தாந்து சீர்திருத்தக் காலம் வரை நீடித்தது. இச்சீர்திருத்த இயக்கத்தின் விளைவாக, கிறித்தவ கலைக்கு எதிர்ப்பு தோன்றியது. பல கலைப் பொருள்கள் அழிந்துபட்டன. இது குறிப்பாக புரட்டஸ்தாந்து சபைகளைத் தழுவிய ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்தது. \n\nமேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் கிரேக்க-உரோமைய செவ்விய காலக் கலை புத்துயிர் பெற்றது. ஆள்களின் உருவச் சித்திரங்கள் ஆக்குதல், நிலப் பரப்பைச் சித்தரித்தல் போன்ற முயற்சிகள் நிகழ்ந்தன. ஐரோப்பாவின் கத்தோலிக்க நாடுகளில் கிறித்தவக் கலைப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. கத்தோலிக்க சீர்திருத்தம் 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தபோது கிறித்தவக் கலையும் வளர்ந்தது. எனினும் திருச்சபையின் கட்டுப்பாடு அதிகரித்தது.\n\n18ஆம் நூற்றாண்டிலிருந்து கிறித்தவக் கலையாக்கத்தில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் தனிப்பட்ட முறையில் புரவலர்கள் பலர் கிறித்தவக் கலையை ஆதரித்தனர். \n\nநவீன காலம்.\n19ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் சமயம் சேராத, பொதுவான கலைப்பாணி உருவானது. அப்போது பண்டைக்கால மற்றும் நடுக்கால கிறித்தவ கலைப் பொருள்கள் கலையழகு முன்னிட்டு சேகரிக்கப்பட்டன. அக்கலைப் பொருள்கள் வழிபாட்டுத் தேவைகளுக்கென அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை. \n\nஓரோவேளைகளில் சமயம் சாராக் கலைஞர்கள் கிறித்தவப் பொருள்களைக் கலைப் பொருள்களாகப் படைத்தார்கள். அவ்வரிசையில் பூகெரோ (\"Bouguereau\"), எடுவார்ட் மனே (\"Manet\") போன்றோர் குறிப்பிடத்தக்கோர். ஜோர்ஜ் ரூஓ, (\"Georges Rouault\") ஸ்டான்லி ஸ்பென்சர் (\"Stanley Spencer\")போன்ற ஒரு சிலர் மட்டுமே சிறப்பான கலைஞர் பட்டியலில் அரிதாக இடம் பெற்றனர்.\n\nஆயினும், ஏரிக் ஜில் (\"Eric Gill\"), மார்க் ஷாகால் (\"Marc Chagall\"), ஹென்றி மத்தீஸ் (\"Henri Matisse\"), யாக்கோப் எப்ஸ்டைன் (\"Jacob Epstein\"), எலிசபெத் ஃப்ரிங் (\"Elizabeth Frink\"), கிரகாம் சுதர்லாந்து (\"Graham Sutherland\") போன்ற சிறப்பான கலைஞர்கள் கிறித்தவ சமயம் தொடர்பான கலைப்பொருள்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள்.\n\nபொதுமக்கள் பக்திக் கலை.\n1450இல் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து கிறித்தவக் கலை பொதுமக்களிடையே விரைவாகப் பரவியது. மிகாலி முன்காசி (Mihály Munkácsy) போன்ற கலைஞர்களின் படைப்புகளும் இவண் அடங்கும்.\n\n1796ஆம் நூற்றாண்டில் கல்லச்சுக்கலை (\"lithography\") கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கிறித்தவக் கலைப் பொருள்கள் சிறு படங்கள் வடிவில் பெருமளவில் அச்சிடப்பட்டு மக்களிடையே பரவின.\n\nநவீன காலத்தில், ஒரு சில நிறுவனங்கள் தாமசு ப்ளாக்‌ஷீர் (\"Thomas Blackshear\"), தாமசு கின்கேட் (\"Thomas Kinkade\") போன்றோரின் கலைப்படைப்புகளை மக்களிடையே பரப்பின.இத்தகைய படைப்புகள் புகழ்பெற்றவையாக மாறின.\n\nகிறித்தவ நுண்கலையின் மீள்பிறப்பு.\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஒரு சில கிறித்தவக் கலைஞர்கள் கடவுள், இயேசு கிறித்து, திருச்சபை, விவிலியம் போன்ற கிறித்தவக் கருப்பொருள்களைக் கலையாக வடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்கள். கிறித்தவ மனிதமேம்பாட்டுக் கொள்கையின் ஒரு மீள்பிறப்பாக இதைச் சிலர் கருதுகிறார்கள். அவர்களுள் கிரகோரி வோல்ஃப் (\"Gregory Wolfe\") என்பவரும் உள்ளடங்குவார்.\n\nமேலும், மக்கோட்டோ ஃபுஜிமூரா (\"Makoto Fujimura\") போன்ற கலைஞர்கள் கிறித்தவக் கலை மற்றும் சமயம் சாராக் கலை ஆகிவை தொடர்பான கலைப் பொருள்களை உருவாக்கிச் சிறப்புச் சேர்த்துள்ளார்கள். அவ்வரிசையில் லேரி டி. அலெக்சாந்தர் (\"Larry D. Alexander\"), ஜான் ஆகஸ்ட் ஸ்வான்சன் (\"John August Swanson\") ஆகியோரையும் சேர்க்கலாம். \n\nகிறித்தவக் கலையின் கருப்பொருள்கள்.\nகிறித்தவக் கலையின் கருப்பொருள்கள் பலவுள. அவற்றுள் இயேசு மற்றும் அன்னை மரியா தொடர்பான பொருள்கள் சிறப்பு மிக்கன. இதோ கிறித்தவக் கலையின் கருப்பொருள்களுள் சில:\nஆதாரங்கள்.\n- Régamey, Pie-Raymond (1952). \"Art sacré au XXe siècle?\" Éditions du Cerf.\n\nவெளி இணைப்புகள்.\n- Princeton's Index of Christian Art\n- Society for the Arts in Religious and Theological Studies\n- Christians in the Visual Arts\n- Biblical Art on the WWW - a database of Biblical images\n- \"Age of spirituality : late antique and early Christian art, third to seventh century\" from The Metropolitan Museum of Art\n\n\n\n\n", "document_id": "ta_ta_54850"}, {"id": [615, 3], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "எசுப்பன் மரங்கள் ஒரு தாய்த்தாரவத்திலிருந்து வரும் வேரிலிருந்தே தோன்றுகின்றன. ஒருகுழு எசுப்பன் மரங்கள் தரைக்கடியில் ஒரே இணைக்கப்பட்ட வேர்த்தொகுதியையே கொண்டிருக்கும். இவ்வாறு தரைக்கடியில் இணைக்கப்பட்ட மிகப்பெரிய எசுப்பன் தோப்பு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் காணப்படும் பண்டோ மரமாகும். சில அறிஞ்சர்களின் கருத்துப்படி இது திணிவு அல்லது கனவளவின் படி உலகின் மிகபெரிய உயிரினமாகும். இது மொத்தமாக 0.43 சதுர கிலோமீட்டர் (km²) (106 ஏக்கர்) பரப்பளவை அடைக்கிறது. இதன் மதிப்பிடப்பட்ட நிறை 6000 தொன்னாகும்.\n\nஐக்கிய அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் அமிந்துள்ள மெல்லர் தேசியக் காட்டில் காணப்படும் இராட்சத பூஞ்சான் இனமான தேன் காளான் (Armillaria ostoyae) 8.9 சதுர கிலோமீட்டர் (km²) (2,200 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவே பரப்பளவின் படி உலகின் மிகப்பெரிய உயிரினமாகும். இதை ஒரு தனி உயிரினமா அல்லது பேருயிரினாம என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சில சோதனைகளின் அடிப்படையில் இது ஒரே மரபணுவைக் கொண்டுள்ளது எனினும் , தேன்காளானின் பூஞ்சை (mycelium) இணைக்கப்பட்ட ஒன்றாக இல்லாவிடில் இது தனிப்பட்ட பல பூஞ்சைகளின் குத்துச்செட்டு குடியிருப்பாகவே (clonal colony) கருதலாம்.தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பாக கருதுமிடத்து, நடுநிலக் கடலில் பெலரிக் தீவுகளுக்கு அண்மையில் கண்டறியப்பட்டுள்ள 8 கிலோமீட்டர் (km) (4.3 மைல்) நீளமான கடல் நிலைதிணையொன்றின் (Posidonia oceanica) குத்துச்செட்டு குடியிருப்பொன்று தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பை விட பெரியதாகும்.\n\nமிகப்பெரிய தாவரம்.\nபல்-தண்டு மரங்களை தவிர்த்துப் பார்க்குமிடத்து ஜெனரல் சேர்மன் (General Sherman) என அழைக்கப்படும் 1,487 m3 (52,500 cu ft) கனவளவைக் கொண்ட இராட்சத செகொயா மரம் கனவளவின் படி பெரிய உயிரினமாக கருதப்படலாம். 83.8 மீட்டர் (m) (275 அடி) உயரமான இந்த மரத்தின் தண்டு மாத்திரம் 1,800 தொன் எடையைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்தது 2,500 கன மீட்டர் (m3) (88,000 கன அடி) கனவளவையும் 3,300 தொன் எடையையுடைய தண்டைக் கொண்ட லின்சீ கிரீக் என்றழைக்கப்பட்ட இராட்சத செகொயா மரமே இது வரை அளவிடப்பட்ட மிப்பெரிய தனித் தண்டு மரமாகும். இது 1905 ஆம் ஆண்டு புயலின்போது தரையில் வீழ்ந்தது.\n\nமிகப்பெரிய விலங்கு.\nகனவளவு, எடையின் படியான மிகப்பெரிய விலங்கு தற்போது அருகிய இனமான நீலத்திமிங்கிலமாகும். நீலத்திமிங்கிலம் ஒன்றின் அளவிடப்பட்ட கூடிய நீளம் 33.58 மீட்டர் (110.2 அடி)யும் கூடிய நிறை 210 அமெரிக்க தொன்களுமாகும் (கர்ப்பமான திமிங்கிலம்). ஆப்பிரிக்க யானைகளின் களிறுகளே தரையில் வாழும் விலங்குகளின் மிகப்பெரியவாகும்.பின்வரும் அட்டவணை முதல் பத்து மிகப்பாரமான விலங்குகளைப் பற்றியது:\n\nமிகப்பெரிய நிலவாழ் விலங்கு.\nஒரு குறித்த களிறு ஒன்று 12,272 கிலோகிராம் எடையை கொண்டிருந்தது. பல தொன்மாக்கள் உட்பட, தற்போது இன அழிவுக்குட்பட்டுள்ள பல விலங்குகள் களிறுகளை விட பெரியனவாக காணப்பட்டன.\n\nமிகப்பெரிய பக்றீரியா.\nஇதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய பக்றீரியா \"Thiomargarita namibiensis\" ஆகும். இது 0.75 mm வரை வளரக்கூடியது. இது வெற்றுக்கண்களுக்குத் தெரியக்கூடியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16792"}, {"id": [615, 4], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "இவற்றுள் மும்பை நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குகிறது. சென்னை, பெங்களூர் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் விளங்குகின்றன.\n\nமும்பை.\nமும்பை (மராத்தி: मुंबई, ' , :), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது. நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது . இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.\n\nதில்லி.\nதில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது நாட்டுத் தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.\n\nகொல்கத்தா.\nகொல்கத்தா () (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் பரப்பளவின் அடிப்படையில் உலக அளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகும் .\n\nசென்னை.\nசென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (\"Madras\") என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.\n\nபெங்களூரு.\nபெங்களூரூ (கன்னடம்:ಬೆಂಗಳೂರು,) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள பெங்களூரு, மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.\n\nஐதராபாத்.\nஐதராபாத் (, ) தெற்கு இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மிகையான மக்கள்தொகையுடன் கூடிய தலைநகரம் ஆகும். இந்நகரம் \"முத்துக்களின் நகரம்\" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது. ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும்.நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் A-1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.\n\nபுனே.\nமுன்னதாக புனாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூனா என்றறியப்படும் புனே )இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள புனே நகரம் புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரகமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1427"}, {"id": [615, 5], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "ஆசியா.\n- கோபி பாலைவனம் - மங்கோலியாவில் உள்ளது.\n- தார் பாலைவனம் - இந்தியா-பாக்கிஸ்தானில் உள்ளது.\n- யூதேயப் பாலைவனம் – இசுரேல் மற்றும் மேற்குக் கரையிலுள்ள பாலைவனம்\n- சினாய் தீபகற்பம் – எகிப்து\n- காராகும் பாலைவனம் - துர்க்மெனிஸ்தான்\n\nஅமெரிக்காக்கள்.\nவட அமெரிக்கா.\n- மொஹாவே பாலைவனம்\n\nதென் அமெரிக்கா.\n- அட்டகாமா பாலைவனம் – சிலி மற்றும் பெரு நாட்டிலுள்ள பாலைவனம்\n\nஓசியானியா.\nஆத்திரேலியா.\n- கிப்சன் பாலைவனம்\n- சென்ட்ரல் பாலைவனம்\n\nஅண்டார்டிக்கா.\n- அண்டார்டிக்கா - இதன் உட்பகுதியே உலகின் மிகப்பெரிய பாலைவனம்.\n\nமேலும் பார்க்க.\n- பாலைவனம்\n- பாலைவனமாதல்\n- பரப்பளவின் படி பாலைவனங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8396"}, {"id": [615, 6], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "அண்மையில் இது உலகின் சிறந்த விடுதியாக ரிப்அட்சவைர் ஒழுங்குபடுத்திய பயணிகளின் தெரிவு விருதினைப் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87178"}, {"id": [615, 7], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [615, 8], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [615, 9], "question": "<Query> உலகின் மிகப்பெரிய கிறித்தவக் கோயிலாகும்.", "document": "அண்மைய காலங்களில் உருசியாவானது இரண்டு புதிய போக்குவரத்து உத்திகளை முன்மொழிந்துள்ளது. முதலாவது 2020 ஆம் ஆண்டுவரைக்கும், இரண்டாவது 2030 ஆம் ஆண்டுவரைக்குமான காலத்தை எடுக்கும்.உருசியாவின் போக்குவரத்தால் கிடைக்கும் உற்பத்தியானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.\n\nதொடர்வண்டிப் போக்குவரத்து.\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய தொடர்வண்டிப் போக்குவரத்து வலையமைப்பை உருசியா கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தொடர்வண்டிப் போக்குவரத்து வலையமைப்பானது அமெரிக்காவுக்கு இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டின்படி உருசியாவின் தொடர்வண்டிப் பாதைகளின் மொத்தநீளம் ஆகும். 2007 ஆம் ஆண்டில் உருசிய தொடர்வண்டிகள் தனியாக 1.3 பில்லியன் பயணிகளின் போக்குவரத்துக்கு உதவியுள்ளன. மற்றும் 1.3 பில்லியன் சரக்குகளையும் நகர்த்தியுள்ளன.\n\nஅதிவேக தொடர்வண்டிகள்.\n- மாஸ்கோ மெட்ரோ – 12 வழிகள் , 196 நிலையங்கள் , 327.5 km\n- புனித பீட்டர்ஸ்பேர்க் மெட்ரோ – 5 வழிகள் , 67 நிலையங்கள் , 113.2 km\n- நோவோசிபெர்க் மெட்ரோ – 2 வழிகள் , 13 நிலையங்கள் , 15.9 km\n- நிச்னி நோகொரோத் மெட்ரோ – 2 வழிகள் , 14 நிலையங்கள் , 18.8 km\n- சமர மெட்ரோ – 1 வழி, 10 நிலையங்கள் , 12.7 km\n- எகடேரின்பேர்க் மெட்ரோ– 1 வழி, 9 நிலையங்கள் , 12.7 km\n- கசன் மெட்ரோ – 1 வழி, 10 நிலையங்கள் , 15.8 km\n\nசாலைகளும் நெடுஞ்சாலைகளும்.\n2003 ஆம் ஆண்டின் படி உருசியாவின் சாலைகளின் மொத்த நீளம் 933,000 கிமீ உருசியாவில் சாலைப் பாதுகாப்பானது கவலைக்குரிய நிலையில் உள்ளது. உருசியாவில் மில்லியன் மக்கள் தொகையில் வீதி விபத்துக்களால் இறக்கும் மக்களின் அளவு ஜி8 மற்றும் பிரிக் நாடுகளின் அளவைவிட மிக அதிகமாக உள்ளது. உருசியாவின் சாலைகளில் பயணிப்பதால் எதிர்கொள்ளவேண்டிய சவால்களைக் கணக்கில் எடுத்தால் (எ-கா:- ஒரு பயணத்தின்போது ஏற்படும் விபத்துக்கள்), அது ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பிலும் பார்க்க 60 மடங்கு பெரியதாய் இருக்கும். மிகப்பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கியும் சாலைகளின் அடர்த்தியானது அனைத்து ஜி8 மற்றும் பிரிக் நாடுகளை விடவும் குறைந்த அளவில் உள்ளது.\n\n", "document_id": "ta_ta_82437"}]
[{"id": [616, 0], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை \nபொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டு. கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப் பொருள் உள்ளதால், உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). சாக்குக்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது. முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.\n\nசாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.\n\nகணவாய் உயிரினத்தில் முட்டிக் கணவாய், பீலிக் கணவாய், ஓட்டுக் கணவாய், பூங்கணவாய், கூந்தல் கணவாய், மற்றும் தூண்டில் கணவாய் எனப்பல வகைகள் உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_1544"}, {"id": [616, 1], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "இயற்கை ஏரி.\n ஏரி என்ற நீர் அமைப்பில் அதன் பக்கங்கள் யாவும் பெரும்பாலும் நிலத்தால் சூழப்பட்டிருக்கும். இந்த ஏரிகளில் மிகப் பெரிய கடல்போன்ற அமைப்பினை உடைய ஏரிகளும் உண்டு. எடுத்துக்காட்டாக. சோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நடுவிலுள்ள உப்பு நீரைக் கொண்ட பயனற்ற கடல், சோர்டான், சிரியா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுக்கும் நடுவிலுள்ள கலிலேயா கடல் மூன்று பக்கங்கள் உருசிய நாட்டின் நிலப்பரப்பாலும் ஒருபக்கம் ஈரான் நாட்டாலும் சூழப்பட்ட உப்பு நீர் நிறைந்த காஸ்பியன் கடல் போன்றவை இயற்கையாகவே தோன்றிய பரந்து கிடக்கும் ஏரிகளாகும்.\n\nசெயற்கை ஏரி.\n மனிதனின் முயற்சியால் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஏரிகள் உலகில் உண்டு. ஆப்பிரிக்கா கண்டத்தின் கானா நாட்டில் வோல்டா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அக்கோ சோம்பு அணை என்ற அணைக்கட்டினால் உருவாக்கப்பட்ட ஏரி மிகப்பெரிய செயற்கை ஏரிகளுள் ஒன்றாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112083"}, {"id": [616, 2], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "குறிப்பு.\n1 .டாக்டர். அ.அல்போன்ஸ் ,இதமான இதயங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34890"}, {"id": [616, 3], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "குடும்பம் : பாமேசீயீ Palmaceae\n\nஇதரப் பெயர்கள்.\n1. இரட்டை தேங்காய் (Double Coconuts)\n2. கடல் தென்னை மரம் (Sea coconut plants)\n3. மாலத்தீவு தென்னை (Coconut of the Maldives)\n\nமரத்தின் அமைப்பு முறை.\nஇம்மரம் 60 முதல் 100 அடி உயரம் வளரக்கூடியது. இதன் அடிமரம் 1 அடி விட்டம் கொண்டது. 50 முதல் 80 வயது வரை உயிர் வாழும். இலை 8 முதல் 10 அடி நீளமும், 5 முதல் 6 அடி உயரமும் உடையது. மரத்தில் ஆண் மரம், பெண் மரம், என தனித்தனி உண்டு.\n\nவிதை அமைவு.\nமுப்பது வருடத்திற்கு பிறகே பூ வரும், காய் முற்றுவதற்கு 6 வருடங்கள் ஆகின்றது. இதனுடைய கொட்டையின் உள்பகுதியில் இரண்டு பிரிவுகளாக உள்ளது. சில சமயம் மூன்று அறை உடையதாகவும் உள்ளது. இதனுடைய ஓடு மிகவும் கடினமாகவும், மரப்பொருள் நார்களால் ஆனது.\n\nஇதனுடைய விதை 11ஃ2 அடி நீளமும் 27 கிலோ எடையும் கொண்டது. இதுவே உலகின் மிகப் பெரிய விதை ஆகும். இதன் விதை முளைப்பதற்கு மூன்று ஆண்டுகூட தேவைப்படும்.\n\nகாணப்படும் பகுதி.\nஇவை மாலத்தீவின் கடல் ஓரங்களில் வளர்கின்றன. \n\nஉசாத்துணை.\n- Listed as Endangered\n- Arkive: \"Lodoicea maldivica\"\n- Palm Society of Australia: \"Lodoicea maldivica\" description and\nமேற்கோள்.\nபெரியதும் சிறியதும் ஆசிரியர் ஏற்காடு:இளங்கோ வெளியீடு:அறிவியல் வெளியீடு\n\n", "document_id": "ta_ta_116945"}, {"id": [616, 4], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "இதிலும் 12 வகைகள் உள்ளன. மீன் இனத்தை சேர்ந்த இவை கடல் குதிரையின் ரகமாகும். இவற்றின் முக அமைப்பு கடல் குதிரை போல இருப்பதால் அதன் ரகத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் இரண்டு தாடைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால் உணவுகளை உறிஞ்சி உண்ணும் தன்மை கொண்டது. பவள பாறைகள், கடல்புற்கள் மத்தியில் வசிக்கும் இவைகள் ,அங்குள்ள கழிவுகள், மிதவை உயிரினங்களை உண்டு வாழ்கின்றன.\n\nகடல்குதிரை ரகத்தை சேர்ந்திருந்தாலும் படுக்கை வசமாக மீன்களை போல நீந்தி செல்லும். மன்னார் வளைகுடாவில் இந்த உயிரினத்தை பிடித்தால் , வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தில் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபாரம் என கடுமையான தண்டனைகள் உள்ளன. தெற்காசிய நாடுகளில் இதை ஆண்மை ஊக்கியாக கருதி பொடியாக்கி \"சூப்' வைத்து குடித்து வருகின்றனர். நல்ல விலை கிடைக்கும் என்பதால் இந்த இனம் தடையை மீறி தொடர்ந்து கடத்தப்படுகிறது. உடல் முழுவதும் எலும்புகளால் ஆன இவற்றை காய வைத்து கருவாடாக மாற்றுகின்றனர். தசைகள் இல்லாததால் கருவாடாக ஆன பிறகும் உருவம் மாறுவதில்லை. வெளிநாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதியாகிறது. இதனால் இவற்றின் அழிவு தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18223"}, {"id": [616, 5], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [616, 6], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "கணிதத்தில்.\n- 2·53\n- முதல் 26 இயல் எண்களின் கூட்டு தொகை\n- பாரன்ஹீட் டிகிரிகளில், கடல் மட்டத்தில் நீரின் கொதிநிலை புள்ளிl\n\nபிற துறைகளில்.\n- மொரோக்கோ சர்வதேச நேரடி டயல் தொலைபேசி அழைப்புகளுக்கான குறியீடு 212 ஆகும்\n- மண்டல குறியீடு 212, மன்ஹாட்டனுக்குப் பயன்படுத்தப்படும் முதல் தொலைபேசி பகுதி குறியீடுn\n- \"212\" (பாடல்), 2011 ஹார்லெம் ராப்பர் ஆஜாலியா வங்கிகளின் பாடல்\n- 212 Medea, a very large Main belt asteroid\n- பெல் 212 ஹெலிகாப்டர்\n- 212 நீர்மூழ்கிக் கப்பல் வகை\n- 212, கரோலினா ஹெர்ரெராவின் வாசனை\n- யூனிட் 212, இஸ்ரேலிய கமாண்டோ பிரிவும் மக்ளன் என்றும் அழைக்கப்படுகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_123259"}, {"id": [616, 7], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [616, 8], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [616, 9], "question": "கடல் வாழினங்களான <Query>க்கு மூன்று இதயங்கள் உண்டு.", "document": "இன்றைய தமிழகம் பல்வேறு கடல்கோள் நிகழ்ச்சிகளுக்கு பிறகு பரப்பளவில் மிக சிறியதாக விளங்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தமிழ் நிலம் ஆப்பிரிக்கா கண்டத்துடன் ஒட்டி இருந்த நிலையில் லிமிரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டது. இப்பழைகண்டத்தில் நிகழ்த்தனவாக இரு கடல்கோள்கள் குறிக்கப்பெறுகின்றன. ஒன்று பேரூழி காலத்தில் நிகழ்ந்தது மற்றொன்று பிற்பட்ட காலத்தில் நிகழ்ந்தது. முற்பட்ட கடல்கோளினை மச்சாவதாரக் கடல்கோள் என்றும் கூறலாம்.\n\nஇலக்கியச் சான்று.\nஎட்டுத் தொகை நூல்களின் ஒன்றாகிய கலித்தொகை \n\n'மலிதிரை யூர்ந்துதன் மணிகடல் வெளவலின்'\n\nஎன்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம் நாடுகாண் காதையில் \n\n\"வடிவே லெறிந்த வான்பகை பொறாது\n\nபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\n\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள \"\n\nஎன்ற குறி்ப்பு காணப்படுகிறது. \n\nகடல்கோள் நிகழ்ந்த காலம்.\nஇறையனார் களவியல் உரையில் \"முதற்சங்கம் இருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரை\" என்ற குறிப்பு காணப்படுவதால் முதற்சங்கம் கடற்கோளால் முடிவுற்றது என அறியலாம். இடைச்சங்கக் காலத்தில் சங்கம் இருந்து வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் இருந்து தமிழாராய்ந்த கபாடபுரம் பாண்டிய நாட்டை கடல் கொண்டது. இச்செய்தியை அடியார்க்குநல்லார் தம் சிலப்பதிகார உரையில் குமரியின் வட பெருங்கோட்டின் காறும் கடல் கொண்டது என்று கூறியுள்ளார். கடைச் சங்கம் குறித்து \"கடைச்சங்க மிரீ இயினார் கடல் கொள்ளப்பட்டு போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பதின்மர் என்க\" என உரைத்துள்ளார். கபாடபுரம் அழிந்த பிறகு கடல்கோள் நிகழ்ந்ததாக பழந்தமிழ் நூல்களில் கூறப்படவில்லை. \n\nஇதிகாச சான்று.\nஇராமயண காலத்தை டாக்டர் பாண்டார்க்கர் கி.மு.700-க்கு பின்பு இல்லை என்பர். டாக்டர் விண்டர்னிஸ் என்பவர் இக்கூற்றை ஆராய்ந்து இராமாயணக்காலம் கி.மு.300-க்கு பின்பு இல்லை என்கிறார். எனவே, பாண்டியர் கபாடபுரம் கடல்கோளால் அழிந்தது கி.மு.300-க்குப் பின்பே ஆகும். \n\nஇதனை மற்றொரு சான்றாலும் உறுதி செய்யலாம். கௌடில்யர் (சாணக்கியர்) எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் 'பாண்டிய கபாடம்' என ஒரு முத்தின் வகையைக் குறிப்பிடுகின்றார். பழந்தமிழ் நூல்கள் 'தென்கடல் முத்து' எனக் குறிக்கின்றன. தென் கடலில் முத்தெடுத்து கபாடபுறத்தில் விலைகொள்ளுதலால் 'பாண்டிய கபாடம்' எனப் பெயர்ப் பெற்றதாகக் கொள்ளலாம். கபாடபுரம் இருந்த காலத்தில் எடுக்கப்பெற்றதால்தான் இம்முத்து 'கபாடம்' என அழைக்கப் பெறுகிறது. கௌடில்யர் (சாணக்கியர்) கி.மு.305-க்கு பிற்பட்டவர் என்பது உய்த்துணரப்படும்.\n\nஇலங்கைச் சான்று.\nஇலங்கையின் பெளத்த வரலாற்று நூல் 'இராஜாவளி'. இந்நூல் கி.மு.205-க்கும் கி.மு.161-க்கும் இடையில் இலங்கையை வென்றவன் ஏலேலன். இவன் காலத்தில் ஆட்சிப்புரிந்தவன் திஸ்ஸா. இவன் காலத்து ஒரு பெரிய கடல்கோள் நிகழ்ந்ததாக குறிப்பிடப் பெறுகிறது. இக்கடல் கோள் இலங்கைக்கு மிக அன்மையில் இருந்து பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை அழித்தது எனக் கருதலாம். இக்கடல்கோள் குறித்து இலங்கையின் பெளத்த வரலாறான மகாவம்சத்திலும் குறிப்பிடப் பெறுகிறது. \n\nமேற்கோள்கள்.\n1. இராமாயணம் - கிஷ்கிந்தா காண்டம்\n\n2. சிலப்பதிகாரம்\n\n3. இறையனார் களவியல் உரை\n\n4. இராஜாவளி\n\n5. அர்த்தசாஸ்திரம்\n\n6. கெளடில்யர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111583"}]
[{"id": [617, 0], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "இவர் புதுவையின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற வெங்கடசுப்பா ரெட்டியாரின் மகனாவார்.\n\nஇளமை வாழ்வு.\nபாண்டிச்சேரியில் பிறந்து மதுக்கரை, புதுச்சேரியில் வளர்ந்த வைத்தியலிங்கம், சென்னை இலயோலாக் கல்லூரியில் பயின்று பின்னர் தமது குடும்ப விவசாயத்திற்கு திரும்பினார். 1969 ஆம் ஆண்டு புதுவை மருத்துவ சேவை இயக்குனராக இருந்த டா.சாம்பசிவத்தின் மகள் சசிகலாவை மணம் புரிந்தார். \"புதுவை மாநில நில வளர்ச்சி வங்கி\"யின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19486"}, {"id": [617, 1], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "இது பாலியல் கற்பனைகளில் பொதுவான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பாலியல் நிலை பாலுணர்வுக் கிளர்ச்சியகத்தில் பொதுவானதாகவும், திரைப்படங்களில் சற்று அரிதாகவும் காட்டப்படுகின்றன.\n\nஊடகங்களில்.\nமூன்றுநபர் பாலுறவு காட்சிகள் எ கிளாக்வொர்க் ஆரஞ்சு, அமெரிக்கன் சைக்கோ மற்றும் தி வூல்ப் ஆப் வால் ஸ்டிரீட் போன்ற உயர்தரமிக்க திரைப்படங்களில் இடம்பெற்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_88638"}, {"id": [617, 2], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "அவசியமும் உள்ளடக்கமும்.\nமத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு நிதியாண்டிற்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையானது, அந்த நிதியாண்டிற்கு மட்டுமே பொருந்தும். அது அந்த ஆண்டின் மார்ச் மாதம் 31ம் தேதிவரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். அடுத்த நிதி ஆண்டிற்கான அறிக்கையை மத்திய அரசால் சில காரணங்களால் தாக்கல் செய்யமுடியாத போது இடைக்கால நிதியறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.\n\nஇடைநிலை நிதிநிலை அறிக்கையில் பொதுத் தேர்தல் முடிவுவரை (புது அரசு பொறுப்பேற்கும் வரை) அரசின் செலவினங்களுக்கான மானியத்திற்குப் பாராளுமன்றத்தின் அனுமதி கோரப்படுகிறது. மேலும் முழுஅறிக்கை போன்று நடப்பு முழு நிதியாண்டின் வரவு-செலவு தாக்கல் செய்யப்பட்டிருக்கும். \n\nபொதுத் தேர்தலினால் இடைநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதில் மாற்றம் செய்யும் அதிகாரம் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசுக்கு உண்டு. இடைநிலை அறிக்கையில் வரிவிதிப்பில் மாற்றங்களோ புதுக் கொள்கை அறிவிப்புகளோ இருக்காது. \n\nபுது அரசு பொறுப்பேற்ற பின் அந்த நிதியாண்டின் மீதமுள்ள காலத்திற்கான முழு அறிக்கையைத் தாக்கல் செய்யும். அது முடியாதபட்சத்தில் புது அரசும் அந் நிதியாண்டிற்கு இடைநிலை அறிக்கை தாக்கல் செய்யலாம். \n\nஇதுவரை (2013- 14 உட்பட) 12 இடைநிலை நிதியறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் வெளியேறும் அரசுகளால் ஆறு அறிக்கைகளும் முழு நிதுயறிக்கைத் தாக்கல் செய்ய முடியாமல் புது அரசுகளால் ஆறு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_57099"}, {"id": [617, 3], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "வரையறை.\nஇந்திய அரசியலமைப்பு பிரிவு மூன்று, விதி 168 (2) ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்று சட்டமன்ற மேலவை என்றும் மற்றொன்றை சட்டமன்ற கீழவை என்றும் வழங்க வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஅமைப்பு.\nஇது ஒரு நிரந்தர மன்றமாகும் ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். \n\nஉறுப்பினராவதற்கானத் தகுதிகள்.\nசட்ட மேலவையில் உறுப்பினாரவதற்கு ஒருவர் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் மனவலிமை கொண்டவராகவும், எவ்வகையிலும் கடன் படாதவராக (கடனாளியாக இல்லாமல்) இருத்தல் வேண்டும். எந்த் தொகுதியில் போட்டியிடுகின்றாரோ அந்தத் தொகுதியைச் சேர்ந்தவராயிருத்தல் வேண்டும்.\n\nஉறுப்பினர்கள் எண்ணிக்கை.\nஇம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும்.. இந்த எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் இருக்கவேண்டும். இருப்பினும் நாடாளுமன்ற சிறப்பு அனுமதியின் பேரில் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 32 உறுப்பினர்கள் கொண்ட அவையாக இயங்குகின்றது.\n\nமேலவையின் உரிமைகள்.\nஇந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்த மசோதா, தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன. அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கவும் படுகின்றன. மேலவை தன்னிச்சையாக சட்டங்களை இயற்றும் உரிமை கிடையாது. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படும் போது கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16263"}, {"id": [617, 4], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்.\n2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்கள் உள்ள பேரவையில் 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தார். பின்பு 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் அணி 15 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.\n\nஉசாத்துணை.\n- Rangasamy’s strategy and the battle for Puducherry\n\nவெளியிணைப்புகள்.\n- Pondicherry NIC.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25864"}, {"id": [617, 5], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "இந்தியாவில் அரசியலமைப்புரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 23 ஆட்சி மொழிகள் உள்ளன. மத்திய அரசு பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ மொழிகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளன. மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழிகளை அதிகாரப்பூர்வ மொழிகளாக பயன்படுத்துகின்றன.\n\nஇந்தியாவின் வடக்குப் பகுதிகளில் மிகவும் பரவலாக பேசப்படும் மொழி இந்தி ஆகும். 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள் தொகையில் 45% ஹிந்தி பேசுவோர், எனினும் அவர்களுள் 25% மட்டுமே இந்தியை தங்கள் சொந்த தாய்மொழியாக பதிவுசெய்தனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திர்யர்களுள் 226449 நபர்கள் தங்கள் தாய்மொழியாக இந்திய ஆங்கிலத்தினை பதிவுசெய்தனர். \n\n95% இந்திய மக்கள்தொகையினுள் குறைந்தப்பட்சம் 1%க்கும் அதிகமான நபர்களினால் இந்திய அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட 13 அட்டவணை மொழிகள் பேசப்படுகிறது. இந்திய மக்கள்தொகையினுள் 1%க்கும் குறைவான நபர்ளினால் பேசப்படும் அட்டவணை மொழிகள், சந்தாளி மொழி (0.64%), நேபாளி மொழி (0.28%), சிந்தி மொழி (0.25%), மணிப்புரியம் (0.14%), போடோ மொழி (0.13%), தோக்ரி மொழி (0.01%), மற்றும் 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சமஸ்கிருதம் வெறும் 14,135 நபர்களால் மட்டுமே தாய்மொழியாக பதிவுசெய்யப்பட்டது. அட்டவணைப்படுத்தப்படாத பெரிய மொழிகள் பிலி மொழி (0.95%), followed by கோண்டி மொழி (0.27%), குமோனி மொழி (0.21%), துளு மொழி (0.17%) and குறுக்ஸ் மொழி (0.10%).\n\nதாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கைப் பட்டியல்.\nதாய்மொழியை பேசுவோரின் எண்ணிக்கை வரிசைப்படி பின்வரும் அட்டவணை உள்ளது. 1991 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 19.4% பேர் இருமொழி பேசுபவர்களாகவும் மேலும் 7.2% மும்மொழி பேசுபவர்களாகவும் உள்ளனர், எனவே மொத்தமாக மொழியைப் பேசுவோரின் சதவீதம் 127% ஆகும்.\n\n2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பின்வரும் 29க்கும் மேற்பட்ட மொழிகள் பத்து இலட்சத்துக்கும் அதிகமானோரால் பேசப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_70338"}, {"id": [617, 6], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "வெளியிணைப்புகள்.\n- The official website of Oommen Chandy\n- The official Facebook fanpage of Oommen Chandy\n- Kunjoonju's Life Sneakpeaks\n\n\n\n\n", "document_id": "ta_ta_30145"}, {"id": [617, 7], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "மக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தலாய் நகரத்தின் மக்கள்தொகை 2010 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 53% நபர்கள் ஆண்கள் மற்றும் 47% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 71% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாலும். எழுத்தறிவு பெற்றவர்களில் 75% நபர்கள் ஆண்கள் மற்றும் 68% நபர்கள் பெண்களாவர். 15% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர். பாபா பாலாக் நாத் தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மூன்று கோயில்கள் இங்கு உள்ளன. நான்கு பள்ளிகள், மூன்று மருத்துவமனைகளில், ஒரு காவல் நிலையம், ஒரு கிரிக்கெட் மைதானத்தில் (கட்டுமானத்தின் கீழ்), இரண்டு வங்கிகள் மற்றும் ஒரு தானியங்கி பணம் வழங்கு இயந்திரம் முதலியவை உள்ளன. இங்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்றாலும், நகரத்தில் ஒரு டசன் சிறிய உணவகங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட கடைகளுடன் இணைந்துள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_91744"}, {"id": [617, 8], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [617, 9], "question": "<Query> உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இந்திய மாநிலங்களில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சுயேச்சைகளாவர்.", "document": "சட்டவாக்கம்.\nகோவாவின் சட்டவாக்க அவை ஓரவை முறைமை உடையது. அதாவது, சட்டமன்றத்தை மட்டுமே கொண்டது. ஈரவை முறைமை கொண்ட மாநிலங்களில் சட்டமன்றமும், சட்ட மேலவையும் இயங்குகின்றன. இந்த சட்டமன்றத்தில் நாற்பது உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினர்களாக்கப்படுவர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் நீடிப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63563"}]
[{"id": [620, 0], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "பெய்ஜிங் ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உட்பட பதக்கம் வென்ற பல வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற்றனர். மல்யுத்த வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் வெள்ளி வென்று மற்றொரு பதக்கம் பெற்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கு தொடக்க விழாவில், நாட்டின் கொடியை தாங்கி செல்லும் பெருமைமையை வழங்கியது.\n\nஇந்த 6 பதக்கங்கள் (2 வெள்ளி, 4 வெண்கலம்) வெற்றி,பதக்க தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக்காக இருந்தது. துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் இந்தியா, தலா இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக இந்த ஒலிம்பிக் போட்டி அமைந்தது. இறகுப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் மற்றும் உலக ஜூனியர் சாம்பியன் சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆனார். குத்துச்சண்டையில் மேரி கோம், அரை இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டனின் நிக்கோல் ஆடம்ஸிடம் தோற்றார், ஆனால் வெண்கலப் பதக்கம் வென்றார்.\n\nபதக்கம் வென்றவர்.\nவிளையாட்டின்படி\n\nவில்வித்தை.\nலண்டன் ஒலிம்பிக்கில் ஆறு இந்திய வில்லாளர்கள்- 3 ஆண்கள்,3 பெண்கள் தகுதி பெற்றனர்.\n\nதடகளம்.\nதடகள விளையாட்டுகளில் பதினான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.\nஆண்கள்.\nதடகளப் போட்டிகள்\nகளப் போட்டிகள்\n\nபெண்கள்.\nதடகளப் போட்டிகள்\nகளப் போட்டிகள்\n\nஇறகுப்பந்தாட்டம்.\n5 இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றனர். [5]\n\nகுத்துச்சண்டை.\nஎட்டு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.\n\nவளைதடிபந்தாட்டம்.\nஇந்திய தேசிய வளைதடிபந்தாட்ட அணி, பிப்ரவரி 26 2012 அன்று, 8-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பிரான்ஸ் எதிரான தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று, 2012 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது.\nஇந்திய அணி பி குழுவில் வைக்கப்பட்டது.\n\nஆண்கள் போட்டி.\nவேலை முறை கொண்ட பெயர்ப் பட்டியல்:\n\nதலைமை பயிற்சியாளர்: மைக்கேல் நோப்சு\n1. இக்நேசு திர்கி\n2. சந்தீப் சிங்\n3. பரத் சேத்ரி (த, கோ.கா.)\n4. மன்பிரீத் சிங்\n5. சர்தாரா சிங் (துத)\n6. தரம்வீர் சிங்\n7. வோ.இரா. இரகுநாத்\n8. குர்பாய் சிங்\n9. துசார் காண்டுகர்\n10. ச. கு. உத்தப்பா\n11. ப. அர. சிறிஜேசு (கோ.கா.)\n12. தனீசு முசுதபா\n13. சிவேந்திர சிங்\n14. குர்விந்தர் சிங் சாண்டி\n15. எசு. வி. சுனில்\n16. பிரேந்திர இலாக்ரா\n\nகையிருப்பு:\n\n1. சர்வஞ்சித் சிங்\n2. கோத்தாஜித் சிங்\nகுழு விளையாட்டு:\nஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக மோசமான செயல்பாடாக இது இருந்தது\n\nயுடோ.\nஇலண்டன் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு இந்தியர் யுடோ விளையாட்டில் கலந்து கொண்டார்\n\nதுப்பாக்கி சுடுதல்.\nலண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க பதினொரு (ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்) இந்தியர்கள் தகுதி பெற்றனர். இந்தியாவின் ககன் நரங்க மற்றும் விஜய் குமார் முறையே வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற இந்த ஆண்டு மிக வெற்றிகரமானதாக இருந்தது.\n\nமேசைப்பந்தாட்டம்.\nஇந்திய மேசைப்பந்தாட்டத்தில் 2 கோட்டாக்கள் பெற்றது.\n\nவரிப்பந்தாட்டம்.\nஇந்தியா வரிப்பந்தாட்டத்தில் 7 கோட்டாக்கள் பெற்றது.\n\nபளு தூக்குதல்.\nஇந்திய பளு தூக்குதலில் 2 கோட்டாக்கள் வென்றது. \n\nமற்போர்.\nஇந்தியா பின்வரும் நிகழ்வுகளில் 5 கோட்டாக்கள் வென்றது.\n\nஆயத்தங்கள்.\nஇந்திய அணி இந்திய அரசாங்கத்தின் மூலம் 48.1 மில்லியன் அமெரிக்க மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மூலம் கூடுதல் 11 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவு பெற்றது.\nவிளையாட்டின்படி நிதி பகிர்வு அமெரிக்க டாலர்களில்:\n\nசர்ச்சைகள்.\nதொடக்க விழா.\nசாதாரண உடையில் ஒரு பெண், நாடுகளின் அணிவகுப்பின் போது, இந்திய ஒலிம்பிக் அணியின் தலைமையில் காணப்பட்டார். இது இந்தியா முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பெண் பின்னர் மதுரா நாகேந்திரா, லண்டனில் வாழும் ஒரு பெங்களூர் பட்டதாரி மாணவர்,திறப்பு விழாவில் நடனக்குழுவில் உள்ளவர் என அடையாளம் காணப்பட்டார். [24] ஒலிம்பிக் லண்டன் அமைப்பு குழு இச்சம்பவம் தொடர்பாக இந்தியக்குழுவிடம் மன்னிப்பு கேட்டது மற்றும் நாகேந்திரா இந்தியா திரும்பிய பின் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.\n\nகுத்துச்சண்டை.\nகுத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான் லைட் ஹெவிவெயிட் பிரிவில், 32 பேர் சுற்றில் பிரேசிலின் யமகுசி ஃபால்கோ ஃப்ளோரண்டைன் எதிரான போட்டியில், 14-15 என இழந்தார். ஈ.எஸ்.பி.என் வர்ணனையாளர் இதை \"பகல் கொள்ளை\" என விவரித்தார் . அவர் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கையில் நீதிபதிகளின் முடிவை எதிர்த்து விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகான் வற்புறுத்தலினால் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு,அது நிராகரிக்கப்பட்டது.\nகுத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணனின் வெற்றி, எதிர்ப்பாளர் எர்ரால் ஸ்பென்ஸின் முறையீட்டால் பின்னர் மாற்றப்பட்டது. விகாஸுக்கு நான்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்பட்டது மற்றும் ஸ்பென்ஸிற்கு ஆதரவாக 11-13இல் இருந்து 15-13 என புள்ளிகள் மாற்றப்பட்டது. மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் செய்த ஒன்பது முறைகேடுகளை சுட்டி காட்டி புள்ளிகள் மாற்றப்பட்டன.நடுவர் முடிவே இறுதி என்பதால்,இந்தியர்கள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.\nகுத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் சர்ச்சைக்குரிய முறையில், கிரேட் பிரிட்டனின் டாம் ஸ்டாக்கர் எதிராக தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியை இழந்தார்.சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள் பல அவருக்கு எதிராக வழங்கப்பட்டன.அவர் குத்துச்சண்டை அரங்கை விட்டு செல்லும் முன் வெளிப்படையாக \"மோசடி\" என கத்தினார்.\n\nஇறகுப்பந்தாட்டம்.\nஜுவாலா குட்டாவும் அசுவினி பொன்னப்பாவும் இறகுப்பந்தாட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் காலிறுதிக்கு முன்னேற தவறினர்.ஜப்பானின் மிசுகி ஃபுஜி மற்றும் ரெய்கா ககீவா ஜோடி, சீன தைபேயின் செங் வென் ஹ்ஸிங், செயின் யு சின் ஜோடியிடம் தோற்றது. காலிறுதியில் வலுகுறைந்த அணியுடன் விளையாட, ஜப்பான் வேண்டுமென்றே இந்த போட்டியில் தோற்றதாக இந்திய இறகுப்பந்தாட்ட சங்கம் முறையீடு செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது.\n\nமேலும் பார்க்க.\n- India at the 2012 Summer Paralympics\n- India at the 2012 Winter Youth Olympics\n- Indian sports\n\nவெளி இணைப்புகள்.\n- Olympics London 2012\n\n\n\n\n", "document_id": "ta_ta_48249"}, {"id": [620, 1], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "கதை.\nஇரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளர வேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது.\n\nவிருதுகள்.\n1991 தேசிய திரைப்பட விருது (இந்தியா) \n- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஷாமிலி, தருண், சுருதி\n- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு- பாண்டு ரங்கன்\n- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம் - அஞ்சலி - மணிரத்னம்\n\nபாடல்கள்.\nபாடலாசிரியர் வாலி.\n\n- வானம் நமக்கு\n- மொட்ட மாடி\n- இரவு நிலவு- எஸ்.ஜானகி\n- அஞ்சலி அஞ்சலி\n- சம்திங் சம்திங்\n- ராத்திரி நேரத்தில்- எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\n- வேகம் வேகம்- உஷா உதுப்\n\nவெளி இணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4199"}, {"id": [620, 2], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nசுசீல் குமார் தில்லியைச் சேர்ந்தவர். நஜாஃவ்கர் என்னும் இடத்தில் வசித்து வருகிறார். CNN IBN7 இன் தகவல் படி இந்த மற்போராளர் \"பாப்ரோலா\" ஊரைச் சேர்ந்தவர். சுசீலின் தந்தை திவான் சிங் சோலங்கி பேருந்து ஓட்டுநர்; தாய் கமலா தேவி. மிகவும் ஏழ்மையான சூழலில் அவரது பயிற்சியைச் செய்து வந்துள்ளார். அவரது குரு சத்பால், யசுபீர் சிங் ஆகியோர்.\n\nபெய்ஜிங் ஒலிம்பிக்.\nஇவர் உக்ரைனைச் சேர்ந்த ஆந்திரிய் ஸ்டாடுனிக் (\"\") என்பவரிடம் முதல் சுற்றில் தோற்றுப்போனார். எனவே இவருடைய பதக்கம் பெறும் வாய்ப்பு மறுதேறுதல் சுற்று (\"\") போட்டியைப் பொறுத்ததாகிவிட்டது. சுசீல் குமார் மறுதேறுதல் முதல் சுற்றில் அமெரிக்காவின் \"டகு ஷ்வாபை\" வென்றார். இரண்டாவது சுற்றில் பெலாரஸின் (\"\") \"ஆல்பர்ட் பாட்டிய்ரோவ்\" (\"\") என்பாரை வென்றார். கடைசியாக மறுதேறுதல் முறையில் வெண்கலப் பதக்கம் பெறுவதற்கான போட்டியில் ஆகஸ்டு 20, 2008 அன்று \"ஸ்பிரிடொனோவ்\" (\"\") என்பவரை 3:1 என்னும் கணக்கில் புள்ளிகள் 2-1, 0-1, 2-0 எடுத்து மூன்று சுற்றுகளில் வென்றார்.\n\n\"குறிப்பு:\" ஒலிம்பிக் மற்போரில் வெண்கலம் வெல்ல அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றால் மட்டும் போதும். வெல்ல வேண்டிய தேவையில்லை.\n\n2012 இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள்.\nசுசீல்குமார் 66 கிலோ தன்னியல்பு மற்போரில் இறுதியாட்டத்தில் சப்பானின் டட்சுஹிரோ யோனெமிட்சுவிடம் தோற்றார். முன்னதாக கசகசுதானின் அக்சுரெக் டனடரோவை அரையிறுதியில் வென்றார்..\n\nஆகத்து 12, பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்த துருக்கியின் ரமசான் சகனை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.\nகாலிறுதியில் உசுபெக்சுதானின் இக்தியோர் நவ்ருசோவை வென்றார்.\n\nஅடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் இவராவார்.\n\nசூலை 27 அன்று இலண்டன் ஒலிம்பிக்கின் துவக்க விழா பேரணியில் இந்தியக் கொடியை ஏந்தி இந்திய அணியை முன்நடத்திச் செல்லும் பெருமை இவருக்கு கிடைத்தது.\n\nபெருமைகளும் சிறப்புகளும்.\n- அர்ஜுனா விருது 2005\n\n- 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றதுக்காகக் கிடைத்தவை:\n- 55 லட்சம் பரிசு தொகை மற்றும் \"உதவி வணிக மேலாளர்\" ஆக இந்தியன் இரயில்வேயில் பதவியுர்வு என ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.\n- 50 லட்சம் பரிசு தொகையை டில்லி மாநில அரசு அறிவித்தது.\n- 50 லட்சம் பரிசு தொகையை ஹரியானா மாநில அரசு அறிவித்தது.\n- 25 லட்சம் பரிசு தொகையை இந்திய \"ஸ்டீல்\" அமைச்சகம் அறிவித்தது.\n- 5 லட்சம் பரிசு தொகையை \"ஆர். கே. குளோபல் ஷேர்ஸ் அண்டு செக்யூரிடிஸ்\" அளித்தது.(RK Global Shares and Securities Limited.)\n\nதுணை விவரங்கள்.\n- 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற இரண்டாவது பதக்கம் இதுவே.\n- ஒலிம்பிக் வரலாற்றிலேயே மற்போர் விளையாட்டில் இந்தியா வெற்றி பெற்றது இது இரண்டாவது முறை.\n- முதன் முறையாக 1952 ஆம் ஆண்டு ஹெல்சின்ஸ்கி ஒலிம்பிக் போட்டிகளில் () கஷாபா தாதாசாகேபு ஜாதவ் (கே. டி. ஜாதவ்) வெண்கலப் பதக்கம் வென்றார்.\n- சுசீல் குமார் அர்ஜுனா விருது பெற்ற சத்பால் (\"Sathpal\") என்பவரிடம் பயிற்சி பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14127"}, {"id": [620, 3], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "ஏதென்ஸ், கிரீசில் நடந்த 2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 பதக்கங்களை (6 தங்கம், 2 வெண்கலம்) வென்றார். 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஓராண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மிகக் கூடிய தங்கப் பதக்க எண்ணிக்கை இதுவேயாகும். 2012 ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களையும் (4 தங்கம், 2 வெள்ளி) 2016 ஒலிம்பிக்கில் 5 பதக்கங்களையும் (4 தங்கம், 1 வெள்ளி) பெற்றார். எல்லாமாக 27 பதக்கங்களைப் பெற்று, அதிக பதக்கம் பெற்றோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். \nஓர் ஒலிம்பிக்கில் ஒருவர் பெற்ற அதிகூடிய பதக்க எண்ணிக்கையான 8 பதக்கங்களை பெல்ப்ஸ் இருதடவை பெற்றுள்ளார். இரசியரான அலெக்சாந்தர் டித்யாதின் ஓர் ஒலிம்பிக்கில் 8 பதக்கம் பெற்ற இன்னொருவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- மைக்கேல் பெல்ப்ஸ்... ஓர் அசாத்திய வீரரின் சிறப்புகள்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_14001"}, {"id": [620, 4], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Jai Bhagwan, Profile International Boxing Association\n\n\n\n\n", "document_id": "ta_ta_89022"}, {"id": [620, 5], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.\n\nஅரியானாவில் இசாரில் பிறந்த சாய்னா, ஐதராபாத்திலேயே மிகப்பெரும்பாலும் வாழ்ந்திருக்கின்றார். அவரது தந்தை முனைவர் அர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணிபுரிகிறார். அவரது தந்தையும் அன்னை உசா நெவால் இருவரும் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்கள்.. அவரது ஆர்வத்திற்கு வித்திட்டு பயிற்சிக்காக பாடுபட்டவர் அவரின் தந்தை. சிறுவயது பயிற்சிக்காக தனது சேமிப்பையும் உழைப்பையும் அவருக்காக செலவிட்டார். 2004ஆம் ஆண்டு பிபிசிஎல் (BPCL) நிறுவனம் அவரை பணிக்கு அமர்த்தியது.\n\nஒலிம்பிக் விளையாட்டுக்களில் சாய்னா.\n1. 2012ஆம் ஆண்டு, இலண்டன் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர். ஆகஸ்ட் 4, 2012 அன்று நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நிகழ்வில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.\n\n2. 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண்.\n\nசாதனைகள்.\n- இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர்.\n- உலக இளையர் இறகுப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்.\n- சூப்பர் தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்.\n\nவிருதுகள்.\n- ஆகத்து 2009-இல் அருச்சுனா விருது\n- சனவரி 2010-இல் பத்ம ஸ்ரீ விருது\n- ஆகத்து 2010-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (தெரிவு செய்யப்பட்டுள்ளார்)\n\nமுதலிடம்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் உலக அளவில் சாய்னா நேவால் முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு பெற்றார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது கனவு, உலக அளவில் முதல் ரேங்க்கும் என் இலக்கு!\n\n\n\n\n", "document_id": "ta_ta_31578"}, {"id": [620, 6], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "ஜார்க்காண்டு தேசிய விளையாட்டுத் தங்கப் பதக்கம் பெற்ற இவரது கன்னி ஒலிம்பிக் நுழைவு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தொடங்கியது. \n2015 இல் அருச்சுனா விருது வென்றவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Sawarn Singh, Profile BBC Sport\n\n\n\n\n", "document_id": "ta_ta_89192"}, {"id": [620, 7], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_37467"}, {"id": [620, 8], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Girisha Hosanagara Nagarajegowda profile page at london2012.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_46356"}, {"id": [620, 9], "question": "இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற <Query> இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.", "document": "இதுவே, இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்கள் வென்ற போட்டி ஆகும். 2008 போட்டிகளில் இந்தியா 3 பதக்கங்களைப் பெற்றது. அதிலும் மூன்று பதக்கங்களும் தனி நபர் பிரிவில் கிடைத்துள்ளது புதிய சாதனையாகும்.\n\nஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு தனி நபர் பிரிவில் தங்கம் கிடைத்துள்ளது. அதேபோல குத்துச்சண்டையில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.\n\nசாதனையாளர்கள்.\n- அபினவ் பிந்த்ரா - 10 மீ கைத்துப்பாக்கி - குறி பார்த்துச் சுடுதல் - தங்கம்\n- சுசீல் குமார் - 66 கிகி மற்போர் - வெண்கலம்\n- விஜேந்தர் குமார் - 75 கிகி குத்துச்சண்டை - வெண்கலம்\n- அகில் குமார் - காலிறுதி வரை முன்னேற்றம் (குத்துச்சண்டை)\n- ஜிதேந்தர் குமார் - காலிறுதி வரை முன்னேற்றம் (குத்துச்சண்டை)\n- சாய்னா நெஹ்வால் - காலிறுதி வரை முன்னேற்றம் (பூப்பந்தாட்டம்)\n\nஇவற்றையும் பார்க்க.\n- இந்திய ஒலிம்பிக் சங்கம்\n- ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா\n\nவெளி இணைப்புகள்.\n- பெய்ஜிங்-இந்தியா இனி பதக்கம் வெல்ல வாய்ப்பில்லை!\n\n\n\n\n", "document_id": "ta_ta_14138"}]
[{"id": [623, 0], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "அமைப்பு.\nஇடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, ஒல்லாந்திலுள்ள, துறைமுக நகரங்களான, அம்ஸ்டர்டாம், டெல்வ்ட், ரொட்டர்டாம், என்குசென், ஊர்ன் ஆகியவற்றிலும், சீலாந்திலுள்ள (Zeeland), மிடில்பர்க், மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து \"ஹீரென் XVII\" (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன.\n\nஇதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.\nஇந்த ஆறு சபைகளும் கம்பனிக்குத் தேவையான தொடக்க மூலதனத்தைச் சேகரித்தன. அவர்கள் சேகரித்த மூலதனத்தின் அளவுகள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.\n\nஇடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் சின்னம், ஒரு பெரிய \"V\" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான \"O\" வையும், \"C\" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான \"A\" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3401"}, {"id": [623, 1], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் தற்போது நான்கு வணிக அலகுகளைக் கொண்டு இயங்குகிறது. இவை வீட்டுப் பொழுதுபோக்கு (Home Entertainment), நகர் தொலைத்தொடர்பு (Mobile Communications), வீட்டுக் கருவிகளும் வளித் தீர்வுகளும் (Home Appliances & Air Solutions), தானுந்துக் கூறுகள் (Vehicle Components) என்பவை ஆகும். எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செனித் நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பதுடன் எல்ஜி டிஸ்பிளே () நிறுவனத்தின் 37.9 வீதப் பங்குகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32383"}, {"id": [623, 2], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "இந்த அருங்காட்சியகம், மருத்துவரும் அறிவியலாளருமான சர் ஆன்சு சுலோன் (Sir Hans Sloane) என்பவரின் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 1700 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புளூம்சுபரியில், இன்றைய அருங்காட்சியகம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த மான்டேகு இல்லத்தில் இருந்த இந்த அருங்காட்சியகம் 1759 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதற்குப் பிற்பட்ட இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் இது பல கிளை நிறுவனங்களைக் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது. இவற்றுள் தென் கென்சிங்டனில் 1887 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரித்தானிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் முதலாவது ஆகும். 1997 ஆம் ஆண்டில் பிரித்தானிய நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்படும் வரை, அருங்காட்சியகமும், தேசிய நூலகமும் ஒரே கட்டடத்திலேயே இயங்கிவந்தன. \n\nவெளியிணைப்புக்கள்.\n- பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம்\n- பிரித்தானிய அருங்காட்சியகம் - காணொளி\n- பிரிட்டிஷ் மியூசிய வரலாற்றில் சில முக்கிய கட்டங்கள்\n- பிரிட்டிஷ் மியூசியம் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி\n- புளூம்சுபரி 1759 கண்காட்சி\n- ஆழ்கடலில் கிடைத்த அற்புதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16278"}, {"id": [623, 3], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கப்பால் இடம்பெற்றுவந்த அடிமை வணிகத்தினால் பாதிக்கப்ப்ட்டோரை அல்லது உயிரிழந்தோரை நினைவுகூரும் முகமாக ஐக்கிய நாடுகள் அவை 2007 ஆம் ஆண்டு முதல் இந்நாளைக் கடைப்பிடித்து வருகிறது. இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது \"வரலாற்றில் இடம்பெற்ர மிக மோசமான மனித உரிமை மீறல்\" எனக் கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92723"}, {"id": [623, 4], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- இசுடார் கூட்டணி அலுவல்முறை வலைத்தளம்\n- Photos of aircraft in Star Alliance livery\n\n\n\n\n", "document_id": "ta_ta_51148"}, {"id": [623, 5], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "இது உள்நாட்டு அட்டைக் கொடுப்பனவு பிணையம் ரூபே உருவாக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது; இதனால் பன்னாட்டு அட்டை திட்டங்களின் மீதான சார்பு குறைந்துள்ளது. தற்போது ரூபே அட்டை நாட்டின் அனைத்து தன்னியக்க வங்கி இயந்திரங்களிலும் (2,22,278+)*, விற்பனை முனை கணினிகளிலும் (12,20,763+)* பெரும்பாலான இணைய வணிக நிறுவனங்களிலும் (30,000+)* ஏற்கப்படுகின்றது. 300க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளும் வட்டார ஊரக வங்கிகளும் ரூபே அட்டையை வெளியிட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88887"}, {"id": [623, 6], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- இலங்கையின் கொலைக்களம்\n\nவெளி இணைப்புகள்.\n- \"Media Guardian\" special report on Channel 4\n- Channel 4 on TV Ark\n\n\n\n\n", "document_id": "ta_ta_43104"}, {"id": [623, 7], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "வார்ட்டன் உலகின் மிகச் சிறந்த வணிக மேலாண்மைப் பள்ளியாக பரவலாக கருதப்படுகிறது. இதனை உலகின் மிக உயர்ந்த வர்த்தக கல்வி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து \"பிசினசு வீக்\"கும் \"பைனான்சியல் டைம்சும்\" தங்கள் தரவரிசையில் மதிப்பிட்டுள்ளன. இங்கு வழங்கப்படும் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் உலகில் முதலானதாக 2000 முதல் 2009 வரை பைனான்சியல் டைம்சு மதிப்பிட்டுள்ளது; மீண்டும் 2011இல் இலண்டன் வணிகப் பள்ளியுடன் இணைந்து முதலாவதாக வந்தது. தவிரவும் கல்வியாளர்களும் பணியமர்த்துபவர்களும் வார்ட்டனுக்கு உயரிய மதிப்பு அளித்து வருகின்றனர்.\n\nதனியாகவும் பல்கலைக்கழகத்தின் பிற பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்தும் வார்ட்டன் இளங்கலை, முதுகலை வணிக மேலாண்மை பட்டங்களையும் முனைவர் கல்வித் திட்டங்களையும் வழங்குவதுடன் பல பட்டய கல்வித் திட்டங்களையும் புரவல் செய்கிறது. எந்தவொரு வணிகப் பள்ளிக்கும் மேலாக விருப்பத் தேர்வுகளை வழங்கும் இந்தப் பள்ளியில் கணக்குப் பதிவு, வணிக மற்றும் பொதுக் கொள்கைகள், தொழில்முனைவு மேலாண்மை, சூழலியல் மேலாண்மை, நிதி, நலவாழ்வு அமைப்புக்கள், மனிவள மற்றும் நிறுவன மேலாண்மை, காப்பீடும் தீவாய்ப்பு மேலாண்மையும், சட்டம், வணிக நற்பண்புகள், மேலாண்மை, சந்தைப்படுத்தல், பன்னாட்டு மேலாண்மை, இயக்கம் மற்றும் தகவல் மேலாண்மை, நிலச்சொத்துக்கள், சில்லறை வணிகம், புள்ளியியல், வணிக யுக்தி மேலாண்மை என பலதரப்பட்ட துறைகளில் கல்வி வழங்குகிறது.\n\nமேற்சான்றுகள்.\nவார்ட்டன் குறித்த நூல்கள்.\n- Nicole Ridgway, \"The Running of the Bulls: Inside the Cutthroat Race from Wharton to Wall Street\", Gotham, 2005.\n- Steven A. Sass, \"Pragmatic Imagination: A History of the Wharton School\", University of Pennsylvania Press,1983.\n- Emory Richard Johnson, \"The Wharton school: Its fifty years\", University of Pennsylvania Press, 1931.\n\nவெளி இணைப்புகள்.\n- The Wharton School of the University of Pennsylvania\n- Wharton's Timeline\n- Wharton San Francisco Campus\n\n\n\n\n", "document_id": "ta_ta_50198"}, {"id": [623, 8], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [623, 9], "question": "1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட <Query> வரலாற்றில் அறியப்படும் உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇந்த கொள்கலன் முனையங்களில் 1970 ஆம் ஆண்டு நான்கு முனையங்கள் (கப்பலில் பொதிகளில் ஏற்றி இறக்கும் மேடை) கட்டப்பட்டன. இந்தக் கட்டுமானப்பணிக்கான நிலத் தேவைக்காக இரண்டு சிறிய தீவுகள் சிதறடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டே இவை கட்டப்பட்டன. 1980 ஆம் ஆண்டு மேலும் இரண்டு முனையங்கள் கட்டப்பட்டு விரிவாக்கப் பெற்றது. அத்துடன் 1990 ஆம் ஆண்டு கல்லுடைப்பான் தீவு உடன் இணைக்கப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஒன்பது முனையங்களாக விரிவடைந்தது. அதன் பின்னரெ \"குவாய் சுங் கொள்கலன் முனையங்கள்\" என பெயரிடப்பட்டது. இதில் ஒன்பதாவது முனையம் இரண்டு வடக்கு, கிழக்கு என இரண்டு பிரிவுகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n\nசிறப்பு.\n2007 ஆம் ஆண்டின் கணிப்பின் படி உலகத்தில் துடிப்பான முனையங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதாவது சிங்கப்பூர் முனையம், மற்றும் சங்காய் முனையங்களுக்கு அடுத்தப்படியான துடிப்பான முனையம் இதுவாகும்.\n\nகுவாய் சுங் கொள்கலன் முனையங்கள்.\nஒன்பது முனையங்களும் அவற்றின் இயக்குநர்கள் அல்லது இயக்கும் நிருவனங்கள்:\n\n- முனையம் 1 - தற்கால முனைய வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n- முனையம் 2 - தற்கால முனைய வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n- முனையம் 3 - டுபாய் பன்னாட்டு துறைகள் ஹொங்கொங் வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n- முனையம் 4 - ஹொங்கொங் பன்னாட்டு முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n- முனையம் 5 - தற்கால முனைய வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n- முனையம் 6 - ஹொங்கொங் பன்னாட்டு முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n- முனையம் 7 - ஹொங்கொங் பன்னாட்டு முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n- முனையம் 8 - (கிழக்கு) ஹொங்கொங் மற்றும் COSCO பசுபிக் நிறுவனம்)\n- முனையம் 8 (மேற்கு) - ஆசியா முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n- முனையம் 9 (North) - தற்கால முனைய வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n- முனையம் 9 (South) - ஹொங்கொங் பன்னாட்டு முனையங்களின் வரையறுக்கப்பட்ட நிறுவனம்\n\nதகர்க்கப்பட்ட தீவுகள்.\nஇறெம்பளர் கால்வாய் நிர்மானப்பணிகளின் போது தகர்த்து தரைமட்டமாக்கப்பட்ட இரண்டு தீவுகளின் பெயர்கள்:\n\n- மொங் சாவ்\n- சிங் சாவ்\n\nபோக்குவரத்து கட்டுமாணம்.\nஇந்த முனையங்களின் கட்டுமானப் பணிகள் நடந்துக்கொண்டிருந்தப் போது குவாய் சுங் வீதியை குவாய் சுங் நகரத்திற்கும் கவுலூன் இரண்டிற்கும் இணைக்கப்பட்டது. அத்துடன் கொள்கலன் துறை வீதி குவாய் சிங் வீதியில் ஒரு கிளையானது. இந்த கிளைப்பாதை ஹொங்கொங்கில் உள்ள பல இடங்களிற்கான பிரதான வழங்கல் பாதையானது.\n\nவெளியிணைப்பு.\n- Kwai Chung Container Terminals\n\n\n\n\n", "document_id": "ta_ta_25765"}]
[{"id": [625, 0], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "முன்னாள் யுகோசுலாவியாவில் பிறந்த இவர் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பவாதி ஆனார். 2006 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். இவர் இரண்டாவதாக வெளிநாட்டில்  பிறந்த  அமெரிக்க  முதல்  பெண்மணியாவார். 1825 இல் முதல் பெண்மணியாக இருந்த லூசியா ஆடம்சு முதலாவது பெண்மணி இவர் இலண்டனில் பிறந்தவர்.\n\nஆரம்ப வாழ்க்கை.\nமெலனியா இன்னாவ் யுகோசுலாவியாவின் பகுதியாக இருந்த சுலோவீனியாவின்  தென்கிழக்கிலுள்ள நோவா மீசுட்டோ என்னும் இடத்தில், ஏப்ரல் 26, 1970 அன்று பிறந்தார்.  இவர் அரசு தயாரிப்பு விசையுந்துக்கும் மகிழுந்துக்கும் விற்பனையாளராக வணிகத்தில் இருந்த  விக்டர்  இன்னோவவுஉக்கும்  அமால்லிசாவுக்கும் பிறந்தார். அவரது தந்தை இருந்து அருகிலுள்ள  ரெட்ச்சா நகரத்தை சேர்ந்தவர். அவரது தாயார் இருந்து ராகா கிராமத்தை சேர்ந்தவர், இவரது தாய் குழந்தைகள் ஆடை உற்பத்தி நிறுவனத்தில்  பணி புரிந்தார். அந்நிறுவனத்திலேயே  பின்னால் மெலனியா ஆடைகளுக்கு  தோற்ற  அழகியாக பணியாற்றினார்.  தன்  இறுதி  பெயரையும் இன்னாவ என்று சுலோவீனிய  மொழியில்  இருந்து  செருமன்  மொழிக்கு  இன்னாவசு  என்று மாற்றிக்கொண்டார்.\n\nமெலனியா சுலோவீனியாவின் தாழ் சாவா  பள்ளத்தாக்கிலிருந்த செவ்னிகா நகரிலிருந்த  ஓரளவு  வசதி  நிறைந்த  குடியிருப்பிலேயே  வாழ்ந்தார்.  இவருக்கு  இனிசு  என்ற  சகோதரியும் , டெனிசு என்ற உடன்பிறவா  அண்ணனும் உள்ளார்கள்.  மெலனியா டெனிசை  சந்ததில்லை, இவர் மெலனியாவின் தந்தையின்  மற்றொரு  திருமணத்தில்  பிறந்தவர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_91979"}, {"id": [625, 1], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "இவர் ஐதராபாத்திதில் பிறந்தவர். அங்கு பொதுப் பள்ளியில் கல்வியை கற்றார். பேசன் தொழில்நுட்ப படிப்பை டில்லியில் படித்தார். மாயாசாலம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_87444"}, {"id": [625, 2], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "அமைவிடம்.\nபுது டில்லியில் உள்ள பகதூர் ஷா சஃபார் சாலையில் உள்ள \"சிறுவர் புக் டிரஸ்ட்\" கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், கட்டிடத்தின் முதல் மாடியில் 5,184.5 சதுர அடி (481.66 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது. \n\nஅமைப்பு.\nஅருங்காட்சியகத்தின் உட்பகுதி இரண்டு சமமான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் ஆகியவற்றைச் சேர்ந்த பொம்மைகள் உள்ளன. மற்றப்பகுதியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பொம்மைகள் உள்ளன. \n\nவெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பொம்மைகளுடன், இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு வகை ஆடைகளை அணிந்த 150 வகையான பொம்மைகளைக் கொண்ட சிறப்புப் பகுதியும் உண்டு. இப் பொம்மைகள் அருங்காட்சியகத்துடன் அமைந்துள்ள வேலைத்தலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- சிறுவர் புக் டிரஸ்ட் - பொம்மை அருங்காட்சியகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16413"}, {"id": [625, 3], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் தெற்கிலிருந்து மூன்றாவதாக இருந்தது பெர்னார்ட் கோடு. பிற அரண்கோடுகளைப் போல இத்தாலியின் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரை நீண்டிருக்கவில்லை; மேற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே அமைந்திருந்தது. குசுத்தாவ் கோட்டின் மேற்கு பகுதியில் அதன் முன்னால் ஒரு வீக்கப் பகுதி போல அமைந்திருந்தது. நேச நாட்டுப் படைகள் குசுத்தாவ் கோட்டை அடைவதை சில நாட்கள் தாமதப்படுத்துவதற்காக மட்டும் இவ்வரண்கோடு அமைக்கப்பட்டதால், இதனை ஜெர்மானியர்கள் அவ்வளவாக பலப்படுத்தவில்லை.\n\nநவம்பர் 1943ல் அமெரிக்க 5வது ஆர்மி பெர்னார்ட் அரண்நிலைகளை அடைந்தது. டிசம்பர் 1, 1943ல் பெர்னார்ட் கோடு மீதான அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியது. ஒன்றரை மாதகால கடும் சண்டைக்குப்பின், பெர்னார்டு கோட்டின் அரண்நிலைகள் முறியடிக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் ஜனவரி 15, 1944ல் குசுத்தாவ் நிலைகளை அடைந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30120"}, {"id": [625, 4], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [625, 5], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16474"}, {"id": [625, 6], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "ஜூலை 28, 1952 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் தகைமை வழங்கப்பட்டது. இவ்வணி தனது டெஸ்ட் போட்டியை இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அக்டோபர் 1952 இல் டில்லியில் விளையாடியது. இத்தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7168"}, {"id": [625, 7], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "1990 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் 1994 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான 3 ஆவது துடுப்பாட்டப் போட்டியில் இவர் 169 ஓட்டங்கள் எடுத்தார். பின் 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்கமல் 188* ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார், 1993-1994 இல் சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். மே 22, 1997 இல் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும். அப்போது இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிக அளவு ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இச்சாதனையை முறியடித்தனர். ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்களின் பட்டியலில் தற்போது இவர் ஆறாவது இடம் பிடித்துள்ளார். .இவர் மூன்றுமுறை துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார். இவர் 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 தேர்வுப் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்டு 2003 இல் சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.\n\nஒருநாள் போட்டிகள்.\nசனவரி 1989 இல் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 3 ஓட்டங்களை எடுத்தார். டிசம்பர் 1989 இல் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து பாக்கித்தான் அணி வெற்றி பெற உதவினார்.\n\nஅன்வர் மொத்தம் 247 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர்களில் இவர் மூன்றாமிடம் பிடித்துள்ளர். முதல் இரண்டு இடங்களில் இன்சமாம் உல் ஹக் மற்றும் முகம்மது யூசுப் ஆகியோர் உள்ளனர். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- கிரிக் இன்ஃபோவில் சயீத் அன்வர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2594"}, {"id": [625, 8], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "மகாத்மா காந்தி தன் வாழ்நாளின் இறுதி 144 நாட்கள் இங்கு தங்கியிருந்தபோது 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\n\nபிர்லா இல்லம் இந்திய அரசால் காந்தி ஸ்மிருதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1973 ஆகஸ்ட் 15ம் நாள் முதல் பொதுமக்கள் பார்வைக்கு காந்திஜி நினைவு இல்லமாக திறந்துவிடப்பட்டது.\nவெளி இணைப்புகள்.\n- காந்தி ஸ்மிருதி அருங்காட்சியகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55731"}, {"id": [625, 9], "question": "முன்னால் பாக்கித்தானிய அதிபரான <Query> 1943ல் இந்தியத் தலைநகரான டில்லியில் பிறந்தவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16542"}]
[{"id": [626, 0], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [626, 1], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "புள்ளி விவரம்.\nபாக்கிஸ்தான் நாட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளும் அவற்றைத் தாய்மொழியாகப் பேசும் பாக்கிஸ்தானியர்களின் சதவீதமும்: \n- சராய்கி was included with பஞ்சாபி 1951 மற்றும் 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பில்\n\nவெளி இணைப்புகள்.\n- Pakistan census statistics by population\n- List of Pakistani Languages at Ethnologue\n\n\n\n\n", "document_id": "ta_ta_58862"}, {"id": [626, 2], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "பிலிப்பைன்சில் 180 மொழிகள் பேசப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை ஆஸ்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். தகலாகு மற்றும் செபுவானா போன்ற மொழிகள் உள்நாட்டில் அதிகமாகப் பேசப்படுகின்றன. பிலிப்பினோக்களின் உத்தியோகப்பூர்வ மொழிகளாக பிலிப்பினோவும் ஆங்கிலமும் ஏற்கப்பட்டுள்ளன. அதிகமான பிலிப்பினோ மக்கள் இருமொழியோ, மும்மொழியோ பேசுபவர்களாகக் காணப்படுகின்றனர்.\n\nபதிப்புக்கள்.\n- ISBN 978-971-10-0226-8.\n\n\n\n\n", "document_id": "ta_ta_64106"}, {"id": [626, 3], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "கோயில்கள்.\n- வீரநாராயணர் கோயில்\n- திரிகூடேஸ்வரர் கோயில்\n\nமக்கள்தொகை.\n2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், இங்கு 172,813 மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. இவர்களில் 86,165 ஆண்கள், ஏனைய 86,648 மக்கள் பெண்கள் ஆவர். இங்கு வாழும் மக்கள் கன்னடம் பேசுகின்றனர். பலருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரிந்திருக்கிறது.\n\nபோக்குவரத்து.\n- கதக் சந்திப்பு\n\nஇணைப்புகள்.\n- கதக் - பெட்டகேரி நகராட்சியின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88635"}, {"id": [626, 4], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "புவியியல் படி மூன்றில் ஒரு பங்கு மேற்கு தென்னாபிரிக்காவின் பெரும்பான்மையோர் மூன்றில் ஒரு பங்கினரின் ஆபிரிக்கான மொழியைப் பேசுகின்றனர். இதன் அண்டை நாடான நமீபியாவின் தெற்கில் இது முதல் மொழியாக உள்ளது.\n\nஆபிரிக்கான மொழி 17ம் நூற்றாண்டு டச்சு மொழியில் இருந்து \"கேப் டச்சு\" என்ற பெயரில் உருவானது. இம்மொழி \"ஆபிரிக்க டச்சு\" அல்லது \"சமையலறை டச்சு\" எனவும் அழைக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டிலிருந்து இம்மொழி தென்னாபிரிக்காவில் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம் மற்றும் டச்சு மொழிகளுடன் சமமான மொழியாக அறிவிக்கப்பட்டது. 1961 இல் இருந்து ஆங்கிலமும் ஆபிரிக்கான மொழிகள் மட்டுமே அதிகாரபூர்வமாக்கப்பட்டன. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஆபிரிக்கான மொழி மட்டுமே ஆபிரிக்கக் கண்டத்தில் ஒரு வளர்ச்சியடைந்த மொழியாக மாறியது.\n\nஆபிரிக்கான மொழியின் வகைகள்.\nகிழக்கு கடல்முனை ஆபிரிக்கானசு(Oosgrensafrikaans)\n\nகடல்முனை ஆபிரிக்கானசு மற்றும் (Kaapse Afrikaans)\n\nஆரஞ்சு ஆறு ஆபிரிக்கானசு(Oranjerivierafrikaans)\n\nவெளி இணைப்புகள்.\n- தென்னாபிரிக்க ஆபிரிக்கானர்களின் வரலாறு\n- Wordgumbo: Afrikaans\n- An introduction to Afrikaans\n\n\n\n\n", "document_id": "ta_ta_13065"}, {"id": [626, 5], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "பண்டு மொழிகள் தற்கால நைஜீரியாவுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளில் பேசப்படுகின்றன. அதாவது, மத்திய ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஆபிரிக்கப் பகுதிகள் இம் மொழிகள் பேசப்படும் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட பண்டு மொழிப் பகுதிகளில், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சாராத வேறு மொழிகளும் காணப்படுகின்றன.\n\nபண்டு என்ற சொல்லை முதன் முதலில் இம் மொழிகள் தொடர்பில் பயன்படுத்தியவர், வில்ஹெல்ம் ஹென்றிக் இம்மானுவேல் பிளீக் (1827-1875) என்பவராவார். இது \"மக்கள்\" என்னும் பொருள் தருவது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9458"}, {"id": [626, 6], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "பலுக்குதல்.\n\"கண்டோனிசு\" என அழைக்கப்படும் சொல், ஆங்கில ஒலிப்புக்கு அமைவாகவே எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஹொங்கொங் வாழும் தமிழர்கள் அவ்வாறே உச்சரிக்கின்றனர். அத்துடன் தாய்மொழி அல்லாத பிற மொழியினர் இந்த வழக்கையே கொண்டுள்ளனர். அதேவேளை \"கண்டோனிசு\" எனும் சொல்லை சீன மொழியிலும் ஒரேமாதிரி ஒலிக்கப்படுவதில்லை. தென்சீன, மத்தியசீன, மேற்குசீன மக்களிடையே இதன் ஒலிப்பு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக: மத்தியசீனர்கள் குவோங்ஃபூவா என்றும், மேற்குசீனர்கள் பாக்வா என்றும், தென்சீனர்கள் குவோங்ந்தாவ்வா என்றும் ஒலிப்பர். அதேவேளை ஹொங்கொங் மக்களும், மக்காவ் மக்களும் குவோங்துங்வா என்று ஒலிப்பர். இருப்பினும் ஹொங்கொங்கின் புதிய தலைமுறையினரின் பேச்சு வழக்கில் \"கண்டோனிசு\" என்றே அழைக்கப்படுவதும் காணக்கூடியதாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23504"}, {"id": [626, 7], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇவரது தந்தையின் பணிநிமித்தம் காரணமாக தன் வாழ்நாளை தில்லியில் கழித்தார். இவர் இந்தியும் ஆங்கிலமும் பேசுவார். இவரது தந்தை மைசூரைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் பொதுவில் கன்னடமும், வீட்டில் தமிழும் பேசுவர். இவர்கள் நான்கைந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றிருந்தனர். இவர் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்து கருநாட்டகாவிற்கு குடிபெயர்ந்தனர் என்பதும் இவர் ஓர் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கன. \nதுடுப்பாட்டம் பற்றி “மென் இன் ஒயிட்” என்னும் நூலையும் அதே பெயரில் கிரிகின்ஃபோவில் வலைப்பதிவுகளையும் எழுதினார். ”த அக்ளினசு ஆஃப் த இந்தியன் மேல் அண்டு அதர் புரொபொசிசன்சு” என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் இந்தியத் திரைப்படங்கள், இந்திய நபர்கள், பயணக் கதைகள், அரசியல் கருத்துரைகள் எனப் பல தலைப்புகளில் எழுதியுள்ளார்.\n\nமேற்கோள்கள்.\n- Shared Histories Festival (ஆங்கிலத்தில்)\n- The Telegraph (ஆங்கிலத்தில்)\n-  (ஆங்கிலத்தில்)\n\nவெளியிணைப்புகள்.\n- Mukul Kesavan's cricket blog (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_47942"}, {"id": [626, 8], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் \"கருந்தலை\" மாங்குயில் (அறிவியல் பெயர் \"ஓரியோலசு காந்தோமசு\" \"Oriolus xanthomus\"). ஓரியோலசுக் குடும்பத்தைச் சேர்ந்த இவை தவிர மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க மஞ்சக்குயில்களும் ஆங்கிலத்தில் \"ஓரியோல்\" (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி \"இக்டேரசு\" (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20706"}, {"id": [626, 9], "question": "இந்தியும் ஆங்கிலமும் <Query> எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.", "document": "- தென் சிலாவிய மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23236"}]
[{"id": [627, 0], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "கபோய்ரா எனும் சொல் பிரேசிலில் உள்ள டுபி எனும் மொழியிலிருந்து உருவாகியது.\n\nவரலாறு.\nகபோய்ரா வரலாறு பிரேசிலுக்குள் ஆபிரிக்க அடிமைகள் உள்வாங்கலுடன் உருவாகியது. 16ம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கல் தன் காலணித்துவ நாடுகளுக்கு ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளை அனுப்பியது. 38.5 வீதமான அடிமைகள் பிரேசிலுக்கு அனுப்பப்பட்டனர். \n\nகபோய்ரா நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆனாலும் இதன் ஆரம்பம், இடம், முறை பற்றிய விடயத்தில் குழப்பம் நிலவுகிறது. \n\nமூலம்.\nஆபிரிக்க அடிமைகள் மனித நேயமற்ற முறையில் நடத்தப்பட்டனர். ஆபிரிக்க அடிமைகளை எண்ணிக்கை போர்த்துக்கேயரைவிட அதிகமாக இருந்தாலும் ஆயுதங்களின் குறைவு, காலணித்துவ சட்டம், வேறுபட்ட ஆபிரிக்க கலாச்சாரங்கள் மற்றும் புதிய இடம் பற்றிய போதிய அறிவின்மை போன்ற காரணங்கள் புரட்சிக்கு அனுகூலமாக அமையவில்லை. \n\nஇக்காலகட்டத்தில்தான் கபோய்ரா உருவாக ஆரம்பித்தது. இது ஒரு சண்டை முறை என்பதைவிட உயிர்வாழ்வதற்கான நம்பிக்கையாக உருவாக்கப்பட்டது. எதுவித கருவிகளும் அற்று, தெரியாத இடத்தில் பிழைக்கவும், ஆயுதம் தரித்த காலணித்துவ முகவர்களின் தாக்குதல்களுக்குத் தப்பவும், தப்பித்த ஓர் அடிமையின் கருவியே இந்த கபோய்ரா.\n\nகுயிலோம்பஸ் (மறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள்).\nஆபிரிக்க அடிமைகளும் சில காலணித்துவத்தை வெறுத்தவர்களும் (சுதேசிகளும், சிறுபான்மையினரும், ஐரோப்பியர்களும்) இலகுவில் அடைய முடியாத உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கிருந்த பல இனத்தவ சமூகத்தவர்களும் தொடர்ச்சியாக காலணித்துவ படைகளின் நெருக்குதலுக்கு உள்ளாயினர். இதிலிருந்து தப்பிப் பிழைக்க உதவிய கபோய்ரா போருக்கான ஒரு சண்டைக் கலையாகியது. மறைந்த வாழ்க்கை வாழ்ந்த குயிலோம்பஸ் 24 சிறு தாக்குதல்களையும், 18 பெரும் தாக்குதல்களையும் எதிர்த்தனர். நூதனமான நகர்வு சண்டை நுட்பத்தைக் கொண்டு தங்களைப் பாதுகாத்த குயிலோம்பஸ் வீரனைப் பிடிப்பது ஒரு குதிரை வீரனைப் பிடிப்பதிலும் கடினம் என போர்த்துக்கல் வீரர்கள் கூறினர். நெதர்லாந்து ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடிப்பதிலும் பார்க்க குயிலோம்பஸ்களை தோற்கடிப்பது கடினம் என மாகாண ஆளுனர் அறிவித்தார்.\n\nசண்டைக் கலை.\nகிங்கா என்று அழைக்கப்படும் முன்னும் பின்னும் நகரும் நகர்வானது கபோய்ராவின் அடிப்படை நகர்வாகும். இது பாதுகாப்பு மற்றும் தாக்கம் நோக்கம் கொண்டது. இது இரண்டு காரணங்களைக் கொண்டது. ஒன்று நிலையான இயக்கத்தில் வைத்திருந்து, இலகு இலக்காக எதிராளியிடமிருந்து தப்புவிப்பது. மற்றது திறந்த பதில் தாக்குதலை தவிர்த்தல், ஏமாற்றுதல் போன்ற காரணங்களாகும். \n\nசந்தர்ப்பம் அதிகரிக்கும் போது முகத்தில் தாக்குதல், நரம்பு மையங்களை தாக்குதல் அல்லது பலமாக வீழ்த்துதல் என்பன கபோய்ரா தாக்குதல்களாகும். அதிகமான தாக்குதல்கள் கால்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. தலை தாக்குதலில் பதில் தாக்குதலில் நகர்வு மிக முக்கியமானது. முழங்கை தாக்குதல், குத்துகள் என்பனவும் பிரதானமானவை. \n\nதடை ஏற்படுத்தாத கொள்கை பாதுகாப்பில் அடிப்படை. இதன் அர்த்தம் தாக்குதலை தடுக்காது நகர்வுகள் மூலம் தவிர்த்தல் ஆகும். தாக்குதலை தவிர்க்க இயலாதபோது தடுக்கலாம். விரைவான, ஊகிக்க முடியாத பதில் தாக்குதல், ஒன்றுக்கு மேற்பட்டவரை எதிர் கொள்ளும் திறன் மற்றும் வெற்றுக் கையுடன் ஆயுதமுள்ளவரை எதிர்த்தல் என்பனவற்றை வீரனின் தந்திரோபாயம் அனுமதிக்கிறது.\n\nகபோய்ரா விளையாட்டு.\nகபோய்ரா விளையாட்டானது விளையாட்டாகவும், கபோய்ரா பயிற்சியாகவும் செய்யப்படுகையில் போலியான சண்டையாகவே இருக்கும். மிக மூர்க்கமான விளையாட்டாக இல்லாதவிடத்து, முழங்கை தாக்குதல்கள் அல்லது குத்துக்கள் தவிர்க்கப்படுகிறது. \n\nஇசை.\nகபோய்ரா இசையுடன் இணைந்தது. இது சந்தம் மற்றும் கபோய்ரா விளையாட்டை இணைக்கிறது. இசையானது பாடலுடன் இசைக் கருவிகளின் இசையையும் சேர்த்தது. தாளம் \"பெரிம்பா\" எனும் தனிச் சிறப்புமிக்க இசைக் கருவியால் கட்டுப்படுத்தப்பட்டு, மிக மெதுவாகவோ அல்லது மிக வேகமாகவோ காணப்படும்\n\nமேற்கோள்கள்.\nஅச்சடிக்கப்பட்ட மேற்கோள்கள்.\n- \"Capoeira : A History of an Afro-Brazilian Martial Art\". New York: Routledge. ISBN 0-7146-8086-9.\n- \"The Little Capoeira Book\". (Alex Ladd, Trans.). Berkeley: North Atlantic. ISBN 1-55643-440-5.\n- \"The Hidden History of Capoeira: A Collision of Cultures in the Brazilian Battle Dance\". ISBN 978-0-292-71723-7.\n\nமேலதிக வாசிப்பு.\n- \"Capoeira: A Brazilian Art Form\". Berkeley: North Atlantic Books. ISBN 0-938190-30-X.\n- \"Capoeira and Candomblé: Conformity and Resistance in Brazil\". Princeton: Markus Wiener. ISBN 1-55876-349-X.\n\nமுக்கிய ஊடகங்களில்.\nகபோய்ரா சில முன்னோடி ஊடகங்களில் இடம்பிடித்துள்ளது.\n- இசுரீட் பைட்டர்\n- ஒன்லி த ஸ்ரோங் - (1993) ஆங்கிலத் திரைப்படம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- சர்வதேச கபோய்ரா அங்லோ சம்மேளனம்\n- கபோய்ரா செய்திகள், ஆக்கங்கள், நிகழ்படம்\n- கபோய்ரா இசை\n\n\n\n\n", "document_id": "ta_ta_43666"}, {"id": [627, 1], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "சொற்பிறப்பு.\nஅங்கம் என்பது உடலையும் பொர என்பது போர் செய்தலையும் குறிக்கும். உடலை வைத்து போர் புரியும் கலை என்பதால் இது அங்கம்போர என பெயர் பெற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- அங்கம்போர: மன்னர்களுக்கு தொடர்புடைய ஒரு சண்டைக் கலையாகும்(ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_9422"}, {"id": [627, 2], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "சிறந்த சண்டைக் காட்சிகளும், பத்மினியின் நடனமும் கொண்ட இது வெற்றிப் படமாக அமைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21063"}, {"id": [627, 3], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்திலேயே ஆடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடனமாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.\n\nஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகியவை அடங்கும்.\n\nநடன முறை.\nஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான 'மங்களசரண்' என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம் நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு 'பல்லவி' நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைகளும் கூடிய 'அபிநயம்' நடனமும் ஆடப்படுகின்றன. 'மோக்ஷம்' என்னும் நடனம் இதன்பின் ஆடப்படுகிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் 'தசாவதாரம்' மற்றும் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் 'பாட் நிருத்யம்' ஆகியவை ஆடப்படுகின்றன.\n\nஒடிசி நடனத்தின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணமாக விளங்கியவர் குரு கேலு சரண் மகாபாத்ரா. உலக அளவில் இந்த நடனம் பேசப்பட இவரும், இவரது மாணவரான சஞ்சுக்தா பணிகிரஹியும் காரணமானவர்கள். மேலும் குரு பங்கஜ் சரண்தாஸ், குரு மாயாதர் ராவுட், குரு தேவ்பிரசாத் தாஸ் ஆகியோரும் ஒடிசி இன்று உலக அளவில் பேசப்படக் காரணமானவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_981"}, {"id": [627, 4], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "ஆப்பெராக்கள் முதன் முதலாக இத்தாலியில், 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1597, புளோரன்ஸ்) நிகழ்த்தப்பட்டன. இது விரைவிலேயே ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது. ஜேர்மனியில் ஹீன்றிஷ் சுல்ட்ஸ், பிரான்சில் ஜான்-பப்டிஸ்ட் லுல்லி, இங்கிலாந்தில் ஹென்றி பர்செல் போன்றவர்கள் ஆப்பெராக்களை எழுதினர். இவர்கள் அனைவரும் 17 ஆம் நூற்றாண்டில், இக் கலை வடிவத்தின் அவரவர் நாட்டு மரபுகளை உருவாக்க உதவினர். எனினும், 18 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய ஆப்பெராவே பிரான்ஸ் தவிர்ந்த ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் முதன்மை பெற்றிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15272"}, {"id": [627, 5], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "இலங்கை முஸ்லீம்கள் தொன்று தொட்டு பாரம்பரியமாக பயிற்சி செய்கின்ற அல்லது பாதுகாத்து வருகின்ற தொன்மையான தற்காப்புக்கலை.\n\nவரலாறு.\nஇலங்கை முஸ்லீம்களிடத்தில் தற்போது இக்கலை பரவலாக காணப்பட்டாலும் இதன் தாயகமாக கருதப்படுவது திருகோணமலை மாவட்டத்திலிருக்கும் கிண்ணியா பிரதேசமும்,களுத்துறை மாவட்டத்திலிருக்கும் பேருவளை பிரதேசமுமாகும். ஆய்வின்போது இரு பிரதேசங்கடளுக்கும் இரு வகையான வரலாறுகள் காணப்படுகின்றன.\n\nகிண்ணியா.\nஒரு காலகட்டத்தில் வியாபாரத்தில் சிறந்து விளங்கிய இலங்கை முஸ்லீம் மக்கள் இலங்கைக்கு வியாபாரத்திற்காக வந்த சீன வர்த்தகர்களிடமி\nருந்து இக்கலையை கற்றனர். அதாவது இலங்கைக்கு வந்த சீன வர்த்தகர்கள் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து காணப்பட்ட கிண்ணியாவில் தலத்தை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் இவர்களிட ம் வர்த்தகம் செய்த முஸ்லீம் வியாபாரிகளும் கிண்ணியா வாழ் மக்களும் இக்கலையை கற்றனர். இதனாலேயே சீனடி என்று இக்கலை அழைக்கப்படுவதாகவும் சீனர்கள் தலம் அமைத்து வியாபாரத்தை முன்னெடுத்த இடம் இப்பொழுதும் \"சீனாபே\" என்றே அழைக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.\n\nபேருவளை.\nநாடி நரம்புகளை பிடித்து நோய்களை இனம்காண்பதிலும் நாடி நரம்புகளை தாக்கி உடலுறுப்புக்களை கட்டுப்படுத்துவதிலும் \"யுனானி\" போன்ற ஒருவகை மருத்துவக்கலையில் பிரசித்து பெற்றிருந்த முஸ்லீம்கள் கெச்சி மலையை அண்டி வாழ்ந்துகொண்டிருந்ததாகவும் அதே கால கட்டத்தில் வியாபார நிமித்தம் இலங்கை வந்த அதிகபடியான சீனர்கள் இங்கு தளம் அமைத்து வாழ்ந்ததாகவும் அந்த இடம் \"சீீனக்குடா\" என்று இன்னும் அழைக்கப்படுவதாகவும் இச்சீீனர்கள் மாணிக்க வியாபாரத்தில் முன்னெனியில் இருந்த இலங்கை முஸ்லீம் வர்த்தகர்களுக்கு இடையுறு செய்து மாணிக்க வர்த்தகத்தில் அவர்களது ஆதிக்கத்தை செலுத்த முற்பட்ட போது சீனர்களின் நாடி நரம்புகளைத்தாக்கி அவர்களின்\nஅட்டகாசத்தை அக்கால முஸ்லீம் மக்கள் அடக்கியதாகவும் சீனர்களையே இக்கலையினால் தாக்கி அடக்கியதால்(அக்கால சீனர்கள் சண்டைக்கலையில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தனர் சீனர்கள் சண்டைக்கலையில் பிரசித்தி பெற்றிருந்தமையினாலேயே அவர்கள் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர்) அவ்வாறான சீனருக்கே அடித்ததால் இக்கலை \"சீனருக்கே அடி\" என்று செல்லமாகவும் பெருமையாகவும் பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டட இக்கலை காலப்போக்கில் \"சீனடி\" என்று திரிபடைந்து அழைக்கப்படுவதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அங்கப்போர்\n- சீன சண்டைக் கலைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_83603"}, {"id": [627, 6], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "உள்ளடக்கம்.\n1. நடராஜத் திருவுருவம்\n2. பரதக்கலை\n3. பல்லவர் பாண்டியர் கால நடனம்\n4. சோழப் பெருமன்னர்கால நடனக்கலை\n5. பரதக்கலையின் மறுமலர்ச்சி\n6. இலங்கையிற் பரதக்கலை\n7. நடனசிற்பங்கள்\n8. நடன கரணங்கள்\n9. நடன ஓவியங்கள்\n10. சைவத்திருக்கோயில்களில் இசையும் நடனமும்\n11. நடனமேதை பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை\n12. அபிநய அரசி பாலசரஸ்வதி\n13. கலைமாமரி திருமதி ருக்மினிதேவி அருண்டேல்\n14. ஈழத்துநடன ஆசான் எரம்பு சுப்பையா\n15. வடமொழியிலுள்ள பரத சாஸ்திர நூல்கள்\n\nஇவற்றையும் காண்க.\n- பரதநாட்டியம்\n- சைவ சமய இலக்கியங்கள்\n\nவெளி இணைப்புகள்.\nபரதக்கலை மின்னூல் - நூலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52483"}, {"id": [627, 7], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "பூசைக் காலம்.\nஇந்தப் பூசையானது மூன்று சந்திப் பொழுதுகளிலும், அர்த்தயாம பூஜையின்போதும் செய்யப்படுகிறது. \n\nபூசை முறை.\nசிவாலயத்தில் உள்ள பலிபீடத்தின் அருகே ஸ்ரீபலி கொள்ளும் தேவர் அல்லது அஸ்த்ரதேவர் என்ற செப்புத்திருமேனிகளை தலையில் சுமந்து கொண்டு ஒரு பூசகர் நிற்பார். விளக்கு ஏந்திய ஒருவரும், இசைக் கலைஞர்களும், நாட்டியப் பெண்ணும் இருப்பார்கள். பலிபீடத்திற்கு அர்ச்சகர் பூசை செய்யும் போது இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைப்பர், நாட்டியப் பெண் நடனம் ஆடுவார். அர்ச்சகர் அன்னம், நீர், மலர் ஆகியவற்றை பலிபீடத்தில் வைத்து பூசை செய்வார். நாட்டியப் பெண் ஹஸ்தம் எனும் முத்திரையைக் காட்டியவாறு நடனம் ஆடுவாள், அர்ச்சகரும் ஹஸ்த முத்திரையை காட்டி பூசை செய்வார். மத்தளம், கரடிகை, வெண்கலத்தாளம், பாடகம், எக்காளம் ஆகிய இசைக்கருவிகள் இந்த பூசையின் போது வாசிக்கப்பட்டதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். \n\nநோக்கம்.\nஇறைவனுக்கு மலர், நீர், அன்னம் ஆகியவற்றோடு, இசையும், நடனமும் என அனைத்தையும் அர்ப்பணிக்கும் நிகழ்வாக இந்தப் பூசை அமைந்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_89562"}, {"id": [627, 8], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "கதைச் சுருக்கம்.\nபார்த்திபன் ஒரு திரைப்பட அரங்கத்தின் சொந்தக்காரர் அய்யாவாக நடித்திருக்கிறார். ஒரு நாள் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது அரங்கினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் செய்தி தெரியவருகிறது. காவல் அதிகாரிகள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அறியாமலேயே வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய நினைக்கின்றனர். அரங்கினுள் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுள் ஒருவராக விக்ரமும் அரங்குக்கு வெளியே செய்தி அறிந்து தவிக்கும் அவரது காதலியாக சுவலட்சுமியும் நடித்திருக்கிறார்கள். அய்யாவின் முன்னாள் மனைவி (நடிகை ஜெயந்தி) காவல்துறையினரின் ஆலோசனைக்கு எதிராக அரங்கினுள் உள்ள மக்களை வெளியேற்றி விடும்படி அய்யாவிடம் மன்றாடுகிறாள். அய்யா ஒரு முடிவுக்கு வரும் தருணத்தில் சுவலட்சுமியால் விக்ரமுக்கு செய்தி தெரிய எல்லா மக்களுக்கும் தெரிந்து விடுகிறது. அரங்கத்திலிருந்து வெளியேற கதவை நோக்கி ஒரே தள்ளு-முள்ளு நெரிசல். இப்பிரச்சனை எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்பதுதான் கதையின் உச்சகட்டம். இப்படத்தில் ரோஜா பத்திரிக்கை நிருபராக வருகிறார்.\n\nநடிகர்கள்.\n- பார்த்திபன் \"அய்யா\"வாக\n- விக்ரம் \"ஹமீதாக\"\n- ரோஜா\n- சுவலட்சுமி\n- வடிவேலு\n- ஐஸ்வர்யா\n- பசுபதி வில்லனாக\n\n\n\n\n", "document_id": "ta_ta_46184"}, {"id": [627, 9], "question": "<Query> (படம்) என்பது நடனமும் இசையும் கலந்த ஒரு பிரேசிலிய சண்டைக் கலையாகும்.", "document": "நிகழ்த்துகலைகள்.\n- நவம்பர் 2007 (நியூ மார்னிங்கு பபாரிசு): ஆர்ச்சி செப் Archie Shepp உடன் இந்திய இசையு நடனமும்\n- 2007: மிசேல் போர்த்தாலுடன் சேர்ந்துருவாக்கிய \"மும்மூர்த்தி அல்லது சிவனின் ஏழு நடனங்கள்\" (\"Tri Murti ou 7 Dances of Shiva\")\n- 2006: காரொலின் கார்ல்சனுடன் \"லீல் 3000\" (\"Lille 3000\")\n- 2005: பாலிவுடு பாலே (\"Bollywood Ballet\") அவின்யோ(ன்) விழா (festival d'Avignon)\n- 2004: முனைவர் பாலமுரளி கிருட்டிணா (MK2) உடன் \"கர்நாட்டிக்\" தொகுப்பு\n- 2003: இந்திரா இராசனுடன் \"பாண்டிச்சேரி\" ( \"Pondichéry\")\n\nதிரைப்படக்கலை.\n- பிராங்கோ பாட்டியாட்டொ (Franco Battiato)-வின் திரைப்படம் \"பெர்டுத்தோ அமோர்\" (\"Perduto amor\",) (2003)\n- \"பாண்டிச்சேரி\" ஆடலும் இசையும் (\"Pondichéry\")\n- \"சிதம்பரம்\" (\"Chidambaram\"), இரகுநாத்து மனே, ஓப்பெரா-பாசுத்தீலி (Raghunath Manet & l'Opéra-Bastille)\n- மாலை இராகங்கள் வீணைக் கச்சேரி '\n- \"ஓங்காரா\" (\"Omkara\") - திதியர் இலாக்குவுடு (Didier Lockwood) இசையும் ஆடலும்.\n\nமேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்.\n- For more information \n- http://www.artists-india.com/resume/raghunath_manet.php\n\n\n\n\n", "document_id": "ta_ta_45674"}]
[{"id": [631, 0], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "விபரம்.\nவளர்ந்த கழுகுகள் 85-97 செ.மி (33-38 அங்குலம்) நீளமும், இறக்கைவிரிப்பு அகலம் 2.26 முதல் 2.6 மீட்டர் ((7.4 - 8.5 அடி)) வரையும், நிறை 6.4 முதல் 9 கி.கி. வரையும் காணப்படும். இருபால் பறவைகளும் (ஆணும் பெண்ணும்) ஒரே மாதிரியானவை. பழுப்பு அல்லது கருப்புப் புள்ளிகளை முழுவதும் கொண்டு, வெண்மையான பழுப்பு நிறத்தினை வயிற்றின் கீழும், அழுக்கான வெள்ளை நிற மென்பரப்பு தலையிலும் கழுத்திலும் அமைந்து காணப்படும். கழுத்தின் அடிப்பகுதி வெள்ளைப் பட்டியாகவும், கண் மஞ்சளாகவும், தொண்டைப்பகுதி ஆழ் பழுப்பு நிறமாகவும் காணப்படும். அமைதியாக காணப்படும் இவை கூட்டில் சத்தத்தினை எழுப்பும், விலங்குகளின் பிணத்தை பங்கிட்டுக் கொள்ள முயலும்போது இவை கீச்சிடும். \n\nகுறிப்புக்கள்.\n- BirdLife International (2007a): 2006–2007 Red List status changes. Retrieved 26 August 2007.\n- BirdLife International (2007b): Rüppell's Vulture - BirdLife Species Factsheet. Retrieved 26 August 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46084"}, {"id": [631, 1], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "புவியியல்.\nபொம்டிலாவின் அமைவிடம் ஆகும். இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 2217 மீற்றர் உயரத்தில் அதாவது 7273 அடி உயரத்தில் அமைந்துள்ளது.\n\nமக்கள் வகைப்பாடு.\n2001 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பொம்டிலாவின் சனத்தொகை 6685 ஆகும். இதில் ஆண்களின் சனத்தொகை 54% உம் பெண்களின் சனத்தொகை 46% உம் ஆகும். பொம்டிலாவின் எழுத்தறிவு விகிதம் 69% ஆகும்; இவ்விகிதம் தேசிய கல்வியறிவான 59.5% இலும் பார்க்க கூடியதாகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 75% உம் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 63% உம் ஆகும். 13% ஆனோர் 6 வயதிற்கு உட்பட்டவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61282"}, {"id": [631, 2], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "இப் பறவை நடுத்தர உடலமைப்பு மற்றும் கருப்பு இறகுத்தொகுப்பு கொண்ட ஒரு பறவை ஆகும். இந்த இன பறவைகளில் தோல், இறகுகள் மற்றும் பிற திசுக்களில் பேட்ராகோடாக்சின் கலவைகள் கொண்ட சில அறியப்பட்ட விஷபறவைகளில் ஒன்றாகும். இந்த நச்சுகள் அவற்றின் உணவில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது.வேட்டையாடுதலை தடுக்க மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து இருந்து இப்பறவையை பாதுகாக்கின்றது . இவை ஒருங்கிணைந்த பரிணாம வளர்ச்சியில் முல்லெரியன் மிமிக்ரி எனப்படும் சிறப்பு பணப்பை கொண்டு உள்ளன .\n\nகடல் மட்டத்திலிருந்து 2,000மீ (6,600 அடி) உயரத்தில் காடுகளில் இப்பறவை காணப்படுகின்றது, ஆனால் மலைகள் மற்றும் குறைந்த மலைகளில் மிகவும் பொதுவாக காணப்படுகின்றது . இது ஒரு சமூக பறவை ஆகும். . இப்பறவை பழங்கள், விதைகள் மற்றும் முதுகெலும்புகள் ஆகியவற்றை உணவாக உண்டு வாழ்கிறது . \nமேற்கோள்\n\n1\n\n\n\n\n", "document_id": "ta_ta_111630"}, {"id": [631, 3], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "துருவ அதிவேகக் காற்றுப்புனல்களே வலிமையானவை. இவை கடல் மட்டத்திலிருந்து 9 முதல் 12 கி.மீ உயரத்தில் காணப்படும். (30,000 -39,000 அடி). வெப்ப மண்டல அதி வேகக் காற்றுப்புனல்கள் 10 முதல் 16 கி.மீ உயரத்தில் வீசக்கூடியவை. துருவப்புனல்களும் துணை வெப்பமண்டல புனல்களும் வட கோளார்த்தத்திலும் தென் கோளார்த்தத்திலும் காணப்படும். வட கோளார்த்தத்தில் துருவ காற்றுப்புனல்கள் வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் மத்திய அட்சப் பகுதியிலிருந்து உயர்அட்சப் பகுதிகளிலும், இடையே காணப்படும் பேராழிகளின் மேலும் பாய்கின்றன. தென் கோளார்த்தத்தில் துருவ காற்றுப்புனல்கள் ஆண்டு முழுவதும் அண்டார்டிக்காவிலேயே வீசுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117191"}, {"id": [631, 4], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் தொடர்வண்டி (Rail) பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான 3 வழி (போக, வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது. கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு \"அகாசி கைக்ஜோ\" பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற \"அகாசி கைக்ஜோ\" கட்டுமானத்தின் போது 1995 ஜனவரி 17 ம் திகதி பூமியதிர்ச்சி (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் நீளம் ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.\n\nஉலக புகழ் தொங்கு பாலம் \"அகாசி கைக்ஜோ\" பற்றிய சுவையான குறிப்புக்கள்.\n- பாலத்தின் மொத்த நீளம் 3,911 மீற்றர் (12,831 அடி) ஆகவும் , இதன் இரு உயரிய தூண்கள் இடையேயான தூரம் 1,991 மீற்ரர்கள் (1.24 மைல்).\n- முழுமையான கட்டுமானம் 100 க்கு மேற்பட்ட (கட்டுமான) நிறுவனங்களின் உதவியுடன் பாவிக்கப்பட்ட மொத்த மனித வேலையாட்கள் 2 மில்லியன் (20 இலட்சம்).\n- முழுமையான கட்டுமானத்தில் 181,000 தொன் இரும்பும் 14 இலட்சம் கன மீற்ரர்கள் சீமெந்தும் பாவிக்கப்பட்டுள்ளது.\n- இதனை கட்டிமுடிக்க செலவிடப்பட்ட பணம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (¥ 500 billion).\n- பாலமானது கடுமையான வெப்பமுள்ள நாளில் அதிக பட்சம் 2 மீற்றர் (7 அடி) தூரத்தினால் விரிவடைகின்றது.\n- பால கட்டுமானத்தில் அதி உயர் பொறியியல் நுட்பத்தினை புகுத்தியதன் காரணமாக பாலமானது அதிக பட்ச சூறைக்காற்று (286 km/h) பூமியதிர்வு (அதிர்வு 8.5) என்பவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n- பாலம் கடல் மட்டத்திலிருந்து 65 மீற்றர் உயரத்தில் உள்ளது. பாரிய கப்பல்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்காக இவ்வாறு உயரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\n- பாலத்தின் இரு மருங்கிலும் உபயோகிக்கப்பட்ட கேபிள் (தடம்) நீளம் மொத்தமாக 300,000 கிலோ மீற்றர்கள் (190,000 மைல்) என்பதுடன் இவற்றின் தடிப்பு (விட்டம்) அண்ணளவாக 4 அடிகளாகவும் உள்ளது !. அதாவது , பிரதான கேபிள் (தடம்) ஒவ்வொன்றின் தடிப்பும் 112 சென்றி மீற்றர் (44 அங்குலம்) ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n- முழுமையான பாலத்தினை தாங்கும் இரண்டு பக்கங்களுக்குமான இராட்சத உருக்கு (இரும்பு) தடங்களும் 36,830 சிறிய கேபிள் (இழை) களினால் ஒன்று சேர உருவாக்கப் பட்டவையாகும்.\n- இந்த தொங்கு பாலம் உருவாக்கப் பாவிக்கப்பட்ட உருக்கு தடத்தின் நீளமானது ஏழு தடைவைகள் உலகத்தை சுற்றி வருவதற்கு சமானம் எனவும் சொல்லப் படுகின்றது.\n- மேற்படி இரண்டு nபக்கங்களுக்குமான இராட்சத கேபிள்களும் பாலத்தின் இரு அந்தத்திலும் உள்ள 350,000 தொன் எடையுள்ள பாரிய கட்டுமானத்தில் இணைக்கப் பட்டுள்ளது.\n- மிகவும் சுறு சுறுப்பான சர்வதேச கடல் பாதையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் கீழான 1,500 மீற்றர் அகல நீரிணையில் தினமும் (தற்போது) சராசரி 1,000 கப்பல்கள் பயணிக்கின்றன.\n- இன்றய காலகட்டத்தில் பாலத்திணூடு தினமும் சராசரி 2,500 கார்கள் பயணிக்கின்றன. கார்கள் ஒவ்வொன்றிற்கும் அனுமதியாக US$20.00 (¥2,300)அறவிடப்படுகின்றது.\n- உலகில் நீண்ட தொங்குபாலத்தில் இன்னுமொரு சாதனையும் சேர்ந்துள்ளது. அதாவது பாலத்தின் முக்கிய இரு தூண்களும் அதி உயரமான பால தூண்களாக இருப்பதுதான் அந்த விடையம். மேற்படி பாலத்தூண்களின் கடல் மட்டத்திலிருந்து உயரம் 978 அடி (298 மீற்றர்கள்) ஆகவுள்ளது.\n- \"அகாசி கைக்ஜோ\" தற்போது சுற்றுலா பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருவதனால் அதுசார்ந்த துறைகள் பெருமளவில் பாலத்தின் சுற்றுவட்டத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45314"}, {"id": [631, 5], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "மேற்கோள்கள்.\n- Senchal Game Sanctuary West Bengal Wildlife Sanctuaries\n\n\n\n\n", "document_id": "ta_ta_91675"}, {"id": [631, 6], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "வெளி இணைப்புகள்.\n- www.comunefilettino.it/\n- www.filettino.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_34685"}, {"id": [631, 7], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "காலநிலை.\nகோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் உர்மியா குளிரான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இது குளிரான குளிர்காலத்தையும், மிதமான வசந்த காலத்தையும், சூடான உலர்ந்த கோடை காலத்தையும் மற்றும் வெப்பமான இலையுதிர் காலத்தையும் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83043"}, {"id": [631, 8], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "அங்கேரிய-அமெரிக்க பொறியியளாளரும் இயற்பியலாளருமான தியோடர் வான் கார்மன் (1881-1963) என்பவரின் பெயரில் இது வழங்கப்படுகிறது. அவர் வானூர்தியியல் மற்றும் விண்ணூர்தியியல் துறைகளில் பெரும் முன்னேற்றங்களுக்கு இட்டுச்சென்ற ஆராய்ச்சிகளைப் புரிந்தவராவார். இவரே முதன்முதலில், இத்தகைய உயரத்தில் வளிமண்டலம் மிகவும் லேசானதாக மாறும் காரணத்தால், இதற்குமேலான உயரங்களில் வானூர்திகள் பறப்பதற்குத் தேவையான ஏற்றத்தை உருவாக்க இயலாது என கணக்கிட்டுக் கூறியவர் ஆவார். ஆகையால், இந்த உயரத்தில் பறக்கும் வானூர்திகள் சுற்றுப்பாதை வேகத்தைவிட அதிக வேகத்தில் பறந்தால்தான் தமக்குத் தேவையான காற்றியக்கவியல் ஏற்றத்தை உருவாக்க இயலும். இக்கோட்டுக்குக் கீழே வளிமண்டல வெப்பநிலையும் சூரிய கதிர்வீச்சுடனான வினையாற்றலும் பெருத்த அளவில் மாறுபடுகின்றன, ஆகையால் இக்கோடு தெர்மோஸ்பியர் எல்லைக்குள் இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54571"}, {"id": [631, 9], "question": "பறவைகளில் அதி உயரத்தில் பறக்கும் <Query>, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்கவல்லது.", "document": "மலைஅடிவாரத்தில் சுமார் 1200 மீற்றர் உயரத்தில் புனித கதரினா கிறிஸ்தவ மடம் கானப்படுகிறது. மலை உச்சியில் மசூதி ஒன்றும் கிரேக்க மரபுவழி திருச்சபயின் தேவாலயம் ஒன்றும் காணப்படுகிறது. மலை உச்சியில் மோசே கடவுளின் பத்துக் கட்டளைகளை பெற காத்திருந்ததாக கருதப்படும் மோசேயின் குகையும் காணப்படுகிறது.\nசில ஆய்வாளரின் கருத்துப்படி இது விவிலிய சீனாய் மலையாகும் ஆனால் இது நிருபிக்கப்படவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- விக்கிபயணம்: சினாய் மலை\n- படத்தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_2939"}]
[{"id": [632, 0], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "1863 ஆம் ஆண்டில் இவரது தொல்லியல் ஆய்வுகள் ஆரம்பமாயின, முதன் முதலாக பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடாரி ஒன்றை தமிழ்நாட்டில் சென்னைக்கருகில் பல்லாவரம் பகுதியில் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பின் பின்னர், இவர் வில்லியம் கிங் என்பவருடன் இணைந்து, தென்னிந்திய, மற்றும் மேற்கிந்தியாவில் இவ்வாறான பல பொருள்களைக் கண்டுபிடித்தார். 1884 ஆம் ஆண்டில் 3.5 கிமீ நீள பெலும் குகையைக் கண்டுபிடித்தார். இது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இரண்டாவது நீளமான குகை ஆகும். ஃபூட் தனது 24வது அகவை தொடக்கம் மொத்தம் 33 ஆண்டுகள் நிலவியல் ஆய்வுகளை நடத்தினார்.\n\nஇராபர் ஃபூட் தனது இந்தியப் பங்களிப்புகளை நினைவுக் குறிப்புகளாக எழுதி 12 பாகங்களாக வெளியிட்டார். இந்திய நிலவியல் ஆய்வுக் கழகம் \"Geological Features of the South Mahratta Country and Adjacent Districts\" (மகாராட்டிரம், கருநாடகம், ஆந்திரப்பிரதேச மாநிலங்கள்) என்ற தலைப்பில் 1876 ஆம் ஆண்டில் வெளியிட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Museum article which discusses Foote's contributions\n- Indian prehistory \n- An introduction to Indian prehistory\n- Article by the Prehistory Society\n- Effect of Foote's work on modern archeological finds\n\n\n\n\n", "document_id": "ta_ta_45296"}, {"id": [632, 1], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களைப் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பீம்பேட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இத்தகு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவைகளுள் பல்வேறு கண்டங்களையும் தாண்டிய சில பொதுவான பண்புகளுடன் விளங்குகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து நிறுவியுள்ளனர்.\n\nபல்வேறு கண்டங்களிலும் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில், அவற்றின் தோற்றம், குறியீடுகள், அவை வெளிப்படுத்தும் சிந்தனைகள் ஆகியவை பொதுவானதாக அமைகின்றன.\" இதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் ஓவியங்கள் மூலம் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர் என்பதை அறிய முடிகிறது. ஜான் காலிங்வுட், ரொனால்டு மோரிஸ் ஆகியோர் இவ்வோவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.\n\nவரலாற்றுக்கு முற்பட்ட காலம் (7,000-3,000 B.C.).\nவரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதற்கு எழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு முந்தைய காலம் என வரலாற்று அறிஞர்கள் விளக்கம் தருவார்கள்.. வரலாற்றுக்கு உட்படும் காலத்தைவிடவும் பல மடங்கு அதிகமான கால எல்லைகளைக் கொண்டதாக வரலாற்றுக்கு முந்தைய காலச்சூழல் அமைந்திருக்கிறது. இன்றைய காலஅளவிற்கேற்ப சுமார் 20 இலட்சம் ஆண்டுகளிலிருந்து கி.மு 400 வரையிலான ஆண்டுகளை தொல்பழங்காலம் என உலக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலக்கட்ட சான்றுகள்தான் ஒரு சமூகத்தின் மிகக்கூடுதலான தொன்மையை, மூல கட்டமைப்பை வெளிப்படுத்த, விளக்க உதவுகின்றன. அவ்வகையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மிக நீண்டதாக இருப்பினும், அக்காலத்து, மனித எச்சங்கள், மக்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.\n\nஅந்தவகையில் மிகத் தொன்மையான ஊழிக்கால மனித எச்சங்கள் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவில் சோன்பள்ளத்தாக்கிலும், பீக்கிங், ஜாவா ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித இனத்தின் தோற்றம், வளர்ச்சி முதலியவற்றைக் குறித்து அறிய வரலாற்று அறிஞர்கள் அம்மக்களின் படைப்புகளைக் கொண்டும், தொழில் நுட்ப அடிப்படையிலும் பல்வேறு கால வரைமுறைகளையும் வகுத்துள்ளனர். சுருக்கமாக மனித இன வரலாற்றை,\n\n1. வரலாற்றுக்கு முற்பட்ட காலம்\n2. வரலாற்றுக் காலம்\nஎனப் பகுப்பர்.\n\nபாறை ஓவியங்கள்.\nபழங்காலத்தில் மக்கள் இயற்கையான குகைத் தளங்களில் வாழ்ந்தனர். எனவே தாங்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தனர். குகைகளுக்கு அருகே இருந்த பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். குகைகளில் இருட்டாக இருந்ததால் அதிக அளவில் பாறைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். எனவே இவ்வோவியங்களைக் குகை ஓவியங்கள் என்று அழைப்பதை விடப் பாறை ஓவியங்கள் என அழைப்பது பொருந்தும்.\n\nஅக்கால மக்கள் தங்களது வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம். அவர்களுக்கு வேட்டையாடுதலே முக்கியத் தொழில். எனவே பல்வேறு மிருகங்களைத் தாம் வேட்டையாடுவது போல ஓவியங்களை வரைந்தால், வேட்டையாடும் போது அதிக மிருகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், விலங்குகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் அவற்றை வரைந்திருக்கலாம்\n\nவகைகள்.\nபாறை ஓவியங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனித இனத்தின் வாழ்க்கைச் சூழலைச் சித்திரிப்பனவாக அமைகின்றன. அவர்களது எண்ணங்கள் நம்பிக்கைகள் முதலியவற்றைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன. வெவ்வேறு விதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் அமைகின்றன. இந்த ஓவியங்களின் வடிவம் மற்றும் இந்த ஓவியங்களில் இடம் பெறுகின்ற உருவங்களை வைத்து அவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\n\nமுதல் நிலை.\nமுதல் நிலை ஓவியங்கள் தொல்பழங்காலத்தைச் சேர்ந்த மிகத் தொன்மையான ஓவியங்களாகும். இவற்றில் விலங்கின வடிவங்கள் மிகுதியும் இடம் பெற்றிருக்கும். இத்தகைய ஓவியங்கள் தமிழகத்தில் குறைவாகவே காணப்படுகின்றன.\n\nஇரண்டாம் நிலை.\nஇரண்டாம் நிலை ஓவியங்களில் மிகுதியாக வேட்டைக் காட்சிகளே இடம் பெறும். இந்தியப் பாறை ஓவியங்களில், காண்டா மிருகம், சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். மான், ஆடு, பன்றி, மாடு முதலிய வேட்டைக்குரிய விலங்குகள் அதிகமாக இடம் பெறும்.\n\nமூன்றாம் நிலை.\nஇவ்வகை ஓவியங்களில் மனித வடிவங்கள் அதிகமாக இடம் பெறும். போர்க் காட்சிகள் சிறப்பாக இடம் பெற்றிருக்கும். வேட்டைக் காட்சிகளாக இருப்பினும் மனித உருவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கும். சடங்கு மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும்.\n\nபயன்படுத்திய வண்ணங்கள்.\nமுதல் நிலை ஓவியங்களில் கோடுகளாலான அமைப்பு மட்டுமின்றி அடர்த்தியான வண்ணப் பூச்சு அமைப்புக் காணப்படும். செந்நிறம் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கும். இரண்டாம் நிலை ஓவியங்களில் செந்நிறம், வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் இடம் பெறும்.\n\nகாலத்தைக் கணித்தல்.\nபாறை ஓவியங்களில் பயன்படுத்தப் பட்ட வண்ணக் கலவையினை இரசாயனச் சோதனை செய்து அவற்றின் காலத்தைக் கணிக்கலாம். மேலும் ஓவியங்களின் வரைவு முறையினை வைத்தும் அவற்றின் வடிவமைப்பைக் கொண்டும் காலம் கணிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையில் வரையப்பட்டிருக்கும். இவைகளில் சிவப்பு நிறமோ அல்லது வெள்ளை நிறமோ அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இரண்டு நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்காது.\n\nஅடர்த்தியான வண்ணப் பூச்சு முறையைத் தொடர்ந்து வரும் வளர்ச்சி நிலை கோட்டோவியம் எனப்படும் சுற்று வரை கோட்டு முறை ஆகும். இரு வண்ண ஓவியங்கள் எனப்படுபவை மேற்கண்டவற்றுள் பிந்தைய காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதப்படுகின்றன.\n\nஉருவம், வண்ணம், ஆகியவற்றைக் கொண்டு ஓவியத்தின் காலம் கணிக்கப்படுவதுடன் அவ்வோவியம் கிடைத்த இடத்தினருகில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை வைத்தும் காலம் கணிக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களைத் தொல்பழங் காலத்தவை என்று கூற இயலாது. இவை மூன்றாம் நிலை எனக் கூறப்படும் பெருங் கற்காலத்தின் இறுதிக் காலத்தையும், வரலாற்றுக் காலத்தின் தொடக்கத்தினையும் சார்ந்தவையாகும். சுருங்கச் சொன்னால் சங்க காலத்தை ஒட்டியவை எனலாம்.\n\nவடிவ அமைப்பு.\nஓவியங்களின் வடிவ அமைப்பைக் கொண்டு அவற்றை மூன்று வகையாகப் பிரிப்பர். அவை:\n\nபக்கவாட்டு முறை.\nபக்கவாட்டு முறை என்பது ஓவியத்தில் முகம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஒரு பக்கம் தெரியும்படி வரைவதாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் பக்க வாட்டு முறையில் அடர்த்தியான வண்ணக் கலவையால் வரையப்பட்டிருக்கும்.\n\nநேர் வடிவ முறை.\nநேர்வடிவ முறை என்பது ஓவியம் நம்மை நேராகப் பார்ப்பது போல அமைந்திருப்பதாகும். நேர் வடிவ முறை முக அமைப்பைச் சிறப்பாகக் காட்டும். உதாரணமாக மனித உருவங்களைக் கூறலாம்.\n\nதிரும்பிக் காணும் முறை.\nஉடலைப் பக்கவாட்டு முறையில் அமைத்து முகத்தை மட்டும் திருப்பிக் கொண்டிருப்பது போல் அமைந்திருப்பதைத் திரும்பிக் காணும் முறை என்பர். மிகத் தொன்மையான ஓவியங்களில் பசு, மான் முதலியவை திரும்பிக் காணும் முறையில் வரையப்பட்டிருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18162"}, {"id": [632, 2], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "உடைகற் கருவிகள் தீக்கல், ரேடியோலைட், கல்செடோனி, பேசல்ட், குவாட்சைட், அப்சிடியன் போன்ற வகைக் கற்களில் இருந்து \"பாறைக் குறைப்பு\" என்னும் வழிமுறை மூலம் உருவாக்கப்பட்டன. ஒரு சம்மட்டிக் கல்லினால் அடித்து மூலக் கல்லில் இருந்து கல் துண்டுகளை உருவாக்குதல் ஒரு மிக எளிமையான பாறைக் குறைப்பு ஆகும்.\n\nகலைச்சொற்கள்.\n- கற்பொருட் பகுப்பாய்வு - Lithic analysis\n- தேய்கல் - Grind Stone\n- உடைகல்- Chipped Stone\n- கல் துண்டு - Flake\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கற்கோடரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_60743"}, {"id": [632, 3], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (\"Jarrige\") மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன. \n\nமெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மொஹெஞ்சதாரோ\n- அரப்பா\n- லோத்தல்\n- தோலாவிரா\n- காளிபங்கான்\n- ராகி கர்கி\n\nவெளி இணைப்புகள்.\n- மெஹெர்கர் - காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_6416"}, {"id": [632, 4], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் இவரின் தந்தை இறந்தபின் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லைஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய அறிவியல் கல்வி சிறப்பாக அமைந்தது. 1883 -ல் அக்கல்லூரியிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் ஆய்வுமுறை இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிசு ஆய்வுக்கூடப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவருக்கு முன்பாக லார்டு ராலே அப்பணியில் பேராசிரியராக இருந்தார். 1884 முதல் 1918 வரை மதிப்பியல் பேராசிரியராக கெம்பிரிட்ஜிலும், லண்டனில் உள்ள ராயல் நிறுவனத்திலும் அமர்த்தப்பட்டார். ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். 1890-ல் ரோசு எலிசபெத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். இவருடைய மகன் 'ஜார்ஜ் பேஜட் தாம்சன்' மிகச்சிறந்த இயற்பியல் பேராசிரியராக விளங்கி பின்னாளில் 1937-ல் பரிசையும் வென்றார்.\n\nஆய்வுப்பணிகள்.\nதாம்சன் முதன்முதலில் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்து \" நீர்ச்சுழி வளையங்களின் இயக்கத்தில் ஆய்வு\" (Treatise on the motion of Vortex Rings) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். அது 1884-ல் ஆதம்சு பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. 1886-ல்'இயற்பியல், வேதியலில் இயக்கவியலின் தாக்கம்'(Application of the Dynamics to Physics and Chemistry) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.\n\n1892-ல் 'மின்சாரவியல், காந்தவியலில் அண்மை ஆய்வுகள் பற்றிய குறிப்புகள்' (Notes on Recent Researches in Electricity and Magnetism)என்ற நூலை வெளியிட்டார். ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் எழுதிய நூலின் விளக்கவுரையாக அவருடைய நூலுக்கு மூன்றாவது தொகுதியாக இது அமைந்திருந்தது. பேராசிரியர் பாண்டிங் (J.H.Poynting) என்பவருடன் இணைந்து இயற்பியலுக்கான பாடத்தைப் 'பொருளின் குணங்கள்'(Properties of Matter) என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருந்தார்.\n\nகத்தோடு கதிர்கள் பற்றிய ஆய்வு.\nதாம்சன் எதிர்மின் கதிர்க்குழாயின் (Cathode Ray Tube) உதவி கொண்டு எதிர் மின் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளில் எஈடுபட்டார். எதிர்மின்கதிர்களிலிருந்து எதிர்மின்தன்மை தரும் துகளைத் தனியே பிரிக்க இயலுமா என்பது இவருடைய முதல் ஆய்வு ஆகும். ஓர் எலக்ட்ரோ மீட்டரின் உதவி கொண்டு, குழாயில் பல வெட்டுத்துளைகளை உருவாக்கி காந்தப் புலத்தின் உதவி கொண்டு ஆராய்ந்தார். இக்கதிர்களிலிருந்து எதிர் மின்துகளைத் தனியே பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தார். இரண்டாவதாக மின்புலத்தினால் இக்கதிர்கள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அராய்ந்தார். அதற்கு வெற்றிடக் குழாயையும் ஒளிருன் தன்மையையும் பயன்படுத்தி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் மூலம் எதிர்மின் கதிர்கள் மின்புலத்தால் தாக்கப்படுவதைக் கண்டறிந்தார்.\nமின்னணு(எலக்ட்ரான்) கண்டறிதல்.\nமூன்றாவது ஆய்வில் எலக்ட்ரானின் மின்னூட்ட -நிறை விகிதத்தைக் (Charge-mass ratio) கண்டறிய முற்பட்டார். இவர் எதிர்மின் துகள்களைத் 'துகள்கள்(Corpuscles)' என்றே கூறிவந்தார். பின்னாளில் ஜான்ஸ்டோன் ஸ்டோனி என்ற அறிவியலறிஞர் இதை மின்னணு என்று உறுதிப் படுத்தினார் . பொருள்கள் மின்தன்மை கொண்டவை என்ற உண்மை இதிலிருந்து தோன்றியது. தற்கால அணுக் கொள்கையும், அணுவையொட்டிய இயற்பியல் விளைவுகளின் விளக்கமும் இதிலிருந்து தோன்றின. எனவே இவர் \"நவீன அணு இயற்பியலின் தந்தை\" என்று போற்றப்பட்டார்.\n\n1895-ல் 'கணிதவியலின் ஆதாரக் கூறுகள்','மின்சர, காந்தவியலின் கோட்பாடுகள்' என்ற இரு நூல்களையும் வெளியிட்டார். அவை 1921-ல் ஐந்தாவது வெளியீடாகவும் வெளியிடப்பட்டன. 1896-ல் தாம்சன் அமெரிக்கா சென்றர். இவருடைய அணமைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலண்டன் இராயல் கழகத்தில் நடைபெற்ற மாலைச் சொற்பொழிவின் போது தான் கண்டறிந்த மின்னணு துகளைப் பற்றி அறிவித்தார். 1897 ஏப்ரல் 30 வெள்ளியன்று இதை அறிவித்தார். 1903-ல் அவர் வெளியிட்ட \"வாயுக்களின் வழியே மின்சாரம் கடத்துதல் \" என்ற தலைப்பில் அதனை ஒரு நூலாகவும் வெளியிட்டார். 'கேவண்டிசு ஆய்வுக்கூடத்தில் தாம்சனின் முக்கியமான பெரிய நாள்கள்' என்ற தலைப்பில் இந்த நூல் இவருடைய மகன் ஜார்ஜ் தாம்சனால் பிற்காலத்தில் (1928,1933 ஆகிய ஆண்டுகளில்) இரண்டு பதிப்புகளில் வெளியிடப்பட்டது. 1904-ல் மீண்டும் அமெரிக்கா சென்றார். பொருள்கள் மற்றும் மின்சாரம் பற்றி யேல் பலகலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். 'அணுவின் அமைப்பு' பற்றிய இவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டன.\n\nஐசோடோப்புகள் மற்றும் நிறை நிறமாலை மானி.\nநேர்மின் கதிர்களைக் கொண்டு வெவ்வேறு வகையான அணுக்களையும் மூலக்கூறுகளையும் பிரிப்பது பற்றிய ஆஸ்டன், டெம்ப்ஸ்டர் போன்ற அறிவியலறிஞர்களுடைய கருத்துகளின் மூலமாகப் பல ஐசோடோப்புகளைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு முறையைப் பற்றி விளக்கினார். நியான் வாயுவைப் பகுத்து இவர் செய்த ஆய்வின் மூலம் ஐசோடோப்புகளின் கலவையாக சில தனிமங்கள் இருப்பதைத் தெளிவாக்கினார். அதன் அடிப்படையில் இவருடைய மாணவர்கள் ஆசுடன், டெம்ப்ஸ்டெர் ஆகியோர் இணைந்து நிறை நிலைமானி (Mass spectrograph)உருவாக்கினர். \n1906-ல் மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒளி, பெயர் தெரியாக் கதிர்கள், பீட்டா, காமாக் கதிர்களின் கதிர்ச் சிதறல்களின் அளவை அளந்தறிவதன் மூலம் அணுக்களில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ஆகியவற்றில் இவர் ஈடுபட்டார். அது போல நேர்மின் துகள்களின் தன்மை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இந்த ஆய்வுகள் இவருடைய மாணவரான ரூதர்போர்டுக்கு உதவியாக அமைந்து இவருடைய ஆய்வுகளை அவர் தொடர வழி வகுத்தது.\n\nவெளியிட்ட நூல்கள்.\n- ஒளியின் அமைப்பு (The Structure of Light)-1907\n- பொருளின் துகள் கொள்கை (The Corpuscular Theory of Matter)-1913\n- நேர் மின்சாரக் கதிர்கள் (Positive Rays of Electricity)-1913\n- வேதியியலில் எலக்ட்ரான் (The electron in Chemistry)-1936\n- மறுசேகரிப்பும் பிரதிபலிப்புகளும்(தன் வரலாறு)(Recollection and Reflections)-1936\nபோன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார்.\n\nசிறப்புகள்.\n1908 -ல் இவருக்குத் \"தகுதி வரிசை மதிப்பு\" (Order of Merit) அளிக்கப்பட்டது. 1912 -ல் ஆங்கிலேயச் சங்கத்தின் தலைவரானார். ராயல் கழகத்தின்ன் சிறப்பு உறுப்பினர் பதவியும், அதன் பின் 1916 முதல் 1920 வரை அதன் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டது. 1918-ல் டிரினிடி கல்லூரியின் முதல்வரனார். கேவண்டிஷ் ஆராய்ச்சி சாலையை இவர் அங்கு நிறுவினார். \"ராயல் ஹ்யூஜெஸ் பதக்கங்கள்\" (1894,1902) வாசிங்டன் சுமித்சோனியன் நிறுவனத்தின் \"ஹாட்கின்ஸ் பதக்கம்\" (1902) \"ஸ்காட் பதக்கம்\"(பிலாடெல்பியா-1923) எனப் பல பதக்கங்களைப் பெற்று பெருமையடைந்தார்.\nமறைவு.\nதாம்சன் பல பரிசுகள் பெற்றுச் சிறந்து விளங்கி 85 ஆண்டுகள் வாழ்ந்து 1940 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட \"வெஸ்ட் மினிஸ்டர் அப்பே\" (West Minister Abbey) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n\nஉசாத்துணை.\n- 'அறிவியல் அறிஞர் ' என்ற தலைப்பில் 'அறிவியல் ஒளி' டிசம்பர் 2009 இதழ் கட்டுரை.\n- புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மின்னணு\n- பாப்பாரப்பட்டி இணைய வலைவாசல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1493"}, {"id": [632, 5], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "வரலாறு.\n1837 ஆம் ஆண்டில், சர். ஜார்ஜ் கிரே (\"Sir. George Grey\") என்பவர், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு அருகே பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப் படுத்தினார். ஆனாலும் ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. பின்னர், 1879 ஆம் ஆண்டில் இன்னுமொரு குகை ஓவியக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்டமிரா என்னுமிடத்தில் 12 வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி குகை ஓவியம் ஒன்றைக் கண்டு பிடித்தாள். இக் கண்டுபிடிப்பின் பின்னரே மானிடவியல், தொல்லியல் போன்ற துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்களிடையே குகை ஓவியங்கள் பற்றிய ஆர்வம் எழுந்தது.\n\nமுதன் முதலாக ஐரோப்பாவில் அல்டமிராவில் மக்தலேனியப் பண்பாட்டைச் சேர்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டபோது, அது ஒரு ஏமாற்று என்று கல்வியாளர்களால் கருதப்பட்டது. எனினும், பிற்காலத்து மீள் மதிப்பீடுகளும், தொடர்ந்து இடம்பெற்ற புதிய குகை ஓவியக் கண்டு பிடிப்புக்களும், அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்துள்ளன. அத்துடன், மிக எளிமையான கருவிகளைப் பயன்படுத்திய மேற் பழையகற்கால மனிதர்களின் உயர் தரத்திலான கலைத் திறமையையும் அவை வெளிக் கொணர்ந்துள்ளன. \nஇந்தோனேசிய குகை ஓவியங்கள்.\nஇந்தோனேசியாவின் சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்கள் வயதைக் கணித்த ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மெக்ஸிமே ஆபோர்ட், இந்த மரோஸ் குகையிலுள்ள ஓவியங்களுக்கு குறைந்தது 40 ஆயிரம் ஆண்டுகளாவது வயதிருக்கும் என்று கணித்திருக்கிறார்.\nஇந்தோனேசிய குகை ஓவியங்களுக்கு சுமார் 27 ஆயிரம் ஆண்டுகள் வயதிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.\nஇந்தக் குகைகளைப் பயன்படுத்தியவர்கள் குறைந்தது 13 ஆயிரம் ஆண்டுகளுக்காவது ஓவியங்களை வரைந்துவந்திருக்கிறார்கள் என்பதை கணிக்க முடிகின்றது.\nகுகை ஓவியங்கள் அவை வரையப்பட்ட கால கட்டங்களின் பண்பாடு, நம்பிக்கைகள் முதலியவற்றை அறிந்து கொள்வதற்கான பெறுமதியான தகவல்களையும் நமக்குத் தருகின்றன.\n\nஆஸ்திரேலியக் குகை ஓவியங்கள் சிலவற்றைக் கீழே காண்க.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியப் பாறை ஓவியங்கள்\n- தமிழ் நாட்டுப் பாறை ஓவியங்கள்\n- இலங்கைப் பாறை ஓவியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6790"}, {"id": [632, 6], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "காட்சிப் பொருட்கள்.\nஇங்கு பழங்கற்கால கருவிகள், புதிய கற்கால கொடாரிகள், பெருங்கற்கால பானைகள், சுடுமண் ஈமப்பேழைகள், முக்காலித் தாழி, இரும்பு கோடாரிகள், இரும்பு குழாய்களை செய்வதற்கான வார்ப்புருக்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\n\nமூலம்.\n- http://www.tnarch.gov.in/sitemus/mus6.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_45228"}, {"id": [632, 7], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "இருகலப்பாசிகளின் இருப்பு அதனை சுற்றியுள்ள சுற்றுப்புறச்சூழலை பொருத்ததாகும். ஒவ்வொரு சிற்றினமும் தங்களுக்குரிய சூழ்நிலைக்கூறுகளுக்குள் (Ecological Niche) மட்டும் வாழும். இருகலப்பாசிகளின் இத்தகைய பண்புகள் இவற்றை மிகவும் சிறந்த உயிர் சுட்டிக்காட்டியாக (Bioindicator) உபயோகிக்க உதவுகின்றது. இருகல பாசிகளின் கல அமைப்பு சிலிகாவாலனது, அவை நைட்ரிக் அமிலத்தையும் எதிர்த்து நிற்க கூடியது. ஒவ்வொரு நீர் நிலையில் உள்ள இருகல பாசியின் வடிவமும் தனி தன்மை உடையது. அது மட்டுமின்றி ஒரே நீர் நிலையில் வெவ்வேறு கால நிலைகளில் வெவ்வேறு வடிவ இருகலப்பாசிகள் காணப்படும்.\n\nஇந்தியாவில் இருகலப்பாசிகள் ஆராய்ச்சி.\nஇந்தியாவில் பாசிகளை பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியவர் சென்னையை சேர்ந்த எம்.ஓ.பி. ஐயங்கார். இவர் இந்திய பாசியியல் துறையின் தந்தை எனப் போற்றப்படுபவர். இவர் அனைத்து வகையான பாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினாலும். \"இருகலப் பாசிகள்\" பற்றிய ஆராய்ச்சியை இவரது மாணவர்கள் தொடங்கி வைத்தனர். இவரை தொடர்ந்து டி.வி. தேசிகாச்சாரி, குசராத்தை சேர்ந்த எச்.பி. காந்தி, மகாராட்டிராவை சேர்ந்த பி.டி. சரோட் மற்றும் என். டி. காமத் என்பவர்கள் இந்தியாவில் காணப்படும் இருகலப் பாசிகளை பற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்தார்கள்.\n\nதடயவியலில் இருகலப்பாசிகள்.\nஒருவர் நீரில் மூழ்கி இறக்கும் போது இருகலப் பாசிகள் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் வெடிப்பதன் மூலம் குருதி ஓட்டத்திற் கலந்து உடலின் பல்வேறு திசுக்களை அடைகின்றன. குறிப்பாக, என்பு மச்சையில் இவற்றின் இருப்பை தடயவியல் வல்லுநர்கள் பரிசோதிப்பர். ஒருவரை வேறு ஏதேனும் வழியிற் கொன்று விட்டு நீரிற் தூக்கிப் போட்டிருப்பின், அவரது எலும்பு மச்சையில் இருகலப்பாசி இருக்காது. ஏனென்றால் இருகலப்பாசி என்பு மச்சையை அடைய உயிருள்ள குருதி ஓட்டம் தேவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15941"}, {"id": [632, 8], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "இளமைக் காலம்.\nஇவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது \"இலண்டன் மிசனரி சொசைட்டி\" என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் இராபர்ட்டு கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் \"நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission)\" எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.\n\nமொழியியல் ஆய்வுகள்.\n1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய \"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்\" என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார்.  தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.\"\n\nவரலாற்று ஆய்வுகள்.\nதிருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக \"திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely)\" என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட்டு எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.\n\nகால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்.\n- \"நற்கருணை தியான மாலை\" (1853)\n- \"தாமரைத் தடாகம்\" (1871)\n- \"ஞான ஸ்நானம்\" (கட்டுரை)\n- \"நற்கருணை\" (கட்டுரை)\n- பரதகண்ட புராதனம்\n\nகால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்.\n- \"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்\" (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)\n- \"திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு\" (A Political and General History of Tinnevely, 1881)\n\nவெளி இணைப்புகள்.\n- கால்டுவெல் அவர்கள் பற்றிய வலைப்பதிவு\n- கால்டுவெல் அவர்கள் பற்றிய வலைப்பதிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_2697"}, {"id": [632, 9], "question": "<Query> (படம்) பல்லாவரத்தில் கண்டறிந்த கற்காலக் கோடாரி மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுபவர்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Vels Academy of Maritime Studies\n- Sri Venkateswara Dental College and Hospital\n\n\n\n\n", "document_id": "ta_ta_38447"}]
[{"id": [633, 0], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "விளக்கம்.\nஇவ் வெளவால்கள் நீண்ட மூக்கு அமைப்பினைக் கொண்டு காணப்படுகின்றன. மேற்பகுதி பழுப்பிலிருந்து சாம்பல்-பழுப்பாகவும் கீழ்ப்பகுதி மங்கலாகவும் காணப்படும். உரோமம் மிருதுவாகவும் பட்டுப் போன்றும் காணப்படும். காது மற்றும் இறகு என்புகளின் ஓரங்கள் வெண்ணிறமாகவும் காணப்படும். கீழ்தாடைப் பற்கள் கூரற்று வட்டமாகக் காணப்படும். வளர்ந்த வெளவாலின் இறக்கையின் குறுக்களவு 48 செ.மீ. ஆகும். இளம் வௌவால்கள் வளர்ந்த வெளவால்களைவிட பாரம் குறைந்தவை. இவற்றின் முன்னங்கையின் நீளம் 70.2 மிமி (64-79மிமி) ஆகும்.\n\nவசிப்பிடம்.\nஇவை பாக்கித்தான், வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பீன்சு, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பழவகைப் பயிர்கள் அறுவடை செய்யப்படும் வெப்ப வலயக் காடுகளில் இவ்வகையினம் பொதுவாக் காணப்படுகி்ன்றன. இவை புல்வெளிகளிலும் அலையாத்திக் காடுகளிலும் காணப்படும். சிறப்பான இவற்றின் கூடுகள் பனை மரங்களில் கட்டப்படும். வௌவால்கள் பனையின் இலை போன்ற பகுதிகளை மொன்று சாதாரணமான கூடுகளை அமைக்கின்றன. பனைகள் இல்லாத பகுதிகளில் அவை கட்டடங்களில் படரும் கொடிகளாலும் இலைகளை இணைத்தும் கூட்டினை அமைக்கும்.\n\nநடத்தையும் இனப்பெருக்கமும்.\nஇவ்வினங்கள் கூட்டமாய், தங்குமிடத்தின் ஒரே பாலைச் சேர்ந்த 8 முதல் 9 வௌவால்கள் வரை வாழும். இனப்பெருக்கக் காலம் அல்லது குழுவின் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை ஆண், பெண் என தனித்திருக்கும். பலமனைவி மணப் பழக்கம் உடைய இவை, பொதுவாக இனப்பெருக்கக் காலத்தில் 6-10 ஆண்கள் 10-15 பெண்களுடன் பனையிலுள்ள கூடுகளைப் பகிர்ந்து கொள்ளும். இனப்பெருக்க புணர்ச்சியின்போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனம் இந்த வௌவால் இனமாகும். புணர்ச்சியின் பின் சிறிது நேரம் பெண்களுடன் தங்கும் ஆண்கள் பின் ஒரே பால் குழுக்களிடம் திரும்பிவிடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45699"}, {"id": [633, 1], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "ஆகியவை மிகவும் ஆபத்தான பாலியல் நடவடிக்கைகளாக இருக்கலாம்.\n\nஅபாயகரமான பாலியல் நடத்தை என்பது பாதுகாப்பற்ற உடலுறவு, பலருடன் உறவுகொள்ளுதல், சட்டவிரோதமான மருந்து பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.\n\nமது அருந்துதல் மற்றும் தவறான சட்டவிரோதமான மருந்துகளை உட்கொள்ளுதல் ஆகியவை கொணோறியா, கிளமிடியா,ட்ரைக்கோமோனியாசிஸ், மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் ஆகியவற்றை அதிகரிக்கும் ஆபத்தான காரணிகளாகும். குதவழி பாலியல் உறவின்மூலம் ஆண்குறியில் காயம் தென்படல் மிகவும் ஆபத்தான பாலியல் நடத்தையின் அறிகுறியாகும். \nவட அமெரிக்க இளைஞர்கள் பாலியல் உறவில் நன்கு செயல்பாடுள்ளவராக இருந்தாலும் நோய்த்தொற்று அல்லது கருத்தரித்தலுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களின் தவறான புரிதல் மற்றும் தவறான நடவடிக்கைகள் அவர்களை அபாயகரமான பாலியல் நடத்தைகளின் ஊக்குவிக்க முனைகிறது. அபாயகரமான பாலியல் நடத்தைகள் பாலியல் உறவில் ஈடுபடும் இருவரையும் சில நேரஙக்ளில் கருப்பை வாய்ப் புற்றுநோய், வேற்றிடச்சூல், மலட்டுத்தன்மை போன்ற சில மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன. அடிக்கடி உடலைத் துளையிடுதல், பச்சை குத்துதல் ஆகியவையும் அபாயகரமான பாலியல் நடத்தையுடன் தொடர்புடையதாகும்.\n\nநோயியல்.\nபெரும்பாலும் பதினைந்து முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட கனடியர் மற்றும் அமெரிக்க இளைஞர்கள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பாலுறவு வைத்திருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இவர்களில் 23.9% கனடிய மற்றும் 45.5 % அமெரிக்க இளம்பருவப் பெண்களும் கடந்த வருடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையருடன் பாலுறவு கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.இதே மக்கள் தொகையில் 32.1% கனடிய ஆண்களும் 50.8% அமெரிக்க ஆண்களும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையருடன் பாலுறவில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர்.\n\nதொடர்புள்ளவற்றை இனங்காணுதல்.\nஅபாயகரமான பாலியல் நடத்தைக்கு பல்வேறு காரணிகள் தொடர்புபடுத்தப்படுகிறது. சீரற்ற ஆணுறை பயன்பாடு, மதுப்பழக்கம், போதைக்காக ஒரே நேரத்தில் பலமருந்துகளைச் சேர்த்து உண்ணும் உளநோய், மன அழுத்தம், சமுதாய ஆதரவின்மை, அண்மையில் சிறைவாசம், இணையரோடு வாழ்தல், நெருக்கமாக இருத்தல், வல்லுறவு மற்றும் குழந்தைப்பருவப் பாலியல் முறைகேடு ஆகியவற்றின் மூலம் அபாயகரமான நடத்தை உள்ளோரை இனங்கண்டு மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இருப்பினும் இந்தக் காரணிகளுக்கும் ஆபத்தான பாலியல் நடத்தைக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விரிவாக ஆய்வு செய்வது அவசியம். ஊக்கப்படுத்தும் பயிற்சிகள் தன்முனைப்புத் திறன், கல்வி மற்றும் நடத்தைக் குறுக்கீடுகள், தீவிர மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஆலோசனை வழங்கல், பங்களிப்போரின் அறிவை மேம்படுத்துதல், மனப்பான்மைகள், நம்பிக்கைகள், தன்முனைப்புத் திறனுட்பட்ட நன்னடத்தைப் பயிற்சிகள் ஆகியவை ஆபத்தான பாலியல் நடத்தைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125130"}, {"id": [633, 2], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "இவை தவிர்த்து தனித்த மற்றும் பலரோடு சுய இன்பம் கொள்ளுதல், கைகளாலோ அல்லது பொம்மைகளாலோ யோனியை தேய்த்தல் மற்றும் உட்செலுத்துதல் ஆகியவையும் பாலியல் நடவடிக்கைகளாக உள்ளன. பாலுறவு கொள்பவர்கள் எண்ணற்ற பாலியல் நிலைகளுள் ஒன்றினைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இந்த எண்ணிக்கைகளை வரையறை செய்ய இயலாமல் பல ஆசிரியர்கள் பாலியல் நிலைகள் என்பவை எண்ணற்றவை என கூறுகின்றனர். பாலியல் நிலைகளை வகைப்படுத்த உட்செலுத்தல் முறைகள், உட்செலுத்துதல் அல்லாத முறைகள் என பொதுவாக குறிப்பிடுகின்றனர். இதில் பிரத்தியகமான உட்செலுத்தல் முறைகள் என்பவை ஆண்குறியையோ, வைபரேட்டர், ஆண்குறி போன்ற பொம்மைகள் போன்றவற்றை பெண்குறிக்குள் செலுத்துதலாகும். \n\nபிரத்தியோகமான உட்செலுத்துதல் அல்லாத முறைகளில் வாய் வழிப் புணர்ச்சி முறைகள் அடங்குகின்றன. உட்செலுத்துதல் அல்லாத முறைகளில் சுயஇன்பம் மற்றும் விரல்களால் தேய்த்தல் மற்றும் உட்செலுத்துதல் ஆகிய முறைகள் உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_88640"}, {"id": [633, 3], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "அறிகுறிகள்.\n- பாலுறுப்பில் சுண்டியிழுப்பது போன்ற உணர்வும் அரிப்பும் ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து சிறிய கொப்புளங்கள் தோன்றும்.\n- கொப்புளங்கள் வெடித்து வேதனை மிக்க புண்கள் தோன்றும்.\n\nபிரசவம்.\n- இந்நோயுள்ள பெண்கள் பிரசவத்தின் போது பாலுறுப்பில் புண்கள் காணப்பட்டால் சிசேரியன் செய்து கொள்ள வேண்டும்.\n- இதன் மூலம் குழந்தைக்கு தொற்றுவதையும் தடுக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3174"}, {"id": [633, 4], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "விலங்குகள்.\nபாலூட்டிகளில் இனப்பெருக்க அமைப்பின் முக்கிய உறுப்புகளாக வெளிப்புற பிறப்புறுப்புகள் (ஆண்குறி மற்றும் பெண்குறி) காணப்படுகின்றன. இவை தவிர விந்தகம், அண்டம் உள்ளிட்ட பல உள்ளுறுப்புகளும் இவ்வமைப்பில் இடம்பெற்றுள்ளன. மனித இனப்பெருக்க மண்டலத்தில் நோய்கள் உண்டாவது மிகவும் பொதுவானதாகவும் பரவலாகவும் உள்ளது. குறிப்பாக இந்நோய்கள் தொடர்புள்ள பாலுறவால் பரவும் நோய்களாகும்.\nபிற முதுகெலும்புள்ள விலங்குகளிடத்தில் பொதுவாக ஒத்த இனப்பெருக்க அமைப்புகள் உள்ளன, அவை பாலுறுப்புகள், குழல்கள் மற்றும் திறப்புகள் போன்றவைகளாகும். இருப்பினும், ஒவ்வொரு முதுகெலும்பி வகைகளிலும் உடல் ரீதியாகவும், இனப்பெருக்க உத்திகளிலும் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. \nமுதுகெலும்புள்ளவை.\nமுதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்தும் தங்கள் இனப்பெருக்க அமைப்புகளின் முக்கிய கூறுகளை பகிர்ந்து கொள்கின்றன. அவை அனைத்தும் பாலின உறுப்புகளைக் கொண்டுள்ளன. பெண்களில் இந்தப் பாலுறுப்புகள் உடலின் வெளிப்புறத்தில் ஒரு திறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இவை கிளோவாகா எனப்படும் புழை அல்லது பெண்ணுறுப்பு என அழைக்கப்படுகின்றன. \n\nமனிதர்களில்.\nமனித இனப்பெருக்க முறை பொதுவாக உடலுறவு மூலம் உடலுக்குள் கருத்தரித்தல் மூலம் நிகழ்கிறது. இந்தச் செயல்பாட்டின் போது ஆணின் விந்து, ஆண்குறியின் மூலம் பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்படுகிறது. விந்து கருமுட்டையை நோக்கி நீந்திச்சென்று அதை கருவுறச் செய்கிறது. வெற்றிகரமான கருத்தரித்தல் நிகழ்ந்த பின்னர் கருமுட்டையானது பெண்ணின் கருப்பைக்குள் சுமார் ஒன்பது மாதங்களுக்கு வளர்ச்சியடைகிறது. இந்தச் வளர்ச்சி செயல்முறைக்கான காலத்தை மனிதர்கள் கர்ப்ப காலம் என்கிறார்கள். கர்பகாலத்தின் முடிவில் குழந்தை பிறக்கிறது. மனிதக்குழந்தைகள் நீண்ட காலத்திற்கு தனித்து செயல்படாமல் ஆதரவையும் பராமரிப்பையும் எதிர்நோக்கியே உள்ளன. குறிப்பாக இக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக இன்றியமையாத உணவாக இருக்கிறது . \n\nபெண் இனப்பெருக்க அமைப்பானது இரண்டு முக்கியச் செயல்பாடுகளை கொண்டுள்ளது முட்டைகளை உருவாக்குவது முதலாவது செயல்பாடாகும். பிறப்பு வரை குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பது இரண்டாவது செயல்பாடு ஆகும். ஆண் இனப்பெருக்க அமைப்புக்கு விந்து உற்பத்தி என்ற ஒரே ஒரு செயல்பாடு மட்டுமே உள்ளது, மனிதர்களுக்கு மத்தியில் பாலியல் வேறுபாடுகள் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு இனப்பெருக்க உறுப்புக்கும் உள்ள வேறுபாடுகளைத் தாண்டி, பொதுவாக இரண்டாம் நிலை பாலியல் பண்புகளிலும் இவ்வேறுபாடுகள் காணப்படுகின்றன.\n\nஆண்.\nஆண் இனப்பெருக்க அமைப்பு உடலுக்கு வெளியேயும் இடுப்பு மண்டலத்தைச் சுற்றியும் பல உறுப்புகள் இணைந்த ஒரு தொடராக காணப்படுகிறது. ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் முதன்மையான பணி கருத்தரிப்பதற்கு அவசியமான விந்தணுக்களை உற்பத்தி செய்து வழங்குதலாகும்.\n\nஆண்களின் இனப்பெருக்க உறுப்பு மண்டலம் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. விந்து உற்பத்தி மற்றும் சேமிப்பு முதல்வகையாகும். விந்தணு உற்பத்தி விந்தகத்தில் நடைபெறுகிறது. வெப்பநிலை ஒழுங்குபடுத்தும் விதைப்பையில் இது அமைந்திருக்கிறது. முதிர்ச்சியடையாத விந்தணு வளர்ச்சி மற்றும் சேமிப்பிற்காக விந்தணுமுதிர்ச்சிப்பைக்குச் செல்கிறது. விந்துப்பை, ஆண்மைச்சுரப்பி, விந்துநாளம் ஆகியவை உள்ளிட்ட சுரக்கும் திரவத்தை சுரக்கும் சுரப்பிகள் இரண்டாவது வகையாகும். கலவி மூலம் விந்தணுவை பெண்ணுக்குள் செலுத்த உதவும் ஆணுறுப்பு, சிறுநீர்ப்புறவழி, விந்துநாளம், கூப்பர் சுரப்பி போன்றவை மூன்றாவது வகையாகும். \n\nபெரிய, வலிமையான தசைநார்கள் கட்டையான குரல், முகம் மற்றும் உடலில் முடி, பரந்த தோள்கள் மற்றும் ஆடம் ஆப்பிளின் வளர்ச்சி போன்றவை ஆண்களின் இரண்டாம் நிலை பாலினப் பண்புகளாகும். முக்கியமான பாலியல் இயக்குநீரான ஆண்ட்ரோசன் மற்றும் குறிப்பாக டெசுடோசுடிரோன் ஆகியன ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் சுரக்கப்படும் ஆர்மோன்கள் ஆகும்.\nவிந்தணு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆர்மோனை விதைப்பை சுரக்கிறது. இந்த ஆர்மோன் முகத்தில் முடி மற்றும் கரடுமுரடான் கட்டைக் குரல் போன்ற ஆண்களின் உடல் தோற்ற வளர்ச்சிக்கும் பொறுப்பாகிறது. \n\nபெண்.\nமனிதர்களின் பெண் இனப்பெருக்கத் தொகுதியானது உடலுக்கு உட்புறமாகவும் இடுப்புப் பகுதியைச் சுற்றியும் பல்வேறு உறுப்புகள் இணைந்து உருவாகும் ஒரு மண்டலமாகும். இனப்பெருக்கச் செயல்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும் முக்கியமான பகுதி இதுவேயாகும். \n\nபெண் இனப்பெருக்க மண்டலம் மூன்று முதன்மை பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. யோனி, யோனியின் திறப்பு, கருப்பை போன்றவை இம்மூன்று பகுதிகளாகும். சுரப்பு நீர்களை சுரப்பதும், கருமுட்டையை உருவாக்குவதும் கருப்பையின் செயல்களாகும். பெண்களின் மார்பகங்களை இனப்பெருக்க மண்டலத்தில் சேர்ப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. \n\nயோனியை கருப்பையுடன் கருப்பை வாய் இணைக்கிறது; கருப்பையும் சூலகமும் பாலோப்பியன் குழாய்களால் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் சூலகம் வெளிப்படுத்தும் சூல்முட்டை பாலோப்பியன் குழாய்கள் வழியாக கருப்பையை அடைகிறது\n\nஇவ்வாறு செல்லும் போது சூல்முட்டை விந்தணுவை சந்திக்க நேர்ந்தால் விந்தணு அதனுள் புகுந்து முட்டையுடன் கலப்பதால் கருவுறுதல் நிகழ்கிறது. பொதுவாக கருவுறுதல் கருக்குழல்களில் நிகழுமெனினும் கருப்பையிலும் நிகழ வாய்ப்புள்ளது. கருவுறுதலால் உருவான கருவணு கருப்பையின் சுவர்களில் ஒட்டிக் கொள்கிறது. இங்கு கருவணு முளைய விருத்தி மற்றும் உருவத் தோற்றத்திற்கான செயல்பாடுகளை துவக்குகிறது. வெளியுலகில் பிழைக்குமளவு வளர்ச்சியடைந்த பின்னர் கருப்பை வாய் விரிந்தும் கருப்பை சுருங்கியும் முதிர்கரு யோனி வழியாக வெளியேற்றப்படுகிறது.\n\nஉடற்கூற்றளவில் பெண்ணாகப் பிறக்கும்போதே உருவாக்கப்படும் சூல்முட்டைகள் விந்தணுக்களை விட பெரியதாக உள்ளன. சூலகம் ஏறத்தாழ ஒவ்வொரு மாதமும் ஒரு சூல் முட்டையை முதிர வைத்து தன்னுடன் இணைந்துள்ள பாலோப்பியன் குழாய் மூலமாக கருப்பைக்கு அனுப்புகிறது. அங்கு கருக்கட்டவில்லை என்றால் அந்த முட்டை மாதவிடாய் காலத்தில் வெளியேற்றப்படுகிறது.\n\nபிற பாலூட்டிகள்.\nபெரும்பாலான பாலூட்டி இனப்பெருக்க அமைப்புகள் ஒரேமாதிரியாகக் காணப்படுகின்றன. இருப்பினும் மனிதர்களல்லாத மற்ற பாலூட்டிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக பெரும்பாலான ஆண் பாலூட்டிகள் ஒரு ஆண்குறியைக் கொண்டுள்ளன, விறைப்புத்தன்மை அடையும்வரை இது உட்புறமாக சேமித்து வைக்கப்படுகிறது, பெரும்பாலான பாலூட்டி இனங்களில் ஆண் இனம் மனிதர்கள் போல தொடர்ந்து பாலியல் ரீதியாக கருவுறச் செய்யும் திறனை பெற்றிருக்கவில்லை. \nமனிதர்களைப் போலவே, பாலூட்டிகளின் பெரும்பாலான குழுக்களில் ஆணுறுப்பு விறைப்புத்தன்மை அடையும் வரை அது உட்புறத்தில் சேமிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சில பாலூட்டிகளில் உடலின் உட்புற சுவரிலும் யானைகள் போன்ற பாலூட்டி குழுக்களில், அவை உடலின் உட்புறத்தில் சிறுநீரகங்களுக்கு அருகிலும் சேமிக்கப்படுகின்றன . \n\nவயிற்றுப்பகுதியில் குட்டியைப் பேண பையைப் பெற்றுள்ள பெண் உயிரினங்களுக்கு இரண்டு புணர்புழைகள் உள்ளன. இவை இரண்டும் வெளிப்புறத்தில் ஒரு புழை வழியாகத் திறக்கின்றன. ஆனால் கருப்பையில் இரண்டு வேறுபட்ட பகுதிகளாக இவை உள்ளன. இவ்வினத்தைச் சேர்ந்த ஆண் உயிரினங்களும் இரண்டு பாலுறுப்புகளைப் பெற்றுள்ளன. \nபொதுவாக, பையுள்ள இத்தகைய உயிரினங்களின் குட்டிகள் வெளிப்புற பைகளில் வளர்க்கின்றன, புதிதாகப் பிறந்த இளம் உயிரினங்கள் இப்பையுடன் தங்களை இணைத்துக் கொண்டு வளர்கின்றன. மேலும் பையுள்ள உயிரினங்களில் தனித்தன்மையான ஒரு விரைப்பையும் காணப்படுகிறது .\nகருப்பையின் இடத்தில் சில முதுகெலும்பி குழுக்களில் நேரடியாக ஒரு புழை நீள்வட்டத்தைக் கொண்டுள்ளன, இதுவே சிறுநீர் மற்றும் மலம் முதலான கழிவுகள் வெளியேற்றத்துக்கு உதவும் துளை ஆகும். முட்டையீனும் பாலூட்டிகள் சிலவற்றிலும் இதேபோல கருப்பையும் பெண்ணுறுப்பும் காணப்படாமல் உள்ளன. இத்தகைய இனப்பெருக்க மண்டலம் ஊர்வனவற்றின் இனப்பெருக்க மண்டலத்தை போல இருப்பதாகக் கருதப்படுகிறது. \n\nநாய்கள்.\nவீட்டு வளர்ப்பு நாய்களின் இனத்தில் ஆண், பெண் நாய்களின் பாலின முதிர்ச்சி (பருவமடைதல்) 6 முதல் 12 மாதங்கள் வரையிலான காலத்தில் தோன்றுகிறது. இருப்பினும் சில பெரிய கலப்பின இனங்களுக்கு இரண்டு வயது வரையிலும் கூட தாமதமாகலாம் . முதல் ஈசுட்ரோசு சுழற்சி முடிந்தவுடனேயே பெண்நாய் கர்ப்பம் அடைய தயாராகிவிடுகிறது. ஆனால் இரண்டாம் சுழற்சிக்குப் பின்னரான இனப்பெருக்கமே பரிந்துரைக்கப்படுகிறது . மற்ற வளர்ப்பு உயிரினங்களைப் போலவே, நாய் வளர்ப்பிலும் முன்னோடி நாய்களைக் காட்டிலும் உயர்ந்த இயல்பூக்கத்திற்கு முன்னதாகவும் அடிக்கடியும் இனப்பெருக்கச் சுழற்சிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன . \n\nகுதிரைகள்.\nபிறப்பு, கருவுறு காலம், பாலூட்டுதல், ஈசுட்ரோசு சுழற்சி மற்றும் இனச்சேர்க்கை நடத்தை போன்ற செயல்பாடுகளுக்கு குதிரைகளின் இனப்பெருக்க தொகுதியே காரணமாகிறது. ஆண் குதிரையின் இனப்பெருக்கத் தொகுப்பு அதன் பாலியல் நடத்தை மற்றும் இரண்டாம் பாலினப் பண்புகளுக்கு காரணமாகிறது. \nமுட்டையிட, விந்து, கழிவுகள் வெளியேற ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டுக்கும் கிளோவாகா எனப்படும் புழை காணப்படுகிறது. இரண்டு பறவைகளின் கிளோவாகாவின் இதழ்களை ஒன்றாக அழுத்துவதன் மூலம் உடலுறவு நிகழ்கிறது. இவ்விதழ்கள் பாலூட்டிகளின் ஆணுறுப்பு போல செயலாற்றுகிறது. பெண் பறவை முட்டையிடுகிறது. இம்முட்டை பெண் உடலை விட்டு வெளியேறிய பிறகு இளம் கருவாக தொடர்ந்து வளர்ச்சியடைகிறது. பெரும்பாலான முதுகெலும்பி பெண் பறவைகள் பொதுவாக ஒற் அண்டத்தையும் ஒர் அண்டக்குழாயையும் மட்டுமே கொண்டுள்ளன. பறவைகளும் தங்கள் இளம் உயிரினங்களை சில காலத்திற்கு உணவூட்டி பராமரிக்கின்றன. \n\nமீன்.\nமீன் இனத்தின் இனப்பெருக்க தொகுப்பிலும் பாலின உறுப்புகள் உள்ளன. பெரும்பாலான இனங்களில் இவை ஒரே மாதிரியாகவும் ஒரே அளவு கொண்டவையாகவும் காணப்படுகின்றன. மீன்களில் இரண்டாம்நிலை பாலுறுப்புகளும் இருக்கலாம். பிறப்புறுப்பு சில மீன்களின் பின்புறத்தில் ஒரு சிறிய, குழாய் ஆகும், இதில் இருந்து விந்தணு அல்லது முட்டை வெளியிடப்படுகிறது; ஒரு மீனின் பாலியல் பெரும்பாலும் அதன் பாப்பிலியா குழாயின் வடிவத்தால் தீர்மானிக்கப்படுகிறது. \n\nபூஞ்சைகள்.\nபூஞ்சைகள் இலிங்க முறை மற்றும் இலிங்கமில் முறையில் இனம்பெருக்கம் செய்கின்றன. அனேகமானவை இரு முறைகளையும் மேற்கொண்டாலும் சில இனங்கள் இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்வதில்லை. \n\nபதிய வித்திகள் மூலம் பிரதானமாக இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இதனைத் தவிர துண்டுபடல் இழையுருவான பூஞ்சைகளில் நிகழும். அதாவது புற விசைகளால் பூஞ்சையின் வலை சேதமுறும் போது, ஒவ்வொரு துண்டமும் புதிய பூஞ்சையாக வளர்ச்சியடையும் ஆற்றலுடையது. மதுவம் போன்ற தனிக்கல பூஞ்சைகளில் அரும்புதல் மூலம் இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழும். தனியே இலிங்கமில் இனப்பெருக்கத்தை மாத்திரம் காட்டும் பூஞ்சைகள் டியூட்டெரோமைக்கோட்டா எனும் பூஞ்சைக் கூட்டமாக வகைப்படுத்தப்படுகின்றன.\nஅனேகமான பூஞ்சைகள் ஒடுக்கற்பிரிவுடன் கூடிய இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. வெவ்வேறு பூஞ்சைக் கூட்டங்களில் வெவ்வேறு நிலை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_15299"}, {"id": [633, 5], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "சமப்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் வாய்வழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. இதனால் கர்ப்பமடைய வாய்ப்பில்லையாதலால் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. ஆயினும் இது பாதுகாப்பான பாலுறவு அல்ல.\n\nவாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் இருவர் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பாலின்பத்தினை வழங்க முடியும். அது 69 எனும் பாலுறவு நிலையில் சாத்தியமாகிறது.\nவெளியிணைப்புகள்.\n- Discovery Health on Cunnilingus\n- Oral sex and HIV (from CDC)\n\n\n\n\n", "document_id": "ta_ta_6657"}, {"id": [633, 6], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "துணையின்றி சுயஇன்பம் காண செயற்கை ஆண்குறியும், செயற்கை பெண்குறியும் உதவுகிறது. சிலிகான் பெண் பொம்மைகள் பாலியல் உறவு கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர பெரும்பாலான பொம்மைகள் சாடிசம், சேடோமசோகிசம் (Sadomasochism) போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன. \n\nசெயற்கை ஆண்குறி.\nசெயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், றப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது.\n\nசெயற்கை பெண்குறி.\nசெயற்கை பெண்குறி (Artificial vagina) என்பது பெண்குறியைப் போன்ற அமைப்பினை உடைய கருவியாகும். இந்த செயற்கை பெண்குறி ஆணின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது. இது சிலிகான், பிளாஸ்டிக் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.\n\nஆண்குறியின் நீளத்திற்கு தக்கவாறு செயற்கை பெண்குறி கிடைக்கிறது.\n\nபாலுறவு தலையணை.\nஇது பாலுறவுக்கென சிறப்பாக பயன்படுத்தப்படும் தலையணை. சில பாலுறவு முறைகளில் இந்தத் தலையணை இன்றி செயல்பட முடியாது.\n\nபாலுறவு ஊஞ்சல்.\nபாலுறவு ஊஞ்சல் (Sex swing) பாலுறவின் போது எளிமையாக இயங்க உதவுகிறது. இதில் மூன்று வகைகள் உள்ளன.\n\nஅதிர்வுரும் கருவி (Vibrator).\nஇது ஆண்குறியை ஒத்த தோற்றத்தில் அமைந்திருக்கும் கருவியாகும். இதன் முனைப்பகுதி அதிர்வுரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆற்றலை மின்சாரத்தின் மூலமாகவோ, கொள்கலன் மூலமாகவே பெறுகிறது. இது பட்டாம்பூச்சி, முயல், முட்டை என ஏகப்பட்ட வகைகளில் இருக்கிறது. பெண்களின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25717"}, {"id": [633, 7], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- புணர்ச்சிப் பரவசநிலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_11428"}, {"id": [633, 8], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "யோனியும் பென்குறியும் வழிவழியாகச் சமூகத்தில் வலுவான எதிர்வினைக் கருத்தைத் தூண்டியுள்ளது. மொழியில் தவறாகப் பயன்படுத்துதல், கலாச்சார அடக்குமுறை, பாலியல் விருப்பக் குறியீடு, \nஆன்மிகம், மறுவாழ்வு போன்றவற்றுக்கான சின்னமாகப் இவைகளைப் பயன்படுத்தினர்.பொதுவாக நடைமுறையில் யோனி எனும் சொல்லானது யோனியிதழ் அல்லது பெண்குறியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அகராதி மற்றும் உடற்கூற்றியல் வரையறைகளில் யோனி என்பது பிரத்யேகமாக பிறாப்புறுப்பின் உள் அமைப்பையேக் குறிக்கிறது. பெண் பிறப்புறுப்பினைப் பற்றிய இந்த வேறுபாட்டினை அறிவது சுகாதார மேம்பாட்டிற்கு உதவியாக அமையும்.\n\nகட்டமைப்பு.\nமுழு உடற்கூறமைப்பு.\nமனித யோனியானது பெண்குறிமுதல் கருப்பை வாய் வரை நீடித்துள்ள மீள்தன்மையுள்ள தசை வழியாகும். யோனியின் திறப்பானது பிறப்புறுப்பு முக்கோண்ப்பகுதியில் அமைந்துள்ளது. பிறப்புறுப்பு முக்கோணம் என்பது மலவாய்க்கும் பெண்குறிக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறுநீரகத்திறப்புடன் பிறப்புறுப்பின் வெளிப்புரப்புறப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். \nயோனி வழியானது சிறுநீர்த் திறப்புக்குப் பின்னும் பெருங்குடல் கீழ்வாய்ப் பகுதிக்கு முன்னும் மேலும் கீழுமாய்ப் பின்னோக்கி அமைந்துள்ளது மேற்புற யோனிக்கருகில் சுமார் 90 பாகைக் கோணத்தில், கருப்பை வாய்ப்பகுதியானது சற்று புடைத்தபடி காணப்படுகிறது. \nயோனி மற்றும் பெண்குறி இரண்டும் இதழ்களால் பாதுகாக்கப்படுகிறது.\nபாலியல் தூண்டுதல்கள் இல்லாத போது யோனியானது அதன் முன்சுவரும் பின் சுவரும் ஒட்டிய ஒரு சரிந்த குழாய் போலக் காணப்படுகிறது. அதன் பக்கவாட்டுச் சுவர்கள் குறிப்பாக பக்கவாட்டுச் சுவர்கள் மற்றெல்லாவற்றையும் விட கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக சரிந்த யோனியானது குறுக்குவாட்டில் ஆங்கில எழுத்தான வடிவில் காணப்படும். இதன் பின்னால் உள்யோனியானது கருப்பையினால் தனியாகப் பிரிக்கப்படுகிறது. நடுயோனியானது தளர்வான இணைக்கப்பட்ட திசுவாலும், கீழ்யோனியானது பெரியனியம் எனப்படும் பகுதியாலும் பிரிக்கப்படுகிறது.\n\nகருப்பையின் கருப்பைவாய்ப்பகுதியைச் சுற்றியுள்ள யோனிக்குழாய்ப் பகுதியானது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முன்புறம்.பின்புறம், இடப்புறம் வலப்புறம் என நான்காக பிரிக்கப்படுகிறது. முன்பகுதியை விட பின்பகுதியானது ஆழமானதாகும். \n\nமேலும் காண்க.\n- செயற்கை பெண்குறி\n- சூலகம்\n- மாந்த பாலுணர்வியல்\n- கேகேல் உடற்பயிற்சி\n- யோனியில் பளுத்தூக்குதல்\n- அந்தரங்க முடி\n\n\n\n\n", "document_id": "ta_ta_3228"}, {"id": [633, 9], "question": "<Query> இனப்பெருக்க புணர்ச்சியின் போது வாய்வழிப் பாலியல் நடவடிக்கை மேற்கொள்ளும் முதனி அல்லாத ஒரே இனமாகும்.", "document": "மனிதனின் தனிப்பட்ட பருவமடைதலின் (விடலை) போது பாலுணர்வு நடவடிக்கைகள் பொதுவாக அதிகரிக்கிறது. சில அறிஞர்கள் பாலுணர்வு மரபியல் சார்ந்ததென்றும், சிலர் இவை உயிரியல் மற்றும் சூழல் சார்ந்ததென்றும் வரையறுக்கின்றனர். இனவிருத்திக் காரணிகள், இனங்களின் அகச்சுரப்பு இயக்கு நீரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தனிமனித பாலுணர்வுகள் உள்ளார்ந்த அன்பு, காதல், நம்பிக்கை, உறவு, உளவியல் ரீதியில் அகக் காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதேபோல் ஒரு தனிநபர், ஒரு இனம் அல்லது குழுவின் பாலியல் மரபு, அனுபவ, ஆன்மிக, பண்பாட்டுக் காரணிகளாலும் கட்டுபடுத்தப்படுகின்றன. மேலும் சட்டம், தத்துவம், அறநெறி, ஒழுக்கவியல், இறையியல், ஆகியவையும் பாலுணர்வைக் கட்டுப்படுத்தும் புறக்காரணிகளாகும்.\n\nபாலுணர்வின் முதன்மை நோக்கம் உயிர் இனவிருத்தியாகும். இடம், காலம், வயதிற்கு ஏற்ப அதன் தூண்டல்களின் விளைவுகள் தனி மனித ஒழுக்கத்தால் பேணிக்காக்கப் பட வேண்டிய ஒன்றாகும். பாலுணர்வு முறையான பாலியல் கல்வி மூலம் நெறிப்படுத்தப்பட வேண்டும்.\n\nஇலக்கிய பாலுணர்வுக் குறிப்புகள்.\nதிருக்குறள்.\nகாமத்துப்பால் என்ற அதிகாரம் முழுமையும் மாந்தப் பாலுணர்வின் அம்சங்களை காதல், களவியல், கற்பு, அக ஒழுக்கம் எனப் பல்வேறு அங்கங்களில் பகுத்தறிய உதவுகிறது.\n\nஅகநானூறு.\nஅகநானூறு, தனி மனித அகவாழ்வு, கற்பு, இல்லற ஒழுக்கத்தைப் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு ஆகும். இதில் பாலுணர்வு மற்றும் சமூகம் சார்ந்த முறைமைகள் வகுக்கப்பட்டுள்ளன.\n\nஅறிஞர்களின் பார்வையில் பாலுணர்வு.\nபாலுணர்வு புதிரா? புனிதமா? எனப் பல விவாதங்கள் இருந்த போதும், சில மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுக்கள் பாலுணர்வின் நன்மை, தீமைகளின் கண்ணோட்டங்களாக பின்வருவன:\n\nதாமஸ் அக்வினாஸ் - இயற்கை விதி.\nஇடைக்காலத் தத்துவ மேதை \"புனித தாமஸ் அக்வினாஸின்\" கூற்றுப்படி \"கடவுள் உருவாக்கிய பாலுணர்வு என்ற தன்மை, நம்மைச் சார்ந்த இயற்கையின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டே கடவுளால் நிலையாக்கப்பட்டது. ஒரு சந்ததியின் பிறப்பின்படி குறிப்பிட்ட அச்சந்ததியின் இயல்பு மரபுவழி பாதுகாக்கப்படுகிறது என்பது இயற்கை. இதற்காக மட்டுமே பாலுணர்வு பயன்படுத்தப்பட வேண்டும். அதை விடுத்து இயற்கைக்கு மாறான பாலுணர்வுகள் அவ்விதியை மீறிய ஒன்றாகும். சான்றாக தற்பால்சேர்க்கை, சுயஇன்பம், வல்லுறவு ஆகியன முற்றிலும் சட்டவிரோதமானவை.\n\nசிக்மண்ட் பிராய்ட்.\nமனோதத்துவ அறிஞர் ப்ராய்ட், \"பாலுணர்வு நடத்தை என்பது உயிரியல் சார்ந்த, உள்ளத்துள் ஊக்குவிக்கும் முக்கிய சக்தியாகும்\" என முன்மொழிந்தார். இவர்தம் கூற்றின்படி பாலுணர்வு இரண்டு பரந்த குழுக்களாக்கப்பட்டது. அவை ஈரோஸ் (பிறப்பு)- இது அனைத்து சுய பாதுகாத்தல், வாழ்வூக்கங்கள் மற்றும் சிற்றின்ப உணர்வுகளை உள்ளடக்கியது. தனடோஸ் (மரண உள்ளுணர்வு) என்பது ஆக்கிரமிப்பு , சுய அழிவு, கொடு உணர்வு ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். பிராய்டின் கூற்றின்படி பாலுணர்வு என்பது உடலின் சிற்றின்பங்களைச் சார்ந்ததாகும்.\n\nஜான் லாக்.\nஜான் லாக்(1632 – 1704) கூற்றுப்படி \"மனித இனத்தில் உள்ளார்ந்த வேறுபாடுகளுள்ளதென்பதை மறுக்கிறார். மேலும் மனிதன் சமூகமும், சூழலுமே மனிதனை நெறிப்படுத்துவதாக\" வாதிடுகிறார். சூழலே மனித அறிவை வலுப்படுத்துவதாகவும், சூழியத்திலிருந்து அறிவு அனுபவங்களால் உருப்பெறுவதாகவும் விளக்குகிறார். மாந்தப்பாலுணர்வு ஏனைய விலங்குகளினின்றும் முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் மாந்தப்பாலுணர்வு இனவிருத்தியை மட்டும் சார்ந்ததல்ல. சமூகம், பண்பாடு, நடத்தை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றைச் சார்ந்தது.\n\nஉயிரியல் மற்றும் உடலியக்க அம்சங்கள்.\nஇனவிருத்தி என்பது ஒரு உயிர் தனது மொத்த இனத்தின் அடையாளமாக, மரபு வழி தன் இனத்தைப் பெருக்குதல் என்பதாகும். உயிரியலில் உடல் சார்ந்த இனப் பெருக்கம் மற்ற (பாலிலா இனப்பெருக்கம், உடலப்பெருக்கம்) முறைகளை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.\n\nஉடல் உடற்கூறியல் மற்றும் இனப்பெருக்கம்.\nமூளை.\nபாலுணர்வின் போது, மூளை மகிழ்ச்சிகரமான உணர்வுநிலைகளை நரம்பு தூண்டுதல் மூலம் தோலின் உணர்ச்சிகள் மொழிபெயர்க்கின்றன. மேலும் மூளை நரம்புகளையும், தசைகளயும் பாலுணர்வு நடத்தையின் போது கட்டுப்படுத்துகிறது. மூளை இயக்குநீரை சீராக்குவதன் மூலம் பாலியல் ஆசைகளைத் தூண்டும் உளவியல் தோற்றக் காரணியாக நம்பப்படுகிறது. மூளையின் வெளி அடுக்கு (பெருமூளை புறணி (அ)செரிப்ரல் கார்டெக்ஸ்) சிந்தனை மற்றும் பகுத்தறிவைத் தூண்டுதல் மூலம் பாலியல் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளைத் தோற்றுவிப்பதாக அறியப்படுகிறது. புறணியின் கீழ் அமிக்டலா ஹிப்போகேம்பஸ், சிங்குலேட் மேன்மடிப்பு, இடைச்சுவர் மற்றும் லிம்பிக் அமைப்புகள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் தொடங்குமிடமாகவும், பாலியல் நடத்தை சீரக்குமிடமாகவும் நம்பப்படுகின்றன.\n\nஹைப்போதலாமஸ் பாலியல் செயல்பாட்டில் மூளை மிக முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த லிம்பிக் அமைப்புகளை இணைக்கும் நரம்புத்தொகுதி ஆகும். இது பல குழுக்கள் அடங்கிய மூளையின் அடிப்பகுதியில் உள்ள சிறிய பகுதியாகும். ஹைப்போதலாமஸ் முக்கியக்கூறுகளில் ஒன்று வலது கீழ்ப்புறத்திலுள்ள உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும். பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போதலாமஸ் மற்றும் சுய உற்பத்தி ஹார்மோன்களை சுரக்கிறது. சுரக்கும் நான்கு முக்கிய பாலியல் ஹார்மோன்கள் ஆக்சிடோசின், நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன்(FSH), ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்ட்ரோஜன் ஆகும். ஆக்ஸிடோசின் காதல் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. இது உடலுறவின் உச்ச நிலையின் போது ஆண் மற்றும் பெண் ஆகிய இருவராலும் வெளியிடப்படுகிறது. இரு ஆக்சிடோசின்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது. புரோலாக்டிக் மற்றும் ஆக்சிடோசின் ஆகிய இரண்டும் பெண்களின் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன் (FSH) முட்டை முதிர்ச்சியைத் தூண்டி பெண்களின் அண்ட விடுபடல் மற்றும் ஆண்களின் விந்து உற்பத்தியையும் தூண்டுகிறது. மேலும், ஒரு முதிர்ந்த முட்டை வெளியீட்டில் இது அண்டவிடுப்பினைத் தூண்டுகிறது.\n\nபெண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை.\nபெண்கள் இனப்பெருக்க மண்டலம் உள், வெளி (பிறப்புறுப்பு) இனப்பெருக்க உறுப்புகள் என இருவகைப்படும். பெண்கள் புற இனப்பெருக்க உறுப்பு (பிறப்புறுப்பு) கூட்டாக பெண்ணின் கருவாய் என அழைக்கப்படுகிறது. பெண்ணின் கருவாய், மேல் உதடு, சிறிய உதடு, பெண்குறிமூலம், யோனி, சிறுநீர்வடிகுழாயின் தொடக்கம் ஆகியவை அடங்கும். பிறப்புறுப்பைத்தூண்டல் பாலுணர்வின் அங்கமாகும். மகளிர் பிறப்புறுப்பு நபருக்கு நபர் அளவு, வடிவம், நிறம் ஆகியனவற்றில் மாறுபடுகின்றன. \n\nபுற பெண் உடற்கூறியல்.\n- பெண்குறி மூலம்\n- மேலுதடு\n- பெண்குறிக் காம்பு\n- பார்த்தோலின் சுரப்பி\n- புணர் புழை (யோனி)\n- யோனி முகம் அல்லது வெளி இதழ்.\n\nஉள் பெண் உடற்கூறியல்.\n- சூலகம்\n- கருப்பை\n- கருப்பை வாய் (செர்விக்ஸ்)\n- பாலோப்பியன் குழாய்\n- இனச்சேர்க்கைத் தடம்\n\nஆண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை.\nஆண் இனப்பெருக்க உறுப்பு உள்/வெளி என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. பெண் மாதவிடாய் சுழற்சி போலல்லாமல், ஆண் இனப்பெருக்கச் சுழற்சியில் அவர்களின் விந்துசுரப்பி தொடர்ந்து தினமும் மில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது.\nபுற ஆண் உடற்கூறியல்.\n- ஆண்குறி\n- லிங்கம்\n- விந்தகப்பை\n- முகதுவாரம்\n- அண்டை சுரப்பி\n- தண்டுப்பகுதி\n\nஉள் ஆண் உடற்கூறியல்.\n- விதைமேற்றிணிவு (\"எபிடெடிமிஸ்\")\n- துணை சுரப்பிகள் (\"வாஸ் டெஃபெரன்ஸ்\")\n- விந்து சேகரிப்புப்பை (\"அக்செசரி சுரப்பி\")\n- விந்துகூழ்ச் சுரப்பி (\"புராஸ்டேட் சுரப்பி\")\n- சிறுநீர்க்குழாய் மொட்டு சுரப்பிகள் (\"பல்போயுரித்ரல் சுரப்பி\")\n\nபாலியல் பிறழ்ச்சி மற்றும் பாலியல் பிரச்சினைகள்.\n- ஆண்மைக்குறைவு\n- விரைப்புத்திறன்\n- விந்தணுக்கள் குறைவு\n- விருப்பமின்மை\n- பாலியல் விழிப்புணர்வின்மை\n- பாலியல் வழிக் கோளாறுகள்\n- பாலியல் அடிமையாதல்\n- பாலுறவு வலி\n- நீண்ட விறைப்புத்தன்மை\n- பிறப்புறுப்பு வலி\n\nபொதுவான பாலியல் கட்டுப்பாடு மற்றும் சுகாதார நடவடிக்கைகள்.\n- பாலியல் கல்வி\nசரியான வழிகாட்டுதல் மூலம் பாலியல் பற்றியும், அதன் சந்தேகங்கள் பற்றியும் அறிந்து தெளிதல்.\n- சுயக் கட்டுப்பாடு\n\nபிறப்பு கட்டுப்பாடு.\nமக்கள்தொகை கட்டுப்படுத்தல் மற்றும் தேவையற்ற கருத்தரித்தலைத் தடை செய்தல்.\n- குடும்பக் கட்டுப்பாடு\n- விந்துநாள நீக்கம் (வாசெக்டமி)\n- கருத்தடைச் சாதனங்கள்\n- ஆணுறை\n- காப்பர் T\n- கருத்தடை மாத்திரைகள்\n\nபாலியல் ஈர்ப்பு.\nபாலியல் ஈர்ப்பு ஒரு முக்கியமான பாலுணர்வு அம்சம் ஆகும். இது ஒரு நபர் பாலியல் காரணியாக மற்றொரு நபரை ஈர்க்கும் பொருட்டு உடல், உடல் மொழி, அமைப்பு, வனப்பு, செய்கைகள், பண்பு ஆகியனவற்றில் செய்யும் விருப்ப மாற்றங்களைக் குறிக்கும். நபருக்கு நபர் ஈர்ப்புக் காரணிகள் மாறுபடும். ஒரு நபரின் பாலுணர்வு தூண்டலுக்கு ஈர்ப்புக் காரணிகளின் பங்கு இன்றியமையாத ஒன்று. உடல், மரபணு, உளவியல், வாசனை மற்றும் கலாச்சார காரணிகள் இம்மாறுபாட்டை ஏற்படுத்துகின்றன.\n\nஉறவு உருவாக்குதல்.\nபாலுணர்வை நேரடியாக சார்ந்தோ அல்லது மறைமுகமாகச் சார்ந்தோ பாலுறவுமுறை உருவாக்கல் வகைப்படுத்தப்படுகின்றன.\n- பொருத்தம் பார்த்தல்\n- இன்ப உலா\n- காதல்\n- இணையம்\n- திருமணம்\n- மணமற்று ஒன்றிவாழ்தல்\n- ஏனைய பாலியல் உறவுமுறைகள்\n\nசட்ட பிரச்சினைகள்.\n- இயற்கைக்கு மாறான உடலுறவு\n- சட்டம் : 1860ல் கொண்டுவரப்பட்டது, ஆண், பெண், விலங்குகளுடன் இயற்கைக்கு மாறான பாலுறவைத் தடை செய்யும் சட்டப் பிரிவு\n- தண்டனை : குற்றம் நிரூபிக்கப் பட்டால் ஆயுள் தண்டனையோ அல்லது பத்தாண்டுகால சிறைத் தண்டனையொ விதிக்கப் படலாம்\n- எதிர்ப்பவர்கள் :தற்பால் இனச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள்.\n- பாலுணர்வுக் கட்டுப்பாடு என்பது பல சட்டங்கள், தடைகள் மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் மூலம் ஒழுங்கமைக்கப்படுகின்றன. இவைகள் ஏதோ ஒரு வகையில் பாலியல் நடவடிக்கைகள் பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சட்டங்கள் நாட்டுக்கு நாடு, பண்பாடு, சமூகம், மதம் மற்றும் காலத்திற்கேற்ப வேறுபடுகின்றன.\n- ஆனாலும் மறைமுகமாகவும், சட்டத்தை பொருட்படுத்தாதும், சிலர் தவறாக நடக்கின்றனர். பொது பாலியல் செயல்பாடு என்பது திருமணத்துடன் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இருந்தபோதிலும் திருமணமல்லாத உறவும் வழக்கமாகவே உள்ளன. இவை பல சர்ச்சைக்குரிய பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59041"}]
[{"id": [634, 0], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "தோற்றம்.\nகறகால் பூனை ஒல்லியான உடலமைப்பைப் பெற்றிருந்தாலும் வலுவான உடற்கட்டைக் கொண்டிருக்கும். நடுத்தர அளவிலானது. குறுகலான முகமும் நீண்ட கோரைப்பற்களையும் கொண்டிருக்கும். கறகால் பூனையின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் சுமார் 4.4 சென்டிமீட்டர் (1.75 அங்குள) முக்கோண வடிவ நீண்ட காதுகள் ஆகும். இந்த காதுகளின் முனையில் கொத்தான முடிகள் காணப்படும். இதற்கு நீண்ட கால்கள், குறுகியவால் (10 - 13 அங்குல நீளம்). உடல் முழுவதும் செந்நிற சாம்பல் நிறமும் வயிற்றுப் பகுதியில் மங்கலான மஞ்சள் அல்லது வெள்ளை நிறமும் கொண்டிருக்கும். பெண் பூனைகள் கடுவன்களை விடச் சிறியன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69459"}, {"id": [634, 1], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "காட்டில் இவ்வாடுகள் 500 எண்ணிக்கை வரையிலான கூட்டமாக வாழும். கிடாக்கள் தனியாகவே இருக்கும். காட்டு ஆடுகளின் சினைக்காலம் 170 நாட்கள். பொதுவாக ஆடு ஒரு குட்டியையே ஈனும். குட்டிகள் பிறந்தவுடனே தாயைப் பின்தொடரும் திறன் பெற்றவை. இவ்வாடுகளின் வாழ்நாள் 12 முதல் 22 ஆண்டுகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43590"}, {"id": [634, 2], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [634, 3], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "காலநிலை.\nஇப்பகுதியின் காலநிலை பாதி வறண்ட வெப்பமண்டல வகை ஆகும். வெப்பநிலை 20 ° C முதல் 37 ° C வரை காணப்படுகிறது. இது அதிக சராசரி வெப்பநிலையும் மற்றும் குறைந்த அளவு ஈரப்பதமும் கொண்டுள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள் இங்கு வெப்பமான மாதங்கள். தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் துவங்கி, ஆகஸ்ட் வரை நீடித்திருக்கும். மழை பெய்யும். அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இப்பகுதிக்கு மழைநீர் கிடைக்கின்றது.\n\nசஞ்சீவி குன்றுகள்.\nசஞ்சீவி குன்றுகள் ராஜபாளையத்தில் சத்ரபட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் அமைதியும், அமைதியான சூழலும் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும்.இலங்கை மன்னன் இராவணனுடன் நடந்த போரில் அம்பு பட்டு மயக்க நிலையில் இருந்த லக்ஷ்மணனைக் காப்பாற்றுவதற்காக, குரங்கு கடவுள் ஹனுமான் சஞ்சீவி மலை முழுவதையும் ஸ்ரீலங்காவுக்கு மூலிகைச் செடிகளோடு கொண்டு சென்று பின்னர் அதைத் தூக்கி எறிந்துவிட்டதாக பாரம்பரியம் கூறுகிறது.அவ்வாறு கீழே விழுந்த மலை, இங்குள்ள சஞ்சீவி மலைகளாகும் என்று கூறப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114817"}, {"id": [634, 4], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "இது சாம்பல் பழுப்பு நிறத்திலான ரோமத்தினைக் கொண்டிருக்கும். காதுகள் வட்டமாகவும் முடிகளுடனும் இருக்கும். 26-46 செ.மீ நீளமும் 2.5 கிலோ வரை எடையும் இருக்கும். இவை மூங்கில் காடுகள் இருக்கும் இடங்களிலேயே வாழ்கின்றன. மூங்கில் லெமூர் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்கு. பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே உண்பதால் இவை மூங்கில் லெமூர் என்று அழைக்கப்படுகின்றன.\n\nமூங்கில் லெமூர் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும். இதன் சினைக்காலம் 135 - 150 நாட்களாகும். இவை 12 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32992"}, {"id": [634, 5], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்\n- தமிழ் நாட்காட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_931"}, {"id": [634, 6], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "கால நிலை.\nகுளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு திசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். குளிர்காலத்தின் துவக்கம் திசம்பர் 21 - 22 தேதிகளில் துவங்குகிறது. \n\nகுளிர்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிர்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூரியனைத் தொடர்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிர்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத்துவங்கும். ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை என்றாலும், மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றபகுதிகளில் வறண்டும் காணப்படும்.\n\nமார்கழியின் சிறப்பு.\nமார்கழி மாதத்தை சைவர்கள் \"தேவர் மாதம்\" என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.\n\nஇந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சந்திர மாதம்\n- காலக்கணிப்பு முறைகள்\n- இந்திய வானியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்\n- தமிழ் நாட்காட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_109829"}, {"id": [634, 7], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற் புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.\n\nஇவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, \"ஐரோப்பாவின் பாட்டி\" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.\n\nபிரதமர் பட்டியல்.\nவிக்டோரியா மாகாராணியின் ஆட்சி காலத்தில் பிரித்தானியாவில் பிரதமராக பணிபுரிந்தவர்கள் பதினோரு நபர்கள் ஆவர்.அவர்களின் ஆட்சிக்கால்மும் வருடமும்,\n\nஆட்சி.\n63 ஆண்டுகள், ஏழு மாதங்கள் இரண்டு நாட்களுக்கு விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் காலனிகளையும் ஆண்டார். உலகில் மிக அதிக நாள் ராணியாக இருந்த வரலாற்றையும் இவர் படைத்துள்ளார்.மகாராணி எலிசபெத் தற்போது அச்சாதனையை முறியடித்துள்ளார்\n\nஇறப்பு.\nவிக்டோரியா மகாராணி 22 ஜனவரி 1901 அன்று தனது எண்பத்து ஒன்றாவது அகவையில் ஓஸ்பர்ன் இல்லத்தில் இறந்து பிப்ரவரி 4, 1901 அன்று அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.\n\nவெளியிணைப்புகள்.\n- Footage of Queen Victoria's Funeral, 1901\n- Works by Queen Victoria at இணைய ஆவணகம்\n- Historical Images related to Victoria at English Heritage\n- Queen Victoria's Journals, online from the Royal Archive and Bodleian Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_14730"}, {"id": [634, 8], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.\n\nசூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சந்திர மாதம்\n- காலக்கணிப்பு முறைகள்\n- இந்திய வானியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்\n- தமிழ் நாட்காட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_936"}, {"id": [634, 9], "question": "<Query> பாலூட்டிகளிலேயே அதிக சினைக்காலம் (22 மாதங்கள்) கொண்டது.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Official Boeing V-22 site\n- Official Bell V-22 site\n- V-22 Osprey web\n- V-22 Osprey history on Navy.mil\n- CV-22 fact sheet on USAF site\n- V-22 page on GlobalSecurity.org\n- V-22 Osprey page on airforce-technology.com\n- \"The V-22 Osprey\", Documentary on the V-22 In Iraq\n- \"Flight of the Osprey\", U.S. Navy video of V-22 operations\n- Cutaway drawing of V-22 prototype\n\n\n\n\n", "document_id": "ta_ta_53659"}]
[{"id": [635, 0], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "பாகங்கள்.\nலீலாவதி.\nபுத்தகத்தின் இந்த பாக நூலின் பெயர் அவரது மகள், லீலாவதி பெயரில் இருந்து வந்த‍து. இது சித்தாந்த சிரோன்மணி நூலின் முதல் தொகுதி நூலாகும். இந்த பாகம் எண் கணிதத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டது. இது பதின்மூன்று அதிகாரங்களுடன், 278 செய்யுள்கள் கொண்டு கணிதப் புதிர் வடிவில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன. இந்தியாவில் கணிதப் புதிர் புத்தகங்களில் முன்னோடி நூல் இதுவே.\n\nபிஜ கணிதம்.\nஇது சித்தாந்த சிரோமணியின் இரண்டாவது தொகுதி ஆகும். இது, ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, 213 செய்யுள்களைக் கொண்டு உள்ளது. இப்பகுதி அல்ஜிப்ராவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாக உள்ளது .\n\nகிரஹ கணிதம் மற்றும் கோளத்யாயம்.\nசித்தார்த்த சிரோமணி நூலின் மூன்றாம் மற்றும் நான்காம் பகுதிகளான கிரஹ கணிதம் மற்றும் கோளத்யாயம் ஆகியவை கோள்களை விளக்கும் புத்தகத்துக்குத் தேவையான வானியல் செய்திகளும் இதில் காணப்படுகின்றன இவை 900 செய்யுள்களைக் கொண்டதாக உள்ளன. (கிரஹ கணிதம் 451 மற்றும் கோளத்யாயம் 501 செய்யுள்களைக் கொண்டு உள்ளன).\n\n\n\n\n", "document_id": "ta_ta_90632"}, {"id": [635, 1], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "இந்நூலில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்களப் பயணம் பற்றியும், யூரி ககாரின், ஆலன் செப்பர்டு, ராகேஷ் சர்மா ஆகியோர் பற்றியும் சிறு குறிப்பு இடம்பெற்றுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_59678"}, {"id": [635, 2], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. ஆனாலும் முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன என பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1943 ஆம் ஆண்டில் வசந்தம் என்ற இதழில் எழுதியுள்ளார். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்பன போன்று பல இருந்தன என்றும், இதனால் தொள்ளாயிரம் செய்யுள்களில் நூலியற்றுவது பழைய மரபுகளுள் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார். .\n\nபல்லாண்டுகளுக்கு முன்னர் \"புறத்திரட்டு\" ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும் தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும்.\n\nமூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.\n\nமூவேந்தரையும் வாழ்த்தும் மரபு.\nமூவேந்தரையும் வாழ்த்தும் மரபு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. இந்த நூல் இந்த மரபினைப் பின்பற்றியுள்ளது.\nபதிப்புகள்.\nமுத்தொள்ளாயிரப் பாடல்களை முதன் முதலில் இரா. இராகவையங்கார் 1905 ஆம் ஆண்டில் செந்தமிழ்ப் பத்திரிகை மூலம் வெளியிட்டார்.. பின்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராயிருந்த எஸ். வையாபுரிப்பிள்ளை முத்தொள்ளாயிரப் பாடல்கள் அடங்கிய புறத்திரட்டை 1938 ஆம் ஆண்டில் பல்கலைக்ககழகப் பதிப்பாக வெளியிட்டார்.\n\nமுத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய நடையில் உரையெழுதியவர் தமிழறிஞர் டி. கே. சிதம்பரநாதர். இவர் தமது பதிப்பில் ஒன்பது பாடல்களைப் பொருள் நன்கு புலப்படாதவை எனக் குறிப்பிட்டு உரை எழுதாமல் பின்னிணைப்பாக வெளியிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4897"}, {"id": [635, 3], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "நோக்கம்.\nயாழ்ப்பாணத்தின் கலை, கல்வி, இலக்கிய, சமூக, பொருளாதார வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டு முக்கியமானது. இந்தச் சூழலில் 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி மரபு ஈழம் முழுவதற்கும் எவ்வாறு வளர்ந்து சென்றது என்பதை விளக்குவதும், ஈழத்துக்கு வெளியேயும் இந்த மரபு எவ்வாறு நிறுவப்பட்டது என்பதையும், பொதுவான தமிழ்ப் பண்பாட்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்விக்குரிய இடம் என்பதைக் கண்டறிவதும் இந்த நூலின் நோக்கம் என்பது நூலாசிரியர் இந்நூலுக்கு எழுதிய அறிமுகத்திலிருந்து தெரிகிறது. அத்துடன், இந்தக் கல்வி மரபு தோற்றுவித்த அறிஞர்களின் தமிழ்ப் பணிகள் பற்றிய ஆய்வும் இந்நூலின் நோக்கமாகும்.\n\nஉள்ளடக்கம்.\nஇந்நூல், பின்வரும் ஏழு அத்தியாயங்களையும் ஒரு பின்னிணைப்பையும் உள்ளடக்கியது.\n\n1. அறிமுகம்\n2. யாழ்ப்பாணத் தமிழ்க் கல்விப் பின்னணி\n3. 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி மரபு\n4. தமிழ்க் கல்விப் பாடத்திட்டம்\n5. தமிழ்க் கல்வி கற்பிக்கப்பட்ட முறைமை\n6. ஆசிரியர், மாணவர் நிலை\n7. தமிழ்க் கல்வி ஏற்படுத்திய தாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58824"}, {"id": [635, 4], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "காலம்.\nஇக்கல்வெட்டின் அரசன் பெயரும் ஆட்சியாண்டும் குறிக்கப்பட்ட பகுதி தெளிவாக இல்லை. ஆனால், இதனை வாசித்த பரணவிதான, இது சயவாகு என்னும் அரசனின் 8வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது எனத் தற்காலிகமான முடிவுக்கு வந்தார். எனினும், பரணவிதானவின் வேண்டுகோளின்படி இதை வாசித்த கே. வி. சுப்பிரமணிய ஐயர், இந்தக் கல்வெட்டு விசயவாகு தேவரின் 42ம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டது என்று கருத்து வெளியிட்டார். பரணவிதானவும் பின்னர் இதை ஏற்றுக்கொண்டார். இந்த மன்னன் முதலாம் விசயவாகு என அடையாளம் காணப்பட்டுள்ளான்.\n\nஉள்ளடக்கம்.\nஇந்தக் கல்வெட்டு, நங்கைசானி என்னும் பிராமணப் பெண்ணொருத்தி காலஞ்சென்ற தனது கணவனின் பெயரால் கந்தளாய் விசயராச சதுர்வேதி மங்கலத்திலிருந்த விசயராச ஈச்சுரம் என்ற சிவன் கோயிலுக்குக் கொடுத்த தானத்தின் அடிப்படையிலான அறக்கட்டளை தொடர்பானது. இப்பெண் இதற்காகக் குறிப்பிடத்தக்க அளவில் பொன்னைத் தானமாக வழங்கியுள்ளாள்.\n\nஉசாத்துணைகள்.\n- பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70410"}, {"id": [635, 5], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "இந்தப் புத்தகம் கலிப் ஹாரூன் அல்-ரஷீத் காலத்தில் கி.பி. 773-808 அரபு மொழியில் மொழிபெயர்கப்பட்டது, மேலும் இது திபெத்திய மொழியிலும், 1941 இல் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது 1880 இதன் முதல் அச்சுப் பதிப்பு வெளிவந்தது, 1935 ஆம் ஆண்டு பண்டிதர் துரைசாமி அய்யங்கார் வடமொழி சுலோகங்கள் இல்லாமல் தமிழ் மொழியில் அஷ்டாங்க ஹ்ருதயத்தை வெளியிட்டார். பின்னர் வடமொழியுடன் தமிழ் உரை சேர்த்துப் பெரிதாக வெளிவந்தது. அஷ்டாங்க ஹ்ருதயத்துக்கு 37 உரைகள் காணப்படுகின்றன. அதில் சர்வாங்க சுந்தரா என அருண தத்தர் 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய உரை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது 1888-ல் பதிப்பிக்கப்பட்டது. வாக்படரின் மாணவராகக் கருதப்படும் ஜெஜடாவின் விளக்கவுரையும் கிடைக்கிறது. இந்தப் நூலில் காணப்படும் மூலிகைகள் அஷ்டாங்க நிகண்டு என்ற பெயரில் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூல உரை வடமொழி, தெலுங்கு, தமிழில் உள்ளது. \nபெயரியல்.\nஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களும், எட்டு அங்கங்களுக்கு உரிய செய்திகளும் அமிர்தம் போன்று இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களின் ஹ்ருதயம் போல இது விளங்குகிறது என்பதால் இது அஷ்டாங்க ஹ்ருதயம் என அழைக்கப்படுகிறது.\nநூல் அமைப்பு.\nஇந்தப் நூலில் ஆறு பிரிவுகளும், 120 அத்தியாயங்களும் உள்ளன. அடிப்படைத் தத்துவங்களை விளக்கும் சூத்திர ஸ்தானம், உடற்கூறுகளை விளக்கும் சரீர ஸ்தானம், மருந்துகளைப் பற்றிக் குறிப்பிடும் கல்ப, சித்தி ஸ்தானம், கண், காது, மூக்கு நோய்களையும், பிற பகுதிகளையும் விளக்கும் உத்தர ஸ்தானம் போன்றவை இதில் உள்ளன.\n\nஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவங்களைப் படிப்பதற்கும், குணம் குறித்த தகவல்களை அறிவதற்கும் இந்த நூல் உதவிகரமாக இருக்கிறது. இதில் அறுசுவைகள் பற்றி சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. வாக்படர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இறைச்சி வகைகளின் மருத்துவக் குணங்களையும், மது வகைகளின் மருத்துவக் குணங்களையும் சிகிச்சைக்காகக் குறிப்பிட்டுள்ளார். \nமேற்கோள்கள்.\n \n\n", "document_id": "ta_ta_100834"}, {"id": [635, 6], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "உசாத்துணைகள்.\n- ஸ்ரீசந்திரன், ஜெ, தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, ஜூன் 2004, 11 ஆம் பதிப்பு, (முதற் பதிப்பு ஜூன் 1998).\n- புதுவை ஞானம், பண்டைத் தமிழர்களின் அணு அறிவு கணிதம் என்பது அறிவியல் மொழி - தொடர்ச்சி - காலம், திண்ணை, வியாழன் செப்டெம்பர் 7, 2006, அணுகப்பட்டது: வியாழன் ஜனவரி 10, 2008.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11675"}, {"id": [635, 7], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "காலம்.\nஇக்கல்வெட்டில் காணும் \"\"சிறீ அபைய சலாமேகச் சக்கரவர்த்திகள் சிறீ ஜயபாகு தேவர்க்கு யாண்டு பதினெட்டாவது ...\"\" என்னும் தொடர்மூலம் இது, சிறீ ஜயபாகு என்னும் அரசனின் 18 ஆவது ஆட்சியாண்டில் எழுதப்பட்டது என்பது தெளிவு. தமையனான முதலாம் விஜயபாகு இறந்தபின் ஜயபாகு 1010ம் ஆண்டில் அரசனாக முடிசூட்டிக்கொண்டான். எனவே அவனது 18 ஆவது ஆண்டு என்பது 1028 ஆம் ஆண்டு ஆகும். ஆனால், குறுகிய காலத்திலேயே விஜயபாகுவின் மகன் விக்கிரமபாகு இவனைத் துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான் என்பதால் குறித்த ஆண்டில் விக்கிரமபாகுவே அரசனாக இருந்தான். ஆனால், இவன் முடிசூடாமல் அரசாண்டான் என்றும் அதனால், கல்வெட்டுக்கள் தொடர்ந்தும் ஜயபாகுவின் ஆட்சியாண்டைக் குறித்தே வெளியிடப்பட்டன என்றும் கருதப்படுகிறது. \n\nஉசாத்துணைகள்.\n- பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70556"}, {"id": [635, 8], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "தமிழ்க் குகை கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சியிலும் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.இவர் தமிழ்க் கல்வெட்டுகளின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.\n\nவெளியிணைப்புகள்.\n- https://maduraivaasagan.wordpress.com/category/மதுரையில்-சமணம்/\n\n\n\n\n", "document_id": "ta_ta_23904"}, {"id": [635, 9], "question": "<Query> என்பது தமிழ்க் கணிதம் பற்றியும் விளக்கும் ஒரு நூலாகும். இதை 1951 ஆம் ஆண்டில் திருமைலை சைல சர்மா வெளியிட்டார்.", "document": "இதன் முதல் பதிப்பு 1976ம் ஆண்டு வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 1984 மற்றும் 1994 (John Wiley & Sons, ISBN 0-471-54713-1) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவதுப் பதிப்பு வெளிவந்தது. முதல் பதிப்பு வெளிவந்து முப்பது ஆண்டுகள் கழித்து உலகத்தில் உள்ள மீன்கள் என்னும் நூலின் நான்காம் பதிப்பு மார்ச் மாதம் 2006ம் (ISBN 0-471-25031-7) ஆண்டு வெளியானது.\n\nஆசிரியர்.\nமுனைவர். சூசை எசு. நெல்சன் என்பவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் பற்றிய ஆய்வில் மூழ்கியிருந்தவர். இவர் ஆல்பர்டோ பல்கலைக்கழகம், எட்மாண்டன், கனடாவில் உள்ள உயிரறிவியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசியராவார். இவர் மீனின் மனிதர் என்றுப் பாராட்டுமளவுக்கு மீன் குறித்த நுட்பமான அறிவும் காலத்திற்கேற்ற வளர்ச்சியும் பெற்றிருந்தார். இவர் 515 மீன் குடும்பங்களைப் பற்றியும் குறைந்தது 28,000 மீன்கள் குறித்த வகைப்பாட்டையும் அறிவையும் பெற்றிருந்தார் என்பது மிகையாகாது. இவர் எழுதிய உலகில் உள்ள மீன்கள் என்னும் நூல் மீனில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய குடையாகும். , \n\nநூலின் சிறப்புகள்.\n- மீனியியலில் குறிப்பிடத்தக்க மற்றும் நிகரிலா படைப்பாகும்.\n- இந்நூல் சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மீனியியல் வேலை செய்பவர்கள், மாணவர்கள், பரிந்துரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூலாகும்.\n- அந்நூலில் குறிப்பிடப்பட்ட மீன்களைக் குறித்த செம்மையான விளக்கங்களும் அதனை விவரிக்கும் எண்ணிலடங்கா எளிமையான வரைபடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.\n- வகைப்பாட்டியலில் - வகைப்படுத்தப்பட்ட காரணம், முக்கியப் பண்புகள் குறித்தத் தெளிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.\n- இந்நூலின் நான்காம் பதிப்பே மீன்களில் டி.என்.ஏ மூலக்கூறுப் பண்பைக் கொண்டு ஆராய்தல் பற்றிய தெளிவான அறிவு கொடுக்கப்பட்ட நூலாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30411"}]
[{"id": [636, 0], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளி தேநீரைக் குவளையில் ஊற்றும்போது தேநீர் உறைந்துபோனதைப் போன்ற ஒரு தோற்றம் உண்டாகும், இந்நிலையில் குவளையின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் உள்ள தேநீரை நோயாளி பார்க்கின்றார். ஆனால், குவளை முழுவதும் தேநீர் நிரம்பிவிட்டதைப் பார்ப்பதற்கு தாமதம் ஏற்படுகின்றது, எனவே தேநீரை குவளையின் கொள்ளளவையும் விட மிகையாக நிரப்புவதால் குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுகின்றது. அதாவது, நோயாளி முதலில் பார்த்தது குவளையின் அரைவாசிப் பாகத்தில் உள்ள தேநீரை என்று கொண்டால், பின்னர் அவர் பார்ப்பது குவளையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுவதை ஆகும்.\n\nஇந்நோய்க்கு இன்னமும் உகந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- யுடியூப் காணொளி ஆங்கிலத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45934"}, {"id": [636, 1], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "இந்த தொழில் நுட்பமானது அசைவாக்க திரைப்படங்கள் (animation films) , கணினி விளையாட்டுக்களின் உருவாக்கம், இராணுவம், விளையாட்டு, மருத்துவம் , ரோபோ களின் உருவாக்கம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n\nஇதன் போது சிறப்பான உபகரணங்கள் மூலம் ஒரு ஆள் அல்லது மிருகம் அல்லது பொருள் ஒன்றின் அசைவுகள் கைப்பற்றப்படுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அனுப்பப்படும். கணினியில் வடிவமைக்கப்பட்ட உருவானது வெளியே உள்ள ஆள் அல்லது மிருகம் அல்லது பொருளை ஒத்த அசைவினை மேற்கொள்ளும். முப்பரிமாண அசைவாக்க திரைப்படங்களில் கணினியில் வரையப்பட்ட உருவங்களின் இயக்கத்தினை இலகுவாக உள்ளீடு செய்வதற்கு இந்த பொறிமுறையானது பாவிக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36729"}, {"id": [636, 2], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "உயிர்ச்சத்து பி-12 குறைபாட்டில் குருதி மெத்தில் மலோனிக் அமிலம் மிகும். அத்துடன் மெத்தில் மலோனிக் அமில மிகை எனும் வளர்சிதை மாற்ற நோய்நிலையிலும் இந்த அமிலம் அதிகரிக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46047"}, {"id": [636, 3], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "தமிழில் புரை, புழை = துளை. ஏதோ துல்லியமாய் அறியா வகையில் ஆற்றல்தடையை ஊடுருவிக் கடக்கும் இந்நிகழ்வு புரை ஊடுருவல், அல்லது புழை ஊடுருவல் என்று அழைக்கபடுகின்றது. \n\n[சமன்பாடுகள் விளக்க விரிவாக்கம், படம் பின்னர் வரும்]\n\n\n\n\n", "document_id": "ta_ta_2966"}, {"id": [636, 4], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "எடுத்துக்காட்டு:\n\ni என்பதன் மதிப்பு எப்போதுமே சுழியமாகத் தான் இருக்கும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மாறிலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_46657"}, {"id": [636, 5], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "அடிப்படையில் இது எவ்வாறு இயங்குகின்றது என்பதைக் கீழ்க்காணுமாறு எளிமைப்படுத்திக் கூறலாம். ஒருசில மில்லிமீட்டர் நீளம் கொண்ட நீண்ட தகடு போன்ற நீட்டுக்கோலின் (cantilever) முடிவில் மிகமிகக் கூர்மையான நுனியுடைய முள் போன்ற பகுதி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இந்த முள் பெரும்பாலும் சிலிக்கான படிகத்தால் ஆனது. நாம் ஆய்வு செய்ய வேண்டிய அல்லது நோக்க வேண்டிய பொருளின் மீது இந்த முள் போன்ற பகுதி தடவிச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். அப்படி அக் கூர்நுனி தடவிச் செல்லும்பொழுது, தடவும் பொருளில் உள்ள அணுக்களுக்கும் கூர்மையான முள்ளில் உள்ள அணுக்களுக்கும் இடையே ஏற்படும் விசையால் நீட்டுக்கோல் வளையும். இந்த வளைசலைத் துல்லியமாக சீரொளி (லேசர்) கொண்டு அளக்கலாம். இப்படிப் பரப்பின் மீது உள்ள அணுக்களுக்கும் கூர்நுனி (முள்) அணுக்களுக்கும் இடையே விசைப்புலத்தால் நிகழும் வினைகளை (நீட்டுக்கோல் வளைவது போன்றவை) அளப்பதால் பரப்பின் அமைப்பைத் துல்லியமாக அறியலாம்.\n\nஅணுக்களுக்கிடையே அவற்றில் உள்ள எதிர்மின்னிகளாலும் கருவில் உள்ள நேர்மின்னிகளாலும் பல்வேறுவகையான மின்னியல், மின்காந்த விசைகளும், வாண்டர்வால் விசைகளும் (van der Waals forces), நுண்குழாய் விசைகளும் (capillary forces), மிக அரிதாக அறியப்படும் மிக நுட்பமான காசிமிர் விசைகளும் (Casimir forces) எனப் பல்வேறு விசைகளால் கூர்நுனி ஈர்ப்பு விசைக்கோ விலக்கு விசைக்கோ உட்படும். இதனால் வளையும் நீட்டுக்கோல் ராபர்ட் ஊக்கின் விதிப்படி வளைவைக்கொண்டு விசையைக் கணக்கிடலாம் (formula_1).\n\n\n\n\n", "document_id": "ta_ta_19679"}, {"id": [636, 6], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "வெளி இணைப்புகள்.\n- picturedots.com  examples of dot to dot puzzles made from photos\n\n\n\n\n", "document_id": "ta_ta_12703"}, {"id": [636, 7], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "முக்கியத்துவம்.\nவிசையியல் துறை இயற்பியலின் மூலத்துறையாகும். மனிதர்களால் அவதானிக்கக்கூடிய வெளிஉலகின் இயல்புகளை இது விளக்குகிறது. அண்டத்தில் உள்ள அணைத்து விதமான பொருட்கள் மற்றும் துகள்களின் இயக்கம் நான்கு அடிப்படை இடைவினை அல்லது விசைகளால் (ஈர்ப்பு, வலிமை மிக்கது, வலிமை குன்றியது, மின்காந்த இடைவினை) அமைகிறது. இந்த எல்லா விசைகளையும் அவற்றின் விளைவுகளையும் பற்றிய அறிவியலும் இத்துறையின் கீழ் வருகின்றன.\n\nஇது தவிர விசையியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பான கிளைத்துறை பயன்பாட்டு விசையியல் (\"Applied Mechanics\") எனப்படும். இம்முறையில் கட்டமைப்புகள் (\"Structures\"), இயங்கமைப்புகள் (\"Mechanisms\"), இயந்திரங்கள் (\"Machines\") போன்றவற்றை வடிவமைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் விசையியல் பயன்படுகிறது. \n\nமரபு விசையியலும் குவாண்டம் விசையியலும்.\nமரபு விசையியல் தொன்மையானது. அண்ட அவதானிக்கக்கூடிய பொருட்களையும் மீதான விசைகளையும் அவற்றின் வினைகளையும் எடுத்துறைக்கப் பயன்படுகிறது. குவாண்டம் பொறிமுறையும் அடிப்படைத்துகள்கள், குவாண்டாக்கள் இடையேயான உறவுகளை விளக்குகிறது. இது பெரும்பாலும் கருத்தியல் (\"theoretical\"), சோதனை (\"experiment\") இயற்பியலில் அதிகம் பயன்படுகிறது.\n\nபிரிவுகள்.\nவிசையியல் ஆனது நிலையியல், இயக்கவியல், அசைவு விபரியல், பயன்பாட்டு விசையியல், வான் விசையியல், தொடர்ம விசையியல், புள்ளிவிபரநிலையியக்கவியல் என்று பலவகைப்படும்.\n\nநிலையியல்.\nநிலையியல் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் விசை, திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் விசையியலின் ஒரு பிரிவாகும்.\n\nஇயக்கவியல்.\nஇயக்கவியல் எந்திரவியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.\n\nஅசைவு விபரியல்.\nஅசைவு விபரியல் என்பது ஒரு பொருளின் அசைவை அதன் நிலை, வேகம், வேக அதிகரிப்பு விகிதம் போன்ற கூறுகளால் விபரித்தல் ஆகும். இது விசையியலின் மற்றுமொரு பிரிவாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12656"}, {"id": [636, 8], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "ததாகர் பொருள் விளக்கம்.\nவட மொழிச் சொல்லான ததாகதர் என்பதற்கு ததா என்பதற்கு அப்படியே என்றும்; கதர் என்பதற்கு போனவர் என்று பொருள்படும். ததாகதர் என்பதற்கு குடும்பத்தைச் சட்டென துறந்து துறவு நிலை மேற்கொண்டவர் என்பதாகும். \n\nவெளி இணைப்புகள்.\n- 12. Vision of the Universe Abhirati and the Tathagata Aksobhya from Vimalakirti Nirdesa Sutra\n- Before Initially (Āgama)\n- After Finally (Tathatā)\n\n\n\n\n", "document_id": "ta_ta_14249"}, {"id": [636, 9], "question": "<Query> எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.", "document": "இயற்பியலில், கோண உந்தம் \"(angular momentum)\" (அரிதாக, உந்தத் திருப்புமை \"(moment of momentum)\" அல்லது சுழற்சி உந்தம் \"(rotational momentum)\") என்பது நேரியக்க உந்தக் கருத்துப்படிமத்தின் சுழற்சியியக்க ஒப்புமையாகும். இது இயற்பியலில் முதன்மை வாய்ந்த அளவாகும். ஏனெனில், ஓர் அமைப்பின் மொத்தக் கோண உந்தம், புறத்திருக்கத்துக்கு ஆட்பட்டால் ஒழிய, மாறுவதில்லை.\n\nமுப்பருமான வெளியில், ஒரு புள்ளித்துகளின் கோணவுந்தம் என்பது r×p எனும்பகுதிநெறியம் ஆகும். இது துகளின் இருப்பு நெறியம் r (குறிப்பிட்ட அச்சு சார்ந்தது), அதன் உந்த நெறியம் p= \"mv ஆகியவற்றின் குறுக்குப் பெருக்கல் ஆகும். இந்த வரையறையைத் திண்மம் அல்லது பாய்மம் அல்லது புலம் போன்ற தொடர்மங்களின் ஒவ்வொரு புள்ளிக்கும் பொருந்துவதாகும். உந்த்த்தைப் போலல்லாமல், துகளின் இருப்பு அச்சில் இருந்து அளக்கப்படுவதால், கோணவுந்தம் தேர்வு செய்த அச்சைச் சார்ந்துள்ளது. புள்ளித் துகளின் கோணவுந்த நெறியம், கோண விரைவு (எவ்வளவு வேகமாக கோண இருப்பு மாறுகிறது எனும்) ω மதிப்புக்கு நேர்விகிதத்திலும் அதன் திசைக்கு இணையாகவும் அதாவது, துகளின் \"mv நெறியத்துக்கு இணையாகவும் அமையும். இங்கு விகித மாறிலி பொருளின் பொருண்மையையும் பொருள் அச்சில் இருந்துள்ள தொலைவையும் பொறுத்தமையும். தொடர்ந்த விறைத்த பொருள்களுக்குத் தற்சுழற்சி கோணவுந்தம் கோண விரைவுக்கு நேர்விகிதத்தில் இருந்தாலும் பொருளின் தற்சுழற்சிக் கோணவுந்த நெறியத்துக்கு இணையாக அமைவதில்லை. இதனால், விகித மாறிலி I (உறழ்மைத் திருப்புமை எனப்படுவது) அளவனாக அமையாமல் இரண்டாம் தர உயர்நெறியமாக விளங்குகிறது.\n\nகோணவுந்தம் கூட்டக்கூடியதாகும்; அமைப்பின் மொத்தக் கோணவுந்தம் தனிக் கோணவுந்தங்களின் நெறியக் கூட்டலுக்குச் சமமாகும். தொடர்மங்களுக்கும் புலங்களுக்கும் தொகைத்தல் (integration) முறையைப் பயன்படுத்தலாம். ஒரு விறைத்த பொருளின் மொத்தக் கோணவுந்தத்தை இரண்டு முதன்மை உறுப்புகளாகப் பகுக்கலாம்: அவை அச்சில் இருந்தமையும் பொருண்மை மையத்தின் கோணவுந்தம், (இங்கு பொருண்மை என்பது மொத்தப் பொருண்மை ஆகும்) பொருளின் பொருண்மை மையத்தில் இருந்தமையும் தற்சுழற்சிக் கோணவுந்தம் என்பனவாகும்.\n\nதிருக்கம் என்பது கோணவுந்தத்தின் மாற்றவீதம் என வரையறுக்கலாம். இது விசையை உந்த மாற்றவீதமாக வரையறுத்தலுக்கு ஒப்பானதாகும். கோணவுந்த அழியாமை பல நோக்கீட்டு நிகழ்வுகளை விளக்க உதவுகிறது. எடுத்துகாட்டாக கைகளைக் குறுக்கும்போது பனிச்சறுகலத்தின் தற்சுழற்சி வேகம் கூட்ய்வதையும் நொதுமி விண்மீன்களின் உயர் உயர்சுழற்சி வீத்த்தையும் புவியின் கரோலிசு விசை விளைவையும் சுழலும் பம்பர உச்சியின் தலையாட்டத்தையும் கொட்புநோக்கி இயக்கத்தையும் சுட்டலாம். இதன் பயன்பாடுகளில் கொட்புத் திசைகாட்டி, கட்டுபாட்டுத் திருப்புமை கொட்புநோக்கி உறழ்மை வழிகாட்டு அமைப்புகள் எதிர்வினைச் சக்கரங்கள், சமன்சக்கரங்கள் புவியின் சுழற்சி போன்றவற்றைக் கூறலாம். பொதுவாக, அழியாமை நெறிமுறை அமைப்பின் இயக்கத்தை வரம்புபடுத்துகிறது என்றாலும் சரியான இயக்கத்தை ஒருமுகமாகத் தீர்மானிப்பதில்லை.\n\nகுவைய இயக்கவியலில், கோணவுந்தம், குவையப்படுத்திய ஐன் மதிப்புகளைக் கொண்ட கோணவுந்த வினையியாக (operator) அமைகிறது. இங்கு, கோணவுந்தம் ஐசன்பர்கின் உறுதியின்மை நெறிமுறையைப் பின்பற்றுகிறது. இதன் பொருள், குறிப்பிட்ட நேரத்தில், துல்லியமாக ஒரே ஒரு உறுப்பை மட்டுமே அளத்தல் இயலும் என்பதும் மற்ற இரண்டை அளக்க இயலாது என்பதும் மேலும், அடிப்படைத் துகள்களின் தற்சுழற்சி நாம் விளங்கிக்கொள்ளும் தற்சுழற்சி இயக்கத்தோடு ஒத்தமையாது என்பதும் ஆகும்.\n\nசெவ்வியல் இயக்கவியலில் கோண உந்தம்.\nவரையறை.\nஅளவனாக — இருபருமானங்களில் கோண உந்தம்.\nகோணவுந்தம் ஒரு யூக்ளிடிய நெறிய அளவாகும். இது (மிகவும் துல்லியமாக ஒரு பகுதி நெறியமாகும்) பொருளின் உறழ்மைத் திருப்புமையையும் ஓர் அச்சில் இருந்துள்ள கோணவிரைவையும் பெருக்கிவரும் மதிப்பாகும். என்றாலும், துகள் ஒரே தளத்தில் இருந்தல் கோணவுந்தத்தின் நெறிய தன்மையை நீக்கிவிட்டு அதை ஓர் அளவனாகக் கருதினாலே போதுமானதாகும் (மிகவும் துல்லியமாக பகுதி அளவனாகக் குருதினாலே போதும்). கோணவுந்தத்தை நேர் உந்தத்தின் சுழற்சி ஒப்புமையாகக் கருதலாம். இவ்வாறு நேர் உந்தம்formula_1, formula_2 எனும் பொருண்மைக்கும் நேர் விரைவு ஆகியவற்றுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். \n\nகோணவுந்தம் formula_4, is proportional to moment of inertia formula_5 எனும் உறழ்மைத் திருப்புமைக்கும் formula_6 எனும் கோண வேகத்துக்கும் நேர்விகிதத்தில் இருக்கும்,\n\nபொருளின் பொருண்ம அளவை மட்டுமே பொறுத்துள்ள பொருண்மையைப் போன்றல்லாமல், உறழ்மைத் திருப்புமை சுழல் அச்சின் இருப்பையும் பொருளின் உருவடிவத்தையும் பொறுத்திருக்கிறது. நேர்க்கோட்டில் உள்ள நேர்வேகத்தைப் போலல்லாமல், கோணவேகம் ஒரு சுழற்சி மையத்தைப் பொறுத்து அமைகிறது. எனவே, துல்லியமாக பேசினால் formula_4 அம்மையம் சார்ந்த கோணவுந்தம் எனக் குறிப்பிடப்படவேண்டும்.\n\nதனியொரு துகளுக்கு formula_9 என்பதாலும் வட்ட இயக்கத்துக்கு formula_10 என்பதாலும் கோணவுந்தத்தை formula_11 என விரிவாக்கி, பின்வருமாறு குறுக்கலாம்\n\nஇது சுழல் ஆரம் formula_13, துகளின் நேர் உந்தம் formula_14 ஆகியவற்றின் பெருக்கல் ஆகும், இங்கு formula_15 (formula_16) என்பது formula_13ஆரத்தில் அமைந்த தொடுகோட்டில் உள்ள நேர்வேகத்துக்குச் சமம் ஆகும்.\n\nஇந்த எளிய பகுப்பாய்வை, ஆர நெறியத்துக்குச் செங்குத்தாக உள்ள உறுப்பைக் கருதினால் வட்டம் அல்லாத இயக்கத்துக்கும் பயன்படுத்தலாம். அப்போது,\n\nஇங்கு formula_19 என்பது இயக்கத்தின் செங்குத்து உறுப்பாகும். formula_20 என்பதை விரிவாக்கி, மீளமைத்தால், formula_21 வரும் இதைக் குறுக்கினால், கோணவுந்த்த்தைப் பின்வருமாறும் கோவைப்படுத்தலாம்;\n\nஇங்கு formula_23 என்பது திருப்புமைக் கையின் நீளம் ஆகும். இது அச்சில் இருந்து துகளின் வழித்தடத்துக்கு வ்ரையும் செங்குத்துக் கோடாகும். இந்த எனும் கோணவுந்த வரையறையைத் தான் \"உந்தத் திருப்புமை\" எனும் சொல் குறீக்கிறது.\n\nகோணவுந்தத்தை எவ்வாறு அளப்பது என்பது கீழே விளக்கப்பட்டுளது. ஒரு புள்ளியை அச்சாகக் கொண்டு, ஒரு புள்ளியளவே பருமை கொண்ட திணிவுள்ள (பொருண்மை கொண்ட) ஒரு பொருள், சுற்றி (சுழன்று) வருமாயின், அதன் கோணவுந்தம்\n- அப்பொருளின் திணிவுக்கும் (பொருண்மைக்கும்),\n- அது நகரும் விரைவுக்கும்,\n- அது அச்சுப்புள்ளியில் இருந்து விலகி இருக்கும் தொலைவுக்கும்\nதொடர்புடையது.\n\nஎனவே திணிவு, விரைவு, விலகு தொலவு ஆகிய மூன்றும் வளவுந்தத்தைக் கணிக்கத் தேவைப்படும். ஒரு பொருள் ஓர் அச்சுப் புள்ளியை நடுவாகக் கொண்டு சுழலும் பொழுது அதன் வளைவுந்தமானது அச்சுப் புள்ளியும் வளைந்து செல்லும் பாதையும் அமைந்த தளத்திற்குச் \"செங்குத்தான\" திசையில் இயங்கும்.\n\nஇவ் வளைவுந்தானது இயற்பியலில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது முழு இயக்க அமைப்பொன்றில் புற திருக்கம் ஏதும் இல்லை எனில் மாறாதிருக்கும் அளவுப்பொருளாகும். இதற்கு வளைவுந்தம் மாறாக் கொள்கை என்று பெயர்.\nதிருக்கம் என்பது வளைவுந்தம் மாறுபடும் வீதம் ஆகும். அதாவது ஒரு நொடிக்கு வளைவுந்தம் எவ்வளவு மாறுகின்றது என்பதாகும்.\n\nவரையறை.\nஓர் அச்சுப்புள்ளியை நடுவாகக் கொண்டு சுழலும் ஒரு பொருளின் வளைவுந்தத்தை L என்று கொள்வோம். நடுப்புள்ளியில் இருந்து பொருள் விலகி இருக்கும் தொலைவை விலகுத்தொலைவு நெறியம் (\"திசையன்\") (vector) r எனக் கொள்வோம். பொருளின் திணிவு (பொருண்மை) m எனக் கொள்வோம். இயங்கும் பாதையில் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் அப்பொருளின் நேர் விரைவு v எனக்கொள்வோம். பொருளின் நேர்திசை உந்தம் p (= mv) எனக் கொண்டால், வளைவுந்தம் L என்பதைக் கீழ்காணுமாறு கணிதக் குறியீடுகள் வழி விளக்கப்படும். பெருக்கல் குறியானது குறுக்கு நெறியப் பெருக்கலைக் குறிக்கும் (நெறியம் = திசையன்). எனவே L இன் திசையானது r, p ஆகிய இரண்டு நெறியங்களும் இருக்கும் தளத்திற்குச் செங்குத்தான திசையில் இருக்கும்.\n\nவளைவுந்தத்தின் SI அலகு நியூட்டன்.மீட்டர்.நொடி (N•m•s); அல்லது கிலோ.கி. மீ/நொ (kg.ms)\nவளைவுந்தத்தின் பரும அளவானது திணிவு (m), நடு விலகுதொலைவின் இருமடி (r), வளைந்தோட்ட விரைவு (v) ஆகியவற்றின் பெருக்குத்தொகை (mvr) ஆகும்.\n\nஉதாரணமாக கட்டை மாட்டு வண்டியில் சக்கரங்கள் பொருத்திவிட்டு அச்சாணி பொருத்துவது கோண உந்தத்தினால் சக்கரம் கழன்று விடாமல் இருப்பதற்காகவே.\n\nமேற்கோள்கள்.\n- .\n- Feynman R, Leighton R, and Sands M. \"19–4 Rotational kinetic energy\", from The Feynman Lectures on Physics (online edition), The Feynman Lectures Website, September 2013.\nவெளி இணைப்புகள்.\n- Conservation of Angular Momentum – a chapter from an online textbook\n- Angular Momentum in a Collision Process – derivation of the three-dimensional case\n- Angular Momentum and Rolling Motion - more momentum theory\n\n\n\n\n", "document_id": "ta_ta_6824"}]
[{"id": [644, 0], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "மசாடா இசுரேலின் மிக அதிகமான உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாகவுள்ளது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Photographs & footage of the Yadin excavations\n- Sacrificing Truth: Archaeology and \"The Myth of Masada\"\n- World Heritage Sites page\n- Stiebel, Guy D. \"Masada.\" Encyclopaedia Judaica. Ed. Michael Berenbaum and Fred Skolnik. 2nd ed. Vol. 13. Detroit: Macmillan Reference USA, 2007. 593-599. Gale Virtual Reference Library.\n- Masada photos\n\n\n\n\n", "document_id": "ta_ta_54042"}, {"id": [644, 1], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "இருந்தாலும், சில பெரிய வகைக் கப்பல்களும் பால்டிக் கடலில் பயணம் செய்கின்றன. குறிப்பாக பி-பெரும கச்சா எண்ணெய் தாங்கிகள் 205,000 தொன்கள் நிலைத்த எடையும், 325 மீ, 68 மீ நீள, அகலங்களையும் கொண்டவை. மயேர்ஸ்க் மும்மடி இ வகைக் (Maersk Triple E class) கொள்கலன் கப்பல்கள் 400 மீட்டர்கள் நீளமும், 165,000 மெட்ரிக் தொன்கள் நிலைத்த எடையும் கொண்டவை. \n\nஇயேர்சொன் (Øresund) நீரிணையில், 8 மீ மிதப்புயரம் கொண்ட கப்பல்களே செல்ல முடியும், பெரிய கப்பல்களுக்கு மாற்று எதுவும் கிடையாது. குறுக்கு வழியான கியெல் கால்வாய் (வடக்கு-பால்டிக் கடல் கால்வாய்) பகுதியில் 9.5 மீ மிதப்புயரக் கப்பல்கள் செல்லலாம்.\n\nமேலும் பல துறைமுகங்கள் கப்பல் அளவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. இரும்புத்தாதுத் துறைமுகங்களான லுவேலோ (11 மீ, 13 மீ வரை ஆழப்படுத்தப்பட உள்ளது), கெமி (10 மீ), பெரிய எண்ணெய்த் துறைமுகம் கிளைப்பேடா (12.5 மீ) போன்றவை பால்ட்டிப்பெருமத்திலும் குறைவான மிதப்புயரம் கொண்டவை. மிகப்பெரிய எண்ணெய்த் துறைமுகம் பிரிமோர்ஸ்க்கு பால்ட்டிப்பெருமத்துக்குச் சமமான 15 மீ மிதப்புயரம் கொண்டது. வடக்குத் துறைமுகம் கிடான்ஸ்க்கு 300,000 தொன் 15மீ மிதப்புயரக் கப்பல்களை ஏற்கக்கூடியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90503"}, {"id": [644, 2], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான \"சுவீடன் சூரியக் குடும்ப முறையின்\" சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.\n\nபெப்ரவரி 2, 2009 அன்று ஸ்டாக்ஹோம் உலக அரங்கு சுவீடன் தொலைத்தொடர்பு குழுமம் எரிக்சன் கையகப்படுத்தப்பட்டு, பெயரிடல் உரிமையின்படி \"எரிக்சன் உலகம்\" என பெயர் மாற்றபப்ட்டது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Stockholm Globe Arenas, website. (English).\n- Stockholm Globe City\n- Hockeyarenas.net entry\n- Web cams monitoring the construction on the \"Globe Arena\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_46907"}, {"id": [644, 3], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "வடிவமைப்பு.\nசேக் சயத் மசூதியின் வடிவமைப்பு, முகலாயக் கட்டிடக்கலையையும், மூரியக் மசூதிக் கட்டிடக்கலையையும் தழுவியது. இதில் லாகூரில் உள்ள பாத்சாகி மசூதியினதும், கசாபிளங்காவில் உள்ள இரண்டாம் அசன் மசூதியினதும் நேரடியான செல்வாக்குக் காணப்படுகின்றது. சிறப்பாக, குவிமாடங்களின் தளக் கோலம் பாத்சாகி மசூதியைப் பின்பற்றியதாக உள்ளது. இம் மசூதியில் உள்ள வளைவுவழிகள் அடிப்படையில் மூரியப் பாணியையும், மினார்கள் அராபியக் கட்டிடக்கலைப் பாணியையும் சார்ந்துள்ளன. எனவே இது முகலாய, மூரிய மற்றும் அராபியக் கட்டிடக்கலைகளின் கலப்புப் பாணியைச் சார்ந்தது எனலாம். \n\nஅளவு.\nஇம் மசூதி 40,000 பேர் வழிபடுவதற்கான இடவசதி கொண்டது. பெரிய தொழுகை மண்டபத்தில் 9,000 பேர் வரை தொழலாம். இதன் அருகேயுள்ள இரண்டு மண்டபங்கள் ஒவ்வொன்றும் 1,500 பேரை அடக்கக்கூடியது. இவை பெண்களுக்குரியவை. மசூதியின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மினார்கள் ஒவ்வொன்றும், 115 மீட்டர்கள் (380 அடிகள்) உயரமானவை. முதன்மைக் கட்டிடத்தினதும், சூழவுள்ள இடங்களின் கூரைகளிலும் மொத்தம் 57 குவிமாடங்கள் உள்ளன. குவிமாடங்கள் சலவைக் கற்களால் அழகூட்டப்பட்டுள்ளன. உள்ளக அலங்காரத்திலும் சலவைக்கற்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. \n\nஉலக சாதனைகள்.\nஇம் மசூதி தொடர்பில் சில உலக சாதனைகளும் உள்ளன:\n\n- இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தளவிரிப்புக் கம்பளம் உலகின் மிகப் பெரிய கம்பளம் ஆகும். ஈரானியக் கம்பள வடிவமைப்புக் கலைஞரான அலி காலிக்கி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இக் கம்பளம், ஈரானியக் கம்பள நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் பரப்பளவு 5,627 சதுர மீட்டர்கள் (60,570 சதுர அடி). இதனை உற்பத்தி செய்வதில் 1,200 நெசவாளர்களும், 20 நுட்பியலாளரும், 30 பிற தொழிலாளரும் ஈடுபட்டனர். 47 தொன் நிறை கொண்ட இக் கம்பளத்தைச் செய்வதில் 35 தொன் கம்பளி, 12 தொன் பருத்தி என்பன பயன்பட்டன. இக் கம்பளத்தில் 2,268,000 முடிச்சுக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\n\n- உலகின் மிகப் பெரிய தொங்கு சரவிளக்கும் இம் மசூதியிலேயே உள்ளது. செருமனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு தொங்கு சரவிளக்குகள் இங்கே உள்ளன. இவை அனைத்தும் செப்பினால் செய்யப்பட்டு பொன் பூச்சுப் பூசப்பட்டவை. இவற்றுட் பெரியது 10 மீட்டர் (33 அடி) விட்டமும், 15 மீட்டர் (49 அடி) உயரமும் கொண்டது.\n\nஇவ்விரு உலக சாதனைகளையும் முன்னர் ஓமானில் உள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதி கொண்டிருந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இசுலாமியக் கட்டிடக்கலை\n- இசுலாமியக் கலை\n- உலகின் புகழ்பெற்ற மசூதிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17855"}, {"id": [644, 4], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "இத்தேவாலயம் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் கட்டிடக் கலைக்கும் கோதிக் கட்டிடக்கலைக்கும் இது ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. உலகின் பெரிய கிறித்தவத் தேவாலயங்களில் இதுவும் ஒன்று. 1880-84 காலப்ப்பகுதியில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகவும் இது இருந்தது. இதன் கட்டிட வேலைகள் 1248 இல் ஆரம்பித்திருந்தாலும் 1880இலேயே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இது 144.5 மீட்டர்கள் நீளமானதும், 86.5 மீ அகலமானதும் ஆகும். இதன் இரண்டு கோபுரங்களும் 157 மீ உயரமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10423"}, {"id": [644, 5], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "இதன் உச்சியில் உள்ள 13 மீட்டர்கள் உயரமான தண்டுப் பகுதியுடன் சேர்த்து இக் கட்டிடத்தின் மொத்த உயரம் 179 மீட்டர்கள் ஆகும். 37 மாடிகளைக் கொண்ட இத்தாச்சிக் கோபுரம், 25,980 சதுர மீட்டர்கள் (279,600 சதுர அடிகள்) வாடகைக்கு விடத்தக்க தளப்பரப்பை உள்ளடக்குகிறது. இதில் உள்ள நிறுவனங்களுள் இத்தாச்சி, அமெரிக்கன் எக்சுப்பிரசு ஆகியவ அடங்குகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_17552"}, {"id": [644, 6], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "மேலும் பார்க்க.\n- உடச்சுனாயா பள்ளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33194"}, {"id": [644, 7], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "சுமத்திரா தீவு பண்டைய காலங்களில் ஸ்வர்ணத்விப (\"தங்கத்தின் தீவு\") மற்றும் ஸ்வர்ணபூமி (\"தங்கத்தின் நிலம்\") சமஸ்கிருத பெயர்களால் அறியப்பட்டது. சுமத்ராவின் பெயரைப் பற்றி முதலில் குறிப்பிடப்பட்ட ஸ்ரீவிஜயன் ஹாஜி (ராஜா) சுமாத்திர் பூமி (\"சுமாத்திராவின் அரசர்\") என்ற பெயரில் இருந்தது\n\nசுமத்திரா தீவு இந்தோனேசியாவின் மிகப்பெரிய தீவாகும். இது உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 473,481 சதுர கிலோ மீட்டர்கள் . 2011 இல் இத்தீவில் 50,613,947 மக்கள் வசித்து வருகின்றனர் .\nசுமத்ரா வடகிழக்கு-தென்கிழக்கு அச்சு குறுக்கிட ஒரு நீளமான நிலப்பரப்பு ஆகும்.\n\nசுமத்ராவின் வடக்கு முனை அந்தமான் தீவுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, தென்கிழக்கு கடற்கரையிலிருந்து பன்கா மற்றும் பெலிட்டுங், கரீமாட்டா ஸ்ட்ரட்ட் மற்றும் ஜாவா கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது.\n\nநில நடுக்கோடு அல்லது புவிமையக் கோடு மேற்கு சுமத்ரா மற்றும் ரியா மாகாணங்களில் அதன் மையத்தில் தீவைக் கடந்து செல்கிறது. தீவின் காலநிலை சூடான மற்றும் ஈரப்பதம் கொண்டதாகும் .\n\nஉந்தப்பட்ட வெப்பமண்டல மழைக்காடுகள் ஒரு காலத்தில் நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தியது. சுமத்ராவில் பரவலான தாவர மற்றும் விலங்கு இனங்கள் உள்ளன, ஆனால் கடந்த 35 ஆண்டுகளில் அதன் வெப்பமண்டல மழைக்காடுகளில் கிட்டத்தட்ட 50% இழந்துள்ளது.சுமாத்திரன் குயில் , சுமத்திரன் புலி, சுமத்ரான் யானை, சுமத்ரான் காண்டாமிருகம் மற்றும் சுமத்திரன் ஆரங்குட்டன் போன்ற பல இனங்கள் இப்போது அபாயகரமான ஆபத்தில் உள்ளன.\n\nதீவின் மீதான காடழிப்பு, அண்டை நாடுகள் மீது கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால், இந்தோனேசியா மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளன.\n\nமேற்கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115521"}, {"id": [644, 8], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பார்வோனின் கலங்கரைவிளக்கம் இங்குதான் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23331"}, {"id": [644, 9], "question": "உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12122"}]
[{"id": [647, 0], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- Forten en stellingen in Sri Lanka (Ceylon) tijdens de Nederlandse periode\n- Dutch and Portuguese buildings in Sri Lanka, written by Marco Ramerini\n- Colonial Forts in Sri Lanka\n- The remnants of Dutch culture in Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_28527"}, {"id": [647, 1], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "இவன் ஒரு மதிநுட்பம் வாய்ந்த அரசன் என்றும், சிறந்த கல்விமானாக இருந்ததுடன், செயல்வீரனாக இருந்ததாகவும், நண்பர்களையும் எதிரிகளையும் அளவோடு நடத்தினான் என்றும், இவன் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்றும் மகாவம்சம் கூறுகிறது. புத்தரின் தந்ததாது வைத்துள்ள பேழையை இரத்தினங்களால் அழகூட்டுவித்தான் என்றும், தந்ததாதுவுக்கு நான்கு விகாரைகளிலும் விழா எடுப்பித்தான் என்றும் தெரிகிறது. முன்னர் அவன் வாழ்ந்துவந்த சித்தகமை என்னும் இடத்தில் பிரிவேனா ஒன்றையும் கட்டினான். இவன் காலத்தில் நாட்டில் குறிப்பிடத்தக்க குழப்பங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.\n\nகுறுகிய காலமே ஆட்சியில் இருந்த நான்காம் சேனன், தனது மூன்றாவது ஆட்சியாண்டில் காலமானான். இவனைத் தொடர்ந்து துணை அரசானாக இருந்த நான்காம் மகிந்தன் அரசனானான்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_91627"}, {"id": [647, 2], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "வட இலங்கையின் நிலைமை.\nபாண்டியர்கள் படை எடுப்புக்கு முன் வட இலங்கையை ஆண்டு வந்தவன் வாட்டகாமணி அபயன் எனப்படும் வலகம்பன் ஆவான். இவன் துட்டகைமுனுவின் தம்பியான சாத்த திச்சன் என்பவனுக்கு நாலாம் மகனாவான். வலகம்பனுக்கு முன் அவனது மூன்று அண்ணன்களான துலத்தானன், இலஞ்ச திச்சன் மற்றும் கல்லாட நாகன் முறையே அடுத்தடுத்து ஆட்சி செய்திருந்தனர். வலகம்பனுக்கு முன் ஆட்சி செய்த அவன் அண்ணனான கல்லாடநாகனை அவனது அமைச்சனான காமகாரத்தகன் என்னும் மகாரத்தகன் கொன்று ஆட்சியை பிடித்தான். அதன் காரணத்தால் காமகாரத்தகனை கொன்று வலகம்பன் மீண்டும் ஆட்சியை பிடித்ததுடன் கல்லாட நாகனின் மகனான மகாசூலிகனை தத்தெடுத்து அவனின் தாயான அனுலா தேவியை தன் அரசியாகவும் ஆக்கிக்கொண்டான். இவனுக்கு சோமதேவி என்ற இன்னொரு துணைவியும் உண்டு. இவன் கி.மு. 103ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆட்சியை பிடித்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தபோது அவனின் ஆட்சியில் உள்ள திச்சன் என்னும் பிராமணன் வலகம்பனுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினான்.\n\nதமிழகத்தில் இருந்து படை எடுத்தல்.\nபிராமண திச்சன் கிளர்ச்சியில் இறங்கிய நேரத்தில் தமிழகத்தில் இருந்து ஏழு பாண்டிய தளபதிகள் அநூராதபுரத்தின் மீது படை எடுத்தனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்த்து பிராமண திச்சன் ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்கும் படி வலகம்பனிடம் எச்சரிக்கைத் தூதனுப்பினர். வலகம்பன் பிராமண திச்சனுக்கு படையெடுத்த ஏழு தமிழர்களையும் நீ வென்றால் உனக்கே ஆட்சியை அளித்து விடுகிறேன் என தூதனுப்பினான். பிராமண திச்சன் ஏழு பாண்டியர்களையும் எதிர்த்து தோல்வி அடைந்தான். வலகம்பனும் பாண்டியர்களை எதிர்த்து கொலம்பாலகத்தில் நடந்த போரில் தோல்வி அடைந்தான்.\n\nஏழு பாண்டியத் தளபதிகளில் ஒருவன் வலகம்பனின் மனைவியான சோம தேவியையும் இன்னொருவன் புத்தரின் பத்து சக்திகளும் அடங்கி இருந்த புனிதக் கிண்ணத்தையும் தமிழகத்துக்கு எடுத்துச் சென்றனர். மற்ற ஐந்து பாண்டியர்களும் தங்களில் ஒருவனான புலாகதன் கீழ் வட இலங்கையில் ஆட்சியை அமைத்தனர். வலகம்பன் உருகுணைக்கு தப்பிச் சென்று தானசிவன் என்ற முனிவனிடம் அடைக்கலம் புகுந்து தென்னிலங்கையில் மறைந்து வாழ்ந்து வந்தான்.\n\nஆட்சியாளர்கள்.\nபுலாகதன்.\nபுலாகதன் என்பவன் வட இலங்கையின் வலகம்ப அரசின் மீது படை எடுத்த ஏழு பாண்டியத் தளபதிகளில் ஒருவன். முதலில் இவனின் கீழே வட இலங்கையில் பாண்டியத் தளபதிகளின் ஆட்சி அமைக்கப்பட்டது. இவன் கி.மு. 103 முதல் கி.மு. 100 வரை வட இலங்கையை ஆண்டான். தன்னுடன் தமிழகத்தில் இருந்து படை எடுத்து வந்த 6 தளபதிகளில் ஒருவனான பாகியனை தன் அமைச்சனாக ஆக்கினான். இறுதியில் பாகியனாலேயே கொல்லவும்பட்டான்.\nபாகியன்.\nபாகியன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் இரண்டாமானவன். இவன் கி. மு. 100 முதல் கி. மு. 98 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான புலாகதன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பாண்டிய மாறன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.\nபாண்டிய மாறன்.\nபாண்டிய மாறன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் மூன்றாமானவன். இவன் கி. மு. 98 முதல் கி. மு. 91 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பாகியன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பழைய மாறன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.\n\nபழையமாறன்.\nபழைய மாறன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் நான்காமானவன். இவன் கி. மு. 91 முதல் கி. மு. 90 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பாண்டிய மாறன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த தாட்டியன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.\nதாட்டிகன்.\nதாட்டிகன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் கடைசி மன்னனாவான். இவன் கி. மு. 90 முதல் கி. மு. 88 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பழைய மாறன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றினான். பிற்பாடு இவனோடு படை எடுத்து வந்த மற்ற ஆறு பாண்டியத் தளபதிகளும் சேர்ந்து முறியடித்த வலகம்பனே இவனைக் கொன்று மீண்டும் வட இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினான். பிற்பாடு வலகம்பன் 12 ஆண்டுகள் வட இலங்கயை ஆண்டான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53193"}, {"id": [647, 3], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "கண்டி இராச்சியத்தில் இவ்வரியில் இருந்து பெண்களுக்கு விலக்களிக்கப்பட்டது. இங்கு இவ்வரி 18ம் நூற்றாண்டின் மத்தியில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ஆனாலும், கண்டியின் கடைசி அரசர் விக்கிரம ராஜசிங்கன் (1798-1815) இவ்வரியை மீண்டும் மிகக் கடுமையான முறையில் அறிமுகப்படுத்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51755"}, {"id": [647, 4], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "மூலநூல்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n- சூல வம்சம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43600"}, {"id": [647, 5], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "சங்கமித்ரர்.\nசங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகு கோதாபயனின் முதல் மகனான சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான்.\n\nமூலநூல்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43586"}, {"id": [647, 6], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "மூலநூல்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43584"}, {"id": [647, 7], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "மூலநூல்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43585"}, {"id": [647, 8], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "இவன் காலத்தில் சோழர்களுக்குப் பயந்த பாண்டிய மன்னன் இலங்கைக்கு வந்தான். அவனை வரவேற்று நகருக்கு வெளியே அவன் தங்குவதற்கு இடமும், பிற வசதிகளையும் ஐந்தாம் திப்புலன் செய்து கொடுத்ததாகவும், பாண்டியன் தன்னுடைய நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு உதவ அவன் எண்ணியிருந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. இந்த நேரத்தில், ஏதோ காரணத்தால் இலங்கையில் இளவரசர்களிடையே பெரும் சச்சரவுகள் உருவாகின. இலங்கையில் தங்கியிருப்பதில் பயன் எதுவும் இல்லை என்று கண்ட பாண்டியன், சேரநாட்டுக்குச் சென்றுவிட்டான்.\n\nசச்சரவுகள் ஓய்ந்த பின்னர், மன்னன் மகாமேகவண்ணவில் இருந்த போதியகத்தின் பேணலுக்காக ஒரு ஊரைக் கொடையாகக் கொடுத்தான். தனது முன்னோர்களைப் பின்பற்றி நாட்டை ஆண்டுவந்த ஐந்தாம் தப்புலன் தனது 12 ஆவது ஆட்சியாண்டில் காலமானான், அவனைத் தொடர்ந்து துணை அரசனாக இருந்த உதயன் அரசனானான். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_91594"}, {"id": [647, 9], "question": "<Query> என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.", "document": "உசாத்துணைகள்.\n- Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).\n\n\n\n\n", "document_id": "ta_ta_29399"}]
[{"id": [650, 0], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "ஒரு வடிவத்தின் பரப்பளவை நிலைத்த பரப்பளவு கொண்ட சதுரங்களின் பரப்பளவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் காணலாம். அனைத்துலக முறை அலகுகளில் பரப்பளவின் \"திட்ட அலகு\" (SI) சதுர மீட்டர் (மீ) ஆகும். ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பினைக் குறிக்கிறது. மூன்று சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதொரு வடிவத்தின் பரப்பளவு, ஒரு மீட்டர் பக்க நீளம் கொண்ட மூன்று சதுரங்களின் பரப்பளவுகளுக்குச் சமம். கணிதத்தில் ஓரலகு சதுரம் என்பது ஓரலகு பரப்பளவு கொண்ட சதுரமாக வரையறுக்கப்படுகிறது. எந்தவொரு வடிவத்தின் பரப்பளவும் ஒரு மெய்யெண்ணாகும்.\n\nமுக்கோணங்கள், செவ்வகங்கள் மற்றும் வட்டங்கள் போன்ற எளிய வடிவங்களின் பரப்பளவு காணும் வாய்ப்பாடுகள் பல உள்ளன. பலகோணத்தை முக்கோணங்களாகப் பிரித்து, முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாட்டினைப் பயன்படுத்தி பலகோணத்தின் பரப்பினைக் காண முடியும். நுண்கணிதம் மூலம், வளைந்த வரம்பு கொண்ட வடிவங்களின் பரப்பு காணலாம். தள வடிவங்களின் பரப்பு காணும் நோக்கம் நுண்கணிதம் வளர வழிவகுத்துள்ளது.\n\nகோளம், கூம்பு, அல்லது உருளை போன்ற திண்மப் பொருள்களின் வரம்பாக அமையும் மேற்தளங்களின் பரப்பளவு அவற்றின் மேற்பரப்பளவென அழைக்கப்படும். பண்டைய கிரேக்க கணிதவியலாளர்கள் எளிய வடிவங்களின் மேற்பரப்பு காணும் வாய்ப்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். எனினும் சிக்கலான வடிவங்களின் மேற்பரப்பு காண பலமாறி நுண்கணிதம் தேவைப்படுகிறது.\n\nதற்கால கணிதத்தில் பரப்பளவு முக்கிய பங்கு வகிக்கிறது. வடிவவியல் மற்றும் நுண்கணிதம் இரண்டிலும் பரப்பளவின் முக்கியத்துவமுடையதாய் உள்ளது. நேரியல் இயற்கணிதத்தில் அணிக்கோவையின் வரையறை பரப்பளவுவின் தொடர்புடையதாய் அமைகிறது. வகையீட்டு வடிவவியலில் பரப்பளவு ஒரு அடிப்படைப் பண்பாக உள்ளது. பொதுவாக உயர்கணிதத்தில், இருபரிமாணப்பகுதிகளின் கனஅளவின் சிறப்புவகையாகப் பரப்பளவு எடுத்துக்கொள்ளப்படுகிறது.\n\nஅலகுகள்.\nநீளத்தின் ஒவ்வொரு அலகிற்கும் ஒரு பரப்பளவு அலகு உள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட நீளத்தைப் பக்க அளவாகக் கொண்ட சதுரத்தின் பரப்பாக அந்தப் பரப்பளவு அலகு அமையும். எனவே பரப்பளவின் அலகுகள் சதுர மீட்டர் (மீ), சதுர செண்டிமீட்டர் (செமீ), சதுர மில்லிமீட்டர் (மிமீ), சதுர கிலோமீட்டர் (கிமீ), சதுர அடி (அடி), சதுர கெஜம் (கெஜம்), சதுர மைல் (மைல்), என்றவாறு அமைகின்றன. நீள அலகுகளின் வர்க்கங்களாகப் பரப்பளவின் அலகுகள் உள்ளன.\n\nபரப்பளவின் திட்ட அலகு (SI unit) சதுர மீட்டராகும்.\n\nஅலகு மாற்றம்.\nபரப்பளவின் இரு அலகுகளுக்கிடையேயான மாற்றம் அவற்றின் ஒத்த நீள அலகுகளின் மாற்றத்தின் வர்க்கமாகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்:\n\n- 1 சதுர அடி = 144 (12) சதுர அங்குலம் (1 அடி = 12 அங்குலம்)\n- 1 சதுர கிமீ = 1,000,000 சதுர மீட்டர்\n- 1 சதுர மீ = 10,000 சதுர செண்டிமீட்டர் = 1,000,000 சதுர மில்லிமீட்டர்\n- 1 சதுர செமீ = 100 சதுர மில்லிமீட்டர்\n- 1 சதுர கெஜம் = 9 சதுர அடி\n- 1 சதுர மைல் = 3,097,600 சதுர கெஜம் = 27,878,400 சதுர அடி\n\nமேலும்\n\n- 1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்\n- 1 சதுர அடி = சதுர மீட்டர்\n- 1 சதுர கெஜம் = சதுர மீட்டர்\n- 1 சதுர மைல் = சதுர கிலோமீட்டர்\n- 1 ஏக்கர் = 100 செண்ட்\n- 1 ஏர் = 2.47 செண்ட்\n- 1 குறுக்கம் = 90 செண்ட்\n\nபிற அலகுகள்.\nமெட்ரிக் முறையில் பரப்பளவின் மூல அலகு ஏர் (are) ஆகும்.\n\n- 1 ஏர் = 100 சதுர மீட்டர்\n- 1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்\n\nதற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.\n\nநிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.\n\n- 1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்\n- 1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்\n- ஒரு ஏக்கர் என்பது தோராயமாக ஒரு ஹெக்டேரில் 40%\n\nஅடிப்படைப் பரப்பளவு வாய்ப்பாடுகள்.\nசெவ்வகம்.\nபரப்பளவு வாய்ப்பாடுகளிலேயே அடிப்படையானது ஒரு செவ்வகத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடாகும். ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் , எனில் அச்செவ்வகத்தின் பரப்பளவு வாய்ப்பாடு:\n\nஇதன் சிறப்பு வகையாகச் சதுரத்தின் பரப்பளவு வாய்ப்பாட்டைக் கொள்ளலாம். செவ்வகம் போல அல்லாது சதுரத்தில் நீளம் மற்றும் அகலம் இரண்டுமே சமமாக அமைவதால் ஒரு சதுரத்தின் பக்க நீளம் எனில் அதன் பரப்பளவு காணும் வாய்ப்பாடு:\n\nவெட்டு வாய்ப்பாடு.\nபெரும்பாலான பிற பரப்பு வாய்ப்பாடுகள் வெட்டு முறையில் காணப்படுகிறது. இம்முறையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடிவம் சிறு சிறு துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. இச்சிறுதுண்டுகளின் பரப்புகளின் கூடுதல் மூல வடிவின் பரப்பளவிற்குக் கூடுதலாக இருக்க வேண்டும். \n\nஎடுத்துக்காட்டு:\n\n- படத்தில் உள்ளது போல ஒரு இணைகரத்தை ஒரு சரிவகம் மற்றும் முக்கோணமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிரிக்கப்பட்ட முக்கோணத்தைச் சரிவகத்தின் மற்றொரு பக்கத்தில் பொருத்தினால் ஒரு செவ்வகம் கிடைக்கிறது. இதிலிருந்து மூல இணைகரத்தின் பரப்பளவும் இப்புது செவ்வகத்தின் பரப்பளவும் சமமாக இருப்பதைக் காணலாம். எனவே எடுத்துக்கொள்ளப்பட்ட இணைகரத்தின் பரப்பு:\n\nஇதே இணைகரத்தை மூலைவிட்டத்தின் வழியாக இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றின் பரப்பளவும் இணைகரத்தின் பரப்பளவில் சரி பாதியாக இருக்கும். எனவே முக்கோணத்தின் பரப்பு:\n\nஇந்த வெட்டு முறையில் சரிவகம், சாய்சதுரம் மற்றும் பல பலகோணங்களின் பரப்பளவைக் காண முடியும்.\n\nவட்டங்கள்.\nபடத்தில் உள்ளதுபோல எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வட்டத்தைச் சிறிய வட்டக்கோணத்துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டக்கோணத்துண்டும் தோராயமாக ஒரு முக்கோணம்போல அமையும். இத்துண்டுகளை வரிசையாக அடுத்தடுத்து ஒட்டினாற்போலக் கிடைமட்டமாக அடுக்கினால் தோராயமாக ஒரு இணைகரம் உருவாகிறது. இந்த இணைகரத்தின் உயரம் வட்டத்தின் ஆரமாகவும் () மற்றும் இணைகரத்தின் அகலம் வட்டத்தின் சுற்றளவில் பாதியாகவும் () இருக்கும். \n\nஎனவே இணைகரத்தின் பரப்பளவு:\n\nஇங்கு இணைகரம் மற்றும் வட்டம் இரண்டின் பரப்பளவும் சமம் என்பதால் வட்டத்தின் பரப்பளவு: \n\nஇம்முறையில் வெட்டப்படும் வட்டக்கோணப்பகுதிகளின் எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரித்து வட்டத்தின் பரப்பளவில் ஏற்படக்கூடிய தோராயப்பிழையைக் குறைத்து விடலாம்.\n\nவட்டத்தின் பரப்பை வரையறுத்தத் தொகையீடாகவும் காணலாம்:\n\nமேற்பரப்பளவு.\nஒரு வடிவத்தின் மேற்பரப்பினை வெட்டி அதனைத் தட்டையாக்குவதன் மூலம் அவ்வடிவத்தின் மேற்பரப்பளவைக் கணக்கிடலாம். \n\nஎடுத்துக்காட்டு: \n- ஒரு உருளையின் வளைந்த மேற்தளத்தை நீளவாக்கில் வெட்டித் தட்டையாக்கினால் ஒரு செவ்வகம் கிடைக்கும். இச்செவ்வகத்தின் நீளம் உருளையின் அடிப்பகுதியாக அமைந்த வட்டத்தின் சுற்றளவாகவும் செவ்வகத்தின் அகலம் உருளையின் உயரமாகவும் இருக்கும். எனவே இச்செவ்வகத்தின் பரப்பளவு:\n\n- ஒரு கூம்பின் வளைந்த மேற்தளத்தை ஒரு பக்கவாட்டில் வெட்டித் தட்டையாக்கினால் ஒரு வட்டக்கோணப்பகுதி கிடைக்கும். இந்த வட்டக்கோணப்பகுதியின் ஆரம் கூம்பின் சாய்வு உயரத்திற்குச் சமமாகவும் வட்டக்கோணப்பகுதியின் வில்லின் நீளம் கூம்பின் அடிப்பகுதியாக அமைந்த வட்டத்தின் சுற்றளவாகவும் அமையும். கூம்பின் அடி ஆரம் \"r\" மற்றும் சாய்வு உயரம் \"h\" எனில்:\n\nவட்டக்கோணப்பகுதியின் பரப்பளவுக்குச் சமமாக அமையும் கூம்பின் மேற்பரப்பளவு:\n\nஆனால் ஒரு கோளத்தைத் தட்டையாக்குவது எளிதில் முடியாதது. ஒரு கோளத்தின் மேற்பரப்பளவின் வாய்ப்பாடு முதல்முறையாக ஆர்க்கிமிடீசால் கண்டுபிடிக்கப்பட்டது. \"கோளம் மற்றும் உருளைபற்றி\" (On the Sphere and Cylinder) என்ற அவரது படைப்பில் கோளத்தின் மேற்பரப்பளவிற்கான வாய்ப்பாடு காணப்படுகிறது. \n\nவாய்ப்பாடு:\n\nஇங்கு , கோளத்தின் ஆரம்.\n\nபரப்பளவு வாய்ப்பாடுகளின் பட்டியல்.\nஒழுங்கற்ற பலகோணங்களின் பரப்பளவை \"நில ஆய்வாளரின் வாய்ப்பாட்டின்\" மூலம் காணலாம்.\n\nநுண்கணிதத்தில் பரப்பளவு.\n- ஒரு வளைவரையின் நேர் -மதிப்புப் பகுதி, x-அச்சு, நிலக்குத்துக்கோடுகள் x = \"a\" மற்றும் x = \"b\" (\"b\">\"a\") ஆகிய நான்கு வரம்புகளுக்கும் இடைப்பட்டப் பரப்பளவு:\n\n- \"f\"(\"x\") மற்றும் \"g\"(\"x\") ஆகிய இரு சார்புகளின் வளைவரைகளுக்கு இடைப்பட்ட பகுதி, x-அச்சு, நிலக்குத்துக்கோடுகள் x = \"a\" மற்றும் x = \"b\" (\"b\">\"a\") ஆகிய நான்கு வரம்புகளுக்கும் இடைப்பட்டப் பரப்பளவு:\n\n- போலார் ஆயதொலைவுகளில் வளைவரையின் சார்பு \"r\" = \"r\"(θ) எனில் பரப்பளவு:\n\nசுட்டிகள்.\n- அலகு மாற்றப் பொறி\n\n\n\n\n", "document_id": "ta_ta_464"}, {"id": [650, 1], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "தொடுவானத்தின் தொலைவு.\nவானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது போல தோன்றுவதற்குக் காரணம் பூமி கோள வடிவத்தில் இருப்பதால் அவ்வாறு தோன்றுகிறது. ஒருவேளை பூமி தட்டையாக இருந்தால் “தொடுவானம்” என்ற ஒன்றே இருந்திருக்காது. பூமி கோள வடிவம் என்பதற்கு “தொடுவானம்” தான் மிக எளிய நிரூபணம். நாம் பூமியின் மீது நின்று கொண்டிருக்கும்போது. நமது கண்களிலிருந்து நேராக ஒரு கோடு போட்டுக் கொண்டே சென்றால் அந்தக் கோடு பூமியின் மேற்பரப்பை எந்த இடத்தில் தொட்டுச் செல்கிறதோ அதுவே பூமியை வானம் தொடும் இடம். நம் கண்களைப் பொறுத்தவரை அதுதான் தொடுவானம். படத்தில் தொடுவானத்தின் தூரம் என்பது என்ன என்று காட்டப்பட்டுள்ளது. மனிதனின் தலையில் இருந்து அவன் பார்வை தரையைத் தொடும் வரை உள்ள தூரம் தான் தொடுவானத்தின் தூரம்.\n\nபித்தாகரசுத் தேற்றத்தின்படி ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகைக்கு சமம். \n\nபூமியின் மையத்திலிருந்து தொடுவானத்தின் ஒளிக்கீற்று தொடும் இடத்திற்கு நேர்கொடு வரைந்தால் அதுதான் பூமியின் ஆரம். அந்த தொடுகோட்டிலிருந்து ஒரு ஒளிக்கீற்று நேர்கோடாக வரையப்பட்டுள்ளது. அந்த இரண்டு கோடுகளுக்கும் உள்ள கோண அளவு 90°. பூமியின் மையத்திலிருந்து நேராக ஒரு கோடு நம் கண்களுக்கு வரைந்தால் அதுதான் செங்கோணத்தின் கர்ணம் (R+h).\n\nபக்கத்தில் உள்ள படத்தில் “h” என்பது நமது உயரம். புள்ளி H யில் இருந்து புள்ளி O க்கு போகும் கோடுதான் தொடுவானத்திலிருந்து நமது கண்ணுக்கு வரும் ஒளிக் கீற்று. “R” என்பது பூமியின் ஆரம். ஆரத்தின் நீளம் 6400 கிலோ மீட்டர் (AB=6300 Km). இங்கே “R+h” என்பது “பூமியின் ஆரத்தின் நீளமும் நமது உயரத்தையும் சேர்த்தால் வரும் நீளம். (R+h= Radius of earth plus your height). இங்கே நமக்கு கண்டறிய வேண்டியது “HO” வின் நீளம். இதுதான் தொடுவானத்தின் நீளம். கர்ணத்தின் நீளம் நமக்குத் தெரியும். (R+h = 6300 km + 1.76m). இங்கே 1.76 மீட்டர் என்பது நம் உயரம்.\n\nஇப்போது :formula_1 அதாவது\n\nதொடுவானத்தின் நீளம் = formula_2\n\nformula_3\n\n= 4.7 கிலோ மீட்டர்.\n\nஇந்த எளிய கணக்கிடுதலின் படி நம் கண்களுக்கு வானம் கடலைத் தொடும் தூரம் என்பது 4.7 கிலோ மீட்டர் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119417"}, {"id": [650, 2], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "விவரங்கள்.\n- இவற்றின் உடல் அகலத்துடனும், எடையுடனும் இருக்கும்.\n- இவ்வினத்தில் ஆண் நண்டுகள் நீளமான கொடுக்குகளுடனும், பெண் ஆணைவிட நீளம் குறைந்த கொடுக்குகளுடனும் காணப்படும்.\n\nபரவல்.\n- இவை ஜப்பான் தெற்கு கடற்கரையோரங்களில் 2000 அடி ஆழத்திலும் 100 ஆண்டுகள் உயிர் வாழும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34997"}, {"id": [650, 3], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "அடிப்படை உண்மைகள்.\n- சதுரம் நான்கு சமபக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும்.\n\n- ABCD சதுரத்தில்\n\n- நான்கு கோணங்களின் அளவுகள் சமமாகவும் ஒவ்வொன்றும் 90 பாகை அளவாகவும் இருக்கும்.\n\n- சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் (கோணல் கோடுகள்) சமநீளமுள்ளவை.\n\n- ஒரு சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் a எனில், அதன் சுற்றளவு a யின் நான்கு மடங்கு ஆகும்.\n\n- மூலைவிட்டத்தின் நீளம்:\n\nவிளக்கம்:\n\nசதுரத்தின் ஒவ்வொரு கோணமும் செங்கோணம் என்பதால் இரு அடுத்துள்ள பக்கங்களும் ஒரு மூலைவிட்டமும் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கின்றன. சதுரத்தின் பக்க அளவு \"a\", மூலைவிட்டத்தின் நீளம் \"d\" எனில், பித்தகோரசு தேற்றத்தின்படி:\n\nசதுரத்தின் பரப்பு.\nஒரு சதுரத்தின் பரப்பளவு அதன் ஒரு பக்க அளவின் வர்க்கத் தொகையால் தரப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சதுரத்தின் பக்க அளவு 5 மீட்டர் என்றால், அதன் பரப்பளவு 5 x 5 = 25 சதுர மீட்டர் ஆகும். 5 மீட்டர் பக்க நீளமுள்ள சதுரத்தை 1 மீட்டர் பக்க நீளமுள்ள சிறுசிறு சதுரங்களாகப் பிரித்தால் மொத்தம் 25 சிறு சதுரங்கள் கிடைக்கின்றன.\n\nபொதுவாகச் சதுரத்தின் பரப்பு \"a\" எனில்:\n\nமூலைவிட்டத்தின் மூலமாகவும் சதுரத்தின் பரப்பளவைக் காணலாம். சதுரத்தின் மூலைவிட்டத்தின் நீளம் \"d\" எனில் அச்சதுரத்தின் பரப்பளவு:\n\nசதுரத்தின் சுற்றுவட்ட ஆரம் \"R\" எனில், \n\nஎனவே சதுரத்தின் பரப்பளவு:\n\nசதுரத்தின் உள்வட்ட ஆரம் \"r\" எனில், \n\nஎனவே சதுரத்தின் பரப்பளவு:\n\nஅடுக்கு இரண்டு என்பது சதுரத்தின் பரப்பளவாக எடுத்துக் கொள்ளப்பட்டதால்தான் அடுக்கு இரண்டானது ஆங்கிலத்தில் \"ஸ்கொயர்\" என அழைக்கப்பட்டது.\n\nசமன்பாடுகள்.\nகார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் ஆதிப்புள்ளியை மையமாகவும் 2 அலகுகள் பக்கநீளமும் கொண்ட சதுரத்தின் உச்சிகளின் ஆயதொலைவுகள்: (±1, ±1). சதுரத்தின் உட்புறம் அமையுமொரு புள்ளிகளின் ஆயதொலைவுகள் (\"x\", \"y\") , , ஆகும். இச் சதுரத்தின் சமன்பாடு:\n\nஇச்சதுரத்தின் சுற்றுவட்டத்தின் ஆரம் மூலைவிட்டத்தின் நீளத்தில் பாதியாக இருக்கும். அதாவது\n\nசுற்றுவட்டத்தின் ஆரம்:\n\nசுற்றுவட்டத்தின் சமன்பாடு:\n\nசதுரத்தின் மற்றொரு சமன்பாடு:\n\nசதுரத்தின் மையம்: (\"a\", \"b\") மற்றும் கிடைமட்ட அல்லது குத்து ஆரம் \"r\" எனில் அச்சதுரத்தின் சமன்பாடு:\n\nபண்புகள்.\nசதுரம் என்பது சாய்சதுரம், பட்டம், இணைகரம், நாற்கரம் மற்றும் செவ்வகம் ஆகியவற்றின் சிறப்பு வகையாகும். எனவே இவ்வடிவவியல் வடிவங்களின் பண்புகள் சதுரத்திற்கும் உண்டு:\n- சதுரத்தின் எதிரெதிர் பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் இருக்கும்.\n- சதுரத்தின் நான்கு கோணங்களும் சமம். (ஒவ்வொன்றும் 360°/4 = 90° க்குச் சமம்.)\n- சதுரத்தின் நான்கு பக்கங்களும் சமம்.\n- இரு மூலைவிட்டங்களும் சம நீளமுள்ளவை.\n- சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் ஒன்றையொன்று இருசமக் கூறிடும். மேலும் செங்குத்தாக வெட்டிக்கொள்ளும்.\n- சதுரத்தின் கோணங்களை அதன் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும்.\n\nபிற விவரங்கள்.\n- ஒரு சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒவ்வொன்றின் நீளமும் அச்சதுரத்தின் பக்கநீளத்தைப்போல் formula_19 (கிட்டத்தட்ட 1.414) மடங்காகும். விகிதமுறா எண் என நிறுவப்பட்ட முதல் எண் formula_20\n- கோணங்களை இருசமக்கூறிடும் சம நீளமுள்ள மூலைவிட்டங்கள் கொண்ட இணைகரமாகச் சதுரத்தை வரையறுக்கலாம்.\n- செவ்வகமாகவும் சாய்சதுரமாகவும் அமையக்கூடிய வடிவவியல் வடிவமாகச் சதுரத்தைக் கருதலாம்.\n- சதுரத்தைச் சுற்றி அதன் நான்கு உச்சிகளின் வழியாகச் செல்லும் வட்டத்தின் (சுற்று வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பைப்போல் formula_21 (கிட்டத்தட்ட 1.571) மடங்காகும்.\n- சதுரத்துக்குள் அதன் பக்கங்களைத் தொட்டவாறு வரையப்பட்ட வட்டத்தின் (உள்வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பளவைப்போல் formula_22 (கிட்டத்தட்ட 0.7854) மடங்காகும்.\n- ஒரு சதுரத்துடன் சம சுற்றளவுடைய எந்தவொரு நாற்கரத்தின் பரப்பளவையும் விட சதுரத்தின் பரப்பளவு பெரியது.\n- சதுரம் அதிக சமச்சீருள்ள ஒரு வடிவம். ஒரு சதுரத்திற்கு நான்கு பிரதிபலிப்பு சமச்சீர் அச்சுகளும் நான்கு கிரம சுழற்சி சமச்சீரும் (through 90°, 180° , 270° கோண சுழற்சிகள்) உள்ளது. சதுரத்தின் சமச்சீர் குலம், ஒரு இருமுகக் குலம் ( D).\n- \"ABCD\" சதுரத்தின் பக்கங்கள் \"AB\", \"BC\" , \"CD\", \"DA\" ஆகியவற்றை உள்வட்டம் தொடும் புள்ளிகள் முறையே \"E\" , \"F\" , \"G\" , \"H\" மற்றும் உள்வட்டத்தின் மேலுள்ள ஒரு புள்ளி \"P\" எனில்:\n\nவரைதல்.\nகவராயமும் நேர்விளிம்பும் மட்டும் கொண்டு சதுரம் வரையும் விதம் இங்குள்ள அசைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.\n\n- வரைமுறை\n\n1. நேர்விளிம்பு கொண்டு ஒரு நேர்கோடு வரைக.\n2. கவராயம் கொண்டு இக்கோட்டின் மீதமைந்த ஏதேனுமொரு புள்ளியை மையமாகவும் ஒரு குறிப்பிட்ட ஆரமும் கொண்ட வட்டம் வரைக.\n3. இவ்வட்ட மையத்துக்கும் வட்டமையம் கோட்டை வெட்டும் புள்ளிக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும், வட்டம் கோட்டை வெட்டும் புள்ளியை மையமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக.\n4. இந்த இரண்டாவது வட்டம் முதல் வட்டத்தை வெட்டும் இரு புள்ளிகளை இணைத்து ஒரு கோட்டுத்துண்டு வரைக.\n5. இந்த கோட்டுத்துண்டு முதலில் வரைந்த கோட்டை சந்திக்கும் புள்ளியை மையமாகவும், இப்புள்ளிக்கும் முதல் வட்டத்தின் மையத்துக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும் கொண்டு மூன்றாவது வட்டமொன்று வரைக.\n6. இந்த வட்டம் கோட்டுத்துண்டை இரு புள்ளிகளில் சந்திக்கும்.\n7. இந்த இரு புள்ளிகள் ஒவ்வொன்றையும் முதலில் வரைந்த வட்ட மையத்துடன் இணைத்து வரையப்படும் கோட்டை இருபுறங்களிலும் நீட்டித்தால், அக்கோடுகள் இரண்டும் முதல் வட்டத்தைச் சந்திக்கும் நான்கு புள்ளிகளும் ஒரு சதுரத்தை உருவாக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_435"}, {"id": [650, 4], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "அலை நீர்ப்பாசனம்.\nகுசெசுதான் மாகாணத்திலுள்ள அபதான் தீவு (படம் 1) அர்வாந்து, பாக்மான்சிர் என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. அர்வாந்து ஆறு (அரபி: Shatt al-Arab) ஈரான், ஈராக் நாடுகளுக்கு இடையில் ஓர் எல்லையாக உருவாகி இயூபிரடீசு, டைகிரிசு ஆறுகளிலிருந்து தண்ணிரைப் பெற்றுக் கொள்கிறது. ஈரான் – ஈராக் போரின் போது ஏராளமான பேரீச்ச மரங்கள் அழிக்கப்பட்டன என்றாலும் அபதான் தீவில் பரவலாக பேரீச்சம் பழத்தோட்டங்கள் செழித்து உள்ளன. பாலைவன வகை காலநிலை நிலவும் அபதான் தீவின் இச்செழிப்பிற்கு அலை நீர்ப்பாசனமே காரணமாகும். \n\nபேரீச்சம் மரவளையங்கள்.\nஅபதான் தீவில் தொடங்கும் பேரீச்சமர வளையங்கள் தென்கிழக்கில் அர்வாந்து ஆற்றின் கரை நெடுகிலும் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டும், உட்புறச் சாலைகளால் சூழப்பட்டும் காணப்படுகின்றன. \nபேரீச்சமர வளையங்கள் 2 கிலோமீட்டர் முதல் ஆறு கிலோமீட்டர் வரை அகலத்தில் வேறுபடுகின்றன. சராசரியாக இந்த அகலப் பரப்பு நான்கு கிலோமீட்டர் இருப்பதாகக் கொள்ளலாம். ஆற்று வளைவுகளில் உள்ள குழிந்த பகுதிகளில் இவ்வளையத்தின் அகலம் பெரியதாகவும், குவிந்த பகுதிகளில் இவ்வளையங்களின் அகலம் சிறியதாகவும் உள்ளன. மேலும், குவிந்த பகுதிகளில் அதிக அணைக்கரைகளும் நில அமைவுகளும் காணப்படுகின்றன. \nஅபதான் தீவில், சுமார் 16,000 எக்டேர் பரப்பளவில் பேரீச்ச மரவளையங்கள் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன. 6x6 மீட்டர் இடப்பரப்பில் ஒவ்வொரு மரமும் ஆரோக்கியமாக வளர்கின்றன. ஒரு எக்டேருக்கு தோராயமாக 300 பேரீச்ச மரங்கள் வரை காணப்படுகின்றன. பேரீச்சம் மரம் ஒன்று 200 கிலோகிராம் பழங்களை உற்பத்தி செய்கிறது. ஒரு எக்டேர் பரப்பில் சுமார் 60 டன் பழங்கள் இங்கு உற்பத்தியாகின்றன. \n\nஓதக் கால்வாய்கள்.\nஓதக் கால்வாய்கள் திட்டத்தின் வரைபடத்தில் (படம் 2) காட்டப்பட்டுள்ளது. இட அமைப்பைச் சார்ந்து அவற்றின் நீளம் 2 முதல் 6 கிலோ மீட்டர் வரை மாறுபட்டும் 50 முதல் 60 மீட்டர் இடைவெளியுடனும் அவை அமைந்துள்ளன. \n\nஆற்றங்கரை நெடுகிலும் ஓதக்கால்வாய்கள் அணைக்கரை மண்ணை வெட்டி வழி் உண்டாக்கி உதவி செய்கின்றன.(படம்:3) வடிநிலத்தின் மண் எங்கிருந்து வண்டலும் சேறும் கலந்த சதுப்புநிலமாகத் தொடங்குகிறதோ அங்கு அவை இப்பணியை நிறுத்திக் கொள்கின்றன. \n\nஓதக் கல்வாய்களுக்கு இடையே கூடுதலாக பக்கவாட்டில் 50, 60 மீட்டர் இடைவெளியில் பள்ளங்கள் செங்குத்தாக வெட்டப்பட்டு பாசன நீரின் விநியோகம் மேலும் எளிமையாக்கப்படுகிறது.பக்கவாட்டுப் பள்ளங்களிலிருந்து 10 முதல் 12 மீட்டர் தொலைவில் வயல் வாய்க்கால்கள் தோன்றுகின்றன. இவ்வாய்க்கால்கள் நெடுகிலும் பேரீச்சை மரங்கள் நடப்படுகின்றன(படம் 4) \n\nமண்ணின் பண்புகள்.\nகடல் அலை தடுப்பு மண்ணின் குறிப்பிடத்தக்க சில பண்புகள் (படம் 5) இல் காட்டப்பட்டுள்ளது. நன்கு பண்படுத்தப்பட்ட மண் 1 மீட்டருக்கும் அதிகமான அளவில் தடிமனைப் பெற்றுள்ளது. இதன் வழியாக தண்ணீர் உள்ளேயும் வெளியேயும் எளிமையாக நகரமுடியும். \n\nஓதங்கள்.\nஓத நகர்வுகள் 2 மீ சராசரியைக் கொண்டுள்ளன, பள்ளங்கள் பொங்கித்தாழும் ஏற்ற இறக்கங்களின் ஒப்புருவாக்கச் சராசரியாக எண்ணிக்கை படம் 6 இல் காட்டப்பட்டுள்ளது.கடலில் இருந்து பல்வேறு தொலைவுகளில் ஒரு நதி வெளியேற்றுவதற்கான ஒப்புருவாக்கங்கள் டப்ளோ மாதிரி வடிவில் உருவாகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_90329"}, {"id": [650, 5], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "எடுத்துக்காட்டுகள்.\n2,8 -ஆகிய இரு எண்களின் பெருக்கல் சராசரி:\n\nformula_1\n\n4, 1, 1/32 ஆகிய மூன்று எண்களின் பெருக்கல் சராசரி:\n\nformula_2\n\nformula_3 -ன் பெருக்கல் சராசரி:\n\nமடக்கை காண\n\nஇதிலிருந்து தரப்பட்ட எண்களின் பெருக்கல் சராசரியின் மடக்கையின் மதிப்பு அந்த எண்களின் மடக்கைகளின் கூட்டுச் சராசரிக்கு சமம் என அறியலாம்.\n\nவாய்ப்பாடு.\nதரவுகள் கணம்: formula_6\n\nபெருக்கல் சராசரி காணும் வாய்ப்பாடு: \n\nபெருக்கல் சராசரியின் வடிவவியல் விளக்கம்.\n\"a\" , \"b\" என்ற இரு எண்களின் பெருக்கல் சராசரி, இந்த எண்களை பக்கங்களாகக் கொண்ட செவ்வகத்தின் பரப்புக்கு சமமான பரப்புள்ள சதுரத்தின் பக்கத்திற்குச் சமம்.\n\n\"a\", \"b\", \"c\" என்ற மூன்று எண்களின் பெருக்கல் சராசரி, இந்த எண்களை பக்க அளவுகளாகக் கொண்ட கனசெவ்வகத்தின் கனஅளவுக்கு சமமான கனஅளவு கொண்ட கனசதுரத்தின் பக்க அளவிற்குச் சமம்.\n\nகூட்டுச் சராசரி, இசைச் சராசரியுடனான தொடர்பு.\nகூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி மற்றும் இசைச் சராசரி மூன்றும் பித்தாகரசின் சராசரிகள் என அழைக்கப்படுகின்றன. குறைந்தது ஒரு சோடி சமமில்லாத நேர்ம எண்களைக் கொண்ட தரவுகளின் இம்மூன்று சராசரிகளில் இசைச் சராசரி குறைந்த மதிப்புடையதாகவும் பெருக்கல் சராசரி இடைப்பட்ட மதிப்புடனும் கூட்டுச் சராசரி அதிக மதிப்புடையதாகவும் அமையும்.\n\nஇசைச் சராசரி: formula_8 ; பெருக்கல் சராசரி: formula_9 ; கூட்டல் சராசரி:formula_10 எனில்:\n\nformula_11\n\nவெளி இணைப்புகள்.\n- Calculation of the geometric mean of two numbers in comparison to the arithmetic solution\n- Arithmetic and geometric means\n- When to use the geometric mean\n- Practical solutions for calculating geometric mean with different kinds of data\n- Geometric Mean on MathWorld\n- Geometric Meaning of the Geometric Mean\n- Geometric Mean Calculator for larger data sets\n- Computing Congressional Apportionment using Geometric Mean \n\n\n\n\n", "document_id": "ta_ta_35971"}, {"id": [650, 6], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "கடத்திப்பொருளின் தன்மை.\nகடத்தியின் பொருளுக்கு ஏற்ப அதிலுள்ள கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை இருக்கும். ஒரு பரப்பு மீட்டர் குறுக்களவும் ஒரு மீட்டர் நீளமும் உள்ள ஒரு கடத்தியில் உள்ள கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்கிறோம். இதனைப் பொருளின் கடத்துமை என்கிறோம். ஒரு கடத்தியின் கடத்தம் அக்கடத்தப்பொருளின் கடத்துமைக்கு நேர்ப் பொருத்ததில் இருக்கும்.\n\nகடத்திப் பொருளின் குறுக்குப்பரப்பளவு.\nகடத்திப் பொருளின் குறுக்குப்பரப்பளவு மிகுந்தால் கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை மிகுவதும் குறுக்குப் பரப்பளவு குறைந்தால் கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை குறைவதும் இயல்பு. கடத்தியின் கடத்தம் அக்கடத்திப் பொருளின் குறுக்குப் பரப்பளவிற்கு நேர் பொருத்தத்தில் இருக்கும்.\n\nகடத்திப் பொருளின் நீளம்.\nகடத்திப் பொருளின் நீளம் மிகுந்தால் கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை மிகுவதும் நீளம் குறைந்தால் கட்டறு எதிர்மங்களின் எண்ணிக்கை குறைவதும் இயல்பு. மின்னோட்டத்திற்குக் காரணமாக அமைவது கட்டறு எதிர்மங்களின் ஓட்டமே. இந்தக் கட்டறு எதிர்மங்களின் ஓட்டத்திற்குக் காரணமாய் அமைவது மின்னூற்றின் மின்னழுத்தநிலை வேறுபாட்டால் தோன்றும் விசையே. கடத்திப் பொருளின் நீளம் மிகுந்தால் இந்தக் கட்டறு எதிர்மங்களுக்கும் மின்னழுத்தநிலை வேறுபாட்டால் தோன்றும் விசைக்கும் உள்ள சராசரி தொலைவு குறைந்து விடும். நீளம் குறைந்தால் அதன் சராசரி தொலைவு அதிகரித்துவிடும். எனவே கடத்திப் பொருளின் நீளம் மிகுந்தால் மின்னோட்டம் குறைவதும் நீளம் குறைந்தால் மின்னோட்டம் மிகுவதும் நிகழ்கின்றன. கடத்தியின் கடத்தம் அக்கடத்திப் பொருளின் நீளத்திற்கு எதிர் பொருத்தத்தில் இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119536"}, {"id": [650, 7], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "நான்கு பக்கங்களும் சமமாகவுள்ள செவ்வகமானது சதுரம் ஆகும். சதுரமாக அமையாத செவ்வகங்கள் சில சமயங்களில் \"நீள்சதுரம்\" என அழைக்கப்படுகின்றன ஒரு செவ்வகத்தின் உச்சிகள் \"ABCD\" எனில், அது எனக் குறிக்கப்படும்.\n\nஇரண்டு எதிர்ப் பக்கங்கள் மற்றும் இரண்டு மூலைவிட்டங்களைக் கொண்டதாய்த் தன்னைத்தானே குறுக்காக வெட்டிக்கொள்ளும் நாற்கரமானது \"குறுக்குச் செவ்வகம்\" (crossed rectangle) என அழைக்கப்படும் குறுக்குச் செவ்வகமானது எதிர் இணைகரத்தின் ஒரு சிறப்புவகையாகும். மேலும் அதன் கோணங்கள் செங்கோணங்களாக இருக்காது, ஆனால் சமமானவையாக இருக்கும். கோள வடிவவியல், நீள்வட்ட வடிவவியல், அதிபரவளைய வடிவவியல் போன்ற பிற வடிவவியல்களில் எதிர்ப் பக்கங்கள் சமமாகவும் செங்கோணமாக இல்லாமல் அதேசமயம் சமமாகவுள்ள கோணங்களையும் கொண்ட இத்தகைய செவ்வகங்கள் உள்ளன.\n\nபண்புருக்கள்.\nஒரு குவிவு நாற்கரத்திற்குப் பின்வரும் கூற்றுகளில் ஏதேனுமொ ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்நாற்கரம் செவ்வகமாக இருக்க முடியும்:\n\n- ஒரு சமகோண நாற்கரம்\n- நான்கு செங்கோணங்கள் கொண்ட நாற்கரம்\n- குறைந்தபட்சம் ஒரு செங்கோணம் கொண்ட இணைகரம்\n- சமநீளமுள்ள மூலைவிட்டங்களைக் கொண்ட மூலைவிட்டம்\n- \"ABD\" , \"DCA\" முக்கோணங்களைச் சர்வசமமாகக் கொண்ட இணைகரம் \"ABCD\"\n- \"a\", \"b\", \"c\", \"d\" அளவுகளை அடுத்தடுத்த பக்கநீளங்களாகவும், formula_1 பரப்பளவும் கொண்ட குவிவு நாற்கரம்.\n- \"a\", \"b\", \"c\", \"d\" அளவுகளை அடுத்தடுத்த பக்கநீளங்களாகவும், formula_2 பரப்பளவும் கொண்ட குவிவு நாற்கரம்.\n\nவகைப்பாடு.\nமரபுவழி அடுக்கமைப்பு.\n\"செவ்வகம்\", அடுத்துள்ள ஒவ்வொரு சோடி பக்கமும் செங்குத்தாகவுள்ள ஒரு சிறப்புவகை இணைகரம்.\n\n\"இணைகரம்\", இரு சோடி எதிர்ப் பக்கங்களும் இணையாகவும் சமநீளமானவையாகவும் கொண்ட ஒரு சிறப்புவகைச் சரிவகம்.\n\n\"சரிவகம்\", குறைந்தபட்சம் ஒரு சோடி இணையான எதிர்ப்பக்கங்களைக் கொண்ட ஒரு சிறப்புவகை குவிவு நாற்கரம்.\n\n\"குவிவு நாற்கரம்\",\n- ஒரு எளிய பல்கோணமாகும். அதன் வரம்புக்கோடு தன்னையே வெட்டிக்கொள்ளாது\n- ஒரு விண்மீன் வடிவப் பல்கோணம். அதன் முழு உட்புறமும் எந்தப் பக்கத்தையும் குறுக்கிட்டுச் செல்லாமலேயே ஒரு புள்ளியிலிருந்து காணக்கூடியதாகும்.\n\nமாற்று அடுக்கமைப்பு.\nஒவ்வொரு சோடி எதிர் பக்கங்களின் வழியே எதிரொளிப்பு சமச்சீர் அச்சுக்களைக் கொண்ட நாற்கரமாக ஒரு செவ்வகம் வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறைக்குள் செங்கோணச் செவ்வகங்களும் குறுக்குச் செவ்வகங்களும் அடங்கும். இவற்றுக்கு ஒரு சோடி எதிர் பக்கங்களிலிருந்து சமதூரத்திலும் இணையாகவும் உள்ள ஒரு சமச்சீர் அச்சும், அப்பக்கங்களுக்குச் நடுக்குத்துக்கோடாக அமையும் மற்றொரு சமச்சீர் அச்சும் இருக்கும். ஆனால் குறுக்குச் செவ்வகத்தில் முதல்வகை சமச்சீர் அச்சானது அது சமக்கூறிடும் இரு பக்கங்களுக்கும் சமச்சீர் அச்சாக இருக்காது.\n\nஒவ்வொரு சோடி எதிர் பக்கங்களின் வழியான இரு சமச்சீர் அச்சுகளைக் கொண்ட நாற்கரங்கள், ஒரு சோடி எதிர் பக்கங்களின் வழியாக குறைந்தபட்சம் ஒரு சமச்சீர் அச்சு கொண்ட நாற்கரங்களின் வகைக்குள் அடங்கும். இருசமபக்கச் சரிவகங்களும் இருசமபக்கக் குறுக்குச் சரிவகங்களும் இவ்வகையான நாற்கரங்களாகும்.\n\nபண்புகள்.\nசமச்சீர்மை.\n- செவ்வகம் ஒரு வட்ட நாற்கரம்: செவ்வகத்தின் நான்கு உச்சிகளும் ஒரே வட்டத்தின் மீதமையும்.\n- செவ்வகம் ஒரு சமகோண வடிவம்: செவ்வகத்தின் நான்கு கோணங்களும் சமம் (ஒவ்வொன்றும் 90 பாகைகள்).\n- ஒரு செவ்வகம் இரு எதிரொளிப்பு சமச்சீர் அச்சுகளும், இரண்டாம் வரிசை சுழற்சி சமச்சீரும் (180° சுழற்சி) கொண்டது.\n\nசெவ்வகம்-சாய்சதுரம்.\nஒரு செவ்வகத்தின் இரட்டைப் பல்கோணம் சாய்சதுரமாகும்.\n\n- செவ்வகத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளை வரிசைப்படி இணைக்கக் கிடைக்கும் வடிவம் சாய்சதுரமாகவும், சாய்சதுரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளை வரிசைப்படி இணைக்கக் கிடைக்கும் வடிவம் செவ்வகமாகும் கிடைக்கும்.\n\nபிற பண்புகள்.\n- இரு மூலைவிட்டங்களும் சமநீளமுள்ளவை; ஒன்றையொன்று இருசமக்கூறிடும். இவ்விரு பண்புகளுமுடைய நாற்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரு செவ்வகமாகும்.\n- செவ்வகமொரு நேர்கோட்டுப் பல்கோணம். அதன் பக்கங்கள் செங்கோணத்தில் சந்திக்கின்றன.\n- ஒன்றுக்குள் மற்றொன்று பொருந்தாத இரு செவ்வகங்கள் ஒப்பற்றவை எனப்படும்.\n\nசெவ்வகத்தின் பரப்பைக் கணித்தல்.\nஒரு செவ்வகத்தின் பரப்பளவு அதன் நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றைப் பெருக்குவதால் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு செவ்வகத்தின் நீளம் 6 மீட்டர் மற்றும் அகலம் 5 மீட்டர் எனில், அதன் பரப்பளவு 6 x 5 = 30 சதுர மீட்டர் ஆகும்.\n\nசுற்றளவு, மூலை விட்டத்தின் நீளம்.\nAC, BD ஆகிய எதிர் எதிர் முனைகளை இணைக்கும் மூலை விட்டங்கள் கோணல் கோடுகள் இரண்டும் ஈடாக (சமமாக) இருக்கும். AC ஈடு BD. எனவே AC = BD.\n\nஒரு செவ்வகத்தின் அடுத்தடுத்த பக்கங்களின் நீளங்கள் a, b எனில், அதன் சுற்றளவு 2(a+b) ஆகும். மூலை விட்டத்தின் (கோணல் கோட்டின்) நீளம் √(a+b)\n\nவாய்பாடுகள்.\nசெவ்வகத்தின் நீளம் formula_3, அகலம் formula_4 எனில்:\n- செவ்வகத்தின் பரப்பளவு formula_5,\n- செவ்வகத்தின் சுற்றளவு formula_6,\n- ஒவ்வொரு மூலைவிட்டத்தின் நீளம் formula_7,\n- ஒரு செவ்வகத்தின் formula_8 எனில் அச்செவ்வகம் ஒரு சதுரம் ஆகும்.\n\nதேற்றங்கள்.\n- சமச்சுற்றளவுத் தேற்றத்தின்படி, ஒரேயளவு சுற்றளவு கொண்ட செவ்வகங்களுக்குள் மிகப்பெரிய பரப்பளவு கொண்டது சதுரமாகும்.\n\n- ஒன்றுக்கொன்று செங்குத்தான மூலைவிட்டங்களைக் கொண்ட நாற்கரத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும்.\n\n- சம மூலைவிட்டங்கள் கொண்ட இணைகரம் ஒரு செவ்வகமாகும்.\n\n- வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி, ஒரு வட்ட நாற்கரத்தின் உச்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் நான்கு முக்கோணங்களின் உள்வட்டங்கள் ஒரு செவ்வகத்தை அமைக்கும்.\n\n- பிரித்தானியக் கொடித் தேற்றப்படி, \"ABCD\" செவ்வகத்தின் தளத்திலமைந்த ஏதேனுமொரு புள்ளி \"P\" எனில்:\n\n- ஒரு தளத்திலமைந்த ஒரு குவிவு வடிவம் \"C\" எனில், அதனுள் வரையப்படும் செவ்வகம் \"r\" இன் ஒத்தநிலை வடிவம் \"R\" , \"C\" இன் சூழ்தொடு வடிவாகவும், ஒத்தநிலை விகிதம் அதிகபட்சம் 2 ஆகவும் இருக்கும். மேலும் formula_10.\n\nகுறுக்குச் செவ்வகங்கள்.\nஒரு செவ்வகத்தின் ஒன்றுக்கொன்று வெட்டிக்கொள்ளாத இரு எதிர்ப் பக்கங்களாலும் அச்செவ்வகத்தின் இரு மூலைவிட்டங்களாலும் ஆனது குறுக்குச் செவ்வகம். குறுக்குச் செவ்வகத்தின் உச்சிகளின் வரிசையமைப்பு, செவ்வகத்தின் உச்சிகளின் வரிசையாகவே இருக்கும். பொது உச்சியுடைய இரு ஒரேமாதிரியான முக்கோணங்களைக் கொண்டது போலத் தோற்றம் கொண்டிருக்கும். ஆனால் மூலைவிட்டங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளி, குறுக்குச் செவ்வகத்தின் உச்சியாகாது.\n\nகுறுக்குச் செவ்வகம் சமகோணமுடையதல்ல. எல்லா குறுக்கு நாற்கரங்களுக்கும் உள்ளது போல, குறுக்குச் செவ்வகத்தின் நான்கு உட்கோணங்களின் கூடுதல்\n(இரு குறுங்கோணங்கள், இரு பின்வளைகோணங்கள்) 720°.\n\nசெவ்வகம், குறுக்குச் செவ்வகத்தின் பொதுப் பண்புகள்:\n- எதிர்ப் பக்கங்கள் சம நீளமானவை.\n- இரு மூலைவிட்டங்கள் சமநீளமானவை.\n- இரண்டுக்கும் இரண்டு எதிரொளிப்பு அச்சுகளும் இரண்டாம் வரிசை சுழற்சி சமச்சீர்மையும் (180° கோணச் சுழற்சி) உண்டு.\n\nபிற செவ்வகங்கள்.\nகோள வடிவவியலில் \"கோளச் செவ்வகம்\" என்பது 90° க்கும் அதிகமான கோணத்தில் சந்திக்கும் நான்கு விளிம்புகளையும் பெரு வட்டங்களாகக் கொண்ட வடிவம் ஆகும். கோளச் செவ்வகத்தின் எதிர் விற்கள் சமமானவை.\n\nநீள்வட்ட வடிவவியலில் \"நீள்வட்டச் செவ்வகம்\" என்பது ஒரு நீள்வட்டத் தளத்தில், 90° க்கும் அதிகமான கோணத்தில் சந்திக்கும் நான்கு நீள்வட்ட விற்களாலான வடிவம் ஆகும். இதன் எதிர் விற்கள் சமமானவையாக இருக்கும்.\n\nஅதிபரவளைய வடிவவியலில் \"அதிபரவளையச் செவ்வகம்\" என்பது ஒரு அதிபரவளையத் தளத்தில், 90° க்கும் குறைவான கோணத்தில் சந்திக்கும் நான்கு அதிபரவளைய விற்களாலான வடிவம் ஆகும். இதன் எதிர் விற்கள் சமமானவையாக இருக்கும்.\n\nதரைபாவுமைகள்.\nபல தரைபாவுமைகளில் (tessellation) செவ்வகங்கள் பயன்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டுகள்:\nமேலும் பார்க்க.\n- பொன் செவ்வகம்\n- பொன் முக்கோணம்\n\nவெளி இணைப்புகள்.\n- இயக்கமூட்டப்பட்ட விளக்கப் படம்\n- Definition and properties of a rectangle with interactive animation.\n- Area of a rectangle with interactive animation.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1499"}, {"id": [650, 8], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "சொல்லியல்.\nஒரு செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்திற்கு எதிரில் உள்ள பக்கம் செம்பக்கம் (hypotenuse) எனவும், செங்கோணத்தைத் தாங்கும் இரு பக்கங்களும் தாங்கிப் பக்கங்கள் ( \"catheti\" -plural; cathetus -singular) எனவும் அழைக்கப்படுகின்றன . படத்தில் செம்பக்கம் a. பக்கம் \"a\", B கோணத்திற்கு அடுத்தள்ள பக்கமாகவும், A கோணத்திற்கு எதிர்ப்பக்கமாகவும் உள்ளது. பக்கம் b, A கோணத்திற்கு அடுத்துள்ள பக்கமாகவும், B கோணத்திற்கு எதிர்ப்பக்கமாகவும் அமைகிறது.\n\nமூன்று பக்க அளவுகளும் முழு எண்களாக இருந்தால் அச்செங்கோண முக்கோணம் \"பித்தாகரசு முக்கோணம்\" எனப்படும். அம்மூன்று பக்க அளவுகளும் \"பித்தாகரசின் மும்மை\" எனப்படும்\n\nமுதன்மைப் பண்புகள்.\nபரப்பு.\nஏனைய முக்கோணங்களுக்குப் போலவே செங்கோண முக்கோணத்தின் பரப்பு, அதன் அடிப்பக்கம் மற்றும் அந்த அடிப்பக்கத்தின் குத்துயரம் இரண்டின் பெருக்குத்தொகையில் பாதியாகும். செங்கோண முக்கோணத்தில் ஒரு தாங்கிப் பக்கத்தை அடிப்பக்கமாக எடுத்துக் கொண்டால் மற்றொரு தாங்கிப் பக்கம் குத்துயரமாக இருக்கும்.\n\nபரப்பு \"T\" -ன் வாய்ப்பாடு:\n\nஇங்கு \"a\" மற்றும் \"b\" இரண்டும் தாங்கிப் பக்கங்கள்.\n\nசெங்கோண முக்கோணத்தின் உள்வட்டமானது செம்பக்கம் AB -ஐ புள்ளி P -ல் தொடுகிறது எனில், \n\nபரப்பு T:\n\nகுத்துயரம்.\nசெங்கோணத்தைக் கொண்ட உச்சியிலிருந்து செம்பக்கத்துக்கு வரையப்படும் குத்துயரம் செங்கோண முக்கோணத்தை இரண்டு சிறிய செங்கோண முக்கோணங்களாகப் பிரிக்கும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று வடிவொத்தவையாகவும் மூல முக்கோணத்திற்கும் வடிவொத்தவையாகவும் இருக்கும்.\n\nஎனவே:\n\nஇக்குத்துயரம் செம்பக்கத்தின் இரு கோட்டுத்துண்டுகளின் பெருக்கல் சராசரியாக (இடை விகிதசமன்) அமையும்.\n\nதாங்கிப் பக்கங்கள் ஒவ்வொன்றும் செம்பக்கம் மற்றும் அத்தாங்கிப் பக்கத்தை அடுத்துள்ள செம்பக்க கோட்டுத்துண்டு இரண்டின் இடை விகிதசமனாக இருக்கும்.\n\nஅதாவது:\n\nஇங்கு \"a\", \"b\", \"c\", \"d\", \"e\", \"f\" என்பவை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அமையும். \n\nஇவ்விரண்டு முடிவுகளிலிலிருந்து:\n\nமேலும் செம்பக்கத்திற்கு வரையப்படும் குத்துயரமானது செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்களோடு பின்வருமாறு தொடர்பு கொண்டுள்ளது.\n\nபித்தாகரசு தேற்றம்.\nபித்தாகரசு தேற்றத்தின் கூற்று:\n\"எந்தவொரு செங்கோண முக்கோணத்திலும் செம்பக்கத்தின் மீது வரையப்படும் சதுரத்தின் பரப்பு, தாங்கிப் பக்கங்களின் மீது வரையப்படும் சதுரங்களின் பரப்புகளின் கூடுதலுக்குச் சமம்\".\n\nஇதன் சமன்பாடு வடிவம்: \n\nதேவையானதும் போதுமானதுமான கட்டுப்பாடுகள்.\nமுக்கோணம் \"ABC\" இன் பக்கங்கள் formula_11, அரைச்சுற்றளவு \"s\", பரப்பளவு \"T\", மிகநீளமான பக்கத்தின் செங்குத்துயரம் \"h\" , சுற்றுவட்ட ஆரம் \"R\", உள்வட்ட ஆரம் \"r\", வெளிவட்ட ஆரங்கள் \"r\", \"r\", \"r\" , நடுக்கோடுகளின் நீளங்கள் \"m\", \"m\", \"m\" எனில் கீழுள்ள ஆறுவகைகளிலுள்ள எவையேனும் ஒரு முடிவு உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அம்முக்கோணம் செங்கோண முக்கோணம் ஆகும். இம்முடிவுகள் அனைத்துமே ஒரு செங்கோண முக்கோணத்தின் பண்புகள் ஆகும்.\n\nபக்கங்களும் அரைச்சுற்றளவும்.\n- formula_12\n- formula_13\n- formula_14\n- formula_15\n\nகோணங்கள்.\n- \"A\" , \"B\" கோணங்கள் இரண்டும் [[நிரப்புக் கோணங்கள்\n- formula_16\n- formula_17\n- formula_18\n- formula_19\n\nபரப்பளவு.\n- formula_20\n- formula_21\n- formula_22\n- formula_23 மிக நீளமான பக்கம் \"AB\" ஐ [[முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும்|உள்வட்டம்]] தொடும்புள்ளி \"P\"\n\nஉள்வட்ட ஆரமும் வெளிவட்ட ஆரங்களும்.\n- formula_24\n- formula_25\n- formula_26\n- formula_27\n- formula_28\n- formula_29\n- formula_30\n\nகுத்துயரங்களும் நடுக்கோடுகளும்.\n- formula_31\n- formula_32\n- ஒரு நடுக்கோட்டின் நீளம், சுற்றுவட்ட ஆரத்திற்குச் சமம்.\n- குத்துயரங்களிலேயே சிறிய குத்துயரமானது, அதற்கு எதிர்ப்பக்கத்தைப் பிரிக்கும் [[கோட்டுத்துண்டு]]களின் நீளங்களின் [[பெருக்கல் சராசரி]]யாக இருக்கும் ([[செங்கோண முக்கோணக் குத்துயரத் தேற்றம்]]).\n\nசுற்றுவட்டமும் உள்வட்டமும்.\n- முக்கோணத்தின் ஒரு பக்கம் விட்டத்துடன் ஒன்றுமாறு முக்கோணத்தை ஒரு அரைவட்டத்துக்குள் வரையலாம் ([[தேலேசுத் தேற்றம்]]).\n- [[சுற்றுவட்டம்|சுற்றுவட்ட மையம்]] முக்கோணத்தின் மிகநீளப் பக்கத்தின் நடுப்புள்ளியாக இருக்கும்.\n- முக்கோணத்தின் மிகநீளமான பக்கம் சுற்றுவட்டத்தின் விட்டமாகும்.formula_33\n- சுற்றுவட்டத்தை, [[ஒன்பது-புள்ளி வட்டம்|ஒன்பது-புள்ளி வட்டத்தைத்]] தொடும்.\n- [[செங்கோட்டுச்சந்தி]] சுற்றுவட்டத்தின் மீதமையும்.\n- உள்வட்ட மையத்திற்கும் செங்கோட்டுச்சந்திக்கும் இடைப்பட்ட தூரம் formula_34.\n\nமுக்கோணவியல் விகிதங்கள்.\nஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதங்களைப் பயன்படுத்தி [[கோணம்# கோணங்களின் வகைகள்|குறுங்கோணங்களுக்கான]] முக்கோணவியல் சார்புகளை வரையறுக்கலாம்.\n[[Image:Trigonometry triangle.svg|right|செங்கோண முக்கோணம்.]]\n[[வடிவொப்புமை (வடிவவியல்)#வடிவொத்த முக்கோணங்கள்|வடிவொத்த முக்கோணங்களின்]] ஒத்தபக்கங்களின் [[விகிதம்|விகிதங்கள்]] சமமாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து, ஒரு முக்கோணத்தின் பக்க [[நீளம்|நீளங்களுக்கும்]] கோண அளவுகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற கருத்து அறியப்படுகிறது. இரு செங்கோண முக்கோணங்களில் ஒன்றின் [[செம்பக்கம்]] மற்றதன் செம்பக்க நீளத்தைப் போல இருமடங்கு எனில் மற்ற பக்கங்களும் அவ்வாறே அமையும். இந்த பக்க விகிதங்களைத்தான் முக்கோணவியல் சார்புகள் தருகின்றன.\n\nஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் \"A\" -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:\n\n- \"செம்பக்கம்\" (அல்லது கர்ணம்) (\"hypotenuse\"):\n\nசெங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு  h. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது.\n\n- \"எதிர்ப்பக்கம்\" (\"opposite\"):\n\nநாம் எடுத்துக்கொண்ட கோணம் \"A\" -க்கு எதிரில் அமையும் பக்கம். இதன் நீளம்  a.\n\n- \"அடுத்துள்ள பக்கம்\" (\"adjacent\"):\n\nசெங்கோணம் மற்றும் நாம் எடுத்துக்கொண்ட கோணம் இரண்டிற்கும் ( \"A\" மற்றும் \"C\") பொதுவான பக்கம். இதன் நீளம்  b.\n\n[[முக்கோணவியல் சார்புகள்]]:\n\nசிறப்புவகை செங்கோண முக்கோணங்கள்.\nசிறப்புக் கோணங்களைக் கொண்ட செங்கோண முக்கோணங்களைப் பயன்படுத்தி சில குறிப்பிட்ட கோணங்களுக்கான முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளைக் காணலாம்.\n\n\"30-60-90\" முக்கோணத்திலிருந்து π/6 -ன் மடங்காக அமையும் கோணங்களின் முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளையும்;\n\n\"45-45-90\" முக்கோணத்திலிருந்து π/4 -ன் மடங்காக அமையும் கோணங்களின் முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளையும் காண முடியும்.\n\nதேலேசுத் தேற்றம்.\n[[Image:thm mediane.svg|thumb|300px|right|செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்தின் [[நடுக்கோடு (வடிவவியல்)|நடுக்கோடு]]]]\n[[தேலேசுத் தேற்றம்|தேலேசுத் தேற்றக்]] கூற்றின்படி:\n\n\"BC\" -ஐ [[விட்டம்|விட்டமாகக்]] கொண்ட [[வட்டம்|வட்டத்தின்]] மீது அமைந்த ஏதேனுமொரு [[புள்ளி]] \"A\" எனில், ( \"B\" அல்லது \"C\" -தவிர) △\"ABC\" ஒரு செங்கோண முக்கோணமாகும். செங்கோணம் [[உச்சி (வடிவவியல்)|உச்சி]] \"A\" -ல் அமையும். \n\nமறுதலைக் கூற்று:\n\nஒரு வட்டத்துக்குள் செங்கோண முக்கோணம் ஒன்று வரையப்பட்டால் அதன் செம்பக்கம் வட்டத்தின் விட்டமாகும். \n\nகிளை முடிவு:\n\n- செம்பக்கத்தின் [[நீளம்]], செங்கோண உச்சிக்கும் செம்பக்கத்தின் [[நடுப்புள்ளி]]க்கும் இடையேயுள்ள தூரத்தைப் போல இருமடங்காகும்.\n\n- மேலும் இந்த செங்கோண முக்கோணத்தின் [[சூழ்தொடு வட்டம்|சுற்றுவட்டத்தின்]] மையம் செம்பக்கத்தின் நடுப்புள்ளியாகவும் [[ஆரம்]] செம்பக்கத்தின் நீளத்தில் பாதியாகவும் அமையும்.\n\nநடுக்கோடுகள்.\nஒரு செங்கோண முக்கோணத்தின் நடுக்கோடுகளுக்கு பின்வரும் முடிவு உண்மையாக இருக்கும்:\n\nசெம்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு, மூல செங்கோண முக்கோணத்தை இரண்டு இருசமபக்க முக்கோணங்களாகப் பிரிக்கும்.\n\nசராசரிகளுடன் தொடர்பு.\n\"H\", \"G\" மற்றும் \"A\" என்பவை முறையே \"a\" , \"b\" ( \"a\" > \"b\") என்ற இரு நேர்ம [[எண்]]களின் [[இசைச் சராசரி]], [[பெருக்கல் சராசரி]] மற்றும் [[கூட்டுச் சராசரி]] என்க.\n\nஒரு செங்கோண முக்கோணம் \"H\" , \"G\" -ஐ தாங்கிப் பக்கங்களாகவும்a \"A\" -ஐ செம்பக்கமாகவும் கொண்டிருந்தால், \n\nமற்றும் \n\nஇங்கு formula_44 என்பது \"தங்க விகிதம்\" formula_45 ஆகும்.\n\nஏனைய பண்புகள்.\n\"a\", \"b\" -தாங்கிப் பக்கங்களாகவும் \"c\" -செம்பக்கமாகவும் கொண்ட செங்கோண முக்கோணத்தின் உள்வட்ட ஆரம்:\n\n\"p\", \"q\" நீளமுள்ள கோட்டுத்துண்டுகள் உச்சி \"C\" லிருந்து செம்பக்கத்தை \"c\"/3 நீளமுள்ள மூன்று சமதுண்டுகளாகப் பிரித்தால்: \n\nமுக்கோணத்துக்குள் வெவ்வேறான இரண்டு [[சதுரம்|சதுரங்கள்]] வரையக்கூடிய முக்கோணங்கள் செங்கோண முக்கோணங்கள் மட்டும்தான் \n\nஅவ்வாறு ஒரு செங்கோண முக்கோணத்துக்குள் வரையப்பட்ட வெவ்வேறு இரு சதுரங்களின் பக்க நீளங்கள் \"h\", \"s\" (\"h\">\"s\"). செம்பக்கம் \"c\" எனில்: \n\n\nவெளி இணைப்புகள்.\n- Calculator for right triangles\n[[பகுப்பு:முக்கோணவியல்]]\n\n", "document_id": "ta_ta_39865"}, {"id": [650, 9], "question": "<Query>(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.", "document": "1840 இல், இத்தேற்றதிற்கு வடிவவியல் நிறுவலை அளிக்குமாறு சி. எல். லெமசு, பிரஞ்சுக் கணிதவியலாளர் சி. இசுட்டோர்முக்கு (Jacques Charles François Sturm) எழுதிய கடிதத்தில் தான் இத்தேற்றம் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசுட்டோர்ம் அதனைப் பிற கணிதவியலாளர்களிடம் தெரிவித்தார். இத்தேற்றத்துக்கான நிறுவலை முதலில் அளித்தவர் ஸ்டெயினராவார். இத்தேற்றம் குறித்த பல கட்டுரைகள் வெளியானதைத் தொடர்ந்து, தேற்றம் வடிவவியலில் பரவலானது.\n\nநிறுவல்.\nஇசுட்டூவர்ட்டின் தேற்றத்தின்படி\nஇதில் \"d\" என்பது முக்கோணத்தின் ஒரு விழுகோட்டின் நீளம். \n\nமேலுள்ள சமன்பாட்டிலிருந்து \"d\" இன் மதிப்பு:\n\nஇந்த விழுகோடு ஒரு கோண இருசமவெட்டி எனில் கோண இருசமவெட்டித் தேற்றப்படி,\nஇதேபோல: \n\nசமன்பாடு (1) இல் \"m\", \"n\" மதிப்புகளைப் பதிலிட கோண இருசமவெட்டியின் நீளம்:\n\nஇதேபோல மற்றொரு கோண இருசமவெட்டியின் நீளம்:\n\nகோண இருசமவெட்டிகளின் நீளங்கள் சமம் எனில்:\n\nஎனவே ஒரு முக்கோணத்தின் இரண்டு கோண இருசமவெட்டிகளின் நீளங்கள் சமமாக இருந்தால் அம்முக்கோணம் இருசமபக்க முக்கோணமாகும் என நிறுவப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- Paul Yiu: \"Euclidean Geometry Notes\", Lectures Notes, Florida Atlantic University, pp. 16–17\n- Torsten Sillke: \"Steiner–Lehmus Theorem\", extensive compilation of proofs on a website of the University of Bielefeld\n\n\n\n\n", "document_id": "ta_ta_68195"}]
[{"id": [651, 0], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "சமசுகிருதத்தில் சாக்கியம் என்பது \"ஆற்றலுடையவர்\" என்று பொருள். இவர்களின் வம்சாவழி பற்றிய குறிப்புகள் \"விஷ்ணு புராணம்\", பாகவத புராணம் பிரம்ம புராணம். ஆகிய நூல்களில் காணப்படுகின்றது.\n\nசாக்கியர்கள் சாக்கிய ஞான இராச்சியம் என்ற பெயரில் தனி அரசை அமைத்தனர். இவர்களின் தலைநகர் கபிலவஸ்து ஆகும். இது இந்தியாவின் இன்றைய உத்தரப் பிரதேச மாநிலத்தை எல்லையாகக் கொண்டு, இன்றைய நேபாளத்தில் அமைந்திருந்தது.\n\nசாக்கியர்களின் மிகப் பிரபலமாக இருந்தவர் இளவரசர் சித்தார்த்த சாக்கியர் (கிமு 5ம் நூற்றாண்டு). இவரே பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் ஆவார். சாக்கியக் குடியரசின் தலைவர் சுத்தோத்தனாவின் மகன் சித்தாத்தர். சித்தார்த்தர் புதிய மதத்தைத் தோற்றுவித்து முடி துறந்ததை அடுத்து அவரது மகன் ராகுலன் அரசனானார்.\n\nஇதனையும் காண்க.\n- கோலியர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47792"}, {"id": [651, 1], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "பல்வேறு காலங்களில் சமூகநிலை.\nஇச்சமூகத்தினர்  பாரம்பரியமாக தீண்டத்தகாதவர்களாக தமிழ் புராண இலக்கியங்களில்  கருதப்படுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் இன்றுவரை தீண்டத்தகாதவர்கள்  அல்லர். \nஇடைக்கால கல்வெட்டுகள் அவர்கள் சமசுகிருத நாடகங்கள் நடிப்பவர்கள், பாடல் பாடுபவர்கள் என்றும் பிராமணீய கோவில்களில் நடனக் கலைஞர்களுக்கு   நடனம் கற்றுக் கொடுப்பவர்கள் என்றும் ஆதாரங்களைத் தெரிவிகின்றன. \nதமிழகத்தின் இடைக்காலத்தில் வாழ்ந்த பாணர்களைப் பற்றிய எந்தவொரு புள்ளி விவரங்களையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் பாணர்கள் குறித்த சமூகநிலை பற்றிய சுவாராசியமான செய்தியாகும். பாணர்களைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட சமூகநிலையை தெரிவிக்கும் அத்தகைய உண்மையான தகவல்கள் நமக்கு தமிழ் கல்வெட்டுகள் மூலம் கிடைக்கின்றன.\nகுறிப்பிடத்தக்கவர்கள்.\n- திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் (7 ஆம் நூற்றாண்டு CE)\n- திருப்பாணாழ்வார் (8–9 ஆம் நூற்றாண்டு CE)\n\nமேலும் பார்க்க.\n- பாணர் குண்டபுரா Panar (Kundapura), , கர்நாடகாவின் நவீன கால சமூகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108557"}, {"id": [651, 2], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "பௌத்த சமய \"அங்குத்தர நியாயம்\" எனும் நூலிலின் படி, இராமாயண இதிகாசத்தில், கி மு 1000-இல் இருந்த மகாஜனபத நாடுகளில் ஒன்றாக சூரசேன நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. கி மு ஏழாம் நூற்றாண்டில் சூரசேன நாடு வலிமை மிக்க பதினாறு மகாஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது. பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் இந்நாட்டை சௌரசேனி என்றும், அதன் தலைநகரத்தை மெதோரா என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\n\nசொல்லிலக்கணம்.\nசூரசேனம் என்ற சொல்லிற்குத் தரப்பட்ட பல்வேறு விளக்கங்களில், சந்திர குல மன்னர் யயாதியின் மூத்த மகன் யதுவின் வழித்தோண்றல்களான யாதவ குலத்தின் பல கிளைப் பிரிவுகளில் சூரசேனிகள் என்பவர்கள், சூரசேனம் நாட்டை நிறுவினர். \n\nசூரசேன நாட்டின் தலைநகரான மதுராவின் சிறையில் கிருஷ்ணர் பிறந்து, பின் இந்நாட்டை சில ஆண்டுகள் ஆண்டு, பின்னர் துவாரகை நகரை புதிதாகக் கட்டி ஆண்டார். \nசூரசேனிகள் போன்று யாதவ குலத்தில் விருஷ்ணிகள், சேதிகள், விதர்பர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், குந்திகள் எனப் பல உட்பிரிவுகள் தோண்றியது. கிருஷ்ணர் மற்றும் பலராமன் யது குலத்தின் விருஷ்ணி குலப் பிரிவினர் ஆவர். \nவரலாறு.\nமகாபாரதம் மற்றும் புராணங்களின் படி, சூரசேனம் எனும் நாடு தற்கால மதுராவையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட யாதவர்களின் உட் பிரிவினர்கள் ஆண்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விருஷ்ணிகள் ஆவர். மதுராவை தலைநகராக கொண்ட அவந்தி நாட்டின் மன்னன் சூரசேனரின் ஆட்சிக் காலத்தில், கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான காத்தியாயனர், அவந்தி நாட்டில் பௌத்த சமயத்தை பரப்பினார் என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது. \nஇதனையும் காண்க.\n- மகாஜனபதம்\n- ஜனபதங்கள்\nமேற்கோள்கள்.\n \n\nவெளி இணைப்புகள்.\n- Surasena\n\n\n\n\n", "document_id": "ta_ta_86465"}, {"id": [651, 3], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "மங்கோலியப் பேரரசில் மங்குத்கள்.\nபண்டைய ஆதாரங்களின் படி, இவர்கள் கியாத் மங்கோலியர்களில் இருந்து தோன்றினர். மங்குத்கள் மற்றும் உருத்கள் ஆகியோர் மங்கோலியப் பீடபூமியின் வீரம் மிக்க மக்கள் ஆவர். சில குறிப்பிடத்தக்க மங்குத் வீரர்கள் செங்கிஸ் கானுக்கு (1162-1227) ஆதரவும், ஒரு சிலர் அவருக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். மங்கோலியப் பேரரசு மேற்கு நோக்கி பரவிய போது , இவர்களும் பல மங்கோலிய பழங்குடியினருடன் மேற்கு நோக்கி மத்திய கிழக்கை நோக்கிச் சென்றனர். இவர்கள் கோல்டன் ஹோர்டேயில் நோகை கானுக்கு ஆதரவு அளித்தனர். மேலும் சாராயில் தங்களது சொந்த ஹோர்டேவை அமைத்தனர். \n\nவெளி இணைப்புகள்.\n- History of the Khanate of Bukhara\n\n", "document_id": "ta_ta_119993"}, {"id": [651, 4], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "மேற்கோள்.\n \n\n", "document_id": "ta_ta_59694"}, {"id": [651, 5], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "தமிழ்ப் பஞ்சாங்கம்.\nஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கரிநாள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் இந்த இந்த தேதிகள் கரிநாட்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் தமிழ்த் தேதிகள் மாறாதனவாகும். எந்த ஒரு தமிழ் ஆண்டுக்கும் இது பொருந்தும். எடுத்துக்காட்டாக, தை மாதம் 1, 2, 3, 11, 17 ஆகிய தேதிகள் கரிநாட்களாகும். இவை மாறவே மாறா. \n\nபட்டியல்.\nஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் கரிநாட்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42390"}, {"id": [651, 6], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "மேற்கோள்கள்.\n \n\n", "document_id": "ta_ta_89325"}, {"id": [651, 7], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "மேற்கோள்கள்.\n- அறம், ஜெயமோகன், 2011, வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69335"}, {"id": [651, 8], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "அகோரிகளைப் பற்றிய கதை தமிழில் நான் கடவுள் என்ற திரைப்படமாக வெளியானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50966"}, {"id": [651, 9], "question": "<Query> என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.", "document": "வசு எனும் சொல்லுக்கு \"வெளி\" (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள். இந்த அட்ட வசுக்களில் \"தரா\" எனும் வசு புவியையும், \"அனலன்\" எனும் வசு நெருப்பையும், \"ஆப\" எனும் வசு நீரையும், \"அனிலன்\" எனும் வசு காற்றையும், \"துருவன்\" எனும் வசு துருவ நட்சத்திரத்தையும், \"சோமன்\" எனும் வசு சந்திரனையும், \"பிரபாசன்\" எனும் வசு வைகறையையும், \"பிரத்யூசன்\" எனும் வசு ஒளியையும் குறிப்பவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90703"}]
[{"id": [652, 0], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயிலுள்ள உயரமான கட்டிடங்கள்\n- பூர்ஜ் துபாய்\n\nவெளியிணைப்புகள்.\n- உலகின் மிகமிக உயரமான கட்டிடம்-\"பேர்ஜ் டுபாய்\"\n- The Address Downtown Burj Dubai website\n- Burj Dubai Lake Hotel renders, sketches, construction photos\n- SkyscraperPage.com forum\n\n\n\n\n", "document_id": "ta_ta_15954"}, {"id": [652, 1], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயிலுள்ள மிக உயர்ந்த கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- Emirates Crown on Emporis.com\n- Emirates Crown on SkyscraperPage.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_15950"}, {"id": [652, 2], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றான \"பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ்\" வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.\n\nஇதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், \"ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ்\" என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் \"இமார்\" (EMAAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலைமை ஒப்பந்த நிறுவனமாக தென்கொரியாவைச் சேர்ந்த Samsung C&T இருந்தது.\n\nஇக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. துபை வேர்ல்ட்ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல்அவுட் செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பூர்ஜ் அல் அராப்\n\nவெளியிணைப்புகள்.\n- உலகின் மிகமிக உயரமான கட்டிடம்-\"புர்ஜ் காலிஃபா \"\n\n\n\n\n", "document_id": "ta_ta_6312"}, {"id": [652, 3], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயின் உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- எம்போரிஸ்\n- ஸ்கைஸ்கிரேப்பர்பேஜ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15958"}, {"id": [652, 4], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயின் உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- எம்போரிஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15978"}, {"id": [652, 5], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயின் உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- எம்போரிஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15986"}, {"id": [652, 6], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயின் உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- Emporis\n\n\n\n\n", "document_id": "ta_ta_15985"}, {"id": [652, 7], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயின் உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- எம்போரிஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15964"}, {"id": [652, 8], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயின் உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- எம்போரிஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15977"}, {"id": [652, 9], "question": "உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயின் உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அல் அத்தார் வணிகக் கோபுரம் சொந்த இணையத் தளம்\n- எம்போரிஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15984"}]
[{"id": [659, 0], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "வரலாறு.\nமுதன் முதலாக அறியப்பட்ட மருத்துவ சம்பவம் 1970இல் விவரிக்கப்பட்டது.\n\nஅறிகுறிகள்.\nடிரைமெதயிலமின் உடலில் தேக்கம் பெற்று வியர்வை, சிறுநீர், இனப்பெருக்கத் தொகுதி நீர்மங்கள், மூச்சு வழியே வெளியேறும், இது மீன் நெடி போன்ற நாற்றத்தை உருவாக்கும். சிலருக்கு எப்பொழுதுமே மிகையாக இத்துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும், ஆனால் பெரும்பான்மையினருக்கு குறைவான அளவில் நேரத்துக்கு நேரம் மாறுபட்டு நெடி உண்டாகும். இவர்களுக்கு வேறு ஏதேனும் குறிப்பிடும்படியான அறிகுறிகள் இருப்பதில்லை, பொதுவாக ஆரோக்கியமாகவே திகழ்கின்றனர்.\nஇந்நிகழ்வு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குப் பொதுவாக உள்ளது; காரணம் அறியப்படவில்லை, எனினும் புரோகெசுட்டிரோன் அல்லது ஈசுத்திரோசன் முதலிய பெண் பாலிய இயக்குநீர்கள் அறிகுறியை தீவிரம் அடையச் செய்கின்றன என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். பூப்படையும் பருவத்தில் இது தீவிரமடைகின்றது எனக்கூறும் தகவல்கள் பதியப்பட்டுள்ளன. பெண்களில் மாதவிடாய்க்கு சற்று முன்னர் உள்ள நாட்களிலும் மாதவிடாய் நாட்களிலும் மற்றும் வாய்வழி கருத்தடை மாத்திரை உட்கொள்ளல், மாதவிடாய் நிறுத்தப் பருவம் போன்ற சந்தர்ப்பங்களிலும் தீவிரமடைகின்றது.\nஇத்துர்நாற்ற அளவு பல்வேறு காரணிகளால் மாறுபடுகின்றது: உணவு, இயக்குநீர் மாற்றங்கள், குறிப்பிட்ட இடத்தில் உருவாகும் வேறு மணங்கள், ஒருவரின் மணநுகர்ச்சித் தன்மை.\nஅறுதியிடல்.\nசிறுநீரில் டிரைமெதயிலமினுக்கும் டிரைமெதயிலமின் ஆக்சைடுக்கும் இடையேயான விகிதம் அளக்கப்படுகின்றது. இதற்கென மரபணுக் குருதிப் பரிசோதனை உண்டு. \nசிகிச்சை.\nதற்பொழுது இதைக் குணமடையச் செய்யும் மருத்துவம் இல்லை. எனினும், மீன் நெடி உண்டாகாமல் இருப்பதற்கு சில உணவுப்பொருட்கள் உட்கொள்ளலைத் தவிர்க்கவேண்டும், அவையாவன:\nமுட்டை மஞ்சட்கரு, அவரை, பட்டாணி வகை, செவ்விறைச்சி, மீன் போன்றவையும் கோலின், கார்னித்தின், நைதரசன், கந்தகம், லெசித்தின் அடங்கிய உணவுப் பொருட்களும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45960"}, {"id": [659, 1], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "சரிவிகத உணவு:.\n நாம் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், நீர் போன்றவை உரிய அளவு கொண்ட உணவே சரிவிகத உணவாகும்.\nஉணவில் கலப்படம்:.\n இன்றோ இயற்கைக்கு எதிராக தரத்தால் குறைந்த உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியப் பொருட்களை கலந்து உணவின் தன்மையை மாற்றம் அடைய செய்கின்றனர். இதனை உணவில் கலப்படம் என்கிறோம்.\nஉணவில் கலப்படப் பொருட்களும் அவற்றின் தீய விளைவுகளும்:.\nவ எண் உணவுப் பொருட்கள் கலப்பட பொருட்கள் உடலில் ஏற்படும் தீய விளைவுகள்\n\n1 காப்பித்தூள் சிக்கரித்தூள மூட்டு வலஇரைப்பை கோளாறு\n\n2 டீத்தூள் மரத்தூள் செரிமானத் தொல்லை\n\n3 கரு மிளகு பப்பாளி விதை,\n\n4 வெல்லம் சலவைச்சோடா வயிற்றுப்போக்கு, வாந்தி\n\n5 சாதாரண உப்பு சாக் பவுடர், வெள்ளைக் கல்நர் செரிமானக் கோளாறு\n\n6 மிளகாய் தூள் செங்கல் தூள் இரைப்பை கோளாறு\n\n7 மென் பானங்கள் செயற்கை நிறமூட்டி, வேதிப்பொருட்கள் கண், எலும்பு, தோல், நுரையீரல், \n\nஇது தவிர துரித உணவு என்ற பெயரிலே குழந்தைகளை வசப்படுத்தும் உணவுகளும் உள்ளன. இதுப்போன்ற சத்துகளற்ற உணவுகளுக்கு பல குழந்தைகள் அடிமைளாக மாறி அவர்களின் உடலை கெடுத்தும் வருகின்றனர். குழந்தைகள் மட்டுமில்லாது பெரியேர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலை மாற இயற்கை உணவுகளை உண்ண வேண்டும். எனவே \n\n\n\n\n", "document_id": "ta_ta_109440"}, {"id": [659, 2], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [659, 3], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "பெயர்க்காரணம்.\nபெரிபெரி எனும் பெயரின் மூலம் தெளிவாக அறியப்படவில்லை. ஒரு சில கருதுகோளின் படி, \"என்னால் முடியாது\" எனும் கருத்தைத்தரும் \"பரி\" (බැරි) எனும் சிங்களச் சொல்லில் இருந்து \"என்னால் முடியாது, என்னால் முடியாது\" என்கின்ற அர்த்தத்தில் உருவானது என நம்பப்படுகின்றது. வேறொரு கருதுகோளின்படி, \"கடலோடிகளின் ஆஸ்துமா\" எனும் கருத்து வரத்தக்க \"புர்-பரி\" எனும் அரேபியச் சொல்லில் இருந்து உருவானது எனவும் நம்பப்படுகின்றது.\n\nநோய் உண்டாகக் காரணம்.\nதயமின் எனப்படும் உயிர்ச்சத்து பி1 குறைபாட்டால் இந்நோய் உண்டாகின்றது. தவிடு நீக்கப்படாத தானிய வகைகள், இறைச்சி, அவரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றில் தயமின் இயற்கையாகக் காணப்படுகின்றது. பொதுவாக தவிடு நீக்கிய வெள்ளை அரிசியை முதன்மை உணவாக உட்கொள்வோரில் பெரிபெரி நோய் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. மிகையான மதுப் பயன்பாடு கொண்டோரிலும் இந்நோய் ஏற்படுகின்றது. பாலூட்டும் தாய்மார்களில் தயமின் பற்றாக்குறை இருந்தால் குழந்தையையும் பாதித்து பெரிபெரி உண்டாக வழிஏற்படுத்தும். \nநீண்டகால வயிற்றுப்போக்கு உடையோர்க்கும் தயமின் குறைபாடு ஏற்படலாம்.\n\nதயமின் பற்றாக்குறை வேறு சில உணவுப்பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படலாம், இவ்வுணவுப் பொருட்களில் உள்ள தயமினேசு எனும் நொதியானது தயமினைச் சிதைக்க வல்லது, அவ்வாறான உணவுப்பொருட்கள் பச்சை மீன்வகைகள், தேநீர், காப்பி, வெற்றிலையுடன் பயன்படுத்தப்படும் பாக்கு என்பன ஆகும். ஒரு நாளிற்குப் பல குவளைகள் தேநீர் அருந்துபவர்களுக்கு இந்நோய் ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளில் காணப்படும் சல்ஃபைட்டுகளும் தயமினைச் சிதைக்க வல்லது.\n\nபொதுவான நோய் அறிகுறிகள்.\nஉடல்நிறை குறைதல், பசியின்மை, மலச்சிக்கல், உள எழுச்சி நிலையில் குழப்பம், புலன் உணர்வு பாதிப்பு, உடல் உறுப்புகளில் வலி, சோர்வு, அடிக்கடி ஏற்படும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு. உடல் வீங்குதல் என்பன பொதுவான அறிகுறிகள் ஆகும். குணப்படுத்தப்படாத நோய் இதயச்செயலிழப்பையும் இறப்பையும் கூட உண்டாக்கலாம்.\n\nநோய் வகைகள்.\nமூன்று விதமான நோய்வகைகள் உண்டு:\n- ஈரலிப்புப் பெரிபெரி (Wet beriberi), குறிப்பாக இதயக் குழலியத்தொகுதியைப் பாதிக்கும்\n- உலர் பெரிபெரி (dry beriberi ), நரம்புத்தொகுதியைப் பாதிக்கும்\n- கைக்குழந்தைப் பெரிபெரி, வளர்முக நாடுகளில் கைக்குழந்தைகளில் ஏற்படுவது\nஈரலிப்புப் பெரிபெரி.\nஇதயக் குழலியத்தொகுதியைப் பாதிக்கும் பெரிபெரியாகும். குருதிக் குழாய்களின் சுவர்கள் நலிவடைதலால் குருதிக் குழாய்கள் விரிவடைந்து உடலில் வீக்கம் உண்டாகும், இதனுடன் இதயத்தின் செயல்திறன் இழத்தலும் ஏற்படும். இது சிலசமயங்களில் கெடுதியில் முடியலாம். ஈரலிப்புப் பெரிபெரியில் அறிகுறிகள்:\n- மிகையான இதயத் துடிப்பு\n- நெஞ்சுவலி\n- உடல் உறுப்புகளில் வீக்கம்\n- சுவாசச் சிரமத்தால் தூக்கத்தில் இருந்து விழிப்படைதல்\n\nஉலர் பெரிபெரி.\nபுற நரம்பு மண்டலம்/சுற்றயல் நரம்புத்தொகுதியில் பாதிப்பு ஏற்படுவதனால் உறுப்புச் செயலிழப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும். இந்த நிலைமையில் அறிகுறிகள்:\n- நடப்பது கடினம்\n- கால்களில் அல்லது கைகளில் விறைப்புத் தன்மை\n- கால்களில் உணர்வு அற்றுப்போதல் (பக்கவாதம்)\n- வலி\n- உளநிலை பாதிப்பு, பேச்சுத்திறன் பாதிப்பு, நினைவாற்றல் குறைதல்\n- எரிச்சலூட்டும் தன்மை\n- சுயமான கண்துடிப்பு\n- வாந்தி\n\nகைக்குழந்தைப் பெரிபெரி.\nசத்தமில்லாமல், கண்ணீர் இல்லாமல் அழும் குழந்தை இதன் அறிகுறியாகும், சிகிச்சை வழங்கப்படாவிடில் இறப்பு நேரிடும்.\n\nசிகிச்சை.\nநோயின் தீவிரத்தைப் பொறுத்து தயமின் உயிர்ச்சத்தை மாத்திரைகளாகவோ அல்லது ஊசிமருந்து மூலமாகவோ கொடுப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். மேற்கொண்டு தயமின் கொண்டுள்ள உணவு வகைகளைப் பரிந்துரை செய்தல் முக்கியமானது. நோயின் ஏனைய அறிகுறிகள் அவற்றிற்குரிய சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28302"}, {"id": [659, 4], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "கடல் மீன் பிடிப்பினால் கப்பல் படகுகளின் எண்ணிக்கை உயர்ந்து வரகிறது. அதாவது 280491 கப்பல்கள் இதில் பலமையான கப்பல்கள் (181284), இயந்திர படகுகள் (44578) மற்றும் விசைப்படகுகள் (53684) உள்ளது . மொத்த கடல் மீன் பிடிப்பு உற்பத்தியில் பலைமையான , இயந்திரம் மற்றும் விசைப் படகுகளின் பங்கு 9%, 26% மற்றும் 65%ஆகும்.\n\nhttp://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_capture_introdn_ta.html\n\n<nowiki></nowiki>\n\n<nowiki></nowiki>\n\n\n\n\n", "document_id": "ta_ta_111475"}, {"id": [659, 5], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "- டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (அனைத்து உயிர்களிலும் இவை காணப்படும், விரிவாக அறிய கீழ் பார்க்கவும்)\n\n- ஆர்.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (எ+கா: போலியோ வைரஸ்)\n\n- ஆர்.என்.ஏ சார்ந்த டி.என்.ஏ. பாலிமரசு அல்லது ரிவேர்சு ட்ரன்ஸ்கரிப்டசு (\"Reverse transcriptase\" எ+கா: எச்.ஐ.வி)\n\nடி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு.\nநிலைகருவற்ற (நிலைக்கருவிலி), தெளிவற்ற உட்கரு உடையது. (எ.கா. பாக்டீரியா, நீல பாசிகள்) நுண்ணுயிர்களில் ஒரே ஒரு ஆர்.என்.ஏ பாலிமரசும், ஆனால் இவை பல நுண் துகளாக பகுக்கப்படுகிறது (எ+கா: ஆல்பா, பீட்டா). இவைகள் சிறு ஆர்.என்.ஏ மற்றும் பெரும் ஆர்.என்.ஏ. உற்பத்தியில் ஈடுபடுகிறது. நிலைகருவற்ற உயிர்களில் மரபணு பகுதி (exons or coding region), மரபணு அற்ற (intron or non-coding region) என்ற வேறுபாடுகள் கிடையாது.\n\nநிலைக்கரு (மெய்க்கருவுயிரி) உயிர்களில் ஆர்.என்.ஏ பாலிமரசு மூன்று வகைகள் உள்ளன.\n\n- ஆர்.என்.ஏ பாலிமரசு I\n\n- ஆர்.என்.ஏ பாலிமரசு II\n\n- ஆர்.என்.ஏ பாலிமரசு III.\n\nஅண்மையில் ஆர்.என்.ஏ பாலிமரசு IV மற்றும் ஆர்.என்.ஏ பாலிமரசு V கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரண்டும் சிறு ஆர்.என்.எ (siRNA, short interfering RNA) உற்பத்திக்கு, தாவரங்களில் பயன்படுகிறது.\n\nஆர்.என்.ஏ பாலிமரசு I.\nஇந் நொதி ரிபோசோமல் ஆர்.என்.எ மற்றும் 28S, 18S, 5.8S (S- என்பது ஒரு அலகு) உற்பத்தியில் ஈடுபடுகிறது. இவைகள் ரிபோசோமில் காணப்படும்.\n\nஆர்.என்.எ பாலிமரசு II.\nசெய்தி ஆர்,என் .எ மற்றும் அதற்கு முந்திய ரிபோ கரு அமிலம் உற்ப்பத்தி செய்கிறது. முந்திய ரிபோ கரு அமிலத்தில் மரபணு பகுதி, மரபணு அற்ற என்ற பகுதிகள் மிகுந்து காணப்படும். மரபணு அற்ற பகுதிகள் (introns or non-coding region) ஆர்.என்.எ முதிர்வாக்கம் ( RNA Splicing) என்ற நிகழ்வினால் செய்தி ஆர்.என்.எ வாக (mRNA) மாற்றப்படும்.\n\nமேலும் இந் நொதி குறு ஆர்.என்.எ (micro RNA) உற்பத்தியிலும் ஈடுபடுகிறது. இவைகள் மரபணு அளவுகளை ( gene expression) கட்டுப்படுத்துகின்றன.\n\nஆர்.என்.ஏ பாலிமரசு III.\nஇந் நொதி டி.ஆர்.என்.ஏ உற்பத்திக்குப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17535"}, {"id": [659, 6], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- புணர்ச்சிப் பரவசநிலையின்மை\n- விந்து முந்துதல்\n\nவெளி இணைப்புகள்.\n- International Society for Sexual Medicine\n- NIH site on sexual problems\n\n\n\n\n", "document_id": "ta_ta_82939"}, {"id": [659, 7], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "வரலாறு.\nபண்டைய வரலாறுகளிலும், இன்றைய காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. ஆயினும் 18ம் நூற்றாண்டிலிருந்துதான் மீன் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.. இதன் பிறகே மீன்பிடிப்புப் பகுதியில் உள்ள மீன் வகைகள், மீன்களின் எண்ணிக்கை போன்றவை அறியப்பட்டு, மீன்களைத் தரம் பிரித்தலில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டன..\n\nமீன் பிடி கருவிகள்.\nசிறிய வகை மீன்களைப் பிடிக்க தூண்டிலும், பெரிய வகை மீன்களைப் பிடிக்க வலையும் உபயோகப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி மீன் பிடிக்க, ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.\nஇராமேசுவரம் பகுதியில் ஓலை வலை மீன்பிடி என்ற வகையில் பெண்கள் மீன்களைப் பிடிக்கிறார்கள். \n\nவலைகள்.\nமீன் பிடி வலை' என்பது மீன் பிடிக்கப்பயன்படும் வலை ஆகும். மீன் வலை உறுதியான கயிறுகளால் முடிச்சிடப்பட்டு பின்னப்பட்டிருக்கும். தற்காலத்தில் நைலான் போன்ற ஒருவகை நெகிழியினால் செய்யப்பட்ட வலைகள் மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\n\nகரப்புகள்.\nமீன்களைச் சிக்க வைக்கும் கூடரம் போன்றா அமைப்புகள் கரப்புகளாகும். இவை கட்டு கரப்பு, வாளிக் கரப்பு என பல வகைப்படும்.\n\nவலை வகைகள்.\nமீன் பிடி வலைகள் மிதமான மீன்பிடி வலைகள், தீவிர மீன்பிடி வலைகளென இரு வகைப்படும்.\nமிதமான மீன் பிடி வலைகள்.\n- செவுள் அல்லது பொருத்தப்பட்ட வலைகள்\n- மா பாச்சு வலை\n- சிக்கவைக்கும் வலை\n\nதீவிர மீன்பிடிப்பு வலைகள்.\n- கோல் இழு வலை\n- அடிமட்ட பலகை இழு வலை\n- மிதவை இழுவலை\n- சூழ் வலை\n- சுருக்குவலை\n- ஓடு கயிறு வலை\n- குத்தீட்டி\n\nதூண்டில் வகைகள்.\nஆயிரங்கால தூண்டில்.\nஇது ஒரு எரிபொருள் ஆற்றல்மிக்க மீன் பிடிப்பு வலையாகும். இந்த வலையில் மிதவை மற்றும் அடிமட்டத்தில் உள்ள சுறா, சுவாட் போன்ற மீன்களைப் பிடிக்கலாம், இதில் மென் வலை மற்றும் கொக்கிகளை இடைவெளி விட்டுப் பொருத்திவிட வேண்டும். இதில் மீன்கள் இனக் கவர்ச்சிக்கு ஏற்றவாறு மாட்டிக் கொள்ளும்.\n\nகழி தூண்டில்.\nகழிதூண்டில் மூலம் மேற்பரப்பில் உள்ள ஒரே இன மீன்களைப் பிடிக்கலாம். சூரை மீன்களைப் பிடிக்க இந்தத் தூண்டில் மிகவும் ஏற்றதாகும். இந்தத் தூண்டிலில் இரையைப் பயன்படுத்திப் படகுக்குக் பக்கததில் உள்ள மீன்களைக் கவர்ந்து பிடிக்கலாம். தூண்டிலில் கொக்கி பொருத்தப்பட்டிருக்கும். இதை இயக்க இயந்திரம் அல்லது விசை பயன்படுத்தப்படுகிறது.\n\nஇரை மீன்கள்.\nதூண்டில் மீன்பிடிப்பில் உயிருடன் பொறி வைத்தல் முறையில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. மீன்பிடிப்பு முறையில் இது ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. இம்முறையில் 21 இனங்களைச் சேர்ந்த மீன்கள் மற்ற மீன்களைப் பிடிக்க மீன்பொறியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் 12 இன மீன்களை மட்டும் இரைமீனாக உயிருடன் மீன் பொறியில் பொருத்துவர். நீரடித்திட்டு மற்றும் உப்பு நீர்த்தேக்கங்களில் மீன்களைப் பிடிக்கக் கப்பலில் குறிப்பிட்ட இடத்தில் மீன் பொறிகளை வைத்திருப்பார்கள் மீன்களைப் பிடிக்கும்போது மட்டும் எடுத்துப் பயன்படுத்துவர். ஸ்பார்டெல்லாயிட்ஸ் டெலிகேட்டுலஸ், ஸ்.ஜபோனிகஸ், அப்போகான் சங்கின்சஸ், அ.சவர்ன்சிஸ் மற்றும் க்ரோமிஸ் டெமாடென்சிஸ் ஆகியவை சில மீன்பொறி இனங்களாகும்.\n\nபோலி இரை மீன்பிடிப்பு.\nகணவாய் மீன்களைப் பிடிக்கப் போலி இரை மிகவும் உதவுகிறது. போலி இரை என்பது ஒரு வகையான ஈர்க்கும் இரை. இதைத் தூண்டிலுடன் இணைத்து இயந்திரம் மற்றும் கை மூலமாக மீன்களைப் பிடிக்கலாம். மீன்கள் இரையை இழுக்கும்போது மாட்டிக்கொள்ளும். இரவில் ஒளி ஈர்ப்பு மூலம் மீன்பிடித்தலுக்குப் போலி இரை மீன்பிடிப்பைப் பயன்படுத்துவார்கள்.\n\nமீன்பிடிப்பு கலன்கள்.\nபெரிய அளவில் மீன்பிடிக்க மீன்பிடிப்புக் கலன்கள் பயன்படுகின்றன. கடல் மற்றும் நன்னீர் மீன்பிடிப்பிற்கு, பெரிய வகையான மீன் பிடிப்பிற்கு ஏற்றால்போலப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இரண்டு வகையான மீன்பிடிப்பு கலன்கள் உள்ளன. அவை:\n\n1. இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.\n2. இயந்திரப் படகுகள்\n\nஇயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.\nகட்டுமரம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரம் இல்லாமல் இயங்கக்கூடிய படகுகள் ஆகும்.\n\nஇயந்திர படகுகள்.\nமீன் பிடிக்கச் சிறு அல்லது நடுத்தர, சுமார் 10 மீட்டர் முதல் 15 மீட்டர் நீளமுள்ள படகுகளில் இயந்திரம் பொருத்தப்பட்டு அவைகளின் மூலம் தொலைவான இடஙகளுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர். தூண்டில் படகு, பொறிப்படகு, செவுள்வலைப்படகு, விசைப்படகு ஆகியவை இயந்திர மீன்பிடிப்புப் படகுகளாகும்.\n\nமீன்பிடி பொறி.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் வலைகளை வீசி விடுவார்கள். மாட்டிய மீன்கள் வலையிலிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க நங்கூரத்தை உபயோகிப்பார்கள். ஒரு சில வேளையில் பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பொறிக்குள் சிக்க வைப்பார்கள். கெரிங், சூரை போன்ற மீன்களை இந்தப் பொறிமூலம் பிடிக்கலாம்.\nவலைக்கு ஏற்றவாறு பொறி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேவையில்லாத அல்லது குறைந்த எடை கொண்ட மீன்களைத் திரும்பக் கடலிலேயே விட்டுவிடுவார்கள். இந்தப் பொறியில் கடல் பறவை மற்றும் பாலூட்டிகளும் கூடச் சில வேளைகளில் மாட்டிக்கொள்ளும்.\n\nமீன்களைக் கவர உதவும் சாதனங்கள்.\nமீன் இனங்களில் பல, மற்ற உயிர் இனங்களுடன் இணைந்து வாழ்கின்றன. அல்லது மிதக்கும் பொருள்களைச் சார்ந்து வாழ்கின்றன. இதனால் மீன்களும் மேலே மிதக்கும் தன்மை கொண்டுள்ளன. அப்பொழுது சில சாதனங்களைச் பயன்படுத்தி மேலே உள்ள மீன்களைப் பிடிக்கலாம். மீனவர்கள் இந்தச் சாதனங்ளைப் படகுடன் இணைத்து மீன்களைக் கவர்ந்து பிடிக்கின்றனர். (எ.க) ஓடுகயறு, மீன்பிடிப் பொறி, தூண்டில் போன்றவை.\n\nமீன்பிடித்தல் வகைகள்.\n1. ஆழ்கடல் மீன் பிடித்தல்\n2. உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் பிடித்தல்\n\nஆழ்கடல் மீன்பிடிப்பு.\nகடல் மற்றும் பேராழிகளில் மீன்பிடித்தலை ஆழ்கடல் மீன்பிடித்தல் என்கிறோம். இவ்வகை மீன்பிடித்தலுக்குப் பெரிய இயந்திரப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. சுறா, கெளுத்தி, கெண்டை, வெள்ளி போன்ற மீன்கள் இவ்வகை மீன்பிடிப்பில் பிடிக்கப்படுகின்றன.\nஇந்தியாவில் கடல் மீன்பிடித்தல் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பெரிய கடற்கரை வழி (8118 கி.மீ.) மற்றும் பொருளாதாரத் தனி உரிமைப் பகுதி (2.025 ச.கி.மீ.) ஆகியன முக்கிய மீன்வளம் அமைந்துள்ள இடங்களாகும். இந்தியாவில் கடல் மீன்பிடிப்பு வளம்மூலம் இரண்டுகோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடல்மீன் பிடிப்பினால் பயன்படுத்தும் கப்பல் மற்றும் படகுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, அதாவது 2,80,491 கப்பல்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இதில் பழைமையான கப்பல்கள் 1,81,284 ஆகும். இயந்திர படகுகள் 44,578 மற்றும் விசைப்படகுகள் 53,684 ஆகும். மொத்த கடல் மீன் பிடிப்பு உற்பத்தியில் பழைய, இயந்திரம் மற்றும் விசைப் படகுகளின் பங்கு முறையே 9 விழுக்காடு முதல் 26 விழுக்காடு மற்றும் 65 விழுக்காடு ஆகும்.\n\nகடல் பகுதிகளில் 100 மீ ஆழம்வரைத் தீவிர மீன்பிடிப்பு பகுதி ஆகும். ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்தலின்போது குறிப்பிட்ட மீன்பிடிப்பு அளவைத் தாண்டுவதனால் மீன் அளவும் குறைகிறது. கடற்கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து விட்டதால். ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குத் தற்போது வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. புதிதாக ஆழ்கடலில் மீன் பிடிக்க நீளடுக்குத் தூண்டில், சுருக்கு வலை மற்றும் கணவாய்ப் போலி இரை ஆகியவை உபயோகிக்கப்படுகின்றன.\n\nஉள்நாட்டு மீன்பிடிப்பு.\nஉள்நாட்டு நீர்வளங்கள் ஆறு, கால்வாய், நதி, வெள்ளச்சமவெளி, நன்செய், கடற்கரைக்காயல் மற்றும் நீர்தேக்கங்களாகும். கடல் நீர்தேக்கங்கள் பிடிப்பு மீன் வளத்திற்கு மட்டும் பயன்படுகிறது. ஆனால் உள்நாட்டு நீர் தேக்கங்கள் வளர்ப்பு மற்றும் பிடிப்பு மீன் வளத்திற்குப் பயன்படுகிறது. இந்தியா உள்நாட்டு பிடிப்பு மீன் வளத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். உள்நாட்டில் உள்ள குளம், குட்டை, ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் மீன்பிடித்தலை உள்நாட்டு மீன்பிடித்தல் என்கிறோம். விலாங்கு, மிர்கல், கட்லா, ரோக் போன்ற மீன்கள் இவ்வகை மீன் பிடித்தலில் கிடைக்கின்றன. கட்டுமரம், சிறிய படகுகள், டீசல் படகுகள், மிதவைகள், வலைகள் ஆகியவை இவ்வகையில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மொத்தம் 30% மீன் உற்பத்தியாகிறது. நிறைய உள்நாட்டு மீன் தேக்கத்தினால் பொருளாதார அளவில் மீன்வளம் உயர்ந்துள்ளது.\n\nஉலகில் சுமார் 500 மில்லியன் ஹெக்டர் உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளன. இதிலிருந்து வருடத்திற்கு மொத்த மீன் உற்பத்தியில் 40-70% உள்நாட்டு மீன்பிடிப்பாகும். நீர்வாழ் உயிர்களுக்கும் மீன் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பு மீன்வள உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதாகும். வெப்பநிலை, கலங்கியநிலை, நீர் அமில-காரத் தன்மை, நீரில் கரையும் ஆக்ஸிஜன், தனித்துள்ள கரியமில வாயு, நீரின் மொத்த அமிலத்தன்மை, மண் வெப்பநிலை, மண் அமில காரத்தன்மை, மன் அங்ககக் கரி. மண் பாஸ்வரம், உப்பின் காரச் சத்து மற்றும் கடலில் பெரிய தாவரத் திறன் இவை அனைத்தும் அடங்கியது தான் நன்னீரியல் மற்றும் ஆற்று நீர் மீன்பிடிப்பு பகுதியின் வழியலகுகளாகும்.\nஆறுகளில் மீன் பிடிப்பு.\nஇந்திய ஆற்று மீன்வளங்கள் இரு வகைப்படும் அவை\n1. இமாலய ஆற்று வளம் (கங்கை, சிந்து, மற்றும் பிரம்மபுத்திரா)\n2. தீபகற்ப இந்திய ஆறுகள் (கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ஆறுகள்)\n\nஆறுகளின் மீன் உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகள்.\n- மீன்பிடிக்கத் தகுந்த காலநிலை\n- நிலை இல்லாமல் பிடிக்கும் மீன் அளவுகள்\n- ஆற்று நீரை அதிகம் பயன்படுத்துதல்\n- நீரின் ஊட்டச்சத்து மற்றும் மாசுத்தன்மை\n- குறைந்த உள் கட்டமைப்புகள் மற்றும் சேவைகள்\n- சமுக பொருளாதாரம் மற்றும் சமுக கலாச்சாரத்தைப் பொருத்தது.\nஇவை ஆறுகளில் மீன் உற்பத்தியப் பாதிக்கும் காரணிகளாகும்.\n\nமீன் உணவு.\nமீன்களில் பொதுவாக 60 - 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 - 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 - 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 - 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.\n\nதாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது. இதுவும் மீன் பிடித்தல் நடைபெற ஓர் காரணமாகிறது. மேலும் மீன்கள் கடல்சார் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\n\nகடல் சார்ந்த பொருட்கள்.\nமீன் பிடித்தலின்போது மீன் மட்டுமின்றி, பிற கடல் உயிரினங்களையும் பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதில் உணவுக்காக மட்டுமின்றி அலங்காரம் மற்றும் அணிகலன்களுக்கான முத்து, சிப்பி போன்றவைகளும் மீனவர்களால் கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடல் சார்ந்த பகுதிகளில் கருவாடு, நண்டு போன்ற உணவு வகைகளும் கிடைக்கும்.\n\nமீன் பிடித்தல் தொடர்பான தொழில்கள்.\nமீன் பிடித்தல், மீன்களைச் சந்தைப்படுத்துதல், பிடிபடும் மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், அளவுக்கதிகமாகச் சிறிய மீனினங்கள் பிடிபடும் காலகட்டத்தில் அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து வைத்தல் ஆகியன மீன்பிடிப்புத் தொடர்பான பிற தொழில்களாகும். சில நாடுகளில் அந்தந்த நாடுகளின் கடற்றொழில் நீர்வள துறை இப்பணிகளை மேற்கொள்கிறது.\n\nமீனினங்கள்.\nமீன்கள் பெரும்பாலும் குழுவாகவும் தனித்தும் இருந்தாலும், அவை அனைத்தும் முதுகெலும்புள்ள உயிரின வகையைச் சார்ந்தவை . இவை அளவு, உருவம், அமைப்பு, உயிரியல் பண்புகள் மற்றும் வாழ்விடங்கள் ஆகியவற்றில் மாறுபட்டுக் காணப்படுகின்றன. நெல்சன் என்ற ஆய்வாளர் 1981-ல், உலகில் 21,723 மீன் இனங்கள், இதில் 4,044 பேரினங்கள், 445 குடும்பங்கள் மற்றும் 50 வகை மீன்களென வகைப்படுத்தினார். டே என்ற அறிஞர் 1989-ல் பிரித்தானிய இந்தியாவில் மட்டும் 1418 இனங்களும்,இதன் கீழ் 342 பேரினங்களும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1991-ல்தல்வார் என்பவரின் மதிப்பீட்டின்படி 969 பேரினங்களும், 254 குடும்பங்களும் மற்றும் 40 வகைகளும் உள்ளன. உலகில் காணப்படும் மீன் வகைகளில் 80 சதவீதம் இந்தியாவில் காணப்படுகிறது. அவற்றில் இனங்கள் 11.72%, பேரினங்கள் 23.96% மற்றும் 51% குடும்பங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகின்றன. \nதெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் மற்றும் மத்திய அமெரிக்கா போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் காணப்படும் மீன்களின் பேரினங்கள் வேறுபடுகின்றன. ஆனால், சில குடும்பங்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்டங்களிலும் காணப்படுகின்றன. தென் ஆசியாவில் கெண்டை மீன்கள் (சைப்ரின்டயே) மற்றம் கெளுத்தி மீன்கள் (சில்ராய்டயே), இவை இரண்டும் மேம்பட்ட மீன் \nவகைகளாகும் ).\n\nமக்கள்.\nமீன் பிடித்தல் என்னும் இத்தொழிலைச் செய்பவர், மீனவர் ஆவார்.இவர்கள் பரதவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். பண்டைத் தமிழ் நூல்கள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும் உடையநெய்தல் நில மக்களின் ஒரு தொழிலாக மீன் பிடித்தல் குறிப்பிடப்படுகிறது. \n\nதமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் மீன் பிடித்தல் ஏரி, ஆறு, கடல் அல்லது குளம் போன்ற பகுதிகளில் நடைபெறும், சில சமயங்களில் கிணற்றிலும் நடைபெறும்.\n\nஇந்திய மீன்பிடிப்பு.\nஇந்தியாவில் மீன் பிடிப்பு மூலமாக 68 விழுக்காடு மீன் கிடைக்கிறது. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இயற்கையில் தாமாகவே கிடைக்கும் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஏரி, நீர்தேக்கம், ஓடை, ஆறு, மற்றும் கடல் ஆகிய இடங்கள் மீன் பிடிக்கப் பயன்படும் இடங்களாகும். \n\nஇந்தியாவின் நீர்வளம் மீன்பிடித்தல் தொழிலுக்கு ஏற்றதாகும். உலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் மூன்றாவது இடமும் மற்றும் உள்நாட்டு மீன் உற்பத்தியில் இரண்டாவது இடமும் வகிக்கிறது. இந்த மீன்வளத்துறையின் மூலம் சுமார் 11 கோடி மக்கள் பகுதிநேர அல்லது முழுநேர வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் துணைத்தொழிலாக மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல் விளங்குகிறது. கடல் வளம் மூலமும் உள்நாட்டு நீர் வளம் மூலமும் கிடைத்த மீன் உற்பத்தி 3.9 கோடி டன் மற்றும் 4.5 கோடி டன் ஆகும்.\n\nஇந்திய நாட்டின் கடற்கரை மற்றும் ஆற்றுப்படுகையில் வாழும் ஏறக்குறைய 1.5 கோடி மக்களின் வலுவான வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக மீன்வளத் துறை விளங்குகிறது. இது மக்களுக்கு மீன்வளர்ப்பை ஊக்குவித்தல், மீன்விதை வங்கி அமைத்தல், கூடுகளில் மீன் முட்டைகளை வளர்த்தல், அலங்கார மீன் வகைகளை வளர்த்தல் ஆகிய பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. இத்துறை மலிவான மற்றும் தரமான மீன் புரதம் வழங்கும் துறையாகவும், வருடத்திற்கு ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக அந்நியச் செலாவணி ஈட்டும் துறையாகவும் விளங்குகிறது. மீன்வளத்துறை இந்திய நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலுகிறது.\n\nசராசரியாக இந்தியாவில் உள்ள 291 சிறிய நீர்த்தேக்கங்களில் 49.90 யீல்டும் 110 நடுநிலை நீர்த்தேக்கங்களில் 12.30 யீல்டும் 21 பெரிய நீர்த்தேக்கங்களில்11.43 யீல்டும் 422 குளங்களில் 20.13 யீல்டும் மீன்பிடிப்பு மூலம் மீன்கள் கிடைக்கின்றன.\n\nஇந்தியா முழுவதும் நன்னீர் வளத்தினால் நிறைந்துள்ளது. ஆறு, கழிமுகம், மற்றும் ஏரிகளில் நன்னீர் உள்ளது. இந்தியாவில் மீன்வளம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சிந்து (கிளை ஆறுகள்), கங்கை, பிரம்மபுத்திரா கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை ஆற்று மீன்வளங்களாகும். இந்த ஆறுகளிலிருந்தும் இதன் துணையாறுகள், கால்வாய்கள் ஆகியவற்றில் 930 மீன் இனங்கள் 326 பேரினங்கள் உள்ளன.\n\nகங்கை பகுதியின் மீன்வளம்.\nகங்கைஆற்றுப் பகுதியில் 89.5% மீன்குஞ்சுகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள மீன்கள் கெண்டை மீன் வகைகள், கெளுத்தி, விரால் மீன், மடவை, விலாங்கு மீன் மற்றும் இறால் போன்ற பலவகைகள் ஆகும்.\nஆற்றில் மண் அரிப்பு, தண்ணீர் அளவு குறைதல், தண்ணீர் பின் வாங்குதல், விட்டு விட்டு மீன் பிடித்தல் இவை அனைத்தும் இந்தப் பகுதியில் அதிகம் காணப்படுவதால் மீன் உற்பத்தி குறைகிறது. இந்தப் பகுதிகளில் கொண்டை வலை, வீச்சு வலை, மற்றும் துரிவலை. இவ்வகையான வலைகளை மக்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்துகின்றனர்.\n\nகோதாவரி ஆற்று மீன்வளம்.\nகோதாவரி ஆற்றில் கொண்டை, கெளுத்தி, இறால் ஆகிய மீன்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் அதிகமான இறால்கள் இங்குதான் கிடைக்கின்றன. இப்பகுதியில் செவுள் வலை, சூழ்வலை, மற்றும் காப்பு வலைகள் பயன்படுத்தி மீன் பிடித்தல் நடைபெறுகிறது.\nகாவேரி ஆற்று மீன் வளம்.\nகாவேரி ஆற்றில் 80 வகை மீன் இனங்கள், 23 குடும்பத்தைச் சேர்ந்த மீன் வகைகள் உள்ளன. இங்கு கிடைக்கும் மீன்கள் மற்ற ஆறுகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுபவையாகும். கெண்டை, கெளுத்தி, ரோகு, நெத்திலி, நெய்மீன் இன்னும் பல மீன்கள் காவேரி ஆற்றில் கிடைக்கும் மீன் இனங்களாகும்.\n\nஇந்தியாவில் மீன் உற்பத்தி.\nஉலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆண்டிற்கு 6.9 மில்லியன் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியாகிறது. மீன் வளத்துறையின் கணக்குப்படி 2005 - 2006-ல் ரூ.34,755 கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். இதில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2 விழுக்காடு மற்றும் வேளாண்மையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 விழுக்காடு எனினும் தமிழ்நாட்டில் மட்டும் 2005-2006ல் மீன்வளத்துறையின் பங்கு நாட்டு உற்பத்தியில் 4.44 விழுக்காடென மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மை காலமாகக் கடல் மீன் வளர்ப்பு உற்பத்தியிலிருந்து உள்நாட்டு மீன்வள உற்பத்தி படிப்படியாக முன்னேறி வருகிறது.\n\nஇந்திய மீன்வளத்துறை சார் நிறுவனங்கள்.\n- மத்திய மீன் வளக்கல்வி நிலையம், மும்பை, மகாராஷ்டிரா\n- மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிலையம், சென்னை, தமிழ்நாடு\n- மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், பாரக்பூர், மேற்கு வங்காளம்\n- மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிலையம், புவனேஸ்வர், ஒரிஸா\n- மத்திய கடல்நீர் மீன் வளர்ப்பு நிலையம், கொச்சின், கேரளா\n- மத்திய மீன் வளத் தொழில் நுட்ப நிலையம், கொச்சின், கேரளா\n- தேசிய மீன் மரபணு வளக் குழு, லக்னோ, உத்திரப்பிரதேசம்\n- குளிர்நீர் மீன்வள ஆராய்ச்சி இயக்குநரகம், பிம்டால்\n- தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்\n- தமிழ்நாடு அரசு – மீன் வளத்துறை\n\nதமிழக மீன்பிடிப்பு.\nதேசிய அளவில் தமிழ்நாடு மீன்பிடித்தல் மற்றும் வளர்ப்பில் நான்காவது மாநிலமாகத் திகழ்கிறது. மிக நீண்ட கடற்கரையும் (1076 கி. மீ), அகலமான கண்டத்திட்டும், கடல் சார்ந்த மீன்வளர்ப்பை ஊக்குவிக்கின்றன. தமிழகக் கடற்கரையை ஒட்டி 13 மாவட்டங்களில் பரவியுள்ள சுமார் 591 மீனவக் கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தின் முதன்மை மீன்பிடித் துறைமுகமாகும். அதனைத் தொடர்ந்து சென்னை, சின்ன முட்டம்(கன்னியாகுமரி மாவட்டம்) ஆகியவை மீன்பிடித் துறைமுகங்களாக விளங்குகின்றன. இவை தவிர சிறிய அளவில், பழையாறை, வாலி நோக்கம், குளச்சல், நாகப்பட்டினம் ஆகியவை சிறு மீன்பிடித் துறைமுகங்களாகச் செயல்படுகின்றன.\n\nதமிழகத்தில் மீன் உற்பத்தி.\nகடல் சார் மீன் உற்பத்தியில் 40 விழுக்காடு நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெறப்படுகிறது. 2007-08 ஆம் ஆண்டு மீன் கொள்முதல் 3,93,266 டன் ஆகும். தமிழ் நாட்டில் 370 ஹெக்டேர் பரப்பில் உள்நாட்டு நீர்நிலைகளும், 63,000 ஹெக்டேர் பரப்பில் நதி முகத்துவாரம், காயல்கள், சதுப்புநிலங்களும் உள்ளன. எண்ணூர் மற்றும் புலிக்காட் ஏரிகளில் இறால் மீன் செயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது. 2007-08 ஆண்டிற்கான மொத்த மீன் உற்பத்தி சுமார் 64,504 டன் ஆகும். தமிழகத்தில் மவட்டங்களுக்குள் 10 விழுக்காடு மீன் பிடிப்புடன் வேலூர் மாவட்டம் முதல் நிலையில் உள்ளது. கடலூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் 9 சதவித மீன் பிடிப்புடன் இரண்டாம் நிலையில் உள்ளன.\n\nஇராமேசுவரம் மீன் பிடித்தலுக்கும் கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது. இந்தத் தீவில் பிடிக்கப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பபடுகின்றன. எனவே இத்தீவு கடல் சார் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n\nகூடு வைத்து மீன் பிடித்தல்.\nகடலில் கூடு வைத்து மீன் பிடிக்கும் மிகப் பழைமையான முறையை இன்றளவும் இராமேசுவரம் மீனவர்கள் சிலரால் உயிர்ப்புடன் பின்பற்றப்படுகின்றது. கூடை போன்ற கூடுகள் செய்து மீன் பிடிக்கும் முறை இதுவாகும். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பாரம்பரியமாக ஒலைகுடா, சங்குமால், மாங்காடு, சம்பை, வடகாடு, அரியாங்குண்டு ஆகிய கிராமங்களில் இம்மீன்பிடி முறை தற்போதும் பின்பற்றப்படுகின்றது. இது தவிர மண்டபம், மண்டபம் கேம்ப், வேதாளை, கீழக்கரை பகுதியில் சில கிராமங்களிலும் இம்மீன்பிடி முறை பின்பற்றப்படுகின்றது. இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் இம்முறையைப் பாரம்பரியமாகப் பின்பற்றி வருகின்றனர். ஒருகாலத்தில் முதன்மையான மீன்பிடி முறையாக இருந்த இத்தொழில் தற்போது நலிவடைந்து கொண்டே வருகின்றது.\n\nஇந்தியாவில் வணிக முதன்மைத்துவம் பெற்ற மீனினங்கள்.\nஇந்தியாவில் சுமார் 40 வகையான மீனினங்கள் வணிக முதன்மைத்துவம் பெற்றவையாகும். அவை:\n\n1. சுறா\n2. திருக்கை\n3. நெத்திலி\n4. சாளை\n5. கவலை\n6. முள்வாளை\n7. சூரை\n8. வஞ்சிரம்\n9. மவ்வளசி\n10. கானாங்கத்தி\n11. அயிலை\n12. பாரை\n13. காரல்\n14. தும்பிலி\n15. கெளுத்தி\n16. கெளிரு\n17. விலாங்கு\n18. கோலா\n19. பறவைக்கோலா\n20. முறல்\n21. ஊசிகோல்\n22. கலாப்பத்தி\n23. கொப்பரன்\n24. சீலா\n25. ஊழி\n26. மடவை\n27. காலா\n28. மா-காலா\n29. சிலந்தன்\n30. கொடுவா\n31. செப்பிலி\n32. நூலனி\n33. கலவா\n34. ககசி\n35. வெள்ளைமீன்\n36. நவரை\n37. கொருக்கை\n38. செனரயா\n39. வாளை\n40. சாவாளை\n41. வாவல்\n42. சங்கரா\n43. கன்டல்\n44. கத்தாளை\n45. பண்ணா\n46. ஊடகம்\n47. வெளுடன்\n48. குதிப்பு\n49. சுடும்பு\n50. நாக்கு\n51. மனங்கு\n52. கடவரா\n53. களத்தி\n54. கிழங்கான்\n55. அம்பத்தான் பாரா\n56. கெண்டை\nஆகியவை.\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் மீனவர்கள்\n- தமிழர் கப்பற்கலை\n- கருவாடு\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.fao.org/docrep/003/v5930e/V5930E01.htm#ch1\n- http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_43278"}, {"id": [659, 8], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "- டையீத்தைல் மேலோனேட்டு, (C2H5)2(C3H2O4),\n- டைமெத்தில் மேலோனேட்டு, (CH3)2(C3H2O4),\n- டைசோடியம் மேலோனேட்டு, Na2(C3H2O4).\n\nமேலோனிக் அமிலத்தின் மேற்கண்ட உப்புகள் மற்றும் எசுத்தர்கள் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் மேலோனேட்டு சேர்மங்கள் எனப்படுகின்றன. சக்சினேட்டு டி ஐதரசனேசு என்ற நொதியின் நொதிவினைதடுப்பானாக மேலோனேட்டு செயல்படுகிறது. இந்நொதியின் வினைதளத்தில் வினைபுரிதலேதுமின்றி மேலோனேட்டு பிணைந்து, வழக்கமான நொதியின் தளமான சக்சினேட்டுடன் போட்டியிடுகிறது. நொதியின் தளப்பொருள் சக்சினேட்டுக்குச் சமமான மேலோனேட்டு உயிரினச் சுவாச முறையைக் குறைக்கிறது. ஐதரசனேற்றத்தை நீக்கம் செய்யத் தேவையான சக்சினேட்டைக் காட்டிலும் ஒரு -CH2-CH2 தொகுதியைக் குறைவாகப் பெற்றுள்ளது மேலோனேட்டு ஆகும்.\n\nஇதையும் காண்க.\n- மேலோனிக் எசுத்தர் தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_121693"}, {"id": [659, 9], "question": "பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் <Query> கோளாறு உண்டாகின்றது.", "document": "பகுப்பு.\nசில பகுப்பு முறைகளின்படி, இந்தக் குடும்பத்தில் அடங்கும் நோட்டோகிராப்டசு என்னும் பேரினத்தை அதன் பெயரையுடைய சொந்தக் குடும்பத்தில் சேர்ப்பதும் உண்டு. இக் குடும்பத்தில் அடங்கியுள்ள பேரினங்களாவன:\n\n- \"அகாந்தோகிளினசு\" \"(Acanthoclinus)\" பேரினம்\n- \"அகாந்தோபிளெசியோப்சு\" \"(Acanthoplesiops)\" பேரினம்\n- \"அசெசர்\" \"(Assessor)\" பேரினம்\n- \"பெலியோப்சு\" \"(Beliops)\" பேரினம்\n- \"பெலோனெப்டெரிகியோன்\" \"(Belonepterygion)\" பேரினம்\n- \"கலோப்லெசியோப்\" \"(Calloplesiops)\" பேரினம்\n- \"புரோடெலா\" \"(Fraudella)\" பேரினம்\n- \"நோட்டோகிராப்டசு\" \"(Notograptus)\" பேரினம்\n- \"பராபிளெசியோப்சு\" \"(Paraplesiops)\" பேரினம்\n- \"பிளெசியோப்சு\" \"(Plesiops)\" பேரினம்\n- \"இஸ்டீனீக்திசு\" \"(Steeneichthys)\" பேரினம்\n- \"டிரக்கினோப்சு\" \"(Trachinops)\" பேரினம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16056"}]
[{"id": [660, 0], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "யூத பாரம்பரியத்தின்படி, தோராவில் காணப்படும் எழுதப்பட்ட, வாய்வழி மொழியிலான எல்லா சட்டங்களும், கடவுளால் மோசேக்கு, சில சீனாய் மலையில் வைத்தும், சில பாலைவன கூடாரத்தில் வைத்தும் கொடுக்கப்பட்டன. இந்த படிப்பிணைகள் எல்லாம் பின்னர் தொகுக்கப்பட்டு மோசேயினால் எழுதப்பட்டன. அதுவே இன்றுள்ள தோரா. மத்தியகால யூத தியானவியலின்படி, உலக உருவாக்கத்திற்கு முன்பே தோரா உருவாக்கப்பட்டது என்றும், படைத்தலுக்கான நீல அச்சுப்படியாக அது பாவிக்கப்பட்டது என்றும் கூறுகின்றது. பாபிலோனிய நாடுகடத்தல் காலத்தில் (கி.மு. 600) அந்நூல்கள் எழுதப்பட்டு, பாரசீக காலத்தில் (கி.மு. 400) நிறைவுற்றன என இன்றுள்ள பல வேதாகம ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43906"}, {"id": [660, 1], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "டனாக் என்னும் சுருக்கப் பெயர் தோரா (Torah), நவியீம் (Nevi'im), கெதுவிம் (Ketuvim) என்னும் மூன்று எபிரேயச் சொற்களின் முதல் எழுத்துக்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கலைச்சொல் ஆகும் (அதாவது: TaNaKh). இச்சொல் எபிரேய விவிலியத்தின் மூன்று பகுதிகளையும் கீழ்வருமாறு குறித்துநிற்கிறது:\n- தோரா (Torah): இதன் பொருள் \"படிப்பினை\" என்பதாகும். இதில் விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களும் அடங்கும். இவற்றை மோசே எழுதினார் என்பது மரபு.\n- நவீம் (Nevi'im): இதன் பொருள் \"இறைவாக்கினர் நூல்கள்\" என்பதாகும்.\n- கெத்துவிம் (Ketuvim): இதன் பொருள் \"எழுத்துப் படைப்புகள்\" என்பதாகும்.\n\nதனாக் நூல்களின் எண்ணிக்கை.\nயூத மரபுப்படி, தாநாக்கில் அடங்கியுள்ள நூல்கள் 24 ஆகும். அவை பின்வருமாறு:\n- தோரா - ஐந்து நூல்கள்\n- நவீம் - எட்டு நூல்கள்\n- கெத்துவிம் - பதினொரு நூல்கள்.\n\nதோரா நூல் வரிசை.\n- 1. Bereshith – தொடக்க நூல்\n- 2. Shemot – விடுதலைப் பயணம்\n- 3. Vayikra – லேவியர்\n- 4. Bamidbar – எண்ணிக்கை\n- 5. Devarim – இணைச் சட்டம்\n\nநவீம் நூல் வரிசை.\n- 6. (יהושע / Y'hoshua) – யோசுவா\n- 7. (שופטים / Shophtim) – நீதித் தலைவர்கள்\n- 8. (שמואל / Sh'muel) – 1 சாமுவேல்; 2 சாமுவேல். (இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன).\n- 9. (מלכים / M'lakhim) – 1 அரசர்கள்; 2 அரசர்கள். (இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன)\n- 10. (ישעיה / Y'shayahu) – எசாயா\n- 11. (ירמיה / Yir'mi'yahu) – எரேமியா\n- 12. (יחזקאל / Y'khezqel) – எசேக்கியேல்\n- 13. The Twelve Prophets (תרי עשר) - பன்னிரு இறைவாக்கினர்கள்:\n\nகெத்துவிம் நூல் வரிசை.\n- 14. (תהלים / Tehillim) – திருப்பாடல்கள்\n- 15. (משלי / Mishlei) – நீதிமொழிகள்\n- 16. (איוב / Iyov) – யோபு\n\nThe \"Five Megilot\" / \"Five Scrolls\": ஐந்து சுருள்கள்:\n- 17. (שיר השירים / Shir Hashirim) – இனிமைமிகு பாடல்\n- 18. (רות / Rut) – ரூத்து\n- 19. (איכה / Eikhah) – புலம்பல்\n- 20. (קהלת / Kohelet) – சபை உரையாளர்\n- 21. (אסתר / Esther) – எஸ்தர்\n\nபிற கெதுவிம் (எழுத்துப் படைப்புகள்):\n\n- 22. (דניאל / Dani'el) – தானியேல்\n- 23. (עזרא ונחמיה / Ezra v'Nechemia) – எஸ்ரா; நெகேமியா. (இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன)\n- 24. (דברי הימים / Divrei Hayamim) – 1 குறிப்பேடு; 2 குறிப்பேடு. (இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன)\n\nவெளி இணைப்புக்கள்.\n- Serve-A-Verse – Free online Hebrew Bible Explorer with audio, translation and transliteration of all 39 books of the Hebrew Bible.\n- Lev Software – Download the complete Tanakh in Hebrew with vowels, translation and transliteration.\n- Judaica Press Translation of Tanakh with Rashi's commentary Free online translation of Tanakh and Rashi's entire commentary\n- Illustrated Summary and Analysis of the Torah (first 5 books of the Tanakh)\n- Hebrew-English Tanakh: the Jewish Bible – Online edition of the oldest known complete Masoretic text of the Hebrew Bible (including contillation marks) placed next to classic Jewish translation; can be used on most Internet-connected computers and mobile devices.\n- Download Hebrew-English Tanakh: the Jewish Bible (use code 5772) – The oldest known complete Masoretic text of the Hebrew Bible (including contillation marks) placed next to classic Jewish translation; can be used on any computer or mobile device.\n- Mechon Mamre – The Hebrew text of the Tanakh based on the Aleppo codex and other Tiberian manuscripts close to it, edited according to the system of Rabbi Mordechai Breuer.\n- Jewish Links for Online Judaica Resources (Anshe Emet Synagogue) – free online primary Jewish sources and resources.\n- Unicode/XML Westminster Leningrad Codex – A free transcription of the electronic source maintained by the Westminster Hebrew Institute.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25541"}, {"id": [660, 2], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "(\"Genesis\") என்பது எபிரேய விவிலியம் மற்றும் பழைய ஏற்பாடு ஆகியவற்றில் முதல் நூலாக இடம்பெறுகிறது. இந்நூல் இசுரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது. \n\nநூல் பெயர்.\n\"தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்\" என்று இந்நூல் தொடங்குவதால் \"தொடக்க நூல்\" என்னும் பெயர் வரலாயிற்று. இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் \"B'reshiyth\" அதாவது (கடவுள்) \"படைத்தார்\" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் Γένεσις (Genesis = பிறப்பு, தொடக்கம், தோற்றம்) என்பதாகும்.\n\nதொடக்க நூல் தோரா (Torah) என்னும் ஐந்நூலின் பகுதி.\nதொடக்க நூல் என்பது யூத மற்றும் கிறித்தவ விவிலியத்தின் முதல் நூலாக உள்ளது. அந்த முதல் நூலைத் தொடர்ந்து அமைந்துள்ள நான்கு நூல்களையும் சேர்த்து ஒரு தொகுதியாகக் கருதுவது யூத, மற்றும் கிறித்தவ வழக்கம். இந்த ஐந்து நூல்களும் பின்வருவன:\n- தொடக்க நூல்\n- விடுதலைப் பயணம்\n- லேவியர்\n- எண்ணிக்கை\n- இணைத் திருமுறை\n\nஇந்த ஐந்து நூல்களின் தொகுப்பு தோரா (Torah) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்கு \"போதனை\", \"அறிவுரை\", \"உபதேசம்\", \"அறநெறி\", \"நல்வழி\" போன்ற பொருள்கள் உண்டு. சில வேளைகளில் \"சட்டம்\" என்றும் கூறப்படும். ஆனால், இது வெறுமனே ஒரு சட்டத் தொகுப்பு மட்டும் அல்ல.\n\nதோரா என்னும் நூல் தொகுதி யூத மக்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படை ஆகும். ஐந்து நூல்களை உள்ளடக்கியிருந்தாலும் அவை அனைத்தும் இணைந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. ஐந்து நூல்கள் அடங்கிய தொகுதி என்னும் பொருள்பட அது \"ஐந்நூல்\" (கிரேக்கத்திலும் அதைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் Pentateuch) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் penta என்றால் \"ஐந்து\"; teuch என்றால் \"நூல்\" .\n\nதோராவின் ஆசிரியர்.\nயூத மரபுப்படி, தோரா நூல் தொகுப்பு மோசே என்னும் இறைவாக்கினரால் உருவாக்கப்பட்டது. எனவே, தோராவை \"மோசே(யின்) சட்டம்\" என்று கூறுவதும் உண்டு. கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை இக்கருத்து நிலவியது. அதன் பின்னர், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் தோரா முழுவதும் மோசே என்பவரால் எழுதப்பட்டிருக்க முடியாது என்னும் கருத்து நிலைநாட்டப்பட்டுள்ளது. மோசே கடவுளிடமிருந்து திருச்சட்டத்தைப் பெற்று, மக்களுக்கு அளித்தார் என்பதை ஏற்றுக்கொண்டாலும், தோரா என்று அழைக்கப்படுகின்ற நூல் தொகுதியின் இறுதி ஆசிரியர் மோசே என்பது இப்போது ஏற்கப்படுவதில்லை. \n\nஒருசில ஆய்வாளர் கருத்துப்படி, மோசே தோராவின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம். அவர் பெயரில் கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே சில மரபுகளும் இருந்திருக்கலாம். ஆயினும் தோராவுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்கள் வேறு ஆசிரியர்களே. விவிலியத்தில் விளக்கப்படுகின்ற இசுரயேல் மக்களின் சமய நம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் அடித்தளம் இட்டவர் மோசே என்பது உறுதி. ஆனால், கி.மு. 450 அளவில்தான் இந்நூல்கள் இறுதிவடிவம் பெற்றன.\n\nமோசே இசுரயேல் மக்களை எகிப்திலிருந்து பாலைநிலம் வழியாக வழிநடத்தி வந்த காலம் கி.மு. சுமார் 1250. அப்போது அம்மக்கள் நாடோடிகளாக இருந்தார்கள். அவர்களுக்கென்று அமைப்புப்பெற்ற ஒரு வழிபாட்டிடம் இருக்கவில்லை. ஆனால், தோராவில் அத்தகைய கோவில் வழிபாட்டு முறைகள் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் தரப்படுகின்றன. இத்தகைய வழிபாட்டு முறை கி.மு. 5ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. இதன் அடிப்படையிலும், பிற வரலாற்றுச் சான்றுகளின் துணையோடும் தோரா (தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம்) என்னும் நூல் தொகுதி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததே என்பது அறிஞர் முடிபு.\n\nஉள்ளடக்கம்.\nதொடக்க நூலில் அடங்கிய கருப்பொருள் கீழ்வருமாறு:\n\nஇவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல் காரணம் இறைவனே ஆவார். கடவுள் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது. ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான். ஆயினும் கடவுள் மனிதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார்.\n\nஅனைத்து மானிடரையும் மீட்குமாறு, கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர்தம் வழிமரபினர் வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார்.\n\nஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை நிலைத்துள்ளது.\n\nஇவ்வாறு தொடக்க நூல் மனித வரலாற்றோடும் இசுரயேலின் வரலாற்றோடும் தொடர்புடைய ஆழ்ந்த மறையுண்மைகளை எடுத்துரைக்கிறது.\n\nதொடக்க நூலைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறைகள்.\nதொடக்க நூல் இறுதிவடிவம் பெற்றது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்றாலும் அதில் அடங்கியிருக்கின்ற பல பகுதிகளும் கருத்துகளும் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை. எனவே, தொடக்க நூலை எவ்வாறு வாசித்து, புரிந்துகொள்வது என்பது குறித்து அறிஞர்கள் விளக்கங்கள் தருகின்றனர்.\n\n- நூலின் அமைப்பு: தொடக்க நூலில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு (அதிகாரங்கள் 1 முதல் 11 முடிய) உலகம் தோன்றிய காலத்திலிருந்து வரலாற்றுக் காலம் தொடங்குவது வரையான நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. இரண்டாம் பிரிவு (அதிகாரங்கள் 12 முதல் 50 முடிய இசுரயேல் மக்களின் மூதாதையரின் வரலாற்றை எடுத்துரைக்கிறது.\n\n- தொடக்க நூலின் முதல் பிரிவு (அதிகாரங்கள் 1 முதல் 11 முடிய):\n\n1. கடவுள் உலகையும் மனிதரையும் படைக்கிறார் (தொநூ 1:1 - 2:25)\n2. மனிதர் பாவம் செய்ததால் இன்ப வனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் (தொநூ 3:1-24)\n3. ஆதாம் முதல் நோவா காலம் வரை நிகழ்ந்தவை (தொநூ 4:1 - 5:32)\n4. வெள்ளப் பெருக்கில் உலகம் அழிந்து போக, நோவாவும் குடும்பத்தினரும் பிழைக்கின்றனர் (தொநூ 6:1 -10:32)\n5. மனிதர் செருக்குற்று, பாபேல் கோபுரம் கட்டுதல் (தொநூ 11:1-9)\n6. சேம் முதல் ஆபிரகாம் வரையான தலைமுறை அட்டவணை (தொநூ 11:10-32).\n\nதொடக்க நூலின் முதல் பிரிவு இவ்வுலகு எவ்வாறு தோன்றியது என்றும், உலகில் மனிதர் வகிக்கும் இடம் என்ன, அவர்கள் எதற்காகப் படைக்கப்பட்டார்கள், உலகில் நிலவும் துன்பத்திற்கும் சாவுக்கும் பொருள் என்ன முதலிய ஆழ்ந்த கேள்விகளுக்குப் பதிலையும் தொன்மப் புனைவாக எடுத்துரைக்கிறது.\n\nஉலகம் மற்றும் மனிதர் எவ்வாறு தோன்றினார்கள் என்பது குறித்து தொடக்க நூல் தருகின்ற தொன்மப் புனைவு வேறு மக்களினத்தாரிடமும் கலாச்சாரங்களிலும் உண்டு. குறிப்பாக, இசுரயேலை அடுத்துள்ள நடு ஆசிய கலாச்சாரங்கள் நடுவே வழக்கிலிருந்த தொன்மப் புனைவுகள் விவிலியப் புனைவை ஒத்திருக்கின்றன. \n\nஎடுத்துக்காட்டாக, கில்காமெஷ் (Gilgamesh) என்று அழைக்கப்படும் பாபிலோனிய தொன்மப் புனைவைக் கூறலாம். அதில் கில்காமெஷ் என்னும் வீரன் சாகா வரம் பெற முனைகின்றான். ஆனால் கடவுளர்கள் அவனைத் தண்டித்து அவனைச் சாவுக்கு உட்படுத்துகிறார்கள்.\n\nஇருப்பினும் விவிலியத்தில் வருகின்ற படைப்புத் தொன்மப் புனைவு சில சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது: இக்கதையில் பல கடவுளர்களுக்குப் பதில் ஒரே கடவுள் வருகிறார். அவரே உலகம் அனைத்தையும் படைத்து அதை மனிதரின் கையில் ஒப்படைக்கிறார். கடவுள் தாம் படைத்த அனைத்தும் நன்றாக இருந்தது எனக் காண்கின்றார். ஆனால் மனிதர் கடவுளின் அன்பையும் நல்லெண்ணத்தையும் புறக்கணிக்கிறார்கள். தம் சொந்த விருப்புப் போல நடக்க விழைகிறார்கள். இதனால் உலகில் துன்பமும் சாவும் நுழைகிறது. மனிதர் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்னும் நிலை இருந்தாலும் கடவுள் அவர்களுக்கு ஒரு புது வாழ்வு தருவதாக வாக்களிக்கிறார். உலகம் அழியும் வேளையிலும் கடவுள் மனிதரைக் கைவிட மாட்டார் என்னும் நம்பிக்கை மிகுந்த செய்தி தொடக்க நூலில் உள்ளது.\n\n- தொடக்க நூலின் இரண்டாம் பிரிவு (அதிகாரங்கள் 12 முதல் 50 முடிய):\n\n1. இசுரயேல் மக்களின் மூதாதையரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வரலாறு (தொநூ 12:1 - 35:29)\n2. யாக்கோபின் சகோதரர் ஏசாவின் வழிமரபினர் (தொநூ 36:1-43))\n3. யாக்கோபின் மகன் யோசேப்பின் வரலாறு (தொநூ 37:1 - 45:28)\n4. இசுரயேல் மக்கள் எகிப்தில் குடியேறுதல் (தொநூ 46:1 - 50:26)\n\nதொடக்க நூலின் இந்த இரண்டாம் பகுதி இசுரயேல் மக்கள் எவ்வாறு ஒரு பெரும் குலமாக உருவானார்கள் என்பதை வரலாறும் புனைவும் கலந்து எடுத்துரைக்கிறது. ஆபிராம் என்றொரு மனிதர் நடு ஆசியாவில் வாழ்ந்துவந்தார் (அன்றைய மெசபொத்தாமியா, இன்றைய ஈராக் பகுதி). கடவுள் ஆபிரகாமைத் தம் சொந்த ஊராகிய \"ஊர்\" என்னும் இடத்திலிருந்து வெளியேறுமாறு கூறுகிறார். ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றி, அவரோடு ஓர் உடன்படிக்கை செய்துகொள்கிறார். ஆபிரகாம் ஒரு பெரிய இனத்திற்குத் தந்தை ஆவார் என்றும், பெரும் செல்வங்கள் பெறுவார் என்றும் கடவுள் வாக்களிக்கின்றார். ஆனால் ஆபிரகாமுக்குக் குழந்தைகள் இல்லை. பின், அவர் தமது துணை மனைவியின் மூலம் இசுமாயேல் என்னும் சிறுவனுக்குத் தந்தையாகின்றார். \n\nகடவுள் கருணையால் ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்றொரு மகன் பிறக்கிறார். அந்த மகனைத் தமக்குப் பலியாக்கக் கேட்கின்றார் கடவுள். ஆபிரகாமும் தயக்கமின்றி கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார். ஈசாக்கு பலியிடப்படுவதற்கு முன் கடவுள் அவரைக் காப்பாற்றி அவர் வழியாக இன்னொரு தலைமுறை தோன்றச் செய்கிறார். ஈசாக்கின் இரு பிள்ளைகளாகிய ஏசாவும் யாக்கோபும் ஒருவர் ஒருவருக்குப் போட்டியாக மாறுகிறார்கள். அவர்கள் இரட்டைப் பிள்ளைகள். மூத்தவனாகிய ஏசாவை விட இளையவனாகிய யாக்கோபே கடவுளுக்கு உகந்தவனாகிறான்.\n\nயாக்கோபுக்குக் கடவுள் \"இசுரயேல்\" என்றொரு பெயரை அளிக்கிறார். இதுவே பிற்காலத்தில் ஒரு பெரும் இனத்தைச் சார்ந்த மக்களின் பெயராக மாறிற்று. யாக்கோபு என்னும் பெயர் \"யூதா\" என்றும் வரும். அச்சொல்லிலிருந்து \"யூதர்\" என்னும் சொல் பிறந்தது. அதுவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பெயராயிற்று. பிற்காலத்தில் இம்மக்கள் குடியிருந்த பாலத்தீனத்தின் வடக்குப் பகுதி \"இசுரயேல்\" என்றும், தெற்குப் பகுதி \"யூதா\" என்றும் பெயர் பெற்றன.\n\nயாக்கோபுக்குப் பிறந்த பன்னிருவரும் இசுரயேல் மக்களின் பன்னிரு குலங்களுக்குத் தந்தையர் ஆயினர். இவர்களுள் இளையவரான யோசேப்பு என்பவரின் கதை தொடக்க நூலின் இறுதி அதிகாரங்களில் உள்ளது (அதிகாரங்கள் 37 முதல் 50 முடிய).\n\nகிறித்தவர்கள் தொடக்க நூலைப் புரிந்துகொள்ளும் முறை.\nயூத மக்களுக்கு \"தோரா\" என்பது அடிப்படையான சமய நூல் தொகுப்பு ஆகும். அதோடு வரலாற்று நூல்கள், அறிவுரை நூல்கள் என்று வேறு பல நூல்களை உள்ளடக்கிய எபிரேய விவிலியம் அவர்களுடைய சமய நூல். யூதர்களின் சமய நூலாகிய விவிலியத்தைக் கிறித்தவர்கள் பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைக்கின்றனர். பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்ட மெசியா பிற்காலத்தில் இயேசு என்னும் பெயரில் கன்னி மரியா வழியாகப் பிறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இயேசுவின் போதனைத் தொகுப்பை உள்ளடக்கிய புதிய ஏற்பாடும் கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகும். யூதர் புதிய ஏற்பாட்டைத் தம் விவிலியத்தின் பகுதியாக ஏற்பதில்லை.\n\nதொடக்க நூலைப் பொறுத்தமட்டில், கிறித்தவர்கள் ஒரு சில முக்கியமான மறை உண்மைகள் அதில் அடங்கியிருப்பதாக நம்புகிறார்கள். அவையாவன:\n1. கடவுள் ஒருவரே இவ்வுலகையும் உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர்.\n2. கடவுள் தாம் படைத்த உலகை ஆண்டு நடத்தும் பொறுப்பை மனிதரின் கைகளில் ஒப்படைத்துள்ளார்.\n3. உலகை உருவாக்கிய \"கடவுள் மனிதரைத் தம் உருவில் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்\" (தொநூ 1:27).\n4. மனிதர் கடவுளின் உருவும் சாயலுமாக இருப்பதால் அவர்கள் மதிப்பு வாய்ந்தவர்கள். மனித மாண்பு எல்லா மனிதருக்கும் உரியது. அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமில்லை.\n5. மனிதர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் தம் மனம்போன போக்கில் சென்றதால் இவ்வுலகில் பாவம் நுழைந்தது. அதன் விளைவாகத் துன்பமும் சாவும் உலகில் புகுந்தன.\n6. கடவுள் மனிதரைக் கைவிட்டுவிடவில்லை. மாறாக, அவர்களுக்குப் புது வாழ்வு நல்கிட அவர் ஒரு மீட்பரை வாக்களிக்கிறார்.\n\nகிறித்தவ நம்பிக்கைப்படி, மனிதரைப் பாவத்திலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மீட்பளித்து, புது வாழ்வில் என்றென்றும் பங்கேற்கும் பேற்றினை இயேசு கிறித்து தம் சாவு, உயிர்த்தெழுதல் வழியாகப் பெற்றுத் தந்தார்.\n\nசில கிறித்தவர்கள் தொடக்க நூல் கூறும் படைப்புப் புனைவை அப்படியே எழுத்துக்கு எழுத்து உண்மை என்று பொருள்கொள்கிறார்கள் . ஆனால் இக்கருத்துடையோர் மிகச் சிறுபான்மையரே. பெரும்பான்மையான கிறித்தவ நோக்கின்படி, தொடக்க நூலில் உலகத் தோற்றம் பற்றிக் கூறப்படுபவற்றை அறிவியல் சார்ந்த உண்மைகள் என்று கொள்ளக் கூடாது. விவிலியம் அறிவியல் போதிக்க எழுந்த நூல் அல்ல. மாறாக, அது மறை சார்ந்த உண்மைகளை எடுத்துரைக்கிறது. மனிதர் யார், அவர்களுடைய வாழ்க்கையின் பொருள் என்ன, துன்பமும் சாவும்தான் மனிதரின் கதியா அல்லது அன்போடு நம்மைப் படைத்து ஆளுகின்ற கடவுள் நமக்கு ஒளிமயமான வாழ்வை அளிப்பாரா - இது போன்ற ஆழ்ந்த வினாக்களுக்குப் புனைவுகள், உருவகங்கள் முதலியவற்றின் வழியாக விவிலியம் நமக்குப் பதில் தருகின்றது. இதுவே பெரும்பான்மை கிறித்தவ இறையியல் பார்வை ஆகும் .\n\nஇசுலாமும் தொடக்க நூலும்.\nதிருக்குரான் நூலில் விவிலியப் படைப்புப் புனைவு உள்ளது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்ற இசுரயேலின் குலமுதுவர் கதைகளும் உள்ளன. ஆயினும் சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24515"}, {"id": [660, 3], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "செப்துவசிந்தா மொழிபெயர்ப்பின் வரலாறும் பெயர்க் காரணமும்.\nஇலத்தீன் மொழியில் செப்துவசிந்தா என்பதன் பொருள் \"எழுபது\" என்றாகும். எழுபது (அல்லது எழுபத்திரண்டு) பேர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்வதில் ஈடுபட்டனர் என்னும் அடிப்படையில் இம்மொழிபெயர்ப்பு \"எழுபதின்மர் பெயர்ப்பு\" என்று பொருள்படும் செப்துவசிந்தா என்னும் பெயரால் அழைக்கப்படலாயிற்று.\n\nஇந்த கிரேக்க மொழிபெயர்ப்பின் முழு கிரேக்கப் பெயர் hē metáphrasis tōn hebdomēkonta (ἡ μετάφρασις τῶν ἑβδομήκοντα) என்பதாகும். அது தமிழில் \"எழுபது உரையாளர்களின் மொழிபெயர்ப்பு\" (translation of the seventy interpreters) என வரும். இலத்தீனில் Interpretatio septuaginta virorum என்று அழைக்கப்பட்டது. அதிலிருந்து சுருக்கமாக \"செப்துவசிந்தா\" (Septuaginta = எழுபது) என்னும் பெயர் பெறலாயிற்று; அப்பெயரும் நிலைத்துவிட்டது.\n\nஇது பற்றி ஒரு தொன்மக் கதை நிலவுகிறது. அது வருமாறு: கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எகிப்திய நாட்டை இரண்டாம் தாலமி ஃபிலடெல்புசு (Ptolemy II Philadelphus) ஆண்டுவந்தார். அவர் அலெக்சாந்திரியா நகரில் அமைந்திருந்த உலகப் புகழ்பெற்ற நூலகத்தில் திருவிவிலியத்தின் பிரதிகளைச் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். எனவே, அரசர் எருசலேமில் தலைமைக் குருவாயிருந்த எலயாசர் என்பவரை அணுகித் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். இவர் இசுரயேலின் பன்னிரு குலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறுபேர் என்னும் விகிதத்தில் எழுபத்திரண்டு யூத அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அலெக்சாந்திரியாவுக்கு அனுப்பினார். அரசர் அந்த அறிஞர்களிடம் எபிரேய மொழியிலிருந்த திருவிவிலியத்தை கிரேக்க மொழியில் பெயர்த்துத் தருமாறு பணித்தார்.\nஒவ்வொரு அறிஞருக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டது. ஒருவர் மற்றவரோடு கலந்துபேசக் கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டது.\n\nஅந்த அறிஞர்கள் எழுபத்திரண்டு பேரும் எழுபத்திரண்டு நாள்களில் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்து முடித்தனர். பின்னர் ஒவ்வொருவரும் செய்த மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுப் பார்த்தபோது எல்லாப் பெயர்ப்புகளும் ஒரே மாதிரி அமைந்திருந்தது கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனராம்! இக்கதையை எடுத்துரைக்கும் ஃப்ளாவியுசு ஜொசிஃபஸ் என்னும் அறிஞர் (கி.பி. சுமார் 37-100), எழுபத்திரண்டு என்னும் எண்ணை எழுபது என்னும் முழு எண்ணாக மாற்றி \"எழுபதின்மர்\" (Septuaginta) என்னும் மரபுக்கு வழிவகுத்தார்.\n\nசெப்துவசிந்தா கிரேக்க விவிலியத்தின் முதன்மை.\nமேலே கூறப்பட்ட செப்துவசிந்தா கிரேக்க மொழிபெயர்ப்பு தோன்றிய கதை உணர்த்துகின்ற முக்கியமான செய்திகள் இவை:\n\nபண்டைய யூத மக்கள் இம்மொழிபெயர்ப்பைப் பெரிதாக மதித்தனர். கி.மு. 270 அளவில் எகிப்து நாட்டு அலெக்சாந்திரியா நகரில் யூத மக்கள் பெருமளவில் குடியேறியிருந்தனர். யூதர்களின் திருநூலாகிய விவிலியம் அந்நாள்களின் எபிரேய மொழியில் மட்டுமே இருந்தது. கற்றறிந்தோர் பலர் வாழ்ந்த அலெக்சாந்திரியாவில் கிரேக்க மக்கள் நடுவே எபிரேயரின் சமயம் மற்றும் இலக்கியம் பற்றி அறியும் ஆவல் இருந்தது. எனவே, கிரேக்க மொழி பேசிய யூதர்களின் தேவையை முன்னிட்டும், கிரேக்கர்களுக்கு எபிரேய ஞானத்தை அறிவிக்கும் நோக்கத்துடனும் விவிலியம் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.\n\nயூத அறிஞர்கள் எபிரேய மொழி விவிலியத்தையே பெரும்பாலும் பயன்படுத்தினர். அதோடு, தார்கும் (Targum) என்று அழைக்கப்பட்ட அரமேய மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டது. செப்துவசிந்தா பெயர்ப்பு இறைஏவுதலால் எழுதப்பட்டது என்று ஃபீலோ, யோசேஃபசு போன்ற அறிஞர் கருதினார்கள். பழைய இலத்தீன் பெயர்ப்புக்கு அதுவே மூல பாடமாயிருந்தது. அதுபோலவே, சுலோவோனியம், சிரியம், அர்மேனியம், கோப்தியம், பழைய சியோர்சியன் (Georgian) போன்ற மொழிகளில் எழுந்த விவிலியப் பெயர்ப்புகளுக்கெல்லாம் செப்துவசிந்தா மூல பாடமாகப் பயன்பட்டது.\n\nபுதிய ஏற்பாட்டு நூல்களில் எபிரேய விவிலியம் மேற்கோள் காட்டப்படும்போது செப்துவசிந்தா பெயர்ப்பே பயன்படுத்தப்பட்டது. தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்களும் செப்துவசிந்தா மொழிபெயர்ப்பிலிருந்தே மேற்கோள்கள் காட்டுகின்றனர்.\n\nசெப்துவசிந்தா பெயர்ப்பின் முக்கிய தோற்சுவடிகள்.\nசெப்துவசிந்தா பெயர்ப்பின் சுவடிகள் பல உள்ளன. அவை முற்காலத்தில் கன்றுக்குட்டி, ஆடு போன்ற விலங்குகளின் தோலைப் பதனிட்டு, சீராக்கி எழுதப்பட்டதால் \"தோற்சுவடிகள்\" (parchments) என்று அழைக்கப்பட்டன. செப்துவசிந்தா தோற்சுவடிகளுள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவை கீழ்வருவன:\n\n- வத்திக்கான் தோற்சுவடி (codex vaticanus) - கி.பி. 4ஆம் நூற்றாண்டு\n- சீனாய் தோற்சுவடி (codex sinaiticus) - கி.பி. 325-60 காலக்கட்டம்\n- அலெக்சாந்திரியா தோற்சுவடி (codex alexandrinus) கி.பி. 5ஆம் நூற்றாண்டு\n\nமொழிபெயர்ப்பு நிகழ்ந்த காலம்.\n- வரலாற்று ஆய்வுப்படி, எபிரேய விவிலியத்தில் தோரா (Torah) என்று அழைக்கப்படும் முதல் ஐந்து நூல்களும் (Pentateuch) அலெக்சாந்திரியாவில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவை தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம் ஆகிய ஐந்தும் ஆகும்.\n\n- கி.மு. 185 அளவில்: திருப்பாடல்கள் நூல் அலெக்சாந்திரியாவில் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.\n\n- பின்னர் எசேக்கியேல், பன்னிரு சிறு இறைவாக்கினர், எரேமியா ஆகிய இறைவாக்கினர் நூல்கள் பெயர்க்கப்பட்டன;\n\n- தொடர்ந்து வரலாற்று நூல்களாகிய யோசுவா, நீதித் தலைவர்கள், 1 அரசர்கள், 2 அரசர்கள் ஆகியவை பெயர்க்கப்பட்டன.\n\n- இறுதியில் எசாயா மொழிபெயர்க்கப்பட்டது.\n\n- கி.மு. 150 அளவில்: தானியேல், யோபு, சீராக்கின் ஞானம் கிரேக்கத்தில் பெயர்க்கப்பட்டன.\n\n- கி.மு. முதல் நூற்றாண்டு: பாலசுத்தீனத்தில் இனிமைமிகு பாடல், புலம்பல், ரூத்து, எஸ்தர், சபை உரையாளர் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24490"}, {"id": [660, 4], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "\"ஏற்பாடு\" என்னும் சொல் \"உடன்படிக்கை\", \"ஒப்பந்தம்\" என்னும் பொருள் தரும். கடவுள் பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்கள் யாவற்றையும் \"பழைய\" உடன்படிக்கை (ஏற்பாடு) என்று கிறித்தவர் அழைக்கின்றார்கள். இயேசு கிறிஸ்து மனிதரோடு கடவுள் செய்த \"புதிய\" உடன்படிக்கையை ஏற்படுத்தியவர் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். எனவே, கிறிஸ்துவுக்கு முன்பு கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் பழைய ஏற்பாடு என்றும், கிறிஸ்து வழியாகவும் அவருக்குப் பின்பும் கடவுள் அளித்த வெளிப்பாட்டைப் புதிய ஏற்பாடு என்றும் பிரித்துக் காண்பது கிறித்தவரின் தொன்மையான வழக்கம் ஆகும்.\n\nயூத சமயத்தவர்கள் இயேசு கிறிஸ்துவை \"மெசியா\" என்றோ \"உலக மீட்பர்\" என்றோ ஏற்பதில்லை. எனவே கிறித்தவர்கள் \"பழைய\" ஏற்பாடு என்று கருதுவதை யூதர்கள் \"விவிலியம்\" என்றே அழைக்கிறார்கள். பழைய ஏற்பாட்டை \"எபிரேய விவிலியம்\" (Hebrew Bible) எனவும் அவர்கள் கூறுவர்.\n\nயூதர்கள் எபிரேய விவிலியத்தை பிரிக்கும் முறை.\nயூதர்கள் பழைய ஏற்பாட்டின் (எபிரேய விவிலியம்) 39 நூல்களையும் \"TaNaKh\" (\"தானாக்\") என்னும் சுருக்கக் குறியீடு மூலம் கீழ்வருமாறு பிரிப்பர்: \n1) \"தோரா\" (Torah) (\"Ta\")\n2) \"நெவீம்\" (Nevi'm) (\"Na\")\n3) \"கெதுவிம்\" (Ketuvim) (\"Kh\")\n\nதோரா.\nதோரா என்னும் எபிரேயச் சொல் \"படிப்பினை\", \"போதனை\", \"திருச்சட்டம்\", \"நெறிமுறை\" என்னும் பொருள்களைத் தரும். இப்பிரிவில் ஐந்து நூல்கள் அடங்கும். அவை \"மோசே எழுதிய நூல்கள்\" எனவும் \"ஐந்நூல்கள்\" (Pentateuch) எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வைந்து நூல்களும் சேர்ந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. அவை ஒவ்வொன்றின் தொடக்கச் சொல்லே அவற்றின் பெயராக உள்ளன. கிறித்தவ வழக்கில் அந்நூல்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பெயர்கள் வழங்கப்படுகின்றன:\n\n1. தொடக்க நூல் (ஆங்.: Genesis; எபிரேயம்: Bereshith)\n2. விடுதலைப் பயணம் (ஆங்.: Exodus; எபிரேயம்: Shemot)\n3. லேவியர் (ஆங்.: Leviticus; எபிரேயம்: Vayikra)\n4. எண்ணிக்கை (ஆங்.: Numbers; எபிரேயம்: Bamidbar)\n5. இணைச் சட்டம் (ஆங்.: Deuteronomy; எபிரேயம்: Devarim)\n\nநெவீம்.\nஇச்சொல் \"நவி\" என்னும் எபிரேயச் சொல்லிலிருந்து பிறந்தது (\"נְבִיא \" - navi). அதன் பொருள் \"இறைவாக்கினர்\" (தீர்க்கதரிசி) என்பதாகும். கடவுள் வழங்கும் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது இறைவாக்கினரின் பணி. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர் நூல்கள் 21 உள்ளன. அவை \"முன்னைய இறைவாக்கினர்\" (6 நூல்கள்), \"பின்னைய இறைவாக்கினர்\" (15 நூல்கள்) கொண்டன.\n\nமுன்னைய இறைவாக்கினர்.\n1) யோசுவா (ஆங்.: Joshua; எபிரேயம்: Sefer Y'hoshua)\n2) நீதித் தலைவர்கள் (ஆங்.: Judges; எபிரேயம்: Shoftim)\n3) 1 சாமுவேல் (1 Samuel)\n4) 2 சாமுவேல் (2 Samuel)\n5) 1 அரசர்கள் (1 Kings)\n6) 2 அரசர்கள் (2 Kings)\n\nபின்னைய இறைவாக்கினர்.\nஇப்பிரிவில் 3 பெரிய இறைவாக்கினர் நூல்களும் 12 சிறிய இறைவாக்கினர் நூல்களும் முறையே அடங்கும். அவை:\n1) எசாயா (Isaiah) \n2) எரேமியா (Jeremiah)\n3) எசேக்கியேல் (Ezekiel)\n4) ஓசேயா (Hosea)\n5) யோவேல் (Joel)\n6) ஆமோஸ் (Amos)\n7) ஒபதியா (Obadiah)\n8) யோனா (Jonah)\n9) மீக்கா (Micah)\n10) நாகூம் (Nahum)\n11) அபக்கூக்கு (Habakkuk)\n12) செப்பனியா (Zephaniah)\n13) ஆகாய் (Haggai)\n14) செக்கரியா (Zechariah)\n15) மலாக்கி (Malachi)\n\nகெதுவிம்.\nகெதுவிம் என்னும் எபிரேயச் சொல் \"எழுத்துப் படையல்\" \"நூல் தொகுப்பு\" என்னும் பொருள் தரும் (כְּתוּבִים, \"Writings\"). இத்தொகுப்பில் 13 நூல்கள் உள்ளன.\n\n1) திருப்பாடல்கள் (Psalms)\n2) நீதிமொழிகள் (Proverbs)\n3) யோபு (Job)\n4) இனிமைமிகு பாடல் (Song of Songs)\n5) ரூத்து (Ruth)\n6) புலம்பல் (Lamentations)\n7) சபை உரையாளர் (Ecclesiastes)\n8) எஸ்தர் (Esther)\n9) தானியேல் (Daniel)\n10) எஸ்ரா (Ezra)\n12) நெகேமியா (Nehemiah)\n13அ) 1 குறிப்பேடு (1 Chronicles)\n13ஆ) 2 குறிப்பேடு (2 Chronicles)\n\nஇவ்வாறு, பழைய ஏற்பாட்டில் (எபிரேய விவிலியம்) 39 நூல்கள் உள்ளதாக யூதர் கணிக்கின்றனர். இவை பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நூல்களில் சிலவற்றை இணைத்து எண்ணி, அவை 24 என்று கொள்வதும் உண்டு. \nஇந்நூல்கள் இயேசுவின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி பழைய ஏற்பாட்டின் எபிரேய வடிவம் கி.மு. 12-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே எழுதப்பட்டிருக்கக்கூடும்.\n\nகத்தோலிக்கர் பழைய ஏற்பாட்டைப் பிரிக்கும் முறை.\nஎபிரேய மொழி தவிர கிரேக்க மொழியிலும் சில சமய நூல்கள் இஸ்ரயேலரிடையே கிறிஸ்து பிறப்புக்கு முன் தோன்றியிருந்தன. கத்தோலிக்க கிறித்தவர் அந்நூல்களையும் பழைய ஏற்பாட்டின் பகுதியாகக் கொள்வர். பிற கிறித்தவ சபையினர் அவற்றை \"விவிலியப் புற நூல்கள்\" (Apocrypha) என்றும் கத்தோலிக்கர் இணைத் திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) எனவும் அழைப்பர்.\n\nகத்தோலிக்க திருச்சபை ஏற்றுள்ள பழைய ஏற்பாட்டின் 46 நூல்கள் நான்கு பிரிவுகளில் அடங்கும். அவை,\n\n1) திருச்சட்ட நூல்கள் (5):\nதொடக்க நூல்; விடுதலைப் பயணம்; லேவியர்; எண்ணிக்கை; இணைச் சட்டம்.\n\n2) வரலாற்று நூல்கள் (16):\nயோசுவா; நீதித் தலைவர்கள்; ரூத்து; 1 சாமுவேல்; 2 சாமுவேல்; 1 அரசர்கள்; 2 அரசர்கள்; 1 குறிப்பேடு; 2 குறிப்பேடு; எஸ்ரா; நெகேமியா; தோபித்து; யூதித்து; எஸ்தர்; 1 மக்கபேயர்; 2 மக்கபேயர்.\n\n3) ஞான நூல்கள் (7):\nயோபு; திருப்பாடல்கள்; நீதிமொழிகள்; சபை உரையாளர்; இனிமைமிகு பாடல்; சாலமோனின் ஞானம்; சீராக்கின் ஞானம்.\n\n4) இறைவாக்கு நூல்கள் (4[+2] பெரிய இறைவாக்கினர்; 12 சிறிய இறைவாக்கினர்):\nபெரிய இறைவாக்கினர்: எசாயா; எரேமியா; [ பாரூக்கு; புலம்பல்; ] எசேக்கியேல்; தானியேல்.\nசிறிய இறைவாக்கினர்: ஓசேயா; யோவேல்; ஆமோஸ்; ஒபதியா; யோனா; மீக்கா; நாகூம்; அபக்கூக்கு; செப்பனியா; ஆகாய்; செக்கரியா; மலாக்கி.\n\nமரபு வழிக் கிறித்தவ சபைகள் (Orthodox Churches) பழைய ஏற்பாட்டில் 51 நூல்கள் உள்ளதாகக் கருதுகின்றன.\n\nஇதையும் பார்க்க.\n- பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (நூல்) ‎\n\nவெளி இணைப்புகள்.\n- . Full texts of the Old (and New) Testaments including the full Roman and Orthodox Catholic canons.\n- . Protestant Old Testament on a single page.\n- . Extensive online OT resources (incl. commentaries).\n- : Old Testament stories and commentary.\n- – Biblia Hebraica Stuttgartensia and the King James Version.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2937"}, {"id": [660, 5], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் \"Devarim\" அதாவது \"சொற்பொழிவுகள்\" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் \"deuteronomion\" (Δευτερονόμιον = இரண்டாம் சட்டத்தொகுப்பு) என்பதாகும்.\n\nமையக் கருத்துகள்.\nஇந்நூலில் தரப்பட்டுள்ள செய்திகளாவன:\n\n1) கடந்த நாற்பதாண்டுகளில் நிறைவேறிய சிறப்பான நிகழ்ச்சிகளை மக்களுக்கு மோசே நினைவுறுத்துகையில் பாலை நிலத்தின் வழியாகக் கடவுள் அவர்களை எவ்வாறு வழிநடத்தினார் என்றும் அவருக்கு அவர்கள் எவ்வாறு பணிந்து நடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.\n\n2) பத்துக் கட்டளைகளையும் சிறப்பாக முதற் கட்டளையையும் அவர்கள் பின்பற்றி, ஆண்டவருக்கு மட்டுமே அவர்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று மோசே வற்புறுத்துகிறார். மேலும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் இசுரயேலரின் வாழ்க்கைத் தடமாக இருக்க வேண்டிய பல்வேறு சட்டங்களை நினைவூட்டுகிறார்.\n\n3) அவர்களோடு கடவுள் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நினைவுறுத்தி அதன் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுமாறு அவர்களை அழைக்கிறார்.\n\n4) இறைமக்களின் அடுத்த தலைவராக யோசுவாவை அவர் ஏற்படுத்துகின்றார். இறுதியாக, கடவுளின் உண்மைத் தன்மையைப் போற்றிப் புகழ்ப்பா ஒன்று பாடி, இசுரயேல் குலங்களுக்கு ஆசி வழங்கியபின், யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே மோவாபு நாட்டில் இறக்கின்றார்.\n\nகடவுள் இசுரயேல் மக்கள் மீது பேரன்பு கொண்டு, அவர்களுக்கு விடுதலை அளித்துத் தம் ஆசியை வழங்குகிறார். இதனை அவர்தம் மக்களும் நினைவில் கொண்டு அவர்மீது அன்பு கூர்ந்து அவரைப் பணிந்தால் அவர்கள் வாழ்வைப் பெற்று அவர்தம் ஆசியைத் தொடர்ந்து பெறுவர் என்பதே இந்நூலின் மையக் கருத்து ஆகும். \"கட்டளைகளுள் முதன்மையானது எது?\" என்ற வினாவிற்கு இயேசு கிறிஸ்து தந்த விடை இந்நூலின் (6:4-6) இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது.\n\nநூலில் ஒருமையும் பன்மையும்.\nஎபிரேய மூலத்தில் ஒருமையும் (நீ, உன்...) பன்மையும் (நீங்கள், உங்கள்...) கலந்து காணப்படுகின்றன. ஆயினும் இந்நூலின் தமிழ்ப் பெயர்ப்பில் பொருள் இலக்கண அமைதிக்கேற்ப அவை முறைப்படுத்தப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46771"}, {"id": [660, 6], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "அரராத்து மலைத்தொடர் எபிரேய விவிலியத்தில் hārēy Ǎrārāṭ (הָרֵי אֲרָרָט) என்றும், கிரேக்கத்தில் τὰ Ἀραράτ என்றும் உள்ளது. \n\nஇரு மரபுகள்.\nவிவிலியம் குறிப்பிடுகின்ற அரராத்து மலைத்தொடர் எங்குள்ளது என்பது குறித்து இரு முக்கிய மரபுகள் உள்ளன. \n\nசிரிய மரபு மற்றும் திருக்குரான் மரபுப்படி, நோவாவின் பேழை தங்கிய \"அரராத்து மலைத்தொடர்\" இன்று நாக்சிவான் அல்லது வடமேற்கு ஈரான் என்றழைக்கப்படும் இடத்தில் உள்ள சூடி மலை (\"Mount Judi\") ஆகும். \n\nஆர்மீனிய மரபு, மற்றும் மேலைக் கிறித்தவ மரபுப்படி, நோவாவின் பேழை தங்கிய இடம் இன்றைய துருக்கி நாட்டில் \"அரராத்து மலை\" என்றழைக்கப்படும் இடம் ஆகும். ஆர்மீனிய உயர்நிலத்தின் (\"Armenian Highland\") மிக உயர்ந்த மலையுச்சி அதுவே. முன்னாள்களில் அது \"மாசிசு மலை\" என்று அழைக்கப்பட்டது. பண்டைக் கிறித்தவ எழுத்தாளரான புனித ஜெரோம் (கிபி 4-5 நூற்றாண்டு) என்பவர் யோசேபுசு (கிபி முதல் நூற்றாண்டு) என்னும் யூத வரலாற்றாசிரியரின் குறிப்பைப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் மேற்கூறிய மரபு எழுந்தது. \n\nநடுக்காலத்தில் ஆர்மீனிய மரபு பரவலாக ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, கீழைக் கிறித்தவமும் மேலைக் கிறித்தவமும் நோவாவின் பேழை தங்கிய இடம் \"அராரத்து மலைத்தொடரே\" என்று கொள்ளலாயின.\n\nஇன்று, இசுலாமியக் கண்ணோட்டத்தின்படி மட்டுமே நோவாவின் பேழை தங்கிய இடம் ஈரானிலுள்ள சூடி மலை என்று கொள்ளப்படுகிறது.\n\nவிவிலியக் குறிப்புகளும் விளக்கமும்.\nதொடக்க நூல் என்னும் விவிலிய ஏடு \"அரராத்து மலைத்தொடர்\" எனக் குறிப்பிடுவது ஒரு தனிப்பட்ட மலையை அல்ல, மாறாக ஒரு பொதுவான மலைப் பிரதேசத்தையே ஆகும் என்று அறிஞர் விளக்குகின்றனர். விவிலியத்தில் வருகின்ற அரராத்து அசீரிய மொழியில் \"உரார்த்து\" (\"Urartu\") என்றும் பாரசீக மொழியில் \"ஆர்மீன்யா\" (\"Arminya\") என்றும் வரும். அந்த அரசு வான் ஏரிப் பகுதியை உள்ளடக்கியிருந்தது. அதுவே கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரடோட்டசு (\"Herodotus\") என்பவரின் காலத்திலிருந்து \"ஆர்மீனியா\" என்று அழைக்கப்படலாயிற்று. \n\n\"யூபிலி நூல்\" என்னும் விவிலியப் புறநூல் கூற்றுப்படி (7:1), நோவாவின் பேழை அரராத்து மலைத்தொடரில் அமைந்திருந்த \"லூபார்\" என்னும் மலையுச்சியில் தங்கியது.\n\nவிவிலியத்தின் இலத்தீன் மொழிபெயர்ப்பு.\nவுல்காத்தா (கிபி 4ஆம் நூற்றாண்டு) என்னும் விவிலிய இலத்தீன் மொழிபெயர்ப்பு \"பேழை ஆர்மீனிய மலைத்தொடரில் தங்கியது\" () என்று கூறுகிறது. அது புது-வுல்காத்தா என்னும் தற்கால மொழிபெயர்ப்பில் (1979) \"அரராத்து மலைத்தொடரில்\" () என்று மாற்றப்பட்டது. \n\nவரலாற்றாசிரியர் தரும் விளக்கம்.\nயோசேபசு (கிபி முதல் நூற்றாண்டு) என்னும் பண்டை யூத வரலாற்றாசிரியர் \"யூதர்கள் வரலாறு\" (\"Antiquities of the Jews\") என்னும் நூலில் (I.3.5-6) நோவாவின் பேழை \"ஆர்மீனியாவிலுள்ள ஒரு மலையுச்சியில் தங்கியது\" என்னும் மரபு வழக்கத்திலிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.\n\nசர் வால்ட்டர் ராலே (16-17 நூற்றாண்டு) என்பவர் \"உலக வரலாறு\" என்னும் தம் நூலில் \"அரராத் மலைத்தொடர்\" பற்றி விரிவாக எழுதியுள்ளார். அது ஆர்மீனிய மலைத்தொடரை மட்டுமன்று, அதற்குக் கிழக்கே அமைந்த மலைப்பகுதியையும் குறிக்கும் என்பது அவர் கருத்து.\n\nநோவாவின் பேழையைத் தேடும் முயற்சி.\nவிவிலியத்தில் விவரிக்கப்படுகின்ற வெள்ளப்பெருக்கின் பிறகு நோவாவின் பேழை அரராத்து மலைத்தொடரில் தங்கியது என்றால் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் முயற்சி கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை தொடர்கிறது. ஆங்காங்கே சிலர் அப்பேழையைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினாலும், இதுவரை அது கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே அறிவியலாரின் முடிவு.\n\nமேலும் காண்க.\n- அரராத் மலை\n\nஆதாரங்கள்.\n- Friedrich Murat, \"Ararat und Masis, Studien zur armenischen Altertumskunde und Litteratur\", Heidelberg, 1900.\n- Frederick Cornwallis Conybeare, 1901 review\n\n\n\n\n", "document_id": "ta_ta_42096"}, {"id": [660, 7], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கை.\n- உடன்படிக்கை என்பது சமயச் சடங்கு ஒன்றை நிறைவேற்றிச் செய்யப்படுகின்ற ஆடம்பரமான ஒப்பந்தம் ஆகும். தொடக்க காலத்தில் உடன்படிக்கை வாய்மொழி வழியாக நடைபெற்றது. ஆனால் விவிலியக் காலத்தில் அது எழுத்து வடிவில் அமைந்தது. ஒப்பந்தம் செய்கின்ற இரு தரப்பினரும் அதன்படி நடப்பதாக உறுதி அளித்தார்கள்.\n\n- உடன்படிக்கை இரு தனியாள்களுக்கிடையே நடைபெறலாம், அல்லது இரு நாடுகளுக்கிடையே நிகழலாம். விவிலியத்தில் தொடக்க நூலில் வருகின்ற உடன்படிக்கைகள் இவை:\n\nதொடக்க நூல் 26:26-28 - ஈசாக்கு - அபிமெலக்கு உடன்படிக்கை\nதொடக்க நூல் 31:44-46 - யாக்கோபு - லாபான் உடன்படிக்கை\n\n- நாடுகளுக்கிடையே நடக்கும் உடன்படிக்கைகள் சில:\nயோசுவா 9:3-15 - யோசுவா கிபயோன் மக்களோடு செய்த உடன்படிக்கை\n1 அரசர்கள் 5:2-12 - சாலமோன் மன்னரும் ஈராமும் செய்த உடன்படிக்கை\n1 அரசர்கள் 15:19 -ஆசா அரசனும் பெனதாதும் செய்த உடன்படிக்கை\n\n- உடன்படிக்கை கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே நிகழலாம்.\nஉலகெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கடவுள் நோவாவோடு உடன்படிக்கை செய்தார் (தொடக்க நூல் 9:4-12).\nஆபிரகாம் கடவுளோடு உடன்படிக்கை செய்தார் (தொடக்க நூல் 15:10-21).\n\n- விவிலியத்தில் நாடுகளுக்கும் கடவுளுக்கும் இடையே நிகழ்ந்த உடன்படிக்கை விவிலியக் காலத்தில் பிற நடு ஆசிய மக்கள் நடுவே நிலவிய பழக்கத்தை எதிரொளித்தது. சீனாய் மலையில் கடவுள் மோசே வழியாக மக்களோடு செய்த உடன்படிக்கையின் தனிக் கூறு என்னவென்றால் அந்த உடன்படிக்கை செய்துகொண்டவர்கள் ஒருவருக்கொருவர் சம நிலையில் இல்லை. பேரரசன் ஒருவன் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட சிற்றரசனோடு செய்யும் உடன்படிக்கையில் எப்படி இருவருக்கும் இடையே சமநிலை இல்லையோ, அதுபோலவே, கடவுள் மக்களோடு செய்த உடன்படிக்கையில் மக்கள் கடவுளுக்குத் தாங்கள் சமமானவர்கள் என்று உரிமைபாராட்ட முடியாது. கடவுள் செய்யும் உடன்படிக்கை மக்களுக்கு அவர் காட்டும் இரக்கத்தின், அன்பின் அடையாளம். மக்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்கள்.\n\n- உடன்படிக்கை இருவருக்கிடையே நிகழ்ந்துவிட்ட பின் இருவருமே அதைக் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.\n\n- அக்காலத்தில் வழக்கத்திலிருந்த உடன்படிக்கைகளில் ஆறு கூறுகள் காணப்பட்டன. அவை:\n1. உடன்படிக்கை செய்வோரின் பெயர்களைக் குறிப்பிடும் முன்னுரை.\n2. தன் அதிகாரத்துக்கு உட்பட்ட சிற்றரசனுக்குப் பேரரசன் செய்துவந்துள்ள நன்மைகள் பட்டியலிடப்படும்.\n3. சிற்றரசன் கடைப்பிடிக்க வேண்டியது யாது என்பது குறிக்கப்படும்.\n4. உடன்படிக்கை ஏடு காக்கப்பட வேண்டும் என்றும் யாவரும் அறிய பறைசாற்றப்பட வேண்டும் என்றும் குறிக்கப்படும்.\n5. உடன்படிக்கைகுச் சாட்சிகளாகத் தெய்வங்கள் பெயர் குறிப்பிடுதல்.\n6. உடன்படிக்கையை மீறினால் தெய்வங்களிடமிருந்து வரும் சாபக் கேடும், அதைக் கடைப்பிடித்தால் விளையப்போகும் நன்மையும் பட்டியலிடப்படும்.\n\n- மேற்கூறிய பாணியில் இசுரயேலிலும் உடன்படிக்கை நிகழ்ந்தது. ஆனால், இசுரயேல் பல தெய்வங்களை ஏற்காமல் யாவே என்னும் ஒரே கடவுளையே ஏற்றதால் மேலே குறிப்பிட்ட ஐந்தாம் நிபந்தனை செயல்படுத்தப்படவில்லை.\n\n- கடவுள் இசுரயேலோடு செய்த உடன்படிக்கைக்கு எடுத்துக்காட்டாக, விடுதலைப் பயண நூலிலிருந்து கீழ்வரும் பகுதிகளைக் காட்டலாம்:\n1. முன்னுரை: விடுதலைப் பயணம் 20:2\n2. ஏற்கனவே செய்யப்பட்ட நன்மைகள்: விடுதலைப் பயணம் 20:2 (19:4)\n3. அதிகாரத்துக்கு உட்பட்ட ஆள் (நாடு) கடைப்பிடிக்க வேண்டியவை: விடுதலைப் பயணம் 20:3-17; 20:23-23:17\n4. உடன்படிக்கை பறைசாற்றப்படுதல்: விடுதலைப் பயணம் 24:3-8; 24:12\n5. (சாட்சிகளாகத் தெய்வங்கள் அழைக்கப்படுவது இசுரயேலில் இல்லை)\n6. சாபக் கேடுகளும் ஆசிகளும்: விடுதலைப் பயணம் 20:5-6; 23:25\n\n- இசுரயேல் மக்களுக்குக் கடவுள் காட்டிய தனி அன்பு அவர்களோடு கடவுள் செய்துகொண்ட உடன்படிக்கையில் வெளிப்பட்டது. சீனாய் மலையில் நிகழ்ந்த உடன்படிக்கையின் போது,\n\"கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:\nநானே உன் கடவுளாகிய ஆண்டவர்;\nஅடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.\nஎன்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது...\nஎன்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு\nஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்\" (விடுதலைப் பயணம் 20:1-6).\n\n\n\n\n", "document_id": "ta_ta_24511"}, {"id": [660, 8], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "நூல் பெயர்.\nஒடுக்கப்பட்ட இசுரயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை விடுதலைப் பயணம் என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது. \n\nஇந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் \"Sh'moth\" அதாவது \"பெயர்கள்\" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் \"exodos\" (ἔξοδος, = புறப்படுகை) என்பதாகும் .\n\nவிடுதலைப் பயணம் யூத சமய நூல் தொகுப்பான தோராவில் இரண்டாம் நூலாக உள்ளது. எபிரேய விவிலியத்திலும் அது இரண்டாவது அமைந்த நூல் ஆகும். அது முதல் நூலாகிய தொடக்க நூலின் தொடர்ச்சியாக வருகிறது\n\nநூலின் உள்ளடக்கம்.\nஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இசுரயேல் மக்களைப் பேராற்றலோடு மோசேயின் மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய அரச குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும், அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.\n\nஇசுரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.\n\nநூலின் மையக் கருத்துகள்.\nவிடுதலைப் பயணம் நூலில் 40 அதிகாரங்கள் உள்ளன. இந்த நூலைக் கீழ்வரும் பல பகுதிகளாகப் பிரித்து அவற்றில் அடங்கியுள்ள கருத்துக்களை வரிசைப்படுத்தலாம்: \n1. தொடக்க நூலில் கூறப்பட்ட வரலாறு விடுதலை பயணத்தில் தொடர்கிறது. யோசேப்பும் அவர்தம் சகோதரர்களும் தம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால் எகிப்துக்குச் செல்கின்றனர். அங்கே குடியேறுகின்றனர். தொடர்ந்து, இசுரயேலர் எகிப்தில் பலுகிப்பெருகி, பெருந்திரளான மக்களாக வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் எகிப்தியரின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்ந்து கடின வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் (விப 1).\n2. லேவி குலத்தைச் சார்ந்த குடும்பம் ஒன்றில் ஒரு ஆண்குழந்தை பிறக்கின்றது. எபிரேய ஆண்குழந்தைகளை வாழவிடக்கூடாது என்று அரச கட்டளை இருந்த போதிலும் குழந்தையின் தாய் கோரைப்புல்லால் ஒரு பேழை செய்து அதை நைல்நதிக் கரையில் நாணல்களுக்கிடையில் விட்டுவைக்கிறாள். எகிப்து அரசனாகிய பார்வோனின் மகள் ஆற்றில் அக்குழந்தையைக் கண்டெடுத்து அதற்கு \"மோசே\" என்று பெயரிட்டு அவனைத் தன் மகனாக வளர்க்கிறாள். மோசே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது கடவுளிடமிருந்து ஓர் அழைப்புப் பெறுகிறார். \"எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்...அவர்களின் துயரங்களை நான் அறிவேன்...இசுரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காகப் பார்வோனிடம் உன்னை அனுப்புகிறேன்\" என்று அறிவிக்கிறார் (விப 2-3).\n3. இசுரயேல் மக்களை விடுவிக்க வேண்டும் என்று மோசே பார்வோனிடம் வேண்டுகிறார். ஆனால் அரசன் மறுக்கிறான். கடவுளின் வல்லமையால் மோசேயும் அவர் சகோதரன் ஆரோனும் அதிசய செயல்கள் பல செய்கிறார்கள். ஆனாலும் பார்வோன் இசுரயேல் மக்களை விடுதலை செய்ய இணங்கவில்லை (விப 4-11).\n4. விடுதலை விழாவாகிய பாஸ்கா எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பது விவரிக்கப்படுகிறது. மக்களின் விடுதலைப் பயணம் தொடங்குகிறது (விப 12).\n5. மக்கள் பாலைநிலத்தைக் கடந்து செல்லும்போது பகலில் மேகத்தூணும் இரவில் நெருப்புத்தூணும் அவர்களுக்கு வழிகாட்டுகின்றன (விப 13).\n6. இசுரயேலரைத் துரத்திவருகின்ற எகிப்தியரின் கைகளிலிருந்து அவர்களைக் கடவுள் காக்கின்றார். வழியில் செங்கடல் திறந்து இசுரயேலருக்கு வழிவிடுகிறது, ஆனால் எகிப்தியர் அக்கடலைக் கடக்க முயன்றபோது நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளவே, அவர்கள் மூழ்கிச் சாகின்றனர். மோசே இறைவனின் வல்லமையை வாழ்த்தி வெற்றிப் பாடல் பாடுகின்றார்; மோசேயின் சகோதரி மிரியாம் வெற்றிப் பாடல் இசைக்கின்றார் (விப 14-15).\n7. தங்களுக்குப் போதிய உணவு பாலைநிலத்தில் கிடைக்கவில்லை என்று மக்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுக்கின்றனர். கடவுள் அதிசயமாக வானிலிருந்து அப்பம் வழங்குகின்றார். மக்கள் அதைக் கண்டு வியந்து அதை \"மன்னா\" என்று அழைக்கின்றனர். மாலையில் காடைகள் அவர்களுக்கு உணவாகத் தரப்படுகின்றன; பாறையிலிருந்து நீர் புறப்பட்டு மக்களின் தாகத்தைத் தணிக்கிறது (விப 16-17).\n8. மோசே மக்களைத் தொடர்ந்து வழிநடத்துகிறார். நீதிபதிகளை நியமிக்கிறார். சீனாய் மலையில் ஏறிச் சென்று கடவுளின் கைகளிலிருந்து கட்டளைகளைப் பெற்று அவற்றை மக்களுக்கு அளிக்கிறார் (விப 18-20).\n9. மோசே மக்களுக்குக் கடவுள் பெயரால் அளித்த சட்டங்கள் (விப 21-23).\n10. ஆண்டவர் அளித்த சட்டங்களைப் பிரமாணிக்கமாக நிறைவேற்றுவதாக மக்கள் வாக்களிக்கின்றனர். கடவுள் தம் மக்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்றார் (விப 24).\n11. வழிபாடு பற்றி மோசேக்கு வழங்கப்பட்ட சட்டங்கள் (விப 25-27).\n12. குருக்களின் உடை பற்றியும் நடத்தை பற்றியும் வழங்கப்பட்ட சட்டங்கள் (விப 29-30).\n13. வாரத்தின் ஏழாம் நாளை ஓய்வு நாளாகக் கடைப்பிடித்தல் பற்றிய சட்டங்கள் (விப 31).\n14. மக்கள் தங்கள் கடவுளாகிய யாவேயை மறந்து, பொன்னால் கன்றின் உருவம் செய்து அதை வழிபடுகின்றார்கள்; இதைக் கண்டு கோபமுற்ற மோசே தம் கையில் தாங்கியிருந்த உடன்படிக்கைப் பலகைகளைக் கீழே போட்டு உடைக்கிறார். மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள் (விப 32).\n15. கடவுள் தம் மக்களோடு உடன்படிக்கையைப் புதுப்பிக்கிறார் (விப 32-34).\n16. உடன்படிக்கைப் பேழை செய்யப்படுகிறது. சந்திப்புக் கூடாரம் எழுப்பப்படுகிறது. குருக்களுக்கான உடைகள் பற்றிய சட்டங்கள் வழங்கப்படுகின்றன் (விப 35-40).\n\nவிடுதலைப் பயணம் நிகழ்ந்த காலம் யாது?\nஇப்பொருள் பற்றி அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் எகிப்து நாட்டை ஆண்ட பார்வோன்கள் முதலாம் சேத்தி (Seti I), இரண்டாம் ராம்செசு (Ramses II) என்போர் ஆவர். இருவருமே பெரிய கட்டடங்களைக் கட்டி எழுப்பினர்; அடிமைகளை வேலைக்கு அமர்த்தினர். அவர்கள் காலத்தின்போது இசுரயேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்திருக்கலாம். எனவே, விடுதலைப் பயணம் கி.மு. 1280ஆம் ஆண்டளவில் நடந்திருக்கலாம் என்பது வரலாற்றாசிரியர்கள் கணிப்பு. \n\nஇசுரயேலின் விடுதலைப் பயணம் விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னோடி.\nஇசுரயேலர் எகிப்து அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று கானான் நாட்டில் சென்று குடியேறிய நிகழ்ச்சி பிற்காலத்தில் பல விடுதலைப் போராட்டங்களுக்கு முன்னோடி ஆகியது. அடிமைத் தளைகளை அறுத்தெறுந்து, விடுதலை நோக்கிப் பயணம் செய்யும் குழுக்கள் இசுரயேலரின் அனுபவத்திலிருந்து பாடம் பயின்றனர்.\n\nவிடுதலைப் பயணம் நூலிலிருந்து ஒரு பகுதி.\nவிடுதலைப் பயணம் 15:1-2, 4-5, 9-10, 11-13)\nஅப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:\nஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; \nகுதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.\nஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். \nஅவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். \nஅவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்...\nபார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; \nஅவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.\nஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; \nஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன...\nஎதிரி சொன்னான்: 'துரத்திச் செல்வேன்; முன் சென்று மடக்குவேன்; \nகொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்; என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்; \nஎன் வாளை உருவுவேன்; என் கை அவர்களை அழிக்கும்.'\nநீரோ உமது காற்றை வீசச் செய்தீர்; கடல் அவர்களை மூடிக்கொண்டது; \nஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்.\nஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்? \nதூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர், \nஅருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்?\nநீர் மீட்டுக்கொண்ட மக்களை உம் பேரருளால் வழிநடத்திச் சென்றீர்; \nஉம் ஆற்றலால் அவர்களை உம் புனித உறைவிடம் நோக்கி வழி நடத்திச் சென்றீர்...\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_24516"}, {"id": [660, 9], "question": "<Query> என்பது யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களான தொடக்க நூல் ,விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, மற்றும் இணைச் சட்டம் ஆகியவற்றைக் குறிக்கும்.", "document": "முன்னாயத்தம்.\nவிவிலியத்தின் படி, \"பத்துக் கட்டளைகள்\" என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இசுரயேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இசுரயேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர். அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது:\n1. உடைகளை கசக்கி தூய்மைப்படுத்தல் (19:10)\n2. உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15)\nமேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.\n\nவிவிலிய வசனங்கள்.\nபின்வரும் விவிலிய பாடமானது பத்துக் கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது விடுதலைப் பயணம் 20:1-17 மற்றும் இணைச் சட்டம் 5:6–21 யிலும் காணப்படுகிறது. கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை திருவிவிலியத்திலிருந்து (பொது மொழிபெயர்ப்பு) பெறப்பட்டவையாகும்.\n\nவகைப்படுத்தல்கள்.\nமேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது.\n\nஇக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்திருத்தத் திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது \"ஏக கடவுள்\", இரண்டாவது \"சிலைவழிபாட்டுக்கு எதிரானது\") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை \"மனைவி\" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன:\n\nகத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்.\n- முதலாவது எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது. (இறையன்பு கட்டளைகள்: 3)\n- இரண்டாவது தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது. (பிறரன்பு கட்டளைகள்: 7)\n\nஒரே சர்வேஸ்வரனை விசுவசிப்பாயாக\n\nசீர்த்திருத்த சபைகளில் 10 கட்டளைகள்.\nசீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.\n\nமுகவுரை: 20:1-2 இது கட்டளைகளை ஏன் இசுரயேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.\n\n1. வசனம் 20:3 இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\n2. வசனங்கள் 20:4-6 இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படுகிறது. இங்கு கடவுளை சிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகச் சுட்டப்படுகிறது.\n3. வசனம் 20:7 இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றிற்கு புனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவற்றை வீணாக உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.\n4. வசனங்கள் 20:8-11 இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுள் வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாகக் கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\n5. வசனங்கள் 20:12 இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.\n6. வசனங்கள் 20:13 இது மனித உயிரின் மாண்பினை விளக்குகிறது. இக்கட்டளையால் மனித உயிரை மாய்ப்பது, அல்லது மனித உயிருக்கு ஊறு இழைப்பது போன்றவை தடைசெய்யப்படுகின்றன.\n7. வசனங்கள் 20:14 இதன் மூலமாக மற்றைவர்ள் மீதான காம எண்ணங்களும் அவை தொடர்பான நடவடிகைகளும் தடைசெய்யப்படுகின்றன.\n8. வசனங்கள் 20:15 திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்த்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது.\n9. வசனங்கள் 20:16 இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது.\n10. வசனங்கள் 20:17 தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.\n\nதிரைப்படம்.\nஇந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலிவூட்டில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n\nவெளியிணைப்புகள்.\n- பத்துக்கட்டளைகள்: \"விடுதலைப் பயணம் 20 அதிகாரம் (எழுத்து வடிவு, எம்பி3), \"Deut. 5\" version (text, mp3) in The Hebrew Bible in English by Jewish Publication Society, 1917 ed.\n- Jewish Encyclopedia: Decalogue\n- Catechism of the Catholic Church\n- Decalogue in the 1911 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\n- The Ten Commandments from the 1908 Catholic Encyclopedia\n\n\n\n\n", "document_id": "ta_ta_3061"}]
[{"id": [662, 0], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "வசதிகள்.\nசிரி மென்பொருளின் நாம் பேசுவதன் மூலம் வழங்கும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கேற்பச் செயற்படக்கூடியது. அண்ட்ராய்ட் மற்றும் விண்டோ தொலைபேசிகளில் இந்த வசதி ஏற்கனவே இருந்தாலும் இந்த மென்பொருள் அவற்றை விடச் சிறப்பாக இயற்கையான மொழி நடையை உணர்ந்து கொண்டு செயற்படுவதாகக் கூறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41400"}, {"id": [662, 1], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "சாதனை.\nஆய்வு முறைச் சோதனைக்காக முன்கூட்டியே தயார் செய்யாமல் சர்மா பங்கேற்றுள்ளார். இச்சிறுவன் 162மதிப்பெண் பெற்று, பிரபலமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை விட இரண்டு மதிப்பெண் அதிகமாகப் பெற்றுள்ளான். மேலும் ஸ்டீபன் ஹோக்கிங் என்பவரையும் தோற்கடித்துச் சாதனை பெற்றுள்ளான். சர்மா பதினோராவது அகவையிலேயே உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களும் அவற்றின் தலைநகரத்தையும் கூறும் ஆற்றல் கொண்டவனாக உள்ளான்.\n\nவாழ்க்கை.\nஇந்திய வம்சாவளியைச் சார்ந்த இச்சிறுவன் ஐக்கிய இராச்சியம் நாட்டைச் சேர்ந்தவன்.\n\nஓய்வுழை.\nஇவர் பியானோ வாசித்தல், நீச்சல் அடித்தல், புத்தகங்கள் படித்தல் ஆகியவை இவரது பொழுது போக்குகள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108018"}, {"id": [662, 2], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "எட்மண்ட் கிர்ஷ், உலகத்தையே புரட்டிப்போடவிருக்கும், குறிப்பாக சமயங்களின் இடத்தைத் தகர்க்கும் தனது அறிவியல் கண்டுபிடிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சி தொடங்கும் முன் படுகொலை செய்யப்படுகிறார். தன் முன்னாள் மாணவரின் கண்டுபிடிப்பை எப்படியாவது உலகத்தின் முன் வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ராபர்ட் லாங்டன், ஸ்பெயினின் வருங்காலப் பட்டத்து ராணியான ஆம்ரா பீடலின் உதவியுடனும், \"வின்ஸ்டன்\" என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் ஸ்பெயினின் புகழ்பெற்ற கட்டிடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். எட்மண்டின் பல்ஊடக விளக்கக் கோப்பை திறக்கும் 47 எழுத்துக் கடவுச்சொல்லை (அது ஒரு கவிதை வரி) கண்டுபிடிப்பதற்கான தேடல் வேட்டையில் ஈடுபடுகிறார். இதற்கிடையில், சில கொலைகள் நிகழ்கின்றன. கொலைகளுக்குக் காரணம் யார் என்று இறுதியில் தெரியவரும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின்மீது வாசகர்களுக்கு பெரும் அச்சம் தோன்றுகிறது.\nவெளி இணைப்புகள்.\n- Official website\n- Robert Langdon chases clues, and God, in Dan Brown's 'Origin', by Brian Truitt, \"USA Today\", October 2, 2017\n- \"Origin\" illustrated guide\n- The Keys to Dan Brown's Origin\n\n\n\n\n", "document_id": "ta_ta_120383"}, {"id": [662, 3], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [662, 4], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "செயற்கை கோள் திட்டங்கள்.\nhow to launch\n\nஏவும் திறன்.\nசெயற்கை கோளை தானே உருவாக்கி தானே ஏவும் திறன் படைத்த 8 நாடுகளில் இசுரேலும் ஒன்று.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67926"}, {"id": [662, 5], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "ரூறிங் பரிசோதனையின் படி மனிதனில் இருந்து ஒரு தானியங்கியை ஒரு மனிதர் வேறுபாடு கண்டறியா வண்ணம் என்று ஏற்படுகிறதோ அன்று இயந்திரங்கள் அறிவை வெளிப்படுத்துகின்றன என கருதலாம்\n\nசிக்கல்கள்.\n- பார்வை - Perception\n- பொது அறிவு - Common Sense\n- உணர்ச்சி - Emotion\n- உள்ளுணர்வு - Consciousness\n\nஇயந்திர தற்கற்றல்(Machine Learning):.\nஇயந்திர தற்கற்றல் என்பது கணிணி படித்தீர்வு மற்றும் நிரல்களை கொண்டு உணரிகள் அல்லது தரவுத்தளம் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து , சூழ்நிலைக்கேற்ற நடத்தைகளை உருவாக்குதல் தொடர்புடைய அறிவியல் ஆகும்.\nஇயந்திர தற்கற்றல் என்பதின் முக்கிய நோக்கமே நுட்பமான தரவமைப்புகளிருந்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதாகும்.\nமேலும் அதன் திறன் இயற்பியல் பொருள்களின் தரவுகளைக் கண்டவுடனே ஈர்த்துக்கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும், அப்பொருள்களின் சுற்றுப்புறச் சூழ்நிலை களின் உள்ளிட நிலைமைகளுக்கேற்ப, தரவுகளை நடைமுறைப் படுத்துவதும், பல்வேறு ஊக்கிகளுக்கு ஈடு கொடுப்பதற்கேற்பவும் அமைந்திருக்கும்.\n\nகாரணமறியும் திறன்.\nகாரணச்சிக்கல்களை கணிணி நிரல்களை கொண்டு படிமுறைத்தீர்வு காணும் திறன் செயற்கை அறிவாண்மையின் முக்கிய துணைப்பொருள் ஆகும்.\nமனிதர்களைப் போல் உள்ளுணர்வால் முடிவுகளை இயந்திரங்கள் எடுப்பதில்லை, இயந்திரங்கள் படிப்படியாக காரண காரியத்துடன் நிரல்களைக் கொண்டு படிமுறை நிலைகளைத் தீர்மானிக்கும்.\n\nதிட்டமிடல்.\nஅறிவு இயற்றிகள் அல்லது செயற்கை முகவர் இலக்குகளை அமைத்து, அவற்றை அடைய வேண்டும்.\nசெயற்கை முகவர்கள் என்பது தனித்தியங்கும் அமைப்பு ஆகும்(எ.க: கணிணிகள்,தானியங்கிகள்).\n• வெற்றி, தவறு, நடத்தை அடிப்படையில் தன்னைத் தானே சோதித்து கொள்ள வேண்டும்.\n• கணிணி இணைப்பினூடாக தானாக இயங்கி பொருந்த வேண்டும்.\nசெயற்கை முகவர்கள் சூழ்நிலைகளுக்கேற்ப நிலைகள் மற்றும் எவற்றை செயல்படுத்தினால் வெற்றியின் நிகழ்தகவு அதிகரிக்க முடிவெடுக்கவேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, ஒரு தானியங்கி சூழ்நிலைகளிருந்து உணரிகளால் சமிக்ஞைகளை பெற்று ஒரு வெளிஉலக வேலையை செய்ய இயக்கிகளையும் விசைப்பொறிகளையும் இயக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- நிலா முற்ற கட்டுரை\n- நிலா முற்ற கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14267"}, {"id": [662, 6], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "வசதிகள்.\nவி. எல். சி. ஊடக இயக்கியானது காணொளிகள், ஒலிக் கோப்புகள் என்பனவற்றைத் திறக்கக் கூடியது. இந்த மென்பொருளை இலகுவாகக் கையாள முடியும். அத்துடன் வி. எல். சி. ஊடக இயக்கியானது சக்தி வாய்ந்ததும் வேகமானதும் ஆகும். கோப்புக்கள், வட்டுக்கள் (குறுவட்டு, இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு), வலைப் புகைப்படக் கருவிகள், இணையத்தில் உள்ள காணொளிகள் என்பனவற்றைத் திறக்கக் கூடியது. முற்றிலும் இலவசமானதும் கட்டற்றதுமான வி. எல். சி. ஊடக இயக்கி விளம்பரங்கள் அற்ற மென்பொருளாகும். விண்டோஸ், லினக்சு, மாக் ஓ. எசு., யுனிக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40763"}, {"id": [662, 7], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "வசதிகள்.\nஇந்தக் கையடக்கத் தொலைபேசி மூன்றாவது தலைமுறை வசதி கொண்டதாகும். 30 பெற்ற, அழைத்த, தவறிய அழைப்புகளை இதனுடைய நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதனுடைய பொதுச் சிறு பொதி அலைச் சேவை வேகம் நொடிக்கு 32-48 கிலோபிற்றுகள் ஆகும். இதில் உநஒ பரிணாம வளர்ச்சிக்கான மேம்பட்ட தரவு வீத வசதி இல்லை. சோனி எரிக்சன் கே770ஐயின் மூலம் நொடிக்கு 384 கிலோபிற்றுகள் என்ற வேகத்தில் மூன்றாவது தலைமுறை மூலமாக இணையத்தில் இணைய முடியும். தொடர்பாடலுக்காக இந்தத் தொலைபேசி திறக்கற்றை, அகிலத் தொடர்ப் பாட்டை ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. இந்தக் கையடக்கத் தொலைபேசியில் சாவாச் செயலிகளை நிறுவ முடியும். நிறுத்தற்கடிகாரத்தையும் படங்களில் மாற்றம் செய்வதற்கான மென்பொருளையும் இந்தக் கையடக்கத் தொலைபேசி கொண்டுள்ளது.\n\nஇதையும் பார்க்க.\n- சோனி எரிக்சன்\n\nவெளி இணைப்புகள்.\n- சோனி எரிக்சன் கே770ஐ, சோனி எரிக்சனின் அலுவல் முறை வலைக்கடப்பிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40584"}, {"id": [662, 8], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "நடிகர்கள்.\n- ஜீவா - பிளேடு கணேஷ்\n- நயன்தாரா - வித்யா\n- மீனாட்சி\n- சரத் லகித்தசுவா\n- கோபிநாத் - ஏ. எசு. பி. புகழேந்தி\n- கருணாஸ்\n- ஜாய் மல்லூரி\n- வி. ஐ. எஸ். ஜெயபாலன்\n- இராமச்சந்திரன் துரைராஜ்\n- ஜி. மாரிமுத்து\n\nதயாரிப்பு.\n2010 ஆம் ஆண்டில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தை இயக்கிய பி. எசு. இராம்நாத், இயக்கத்தில், ஜீவா நடிப்பதாக 2014 நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. 2015 ஏப்ரல் மாதத்தில் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிறீகாந்து தேவா இப்படத்திற்கு இசையமைப்பது உறுதி செய்யப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் அமைக்கப்பட்ட பெரிய அக்ரஹார செயற்கை படப்பிடிப்பு தளத்தில் 2015 மே மாதத்தில் தொடங்கியது. இத்திரைப்படத்தின் முதல் டிரெய்லர் தீபாவளி அன்று வெளியானது. 2015 ஆகஸ்டு மாதத்துடன் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு தற்போது பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88476"}, {"id": [662, 9], "question": "<Query> என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும்.", "document": "பயன்கள்.\nஒருமித்த நேரத்தில் பல இயக்குதளம் இயக்கும் திறன்.\nஒன்றுக்கு மேற்பட்ட இயக்குதளத்தை நாம் பெரிதும் பயன்படுத்துவது இல்லை.அப்படியே தேவைப்பட்டாலும் நாம் அதனை நமது கணினியில் உள்ள வன்தட்டுநிலைநினைவகத்தில் நிறுவ வேண்டும் அதன் பிறகு தான் அதனை நாம் பயன்படுத்த முடியும். அவ்வாறு அல்லாது பல இயக்குதளங்களை நம்முடைய வன்தட்டுநிலைநினைவகத்தின் ஒரு பகுதியை செயற்கை வன்தட்டுநிலைநினைவகத்தில் (virtual-Harddisk) நிறுவி அதனை பயன் படுத்த தொடங்கலாம் .இதன் மூலம் பல இயக்குதளங்களை நாம் உருவாக்கிய செயற்கை வன்தட்டுநிலைநினைவகத்தில் நிறுவி பயனபடுத்தலாம் .இதனை போலவே நினைவகத்தில் (ram) ஒரு பகுதியை செயற்கை நினைவகமாக மாற்றி பயன்படுத்தலாம் .இதற்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது நாம் உருவாக்கும் செயற்கை நினைவகம் மற்றும் வன்தட்டுநிலைநினைவகம் மெய்யான நினைவகம் மற்றும் வன்தட்டுநிலைநினைவகம் கொண்டு உள்ள திறனை விட குறைவாக இருக்க வேண்டும்.\n\nஇவ்வாறு ஒருமிக்க நேரத்தில் பல இயக்குதளம் இயக்க படுவதால் நாம் அடையும் நன்மைகள்\n\n1)பெரும் அளவில் மின் சிக்கனம் ஏற்படும் \n\n2)வன்பொருள் முதலிட்டில் செலவினம் குறையும் \n\n3)ஒட்டுமொத்த உரிம செலவு குறையும்.\n\n4)பயனர் வேலை வெகுவாக குறைக்க படுகிறது.\n\nபல பழைய இயக்குதளங்களை இப்பொது இருக்கும் புதிய மென்பொருள்கள் ஏற்பது இல்லை ஆனால் அம்மென்பொருள்களை இந்த மெய்நிகர்ப் பெட்டி மூலம் நிறுவி பயன் படுத்தலாம் .இதனால் நாம் புதிய வன்பொருள் பயன்படுத்த தொடங்கிய பின்னரும் பழைய மென்பொருள்களை சுலபமாக பயன்படுத்தலாம் .\n\nஎளிதில் மென்பொருள் நிறுவல்.\nமென்பொருள் விற்பனையாளர் தங்கள் தயார் செய்யும் மென்பொருள் வன்பொருளில் இட்டு அதனை பயன் படுத்தி அதில் வரும் நற்பயன் தீபயன்கள் கண்டு அவற்றை அடுத்து அடுத்து வரும் புதிய பதிப்புகளை .பயன்படுத்த பல கணினிகள் தேவைப்படுகின்றன. மேலும் பல இயக்குதளங்களில் அவை எவ்வாறு செயல் படுகிறது என்பது அவர்களுக்கு தேவைப்படுகிறது .இத்தருணத்தில் அவர்கள் அதிக பொருட்செலவில்லாமல் ஒரு கணினியில் பல இயக்குதளங்களை நிறுவி அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மெய்நிகர்பெட்டி மூலம் எளிதில் செயல்படுத்தி பார்க்க முடியும்.\n\nமென்பொருள் சோதனை மற்றும் பேரிடர் மேலாண்மை.\nமென்பொருள் உருவாக்கிய பிறகு அதன் தரம் ,இயக்கு திறன் முதலிய பல பண்புகள் அதனுடன் குறிப்பிட பட வேண்டும் .அப்படி குறிப்பிட அவை சோதனைக்கு உட்படுத்த பட வேண்டும் .இப்படி சோதனை செய்ய பட வேண்டிய மென்பொருள்களை நிறுவி அதன் பயன்பாட்டை அறிய அதிக பொருட்செலவு அதனை பயன் படுத்தும் இயக்குதளம் நிறுவ செலவாகும் அதனை குறைத்து செயற்கை வன்பொருளை நாம் மென்பொருளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து அதனை பயன் படுத்தலாம் .மேலும் இந்த மெய் நிகர்பெட்டியில் நீங்கள் பயன் படுத்தும் செயற்கை வன்தட்டுநினைவகம் ,நகல்எடுக்கவல்லது ,ஒரு கணினியில் இருந்து மற்றும் ஒரு கணினிக்கு மாற்றவல்லது(porting ).பேரிடர் ஏற்படும் காலத்தில் .நன்கு செயல் பட்ட முன் ஒரு காலத்திற்கு கொண்டு செல்ல வல்லது (restore to previous working state ). இச்செயலை செய்வதின் மூலம் நாம் பேரிடர் ஏற்படும் காலங்களிலும் வெகு விரைவில் நம்மால் மென்பொருள் சேவையை மீண்டும் துவக்க முடியும்\nமூல இயக்குதளம்.\nமூல இயக்குதளம் என்பது நாம் மெய் நிகர் பெட்டியை நிறுவ பயன் படுத்தும் இயக்குதளம் ஆகும். இது மூல வன்தட்டு நினைவகம் (system harddisk) மற்றும் மூல நினைவக (System RAM) துணை கொண்டு இயங்கும். மெய் நிகர் பெட்டியில் ஏற்படும் எந்த மாற்றமும் இந்த வன்தட்டு நினைவகத்தையும் பிற நினைவகங்களை பாதிக்காது.\n\nஅதிதி இயக்குதளம்.\nஅதிதி இயக்குதளம் என்பது மெய் நிகர் பெட்டியில் நாம் நிறுவும் இயக்குதளம் ஆகும். இது நாம் உருவாக்கும் செயற்கை வன்தட்டு நினைவகம் (system harddisk) மற்றும் மூல நினைவக (System RAM) ஆகியவற்றின் துணை கொண்டு இயங்கும். யுனிவர்சல் சீரியல் பஸ் என்னும் தகவல் மாற்று கருவி, விசைபலகை, சுட்டி, அச்சு இயந்திரம் ஆகிய அனைத்தும் மூல இயக்குதளத்தில் நாம் பயன்படுத்தும் அதே திறன் அளவில் அதிதி இயக்குதளத்திலும் இயங்கும் .மெய்நிகர்பெட்டியில் நாம் பயன்படுத்த நமக்கு இக்கருவிகள் தனியாக தேவை படமாட்டாது.\nமூல இயக்குதளத்தில் நாம் சேர்க்கும் எந்த ஒரு வன்பொருளும் அதிதி இயக்குதளத்தில் பயன்படுத்த முடியும். மெய் நிகர் பெட்டியை விண்டோஸ், லினக்ஸ், சொலாரிஸ், ஆப்பிள் நிறுவனத்தின் மாகிண்டோஸ் ஆகிய இயக்குதளங்களில் நிறுவலாம்.\n\nபல திரை பகுத்தல்.\nசில மென்பொருள் பயன் படுத்தும் பொது நமக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகள் தேவைப் படுகிறது. இத்தேவைகளையும் மெய்நிகர்பெட்டி பூர்த்தி செய்கிறது. பயனர்க்கு ஏற்ப பல திரை பகுத்தல் (multiscreen resolution) சேவையை அளிக்கிறது. பல மையச் செயற்பகுதிகளை (central processing unit) உருவாக்கி பயன் படுத்தும் அமைப்பு இதில் அடங்கும்\n\nஇவற்றையும் காணவும்.\n- மெய்நிகராக்கி\n- பெரிய ஆட்ரான் மோதுவி\n- வட்டுப் படிவம்\n\nபுற இணைய இணைப்புகள்.\n- மென்கணினியாக்கம்\n- தமிழில் விவரிக்கும் நிகழ்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42188"}]
[{"id": [663, 0], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "இந்த கப்பல்களின் தலைவர் பட்டினத்துப்பிள்ளை ஆவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- சோழர் கால கப்பல்கள் பற்றிய வெளி இணைப்புகள்\n1. http://www.indianetzone.com/37/ancient_ships_india_indian_history.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_34257"}, {"id": [663, 1], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. \n\nமுற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. \n\nஅமரர் கல்கி தனது பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில் இத்தகைய பட்டப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்.\n\n\"உதாரணம்\":\n\nஎன நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் அரையர் என்ற சொல்லைக் காணுகின்றோம். புதுக்கோட்டை அரசர்களும் அவர்கள் முன்னோர்களும் அரையர் மக்கள் எனப்பட்டனர். கொங்கரையர், ஈழத்து அரையர், பல்லவரையர், விழுப்பரையர், கங்கரையர், கலிங்கரையர் என அரசியல் தலைவர்களும் அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களிலும் அரையர் என்ற பெயரைக் காணுகின்றோம்.\n\nவிருதுகள்.\nபுலிக்கொடி, மீன் கொடி, வெண்குடை, ஆறுகாற்சிங்காதனம், ஆத்தி மாலை\n\nபூர்வீகம்.\nபல்லவர்கள் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டப் பின்பு, பல்லவகுடியினர் பல்லவராயர், சேதிராயர் மற்றும் காடவராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும்,அதிகாரிகளாகவும் பணியாற்றினர். பல்லவர் என்றாலே உண்மையில் தொண்டையர் என்றுதான் அர்த்தம். பல்லவராயர், சேதிராயர், காடவராயர்கள் வன்னியராகவே அறியப்படுகின்றனர்\n\nபார்வைக்கு.\n- அமரர். கல்கியின் ”பொன்னியின் செல்வன்” என்ற சரித்திர நாவல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43453"}, {"id": [663, 2], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "விரிவுரை .\nஅரவு (முனையில் பிடிப்பிரும்பு கொண்ட ஒரு வளைந்த நெம்புகோல்) சுடும் நிலையில், ஒரு வலுவற்ற சுருள்வில்லால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும்; ஓர் பொத்தானை அழுத்துதல், விசையை இழுத்தல், அல்லது இயக்கத்திற்கு இடையே உள்ள சிறு கம்பியை இழுப்பதன் மூலமாகக்கூட, இந்த சுருள்வில் விடுவிக்கப்படலாம். இதனால், பற்றிரும்பு கீழே சாய்ந்து, கனந்துகொண்டிருக்கும் திரியை தாழ்த்தி, கிண்ணியில் உள்ள எரியூட்டும் துகளுக்கு தீமூட்டும். எரியூட்டியில் இருக்கும் தீ, தொடு துளை வழியாக துமுக்கிக் குழலுள் உள்ள முதன்மை உந்துபொருளை அடையும். கிண்ணியில் திரி வேகமாக மோதுவதால் அடிக்கடி அணைந்துவிடும், இதனால், வீரர்களால் இது விரும்பப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட இலக்கை தாக்க இது அடிக்கடி உபயோகப்பட்டது.\n\nஜப்பானில், முதலில் ஆவணப்படுத்தப்பட்ட (\"டனேகசிமா\" என்றழைக்கப்பட்ட) திரியியக்கியின் அறிமுகம் 1543-ல், போர்ச்சுகீசியர்களால் வந்தது. சுருள்வில் திரியியக்கிகளை அடிப்படையாகக் கொண்டு \"டனேகசிமா, \"போர்ச்சுகீசிய இந்தியாவில் இருந்த கோவாவின் ஆயுதக்கிடங்கில் தயாரிக்கப்பட்டது.\" \"1510-ல் போர்ச்சுகீசியர்கள் கோவாவை கைப்பற்றினர்.\n\nமேலும் பார்க்க .\n- திரி இயக்கம்\n- வாய்வழி குண்டேற்றுதல்\n- வெடிமருந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_92196"}, {"id": [663, 3], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "வரலாறு .\nகுன்றாண்டார்கோயில் என்பது குன்று -ஆண்டான்-கோயில் என்கிற பொருள் படும் வகையில் குன்றை ஆட்சி செய்யும் இறைவனை முன்னிறுத்தி பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பகுதியை ஏழாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை பல்லவர்களின்  கீழ் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர்.   இதன் பிறகு பிற்கால சோழர்களால் கைப்பற்றபட்டுள்ளது. \n\nகுடைவறை கோவிலானது நந்தி வர்மன் பல்லவ மல்லன்  என்றழைக்கப்பட்ட    இரண்டாம் நந்தி வர்மன்      பல்லவனின் (கி. பி. 710 - 775 ) துணை ஆட்சியாளராக  விளங்கிய   முத்தரையர்  மன்னரால் கட்டப்பட்டுள்ளது.\n\nநந்திவர்மன் மற்றும் அவரது மகன் தந்திவர்மன் காலத்தைய முற்கால கல்வெட்டுகள் திருவாதிரை   வழிபாட்டு நிகழ்வுக்கு கொடை வழங்கிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளது. சௌந்தர ராஜன் என்பவர் எட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று உரைக்கிறார். இது தவிர்த்த ஏனைய கல்வெட்டு பொறிப்புகள் சோழர்கள், சாளுக்கியர்கள்,பாண்டியர்கள்,விஜயநகர பேரரசை சார்ந்தவையாக உள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் கிராமமானது  கள்ளர் சமூகத்தினரால்  இரு பகுதியாக பிரிக்கப்பட்டது  இங்குள்ள கல்வெட்டுகளில் தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், வரி வசூல் செய்யும் நடைமுறைகள் குறித்த கல்வெட்டுகள் உள்ளன\n\nஇக்கோவில் தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கபட்டுவருகிறது.\n\nகட்டுமான நுட்பம்.\nதமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் குன்றாண்டார்கோயில் ஒரு பாறையில் அமைந்த குடைவறை கோவிலாகும் அது மட்டுமின்றி குடைவறையில் மாறுபட்ட நிலைகளில் சிவன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. லிங்க வடிவிலான மூலவர் கிழக்கு நோக்கிய திருகுன்றக்குடி ஈசனை பர்வதகிரீசுவரராக வழிபடுகின்றனர்.  கருவறையும் அர்த்த மண்டபமும்  எவ்வித வேலைப்பாடுகளுமின்றி உள்ளன. அறையை கல்தூண்கள் தாங்கி நிற்கின்றன.மூலவரின் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு சிலை முததரையர் என்றும் ஏனையது அவரது உதவியாளர் எனவும் கருதப்படுகிறது.\n\nமுக்கியத்துவம்.\nகுடைவறை கட்டிடக்கலைக்கான சோழர் கலைப்பாணி மற்றும் பல்லவ  கட்டிடக்கலைக்கான உதாரணமாகும் இங்கு உள்ள சிவன் பார்வதி மற்றும் சேயோன் முருகனோடு காட்சிதரும் மிக முக்கியமான இளமுருகன் வெண்கலச்சிலை  மண்டபத்தின் மத்தியில் நிலையாக வைக்கப்பட்டுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_108569"}, {"id": [663, 4], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "முற்கால பழைய புத்தகங்களில் சிடானேட்டுகள் என்பவை சிலசமயங்களில் எளிய ஆக்சியெதிர்மின் அயனியைக் (SnO32−) கொண்டிருக்கும் சேர்மங்களைக் குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் இச்சேர்மத்தை சோடியம்-சிடானேட்டு-3-நீர் என்றனர். மூன்று படிக உள்நீர் கொண்ட நீரேற்று என்று பொருள்படும் வகையில் Na2SnO3•3H2O என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டால் குறிப்பிட்டனர் . நீரிலி வடிவ சோடியம் சிடானெட்டு Na2SnO3 ஒரு தனித்த சேர்மமாகவே கருதப்பட்டு சிஏஎசு எண் 12058-66-1 என்று வழங்கப்பட்டுள்ளது . மேலும், தனித்த பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் பராமரிக்கப்படுகிறது . \n\nதனிமநிலை வெள்ளீயத்தை பொருத்தமான உலோக ஐதராக்சைடில் கரைத்து கார உலோக சிடானேட்டு சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. சோடியம் சிடானேட்டு தயாரிக்க வேண்டுமெனில் பின்வரும் வினை நிகழ்கிறது :.\n\nவெள்ளீயம் டையாக்சைடை ஒரு காரத்தில் கரைக்கும்போதும் இதைப்போன்ற ஒரு வினையே நிகழ்கிறது.\nவெள்ளீயம் டையாக்சைடை சோடியம் கார்பனேட்டுடன் சேர்த்து கார்பனோராக்சைடு/கார்பனீராக்சைடு சுழலில் வறுத்தால் நீரிலி வடிவ சோடியம் சிடானெட்டு உருவாகிறது :.\n\nஎக்சாகுளோரோசிடானெட்டு எதிர்மின் அயனி ( [SnCl6]2−) போன்ற பிற சிடானேட்டுகள் போல இந்த எதிர்மின் அயனி எண்முக வடிவிலான ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். Sn—O பிணைப்பின் பிணைப்புத் தூரம் 2.071 Å ஆகும் . \n\n\n\n\n", "document_id": "ta_ta_121683"}, {"id": [663, 5], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "வரலாறு.\nகடந்த சில காலகட்டங்களில் மொங்கோலிய மொழிக்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவங்களில் இதுவே கடைசியானதாகும். இது பல்கேரிய எழுத்துக்களை ஒத்துள்ளது. உருசிய எழுத்துமுறையை விட இதில் இரண்டு எழுத்துக்கள் மட்டுமே அதிகமாக உள்ளன. \n\nஇது 1940களில் சோவியத் செல்வாக்கின் கீழ் மங்கோலிய மக்கள் குடியரசில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் இலத்தீன் எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. 1990ல் மங்கோலியப் புரட்சிக்குப் பிறகு பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறைக்கு மாற முயற்சிக்கப்பட்டது. எனினும் இந்த மாற்றம் நிகழவில்லை. எனினும் பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறை ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக உள்ளது. மேலும் அது பிரபலமாகி வருகிறது. மொங்கோலிய எழுத்துமுறை செங்குத்தாக எழுதப்படுகிறது. சீன எழுத்துமுறையை கிடைமட்டமாக கூட எழுதமுடியும். ஆனால் பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறையை அவ்வாறு எழுத முடியாது. ஆதலால் சிரில்லிக் எழுத்துமுறையே நடைமுறைக்கு உகந்ததாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120422"}, {"id": [663, 6], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [663, 7], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [663, 8], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "முற்கால உதாரணங்கள் .\nமுற்கால தீக்கல்லியக்கிகளின் கிண்ணியில், எரியூட்டியை இடுவதற்கு, அரை-இழுபட்ட நிலை தேவை பட்டது. கோல்ட் 1851 நேவி சுழல்துப்பாக்கி போன்ற, சிலவகை முற்கால சுழல்துமுக்கிகளில், சுத்தியலை அரை-இழுபட்ட நிலையில் வைத்தால் தான், உருள்கலனை சுற்றச்செய்து, அதில் குண்டேற்ற இயலும். இது போன்ற சுடுகலன்களில், இருக்கும் 6 அறைகளிலும் குண்டேற்றி, சுத்தியலை அரை-இழுபட்ட நிலையில் வைப்பதற்கு பதிலாக; வழக்கமான பாதுகாப்பு நோக்காமாக, ஆறில் 5 அறைகளில் மட்டும் குண்டேற்றப்பட்டு, இயல்பு-நிலை சுத்தியலை குண்டேற்றாத அறையில் வைப்பர்.  \n\n\n\n\n", "document_id": "ta_ta_93159"}, {"id": [663, 9], "question": "<Query> என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும்.", "document": "இயற்கையாக ஓலைச்சுவடிகள் அழிவது போலச் செப்பேடுகள் அழிவது இல்லை. எனவே பண்டைய மக்கள் செப்பேடுகளைப் படிக்கவும் பாதுகாக்கவுமின்றிப் பூமியில் புதைத்து வைத்தனர். மேலும் பல செப்பேடுகள் உருக்கப்பட்டுப் பாத்திரங்களாக மாறின. செம்பின் உபயோகத்துக்காக பல செப்பேடுகள் அழிக்கப்பெற்றன. இவற்றை மீறி சில செப்பேடுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டன.\n\nசெப்பேடுகள் அவை கிடைத்த இடத்தைக் கொண்டோ அவை இருக்கும் இடத்தைக் கொண்டோ பெயரிடப்படுகின்றன. செப்பேடுகளை அவை கிடைக்கும் இடத்தை மட்டும் வைத்து அவ்விடத்திற்கே உரியது என்று கூறமுடியாது. ஏனெனில் செப்பேடுகளை எடுத்துச் செல்வது எளிமையாக இருப்பதன் காரணமாக ஓரிடத்திற்குரியவை வேறுபட்ட தொலைவான இடங்களில் கூடக் கிடைக்கலாம்.\n\nஇந்தியா.\nஇந்தியாவில் இதுவரையில் 1561 செப்பேடுங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:\nவெளியிணைப்புகள்.\n- ஆணை மங்கலம் செப்பேடுகள்\n- செ. இராசு, செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும்\n- தமிழக அரசின் தொல்லியல் வலைதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44270"}]
[{"id": [665, 0], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "வரலாறு.\nசுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசப்படோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கொலுசை பயன்படுத்தியதாக அறிகிறோம். பழங்காலத்தில் எகிப்தியர்கள் கால் பாத அணி அணிந்துள்ளதாகத் தெரிகிறது. வசதி படைத்தவர்கள் இந்தப் பாத அணிகலனில் ஜாதிக்கற்களைப் பதித்து அணிந்தார்களாம். பல காலம் முன்பு மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெண்கள் தங்கள் இரண்டு கால்களிலும் பாத அணிகலன்களை அணிந்து அவற்றை ஒரு சங்கிலியால் இணைத்து விடுவது உண்டாம். இது குறுகிய அடி வைத்து நடக்க மேற்கொள்ளப்படும் பயிற்சியாம். இந்திய நடனமாதர்கள் தங்கள் அங்க அசைவுகளுக்கேற்ப இனிய ஒலி எழுப்பும் கால் சலங்கை என்ற அணிகலனை அணிந்தார்கள். இது போல மத்திய கிழக்கு நாடுகளில் வயிற்றசைவு நடனமாடும் மங்கைகள் கூட நுண்ணிய வேலைப்படமைந்த கொலுசுகளை அணிந்தார்கள். அமெரிக்காவில் கொலுசு அணியும் வழக்கம் 1950 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது.\n\nஇந்திய மரபுகள்.\nகொலுசுக்கு இந்தியாவில் ஒரு பெரிய வரலாற்றுப் பாரம்பரியமும் பின்னணியும் உண்டு. இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. நகை ஒவ்வாமை போன்ற உபாதைகள் வெள்ளியால் வருவதில்லையாம்.\n\nபழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் மலை சாதி மக்கள் (ராஜஸ்தான்) அதிக எடையுள்ள காப்பு போல் தடிமனான வெள்ளி கொலுசை அணிகிறார்கள். பழங்காலத்தில் மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என பல வடிவமைப்புகளில் கொலுசு அணிந்துள்ளார்கள். \n\nகுழந்தைகளுக்கு கொலுசு அணிவிப்பது இந்தியாவில் நடைமுறையிலுள்ள பழக்கம். கொலுசு ஒலி குழந்தையின் அசைவுகளை உறங்கும்போதும், விழித்திருக்கும் போதும் தாய்க்கு அறிவிக்கும். கொலுசுடன் தளர் நடைபோட்டு நடக்கும் குழந்தைகளைக் காணக் கண் கோடி வேண்டும்.\n\nகொலுசுகளை இள வயது பெண்கள் அணிய மாட்டார்கள். திருமணமான பெண்கள் மட்டுமே அணிவார்கள். எனவே பெண்கள் தங்களுக்கு திருமணமான செய்தியை கால் கொலுசுச் சத்தங்கள் மூலம் சொல்லிவிடுகிறார்கள். திருமணச்சடங்குகளில் மணப்பெண் கொலுசு அணிவது ஒரு முக்கிய மரபு. உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தில் கொலுசுக்கு ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள். இதை திருமண சடங்குகளின்போது பெண்களின் கால்களில் அணிவிப்பார்கள். காலில் கொலுசு அணிந்தால் அந்தப் பெண்ணுக்கு மணமாகிவிட்டது என்று பொருள்.\n\nநவநாகரிகக் கொலுசுகள்.\nசின்ன சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல் வேலைப்பாடுகள் ஆகிய எல்லாம் கூடிய கொலுசுகள் பழைய பாணியாகிவிட்டன. தற்போது கொலுசுகள் எளிமையான வேலைப்பாடுகளுடன் மெல்லிய சங்கிலி போல வடிவமைக்கப்படுகின்றன. சில நகை தயாரிப்பாளர்கள் கொலுசையும் மெட்டியையும் இணைத்து ஒரு வடிவம் கொடுத்துள்ளார்கள். முன்பு கொலுசுகள் புடவையுடன் மட்டும் அணியப்பட்டு வந்தது. தற்போது நவீன உடைகளுக்கேற்ப நவீனபாணி கொலுசுகளை அணிகிறார்கள். சில பெண்கள் ஒரே காலில் இரண்டு விதமான கொலுசுகளை அணிகிறார்கள். \n\nநாகரிக மங்கையர் தங்கம், வெள்ளி கொலுசுகள் மட்டுமல்லாமல் லெதர், பிளாஸ்டிக், நைலான், சாதாரண நூல் என பல வகை பொருட்களைக் கொண்டு நவீன பாணியில் தயாரித்த கொலுசுகளை அணிகிறார்கள். தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்படும் கொலுசுகள், சின்ன சின்ன முத்துக்கள் சேர்க்கப்பட்டு மெல்லிய சங்கிலி கொண்டு இணைக்கப்பட்டு இருக்கும். இந்த சங்கிலி மெல்லியதாகவோ அல்லது பட்டையாகவோ இருக்கும். கொலுசு முழுக்க முத்துக்களை இணைத்தோ அல்லது ஆங்காங்கே நான்கு முத்துக்கள் இணைத்தோ தயாரிக்கப்படுகின்றன. \n\nவெள்ளியிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஒட்சியேற்றிய (ஆக்சிடைஸ்ட்) வெள்ளி எப்போதும் நிறம் மங்கிக் காணப்படும். கொலுசுகள் இவ்வெள்ளியிலும் செய்யப்படுகின்றன. செயற்கை கற்கள் - அதாவது போல்கி கற்கள், குந்தன் கற்கள், குறை மணிக்கற்கள் (செமி பிரிசியஸ்) பதித்து செய்யப்படும் தண்டைகள் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.\n\nகொலுசு உற்பத்தி.\nகொலுசு, இந்தியாவில் தமிழகத்தில் சேலம் மாநகரில் அதிகம் உற்பத்தியாகிறது. கொலுசு உற்பத்தியில் மறைமுகமாகவும், நேரடியாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலகங்கள் வெள்ளிப்பட்டறைகள் எனப்படும். உருக்கு பட்டறை, கம்பி, பூ அடிக்கும் பட்டறை, ஜால்ரா பட்டறை, மெருகு பட்டறை என 13 வகையான உற்பத்திப் பணிகள் இப்பட்டறைகளில் நடைபெறுகின்றன. சேலத்தில் இரும்பாலை, சிவதாபுரம், சினிமாநகர், சீலநாயக்கன்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலத்தாம்பட்டி, திருவாக்கவுண்டனூர், மணியனூர், மெய்யனூர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளி பட்டறைகள் இயங்கிவருகின்றன. சேலம் கால் கொலுசுகள் ஆந்திரா, மகாராட்டிரம், உத்திரப் பிரதேசம், குசராத், கேரளா, பீகார் போன்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\n\nகொலுசு தயாரிப்பு குறித்த படங்கள்.\n<gallery>\nFile:A female foot ornament-.jpg|கொலுசு\nFile:8-Silver ornamental making- Kolusu.jpg|இணைக்கும்பொடிகள்\nFile:2-Silver ornamental making- Kolusu.jpg| மணலில் தோற்றம் பெறும்கொலுசு\nFile:7-Silver ornamental making- Kolusu.jpg|ஒவ்வொரு பகுதியாக இணைத்து வைத்தல்\nFile:6-Silver ornamental making- Kolusu.jpg|குப்பா மற்றும் கம்பிகளை இணைத்தல்\nFile:5-Silver ornamental making- Kolusu.jpg|வடிவம் தருதல்\nFile:4-Silver ornamental making- Kolusu.jpg| வேதியல் பொடிவைத்தல்\nFile:3-Silver ornamental making- Kolusu.jpg|கொலுசு தயாரிப்பு\nFile:1-Silver ornamental making- Kolusu.jpg|பற்றவைத்தல்\nFile:A female foot ornament- kolusu.jpg|முழு கொலுசு\nFile:A female foot ornament-.jpg|ஜால்ரா கொலுசு\n</gallery >\n\nமேற்கோள்.\nHistory of Anklets\n\n\n\n\n", "document_id": "ta_ta_42297"}, {"id": [665, 1], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "மேலும் காண்க.\n- இந்தியப் பூப்பின்னல்\n\nவெளி இணைப்புகள்.\n- PHULKARI - Ancient Textile of Punjab\n- Phulkari exhibition, Turin, 2016\n\n\n\n\n", "document_id": "ta_ta_87967"}, {"id": [665, 2], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "தொடக்கம்.\nஇவ்வியக்கத்தை தோற்றுவித்தவர் ஜாம்போஜி என்னும் ராஜபுத்திரர் ஆவார். ராஜஸ்தான் மாநிலத்தில், நாகார் மாவட்டத்தில் உள்ள பிப்பசார் கிராமத்தில் வாழ்ந்த வசதிமிக்க செல்வந்தர் ஜாம்போஜி. திருமணம் செய்து கொள்ளாது வாழ்ந்த இவர் உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பும் கருணையும் காட்டி வாழ்ந்தவர். ஜாம்போஜிக்கு 25 வயதான போது மழைவளம் குன்றி அவர் கிராமம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. மக்கள் கெஜ்ரி மரங்களை விறகுக்காக வெட்டி விற்று பிழைத்தனர். இறைச்சிக்காக சின்காரா என்னும் பாலைவன மான், வெளிமான் போன்ற மான்களை வேட்டையாடினர். இதனை கண்டு வருந்திய ஜாம்போஜி அதற்கு மாற்றுக் காண முயன்றார். இயற்கையை அழிக்காமல், இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கைக்கு மக்களை தயார்ப்படுத்தினார்.\n\nதோற்றம்.\nகி.பி. 1524ல் அவர் பிஷ்னாய் அமைப்பைத் தோற்றுவித்தார். அதற்கான 29கோட்பாடுகளை வகுத்தளித்தார். பிஷ்னாய் என்றால் கோட்பாடுகளைபின் பற்றுபவர்கள் என்று பொருள். இதற்காக தன் செல்வங்களை முழுமையாக செலவளித்தார். அனைவரும் அவரது கட்டளைக்கு இணங்கி செயல்பட்டனர். \n\nகோட்பாடுகள்.\n29 கோட்பாடுகளில் 8 கோட்பாடுகள் உயிரியப் பன்மையைப் (diversity) பாதுகாப்பதற்கும், பண்ணைகளில் வளர்க்கும் விலங்குகளைக் காப்பதற்கும் முக்கியத்துவம் அளித்தன. இதனால் மரங்கள் வெட்டப்படாது காக்கப்பட்டன. விலங்குகள் பேணப்பட்டன. உணவுக்கென காய்கறிகளை விளைத்து கொண்ட மக்கள் குடிப்பழக்கத்தையும் , புகைப்பிடித்தலையும் தவிர்த்தனர்.\n\nஇறந்த பிறகு சடலங்களை எரிப்பது சூழலுக்கு தீங்களிப்பது என்பதால் புதைக்கும் போக்கும் அவர்களிடத்தில் நிலவின. சடலங்களை புதைப்பதால் மரங்கள் வெட்டப்படுவதும் தவிர்க்கப்பட்டது. \n\nபிஷ்னாய் மக்கள் வாழும் பகுதிகள்.\nகாலப்போக்கில் பிஷ்னாய்ப் பிரிவினர் இந்தியாவின் பலபகுதிகளில் பரவினர். ராஜஸ்தானின் மேற்கு பகுதியிலும், பஞ்சாப், ஹரியானா, உத்ராஞ்ஜல் பகுதியிலும் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- சிப்கோ இயக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69835"}, {"id": [665, 3], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "லங்காவித் தீவு மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.\n\nஇந்தத் தீவுகள் கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகும். லங்காவித் தீவு தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது. இதன் மக்கள் தொகை 64,792. லங்காவித் தீவிற்கு அருகாமையில் உள்ள தூபா தீவில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். மற்றத் தீவுகளில் மனிதக் குடியேற்றம் இல்லை. லங்காவித் தீவில் பெரிய பட்டணம் துவா ஆகும். லங்காவித் தீவு ஒரு தீர்வையற்றச் சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.\n\nசொல் பிறப்பியல்.\nலங்காவி என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் \"helang\" என்றால் கழுகு. இதன் சுருக்கம் \"lang\". \"Kawi\" என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு சொற்களையும் சேர்த்து \"Langkawi\" என்று அழைக்கப் படுகின்றது.\n\n2008 ஆம் ஆண்டில் கெடா சுல்தான் அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா தமது பொன் விழாவின் போது லங்காவித் தீவிற்கு கெடாவின் பொன் கலன் என்று சிறப்புப் பெயர் சூட்டினார்.\n\nபுவியியல்.\nலங்காவியின் மொத்தப் பரப்பளவு 47,848 ஹெக்டர். லங்காவித் தீவு வடக்கில் இருந்து தெற்கு வரை 25 கி.மீ நீளம் கொண்டது. தீவு முழுமையும் காடுகள் நிறைந்து உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளும் உள்ளன.\n\nதட்ப வெப்ப நிலை.\nலங்காவி சம தட்ப வெப்ப நிலையைக் கொண்ட ஓர் இடமாகும். ஆண்டுக்கு 2,400 மி.மீ. (94 அங்) மழை பெய்கிறது. டிசம்பர் மாத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரையில் வரட்சியான காலம். மார்ச் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையில் நீண்ட மழைக் காலம். ஆகஸ்டு மாதத்தில் அதிகமாக மழை பெய்கிறது.\n\nபிரதான வானிலை நிலையம் - லங்காவி\n\n\n\n\n", "document_id": "ta_ta_37421"}, {"id": [665, 4], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "மக்கள் தொகை.\n2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 481,818 மக்கள் வாழ்ந்தனர். \nசதுர கிலோமீட்டருக்குள் 244 பேர் வாழ்கின்றனர். சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 969 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இந்த மாவட்டத்தில் வாழ்வோரில் 64.71% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். \n\nஇணைப்புகள்.\n- போடோலாந்து ஆட்சிக் குழுவின் தளம்\n\n[[பகுப்பு:அசாம் மாவட்டங்கள்]]\n\n", "document_id": "ta_ta_59933"}, {"id": [665, 5], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "பல பொருட்கள்.\n- \"கோ\" என்றால் பூமி என்று ஒரு பொருள். படைப்பின் தொடக்கத்தில் சென்ற இடமறியாதபடி கடலில் ஆழ்ந்து மறைந்துவிட்ட பூமியை வராஹமாகச் (பன்றியாக) சென்று தேடிப் பெற்றவர். \"விந்த\" என்றால் ஒன்றைத்தேடி, நாடிப்போய் அடைவது.\n\n- \"கோ\" என்றால் பசு. பசுக்களுக்குத் தலைவர். (முல்லை நிலத்தவர் - ஆயர்)\n\n- \"கோ\" என்றால் துதிக்கும் சொற்கள்.தேவர்களால் துதிக்கப்பட்டவர்.\n\n- \"கோ\" என்றால் புலன்கள். புலன்களை அடக்கி ஆள்பவன் கோவிந்தன். 'பார்ப்பார் அகத்துப் பாற்பசு ஐந்து' என்று திருமூலர் கூறிய இந்திரியப்பசு தான் \"கோ\".\n\n- வேதமோதுவதால் அடையக்கூடியவர்; மந்திரங்களால் உணரத்தக்கவர்; உபநிடத வாக்கியங்களால் அறியப்படுபவர், அல்லது அடையப்படுபவர்.\n\n- பக்தியுடன் பெயரிட்டுக் கூப்பிடுதலால் அடையக்கூடியவர்.\n\n- கூப்பிடுதூரத்தில் இருப்பவர்.\n\nபெயரின் பெருமைகள்.\nதிருப்பாற்கடலில் இருந்த மகாவிஷ்ணு கண்ணனாக அவதரித்த கதை ஸ்ரீமத் பாகவதத்திலும் விஷ்ணு புராணத்திலும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கண்ணன் சிறுவனாக இருந்தபோதே தேவலோகத்து அரசனான இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக கோபர்களிடம், அவர்கள் வழக்கமாகச் செய்யும் இந்திரபூஜையை நிறுத்திவிட்டு கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்யச் சொன்னார். அப்படி அவர்கள் செய்தவுடன் இந்திரனுக்குக் கோபம் வந்து கோகுலத்தையே அடித்துக் கொண்டுபோகும் அளவில் மழையை உண்டுபண்ணிவிட்டான். அப்பொழுது கண்ணன் கோவர்த்தனமலையைத் தூக்கி, மக்களையும் பசு முதலிய பிராணிகளையும் காப்பாற்றினார். பிறகு தேவேந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, எல்லா உயிர்களையும் காப்பாற்றுபவர் என்று பொருள் படும் 'கோவிந்தன்' என்ற பெயரை கண்ணனுக்குப் பட்டம் சூட்டி அபிஷேகமும் பண்ணிவைத்தான். இதற்கு 'கோவிந்த பட்டாபிஷேகம்' என்றே பெயர் .\n\nகலாச்சாரத்தில் 'கோவிந்தா'.\n- திருப்பதி மலைஏறுபவர்கள் கோஷம் போட்டுக்கொண்டே செல்வது 'கோவிந்தா, கோவிந்தா' என்று தான்.\n\n- ஆசமனம் என்ற ஒரு அரைநிமிட வைதிக சடங்கு எல்லா இந்துமத வைதிக கருமங்களிலும் பலமுறை திருப்பித் திருப்பிச் செய்யப்படும் ஒன்று. அதில் விஷ்ணுவின் பன்னிருநாமங்கள் ஒரு முறையும், அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று ஒரு முறையும் சொல்லவேண்டி வரும். இதில் விசேஷம் என்னவென்றால், பன்னிருநாமங்களிலும் 'கோவிந்தா' ஒரு முறை வருவதால், இங்கு எல்லா நாமங்களிலும் கோவிந்தநாமம் ஒன்றே இரண்டு முறை வரும் நாமம் ஆகின்றது.\n\n- ஆதி சங்கரருடைய 'பஜ கோவிந்தம்' மிக்க புகழ் பெற்ற ஓர் எளிய வேதாந்த தோத்திரம். இதில் ஆண்டவன் பெயராக 'கோவிந்த'நாமம் எடுத்தாளப்பட்டது ஒருக்கால் சங்கரரின் குருவின் பெயர் கோவிந்தர் என்று இருந்ததால்தான் என்று சிலர் கூறினாலும், கோவிந்த நாமத்தின் பெருமைதான் அவரை அப்படி எடுத்தாளச் செய்தது என்றும் மற்றும் சிலர் சொல்லலாம்.\n\n- ஆன்மிக சொற்பொழிவாளர்களில் பலரும் தெய்வபஜனைச் சடங்குகள்போதும் தொடக்கத்திலும் முடிவிலும் மேடையிலிருப்பவர் \"ஸர்வத்ர கோவிந்தநாமசங்கீர்த்தனம்\" என்று எடுத்துக் கொடுப்பதும் சபையில் கேட்போரனைவரும் ஒன்று சேர்ந்து 'கோவிந்தா, கோவிந்தா' என்று முழங்குவதும் நாட்டின் தென்பிராந்தியங்களில் தொன்றுதொட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கம்.\n\n- கண்ணனின் புகழ்பாடும் திருப்பாவையில் ஆண்டாள் 27, 28, 29-வது பாடல்களில் மூன்று முறை கோவிந்தனை அழைக்கிறாள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_33822"}, {"id": [665, 6], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "அரசியல்.\nஇந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.\n\nஆட்சிப் பிரிவுகள்.\nஇந்த மாவட்டத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: ஐபாக், தர்லான், புல்லென். திங்சுல்தியா, தியாங்னுவாம்.\n\nபோக்குவரத்து.\nஅய்சாலுக்கு அருகில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கும் குவகாத்திக்கும் விமான சேவைகள் உண்டு.\n\nமக்கள் தொகை.\n2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 404,054 மக்கள் வாழ்ந்தனர்.\nசராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 113 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 1009 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இங்கு வாழ்வோரில் 98.5% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். \n\nஇணைப்புகள்.\n- Aizawl district official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_60017"}, {"id": [665, 7], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "பெயர் காரணம்:.\nநாட்டுப்பற்றுமிக்க கேட்டோ தன்னை போர்சியஸ் கேட்டோ என்று பெருமிதத்துடன் கூறிக்கொண்டார். \"போர்சியஸ்\" என்றால் பரம்பரையாக பன்றி வளர்ப்போர் குடும்பத்தை சார்ந்தவன் என்று பொருள். \"கேட்டோ\" என்றால் புத்திக்கூர்மையுடைய என்று பொருள். கேட்டோ தனது தாய்மொழியான லத்தின் மொழியில் தனது படைப்புக்களை எழுதினார். \n\nபடைப்புகள்:.\n1. தோற்றம் ( Origines ).\nரோமின் தோற்றம், வளர்ச்சி, தொண்மை, பண்பாடு, நிறுவனங்கள் பற்றி விவரிக்கிறது. மேலும் இந்நூலில் தனிநபர் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு இடத்தில மட்டும் போர்க்களத்தில் துணிவுடன் போரிட்ட யானைக்கு சூரஸ் என்று பெயரிட்டுள்ளார். \n\n2. விவசாய அனுபவங்கள் ( De Agricultrual ).\nவிவசாய குடும்பத்தில் பிறந்ததால் தனது விவசாய அனுபவங்களை தொகுத்துள்ளார். \n\nரோமானிய எழுத்து கலையில் புரட்சிகரமான திருப்புமுனையை ஏற்படுத்தியதால் கேட்டோவை ரோமானிய வரலாற்று வரைவியலின் தந்தை என்று அழைக்கலாம் என ஷேக் அலி கூறுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111179"}, {"id": [665, 8], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "நான்கு விதப் பொருள்.\nஇறைவனின் எளிமையையும் பெருமையையும் ஒரே பெயரில் ஒன்று சேர்த்துப் பறைசாற்றும் பெயர் 'தாமோதரன்'. பாலகன் கண்ணனாக தாய் யசோதையினால் வயிற்றைச் சுற்றிக் கயிற்றால் கட்டப்பட்ட எளிமை; உலகத்தனையையும் தன் வயிற்றில் சுமந்து காப்பாற்றும் தெய்வ வலிமை -- இரண்டும் 'தாமோதரன்' என்ற பெயரால் வெளிப்படுத்தப் படுகின்றன. \"தாம\" என்றால் கயிறு. \"உதர\" என்றால் வயிறு.\n\n\"தாம\" என்றால் இருப்பிடம் என்றும் ஒரு பொருள் உண்டு. உலகத்தனைக்கும் அவருடைய வயிறுதான் சொந்த இருப்பிடம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன் அவன்.\n\nஇன்னும் ஒரு பொருள். \"உதார\" என்பது பரிவு உணர்ச்சியைக் குறிக்கும். \"தம\" என்பது தன்னடக்கத்தைச் சொல்லும். அதனால் 'தாமோதரன்' என்ற சொல் 'குன்றாத தன்னடக்கத்துடன் ஏழை, எளியவர்களிடம் மிகுந்த பரிவுடன் இருப்பவர்' என்றும் பொருள் தரும். \n\nகாஞ்சி மகாசுவாமிகள் 'தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை' என்ற ஆண்டாள் வாக்கிற்கு 'தன்னை தரித்த தாய் தேவகியின் குடலைத் தன்னுடைய கர்ப்பவாசத்தால் தூய்மை ஆக்கியவன்' என்று பொருள் சொல்லி, 'எவனது குடலுக்கு வெளியிலே மேல் பக்கம் தாம்புக் கயிற்றைப் போட்டு வளர்ப்புத் தாய் யசோதை புண்படுத்தினாளோ, அவன் தன் பெற்ற தாயின் குடலை தன்னுடைய வாசத்தாலேயே தூய்மை செய்தவன்' என்று இன்னும் விளக்குகிறார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_35253"}, {"id": [665, 9], "question": "பஞ்சாப் மாநிலத்தில் <Query> ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள்.", "document": "இக்கட்டுரை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107040"}]
[{"id": [667, 0], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "காரணப் பெயர்.\nஇப்பாலத்திற்கான பெயர் லந்தாவ் தீவிக்கும் கவ்லூண் நிலப்பரப்புக்கும் இடையில் அமைந்திருக்கும் இரண்டு தீவுகளின் பெயரான சிங் யீ தீவு மற்றும் மா வான் தீவு எனும் பெயர்களின் முதல் சொற்களால் சிங் - மா தெரிவுசெய்யப்பட்டு சிங் மா பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.\n\nவரலாறு.\nஇப்பாலத்தின் நீளம் (4,518 அடிகள்) 1,377 மீட்டர்களாகும். கடல் மட்டத்தில் இருந்து உயரம் (676 அடிகள்) 206 மீட்டர்களாகும். இப்பாலத்திற்கு சிங் மா பாலம் என பெயரிடப்பட்டது. இதுவே இன்று உலகில் நீளமான முதல் இரட்டைமாடி பாலமாகும். உலகில் நீளமான பாலங்களில் ஏழாவது பாலமாகும். (World's Seventh Longest Bridge) இப்பாலத்தின் அகலம் (135 அடிகள்) 41 மீட்டர்களுமாகும். போவதற்கான மூன்று, வருவதற்கான மூன்று என, மேல் தளத்தில் ஆறு பாதைக் கோடுகள் உள்ளன. பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிப்பதற்கு மேல்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடருந்து மற்றும் அதிபார ஊர்திகள் பயணிப்பதற்கு கீழ்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ் மாடி பாதைகளில் தொடருந்துக்கென இரண்டு பாதைக் கோடுகளும் அதிபார ஊர்திகளுக்கான இரண்டு பாதை கோடுகளுமாக நான்கு உள்ளன. மேல்மாடி பாதையில் பயணிப்போர் வெளிக்காட்சிகளை பார்த்த வண்ணம் பயணிக்கலாம். கீழ்மாடியில் செல்லும் வாகணங்கள் எந்த வெளிப்புரக் காட்சியையும் பார்க்க முடியாது. சுரங்கப்பாதைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.\n\nஇப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1992 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு 1997 மே மாதத்தில் முடிவடைந்தது. இதன் செலவு 7.2 பில்லியன் ஹொங்கொங் டொலர்கள் ஆகும். இப்பாலம் 1997 ஏப்ரல் 27 ஆம் நாள் பிரித்தானிய பிரதமர் மார்கிறட் தட்சர் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18722"}, {"id": [667, 1], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "உசாத்துணை.\n- Brief History\n- Shanghai Library\n\nவெளி இணைப்பு.\n- Official website of Shanghai Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_46918"}, {"id": [667, 2], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "வெளியிணைப்புகள்.\n- செங் சிங் பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26258"}, {"id": [667, 3], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "இந்தியாவில் நீர்மேல் அமைக்கப்பட்டுள்ள பாலங்களில் மூன்றாவது மிகநீளமான பாலம் விக்கிரமசீலா சேது பாலமாகும். இருவழிப் பாதையாக 4.7 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பாலம், தேசிய நெடுஞ்சாலை 80 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 31 இரண்டையும் இணைக்கிறது. இவ்விரு சாலைகளும் கங்கை நதிக்கு எதிரெதிர் திசைகளில் செல்கின்றன. கங்கை நதியின் தென்கரையில் உள்ள பாகல்பூரின் பராரி மலைத்தொடரில் தொடங்கும் இப்பாலம் கங்கை நதியின் வடகரையில் உள்ள நௌகாச்சியா வரை செல்கிறது. மேலும் இப்பாலம் பாகல்பூரை பூர்ணியா மற்றும் கத்தியார் நகரங்களுடன் இணைக்கிறது. பாகல்பூர் மற்றும் கங்கையின் குறுக்காக உள்ள மற்ற சில ஊர்களுக்கு இடையே உள்ள தொலைதூர சுற்றுச்சாலைப் பயண நேரம் இப்பாலத்தினால் வெகுவாக குறைகிறது. இருப்பினும் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலால் இப்பாலம் மிகுந்த நெரிசலால் திணறுகிறது. எனவே இதற்கு இணையாக மற்றொரு பாலம் கட்டப்படவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. \n\nஇதனையும் காண்க.\n- விக்கிரமசீலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_82587"}, {"id": [667, 4], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "2010 கணக்கெடுப்பின்படி 3,616,163 மக்கள்தொகை கொண்டுள்ள இலாண்சூவின் 1,088 ச.கிமீ (420 சது மை) பரப்பளவுள்ள நகரியப் பகுதியில் 2,177,130 மக்கள் வாழ்கின்றனர். 2018இல் 298 square kilometres (115 சது மை) பரப்புள்ள மையப்பகுதியின் மக்கள்தொகை 2,890,000 ஆக உயர்ந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Lanzhou government website\n- Map of Lanzhou \n\n\n\n\n", "document_id": "ta_ta_124494"}, {"id": [667, 5], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் செல்வதற்கு ஆண்டுதோறும் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. கோபுரம் இசுலாமிய மாதங்களைக் குறிக்கும் நிலவின் பிறைகளைக் காணவும் வானோக்கியாக பயன்படுகிறது. பொதுமக்கள் சென்று காணக்கூடிய மிக உயர்ந்த காட்சிமுனையாக இது விளங்குகிறது. மேலும் இந்தக் கோபுரம் கோலாலம்பூரின் வான்வெளியை அடையாளப்படுத்தும் சின்னமாக பெட்ரோனாஸ் கோபுரங்களுடன் போட்டியிடுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Site\n- Emporis.com\n- Satellite Image of the KL Tower at Google Maps\n- 3D model of the KL Tower for use in Google Earth\n\n\n\n\n", "document_id": "ta_ta_43379"}, {"id": [667, 6], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "இந்த பாலம் இரண்டு பாதைக்கோடுகளுடன் கட்டப்பட்டது. பின்னர் 1994 ஆம் ஆண்டு மேலும் இரண்டு பாதைக்கோடுகளை கொண்டு நான்கு பாதைக்கோடுகளாக விரிவாக்கம் பெற்றது.\n\nவெளியிணைப்புகள்.\n- அப் லெய் சாவ் பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26251"}, {"id": [667, 7], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "கடல் மட்டத்தில் இருந்து 2,267 மீட்டர் (7,440 அடி) உயரத்தில் எரிமலைக் குன்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள இப்பெரும் தொலைநோக்கி யின் கட்டுமானப் பணிகள் முடிவதற்கு ஏழாண்டுகள் ஆயின. இதற்கான மொத்தச்செலவு €130 மில்லிய யூரோக்கள் ஆகும். இந்தத்திட்டத்தை ஸ்பெயின், மெக்சிக்கோ, மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல தொழில்நுட்பக்கழகங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுத்தின. 1987 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு கிட்டத்தட்ட 100 நிறுவனக்களின் ஆயிரத்திற்கும் அதிகமானோரால் இத்தொலைநோக்கி கட்டி முடிக்கப்பட்டது. புளோரிடா பல்கலைக்கழகம் மட்டும் இத்திட்டத்திற்கு 5 மில்லியன் டாலர்களை முதலிட்டது. இப்பல்கலைக்கழகத்துக்கு 5 விழுக்காடு பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதுவே உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.\n\nதிறப்பு விழா.\nகனாரியின் பெரும் தொலைநோக்கி 2009, ஜூலை 24 ஆம் நாள் ஸ்பெயின் மன்னர் முதலாம் ஹுவான் கார்லோசுவினால் திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காக்களில் இருந்து ஐநூறுக்கும் அதிகமான வானியலாளர்கள், அரசப் பிரதிநிதிகாள், ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Gran Telescopio Canarias\n- GTC News\n\n\n\n\n", "document_id": "ta_ta_17691"}, {"id": [667, 8], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "தொடருந்து பாலம்.\nஇப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் தொடருந்து பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914 ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.\n\nபேருந்து பாலம்.\nராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன் முதலாக, 2 அக்டோபர் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இம் மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும், பாலத்திற்கு கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.\n\nகட்டுமானம்.\nபாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.\n\nகட்டுமானப் பொருட்கள்.\n- பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிகற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.\n- இதனை கட்ட சிமெண்ட் 5000 டன், எஃகு இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.\n\nபுதுப்பித்தல்.\nதொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.\n\nவலிமை.\nபாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும் 1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.\nஅமைவு.\nநீரிணையின் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- பாம்பன் பாலம் ஒரு பார்வை - இராமேஸ்வரம் ( Rameswaram Pamban Bridge)\n- பெரிய அகன்ற படகு கடந்துசெல்லும் காட்சி\n- பாம்பன் பாலம் பராமரிப்புப்பணி\n- பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதல் தினமணி\n- Kalam inaugurates centenary celebrations of Pamban bridge\n- ராமேஸ்வரம் - சென்னை ரயிலுக்கு 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' பெயர் சூட்டுக: கலாம் கோரிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_15453"}, {"id": [667, 9], "question": "சீனாவிலுள்ள <Query> உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமாகும்.", "document": "வரலாறு.\n1815 ஆம் ஆண்டு \"பிரான்சிஸ் கிறீன்வே\" என்பவரால் திட்டமிடப்பட்டு சிட்னி துறைமுகத்தின் வட, தென்முனைகளுக்கான தொடுப்பாக இது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 1900 ஆம் ஆண்டு வரை வரைபட மாதிரிகளுக்காகக் காலம் செலவழிந்தது. பின்னர் முதலாம் உலகப் போரைத் தொடந்து பொதுவான ஒரு நிர்மாண மாதிரிப்படத்தை \"ஜே. பிறாட்ஃபீல்ட்\" என்பவரின் தலைமையில் நிபுணர்கள் குழு தயாரித்தனர். அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் இதை நிர்மாணிப்பதற்கான கேள்விப் பத்திரங்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசினால் கோரப்பட்டு 1922 ஆம் ஆண்டு இங்கிலாந்து மிடில்ஸ்பரோவைச் சேர்ந்த \"டோர்மன் லோங் அன் கோ\" என்ற நிறுவனத்திடம் இதன் கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.\n\n1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் \"ஜோன் லாங்\" இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். தற்போது 8 வாகனச் சாலைகள் 2 தொடருந்து தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ட்ராம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது. 1950 டிராம் சேவை நிறுத்தப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- சிட்னி ஹாபர்பிரிட்ஜில் நடக்கலாம், வாங்க\n- சிட்னி நகர கவுன்சில்\n- பாலத்தின் மீது ஏறுதல்\n- 75வது ஆண்டு நிறைவு விழாக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12447"}]
[{"id": [670, 0], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "பல புறக்கோள்கள் வியாழன் கோளை ஒத்த பெரும் கோள்கள் ஆகும். சில புறக்கோள்கள் எடை குறைந்தவையாகும். இவை பூமியை விட சில மடங்கு அதிக நிறை உடையவை பல விண்மீன்கள் கோள்களைக் கொண்டுள்ளதென இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிடட்த்தட்ட 10 விழுக்காடு விண்மீன்கள் சூரியனை ஒத்தவை ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- University of California Planet Search Project\n- The Geneva Extrasolar Planet Search Programmes\n\n\n\n\n", "document_id": "ta_ta_21542"}, {"id": [670, 1], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "வரலாறு.\nயூ.ஒய் கேடயம் விண்மீன் முதன்முதலில் 1860ஆம் ஆண்டு போன் ஆய்வகத்தில் ஜெர்மானிய வானியலாளர்களால் பிடி-12 5055(BD -12 5055) என பெயரிடப்பட்டது. அடுத்த ஆய்வின் போது அந்த விண்மீனின் பண்புகள் மாறியிருந்ததை அடுத்து இவ்வின்மீனிர்க்கு மாறுபடும் விண்மீன் பட்டம் அளிக்கப்பட்டது. இந்த விண்மீனை சிறிய தொலைநோக்கி மூலம் அடையாளம் காண இயலும்.\nபண்புகள்.\nஇதுவரை அறியப்படும் கோள்களிலேயே பெரியதானதாக இருந்தும் இது உயர்அரக்கனாக கருதப்படுவது இல்லை. இவ்விண்மீனின் பண்புகளான பிரகாசம், நிறமாலை போன்ற பண்புகள் பேரரக்கனை போலவே அமைந்துள்ளதால், அளவில் பெரியதாகவும் வெப்பம் அதிகம் இருந்தும் இது உயரரக்கன் இல்லை.\nஅளவு.\n2012ஆம் ஆண்டு இந்த விண்மீன் சிலியில் உள்ள மிகப்பெரும் தொலைநோக்கியினால் அளவிடப்பட்டது. அதன் அளவின்படி இவ்விண்மீன் சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரியது என தெரியவந்தது. ஒளியின் வேகத்தில் பயணித்தால் இந்த விண்மீனை ஒருமுறை சுற்றி முடிக்க சுமார் ஏழு மணிநேரங்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88552"}, {"id": [670, 2], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "உருவாக்கம்.\nஇங்கிலாந்து,செருமனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்போடு , ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான இ.எஸ்.ஓ.சி-யால் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் உருவானது.ஆறு கோடியே இருபது லட்சம் அமெரிக்க டாலரினால் இது தயாரிக்கப்பட்டது.2003-ம் ஆண்டு சூன் இரண்டு அன்று மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் அனுப்பப்பட்டது.ஸ்டார் செம் என்னும் ராக்கெட் இதனை தூக்கி சென்றது.ஆறு மாத பயணத்திற்குப் பின் திசம்பர் 25-ஆம் திகதி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நூழைந்தது மார்ஸ் எக்ஸ்பிரஸ்.\n\nபீகிள்-2.\nமார்ஸ் எக்ஸ்பிரஸுடன் வின்ஞானிகள் பீகிள் என்ற ரோபோவையும் அனுப்பி வைத்தார்கள்.இது ஒரு மீட்டர் உயரம் உள்ள ரோபோவாகும்.இதை வடிவமைத்தவர் இங்கிலாந்தை சேர்ந்த காலின் பிலிஜ்ஜர் ஆவார்.பீகில்-2 பத்திரமாக பாராசூட் உதவியுடன் தரை இரக்கப்பட்டது.ஆனால் அது எலக்ரானிக் பாகங்களில் ஏற்பட்ட கோளாரினால் அது செயலிழந்து.\n\nசாதனை.\nரோபோ செயலிழந்தாலும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஒன்பது ஆண்டுகளாக செவ்வாயை ஆராய்ந்து வருகிறது.செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் பனிப்பிரதேசம் இருப்பதற்கான அறிகுறிகளை 2004 சனவரியில் கண்டுபிடித்தது.அதில் 87 சதவிகிதம் கார்பன்-டை-ஆக்சைடும்,13 சதவிகிதம் பனியும் இருப்பது தெரியவந்துள்ளது.மீத்தேன்,அம்மோனியா போன்ற வாயுக்கள் அங்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. \n\nமேற்கோள்கள்.\n\"தினத்தந்தி சிறுவர் மலர் 27-9-2013 இதழ்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_54789"}, {"id": [670, 3], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "பனங்கள்.\nபனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் \"குருத்து\" என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதனை ஒரு சிறிய மண் பாண்டத்தில் உள்ளிட்டு, மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டி பின் மரத்துடன் கட்டுவர். மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள்ளு ஆகும்.\n\nபனங்கள்ளை அதிகமாக அருந்தினால் போதை உண்டாகும். பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சியை தர வல்லது. வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடையது.\n\nபனங்கள்ளிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சக்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. பனங்கருப்பட்டி பால், காபி, தேநீரில் கலந்து குடிக்க பயன்படுகிறது. மேலும் இனிப்புத் தின்பண்டங்கள் செய்ய பனங்கருப்பட்டி பயன்படுகிறது.\n\nஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கள் குடிக்கிறார்கள். கள் உற்பத்தி செய்வது சில பனை இனங்கள் அருகி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டதிற்கு காரணமாகலாம் (எ.கா. சிலி நாட்டு பனை). ஆனால், சிறிய அளவில் கள் உற்பத்திச் செய்பவர்களாலும், தனிப்பட்ட விவசாயிகளாலும் வீட்டு வருமானத்திற்காக \"கள்\" மரங்கள் வளர்ப்பது இவ்வகை மர இனங்கள் பாதுகாப்பிற்கு வித்திடலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59540"}, {"id": [670, 4], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "தற்போது.\nதற்போது மது (மதுசாரம்) பல முசுலிம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது.\n- ஆப்கானித்தான்\n- வங்காளதேசம்\n- புரூணை\n- இந்தியா – (குசராத்து, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் (தற்போது மதுவிலக்கு இல்லை, ஆனால் வாங்குவதற்கு அனுமதி வேண்டும்), இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதி ஆகிய இடங்களில் மதுவிலக்கு உள்ளது. கேரளத்தில் ஒருவருக்கு ஒரு பியரும் வைனும் வாங்க அனுமதியுண்டு. மது அரச மதுக்கடைகளில் உள்ளது.)\n- ஈரான்\n- லிபியா\n- குவைத்\n- மாலைத்தீவுகள்\n- மூரித்தானியா\n- பாக்கித்தான்\n- சவூதி அரேபியா\n- சூடான்\n- சோமாலியா\n- சார்ஜா - ஐக்கிய அரபு அமீரகம்\n- யெமன்\n\nமுன்பு.\n- அமெரிக்க ஐக்கிய நாடு – 1920-1933.\n- கனடா – 1916–1920'கள்\n- Faroe Islands – 1907–1992\n- ஐசுலாந்து – 1989 வரை 2.25% அளவுள்ள மதுசாரமுள்ள பியருக்கு தடை இருந்தது.\n- நோர்வே – 1916–1927\n- உருசியப் பேரரசு, சோவியத் ஒன்றியம் – 1914–1923\n- பின்லாந்து – 1919–1932\n- அங்கேரி – 1919 மார்ச்சு 21 – 1919 ஆகத்து 1\n\n\n\n\n", "document_id": "ta_ta_70422"}, {"id": [670, 5], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "இதன் மூலம் பனை மரத் தொழிலாளர்களான அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, தேவையான நலத் திட்ட உதவிகள் வழங்கி, அவர்களின் சமூக நலப்பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.\n\nஇந்த நலவாரியம் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.\n\nபனைத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக திரு. குமரி அனந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\n\nஉறுப்பினராகும் முறை.\nபனைத் தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நல அலுவலரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்.\n\nபயன்கள்.\nதொழிற் பயிற்சி.\n- உறுப்பினர்களுக்கு பனை மர கைவினைப் பொருட்களுக்கானத் தொழிற் பயிற்சி\n- பனை மர உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கானத் தொழிற் பயிற்சி\n\nநலத்திட்ட உதவிகள்.\nஇந்த நலவாரிய உறுப்பினர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.\n\n- உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி வரையிலான கல்வி உதவித் தொகை\n- உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகை\n- மகப்பேறு கால உதவித் தொகைகள்\n- உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம்\n- கலைஞர் காப்பீட்டுத் திட்டம்\n- விபத்து நிவரணத் தொகை\n- உறுப்பினர்கள் பணிக் காலத்தில் இறந்தால், குடும்பத்தினர்க்கு காப்பீட்டுத் தொகை\n\nகோரிக்கைகள்.\n- பதநீர் கொள்முதல் விலையை அதிகரிப்பது மற்றும் பரவலாக்குவது.\n- பொதுமக்கள் பதநீரை அதிக்ளவு பன்படுத்த அரசாங்கம் ஊக்கப்படுத்துவது.\n- பொதுமக்கள் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைத்து விலைமலிவான மற்றும் ஆரோக்கியமான பனைவெல்லத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது.\n- பனைமரத்தில் ஏற எளிய, எடை குறைந்த மற்றும் விலை மலிவான இயந்திரத்தை உருவாக்குவது.\n\nகள் இறக்க அனுமதி.\nகள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற நீணட கால கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.\nதமிழக அரசே கள் அல்லது புளிக்காத கள்ளை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுள்ளது.\n\nசாதகங்கள்.\n- ஏழைப் பனைமர விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தரும்.\n- மற்ற போதை தரும் பொருட்களைவிட கள் ஒப்பீட்டளவில் உடல்நலத்திற்கு உகந்தது.\n\nபாதகங்கள்.\n- குடி உடலுக்கு, உயிருக்குக் கேடு\n- குடி நாட்டுக்கு, வீட்டுக்குக் கேடு\n- கள் எளிதாக விலை மலிவாக ஏழை உழைப்பாளர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைப்பதனால், போதைக்கு அடிமையாகி, உழைப்பு பாதிக்கப்பட்டு, குடும்ப வருமானம் குறைந்து, வருமைக்குத் தள்ளப்படும் அபாயம்.\n\nமேற்கோள்கள்.\n- கள் இறக்க அனுமதி கேட்பவர்களை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை\n- டாஸ்மாக் கடைகளில் “கள்” விற்க கோரி போராட்டம்; தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு\n- கள்ளை சத்துணவில் சேர்க்க வேண்டும்: கள் இயக்கம் வலியுறுத்தல்\n- கள் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும் கள் இயக்க தலைவர் தகவல் \n- கள்”ளுக்கு வரி விதிக்க கூடாது\n- கள் தாய்ப்பாலுக்கு நிகரானது: கலைஞருக்கு மனு\n- சென்னை உண்ணாவிரதத்தில் 'கள்' இறக்க தேதி அறிவிப்பு: தமிழ்நாடு' கள்' இயக்கம் தகவல்\n- அனுமதி கிடைக்கும் வரை போராடுவோம் தமிழ்நாடு கள் இயக்கம் எச்சரிக்கை\n- விவசாயிகளுக்கு மது விற்கும் உரிமை தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை\n- Training for Palm Tree Workers -\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு அரசுச் செய்திக்குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18634"}, {"id": [670, 6], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்.\nபின்வரும் அட்டவணை திலகரட்ன டில்சானின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்\n- ஓட்டங்கள்\" நிடலில் * என்பது ஆட்டமிழக்காமல் என்பதைக் குறிக்கிறது.\n\nபுதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி.\nஇதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11\n- விளையாடிய இனிங்ஸ்: ஒன்பது\n- ஆட்டமிழக்காமை: 2\n- ஓட்டங்கள்: 217\n- கூடிய ஓட்டம்: 58\n- சராசரி: 31.00\n- 100கள்: 0\n- 50கள் :1\nஇதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 194 \n- விளையாடிய இனிங்ஸ்: 170\n- ஆட்டமிழக்காமை: 29\n- ஓட்டங்கள் :4956\n- கூடிய ஓட்டம் 160\n- சராசரி: 35.14\n- 100 கள்: 8\n- 50கள்: 20\n இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 289 \n- விளையாடிய இனிங்ஸ்: 259\n- ஆட்டமிழக்காமை: 42\n- ஓட்டங்கள்: 8283\n- கூடிய ஓட்டம்: 188\n- சராசரி: 38.17,\n- 100கள்: 15\n- 50கள்: 40.\nவெளி இணைப்புகள்.\n- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8094"}, {"id": [670, 7], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி.\nதுடுப்பாட்டம்.\nஇதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11 \n- விளையாடிய இனிங்ஸ்: 10\n- ஆட்டமிழக்காமை: 2\n- ஓட்டங்கள்: 350\n- கூடிய ஓட்டம்: 64\n- சராசரி: 43.75\n- 100கள்: 0\n- 50கள் :4\nஇதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64\n- விளையாடிய இனிங்ஸ்: 54\n- ஆட்டமிழக்காமை: 7\n- ஓட்டங்கள்: 1437\n- கூடிய ஓட்டம் 107\n- சராசரி: 30.57\n- 100 கள்: 1\n- 50கள்: 11\nஇதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 201 \n- விளையாடிய இனிங்ஸ்: 184\n- ஆட்டமிழக்காமை: 29\n- ஓட்டங்கள்: 4961\n- கூடிய ஓட்டம்: 107\n- சராசரி: 32.00\n- 100கள்: 2\n- 50கள்: 34.\n\nபந்து வீச்சு.\nஇதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11 \n- வீசிய பந்துகள் :00\n- கொடுத்த ஓட்டங்கள்:00\n- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :00\n- சிறந்த பந்து வீச்சு: 00\n- சராசரி: 00,\n- ஐந்து விக்கட்டுக்கள்: 00\nஇதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64 \n- வீசிய பந்துகள் :24\n- கொடுத்த ஓட்டங்கள்:21\n- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :1\n- சிறந்த பந்து வீச்சு: 1/21\n- சராசரி: 21.00\n- ஐந்து விக்கட்டுக்கள்: 0\nஇதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 201 \n- வீசிய பந்துகள் :301\n- கொடுத்த ஓட்டங்கள்:284\n- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :6\n- சிறந்த பந்து வீச்சு: 1/1\n- சராசரி: 47.33\n- ஐந்து விக்கட்டுக்கள்: 0\n- புதிய தரவுகள் 12.\nவெளி இணைப்புகள்.\n- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8133"}, {"id": [670, 8], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி.\nதுடுப்பாட்டம்.\nஇதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11 \n- விளையாடிய இனிங்ஸ்: 11\n- ஆட்டமிழக்காமை: 0\n- ஓட்டங்கள்: 298\n- கூடிய ஓட்டம்: 73\n- சராசரி: 27.09\n- 100கள்: 0\n- 50கள் :3\n\nஇதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 112 \n- விளையாடிய இனிங்ஸ்: 107\n- ஆட்டமிழக்காமை: 5\n- ஓட்டங்கள்: 3503\n- கூடிய ஓட்டம் 120\n- சராசரி: 34.34\n- 100 கள்: 9,\n- 50கள்: 18\nஇதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 187 \n- விளையாடிய இனிங்ஸ்: 180\n- ஆட்டமிழக்காமை: 7\n- ஓட்டங்கள்: 5804\n- கூடிய ஓட்டம்: 173\n- சராசரி: 33.54\n- 100கள்: 13,\n- 50கள்: 31.\n\nவெளி இணைப்புகள்.\n- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8124"}, {"id": [670, 9], "question": "இதுவரை 464 <Query>கள் இருப்பது வானியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "document": "குறிப்பிடத்தக்க பண்புகள்.\nமிகவும் குறைந்த அளவே இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் பண்புகள் அல்லது அல்லது இயல்புகள் பெருமளவில் அறியப்படவில்லை.\n\nபயன்பாடுகள்.\nஅடிப்படை ஆய்வுகளைத் தவிர பெர்மியத்தின் பயன்பாடுகள் எதுவும் இல்ல.\n\nவெளி இணைப்புகள்.\n- WebElements.com - பெர்மியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16037"}]
[{"id": [672, 0], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": "இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று இது. இதனால் இது பச்சோந்திக் குன்று என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் வாழும் அனங்கு இன பழங்குடிகளுக்கு உலுறு ஒரு புனிதமான இடமாகக் கொள்ளப்படுகிறது. முழுவதும் மணற்பாறைகள் மற்றும் சிறு சிறு கற்களால் உருவான பாறைகளால் ஆனது இக்குன்று. முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான பழைய ஓவியங்களும் செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன.\n\nஏயர்சு குன்று உலகிலேயே தனிக் குன்றாக இருக்கும் மிகப் பெரிய பாறைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 338 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 10 கி.மீ அகலமும் கொண்டது. \nபச்சோந்திக் குன்று 1873-ல் டபிள்யு. ஜி. கோஸி என்ற ஒரு ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஹென்றி ஏயர்சு என்பவர் ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்ததால் அவர் பெயரால் இந்தக் குன்று 'ஏயர்ஸ் பாறை' என அழைக்கப்பட்டது. உண்மையில் இந்தப் பாறை சிவப்பு நிறம் கொண்டதாகும். சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் இதன் நிறம் மாறுகிறது. சூரியன் உதிக்கும்போது அதன் கிரணங்கள் இதில் பட்டு ஊதா மற்றும் அடர்ந்த சிவப்பு நிறத்தில் தக தக என எரிவது போல் தோற்றமளிக்கும். இதேபோல், சூரியன் மறையும் போது ஊதா நிறம் இதில் படிந்திருப்பதைப் பார்க்கலாம். காலையிலிருந்து மாலை வரை சூரியனின் வெப்பநிலை மாற மாற இதன் நிறங்களும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என மாறிக் கொண்டே இருக்கும்.\n\nஇந்தப் பாறைக்கு அருகில் மவுன்ட் ஓல்கா தேசியப் பூங்காவை ஆஸ்திரேலிய அரசு அமைத்துள்ளது. இந்தப் பாறையையும், பூங்காவில் உள்ள கங்காரு, பன்டிகூட்ஸ் போன்ற பல அரிய விலங்குகளையும் காண உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். இது ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தலமுமாகும்.\n\nமேற்கோள்கள்.\n- நாளை நமதே. 'சென்னை நம்ம சென்னை' இதழின் பங்களிப்பு . மாணவர் வழிகாட்டி இலவச மாத இதழ். கிழக்குப் பதிப்பகம்.\n\nஇவற்றையும் காண்க.\n- http://www.sheppardsoftware.com/Oceaniaweb/factfile/Unique-facts-Oceania4.htm\n- http://www.sacred-destinations.com/australia/uluru-ayers-rock\n- http://www.flickriver.com/photos/tags/ayersrock/interesting/\n\n\n\n\n", "document_id": "ta_ta_38739"}, {"id": [672, 1], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": "விண்மீன்சார் மோதல்கள்.\nஅந்திரொமேடா பேரடை கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் (10) விண்மீன்களையும், மானிடர் வாழும் புவி இருக்கும் பால் வழி 300 பில்லியன் (3x10) விண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கிடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x10 சூரிய விட்ட (4x10 கிமீ அல்லது 4.2 ஒஆ) தூரத்தில் அமைந்துள்ளது. விண்மீன் பேரடையின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், விண்மீன்களுக்கு இடையேயான சராசரியான தூரம் 1.6x10 கிமீ ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு மேசைப்பந்துகளைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.\n\nகருந்துளை மோதல்.\nஇந்த இரு பேரடைகளிலும் மத்தியில் கருந்துளை உள்ளது. இது இந்த மோதல் நிகழ்வின் விளைவாக ஒன்றிணையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_37904"}, {"id": [672, 2], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": "அதேசமயம், இந்த இரவுநேர நிகழ்வு (பூமியின் நிழல் வார்க்கும் செயல்பாடு) அனைவருக்கும் அறிமுகமான ஒரு நிகழ்வேயாகும். சூழ்நிலையின் மீது பூமியின் நிழல் ஏற்படுத்தும் விளைவு வானத்தில் தெரியக்கூடியதே ஆகும். எனினும் பெரும்பாலும் இரவென்பதால் இந்நிகழ்வு அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவே செல்கிறது.\nபூமியின் வளிமண்டலத்தில் விழும் இந்நிழல் அந்தியொளியில் உற்றுநோக்கர்களின் பார்வைக்குத் தெரியும். வானிலை மற்றும் பார்வையாளர் பார்க்கும் புள்ளி போன்றவை அடிவானத்தில் விழும் நிழலை தெளிவாகப் பார்க்க அனுமதிக்கும். ஓர் அடர் நீலம் அல்லது சாம்பல்-நீலத்தில் நீலப்பட்டையாக இந்நிழலைப் பார்க்க முடியும்.\nஒருவேளை வானம் தெளிவாக இருப்பதாக ஊகித்துக் கொண்டால், பூமியின் நிழலை சூரிய மறைவு அல்லது சூரிய எழுச்சிக்கு எதிராக உள்ள வானத்தின் மற்றொரு பாதியில் தொடுவானத்திற்கு சற்று மேலே அடர்நீலப் பட்டையாகப் பார்க்க முடியும். \n\nவெள்ளி மண்டலம் அல்லது எதிர் அந்தியொளி வளைவு என்ற நிகழ்வும் இதைபோன்ற இதனுடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வாகும். அடர்நீல பூமியின் நிழலுக்கு சற்று மேலாக ஒரு இளஞ்சிவப்பு பட்டை தெரியும். பூமியின் நிழலையும் வெள்ளி மண்டலத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய வரையறுக்கப்பட்ட கோடு ஏதும் அங்கில்லை. மாறாக ஒரு வண்ணப் பட்டை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குள் வளைந்தாற் போல் செல்கிறது. \n</small>\n\nதோற்றம்.\nவளிமண்டலத்தில் வார்க்கப்படும் பூமியின் நிழலை, வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் அந்திப்பொழுதுகளில், தொடுவானம் தடையேதுமின்றி மறைக்கப்படாமல் இருந்தால் பார்க்க இயலும். சூரியன் மறையும்பொழுது அதற்கு எதிரில் கிழக்கு திசையில் தொடுவானத்திற்கு சற்று மேலாகப் பார்க்க முடியும். அடர் நீல நிறத்தில் தொடுவானத்திற்கு மேல் 180 பாகைகளில் இந்த இந்நிழல் காணப்படுகிறது. வானக்கோளத்தில் சூரியனுக்கு நேர் எதிராகக் கருதப்படும் கற்பனைப்புள்ளியில் இந்நிழல் மிகவும் கவனிக்கப்படத்தக்கதாகும்.\n\nசூரிய உதயத்தின் போதும், பூமியின் நிழலை இதே வழிமுறையில், ஆனால் மேற்கு வானில் பார்க்க இயலும். கடலுக்கு மேலுள்ள தெளிவான தொடுவானத்தில் இந்நிகழ்வை மிகத்தெளிவாகக் காணமுடியும். கூடுதலாக, தொடுவானத்தை ஓர் உயர்ந்த இடத்திலிருந்து நோக்கும் பார்வையாளர் இந்நிழலை மிகவும் கூர்மையாகவும் காணைவியலும். \n\nசூரிய உதயத்தின் போது பூமியின் நிழலில் சூரியன் தானே உதயமாவது போன்ற காட்சியும், சீரிய மறைவின் போது பூமியின் நிழல் உயர்ந்து சூரியன் கீழே இறங்கி மறைவது போலவும் காட்சிகள் தோன்றுகின்றன\n\nவெள்ளி மண்டலம்.\nபூமியின் நிழலுக்கு சற்று மேலே உள்ள அடர் நீலப்பட்டையை சரியாகப் பார்க்கும் நிலையில், ஒர் இளஞ்சிவப்பு ( ஆரஞ்சு அல்லது ஊதா) பட்டையை அந்திப் பொழுதில் காணமுடியும். இந்த பட்டையைத்தான் வெள்ளி மண்டலம் அல்லது எதிர் அந்தி வளைவு என்கிறார்கள், வெள்ளி கிரகத்திற்கும் இந்தப் பெயருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது பூமியின் மேல் வளிமண்டலத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதி சூரிய மறைவு அல்லது உதயத்தால் ஒளியூட்டப்படுகிறது. சூரியன் வருதற்கு முன்னரோ அல்லது சூரியன் மறைவதற்கு முன்னரோ இப்பட்டையை காணவியலும்\n\nபின்னொளிர்வு நிகழ்விலிருந்து வெள்ளி மண்டல நிகழ்வு முற்றிலும் வேறுபட்ட நிகழ்வாகும். பின்னொளிர்வு என்பது வானத்தின் எதிர்ப்பகுதியில் வடிவியலாகத் தோன்றும் ஒரு நிகழ்வாகும். \n\nநிறம்.\nசூரியன் மறையும் அல்லது சூரிய உதயம் நேரத்தில் சூரியன் தொடுவானத்திற்கு அருகே இருக்கும் போது, சூரியனிலிருந்து வரும் ஒளி சிவப்பாக இருக்கிறது. ஏனெனில் பார்வையாளரை அடையும் ஒளி அடர்த்தியான வளிமண்டலத்தின் வழியாக ஊடுருவி வருகிறது. இதனால் அனைத்து நிற ஒளிகளும் வடிகட்டப்பட்டு சிவப்பு நிறம் மட்டும் பார்வையாளரை அடைகிறது.\n\nபார்வையாளர் கண்ணோட்டத்தில், சூரியனுக்கு எதிர்திசையில் உள்ள வானத்தில் சிவப்பு நிற சூரிய ஒளி நேரடியாக கீழ் வளிமண்டலத்திலுள்ள சிறிய துகள்களை ஒளியூட்டுகிறது. பார்வையாளருக்கு சிவப்பு ஒளி மீள்சிதறல் மூலம் திருப்பப்படுகிரது. இதனாலேயே வெள்ளி மண்டலம் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.\n\nசூரியன் கீழாக மறைந்து செல்லச் செல்ல பூமியின் நிழலுக்கும் வெள்ளி மண்டலத்திற்குமான எல்லை தெளிவற்றதாக மாறுகிறது. ஏனெனில் மறையும் சூரியன் மேல் வளிமண்டலத்தின் மெல்லிய அடுக்கை ஒளியூட்டுகிறது. குறைவான துகள்கள் இருப்பதால் இங்கு சிவப்பு ஒளி சிதறடிக்கபடுவதில்லை. காற்று மூலக்கூறுகளில் உண்டாகும் ரேலெய்க் சிதறல் காரணமாக கண்கள் சாதாரணமான நீல வானத்தைக் காண்கின்றன. பூமியின் நிழலும் வெள்ளி மண்டலமும் இறுதியில் அடர்ந்த இருளுக்குள் கலந்து இரவு வானத்தில் மறைந்து போகின்றன. \n\nசந்திர கிரகணத்தின் நிறம்.\nபூமியில் உள்ளது போல் வளைந்திருக்கும் பூமியின் நிழல் அல்லது அகநிழல் விண்வெளியில் 1.4 மில்லியன் கிலோமீட்டர்கள் வரை நீட்டித்துள்ளது. சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி இருக்குமாறு (கிட்டத்தட்ட நேர்க்கோட்டில்) வரும்போது பூமியின் நிழல் நிலவின் மேற்பரப்பு மீது விழுகிறது. இந்நிழல் பூமியின் இருண்ட பக்கத்தின் மீது விழுகிறது. பார்வையாளர்கள் நிழலை சிறிது சிறிதாக காண்கின்றனர். படிப்படியாக பிரகாசமான முழு நிலவு வெளிப்படத் தொடங்கி வெளிச்சமாகி சந்திர கிரகணம் நிகழ்கிறது. \n\nசந்திர கிரகணம் நிகழும் போது, சூரிய வெளிச்சத்தின் மிக சிறிய அளவு சந்திரனை எட்டுகிறது. பூரண சந்திர கிரகணம் நிகழும் போது கூட இதுவே நிகழ்கிறது. இந்த ஒளியே பூமியின் வளிமண்டலத்தின் வழியாக வளைந்து அல்லது ஒளிவிலகல் அடைந்து செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள தூசு சுரிய ஒளியை சிதறடிக்கிறது. இதனால் ஒளி சிவப்பு நிறமாகத் தெரிகிறது. இதே நிகழ்வு முறைதான், சூரிய உதயம் அல்லது சூரிய மறைவின் போதும் வானம் சிவப்பாகத் தெரிவதற்குக் காரணமாகும். இந்த பலவீனமான சிவப்பு வெளிச்சம், சந்திர கிரகணத்தை மங்கலான சிவப்பு அல்லது செம்பு நிற தோற்றத்தில் இருக்குமாறு காட்டுகிறது\n\nபுற இணைப்புகள்.\n- Definition of \"dark segment\"\n- Image showing a much larger segment of the sky with dark segment and Belt of Venus\n- Shadow of Earth, Belt of Venus as seen over Half Dome, Yosemite National Park, displayed in an interactive panorama. Scroll to the very bottom of the post to view, after all other Yosemite panoramas.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91322"}, {"id": [672, 3], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": "நம் பால் வழி 100,000 ஒளியாண்டுகள் விட்டம் வாய்ந்த பட்டைச் சுருள் பால்வெளியாகும் and 180,000 light-years. பால் வழி 100–400 பில்லியன் விண்மீன்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நம் பால்வழியில் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது. சூரியக் குடும்பம் பால்வெளி மையத்தில் இருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் ஓரியன் சுருள்கையின் உள்விளிம்பில் அமைந்துள்ளது. உட்புறத்தில் தோராயமாக 10,000 ஒளியாண்டுகள் வரையில் அமைந்த விண்மீன்கள் பருவில்லையைப் போல அமைந்துள்ளன. இண்ட புடைப்பில் இருந்து ஒன்றும் அதற்கும் மேற்பட்ட பட்டைகள் ஆரநிலையில் வெளியேறுகின்றன. நடுமையத்தில் செறிந்த கதிர்வீச்சுள்ள வாயில் ஒன்று அமைந்துள்ளது. இது மீப்பொருண்மை கருந்துளையாக இருக்கலாம். இது சகிதாரியசு A* எனப்படுகிறது.\n\nபால்வெளி மையத்தில் இருந்து பரந்து விரிந்த தொலைவு நெடுக்கத்தில் அமைந்த விண்மீன்களும் வளிமங்களும் தோராயமாக நொடிக்கு 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் தம் வட்டணையில் சுற்றிவருகின்றன. இந்த நிலையான வேகம் கெப்ளர் இயங்கியல் விதிகளுக்குப் புறம்பானதாகும். இதனால் பால் வழியின் பெரும்பகுதி பொருண்மை மின்காந்தக் கதிவீச்சை உட்கவர்வதோ வெளியிடுவதோ இல்லைஎன்பது தெளிவாகிறது. இந்தப் பொருண்மை கரும்பொருண்மம் எனப்படுகிறது. சூரிய இருப்பில் பால் வழியின் சுழற்சி நேரம் 240 மில்லியன் ஆண்டுகள் ஆகும். புறப்பால்வெளிச் சட்டகத்தைச் சார்ந்து நம் பால் வழி தோராயமாக நொடிக்கு 600 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. இதில் உள்ள அகவை முதிர்ந்த விண்மீன்கள் புடவியின் அகவைக்குச் சம அகவையைப் பெற்றுள்ளன. எனவே இது பெருவெடிப்பின் இருட்காலங்களுக்குப் பிறகு உடனே உருவாகிய பால்வெளியாகலாம் என்பது புலப்படுகிறது.\n\nநம் பால்வழியைச் சுற்றிப் பல பால்வெளிகள் சுற்றுகின்றன. எனவே இது அப்பால்வெளிகள் அடங்கிய களப் பால்வெளிக்கொத்தாகும். இதுவும் கன்னி மீக்கொத்தின் ஓர் உறுப்பே ஆகும். கன்னி மீக்கொத்தும்கூட, கன்னி-மீனம் மீக்கொத்தின் ஓர் உறுப்பே ஆகும்.\n\nபால் வழியின் தோற்றம்.\n \"பால் வழி\" இரவு வானில் 30 பாகை அகலக் கோண வட்டவில்லாக மங்கலான வெண்ணொளிர் பட்டையாகத் தெரிகிறது. முழு வானில் வெற்றுக் கண்ணுக்குத் தோன்றும் தனித்தனி விண்மீன்களும் பால் வழியின் பகுதியே ஆனாலும், இந்தப் பட்டையில் உள்ள ஒளி, பிரித்தறிய முடியாத விண்மீன்களின் திரள்வாலும் பால்வெளித் தள திசையில் இருக்கும் பிற பொருள்களாலும் உருவாவதாகும். பெரும்பிளவு, கோல்சேக் ஒண்முகில் ஆகிய இருளடர்ந்த பகுதிகள் தொலைவில் அமைந்த விண்மீன்களின் ஒளியை பால்வெளித் தூசு மறைக்கும் பகுதிகள் ஆகும். பால்வழியால் மறைக்கப்படும் வட்டாரம் தவிர்ப்பு வட்டாரம் எனப்படுகிறது.\n\nபால்வழியின் அச்சு விட்டம் அதிக பட்சமாக ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் (முப்பதாயிரம் புடைநொடிகள்) அளவுடையது. இதன் சராசரி தடிமன் ஆயிரம் ஒளி ஆண்டுகள் (முன்னூறு புடைநொடிகள்) ஆகும். இந்த பால் வழி நாள்மீன் பேரடையில் பத்தாயிரம் கோடிகயில் இருந்து நாற்பதாயிரம் கோடி விண்மீன்கள் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.\n\nபால்வழிப் பேரடையில் மொத்தம் ஐந்து சுருள்கைகள் உள்ளன. அவற்றில் ஓரியன் கைப் பகுதியிலேயே சூரிய மண்டலம் இருக்கிறது.\n\nசூரியனும் பால்வழியும்.\nஓரியன் கை பால் வழி மண்டலத்தில் காணப்படும் பல கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் செம்மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும். அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும். சூரியன் பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 20 கோடி ஆண்டுகள் ஆகிறது.\n\nபால் வழியின் எதிர்காலம்.\nபால் வழியும் அந்திரொமேடா பேரடையும் இரட்டைப் பேரடைகளாகும். இவற்றையும் சேர்த்து ஐம்பது விண்மீன் பேரடைகள் கன்னி விண்மீன் மீகொத்தின் உட் குழுவில் உள்ளது.\n\n- மூலக்கட்டுரை - அண்டிரோமடா-பால்வழி மோதல்\nபால் வழியும் அந்திரொமேடா பேரடையும் 300 கோடி ஆண்டுகளுக்கு பிறகு மோதிவிடலாம் என்று கணிக்கப்படுகிறது. அந்திரொமேடா பேரடை கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் (10) விண்மீன்களையும், மானிடர் வாழும் புவி இருக்கும் பால் வழி 300 பில்லியன் (3x10) விண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கு இடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x10 சூரிய விட்ட (4x10 கிமீ அல்லது 4.2 ஒஆ) தூரத்தில் அமைந்துள்ளது. விண்மீன் பேரடையின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், விண்மீன்களுக்கு இடையேயான சராசரியான தூரம் 1.6x10 கிமீ ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு மேசைப்பந்துகளைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.\n\nபால் வழிப் பால்வெளியின் அகவை.\nபால்வழியில் உள்ள விண்மீன்களின் தோரியம் 232 மற்றும் யுரேனியம் 238 போன்ற அனுக்களை ஒப்பிட்டு அணுவண்ட காலக்கணிப்பின் மூலம் விண்மீனின் வயதைக் கணிப்பர். ஒரு விண்மீன் வெண் குறுமீன் ஆனவுடன் அம்மீன் மெதுவாக குளிர்வடையும். அதன் அதிக குளிர்நிலைக்கும் அதன் ஆரம்ப குளிர்நிலைக்கும் (விண்மீனிலிருந்து குறுமீன் ஆன போது) உள்ள வேறுபாட்டைக் கொண்டு பால்வழியின் வயதைக் கணித்தனர். அதன்படி பால்வழியின் பழம்பகுதியான எம் 4 உருண்டை விண்மேகத்தின் வயது குறைந்தளவு 1270 ± 70 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 95% பால்வழியின் வயது 1600 கோடி ஆண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு.\n\nமேற்கோள் நூல்.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14981"}, {"id": [672, 4], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": "சிறப்பு.\n ஒரு சிறிய கழுகு பறவையின் எடையானது 700 கிராம் உடையது.பெரிய கழுகு பறவையின் எடையானது 6.5 கிலோ கிராம் உடையது.கழுகின் விளிதிரைல் ரெட்டினா மற்றும் கூம்பு செல்கள் கொண்டுள்ளன.\nஉடல் அமைப்பு.\n கழுகின் கண்களானது சிவப்பு நிறம் கலந்த காப்பி நிரத்தால்ஆனது.கண்ணின் பாதி ஆரஞ்சு சிவப்பு நிறம் உடையது.கழுகின் பார்வை நரம்பானது கூர்மையானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109128"}, {"id": [672, 5], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": " கேரட், பூசணி, இனிப்பு உருளைக்கிழங்கு, ஆரஞ்சு முதலியன, ஒருவகைக் கரோட்டீன்களால் இந்த செம்மஞ்சள் நிறத்தைப் பெற்றுக்கொள்கின்றன. கரோட்டீன்கள், ஒளித்தொகுப்பில் உதவும் ஒரு  வகை ஒளிச்சேர்க்கை நிறமிகள் ஆகும். \n\nஐரோப்பா மற்றும் அமெரிக்கப் பகுதிகளில், செம்மஞ்சளானது, மகிழ்ச்சி, புறவயநோக்கு, செயன்மை, ஆபத்து, முதலான பல்வேறு உணர்வுகளுடன் இணைத்து நோக்கப்படுகின்றது. கிறித்துவ சனநாயகத்தைக் குறிக்கும் அரசியல் நிறமாகவும் செம்மஞ்சளே திகழ்கின்றது. இந்து மற்றும் பௌத்த சமயங்களிலும், செம்மஞ்சளை புனித நிறமாகக் கருதுகிறார்கள்.\n\nசொற்பிறப்பியல்.\nதமிழ் இலக்கியங்களில் சிவப்பு சார்ந்த நிறமொன்று \"காவி\" என்று அழைக்கப்படும் வழக்கம், சங்க காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றது. குறுந்தொகையின் 144ஆம் பாடலில் செங்குவளை மலர்கள் காவி நிறத்தவை என்ற குறிப்பைக் காணலாம். சமகாலத்தில் ஆரஞ்சு என்றும், செம்மஞ்சள் என்றும் இதை இருவிதமாகவும் அழைக்கிறார்கள். ஆங்கில ஆரஞ்சு என்ற பெயர், பழுத்த ஆரஞ்சுப் பழங்களால் உருவான பெயர். இது இத்தாலிய ச் சொல்லான <nowiki>\"ஆரன்சியா\"</nowiki>விலிருந்து வந்ததாகவும், ஆரன்சியா என்பது அராபிய \"நாரஞ்\" என்பதிலிருந்து வந்ததாகவும், நாரஞ் கூட தமிழ் - சங்கதச்சொல்லான நாரங்காய் என்பதிலிருந்து வந்ததாகவும்   சொற்பிறப்பியலாளர்கள் சொல்கின்றார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஆரஞ்சு மரம், ஐரோப்பியாவுக்கு ஆசியாவிலிருந்து அறிமுகபப்டுத்தப்பட்டது. ஆரஞ்சு என்பதை முதன்முதலாக நிறத்தைக் குறிக்கப் பயன்பட்ட மிகப்பழைய ஆவணம், 1512இல் எழுதப்பட்ட ஒரு குறிப்பு ஆகும்.\n\nசஃப்ரன் என்ற ஆங்கிலச்சொல், ஆரஞ்சை விடப் பழமையானது. தமிழைப் போலவே, ஆரஞ்சு நிறப்பொருட்கள் சில, சிவப்பு என்றும் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டிருக்கின்றன.  சிவப்பு மான், செவ்வாய்க்கிரகம் என்பன அத்தகையவை.\n\nவரலாற்றில் செம்மஞ்சள்.\nபண்டைய எகிப்து நாட்டில், இந்நிறம் பூசப்பட்ட கல்லறை எச்சங்கள் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளன. ஆர்பிமண்ட் எனப்படும் ஒருவகைக் கனிமத்திலிருந்து  செம்மஞ்சள் நிறம், பெறப்பட்டிருக்கின்றது. ஆர்பிமண்ட் (Orpiment) என்பது, உரோம அரசின் காலத்தில் சீனாவில் கூட மருந்தாகப் பயன்படும் முக்கியமான வாணிகப் பொருளாகத் திகழ்ந்திருக்கின்றது. ஆர்சனிக் கலந்த இந்த கனிமம், எரியம்புகளாகப் பயன்பட்டுள்ளது என்பதும், இதன் செம்மஞ்சள் நிறம் காரணமாக, இரசவாதிகள் இதிலிருந்து தங்கம் தயாரிக்க முயன்றதும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.  \n\nஆரஞ்சுக் கோமரபு.\nநஸ்சௌவின் ஆரஞ்சுக் கோமரபு (அல்லது ஆரஞ்சு வம்சம்) என்பது, ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க கோமரபுகளில் ஒன்றாக, பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவியது. தெற்கு பிரான்சில், ஆரஞ்சு என்று அழைக்கப்பட்ட சிறு பிரதேசம் ஒன்றில் ஆரம்பமான இந்தக் கோமரபு, ஆரஞ்சு நிறத்தால் அப்பெயரைப் பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. அது செல்டிய நீர்த்தெய்வமான அரௌசியோவின் திரிந்த பெயர் என்கிறார்கள். ஆனால், வடக்கு பிரான்சிற்கு ஆரஞ்சுப் பழங்கள் பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பாதையில் தான், ஆரஞ்சுப் பிரதேசம் அமைந்திருந்தது என்பது ஊன்றி நோக்கத்தக்கது. \n\n நெதர்லாந்து சுதந்திரமடையும் வரை, ஸ்பெயினுக்கு எதிரான எண்பதாண்டு இடச்சுப் போரில் ஆரஞ்சு அரசின் முதலாம் வில்லியம், பெரும் பங்காற்றினார். 1689இல்இங்கிலாந்தின் மன்னனான இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம், ஆரஞ்சுக் கோமரபில் குறிப்பிடத்தக்கவன்.\n\nமூன்றாம் வில்லியத்துக்குப் பின், ஐரோப்பிய அரசியலில், செம்மஞ்சள் குறிப்பிடத்தக்க நிறமாக மாறியது அவன் சார்ந்த புரட்டஸ்தாந்து மதத்தின் அடையாளமாகவும் அது மாறலானது. அயர்லாந்தின் புரட்டஸ்தாந்தினர், \"ஆரஞ்சு மக்கள்\" என்றே செல்லமாக அழைக்கப்பட்டார்கள். \n\nஏனையவை.\nசெம்மஞ்சள் அடர்வண்ணம் என்பதால், பல்வேறு ஆடைகளையும் பொருட்களையும் செய்யப்பயன்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கடற்படை, கடல் உயிர்காப்புக் கவசங்களின் நிறமாக செம்மஞ்சளையே பரிந்துரைத்திருந்தது. இன்றும் பெரும்பாலான அக்கவசங்கள் செம்மஞ்சள் நிறத்திலானவையே. வீதித் திருத்துநர்கள், போக்குவரத்து அதிகாரிகள், விபத்திலிருந்து தம்மைப் பாதுகாக்க, இன்றும் செம்மஞ்சளை அணிகிறார்கள். \n\nஉக்ரைன் நாட்டில் 2004ஆம் ஆண்டு நவம்பர் - திசம்பர் காலத்தில் விக்டர் யுஸ்செங்கோக்கு ஆதரவாக இடம்பெற்ற கிளர்ச்சியை \"செம்மஞ்சள் புரட்சி\" என்றே அழைக்கிறார்கள். \n\n", "document_id": "ta_ta_122836"}, {"id": [672, 6], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": "பல்வேறு மருத்துவப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், உணவிற்கு சுவையூட்டும் மற்றும் உணவினை பதப்படுத்தி பாதுகாக்க உதவும் வேதிப் பொருள்கள் போன்றவை தாவரங்களில் கிடைக்கின்றன என்பது தெரிய வந்ததும் தாவரங்களின் வேதித்தன்மைப் பற்றிய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தாவரங்களிலிருந்து கிடைக்கும் பல்வேறு வேதிப்பொருற்கள் அவற்றின் வகைப்பாட்டில் ஏற்படும் சில சிக்கல்களைத் தீர்க்க உதவுகின்றன என்பது பின்னர் அறியப்பட்டது. இதனடிப்படையில் உருவாகும் வகைப்பாடு முறைக்கு வேதிய முறை வகைப்பாடு என்று பெயர். 1641ஆம் ஆண்டிலேயே வேதிய முறை வகைப்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. சான்றாக, 1641ஆம் ஆண்டிலேயே க்ரீவ் என்பவர் அம்பெல்லி ஃபெரே குடும்பத் தாவரங்கள் அனைத்திற்கும் மலம் இளக்கும் மற்றும் வயிற்று உப்புச்சத்தைத் தடுக்கும் தன்மை உள்ளது என்பதை எடுத்துக் கூறினார். சில சிறப்பு மிக்க வேதிப்பொருள்கள் சில குடும்பங்களில் தாவரங்களில் அவற்றின் சில குறிப்பிட்ட உறுப்புகளில் மட்டும் உள்ளன என்பதை பின்னர் ஜேம்ஸ் பெட்டிவெர்என்பவர் எடுத்துக் கூறினார். \n- அதிக உறவுக்கொண்ட வகைப்பாட்டியியல்(டாக்ஸான்கள்) அதிக ஒற்றுமை உள்ள வேதி மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.\n- பரினாமத்தில் மிக முன்னேறிய தாவரங்கள் ஆல்களாய்டுகள் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருள்கள் மற்றும் கிளிஸரைடுகள் அதிகம் உருவாக்குகின்றன.\n- அபூரித எண்ணெய் பொருள்கள் இருத்தல் ஒரு முன்னேறிய பண்பாகும்.\n- மூலக்கூறு எடை அதிகரிப்பு மற்றும் எண்ணெய் பொருள்களின் அப+ரித நிலை அதிகரிப்பு இவற்றின் அளவு தாவரங்களில் மரபு வழி முன்னேற்ற அளவிற்கு நேர்விகிதப் பொருத்தத்தில் அமைந்துள்ளன.\n\nவேதிய முறை வகைப்பாடு என்ற இந்த நவீனப் பிரிவு கடந்து 20 ஆண்டுகளில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. \n\n<நிறமிகள்>\n\nஇந்த நிறமிகளில் முக்கியமானவை சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணமளிக்கும் ஆந்தோசயனின்களாகும். டாக்கஸ் கரோட்டாவில் ஆரஞ்சு வண்ணம் கொண்ட ரகம் ஆழ் சிவப்பு மற்றும் கருமை நிறம் கொண்ட வடஇந்திய ரகம் என இரண்டு உள்ளதாகக் கருதப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115398"}, {"id": [672, 7], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": "மைலம்பாடி ஆடு கோவை மாவட்டத்தில் உள்ளது.\n\nமேச்சேரி ஆடு சேலம் மாவட்டத்தில் உள்ளது.\n\nவெள்ளாடுகள்.\nஇவை பாலுக்காக அதிகமாக மதிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் ரோமத்திற்காக வளர்க்கப்படும் வெள்ளாடும் உண்டு. உலகப் புகழ்பெற்ற மொகேர்(Mohair) என்னும் துணி நெய்ய மிக மிருதுவான ரோமம் தரும் வெள்ளாட்டிற்கு அங்கோரா ஆடு என்று பெயர்.\nநியூபியன் ஆடு.\nஇது எகிப்தைச் சேர்ந்த நியூபியா என்னுமிடத்திலும், அபிசீனியாவிலும் காணலாம். கொம்புகள் இல்லை. கீழ்த்தாடைகள் சற்று நீண்டிருக்கும். காதுகள் நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும். நிறம் சிவப்பு அல்லது கறுப்பு, பாலுக்கு ஏற்றது. \nமால்ட்டா ஆடு.\nஇது மால்ட்டா தீவைச் சேர்ந்தது. 2.5 அடி உயரமுள்ளது. கொம்புகளில்லை. நிறம் வெண்மை, காதுகள் நீண்டு தொங்காமல் பக்கவாட்டில் தூக்கிநிற்கும். பாலுக்கு ஏற்றது. சுவிட்ஸர்லாந்து நாட்டிலே பாலுக்குச் சிறந்த சில ஜாதி ஆடுகளிருக்கின்றன. அவைகளுள் முக்கியமானவை.\nடாகென்பர்கு ஆடு.\nசாதாரணமாகச் சிவப்பு நிறம் உடையது. கால்களும், காதுகளும், வெண்ணிறம். முகத்திலும் தலைப்பாகத்திலும் இரண்டு வெண்ணிறமுள்ள கோடுகள் உண்டு. \nசானே ஆடு.\nஇவ்வகை ஆடுகளுக்கு கொம்புகளில்லை. பால் அதிகமாகக் கொடுக்கும். \nஆல்ப்பைன் ஆடு.\nஆல்ப்ஸ் மலைப் பிரதேசத்தைச் சேர்ந்தது. பாலுக்கு உகந்தது. \nஜம்னபாரி ஆடு.\nஇது உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தது ; பருத்தது. மூக்கு வில் போல் வளைந்திருக்கும் ; ஓர் அடி நீளமுள்ள, தொங்குகின்ற காதுகளுடையது. சிவப்பும் கறுப்பும் கலந்த நிறம், பாலுக்கும் ஊனுக்கும் உகந்த ஜாதி. \nசூரத் ஆடு.\nஇது சூரத்துப் பிரதேசத்தைச் சுற்றியுள்ளது. மட்டமானது. வெண்ணிறம் கொண்டது. கொம்பற்றது. பால் அதிகமாகக் கொடுக்கும் கடாவுக்குத் தாடியுண்டு. \n\n", "document_id": "ta_ta_116261"}, {"id": [672, 8], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": "வெளியிணைப்புக்கள்.\nவூல்ஃபிராம் செயல்முறை விளக்கத் திட்டம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_32083"}, {"id": [672, 9], "question": "<Query> (படம் ஆரஞ்சு நிறம்) என்ற பால் வழி மண்டலத்தின் சுருள் கையில் மானிடர் வாழும் புவியும் அதை அடக்கிய சூரிய மண்டலமும் (சிவப்பு நிறம்) உள்ளது.", "document": "விளக்கம்.\nசிவப்பு சிந்தி மாடுகள் சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் குறுகிய கொம்புகளுடன் காணப்படும். சிந்தி மாடுகளில் வெள்ளை சிந்தி அல்லது தார்பார்க்கர் என்ற இன்னொரு வகையும் உண்டு. இந்த சிந்தி மாடுகளின் கொம்புகள் நீண்டு யாழ் போல வளைந்தும், உயர்ந்த திமில்களுடன் காணப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91065"}]
[{"id": [675, 0], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "என்றும் இன்னுமொரு முறையில் இவ்விதியைக் குறிப்பிட முடியும்.\n\nஇதையும் பார்க்க.\n- தருக்கப் படலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_40611"}, {"id": [675, 1], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "formula_2\n\nformula_3\n\n\n\n\n", "document_id": "ta_ta_40647"}, {"id": [675, 2], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "இங்கு σ என்பது ஸ்டீஃபான்- போல்ட்ஸ்மான் மாறிலியாகும். இதன் மதிப்பு 5.6697*10எர்க்கு/செ.மீ / வினாடி ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52934"}, {"id": [675, 3], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "விதி.\nயாதுமொரு முக்கோணி ABCயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35108"}, {"id": [675, 4], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "விதி.\nயாதுமொரு முக்கோணி ABCயில்,\n\nநிறுவல்.\nகூர்ங்கோண முக்கோணி.\nஇம்முக்கோணியில் செங்குத்துயரம் hஐச் சமப்படுத்தினால்,\n\nஆகவே,\n\nவிரிகோண முக்கோணி.\nஇம்முக்கோணியில் செங்குத்துயரத்தைச் சமப்படுத்தினால்,\n\nஆகவே,\n\n\n\n\n", "document_id": "ta_ta_35107"}, {"id": [675, 5], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "ஐசாக் நியூட்டனுடைய பின்னாளைய கண்டுபிடிப்புகளான, நியூட்டனின் இயக்கவிதி மற்றும் புவியீர்ப்பு தொடர்பான விதிகள் என்பவற்றின் உருவாக்கத்துக்குக் கெப்லரின் கண்டுபிடிப்பு அடிக்களமாக (ஆதாரமாக) அமைந்தது எனலாம். தற்கால நோக்கில், கெப்லரின் விதிகள், நியூட்டனின் விதிகளின் விளைவுகளாக இருந்தாலும், வரலாற்றின்படி, கெப்லரின் விதிகளே முதலில் வெளியானவை.\n\nகெப்லரின் முதலாவது விதி.\n\"ஒரு கோளின் சுற்றுப்பாதை, கதிரவன் ஒரு குவியத்தில் அமைந்திருக்கும் ஒரு நீள்வட்டமாகும்,\" என்பதே கெப்லரின் முதலாவது விதியாகும்.\n\nகெப்லரின் இரண்டாவது விதி.\nகெப்லரின் இரண்டாவது விதி, \"கோளையும், கதிரவனையும் இணைக்கும் நேர்கோடு, கோளின் சமகால இடைவெளி நகர்வில் சம பரப்பைத் தடவிச்செல்லும்,\" என்கிறது.\n\nகெப்லரின் மூன்றாவது விதி.\n\"கோள்களின் ஒரு முழுசுற்றுக்கால அளவின் இருபடி, அவற்றின் நீள்வட்டச் சுற்றுப்பாதையின் பெரிய அச்சின் பாதியின் (semi-major axis) முப்படிக்கு நேர் சார்புடையது (நேர் விகித சமனாகும்). மேலும் நேர்சார்புக் கெழு (மாறிலி) எல்லாக் கோளுக்கும் ஒரே மதிப்பு கொண்டதாகும்.\" என்பது கெப்லரின் மூன்றாவது விதியாகும்.\n\nஒரு கோளின் முழுச்சுற்றுகாலம் T என்றும், நீள்வட்டச் சுற்றுப்பாதையின் பெரிய அச்சின் பாதியை r என்றும், கொண்டால் இம் மூன்றாம் விதியைக் கீழ்க்காணும் ஈடுகோளால் காட்டலாம்:\n\nமேலுள்ளவற்றில் M என்பது கதிரவனின் நிறை, G என்பது நியூட்டனின் பொருளீர்ப்பு நிலையெண் (மாறிலி).\n\nமேலுள்ள ஈடுகோளைக் கீழ்க்காணுமாறு சுருக்கி எழுதலாம்:\nஇதில் a என்பது formula_3 என்னும் நேர்சார்புத் தொடர்பை ஈடுகோளாக்கும் கெழு (மாறிலி), அல்லது நேர்சார்புக் கெழு.\n\nஇரு வேறு கோள்களின் சுற்றுக்கால அளவுகள் T, T என்றும், அவற்றின் சுற்றுப்பாதையின் பெரிய அச்சின் பாதியின் அளவுகள் r, r ஆக முறையே இருந்தால், சுற்றுக்காலங்களின் விகிதமும், பெரிய அச்சின் பாதிகளின் விகிதமும் கீழ்க்காணுமாறு அமையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6240"}, {"id": [675, 6], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "\"இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்னிலை விசையின் எண்ணளவானது, ஒவ்வொரு மின்னூட்டங்களின் எண்ணளவு பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த் தகவிலும் அமையும்.\"\n\nதிசையிலி வடிவம்.\nகூலும் விதியின் திசையிலி வடிவம் மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின் விசையின் எண்ணளவை மட்டுமே விவரிக்கக் கூடும் . இவற்றின் திசை குறிப்பிட வேண்டுமானால், திசையன் வடிவத்தை பின்பற்ற வேண்டும். கூலும் விதிப்படி, r தொலைவில் உள்ள இரு மின்னூட்டங்களுக்கு ( q மற்றும் q ) இடையேயான நிலைமின் விசை F இன் எண்ணளவு கீழ் உள்ளவாறு இருக்கும்,\n\nஇதில் நேர்விசை விரட்டுவதாகவும், எதிர்விசை கவருவதாகவும் இருக்கும். இதன் விகித மாறிலிக்கு Ke கூலும் மாறிலி என்று பெயர் . இது சுற்றுப்பரப்பின் தன்மையோடு தொடர்பு உடையது. இதை கீழ் உள்ளவாறு சரியாக கணக்கிடப்படும்,\n\nமின்புலம்.\nலாரன்சு விசை விதிப்படி, r தொலைவில் உள்ள ஓர்ப் புள்ளி மின்னூட்டத்தின் (q) மின்புலத்தின் எண்ணளவு (E),\n\nதிசையன் வடிவம்.\nr2 தொலைவில் உள்ள  q2 மின்மத்தின் புலத்தை தொடுகிற, r1 தொலைவில் உள்ள q1 மின்ம விசையின் எண்ணளவு மற்றும் திசையை பெறுவதற்கு, திசையன் வடிவம் பின்வருமாறு விவரிக்கப்படும்,\n\nவெளி இணைப்புகள்.\n- \"Coulomb's Law\" on Project PHYSNET\n- Electricity and the Atom—a chapter from an online textbook\n- A maze game for teaching Coulomb's Law—a game created by the Molecular Workbench software\n- Electric Charges, Polarization, Electric Force, Coulomb's Law Walter Lewin, \"8.02 Electricity and Magnetism, Spring 2002: Lecture 1\" (video). MIT OpenCourseWare. License: Creative Commons Attribution-Noncommercial-Share Alike.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17892"}, {"id": [675, 7], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "(எ-டு) மேலே, கீழே, முன்னே, பின்னே.\nமேலும் காண்க.\n- விபக்தி\n- பின்விபக்தி\n- இடைவிபக்தி\n- இடாய்ச்சு முன்விபக்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_17170"}, {"id": [675, 8], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "கனடாவைச் சேர்ந்த மார்சல் மெக்லூகன் என்னும் மெய்யியலாளர் 1960களில் இச்சொற்றொடரை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். உலகம் மின்னணுத் தொழில்நுட்பத்தினால் எவ்வாறு ஒரு கிராமமாகச் சுருங்கியுள்ளது எனபதையும், எவ்வாறு தகவல்கள் ஒரே நேரத்தில் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் உடனடியாக இயக்கப்படுகின்றன எனவும் விளக்கினார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- உலகமயமாதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119631"}, {"id": [675, 9], "question": "<Query> என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.", "document": "அவகாதரோவின் விதி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:\n\nஇங்கு:\n\nஅனைத்து வளிமங்களுக்கும் கருத்தியல் வளிம மாறிலி ஒரே அளவாக இருக்கும் என்பது அவகாதரோவின் விதியின் முக்கிய அம்சமாகும். அதாவது,\n\nஇங்கு:\n\nகருத்தியல் வளிம விதி.\nமேலே தரப்பட்ட சமன்பாட்டில், \"R\" என்பதை விகித மாறிலியாகக் கொண்டால், பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்:\n\nஇச்சமன்பாடு கருத்தியல் வளிம விதி என அழைக்கப்படுகிறது.\n\nபயன்கள்.\n1. வாயுக்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிட உதவுகிறது.\n2. வாயுச்சேர்மங்களின் மூலக்கூறு வாய்பாட்டைக் கணக்கிட உதவுகிறது.\n3. மூலக்கூறு நிறைக்கும், ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை உருவாக்குகிறது.\n4. கேலூசக்கின் விதியை தெளிவாக விளக்குகிறது.\n5. திட்ட வெப்ப அழுத்த நிலையில் வாயுவின் மோலார் பருமனைக் கணக்கிட உதவுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Avogadro's law at the University of Fribourg\n- Avogadro's law at the Royal Society of Chemistry\n\nமேலும் படிக்க.\n- தமிழ்நாடு படநூல் கழகம் 10 வகுப்பு அறிவியல்\n- Physical Chemistry by Puti and Sharma\n\n\n\n\n", "document_id": "ta_ta_109888"}]
[{"id": [676, 0], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "இவற்றையும் காண்க.\n- பென்சைல் குளோரைடு\n- பென்சைல் புரோமைடு\n- பென்சைல் அயோடைடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_103861"}, {"id": [676, 1], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "இதையும் காண்க.\n- உயர் ஆல்க்கேன்கள்\n\nபுற இணைப்புகள்.\n- Material Safety Data Sheet for Tetradecane\n- http://www.ars-grin.gov/cgi-bin/duke/chemical.pl?TETRADECANE\n\n\n\n\n", "document_id": "ta_ta_121462"}, {"id": [676, 2], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "கரிமச் சேர்மங்கள் மருந்துவகைப் பொருட்கள் பலவற்றையும் பெருமளவில் தயாரிக்க 1-புரோமோயெக்சேன் பயன்படுகிறது. \nபுரோமோ வளைய சேர்மங்களைத் தயாரிக்கும் கிரிக்கனார்டு வினைகளில் பெரும்பாலும் கரைப்பானாக இதைப் பயன்படுத்துகிறார்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_124041"}, {"id": [676, 3], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "ஆர்-114பி2 நிரப்பப்பட்டிருந்த தீ ஒடுக்கி தற்செயலாக செயலூக்கம் பெற்றதால் நவம்பர் 8, 2008 இல் உருசிய நீர்மூழ்கிக் கப்பல் கே-152 நெர்ப்பா விபத்தில் சிக்கி 20 நபர்கள் உயிரிழிந்தனர் . \n\n\n\n\n", "document_id": "ta_ta_91991"}, {"id": [676, 4], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "தயோல்களும் அசிட்டைலீன்களும் வினைபுரிவதால் பலவகையான ஒற்றை வினைல் சல்பைடுகள் உருவாகின்றன\n\n\n\n\n", "document_id": "ta_ta_124950"}, {"id": [676, 5], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "புற இணைப்புகள்.\n- Diethyl chlorophosphate at www.chemicalbook.com.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121593"}, {"id": [676, 6], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "தயாரிப்பு.\n1,3-புரோப்பேண்டையால் மற்றும் எத்தில் குளோரோபார்மேட்டு (பாசுகீன் பதிலி) வினைபுரிந்து அல்லது ஆக்சிடேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உடன் பொருத்தமான ஒரு வினையூக்கி வினைபுரிவதால் மும்மெத்திலீன் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது:\n\nஇந்த வளைய கார்பனேட்டு வளைய திறப்பு பலபடியாக்க வினையில் ஈடுபட்டு பல்(மும்மெத்திலீன் கார்பனேட்டு) உருவாகிறது, இந்தப் பலபடி வர்த்தக முக்கியத்துவம் உள்ள சேர்மமாகவும், உயிரிமருத்துவப் பயன்கள் கொண்டதாகவும் எளிதில் உயிரினச் சிதைவு அடையக்கூடியதாகவும் உள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_91553"}, {"id": [676, 7], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "நான்கெத்தில்வெள்ளீயம் தீப்பிடித்து எரியக்கூடிய நிறமற்ற ஒரு நீர்மமாகும். டை எத்தில் ஈதரில் கரையும் இது நீரில் கரைவதில்லை. -112° செல்சியசு வெப்பநிலையில் உறையும் இச்சேர்மம் 181 ° செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கிறது. மின்னணு தொழிற்சாலையில் நான்கெத்தில்வெள்ளீயம் பயன்படுத்தப்படுகிறது. \n\nஎத்தில்மக்னீசியம்புரோமைடுடன் வெள்ளீய(IV) குளோரைடைச்: சேர்த்து வினைபுரியச் செய்தால் நான்கெத்தில்வெள்ளீயம் உருவாகிறது. \n\nடெட்ரா-என்-புரோப்பைல்வெள்ளீயத்தையும் டெட்ரா-என்-பியூட்டைல்வெள்ளீயத்தையும் இதே முறையில் தயாரிக்க முடியும்.\nநான்கெத்தில்வெள்ளீயம் உடலுக்குள் அதிக நச்சுத்தன்மை மிக்க மூயெத்தில்வெள்ளீயமாக மாற்றப்படுகிறது.\n\nஇதையும் காண்க.\n- நான்கெத்தில்செருமானியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121810"}, {"id": [676, 8], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "தாவரப் பொருட்களில், குறிப்பாக அன்னாசிப் பழத்தில் மெத்தில் பியூட்டைரேட்டு சிறிதளவு காணப்படுகிறது . தாவர எண்ணெய்களை காய்ச்சிவடித்தல் மூலம் இதைத் தயாரிக்கமுடியும். வாசனைப் பொருளாகவும் , உணவுக்கு நறுமணம் சேர்க்கும் பொருளாகவும் பயன்படுவதால், மெத்தில் பியூட்டைரேட்டை பெருமளவில் தயாரிக்கிறார்கள்.\n\nபயோடீசலில் காணப்படும் பெரிய கொழுப்பு அமில மெத்தில் எஸ்டர்களை எரிப்பதற்கான ஒரு துணை எரிபொருள் கூறாக எரிபொருள் ஆய்வுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், குறுகிய சங்கிலி நீளம், எரிபொருள்களின் எதிர் வெப்பநிலைக் குணகத்தை நன்கு உற்பத்தி செய்யாமைப் பண்பு, ஆரம்பத்திலேயே CO2 உருவாக்கம் போன்ற தன்மைகளால் மெத்தில் பியூட்டைரேட்டு ஒரு பொருத்தமற்ற பயோடீசல் துணை எரிபொருளாகக் கருதப்படுகிறது \n\n\n\n\n", "document_id": "ta_ta_89432"}, {"id": [676, 9], "question": "<Query>, ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மமான கரிம வேதியியல் சேர்வை ஆகும்.", "document": "தயாரிப்பு.\nபென்சைல் குளோரைடை அம்மோனியாவுடன் வினைப்படுத்துவது, பென்சோநைட்ரைலை ஒடுக்குவது, பென்சைல் புரோமைடை அசிட்டமைடுடன் வினைபுரிய வைப்பது, N பென்சைல் தாலமைடை ஐதரசீனுடன்டன் வினை புரிய வைப்பது என்ற பல்வேறு வழிமுறைகளில் பென்சைலமினைத் தயாரிக்கலாம்.\n\nபென்சைல் புரோமைடிலிருந்து.\nபென்சைல் புரோமைடு மற்றும் ஆல்ககால் கலந்த அம்மோனியாவுடன் வினைபுரியும்போது பென்சைலமின் உருவாகிறது.\n\nவேதிப்பண்புகள்.\nஅடிப்படைப் பண்புகள்.\nபென்சைலமின் அமிலத்துடன் வினைபுரிந்து ஒரு உப்பை உருவாக்குகிறது.\n\nநைட்ரசனில் பதிலீடு.\nN - ஆல்கைலேற்றம்.\nபென்சைலமின் ஆல்கைல் ஆலைடுடன் வினைபுரிந்து ஈரிணைய அமீன், மூவிணைய அமீன் மற்றும் குவாடர்னரி அம்மோனியம் உப்பைத்தருகிறது.\n\nN - அசிட்டைலேற்றம்.\nஅசிட்டைல் குளோரைடு அல்லது அசிட்டிக் அமில நீரிலியுடன் பென்சைலமின் வினைபுரிந்து N-பென்சைல் அசிட்டமைடைத் தருகிறது.\n\nநைட்ரசு அமிலத்துடன்.\nபென்சைலமின் நைட்ரசு அமிலத்துடன் சேர்ந்து பென்சைல் ஆல்ககாலைத் தருகிறது\n\nஆக்சிசனேற்றம்.\nபொட்டாசியம் பெர்மாங்கனேட்டினால் ஆக்சிசனேற்றமடைந்து பக்கத் தொடரும் அதிலுள்ள அமினோ தொகுதியும் நீக்கமடைந்து பென்சாயிக் அமிலம் உருவாகிறது.\n\nபயன்கள்.\nN ஆல்கைலேற்றத்தைத் தொடர்ந்து பென்சைலமின் அம்மோனியா தயாரிப்பதற்கான ஆதாரமாக உபயோகிக்கப்படுகிறது. இதில் உள்ள பென்சைல் குழுவை நீரக வேதியியல் மாற்றவினை: மூலமாக நீக்கலாம்.\n\nஐதரசன் புரோமைடை ஈர்ப்பதற்கு முதல் படிநிலையாக ஒரு காரம் அல்லது ஆல்கைலேற்ற வினைக்கு உகந்த தொடர்புள்ள அமிலங்கள் பயன்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62567"}]
[{"id": [677, 0], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது\n\nபுளூட்டோ கோள் அல்ல.\nகோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை:\nசூரிய குடும்பத்தில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்: \nஅப்பொருள் \n1. சூரியனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும்.\n2. நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.\n3. தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’.\nபுளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது.\n\nபுளூட்டோவின் துணைக்கோள்கள்.\nகீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும்.\n\nஇவை தவிர்த்து புளுட்டோவின் அரைகுறை துணைக்கோளாக (15810) 1994 ஜே.ஆர்.1 உள்ளது. இது ஏற்கனவே புளூட்டோவின் ஒரு துணைக்கோளாக 10 இலட்சம் ஆண்டுகள் இருந்துள்ளது. இன்னும் இருபது இலட்சத்திலிருந்து இருபத்தியைந்து இலட்சம் ஆண்டுகள் இது புளூட்டோவின் துணைக்கோளாக இருக்கும்.\n\nமூல நூல்.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\nவெளி இணைப்புகள்.\n- புளூட்டோவை நெருங்கியது நியூ ஹொரைசான் விண்கலம்: காணொளி காட்சி\n- புளூட்டோவைக் கடந்து சென்று நெருக்கத்தில் படம்பிடித்தது ஆய்வுக் கலன்: காணொளி காட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_204"}, {"id": [677, 1], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "பூமியின் நிலநடுக்க அலைகளைப் போலவே சூரியனின் மேல்புறத்திலும் அதிர்வுகள் ஏற்படுகின்றன. \" 5 மணித்துளி அதிர்வு\" என்று அழைக்கப்படும் ( 5 minute oscillation) அதிர்வில் 3 மில்லி எர்ட்ஸ் (millihertz) அதிர்வு ஏற்படும். இது கோயில் கண்டாமணி அடித்து ஓய்ந்தும் தொடர்ந்து கேட்கும் ரீங்காரம் போன்றிருக்கும்.\n\nசோஃகோ (SOHO) எனப்படும் கதிரவனும் அதன் அணியப் புறமண்டலத்தின் கூர்நோட்டகம், (சோலார் அண்ட் எலியோசுஃவியர், Solar and Helioshpere Observatory SOHO) என்னும் NASA-ESA ஆய்வுக்கூடம் இந்த அதிர்வுகளைக் கவனித்துக் கொண்டு வருகிறது. அதிர்வுகள் சூரியனில் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவதால் அதன் செயல்பாடுகளை அறிய முடியும் என்பது உள்ளக்கிடக்கை.\n\nவெளியிணைப்புக்கள்.\n- keetru.com | மு.குருமூர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_20201"}, {"id": [677, 2], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "1976 இல் பன்னாட்டு வானியல் கழகம் வானியல் அலகுக்கான புதிய வரவைத் தந்தது. இதன் படி, 365.2568983 நாட்கள் சுற்றுக்காலம் கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க திணிவு கொண்டதுமான துணிக்கை ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு வானியல் அலகு என வரையறுக்கப்பட்டது. இந்த வரைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரத்தை விட சிறிது குறைவானதாகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- பூமி, சூரியனில் இருந்து 1.00 ± 0.02 AU தூரத்தில் உள்ளது.\n- சந்திரன் பூமியில் இருந்து 0.0026 ± 0.0001 AU தூரத்தில் உள்ளது.\n- செவ்வாய் சூரியனில் இருந்து 1.52 ± 0.14 AU தூரத்தில் உள்ளது.\n- வியாழன் சூரியனில் இருந்து 5.20 ± 0.05 AU தூரத்தில் உள்ளது.\n- புளூட்டோ சூரியனில் இருந்து 39.5 ± 9.8 AU தூரத்தில் உள்ளது.\n\nதூரங்கள் இங்கு \"சராசரித் தூரங்கள்\" ஆகும். \n\nசில மாற்றீடுகள்:\n- 1 AU = 149 597 870.691 ± 0.030 கிமீ\n- 1 Au ≈ 92 955 807 மைல்கள்\n- 1 Au ≈ 8.317 ஒளி நிமிடங்கள்\n- 1 Au ≈ 499 ஒளி-செக்கன்கள்\n- 1 ஒளி-செக்கன் ≈ 0.002 AU\n- 1 கிகாமீட்டர் ≈ 0.007 AU\n- 1 ஒளி-நிமிடம் ≈ 0.120 AU\n- 1 டெராமீட்டர் ≈ 6.685 AU\n- 1 ஒளி-மணி ≈ 7.214 AU\n- 1 ஒளி-நாள் ≈ 173.263 AU\n- 1 ஒளி-வாரம் ≈ 1212.84 AU\n- 1 ஒளி-மாதம் ≈ 5197.9 AU\n- 1 ஒளியாண்டு ≈ 63,241 AU\n- 1 பார்செக் ≈ 206,265 AU\n- 1 microparsec ≈ 0.206 AU\n- 1 milliparsec ≈ 206.265 AU\n\nஉசாத்துணைகள்.\n- Astrodynamic Constants and Parameters\n\nவெளி இணைப்புகள்.\n- \"Chasing Venus, Observing the Transits of Venus\" Smithsonian Institution Libraries\n- Units outside the SI \"(at the NIST web site)\"\n- Recommendations concerning Units \"(at the IAU web site)\"\n- Solar Mass Loss, the Astronomical Unit, and the Scale of the Solar System \"(a discussion of the relation between the AU and other quantities)\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_11198"}, {"id": [677, 3], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "பரிதி காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிதிக் காந்தப்புலம் ஒவ்வொரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. பரிதிக் காந்தப்புலம், பரிதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.\n\nகதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.\n\nசூரியனின் சில தமிழ் பெயர்கள்: ஆதவன், கதிரவன், ஞாயிறு, பகலவன், அனலி, எல்லி, கனலி, வெய்யவன், வெய்யோன், தினகரன், பானு, உதயன், அருணன், இரவி, அருக்கன்.\n\nவகைப்பாடு.\nவிண்மீன் வகைப்பாட்டில் சூரியன் \"G2V\" வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. \"G2\" வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °செ ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது \n\n\"G2V\" என்ற குறியிட்டில் \"V\" என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று சூரியனும் தனது ஆற்றலை அணுக்கரு புணர்தல் பெறுவதை குறிக்கிறது. சூரியனில் ஹைட்ரஜன் கருவும் ஹீலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன்\" G2\" வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. சூரியன் பால் வழியில்(நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது.\nசூரியன் தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் கோளொழுக்க வேகம் ( orbital speed ) சுமார் 251 கிமீ/வினாடி . இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவின கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் சுற்றி வரும் நமது விண்மீன் மண்டலமும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்.\n\nசூரியன் விண்மீன் வகைபாட்டில் \"G2V\" வகையை சார்ந்ததாகக் குறிக்கப்படுகிறது. மேலும், விண்மீன்கள் அவற்றில் உள்ள உலோகங்களால் வகை செய்யப்படுகின்றன.\n1. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் (population i )\n2. உலோகச்செறிவு இல்லா விண்மீன்கள் (population ii )\n3. உலோகமில்லா விண்மீன்கள் (population iii )\n\nஇவற்றுள் சூரியன் முதல் வகையான உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையை சார்ந்தது. சூரியன் உருவாக்க சூரியனுக்கு அருகில் உள்ள மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇத்தகைய விளைவுகள் வேதியல் தனிமங்கள் மிகுந்த சூரியன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக்க காரணம் காரணம் ஆகும்.\n\nபுவியின் மீது ஞாயிற்றின் ஆற்றல்.\nசூரிய ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். சூரிய மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரிய ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். சூரிய மாறிலி, சூரியனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட் / சதுர மீட்டர் ஆகும். சூரிய ஒளி பூமி மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன் வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. குறைவான அளவிலான வெப்பமே தரையை வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கை யின் போது தாவரங்கள் சூரிய ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. சூரிய மின்கலனில், சூரிய ஒளியாற்றல்/ வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் சூரிய ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே.\nசூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் நுண்ணுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற் கட்டி போன்ற கொடிய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. . புறஊதா கதிர்கள் பூமியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது.\n\nபால் வீதியில் கதிரவனின் அமைவிடம்.\nநமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியன் அமைந்துள்ள இடத்தில் இருந்து விண்மீன் மண்டல மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது.\nநமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும்.\n\nசூரிய உச்சி (solar apex) என்ற பதம் சூரியன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது சூரியன் வேகா விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் ஹெர்குலஸ் விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் கோளொழுக்கு நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசூரிய மண்டலம் ஒருமுறை விண்மீன் மண்டலத்தை (பால் வீதி) சுற்றி வரச் சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது \n\nஇதன் மூலம், சூரியன் தன் தோற்றத்தில் இருந்து தோராயமாக 20–25 தடவைகள் விண்மீன் மண்டலத்தை சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். மற்றொரு வகையில் கூறினால் மனித தோற்றத்தில் இருந்து இன்று வரை தனது பாதையில் சுமார் 1/1250 பங்கு தூரத்தை கடந்துள்ளது. விண்மீன் மண்டல மையத்தில் இருந்து நோக்கினால் சூரியனின் கோளோழுக்க வேகம் தோராயமாக 251 km/s . இந்த வேகத்தில் 1400 வருடங்களில் சூரிய மண்டலம் பயணித்த தூரம் 1 ஒளியாண்டு ஆகும்.\n\nவாழ்க்கைச் சுழற்சி.\nவிண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த சூரியன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஹைட்ரஜன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் சூரியனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் அப்பால் அமைந்துள்ளது.\n\nசூரிய உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் சூரியனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் சூரியனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் சூரியனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் சூரிய மண்டலத்தின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் சூரியனின் வயதை கண்டறிவது. இம்முறையில் சூரியனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது .\n\nஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் சூரியன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் சூரிய ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். சூரியத் தோற்றத்தில் இருந்து சுமார் 100 பூமியின் எடையுள்ள பொருள் ஆற்றலாக இதுவரை மாற்றப்பட்டுள்ளது.\n\nஅளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம்.\n\nசூரியனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், சூரியன் ஒரு சிவப்புப் பெருங்கோளாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஹைரஜன் எரிபொருள் அணுக்கரு புணர்வு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் புணர்வு விளைவு ஆரம்பிக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். .\nஇந்நிலையில் பூமியின் உள்ளமை ஐயத்துக்குரியது. ஏனெனில், சிவப்புப் பெருங்கோளாக சூரியன் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும். ஆனால் சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.\n\nசில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது.\nசிவப்புப் பெருங்கோள் நிலையினைத் தொடர்ந்து சூரியனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள வான்புகையுருவை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து குள்ள வெள்ளைக் கோளாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது.\nவடிவம்.\nசூரியன் மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6% ஐ கொண்டுள்ளது.\nதோராயமாக கோள வடிவத்தை கொண்டுள்ளது.\nஇருப்பினும் அதன் துருவ விட்டம் அதன் நிலநடுக்கோடு விட்டத்தை விட 10 கிலோமீட்டர் குறைவானது. கதிரவன் திட, திரவ, வாயு நிலையில் இல்லாமல் பிளாஸ்மா நிலையில் இருப்பதால் அதன் நிலநடுக்கோட்டு சுற்று வேகம் துருவ வேகத்தை அதிகமானது. இதன் காரணமாக நிலநடுக்கோட்டு சுற்று வேகம் தோராயமாக 25 நாள்களாகவும் துருவ சுற்று வேகம் 35 நாள்களாகவும் உள்ளது.\n\nபூமியைப் போன்று சூரியனுக்கு ஒரு திடமான எல்லை இல்லை. பகலவனின் மையப் பகுதியில் இருந்து வெளி எல்லை வரை அதன் வாயுக்கள் அடர்த்தி தோராயமாக அடுக்குக்குறிப் பரம்பலுகேற்ப (exponential ) குறைகிறது. சூரிய உள்ளகத்தின் கன அளவு, மொத்த கன அளவில் 10 விழுக்காட்டைக் கொண்டுள்ளது; ஆனால் அப்பகுதியே அதன் நிறையில் 40 விழுக்காட்டை கொண்டுள்ளது.\n\nகதிரவனின் உள்வடிவத்தை நேரடியாக ஆய்வது அரிதான செயலாகும். பூமியின் உள்வடிவத்தை ஆய நிலநடுக்கவியல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. புவியதிர்ச்சிகள் பூமியின் உள்வடிவத்தை உணரப் பயன்படுகின்றன. ஆய்வாளர்கள் கதிரவனின் உள்வடிவத்தை ஆய இதே வகையான ஆய்வு முறைகளை கையாளுகின்றனர். கதிரவனின் உள்பகுதியில் இருந்து தோன்றும் அழுத்த அலைகளைக் கணிப்பொறி மாதிரியமைத்தல் முறையில் உருவகித்து உள்பகுதியினைக் கணித்துள்ளனர்.\n\nசூரிய உள்ளகம்.\nசூரிய உள்ளகம் சூரியனின் மையப் பகுதியாகும். இப்பகுதியின் அடர்த்தி சுமார் 150,000 கிலோகிராம்/மீட்டர் ஆகும். இப்பகுதியின் வெப்பம் தோராயமாக 13,600,000 கெல்வின் ஆகும். (சூரிய மேற்பரப்பு 5,800 கெல்வின்) . கதிரவனின் ஆற்றல் அணுக்கருப் புணர்ச்சி மூலம், கிடைக்கிறது. இவ்வகைப் புணர்ச்சியை புரோட்டான்-புரோட்டான் தொடர் விளைவு என்பர். சூரியனுக்குள் இருக்கும் ஐதரசன் அணுக்கள் ஈலியமாக மாற்றப்படும்போது இந்த சக்தி உற்பத்தியாகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிபடியாக பரவுகிறது.\n\nஒவ்வொரு வினாடியிலும் தோராயமாக 3.4 புரோட்டான் கள் (ஹைரஜன்அணுக்கரு) ஹீலியம் அணுக்கருவாக மாற்றப்படுகின்றன. கதிரவனில் சுமார் 8.9 புரோட்டான்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கதிரவன் ஒரு வினாடிக்கு சுமார் 383 யோட்டா வாட் அளவு ஆற்றலை வெளியிடுகிறது. இது 9.15 மெகா டன் TNT வெடிபொருளை வெடிப்பதற்கு சமமாகும்.\n\nஉயர் ஆற்றல் கொண்ட ஒளித்துகள் (ஃபோட்டான்) கள் (காமாக் கதிர்கள்) அணுக்கருப் புணர்ச்சி விளைவால் சூரிய உள்ளகத்தில் உருவாகப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் சூரிய பிளாஸ்மாவால் உட்கிரகிக்கப் படும் ஒளித்துகள்கள் மீண்டும் குறைந்த ஆற்றலில் பல திசைகளிலும் எதிரொளிக்கப் படிகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் ஒளித்துகள்கள் பகலவனின் மேல்பகுதியை கதிரியக்கம் விளைவாக அடைய சுமார் 10 ,000 முதல் 170 ,000 வருடங்கள் ஆகிறது. வெப்பச்சலன பகுதியை கடந்து ஒளி மண்டலத்தை அடையும் ஒளித்துகள்கள் காண்புறு ஒளி யாக சூரிய மணடலத்தில் பயணிக்கிறது. சூரிய உள்ளகத்தில் உருவாகும் ஒவ்வொரு காமாக் கதிரும் பல மில்லியன் ஒளித்துகள்களாக மாற்றப்படுகிறது. காமா கதிர்களை போன்று நியூட்ரினோ துகள்களும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாக்கப்படுகின்றன. ஒளித்துகள்களை போலன்றி இவை பிளாசுமாவினால் பாதிக்கப்படாததால் இவை சூரியனை உடனடியாக வெளியேறுகின்றன.\n\nவெப்பச்சலன பகுதி.\nகதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% சூரிய ஆரம்), சூரிய பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. வெப்பச்சலனம் என்பது வளி அல்லது நீர்மம் அல்லது பிளாஸ்மா ஆகியவற்றின் அழுத்த வேறுபாடு மூலமாக வெப்பம் கடத்தப்படுதலை குறிக்கும். கதிரவனில் வெப்பப் படுத்தப்பட்ட பிளாஸ்மா குறைந்த அடர்த்தியை கொண்டிருப்பதால் அது சூரியனின் வெளிபுறம் நோக்கி நகர்வதாலும், அவ்விடத்தை நிறைக்க குறைந்த வெப்பத்தை கொண்ட பிளாஸ்மா உள்நோக்கி நகர்வதாலும் நடக்கும் சுழற்சியின் வழியாக வெப்பம் கடத்தப்படுகிறது. இத்தகைய சுழற்சி மூலம் வெப்பம் கதிர்வீச்சுப் பகுதியில் இருந்து . ஒளி மண்டலத்திற்கு கடத்தப்படுகிறது.\nவெப்பச்சலன விளைவினால் அடுக்கடுக்காக வெளி நோக்கி தள்ளப்படும் பிளாஸ்மா தனித்தனி பரல்களாக சூரியனின் மேல்பரப்பில் தோன்றுகிறது. இதனை சூரிய பரலாக்கம் என்பர்.\n\nஒளி மண்டலம்.\nசூரியனின் பார்க்கக்கூடிய மேற்பரப்பு ஒளி மண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதில் இருந்து வெளியேறும் ஒளி ஆற்றல் எந்த வித தடங்கலும் இன்றி விண்ணில் பயணிக்க இயலும்.\nஒளி மண்டலம் பல நூறு கிலோமீட்டர் தடிமனானது. ஒளி மண்டலத்தின் வெளிப்பகுதி உள்பகுதியை விட சற்றே குளிர்ச்சியானது. ஒளி மண்டலத்தின் துகள் அடர்த்தி தோராயமாக 10 m (அதாவது புவியின் கடல் மட்டத்தில் காணப்படும் வளி மண்டத்தின் அடர்த்தியில் 1% அடர்த்தி ) .\n\nபெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டிராத காலத்தில் சூரியனின் ஒளி மண்டலத்தின் ஒளி அலைமாலையை ஆய்ந்த அறிவியலாளர்கள் சூரியனில் புவியில் இல்லாத ஒரு வேதியியல் தனிமம் இருப்பதாக உணர்ந்தனர். 1868 ஆம் ஆண்டு, ஆய்வாளர் நோர்மன் லோக்கர் இத்தனிமத்திற்கு கிரேக்க சூரிய கடவுளான ஹெலியோஸ் நினைவாக \"ஹீலியம் \" என்று பெயர் சூட்டினார். இதன் பிறகு 25 வருடங்கள் கடந்தபின் ஹீலியம் பூமியில் ஆய்வாளர்களால் பிரித்து எடுக்கப்பட்டது.\n\nகதிரவ வளிமண்டலம்.\nஒளி மண்டலத்துக்கு அப்பால் இருக்கும் பகுதியே சூரிய வளிமண்டலம் ஆகும். இப்பகுதியை மின்காந்த அலைமாலை யைக் காண உதவும் தொலைநோக்கி வழியாகவோ, காண்புறு ஒளியில் இருந்து காமாக் கதிர் கள் வரை அடங்கியுள்ள ரேடியோ கதிர்களை ஆய்வதன் மூலமோ காணலாம். இப்பகுதி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன: குறைந்த வெப்பநிலை பகுதி, நிறமண்டலம்( chromosphere ), நிலைமாற்றப் பகுதி , ஒளி வளையம் ( corona ) , சூரிய மண்டலம் (heliosphere ).\nசூரியனின் குறைந்த வெப்ப பகுதி சுமார் ஒளிமண்டலத்தில் இருந்து 500 கிமீ மேலே அமைந்துள்ளது. இப்பகுதியின் வெப்பம் சுமார் 4,000 கெல்வின் ஆகும். இப்பகுதியின் வெப்ப குறைவு காரணமாக இப்பகுதில் தனிமங்கள் மட்டுமல்லாது கார்பன் மோன் ஆக்சைடு , நீர் ஆகிய சில மூலக்கூறுகளும் காணப்படுகின்றன.\n\nகுறைந்த வெப்ப பகுதிக்கு மேலே சுமார் 2 ,500 கிமீ தடிமனில் உள்ள மெல்லிய அடுக்கு நிறமண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதியின் நிற மாலை உமிழ்வு காரணமாக இப்பெயர் பெற்றது. சூரிய கிரகணத்தின் துவக்கத்திலும் முடிவிலும் இப்பகுதியில் இருந்து நிறமாலையின் பல்வேறு நிறங்களை காணலாம்.\n\nகாந்தப் புலம்.\nசூரியன் காந்தச் செயற்பாடு கொண்ட ஒரு விண்மீன். ஆண்டு தோறும் மாற்றமடைகின்றதும் ஒவ்வொரு 11 ஆண்டும் திசை மாற்றம் அடைவதுமான வலுவான காந்தப் புலம் சூரியனுக்கு உண்டு. சூரியனின் காந்தப்புலம், ஒருங்கே ஞாயிற்றுயிர்ப்பு என்று அழைக்கப்படும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் சூரியப் புள்ளிகள், சூரியத் தீக்கொழுந்து, சூரிய மண்டலத்தினூடாக பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் சூரியக் காற்று என்பன இவ்விளைவுகளுள் அடங்கும். இடை முதல் உயர் குறுக்குக்கோடு வரையிலான பகுதிகளிலான துருவ ஒளி, வானொலித் தொடர்புகளிலும், மின்சாரத்திலும் ஏற்படும் இடையீடுகள் என்பன ஞாயிற்றுயிர்ப்பினால் பூமியில் ஏற்படும் தாக்கங்கள். சூரிய மண்டலத்தின் உருவாக்கத்திலும் படிவளர்ச்சியிலும் ஞாயிற்றுயிர்ப்புக்குப் பெரும் பங்கு உண்டு என்று கருதப்படுகிறது. ஞாயிற்றுயிர்ப்பு புவியின் வெளி வளிமண்டலத்தில் அமைப்பையும் மாற்றுகிறது.\n\nஉயர்ந்த வெப்பநிலையினால் சூரியனில் உள்ள எல்லாப் பொருட்களும் வளிமம், அல்லது பிளாசுமா வடிவிலேயே உள்ளன. இதனால், சூரியனின் நடுக்கோட்டுப் பகுதியின் வேகம் உயர் குறுக்குக் கோட்டுப் பகுதியின் வேகத்திலும் கூடிய வேகத்தில் சுழல்கிறது. நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதிகளில் 35 நாட்களுக்கு ஒரு முறையாகவும் காணப்படுகிறது.\n\nசூரியக் காந்தப்புலம் சூரியனுக்கு வெளியிலும் பரந்துள்ளது. காந்தமாக்கப்பட்ட சூரியக் காற்றுப் பிளாசுமா சூரியக் காந்தப் புலத்தை வான்வெளிக்குள் கொண்டு சென்று கோளிடைக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. பிளாசுமா காந்தப் புலக் கோடுகள் வழியே மட்டுமே செல்ல முடியும் என்பதால், தொடக்கத்தில், கோளிடைக் காந்தப்புலம் சூரியனில் இருந்து ஆரைப்போக்கில் வெளிப்புறமாக விரிந்து செல்கிறது.\n\nவெயில்.\nபூமியில் படும் சூரிய ஒளிக் கதிர்களை வெயில் என்கிறோம். முப்பட்டக ஆடியின் மூலம் இந்த வெயிலைப் பகுத்து அதன் 7 நிறங்களைக் காணமுடியும். குவியாடி மூலம் குவித்து வெயிலின் வெப்பத்தை அதிகமாக்க முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வானியல் தலைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை\n- 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா\n\n\n\n\n", "document_id": "ta_ta_211"}, {"id": [677, 4], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடுகையில் காற்று நகர்ந்து கொண்டிருப்பதால் அது ஒரு வகையான சக்தியைக் கொண்டுள்ளது. காற்றாலையானதுää காற்றின் வேகத்தைக் குறைத்து அதனுடைய சக்தியில் சிறிதைப்பெற்றுக் கொள்கிறது. பின்னர்ää காற்று சக்தியை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.\n\nகாற்று இயக்கவியல் கொள்கைகள்.\nகாற்றாலை செயல்பாட்டில் இரண்டு இயக்கவியல் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை தூக்கும் மற்றும் இழுக்கும் இயல்புகள் ஆகும்.\n\nகாற்று இயந்திரங்களின் வகைகள்.\n1.படுக்கை வச-அச்சு காற்று இயந்திரம்.\nஇவ்வகையில் சுழலும் அச்சானது காற்று வீசும் திசைக்கு நேராகவும்ää நிலத்திற்கு நேராகவும்; இருக்கும். படுக்கைவச நீள் உருளையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காற்று இயக்கவியல் தகடுகள் மாட்டப்பட்டு இருக்கும்.படம் 1ல் காட்டப்பட்டுள்ள காற்று இயந்திரம் கிராமப்புறங்களில் உபயோகத்திற்கு ஏற்ற சிறியதொரு படுக்கை வச அச்சு டர்பைன் ஆகும்.\n\n2.நேரச்சு காற்று இயந்திரங்கள்.\nஇவ்வகையில் சுழலும் அச்சானது காற்றும் வீசும் திசைக்கும் நிலத்திற்கும் செங்குத்தான திசையில் அமையும்.இந்த ஆலை நேராக அமைக்கப்பட்ட தண்டின் மேல்ääநெளிக்கப்படாத காற்றாடி பிளேடுகளையும்ää பிளேடுகளின் மையப்புள்ளியில் அமையும் குறுக்கு சட்டத்தையும் கொண்ட வடிவில் அமைந்திருக்கும்.மிக நன்கு அறியப்பட்ட நேரச்சு ரோடார் ஒரே வடிவுள்ள இரண்டு அரை உருளைகளுடன் தங்களது அச்சு நேரானதாகவும் கொண்டிருக்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_110607"}, {"id": [677, 5], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "இவ்வுலகில் பல உயிரினங்களுக்கு இன்றியமையாததாக இருக்கும் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்குச் சூரிய ஒளி மிகவும் அவசியமான ஒன்றாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_49714"}, {"id": [677, 6], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [677, 7], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [677, 8], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [677, 9], "question": "<Query>கள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதால் சூரியனில் இருந்து நேரடியாகச் சக்தியை தன்வயப்படுத்துகின்றன.", "document": "இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.\nவளர்பிறைத் திதிகள்.\nஅமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும்.\n\nஅமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு 12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி.\n\nசந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.\n\nதேய்பிறைத் திதிகள்.\nஅதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.\n\nஇந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.\n\nஇவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அட்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.\n\nஉசாத்துணை.\n- சோதிடம் கற்கலாம், சோதிடர் விக்னேஷ்\n\nவெளி இணைப்புகள்.\n- குறித்த இடம் தேதிகளுக்கு உரிய திதிகளை அறிவதற்கான இணையப் பக்கம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9398"}]
[{"id": [678, 0], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "விபரிப்பு.\nஇதன் வகைமாதிரியான கட்டமைப்பு கண்ணாடிக் கொள்கலன் ஒன்றையும் அதனோடு இணைந்து உள், வெளி மேற்பரப்புகளைத் தொடும் உலோக இழைகளையும் கொண்டது. உலோக இழைகள் மின்னேற்றமடைவதைத் தடுப்பதற்காக கொள்கலனின் வாய்க்குக் கீழாக அது மட்டுப்படுத்தப்படும். அதிலிருந்து கொள்கலனின் வாய்க்கு வெளியே நீட்டியதாக ஒரு மின்வாயி பொருத்தப்படும். மின்வாயி சங்கிலி மூலம் உட்புற உலோக இழைக்கு பொருத்தப்பட்டு மின்பிறப்பாக்கி உடன் இணைக்கப்பட்டு மின்னேற்றமடைய விடப்படும். இதன்போது வெளிப்புற உலோக இழை புவித்தொடுப்பு செய்யப்படும். இதன் மூலம் உள்,வெளி இழைகளில் சம அளவிலான ஆனால் ஒன்றுக்கொன்று எதிரான ஏற்றங்கள் தேக்கமடையும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_30187"}, {"id": [678, 1], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "இவர் புவியின் உருவளவைத் தீர்மானிக்க இலாப்லாந்து தேட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.இவர் தான் சிறுமச் செயல்பாட்டு நெறிமுறையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது; இதன் ஒருவகை மவுபெர்திசு நெறிமுறை எனப்படுகிறது; இந்நெறிமுறை ஓர் இயற்பியல் அமைப்பு பின்பற்றும் பாதையின் தொகுமச் சமன்பாட்டைக் குறிக்கும். இயற்கை வரலாற்றில் இவரது ஆய்வு புத்தறிவியல் வியப்பு மிக்கதாக உள்ளது. அதில் இவர் மரபுபேறு பற்றியும் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் பற்றியும் விவரித்துள்ளார்.\n\nமுதன்மைப் பணிகள்.\n- \"Figure of the Earth determined by observations ordered by the French King at the Polar Circle (1738), link from HathiTrust\n- \"Réflexions philosophiques sur l'origine des langues et la signification des mots\", (1740), read online.\n- \"Discours sur la parallaxe de la lune\" (1741)\n- \"Discours sur la figure des astres\" (1742)\n- \"Eléments de la géographie\" (1742)\n- \"Lettre sur la comète de 1742\" (1742)\n- (1744, )\n- \"Vénus physique\" (1745)\n- \"Astronomie nautique\" (1745 and 1746)\n- (1746, )\n- \"Essai de philosophie morale\" (1749).\n- \"Essai de Cosmologie\" (1750).\n\nதகைமைகள்.\n- நிலாவின் மவுபெர்திசு குழிப்பள்ளமும் [3281 மவுபெர்திசு குறுங்கோளும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Nineteenth century account of Maupertius and the Principle of Least Action\n- Read online the \"Réflexions philosophiques sur l'origine des langues et la signification des mots\", (1740).\n\n\n\n\n", "document_id": "ta_ta_103816"}, {"id": [678, 2], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "இவரது பெயர் முக்கியமாக வளிமங்களின் நடத்தைகளைப் பற்றியும், அவற்றின் திரவ நிலை ஒடுக்கம் பற்றியும் கூறும் வான் டெர் வால்சு நிலைச் சமன்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் நிலையான மூலக்கூறுகளுக்கிடையேயான வான் டெர் வால்ஸ் விசை உடனும், இவ்விசைகளால் கட்டுப்பட்ட சிறிய மூலக்கூற்றுக் கொத்துகள் வான் டெர் வால்சு மூலக்கூறுகளுடனும், வான் டெர் வால்சு ஆரைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Scientists of the Dutch School Van der Waals, Royal Netherlands Academy of Arts and Sciences\n- Albert van Helden \"Johannes Diderik van der Waals 1837 – 1923\" In: K. van Berkel, A. van Helden and L. Palm ed., A History of Science in the Netherlands. Survey, Themes and Reference (Leiden: Brill, 1999) 596 – 598.\n- Johannes Diderik van der Waals – Biography at Nobelprize.org.\n- Museum Boerhaave\n- H.A.M. Snelders, \"Waals Sr., Johannes Diderik van der (1837–1923)\", in Biografisch Woordenboek van Nederland.\n- Biography of \"Johannes Diderik van der Waals (1837–1923)\" at the National Library of the Netherlands.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62661"}, {"id": [678, 3], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "வடிவமைப்பு.\nடிரியெஸ்ட், சுவிஸ் அறிவியலாளரான அகஸ்ட்டே பிக்கார்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டு இத்தாலியில் கட்டப்பட்டது. இதன் அமுக்கக்கலம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இதன் மேற்பகுதி இத்தாலி, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகில் அமைந்த, சுதந்திர நகரான டிரியெஸ்டில் செய்யப்பட்டதால் இதற்கு டிரியெஸ்ட் என்னும் பெயர் இடப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடுநிலக் கடல் பகுதியில் அமைந்த காப்ரித் தீவுக்கு அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. பல ஆண்டுகள் நடுநிலக் கடல் பகுதியில் இயங்கியபின்னர் 1958 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையினால் $250,000 விலை கொடுத்து வாங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17301"}, {"id": [678, 4], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "இக் குறுங்கோளுக்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ளன: ஈகா, நாமகா\n\nவெளி இணைப்புகள்.\n- Visualization of Haumea's orbit by NASA\n- (136108) Haumea, Hiʻiaka, and Namaka at Johnston's Archive.com (updated September 17, 2008)\n- International Year of Astronomy 2009 podcast: Dwarf Planet Haumea (Darin Ragozzine)\n- Haumea as seen on June 10, 2011 by Mike Brown using the WHT / ~0:30–3:30 dip in the brightness of Haumea+Namaka comes when Namaka crosses Haumea (Hiʻiaka, the outer moon, is blended in the images, but it rotates every 4.5 hr and adds a little variation)\n\n\n\n\n", "document_id": "ta_ta_46008"}, {"id": [678, 5], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "இவர் 2001 இல் இருந்து டச்சு அரசு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக உள்ளார்இவர் அமெரிக்க தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகவும் உள்ளார். இவர் 2015 இல் அறிவியலுக்கான ஆல்பர்ட் ஐன்சுட்டீன் உலக விருதைப் பெற்றார்.இவர் கோதென்பர்கு இலைசு மைத்னர் விருதை 2014 இல் பெற்றார். இவர் 2000 இல் சுப்பினோசா பரிசையும் பெற்றுள்ளார். இவர் அரசு வேதியியல் கழகப் பொற்பதக்கத்தையும் 2001 இல் பெற்றுள்ளார். இவர் 1994 இல்டச்சு அரசு வேதியியல் கழகப் பொற்பதக்கத்தையும் பெற்றுள்ளார். \n\nவெளி இணைப்புகள்.\n- Professor van Dishoeck's homepage at Leiden Observatory\n\n\n\n\n", "document_id": "ta_ta_121429"}, {"id": [678, 6], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "பிரித்தானியரால் இக்கோட்டை 1795 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. 25 ஆகத்து 1803 இல் பண்டார வன்னியனால் இக்கோட்டை இடிக்கப்பட்டது. இக்கோட்டையின் தளபதி கப்பித்தான் வொன் டிரிபேர்க் யாழ்கோட்டைக்குத் த்மது கோட்டையை இடம்மாற்றித் தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து கப்பித்தான் வொன் டிரிபேர்க்கினால் பண்டார வன்னியனின் படை கச்சிலைமடு எனும் இடத்தில் 31 ஒக்டோபர் 1803 அன்று தோற்கடிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83244"}, {"id": [678, 7], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "கொல்கி உபகரணமானது அகக்கலவுருச் சிறுவலையின் பாகமாக அமைந்து, அகக்கலவுருச் சிறுவலையில் உருவாகும் புரதங்களை, கலங்களின் உள்ளே அதன் தொழிற்பாட்டுக்குரிய விதத்தில் தயார்ப்படுத்தி, அவை தொழிற்பட வேண்டிய இடத்துக்கு வழிப்படுத்தும் தொழிலைச் செய்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45137"}, {"id": [678, 8], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "இது உராய்வுப்பரிசோதனைக்கருவி (\"tribotester\") என்று பொதுவான பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் பரிசோதனைகள் செய்யவும், தேய்மானம், உராய்வு மற்றும் உயவு போன்ற உராய்வியலின் பாடங்களை உருவகப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இவை பெரும்பாலும் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் நீண்டகால செயல்திறனைச் சோதித்து ஆய்வு செய்யவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, எலும்பியல் உட்பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் உராய்வுப்பரிசோதனைக்கருவிக்கு கணிசமான தொகையை செலவழித்து மனித இடுப்பு மூட்டுகளில் ஏற்படும் இயக்கங்களையும், சக்திகளையும் துல்லியமாக கண்டறிகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.invogineering.com/index.html\n- http://rtec-instruments.com/tribometers.htm\n- http://www.tribonet.org/tribometers/ - List of various types of tribometers\n\n\n\n\n", "document_id": "ta_ta_109802"}, {"id": [678, 9], "question": "<Query> (Leiden jar), எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n\nமேற்கோள்கள்.\n- Paul Forman, \"Alfred Landé and the anomalous Zeeman Effect, 1919-1921\", Historical Studies in the Physical Sciences, Vol. 2, 1970, 153-261.\n\nபுற இணைப்புகள்.\n- Albert van Helden \"Pieter Zeeman 1865 – 1943\" In: K. van Berkel, A. van Helden and L. Palm ed., A History of Science in The Netherlands. Survey, Themes and Reference (Leiden: Brill, 1999) 606 - 608.\n- biography at the Nobel e-museum and [http://nobelprize.org/nobel_prizes/physics\n\n\n\n\n", "document_id": "ta_ta_41290"}]
[{"id": [681, 0], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "கிளீசு 581 ஜி என்ற இந்தக் கோளை பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் அவதானித்திருந்தாலும், 2010 செப்டம்பர் 29 இலேயே இக்கண்டுபிடிப்பு பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23229"}, {"id": [681, 1], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "இப்புறக்கோள் பற்றிய கண்டுபிடிப்பு 2011, டிசம்பர் 5 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இக்கோளின் ஆரை பூமியுடன் ஒப்பிடும் போது ஏறத்தாழ 2.4 மடங்காகும். பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தூரத்தில் கெப்லர் 22 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. இக்கோளின் மேற்பரப்பு எவ்வகையானது என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. \n\nகெப்லர்-22பி இற்கும் அதன் விண்மீனுக்கும் இடையேயான தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையான தூரத்துடன் ஒப்பிடும் போது 15% குறைவானதாகும். பூமியின் சுற்றுப்பாதையை விட 85% அதிகமானது. தனது விண்மீனை இது சுற்றிவர 289.9 நாட்கள் எடுக்கின்றது. \n\nகெப்லர்-22பி இன் விண்மீன் ஒளியை வெளிவிடும் அளவு எமது சூரியனை விட 25% குறைவாகும். இதன் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 22 செல்சியசு என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"NASA Telescope Confirms Alien Planet in Habitable Zone\" (Space.com)\n- \"Kepler 22-b: Earth-like planet confirmed\" (பிபிசி)\n- \"NASA's Kepler Confirms Its First Planet In Habitable Zone\" (நாசா)\n- Kepler discoveries: Kepler-22b \"a yearly orbit of 289 days\" (நாசா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_40178"}, {"id": [681, 2], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "கோள் இவ்விண்மீனைக் கடப்பதால் விண்மீனின் ஒளிர்வு 3.5 நாட்களுக்கு ஒரு தடவை 2% இனால் குறைவது அவதானிக்கப்பட்டது. இதன் மாறுபடும் விண்மீன் பெயரீடு வி376 பெகாசி (\"V376 Pegasi\") எனத் தரப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56014"}, {"id": [681, 3], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "முக்கியத்துவம்.\nகெப்லர்-10பி புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டமை வேறு பல பாறைப் புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும், புவியை ஒத்த புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும் வழிவகுத்துள்ளதாக இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கெப்லர் விண்வெளித் திட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- YouTube: Narrated Animation on Kepler-10b\n- Kepler Discoveries: Kepler-10b\n\n\n\n\n", "document_id": "ta_ta_25385"}, {"id": [681, 4], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "கண்டுபிடிப்பு.\nட்ரெஸ்-2பி புறக்கோள் 2006 ஆம் ஆண்டு ஆகத்து 21 ஆம் நாள் ட்ரெஸ் (Trans-Atlantic Exoplanet Survey) என அழைக்கப்படும் டிரான்ஸ்-அத்திலாந்திக் புறக்கோள் ஆய்வு மையத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் கெக் அவதான நிலையத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.\n\nகெப்லர் திட்டம்.\nபுறக்கோள்களை ஆய்வு செய்வதற்காக 2009 மார்ச்சில் நாசா நிறுவனம் கெப்லர் விண்கலத்தை ஏவியது. ஏப்ரல் 2009 இல் இது தனது முதலாவது தொகுதி படங்களை அனுப்பியது. இவற்றில் ட்ரெஸ்-2பி குறித்த தகவலும் அடங்கியிருந்தன.\n\nஇருண்ட கோள்.\nஆகத்து 2011 இல் ட்ரெஸ்-2பி பற்றிய முக்கிய தகவல்களை அது அனுப்பியது. புறக்கோள்களில் மிகவும் இருண்ட கோள் இதுவாகும். நிலக்கரியை விட மிகக்குறைந்தலவு ஒளியையே வெளியேற்றுகிறது. இக்கோள் அசாதாரணமாகக் கருப்பாக இருப்பது எதனால் என்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனாலும், ஆவியான நிலையில் சோடியம், மற்றும் பொட்டாசியம், வளிம நிலையில் டைட்டேனியம் ஒக்சைடு ஆகியன அதிக அளவில் காணப்படுகின்றன எனத் தெரிகிறது. இவை ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டவை.\n\nஇது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. இது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. இதன் மேற்பரப்பில் பல வாயுக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n\nசூரிய கதிர்களின் வெளிச்சம் இல்லை.\nவியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ட்ரெஸ் 2 பி... புதிய கறுப்பு கிரகம் கண்டுபிடிப்பு,தட்ஸ் தமிழ், ஆகத்து 13, 2011\n- விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு!, தினகரன், ஆகத்து 13, 2011\n- Jupiter-Sized Transiting Planet Found by Astronomers Using Novel Telescope Network\n\n\n\n\n", "document_id": "ta_ta_33581"}, {"id": [681, 5], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "இக்கோளின் சுற்றுவட்டத்தின் ஆரை 7 மில்லியன் கிலோமீட்டர்கள் (0.047 வானியல் அலகுகள்) ஆகும். இது புதனின் சுற்றுவட்ட ஆரையின் எட்டில் ஒரு மடங்காகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1,000 °செ (1,800 °ப) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் திணிவு பூமியை விட 220 மடங்குகள் (0.69 வியாழன் திணிவுகள்). கனவளவு வியாழனை விட 2.5 மடங்கு பெரியதாகும். அதிக திணிவையும், பெரும் கனவளவையும் கொண்டிருப்பதால் இது ஒரு வளிமப் பெருங்கோள் ஆகக் கருதப்படுகிறது.\n\nபுறக்கோள் ஆய்வில் எச்டி 209458 பி பல மைல்கற்களைத் தாண்டியுள்ளது. முதற்தடவையாக புறக்கோள் ஒன்றில் வானியல் கடப்பு நடைபெறுவது, வளிமண்டலம் இருக்கக்கூடிய ஒரு புறக்கோள், ஆவியாகக்கூடிய நிலையில் நீரிய மண்டலம் இருக்கக்கூடிய புறக்கோள், ஆக்சிசன், மற்றும் கரிமம் இருக்கக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட புறக்கோள், நிறமாலை நேரடியாக அவதானிக்கப்பட்ட முதலிரண்டு இரண்டு புறக்கோள்களில் ஒன்று, சுற்றுவட்ட வேகம் கணிக்கப்பட்ட முதலாவது கோள், போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். 2007 ஏப்ரல் தகவலின் படி, இதன் வளிமண்டலத்தில் நீராவி இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்பட்டன.\n\nவெளி இணைப்புகள்.\n- AAVSO Variable Star Of The Season. Fall 2004: The Transiting Exoplanets HD 209458 and TrES-1\n\n\n\n\n", "document_id": "ta_ta_56009"}, {"id": [681, 6], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "விண்மீன்.\nஇது சூரியனைவிட திணிவு அல்லது நிறை அதிகமாகவும், பெரியதாகவும் மற்றும் பிரகாசமாகவும் உள்ளது. இதன் நிறை அதிகம் என்பதால் இதன் சில பகுதிகளின் விடுபடு திசைவேகம் அதிகமாக இருக்கும். எனவே அந்தப் பகுதிகள் நிலைத் தன்மை இல்லததாக அமைந்துள்ளது. மேலும் இது இளமையான விண்மீனாக (2.0 பில்லியன் ஆண்டுகள் முன்பு தோன்றியது) கருதப்படுகிறது. ஆனால் இது நல்ல விண்மீன் படிமலர்ச்சி பெற்றுள்ளதாக கருதுகிறார்கள். இந்த விண்மீனின் கருவத்தில் ஏற்படும் ஹைட்ரஜன் அணுக்களின் அணுக்கரு இணைவினால் உன்டாகும் வெப்பம் விண்மீனின் மேற்பரப்பு வரை வந்தடைகிறது. மேலும் இவை சிவப்பு அரக்கன் என்ற விண்மீன் நிலையை நோக்கி படிமலர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கிறது. எச்டி 149026 தோரயமாக 257 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. எனவே இதை வெறும் கண்களால் பார்க்க இயலாது. ஆனால் இருகண் நோக்கி மற்றும் தொலைநோக்கி மூலம் காணமுடியும்.\n\nஇந்த விண்மீன் சூரியனைப் போல இரண்டு மடங்கு செறிவூட்டப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் ஈலியம் தனிமங்களை அதிக அளவில் கொண்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த விண்மீன் அதிக பிரகாசத்துடன் காணப்படுகிறது. என்2கே கூட்டமைப்பின் ஒரு குழு இந்தக் விண்மீனைப் பற்றிய முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. \n\nகோள் தொகுதி.\n2005 ஆம் ஆண்டு எச்டி 149026 பி (HD 149026 b) என்ற ஒரு புறக்கோள் இந்த விண்மீனை சுற்றி வருவாதாக கண்டறிந்தனர். அதன் வெப்பநிலை 2040°C ஆகும். தன்மேல் விழும் அனைத்து விண்மீன்களின் ஒளியையும் (வெப்பத்தையும்) இந்த கோள் கிரகித்துக் கொள்வதால் இது இந்த அளவு அதிக வெப்பநிலையில் உள்ளது என கணித்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58941"}, {"id": [681, 7], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "கெப்லர்-452பி கோள் நமது சூரியக் குடும்பத்தில் இருந்து 1,400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. \"நியூ ஹரைசன்ஸ்\" விண்கலத்தின் வேகத்தில் இக்கோளை அடைய 25.8 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும்.\n\nபண்புகள்.\nஇப்புறக்கோள் இதனுடைய சூரியனைச் சுற்றி வர 385 நாட்கள் ஆகின்றது. இது பூமியைவிட வயதில் மூத்த, ஆனால் வாழ்தகமை வலயத்தைக் கொண்ட, ஒரு விண்மீனைச் சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.. \nஇது பூமியை விட ஐந்து மடங்கு அதிக நிறையும், இரண்டு மடங்கு ஈர்ப்பு விசையையும் கொண்டுள்ளது. இது ஒரு புவியொத்த கோளாக இருப்பினும், இதன் அதிக நிறை மற்றும் அடர்த்தி காரணமாக, இது அதிக செயல்பாட்டிலுள்ள எரிமலைகளைக் கொண்ட ஒரு வல்ல-பூமியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அண்டவெளியிலிருந்து நோக்கும்பொழுது, இக்கிரகம் மேகங்களாலும், மூடுபனியாலும் சூழப்பட்டுள்ளது. கெப்லர்-452 என்பது சூரியனைப் போன்ற தோற்றம் கொண்டுள்ளது. \n\nகெப்லர்-452பி ஒரு பாறையுடைய கிரகமா அல்லது வளிமக்கிரகமா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும், இது பாறைக்கிரகமாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கெப்லர்-452பி-இல் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை உள்ளதா என்பது தெளிவாகவில்லை. இக்கிரகம், ஜி2வி-வகை விண்மீனைச் சுற்றி வருகிறது, இவ்விண்மீனின் வெப்பம் மற்றும் நிறை சூரியனைப் போன்றே உள்ளது, ஆனால் சூரியனை விட 20 விழுக்காடு அதிக ஒளியை உமிழ்கிறது. இவ்விண்மீன், 60 கோடி ஆண்டுகள் பழமையானது, இது சூரியனை விட 1.5 கோடி ஆண்டுகள் பழமையானது. கெப்லர்-452பி கிரகம் இவ்விண்மீனிடமிருந்து பெறும் ஆற்றல், பூமி சூரியனிடமிருந்து பெறும் ஆற்றலைவிட 10 விழுக்காடு அதிகமாகும். கெப்லர்-452பி ஒரு பாறைக் கிரகமாக இருந்தால், இதில் வெள்ளி கிரகத்தினைப் போல் பைங்குடில் விளைவுகளை அமைக்க முடியும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_68046"}, {"id": [681, 8], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "இது குறைந்தது ஒரு கோளைக் கொண்டுள்ளது. கெப்லர்-452பி புறக்கோள் 2015 சூலையில் கெப்லர் விண்கலத்தினால் கண்டுபிடிக்கப்பட்டதை நாசா நிறுவனம் 2015 சூலை 23 இல் உறுதிப்படுத்தயது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68074"}, {"id": [681, 9], "question": "<Query> புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்", "document": "பல புறக்கோள்கள் வியாழன் கோளை ஒத்த பெரும் கோள்கள் ஆகும். சில புறக்கோள்கள் எடை குறைந்தவையாகும். இவை பூமியை விட சில மடங்கு அதிக நிறை உடையவை பல விண்மீன்கள் கோள்களைக் கொண்டுள்ளதென இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிடட்த்தட்ட 10 விழுக்காடு விண்மீன்கள் சூரியனை ஒத்தவை ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- University of California Planet Search Project\n- The Geneva Extrasolar Planet Search Programmes\n\n\n\n\n", "document_id": "ta_ta_21542"}]
[{"id": [682, 0], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "காபெல்லாவில் உள்ள இரு விண்மீன்களுக்கும் இடைப்பட்ட கோண இடைவெளியில் 0.05 வினாடிகள் (1 வினாடி என்பது ஒரு டிகிரி கோணத்தில் 3600 ல் ஒரு பங்கு).இது மிகப் பெரிய தொலை நோக்கியின் பகுதிறனின் வரம்பின் எல்லையில் இருப்பதால் இதைச் சாதாரணமாகப் பகுத்தறிவது கடினம். எனினும் நிறமாலைப் பகுப்பாய்வு ,காபெல்லாவின் இரட்டை விண்மீன்களைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. நிறமாலையில் காணப்படும் அலைவு கால முறைப்படியான பெயர்ச்சியைக் கொண்டு இதில் ஒரு விண்மீன் மற்றொன்றை 104 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது என அறிந்துள்ளனர்.\n\nகாபெல்லா ஒரு எக்ஸ் கதிர் மூலமாக உள்ளது. சூரியனின் புறப் பரப்பில் காணப் படுவதைப் போல ஒரு காந்தப் புல இடை வினைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஊகித்துள்ளனர். பெரிய வான் தொலை நோக்கி மூலம் காபெல்லாவை ஆராய்ந்த போது அது நான்கு விண்மீன்களின் தொகுப்பு எனத் தெரிந்தது. பெருமஞ்சள் இரட்டை விண்மீன்களைச் சுற்றி 0.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு சிறிய சிவப்பு இரட்டை விண்மீன் வலம் வருகிறது. இவற்றின் நிறை முறையே 0.4 சூரிய நிறை, 0.1 சூரிய நிறையாக உள்ளன.\n\nவரலாறு.\nஇந்த வட்டார விண்மீன் கூட்டம் பெர்சியசுக்கும் பெருங் கரடிக்கும் நடுவில் அமைந்துள்ளது.இது குதிரை பூட்டிய தேரின் தேரோட்டியாகக்(Charioteer) கற்பனை செய்யப்பட்டுள்ளது. கிரேக்க புராணத்தின் படி இது ஏதென்ஸ் நாட்டின் அரசனான எரிதொனியஸ்(Erichthonius) என்பவனைக் குறிக்கின்றது. எனினும் புராணத்தில் அவன் விண்வெளியில் இடம் பெற்றதற்கான விளக்கமில்லை. \nநான்கு குதிரைகள் பூட்டிய தேர் வண்டியைக் கண்டுபிடித்தவன் இவன்.இதைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக ஆட்சி புரிந்து வந்த ஆம்பிக்ட்யோன்(Amphictyon) என்பவனை போரில் வென்று ஏதென்ஸ் நகருக்கு அரசனானான்.நாட்டிற்கு தன்னை அர்பணித்துக் கொண்டதால் ஜியஸ் கடவுள் அவனைப் பெருமைப் படுத்தும் விதமாக விண்ணில் ஒரு இடம் அளித்ததாக கூறுவார்கள். அவன் வலது கையில் ஓர் ஆடும் இடது கையில் அதன் குட்டியும் உள்ளன. இந்த வட்டாரத்தின் பிரகாசமான விண்மீனான காபெல்லலா ஆட்டை அலங்கரிகின்றது. இலத்தீன் மொழியில் காபெல்லா என்றால் பெண் ஆடு இதன் குட்டி சீட்டா மற்றும் ஈட்டா ஔரிகா விண்மீன்களால் கற்பனை செய்யப்பட்டுள்ளது.\n\nஉசாத்துணை.\n- கிரியேட்டிவ் தாட்ஸ்\n\n\nவெளியிணைப்புகள்.\n- The Deep Photographic Guide to the Constellations: Auriga\n- The clickable Auriga\n- \"WIKISKY.ORG\": Auriga\n- Star Tales – Auriga\n\n\n\n\n", "document_id": "ta_ta_46596"}, {"id": [682, 1], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "சிறப்புக்கூறுகள்.\nவிருச்சிக விண்மீன் குழாத்தில் நிறைய பிரகாசமான விண்மீன்கள் உள்ளன. அவை, செவ்வாய் கிரகத்தின் பகைவன் என கருதப்படும் கேட்டை விண்மீன் (Antares, α Sco)), பீட்டா விருச்சிக விண்மீன் ( β Sco), டெல்டா விருச்சிக விண்மீன் ( δ Sco \"தலைப்பகுதி\"), தீட்டா விருச்சிக விண்மீன் (θ Sco), நு விருச்சிக விண்மீன் (ν Sco), க்சை விருச்சிக விண்மீன் (ξ Sco), பை விருச்சிக விண்மீன் (π Sco) , சிக்ம விருச்சிக விண்மீன் (σ Sco) டாவ் விருச்சிக விண்மீன் (τ Sco).\n\nமேலும் விருச்சிக விண்மீன் குழாத்தினை வரையும் போது, தேளின் வால் பகுதியின் முனையாக அமைவது லெம்ட விருச்சிக விண்மீன் (λ Sco) மற்றும் அப்சிலான் விருச்சிக விண்மீன் (υ Sco) என்ற இரண்டு விண்மீன்கள்.\n\nதீட்டா விருச்சிக விண்மீனின் (δ Sco) தோற்ற ஒளிப்பொலிவெண் அதிகபட்சமாக 2.3. இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 1.6 முதல் 2.3 வரை மாறிக்கொண்டே இருக்கும். இதன்படி இது விருச்சிக விண்மீன் குழாத்தில் இரண்டாவது பிரகாசமாக விண்மீன் ஆகும். கடைசி 10 ஆண்டுகளாக அப்சிலான் விருச்சிக விண்மீனில் தான் (υ Sco) குறுமீன் வெடிப்பு வேகமாக நடைபெருகிறது. ஒமேகா1 விருச்சிக விண்மீன்(ω¹ Scorpii ) மற்றும் ஒமேகா2(ω² Scorpii) விருச்சிக விண்மீன் ஆகிய இரண்டும் இரட்டை விண்மீன்கள் ஆகும். இவை இரண்டும் மாறுபட்ட நீலம் மற்றும் மஞ்சள் வண்ணங்களை உடையன. விருச்சிக விண்மீன் குழாம், பால் வழி நாள்மீன்பேரடையின் முக்கியப் பகுதியில் இருப்பதால் இதில் நிறைய விண்மீன் கொத்துகள் மற்றும் நெபுலாக்கள் உள்ளன. மெசியர் 80 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண் 7.3 உடைய விண்மீனும் இந்த விண்மீன் குழாமப் பகுதியில் உள்ளது. இது புவியிலிருந்து 33000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- Ian Ridpath and Wil Tirion (2007). \"Stars and Planets Guide\", Collins, London. ISBN 978-0-00-725120-9. Princeton University Press, Princeton. ISBN 978-0-691-13556-4.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58987"}, {"id": [682, 2], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "கண்டுபிடிப்பு.\nபோலந்து நாட்டு வானவியலாரான ஜோகன்ஸ் ஹெவிலியஸ் இந்த புதிய வட்டார விண்மீன் கூட்டத்தை 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். லினெக்ஸ் என்பது ஒரு வகையான காட்டுப் பூனையாகும்.இது கூர்மையாகப் பார்க்கும் இயல்புடையது. லினெக்ஸ் போன்று கூர்மையான கண்பார்வை உள்ளவர்களால் மட்டுமே இவ்வட்டாரத்தை இனமறியமுடியுமென்பதால் இதற்கு லினக்ஸ் என்று பெயரிட்டதாக ஹெவிலியஸ் கூறுவார்.\n\nதோற்றம்.\nஇக்கூட்டத்தில் உள்ள ஆல்பா லின்சிஸ் என்ற விண்மீன் ஆரஞ்சு நிறமும் 3.2 தோற்ற ஒளிப்பொலிவெண்ணும் கொண்டு அர்சா மேஜரின் கற்பனைக் கரடி உருவத்தின் நீட்சி பெற்ற முன்னங் காலிற்கு அருகாமையில் 165 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.\n\nவிண்மீன்கள்.\n12 லின்சிஸ் என்பது ஒரு பல் விண்மீனாகும். தொலை நோக்கி இதைப் பகுத்து தோற்ற ஒளிப்பொலிவெண் 4.9 மற்றும் 7.3 கொண்ட இரட்டை விண்மீனாகக் காட்டியுள்ளது.\n\nபகுதிறன் மிக்க தொலை நோக்கி இதிலுள்ள பிரகாசமான விண்மீன் ஒளிப்பொலிவெண் 6 உடைய ஒரு துணை விண்மீனுடன் 700 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகிறது என்பதைத் தெரியப்படுத்தியுள்ளது.\n\n19 லின்சிஸ் ஒரு மும்மீனாகும். இதில் ஒளிப்பொலிவெண் 5.8 உடைய ஒரு விண்மீனும் 6.9 கொண்டு ஓரளவு நெருக்கமாக உடைய ஓரு விண்மீனும் இவற்றிலும் நெடுந்தொலைவு விலகி ஒளிப்பொலிவெண் 8 கொண்ட ஒரு விண்மீனும் இதில் சுற்றி வருகின்றதன.\n\n38 லின்சிஸ்சும் ஒரு நெருக்கமான இரட்டை விண்மீன். இதன் ஒளிப்பொலிவெண் 3.9 மற்றும் 6.3 ஆக உள்ளது. மேலும் இதில் NGC 2419 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் ஏறக்குறைய 3,00,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருபதாகக் கண்டுபிடித்துள்ளனர். இது மெக்லானிக் மேகத்தை விடக் கூடுதலான தொலைவில் இருப்பதால் மிக நுண்ணியதாகவும் ஒளிப்பொலிவெண் 10 கொண்டதாகவும் தெரிகிறது.\n\nமேற்கோள்.\n- \"Universe: The Definitive Visual Dictionary\", Robert Dinwiddie et al., DK Adult Publishing, (2005), pg. 346.\n- Ian Ridpath and Wil Tirion (2007). \"Stars and Planets Guide\", Collins, London. ISBN 978-0-00-725120-9. Princeton University Press, Princeton. ISBN 978-0-691-13556-4.\n- Ferris, Timothy. \"Seeing in the Dark\". 2002. p. 244\n\nவெளியிணைப்புகள்.\n- The Deep Photographic Guide to the Constellations: Lynx\n- Star Tales – Lynx\n- Lynx Constellation at Constellation Guide\n\n\n\n\n", "document_id": "ta_ta_46808"}, {"id": [682, 3], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "தொன்மம்.\nதெற்கில் ஆல்பா ஹெர்குலஸ் ஹெர்குலசின் தலை எனவும், வடக்கில் பீட்டா ஹெர்குலஸ் விண்மீன்கள் பாதங்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மைசினேயின் அரசனான யுரைஸ்தியஸ், ஹெர்குலசை அழைத்து அவனிடம் 12 அடிமைகளைக் கொடுத்து டிராகானைக் கொல்லுமாறு கட்டளையிடுகின்றான். இந்த டிராகன் அடுத்துள்ள திராகோ வட்டாரத்தால் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹெர்குலஸ் வட்டாரத்தில் ஹெர்குலசு தனது வலது முழங்காலை மடக்கி தரையில் வைத்து அமர்ந்து கொண்டு இடது பாதத்தை டிராகானின் தலை மீது வைத்திருப்பது போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.\n\nதோற்றம்.\nஇவ்வட்டாரத்தில் ஆல்பா ஹெர்குலசை விடப் பீட்டா ஹெர்குலஸ் தோற்றப் பிரகாசம் மிக்க\nவிண்மீனாகும். ராஸ்அல்கீத்தி என்ற ஆல்பா ஹெர்குலஸ் 218 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிறப் பெருவிண்மீனாக உள்ளது. ராஸ்அல்கீத்தி என்றால் அரேபிய மொழியில் \"மண்டியிட்டவன் தலை\" என்று பொருள் தருகின்றது.\n\nஹெர்குலஸ் விண்மீன் கூட்டத்தின் பரப்பு தொடர்ந்து விரிந்து சுருங்குவதால் இது ஒரு மாறொளிர் விண்மீனாக விளங்குகின்றது. அதனால் இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 3.1 முதல் 3.9 வரை மாற்றத்திற்கு உட்படுகின்றது. இது ஒரு எம்5 வகை விண்மீனாகும். இது ஒரியனில் உள்ள பெடல்ஜியூசை விடப் பெரியது. ஆல்பா ஹெர்குலசிலிருந்து 4.6 வினாடி கோண விலக்கத்தில் மஞ்சள் நிறத் துணை விண்மீன் ஒன்று 5.4 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் ஹெர்குலசை 111 ஆண்டுகளுக்கு ஒருமுறைச் சுற்றி வருகிறது. இத் துணை விண்மீனே ஒரு நிறமாலை வகை இரட்டை விண்மீனாகக் காட்சியளிக்கின்றது. இதன் சுற்றுக் காலம் 52 நாட்கள் என்றும், துணை மற்றும் துணைக்குத் துணை விண்மீன்கள் விரிவடையும் வளிம மண்டலங்களைக் கொண்டுள்ளன என்றும் அறிந்துள்ளனர்.\n\nவிண்மீன்கள்.\nஹெர்குலசின் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 800 மடங்காக உள்ளது. கொரினிபோரஸ் (koreneforos) என்ற பீட்டா ஹெர்குலஸ் 102 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 2.77 உடன் நிறமாலையால் ஜி.8 வகை விண்மீனாக உள்ளது. எப்சிலான் ஹெர்குலஸ் 85 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.92 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் A0 வகை விண்மீனாகவும் மியூ ஹெர்குலஸ் 27 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.42 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் ஜி5 வகை விண்மீனாகவும் காமாஹெர்குலஸ் 140 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.75 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் A9 வகை விண்மீனாகவும் உள்ளன. ரோ ஹெர்குலஸ் ஒரு தோற்ற இரட்டை விண்மீனாகும். நெடிய இடைத் தொலைவுடன் தோற்றத்திற்கு அருகருகே இருப்பது போலத் தோன்றுவதால் இது உண்மையான இரட்டை விண்மீனில்லை. இவற்றைத் தொலை நோக்கியால் பகுத்துணர முடியும். இவற்றின் ஒளிப்பொலிவெண்கள் முறையே 4.6 , 5.4 ஆகும். \n\nஹெர்குலஸ் வட்டாரத்தின் சிறப்பு அப்பகுதியில் காணப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களாகும். இவற்றுள் எம்.13 மற்றும் எம்.92 என்று பதிவு செய்யப்பட்ட விண்ணுருப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எம்13 வடக்கு வானில் தோற்றத்தில் அரை நிலவுப் பரப்பில் காணப்படுகின்றது. 23,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதில் சுமார் 5 லட்சம் விண்மீன்கள் உள்ளன. அண்டகக் கொத்து விண்மீன்கள் போலன்றி இதில் பல வெப்பமிக்க பெரு விண்மீன்கள் உள்ளன. எனினும் பிரகாசமிக்க விண்மீன்கள் குளிர்ந்த சிவப்பு நிறப் பெரு விண்மீன்களாக இருக்கின்றன. வெப்ப மிக்க நீல நிற விண்மீன்கள் இதில் மிக அரிதாகக் காணப்படுகின்றன. ஒரு சில விண்மீன்கள் நம்முடைய சூரியன் போல இருக்கின்றன. கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் பொதுவாக அதிகத் தொலைவிலும் மிக அதிக எண்ணிக்கையில் மாறொளிர் விண்மீன்களைக் கொண்டிருக்கும். எம்.13 ல், 15 குறுகிய அலைவு கால சிபிட்ஸ் வகை மாறொளிர் விண்மீன்களை அறிந்துள்ளனர்.\n\nஆழ் வான் பொருட்கள்.\nகோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் 130 – 300 ஒளி ஆண்டுகள் நெடுக்கைக்குட்பட்ட வெளியில்\nஅடர்த்தியாகச் செரிவுற்றிருக்கும் விண்மீன்கள் உள்ளன. மிகவும் கவனத்தைக் கவருவது என்னவெனில் இதில் தூசிப் படலங்களோ, கரு வடிவங்களோ அல்லது படர்ந்து சூழ்ந்து காணப்படும் நெபுலாக்களோ சிறிதும் காணப்படவில்லை. மேலும் கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் நிலைப்புத்தன்மை மிக்க கட்டமைப்புகளாக உள்ளன. அவை எப்படி உருவாயின என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் பல டிரில்லியன் (10 ^ 12 ) ஆண்டுகளுக்கு அவை அடிப்படைமாற்றங்கள் ஏதுமின்றித் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்.\n\nஅயோட்டா மற்றும் ஈட்டா ஹெர்குலசுக்கு மிகச் சரியாக இடையில் எம்.92 அமைந்துள்ளது. இது எம்.13 ஐ விடவும் அதிகத் தொலைவில் (24000 ஒளி ஆண்டுகள்) இருக்கின்றது. இதில் பல வெப்ப மிக்க பெரு விண்மீன்கள் இருப்பினும் எம்.13 ஐ விடக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.\n\nவெளியிணைப்புகள்.\n- The clickable Hercules\n- Star Tales – Hercules\n\n\n\n\n", "document_id": "ta_ta_46721"}, {"id": [682, 4], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "இந்த விண்மீன் தொகுதியில், மூன்றாவது வீண்மீன், கிளீசு 667 சி,இது கிளீசு 667 எபி ஜோடியை, 30 சுற்றுப்பாதையின் வட்டவிலகலில் சுற்றி வருகிறது. விண்மீன் தொகுதிக்கும் விண்மீனுக்கும் இடைப்பட்ட சராசரி தூரம் 230 வானியல் அலகுகள்.\nகிளீசு 667 எ.\nகிளீசு 667 எ, கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மிகப் பெரிய விண்மீன் ஆகும்.இது K-வகை முதன்மைத் தொடர் விண்மீன்(K-type main-sequence star) ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு K3V..இது சூரியயனைப் போல 73% திணிவையும்(நிறை), 76% ஆரத்தையும் உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 12-13% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது.\nஇதில் சூரியனைப் போல ஹைட்ரஜன் மற்றும் ஈலியம் போன்ற தனிமங்கள் இல்லை, அதற்கு பதிலாக வேறு தனிமங்கள் இருப்பதாக கருதுகிறார்கள்.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 6.29 ஆகும்.\n\nகிளீசு 667 பி.\nகிளீசு 667 எ வைப் போன்று  கிளீசு 667 பி யும் K-வகை முதன்மைத் தொடர் விண்மீன்(K-type main-sequence star) ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு K5V.இது சூரியனைப் போல 69% திணிவு(நிறை)உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 5% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 7.24 ஆகும்.\n\nகிளீசு 667 சி.\nகிளீசு 667 சி, கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மிகப் சிறிய விண்மீன் ஆகும். இதன் விண்மீன் வகைப்பாடு M1.5.இது சூரியனைப் போல 31% திணிவையும்(நிறை), 42% ஆரத்தையும் உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 1.4% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது.\nஇதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 10.25 ஆகும்.இது M-வகை விண்மீன் ஆகும்.இதற்கு 5 கோள்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, 7 கோள்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.\n\nகோள்கள் தொகுதி.\nகிளீசு 667 சிபி, கிளீசு 667 சிசி, கிளீசு 667 சிஇ, கிளீசு 667 சிஃப் மற்றும் கிளீசு 667 சிடி என 5 புறக்கோள்கள் கிளீசு 667 C யை சுற்றி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கிளீசு 667 சிஜி மற்றும் கிளீசு 667 சிகச் ஆகிய இரண்டு புறக்கோள்கள் உறுதி செய்யப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59009"}, {"id": [682, 5], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "கேட்டை விண்மீன், பிரகாசமான, அதிக திணிவுடைய, நல்ல விண்மீன் படிமலர்ச்சி அடைந்த விருச்சிக கழகத்திலிள்ள விண்மீன் ஆகும். இந்த விருச்சிக கழகத்தில் 11 மில்லியன் விண்மீன்கள் உள்ளன, அதில் சராசரி வயதுடைய ஆயிரகணக்கான விண்மீன்கள் உள்ளன. இது தோரயமாக 145 ஒளியாண்டுகள் துரத்தில் உள்ளது.\n\nபண்புகள்.\nகேட்டை விண்மீன் ஒரு மீப்பெருமீன் (supergiant star). இதன் விண்மீன் வகைப்பாடு M1.5Iab-b.. இது தோரயமாக சூரியனை விட 883 மடங்கு ஆரம் உடையது]]. சூரிய குடும்பத்தில், சூரியனுக்குப் பதிலாக இந்த விண்மீனை வைத்தால் இதன் வெளிப்புறப் பகுதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை விட அதிகமாக இருக்கும். அவ்வளவு பெரியது. பார்வை இடவழு(Parallax-பல்வேறு கோணங்களில் பார்த்து அதன் கோணங்கள் மூலம் அறிதல்.) முறையில் அளவிட்டதில் கேட்டை விண்மீன், புவியிலிருந்து 550 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது..இதன் ஒளிர்வு அளவு (luminosity), சூரியனை விட 10000 மடங்கு அதிகம்.\nகேட்டை விண்மீன் சூரியனுக்கு சூரியனுக்கு நேர் எதிரே வரும் போது, மே 31 ல் அனைத்து வருடங்களிலும் காணலாம். அந்தி வேளையில் தோன்றி விடியற் காலையில் மறையும். நவம்பர் 30 முதல் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு இது சூரியனுக்கு பின் புறம் இருப்பதால் இதைக் காண இயலாது. இந்த மறையும் காலம் தெற்கு அரைக்கோளத்தை விட வடக்கு அரைக்கோளத்தில் அதிகமாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58995"}, {"id": [682, 6], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "1856 -ல் நோர்மன் ராபர்ட் போக்சன்(Norman Robert pogson ) முதல் நிலை ஒளிப்லிபொலிவெண்ணுடைய விண்மீன், மிகவும் மங்கலானத்தை விட 100 மடங்கு பிரகாசமானது என்று கொண்டு ஒரு அளவுத் திட்டத்தை நிறுவினார். விண்வெளியில் கண்களுக்குத் தெரியும் சராசரியாக மிகப்பிரகாசமான விண்மீன்கள் (அவைகள் எல்லாம் ஒரேயளவு பிரகாசமுடையவை அல்ல. மேலும் அவைகள் மிக\nஅருகிலும் இருக்கலாம்,வெகு தொலைவு தள்ளியும் இருக்கலாம்) வெறுங்கண்களின் காட்சி எல்லையிலுள்ள மங்கலான விண்மீன்களைப் போல சரியாக 100 மடங்கு பிரகாசமுள்ளவை எனக் கண்டறிந்துள்ளனர். இது விண்மீன்களின் பிரகாச அளவிற்கு ஓர் அளவுத் திட்டத்தைத் தந்துள்ளது. அடுத்தடுத்த இரு ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்களின் பிரகாச விகிதம் சமாயிருக்குமாறு இதன் அளவுத் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது ஒளிப்பொலிவெண்ணுடைய \nவிண்மீன் முதல் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனை விட n -மடங்கு பொலிவு தாழ்ந்தது என்போம். எனவே அடுத்தடுத்த ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்களின் ஒளிப்பொலிவெண் ஒன்றுக்கொன்று n மடங்கு வேறுபட்டது எனலாம். அதாவது மூன்றாவது ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும் \nமுதலாவது ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும் ஒன்றுக்கொன்று (n x n) மடங்கு பொலிவு வேறுபட்டதாக இருக்கும். இதன்படி ஆறாவது ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும் (மங்கலானது) முதலாவது ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும் ஒன்றுக்கொன்று( nxnxnxnxn) மடங்கு\nபொலிவு வேறுபட்டதாக இருக்கும் எனலாம்.\n\nசராசரியாகப் பிரகாசமிக்க விண்மீனின் ஒளிப்பொலிவு மங்கலானதைவிட 100 மடங்கு என்பதால் nxnxnxnxn = 100. இது n-ன் மதிப்பு 2 .5 எனத் தெரிவிக்கின்றது. இதை இன்னும் துல்லியமாகக் கூறினால் n = 2 .512 ஆகும். இதன்படி ஒரு வகை ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன் அதற்கு முந்தி இருக்கும் ஒளிப்பொலிவெண்ணுடைய அல்லது பிரகாச மிக்கதாக இருக்கும் விண்மீனைக் காட்டிலும் 2 .5 மடங்கு மங்கலானது. இந்த அளவுத் திட்டத்தின்படி 1 என்ற ஒளிப்பொலி வெண்ணுடைய விண்மீன் மிகவும் பிரகாசமானவை. அதனால் அவை சூரியன் மறைந்தவுடனேயே விண்ணில் கண்ணுக்குத் தென்படுகின்றன . இந்த விண்மீன்களின் சராசரிப் பிரகாசம் வெறும் கண்ணின் தோற்ற எல்லையில் உள்ள விண்மீன்களைப் போல 100 மடங்கு அதிகம். சராசரிப் பிரகாசம் தான் 100 மடங்கு அதிகம். தனி விண்மீனின் பிரகாசமில்லை. உண்மையில் இதில் அடங்கியுள்ள விண்மீன்களின் பிரகாசம் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. சமமான பிரகாசம் கொண்டவை இல்லை. இதிலுள்ள சில விண்மீன்கள் சராசரி விண்மீனை விடச் சில மடங்கு அதிகப் பிரகாசமானவை, சில சில மடங்கு மங்கலானவை.\nவிண்மீன்களின் பிரகாசத்தைக் குறிக்கும் இந்த அளவுத் திட்டத்தில், ஒரு சராசரி முதல் நிலைப் பிரகாசமுள்ள அதாவது ஒளிப் பொலிவெண் ஒன்று எனவுள்ள விண்மீனை விடவும் 2.5 மடங்கு அதிகப் பிரகாசமுள்ள விண்மீன் பூஜ்ய ஒளிப் ஒளிப்பொலி வெண்ணுடைய விண்மீன் எனப்படுகிறது. இதை விட மேலும் 2.5 மடங்கு கூடுதல் பிரகாசமுள்ள விண்மீனுக்கு -1 ஒளிப்பொலி வெண்ணாகும். ஒரு விண்மீனின் ஒளிப்பொலிவெண் பூஜ்யம் என்றால் அது ஒளிராத விண்மீனைக் குறிப்பிடுவதில்லை. உண்மையில் அது பிரகாசமிக்க விண்மீனாகும். எதிர்குறியுடன் கூடிய ஒளிப்பொலிவெண்ணுடையவை இதை விடவும் பிரகாசமானவை. \n\nவெப்பநிலைக்கான சென்டிகிரேடு அளவுத் திட்டத்தில் எதிர் குறியுடைய வெப்பநிலை இருப்பதைப் போல ,\nவிண்மீன்களின் பிரகாசத்திற்கான இந்த அளவுத்திட்டத்திலும் எதிர் குறி உடைய ஒளிப்பொலிவெண்கள் உள்ளன. வெப்பநிலை அளவுத்திட்டத்தில் நீரின் உறை நிலையும், கொதி நிலையும் சுழி மற்றும் நூறு டிகிரி செண்டிகிரேடாகக் கொள்ளப்பட்டுள்ளதை போல விண்மீன்களுக்கான பிரகாச அளவுத் திட்டத்தில், சூரியன் மறைந்தவுடன் கண்ணுக்குத் தெரிகின்ற பிரகாசமான விண்மீனும், வெறும் கண்களின் காட்சி எல்லையில் தெரிகின்ற மங்கலான விண்மீனும் ஒளிப்பொலிவெண் ஒன்றையும், ஆறையும் கொண்டுள்ளதாக கருதப்படுகின்றன. \n\nமுதல் நிலை பிரகாசமுள்ள விண்மீனைப் போல் சரியாக 2.5 மடங்கு என்றில்லாமல் 1 .5 மடங்கு அல்லது 2 மடங்கு அதிகப் பிரகாசமுள்ளதாக இருப்பின் அவை ஒன்றுக்கும் சுழிக்கும் இடைப்பட்ட மதிப்புள்ள ஒளிப் பொலிவெண்ணைப் பெற்றிருக்கும். இது பின்ன மதிப்புடையதாக இருக்கும். \nஎனவே ஒளிப் பொலிவெண் விண்மீன்களுக்கு ஒரு முழு எண்ணாக இருக்க வேண்டும் என்பதில்லை. மிகப்பிரகாசமான சராசரி விண்மீனின் பிரகாசம் வெறும் கண்ணுக்கு தெரியக் கூடிய மங்கலான விண்மீனைப் போல 100 மடங்கு பிரகாசமிக்கவை என்ற அடிப்படையில் பிரகாசமிக்க பல விண்மீன்களின் பிரகாசத்தைக் கணக்கிட்டறிந்தால் அவற்றில் ஒன்றுக்குக்கூட ஒளிப்பொலிவெண் 1 என்றில்லை. ஒளிப்பொலிவெண்ணின் மதிப்புகள் ஒன்றுக் கீழாகவோ அல்லது மேலாகவோ இருக்கின்றன. ஏனெனில் ஒப்பிடுவதற்காக பின்புல ஒளிச் செறிவின் பின்னணியில் அவை நமக்குத் தென்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு நாமாக ஏற்படுத்திக் கொண்ட அது ஓர் அளவுத் திட்டமாக உள்ளது. இந்த அளவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனின் பிரகாசத்தை மற்றொரு ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனின் பிரகாசத்தோடு ஒப்பிடுகின்றார்கள். மூன்றாம் நிலைப் பிரகாசமுடைய விண்மீன் முதல் நிலைப் பிரகாசமுடைய விண்மீனை விட 2.5 x 2.5 மடங்கு அதாவது 6.3 மடங்கு மங்கலானது. எனவே ஒரு முதல் நிலைப் பிரகாசமுடைய விண்மீனின் பிரகாசம் 6.3 மூன்றாம் நிலைப் பிரகாசமுடைய விண்மீனின் பிரகாசத்திற்குச் சமம் என அறியலாம்.இதே கணிப்பு முறையில் ஒரு முதல் நிலைப் பிரகாசமுடைய விண்மீன், 2.5 ,இரண்டாம் நிலை 6.3 ,மூன்றாம் நிலை 15.9, நான்காம் நிலை 39.8 , ஐந்தாம்நிலை 100 ,ஆறாம் நிலை 251, எழாம் நிலை 631 ,எட்டாம் நிலை 1585 ... பிரகாசமுடைய விண்மீன்களின் பிரகாசத்திற்குச் சமம் எனக் கூறலாம். இது போல -௦.5 ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன் 1 .5 முதல் நிலை ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனுக்கும், -௦.19 ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன் 5.8 முதல் நிலை ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனுக்கும் சமம் எனலாம்.\n\nவெறுங் கண்களால் 6 என்ற ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்கள மட்டுமே காண முடியும். \n7 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்கள் இப்பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அவை வெறும் கண்ணுக்குத் தெரியும் விண்வெளிக்கப்பால் இருக்கின்றன.\n\nவிண்மீன்களின் ஒளிப்பொலிவெண் அவற்றின் தொலைவைச் சார்ந்திருப்பதில்லை. எனவே ஒளிப்பொலிவெண் மூலம் விண்மீன்களின் தொலைவை நேரடியாக மதிப்பிட முடியாது.எடுத்துக்காட்டாக வெகு தொலைவில் உள்ள - 5 என்று தாழ்ந்த ஒளிப்பொலிவெண்ணுடைய பிரகாசமான விண்மீன்கள் கண்ணுக்குத் தெரியும். ஆனால் அருகில் அதிக ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடன், தாழ்ந்த பிரகாசத்துடன் கூடிய விண்மீன் கண்ணுக்குத் தெரிவதில்லை.\n\nவெளியிணைப்பு.\n- The astronomical magnitude scale (International Comet Quarterly)\n\n\n\n\n", "document_id": "ta_ta_29128"}, {"id": [682, 7], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்கள் பேரண்டத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் பொருண்மை ஒரு பக்கம் அதிகமாகச் செரிவுற்றிருப்பதால் நமது அண்டத்திலுள்ள துணை அண்டங்கள் யாவும் இதன் வலிமையான ஈர்ப்பினால் கவரப்படுகின்றன\n. இதை 'விர்கோவின் உறிஞ்சுதல்' என்பர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_49470"}, {"id": [682, 8], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "ஒர் ஒளியியல் தொலைநோக்கியின் வழியாக பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும்போது தென்படும் இந்த இரட்டை விண்மீன் காட்சி இரும விண்மீன் தொகுதியின் உருவாக்கமாகவும் இருக்கலாம் அல்லது வெவ்வேறு தூரங்களில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்கள் இணைந்திருப்பது போன்ற காட்சிப் பிழைத் தோற்றமாகவும் இருக்கலாம்.\n\nஒரே பொது நிறை மையத்தைச் சுற்றிவருவதும், ஈர்ப்பு விசையினால் ஒன்றுக்குள் ஒன்றாய் ஈர்க்கப்பட்டதுமான இரட்டைகள் இரும விண்மீன்கள் எனப்படும். இவை விண்மீன்சார் வானியல் வல்லுநர்கள் பார்வையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. ஏனெனில் இவற்றின் இயக்கம், நிறை மற்றும் பிற அளபுருக்கள் முதலியவற்றை நியூட்டனின் ஈர்ப்பு விதிகளைப் பயன்படுத்தி நேரடியாகக் கணக்கிட்டுத் தீர்மானிக்க முடிகிறது. \n\nஇரட்டை விண்மீன்களின் இயக்கம் அவற்றிற்கிடையிலான தொலைவு மற்றும் கோணம் முதலானவற்றை தொழில்முறை மற்றும் பகுதிநேர வானியல் வல்லுநர் இருவருமே 1780 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்திலிருந்து தொலைநோக்கியினால் உற்று நோக்குவது மூலமே கண்டறிந்தனர்.\n\nஇரட்டை விண்மீன் சோடியின் தொடர்பியல் நகர்வை சுற்றுப்பாதையின் வளைவுக் கோடு நிர்ணயிப்பதாக இருந்தாலும் அல்லது அவ்விரண்டு விண்மீன்களின் பொதுச் சீரான இயக்கத்துடன் ஒப்பிடுகையில் தொடர்பியல் நகர்வு குறைவானதாக இருந்தாலும் அவை ஒரே வட்டப்பாதையில் சுற்றும் இரும விண்மீன்கள் என்று கருதப்படுகிறது. அவ்வாறான தொடர்புகள் இல்லாவிட்டால்தான் அவை இரட்டை விண்மீன்க்ள் என்று முடிவுசெய்யப்படுகிறது. வானில் காணப்படும் பல்மீன் திரள்களும் இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ஆய்வு செய்யப்படுகின்றன. இருந்தபோதிலும் பல்மீன் திரள்களின் இயக்கவியல் இரட்டை விண்மீன்களின் இயக்கவியலைக் காட்டிலும் அதிக சிக்கல் நிறைந்ததாகும்.\n\nசோடி விண்மீன்கள் பொதுவாக மூன்று வகைகளாக அறியப்படுகின்றன. அவை,\n\n- \"ஒளியியல் இரட்டைகள்\" (\"optical doubles\") - தொடர்பில்லாத இரு விண்மீன்கள் பூமியிலிருந்து பார்க்கப்படும் வாய்ப்பால் அவை நெருங்கியிருப்பதாக தோன்றுபவை.\n\n- \"தோற்ற இரும விண்மீன்கள்\" (\"visual binaries\") - தொலைநோக்கியால் தனித்தனியாகக் காணக்கூடிய ஈர்ப்புவிசையால் கட்டுண்ட நட்சத்திர வகை.\n\n- \"தோற்றமில்லா இரும விண்மீன்கள்\" (\"non-visual binaries\") - கிரகண இருமை, நிறமாலையியல் இருமை, முரண்பாடுகளில்லாத காட்சி இருமை எனப்படும் வான்பொருளியக்க அளவீட்டு இருமை போன்ற மறைபொருள் ஆதாரங்களால் ஊகித்தறியக்கூடிய, தொலைநோக்கியால் தனித்தனியே பிரித்துக் காண இயலாத விண்மீன்கள் வகை.\n\nகருத்தியல் ரீதியாக கடைசி இரண்டு வகை இரட்டைகளுக்கும் வித்தியாம் ஏதுமில்லை. தொலைநோக்கிகளால் சரியாக உற்றுநோக்க இயலாமையாலேயே தோற்ற இருமைகள் தோற்றமிலா இருமைகள் என்ற வேறுபட்ட வகைபாடுகள் விளைந்தன. மற்றும் தொலைநோக்கிகளின் திறன் மேம்படுத்தப்பட்டிருந்தால் முன்னதாகவே இவ்வேறுபாடுகளின்றி இவற்றைச் சரியாக வகைப் படுத்தியிருக்க இயலும்.\n\nவரலாறு.\nஅர்சா மேசர் அல்லது சப்தரிசி மண்டலம் என்றழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தில் உள்ள மிசார் இரட்டை 1650 ஆம் ஆண்டில் ஜியோவானி ரிக்கியொலி என்பவரால் (அனேகமாக அதற்கு முன்னர் பெனெடெட்டோ கசுடேலி, கலிலியோ கலிலி ஆகியோரும்) இதனைக் கண்டிருக்கலாம். இதைத் தொடர்ந்து பிற இரட்டைகள் அடையாளம் காணப்பட்டன. இராபர்ட் ஊக்கு 1664 ஆம் ஆண்டில் முதல் இரட்டை நட்சத்திர அமைப்புகளுள் ஒன்றான காமா அரைடிசுவைக் கண்டுபிடித்தார். உள்வானின் டென் சிலுவையில் உள்ள பிரகாசமான தெற்கு நட்சத்திரம் அக்ரக்சுவை 1685 ஆம் ஆண்டில் போண்டெனே கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து இரட்டை நட்சத்திரங்களுக்கான தேடல் ஆய்வு தோற்றப் பொலிவு 9.0 என்ற எல்லையின் அடிப்படையில் வானம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுத் தேடல் தொடர்ந்தது. 36 அங்குல (910 மிமீ) விட்டமுள்ள தொலைநோக்கியின் வழியாக வானத்தின் வடக்குப் பகுதியின் பாதியை உற்று நோக்கியபோது குறைந்தது 18 நட்சத்திரங்களில் ஒன்று தோற்றப் பொலிவு 9.0 ஐ விட அதிகப் பிரகாசமுள்ள இரட்டை விண்மீனாக இருந்தது.\n\nதொடர்பில்லாத ஒளியியல் இரட்டைகளும் உண்மையான இரும விண்மீன்களும் பல்வேறு நடைமுறைக் காரணங்களால் மொத்தமாக திரண்டு ஒன்றாகக் காணப்படுகின்றன. மிசார் இரட்டை விண்மீன் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அது இரும விண்மீனா அல்லது ஒளியியல் இரட்டையா என்பதை நிர்ணயிப்பதில் சிரமம் இருந்தது. இவற்றை வேறுபடுத்தி அறிய மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கிகள், நிறமாலையியல் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன. அது ஒரு தோற்ற இரும விண்மீன் என உறுதியான பின்னர், மிசார் விண்மீனின் கூறுகள் நிறமாலையியல் இருமை வகையிலானவை என்பது அறியப்பட்டது.\n\nஇரட்டை விண்மீன்களை அவதானித்தல்.\nதோற்ற இரட்டை நட்சத்திரங்கள் ஒர் ஒளியியல் தொலைநோக்கியினால் வெவ்வேறாகக் காணக் கூடியவையாக இருந்தால் அவை இரட்டை நட்சத்திரங்கள் என வரையறுக்கப்படுகின்றன. அறியப்பட்டுள்ள அனைத்து இரட்டை நட்சத்திரங்களும் பெரும்பாலும் இவ்வரையறைக்குள் பொருந்தி விடுகின்றன ஒருவேளை தோற்ற இரட்டை நட்சத்திரங்கள் ஒரேவகையான பண்புகளை வெளிப்படுத்துமானால், அதாவது விண்வெளியில் சீரான இயக்கம், திரிகோணமிதி இணையச்சு அல்லது ஆரத்திசைவேகம் போன்ற பண்புகள், அவை ஈர்ப்பு விசையால் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன என்பதற்கு ஆதாரமாகிறது. இத்தகைய பண்புகளைப் பெற்றிருக்குமேயானால் இரட்டை விண்மீன் என்றழைக்கப்பட்ட அவ்விரட்டை, இருமை விண்மீன் என்று அழைக்கப்படுகிறது.\n\nகாட்சி அளவீடுகள் மூலமாகத் தோற்ற இரட்டை நட்சத்திரங்களை அவதானிப்பது பிரிவை உண்டாக்கும் அல்லது வானிலுள்ள இரட்டை விண்மீன்களின் இருப்பிடக் கோணம் மற்றும் அவற்றிற்கிடையிலான கோணத்தொலைவைப் புலப்படுத்தும். நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் திசையை அவற்றின் இருப்பிடக் கோணம் குறிப்பிடுகிறது பிரகாசமான கூறில் தொடங்கி வெளுப்பான கூறுவரையாக வடக்கில் 0 ° என அளவிடப்பட்டு திசை விளக்கப்படுகிறது. இத்தகைய அளவீடுகளே அளவுகள் எனப்படுகின்றன. தோற்ற இரட்டை விண்மீன்களின் இந்த அளவுகளில் படிப்படியாக இருப்பிடக் கோணம் மாறுபடும் மற்றும் கூறுகளுக்கிடையிலான பிரிவுத் தொலைவு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மதிப்புகளுக்கிடையே அலைவுறும். இவ்வளவுகளை சமதளத்தில் குறியிட்டு வரைந்தால் ஒரு நீள்வட்டம் உண்டாகிறது. இரட்டை நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் முன்நீட்சியாக வான்கோளத்தின் மேல் வளர்ந்துள்ள நீள்வட்டமே அவ்விரட்டையின் தோற்றப்பாதையாகும். உண்மையான சுற்றுப்பதை இத்தோற்றப் பாதையிலிருந்தே தொகுக்கப்படுகிறது . இருந்தபோதிலும் பட்டியலிடப்பட்டுள்ள இரட்டை விண்மீன்களில் பெரும்பாலானவை இரும விண்மங்களாக இருக்கலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அறியப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான இரட்டை விண்மீன்களில் சிலஆயிரம் விண்மீன்களுக்கே சுற்றுப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது\n\nஇரட்டை - இரும விண்மீன் வேறுபாடுகள்.\nதோற்ற இரட்டை நட்சத்திரங்களின் ஒப்புமை இயக்கத்தைக் கவனிப்பதன் மூலம் அவற்றை இருமை நட்சத்திரங்களில் இருந்து வேறுபடுத்த முடியும். இயக்கம், சுற்றுவட்டப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தால் அல்லது நட்சத்திரங்கள் ஒரே ஆரத்திசைவேகத்தைக் கொண்டிருந்தால் அல்லது \nஅவற்றின் பொதுவான கோள் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் அவற்றின் இயக்கங்களுக்கு இடையிலான வித்தியாசம் குறைவானதாக இருந்தால் அநேகமாக அவை இயற்பியல் இணையாய் இருக்கும்.\nஒரு குறுகிய கால இடைவெளியில் அவற்றை அவதானித்தபோது, ஒளியியல் இரட்டை விண்மீன்கள் மற்றும் நீண்ட காலஇடைவெளி கொண்ட தோற்ற இருமைகள் இரண்டுமே நேர்கோட்டு வரிசைகளில் நகருவது போலத் தோன்றும். இந்த காரணத்தினால் இவ்விரண்டையும் வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கிறது.\n\nஅடையாளங்கள்.\nசில பிரகாசமான தோற்ற இரட்டை நட்சத்திரங்கள் அடையாளங்களைக் கொண்டுள்ளன. இந்த நிகழ்வில் கூறுகள் மேல்குறியீடுகளாக குறிக்கப்படும். உதாரணமாக இது ஒரு α குருசிச் ( அக்ரக்சு). இதனுடைய கூறுகள் α குருசிச் மற்றும் α \nகுருசிச் என்பனவாகும். α குருசிச் என்பது நிறமாலையியல் இருமை விண்மீனாகும். ஆனால் உண்மையில் இது ஒரு பல்மீன் திரளாகும். மேலும் மேல்குறியீடுகள் தொலைவை வேறுபடுத்திக் காட்டவும் பயன் படுத்தப்படுகின்றன. இயற்பியல் தொடர்பற்ற ஒரே பேயர் அடையாளம் கொண்ட இரு நட்சத்திரங்களான α காப்ரிகோர்னி (0.11° ஆல் பிரிக்கப்பட்டுள்ளன) ξ செண்டாரி ( 0.66 ஆல் பிரிக்கப்பட்டுள்ளன) மற்றும் ξ சாகிட்டாரி ( 0.46 ஆல் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒளியியல் இரட்டைகளை வெறும் கண்களால் பிரித்தறிய முடியும். \n\nஉதாரணங்கள்.\nஇரும விண்மீன்கள்.\n- ஆல்பா செண்டாரி\n- சிரியசு\n- புரொசயான்\n-  பி எரிதானி\n- துருவ விண்மீன்\n- அக்ரக்சு\n\nஇரட்டை விண்மீன்கள்.\n- ஆல்ஃபா¹, ஆல்ஃபா² காப்ரிகோர்னி\n- Theta Muscae, Theta Muscae B\n- Eta¹, Eta² Coronae Australis\n- Kappa¹, Kappa² Coronae Australis\n- Winnecke 4 (மெசியே 40)\n\nநிச்சயமற்றவை.\n- ஆல்பா செண்டாரி system (AB) and புரோக்சிமா செண்ட்டாரி (thus α Cen C): association is generally considered a physically connected system\n- Castor system (Aa/Ab/Ba/Bb) and YY Geminorum (thus Castor Ca/Cb) is generally considered a physical system\n- Mizar system (Aa/Ab/Ba/Bb) and Alcor (itself a binary, thus Mizar Ca/Cb, though generally not considered physical until 2009)\n\nஇவற்றையும் காண்க.\n- இரும விண்மீன்\n- கதைகளில் இரும விண்மீன்\n- பல்மீன் திரள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63247"}, {"id": [682, 9], "question": "<Query> (காபெல்லா) விண்மீன் (படம்) ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.", "document": "இதன் அருகிலேயே மூன்றாவது விண்மீன் புரோக்சிமா செண்ட்டாரி அல்லது ஆல்பா செண்டாரி சி. இது ஆல்பா செண்டாரி எபி யின் ஈர்ப்பு விசையால் கட்டுபடுத்தப்படுகிறது. இது சூரியனிருந்து 4.24 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது,இது ஆல்பா செண்டாரி எபி யை விட சூரியனுக்கு அருகில் இருந்தும் நம்மால் இதை வெறும் கண்களால் காண இயலாது.இது ஆல்பா செண்டாரி எபி யிருந்து 0.2 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.\n\nஇயற்கை மற்றும் கூறுகள்.\nஆல்பா செண்டாரி என்ற பெயர், வானில் வெறும் கண்களுக்கு ஒன்றாக தெரியும் ஆல்பா செண்டாரி எபி யை குறிக்கிறது. புவியிலிருந்து பார்க்கும் போது ஆல்பா செண்டாரி எபி க்கு 2.2° கோண இடைவெளியில் புரோக்சிமா செண்ட்டாரி அமைந்துள்ளது.அமைப்பு ரீதியாக ஆல்பா செண்டாரி எ மற்றும் ஆல்பா செண்டாரி பி ஆகிய இரண்டும் இரும விண்மீன் என்ற போதிலும் புவியிலிருந்து பார்க்கும் போது புரோக்சிமா செண்ட்டாரி மற்றும் ஆல்பா செண்டாரி எபி இரட்டை விண்மீன் போல தோன்றும்.எனவே மொத்த ஆல்பா செண்டாரி குடும்பம் ஒரு மும்மடி விண்மீன் போல காணப்படுகிறது அதன் பெயர் ஆல்பா செண்டாரி எபி-சி.\n\nஆல்பா செண்டாரி எ, ஆல்பா செண்டாரி எபி என்ற இரட்டை விண்மீனில் முதன்மை விண்மீன் ஆகும்.இது சூரியனை விட சற்று அதிகமாக ஒளிர்வு அளவை கொண்டுள்ளது.இது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.இதன் விண்மீன் வகைப்பாடு G2 V.இதன் சுற்று வட்ட பாதையை வைத்து, இது 10% சூரியனை விட அதிக நிறை உடையது எனவும் 23% சூரியனை விட ஆரம் அதிகம் உடையது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆல்பா செண்டாரி எ வின் பிரகாசத்தை மட்டும் தனியாக கணக்கில் கொண்டால், இது -0.01 ஒளிப்பொலிவெண் பெற்று வானில் நான்காவது பிரகாசமான விண்மீன் ஆகும்.\n\nஆல்பா செண்டாரி பி, ஆல்பா செண்டாரி எபி என்ற இரட்டை விண்மீனின் இரண்டாம் நிலை விண்மீன் ஆகும். இது சூரியனை விட சற்று சிறியதாகவும் குறைவான ஒளிர்வு அளவையும் கொண்டுள்ளது. இதன் விண்மீன் வகைப்பாடு K1 V. இதனால் இது ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. ஆல்பா செண்டாரி பி, சூரியனில் போல 90% நிறையும் 14% ஆரம் சிறியதாகவும் அமையும்.இது எக்சு-கதிர்களை வெளியிடுகிறது.\n\nஆல்பா செண்டாரி சி என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் விண்மீன். இது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. புரோக்சிமா செண்ட்டாரி செங்குறளி (red dwarf) விண்மீன் வகையைச் சேர்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60928"}]
[{"id": [686, 0], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் விறலியரை அழைத்துக்கொண்டு களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னனிடம் செல்வதாக ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவன் நேரி என்னும் ஊரில் இருந்தான். அந்த ஊர் நீர் சலசலக்கும் சிலம்பாற்றுப் பகுதியில் இருந்தது. நீர் இமிழ் சிலம்பின் நேரி இப்போதுள்ள ஐயப்பன் கோயில் சங்ககாலத்தில் அயிரைமலை என்னும் பெயருடன் திகழ்ந்தது. இங்குச் சிலம்பாறு ஓடுகிறது. இங்குச் சங்ககாலத்தில் இருந்த ஊர்தான் நேரி. \n\nநேரிமலையைக் கபிலர் “பாடுசால் நெடுவரை” எனக் குறிப்பிடுகிறார். பெருமை மிக்க ஊர் என்றும், பாடப்படுதலைக் கொண்ட ஊர் என்றும் இந்தத் தொடர் பொருள் தரும். சேர மன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் “நேரிப்பொருநன்” என்று குறிப்பிடுகிறார். நேரிமலையைப் போரிட்டு வென்றான் என்றும், நேரிமலையில் ஆடிப்பாடிக் களித்து வாழ்ந்து வந்தான் என்றும் இத்தொடருக்கு விளக்கம் காணமுடியும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_36630"}, {"id": [686, 1], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "ஏ என்னும் சொல் அம்பைக் குறிக்கும். \nஏ+ஆதி=ஏனாதி. இதில் ‘ன்’ என்பது சாரியை. \nஆ+நிரை=ஆனிரை என வருவதை இதனோடு ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளலாம். \nஇவற்றைப்போலக் கா என்பது கான் என்றும், ஊ எனபது ஊன் என்றும், மா என்பது மான் என்றும், தே எனபது தேன் என்றும் வருவனவற்றையெல்லாம் இங்குப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.\n\nவில்லாண்மையில் சிறந்தவன் என்னும் பொருளில் இந்த ஏனாதி என்னும் பட்டம் சங்ககால மன்னர்களால் வழங்கப்பட்டது. ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆகியோர் ஏனாதி பட்டம் பெற்ற படைத்தலைவர்கள்\n\nகாவிதி என்பது சிறந்த உழவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். நாயகன் என்பது சிறந்த கடல்வணிகனுக்கு வழங்கப்பட்ட பட்டம். எட்டி என்பது சிறந்த உள்நாட்டு வணிகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம். இது இக்காலத்தில் செட்டி என மருவியுள்ளது.\n\nஎட்டி < செட்டி என்பது போல ஏனாதி < சேனாதி, சேனாபதி என்னும் மரூஉ தோன்றியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38989"}, {"id": [686, 2], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "இக்காலத்தில் சேலம் மாவட்டம் ஆத்துர் வட்டத்தில் மல்லியக்கரை என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரே சங்ககால மல்லி எனக் கொள்ளும் வகையில் பாடலின் குறிப்புகள் உள்ளன. இவ்வூர் வள்ளல் ஆதியிடம் பரிசில் பெறச் செல்வோர் இவ்வூர்ப் பகுதியில் ஆங்காங்கே உள்ள குன்றுகளில் களாப்பழங்களைப் பறித்துத் தின்றுகொண்டே செல்லலாமாம். களாப் பழத்தின் புளிப்பினிமை திவட்டிவிட்டால் அங்கு ஓடும் ஆற்றோரக்கரை நாவல் பழங்களை உண்ணலாமாம். இது இவ்வூரின் அமைதி.\n\nஇவ்வூரில் வாழ்ந்த மக்கள் எயினர் குடியினர். இவர்கள் குடவர்-குடி மக்களோடு உறவு பூண்டு வாழ்ந்தனர்.\n\nஇவ்வூரில் வாழ்ந்த வள்ளல் மல்லி கிழான் காரியாதி. ஆதி என்பது இவன் பெயர். இவனது தந்தை பெயர் காரி. இந்தக் காரி கடையெழு வள்ளல்களில் ஒருவனான மலையமான் திருமுடிக் காரியாகவும் இருக்கலாம். \n\nஇந்த வள்ளலை ஆவூர் மூலங்கிழார் பாடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_37569"}, {"id": [686, 3], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "(1) இக்கால உளுந்தூர்ப்பேட்டைச் சட்டமன்றத் தொகுதியில் ஆமூர் என்னும் ஊர் உள்ளது. இது சங்ககால ஆமூர் அன்று. செய்யூர் தொகுதிழில் உள்ள சித்தாமூர் என்னும் ஊரே சங்ககால ஆமூர். சங்ககாலத்தில் இது ஓய்மானாட்டு ஆமூர் எனப் போற்றப்பட்டது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் நாட்டு ஊர். இவ்வூரில் உழவர்களோடு ஒன்றுகலந்து அந்தணர்கள் வாழ்ந்தனர். அங்கு சென்றால் உழவர் தங்கை பின்தொங்கும் சடையுடன் தோன்றி வளைக்கையால் தடுத்து கைக்குத்தல் அரிசியிட்டுப் பொங்கிய சோறும் நண்டுக் குழம்பும் விருந்தாகத் தருவாளாம். \n\n(2) திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் ஒரு ஆமூர் உள்ளது. இது முக்காவனாட்டு ஆமூர் எனப் போற்றப்பட்டது. சங்ககாலத்தில் இவ்வூர் மல்லன் சோழ அரசன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியோடு மற்போர் புரிந்து தோற்றுப்போனான். \n\n(3) பொருள் தேடச் சென்ற தமிழர் சேரநாட்டு ஆமூர் சென்று பாதுகாப்பாகத் தங்கினர். இதனை வானவன் என்னும் சேரன் வென்று கொடுமுடி என்பவனிடம் தந்து காத்துவரும்படி செய்திருந்தான். குறும்பொறை என்பதைக் கல்ராயன் மலை எனக் கொண்டு அதன் கிழக்கில் உள்ள ஆமூர் எனக் கொள்ளவும் இடம் உண்டு. இது இக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.\n\nசான்று.\nதொண்டை நாட்டில் ஆமூர் இருக்கிறது. இங்கு ஊற்று நீர் வளம் மிகுதியாகவே உள்ளது \n\n\n\n\n", "document_id": "ta_ta_34354"}, {"id": [686, 4], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "காவிரி ஆற்றிலிருந்து பிரிந்த வாய்க்கால் புதவு என்னும் மதகடைப்புப் பலகையின் வழியாக ஓடி இந்த ஊரின் படப்பை நிலத்தை வளப்படுத்தியதாகச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.\n\nகாவிரி ஆற்றிலிருந்து உய்யக்கொண்டான் ஆறு பிரியும் இடத்திலுள்ள பெட்டவாய்த்தலை என்னும் ஊரே இந்தப் போர்வை என்னும் ஊர். காவிரியாற்று நீர் உய்யக்கொண்டான் ஆற்றுப் புதவத்தில் பொரூஉம் இடம் போஒர். பயிர்களை விளைவித்து மக்களை உய்யக்கொண்ட ஆறு உய்யக்கொண்டான் என்னும் பெயரைப் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31754"}, {"id": [686, 5], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- 1\n- 2\n- 3\n- 4\n\n\n\n\n", "document_id": "ta_ta_34212"}, {"id": [686, 6], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் இந்தக் கொகுடி (\"Jasminum sambac\") மலரும் ஒன்று. \nஅதில் இந்த நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nமேலும் காண்க.\n- சங்ககால மலர்கள்\n- மல்லிகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_42839"}, {"id": [686, 7], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "சங்ககால அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றாலப் பகுதியை வென்றான். அந்த வெற்றிக் களத்தில் பிணையூபம் எழுந்து ஆடிய செய்தி கூறப்படுகிறது. \nஇவற்றையும் பார்க்க.\n- சங்ககால விளையாட்டுகள்\n- யூபம் (தூண்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_42381"}, {"id": [686, 8], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "சங்ககாலச் செய்திகள்.\n- சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் தளவமும் ஒன்று.\n- விளக்கப் பெயர்கள்\n- தளவம் கொடியில் பூக்கும். புதர்மேல் படரும். பனியில் பூக்கும்.\n- சிரல்(மரங்கொத்தி)ப் பறவையின் வாய்போலச் சிவந்திருக்கும்\n- பல்வகையான பூக்களோடு மலரும்.\n- பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனின் குடிப்பூ தளவம்.\n- தளவம்பூ பூத்தலை ‘நனைதல்’ என்பர். ‘பிணி அவிழ்தல்’ என்பர்\nமேலும் குறிப்புகள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_42913"}, {"id": [686, 9], "question": "<Query> என்னும் சங்ககால ஊரே இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது.", "document": "அயிரை என்பது மிக உயர்ந்த மலை. அதன் முகடுகளிலிருந்து அருவிகள் இழும் என்னும் ஓசை முழக்கத்துடன் கொட்டும். இது சிலம்பாறு. \n\nபாலைக் கௌதமனார் என்னும் புலவர் சேர மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் அயிரை மலை நாட்டைப் போரிட்டு வென்றதைக் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் குறிப்பிடும் \"நேருயர் நெடுவரை\" என்னும் தொடர் நேரிமலை என்பதும் அயிரை மலையே என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. மூன்றாம் பத்தில் உள்ள இந்தப் பாடலின் பதிகம் இவன் அயிரைமலைத் வழிபட்டான் எனக் கூறுகிறது. \nயானை-நிரை பூட்டி இரண்டு கடல்களிலிருந்தும் நீரை ஒரே பகலில் கொண்டுவரச் செய்து நீராடிய பின் அயிரைமலை தெய்வத்தை வழிபட்டான். இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னோனாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் புலவுச் சோறு தந்து அயிரை தெய்வத்தை வழிபட்டான். அப்போது அவனது அரசியல் சுற்றம் திங்களைச் சூழ்ந்திருக்கும் விண்மீன்கள் போலக் குழுமியிருந்தது. இந்தச் செய்தி சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடும்போது அவனது முன்னோரைப் போலவே இவனும் அயிரை மலையை வழிபட்டதைக் குறிப்பிடுகிறார். \n\nஅயிரை என்னும் சொல் மீனைக் குறிக்கும். இது இக்காலத்தில் மகர சோதி என்பதாகக் காட்டப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36633"}]
[{"id": [690, 0], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [690, 1], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "அராக்னிடுகள் அல்லது சிலந்திதேள் வகுப்பிகள் பெரும்பாலும் நிலத்தில் அல்லது தரைமீது வாழ்வன என்றாலும், பல வகைகள் நன்னீரிலும், கடல்நீர்லிலும் (உவர்நீரிலும்) வாழ்கின்றன. சிலந்திதேன் வகுப்பு, மொத்தம் 100,000 உக்கும் மேலான இனங்கள் கொண்டுள்ள, பெரும் வகுப்பு. \nபொதுவாக சிலந்திதேள் வகுப்பிலுள்ளவை நான்கு இணையான கால்கள் (எட்டு கால்கள்) கொண்டவை, இதனால் இவை ஆறுகால்கள் கொண்ட (மூன்று இணையான கால்கள் கொண்ட) பூச்சிகளில் இருந்து எளிதாக வேறுபடுத்தி அறியக்கூடியவை. சிலந்திதேள் வகுப்பிகள் எட்டு கால்கள் கொண்டவை என்றாலும் அவை பொதுவாக 6 இணையான கை-கால் போன்று உடம்பில் இருந்து நீட்டிக்கொண்டிருக்கும் இணைப்புறுப்புகளாக மொத்தம் 12, கொண்டவை. இவற்றுள் 8 கால்கள் போக, மீதம் உள்ள 4 இணைப்புறுப்புகள் இரையைப் பற்றவும், தற்காப்புக்காகவும், சுற்றுச்சூழலை உணரவும் தேவைப்படும் கொடுக்கு, உணர்விழை போன்றவையாக (ஆனால் \"உணர்விழை\" அல்ல) வளர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் முதல் இரண்டும் கணுக்கொடுக்காகவும் (chelicerae, \"செலிசெரே\"), அடுத்த இரண்டும் உணரிகளாகவும் (பெடிபால்ப்புகள் pedipals, உணரும் முன்கைகளாக) உள்ளன. செலிசெரே எனப்படும் முன்கொடுக்கு அல்லது கணுக்கொடுக்கு, இரையைப் பற்றவும், தன் பகையினத்திடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. உணரிகள் எனப்படும் இரண்டும், இரையைப் பற்றவும், நகர்ந்து செல்லவும், இனப்பெருக்க உறுப்பாகவும் செயல்படுகின்றன. \"ஒளிப்பகை\" எனப்படும் எண்காலிகளில் முன்னிருக்கும் இரண்டு உணரிகளும் காலகள் போல் தென்படுவதால், பத்து கால்களை உடைய ஓரினம் போல் காட்சியளிக்கும்.\n\nஉணரிகள் என்னும் இணைப்புறுப்பு இருந்த போதும், இவை ஆறுகால் பூச்சிகளில் இருக்கும் உணர்விழைகள் அல்ல. சிலந்திதேள் அல்லது அராக்னிடுகளின் சிறப்பான வேறுபாடு இவற்றிற்கு உணர்விழைகளும் இறக்கைகளும் கிடையாது என்பதே. இவற்றின் புற உடல் \"இருபகுதி உடலமைப்பு\" கொண்டது. இந்த இருபகுதி உடலமைப்பு என்பதை இரு \"டாக்மாட்டா\" (\"tagmta\") என்று கூறுவது வழக்கம்.. இந்த இரு உடற்பகுதிகளும் ஒருங்கிணைந்து ஒட்டிய வடிவில் உள்ளது. ஒருபகுதியில் தலையும், நெஞ்சுப்பகுதியும் உள்ளது. இதனைத் \"தலை-நெஞ்சகம்\" அலலது \"செபாலோ-தோராக்சு\" (cephalothorax) அல்லது புரோசோமா (prosoma) என்றும், மற்றதை \"வயிறு\" (abdomen) அல்லது ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) என்றும் அழைக்கின்றனர். இந்த தலை-நெஞ்சகம் அல்லது புரொசோமா என்பது, தலையும் (செஃவலான், cephalon), நெஞ்சகமும் (thorax) சேர்ந்தபகுதி. வயிறு எனப்படும் ஓப்பிசுத்தோசோமா (opisthosoma) முன்வயிறு, பின்வயிறு என்று பல உள்ளினங்களில் பிரிக்கப்படும். என்றாலும் உண்ணி (அக்காரி, Acari) போன்ற வகைகளில் இவ்விரு வயிற்றுப்பகுதிகளும் ஒன்றாக இணைந்தும் இருக்கும் \n\nவகைப்படுத்தல்.\n- உண்ணி வரிசை (Acarina)\n- கூழைத் தேள் வரிசை (Amblypygi)\n- சிலந்தி வரிசை (Araneae) (40,000 இனங்கள்)\n- மெசோதேளி - அரிதான இனம். (Mesothelae)\n- ஒபிசுதோதேளி - (Opisthothelae)\n-  அரனிமொர்பேய் - அதிகமாக காணப்படும் இனங்கள் (Araneomorphae)\n-  மைகலொமொர்பேய் - (Mygalomorphae)— இடரன்டுலா சிலந்திகளும் அவை போன்று தோற்றமளிக்கும் சிலந்திகளும் இந்த வரிசையில் அடக்கம் அடக்கம்.\n- † பாலங்கிடர்பிடா - அழிந்து விட்ட இனம்\n- நெட்டெண்காலி வரிசை - நீண்ட கால்களை உடையவை (6,300 இனங்கள்)(Opiliones)\n- உணரிக் குறுந்தேள் வரிசை - (80 இனங்கள்)(Palpigradi)\n- போலித்தேள் வரிசை - (3,000 இனங்கள்) (Pseudoscorpion)\n- முகமூடி எண்காலி வரிசை - (Ricinulei) (60 இனங்கள்)\n- பிளவுச்சிலந்தி வரிசை - (220 இனங்கள்) (Schizomida)\n- தேள் வரிசை - (2,000 இனங்கள்) (Scorpiones)\n- ஒளிப்பகை எண்காலி வரிசை - (900 இனங்கள்) (Solifugae)\n- † ஹப்டபொடா - அழிந்துவிட்ட இனம் (Haptopoda)\n- தெளிபொனிடா - (100 இனங்கள்)(Thelyphonida)\n- உணரித்தேள் வரிசை (Uropygi)\n- அகரி - (Acari) (30,000 இனங்கள்)\n- அகரிபொம்சு (Acariformes)\n-  சர்கொப்டிபொம்சு (Sarcoptiformes)\n-  இடுரொம்பிடிமொம்சு (Trombidiformes)\n- ஒபிலியொகரிபொம்சு (Opilioacariformes)\n- பரசிடிபொம்சு (Parasitiformes)\n\nஏறக்குறைய இலட்சம் இனங்கள் உயிரியல் அட்டவணைப் படுத்தப்பட்டும் 6 இலட்சம் இனங்கள் இன்னும் அட்டவணைப்படுத்தப்படாமலும் உள்ளன.\n\nஇனங்கள்.\nசிலந்தி.\nசிலந்திகள் அல்லது எட்டுக்கால் பூச்சிகள் என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலி வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை நூலாம்படை என்றும், சிலந்தியை \"நூலாம்பூச்சி\" என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகைகள் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. மற்ற வகையான பூச்சிகளைப் போல் இவற்றுக்கு உணர்விழைகள் கிடையாது. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751  வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு   விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன.. சிலந்திகள் அராக்னிடா (\"Arachnida\") என்னும் வகுப்பில், சிலந்திப்பேரினம் அல்லது \"அரனியே\" (\"Araneae\") என்று அழைக்கப்படும் வரிசையில் உள்ள உயிரினம்.\n\nதேள்.\nதேள் (\"Scorpion\") என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15321"}, {"id": [690, 2], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "வகைப்பாடு.\nவழக்கமாக கழுகு வரிசையில் உள்ள எல்லா கொன்றுண்ணிப் பறவைகளையும் நான்கு குடும்பங்களாகப் பிரிப்பார்கள். ஆனால் ஐரோப்பாவில் இரண்டு குடும்பங்களாகப் பிரித்து: வல்லூறுக்குடும்பம், காரக்காராக் குடும்பம் (4 பேரினங்களில் ஏறத்தாழ 60 கழுகு இனங்கள்), மீதி உள்ள ஏறத்தாழ 220 கழுகு இனங்களை ஆக்ஸிபிட்ரி வரிசை என்னும் வரியின் கீழ் காட்டுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12676"}, {"id": [690, 3], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "பண்புகள்.\nஎலிக்குடும்பத்து இனங்கள் உருவில் சிறியன. வாலின் நீளத்தைத் தவிர்த்தால் சற்றேறக்குறைய 10 செமீ இருக்கும். இவை 4.5 முதல் 8 செமீ வரையிலான குட்டி ஆப்பிரிக்கச் சுண்டெலி முதல் 48 செமீ வரையிலான பெரிய வெள்ளை பிலிப்பைன் எலிகள் வரை பல வகைப்பட்டன. இவ் எலிகளுள் சிலவற்றுக்கு நீண்ட கால்கள் உள்ளன. இதனால் இவை தாவிக் குதித்து நகரக்கூடியன. எலிகளின் பொதுவான நிறம் பழுப்பு. ஆனால், கறுப்பு, சாம்பல், வெள்ளை நிற எலிகளும் உண்டு. நால்வரி எலி போன்று உடலில் கோடுகள் கொண்ட இனமும் உண்டு. \n\nஎலிக் குடும்பத்து இனங்கள் நன்றாக கேட்கும் திறனும், மணம் நுகரும் திறனும் கொண்டவை. பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. காடுகளிலும், வயல்வெளிகளிலும், புல்வெளிகளிலும், உயர் மலைகளிலும் வாழ்கின்றன. கெர்பில் போன்ற எலி வகை இனங்கள் நீர் குறைந்த பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. எலி இனங்கள் தாவர உண்ணிகளாகவோ எல்லாம் உண்ணிகளாகவோ உள்ளன. வலுவான தாடை தசைகள் கொண்டுள்ளன. இவற்றின் முன்வெட்டிப்பற்கள் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றின பல் வகையடுக்கு கீழ்க்காணுமாறு குறிக்கப்படும்:\n\nஎலிக்குடும்பிகள் ஓராண்டில் பல முறை பல குஞ்சுகள் ஈனுகின்றன. இவை புணர்ந்தபின்னர் 20-40 நாட்களில் குஞ்சுகள் ஈனுகின்றன. ஆனால் இவை இனத்துக்கு இனம் மிகவும் வேறுபடுகின்றன. பிறந்த எலிக்குஞ்சுகள் கண்பார்வை இல்லாமலும், உடலில் மயிர் இல்லாமலும், தன்னைக் காத்துக்கொள்ளும் திறம் இல்லாமலும் பிறக்கின்றன. ஆனால் எல்லா எலி இனங்களும் அப்படி இல்லை, எடுத்துக்காட்டாக முள்ளெலி.\n\nபடிவளர்ச்சி.\nபிற சிறிய பாலூட்டிகளைப்போல, எலிக் குடும்பத்தின் படி வளர்ச்சியும் தெளிவாகத் தெரியவில்லை. தொல்லுயிர் படிவங்கள் மிகக் குறைவே. ஆசியாவில் வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள ஆம்சிட்டர் (hamster) போன்ற ஏதோவொரு விலங்கில் இருந்து முன்பகுதி மியோசீன் (Miocene) ஊழிக்காலத்தில் தோன்றியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது. ஓலோசீன் (Holocene) ஊழிக்காலத்தில் மாந்தர்களோடு சேர்ந்து உலகமெல்லாம் பரவியது என நினைக்கின்றார்கள் \n\nஉயிரின வகைப்பாடு.\nஎலிக்குடும்பம் (மூரிடுகள், Murids) 4 உட்குடும்பங்களில் (துணைக்குடும்பங்களில்), 140 பேரினங்களாக, மொத்தம் 650 எலி இனங்கள் உள்ளன.\n\nஉட்குடும்பம் அல்லது துணைக்குடும்பங்கள்.\n- டியோமினீ (Deomyinae) (முள்ளெலி, கம்பிமுடி எலி)\n- கெர்பிலினீ (Gerbillinae) (கெர்பில்கள் (gerbil), சிர்டு (jirds), மணல் எலிகள்)\n- லைமாக்கோமினீ (Leimacomyinae) (டோகோ எலி (Togo Mouse)\n- லோஃவியோமினீ (Lophiomyinae) (கொண்டை எலி\n- முரினீ (Murinae) (ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய எலிகள்)\n\nமேற்கோள்களும் துணைநூல்களும்.\n- .\n- Muridae on ITIS\n\n\n\n\n", "document_id": "ta_ta_16208"}, {"id": [690, 4], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "இவை தாவரம், விலங்கு என இரண்டையும் உண்ணக்கூடியன. விலங்குகளில் சிறிய விலங்குகளான மண்புழுக்கள், தவளைகள், பாம்புகள், பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகள் என பலவற்றையும் உண்ணக்கூடியன.\n\nவெளி இணைப்புக்கள்.\n- ஸ்கங்க் பற்றிய தகவல்கள்\n- Skunks and the management of skunk damage\n- Encyclopedia of Life\n\n\n\n\n", "document_id": "ta_ta_61562"}, {"id": [690, 5], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "இவை பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. \"லெத்திரனசு அத்திலாந்திக்கசு\" என்னும் இனம் கிழக்கு அத்திலாந்திக் பகுதியில் காணப்படுகின்றது. இவை நீரடித் தளத்தில் வாழும் முதுகெலும்பிலிகள், சிறிய மீன்கள் என்பவற்றை உணவாகக் கொள்கின்றன. இவற்றில் சில இனங்களுக்கு கடைவாய்ப்பல்லுருப் பற்கள் அமைந்துள்ளன. ஓடுகளைக் கொண்ட மெல்லுடலிகள், நண்டு போன்றவற்றை உண்பதற்கு இவை பயன்படுகின்றன.\n\nவகைப்பாடு.\n\"லெத்திரைனைடீ\" குடும்பம் லெத்திரினைனீ, மானோட்டக்சினீ என்னும் இரண்டு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லெத்திரனைனீ துணைக் குடும்பத்தில் ஒரு பேரினமும், மானோடக்சினீ துணைக் குடும்பத்தில் நான்கு பேரினங்களும் உள்ளன. இவற்றுள் மொத்தமாக 38 இனங்கள் அடங்கியுள்ளன. \n\nஇனங்கள்.\n- துணைக்குடும்பம் லெத்திரினைனீ\n- பேரினம் \"லெத்திரினசு\" \"(Lethrinus)\"\n-  \"லெத்திரினசு ஆம்போய்னென்சிசு\" \"(Lethrinus amboinensis)\".\n-  \"லெத்திரினசு அட்கின்சோனி\" \"(Lethrinus atkinsoni)\".\n-  \"லெத்திரினசு அத்லாந்திக்கசு\" \"(Lethrinus atlanticus)\".\n-  \"லெத்திரினசு பார்பானிக்கசு\" \"(Lethrinus borbonicus)\".\n-  \"லெத்திரினசு கொன்சிலியாட்டசு\" \"(Lethrinus conchyliatus)\".\n-  \"லெத்திரினசு குரோசினியசு\" \"(Lethrinus crocineus)\".\n-  \"லெத்திரினசு எனிக்மட்டிக்கசு\" \"(Lethrinus enigmaticus)\".\n-  \"லெத்திரினசு எரித்ராகாந்தசு\" \"(Lethrinus erythracanthus)\".\n-  \"லெத்திரினசு எரித்ரோடேரசு\" \"(Lethrinus erythropterus)\".\n-  \"லெத்திரினசு யெனிவிட்டேட்டசு\" \"(Lethrinus genivittatus)\".\n-  \"லெத்திரினசு ஈமட்டோடேரசு\" \"(Lethrinus haematopterus)\".\n-  \"லெத்திரினசு ஆராக்\" \"(Lethrinus harak)\".\n-  \"லெத்திரினசு லட்டிக்கோடிசு\" \"(Lethrinus laticaudis)\".\n-  \"லெத்திரினசு லென்யான்\" \"(Lethrinus lentjan)\".\n-  \"லெத்திரினசு மாசேனா\" \"(Lethrinus mahsena)\".\n-  \"லெத்திரினசு மைக்குரோடன்\" \"(Lethrinus microdon)\".\n-  \"லெத்திரினசு மினியேட்டசு\" \"(Lethrinus miniatus)\".\n-  \"லெத்திரினசு நெபுலோசசு\" \"(Lethrinus nebulosus)\".\n-  \"லெத்திரினசு ஆப்சோலெட்டசு\" \"(Lethrinus obsoletus)\".\n-  \"லெத்திரினசு ஆலிவேசியசு\" \"(Lethrinus olivaceus)\".\n-  \"லெத்திரினசு ஆர்னேட்டசு\" \"(Lethrinus ornatus)\".\n-  \"லெத்திரினசு பங்சுலேட்டசு\" \"()\".\n-  \"லெத்திரினசு ரேவசு\" \"(Lethrinus ravus)\".\n-  \"லெத்திரினசு ரெட்டிகுலாட்டசு\" \"(Lethrinus reticulatus)\".\n-  \"லெத்திரினசு ருப்ரியோபேர்குலாட்டசு\" \"(Lethrinus rubrioperculatus)\".\n-  \"லெத்திரினசு செமிசிங்டசு\" \"(Lethrinus semicinctus)\".\n-  \"லெத்திரினசு வேரிகேட்டசு\" \"(Lethrinus variegatus)\".\n-  \"லெத்திரினசு சந்தோச்சிலசு\" \"(Lethrinus xanthochilus)\".\n\n- துணைக்குடும்பம் மானோட்டக்சினீ\n- பேரினம் \"கினாத்தோடென்டெக்சு\" \"(Gnathodentex)\"\n-  \"கினாத்தோடென்டெக்சு aureolineatus\" \"(Gnathodentex aureolineatus)\".\n- பேரினம் \"யிம்னோகிரேனியசு\" \"(Gymnocranius)\"\n-  \"யிம்னோகிரேனியசு ஆட்லேயி\" \"(Gymnocranius audleyi)\".\n-  \"யிம்னோகிரேனியசு இலோங்கேட்டசு\" \"(Gymnocranius elongatus)\".\n-  \"யிம்னோகிரேனியசு இயுவானசு\" \"(Gymnocranius euanus)\".\n-  \"யிம்னோகிரேனியசு பிரெனேட்டசு\" \"(Gymnocranius frenatus)\".\n-  \"யிம்னோகிரேனியசு கிராண்டோகுலிசு\" \"(Gymnocranius grandoculis)\".\n-  \"யிம்னோகிரேனியசு கிரிசேயசு\" \"(Gymnocranius griseus)\".\n-  \"யிம்னோகிரேனியசு மைக்குரோடன்\" \"(Gymnocranius microdon)\".\n- பேரினம் \"மானோட்டக்சிசு\" \"(Monotaxis)\"\n-  \"மானோட்டக்சிசு கிராண்டோகுலிசு\" \"(Monotaxis grandoculis)\".\n- பேரினம் \"வாட்சியா\" \"(Wattsia)\"\n-  \"வாட்சியா மொசாம்பிக்கா\" \"(Wattsia mossambica)\".\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16149"}, {"id": [690, 6], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "இனங்கள்.\nஇதில் இரண்டு இனங்கள் உள்ளன. அவை:\n\n- \"லோபோட்டெசு பசிபிக்கசு\" \"(Lobotes pacificus)\".\n- \"லோபோட்டெசு சுரினாமென்சிசு\" \"(Lobotes surinamensis)\".\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16140"}, {"id": [690, 7], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "இனங்கள்.\nஇக் குடும்பத்தைச் சேர்ந்த இனங்களாவன:\n\n- \"குளுக்கோசோமா புவேர்கெரி\" \"(Glaucosoma buergeri)\"\n- \"குளுக்கோசோமா ஏர்பிரைக்கம்\" \"(Glaucosoma hebraicum)\"\n- \"குளுக்கோசோமா மக்னிஃபிக்கம்\" \"(Glaucosoma magnificum)\"\n- \"குளுக்கோசோமா இசுக்கப்புலாரீ\" \"(Glaucosoma scapulare)\"\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\nஉசாத்துணை.\n- ஃபிஷ்பேஸ்.ஆர்க்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16198"}, {"id": [690, 8], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "இயல்புகள்.\nஒளி பொருந்திய நிறங்களைக் கொண்டுள்ள இக் குடும்ப மீன்களில் பல உணவுக்காக வணிக அடிப்படையில் பிடிக்கப்படுகின்றன. இவை, வெப்பவலய, துணை வெப்பவலயப் பகுதிக் கரையோரத் திட்டுகளின் மேல் காணப்படுகின்றன. \n\nசில் இனங்கள் தவிர்ந்த \"செரனைடீ\" குடும்ப மீன்கள் அனைத்தும் ஊனுண்ணிகள். இவற்றுட் பல சிறிய மீன்களை உணவாகக் கொள்கின்றன. இவை மறைந்திருந்து உணவைத் தாக்குகின்றன. பவளத்திட்டுக்களில் மறைந்திருக்கும் இவை அவ்வழியே செல்லும் சிறிய மீன்களைப் பிடிக்கின்றன. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மீன் குடும்பங்கள் பட்டியல்\n- பேர்சோய்டீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_16046"}, {"id": [690, 9], "question": "<Query> என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.", "document": "சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை \nபொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டு. கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப் பொருள் உள்ளதால், உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). சாக்குக்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது. முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.\n\nசாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.\n\nகணவாய் உயிரினத்தில் முட்டிக் கணவாய், பீலிக் கணவாய், ஓட்டுக் கணவாய், பூங்கணவாய், கூந்தல் கணவாய், மற்றும் தூண்டில் கணவாய் எனப்பல வகைகள் உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_1544"}]
[{"id": [692, 0], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "சபையின் தோற்றம்.\nஇத்தாலி நாட்டில் அசிசி நகரில் மிகவும் வசதியான குடுமபத்தில் பிரான்சிஸ் 1182 இல் பிறந்தார். தாய் பீக்காவின் புனித வளர்ப்பில் பிரான்சிஸ் ஏழை இயேசுவின் ஊழியனாக உருவெடுத்தார். சமூகத்தில் அடித்தட்டு மக்களோடு தோழமைக்கொண்டு திருச்சபையில் கிறிஸ்துவின் நற்செய்தி வாழ்வை புதுப்பித்தார். தன்னுடன் இணைந்த சக நண்பர்களை கொண்டு எளிய துறவிகள் சபையை 1209 இல் தோற்றுவித்தார். ஏழைகள், தொழுநோயாளிகள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்கு இயேசுவின் பெயரால் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். ஐரோப்பா முழுவதும் பிரான்சிசின் புகழ் பரவியதால் ஏராளமான இளையோர் இணைந்தனர், பெண்களும் இணைய அவர்களுக்கு புனித அசிசி கிளாரா உதவியுடன் ஒரு துறவற சபையை ஆரம்பித்தார்.திருமணமான ஆண்களும் பெண்களும் குடும்பத்தில் நற்செய்தி வாழ்வை வாழ புனித பிரான்சிசை நாட அவர்களுக்கும் ஒரு சபையை ஆரம்பித்தார் அதுவே இன்று பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை அல்லது பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் இயக்கம் என்று அழைக்கப்படுகிறது.\n\nபிரான்சிஸ்கன் குடும்பம்.\nபுனித பிரான்சிசால் ஆரம்பிக்கப்பட்ட எளிய துறவிகள் சபை அவரது இறப்பிற்குப் பிறகு பல குழுக்களாக செயல்பட்டது அதை அனைத்தையும் 1517 இல் திருத்தந்தை பத்தாம் சிங்கராயர் பிரான்சிஸ்கன் அப்செர்வன்ட்ஸ் மற்றும் பிரான்சிஸ்கன் கன்வென்ட்சுவெல்ஸ் ஆகிய இரு குழுக்களில் இணைத்து தனி சபைகளாக அங்கீகரித்தார். பிரான்சிஸ்கன் சபையில் மறுமலர்ச்சியாக உருவெடுத்த கப்புச்சின் சபையை திருத்தந்தை ஏழாம் கிளமென்ட் 1528 இல் பிரான்சிஸ்கன் சபையின் மூன்று பிரிவுகளில் ஒன்றாக அங்கீகரித்து தனி சபையாக இயங்கிட அனுமதித்தார். பெண்களுக்கான உருவான சபை மற்றும் பொதுநிலையினர்க்கான ஒழுங்குகளை நூற்றுக்கணக்கான பல புதிய துறவற சபைகள் பின்பற்றி புனித பிரான்சிசின் ஆன்மிகத்தில் இணைந்தனர் இச்சபைகள் அனைத்தும் பிரான்சிஸ்கன் குடும்பம் என்ற ஒரு குடையின் கீழ் இயங்குகின்றன. திருச்சபையில் அதிகமான துறவிகளை கொண்ட துறவற குடும்பமாக இயங்குவது பிரான்சிஸ்கன் சபையாகும். இக்குடும்பத்தில் புகழ்பெற்ற பல புனிதர்கள் உண்டு அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புனித அசிசியின் பிரான்சிசு,  அசிசியின் புனித கிளாரா, புனித பதுவை நகர அந்தோனியார் புனித பொனவெந்தூர், புனித ஹங்கேரியின் எலிசபெத், புனித சீயன்னா பெர்னார்டின், புனித சிக்மரிங்ஞன் பிதேலிஸ், புனித பிரின்டிசி நகர லாரன்சு, புனித வெரோனிக்கா ஜூலியானி, புனித லியோபோல்டு மேன்டிக், புனித மாக்சிமிலியன் கோல்பே, புனித பியட்ரல்சினாவின் பியோ ஆகியோர் ஆவர். \n\nஉலகெங்கும் பிரான்சிஸ்கன் சபை.\nகிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் சென்ற முதல் துறவற சபை என்ற பெருமை பிரான்சிஸ்கன் சபைக்கே உண்டு. புனித பிரான்சிஸ் தனது சகோதரர்களை மொராக்கோ நாட்டுக்கு அனுப்பி நற்செய்தி அறிவிப்பு பணியை தொடங்கி வைத்தார். ஆசிய, ஆப்ரிக்கா, இலத்தின் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா என அணைத்து கண்டகளுக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியை முதலில் எடுத்து சென்று விதைத்த பெருமை பிரான்சிஸ்கன் துறவற குடும்பத்துக்கு உண்டு. இன்று ஒரு இலட்சத்திற்கும் மேலான இருபால் பிரான்சிஸ்கன் துறவியர் உலகின் பல இடங்களில் இயேசுவின் புனித பணியை எளிய பிரான்சிசின் வழியில் செய்து வருகின்றனர்.\n\nஇந்தியாவில் பிரான்சிஸ்கன் சபையினர்.\nஜான் மோந்தே கொர்வினோ என்ற பிரான்சிஸ்கன் துறவி சீனாவின் பெக்கிங்க் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார். சீனாவிற்கு செல்லும் வழியில் 1291-1292 ஆகிய ஆண்டுகளில் மயிலையில் தங்கி பல இடங்களுக்குச் சென்று பலருக்கு திருமுழுக்கு தந்தார். இந்தியாவிற்கு வாஸ் கோடாகாமா வருகைக்கு பிறகு 1500 இல் சில போர்த்துக்கீசிய பிரான்சிஸ்கன் துறவிகள் கோவா வருகை தந்து கிறிஸ்தவத்தை போதித்தனர். இந்தியாவில் முதன் முதலில் கால் பதித்த துறவற சபை பிரான்சிஸ்கன் சபையினர் ஆவர். போர்த்துக்கீசியர் இந்தியாவில் நிறுவிய அனைத்து குடியிருப்புகளின் ஆன்மிக பணியை இவர்களே ஏற்றனர், இந்தியாவில் புனித பதுவை அந்தோனியார் பக்தியை வளர்த்த பெருமைகுரியவர்களும் பிரான்சிஸ்கன் துறவிகளே ஆவர். பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபையினர் 1632 முதல் இந்தியாவில் மறைப்பணி ஆற்றி வருகின்றனர், மேலும் 20ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சிஸ்கன் கன்வென்ட்சுவல் துறவிகளும் இந்தியாவில் துறவற இல்லங்களை அமைத்து ஆன்மீகப் பணியாற்றுகின்றனர். பிரான்சிஸ்கன் கன்னியர் மற்றும் பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் என ஏராளமானயோர் புனித பிரான்சிசின் வழியில் இறைப்பணி ஆற்றுகின்றனர். இந்தியாவை சேர்ந்த புனித கொன்சாலோ கார்சியா மற்றும் புனித அல்ஃ‌போன்சா ஆகிய இருவரும் பிரான்சிஸ்கன் சபையை சேர்ந்தவர்கள் ஆவர்.\n\nதமிழகத்தில் பிரான்சிஸ்கன் துறவிகள்.\nபோர்த்துக்கீசியர் மயிலாப்பூரில் வணிகத்தளம் அமைத்தவுடன் முதலில் குடியேறி துறவற இல்லம் அமைத்தவர்கள் போர்த்துக்கீசிய பிரான்சிஸ்கன் துறவிகள். சாந்தோம் அருகில் புனித பிரகாச அன்னையின் (லஸ் சர்ச்) பெயரால் ஆலயம் நிறுவி மறைப்பரப்பு பணியை 1526 களில் தமிழ் மண்ணில் தொடங்கினர். பின் கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மணப்பாடு, தூத்துக்குடி என தமிழக கடற்கரையோரங்களில் முதலில் கிறித்தவப்பணியை தொடங்கியவர்கள். தென்கோடி தமிழகத்தில் வாழும் பரதவர் இன மக்களை முதலில் கிறிஸ்தவத்திற்கு கொண்டு வந்தவர்கள் பிரான்சிஸ்கன் துறவிகளே ஆவர். புனித ஆரோக்கிய அன்னை காட்சி தந்த வேளை நகர் எனப்படும் வேளாங்கண்ணியின் முதல் மறைப்பணியாளர்கள், இங்கு அன்னையின் பக்தியை புகழை முதலில் பரப்பியவர்களும் இவர்களே ஆவர், 300 ஆண்டுகளுக்கு மேலாக தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி பங்கின் பொறுப்பை ஏற்று திருத்தலமாக உயர உழைத்தவர்களும் இவர்களே. பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபையினர் 1632 முதல் தமிழ் மண்ணில் மறைபரப்பு பணியாற்றி புதுச்சேரி,சென்னை மற்றும் செங்கல்பட்டு மறைமவட்டங்களுக்கு கிறிஸ்தவ அடித்தளம் அமைத்தனர். இன்று 300 கப்புச்சின் தமிழ் துறவிகள் பல்வேறு புனித பணிகளை மேற்கொண்டுள்ளனர். பல பிரான்சிஸ்கன் கன்னியர் சபைகள் கல்விப் பணி, மருத்துவப்பணி தமிழகம் எங்கும் செய்து வருகின்றனர். பிரான்சிஸ்கன் பொதுநிலையினரும் தமிழத்தின் அணைத்து மறைமாவட்டங்களில் பிரான்சிசின் எளிய வாழ்வை மேற்கொண்டுள்ளனர். பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையை சேர்ந்த ஜோசப் தம்பி மற்றும் பரதேசி பீட்டர் ஆகியோர் திருச்சபையில் இறையடியார் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51424"}, {"id": [692, 1], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "வரலாற்று ஆதாரங்கள்.\nபுனித அசிசி பிரான்சிசின் வாழ்க்கை வரலாறுபற்றிய தகவல்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 12-13ஆம் நூற்றாண்டுகளில் அவர் வாழ்ந்திருந்த போதிலும் அவர் உரைத்த சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் நிறுவிய சபைக்கு அவர் வழங்கிய ஒழுங்குகள் உள்ளன. அவர் எழுதிய இறுதி சாசனம் உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள், கவிதைகள், வழிபாடுபற்றிய எழுத்துப்படையல்கள் போன்றவையும் உள்ளன.\n\nபிரான்சிசு இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஏடுகள் தோன்றலாயின. அவரைப் பின்பற்றிய அவர்தம் சீடர்கள் பலர் அவரது வரலாற்றை எழுதினர். அவர்களுள் சகோதரர்கள் செலானோ தோமா, லியோ, ஆஞ்செலொ, ருஃபீனோ ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பல பிரான்சிஸ்கன் துறவியர் பிரான்சிசோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவரது போதனை, வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்தனர்.\n\nஇத்தகைய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் புனித பிரான்சிசு பற்றிய பல விவரங்கள் உறுதியாகத் தெரிகின்றன. பிரான்சிசு வாழ்ந்த 12-13ஆம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்னும் இன்று வரை எண்ணிறந்த மனிதர்கள் இந்த \"அசிசியின் ஏழை மனிதரின்\" (\"Poor Man of Assisi\") எளிய வாழ்க்கையையும், இயற்கை அன்பையும், கடவுள் பக்தியையும் போற்றி வந்துள்ளனர்.\n\nகத்தோலிக்க திருச்சபை தவிர புரடஸ்தாந்து குறிப்பாகஆங்கிலிக்கம், லூதரனியம் சபைகளும், எல்லா சமயத்தவரும் இவரை மாபெரும் மனிதராகவும் புனிதராகவும் ஏற்கின்றனர்.\n\nபிரான்சிசு என்னும் பெயர் எழுந்த வரலாறு.\nபிரான்சிசு, இவரது பெற்றோருக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளுள் ஒருவர். இவரது தந்தையார் பியேட்ரோ டி பெர்னார்டோனே (Pietro di Bernardone) ஒரு செல்வந்தரான துணி வணிகர் ஆவார். இவரது தாயார் பிக்கா பூர்லமோ (Pica Bourlemont) குறித்து அதிகம் தெரிய வராவிட்டாலும், அவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிகின்றது.\n\nபிரான்சிசு பிறந்தபோது அவர்தம் தந்தை பியேட்ரோ வணிக அலுவலுக்காகப் பிரான்சு சென்றிருந்தார். பிரான்சிசின் தாயார் அவருக்கு, \"திருமுழுக்கு யோவான்\" என்னும் கிறித்தவப் புனிதரின் பெயரைத் தழுவி, ஜொவானி டி பேர்னார்டோனே என்னும் பெயரில் திருமுழுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். பிரான்சிசு வளர்ந்து ஒரு சமயப் பெரியார் ஆக வேண்டும் என்னும் எண்ணத்திலேயே அவர் அவ்வாறு செய்தார்.\n\nபிரான்சிசின் தந்தை அசிசிக்குத் திரும்பியதும் இதையிட்டுக் கோபம் அடைந்தார். அவருக்குத் தனது மகன் ஒரு சமயத் தலைவராக இருப்பதில் விருப்பமில்லை. இதனால் அவர் தன் மகனைப் \"பிரான்செஸ்கோ\" என்று பெயரிட்டு அழைத்தார். அப்பெயருக்கு \"பிரான்சு நாட்டோடு தொடர்புடைய\" என்பது பொருள். அதுவே ஆங்கிலத்தில் \"பிரான்சிசு\" (\"Francis\") என்றானது. பிரான்சு தொடர்பிலான தமது வணிக வெற்றியை நினைவுகூரவும், பிரான்சு தொடர்பான எல்லாவற்றிலும் அவருக்கிருந்த பற்றினாலுமே இப்பெயரை அவர் விரும்பினார். அப்பெயரே வரலாற்றில் நிலைத்துவிட்டது. ஆனால் பிரான்சிசு தம் தந்தையின் கனவைப் பொய்யாக்கித் துறவறம் பூண்டார்.\n\nஇளமைப் பருவம்.\nஇளைஞராக இருந்தபோது பிரான்சிசுக்கு பிரெஞ்சு மொழியில் கவிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அசிசியில் புனித ஜோர்ஜ் பங்குக்கோவிலில் அவர் சிறிது கல்வி பயின்றார். ஆனால் அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை, தம் தந்தையின் தொழிலாகிய வாணிகத்தில் மனதார ஈடுபடவுமில்லை. இவரது வரலாற்றை எழுதியவர்கள் இவரது பகட்டான உடைகள், பணக்கார நண்பர்கள், தெருச் சண்டைகள், உலகப் போக்கை விரும்பும் இயல்பு ஆகியவை பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். மேல்தட்டு இளைஞர்களோடு சுற்றித் திரிவதிலும், வீர சாகசம் புரிவதிலும் ஆர்வம் காட்டினார். நடுத்தர வர்க்கமாகிய வணிகர் பிரிவைச் சார்ந்த பிரான்சிசு உயர்குடி மக்களைப் போல ஆடம்பர வாழ்க்கை நடத்த விருப்பமுடையவராய் இருந்தார்.பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா (\"Perugia\") நகருக்கும் அசிசி நகருக்கும் இடையே நீண்டகாலப் பகைமை இருந்துவந்தது. அந்த இரு நகரங்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, இருபது வயதே நிறைந்த பிரான்சிசும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார்.. சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். ஆயுதம் தாங்கிப் போர் செய்வது முறையாகுமா என்ற கேள்வியும் அவர் உள்ளத்தில் அப்போது எழுந்தது. சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். ஆனால் அதே நேரத்தில் இளம் வயதிலேயே இவருக்கு உலகியல் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதோடு ஏழைகள் மட்டில் பரிவும் தோன்றியது. பெரூஜியாவில் ஓராண்டு சிறையில் இருந்தபோது, அவரோடு கூட இருந்த ஒரு கைதியைப் பிற கைதிகள் கொடுமைப்படுத்தியபோது, பிரான்சிசு அவருக்கு ஆதரவாகப் பேசினார்.\n\nபிரான்சிசு மனமாற்றம் அடைந்த வரலாறு.\n1201ஆம் ஆண்டில் பெரூஜியா நகருக்கு எதிராகப் போரிடும்படி பிரான்சிசு படையில் சேர்ந்தார். காலெஸ்ட்ராடாவில் நடந்த போரில் எதிரிகளிடம் பிடிபட்ட இவர் ஓராண்டு கைதியாக இருக்க நேரிட்டது. இந்த அனுபவத்தில் இருந்தே படிப்படியாகப் பிரான்சிசுக்குத் ஆன்மிக மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.. எனினும், 1203ஆம் ஆண்டில் அசிசிக்குத் திரும்பிய பிரான்சிசு மீண்டும் தனது பழைய வாழ்க்கைமுறைக்கே திரும்பினார். \n1205ஆம் ஆண்டிலும் அவருக்கு ஓர் ஆன்மிக அனுபவம் கிடைத்ததாகத் தெரிகிறது.அதன்பின், பிரான்சிசு தம் பழைய வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினார். விளையாட்டுகளும் விழாக்களும் அவருக்கு வெறுப்பையே ஊட்டின. அவருடைய முன்னாள் நண்பர்களை அவர் தவிர்க்கத் தொடங்கினார். அவர்கள், வேடிக்கையாக அவரைப் பார்த்து, \"திருமணம் செய்துகொள்ளப் போகிறீரோ?\" என்று கேட்டனர். அதற்குப் பிரான்சிசு, \"ஆம், நீங்கள் பார்த்திராத அழகுமிக்க ஒரு பெண்ணை நான் மணம் செய்துகொள்ளப் போகிறேன்\" என்று பதிலிறுத்தாராம். அவர் குறிப்பிட்ட பெண் \"ஏழ்மை\" என்னும் இலட்சியமே. இயேசுவைப் பின்பற்றி, பிரான்சிசும் ஓர் ஏழை மனிதராக வாழ விரும்பினார். பிரான்சிசு தனிமையை நாடிச் சென்று நீண்ட நேரம் செலவிட்டார். கடவுளை நோக்கி வேண்டல் செய்து, தம் உள்ளத்தில் இறை ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்று மன்றாடினார்.\n\nகுரல் கேட்டல்.\nபிரான்சிசின் வரலாற்றில் வருகின்ற \"பிச்சைக்காரனின் கதை\"யிலிருந்து உலகப்பற்றை அவர் வெறுத்தது குறித்து அறியலாம். இதன்படி, தந்தைக்குப் பதிலாக இவர் சந்தையில் ஒருநாள் துணி விற்றுக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பிச்சைக்காரன் இவரிடம் பிச்சை கேட்டான். இவர் அப்போது வாடிக்கையாளருடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அது முடிந்ததுமே, தனது பொருட்களை அப்படியே விட்டுவிட்டு பிச்சைக்காரனைத் தேடி ஓடினார். அவனைக் கண்டதும், தன்னிடம் இருந்த எல்லாவற்றையுமே அவனிடம் கொடுத்துவிட்டார். இச்செயலை முன்னிட்டு இவரது நண்பர்கள் பிரான்சிசைக் குறைகூறினர். வீட்டுக்குச் சென்றதும் பிரான்சிசின் தந்தை மிகவும் கோபம் கொண்டு அவரைக் கண்டித்தார்.\n\n1204 இல் பிரான்சிசு நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, தம் வாழ்க்கையின் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். 1205 இல் பூலியா (\"Puglia\") என்னும் இடம் நோக்கிப் பயணமான அவர் அங்கே வால்ட்டர் என்னும் பெயர் கொண்ட பிரியேன் கவுண்ட்டின் (\"Count of Brienne\") படையில் சேரத் துணிந்தார். வழியில் அவர் அதிசயமானதொரு காட்சி காணும் பேறு பெற்றார். அதில் ஒரு பெரிய மண்டபத்தில் பல வகையான போர்க்கருவிகள் இருந்தன. அவற்றின் மீது சிலுவைச் சின்னம் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒரு குரல் \"இந்த ஆயுதங்கள் உனக்கும் உன் போர் வீரர்களுக்கும் உள்ளன\" என்று கூறியது. உடனே பிரான்சிசு மிகுந்த உற்சாகத்துடன், \"அப்படி என்றால் நான் புகழ்மிக்க இளவரசன் ஆவேன்\" என்றார்.\n\nஆனால் வழியில் அவர் நோய்வாய்ப்பட்டார். மேலும் ஒரு காட்சியில் ஒரு குரல் அவரை மீண்டும் அசிசி நகருக்குத் திரும்பிப் போகக் கூறியது. \"நீ தலைவருக்கு (கடவுளுக்கு) வேலை செய்யவேண்டுமே ஒழிய, பணியாளருக்கு (உலக அதிகாரிகள்) அல்ல\" என்று கூறிய அக்குரலைக் கேட்ட பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பிச் சென்றார். 1205ஆம் ஆண்டில் பிரான்சிசுக்கு இந்த ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது என்று அவரது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\n\nபுனித தமியானோ கோவிலில் பிரான்சிசு பெற்ற இறையனுபவம்.\n1206ஆம் ஆண்டில் ஒருநாள் பிரான்சிசு அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த புனித தமியானோ கோவிலுக்குள் நுழைந்து இறைவேண்டல் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் சித்தரிக்கப்பட்ட ஒரு திருவோவியம் இருந்தது. அது பிசான்சிய-இத்தாலியக் கலைப் பாணியில் 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓவியம்.\n\nகோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவைத் திருவோவியத்தின் முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் ஏறிட்டு இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததைக் கண்டார். இயேசுவின் உதடுகள் அசைவதுபோலத் தெரிந்தது. இயேசுவின் குரல் தெளிவாகப் பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது:\nஇச்சொற்களைக் கேட்ட பிரான்சிசுக்கு ஒரே அதிர்ச்சி. அக்குரல் எங்கிருந்து வந்தது என்று அறிவதற்காகக் கோவிலில் சுற்றுமுற்றும் பார்த்தார். இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் பிரான்சிசு, \"அப்படியே செய்கிறேன், ஆண்டவரே\" என்று உற்சாகத்தோடு பதிலிறுத்தார்.\n\nபுனித தமியானோ கோவிலில் பிரான்சிசுக்கு ஏற்பட்ட அனுபவம் அவரது இறையனுபவத்தின் ஓர் உச்சக்கட்டமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. பிரான்சிசு தம் வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குப் பணிபுரிவதிலேயே செலவழிக்கப் போவதாக உறுதிபூண்டார். முதலில் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவது பற்றித்தான் சிலுவையில் தொங்கிய இயேசு தம்மிடம் கேட்டதாகப் பிரான்சிசு நினைத்தார். ஆனால் நாள் போகப் போக, தம்மிடம் இயேசு செய்யக் கேட்ட பணி விரிவான ஒன்று என்பதை அவர் உணர்ந்தார். இயேசுவின் பெயரால் கூடுகின்ற சமூகமாகிய திருச்சபையைச் சீரமைக்கவே இயேசு தம்மிடம் கேட்டார் என்பதைப் புரிந்துகொண்ட பிரான்சிசு ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தழுவலானார்.\n\nமுதலில் அவர் தம் வீட்டுக்கு விரைந்து சென்று, தம் தந்தையின் துணிக்கடையில் இருந்த விலையுயர்ந்த துணிகள் பலவற்றை எடுத்து மூட்டையாகக் கட்டி தம் குதிரைமீது ஏற்றினார். அசிசி நகருக்கு அருகே இருந்த ஃபொலீனோ (\"Foligno\") என்னும் நகரச் சந்தைக்குச் சென்று துணிகளையும் அவற்றோடு குதிரையையும் விலைபேசி விற்றுவிட்டு, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டு புனித தமியானோ கோவிலுக்குத் திரும்பிச் சென்றார்.\n\nகோவில் குருவிடம் பணத்தைக் கொடுத்து, அக்கோவிலைச் செப்பனிடுமாறு கேட்டார். ஆனால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்ததும் குரு அதை வாங்க மறுத்துவிட்டார். பிரான்சிசு பணத்தை அங்கேயே போட்டுவிட்டு, தம் தந்தைக்கு அஞ்சி ஓரிடத்தில் போய் ஒளிந்து கொண்டார்.\n\nஇதற்கிடையில், தம் மகன் துணிகளையும் குதிரையையும் விற்றதையும் அப்பணத்தைக் கோவில் குருவிடம் கொடுக்க முயன்றதையும் கேள்வியுற்ற பியேட்ரோ விரைந்து புனித தமியானோ கோவிலுக்கு வந்தார். அங்கு பிரான்சிசைத் தேடிப்பார்த்தும் காணாததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்.\n\nஒரு மாதத்திற்குப் பிறகு ஒளிவிடத்திலிருந்து வெளியே வந்த பிரான்சிசு வீடு திரும்பினார். பசியால் வாடி மெலிந்துபோயிருந்த அவர் கந்தைத் துணிகளோடு தெருவில் நடந்து போனதைக் கண்ட சிறுவர்கள் சிலர் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடியதோடு அவர்மீது கல்லெறிந்தனர். அவருடைய தந்தை பியேட்ரோ பெர்னார்டோனே பிரான்சிசை வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய், நையப்புடைத்து, அவரது கால்களில் சங்கிலியைக் கட்டி, அவரை ஓர் அறையில் அடைத்துப் போட்டார். பியேட்ரோ வீட்டில் இல்லாத நேரம் பார்த்துப் பிரான்சிசின் தாய் மகன்மீது இரக்கம் கொண்டு அவரை விடுவித்தார். பிரான்சிசு மீண்டும் புனித தமியான் கோவிலுக்குச் சென்று, தம் நாட்களை இறைவேண்டலில் கழித்தார்.\n\nதுறவற சபைகளை நிறுவுதல்.\nபின்னர் பிரான்சிசு உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு புனித பேதுரு பேராலயத்தின் அருகே பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தவர்களோடு தாமும் போய் அமர்ந்துகொண்டு, ஒரு பிச்சைக்காரராக மாறினார். இந்த அனுபவம் அவருக்கு ஏழ்மையின் பொருளை ஆழ்ந்த விதத்தில் உணர்த்திற்று. வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலேயே கழிக்க வேண்டும் என்று பிரான்சிசு உறுதி பூண்டார்.\n\nபிரான்சிசு வீடு திரும்பியதும், அசிசி நகரின் தெருக்களில் இறங்கி நடந்து சென்று, இயேசுவைப் பற்றிப் போதிக்கலானார். அவர் கூறியதைக் கேட்டு ஒரு சிலர் அவருக்குச் சீடர்களாக மாறினர்.1209 ஆம் ஆண்டு 12 இளையோருடன், \"சிறு சகோதரர்கள்\" என்ற சபையை ஆரம்பித்தார். பிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசண்டை அணுகித் தம் குழுவை ஒரு துறவற சபையாக அங்கீகரித்து ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 1210இல் பிரான்சிஸ்கன் சபைக்கு அதிகாரப்பூர்வமான இசைவு வழங்கினார்.\n\nபின்னர், பிரான்சிசு 1212 இல் கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவற சபையையும், 1221இல் மேலும் தவ முயற்சிகளை மேற்கொள்ளும் பொதுநிலை சகோதர சகோதரிகளுக்கென்று \"மூன்றாம் சபை\" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்.\n\nசிலுவைப் போரில் பங்காற்றுதல்.\nதிருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் விடுத்த அழைப்பை ஏற்று, பிரான்சிசு 1219 இல் சிலுவைப் போர் வீரர்களோடு சேர்ந்து எகிப்து செல்லப் பயணமானார். அங்கு இயேசு பிறந்து வளர்ந்து இறந்த திருநாட்டை மீட்க போரிடும்போது இறக்க நேர்ந்தால் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறக்கலாம் என்னும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. மேலும், கிறித்தவர்களும் இசுலாமியர்களும் நட்புடன் வாழ்வதற்குப் போர் தவிர வேறு வழிகள் உண்டு என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.\n\nஇதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை மிகப் பெரியதாக வளர்ந்தது. எனவே சபையை ஒழுங்கமைப்பதற்காகப் பிரான்சிசு முயற்சிகள் மேற்கொண்டார். சபையின் ஒழுங்குகள் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரான்சிசு நிர்வாகப் பொறுப்பில் அதிகம் ஈடுபடவில்லை.\n\nபிரான்சிசு ஒரு தொழுநோயாளரை அரவணைத்த நிகழ்ச்சி.\nஉலகப் போக்கை விடுத்து, ஆன்மிக வாழ்வை மேற்கொள்ளத் துணிந்த பிரான்சிசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அது பிரான்சிசு ஏழைகளிடமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர்களிடமும் காட்டிய அன்பை எடுத்துரைக்கிறது.\n\nஒருநாள் பிரான்சிசு அசிசி பள்ளத்தாக்கில் குதிரைமீது பயணமாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது உடலெல்லாம் புண் நிறைந்த ஒரு தொழுநோயாளியைத் தொலையில் கண்டார். செல்வத்தில் பிறந்து வீர சாகசங்கள் புரிவதில் ஆர்வம் கொண்டு வளர்ந்த பிரான்சிசுக்கு தொழுநோய் என்றாலே வெறுப்பு. அருவருக்கத் தக்க அந்த நோய் யாரைத் தொற்றியதோ அவர்களை அணுகவே அவருக்குப் பிடிக்காமல் இருந்தது. தமக்கு இயல்பாக இருந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு, பிரான்சிசு குதிரையிலிருந்து வேகமாக இறங்கினார். ஓடிச் சென்று அந்தத் தொழுநோயாளியைக் கட்டிப் பிடித்து அரவணைத்து முத்தமிட்டார்.\n\nஅருவருக்கத் தக்க நோயால் பீடிக்கப்பட்டாலும் மனிதர்கள் எல்லாரும் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டவர்களே என்னும் ஆழ்ந்த உண்மையைப் பிரான்சிசு உணர்ந்தார். அதன் பின், அசிசி நகரின் எல்லைக்கு வெளியே அமைந்திருந்த தொழுநோயாளர் இல்லத்திற்குச் சென்று, அவர்களுக்குப் பணிபுரிவதில் அவர் மகிழ்ச்சி கண்டார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மக்களில் துன்புற்ற இயேசுவின் சாயலை அவர் கண்டார்.\n\nஉரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றபோது, அங்கு கோவில் படிகளில் அமர்ந்து ஏழைகளுக்காகப் பிச்சைகேட்டார். ஏழைகளோடு ஏழையாகத் தம்மையே இணைத்துக்கொண்டார்.\n\nபிரான்சிசு தாம் உடுத்திருந்த உடையையும் துறந்த நிகழ்ச்சி.\nபிரான்சிசின் தந்தை தம் மகன் மனம்போன போக்கில் போவதாக உணர்ந்ததால் தமியானோ கோவிலில் அவரைச் சந்தித்து, உடனடியாக வீட்டுக்குத் திரும்பும்படி பணித்தார். தாம் சொன்னதுபோல் செய்யாவிட்டால் பிரான்சிசு தம் வாரிசுச் சொத்தை இழக்க வேண்டிவரும் என்று மிரட்டினார். அதோடு, தம்மிடமிருந்து எடுத்துக்கொண்ட பணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதில்மொழியாக, பிரான்சிசு தமக்குத் தந்தையின் சொத்து தேவையில்லை என்று கூறவே, நகர அதிகாரிகளுக்கு முன்னிலையில் நீதிமன்றத்திடம் கொண்டுபோவதாகத் தந்தை கூறினார்.\n\nஆனால், பிரான்சிசு தமது சொத்தைத் துறந்துவிட்டு, தம்மைக் கடவுளின் பணிக்கு அர்ப்பணித்துவிட்டதால் நகர அதிகாரிகளுக்கு முன் போக முடியாது என்று மறுத்துவிட்டார். எனவே வழக்கு அசிசி ஆயரின் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டது.\n\nஅசிசி நகரின் ஆயர் குயிதோ (\"Guido\") பிரான்சிசிடம் தந்தைக்குரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கூறினார். தவறான வழியில் பெறப்பட்ட பணம் கடவுளுக்கோ திருச்சபைக்கோ தேவையில்லை என்று ஆயர் கூறியதும், பிரான்சிசு பணத்தைத் தந்தையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.\n\nபின் பிரான்சிசு தாம் உடுத்திருந்த ஆடையைக் களைந்து, தம் தந்தையின் முன்னிலையில் அதை வைத்துவிட்டு, \"இதோ, என் உடையையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்\" என்று கூறினார். பிரான்சிசு,\nஎன்றுரைத்து, அனைவர் முன்னிலையிலும் நிர்வாணமாக நின்றார். அதைக் கண்ட ஆயர் குயிதோ தம் மேலாடையை எடுத்துப் பிரான்சிசிடம் கொடுத்துப் போர்த்திக்கொள்ளச் சொன்னார். பின்னர், சாதாரண ஒரு ஆடை பிரான்சிசுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதை வாங்கி, அதில் சிலுவை அடையாளத்தை வரைந்து போர்த்திக் கொண்டார்.\n\nஇந்த நிகழ்ச்சியை விமர்சித்த இத்தாலியக் கவிஞர் தாந்தே (\"Dante\") கூறுவது போல, பிரான்சிசு \"ஏழ்மை\" என்னும் பெண்ணைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்று, தம் வாழ்வு முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார்.\n\nஅசிசியின் ஏழை மனிதர் பிரான்சிசு.\nகடவுள் பணிக்குத் தம்மை அர்ப்பணித்து, இயேசுவை முழுமையாகப் பின்பற்றத் துணிந்துவிட்ட பிரான்சிசு தம் நகராகிய அசிசியின் மலைப்பகுதிகளில் நடந்து, இறைவனின் புகழைப் பாடிச் சென்றார். ஒருநாள் வழிப்பறித் திருடர்கள் சிலர் அவரை நிறுத்தி, \"நீ யார்?\" என்று கேட்டதற்கு பிரான்சிசு பதில்மொழியாக, \"நான் மாபெரும் அரசரின் தூதுவன்\" என்றுரைத்தார். அவர்கள் அவரை இகழ்ச்சியோடு நோக்கி, அவரிடமிருந்ததைப் பிடுங்கிக்கொண்டு, அவரை அருகிலிருந்த குழியில் தள்ளிவிட்டுச் சென்றனர். அரைநிர்வாணமாகக் குளிரில் வாடிய பிரான்சிசு அண்மையிலிருந்த ஒரு துறவியர் இல்லத்தை அடைந்து, அங்கு கொஞ்சநாள் அடுக்களை வேலை செய்தார். அங்கிருந்து கூபியோ (\"Gubbio\") என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய நண்பர்கள் சிலர் அவர்மீது இரங்கி, அவருக்கு ஒரு மேலாடை, கச்சை, ஊன்றுகோல் ஆகியவற்றைக் கொடுத்தனர்.\n\nபின்னர் பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பினார். தெருவெல்லாம் நடந்துசென்று, மக்களிடம் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவதற்குக் கற்கள் தருமாறு வேண்டினார். கிடைத்த கற்களைச் சுமந்து, கோவிலுக்குக் கொண்டுபோய், தம் கைகளாலேயே அதைச் செப்பனிட்டார். அதுபோலவே, கைவிடப்பட்ட நிலையில் கிடந்த வேறு இரண்டு கோவில்களையும் அவர் செப்பனிட்டார். அவை புனித பேதுரு கோவிலும், வானதூதர்களின் அன்னை மரியா (\"Saint Mary of the Angels\") கோவிலும் ஆகும். மரியா கோவிலுக்குப் \"போர்சியுங்குலா\" (Portiuncula = \"சிறுநிலம்\") என்னும் பெயரும் உண்டு.\n\nஅக்காலத்தில் பிரான்சிசு பிறரன்புப் பணியிலும், குறிப்பாகத் தொழுநோயாளருக்குப் பணிபுரிவதிலும் ஈடுபட்டார். வானதூதர்களின் அன்னை மரியா கோவிலின் அருகே ஒரு சிறு குடிசை அமைத்து அதில் தங்கினார்..\n\nபிரான்சிசு இயேசுவின் சீடராகும் அழைத்தலை ஏற்றல்.\n1208ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் புனித மத்தியா திருநாள். அன்று பிரான்சிசு வானதூதர்களின் அன்னை மரியா கோவிலில் திருப்பலியில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது வாசிக்கப்பட்ட நற்செய்தி மத்தேயு 10:7-10:\nஇச்சொற்கள் பிரான்சிசின் உள்ளத்தில் வாள்போல் ஊடுருவின. இயேசு கூறும் சொற்கள் தமக்கே கூறப்பட்டன என்று பிரான்சிசு புரிந்துகொண்டார். உடனே அவர் அக்காலக் குடியானவர்களின் சாதாரண உடையே தனக்கும் உடையாகும் என்று தேர்ந்தெடுத்து அணிந்திருந்த தம் அங்கியின்மேல் இடுப்பில் கட்டியிருந்த தோற்கச்சையைக் களைந்துவிட்டு ஒரு சாதாரண நூற்கச்சையைக் கட்டிக்கொண்டார். மிதியடிகளைக் களைந்தார். கைத்தடியையும் கைவிட்டார். பின்னர் தம் முதுகுப்புறம் அங்கியில் சுண்ணாம்பு கொண்டு ஒரு சிலுவை அடையாளம் வரைந்துகொண்டார். இயேசுவின் சிலுவையே தமக்குப் பாதுகாப்பு என்று காட்டவும், இயேசுவின் \"போர்வீரனாக\" தம்மை அர்ப்பணிக்கவும் இவ்வாறு செய்தார்.\n\nஇயேசுவின் சீடர்களைப் போலத் தாமும் \"நடமாடும் போதகராக\", கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு நற்செய்திப் பணிபுரிய வேண்டும் என்று உறுதிகொண்டார். தெருத்தெருவாகச் சென்று, மக்கள் போர் செய்வதைத் தவிர்த்து அமைதியாகவும் ஒருவர் ஒருவர்மீது அன்புடையவர்களாக வாழ வேண்டும் என்று போதித்தார். தவறான வழிகளைவிட்டு மனமாற்றம் அடைய வேண்டும் என்று வேண்டினார்.\n\nமுன்னால் பிரான்சிசை வெறுப்போடு பார்த்தவர்கள் இப்போது அவரது வாழ்க்கைப் பாணியைக் கண்டு வியப்படைந்தார்கள். ஒரு சிலர் அவரைப் போல எளிய வாழ்க்கை நடத்த முன்வந்தார்கள். அசிசியில் பெரும் செல்வராய் இருந்த பெர்னார்து (Bernard of Quintavalle) என்பவர் பிரான்சிசைப் பின்தொடர்ந்த முதல் \"சீடர்\" ஆவார். அதன் பிறகு கத்தானெயோ பேதுரு (Peter of Cattaneo) என்பவர் வந்தார்.\n\nஅனைத்தையும் துறந்துவிட வேண்டும் என்று இயேசு கூறிய சொற்களை எழுத்துக்கு எழுத்து கடைப்பிடிக்க முன்வந்தார் பிரான்சிசு. தம் தோழர்களைப் பார்த்து, \"இதுவே நாம் பின்பற்ற வேண்டிய கட்டளை\" என்றார். அவர்களும் தங்கள் சொத்துக்களை விற்று, கிடைத்த பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள்.\n\nபடிப்படியாகப் பதினொரு \"சீடர்கள்\" பிரான்சிசோடு சேர்ந்தார்கள். அவரும் தம் சிறு குழுவுக்கு ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கினார். அது நற்செய்தி நூல்களில் இயேசு கூறிய போதனைச் சுருக்கமே.. இயேசுவின் போதனைகளைக் கடைப்பிடித்து, அவரைப் பின்பற்றுதலே அடிப்படையான தேவை என்று பிரான்சிசு தம் தோழருக்கு அறிவுறுத்தினார்.\n\nபிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை சந்தித்தல்.\nபிரான்சிசும் தோழர்களும் தெருத்தெருவாகச் சென்று இயேசுவின் போதனையைச் சாதாரண மக்களுக்கு அறிவித்தது அக்கால வழக்கத்துக்கு மாறாகவே இருந்தது. தம் சிறு குழுவுக்குப் பிரான்சிசு \"அசிசி தவசிகள்\" (Penitents of Assisi) என்று பெயர் கொடுத்தார். திருச்சபையோடு இணைந்து பணிசெய்ய வேண்டும் என்பதில் பிரான்சிசு கருத்தாயிருந்தார்.\n\nஎனவே, 1208 வசந்த காலத்தில் பிரான்சிசு தம் குழுவினரை அழைத்துக்கொண்டு உரோமை நகருக்குப் புறப்பட்டார். அங்கு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை சந்தித்து, தாம் தொடங்கிய குழுவுக்கும், தமது பணிக்கும் திருத்தந்தை அங்கீகாரம் நல்க வேண்டும் என்று கேட்பதற்காக அவர் சென்றார்.\n\nஇயேசு பிறந்து, வளர்ந்து, இறந்த நிலப்பகுதிகளை (திருநாடு) மீட்டெடுப்பதற்காக 1202-1204 ஆண்டுகளில் நான்காம் சிலுவைப் போர் நடந்திருந்தது. அது கிறித்தவர்களுக்குத் தோல்வியில் முடிந்தது. திருச்சபையில் சீர்திருத்தம் கொணர்வதற்காகத் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் ஒரு பொதுச்சங்கத்தைக் கூட்ட முடிவுசெய்தார். அச்சங்கம் இலாத்தரன் அரண்மனையில் 1215இல் கூடியது.\n\nஇப்பின்னணியில்தான் பிரான்சிசு திருத்தந்தையைச் சந்தித்தார். அச்சந்திப்பு குறித்து பிரான்சிசின் வரலாற்றாளர்கள் சற்றே மாறுபட்ட தகவல்களைத் தருகின்றனர். உறுதியாகத் தெரிகின்ற தகவல்கள் இவை: திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நடுக்காலத்தில் திருச்சபை உயர்ந்த நிலை அடைய வழிவகுத்தார். அதிகாரம் பெரும்பாலும் திருத்தந்தையை மையமாகக் கொண்டு அமைந்தது. இவரே முதன்முறையாக \"கிறித்துவின் பதிலாள்\" (Vicar of Christ) என்னும் அடைமொழியைத் திருத்தந்தைக்கு உரியதாகக் கொண்டார்.\n\nஎளிய உடை உடுத்திக்கொண்டு திருத்தந்தையின் இலாத்தரன் அரண்மனைக்குச் சென்ற பிரான்சிசையும் தோழர்களையும் சந்திக்க திருத்தந்தை இன்னசெண்ட் மறுத்துவிட்டார் என்றும், இரவில் அவர் கண்ட கனவுக்குப் பின் அவர்களைச் சந்தித்தார் என்றும் ஒரு மரபு உள்ளது. கனவில் இலாத்தரன் பெருங்கோவில் இடிந்துவிழுவதுபோல் தோன்றியதாம். அது கீழே விழுந்துவிடாமல் ஓர் ஏழை மனிதர் தோள்கொடுத்து அதைத் தாங்கிக்கொண்டாராம். விழித்தெழுந்த திருத்தந்தை கனவின் பொருள் யாதென உணர்ந்தார். அதாவது, திருச்சபை அழிந்து போகாமல் காப்பதற்காகக் கடவுள் பிரான்சிசு என்னும் ஏழை மனிதரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரையும் அவர் தொடங்கிய இயக்கத்தையும் தடுப்பது சரியல்ல என்னும் உணர்வு திருத்தந்தையின் உள்ளத்தில் எழத்தொடங்கியது.\n\nதிருத்தந்தையின் ஆலோசகர்களாக இருந்த சில கர்தினால்கள் பிரான்சிசின் இயக்கத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று கருதினார்கள். பிரான்சு நாட்டின் தென்பகுதியில் லியோன் நகரில் இவ்வாறே ஏழ்மையை வலியுறுத்திப் பீட்டர் வால்டோ (Peter Waldo) உருவாக்கிய வால்டேன்சியர் இயக்கம் திருச்சபையின் அதிகாரத்தை மதிக்காமல், விவிலியத்தைத் தம் சொந்த விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப விளக்கியுரைத்து, குருக்களின் அனுமதியின்றி தெருத்தெருவாகப் போதிக்கச் சென்று திருச்சபையில் குழப்பம் ஏற்படுத்தியதையும் பின்னர் திருச்சபையிலிருந்து பிரிந்துசென்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.\n\nஆனால், பிரான்சிசு அத்தகைய குழப்பக்காரர் அல்லவென்றும், திருச்சபையின் ஒழுங்குமுறைகளை மதித்துச் செயல்படுவரே என்றும் பிரான்சிசின் ஆயர் குயிதோ எடுத்துக்கூறினார். அவரது நண்பர் புனித பவுலின் யோவான் (John of St. Paul) எனனும் கர்தினால் பிரான்சிசுக்காகப் பரிந்து பேசினார். ஏழ்மையைத் தழுவிய வாழ்வையே இயேசு கடைப்பிடித்தார்; அந்த வாழ்க்கைமுறையை ஏற்று, மக்கள் மனமாற்றம் அடைய வேண்டும் என்று போதிக்கவே பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் விரும்புகிறார்கள்; இதைத் தடைசெய்வது நற்செய்தியின் போதனைக்கு எதிராகப் போவதாகும் என்று அவர் திருத்தந்தைக்கு நினைவூட்டினார். இறுதியில் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் பிரான்சிசு சமர்ப்பித்த ஒழுங்குமுறையை ஏற்பதாக வாக்களித்து, பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் மக்களிடையே சென்று கிறித்துவைப் பற்றிப் போதிக்க அனுமதி வழங்கினார். அவர்கள் திருப்பணி ஆற்றுவதற்குத் தொடக்கமாக முடிமழிப்பு (tonsure) பட்டம் பெற்றனர். அத்தருணத்தில் பிரான்சிசுக்குத் திருத்தொண்டர் (deacon) பட்டம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.\n\nசபையின் தோற்றம்.\nபிரான்சிசும் தோழர்களும் அசிசிக்குத் திரும்பினார்கள். பிரான்சிசு தம் குழுவுக்கு \"சிறிய சகோதரர்கள்\" (Friars Minor) என்று பெயர் கொடுத்தார். இப்பெயரை அவர் தெரிந்துகொண்டதற்கு இரு வகையான விளக்கங்கள் உள்ளன. முதல் விளக்கத்தின்படி, அக்காலத்தில் நிலவிய வகுப்பு வேறுபாட்டின் காரணமாகச் சமூகத்தில் \"பெரியோர்\" (Major), \"சிறியோர்\" (Minor) என்னும் பாகுபாடு இருந்தது. மேல்மட்டத்தைச் சார்ந்தவர்கள் பிரபுக்களும் நிலவுடைமையாளர்களும் ஆட்சியாளர்களும்; கீழ்மட்டத்தைச் சார்ந்தவர்கள் குடியானவர்கள், கூலிவேலை செய்தோர் போன்றவர்கள்.\n\nஇத்தகைய வேறுபாடு நிலவிய சமூகத்தில் பிரான்சிசு தம் குழுவினர் \"சிறியோர்\" பிரிவைப் போலத் தாழ்நிலையில் உள்ளவர்கள் என்பதற்காக \"சிறிய சகோதரர்கள்\" என்னும் பெயரைத் தெரிந்திருக்கலாம்.\n\nமற்றொரு விளக்கப்படி, நற்செய்தியில் இயேசு \"சிறிய சகோதரர்கள்\" பற்றிக் கூறுவதின் அடிப்படையில் பிரான்சிசு தம் குழுவுக்குப் பெயரிட்டார். மத்தேயு 25:40-45 பகுதியில் உலக முடிவில் கடவுள் மனிதரைத் தீர்ப்பிடும்போது அவர்கள் \"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுக்கு\" எதைச் செய்தார்களோ அதைத் தமக்கே செய்ததாக மானிட மகன் கூறுவார் என்னும் கூற்றின் பின்னணியில் பிரான்சிசு தம் குழுவை \"சிறிய சகோதரர்கள்\" என்று அழைத்தார்.\n\nஉலகத்தில் துன்பத்தில் உழல்கின்ற எந்த மனிதரும் கடவுளின் சாயலாக இருப்பதால் அவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது அவர்களில் கடவுளையே காண வேண்டும் என்பது பிரான்சிசின் உறுதிப்பாடு. எனவே தமது குழுவினர் இந்த உணர்வுடையோராய் வாழ்ந்திட வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும், அவர்கள் ஏழைகள் மட்டில் கரிசனையுடையோராய் வாழ வேண்டும், தாழ்ச்சியைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் \"சிறிய சகோதரர்\" என்னும் பெயரால் பிரான்சிசு தம் குழுவை அழைத்தார்.\n\nபிரான்சிசின் முதல் துறவற இல்லம்.\nஅசிசிக்குத் திரும்பிய பிரான்சிசும் அவரது குழுவும் பாழடைந்த ஒரு குடிசையில் குடியேறினார்கள். ஆனால் அப்பகுதியில் வாழ்ந்த ஒரு வேளாண்மைத் தொழிலாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்தார்கள். 1211இல் அசிசிக்கு அருகே சுபாசியோ மலைப் பகுதியில் புனித பெனடிக்டு சபைத் துறவியர் \"சிறுநிலம்\" (\"Portiuncula\") என்று அழைக்கப்பட்ட \"வானதூதர்களின் அன்னை மரியா\" சிற்றாலயத்தை பிரான்சிசுக்குக் கொடுத்தார்கள். அச்சிறு கோவிலின் அருகே, களிமண், வைக்கோல், கம்புகள் ஆகியவற்றைக் கொண்டு சில குடிசைகளைக் கட்டி பிரான்சிசும் குழுவினரும் வாழ்ந்தார்கள். இவ்வாறு பிரான்சிஸ்கன் சபையின் தாய் இல்லம் உருவாயிற்று. அங்கிருந்து \"சிறிய சகோதரர்கள்\" இருவர் இருவராகப் புறப்பட்டுச் சென்று, மக்களுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்கள் மனமாற்றம் அடைந்து, அறவாழ்வு நடத்த வேண்டும் என்று போதித்தார்கள்.\n\nதெருக்களில் சென்றபோது சிறிய சகோதரர்கள் மகிழ்ச்சியோடு கடவுளின் புகழைப் பாடிப் பரவினார்கள். பரந்து விரிந்த உலகம் அவர்களது துறவற இல்லமாக மாறியது. வைக்கோல் போர் வைக்கப்பட்ட களங்கள், குகைகள், கோவில் படி என்று பாராமல் கிடைத்த இடத்தில் இரவைக் கழித்தார்கள். வயல்களில் வேலைசெய்து அன்றாட உணவைப் பெற்றார்கள். சில சமயங்களில் மக்களிடம் பிச்சை கேட்டுப் பிழைப்பு நடத்தினார்கள்.\n\nசிறிய சகோதரர்களின் ஆர்வத்தைக் கண்ட பலர் அவர்களுடைய வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டார்கள். அவ்வாறு பிரான்சிசோடு சேர்ந்த \"மூன்று தோழர்கள்\" பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்கள். தங்கிரேடி ஆஞ்சலோ என்னும் போர்வீரர், பிரான்சிசுக்கு செயலராகவும் ஆன்ம குருவாகவும் மாறிய லியோ, மற்றும் ருஃபீனோ ஆகிய மூவரோடு, ஜூனிப்பர் என்பவரும் பிரான்சிசின் குழுவில் சேர்ந்தனர்.\n\nபிரான்சிஸ்கன் பெண்கள் சபை.\n1212ஆம் ஆண்டு, தவக்காலத்தின்போது பிரான்சிசின் சபையில் சேரும் எண்ணத்தோடு ஒரு இளம்பெண் அவரை அணுகினார். அதுவரை பிரான்சிசு ஆண்களை மட்டுமே சபை உறுப்பினராகச் சேர்த்திருந்தார். ஆனால் அவரைத் தேடி செல்வம் படைத்த உயர்குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய கிளாரா என்னும் இளம்பெண் வந்து, துறவறம் புக விரும்பியதால், பிரான்சிசு அவருக்கு அறிவுரை கூறி அனுப்பினார். குருத்து ஞாயிறு மாலையில் (1211, மார்ச்சு 28) கிளாரா வேறு இரு பெண்களோடு பிரான்சிசு குழுவினர் தங்கியிருந்த \"சிறுநிலம்\" சென்றார். அங்கே பிரான்சிசு குழுவினர் பவனியாகச் சென்று அவர்களைச் சந்தித்து வரவேற்றனர்.\n\nபிரான்சிசு கிளாராவுக்கு முடிமழித்தல் செய்து, தவத்தின் அடையாளமான உடை அணிவித்து, அடைப்பிடம் (cloister) சார்ந்த ஏழ்மை வாழ்வுக்குப் புகுவித்தார்.\n\nபெனடிக்டு சபைக் கன்னியரோடு கொஞ்ச நாட்கள் தங்கியிருந்தபின், கிளாரா தம் உடன்பிறந்த சகோதரி ஆக்னெஸ் மற்றும் பிற பெண்களோடு புனித தமியானோ கோவிலின் அருகே பிரான்சிசு தம் கைகளாலேயே கட்டிய சிற்றாலயத்தின் அருகே குடியேறினர். பிரான்சிசின் ஆன்மிகப் பிள்ளைகளாக வந்துசேர்ந்த அப்பெண்களின் முதல் துறவற இல்லம் அதுவாயிற்று. இவ்வாறு, பிரான்சிஸ்கன் இரண்டாம் சபை தோன்றலாயிற்று.\n\nஅச்சபையை அசிசி நகர் கிளாரா, பிரான்சிசின் துணையோடு தொடங்கினார் எனலாம். \"ஏழைப் பெண்கள் சபை\" (Order of Poor Ladies) என்று முதலில் அழைக்கப்பட்ட அச்சபை பின்னர் \"புனித தமியானோ சபை\" என்றும், கிளாராவின் இறப்புக்குப் பின், அவர் புனிதராக அறிவிக்கப்பட்ட பிறகு \"ஏழை கிளாரா சகோதரிகள் சபை\" (Order of Poor Clares) என்றும் பெயர்பெற்றது.\n\nகிறித்தவத்தைப் பரப்பப் பிரான்சிசு மேற்கொண்ட பயணங்கள்.\nபிரான்சிசு பெற்ற இறையழைத்தலில் இரு முக்கிய கூறுகள் அடங்கியிருந்தன. முதல் கூறு \"ஏழ்மை\". இரண்டாவது கூறு \"நற்செய்தி அறிவித்தல்.\" குடும்பத்தையும் உடைமைகளையும் துறந்த பிரான்சிசு இயேசு அறிவித்த நற்செய்தியைத் தாமும் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பதில் கருத்தாயிருந்தார். அதே வேளையில் கிறித்துவுக்காகத் தம் உயிரையே பலியாக்கவும் அவர் முன்வந்தார்.\n\nஇச்சிந்தனைகளோடு பிரான்சிசு 1212-இல் இலையுதிர் காலத்தில் சிரியா பகுதிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு இசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியர் நடுவே கிறித்தவ மதத்தைப் பரப்ப முனைந்தார். ஆனால், சுலோவேனியா கடற்கரையில் அவர் பயணம் செய்த கப்பல் சேதமுற்றதால் அவரால் பயணத்தைத் தொடரமுடியாமல் இத்தாலியின் அங்கோணா நகரத்திற்குத் திரும்பினார். நடு இத்தாலியில் கிறித்தவ நற்செய்தியைப் போதித்தார்.\n\n1214-இல் பிரான்சிசு மீண்டும் ஒருமுறை நற்செய்திப் பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் வடகரையில் அமைந்துள்ள மொரோக்கோ நாட்டுக்குச் சென்று அங்கு இசுலாமியரிடையே கிறித்தவத்தைப் பரப்ப வேண்டும் என்னும் ஆர்வத்தில் பிரான்சிசு முதலில் எசுப்பானியா போய்ச் சேர்ந்தார். அங்கு கடின நோய்வாய்ப்பட்டதால் மொரோக்கோவுக்குப் பயணத்தைத் தொடர முடியவில்லை.\n\nஇத்தாலிக்குத் திரும்பியபின் பிரான்சிசு நிறுவிய துறவறக் குழுவில் மேலும் பலர் சேர்ந்தனர். அவர்களுள் தலைசிறந்த ஒருவர் செலானோ தோமா (Thomas of Celano) என்பர் ஆவார். இவரே முதன்முதலாகப் பிரான்சிசின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.\n\nகிபி 1215இல் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். அச்சங்கத்தில் பிரான்சிசு கலந்திருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. ஆயினும் அதுபற்றி உறுதியான தகவல் இல்லை.\n\n1216, சூலை மாதம் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் பெரூஜியா நகரில் காலமானார். அப்போது பிரான்சிசு உடனிருந்தார்.\n\nபிரான்சிசு குழுவினர் ஆற்றிய நற்செய்திப் பணி.\nஅசிசி நகரில் அமைந்த \"சிறுநிலம்\" (Portiuncula) பகுதியில் பிரான்சிஸ்கு சபையின் முதல் பொது மன்றம் 1217 மே மாதம் நிகழ்ந்தது. சபையினர் பணியாற்ற வேண்டிய மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. டஸ்கனி, லொம்பார்டி, ப்ரோவென்சு, எசுப்பானியா, செருமனி ஆகிய ஐந்து மாநிலங்களில் பிரான்சிசின் ஐந்து தோழர்கள் நற்செய்திப் பணி ஆற்றச் செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. பிரான்சிசு அப்பணியைப் பிரான்சு நாட்டில் புரிய எண்ணம் கொண்டு பயணம் ஆனார். ஆனால் புளோரன்சு நகரில் அவர்தம் நண்பரும் சபைப் புரவலராகச் செயல்பட்டவருமான கர்தினால் ஊகோலீனோ (Cardinal Ugolino) பிரான்சிசு பிரான்சு நாடு செல்வதற்குப் பதிலாக இத்தாலியிலேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.\n\nஇதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை நற்செய்தி அறிவித்த முறைபற்றி விமர்சனங்கள் எழுந்தன. தான் பின்பற்றிய முறை இயேசுவின் அணுகுமுறையே என்று விளக்கிச் சொல்வதற்காகப் பிரான்சிசு உரோமை சென்று திருத்தந்தையையும் கர்தினால்களையும் 1217-1218இல் சந்தித்தார். அப்போது பிரான்சிஸ்கன் சபை போலவே நற்செய்திப் பணியில் ஈடுபட்ட மற்றொரு சபையை நிறுவியிருந்த சாமிநாதர் என்ற டோமினிக் என்பவரைப் பிரான்சிசு சந்தித்தார்.\n\n1218இல் பிரான்சிசு இத்தாலியின் பல பகுதிகளில் நற்செய்தியைப் போதித்தார். பொது இடங்களிலும் கோவில் வெளிகளிலும், கோட்டை முற்றங்களிலும் அவர் போதித்தார். மக்கள் அவருடைய முன்மாதிரியால் கவர்ந்து இழுக்கப்பட்டனர். மக்கள் பேசிய வட்டார மொழியிலேயே பிரான்சிசு போதித்ததால் சாதரண மக்களும் அவர் கூறியதை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சென்ற இடங்களில் கோவில் மணிகள் ஒலித்தன; குருக்களும் மக்களும் பவனியாகச் சென்று, பாட்டிசைத்து அவரை வரவேற்றனர்; நோயாளர்களை அவர்முன் கொண்டுவந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு மக்கள் கேட்டனர்; அவர்தம் காலடி பட்ட இடத்தை முத்திசெய்தனர்; அவரது மேலாடையிலிருந்து சிறு துண்டுகளை வெட்டி எடுக்க முயன்றவர்களும் உண்டு.\n\nபிரான்சிசு நீண்ட உரைகள் ஆற்றவில்லை. மாறாக, இயேசுவின் நற்செய்தியை உருக்கமாக, மக்களின் இதயத்தைத் தொடும் வகையில், எளிய சொற்களைக் கொண்டு அறிவித்தார். அவர் சென்ற கமாரா என்னும் கிராமத்து மக்கள் அனைவரும், அவருடைய போதனையைக் கேட்டபின், அவரை அணுகி, தங்களை ஒரு குழுவாகப் பிரான்சிஸ்கன் சபையில் சேர்க்குமாறு வேண்டினர்.\n\nபிரான்சிஸ்கு மூன்றாம் சபை உருவாதல்.\nபிரான்சிஸ்கன் சபையில் ஆண்துறவிகளாகவோ, கிளாரா தொடங்கிய பெண்துறவியர் சபையில் உறுப்பினராகவோ சேராமல், குடும்ப உறவுகளைத் தக்கவைத்துக்கொண்டு, அதே நேரத்தில் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கைமுறையைப் பின்பற்ற விரும்பிய பொதுநிலையினருக்காகப் பிரான்சிசு ஒரு சபையை உருவாக்கினார். அதுவே பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை என்பதாகும்.\n\nஅக்குழுவில் சேர விரும்பியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் பிரான்சிசு வகுத்துக் கொடுத்தார். அவ்வொழுங்குகளின்படி, போர் ஆயுதங்கள் தாங்குவதும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும் தடைசெய்யப்பட்டது.\n\nஇச்சபையை பிரான்சிசு 1221இல் உருவாக்கினார்.\n\nபிரான்சிசு எகிப்து சுல்தானைச் சந்தித்தல்.\nபிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி அவர் 1219ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் எகிப்து நாட்டு சுல்தான் அல்-கமில் என்பவரைப் போர்க்களத்தில் சந்தித்து, அவரிடம் போர் செய்வதைக் கைவிட்டு அமைதிக்காகப் பரிந்து பேசியது ஆகும்.\n\nஇசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியரோடு போரிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த திருநாட்டை மீட்டெடுக்க கிறித்தவர்கள் ஐந்தாம் சிலுவைப் போரைத் தொடங்க திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் தலைமையில் கூடிய நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம் தீர்மானித்தது.\n\nசிலுவைப் போரில் பங்கேற்க பிரான்சிசு பதினொரு தோழர்களோடு புறப்பட்டார். அவர்களுள் சகோதரர் இல்லுமினாட்டோ, மற்றும் பீட்டர் கத்தானெயோ என்பவரும் அடங்குவர். அவர்கள் இத்தாலியின் அங்கோணா துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். எகிப்தில் நைல் கரையில் அமைந்த டாமியேட்டா (\"Damietta\") என்னும் நகர் முற்றுகையிடப்பட்டுக் கைப்பற்றப்பட்டபோது பிரான்சிசும் இருந்தார். அங்கே கூடியிருந்த கிறித்தவ வீரர்களுக்குப் போதித்துவிட்டு, பிரான்சிசு எதிரியின் பாசறைக்குள் நுழைந்தார். அங்கே அவரைக் கைதியாகப் பிடித்து, சுல்தான் முன்னிலையில் கொண்டு நிறுத்தினார்கள்.\n\nசுல்தான் அல்-கமில் பிரான்சிசை நன்மனதோடு வரவேற்றார். பிரான்சிசு சுல்தானுக்குக் கிறித்தவ மதம்பற்றி எடுத்துக் கூறினார். சுல்தானும் கிறித்தவக் கைதிகளைக் கொடுமைப்படுத்தப் போவதில்லை என்று உறுதிகூறினார். சுல்தான் பிரான்சிசுக்கு பரிசுகள் பல கொடுத்தார் என்றும், பிரான்சிசு மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்ற கொம்பு தவிர வேறொரு பரிசையும் ஏற்கவில்லை என்றும் சிலுவைப் போர் வீரர்களோடு இருந்த ழாக் தெ விட்ரி (\"Jacques de Vitry\") என்பவர் சான்று கூறியுள்ளார்.\n\nபிரான்சிசு தாம் நிறுவிய சபையின் பொறுப்பைத் துறத்தல்.\nசிலுவைப் போருக்குச் சென்ற பிரான்சிசு பாலஸ்தீனம் சென்று, அங்கே பிரான்சிஸ்கு சபைத் துறவியரின் இல்லம் ஒன்றை நிறுவ அனுமதி பெற்றார் என்று தெரிகிறது. இன்றுவரை பிரான்சிஸ்கு சபைத் துறவிகள் பாலஸ்தீனத்தில் இயேசுவின் வாழ்வோடு தொடர்புடைய திருநாட்டைச் சார்ந்த புனித இடங்களின் காவலர்களாகப் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.\n\nபிரான்சிசு எகிப்துக்குப் போயிருந்த காலத்தில் அவர் தொடங்கியிருந்த சபையில் பல சிக்கல்கள் எழுந்தன. அவர் பெயரால் சபையை நிர்வகித்தவர்கள் சபை உறுப்பினர் கடைப்பிடிக்க வேண்டிய ஏழ்மை வாழ்க்கையை மேலும் கடினமாக்க முயன்றனர். புனித கிளாரா சகோதரிகள் புனித பெனடிக்டின் ஒழுங்கு போன்ற வாழ்க்கைமுறையைத் தழுவ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். தொழுநோயாளர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கென்று ஒரு தனிப் பிரிவைத் தொடங்க கப்பேல்லா யோவான் (\"John of Capella\") முயன்றார். சிலுவைப் போருக்குப் போன பிரான்சிசு இறந்துபோனார் என்னும் வதந்தியைச் சிலர் பரப்பலாயினர்.\n\nஇப்பின்னணியில் பிரான்சிசும் சகோதரர் எலியாவும் வெனிசுத் துறைமுகத்தில் வந்திறங்கிய செய்தி கேட்டுப் பலரும் அதிர்ச்சியுற்றனர். தாம் இல்லாதபோது சபைக்கு நிகழ்ந்தவற்றை அறிந்த பிரான்சிசு கவலையடைந்தார். இதற்கிடையில் சபை உறுப்பினரின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே சென்றது. தொடக்க நாள்களில் பிரான்சிசும் தோழரும் தழுவிய ஏழ்மை வாழ்வை அதே பாணியில் கடைப்பிடிப்பது நிர்வாக முறையில் கடினமானது. சபையின் நிர்வாகப் பொறுப்பில் உதவுவதற்காக நியமிக்கப்பட்ட கர்தினால் ஊகோலீனோ சில சீர்திருத்தங்களைக் கொணர விரும்பினார். இவர் இறுதிவரை பிரான்சிசுக்கு உற்ற துணையாகவும் நண்பராகவும் இருந்தார். பிற்காலத்தில் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி என்னும் பெயரில் திருச்சபையை ஆட்சி செய்த அவரே பிரான்சிசின் இறப்புக்குப் பிறகு அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.\n\nசபையின் நிர்வாகப் பொறுப்பு அதிகரித்துக்கொண்டே போன நிலையில் பிரான்சிசு சபையின் பொதுத் தலைவர் பொறுப்பைத் துறந்தார். புதிதாகத் தலைமைப் பொறுப்பேற்ற பீட்டர் கத்தானெயோ ஓராண்டுக்குள் இறந்துவிடவே, 1221இல் சகோதரர் எலியா தலைவரானார். அவரே பிரான்சிசின் இறப்பு வரை பொறுப்பிலிருந்தவர்.\n\nபிரான்சிசு கிறித்து பிறப்பைப் புதுமுறையில் கொண்டாடுதல்.\nசபையின் தலைமைப் பொறுப்பைத் துறந்தபின்னர் பிரான்சிசு இத்தாலி முழுவதும் சென்று போதிக்கலானார். சபை ஒழுங்குகளையும் திருச்சபை அங்கீகாரத்துக்கு சமர்ப்பித்தார்.\n\n1223ஆம் ஆண்டு கிறித்து பிறப்பு விழாவைப் புதிய முறையில் கொண்டாடத் தீர்மானித்தார் பிரான்சிசு. பாலஸ்தீனத்துக்குச் சென்ற பிரான்சிசு அங்கே இயேசு பிறந்த குகையைப் பெத்லகேமில் கண்டிருந்தார். இயேசு பிறந்த குகை, அங்கே மாட்டுத் தொழுவம், மாடு, கழுதை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு தத்ரூபமாக ஒரு காட்சியை உருவாக்கி, இயேசுவின் பிறப்பைச் சிறப்பிக்க அவர் எண்ணினார். எனவே, உரோமையிலிருந்து அசிசிக்குப் போகும் வழியில் உள்ள கிரேச்சியோ (Greccio) என்னும் மலைப்பகுதி ஊரில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதை வைக்கோலால் நிரப்பினார் பிரான்சிசு. அப்பகுதியில் பிரான்சிஸ்கு சபை சகோதரர்கள் தங்கிப் பணிபுரிய இடம் கொடுத்தவர் யோவான் வெல்லீட்டா என்னும் புரவலர். பிரான்சிசின் வேண்டுகோளுக்கு இணங்க வெல்லீட்டா அக்குகையில் ஒரு தொழுவத்தை உருவாக்கினார். ஒரு மாடும் கழுதையும் கொண்டுவரப்பட்டன.\n\nசெய்தியறிந்த ஊர் மக்கள் தீவட்டிகளை ஏந்தி, குகையில் வந்துகூடினர். நள்ளிரவில் அக்குகையில் கிறித்து பிறப்பு விழாத் திருப்பலி கொண்டாடப்பட்டது. பிரான்சிசு இயேசு பிறப்பு பற்றிய நற்செய்தியை வாசித்து மறையுரை ஆற்றினார். மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை எடுத்து அன்போடு முத்தி செய்தார். அப்போது அச்சொரூபம் உயிருள்ள ஒரு குழந்தைபோலத் தோன்றியதாம். மகிழ்ச்சியால் நிறைந்த பிரான்சிசு மெய்ம்மறந்து நின்றார் என்று அவர்தம் வரலாற்றாசிரியர் சகோதரர் செலானோ கூறுகிறார்.\n\nகிறித்து பிறப்பு விழாவைக் கொண்டாட இன்று உலகெங்கும் குடில் கட்டப்படும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கத்தைப் பரப்பியதில் பிரான்சிசு பெரும்பங்காற்றினார்.\n\nபிரான்சிசு தம் உடலில் ஐந்து காயங்கள் பெற்ற வரலாறு.\n1224ஆம் ஆண்டு ஆகத்து மாதத் தொடக்கத்தில் பிரான்சிசு மற்றும் மூன்று சகோதரர்களோடு டைபர் ஆற்றுக்கும் ஆர்ணோ ஆற்றுக்கும் இடையிலான ஒரு மலைப்பகுதியில் லா வேர்னா (\"La Verna\", இலத்தீனில் \"Alverna\") என்னும் இடத்துக்குச் சென்றார். அங்கு புனித மிக்கேல் விழாவுக்கு (செப்டம்பர் 29) முன்னால் நாற்பது நாள்கள் நோன்பிருக்கும்படி அப்பயணத்தை மேற்கொண்டார்.\n\nலா வேர்னாவில் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, செப்டம்பர் 14ஆம் நாள் அளவில் (திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள்) ஒரு காட்சி கண்டார். துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த இயேசுவின் கைகளும் கால்களும் ஆணிகளால் துளைக்கப்பட்டு, விலா ஈட்டியால் குத்திக் கிழிக்கப்பட்டதால் இயேசுவுக்கு ஐந்து காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரான்சிசு சிலுவையில் உயிர்துறந்த இயேசுவை முழுமையாகப் பின்பற்றிச் செல்ல விரும்பினார். எனவே இயேசுவின் துன்பங்களில் தாமும் பங்கேற்க வேண்டும் என்று உளமார விரும்பி இறைவேண்டல் செய்தார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. அவரது உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும், விலாவிலும் இயேசுவின் காயங்கள் போன்ற காயங்கள் தோன்றின என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர் .\n\nஅப்போது பிரான்சிசின் கூடவே இருந்த சகோதரர் லியோ அந்நிகழ்ச்சி குறித்துத் தெளிவான, சுருக்கமான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். அக்குறிப்பு எழுதப்பட்டுள்ள தோல் ஏட்டின் (\"parchment\") பின்புறத்தில் பிரான்சிசு தம் கையால் எழுதிய ஆசி உள்ளது. சகோதரர் லியோ எழுதிய குறிப்பு:\n\nபிரான்சிசு பெற்ற இயேசுவின் ஐந்து காயங்கள்பற்றி அவருடைய வரலாற்றை எழுதியோர் பல தகவல்கள் தந்துள்ளனர். \"\"Suddenly he saw a vision of a seraph, a six-winged angel on a cross. This angel gave him the gift of the five wounds of Christ.\"\" உடலில் இயேசுவின் காயங்களைக் கண்கூடாகப் பெறுவதற்கு முன்னரே பிரான்சிசின் உள்ளத்தில் இயேசுவின் காயங்கள் கணகூடா விதத்தில் பதிந்துவிட்டிருந்தன.\n\nவிலாவில் இருந்த காயம் ஒரு ஈட்டியால் ஏற்பட்ட புண்போல இருந்தது. கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட காயங்கள் கருப்பு நிறத்தில் தசையால் ஆன ஆணிகள்போல வெளியே புறப்பட்டாற்போல் பின்னோக்கி வளைந்து தோற்றமளித்தன. பிரான்சிசின் உடலில் இயேசுவின் காயங்கள் பதிந்தபின் அவர் பெரும் வேதனை அனுபவித்தார். ஏற்கெனவே நோன்பினாலும் உபவாசத்தினாலும் மெலிந்து தளர்ந்துபோய் இருந்த அவருடைய உடல் மேலதிகமாக வலிமை இழந்தது.\n\nபிறருடைய வேதனையைக் கண்டு எப்போதும் இரக்கம் கொண்ட பிரான்சிசு தம் உடலை ஒறுப்பதில் ஒருபோதும் தயங்கவில்லை. \"சகோதரன் கழுதை\" (\"Brother Ass\") என்றுதான் அவர் தம் உடலுக்குப் பெயர் வைத்திருந்தார். அந்தச் சகோதரனை அளவுக்கு அதிகமாகவே வருத்தி விட்டதற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அவருடைய கண்பார்வையும் படிப்படியாக மங்கலாயிற்று.\n\nபிரான்சிசு இயற்றிய \"கதிரவன் கவிதை\" (Canticle of the Sun).\nஉடலின் துன்பம் மிகுந்த வேளையில் பிரான்சிசு கடைசி முறையாகத் தமியானோ கோவில் அருகே குடியிருந்த கிளராவையும் பிற துறவற சகோதரிகளையும் சந்திக்கச் சென்றார். அங்கே 1225ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரான்சிசு அசிசியின் புனித தமியானோ கோவில் அருகே ஒரு குடிசையில் தங்கியிருந்தபோது \"கதிரவன் கவிதை\" என்றும் \"படைப்புகளின் கவிதை\" (\"Canticle of the Creatures\") என்றும் அழைக்கப்படுகின்ற அழகிய பாடலை உருவாக்கினார். அன்று அம்ப்ரியா பகுதியில் பேச்சு வழக்கிலிருந்த இத்தாலி மொழியில் உருவாக்கப்பட்ட முதல் இலக்கியப் படைப்பு இது என்று கருதப்படுகிறது.\n\nஅக்கவிதையில் பிரான்சிசு கடவுளின் புகழைப் பாடுகின்றார். கடவுள் படைத்த சூரியனை \"சகோதரன்\" என்றும் சந்திரனை \"சகோதரி\" என்றும் அழைக்கின்றார்.\n\nஇத்தாலிய (இலத்தீன்) மொழியில் சூரியன் ஆண்பால், சந்திரன் பெண்பாலென வரும். அவ்வாறே பிற படைப்புப் பொருள்களையும் பிரான்சிசு சகோதரன், சகோதரி என்று அழைத்தார். படைப்புலகில் உள்ள அனைத்தோடும் மனிதர் ஒரு குடும்பம்போல உறவு கொண்டுள்ளனர். எனவே, படைப்புலகை மனிதர் தம் விருப்பம்போலச் சுரண்டி அழிக்காமல், பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்னும் செய்தி பிரான்சிசின் \"கதிரவன் கவிதையில்\" அழகாகத் துலங்குகிறது.\n\nபிரான்சிசு உருவாக்கிய கவிதையின் சுருக்கம்:\n\n\"உலகில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுளைச் சகோதரன் சூரியனும், சகோதரி சந்திரனும் போற்றுகின்றனர். வானத்தில் கண்சிமிட்டும் எண்ணிறந்த விண்மீன்களும் இறைபுகழ் பாடுகின்றன.\"\n\n\"சகோதரன் காற்றும் சகோதரி பூமியும், சகோதரன் நெருப்பும் சகோதரி தண்ணீரும் தம்மைப் படைத்த கடவுளை வாழ்த்துகின்றனர்.\"\n\n\"உலகில் வாழ்கின்ற உயிர்களெல்லாம் உன்னதன் புகழ் பாடுகின்றன. ஏன், சகோதரி சாவும் கூட இறைபுகழ் சாற்றுகிறது.\"\n\nபிரான்சிசின் இறுதி சாசனம்.\nபிரான்சிசின் கண்பார்வை மிகவும் மோசமானது. சிகிச்சையும் பயனளிக்கவில்லை. 1225-1226 ஆண்டின்போது பிரான்சிசு சியேன்னா நகரில் இருந்தார். அங்கிருந்து 1226 ஏப்ரல் மாதம் அவரைக் கொர்ட்டோனா நகருக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு ஒரு சிற்றறையில் தங்கியிருந்தபோது அவர் தம் இறுதி சாசனத்தை உருவாக்கியதாகத் தெரிகிறது. அதில் பிரான்சிசு, சபைக்குத் தாம் வழங்கிய ஒழுங்கைப் பிரமாணிக்கமாகக் கடைப்பிடித்தல் பற்றி, \"நினைவூட்டல், எச்சரிக்கை, வேண்டுகோள்\" ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கின்றார். துன்புற்ற இயேசுவைப் பின்செல்வதில் ஒருநாளும் தயக்கம் காட்டலாகாது என்றும் தம் சகோதரர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.\n\nஇவ்வுலகில் ஆற்றுவதற்காகக் கடவுள் தமக்கு அளித்த பணி நிறைவுறும் வேளையில், சபைச் சகோதரர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணியைப் பொறுப்போடு ஆற்ற வேண்டும் என்று கேட்கிறார்.\n\nபிரான்சிசின் இறுதி நாள்கள் நெருங்கி வந்ததால் சகோதரர்கள் அவர் அசிசியில் இறக்க வேண்டும் என்று அவரை அவர் பிறந்த நகருக்குக் கொண்டு செல்ல அணியமானார்கள். அசிசியின் பரம எதிரியான பெரூஜியா நகரத்தின் வழியே சென்றால் ஒருவேளை அந்நகர மக்கள் பிரான்சிசு தம் நகரில் இறக்கட்டும், புனிதர் என்று போற்றப்படும் அவருடைய உடலைத் தம் நகரிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று எங்கே நிறுத்திவிடுவார்களோ என்று அஞ்சி, சகோதரர்கள் பிரான்சிசுக்குப் பலத்த பாதுகாப்பு அளித்து, அவரை ஒரு சுற்று வழியாக அசிசி கொண்டு சேர்த்தனர்.\n\nஅசிசியில் பிரான்சிசு அந்நகர் ஆயரின் இல்லத்திற்கு மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு நடுவே கொண்டு செல்லப்பட்டார். 1226 இலையுதிர் காலம் வந்ததும் பிரான்சிசு இறக்கும் நேரமும் நெருங்கியது. எனவே, பிரான்சிசு மனமாற்றம் அடைந்து, இயேசுவின் ஏழ்மையை முற்றிலும் தழுவி வாழ முடிவுசெய்த புனித தமயானோ கோவில் அருகே தம்மைக் கொண்டுபோகக் கேட்டார். அங்கே \"போர்சியுங்குலா\" (\"Portiuncula\") என்ற \"சிறுநிலம்\" அருகே, ஒரு குடிசையில் தங்கினார். அங்கு போகும் வழியில் தம் அன்புக்குரிய அசிசி நகருக்குப் பிரியாவிடை கூறி, ஆசி வழங்கினார்.\n\nஇறப்பு.\nதாம் இறப்பதற்கு முந்தின நாள் மாலை நேரம் பிரான்சிசு தம் சகோதரர்களிடம் அப்பம் கொண்டுவரச் சொன்னார். அவரோடு கூட இருந்த சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டைப் பிட்டுக் கொடுத்தார். இயேசு, தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தற்கு முந்தின நாள் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து, அவர்களோடு அப்பத்தைப் பகிர்ந்துகொண்டது போலவே பிரான்சிசும் செய்ய விரும்பினார். அப்பத்தைப் பகிர்ந்துகொண்டதும் பிரான்சிசு தம் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் இறுதி ஆசி வழங்கினார். \"உலகில் நான் செய்ய வேண்டிய பணி முடிந்தது. நீங்கள் ஆற்ற வேண்டிய பணி யாதென்று உங்களுக்கு இயேசு கிறித்து கற்பிப்பாராக\" என்று கூறினார்.\n\nஏழ்மையைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட பிரான்சிசு தமக்கென்று தாம் உடுத்த எளிய மேலாடையைக் கூட வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தம் ஆடையை அகற்றச் சொன்னார். பின்னர் தரையில் தம்மைக் கிடத்தச் சொன்னார். கடன் வாங்கிய ஒரு துணியால் அவரது உடலை மறைத்தனர். அனைத்தையும் துறந்த மனிதராக, ஏழையாக இவ்வுலகை விட்டுப் பிரிய விரும்பினார் பிரான்சிசு.\n\nபின்னர் பிரான்சிசு தம் சகோதரர்களிடம் யோவான் நற்செய்தியிலிருந்து இயேசுவின் இறுதி இராவுணவு, துன்பங்கள் மற்றும் பிரியாவிடை பற்றிய பகுதியை (யோவான் 13:1-17) வாசிக்கச் சொன்னார். நற்செய்தி வாசகத்தைக் கவனமாகக் கேட்டுத் தியானித்தவராய், திருப்பாடல்கள் நூலிலிருந்து 141 (142)ஆம் திருப்பாடலை அவரே தளர்ந்த குரலில் பாடித் தொடங்கிவைத்தார். அப்பாடலின் இறுதி வசனத்தில் \"சிறையினின்று என்னை விடுவித்தருளும்\" (திபா 142:7) என்னும் சொற்றொடரைச் சகோதரர்கள் பாடினார்கள். அன்று சனிக்கிழமை, 1226ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் நாள் இரவு. சூரியன் சாய்ந்தபின் மறுநாள் தொடங்குவதாகக் கணக்கிடுவதால் பிரான்சிசு அக்டோபர் 4ஆம் நாள் இறந்தார் என்று கணிப்பர். அப்போது பிரான்சிசுக்கு வயது 45. அவர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து, இயேசுவை முற்றிலுமாகப் பின்சென்று வாழ்ந்திட முடிவு செய்து, மனமாற்றம் அடைந்த 12ஆம் ஆண்டு. அந்த நாளில் பிரான்சிசு இறந்தார்.\n\nபிரான்சிசு இறந்த இரண்டே ஆண்டுகளில் அவர்தம் நெருங்கிய நண்பராயிருந்த திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார் (சூலை 16, 1228). இன்று, புனித அசிசி பிரான்சிசு உலகெங்கிலும் போற்றப்படுகின்ற சமயத் தலைவர்களுள் சிறப்பிடம் பெறும் ஒருவராகத் திகழ்கின்றார்.\n\nபிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல்.\nஅக்டோபர் 4ஆம் நாளன்று பிரான்சிசின் உடலைப் பவனியாக அசிசி நகர் முழுவதும் கொண்டு சென்றார்கள். வழியில் புனித தமியானோ கோவிலில் அவ்வுடலைச் சிறிது நேரம் இறக்கிவைத்தார்கள். இவ்வாறு புனித கிளாராவும் அவருடைய சபைச் சகோதரிகளும் பிரான்சிசின் ஐந்துகாயங்கள் பதிந்த உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வாய்ப்புக் கிடைத்தது.\n\nபின்னர் பிரான்சிசின் உடல் புனித ஜோர்ஜ் கோவிலில் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டது. அக்கோவிலில்தான் பிரான்சிசு எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; பலமுறை மறையுரைகள் ஆற்றியிருந்தார். இன்று அக்கோவில் புனித கிளாராவின் மடத்துக்குள் இணைக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக விளங்குகிறது. அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தில் பல புதுமைகள் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.\n\nபிரான்சிசு இறந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னரே அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பட்டத்தை அளித்தவர் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி ஆவார். அவர் கர்தினாலாக இருக்கும்போதே பிரான்சிசின் நெருங்கிய நண்பராக இருந்ததோடு, பிரான்சிஸ்கு சபையின் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டார்.\n\n1228, அக்டோபர் 16ஆம் நாள் பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்கு ஓராண்டுக்கு முன்னரே, பிரான்சிசுக்கு வணக்கம் செலுத்துவதற்காக ஒரு பெரிய கோவில் கட்டப்போவதாகவும், அதற்குக் கிறித்தவர்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, திருத்தந்தை மடல் எழுதினார். பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் அளித்த மறுநாள் அவருக்காகக் கட்டப்படவிருந்த கோவிலுக்குத் திருத்தந்தை அடிக்கல் நாட்டினார்.\n\n1228இல் தொடங்கிய கோவில் கட்டடம் 1253இல் நிறைவுபெற்று, கோவில் அர்ச்சிக்கப்பட்டு, அசிசியின் புனித பிரான்சிசுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\n\nபுனித பிரான்சிசின் உடல் மாற்றப்பட்டது.\nகோவில் வேலை நடந்துகொண்டிருந்தபோதே, பிரான்சிஸ்கு சபைத் தலைவர் சகோதரர் எலியா அசிசி நகர் மக்கள் சிலரோடு சேர்ந்து, புனித பிரான்சிசுவின் உடலை அவர் அடக்கம் செய்யப்பட்ட புனித ஜோர்ஜ் கோவிலிலிருந்து எடுத்து, புதிய கோவிலின் அடித்தளத்தில் பூமிக்குக் கீழே ஆழத்தில், பெரிய பீடத்துக்குக் கீழே இரகசியமாகக் கொண்டு வைத்துவிட்டார். இது 1230, மே மாதம் 25ஆம் நாள் நடந்தது.\n\nஅசிசிக்கு அருகிலிருந்த பெரூஜியா நகர மக்கள் பிரான்சிசின் புனித உடலைத் தங்கள் நகருக்குக் கொண்டு செல்ல விரும்பி, அவ்வுடலைக் கவர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தால்தான் அவர் இவ்வாறு செய்தார். அக்காலத்தில், புனிதர் ஒருவரின் உடல் ஒரு நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டு, அவருடைய மீபொருள்கள் (\"relics\") நகரத்தில் பாதுகாக்கப்பட்டால் அந்நகரம் ஆபத்துகளிலிருந்து காக்கப்படும் என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்தது.\n\nபிரான்சிசின் கல்லறை கோவிலின் பெரிய பீடத்தின் கீழே அமைக்கப்பட்டது. மேலும் கல்லறைமீது ஒரு பெருங்கல் வைக்கப்பட்டது. எனவே, புதிய கோவிலில் மிக ஆழத்தில் அமைக்கப்பட்ட புனித பிரான்சிசு கல்லறை பல நூற்றாண்டுகளாக மக்களால் அணுகமுடியாத ஆழத்தில் இருந்தது. 1818ஆம்.ஆண்டு திசம்பர் 12ஆம் நாள் புனித பிரான்சிசின் கல்லறை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறையைக் கண்டுபிடிப்பதற்காக அகழ்வாய்வு வல்லுநர்கள் 52 நாள் உழைக்க வேண்டியிருந்தது.\n\nசர்ச்சை.\nபிரான்சிசின் உடலைப் புனித ஜோர்ஜ் கோவிலிலிருந்து எல்லாருக்கும் தெரியும் வண்ணம் மாற்றிடத்துக்குக் கொண்டு செலவதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்த நிலையில்தான் சகோதரர் எலியா தம் இரகசியத் திட்டத்தைச் செயல்படுத்திவிட்டார். அசிசி நகரின் ஆயரின் அனுமதி இல்லாமல் அந்த உடல் மாற்றம் நிகழ்ந்ததற்குத் தண்டனையாக அசிசி நகர மக்கள், சபைநீக்கம் செய்யப்பட்டனர். புனித பிரான்சிசு கோவிலில் பொது வழிபாடு நிகழ்த்தவும் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் இத்தடைகள் விலக்கப்பட்டன.\n\nபுனித பிரான்சிசுவிடம் துலங்கிய நற்பண்புகள்.\nபுனித பிரான்சிசு கடந்த எட்டு நூற்றாண்டுகளாக எல்லாச் சமயங்களையும் சார்ந்த மக்களுக்கும், சமய நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கிவந்துள்ளார். அதற்கான காரணங்கள் கீழ்வருவன:\n- பிரான்சிசு தாம் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளைக் கேள்விக்கு உட்படுத்தி, ஒரு புதிய வாழ்க்கை முறையை நடைமுறையில் காட்டினார். செல்வமும் புகழும் வீர சாகசமும் மதிக்கப்பட்ட சமூகத்தில் அவர் வறுமையையும் ஏழ்மையையும் தம் வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். போரும் வன்முறையும் பகைமையை வளர்க்கும் கருவிகள் என்று உணர்ந்த அவர், தம் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தபிறகும், அமைதியின் தூதுவராக எகிப்திய சுல்தானைச் சென்று சந்தித்தார்.\n- உலக அமைதிக்காகச் சமயங்கள் ஒத்துழைக்க முடியும் என்று அவர் அறிவித்த செய்தியைத் தொடர்ந்து, இன்று, உலக அமைதிக்கான \"பல்சமய உரையாடல்\" அசிசி நகரில் நடைபெறுகிறது.\n- பிரான்சிசு இயற்கையில் இறைவனைக் கண்டார். உலகமும் உலகில் உள்ள நீர், காற்று, மண், நெருப்பு மற்றும் இயற்கை வளங்களும், மரஞ்செடிகொடிகளும் பறவைகளும் விலங்கினங்களும் அன்புக் கடவுளின் படைப்புகள். அவற்றை மனிதர் சுரண்டாமலும் அழிக்காமலும் அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது பிரான்சிசின் செய்தி. இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வளர்ந்துவரும் நம் காலத்தவர்க்கு உகந்த ஒன்று.\n- தொழுநோயாளர் ஒருவரைத் தழுவி அணைத்து முத்தமிட்ட பிரான்சிசு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர் யாராயினும் அவர்களிடத்தில் இறைவனின் சாயலைக் காண்பதின் தேவையை இன்றைய உலகுக்கு உணர்த்துகிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு அசிசி நகருக்குத் திருப்பயணம் செல்லல்.\nவரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு திருத்தந்தை \"பிரான்சிசு\" என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற அர்செந்தீனிய நாட்டவரான பெர்கோலியோ, பிரான்சிசு என்னும் பெயரைத் தம் பெயராக ஏற்று, புனித பிரான்சிசைப் போன்று எளிய வாழ்வை மேற்கொண்டு, திருச்சபையும் ஏழ்மையைத் தழுவி ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்.\n\nதிருத்தந்தை பிரான்சிசு தமது பெயர்கொண்ட புனிதரான அசிசியின் பிரான்சிசு பிறந்து, வளர்ந்து, பணி செய்து, இறந்த இடமாகிய அசிசி நகருக்கு, அப்புனிதரின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் நாள் திருப்பயணமாகச் சென்றார். அங்கு, திருத்தந்தை தம் புனிதரின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று, மக்களைச் சந்தித்து உரையாடி, திருப்பலி நிகழ்த்தி, இறைவேண்டல் செய்து, மறையுரைகள் ஆற்றினார்.\n\nபுனித பிரான்சிசு தொழுநோயாளர் ஒருவரை அரவணைத்தது போன்று திருத்தந்தை பிரான்சிசும் உடல்-உள ஊனமுற்ற இளையோரை சந்தித்து, ஒருவர் ஒருவராகக் கட்டித் தழுவி, ஆசி வழங்கினார். கத்தோலிக்க அறநிலையம் நடத்துகின்ற ஏழையர் உணவகம் சென்று, அங்கு ஏழைகளோடு அமர்ந்து திருத்தந்தை உணவு உட்கொண்டார். பின்னர், புனித பிரான்சிசு தாம் உடுத்தியிருந்த ஆடையைகூட கழற்றிக் கொடுத்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல முடிவெடுத்த இடத்தில் திருத்தந்தை உரையாற்றியபோது, புனித பிரான்சிசைப் போன்று திருச்சபையும் ஏழ்மையைக் கடைப்பிடித்து, ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். \n\nஆதாரங்கள்.\n- Bonaventure; Cardinal Manning (1867). The Life of St. Francis of Assisi (from the Legenda Sancti Francisci) (1988 ed.). Rockford, Illinois: TAN Books & Publishers. ISBN 978-0895553430\n- Chesterton, Gilbert Keith (1924). St. Francis of Assisi (14 ed.). Garden City, New York: Image Books.\n- Englebert, Omer (1951). The Lives of the Saints. New York: Barnes & Noble.\n- Karrer, Otto, ed., St. Francis, The Little Flowers, Legends, and Lauds, trans. N. Wydenbruck, (London: Sheed and Ward, 1979)\n- Robinson, Paschal (1913). \"St. Francis of Assisi\". Catholic Encyclopedia. New York: Robert Appleton Company.\n\nஊடகங்களில் பிரான்சிசு.\n- The Flowers of St. Francis, a 1950 film directed by Roberto Rossellini and co-written by Federico Fellini\n- \"Francis of Assisi\", a 1961 film directed by Michael Curtiz, based on the novel The Joyful Beggar by Louis de Wohl\n- Brother Sun, Sister Moon, a 1972 film by Franco Zeffirelli\n- Francesco, a 1989 film by Liliana Cavani, contemplatively paced, follows Francis of Assisi's evolution from rich man's son to religious humanitarian, and eventually to full-fledged self-tortured saint. Saint Francis is played by Mickey Rourke, and the woman who later became Saint Clare, is played by Helena Bonham Carter\n- \"St. Francis\", a 2002 film directed by Michele Soavi, starring Raoul Bova and Amélie Daure.\n- \"Clare and Francis\", a 2007 film directed by Fabrizio Costa, starring Mary Petruolo and Ettore Bassi.\n\nமேலும் காண்க.\n- அசிசி பிரான்சிசுவின் செபம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14723"}, {"id": [692, 2], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்\n- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16473"}, {"id": [692, 3], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "1521 இல் பாம்பலோனா போரில் இவர் பலத்த காயமடைந்து, ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது, அங்கே படிக்க கிடைத்த கிறுத்தவப் புனிதர்களின் வரலாற்றால் ஈற்க்கப்பட்டு அசிசியின் பிரான்சிசு போல தன் வாழ்வை கடவுளுக்கு அற்பணிக்க முடிவெடுத்தார். மார்ச் 1522இல் இவர் கன்னி மரியாளையும், குழந்தை இயேசுவையும் ஒரு காட்சியில் கண்டதாகக் கூறுவர். இக்காட்சிக்கும் பின்பு இவர் அருகில் இருந்த மன்ரேசா என்னும் இடத்தில் இருந்த குகையில் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபட்டிருந்தார். இங்கேதான் இவர் தனது \"ஆன்ம பயிற்சிகள்\" என்னும் நூலினை முறைப்படுத்தினார் என்பர். செப்டம்பர் 1523இல் லொயோலா திருநாடுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட முடிவெடுத்தார். ஆனால் அங்கிருந்த பிரான்சிஸ்கன் சபையினரால் ஐரோப்பாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.\n\nஇவர் ஜூலை 1556இல் இறந்தார். இவருக்கு அருளாளர் பட்டம், திருத்தந்தை ஐந்தாம் பவுலினால் 1609இலும், புனிதர் பட்டம் திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் 1622இலும் வழங்கப்பட்டது. இவரை ஆன்ம தியானம் மற்றும் ஒடுக்கத்திற்கு பாதுகாவலராக திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் 1922இல் அறிவித்தார். இவரின் விழா நாள் ஜூலை 31 ஆகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47145"}, {"id": [692, 4], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 27 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) அமைக்கப்பட்டது.\n- ஆகஸ்ட் 7 - கிழிப்பர் ஜேக்கினால் கொலைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் மார்தா டப்ரம் என்னும் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\n- செப்டம்பர் 4 - ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் (படம்) \"கோடாக்\" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார்.\n- டிசம்பர் 13 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.\n\nதேதிகள் அறியப்படாத நிகழ்வுகள்.\n- சீனாவில் தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.\n- பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- செப்டம்பர் 5 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\n- அக்டோபர் 10 - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n- நவம்பர் 7 - சி. வி. இராமன்\n- பொன்னையாபிள்ளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_10631"}, {"id": [692, 5], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.\n1213இல் இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். இவர் அரபு மொழியை நன்கு கற்றவராதலாலும், நல்ல மறை போதகரானதாலும், இவரையும் இவரோடு பீட்டர் மற்றும் ஓத்தோ என்னும் இரு குருக்களையும், அகூர்சியுஸ் மற்றும் அஜுதுஸ் என்னும் இரு பொதுநிலை சகோதரர்களையும் கிழக்கிலே நம்பிக்கையற்றோருக்கு நற்செய்தி அறிவிக்க அசிசியின் பிரான்சிசு தேர்ந்தெடுத்தார். இவர்கள் மொராக்கோவில் சென்று மறைபரப்ப பணிக்கப்பட்டனர். இவர்கள் ஐவரும் இதாலியிலிருந்து கடல் வழியாகச் செவீயா வந்தடைந்தனர். சிலகாலம் எசுப்பானியா மற்றும் போர்த்துகலில் தங்கியிருந்தப்பின்பு இவர்கள் மொராக்கோ சென்றடைந்தனர்.\n\nஇவர்கள் ஐவருள் பெரார்டுக்கு மட்டுமே அரபு மொழி தெரிந்திருந்தது. இவர்களின் வீரமான மறைபரப்பும், இசுலாமை துறக்க இவர்கள் விடுத்த வெளிப்படையான அழைப்பும் மக்கள் இவர்களைப் பித்துப் பிடித்தவர்கள் என எண்ண வைத்தது. ஆயினும் இவர்கள் நாட்டை விட்டுப் போகாமல் மறை பரப்பிக்கொன்டே இருந்ததால், இவர்கள் கைது செய்யப்பட்டி சிறையிலிடப்பட்டனர். இவர்களைத் தங்களின் கத்தோலிக்க மறையினைடத் துறக்க வைக்க எவ்வளவோ முயன்று தோற்று போன மொராக்கோ மன்னன், கோவத்தில் தன் உடைவாளால் இவர்களின் தலையை வெட்டி இவர்களைக் கொன்று இவர்களைப் பிரான்சிஸ்கன் சபையின் முதல் இரத்த சாட்சிகள் ஆக்கினான்.\n\nபதுவை அந்தோனியார் மீதான இவர்களின் தாக்கம்.\nமொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த இவர்களின் திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொயிம்ராவுக்கு கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து அந்தோனியார் என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார்.\n\nவணக்கம்.\nபெரார்டும் அவரின் துணைவர்களுக்கும் திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துவினால் 1481இல் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவர்களின் விழா கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் 16 சனவரியில் இடம் பெறுகின்றது.\n\nவெளி இனைப்புகள்.\n- Santi Berardo, Otone, Pietro, Accursio e Adiuto Protomartiri dell’Ordine dei Frati Minori\n- Antonius von Padua - mentioned in the entry for Saint Anthony\n- Catholic Encyclopedia article\n\n\n\n\n", "document_id": "ta_ta_45327"}, {"id": [692, 6], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "இவரே முதன் முதலில் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை கூறியவர். ஆயினும் இவர் அதனை இப்பெயரில் அழைக்கவில்லை.\n\nஇவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்க குருவாக இருந்தவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46758"}, {"id": [692, 7], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிறந்தவர். அவருக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் மாயழகன் எனும் மாயா பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார், இளைய மகன் அன்பழகன் தந்தையாரைப் பின் தொடர்ந்து புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார்.\n\nஒளிப்பட பணிகள்.\nதுவக்கத்தில் அவர் பி.கே.நாகராஜன் எனும் ஒளிப்படக் கலைஞரிடம் உதவியாளராக இணைந்து “சோரி சோரி” எனும் இந்திப் படத்தில் நடிகர் ராஜ்கபூரை முதன் முதலில் படம் எடுக்கத் தொடங்கி ரஜினியின் பாட்ஷா வரை 400 படங்களுக்கு மேல் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அனைத்து தலைவர்களையும் புகைப்படம் எடுத்தவர் மற்றும் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் நீ நடந்தால் நடையழகு எனும் பாடலில் போக்குவரத்து காவலர் வேடத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார்.\n\nகலைமாமணி விருது.\nஇவரின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக தமிழக அரசின் கலைமாமணி விருது 2007 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90184"}, {"id": [692, 8], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதமிழ் நாடு திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் \"கருப்பன்\". தனது இளமைக்கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், மேற்படிப்பு எதையும் படிக்கவில்லை. பின்னர் 1935 இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு \"Photographical Institute\" இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.\n\nகாந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம்.\nமுதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி 1940 ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியாரே ஆவார். இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937 ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான \"மகாத்மா காந்தி\" படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இவ் ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை. இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23, 1948 இல் தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டன.. இத்திரைப்படத்தின் பிரதிகள் (படிகள்) எதுவுமே இப்போது இல்லை.\n\nசெட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது.\n\n\"Mahatma Gandhi: Twentieth Century Prophet\" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\n\nபயண இலக்கியம்.\nபயண இலக்கியத்தின் முன்னோடி என மதிக்கப்படும் செட்டியார் பல பயண நூல்களைப் படைத்ததுடன் மற்றவர்களது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் உள்ளார். 1850 - 1925 காலப்பகுதியில் எழுதப்பட்ட பலரின் 140 கட்டுரைகளைத் தொகுத்து, \"பயணக் கட்டுரைகள்\" என்ற பெயரில் ஆறு நூல்களாக வெளியிட்டார். தாம் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பல இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை \"உலகம் சுற்றும் தமிழன்\" என்ற பயண நூலாகத் தமிழில் எழுதி 1940 இல் வெளியிட்டார். இவர் எழுதிய பின்வரும் பயண நூல்கள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன:\n- \"உலகம் சுற்றும் தமிழன்\"\n- \"பிரயாண நினைவுகள்\"\n- \"மலேயா முதல் கனடா வரை\"\n- \"கயானா முதல் காஸ்பியன் கடல் வரை\"\n- \"அமெரிக்க நாட்டிலே\"\n- \"ஐரோப்பா வழியாக\"\n- \"குடகு\"\n- \"இட்டபணி\"\n- \"திரையும் வாழ்வும்\"\n- \"ஜப்பான் கட்டுரைகள்\" (1936, இரங்கூன்)\n- “ தமிழ்நாடு -நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்\n\nஇதழியலில்.\nதமிழில் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளையும் அறிவுக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கென்று குமரிமலர் என்ற மாத இதழைத் தொடங்கினார். இது செப்டம்பர் 1943 முதல் 1983 வரை 40 ஆண்டுகளாக வெளிவந்தது. ஏ. கே. செட்டியார் 20 வயதில் பர்மா சென்று இரங்கூனில் \"தனவணிகன்\" என்ற இதழை வெளியிட்டார். 1926 இல் பூதலூர் வைத்தியநாத ஐயர் \"ஆனந்த விகடன்\" என்ற பெயரில் நகைச்சுவை மாத இதழைத் தொடங்கியபோது அவரை ஊக்கப்படுத்தியவர் ஏ. கே. செட்டியார் ஆவார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஏ.கே.செட்டியார் எடுத்த ஆவணப்படம்\n- AK.Chettiar, the man to make the first documentary film on Mahatama Gandhi when Gandhi was very much alive!\n- A.K. Chettiar's film on Gandhi screened, த இந்து, ஏப்ரல் 28, 2006\n\n\n\n\n", "document_id": "ta_ta_4110"}, {"id": [692, 9], "question": "முதன் முதலில் <Query> (படம்) செய்து காட்சிப்படுத்தியவர் அசிசியின் பிரான்சிசு ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்புகள்.\nஇளமைக் காலம்.\n21 ஆகஸ்டு 1597-இல் , பிரான்சு நாட்டில் உள்ள சாவாய் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரின் தந்தை பிரான்சிசு டி பையோசி, தாய் பிரான்சிசு சியோன்ஸ். ஆறு பிள்ளைகளுள் தலைப் பேறு ஆனதால், இவருக்கு உயர்தர கல்வி இயேசு சபையினரின் மேற்பார்வையில் அளிக்கப்பட இவரின் தந்தை ஏற்பாடு செய்தார். 1583-இல் பாரிஸ் நகரில் உள்ள காலேஜ் தே கிலமோண்டில் மேற்கல்வி கற்க சென்ற போது, அங்கே மனிதனின் முடிவைக்குறித்த விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் கண்டிப்பாக நரகத்திற்க்கு செல்வது உறுதி என எண்ணி மிகவும் வருந்தினார். அதனால் ஏற்ப்பட்ட துக்கத்தினால் டிசம்பர் 1586-இல் உடல் நலம் குன்றியது. 1587 சனவரியில் தெற்கு பிரான்சில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு திருப்பயணம் மேற்கொண்டார். அங்கே கடவுளுக்கு தன் வாழ்வினை அர்ப்பணிக்க முடிவு செய்து, \"கடவுள் அன்பாய் இருகின்றார்\" என விவிலியம் கூறுகின்றது, ஆதலினால், அவரிடம் முழு நம்பிக்கை வைத்து அவர் காட்டும் பாதையில் செல்ல தீர்மானித்தார்.\n\nகல்வி.\n1592-இல் சட்டம் மற்றும் இறையியல் துறைகளில் முனைவர் பட்டத்தை பதுவா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இங்கே தான் தனக்கு இறை அழைத்தல் இருப்பதாக முதன் முதலில் உணர்ந்தார். படிப்பு முடிந்ததும், உடணே வீடு திரும்பாமல், லார்த்தோ, இத்தாலியில் உள்ள மரிஅன்னை திருத்தளத்திற்க்கு திருப்பயணம் சென்றார்.\n\nமனித நேயம், சொல்லாட்சிக் கலை, இறையியல், மற்றும் சட்டம் படித்தப் பின்னர், தன் தந்தை பார்த்து வைத்திருந்த செல்வந்தக் குடும்பப்பெண்ணை மணக்காமல் குருவாக தீர்மானித்தார். அப்போதய ஜெனீவா நகர ஆயரின் அழைப்பை ஏற்று, குருமடத்தில் சேர்ந்து, குருவாகி, அம்மறை மாவட்ட கத்தீடிரலில் 1593-இல் பணிபுரிந்தார்.\n\nஆயராக.\n1517-இல் கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் ஆரம்பமானதிலிருந்து, சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரின் கத்தோலிக்க ஆயர்கள் பிரான்சில் உள்ள அன்னெசி என்னும் இடத்தில் தங்கியிருந்தனர், பிரான்சிசு கதிடிரலில் பணிசெய்து கொண்டுருந்ததால், சவாய் நகரில் இருந்த சீர்திருத்தத் திருச்சபையினரிடம் மறை பரப்பலானார், இவரின் முயர்ச்சியால் பலரும் கத்தோலிக்கத்திற்க்கு திரும்பலாயினர்.\n\nஇவர் உரோமை நகரம் மற்றும் பாரிஸ் நகருக்கு பயணம் செய்து திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் மற்றும் பிரெஞ்சு அரசன் ஆறாம் ஹென்றியும் உடன்பாடு செய்ய வைத்தார்.\n\n1602-இல் ஜெனீவா ஆயரின் இறப்புக்குப் பின், பிரான்சிசு டி சேலசு புதிய ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். இவரின் ஆயத்துவ பணியின் போது, எல்லோரும் இவரை சிறந்த மறையுரையாளராகவும், ஏழை எளியவரின் நண்பராகவும் கண்டனர். இவரின் புத்தகங்களில் இவரின் பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி மற்றும் இலத்தீன் மொழியின் ஆற்றல் வெளிப்பட்டது.\n\n6 ஜூன், 1610-இல் புனித ஜேன் பிரான்சிஸ் டி சன்டாலேடு சேர்ந்து, மாதா மிணவுதல் சபை என்னும் பெயரில், பெண்களுக்கான துறவர சபையினை துவக்கினார்.\n\nஅவர் 28 டிசம்பர் 1622 - இல் லியோன், பிரான்சில் இறந்தார், அப்போது சவாயின் பிரபு முதலாம் சார்லஸ் இம்மானுவலோடு பயணித்துக்கொண்டிருந்தார்.\n\nஇறப்புக்குப் பின்.\nதிருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர், பிரான்சிசு டி சேல்சுக்கு 1661-இல் அருளாளர் பட்டமும், மூன்று வருடத்துக்கு பின் புனிதர் பட்டமும் அளித்தார். 1877-இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவருக்கு மறைவல்லுநர் பட்டம் வழங்கினார்.\n\nஅன்னெசி நகரில் உள்ள மரியாள் எலிசபெத்தை சந்தித்ததன் நினைவாக உள்ள பேராலயத்தில் இவரின் கல்லறை உள்ளது. பல புதுமைகள் அங்கே நிகழ்வதாக கூறப்படுகின்றது. இவரின் விழா நாள் சனவரி 24 ஆகும்.\n\nபாதுகாவல்.\n1923-இல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவரை எழுத்தாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார்.\n\nஇவர் செவிடருக்கு மறைக்கல்வி போதிக்கும் வழிவகைகளை கண்டுபிடித்ததினால் இவரை செவிடருக்கு பாதுகாவலராக கொள்வர்.\n\nபுனித தொன் போஸ்கோ 1859-இல் துவங்கிய சபையை இவரின் பாதுகாவலில் வைத்து, \"சலேசியர்கள்\" எனப் பெயர் சூட்டினார்.\n\nநூல்கள்.\n- \"Introduction to the Devout Life (Translated and Edited by John K. Ryan)\", Doubleday, 1972. ISBN 978-0-385-03009-0\n- \"Introduction to the Devout Life\", TAN Books, 2010. ISBN 978-0895552280\n- \"Treatise on the Love of God\", TAN Books, 1997. ISBN 9780895555267\n- \"The Catholic Controversy: St. Francis de Sales' Defense of the Faith\", TAN Books, 1989. ISBN 9780895553874\n- \"Set Your Heart Free (Edited by John Kirvan)\", Ave Maria Press, 2008. ISBN 978-1-59471-153-4\n- \"Sermons of St. Francis de Sales On Prayer\", TAN Books, 1985. ISBN 9780895552587\n- \"Sermons of St. Francis de Sales on Our Lady\", TAN Books, 1985. ISBN 978-0895552594\n- \"Sermons of St. Francis de Sales For Lent\", TAN Books, 2009. ISBN 978-0895552600\n- \"Sermons of St. Francis de Sales for Advent and Christmas\", TAN Books, 1987. ISBN 9780895552617\n\nவெளி இணைப்புகள்.\n- International Commission on Salesian Studies All about St. Francis de Sales worldwide\n- Founder Statue in St Peter's Basilica\n- Francis de Sales bio at Catholic.org\n\nபடைப்புகள்.\n- \"Introduction to the Devout Life\" Christian Classics Ethereal Library\n- \"Introduction to the Devout Life\" Internet Archive\n- \"Set Your Heart Free\" Readings from De Sales\n- \"Spiritual Conferences\".\n- \"The Catholic Controversy\".\n- \"Treatise on the Love of God\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_33686"}]
[{"id": [694, 0], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "ஒழுங்கான இருபதுகோணியொன்றின் அகக்கோணமொன்று 162° ஆகவும் புறக்கோணமொன்று 18° ஆகவும் இருக்கும்.\n\nபயன்பாடுகள்.\n\"த பிரைசு இசு இரைட்டு\" என்ற ஐக்கிய அமெரிக்க ஆட்ட நிகழ்ச்சியில் இருபதுகோணி வடிவில் அமைந்த சில்லுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n\nசுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற இருபதுகோணியின் வடிவில் அமைந்துள்ளது.\n\nஅமைப்பு.\nகவராயத்தையும் நேர்விளிம்பையும் மட்டும் பயன்படுத்தி ஒழுங்கான இருபதுகோணியொன்றை வரைய முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44201"}, {"id": [694, 1], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "விளக்கம்.\nகேரள அரசு சின்னமானது திருவாங்கூர் இராச்சிய அரசு சின்னத்தில் இருந்து வந்ததாகும். இந்த அரச சின்னமானது , இரண்டு யானைகள் ஸ்ரீ பத்மநாபனின் சங்கை காப்பது போல அடையாளப்படுத்துகிறது. அந்த சங்குக்கு மேலே இந்திய தேசிய சின்னமாகிய சாரநாத் சிங்கம் காணப்படுகிறது. இது இந்தியாவின் பெரும்பாலான மாநிலச் சின்னங்களில் பொதுவாக காணப்படுவதாகும். சின்னத்தின் அடிப்பகுதியில் பிரகதாரண்யக உபநிடதத்தில் உள்ள சமசுகிருத வாக்கியம் தேவநாகரியில் உள்ளது. இதன் பொருள் \"May light spell away darkness\". தற்போதைய கேரள சின்னமானது கம்யூனிஸ்ட் ஆட்சியை இந்திய நடுவண் அரசு அகற்றியபின் 1960 இல் பதவிக்கு வந்த பட்டம் தாணு பிள்ளையின் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121056"}, {"id": [694, 2], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "வாஷிங்டன், டர்ஸ்டன் கவுண்டியில் உள்ள ஏரி லாரன்ஸ் ஒர் ஒழுங்கற்ற பனிக்கட்டி பாறையால் ஆனது. சுமார் 15 அடி (4.6 மீ) உயரம். உடையது. இது தானாகவே உருவானது. இது ஒழுங்கற்ற தன்மையை உடையதாக அமைந்துள்ளது. இது வாகோன் கிளாசிஷன் ப்யூகௌட் எல்லையில் மிக அதிகமாக காணப்பட்ட பரப்பளவை உருவாக்கியது. ரேஞ்சர் பகுதியில் உள்ள வாஷோன் பனியாற்றின் எல்ம் லோப் எல்லைக்கு அருகே, Puget Sound பகுதியின் தெற்கே காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115939"}, {"id": [694, 3], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [694, 4], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [694, 5], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "மரத்தின் அமைவு.\nவரலாற்று காலம் கி.மு.300-ம் ஆண்டு முதல்இந்த மரம் இந்தியர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது 50 அடி உயரமும் வளரக்கூடியது. பூக்கள் மிக நுன்மையாக இருக்கும். ஆண், பெண் பூக்கள் ஓரே மரத்தில் தனித்தனி பூக்கொத்தில் வருகிறது. ஆண் கதிர் ஒழுங்கற்ற உருளை வடிவில் உள்ளது. இதில் எண்ணற்ற ஆண் பூக்கள் மொய்த்துக்கொண்டு இருக்கும். கேசரம் மஞ்சளாக இருக்கும். பிறகு கருகி விழுந்துவிடும்.பெண் கதிர் உருண்டையாகவும், தடித்தும் இருக்கும். அதன் நடுவில் உள்ள பூந்தண்டில் பல பெண் பூக்கள் மிகவும் நெருக்கமாக வளர்ந்திருக்கும். பூவின் இதழ்கள் இணைந்து குழாய் வடிவில் இருக்கும். பல பூக்களில் கனிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுக்கனியாக உள்ளது. கனியின் சுளையாக உண்பது இந்த இதழ் குழாய்தான்.\n\nசிறப்புகள்.\nஉலகின் மிகப் பெரிய சாப்பிடக் கூடிய கனி பலா ஆகும். இது மூன்று அடி (3ஃ4-1மீ) நீளமும், 18 கிலோ எடையும் சில 80 கிலோ உடையதாகவும் உள்ளது. பழம் அதிகம் பழுத்துவிட்டால் அருவருப்பான நாற்றம் வீசும்.\n\nகாணப்படும் பகுதிகள்.\nஇந்தியாவே இதன் தாயகம். இந்த சாதியில் 100 இனங்கள் உள்ளது. இந்தியாவில் 18 இனங்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118209"}, {"id": [694, 6], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "வினைச்சொற்களையும் சேர்த்தால் ஆங்கில மொழியில் எண்ணிலடங்கா ஒழுங்கற்ற வினைச்சொற்கள் இருக்கிறது. இவற்றில் இறந்த கால வினைச்சொற்களும்\n\nநிகழ்காலத்தின்போது ‘S’ பயன்படுத்தலும் நிகழ்கால வினைச்சொற்கள் மற்றும் தொழிற்பெயர்ச்சொல்லுடன் ‘ing’ சேர்ப்பதுமாக இருக்கிறது. சில \n\nவிதிவிலக்குகளும் உண்டு. எடுத்துக்காட்டாக ‘Be’ வினைச்சொல் நிகழ்கால பயன்பாட்டின்போது ஒழுங்கற்ற வடிவங்களை கொண்டு இருக்கிறது. அதைப்போல்\n\nமாதிரி வினைச்சொற்களும் (modal auxiliaries) இணைப்பு இல்லாமல் இருக்கிறது\nReference:’ English irregular verbs’ wikipedia\n\n\n\n\n", "document_id": "ta_ta_107455"}, {"id": [694, 7], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "புத்தர் தனது இறுதி நாட்களில் இந்த சோதிட முறையை உருவாக்கியதாக சீன மக்கள் நம்புகின்றனர். கி.மு 2600 -ல் பேரரசர் குவாங் தீ காலத்தில் விலங்குச் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டு எளிதாக்கப்பட்ட பின்பு, கான் பேரரசின் காலத்தில் இது மிகுந்த வளச்சியுற்றது. சீனாவில் இது சாதாரன சோதிடக் கலையாக மட்டும் இல்லாமல், சீனத் தத்துவங்களின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. இந்த சோதிடக் கலையின் அடிப்படையிலேயே சீனப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு மிருகத்தின் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றன.\n\nஅடிப்படை.\nசீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.\n\nசீன ஆண்டுகள்.\nபுத்தர் முக்தி அடைந்து, இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது, உலகிலுள்ள அனைத்து விலங்குகளிடமும் விடை பெற்றுச் செல்ல வேண்டி, சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று வந்தவை பன்னிரண்டே. எனவே அவ்வாறு வந்த விலங்குகளுக்கு மதிப்பு தரும் வகையில், அவை வந்த வரிசையின் அடிப்படையில், ஒவ்வொரு விலங்கின் பெயரையும் பன்னிரண்டு சீன ஆண்டுகளுக்கும் வைத்தார். மேலே கூறப்பட்ட கதையின் அடிப்படையிலேயே சீன ஆண்டுகள் விலங்குகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அவை,\n\n1. எலி\n2. எருது\n3. புலி\n4. முயல்\n5. டிராகன்\n6. பாம்பு\n7. குதிரை\n8. ஆடு\n9. குரங்கு\n10.சேவல்\n11.நாய்\n12.பன்றி\n\nசீன ஆண்டுகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.எனவே இவை நடைமுறையில் உள்ள ஆங்கில நாள்காட்டியுடன் சரியாக ஒத்துப் போவதில்லை. சனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் இருந்து புது வருடம் கணக்கிடப்படுகின்றன.\n\nமூலகம்.\nசீன சோதிடத்தில் மொத்தம் ஐந்து மூலகங்கள் உள்ளன. மரம், நெருப்பு, உலோகம், நீர் மற்றும் பூமி ஆகிய இவை அனைத்தும் தனியே அன்றி யின்-யான் சக்திகளுடன் சேர்த்தே குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு மூலகமும் ஒவ்வொரு குறிகளின் தன்மைகளை ஆளும் சக்தி கொண்டவையாக கருதப்படுகின்றன.\n\nயின்-யான்.\nயின் மற்றும் யான் எனப்படுபவை இந்த உலகத்தை ஆளும் இரு வேறு நேர் எதிர் சக்திகள் என சீனத் தத்துவம் கூறுகின்றது. இரவு-பகல், ஆண்மை-பெண்மை என்று இவ்வாறான நேர் எதிர் யின்-யான் சக்திகளே போட்டி போட்டுக் கொண்டு இந்த உலகத்தை இயக்குவதாக சீன சோதிடம் கூறுகின்றது. இவ்விரு சக்திகளின் ஆளுமை ஒரு மனிதனின் நடவடிக்கைகளை மாற்ற வல்லது என சீன சோதிடம் குறிப்பிடுகின்றது.\n\nயின் கூறுகள்.\nஎதிர்மறை சக்தி, கருப்பு, அடிமைத்தனம், நீர், உலோகம் மற்றும் பூமி ஆகியவை யின் கூறுகள் ஆகும். இவை இரவு, பள்ளத்தாக்கு, நதிகள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றைச் சார்ந்தது.\n\nயான் கூறுகள்.\nநேர்மறை சக்தி, ஆளுமை, நெருப்பு, மரம் மற்றும் காற்று ஆகியவை யான் கூறுகள் ஆகும். இவை பகல், மலைகல் மற்றும் குன்றுகள் ஆகியவற்றைச் சார்ந்தது\n\nயின்-யான் அட்டவனை.\nயின் யான் ஆகியவை மரம், நெருப்பு, பூமி, உலோகம், நீர் ஆகிய ஐந்து மூலகங்களுடன் சேர்த்து கணிக்கப்படுகின்றது. இவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வருகின்றன. எனவே வருட முடிவு எண்ணைக் கொண்டே இதை சுலபமாக கணிக்கலாம். மாதங்கள் போல அல்லாமல் சீன வருடங்கள் ஆங்கில வருடங்களை ஒத்து வருவதால் இதைக் கணிக்க ஆங்கில ஆண்டு முறையையே பயன்படுத்தலாம்.\n\n- வருட முடிவு 0 ஆக இருந்தால் - யான் உலோகம்\n- வருட முடிவு 1 ஆக இருந்தால் - யின் உலோகம்\n- வருட முடிவு 2 ஆக இருந்தால் - யான் நீர்\n- வருட முடிவு 3 ஆக இருந்தால் - யின் நீர்\n- வருட முடிவு 4 ஆக இருந்தால் - யான் மரம்\n- வருட முடிவு 5 ஆக இருந்தால் - யின் மரம்\n- வருட முடிவு 6 ஆக இருந்தால் - யான் நெருப்பு\n- வருட முடிவு 7 ஆக இருந்தால் - யின் நெருப்பு\n- வருட முடிவு 8 ஆக இருந்தால் - யான் பூமி\n- வருட முடிவு 9 ஆக இருந்தால் - யின் பூமி\n\nஉள்குறி.\nசீன சோதிடத்தில் அதன் வருடங்கள் மொத்தம் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு, அவைகளுக்கு பன்னிரெண்டு விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது போலவே, அதன் மாதங்களும் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு அவற்றிர்கும் அதே விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருக்கும் நாள்களும் இரண்டு மணிகளுக்கு ஒரு காலம் என்ற விகிதத்தில் மேலும் பன்னிரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவையே சீன சோதிடத்தின் உள்குறிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த உள்குறிகள் ஒரு மனிதனின் குணாதிசயங்களை நுணுக்கமாக அறியப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nகணிப்பு.\nசீன சோதிடம் ஒருவர் பிறந்த வருடத்தைக் கொண்டு அவரின் பொதுவான குணங்கள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கூறுகின்றது. அதோடு அவரின் உள்குறிகளைக் கொண்டு நுணுக்கமான அளவிலும் அறிய முடிகின்றது. இந்த உள்குறிகள் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன.\n\n\"1980 ஆம் வருடம், மார்ச் மாதம் 26 ஆம் திகதி, காலை 7.45 மணிக்கு பிறந்த ஒருவரின் உள்குறிகள்,\"\n\n- வருடக்குறி - வலுத்த குரங்கு - (1980 ஆம் வருடத்தில் பிறந்ததால்)(உலோக மூலத்தில் பிறந்ததால்)\n- யின் யான் சக்தி - யான் சக்தி (வருட முடிவு '0' வாக இருப்பதால்)\n- மாதக்குறி - முயல் (மார்ச் 21 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய திகதிகளின் இடைப்பட்ட நாளில் பிறந்ததால்)\n- நிலையான மூலகம் - மரம் (முயல் மாதத்தில் பிறந்ததால்)\n- காலம் - வசந்த காலம் (முயல் மாதத்தில் பிறந்ததால்)\n- நேரக்குறி - டிராகன் (காலை 7.00 மற்றும் 9.00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்ததால்)\n\nஇதையும் பார்க்கவும்.\n- சோதிடக் கருத்துருக்கள்\n- சீன நாட்காட்டி\n\nஉசாத்துணை.\n- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்\n\nவெளி இணைப்புகள்.\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ள சித்ரா சிவக்குமார் எழுதிய சீன விலங்கு சோதிடம் மின் புத்தகம் (பிடிஎப் வடிவில்)\n- Chinese Astrology online calculator\n- Chinese astrology website with software and online calculator\n- Chinese Zodiac Chart\n- Chinese astrology and Feng Shui international network\n- Chinese Animal Signs Website\n- Bazi Destiny (八字命理) Life Analysis\n- Chinese Astrology (Ba Zi) free articles, professional training, distant support\n\n\n\n\n", "document_id": "ta_ta_18271"}, {"id": [694, 8], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [694, 9], "question": "சுவசுத்திக்காச் சின்னமானது ஒழுங்கற்ற <Query>யின் வடிவில் அமைந்துள்ளது.", "document": "விளக்கம்.\nஉத்தரகண்ட மாநில சின்னமானது வைரவடிவில் நீல நிற ஓரங்களைக் கொண்டுள்ளது. ஒயிலான மலைச் சிகரங்கள் இமயமலையின் அழகிய மலைச் சிகரங்களைக் குறிப்பிடுகின்றன. நான்கு நீரோடைகள் இடமிருந்து வலமாக பாய்வதுபோல் கோடுகள் அமைந்துள்ளன. சின்னத்தின் உச்சியில் இந்திய தேசிய சின்னமான, சாரனாத் சிங்கத் தலை சிவப்புப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே தேவநாகரி எழுத்தில், \"सत्यमेव जयते\" சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. சின்னத்தின் கீழே இந்தியில் உத்திரகண்ட மாநிலத்தைக் குறிப்பிடும் வாசகம் \"उत्तराखण्ड राज्य\" என்று உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121057"}]
[{"id": [696, 0], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான \"சுவீடன் சூரியக் குடும்ப முறையின்\" சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.\n\nபெப்ரவரி 2, 2009 அன்று ஸ்டாக்ஹோம் உலக அரங்கு சுவீடன் தொலைத்தொடர்பு குழுமம் எரிக்சன் கையகப்படுத்தப்பட்டு, பெயரிடல் உரிமையின்படி \"எரிக்சன் உலகம்\" என பெயர் மாற்றபப்ட்டது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Stockholm Globe Arenas, website. (English).\n- Stockholm Globe City\n- Hockeyarenas.net entry\n- Web cams monitoring the construction on the \"Globe Arena\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_46907"}, {"id": [696, 1], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்).\n- பிரெஞ்சு பொலினீசியா\n- கேம்பியர் தீவுகள்\n\nஅவாய்-அலூசியன் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்.\n- அமெரிக்க ஐக்கிய நாடு\n- அலாஸ்கா - அலூசியன் தீவுகள் மட்டும்\n\nஅலாஸ்கா சீர் நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்).\n- அமெரிக்க ஐக்கிய நாடு (அலாஸ்கா சீர் நேரம்)\n- அலாஸ்கா (−169.5° நிலநிரைக்கோட்டின் மேற்கே அமைந்துள்ள ஆனெட்டி மற்றும் அலூசியன் தீவுகள் தவிர ஏனைய பகுதிகள்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_66705"}, {"id": [696, 2], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "மேற்கு கிறீன்லாந்து நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்).\n- கிறீன்லாந்து\n- பெரும்பான்மையான பகுதிகள் (தூளே விமானத் தளம் தவிர)\n-  இங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\n- பிரான்சு\n- செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்\n-  இங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\n\nஅத்திலாந்திக்குப் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்).\n- கனடா\n- நோவா இசுகோசியா, நியூ பிரன்சுவிக், இளவரசர் எட்வர்ட் தீவு, லாப்ரடோர் - தென்கிழக்கு முனையைத் தவிர மற்றும் கியூபெக்கின் கிழக்குப் பகுதிகள்.\n- பெர்முடா (பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்)\n- கிறீன்லாந்து - தூளே விமானத் தளம்\n- இங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\nஇவை  ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.\n\nசீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்).\n- சுரிநாம்\n- பிரெஞ்சு கயானா\n- பிரேசில் - வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்\n- ஆலகோவாசு\n- அமாபா\n- பாகையா\n- சியாரா\n- மாரஞ்ஞோ\n- பாரா\n- பாராயிபா\n- பெர்னம்புகோ\n- பியாயுயி\n- இரியோ கிராண்டு டோ நார்த்\n- செர்ச்சீபி\n- தோகான்ச்சீசு\n- அர்கெந்தீனா\n- அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள்\n\nசீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது).\n- பிரேசில் - தெற்கு மற்றும் தென்கிழக்கு மாநிலங்கள்\n- கூட்டரசு மாவட்டம்\n- மினாஸ் ஜெரைசு\n- பரானா\n- இரியோ டி செனீரோ\n- இரியோ கிராண்டு டொ சுல்\n- சாவோ பாவுலோ\n- இசுபிரிட்டோ சான்டோ\n- கோயாசு\n- சான்டா கதரீனா\n- உருகுவே\n\nபகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது).\n- பிரேசில் - தென்மேற்கு மாநிலங்கள்\n- மடோ குரோசோ\n- மடோ குரோசோ டொ சுல்\n- பரகுவை\n- சிலி - பெருநிலப்பகுதி\n- போக்லாந்து தீவுகள்\n- அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள்\nஇவை  ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66824"}, {"id": [696, 3], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "இவர் 1970களின் பிற்பகுதி முதல் TCS நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரது முயற்சியின் காரணமாக TCS நிறுவனம் உலகிலுள்ள மிகப்பெரிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் 116, 000 பேர் பணிபுரியும் நிறுவனமாகவும், 53 நாடுகளில் 151 கிளைகளைக் கொண்டதாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் நிகர வருமானம் US$ 5.7 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_945"}, {"id": [696, 4], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "அமைவிடம்.\nஇந்த நினைவுச் சின்னம், முன்னைய தியெப்வால் மாளிகை அமைந்திருந்த இடத்திலிருந்து தென் கிழக்கே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம் மாளிகை தியெப்வால் காட்டுப் பகுதிக்கு அருகே தாழ் நிலப்பகுதியில் இருந்தது. மாளிகைப் பகுதியில் போர்க்காலத்தில் அமைந்திருந்த மருத்துவ மையங்களைச் சுற்றியிருந்த ஏராளமான கல்லறைகளை இடம் மாற்ற வேண்டும் என்பதனால், மாளிகை இருந்த இடம் நினைவுச் சின்னம் கட்டுவதற்குப் பொருத்தமில்லாது இருந்தது.\n\nகட்டிடம்.\nநாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னக் கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டு போர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட 16 தூண்களைக் கொண்டது. இது 150 அடி (46 மீ) உயரமானது. போர்க் காலத்தில் இப்பகுதியில் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் கட்டிடத்தைத் தாங்குவதற்கு 19 அடி (6 மீ) தடிப்புள்ள அத்திவாரம் அமைக்கவேண்டி இருந்தது. சர் எட்வின் லுட்யென்சு என்னும் கட்டிடக்கலைஞர் வடிவமைத்த இக் கட்டிடம் 1928 ஆம் ஆண்டுக்கும் 1932 ஆன் ஆண்டுக்கும் இடையில் கட்டி முடிக்கப்பட்டது. உலகிலுள்ள பிரித்தானியப் போர் நினைவுச் சின்னங்களில் பெரியது இதுவே ஆகும். பிற்காலத்தில் அரசர் எட்டாம் எட்வர்டான அப்போதைய வேல்சு இளவரசர், பிரான்சின் சனாதிபதி அல்பர்ட் லெப்ருன் முன்னிலையில் 1932 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் திறந்து வைத்தார்.\n\nபொறிப்பு.\nஇந்நினைவுச் சின்னம் வேறு கல்லறைகள் இல்லாதவர்களும், காணாமற் போன அல்லது அடையாளம் காணப்படாத இறந்த போர் வீரர்களுக்காக அமைக்கப்பட்டது. உட்புற மேற்பரப்பில் பெரிய அளவில் பொறிப்புக்கள் உள்ளன. கட்டிடத்தின் நோக்கம் பற்றிய பொறிப்பு பின்வருமாறு:\n\nபோர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட தூண்களில் 72,000 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் சூலை 1916 க்கும் மார்ச் 1918 க்கும் இடையில் காணாமல் போனவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலோர் 1916 ஆம் ஆண்டில் சூலை முதலாம் தேதிக்கும், நவம்பர் நான்காம் தேதிக்கும் இடையில் இடம்பெற்ற முதற் சண்டைகளில் இறந்தவர்கள். இங்கு பெயர் பொறிக்கப்பட்டுள்ளவர்களில் எவரது எச்சங்களாவது பின்னர் கண்டுபிடிக்கப்படுமானால் அவர்களுக்கு உரிய படைத்துறை மரியாதைகளுடன் அவர்களுடைய ஊர்களுக்கு அண்மையில் அடக்கம் செய்தபின்னர், நினைவுச் சின்னத்தில் உள்ள அவர்களது பெயர் நீக்கப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_25158"}, {"id": [696, 5], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "நடிகர்கள்.\n- அர்ஜூன் -கிச்சா (கிருஷ்ணமூர்த்தி)\n- மதுபாலா - சுசீலா(சுசி)\n- கவுண்டமணி- மணி\n- சரன் ராஜ் - அழகர் நம்பி\n- சுபஸ்ரீ - சுகந்தி\n- செந்தில் - பப்ளூ\n- வினீத் - ரமேஷ்\n- சொக்கலிங்க பாகவதர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21714"}, {"id": [696, 6], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "பல்லூடக வடிவங்கள்.\n- ஓலைச்சுவடி\n- கல்வெட்டு\n- தொல்பொருள்\n- கருவி\n- மரபுக் கட்டிடம்\n- வாழும் கலைகள்\n- வாழும் தொழில்கள்\n- எழுத்து வெளியீடுகள்\n- படம்\n- ஒலிக்கோப்பு\n- நிகழ்படம்\n- இயங்குபடம்\n- தரவுக் கணங்கள்\n- வலைத்தளங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25167"}, {"id": [696, 7], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்).\n- பிரேசில்\n- அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரேசிலுக்குச் சொந்தமான தீவுகளான பெர்னான்டோ டி நோரன்கா, டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் போன்றவை.\n- தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்).\n\nபகலொளி சேமிப்பு நேரலமாக பயன்படுத்தும் பகுதிகள்.\nவடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது.\n- கிறீன்லாந்து - பெரும்பான்மையான பகுதிகள்\n- இங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\n- செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (கனடாவிற்கருகே வடமேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள, பிரான்சின் ஒரு சுய ஆட்சி பிராந்தியம்)\n- இங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது\n\nதெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது.\n- பிரேசில்\n- கூட்டரசு மாவட்டம், மினாஸ் ஜெரைசு, பரானா, இரியோ டி செனீரோ, இரியோ கிராண்டு டொ சுல், சாவோ பாவுலோ, இசுபிரிட்டோ சான்டோ, கோயாசு, சான்டா கதரீனா\n- உருகுவே\n\n\n\n\n", "document_id": "ta_ta_66740"}, {"id": [696, 8], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "இது எம்ஜிஎம் ரிசோர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் இந்த ஹோட்டலின் உரிமை மற்றும் செயல்பாட்டு அதிகாரங்கள் உள்ளன. இந்த ஹோட்டலின் 30 வது அடுக்கு மாடி 293 அடி உயரத்தில் (89 மீட்டர்) அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் ஐந்து வெளிப்புற நீச்சல் குளங்கள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை அடங்கும். இவை மட்டும் சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவினை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. சுமார் 3,80,000 சதுர அடிகள் (35,000 சதுர மீட்டர்கள்) பரப்பளவில் எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் ஏரினா, கிராண்ட் ஸ்பா மற்றும் பெரிய மாநாட்டு மையம் போன்றவை அமைந்துள்ளன. \n\nஇவை தவிர பல்வேறு வகையிலான கடைகள், இரவு நேர கூட்ட அரங்குகள், உணவகங்கள் மற்றும் மிகப்பெரிய சூதாட்ட அரங்கு போன்றவையும் இந்த ஹோட்டலில் அமைந்துள்ளது. இவை சுமார் 1,71,500 சதுர அடிகள் (15,930 சதுர மீட்டர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளன.\n\nஅருகருகே அமைந்துள்ள இரு இணைப்புகளுக்கு தெருவழியாக பாதசாரிகளை கடக்கவிடாமல், தலைக்கு மேல் உருவாக்கப்பட்ட பாலம் வழியே செல்லுமாறு உருவாக்கியுள்ளனர்.\n\nமெரினா ஹோட்டல்.\nமெரினா ஹோட்டல் 3805 லாஸ் வேகாஸ் பௌலேவார்ட்டில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல், 1975 ஆம் ஆண்டில் 714 அறைகள் கொண்ட ஹோட்டல் மற்றும் சூதாட்ட மையமாக திறக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில், கிர்க் கெர்கோரியன் எம்ஜிஎம் கிராண்டினை நிறுவுவதற்காக மெரினா ஹோட்டல் மற்றும் டிரோபிகானா கவுன்ட்டி கிளப் இரண்டையும் வாங்கினார். அப்போது மெரினா ஹோட்டலானது, எம்ஜிஎம்-மெரினா ஹோட்டல் என்று அழைக்கப்பட்டது.\nமெரினா ஹோட்டல் நவம்பர் 30, 1990 இல் மூடப்பட்டு, அக்டோபர் 7, 1991 இல் புதிய சூதாட்ட ஹோட்டல் கட்டிட்த்திற்காக, மெரினா ஹோட்டலின் அடிப்பகுதி அழிக்கப்பட்டது. முதன்மை ஹோட்டல் கட்டிடத்தின் மேற்குப் பகுதியின் முடிவில் மெரினா ஹோட்டல் கட்டிடத்தின் பகுதிகள் இன்றளவும் எஞ்சியுள்ளன.\n\nபட வரலாறு.\nமிகப்பெரிய ஹோட்டல் என்பதால் பல்வேறு திரைப்படங்களில் எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ஹோட்டல் விதவிதமான காட்சியமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. \n1. 1996 ஆம் ஆண்டில், குத்துச்சண்டை நகைச்சுவையான கிரேட் வைட் ஹைப் படம்.\n2. ஓசியன்ஸ் லெவன் படத்தில் டேனி ஓசியன் கொள்ளையடிக்கும் சூதாட்ட அரங்குகளில் எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ஹோட்டலும் ஒன்று. லென்னொக்ஸ் லுவிஸ் மற்றும் வ்லாடிமிர் க்ளிட்ஷ்க்ப் இடையே நடைபெறும் உலக வீரனுக்கான குத்துச்சண்டையில் மேடையில் காட்டப்படும்படியான காட்சி. \n3. வேகாஸ் வேகாஷன்ஸ் படத்தின் இறுதிக் காட்சியில் கிளார்க் க்ரிஸ்வோல்ட் மற்றும் அவரது குடும்பம் கெனோ விளையாட்டினை விளையாடும்போது காட்டப்படும்.\n4. எம்ஜிஎம் கிராண்ட் மற்றும் அதன் பழைய நுழைவு வாயில், புது லாஸ் வேகாஸாக கேஸினோ திரைப்படத்தில் காட்டப்பட்டது. இப்படம் 1995 இல் வெளியானது.\n5. ‘த அமேசிங்க் ரேஸ் 15’ மற்றும் ‘த அமேசிங்க் ரேஸ் 24’ ஆகிய படங்களில் எம்ஜிஎம் கிராண்ட் காட்சியளிக்கப்பட்டுள்ளது.\n\nஹோட்டல்.\nஹோட்டலின் அறைகள் பல்வேறு கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. \nமுதன்மை ஹோட்டல் கட்டிடம் 5044 அறைகளைக் கொண்டுள்ளது.\nஎம்ஜிஎம் கிராண்டின் ஸ்கைலாஃப்ட்ஸ், ஏஏஏ ஐந்து வைர மதிப்பு கட்டிடம், ஃபோர்ப்ஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகிய இரண்டும் முதன்மை கட்டிடத்தின் உயர்மாடிகளில் உள்ளன. \nஎம்ஜிஎம் கிராண்டில் மாளிகைகளாக சுமார் 29 கட்டிடங்கள் மிக முக்கியமானவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.\n\nஎம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ஹோட்டல் வசதிகள்.\nஅடிப்படை வசதிகள்.\nகம்பியில்லா இணையச் சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், பார், அறைச் சேவை, இணையம், வணிக மையம், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி செய்யும் இடம் போன்றவை இங்கு அளிக்கப்படும் அடிப்படை வசதிகள் ஆகும்.\n\nஉணவு மற்றும் குளிர்பானங்கள்.\nஇங்கு பார் மற்றும் உணவக வசதிகள் உள்ளன.\n\nவணிக சேவைகள்.\nவணிக மைய வசதிகள் வழங்கப்படுகிறது.\n\nதனிப்பட்ட சேவைகள்.\n24 மணிநேர வரவேற்பறை, அறைச் சேவை மற்றும் பண பரிமாற்றம் போன்ற வசதிகள் இங்கு வழங்கப்படுகின்றன.\n\nஹோட்டல் வசதிகள்.\nபரிசுப்பொருட்களுக்கான கடை மற்றும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் இங்கு அளிக்கப்படும் வசதிகளாகும்.\n\nமறு உருவாக்க வசதிகள்.\nசூதாட்டம், உடற்பயிற்சி செய்யுமிடம், இரவு நேர கூட்ட அறைகள், ஸ்பா, அழகுக்கலை மற்றும் முடிதிருத்துமிடம், மசாஜ் செய்யுமிடம், உடல்நிலை நலத்திற்குரிய அரங்குகள், வணிக வளாகம், கடைவீதி போன்ற வசதிகள் இங்கு அளிக்கப்படுகின்றன.\n\nபயணச் சேவைகள்.\nவாகனங்கள் நிறுத்துமிடம், இலவச நிறுத்துமிடம், கார் நிறுத்தும் பணியாட்கள் ஆகிய வசதிகள் இங்கு வழங்கப்படுகின்றன.\n\nஇதர வசதிகள்.\nவெளிப்புற குளம் வசதி இதர வசதிகளில் அளிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70453"}, {"id": [696, 9], "question": "<Query> (படம்) உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும்.", "document": "பசிபிக் சீர் நேரம்.\nஇது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இப்பகுதிகளின் கோடைகாலத்தின்போது (பசிபிக் பகலொளி நேரம்) பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\n- கனடா\n- பிரிட்டிசு கொலம்பியா (மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள்)\n- யூக்கான்\n- மெக்சிகோ\n- பாகா கலிபோர்னியா\n- அமெரிக்க ஐக்கிய நாடு\n- கலிபோர்னியா\n- ஐடஹோ (வடக்குப் பகுதி)\n- நெவாடா (மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்)\n- ஓரிகன் (மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்)\n- வாஷிங்டன்\n\nஅலாஸ்கா பகலொளி நேரம்.\nஇது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தின்போது (அலாஸ்கா சீர் நேரம்) பயன்படுத்தப்படும்.\n\n- அமெரிக்க ஐக்கிய நாடு\n- அலாஸ்கா (அலூசியன் தீவுகள் தவிர)\n\nசீர் நேரம்.\nபின்வரும் பகுதிகளில் \"ஒ.ச.நே - 08:00\" சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.\n- கனடா\n- ஐக்கிய இராச்சியம்\n-  டங்க்ஸ்டன், கேன்துங் சுரங்கம் உட்பட\n- மெக்சிகோ\n- கிளாரியான் தீவுகள்\n- இரிவில்லாகிகிடோ தீவுக்கூட்டத்தின் மேற்குப் பகுதிகள்\n- பிரான்சு\n- கிளிப்பர்டன் தீவு\n- ஐக்கிய இராச்சியம்\n- பிட்கன் தீவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66901"}]
[{"id": [697, 0], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "வரலாறு.\nபுகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான வாஸ்கோ ட காமா\nஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்து மே 20, 1498 ஆம் ஆண்டு கோழிக்கோடு நகருக்கு அருகே உள்ள கப்பத்\nஎன்னும் கிராமத்தில் வந்திறங்கினார். இவரைப் பின் தொடர்ந்து வந்த\nபெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் மற்றும் அஃபோன்சோ தே ஆல்புகெர்க்கே\nஇவர்கள் தங்குவதர்க்கு கொச்சி அரசர் அனுமதியுடன் ஒரு கோட்டையுடன்\nமரத்தால் ஆன தேவாலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தை இயேசுவின்\nபன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான\nபுனித\nபர்த்தலமேயுவின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது.\nஅதன்பின் ஃப்ரான்ஸிஸ்கோ டே அல்மிடியா (Francisco de Almeida) என்னும்\nஆளுனரின் தலையில் 1506 ஆம் ஆண்டில் ஃப்ரான்சிஸ்கன்\nபிரையர் என்னும் கிறித்தவத் துறவிகளின் பிரிவு இதனை கற்கள்\nமற்றும் சுண்ணாம்புக்கலவை கொண்டு உருவாக்கியுள்ளனர்.\nஇதன் கட்டுமானம் 1516 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு புனித அந்தோனியார்\nபெயரில் அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் சீர்திருத்த இயக்கப் பிரிவை சேர்ந்த டச்சுக்காரர்கள் இந்த\nரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை கைப்பற்றிய போது\nஇதனை சேதப்படுத்தவில்லை. பின்னாளில், 1804 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள்\nஇந்த ஆலயத்தை ஆங்கிலிக்கம் மதகுருக்களிடம் ஒப்படைத்த பின் இது புனித\nபிரான்சிசு பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த தேவாலயம் 1904 ஆம் ஆண்டின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின்\nசட்டத்தின் கீழ் ஏப்ரல் 1923 இல் இது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்\nசின்னமாக அறிவிக்கப்பட்டது. இது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகம் கீழ் உள்ளது. மேலும் வட கேரளாவின்\nமாவட்டத்திர்க்குச் சொந்தமான தென்னிந்தியத் திருச்சபையானது வாரவாரம்\nஞாயிறு மற்றும் நினைவு நாட்களில் சேவைகள் புரிகிறது,\nமற்ற நேரங்களில் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.\n\nவாஸ்கோட காமா.\nபோர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான வாஸ்கோ ட காமா ஐரோப்பாவிலிருந்து மூன்றாவது முறையாக இந்தியா வந்த போது திசம்பர் 24, 1524 ஆம் ஆண்டு கொச்சியில் காலமானார். இவரது உடல் முதலில் இந்த தேவாலயத்தில் புதைக்கப்பட்டது, பின்னர் பதினான்கு ஆண்டுகள் கழித்து தனது எஞ்சியுள்ள மிச்சங்களை போர்த்துகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் வாஸ்கோடகாமாவின் வெறுங்கல்லறை இன்னும் இங்கே காணலாம். இது தெற்கு பக்கத்தில் தரையில் அமைந்துள்ளது. மேலும் இன்னும்பிற போர்த்துகீசியர்களின் கல்லறைகள் வடக்கு பக்கத்திலும் மற்றும் டச்சுக்காரர்களின் கல்லறை தென்பகுதியிலும் உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_63070"}, {"id": [697, 1], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "கொச்சி மறைமாவட்டத்தின் தலைமைக் கோவில்.\nஇயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர்துறந்த சிலுவையை நினைவுகூர்ந்து எழுப்பப்பட்டுள்ள இக்கோவில் கேரளத்தின் கொச்சி மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலாகவும் திகழ்கிறது. இது இந்தியாவின் பழமையான கோவில்களுள் இரண்டாவதாக உள்ளது. கொச்சியில் உள்ள மற்றொரு முக்கிய கோவில் புனித பிரான்சிசு சவேரியார் கோவில் ஆகும் ().\n\nகோவிலின் வரலாறு.\nதிருச்சிலுவைக் கோவில் போர்த்துகீசியரால் கட்டப்பட்டு, 1558இல் திருத்தந்தை நான்காம் பயஸ் என்பவரால் மறைமாவட்டத் தலைமைக் கோவிலாக உயர்த்தப்பட்டது.\n\nபோர்த்துகீசியரை எதிர்த்துப் போரிட்ட ஓல்லாந்தர்கள் இந்தியாவில் பல கத்தோலிக்க நிறுவனங்களை அழித்துவிட்டனர். ஆனால் அவர்கள் இக்கோவிலை விட்டுவைத்தனர். ஓல்லாந்தர்களை முறியடித்த பிரித்தானியர் இக்கோவிலை அழித்தனர்.\n\nஅதன்பின் ஆயர் யோவான் கோமஸ் ஃபெர்ரேய்ராஎன்பவர் 1887இல் இக்கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினார். கோவில் கட்டடம் 1905இல் நிறைவுற்று, கோவில் அர்ச்சித்து அர்ப்பணிக்கப்பட்டது. \n\nவரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1984இல் \"இணைப் பெருங்கோவில்\" () நிலைக்கு உயர்த்தினார்.\n\nபோர்த்துகீசிய மறைப்பணியாளர்களும் தொடக்க காலத் திருச்சிலுவைக் கோவிலும் (1505-1558).\nஇந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிப்பதில் ஈடுபட்ட எசுப்பானிய-போர்த்துகீசிய நாட்டவர் இந்தியாவுக்குக் கத்தோலிக்க சமயத்தையும் கொண்டுவந்தார்கள். 1498, மே 20ஆம் நாள் வாஸ்கோ ட காமா கோழிக்கோடு நகருக்கு அருகே காப்பாடு என்னும் கிராமத்தில் வந்திறங்கினார். அதைத் தொடர்ந்து இரண்டாவது கப்பல் 1500, திசம்பர் 24ஆம் நாள் வந்துசேர்ந்தது. அதற்குத் தலைமை வகித்தவர் பேத்ரோ ஆல்வாரெஸ் காப்ரால் () என்பவர். \n\nஅவரையும் அவருடைய குழுவினரையும் கொச்சி இராச்சியத்தை ஆண்ட அரசர் உண்ணி கோத வர்மா திருமூலப்பாடு என்பவர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். இதை அறிந்த கோழிக்கோடு சாமூதிரி கொச்சி இராச்சியத்தின்மீது போர்தொடுத்தார். ஆனால் 1503 திசம்பர் 24இல் கொச்சியை வந்தடைந்த போர்த்துகீசியப் படை அஃபோன்சோ தே ஆல்புகெர்க்கே () என்பவரின் தலைமையில் கொச்சி அரசரை எதிர்த்தவர்களின் படையை முறியடித்தது. இதற்குக் கைம்மாறாகக் கொச்சி அரசர் போர்த்துகீசியர் கொச்சி நகரில் ஒரு கோட்டை கட்ட இசைவு அளித்தார்.\n\nஅரச அரண்மனையும் இந்துக் கோவில்களும் தவிர வேறு கட்டடங்கள் கல், சாந்து போன்ற உறுதியான பொருள்களால் கட்டப்படுவதற்கு அனுமதி இல்லாத அக்காலத்தில், கிறித்தவக் கோவில் ஒன்றைக் கல், சாந்து போன்ற பொருள்களைக் கொண்டு உறுதியாகக் கட்டி எழுப்ப அரசர் இசைவு அளித்தார். இவ்வாறு திருச்சிலுவைக் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் 1505, மே 3ஆம் நாள் இடப்பட்டது. அந்நாள் \"திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட திருநாள்\" என்று கொண்டாடப்பட்ட நாள் ஆகும். எனவே அக்கோவிலுக்கு \"திருச்சிலுவைக் கோவில்\" (போர்த்துகீசம்: \"Santa Cruz\") என்னும் பெயர் இடப்பட்டது. இன்று கொச்சி கோட்டை (\"Fort Cochin\") என்று அழைக்கப்படும் இடத்திற்குக் கிழக்குப் பக்கம் அக்கோவில் அமைந்திருந்தது..\n\nமறைமாவட்டக் கோவிலாக உயர்த்தலும், கோவில் அழிபடுதலும் (1558-1795).\n1558இல் திருத்தந்தை நான்காம் பவுல் கோவா மறைமாவட்டத்தின் தெற்குப் பகுதியைத் தனியாகப் பிரித்து கொச்சி மறைமாவட்டத்தை உருவாக்கினார். அதோடு திருச்சிலுவைக் கோவில் கொச்சி மறைமாவட்டத்தின் தலைமைக் கோவில் நிலையைப் பெற்றது. அதே சமயம் கோவாவிலிருந்து பிரிந்து தனி மறைமாவட்டம் ஆனது மலாக்கா ஆகும்.\n\n1663இல் ஓல்லாந்தர்கள் போர்த்துகீசியரை எதிர்த்து, கொச்சியைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்த எல்லாக் கத்தோலிக்க கட்டடங்களையும் அழித்தார்கள். அந்த அழிவிலிருந்து தப்பியவை திருச்சிலுவைக் கோவிலும் புனித பிரான்சிசு சவேரியார் கோவிலும் மட்டுமே. ஓல்லாந்தர்கள் திருச்சிலுவைக் கோவிலைத் தம் படை ஆயுதங்களைப் பாதுகாக்கும் கிடங்காகப் பயன்படுத்தினர்.\n\nபின்னர் பிரித்தானியர் படையெடுத்து, கொச்சியைக் கைப்பற்றி, 1795இல் திருச்சிலுவைக் கோவிலை அழித்தனர். அழிந்துபோன கோவிலின் அலங்காரக் கருங்கல் தூண்களுள் ஒன்று, இன்றைய கோவிலின் தென்கிழக்கு மூலையில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.\n\nஇன்றைய கோவில் கட்டப்படுதல்: 1886.\nஅதன்பின் சுமார் 100 ஆண்டுகள் கழிந்து, திருச்சிலுவைக் கோவிலை மீண்டும் பெரிய அளவில் கட்டி எழுப்புவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. 1887-1897 காலத்தில் கொச்சி ஆயராக இருந்த யோவான் கோமஸ் ஃபெர்ரேய்ரா என்பவர் கட்டட வேலையைத் தொடங்கிச் செயல்படுத்தினார்.\n\nஆயினும், கோவில் வேலை ஆயர் மத்தேயு தே ஒலிவேய்ரா சேவியர் (\"Bishop D. Mateus de Oliveira Xavier\") காலத்தில்தான் (1897-1908) நிறைவுபெற்றது.\n\nபுதிய கோவில் 1905, நவம்பர் மாதம் 19ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது.கோவிலை அர்ப்பணித்தவர் டாமன் ஆயராக இருந்த தோம் செபாஸ்தியான் ஹோசே பெரேய்ரா (\"Bishop Dom Sebastião José Pereira\") என்பவர் ஆவார்.\n\nபெருங்கோவில் நிலைக்கு உயர்த்தப்படுதல்.\nதிருச்சிலுவைக் கோவிலின் பழமை, வரலாறு மற்றும் கலை அழகு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அக்கோவிலை 1984, ஆகத்து 23ஆம் நாள் \"இணைப் பெருங்கோவில்\" () நிலைக்கு உயர்த்தினார்.\n\nகோவிலின் கலையழகு.\nதிருச்சிலுவைப் பெருங்கோவில் இரு உயர்ந்த கோபுரங்களைக் கொண்டுள்ளது. அது வெண்ணிறமாக அமைந்து ஒளிவீசுகின்றது. கோவிலின் உட்பகுதி பெரும்பாலும் கோத்திக் பாணியில் உள்ளது. கோவிலின் மையப் பீடம் புகழ்பெற்ற இத்தாலியக் கலைஞரான ஃபிரா அந்தோனியோ மொஸ்கேனி () என்னும் இயேசு சபைத் துறவியாலும் அவருடைய துணையாளரும் மங்களூரைச் சார்ந்தவருமான தே காமா என்பவராலும் உருவாக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்படுவதற்கு நான்கு நாள்களுக்கு முன் கலைஞர் மொஸ்கேனி இறந்துவிட்டார்.\n\nகோவிலின் தூண்களில் கிறித்தவ மறை சார்ந்த சுவரோவியங்கள் மற்றும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. கோவிலில் உள்ள கலையழகு மிக்க படைப்புகளுள் இயேசுவின் துன்பங்களையும் சிலுவைச் சாவையும் சித்தரிக்கின்ற ஏழு தொங்குதிரைகள் குறிப்பிடத் தக்கன. இயேசுவின் இராவுணவுச் சித்திரம் லியொனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற சித்திரத்தின் பாணியில் அமைக்கப்பட்டது.\n\nமேலும் திருச்சிலுவைக் கோவிலில் எழில் மிக்க கண்ணாடிப் பதிகை ஓவியங்கள் பல உள்ளன. கோவிலின் உட்கூரையில் எழுதப்பட்டுள்ள சித்திரங்கள் இயேசுவின் துன்பங்களைச் சித்தரிக்கின்றன. \n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n- www.dioceseofcochin.org - Santa Cruz Basilica\n- Giga-Catholic Information\n- Ernakulam Arch Diocese\n- Updated List of Basilicas in India\n- Catholic Encyclopedia -Diocese of Cochin\n\n\n\n\n", "document_id": "ta_ta_56317"}, {"id": [697, 2], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "இவருக்கு \"ஓல்டு புளூ அய்சு\" என்ற செல்லப்பெயரும் உண்டு. \"முதல் நவீன பாப்பிசை சூப்பர்ஸ்டார்\" என \"த நியூயார்க் டைம்ஸ்\" குறிப்பிட்டுள்ளது. துவக்கத்தில், இவர் பெரும்பாலும் காதல் பாடல்களைப் பாடிவந்த \"மென்குரலாளர்\" என்றே அறியப்பட்டார். 1950களிலும் 1960களிலும் சினாட்ரா இசுவிங், ஜாஸ் வகைப் பாடல்களையும் பாடி வந்தார். சினாட்ரா \"ராட்பேக்\" என்ற குழுவிலும் அங்கமாயிருந்தார். இது மகிழ்கலை நடத்துநர்களின் குழுமமாக 1950களிலும் 1960களிலும் இயங்கி வந்தது. இந்தப் பெயர் முறையானதல்ல, அலுவல்முறையான குழுவும் அல்ல; நண்பர்களின் குழாமாக செயல்பட்டது. இந்தக ்குழுவில் சினாட்ரா, டீன் மார்ட்டின், சாம்மி டேவிசு ஜூனியர், பீட்டர் லாபோர்டு, ஜோயி பிஷப், மற்றும் ஹம்பிறி போகார்ட், ஜூடி கார்லேண்ட், லாரென் பக்கால், சித் லுஃப்ட், சிர்லி மாக்லைன் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்தனர். \n\nஇளமை.\nபிரான்சிஸ் ஆல்பர்ட் சினாட்ரா was born on திசம்பர் 12, 1915இல் ஹோபோக்கினின் மன்றோ தெருவிலுள்ள மாடிக் குடியிருப்பில் பிறந்தார். தற்போது இவ்விடத்தில் செங்கல் வளைவொன்று நாட்டப்பட்டுள்ளது; நடைமேடையில் உள்ள ஓர் வெங்கல அறிவிக்கையில், \"பிரான்சிசு ஆல்பர்ட் சினாட்ரா: தி வாய்சு\" எனப் பொறிக்கப்பட்டுள்ளது. \n\nஇத்தாலிய குடியேறிகளான அந்தோணி மார்ட்டின் சினாட்ராவிற்கும் டோல்லி சினாட்ராவிற்கும் ஒரே மகனாகப் பிறந்தார். சினாட்ரா பிறக்கும்போது எடையுடன் இருந்தார். பற்றுக்குறடு கொண்டே பிரசவம் பார்க்கப்பட்டது. இதனால் சினாட்ராவின் கன்னம், கழுத்து, காதுகளில் வடு ஏற்பட்டது. காதில் ஏற்பட்ட குறை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. பிறப்பின்போது ஏற்பட்ட காயங்களால் புனித பிரான்சிசு தேவாலயத்தில் நடைபெறவிருந்த திருமுழுக்கு ஏப்ரல் 2, 1916 வரை தள்ளிப்போடப்பட்டது. சிறுவயதில் அவரது மாத்தாய்டு எலும்பில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால் கழுத்தில் நிரந்தர தழும்பு ஏற்பட்டது. பாலினப் பருவத்தில் ஏற்பட்ட ஆக்னே நோயால் முகமும் கழுத்தும் வடுக்கள் மிகுந்திருந்தன. சினாட்ரா உரோமன் கத்தோலிக்கர் ஆவார்.\n\nநடிப்புப் பணிவாழ்வு.\nசினாட்ரா நடிகராகவும் விளங்கினார். \"தி மஞ்சூரியன் கேன்டிடேட்\", \"பிரம் இயர் டு எடர்னிடி\", \"தி மேன் வித் தி கோல்டன் ஆர்ம்\" ஆகியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். \"பிரம் இயர் டு எடர்னிடி\" திரைப்படத்தில் சிறந்த துணைநடிகருக்கான அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.\n\nதனி வாழ்வு.\nசினாட்ரா நான்கு முறை திருமணம் புரிந்துள்ளார். 1939 முதல் 1951 வரை நான்சி பர்பாடோவுடன் திருமண வாழ்க்கை நடத்தினார். அவா கார்டினருடன் 1951 முதல் 1957 வரையும் மியா பர்ரோவுடன் 1966இலிருந்து 1968 வரையும் கடைசியாக பார்பரா சினாட்ராவுடன் 1976இலிருந்து மே 14, 1998இல் இறக்கும் வரையிலும் இணைந்து வாழ்ந்துள்ளார். \n\nஇறப்பு.\nசினாட்ரா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் செடர்சு சினாய் மருத்துவ மையத்தில் மே 14, 1998இல் மாரடைப்பால் இறந்தார். அவரது மனைவி பார்பரா இறக்கும்போது உடனிருந்தார்.சினாட்ராவின் கல்லறை மீது \"சிறந்தது இன்னும் வரவேண்டியுள்ளது\" என எழுதப்பட்டுள்ளது.\n\nநூற்கோவை.\n• , \"The Voice - Vita e italianità di Frank Sinatra\", Coniglio Press, Roma 2011 ISBN 8860632595\n\nவெளி இணைப்புகள்.\n- Hear Frank Sinatra on the Pop Chronicles\n\n\n\n\n", "document_id": "ta_ta_122910"}, {"id": [697, 3], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "திருத்தந்தை வழங்கிய அறிவிப்பு.\nரியோ டி ஜனேரோவில் நிகழ்ந்த உலக இளையோர் நாள் 2013 கொண்டாட்டத்தின் இறுதி நாளாகிய 2013, சூன் 28ஆம் நாள் சுமார் 3 மில்லியன் மக்கள் பங்கேற்புடன் நடந்த திருப்பலியின்போது திருத்தந்தை இந்த அறிவிப்பை வழங்கினார். இச்செய்தியைக் கேட்டதும், கூட்டத்திற்கு வந்திருந்த போலந்து நாட்டுத் திருப்பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். \n\nகிராக்கோவ் பேராயர் அறிக்கை.\nஅடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டம் போலந்தின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்ற அறிவிப்பைக் கேட்டதும் கிராக்கோவ் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ஜீவிஸ் \"அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தை கிராக்கோவில் நடத்துவது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எங்களுக்கு அளிக்கப்பட்ட பெரும் மரியாதையும் பொறுப்பும் ஆகும்\" என்று கூறினார்.\n\nமேலும், போலந்து நாட்டில் கிறித்தவம் அறிமுகம் ஆன 1050ஆம் ஆண்டாகிய 2016இல் இளையோர் கொண்டாட்டம் நிகழப்போவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\n\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தொடங்கிய நிகழ்ச்சி.\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலில் பிறப்பு நாடாகிய போலந்தில், அதுவும் அவர் பேராயராகப் பணிபுரிந்த கிராக்கோவ் மறைமாவட்டத்தில் உலக இளையோர் நாள் 2016 நிகழவிருப்பதும், அத்திருத்தந்தையின் செயலராகப் பணியாற்றிய கர்தினால் ஜீவிஸ் தற்போது கிராக்கோவில் பேராயராகப் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கன.\n\nஉலக இளையோர் நாள் என்னும் கொண்டாட்டத்தை கத்தோலிக்க திருச்சபையின் முக்கியதொரு நிகழ்ச்சியாக 1984இல் தொடங்கிவைத்தவர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்தான். போலந்து நாட்டில் முதன்முறையாக உலக இளையோர் நாள் 1991ஆம் ஆண்டு செஸ்டகோவா நகரில் நிகழ்ந்தது. அதில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பங்கேற்றார்.\n\nஉலக இளையோர் நாள் 2016: நிகழ்ச்சி நிரல்.\nஉலக இளையோர் நாள் 2016 – நிகழ்ச்சிகள் கீழ்வருமாறு:\n- செவ்வாய், சூலை 26, 2016\nதொடக்கத் திருப்பலி: கிராக்கோவ் நகர் கர்தினால் தனிசுலாவு சீவிசு (Stanisław Dziwisz) தலைமை தாங்குகிறார். திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுலுக்கு இவர் பல்லாண்டுகள் செயலராகப் பணிபுரிந்தவர்.\n- புதன், சூலை 27, 2016\n\nதிருத்தந்தை பிரான்சிசு கிராக்கோவ் நகரின் “இரண்டாம் யோவான் பவுல் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வந்து சேர்கிறார். \nதிருத்தந்தை பிரான்சிசுக்கு வாவெல் அரசு கோட்டையில் வரவேற்பு நிகழ்கிறது.\nதிருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டு அதிபரை சந்திக்கிறார். \nதிருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டு ஆயர்களை சந்தித்து உரையாற்றுகிறார். புனித தனிசுலாசு கல்லறையில் அமைதி மன்றாட்டு நிகழ்கிறது. இங்கு, புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் மீபொருள்கள் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. சிற்றாலயத்தில் நற்கருணைக்கு வழிபாடு நிகழ்கிறது.\nஇரவு உணவுக்குப் பின் திருத்தந்தை, கிராக்கோவ் ஆயர் இல்லத்தின் முகப்பிலிருந்து பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.\n\n- வியாழன், சூலை 28, 2016\n\nதிருத்தந்தை பிரான்சிசு, பாலிசு நகருக்குச் செல்கையில் காணிக்கை அன்னை சபை சகோதரிகள் இல்லத்தில் சிறிதுநேரம் செலவிடுகிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டில் புகழ்பெற்ற செசுட்டகோவா (Częstochowa) நகர் சென்று, அங்குள்ள யசுன கோரா துறவற இல்லம் செல்கிறார். அங்குதான் “கருப்பு அன்னை மரியா” (Black Madonna) என்று அழைக்கப்படுகின்ற மரியா திருவோவியம் உள்ளது.\nபோலந்து நாடு கிறித்தவ சமயத்தைத் தழுவி 1050 ஆண்டுகள் நிறைவின் தருணத்தைக் கொண்டாடும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றுகிறார். \nகிராக்கோவ் நகரின் திறவுகோல்கள் திருத்தந்தை பிரான்சிசுக்கு அளிக்கப்படுகின்றன. திருத்தந்தை பிரான்சிசு, புவோனியா பூங்காவுக்கு சாலைத் தொடருந்தில் (tram) செல்கிறார். அங்கு உலக இளையோர் நாள் வரவேற்பு நிகழ்கிறது.\n\n- வெள்ளி, சூலை 29, 2016\n\nதிருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டில் அமைந்துள்ள நாசி அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு வருகை தருகிறார். பின்னர் பிர்க்கனாவு வதைமுகாம் செல்கிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு, குழந்தைகள் மருத்துவ இல்லம் செல்கிறார்.\nபுவோனியா பூங்காவில் (Błonia Park) திருத்தந்தை பிரான்சிசு, இளையோரோடு சேர்ந்து சிலுவைப் பாதை வழிபாடு நிகழ்த்துகிறார்.\nஇரவு உணவுக்குப் பின் திருத்தந்தை, கிராக்கோவ் ஆயர் இல்லத்தின் முகப்பிலிருந்து பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.\n\n- சனி, சூலை 30, 2016\n\nதிருத்தந்தை பிரான்சிசு, புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்காவின் சிற்றாலயம் செல்கிறார்.\nதிருத்தந்தை ஊர்தியில் திருத்தந்தை பிரான்சிசு இறையிரக்கத்தின் சிற்றாலயம் செல்கிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு, திருக்கதவு வழியாக நுழைகின்றார்.\nஇளையோர் ஒப்புரவு வழிபாடு நிகழ்கிறது. திருத்தந்தை பிரான்சிசு ஐந்து இளையோருக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குகிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு, குருக்களோடும், துறவியரோடும், குருமாணவரோடும் சேர்ந்து புனித இரண்டாம் யோவான் பவுல் திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு, கிராக்கோவ் பேராயரோடும் பன்னிரு இளையோரும் நண்பகல் உணவு அருந்துகிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு இளையோரோடு சேர்ந்து திருவிழிப்பு வழிபாடு நிகழ்த்துகிறார்.\n\n- ஞாயிறு, சூலை 31, 2016\n\nதிருத்தந்தை பிரான்சிசு, நற்பணிக் கட்டடங்களை அர்ச்சிக்கிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு, உலக இளையோர் நாளின் இறுதி திருப்பலி நிறைவேற்றுகிறார். \nஅடுத்த இளையோர் நாள் எந்த ஆண்டில் எந்த நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பு வழங்கப்படுதல்.\nதிருத்தந்தை பிரான்சிசு, உலக இளையோர் நாள் தன்னார்வப் பணியாளரை சந்திக்கிறா.\nதிருத்தந்தை பிரான்சிசு, கிராக்கோவ்-பாலிசு வானூர்தி நிலையம் செல்கிறார். பிரியாவிடை நிகழ்ச்சி.\n\n- பிற நிகழ்ச்சிகள்:\n\nதிருத்தந்தை பிரான்சிசு கலந்துகொள்கின்ற நிகழ்ச்சிகள் தவிர வேறு பல நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக, மறைக்கல்வி வகுப்பு நிகழ்ச்சிகள், இளையோர் விழாக் கொண்டாட்டம், இறை அழைத்தல் மற்றும் பல்கலைக் கழக பரப்புரைகள், நூல் வெளியீட்டுக் காட்சியமைப்புகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நிகழ்கின்றன.\nஆதாரம்.\nகிராக்கோவில் உலக இளையோர் நாள் 2016\n\n\n\n\n", "document_id": "ta_ta_53205"}, {"id": [697, 4], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "வரலாற்று ஆதாரங்கள்.\nபுனித அசிசி பிரான்சிசின் வாழ்க்கை வரலாறுபற்றிய தகவல்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 12-13ஆம் நூற்றாண்டுகளில் அவர் வாழ்ந்திருந்த போதிலும் அவர் உரைத்த சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் நிறுவிய சபைக்கு அவர் வழங்கிய ஒழுங்குகள் உள்ளன. அவர் எழுதிய இறுதி சாசனம் உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள், கவிதைகள், வழிபாடுபற்றிய எழுத்துப்படையல்கள் போன்றவையும் உள்ளன.\n\nபிரான்சிசு இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஏடுகள் தோன்றலாயின. அவரைப் பின்பற்றிய அவர்தம் சீடர்கள் பலர் அவரது வரலாற்றை எழுதினர். அவர்களுள் சகோதரர்கள் செலானோ தோமா, லியோ, ஆஞ்செலொ, ருஃபீனோ ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பல பிரான்சிஸ்கன் துறவியர் பிரான்சிசோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவரது போதனை, வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்தனர்.\n\nஇத்தகைய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் புனித பிரான்சிசு பற்றிய பல விவரங்கள் உறுதியாகத் தெரிகின்றன. பிரான்சிசு வாழ்ந்த 12-13ஆம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்னும் இன்று வரை எண்ணிறந்த மனிதர்கள் இந்த \"அசிசியின் ஏழை மனிதரின்\" (\"Poor Man of Assisi\") எளிய வாழ்க்கையையும், இயற்கை அன்பையும், கடவுள் பக்தியையும் போற்றி வந்துள்ளனர்.\n\nகத்தோலிக்க திருச்சபை தவிர புரடஸ்தாந்து குறிப்பாகஆங்கிலிக்கம், லூதரனியம் சபைகளும், எல்லா சமயத்தவரும் இவரை மாபெரும் மனிதராகவும் புனிதராகவும் ஏற்கின்றனர்.\n\nபிரான்சிசு என்னும் பெயர் எழுந்த வரலாறு.\nபிரான்சிசு, இவரது பெற்றோருக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளுள் ஒருவர். இவரது தந்தையார் பியேட்ரோ டி பெர்னார்டோனே (Pietro di Bernardone) ஒரு செல்வந்தரான துணி வணிகர் ஆவார். இவரது தாயார் பிக்கா பூர்லமோ (Pica Bourlemont) குறித்து அதிகம் தெரிய வராவிட்டாலும், அவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிகின்றது.\n\nபிரான்சிசு பிறந்தபோது அவர்தம் தந்தை பியேட்ரோ வணிக அலுவலுக்காகப் பிரான்சு சென்றிருந்தார். பிரான்சிசின் தாயார் அவருக்கு, \"திருமுழுக்கு யோவான்\" என்னும் கிறித்தவப் புனிதரின் பெயரைத் தழுவி, ஜொவானி டி பேர்னார்டோனே என்னும் பெயரில் திருமுழுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். பிரான்சிசு வளர்ந்து ஒரு சமயப் பெரியார் ஆக வேண்டும் என்னும் எண்ணத்திலேயே அவர் அவ்வாறு செய்தார்.\n\nபிரான்சிசின் தந்தை அசிசிக்குத் திரும்பியதும் இதையிட்டுக் கோபம் அடைந்தார். அவருக்குத் தனது மகன் ஒரு சமயத் தலைவராக இருப்பதில் விருப்பமில்லை. இதனால் அவர் தன் மகனைப் \"பிரான்செஸ்கோ\" என்று பெயரிட்டு அழைத்தார். அப்பெயருக்கு \"பிரான்சு நாட்டோடு தொடர்புடைய\" என்பது பொருள். அதுவே ஆங்கிலத்தில் \"பிரான்சிசு\" (\"Francis\") என்றானது. பிரான்சு தொடர்பிலான தமது வணிக வெற்றியை நினைவுகூரவும், பிரான்சு தொடர்பான எல்லாவற்றிலும் அவருக்கிருந்த பற்றினாலுமே இப்பெயரை அவர் விரும்பினார். அப்பெயரே வரலாற்றில் நிலைத்துவிட்டது. ஆனால் பிரான்சிசு தம் தந்தையின் கனவைப் பொய்யாக்கித் துறவறம் பூண்டார்.\n\nஇளமைப் பருவம்.\nஇளைஞராக இருந்தபோது பிரான்சிசுக்கு பிரெஞ்சு மொழியில் கவிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அசிசியில் புனித ஜோர்ஜ் பங்குக்கோவிலில் அவர் சிறிது கல்வி பயின்றார். ஆனால் அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை, தம் தந்தையின் தொழிலாகிய வாணிகத்தில் மனதார ஈடுபடவுமில்லை. இவரது வரலாற்றை எழுதியவர்கள் இவரது பகட்டான உடைகள், பணக்கார நண்பர்கள், தெருச் சண்டைகள், உலகப் போக்கை விரும்பும் இயல்பு ஆகியவை பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். மேல்தட்டு இளைஞர்களோடு சுற்றித் திரிவதிலும், வீர சாகசம் புரிவதிலும் ஆர்வம் காட்டினார். நடுத்தர வர்க்கமாகிய வணிகர் பிரிவைச் சார்ந்த பிரான்சிசு உயர்குடி மக்களைப் போல ஆடம்பர வாழ்க்கை நடத்த விருப்பமுடையவராய் இருந்தார்.பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா (\"Perugia\") நகருக்கும் அசிசி நகருக்கும் இடையே நீண்டகாலப் பகைமை இருந்துவந்தது. அந்த இரு நகரங்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, இருபது வயதே நிறைந்த பிரான்சிசும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார்.. சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். ஆயுதம் தாங்கிப் போர் செய்வது முறையாகுமா என்ற கேள்வியும் அவர் உள்ளத்தில் அப்போது எழுந்தது. சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். ஆனால் அதே நேரத்தில் இளம் வயதிலேயே இவருக்கு உலகியல் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதோடு ஏழைகள் மட்டில் பரிவும் தோன்றியது. பெரூஜியாவில் ஓராண்டு சிறையில் இருந்தபோது, அவரோடு கூட இருந்த ஒரு கைதியைப் பிற கைதிகள் கொடுமைப்படுத்தியபோது, பிரான்சிசு அவருக்கு ஆதரவாகப் பேசினார்.\n\nபிரான்சிசு மனமாற்றம் அடைந்த வரலாறு.\n1201ஆம் ஆண்டில் பெரூஜியா நகருக்கு எதிராகப் போரிடும்படி பிரான்சிசு படையில் சேர்ந்தார். காலெஸ்ட்ராடாவில் நடந்த போரில் எதிரிகளிடம் பிடிபட்ட இவர் ஓராண்டு கைதியாக இருக்க நேரிட்டது. இந்த அனுபவத்தில் இருந்தே படிப்படியாகப் பிரான்சிசுக்குத் ஆன்மிக மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.. எனினும், 1203ஆம் ஆண்டில் அசிசிக்குத் திரும்பிய பிரான்சிசு மீண்டும் தனது பழைய வாழ்க்கைமுறைக்கே திரும்பினார். \n1205ஆம் ஆண்டிலும் அவருக்கு ஓர் ஆன்மிக அனுபவம் கிடைத்ததாகத் தெரிகிறது.அதன்பின், பிரான்சிசு தம் பழைய வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினார். விளையாட்டுகளும் விழாக்களும் அவருக்கு வெறுப்பையே ஊட்டின. அவருடைய முன்னாள் நண்பர்களை அவர் தவிர்க்கத் தொடங்கினார். அவர்கள், வேடிக்கையாக அவரைப் பார்த்து, \"திருமணம் செய்துகொள்ளப் போகிறீரோ?\" என்று கேட்டனர். அதற்குப் பிரான்சிசு, \"ஆம், நீங்கள் பார்த்திராத அழகுமிக்க ஒரு பெண்ணை நான் மணம் செய்துகொள்ளப் போகிறேன்\" என்று பதிலிறுத்தாராம். அவர் குறிப்பிட்ட பெண் \"ஏழ்மை\" என்னும் இலட்சியமே. இயேசுவைப் பின்பற்றி, பிரான்சிசும் ஓர் ஏழை மனிதராக வாழ விரும்பினார். பிரான்சிசு தனிமையை நாடிச் சென்று நீண்ட நேரம் செலவிட்டார். கடவுளை நோக்கி வேண்டல் செய்து, தம் உள்ளத்தில் இறை ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்று மன்றாடினார்.\n\nகுரல் கேட்டல்.\nபிரான்சிசின் வரலாற்றில் வருகின்ற \"பிச்சைக்காரனின் கதை\"யிலிருந்து உலகப்பற்றை அவர் வெறுத்தது குறித்து அறியலாம். இதன்படி, தந்தைக்குப் பதிலாக இவர் சந்தையில் ஒருநாள் துணி விற்றுக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பிச்சைக்காரன் இவரிடம் பிச்சை கேட்டான். இவர் அப்போது வாடிக்கையாளருடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அது முடிந்ததுமே, தனது பொருட்களை அப்படியே விட்டுவிட்டு பிச்சைக்காரனைத் தேடி ஓடினார். அவனைக் கண்டதும், தன்னிடம் இருந்த எல்லாவற்றையுமே அவனிடம் கொடுத்துவிட்டார். இச்செயலை முன்னிட்டு இவரது நண்பர்கள் பிரான்சிசைக் குறைகூறினர். வீட்டுக்குச் சென்றதும் பிரான்சிசின் தந்தை மிகவும் கோபம் கொண்டு அவரைக் கண்டித்தார்.\n\n1204 இல் பிரான்சிசு நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, தம் வாழ்க்கையின் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். 1205 இல் பூலியா (\"Puglia\") என்னும் இடம் நோக்கிப் பயணமான அவர் அங்கே வால்ட்டர் என்னும் பெயர் கொண்ட பிரியேன் கவுண்ட்டின் (\"Count of Brienne\") படையில் சேரத் துணிந்தார். வழியில் அவர் அதிசயமானதொரு காட்சி காணும் பேறு பெற்றார். அதில் ஒரு பெரிய மண்டபத்தில் பல வகையான போர்க்கருவிகள் இருந்தன. அவற்றின் மீது சிலுவைச் சின்னம் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒரு குரல் \"இந்த ஆயுதங்கள் உனக்கும் உன் போர் வீரர்களுக்கும் உள்ளன\" என்று கூறியது. உடனே பிரான்சிசு மிகுந்த உற்சாகத்துடன், \"அப்படி என்றால் நான் புகழ்மிக்க இளவரசன் ஆவேன்\" என்றார்.\n\nஆனால் வழியில் அவர் நோய்வாய்ப்பட்டார். மேலும் ஒரு காட்சியில் ஒரு குரல் அவரை மீண்டும் அசிசி நகருக்குத் திரும்பிப் போகக் கூறியது. \"நீ தலைவருக்கு (கடவுளுக்கு) வேலை செய்யவேண்டுமே ஒழிய, பணியாளருக்கு (உலக அதிகாரிகள்) அல்ல\" என்று கூறிய அக்குரலைக் கேட்ட பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பிச் சென்றார். 1205ஆம் ஆண்டில் பிரான்சிசுக்கு இந்த ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது என்று அவரது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\n\nபுனித தமியானோ கோவிலில் பிரான்சிசு பெற்ற இறையனுபவம்.\n1206ஆம் ஆண்டில் ஒருநாள் பிரான்சிசு அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த புனித தமியானோ கோவிலுக்குள் நுழைந்து இறைவேண்டல் செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் சித்தரிக்கப்பட்ட ஒரு திருவோவியம் இருந்தது. அது பிசான்சிய-இத்தாலியக் கலைப் பாணியில் 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓவியம்.\n\nகோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவைத் திருவோவியத்தின் முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் ஏறிட்டு இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததைக் கண்டார். இயேசுவின் உதடுகள் அசைவதுபோலத் தெரிந்தது. இயேசுவின் குரல் தெளிவாகப் பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது:\nஇச்சொற்களைக் கேட்ட பிரான்சிசுக்கு ஒரே அதிர்ச்சி. அக்குரல் எங்கிருந்து வந்தது என்று அறிவதற்காகக் கோவிலில் சுற்றுமுற்றும் பார்த்தார். இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் பிரான்சிசு, \"அப்படியே செய்கிறேன், ஆண்டவரே\" என்று உற்சாகத்தோடு பதிலிறுத்தார்.\n\nபுனித தமியானோ கோவிலில் பிரான்சிசுக்கு ஏற்பட்ட அனுபவம் அவரது இறையனுபவத்தின் ஓர் உச்சக்கட்டமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. பிரான்சிசு தம் வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குப் பணிபுரிவதிலேயே செலவழிக்கப் போவதாக உறுதிபூண்டார். முதலில் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவது பற்றித்தான் சிலுவையில் தொங்கிய இயேசு தம்மிடம் கேட்டதாகப் பிரான்சிசு நினைத்தார். ஆனால் நாள் போகப் போக, தம்மிடம் இயேசு செய்யக் கேட்ட பணி விரிவான ஒன்று என்பதை அவர் உணர்ந்தார். இயேசுவின் பெயரால் கூடுகின்ற சமூகமாகிய திருச்சபையைச் சீரமைக்கவே இயேசு தம்மிடம் கேட்டார் என்பதைப் புரிந்துகொண்ட பிரான்சிசு ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தழுவலானார்.\n\nமுதலில் அவர் தம் வீட்டுக்கு விரைந்து சென்று, தம் தந்தையின் துணிக்கடையில் இருந்த விலையுயர்ந்த துணிகள் பலவற்றை எடுத்து மூட்டையாகக் கட்டி தம் குதிரைமீது ஏற்றினார். அசிசி நகருக்கு அருகே இருந்த ஃபொலீனோ (\"Foligno\") என்னும் நகரச் சந்தைக்குச் சென்று துணிகளையும் அவற்றோடு குதிரையையும் விலைபேசி விற்றுவிட்டு, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டு புனித தமியானோ கோவிலுக்குத் திரும்பிச் சென்றார்.\n\nகோவில் குருவிடம் பணத்தைக் கொடுத்து, அக்கோவிலைச் செப்பனிடுமாறு கேட்டார். ஆனால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்ததும் குரு அதை வாங்க மறுத்துவிட்டார். பிரான்சிசு பணத்தை அங்கேயே போட்டுவிட்டு, தம் தந்தைக்கு அஞ்சி ஓரிடத்தில் போய் ஒளிந்து கொண்டார்.\n\nஇதற்கிடையில், தம் மகன் துணிகளையும் குதிரையையும் விற்றதையும் அப்பணத்தைக் கோவில் குருவிடம் கொடுக்க முயன்றதையும் கேள்வியுற்ற பியேட்ரோ விரைந்து புனித தமியானோ கோவிலுக்கு வந்தார். அங்கு பிரான்சிசைத் தேடிப்பார்த்தும் காணாததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்.\n\nஒரு மாதத்திற்குப் பிறகு ஒளிவிடத்திலிருந்து வெளியே வந்த பிரான்சிசு வீடு திரும்பினார். பசியால் வாடி மெலிந்துபோயிருந்த அவர் கந்தைத் துணிகளோடு தெருவில் நடந்து போனதைக் கண்ட சிறுவர்கள் சிலர் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடியதோடு அவர்மீது கல்லெறிந்தனர். அவருடைய தந்தை பியேட்ரோ பெர்னார்டோனே பிரான்சிசை வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய், நையப்புடைத்து, அவரது கால்களில் சங்கிலியைக் கட்டி, அவரை ஓர் அறையில் அடைத்துப் போட்டார். பியேட்ரோ வீட்டில் இல்லாத நேரம் பார்த்துப் பிரான்சிசின் தாய் மகன்மீது இரக்கம் கொண்டு அவரை விடுவித்தார். பிரான்சிசு மீண்டும் புனித தமியான் கோவிலுக்குச் சென்று, தம் நாட்களை இறைவேண்டலில் கழித்தார்.\n\nதுறவற சபைகளை நிறுவுதல்.\nபின்னர் பிரான்சிசு உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு புனித பேதுரு பேராலயத்தின் அருகே பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தவர்களோடு தாமும் போய் அமர்ந்துகொண்டு, ஒரு பிச்சைக்காரராக மாறினார். இந்த அனுபவம் அவருக்கு ஏழ்மையின் பொருளை ஆழ்ந்த விதத்தில் உணர்த்திற்று. வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலேயே கழிக்க வேண்டும் என்று பிரான்சிசு உறுதி பூண்டார்.\n\nபிரான்சிசு வீடு திரும்பியதும், அசிசி நகரின் தெருக்களில் இறங்கி நடந்து சென்று, இயேசுவைப் பற்றிப் போதிக்கலானார். அவர் கூறியதைக் கேட்டு ஒரு சிலர் அவருக்குச் சீடர்களாக மாறினர்.1209 ஆம் ஆண்டு 12 இளையோருடன், \"சிறு சகோதரர்கள்\" என்ற சபையை ஆரம்பித்தார். பிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசண்டை அணுகித் தம் குழுவை ஒரு துறவற சபையாக அங்கீகரித்து ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 1210இல் பிரான்சிஸ்கன் சபைக்கு அதிகாரப்பூர்வமான இசைவு வழங்கினார்.\n\nபின்னர், பிரான்சிசு 1212 இல் கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவற சபையையும், 1221இல் மேலும் தவ முயற்சிகளை மேற்கொள்ளும் பொதுநிலை சகோதர சகோதரிகளுக்கென்று \"மூன்றாம் சபை\" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்.\n\nசிலுவைப் போரில் பங்காற்றுதல்.\nதிருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் விடுத்த அழைப்பை ஏற்று, பிரான்சிசு 1219 இல் சிலுவைப் போர் வீரர்களோடு சேர்ந்து எகிப்து செல்லப் பயணமானார். அங்கு இயேசு பிறந்து வளர்ந்து இறந்த திருநாட்டை மீட்க போரிடும்போது இறக்க நேர்ந்தால் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறக்கலாம் என்னும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. மேலும், கிறித்தவர்களும் இசுலாமியர்களும் நட்புடன் வாழ்வதற்குப் போர் தவிர வேறு வழிகள் உண்டு என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.\n\nஇதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை மிகப் பெரியதாக வளர்ந்தது. எனவே சபையை ஒழுங்கமைப்பதற்காகப் பிரான்சிசு முயற்சிகள் மேற்கொண்டார். சபையின் ஒழுங்குகள் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரான்சிசு நிர்வாகப் பொறுப்பில் அதிகம் ஈடுபடவில்லை.\n\nபிரான்சிசு ஒரு தொழுநோயாளரை அரவணைத்த நிகழ்ச்சி.\nஉலகப் போக்கை விடுத்து, ஆன்மிக வாழ்வை மேற்கொள்ளத் துணிந்த பிரான்சிசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அது பிரான்சிசு ஏழைகளிடமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர்களிடமும் காட்டிய அன்பை எடுத்துரைக்கிறது.\n\nஒருநாள் பிரான்சிசு அசிசி பள்ளத்தாக்கில் குதிரைமீது பயணமாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது உடலெல்லாம் புண் நிறைந்த ஒரு தொழுநோயாளியைத் தொலையில் கண்டார். செல்வத்தில் பிறந்து வீர சாகசங்கள் புரிவதில் ஆர்வம் கொண்டு வளர்ந்த பிரான்சிசுக்கு தொழுநோய் என்றாலே வெறுப்பு. அருவருக்கத் தக்க அந்த நோய் யாரைத் தொற்றியதோ அவர்களை அணுகவே அவருக்குப் பிடிக்காமல் இருந்தது. தமக்கு இயல்பாக இருந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு, பிரான்சிசு குதிரையிலிருந்து வேகமாக இறங்கினார். ஓடிச் சென்று அந்தத் தொழுநோயாளியைக் கட்டிப் பிடித்து அரவணைத்து முத்தமிட்டார்.\n\nஅருவருக்கத் தக்க நோயால் பீடிக்கப்பட்டாலும் மனிதர்கள் எல்லாரும் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டவர்களே என்னும் ஆழ்ந்த உண்மையைப் பிரான்சிசு உணர்ந்தார். அதன் பின், அசிசி நகரின் எல்லைக்கு வெளியே அமைந்திருந்த தொழுநோயாளர் இல்லத்திற்குச் சென்று, அவர்களுக்குப் பணிபுரிவதில் அவர் மகிழ்ச்சி கண்டார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மக்களில் துன்புற்ற இயேசுவின் சாயலை அவர் கண்டார்.\n\nஉரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றபோது, அங்கு கோவில் படிகளில் அமர்ந்து ஏழைகளுக்காகப் பிச்சைகேட்டார். ஏழைகளோடு ஏழையாகத் தம்மையே இணைத்துக்கொண்டார்.\n\nபிரான்சிசு தாம் உடுத்திருந்த உடையையும் துறந்த நிகழ்ச்சி.\nபிரான்சிசின் தந்தை தம் மகன் மனம்போன போக்கில் போவதாக உணர்ந்ததால் தமியானோ கோவிலில் அவரைச் சந்தித்து, உடனடியாக வீட்டுக்குத் திரும்பும்படி பணித்தார். தாம் சொன்னதுபோல் செய்யாவிட்டால் பிரான்சிசு தம் வாரிசுச் சொத்தை இழக்க வேண்டிவரும் என்று மிரட்டினார். அதோடு, தம்மிடமிருந்து எடுத்துக்கொண்ட பணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதில்மொழியாக, பிரான்சிசு தமக்குத் தந்தையின் சொத்து தேவையில்லை என்று கூறவே, நகர அதிகாரிகளுக்கு முன்னிலையில் நீதிமன்றத்திடம் கொண்டுபோவதாகத் தந்தை கூறினார்.\n\nஆனால், பிரான்சிசு தமது சொத்தைத் துறந்துவிட்டு, தம்மைக் கடவுளின் பணிக்கு அர்ப்பணித்துவிட்டதால் நகர அதிகாரிகளுக்கு முன் போக முடியாது என்று மறுத்துவிட்டார். எனவே வழக்கு அசிசி ஆயரின் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டது.\n\nஅசிசி நகரின் ஆயர் குயிதோ (\"Guido\") பிரான்சிசிடம் தந்தைக்குரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கூறினார். தவறான வழியில் பெறப்பட்ட பணம் கடவுளுக்கோ திருச்சபைக்கோ தேவையில்லை என்று ஆயர் கூறியதும், பிரான்சிசு பணத்தைத் தந்தையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.\n\nபின் பிரான்சிசு தாம் உடுத்திருந்த ஆடையைக் களைந்து, தம் தந்தையின் முன்னிலையில் அதை வைத்துவிட்டு, \"இதோ, என் உடையையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்\" என்று கூறினார். பிரான்சிசு,\nஎன்றுரைத்து, அனைவர் முன்னிலையிலும் நிர்வாணமாக நின்றார். அதைக் கண்ட ஆயர் குயிதோ தம் மேலாடையை எடுத்துப் பிரான்சிசிடம் கொடுத்துப் போர்த்திக்கொள்ளச் சொன்னார். பின்னர், சாதாரண ஒரு ஆடை பிரான்சிசுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதை வாங்கி, அதில் சிலுவை அடையாளத்தை வரைந்து போர்த்திக் கொண்டார்.\n\nஇந்த நிகழ்ச்சியை விமர்சித்த இத்தாலியக் கவிஞர் தாந்தே (\"Dante\") கூறுவது போல, பிரான்சிசு \"ஏழ்மை\" என்னும் பெண்ணைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்று, தம் வாழ்வு முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார்.\n\nஅசிசியின் ஏழை மனிதர் பிரான்சிசு.\nகடவுள் பணிக்குத் தம்மை அர்ப்பணித்து, இயேசுவை முழுமையாகப் பின்பற்றத் துணிந்துவிட்ட பிரான்சிசு தம் நகராகிய அசிசியின் மலைப்பகுதிகளில் நடந்து, இறைவனின் புகழைப் பாடிச் சென்றார். ஒருநாள் வழிப்பறித் திருடர்கள் சிலர் அவரை நிறுத்தி, \"நீ யார்?\" என்று கேட்டதற்கு பிரான்சிசு பதில்மொழியாக, \"நான் மாபெரும் அரசரின் தூதுவன்\" என்றுரைத்தார். அவர்கள் அவரை இகழ்ச்சியோடு நோக்கி, அவரிடமிருந்ததைப் பிடுங்கிக்கொண்டு, அவரை அருகிலிருந்த குழியில் தள்ளிவிட்டுச் சென்றனர். அரைநிர்வாணமாகக் குளிரில் வாடிய பிரான்சிசு அண்மையிலிருந்த ஒரு துறவியர் இல்லத்தை அடைந்து, அங்கு கொஞ்சநாள் அடுக்களை வேலை செய்தார். அங்கிருந்து கூபியோ (\"Gubbio\") என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய நண்பர்கள் சிலர் அவர்மீது இரங்கி, அவருக்கு ஒரு மேலாடை, கச்சை, ஊன்றுகோல் ஆகியவற்றைக் கொடுத்தனர்.\n\nபின்னர் பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பினார். தெருவெல்லாம் நடந்துசென்று, மக்களிடம் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவதற்குக் கற்கள் தருமாறு வேண்டினார். கிடைத்த கற்களைச் சுமந்து, கோவிலுக்குக் கொண்டுபோய், தம் கைகளாலேயே அதைச் செப்பனிட்டார். அதுபோலவே, கைவிடப்பட்ட நிலையில் கிடந்த வேறு இரண்டு கோவில்களையும் அவர் செப்பனிட்டார். அவை புனித பேதுரு கோவிலும், வானதூதர்களின் அன்னை மரியா (\"Saint Mary of the Angels\") கோவிலும் ஆகும். மரியா கோவிலுக்குப் \"போர்சியுங்குலா\" (Portiuncula = \"சிறுநிலம்\") என்னும் பெயரும் உண்டு.\n\nஅக்காலத்தில் பிரான்சிசு பிறரன்புப் பணியிலும், குறிப்பாகத் தொழுநோயாளருக்குப் பணிபுரிவதிலும் ஈடுபட்டார். வானதூதர்களின் அன்னை மரியா கோவிலின் அருகே ஒரு சிறு குடிசை அமைத்து அதில் தங்கினார்..\n\nபிரான்சிசு இயேசுவின் சீடராகும் அழைத்தலை ஏற்றல்.\n1208ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் புனித மத்தியா திருநாள். அன்று பிரான்சிசு வானதூதர்களின் அன்னை மரியா கோவிலில் திருப்பலியில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது வாசிக்கப்பட்ட நற்செய்தி மத்தேயு 10:7-10:\nஇச்சொற்கள் பிரான்சிசின் உள்ளத்தில் வாள்போல் ஊடுருவின. இயேசு கூறும் சொற்கள் தமக்கே கூறப்பட்டன என்று பிரான்சிசு புரிந்துகொண்டார். உடனே அவர் அக்காலக் குடியானவர்களின் சாதாரண உடையே தனக்கும் உடையாகும் என்று தேர்ந்தெடுத்து அணிந்திருந்த தம் அங்கியின்மேல் இடுப்பில் கட்டியிருந்த தோற்கச்சையைக் களைந்துவிட்டு ஒரு சாதாரண நூற்கச்சையைக் கட்டிக்கொண்டார். மிதியடிகளைக் களைந்தார். கைத்தடியையும் கைவிட்டார். பின்னர் தம் முதுகுப்புறம் அங்கியில் சுண்ணாம்பு கொண்டு ஒரு சிலுவை அடையாளம் வரைந்துகொண்டார். இயேசுவின் சிலுவையே தமக்குப் பாதுகாப்பு என்று காட்டவும், இயேசுவின் \"போர்வீரனாக\" தம்மை அர்ப்பணிக்கவும் இவ்வாறு செய்தார்.\n\nஇயேசுவின் சீடர்களைப் போலத் தாமும் \"நடமாடும் போதகராக\", கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு நற்செய்திப் பணிபுரிய வேண்டும் என்று உறுதிகொண்டார். தெருத்தெருவாகச் சென்று, மக்கள் போர் செய்வதைத் தவிர்த்து அமைதியாகவும் ஒருவர் ஒருவர்மீது அன்புடையவர்களாக வாழ வேண்டும் என்று போதித்தார். தவறான வழிகளைவிட்டு மனமாற்றம் அடைய வேண்டும் என்று வேண்டினார்.\n\nமுன்னால் பிரான்சிசை வெறுப்போடு பார்த்தவர்கள் இப்போது அவரது வாழ்க்கைப் பாணியைக் கண்டு வியப்படைந்தார்கள். ஒரு சிலர் அவரைப் போல எளிய வாழ்க்கை நடத்த முன்வந்தார்கள். அசிசியில் பெரும் செல்வராய் இருந்த பெர்னார்து (Bernard of Quintavalle) என்பவர் பிரான்சிசைப் பின்தொடர்ந்த முதல் \"சீடர்\" ஆவார். அதன் பிறகு கத்தானெயோ பேதுரு (Peter of Cattaneo) என்பவர் வந்தார்.\n\nஅனைத்தையும் துறந்துவிட வேண்டும் என்று இயேசு கூறிய சொற்களை எழுத்துக்கு எழுத்து கடைப்பிடிக்க முன்வந்தார் பிரான்சிசு. தம் தோழர்களைப் பார்த்து, \"இதுவே நாம் பின்பற்ற வேண்டிய கட்டளை\" என்றார். அவர்களும் தங்கள் சொத்துக்களை விற்று, கிடைத்த பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார்கள்.\n\nபடிப்படியாகப் பதினொரு \"சீடர்கள்\" பிரான்சிசோடு சேர்ந்தார்கள். அவரும் தம் சிறு குழுவுக்கு ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கினார். அது நற்செய்தி நூல்களில் இயேசு கூறிய போதனைச் சுருக்கமே.. இயேசுவின் போதனைகளைக் கடைப்பிடித்து, அவரைப் பின்பற்றுதலே அடிப்படையான தேவை என்று பிரான்சிசு தம் தோழருக்கு அறிவுறுத்தினார்.\n\nபிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை சந்தித்தல்.\nபிரான்சிசும் தோழர்களும் தெருத்தெருவாகச் சென்று இயேசுவின் போதனையைச் சாதாரண மக்களுக்கு அறிவித்தது அக்கால வழக்கத்துக்கு மாறாகவே இருந்தது. தம் சிறு குழுவுக்குப் பிரான்சிசு \"அசிசி தவசிகள்\" (Penitents of Assisi) என்று பெயர் கொடுத்தார். திருச்சபையோடு இணைந்து பணிசெய்ய வேண்டும் என்பதில் பிரான்சிசு கருத்தாயிருந்தார்.\n\nஎனவே, 1208 வசந்த காலத்தில் பிரான்சிசு தம் குழுவினரை அழைத்துக்கொண்டு உரோமை நகருக்குப் புறப்பட்டார். அங்கு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டை சந்தித்து, தாம் தொடங்கிய குழுவுக்கும், தமது பணிக்கும் திருத்தந்தை அங்கீகாரம் நல்க வேண்டும் என்று கேட்பதற்காக அவர் சென்றார்.\n\nஇயேசு பிறந்து, வளர்ந்து, இறந்த நிலப்பகுதிகளை (திருநாடு) மீட்டெடுப்பதற்காக 1202-1204 ஆண்டுகளில் நான்காம் சிலுவைப் போர் நடந்திருந்தது. அது கிறித்தவர்களுக்குத் தோல்வியில் முடிந்தது. திருச்சபையில் சீர்திருத்தம் கொணர்வதற்காகத் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் ஒரு பொதுச்சங்கத்தைக் கூட்ட முடிவுசெய்தார். அச்சங்கம் இலாத்தரன் அரண்மனையில் 1215இல் கூடியது.\n\nஇப்பின்னணியில்தான் பிரான்சிசு திருத்தந்தையைச் சந்தித்தார். அச்சந்திப்பு குறித்து பிரான்சிசின் வரலாற்றாளர்கள் சற்றே மாறுபட்ட தகவல்களைத் தருகின்றனர். உறுதியாகத் தெரிகின்ற தகவல்கள் இவை: திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நடுக்காலத்தில் திருச்சபை உயர்ந்த நிலை அடைய வழிவகுத்தார். அதிகாரம் பெரும்பாலும் திருத்தந்தையை மையமாகக் கொண்டு அமைந்தது. இவரே முதன்முறையாக \"கிறித்துவின் பதிலாள்\" (Vicar of Christ) என்னும் அடைமொழியைத் திருத்தந்தைக்கு உரியதாகக் கொண்டார்.\n\nஎளிய உடை உடுத்திக்கொண்டு திருத்தந்தையின் இலாத்தரன் அரண்மனைக்குச் சென்ற பிரான்சிசையும் தோழர்களையும் சந்திக்க திருத்தந்தை இன்னசெண்ட் மறுத்துவிட்டார் என்றும், இரவில் அவர் கண்ட கனவுக்குப் பின் அவர்களைச் சந்தித்தார் என்றும் ஒரு மரபு உள்ளது. கனவில் இலாத்தரன் பெருங்கோவில் இடிந்துவிழுவதுபோல் தோன்றியதாம். அது கீழே விழுந்துவிடாமல் ஓர் ஏழை மனிதர் தோள்கொடுத்து அதைத் தாங்கிக்கொண்டாராம். விழித்தெழுந்த திருத்தந்தை கனவின் பொருள் யாதென உணர்ந்தார். அதாவது, திருச்சபை அழிந்து போகாமல் காப்பதற்காகக் கடவுள் பிரான்சிசு என்னும் ஏழை மனிதரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரையும் அவர் தொடங்கிய இயக்கத்தையும் தடுப்பது சரியல்ல என்னும் உணர்வு திருத்தந்தையின் உள்ளத்தில் எழத்தொடங்கியது.\n\nதிருத்தந்தையின் ஆலோசகர்களாக இருந்த சில கர்தினால்கள் பிரான்சிசின் இயக்கத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று கருதினார்கள். பிரான்சு நாட்டின் தென்பகுதியில் லியோன் நகரில் இவ்வாறே ஏழ்மையை வலியுறுத்திப் பீட்டர் வால்டோ (Peter Waldo) உருவாக்கிய வால்டேன்சியர் இயக்கம் திருச்சபையின் அதிகாரத்தை மதிக்காமல், விவிலியத்தைத் தம் சொந்த விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப விளக்கியுரைத்து, குருக்களின் அனுமதியின்றி தெருத்தெருவாகப் போதிக்கச் சென்று திருச்சபையில் குழப்பம் ஏற்படுத்தியதையும் பின்னர் திருச்சபையிலிருந்து பிரிந்துசென்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.\n\nஆனால், பிரான்சிசு அத்தகைய குழப்பக்காரர் அல்லவென்றும், திருச்சபையின் ஒழுங்குமுறைகளை மதித்துச் செயல்படுவரே என்றும் பிரான்சிசின் ஆயர் குயிதோ எடுத்துக்கூறினார். அவரது நண்பர் புனித பவுலின் யோவான் (John of St. Paul) எனனும் கர்தினால் பிரான்சிசுக்காகப் பரிந்து பேசினார். ஏழ்மையைத் தழுவிய வாழ்வையே இயேசு கடைப்பிடித்தார்; அந்த வாழ்க்கைமுறையை ஏற்று, மக்கள் மனமாற்றம் அடைய வேண்டும் என்று போதிக்கவே பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் விரும்புகிறார்கள்; இதைத் தடைசெய்வது நற்செய்தியின் போதனைக்கு எதிராகப் போவதாகும் என்று அவர் திருத்தந்தைக்கு நினைவூட்டினார். இறுதியில் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் பிரான்சிசு சமர்ப்பித்த ஒழுங்குமுறையை ஏற்பதாக வாக்களித்து, பிரான்சிசும் அவர்தம் குழுவினரும் மக்களிடையே சென்று கிறித்துவைப் பற்றிப் போதிக்க அனுமதி வழங்கினார். அவர்கள் திருப்பணி ஆற்றுவதற்குத் தொடக்கமாக முடிமழிப்பு (tonsure) பட்டம் பெற்றனர். அத்தருணத்தில் பிரான்சிசுக்குத் திருத்தொண்டர் (deacon) பட்டம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.\n\nசபையின் தோற்றம்.\nபிரான்சிசும் தோழர்களும் அசிசிக்குத் திரும்பினார்கள். பிரான்சிசு தம் குழுவுக்கு \"சிறிய சகோதரர்கள்\" (Friars Minor) என்று பெயர் கொடுத்தார். இப்பெயரை அவர் தெரிந்துகொண்டதற்கு இரு வகையான விளக்கங்கள் உள்ளன. முதல் விளக்கத்தின்படி, அக்காலத்தில் நிலவிய வகுப்பு வேறுபாட்டின் காரணமாகச் சமூகத்தில் \"பெரியோர்\" (Major), \"சிறியோர்\" (Minor) என்னும் பாகுபாடு இருந்தது. மேல்மட்டத்தைச் சார்ந்தவர்கள் பிரபுக்களும் நிலவுடைமையாளர்களும் ஆட்சியாளர்களும்; கீழ்மட்டத்தைச் சார்ந்தவர்கள் குடியானவர்கள், கூலிவேலை செய்தோர் போன்றவர்கள்.\n\nஇத்தகைய வேறுபாடு நிலவிய சமூகத்தில் பிரான்சிசு தம் குழுவினர் \"சிறியோர்\" பிரிவைப் போலத் தாழ்நிலையில் உள்ளவர்கள் என்பதற்காக \"சிறிய சகோதரர்கள்\" என்னும் பெயரைத் தெரிந்திருக்கலாம்.\n\nமற்றொரு விளக்கப்படி, நற்செய்தியில் இயேசு \"சிறிய சகோதரர்கள்\" பற்றிக் கூறுவதின் அடிப்படையில் பிரான்சிசு தம் குழுவுக்குப் பெயரிட்டார். மத்தேயு 25:40-45 பகுதியில் உலக முடிவில் கடவுள் மனிதரைத் தீர்ப்பிடும்போது அவர்கள் \"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுக்கு\" எதைச் செய்தார்களோ அதைத் தமக்கே செய்ததாக மானிட மகன் கூறுவார் என்னும் கூற்றின் பின்னணியில் பிரான்சிசு தம் குழுவை \"சிறிய சகோதரர்கள்\" என்று அழைத்தார்.\n\nஉலகத்தில் துன்பத்தில் உழல்கின்ற எந்த மனிதரும் கடவுளின் சாயலாக இருப்பதால் அவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது அவர்களில் கடவுளையே காண வேண்டும் என்பது பிரான்சிசின் உறுதிப்பாடு. எனவே தமது குழுவினர் இந்த உணர்வுடையோராய் வாழ்ந்திட வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும், அவர்கள் ஏழைகள் மட்டில் கரிசனையுடையோராய் வாழ வேண்டும், தாழ்ச்சியைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் \"சிறிய சகோதரர்\" என்னும் பெயரால் பிரான்சிசு தம் குழுவை அழைத்தார்.\n\nபிரான்சிசின் முதல் துறவற இல்லம்.\nஅசிசிக்குத் திரும்பிய பிரான்சிசும் அவரது குழுவும் பாழடைந்த ஒரு குடிசையில் குடியேறினார்கள். ஆனால் அப்பகுதியில் வாழ்ந்த ஒரு வேளாண்மைத் தொழிலாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்தார்கள். 1211இல் அசிசிக்கு அருகே சுபாசியோ மலைப் பகுதியில் புனித பெனடிக்டு சபைத் துறவியர் \"சிறுநிலம்\" (\"Portiuncula\") என்று அழைக்கப்பட்ட \"வானதூதர்களின் அன்னை மரியா\" சிற்றாலயத்தை பிரான்சிசுக்குக் கொடுத்தார்கள். அச்சிறு கோவிலின் அருகே, களிமண், வைக்கோல், கம்புகள் ஆகியவற்றைக் கொண்டு சில குடிசைகளைக் கட்டி பிரான்சிசும் குழுவினரும் வாழ்ந்தார்கள். இவ்வாறு பிரான்சிஸ்கன் சபையின் தாய் இல்லம் உருவாயிற்று. அங்கிருந்து \"சிறிய சகோதரர்கள்\" இருவர் இருவராகப் புறப்பட்டுச் சென்று, மக்களுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்கள் மனமாற்றம் அடைந்து, அறவாழ்வு நடத்த வேண்டும் என்று போதித்தார்கள்.\n\nதெருக்களில் சென்றபோது சிறிய சகோதரர்கள் மகிழ்ச்சியோடு கடவுளின் புகழைப் பாடிப் பரவினார்கள். பரந்து விரிந்த உலகம் அவர்களது துறவற இல்லமாக மாறியது. வைக்கோல் போர் வைக்கப்பட்ட களங்கள், குகைகள், கோவில் படி என்று பாராமல் கிடைத்த இடத்தில் இரவைக் கழித்தார்கள். வயல்களில் வேலைசெய்து அன்றாட உணவைப் பெற்றார்கள். சில சமயங்களில் மக்களிடம் பிச்சை கேட்டுப் பிழைப்பு நடத்தினார்கள்.\n\nசிறிய சகோதரர்களின் ஆர்வத்தைக் கண்ட பலர் அவர்களுடைய வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டார்கள். அவ்வாறு பிரான்சிசோடு சேர்ந்த \"மூன்று தோழர்கள்\" பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்கள். தங்கிரேடி ஆஞ்சலோ என்னும் போர்வீரர், பிரான்சிசுக்கு செயலராகவும் ஆன்ம குருவாகவும் மாறிய லியோ, மற்றும் ருஃபீனோ ஆகிய மூவரோடு, ஜூனிப்பர் என்பவரும் பிரான்சிசின் குழுவில் சேர்ந்தனர்.\n\nபிரான்சிஸ்கன் பெண்கள் சபை.\n1212ஆம் ஆண்டு, தவக்காலத்தின்போது பிரான்சிசின் சபையில் சேரும் எண்ணத்தோடு ஒரு இளம்பெண் அவரை அணுகினார். அதுவரை பிரான்சிசு ஆண்களை மட்டுமே சபை உறுப்பினராகச் சேர்த்திருந்தார். ஆனால் அவரைத் தேடி செல்வம் படைத்த உயர்குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய கிளாரா என்னும் இளம்பெண் வந்து, துறவறம் புக விரும்பியதால், பிரான்சிசு அவருக்கு அறிவுரை கூறி அனுப்பினார். குருத்து ஞாயிறு மாலையில் (1211, மார்ச்சு 28) கிளாரா வேறு இரு பெண்களோடு பிரான்சிசு குழுவினர் தங்கியிருந்த \"சிறுநிலம்\" சென்றார். அங்கே பிரான்சிசு குழுவினர் பவனியாகச் சென்று அவர்களைச் சந்தித்து வரவேற்றனர்.\n\nபிரான்சிசு கிளாராவுக்கு முடிமழித்தல் செய்து, தவத்தின் அடையாளமான உடை அணிவித்து, அடைப்பிடம் (cloister) சார்ந்த ஏழ்மை வாழ்வுக்குப் புகுவித்தார்.\n\nபெனடிக்டு சபைக் கன்னியரோடு கொஞ்ச நாட்கள் தங்கியிருந்தபின், கிளாரா தம் உடன்பிறந்த சகோதரி ஆக்னெஸ் மற்றும் பிற பெண்களோடு புனித தமியானோ கோவிலின் அருகே பிரான்சிசு தம் கைகளாலேயே கட்டிய சிற்றாலயத்தின் அருகே குடியேறினர். பிரான்சிசின் ஆன்மிகப் பிள்ளைகளாக வந்துசேர்ந்த அப்பெண்களின் முதல் துறவற இல்லம் அதுவாயிற்று. இவ்வாறு, பிரான்சிஸ்கன் இரண்டாம் சபை தோன்றலாயிற்று.\n\nஅச்சபையை அசிசி நகர் கிளாரா, பிரான்சிசின் துணையோடு தொடங்கினார் எனலாம். \"ஏழைப் பெண்கள் சபை\" (Order of Poor Ladies) என்று முதலில் அழைக்கப்பட்ட அச்சபை பின்னர் \"புனித தமியானோ சபை\" என்றும், கிளாராவின் இறப்புக்குப் பின், அவர் புனிதராக அறிவிக்கப்பட்ட பிறகு \"ஏழை கிளாரா சகோதரிகள் சபை\" (Order of Poor Clares) என்றும் பெயர்பெற்றது.\n\nகிறித்தவத்தைப் பரப்பப் பிரான்சிசு மேற்கொண்ட பயணங்கள்.\nபிரான்சிசு பெற்ற இறையழைத்தலில் இரு முக்கிய கூறுகள் அடங்கியிருந்தன. முதல் கூறு \"ஏழ்மை\". இரண்டாவது கூறு \"நற்செய்தி அறிவித்தல்.\" குடும்பத்தையும் உடைமைகளையும் துறந்த பிரான்சிசு இயேசு அறிவித்த நற்செய்தியைத் தாமும் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பதில் கருத்தாயிருந்தார். அதே வேளையில் கிறித்துவுக்காகத் தம் உயிரையே பலியாக்கவும் அவர் முன்வந்தார்.\n\nஇச்சிந்தனைகளோடு பிரான்சிசு 1212-இல் இலையுதிர் காலத்தில் சிரியா பகுதிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு இசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியர் நடுவே கிறித்தவ மதத்தைப் பரப்ப முனைந்தார். ஆனால், சுலோவேனியா கடற்கரையில் அவர் பயணம் செய்த கப்பல் சேதமுற்றதால் அவரால் பயணத்தைத் தொடரமுடியாமல் இத்தாலியின் அங்கோணா நகரத்திற்குத் திரும்பினார். நடு இத்தாலியில் கிறித்தவ நற்செய்தியைப் போதித்தார்.\n\n1214-இல் பிரான்சிசு மீண்டும் ஒருமுறை நற்செய்திப் பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் வடகரையில் அமைந்துள்ள மொரோக்கோ நாட்டுக்குச் சென்று அங்கு இசுலாமியரிடையே கிறித்தவத்தைப் பரப்ப வேண்டும் என்னும் ஆர்வத்தில் பிரான்சிசு முதலில் எசுப்பானியா போய்ச் சேர்ந்தார். அங்கு கடின நோய்வாய்ப்பட்டதால் மொரோக்கோவுக்குப் பயணத்தைத் தொடர முடியவில்லை.\n\nஇத்தாலிக்குத் திரும்பியபின் பிரான்சிசு நிறுவிய துறவறக் குழுவில் மேலும் பலர் சேர்ந்தனர். அவர்களுள் தலைசிறந்த ஒருவர் செலானோ தோமா (Thomas of Celano) என்பர் ஆவார். இவரே முதன்முதலாகப் பிரான்சிசின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.\n\nகிபி 1215இல் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். அச்சங்கத்தில் பிரான்சிசு கலந்திருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. ஆயினும் அதுபற்றி உறுதியான தகவல் இல்லை.\n\n1216, சூலை மாதம் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் பெரூஜியா நகரில் காலமானார். அப்போது பிரான்சிசு உடனிருந்தார்.\n\nபிரான்சிசு குழுவினர் ஆற்றிய நற்செய்திப் பணி.\nஅசிசி நகரில் அமைந்த \"சிறுநிலம்\" (Portiuncula) பகுதியில் பிரான்சிஸ்கு சபையின் முதல் பொது மன்றம் 1217 மே மாதம் நிகழ்ந்தது. சபையினர் பணியாற்ற வேண்டிய மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. டஸ்கனி, லொம்பார்டி, ப்ரோவென்சு, எசுப்பானியா, செருமனி ஆகிய ஐந்து மாநிலங்களில் பிரான்சிசின் ஐந்து தோழர்கள் நற்செய்திப் பணி ஆற்றச் செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. பிரான்சிசு அப்பணியைப் பிரான்சு நாட்டில் புரிய எண்ணம் கொண்டு பயணம் ஆனார். ஆனால் புளோரன்சு நகரில் அவர்தம் நண்பரும் சபைப் புரவலராகச் செயல்பட்டவருமான கர்தினால் ஊகோலீனோ (Cardinal Ugolino) பிரான்சிசு பிரான்சு நாடு செல்வதற்குப் பதிலாக இத்தாலியிலேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.\n\nஇதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை நற்செய்தி அறிவித்த முறைபற்றி விமர்சனங்கள் எழுந்தன. தான் பின்பற்றிய முறை இயேசுவின் அணுகுமுறையே என்று விளக்கிச் சொல்வதற்காகப் பிரான்சிசு உரோமை சென்று திருத்தந்தையையும் கர்தினால்களையும் 1217-1218இல் சந்தித்தார். அப்போது பிரான்சிஸ்கன் சபை போலவே நற்செய்திப் பணியில் ஈடுபட்ட மற்றொரு சபையை நிறுவியிருந்த சாமிநாதர் என்ற டோமினிக் என்பவரைப் பிரான்சிசு சந்தித்தார்.\n\n1218இல் பிரான்சிசு இத்தாலியின் பல பகுதிகளில் நற்செய்தியைப் போதித்தார். பொது இடங்களிலும் கோவில் வெளிகளிலும், கோட்டை முற்றங்களிலும் அவர் போதித்தார். மக்கள் அவருடைய முன்மாதிரியால் கவர்ந்து இழுக்கப்பட்டனர். மக்கள் பேசிய வட்டார மொழியிலேயே பிரான்சிசு போதித்ததால் சாதரண மக்களும் அவர் கூறியதை ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர் சென்ற இடங்களில் கோவில் மணிகள் ஒலித்தன; குருக்களும் மக்களும் பவனியாகச் சென்று, பாட்டிசைத்து அவரை வரவேற்றனர்; நோயாளர்களை அவர்முன் கொண்டுவந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு மக்கள் கேட்டனர்; அவர்தம் காலடி பட்ட இடத்தை முத்திசெய்தனர்; அவரது மேலாடையிலிருந்து சிறு துண்டுகளை வெட்டி எடுக்க முயன்றவர்களும் உண்டு.\n\nபிரான்சிசு நீண்ட உரைகள் ஆற்றவில்லை. மாறாக, இயேசுவின் நற்செய்தியை உருக்கமாக, மக்களின் இதயத்தைத் தொடும் வகையில், எளிய சொற்களைக் கொண்டு அறிவித்தார். அவர் சென்ற கமாரா என்னும் கிராமத்து மக்கள் அனைவரும், அவருடைய போதனையைக் கேட்டபின், அவரை அணுகி, தங்களை ஒரு குழுவாகப் பிரான்சிஸ்கன் சபையில் சேர்க்குமாறு வேண்டினர்.\n\nபிரான்சிஸ்கு மூன்றாம் சபை உருவாதல்.\nபிரான்சிஸ்கன் சபையில் ஆண்துறவிகளாகவோ, கிளாரா தொடங்கிய பெண்துறவியர் சபையில் உறுப்பினராகவோ சேராமல், குடும்ப உறவுகளைத் தக்கவைத்துக்கொண்டு, அதே நேரத்தில் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கைமுறையைப் பின்பற்ற விரும்பிய பொதுநிலையினருக்காகப் பிரான்சிசு ஒரு சபையை உருவாக்கினார். அதுவே பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை என்பதாகும்.\n\nஅக்குழுவில் சேர விரும்பியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் பிரான்சிசு வகுத்துக் கொடுத்தார். அவ்வொழுங்குகளின்படி, போர் ஆயுதங்கள் தாங்குவதும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும் தடைசெய்யப்பட்டது.\n\nஇச்சபையை பிரான்சிசு 1221இல் உருவாக்கினார்.\n\nபிரான்சிசு எகிப்து சுல்தானைச் சந்தித்தல்.\nபிரான்சிசின் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி அவர் 1219ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் எகிப்து நாட்டு சுல்தான் அல்-கமில் என்பவரைப் போர்க்களத்தில் சந்தித்து, அவரிடம் போர் செய்வதைக் கைவிட்டு அமைதிக்காகப் பரிந்து பேசியது ஆகும்.\n\nஇசுலாம் சமயத்தைத் தழுவியிருந்த சாரசீனியரோடு போரிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த திருநாட்டை மீட்டெடுக்க கிறித்தவர்கள் ஐந்தாம் சிலுவைப் போரைத் தொடங்க திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் தலைமையில் கூடிய நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம் தீர்மானித்தது.\n\nசிலுவைப் போரில் பங்கேற்க பிரான்சிசு பதினொரு தோழர்களோடு புறப்பட்டார். அவர்களுள் சகோதரர் இல்லுமினாட்டோ, மற்றும் பீட்டர் கத்தானெயோ என்பவரும் அடங்குவர். அவர்கள் இத்தாலியின் அங்கோணா துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். எகிப்தில் நைல் கரையில் அமைந்த டாமியேட்டா (\"Damietta\") என்னும் நகர் முற்றுகையிடப்பட்டுக் கைப்பற்றப்பட்டபோது பிரான்சிசும் இருந்தார். அங்கே கூடியிருந்த கிறித்தவ வீரர்களுக்குப் போதித்துவிட்டு, பிரான்சிசு எதிரியின் பாசறைக்குள் நுழைந்தார். அங்கே அவரைக் கைதியாகப் பிடித்து, சுல்தான் முன்னிலையில் கொண்டு நிறுத்தினார்கள்.\n\nசுல்தான் அல்-கமில் பிரான்சிசை நன்மனதோடு வரவேற்றார். பிரான்சிசு சுல்தானுக்குக் கிறித்தவ மதம்பற்றி எடுத்துக் கூறினார். சுல்தானும் கிறித்தவக் கைதிகளைக் கொடுமைப்படுத்தப் போவதில்லை என்று உறுதிகூறினார். சுல்தான் பிரான்சிசுக்கு பரிசுகள் பல கொடுத்தார் என்றும், பிரான்சிசு மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்ற கொம்பு தவிர வேறொரு பரிசையும் ஏற்கவில்லை என்றும் சிலுவைப் போர் வீரர்களோடு இருந்த ழாக் தெ விட்ரி (\"Jacques de Vitry\") என்பவர் சான்று கூறியுள்ளார்.\n\nபிரான்சிசு தாம் நிறுவிய சபையின் பொறுப்பைத் துறத்தல்.\nசிலுவைப் போருக்குச் சென்ற பிரான்சிசு பாலஸ்தீனம் சென்று, அங்கே பிரான்சிஸ்கு சபைத் துறவியரின் இல்லம் ஒன்றை நிறுவ அனுமதி பெற்றார் என்று தெரிகிறது. இன்றுவரை பிரான்சிஸ்கு சபைத் துறவிகள் பாலஸ்தீனத்தில் இயேசுவின் வாழ்வோடு தொடர்புடைய திருநாட்டைச் சார்ந்த புனித இடங்களின் காவலர்களாகப் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.\n\nபிரான்சிசு எகிப்துக்குப் போயிருந்த காலத்தில் அவர் தொடங்கியிருந்த சபையில் பல சிக்கல்கள் எழுந்தன. அவர் பெயரால் சபையை நிர்வகித்தவர்கள் சபை உறுப்பினர் கடைப்பிடிக்க வேண்டிய ஏழ்மை வாழ்க்கையை மேலும் கடினமாக்க முயன்றனர். புனித கிளாரா சகோதரிகள் புனித பெனடிக்டின் ஒழுங்கு போன்ற வாழ்க்கைமுறையைத் தழுவ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். தொழுநோயாளர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கென்று ஒரு தனிப் பிரிவைத் தொடங்க கப்பேல்லா யோவான் (\"John of Capella\") முயன்றார். சிலுவைப் போருக்குப் போன பிரான்சிசு இறந்துபோனார் என்னும் வதந்தியைச் சிலர் பரப்பலாயினர்.\n\nஇப்பின்னணியில் பிரான்சிசும் சகோதரர் எலியாவும் வெனிசுத் துறைமுகத்தில் வந்திறங்கிய செய்தி கேட்டுப் பலரும் அதிர்ச்சியுற்றனர். தாம் இல்லாதபோது சபைக்கு நிகழ்ந்தவற்றை அறிந்த பிரான்சிசு கவலையடைந்தார். இதற்கிடையில் சபை உறுப்பினரின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே சென்றது. தொடக்க நாள்களில் பிரான்சிசும் தோழரும் தழுவிய ஏழ்மை வாழ்வை அதே பாணியில் கடைப்பிடிப்பது நிர்வாக முறையில் கடினமானது. சபையின் நிர்வாகப் பொறுப்பில் உதவுவதற்காக நியமிக்கப்பட்ட கர்தினால் ஊகோலீனோ சில சீர்திருத்தங்களைக் கொணர விரும்பினார். இவர் இறுதிவரை பிரான்சிசுக்கு உற்ற துணையாகவும் நண்பராகவும் இருந்தார். பிற்காலத்தில் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி என்னும் பெயரில் திருச்சபையை ஆட்சி செய்த அவரே பிரான்சிசின் இறப்புக்குப் பிறகு அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.\n\nசபையின் நிர்வாகப் பொறுப்பு அதிகரித்துக்கொண்டே போன நிலையில் பிரான்சிசு சபையின் பொதுத் தலைவர் பொறுப்பைத் துறந்தார். புதிதாகத் தலைமைப் பொறுப்பேற்ற பீட்டர் கத்தானெயோ ஓராண்டுக்குள் இறந்துவிடவே, 1221இல் சகோதரர் எலியா தலைவரானார். அவரே பிரான்சிசின் இறப்பு வரை பொறுப்பிலிருந்தவர்.\n\nபிரான்சிசு கிறித்து பிறப்பைப் புதுமுறையில் கொண்டாடுதல்.\nசபையின் தலைமைப் பொறுப்பைத் துறந்தபின்னர் பிரான்சிசு இத்தாலி முழுவதும் சென்று போதிக்கலானார். சபை ஒழுங்குகளையும் திருச்சபை அங்கீகாரத்துக்கு சமர்ப்பித்தார்.\n\n1223ஆம் ஆண்டு கிறித்து பிறப்பு விழாவைப் புதிய முறையில் கொண்டாடத் தீர்மானித்தார் பிரான்சிசு. பாலஸ்தீனத்துக்குச் சென்ற பிரான்சிசு அங்கே இயேசு பிறந்த குகையைப் பெத்லகேமில் கண்டிருந்தார். இயேசு பிறந்த குகை, அங்கே மாட்டுத் தொழுவம், மாடு, கழுதை, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு தத்ரூபமாக ஒரு காட்சியை உருவாக்கி, இயேசுவின் பிறப்பைச் சிறப்பிக்க அவர் எண்ணினார். எனவே, உரோமையிலிருந்து அசிசிக்குப் போகும் வழியில் உள்ள கிரேச்சியோ (Greccio) என்னும் மலைப்பகுதி ஊரில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதை வைக்கோலால் நிரப்பினார் பிரான்சிசு. அப்பகுதியில் பிரான்சிஸ்கு சபை சகோதரர்கள் தங்கிப் பணிபுரிய இடம் கொடுத்தவர் யோவான் வெல்லீட்டா என்னும் புரவலர். பிரான்சிசின் வேண்டுகோளுக்கு இணங்க வெல்லீட்டா அக்குகையில் ஒரு தொழுவத்தை உருவாக்கினார். ஒரு மாடும் கழுதையும் கொண்டுவரப்பட்டன.\n\nசெய்தியறிந்த ஊர் மக்கள் தீவட்டிகளை ஏந்தி, குகையில் வந்துகூடினர். நள்ளிரவில் அக்குகையில் கிறித்து பிறப்பு விழாத் திருப்பலி கொண்டாடப்பட்டது. பிரான்சிசு இயேசு பிறப்பு பற்றிய நற்செய்தியை வாசித்து மறையுரை ஆற்றினார். மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை எடுத்து அன்போடு முத்தி செய்தார். அப்போது அச்சொரூபம் உயிருள்ள ஒரு குழந்தைபோலத் தோன்றியதாம். மகிழ்ச்சியால் நிறைந்த பிரான்சிசு மெய்ம்மறந்து நின்றார் என்று அவர்தம் வரலாற்றாசிரியர் சகோதரர் செலானோ கூறுகிறார்.\n\nகிறித்து பிறப்பு விழாவைக் கொண்டாட இன்று உலகெங்கும் குடில் கட்டப்படும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கத்தைப் பரப்பியதில் பிரான்சிசு பெரும்பங்காற்றினார்.\n\nபிரான்சிசு தம் உடலில் ஐந்து காயங்கள் பெற்ற வரலாறு.\n1224ஆம் ஆண்டு ஆகத்து மாதத் தொடக்கத்தில் பிரான்சிசு மற்றும் மூன்று சகோதரர்களோடு டைபர் ஆற்றுக்கும் ஆர்ணோ ஆற்றுக்கும் இடையிலான ஒரு மலைப்பகுதியில் லா வேர்னா (\"La Verna\", இலத்தீனில் \"Alverna\") என்னும் இடத்துக்குச் சென்றார். அங்கு புனித மிக்கேல் விழாவுக்கு (செப்டம்பர் 29) முன்னால் நாற்பது நாள்கள் நோன்பிருக்கும்படி அப்பயணத்தை மேற்கொண்டார்.\n\nலா வேர்னாவில் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, செப்டம்பர் 14ஆம் நாள் அளவில் (திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள்) ஒரு காட்சி கண்டார். துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த இயேசுவின் கைகளும் கால்களும் ஆணிகளால் துளைக்கப்பட்டு, விலா ஈட்டியால் குத்திக் கிழிக்கப்பட்டதால் இயேசுவுக்கு ஐந்து காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரான்சிசு சிலுவையில் உயிர்துறந்த இயேசுவை முழுமையாகப் பின்பற்றிச் செல்ல விரும்பினார். எனவே இயேசுவின் துன்பங்களில் தாமும் பங்கேற்க வேண்டும் என்று உளமார விரும்பி இறைவேண்டல் செய்தார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. அவரது உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும், விலாவிலும் இயேசுவின் காயங்கள் போன்ற காயங்கள் தோன்றின என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர் .\n\nஅப்போது பிரான்சிசின் கூடவே இருந்த சகோதரர் லியோ அந்நிகழ்ச்சி குறித்துத் தெளிவான, சுருக்கமான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். அக்குறிப்பு எழுதப்பட்டுள்ள தோல் ஏட்டின் (\"parchment\") பின்புறத்தில் பிரான்சிசு தம் கையால் எழுதிய ஆசி உள்ளது. சகோதரர் லியோ எழுதிய குறிப்பு:\n\nபிரான்சிசு பெற்ற இயேசுவின் ஐந்து காயங்கள்பற்றி அவருடைய வரலாற்றை எழுதியோர் பல தகவல்கள் தந்துள்ளனர். \"\"Suddenly he saw a vision of a seraph, a six-winged angel on a cross. This angel gave him the gift of the five wounds of Christ.\"\" உடலில் இயேசுவின் காயங்களைக் கண்கூடாகப் பெறுவதற்கு முன்னரே பிரான்சிசின் உள்ளத்தில் இயேசுவின் காயங்கள் கணகூடா விதத்தில் பதிந்துவிட்டிருந்தன.\n\nவிலாவில் இருந்த காயம் ஒரு ஈட்டியால் ஏற்பட்ட புண்போல இருந்தது. கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட காயங்கள் கருப்பு நிறத்தில் தசையால் ஆன ஆணிகள்போல வெளியே புறப்பட்டாற்போல் பின்னோக்கி வளைந்து தோற்றமளித்தன. பிரான்சிசின் உடலில் இயேசுவின் காயங்கள் பதிந்தபின் அவர் பெரும் வேதனை அனுபவித்தார். ஏற்கெனவே நோன்பினாலும் உபவாசத்தினாலும் மெலிந்து தளர்ந்துபோய் இருந்த அவருடைய உடல் மேலதிகமாக வலிமை இழந்தது.\n\nபிறருடைய வேதனையைக் கண்டு எப்போதும் இரக்கம் கொண்ட பிரான்சிசு தம் உடலை ஒறுப்பதில் ஒருபோதும் தயங்கவில்லை. \"சகோதரன் கழுதை\" (\"Brother Ass\") என்றுதான் அவர் தம் உடலுக்குப் பெயர் வைத்திருந்தார். அந்தச் சகோதரனை அளவுக்கு அதிகமாகவே வருத்தி விட்டதற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அவருடைய கண்பார்வையும் படிப்படியாக மங்கலாயிற்று.\n\nபிரான்சிசு இயற்றிய \"கதிரவன் கவிதை\" (Canticle of the Sun).\nஉடலின் துன்பம் மிகுந்த வேளையில் பிரான்சிசு கடைசி முறையாகத் தமியானோ கோவில் அருகே குடியிருந்த கிளராவையும் பிற துறவற சகோதரிகளையும் சந்திக்கச் சென்றார். அங்கே 1225ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரான்சிசு அசிசியின் புனித தமியானோ கோவில் அருகே ஒரு குடிசையில் தங்கியிருந்தபோது \"கதிரவன் கவிதை\" என்றும் \"படைப்புகளின் கவிதை\" (\"Canticle of the Creatures\") என்றும் அழைக்கப்படுகின்ற அழகிய பாடலை உருவாக்கினார். அன்று அம்ப்ரியா பகுதியில் பேச்சு வழக்கிலிருந்த இத்தாலி மொழியில் உருவாக்கப்பட்ட முதல் இலக்கியப் படைப்பு இது என்று கருதப்படுகிறது.\n\nஅக்கவிதையில் பிரான்சிசு கடவுளின் புகழைப் பாடுகின்றார். கடவுள் படைத்த சூரியனை \"சகோதரன்\" என்றும் சந்திரனை \"சகோதரி\" என்றும் அழைக்கின்றார்.\n\nஇத்தாலிய (இலத்தீன்) மொழியில் சூரியன் ஆண்பால், சந்திரன் பெண்பாலென வரும். அவ்வாறே பிற படைப்புப் பொருள்களையும் பிரான்சிசு சகோதரன், சகோதரி என்று அழைத்தார். படைப்புலகில் உள்ள அனைத்தோடும் மனிதர் ஒரு குடும்பம்போல உறவு கொண்டுள்ளனர். எனவே, படைப்புலகை மனிதர் தம் விருப்பம்போலச் சுரண்டி அழிக்காமல், பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்னும் செய்தி பிரான்சிசின் \"கதிரவன் கவிதையில்\" அழகாகத் துலங்குகிறது.\n\nபிரான்சிசு உருவாக்கிய கவிதையின் சுருக்கம்:\n\n\"உலகில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுளைச் சகோதரன் சூரியனும், சகோதரி சந்திரனும் போற்றுகின்றனர். வானத்தில் கண்சிமிட்டும் எண்ணிறந்த விண்மீன்களும் இறைபுகழ் பாடுகின்றன.\"\n\n\"சகோதரன் காற்றும் சகோதரி பூமியும், சகோதரன் நெருப்பும் சகோதரி தண்ணீரும் தம்மைப் படைத்த கடவுளை வாழ்த்துகின்றனர்.\"\n\n\"உலகில் வாழ்கின்ற உயிர்களெல்லாம் உன்னதன் புகழ் பாடுகின்றன. ஏன், சகோதரி சாவும் கூட இறைபுகழ் சாற்றுகிறது.\"\n\nபிரான்சிசின் இறுதி சாசனம்.\nபிரான்சிசின் கண்பார்வை மிகவும் மோசமானது. சிகிச்சையும் பயனளிக்கவில்லை. 1225-1226 ஆண்டின்போது பிரான்சிசு சியேன்னா நகரில் இருந்தார். அங்கிருந்து 1226 ஏப்ரல் மாதம் அவரைக் கொர்ட்டோனா நகருக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு ஒரு சிற்றறையில் தங்கியிருந்தபோது அவர் தம் இறுதி சாசனத்தை உருவாக்கியதாகத் தெரிகிறது. அதில் பிரான்சிசு, சபைக்குத் தாம் வழங்கிய ஒழுங்கைப் பிரமாணிக்கமாகக் கடைப்பிடித்தல் பற்றி, \"நினைவூட்டல், எச்சரிக்கை, வேண்டுகோள்\" ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கின்றார். துன்புற்ற இயேசுவைப் பின்செல்வதில் ஒருநாளும் தயக்கம் காட்டலாகாது என்றும் தம் சகோதரர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.\n\nஇவ்வுலகில் ஆற்றுவதற்காகக் கடவுள் தமக்கு அளித்த பணி நிறைவுறும் வேளையில், சபைச் சகோதரர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணியைப் பொறுப்போடு ஆற்ற வேண்டும் என்று கேட்கிறார்.\n\nபிரான்சிசின் இறுதி நாள்கள் நெருங்கி வந்ததால் சகோதரர்கள் அவர் அசிசியில் இறக்க வேண்டும் என்று அவரை அவர் பிறந்த நகருக்குக் கொண்டு செல்ல அணியமானார்கள். அசிசியின் பரம எதிரியான பெரூஜியா நகரத்தின் வழியே சென்றால் ஒருவேளை அந்நகர மக்கள் பிரான்சிசு தம் நகரில் இறக்கட்டும், புனிதர் என்று போற்றப்படும் அவருடைய உடலைத் தம் நகரிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று எங்கே நிறுத்திவிடுவார்களோ என்று அஞ்சி, சகோதரர்கள் பிரான்சிசுக்குப் பலத்த பாதுகாப்பு அளித்து, அவரை ஒரு சுற்று வழியாக அசிசி கொண்டு சேர்த்தனர்.\n\nஅசிசியில் பிரான்சிசு அந்நகர் ஆயரின் இல்லத்திற்கு மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு நடுவே கொண்டு செல்லப்பட்டார். 1226 இலையுதிர் காலம் வந்ததும் பிரான்சிசு இறக்கும் நேரமும் நெருங்கியது. எனவே, பிரான்சிசு மனமாற்றம் அடைந்து, இயேசுவின் ஏழ்மையை முற்றிலும் தழுவி வாழ முடிவுசெய்த புனித தமயானோ கோவில் அருகே தம்மைக் கொண்டுபோகக் கேட்டார். அங்கே \"போர்சியுங்குலா\" (\"Portiuncula\") என்ற \"சிறுநிலம்\" அருகே, ஒரு குடிசையில் தங்கினார். அங்கு போகும் வழியில் தம் அன்புக்குரிய அசிசி நகருக்குப் பிரியாவிடை கூறி, ஆசி வழங்கினார்.\n\nஇறப்பு.\nதாம் இறப்பதற்கு முந்தின நாள் மாலை நேரம் பிரான்சிசு தம் சகோதரர்களிடம் அப்பம் கொண்டுவரச் சொன்னார். அவரோடு கூட இருந்த சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டைப் பிட்டுக் கொடுத்தார். இயேசு, தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தற்கு முந்தின நாள் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து, அவர்களோடு அப்பத்தைப் பகிர்ந்துகொண்டது போலவே பிரான்சிசும் செய்ய விரும்பினார். அப்பத்தைப் பகிர்ந்துகொண்டதும் பிரான்சிசு தம் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் இறுதி ஆசி வழங்கினார். \"உலகில் நான் செய்ய வேண்டிய பணி முடிந்தது. நீங்கள் ஆற்ற வேண்டிய பணி யாதென்று உங்களுக்கு இயேசு கிறித்து கற்பிப்பாராக\" என்று கூறினார்.\n\nஏழ்மையைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட பிரான்சிசு தமக்கென்று தாம் உடுத்த எளிய மேலாடையைக் கூட வைத்திருக்க விரும்பவில்லை. எனவே தம் ஆடையை அகற்றச் சொன்னார். பின்னர் தரையில் தம்மைக் கிடத்தச் சொன்னார். கடன் வாங்கிய ஒரு துணியால் அவரது உடலை மறைத்தனர். அனைத்தையும் துறந்த மனிதராக, ஏழையாக இவ்வுலகை விட்டுப் பிரிய விரும்பினார் பிரான்சிசு.\n\nபின்னர் பிரான்சிசு தம் சகோதரர்களிடம் யோவான் நற்செய்தியிலிருந்து இயேசுவின் இறுதி இராவுணவு, துன்பங்கள் மற்றும் பிரியாவிடை பற்றிய பகுதியை (யோவான் 13:1-17) வாசிக்கச் சொன்னார். நற்செய்தி வாசகத்தைக் கவனமாகக் கேட்டுத் தியானித்தவராய், திருப்பாடல்கள் நூலிலிருந்து 141 (142)ஆம் திருப்பாடலை அவரே தளர்ந்த குரலில் பாடித் தொடங்கிவைத்தார். அப்பாடலின் இறுதி வசனத்தில் \"சிறையினின்று என்னை விடுவித்தருளும்\" (திபா 142:7) என்னும் சொற்றொடரைச் சகோதரர்கள் பாடினார்கள். அன்று சனிக்கிழமை, 1226ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் நாள் இரவு. சூரியன் சாய்ந்தபின் மறுநாள் தொடங்குவதாகக் கணக்கிடுவதால் பிரான்சிசு அக்டோபர் 4ஆம் நாள் இறந்தார் என்று கணிப்பர். அப்போது பிரான்சிசுக்கு வயது 45. அவர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து, இயேசுவை முற்றிலுமாகப் பின்சென்று வாழ்ந்திட முடிவு செய்து, மனமாற்றம் அடைந்த 12ஆம் ஆண்டு. அந்த நாளில் பிரான்சிசு இறந்தார்.\n\nபிரான்சிசு இறந்த இரண்டே ஆண்டுகளில் அவர்தம் நெருங்கிய நண்பராயிருந்த திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார் (சூலை 16, 1228). இன்று, புனித அசிசி பிரான்சிசு உலகெங்கிலும் போற்றப்படுகின்ற சமயத் தலைவர்களுள் சிறப்பிடம் பெறும் ஒருவராகத் திகழ்கின்றார்.\n\nபிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல்.\nஅக்டோபர் 4ஆம் நாளன்று பிரான்சிசின் உடலைப் பவனியாக அசிசி நகர் முழுவதும் கொண்டு சென்றார்கள். வழியில் புனித தமியானோ கோவிலில் அவ்வுடலைச் சிறிது நேரம் இறக்கிவைத்தார்கள். இவ்வாறு புனித கிளாராவும் அவருடைய சபைச் சகோதரிகளும் பிரான்சிசின் ஐந்துகாயங்கள் பதிந்த உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வாய்ப்புக் கிடைத்தது.\n\nபின்னர் பிரான்சிசின் உடல் புனித ஜோர்ஜ் கோவிலில் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டது. அக்கோவிலில்தான் பிரான்சிசு எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; பலமுறை மறையுரைகள் ஆற்றியிருந்தார். இன்று அக்கோவில் புனித கிளாராவின் மடத்துக்குள் இணைக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக விளங்குகிறது. அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தில் பல புதுமைகள் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.\n\nபிரான்சிசு இறந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்னரே அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பட்டத்தை அளித்தவர் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி ஆவார். அவர் கர்தினாலாக இருக்கும்போதே பிரான்சிசின் நெருங்கிய நண்பராக இருந்ததோடு, பிரான்சிஸ்கு சபையின் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டார்.\n\n1228, அக்டோபர் 16ஆம் நாள் பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்கு ஓராண்டுக்கு முன்னரே, பிரான்சிசுக்கு வணக்கம் செலுத்துவதற்காக ஒரு பெரிய கோவில் கட்டப்போவதாகவும், அதற்குக் கிறித்தவர்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, திருத்தந்தை மடல் எழுதினார். பிரான்சிசுக்குப் புனிதர் பட்டம் அளித்த மறுநாள் அவருக்காகக் கட்டப்படவிருந்த கோவிலுக்குத் திருத்தந்தை அடிக்கல் நாட்டினார்.\n\n1228இல் தொடங்கிய கோவில் கட்டடம் 1253இல் நிறைவுபெற்று, கோவில் அர்ச்சிக்கப்பட்டு, அசிசியின் புனித பிரான்சிசுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\n\nபுனித பிரான்சிசின் உடல் மாற்றப்பட்டது.\nகோவில் வேலை நடந்துகொண்டிருந்தபோதே, பிரான்சிஸ்கு சபைத் தலைவர் சகோதரர் எலியா அசிசி நகர் மக்கள் சிலரோடு சேர்ந்து, புனித பிரான்சிசுவின் உடலை அவர் அடக்கம் செய்யப்பட்ட புனித ஜோர்ஜ் கோவிலிலிருந்து எடுத்து, புதிய கோவிலின் அடித்தளத்தில் பூமிக்குக் கீழே ஆழத்தில், பெரிய பீடத்துக்குக் கீழே இரகசியமாகக் கொண்டு வைத்துவிட்டார். இது 1230, மே மாதம் 25ஆம் நாள் நடந்தது.\n\nஅசிசிக்கு அருகிலிருந்த பெரூஜியா நகர மக்கள் பிரான்சிசின் புனித உடலைத் தங்கள் நகருக்குக் கொண்டு செல்ல விரும்பி, அவ்வுடலைக் கவர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தால்தான் அவர் இவ்வாறு செய்தார். அக்காலத்தில், புனிதர் ஒருவரின் உடல் ஒரு நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டு, அவருடைய மீபொருள்கள் (\"relics\") நகரத்தில் பாதுகாக்கப்பட்டால் அந்நகரம் ஆபத்துகளிலிருந்து காக்கப்படும் என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்தது.\n\nபிரான்சிசின் கல்லறை கோவிலின் பெரிய பீடத்தின் கீழே அமைக்கப்பட்டது. மேலும் கல்லறைமீது ஒரு பெருங்கல் வைக்கப்பட்டது. எனவே, புதிய கோவிலில் மிக ஆழத்தில் அமைக்கப்பட்ட புனித பிரான்சிசு கல்லறை பல நூற்றாண்டுகளாக மக்களால் அணுகமுடியாத ஆழத்தில் இருந்தது. 1818ஆம்.ஆண்டு திசம்பர் 12ஆம் நாள் புனித பிரான்சிசின் கல்லறை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறையைக் கண்டுபிடிப்பதற்காக அகழ்வாய்வு வல்லுநர்கள் 52 நாள் உழைக்க வேண்டியிருந்தது.\n\nசர்ச்சை.\nபிரான்சிசின் உடலைப் புனித ஜோர்ஜ் கோவிலிலிருந்து எல்லாருக்கும் தெரியும் வண்ணம் மாற்றிடத்துக்குக் கொண்டு செலவதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்த நிலையில்தான் சகோதரர் எலியா தம் இரகசியத் திட்டத்தைச் செயல்படுத்திவிட்டார். அசிசி நகரின் ஆயரின் அனுமதி இல்லாமல் அந்த உடல் மாற்றம் நிகழ்ந்ததற்குத் தண்டனையாக அசிசி நகர மக்கள், சபைநீக்கம் செய்யப்பட்டனர். புனித பிரான்சிசு கோவிலில் பொது வழிபாடு நிகழ்த்தவும் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் இத்தடைகள் விலக்கப்பட்டன.\n\nபுனித பிரான்சிசுவிடம் துலங்கிய நற்பண்புகள்.\nபுனித பிரான்சிசு கடந்த எட்டு நூற்றாண்டுகளாக எல்லாச் சமயங்களையும் சார்ந்த மக்களுக்கும், சமய நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கிவந்துள்ளார். அதற்கான காரணங்கள் கீழ்வருவன:\n- பிரான்சிசு தாம் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளைக் கேள்விக்கு உட்படுத்தி, ஒரு புதிய வாழ்க்கை முறையை நடைமுறையில் காட்டினார். செல்வமும் புகழும் வீர சாகசமும் மதிக்கப்பட்ட சமூகத்தில் அவர் வறுமையையும் ஏழ்மையையும் தம் வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். போரும் வன்முறையும் பகைமையை வளர்க்கும் கருவிகள் என்று உணர்ந்த அவர், தம் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தபிறகும், அமைதியின் தூதுவராக எகிப்திய சுல்தானைச் சென்று சந்தித்தார்.\n- உலக அமைதிக்காகச் சமயங்கள் ஒத்துழைக்க முடியும் என்று அவர் அறிவித்த செய்தியைத் தொடர்ந்து, இன்று, உலக அமைதிக்கான \"பல்சமய உரையாடல்\" அசிசி நகரில் நடைபெறுகிறது.\n- பிரான்சிசு இயற்கையில் இறைவனைக் கண்டார். உலகமும் உலகில் உள்ள நீர், காற்று, மண், நெருப்பு மற்றும் இயற்கை வளங்களும், மரஞ்செடிகொடிகளும் பறவைகளும் விலங்கினங்களும் அன்புக் கடவுளின் படைப்புகள். அவற்றை மனிதர் சுரண்டாமலும் அழிக்காமலும் அனைவரின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது பிரான்சிசின் செய்தி. இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வளர்ந்துவரும் நம் காலத்தவர்க்கு உகந்த ஒன்று.\n- தொழுநோயாளர் ஒருவரைத் தழுவி அணைத்து முத்தமிட்ட பிரான்சிசு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர் யாராயினும் அவர்களிடத்தில் இறைவனின் சாயலைக் காண்பதின் தேவையை இன்றைய உலகுக்கு உணர்த்துகிறார்.\nதிருத்தந்தை பிரான்சிசு அசிசி நகருக்குத் திருப்பயணம் செல்லல்.\nவரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு திருத்தந்தை \"பிரான்சிசு\" என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார். 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற அர்செந்தீனிய நாட்டவரான பெர்கோலியோ, பிரான்சிசு என்னும் பெயரைத் தம் பெயராக ஏற்று, புனித பிரான்சிசைப் போன்று எளிய வாழ்வை மேற்கொண்டு, திருச்சபையும் ஏழ்மையைத் தழுவி ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்.\n\nதிருத்தந்தை பிரான்சிசு தமது பெயர்கொண்ட புனிதரான அசிசியின் பிரான்சிசு பிறந்து, வளர்ந்து, பணி செய்து, இறந்த இடமாகிய அசிசி நகருக்கு, அப்புனிதரின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் நாள் திருப்பயணமாகச் சென்றார். அங்கு, திருத்தந்தை தம் புனிதரின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று, மக்களைச் சந்தித்து உரையாடி, திருப்பலி நிகழ்த்தி, இறைவேண்டல் செய்து, மறையுரைகள் ஆற்றினார்.\n\nபுனித பிரான்சிசு தொழுநோயாளர் ஒருவரை அரவணைத்தது போன்று திருத்தந்தை பிரான்சிசும் உடல்-உள ஊனமுற்ற இளையோரை சந்தித்து, ஒருவர் ஒருவராகக் கட்டித் தழுவி, ஆசி வழங்கினார். கத்தோலிக்க அறநிலையம் நடத்துகின்ற ஏழையர் உணவகம் சென்று, அங்கு ஏழைகளோடு அமர்ந்து திருத்தந்தை உணவு உட்கொண்டார். பின்னர், புனித பிரான்சிசு தாம் உடுத்தியிருந்த ஆடையைகூட கழற்றிக் கொடுத்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல முடிவெடுத்த இடத்தில் திருத்தந்தை உரையாற்றியபோது, புனித பிரான்சிசைப் போன்று திருச்சபையும் ஏழ்மையைக் கடைப்பிடித்து, ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். \n\nஆதாரங்கள்.\n- Bonaventure; Cardinal Manning (1867). The Life of St. Francis of Assisi (from the Legenda Sancti Francisci) (1988 ed.). Rockford, Illinois: TAN Books & Publishers. ISBN 978-0895553430\n- Chesterton, Gilbert Keith (1924). St. Francis of Assisi (14 ed.). Garden City, New York: Image Books.\n- Englebert, Omer (1951). The Lives of the Saints. New York: Barnes & Noble.\n- Karrer, Otto, ed., St. Francis, The Little Flowers, Legends, and Lauds, trans. N. Wydenbruck, (London: Sheed and Ward, 1979)\n- Robinson, Paschal (1913). \"St. Francis of Assisi\". Catholic Encyclopedia. New York: Robert Appleton Company.\n\nஊடகங்களில் பிரான்சிசு.\n- The Flowers of St. Francis, a 1950 film directed by Roberto Rossellini and co-written by Federico Fellini\n- \"Francis of Assisi\", a 1961 film directed by Michael Curtiz, based on the novel The Joyful Beggar by Louis de Wohl\n- Brother Sun, Sister Moon, a 1972 film by Franco Zeffirelli\n- Francesco, a 1989 film by Liliana Cavani, contemplatively paced, follows Francis of Assisi's evolution from rich man's son to religious humanitarian, and eventually to full-fledged self-tortured saint. Saint Francis is played by Mickey Rourke, and the woman who later became Saint Clare, is played by Helena Bonham Carter\n- \"St. Francis\", a 2002 film directed by Michele Soavi, starring Raoul Bova and Amélie Daure.\n- \"Clare and Francis\", a 2007 film directed by Fabrizio Costa, starring Mary Petruolo and Ettore Bassi.\n\nமேலும் காண்க.\n- அசிசி பிரான்சிசுவின் செபம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14723"}, {"id": [697, 5], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "புனித பேதுருவின் கல்லறை.\nகத்தோலிக்க மரபின்படி, இப்பேராலயத்தின் கீழ் புனித பேதுருவின் கல்லறை அமைந்துள்ளது. சீமோன் என்னும் பெயர் கொண்ட பேதுரு இயேசுவின் பன்னிரு சீடர்களுள் தலைமையானவராகவும், உரோமை நகரின் முதல் ஆயராகவும் இருந்தார் என்பது மரபு. எனவே அவர் திருத்தந்தையர் வரிசையில் முதலானவராகவும் உள்ளார். \n\nபுனித பேதுருவின் கல்லறைமீது இக்கோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் கிறித்தவத்தின் தொடக்க காலத்திலிருந்தே பேதுருவின் வழிவந்தவர்களாகிய பல திருத்தந்தையர் இக்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நான்காம் நூற்றாண்டிலிருந்தே இங்கு மன்னர் காண்ஸ்டண்டைன் கட்டிய ஒரு கோவில் இருந்தது. அந்தப் பழைய கோவிலின்மீது கட்டப்பட்டு எழுந்துநிற்கின்ற இன்றைய பேராலயக் கட்டட வேலை 1506ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் தொடங்கி, 1626ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் நிறைவுபெற்றது. \n\nஉரோமையில் அமைந்துள்ள எண்ணிறந்த பிற கோவில்களைவிட பெயர் பெற்றதாக இத்தேவாலயம் இருப்பினும், உரோமை ஆயராகிய திருத்தந்தையின் \"ஆயர் இருக்கை\" உள்ள கோவில் இதுவன்று. திருத்தந்தையின் \"ஆயர் இருக்கை\" (cathedra = chair) அமைந்துள்ள \"மறைமாவட்ட ஆலயம்\" (cathedral) லாத்தரன் பேராலயம் ஆகும். கத்தோலிக்க திருச்சபையின் வேறு இரு பெருங்கோவில்கள் (Major basilica) புனித மரியா பெருங்கோவிலும், புனித பவுல் பெருங்கோவிலும் ஆகும். \n\nபுகழ் மிக்க திருத்தலம்.\nபுனித பேதுரு பெருங்கோவில் சிறப்புமிக்க திருத்தலம் ஆகும். இங்கு நிகழ்கின்ற சிறப்பு வழிபாடுகளும் இதன் வரலாற்றுத் தொடர்புகளும் இதை ஒரு புகழ்பெற்ற வழிபாட்டிடமாக ஆக்கியுள்ளன. இக்கோவிலில் நடைபெறுகின்ற சிறப்பு வழிபாடுகளில் திருத்தந்தை வழக்கமாகப் பங்கேற்பார். கிறித்தவ சமயத்தில் புரடஸ்தாந்து சீர்திருத்தம் ஏற்பட்டபிறகு நடந்த கத்தோலிக்க சீர்திருத்தத்தோடு இக்கோவிலுக்கு நெருங்கிய தொடர்புண்டு. இக்கோவிலை அணிசெய்கின்ற பல கலைப் படைப்புகள் மைக்கலாஞ்சலோ போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். கட்டடக்கலை ஆக்கம் என்ற வகையில் இக் கட்டடம் அக்காலத்தில் எழுப்பப்பட்ட கட்டடங்களும் மிகச் சிறந்த ஒன்றாகப் போற்றப்பட்டது.\n\nபேதுரு பேராலயத்தின் அமைப்பு: பொதுப் பார்வை.\nவத்திக்கான் நகரில் அமைந்துள்ள இக்கோவில் உரோமை நகரின் டைபர் ஆற்றின் மேற்கே, ஜனிக்குலம் குன்றுக்கும் ஹேட்ரியன் நினைவகத்திற்கும் அருகே உள்ளது. இக்கோவிலின் மையக் குவிமாடம் உரோமை நகரின் உயர்ந்த கட்டட அமைப்புகளுள் முதன்மையாக விளங்குகிறது. கோவிலை அணுகிச் செல்ல \"புனித பேதுரு வெளிமுற்றம்\" (St. Peter's Square) என்னும் இடத்தைக் கடந்து செல்ல வேண்டும். இம்முற்றம் பரந்து விரிந்த ஒரு வெளி ஆகும். இரு பிரிவுகளாக அமைந்த இந்தப் பெருவெளியின் இருபுறமும் உயர்ந்த தூண்கள் நான்கு வரிசையாக உள்ளன. முதல் பிரிவு முட்டை வடிவிலும் இரண்டாம் பிரிவு சரிவக வடிவிலும் உள்ளது. பேராலயத்தின் முகப்பு உயரமான தூண்களைக் கொண்டதும் வெளிமுற்றத்தின் இறுதியில் நீண்டு அமைந்ததுமாக உள்ளது. கோவிலின் வாயிலைச் சென்றடைய பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகளின் இருபக்கமும் 5.55 மீட்டர் (18.2 அடி) உயரமுள்ள புனித பேதுரு, புனித பவுல் சிலைகள் உள்ளன. இவ்விரு புனிதர்களும் உரோமையில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி, அங்கே மறைச்சாட்சிகளாக உயிர்நீத்தார்கள் என்பது மரபு.\n\nபேதுரு பேராலயம் \"இலத்தீன் சிலுவை\" வடிவத்தில் உள்ளது. ஆயினும் கட்டடத்தின் முதல் வரைவுப்படி மையக் கட்டட அமைப்பு கருதப்பட்டது. அதன் தாக்கம் இன்றைய கட்டட அமைப்பிலும் தெரிகிறது. கட்டடத்தின் மைய அமைப்பு மாபெரும் குவிமாடம் ஆகும். அது வெளிப்பார்வைக்கும் உட்பார்வைக்கும் மிகப் பெரியதாகத் தோற்றம் அளிக்கிறது. இது உலகிலேயே மிகப் பெரும் குவிமாடங்களுள் ஒன்று ஆகும். \n\nகோவிலின் நுழைவாயிலில் ஒரு முன் முற்றம் உள்ளது. அது முகப்பின் ஒருபுறமிருந்து மறுபுறம் வரை நீண்டுள்ளது. கோவில் முகப்பு வலமிருந்து இடமாக 116 மீட்டர், கீழிருந்து மேலாக 53 மீட்டர் அளவுடையது. கோவில் முகப்பின் மேல்மாடி மையத்திலிருந்து, கீழே புனித பேதுரு வெளிமுற்றத்தில் கூடியிருக்கும் மக்களுக்குத் திருத்தந்தை உரையாற்றுவது வழக்கம். குறிப்பாக, ஒரு புதுத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்த மேல்மாடி மையத்திலிருந்துதான் \"திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்!\" என்னும் அறிவிப்பு வழங்கப்படும். \n\nநுழைவாயில் பல கதவுகளைக் கொண்டது. அவற்றுள் ஒரு கதவு \"திருக்கதவு\" (Holy Door) என்று அழைக்கப்படுகிறது. அது \"ஜூபிலி ஆண்டு\" என்னும் சிறப்புக் கொண்டாட்டத்தின் போது மட்டுமே திறக்கப்படும்.\n\nகிறித்தவத்தில் திருத்தூதர் பேதுருவின் முதலிடம்.\nபுனித பேதுரு நினைவாக எழுப்பப்பட்டுள்ள வத்திக்கான் பெருங்கோவில் விவிலிய அடிப்படையில் ஊன்றியதாகும். ஒருநாள் வட பாலஸ்தீனாவில் எர்மோன் மலையடிவாரத்தில் இயேசு சீமோன் பேதுருவுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார்: \nஇச்சொற்களைக் கூறிய இயேசு சீமோன் என்பவருக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்தார். பேதுருவுக்கு ஒரு முக்கிய பணியையும் கொடுத்தார். இயேசு நிறுவப்போகின்ற புதிய சமூகத்திற்கு (சபைக்கு) பேதுரு தலைவராக இருப்பார் என்று இயேசு முன்னறிவித்தார்.\n\nமேலும், இயேசு சிலுவையில் இறந்து, உயிர்பெற்றெழுந்த பிறகு, சீமோன் பேதுருவிடம் திருச்சபையின் பொறுப்பை ஒப்படைத்ததை யோவான் நற்செய்தியாளர் பதிவுசெய்துள்ளார்:\nஇவ்வாறு, இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பேதுரு திருச்சபையின் பொறுப்பை ஏற்றார் என்பது திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து தெரியவருகிறது. யூதாசுக்குப் பதிலாக மத்தியா என்னும் சீடரைத் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்க பேதுரு ஏற்பாடு செய்தார். எருசலேமில் யூதர்களின் முன்னிலையில் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்தவரும் பேதுருவே. பிற இனத்தவராகிய கொர்னேலியு என்பவரைக் கிறித்தவத்துக்கு கொணர்ந்தவரும் பேதுருதான். தொடக்க காலத் திருச்சபையில் பேதுரு சிறப்பிடம் பெற்றிருந்தார் என்பது புதிய ஏற்பாட்டின் பிற நூல்களிலிருந்தும் தெரிகிறது. பேதுரு உரோமை நகரில் கிறித்தவ மறை பற்றி அறிவித்தார் என்றும், திருச்சபையில் அவர் கொண்டிருந்த முதன்மை அதிகாரத்தை அவருடைய வாரிசுகளுக்கு வழிவழியாக வர வழிசெய்தார் என்றும், இந்த அதிகாரத்தைத் திருத்தந்தை (போப்பாண்டவர்) கொண்டிருக்கிறார் என்றும் கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றார்கள்.\n\nதிருத்தூதர் பணிகள் நூல் கூறுவது போல, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் பேதுரு எருசலேமில் சிறிது காலம் தங்கியிருந்தார். கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலத்தில் \"அவர் புறப்பட்டு வேறோர் இடத்திற்குப் போய்விட்டர்\" என்னும் குறிப்பு உள்ளது (திருத்தூதர் பணிகள் 12:17). இக்குறிப்புக்குப் பின் திருத்தூதர் பணிகள் நூலில் பேதுரு பற்றி வேறு தகவல்கள் இல்லை. ஆயினும் வேறு மூலங்களிலிருந்து பேதுரு சிரியா நாட்டு அந்தியோக்கியா நகருக்குச் சென்றார் என்றும் அங்கிருந்து உரோமை நகர் சென்றார் என்றும் அங்கே மறைச்சாட்சியாக உயிர்நீத்தார் என்றும் அறிகிறோம்.\n\nபேதுரு உரோமைக்குச் சென்று, அங்கு மறைச்சாட்சியாக இறந்தார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. புதிய ஏற்பாட்டு நூல்களாகிய 1 பேதுரு என்னும் மடலிலும் 2 பேதுரு என்னும் மடலிலும் தவிர, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலும் பேதுருவின் பணி பற்றிய குறிப்புகள் உள்ளன. உரோமை நகரின் ஆயராகப் பணிபுரிந்த கிளமெண்ட் என்னும் திருத்தந்தை கி.பி. சுமார் 95இல் எழுதிய கடிதத்தில் \"பேதுரு உரோமையில் மறைச்சாட்சியாக இறந்தார்\" என்று குறிப்பிட்டார். திருத்தூதர்களின் சீடர்களுள் பலரை அறிந்தவரும் ஹியராப்பொலிஸ் நகரில் ஆயராக இருந்தவருமாகிய பப்பியாஸ் என்பவர் பேதுரு உரோமையில் கிறித்தவத்தைப் பரப்பியதாகக் கூறுகிறார்.\n\nபேதுரு பெருங்கோவிலின் வெளிமுற்றம்.\nபுனித பேதுரு பெருங்கோவில் தன்னிலேயே உலகப் புகழ் பெற்றது. அக்கோவிலின் முன் அமைந்த பரந்த வெளிமுற்றம் கோவிலின் சிறப்பை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டுகிறது. இவ்வெளிமுற்றம் நீள்வட்ட வடிவம் கொண்டது; அது பின்னர் நீள்சதுரமாக மாறுகின்றது. இம்முற்றத்தை 1656-1667இல் வடிவமைத்தவர் ஜான் லொரேன்ஸோ பெர்னீனி என்னும் தலைசிறந்த கட்டடக் கலைஞர் ஆவார். அரவணைப்பதற்கு நீட்டப்படுகின்ற கைகளைப் போல இம்முற்றத்தின் இரு பக்கங்களும் அமைந்துள்ளன. \"திருச்சபை என்னும் அன்னை தன் இரு கைகளையும் விரித்து மக்களை அரவணைப்பதாக\" இவ்வெளிமுற்றத்தை அமைத்ததாக பெர்னீனியே கூறியுள்ளார். \n\nகோவில் முகப்பை நோக்கி நின்று பார்க்கும்போது வெளிமுற்றத்தின் நீள்வட்ட வடிவப் பகுதி வலமிருந்து இடமாக 240 மீட்டர் அதிக நீள அளவுடையது; வெளிமுற்றம் முழுவதும் பின்னிருந்து முன்னாக 320 மீட்டர் அதிக அளவுடையது. \n\nதூண் வரிசைக் கூட்டம்\nபுனித பேதுரு வெளிமுற்றத்தின் இரு பக்கங்களிலும் மொத்தம் 284 சீர்நிலைத்தூண்களும் 88 மதில்தூண்களும் நான்கு நெடுவரிசையாக அமைந்து பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. இத்தூண்கள் டோரிக் என்னும் கலைப்பாணியைச் சார்ந்தவை. இத்தூண்கள் வரிசையில் வலப்புறம் 70, இடப்புறம் 70 என்று 140 புனிதர்களின் திருச்சிலைகள் எழுகின்றன. இச்சிலைகளைச் செதுக்கிய சிற்பிகள் பலராவர். சிலைகள் செதுக்கப்பட்ட காலம் 1662-1703 ஆகும். \n\nதூண்வரிசையின் ஓரமாக நடந்து சென்றால் அவை அசைந்துசெல்வது போன்ற பிரமை ஏற்படும். வெளிமுற்றத்தின் நீள்வட்ட மையப் புள்ளிகளின் (elliptical centers) மேல் நின்றுகொண்டு தூண்வரிசையைப் பார்த்தால் நான்கு வரிசைகளும் தனித்தனியாகத் தெரிவதற்குப் பதிலாக ஒரே வரிசையில் இருப்பது போல் தோன்றும் வகையில் பெர்னீனி அவற்றை எழுப்பியுள்ளது வியப்புக்குரியது. \n\nஊசிமுனைத் தூண்\nபுனித பேதுரு வெளிமுற்றத்தின் நடுவில் உயர்ந்தெழுகின்ற ஊசிமுனைத் தூண் (obelisk) குறிப்பிடத்தக்கது. இத்தூண் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். எகிப்தியரின் நம்பிக்கைப்படி, வானுயர எழுகின்ற ஊசித் தூண் வானகத்தையும் வையகத்தையும் இணைக்கின்ற அடையாளம் ஆகும். வானகத்திலிருந்து தெய்வ சக்தி மண்ணகம் வந்தடைவதை ஊசித் தூண் குறித்துநின்றது.\n\nபுனித பேதுரு கோவில் வெளிமுற்றத்தில் எழுகின்ற ஊசித் தூண் எகிப்து நாட்டில் செந்நிறக் கல் பாறையிலிருந்து செதுக்கியெடுக்கப்பட்ட ஒற்றைக் கல்லால் ஆனது. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட அந்த ஊசித் தூண் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உரோமையர்கள் எகிப்து நாட்டில் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பேரரசன் கலிகுலா (ஆட்சிக் காலம்: கி.பி. 37-41) இந்த ஊசித் தூணை எகிப்தின் பண்டைய நகராகிய ஹேலியோப்பொலிஸ் (\"சூரிய நகர்\") என்னும் இடத்திலிருந்து கடல் வழியாக உரோமைக்குக் கொண்டுவந்து, தாம் கட்டிய மாபெரும் விளையாட்டு மைதானத்தில் கி.பி. 37இல் எழுப்பினார். விளையாட்டு மைதான வேலை பேரரசன் நீரோ காலத்தில் நிறைவுற்றது. எனவே இன்றைய வத்திக்கான் பகுதியில் புனித பேதுரு பெருங்கோவிலின் இறுதியிலிருந்து வெளிமுற்றப்பகுதியையும் தாண்டிச் செல்லும். அளவுக்கு அந்த விளையாட்டு மைதானம் விரிந்திருந்தது. முன்னாட்களின் அமைந்திருந்த அம்மாபெரும் விளையாட்டு மைதானம் நீரோ பெயரால் வழங்கப்பட்டது. \n\nகி.பி. 64ஆம் ஆண்டு உரோமை நகரில் தீப்பற்றி அழிவு ஏற்பட்டதற்கு கிறித்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டி, நீரோ பல கிறித்தவர்களைக் கொன்றார். அவ்வாறு இறந்தோரில் புனித பேதுருவும் ஒருவர் என்றும் அவர் இன்றைய வத்திக்கான் பகுதியில் நீரோ ஆட்சியில் \"ஊசித் தூண் அருகே\" தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்றும் கிறித்தவ வரலாறு கூறுகிறது. \n\nகி.பி. 1586ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் என்பவர் அந்த ஊசித் தூணை பேதுரு கோவில் வெளிமுற்ற மையத்தில் எழுப்ப ஆணையிட்டார். ஊசித் தூணை சுமார் 900 அடி நகர்த்திக் கொண்டுவந்து எழுப்பிட நான்கு மாதங்கள் ஆனதாம். மேலும் அவ்வேலையைச் செய்ய 900 ஆட்களும், 40 குதிரைகளும் 44 உயர்த்துபொறிகளும் தேவைப்பட்டனவாம். \n\nபேதுரு பெருங்கோவிலின் வெளிமுற்றத்தில் எழுகின்ற ஊசித் தூண் ஒரு சூரியக் கடிகாரமாகவும் பயன்படுகிறது. சூரிய ஒளி வீசும்போது ஊசித் தூணின் நிழல் நண்பகலில் தரையில் வரையப்பட்ட கோள் மண்டலக் குறிகளில் (zodiac signs) விழுவதைக் கொண்டு காலத்தையும் நாளையும் கணிக்கலாம்.\n\nஇந்த ஊசித் தூண் உரோமையர் காலத்தில் \"தெய்வீக அகுஸ்துஸ்\", \"தெய்வீக திபேரியுஸ்\" என்று உரோமை மன்னர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. இப்போதோ இத்தூண் இயேசு கிறித்துவின் சிலுவைச் சின்னத்தை உச்சியில் தாங்கி நிற்கிறது. தூணின் அடிமட்டத்தில் இலத்தீன் மொழியில் \"கிறிஸ்து வெல்கிறார், கிறிஸ்து ஆள்கிறார், கிறிஸ்து கோலோச்சுகிறார். கிறிஸ்து தம் மக்களை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பாராக\" என்னும் சொற்றொடர் பதிக்கப்பட்டுள்ளது.\n\nமைக்கலாஞ்சலோவின் \"Pietà\" (\"தாயும் சேயும்\") பளிங்குச் சிலை.\nபேதுரு பெருங்கோவிலின் உள்ளே கிறித்தவ மறைசார்ந்த எண்ணிறந்த கலைப் பொருள்களும் நினைவுச் சின்னங்களும் உள்ளன. அவை அனைத்துள்ளும் போற்றற்குரிய இடத்தைப் பெறுவது மைக்கலாஞ்சலோ செதுக்கிய \"பியேட்டா\" (\"Pietà\") (\"தாயும் சேயும்\") என்னும் கலையழகு மிக்க பளிங்குச் சிலை ஆகும். \n\nமறுமலர்ச்சிக் காலப் பளிங்குச் சிலைகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படும் \"பியேட்டா\" என்னும் அழகிய சிலையை மைக்கலாஞ்சலோ போனோரோட்டி இரண்டே ஆண்டுகளில் (1498–1499) செதுக்கி முடித்தார். அப்போது அவருக்கு வயது 25.\n\nபுனித பேதுரு பெருங்கோவிலில் மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ள இச்சிலை உலக அளவில் தலைசிறந்த பளிங்குச் சிற்பமாகக் கருதப்படுகிறது. \n\nஇன்று, புனித பேதுரு கோவிலின் உள்ளே காலெடுத்து வைத்ததும் வலது புறமாக உள்ள முதல் பீடத்தில் அச்சிலை வைக்கப்பட்டுள்ளது. எண்ணிறந்த சிலைகளையும் ஓவியங்களையும் கோவில்களையும் உருவாக்கிய மைக்கலாஞ்சலோ இந்த ஒரு சிலையில் மட்டுமே தம் பெயரைப் பொறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\n\"தாயும் சேயும்\" (பியேட்டா) சிலையில் மரியா துன்பத்தில் துவழ்ந்து புலம்புபவராக இல்லை. இயேசுவின் முகத்திலும் ஆழ்ந்த அமைதி தவழ்கிறது. அவர் தம்மையே கடவுளுக்குக் கையளித்து அமைதியில் துயில்கின்றார்.\n\nகோவிலின் மாபெரும் குவிமாடம்.\nபுனித பேதுரு பெருங்கோவிலின் பிரமாண்டமான தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குவது அதன் சிறப்புமிக்க குவிமாடம் (\"Dome\") ஆகும்.\n\nகோவில் தளத்திலிருந்து இக்குவிமாடத்தின் உச்சிவரை 136.57 மீட்டர் (448.1 அடி) உயரம் உள்ளது. உலகத்திலுள்ள மிக உயர்ந்த குவிமாடம் இதுவே. பயணிகள் இக்குவிமாடத்தின் உச்சிவரை ஏறிச்செல்ல முடியும். முதல் கூரையைச் சென்றடைந்ததும் உரோமை நகரின் பரந்து விரிந்த காட்சி கண்களைக் கவர்வதாய் உள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்று, குவிமாடத்தின் உள்பகுதியை அருகிலிருந்து பார்த்து அனுபவிக்க முடியும். மேலிருந்து கீழே கோவிலின் உட்பகுதியை நோக்கும்போது, அதன் உயரம், விரிவு, நீளம் எத்துணை என ஓரளவு அறியலாம். குவிமாடத்தை அடைய 360 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். \n\nகுவிமாடத்தின் உள் விட்டம் 41.47 மீட்டர் (136.1 அடி). இக்குவிமாடத்தின் உள் விட்டத்தை அளவில் விஞ்சிய மாடங்கள் இதற்கு முன்னால் கட்டப்பட்ட \"அனைத்துக் கடவுளர் கோவில்\" (\"Pantheon\") என்னும் பண்டைய உரோமைப் பேரரசுக் காலக் கட்டடமும், தொடக்க மறுமலர்ச்சிக் காலக் கட்டடமாகிய புளோரன்சு பெருங்கோவிலின் குவிமாடமும் ஆகும்.\n\n\"அனைத்துக் கடவுளர் கோவில்\" என்னும் கட்டடத்தின் குவிமாட உள் விட்டம் 43.3 மீட்டர் (142 அடி); புளோரன்சு கோவில் குவிமாட உள் விட்டம் 44 மீட்டர் (114 அடி) ஆகும்.\n\nகாண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கிபி 537இல் கட்டி முடிக்கப்பட்ட \"திரு ஞானக் கோவில்\"(\"Hagia Sophia\") என்னும் கோவில் மாடத்தின் விட்டத்தைவிட, புனித பேதுரு பெருங்கோவில் குவிமாட விட்டம் 9.1 மீட்டர் (30 அடி) கூடுதல் ஆகும்.\n\nகிறித்தவ உலகில் மாபெரும் குவிமாடமாக எண்ணிக் கட்டப்பட்ட பேதுரு பெருங்கோவில் குவிமாடத்தை வடிவமைப்பதற்குக் கட்டடக் கலைஞர்கள் அதற்கு முன்னரே கட்டப்பட்ட \"அனைத்துக் கடவுளர் கோவில்\" குவிமாடத்தையும், புளோரன்சு கோவில் குவிமாடத்தையும் துல்லியமாக ஆய்ந்தனர்; கட்டடத் தொழில் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முயன்றனர்.\n\nகலைஞர் பிரமாந்தே முயற்சி.\nபேதுரு கோவில் குவிமாடத்தை வடிவமைக்க கலைஞர் பிரமாந்தே முதலில் \"அனைத்துக் கடவுளர் கோவில்\" குவிமாடத்தின் கட்டட நுட்பங்களைத் துல்லியமாக ஆய்ந்தார். ஆயினும், \"அனைத்துக் கடவுளர் கோவில்\" குவிமாடம் தரையிலிருந்தே மேல் எழுகின்றது. மாறாக, பேதுரு கோவில் குவிமாடம் நான்கு பெரும் தூண் தொகுதிகளின் மேல் ஓர் அடிமாடம் கொண்டு, அதன் மேல் எழுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு பிரமாந்தே புனித பேதுரு கோவில் குவிமாடத்தின் முதல் வரைவை உருவாக்கினார்.\n\nகலைஞர் சான்கால்லோ முயற்சி.\nசான்கால்லோ என்னும் கலைஞர் புளோரன்சு கோவில் குவிமாடத்தைக் கண்முன் கொண்டு ஒரு வரைவு உருவாக்கினார். ஆனால் அதைச் செயல்படுத்துவது கடினம் என்றும் தோன்றலாயிற்று.\n\nமைக்கலாஞ்சலோ திட்டம்.\nகுவிமாட வரைவை மைக்கலாஞ்சலோ 1547இல் திருத்தியமைத்தார். அப்போது அவருக்கு வயது 72. குவிமாட வேலையை அவர் முன்னின்று நடத்தினார். அதன் அடிமண்டபம் மட்டும் கட்டப்பட்ட நிலையில் அவர் 1564இல் இறந்தார்.\n\nகுவிமாடம் நிறைவுபெறல்.\nமைக்கலாஞ்சலோவில் இறப்புக்குப் பின் அவர் கொடுத்திருந்த வரைவை அடிப்படையாகக் கொண்டு, சில திருத்தங்களுடன், ஜாக்கமொ தெல்லா போர்த்தா என்னும் கலைஞரும் ஃபொன்டானா என்னும் கலைஞரும் குவிமாடத்தை 1590இல் நிறைவுக்குக் கொணர்ந்தனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவர் ஐந்தாம் சிக்ஸ்டஸ் என்பவர்.\n\nகுவிமாடத்தில் செதுக்கப்பட்டுள்ள விவிலிய பாடம்.\nபுனித பேதுருவின் நினைவாக எழுகின்ற இப்பெருங்கோவிலில் அவரைச் சிறப்பிக்கும் விவிலிய மேற்கோள் குவிமாடத்தின் உட்பகுதியில் இலத்தீன் மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் 2 அடி உயரம் கொண்டு, பிரமாண்டமாகத் தோற்றமளிக்கின்றது.\n\nமத்தேயு நற்செய்தியில் இயேசு பேதுருவை நோக்கிக் கூறிய சொற்கள் இவை (மத்தேயு 16:18-19). தமிழில்,\n\nகுவிமாடத்தின் சிறப்பு அம்சங்கள்.\nபுனித பேதுரு கல்லறையின் மேல் பிரமாண்டமாக எழுகின்ற இக்குவிமாடத்தின் சுற்றுப் புறமாக 16 பெரிய சாளரங்கள் உள்ளன. உயர்ந்தெழுகின்ற உச்சிப் பகுதியிலிருந்து கதிரவனின் ஒளிக்கதிர்கள் கோவில் உள்ளகத்தை ஒளிர்விக்கின்றன. \n\nகுவிமாடம் அமர்ந்திருக்கின்ற நான்கு பெரிய தொகுப்புத் தூண்களின் உட்குவிப் பகுதியில் உயர்ந்த பளிங்குச் சிலைகள் உள்ளன.\n\nகோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருத்தந்தையருள் பதினாறு பேர்களின் ஓவியங்கள் குவி உள்ளன. இயேசு, மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான், திருத்தூதர்கள் ஆகியோரின் ஓவியங்களும் இருக்கின்றன.\n\nகுவிமாடத்தின் உச்சிப்பகுதியில் விண்ணகக் காட்சி தோன்றுகிறது. அங்கே தந்தையாம் கடவுளின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவரைச் சூழ்ந்து வானதூதர்கள் உள்ளனர். அப்பகுதியின் வெளிவட்டத்தில் S. PETRI GLORIAE SIXTUS PP. V A. MDXC PONTIF. V என்னும் வாசகம் உள்ளது. அது தமிழில் \"இக்கோவில் புனித பேதுருவின் மாட்சிமைக்காக, திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டசால் 1590ஆம் ஆண்டு, அவர்தம் ஐந்தாம் ஆட்சியாண்டுக் காலத்தில் கட்டப்பட்டது\" என வரும்.\n\nகோவிலின் உள் நடுப்பகுதி.\nபேதுரு கோவிலின் உள் நடுப்பகுதி (\"Nave\") நேராகக் கோவிலின் மையப் பீடத்துக்கு இட்டுச் செல்கிறது. மையப் பீடத்தின் கீழே புனித பேதுரு கல்லறை உள்ளது.\n\nகோவிலுக்குள் நுழைந்ததும் உள் நடுப்பகுதியில் தரையில் பதிக்கப்பட்டுள்ள வட்டவடிவமான பளிங்குக் கல்தட்டை (\"porphyry slab\") காணலாம். அந்த இடத்தில்தான், பழைய பேதுரு கோவில் உயர் பீடத்தின் முன் சார்லிமேன், பிற புனித உரோமைப் பேரரசர்கள் முழந்தாட்படியிட்டு, அரசர்களாக முடிசூடப்பட்டார்கள். \n\nகோவிலின் உள் நடுப்பகுதியில் உலகிலுள்ள மாபெரும் கிறித்தவப் பெருங்கோவில்களின் நீளம் என்னவென்று காட்டுகின்ற ஒப்பமைப் பட்டியல் உள்ளது. அந்த ஒப்பீட்டிலிருந்து பேதுரு பெருங்கோவிலின் நீளம் 186.36 மீட்டர் என்று தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள 31 கோவில்களுள் இறுதியாக வருவது நியூயார்க்கில் உள்ள புனித பேட்ரிக் பேராலயம் ஆகும் (101.19 மீட்டர்). \n\nஇருபுறமும் உள்ள பெருந்தூண்களின் குழிவிடங்களில் புனிதர்களின் சிலைகள் உள்ளன. அவற்றுள் துறவற சபைகளை நிறுவிய 39 புனிதர்களின் சிலைகளை உயர்ந்து எழுவதைக் காணலாம். வலது புறம் அமைந்திருக்கின்ற முதல் சிலை புனித அவிலா தெரேசாவின் திருவுருவம் ஆகும். இவர் கார்மேல் சபையைத் திருத்தி அமைத்த புனிதர் ஆவார்.\n\nபுனித பேதுரு அரியணையில் அமர்ந்திருப்பது போல் ஒரு வெண்கலச் சிலை உள்ளது. அச்சிலை கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலர் கருதினாலும், 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அர்னோல்ஃபோ தி காம்பியோ என்னும் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. திருப்பயணியர் அச்சிலையின் கால்களை (குறிப்பாக வலது காலை) தொட்டு முத்தி செய்வது வழக்கம். இவ்வாறு ஆயிரக் கணக்கானோர் செய்து வந்துள்ளதால் பேதுருவின் கால்கள் தேய்ந்து பளபளவென்று தோற்றமளிக்கின்றன. பேதுருவின் வலது கை உயர்ந்து, ஆசி வழங்குகிறது. இடது கையில் இரு திறவுகோல்கள் உள்ளன. அவை பேதுருவுக்கு இயேசு ஆட்சியதிகாரம் கொடுத்ததன் அடையாளம்.\n\nபுனித பேதுரு பெருங்கோவிலில் அமைந்துள்ள கல்லறைகளும் நினைவுக் கூடங்களும்.\nபுனித பேதுரு பெருங்கோவிலின் அடித்தளத்திற்குக் கீழே புனித பேதுருவின் கல்லறை உள்ளது. அக்கல்லறை மீது, புனித பேதுருவுக்கு வணக்கம் செலுத்தவும், அவரை நினைவுகூரவும் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. மன்னர் காண்ஸ்டண்டைன் வத்திக்கான் குன்றைச் சமப்படுத்தி, பேதுரு கல்லறையின் மீது மாபெரும் கோவிலைக் கட்ட முடிவு செய்தார். கோவில் கட்டட வேலை கி.பி. 326-333 அளவில் தொடங்கி 33 ஆண்டுகள் நடந்தது.\n\nகாண்ஸ்டண்டைன் கட்டிய கோவில் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை நிலைத்திருந்தது. இன்று தோற்றமளிக்கும் பெருங்கோவில் 1506-1626 ஆண்டுக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.\n\nபுனித பேதுருவின் கல்லறை தவிர, கோவிலின் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை கோவிலின் கீழே அமைந்துள்ள வத்திக்கான் குகையிடத்தில் உள்ளன. சில கல்லறைகள் முழுமையாகவும், சில சிறிதளவோ பெருமளவோ சேதமுற்ற நிலையிலும் உள்ளன. கோவிலில் உள்ள கல்லறைகள்:\n\n- பேதுரு உட்பட திருத்தந்தையர்களின் கல்லறைகள் - 91;\n- புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஓட்டோ கல்லறை;\n- கோவிலில் இசை வல்லுநராகப் பணிபுரிந்த ஜொவான்னி பியெர்லூயிஜி தா பலெஸ்த்ரீனா கல்லறை\n- இங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட கத்தோலிக்க அரச குடும்பத்தைச் சார்ந்த ஜேம்ஸ் பிரான்சிசு எட்வர்ட் ஸ்டூவர்ட்; அவருடைய இரு மகன்கள்; சார்லஸ் எட்வர்ட் ஸ்டூவர்ட்; ஹென்றி பெனடிக்ட் ஸ்டூவர்ட். இவர்களுக்கு திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் (ஆட்சி: 1700-1721) புகலிடம் கொடுத்திருந்தார்.\n- ஜேம்ஸ் பிரான்சிசு எட்வர்ட் ஸ்டூவர்ட்டின் மனைவி மரியா கிளமெண்டீனா சொபியேஸ்கா கல்லறை;\n- கத்தோலிக்க கிறித்தவ சபையில் சேரும் பொருட்டு அரச பதவியைத் துறந்த சுவீடன் நாட்டு அரசி கிறிஸ்தீனா கல்லறை;\n- திருத்தந்தையருக்கு ஆதரவாயிருந்த டஸ்கனி சீமாட்டி மெட்டில்டா கல்லறை.\n\nபுனித பேதுரு பெருங்கோவிலில் மிக அண்மையில் அடக்கம் செய்யப்பட்டவர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆவார். அவரது அடக்கம் 2005, ஏப்பிரல் 8ஆம் நாள் நடைபெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14565"}, {"id": [697, 6], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "தொழில்.\nஇவ்வூரின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் அருகில் இருக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்(NLC) வழங்கும் வேலை வாய்ப்பை பொறுத்து உள்ளது.\nமதம் மற்றும் சமூகம்.\nஇவ்வூரின் மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்தை பின்பற்றுபவர்கள்.வன்னியர் சமூகத்தினர் மட்டுமே வாழும் கிராமம் இது.\nதிருவிழா.\nஇவ்வூரில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம் என்ற தேவாலயம் உள்ளது. ஆண்டுதோறும் மே மாதம் இவ்வூர் தேவாலயத்தில் தேர் திருவிழா நடைபெறும்.அதன் பின்பு ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் 16ம் தேதி புனித ஆரோக்கிய நாதர் தேர் திருவிழா நடைபெறும். இந்த ஊரில் புனித அந்தோணியாருக்கு ஒரு குருசடியும்,தேவமாதா,புனித ஆரோக்கியநாதர்,புனித குழந்தை இயேசு மூவருக்கும் சேர்த்து ஒரு குருசடியும் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57870"}, {"id": [697, 7], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "புதிய ஏற்பாடு குறிப்பிடும் நபர்கள்.\n- இயேசுவின் கல்லறை\n- திருமுழுக்கு யோவான், இடம்: உமய்யா மசூதி\n- கன்னி மரியாளின் கல்லறை\n- புனித பேதுரு கல்லறை\n- மத்தேயு (திருத்தூதர்), இடம்: சலேனோ பேராலயம்\n- செபதேயுவின் மகன் யாக்கோபு இடம்: சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்\n- லூக்கா (நற்செய்தியாளர்) இடம்: தபசு, கிரேக்கம்\n- புனித யோவான் பசிலிக்கா\n- கைப்பாவின் கல்லறை\n- முதலாம் ஏரோதுவின் கல்லறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_82724"}, {"id": [697, 8], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "இப்பேராலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் ஹேகியா சோபியா மசூதியாக மாற்றம் பெற்ற பின்னர், இப்பேராலயமே உலகின் மிகப்பரிய பேராலயமாகத் திகழ்ந்தது. இங்கு கிறிஸ்தோபர் கொலம்பஸின் கல்லறை உள்ளது. இப்பேராலயத்தின் வடகிழக்குப்பகுதியில் பேராயர் அரண்மனை அமைந்துள்ளது.\n\nகல்லறைகள்.\n- கிறிஸ்தோபர் கொலம்பஸ்\n\nமூலங்கள்.\n- John Harvey, \"The Cathedrals of Spain\"\n- Luis Martinez Montiel, \"The Cathedral of Seville\"\n\nவெளி இணைப்புக்கள்.\n- Interactive 360° panorama from Plaza del Triunfo with Cathedral, Alcázar and Archivo General de Indias (Java, highres, 0,9 MB)\n- ஸ்பெயினில் உள்ள மிகச்சிறந்த பேராலயன்கள்\n- புனித பூமிகள்\n- யுனெஸ்கோ வலைத்தளத்தில்\n- தேவாலயம் பற்றி மக்களின் கருத்துக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61908"}, {"id": [697, 9], "question": "புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான <Query>வின் கல்லறை கொச்சி புனித பிரான்சிசு தேவாலயத்தில் உள்ளது.", "document": "இப்பெருங்கோவிலில் இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பிரான்சிசு சவேரியாரின் உடலின் மீபொருள்கள் மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ளன.\n\nஇக்கோவில் இந்தியாவில் போர்த்துகீசியர்களின் தலைநகராக விளங்கிய பழைய கோவா நகரில் அமைந்துள்ளது. \n\nகோவிலின் பெயர் விளக்கம்.\nகுழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கத்தோலிக்க கோவிலின் போர்த்துகீசிய பெயர் \"Basílica do Bom Jesus\" என்பதாகும். போர்த்துகீசிய மொழியில் \"Bom Jesus\" என்பது \"நல்ல இயேசு\" என்னும் நேரடிப் பொருள் தரும். அப்பெயரால் \"குழந்தை இயேசுவை\" குறிப்பது போர்த்துகீசிய வழக்கம். \n\nஇந்தியாவிலேயே முதல் பசிலிக்கா.\nகுழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருக்கோவில் \"பசிலிக்கா\" (\"Basilica\") என்று கத்தோலிக்க திருச்சபையால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் கோவில் ஆகும். இது இயேசு சபையினரின் உடைமையாக இருந்தது. இக்கோவில் இந்தியாவில் பரோக்கு கலைப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\n\nகோவிலின் வரலாறு.\nஇக்கோவில் கட்டட வேலை 1594இல் தொடங்கியது. கோவில் வேலை முற்றுப் பெற்று, கோவில் 1605 மே மாதத்தில் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலை அர்ப்பணித்தவர் அக்காலத்தில் கோவாவின் பேராயராக இருந்த அலேய்சோ தே மெனெசசு (\"Dom Aleixo de Menezes\") என்பவர் ஆவார்.\n\nபுனித பிரான்சிசு சவேரியாரின் உடல்.\nஇக்கோவிலில்தான் புனித பிரான்சிசு சவேரியாரின் உடல் அழியாநிலையில் உள்ளது. இந்தியாவில் கத்தோலிக்க கிறித்தவ மறையைப் பரப்பிய அவர் (1542-1549) சீனா சென்று அங்கும் கிறித்தவ நற்செய்தியை அறிவிக்க அணியமான வேளையில் சீனாவின் நுழைவாயில் போல் அமைந்த சான்சியான் தீவில் 1552, திசம்பர் 2ஆம் நாள் உயிர்துறந்தார். \n\nபுனித சவேரியாரின் உடல் முதலில் போர்த்துகீசிய மலாக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவ்வுடல் கப்பல் வழியாக கோவா வந்தடைந்தது. சவேரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே பசுமை நிலையில் கோவா வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது. \n\nகிறித்தவர்களும் பிற சமயத்தவரும் புனித சவேரியாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த பெரும் எண்ணிக்கையில் அக்கோவிலுக்குச் செல்கின்றனர். அவ்வுடல் ஒவ்வொரு பத்தாண்டிலும் புனிதரின் திருவிழாவன்று மக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்படுவது வழக்கம். இறுதியாக இவ்வாறு பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டது 2004ஆம் ஆண்டில் ஆகும். \n\nசவேரியார் உடலின் அடுத்த காட்சி.\nபுனித சவேரியாரின் உடல் அடுத்த முறையாக 2014ஆம் ஆண்டு 22ஆம் நாளிலிருந்து 2015ஆம் ஆண்டு சனவரி 4ஆம் நாள் வரை திருப்பயணிகளின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nமிகப் பழைய கோவில்.\nகோவாவில் அமைந்துள்ள குழந்தை இயேசு பெருங்கோவில் இந்தியாவிலேயே மிகப் பழமையான கிறித்தவக் கோவில்களுள் ஒன்றாகும். கோவிலின் தரை பளிங்குக் கற்களால் ஆனது. கோவிலின் பீடங்கள் அலங்கார முறையில் தங்கமுலாம் பூசப்பட்டு உள்ளன. ஆனால் உள் தோற்றம் எளிமையாகவே உள்ளது. \n\nஇக்கோவிலில் புனித பிரான்சிசு சவேரியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நினைவுக் கூடமும் அதில் அவருடைய உடலைக் கொண்டுள்ள அலங்காரப் பேழையும் இத்தாலியின் தஸ்கனி பிரதேசத்தின் ஆளுநராக இருந்த மெடிச்சி குடும்பத்தைச் சார்ந்த மூன்றாம் கோசிமோ (\"Cosimo III\") என்பவர் வழங்கிய நன்கொடை ஆகும். \n\nபுனித சவேரியார் நினைவுக்கூடம்.\nசவேரியாரின் நினைவுக்கூடத்தை வடிவமைத்தவர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோவான்னி பத்தீஸ்தா ஃபோஜ்ஜீனி (\"Giovanni Battista Foggini\") என்ற இத்தாலியச் சிற்பி ஆவார். அந்தக் கலை வேலைப்பாடு நிறைவுற பத்து ஆண்டுகள் பிடித்தன. சவேரியாரின் உடலைக் கொண்டுள்ள அலங்காரப் பேழை வெள்ளியால் ஆனது. \n\nகோவிலின் இரண்டாம் மாடியில், சவேரியாரின் கல்லறைக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு கலைக்கூடம் உள்ளது. அதில் கோவாவைச் சார்ந்த டோம் மார்ட்டின் என்னும் கலைஞரின் படைப்புகள் காட்சிக்கு உள்ளன.. \n\nஇயேசு சபையைச் சார்ந்த கிறித்தவ ஆன்மிக எழுத்தாளர் ஆன்டனி டி மெல்லோ என்பவர் கோவாவைச் சார்ந்தவரே.\n\nமேலும் காண்க.\nகோவிலின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n\nவெளி இணைப்புகள்.\n- The Goa Jesuit Province of the Society of Jesus - The Jesuits in Goa\n- Bom Jesus Basilica Art Gallery\n- Bom Jesus Website - Feast\n- Photographs of Basilica of Bom Jesus & Se Cathedral\n\n\n\n\n", "document_id": "ta_ta_55786"}]
[{"id": [698, 0], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nநாகலிங்கம் அக்டோபர் 25, 1893 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பராய் என்ற ஊரில் செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது நான்கு சகோதரர்களில் செ. சுந்தரலிங்கம் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். செ. பஞ்சலிங்கம் மருத்துவராகவும், செ. அமிர்தலிங்கம் இலங்கை மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், செ. தியாகலிங்கம் பிரபல வழக்கறிஞராகவும் இருந்தவர்கள். யாழ் பரி யோவான் கல்லூரி, பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற நாகலிங்கம் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று 1917 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார்.\n\nஞானம் வைத்திலிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்த நாகலிங்கத்திற்கு இரன்டு ஆண் பிள்ளைகளும் (யோகலிங்கம், பக்திலிங்கம்), நான்கு பெண்களும் (மகேசுவரி, சர்வேசுவரி, விக்னேசுவரி, நந்தேசுவரி) உள்ளனர்.\n\nபணி.\nஇலங்கை வழக்குரைஞர் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாகலிங்கம் 1937 ஆம் ஆண்டு வரை கொழும்பில் சட்ட வல்லுனராகப் பணியாற்றினார். 1938 இல் கொழும்புக்கான கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1941 முதல் கண்டி மாவட்ட நீதிபதியாகவும், 1946 இல் பதில் சட்டமா அதிபராகவும் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் மன்னர் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டில் பதில் சட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று இலங்கை அரசாங்க சபையின் அதிகாரபூர்வ உறுப்பினராகவும், அமைச்சரவைப் பதவிக்கு ஒப்பான தகுதியான நீதித்துறைக் குழுமத்திற்கு தலைவராகவும் ஆனார். 1947 இல் மீயுயர் நீதிமன்ற நீதியரசர் ஆனார். இப்பதவியை ஏற்ற முதலாவது தமிழர் இவராவார். பல தடவைகள் இவர் இலங்கையின் பதில் தலைமை நீதிபதியாகப் பதவியில் இருந்திருக்கிறார். 1954 ஆம் ஆண்டில் ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு நாட்டில் இல்லாத போது பதில் மகா தேசாதிபதியாகப் பதவியில் இருந்தார்.\n\nகொழும்பு இந்துக் கல்லூரியை நிறுவிய \"இந்து கல்விக் கழகத்தின்\" ஆரம்பகால உறுப்பினராகவும் நாகலிங்கம் சேவையாற்றினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48365"}, {"id": [698, 1], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "கொழும்பு பிசப் கல்லூரியில் கல்வி கற்ற இவர் அப்போதைய சட்டவாக்கக் கழக உறுப்பினரான ஹென்றி மீதெனிய அதிகாரம் என்பவரின் மகளாவார். இவர் 1931 இல் தனது தந்தையின் இறப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக அவரது தேர்தல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1947 ஆம் ஆண்டு இவர் செனட்டுக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன், 1955 இல் அச்சபையின் உப தலைவியாக நியமிக்கப்பட்ட அதே வேளை பிரித்தானியப் பேரரசு வரிசையின் கட்டளைத் தளபதியாக ஆக்கப்பட்டார்.\n\nஇவர் இலங்கையின் முதலாவது சபாநாயகர் சேர் பிரான்சிஸ் மொலமுறே என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களின் ஒரே மகளான சீதா மொலமுறே என்பவரும் இலங்கை செனட் சபையின் உறுப்பினரானார். அவர் குடியியற் பணியாளராக இருந்து இலங்கைத் திறைசேரியின் செயலாளரான எல். ஜே. செனவிரத்ன என்பவரைத் திருமணம் புரிந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82531"}, {"id": [698, 2], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "இப்பேரவை ஆளுனரின் தலைமையின் கீழ் ஆளுனரினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவாகும். காலனித்துவச் செயலாளர், சட்டமா அதிபர், கணக்காளர் நாயகம், பொருளாளர், மற்றும் இலங்கைக்கான படைத்துறை அதிகாரி ஆகிய ஐந்து அரசுப் பதவிகளில் உள்ளோர் இப்பேரவியில் உறுப்பினர்களாக இருந்தனர். நிறைவேற்றுப் பேரவை மொத்த இலங்கையின் நிறைவேற்று அதிகாரம், மற்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கல் போன்ற அலுவல்களைக் கவனித்தது. முதலாவது மானிங் சீர்திருத்தத்தை அடுத்து மூன்று அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களும் நிறைவேற்றுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\n1947 ஆம் ஆண்டில் இலங்கை டொமினியனாக கொண்டுவரப்பட்டதை அடுத்து நிறைவேற்றுப் பேரவை ஒழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக இலங்கையின் அமைச்சரவை அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- First taste of representative government\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_34560"}, {"id": [698, 3], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "இலங்கையின் முதலாவது தலைமை நீதிபதி கோட்ரிங்டன் எட்மண்ட் காரிங்டன் ஆவார். 45வது, தற்போதைய தலைமை நீதிபதி பிரியசாத் டெப்.\n\nவரலாறு.\n1796 ஆம் ஆண்டில் பிரடெரிக் நோர்த் பிரித்தானிய இலங்கையின் முதலாவது ஆளுநரானார். 1801 ஆம் ஆண்டில் மீயுயர் நீதிமன்ற முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை நியமிக்க சட்டமியற்றப்பட்டது. நீதிபதிகள் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் குறைந்தது ஐந்து ஆண்டு காலம் வழக்குரைஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் சட்டம் கூறியது. அக்காலத்தில் மும்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த தனது நண்பர் சேர் கோட்ரிங்டன் எட்மண்ட் காரிங்டன் என்பவரை இலங்கையின் தலைமை நீதிபதியாக நியமிக்க நோர்த் பரிந்துரைத்தார். இதன் மூலம் 1801 மார்ச்சில் காரிங்டன் முதலாவது தலைமை நீதிபதி ஆனார். அதே ஆண்டு செப்டம்பர் 5 இல் எட்மண்ட் என்றி லசிங்டன் என்பவர் 2 வது நீதிபதியாக (Puisne Judge) நியமிக்கப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Supreme Court of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_65261"}, {"id": [698, 4], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "2016 மே மாதத்தில் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, லிசுட்டர்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக முதல்-தர ஆட்டத்தில் கலந்து கொண்டு சதம் அடித்தார். 2016 மே 19 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார். இவர் இலங்கையின் 134வது தேர்வுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தனது முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து தலைவர் அலஸ்டைர் குக்கின் இலக்கைக் கைப்பற்றினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86747"}, {"id": [698, 5], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "ஏகாம்பரம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் இரட்டை-உறுப்பினர் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அத்தொகுதியின் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். சூலை 1960 தேர்தலில் இவர் மீண்டும் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் பதவியில் இருக்கும் போதே 1962 ஆம் ஆண்டில் காலமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65372"}, {"id": [698, 6], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "தேர்தல்கள் 1947 ஆகத்து 23, 25, 26-29, செப்டம்பர் 1, 4, 6, 8-11, 13, 15, 16-18 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டன.\n\n9 அரசியற் கட்சிகளின் சார்பாக 179 பேரும், 182 சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 361 பேர் போட்டியிட்டனர். பிரித்தானிய இலங்கையில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பல முக்கிய அரசியல் தலைவர்கள் இத்தேர்தலில் பங்கெடுத்தனர். டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய கட்சியாக இருந்தது. எதிரணியில் திரொட்ஸ்கியக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி, இந்திய போல்செவிக்-லெனினியக் கட்சி, இலங்கை பொதுவுடமைக் கட்சி, இலங்கை இந்தியக் காங்கிரஸ், மற்றும் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட, கிழக்கு மாகாணங்களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் போட்டியிட்டது.\n\nபுத்தளம் தொகுதியில் எஸ். எச். எம். இஸ்மாயில் (ஐதேக) போட்டியின்றித் தெரிவானதால், 94 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இவற்றில் கொழும்பு மத்தி, அம்பலாங்கொடை, கடுகண்ணாவை, பதுளை, பலாங்கொடை ஆகியவை பல உறுப்பினர்கள் கொண்ட தொகுதிகள். இவ்விடங்களில் இருந்து மொத்தம் 11 பேர் தெரிவானார்கள்.\n\nபின்னணி.\nடொனமூர் அரசியல் சீர்திருத்த விசாரணைக் குழுவில் சிபார்சின்படி, 1931 ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. டொனமூர் அரசியலமைப்பு 1931 சூன் முதல் 1947 ஆகத்து வரை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் 1931 சூன் மாதத்திலும், 1936 மார்ச் மாதத்திலும் இரண்டு பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1941 இல் நடைபெற வேண்டிய பொதுத்தேர்தல்கள் கைவிடப்பட்டன.\n\nஇலங்கை முழுமையான விடுதலை பெறவில்லை, பதிலாக டொமினியன் அந்தஸ்தையே பெற்றது. நாட்டின் இராணுவ நிலைகள் பிரித்தானியாவின் கீழேயே இருந்தன. நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர்ந்து இருந்து வந்தது.\n\nமுடிவுகள்.\nஒரு உறுப்பினர் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். ஏனைய 94 இடங்களுக்கும் 360 பேர் போட்டியிட்டனர். கட்சி அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வருமாறு:\n\nடி. எஸ். சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெறாததால், தமிழ்ப் பகுதிகளில் 7 இடங்களைப் பெற்றுக் கொண்ட தமிழ் காங்கிரசுக் கட்சியினருடன் இணைந்து அரசு அமைத்தது. இலங்கை இந்திய காங்கிரஸ் மலையகத்தில் ஆறு இடங்களைக் கைப்பற்றியது.\n\nமகாதேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 6 பேர் அடங்கலாக, மொத்தம் 101 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாயினர். இவர்களில் கிரியுள்ள தொகுதியில் இருந்து புளொரன்ஸ் சேனநாயக்க என்ற பெண் தெரிவானார்.\n\nபெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டி. எஸ். சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராக 1947 மே 26 அன்று நியமிக்கப்பட்டார். இவர் தமிழ் காங்கிரசு, தொழிலாளர் கட்சி, மற்றும் சுயேட்சைகள் சிலரின் ஆதரவில் அரசாங்கத்தை அமைத்தார். 14 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.\n\nஇலங்கை நாடாளுமன்றத்தின் மேலவையான மூதவைக்கு பிரதிநிதிகள் சபையிலிருந்து 15 பேரும், மகாதேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 15 பேருமாக மொத்தம் 30 பேர் நியமனம் பெற்றனர். சேர் ஒலிவர் குணதிலகா இதன் தலைவராகத் தெரிவானார்.\n\nமேற்கோள்கள்.\n- </ref>\n\n\n\n\n", "document_id": "ta_ta_37017"}, {"id": [698, 7], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "ஆசிரியர்.\nபத்திரிகையாளர் லதாவின் இயற்பெயர் டி. ஆர். பி. லதா என்பதாகும். இலங்கையிலுள்ள பல முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் பத்திரிகையாளராக கடமையாற்றிய இவர், ஒரு தமிழ் இலக்கியப் பட்டதாரியுமாவார்.\n\nநூல் உள்ளடக்கம்.\nஇந்த நூல், பத்திரிகையாளர் லதாவின் முதலாவது நூலாகும். இந்த நூலிற்கு அணிந்துரைகளை, கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் பாடலாசிரியர் பழநிபாரதி ஆகியோர் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் கவிதை போன்ற அழகிய நேர்காணல்களாய் இடம்பெற்றிருந்த இருபது ஆளுமைகளின் விபரங்கள் வருமாறு:\n\n- அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட்\n- யாத்ரா இதழ் ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன்\n- கவிஞர் காசி ஆனந்தன்\n- பாடலாசிரியர் அறிவுமதி\n- கவிக்கோ அப்துல் ரகுமான்\n- எழுத்தாளர் ஜெயகாந்தன்\n- பேராசிரியர் எம். ஏ. நுஃமான்\n- பாடலாசிரியர் பழநிபாரதி\n- எழுத்தாளர் சுஜாதா\n- கவிப்பேரரசு வைரமுத்து\n- பத்திரிகையாளர் நடராஜா\n- கவிஞர் சோலைக்கிளி\n- எழுத்தாளர் சுதாராஜ்\n- நடிகை மனோரமா\n- பாடகர் முத்தழகு\n- \"இன்று ஒரு தகவல்\" புகழ் தென்கச்சி கோ. சுவாமிநாதன்\n- பாடகி வாணி ஜெயராம்\n- பாடகி பி. சுசீலா\n- நடிகை குஷ்பூ\n- பாடகர் கே. ஜே. யேசுதாஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32041"}, {"id": [698, 8], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "தீர்ப்புக்களும் குற்றச்சாட்டுக்களும்.\nஅதிகாரங்களை தமது அரசிடம் குவியப்படுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட மகிந்த அரசின் திவிநெகும சட்டத்துக்கு (Divi Neguma Bill) எதிராகக் கொண்டுவரப்பட்ட வழக்கில் அச்சட்டம் செல்லுபடியாகாது என்று இவர் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு சனாதிபதிக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் இவருக்கு எதிராக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கையொப்பம் இட்ட குற்றச்சாட்டுக்கள் (impeachment) தொடுக்கப்பட்டன. இக் குற்றச்சாட்டுக்களில் மூன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு திசம்பர் 2012 இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்க்கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள், பிறநாட்டு அரசுகள், இலங்கையின் வழக்குரைஞர் கழகம் (bar association) உட்பட்டோர் கடுமையாக விமர்சித்தன. ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும், குண்டர்களும் சிராணியின் வீட்டுக்கு முன் ஆர்பாட்டம் நடத்தினர். சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர். 2013 சனவரி 13 அன்று அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச சிராணி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து நீக்கினார். அவருக்குப் பதிலாக சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2015 அரசுத்தலைவர் தேர்தலில் ராசபக்ச தோவியடைந்து மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். சிராணி பண்டாரநாயக்கா சட்ட விதிகளுக்கு அமைய பதவியில் இருந்து அகற்றப்படவில்லை எனவும், அது சட்டத்துக்கு முரணானது என்றும் கூறி சிராணியின் பதவியை மீளப்பெற்றுக்கொடுத்தலை 100 நாள் திட்டங்களுள் ஒன்றாக எடுத்து அவரை பிரதம நீதியரசராக 2015 சனவரி 28 அன்று மீள்வித்தார். பண்டாரநாயக்கா பதவியில் அமர்ந்து அடுத்த நாள் சனவரி 29 அன்று தனது பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றார். இதனை அடுத்து சிறீபவன் இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாக 2015 சனவரி 30 அன்று மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48015"}, {"id": [698, 9], "question": "<Query> இலங்கையின் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழரும், பதில் மகாதேசாதிபதியாகக் கடமையாற்றிய முதலாவது இலங்கையரும் ஆவார்.", "document": "அறிமுகம்.\nபிரித்தானிய இலங்கைக்கான பிரதிநிதித்துவ முறைக்கான அரசொன்றை அமைப்பதற்கான முதற்கட்டமாக 1833 கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு சட்டசபையை நிறுவியது. ஆரம்பத்தில் 16 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டிருந்தது: பிரித்தானியத் தேசாதிபதி, நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நிறைவேற்றுப் பேரவை (தலைமைச் செயலர், சட்டமா அதிபர், கணக்காய்வுத் தலைவர், பொருளாளர், பொதுப் படைத்தலைவர்), 4 அரச ஊழியர்கள் (மேல், மற்றும் மத்திய மாகாண அரச அதிபர்கள் அடங்கலாக), மற்றும் அதிகாரபூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்ட 6 உறுப்பினர்கள் (மூன்று ஐரோப்பியர்கள், ஒரு சிங்களவர், ஒரு தமிழர், மற்றும் ஒரு பரங்கி) ஆகியோர். அதிகாரபூர்வமற்ற ஆறு உறுப்பினர்களுக்கும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரும் அதிகாரம் இருக்கவில்லை; இவர்கள் சட்டமூலத்துக்கான விவாதங்களில் மட்டுமே பங்குபற்ற முடியும். இதன் மூலம் பிரித்தானிய இலங்கை நிருவாகத்தில் உள்ளூர் மக்களின் குரலைக் கொண்டு வரும் முதலாவது முயற்சியாகும்.\n\n1889 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமற்ற வகையில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டது (மூன்று ஐரோப்பியர்கள், ஒரு தென்னிலங்கைச் சிங்களவர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு பரங்கி).\n\nமெக்கலம் சீர்திருத்தங்கள்.\n1910 ஆம் ஆண்டில் சட்டசபைக்கு மெக்கலம் சீர்திருத்தங்கள் (\"McCallum Reforms\") அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் அதிகாரபூர்வமாகவும், 10 பேர் அதிகாரபூர்வமற்ற வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களில் 6 பேர் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர் (இரண்டு தென்னிலங்கைச் சிங்களவர், இரண்டு தமிழர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு முஸ்லிம்). ஏனைய நால்வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (இரண்டு ஐரோப்பியர்கள், ஒரு பரங்கி, மற்றும் ஒரு இலங்கைக் கல்விமான்). \n\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படல் இச்சீர்திருத்தத்தின் முக்கியமான அம்சமாகும். ஆனாலும் படிப்பு, மற்றும் சொத்து அடிப்படையிலேயே வாக்களிக்கும் தகைமை கணிக்கப்பட்டது. இதன்படி, 3,000 இற்கும் குறைவானோரே (4%) வாக்களிக்கத் தகுதியுடையோராக இருந்தனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆவார். வருவாயைக் கவனிப்பதற்கெனெ நிதிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.\n\nமுதலாவது மானிங் சீர்திருத்தங்கள்.\n1920 ஆம் ஆண்டில் மேலும் சீர்திருத்தங்கள் மானிங் சீர்திருத்தங்கள் (\"Manning Reforms\") என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி, உறுப்பினர்கள் எண்ணிக்கை 21 இலிருந்து 37 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 14 பேர் அதிகாரபூர்வமானவர்களாகவும் 23 பேர் அதிகாரபூர்வமற்றவர்களாகவும் இருந்தனர். அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களில் நால்வர் தேசாதிபதியினாலும் (இரண்டு கண்டிச் சிங்களவர், ஒரு முஸ்லிம் மற்றும் ஒருவர் இந்தியத் தமிழர்) ஏனையோர் (11 பேர் பிராந்திய ரீதியாக, 5 ஐரோப்பியர், 2 பரங்கியர், ஒரு வணிகக் கழகத்தவர்) தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\n11 பிராந்தியப் பிரதிநிதிகளில் மூவர் மேற்கு மாகாணத்தில் இருந்தும், ஏனைய 8 மாகாணங்களிலும் இருந்து ஒவ்வொருவரும் ஆவர். இவர்களில் மூவர் நிறைவேற்றுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\nஇரண்டாவது மானிங் சீர்திருத்தங்கள்.\n1923 ஆம் ஆண்டில் நடைமுரைப்படுத்தப்பட்ட இரண்டாவது மானிங் சீர்திருத்தங்களை அடுத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 இலிருந்து 49 ஆக அதிகரிக்கப்பட்டது. இவற்றில் 12 பேர் அதிகாரபூர்வமானவர்களாகவும், 37 பேர் அதிகாரபூர்வமற்றவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களில், 8 பேர் (இவர்களில் மூன்று முஸ்லிம்கள், இரண்டு இந்தியத் தமிழர்கள் அடங்குவர்) தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். ஏனைய 29 பேரும் (23 பேர் பிராந்திய ரீதியாகவும், 3 ஐரோப்பியர்களும், இரண்டு பரங்கிகளும், மேல் மாகாணத்தில் இருந்து ஒரு இலங்கைத் தமிழரும்) தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்பட்டனர். 23 பிராந்தியத் தொகுதிகளும் பின்வருமாறு பிரிக்கப்பட்டன:\n- மத்திய மாகாணம் 2\n- கிழக்கு மாகாணம் 2\n- வட மாகாணம் 5\n- மவட்மத்திய மாகாணம் 1\n- வடமேற்கு மாகாணம் 2\n- சபரகமுவா மாகாணம் 2\n- தென் மாகாணம் 3\n- ஊவா மாகாணம் 1\n- மேல் மாகாணம் 5\n\nஇலங்கைச் சட்டசபையின் தலைவராக தேசாதிபதி இருந்தார், ஆனாலும் புதிய சீர்திருத்தங்களை அடுத்து சட்டசபைத் தலைவர் பதவி அமைக்கப்பட்டு தலைவராக தேசாதிபதியே இருந்தார். சட்டசபைப் பிரதித் தலைவர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரான ஜேம்ஸ் பீரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், தேசாதிபதியே நாட்டின் பெரும்பாலான அதிகாரத்தைக் கொண்டிருந்தார். நிறைவேற்றுப் பேரவையின் ஒரு பகுதியாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களில் நால்வர் செயற்குழுவில் அங்கத்துவம் பெற்றார்கள்.\n\nசட்டசபை அரசாங்க சபையாக மாற்றம்.\nமானிங் சீர்திருத்தங்களில் காணப்பட்ட சில குறைபாடுகளை ஆராய்வதற்காக 1927 ஆம் ஆண்டில் டொனமூர் கோமகன் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழு டொனமூர் ஆணைக்குழு என அழைக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவின் பரிந்துரையின் படி, டொனமூர் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி உரிமையைப் பெற்றது. 1931 ஆம் ஆண்டில் சட்டசபை கலைக்கப்பட்டு பதிலாக இலங்கை அரசாங்க சபை நிறுவப்பட்டது.\n\nசட்டசபை உறுப்பினர்கள்.\nஅதிகாரபூர்வ உறுப்பினர்கள்.\n- சேர் பொன்னம்பலம் அருணாசலம் (1906-)\n- கப்டன் கொசெட், நில அளவையாளர் நாயகம்\n- ஜி. லீ, பதில் கணக்காய்வுத் தலைவர்\n- சி. பி. லாயர்ட், அரசாங்க முகவர், மேற்கு மாகாணம்\n- மேஜர் ஜெனரல் எச். எஃப். லொக்கியர்\n- சி. ஜே. மெக்கார்த்தி, குடியேற்ற நாடுகளின் செயலாளர்\n- சேர் ஜேம்ஸ் பீரிஸ் (1921-)\n- ஈ. ஆர். பவர், அரசாங்க முகவர், மத்திய மாகாணம்\n- எச். சி. செல்பி\n- எஃப். சோண்டர்ஸ், பதில் பொருளாளர்\n- சேர் கிரயெம் டிரெல், குடியேற்ற நாடுகளின் செயலாளர்\n- ஜி. வேன், பதில் சுங்கவரி வசூலிப்பவர்\nஅதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள்.\nபரங்கிகள்.\n- ஜே. ஜி. ஹில்லிபிராண்ட் (நியமனம் 1833-)\n- ஆர். எஃப். மோர்கன்\n- ஹென்றி லயனல் வெண்ட், (நியமனம் 1895–1900)\n\nவர்த்தகச் சங்கம்.\n- ஹென்றி டி மெல், (நியமனம் 1921-)\n\nபடித்த இலங்கையர்.\n- சேர் பொன்னம்பலம் இராமநாதன், தெரிவு (1911–21)\n\nஇந்தியத் தமிழர்.\n- கோ. நடேசையர், தெரிவு (1924-)\n- ஐ. எக்ஸ். பெரைரா, தெரிவு (1924-1931)\n\nகண்டியச் சிங்களவர்.\n- டிக்கிரி பண்டார பானபொக்கே முதியவர் (1889-)\n- அதிகார் சேர் டிக்கிரி பண்டார பானபொக்கே (1921-)\n- அதிகார் மீதெனிய (1921-)\n\nகீழ்ப் பகுதிச் சிங்களவர்.\n- எஸ். கொறிஸ்டோஃபல் ஒபயசேகர, நியமனம் (1889–1916)\n\nமுஸ்லிம்கள்.\n- என். எச். எம். அப்துல் காதர், தெரிவு (1924-)\n- டி. பி. ஜாயா, தெரிவு (1924-)\n- முகம்மது மாக்கான் மாக்கார், தெரிவு (1924-)\n\nசிங்களவர்.\n- ஜே. ஜி. பிலிப்ஸ் பண்டிதரத்ன, நியமனம் (1833-)\n- ஜே. சி. டயஸ். பண்டாரநாயக்கா, நியமனம் (-1861)\n- சேர் ஹாரி டயஸ் பண்டாரநாயக்கா, நியமனம் (1861-)\n- ஜேம்ஸ் தெஹிகம, நியமனம்\n- ஜேம்ஸ் டி அல்விஸ், நியமனம் (1864-)\n- ஜேம்ஸ் பீட்டர் ஒபயசேகர, நியமனம்\n- அல்பேர்ட் எல். டி அல்விஸ், நியமனம்\n- ஏ. டி. ஏ. செனிவிரத்ன, நியமனம்\n\nதமிழர்.\n- கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி, நியமனம் (1833–36)\n- முதலியார் சைமன் காசிச் செட்டி, நியமனம் (1838–45)\n- முதலியார் விசுவசிங்கம் எதிர்மன்னசிங்கம், நியமனம் (1846–61)\n- சேர் முத்து குமாரசுவாமி, நியமனம் (1862–79)\n- சேர் பொன்னம்பலம் இராமநாதன், நியமனம் (1879–1892)\n- பொன்னம்பலம் குமாரசுவாமி, நியமனம் (1892-1898)\n\nபிராந்தியம்.\n- Wடபிள்யூ. ஈ. பொட்டேஜு, சபரகமுவா மாகாணம் (1921-)\n- ஆறுமுகம் கனகரத்தினம், வடக்கு மாகாணம் தெற்கு (1924-)\n- சார்ல்ஸ் எட்கார் கொரேயா, வடமேற்கு (1921-)\n- விக்டர் கொரேயா, மேற்கு மாகாணம் கொழும்பு (1924-)\n- வைத்திலிங்கம் துரைசுவாமி, வட மாகாணம் (1921-); வடமாகாணம் மேற்கு (1924-)\n- சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, தெற்கு மாகாணம் மேற்கு (1924-)\n- டி. எச். கொத்தலாவல, ஊவா மாகாணம் (1921-)\n- ஜோன் கொத்தலாவல\n- ஈ. ஆர். கிருஷ்ணரத்தினா, வடமத்திய மாகாணம் (1921-)\n- அருணாசலம் மகாதேவா, மேற்கு மாகாணம் இலங்கைத் தமிழர் (1924-)\n- எஃப். ஏ. ஒபயசேகரா, தெற்கு மாகாணம் மத்தி (1924-1931)\n- அதிகார் சேர் டிக்கிரி பண்டார பனபோக்கே\n- சேர் ஜேம்ஸ் பீரிஸ், மேற்கு மாகாணம், கொழும்பு (1921-)\n- ஈ. டபிள்யூ. பெரேரா, மேற்கு மாகாண பி பிரிவு (1921-), மேற்கு மாகானம் களுத்துறை (1924-)\n- டபிள்யூ. எம். ராஜபக்ச, மேற்கு மாகாணம் A பிரிவு (1921-)\n- சு. இராசரத்தினம், வடக்கு மாகாணம் மத்தி (1924-1931)\n- சேர் பொன்னம்பலம் இராமநாதன், வட மாகாணம் வடக்கு (1924–30)\n- ரி. எம். சபாரத்தினம், வட மாகாணம் கிழக்கு (1924-)\n- பிரெட்ரிக் ரிச்சார்ட் சேனநாயக்கா\n- டி. எஸ். சேனநாயக்கா, மேற்கு மாகாணம் நீர்கொழும்பு (1924-)\n- எம். எம். சுப்பிரமணியம், கிழக்கு மாகாணம் திருகோணமலை (1924-)\n- ஈ. ஆர். தம்பிமுத்து, கிழக்கு மாகாணம் (1921-); கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு (1924-)\n- ஓ. சி. திலக்கரத்தின, தெற்கு மாகாணம் (1921-)\n- ஏ. சி. ஜி. விஜயக்கூன், மத்திய மாகாணம் (1921-)\n- வி. எஸ். டி எஸ். விக்கிரமநாயக்கா, தெற்கு மாகாணம் கிழக்கு (1924-)\nவெளி இணைப்புகள்.\n- Early 20th Century Political Formations of Sri Lanka 1815- 1948\n- Sri Lanka History\n- Sri Lanka History,worldxtravel\n\n\n\n\n", "document_id": "ta_ta_33928"}]
[{"id": [699, 0], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "மாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய', 'கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான் கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான்.\n\nமாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மகன்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே எழுந்த உரிமைச் சண்டையைப் பயன்படுத்தி தில்லி சுல்தான்கள் ஆட்சியை கைப்பற்றினர். \n\nகுலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்..இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார். மணப்பாறையையடுத்த பொன்முச்சந்தி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் இரண்டாம் பாண்டியர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டில் இவர் கோவிலுக்கு நிலங்களை பரிசாக வழங்கிய வரலாறுகுறிப்பிடப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_18236"}, {"id": [699, 1], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "தந்தை, மாமா நிக்கோலோ மற்றும் மாஃபியோ ஆகியோரிடமிருந்து போலோ வர்த்தக வியாபாரத்தை கற்றுக்கொண்டார். இவர்கள் ஆசியா வழியாகப் பயணம் மேற்கொண்டு குப்ளாய்கானை சந்தித்தனர். 1269 ஆம் ஆண்டில் அவர்கள் வெனிசுக்குத் திரும்பி வந்து முதன்முறையாக மார்கோபோலோவைச் சந்தித்தனர். ஆசிய சாதனைப் பயணத்திற்காக கப்பல் ஏறிய இவர்கள் 24 ஆண்டுகள் கழித்து வெனிசு திரும்பியபோது அந்நகரம் கெனோவாவுடன் போருக்கு ஆளாகியிருந்தது. சிறையில் அடைபட்டிருந்த மார்கோபோலோ சிறைத்தோழரிடம் தன்னுடைய கதைகளைக் கூறிக்கொண்டிருப்பார். 1299 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர் மிகப்பெரிய வியாபாரியாக வளர்ச்சி கண்டார். திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். 1324 இல் மரணமடைந்த போலோ வெனிசு நகரிலுள்ள சான் லொரென்சோ பேராலயத்தில் புதைக்கப்பட்டார். \n\nகுடும்பம்.\nஇவரின் பிறப்பிடமான வெனிசு நகரத்தில் இவரின் குடும்பம் மிகுந்த செல்வாக்கினை அக்காலத்தில் பெற்றிருந்தது. அதன் காரணம் இவரின் தந்தையான நிக்கோலோ போலோவும், சிறிய தந்தையான மஃபெயா போலோவும் வெனிசு நகரின் முக்கிய வணிகர்களாவர். மேலும் வெனிசு நகர பெருஞ்சபையில் முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தனர். மார்க்கோ போலோவின் மற்றொரு சிறிய தந்தை கான்சுடன்டீனோபிலிலும் கிரிமியாவிலும் முக்கிய வணிகராய் இருந்தவர்.\n\nபயணக் குறிப்புகள்.\nகிழக்கு நோக்கிய பயணம்.\n1271 இல் இவர் தனது தந்தை நிக்கோலா, உறவினர் மாப்பியோ ஆகியோருடன் பட்டுப் பாதை வழியே மத்திய கிழக்கு, மத்திய ஆசியா கடும் பாலைவனங்கள் மலைகள் போன்றவற்றைக் கடந்து சீனா சென்று செங்கிசுக்கானின் பேரனான குப்ளாய் கான் மன்னனைச் சந்தித்தார். அங்கு 17 ஆண்டுகள் குப்ளாய் கானுக்கு உதவியாக இருந்தார். குப்ளாய் கானின் நன்மதிப்பைப் பெற்ற மார்க்கோ போலோ பேரரசின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர அரச முத்திரை வழங்கப்பட்டது. ஏனையோருக்குச் செப்பு, இரும்பு போன்ற உலோகங்களினால் முத்திரை வழங்கப்பட்டாலும் மார்க்கோ போலோவிற்குக் குப்ளாய்கான் தங்கத்திலான அரச முத்திரையை வழங்கினான். இந்த முத்திரையின் உதவியுடன் மார்க்கோ போலோ மங்கோலியப் பேரரசின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் செல்லக்கூடியதாக இருந்தது.\n\nமீண்டும் வெனிசு நோக்கிய பயணம்.\nபெரும் செல்வம் ஈட்டிய மார்க்கோ போலோ மற்றும் அவர் தந்தையார் முதலியவர்கள் மொங்கோலியப் பேரரசில் இருந்து புறப்பட்டு தமது நகரமான வெனிசிற்குச் செல்ல முற்பட்டாலும் இவர்கள் மீண்டும் அவர்களது ஊருக்குச் செல்வதை மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கான் விரும்பவில்லை. ஆயினும் 1292 ம் ஆண்டு அரைமனதுடன் இவர்களை தமது நாட்டிற்கே திரும்பிச் செல்ல அனுமதி வழங்கினான். பேரரசனின் ஆணைப்படி இவர்களுடன் ஒரு இளவரசியும் அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவளை ஈரான் நாட்டில் திருமணத்திற்காக ஒப்படைக்குமாறும் பணிக்கப்பட்டது.\n\nஇவர்களின் தாய் நாடு நோக்கிய பயணம் மிகவும் சிரமமானதாக அமைந்ததுடன் இவர்களுடன் பயணித்த பலரும் வழியிலேயே மாண்டு போயினர். இதைவிட மங்கோலியப் பேரரசின் எல்லையைத் தாண்டி ட்ரிபிசாண்ட் பேரரசின் எல்லையில் வழிப்பறிக் கொள்ளையரிடமும் வசமாக மாட்டிக் கொண்டனர். தாம் மங்கோலியப் பேரரசில் சேகரித்த செல்வத்தில் அனேகமானவற்றை இந்த வழிப்பறிக் கொள்ளையரிடம் பறிகொடுத்தனர். இவர்கள் தாம் பயணித்த பாதையில் இலங்கை, இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தனர். இதன் படி இலங்கையின் இரத்தினக் கற்களைப் போற்றும் மார்க்கோ போலோ இலங்கையின் அரசனிடம் மிகவும் பெரிய உள்ளங்கை அளவான இரத்தினக் கல் இருந்ததாகக் கூறுகின்றார்.\n\nபாண்டி நாட்டில் மார்க்கோ போலோ.\nஅதன் பிறகு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் நியமித்த இலங்கையின் இளவரசனான சாவகன் மைந்தன் என்பவனின் உதவியோடு பாண்டிநாட்டிற்கு வந்தார். இவர் பாண்டிநாட்டிற்கு வந்த போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. இவர் இக்குலசேகரனே ஐந்து பாண்டியர்களில் மூத்தவன் எனவும், இவனது ஆட்சியில் பாண்டி நாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.\n\nஇதைவிட இந்தியாவின் கோரமண்டல் கரையில் உள்ள மக்கள் தமது வலக்கையாலே எந்த வொரு சுத்தமான செயலையும் செய்வதாகவும் இடக்கை அசுத்தமான காரியங்களைச் செய்யப்பயன்படுத்துவதாகவும் கூறுகின்றார். மேலும் தற்போதைய குஜராத் பகுதியில் உள்ள யோகிகள் பற்றியும் கூறுகின்றார். இவர்கள் சுமார் 150 -200 ஆண்டுகள் உயிர் வாழும் வல்லமை உடையவர்கள் என்றும் இவர்கள் மிகவும் சிறிதளவான உணவையே உண்பதாகவும் கூறியிருக்கின்றார்.\n\nசிறையில் புத்தகம் உருவாக்கம்.\n1298 இல் நடந்த போர் ஒன்றின் விளைவாக மார்க்கோ போலோ சிறை பிடிக்கப்பட்டார். இந்தப் போர் இவரின் நகரமான வெனிசிற்கும் வெனிசின் வர்த்தகத்தில் போட்டி நகரமான ஜினோவா விற்கும் இடையில் நடைபெற்றது. இவர் தான் சிறையில் வாழ்ந்த காலத்தில் தனது சிறை அறையைப் பகிர்ந்த ஒரு எழுத்தாளர் மூலம் தான் உலகைச் சுற்றிய கதையை எழுதினார்.\n\nபலரும் இவரின் பயணக் கதைகளை நம்பவில்லை ஆனாலும் மத்தியகால ஐரோப்பாவின் மிகப் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாக மார்க்க போலோவின் புத்தகம் அமைந்தது. பலரும் இந்தப் புத்தகத்தால் கவரப்பட்டனர். அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகப் புகழப்படும் கிரிஸ்தோபர் கொலம்பஸ் கூட இந்தப்புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தார்.\n\nமீண்டும் வெனிசு நகருக்கு வருகை.\nஇறுதியாக 1295 இல் தனது சொந்த பூமியான வெனிஸ் நகரத்தை மார்க்கோ போலோ அடைந்தார். இவர் வெனிசை வந்தடைந்த போது இவரது உறவினர் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தனர்.\n\nமொத்தம் 24 வருடங்கள் பல நாடுகளைத் தரிசித்த மார்க்கோ போலோ சுமார் 24,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தார் என்பதையும் குறிப்பட வேண்டும்.\n\nவிடுதலையின் பின்னர்.\n1299 இல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற மார்க்கோ போலோ தனது நகரமான வெனிசிற்கு மீண்டு வந்தார். அவர் வெனிசில் பின் நாட்களின் பெரும் செல்வந்த வணிகராக இருந்தார். பல்வேறு நாடுகாண் பயனங்களை ஊக்குவித்தார் ஆயினும் அவர் அதன் பின்னர் எந்தவொரு பயண நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.\n\nசிறையில் இருந்து நாடு திரும்பிய மார்க்கோ போலோ 1300 இல் பிரபல வணிகர் ஒருவரின் மகளான டொஆண்டா எனும் பெண்ணை மணம் செய்துகொண்டார். அத்துடன் அவரிற்கு மூன்று பெண் பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றது.\n\n1323 இல் நோய்வாய்ப்பட்ட மார்க்கோ போலோ சனவரி 8, 1324 இல் ஒரேயடியாகப் படுக்கையில் வீழ்ந்தார். வைத்தியர்கள் இவரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் மரணப் படுக்கையில் இருந்து மார்க்க போலோவைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதி நாட்களில் தனது அடிமையாக இருந்த தட்டார் இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் மார்க்க போலோ விடுதலை செய்தார். தனது வணிகத்தை மகள் மற்றும் மனைவியிடம் ஒப்படைத்ததுடன் தேவாலயத்திற்கும் தனது செல்வத்தில் கணிசமான பங்கை வழங்கினார்.\n\nமார்க்க போலோவின் இறுதி நாள் சரியாகக் கணிக்கப்படாவிட்டாலும் சூரியன் மறைந்த பின்னர் சனவரி 8 மற்றும் 9, 1324 இடையில் அவர் மறைந்ததாக கூறப்படுகின்றது.\n\nபெருமைகள்.\nகியோவானி டா பியன் டெல் கார்பைன் போன்ற பிற சிறிய அளவில் அறியப்பட்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே சீனாவுக்குப் பயணம் செய்திருந்தனர். ஆனால் போலோவின் புத்தகமே பரவலாக அறியப்பட்ட முதல் பயணமாக இருந்தது. தூர கிழக்கு பற்றி போலோவின் விவரங்களை அறிந்த கிறிசுடோபர் கொலம்பசு அந்த நிலங்களை பார்வையிட விரும்பினார். கிழக்கில் கிறித்துவ பேரரசு என்ற போலோவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பெண்டோ டி கோய்சு மத்திய ஆசியா முழுவதும் மூன்று ஆண்டுகளில் 4,000 மைல்கள் (6,400 கி.மீ) பயணம் செய்தார். அவர் அப்பகுதியை ஒருபோதும் கண்டுபிடித்துவிடவில்லை என்றாலும் 1605 இல் சீனப்பெருஞ் சுவருடன் அவரது பயணம் முடிவுக்கு வந்தது. கத்தாய் என்று அறியப்பட்டிருந்த பகுதியைத்தான் மத்தேயோ ரீச்சி (1552-1610) சீனா என்று அழைத்தார் என்பது தெளிவு படுத்தப்பட்டது . \n\n1721 இல் போலோ பாமீரைக் கடந்த பொழுது விவரித்த சிற்றினமான ஓவிசு அம்மான் மார்கோ போலோ செம்மறியாடு எனப்பெயரிடப்பட்டது. \n\n1851 ஆம் ஆண்டில், செயிண்ட் சான், நியூ பிரன்சுவிக் நகரில் கட்டப்பட்ட ஒரு மூன்று முனைக் கப்பலுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ; ஆறு மாதங்களுக்குள் உலகெங்கிலும் பயணம் செய்த முதல் கப்பல் இதுவாகும் \n\nவெனிசு நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு வெனிசு மார்க்கோ போலோ விமான நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது . \n\nநிலப்படவியல்.\nமார்கோ போலோவின் பயணமானது ஐரோப்பிய வரைபடத்தின் வளர்ச்சியில் சிறிதளவு தாக்கத்தையாவது ஏற்படுத்தியிருக்கலாம், ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பாவின் ஆராய்ச்சிகளுக்கு இவரது பயணம் வழிவகுத்திருப்பதாகக் கொள்ளலாம். 1453 இல் உருவாக்கப்பட்ட வரைபடத்தின் ஒரு பகுதி கத்தாயில் இருந்து மார்க்கோ போலோவால் வரையப்பட்ட ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது ஆகும். \n\nமார்கோ போலோ தனது பயணத்தை விவரித்துக் காட்டிய ஒரு வரைபடத்தை ஒரு போதும் அவர் தயாரிக்கவில்லை என்றாலும், அவரது குடும்பம் தூர கிழக்குக்கு தொடர்பான பல வரைபடங்களை கொடுத்து உதவியது. இந்த வரைபடங்களின் தொகுப்பை போலோவின் மூன்று மகள்களான பேண்டினா, பெல்லிலா மற்றும் மோர்ட்டா ஆகியோர் கையெழுத்திட்டனர் இத்தொகுப்பில் போலோவின் பயண வழிகள் மட்டுமின்றி சப்பான், சைபீரியாவின் கம்சட்கா தீபகற்பம், பேரிங் நீரிணை மற்றும் அலாசுகாவின் கரையோரப் பகுதிகளுக்குகான கடல் வழிகளும் காணப்பட்டன. \n\nமூலம்.\n- </ref>\n\n\nவெளி இணைப்புகள்.\n- குற்றன்பேக் திட்டத்தில் மார்க்கோ போலோவின் பயணங்கள் \n- National Geographic Marco Polo: Journey from Venice to China\n- In the Footsteps of Marco Polo: A Journey through the Met to the Land of the Great Khan\n\n\n\n\n", "document_id": "ta_ta_1203"}, {"id": [699, 2], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "புகழ்பெற்ற வெனிசியர்கள்.\n- மார்க்கோ போலோ\n\n\n\n\n", "document_id": "ta_ta_14336"}, {"id": [699, 3], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர் துறைமுகங்கள்.\nசங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளரக் காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம் என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. அவை,\n\nதொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள்.\nமுற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி, பெரியபட்டினம், பழைய காயல், போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும், கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணைபுரிகின்றன.\n\nவணிகப் பொருட்கள்.\nஇந்தத் துறைமுகங்களிலிருந்து நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு, எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி, மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், சாந்து, புனுகு, கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை, பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி, மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.\n\nவணிக நகரங்கள்.\nகடலோர வணிகத் துறைமுகங்கங்களுக்குத் துணையாக உள்ளூர் வணிக நகரங்களும் அமைந்திருந்தன. கடற்கரைத் துறைமுகப்பட்டினங்களும் உள்ளூர் வணிக நகரங்களும் பெருவழிகளால் இணைந்திருந்தன. இதற்கு உதாரணமாக மதுரையிலிருந்து தொண்டி செல்லும் பெருவழியிலேயே இடையாற்று நாட்டு பூவேந்தியபுரமும், தென்களவழிநாட்டு முடிகொண்ட பாண்டியபுரமும் இருந்ததையும், அதே போல் கீரனூர்கூற்றத்து கங்கைகொண்ட பெருந்தெருவும், காணப்பேர்கூற்றத்து கானபேர் பெருந்தெருவும் முத்தூர்கூற்றத்தையும் பல துறைமுகங்களையும் இணைத்ததையும் கொள்ளலாம்.\n\nவணிகக் குழுக்கள்.\nஇத்துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அவை,\n- மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் - காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வலுப்படுத்தும் விதமாக இந்தச் செட்டிகளைப் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.\n- நகரத்தார் - முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார் என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.\n- மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள் - இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தைக் கவனிப்பவர்கள்.\n- நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார் - இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ்பெற்றவை. சாயல்குடியில் இக்குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட ஏறிவீரப்பட்டினம் உள்ளதை அடுத்து இவர்களின் வணிகச்சிறப்பை அறியலாம்.\n- தென்னிலங்கை வளஞ்சியர் - இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.\n- சோனகரர் - இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்.\n- அஞ்சுவண்ணம் - இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.\n\nவரிகளும் கொடைகளும்.\nமேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரில் உள்ள \"திருஞான சம்பந்தன் தளம்\" என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கியுளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.\n\nகாயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும்வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன்புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர். நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.\n\nமூலம்.\n- பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள் (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44686"}, {"id": [699, 4], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "இப்பகுதியில் பல கல்விக்கூடங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் சில: ரோசரி மெட்ரிக்குலேசன் பள்ளி, செயிண்ட்.பீட் பள்ளி, சாந்தோம் இடைநிலைப் பள்ளி, செயிண்ட் ராஃபேல்சு பள்ளி மற்றும் டோமினிக் சாவியோ பள்ளி. சென்னை மறைப் பேராயரின் அலுவல்முறை குடியிருப்பும், மயிலாப்பூர் மறை பேராயமும் தேவாலயத்தை அடுத்து உள்ளது. உருசியா மற்றும் இசுப்பானிய நாட்டு துணைத் தூதரகங்களும் இங்கு உள்ளன.\n\nமேலும் பார்க்க.\nசென்னை சாந்தோம் தேவாலயம்\n\n﻿\n\n", "document_id": "ta_ta_24248"}, {"id": [699, 5], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "கி.பி. 800ஆம் ஆண்டு முதல் கி.பி. 1453ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள்.\n- கி.பி. 800, திசம்பர் 25: உரோமை நகரில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயத்தில், திருத்தந்தை மூன்றாம் லியோ (சிங்கராயர்), ஃபிராங்கிய இனத்தவரின் மன்னராகிய சார்லிமேன் என்பவருக்கு \"புனித உரோமைப் பேரரசன்\" என்னும் பட்டமளித்து முடிசூட்டுகிறார்.\n\n- கி.பி. 829: ஆன்சுகார் (ஆஸ்கார்) என்னும் மறைபோதகர் சுவீடன் நாட்டில் இசுடாக்கோம் அருகே கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடுகிறார்.\n\n- கி.பி. 863: காண்ஸ்தாந்திநோப்புள் முதன்மை ஆயர் புனித சிரில் என்பவரையும் அவர்தம் சகோதரர் புனித மெத்தோடியுசு என்பவரையும் தேர்ந்தெடுத்து, அவர்கள் கிழக்கு ஐரோப்பிய மக்களாகிய சிலாவிய இனத்தார் நடுவே கிறித்தவ சமயத்தைப் பரப்பும்படி அனுப்பிவைக்கிறார். இவ்விரு சகோதரர்களும் திருவிவிலியத்தை சிலாவோனிய மொழியில் பெயர்க்கின்றார்கள் . சிலாவிய இலக்கிய மற்றும் கலை வளர்ச்சிக்கு அடித்தளம் இடுகிறார்கள்.\n\n- கி.பி. 869: ஃபோத்தியுசு என்னும் காண்ஸ்தாந்திநோப்புள் முதன்மை ஆயர் தப்பறைக் கொள்கை கற்பித்தார் என்பதற்காக நான்காம் காண்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம் அவரைக் கண்டனம் செய்கிறது.\n\nஇச்சங்கம் முறையானதல்ல என்று கீழை மரபுவழி திருச்சபை கருதுகிறது. எல்லாக் கிறித்தவ சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பண்டைக் கிறித்தவ ஏழு பொதுச்சங்கங்கள் இத்தோடு முடிகின்றன.\n\n- கி.பி. 910: பிரான்சு நாட்டிலுள்ள க்ளூனி நகரில் அமைந்த புனித பெனடிக்ட் துறவியர் இல்லம் துறவு வாழ்க்கை மறுமலர்ச்சி பெற பெரும் துணையாகிறது. மேற்கு ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலும் துறவற இல்லங்கள் தோன்றுகின்றன .\n\n- கி.பி. 966: போலந்து நாட்டு மன்னர் முதலாம் மீஸ்கோ (Mieszko I of Poland) என்பவர் கத்தோலிக்க கிறித்தவராக மாறுகிறார் . போலந்து நாடு கத்தோலிக்க மறையைத் தழுவ அடித்தளம் இடப்படுகிறது. இது \"போலந்தின் திருமுழுக்கு\" என அழைக்கப்படுகிறது . மீஸ்கோ பல பேராலயங்களை எழுப்புகிறார். போலந்து நாடு உருவாகக் காரணமாகிறார். திருத்தந்தையோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்கிறார்.\n\n- கி.பி. 988: உக்ரேனிய நாட்டில் குறுமன்னராயிருந்த முதலாம் விளாடிமீர் என்பவர் கிறித்தவராகத் திருமுழுக்குப் பெறுகிறார் . அவரது மத மாற்றத்தைத் தொடர்ந்து \"ருஸ்\" என்னும் உருசிய இன மக்கள் பலரும் கிறித்தவர்களாகிறார்கள். விளாடிமீர் (980-1015) கீவ் (Kiev) நகரில் பிறந்தவர். ரூரிக் குலத்தைச் சார்ந்தவர். இவர் கத்தோலிக்க மற்றும் கீழைத் திருச்சபைகளால் புனிதராகப் போற்றப்படுகிறார்.\n\n- கி.பி. 1012: செருமனியில் வோர்ம்ஸ் (Worms) நகரத்தில் ஆயராக இருந்த புர்க்கார்டு (Burchard) என்பவர் இருபது பகுதிகள் அடங்கிய \"திருச்சபைச் சட்டத் தொகுப்பு\" என்னும் நூலை உருவாக்குகிறார் . ஆங்காகே சிதறிக்கிடந்த சட்டங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இது அமைந்தது. கிராசியான் (Gratian) என்பவர் 1150இல் இதைவிடவும் விரிவான சட்டத் தொகுப்பை உருவாக்கும் காலம் வரை புர்க்கார்டு தொகுத்த சட்டமே வழக்கத்திலிருந்தது.\n\n- கி.பி. 1054, சூலை 16: உரோமைக் கிறித்தவப் பேரரசின் மேற்குப் பகுதியில் அமைந்த கிறித்தவ சபையும், கிழக்குப் பகுதியில் அமைந்த கிறித்தவ சபையும் பிளவுபடுகின்றன. இது \"பெரும் பிளவு\" (Great Schism) என அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதியில் இலத்தீன் மொழி வழிபாட்டு மொழியாக இருந்தது. கிழக்குப் பகுதியில் கிரேக்க மொழி வழக்கத்திலிருந்தது. இரு சபைகளுக்கிமிடையே வழிபாட்டு முறையும் சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. அரசியல் காரணங்களும் பிளவுக்குக் காரணமாக அமைந்தன.\n\nதிருத்தந்தையின் தூதர்களாகச் சென்று காண்ஸ்தாந்திநோப்புள் ஆயரோடு பேச்சுவார்த்தை நடத்த மூர்முத்தியே ஹும்பர்ட், லொரேன் ஃப்ரெடெரிக், அமால்ஃபி ஆயர் பீட்டர் என்னும் மூவரும் போயினர். அவர்கள் காண்ஸ்தாந்திநோப்புள் பேராலயமாகிய \"தூய ஞானம்\" (Hagia Sophia) என்னும் புகழ்மிக்க கோவிலினுள் நுழைந்து, அந்நகரின் ஆயரும் கீழைச் சபைத் தலைவருமான மிக்கேல் செருலாரியுசு என்பவர் சபைநீக்கம் செய்யப்பட்டார் என்னும் செய்தியை உள்ளடக்கிய \"திருத்தந்தை ஏட்டினை\" (Papal Bull) வைத்துச் சென்றனர். நகர் முழுவதும் கலவரம் வெடித்தது.\n\n- கி.பி. 1095, நவம்பர் 27: திருத்தந்தை 2ஆம் அர்பன் என்பவர் க்ளேர்மோன் நகரில் கூடிய சங்கத்தில் மக்களைப் \"புனிதப் போருக்கு\" (holy war) அழைக்கின்றார். கீழைத் திருச்சபையைப் பாதுகாப்பதற்கும், இயேசு பிறந்து, பணிசெய்து இறந்த \"திருநாட்டுக்கு\" (Holy Land) திருப்பயணியர் தடையின்றிச் சென்றுவருவதற்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும் அந்தப் போர் தேவை என்று அர்பன் வாதாடுகிறார். இப்போர் வரலாற்றில் \"முதலாம் சிலுவைப் போர்\" (First Crusade) என அழைக்கப்படுகிறது . இசுலாம் சமயத்தவரான துருக்கியரின் கையிலிருந்து எருசலேமை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\n\nமேலும், 2ஆம் அர்பன் திருத்தந்தையின் செயலகம் ஒன்றை நிறுவினார். இது அக்கால அரசு செயலகம் போல் பணியாற்றியது.\n\nசிசிலித் தீவில் ஆதிக்கம் செலுத்திய இசுலாம் குடியேற்றத்தினரின் ஆட்சியை முடிவுக்குக் கொணரும் வண்ணம் திருத்தந்தை அர்பன் நார்மன் இனத்தவராகிய ரோஜர் என்பவரை நியமிக்கின்றார். இவர் சிசிலியில் பல மறைமாவட்டங்களை நிறுவுகிறார் .\n\n- கி.பி. 1098: பிரான்சு நாட்டில் சிட்டோ (Citeaux) என்னும் இடத்தில் ஒரு துறவியர் இல்லம் நிறுவப்படுகிறது . அங்கிருந்து சிஸ்டெர்சிய சபை (Cistercian order) தொடங்கி, வலுவடைந்து, ஐரோப்பாவின் பல இடங்களுக்குப் பரவுகிறது . இச்சபை உறுப்பினர் தொடக்கத்தில் புனித பெனடிக்ட் சபை துறவியராக இருந்தவர்கள். சிட்டோவிலிருந்து புனித பெர்னார்து (1090-1153) என்னும் தறவி க்ளேர்வோ (Clairvaux) என்னும் இடத்தில் ஒரு துறவியர் இல்லம் நிறுவுகிறார் (1195).\n\n- கி.பி. 1099: முதலாம் சிலுவைப் போரில் கலந்துகொண்ட வீரர்கள் எருசலேம் நகரை இசுலாமியப் படைகளிடமிருந்து கைப்பற்றுகிறார்கள். தங்கள் ஆட்சியை நிறுவுகிறார்கள் . கீழைச் சபையை சார்ந்த கிறித்தவர்கள் பெரும்பான்மையவராய் இருந்த அப்பகுதிகளில் இலத்தீன் சபையைச் சேர்ந்த ஆயர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.\n\n- கி.பி. 1123: முதலாம் இலாத்தரன் பொதுச்சங்கம் கூடுகிறது. இது திருத்தந்தை இரண்டாம் கலிஸ்டஸ் என்பவரால் திசம்பர் 1122இல் கூட்டப்பட்டது. இச்சங்கம் பல சீர்திருத்தங்களைக் கொணர்கிறது: ஆயர் மற்றும் திருத்தந்தையைத் தெரிவுசெய்வதில் அரசியல் தலையீடு தடை செய்யப்படுகிறது; திருச்சபை ஆட்சியில் உலக ஆட்சியாளர் தலையீடு தடைசெய்யப்படுகிறது; திருச்சபையில் பதவி பெறும் வண்ணம் கையூட்டு வழங்குவது தடைசெய்யப்படுகிறது. நெருங்கிய உறவினருக்கிடையே திருமணம் தடைசெய்யப்படுகிறது. சிலுவைப் போரில் கலந்துகொள்வோருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்படுகிறது .\n\n- கி.பி. 1139: இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கம்: இது உரோமன் கத்தோலிக்க திருச்சபையினரால் பத்தாவது பொதுச்சங்கமாகக் கருதப்படுகிறது. இதைக் கூட்டியவர் திருத்தந்தை 3ஆம் இன்னசென்ட் என்பராவார். 1139, ஏப்ரல் மாதம் நிகழ்ந்த இச்சங்கத்தில் கிறித்தவ சமயத் தலைவர்கள் ஏறத்தாழ ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.\n\nஇச்சங்கம் இயற்றிய ஒழுங்குமுறைகள் திருச்சபையில் சீர்திருத்தம் கொணர வழிவகுத்தன. 1123இல் ஏற்கெனவே கூடிய முதலாம் இலாத்தரன் சங்கத்தைப் போல இச்சங்கமும் குருக்களின் வாழ்க்கைமுறையைச் சீர்திருத்த முயன்றது. குருக்கள் மற்றும் துறவியரின் முறைகேடான திருமண உறவுகள் கண்டிக்கப்பட்டன. ஆட்சியாளர்கள் ஆயர்களைக் கலந்துதான் நீதி வழங்க வேண்டும், பொதுநிலையினரின் கைகளிலிருந்து குருக்கள் மானியங்கள் பெறலாகாது, ஆயர் இறந்துவிட்டால் அவரது ஆட்சிக்கு உட்பட்ட மறைமாவட்டத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாவது புதிய ஆயர் நிமமிக்கப்பட வேண்டும் - இவை போன்ற பல சீர்திருத்தங்களை இரண்டாம் இலாத்தரன் சங்கம் செயல்படுத்தியது.\n\n- கி.பி. 1144: ஆதீனத்தலைவராக விளங்கிய சுஜெர் (Suger) என்பவர் (கி.பி. 1081-1151) தூய டெனிஸ் (Saint Denis) பேராலயத்தை கோத்திக் கலைப்பாணியில் விரித்து, உயர்த்திக் கட்டி எழுப்புகிறார் பிற்கால கோத்திக் கட்டட முறைக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகிறது.\n(காண்க: படம்).\nதூய டெனிஸ் என்பது இன்றைய பாரிசு நகரின் ஒரு பகுதியாக உள்ளது. 1966இல் இக்கோவில் மறைமாவட்டக் கோவிலாக உயர்த்தப்பட்டது. இக்கோவிலின் வரலாறு தொன்மைவாய்ந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் கிறித்தவ மறையைப் போதித்து, தம் சமய நம்பிக்கையின் பொருட்டுக் கொல்லப்பட்டு உயிர்துறந்தவர் தூய டெனிஸ் . அவர் பாரிசு நகரின் முதல் கிறித்தவ ஆயர் ஆவார். அவர் உயிர்துறந்த இடத்தில் அவர் பெயரால் ஒரு சிறு கோவில் எழுப்பப்பட்டது. அவருடைய உடல் பகுதிகள் (\"திருப்பண்டம்\" = relics) அங்கே பாதுகாக்கப்பட்டு மக்களின் வணக்கத்திற்காகக் காட்டப்பட்டன. அக்கோவிலும் திருப்பயணியர் செல்லும் இடமாகப் பெயர் பெற்றது. முதலாம் டாகபெர்ட் (Dogobert I) என்னும் பிரான்சிய மன்னர் அகோவிலில் கி.பி. 639இல் அடக்கம் செய்யப்பட்டார். அதிலிருந்து பிரான்சிய அரசர்களின் கல்லறையிடமாக அக்கோவில் பயன்பட்டது.\n\n- கி.பி. 1150: கிராசியன் சட்டத்தொகுப்பு (Decretum Gratiani) வெளியிடப்படுகிறது. கிராசியன் என்பவர் இத்தாலியாவில் உள்ள பொலோஞ்ஞா நகரத்தில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சார்ந்த சட்ட வல்லுநர். சட்டத் துறை ஆய்வு பொலோஞ்ஞா நகரில் 11ஆம் நூற்றாண்டிலிருந்தே சிறப்பான வளர்ச்சிபெற்றிருந்தது. கிராசியன் விவிலியத்திலிருந்தும், திருத்தந்தையர்கள் மற்றும் திருச்சபைப் பொதுச்சங்கங்கள் வெளியிட்டிருந்த சட்டங்களிலிருந்தும், தொடக்க காலத்தில் வாழ்ந்த திருச்சபைத் தந்தையரின் எழுத்துப் படைப்புகளிலிருந்தும் பல ஒழுங்குமுறைகளை ஒன்றுதிரட்டி ஒரே நூலாக உருவாக்கினார். அந்நூலுக்கு \"மாறுபட்ட சட்டங்களை ஒருங்கிணைக்கும் சட்டத் தொகுப்பு\" என்று பெயரளித்தார்.\n\nஅதாவது, பண்டைய மூல நூல்களில் ஒன்றுக்கொன்று முரணாயிருந்த சட்டங்களை ஒன்றுதிரட்டி, அவற்றை ஒன்றோடொன்று பொருத்தமாக இணைப்பதைத் தம் சட்டத் தொகுப்பில் காட்டினார். அவரது சட்டத் தொகுப்பு விரைவில் திருச்சபைச் சட்டத் தொகுப்பாக நடைமுறையில் ஏற்கப்பட்டது. கி.பி. 1917ஆம் ஆண்டு \"திருச்சபைச் சட்டத் தொகுப்பு\" அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதுவரை கிராசியன் சட்டத் தொகுப்பு நடைமுறையில் பயன்பட்டது என்பது அந்நூல் பெற்றிருந்த செல்வாக்குக்குச் சான்றாகும் . \n\n- கி.பி. 1179: மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்கம் மார்ச் மாதம் நிகழ்கிறது. திருத்தந்தை 3ஆம் அலெக்சாந்தர் தலைமை தாங்குகிறார். 302 ஆயர்கள் பங்கேற்கிறார்கள் . வால்தென்சியர் (Waldensians) என்னும் கிறித்தவக் குழுவினர் தவறான கொள்கையைப் பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, கத்தோலிக்க திருச்சபையால் கண்டனம் செய்யப்படுகிறார்கள் .\n\n1159இல் போப்பாண்டவர் நான்காம் ஹேட்ரியன் என்பவர் இறந்ததும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடிய கர்தினால்மார் தங்களுக்குள்ளே பிளவுபட்டமையால் இரண்டு பேரை ஒரே சமயத்தில் திருத்தந்தை எனத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். ஒருவர் மூன்றாம் அலெக்சாந்தர் என்றும், மற்றவர் நான்காம் விக்டர் என்றும் பெயர் சூடிக்கொண்டு, தாமே உண்மையான திருத்தந்தை என்று உரிமை கொண்டாடினர். இதனால் திருச்சபையில் பிளவு ஏற்பட்டது. நான்காம் விக்டர் 1164இல் இறக்கவே, வேறு இருவர் திருத்தந்தை நிலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் குழப்பம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில்தான் மூன்றாம் அலெக்சாந்தர் என்னும் திருத்தந்தை மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார்.\n\nஇச்சங்கம் திருச்சபையில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தது. அவற்றுள் சில:\n\n- வருங்காலத்தில் திருச்சபையில் ஒரே சமயத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இனிமேல் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் கர்தினால்மாருக்கு மட்டுமே உண்டு என்று சட்டம் இயற்றப்பட்டது.\n- பங்கில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்படுகின்ற குருவுக்குக் குறைந்தது 25 வயது நிறைந்திருக்க வேண்டும் என்றும், ஆயராக நியமனம் பெறுவதற்கு 30 வயது நிறைந்திருக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது.\n- திருமணச் சடங்கு நிறைவேற்றுவதற்கும், அடக்கச் சடங்கு நிறைவேற்றுவதற்கும் பிற அருளடையாளங்களைக் கொண்டாடுவதற்கும் கூலியாகப் பணம் பெறலாகாது என்று சட்டம் இயற்றப்பட்டது.\n- அநியாய வட்டி வாங்குவது கண்டிக்கப்பட்டது.\n\n- கி.பி. 1182: மரோனித்தர் சபை என்னும் கிறித்தவப் பிரிவு கத்தோலிக்க திருச்சபையோடு தனக்குள்ள உறவைப் புதுப்பிக்கிறது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிரிய நாட்டுத் துறவி புனித மரோன் என்பவர் பெயரால் இக்கிறித்தவக் குழு \"மரோனித்தர் சபை\" என்று அழைக்கப்படுகிறது. திருச்சபையில் கி.பி. 1154இல் ஏற்பட்ட பிளவின்போது மரோனித்தர் மேற்கில் அமைந்த கத்தோலிக்க திருச்சபையோடு தாங்கள் இணைந்திருப்பதாக முடிவுசெய்தன. மரோனித்த சபையின் முதல் குலமுதல்வர் யோவான் மரோன் என்பவராகும் (7ஆம் நூற்றாண்டு). இன்று லெபனான் நாட்டில் மரோனித்தர் உள்ளனர்.\n\n- கி.பி. 1187, அக்டோபர் 2: எருசலேம் நகர் முற்றுகையிடப்படுகிறது. எகிப்து, சிரியா ஆகிய நாடுகளை ஆட்சிசெய்த சுல்தான் சலாவுதின் . தன் படைகளோடு சென்று எருசலேமைக் கிறித்தவர் கையிலிருந்து கைப்பற்றுகின்றார். இது மூன்றாம் சிலுவைப் போர் நிகழ்வதற்குக் காரணமாகிறது.\n\n- கி.பி. 1198, சனவரி 8: லோத்தாரியோ தெ கோன்றி தி சேஞ்ஞி என்பவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மூன்றாம் இன்னசன்ட் என்னும் பெயர் சூடிய அவர் காலத்தில் திருத்தந்தையின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட நாடு தன் உச்சக்கட்ட விரிவை அடைகிறது. அவருடைய 18 ஆண்டு ஆட்சியில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார்.\n\n- கி.பி. 1204, ஏப்பிரல் 12: நான்காம் சிலுவைப் போரின்போது, இசுலாமியரிடமிருந்து எருசலேமை விடுவிக்கச் சென்ற வீரர்கள் கிறித்தவ நகராகிய காண்ஸ்தாந்திநோபுள் நகரத்தைச் சூறையாடுகிறார்கள் . கிறித்தவ நகரங்கள்மீது தாக்குதல் நிகழ்த்துவதைப் திருத்தந்தை மூன்றாம் இன்னசன்ட் தடைசெய்திருந்ததையும் மீறி, சிலுவைப் போர் வீரர்கள் செயல்பட்டனர். காண்ஸ்தாந்திநோபுளில் இலத்தீன் ஆட்சி தொடங்கியது.\n\n- கி.பி. 1205: இத்தாலி நாட்டிலுள்ள அசிசி என்னும் நகரில் பிறந்த பிரான்சிசு (Francis of Assisi) என்பவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்டு, எளிய, ஏழ்மையான வாழ்க்கையைத் தழுவுகிறார். ஒரு புதிய துறவற சபைக்கு அடித்தளம் இடுகிறார் .\n\n- கி.பி. 1215, நவம்பர் 11: திருத்தந்தை மூன்றாம் இன்னசண்ட் என்பவர் நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டுகிறார். இது திருச்சபையின் பொதுச்சங்க வரிசையில் 12ஆம் சங்கம் ஆகும். எருசலேம் நகரத்தை இசுலாமியரின் கைகளிலிருந்து மீட்டெடுக்குப்படி ஐந்தாம் சிலுவைப் போருக்கு ஆயத்தம் நிகழ்ந்தது. இலாத்தரன் சங்கம் எடுத்த சில முடிவுகள்: உலகம் அனைத்திலுமுள்ள கிறித்தவ சபைக்குத் தலைமையாக உரோமை சபை இருக்கும். அதற்கு அடுத்த நிலையில் காண்ஸ்தாந்திநோபுள், அலெக்சாந்திரியா, அந்தியோக்கியா, எருசலேம் ஆகிய மறைமாவட்டங்கள் முறையே அமையும். திருச்சபையில் சீர்த்திருத்தம் கொணர ஆண்டுதோறும் தலச் சங்கங்கள் கூட்டப்பட வேண்டும். குருக்கள், திருத்தொண்டர், துணைத் திருத்தொண்டர் மருத்துவ அறுவை சிகிச்சை நிகழ்த்தல் ஆகாது. பகுத்தறிவுப் பருவம் அடைந்த எல்லாக் கிறித்தவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தம் பாவங்களை அறிக்கையிட்டு, பாவ மன்னிப்புப் பெற வேண்டும் என்னும் ஒழுங்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.\n\n- கி.பி. 1215, நவம்பர் 30: நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம் நிறைவுபெற்றது. சங்கம் எடுத்த ஒரு முடிவு நற்கருணை பற்றியதாகும். அதாவது, திருப்பலியின்போது ஒப்புக்கொடுக்கப்படும் அப்பமும் இரசமும் உண்மையிலேயே இயேசு கிறித்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்னும் கொள்கை மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கொள்கை \"உட்பொருள் மாற்றம்\" (Transubstantiation) என்று அழைக்கப்படுகிறது.\n\n- கி.பி. 1216: புனித டோமினிக் (\"சாமிநாதர்\") என்பவர் \"போதகர் சபை\" (Order of Preachers) என்னும் கிறித்தவக் குழுவை ஏற்படுத்தினார். இக்குழுவுக்கு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட்டின் இறப்புக்குப் பிறகு பதவியேற்ற திருத்தந்தை மூன்றாம் ஒனோரியுஸ் (Honorius III) என்பவர் அதிகாரப்பூர்வமான ஒப்புதல் வழங்கினார். கிறித்தவ மறையை எல்லா இடங்களுக்கும் சென்று அறிவித்து மக்களைக் கிறித்தவ சமயத்தில் இணைப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இச்சபை, தவறான கொள்கைகளை வேரறுப்பதிலும் ஈடுபட்டது.\n\n- கி.பி. 1229: \"தப்பறைக் கொள்கை விசாரணை மன்றம்\" (Inquisition) நிறுவப்பட்டது . கிறித்தவ மரபுக் கொள்கைகளை ஏற்காதவர்கள் அன்றைய சமுதாயத்தின் ஒழுங்கைக் குலைத்தனர் என்று திருச்சபை அதிகாரிகள் குற்றம் சாட்டி, நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவர்கள் தண்டனை வழங்கினர்.\n\n- கி.பி. 1231: பாரிசு பல்கலைக் கழகம் நிறுவப்பட்டு அதற்கான அங்கீகாரப் பத்திரம் திருத்தந்தை 9ஆம் கிரகோரியால் வழங்கப்பட்டது.\n\n- கி.பி. 1241: மங்கோலிய அரசன் ஒக்டாய் கான் (Oktay Khan) இறந்தார். இன்றைய போலந்து, அங்கேரி ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு முன்னேறிய மங்கோலியர் ஐரோப்பாவை முழுவதையும் கைப்பற்ற எண்ணியிருந்த வேளையில் ஒக்டாய் கானின் இறப்பு அம்முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\n\n- கி.பி. 1245: லியோன் நகரில் பொதுச்சங்கம் நிகழ்ந்தது. இச்சங்கம் புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் ஃப்ரெடெரிக் என்பவரைச் சபைநீக்கம் செய்தது. இவ்வரசர் சிலுவைப் போருக்குச் செல்வதாக உறுதியளித்துவிட்டு அப்போரில் கலந்துகொள்ளவில்லை என்பதற்காகவும், திருத்தந்தையின் அதிகாரத்தை ஏற்கவில்லை என்பதற்காகவும் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். இவர் எருசலேமின் அரசர் என்னும் பட்டத்தையும் பெற்றார். கலைகளை ஆதரித்தார். குறிப்பாக, சிசிலிய மொழி வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார்.\n\n- கி.பி. 1274: லியோன் நகரில் இரண்டாம் முறையாகப் பொதுச்சங்கம் நிகழ்ந்தது. உரோமைக் கத்தோலிக்க சபையும் கீழை மரபுவழி சபையும் தற்காலிகமாக இணைந்தன.\n\n- கி.பி. 1274: புனித அக்வீன் தோமா என்னும் தலைசிறந்த கிறித்தவ இறையியல் வல்லுநர் இறந்தார். இவர் அரிஸ்டாட்டல் என்னும் கிரேக்க மெய்யியலாரின் வழிநின்று கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்கிய அறிஞர் ஆவார்.\n\n- கி.பி. 1295: மார்க்கோ போலோ என்னும் வெனிசு நகரப் பயணி உலகின் பல பகுதிகளுக்குப் பயணமாகிச் சென்று மீண்டும் தம் பிறப்பிடம் வந்து சேர்ந்தார். 24 ஆண்டு பயணத்தின்போது அவர் சீனா, இந்தியா போன்ற பல நாடுகளுக்குச் சென்றார்; அந்நாடுகளில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக வெளியிட்டார்.\n\n- கி.பி. 1300: திருத்தந்தை 8ஆம் பொனிஃபாசு என்பவர் கத்தோலிக்க திருச்சபையில் ஜூபிலி கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கிவைத்தார்.\n\n- கி.பி. 1302: திருத்தந்தை 8ஆம் பொனிஃபாசு \"ஊனாம் சாங்க்தாம்\" (Unam Sanctam) என்னும் ஆவணத்தை வெளியிட்டார். இந்த ஆவணத்தில் திருத்தந்தைக்கு ஆன்மிக அதிகாரம் மட்டுமன்றி உலகை ஆளும் அதிகாரமும் உண்டு என்னும் கருத்து உள்ளது. திருச்சபைக்கு வெளியே யாரும் மீட்படைய முடியாது என்னும் கருத்தும் அழுத்தமாக எடுத்துக் கூறப்பட்டது. திருச்சபை அதிகாரத்துக்கும் நாட்டு அதிகாரத்துக்குமிடையே மோதல் ஏற்பட்டது.\n\n- கி.பி. 1305: உரோமையில் இருந்த திருத்தந்தை 5ஆம் க்ளெமெண்ட் என்பவர் பிரான்சு நாட்டு அரசன் நான்காம் ஃபிலிப்பு என்பவரின் செல்வாக்கு காரணமாக அவிஞ்ஞோன் என்னும் பிரான்சிய நகருக்குத் தம் ஆட்சி அவையை மாற்றி அங்குக் குடியேறினார். இந்நிலை 1378 வரை நீடித்தது.\n\n- கி.பி. 1311-1312: வீயன்னா பொதுச்சங்கம் திருத்தந்தை 5ஆம் கிளமெண்ட் கூட்டினார். எருசலேமை முசுலிம்களின் பிடியிலிருந்த் மீட்பதில் ஈடுபட்ட குழுவாகிய \"கோவில் வீரர்கள்\" (Knights Templar) என்னும் குழு கலைக்கப்பட்டது.\n\n- கி.பி. 1370: புனித சீயேனா கத்தரீனா என்பவர் திருத்தந்தை பிரான்சு நாட்டைவிட்டு மீண்டும் உரோமைக்குத் திரும்புவதே முறை என்று வற்புறுத்திக் கூறியதால் திருத்தந்தை உரோமை திரும்பினார்.\n\n- கி.பி. 1378: உரோமையிலிருந்த திருத்தந்தை 6ஆம் அர்பன் என்பவருக்குப் போட்டியாக அவிஞ்ஞோன் நகரில் 7ஆம் கிளமெண்ட் என்பவர் தம்மை எதிர்த்திருத்தந்தையாக (Antipope) அறிவித்துக் கொண்டார். இது திருச்சபையில் பிளவு ஏற்பட வழியாயிற்று.\n\n- கி.பி. 1387: லித்துவானியா நாடு கத்தோலிக்க கிறித்தவ மறையைத் தழுவியது. இவ்வாறு ஐரோப்பா முழுவதும் கிறித்தவ மறையை ஏற்றுக்கொண்டது.\n\n- கி.பி. 1412-1431: பிரான்சு நாட்டைச் சார்ந்த புனித ழான்தார்க் (St. Joan of Arc) ஒரு காட்சியில் தன் நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்னும் கட்டளையைப் பெற்றதால் போர்க்கோலம் பூண்டு, ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிகொண்டார். ஆங்கிலேயர் அவரைச் சிறைப்பிடித்து, அவரை எரித்துக்கொன்றார்கள். அப்போது அவருக்கு வயது 19 மட்டுமே. பிறகு நடந்த விசாரணையில் அவர் குற்றவாளியல்லவென்றும், அவர் கிறித்தவக் கடமையுணர்வோடு செயல்பட்டதால் ஒரு புனிதர் ஆவார் என்றும் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்து அறிவித்தார்.\n\n- கி.பி. 1440: செருமனியில், யோஹான்னஸ் குட்டர்பெர்க் என்பவர் உலோக அச்சுக்களை உருவாக்கி, மரச்சட்டத்தாலான அச்சுப் பொறியைக் கண்டுபிடித்தார் . இவ்வாறு விரைவாகவும் குறைந்த செலவிலும் நூல்கள் படியெடுக்கப்பட்டு ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் அறிவு வளர்ச்சி ஏற்பட வழிபிறந்தது. குட்டன்பெர்க் அச்சிட்ட முதல் நூல் விவிலியம் ஆகும்.\n\n- கி.பி. 1453, மே 29: ஓட்டொமான் பேரரசு காண்ஸ்தாந்திநோபுள் நகரை ஐம்பது நாள்களுக்கு மேலாக முற்றுகையிட்டுக் கைப்பற்றியது. சுமார் 1,100 ஆண்டுகள் நீடித்த பிசான்சிய பேரரசு முடிவுக்கு வந்தது. இது கிறித்தவ சமயத்துக்கு ஒரு பேரிடியாயிற்று. பல கிறித்தவ அறிஞர்கள் நாட்டை விட்டு ஓடி இத்தாலியா போன்ற நாடுகளுக்குச் சென்றனர். ஐரோப்பிய நடுக்காலம் இவ்வாறு முடிவுற்றது என்று சிலர் கருதுகின்றனர்.\n\n(தொடர்ச்சி): \n\nமேலும் காண்க.\n- History of the Catholic Church கத்தோலிக்க திருச்சபை வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_25949"}, {"id": [699, 6], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "தொடக்க காலம்.\n“உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்\" என்ற உயிர்த்த இயேசுவின் அறிவுரைக்கு ஏற்ப, அவரது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான தோமா இந்தியாவுக்கு வந்து கிறிஸ்தவ சமயத்தை நிறுவினார் என பழங்கால வரலாற்று ஆவணங்கள் சான்று பகர்கின்றன. கிறிஸ்தவ ஆய்வாளர்களின் கருத்து மற்றும் மரபின்படி, தோமா கடல் வழியாக பயணம் செய்து கேரளாவின் கொடுங்காலூர் கடற்கரைக்கு (முசிறி துறைமுகம்) கி.பி.52ஆம் ஆண்டு வந்து இறங்கினார். மேற்கு கடலோர ஊர்களில் இயேசுவைப் பற்றி அறிவித்து, 7 இடங்களில் திருச்சபையை நிறுவினார். பின்னர் கிழக்கு பகுதிக்கு வந்து, சோழ மண்டல கடற்கரையில் நற்செய்தியை அறிவித்தார். சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பலரை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பிய அவரை, கி.பி.72ல் எதிரிகள் ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர்.\n\nதோமா தமிழகத்தில் கிறிஸ்தவ சமயத்தை நிறுவிய அதே காலத்தில், திருத்தூதர் பர்த்தலமேயு மும்பையின் கல்யாண் உள்ளிட்ட இடங்களில் இயேசுவின் நற்செய்தியை அறிவித்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. முதல் நூற்றாண்டில் இந்தியாவில் உருவான கிறிஸ்தவ சமூகங்கள், மற்றவர்களை மதமாற்றம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவம் சில குடும்பங்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்தது. கி.பி.2ஆம் நூற்றாண்டில் மும்பைக்கு வந்த பார்த்தனேயுஸ் என்ற கிரேக்க அறிஞர், திருத்தூதர் பர்த்தலமேயுவால் உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகங்களை சந்தித்ததாக குறிப்புகள் உள்ளன. திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி நூல் அவர்களிடம் இருந்ததாகவும் பார்த்தனேயுஸ் எழுதி வைத்துள்ளார்.\n\nஇடைக்காலம்.\n கி.பி.300ல் பசாரா ஆயரான தாவீது தென்னிந்திய பகுதிகளில் நற்செய்தி அறிவித்து பலரை கிறிஸ்தவர்களாக மனந்திருப்பியதாக சான்றுகள் உள்ளன. 345ல் கேரளாவின் திருவிதாங்கோட்டுக்கு 72 குடும்பங்களுடன் வந்த சிரியா நாட்டு வியாபாரியான தாமஸ் கானா என்பவர், சிரியன் கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளை கேரளாவில் அறிமுகம் செய்தார். இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தெக்கும்பகர்கள் என்றும், திருத்தூதர் தோமாவால் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் வடக்கும்பகர்கள் என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். சென்னை புனித தோமையார் மலை மீது 5ஆம் நூற்றாண்டு முதல் 8ஆம் நூற்றாண்டு முடிய சிரிய கிறிஸ்தவ துறவிகள் குழு ஒன்று வாழ்ந்ததாக தெரிகிறது. அவர்கள் தங்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்திய கற்சிலுவை தற்போதும் அங்குள்ள ஆலயத்தில் உள்ளது. தோமையார் சிலுவை என்று அழைக்கப்படும் இந்த சிலுவை கி.பி.640ஆம் ஆண்டைச் சேர்ந்தது ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\n\nகோட்டயத்தில் காணப்படும் கற்சிலுவைகளும், 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் கிறிஸ்தவம் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. பெர்சியா நாட்டு ஆயர்கள் இரண்டு பேர், 9ஆம் நூற்றாண்டில் கொல்லத்தில் திருச்சபையை வளர்த்தது குறித்த செப்பு ஆவணங்கள் நமக்கு கிடைத்துள்ளன. கேரளாவின் மலபார் பகுதியில் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை ஒரு கிறிஸ்தவ அரசர் ஆட்சி செய்ததாக சிரியா நாட்டைச் சேர்ந்த வணிகர்களின் குறிப்பில் காணப்படுகிறது. 1295ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் செய்த இத்தாலி நாட்டவரான மார்க்கோ போலோ, மயிலாப்பூரில் இருந்த கிறிஸ்தவர்கள் மற்றும் தோமாவின் கல்லறையைப் பற்றி குறிப்பு எழுதி வைத்துள்ளார்.\n\n1305ல் இந்தியாவில் தங்கியிருந்த ஜான் மோந்தே என்ற கிறிஸ்தவ குரு, மயிலாப்பூரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மற்ற மதத்தினரால் துன்பத்துக்கு ஆளானதாக தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 14ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இருந்ததாக, முட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு சான்று பகர்கிறது. 1321ல் ஜோர்டான் கட்லானி என்பவர் தலைமையில் ஐந்து கிறிஸ்தவ குருக்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்பும் பணியைத் தொடங்கினர். பின்னர் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் அவர்களின் பணி விரிவடைந்தது.\n\nநவீன காலம்.\n1510ல் கோவாவை கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர், அங்கு கிறிஸ்தவ சமயத்தை பரப்பும் பணியில் தீவிரம் காட்டினர். 1535ஆம் ஆண்டு, முத்துக்குளித்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக மனந்திரும்பினர். 1542ல் தமிழகத்துக்கு வந்த புனித பிரான்சிஸ் சேவியர், தென்கடலோர பகுதிகளில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தினார். 16ஆம் நூற்றாண்டில், கத்தோலிக்க குருக்களின் முயற்சியால் மத்திய இந்தியாவில் கிறிஸ்தவ சமயம் நிறுவப்பட்டது. மொகாலயப் பேரரசர் அக்பரின் ஆதரவுடன், டெல்லி, ஆக்ரா, பாட்னா போன்ற பகுதிகளிலும் அவர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தனர். இதனிடையே, புனித அருளானந்தர், அருளாளர் தேவசகாயம் பிள்ளை ஆகியோர் தமிழகத்தில் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர். \n\nகிழக்கு இந்தியாவில் தொடங்கப்பட்ட வங்காள மிஷன் மூலம், கூக்ளி உள்ளிட்டப் பகுதிகளில் கிறிஸ்தவம் பரவியது. 18ஆம் நூற்றாண்டில் லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இந்தியாவில் மறைபரப்பு பணியைத் தொடங்கினர். 1837ல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட புதிய மதுரை மிஷனால், கத்தோலிக்க திருச்சபை விரைந்து வளர்ந்தது. அதே காலத்தில், கால்டுவெல் உள்ளிட்டோரின் முயற்சியால் பிற கிறிஸ்தவ சபைகளும் வளர்ச்சி கண்டன. கிறிஸ்தவர்களின் சேவையால் கவரப்பட்ட வடகிழக்கு இந்திய பழங்குடி மக்கள் பெரும்பாலானோர், 19ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை ஏற்றனர். ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் குழுக்கள் மூலம், இந்தியாவில் கிறிஸ்தவம் இன்றும் வளர்ந்து வருகிறது.\n\nமக்கள் தொகை.\n2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2 கோடியே 78 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் உள்ளனர். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 2.3% ஆகும். இவர்களில் பெரும்பான்மையாக லத்தீன், சீரோ மலபார், சீரோ மலங்கரா வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய ஒரு கோடியே 79 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். எண்ணிக்கையில் 2வது இடத்தில் சீர்திருத்தத் திருச்சபையினரும், 3ஆம் இடத்தில் கிழக்கு மரபுவழி திருச்சபையினரும் உள்ளனர். நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் பெரும்பான்மை சமயமாக உள்ளது. அருணாச்சல் பிரதேசம், ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்\n- தமிழ்நாட்டில் கிறித்தவம்\n- இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு\n\nவெளி இணைப்புகள்.\n- A History of the Church of England in India\n- Catholic Encyclopaedia—Entry on India\n- St. Thomas Christian Encyclopaedia of India\n- Churches in India\n- Divine Recruits\n- Non Institutional Christians in India—Following the Example of the Christians in the Bible\n- Lutherans in India\n- Nazraney or Thomas Christians of India\n- Image and Text Database on the History of Christianity, Yale Divinity School\n\n\n\n\n", "document_id": "ta_ta_104079"}, {"id": [699, 7], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "கல்வெட்டுச் சான்றுகள் \n1) முற்காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 வரை \n2) இடைக்காலம் - கி.பி. 13ம் நூற்றாண்டு முதல் கி.பி.16 வரை \n3) தற்காலம் - கி.பி. 16க்குப் பிறகு\n\nஆயினும் மலையாள மொழி ஆய்வாளர் கே.எம். ஜார்ஜ் கி.பி. 15ம் நூற்றாண்டு வரை பழங்காலம் எனவும் அதற்குப் பின் உள்ள பகுதியைத் தற்காலம் எனவும் குறிப்பிடுகிறார். \n\nமலையாள இலக்கியங்கள் \n\nமேற்கோள் நூல் \n1) திராவிட மொழிகள் - டாக்டர் ச அகத்தியலிங்கம்\n\n", "document_id": "ta_ta_117606"}, {"id": [699, 8], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "பாண்டிய அரசர்கள்.\n1. மாறவர்மன் சீவல்லபன் - கி. பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தவன்.\n2. மாறவர்மன் வீரபாண்டியன் - பாண்டிய மன்னர்களின் ஆட்சித் துணைவனாக இருந்தவனாவான்.\n3. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும்.\n4. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி. பி. 1239 முதல் 1251 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான்.\n5. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் - கி. பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.\n6. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் - கி. பி 1268 முதல் கி. பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43616"}, {"id": [699, 9], "question": "<Query> (கி.பி 1268 கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.", "document": "நாகூர் ஆண்டகை அவர்கள் கல்முனைக்குடிக்கு எந்தக் காலகட்டத்தில் வந்து சென்றார்கள் என்பது தெளிவாக இல்லாத போதும் கி.பி. 1637ம் ஆண்டு ஒல்லாந்தர் கல்முனைக் குடாக் கடற்கரையை அடைந்தபோது, அங்கு வெண்ணிற ஆடை அணிந்த முஸ்லிம்கள் இருந்ததாக ஒல்லாந்தரின் குறிப்பொன்று கூறுகின்றது. இது கி.பி. 1637ம் ஆண்டுக்கு முன்பிருந்தே கல்முனையில் முஸ்லிம்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது. நாகூர் ஆண்டகை அவர்கள் கல்முனைக்குடிக்கு வந்து சென்றதன் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் டச்சுத்தளபதி வில்லியம் ஜாக்கபஸ் கோஸ்டர் நான்கு கப்பல்களுடன் கல்முனையில் வந்து இறங்கினான். அப்போது கண்டி அரசனாக இருந்த இரண்டாவது இராசசிங்கன் 28.03.1638 ஆம் திகதி 'கொணறுவ' என்ற இடத்தில் போர்த்துக்கேயரை தோற்கடித்து அழித்தான் என்னும் செய்தியை அறிந்து அவன் கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்றான். இந்தக் குறிப்பு A History of Ceylon என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n\nகடற்கரைப் பள்ளிவாசல் ஏறத்தாள 400 வருடங்களுக்கு முன்னரே நாகூர் ஆண்டகை அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. அப்பள்ளிவாசல் கடற்கோளினால் காவு கொள்ளப்பட்டதன் பின்பு கி.பி. 1806 ஆம் ஆண்டு தற்போதுள்ள இடத்தில் பெரியார் முகம்மதுத் தம்பிலெவ்வை அவர்களால் தற்போதிருக்கும் தர்ஹா அமைக்கப்பட்டது. இந்தத் தர்ஹா பல முறை புனருத்தானம் செய்யப்பட்டு தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது.\nகல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்காவில் ஆண்டு தோறும் ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 01ல் கொடியேற்றப்பட்டு 12 நாட்கள் நாகூர் ஆண்டகை அவர்களின் புகழ்பாடி விழா கொண்டாடப்படுகின்றது.\n\n=மேற்கோள்கள்=\n\n\n\n\n", "document_id": "ta_ta_52109"}]
[{"id": [700, 0], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "வடிவமைப்பு.\nஇது வரை அறியப்பட்ட 14 குவளைகளுமே ஏறத்தாழ ஒரே வடிவம் கொண்டவை. தடிப்பான சுவர்களையும், நேரான பக்கங்களையும் கொண்ட இக் குவளைகளின் அடிப்பகுதியில் விளிம்புப் பட்டைகள் உள்ளன. இவை ஏறத்தாழ 14 சமீ உயரமும், 14 சமீ விட்டமும் கொண்டவை. ஒன்றைத் தவிர ஏனையவை எல்லாம் சில்லுவெட்டு முறையில் செய்யப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளோடு கூடியவை. இக் குவளைகள் புகைத்தன்மையான உலோக நிறம் உடையவை. சில பச்சை, மஞ்சள் சாயல்கள் கொண்ட கண்ணாடியால் ஆனவையாகக் காணப்படுகின்றன. அலங்கார வேலைப்பாடுகள் இரண்டு விதமான பாணிகளைச் சேர்ந்தவை. நான்கு குவளைகள் சமாரா பாணி \"சி\" இலிருந்து பெறப்பட்ட பண்பியல் வடிவ அலங்காரங்கள் கொண்டவை. எட்டுக் குவளைகளில் அலங்காரத்துக்கு சிங்கம், கழுகு, புற்றாவர வகைகள் அடங்கிய தாவர விலங்கு உருவங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. \n\nஇக்குவளைகள், நடுக் காலத்தில் ஆடம்பரப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்பட்டதும், பாத்திமிய எகிப்தில் செய்யப்பட்டதுமான பாறைப் பளிங்குச் செதுக்குப் பாண்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கக்கூடும். மேற்படி பாறைப் பளிங்குச் செதுக்குப் பாண்டங்கள் பெரும்பாலும் தேவாலயப் பொக்கிசங்களிடையே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெனிசின் புனித மார்க் பசிலிக்காவின் பொக்கிசங்களில் இப்பாண்டங்களும் உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_48557"}, {"id": [700, 1], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "பக்கத்தில் காணப்படுவது நடுத்தர அளவு கொண்ட ஒரு வேல்வடிவக் குளோவிசு முனையாகும். இவற்றின் பக்கங்கள் வளைவானதாக இருப்பதுடன், விளிம்பு வழியே கவனமாக அழுத்தம் கொடுத்து செதுக்கப்பட்டிருக்கும். முனையின் அடிப்புறம் அல்லது நடுப்பகுதி அகலம் கூடிய பகுதியாக அமைந்திருக்கும். இதன் அடிப்பக்கம் உள்வளைந்த வடிவில் இருக்கும். இதன் விளிம்பின் ஒரு பக்கத்தில் அல்லது இது பக்கங்களிலுமே தவாளிச் செதுக்கு இருக்கும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 100 பொருட்களில் உலக வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_47729"}, {"id": [700, 2], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "இந்த அட்டிகை இரட்டை வைரக்கற்களால் இணைக்கப்பட்ட பிளாட்டினத்தாலான ஒற்றைச் சங்கிலியையும் பதக்கத்தையும் கொண்டது. 98.6 கரட் (19.72 கி) நீலக்கல், பதக்கத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பதக்கத்தில் நீலக்கல்லைச் சுற்றி வைரங்களும், எட்டுச் சிறிய நீலக்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91193"}, {"id": [700, 3], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "அடிப்படை வசதிகள்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.\nசிற்றூர்கள்.\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:\n1. வடக்குகஞ்சன்கொல்லை\n2. கஞ்சன்கொல்லை\n3. கொண்டைஇருப்பு\n4. மேலகஞ்சன்கொல்லை\n5. நடுகஞ்சன்கொல்லை\n\n\n\n\n", "document_id": "ta_ta_81696"}, {"id": [700, 4], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "சிலேசிய மொழி போலிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. இதை போலந்து மொழியின் வட்டார வழக்கு என்றும் சில மொழியியல் வல்லுனர்கள் வகைப்படுத்துவர். \n\nஎழுத்துமுறை.\nசிலேசிய மொழி போலிய மொழியின் எழுத்துமுறையே நெடுங்காலமாக பயன்படுத்தி வந்தது. எனினும் 2006 இல் பண்டைய சிலேசிய எழுத்துமுறைகளை அடிப்படையாக கொண்டு ஒரு எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே சிலேசிய விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தப்படுகிறது.\n\n- Aa Bb Cc Ćć Čč Dd Ee Ff Gg Hh Ii Jj Kk Ll Mm Nn Ńń Oo Pp Rr Řř Ss Śś Šš Tt Uu Ůů Ww Yy Zz Źź Žž\n- And some digraphs: Ch Dz Dź Dž.\n\nவெளி இணைப்புகள்.\n- சிலேசியச் செய்திகள்\n- Pů našymu – djalykt ślůnski kodyfikowůny\n\n\n\n\n", "document_id": "ta_ta_13663"}, {"id": [700, 5], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [700, 6], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- University of California offers a more modern Permian stratigraphy\n- Classic Permian strata in the Glass Mountains of the Permian Basin\n- Examples of Permian Fossils\n\n\n\n\n", "document_id": "ta_ta_14843"}, {"id": [700, 7], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதியில் மிகுந்த நிலக்கரி இருப்பு இருப்பது அறியப்பட்டதிலிருந்தே கத்தோவித்சே ஓர் சிற்றூராக உருவாகி வளர்ந்துள்ளது. 1742இல் முதல் சிலேசியப் போரின்போது கத்தோவித்சே உள்ளிட்ட மேல் சிலேசியா புருசியாவிற்கு மாற்றப்பட்டது. கடந்த பல நூற்றாண்டுகளாக போலந்து மக்கள் மட்டுமே வசித்தவந்த இப்பகுதியில், புருசியாவுடன் இணைந்த பிறகு தொடர்ந்து, 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல செருமானிய, புருசிய கைவினைஞர்கள், வணிகர்கள், கலைஞர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். அதேநேரத்தில் சிலேசியாவில் பல யூதர்களும் குடியேறினர். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கடும் தொழில்முனைப்பு உள்ளூர் ஆலைகளையும் பண்ணைகளையும் உருமாறி எஃகாலைகளும் சுரங்கங்களும் வார்ப்பாலைகளும் கைவினை வார்ப்பாலைகளும் தோன்றலாயின. விரைவிலேயே வணிக நிறுவனங்கள் நிலைபெற்று நகரமும் வளரத் தொடங்கிற்று. கத்தோவித்சே தொடர்வண்டி பிணையத்திலும் இணைக்கப்பெற்று, முதல் தொடர்வண்டி 1847இல் கத்தோவித்சேயில் நுழைந்தது.\n\nகத்தோவித்சேயில் வளர்ந்தோங்கிய எஃகு தொழிலுக்கு முதலாம் உலகப் போர் நன்மையளிப்பதாக இருந்தது. செருமனியின் தோல்வியையும் சிலேசிய எழுச்சிகளையும் தொடர்ந்து மேல் சிலேசியாவையும் கத்தோவித்சேயையும் இரண்டாம் போலந்து குடியரசு கையகப்படுத்தியது. போலந்திற்கு ஆதரவாக ஜெனீவா உடன்படிக்கையும் சிலேசிய சிறுபான்மையினரும் இருந்தனர். மே 3, 1921இல் போலிய படைத்துறை கத்தோவித்சேக்குள் நுழைந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்தனர். கத்தோவித்சே தன்னாட்சி பெற்ற சிலேசிய வொல்வொடெசிப்பின் (1920–39) தலைநகரமானது. கருத்து வாக்கெடுப்பிற்குப் பிறகு செருமானியர் பலர் வெளியேறத்தொடங்கினர். இருப்பினும் இரண்டாம் உலகப் போர் முடிவுறும் வரை கணிசமான செருமானியர் இங்கு வாழ்ந்து வந்தனர். 1939இல், வேர்மாக்ட் நகரை கைப்பற்றி கத்தோவித்சேயும் சிலேசிய மாகாணமும் நாட்சி ஜெர்மனியில் இணைக்கப்பட்டன. 1945இல் சனவரி 27 அன்று இந்த நகரம் முடிவாக நேசநாடுகளால் விடுவிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123899"}, {"id": [700, 8], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "தீ நுண்மத்தைத் தவிர்த்து \"Mycoplasma genitalium\" என்ற பக்டீரியாவே இதுவரை கண்டறியப்பட்ட மிகச்சிறிய உயிரினமாகும்.\n\nமிகச்சிறிய நுண்ணங்கிகள்.\nமிகச்சிறிய தீ நுண்மம்(வைரசு).\nஅறிவியலாளர்கள் பலர் தீ நுண்மத்தை உயிரினமாகக் கருதுவதில்லை. ஏனெனில் இது கலக்கட்டமைப்பைக் கொண்டிராமையாலும் தனக்குத் தானே அனுசேபச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமையாலுமாகும். சில அறிவியலாளர்கள் இதனை உயிரினங்களுள் அடக்குவர். இதன்படி உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிகச்சிறிய தீ நுண்மம் போர்ஸைன் சேர்கோவைரஸ் ஆகும்.\n\n\"Mycoplasma genitalium\".\nஇதுவே இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகச்சிறிய உயிரினமாகும். இது சில குரங்கு வகைகளின் சுவாசத்தொகுதில் வாழ்வதாகும். இது 200 தொடக்கம் 300 nm(நனோ மீற்றர்) நீளமானது. இது ஏனைய பக்றீரியாக்களை விட மிகச்சிறியதாகும்.\n\nமிகச்சிறிய மெய்க்கருவுயிரி.\nபிராஸினோபைற்று அல்கா வகையின் ஒஸ்றியோகொக்கஸ் இன அல்காவே உலகில் இதுவரை அறியப்பட்ட மிகச்சிறிய மெய்க்கருவுயிரி ஆகும். இது 0.8 μm (மைக்ரோ மீற்றர்) மட்டுமே நீளமுடையது.\n\nமிகச்சிறிய விலங்குகள்.\nமிகச்சிறிய மூட்டுக்காலி.\nஉலகில் மிகச்சிறிய மூட்டுக்காலியாக \"Stygotantulus stocki\" என்ற ஒட்டுண்ணி உயிரினம் விளங்குகின்றது. இது 94 µm (0.0037 அங்குலம்) நீளமானதேயாகும். இது கிறஸ்டேசியன் (crustacean) என்ற இறால்கள் போன்ற உயிரினக் கூட்டத்தில் அடங்குவதாகும்.\n\nமிகச்சிறிய பூச்சி.\n\"Dicopomorpha echmepterygis\" என்ற ஒட்டுண்ணி குளவி வகையின் ஆணினமே மிகச்சிறிய பூச்சியாகும். இது 139 μm அளவே நீளமுடையது. இதன் பெண்ணினம் 40 சதவீதம் பெரியதாகும்.\n\nமிகச்சிறிய முள்ளந்தண்டுளி.\nஇதுவரை அறியப்பட்ட மிகச்சிறிய முள்ளந்தண்டுளி \"Paedophryne amauensis\" என்ற பபுவா நியுகினியில் காணப்படும் தவளையினமாகும். இது 7.0 தொடக்கம் 8.0 mm நீளத்தைக் கொண்டதாகும்.\n\nமிகச்சிறிய தாவரம்.\nமிகச்சிறிய பூக்குந்தாவரம்.\n\"டக்வீட்ஸ்\" என்ற வொல்ஃபியா இனத்தாவரமே மிகச்சிறிய பூக்குந்தாவரமாகும். இதன் அதிகூடிய நிறை 150 மைக்ரோ கிராம்களாகும். இது 300 µm அளவே நீளமுடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47935"}, {"id": [700, 9], "question": "உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் <Query> (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.", "document": "கேரளாவில் அதிக நகராக்கம் பெற்ற மாவட்டம் கண்ணனூர் ஆகும். இங்கே 50%க்கும் அதிகமான மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கின்றனர். இதன் நகர்ப்புற மக்கள்தொகை 1,212,898. இது எர்ணாகுளத்துக்கு அடுத்தபடியாக உள்ள மிகக்கூடிய தொகையாகும்.\n\nஆட்சிப் பிரிவுகள்.\n- பய்யன்னூர் சட்டமன்றத் தொகுதி\n- கல்லியாசேரி சட்டமன்றத் தொகுதி\n- தளிப்பறம்பா சட்டமன்றத் தொகுதி\n- இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி\n- அழீக்கோடு சட்டமன்றத் தொகுதி\n- தர்மடம் சட்டமன்றத் தொகுதி\n- தலசேரி சட்டமன்றத் தொகுதி\n- கூத்துப்பறம்பா சட்டமன்றத் தொகுதி\n- மட்டன்னூர் சட்டமன்றத் தொகுதி\n- பேராவூர் சட்டமன்றத் தொகுதி\n\n- காசர்கோடு மக்களவைத் தொகுதி\n- கண்ணூர் மக்களவைத் தொகுதி\n\nவெளியிணைப்புக்கள்.\n- கண்ணூரின் இணையதளம்\n- கண்ணூர் பக்கம் - கேரள மாநில இணையதளம்\n- கண்ணூர் சமுதாய வலைவாசல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16755"}]
[{"id": [701, 0], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "கட்டடம் 3,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் 100,000 சதுர மீட்டர் பரப்புள்ள தளத்தில் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49554"}, {"id": [701, 1], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "29 மீட்டர் (95 அடி) உயரம் கொண்ட இந்தக் கலங்கரை விளக்கம் 12 மீட்டர் (39 அடி) உயரமான மேடையொன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இம்மேடையின் மேல் நான்கு மூலைகளிலும் நான்கு சிங்கச் சிற்பங்கள் உள்ளன. இதன்மீது ஏறி பரந்த கடற்காட்சியைப் பார்க்க முடியும் என்பதால் பொது மக்களும், கொழும்புக்குச் சுற்றுலா வருபவர்களும் இவ்விடத்துக்கு வருவர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த காலத்தில், துறைமுகம், கடற்படைத் தலைமையகம் போன்ற உயர் பாதுகாப்புப் பகுதிகளுக்கு அண்மையில் இருந்ததால், இப்பகுதிக்கு மக்கள் வருவது கட்டுப்படுத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67635"}, {"id": [701, 2], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.\n\nசவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடுகளில் இரண்டாமிடத்தில் இருக்கின்றது . மசகு எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது. இவ்வருவாய் நாட்டின் நலன்புரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மசகுஎண்ணெயின் விலை குறையும் சந்தர்ப்பங்களில் அரசு இவற்றுக்கு நிதியை வழங்குவதற்கு சிரமப்படுகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்கள் சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் நிலைப் பற்றி தொடர்ந்து கவலை வெளியிட்டுள்ளன. எனினும் சவூதி அரசு இதனை மறுத்து வருகின்றது.2013இல் சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்த நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமையை நிராகரித்து.\n\nமக்கா, மதீனா, ரியாத், தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களாகும்.\n\nவரலாறு.\nநூறாண்டுக்கு முன்பு சவுதி அரேபியா ஹெஜாஸ், நஜத், அல்-அஹ்ஸா (கிழக்கு அரேபியா), அஸிர் (தெற்கு அரேபியா) என்று நான்கு ஆட்சிப்பகுதிகளாகத் தனித்தனியே இருந்தன. இவற்றை ஒன்று சேர்த்து தற்போதைய சவுதி அரேபியாவை உருவாகக்கியவர் இபின் சௌத் ஆவார். இவரின் தொடர் வெற்றிகளால் இந்த நாடு உருவானது.\n\n1902 இல் ரியாத் நகரை இவர் கைப்பற்றினார். இதுதான் அவரது சொந்த நகரம். இந்த வெற்றியைத் தொடர்ந்து, மேலும் போரிட்டுப் பிற பகுதிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். எல்லாப் பகுதிகளும் இணைந்த பிறகு 1932 இல் தற்போதைய சவுதி அரேபியா உருவனது. நாட்டின் தலைநகராக ரியாத் ஆனது. ஆறு ஆண்டுகள் கழித்து, நாட்டுக்கு வளத்தை அள்ளித் தந்துவரும், பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nபுவியியல்.\nசவூதி அரேபியா தோராயமாக அரேபியக் குடாநாட்டின் பரப்பளவில் 80% ஆகும். 2000 ஆம் ஆண்டு யேமனும் சவூதி அரேபியாவும் நீண்டகாலமாக தம்மிடையே காணப்பட்ட எல்லைத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டன. நாட்டின் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பவற்றுடனான தெற்கு எல்லையில் குறிப்பிடத்தக்க அளவு சரியாக நிர்ணயிக்கப்படாமலும் குறிக்கப்படாமலும் உள்ளது. எனவே சவூதி அரேபியாவின் துல்லியமான பரப்பளவை அறிய முடியாதுள்ளது. சவூதி அரேபிய அரசின் மதிப்பீடு 2,217,949 சதுர கிலோமீட்டர் (856,356 சதுர மைல்) என்பதாகும். ஏனைய குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் அதன் பரப்பளவை 1,960,582 கிமீ² (756,934 mi²) முதல் 2,240,000 கிமீ² (864,869 மைல்²) வரை வேறுபடுகின்றன. சவூதி அரேபியா பொதுவாக உலகின் 14வது பெரிய நாடாக பட்டியலிடப்படுகிறது.\n\nசவூதி அரேபியாவின் புவியியல் பலதரப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டது. மேற்குக்கரைப் பகுதியில் (தியாமா) தரை கடல்மட்டத்திலிருந்து மேலெழுந்து சாபல் அல் எயாசு என்ற மலைத் தொடரை ஆக்குகிறது. அதற்கு அப்பால் நசீட் மேட்டுநிலம் அமைந்துள்ளது. தென்மேற்கு அசீர் பகுதி 3000 மீட்டர் (9840 மீட்டர்) வரை உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி சவூதி அரேபியாவிலேயே காணப்படும் பசுமையான தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் உயரமான மலை அதன் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 3,133 மீட்டர் (10,279 அடி) ஜபல்-சவ்தா மலையாகும். கிழக்குப் பகுதி பாறைகளைக் கொண்ட தாழ்நிலப்பகுதியாகும் இது பாரசீகக்குடாவரை தொடர்கிறது. நாட்டின் தென்பகுதி ரப் அல்-காலி என்றழைக்கப்படும் பாலைவனமாகும். இப்பகுதி குடியிருப்புகள், உயிரினங்கள் அற்ற பகுதியாகும்.\n\nசவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை அண்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர மக்கள்குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது செங்கடல்பக்கமான கடற்கரையில் முருகைப்பாறைகளைக் காணலாம்.\n\nகலாச்சாரம்.\nகலாச்சார அரேபிய உடைகள்.\nஆண்கள்.\n1. தோப் : நன்றாக தாராளமாக உள்ள, நீண்ட கைகளை உடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. கோடை காலத்தில் வெள்ளை நிற காட்டன் துணியிலும், குளிர்காலத்தில் அடர்ந்த நிறத்தில் சற்று தடித்த துணியிலும் (\"Wool\") அணியப்படும்.\n2. தகியா : வெள்ளைத் தொப்பி.\n3. குத்ரா : காட்டன் அல்லது பாலியெஸ்டரிலான சதுர துண்டுத் துணி. தலையை மறைக்க தொப்பிக்கு மேல் அணியப்படுவது. முகத்தோடு காதுகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி பாலைவன மணற்காற்றிலிருந்து தற்சாட்துக் கொள்ளவும் பயன்படும்.\n\nஅகல் : இரட்டிப்பாக சுற்றப்பட்ட, தடித்த, கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு. குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும். \nபெண்கள்.\n1. தோப் : நன்றாக தாராளமாகவுள்ள, நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. ஆனால், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் எம்பிராய்டரி மூலம் அழகுபடுத்தப்பட்டிருக்கும்.\n2. அபயா : கறுப்பு நிறத்திலான, நீண்ட, தாராளமாக, உடல் முழுவதும் மறைக்கும்படியாக தைக்கப்பட்ட மேலங்கி. சில்க் அல்லது சிந்தெடிக் துணியாலானதாயிருக்கும்.\n3. போசியா : கறுப்பு நிறத்திலான, லேசாகவுள்ள, கண்ணை மட்டும் விட்டுவிட்டு, முகத்தை மறைக்கும் துணி.\n\nசட்ட அமைப்பு.\nசட்டத்தின் முதன்மையான ஆதாரமாக முகம்மது நபியின் போதனைகளைக் கொண்ட ஷரியா விதிகள் பின்பற்றப்படுகிறது . இஸ்லாமிய ஷரியாவை தவிர ராயல் ஆணைகள் சட்டத்தின் மற்ற முக்கிய ஆதாரமாக இருக்கிறது. ஆனால் இந்த ராயல் ஆணைகள் சட்டங்கள் என்றல்லாமல் கட்டுப்பாடுகள் என குறிப்பிடப்படுகிறது . மேலும், பாரம்பரியமிக்க பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன .\n\nவெளி இணைப்புகள்.\n- சவூதி அரேபியா செய்தி விளம்பரத் துறை\n- சவூதி அரேபியா\n- சவூதி அரேபியாவின் இணைய செய்த்தித்தளங்ள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34048"}, {"id": [701, 3], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையில் உள்ள கலங்கரை விளக்கங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67928"}, {"id": [701, 4], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "115இலிருந்து 135 மீட்டர் வரை மதிப்பிடப்படும் இதன் உயரம் அந்நாளைய உலகின் மூன்றாம் (பிரமிட்கள் குஃபு மற்றும் காஃபரா அடுத்து) உயரமான கட்டிடமாகக் கருதப்படுகிறது.பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கலங்கரை விளக்கம் கி.பி. 956,1303 மற்றும் 1323 ஆண்டுகளின் நிலநடுக்கங்களின் போது அழிபட்டது. 1480ஆம் ஆண்டு அழிபட்ட கட்டிடத்தின் கற்களைக் கொண்டு அங்கு ஓர் கோட்டை எழுப்பப்பட்டு முழுமையாக பழமையான கட்டிடத்தின் இடிபாடுகள் அழிந்தன. 1994 இல் பிரான்சு தொல்பொருள் ஆய்வாளர்கள் அலெக்சாந்திரியாவின் கிழக்குத துறைமுக நிலத்தில் சில எச்சங்களைக் கண்டுபிடித்தனர்.\n\nவெளியிணைப்பு.\n- The Lighthouse at Alexandria at history.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_18946"}, {"id": [701, 5], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையில் உள்ள கலங்கரை விளக்கங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67760"}, {"id": [701, 6], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "அகில இந்திய வானொலி நிலையத்தின் அலுவலகத்திற்கு எதிர்மாறாக காமராஜர் சாலையில் (கடற்கரை சாலை) கலங்கரை விளக்கம்அமைந்துள்ளது. மெரினா கடற்கரையின் வடக்குப் பகுதியிலுள்ள பிரம்மாண்டத்தின் முடிவை விளக்குகிறது. காமராஜர் சாலை, சாந்தோம் உயர் சாலை மற்றும் டாக்டர் ராதகிருஷ்ணன் சாலை சந்திப்பாகும்.10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.14.11.2013 முதல் சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். \nஅமைப்பு.\n10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன\n\nஅருங்காட்சியகம்.\nபிரமாண்டமான விளக்குடன்கூடிய புதிய அருங்காட்சியகம், கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு அந்தக் காலத்தில் எப்படி இயக்கப்பட்டது? இப்போது அதிநவீன தொழில்நுட்பத்தில் எப்படி இயக்கப்படுகிறது? போன்றவற்றை விவரிக்கும் வகையில் புகைப்படங்கள் விளக்க உரையுடன் இடம்பெறுகிறது.\n\nவரலாறு.\n- 1796–ம் ஆண்டு முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில் முதல் கலங்கரை விளக்கம் பொருத்தப்பட்டது.\n- 1844–ம் ஆண்டு பூக்கடை பகுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் 161 அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்றை அமைத்தனர்.\n- 1894–ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தில் இருந்த 175 அடி உயர கோபுரத்தில் விளக்கு அமைக்கப்பட்டது.\n- 1977–ம் ஆண்டு மெரினாவில் 45 மீட்டர் உயரத்தில் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.\n- 1994–ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி மெரினா கலங்கரை விளக்கத்தில் ஏறிப்பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.\n\nபார்வையிட அனுமதி.\n14.11.2013 முதல் சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்\n\nவெளி இணைப்புகள்.\n- சென்னை கலங்கரை விளக்கம் மின் ஒளியில்]\n- சென்னை கலங்கரை விளக்கம் வரலாறு தினத்தந்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_55481"}, {"id": [701, 7], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "இந்த மலைகள் மிகவும் உயரத்தை உடையவை அல்ல. ஆனால் மிகவும் செங்குத்தான பகுதிகளைக் கொண்டவை. தெற்கு நோர்வேயில் 2,469 மீட்டர்கள் (8,100 அடி) உயரமுள்ள \"கலோபிகென்\" வடக்கு ஐரோப்பிய நிலப்பகுதியிலுள்ள மிக உயரமான சிகரமாகும். சுவீடியப் பகுதியில் 2,104 மீ (6,903 அடி) உயரமுள்ள \"கெப்னேகைசா\" ]] மிக உயர்ந்த சிகரமாகும். பின்லாந்தில் 1,324 மீ (4,344 அடி) உயரமுள்ள \"ஆல்த்தி\" மிக உயர்ந்த சிகரமாகும். \n\nஇம்மலைத் தொடரின் வடக்கு அமைவிடமும் வட அத்திலாந்திக்குப் பெருங்கடலின் ஈரப்பசையும் இணைந்து இங்கு பல பனிப்புலங்களும் பனியாறுகளும் உருவாகியுள்ளன. உயரங்களை எட்ட எட்ட வெப்பநிலை விரைவாகக் குறைகிறது. தெற்கு நோர்வேயில் கடல்மட்டத்திலிருந்து 1500 மீட்டர்களுக்கு மேலுள்ள மேற்குச் சரிவுகளிலும் 1200 மீ மேலுள்ள கிழக்குச் சரிவுகளிலும் பொதுவாகவே நிலத்தடி உறைபனி உருவாகிறது. வடக்கு நோர்வேயின் மேற்குச் சரிவுகளில் 800 - 900 மீ மேலும் கிழக்குச் சரிவுகளில் 600 மீ மேலும் நிலத்தடி உறைபனியைக் காணலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124389"}, {"id": [701, 8], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றான \"பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ்\" வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.\n\nஇதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், \"ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ்\" என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் \"இமார்\" (EMAAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலைமை ஒப்பந்த நிறுவனமாக தென்கொரியாவைச் சேர்ந்த Samsung C&T இருந்தது.\n\nஇக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. துபை வேர்ல்ட்ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல்அவுட் செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பூர்ஜ் அல் அராப்\n\nவெளியிணைப்புகள்.\n- உலகின் மிகமிக உயரமான கட்டிடம்-\"புர்ஜ் காலிஃபா \"\n\n\n\n\n", "document_id": "ta_ta_6312"}, {"id": [701, 9], "question": "சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள 436 அடி உயரமுள்ள <Query> (படம்) உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.", "document": "இங்கு மிகப்பெரிய குதிரை சிலை உள்ளது. இக்குதிரைச் சிலை 33 அடி உயரமுள்ள சிலை ஆகும்.இது ஆசியாவின் மிக உயரமான குதிரைச் சிலை என கருதப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மாசி மகம் எனப்படும் திருவிழா சிறப்புடையது.இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21796"}]
[{"id": [702, 0], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "பின்புலம்.\nபிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது, ஆங்கிலம் நாட்டின் ஆட்சிமொழியாக பயன்படுத்தப்பட்டது. அரசு எந்திரத்தின் மொழியும், சட்டங்கள் இயற்றும் மொழியும் ஆங்கிலமே. இந்திய விடுதலைப் போராட்டம் சூடு பிடித்த போது, இந்திய மக்களை ஒருங்கிணைக்க ஒரு பொது மொழி தேவை என காந்தி கருதினார். அதற்கு பெரும்பாலோனோர் பேசும் இந்துஸ்தானி (உருது மற்றும் இந்தி க்கு பொதுவான மொழி) தேர்ந்தெடுக்கப்பட்டு, தென்னிந்தியர்களிடையே அதை பரப்ப ஹிந்தி பிரச்சார் சபா தோற்றுவிக்கப்பட்டது. 1925 இல் இந்திய தேசிய காங்கிரசின் அலுவலக மொழியாக இந்துஸ்தானி அங்கீகரிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே தேசிய மொழியாக இருக்க வேண்டுமென நேருவும் காந்தியும் கருதினர்.\n\nமுதலாம் நாடாளுமன்றம்.\nஆகஸ்ட் 1947 இல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க பிரிட்டன் ஒப்புக் கொண்டது. புதிய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க, இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றம் (இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்) 1946 டிசம்பரில் கூட்டப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணங்களின் சட்ட மன்றங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி 1949 வரை மூன்றாண்டுகள் நடைபெற்றது. ராஜேந்திர பிரசாத் இந்த அவையின் தலைவராக செயல்பட்டார்.\n\nமொழிப் பிரச்சனை.\nபுதிய நாடாளுமன்றம் கூடிய முதல் நாளே மொழிப் பிரச்சனை எழுந்தது. பம்பாய், ஐக்கிய மற்றும் மத்திய மாகாணங்களின் உறுப்பினர்கள், அரசியலமைப்புச் சட்டம் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று கூச்சலிட்டனர். ஐக்கிய மாகாணங்கள் உறுப்பினர் துலேக்கர் “இந்துஸ்தானி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடலாம். இம்மன்றத்தை விட்டும் வெளியேறி விடலாம்” என்று கூச்சலிட்டார். பிரதமர் நேருவின் தலையீட்டால், ஆங்கிலத்தில் விவாதங்கள் நடத்தவும், சட்டங்கள் இயற்றவும் பின்னர் அவற்றை இந்துஸ்தானியில் மொழி பெயர்க்கவும் முடிவானது.\n\nதுலேக்கர், அல்குராய் சாஸ்திரி, பால்கிருஷ்ண ஷர்மா, புருஷோத்தம் தாஸ் டாண்டன், பாபுநாத் குப்தா, ஹரி விநாயக் படாஸ்கர், சேத் கோவிந்த் தாஸ் ஆகிய வட இந்திய உறுப்பினர்கள் இந்துஸ்தானி சுதந்திர இந்தியாவின் தனி தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டுமெனக் கோரினர். இந்தி ஆதரவாளர்களிடையே இரு கோஷ்டிகள் இருந்தன – சுத்த இந்தி வேண்டுமென விரும்பியோர் (டாண்டன், கோவிந்த தாஸ், சம்பூர்னாந்த், ரவிஷங்கர் சுக்லா, கே. எம். முன்ஷி) மற்றும் இந்துஸ்தானி தேசிய மொழியாக வேண்டுமென விரும்பியோர் (நேரு, அபுல் கலாம் ஆசாத்). இந்துஸ்தானி உருது பேசும் மக்களும் எளிதில் பயன்படுத்தக் கூடிய மொழி என்பது இரண்டாவது கோஷ்டியினரின் வாதம்.\n\nஇவர்களுக்கு எதிர்ப்பு தென்னிந்திய, குறிப்பாக சென்னை மாகாணத்தின் தமிழ் உறுப்பினர்களிடம் இருந்து வந்தது. டி. டி. கிருஷ்ணமாச்சாரி, துர்காபாய், என். ஜி. ரங்கா, கோபலசாமி அய்யங்கார் இந்தி எதிர்ப்பு கோஷ்டியுள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் ஆட்சி மொழியாக ஆங்கிலமே தொடர்ந்து நீடிக்க வேண்டுமென விரும்பினர். 1947 இல் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூடி மன்றத்தில் இந்தியை ஆதரிப்பது என்று முடிவு செய்தது. காங்கிரசு அவையில் தனிப்பெரும்பான்மை பெற்றிருந்ததாலும், பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்தி/இந்துஸ்தானியை ஆதரித்ததாலும், இந்தி/இந்துஸ்தானியே தேசிய மொழியாகத் தேர்ந்தெடுக்கப் படுமென்ற நிலை நிலவியது. மொழிப் பிரச்சனை அவ்வப்போது வாதிக்கப் பட்டாலும், தீர்வு ஏற்படாமல் இழுத்துக் கொண்டே போனது. 1949 இன் தொடக்கத்தில் அதுவரை இயற்றப்பட்ட சட்டங்களின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியானது. சமசுகிருத தாக்கம் மிகுந்த இந்தியில் அது மொழிபெயர்க்கப்பட்டிருந்ததைக் கண்டு இந்துஸ்தானி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தி/இந்துஸ்தானி கோஷ்டியில் பிளவு ஏற்பட்டு, அவர்களது பெரும்பான்மை பறிபோனது.\n\nவங்காள மொழி உறுப்பினர்களும், தென்னிந்திய உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டதால், எந்த கோஷ்டிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. யார், எந்த புதுத் திட்டத்தை கொண்டு வந்தாலும், அது மற்ற இரு கோஷ்டிகளுக்கும் ஏற்புடையதாக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை சமர்பிக்க இறுதி காலக்கெடு நெருங்க நெருங்க குழப்பம் மேலும் அதிகமாகியது.\n\nசமரசம்.\nஇந்நிலையில் அக்டோபர் 1949 இல், இந்திக் குழுவின் பிரதிநிதி கே. எம் முன்ஷியும், தென்னிந்தியக் குழுவின் பிரதிநிதி கோபாலசாமி அய்யங்காரும், பேச்சுவார்த்தை நடத்தி இரு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு சமரச உடன்பாட்டை உருவாக்கினர். இது முன்ஷி அய்யங்கார் வாய்ப்பாடு என்று வழங்கப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு திருப்தி அளித்ததால், இவ்வாய்ப்பாடே புதிய இந்தியக் குடியரசின் மொழிக் கொள்கைக்கு அடிப்படையாக மாறியது.\n\nவிளைவுகள்.\nமுன்ஷி-அய்யங்கார் உடன்பாட்டின்படி அரசியலமைப்புச் சட்டத்தின் இயற்றப் பட்டது. இந்தியக் குடியரசுக்கு தனியாக தேசிய மொழி எதுவும் குறிப்பிடப் படவில்லை. மாறாக ஆட்சி/அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப் பட்டன. புதிய ஆட்சி மொழிக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் (பதினேழாம் பிரிவின் உட்பிரிவுகள்):\n\n343 ஆம் உட்பிரிவில் குறிப்பிட்டபடி 1965 இல் இந்தியை தனி ஆட்சி மொழியாக்க நடுவண் அரசு முயன்ற போது தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் ஏற்பட்டன. அதனால் இன்றுவரை இந்தி, ஆங்கிலம் இரண்டுமே இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகளாக இருந்து வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21364"}, {"id": [702, 1], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "கோயில்கள்.\n- வீரநாராயணர் கோயில்\n- திரிகூடேஸ்வரர் கோயில்\n\nமக்கள்தொகை.\n2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், இங்கு 172,813 மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. இவர்களில் 86,165 ஆண்கள், ஏனைய 86,648 மக்கள் பெண்கள் ஆவர். இங்கு வாழும் மக்கள் கன்னடம் பேசுகின்றனர். பலருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரிந்திருக்கிறது.\n\nபோக்குவரத்து.\n- கதக் சந்திப்பு\n\nஇணைப்புகள்.\n- கதக் - பெட்டகேரி நகராட்சியின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88635"}, {"id": [702, 2], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.\n\nஆசியா.\n- மலேசியா: மலாய் (ஆட்சி மொழி), ஆங்கிலம் (கல்வி மொழி). சீனமும் தமிழும் கல்வி மொழிகளாகவும் அதிகம் பேசப்படும் பிற மொழிகளாகவும் உள்ளன. சீன மாண்டரின் மட்டுமே கற்றுத் தரப்பட்டாலும், ஹொக்கைன், கண்டோனியம், டீச்சோவ் ஆகிய சீன வழக்குகளைப் பேசும் மக்களும் உள்ளனர்.\nசபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வாழும் பூர்விகக் குடிகள் இபான், தயாக் பொன்ற மொழிகளைப் பேசுவர்.\n- சிங்கப்பூர்: ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் (ஆட்சி மொழிகள்). மலாய் (தேசிய மொழி). ஆங்கிலம் (கல்வி மொழி). சிங்கப்பூரியர்கள் அனைவரும் ஆங்கிலமும்தங்கள் தாய்மொழியையும் பேசுவர். ஜப்பானியம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைப் பள்ளிகளில் கற்கலாம்.\n- இலங்கை. சிங்களம், தமிழ் (ஆட்சி மொழிகள்)\n- தாய்வான்: மாண்டரின் சீனம் (ஆட்சி மொழி), தாய்வான் மின்னான் என்னும் மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹக்கா குழுவினர் தங்கள் ஹக்கா சீன மொழி, மாண்டரின், தாய்வான் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். பழங்குடியினர் 10 மொழிகளைப் பேசுகின்றனர்.\n- மக்காவ்: சீனம், போர்த்துகேயம் (ஆட்சி மொழிகள்). சீனக் கண்டோனியம் அதிகம் பேசப்படும் மொழி எனினும், மாண்டரின் சீனமும் கற்றுத் தரப்படுகிறது. போர்த்துகேயமும், ஆங்கிலமும் பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.\n\nபன்மொழிகளைப் பேசும் நகரங்கள்.\nஉலகின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர், பிற மொழியினர் பேசும் மக்கள் அதிகம் குடியேறிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம், லண்டன், நியூ யார்க், பாரிஸ், சிட்னி, வான்கூவர், ரொறன்ரோ ஆகியவற்றில் பல மொழிகள் பேசப்படுகின்றன எனினும், இவர்கள் தங்கள் மொழியை மட்டுமே பேசும் திறன் பெற்றிருக்கின்றனர்,\n\n- அகமதாபாத், இந்தியா — ஆங்கிலம், இந்தி, & குஜராத்தி.\n- ஐதராபாது, இந்தியா — தெலுங்கு, ஆங்கிலம், உருது, பிற.\n- ஒட்டாவா, கனடா — ஆங்கிலம், பிரெஞ்சு.\n- கோலாலம்பூர், மலேசியா — மலாய், கண்டோனியம், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் & அரபு மொழி\n- திருவனந்தபுரம், இந்தியா — மலையாளம், தமிழ் & ஆங்கிலம்.\n- சண்டிகார், இந்தியா — ஆங்கிலம், இந்தி & பஞ்சாபி.\n- சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா — சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், எசுப்பானியம்.\n- சிங்கப்பூர் — ஆங்கிலம், மாண்டரின், ஹொக்கைன், மலாய், தமிழ், கண்டோனியம்\n- சென்னை, இந்தியா — தமிழ், ஆங்கிலம், தெலுங்கு\n- துபாய், ஐக்கிய அரபு அமீரகம் — ஆங்கிலம், அரபு மொழி, மலையாளம், இந்தி, உருது, பாரசீகம், தகலாகு\n- பாட்னா, இந்தியா — ஆங்கிலம், இந்தி, மைதிலி, போஜ்புரி, மகதி, பிற\n- புனே, இந்தியா — ஆங்கிலம், இந்தி, & மராத்தி.\n- பெங்களூர், இந்தியா — கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, பிற இந்திய மொழிகள்\n- தில்லி, இந்தியா — ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, பிற இந்திய மொழிகள்\n- மங்களூர், இந்தியா — கன்னடம், துளு, கொங்கனி & பியரி.\n- மொன்றியால், கனடா — பிரெஞ்சு (ஆட்சி மொழி). ஆங்கிலம். எசுப்பானியம், இத்தாலியம், கிரேக்கம், ஹைத்தி கிரியோலே, போர்த்துகேயம், அரபு மொழி\n- ரொறன்ரோ, கனடா — ஆங்கிலம் (ஆட்சி மொழி), பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர். கனடிய அரசு, சீனம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகேயம், பஞ்சாபி, தமிழ் உள்ளிட்ட நூறு மொழிகளில் ஆவணங்களை வெளியிடுகிறது.\n- லண்டன், ஐக்கிய இராச்சியம் — ஆங்கிலம் (ஆட்சி மொழிகள்), புலம்பெயர்ந்தோர்\n- லாகூர், பாக்கித்தான் — பஞ்சாபி, உருது (ஆட்சி மொழிகள்)\nமொழிகள்\n- ஹொங் கொங் — கண்டோனியம், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பிற மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49370"}, {"id": [702, 3], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "தொகுதிகள்.\n1967 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 45 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n\nஅரசியல் நிலவரம்.\n1962 தேர்தலுக்குப்பின் தமிழ் நாடு காங்கிரசு வலுவிழக்கத் தொடங்கியது. 1962 இல் எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த காமராஜர் பதவி விலகினார். அவர் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் தலைவர் பொறுப்பேற்று டெல்லி சென்று விட்டார். அவருக்கு பதிலாக முதல்வரான பக்தவத்சலத்திடம் காமராஜரிடமிருந்த நிர்வாகத் திறனும், மக்கள் செல்வாக்கும் இல்லை. 1964 இல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் காங்கிரசு அரசு மக்களின் நம்பிக்கையின்மையைப் பெற்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது.\n\n1965 ஆம் ஆண்டு இந்தியாவின் தனி ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வர நடுவண் அரசு முயன்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி, 1965 வரை ஆங்கிலமும் இந்தியும் ஆட்சி மொழிகளாக இருந்தன. ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமென தமிழகத்தில் பலர் கருதினர். மாணவர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்தி தனி ஆட்சி மொழியாவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 1965 இல் ஜனவரி-பிப்ரவரி-களில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறைச் செயல்கள் மிகுந்தன. மாநில காங்கிரசும், முதல்வர் பக்தவத்சலமும் இந்தியை ஆதரித்து, அதற்கெதிரான போராட்டத்தைக் கடுமையான முறைகளைக் கையாண்டு ஒடுக்கினர். இதனால், பெருவாரியான பொதுமக்கள் காங்கிரசின் மீது வெறுப்பும், அதிருப்தியும் கொண்டனர். முந்தைய தேர்தலில் ஒற்றுமையில்லாமல் இருந்த எதிர்க்கட்சிகளை இப்போராட்டம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது. அரிசிப் பஞ்சத்தினை திமுக சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது உணவுப் பற்றாக்குறையை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், “காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு?” போன்ற முழக்கங்களை திமுகவினர் பயன்படுத்தினர்.\n\nவாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாட்கள் முன்னர் திமுக வின் வேட்பாளரும் முன்னணி நடிகருமான எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்), நடிகர் எம். ஆர். ராதாவால் சுடப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் திமுகவுக்கு ஆதரவான அனுதாப அலையையும் ஏற்படுத்தியது.\n\nகட்சிகள்.\nஇத்தேர்தலில் காங்கிரசு தனித்தும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் காமராஜரையும் காங்கிரசையும் ஆதரித்தது. திமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் சுதந்திராக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம. பொ. சிவஞானத்தின் தமிழரசுக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியை உருவாக்குவதில் அண்ணாதுரையும், ராஜகோபாலச்சாரியும் பெரும்பங்கு வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.\n\nதேர்தல் முடிவுகள்.\nஇத்தேர்தலில் வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக பிப்ரவரி 5 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 76.57% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசு கட்சி 51 இடங்களைக் கைப்பற்றியது. நாம் தமிழர் மற்றும் தமிழ் அரசுக் கழக வேட்பாளர்கள் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.\n\nதாக்கம்.\nதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. இந்தியக் குடியரசில் காங்கிரசல்லாத ஒரு கட்சி தனியாக ஆட்சியமைத்தது இதுவே முதல் முறை. நாற்பதாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த காங்கிரசு தோற்றது. 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இத்தேர்தலில் அன்றைய தகவல் தொடர்பு அமைச்சர் பூவராகன் தவிர அனைத்து அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர். முதல்வராயிருந்த பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், காங்கிரசு தலைவர் காமராஜர் விருதுநகர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர். எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை, திமுகவின் தேர்தல் பிரச்சாரம், அண்ணாதுரையின் அரசியல் நுட்பம் ஆகியவையே திமுக கூட்டணியின் வெற்றிக்குக் காரணமென அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இக்கூட்டணி அப்போது தமிழகத்திலிருந்த பதினான்கு மாவட்டங்களில் பத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரசால் ஒரு மாவட்டத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. திமுக நகர்ப்புறங்களில் தன் வாக்கு சதவிகிதத்தை அதிகரித்ததுடன், கிராமப் புறங்களிலும் முதல் முறையாகக் காலூன்றியது. காங்கிரசின் தோல்விக்கு அக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவை இழந்ததும் முக்கிய காரணமாகும்\n\nகட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள், வாக்கு வேறுபாடுகள் ஆகியவை கீழ்காணும் பட்டியலில் கொடுக்கப் பட்டுள்ளன.\nஆட்சி அமைப்பு.\nதேர்தல் முடிவுகள் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியாகின. திமுக தலைவர் அண்ணாதுரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தென் சென்னைத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அவர் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பதவித்துறப்பு(ராஜினாமா) செய்து விட்டு, மார்ச் 6 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 22 ஏப்ரலில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்ற உறுப்பினரானார்.\n\nஅண்ணாதுரை அமைச்சரவை.\nதிமுக அமைச்சரவையில் 6 மார்ச் 1967 இலிருந்து 10 பிப்ரவரி 1969 வரை இடம் பெற்றிருந்த அமைச்சர்கள்\n\nமேலும் பார்க்க.\n- தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967\n- இந்தியப் பொதுத் தேர்தல், 1967\n\nவெளி இணைப்பு.\n- 1967 தேர்தல் முடிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21446"}, {"id": [702, 4], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "புள்ளி விவரம்.\nபாக்கிஸ்தான் நாட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளும் அவற்றைத் தாய்மொழியாகப் பேசும் பாக்கிஸ்தானியர்களின் சதவீதமும்: \n- சராய்கி was included with பஞ்சாபி 1951 மற்றும் 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பில்\n\nவெளி இணைப்புகள்.\n- Pakistan census statistics by population\n- List of Pakistani Languages at Ethnologue\n\n\n\n\n", "document_id": "ta_ta_58862"}, {"id": [702, 5], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "இந்தி ஆங்கிலம்.\nஅரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் ஒரு சில மொழிகளை அலுவலக தகவல் பரிமாற்றத்திற்காக அறிவிக்க வேண்டியிருந்தது. மொத்த பேச்சு வழக்கில் இருந்த 1652 மொழிகளில் 22 மொழிகள் (எட்டாவது அட்டவணை) ஏறக்குறைய 91 விழுக்காடு மக்களால் பேசப்பட்டு வந்தது. இதில் இந்தி மொழி அதன் மறுவடிவங்களான உருது, இந்துஸ்தானி ஆகியவைகளுடன் ஏறக்குறைய 46 விழுக்காடு மக்களால் பேசப்பட்டு வந்தது. ஆதலால் இந்தியும், அதன் தேவநாகரி எழுத்துவடிவமும் இந்தியாவின் அலுவலக மொழியாகவும், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது. (பிரிவு 351)\n\nஇந்தி அலுவலக மொழியாக அறிவிக்க்ப்பட்டாலும் மாநில சட்டமனடறங்கள் தங்களுக்கு தேவையான மொழிகளை தங்களுக்குள் தகவல் பாிமாற்றத்திற்காக அறிவித்துக் கொள்ளலாம் (பிாிவு 347)\n\nஅலுவலக மொழி.\nஇந்திய அரசியல் சாசனப் பிரிவு 343-ன் படி இந்தி அதன் தேவநாகரி எழுத்துவடிவத்தில் இந்தியாவின் அலுவலக மொழியாக இருக்கும். 15 வருடங்களுக்கு ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும். அதன் பின் பாராளுமன்றம் சட்டம் இயற்றுவதன் மூலம் ஆங்கிலத்தைத் தொடரலாம். இதனடிப்படையில் பாராளுமன்றம் அலுவல மொழிகள் சட்டம் 1963-ஐ இயற்றியது.\n\nஅலுவலக மொழிகள் ஆணையம்.\nஅரசியல் சாசனப் பிரிவு 344-ன் படி குடியரசுத் தலைவர் அலுவலக மொழிகள் ஆணையத்தை நிறுவலாம். இதன் முக்கிய பணி, குடியரசுத் தலைவருக்கு அலுவலக மொழிகள் குறித்து அறிவுரை வழங்குவதாகும்.\n\nஇந்த ஆணையம் முதலில் ஐந்து வருடம் கழித்தும் பின்பு 10 வருடங்கள் கழித்தும் நிறுவப்படும். எட்டாவது அட்டவணையில் உள்ளிட்ட மொழிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஆணையம் நிறுவப்படும்.\n\nமுக்கிய பணிகள்.\n1. இந்தி மொழியை தொடர்ந்து அலுவலக மொழியாகப் பயன்படுத்த ஆவன செய்தல்\n2. ஆங்கிலத்தின் பயன்பாட்டை இந்திய அரசின் செயல்பாட்டில் குறைத்தல்\n3. உச்ச நீதிமறத்திலும், உயர் நீதிமன்றத்திலும், இந்திய அரசு மற்றும் மாநில அரசின் சட்டங்களில் பயன் படுத்தப்படும் மொழிகள் குறித்த ஆலோசனை வழங்குதல்.\n4. இந்திய அரசின் செயல்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டிய எண்ணுருக்கள் குறித்த ஆலோசனை வழங்குதல்\n5. இந்திய அரசின் அலுவலக மொழிகள் குறித்தும், மாநில அரசுகளுக்கும் இந்திய அரசிற்கும் நடை பெரும் தகவல் பரிமாற்றம் செய்யப்பட வேண்டிய மொழிகள் குறித்தும் அறிவுரை வழங்கும்\n\nஆணையம் பரிந்துரை வழங்கும் போது இந்தியாவின் அறிவியல், கலாசாரம் மற்றும் தொழில் துறை மேம்பாட்டினையும், இந்தி பேசாத மக்களின் அரசுப் பணியில் சேர்வதற்கான நியாயமான வாய்ப்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124211"}, {"id": [702, 6], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஇவரது தந்தையின் பணிநிமித்தம் காரணமாக தன் வாழ்நாளை தில்லியில் கழித்தார். இவர் இந்தியும் ஆங்கிலமும் பேசுவார். இவரது தந்தை மைசூரைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் பொதுவில் கன்னடமும், வீட்டில் தமிழும் பேசுவர். இவர்கள் நான்கைந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றிருந்தனர். இவர் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்து கருநாட்டகாவிற்கு குடிபெயர்ந்தனர் என்பதும் இவர் ஓர் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கன. \nதுடுப்பாட்டம் பற்றி “மென் இன் ஒயிட்” என்னும் நூலையும் அதே பெயரில் கிரிகின்ஃபோவில் வலைப்பதிவுகளையும் எழுதினார். ”த அக்ளினசு ஆஃப் த இந்தியன் மேல் அண்டு அதர் புரொபொசிசன்சு” என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் இந்தியத் திரைப்படங்கள், இந்திய நபர்கள், பயணக் கதைகள், அரசியல் கருத்துரைகள் எனப் பல தலைப்புகளில் எழுதியுள்ளார்.\n\nமேற்கோள்கள்.\n- Shared Histories Festival (ஆங்கிலத்தில்)\n- The Telegraph (ஆங்கிலத்தில்)\n-  (ஆங்கிலத்தில்)\n\nவெளியிணைப்புகள்.\n- Mukul Kesavan's cricket blog (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_47942"}, {"id": [702, 7], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "பின்புலம்.\nஇத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். ஆட்சியில் இருந்த பி. வி. நரசிம்ம ராவ் அரசு ஆட்சியாளர் எதிர்ப்பு காரணமாக குறைவான இடங்களிலேயே வென்றது. எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிட்டாமல் தொங்கு நாடாளுமன்றம் உருவானது. அதிக இடங்களை வென்ற கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வாச்பாயை அரசமைக்க இந்தியக் குடியரசுத் தலைவர் அழைத்தார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லையென்பதால் தேவையான ஆதரவைத் திரட்ட வாச்பாய்க்கு பதின்மூன்று நாட்கள் தரப்பட்டன. ஆனால் பிறகட்சிகள் பாஜக வை மதவாதக் கட்சி என்று சொல்லி அதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன. வாச்பாய் பதவி விலகினார். இதற்குள், மாநிலக் கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கின. இக்கூட்டணிக்கு காங்கிரசு (அமைச்சரவையில் சேராமல்) வெளியிலிருந்து ஆதரவு தர முன்வந்தது. பிரதமர் பதவிக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருநாடக மாநில முதல்வர் தேவகவுடா தேர்ந்தெடுக்கபபட்டார்.\n\nமுடிவுகள்.\nதேர்தலுக்குப் பின் உருவான கூட்டணி ஆட்சி நிலவரம்:\nஇவற்றையும் காண்க.\n- தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996\n\nமேற்கோள்கள்.\n- Indian general election, 11th Lok Sabha\n\n\n\n\n", "document_id": "ta_ta_25679"}, {"id": [702, 8], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "பின்புலம்.\nஇத்தேர்தலில் முந்தைய தேர்தல்களில் நடப்பிலிருந்த இரட்டை உறுப்பினர் தொகுதிகள் முறை ஒழிக்கப்பட்ட ஒரு தொகுதிக்கு ஒரு உறுப்பினர் மட்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது. 492 தொகுதிகளில் இருந்து 492 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ-இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். பதினாறு ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்த இந்திய தேசிய காங்கிரசும் ஜவகர்லால் நேருவும் மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தனர். ஐந்தாண்டுத் திட்டங்கள் போன்ற இந்திய அரசுத் திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. மேலும் காங்கிரசுக்கு சவால் விடும் அளவுக்கு வலுவான எதிர்க்கட்சி எதுவும் இன்னும் இந்தியாவில் உருவாகவில்லை. இக்காரணங்களால் சென்ற தேர்தல்களைப் போலவே காங்கிரசு எளிதில் பெருமளவு வாக்குகளையும் இடங்களையும் வென்றது.\n\nமுடிவுகள்.\nமொத்தம் 55.42 % வாக்குகள் பதிவாகின\nஇவற்றையும் காண்க.\n- சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962\n\nமேற்கோள்கள்.\n- Indian general election, 3rd Lok Sabha\n\n\n\n\n", "document_id": "ta_ta_25481"}, {"id": [702, 9], "question": "<Query> என்பது இந்தியும் ஆங்கிலமும் இந்தியக் குடியரசின் ஆட்சி மொழிகள், எனும் இந்திய ஆட்சிமொழிக் கொள்கையை வரையறுக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.", "document": "மக்கள் தொகை.\n1903 இல் கொண்டுவரப்பட்ட 589 தென் இந்தியர்களில் 164 பேர் தமிழர்களாக இருந்தனர். \nஅதன் பின்பு மேலும் பல தமிழர் வந்தனர். 1956 ஆண்டு கணக்கீட்டின் படி 1,498 தமிழர்கள் அல்லது 5.8% மக்கள் தமிழர்களாக இருந்தனர். \n\nதற்போது இவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதிர்ச்சியூட்டும் விதமாக 7000 பேர் மட்டுமே தங்களின் தாய்மொழி தமிழ் எனத் தெரிவித்துள்ளனர்.\n\nபெயர்கள்.\nஇங்கு வாழும் தமிழர்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயர்களையும் சேர்த்துக் கொள்கின்றனர். பிள்ளை, மூப்பனார், கவுண்டர், நாயுடு என்னும் பெயர்கள் இங்கு பிரபலம். இவை சாதிப் பெயர்கள் என்று தெரியாமலேயே சேர்த்துக் கொள்கின்றனர். \n\nஅரசியல்.\nகுறிப்பிடத்தக்க அளவினர் அரசியலில் ஈடுபட்டு அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடத்தக்கவர்கள்:\n- ராம் பிள்ளை\n\nதமிழ்க் கல்வி.\nதொடக்கக் காலத்தில் ரோமானிய எழுத்துக்களில் தமிழ் கற்றுத் தரப்பட்டது என தகவல் உள்ளது. காலனித்துவ அரசு இந்திக்கே அதரவு அளித்ததால் தென்னிந்திய மொழிகளில் கல்வி கற்றுத் தரப்படவில்லை. இருப்பினும், தன்னார்வலர்களின் முயற்சியால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் கற்றுத் தரப்பட்டன.\n\nஅண்மைய ஆதாரத்தின்படி, 2002 ஆம் ஆண்டில் தென்னிந்திய சன்மார்க்க சங்கப் பள்ளிகளில் 1728 மாணவர்கள் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்தனர். பதினேழு பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுகிறது.\nஅவற்றில் குறிப்பிடத்தக்கன கீழே தரப்பட்டுள்ளன.\n- நமோலி பள்ளி\n- இந்திரேகேத் பள்ளி\n- வதுயாகா பள்ளி\n- ராவிராவி பள்ளி\n- தாங்கிதாங்கி பள்ளி\n\nதென்னிந்திய சன்மார்க்க சங்கப் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்பட்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை, போதிய பண வசதியின்மை, இந்திக்கு ஆதரவு, தமிழ்க் கல்விக்கு அரசின் ஆதரவு இன்மை, சரியான பாடத்திட்டம் இல்லாமை, பயிற்சி அளிக்கப்படாத ஆசிரியர்க்கள் ஆகியவற்றால் தமிழ்க் கல்வி நலிவுற்றது. \n\nதமிழின் நிலை.\nபிஜியில் வாக்களிப்பதற்கு தேவைப்படும் தகுதிகளில் ஒன்று கல்வியறிவு. தமிழிலோ தெலுங்கிலோ படிப்பறிவு பெற்றிருந்தவரையும் தகுதியானவர் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டது பிஜி அரசு. \nஇவர்களில் பெரும்பான்மையினர் தங்கள் தாய்மொழியான தமிழை இழந்துவிட்டனர். சில ஆயிரம் பேர் தமிழ் பேசுகின்றனர். இவர்களில் பலருக்கு போதிய தமிழறிவு இல்லை. இவர்களில் பலர் பிஜி இந்தியையும் பேசுகின்றனர். தற்போதைக்கு பொது இடங்களில் தமிழ் பேசப்படுவதற்கான சான்றுகள் இல்லை. \n\nஊடகம்.\nபிஜியில் உள்ள அனைவரையும் வானொலி இணைக்கிறது. 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ”ரேடியோ ஒன்”னில் ஃபிஜிய மொழியும் ஆங்கிலமும் ஒலிபரப்பப்பட்டன. ”ரேடியோ டூ”வில் இந்தியும் ஆங்கிலமும் ஒலிபரப்பட்டன. சில சமயங்களில் தமிழ், தெலுங்கு, சீனம், குஜராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கப்பட்டன. சங்கம் என்ற தமிழ் இதழும் வெளியானது.\nசமயம்.\nபெரும்பான்மையினர் இந்து சமயத்தினர் ஆவர். இந்து சமய வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். தைப்பூசம், சிவராத்திரி போன்ற பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.tamilnation.co/diaspora/fiji.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_15054"}]
[{"id": [705, 0], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "சூரியக் குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களினதும் திணிவுகள் முறையே 0.055, 0.815, 1.000, 0.107 புவித்திணிவுகள் ஆகும்.\n\nஒரு புவித்திணிவு என்பது:\n- 81.3 சந்திரனின் திணிவு (M)\n- 0.003 15 வியாழனின் திணிவு (M) (வியாழன் = 317.83 x புவித்திணிவு)\n- 0.0105 சனியின் திணிவு (சனி = 95.16 x புவித்திணிவு)\n- 0.0583 நெப்டியூன் திணிவு (நெப்டியூன் = 17.147 x புவித்திணிவு)\n- 0.000 003 003 சூரியத் திணிவு (M)\n\n\n\n\n", "document_id": "ta_ta_26049"}, {"id": [705, 1], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "திண்மப் பொருளொன்றின் கனஅளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள்ளது என்பதை விளக்கும் ஒரு எண் அடிப்படையிலான ஒரு பெறுமானமாகும். கோடுகள் போன்ற ஒரு-பரிமாணப் பொருட்களும், சதுரம் போன்ற இரு-பரிமாணப் பொருட்களும், முப்பரிமாணத்தில் கனஅளவு அற்றவை.\n\nகனஅளவின் அலகுகள் -மெட்ரிக் அலகுகள்.\nகொள்ளளவிற்கான பொதுவில் பயன்படும் சர்வதேச அலகு லீட்டர் ஆகும். ஆயிரம் லீட்டர் என்பது ஒரு கன மீட்டரின் கொள்ளளவாகும். இது முன்னர் ஸ்டீயர் என அறியப்பட்டது. ஒரு கன சென்டிமீட்டரின் கொள்ளளவு ஒரு மில்லிலீட்டர் ஆகும்.\n\nகனஅளவின் அலகுகள் -ஐக்கிய அமெரிக்கா.\nகன அளவிற்கு ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் வழமையான அலகுகள்:\n- US பாய்ம அவுன்சு: 29.6 மில்லிலிட்டர் கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு அவுன்சு (ounce)\n- US பிண்ட்டு: 16 அவுன்சுகள் அல்லது கிட்டத்தட்ட 473 மிலி கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு பிண்ட்டு (pint)\n- US குவார்ட்டு: 32 அவுன்சுகள் அல்லது இரண்டு பிண்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 946 மிலி கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு குவார்ட்டு (quart)\n- US கேலன்: 128 அவுன்சுகள் அல்லது நான்கு குவார்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 3.785 லி\n\n ஏக்கர் அடி (\"acre foot\") எனப்படுவது பெரும்பாலும் ஒரு நீர்ப்படுகையிலுள்ள நீரின் கனவளவை அளக்கப் பயன்படும். இது ஒரு ஏக்கர் பரப்பும் ஒரு அடி ஆழமும் உடைய கனவளவைக் கொண்ட நீருக்குச் சமனானது. இது அண்ணளவாக 43,560 கன அடிகளுக்குச் சமனானது..\n\nகனஅளவு அலகுகள் -ஐக்கிய இராச்சியம்.\nகனவளவுக்கான இம்பீரியல் அலகுகள்:\n- UK பாய்ம அவுன்சு = கிட்டத்தட்ட 28.4 மிலி (இந்தக் கனவளவையுடைய நீரின் திணிவு 28.3 கி, அல்லது அண்ணளவாக, 28.4 கி)\n- UK பிண்ட்டு = 20 பாய்ம அவுன்சுகள் அல்லது கிட்டத்தட்ட568 மிலி\n- UK குவார்ர்ட்டு = 40 அவுன்சுகள் அல்லது 2 UK பிண்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 1.136 லி\n- UK கேலன் = 160 அவுன்சுகள் அல்லது 4 UK குவார்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 4.546 லி\n\nகனஅளவு அளவுகள் -சமையல்.\nசமையலின் போது பயன்படும் கொள்ளளவு அலகுகள்:\n\n- 1 தேக் கரண்டி = 1/6 அவுன்ஸ்\n- 1 மேசைக் கரண்டி = 1/2 அவுன்ஸ் அல்லது 3 தேக்கரண்டி\n- 1 கப் = 8 அவுன்ஸ் அல்லது 1/2 பைன்ட்\n\nஅடர்த்தியுடனான தொடர்பு.\nஒரு பொருளின் திணிவை அதன் சராசரி அடர்த்தியால் வகுக்கும் போது பெறப்படுவது அப்பொருளின் கொள்ளளவு ஆகும். மேற்கூறியது, ஒரு அலகு கொள்ளளவில் உள்ள திணிவு, ஒரு பொருளின் அடர்த்தியைச் சுட்டும் எனும் சமன்பாட்டின் மாறுபட்ட வடிவம் ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திணிவு\n- அடர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_401"}, {"id": [705, 2], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "மில்லிமீட்டருக்கு ஒத்த பரப்பளவு அலகு சதுர மில்லிமீட்டரும், கனவளவு அலகு கன மில்லிமீட்டரும் ஆகும். இவற்றை முறையே மிமீ (மில்லிமீட்டர் இரண்டாம் அடுக்கு) என்றும் மிமீ (மில்லிமீட்டர் மூன்றாம் அடுக்கு) என்றும் சுருக்கி எழுதுவது வழக்கம்.\n\nதொடர்புகள்.\nமீட்டர் அளவை முறையில் மில்லிமீட்டருக்கும் பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு:\n\nமில்லிமீட்டருக்கும் இம்பீரியல் அளவை முறையில் உள்ள பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு:\n\nசில தர அளவுகள்.\nமில்லிமீட்டரில் தரப்பட்டுள்ள சில தர அளவுகள் வருமாறு:\n\n- A4 தாள் அளவு - 297 x 210\n- A3 தாள் அளவு - 420 x 297\n- குறுவட்டு (CD) அளவு - விட்டம் = 120 மில்லிமீட்டர், தடிப்பு = 1.2 மில்லிமீட்டர், நடுத்துளை விட்டம் = 15 மில்லிமீட்டர்.\n- சாதாரண செங்கல் அளவு = 225 x 112.5 x 75 மில்லிமீட்டர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1186"}, {"id": [705, 3], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.\nபுவி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதால், சூரியனின் நிறையை சுற்றுக்காலத்திற்கான சமன்பாடு மூலம் கணக்கிடலாம் . புவி, சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம், புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (வானியல் அலகு) மற்றும் ஈர்ப்பியல் மாறிலி(G) இவைகளின் மூலம் கணக்கிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59029"}, {"id": [705, 4], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல.\n\nஅளக்கும் கருவி.\nபாகையை அளக்கப் பாகைமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. துல்லியமிக்க பல பாகைமானிகள் பயன்பாட்டில் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8428"}, {"id": [705, 5], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "ஆங்கிலத்தில், அழுத்தத்தைக் குறிக்க, P என்னும் எழுத்தைப் பாவிப்பர்.  F என்பது விசையெனவும், A என்பது பரப்பு எனவும் கொண்டால், கணித முறையில், ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பில் எவ்வளவு விசை செங்குத்தாக விழுகின்றது என்று காண,\n\nஎன்று குறிப்பிடலாம். வெப்ப இயக்கவியலில் அழுத்தம் என்பது முக்கியமான ஒரு கூறு ஆகும்.\n\nஅலகு.\nஅழுத்தத்தின் SI அலகு பாஸ்கல் (pascal) எனப்படும். இது ஒரு நியூட்டனுக்கு சதுரமீட்டர் (N/m or kg·m·s) க்குச் சமனாகும். இது பாயிஅமுக்கத்தில் பங்களிப்புச் செய்த அறிவியலாளரான பிலைசு பாஸ்கலின் பெயர்கொண்டு 1971இல் இருந்து SI அலகாக அழைக்கப்படுகின்றது. பார் என்னும் அலகும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. ஒரு பார் 100,000 பாஸ்கலுக்குச் சமமானது.\n\nதிரவ அழுத்தம்.\nநீரின் கீழ் நீந்துகின்ற ஒருவர் திரவ அழுத்தத்தை உணருவார். இது உண்மையில் நீந்துபவரின் மேலாக உள்ள நீரின் திணிவு காரணமாக எற்படுத்தப்படும் அழுத்தமாகும். நீந்தும் ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிப்பதை உணருவர். ஆகவே ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கின்றது.\n\nதிரவ அமுக்கம் இது தவிர திரவ அடர்த்தியிலும் தங்கியிருக்கும். இதன் அடிப்படையில் திரவநிரலால் ஏற்படுத்தப்படும் அமுக்கம் பின்வரும் வாய்ப்பாட்டின் மூலம் தரப்படும்.\n\nஇங்கு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_12976"}, {"id": [705, 6], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "ஒரு கரைசலினுள் ஒரு கரையத்தின் குறிப்பிட்ட அளவு மாத்திரமே கரைய முடியும். அதற்கு மேல் சேர்க்கப்படும் எந்தவொரு கரையமும் கரைசலில் கரையாது. உதாரணமாக நியம நிபந்தனையில் சோடியம் குளோரைடு நீரின் 1 லீட்டரில் 359 g மட்டுமே கரையும். 400 g உப்பை ஒரு லீட்டர் நீருடன் சேர்த்தால் அதில் 41 g கரையாமல் எஞ்சும். இதன் போது உருவாக்கப்படும் கரைசல் \"நிரம்பிய கரைசல்\" எனப்படும். ஏனெனில் இங்கே சோடியம் குளோரைடு உச்ச செறிவில் உள்ளது. \n\nசெறிவைக் குறிப்பிடும் முறைகள்.\nதிணிவு/கனவளவு வீதம்.\nகரைசலில் கரைந்துள்ள கரையத்தின் திணிவை (formula_1) கரைசலின் கனவளவால் (formula_2) பிரிப்பதன் மூலம் திணிவு கனவளவு வீதம் அல்லது கரைசலின் திணிவுச் செறிவைக் (formula_3) கண்டறியலாம்:\nஇதன் நியம சர்வதேச அலகு kg/m. எனினும் அன்றாடப் பயன்பாட்டில் g/L என்னும் அலகே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.\n\nமூலர் திறன்.\nஇதுவே செறிவைக் குறிப்பிடும் முறைகளில் கணிப்புகளின் போது அதிகம் பயன்படுத்தப்படும் முறையாகும். வேதியியற் கணிப்புகளின் போது ஏனைய செறிவைக் குறிப்பிடும் முறைகள் இம்முறைக்கு மாற்றப்படும். இம்முறை ஒரு லீட்டர் கரைசலில் உள்ள கரையத்தின் மூல்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது. கரைசலில் உள்ள கரையத்தின் மூல்கள் எண்ணிக்கையை கரைசலின் கனவளவால் பிரிப்பதன் மூலம் மூலர் திறனைக் கண்டறியலாம்.\nஇதன் சர்வதேச நியம அலகு mol/m ஆகும். எனினும் mol/L (= mol/dm) என்னும் அலகுகளே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.\n\nகனவளவு/கனவளவு வீதம்.\nகரைசலில் கரைந்துள்ள கரையத்தின் கனவளவை கரைசலின் கனவளவால் பிரிப்பதன் மூலம் கனவளவு/கனவளவு வீதம் அல்லது கனவளவுச் செறிவு கணிக்கப்படுகின்றது. இப்பெறுமானம் ஐதாக்கப்பட்ட திரவத்-திரவக் கரைசல்களின் (உ-ம்:அல்கஹோல்-நீர் கரைசல், அமில-நீர் கரைசல்) ஆகியவற்றைக் கொண்டுள்ள கொள்கலன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇக்கணியத்துக்கு அலகு இல்லை. இதனை பின்னமாகவோ, தசமமாகவோ, சதவீதத்திலோ குறிப்பிட முடியும். உதாரணமாக 100 ml அல்கஹோல்-நீர் கரைசலொன்று 0.23 கனவளவு/கனவளவு வீதத்தைக் கொண்டிருந்தால் அக்கரைசலில் 23 ml அல்கஹோல் அடங்கியுள்ளது என குறிக்கப்படும். இதனை 23% என்று சதவீதத்தாலும் குறிக்க முடியும். \n\nதொடர்புடைய வேறு கணியங்கள்.\nஒரு கரைசலை விளக்குவதில் பின்வரும் கணியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் பின்வரும் கணியங்கள் கரைசலின் செறிவைக் குறிப்பதில்லை.\n\nமூலல் திறன்.\nஒரு அலகு திணிவுடைய கரைப்பானால் கரைக்கப்பட்டுள்ள கரையத்தின் அளவு என மூலல் திறன் வரையறுக்கப்பட்டுள்ளது. இதனைக் கணிப்பதற்கு கரைசலில் உள்ள கரையத்தின் மூல்களின் அளவை கரைப்பானின் திணிவால் பிரிக்க வேண்டும்.\nஇக்கணியம் mol/kg என்ற அலகால் குறிப்பிடப்படும்.\n\nமூல் பின்னம்.\nகரைசலில் கரைந்துள்ள கரையத்தின் மூல்களை கரைசலிலுள்ள அனைத்துப் பொருட்களின் (கரையம்+கரைப்பான்) மொத்த மூல்களால் பிரிப்பதால் மூல் பின்னம் கணிக்கப்படும். \nஇதன் சர்வதேச நியம அலகு mol/mol ஆகும். எனினும் இது ஒரு பரிமாணமற்ற கணியமாகும்.\n\nதிணிவுப் பின்னம்.\nகரைசலில் கரைக்கப்பட்ட கரையத்தின் திணிவை கரைசலின் மொத்தத் திணிவால் பிரிப்பதன் மூலம் திணிவுப் பின்னம் கணிக்கப்படும். \nஇதன் அலகு kg/kg ஆகும். அலகில்லாமல் சதவீதம், தசமதானம் ஆகியவற்றாலும் குறிக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29142"}, {"id": [705, 7], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "அன்றாடப் பொதுப் பயன்பாட்டில், திணிவு, எடை (weight) ஆகிய இரண்டுக்கும் இடையில் வேறுபாடு காட்டப்படுவது இல்லை. ஆனால், இயற்பியல், பொறியியல் ஆகிய துறைகளில், எடை என்பது ஒரு பொருள் ஆட்படும் புவியீர்ப்பு விசையின் அளவைக் குறிக்கும். பொதுவான நிலைமைகளில் ஒரு பொருளின் எடை அதன் திணிவுக்கு நேர்விகிதத்தில் இருக்கும். இதனால், இந்நிலைமைகளில் இரண்டுக்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுவதில்லை. இருப்பினும், புவியில் இடத்துக்கிடம் ஈர்ப்பு விசையில் சிறிதளவு வேறுபாடுகள் காணப்படுவதனால், துல்லியமான அளவீடுகள் தொடர்பாகவும், விண்வெளி, வேறு கோள்கள் போன்ற வான்பொருளின் மேற்பரப்புசார் இடங்களிலும், திணிவுக்கும் எடைக்கும் உள்ள வேறுபாடு முதன்மை பெறுகின்றது.\n\nநியூட்டனியல் இயற்பியலில், பொருண்மை ஒருளில் உள்ள பொருண்மத்தின் அளவாகப் பொதுமைப்படுத்தப்படுகிறது. என்றாலும், பொருளின் மிக உயர்ந்த வேகங்களில், சிறப்புச் சார்புக் கோட்பாடு பொருளின் இயக்க ஆற்றல் பொருண்மையின் கணிசமான கூடுதல் வாயிலாக அமைவதாக்க் கூறுகிறது. எனவே, நிலையாகவுள்ள பொருளின் பொருண்மை அதற்குச் சமனான ஆற்றல் அளவைப் பெற்றுள்ளது. மேலும் ஆற்றலின் அனைத்து வடிவங்களும் முடுக்கத்தை எதிர்க்கின்றன; எனவே ஈர்ப்பு விசையைப் பெற்றுள்ளன. நிகழ்கால இயற்பியலில், வரையறுக்கவியலாமையால், பொருண்மம் ஓர் அடிப்படை கருத்துப்படிமமாக்க் கொள்ளப்படுவதில்லை.\n\nபொருண்மையை அளக்க பல தெளிவான நிகழ்வுகளைப் பயன்படுத்தலாம். சில கோட்பாட்டாளர்கள் இவை ஒன்றையொன்று சாரதனவாகவும் கருதுகின்றனர். நடப்பு செய்முறைகள், பின்வரும் எந்தமுறையில் பொருண்மையை அளந்தாலும் முடிவுகள் மாறுவதில்லையென நிறுவியுள்ளன:\n\n- \"உறழ்வுப் பொருண்மை (Inertial mass)\" என்பது ஒரு விசையால் பொருளில் உருவாகும் முடுக்கத்துக்கு பொருள் ஆற்றும் உறழ்வை அதாவது தடுதிறத்தை அளக்கிறது (இது \"F\" = \"ma\" எனும் உறவால் குறிக்கப்படுகிறது).\n\n- \"முனைவுறு ஈர்ப்புப் பொருண்மை\" பொருளால் உருவாகும் ஈர்ப்பு விசையை அளக்கிறது.\n\n- \"செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மை\" குறிப்பிட்ட ஈர்ப்புப் புலம் ஒரு பொருளின் மேல் விளைவிக்கும் ஈர்ப்பு விசையை அளக்கிறது.\n\nஒரு பொருளின் பொருண்மை அதன்மீது விசை செயல்படும்போது ஏற்படும் முடுக்கத்தைத் தீர்மானிக்கிறது. உறழ்வும் உறழ்வுப் பொருண்மையும் புறப்பொறுலின் அதே இயல்புகளை முறையே பண்பியல், அள்வியல் மட்டங்களில் விவரிக்கின்றன. சுருங்க, பொருண்மை உறழ்வை அளவியலாக விவர்இக்கிறது எனலாம். நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி, நிலையான \"m\" பொருண்மை வாய்ந்த ஒரு பொருள் ஓர் \"F\" எனும் ஒற்றை விசைக்கு ஆட்படும்போது அதன் முடுக்கம் \"a\" \"F\"/\"m\" ஆல் தரப்படும்.ஒரு பொருளின் பொருண்மை ஈர்ப்புப் புலத்தை உருவாக்கும் அல்லது அதனால் விளைவுக்குள்ளாகும் அளவையும் கூடத் தீர்மானிக்கிறது. \"m\" பொருண்மையுள்ள முதல் பொருளில் இருந்து, \"m\" பொருண்மையுள்ள இரண்டாம் பொருள் \"r\" (பொருண்மை மையத்தில் இருந்து பொருண்மை மையத்துக்கு இடையிலான) தொலைவில் வைக்கப்பட்டால் இவற்றில் ஒவ்வொரு பொருளும்\nஈர்ப்பு விசைக்கு ஆட்படும். இங்கு, \n\"G\" = }} ஆகும். இது \"பொது ஈர்ப்பு மாறிலி\" எனப்படுகிறது. இது சில வேளைகளில் ஈர்ப்புப் பொருண்மை எனப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து திரும்பத் திரும்பச் செய்யப்பட்ட செய்முறைகள் உறழ்வுப் பொருண்மையும் ஈர்ப்புப் பொருண்மையும் முற்றொருமித்தன என்பதை நிறுவியுள்ளன; 1915 ஆம் ஆண்டில் இருந்து இந்த நோக்கீடு பொதுச் சார்புக் கோட்பாட்டின் சமன்மை நெறிமுறையில் அடிக்கோளாக ஏற்கப்பட்டுள்ளது.\n\nபொருண்மை அலகுகள்.\nஅனைத்துலக முறை அலகுகள் (SI) இல் பொருண்மை அலகு கிலோகிராம் (கிகி - kg) ஆகும். ஒரு கிலோகிராம் என்பது 1000 கிராம் (g) ஆகும், கிலோகிராம் 1795 இல் முதன்முதலாக நீரின் ஒரு பருடெசிமீட்டர் (மீ) பருமன் வாய்ந்த பனிக்கட்டி ஒன்றின் உருகுநிலையில் அமையும் பொருண்மையாக வரையறுக்கப்பட்டது. பிறகு, 1889 இல் கிலோகிராம் பன்னாட்டு முன்வகைமைக் கிலோகிராமின் பொருண்மையாக மீள்வரையறை செய்யப்பட்டது. இந்த வரையறை மீட்டரையோ, நீரின் இயல்புகளையோ சாராத ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டளவில், பிளாங்கு மாறிலியால் (:en:Planck constant) வரையறுக்கும் முன்மொழிவு உட்பட கிலோகிராமை மீள வரையறுப்பதற்கான பல முன்மொழிவுகள் உள்ளன.\nஇது தவிர, பொருண்மைக்கு பன்னாட்டுச் செந்தர முறை ஏற்கும் வேறு அலகுகளும் உண்டு.\n\n- கிராம் (g) என்பது 0.001 கிலோகிராமுக்குச் சமமாகும்.\n- டன் (t) அல்லது தொன்(அல்லது \"பதின்மத் தொன்\") 1000 கிகி (kg) பொருண்மைக்குச் சமமாகும்.\n- இலத்திரன்வோல்ட் (eV) என்பது ஆற்றலின் அலகாகும். ஆனால், பொருண்மை-ஆற்றல் சமனால் இதை பொருண்மை அலகாக மாற்றலாம். இந்நிலையில், பொருண்மையின் அலகு, eV/\"c\" என்பதன் அலகாகும் (இங்கு, \"c\" என்பது ஒளியின் வேகம்). இலத்திரன்வோல்ட்டும் அதன் பெருக்கலாகிய MeV (megaelectronvolt) போன்ற அலகும் வழக்கமாக துகள் இயற்பியல் துறையில் பயன்படுகின்றன.\n- அணுப்பொருண்மை அலகு (u) என்பது கரிமம்-12 தனிம அணுவின் பொருண்மையில் 1/12 பங்காகும். இதன் மதிப்பு தோராயமாக ஆகும். அணு, மூலக்கூறுகளின் பொருண்மைகளைக் குறிக்க, அணுப்பொருண்மை அலகு மிகவும் ஏற்றதாகும்.\n\nபன்னாட்டுச் செந்தர (SI) அலகு முறைக்கு வெளியே, தேவையைப் பொறுத்துப் பின்வரும் பலவகையான அலகுகள் பயன்படுகின்றன.\n- சுளகு (slug) (sl) என்பது பொருண்மையின் பேரரசு (இம்பீரியல்) முறை மதிப்பாகும். இதன் மதிப்பு ஏறத்தாழ, 14.6 கிகி (kg) ஆகும்.\n\n- பவுண்டு (lb) அல்லது இறாத்தல் என்பது பொருண்மை, விசை ஆகிய இரண்டின் அலகாக ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுகிறது. இது, ஏறத்தாழ, 0.45 கிகி (kg) அல்லது 4.5 நியூட்டன் (N) மதிப்புக்குச் சமமாகும். அறிவியல் பயன்பாடுகளில் பவுண்டு விசையையும் பவுண்டு பொருன்மையையும் தெளிவாகப் பிரித்துப் பார்க்கவேண்டும். மாறாக, பசெ (SI) அலகுகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n\n- (\"m\") எனும் பிளாங்கு பொருண்மை புள்ளித் துகள்களின் பெருமப் பொருண்மை ஆகும். இது ஏறத்தாழ, ( ) ஆகும். இது துகள் இயற்பியலில் பயன்படுகிறது.\n- சூரியப் பொருண்மை சூரியனின் பொருண்மையாக வரையறுக்கப்படுகிறது. இது வானியலில் விண்மீன்கள், பால்வெளிகள் ஆகியவற்றின் பேரளவுப் பொருண்மைகளைக் குறிக்கப் பயன்படுகிறது. இதன் மதிப்பு, ≈ ஆகும்.\n\n- மிகச் சிறிய அணுத்துகளின் பொருண்மை காம்ப்டன் அலைநீளத்தின் தலைக்கீழ் மதிப்பால் இனங்காணப்படுகிறது. இங்கு, 1 cm ≈ ஆகும்.\n\n- கருந்துளை அல்லது மிகப் பெரிய விண்மீனின் பொருண்மை அதன் சுவார்சுசைல்டு ஆரத்தால் குறிப்பிடப்படுகிறது. இங்கு, 1 cm ≈ ஆகும்.\n\nசார்புக் கோட்பாட்டு அடிப்படையில் பொருண்மைக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக ஆற்றலுக்கான அலகு எதையும் பொருண்மைக்கான அலகாகவும் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, eV ஆற்றல் அலகை பொருண்மைக்கான அலகாகவும் பயன்படுத்துவது உண்டு. இது ஏறத்தாழ 1.783 × 10 கிலோகிராமிற்குச் சமமாகும்.\n\nபொருண்மை வரையறைகள்.\nஇயற்பியலில், கருத்தியலாக, ஏழு வேறுபட்ட பொருண்மையின் கூறுபாடுகளால் தெளிவாகப் பிரித்து அதை இயற்பியல் குறிமானங்களால் சுட்டலாம்: இந்த வகை ஏழு மதிப்புகளும் விகித சமத்திலோ அல்லது சமமாகவோ அமைவதாக ஒவ்வொரு செய்முறையும் நிறுவியுள்ளது. இந்த விகித சமம் பொருண்மை குறித்த நுண்ணிலைக் கருத்துப்படிமத்துக்கு இட்டுச் செல்கிறது. எனவே பொருண்மையை அளக்க அல்லது நடைமுறையில் வரையறுக்க பின்வரும் பல வழிமுறைகள் உள்ளன:\n\n- உறழ்வுப் பொருண்மை என்பது ஒரு பொருளின் மீது விசை செலுத்தப்படும்போது உருவாகும் முடுக்கத்துக்கு அப்பொருள் ஆற்றும் தடுதிறமாகும். ஒரு பொருளுக்கு விசையைச் செலுத்தி, அப்போது அந்த விசை உருவாக்கும் முடுக்கத்தை அளந்து உறழ்வுப் பொருண்மையைத் தீர்மானிக்கலாம். ஒரே பருமையுள்ள விசை செயல்படும்போது, சிறிய உறழ்வுப் பொருண்மையுள்ள பொருள் பெரிய உறழ்வுப் பொருண்மையுள்ள பொருளைவிட கூடுதலாக முடுக்கம் அடையும். எனவே பெரிய பொருண்மை வாய்ந்த பொருள் பேரலவு உறழ்வைப் பெற்றுள்ளது எனலாம்.\n- முனைவுறு ஈர்ப்புப் பொருண்மை என்பது ஒரு பொருளின் ஈர்ப்புப் பெருக்கின் வலிமையின் அளவாகும். ஈர்ப்புப் ப்ருக்கு அல்லது ஈர்ப்புப் பாயம் என்பது மூடிய பரப்புக்குள் அமையும் ஈர்ப்புப் புலத்தின் பரப்புத் தொகையம் ஆகும். ஈர்ப்புப் புலத்தைஒரு சிறு பொருளை கட்டற்று விழவைத்து அந்தக் காட்டற்ற வீழ்ச்சி முடுக்கத்தை அளந்து கண்டறியலாம். எடுத்துகாட்டாக, நிலாவில் கட்டற்று வீழும் ஒரு பொருள், புவியில் கட்டற்று வீழும் பொருளைவிட குறைவான ஈர்ப்புப் புலத்துக்கு ஆட்படும். நிலா குறைந்த முனைவுறு ஈர்ப்புப் பொருண்மையைப் பெற்றுள்ளதால் அதன் மேற்பரப்பில் அமையும் ஈர்ப்புப் புலம் வலிமை குன்றி அமையும்.\n\n- செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மை (Passive gravitational mass) என்பது பொருளின் ஈர்ப்புப் புலத்துடனான ஊடாட்ட வலிமையின் அளவாகும். இதன் பருமையை பொருளின் எடையை கட்டற்ற வீழ்ச்சி முடுக்கத்தால் வகுத்துப் பெறலாம். ஒரே ஈர்ப்புப் புலத்துக்கு ஆட்படும் இரண்டு பொருள்கள் ஒரே முடுக்கத்தை அடையும்; என்றாலும் சிறிய செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மையுள்ள பொருள் சிறிய விசையையும் பெரிய செயற்பாட்டு ஈர்ப்புப் பொருண்மையுள்ள பொருள் பெரிய விசையையும் கொண்டிருக்கும்.\n\n- பொருண்மை-ஆற்றல் சமனின்படி, ஆற்றலும் பொருண்மையைப் பெற்றுள்ளது.\n\n- கால-வெளிசார் வளைமை என்பது பொருண்மை நிலவலின் சார்பியல் கோட்பாட்டுநிலை வெளிப்பாடாகும். இந்த வளைமை மிகவும் வலிமை குன்றியமைவதால் அதை அளத்தல் அரிது.\n\n- குவையப் பொருண்மை (Quantum mass) என்பது ஒரு பொருளின் குவைய அலைவெண்ணுக்கும் அதன் அலைநீள தலைக்கீழ் மதிப்புக்கும் உள்ள வேறுபாடாக வெளிப்படுத்திக் கொள்கிறது.\n\nஎடையும் பொருண்மையும்.\nஒரு பொருளில் உள்ள பொருண்ம அளவே அப்பொருளின் பொருண்மை எனப்படும்.\n\nஒரு பொருளில் உள்ள பொருண்மத்தின் மீது செயற்படும் புவியீர்ப்புவிசை எடை எனப்படும்.\n\n", "document_id": "ta_ta_14858"}, {"id": [705, 8], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, இருப் பொருட்களுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசையானது, அவற்றின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m ,m என்பன முறையே இரு பொருள்களின் நிறைகள் எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,\nformula_1\n\nG என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10 N m kg. SI அலகு முறைப்படி, நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும்.\n\nஇரு திணிவுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசையானது அவற்றின் திணிவுகளின் பெருக்கத்திற்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயான தொலைவின் வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் இருக்கும். M,m என்பன இரு திணிவுகள், r என்பது அவற்றின் இடை தூரம். \n\nமனிதனை சிந்திக்க வைத்த பிரதான விஷயங்களில் ஒன்று இந்த பிரபஞ்சம். கோள்களின் இயக்கம். மனிதன் உருவாகி சிந்திக்க தொடங்கிய காலம் முதல் பலர் இதனை விளக்க முயற்சித்த போதும் ஓர் நிலையான முடிவை தந்த விஞ்ஞானி நியூட்டன் ஆவார். ஆப்பிள் பழம் ஏன் புவியை நோக்கி விழுகிறது என்ற அவரது சிந்தனையே இதற்கு அடிப்படை என்றும் கூறுவார்கள். சூரிய குடும்பத்திலிலுள்ள கோள்களினது இயக்கம் தொடர்பான பெளதிகத்தின் தேடுதலுக்கு இக்கண்டுப்பிடிப்பு ஒரு மைல் கல் ஆகும். அக்காலத்தில் இருந்த பல சர்ச்சைகளுக்கு இவ்விதி விளக்கம் கொடுத்ததுடன் தற்கால செயற்கை உப கோள்களை ஏவுதல் வரையான கணிப்புகளுக்கும் இது பயன்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_56677"}, {"id": [705, 9], "question": "<Query> (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 10 கிகி க்குச் சமனானது.", "document": "வேலை என்பது ஆற்றலை ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவோ அல்லது ஒரு வகை ஆற்றலை வேறு வகையாக மாற்றவோ பயன்படுகிறது. \nபிரான்சு இயற்பியலாளர் காசுபார்டு காசடவ் கைரோலிசு (Gaspard-Gustave Coriolis) 1826 ல் வேலை என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nஒரு பொருளின் மீது விசை ஒன்று செயற்பட்டு, அதனால் விசை செயற்படும் புள்ளி அதே திசையில் நகர்ந்தால், விசையினால் \"வேலை\" செய்யப்பட்டது என்கிறோம். ஆற்றலைப் போலவே வேலையும் ஓர் அளவெண் (Scalar) ஆகும். \n\nஅனைத்துலக முறை அலகுகளின் படி வேலையின் அலகு ஜூல் (J) ஆகும்.\nஅலகுகள்.\nஅனைத்துலக முறை அலகுகளில், ஒரு பொருளின் மீது ஒரு நியூட்டன் அளவுள்ள விசை செயற்பட்டு, அப்பொருள் ஒரு மீட்டர் இடப்பெயர்ச்சி செய்தால், அதனால் செய்யப்பட்ட வேலை 1 சூல் ஆகும்.\n\nபரிமாணப் பகுப்பாய்வின்படி, நியூட்டன்–மீட்டர் என்பதும் வேலையின் அலகும் ஒரே பாிமாண வாய்பாட்டைப் பெற்றிருக்கும். ஆனால், முறுக்கு விசையின் அலகு நியூட்டன் –மீட்டர் என்பதால், வேலையின் அலகு சூல் ஆகும். \n\nஅனைத்துலக அலகு முறை சாராத, வேலையின் அலகுகள் எர்கு (erg), அடி-பவுண்டு (foot-pound), அடி-பவுண்டல் (foot-poundal), கிலோவாட் மணி, குதிரைத் திறன்- மணி ஆகியனவாகும். பரிமாணப் பகுப்பாய்வின்படி, வெப்பத்தின் பரிமாண வாய்ப்பாடும், வேலையின் பரிமாண வாய்ப்பாடும்\nஒன்றாக இருப்பதால் அதன் அலகுகள் தெர்ம் (therm), பிரித்தானிய வெப்ப அலகு, கலோரி ஆகியன ஆற்றலையும் அளக்க பயன்படுகின்றன. \n\nவேலையும் ஆற்றலும்.\nஒரு பொருளின் மீது formula_1 என்ற நிலையான விசை செயல்பட்டு, விசையின் திசையில் அப்பொருள் formula_2 தொலைவுக்கு நேர்கோட்டில் இடப்பெயர்ந்தால், விசை செய்த வேலை, formula_3 ஆகும். எனவே வேலை என்பது பின்வரும் பெருக்குத்தொகையால்தரப்படும்.\n\nஎடுத்துகாட்டாக, ஒரு புள்ளியின் மீது 10 நியூட்டன்கள் அளவுள்ள (formula_1 = 10 N) விசை செயல்பட்டு, 2 மீட்டர் (formula_2 = 2 m) தொலைவுக்கு புள்ளி விசையின் திசையிலே செயல் பட்டால், அப்போது அந்த விசை formula_3 = (10 N)(2 m) = 20 N m = 20 J வேலையைச் செய்ததாகக் கருதப்படும். இது தோராயமாக, ஒரு 1 கிகி எடையுள்ள பொருளை, ஒருவர் தன் தலைக்கு மேலே ஈர்ப்பு விசைக்கு எதிராகத் உயர்த்தும் போது செய்யும் வேலைக்குச் சமமாகும். எடையை இருமடங்காக உயர்த்தினாலோ அல்லது அதே எடையை இருமடங்கு உயரத்துக்குத் உயர்த்தினாலோ, செய்த வேலையின் அளவு இருமடங்கு ஆகிவிடும்.\n\nவேலை என்பது ஆற்றலோடு நெருங்கிய தொடர்புடையதாகும். வேலை-ஆற்றல் கோட்பாட்டின் படி , ஒரு திண்மப் பொருளின் மீது செயல்படும் இயக்க ஆற்றலின்அளவு, அந்தப் பொருளின்மேல் செயல்படும் தொகுவிசையால் (resultant force) செய்யப்பட்ட வேலையின் அளவுக்குச் சமமாகும். \n\nநியூட்டனின் இரண்டாம் விதிப்படி, திண்மப் பொருளின் மீது செய்யப்பட்ட வேலை, பொருளின் மீது செயல்படும் இயக்க ஆற்றலின் formula_8 மதிப்பில் ஏற்படும் மாற்றத்திற்குச் சமமாகும். எனவே,\n\nகட்டுண்ட விசைகள்.\nஒரு அமைப்பின் இயக்கத்தை நிர்ணயிப்பது கட்டுண்ட விசைகள் (Constraint forces) ஆகும். கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் திசையில், எந்தப் பொருளும் திசைவேகத்தைப் பெறுவதில்லை. அதனால் கட்டுண்ட விசைகள், வேலை ஏதும் செய்யவில்லை எனக் கொள்ளலாம். \n\nஒரு அமைப்பு காலத்தைப் பொறுத்து மாறாமல் இருந்தால், அதன் மீது செயல்படும் விசைகள் வேலை ஏதும் செய்யவில்லை.\n\nஎடுத்துக்காட்டாக ஒரு பொருளின் மீது செயல்படும் மையநோக்கு விசை அப்பொருளை வட்டப்பாதையிலே சுழலச் செய்கிறது. விசையும் திசைவேகமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகச் செயல்படுவதால், விசையினால் செய்யப்பட்ட வேலை சுழியாகும். \n\nவேலையைக் கணக்கிடல்.\nநகரும் பொருளின் திறன் (வேலை/காலம்) கணக்கிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கணத்தில், விசை செய்யும் வேலையின் வீதம் திறன் எனக் கணக்கிடப்படுகிறது. (இது சூல்/விநாடி அல்லது வாட் என்ற அலகால் அளக்கப்படுகிறது). இது ஒரு அளவெண் அளவை ஆகும்.. \nஒரு குறிப்பிட்ட கணத்தில், ஒரு புள்ளி X அச்சில் v என்ற திசைவேகத்துடன் நகருகிறது. எனில் \"dt\" என்ற காலத்தில் அது செய்த சிறிதளவு வேலை \"δW\" கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. \n\nஇதில் என்பது \"dt\" என்ற காலத்தில் உண்டாகும் திறன். \nசிறிய வேலைகளின் கூடுதல் கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.\n\nஇதில் \"C\" என்பது x(\"t\") முதல் x(\"t\") வரையுள்ள வீசு பாதையாகும். \n\nவிசையானது ஒரு கோட்டின் வழியே செயல்பட்டால், \"F\" என்பது விசையின் மதிப்பு எனில் வேலையின் தொகையீடு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.\nஇதில் \"s\" கோட்டின் வழியே செயல்படும் திசைவேகம். F என்பது ஒரு மாறிலி எனில் வேலையின் தொகையீடு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.\nஇதில் \"s\" கோட்டின் வழியே செயல்படும் திசைவேகம்.\n\nவிசையானது ஒரு கோட்டின் வழியே செயல்படா விட்டால், வேலையின் தொகையீடு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில் புள்ளிப் பெருக்கல் , பயன்படுத்தப்படுகிறது. \nஇதில் \"θ\" விசையின் திசைக்கும், பொருள் நகரும் திசைக்கும் இடையேயுள்ள கோணம், \n\nகோசைன் 90° என்பது சுழியாகும், விசையின் திசைக்கும், பொருள் நகரும் திசைக்கும் இடையேயுள்ள கோணம் 90° எனில் அதனால் செய்யப்பட்ட வேலையும் சுழியாகும். பொருள் வட்டப்பாதையில் செயல்படும் போது இந்நிலை ஏற்படுகிறது. \n\nமாறுபடும் விசையால் செய்யப்படும் வேலை.\nவளைவான பாதையில் செல்லும் பொருளின் விசையின் திசை மாறுவதால், அந்த விசை, மாறுபடும் விசையாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு உள்ள விசையால் செய்யப்படும் வேலை தொகையீடு மூலமாக கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது. \nformula_15\n\nஇதில் a என்பது தொடக்கப் புள்ளியையும், b என்பது இறுதிப் புள்ளியையும் குறிக்கிறது. \n\nவேலை-ஆற்றல் கோட்பாடு.\nவேலை-ஆற்றல் கோட்பாட்டின் படி ஒரு பொருளின் மீது விசையால் செய்யப்பட்ட வேலையின் அளவு, அப்பொருளில் ஏற்பட்ட இயக்க ஆற்றல் மாற்றத்திற்கு சமமாகும்.\n\nஒரு பொருளின் மீது தொகு பயன் விசையால் செய்யப்படும் வேலை \"W\" எனில் அதன் இயக்க ஆற்றலில் ஏற்படும் மாற்றம்\n\nformula_16,\n\nஇதில் formula_18 மற்றும் formula_19 என்பது முறையே தொடக்க மற்றும் இறுதி திசைவேகமாகும். \"m\" என்பது நிறையாகும்.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Work – a chapter from an online textbook\n- Work (in negative direction) – a chapter to explain the energy expended LOWERING an OBJECT (a crane lowering a heavy item)\n- Work–energy principle\n\n\n\n\n", "document_id": "ta_ta_8107"}]
[{"id": [707, 0], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "தொடருந்து பாலம்.\nஇப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் தொடருந்து பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914 ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.\n\nபேருந்து பாலம்.\nராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன் முதலாக, 2 அக்டோபர் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இம் மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும், பாலத்திற்கு கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.\n\nகட்டுமானம்.\nபாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.\n\nகட்டுமானப் பொருட்கள்.\n- பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிகற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.\n- இதனை கட்ட சிமெண்ட் 5000 டன், எஃகு இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.\n\nபுதுப்பித்தல்.\nதொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.\n\nவலிமை.\nபாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும் 1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.\nஅமைவு.\nநீரிணையின் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- பாம்பன் பாலம் ஒரு பார்வை - இராமேஸ்வரம் ( Rameswaram Pamban Bridge)\n- பெரிய அகன்ற படகு கடந்துசெல்லும் காட்சி\n- பாம்பன் பாலம் பராமரிப்புப்பணி\n- பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதல் தினமணி\n- Kalam inaugurates centenary celebrations of Pamban bridge\n- ராமேஸ்வரம் - சென்னை ரயிலுக்கு 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' பெயர் சூட்டுக: கலாம் கோரிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_15453"}, {"id": [707, 1], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "பாம்பனில் உள்ள இரு பாலங்களும் ஊாின் நுழைவாயிலில் அழகு சோ்க்கின்றன. பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் பாம்பனையும் இணைக்கும் ஒரு கொடுங்கைப் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில்பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும். \n\nமேலும் பாம்பன் தீவானது, தமிழ் நாட்டிலுள்ள தீவுகளில் மிகப் பொியது. இவ்வுாில் மீன் பிடித்தொழில் மிக முக்கியத் தொழில் ஆகும். இங்கு பரம்பரையாகக் கிறித்தவா்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.\n\nஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, மொத்த மக்கள் தொகை 37,819 மற்றும் வீடுகளின் எண்ணிக்கை 8522 \nஇதில் 0-6 வயதுடையோா் எண்ணிக்கை 4,582,எழுத்தறிவு சதவீதம் 74.84, ஆண் பெண் பாலின விகிதம் 973 ஆகும்.\n\nபோக்குவரத்து வசதிகள்.\nபாம்பன் சாலை மற்றும் இரயில் போக்குவரத்து வசதிகள் நன்கு பெற்ற ஊராகும். மேலும் பாம்பன் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளது.\n\nஆன்மிக இடங்கள்.\n1) புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், பாம்பன்\n2) புனித அந்தோணியாா் தேவாலயம், பாம்பன்\n3) புனித சவோியாா் தேவாலயம், அக்காள் மடம்\n4) பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்\n5) பள்ளி வாசல், பாம்பன்\n\nகல்வி நிறுவனங்கள்.\n1) புனித அந்தோணியாா் நடுநிலைப்பள்ளி, பாம்பன்\n2) புனித அன்னம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பாம்பன்\n3) காமரஜா் நடுநிலைப்பள்ளி, பாம்பன்\n4) அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன்\n5) கிாிகனி தொழிற் பயிற்சி மையம், பாம்பன் மற்றும் பல...\n\nசுற்றுலா இடங்கள்.\n1) பாம்பன் பாலம்\n2) விவேகானந்தா் நினைவு மண்டபம் (குந்துக்கால்)\n3) குருசடைத் தீவு\n4) கலங்கரை விளக்கம்\n5) குந்துக்கால் கடற்கரை\n6) பாம்பன் கடல் மீன் காட்சியகம்\n\nமேற்கோள்கள்:.\n- http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=700554\n\n\n\n\n", "document_id": "ta_ta_15441"}, {"id": [707, 2], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- ஐஎன்எஸ் பருந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_122641"}, {"id": [707, 3], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "நிர்வாகம்.\nசதியா நகரம் ஒரு அசாம் சட்டமன்றத்தின் ஒரு தொகுதியைக் கொண்டுள்ளது.\n\nதின்சுகியா மாவட்டத்தின் மூன்று உட்கோட்டங்களில், சதியா உட்கோட்டமும் ஒன்றாகும்.\n\nபுவியியல்.\nஅசாம் மாநிலத்தின் வடக்கிழக்கில், அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது சதியா நகரம் ஆகும் . இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 123 மீட்டர் உயரத்தில் உள்ளது. \n\nபிரம்மபுத்திரா ஆற்றின் அகலமான மூன்று துணை ஆறுகளான திகாங் ஆறு, திபாங் ஆறு மற்றும் \"லோகித்\" ஆறுகள் சதியா நகரத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் கலக்கிறது. \n\nபூபென் ஹசாரிகா பாலம்.\nபிரம்மபுத்திர ஆற்றின் பெரிய துணை ஆறான \"லோகித்\" ஆற்றின் மீது, அருணாசலப் பிரதேசத்தின் தோலா நகரத்தையும், அசாமின் சதியா நகரத்தையும் இணைக்கும் வகையில் 9.15 கிமீ நீளம் கொண்ட பூபென் ஹசாரிகா பாலம் 26 மே 2017 அன்று திறக்கப்பட்டது. \n\nஇதனையும் காண்க.\n- பூபென் ஹசாரிகா பாலம்\n- சுதியா நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_103980"}, {"id": [707, 4], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- கிண்ணியாப் பாலம்\n- மன்னம்பிட்டிப் பாலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67886"}, {"id": [707, 5], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "இலங்கைக்கும் சப்பானுக்கும் இடையிலான இராசதந்திர உறவின் 60 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில், சப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை (Japan International Cooperation Agency) இலங்கை அரசுக்கு வழங்கிய 1.206 மில்லியன் யென்களைப் பயன்படுத்தி இந்தப் பாலமும் தரைப்பாலமும் கட்டப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67791"}, {"id": [707, 6], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "பொருளாதாரம்.\nமண்டபத்தில் 1961ஆம் ஆண்டில் இந்திய-நார்வே\nதிட்டம் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள் கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது. மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.\n\nகடல்வாழ் மீன்களின் ஆய்வுக்கூடம் உள்ளது. இதனருகில் கடல் வாழ் உயிர்கள் நிலையமும் , காட்சிக்கூடமும் உள்ளன. மண்டபத்திற்கு அருகில் குருசடை தீவு உள்ளது. இது கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது.\n\nமண்டபத்திற்கும் இராமேஸ்வரத் தீவிற்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் 3 கி.மீ. நீளமுள்ள பாம்பன் பாலம் உள்ளது. மண்டபத்தையும் இராமேஸ்வரத் தீவையும் இணைக்கும் சாலைப் போக்குவரவிற்கான பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மண்டபத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், ஒரு தொடக்கநிலை சுகாதார மையம், ஒரு சந்தை உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து மண்டபம் 38 கி.மீ. தூரத்திலும், பாம்பனிலிருந்து 5 கி.மீ. தூரத்திலும் உள்ளது.\n\nமண்டபத்தை சுற்றியுள்ள ஊர்கள்.\nகிழக்கில்.\n1. பாம்பன்\n2. அக்காள்மடம்\n3. முஹம்ம்தியார் புரம்\n4. தங்கச்சிமடம்\n5. இராமேஸ்வரம்\n\nமேற்கில்.\n1. மண்டபம் முகாம்\n2. மரைக்காயர் பட்டிணம்\n3. வேதாளை\n4. சுந்தரமுடையான் (சீனியப்பா தர்ஹா)\n5. அரியமான்\n6. பிரப்பன் வலசை\n7. உச்சிப்புளி\n8. பெருங்குளம்\n9. இராமநாதபுரம்\n\nபுவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9 மீட்டர் (29 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,799 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மண்டபம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. மண்டபம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4359"}, {"id": [707, 7], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "திருச்சிராப்பள்ளி தபால் நிலையம் முதல் மிமிசால் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வரை செல்கிறது. எனிலும் திருச்சிராப்பள்ளி முதல் புதுக்கோட்டை வரை தே.நெ 210 ஆக மாற்றபட்டது\nமுக்கிய நகரங்கள்.\nபுதுக்கோட்டை\nஅறந்தாங்கி\nமிமிசால் \nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_22212"}, {"id": [707, 8], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_22315"}, {"id": [707, 9], "question": "தமிழ்நாடு மாநிலத்தின் பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் <Query> இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்\n\nஉசாத்துணை.\n- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_22247"}]
[{"id": [709, 0], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "உல்ம் மினிஸ்டர் கோல்ன் கதீட்ரல் போன்று கோதிக் கட்டிடக்கலை காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் இறுதி பூர்த்தியடையாமல் இருந்தது. இது உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயமும், 20ம் நூற்றாண்டுக்கு முன் வரை நான்கவது உயரமான கட்டடமாகவும், கோபுரத்துடன் 768 படிகளுடன் காணப்படுகின்றது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Ulmer Münster\n\n\n\n\n", "document_id": "ta_ta_47516"}, {"id": [709, 1], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- அதிகாரபூர்வ இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63773"}, {"id": [709, 2], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Homepage\n\n\n\n\n", "document_id": "ta_ta_44694"}, {"id": [709, 3], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "முக்கிய இடங்கள்.\nஉரோச்சட்டர் தேவாலயம்.\nகி.பி.604 இல் கட்டப்பட்ட உரோச்சட்டர் தேவாலயம், இங்கிலாந்தின் இரண்டாவது பழமை வாய்ந்த தேவாலயம் ஆகும். ஆங்கிலத்தில் மிகப் பழமையான டெஃடுசு ரோஃப்பின்சசு என்ற சுவடு 12 ஆம் நூற்றாண்டில் இங்குதான் எழுதப்பட்டது.\n\nஉரோச்சட்டர் கோட்டை.\nகி.பி. 1088 இல் கட்டப்பட்ட உரோச்சட்டர் கோட்டை இங்கிலாந்தின் மிகவும் உயரமான நார்மன் அரண் ஆகும்.\n\nஅப்னர் கோட்டை.\nமுதலாம் எலிசபத்து இராணியின் கட்டளையால் கி.பி. 1559 இல் அப்னர் கோட்டை கட்டப்பட்டது.\n\nஅம்கெர்ச்ட் கோட்டை.\nகி.பி. 1667 மெட்வே மற்றும் சாத்தம் கப்பற்பட்டறை மீதான டச்சுத் தாக்குதலுக்குப் பின்னர், சாத்தம் கப்பற்பட்டறையின் மீதான தரைவழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்கில் அம்கெர்ச்ட் கோட்டை கட்டப்பட்டது.\n\nகிழக்குவாயில் வீடு.\nகி.பி. 1590 ல் சாத்தம் கப்பற்பட்டறையில் இயங்கிவந்த துணைநிலைப் படை அதிகாரிகளின் கீழ் இயங்கிய எழுத்தர்களால் (Clerk of the Cheque) கட்டப்பட்டது. சார்லஸ் டிக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்ட பிக்விக் பேப்பர்கள் என்ற புதினத்திலும் இவ்விடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nகுயில்ட்கால்.\nகி.பி. 1687 இல் கட்டப்பட்ட குயில்ட்கால் உள்ளாட்சிக் கட்டடம், தற்போது மெட்வேயின் அருங்காட்சியகமாகத் திகழ்கிறது.\n\nசாத்தம் கப்பற்பட்டறை.\nசாத்தம் கப்பற்பட்டறை கி.பி 1567 மற்றும் கி.பி. 1572 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கப்பல் கட்டுமானத் தளம் ஆகும்.\n\nமுக்கிய நபர்கள்.\nவில்லியம் ஆடம்சு.\nவில்லியம் ஆடம்சு (மாலுமி) என்பவர் ஜப்பானை முதன் முதலில் சென்றடைந்த இங்கிலாந்து நாட்டவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில், சில்லிங்காம் என்ற சிற்றூரில் பிறந்தார்.\n\nசார்லஸ் டிக்கின்ஸ்.\nசார்லஸ் டிக்கின்ஸ் விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார்.\n\nவெளியிணைப்புகள்.\n1. அதிகாரப்பூர்வ மெட்வே நிர்வாகத் தளம்\n2. மெட்வே சுற்றுலாத் தகவல் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68368"}, {"id": [709, 4], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "உசாத்துணை.\n- Stuart Munro-Hay (2005), \"The Quest for the Ark of the Covenant\", Ch. 6\n\n\n\n\n", "document_id": "ta_ta_55675"}, {"id": [709, 5], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "போக்குவரத்து.\nபுரசைவாக்கத்தின் அருகில் எழும்பூர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் உள்ளன. மாநகர பேருந்துகள் நகரின் பிற பகுதிகளுக்கு புரசைவாக்கம் வழியாக இயக்கப் படுகின்றன.\n\nவழிபாட்டுத் தலங்கள்.\n- லூதரன் தேவாலயம்\n- அடைல்கலநாதர் தேவாலயம்\n- புனித அந்திரேயா தேவாலயம்\n- புனித பவுல் தேவாலயம்\n- புனித மதியா தேவாலயம்\n- இம்மானுவேல் மெதடிஸ்ட் தேவாலயம்\n- தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம்\n- அபோஸ்தல தேவாலயம்\n- அப்போஸ்தல ஐக்கிய சபை\nமேலும் மிகவும் பழமையான கங்காதீஸ்வரர், சோலை அம்மன் கோவில்கள் புரசையில் பெயர் பெற்ற கோவில்கள்.\n\nவெளியிணைப்புகள்.\nPurasawalkam: From old town to shopping hub\n\n\n\n\n", "document_id": "ta_ta_11684"}, {"id": [709, 6], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "வெளியிணைப்பு.\n- The Franciscan Custody of the Holy Land\n- The Church of the Visitation - Ein Karem\n\n\n\n\n", "document_id": "ta_ta_44697"}, {"id": [709, 7], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- டி நூர்ட்\n\nவெளி இணைப்புக்கள்.\n- Fuhrländer Wind Turbine diagram at SkyscraperPage.com\n- - video illustrating the construction and operation of this wind turbine\n\n\n\n\n", "document_id": "ta_ta_46910"}, {"id": [709, 8], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "\"சிந்திய இரத்தம்\" எனும் பெயர் பிரபல்யம் மிக்கது. அத்தோடு இது உயிர்த்தெழல் தேவாலயம், இரத்தத்தில் எங்கள் மீட்பர் தேவாலயம், விண்ணேற்ப் பேராலயம், கிறிஸ்துவின் உயிர்த்தெழல், மீட்பர் தேவாலயம் போன்ற பல பெயர்களாலும் இது அழைக்கப்படுகின்றது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Official web site of the Museum\n- Church of the Resurrection of Jesus Christ\n- On-line web-camera Church on Spilled Blood\n- View of the cathedral on January 12, 2003\n- Independent site about the Church on Spilled Blood\n- \"Temples of Russia\" - 3D model\n- Photosynth of the inside\n- Church of the Savior on Spilled Blood (Saint Petersburg)\n\n\n\n\n", "document_id": "ta_ta_63826"}, {"id": [709, 9], "question": "செருமனியில் <Query> எனும் லூதரனிய தேவாலயம் உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயம் ஆகும்.", "document": "போகன்ட் பலகைத் தேவாலயம் 1180 முதல் 1250 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இதன் சுவர்கள் மரப்பலகைகளைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. நான்கு மூலைக் கம்பங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு அடித்தள கல் மீது வைக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Borgund stave church in Stavkirke.org\n- Borgund stave church in Fortidsminneforeningen\n- Fortidsminneforeninga's stave church pages (there are also English and German pages)\n- Replica in Rapid City\n\n\n\n\n", "document_id": "ta_ta_68276"}]
[{"id": [710, 0], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "சுருவாசோ கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு குன்றின் அடிப்பகுதியில், பத்தாங் செலோ குளக் கரையிலிருந்து இரண்டு மீற்றர் தள்ளி இக்கல்வெட்டு காணப்படுகிறது. மேற்படி குன்றிலிருந்து பார்த்தால் எப்பக்கமும் வயல்களும் வாய்க்கால்களுமே தென்படும். ஆங்காங்கே கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த \"சுருவாசோ கல்வெட்டு\" ஆகும். இக்கல்வெட்டின் ஒரு பகுதி பண்டைய மலாயு மொழி எழுத்துக்களாலும், மறு பகுதி தமிழ் எழுத்துக்களாலும் எழுதப்பட்டுள்ளது. ஆதித்திய வர்மன் வெறுமனே தனது காட்டு வளத்திலும் சுரங்கங்களிலும் தங்கியிருக்காமல், விவசாயத்தின் மூலம் மக்களை வளப்படுத்த வேண்டும் என்னும் நோக்கிலேயே அங்கு வாய்க்கால்களை அமைத்திருப்பது அவற்றின் மூலம் தெரிய வருகிறது.\n\nகல்வெட்டு வாசகம்.\nசுருவாசோ கல்வெட்டிலுள்ள மலாயு மொழி எழுத்துக்களின் மூலம் கூறப்படுவதாவது, எப்போதும் நெல் வளத்தில் குன்றாத நந்தன ஸ்ரீ சுராவாசாவுக்கு நீர் பாய்ச்சத் தேவையான கால்வாய்களை அமைப்பதை ஆதித்திய வர்மன் நிறைவு செய்தான் என்பதும், அவ்விடத்தில் கால்வாய்களை அமைப்பது அதற்கு முன்னர் ஆதித்திய வர்மனின் மாமாவான அகரேந்திர வர்மன் என்பவரால் செய்யப்பட்டது என்பதும் ஆகும்.\n\nஅக்கால மினங்கபாவு மரபின்படி மாமாவிடமிருந்து மருமகனுக்கோ அல்லது மருமகளுக்கோ வாரிசுரிமை ஏற்படுவது இருந்ததென்பதை \"உலி கொசோக்\" உறுதிப்படுத்துகின்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48587"}, {"id": [710, 1], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் தேசிய மொழியாகவும், சிங்கப்பூர் நாட்டின் நான்கு அரசு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரு மொழியாகவும் இருந்து வருகின்றது. இந்த மொழியை மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில், 40 மில்லியன் மக்கள், தங்களின் பூர்வீக மொழியாக பேசி வருகின்றனர். இருப்பினும், சுமத்திரா, சரவாக், போர்னியோ தீவின் மேற்கு காளிமந்தான் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மலாய் மொழியைப் பேசி வருவதால், அந்த மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை 215 மில்லியனாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\n\nமலாய் மொழிக்கு வேறு பல அதிகாரப்பூர்வ பெயர்களும் உள்ளன. \"பகாசா கெபாங்சான்\", \"பகாசா நேசனல்\" என்று சில மலேசிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர், புருணையில் \"பகாசா மலாயு\" என்றும்; மலேசியாவில் \"பகாசா மலேசியா\" என்றும்; இந்தோனேசியாவில் \"பகாசா இந்தோனேசியா\" என்றும்; அழைக்கப்படுகின்றது.\n\nமொழி பிறப்பிடம்.\nமலாய் மொழியின் பிறப்பிடம் சுமத்திரா தீவாகும். அந்த மொழியின் மற்ற உறவு மொழிகளான மினாங்கபாவ் மொழியும் இங்குதான் தோன்றியது. தென் சுமத்திராவின் தாத்தாங் ஆற்றுப் பகுதிகளில் 7ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தக் கல்வெட்டுகளில் மலாய் எழுத்துகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மலாயத் தமிழியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11476"}, {"id": [710, 2], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "மலேசியத் தமிழ்த் திரைப்படங்களான \"நவம்பர் 24\", \"கண்கள்\", \"இவன்தான் ஹீரோ\" ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான மலேசிய இந்திய இசைத் துறை வழங்கிய சிறந்த ஆண் பாடகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.\n\nமுன்னாள் மலேசிய அமைச்சர் டத்தோ சிறீ சாமிவேலுவும் இவரது ”கனவுகள் வரும்” பாடல்தொகுப்பிற்கு ஓர் பாடல் எழுதியுள்ளார்.\n\n2002 ஆம் ஆண்டில்தான் இவரது திறமை அங்கீகரிக்கப்பட்டது எனலாம். ”நவீனம்” என்னும் பாடல்தொகுப்பில் பாடும் வாய்ப்பைப் பெற்றர்.\n\nதிலிப் தனது ”உயிரைத் தொட்டேன்” என்னும் பாடலின் மூலம் மேலும் புகழ் பெற்றார். இந்த பாடலின் சிறந்த இசையின் காரணமாகவும், தரத்தினாலும் ”டி.ஹெச்.ஆர் ராகா மலேசியன் டாப் 10” என்ற நிகழ்ச்சியில் நீண்ட நாட்களாக ஒலிபரப்பப்பட்டது.\n\nமாபெரும் வெற்றிபெற்ற ”கனவெல்லாம்” என்னும் இசைக்கோவைக்குப் பிறகு ”மீண்டும் மீண்டும்” என்னும் இசைக்கோவையைத் துவங்கினார். இந்த இசைக்கோவையை இந்தியப் பாடகருடன் இந்தியாவில் பாடியுள்ளார்.\n\n", "document_id": "ta_ta_45748"}, {"id": [710, 3], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "முந்தைய ஆண்டுகளில், மலாயா தீபகற்பத்தில் வணிகர்களால் பேசப்பட்டுவந்த மலாயு மொழியும் சீன மொழியும் கலந்த \"மெலாயு பசார்\" எனப்படும் மலாய் மொழி இத்தீவின் இணைப்புமொழியாக (lingua franca) இருந்தது. தற்போதும் இது பலரால் பேசப்பட்டாலும், குறிப்பாக சிங்கப்பூர் மலாய்கள், சிங்கப்பூரின் ஆங்கிலம் தற்போது இணைப்புமொழியாக மாறி வருகிறது. சிங்கபூரில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலம் பலராலும் பயன்படுத்தப் பட்டது. சிங்கப்பூர் விடுதலை அடைந்தபிறகும் ஆங்கிலமே முதன்மையான இணைப்புமொழியாக விளங்கியது. பல்வேறு மொழிபேசுவோரை ஒற்றுமைப்படுத்த ஆங்கிலமே உதவியது; கல்வித்துறையிலும் இதுவே முதன்மையான பயிற்று மொழியாக உள்ளது.\nதுவக்கத்தில் ஹொக்கெய்ன் பெரும்பான்மையான சீனர்களால் பேசப்படும் மொழியாக இருந்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மண்டாரின் இந்த நிலையை அடைந்தது. மண்டாரின் பேசாத பிற சீனக்குழுக்களை ஒற்றுமைப்படுத்தவும் பொதுவான ஒரு சீன அடையாளத்தை உருவாக்கவும் சிங்கை அரசு மண்டாரின் பயன்பாட்டை ஊக்குவித்தது. 21ஆம் நூற்றாண்டில் சீனாவின் பொருளாதார முன்னேற்றமும் இதற்கு தூண்டுகோலாக இருந்தது. மற்ற சீன மொழிகள், ஹொக்கெய்ன், டியோச்சியூ, ஹக்கா, ஹைனீசு மற்றும் கன்டனீசு ஆகியன வட்டாரப் பேச்சுமொழிகளாக அறிவிக்கப்பட்டன. அரசின் கொள்கைகளும் ஏனைய மொழிச்சார்புகளும் இக்கிளை மொழிகளை பேசப்படுவோரின் எண்ணிக்கை அருகி வருகிறது. இந்திய மொழிகளில் முதன்மையாக தமிழ் இருப்பினும் மற்ற இந்திய மொழிகளும் பேசப்படுகின்றன. மற்ற சிறுபான்மையான மலாயு அல்லது சீன வட்டார மொழிகளைப் போலன்றி இந்திய மொழிகள் பள்ளிக் கூடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. \n\nசிங்கப்பூர் இருமொழி கொள்கையைப் பின்பற்றுகிறது; இதன்படி மாணவர்கள் ஆங்கிலம் கற்பதுடன் தங்கள் இன அடையாளத்திற்கான மொழியையும் கற்கின்றனர். இந்தத் \"தாய்மொழி\" கல்வி பலதரப்பட்ட பண்பாட்டுச் சூழலில் தங்கள் பண்பாட்டை தக்கவைத்துக் கொள்ளத் தேவையாயுள்ளது. இருப்பினும் தாய்மொழிப் பயன்பாடு குறைந்துகொண்டும் ஆங்கிலப் பயன்பாடு கூடிக்கொண்டும் வருகிறது.\n\nமேற் தகவல்களுக்கு.\n- Bokhorst-Henga, Wendy D. and Imelda Santos Caleona. \"The language attitudes of bilingual youth in multilingual Singapore.\" \"Journal of Multilingual and Multicultural Development\". Volume 30, Issue 3, 2009. p. 235-251. DOI: 10.1080/01434630802510121. Available at Taylor & Francis.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50312"}, {"id": [710, 4], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "லிங்க்டுஇன் பதிவு செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் தங்களது விபரங்களையும் சேமித்து வைத்துக் கொண்டு தமக்கு தெரிந்தவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது. உறுப்பினரின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நபர்களும் இணைப்பிகள்(Connections) என்றழைக்கப்படுகிறார்கள். இணைப்பியாக லிங்க்டுஇன்னில் பதிவு செய்யப்பட்ட எவரையும் வரவேற்கலாம்.\n\nஇத்தளம் ஆங்கிலம், பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானியம், டச்சு மொழி, சுவீடிய மொழி, டேனிய மொழி, உருமானிய மொழி, உருசிய மொழி, துருக்கிய மொழி, ஜப்பானிய மொழி, செக் மொழி, போலிய மொழி, கொரிய மொழி, இந்தோனேசிய மொழி, மலாயு மொழி, மற்றும் தகலாகு மொழி \nஉட்பட 20 மொழிகளில் உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_18595"}, {"id": [710, 5], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- மைக்ரோசாப்ட் சரிபார்க்கும் கருவிகள்\n- ஒவ்வொரு மொழிக்குமான வசதிகளின் ஒப்பீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_3672"}, {"id": [710, 6], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "விருதுக்கான தகுதி வரையறைகள்.\n- குழந்தைகள் புத்தகம் மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்க வேண்டும்\n- குழந்தைகளுக்கான கட்டுக்கதை அல்லது கதை பொழுதுபோக்கு கருதி இருந்தால் அது தகுதி பெறும்.\n\nதமிழ் மொழியில் விருதுகள்.\n- 2014ல் இரா. நடராசன் 23 பேர்களிலிருந்து ஒருவராக இவ் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விருதுபெற்ற இவரது படைப்பான “விஞ்ஞான விக்கிரமாதித்தியன் கதைகள்” விக்ரமாதித்தன்-வேதாளம் கதைகளை அறிவியலைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது.\n\n- 2015ஆம் ஆண்டிற்கான விருதினை தேடல் வேட்டை என்ற கவிதை தொகுப்பு எழுதிய செல்லகணபதி வென்றுள்ளார்.\n\n- ஒட்டுமொத்த குழந்தைகள் இலக்கிய பங்களிப்பை வழங்கியதற்காக 2016–ம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருதினை குழ. கதிரேசன் வென்றுள்ளார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61163"}, {"id": [710, 7], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "இந்திய மொழிகளில் இதன் சேவை தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய 7 இந்திய மொழிகளில் உள்ளது. \n\nவெளியிணைப்புக்கள்.\n- யாஹூ! செய்திகள்\n- யாஹூ! செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6652"}, {"id": [710, 8], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "இத்தேடல் பொறியானது அல்பானியன், அரபு, பல்கேரியன், காட்டலான், சீனம், குரோவாசியன், செக், டேனியன், இடச்சு, ஆங்கிலம், எசுத்தோனியம், பின்னியம், பிரெஞ்சு, செருமானியம், கிரேக்கம், எபிரேயம், அங்கேரியன், இசுலேன்சுக, இந்தோனேசியன், இத்தாலியன், சப்பானியன், கொரியன், இலத்துவியன், இலித்துவானியம், மலாய், நோர்வீஜியன், பிரேசிலிய போர்த்துகேய மொழி, போர்த்துகேயம், உருமானியம், உருசியன், சேர்பியன், சுலோவாக், சுலோவேனியன், எசுப்பானியம், சுவீடிஸ், தமிழ், தாய், துருக்கியம், உக்குரேனியன், வியட்னாமியம் ஆகிய 40 மொழிகளில் காணப்படுவதுடன் பல்வேறு நாடுகளுக்காகவும் பகுதிப் பரவலாக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஏற்ற தேடல் முடிவுகளை இத்தேடல் பொறி தருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83605"}, {"id": [710, 9], "question": "சுமாத்திராவின் முன்னாள் மன்னரான ஆதித்திய வர்மனின் <Query> மலாயு, தமிழ் ஆகிய மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.", "document": "ரண்பீர் சிங் தமது ஆட்சிக் காலதில் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை வென்று, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார்.\nரண்பீர் சிங் பாரசீக மொழி, சுவிடீஷ் மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். குலாப் சிங்கிற்குப் பின்னர் ரண்வீர் சிங் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானர். \n\nகுடும்பம்.\nரண்பீர் சிங் ஐந்து மனைவிகளை திருமணம் செய்து கொண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றவர். அதில் நான்கு ஆண் ஆகும். \n\nரண்பீர் சிங்கிற்கு பின்வந்த ஜம்மு காஷ்மீர் ஆட்சியாளர்கள்.\n- பிரபதாப் சிங் (18 சூலை 1848 – 23 செப்டம்பர் 1925).\n- ஹரி சிங் (30 செப்டம்பர் 1895 – 26 ஏப்ரல் 1961).\n- கரண் சிங்\n\nவெளி இணைப்புகள்.\n \n\n", "document_id": "ta_ta_92272"}]
[{"id": [716, 0], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் 20,000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு முந்தைய பாலம் 2004 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தற்போதைய புதிய பாலம் 2009, ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17657"}, {"id": [716, 1], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் தொடர்வண்டி (Rail) பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான 3 வழி (போக, வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது. கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு \"அகாசி கைக்ஜோ\" பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற \"அகாசி கைக்ஜோ\" கட்டுமானத்தின் போது 1995 ஜனவரி 17 ம் திகதி பூமியதிர்ச்சி (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் நீளம் ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.\n\nஉலக புகழ் தொங்கு பாலம் \"அகாசி கைக்ஜோ\" பற்றிய சுவையான குறிப்புக்கள்.\n- பாலத்தின் மொத்த நீளம் 3,911 மீற்றர் (12,831 அடி) ஆகவும் , இதன் இரு உயரிய தூண்கள் இடையேயான தூரம் 1,991 மீற்ரர்கள் (1.24 மைல்).\n- முழுமையான கட்டுமானம் 100 க்கு மேற்பட்ட (கட்டுமான) நிறுவனங்களின் உதவியுடன் பாவிக்கப்பட்ட மொத்த மனித வேலையாட்கள் 2 மில்லியன் (20 இலட்சம்).\n- முழுமையான கட்டுமானத்தில் 181,000 தொன் இரும்பும் 14 இலட்சம் கன மீற்ரர்கள் சீமெந்தும் பாவிக்கப்பட்டுள்ளது.\n- இதனை கட்டிமுடிக்க செலவிடப்பட்ட பணம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (¥ 500 billion).\n- பாலமானது கடுமையான வெப்பமுள்ள நாளில் அதிக பட்சம் 2 மீற்றர் (7 அடி) தூரத்தினால் விரிவடைகின்றது.\n- பால கட்டுமானத்தில் அதி உயர் பொறியியல் நுட்பத்தினை புகுத்தியதன் காரணமாக பாலமானது அதிக பட்ச சூறைக்காற்று (286 km/h) பூமியதிர்வு (அதிர்வு 8.5) என்பவற்றின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n- பாலம் கடல் மட்டத்திலிருந்து 65 மீற்றர் உயரத்தில் உள்ளது. பாரிய கப்பல்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்காக இவ்வாறு உயரமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\n- பாலத்தின் இரு மருங்கிலும் உபயோகிக்கப்பட்ட கேபிள் (தடம்) நீளம் மொத்தமாக 300,000 கிலோ மீற்றர்கள் (190,000 மைல்) என்பதுடன் இவற்றின் தடிப்பு (விட்டம்) அண்ணளவாக 4 அடிகளாகவும் உள்ளது !. அதாவது , பிரதான கேபிள் (தடம்) ஒவ்வொன்றின் தடிப்பும் 112 சென்றி மீற்றர் (44 அங்குலம்) ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n- முழுமையான பாலத்தினை தாங்கும் இரண்டு பக்கங்களுக்குமான இராட்சத உருக்கு (இரும்பு) தடங்களும் 36,830 சிறிய கேபிள் (இழை) களினால் ஒன்று சேர உருவாக்கப் பட்டவையாகும்.\n- இந்த தொங்கு பாலம் உருவாக்கப் பாவிக்கப்பட்ட உருக்கு தடத்தின் நீளமானது ஏழு தடைவைகள் உலகத்தை சுற்றி வருவதற்கு சமானம் எனவும் சொல்லப் படுகின்றது.\n- மேற்படி இரண்டு nபக்கங்களுக்குமான இராட்சத கேபிள்களும் பாலத்தின் இரு அந்தத்திலும் உள்ள 350,000 தொன் எடையுள்ள பாரிய கட்டுமானத்தில் இணைக்கப் பட்டுள்ளது.\n- மிகவும் சுறு சுறுப்பான சர்வதேச கடல் பாதையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் கீழான 1,500 மீற்றர் அகல நீரிணையில் தினமும் (தற்போது) சராசரி 1,000 கப்பல்கள் பயணிக்கின்றன.\n- இன்றய காலகட்டத்தில் பாலத்திணூடு தினமும் சராசரி 2,500 கார்கள் பயணிக்கின்றன. கார்கள் ஒவ்வொன்றிற்கும் அனுமதியாக US$20.00 (¥2,300)அறவிடப்படுகின்றது.\n- உலகில் நீண்ட தொங்குபாலத்தில் இன்னுமொரு சாதனையும் சேர்ந்துள்ளது. அதாவது பாலத்தின் முக்கிய இரு தூண்களும் அதி உயரமான பால தூண்களாக இருப்பதுதான் அந்த விடையம். மேற்படி பாலத்தூண்களின் கடல் மட்டத்திலிருந்து உயரம் 978 அடி (298 மீற்றர்கள்) ஆகவுள்ளது.\n- \"அகாசி கைக்ஜோ\" தற்போது சுற்றுலா பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருவதனால் அதுசார்ந்த துறைகள் பெருமளவில் பாலத்தின் சுற்றுவட்டத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45314"}, {"id": [716, 2], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "வடிவமைப்பும் கட்டுமானமும்.\nஇப்பாலம் சப்பான் அரசின் உதவியுடன் கட்டப்பட்டது. இதன் தலைமை ஒப்பந்த நிறுவனம், கசீமா கார்ப்பரெசன்.\n\n60% கட்டுமானச் செலவை (13.5 பில்லியன் யென்) சப்பான் அரசு பொறுப்பேற்றது. 1995ல் சனாதிபதி முபாரக் சப்பானுக்குச் சென்றிருந்தபோது, சினாய்த் தீவக்குறையின் வளர்ச்சிக்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி குறித்த உடன்பாடு ஏற்பட்டது. எகிப்து எஞ்சிய 40% செலவைப் (9 பில்லியன் யென்) பொறுப்பேற்றது. பாலம் 2001 அக்டோபரில் திறந்துவைக்கப்பட்டது.\n\nகால்வாய்க்கு மேல் 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் இப்பாலம், 3.9 கிலோ மீட்டர் (2.4 மைல்) நீளமானது. இது 400 மீட்டர் நீளமானதும், கம்பி வடங்களினால் தாங்கப்படுவதுமான முதன்மை அகல்வையும், இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொன்றும் 1.8 கிமீ (1.1 மைல்) நீளமான அணுகு அகல்வுகளையும் கொண்டது. முதன்மை அகல்வைத் தாங்கும் தூண்கள் 154 மீ (505 அடி) உயரமானவை.\n\nகால்வாய் நீர்மட்டத்துக்கு மேல் இதன் உயரம் 70 மீட்டர்கள் என்பதால், நீர் மட்டத்தில் இருந்து ஆகக் கூடிய உயரம் 68 மீட்டர்களாக உடைய கப்பல்கள் மட்டுமே சூயெசுக் கால்வாய் ஊடாகச் செல்ல முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90511"}, {"id": [716, 3], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "இது அமைந்துள்ள பகுதியில் உள்ள மக்கள், மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பன இப்பாலத்தை பொதுவாக Puente Colgante (எசுப்பானிய மொழியில் தொங்கு பாலத்தை குறிக்கிறது), என்று குறிப்பிட்டாலும் இதன் அமைப்பு தொங்கு பாலத்தை விட சற்று வித்தியாசமானது.\n\nபாலம்.\nபாலம் தற்போதும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இதன் நீளம் 164 மீட்டர் மற்றும் உயரம் 45 மீட்டர் ஆகும். இதனைப் பயன்படுத்தி ஒன்றரை நிமிடத்தில் ஆறு கார்களும் சில டசின் பயணிகளும் கடக்க முடியும். இந்த அமைப்பை தாங்க இரண்டு என்ற வகையில் ஆற்றங்கரையின் இரண்டு பக்கங்களிலும் தூண்கள் போன்ற அமைப்பு உள்ளது. அண்ணளவாக இப்பாலத்தை நான்கு மில்லியன் பயணிகளும் அரை மில்லியன் வாகனங்களும் பயன்படுத்துகின்றன. \n\nவெளி இணைப்புக்கள்.\n- http://www.puente-colgante.com\n- Tourism in the Basque Country\n- http://www.guiabizkaia.com/gbilbao/portu/Index.html\n- UNESCO World Heritage Official Site with the Vizcaya Bridge profile\n\n\n\n\n", "document_id": "ta_ta_61834"}, {"id": [716, 4], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "டைனோசோரின் இப்பேரினம், இப்போது நடு-மேற்கு வட அமெரிக்கா என அழைக்கப்படும் பகுதியில் யுராசிக் காலத்தில் வாழ்ந்தது. டிப்ளோடோக்கசுவின் புதைபடிவங்கள், நடு முதல் மேல் \"மொரிசன் உருவாக்கம்\" வரையில் மிகப் பொதுவாகக் கிடைக்கும் டைனோசோர் புதைவடிவங்களுள் அடங்குகின்றன. இவை பிந்திய கிமெரிஜியன் காலத்துள் அடங்கும் 154 க்கும் 152 க்கும் இடைப்பட்ட மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. \"மொரிசன் உருவாக்கம்\", \"அப்பட்டோசோரசு\", \"பரோசோரசு\", \"பிராச்சியோசோரசு\", \"புரொன்டோசோரசு\", \"காமராசோரசு\" போன்ற மிகப்பெரிய சோரோபாட் டைனோசோர்கள் ஆதிக்கம் செலுத்திய சூழல் ஆகும். \n\nசோரோபாட் வடிவம், நீளமான கழுத்தும் வாலும், நான்கு உறுதியான கால்கள் என்பவற்றோடு கூடிய \"டிப்ளோடோக்கசு\" மிக இலகுவாக அடையாளம் காணத்தக்க டைனோசோர் ஆகும். பல ஆண்டுகளாக இதுவே அறியப்பட்ட டைனோசோர்களில் மிக நீளமானது. \"அல்லோசோரசு\", \"செராட்டோசோரசு\" போன்ற கொன்றுண்ணிகளுக்கு, டொப்ளோடோக்கசின் அளவு அச்சுறுத்தலாக இருந்திருக்கக்கூடும். இவ்விரு கொன்றுண்ணிகளினது எச்சங்களும் அதே படைகளில் காணப்படுவது அவை இரண்டும் டிப்ளோடோக்கசுடன் ஒரே காலத்தில் வாழ்ந்ததைக் காட்டுகிறது.\n\nவிவரம்.\nமிகவும் அறியப்பட்ட சோரோபாடுகளில் டிப்ளோடோக்கசு மிகப் பெரியதும், நீண்ட கழுத்தைக் கொண்டதுமான நான்குகால் விலங்கு. இதன் வால் நீளமான சவுக்குப் போன்றது. இதன் முன்னங்கால்கள், பின்னங்கால்களைவிடச் சற்றுக் குட்டையானவை. இதனால் அதன் உடல் கிடையான அமைப்பில் காணப்படுகின்றது. நீண்ட கழுத்தையும், வாலையும் கொண்டு நான்கு உறுதியான கால்களில் தாங்கப்பட்ட இவ்விலங்கின் எலும்புக்கூட்டு அமைப்பு தொங்கு பாலத்தை ஒத்துக் காணப்படுகிறது. 25 மீட்டர் நீளம் கொண்ட முழுமையான எலும்புக் கூட்டில் இருந்து, \"டிப்ளோடோக்கசு கார்னெகீ\" (\"Diplodocus carnegii\") இப்போது மிக நீளமான டைனோசோராக அறியப்பட்டுள்ளது. தற்கால \nமதிப்பீடுகளின்படி டிப்ளோடோக்கசு கார்னெகீயின் எடை 10 முதல் 16 மெட்ரிக் தொன்கள் வரை இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.\n\nபகுதி எச்சங்களில் இருந்து அறியப்படும் \"டிப்ளோடோக்கசு அல்லோரம்\" முன்னதைவிடப் பெரியது. அது நான்கு யானைகளின் அளவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1991 இல் இதை முதன் முதலாக விபரித்த டேவிட் கில்லெட் (David Gillette) அதன் நீளம் 52 மீட்டர் (171 அடி) வரை இருக்கலாம் என மதிப்பிட்டார். இதன் அடிப்படையில் அறியப்பட்ட டைனோசோர்களில் இதுவே மிகப்பெரியதாக இருந்தது (போதுமானதாக இல்லாத எச்சங்களைக் கொண்டு மதிப்பிடப்பட்ட \"அம்பிகோவெலியாசு\" போன்றவை தவிர). அக்காலத்தில் இதன் எடை 113 தொன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. இதன் நீளம் 33.5 மீட்டர் (110 அடி) எனப் பின்னர் திருத்தி மதிப்பிடப்பட்டது. பின்னர், முள்ளந்தண்டு எலும்புகள் 12-19 ஐ 20-27 ஆகப் பிழையாக வைத்து மதிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அதன் நீள மதிப்பீடு 32 மீட்டர் (105 அடி) ஆனது. பென்சில்வேனியாவின் பிட்சுபர்க்கில் அமைந்துள்ள கார்னெகீ இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஏறத்தாழ முழுமையான எலும்புக்கூட்டை அடிப்படையாக வைத்தே \"டி. அல்லோரம்\" டைனோசோரின் அளவு மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் 13 ஆவது வால் எலும்பு வேறு டைனோசோரின் பகுதி எனப் பின்னர் கண்டறியப்பட்டதால் அதன் நீள மதிப்பீடு மேலும் குறைந்தது. எலும்புக் கூட்டின் புதைபடிவத் துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ள \"சுப்பர்சோரசு\" போன்ற டைனோசோர்கள் பெரியனவாக இருக்கக்கூடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122253"}, {"id": [716, 5], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "தற்போது இக்கால்வாயின் ஆழம், 2.1 மீ (66 அடி) மிதப்புயரம் கொண்ட கப்பல்கள் இதனூடாகச் செல்ல முடியும். இதனால், சில முழுச் சுமையேற்றிய மீநிறைத் தாங்கிகள் இதனூடாகச் செல்வதற்கு ஆழம் போதாது. இக்கப்பல்கள் இதனூடாகச் செல்வதற்கு முன் தமது சரக்கின் ஒரு பகுதியை வேறு கப்பல்களுக்கு மாற்றவேண்டும் அல்லது சூயெசுக் கால்வாயைப் பயன்படுத்தாமல் நன்னம்பிக்கை முனை ஊடாகச் செல்ல வேண்டும். கால்வாய் 2009ல் 18 மீட்டரில் இருந்து 20 மீட்டருக்கு (59 இலிருந்து 66 அடிக்கு) ஆழப்படுத்தப்பட்டது.\n\nசூயெசுப்பெருமக் கப்பல்களின் நிலைத்த எடை 160,000 தொன்களும், வளையளவு (அகலம்) 50 மீட்டரும் (164 அடி) ஆகும். சூயெசுக் கால்வாய்ப் பாலம் 70 மீட்டர் உயரம் என்பதால், கடல் மட்டத்துக்கு மேல் கப்பலின் அதிக பட்ச உயரம் 68 மீட்டர் (223.1 அடி). சூயெசுக் கால்வாய் ஆணையம், ஏற்றுக்கொள்ளத்தக்க அகலம், மிதப்புயரம் ஆகியவற்றைக் கொண்ட அட்டவணைகளை உருவாக்கியுள்ளது. இது மாறக்கூடியது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_90510"}, {"id": [716, 6], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "அதன் நீளம் 5575 மீட்டர் (18,291 அடி) ஆகும். இது உலகின் மிக நீளமான பாலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த பாலத்தில் 48 தூண்கள் உள்ளன. இது அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் 1982, மே அன்று தொடங்கப்பட்டது.\n\nகட்டிடக்கலை.\nஇந்த பாலம் கேமன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்த பாலம் 46 தூண்களைக் கொண்டுள்ளது. இதன் தாங்கி 7.5 மீட்டர் (25 அடி) அகலத்தில் இரு வழிச்சாலை மற்றும் இருபுறமும் நடைபாதகளை கொண்டுள்ளது. இது கொடுங்கை பால வகையாகும். 65 கோடி ரூபாயில் இது கட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35022"}, {"id": [716, 7], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "காரணப் பெயர்.\nஇப்பாலத்திற்கான பெயர் லந்தாவ் தீவிக்கும் கவ்லூண் நிலப்பரப்புக்கும் இடையில் அமைந்திருக்கும் இரண்டு தீவுகளின் பெயரான சிங் யீ தீவு மற்றும் மா வான் தீவு எனும் பெயர்களின் முதல் சொற்களால் சிங் - மா தெரிவுசெய்யப்பட்டு சிங் மா பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.\n\nவரலாறு.\nஇப்பாலத்தின் நீளம் (4,518 அடிகள்) 1,377 மீட்டர்களாகும். கடல் மட்டத்தில் இருந்து உயரம் (676 அடிகள்) 206 மீட்டர்களாகும். இப்பாலத்திற்கு சிங் மா பாலம் என பெயரிடப்பட்டது. இதுவே இன்று உலகில் நீளமான முதல் இரட்டைமாடி பாலமாகும். உலகில் நீளமான பாலங்களில் ஏழாவது பாலமாகும். (World's Seventh Longest Bridge) இப்பாலத்தின் அகலம் (135 அடிகள்) 41 மீட்டர்களுமாகும். போவதற்கான மூன்று, வருவதற்கான மூன்று என, மேல் தளத்தில் ஆறு பாதைக் கோடுகள் உள்ளன. பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிப்பதற்கு மேல்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடருந்து மற்றும் அதிபார ஊர்திகள் பயணிப்பதற்கு கீழ்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ் மாடி பாதைகளில் தொடருந்துக்கென இரண்டு பாதைக் கோடுகளும் அதிபார ஊர்திகளுக்கான இரண்டு பாதை கோடுகளுமாக நான்கு உள்ளன. மேல்மாடி பாதையில் பயணிப்போர் வெளிக்காட்சிகளை பார்த்த வண்ணம் பயணிக்கலாம். கீழ்மாடியில் செல்லும் வாகணங்கள் எந்த வெளிப்புரக் காட்சியையும் பார்க்க முடியாது. சுரங்கப்பாதைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.\n\nஇப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1992 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு 1997 மே மாதத்தில் முடிவடைந்தது. இதன் செலவு 7.2 பில்லியன் ஹொங்கொங் டொலர்கள் ஆகும். இப்பாலம் 1997 ஏப்ரல் 27 ஆம் நாள் பிரித்தானிய பிரதமர் மார்கிறட் தட்சர் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18722"}, {"id": [716, 8], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "ஹூக்ளி நதி பாலத்தின் நான்கில் ஒன்றாகும், மற்றும் பிரபலமான மேற்கு வங்காளம், கொல்கத்தாவின் சின்னமாக உள்ளது. மற்ற பாலங்கள் வித்யாசாகர் சேது (இரண்டாவது ஹூக்ளி பாலம் என்று அழைக்கப்படுகிறது), விவேகானந்தா சேது மற்றும் புதிதாக கட்டப்பட்ட பொறியியல் அற்புதம் நிவேதிதா சேது ஆகியவையாகும். அமைதியற்ற காலநிலை வங்காள விரிகுடா பகுதியில் இருந்த போதிலும்,வாகன நெரிசலால் ஏற்படும் 80,000 வாகனங்களின் போக்குவரத்து எடையையும், 1,000,000 மேற்பட்ட பாதசாரிகளின் எடையையும் தாங்குகிறது. இதன் வகையில் உலகின் ஆறாவது மிகப் பெரிய பாலமாகும்.\n\nவரலாறு.\nதொடக்ககால திட்டங்கள்.\nகி.பி.19 ஆம் நூற்றாண்டளவில், ஹூக்ளி நதியின் எதிரெதிர் கரைகளிலிருந்த கல்கத்தா மற்றும் ஹௌரா பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கியமான வர்த்தக மற்றும் கலாச்சார நிலையங்களாக இருந்தன, ஹூக்ளி நதியில் பாலம் கட்டும் எண்ணம் தோன்றியது. \n\n1862 ல் பெங்கால் அரசு கிழக்கு இந்திய ரயில்வே நிறுவனத்தின் ஜார்ஜ் ட்ரன்பால் என்பவரிடம் ஹூக்ளி நதியில் பாலம் கட்ட உள்ள சாத்தியக்கூறுகளை பற்றி கண்டறியுமாறு கேட்டுக் கொண்டது- ஹௌராவில் நிறுவனத்தின் ரயில் நிலையத்தை இவர் தான் நிறுவினார். 29 மார்ச்சில் பெரிய வரைபடங்கள் மற்றும் மதிப்பீடுகளுடன் அறிக்கை தாக்கல் செய்தார்.\n1. கல்கத்தாவில் பாலம் கட்ட தேவையான ஆழம் மற்றும் விலை அடித்தளம் உள்ளது, ஏனெனில்\nஅங்கே ஆழமாக சேறு உள்ளது.\n1. \"கப்பல் போக்குவரத்திற்கான தடையை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்\".\n2. பாலம் கட்ட சிறந்த இடம் புல்டா ஹாட் ஆகும் \" கல்கத்தாவிலிருந்து சுமார் பன்னிரண்டு மைல் வடக்கில் உள்ளது\" நதிக்கடியில் அதிகமான ஆழத்திற்கு இல்லாமல் கடினமான களிமண் உள்ளது.\n3. 400 அடி நீளமுள்ள ஐந்து தூணகள் மற்றும் 200 அடி நீளமுள்ள இரண்டு தூணகளை கொண்ட உத்திர பாலம் அமைக்க வடிவம் மற்றும் பரிந்துரை செய்தார்.\nபாலம் கட்டப்படவில்லை\n\nபாண்டூன் பாலம்.\nசர் லெஸ்லி ப்ராட்போர்ட் 1874 ல் பிரபலமான மிதக்கும் பாண்டூன் பாலத்தை கட்டினார்.\n\nமிதக்கும் பாண்டூன் பாலமானது மரத்தினால் பாண்டூனில் உருவாக்கப்பட்டது. நதி போக்குவரத்துத் தாமதத்தைக் குறைக்க பாலம் திறக்கப்பட்டது. ஹூக்ளி நதியில் நீர்மட்டம் காரணமாக பாலம் கரை தூண்களை சார்ந்திருந்தது. அதிகமான நீர்மட்டம் ஏற்படும் நேரங்களில் இவை செங்குத்தாக மற்றும் மாட்டு வண்டிகள் தங்கள் வழியை கடக்க முடியாமலும் இருந்தன, இதன் விளைவாக போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது. மிதவைப் பாலம்]] ஆற்று நீரோட்டத்தைப் பாதுக்கும் என்றும் இதனால் தூர்படிவுகளை ஏற்படுத்தும் என்றும் கூட அஞ்சப்பட்டது. நாளாக அதிகமாகும் போக்குவரத்துக்கு பாலம் போதாதது ஆகியது.\n\nஇந்த காரணங்களால் பெங்கால் அரசு 1933 ல் மிதவை பாண்டூன் பாலத்தை மாற்ற முடிவு செய்தது. 25 ஆண்டுகள் சேவைக்காக கட்டப்பட்ட மிதவை பாண்டூன் பாலம் பிப்ரவரி 1943 ல் தனது 69 ஆண்டுகால நீண்ட சேவையை முடித்துக் கொண்டது.\n\nபுதிய பாலம்.\nபுதிய ஹௌரா பாலத்தின் உருவாக்கம் 1973 ல் தொடங்கியது. \"பிடிமான சாகாப்தம்\" நடைமுறையில் இருந்த காலம் என்பதால் பொறியியலாளர்கள் ஆடும் பாலங்களை விட பிடிமானமான பாலங்கள் திண்மையானவை என்று கருதினர். பிரிட்டிஷ் பொறியியலாளர்களால் இந்தியாவில் விட்டுச் செல்லப்பட்ட உலகத்தின் சிறப்பான மிதவை விட்டமுள்ள பாலம் இதுவாகும்.\n\nநதியின் நீர்வழிப் போக்குவரத்து மற்றும் நீர்மவிசை, பொங்கும் அளவு மற்றும் பெருகி வரும் போக்குவரத்து காரணங்களாலும், ரெண்டெல் பால்மர் & ட்ரிட்டன் 1500 அடி நீளம் மற்றும் 71 அடி ஊர்தி வசதி மற்றும் இரண்டு 15 அடி பிடிமானமான நடைபயண வசதி கொண்ட பிடிமான பாலங்களுக்கான வடிவமைப்புகளுடன் வந்தனர். பலதரப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்ற மேற்கோள் காட்டுபவைகளின் அடிப்படையில், ஒப்பந்தம் டார்லிங்டனில் உள்ள க்லீவ்லேண்ட் பாலம் & பொறியியல் கோ.லிட் டுக்கு இந்தியாவில் தயாரிக்கபட்ட உலோகங்களை கொண்டு பாலம் கட்டுமாறு அறிவுறுத்தப்பட்டு வழங்கப்பட்டது, அவர்களும் ஏற்றுக் கொண்டனர். 26,500 டன் மொத்தமாக உபயோகிக்கபட்ட உலோகத்தில், டாட்டா அயன் மற்றும் ஸ்டீல் நிறுவனம் 23,500 டன் உலோகம் மற்றும் கட்டுமான கல்கத்தாவின் நான்கு வேறுபட்ட கடைகளிலிருந்து பிரைத்வாயிட், பர்ன் மற்றும் ஜெசாப் கோ. மூலம் முடிக்கப்பட்டது.\n\nதாழ்ந்த இரண்டு பெரிய ஆழ்குழிகளே (முதல் நிலை கட்டுமானத்தில்) தற்போதும் நிலத்தில் தோண்டப்பட்ட மிகப்பெரிய ஆழ்குழிகளாகும். சேற்றை சுத்தம் செய்யும் போது, எல்லா வகையான அரிதான பொருள்கள் கண்டெடுக்கபட்டன, இவற்றில் நங்கூரங்கள், மண் இரும்புகள், பீரங்கிகள், பீரங்கி குண்டுகள், பித்தளைப் பாத்திரங்கள், பலதரப்பட்ட நாணயங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன. 40 இந்திய க்ரேன் ஓட்டுனர்கள் பயிற்றுவிக்கப்பட்டு 8 மணி நேரம் மூன்று சுழற்சி முறையில் வேலை செய்தனர். ஒரு நாளைக்கு ஒரு அடி அல்லது அதற்கு மேலாக மூழ்கி ஆழ்குழி தோண்டும் பணி நடைபெற்றது.\n\nஒரு இரவு, சேற்றைத் தோண்டும்போது அது ஆழ்குழியை நகர்த்தியது, நிலத்தின் ஆட்டம் காரணமாக அதற்கடியிலுள்ள மண் இரண்டு அடி அளவிற்கு உள் சென்றது. இந்த ஆட்டத்தின் விளைவாக கிதிர்பூரில் உள்ள நிலநடுக்கப்பதிவு கருவி நிலநடுக்கத்தை பதிவு செய்தது மற்றும் கரையோரத்திலிருந்த ஒரு இந்துக் கோவிலும் அழிந்தது; அதுவும் பின்னதாக மீள்கட்டுமானம் செய்யப்பட்டது. இந்த சவால் விடும் சூழ்நிலைகள் இருந்தபோதும், ஆழ்குழியானது உணமையான இடத்தில் கட்டப்பட்டது.\n\nகட்டுமானத்தைத் தொடரக்கூடிய விதமாக, ஆழத்தில் அஸ்திவாரங்களைச் சூழ நீர் இருக்காமல் தடுக்க, 500 க்கு மேற்பட்ட மக்கள் காற்று நடவடிக்கைக்கான வேலைகளைச் செய்தனர். காற்று அழுத்தமானது சதுர அங்குலத்துக்கு சுமார் 40 பவுண்டுகள் (2.8 பார்) இருந்தது. நவம்பர் 1938 ல் அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்தது. 1940 ன் முடிவில் தாங்கு விட்டங்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1941 கோடைகால-பகுதியில் முடிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் நீளமும், 2000 டன் எடையும் கொண்ட, நிறுத்திவைக்கப்பட்ட தாங்கி இடைத்தூரத்தின் இரண்டு பாதிகளும் 1941 டிசம்பரில் கட்டப்பட்டன. 16 நீரழுத்த உயர்த்திகள் ஒவ்வொன்றும் 800 எடை அளவு கொண்டவை, இவை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட தூண்களை ஒன்றிணைக்க உதவின.\n\nமேல்தட்டு உலோக வேலைகள் முடிந்த பிறகு தரைவழி அமைக்கும் பணிகள் தொடங்கின. புதிய ஹௌரா பாலமானது இறுதியாக பிப்ரவரி 1943 ல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பழைய பாண்டூன் மிதவைப் பாலமானது திரும்பிப் பெறப்பட்டது. மே 1946 இல், பாலத்தின் மீது தினசரி போக்குவரத்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது, 27,400 வாகனங்கள், 121,100 பாதசாரிகள் மற்றும் 2,997 கால்நடைகள் சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டது. \nவாகன போக்குவரத்து லண்டன் பாலத்தை விட 20% அதிகமாக அதே காலகட்டத்தில் இருந்தது, தலைநகரங்களில் மிகவும் பரபரப்பான பாலமாக இன்றும் உள்ளது.\n\nபாலத்தின் முடிவு செலவுத் தொகை ₤2,500,000 எனக் கணக்கிடப்பட்டது.\n\nவிளக்கம்.\nபுதிய ஹௌரா பாலமா னது 1937 க்கும் 1943 க்குமிடையில் கட்டப்பட்டது, 450 மீ தாங்கி இடைத்தூரம் கொண்டது. தொழில்நுட்ப ரீதியாக மிதவை விட்டங்களை தாங்கி நிற்கும் பாலமாகும், குடையாணி மூலம் \nநட்டுகளும் போல்ட்டுகளும் இல்லாமல் கட்டப்பட்டது. தற்போது தரைப் பாலமாக உபயோகிக்கப்படுகிறது, முன்பு {0இரும்புப்{/0} பாதையும் இருந்தது. இப்பாலத்திற்கு சகோதிரி பாலங்கள் நதியின் பல்வேறு பகுதிகளில் உள்ளன, வித்யாசாகர் சேது மற்றும் விவேகானந்தா சேது என்பவையாகும்.\nஹௌரா பாலம் கொல்கத்தாவின் நுழைவாயிலாகும். உலகப்போர் II இன் போது ஹூக்ளி நதியின் மீது அமைக்கப்பட்டு கொல்கத்தாவிற்கு தொழில் நகரமான ஹௌராவிற்கு இடையே இராணுவ போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது.\nமிதவை விட்டமான பாலம் நகரங்களை அதன் இரயில்வே சந்திப்பின் மூலம் இணைக்கிறது, ஹௌரா சந்திப்பு உலகத்தின் மிக சுறுசுறுப்பான இரயில்வே சந்திப்பு ஆகும்.\n\n705 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலம் கொண்ட பாலம். 26,500 MTக்கு மேலான மிகவும்-வலிமையான ஸ்டீல் இரண்டு தூண்களினால் தாங்கி நிற்கப்படுகிறது, ஒவ்வொன்றும் தரையிலிருந்து 90 மீட்டர் நீளமுடையது. கோடை காலங்களில் ஒரு மீட்டர் வரை விரிவடைவது ஒரு பொறியியல் அதிசயமாகும். எட்டு வழிப்பாதை பாலம் 80,000 வாகனங்களையும், 1,000,000 மேலான பாதசாரிகளையும் மற்றும் ஆயிரக்கணக்கான விலங்குகளையும் தினந்தோறும் கொண்டு செல்கிறது. நதியின் நடுவில் இருந்து பார்க்கும்போது மிகச்சிறந்த தோற்றம் தரும் (ஆனால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது). ஹௌரா சந்திப்பின் கீழே நதியை கடந்து செல்லும் படகு மூலம் பாலத்தின் காட்சிகளை காணமுடியும்.\n\nபிரபல கலாச்சாரத்தில்.\nதிரைப்படங்கள்.\n- சக்தி சமந்தா 1958 ல் இயக்கிய பாலிவுட் படத்தின் பெயர் ஹௌரா பாலம்.\n- மிரினால் சென் 1959ல் எடுத்த பெங்காலி படம் நீல் அக்சர் நீசே வில் தோன்றியுள்ளது.\n- சக்தி சமந்தா 1971 ல் இயக்கிய பாலிவுட் படம் அமர் ப்ரேமில் தோன்றியுள்ளது.\n- மிரினால் செனின் 1972 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற பெங்காலி படம் கல்கத்தா 71ல் தோன்றியுள்ளது.\n- நிக்கோலஸ் க்ளோட்ஸ் இன் 1988 ஆம் ஆண்டு ஆங்கிலப் படமான தி பெங்காலி நைட்டில் தோன்றியுள்ளது.\n- பிரிட்டிஷ் அகடாமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் ரோலண்ட் ஜாஃபி யின் 1992 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் படமான சிட்டி ஆப் ஜாய் படத்தில் தோன்றியுள்ளது.\n- ஜெர்மன் அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர் ஃப்ளோரியன் காலன்பெர்கரின் 2004 ஆம் ஆண்டு பெங்காலி மொழிப் படமான சேடோஸ் ஆப் டைம் படத்தில் தோன்றியுள்ளது.\n- பிரதீப் சர்காரின் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் படமான பரினீட்டாவில் தோன்றியுள்ளது.\n- சுப்ரஜித் மித்ராவின் 2008 ஆம் ஆண்டு பெங்காலி படத்தில் தோன்றியுள்ளது.Mon Amour: Shesher Kobita Revisited\n- மணிரத்தினத்தின் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் படமான யுவாவில் தோன்றியுள்ளது.\n- சூர்யா சிவகுமாரின் 2009 ஆம் ஆண்டு படமான ஆதவனில் தோன்றியுள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- நீளமான பிடிமானமுள்ள பாலங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21275"}, {"id": [716, 9], "question": "ஆல்ப்சு மலைகளில் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய மிக நீண்ட தொங்கு பாலம் <Query> (படம்) ஆகும். இது 170 மீட்டர் (560 அடி) நீளமானது.", "document": "தொடருந்து பாலம்.\nஇப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் தொடருந்து பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914 ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.\n\nபேருந்து பாலம்.\nராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதன் முதலாக, 2 அக்டோபர் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இம் மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும், பாலத்திற்கு கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.\n\nகட்டுமானம்.\nபாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.\n\nகட்டுமானப் பொருட்கள்.\n- பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிகற்கள் 270 கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.\n- இதனை கட்ட சிமெண்ட் 5000 டன், எஃகு இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.\n\nபுதுப்பித்தல்.\nதொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.\n\nவலிமை.\nபாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும் 1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.\nஅமைவு.\nநீரிணையின் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- பாம்பன் பாலம் ஒரு பார்வை - இராமேஸ்வரம் ( Rameswaram Pamban Bridge)\n- பெரிய அகன்ற படகு கடந்துசெல்லும் காட்சி\n- பாம்பன் பாலம் பராமரிப்புப்பணி\n- பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதல் தினமணி\n- Kalam inaugurates centenary celebrations of Pamban bridge\n- ராமேஸ்வரம் - சென்னை ரயிலுக்கு 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' பெயர் சூட்டுக: கலாம் கோரிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_15453"}]
[{"id": [722, 0], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "சங்க காலத்தில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கையை நோக்கும்போது அவர்கள் நாகரீகத்தின் ஆரம்பப்படியில் நின்றனர் என்றே கொள்ள வேண்டும் என்பர் சமூகவியல் அறிஞர்கள். சங்க காலம் காட்டிய ஐவகை நிலப்பிரிவுகளும்,அந்நிலங்களின் வாழ்க்கை முறைகளும் இதனை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன என்பது அறிஞர்களின் கருத்தாகும்.\n\nகுறிஞ்சி முதல் நெய்தல் ஈறாகவுள்ள நிலங்களின் வாழ்க்கை முறையை நோக்கும்போது அவை மனித நாகரீக வளர்ச்சியின் வெவ்வேறு படிமுறைகளைக் காட்டுவதாகவே அமைகின்றன. சங்க இலக்கியங்களைக் கொண்டு பார்க்கும்போது இக்கூற்று பொருந்துகின்றது.\n\nசங்க இலக்கியங்களும் சங்க இலக்கியத்தின் இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் காட்டும் வாழ்க்கை நெறி 2 வகையாகக் காட்டப்படுகிறது.\n\n- 1. அகத்திணை வாழ்க்கை\n- 2. புறத்திணை வாழ்க்கை\n\nமனிதனின் இன்ப வாழ்க்கையை உணர்த்தி நின்ற இலக்கியங்கள் அகத்திணை இலக்கியங்கள் என்றும், தனிமனிதன் சமூகத்தோடு தொடர்புகொண்டு வாழ முயன்ற வாழ்க்கையைக் காட்டுவது புறத்திணை இலக்கியங்கள் என்றும் கூறுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34146"}, {"id": [722, 1], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "சிவாஜியில் கேலி.\nரஜனிகாந்தின் சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்ற இரு கதாப்பாத்திரங்கள் கேலிப்படுத்தப்பட்டது குறித்த தமிழ் அறிஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த படத்தில் கறுப்புச்சாயம் பூசப்பட்ட, மொக்கான, வரம் தேடும் பெண்களாக சித்தரிக்கப்படிருந்தனர். தமிழ் பெண் ஒருவரை விரும்பும் காதாநாயப் பாத்திரம் இந்த பெண்களை கிண்டல் செய்வதாக காட்சிகள் அமைந்திருந்தன. \n\nவிமர்சனங்கள்.\n- படத்தில் இந்தப் பெண்களின் தகப்பனாக நடித்ததற்காக புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் பாப்பையா பெரும் விமர்சனத்துக்கு உள்ளானர். இவரைச் சிலர் புறக்கணிக்கவும் செய்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்\n- அங்கவை - சங்கவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14760"}, {"id": [722, 2], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "'ஓ' என்னும் சொல் மதகடைக்கும் பலகையைக் குறிக்கும். ஓய்மானாட்டில் ஏரிகள் மிகுதி. மதகடைக்கும் ஓக்கள் மிகுதியாக இருந்த நாடு ஓய்மானாடு எனப்பட்டது. இந்த நாட்டைப் பற்றிக் கூறும் சிறுபாணாற்றுப்படை அடிகள் இதனை 'பொருபுனல் தரூஉம்' என்று குறிப்பிடுவது 'ஓ' < ஓய் என மருவியது என்பதற்கு வலுவூட்டுகிறது.\n\nஓவியர்குடி மக்கள் வாட்போரில் வல்லவர்கள். \n\nஇவர்களின் முன்னோன் ஒருவன் இலங்கைத் தீவிலிருந்தபோது கரு தரித்து தாய் இங்கு வந்தபின் பிறந்தான் என்று பாடல் தெரிவிக்கிறது. இவன் தலைதூக்கி நிறுவிய ஊர் ‘நன்மாவிலங்கை’. இது இவன் கருவுற்ற ‘தொன்மாவிலங்கை’ நினைவாகச் சூட்டப்பட்டது. \n\nவில்லியாதன் ஆண்ட ஊர் இப்போது ‘வெள்ளிமேடுபேட்டை’ என்னும் பெயருடன் விளங்குகிறது.\n- பல்லவர் வரலாற்றில் வரும் பீலிவளை கதையை இதனோடு ஒப்பிட்டு எண்ணவேண்டியுள்ளது.\n\nஇவற்றையும் காண்க.\n- சங்க கால நாட்டுமக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43970"}, {"id": [722, 3], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "மேலும் காணலாம்.\n- பல்லவ அரசர் கால நிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34147"}, {"id": [722, 4], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.\n\nநண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.\n\nபக்தி இலக்கிய காலம்.\nஇராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது. \n\nவெளி இணைப்புகள்.\n- http://www.amazon.co.uk/Tirukkovalur-varalaru-Turai-Malaiyaman\n- http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions\n\n\n\n\n", "document_id": "ta_ta_15855"}, {"id": [722, 5], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் வரிகளே இத்தகைய புலவர்கள் கூட்டம் இருந்ததற்குச் சான்றாகும்.\n\nமுற்காலத் தமிழ் மொழியில் தமிழகம் என்ற சொல் 168 ஆவது புறநானூற்றுப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் என்று குறிக்கப்பட்ட இப்பகுதி முழுவதுமாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். தற்பொழுது இப்பிரதேசம் தோராயமாக தற்காலத் தென்னிந்தியா என்பதாக அறியப்படுகிறது. இத்தென்னிந்தியப் பகுதியில் தமிழ்நாடு, கேரளா , ஆந்திரப்பிரதேசம் சில பகுதிகள், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கும்.\n\nவரலாறு.\nதென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்கக் காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர். முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வாழ்பவை என்றே கருதுகின்றனர். ஒவ்வொரு சங்கத்திலும் அச்சங்க காலத்திற்கென சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டு தோற்றம் கண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகள், சங்க இலக்கியங்கள், மற்றும் தொல்பொருள் தரவுகள் ஆகியவையே தென்னிந்தியாவின் ஆரம்ப கால வரலாற்று ஆதாரங்களாகத் திகழ்கின்றன.\n\nசுமாராக கி.மு 400 மற்றும் கி.பி. 200 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், தமிழகத்தில் சேர, சோழ பாண்டியப் பேரரசுகள் இருந்துள்ளன. இவைதவிர வேளிர் போன்ற சில சுயாட்சி தலைவர்கள் ஆட்சியும் தமிழகத்தில் இருந்துள்ளது.\n\nஇலக்கியச் சான்றுகள்.\nபழந்தமிழகத்தின் வரலாறு, தமிழர்களின் சமூக-அரசியல் சூழல் பண்பாட்டு வழக்கங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடங்கிய சொத்துக்களாக இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் திகழ்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலம், தொன்மைக் காலம், இடைக்காலம் என்று மூன்று காலப் பிரிவுகளாகப் தமிழக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்தின் சமூக-அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் புரிதலை வழங்குகின்ற வகையில் உலகெங்கிலும் உள்ள இலக்கியங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் திகழ்கின்றன.\n\nகலாச்சாரம்.\nமேலதிக தகவல்கள்: பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை, பண்டைத் தமிழகத்தின் விவசாயம், பண்டைத் தமிழகத்தின் தொழிற்சாலைகள்\n\nசமயம்.\nபெரும் இலக்கண நூலான தொல்காப்பியம், பத்து நூல்களின் திரட்டான பத்துப்பாட்டு, எட்டு நூல்களை உள்ளடக்கிய எட்டுத் தொகை , சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி போன்ற பதினெட்டு சிறு படைப்புகளையும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் உள்ளடக்கியுள்ளது. பண்டைய தமிழர்கள் நெருக்கமாக இயற்கை வழிபாட்டின் வேர்களை பின்பற்றிய செயல் வட இந்தியாவில் பின்பற்றப்பட்ட அதன் சமகால வேத இந்து மதத்திற்கு எதிரான புறமதத்தினன் போல இருந்தது. பண்டைய சங்க இலக்கியங்களில் சிவன் முழுமுதற் கடவுளாக கருதப்பட்டான். அதேவேளையில் முருகன் வழிபாடும் மக்களால் கொண்டாடப்பட்டது. தமிழ்ப்புலவர்கள் இரு கடவுளரையும் சங்கம் ஏறி பாடி முழங்கியுள்ளனர். தமிழ்கூறு நல்லுலகம் தங்கள் வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என்றும் வகை படுத்தி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பிரித்து அப்பகுதிகளின் சூழலை ஒட்டிய கடவுள்களையும் வழிபட்டனர். மலை சார்ந்த குறிஞ்சி நில மக்கள் செவ்வேள் எனப்படும் முருகனையும், காடு சார்ந்த முல்லைநில மக்கள் திருமாலையும், வயல் சார்ந்த மருதநில மக்கள் வேந்தனையும், கடல் சார்ந்த நெய்தல்நில மக்கள் கடலோன் என்ற தெய்வத்தையும் வழிபட்டனர். பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் கொற்றவை என்ற தாய் கடவுளைக் குறிப்பிட்டுள்ளது. இதைத் தவிர மாயோன், வாலி போன்ற தெய்வங்களும் பண்டைகாலத்தில் இருந்துள்ளன. இடைக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் இந்துமதத்தின் ஆதிக்கம் தலைதூக்கியது. இதனால் சிவனை பின்பற்றுவோர் சைவர்கள் என்றும் விஷ்ணுவைப் பின்பற்றுவோர் வைனவர்கள் என்றும் இரு பிரிவுகள் தோன்றின.\n\nமுருகக் கடவுளை மிகவும் பிரபலமான தெய்வமாக வழிபட்டனர். ஆரம்ப காலத்தில் சிவபெருமானின் மகனாக நம்பப்பட்ட கார்த்திகேயனே முருகன் என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் உள்ளூரில் வேறுபட்ட தெய்வமாக கருதப்பட்ட முருக வழிபாடு பின்னர் வலிமை பெற்றிருக்கலாம். தமிழ் கலாச்சாரத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கிய ஆய்வாளாரான கமில் வி சுவலபில் அவர்களும், பகுப்பாய்வு செய்வதற்குரிய மிகவும் சிக்கலான கடவுள்களில் ஒருவராக சுப்பிரமணிய – முருகனும் உள்ளார் என்கிறார். ஆதிகாலத்தில் இருந்த கொற்றவை வழிபாடு பின்னாளில் அதாவது இடைக்காலம் தொட்டு இன்றுவரை அம்மன் வழிபாடு அல்லது மாரியம்மன் வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்து நாயகியாகிய கன்ணகியை தெய்வமாக்கிய பத்தினி வழிபாடும் தமிழர்களிடம் குறிப்பாக இலங்கையில் பொதுவாக காணப்பட்டது. இவர்களைத் தவிர திருமால், சிவன், கணபதி, பிற இந்து தெய்வங்கள் யாவருக்கும் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் பின்பற்றப்பட்டது.\n\nகலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வுகள் தலைவர் ஜார்ஜ் எல் ஆர்ட் மதுரைச் தமிழ்ச்சங்கமே சிறப்பான இலக்கியச் சங்கம் என்கிறார்.\n\nஇவற்றையும் காண்க.\n- தமிழக வரலாறு\n- தொல்காப்பியம்\n- புறநானூறு\n- பரிபாடல்\n\nஉசாத்துணை.\n- A. L. Basham, \"The Wonder that was India\", Picador (1995) ISBN 0-330-43909-X\n- P. T. Srinivasa Iyengar, \"History of the Tamils from the earliest times to 600 AD\", Madras, 1929; Chennai, Asian Educational Svcs. (2001) ISBN 81-206-0145-9.\n- Michel Danino, \"Vedic Roots of Early Tamil Culture\" (2001)\n- \"History of Mallars\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_65820"}, {"id": [722, 6], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "சங்க காலம் என்று தமிழில் வழங்கப்படும் கூட்டுச் சொல்லில் உள்ள சங்கம் என்பது சமசுக்கிருத மொழியிலிருந்து வந்த சொல் என்று கூறப்படுவதால் சங்க காலம் என்று சொல்லுவதற்குப் பதில் கழகக் காலம் என்று சொல்லும் வழக்கும் உருவானது.\n\nசங்க காலம்.\nகடைச்சங்க காலம் என்பது கி.மு. 4ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரை. இந்தக் கால கட்டத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிய தகவல்கள் ஓலைசுவடிகள்,மற்றும் கல்வெட்டுகள் மூலமும் கிடைத்துள்ளன.\n\nபுறச் சான்றுகள்.\nதொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மெகஸ்தனிஸ் பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியரின் மந்திரி கௌடில்யரும் பாண்டியர்களைக் குறிப்பிட்டுள்ளார். மகாபாரதமும், இராமாயணமும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.\n\nஅசோகரின் குறிப்புகளும் தனது நாட்டின் தெற்கு எல்லையில் உள்ள அரசுகள் என்று சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் பற்றிக் கூறுகிறது. உரோமுக்கும் இந்தியாவிற்கும் இடையில் பெருகி வந்த வர்த்தகத்தைத் தாலமி குறிப்பிடுகிறார்.\n\nசங்க காலத்தின் இறுதியில் மதுரையைக் கைப்பற்றிய களப்பிரர்கள் சங்க காலச் சிறப்புகள், தகவல்களை அழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.\n\n\"வரலாற்றின் உயிர்நாடி, காலக் கணிப்பாகும். இன்ன ஆண்டில், இன்ன திங்களில், இன்ன நாளில் இன்னது நிகழ்ந்தது என்று கூறுதல் வரலாற்றின் இலக்கணமாகும். பண்டையத் தமிழக வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்குக் காலங்கணித்தல் எளிதாகத் தோன்றவில்லை. மன்னர்களைத் தம் பாடல்களில் குறிப்பிடும் பழந்தமிழ்ப் புலவர்கள் அம்மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தைத் தெரிவிப்பதில்லை. அவர்களுடைய செய்யுள்களில் விளக்கப்படும் சில நிகழ்ச்சிகளைக் காலங்கணிக்கப்பட்ட வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்புறுத்தி அவற்றில் காலத்தை ஒருவாறு அறுதியிட வேண்டியதுள்ளது\" என வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.பிள்ளை குறிப்பிடுகின்றார். எனவே, புறச்சான்றுகளைவிட, அகச்சான்றுகளையே அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுக்க வேண்டியுள்ளது. அகச்சான்றுகள் பெரும்பாலும் இலக்கியங்களாகவே உள்ளன. அவ்விலக்கியங்கள் தரும் சான்றுகளிலிருந்து தமிழகத்தின் வரலாற்றுக்கு உட்பட்ட காலம் சங்ககாலம் என்பது பெறப்படுகிறது. இக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் பாண்டியன், சோழன், சேரன் என்ற முப்பெரும் மன்னர் அரசாண்டு வந்தனர். பாண்டியரின் தலைநகரம் மதுரை; சோழர்களின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினமும்(புகார்) உறையூரும் ஆகும். சேரனின் தலைநகரம் வஞ்சி.\n\nசங்ககால மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாராட்டிப் பரிசில் வழங்கிப் புரந்து வந்தனர். சங்ககால மன்னர்கள் எழுப்பிய எழிலோங்கு அரண்மனைகள், மாளிகைகள், கோயில்கள், அங்காடிகள், துறைமுகங்கள், அவர்கள் ஓட்டிய நாவாய்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. ஆனால் அவர்கள் காலத்துப் புலவர்கள் பாடிய பாடல்கள் - மன்னர்களது அருமைகளையும், பெருமைகளையும், பண்புகளையும் பறைசாற்றும் பாடல்கள் இப்போதும் எஞ்சி நிற்கின்றன. அந்தப் பாடல்களே சங்ககாலத் தமிழகத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்துகின்றன. தமிழர்களின் அக, புற வாழ்வு ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல் பாடல்கள், வணிகம், ஓவியம் சிற்பம் கட்டடம் போன்ற கலைகள் ஆகிய எல்லாவற்றையும் சங்கப் பாடல்களே சான்றாக நின்று விளக்குகின்றன.\n\nசங்கம் எனும் சொல்.\n'சங்கம்' என்னும் சொல் (புலவர் கூட்டம் என்ற பொருளில்) சங்க இலக்கியம் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை. அது தமிழ்ச் சொல்லா, வடமொழிச் சொல்லா என்ற வாதங்களும் உண்டு. சங்கம் என்னும் சொல் பிற்காலத்திய ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கூடல், அவை, மன்றம் போன்றவை ஆகும். அவை முன்பு வழக்கிலிருந்தன. சொற்கள் மறைவதும் மாறுவதும், புதிதாகத் தோன்றுவதும் ஒவ்வொரு மொழியிலும் நிகழக்கூடியது. எனவே தொடக்க காலத்தில் 'சங்கம்' என்ற சொல் கையாளப் படாமையால், சங்கம் என்ற அமைப்பு இருந்திருக்க இயலாது என்பார் கூற்று உண்மைக்குப் புறம்பான ஒன்று. ஆகவே, பண்டைத் தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தலை, இடை, கடை என்று மூன்று சங்கங்கள் அமைத்து, அவற்றின் வாயிலாகத் தமிழ் வளர்த்தார்கள் என்று கூறும் மரபைப் புறக்கணித்துவிட முடியாது.\n\nசங்கம் பற்றிய செய்தி.\nதமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல் உரையில் தான் முதன் முதலாகக் காணப்படுகின்றன. தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்ற மூன்று சங்கங்களைப் பற்றிய வரலாற்றை அவ்வுரை சுருக்கிக் கூறுகின்றது. அவ்வரலாற்றைப் பிற்கால உரையாசிரியர்களான பேராசிரியரும், அடியார்க்கு நல்லாரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மூன்று சங்கங்கள் இருந்து பல்வேறு காலங்களில் தமிழ் வளர்த்த வரலாற்றைப் பல புராண ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி தம் நூலில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பாடியுள்ளார். வில்லிபுத்தூராரும், தாம் பாடிய பாரதத்தில் 'நன்றறிவார் வீற்றிருக்கும் நன்மாடக் கூடல்' என்று மதுரையைப் புகழும்போது 'நன்றறிவார்' எனச் சங்கப் புலவர்களைக் குறிப்பிடுகிறார்.\n\nஇறையனார் களவியல் உரை.\n'இறையனார் களவியல்' எனும் நூலின் உரையாசிரியர், தமிழ் வளர்க்கும் உயர்ந்த நோக்கத்தோடு, பண்டைக் காலத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் பலரையும் ஒன்று கூட்டித் தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழைப் போற்றிய செய்தியைத் தெரிவிக்கிறார். மேலும், தமிழ்ச் சங்கங்களின் அமைப்பு, செயல்பாடு ஆகியவை பற்றி விரிவான செய்திகளையும் இறையனார் களவியல் உரை குறிப்பிடுகின்றது.\n\nகுமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரையில் முதற் சங்கம் நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடி நாகனார், குபேரன் முதலாய 549 புலவர் அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச்சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த புலவர்களின் எண்ணிக்கை 4449. அவர்கள் பரிபாடல்கள் பலவற்றையும், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்களையும் இயற்றினார்கள். இந்தத் தலைச் சங்கம் தொடர்ந்து 4440 ஆண்டுகள் நடைபெற்றது. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் 89 பேர் இச்சங்கத்தைப் பாதுகாத்து வந்தார்கள். அக்காலத்தில் எழுந்த நூல்களுக்கு இலக்கணமாக இருந்த நூல் அகத்தியம்.\n\nபின்னர்த் தென்மதுரை கடல்கோளுக்குள்ளான போது, கபாடபுரம் பாண்டிய நாட்டுக்குத் தலைநகர மாயிற்று. அங்கு இடைச் சங்கம் நிறுவப்பட்டது. தொல்காப்பியர், இருந்தையூர்க் கடுங்கோழியார், மோசியார், வௌ¢ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கனார், திரையன் மாறனார், துவரைக்கோன், கீரந்தையார் முதலிய 59 பேர் இச்சங்கத்தில் அமர்ந்து தமிழாராய்ந்தார்கள். அவர்களுடன் இச்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 3700. வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னர்கள் இச்சங்கத்தின் புரவலர்களாய்த் திகழ்ந்தனர். அவர்களுள் ஐவர் தாமே புலவர்களாகவும் அச்சங்கத்தில் அமர்ந்திருந்தனர். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்துக்கு அகத்தியமும், தொல்காப்பியமும் இலக்கண நூல்களாகத் திகழ்ந்தன.\n\nகபாடபுரத்தைக் கடல் கொண்ட பின்னர்க் கடைச்சங்கம் வடமதுரையில் (இப்போதைய மதுரை) கூடிற்று. இச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்த புலவர்கள் 49-பேர். இவர்களுள் மூவர் பாண்டிய மன்னர். சேந்தம் பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகிய புலவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் உள்ளிட்ட 449பேர் பாடினர். இயற்றப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலிநூற்றைம்பது, பரிபாடல் எழுபது, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன. கடைச் சங்க காலத்தில் வழங்கிய இலக்கண நூல் தொல்காப்பியம். இச்சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது. இக்கடைச் சங்கத்தை மதுரையில் நிறுவியவன் பாண்டியன் முடத்திருமாறன் என்னும் மன்னன். இதன் இறுதி ஆண்டுகளில் அரசாண்டவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இவ்வாறு களவியல் உரை கூறுகிறது.\n\nசங்கம் பற்றிய உண்மைகள்.\nஇறையனார் களவியல் உரைச் செய்திகள் முழுமையும் உண்மையானவையா எனும் ஐயம் உண்டு. \"தமிழ்ச் சங்கங்கள் மூன்றும் தோன்றி வளர்ந்த வரலாறு பற்றிய இறையனார் அகப்பொருள் உரை கூறும் செய்திகள் அளவைக்கு ஒவ்வாத காலவரையறை, புலவர் எண்ணிக்கை முதலியவை கலந்துள்ளன என்பது உண்மை. எனினும், அவற்றை முற்றிலும் கற்பனை என்று புறக்கணிக்க இயலாது.\n\n<poem>\nஎப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (திருக்குறள்,355)\n</poem>\n\nஎன்பது நியதி. எனவே, இவற்றை நன்கு ஆய்ந்து அவற்றுள் உண்மை காணலே பொருத்தம்\" என, வரலாற்றுப் பேராசிரியர். கே.கே.பிள்ளை குறிப்பிடுவதை நாம் கருத வேண்டும்.\n\n- களவியல் உரையாசிரியரும், புராண ஆசிரியர்களும் அவ்வக் காலங்களில் தத்தமக்குக் கிடைத்த குறிப்புகளையும், தகவல்களையும், செவிவழிச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு தத்தம் நூல்களில் சேர்த்திருக்க வேண்டும்.\n- மேலும், தமிழ்ச்சங்கங்களைப் பற்றிய வரலாறுகளில் வரும் மன்னர்கள், புலவர்கள் ஆகியவர்களுள் பலர் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அதனால், அப்புலவர்கள் உயிருடன் வாழ்ந்திருந்தவர்கள், புனைபாத்திரங்கள் அல்லர் என்பதை மறுக்க முடியாது. பாண்டிய மன்னர் அவையில் புலவர்கள் பலர் வீற்றிருந்த வரலாற்றை வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுகின்றது.\n\nஎனவே, சங்கம் பற்றிய செய்திகளில் சில மிகையாகவும், புனைந்துரையாகவும் இடம் பெற்றிருந்தாலும், மூன்று சங்கங்கள் இருந்தமையும், மன்னர்கள் புலவர்களை ஆதரிக்கும் புரவலராக இருந்து தமிழ் வளர்த்தமையும் உண்மைக்குப் புறம்பானவை அல்ல. என்பதை நாம் உறுதியாக ஏற்கலாம்.\n\nசங்கம் பற்றிய பிற சான்றுகள்.\nகடைச் சங்கப் பாடல்களில், சங்கம் இருந்தமைக்கு£¤ய அகச் சான்றுகள் பல உள்ளன.\n\nமேலும், தொல்காப்பியப் பாயிரத்திலும் வேறுபல நூல்களிலும் சங்கம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.\n\nபிளினி.\nகபாடபுரம் பாண்டியனுடைய தலைநகராய் இருந்த பிறகு தென்மதுரை தலைநகராக மாறியதற்கு இராமாயணம், மகாபாரதம், கௌடில்யரின் அர்த்த சாத்திரம் ஆகிய நூல்களில் சான்றுகள் கிடைக்கின்றன. கன்னியாகுமரிக்குத் தெற்கில் துறைமுகம் ஒன்று இருந்ததாகப் பிளினி கூறுகின்றார்.\n\nமலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்,\nமெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப்\nபுலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்ததென்னவர்...\n\nஎன்று முல்லைக் கலியிலும்,\n\nபஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள,\nவடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு\nதென்திசை யாண்ட தென்னவன்...\n\nஎன்று சிலப்பதிகாரத்திலும் இதைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நோக்கின், வட மதுரையானது பாண்டிய நாட்டின் தலைநகராவதற்கு முன்பு பாண்டியர்கள் அதற்குத் தென்பால் கபாடபுரத்தில் அமர்ந்தும், அதற்கும் முன்பு மேலும் தெற்கில் அமைந்திருந்த தென்மதுரையிலிருந்தும் ஆட்சி புரிந்து வந்தனர் என்ற வரலாறு உண்மையே என்று பேராசிரியர். கே.கே. பிள்ளை போன்றோர் உறுதிப்படுத்துகின்றனர்.\n\nஇதுகாறும் சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து சங்கம் பற்றிய செய்திகளும் அவற்றிற்கு உறுதுணையாக இருந்த சான்றுகளும், எந்த அளவுக்கு உண்மையென்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.\n\nகாலம்.\nமூன்று சங்கங்களும் இருந்த காலத்தைப்பற்றிப் பல்வேறு வகையான கருத்துகள் நிலவுகின்றன. சிலர் மிகவும் முன்பும், சிலர் மிகவும் பின்பும் கொண்டு செல்கின்றனர், இவர்கள் தம் உணர்வுகளின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றனர். அக, புறச் சான்றுகளின் அடிப்படையில் சிலர், நடு நிலையாகச் சில கருத்துக்களை வழங்கியுள்ளனர். அவ்வாறு, பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளுகின்ற கருத்து, மூன்றாம் சங்கம் முடிவுற்றதாகக் கருதப்படும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலம் சங்க காலம் என்பதாகும்.\n\nநிலமும் பொழுதும்.\nசங்க நூல்களுள் நுழைவதற்கு முன்பு, அவற்றின் பாடுபொருள், பாடுமுறை பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வோம். வாழ்வின் இருபெரும் பகுதிகளாகிய அகப்பொருளையும் புறப்பொருளையும் பாடுவன சங்க இலக்கியங்கள் என்பதை அறிவீர்கள். ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் கண்டு காதலித்து மணந்து இல்லறம் நடத்தி வருவதை 'அகம்' என்றும் வீட்டுக்கு வெளியேயான பொது வாழ்க்கை முறை, போர், செல்வம், கல்வி, கொடை முதலியன 'புறம்' என்றும் பொருள் இலக்கணம் வகுத்தனர் பண்டைய தமிழர்.\n\nதாம் வாழ்ந்த நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று நான்கு வகையாகப் பிரித்தனர். பாலை என்னும் நிலம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். பாலை என்பது தனியே என்றும் காணுமாறு இருக்கும் நிலமன்று. முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் மழைவறண்ட காலத்தில் வளம் இழந்து தோன்றுவதையே 'பாலை' என்றனர். ஆகவே பாலை என்பது என்றும் நிலையாக இருக்கும் நிலவகை அன்று. அகப்பொருளின் இலக்கணத்திலும், இலக்கியங்களிலும் பாலைத் திணை உண்டு. ஆகவே அக இலக்கியம் ஐந்திணை உடையது. நிலத்தைப் பாகுபாடு செய்தது போலவே, காலத்தையும் பாகுபாடு செய்திருந்தனர். காலம், பெரும் பொழுது என்றும், சிறு பொழுது என்றும் இருவகையாகப் பிரிக்கப்பட்டது.\n\nஓராண்டிற்குரிய தட்ப வெட்ப மாறுபாடுகளுக்கேற்ப, கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் ஆகிய காலங்களைப் பெரும் பொழுதுகள் என்றனர். காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை ஆகியவற்றைச் சிறு பொழுதுகள் என்று குறித்தனர். பெரும் பொழுதை ஆண்டு, திங்கள், கிழமை, நாள், நாழிகை, நொடி எனவும் பகுத்திருந்தனர்.\n\nஅகமும் புறமும்.\nஉலக அமைப்பை முதல், கரு, உரி என மூன்றாக வகுத்து, உலகில் வாழும் மக்களின் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பாகுபடுத்தி, அதை இயற்கையுடன் இயைபுறுத்தியது பண்டைய தமிழரின் சிறப்பு என்பதை அறிவீர்கள்.\n\nசங்க இலக்கியங்களுள் பெரும்பாலானவை அகப்பொருளைப் பற்றியே குறிப்பிடுகின்றன. மக்கள் இல்லற வாழ்க்கையையே பெரிதும் பாராட்டி வந்தனர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு தானாக வந்து சேரும் என்பது பண்டைத் தமிழர்களின் கொள்கையாக இருந்தது. இக்காரணத்தினாலேயே திருவள்ளுவரும், அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை மட்டும் பாடினார். இந்த மரபைப் பின்பற்றியே பிற்காலத்தில் 'இல்லற மல்லது நல்லற மன்று' என்று கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.\n\nஆண்டிப்பட்டி மலை, பழனி ஓவியங்கள்.\nஆண்டிப்பட்டி மலை, பழனி பகுதியில் சங்ககாலத்தைச் சேர்ந்த சுமார் 3000 ஆண்டுகள் பழைமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n\nஇவற்றையும் காண்க.\n- சங்கம்-முச்சங்கம்\n- தமிழ்ச் சங்கம்\n- சங்க கால ஊர்கள்\n\nஉசாத்துணை.\n- தே. ப. சின்னசாமி (ப- 25),பெருமைமிகு பாண்டியர்களின் வீர வரலாறு,(2001).\n\n\n\n\n", "document_id": "ta_ta_32288"}, {"id": [722, 7], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nதிருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.\n\nசங்க கால புலவரான ஔவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.\n\nதிருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.\n\nவாழ்க்கை.\nதிருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது . மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.\n\nமா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும் மணி மேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வள ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.\n\nசிறப்புப் பெயர்கள்.\nதிருவள்ளுவரை\n- தேவர்\n- நாயனார்,\n- தெய்வப்புலவர்,\n- செந்நாப்போதர்,\n- பெருநாவலர்,\n- பொய்யில் புலவர்\n- பொய்யாமொழிப் புலவர்\n- மாதானுபங்கி\n- முதற்பாவலர்\nஎன்று பல சிறப்புப்பெயர்களாலும் அழைப்பர்.\n\nபுலவர்களின் பாராட்டுகள்.\nபல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.\n\nஇவரை,\n\nஎன பாரதியாரும்,\n\nஎன பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.\n\nஇயற்றிய நூல்கள்.\n- திருக்குறள்\n\nஇது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை\n- ஞான வெட்டியான்\n- பஞ்ச ரத்னம்\nஇதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்:\n\n\"அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே\nயவனிதனில் ஞானவெட்டியருள யானும்\nநிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத \nநிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே\"\n\nஇவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.\n\nதிருவள்ளுவரும் சமயமும்.\nதிருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள் சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால் திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.(சமண மதம் இறை நம்பிக்கையற்றவர்கள், கொள்கையை வழிபடுபவர்கள்)\n\nதிருவள்ளுவரும் சைவமும்.\nதிருவள்ளுவரை திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.\nதிருவாவடுதுறை ஆதீனமாகிய கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் எனும் நூலை எழுதியுள்ளார். அதில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.\n\nஅழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர் திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டுக் குறள்களிலுமே தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.\n\nதிருவள்ளுவர் கோயில்.\nதிருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.\n\nசான்றுடன் திருவள்ளுவரின் காலம்:\n\nஅறை நூற்றாண்டிற்கு முன் வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்தாக தெரிகிறது. சங்க காலங்களில் புலவர்கள் அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே பரிசில் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள் தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க கால புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மேலும் ஊன் பொதி பசுங்குடையார், இடையன் சேந்தன் கொற்றனார், பாவைக்கொட்டிலார் போன்றோர் அப்போரில் வெற்றி பெற்றவர்கள் தமிழ் அரசர்களே என்றும் ஆயினும் சோழன் இளஞ்சேட் செண்ணி மௌரியர்களை பாளி நகரம் வரை விரட்டிச் சென்று வென்றதாக அவ்வரசனை புகழ்ந்து பாடுகின்றனர். அதாவது இப்போர்கள் அப்புலவர்களின் காலத்தில் நடந்தவை என தெளிவாக தெரிகிறது. இவை அசோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது. மேலும் மாமூலனார் மௌரியர்களுக்கு மூன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம் மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்.\n\nமாமூலனாரின் காலம் தெரியாத காலங்களிலேயே வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி ஆரியர்கள் கி.மு 600 வாக்கில் தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. மாமூலனார் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டது.ஆரியனான விஜயன் என்பவன் பாண்டியன் மகளை திருமணம் செய்த பிறகு கி.மு 543ல் இலங்கையை அடைகிறான்.இவை இலங்கை நூலான மகாவம்சம் மூலம் தெரியவருகிறது. ஆக ஆரியர்கள் கி.மு 700 வாக்கில் தமிழகம் வந்திருக்க வேண்டும். திருவள்ளுவர் திருக்குறளில் 12000 கு மேற்ப்பட்ட தமிழ் சொற்களையும்,50கு குறைவான வடமொழி சொற்களையும் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் மறைமலை அடிகள்,மொழி ஞாயிறு தேவநேய பாவானர், பாரதிதாசன் போன்றோர் மேற்க்கண்ட வார்த்தைகளிலும் தமிழ் வேர் சொற்கள் இருப்பதாக நிரூபிக்கின்றனர்.தேவநேய பாவானர் 16 (வடமொழி) சொற்கள் இருப்பதாகவும் ,சி.இலக்குவனார் 10கு குறைவாக இருப்பதாக கூறுவதும் கவணிக்கத்தக்கது. மேலும் ரிக் வேதத்தில் இந்திரனை பற்றிய குறிப்பும், ஆரியர்கள் தமிழகம் நுழைந்த பிறகு இந்திரனை பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர் திருக்குறளை ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும்.இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவருகிறது. இதன் மூலம் வள்ளுவர் காலம் குறைந்தது கி.மு 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும்\n\nநினைவுச் சின்னங்கள்.\nதமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.\n\nசென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வள்ளுவர் கோட்டம்\n- திருவள்ளுவர் சிலை\n- திருவள்ளுவர் ஆண்டு\n- திருவள்ளுவர் நாள்\n\nவெளி இணைப்புகள்.\n- Tamilnation.orgல் திருவள்ளுவர் பற்றிய அறிமுகக் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_404"}, {"id": [722, 8], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் \"எட்டுத்தொகை\" நூல்கள்,\"பத்துப்பாட்டு\" நூல்கள்,\"பதினெண் கீழ்க்கணக்கு\" நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியம்\n- சங்கம் மருவிய காலம்\n- சங்க காலப் புலவர்கள்\n- எட்டுத்தொகை தொகுப்பு\n\nவெளி இணைப்புக்கள்.\n- மதுரைத் திட்டம்\n\nசங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்.\n- சங்கத் தமிழ் For Dummies\n- கூடல்\n- அறத்தொடு நிற்றல்\n- வெறியாட்டு\n- சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம்\n- சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்-தமிழ் எழுத்தாளர்கள்\n- சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்-தமிழ்த்தோட்டம்\n- நீர் வழிப்படூஉம் புணைபோல்.\n- மனையுறை குருவிகளின் காதல்.\n- இம்மென் கீரனார்.\n- இரு பேராண்மைகள்\n- இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.\n- முதலில் தோன்றியது நீரா? நிலமா?\n- தலைப்புணைக் கொளினே \n- இயற்கையின் காவலர்கள்.\n- பழந்தமிழர் விளையாட்டுக்கள் – 36.\n- சங்கஇலக்கிய ஊர்ப்பெயர்கள் ஆய்வு(சிறப்பாய்வு- உறையூர்)\n- சங்க இலக்கியத்தில் மனித நேயம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108"}, {"id": [722, 9], "question": "கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான <Query> கணிதத்திலும் திறமையாயிருந்தார்.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,967 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். போத்தனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போத்தனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nவரலாற்றுப் பழமை.\n- சங்க காலப் புலவர் \"குன்றூர் கிழார் மகனார்\" என்பவர் இவ்வூரைப் \"போந்தை\" என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் \"நெடுவேள் ஆதன்.\" இவ்வூரில் \"ஓரெயில்\" என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம். இன்றேல் பெண் தரமாட்டானாம்.\nஅடிப்படைச் சான்று.\n- புறநானூறு 338\n\n\n\n\n", "document_id": "ta_ta_4436"}]
[{"id": [723, 0], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "இப் பல்கலைக்கழகமானது 39 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். இதில் 2006 ஆம் ஆண்டுக் கணக்கின் படி \n22,640 மாணவர்கள் படிக்கின்றார்கள். அவற்றில் 15,495 மாணவர்கள் பட்டப் படிப்புக்காவும், 7,145 மாணவர்கள் மேற்பட்டப் படிப்புக்காகவும் பயில்கின்றார்கள். இப் பல்கலைக்கழகமானது சுமார் 3.6 பில்லியன் பிரித்தானிய பவுண்டு நிறுவன வளர்ச்சித் தொகையாகப் பெற்றுள்ளது.\n\nகட்டடங்களும் வசதிகளும்.\nநூலகங்கள்.\nஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலேயே ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலக அமைப்புக் காணப்படுகின்றது. இங்கே 11 மில்லியன் நூல்கள் காணப்படுகின்றன. இவை அலுமாரிகளில் 120 மைல் (190 கிலோமீற்றர்) நீளத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நூலகங்களில் ஒன்றான பொட்லியன் நூலகமே பிரிட்டிஷ் நூலகத்திற்கு அடுத்தபடியாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக உள்ளது. இந்த நூலகம் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்படும் அனைத்து நூல்களினதும் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு சட்டரீதியான சேமிப்பு நூலகம் ஆகும். இந்த நூலகத்தின் நூல்கள் வைக்கும் அலுமாரியின் நீளம் ஒவ்வொரு வருடமும் மூன்று மைல்கள் (ஐந்து கிலோமீற்றர்கள்) வீதம் அதிகரித்துச் செல்கின்றது.\n\nஅருங்காட்சியகங்கள்.\nஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய பல திறந்த அருங்காட்சியகங்களையும் காட்சியகங்களையும் பராமரிக்கின்றது. இவற்றுள் ஒன்றான அஷ்மோலியன் அருங்காட்சியகம் 1683 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகமே ஐக்கிய இராச்சியத்தின் பழமையான அருங்காட்சியகமும் உலகின் மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழக அருங்காட்சியகமும் ஆகும். அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி, பாப்லோ பிக்காசோ போன்றோரின் படைப்புக்கள் உள்ளடங்கலாகக் கலை மற்றும் தொல்லியல் துறை சார்ந்த பல குறிப்பிடத்தக்க திரட்டுகள் காணப்படுகின்றன.\n\nபூங்காக்கள்.\nஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பூங்காக்கள் நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவிற்குப் பரந்து காணப்படுகின்றன. இவை பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டுள்ளன. இப் பூங்காக்கள் பல்வேறு விளையாட்டுக் களங்களையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகப் பூங்காக்கள் மரபியல் பூங்கா, பரிசோதனைத் தோட்டம் என்பவற்றையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன.\n\nஆக்சுபோர்டு உயர் தெருவில் அமைந்துள்ள தாவரவியற் பூங்காவே ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பழமையான தாவரவியற் பூங்கா ஆகும். அத்தோடு இது உலகின் மூன்றாவது பழமையான அறிவியல் தோட்டம் ஆகும். இத் தாவரவியற் பூங்கா 8000 வகையான தாவர வகைகளை 1.8 ஹெக்டயர் (4 ½ ஏக்கர்) நிலப்பரப்பில் கொண்டுள்ளது. \n\nஅமைப்பு.\nகல்லூரிகள்.\nஆக்சுபோர்டு பல்கலைக்கழக உறுப்பினராவதற்கு, அனைத்து மாணவர்கள், மற்றும் பெரும்பாலான கல்வித்துறை ஊழியர்கள் மேலும் ஒரு கல்லூரி அல்லது மண்டபம் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 38 கல்லூரிகளும் ஆறு நிரந்தர தனியார் மண்டபங்களும் உள்ளன. அனைத்துக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடப் படிப்புக்களும் கற்பிக்கப்படாவிட்டாலும் ஒரு பரந்த அளவிலான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.\n\nஅந்தக் கல்லூரிகள் பின்வருமாறு:\n\nபரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்.\n- தெரசா மே\n- மார்கரெட் தாட்சர்\n- கில்லார்ட் சூக்கர்மன்\n\nவெளி இணைப்புகள்.\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வலைத்தளம்\n- Oxford Blueprint: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செய்தி மடல்\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செய்தி இதழ் (கெசட், Gazette)\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம்\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மெய்த்தோற்ற(Virtual) சுற்றுலா\n- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் நிலையான தனியார் கூடங்களின் ஒளிப்படத் தொகுதி\n- Oxford City Council tourism site — Maps of the University and city, directions, events, etc.\n\n- ஆக்ஸ்போர்டு நகரம் பற்றிய தகவல்\n- The Aliens' Guide to Oxford\n- BBC Oxford Museum Tour\n- Oxford City Guide Comprehensive Guide to Oxford\n- The Future of Oxford. By the Oxford Alumni Association of New York.\n-  Town & Gown : The Oxford Game - a humourous board game that celebrates Oxford University's rich history.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6271"}, {"id": [723, 1], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "காட்சியகங்கள்.\nசுமார் 13.07 ஏக்கர் பரப்பளவில் நிறுவவிருக்கும் கடல் அருங்காட்சியகத்தில் உலகத்தரம் மிக்க காட்சி அரங்குகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளனர்.\n\n- கடல் உயிரினங்களை அருகில் காண 100மீ கடலின் அடியே சுரங்கப்பாதை.\n- 60 நபர்கள் அமரக்கூடிய கடலடியில் உணவகம்.\n- 6 தங்கு அறைகள்.\n- 50 பென்குயின் பறவைகள் அடங்கிய பூங்கா\n- கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி மையம்\n- 2 பெருவளாகக் கடைகள்\n- 6.5 ஏக்கர் பரப்பளவில் ஒலி மற்றும் ஒளி காட்சி கொண்ட அரியவகை மீன் மற்றும் ஆமை பூங்கா\n- 300 நபர்கள் அமரக்கூடிய பன்னோக்கு காட்சி அரங்கு (நேஷனல் ஜியாகிரபிக் (இந்தியா) மற்றும் டிஸ்கவரி தொலைக்காட்சி ஆகியவற்றோடு இணைந்து செயலாக்கம்)\n\nஇது தவிர ஒளி நீரூற்று, இலவச மகிழுந்து பயணம், கலாச்சார உணவகங்கள், மீன் விளையாட்டுக்கள் போன்றவைகளும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\nகடல் அருங்காட்சியகத்திற்க்காண ஒப்பந்த விளக்க விளம்பரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87991"}, {"id": [723, 2], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "இது 1549 ஆம் ஆண்டு தொடக்கம் டெவன்ஷயர் கோமகனின் (Duke of Devonshire) இருப்பிடமாகவும் கெவண்டிஷ் குடும்பம் (Cavendish Family) என அழைக்கப்படும் அவரது குடும்பத்தின் வசிப்பிடமாகவும் இருந்து வருகிறது.\n\nமுதலில் கட்டப்பட்டபோது இருந்ததை விட இப்போது பெரு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. பிரதான கட்டடம் 1687 க்கும் 1707 க்குமிடையில் முதலாவது கோமகனால் புதுப்பித்துக் கட்டப்பட்டது. இதற்கு வடக்குப் புறமுள்ள நீண்ட கட்டடம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆறாவது கோமகனால் கட்டப்பட்டது. 1970 ஆம் ஆண்டு பதினோராவது கோமகனும் சீமாட்டியும் (Duchess) சேர்ந்து காட்சிப்படுத்தும் பசுமைக்கூடத்தை அமைத்தார்கள். இவ்வாறு காலத்துக்குக் காலம் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வந்துள்ளன.\n\nஐந்து நூற்றாண்டுகளாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 சந்ததியினரால் சேர்க்கப்பட்டு வந்த அரிய பொருட்கள் மாளிகையில் உள்ளன. மாளிகையின் உள்புறம் விலை மதிப்பில்லாத பல அரிய ஓவியங்கள், தளபாடங்கள், சிலைகள், புத்தகங்கள், பல வகையான கலைப்பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் என பிரமிக்க வைக்கும் காட்சிகள் உள்ளன. தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கோவில்களில் காணப்படுவது போன்ற மேற்கூரை ஓவியங்கள் சுமார் 60 அடி உயரமுள்ள உள் விதானத்தில் வரையப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்த கலைப்படைப்புகள் இங்கே உள்ளன.\n\nமாளிகையின் ஒரு புறத்தில் படிப்படியாக விழும் நீர்வீழ்ச்சி உள்ளது. மாளிகையின் முன்புறத்தில் எம்பரர் பவுண்டன் (Emperor Fountain) எனப்படும் சுமார் 150 அடி உயரத்துக்கு எழும்பும் நீரூற்று உள்ளது. மாளிகைக்கு வடகிழக்கில் ஒரு பெரிய குதிரை லாயம் உள்ளது.\n\nஇரண்டாவது உலகப் போரின் போது இங்கிலாந்திலுள்ள பல அரச மாளிகைகள் இராணுவ பயன்பாட்டிற்கு விடப்பட்டன. ஆனால் இந்த மாளிகை ஒரு பெண்கள் பாடசாலையின் விடுதியாக மாற்றப்பட்டு சுமார் 300 மாணவிகள் தங்க வைக்கப் பட்டனர். அதனால் மாளிகை சேதமுறாமல் காப்பாற்றப்பட்டது.\n\nதற்போதைய உரிமையாளர்கள் இம்மாளிகையை பெரும்பாலும் மக்கள் பயன்பாட்டிற்கேற்ற விதமாக பல ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். உல்லாச பயணிகளைக் கவரும் விதமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 105 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவில் அழகிய பூக்கள், சிலைகள், மாபெரும் நீர் விளையாட்டுக்கள் போன்ற மக்களை மகிழ வைக்கும் பல அம்சங்கள் உள்ளன. \n\n1973 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இங்கேயுள்ள பண்ணையில் எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் ஏற்ற விதமாக விளையாட்டு இடங்கள், மிருகங்கள் என்பவை உள்ளன. அத்துடன் இந்த மண்ணை (பூமியை) நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், நாம் உண்ணும் உணவு எங்கிருந்து எப்படிக் கிடைக்கிறது, பசுக்களையும் ஆடுகளையும் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பன போன்ற விடயங்களை குழந்தைகள் இங்கே அறிந்து கொள்ள முடிகிறது. பசுவிலிருந்து எவ்வாறு பால் எடுக்கப்படுகிறது. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு எப்படி வருகிறது, மீன் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு போன்றவற்றை நேரடியாகக் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காட்டின் நடுவில் மலையேறிச் செல்லும் அனுபவத்தையும் இங்கு பெறலாம். பண்ணைப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு கடையும் உள்ளது.\n\nஇங்கு திரைப்படக் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. பிரைட் அண்ட் பிரயடஸ், த டச்சஸ் (The Duchess) (2008), த உல்ஃப்மன் (The Wolfman) (2010) ஆகியவை குறிப்பிடத்தக்கன.\n\nவெளி இணைப்பு.\n- அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58791"}, {"id": [723, 3], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "நூல்கள்.\nஐக்கிய நாடுகள் சபை, வெளி நாட்டு அரசுகள் ஆகியவற்றின் ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளனர். இவை பல மொழிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பழைய கால ஓலைச்சுவடிகளும் உள்ளன.\n\nகுறிப்பிடத்தவை:\n- சீசீ தோங்ஜியான் எழுதிய பக்கம்\n- ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்த சிப்பிங் கற்கள்\n- 2,70,000 அரிய, பழங்கால சீன நூல்கள்\n- சீன வரலாற்று ஆவணங்கள்\n- பழைய வரைபடங்கள், படங்கள்\n- இம்பீரியல் நூலகத்தில் இருந்து பெற்றவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21376"}, {"id": [723, 4], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "- பழுப்பு பாசி (Brown algae)\n\n- மிகப் பெரிய பாசி சிக்குப்பிடித்த பாசி (tangles)\n\n\n\nஅமைவு முறை.\nஉலகம் முழுவதும் ஆல்கா 18,000 இனங்கள் உள்ளன. இவற்றில் நான்கு வகைகள் உள்ளன. பச்சை பாசி, ஊதா பச்சை பாசி, பழுப்பு பாசி, மற்றும் சிவப்பு பாசி இவற்றில் பழுப்பு பாசி மிகவும் பெரியதாக வளரக்கூடியது. இவை குளிர்ந்த கடல் நீரிலும், பனிக்கடலிலும் நன்கு வளர்கிறது. இவை 300 அடி நீளத்திற்கு வளர்கின்றன. உலகில் உள்ள மிகபெரியனவாகவும் உள்ளன.\n\nவகைகள்.\nபசிபிக் கடலில் உலகின் மிகப்பெரிய தாவரமாக இப்பாசி (Oar weed) வளர்கிறது. இது (200 மீ) 660 அடி நீளம் வளரக்கூடியது. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் வளர்கின்றன. இவை மெல்லிய கயிறுபோல் உள்ளது. இப்பாசி நிமிர்ந்து வளர்வதற்கு பல காற்றுப்பைகள் இலையின் அடியில் உள்ளது. பழுப்புப் பாசிகள் உணவாகப் பயன்படுகின்றன. பழுப்பு பாசி சாதியில் 1,100 இனப்பாசிகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117311"}, {"id": [723, 5], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "உலகெங்கிலும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சட்ட நூலகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் ஒரு பகுதி சட்டத்துக்காக ஒதுக்கப்படுவது உண்டு. நீதிமன்றங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், தனியார் சட்ட நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் சட்ட நூலகங்கள் இருப்பதுண்டு. \n\nஉலகின் சட்ட நூலகங்கள்.\nஉலகின் மிகப் பெரிய சட்ட நூலகங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. உலகின் மிகப் பெரிய சட்ட நூலகம் 2.9 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட அமெரிக்காவில் உள்ள காங்கிரசு சட்ட நூலகம் ஆகும். 2.0 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட ஆவார்டு சட்டப் பள்ளி நூலகமே உலகின் மிகப் பெரிய கல்விசார் சட்ட நூலகம். அதேவேளை, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகப் பெரிய சட்ட நூலகம் 550,000 தொகுதிகளோடு கூடிய பாட்லியன் சட்ட நூலகம் (Bodleian Law Library) ஆகும். \n\nஐக்கிய அமெரிக்காவில் மூன்று வகையான சட்ட நூலகங்கள் உள்ளன. சட்டப் பள்ளிகளில் உள்ள சட்ட நூலகங்கள், பொதுச் சட்ட நூலகங்கள், தனியார் சட்ட நிறுவன நூலகங்கள் என்பன அவை. அமெரிக்க சட்டக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பள்ளிகள் எல்லாவற்றிலும் சட்ட நூலகங்கள் இருக்கும். பல மாநிலங்களில், உள்ளூர் நீதிமன்றங்களில் பொது சட்ட நூலகங்கள் காணப்படுகின்றன. பெரிய தனியார் சட்ட நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் சட்ட வல்லுனர்களுக்காகச் சட்ட நூலகங்களைப் பேணுகின்றன. பல்கலைக்கழகங்களோடு கூடிய பெரிய நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தமது ஆய்வுகளுக்காகப் பல்கலைக்கழகச் சட்ட நூலகங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.\n\nசட்ட நூலகங்களில், பிற நூலகங்களில் காணமுடியாத பெருந்தொகையான ஆக்கங்களைக் காணலாம். பல்வேறு வகையான சட்டம் சார்ந்த அறிக்கைத் தொகுதிகள், மத்திய மாநில அரசுகளின் சட்டங்களும் சட்டவிதிகளும், பல்வேறுபட்ட உடன்படிக்கைகள், தொழில் வழிகாட்டிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். அண்மைக் காலங்களில் சட்டம் தொடர்பான பல்வேறு வகை அறிக்கைகளும், சட்டத் தொகுப்புக்களும் இணைய வழியாகக் கிடைப்பதால், பல சட்ட நூலகங்கள் இவ்வாறான அச்சுவழியான தொகுதிகளை வைத்திருப்பதைக் குறைத்துக்கொண்டு நூலகத்தில் இணைய வசதிகளைக் கூட்டி வழங்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_97826"}, {"id": [723, 6], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21201"}, {"id": [723, 7], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "இதனையும் பார்க்கவும்.\n- மட்டக்களப்பு வெளிச்சவீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_6675"}, {"id": [723, 8], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "மரத்தின் அமைவு.\nவரலாற்று காலம் கி.மு.300-ம் ஆண்டு முதல்இந்த மரம் இந்தியர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது 50 அடி உயரமும் வளரக்கூடியது. பூக்கள் மிக நுன்மையாக இருக்கும். ஆண், பெண் பூக்கள் ஓரே மரத்தில் தனித்தனி பூக்கொத்தில் வருகிறது. ஆண் கதிர் ஒழுங்கற்ற உருளை வடிவில் உள்ளது. இதில் எண்ணற்ற ஆண் பூக்கள் மொய்த்துக்கொண்டு இருக்கும். கேசரம் மஞ்சளாக இருக்கும். பிறகு கருகி விழுந்துவிடும்.பெண் கதிர் உருண்டையாகவும், தடித்தும் இருக்கும். அதன் நடுவில் உள்ள பூந்தண்டில் பல பெண் பூக்கள் மிகவும் நெருக்கமாக வளர்ந்திருக்கும். பூவின் இதழ்கள் இணைந்து குழாய் வடிவில் இருக்கும். பல பூக்களில் கனிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுக்கனியாக உள்ளது. கனியின் சுளையாக உண்பது இந்த இதழ் குழாய்தான்.\n\nசிறப்புகள்.\nஉலகின் மிகப் பெரிய சாப்பிடக் கூடிய கனி பலா ஆகும். இது மூன்று அடி (3ஃ4-1மீ) நீளமும், 18 கிலோ எடையும் சில 80 கிலோ உடையதாகவும் உள்ளது. பழம் அதிகம் பழுத்துவிட்டால் அருவருப்பான நாற்றம் வீசும்.\n\nகாணப்படும் பகுதிகள்.\nஇந்தியாவே இதன் தாயகம். இந்த சாதியில் 100 இனங்கள் உள்ளது. இந்தியாவில் 18 இனங்கள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118209"}, {"id": [723, 9], "question": "உலகின் மிகப் பெரிய தாவரவியற் உள்ளடக்கங்களைக் கொண்ட இங்கிலாந்திலுள்ள <Query> சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ளது.", "document": "வரலாறு.\nஇது குசராத்தைக் கைப்பற்றியதன் நினைவாக பேரரசர் அக்பரால் 1602 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கிழக்குப் பக்கத்திலுள்ள வாயிலின் வளைவில் வைக்கப்பட்டுள்ள பாரசீக மொழிக் கல்வெட்டொன்று 1601 ஆம் ஆண்டில் அக்பர் தக்காணத்தைக் கைப்பற்றியமை பற்றிக் குறிப்பிடுகிறது. \n\nகட்டிடக்கலை.\n53.63 மீட்டர் உயரமும், 35 மீட்டர் அகலமும் கொண்ட இந்த வாயில் 42 படிகளைக் கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வாயிலான இது முகலாயக் கட்டிடக்கலையின் பிரமிக்கத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். இக் கட்டிடம் சிவப்ப்ய் மணற்கல்லால் கட்டப்பட்டு வெண் சலவைக்கல் உட்பதிப்புக்களைக் கொண்டது. \n\nபுலாண்ட் தர்வாசா மசூதியின் முற்றத்தில் உயர்ந்து நிற்கிறது. இது அரகுறை எண்கோண வடிவம் கொண்டது. இக் கட்டிடம் தொடக்ககால முகலாயர் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு ஆகும். குர் ஆனின் வசனங்கள் பொறிக்கப்பட்ட எளிமையான அழகூட்டல்களுடன், உயர்ந்த வளைவு வழிகளையும் இது கொண்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_16730"}]
[{"id": [724, 0], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "இந்த அணை உருவாக்கிய நீர்தேக்கத்திற்கு நியுரெக்(நுரெக்) என்று பெயர். இதுவே தஜிகிசுத்தானின் பெரிய நீர்ந்தேக்கமாகும் இதன் கொள்ளளவு 10.5 கன கி.மீ. இந்த நீர்த்தேக்கத்தின் நீளம் 70கிமீ, இதன் பரப்பளவு 98 சதுர கிமீ.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41858"}, {"id": [724, 1], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "இந்தியாவில் தொடங்கப்பட்ட பாசன மற்றும் நீர் மின் திட்டங்களில் இது தொடக்ககால திட்டங்களில் ஒன்றாகும். நலகொண்டா மாவட்டம், பிரகாசம் மாவட்டம், கம்மம் மாவட்டம், குண்டூர் மாவட்டம் ஆகியவை இவ்வணையினால் பாசன வசதி பெறுகின்றன. \n\n1955 ம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு இத்திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இவ்வணை கட்டுமானத்தினால் பல ஆதி புத்த குடியேற்ற இடங்கள் நீரில் மூழ்கின. இவ்வணையில் நீரை தேக்குவதற்கு முன் பல புத்த நினைவு சின்னங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_15842"}, {"id": [724, 2], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "இதுவே எத்தியோப்பியாவின் பொதுப்பணித்துறை செயல்படுத்திய பெரிய திட்டமாகும். இதிலிருந்து 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக நான்கு 75 மெகாவாட் டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன\n\n\n\n\n", "document_id": "ta_ta_92520"}, {"id": [724, 3], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "இந்நினைவுச் சின்னத்தின் அடிக்கல் 1848, ஜூலை 4 இல் நாட்டப்பட்டது. இதன் உச்சி டிசம்பர் 6, 1884 இல் வைக்கப்பட்டு, 1885, பெப்ரவரி 21 இல் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. ஆனாலும் இச்சின்னம் அதிகாரபூர்வமாக 1888, அக்டோபர் 9 இல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இக்கட்டிட வேலைகள் முடிவடைந்த நேரத்தில் இது உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இதற்கு முன்னர் கொலோன் தேவாலயம் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. 1889 இல் பாரிசில் கட்டப்பட்ட ஈபெல் கோபுரம் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை மீறி உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகியது.\n\nஇதற்காகிய செலவு $1,187,710 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Washington Monument\n\n\n\n\n", "document_id": "ta_ta_14700"}, {"id": [724, 4], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "கார்மோ மலையில் பனியாறு ஒன்று உள்ளது. இந்த மலையின் கிழக்காக பெட்செங்கோ பனியாறு (உலகில் துருவப் பகுதிகள் தவிர்த்த இடங்களில் உள்ள பனியாறுகளில் மிக நீளமானது) பாய்கிறது. இம்மலைப்பகுதிக்கு அருகாமையில் உள்ள குடியேற்றப் பகுதியானது, இந்த மலையிலிருந்து தெற்காக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. (38° 39' 10 N, 71° 58' 2 E), இந்த குடியேற்றப்பகுதியின் உயரமானது 2785 மீட்டர்களாகும்.\n\nஇந்த மலைச்சிகரத்தின் இருப்பிடம் மற்றும் உயரம் பற்றிய நிச்சயமற்ற தன்மையே இந்தப் பெயரைத் தாங்கி நிற்பதன் காரணமாக உள்ளது. தற்போதைய ஒருமித்த கருத்தின் படி 6,595 மீட்டர்களாக உள்ளது. 1973 ஆம் ஆண்டுவாக்கில், அமெரிக்க அல்பைன் பருவ இதழ் இம்மலைச்சிகரத்தின் உயரத்தை 21,703 அடி(6,615 மீ) என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.\n\nவரலாறு.\nமுன்னதாக, சோவியத் ஒன்றியத்தில் கார்மோ அறிவியல் தொடரின் கல்விசார் அமைப்பின் பகுதியாக கார்மோ அமைந்துள்ளது.(; தாஜிக் மொழி|க்வாடோரகுகி அகாதெமியாய் பான்கோ) இது இந்த இடத்தில் தார்வோஸ் மலைத் தொடருடன் இணைகிறது.\n\n1928 ஆம் ஆண்டு உருசிய படையெடுப்பின் போது லெனின் சிகரத்தின் முதல் ஏற்றத்தை அடைந்தது. அந்த இடம் வரையிலான உயரத்தை அளக்கவும் செய்தனர். தற்போது அது அலுவல்ரீதியாகவே இசுமாயில் சோமோனி சிகரம் எனவும் அழைக்கப்பட்டது. இந்த சிகரமே முதலில் தவறுதலாக கார்மோ என அடையாளப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் இந்த இடமானது தற்போதைய கார்மோவிற்கு பதினாறு கிலோமீட்டர்கள் வடக்கு திசையில் அமைந்துள்ளது.\n\nசூலை 1962 இல் இரண்டு பிரித்தானிய மலையேற்ற வீரர்கள் வில்பிரிட் நாய்ஸ் மற்றும் இளைஞரான இசுகாட்டிய மலையேற்ற வீரர் இராபின் சுமித் இருவரும் இசுமாயில் சோமோனியில் (கம்யூனிச சிகரம் என அப்போது அழைக்கப்பட்டது) சோவியத்-பிரித்தானிய சாதனைக்கு தயாராகி, 4000 அடி (1200 மீட்டர்) உயர சிகரத்தை அடைந்த பிறகு இறந்து போயினர்.\n\nநாய்ஸ் மற்றும் சுமித் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு உருசியர்களுக்கும், பிரித்தானியர்களுக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட்டன. சர் ஜான் அன்ட், படையெடுப்பின் இணைத் தலைவர், பிரிட்டனுக்குத் திரும்பினார். 1964 ஆம் ஆண்டில், பிரித்தானிய பத்திரிக்கைகள் கார்மோவை \"21,800-அடி கார்மோ சிகரம்\"எனக் குறிப்பிட்டிருந்தது.\n\nபெயர் குழப்பம்.\n1920கள் மற்றும் 1930களிலிருந்து, இம்மலையானது மற்றுமொரு உயர்ந்த சிகரமான இசுமாயில் சோமோனியுடன் இணைத்து குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது சல ஆண்டுகளுக்கு ஸ்டாலின் சிகரம் என்றோ அல்லது இன்னும் சிறப்பாக கம்யூனிச சிகரம் என்றோ அழைக்கப்பட்டது. பிபிசி நடத்திய இணைய வழி வினாடி வினாப் போட்டி ஒன்றில் ”தஜிகிஸ்தானில் காணப்படும் கார்மோ சிகரம் சோவியத் ஒன்றியத்தின் மிக உயர்ந்த சிகரமாக இருந்த போது எந்தப் பெயரில் அழைக்கப்பட்டது?” என்ற வினாவிற்கான பதிலாக கம்யூனிச சிகரம் என்ற பதிலைத் தந்தது.\n\n1937 ஆம் ஆண்டு ஸ்டாலின் சிகரத்தின் ஏற்றத்தின் போது மைக்கேல் ரோம்ன் மற்றும் அலெக் பிரௌன் ஆகியோர் \"தார்வாஸ் என்பது கார்மோ சிகரம்  என்றும் கார்மோவானது ஸ்டாலின் சிகரம் என்றும் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது”  என்று கூறினர். இதற்கான காரணங்கள் திருப்திப்படுத்தும் விதத்தில் இல்லை. பிரித்தானிய ஆட்சி அலுவலக உபயோகத்திற்காக புவியியல் பெயர்களைப் பரிந்துரைக்கும் நிலைக்குழுவின் ஆய்வறிக்கையானது தஜிகிஸ்தான், பாமீர் மலைத்தொடரின் உயரமான நீடித்த தன்மையை (நவம்பர் 2001) பின்வருமாறு கூறுகிறது: 2008 ஆம் ஆண்டில், பல விதமான மூலங்கள் கார்மோவை பாமீர் மலைத்தொடரின் உயரமான மலைச்சிகரமாக அடையாளப்படுத்தின அல்லது இதன் உயரத்தை 7000 மீட்டர்கள் எனத் தந்தன.\n\nபுகழ் பெற்ற கலாச்சாரம்.\nகார்மோ மலைச்சிகரமானது டெக்சாஸ் கருவிகள் TI-99/4A தனிநபர் கணினி விளையாட்டில் குறிப்பிடப்படும் ஆறு மலைச்சிகரங்களில் ஒன்றாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120541"}, {"id": [724, 5], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "சென்னை துறைமுகத்தில் வானிலை ரேடார் இருப்பு காரணமாக, அதன் அனுமதிக்கப்பட்ட எல்லை தாண்டி உயரமான கட்டிடங்கள் கட்டுமான தடை உள்ளது. சென்னையில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரம் 1998 வரை 40 மீ மட்டுமே இருந்தது, பின்னர் 60 மீ என அதிகரிக்கப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 2008 ல் தளர்த்தப்படும் வரை இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்தது. அதுவரை, அண்ணா சாலையில் உள்ள 15 மாடிகள் கொண்ட எல்ஐசி கட்டிடமே நகரின் மிக உயர்ந்த கட்டிடமாக விளங்கியது. \n\nஉயரமான கட்டிடங்கள்.\nஇந்த பட்டியல் சென்னையில் உள்ளகட்டிடங்களை உயரம் அடிப்படையில் பட்டியலிடுகிறது. 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேலே உள்ள கட்டிடங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன.\nமேலும் காண்க.\n- இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடங்கள்\n- ஆசியாவில் மிக உயரமான கட்டட பட்டியல்\n- உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்\n- இந்திய நகரங்களின் உயரமான கட்டிடங்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_99461"}, {"id": [724, 6], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "க்ரகாடூ 200 அடி (61 மீ) உயரமான செயற்கை எரிமலை. இந்த எரிமலையில் மூன்று டிராபிக் ஸ்லைடுகள் உள்ளன. கோகோகிரி உடல் சதுக்கம், அமெரிக்காவில் உலகின் மிக உயரமான சதுரம் 125 அடி உயரம் கொண்டது.அக்வா கோஸ்டர் என்பது சுற்றிலும் எரிமலை நடுவே முழுவதும் பயணம் செய்யும் கலா & டாக் ந்யூய் பாம்பு ஸ்லேட்ஸைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107242"}, {"id": [724, 7], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "இது 2003 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டபோது உலகின் மிக உயர்ந்த வதிவிடக் கட்டிடமாக இது இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவில், மெல்பர்ன் நகரில், யுரேக்கா கோபுரமும், அதே நாட்டின் குயீன்ஸ்லாந்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் என்னுமிடத்தில் கியூ 1 கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டபோது இது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.\n\nஎமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கான தங்குமிடமாக விளங்கும் இக் கட்டிடத்தில் கடைசி மாடியில் ஒரு உடற்பயிற்சிக் கூடமும், கூரையில் ஒரு நீச்சல் குளமும் அமைந்துள்ளது. இந்த வானளாவியில் 7 உயர்த்திகள் உள்ளன.\n\nஇதிலுள்ள படுக்கை அறைகள் ஒவ்வொன்றும் பெரிய கண்ணாடிச் சாளரங்களைக் கொண்டுள்ளன. இவை ஷேக் சயத் வீதியையோ அரபிக் கடலையோ பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.\n\nகட்டுமானம்.\nடபிள்யூ. எஸ்.அட்கின்ஸ் நிறுவனம் இதன் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் வடிவமைப்புக்களை உருவாக்கியது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- PERI GmbH - Core, Slabs and Facade in a 3-Day Cycle\n- SkyscraperPage.com\n- Emporis\n- Skyscraper city\n\n\n\n\n", "document_id": "ta_ta_15951"}, {"id": [724, 8], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "உலகின் பனிநிலங்கள்.\nஆசியா.\nஇமயமலை மற்றும் அட்லை மலைகளில் (மத்திய ஆசிய குடியரசுகள் மற்றும் சீனாவிற்கு இடையில் இம்மலை எல்லையாக இருக்கின்றது) உள்ள பல்வேறு பனி நிலங்கள். கோபி பாலைவனத்தில் உள்ள யோலின் ஆம் என்ற மலைப் பள்ளத்தாக்கு, என்பது ஒரு எதிர்ப்பார்க்காத ஒரு பனி நிலம் ஆகும்.\n\nஓசியானியா.\nஆத்திரேலியாவில் பனிநிலங்கள் இல்லை. நியூசிலாந்தில் சில பனி நிலங்கள் உள்ளன.\n\nஐரோப்பா.\nஐரோப்பாவின் தலை நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே மிகப்பெரிய பனி நிலம் நார்வேவில் உள்ளன.\n\nவட அமெரிக்கா.\nவடஅமெரிக்காவில் ராக்கி மலையில் அமைந்துள்ள கொலம்பிய பனி நிலம் மிக முக்கியமான ஒன்றாகும்.\n\nதென் அமெரிக்கா.\nதென் அமெரிக்காவில் இரண்டு முக்கிய பனி நிலங்கள் உள்ளன. ஒன்று சிலி நாட்டிலும் மற்றொன்று சிலி அர்சண்டினா, இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன். \n\n\n\n\n", "document_id": "ta_ta_118886"}, {"id": [724, 9], "question": "தஜிகிஸ்தானில் உள்ள <Query> உலகின் மிக உயரமான அணையாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://www.presidencia.gob.mx/index.php?DNA=85&Contenido=64085\n- http://www.presidencia.gob.mx/index.php?DNA=94&page=1\n- http://www.highestbridges.com/wiki/index.php?title=Baluarte_Bridge\n- http://www.skyscrapercity.com/showthread.php?t=549545\n\n\n\n\n", "document_id": "ta_ta_41387"}]
[{"id": [725, 0], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "இன்கா நாகரிகம்.\nஇன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையே பயன்படுத்துவார்.\n\nமகதம்.\nபண்டை மகதநாட்டு ஊர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- இன்கா வேளாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_39827"}, {"id": [725, 1], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "வேளாண்மை.\n- மன்னர்\n\nமன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். மன்னரால் பொன்னாலான் கலப்பையைக் கொண்டு செய்யப்படும் இந்நிகழ்ச்சி பொன்னேர் உழுதல் எனப்படும் (தமிழகத்திலும் இருந்தது).\n\n- இடம்\n\nபெருவின் நிலங்கள் பெரும்பாலும் மலைச்சரிவுகளாகவே இருந்தன. இவற்றை படிப்படியான நிலங்களாக அமைத்து பயிரிட்டனர். நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டிருந்தன.\n\n- ஒவியம்\n\nகலப்பைகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்தே உழுதனர். சிலர் உழும் போது கட்டிகளை உடைத்து நிலத்தைச் சரி செய்தனர். இக்காட்சிகள் இன்கா ஒவியங்களில் இடம் பெற்றிருக்கின்றன.\n\n- விழா\n\nகோடையின் அறுவடை காலத்தில் இந்தி-ராமி என்ற விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சிலப்பதிகார காலத்தில் இதை போன்று இந்திர விழா கொண்டாட்ப்பட்டது.\n\nபிரிவுகள்.\nஇன்கா வேளாண்மையில் நிலங்கள் பல பகுதிகளாக பிரிக்கப் பட்டிருந்தது. இதில் கிடைக்கும் வருவாயும் அவ்வாறே பிரிக்கப்பட்டது.\nமற்ற பொருட்கள்.\nமேலும் மூலிகைச் செடிகள், அரிசி, ம்க்காச்சோளம், வாழை, கொக்கோ, கசாவா போன்ற பொருட்களை பயிரிட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34391"}, {"id": [725, 2], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "இக்கோவில் 250 ஆண்டுகள் பழமையானது என்பர். 1984 ஆகத்து 31 இல் இக்கோவில் புதிதாய்க் கட்டப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. அப்போது பிள்ளையார், முருகன், வைரவர் ஆகியோருக்கும் சுற்றத்துக் கோயில்கள் அமைக்கப்பட்டன. பின்னர் 2001 மே 4 யிலும் குடமுழுக்கு நடைபெற்றது.\n\nசுற்றத்து தெய்வங்கள்.\nகோவிலைச்சுற்றிலும் பல சுற்றத்து தெய்வங்கள் காணப்படுகின்றன. முருகன், பிள்ளையார், சண்டேசுவரர் போன்ற தெய்வங்களும் தேர் உள்ள இடத்திற்கு அருகில் பைரவரும் காணப்படுகின்றார்.\n\nகோவில் மரம்.\nஇக்கோவிலின் கோவில் மரம் (தல விருட்சம்) வேப்பமரமாகும். கோவிலுக்கு முன் இரு கோவில் மரங்கள் காணப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- த ஜஃப்னா. கொம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50485"}, {"id": [725, 3], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. \nஇவற்றில் சொல்லப்படும் செய்திகள்:\n- புன்னைப் பொன்னேர் நுண்தாது\n- ஒளிறுவேல் கோதை ஓப்பிக் காக்கும் வஞ்சி\n- தாம் தொடங்கிய ஆள்வினைப் பிரிந்தோன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39333"}, {"id": [725, 4], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "நிர்வாகம்.\n தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறை யின் கீழ் செயல்படும் தேவனூர் ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொங்கணாபுரம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.\n\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்.\n இப்பள்ளியில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மூன்று இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nகற்றல் கற்பித்தல் முறைகள்.\n இப்பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறை யிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறை யிலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை யிலும் கற்றல் கற்பித்தல் நடைபெறுகிறது. விளையாட்டு வழிக் கல்வி,கணினி வழிக் கல்வி,உடற்கல்வி, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நன்னலக் கல்வி கற்பிக்கப்படுகிறது.\nபுதுமையான கற்றல் கற்பித்தல் முறைகள்.\n- கணினி வழிக் கற்றல்\n- தலைமேல் படவீழ்த்தி மூலம் கற்றல்\n- முப்பரிமாண, நாற்பரிமாண உருவ வழி கற்றல்\n- ஹாலோகிராம் பட வீழ்த்தி மூலம் கற்றல்\n- கணினி கல்வி\n- மென்பொருள் மூலம் தானே கற்றல்\n\nஇணைய பக்கங்கள்.\nபள்ளிக்கான யூட்யூப் சேனல்\n\nhttps://m.youtube.com/channel/UCUUwJGeFgdsG2I8aAAJyMJg\n\nபள்ளிக்கான முகநூல் பக்கம்\n\nhttps://www.facebook.com/DevanoorPUMS/\n\n\n\n\n", "document_id": "ta_ta_118820"}, {"id": [725, 5], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "2012 நினைவேந்தல்.\n- மே 20, ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது.\n- வட இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர் ராம்விலாசு பாசுவன் கலந்துகொண்டார்.\n\n2013 நினைவேந்தல்.\n- மே 19, ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது.\n\n2014 நினைவேந்தல்.\n- மே 18 ஞாயிறன்று மே பதினேழு இயக்கத்தின் ஏற்பாட்டில், ஈழத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகளை ஏற்றி தீப அஞ்சலியாக சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது.\n\n2015 நினைவேந்தல்.\n- மே 17 ஞாயிறன்று நினைவேந்தல் நிகழ்வு, மே பதினேழு இயக்கத்தின் ஏற்பாட்டில் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. கலந்துகொண்டோர், மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.\n\n2016 நினைவேந்தல்.\n- மே 29, 2016 (ஞாயிறு) அன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது.\n- தேர்தல் நடைமுறைகள் காரணமாக மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.\n\n2017 நினைவேந்தல்.\n- மே 21, 2017 (ஞாயிறு) அன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது .\n\nஇவற்றையும் பார்க்க.\n- முள்ளிவாய்க்கால் நினைவு நாள்\n- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்\n\nஉசாத்துணை.\n- \"மே 17 இயக்கம்\" 2013ஆம் ஆண்டில் தனது இணையத்தளத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_59369"}, {"id": [725, 6], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "தற்பொழுதுள்ளத் தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழக ஆளுநர்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16849"}, {"id": [725, 7], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "விதைத்தல்/நடுதல்.\n- விதைக் கலப்பை\n\nபராமரிப்பு.\n- களை வெட்டும் இயந்திரம்\n- நீர்பாசன இயந்திரம்\n- ஊசலாடும் கூடை\n- வேளாண் வானூர்தி\n\nஅறுவடை.\n- தாள்க்கத்தி\n\nகதிர் அடித்தல்.\n- கதிரடி இயந்திரம்\n- களம், படல்\n\nஅறுவடைக்குப் பின்பு.\n- உமி நீக்கி\n\nபலசெயல் கருவிகள்.\n- இணை அறுவடை இயந்திரம்\n\nஇதர.\n- மாட்டு வண்டில்\n\nவெளி இணைப்புகள்.\n- நெல் ஆரம்பம் முதல் அறுவடை வரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_15993"}, {"id": [725, 8], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "நோக்கம்.\nவேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியக் கலைவளத்தைக் காட்சிப்படுத்தும் பொருட்டும் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் பொருட்டும் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.\n\nநிகழ்ச்சி விவரம்.\nஇந்நிகழ்வு கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் திசம்பர் 19ஆம் நாள் முதல் திசம்பர் 23 ஆம் நாள் வரை ஐந்து தினங்கள் நடைபெற்றது.\nஇதில் காசுமீரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கலைஞர்கள் மொத்தம் 1042 பேர் பங்கேற்றனர்.\n\nமேலும் ஆண்டு தோறும் திசம்பர் மாதம் இது மாதிரியான நிகழ்வு தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.\nவெளியிணைப்பு.\nகுமரி கலை விழாவின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25338"}, {"id": [725, 9], "question": "பண்டைய தமிழகத்தைப் போலவே, <Query>யிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.", "document": "வரலாறு.\nமுன் இசுலாமிய காலம்.\nமுன்-இசுலாமிய அரபு இசை பண்டைய மத்திய கிழக்கு இசையை போலவே இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17375"}]
[{"id": [726, 0], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "இப்பகுதியில் இருந்த மற்றொரு சங்ககால ஊர் ஊணூர். \n\nசெல்லூர் அரசன் செல்லிக்கோமான் ஆதன் எழினி. இவன் இளங்கோசர் குடிமக்களின் தலைவன். \nநெடியோன் என்னும் அரசன் இவனது மார்பில் வேலைப் பாய்ச்சிக் கொன்றான். செல்லூரில் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்ட வெற்றித்தூணும் நாட்டினான் \n\nசங்ககாலப் புலவர்களில் இருவர் செல்லூரில் வாழந்தனர். அவர்கள் 1) செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார், 2) செல்லூர்க் கோசிகன் கண்ணனார். 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி இந்தச் செல்லூர்நாட்டில் வாழ்ந்தவன். \n\nமதுரையில் உள்ள செல்லூர் (ஆப்பனூர்) 1 வேறு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34953"}, {"id": [726, 1], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "சங்கப் பாடல்களில் ஊணூர் தகவல்கள்.\n- கடலலை மோதிக்கொண்டிருக்கும் ஊர் ஊணூர்.\n- இது பாதுகாக்கப்பட்ட நெற்களஞ்சியமாக விளங்கியது.\n- அன்றில் பறவைகளின் புகலிடமாகவும் விளங்கியது. நோலா-இரும்புள் எனப் போற்றப்படும் அன்றில் பறவைகள் கூடி மகிழும் புகலிடம் இந்த ஊணூர்.\n- இங்குக் கடலில் வலை போட்டால் இறால் மீன் மிகுதியாகப் பெறலாம்.\n- ஊணூர் அரசன் வாய்மொழித் தழும்பன். இவன் யாழ்ப்பாணர்களின் தலைவன். ஊணூரில் பிச்சை எடுக்கும் யானைகள் வந்துபோகும்.\n- ஊணூரைத் தாண்டிச் சென்றால் மருங்கூர்ப் பட்டினம் என்னும் துறைமுகத்தை அடையலாம்.\n- ஊணூர் மன்னன் தழும்பனைத் தூங்கல் (தூங்கல் ஓரியார்) என்னும் புலவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் கிட்டியுள்ள சங்கநூல் தொகுப்பில் இல்லை.\n- இவ்வூர் மக்கள் நெல் அறுக்கும் அரிவாளால் மீனைச் சீவித் தூய்மை செய்வர்.\n- இந்த ஊணூர் தழும்பன் ஆட்சியில் படை எடுப்புக்கு உள்ளானது. இதற்கு காரணம் மகள் மறுக்கும் மாண்பு என்பது புறப்பாடலால் கிடைக்கும் செய்தி. இந்த மகள் மறுக்கும் மாண்பால் இந்த பெண்ணை தேடிய அரசனின் தேர்படையும் யானைப்படையும் இம்மண்ணை பாழ்படுத்தியதாம்.\n\nஒப்பிட்டுக் காண்க.\n- கூத்தன்குளம் பறவைகள் காப்பகம்\n- கூந்தன்குளம் சரணாலயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34513"}, {"id": [726, 2], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் விறலியரை அழைத்துக்கொண்டு களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னனிடம் செல்வதாக ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவன் நேரி என்னும் ஊரில் இருந்தான். அந்த ஊர் நீர் சலசலக்கும் சிலம்பாற்றுப் பகுதியில் இருந்தது. நீர் இமிழ் சிலம்பின் நேரி இப்போதுள்ள ஐயப்பன் கோயில் சங்ககாலத்தில் அயிரைமலை என்னும் பெயருடன் திகழ்ந்தது. இங்குச் சிலம்பாறு ஓடுகிறது. இங்குச் சங்ககாலத்தில் இருந்த ஊர்தான் நேரி. \n\nநேரிமலையைக் கபிலர் “பாடுசால் நெடுவரை” எனக் குறிப்பிடுகிறார். பெருமை மிக்க ஊர் என்றும், பாடப்படுதலைக் கொண்ட ஊர் என்றும் இந்தத் தொடர் பொருள் தரும். சேர மன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் “நேரிப்பொருநன்” என்று குறிப்பிடுகிறார். நேரிமலையைப் போரிட்டு வென்றான் என்றும், நேரிமலையில் ஆடிப்பாடிக் களித்து வாழ்ந்து வந்தான் என்றும் இத்தொடருக்கு விளக்கம் காணமுடியும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_36630"}, {"id": [726, 3], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது.\n\nகும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் திருமால் சக்கரம் வேண்டிப் பூசிக்கும்போது ஒரு மலர் குறையத் தன் கண்ணையே மலராக இட்டு அர்ச்சித்தார் என்பது தொன்நம்பிக்கை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் \nஇறைவன் படிக்காசு வழங்கிய தலம் என்ற தொன்நம்பிக்கையும் உள்ளது.\n\nபெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி மிழலை நாட்டுக் குறும்பூரில் வாழ்ந்தவர். குறும்பூர் இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன் விளங்குகிறது. நாற்பெருங்குரவர் என்று போற்றப்படுபவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்பூதி அடிகள் அப்பர் பெருமானையே தெய்வமாகக் கருதியது போன்றது இது.\n\nவிழி என்னும் தமிழ்ப்பெயர் நேத்ரம் என்று வடமொழி ஆக்கம் பெற்று இங்குள்ள இறைவன் பெயர் அமைந்துள்ளது. திருவிழிமிழலை என்பது திருவீழிமிழலை ஆயிற்று.\n\nதொழில்நுட்பம்.\nதிருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.\n\nசங்ககாலம்.\nசங்ககாலத்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் தலைநகராகக் கொண்டு எவ்வி என்னும் வள்ளல் இதனை ஆண்டுவந்தான்.\n\nமிழலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது இக்காலத்தில் திருவீழிமிழலை என்னும் பெயருடன் விளங்குகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தேவாரம் இவ்வூரின் சிவனைப் போற்றுகிறது. இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.\n\nசங்ககாலத்தில் இவ்வூர் சூழ்ந்த நாட்டை ஆண்ட குறுநிலத் தலைவன் எவ்வி. இவன் சிறந்த வள்ளல்.\n\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனார் (=மாங்குடி கிழார்).\n\nவழிபட்டோர்.\nதிருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனு\n\nமகா கும்பாபிஷேகம் 2013.\n2013 ஆம் ஆண்டு 11.09.2013 (ஆவணி 26) அன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.\n\nஐயன்பேட்டை சிவன் கோயில்.\nஅப்பரும், சுந்தரரும் இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப் பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- சிவத் தலங்கள்\n- தேவாரத் திருத்தலங்கள்\n- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n- திருஞான சம்பந்தர்\n- சுந்தரர்\n- திருநாவுக்கரசர்\n\n- குறுக்கைப் பறந்தலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_6125"}, {"id": [726, 4], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "(1) இக்கால உளுந்தூர்ப்பேட்டைச் சட்டமன்றத் தொகுதியில் ஆமூர் என்னும் ஊர் உள்ளது. இது சங்ககால ஆமூர் அன்று. செய்யூர் தொகுதிழில் உள்ள சித்தாமூர் என்னும் ஊரே சங்ககால ஆமூர். சங்ககாலத்தில் இது ஓய்மானாட்டு ஆமூர் எனப் போற்றப்பட்டது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் நாட்டு ஊர். இவ்வூரில் உழவர்களோடு ஒன்றுகலந்து அந்தணர்கள் வாழ்ந்தனர். அங்கு சென்றால் உழவர் தங்கை பின்தொங்கும் சடையுடன் தோன்றி வளைக்கையால் தடுத்து கைக்குத்தல் அரிசியிட்டுப் பொங்கிய சோறும் நண்டுக் குழம்பும் விருந்தாகத் தருவாளாம். \n\n(2) திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் ஒரு ஆமூர் உள்ளது. இது முக்காவனாட்டு ஆமூர் எனப் போற்றப்பட்டது. சங்ககாலத்தில் இவ்வூர் மல்லன் சோழ அரசன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியோடு மற்போர் புரிந்து தோற்றுப்போனான். \n\n(3) பொருள் தேடச் சென்ற தமிழர் சேரநாட்டு ஆமூர் சென்று பாதுகாப்பாகத் தங்கினர். இதனை வானவன் என்னும் சேரன் வென்று கொடுமுடி என்பவனிடம் தந்து காத்துவரும்படி செய்திருந்தான். குறும்பொறை என்பதைக் கல்ராயன் மலை எனக் கொண்டு அதன் கிழக்கில் உள்ள ஆமூர் எனக் கொள்ளவும் இடம் உண்டு. இது இக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.\n\nசான்று.\nதொண்டை நாட்டில் ஆமூர் இருக்கிறது. இங்கு ஊற்று நீர் வளம் மிகுதியாகவே உள்ளது \n\n\n\n\n", "document_id": "ta_ta_34354"}, {"id": [726, 5], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "சங்ககாலப் புலவர் பேரெயின் முறுவலார் பேரெயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இந்த ஊர் இக்காலத்தில் மன்னார்குடி வட்டத்தில் ஓசைப்பேரையூர் என்னும் பெயருடன் விளங்குவதாக ரா. பி. சேதுப்பிள்ளை தன் ‘ஊரும் பேரும்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். \n\nநம்பி நெடுஞ்செழியன் என்னும் சங்ககாலப் பாண்டியன் இறந்துபோனபோது அவனுக்காக இரங்கிப் பாடியுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_46513"}, {"id": [726, 6], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8725 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நீடாமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீடாமங்கலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4394"}, {"id": [726, 7], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "சங்ககாலத்தில்.\n1. கரிகால் வளவன் வெண்ணிப் போர்களத்தில் போரிட்டபோது அவனை எதிர்த்துத் தாக்கிய இரு பெரு வேந்தரும் ஒரே போர்களத்தில் மாண்டொழிந்தனர். (முடத்தாமக் கண்ணியார் - பொருநராற்றுப்படை - அடி 147)\n2. கைவண் கிள்ளி என்னும் சோழன் இவ்வூர் அரசன். நீர்நாய் வாளைமீனை மேயும் வளமான பொய்கைகளைக் கொண்டது இவ்வூர். (ஔவையார் - நற்றிணை 390)\n\nஇவற்றையும் பார்க்க.\n- வெண்ணிப் பறந்தலை\n- வெண்ணிவாயில்\n- வெண்மணி வாயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26942"}, {"id": [726, 8], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "இப்பகுதியைச் சங்ககாலத்தில் பொறையன், குட்டுவன் ஆகிய சேரமன்னர்கள் ஆண்டுவந்தனர்.\n\nஇந்தக் குடவரையில் தெய்வ உருவம் எழுதிய பாவை பெண்ணின் அழகனைத்தும் கொண்டதாகத் திகழ்ந்தது. இந்தக் குடவரைச் சுனையில் பூத்த நீலமலர் போல் கண்களை உடையவளாம் தலைவி. \n\n\n\n\n", "document_id": "ta_ta_35635"}, {"id": [726, 9], "question": " நாகப்பட்டிணம் மாவட்டம்,கோடியக்கரைப் பகுதி சங்ககாலத்தில் <Query> என்னும் பெயருடன் அன்றில் பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.", "document": "இங்குள்ள கடற்கரையின் மணலில் இப்பி முத்துகள் நெற்கதிர் மணி போலக் கண்ணைப் பறிக்குமாம். இவ்வூரிலிருந்த மாடிகளில் மகளிர் தெற்றி விளையாட்டு விளையாடி மகிழ்வார்களாம். \n\nசேரர் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் இருந்த இந்த ஊரைச் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சூறையாடித் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான். \n\nவிளங்கில் அரசன் கடலன். இவன் ஒரு சிறந்த கொடையாளி. இவன் ஒரு போரில் தன்னை வேற்படையுடனும், யானைப்படையுடனும் தாக்கிய பகைவரை முறியடித்திருக்கிறான். கடலன் ஆட்சிக்காலத்தில் விளங்கில் கண்ணைப்போல் அழகுடன் திகழ்ந்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_37795"}]
[{"id": [728, 0], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "இவ்வினம் வெண் புள்ளிச் சருகுமான் (\"Moschiola meminna\") இனத்திலும் தனியானதாகக் கருதப்பட்டு இனப் பாகுபாட்டு முறையைப் பயன்படுத்திப் பெயரிடப்பட்டுள்ளது. மஞ்சட் கோட்டுச் சருகுமான் தனியினமாகக் குறிக்கப்பட்டது மிக அண்மைக் காலத்தில் என்பதால் இதனைப் பற்றிக் கிடைக்கும் தகவல்களும் மிகக் குறைவாகவே உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27907"}, {"id": [728, 1], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "காட்டுப் பகுதி.\nஇலங்கையின் மலைசார் மழைக்காடுகளின் அமைவு உண்மையில் கடல் மட்டத்திலிருந்து 1220 மீட்டர் உயரத்துக்கும் மேலாகவே காணப்படுகின்றது. இம்மலைசார் மழைக்காடுகள் மொத்தமாக 3099.5 எக்டேர் நிலப்பரப்பை, அதாவது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 0.05 வீதமானவற்றைத் தம்மகத்தே உள்ளடக்குகின்றன. இக்காடுகள் பிதுருதலாகல, கிக்கிலிமான, மீப்பிலிமான, அக்ரபோப்பத்தலாவ, சிவனொளிபாத மலை மற்றும் ஹக்கல போன்ற மலையுச்சிகளுடனான இடங்களிலேயே அமைந்துள்ளன. இவற்றின் கீழான பகுதிகளில், அதாவது கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டருக்கு இடைப்பட்ட பகுதிகளில், மலைப்பாங்கான காடுகள் காணப்படுகின்றன. அம்மலைப்பாங்கான காடுகள் மொத்தமாக 65,793.3 ஹெக்டேர் நிலப்பரப்பை, அதாவது இலங்கையின் மொத்த நிலப்பரப்பின் 1.04 வீதத்தைத் தம்முள் உள்ளடக்குகின்றன.\n\nபுவிச்சரிதவியல் வரலாறு.\nஇலங்கை மையோசீன் காலப் பிரிவில் தக்காண தீபகற்பத்திலிருந்து வேறாகிய போதும் இத்தீவின் தொடக்கம் கோண்டுவானா நிலப்பரப்புடன் இணைந்திருந்தது. உயிர்ப் புவியியல் சார் தன்மைகளை ஆராய்கையில், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தாழ்நில ஈரவலய மழைக்காடுகள் அவற்றின் அருகிலிருக்கும் மலைசார் மழைக்காடுகளிலும் பார்க்கக் கூடுதலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இதற்குக் காரணம், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இலங்கைத் தீவு பிரிந்த பின்னர் அப்பகுதிக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்த உலர்ந்த, சூடான தட்பவெப்பநிலையாகும். பிற்காலத்தில் பிளைட்டோசீன் காலத்தின் போது இரு நிலப்பரப்புகளும் ஒன்று சேர்ந்திருந்த போதும் இந்தியாவின் ஈரவலயக் காடுகளுக்கும் இலங்கையின் ஈரவலயக் காடுகளுக்கும் இடைநடுவே உண்டான மிக உலர்ந்ததும் வெப்பம் கூடியதுமான காலநிலை, அக்காடுகளுக்கிடையில் உயிரியல் தொடர்பு ஏற்படுவதைத் தடுத்துவிட்டது. இதன் காரணமாகவே இலங்கையின் தென்மேற்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் உயிரினங்கள் இப்பகுதிகளுக்கே உரிய தனிச் சிறப்பான இனங்கள் ஏராளமாகத் தோன்றுவதற்கு வழியேற்பட்டது.\n\nதன்மைகள்.\nஇலங்கையின் நடுப்பகுதி மலைநாட்டின் மலைகளின் சராசரி உயரம் 1800 மீட்டராக இருந்த போதும் அவற்றிற் சில மலையுச்சிகள் 2500 மீட்டர்ர் உயரத்தை விடவும் கூடியனவாகும். கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1500 மீட்டர் உயரத்தைக் கொண்டதாயிருந்தாலும் நக்கிள்ஸ் மலைத்தொடரின் சில பகுதிகள் 1800 மீட்டரிலும் கூடியனவாகும். இவ்வுயரத்தின் காரணமாக அங்கு காணப்படும் சராசரி வெப்பநிலை குறைவானது என்பதால் அப்பகுதிகள் தாழ்நிலப் பகுதிகளை விட குளிர்ச்சியானவையாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகளின் சராசரி வெப்பநிலை 15°C-20°C ஆகும். டிசம்பர் முதல் பெப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில் இப்பகுதிகளில் நிலத்தின் பனி ஏற்படுவதைக் காண முடியும்.\n\nஇக்காடுகள் பெறும் சராசரி வருடாந்த மழை வீழ்ச்சி 2000-2500 மிமீ ஆகும். மே முதல் செப்டெம்பர் வரை நிலவும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக பெருமளவு மழைவீச்சியைப் பெறுகின்ற போதும் திசம்பர் முதல் பெப்ரவரி வரை நிலவும் வடகிழக்குப் பருவ மழையும் குறிப்பிடத்தக்க மழைப் பொழிவை இக்காடுகள் பெறுவதற்குக் காரணமாகின்றது. இலங்கைத் தீவின் முக்கிய ஆறுகள் அனைத்தும் மத்திய மலைநாட்டிலேயே உற்பத்தியாகின்றன. அதேவேளை, அவ்வாறுகளுக்கான நீர்தாங்கு பகுதிகளாக இலங்கையின் மலைசார் மழைக்காடுகள் திகழ்கின்றன.\n\nதாவரங்கள்.\nஇச்சூழலியற் பகுதியின் தாவரவியற் தன்மையானது இங்கு நிலவும் தட்பவெப்பநிலை (காலநிலை) மற்றும் இப்பகுதியின் உயரம் என்பவற்றாலேயே தீர்மானிக்கப்படுகிறது. மலைசார் மழைக்காடுகளில் கூடுதலாகக் காணப்படுபவை இருசிறகி வகைத் தாவரங்களாகும். அதேவேளை மலைசார் புன்னிலங்கள் (புல் பரப்பு நிலங்கள்) மற்றும் மேகக் காடுகளில் உரோசாவினத் தாவரங்களே கூடுதலாகக் காணப்படுகின்றன. இலங்கையின் மலைசார் மழைக்காடுகளைச் சேர்ந்த சிகரக் காட்டுவள சரணாலயம் தனிச் சிறப்பான இருசிறகி இனங்களைக் கொண்டுள்ளது. உரோசாவினத் தாவரங்கள் பத்தனைப் புன்னிலங்களிலும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இம்மலைசார் மழைக்காடுகளில் ஒருகாலத்தில் சுதந்திரமாப் பரவிக் கிடந்த ஆசிய யானைகள் இவற்றில் இப்போது காணப்படுவதில்லை. மத்திய மலைநாடுகளின் ஏனைய பகுதிகளை விட மிக வித்தியாசமான தாவர இனங்கள் நக்கிள்ஸ் மலைத்தொடரில் காணப்படுவது புவியிற் பிரிவினை காரணமாகவாகும்.\n\nஉயிர்ப்பல்வகைமை.\nஇந்த மலைசார் மழைக்காடுகளில் தாழ்நில மழைக்காடுகளிலும் பார்க்கக் கூடுதலான எண்ணிக்கையான இலங்கைக்குத் தனிச் சிறப்பான இனங்கள் காணப்படுகின்றன. இலங்கைத் தீவில் காணப்படும் பூக்குந் தாவரங்களில் அரைவாசிக்கும் கூடுதலானவையும் இலங்கைக்குத் தனிச் சிறப்பான முண்ணாணிகளில் 51 வீதமானவையும் இக்காடுகளில் காணப்படுகின்றன. சற்று விலகி நிற்கும் நக்கிள்ஸ் மலைத்தொடர் மத்திய மலைநாட்டுக்கே தனிச் சிறப்பாயமைந்து தப்பி வாழும் ஏராளமான தாவர இனங்களையும் விலங்கினங்களையும் கொண்டுள்ளது. இலங்கையின் மலைசார் மழைக்காடுகளில் இலங்கைக்குத் தனிச் சிறப்பான மரங்கள், செடிகள், புதர்கள், மூலிகைகள் என்பவற்றில் 34 வீதத்தினைக் கொண்டுள்ளன.\n\nவிலங்குகள்.\nமுலையூட்டிகள்.\nஇலங்கையின் மலைசார் மழைக்காடுகளில் காணப்படும் இலங்கையில் மட்டுமே காணப்படும் எட்டு முலையூட்டி இனங்களில் ஐந்து இனங்கள் இம்மலைசார் மழைக்காடுகளுக்கே உரித்தானவையாகும். கொறிணிகள், பேரெலிகள், வௌவால்கள் போன்ற சிறிய முலையூட்டி இனங்களின் ஏராளமான துணையினங்கள் இம்மழைக்காடுகளிலேயே வாழ்கின்றன. இந்த முலையூட்டி (பாலூட்டி) இனங்களில் 70 சதவீதமானவை சிறிய பூனை ஒன்றின் பருமனிலும் குறைவானவையாகும். எனினும், இக்காடுகள் இலங்கையில் காணப்படும் மிகப் பெரிய ஊனுண்ணி விலங்கான இலங்கைச் சிறுத்தை வாழ்வதற்கு உகந்த இடமன்று. இலங்கைச் சிறுத்தை அழிவை எதிர்நோக்கும் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்மலைசார் மழைக்காடுகளில் காணப்படும் கொறிணிகளில் ஐந்து இனங்களும் அழிவை எதிர்நோக்குவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nபறவைகள்.\nஇலங்கையின் மலைசார் மழைக்காடுகள் தன்னகத்தே தனிச் சிறப்பாகக் காணப்படும் பறவை இனங்கள் பலவற்றையும் கொண்டுள்ளது. இம்மழைக்காடுகளில் வாழும் பறவையினங்கள் இருபதில் ஐந்து இனங்கள் இக்காடுகளுக்கு மாத்திரமே உரியனவாகும். இப்பறவையினங்களுள் செம்முகப் பூங்குயில் தனிச் சிறப்பானதும் அழகானதுமாகும்.\n\nஊர்வனவும் ஈரூடகவாழிகளும்.\nபறவைகள், முலையூட்டிகள் என்பவற்றைவிட இலங்கையில் காணப்படும் ஊர்வன கூடுதல் தனிச் சிறப்பைக் காட்டுகின்றன. புதிய வகை மீனினங்கள், நண்டுகள் என்பவற்றுடன் தவளை இனங்களும் பல்லி இனங்களும் இலங்கையில் இன்னும் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.\n\nகாப்பு.\n1990 முதல் 2005 வரையான 15 வருட காலப்பகுதியில் இலங்கையில் உலகிலேயே மிகவும் அதிகமாகக் கன்னிக் காடுகள் அழிக்கப்படுவது நிகழ்ந்துள்ளது. அக்காலப் பகுதியில் இலங்கையின் காட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 18 வீதம் அழிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கையின் விலங்கினங்கள் பல அழிவை எதிர்நோக்கத் தொடங்கின. 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, இலங்கைக்கேயுரித்தான தவளை இனங்களில் 11 வகை இனங்கள், அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் முற்றும் அழிந்துள்ளன. அத்துடன், மேலும் 11 தவளை இனங்கள் அழிவுறும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. அவற்றின் வாழிடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கினாலேயன்றி அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகக் கடினம். 1820 ஆம் ஆண்டு முதல் கோப்பிப் (காப்பி) பயிரிடவும் அதன் பின்னர் தேயிலைப் பயிரிடவும் பெரிய காடுகள் பலவும் அழிக்கப்பட்டுள்ளன. அக்காடுகளின் சில சிறிய பகுதிகள் வேறு விவசாயப் பயிர்களுக்காக ஒதுக்கப்பட்டன. பாதுகாக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளில் இன்னும் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.\n\nமலைசார் மழைக்காடுகளின் அழிவிற்கு அவற்றில் ஏற்படுகின்ற மண்ணின் நச்சுத் தன்மை மற்றுமொரு காரணமாகும். நக்கிள்ஸ் மலைத்தொடர் மாறுபாடான முறையில் அழிவிற்கு உட்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெரியளவில் இடம் பெறும் நறுமணப் பொருட்கள் பயிரிடல், குறிப்பாக ஏலப் பயிர்ச்செய்கை காரணமாக காடுகள் அழிக்கப்படலாமெனும் அச்சம் நிலவுகிறது.\n\nதற்போது இச்சூழலியற் பகுதியின் ஐந்து பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் சேர்ந்து மொத்தமாக வெறுமனே 457 கிமீ பரப்பளவையே உள்ளடக்குகின்றன. அந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளாவன:\n\nமேலும் பார்க்க.\n- இலங்கையின் தாழ்நில மழைக்காடுகள்\n- சிகரக் காட்டுவள சரணாலயம்\n- கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய\n\n\n\n\n", "document_id": "ta_ta_27600"}, {"id": [728, 2], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "புவியியற் தன்மைகள்.\nஇவ்வுயிர்வள ஒதுக்கீட்டுப் பகுதியில் சமாந்தர மலைத்தொடர்களும் சமவெளிகளும் நிறையவே காணப்படுகின்றன. அவற்றின் உயர்ந்த பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 60 மீற்றர் முதல் 425 மீற்றர் வரை வேறுபடுகின்றன. இப்பகுதியின் வருடாந்த சராசரி வெப்பநிலை 27.0°C ஆக இருக்கும் அதே வேளை ஆண்டின் எக்காலத்திலும் வெறுமனே 4°C-5°C வெப்பநிலை வித்தியாசத்திற்கு மேல் தோன்றுவதில்லை. இக்காடுகள் பெறும் வருடாந்த மழைவீழ்ச்சி 3,750 மிமீ ஆகும். கோண்டுவானாவில் இருந்ததாகக் கருதப்படும் மிகப் பழங்கால உயிரினங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன. இக்காடுகளில் உள்ள சில தாவர, விலங்கினங்கள் இந்தோமலாய தாவர, விலங்கினங்களுடன் தொடர்பு பட்டனவாகக் காணப்படுகின்றன.\n\nநீரியற் தன்மைகள்.\nஇக்காட்டுத் தொகுதியானது இப்பகுதியின் ஆறுகள், ஓடைகள் பலவற்றிற்கும் முக்கிய நீரேந்துப் பகுதியாகத் தொழிற்படுகிறது. இக்காட்டிலிருந்து மேற்காக ஓடும் கிங் ஆறு, கிழக்காக ஓடும் நிள்வளா ஆறு, தெற்காக ஓடும் பொல்வத்து ஓயா ஆறு போன்றன உற்பத்தியாகும் இடங்கள் இக்காடுகளினுள்ளேயே காணப்படுகின்றன. கன்னெலிய காட்டிலிருந்து உற்பத்தியாகும் சிறிய ஓடைகளுள் கன்னெலி, நனிகித்த, உடுகம போன்றன அடங்குகின்றன. ஹொம தொல எனும் ஓடை நாக்கியாதெனிய காட்டிலிருந்து உற்பத்தியாகும் அதே வேளை கல்பந்தி தொல எனும் ஓடை தெதியகல காட்டிலிருந்து உற்பத்தியாகிறது.\n\nதாவரங்கள்.\nகன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய காட்டுத் தொகுதியானது பூக்குந் தாவர இனங்கள் தொடர்பில் தனிச் சிறப்புக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளுக்குத் தனிச் சிறப்பான தாவரங்களுள் 17 வீதமானவை இக்காட்டுத் தொகுதியில் மாத்திரமே காணப்படுகின்றன. இங்கு பதியப்பட்டுள்ள பலகைத் தாவர இனங்கள் 319 இல் 52 வீதமானவை தனிச் சிறப்பானவையாகும். இக்காட்டுத் தொகுதியின் தாவரவியற் தன்மைகள் இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளுக்கு உரியனவாகும். தூன-இருசிறகி-நாக மரத் தொகுதிகளிலான பூக்குந் தாவர சமுதாயங்கள் இக்காடுகளெங்கும் பொதுவாகக் காணப்படுகின்றன.\n\nஇக்காடுகளில் ஏராளமான மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மஞ்சற்கொடி (சிங்களத்தில் வெனிவெல்கெட்ட), சீந்தில் முதலியன நிறையவே காணப்படுகின்றன. இவை தவிர இன்னும் பல அரிய தாவர இனங்கள் இக்காட்டுப் பகுதியில் காணக் கிடைக்கின்றன.\n\nவிலங்குகள்.\nகன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய காட்டுத் தொகுதியிலும் அதனை அண்டிய சிறு காட்டுப் பகுதிகளிலும் 220 வகையான விலங்கினங்கள் வாழ்வதாகப் பதியப்பட்டுள்ளது. அவற்றுள் 41 விலங்கினங்கள் தனிச் சிறப்பானவையாகும். இக்காட்டுத் தொகுதியில் 86 முலையூட்டி இனங்கள் வாழ்கின்றன. அவற்றுள் சுண்டெலியினங்கள், கொறிணிகள், ஊனுண்ணிகள் மற்றும் முதனிகள் பலவும் காணப்படுகின்றன. இலங்கைக்குத் தனிச் சிறப்பான பறவையினங்கள் 26 இல் 20 இனங்கள் இக்காட்டுத் தொகுதியில் காணப்படுகின்றன. அவற்றுள் இலங்கைக் காட்டுக்கோழி, செம்முகப் பூங்குயில் போன்றனவும் அடங்கும். கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய காட்டுத் தொகுயிலிருந்து ஊற்றெடுக்கும் ஆறுகளிலும் ஓடைகளிலும் இலங்கைக்குத் தனிச் சிறப்பான நன்னீர் மீன்களில் 20 சதவீதமானவை வாழ்கின்றன. இக்காடுகளில் வாழும் நச்சுப் பிராணிகளில் 36 வகையான பாம்பினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் 6 குடும்பங்களைச் சேர்ந்த 17 இனங்கள் இப்பகுதிக்குத் தனிச் சிறப்பானவையாகும். மேலும், இம்மழைக்காடுகளில் 23 பல்லியினங்கள் வாழ்வதாகப் பதியப்பட்டுள்ளது.\n\nமனித நடமாட்டமும் பாதுகாப்பும்.\nஇக்காட்டுத் தொகுதியைச் சூழவுள்ள 78 கிராமங்களில் கிட்டத்தட்ட 10,000 மக்கள் வாழ்கின்றனர். கட்டுமரம் சாரா உற்பத்திகள், நெல் வேளாண்மை, தேயிலை, இறப்பர், கறுவாப் பெருந்தோட்டங்கள், விலங்கு வளர்ப்பு மற்றும் ஏனைய வகைப் பயிர்த் தொழில்களும் காடு சார் குடிசைக் கைத்தொழில்களும் இக்காடுகளைச் சுற்றி நிகழும் முதன்மையான பொருளாதார முயற்சிகளாகும். இக்காட்டுத் தொகுதியினுள்ளேயே நுகேகொட, ரஜகல, தெதியகல ஆகிய பௌத்தத் துறவு மடங்கள் காணப்படுகின்றன. 1988 ஆம் ஆண்டு தடை செய்யப்படும் வரையில் இக்காட்டுத் தொகுதியில் மரங்களைத் தறித்தல் சுதந்திரமாக நிகழ்ந்து வந்தது. இதில் நன்மையான விடயம் யாதெனில், இங்கு காணப்படும் தாவரங்களினதும் விலங்குகளினதும் உயிர்ப்பல்வகைமை நல்ல முறையில் பேணப்படுவதாகும். சிங்கராஜக் காட்டுக்கும் கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய காட்டுத் தொகுதிக்கும் இடையில் இணைப்புக் காடொன்றை உருவாக்குவதன் மூலம் அவற்றுக்கிடையில் விலங்குகளின் சுதந்திர நடமாட்டத்துக்கு வழிவகுப்பது பற்றி ஆராயப்பட்டு வருகிறது. இங்கு காணப்படும் இலங்கைக்குத் தனிச் சிறப்பான பறவையினங்கள் தற்போது மிக அரியனவாகிவிட்டன. இங்குள்ள தாவர இனங்களில் 27 வகையானவை அழிவை எதிர்நோக்குவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 45 வீதமானவை அரிய தாவரங்கள் என்னும் வகைப்படுத்தலில் அடங்குகின்றன.\n\nமேலும் பார்க்க.\n- இலங்கையின் தாழ்நில மழைக்காடுகள்\n- இலங்கையின் மலைசார் மழைக்காடுகள்\n- சிகரக் காட்டுவள சரணாலயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27611"}, {"id": [728, 3], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "சருகுமான்கள் மிகச்சிறிய உருவம் கொண்டவை. இவற்றுக்கு கொம்புகள் இல்லை, சிறியவால் உண்டு. நிறம் சைத்தூன் பழுப்பாகவும், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். ஆண் சருகுமானுக்கு கோரைப்பற்கள் உண்டு இவை ஒரு சோடி தந்தம் போல நீண்டு காணப்படும். இவை இலங்கை, தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.\n\nபெயரீடு.\nசருகுமான்களில் நான்கு இனங்களே இருப்பதாக முன்னர் அறியப்பட்டது. 2004 ஆம் ஆண்டு \"T. nigricans\", \"T. versicolor\" என்பன முறையே நாப்பு சருகுமான் \"(T. napu)\", கஞ்சில் சருகுமான் \"(T. kanchil)\" ஆகியவற்றிலிருந்தும், வில்லியம்சன் சருகுமான் \"(T. williamsoni)\" என்பது சாவகச் சருகுமான் \"(T. javanicus)\" இனத்திலிருந்தும் வேறு பிரிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு இந்தியப் புள்ளிச் சருகுமான் \"(M. indica)\", மஞ்சட் கோட்டுச் சருகுமான் \"(M. kathygre)\" என்பன இலங்கை புள்ளிச் சருகுமான் அல்லது வெண் புள்ளிச் சருகுமான் \"(M. meminna)\" எனப்படும் இனத்திலிருந்து பிரிக்கப்பட்டன. இதனால் இவை பத்து இனங்களாயின.\n\n- சருகுமான் குடும்பம்\n- \"நீர்ச் சருகுமான்\" சாதி\n-  நீர்ச் சருகுமான், \"Hyemoschus aquaticus\"\n- \"நிலச் சருகுமான்\" சாதி\n-  இந்திய புள்ளிச் சருகுமான், \"Moschiola indica\"\n-  வெண் புள்ளிச் சருகுமான், \"Moschiola meminna\"\n-  மஞ்சட் கோட்டுச் சருகுமான், \"Moschiola kathygre\"\n- \"கூர்ப்பற் சருகுமான்\" சாதி\n-  சாவகச் சருகுமான், \"Tragulus javanicus\"\n-  கஞ்சில் சருகுமான் , \"Tragulus kanchil\"\n-  நாப்பு சருகுமான், \"Tragulus napu\"\n-  பிலாண்டோ சருகுமான், \"Tragulus nigricans\"\n-  வெள்ளிச் சருகுமான், \"Tragulus versicolor\"\n-  வில்லியம்சன் சருகுமான், \"Tragulus williamsoni\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_69621"}, {"id": [728, 4], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [728, 5], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "மேற்கோள்கள்.\n- BirdLife International 2004. Phaenicophaeus calyorhynchus. 2006 IUCN Red List of Threatened Species.  Downloaded on 24 July 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32331"}, {"id": [728, 6], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "இது பிலிப்பீன்சுக்குத் தனிச் சிறப்பான இனமாகும்.\n\nமேற்கோள்கள்.\n- BirdLife International 2004. Phaenicophaeus cumingi. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 24 July 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32362"}, {"id": [728, 7], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "கொண்டைப் பூங்குயில் பிலிப்பீன்சுக்குத் தனிச் சிறப்பான இனமாகும். இதன் இயற்கை வாழிடம் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளாகும்.\n\nமேற்கோள்கள்.\n- BirdLife International 2004. Phaenicophaeus superciliosus. 2006 IUCN Red List of Threatened Species.  Downloaded on 24 July 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32363"}, {"id": [728, 8], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "அடர்ந்த காடுகளில் வாழும் இவ்வுயிரினம் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. பொன் மரநாய்கள் பழங்கள், பூச்சிகள், பறவைகள், தவளைகள், பல்லிகள் போன்றவற்றை உணவாகக் கொள்வதாகக் கருதப்படுகிறது. சில வேளைகளில் கிராமங்களில் ஊடுருவும் இது கோழிகளைத் தூக்கிச் செல்வதுண்டு.\n\nபண்பாட்டுத் தொடர்பு.\nஇலங்கையில் இவ்விலங்கு சிங்களத்தில் \"பனி உங்குடுவா\", \"சப்புமல் கலவெத்தா\", \"ரன்ஃகோத்தம்புவா\"/\"ஃகோத்தம்புவா\" என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. எனினும், \"ஃகோத்தம்புவா\" என்ற சொல் உருவத்தில் இதனை ஒத்ததாகக் காணப்படும் பல இன விலங்குகளையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. உண்மையில் ஃகோத்தம்புவா என்ற சொல் செங்கீரிப்பிள்ளையைக் (\"Herpestes smithii\") குறிக்கப் பயன்படுவதாகும். இதனைக் குறிக்கப் பயன்படும் பெயர்களில் ஏற்படும் இக்குழப்பம் இதன் உருவமும் நிறமும் வேறு பல இனங்களை ஒத்திருப்பதனாலேயே ஏற்படுகிறது. சிங்களத்தில் பொன் மரநாய், ஆசிய மரநாய் என்பவற்றை கலவெத்தா என அழைக்கப்படுகிறது.\n\nபொன் மரநாய் இலங்கைக்குத் தனிச் சிறப்பான விலங்கு என்பதால் இதனைச் சிறப்பிக்க இலங்கை அஞ்சற் திணைக்களம் இதன் படம் பொறித்த மூன்று ரூபாய் முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது. அம்முத்திரையில் இதன் பெயர் \"கோல்டன் பால்ம் கெட்\" (Golden Palm Cat) என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27859"}, {"id": [728, 9], "question": "<Query> இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.", "document": "\"நிலச் சருகுமான்\" பேரினத்தின் விலங்குகள் தனியொரு இனத்தினவாகவே பன்னெடுங்காலமாகக் கருதப்பட்டன. எனினும், 2005 ஆம் ஆண்டு இவ்விலங்குகள் மூன்று வேறுபட்ட விலங்கினங்களைச் சேர்ந்தவை என வரையறுக்கப்பட்டது. அவை:\n\n- இந்திய புள்ளிச் சருகுமான் (\"Moschiola indica\")\n- வெண் புள்ளிச் சருகுமான் (\"Moschiola meminna\")\n- மஞ்சட் கோட்டுச் சருகுமான் (\"Moschiola kathygre\")\n\n\n\n\n", "document_id": "ta_ta_32406"}]
[{"id": [729, 0], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்ககளின் வகைபடுத்திய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n\nவேதியியல் தொடர்.\nஆவர்த்தன அட்டவணையில் வேதியியல் தொடர் வேதியியல் தனிமங்களின் என்பது ஒரு வரிசையைக் குறிக்கும். இவ்வரிசையிலுள்ள தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் தொடரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்லும்போது படிமுறையான வேறுபாடுகளைக் காட்டுகின்றன. வேதியியல் தொடர், ஆவர்த்தன அட்டவணைக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.\n\nபல வேதியியல் தொடர்கள் ஆவர்த்தன அட்டவணைக் கூட்டங்களை அச்சொட்டாக ஒத்துள்ளன. இது ஒரு தற்செயலான ஒற்றுமையல்ல. தனிமங்களை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கு ஏதுவான இயல்பியல் பண்புகள், ஆவர்த்தன அட்டவணையில் அவற்றை ஒரே கூட்டத்தில் சேர்ப்பதற்கான அதே அணு ஒழுக்குப் புறவமைப்புக்களிலேயே தங்கியுள்ளது.\n\nஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்கள்:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நெடுங்குழு 16 தனிமங்கள் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 16)\n- நைதரசன் கூட்டம் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 15)\n- நாணய உலோகம் (ஆவர்த்தன அட்டவணைக் கூட்டம் 11)\n- உயர் உலோகம்\n- கார உலோகம்\n- பிளாட்டினக் கூட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_62113"}, {"id": [729, 1], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "பி தொகுதி தனிமங்களின் பொதுப் பண்புகள்.\n- பி தொகுதியில் சில உலோகப் போலிகளுடன் சேர்ந்து உலோகங்களும், அலோகங்களும் உள்ளன.\n- பெரும்பாலும் இவை சகப் பிணைப்பு சேர்மங்களை உண்டாக்குகின்றன.\n- இவைப் பொதுவாக அதிக அயனியக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. அயனியாக்கும் ஆற்றலின் மதிப்பு வரிசையில் அதிகரித்தும் தொகுதியில் குறைந்தும் காணப்படுகின்றன.\n- பெரும்பான்மையான தனிமங்கள் எதிர் மற்றும் நேர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளைப் பெற்றுள்ளன. (ஃபுளுரின் தவிர)\n- பி தொகுதி தனிமங்களுக்கு உரித்தான ஒரு பண்பு மந்த இணை விளைவு. அதாவது s ஆர்ப்பிட்டாலில் உள்ள எலக்ட்ரான் வேதிப்பிணைப்புக்குட்படாமல் p ஆர்ப்பிட்டாலில் உள்ள எலக்ட்ரான் மற்றும் வேதிப் பிணைப்பிற்கு உட்படுவதாகும். தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது அணு எண் அதிகரிப்பிற்கு ஏற்றவாறு மந்த இணை விளைவு அதிகரிக்கிறது.\n\nதுணை நுல்கள்.\n- Inorganic Chemistry by P.L Soni\n- Inorganic Chemistry by Puri and Sharma\n- Concise Inorganic Chemistry by J. D. Lee\n\n\n\n\n", "document_id": "ta_ta_105544"}, {"id": [729, 2], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் அமைத்தால் ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் சீரான் இடைவெளிக்குப் பின் அமைகின்றன. தற்கால குவாண்டம் இயங்கியல் கோட்பாடுகளின்படி ஒரு தொடரில் அணு எண் உயர்வதற்கு ஏற்ப அவற்றின் ஆற்றல் கூடுகள் எலக்ட்ரான்களால் ஒரு மந்தவாயு அமைப்பு வரும்வரை முறையாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு எலக்ட்ரான் கூடும் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டே வருவதை அட்டவணையில் உள்ள தொடர்கள் காட்டுகின்றன. \n\nதனிம வரிசை அட்டவணையில் அமைந்துள்ள எசு தொகுதி மற்றும் பி தொகுதி தனிமங்கள் ஒரே தொடருக்குள் இருக்கும் போது பொதுவாக ஆவர்த்தன போக்கையும் பண்புகளில் ஒற்றுமையையும் காட்டுவதில்லை. மேலிருந்து கிழாகச் செல்லும் தொகுதிகளில் உள்ள தனிமங்கள் இப்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் டி தொகுதி தனிமங்கள் தொடர்களில் இந்த பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதேபோல எப் பிரிவு தனிமங்கள் தொடர்களில் அதிக அளவு ஒற்றுமையை காட்டுகின்றன. \nஇயற்கையில் தோன்றிய தனிமங்கள் தனிம வரிசை அட்டவனையின் ஏழு தொடர்களில் இடம்பெற்றுள்ளன. எட்டாவது தொடரில் உள்ள தனிமங்கள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை ஆகும். குறிப்பாக 2016 ஆம் ஆண்டுக்கு பின்னால் தயாரிக்கப்பட்டவை ஆகும். \nஇடமிருந்து வலமாகச் செல்லும் கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. தனிம வரிசை அட்டவணையில் ஏழு தொடர்கள் உள்ளன. \n\nதொடர் 1.\nமுதல் தொடர் மிகவும் குறுகிய தொடர் ஆகும். இதில் ஐதரசன் ஈலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. எனவே இங்கு எண்ம விதி பின்பற்றப்படவில்லை. ஈலியம் மந்த வாயுவாக செயல்படுகிறது. எனவே இது 18 ஆவது தொகுதியின் உறுப்பினராகக் கருதப்படுகிறது. அணுக்கட்டமைப்பைப் பொறுத்தவரையில் இவை எசு தொகுதி தனிமங்கள் ஆகும். எனவே சில சன்மயங்களில் ஈலியத்தை 2 ஆவது தொகுதி தனிமம் என்பர். அல்லது 2,18 ஆவது தொகுதி தனிமம் என்பர். ஐதரசன் ஒரு எலக்ட்ரானை இழக்கவும் பெறவும் செய்கிறது என்பதால் அதை 1 மற்றும் 17 ஆவது தொகுதி தனிமம் என்பர். \n\n- ஐதரசன் (H) என்பது வேதியியல் தனிமங்களில் அதிகமாகக் காணப்படும் தனிமம் ஆகும். மிகவும் இலேசான தனிமம் ஆகும். இது பிரபஞ்சத்தின் அடிப்படை தனிமங்களில் 75% ஆகும் . தனிமநிலை ஐதரசன் ஒப்பீட்டளவில் அரிதானது ஆகும். மீத்தேன் போன்ற ஐதரோ கார்பன்களில் இருந்து தொழிற்துறையில் இது தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான தனிமங்களுடன் சேர்ந்து சேர்மங்களை உருவாக்கும். நீர் மற்றும் கரிமச் சேர்மங்களில் அதிக அளவில் உள்ளது\n- ஈலியம் (He) ஒரு வாயுவாக உள்ளது.. இரண்டாவது அதிக அளவில் கிடைக்கும் தனிமம் ஈலியம் ஆகும். பெரு வெடிப்பில் உருவானது. விண்மீன்களில் அணுக்கரு இணைவு மூலம் புதிய ஈலியம் தோன்றுகிறது..\n\nதொடர் 2.\nஇரண்டாவது தொடர்: அணு எண் 3 முதல் அணு எண் 10 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். இலித்தியம் தொடங்கி நியான் வரை 8 தனிமங்கள் உள்ளன.\n\nதொடர் 3.\nமூன்றாவது தொடர்: அணு எண் 11 முதல் 18 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் ஒரு குறுகிய தொடர் ஆகும். சோடியம் தொடங்கி ஆர்கான் வர உள்ள 8 தனிமங்கள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன.\n\nதொடர் 4.\nநான்காவது தொடர்: அணு எண் 19 முதல் 36 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். பொட்டாசியம் முதல் கிரிப்டான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. \n\nதொடர் 5.\nஐந்தாவது தொடர்: அணு எண் 37 முதல் 54 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு நீண்ட தொடர் ஆகும். ருபீடியம் முதல் செனான் வரை 18 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் காண்ப்படுகின்றன. \nதொடர் 6.\nஆறாவது தொடர்: அணு எண் 55 முதல் 86 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். சீசியம் முதல் ரேடான் வரை 32 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. இதில் எட்டு எளிய தனிமங்களும் 10 இடைநிலைத் தனிமங்களும் \nபதினான்கு உள் இடைத் தனிமங்களும் (லாந்தனைடுகள்) காணப்படுகின்றன. \n\nதொடர் 7.\nஏழாவது தொடர்: அணு எண் 87 முதல் 118 வரை உள்ள தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மிகவும் நீண்ட தொடர் ஆகும். ப்ரான்சியம் முதல் 26 தனிமங்கள் இத்தொடரில் உள்ளன. எஞ்சியிருக்கும் 32 வரை தனிமங்கள் நிரப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6722"}, {"id": [729, 3], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "ஆவர்த்தனப் போக்குகள்.\nஇரண்டாவது தொடர் தனிமங்களில் இருந்துதான் தனிம வரிசை அட்டவணையின் ஆவர்த்தனப் போக்குகள் தோற்றம் கொள்கின்றன. மிகக் குறுகிய முதல் தொடரில் ஐதரசன் மற்றும் ஈலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதால் இவற்றிலிருந்து தீர்மானமான ஆவர்த்தனப் போக்குகள் எதையும் இறுதி செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்த இரண்டு தனிமங்களும் மற்ற எசு தொகுதி தனிமங்கள் எதைப்போலவும் பண்புகளை வெளிப்படுத்துவதில்லை . இரண்டாவது தொடர் தனிமங்களில் அதிக அளவுக்கு தீர்மானமான ஆவர்த்தனப் போக்குகளை உணரமுடிகிறது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து தனிமங்களின் அணு எண்களும் அதிகரிக்கின்றன. தனிமங்களின் அணு ஆரங்கள் குறைகின்றன. மின்னெதிர் தன்மையும், அயனியாக்கும் ஆற்றலும் அதிகரிக்கின்றன.\n\nஇலித்தியம், பெரிலியம் என்ற இரண்டு உலோகங்கள் மட்டும் இரண்டாவது தொடரில் இடம்பெற்றுள்ளன. குறைந்த உலோகங்களைப் பெற்றுள்ள தொடர் என்ற பெயரை இத்தொடருக்கு இவ்விரு உலோகங்களும் பெற்றுத்தருகின்றன. முதல் தொடரில் உலோகங்கள் எதுவும் கிடையாது. ஆனால் அதில் இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. இரண்டாவது தொடரில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் பண்புகள் பெரும்பாலும் அவை இடம்பெற்றுள்ள குழுவில் உள்ள தனிமங்களைக் காட்டிலும் உச்சகட்ட நிலையில் காணப்படுகின்றன. உதாரணமாக புளோரின் அதிக வினைத்திறன் கொண்ட ஆலசனாகும். நியான் வாயு உச்சமான மந்தவாயுப் பண்புகளைக் கொண்டுள்ளது. அதேபோல இலித்தியம் மிகக்குறைவான வினைத்திறன் கொண்ட கார உலோகமாகும்\n\nஇத்தொடரிலுள்ள அனைத்துத் தனிமங்களும் மேட்லங்கு விதியைப் பின்பற்றுகின்றன. 2எசு தொடரில் இலித்தியமும், பெரிலியமும் 2எசு துணைக்கூட்டை நிரப்புகின்றன. போரான், கார்பன், நைட்ரசன், ஆக்சிசன், புளோரின் மற்றும் நியான் போன்ற பிற தனிமங்கள் 2பி துனைக்கூட்டை நிரப்புகின்றன. இவ்விசேட பண்பை முதல் மற்றும் மூன்றாம் தொடருடன் இத்தொடர் பகிர்ந்து கொள்கிறது. இவ்விதியிலிருந்து மாறுபடும் இடை நிலைத்தனிமங்கள் மற்றும் உள்ளிடைத் தனிமங்கள் எதுவும் இத்தொடரில் இடம்பெறவில்லை.\n\nஇலித்தியம்.\nஇலித்தியம் Li என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன்]] வெள்ளி போலும் தோற்றம் உள்ள மென்மையான ஒரு மாழை (உலோகம்) ஆகும். இது தனிம அட்டவணையில் 3ஆவதாக உள்ள ஒரு தனிமம். இதன் அணுவெண் 3. இதன் அணுக்கருவில் மூன்று நேர்மின்னிகளும் நான்கு நொதுமிகளும் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். உலோகங்கள் யாவற்றிலும் மிகக்குறைவான எடை கொண்ட உலோகம் இலித்தியம் ஆகும். இலித்தியத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியில் பாதியளவு தான். இலித்தியம் மின்கலங்களில் பெருமளவு பயன்படுகின்றது. பெருவெடிப்பின் போது தோன்றிய தனிமங்களில் ஒன்றாக இலித்தியம் கருதப்படுகிறது. புவிப்பரப்பில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களின் வரிசையில் இலித்தியம் 33 ஆவது இடத்தைப் பிடிக்கிறது. அதிக வினைத்திறன் கொண்டது என்பதால் இலித்தியம் இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை. ஆனால் சேர்மங்களாகக் காணப்படுகிறது.\n\nபெரிலியம்.\nபெரிலியம் என்பது Be என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமம் ஆகும். இதன் அணுவெண் 4. இது வெப்பத்தை நன்றாகக் கடத்தும் ஒரு தனிமம் ஆகும். செப்பு போன்ற உலோகங்களுக்கு உறுதியூட்ட சிறிதளவு பெரிலியம் சேர்க்கப்படுகின்றது. X-கதிர்கள் இவ்வுலோகத்தைக் கடந்து செல்லவல்லன. இத்தனிமம், காந்தத்தன்மை ஏதுமற்றது. நைட்டிரிக் காடியால் தாக்குண்டும் கரையாத பொருள் ஆகும். பெருவெடிப்பின் போது சிறிய அளவில் பெரிலியம் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பெரிலியமும் பெரிலியம் சேர்மங்களும் புற்று நோயை உண்டாக்கக் கூடியவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_33658"}, {"id": [729, 4], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "கார மாழைகள் பொதுவாக வெள்ளி-நிறத்தில் இருப்பவை. சீசியம் சற்று பொன் நிறச் சாயல் தரும். கார மாழைகள் மென்மையானவை. இவை ஹாலஜனுடன் எளிதாக சேர்ந்து (இயைந்து) உப்புகள் உருவாக்குக்கின்றன (மின்மப் பிணைப்புண்ட உப்புகள் (ionic salts)). இவ் உப்புகள் நீருடன் சேரும் பொழுது வலுவான கார ஹைட்ராக்சைடுகள் (ஆல்க்கலைன்) உருவாகுகின்றன. இந்த நெடுங்குழு 1ல் உள்ள தனிமங்கள் யாவற்றிலும் ஒரே ஓர் எதிர்மின்னி மட்டுமே கடைசி எதிர்மின்னிக் கூட்டில் (கருவில் இருந்து விலகி, வெளிப்புறத்தில்) உள்ளது. எனவே இந்த ஒற்றை எதிர்மின்னையை எளிதாக இவை இழந்து நேர்மின்மம் கொண்ட அணுவாக வேதியியல் வினைகளில் பங்கு கொள்கின்றன (இவ்வமைப்பின் ஆற்றல் குறைந்த நிலையில் இருப்பதால், இவை அதிக வாய்ப்புடன் நிகழும்). எடுத்துக்காட்டாக நாம் உண்ணும் சமையல் உப்பு, சோடியம் குளோரைடு ஆகும். சோடியம் அணு ஓர் எதிர்மின்னையை இழந்து Na என்று நேர்மின்மம் கொண்ட அணுவாகும்; அது இழந்த எதிர்மின்னியை ஹாலஜனாகிய குளோரின் பெற்றுக்கொண்டு Cl எதிர்மின்மம் கொண்ட அணுவாக மாறி NaCl என்னும் உப்பாகின்றது.\nபிரான்சியம் கதிரியக்கமுடைய மூலகம் என்பதால் அதன் பண்புகள் பற்றி இன்னமும் முழுமையான விபரங்கள் அறியப்படவில்லை.\n\nபண்புகள்.\nஇயல்பியல் பண்புகள்.\nகார உலோகங்கள் புன்சன் சுடரில் குறிப்பிட்ட நிறத்தை அளிக்கின்றன. லித்தியம் அடர்சிவப்பு நிறத்தையும், சோடியம் மஞ்சள் நிறத்தையும். ரூபிடியம், சீசியம் ஆகியவை ஊதா நிறத்தையும் தருகின்றன.எல்லா கார உலோகங்களும் திண்ம நிலையில் வலுக்குறைந்த பிணைப்பைப் பெற்றிருப்பதால் குறைவான உருகுநிலையும், கொதிநிலையும் பெற்றுள்ளன.கார மாழைகள் நெடுங்குழுவில் மேலிருந்து கீழே நகரும் பொழுது அத் தனிமங்களின் பண்புகள் ஒரு சீராக மாறுவதைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக உருகுநிலை லித்தியத்திற்கு 453.69 K வில் இருந்து சீசியத்திற்கு 301.59 K ஆக குறைவதைப் பார்க்கலாம். அதே போல பிற பண்புகளும் ஒரே சீராக மாறுவதை பார்க்கலாம்.இவற்றை கத்தியால் வெட்ட இயலும். இவை வீரியம் மிகுந்தவை ஆதலால் இயற்கையில் சேர்மங்களாக மட்டுமே காணப்படுகின்றன.கார உலோகத் தொகுதியில் லித்தியத்திலிருந்து சீசியத்திற்கு கீழ்நோக்கிச் செல்லும்போது அணுப்பருமன் அதிகரிக்கிறது. இதே காரணத்தால் அணு ஆரமும், அயனி ஆரமும் படிப்படியாக உயருகின்றன.கார உலோகங்களின் அயனியாக்கும் ஆற்றல் மற்றவைகளை விடக் குறைவு.\n\nவேதியியற் பண்புகள்.\nகார உலோகங்கள் ஒரு இணைத்திறன் எலக்ட்ரான்களை இழந்து ஒடுக்க வினைகளைத் தருகின்றன. எனவே இவை சிறந்த ஒடுக்கிகளாகச் (தாழ்த்தி) செயல்படுகின்ரன.\nஇவ்வுலோகங்கள் அனைத்தினதும் ஈற்றொழுக்காக s ஒழுக்கு காணப்படுவதுடன், அவ்வொழுக்கில் ஒரு இலத்திரன் மாத்திரமே உள்ளது. எனவே இவ்வுலோகங்கள் ஈற்றொழுக்கிலுள்ள இலத்திரனை வழங்கி பூர்த்தியாக்கப்பட்ட அல்லது அருமன் வாயு இலத்திரன் நிலையமைப்பைப் பெற முற்படும். எனவே பொருத்தமான இலத்திரன் ஏற்கும் பதார்த்தங்களுடன் வீரியமாகத் தாக்கம் புரியக்கூடியன. இலத்திரன் ஏற்கும் பதார்த்தங்கள் சூழலெங்கும் நிறைந்திருப்பதாலும், இவற்றின் அதிக தாக்குதிறன் காரணமாகவும் இவை இயற்கையில் தூய உலோகமாகக் கிடைப்பதில்லை. இவற்றின் உப்புக்கள் (உதாரணமாக கறியுப்பு- சோடியம் குளோரைடு) இலகுவாக நீரில் கரைவதால் இவை மண்ணிலும் அரிதாகவே உள்ளன. கடலில் கரைந்த நிலையில் கார உலோகங்களின் உப்புக்கள் உள்ளன. \nபொதுவாக தாக்குதிறன் இலித்தியத்துக்குக் குறைவாகவும் சீசியத்துக்கு மிக அதிகமாகவும் இருக்கும். சீசியத்தின் அணு ஆரை ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் ஈற்றொழுக்கு இலத்திரன் மீதுள்ள கருக் கவர்ச்சி விசை குறைவென்பதால் சீசியம் இலத்திரனை இலகுவாக வழங்குவதே இதற்குக் காரணமாகும். \nபொதுவாக கார உலோகங்கள் சூழலில் +1 ஒக்சியேற்ற நிலையில் காணப்படும். எனினும் அல்கலைடுக்களில் -1 ஒக்சியேற்ற நிலையுடன் இவை காணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. அல்கலைட்டுக்கள் பொதுவாக நிலைப்புத்தன்மையற்றவை.\n\nநீருடன் தாக்கம்.\nகார உலோகக் குழுவில் இலித்தியத்திலிருந்து சீசியம் நோக்கிச் செல்லும் போது நீருடன் தாக்கமடையும் உக்கிரத்தன்மை அதிகரித்துச் செல்கின்றது. இலித்தியம் ஐதரசன் வாயுக்குமிழிகளை வேகமாக வெளியேற்றித் தாக்கம் புரியும்; சோடியம் மற்றும் பொட்டாசியம் வீரியமாகத் தாக்கம் புரிவதுடன், தாக்கத்தின் போது வெளியேறும் வெப்பம் காரணமாக வெளியேறும் ஐதரசன் தீப்பிடிக்கலாம். ருபீடியம் மற்றும் சீசியம் ஆகியவறின் அடர்த்தி நீரை விட அதிகமென்பதால் நீரினடில் சென்று உக்கிரமாகத் தாக்கம் புரிகின்றன. ஐதரசன் வாயு மிக விரைவாக உருவாக்கப்படுவதால் தாக்கம் நடைபெறும் கண்ணாடிச் சோதனைக் குழாய் அல்லது முகவையை உடைத்து விடுமளவுக்குத் தாக்கம் வீரியமானதாக இருக்கும்.\n\nஉருவாகும் ஐதரொக்சைட்டு காரத்தன்மையானது.\n\nஆக்சிசனுடன் தாக்கம்.\nகார உலோகங்கள் ஆக்சிசனுடன் இலகுவாகத் தாக்கமடையக்கூடியன. கார உலோகங்கள் ஆக்சிசனுடன் தாக்கமடைந்து ஒக்சைடு, பர ஒக்சைடு மற்றும் மீஒக்சைடுக்களை உருவாக்கக்கூடியன. கார உலோகங்களை வளியில் திறந்து வைத்தவுடன் ஆக்சிசனுடன் தாக்கமடைந்து அவற்றின் மினுமினுப்பை இழக்கின்றன. இலித்தியத்தை சுவாலையில் பிடித்து எரித்தால் இலித்தியம் ஒக்சைடு (LiO) உருவாகும். சோடியத்தை வளியில் எரித்தால் சோடியம் ஒக்சைடும் (NaO) சோடியம் பரவொக்சைடும் (NaO) உருவாகும். பொட்டாசியம் வளியில் எரிந்து பொட்டாசியம் பரவொக்சைடும் (KO) பொட்டாசியம் மீயொக்சைடும் (KO) உருவாகும். ருபீடியமும் சீசியமும் தன்னிச்சையாகவே வளியில் தீப்பற்றுவதுடன் அவ்வாறு எரியும் போது முறையே ருபீடியம் மீயொக்சைடும் (RbO) சீசியம் மீயொக்சைடையும் (CsO) உருவாக்கும். \nஇலித்தியம் கார உலோகங்களுள் குறைந்த அணுவாரையைக் கொண்டிருப்பதால் அது அருகிலுள்ள அன்னயனை முனைவாக்கம் செய்யும் இயல்புடையது. இதனால் இலித்தியத்தின் சேர்மங்கள் பங்கீட்டு வலுப்பிணைப்புத் தன்மையைக் காட்டுகின்றன. எனவே இரு இலித்தியம் அணுக்கள் ஒரு ஆக்சிசன் அணுவுடன் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குவதால் இலித்தியம் ஆக்சைடை மாத்திரமே உருவாக்கக்கூடியது. \nகார உலோகங்களின் பரவொக்சைடுகளும், மீயொக்சைடுகளும் அன்றாட வாழ்வில் பயன்பாடுடையன. இவை ஒக்சியேற்றிகளாகப் பயன்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்களில் வளியைச் சுத்திகரிக்க சோடியம் பரவொக்சைடும், பொட்டாசியம் மீயொக்சைடும் பயன்படுத்தப்படுகின்றன. இவை காபனீரொக்சைட்டுடன் தாக்கமடைந்து உலோக காபனேற்றையும், ஆக்சிசன் வாயுவையும் உருவாக்குகின்றன. எனவே இவற்றைப் பயன்படுத்துவதால் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற தனிமைப்படுத்தப்பட்ட தொகுதிகளின் ஆக்சிசன்- காபனீரொக்சைட்டு வாயுச்சமநிலையைப் பேண முடியும்.\n\nநைதரசனுடனான தாக்கம்.\nநியம நிபந்தனையில் கார உலோகங்களில் இலித்தியம் மாத்திரமே நைதரசன் வாயுவுடன் தாக்கமடைந்து இலித்தியம் நைடரிட்டை உருவாக்கக்கூடியது.\n\nஏனைய கார உலோகங்களால் நைதரசனுடன் தாக்கமடையாது. Nவில் நைதரசன் அணுக்களுக்கிடையே உள்ள மிகப் பலம் வாய்ந்த மும்மைப் பிணைப்பை உடைக்க அதிக சக்தி தேவைப்படுவதே இதற்குக் காரணமாகும்.\n\nஹலசன்களுடனான தாக்கம்.\nகார உலோகங்கள் ஹலசன்களுடன் தாக்கமடைந்து உப்புக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாகும் உப்புக்களில் சோடியம் குளோரைட்டு நாம் அதிகளவில் பயன்படுத்தும் உப்பாகும்.\n\nஇவ்வாறு உருவாகும் அனைத்து உப்புக்களும் வெண்ணிற பளிங்கு வடிவில் காணப்படும். LiF உப்பைத் தவிர மற்றைய அனைத்து கார உலோக-ஹலசன் உப்புக்களும் நீரில் கரையக்கூடியவை. Li மற்றும் F என்பன சிறிய அயன்களென்பதால் அவற்றுக்கிடையே உள்ள மின்னிலையியல் கவர்ச்சி விசை அதிகமாகும். எனவே நீரில் ஏனைய உப்புக்களைப் போல் LiF கரைவதில்லை.\n\nஆவர்த்தன போக்குகள்.\nஆவர்த்தன அட்டவணையில் ஆவர்த்தன போக்குகளை மிகத்துல்லியமாகக் காட்டும் மூலகக் கூட்டம் கார உலோகங்களாகும். ஆவர்த்தன அட்டவணையில் இக்குழு வழியே மேலிருந்து கீழாகச் செல்ல அணு ஆரை குறைகிறது; மின்னெதிர்த்தன்மை குறைகின்றது; தாக்குதிறன் அதிகரிக்கின்றது; உருகுநிலையும் கொதிநிலையும் குறைகின்றது; பொதுவாக அடர்த்தி அதிகரிக்கின்றது. பொட்டாசியத்தின் அடர்த்தி மாத்திரம் சோடியத்தின் அடர்த்தியை விடக் குறைவாக உள்ளது.\n\nஅணு ஆரை மற்றும் அயனாரை.\nகார மூலகங்களின் அணு ஆரை கூட்டம் வழியே அதிகரித்துச் செல்லும் போக்கைக் காட்டுகின்றது. அனைத்து கார உலோகங்களிலும் ஈற்றயல் ஓட்டு இலத்திரன் எண்ணிக்கை எட்டாகும், ஈற்றொழுக்கு இலத்திரனில் தொழிற்படும் கருவேற்றம் +1 ஆகும். எனவே இவற்றின் அணு ஆரையைத் தீர்மானிக்கும் ஒரே காரணியாக இலத்திரன் ஓடுகளின் எண்ணிக்கை உள்ளது. கூட்டம் (நெடுங்குழு) வழியே ஓடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அணு ஆரையும் கூட்டம் வழியே அதிகரித்துச் செல்கின்றது. \nகார உலோகங்களின் அயனாரை அணுவாரையை விட மிகவும் குறைவாகும். அயனாக்கம் அடையும் போது ஈற்றோட்டிலுள்ள இலத்திரன் அகற்றப்படுவதால் ஓடுகளின் எண்ணிக்கை ஒன்றால் குறைவதுடன், கருவின் கவர்ச்சி விசையும் அதிகரிக்கின்றது. இதனால் இவற்றின் அயனாரை அணுவாரையை விடக் குறைவாக உள்ளன. அயனாரையும் அணுவாரையின் போக்கைப் போல கூட்டம் வழியே அதிகரித்துச் செல்லும்.\n\nமுதலாம் அயனாக்கற் சக்தி.\nமுதலாம் அயனாக்கற் சக்தி என்பது நியம நிபந்தனையில் ஒரு மூல் வாயு நிலையிலுள்ள மூலகத்திலிருந்து ஒரு மூல் இலத்திரனை முடிவிலி தூரத்துக்கு அகற்றி ஒரு மூல் வாயு நிலையிலுள்ள +1 ஏற்றமுள்ள அயன்களை உருவாக்கத் தேவையான சக்தி ஆகும். கார மூலகங்கள் இறுதி இலத்திரனை இழந்தால் உறுதியான அருமன் வாயுக்களின் இலத்திரன் நிலையமைப்பைப் பெற்றுக்கொள்வதால் இவற்றின் முதலாம் அயனாக்கற் சக்தி ஒப்பீட்டளவில் குறைவாகும். கூட்டம் வழியே இலித்தியத்திலிருந்து சீசியம் வரை செல்லும் போது முதலாம் அயனாக்கற் சக்தி குறைவடைந்து செல்கின்றது. அதிகரித்த அணு ஆரையால் கருவேற்றத்தின் ஆதிக்கம் குறைவடைதலே இதற்குக் காரணமாகும். எனினும் பிரான்சியத்தின் முதலாம் அயனாக்கற் சக்தி சீசியத்தினை விட குறைவாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து கார உலோகங்களினதும் இரண்டாம் அயனாக்கற் சக்தி மிகவும் உயர்வானதாகும். இரண்டாம் அயனாக்கலின் போது நிரம்பிய, உறுதியான ஈற்றயல் ஓட்டிலிருந்து இலத்திரனை அகற்ற வேண்டியிருப்பதாலும், அயனாரை அணுவாரையை விடக் குறைவென்பதாலும், தொழிற்படு கருவேற்றம் மிகவும் உயர்வாக உள்ளதாலும், இரண்டாவது இலத்திரனை அகற்றல் மிகவும் கடினமாக இருப்பதுடன் அதற்கு அதிக சக்தியும் தேவைப்படும்.\n\nஎலக்ட்ரான் ஒழுங்கமைப்பு.\nகார உலோகங்கள் அனைத்தும் அவற்றின் வெளிவட்டப் பாதையில் ஒரு எலக்ட்ரானைக் கொண்டுள்ளன. இந்த எலக்ட்ரான் ஒழுங்கமைப்பின் காரணமாக இவை ஒத்த இயற்பியல் மற்றும் வேதிப்பண்புகளைப் பெற்றுள்ளன. \n\nஎலக்ட்ரான் நாட்டம்.\nகார உலோகங்கள் அனைத்தும் எதிர்மின் அயனிகளைத் தரும் போக்கினைக் குறைவாகக் கொண்டிருப்பதால் இவற்றின் எலக்ட்ரான் நாட்டம் குறைவாகும். இலித்தியம் தொடங்கி சீசியம் வரை இவற்றின் எலக்ட்ரான் நாட்டம் படிப்படியாகக் குறைகிறது. \n•இலித்தியம்= 59.62 கிலோயூல்/மோல்\n•சோடியம் = 52.87 கிலோயூல்/மோல்\n•பொட்டாசியம் == 48.38 கிலோயூல்/மோல்\n•ருபிடியம் = 46.89 கிலோயூல்/மோல்\n•சீசியம் = 45.51 கிலோயூல்/மோல்\n\nஎலக்ட்ரான் கவர் ஆற்றல்.\nகார உலோகங்கள் அதிக நேர்மின் தன்மை கொண்டிருப்பதால் இவற்றின் எலக்ட்ரான் கவர் ஆற்றலும் மிகக் குறைவாகும். மேலும் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது நேர்மின் தன்மை அதிகரிப்பதால் இதே வரிசையில் எலக்ட்ரான் கவர் தன்மையும் குறைகிறது. இத்தனிமங்கள் ஆலசன்கள் போன்ற உயர் எலக்ட்ரான் கவர் ஆற்றல் கொண்ட மற்ற தனிமங்களுடன் வினைபுரியும்போது உண்டாகும் சேர்மங்கள் அயனிப்பண்பு கொண்டவையாக உள்ளன.\n•இலித்தியம்= 0.98\n•சோடியம் = 0.93\n•பொட்டாசியம் == 0.82\n•ருபிடியம் = 0.82\n•சீசியம் = 0.79\n\nஆக்சிசனேற்ற நிலை.\nவெளி ஆர்பிட்டலில் ஒரே ஒரு எலக்ட்ரானை இவை பெற்றுள்ளதாக கார உலோகங்களின் எலக்ட்ரான் ஒழுங்கமைப்பு தெரிவிக்கிறது. இதனையடுத்த உள் கூட்டில் எட்டு எலக்ட்ரான்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு இலித்தியம் மட்டும் விதிவிலக்காகும். கார உலோகங்களின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் இழக்கப்படும் போது M+ அயனிகள் கிடைக்கின்றன. உருவாகும் இத்தகைய அயனிகளில் இனையாகா எலக்ட்ரான்கள் கிடையாது. இதிலிருந்து மேலும் எலக்ட்ரான்கள் நீக்குவது கடினம். எனவே இக்குழு உலோகங்கள் +1 ஆக்சிசனேற்ற நிலையை மட்டுமே காட்டுகின்றன. இக்காரணங்களால் கார உலோகங்கள் டயா காந்தப் பண்பு கொண்டவையாகவும் நிறமற்ற அயனிகளாகவும் உள்ளன. \n\nஅணுப்பருமன்.\nகார உலோகங்களின் அணு ஆரம் மேலிருந்து கீழாகச் செல்லும் போது அதிகரிப்பதால் அணுப்பருமனும் அதிகரிக்கின்றது.\n\nஅயனியாக்கும் ஆற்றல்.\nகார உலோகங்களின் அணுக்கள் பெரிய அளவுகளில் காணப்படுவதால் வெளி வட்டத்தில் உள்ள எலக்ட்ரான்கள் அணுக்கருவை விட்டு பெரிதும் விலகிக் காணப்படுகின்றன. எளிதில் இவற்றை நீக்கமுடியும் என்பதால் இவ்வுலோகங்களின் அயனியாக்கும் ஆற்றல் குறைவாக உள்ளது. மேலிலிருந்து கீழாகச் செல்லச் செல்ல அணுவின் பருமன் அதிகரிப்பதால் அயனியாக்கும் ஆற்றல் படிப்படியாகக் குறைகிறது.\n\nவினைத்திறன்.\nகார உலோகங்களின் வினைத்திறன் மேலிருந்து கீழாகச் செல்லச்செல்ல அவற்றின் அணு எண்களில் உயர்வுக்கு ஏற்ப அதிகரிக்கின்றது. முதலாவது அயனியாக்கும் ஆற்றல் மற்றும் அணுவாக்க ஆற்றல் என்ற இரண்டு காரணிகளின் இணைப்பு இதற்குக் காரணமாகும். ஏனெனில் கார உலோகங்களின் முதலாவது அயனியாக்கும் ஆற்றல் மேலிருந்து கீழாகச் செல்லும் போது படிப்படியாகக் குறைகிறது. இதனால் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் எளிமையாக விடுபட்டு வினைகளில் பங்கேற்கின்றன. இதனால் வினைதிறன் அணு எண்ணின் உயர்வுக்கு ஏற்ப அதிகரிக்கின்றது. அணுவாக்க ஆற்றல் தனிமங்களின் உலோகப் பிணைப்பின் வலிமையை அளவிட உதவுகிறது. அணு ஆரம் அதிகரிக்க அதிகரிக்க வினைத்திறன் கீழாகச் செல்லச் செல்ல அதிகரிக்கிறது. உதாரணமாக இலித்தியம் நீருடன் வினைபுரிந்து இலித்தியம் ஐதராக்சைடைத் தருகிறது. இவ்வினை மெதுவாக நிகழ்கிறது. இலித்தியத்திலிருந்து சீசியம் வரை கீழிறங்குகையில் நீருடன் வினை புரியும் திறன் அதிகரிக்கிறது. சோடியம் தீவிரமாகவும் ஏனைய கார உலோகங்கள் மிகத்தீவிரமாகவும் வினைபுரிகின்றன. \n\nஒடுக்கும் பண்புகள்.\nகார உலோகங்கள் மிகக் குறைந்த அயனியாக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் தங்கள் வெளிக்கூட்டில் இருக்கும் எலக்ட்ரான்களை எளிமையாக இழக்கின்றன. இதனால் இவை அனைத்தும் வலிமை மிகுந்த ஒடுக்கும் முகவர்களாகச் செயல்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_46197"}, {"id": [729, 5], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "ஒரு தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் எண்ணிக்கை அல்லது அத்தனிமத்தின் அணு எண் Z மற்றும் அத்தனிமத்தின் உட்கருவிலுள்ள நியூட்ரான்களின் N மொத்த எண்ணிக்கை ஆகியவற்றின் கூடுதல் அணு எடை அல்லது திணிவெண் அல்லது நிறை எண் எனப்படுகிறது. அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையை நியூட்ரான் எண் என்ற பொருளில் N என்ற எழுத்தால் குறிப்பர். எனவே A = Z + N என்ற வாய்ப்பாடு அணு எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது.\n\nபுரோட்டானின் பொருண்மையும் நியூட்ரானின் பொருண்மையும் ஏறத்தாழ சமம். ஆனால் எலக்ட்ரானின் பொருண்மை மிகமிகச் சிறியது ஆகும். புரோட்டானின் பொருண்மையுடன் ஒப்பிட்டால் எலக்ட்ரானின் பொருண்மை 1/1835 அளவு மட்டுமேயாகும். எனவே பல நிகழ்வுகளில் எலக்ட்ரானின் பொருண்மையை கணக்கில் கொள்வதில்லை. நியூக்ளியான்களின் நிறையுடன் ஒப்பிடுகையில் நியூக்ளியான்களின் பிணைத்திருக்கும் விசைகளின் நிறை விளைவும் மிகக் குறைவானதாகும். இந்நிறை விளைவானது எந்தவொரு அணுவின் நிறையையும் (A) குறிப்பிடப் பயன்படும் அணுநிறை அலகில்1% அளவுக்கும் குறைவானதாக இருக்கும். \nஒரே அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்களையும் கொண்டுள்ள ஒரு தனிமத்தின் பல வகைகளே ஐசோடோப்புகள் எனப்படும். ஒரே தனிமத்தினுடைய ஐசோடோப்புகள் ஒரே அணு எண்ணையே கொண்டிருக்கும். அதனால் அணுக்கருக்களில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையும் ஆர்பிட்டுகள் எனப்படும் சுற்றுப்பாதையில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமமாகவே இருக்கும். எனவே நிரையில் காணப்படும் வேறுபாடு என்பது அணுக்கருவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையில் ஏற்படும் வேறுபாட்டைக் குறிக்கிறது. பூமியின் மேலுள்ள வரையறுக்கப்பட்ட சூழலில் இயற்கையாகத் தோன்றும் தனிமங்களில் முக்கால் பாகத்திற்கும் மேற்பட்டவை அவற்றின் ஐசோடோப்புகளின் கலவையாகும். இக்கலவைகளின் சராசரி ஐசோடோப்பு நிறை தனிமங்களின் நிலையான அணு எடையை உறுதி செய்கிறது. வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டில் வேதியியலர்கள் ஐதரசனின் ஒப்பீட்டு அடிப்படையில் தனிமங்களின் அணு எடையை அளந்தறிந்தனர். \n\nவழக்கமாக அணு எண்ணைக் குறிக்கப் பயன்படும் குறியீடான் Z என்ற எழுத்து எண் என்ற பொருள் கொண்ட செருமன் சொல்லான சாகல் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது ஆகும். இந்த அணு எண் என்ற குறியீடு வேதியியல் மற்றும் இயற்பியல் கருத்துக்களின் நவீன சிந்தனைக்கு முன்னர் தனிமவரிசை அட்டவணையில் ஒரு தனிமத்தின் எண்ணியல் இடத்தை மட்டுமே குறித்தது. தனிம வரிசை அட்டவனையின் ஒழுங்கு ஏறத்தாழ, ஆனால் முழுமையாக இல்லை, அணு எடையின் அடிப்படையில் தனிமங்கள் வரிசைப்படுத்தப் பட்டிருந்தன. 1915 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அணு எண் என்பது வெறும் எண் மதிப்பு மட்டுமன்று அது அந்த குறிப்பிட்ட அணுவின் மின் சுமையையும் இயற்பியல் பண்புகளையும் தாங்கிய ஓர் எண் என்பது ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டதால் அணு எண் அடிப்படையில் தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் அடுக்கப்பட்டன.\n\nதனிமவரிசை அட்டவனையும் தனிமங்களுக்கான எண்களும்.\nதனிமங்கள் கண்டறியப்பட்டபோது அவற்றின் பண்புகள் இயல்புகள் குணங்கள், இணைதிறன் முதலானவற்ரின் அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்தவும் அட்டவணைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படியானதொரு முயற்சியில்தான் தனிமங்களுக்கு எண்ணிடப்படும் வழக்கம் தோன்றியது. எண்களின் ஏறுவரிசையில் தனிமங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. \n\nதிமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் </ref> (; என்பவர் பண்புகளின் அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்த முயன்று அணு எடைகளை அடிப்படையாகக் கொண்டு முதலாவது தனிமவரிசை அட்டவணையை உருவாக்கினார் இருப்பினும், அப்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்த தனிமங்களின் வேதிப் பண்புகளை கருத்திற்கொள்ள நினைத்த அவர் அட்டவணையில் சிறிய மாற்றங்களைச் செய்தார். 127.6 அணு எடை கொண்ட தெல்லூரியத்தை 126.9 என்ற அணு எடை கொண்ட அயோடினுக்கு முன்னதாக வைத்தார் . இந்த முறையிலான வரிசைப்படுத்தும் திட்டம், பிற்காலத்தில் நவீனமாக கண்டறியப்பட்ட அணுஎண் அல்லது புரோட்டான் எண், Z அடிப்படையில் தனிமங்களை வரிசைப்படுத்தும் நவீன நடைமுறையுடன் ஒத்திருக்கிறது, ஆனால் அணு எண் அந்த நேரத்தில் தெரியவில்லை அல்லது அதைக் குறித்து சந்தேகிக்கப்படவில்லை.\n\nகால அட்டவணையின் அடிப்படையில் எளிய எண்களின் அடிப்படையில் தனினங்கள் வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணை முற்றிலும் திருப்தி அளிப்பதாக இல்லை. முன்னர் கூறப்பட்ட தெல்லுரியம், அயோடின் போல ஆர்கானும் பொட்டாசியமும், கோபால்ட்டும் நிக்கலும் போன்ற மாறுபடும் பல இணை தனிமங்கள் பின்னர் கண்டறியப்பட்டன. இவை கிட்டத்தட்ட ஒத்த பண்புகள் அல்லது தலைகீழான அணுஎடைகள் கொண்டிருந்தன. எனவே இவற்றின் இருப்பிடத்தை முடிவு செய்ய வேதியியல் பண்புகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அணுஎண் 71 இலிருந்து படிப்படியாக இதைப் போன்ற தனிமங்களை அடையாளம் காண்பது அதிகரித்துவந்தது. இதனால் முரண்பாடுகளும் நித்தயமற்ற தன்மையும் தோன்ற ஆரம்பித்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_1863"}, {"id": [729, 6], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "இந்த வரைபடத்தில் ஆங்கில எழுத்தான E ஆனது பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டுள்ளது. அதாவது மேலாக, கீழாக, வலது , இடது புறமாக என்று. மேலிருந்து கீழாக வரும் போது எழுத்துக்களின் அளவானது குறைந்து கொண்டே வருகிறது. எவ்வளவு தொலைவில் இருந்து கண்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர் எந்த வரிசையில் உள்ள எழுத்துக்களை அடையாளம் காண்கிறார் என்பதை கொண்டு அவரின் பார்வை திறன் மதிப்பிடப்படுகிறது. இது  சினெல்லன் அட்டவணை முறையில் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் ஒரே வடிவமான எழுத்துக்களே பல்வேறு கோணங்களில் அடையாளம் காணப்படுகின்றன. \n\nமேலும் பார்க்கவும்.\n- காட்சி கூர்மை\n- Landolt சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_101147"}, {"id": [729, 7], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "ஒரு குறிப்பிட்ட வகை கதிரியக்கத்தின் போது எவ்வகையான தனிமம், மற்றும் ஓரிடத்தான் தோற்றுவிக்கப்படுகின்றன எனபதை இவ்விதி கூறுகிறது:\n\n- அல்ஃபா சிதைவு ஒன்றின் போது, அதாவது, கதிரியக்கமுடைய தனிமங்கள் α துகள் ஒன்றினை உமிழும் போது அது தனிம அட்டவணையில் இரு கட்டம் பின் செல்லும். அதன் அணு எண் ஆனது 2 ஆலும், திணிவெண் 4 ஆலும் குறைகிறது, எ+கா:\n\n- பீட்டா சிதைவு ஒன்றின் போது, அதன் திணிவெண் மாறாமல், அணுவெண் 1 ஆல் கூடி, தனிம அட்டவணையில் ஒரு கட்டம் முன் செல்லும். எ+கா:\n- பாஜன்சு, சாடி ஆகியோர் இவ்விதியை 1913 இல் முன்மொழிந்த காலத்தில் β சிதைவு மட்டுமே (இலத்திரன் உமிழ்வு) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர், 1930களில், β சிதைவு (பொசித்திரன் உமிழ்வு) கண்டுபிடிக்கப்பட்டது, இதன் போது அணுவெண் 1 ஆல் குறைகின்றது, எ+கா:\n\n\n\n\n", "document_id": "ta_ta_51363"}, {"id": [729, 8], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "2015 ஆம் ஆண்டில் டோன் விண்கலம் சியரீசை நெருங்கி எடுத்த புகைப்படங்களில் இருந்து இந்த பிரமிடு வடிவ மலை கண்டறியப்பட்டது. இம்மலை 6 கிலோ மீட்டர் உயரமும் (20000 அடிகள் அல்லது 4 மைல்) 15 கிலோ மீட்டர் அடிப்பகுதியும் கொண்ட மலையாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் காண்க.\n- சியரீசின் மீதுள்ள புவியியல் தோற்றங்களின் பட்டியல்\n- சூரியக் குடும்பத்தில் உள்ள உயரமான மலைகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- New View Of Ceres Conical Mountain A Puzzler, Bog King\n\n\n\n\n", "document_id": "ta_ta_69512"}, {"id": [729, 9], "question": "<Query> என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.", "document": "வரலாறு.\nவேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ளவதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு காட்டுகின்றது. திமீத்ரி மென்டெலெயேவ் என்பவர் 1869 ல் தனிம அட்டவணை ஒன்றை வெளியிட்டது இந்த வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது. மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே, ஜான் நியூலாண்ட் போன்ற சில வேதியியலாளர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும், உருசிய வேதியலாளரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n\nகட்டமைப்பு.\n ==\n\nகூட்டங்கள்.\nதனிம அட்டவணையில் நிலைக்குத்தான நெடுவரிசைகள் \"கூட்டங்கள்\" எனப்படும். ஆவர்த்தனங்களைக் காட்டிலும் கூட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அவதானிக்க இயலும். ஒரே கூட்டத்திலுள்ள தனிமங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இறுதி இலத்திரன் (அல்லது எதிர்மின்னி) ஓட்டைக் கொண்டிருக்கும். வேதியற் பண்புகள் எதிர்மின்னி அமைப்பில் அதிகம் தங்கி இருப்பதால் கூட்டங்களிடையே வித்தியாசமான வேதியியற் பண்புகளை அவதானிக்கலாம். உதாரணமாக கூட்டம் 1இல் உள்ள தனிமங்கள் அதிக தாக்கமுள்ளவை கூட்டம் 18இல் உள்ளவை தாக்கம் மிகவும் குறைவானவை.\n\nஅதாவது கூட்டங்கள் தனிமங்களின் இலத்திரன் அமைப்பைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முன்னர் பயன்படுத்தப்பட்ட I முதல் VIII வரையான உரோம இலக்கக் கூட்ட முறைமை இறிதி ஓட்டிலுள்ள இலத்திரன் எண்ணிக்கையைக் கொண்டமைந்தது. உதாரணமாக இறிதி ஓட்டில் 4 இலத்திரன்களைக் கொண்ட கார்பன் IV கூட்டத்தில் வகைப்படுத்தப்பட்டது. தற்போது 1 தொடக்கம் 18 வரையான கூட்ட வகைப்படுத்தல் பின்பற்றப்படுகின்றது.\n\nஆவர்த்தனங்கள்.\nஆவர்த்தனங்களும் சில ஆவர்த்தன இயல்பைக் காட்டுகின்றன. அணு ஆரை, அயனாக்கல் சக்தி, எதிர்மின்னித் தன்மை என்பன இதில் அடங்கும். ஒரு ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக செல்லும் போது, பொதுவாக அணு ஆரை குறைவடையும்: ஏனெனில் அருகேயுள்ள தனிமம் ஒரு அதிகரித்த நேர்மின்னியும் எதிர்மின்னியையும் பெறும் இதனால் நேர்மின்னி எதிர்மின்னியை ஈர்ப்பதால் அணு ஆரை இடமிருந்து வலம் செல்ல குறைவடையும்.\n\nஅணு ஆரை ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாக குறைவடைவதால் அயனாக்கல் சக்தி இடமிருந்து வலமாக அதிகரித்துச் செல்லும். ஏனெனில் அணுவின் எதிர்மின்னிகள் மீதான ஈர்ப்பு அதிகரிப்பதால் எதிர்மின்னிகளை வெளியேற்றி அயன்களை உருவாக்குவதற்கான சக்தியின் தேவைப்பாடு அதிகரிப்பதனாலெயாகும்.\n\nடாபர்னீரின் மும்மை விதி.\n1. தனிமங்களின் அணு நிறைக்கும், வேதிப்பண்புகளுக்கும் இடையேயான தொடர்பை பற்றியதாகும்.\n2. ஒத்த பண்புகளைப் பெற்ற தனிமங்களை மும்மூன்று தனிமங்களாகத் தொகுக்கப்பட்டு‍ மும்மைகள் (Triads) என்று வகைப்படுத்தப்பட்டது.\n3. தனிமங்களின் ஒரு மும்மையில் உள்ள மையத் தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறைகளின் சராசரியாக அமையும். இதுவே மும்மை விதியாகும். இவ்விதி சில தனிமங்களுக்கு மட்டுமே பொருந்தியது.\n\nஎண்ம விதி.\nநியூலாண்ட் என்னும் அறிஞர் தனிமங்களை அவற்றின் அணுநிறைகளின் ஏறுவரிசையில் அடுக்கிய பொழுது, ஒரு தனிமத்தின் பண்புகளுக்கும் அதிலிருந்து எட்டாவதாக அமைந்த தனிமத்தின் பண்புகளுக்கும் இடையே ஒப்புமை இருப்பதை உணர்ந்தார். இவ்விதி கால்சியத்திற்குப் பின்வரும் தனிமங்களுக்குப் பொருந்தவில்லை. பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மந்த வாயுக்களுக்கும் இவ்விதி பொருந்தவில்லை.\n\nதிமீத்ரி மெண்டெலீவ் தனிம வரிசை வகைபாடு.\n1. ரஷ்ய அறிவியலார் டிமிட்ரி மெண்டலீப் மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் லோதர் மேயர் ஆகியோர் தனிம வரிசை அட்டவணையை தனித்தனியே உருவாக்கினார்கள்.\n2. மெண்டலீஃப் தனிமங்களை அவற்றின் அணுநிறையின் ஏறு வரிசையில் அமைத்தார். அவர் ஒரு ஆவர்த்தன விதையைக் கொடுத்தார். அது மெண்டலீஃபின் ஆவர்த்தன விதி எனப்பட்டது.\n3. தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஆவர்த்தன முறையில் மாற்றம் அடைகின்றன. மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்கள் அவற்றின் அணு எடைகளின் ஏறுவரிசையில் அமைந்துள்ளன.\n4. செங்குத்தாக அமைந்துள்ள பத்திகள், தொகுதிகள் என அழைக்கப்பட்டன.\n5. இவை I முதல் VIII மற்றும் பூஜ்யம் எனக் குறிக்கப்பட்டன. பூஜ்யத் தொகுதி தனிமங்கள் மெண்டலீஃபின் காலத்தில் கண்டுபிடிக்கப் படவில்லை.\n6. I முதல் VII வரையிலான ஒவ்வொரு தொகுதியும் இரண்டு உட்தொகுதிகளாக A, B என பிரிக்கப்பட்டுள்ளன.\n7. VIII -வது தொகுதி மூன்று உட்தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு உட்தொகுதியிலும் மூன்று தனிமங்கள் உள்ளன.\n8. பூஜ்யத் தொகுதி மந்த வாயுக்களைப் பெற்றுள்ளது.\n9. ஏழு கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படுகின்றன. இவை 1 முதல் 7 எண்ணால் பெயரிடப்பட்டுள்ளன. முதல் தொடரில் இரண்டு தனிமங்கள் உள்ளன (H, He).\n10. இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்கள் (குறுகிய தொடர்) ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் காணப்படுகின்றன.\n11. நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் (நீண்ட தொடர்) 32 தனிமங்கள் உள்ளன.\n12. ஏழாவது தொடர் முழுமையாக நிரம்பாமல் உள்ளது. இதில் 19 தனிமங்கள் உள்ளன. (டிரான்ஸ் யுரேனியம் தனிமங்கள்).\n13. இவற்றில் பெரும்பான்மையான தனிமங்கள் செயற்கை முறையில் தயார்க்கப்பட்டவை.\n\nமெண்டலீஃப் அட்டவணையின் பயன்கள்.\n1. புதிய தனிமங்கள் இருக்கும் என முன்பே அறிந்து கூறப்பட்டது. அட்டவணையில் சில காலியிடங்கள் இருந்தன. இக்காலியிடங்கள், அதுவரை கண்டுபிடிக்கப் படாத புதிய தனிமங்கள் இப்பூமியில் உள்ளதை உணர்த்தின.\n2. இத்தனிமங்களை மெண்டலீஃப், ஈகா-அலுமினியம், ஈகா-சிலிக்கான் என அழைத்தார். பின்னர் அவை கண்டுபிடிக்கப்பட்ட முறையே காலியம், ஜெர்மேனியம் என அழைக்கப்பட்டன.\n\nமெண்டலீஃப் அட்டவணையின் குறைபாடுகள்.\n1. ஹைட்ரஜனிற்கு முறையான இடம் தரப்படவில்லை.\n2. அதிக அணு நிறையைப் பெற்ற தனிமங்கள் குறைந்த அணு நிறையைப் பெற்ற தனிமங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளன.\n3. அணு எண் 57 முதல் 71 வரை உள்ள 15 தனிமங்கள் லாந்தனைடுகள் அல்லது அரிய மண் தனிமங்கள் என்று அழைக்கிறோம். இவை III B தொகுதியில் 6-வது தொடரில் அமைக்கப்பட்டுள்ளன.\n4. இதே போன்று ஆக்டினைடுகள் எனப்படும் மற்றொரு வகை தனிமங்களுக்கு தனிம வரிசை அட்டவணையில் சரியான இடம் அளிக்கப்படவில்லை.\n5. தனிமங்களின் ஐசோடோப்புக்கள் அத்தனிமங்கள் இருக்கும் இடத்திலேயே காணப்படுகின்றன. ஆனால் மெண்டலீஃபின் கொள்கைப்படி அவற்றின் அணுநிறைக்கேற்ப வெவ்வேறு இடத்தில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.\n6. வேதிப்பண்புகளின் அடிப்படையில் ஒத்த பண்புகளை உடைய தனிமங்களான காப்பர், மெர்குரி போன்றவை வெவ்வேறு தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.\n7. அதே நேரத்தில் வேறுபட்ட பண்புகளையுடைய தனிமங்களான காப்பர், சில்வர், கோல்டு ஆகியவை ஒரே தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.\n\nநவீன ஆவர்த்தன விதி.\n1. 1912-ல் மோஸ்லே என்ற அறிவியலறிஞர் தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அணு எண்களின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று அறிந்தார்.\n2. இதன் அடிப்படையில் நவீன ஆவர்த்தன விதி உருவானது. இவ்விதிப்படி தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள் அத்தனிமங்களின் அணு எண்களுக்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன.\n3. தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையி்ல் அமைத்தால் ஒத்த பண்புகளையுடைய தனிமங்கள் சீரான இடைவெளிக்குப் பின் அமைகின்றன. இதுவே ஆவர்த்தனத் தன்மை எனப்படுகிறது.\n4. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிம வரிசை அட்டவணை நீள் வரிசை அட்டவணை ஆகும்.\n5. தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் 1. மந்தவாயு தனிமங்கள் 2. பிரதிநிதித்துவ தனிமங்கள் 3. இடைநிலைத் தனிமங்கள் 4. உள் இடைநிலைத் தனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nநவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்பம்சங்கள்.\n1. தனிம வரிசை அட்டவணையில் உள்ள கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் என அழைக்கப்படுகின்றன.\n2. ஒரு தொடரில், ஒரே வரிசையாக அமைந்த தனிமங்கள் ஒரே இணைதிறன் கூட்டைப் பெற்றிருக்கும். மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.\n3. முதல் தொடரில் 2 தனிமங்கள் உள்ளன. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் (மிகக்குறுகிய தொடர்).\n4. இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர், ஒவ்வொன்றிலும் 8 தனிமங்கள் உள்ளன. (குறுகிய தொடர்)\n5. நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர்கள் ஒவ்வொன்றும் 18 தனிமங்களைக் கொண்டுள்ளன. (நீண்ட தொடர்கள்)\n6. ஆறாவது தொடரில் லாந்தனைடுகளை உள்ளடக்கிய 32 தனிமங்கள் உள்ளன. (மிக நீண்ட தொடர்)\n7. ஏழாவது தொடர் ஆக்டினைடு தனிமங்களை உள்ளடக்கியது. இது முற்றுப் பெறாத தொடராகும்.\n8. தற்பொழுது ஏழாவது தொடர் 19 தனிமங்களை பெற்று பூர்த்தி செய்யப்படாத தொடராக உள்ளது.\n9. நவீன தனிம அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன. இதில் காணப்படும் செங்குத்துப் பத்திகள் தொகுதிகள் ஆகும்.\n10. ஒத்த எலக்ட்ரான் அமைப்புடைய வெளி ஆற்றல் கூடுகளைக் கொண்ட தனிமங்கள் ஒரே தொகுதியில் செங்குத்து வரிசையில் அமைந்துள்ளன.\n11. ஒரே தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒர் குடும்பத் தனிமங்களாக உள்ளன.\n12. I A முதல் VII A வரையில் உள்ள தனிமங்கள் பிரதிநிதித்துவத் தனிமங்கள்.\n13. I A தொகுதித் தனிமங்கள் கார உலோகங்களாகும். II A தொகுதி தனிமங்கள் கார மண் உலோகங்கள் ஆகும்.\n14. VI A தொகுதித் தனிமங்கள் (16) சால்கோஜென் அல்லது ஆக்சிஜன் குடும்பத் தனிமங்களாகும்.\n15. VII A தொகுதித் தனிமங்கள் (17) ஹாலஜன் அல்லது உப்பீனிக் குடும்பத் தனிமங்களாகும்.\n16. I B -லிருந்து மற்றும் VII -B மற்றும் VIII-வது தொகுதித் தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் ஆகும்.\n17. பூஜ்யத் தொகுதி தனிமங்கள் மந்த வாயுக்கள் (அரிய வாயுக்கள்) எனப்படும்.\n18. லாந்தனைடுகளும், ஆக்டினைடுகளும் ஒரே தொகுதியில் இருந்தாலும் அவைகள் அட்டவணைக்குக் கீழே தனி அமைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\n19. தனிம வரிசை அட்டவணையும் எலக்ட்ரான் கட்டமைப்பும்\n20. தொகுதிகள் I-ல் இருந்து பூஜ்யம் வரை உள்ள தனிமங்கள் பொதுவாக முதன்மைத் தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.\n21. தனிமங்களின் பண்புகள், அட்டவணையில் அவற்றின் இருப்பிடம், எலக்ட்ரான் கட்டமைப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.\n22. தொகுதி II-ல் உள்ள தனிமங்கள் 2 வெளி எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.\n23. மெக்னீசியம் அணு, அதன் 3-வது வெளிக்கூட்டில் இரண்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே இது தொதுதி II-ல் வைக்கப்பட்டுள்ளன.\n24. ஆர்கான் வெளிக்கூட்டில் நிலைப்பு அமைப்பான எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே அது பூஜ்யத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.\n25. ஒரு பொட்டாசியம் அணு அதன் வெளிக்கூட்டில் ஒரு எலக்ட்ரானைப் பெற்றுள்ளது. எனவே, தொகுதி I-ல் தொடர் 4-ல் வைக்கப்படுள்ளது.\n26. ஒரு தனிமத்தின் அணுவின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களே அதன் வேதிப் பண்புக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் தான் ஒரு தொகுதியில் உள்ள தனிமங்கள் அனைத்தும் பண்புகளில் ஒத்திருக்கின்றன.\n27. அரிய வாயுக்கள் மிகவும் நிலைப்புத் தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றிருக்கின்றன. எனவே வினைதிறன் அற்றவை.\n28. தனிம வரிசை அட்டவனையில் ஒர் தொகுதியில் கீழ்நோக்கிச் சென்றால் அணுக்களின் உருவ அளவு அதிகரிக்கிறது. தொடரில் வலது நோக்கி நகர்ந்தால் உருவ அளவு குறைகிறது.\n29. கீழ்நோக்கி தொகுதிகளில் நகர்ந்தாலும், தொடரில் இடது நோக்கி நகர்ந்தாலும் தனிமங்களின் உலோகப் பண்புகள் அதிகரிக்கின்றன.\n30. உலோகத் தொகுதியில் கீழ்நோக்கி நகர்ந்தால் உலோகங்களின் வினைதிறன் அதிகமாகிறது.\n31. தொகுதி I -ன் அடிப்படையில் உள்ள தனிமம் மிகவும் வினைதிறன் உடைய தனிமம் ஆகும்.\n32. ஒர் தொடரின் வலது பகுதியில் அலோகங்கள் காணப்படுகின்றன. அலோகங்கள் உள்ள தொகுதியில், அதிக வினைதிறன் கொண்ட தனிமம் தொகுதியின் தலைப்பில் உள்ளது.\n33. ஏழாவது தொகுதியில் முதலாவதாக அதிக வினை திறன் கொண்ட அலோகம் உள்ளது.\n\nபுற இணைப்புகள்.\n- நான்கு புதிய தனிமங்கள் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன?\n\n\n\n\n", "document_id": "ta_ta_191"}]
[{"id": [732, 0], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "வரலாறு.\nசாந்தா மொனிக்கா நவம்பர் 30, 1886ல் நகரமாக அறிவிக்கப்பட்டது.\n\nபுவியியல்.\nசாந்தா மொனிக்கா நகரத்தின் பரப்பளவு 21.4 கி.மீ² (8.3 ச.மை).\n\nமக்கள்.\n2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 96,500 மக்கள் வாழ்கிறார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- சாந்தா மொனிக்காவின் வலைத்தளம் (ஆங்கிலம்).\n\n\n\n\n", "document_id": "ta_ta_8248"}, {"id": [732, 1], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "இவ்வெடிப்பு 1895 இல் வட கலிபோர்னியாவில் கலிபோர்னியப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியர் அந்திரோ லோசனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 1906 ஆம் ஆண்டு நிகழ்ந்த சான் பிரான்சிஸ்கோ நிலநடுக்கத்தின் பின் இவ்வெடிப்பு தெற்குக் கலிபோர்னியா வரை நீண்டு செல்வது கண்டறியப்பட்டது. 1953 ஆம் ஆண்டு இது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நிலைக்குத்து வெடிப்பைக் கொண்ட ஒரு பிளவாக முன்மொழியப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20512"}, {"id": [732, 2], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "இவர், புவியியல், நிலவியல், பொருளியல், இனவியல் (ethnology) தொடர்பான தனது ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.\n\nஇவர், 1875 இல் பொன் (பான்) பல்கலைக்கழகத்தில் நிலவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1883 இலும், 1886 இலும் முறையே லீப்சிக் பல்கலைக்கழகம், பெர்லினில் உள்ள பிறீட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புவியியல் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.\n\nஇவர் பெர்லினில் 1905ம் ஆண்டு இறந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3478"}, {"id": [732, 3], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "புவியியல்.\nஇந்த ஆறு மேரிலாந்துக்கும் வர்சீனியாவுக்கும் பல இடங்களில் எல்லையாக உள்ளது. வர்சீனியாவுக்கும்  வாசிங்டன், டி. சி. க்கும் எல்லையாக உள்ளது. ஆற்றின் வட பகுதியில் மேரிலாந்து உள்ளது.  ஆற்றின் தலைப்பகுதியில் மேரிலாந்துக்கும் மேற்கு வர்சீனியாவுக்கும் எல்லையாக உள்ளது.  ஆறு பெரும்பாலன இடங்களில் மேரிலாந்துக்கு உரியதாக உள்ளது. ஆற்றின் வட கிளையின் தலைப்பகுதி மேற்கு வர்சீனியாவில் உள்ளது. தென் கிளை தொடங்கும் சிறு பகுதி வர்சீனியாவில் உள்ளதை தவிர ஆற்றின் தென் கிளை முழுவதும் மேற்கு வர்சீனியாவில் உள்ளது. ஆற்றின் தென் கிளை முழுவதும் மேற்கு வர்சீனியாவில் உள்ளது. \n\nபொட்டாமக் ஆறு 405 மைல் நீளமுடையது. இது மேற்கு வர்சீனியாவின் ஃவேர்பாக்சு இசுடோன் என்னுமிடத்தில் தோன்றி மேரிலாந்தின் பாயிண்ட் லுக்அவுட் என்னுமிடத்தில் செசுபிக் குடாவில் கலக்கிறது. இதன் வடிநில பகுதி 14,679 சதுர மைல்களாகும். வட கிளையும் தென் கிளையும் சேருமிடத்திலிருந்து பாயிண்ட் லுக்அவுட் வரை இதன் நீளம் 306 மைல்கள்.\n  இதன் சராசரி நீர் ஓட்டம் வினாடிக்கு 10,800 கன அடியாகும். வாசிங்டன் டிசியில் பதிவான இவ்வாற்றின் அதிக அளவான நீரோட்டம் வினாடிக்கு 425,000 கன அடியாகும். இது 1936 மார்ச்சு மாதம் பதிவாகியது.  அதே இடத்தில் பதிவான குறைந்த அளவு நீரோட்டம் வினாடிக்கு 600 கன அடியாகும். இது 1966 செப்டம்பர் மாதம் பதிவாகியது.\n\nபொட்டாமக் ஆற்றுக்கு வட தென் கிளைகள் என்று இரு மூலங்கள் உண்டு. வட கிளை மேற்கு வர்சீனியாவின் டக்கர், கிராண்ட்,  பிரசுடன் கவுண்ட்டிகள் சேருமிடத்தில் மேற்கு வர்சீனியாவின் ஃவேர்பாக்சு இசுடோன்  தோன்றுகிறது. தென் கிளை வர்சீனியாவின் ஐலேண்ட் கவுண்ட்டியில் ஐடவுன் என்னுமிடத்தில் தோன்றுகிறது. இரு கிளைகளும் மேரிலாந்துக்கு அருகில் மேற்கு வர்சீனியாவில் கிரின் இசுபிரிங் என்னுமிடத்தில் இணைந்து பொட்டாமக் ஆறு உருவாகிறது.\nபொட்டாமக் பைடுமன்ட் என்ற அப்பலாச்சியன் மலைப்பகுதியில் இருந்து உயரம் குறைவான நிலப்பகுதிக்கு லிட்டில் பால்சு என்னுமிடம் அருகில்  நீரோட்டம் அலைகளால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது.  வாசிங்டன்  டிசியை  கடந்ததும்   ஆற்றின்  உப்புத்   தன்மை  அதிகரிக்கிறது. ஆற்றின் கழிமுகம் உருவாகிறது. கழிமுகத்தில் அகலமும் அதிகமாகிறது. செசுபிக் குடாவில் கலக்கும் முன் வர்சீனியாவின் இசுமித் பாயிண்ட் என்ற இடத்துக்கும் மேரிலாந்திலுள்ள பாயிண்ட் லுக்அவுட்  என்னுமிடத்திற்கும் இடையே கழிமுகம் 11 மைல் விரிவாக (அகலமாக) உள்ளது.  \n\nவரலாறு.\nபொட்டாமக் (\"Potomac\" )  என்பது   ஐரோப்பியர்களின்  எழுத்துக்கூட்டல். \"ஏதாவது கொண்டு வா\" என்னும் பொருள் படியான  ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்களின்  ஊர்புற  பெயரை  அப்படி எழுதினார்கள்.  அமெரிக்க தொல் குடிகள் கிரேட் பால்சுக்கு மேல் உள்ள ஆற்றுக்கு \"காட்டுவாத்தின் கூச்சல்\" என்னும் பொருள் படும் படியாகவும் \" கிரேட் பால்சுக்கு கீழ் உள்ள ஆற்றுக்கு வாத்துகளின் ஆறு என்னும் பொருள் உள்ளவாறும் பெயர் இட்டிருந்தார்கள்.. ஐரோப்பியர்கள் இவ்வாற்றுக்கு பல எழுத்துக்கூட்டல்களை வைத்திருந்தார்கள். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தற்போதைய பொட்டாமக் (\"Potomac\") என்று  அழைக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு இந்த பெயரும் எழுத்துக்கூட்டலும் அதிகாரபூர்வமாக புவியியல் பெயர் அமைப்பு குழுவால் முடிவுசெய்யப்பட்டது.\n\nஇவ்வாறு குறைந்தது 2 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்றும் 10 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அத்திலாந்திக் பெருங்கடல் தாழ்வான போது இதன் படிவுப்பாறைகள் உருவாகி பின் கிரேட் பால்சு பகுதியில் உரைப்பனிக் காலத்தில் அவை அரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஅமெரிக்க வரலாற்று நிகழ்வுகள் அதிகம் இப்பகுதியில் நடந்துள்ளதால் பொட்டாமக் தேசிய ஆறு என்று புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது. \nஅமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் சியார்ச் வாசிங்டன் இவ்வாற்றின் கரையிலேயே பிறந்து வளர்ந்தவர். நாட்டின் தலைநகர் வாசிங்டன் டி சியும் இவ்வாற்றின் கரையிலேயே உள்ளது. 1859இல் ஆர்ப்பர் பெர்ரி என்ற இடத்தில் செனடோ ஆறும் பொட்டாமக்கும் கூடும் இடம் அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் சிறப்பு வாய்ந்ததாகும். பொட்டாக் ஆறும் அதன் கிளை ஆறுகளும் துணை ஆறுகளும் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறப்பு பங்கு வகித்தன. இவ்வாறு கூட்டமைப்பு படைகளையும் ஐக்கிய மாநிலங்களின் படைகளையும் பிரித்து வைத்ததோடு ஐக்கிய மாநிலங்களின் படைக்குக்கு பொட்டாமக்கின் இராணுவம் என்ற பெயரையும் வழங்கியது\n\n1864 இல் கிரேட் பால்சில் குடிநீர் எடுக்கும் கருவி பொருத்தப்பட்டதில் இருந்து வாசிங்டன் டி சியின் முதன்மை குடிநீர் மூலமா இவ்வாறே விளங்குகிறது.\nசப்பானின் ஆரா ஆறு பொட்டாமக்கின் சகோதர ஆறாக மார்ச்சு 1996 அறிவிக்கப்பட்டது. ஆரா ஆறு டோக்கியோவின் முதன்மை ஆறாகும்.  பில் கிளிண்டன் காலத்தில் 1998 பொட்டாமக் அமெரிக்க பாரம்பரிய ஆறாக அறிவிக்கப்பட்டது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_90924"}, {"id": [732, 4], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "டிசம்பர் 2003 முதல் மே 2006 வரை ஷூய்சாவின் மங்கா பத்திரிகையாளர் வீக்லி ஷோன்னன் ஜம்ப் என்பதில் இறப்பு குறிப்பு முதன்முறையாக வரிசைப்படுத்தப்பட்டது. இந்த 108 அத்தியாயங்கள் மே 2004 மற்றும் அக்டோபர் 2006 க்கு இடையில் 12 டாங்கோபோன் தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ஜப்பானில் ஒளிபரப்பப்பட்ட அனிம் தொலைக்காட்சி தழுவல் ஜூன் 26, 2007. 37 அத்தியாயங்களின் தொகுக்கப்பட்ட, அனிம் மேட்ஹவுஸ் உருவாக்கியது மற்றும் டெட்சுரோ ஆராக்கி இயக்கியது. நிஸ்யோ இஸின் எழுதப்பட்ட தொடரின் அடிப்படையில் ஒரு ஒளி நாவல் 2006 இல் வெளியிடப்பட்டது. கூடுதலாக, நிண்டெண்டோ என பல்வேறு காணொளி விளையாட்டுகள் கொனமி வெளியிட்டன. ஜூன் 17, 2006, நவம்பர் 3, 2006, மற்றும் பிப்ரவரி 2, 2008, மற்றும் 2015 ஆம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றில் ஜப்பானில் வெளியிடப்பட்ட மூன்று நேரடி-திரைப்படத் திரைப்படங்களாக இந்தத் தொடர் மாற்றப்பட்டது. \"மரண குறிப்பு: புதிய தலைமுறை\" 2016 ஆம் ஆண்டில் படம் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 25, 2017 ஆம் ஆண்டுகளில் நெஃப்ஃப்லியில் ஒரு புதிய அமெரிக்க படம் வெளியிடப்பட உள்ளது.\n\nமரணக்குறிப்பு ஊடகம் வட அமெரிக்காவில் விஸ் மீடியாவால் உரிமம் பெற்றது மற்றும் வெளியிடப்பட்டது, காணொளி விளையாட்டுகள் மற்றும் ஒலிப்பதிவு தவிர. விஸ் மீடியாவுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்னர் வட அமெரிக்காவில், அனிமேட்டிலிருந்து வரும் அத்தியாயங்கள், முதலில் கனடாவில் உள்ள பயோனிக்ஸ் அனிமேட் பிளாக் மற்றும் அமெரிக்காவில் டிவிடி வெளியீட்டை வெளியிட்ட அடல்ட் ஸ்விமின் மீது ஒளிபரப்பப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் சில வட அமெரிக்க திரையரங்குகளில், நேரடி காணொளி வெளியீடுகளைப் பெறுவதற்கு முன்னர் நேரடி திரைப்படங்கள் சுருக்கமாக நடித்தன.\n\n", "document_id": "ta_ta_109813"}, {"id": [732, 5], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "இரம் நகர அகழ்வாராய்ச்சி.\nநிக்கோலஸ் க்லாப் என்ற தொல்பொருள் ஆரய்ச்சியாளர் ஆது சமூகத்தார் வாழ்ந்த உபர் நகரை கண்டுபிடித்தார்.\nஅகழ்வாராய்ச்சிக்காக  தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)( NASA) மூலம் குறிப்பிட்ட அந்தப் பகுதி செயற்கைக்கோள் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டது. பின் கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான விளக்கங்கள்(manuscripts) பற்றி ஆராயப்பட்டதில் கி.பி 200ம் ஆண்டு கிரீசு-எகிப்து புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் கிடைத்தது.இதை வைத்து அந்த நகரம் தோண்டும் பணி நிறைவடைந்த நிலையில் ஆது சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' என்ற உபர் நகரம் கண்டறியபட்டது.\n\nஇரம் நகர தோற்றம்.\nஇரம் நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடப்பட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர்.தோண்டி எடுக்கப்பட்ட 'இரம்' நகரில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இருந்தன. 10 அடி உயரமான சுவர்கள் மற்றும் மூலைகளில் 8 உயரமான கோபுரங்கள் கொண்ட பெரிய எண்கோண வடிவ கோட்டை இருந்தது.ஒரு புதைகுழி ஒரு சரிந்த போது கோட்டையின் ஒரு பெரும் பகுதி அழிந்து விட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86312"}, {"id": [732, 6], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- ஒகையோ மாநில அரசு இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4816"}, {"id": [732, 7], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "பெப்ரவரி முதலாம் தேதி, கிறிஸ்டீஸ் எனப்படும் கலைப்பொருள் ஏல நிறுவனம், இதை ஏலத்துக்கு விடுவதாக அறிவித்த போதே இந்தத் தலைகீழ் வழு பொதுமக்கள் கவனத்துக்கு வந்தது. அதன் பெறுமதி 8,000 - 10,000 ஐக்கிய அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதை யார் கொடுத்தது என்பது வழமையான நடைமுறைகளுக்கு இணங்க வெளியிடப்படவில்லை. ஆனால், அது 160 அவ்வாறான அஞ்சல்தலைகளுள் ஒன்று என அறிவித்திருந்தனர். \n\nதபால்தலையில் நிக்சனின் படம் தலைகீழாக இருப்பதுடன் இருக்கவேண்டிய இடத்திலிருந்து விலகியும் காணப்படுகிறது. இதனால் படம் துளைவரிசையினால் இரண்டாகப் பிரிந்து காணப்படுகிறது. படத்துக்குக் கீழேயுள்ள \"USA / 32\" என்னும் எழுத்துக்களும் தலைகீழாகவே காணப்படுகின்றன. ரிச்சாட்சார்ட் நிக்சன் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர் மட்டும் நேராக உள்ளது. அஞ்சல்தலைகள் இரண்டு படிகளில் அச்சிடப்பட்டதால் இது ஏற்பட்டது. முதலில், படமும், பெறுமானமும் ஈடில்பேர்க் ஆறு நிற தாள் செலுத்தும் அச்சியந்திரத்தில் அச்சிடப்பட்டது. பின்னர் அங்கிருந்து நியூயார்க்கின் சஃபர்ன் என்னும் இடத்திலுள்ள \"பாங்க் நோட் கார்ப்பொரேசன் ஆஃப் அமெரிக்கா\" நிறுவனத்துக்கு அனுப்பி அங்கே பெயர் அச்சிடப்பட்டதுடன், துளைகளும் இடப்பட்டன. \n\nசான்றுகள்.\n- Michael Baadke, \"Nixon invert found near Washington, D.C.; Christie's will auction single stamp Feb. 1\", \"Linn's Stamp News\", January 29, 1996\n- Michael Baadke, \"Printing plant employee stole Nixon inverts, U.S. attorney alleges; N.Y. resident arrested\", \"Linn's Stamp News\", December 30, 1996\n- Michael Baadke, \"Robie trial answers some questions, not all\", \"Linn's Stamp News\", June 16, 1997\n\n\n\n\n", "document_id": "ta_ta_68965"}, {"id": [732, 8], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இக் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார்.\n\nமெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது. இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10 ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர்.\n\n2006 ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர்.\n\nசொற்பிறப்பு.\nபுதிய எசுப்பெயின் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் எசுப்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற போது, புதிய நாட்டின் பெயரை அதன் தலைநகரமான மெக்சிக்கோ நகரத்தின் பெயரைத் தழுவி வைப்பது என முடிவு செய்தனர். மெக்சிக்கோ நகரம், 1524 ஆம் ஆண்டில், பண்டைய அசுட்டெக் தலைநகரமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானின் மேல் நிறுவப்பட்டது. இப்பெயர் நௌவாத்தில் மொழியில் இருந்து வந்தது ஆயினும், இச் சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியவில்லை.\n\n\"மெஹிகோ\" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூழவுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது. இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது. இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது.\n\nஅரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து நாட்டின் பெயரும் மாறி வந்துள்ளது. இரண்டு காலப் பகுதிகளில் (1821-1823, 1863-1867) இது \"மெக்சிக்கப் பேரரசு\" (இம்பீரியோ மெக்சிக்கானோ - Imperio Mexicano) என அழைக்கப்பட்டது. மூன்று கூட்டாட்சி அரசமைப்புக்களிலும் (1824, 1857, 1917) இதன் பெயர் \"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்\" (Estados Unidos Mexicanos) என்னும் பெயர் பயன்பட்டது. 1836 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்தில் இதன் பெயர் \"மெக்சிக்கோக் குடியரசு\" எனக் குறிப்பிடப்பட்டது.\n\nபுவியியல்.\nமெக்சிக்கோ, அகலக்கோடுகள் 14° and 33°வ, நெடுங்கோடுகள் 86°, 119°மே என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது உள்ளது. பாகா கலிபோர்னியா தீவக்குறையின் சில பகுதிகள் மட்டும் பசிபிக் கண்டத்தட்டிலும், கொக்கோசு கண்டத்தட்டிலும் உள்ளன. புவியியற்பியலின்படி, சில புவியியலாளர்கள், தெகுவாந்த்தப்பெக் குறுநிலத்துக்குக் கிழக்கே உள்ள பகுதியை நடு அமெரிக்காவுக்குள் அடக்குவர். புவியரசியலின்படி மெக்சிக்கோ முழுவதும், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுடன் வட அமெரிக்காவுக்குள் அடங்குவதாகவே கொள்ளப்படுகிறது.\n\n1,972,550 சதுர கிலோமீட்டர் (761,606 சதுர மைல்) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு. அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், மெக்சிக்கக் குடா, கரிபியன், கலிபோர்னியக் குடா ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன. மெக்க்சிக்கோவின் நிலப் பகுதியில் மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில், மெக்சிக்கோவின் நீளம் 3219 கிலோமீட்டர்களுக்கும் (2,000 மைல்) அதிகமாகும்.\n\nமெக்சிக்கோ அதன் வடக்கில், ஐக்கிய அமெரிக்காவுடன் 3,141 கிலோமீட்டர்கள் (1,952 மைல்) நீளமான பொது எல்லையைக் கொண்டுள்ளது. தெற்கில் இது, குவாத்தமாலாவுடன், 871 கிமீ (541 மைல்) நீளமான எல்லையையும், பெலிசேயுடன் 251 கிமீ (156 மைல்) நீளமான எல்லையையும் கொண்டிருக்கிறது.\n\nமெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, சியேரா மாட்ரே ஓரியென்டல், சியேரா மாட்ரே ஒக்சிடென்டல் என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் பாறை மலைகளின் தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் சியேரா நெவாடா எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, மிச்சோக்கானில் இருந்து, வாக்சாக்கா (Oaxaca) வரை செல்கிறது.\n\nஎனவே பெரும்பாலான, மெக்சிக்கோவின் வடக்கிலும் நடுவிலும் உள்ள பகுதிகள் உயர்ந்த பகுதிகளாக உள்ளன. மிகவும் கூடிய உயரங்கள் டிரான்சு-மெக்சிக்க எரிமலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றுள், பிக்கோ டி ஒரிசாபா (5,799 மீ, 18,701 அடி), போபோகட்டப்பெத்தில் (5,462 மீ, 17,920 அடி), இசுத்தக்சிவத்தில் (5,286 மீ, 17,343 அடி), நெவாடோ டி தொலூக்கா (4,577 மீ, 15,016 அடி) என்பன முக்கியமானவை. இந்த நான்கு ஒயரப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில், மூன்று முக்கியமான நகரப் பகுதிகள் அமைந்துள்ளன. இவை, தொலூக்கா, பெரு மெக்சிக்கோ நகரம், புவேப்லா என்பன.\n\nநிர்வாகப் பிரிவுகள்.\n\"ஒன்றிய மெக்சிக்க நாடுகள்\" என்பன சுதந்திரமானவையும், இறைமை உள்ளனவுமான 31 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். இவ்வாறு அமைந்த ஒன்றியம், மெக்சிக்கக் கூட்டாட்சி மாவட்டங்கள் மீதும், பிற ஆட்சிப்பகுதிகள் மீதும் குறிப்பிட்ட அளவு அதிகாரம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியான அரசமைப்புச் சட்டம், மாநில ஆட்சிச்சபை (congress), நீதித்துறை என்பன உள்ளன. மாநில ஆளுனரை ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றனர். மாநில ஆட்சிச்சபைக்குரிய உறுப்பினர்களையும் மக்களே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்கின்றனர்.\n\nகூட்டாட்சி மாவட்டம் என்பது நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறப்பு அரசியல் பிரிவு. இது எந்தவொரு மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. இதற்கு வரையறுக்கப்பட்ட உள்ளூர் ஆட்சி அதிகாரங்களே உள்ளன. மாநிலங்கள் முனிசிப்பாலிட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவே எல்லா அரசியல் பிரிவுகளுள்ளும் மிகவும் சிறியது. இது மக்களால் தெரிவு செய்யப்படும் மேயர் அல்லது முனிசிப்பாலிட்டித் தலைவரால் ஆளப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2485"}, {"id": [732, 9], "question": "ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் உள்ள <Query> (படம்) என்பது அதன் புவியியல் பெயர் அல்ல.", "document": "ஆறுகள் நீர்வள சுழற்சியின் ஒரு பகுதியாகும். நிலத்தடி நீர் மற்றும் நீர் பனிக்கட்டிகள் (எ.கா. பனிப்பொழிவுகளில் இருந்து) ஆகியவற்றில் நிலத்தடி நீர்த்தல், நீரூற்றுகள், மற்றும் சேமித்த நீரின் வெளியீடு போன்ற மற்ற ஆதாரங்களை மேற்பரப்பு ஓட்டப்பாதை மற்றும் வடிகால் வசதியிலிருந்து நீர் வடிகால் மூலம் நீர் பொதுவாக சேகரிக்கிறது. நீரிழிவு என்பது நீரின் அறிவியல் ஆய்வு ஆகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_110789"}]
[{"id": [733, 0], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட் பறவை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது. மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன. காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் ஏரோடைனமிக் உடல் அமைப்பும் உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45533"}, {"id": [733, 1], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "காணப்படும் இடங்கள்.\nஇருவாச்சியின் பூர்வீகம் தமிழ்நாடு. இவை இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கீழ் இமயமலைப் பகுதிகள், வடகிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன . இப்பறவை கேரள மாநிலம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.\n\nசூழியல்.\nஆண், பெண் சேர்ந்து வாழும், பெரும்பாலும் அந்த இணை சாகும் வரை பிரிவது கிடையாது. பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவையுடன் சேர்ந்து பெரிய பொந்தைக் கொண்ட உயர்ந்த மரத்தை தேர்வு செய்து அங்கே தங்கும்; அந்தப் பொந்தினுள் பெண் பறவை தங்கியிருக்கும்; ஆண் பறவை அதன் வாயிலை இலை, தழைகளை கொண்டு மூடிவிடும்; பெண் பறவைக்கு உணவு கொடுக்க மேற்புறம் ஒரு துளையையும், உள்ளிருக்கும் பறவை தன் கழிவுகளை வெளியேற்ற கீழ்ப்புறம் ஒரு துளையையும், ஆண் பறவை அமைக்கும். குஞ்சுகள் பிறந்து அவை பறக்கும் வரை பெண் பறவை இரை தேடச் செல்வதில்லை. ஆண் பறவை பெண் பறவைக்கும், குஞ்சுகளுக்கும் உணவைப் கொண்டு வந்து தரும்.\n\nவிருத்தி வரலாறு.\nஇருவாச்சி 150 கிராம் எடை கொண்ட மூன்று முதல் ஐந்து முட்டைகளை இட்டு அடைகாக்கும்; குஞ்சுகள் வளர்ந்து தாமாகப் பறக்க மூன்று மாத காலமாகும்; குஞ்சுகள் தாமாகவே பறக்கும் ஆற்றலை பெற்றவுடன் இந்த கூட்டை உடைத்து கொண்டு உள்ளிருந்த இருவாச்சி பறவைகளும் ஆண் இணையும் பறக்கத் துவங்கி விடுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- தினமலர் சிறுவர்மலரில் இருவாச்சி பற்றிய செய்தி\n- 'இருவாச்சி' இனத்தின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ¬முயற்சி குன்னூர் வனத்துறையினர் நடவடிக்கை - தினமலர் செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14386"}, {"id": [733, 2], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "வகைகள்.\nஇந்தியாவில் புள்ளிவாய்க் கூழைக்கிடா, டால்மில்டன், பெரிய வெள்ளைக் கூழைக்கடா ஆகிய மூவகை கூழைக்கடாக்க காணப்படுகின்றன. ஸ்பாட் பில்டு பெலிக்கன் நீண்ட அலகின் இரு பக்கங்களிலும் கறுப்பு புள்ளிகளையுடையது. கூழைக்கடா இனத்திலேயே சிறியதான பழுப்புக் கூழைக்கடா 125–152 செ.மீ. நீளமும் 4.1–6 கி.கி. எடையும் உடையவை. தொங்குபை இளஞ்சிவப்பாகவோ ஊதா நிறத்திலோ இருக்கும். தால்மேசியன் கூழைக்கடா என்பதே இவ்வினத்தில் பெரியதெனக் கருதப்படுகிறது. இது 15 கிலோ எடை வரை இருக்கும். சிறகுகள் விரிந்த நிலையில் 11.5 அடி அகலம் இருக்கும். மற்ற கூழைக்கிடாக்களை விடவும் பழுப்புக் கூழைக்கிடாக்கள் சிறியவை; தாடையின் மேல்பகுதியில் புள்ளிகள் தென்படும். பளிச்சென்ற நிறமில்லாததும் பழுப்பு நிறமும் இவற்றை மற்ற கூழைக்கிடாக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.\n\nபண்புகள்.\nகூழைக்கடா நன்றாக நீந்தக் கூடியது. விண்ணில் தாவிப் பறக்க தொடங்கும்போது, நீரில் தேவைக்கேற்ற தூரம் ஓடி (தேவை ஏற்படும்போது குறுகிய தூரம் நீரில் ஓடி அல்லது தரையில் ஓடி) விண்ணில் சாய்தளப் பாதையில் ஏறுகிறது. விண்ணில் தன்னை சமநிலைப்படுத்தியதும், எந்தவித தடுமாற்றமுமின்றி, சீரான சிறகடிப்பில், தலையை இரண்டு தோள்பட்டைகளுக்கு இடையில் இழுத்து வைத்து பறக்கும். இவ்வாறு பறந்து செல்லும்போது முதலில் பறந்து செல்லும் பறவை அதிக திறனை பயன்படுத்துவதால் ஏற்படும் களைப்பைப் போக்க, பின்னால் பறக்கும் பறவை முதலில் வந்து தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளும். கூழக்கடாக்கள் நீர்நிலைகளை அடையும்போது நேர்கோட்டில் பறந்து வரும். நீரில் இறங்கும்போது வட்டமிட்டு அல்லது ஆர ஒழுங்கில் பறந்து சாய்தளமாக இறங்கி சிறிது தூரம் ஓடி சறுக்கி இறங்கும்.\n\nஉடலமைப்பு.\nபெரிய உடலும் சிறு கால்களும் கொண்டவை கூழைக்கிடாக்கள்; அவற்றின் சிறப்பம்சம் தொங்கும் பை போன்ற தாடை. மேல் அலகின் நுனி கீழ் நோக்கி வளைந்தது. முன்பக்கம் கரண்டி போல் அகன்றும், தட்டையான மேல் அலகு கீழ்கை மூடி போல் மூடியிருக்கும். இதன் காலின் நான்கு விரல்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருப்பதால் நீரில் எளிதாக நீந்தும். உடலிறகுகள் வெள்ளை. ஆனால், சிறகுகளிலுள்ள நீண்ட இறகுகள் கறுப்புநிறம். வாலும் கறுப்புநிறம். சதுரவடிவம். தலையின் மேல் சிகரம் போல் முடிச்சாக காணப்படும். இதன் அதிக எடை, பரந்த உடல் அமைப்பு பறக்கும் வேகம். இது விண்ணில் விபத்துகளைத் தவிர்த்து பாதுகாப்பாக பறக்க உதவும் காரணிகளாகும்.\n\nஉட்பிரிவுகள்.\nகூழைக்கடாக்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. வளர்ந்த நிலையில் வெண்ணிறமாக இருக்கும் பறவைகள் ஒரு வகை. இவை தரையில் கூடு கட்டி வாழ்கின்றன. ஆத்திரேலிய, தால்மேசிய, வெள்ளைக் கூழைக்கடாக்கள் இவற்றுள் அடங்கும். மற்றொரு வகை வளர்ந்த நிலையில் பழுப்பு நிறம் கொண்டிருக்கும். இவை மரத்தில் கூடு கட்டும். பழுப்புக் கூழைக்கடா, புள்ளிவாய்க் கூழைக்கடா போன்றன இவ்வகையைச் சேர்ந்தன. பெருநாட்டுக் கூழைக்கடா கடற்புறங்களில் உள்ள பாறைகளில் கூடு கட்டி வாழும்.\n\nஉணவு.\nஇதன் முக்கிய உணவு மீன்களாகும். தனியாக அல்லது கூட்டமாக குளங்களில் இரைதேடும். நீருக்கடியில் சுமார் ஒரு அடி ஆழத்தில் நீந்தி செல்லும் மீன்களைப் பார்க்கும் கூர்மையான கண்களையுடையது. நீருக்கடியில் மீன்களைக் கண்டதும் அலகை நீருக்குள் நுழைத்து பை போன்ற அலகில் மீனை முகர்ந்து பிடிக்கிறது. கூழக்கடாவின் நீண்ட உணவு குழலில் இருக்கும் அரைக்கப்பட்ட முழுமையாக செரிக்கப்படாத உணவு மீண்டும் வாய்க்குள் கொண்டுவரப்படுகிறது. இதைக் குஞ்சுகள் அருந்துகின்றன. கூழக்கடாக்களால் மீன் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் இவை வேட்டையாடும் மீன்கள் பெரிதும் நோய்வாய்ப்பட்ட மீன்களே ஆகும்.\n\nஇனப்பெருக்கம்.\nதெற்காசியாவில் தென் பாகிஸ்தானிலிருந்து இந்தியா உள்பட கிழக்கே இந்தோனேசியா வரை கூழைக்கிடாக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. கூழைக்கடாக்கள் அண்டார்டிக்காவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன. கூழைக்கடாக்கள் டிசம்பர் மாதத்தில் புளியமரங்கள், பனைமரங்களில் குச்சிகளை வைத்து நடுவில் குழிந்த பெரிய மேடை போன்ற கூட்டைக்கட்டும். கூடுகள் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். கூட்டை பத்து நாட்களில் கட்டி முடித்துவிடும். கூடுகளைக் கட்டுவதற்கு முன்னர் ஆண், பெண் இருபறவைகளும் உடலுறவு கொள்ளும்.\n\n2 அல்லது 3 முட்டைகள் இடும். ஆரம்பத்தில் வெள்ளைநிறத்தில் இருக்கும் முட்டைகள் நாளாக நாளாக அழுக்கு நிறத்தில் காணப்படும். ஆண்-பெண் இருபறவைகளுமாக சேர்ந்து 21 நாட்கள் அடைகாக்கும். முட்டை பொரித்து ஒரு வாரத்திற்குப் பிறகு குஞ்சுகளுக்கு உணவூட்டும். குஞ்சுகள் முழு வளர்ச்சியடைய ஓராண்டு காலமாகும். கூழைக்கடாக்கள் குஞ்சுகளை தூக்கவரும் பறவைகளை வெறியுடன் தாக்கும்.\n\nஇலக்கியக் குறிப்புகள்.\nபின்வரும் திருக்குற்றாலக் குறவஞ்சிப் பாடல் கூழைக்கடா தென்தமிழகத்தில் அறியப்பட்டிருந்ததைக் காட்டுகிறது.\nவெளி இணைப்புக்கள்.\n- அமுதம் தகவல் களஞ்சியம்\n- Pelican videos on the Internet Bird Collection\n\n\n\n\n", "document_id": "ta_ta_22020"}, {"id": [733, 3], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "பெயர்கள்.\nதமிழில் : கருந்தலை குயில் கீச்சான்\n\nஆங்கிலத்தில் : Black-headed cuckooshrike\n\nஅறிவியல் பெயர் :Coracina melanoptera\n\nஉடலமைப்பு.\n19 செ . மீ - இதன் தலை முழுவதும் நல்ல கருப்பாகவும் உடல் கருஞ்சாம்பல் நிறமாகவும் இருக்கும். வால் கருப்பாக வெள்ளை முனையுடன் கூடியது.\n\nகாணப்படும் பகுதிகள் & உணவு.\nதனியாகவும் சில நேரங்களில் கூட்டாமாகவும் காணப்படும் மின் சிட்டு. காட்டுக் கீச்சான், வால்காக்கை ஆகிய இரை தேடும் குழுக்களில் ஒன்றாக இரைதேடும். .புழு பூச்சிகல் சிறு பழங்களையும் உணவாகக்கொள்ளும். பிட்-பிட்-பிட் எனவும் டுவிட்-டுவிட் எனவும் முடியும் சீழ்க்கைக் குரலில் ஆண் பறவை குரல் கொடுக்கும். பெண் இது போலத் தொடர்ந்து குரல் கொடுக்காது ஒரு முறை மட்டும் குரல் கொடுக்கும்.\n\nஇனப்பெருக்கம்.\nஏப்ரல் முதல் ஜுன் வரை உலர்ந்த புல்லைச் சிலந்தி நூலால் இணைத்து 8 செ.மீ குறுக்களவிலான கோப்பை வடிவிலான கூட்டினை மரங்களில் கவட்டியில் இரண்டு முதல் எட்டு மீட்டர் உயரத்தில் அமைத்து 3 முட்டைகள் இடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121514"}, {"id": [733, 4], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "தோற்றமும் கள இயல்புகளும்.\nகாக்கையைப் போன்ற அலகு, கருந்தலை, மஞ்சட்பழுப்பு (சிவலை) நிறவுடல், வெள்ளைப் பட்டைகளுள்ள இறக்கை, கருமுனை கொண்ட சாம்பல் நிற வால் உடைய பறவை. மைனாவின் அளவை ஒத்திருக்கும், ஆனால் வால் மட்டும் 30 செ.மீ நீளம் உடையது. ஆணும் பெண்ணும் ஒரே அளவும் தோற்றமும் கொண்டவை. \nஏற்றவிறக்கத்துடன் கூடிய பறப்பு - இறக்கைகளை விரைவாக அடித்து அதனைத் தொடர்ந்து இறக்கைகளையும் வாலையும் விரித்த வண்ணம் சிறு நழுவிச் செல்லும் இயக்கம் - இப்பறவையை அடையாளங் காட்ட உதவும்.\n\nபழக்கங்கள்.\nமரங்களடர்ந்த கிராமச்சூழல், புதர்ச்செடிகள் மண்டிய இடங்கள் தவிர நகர்ப்புற வீட்டுத் தோட்டங்களிலும் சத்தமிட்டுக் கொண்டே சோடியாகவோ குடும்பமாகவோ வருகின்றன. ரி-ரி-ரி என்ற கரகரப்பும் வெண்கலத்தின் இனிய ஓசை கலந்த குரலிலும் (கோகீலா-கோகீலா) இவற்றின் கூப்பாடு பலவாறிருக்கும்.\n\nஉணவு.\nகாக்கையைப் போல அனைத்துண்ணி; விரும்பி உண்பது பழங்கள், பூச்சி, பல்லி, தவளை, பூரான், பிற பறவைகளின் முட்டைகள் - ஏன் - பிணம் கூடவும் இதற்கு உணவாகும். கூட்டமாகவோ பிற வேட்டையாடும் பறவைகளுடன் சேர்ந்தோ இவை வேட்டையாடப் போவதைக் காண முடிகிறது.\n\nகூடு கட்டுதல்.\nபெப்ருவரி முதல் சூலை வரை - குறிப்பாக, மார்ச்சு முதல் மே வரை இதன் கூடு கட்டும் காலம்.\nநான்கு முதல் ஐந்து முட்டைகள் இடப்படுகின்றன. காக்கையைப் போன்றே கூடு கட்டும், குஞ்சு பொரிக்கும் தருணங்களில் நெருங்குபவரின் தலையைச் சுற்றி சுற்றி வந்து தாக்க வரும்.\nஒலி எழுப்புதல்.\nஇந்தப் பறவை பல விதமான ஒலிகளை எழுப்ப வல்லது. அவற்றில் சில காதுக்கு மிக இனிமையானதாகவும், சில சாதாரணமானதாகவும் சில நாராசமானதாகவும் இருக்கும். இது சில வினாடிகள் இறக்கையை அடித்துக் கொண்டு நேர் கோட்டிலும், பின்னர் சிறிது தூரம் இறக்கையை அடிக்காமல் விரித்து வைத்துக் கொண்டு அதே நேர் பாதையிலும் பறக்கும். திடீரென சற்று தூரம் கீழ் நோக்கிச் சென்று பின் இறக்கைகளை அடித்துக்க் கொண்டு பழய நேர்கோட்டுப் பாதையை அடைந்து முன் போலவே பறக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45569"}, {"id": [733, 5], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "வாழ்விடம்.\nஇந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு மலைத்தொடர்ப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்ப் பகுதியில் காணப்படும் காடையை விட சிறியதாகவும், வெளிர் நிறத்துடனும் காணப்படுகிறது. இந்தியாவின் தென் பகுதியான நீலகிரி, சேர்வராயன் மலைப் பகுதி, மற்றும் கர்னாடகா மாநிலத்தில் அமைந்துள்ள பிலிகிரி மலைப் பகுதியிலும் இப்பறவை காணப்படுகிறது. \n\nகுணம்.\nஇவற்றின் வாழ்விடத்தில் 8 முதல் 10 வரை சிறிய கூட்டமாகத் திரியும். ஏதாவது சத்தம் கேட்டால் இவை அனைத்தும் வெவ்வேறு திசைகளில் பறந்து சென்று மீண்டும் அதே இடத்தில் வந்து அமரும் குணம் கொண்டது. . ஆண் பறவை ஒரே தார முறையைக் கொண்டுள்ளது. ஒரு பெண் பறவையைக் கவர இரண்டு ஆண் பறவைகள் சண்டையிடும் குணம் கொண்டுள்ளது. இவற்றின் இனப்பெருக்க காலம் டிசம்பர் துவங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. தனது கூட்டை தரைப்பகுதியில் புற்களால் கட்டிக்கொள்கிறது. முட்டைகள் 4 முதல் 7 வரை இடுகிறது. குஞ்சு பொரிக்க 16 முதல் 18 நாட்கள் பெண் பறவை அடைகாக்க வேண்டியுள்ளது. பெண் பறவை அதன் முட்டையை மனிதர்கள், நாய்கள் போன்றவற்றிடமிருந்து பாதுகாக பெரிய போராட்டம் நடத்த வேண்டியதுள்ளது. இதன் குஞ்சுகள் சிறியதாக இருக்கும் போதே பறக்க துவங்கிவிடுகின்றன. \n\nவெளி இணைப்பு.\n- Photos and videos\n\n\n\n\n", "document_id": "ta_ta_88999"}, {"id": [733, 6], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "கூழைக்கடா நன்றாக நீந்த கூடியது . முக்குளித்து செல்ல கூடியது. இதன் அலகின் அடிப்புறத்திலிருந்து தொண்டை வரை ஒரு பை போன்ற அமைப்பு உள்ளது. இப்பையின் மூலம் வலை போட்டு அரிப்பது போல் மீன்களை பிடித்து உண்ணும் .பறக்கும் போது நீர்ப்பரப்பில் மீன்கள் தென்பட்டால் பாய்ந்து கொத்தி கொண்டு போய் விடும். சதுப்புநில பகுதிகளில் கூடு கட்டும்.\n\nவெள்ளை கூழைக்கடா வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுகிறது. இது 1.5 மீட்டர் நீளமுடையது. இதன் இறக்கை நுனிகள் கருப்பாக இருக்கும். பறக்கும் போது இவைகள் கழுத்தை 'S 'வடிவில் வைத்து கொள்ளும். நீந்தும் போது கூட்டமாக 'U 'வடிவில் இருக்கும். சாதாரணமாக ஒரு பறவை 3 முட்டைகள் வரை இடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109641"}, {"id": [733, 7], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "திருமால் நரசிங்க உருவம் தாங்கி இரணியனைக் கொன்றார். அதன் செருக்கால் உலகை அழிக்கலானார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டுக்கொண்டனர். சிவன் சரபம் என்னும் பறவை வடிவம் கொண்டு நரசிங்கத்தின் கொட்டத்தை அடக்கினார். இது வடநூல் புராணக் கதைகளில் இப்பறவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதை சரப புராணம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\nவேறு கற்பனைகள்.\n- சரபம் என்னும் பறவை 8 கால்கள் கொண்டது. சிங்கத்தைக் கொல்லும் வலிமை பெற்றது.\n- 20 தலைகள் கொண்டது.\n- காளமேகப் புலவர் பாடல்\nசரபா கருநாடக அரசின் சின்னமாகவும் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் கருநாடகா அரசு சோப்பு தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது.\nபெருங்கதை நூல் தரும் செய்திகள்.\nசரபம் என்னும் பறவை செந்நிற ஆடையைப் போர்த்திக்கொண்டு மேல்மாடி முற்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் மிருகாபதி என்பவளைப் புலராத தசைப்பிண்டம் எனக் கருதித் தூக்கிச் சென்றது. காட்டில் வைத்து உண்ணத் தொடங்குகையில் மிருகாபதி விழித்துக்கொண்டமையால் பெண் என அறிந்து உண்ணாமல் பறந்து போய்விட்டது. கண்டப்புள், கண்டபேரண்டம், கருடப் பறவை என்பன சரபப் பறவையின் வேறு பெயர்கள். \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005\n\nகாண்க.\n- யாளி\n- சரபமூர்த்தி\n\nவெளி இணைப்புகள்.\n- சாந்தம் அருளும் சரபேஸ்வரர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51990"}, {"id": [733, 8], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "விளக்கம்.\nஇது தெற்கு ஆசியா முழுவதுமே பரவலாகக் காணப்படுகிறது. சாம்பல்-பழுப்பு கலந்த மேல்பாகம் மற்றும் மஞ்சள் கலந்த சிவப்பு கீழ் பாகம் கொண்டது; மேலும் கருப்பு அடி வயிறும் செம்பழுப்பு உச்சந்தலையும் பிரதானமான வெள்ளைப்புருவக் கோடும் கருப்பு கண் பட்டையும் இக்குருவியை எளிதில் இனம் காண உதவும் களக்குறிப்புகளாகும்.\n\nஉடலமைப்பு.\n26 செ.மீ.-தோற்றத்தில் ஆள்காட்டியை ஒத்த இதன் உடல் மணல் பழுப்பாகவும் மார்பும் வயிறும் செம்பழுப்பும் கரும்புமாகவும் இருக்கும். நீண்ட கால்கள், சற்றே வளைந்த அலகு, கண்ணுக்கு மேலான வெண்புருவம் ஆகியன அடையாளம் காட்டுவன. தோல் குருவியைப் போலப் பறக்கும். பறக்கும் போது இறக்கைகளின் அடிப்பாகம் கரும்பழுப்பாகத் தோற்றம் தரும்.\n\nபரவலும் வாழ்விடமும்.\nகல்லும் கரடுமான பகுதிகள், ஊர்ப்புறங்களை அடுத்த மேய்ச்சல் நிலங்கள், புஞ்சைக்காடுகள் ஆகியவற்றில் காணலாம். நீர்வளம் மிக்க நஞ்சைப் பகுதிகளை விரும்புவதில்லை. இது திரியும் தரைப் பகுதியும் இதன் உடல் நிறமும் ஒத்துப் போவதால் இது இருப்பதைக் கண்டு கொள்வது கடினம்.\n\nஉணவு.\nஅடிக்கடி தலை தாழ்த்தி வண்டு, சில்வண்டு, வெட்டுக்கிளி அகியவற்றைப் பிடிக்கும்.\n\nஇனப்பெருக்கம்.\nமார்ச் முதல் ஆகஸ்ட் வரை சிறு குழி பறித்து 2 அல்லது 3 முட்டைகள் இடும். இந்தப் பறவைகளின் குஞ்சுகள் பொரித்த உடனேயே ஓடித்திரியும் திறன் கொண்டவை.\n\nவெளி இணைப்புகள்.\n- Photos and videos\n\n\n\n\n", "document_id": "ta_ta_119730"}, {"id": [733, 9], "question": "<Query> பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.", "document": "இடம்பெயர்வு முறைகள்.\nபறத்தல்.\nபொதுவாகப் பறவைகள், பூச்சியினங்கள் மற்றும் முலையூட்டியான வௌவால் என்பன பறத்தல் முறை இடம்பெயர்வைக் காட்டுகின்றன. பறவைகள் பறத்தலுக்காகச் சிறப்படைந்த சிறகுகளைக் கொண்டுள்ளன. பறவைகளில் வால் திசையை மாற்றுவதற்கு உதவும் சுக்கானாகத் தொழிற்படுகின்றது. வௌவால் முலையூட்டி வகையைச் சேர்ந்த ஒரு பறக்கும் விலங்கு ஆகும். பறக்கும் அணில் முதலானவையும் பறக்கும் இயல்பின.வௌவால்களில் முன்னவயவங்கள் பறத்தலுக்காகத் திரிபடைந்து காணப்படுகின்றன. பூச்சியினங்கள் செட்டைகள் மூலம் பறக்கின்றன. பறவையினங்களில் தீக்கோழி, கிவி (பறவை),பென்குயின் என்பன பறக்கமாட்டாதன.\n\nநடத்தல்.\nமனிதன் மற்றும் கால்நடைகள் நடத்தலைக் காண்பிக்கின்றன.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Beetle Orientation\n- Unified Physics Theory Explains Animals' Running, Flying And Swimming\n\n\n\n\n", "document_id": "ta_ta_58581"}]
[{"id": [737, 0], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "சில பாடல்கள்.\nஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி, கூறும் 56வது பாடல்\n\nபிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை சொல்லும் 6வது பாடல்\n\nவெளி இணைப்புகள்.\n- திரிகடுகம் மூலம்\n- திரிகடுகம், ஆறுமுக நாவலரின் உரையுடன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1161"}, {"id": [737, 1], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந் நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது. \n\nஎடுத்துக்காட்டு.\nகார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின்போது மக்கள் ஏற்றி வைத்துள்ள விளக்குகளைப் போல, வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாகத் தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக மழை வந்துள்ளது என்னும் பொருளில் வரும் இந் நூற் பாடல் இது:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியம்\n\nவெளியிணைப்புகள்.\nகார் நாற்பது அடங்கலான மூன்று நூல்களின் தொகுப்பு - மதுரைத் திட்டத்திலிருந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_1957"}, {"id": [737, 2], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "மாறன் என்பது பாண்டியர் பெயரையும் பொறையன் என்பது இடையரையும், சேரர் குடிப் பெயரையும் குறிக்கிறது. பொறையன் என்பதற்குப் பொறுமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். \n\nதனது நூலின் முதற் பாடலிலேயே திருமால், முருகன்,சிவன் என்னும் மூன்று கடவுளரின் பெயர்களும் இடம்பெறும் படி பாடியிருப்பமையின் இவர் சமணரோ பௌத்தரோ அல்லர் என்பது புலனாகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_40748"}, {"id": [737, 3], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "பாடினியரின் வேறு பெயர்கள்: பாடினிகளுக்குப் பாண்மகள், விறலி, பாடினி, மதங்கி, பாட்டி, பாடன்மகடு எனப் பல பெயர்கள் இருந்தன.\n\nபாடினியின் தன்மை: பாடினியர், இனிய குரல்வளம் கொண்டவர்கள். மென்மையான அழகுள்ளவர்கள். மயில் போன்ற சாயல் கொண்டவர்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்கள். இது போன்ற பல செய்திகளை முடத்தாமக்கண்ணியார், சங்கத் தொகை நூல்களுள் ஒன்றான பத்துப்பாட்டுக்களின் கீழ் அடங்கும் பொருநராற்றுப்படை என்னும் நூலில் தருகிறார். \n\nசங்க இலக்கியங்களில் பாடினி.\n- பொருநராற்றுப்படை:-\n<poem>\n\n- திருவிளையாடற்புராணம்:-\n\n- பெரியபுராணம்:-\n\n- புறநானூறு:-\n\n- பதினெண்கீழ்க்கணக்கு:-\n\nபரிபாடல்:- \n\n</poem>\n\nஇவற்றையும் காணவும்.\n- பாணர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47041"}, {"id": [737, 4], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "விளம்பி நாகனார்.\nஇதன் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் என்ற பெயர் உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அல்லது இவர் ஆற்றிய தொழில் காரணமாக இவர் விளம்பி நாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவாருமுளர். இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும் திருமாலைப்பற்றி இருப்பதால் இவர் வைணவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இந்நூல் வைணவ இலக்கியம் என்றும் கூறுவாறுமுளர். இவர் பெயரை நாயனார் நயினார் என்று கூறி, இந்நூலில் பல இடங்களில் சமண சமயக் கருத்துக்களான பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்னாமை ஆகியவை வலியுறுத்திக் கூறப்படுவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் ஒரு சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்று கூறுவாரும் உளர். இக்கருத்தை ஏற்பவர்கள் திருமாலைப்பற்றிய செய்யுட்கள் இரண்டும் இடைச்செருகல் என்று வாதிடுவர். கி. ஆ.பெ. விசுவநாதன் பதிப்பித்துள்ள மும்மணிகளும் நான்மணிகளும் என்னும் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் நீங்கலான நூற்றுநான்கு பாடல்களே உள்ளன.\n\nசங்க இலக்கியங்கள்.\nசங்க இலக்கியத்தை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்கள் என்று இரு பிரிவாகப் பிரிக்கலாம். மேற்கணக்கில் பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய பதினெட்டு நூல்கள் அடங்கும். கீழ்க்கணக்கில் நாலடியார், நான்மணிக்கடிகை அன்று தொடங்கும் பட்டியலிலும் பதினெட்டு நூல்கள் உண்டு. பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒரே புலவரால் இயற்றின ஒரு நீண்ட பாடல் உள்ளது.எட்டுத்தொகை நூல்களில் பலரின் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கீழ்க்கணக்கு நூல்கள் பலராலோ அல்லது ஒரு சிலராலோ இயற்றின பாடல்களைக் கொண்டுள்ளன. மேற்கணக்கு நுல்களெல்லாம் ஆசிரியப்பாவிலோ, பரிபாடலிலோ அல்லது கலிப்பாவிலோ உள்ளன. ஆனால் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் இரண்டு முதல் ஆறடி வரையுள்ள வெண்பாக்களினால் ஆனவையாகின்றன.\n\nகீழ்க்கணக்கு நூல்கள்.\nகீழ்வரும் தனிப்பாடல் கீழ்க்கணக்கு நூல்களைப் பட்டியலிட்டு காட்டுகின்றது. கீழ்வரும் வெண்பா எளிதாக அவற்றை நினைவுகூர பயன்படுகின்றது.எழுதியவர் யாரென்று தெரியாத பாடல்களில் இதுவும் ஒன்று.\n\nஎடுத்துக்காட்டு.\nகல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் இயமன் ஆகின்றன. வாழை மரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்தகாதவற்றைச் செய்பவர்களுக்கு அறமே இயமன். ஒரு குடும்பத்துக்கு, தீய ஒழுக்கம் கொண்ட பெண்ணே இயமனாவாள் என்ற பொருள்கொண்ட, நான்மணிக்கடிகைப் பாடலொன்றைக் கீழே காண்க. இப்பாடல் டி.எஸ் பாலசுந்தரம் பிள்ளை பதிப்பித்துள்ள நான்மணிக்கடிகை நூலில் 85 வது பாடல்\n\nஇவ்வெண்பாபில் முதல் மூன்று கருத்துக்களும் கூற்றம் (death) என்ற சொல்லில் முடியும் போது நான்காவது கருத்து கூற்றம் என்ற சொல்லுடன் தொடங்குகிறது. முதல் மூன்று கருத்துக்களும் ஒரு படிவத்தை (Pattern) கொண்டுள்ளபோது நான்காவது கருத்து படிவமாற்றம் (pattern variation) ஒன்றை பயன்பாட்டில் கொண்டுவருவதற்கான நோக்கம் என்னவாக இருக்கக்கூடும்? கூர்ந்து மேற்கண்ட செய்யுள் அமைப்பை பார்ப்போமானால் ஒரே படிவத்தையே பயன் படுத்தியிருந்தால் செய்யுளுக்கு இப்பொழுது கிடைக்கும் இனிமை கிடைத்திருக்காது. மற்றும் கடைசிக் கருத்துக்கு படிவமாற்றம் இன்றி அளிக்கப்பட்டிருந்தால் இப்பொழுது அதற்கு கிடைத்திருக்கும் அழுத்தம் (emphasis) படிவ மாற்றம் இல்லாதபோது கிடைத்திருக்காது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் இலக்கியம்\n\nவெளியிணைப்புகள்.\n- நான்மணிக்கடிகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_1944"}, {"id": [737, 5], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் தமிழர் வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களிலும், அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.\n\nஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பிண்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.\n\nஎடுத்துக்காட்டு.\nபாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வரண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புக்கள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந் நூலில் வருகின்றது.\n\nஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியம்\n- தமிழர் நிலத்திணைகள்\n\nவெளியிணைப்புகள்.\n- ஐந்திணை ஐம்பதையும் உள்ளடக்கிய நான்கு நூல்களின் தொகுப்பு - மதுரைத் திட்டத்திலிருந்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_1959"}, {"id": [737, 6], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும் பொருள் தரும். இதில் உறுப்பியல், செய்யுளியல் என இருவகைகள் உள்ளன. உறுப்பியலில் செய்யுள் உறுப்புகளின் இலக்கணமும், செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.\n\nமேலும் உறுப்பியலுக்குப் புறனடையாக உள்ளவை ஒழிபியல் என்ற மூன்றாவது வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. \n\nயாப்பு என்னும் சொல்.\nசங்க நூல்களிலும் இச்சொல் மேற்கண்ட பொருளில் பரவலாக வந்துள்ளது. யாப்பு என்னும் சொல்லைத் திருவள்ளுவரும் அதே பொருளில் பின்வரும் குறள்களில் கையாண்டுள்ளார். \n\nபாட்டு, தூக்கு, தொடர், செய்யுள் எல்லாம் யாப்பு என்ற சொல்லின் பொருள் கூறும் பிற சொற்களாகும்.\n\nயாப்பிலக்கண நூல்கள்.\nதமிழில் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ள நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இந்நூல், அதன் மூன்று அதிகாரங்களில் ஒன்றான பொருளதிகாரத்தில் யாப்பிலக்கணம் பற்றிக் கூறுகின்றது. மேலும், ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பொருளதிகாரப் பிரிவுகளில் ஒன்றே செய்யுளியல் என்னும் யாப்பிலக்கணமாகும். இதைத் தவிர, யாப்பிலக்கணம் கூறும் பல நூல்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்தன.\n\nநத்தத்தனார், நல்லாதனார், அவிநயனார், பல்காயனார், கையனார், மயேச்சுரனார், பேராசிரியர், பரிமாணனார், வாய்ப்பியனார், காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியார் போன்ற புலவர்கள் யாப்பிலக்கணம் செய்தனர். சங்க யாப்பு, பெரியபம்மம், நாலடி நாற்பது, செயன்முறை, செயிற்றியம் போன்றவையும் யாப்பிலக்கணங் கூறும் நூல்களே. ஆயினும், தொல்காப்பியம் தவிர இன்று வரை நிலைத்திருப்பவை அமிர்தசாகரர் என்பவர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரண்டு மட்டுமே. இவ்விரண்டும்\n\nசெய்யுள் இலக்கணத்தைத் தமிழில் செப்பமுற விளக்கும் யாப்பிலக்கண நூல்களாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாப்பிலக்கண நூல்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- யாப்புலகம்\n- தமிழ் இணையப் பல்கலைக் கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2394"}, {"id": [737, 7], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "நூற்பொருள்.\nஇது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்க இலக்கியம்\n\nஏனைய பத்துப்பாட்டு நூல்கள்\n- திருமுருகாற்றுப்படை\n- சிறுபாணாற்றுப்படை\n- பெரும்பாணாற்றுப்படை\n- பொருநராற்றுப்படை\n- குறிஞ்சிப் பாட்டு\n- முல்லைப்பாட்டு\n- மதுரைக் காஞ்சி\n- பட்டினப் பாலை\n- மலைபடுகடாம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_361"}, {"id": [737, 8], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "பாண்டியன் பாராட்டு.\nசங்ககாலப் புலவர்கள் மட்டும் மன்னர்களைப் பாடவில்லை. மன்னர்களும் புலவோரை மதித்துப் பாடினர். ”...மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட நல்லிசைப் புலவர்கள் எனைப் பாடாமல் போவார்களாக...” எனும் வஞ்சினக் கூற்றாகிய மன்னனின் வரிகளே இதற்குச் சான்று பகர்கின்றன.\nமாங்குடி மருதனார் தரும் வரலாற்றுச் செய்திகள்.\n- ஊர்\n- பாடல்கள்\n\nஇவர் தமது பாடலில் பல அரசர்களையும் குடிமக்களையும் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.\n\n- மதுரைக்காஞ்சி நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள்\n\n- பிறபாடல்களில் கூறப்பட்டுள்ள செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21602"}, {"id": [737, 9], "question": "பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய <Query> நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்", "document": "படைப்புகள்.\n- திருப்புகழ் (காசிம் புலவர்)\n- இன்னிசை (நூல்)\n\nஉசாத்துணை.\n- தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997\n\nவெளி இணைப்புகள்.\n- காசிம் புலவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22448"}]
[{"id": [738, 0], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "குறியீடுகள்.\nஅல்லது படலைக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40648"}, {"id": [738, 1], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "குறியீடுகள்.\nவிலக்கிய அல்லது வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு என இரண்டு வகையான குறியீடுகள் காணப்படுகின்றன.\n\nஉண்மை அட்டவணை.\nformula_1ஐயும் formula_2ஐயும் உள்ளீடுகளாகக் கொண்ட விலக்கிய அல்லது வாயிலின் வெளியீடு formula_3 ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40804"}, {"id": [738, 2], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "குறியீடுகள்.\nஉம் வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40618"}, {"id": [738, 3], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "குறியீடுகள்.\nஇல்லா வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nடீ மோர்கனின் விதி.\nடீ மோர்கனின் விதிப்படி formula_1 NAND formula_2 formula_3\n\n\n\n\n", "document_id": "ta_ta_40660"}, {"id": [738, 4], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "எல்லா அணுக்களிலும் இந்த நேர்மின்னியானது பல்வேறு எண்ணிக்கைகளில் அணுக் கருவினுள் இருக்கும். ஹைட்ரஜன் அணுவில் ஒரே ஒரு நேர்மின்னிதான் அணுக்கருவில் இருக்கும். ஓர் அணுவின் கருவினுள் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதே அவ் அணுவின் அணுவெண் எனப்படுவது. இருவேறு அணுக்கள் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் கொண்டு இருக்கலாகாது. எனவே ஒரு பொருளானது மற்றொரு பொருளில் இருந்து வேறுபடுவது என்பது அடிப்படையில் இந்த நேர்மின்னி எண்ணிக்கையில்தான் அடங்கும். ஒரு அணுவானது தங்க அணுவா, வெள்ளி அணுவா, கரிம அணுவா என்பதெல்லாம், அவ்வணுவில் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதைப் பொருத்தே அமையும்.\n\nஎந்த ஓர் அணுவிலும், அதிலிருக்கும் ஒவ்வொரு நேர்மின்னிக்கும் எதிராக ஒரு எதிர்மின்னி இருப்பது அடிப்படையான தேவை ஆகும். ஏனெனில் அணுக்கள் தன் இயல்பான நிலையில் மின்மம் அற்ற ஒன்றாகும். நேர்மின்னியின் நேர்மின்மமானது எதிர்மின்னியின் எதிர்மின்மத்தால் முழு ஈடாக்கி மின்மம் அற்று இருக்கும். உராய்வு அல்லது வேதியியல் வினை முதலிய எக் காரணத்தினாலும் எதிர்மின்னிகள் ஓர் அணுவில் இருந்து பிரிய நேர்ந்தால், அவ் அணுவானது மின்மமாக்கப்படும்.\n\nநேர்மின்னி அல்லது எதிர்மின்னியின் எண்ணிக்கையைக் கொண்டு இயற்கையில் 94 வகையான வெவ்வேறு அணுக்கள் உள்ளனவென்று கண்டுள்ளனர். இவை தவிர, இன்று செயற்கையாகவும் மிகக் குறுகிய காலமே சேர்ந்திருக்கும் செயற்கை அணுக்களையும் அறிவியல் அறிஞர்கள் ஆக்கியுள்ளனர்.\n\nவரலாறு.\nநியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு அவர்கள் 1918ல் நேர்மின்னியைக் கண்டுபிடித்ததாகக் கொள்வர். இவர் நைட்ரஜன் வளிமத்தூடே ஆல்ஃவா கதிர்களைச் செலுத்தியபோது, வெளியேறிய கதிரில் ஹைட்ரஜன் அணுக்கான சிறப்புப் பண்புகள் இருப்பது தெரியவந்தது. இதிலிருந்து நைட்ரஜன் அணுவில் ஹைட்ரஜன் அணுவின் கரு இருத்தல் வேண்டும் என உய்த்துணர்ந்தார். எனவே, \"ஹைட்ரஜன் அணுவின் அணுவெண்ணாகிய 1 (ஒன்று) என்பது ஹைட்ரஜன் அணுவில் உள்ள நேர்மின்னியின் எண்ணிக்கை, எனவே அது ஓர் அடிப்படைத் துகள்\" என்றார்.\n\nவெளியிணைப்புகள்.\n- Particle Data Group\n\n\n\n\n", "document_id": "ta_ta_6190"}, {"id": [738, 5], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "சிறப்பு வகைகள்.\nஒரு பட்டவடிவ நாற்கரத்தின் நான்கு பக்கங்களும் சமமாக இருந்தால் அது ஒரு சாய்சதுரமாகும்.\n\nநான்கு கோணங்களும் சமமாக இருந்தால் அதன் பக்கங்களும் சமமாகவே இருக்கும் எனவே அது ஒரு சதுரமாகும்.\n\nஅனைத்து நாற்கரங்களிலும் சுற்றளவுக்கும் விட்டத்துக்கும் இடையேயான விகிதம் மிகப்பெரிய அளவாக இருப்பது π/3, 5π/12, 5π/6, 5π/12 கோணங்கள் கொண்ட பட்டவடிவ நாற்கரத்தில்தான்.\n\nவட்ட நாற்கரமாக அமையும் ஒரு பட்டவடிவ நாற்கரம், (ஒரு வட்டத்துக்குள் வரையக் கூடியது). இரு சர்வசம செங்கோண முக்கோணங்கள் சேர்ந்து உருவானதாக இருக்கும். இவ்வகையான பட்டவடிவ நாற்கரத்தின் சமச்சீர் அச்சின் எதிர்ப்புறங்களில் அமையும் இரு சமகோணங்கள் ஒவ்வொன்றும் 90° ஆக இருக்கும். இவை \"செங்கோண பட்டவடிவ நாற்கரங்கள்\" என அழைக்கப்படும்.\n\nபண்புகள்.\nபின்வரும் கூற்றுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே ஒரு நாற்கரம் பட்டவடிவ நாற்கரமாக அமையும்:\nஇரு மூலைவிட்டங்களில் ஒன்று: \n- மற்றொரு மூலைவிட்டத்தின் நடுக்குத்துக்கோடாக இருக்கும்.\n- நாற்கரத்தை இரு சர்வசம பாகங்களாகப் பிரிக்கும்\n\nசமச்சீர்.\nபட்டவடிவ நாற்கரத்தில் ஒரு சோடி எதிர்க் கோணங்கள் சர்வசமமாக இருக்கும். ஒரு மூலைவிட்டம் ஒரு சோடி எதிர்க்கோணங்களை இருசமக்கூறிடும்.\n\nபட்டவடிவ நாற்கரங்கள் ஒரு மூலைவிட்டத்தைப் பொறுத்து சுழற்சி சமச்சீர் கொண்டவை. \n\nதனக்குத்தானே வெட்டிக்கொள்ளாத எந்தவொரு நாற்கரமும்: \n- மூலைவிட்டத்தைச் சமச்சீர் அச்சாக கொண்டிருந்தால் ஒரு பட்டவடிவ நாற்கரமாகவும்,\n- சமச்சீர் அச்சு இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளின் வழியாகச் சென்றால் ஒரு இருசமபக்க சரிவகமாகவும் அமையும்.\n- இரு சமச்சீர் அச்சுகள் கொண்ட சாய்சதுரமும் செவ்வகமும் பட்டவடிவ நாற்கரங்கள்.\n- நான்கு சமச்சீர் அச்சுகள் கொண்ட சதுரம் பட்டவடிவ நாற்கரமாகவும் இருசமபக்க சரிவகமாகவும் அமையும்.\n\nதன்னைத்தானே வெட்டிக்கொள்ளும் நாற்கரங்களையும் சேர்த்துக் கொண்டால் சமச்சீர் அச்சுகளுடைய நாற்கரங்களின் பட்டியலில் எதிர் இணைகரகமும் இடம்பெறும். பட்டவடிவ நாற்கரங்களும் இருசமபக்க சரிவகங்களும் ஒன்றுக்கொன்று இருமமாக (dual) அமையும். பட்டவடிவ நாற்கரத்தின் போலார் வடிவம் (polar figure) இருசமபக்க சரிவகம், இருசமபக்க சரிவகத்தின் போலார் வடிவம் பட்டவடிவ நாற்கரம்.\n\nபரப்பு.\nபட்டவடிவ நாற்கரத்தின் இரு மூலைவிட்டங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமையும். மேலும் ஒரு மூலைவிட்டம் (சமச்சீர் அச்சு) மற்றதன் நடுக்குத்துக் கோடாகவும், அது சந்திக்கும் இரு கோணங்களின் கோண இருசமவெட்டியாகவும் அமையும். \n\nமூலைவிட்டங்களின் நீளங்கள் \"p\", \"q\" எனில் பட்டவடிவ நாற்கரத்தின் பரப்பு:\n\nமாறாக இரு சமமில்லா பக்கங்கள் \"a\" மற்றும் \"b\" , அவற்றுக்கு இடையேயுள்ள கோணம் \"θ\" எனில் பட்டவடிவ நாற்கரத்தின் பரப்பு:\n\nபட்டவடிவ நாற்கரத்தை, சமச்சீர் அச்சாக அமையும் மூலைவிட்டம் இரண்டு சர்வசம முக்கோணங்களாகவும் மற்றொரு மூலைவிட்டம் இரண்டு இருசமபக்க முக்கோணங்களாகவும் பிரிக்கின்றன. சமச்சீர் அச்சின் எதிர்ப்பக்கங்களில் அமையும் உட்கோணங்கள் இரண்டும் சமமாக இருக்கும்.\n\nகூடுதல் பண்புகள்.\nஒவ்வொரு குவிவுப் பட்டவடிவ நாற்கரத்துக்கும் அதன் உட்புறம் அதன் பக்கங்களைத் தொட்டவாறு வட்டம் ஒன்று வரைய முடியும். எனவே ஒவ்வொரு குவிவுப் பட்டவடிவ நாற்கரமும் ஒரு தொடு நாற்கரமாக அமையும் கூடுதலாக சாய்சதுரமல்லாத ஒரு குவிவுப் பட்ட நாற்கரதிற்கு வெளியே அதன் பக்கங்களின் நீட்சிக்கோடுகளைத் தொடும் வட்டம் ஒன்று வரையலாம். அதாவது சாய்சதுரமல்லாத ஒவ்வொரு குவிவுப் பட்டவடிவ நாற்கரமும் ஒரு வெளி-தொடு நாற்கரமாக அமையும். \n\nஒவ்வொரு குழிவுப் பட்டவடிவ நாற்கரத்திற்கும் அதன் பக்கங்களைத் (அல்லது பக்க நீட்டிப்புகள்) தொடும் வட்டங்கள் இரண்டு உள்ளன. ஒரு வட்டம், நாற்கரத்துக்குள் குழிவு கோணத்திற்கு எதிராக அமையும் இரு பக்கங்களைத் தொட்டுக் கொண்டு அமையும். மற்றொன்று வட்டத்திற்கு வெளியே குழிவு கோணத்தைத் தாங்கும் பக்கங்களைத் தொட்டுக்கொண்டு அமையும்.\n\nபின்வரும் கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, ஒரு தொடு நாற்கரம் பட்டவடிவ நாற்கரமாக அமையும்:\n- மூலைவிட்டங்களின் பெருக்குத்தொகையில் பாதி நாற்கரத்தின் பரப்பாகும்.\n- மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்து.\n- எதிரெதிர் தொடுபுள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் சமநீளமாக இருக்கும்.\n- ஒரு சோடி எதிரெதிர் தொடுகோட்டுத்துண்டுகளின் நீளங்கள் சமமாக இருக்கும்.\n- இருநடுக்கோடுகளின் (bimedians) நீளங்கள் சமமாக இருக்கும்.\n- எதிரெதிராக அமையும் சோடிப்பக்க நீளங்களின் பெருக்குத்தொகை சமமாக இருக்கும்.\n- உள்வட்ட மையம் இரு மூலைவிட்டங்களில் அதிக நீளமுள்ளதன் மீது அமையும்.\n\nஎனவே செங்குத்து மூலைவிட்ட நாற்கரமாகவும் தொடுநாற்கரமாகவும் ஒரு பட்டவடிவ நாற்கரம் அமையும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Kite definition and area formulae with interactive animations at Mathopenref.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_1292"}, {"id": [738, 6], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "ஒவ்வொரு பித்தகோரசு மும்மையிலுள்ள மூன்று நேர் முழுஎண்களும் பித்தகோரசு தேற்றத்தின் முடிவை () நிறைவு செய்வதால், அவை இப் பெயரால் அழைக்கப்படுகின்றன. \n\nஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் பித்தகோரசு மும்மையாக அமையுமானால், அம் முக்கோணம், பித்தகோரசு முக்கோணம் என அழைக்கப்படும்.\n\nஒவ்வொரு பித்தகோரசு மும்மையிலுள்ள எண்களைப் பக்கங்களாகக் கொண்ட செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் முழுஎண்களாகும். ஆனால் ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்க அளவுகள் முழுஎண்களாக இல்லாதிருக்கும்போது அவை ஒரு பித்தகோரசு மும்மையாக அமையாது. எடுத்துக்காட்டாக, \n\nஎடுத்துக்காட்டுகள்.\n என்ற கட்டுப்பாட்டின் கீழ் 16 தொடக்கநிலைப் பித்தகோரசு மும்மைகள் உள்ளன:\nஉருவாக்குதல்.\nயூக்ளிடின் வாய்ப்பாடு, \"m\", \"n\" () என்ற இரு நேர் முழுஎண்களைக் கொண்டு பித்தகோரசு மும்மைகளை உருவாக்கப் பயன்படும் அடிப்படை வாய்ப்பாடு ஆகும். \n\nயூக்ளிடின் வாய்ப்பாடு:\n\n\"m\", \"n\" சார்பகா எண்களாகவும், ஒற்றை எண்ணாகவும் இருந்தால், இருந்தால் மட்டுமே, யூக்ளிடின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பித்தாகரசு மும்மைகள் தொடக்கநிலை மும்மைகளாக இருக்கும். \"m\" , \"n\" இரண்டுமே ஒற்றை எண்களாக இருந்தால், யூக்ளிடின் வாய்ப்பாட்டின்படி காணப்படும் \"a\", \"b\", \"c\" மூன்றும் இரட்டை எண்களாகும். எனவே உருவாக்கப்பட்ட மும்மை தொடக்கநிலை மும்மையாக இருக்காது. எனினும் அந்த மும்மையின் மூன்று எண்களையும் எண் இரண்டால் வகுத்துத் தொடக்கநிலை மும்மையைப் பெறமுடியும்.\n\nயூக்ளிடின் வாய்ப்பாட்டைக் கொண்டு அனைத்து தொடக்கநிலை பித்தகோரசு மும்மைகளையும் உருவாக்க முடியும். ஆனால் மற்றைய பித்தாகாரசு மும்மைகளை உருவாக்க முடிவதில்லை. இதற்காக யூக்ளிடின் வாய்ப்பாட்டினை \"k\" என்ற துணையலகைச் சேர்த்துப் பின்வருமாறு மாற்றினால் அனைத்து பித்தகோரசு மும்மைகளையும் அவ் வாய்ப்பாட்டைக் கொண்டு உருவாக்கலாம்\n\nஇங்கு \"m\", \"n\", \"k\" நேர் முழுஎண்கள் (); ஒற்றை எண்; \"m\" , \"n\" சார்பகா எண்கள்.\n\nயூக்ளிடின் வாய்ப்பாட்டைத் தொடர்ந்து பித்தாகோரசு மும்மைகளை உருவாக்கப் பல வாய்ப்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.\n\nஅடிப்படைப் பண்புகள்.\n(\"a\", \"b\", \"c\") என்ற பித்தகோரசு மும்மையின் பண்புகள் (இங்கு \"a\" < \"b\" < \"c\" , \"a\" , \"b\" ஆகிய இரண்டில் எது இரட்டை எண், எது ஒற்றை எண் என்று குறிப்பிடப்படவில்லை) :\n\n- எப்பொழுதும் முழுவர்க்கமாகும்.\n ஆனால் இப்பண்பின் மறுதலை உண்மையாக இருக்காது. \n- \"a\", \"b\", \"c\" ஆகிய மூன்றில், அதிகபட்சமாக ஒரு எண் வர்க்கமாக இருக்கும்.\n- பித்தகோரசு முக்கோணத்தின் பரப்பளவு ஒரு இயல் எண்ணின் வர்க்கமாகவோ அல்லது ஒரு இயல் எண்ணின் வர்க்கத்தின் இருமடங்காகவோ இருக்க முடியாது\n- \"a\", \"b\" ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒற்றையெண்; மேலும் \"c\" ஒரு ஒற்றையெண்.\n- \"a\", \"b\" ஆகிய இரு எண்களில் ஏதேனும் ஒன்று மட்டும் 3ஆல் வகுபடக்கூடியதாக இருக்கும்.\n- \"a\", \"b\" ஆகிய இரு எண்களில் ஏதேனும் ஒன்று மட்டும் 4ஆல் வகுபடக்கூடியதாக இருக்கும்.\n- \"a\", \"b\", \"c\" ஆகிய இரு எண்களில் ஒன்று மட்டும் 5ஆல் வகுபடக்கூடியதாக இருக்கும்.\n- \"abc\" ஐ வகுக்கும் மிகப்பெரிய எண் 60 ஆகும்.\n- \"c\" இன் பகாக் காரணிகள் அனைத்தும் (பித்தகோரசு பகாத்தனி) வடிவில் அமையும்\n- பித்தகோரசு முக்கோணத்தின் பரப்பளவு (\"K\" = \"ab\"/2) ஒரு இரட்டை முற்றொப்பு எண் (congruent number).\n- ஒவ்வொரு பித்தகோரசு முக்கோணத்தின் உள்வட்ட ஆரமும் மூன்று வெளிவட்ட ஆரங்களும் இயல் எண்களாக இருக்கும்.\n\n\"m\"–\"n\", \"2mn\", \"m\"+\"n\" (செம்பக்கம்) ஆகிய பக்கங்களுக்கு எதிரே அமையும் வெளிவட்டங்களின் ஆரங்கள்: \n\n- தேலேசுத் தேற்றத்தின் மறுதலையின்படி, ஒரு செங்கோண முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் விட்டமானது அந்த செங்கோண முக்கோணத்தின் செம்பக்கமாகும்.\n\nஎனவே தொடக்கநிலை பித்தகோரசு மும்மைகளுக்குரிய செங்கோண முக்கோணங்களின் சுற்றுவட்டத்தின் விட்டம்: \n\nசுற்றுவட்ட ஆரம்: \n- பித்தகோரசு முக்கோணத்தின் பரப்பளவை அதன் உள்வட்ட ஆரம், மூன்று வெளிவட்ட ஆரங்களால் பெருக்கக் கிடைக்கும் நான்கு நேர் முழுஎண்கள்: formula_7 இவை டேக்கார்ட்டின் தேற்றத்தின் கூற்றை நிறைவு செய்கின்றன.\n- ஒரு பித்தகோரசு மும்மையின் செம்பக்கமும் ஒரு தாங்கு பக்கமும் வேறெந்தவொரு பித்தகோரசு மும்மையின் இரு தாங்கு பக்கங்களாக இருக்காது.\n- ஒவ்வொரு தொடக்கநிலை மும்மைக்குரிய செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு மற்றும் அரைச்சுற்றளவுகளின் வர்க்கங்களின் விகிதமானது அந்தந்த முக்கோணங்களுக்குத் தனித்ததாக இருக்கும். அவ்விகிதம்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_61666"}, {"id": [738, 7], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "ஒரு கருவியின் செயற் தன்மையானது உள்ளீடு அல்லது வெளியீடு ஆக அது செயற்படும் தன்மையினைக் கொண்டே அமையும். மனித பாவனையாளரின் வெளியீடு பௌதீக உள்ளீட்டு நகர்வாக சுட்டி, விசைப்பலகை ஆகியவற்றால் எடுக்கப்பட்டு கணினி புரிந்து கொள்ளக் கூடிய சமிக்கையாக மாற்றப்படுகிறது. இக் கருவிகளின் வெளியீடு கணினிக்கு உள்ளீடாகும். இவ்வாறே, கணினி அச்சுப்பொறி, காட்சித்திரை ஆகியன கணினியின் வெளியீடுகளை உள்ளீடு சமிக்கைகளாக எடுக்கிறது. அவை மனித பயனாளர்கள் பார்க்கக் கூடியவாறு அல்லது வாசிக்கக் கூடியவாறு சமிக்கையை செயல் வடிவமாக மாற்றுகின்றன. ஒரு மனித பயனாளருக்கு பார்க்கும் அல்லது வாசிக்கும் செயல்முறையின் இச் செயல் வடிவம் பெற்றுக் கொள்ளும் உள்ளீடு ஆகவுள்ளது. கணினிக்கும் மனிதர்களுக்குமிடையிலான இச் செயற்பாடு மனித-கணினி இடையூடாட்டம் என ஒரு களமாக கற்பிக்கப்படுகிறது.\n\nகணினி அமைப்பில் மையச் செயற்பகுயினதும் பிரதான நினைவகத்தினதும் இணைப்பு கணினியின் மூளை என கருதப்படுகிறது. ஆகவே, அங்கிருந்து பறிமாறப்படும் தகவல் உள்ளீடு/வெளியீடு எனப்படும்.\n\nவெளி இணைப்பு.\n- What are input and output devices?\n\n\n\n\n", "document_id": "ta_ta_43560"}, {"id": [738, 8], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "குறியீடுகள்.\nஇல்லது வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nபிரதியீடு.\nஇல்லது வாயில் கிடைக்கப் பெறாத பட்சத்தில் நான்கு இல்லா வாயில்களைப் பயன்படுத்தி இல்லது வாயிலை உருவாக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40809"}, {"id": [738, 9], "question": "<Query> எனப்படுவது ஏதேனும் ஓர் உள்ளீடு ஒன்று என இருப்பின் வெளியீடும் ஒன்று எனவே அமையும் வகையிலான அடிப்படைத் தருக்கப் படலையாகும்.", "document": "ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடுகளைப் பெற்று, அவற்றின் நிறைகளையும் கணக்கில் கொண்டு ஒரு தொகையை கணக்கிட்டு ஒரு வெளியீட்டைத் தரும். பொதுவாக இந்த தொகையீடு எதோ ஒரு வகையில் வெவ்வேறு உள்ளீடுகளைக் கூட்டாக நிறைகளோடு கணிக்கப்பட்டு ஒரு ஏவல்சார்பு விளைவை உண்டாக்கும். உள்ளீடுகளைத் நிறைப்படி தொகுத்து ஒரு மாற்றல்சார்பு (transfer function) முறைப்படி அனுப்பப்படும். \n\nகூறுகள்.\n- உள்ளீடுகள்/inputs\n- நிறைகள்/weights\n- தொகையீடு/summation\n- ஏவல் சார்பு/activation function\n- வெளியீடு/output\n\nகணித அடிப்படை.\nஒரு தரப்பட்ட செயற்கை நரம்பணுவுக்கு \"m\" + 1 உள்ளீடுகள் \"x\" through \"x\" வரையான உள்ளீட்டு சமிக்கைகளும் அவற்றின் weights \"w\" through \"w\" எனக் கொள்க. முதலாவது உள்ளீடு \"x\" பொதுவாக +1 என்ற பெறுமதியைப் பெறும். இதலால் இது ஒர் சாய்வு கொண்ட உள்ளீடு (\"bias\" input), with \"w\" = \"b\". இதனால் உண்மையில் \"m\" உள்ளீடுகளே நரம்பணுவுக்கு உள்ளன, அவை from \"x\" to \"x\".\n\nநரம்பணுவின் \"k\" வது வெளியிடு பின்வருமாறு அமையும்: \n\nWhere formula_2 (phi) is the transfer function.\n\nஇந்த வெளியீடானாது உயிருடலத்தில் உள்ள நரம்பணுவின் உடலச்சு (axon) போன்றது. இது செலுத்தும் இயக்கக்குறிப்பின் மதிப்பு இதனோடு தொடர்பு கொண்டிருக்கும் அடுத்த நரம்பணுவின் உள்ளீடுகளில் ஒன்றாக இயங்கும். அல்லது வேறு விதமாகவும் இயங்கவல்லது \n\nவெளி இணைப்புகள்.\n- Neural networks: A requirement for intelligent systems -\n\n\n\n\n", "document_id": "ta_ta_27079"}]
[{"id": [744, 0], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "இந்த நிபந்தனைக்கு உட்படும் S மற்றும் n ன் மதிப்புகள் மட்டுமே அரோகன் எண்களைத் தருகின்றன.\n\nசான்று:\nஉசாத்துணை.\nடாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38434"}, {"id": [744, 1], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "தன்விருப்பு அல்லது ஆம்சிட்ராங்கு எண்களை, எண் அமைப்பு முறையில் பதின்ம முறையையும் தாண்டி, பொது அடிமான எண் அமைப்பு முறையில் வரையறை செய்தல் கூடும். பதின்ம முறையில் (பத்தடிமான முறையில்), b = 10 என்பது அடி எண் என்றால், பொதுமையான முறையில் ஓர் இயல் எண் n ஐ \n\nஎன்று குறிக்கலாம்; இதில் அடி-\"b\" இடங்கள் (இலக்கங்கள்), \"d\" என்பது 0 ≤ \"d\" ≤ \"b\"-1. என்னும் வரையறைக்கு உட்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பதின்ம முறையில் 17 (பதினேழு) என்பது பதின்ம முறையில் தன்விருப்பு எண் அன்று (இல்லை), ஏனெனில்  1 + 7  = 50 ஆகும். ஆனால் இதே 17 என்னும் பத்தடிமான எண்ணை, மூன்று அடிமான எண்ணாக மாற்றி எழுதினால் 122 என்று எழுத வேண்டும் (17  = 122 = 1x3 + 2x3 + 2x3). இப்பொழுது இந்த மூன்றடிமான எண்ணில், மூன்று இடங்கள் (இலக்கங்கள்) இருப்பதால், ஒவ்வொரு எண்ணையும் 3-ஆம் மடிக்கு உயர்த்த வேண்டும் ஆகவே 17 = 1 + 2 + 2. ஆகவே 17 என்னும் பதின்ம எண் மூன்றடிமான எண் முறையில் தன்விருப்பு எண் அல்லது ஆம்சிட்ராங்கு எண் ஆகும். பதின்ம முறையில் எந்த இரண்டு இலக்க எண்ணும் தன்விருப்பு எண்கள் அல்லது ஆம்சிட்ராங்கு எண் அன்று!\n\nஓர் எண் எத்தனை இலக்க எண்ணோ, அதே எண் மடியாகத்தான் உயர்த்த வேண்டும் என்னும் கட்டுப்பட்டைத் தளர்த்தினால், அதாவது \"m\" என்பது இலக்க என்ணிக்கையாகிய \"k\" என்பதில் இருந்து மாறுபட்டதாகக் கொள்ளக்கூடும் எனில் \nஅந்த \"n\" என்னும் எண்ணை செம்பொருத்த இடவெண் மாறிலி ( perfect digital invariant அல்லது PDI) என்பர். எடுத்துக்காட்டாக, பதின்ம அல்லது பத்தடிமான எண் 4150 என்பது நான்கு இடவெண்கள் (இலக்கங்கள்) கொண்டுளது, ஆனால் இந்த இடவெண்கள் ஒவ்வொன்றின் ஐந்தாம் மடியையும் கூட்டினால் அதே 4150 கிட்டுகின்றது: \nஎனவே இது ஒரு \"செம்பொருத்த இடவெண் மாறிலி\" (செ.இ.மா), ஆனால் தன்விருப்பு எண் அல்லது ஆம்சிட்ராங்கு எண் அன்று (இல்லை). \n\nகணித அறிஞர் சி.எச். ஃகார்டி (G.H. Hardy, தன் \"A Mathematician's Apology\" என்னும் நூலில் இப்படி எழுதினார்:\n\nதன்விருப்பு எண்கள் பிறவேறு எண் அடிமானங்களில்.\nபதின்ம அல்லது பத்தடிமான எண்களில் தன்விருப்பு எண்களாக இருப்பவற்றின் வரிசையின் தொடக்கம்:\n0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 153, 370, 371, 407, 1634, 8208, 9474 ... \n\nமூன்று அடிமானம் ( \"base 3\") தன்விருப்பு எண்கள் வரிசையின் தொடக்கம்:\n0, 1, 2, 12, 122\n\nநான்கு அடிமான எண்களின் தன்விருப்பு எண்கள் வரிசயின் தொடக்கம்:\n0, 1, 2, 3, 313\n\nஒரு குறிப்பிட்ட அடியெண் அல்லது அடிமான எண்ணில் இருக்கும் தன்விருப்பு எண்களின் எண்ணிக்கை ஓர் அளவுக்குட்பட்டதே, ஏனெனில் \"b\" அடிமான எண்ணில் உள்ள \"k\" இடவெண் (இலக்க) எண்களின் \"k\" -ஆவது மடிகளின் உச்ச வரம்பான கூட்டல்\n\nஎன்னும் வரைக்குள் அடங்கும், இதில் \"k\" என்பது போதுமான அளவு பெரிய எண்ணாக இருந்தால் \n\nஎனவே எந்த \"b\" அடிமான தன்விருப்பு எண்ணும் \"k\" அளவவோ அதனைவிடக் கூடுதலான எண்ணிக்கையிலோ இலக்கங்கள் கொண்டிருக்க முடியாது. \"b\" யை 10 உக்கு ஈடாகக் கொண்டால், யாவற்றினும் மிகப்பெரிய பதின்ம தன்விருப்பு எண் 10. என்பதினும் சிறியதாக இருத்தல் வேண்டும். \n\nபதின்ம எண்களை எடுத்துக்கொண்டால், மொத்தம் 88 தன்விருப்பு எண்கள் மட்டுமே உள்ளன, அவற்றுள் யாவற்றினும் மிகப்பெரிய தன்விருப்ப எண் 39 இலக்கம் (இடவெண்) கொண்ட மிகப்பெரிய எண்:\n\nதனிவிருப்ப எண்களுக்கு உயர் எண்ணிக்கை எல்லை இருப்பது போல செம்பொருத்த இடவெண் மாறிலி எண்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அடிமானத்தின் உள்ள எண்களில், அறியப்பட்ட எல்லைகள் ஏதும் உள்ளதா இல்லையா என்று தெரியவில்லை\n\nதொடர்புடைய கருத்துகள்.\nதன்விருப்பு (அல்லது தன்விரும்பி) எண்கள் என்பதன் பொருளைச் சற்று விரிவுபடுத்தி, ஓர் எண்ணில் உள்ள இலக்கங்களை ஏதேனும் கணித செய்முறைகளால் மாற்றி அதே எண்ணைப் திரும்பப்பெற்றால் அபப்டியான எண்களும் ஒரு வகையான தன்விருப்பு அல்லது தன்விரும்பி எண்கள் என்று கொள்ளலாம். இந்த விரிவாகப் பொருளின் படி கிடைக்கும் சில எண்கள்: \n\n- மாறா அடிமான எண்கள் (Constant base numbers) : formula_7 for some \"m\".\n- இலக்கத்துக்கு இலக்கம் மாறா செம்பொருத்த எண்கள் (Perfect digit-to-digit invariants) : formula_8\n- ஏறுவரிசை மடிகள் எண்கள்(Ascending power numbers) : formula_9\n- பிரீடுமன் எண்கள் (Friedman numbers) .\n- கூட்டல்-பெருக்கல் எண்கள் (Sum-product numbers) : formula_10\n- டியூடினி எண்கள் (Dudeney numbers) :formula_11\n- தொடர்பெருக்கியான் எண்கள் (Factorions) :formula_12\n\nஇவற்றில் \"d\" என்பது ஏதோ ஓர் அடிமானத்தில் \"n\" இன் இலக்க எண்.\n\nஅடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்.\n- Joseph S. Madachy, \"Mathematics on Vacation\", Thomas Nelson & Sons Ltd. 1966, pages 163-175.\n- \"Perfect Digital Invariants\" by Walter Schneider\n- \"On a curious property of 3435\" by Daan van Berkel\nவெளியிணைப்புகள்.\n- பத்ரி சேசாத்திரியின் கணித வலைப்பதிவு செப்டம்பர் 10, 11, 2011 பதிவுகள்; செப்டம்பர் 11, 2011 பதிவில் இமயவல்லி என்னும் 8 ஆம் வகுப்பு மாணவி. எப்படி 3 இலக்க ஆம்சிட்ராங்கு எண்ணைக் கண்டுபிடிக்கலாம் என்று சூனியர் மேத்தமெட்டீசியன் என்னும் இதழில் விளக்கியுள்ளதைப் பற்றி பத்ரி சேசாத்திரி குறிப்பிட்டு எழுதியுள்ளார்.\n- Digital Invariants\n- Armstrong Numbers\n- Armstrong numbers between 1-999 calculator\n\n\n\n\n", "document_id": "ta_ta_42163"}, {"id": [744, 2], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "இரட்டையாக இருந்தால் C = S/2\nC- ன் மதிப்பைக் கண்ண்டறிந்த பின் கீழ்வரும் தொடரை அமைத்து ஆராயலாம்.\n\nN-C; N-C-9; N-C-18; N-C-27...\n\nஉசாத்துணை.\n- டாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38436"}, {"id": [744, 3], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "பிறப்பு.\nகப்ரேக்கர் 1905-ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் மஹாராட்டிர மாநிலத்தில் மும்பைக்கு அருகிலுள்ள தகானூ எனுமிடத்தில் பிறந்தவர். இராமச்சந்திரதேவ கப்ரேக்கர்-ஜானகிபாய் இணையருக்கு இளைய மகனாகப் பிறந்தார். இவருக்கு 3 சகோதரர்களும் 1 சகோதரியும் உண்டு.\n\nகல்வி.\nகப்ரேக்கரின் தந்தையார் 1908 -ல் தாணேயிக்கு மாற்றலாகிச் சென்றதால், அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். 8 வயாதன போது, அவர் தன் தாயை இழக்க நேரிட்டது. எனவே தாய்வழி மாமனான கிருஷ்ணாஜி என்பவரின் பராமரிப்பில் வளர்ந்தார். 1915-ல் தன் மாமாவையும் கொள்ளை நோய்க்குப் பலி கொடுக்க நேரிட்டது. எனவே அவர் மீண்டும் தாணேவுகுத் திரும்பி தன் தந்தையாருடன் தங்கி உயர் நிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். பள்ளியில் அவர் ஒரு சராசரி மாணவனாக இருந்த போதிலும் எண்கள் உலகில் காணப்படும் வியப்பூட்டும் விந்தைகளைக் கண்டு மனதைப் பறிகொடுத்து சிந்திக்கவும் தொடங்கினார்.\n\nகப்ரேக்கரின் கணக்குப் பேராசிரியரான கணபதி என்பார் சில சமயங்களில் கணக்குப் புதிர்களையும், பெருக்கல்களைப் போடச் சுருக்கு வழிமுறைகளையும் சொல்லிக் கொடுப்பார். இதுவே அவருக்குப் பெரிய தூண்டுகோலாக அமைந்தது எனலாம். இதன் பிறகு எண்களின் பலப்பல சிறப்பியல்புகளைத் தானே முனைந்து கண்டு பிடிக்கத் துவங்கினார்.\n\nபள்ளிப் படிப்பை முடித்தபின், 1923 ஆம் ஆண்டு புனேயில் உள்ள பெர்குசன் கல்லூரியில் இன்டர்மிடியேட் மற்றும் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பை முடித்தார். 1929 -ல் பம்பாய் பல்கலை கழகத்திலிருந்து இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்து தேவ்லாலி என்னும் ஊரிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கு 1930 முதல் 1962 வரை பணி புரிந்தார். 1932 -ல் இந்திரா பாய் என்பவரை மணம் புரிந்து கொண்டார்.\n\nஆய்வும் பணியும்.\nஆசிரியரான கப்ரேக்கர் பள்ளியில் கணிதம், வானியல், சமற்கிருதம் ஆகியவற்றைக் கற்பித்தார். பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டே எண் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டர். தன் கண்டுபிடிப்புகளை அறிவியல் கழகக் கூட்டங்களிலும், இந்திய கணிதவியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டங்களிலும், நடைபெறும் கருத்தரங்குகளிலும் வெளிப்படுத்தினார். இந்திய கணிதவியல் கழகத்தில், 1937 -ஆம் ஆண்டில் ஆயுள் உறுப்பினராகச் சேர்ந்தார்.\n\nதன் ஆராய்ச்சிக்காக உதவி வேண்டி, அவர் யாரையும் கேட்டுக் கொண்டதில்லை. பம்பாய் பல்கலைக் கழகம், அவருடைய டெம்லோ எண்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு 1939 முதல் 1941 வரை நிதி உதவி வழங்கியது. 1960 முதல் 1962 வரை புனே பல்கலைக்கழகம் அவருடைய பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக உதவித் தொகை வழங்கியது. 1962 முதல் 1967 வரை பல்கலைக் கழக மானியக் குழு உதவித் தொகை வழங்கி கப்ரேக்கரைப் பெருமைப்படுதியது. 1962 -ல் அவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின் பல பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று தன் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மிகப்பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்திய மற்றும் வெளிநாட்டு இதழ்களில் வெளியிட்டார். ஒரு சில நூல்களையும் இயற்றியுள்ளார். எண்கணிதக் குறிப்புகள் பலவற்றை 'சயின்ஸ் ரிப்போர்ட்டர்', 'சயின்ஸ் டுடே' போன்ற அறிவியல் இதழ்களில் வெளியிட்டார்.\n\nஅவருடைய மனைவி, குழந்தைப்பேறு ஏதுமின்றி இறந்து போனார். அதற்குப் பிறகு தன் முழு நேரத்தையும் எண்களைப் பற்றி ஆய்வு செய்வதிலேயே கப்ரேக்கர் செலவிட்டார். விளையாட்டுக் கணக்குகளையும் அதற்குச் சரியான தீர்வுகளை அறியும் முறைகளையும் கண்டறிவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு துயரங்களை மறந்து மகிழ்வுற்றார்.\n\nவானவியல் ஆர்வம்.\nகப்ரேக்கரின் தந்தையார் ஒரு நல்ல சோதிடர் ஆதலால் கப்ரேக்கர் சோதிடத்தைப் பற்றியும் தெரிந்திருந்தார். விண்ணில் விண்மீன்களை இனங்கண்டு கொள்வதில் வல்லுநராக இருந்தார். 1937-க்குப் பிறகு தன் கண்டுபிடிப்புகளை அவ்வப்போது ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்தார்.\n\nகப்ரேக்கர் கண்ட எண்ணுலகம்.\nகப்ரேக்கர் பல புதிய புதிய எண் இனங்களைக் கண்டறிந்து அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து அவற்றின் பொதுப்பண்புகளையும் சிறப்புப் பண்புகளையும் ஒருசேரக் கண்டறிந்துள்ளார். கப்ரேக்கர் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது 5-ல் முடியும் எண்களின் இருமடியைப் பற்றி கணக்கு ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார். (10x + 5) என்பது 5-ல் முடியும் ஈரிலக்க எண் . ஆனால், அதன் இருமடி 100x*(x + 1) + 25 என்றவாறு அமையும் அதனால் இது போன்ற இருமடிகளை நொடிப் பொழுதில் கூறிவிடலாம். அதாவது 35 என்னும் எண்ணை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள 3 என்னும் எண்ணின் அடுத்த எண்ணாகிய 4 ஓடு பெருக்கி வரும் 12 என்னும் எண்ணின் அருகே 25 ஐ இடலாம் 1225 என்று (12*100 + 25 = 1225)\n\nகப்ரேக்கர் சிறுவயதிலேயே 45 மற்றும் 55 ன் இருமடிகள் சற்று மாறுபாடாக இருப்பதைக் கண்டறிந்தார். 45,55 -ன் இருமடிகளை இரு எண் கூறுகளாகப் பிரித்துக் கூட்ட அதே எண் கிடைக்கின்றது.\n\nகப்ரேக்கர் பின்னாளில் இது போல நூற்றுக்கணக்கான எண்களை இனங்கண்டறிந்தார். இவற்றை இன்றைக்கு கப்ரேக்கர் எண்கள் என அழைக்கின்றார்கள். 5-ல் மட்டுமன்றி பிற எண்களுடன் முடியும் எண்களின் இருமடியைச் சட்டெனக் கண்டறிய பல எளிய சுருக்கு வழிகளையும் இவர் கண்டறிந்து வெளியிட்டுள்ளார். இது \"Ten cuts in Calculation\" என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளி வந்துள்ளது.\n\nகாரணிகளின் பெருக்குத்தொகை.\n- ஓர் எண்ணை இரு காரணிகளின் பெருக்குத் தொகையாக இரு வேறு விதமாகக் காட்டுவதில் ஓர் ஒழுங்கு முறை காணப்படுவதை கப்ரேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசான்று:\n\nஒழுங்குமுறையில் மாற்றிப் பெருக்குதல்.\nஇரு எண்களை ஓர் ஒழுங்கு முறையில் மாற்றிப் பெருக்கும் போது, அந்த மாற்றம் பெருக்குத்தொகையிலும் காணப்படுவதை கப்ரேக்கர் புலப்படுத்திக் காட்டியுள்ளார்.\nசான்று:\n\n91 லும் 819 லும் 9 ஐயும் சுழியையும் (பூச்சியம்), மாறி மாறி உட்புகுத்த அதே போல் பெருக்குத் தொகையான 74529 லும் 9ம் சுழியும் மாறி மாறி உட்புகுந்து வருவது இங்கு நோக்கத்தக்கதாகும்.\n\nஇவ்வாறே சேர்த்துக் கொள்ள வேண்டும். பெருக்குத் தொகையிலும் இதே மாதிரியான ஒழுங்கு முறையில் எண்கள் அமைவதைக் காணலாம்.\n\nகப்ரேக்கர் எண்கள்.\nகப்ரேக்கர் தனக்குத் தானே எண்களின் இருமடி, மும்மடிகளின் பட்டியலை விரிவாகத் தயாரித்து வைத்திருந்தார். இதன் மூலம் அவர் எண்களின் புதிய இனங்களைப் பற்றி விரிவாகத் தெரிவிக்க முடிந்தது. குறிப்பாக \n- கப்ரேக்கர் எண்கள்\n- விஜயா எண்கள்]]\n- அரோகன் எண்கள்\n- ஹர்சத் எண்கள்\n- தத்தராய எண்கள்\n- டெம்லோ எண்கள்\n- சுய எண்கள்\n- அலைவுறு எண்கள்\n- கங்காரு அல்லது மந்தி எண்கள்\nபோன்றவற்றைச் சொல்லலாம்.\n\nகப்ரேக்கர் மாறிலி, 6174.\nகப்ரேக்கர் மாறிலி என்பது 6174 என்னும் எண்ணைக் குறிக்கும். இதனை இவர் 1949 இல் கண்டுபிடித்தார். . இந்த எண்ணின் சிறப்பு என்னவென்று அறிய கீழ்க்காணுமாறு செய்தல் வேண்டும். வெவ்வேறான இலக்கங்கள் கொண்ட ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் அந்த நான்கு இலக்கங்களைக் கொண்டு அமையக்கூடிய மிகப் பெரிய நான்கு இலக்க எண்ணை உருவாக்க வேண்டும். பிறகு அதே நான்கு இலக்கங்களைக் கொண்டு அமையக்கூடிய மிகச் சிறிய நான்கு இலக்க எண்ணை உருவாக்க வேண்டும். இப்பொழுது முதலில் உருவாக்கிய பெரிய எண்ணிலிருந்து அடுத்து உருவாக்கிய சிறிய எண்ணைக் கழித்து வரும் எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும். இப்படிக் கிடைத்த எண்ணில் உள்ள இலக்கங்களைப் பயன்படுத்தி மீண்டும் முன்போலவே அவற்றால் அமையக்கூடிய மிகப்பெரிய எண், மிகச்சிறிய எண் இரண்டையும் உருவாக்கி அவற்றின் வித்தியாசத்தைக் கண்டறிய வேண்டும். இப்படியே செய்துகொண்டே போனால் கடைசியில் 6174 என்னும் மாறிலி கிட்டும்.\n\nஎடுத்துக்காட்டாக 1234 என்ற நான்கிலக்க எண்ணைக் கொண்டு தொடங்கினால்:\n\nமுன்பு செய்ததுபோல் இருமுறை தொடர\n\nஇந்நிலையில் மேலும் இதனைத் தொடர்ந்தால் அதே எண்ணே கிட்டும் (7641 − 1467 = 6174).\n\nஎந்தவொரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக்கொண்டாலும் மிகப்பெரும்பாலும் 7 முறை இப்படிச் செய்தாலே விடை கிட்டிவிடும்.\n\nஇறுதிக் காலம்.\nஎண்களின் உலகத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்ட கப்ரேக்கர் சிறுவர்களுக்கு விளையட்டுக் கணக்குளையும், புதிர்களையும் போட்டு அவர்களுக்கு கணக்கில் ஆர்வம் ஏற்படச் செய்தார். கப்ரேக்கர் 1988 -ல் இயற்கை எய்தினார்.\n\nஉசாத்துணை.\nடாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21778"}, {"id": [744, 4], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "வர்க்க எண்கள் நேர்ம எண்களாகவே இருக்கும். ஒரு நேர்ம எண் வர்க்க எண்ணாக இருக்க வேண்டுமானால் அதன் வர்க்கமூலம் ஒரு முழு எண்ணாக இருக்கவேண்டும். \n\nஎண் 1, முதல் முழு வர்க்கமாகக் கருதப்படுகிறது. எண் 0 -ஐ (0 × 0 = 0) என்று எழுத முடியும் என்பதால் எண் 0 மும் வர்க்க எண் தான் என வாதிடுவோரும் உண்டு.\n\nவர்க்கத்தை வழக்கமாக பெருக்கல் வடிவில் எழுதுவதில்லை. மாறாக \"n\" என்ற எண்ணின் வர்க்கம் \"n\" என எழுதப்படுகிறது. இதனை \"\"n\" ஸ்கொயர்ட்\" என வாசிக்க வேண்டும். \"n\" அளவு பக்கமுடைய ஒரு சதுரத்தின் பரப்பு \"n\" × \"n\" . அதாவது \"n\". எனவேதான் முழு வர்க்க எண்கள், சதுர எண்கள் என அழைக்கப்பட்டு வடிவ எண்களில் ஒரு வகையாகின்றன. \n\nவர்க்கம் என்ற கருத்துருவைப் பிற எண் கணங்களுக்கும் நீட்டிக்கலாம். விகிதமுறு எண்களை எடுத்துக்கொண்டால், ஒரு விகிதமுறு வர்க்க எண் என்பது இரு வர்க்க எண்களின் விகிதமாகும். மறுதலையாக, இரு வர்க்க எண்களின் விகிதம் ஒரு விகிதமுறு வர்க்க எண்ணாகும். \n\nஎடுத்துக்காட்டு: 4/9 = (2/3)).\n\nஎடுத்துக்காட்டுகள்.\n60 -க்கும் கீழுள்ள வர்க்க எண்கள் :\n\nபண்புகள்.\n- \"m\" புள்ளிகளை ஒரு சதுரமாக அடுக்க முடிந்தால், முடிந்தால் மட்டுமே எண் \"m\" ஒரு வர்க்க எண்ணாகும்:\nஇங்கு \"n\" -ஆம் வர்க்க எண் \"n\". இது முதல் \"n\" ஒற்றை எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமம். இக்கூற்றைப் படத்தில் காணலாம். படத்தில் ஒவ்வொரு சதுரமும் அதற்கு முந்தைய சதுரத்துடன் ஒற்றை எண்ணிக்கைப் புள்ளிகளைச் சேர்ப்பதால் உண்டாவதையும் காணலாம்.\n\n- ஒரு வர்க்க எண்ணிற்கும் அதற்கு முந்தைய வர்க்க எண்ணிற்குமுள்ள தொடர்பு:\n\nஅல்லது:\n\nமற்றொரு வாய்ப்பாடு:\nஎடுத்துக்காட்டு:\n\n- ஒரு வர்க்க எண் அடுத்தடுத்த இரு முக்கோண எண்களின் கூடுதலுக்குச் சமம்.\n\n- அடுத்தடுத்த இரு வர்க்க எண்களின் கூடுதல் ஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண்.\n\n- ஒவ்வொரு ஒற்றை வர்க்க எண்ணும் ஒரு மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்ணாகவும் இருக்கும்\n\n- ஒரு வர்க்க எண்ணின் வகுத்திகளின் எண்ணிக்கை ஒற்றையெண்ணாக இருக்கும். பிற எண்களின் வகுத்திகளின் எண்ணிக்கை இரட்டையெண்ணாக இருக்கும்.\n\n- பத்தடிமானத்தில், ஒரு வர்க்க எண் 0,1,4,6,9, அல்லது 25 ஆகிய இலக்கங்களைக் கொண்டு பின்வருமாறு முடிவடையும்:\n\n- 0 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், இரட்டை எண்ணிக்கை கொண்ட 0 -க்களைக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 0-க்களுக்கு முந்தைய இலக்கங்கள் ஒரு முழு வர்க்க எண்ணைத் தரும்.\n- 1 அல்லது 9 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 1-ஐக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 1-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும்.\n- 2 அல்லது 8 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 4 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 4-க்கு முந்தைய இலக்கம் இரட்டை எண்ணாக இருக்கும்.\n- 3 அல்லது 7 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 9 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 9-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும்.\n- 4 அல்லது 6 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 6 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 6-க்கு முந்தைய இலக்கம் ஒற்றை எண்ணாக இருக்கும்.\n- 5 -ஐக் கொண்டு முடியும் எண்ணின் வர்க்கம், 25 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 25-க்கு முந்தைய இலக்கங்கம் 0, 2, 6, 25 -ஆக இருக்கும்.\n\n- பொதுவாக ஒரு பகா எண் \"p\" , வர்க்க எண் \"m\" -ஐ வகுக்குமானால் \"p\" -ம் \"m\" -ஐ வகுக்கும்.\n\n- வர்க்க எண் ஒரு செவ்விய எண் அல்ல.\n\n- வர்க்க எண்களின் கூடுதல் காணும் வாய்ப்பாடு:\n\n0, 1, 5, 14, 30, 55, 91, 140, 204, 285, 385, 506, 650, 819, 1015, 1240, 1496, 1785, 2109, 2470, 2870, 3311, 3795, 4324, 4900, 5525, 6201... .\nசிறப்பு வகைகள்.\n- \"m\"5 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் \"n\"25 இதில் \"n\" = \"m\" × (\"m\" + 1)\n- \"m\"0 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் \"n\"00 இதில் \"n\" = \"m\".\n- ஈரிலக்க 5\"m\" (\"m\" -ஒன்றினிடம்) வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் \"AABB\" இதில் \"AA\" = 25 + \"m\" மற்றும் \"BB\" = \"m\".\n\n\"AA\" = 25+7 =32 மற்றும் 7=49,\n\nஒற்றை மற்றும் இரட்டை எண்கள்.\nஇரட்டை எண்களின் வர்க்கங்கள் இரட்டை எண்களாகும். அவை நான்கால் வகுபடும் எண்களாகவும் இருக்கும். \n\nஒற்றையெண்களின் வர்க்கங்கள் ஒற்றையெண்கள். \n\nஇதிலிருந்து இரட்டை எண்களின் வர்க்க மூலங்கள் இரட்டை எண்களாகவும் ஒற்றை எண்களின் வர்க்க மூலங்கள் ஒற்றை எண்களாகவும் இருக்கும் என்பதை அறியலாம்.\n\nபயன்பாடு.\nஇரு நேர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகை ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இரு எதிர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகையும் ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இருக்கும் என்பதால் எந்தவொரு வர்க்க எண்ணும் எதிர்ம எண்ணாக இருக்க முடியாது. எனவே மெய்யெண்களின் கணத்தில் ஒரு எதிர்ம மெய்யெண்ணின் வர்க்க மூலத்தைக் காணமுடியாது. இதனால் மெய்யெண்கள் கணத்தில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டு கணிதவியலாளர்கள் கற்பனை மூலம் \"i\" -ஐ  −1 -ன் வர்க்க மூலங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்டு கலப்பெண்களை உருவாக்கினர்.\n\nபுள்ளியியலில் ஒரு தரவின் திட்ட விலக்கம் காண்பதற்கு வர்க்கம் (வர்க்க மூலம்) பயன்படுகிறது\n\nமேலும் படிக்க.\n- Conway, J. H. and Guy, R. K. \"The Book of Numbers\". New York: Springer-Verlag, pp. 30-32, 1996. ISBN 0-387-97993-X\n\nவெளி இணைப்புகள்.\n- Learn Square Numbers. Practice square numbers up to 144 with this children's multiplication game\n- Dario Alpern, Sum of squares. A Java applet to decompose a natural number into a sum of up to four squares.\n- Fibonacci and Square Numbers at Convergence\n- The first 1,000,000 perfect squares Includes a program for generating perfect squares up to 10^15.\n- எந்த ஒரு Positive integerஐயும் நான்கு அல்லது அதற்கு குறைந்த வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக மாற்ற உதவும் நிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_347"}, {"id": [744, 5], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "இதனைformula_3 எனும் கழித்தலின் சுருக்க வடிவமாகக் (பூச்சியம் விடுபட்ட) கருதலாம்.\n\nஎடுத்துக்காட்டுகள்:\n- 7 + (−7) = 0, என்பதால் 7 இன் கூட்டல் நேர்மாறு -7\n- −0.3 + 0.3 = 0 என்பதால் −0.3 இன் கூட்டல் நேர்மாறு 0.3.\n\nஓர் எண்ணின் கூட்டல் நேர்மாறு என்பது அவ்வெண்ணின் எதிர் எண்ணாக இருக்கும். \n\nஒர் எண்ணின் கூட்டல் நேர்மாறு, கூட்டல் எனும் ஈருறுப்புச் செயலியின் கீழ் அமையும் நேர்மாறு உறுப்பு ஆகும். ஓர் எண்ணின் கூட்டல் நேர்மாறை அந்த எண்ணை −1 ஆல் பெருக்குவதால் அடையலாம். அதாவது, formula_4 \n\nமுழு எண்கள், விகிதமுறு எண்கள், மெய்யெண்கள் மற்றும் கலப்பெண்கள் ஆகிய எண்களுக்கெல்லாம் கூட்டல் நேர்மாறு உண்டு. ஏனென்றால் மேற்கூறிய எண்வகைகளின் கணங்களில் அவற்றின் எதிர் எண்களும் அடங்கும். ஆனால் இயல் எண்களின் கூட்டல் நேர்மாறு ஓர் இயல் எண்ணாக இல்லை. இதனால் இயல் எண்களின் கணம் கூட்டல் நேர்மாறு காணும் செயலைப் பொறுத்து அடைவு பெறவில்லை.\n\nகூட்டல் நேர்மாறு தனித்தன்மையதாய் இருக்க வேண்டுமாயின் அக்கூட்டல் செயலி சேர்ப்புப் பண்பு உடையதாய் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மெய்யெண்களின் கூட்டல் சேர்ப்புப் பண்பு கொண்டதாகையால் ஒவ்வொரு மெய்யெண்ணுக்கும் ஒரு தனித்த கூட்டல் நேர்மாறு உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44712"}, {"id": [744, 6], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "இந்த மதிப்பு, \"n\" அலகு பக்கங்கொண்ட ஒரு கனசதுரத்தின் கனஅளவாகும். இதிலிருந்துதான் இக்கருத்துருவிற்கு கனம் எனப் பெயரிடப்பட்டிருக்க வேண்டும். \n\nஒரு எண்ணின் கனம் காணும் செயலுக்கு நேர்மாறுச் செயல் \"கனமூலம்\" காண்பது ஆகும். எந்த எண்ணை அந்த எண்ணாலேயே மூன்றுமுறை பெருக்க \"n\" கிடைக்குமோ அந்த எண் \"n\" -ன் கனமூலம் எனப்படும். ஒரு கனசதுரத்தின் கனஅளவு \"n\" எனில் \"n\" -ன் கனமூலம் அக்கனசதுரத்தின் பக்க அளவிற்குச் சமம். \n\n\"n\" -ன் கனமூலத்தின் குறியீடு:\n\nஒரு முழு எண்ணின் கனமானது \"முழுகனம்\" அல்லது \"கன எண்\" அல்லது \"கனசதுர எண்\" என அழைக்கப்படும். இவ்வெண்கள் வடிவ எண்களில் ஒரு வகையாகும்.\n\nஎதிர்மமல்லாத முழுகனங்களின் தொடர்வரிசை :\n\nவடிவியல் முறையில் பார்த்தோமானால் \"m\" எண்ணிக்கை கொண்ட ஓரலகு திட கனசதுரங்களை ஒரு பெரிய கனசதுரத்துக்குள் சரியாக அடுக்க முடிந்தால், முடிந்தால் மட்டுமே \"m\" ஒரு கன எண்ணாக இருக்க முடியும் (\"m\" ஒரு நேர்ம எண்). எடுத்துக்காட்டாக , 27 சிறிய கனசதுரங்களை ஒரு பெரிய கன சதுரத்துக்குள் (ரூபிக்கின் கனசதுரம்) அடுக்க முடியும். ஏனென்றால்: \n\nஎதிர்ம முடிவிலியிலிருந்து நேர்ம முடிவிலி வரையுள்ள ஒவ்வொரு கன எண்ணின் அமைப்பு:\n\nஅல்லது\n\nமுதல் \"n\" கன எண்களின் கூடுதல் \"n\" -ஆம் வர்க்கப்படுத்தப்பட்ட முக்கோண எண்ணாகும்:\n\nஎடுத்துக்காட்டாக முதல் ஐந்து கன எண்களின் கூடுதல் ஐந்தாவது முக்கோண எண்ணான 15 -ன் வர்க்கத்திற்குச் சமம்.\n\nகூட்டுத்தொடரில் அமைந்த கன எண்களின் கூடுதல்.\nகூட்டுத்தொடரில் உள்ள கன எண்களின் கூடுதல் ஒரு கன எண்ணாக அமையும் \n\nஎடுத்துக்காட்டுகள்:\n\nமேலுள்ள எடுத்துக்காட்டுக்களில் முதலாவது, \"பிளாட்டோவின் எண்\" எனப்படும்.\n\nபொது வித்தியாசம் \"d\" மற்றும் முதல் உறுப்பு \"a\" கொண்ட \"n\" கன எண்களின் கூடுதல் காணும் வாய்ப்பாடு \"F\" :\n\n- சிறப்பு வகையான \"d\" = 1 எனும் அடுத்தடுத்த கன எண்களுக்கு உள்ளது.\n\n- ஆனால் \"d\" > 1 ஆக உள்ள முழு எண் மதிப்புகளுக்கு, ( \"d\" = {2,3,5,7,11,13,37,39...}) இடையிடையே உள்ள தீர்வுகள் மட்டுமே காணப்பட்டுள்ளன.\n\nவரலாறு.\nபண்டைக் காலத்தில் மிகவும் சாதாரணமாக பெரிய எண்களின் கனங்கள் காணப்பட்டன. பழங்கால இந்திய கணிதவியலாளர் ஆரியபட்டர் அவரது புகழ்பெற்ற படைப்பான \"ஆரியபட்டியத்தில்\" கன எண்ணைப் பற்றி விளக்கியுள்ளார் (ஆரியபட்டியம், 2-3): \n\"மூன்று சமன்களின் தொடர் பெருக்கலும், அதைப்போலவே 12 சம விளிம்புகள் கொண்ட செவ்வக திடப்பொருளும் கனம் என அழைக்கப்படுகின்றன.\" இதைப்போன்ற வரையறைகளை \"பிரம்மபுத்தர் சித்தாந்தம்\" (XVIII. 42), \"கணித சார சங்கிரகா\" (II. 43) மற்றும் \"சித்தாந்த சேகரா\" (XIII. 4) ஆகியவற்றில் காணலாம். சமஸ்கிருத்தில் உள்ளது போலவே நவீனகால கணிதத்திலும் கனம் என்ற வார்த்தை இருவிதமான கணிதப்பொருளைத் தருவது குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருதத்தில், \"Ghhana\" என்ற வார்த்தை தனக்குத்தானே மூன்று முறை பெருக்கிக் கொள்ளப்படும் ஒரு எண்ணின் அடுக்குக்காரணியையும் மற்றும் ஒரு கனவடிவையும் குறிக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- A Java applet that decomposes an integer number not congruent to 4 or 5 (mod 9) into a sum of four cubes.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40803"}, {"id": [744, 7], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "- ஏதாவதொரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக 4295 என்ற எண்ணை பார்ப்போம்.\n- முதலில் இந்த 4,2,9,5 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்களை எழுதுவோம். அதாவது அவைகள் முறையே 9542 மற்றும் 2459 ஆகும். 9542-2459=7083.\n- இந்த 7,0,8,3 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்கள் முறையே 8730 மற்றும் 0378 ஆகும். 8730-0378=8352. இதே முறையைச் செய்தால் 8532-2358=6174 கிடைக்கும்.\n- எந்தவொரு நான்கு இலக்க எண்ணை எடுத்து மேலே கூறிய முறையை கடை பிடித்தால் எப்போதுமே அது 6174 என்ற எண்ணில் தான் முடியும்.\n\nஇந்த முறை கப்ரேகர் முறை எனப்படுகிறது. இதில் ஒரேயொரு கட்டுப்பாடு நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருக்கக் கூடாது. அதாவது 1111, 2222 போன்ற எண்களுக்கு இந்த முறை வேலை செய்யாது. 6174 என்ற எண் வந்தால் கப்ரேகர் முறையில் மீண்டும் அதே எண் 6174 வருகிறது. மேலும் ஒரு உதாரணமாக 2009 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். கப்ரேகர் முறையில்,\n\n9200-0029 = 9171\n9711-1179 = 8532\n8532-2358 = 6174\nநான்கு இலக்கங்களைக் கொண்டு, மிகப் பெரிய எண்ணை எழுதும் போது அந்த எண்களை இறங்கு வரிசையிலும், மிகச் சிறிய எண்ணாக எழுதும் போது ஏறு வரிசையிலும் எழுதுகிறோம். a,b,c,d என்ற நான்கு எண்களும்\n\n9 ≥ a ≥ b ≥ c ≥ d ≥ 0\n\nஎன்றும், நான்கும் ஒரே எண்ணாக இருக்காது. எனவே அதிகபட்ச எண் abcd ஆகவும்,குறைந்தபட்ச எண் dcba ஆகவும் இருக்கும். இப்போது கப்ரேகர் முறையை பயன்படுத்தினால், \n\na b c d\n-- d c b a \nA B C D\n\n.கிடைக்கும். மேலும்\n\nD = 10 + d - a (as a > d)\n\nC = 10 + c - 1 - b = 9 + c - b (as b > c - 1)\n\nB = b - 1 - c (as b > c)\n\nA = a - d\n\nA,B,C,D என்ற நான்கு எண்களையும் a,b,c,d மூலம் எழுத முடிந்தால் அதே எண்ணே திரும்பவும் வருவதைக் காணலாம். நான்கு இலக்கங்களை வைத்து மொத்தம் 4!=24 எண்கள் எழுத முடியும். அதில் மேலே உள்ள சமன்பாடுகளை பூர்த்தி செய்யும் எண்களை சரி பார்த்தால் முழு எண் தீர்வாக ABCD=bdac என வருவதைக் காணலாம். இந்த நான்கு சமன்பாடுகளிலிருந்து A=6,B=1,C=7, D=4 என்பதைக் கண்டறியலாம் .இந்த ஒரே ஒரு நான்கு இலக்க எண்ணுக்குத் தான் இந்த பெருமை உள்ளது.எந்த ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொண்டாலும், அதிக பட்சமாக 7 தடவைகள் கப்ரேகர் முறையைப் பயன்படுத்தினால் 6174 என்ற எண்ணை அடைந்து விடலாம்.\n\nமூன்று இலக்க எண்களுக்கு இதே போல் ஓர் எண் உள்ளது; அந்த எண் 495 ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- 6174\n- 6174\n\n\n\n\n", "document_id": "ta_ta_31419"}, {"id": [744, 8], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [744, 9], "question": "ஓர் எண்ணில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகையை, ஏதாவது ஓர் எண்ணின் மடியாகக் கொண்டு சமப்படுத்த முடியுமாயின் அந்த எண் <Query> என்றழைக்கப்படும்.", "document": "பதின்மக் குறியீடு என்பது 10 ஐ அடியாகக் கொண்ட இடஞ்சார் குறியீடு. இதற்கு இந்து அராபிய எண்முறை, சீனாவில் பயன்பாட்டில் இருந்த கோல் கணிப்பு முறை போன்றவை எடுத்துக்காட்டுகள். இருந்தபோதிலும் ரோம எண்ணுருக்கள், சீன எண்ணுருக்கள் போன்ற இடஞ்சாராத, ஆனால் பத்தை அடியாகக் கொண்ட எண்முறைகளும் பதின்மக் குறியீடுகள் என்று குறிப்பிடப்படலாம்.\n\n\"பதின்ம எண்\" என்னும்போது அது பதின்மக் குறியீட்டு முறையில் எழுதப்படும் எந்த எண்ணையும் குறிக்கலாம். ஆனாலும், பொது வழக்கில், ஒரு எண்ணின் முழு எண் பகுதியிலிருந்து புள்ளியொன்றினால் பிரித்துக் காட்டப்படும் பின்னப் பகுதியையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர் (எ.கா: 12.64).\n\nபின்னப்பகுதி கொண்ட ஒரு பதின்ம எண்ணானது ஒரு முடிவுறு பதின்ம எண்ணாக (எகா. 15.600) அல்லது ஒரு மீளும் பதின்ம எண்ணாக (எகா. 5.123144) அல்லது முடிவிலா மீளாப் பதின்ம எண்ணாக (எகா. 3.14159265...) அமையும். பதின்ம பின்னங்கள் முடிவுறு பதின்மமாகவும், விகிதமுறு எண்கள் மீளும் பதின்மங்களாகவும், விகிதமுறா எண்கள் முடிவிலா, மீளாப் பதின்மங்களாகவும் இருக்கும்\n\nபதின்மக் குறியீட்டு முறைகள்.\nஉலகில் பல்வேறு பதின்மக் குறியீட்டு முறைகள் உள்ளன. இவற்றுட் சில இன்னும் வழக்கில் உள்ளன. சில அதிகம் பயன்பாட்டில் இல்லை அல்லது வழக்கொழிந்து விட்டன. கிரேக்க எண்கள், எபிரேய எண்கள், உரோம எண்கள், பிராமி எண்கள், சீன எண்கள் என்பவற்றுடன், தற்காலத்தில் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல பாகங்களிலும் வழக்கில் உள்ள இந்திய-அராபிய எண்கள் போன்றவை பதின்மக் குறியீட்டு முறை சார்ந்தவை. உரோம எண்முறையில், பத்தின் மடங்குகளுக்குக் (1, 10, 100, 1000) குறியீடுகள் உள்ளன. அத்துடன், மேற்படி எண்களின் அரைப்பங்கு பெறுமானங்களுக்கும் (5, 50, 500) தனிக் குறியீடுகள் காணப்படுகின்றன. இக்குறியீடுகளைக் குறித்த முறையொன்றைப் பயன்படுத்தி எண்கள் எழுதப்படுகின்றன. பிராமி எண்முறையில் 1-9 வரையான எண்களுக்குத் தனிக் குறியீடுகள் உள்ளன. பத்துக்களைக் குறிக்கும் ஒன்பது எண்களுக்கும் (10-90) குறியீடுகள் உள்ளன. இவற்றுடன் 100 ஐக் குறிக்கவும், 1000 ஐக் குறிக்கவும் இரண்டு குறியீடுகள் காணப்படுகின்றன. சீன முறையிலும், 1-9 வரையிலான எண்களுக்கும், பத்தின் அடுக்குகளுக்கும் குறியீடுகள் இருக்கின்றன. தற்காலத்தில் பத்தின் 72வது அடுக்குவரையிலான எண்களுக்குக் குறியீடுகள் சீன முறையில் காணப்படுகின்றன.\n\nஇந்திய-அரபு எண்முறையில், பதின்மக் குறியீடு என்பது, மேற்காட்டியவாறான பதின்ம எண்ணீட்டை (\"numeration\") மட்டும் குறிக்காமல், பதின்மப் பின்னங்களையும் சேர்த்து இடஞ்சார் முறைமூலம் குறிக்கப்படுகின்றது. இடஞ்சார் பதின்ம முறையில், சுழியம் உட்படப் பத்துப் பெறுமானங்களைக் (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்பன) கொண்ட குறியீடுகள் பயன்படுகின்றன. இக்குறியீடுகள் இலக்கங்கள் எனப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, எந்தவொரு எண்ணையும் எழுத முடியும். எண் எவ்வளவு பெரியது அல்லது எவ்வளவு சிறியது என்பது ஒரு பொருட்டல்ல. பின்னப் பகுதிகளைக் கொண்ட எண்களை எழுதும்போது, இவ்விலக்கங்கள் பதின்மப் பிரிப்பானுடன் பயன்படுகின்றன. இப்பதின்மப் பிரிப்பான் முழுஎண் முடிந்து பின்னப் பகுதி தொடங்கும் இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் ஒரு புள்ளியே பதின்மப் பிரிப்பானாகப் பயன்படுகிறது. சில நாடுகளில் பதின்மப் பிரிப்பானாக ஒரு காற்பிள்ளியைப் பயன்படுத்துவதும் உண்டு. இதோடு கூட்டல் குறி (+), கழித்தல் குறி (-) ஆகியவையும், எண்ணுக்கு முன்னால் பயன்படுவது உண்டு. கூட்டல் குறி எண் சுழியத்திலும் பெரிது (நேர் எண்) என்பதையும், கழித்தல் குறி, எண் சுழியத்திலும் சிறியது (எதிர் எண்) என்பதையும் குறிக்கின்றன.\n\nஇடஞ்சார் குறியீடு, இடங்களை, ஒன்றுகள் (10), பத்துக்கள் (10), நூறுகள் (10), ஆயிரங்கள் (10) போன்ற பத்தின் அடுக்குகளைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது. ஒரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கமும் அவ்விலக்கத்தைக் குறித்த இடத்துக்குரிய பத்தின் அடுக்கால் பெருக்கும்போது கிடைக்கும் பெறுமதிக்குச் சமமாகும். ஒரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இடமும் அதற்கு வலப்பக்கத்தில் உள்ள இடத்திலும் பத்து மடங்கு கூடிய பெறுமானம் கொண்டது.\n\nபதின்ம பின்னங்கள்.\nபதின்ம பின்னம் என்பது, பத்தின் அடுக்கைப் பகுதியாகக் கொண்ட பின்னமாகும். பதின்ம பின்னங்கள், பகுதிகளைக் கொண்ட பின்ன வடிவில் அல்லாமல் பதின்மப் பிரிப்பானைப் பயன்படுத்தி, பதின்ம வடிவில் எழுதப்படுகின்றன.\n\nஎடுத்துக்கட்டுகள்:\n\nவெவ்வேறு விதமான பதின்மப் பிரிப்பான் குறியீடுகள் வழக்கில் உள்ளன. எடுத்துக்காட்டாக, லத்தீன் அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஆசிய நாடுகளில் (.) அல்லது (·) என்ற குறியீடும், ஐரோப்பா உள்ளிட்ட சிலநாடுகளில் (,) என்ற குறியீடும் பயன்பாட்டில் உள்ளது.\n\nஒரு பதின்ம எண்ணில் பதின்மப் பிரிப்பானுக்கு இடப்க்கம் அமைவது, அவ்வெண்ணின் முழுஎண் பகுதி; வலப்பக்கம் அமைவது அதன் பின்னப்பகுதி ஆகும். ஒரு பதின்ம எண்ணானது பின்னப்பகுதியை மட்டும் கொண்டிருந்தால் (தகு பின்னம் பதின்மப் பிரிப்பானுக்கு இடப்பக்கத்தில் ஒரு பூச்சியத்துடன் துவங்கப்படும். இவ்வாறு எழுதுவதால், பதின்மக் குறியை மற்ற நிறுத்தற்குறிகளிலிருந்து வேறுபடுத்திக் காணமுடியும். குறிப்பாக, அப்பதின்ம எண் ஓர் எதிர்ம எண்ணாக இருக்கும்போது அந்த முழு எண்ணுருவின் குறியையும் அறியமுடியும்.\n\nஒரு பதின்ம பின்னத்தில் பின்னப்பகுதியின் இறுதியில் நீளும் பூச்சியங்கள் தேவையற்றவை; அவை மதிப்பில்லாதவை. எனினும் ஒரு எண்ணின் துல்லிய மதிப்பின் நம்பக அளவைக் குறிப்பதற்காக அறிவியல், பொறியியல், மற்றும் புள்ளியியலில் இப்பூச்சியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 0.080 , 0.08 இரண்டும் எண்ணளவில் சமமென்றாலும், அளவீட்டின்போது இரு நூற்றில் ஒரு பங்கு (±0.005) அளவு பிழை இருக்கலாம் என்பதை 0.08 உம், இரண்டாயிரத்தில் ஒரு பங்கு (±0.0005) அளவு பிழை இருக்கலாம் என்பதை 0.080 உம் குறிக்கின்றன.\n\nஏனைய விகிதமுறு எண்கள்.\n2, அல்லது 5, அல்லது 2, 5 இரண்டையும் மட்டுமே பகுதியின் பகாக் காரணிகளாகக் கொண்ட ஒரு விகிதமுறு எண்ணை முடிவுறு பதின்ம பின்னமாக எழுதலாம்.\n\nஒரு முழுவதுமாகச் சுருக்கப்பட்ட விகிதமுறு எண்ணின் பகுதியானது 2 அல்லது 5 தவிர்த்த பிற பகா எண் காரணிகளைக் கொண்டிருந்தால், அந்த விகிதமுறு எண்ணை ஒரு முடிவுறு பதின்ம பின்னமாக எழுத இயலாது. மாறாக, அதன் பதின்ம பின்னமானது ஒரு முடிவுறு மீள் பதின்மமாக இருக்கும்.\n\nஎடுத்துக்காட்டுகள்:\n\nநெடுமுறை வகுத்தல் படிமுறைத் தீர்வின்படி வகுஎண் q கொண்ட ஒரு வகுத்தலில், பூச்சியமற்ற மீதிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக \"q\" − 1 ஆக இருக்கும் என்ற கருத்தின் விளைவாக, ஒரு விகிதமுறு எண் முடிவுறு அல்லது மீளும் பதின்மமாக அமையும் என்பதைக் காணலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\ncodice_1\n\nமறுதலையாக, ஒவ்வொரு மீளும் பதின்மமும் என்ற விகிதமுறு எண்ணைக் குறிக்கும்:\n\nஒவ்வொரு பதின்ம எண்ணின் மீளும் பின்னப் பகுதியானது ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் கூடுதலாகவும், அக்கூடுதலின் மதிப்பு ஒரு விகிதமுறு எண்ணாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு மீளும் பதின்மமும் ஒரு விகிதமுறு எண்ணைக் குறிக்கிறது.\n\nமெய்யெண்கள்.\nஒவ்வொரு மெய்யெண்ணுக்கும் ஒரு பதின்ம உருவகிப்பு உள்ளது:\nஇதில்\n- குறி ∈ {+,−}, குறிச் சார்புடன் தொடர்புடையது,\n- ℤ முழு எண்களின் கணம்\n- \"a\" ∈ { 0,1...,9 }\n\nஇவற்றையும் பார்க்க.\n- பதின்ம உருவகிப்பு\n- தூவி தசம வகைப்படுத்தல்\n- இந்து-அரபு எண்ணுருக்கள்\n- எண்ணுரு\n- எண்ணெண்\n- அறிவியல் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- Decimal arithmetic FAQ\n- Cultural Aspects of Young Children's Mathematics Knowledge\n\n\n\n\n", "document_id": "ta_ta_43622"}]
[{"id": [746, 0], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "கொற்றவை குறித்த தொடக்ககாலச் சான்றுகள்.\nஇன்று கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்னும் ஒரு பிரிவு சொல்லப்படுகிறது. போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது. காலத்தால் முற்பட்ட இந்த நூலிலேயே கொற்றவை இடம்பெற்றிருந்தும், சங்க இலக்கியங்கள் எதிலும் கொற்றவைத் தெய்வம் பெயர் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. கொற்றவை கானகத்தில் உறையும் மறவர்களுடைய கடவுள் ஆவாள். எனவே \"ஓங்குபுகழ் கானமர் செல்வி\" என அகநானூறு குறிப்பிடுவது கொற்றவையையே எனலாம். அத்துடன் குறுந்தொகையில் \"விறல் கெழு சூலி\" எனவும், பதிற்றுப்பத்தில் \"உருகெழு மரபின் அயிரை\" எனக் குறிக்கப்படுவதும் கொற்றவையையே என்பது சில அறிஞர் கருத்து. சங்க காலத்துக்குப் பிற்பட்ட சங்க மருவியகால இலக்கியங்களில் கொற்றவை பற்றிய சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. கலித்தொகையில், தலைவனின் தன்னிடம் கூறும் வஞ்சக வார்த்தைகளுக்கு உவமை கூறுவதாக, \"பெருங்காட்டுக் கொற்றவைக்குப் பேய் நொடி சொல்வதுபோல\" என்னும் பொருள்படும் \"பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு\" என்னும் வரி உள்ளது. பரிபாடலிலும், \"நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்\" என்ற வரியில் கொற்றவை பற்றிய குறிப்பு வருகின்றது. திருமுருகாற்றுப்படை, தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகனைக் \"கொற்றவை சிறுவ\", \"பழையோள் குழவி\" என்னும் தொடர்களால் குறிப்பிடுகிறது. இது கொற்றவையை முருகக் கடவுளின் தாயாகப் பழந்தமிழர் கருதியதைக் காட்டுவதுடன், \"பழையோள்\" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் கொற்றவை வழிபாட்டின் தொன்மையும் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம். இதிலிருந்து, திருமுருகாற்றுப்படைக்கு முந்திய பெரும்பாணாற்றுப்படையில் \"சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும் அழகையும் உடைய இறைவி\" என்னும் பொருள்படும் \"கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி\" என்னும் குறிப்பும் கொற்றவையையே குறிக்கிறது என்பது வெளிப்படை.\n\nகொற்றவையின் இயல்புகள்.\nகொற்றவை பற்றிய நேரடியானதும் மறைமுகமானதுமான குறிப்புக்கள் முற்பட்ட நூல்களிலேயே காணப்படினும் சிலப்பதிகாரமே கொற்றவை பற்றிய விரிவான பல தகவல்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது பற்றிய தகவலும் அத் தெய்வம் பற்றிய விளக்கமும் காணப்படுகிறது. மழை வளம் இல்லாத பகுதியில் வாழும் மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும், அதற்குக் கைமாறாக வீரத்தன்மைக்கு அடையாளமான அவிப்பலியை எதிர்பார்ப்பவள் என்றும், அவள் நெற்றிக்கண்னை உடையவள், விண்ணோரால் போற்றப்படுபவள், குற்றம் இல்லாத சிறப்புக் கொண்ட வான நாட்டினை உடையவள் என்றும் கொற்றவையின் இயல்பும் சிறப்பும் விவரிக்கப்படுகின்றன.\n\nமறவர் குடியிலே பிறந்த சாலினி தெய்வம் ஏறிய நிலையில் கூறுவதாகக் கொற்றவைக்குப் பலி கொடா விட்டால் ஏற்படக்கூடிய நிலையையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. மறவரின் மன்றங்கள் பாழ்படும், வழிப்பறி வாய்ப்பு இல்லாமல் மறவர் சினம் குறைந்து செருக்கு அடங்குவர், கொற்றவை மறவரின் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள், கள் குடித்து மகிழ்ந்து வாழும் வாழ்வு கிடைக்காது என்று மறவரின் தொழிலும், இயல்பும் வாழ்வும் பாழ்படும் நிலை கூறப்படுகின்றது.\n\nகொற்றவையின் தோற்றம்.\nகொற்றவை எப்படியான தோற்றம் கொண்டவள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்களில் காணப்படவில்லை. எனினும், கொற்றவைக்கு அத்தெய்வத்தின் இயல்பை விளக்கும்படியான வடிவம் இருந்தது என்பதை உய்த்து உணரும்படியான தகவல்கள் அந்நூல்கள் சிலவற்றில் காணப்படுகின்றன. சிலப்பதிகார வரியில், மறக்குலப் பெண்ணான சாலினியைக் கொற்றவையாகக் கோலம் புனைந்தது பற்றிய விவரங்கள் தரப்படுகின்றன. இது அக்காலத்தில் மக்கள் கொற்றவையை எப்படியான தோற்றத்தில் வழிபட்டனர் என்பதை அறிய உதவுகின்றது. \nகலித்தொகையில் கொற்றி.\nகொற்றவையைக் கலித்தொகை கொற்றி எனக் குறிப்பிடுகிறது. கொற்றியே ஒரு பேய். அவளுக்கே பேய் பிடித்துவிட்டது என்று சொன்னால் யார் நம்புவார்கள் என்று தலைவி தலைவனிடம் கூறுவதாகப் பாடல் வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொற்றவை பெயர் கொண்ட பிற் காலத்தில் கொற்றிகோடு என்ற பெயர் கொண்ட. மறவர்ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள மக்கள் கொற்றவை வழிபாட்டை செய்து வந்தவர்கள்.\n\nபுறப்பொருள் வெண்பாமாலையில் கொற்றவையின் தோற்றம்..\nஇவள் சிங்கக் கொடியும், பசுங்கிளியும் ஏந்தியவள். கலைமானை ஊர்தியாக உடையவள். பேய்களைப் படையாகப் பெற்றவள். ஒளியோடு வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள். நோலை(எள்ளுருண்டை) ,பொரி,அவரை,மொச்சை இவற்றின் புழுக்கல்(சுண்டல்), பிண்டி(அவல்), நிணம், குருதி, குடர்,நெய்த்தோர் என்பவற்றால் நிறைந்த மண்டையை வலக்கையில் ஏந்தியவள். மறவன் ஒருவன் ஆகோள் கருதுவானாயின் அவனுக்கு அறுளவும், பகைவர் தமது பகை நீங்கவும் முற்பட்டு வருவாள். அரசனொருவன் படையெடுக்கும்போது அவனது பகைவர் கெடுமாறும் முற்பட்டு வருவாள். \n\nசிலம்பு கூறும் கொற்றவை.\nவெண்ணிறப் பாம்புக்குட்டி போன்ற பொன் இழையால் கட்டப்பட்ட நீண்ட சடைமுடி. பிறைச் சந்திரன் போலத் தோற்றமளிக்கும்படி அச் சடைமுடியிலே சாத்திய காட்டுப் பன்றியின் வளைவான கொம்பு. கழுத்தில், அஞ்சாத வலிமை கொண்ட புலியின் வாயைப் பிளந்து பெற்ற அதன் பற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புலிப்பல் தாலி. இடையில் வரிகளும் புள்ளியும் பொருந்திய புலித்தோல் ஆடை. கையிலே வில் ஆகியவற்றுடன் கூடி நீளமான முறுக்கிய கொம்புகளையுடைய கலைமான் மேல் ஏறி இருக்கும் தோற்றமே கொற்றவையின் தோற்றமாகக் காட்டப்படுகின்றது.\nமேலே தரப்பட்ட கொற்றவையின் தோற்றம் தமிழர் மரபுவழிக் கொற்றவையின் தோற்றத்தை வெளிப்படுத்திய அதே வேளை, ஆரியச் செல்வாக்குக்கு உட்பட்ட கொற்றவையின் தோற்ற அம்சங்களையும் சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது. இதன்படி கொற்றவை, தலையில் பிறையாகிய வெண்ணிற இதழைச் சூடியவள், நெற்றிக்கண் உடையவள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப்போல் ஒளிவீசும் புன்னகையை உடையவள், நஞ்சை உண்டதனால் கருநிறமான கழுத்தை உடையவள், நச்சுப் பாம்புகளை மார்புக் கச்சாக அணிந்தவள், கையில் வளையல்களை அணிந்திருப்பவள், சூலத்தை ஏந்தியிருப்பவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலில் சிலம்பும் வலக்காலில் கழலும் அணிந்தவள், வெற்றியைத் தருகின்ற வாளையுடையவள், மகிடாசுரனைக் கொன்று அவன் தலைமேல் நிற்பவள், கரு நிறத்தவள், கலைமானை ஊர்தியாக உடையவள் என்று கொற்றவையின் கோலம் கூறப்படுகின்றது. இவற்றில் ஆரியப் புராணக் கதைகளின் தாக்கம் தெளிவாகத் தெரிவதுடன் கொற்றவை துர்க்கையாக மாற்றம் பெறும் நிலைமையையும் காண முடிகிறது. அது மட்டுமன்றி சிவனுக்குரிய தோற்ற இயல்புகளில் பலவும் கொற்றவைமீது ஏற்றிக் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nகொற்றவை வழிபாடு.\nபாவை, கிளி, காட்டுக்கோழி, மயில், பந்து, கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்து மான் மீது கொற்றவையை உலாவரச் செய்து, பின்னால் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி, மணமுள்ள சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, புகை முதலியவற்றைத் தாங்கியபடி பெண்கள் வருவர். வழிப்பறியின் போது கொட்டும் பறை; சூறையாடும்போது ஊதப்படும் சின்னம், கொம்பு, புல்லாங்குழல் என்பவை முன்னால் இசைத்துக்கொண்டு வருவர்.\n\nகொற்றவையும் சமசுக்கிருதவயமாக்கமும்.\nதொடக்கத்தில் மறவர் தமது தொழிலுக்கு வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகவே கொற்றவையைக் கருதி வழிபட்டனர். பழந்தமிழ்க் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டாள். கலித்தொகை முருகனைச் சிவனின் மகனாகக் காட்டுகின்ற போதிலும், சிவனுக்கும், கொற்றவைக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிச் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்கள் எதிலும் பேசப்படவில்லை. கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற சங்ககாலத்துக்குப் பிற்பட்ட நூல்கள் சிவனின் துணைவியாக உமையை முதன்மையாகப் பேசுகின்றன. எனினும் இம்மூன்று நூல்களும் கொற்றவை பற்றியும் பேசத் தவறவில்லை. திருமுருகாற்றுப்படை முருகனை \"மலைமகள் மகன்\" என்று உமையின் மகனாகக் காட்டுவதையும் காணலாம். இவ்வாறு பல்வேறு கருத்துக்களும் கலந்து காணப்படுவது அக்காலத்தில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தொடக்க நிலையைக் காட்டுவதாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரமும் உமை, கொற்றவை இரண்டு பெண்தெய்வ வடிவங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. இதில் கொற்றவையே முதன்மை பெறுகின்றது எனினும், முன்னரே குறிப்பிட்டபடி கொற்றவையில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தாக்கம் புலப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கொற்றவை திருமாலின் தங்கையாகக் காட்டப்பட்டதுடன் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றையும் கொற்றவை தாங்கியிருப்பதாகக் காட்டப்பட்டது. \nகாலப்போக்கில், உமையின் முக்கியத்துவம் அதிகரித்ததுடன், கொற்றவை உமையின் இன்னொரு அம்சம் எனப்பட்ட துர்க்கையுடன் ஒன்றிணைக்கப்பட்ட நிலை காணப்படுகிறது. சிலப்பதிகாரத்திலேயே இதற்கான அடிப்படைகளைக் காணலாம்.\n\nஉசாத்துணைகள்.\n- காந்தி, க., \"தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2008.\n- கைலாசபதி, க., \"பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்\", குமரன் பப்ளிசர்ஸ், சென்னை. 1999.\n- சண்முகம் பிள்ளை, மு., \"சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2003.\n- சிறீ சந்திரன், ஜெ., \"சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும்\", வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 2001.\n- நளினி, மு., கலைக்கோவன், இரா., \"பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்\", டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்று மையம்.\n- நாராயணவேலுப்பிள்ளை, எம்., பத்துப்பாட்டு (முதல் பகுதி) தெளிவுரையுடன், முல்லை நிலையம், சென்னை. 2003.\n- http://www.dinamani.com/tamilnadu/2014/02/12/6-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/article2051319.ece\n\n\n\n\n", "document_id": "ta_ta_24950"}, {"id": [746, 1], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலத் தமிழர் வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகக் கொள்வதைக் காணலாம். இவற்றுள் ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன. \n\nஇன்று நமக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை பற்றி விரிவாக விளக்குகின்றது. \n\nஅகத்திணை என்பது நாடக வழக்கிலும்,உலகியல் வழக்கிலும் உள்ள செய்திகளைக் கூறும். இதில் யாருடைய பெயரையும் சுட்டிக் கூறும் பழக்கம் இல்லை. இவற்றில் தமிழரின் வாழ்க்கைப் பாங்குகளும், பண்புகளும் இழையோடிக் கிடக்கும்.\n\nஅகத்திணை மாந்தர் அகப்பொருளின் உறுப்பினர்கள். \n\nஅகத்திணைப் பிரிவுகள்.\nதொல்காப்பியம் அகத்திணையை ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது. இவை,\n\n1. கைக்கிளை\n2. குறிஞ்சித் திணை\n3. பாலைத் திணை\n4. முல்லைத் திணை\n5. மருதத் திணை\n6. நெய்தல் திணை\n7. பெருந்திணை\n\nஎன்பனவாகும். இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. ஏனைய ஐந்தும், நிலத்திணைகளுடன் இணைத்துப் பெயர் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம். இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும். இதனை விளக்கும் வாய்பாட்டுப் பாடல்\n\nபோக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி\nஆக்கம் அளி ஊடல் அணி மருதம் - நோக்கு ஒன்றி\nஇல் இருத்தல் முல்லை, இரங்கிய போக்கு ஏர் நெய்தல்\nபுல்லும் கவிமுறைக்கு ஒப்பு\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்க இலக்கியம், ஐந்திணை வளம், திணை விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1579"}, {"id": [746, 2], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "பாலை நிலத்தின் பொழுதுகள்.\nஇளவேனில், முதுவேனில், பின்பனி என்னும் பெரும் பொழுதுகளும் நண்பகல் என்னும் சிறுபொழுதும் பாலை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.\n\nபாலை நிலத்தின் கருப்பொருட்கள்.\n- \"தெய்வம்\": கொற்றவை\n- \"மக்கள்\": விடலை, காளை, மறவர், மறத்தியர்\n- \"பறவைகள்\": பருந்து, கழுகு\n- \"மரங்கள்\": உழிஞ, பாலை, இருப்பை\n- \"மலர்கள்\": மராம்பு\n- \"பண்\": பஞ்சுரப் பண் (பாலை) யாழ்\n- \"பறை\" : ஆறலை, சூறைகோள்\n- \"தொழில்\": வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்\n- \"உணவு\": ஆறலைத்தலால் வரும் பொருள்\n- \"நீர்\": கிணறு\n- \"விலங்கு\": வலியிலந்த புலி\n- \"யாழ்\": பாலையாழ்\n- \"ஊர்\": குறும்பு\n\nபாலை நிலத்தின் உரிப்பொருட்கள்.\n- \"அக ஒழுக்கம்\" : பிரிதல்\n- \"புற ஒழுக்கம்\" : வாகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2383"}, {"id": [746, 3], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "வரலாறு.\nமு. வரதராசனின் \"தமிழ் இலக்கியம்\" என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.\n\n- பழங்காலம்\n- இடைக்காலம்\n- இக்காலம்\n\nமுதற்சங்கம், இடைச்சங்கம்.\nதொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ உறுதியான ஆதாரங்கள் இல்லை.\n\nசங்க இலக்கியம்.\n\"முதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம்\"\n\nசங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன.\n\nபதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.\n\nசங்கம் மருவிய காலம் / நீதி நூற்காலம்.\nசங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது. நாலடியார் முதற்கொண்டு இந்நிலை / கைநிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம்.\n\nசிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான்.\n\n<nowiki>== பக்தி இலக்கிய காலம் ==</nowiki>\n\nதற்கால இலக்கியம்.\n18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:\n\n- சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.\n- உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)\n- புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)\n- மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)\n\nஅச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் உரை நூல்கள்\n- தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n- கும்பகோணம் தமிழ் இலக்கியங்கள்\n- கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Thamizh Literature Through the Ages\n- தமிழ் இலக்கியங்களின் அரிய தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_86"}, {"id": [746, 4], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "ஆரம்ப காலங்களில் இந்திய இலக்கியங்கள் வாய்மொழியாகவே கடந்துவந்துள்ளன. 1500-1200 காலகட்டத்தில் ரிக் வேதம் வாயிலாக சமஸ்கிருதம் வாய்மொழி இலக்கியமாகத் துவங்கியது. முதலில் பண்டைய சமஸ்கிருதம், சங்க இலக்கியம் போன்றவை முதலில் தோன்றின. அதைத் தொடர்ந்து 9 மற்றும் 11 ஆம் நுற்றாண்டுகளில் கன்னடம் மற்றும் தெலுகு வளரத் தொடங்கின. பின மராத்தி, ஒடியா, பெங்காளி, ஹிந்தி, பெர்சியன் மற்றும் உருது போன்ற மொழிகளின் வளர்ச்சி உண்டாகத் தொடங்கின. 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் பெங்காலி மொழிக்கவிஞரான இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். இந்திய இலக்கிய உலகில் இரண்டு பெரும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை, சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீட விருது.\n\nதொன்மையான இந்திய மொழிகளின் இலக்கியங்கள்.\nவேத இலக்கியம்.\nஇந்துக்களின் புனிதங்களை உள்ளடக்கிய சமஸ்கிருத தொகுப்புகளை வேதம் என்கிறோம். \n\nசமஸ்கிருத வீர காவியம்.\nவேத வியாசர் எழுதிய மகாபாரதமும் வால்மீகி எழுதிய இராமாயணமும் வீர காவியங்களாகக் கருதப்படுகின்றன.\n\nதொன்மையான சமஸ்கிருத இலக்கியம்.\nதொன்மையான இலக்கியமாக காளிதாசர் எழுதிய ரகுவம்சம் போற்றப்படுகிறது. பாணினியின் அஷ்டத்யாயி சமஸ்கிருத மொழியின் இலக்கணத்தையும் ஒலியியலையும் விளக்குகிறது. மனுதர்மம் இந்துத்துவத்தின் முக்கியமாக இருக்கிறது. காளிதாசரின் மேகதுதம் மற்றும் சாகுந்தலா சமஸ்கிருதத்தின் முக்கியமான இலக்கியங்கள் ஆகும். மேலும் சூத்ரகரின் மிருச்சகடிகா, பாஷாவின் ஸ்வப்ன வாசவதத்தம் மற்றும் ஹர்ஷரின் ரத்னாவளி மிக முக்கிய இலக்கியங்களாகும். அதற்கு பின் ஜெயதேவரின் கீதகோவிந்தம் , சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் மற்றும் வாத்ஸ்யாயனாரின் காமசூத்திரம் சிறப்பு வாய்ந்தவை.\n\nதமிழ் இலக்கியம்.\n 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கிய வளத்தைக் கொண்டது தமிழ் இலக்கியம். தற்போது நமக்கு கிடைத்துள்ள தமிழின் மிகத் தொன்மையான நுல் தொல்காப்பியம். மனித நடைத்தை மற்றும் அரசியல் ஒழுக்கநெறிகளை விளக்கும் விதமாக திருக்குறள் உள்ளது. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இஸ்லாமியம் மற்றும் ஐரோப்பிய எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106679"}, {"id": [746, 5], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "அறவியல், இலக்கியத்தை அறநெறி சார்ந்த விளைவுகளில் இருந்து தனிமைப்பட்ட ஒரு \"கலை\"யாக ஏற்றுக்கொள்வது இல்லை. இலக்கியம் வாசகர்களை மறைமுகமாகவோ நேரடியாகவோ பாதிக்கிறது என்பதால், படைப்பு என்ன சொல்கிறது என்பதே முக்கியமேயன்றி அதைச் சொல்லுகின்ற விதம் அல்ல என்பது அறவியல் திறனாய்வு முறையின் கருத்து. \n\nஎனினும், இந்த அணுகுமுறையை எதிர்ப்பவர்கள், இது இலக்கியங்களை மதிப்பிடுவதற்கான சரியான முறை அல்ல என்றும், இலக்கியங்கள் அவற்றின் கலைப் பண்பின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டுமேயன்றி அவற்றின் அறவியல் அல்லது மெய்யியல் உள்ளடக்கங்களின் அடிப்படையில் அல்ல என்றும் கூறுகின்றனர்.\n\nமேல் நாட்டில் அறவியலும் இலக்கியமும்.\nமேல்நாட்டில் இலக்கியங்களை அறவியல் முறையில் அணுகும் போக்கு கிமு 300 காலப்பகுதியிலேயே தொடங்கிவிட்டது. பிளேட்டோ தனது \"ரிப்பப்ளிக்\" என்னும் நூலில், \"ஒரு இலட்சிய கிரேக்கக் குடியரசில் இலக்கியம் மட்டுப்படுத்தப்பட்டதும் கட்டுப்பாடானதுமான பங்களிப்பைக் கொண்டிருக்க வேண்டும்\" என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். அக்காலத்து நிலையை ரிச்சர் \"...புலவர்கள் இறைபக்தியையும், ஒழுக்கத்தையும் போதிப்பவர்களாக இருந்தால் அரசின் சேவகர்களாக இருக்கலாம். ஆனால், கலையினால் கிடைக்கும் இன்பம் குடிமக்களைக் கெடுப்பதால் அது கண்டிக்கப்பட்டது. ...\" என்று விளக்கியுள்ளார். பிளேட்டோவின் மாணவரான அரிசுட்டாட்டில், தனது ஆசிரியரின் கருத்துடன் உடன்படவில்லை. \n\nபிற்காலத்தில் புதிய திறனாய்வு செல்வாக்குப் பெற்றபோது அறவியல் அணுகுமுறை செல்வாக்கு இழந்தது. எனினும், இதன் கூறுகள் தற்காலத்திலும் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன. குறிப்பாகச் சிறுவர் இலக்கியங்களில் இன்றும் அறவியல் அணுகுமுறையைக் காண முடியும். தவிரவும், சமூகவியத் திறனாய்வு, மார்க்சியத் திறனாய்வு போன்ற பிற்காலத் திறனாய்வு முறைகள் அறவியல் திறனாய்வின் தன்மைகளைக் கொண்டனவே என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும், பின்னர் குறிப்பிட்ட திறனாய்வு முறைகளின் நெறிமுறைகள் அடிப்படையில் வேறுபட்டனவாகும்.\n\nதமிழ் இலக்கியமும் அறவியலும்.\nசங்ககாலம் தொட்டுத் தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் அறநெறிப் பார்வைக்கு நிறைய இடம் உண்டு. அகத்திணை இலக்கியங்கள் அறநெறிகள் அக்கால வாழ்வின் அடிப்படைகளாக விளங்கியதைக் காட்டுகின்றன. இது போன்றே திருக்குறள் போன்ற பல நீதி இலக்கியங்கள் அறநெறிகளைப் போதிப்பதற்காக எழுந்தவையே. சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களும் பல்வேறு அறநெறிக் கருத்துக்களை முன்வைக்கின்றன. இத்தகைய இலக்கியங்களுக்காகப் பின்னாளில் எழுந்த உரைகள் பலவும் அறநெறிப் பார்வையோடு கூடியனவாக உள்ளதைக் காணலாம். தமிழில் எழுந்த தொடக்ககாலப் புதினங்களும், பாரதியார் உள்ளிட்ட பல கவிஞர்களின் ஆக்கங்களும் அறநெறிக் கருத்துக்களுடன் கூடியவையே. இவையனைத்தும் அறவியல் அடிப்படையிலான திறனாய்வுக்கு வாய்ப்பு அளிப்பனவாக உள்ளன.\n\nஉசாத்துணைகள்.\n- நடராசன், தி. சு., \"திறனாய்வுக் கலை\", நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).\n- OWL Purdue Online Writing Lab\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திறனாய்வுக் கோட்பாடுகளின் பட்டியல்‎‎\n\n\n\n\n", "document_id": "ta_ta_56304"}, {"id": [746, 6], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் \"எட்டுத்தொகை\" நூல்கள்,\"பத்துப்பாட்டு\" நூல்கள்,\"பதினெண் கீழ்க்கணக்கு\" நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியம்\n- சங்கம் மருவிய காலம்\n- சங்க காலப் புலவர்கள்\n- எட்டுத்தொகை தொகுப்பு\n\nவெளி இணைப்புக்கள்.\n- மதுரைத் திட்டம்\n\nசங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்.\n- சங்கத் தமிழ் For Dummies\n- கூடல்\n- அறத்தொடு நிற்றல்\n- வெறியாட்டு\n- சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம்\n- சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்-தமிழ் எழுத்தாளர்கள்\n- சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்-தமிழ்த்தோட்டம்\n- நீர் வழிப்படூஉம் புணைபோல்.\n- மனையுறை குருவிகளின் காதல்.\n- இம்மென் கீரனார்.\n- இரு பேராண்மைகள்\n- இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.\n- முதலில் தோன்றியது நீரா? நிலமா?\n- தலைப்புணைக் கொளினே \n- இயற்கையின் காவலர்கள்.\n- பழந்தமிழர் விளையாட்டுக்கள் – 36.\n- சங்கஇலக்கிய ஊர்ப்பெயர்கள் ஆய்வு(சிறப்பாய்வு- உறையூர்)\n- சங்க இலக்கியத்தில் மனித நேயம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108"}, {"id": [746, 7], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் வரிகளே இத்தகைய புலவர்கள் கூட்டம் இருந்ததற்குச் சான்றாகும்.\n\nமுற்காலத் தமிழ் மொழியில் தமிழகம் என்ற சொல் 168 ஆவது புறநானூற்றுப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் என்று குறிக்கப்பட்ட இப்பகுதி முழுவதுமாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். தற்பொழுது இப்பிரதேசம் தோராயமாக தற்காலத் தென்னிந்தியா என்பதாக அறியப்படுகிறது. இத்தென்னிந்தியப் பகுதியில் தமிழ்நாடு, கேரளா , ஆந்திரப்பிரதேசம் சில பகுதிகள், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கும்.\n\nவரலாறு.\nதென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்கக் காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர். முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வாழ்பவை என்றே கருதுகின்றனர். ஒவ்வொரு சங்கத்திலும் அச்சங்க காலத்திற்கென சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டு தோற்றம் கண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகள், சங்க இலக்கியங்கள், மற்றும் தொல்பொருள் தரவுகள் ஆகியவையே தென்னிந்தியாவின் ஆரம்ப கால வரலாற்று ஆதாரங்களாகத் திகழ்கின்றன.\n\nசுமாராக கி.மு 400 மற்றும் கி.பி. 200 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், தமிழகத்தில் சேர, சோழ பாண்டியப் பேரரசுகள் இருந்துள்ளன. இவைதவிர வேளிர் போன்ற சில சுயாட்சி தலைவர்கள் ஆட்சியும் தமிழகத்தில் இருந்துள்ளது.\n\nஇலக்கியச் சான்றுகள்.\nபழந்தமிழகத்தின் வரலாறு, தமிழர்களின் சமூக-அரசியல் சூழல் பண்பாட்டு வழக்கங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடங்கிய சொத்துக்களாக இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் திகழ்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலம், தொன்மைக் காலம், இடைக்காலம் என்று மூன்று காலப் பிரிவுகளாகப் தமிழக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்தின் சமூக-அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் புரிதலை வழங்குகின்ற வகையில் உலகெங்கிலும் உள்ள இலக்கியங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் திகழ்கின்றன.\n\nகலாச்சாரம்.\nமேலதிக தகவல்கள்: பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை, பண்டைத் தமிழகத்தின் விவசாயம், பண்டைத் தமிழகத்தின் தொழிற்சாலைகள்\n\nசமயம்.\nபெரும் இலக்கண நூலான தொல்காப்பியம், பத்து நூல்களின் திரட்டான பத்துப்பாட்டு, எட்டு நூல்களை உள்ளடக்கிய எட்டுத் தொகை , சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி போன்ற பதினெட்டு சிறு படைப்புகளையும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் உள்ளடக்கியுள்ளது. பண்டைய தமிழர்கள் நெருக்கமாக இயற்கை வழிபாட்டின் வேர்களை பின்பற்றிய செயல் வட இந்தியாவில் பின்பற்றப்பட்ட அதன் சமகால வேத இந்து மதத்திற்கு எதிரான புறமதத்தினன் போல இருந்தது. பண்டைய சங்க இலக்கியங்களில் சிவன் முழுமுதற் கடவுளாக கருதப்பட்டான். அதேவேளையில் முருகன் வழிபாடும் மக்களால் கொண்டாடப்பட்டது. தமிழ்ப்புலவர்கள் இரு கடவுளரையும் சங்கம் ஏறி பாடி முழங்கியுள்ளனர். தமிழ்கூறு நல்லுலகம் தங்கள் வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என்றும் வகை படுத்தி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பிரித்து அப்பகுதிகளின் சூழலை ஒட்டிய கடவுள்களையும் வழிபட்டனர். மலை சார்ந்த குறிஞ்சி நில மக்கள் செவ்வேள் எனப்படும் முருகனையும், காடு சார்ந்த முல்லைநில மக்கள் திருமாலையும், வயல் சார்ந்த மருதநில மக்கள் வேந்தனையும், கடல் சார்ந்த நெய்தல்நில மக்கள் கடலோன் என்ற தெய்வத்தையும் வழிபட்டனர். பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் கொற்றவை என்ற தாய் கடவுளைக் குறிப்பிட்டுள்ளது. இதைத் தவிர மாயோன், வாலி போன்ற தெய்வங்களும் பண்டைகாலத்தில் இருந்துள்ளன. இடைக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் இந்துமதத்தின் ஆதிக்கம் தலைதூக்கியது. இதனால் சிவனை பின்பற்றுவோர் சைவர்கள் என்றும் விஷ்ணுவைப் பின்பற்றுவோர் வைனவர்கள் என்றும் இரு பிரிவுகள் தோன்றின.\n\nமுருகக் கடவுளை மிகவும் பிரபலமான தெய்வமாக வழிபட்டனர். ஆரம்ப காலத்தில் சிவபெருமானின் மகனாக நம்பப்பட்ட கார்த்திகேயனே முருகன் என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் உள்ளூரில் வேறுபட்ட தெய்வமாக கருதப்பட்ட முருக வழிபாடு பின்னர் வலிமை பெற்றிருக்கலாம். தமிழ் கலாச்சாரத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கிய ஆய்வாளாரான கமில் வி சுவலபில் அவர்களும், பகுப்பாய்வு செய்வதற்குரிய மிகவும் சிக்கலான கடவுள்களில் ஒருவராக சுப்பிரமணிய – முருகனும் உள்ளார் என்கிறார். ஆதிகாலத்தில் இருந்த கொற்றவை வழிபாடு பின்னாளில் அதாவது இடைக்காலம் தொட்டு இன்றுவரை அம்மன் வழிபாடு அல்லது மாரியம்மன் வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்து நாயகியாகிய கன்ணகியை தெய்வமாக்கிய பத்தினி வழிபாடும் தமிழர்களிடம் குறிப்பாக இலங்கையில் பொதுவாக காணப்பட்டது. இவர்களைத் தவிர திருமால், சிவன், கணபதி, பிற இந்து தெய்வங்கள் யாவருக்கும் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் பின்பற்றப்பட்டது.\n\nகலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வுகள் தலைவர் ஜார்ஜ் எல் ஆர்ட் மதுரைச் தமிழ்ச்சங்கமே சிறப்பான இலக்கியச் சங்கம் என்கிறார்.\n\nஇவற்றையும் காண்க.\n- தமிழக வரலாறு\n- தொல்காப்பியம்\n- புறநானூறு\n- பரிபாடல்\n\nஉசாத்துணை.\n- A. L. Basham, \"The Wonder that was India\", Picador (1995) ISBN 0-330-43909-X\n- P. T. Srinivasa Iyengar, \"History of the Tamils from the earliest times to 600 AD\", Madras, 1929; Chennai, Asian Educational Svcs. (2001) ISBN 81-206-0145-9.\n- Michel Danino, \"Vedic Roots of Early Tamil Culture\" (2001)\n- \"History of Mallars\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_65820"}, {"id": [746, 8], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "-  கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசியை உள்ளடக்கியது.\n- கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகையை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.\n- முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தையை உள்ளடக்கியது.\n- பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனியை உள்ளடக்கியது.\n- இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசியை உள்ளடக்கியது.\n- முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.\n\nபண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32519"}, {"id": [746, 9], "question": "பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடும் <Query>யை எயினர்களும், வேட்டுவர்களும் வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன.", "document": "ஈழத்து இலக்கிய வகைகள்.\nஈழத்து இலக்கியமானது இனக்குழுக்கள் வதிவிடங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பாகுபடுத்தப் படக்கூடியது.\n\nஇனக்குழும அடிப்படையில் முஸ்லீம் மக்களின் பேச்சு/ எழுத்து மொழி தமிழாக இருப்பினும் தங்களை தனித் தேசிய இனமாக அடையாளப்படுத்திக் கொள்வதால் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் ஈழத்து இலக்கியத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றாக அமையும்.\n\nநிலவியல் சார்ந்து வடக்கு, கிழக்கு, மேற்கு, மலையகம் என்றவாறான பிரிப்புகளை மேற்கொள்ளலாம். எனினும் வடக்கு, கிழக்கு, மேற்கிலிருந்து வெளிவரும் இலக்கியங்கள் மலையக இலக்கியம் போன்று தெளிவான நிலவியல் அடையாளத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. வெளிப்பாட்டு மொழி சார்ந்தும் கலாச்சாரப் பின்புலங்கள் சார்ந்துமே வேறுபாடுகளைக் காணலாம்.\n\nஇதைத்தவிர விடுதலைப்போராட்டத்தை அடியொற்றி எழுந்த ஈழப் போராட்ட இலக்கியம், சாதி ஒழிப்புப் போராட்டத்தை அடியொற்றி எழுந்த பஞ்சமர் இலக்கியம் என்பனவும் தம்மளவில் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.\n\nஇலங்கை இனப்பிரச்சனை காரணமாக பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களிருந்து வெளிப்படும் இலக்கியம் ஈழப் புலம்பெயர் இலக்கியம் இதே வெளிப்பாட்டு மொழி,கலாச்சாரப் பின்னணியில் ஈழத்து இலக்கியமாகவே அழைக்கப்படுகின்றது.\n\nகாலப்போக்கில் புலம்பெயர் நாட்டின் கலாச்சாரத் தாக்கங்கள் காரணமாக இவ்வாறான இலக்கியங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் என்பதிலிருந்து அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியங்களாக பரிணமிக்கலாம். உதாரணமாக மலேசியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\n\nஈழத்து இலக்கிய வரலாறு.\nஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து தமிழ் ஆக்கங்களின் நீண்ட வரலாற்றை, தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பை, தனித்துவத்தை, ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியை பதிவுசெய்கின்றது.\n\nபழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் இலக்கியத்துக்குப்பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன. \n\nவடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.\n\nதமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை, உலா, கலம்பகம், சதகம், தூது, அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், கோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது. \n\nகிருஸ்துவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன. \n\nநவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகிறார்கள்.\n\nகாலப்பாகுபாடு.\nஈழத்தின் இலக்கிய வரலாற்றினை பல்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையில் வகைப்படுத்தியுள்ளனர். ஆ. சதாசிவம் அவர்கள் பின்வருமாறு வகுக்கிறார்.\n- சங்ககாலம்\n- யாழ்ப்பாணத்து தமிழ் வேந்தர் காலம் (1216 - 1621)\n- போர்த்துக்கேயர் காலம் (1621 - 1658)\n- ஒல்லாந்தர் காலம் (1658 - 1796)\n- ஆங்கிலேயார் காலம் (1796 - 1947)\n- தேசிய எழுச்சிக் காலம்\n\nஎப்.எக்சு.சி நடராஜா அவர்கள் பின்வருமாறு அமைக்கிறார்:\n- மகாவம்ச அரச காலம் (- கிபி 300)\n- ஆரியச்சக்கரவர்த்திகள் காலம் (1240 - 1620)\n- போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் (1620 - 1800)\n- ஆங்கிலேயார் காலம் (1800 - 1950)\n- தற்காலம் (1950 - )\n\nவெளி இணைப்புகள்.\n- நூலகம் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3945"}]
[{"id": [751, 0], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "அத்லப் மலைப் பகுதியிலும், நடு அராபியாவின் பெரும் பகுதியிலும் சமூது மக்களைப் பற்றிய பல்வேறு பாறை எழுத்துகளும் ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவெளி இணைப்புகள்.\n- Photos of Thamud dwellings at Madain Saleh, Saudi Arabia -\n- The story of the Prophet Salih -\n\n\n\n\n", "document_id": "ta_ta_44075"}, {"id": [751, 1], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "புவியியல்.\nஅராபியத் தீபகற்பத்தின் தெற்கே செங்கடல், அக்காபா வளைகுடா, தென்கிழக்கே அராபியக் கடல் (இந்தியப் பெருங்கடலின் பகுதி), வடகிழக்கே ஓமான் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை, பாரசிக வளைகுடா ஆகியன அமைந்துள்ளன. இதன் வடக்கு எல்லையில் ஈரான், ஈராக்கிய மலைத்தொடரான சாகுரொஸ் உள்ளது.\n\nபுவியியல் ரீதியாக இப்பகுதி ஈராக்கின் மேற்குப் பகுதியையும், சிரியாவின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக இது ஆசியாவின் ஏனையப் பகுதிகளை யூபிரேட்டிஸ் ஆறுகளினால் பிரிக்கிறது.\n\nபின்வரும் நாடுகள் அராபியத் தீபகற்பத்தில் தற்போது அடங்குகின்றன:\n\n- பஹ்ரேய்ன், குடாவின் கிழக்குக் கரையில் உள்ள தீவு நாடு\n- ஈராக்\n- இஸ்ரேல்\n- குவெய்த்\n- லெபனான்\n- ஓமான்\n- பாலஸ்தீனம்\n- கட்டார்\n- சவுதி அரேபியா\n- சிரியா\n- ஜோர்தான்\n- ஐக்கிய அரபு அமீரகம்\n- யேமன்\nஇவற்றில் ஆறு நாடுகள் மட்டுமே அரசியல் ரீதியாக அராபியத் தீபகற்பத்தில் அடங்குகின்றன. இவை அரபு வளைகுடா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.\n\n2008 மதிப்பீட்டின்படி, இத்தீபகற்பத்தின் மக்கள் தொகை 77,983,936 ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- High resolution scan of old map of Arabia\n- Map showing Arabia from Mersin to Aden\n\n\n\n\n", "document_id": "ta_ta_15517"}, {"id": [751, 2], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "குறிப்பாக கி.மு 52 ஆம் ஆண்டு நடைபெற்ற அலிசிய போரில் யூலியசு சீசருக்கு எதிராக 10,000 லெமோவிசி பழங்குடி போர் வீரர்கள் போரிட்டனர், அப்போரில் லெமோவிசிகளின் தலைவர் செடுலாசு கொல்லப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Who Was Who in Roman Times\n\n\n\n\n", "document_id": "ta_ta_111859"}, {"id": [751, 3], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "மகாபாரதக் குறிப்புகள்.\n- மகாபாராத்தின் 12ம் பருவத்தில், 206வது அத்தியாத்தில், பரத கண்டத்தின் வடக்கில் உள்ள இமயமலைவாழ் மக்களை குறிப்பிகையில், கிராத இராச்சியத்தை, காம்போஜ நாடு, நேபாளம் மற்றும் காந்தார நாடுகளுடன் இணைத்தே கூறுகிறது.\n\n- கிராத இராச்சியத்தின் கிராதப் படைகள் குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர்.\n- மேலும் 64வது அத்தியாத்தில், கிராத இராச்சியத்தினர், ஆரியவர்த்தப் பிரதேசத்தின் வடக்கில் இமயமலைப் பகுதிகளில் இருந்ததாக குறிப்பிடுகிறது.\nகிராத நாட்டு மக்களை, மத்திய இந்தியாவின் விந்திய, சாத்பூரா மலைகளில் வாழ்ந்த வேட்டுவ மக்களான புலிந்தர்களுடன் தொடர்புருத்தி காட்டுகின்றனர். \n\nஇதனையும் காண்க.\n- நேபாளத்தின் வரலாறு\n- பரத கண்டம்\n- புலிந்தர்கள்\n- கிம்புருசர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120269"}, {"id": [751, 4], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "தென்பாண்டி நாடு.\nஇது பாண்டியர் நாடாக இருக்கலாம் என்பது தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அதன்படி \"பண்ட்\" என்பது பாண்டி நாடு என்பதும், \"ஓவிர்\" என்பது உவரி என்ற தென்பாண்டி நாட்டுத் துறைமுகம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். எகிப்தியர் \"பண்டு\" என்ற நாட்டையும் அதிலுள்ள \"ஓவிர்\" என்ற துறைமுகத்தையும், அதனருகே கிடைக்கும் தங்கம், தேக்கு, மனப் பொருட்கள் ஆகியவற்றையும் இறக்குமதி செய்ததும் அல்லாமல் அந்த நாட்டையே தங்கள் மூலத் தாயகமென்றும் குறிப்பதால் அது பாண்டி நாடு என்பது தமிழறிஞர் கருத்து. கி.மு. இரண்டாம் ஆயிரம் ஆன்டுகளில் இப்பகுதி குறிக்கப்படுவதால் இதை பாண்டியர் வாழ்ந்ததாக கருதப்படும் குமரிக்கண்டம் என்று கூறுவோருன் உண்டு. இதற்கு வலுசேர்க்கும் விதமாக தற்போதைய சுயஸ் கால்வாய் வழியாகவே பாண்டியர்கள் பண்டைய எகிப்து மற்றும் பண்டைய ரோம் நகரோடு பண்டு காலம் முதல் ஜூலியன் காலம் வரை வணிகம் செய்ததாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Land of Punt with quotes from Breasted (1906) and Petrie (1939)\n- Queen Hatasu, and Her Expedition to the Land of Punt by Amelia Ann Blanford Edwards (1891)\n- Deir el-Bahri: Mortuary Temple of Hatshepsut\n- Hall of Punt at Deir el-Bahri; and Where was Punt? discussion by Dr. Karl H. Leser\n- Queen of Punt syndrome\n\n\n\n\n", "document_id": "ta_ta_45808"}, {"id": [751, 5], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "புராணங்கள் கிண்ணரர்களை குதிரை கழுத்து மனிதர்கள் எனக் கூறுகிறது. கிண்ணரர்கள் மனிதர்களை விட உயர் சக்தி கொண்டவர்களாகவும்; இந்திரன் போன்ற தேவர்களை விட சக்தி குறைந்தவர்களாகவும் புராணங்கள் கூறுகிறது.\n\nகிண்ணரர்கள் மேல் பாதி மனித உடலும்; கீழ் பாதி குதிரை உடலும் கொண்டவர்கள் என மகாபாரத இதிகாசம் வருணிக்கிறது. கிண்ணரர்கள் இமயமலையில் உயரத்தில் வாழ்பவர்கள் என்றும்; சிறந்த குதிரைப்படை வீரர்கள் என்றும்; கந்தர்வர் மற்றும் கிம்புருசர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் மகாபாரதம் விளக்குகிறது. \n\nகிண்ணரர்களின் வாழிடங்கள்.\nஇமயமலையில் குறைந்த உயரத்தில் உள்ள மந்தார மலையில் (தற்கால இமாசலப் பிரதேசம்) கிண்ணரர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறாது.\n\nபிற இனத்தவர்களுடான உறவுகள்.\nகவர்ச்சியான இன மக்களான நாகர்கள், உரகர்கள், பன்னகர்கள், சுபர்ணர்கள், வித்தியாதரர்கள், சாரணர்கள், வாலகில்யர்கள், பிசாசர்கள், கந்தர்வர்கள், அரம்பையர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள், யட்சினிகள், அசுரர்கள்,\nஅரக்கர்கள் மற்றும் வானரர்களுடன் தொடர்புறுத்தி கிண்ணர மக்கள் பேசப்படுகிறார்கள். \n\nஇதனையும் காண்க.\n- கணங்கள்\n- பரத கண்டம்\n- கிம்புருசர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Ancient Indian History- Voices from the past\n\n\n\n\n", "document_id": "ta_ta_88040"}, {"id": [751, 6], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "வரம்பு மற்றும் வாழ்விடம்.\nஇது மலாய் தீபகற்பத்தில் இருந்து மியான்மர், இந்தியா, இலங்கை, பாக்கித்தான், ஆப்கானித்தான் வழியாக அராபியத் தீபகற்பம் மற்றும் எகிப்திலிருந்து நடு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவரை பரவியுள்ளது. இது பெரும்பாலமு சாலையோரங்களில், வனப்பகுதி அல்லது கடலோர வனப்பகுதிகளில் காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110028"}, {"id": [751, 7], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "இதனையும் காண்க.\n- பரத கண்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88019"}, {"id": [751, 8], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "இந்திய இலக்கியங்களில்.\nமகாபாரத குறிப்புகள்.\nமகாபாரத காவியத்தின் சாந்தி பருவத்தில், துஷார நாட்டவர்களுடன், பகலவர்கள், யவனர்கள், காந்தாரர்கள், காம்போஜர்கள், கிராதர்கள், சகர்கள் மற்றும் சீனர்களை காட்டுமிராண்டித்தன வாழும் மலைவாழ் மக்கள் எனக் கூறுகிறது. வட பரத கண்டத்தில் வாழ்ந்த இம்மக்களை ஆரியர்கள், தாசர்கள் என்று அழைத்தனர். \n\nதருமன் நடத்திய இராசசூய வேள்வியின் போது தூஷாரர்களுடன் பாக்லீகர்கள், கிராதர்கள், பகலவர்கள், பரதர்கள், காம்போஜர்கள், சகர்கள், திரிகர்த்தர்கள், யவனர்கள் குதிரைகள், பசுக்கள், யானைகள் மற்றும் பொன்னால் ஆன நகைகள் பரிசாக வழங்கினர் என மகாபாரத்தின் சபா பருவத்தில் கூறப்பட்டுள்ளது.\n\nகுருச்சேத்திரப் போரில் தூஷாரர்கள், சகர்கள், பாக்லீகர்கள் மற்றும் யவனர்களுடன் கூட்டுச் சேர்ந்து, கௌரவர் அணி சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர். தூஷார நாட்டு வீரர்கள் முரட்டுக் குணமும், சீற்றங் கொண்டு போரிடும் வல்லமை பெற்றவர்கள் என கர்ண பருவத்தில் கூறப்பட்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- பரத கண்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_101224"}, {"id": [751, 9], "question": "பண்டைய அராபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த <Query> மக்களை ஒலி அலை ஒன்று அழித்ததாகவும் இவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.", "document": "வாயு புராணம், பிரமாண்ட புராணம் மற்றும் வாமன புராணம், தராதர மக்களை காம்போஜர்கள், சீனர்கள், பாக்லீகர்கள் மற்றும் தூஷாரர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.\n\nமகாபாரதம் பாக்லீக பகுதியின் மன்னராக தராதர ஆட்சியாளரைக் குறிக்கிறது. \n\nஇதனையும் காண்க.\n- பரத கண்டத்து நாடுகள்\n\nஉசாத்துணை.\n- Mahabharata of Krishna Dwaipayana Vyasa, translated to English by Kisari Mohan Ganguli\n\n\n\n\n", "document_id": "ta_ta_101201"}]
[{"id": [754, 0], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே வைபவமாலையை இயற்றினாரென்று மேற்படி செய்யுளில் புலவர் எடுத்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் கால வரலாறுபற்றிக் கூடிய அளவு தகவல்களைக் கொண்டுள்ள தற்போது கிடைக்கக்கூடிய நூல் இதுவேயாகும். எனினும் மேற்படி காலப்பகுதியின் இறுதியின் பின் 150 தொடக்கம் 200 ஆண்டுகள் வரை கழிந்த பின்னரே இந் நூல் எழுதப்பட்ட காரணத்தால், பல்வேறு நிகழ்வுகளின் காலங்கள் தொடர்பிலும், மேலும் பல விடயங்களிலும், பிழைகளும், குழப்பங்களும் நேர்ந்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் யாழ்ப்பாண வரலாறு தொடர்பில் இந் நூலின் பெறுமதியைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.\n\nஉள்ளடக்கம்.\nஇந் நூல் ஆரம்பத்தில் இராமாயணத்திலிருந்து, இராம இராவண யுத்தத்தின்பின் ஏற்பட்ட விபீஷணன் ஆட்சியைத்தொட்டுப் பின் மகாவம்சத்திலிருந்து, வட இந்தியாவிலிருந்து வந்த விஜய ராஜனின் கதையையும், அவன் பின் அரியணையேறிய அவன் தம்பியின் மகனாகிய பண்டுவாசனதும் கதைகூறிப் பின் அவன் வம்சத்தில் வந்த ஒருவனிடமிருந்து தென்னிந்தியப் பாணன் ஒருவன் பரிசாகப்பெற்ற மணற்றிடர் என்ற இடம் யாழ்ப்பாணமான கதைகூறி யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொடங்குகிறது. இலங்கையின் மேற்குக்கரையிலுள்ள திருக்கேதீஸ்வரத்தின் புனரமைப்பு, கிழக்குக்கரையிலுள்ள திருக்கோணேஸ்வரம், தெற்கிலுள்ள சந்திரசேகரன் கோயில் மற்றும் வடகரையிலுள்ள திருத் தம்பலேஸ்வரம் என்பவற்றை விஜய ராஜனின் திருப்பணிகளாக இந்நூல் கூறுகிறது. பின்னர் யாழ்பாடியின் வரவுக்கு முன்னரே வன்னியர்களின் குடியேற்றம் பற்றியும் பேசப்படுகிறது. \n\nயாழ்பாடிக்குப் பின் யாழ்ப்பாணத்திலேற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து, கூழங்கைச் சக்கரவர்த்தி அழைத்துவரப்பட்டமை, நல்லூர் இராஜதானியின் தோற்றம், யாழ்ப்பாணத்தில் மேலும் தமிழர்களின் குடியேற்றம்,\nஎன்பவற்றை விபரிக்கும் இந்நூல், தொடர்ந்து இந் நாட்டையாண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய சில சம்பவங்கள் பற்றியும் சுருக்கமாக விபரந் தருகிறது. போர்த்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைய முன் நடந்த சம்பவங்களிலும், காலப்பகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\n\nபோர்த்துக்கீசர் ஆட்சிபற்றியும், பின்னர் அவர்களின் வீழ்ச்சிபற்றியும் கூறும் இந்நூல், ஒல்லாந்தரின் ஆட்சிபற்றியும் ஓரளவுகூறி நிறைவுபெறுகிறது. \n\nஒல்லாந்தர் ஆட்சியின்போது அவ்வரசின் அதிகாரியொருவரின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்ட இந் நூலில் காணப்படும் ஒல்லாந்தர் ஆட்சிபற்றிய சில கடுமையான விமர்சனங்களும், பிரித்தானியர் ஆட்சிபற்றி வருகின்ற பகுதிகளும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - தமிழரசர் உகம் ஆக்கியோன் நல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர்\n\nவெளி இணைப்புக்கள்.\n- யாழ்ப்பாண வைபவ மாலை (நூலகம்)\n- ஈழ வரலாற்றுப் பரப்பில் யாழ்ப்பாண வைபவ மாலை - சி. பத்மநாதன், நூலகம் திட்டத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67"}, {"id": [754, 1], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "ஆதிகாலம் தொட்டு இடச்சு ஆட்சியின் ஆரம்பம் வரையான மட்டக்களப்பின் சரித்திரத்தை இந்நூல் கூறுகிறது. எனினும் பல்வேறு காலப்பகுதிகளில் பல்வேறு பட்டவர்களால் எழுதப்பட்ட ஏட்டுப்பிரதிகளின் தொகுப்பு என்பதால் பல கர்ணபரம்பரைக் கதைகளையும் நம்பிக்கைகளையும் இது கொண்டிருப்பதாகவும் திரிபுகளும், குழப்பங்களும் நேர்ந்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் மட்டக்களப்பு வரலாறு தொடர்பில் இந் நூல் மிகமுக்கியமானதாகும்.\n\nஉள்ளடக்கம்.\nஇந்நூல் மட்டக்களப்பின் பூர்வ சரித்திரம் பற்றி எடுத்துக் கூறுகிறது. மட்டக்களப்புப் பெருநிலத்தை ஆண்ட மன்னர்களின் சரித்திரவியல் காட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் சாதியியல், ஆலயமுறை,குளிக்கல் வெட்டுமுறை என்பனவும் விபரிக்கப்பட்டுள்ளன. பெரிய கல்வெட்டு, தாதன் கல்வெட்டு, போடிகல்வெட்டு என்பன அப்படியே பதிவுசெய்யப்பட்டுள்ளன. திருப்படைக் களஞ்சியம், குடுக்கை கூறும் விபரம்,குலச்சிறை, கும்பவரிசை என்பனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.\n\nநூலின் பிரதான பகுதிகள்.\n1. நாமவியல்\n2. சரித்திர இயல்\n3. சாதியியல்\n4. ஆலயவியல்\n5. ஒழிபியல்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மட்டக்களப்பு\n\nவெளி இணைப்புக்கள்.\n- மட்டக்களப்பு மான்மியம் (நூலகம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_34610"}, {"id": [754, 2], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "நூலாசிரியர்.\nஇந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றிக் கூறும் பாடலிலே, \"ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே\" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் வையாபுரி ஐயர் ஆவார் கி.பி 1500 ஆம் ஆண்டளவில் இந்நூல் எழுதப்பட்டதாகும்.\n\nகாலம்.\nஇந்நூல் 1440 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்த கனகசூரிய சிங்கையாரியனுடைய இரண்டாவது புதல்வனாகிய ஏழாம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசனாயிருந்த காலத்துடன் நிறைவெய்துகிறது. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியின் ஆட்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால், இந்நூல் சங்கிலியின் காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு, இதன்காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குமிடையில் இருக்கக் கூடுமென 1980 ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான கலாநிதி க. செ. நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.\n\nவெளி இணைப்பு.\n- வையாபாடல் - க. செ. நடராசா பதிப்பு (மின்னூல் - நூலகம் திட்டம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_65"}, {"id": [754, 3], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "பின்னணி.\nஇந்த நூல் 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அக்காலத்தில், யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றி அதிக தகவல்கள் கிடையா. ஆய்வு நோக்கில் யாழ்ப்பாண வரலாற்றை நோக்கிய நூல்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே எழுதப்பட்டன. ஒல்லாந்தர் காலத்தில் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலே அக்காலத்தில் முக்கியமான வரலாற்று நூலாக இருந்தது. எனவே மாணவர்களுக்கான நூல் ஒன்றை எழுதப் புகுந்த ஜோன், வைபவமாலையைத் தழுவியே இந்த நூலை ஆக்கியுள்ளார். தெல்லிப்பழையைச் சேர்ந்த சுவாமிநாதம்பிள்ளை குமாரர், மண்டலநாயகம்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க, \"வைபவமாலை முதலாம் நூல்களை ஆதாரமாகக் கொண்டு அவற்றிற் தள்ளவேண்டிய தள்ளியும், கொள்ள வேண்டிய கொண்டும், சேர்க்கவேண்டிய சேர்த்தும்\" ஒரு புதுநூலை இயற்றியதாக நூலாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.\n\nஉள்ளடக்கம்.\nயாழ்ப்பாணம் தோன்றிய வரலாற்றில் தொடங்கி, தமிழ் அரசு போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது வரையிலான வரலாற்றையே இந்நூல் கூறுகிறது. வைபவமாலையைப் போலவே தொன்மங்களையும், ஐதீகங்களையும், புனைவுகளையுமே பண்டைய வரலாறாக இந்த நூல் தருகிறது. அத்துடன், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலியனையும், 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பகர ஆளுனனாக யாழ்ப்பாணத்தை நிர்வாகம் செய்த சங்கிலி குமாரனையும் ஒருவராகக் கருதி மயில்வாகனப் புலவர் விட்ட அதே பிழையே ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரத்திலும் காணப்படுகிறது.\n\nபதிப்புகள்.\nஇந்த நூலின் முதற் பதிப்பு 1878 ஆம் ஆண்டில் வெளிவந்த பின்னர் இதன் 2 ஆம் பதிப்பு 1882 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்தப் பதிப்புடன் இந்நூலின் சுருக்கம் ஆங்கிலத்திலும் எழுதிப் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருந்தது. பின்னர் 1930 ஆம் ஆண்டில் இதன் மூன்றாம் பதிப்பு வெளியானது. இப்பதிப்பை, இந்நூலாசிரியரின் புதல்வரான டானியல் ஜோன் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிப்பு வெளிவந்தபோது இராசநாயகம் ஆங்கிலத்தில் எழுதிய பண்டைய யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்னும் நூல் ஏற்கெனவே வெளிவந்திருந்தது. இவரது நூல் ஜோனின் கருத்துக்களோடு முரண்படும் இடங்களில் இராசநாயகத்தின் கருத்துக்களுக்கு மறுப்பு ஒன்றும் எழுதி இந்த மூன்றாம் பதிப்பில் சேர்த்திருந்ததாகத் தெரிகிறது.\n\nஉசாத்துணைகள்.\n- குணராசா, க., \"எஸ். ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரம் 1878 ஒரு மீள்வாசிப்பு\", கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2003.\n- இராசநாயகம், செ., யாழ்ப்பாணச் சரித்திரம், ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ், புதுடில்லி, 1999.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53300"}, {"id": [754, 4], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "யாழ்ப்பாண வரலாற்றுக் காலகட்டங்கள்.\nயாழ்ப்பாண வரலாற்றை வசதி கருதிப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம்.\n1. ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்டகாலம். (கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்)\n2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி 12 ஆம் நூஆ - கி.பி 1620)\n3. குடியேற்றவாத ஆட்சிக் காலம் (கி.பி 1620 - கி.பி 1948)\n4. குடியேற்றவாத ஆட்சிகளுக்குப் பிற்பட்ட காலம். ( கி.பி 1948 க்குப் பின்)\n\nயாழ்ப்பாண வரலாற்றுச் சான்றுகள்.\nயாழ்ப்பாணத்தின், 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றை அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்றுவரை மிக அரிதாகவே காணப்படுகின்றன. பொதுவாக, ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்துவனவான, இலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், வாய்மொழிச் சான்றுகள் முதலியவை போதிய அளவு இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4517"}, {"id": [754, 5], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "திருக்கோணேஸ்வர வைபவம் இப்போதும் கோணேஸ்வர ஆலயம் பற்றியும் திருகோணமலையிலுள்ள தமிழர்களின் வரலாறு பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்களாலும் வரலாற்றாளர்களாதும் பெறுமதியான ஆவணமாக நோக்கப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\nதிருக்கோணாசல வைபவம், நூலகத் திட்ட மின்னூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52836"}, {"id": [754, 6], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "- பரமபதச் சருக்கம்\n- ஆதி யோகிச் சருக்கம்\n- பத்தி சாரச் சருக்கம்\n- பராங்குசச் சருக்கம்\n- குலசேகரச் சருக்கம்\n- பதுமைச் சருக்கம்\n- முனிவாகனச் சருக்கம்\n- விப்பரநாராயணச் சருக்கம்\n- பட்டநாதச் சருக்கம்\n- கோதைச் சருக்கம்\n- பரகாலச் சருக்கம்\n- நாதமுனிச் சருக்கம்\n- யாமுநச் சருக்கம்\n- இராமானுசச் சருக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25645"}, {"id": [754, 7], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "பிறப்பு.\nஇவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து இணையரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் என்பதாம்.\n\nஇளமைக் காலமும் கல்வியும்.\nஅவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்ற அவர், யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.\n\nதிருநிலைப்படுத்தப்படுதல்.\n1893 இல் தொடர்வண்டித் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.\n\nபன்மொழிப் புலமை.\nயாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ். குருமடத்தில் கற்ற இலத்தீன், பிரெஞ்சும் அவரை பல மொழிகளையும் கற்றிடத் தூண்டியது. மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்த அவர், 72 மொழிகள் வரை கற்றுப் புலமை பெற்றார்.\n\nநூல்கள் இயற்றல்.\nஇறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறை எனும் ஊரில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். 50க்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி 30க்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.\n\n'ஞான உணர்ச்சி' எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதன்று, சாங்கோபாங்க சுவாமிகளே அந்நூலை எழுதினார் என இடித்துரைத்தார். நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார்.\n\nயாழ்ப்பாண வைபவ விமரிசனம்.\n18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார்.\n\nநினைவு முத்திரை வெளியீடு.\nசுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்குமுகமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் 1981 மே 22 இல் வெளியிட்டது. வழமையாக நினைவு முத்திரைகள் தலைநகர் கொழும்பிலேயே வெளியிடப்படும். ஆனால் இந்த முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக நிறுவப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் அதி வணக்கத்துக்குரிய எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை முன்னிலையில் யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு. பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- நூலகம் திட்டத்தில் சுவாமி ஞானப்பிரகாசர் பற்றிய நூல்-(தரவிறக்கிப் படிக்க)\n- யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - தமிழரசர் உகம் (A Critical History of Jaffna The Tamil Era - Nallur, Swamy Gnanapirakasar)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1630"}, {"id": [754, 8], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "இவற்றையும் காண்க.\n- சைவ நெறி இலக்கியங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- சிவவழிபாடு மின்நூல் - சைவ சித்தாந்த மின்நூலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52400"}, {"id": [754, 9], "question": "<Query> என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.", "document": "ஐரோப்பிய குடியேற்றவாதத்தால் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள், அவர்கள் சுதந்திரத்தை, பண்பாட்டை, மொழியை இழந்து குடியேற்றவாதிகளிடம் தங்கி இருப்பதை இந்த நூல் விபரிக்கிறது. எப்படி அடிமைப்படுத்தப்பட்டவர்களில் மேட்டுக்குடி மக்கள் மொழியில், நடத்தையில் குடியேற்றவாதிகளை பின்பற்றுகிறார்கள், அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பதையும் இந்த நூல் விபரிக்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_21877"}]
[{"id": [755, 0], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "விரைவில் கிலாபத் இயக்கம் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. ஒட்டோமானிய கலீபகத்தைப் பாதுகாக்கும்படி பிரித்தானிய அரசை வலியுறுத்தியது. காங்கிரசு அப்போது துவங்கியிருந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு இந்திய முசுலிம்களின் ஆதரவைத் திரட்ட மகாத்மா காந்தியும் காங்கிரசும் கிலாபத் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இவ்வியக்கம், தேசியவாதத்துக்கு எதிரான பரந்த இசுலாமியத்தை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டிய முசுலிம் லீக் மற்றும் இந்து மகாசபை ஆகிய அமைப்புகள் இதனை எதிர்த்தன. கிலாபத் இயக்கத்தின் விளைவாக கேரளாவின் மலபார் பகுதியில் உருவாகிய மாப்ளா கலகத்தில் கடும் வன்முறைச் செயல்கள் நிகழ்ந்தன. இதனால் கிலாபத் இயக்கம் சர்ச்சைகளுக்காளாகியது. காங்கிரசுக்குள்ளும் அதற்கு எதிர்ப்பு உருவானது. சவுரி சாவ்ரா நிகழ்வுக்குப் பின்னர் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டதை அலி சகோதரர்கள் ஏற்கவில்லை. கிலாபத் இயக்கத்தைத் தனியே தொடர்ந்தனர். 1924ல் துருக்கியில் கெமால் அடாடுர்க் தலைமையில் ஏற்பட்ட புரட்சியால் உதுமானியக் கலீபகம் ஒழிக்கப்பட்டு மதச்சார்பற்ற குடியரசு உருவானதால் கிலாபத் இயக்கம் பலனற்றுப் போனது. மத அடிப்படையில் ஓர் அரசு (கலீபகம்) அமைவதற்காக இந்த இயக்கம் செயல்பட்டதால், இந்தியப் பிரிவினைக்கும் பாக்கித்தானின் உருவாக்கத்துக்கும் இது முன்னோடியாகக் கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31626"}, {"id": [755, 1], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "இதனையும் காண்க.\n- மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்\n- இந்திய அரசுச் சட்டம், 1919\n- செம்ஸ்போர்டு பிரபு\n\n", "document_id": "ta_ta_114068"}, {"id": [755, 2], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "உதுமானிய கலீபகம் அராபியர் அல்லாதவர்களால் ஆளப்பட்ட ஒரே கலீபகம் ஆகும். இவர்களின் ஆட்சியில் மெக்கா மதினா போன்ற முக்கிய இசுலாமிய புனிதத்தலங்கலும் கைப்பற்றப்பட்டன. மேலும் இவர்களின் ஆட்சியிலேயே கலீபகம் என்பது மதத்தலைமை என்பதையும் தாண்டி அரசியல் தலைமை என்ற முக்கியத்துவத்தையும் பெற்றது. ஐரோப்பா மற்றும் உருசியா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இசுலாமியர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் இவர்களின் ஆட்சி முக்கிய பங்கு வகித்தது.\n\nசுமார் நான்கு நூற்றாண்டுகள் வரை தொடர்ந்த இந்த கலீபகம் முதலாம் உலகப் போரில் ஒட்டோமன் பேரரசு தோல்வியை சந்தித்ததை அடுத்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதன் கடைசி கலீபாவான இரண்டாம் அப்துல் மசீத் 1924ல் இறந்ததை தொடர்ந்து இந்த கலீபகம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து முசுத்தபா கமால் அத்தாதுர்கின் தலைமையில் அமைக்கப்பட்ட துருக்கிய தேசிய இயக்கம், மத சார்பற்ற துருக்கியை அமைப்பதின் ஒரு அங்கமாக இசுலாமிய கலீபா பதவியை ரத்து செய்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21032"}, {"id": [755, 3], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "பின்னர் 10 ஏப்ரல் 1919 முதல் 1924 முடிய சென்னை மாகாண ஆளுநராக பதவி வகித்தார். \nமாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில், மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மகாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியினர், இந்தியாவின் அனைத்து மாகாணச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை.\nஎனவே சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு போட்டியிட்ட நீதிக்கட்சியின் வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற்றனர். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் சென்னை மாகாண சட்டமன்றம் அமைக்கப்பட்டது.\n\nஆகஸ்டு 1921ல் மலபார் மாவட்டத்தில் நடந்த இனக் கலவரத்தை வெல்லிங்டன் பிரபு அடக்கினார். \nசென்னை பங்கிங்காம் கர்னாடிக் துணி ஆலையின் 10,000 தொழிலாளர்கள் நடத்திய ஆறு மாத பொது வேலை நிறுத்தத்தின் ஆதரவாளர்க்ளுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரத்தை வெல்லிங்டன் பிரபு அடக்கி கட்டுக்குள் கொண்டுவந்தார். \n\nஇந்தியத் தலைமை ஆளுநராக.\nகனடாவின் தலைமை ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபு, 18 மார்ச் 1931ல் இந்தியத் தலைமை ஆளுநராக பதவி ஏற்றார்.இவர் தலைமை ஆளுநராக பதவி ஏற்ற போது, இந்தியாவில் கடுமையாக பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் இந்தியாவின் பம்பாய் துறைமுகத்திலிருந்து ஆயிரக்கணக்கான டன் தங்கம் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது. \n\n4 சனவரி 1932ல் பிரித்தானிய இந்திய அரசிற்கு எதிராக மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் அறிவித்தார்.\n\nஎனவே வெல்லிங்டன் பிரபு ஒத்துழையாமை இயக்கதிற்கு எதிராக தந்திரமான நடவடிக்கைகளை எடுத்தார். \nவெல்லிங்டன் பிரபு மகாத்மா காந்தி போன்ற 80,000 இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் அடைத்தார். மேலும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியையும், அதன் இளைஞர் அமைப்புகளையும் தடை செய்தார். மகாத்மா காந்தி 1933 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.\n\nநிறுவிய கட்டமைப்புகள்.\nசிந்து ஆற்றின் குறுக்கே 20 மில்லியன் பவுண்டு மதிப்பில் சுக்கர் அணையை கட்டினார்ர். மேலும் தற்போதைய தில்லி ஜப்தர்ஜங் வானூர்தி நிலையம், பம்பாய் வெல்லிங்டன் விளையாட்டரங்கம் ஆகியவை நிறுவினார். \n\nஇந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவி அதன் தலைமைச் சாரணராகச் செயல்பட்டு, இந்தியாவில் சாரண இயக்கத்தை வளர பாடுபட்டவர். \n\nவெளி இணைப்புகள்.\n- Website of the Governor General of Canada entry for Freeman Freeman-Thomas\n- The Canadian Encyclopedia entry for Freeman Freeman-Thomas\n\n\n\n\n", "document_id": "ta_ta_118649"}, {"id": [755, 4], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "எட்டாம் ஒலிம்பியாடு நடத்தியதற்கான செலவு 10,000,000 பிரெஞ்சு பிராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 60,000 பார்வையாளர்கள் வந்திருந்த போதிலும் 5,496,610 பிரெஞ்சு பிராங்க் வருமானமே இருந்ததால் இந்த ஒலிம்பிக் பெரும் நட்டமாக முடிந்தது. .\nபங்கேற்ற நாடுகள்.\nபாரிசு ஒலிம்பிக்கில் மொத்தம் 44 நாடுகள் பங்கேற்றன. எக்குவடோர், எயிட்டி, அயர்லாந்து, லாத்வியா, லிதுவேனியா, பிலிப்பீன்சு, போலந்து, உருகுவை முதன்முதலாக பங்கேற்றன.\n- ஜெர்மனி பங்கேற்க அழைக்கப்படவில்லை.\n\n- சீனாவும் துவக்க விழாவில் கலந்து கொண்டது; ஆனால் அதன் நான்கு போட்டியாளர்களும் (அனைவரும் டென்னிசு விளையாட்டாளர்கள்) போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர்.\nபதக்க எண்ணிக்கை.\n1924 ஒலிம்பிக்கில் மிகுந்த பதக்கங்கள் பெற்ற முதல் பத்து நாடுகளாவன:\n- பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நிறுவனரும் தற்கால ஒலிம்பிக் இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படுபவருமான பியர் தெ குபர்த்தென் தானாகவே 21 தங்கப் பதக்கங்களை 1922 பிரித்தானிய எவரெஸ்ட் சிகரமேறும் அணியின் உறுப்பினர்களுக்கு வழங்கினார்; இதில் 12 பிரித்தானியர்கள், 7 இந்தியர்கள், ஒரு ஆத்திரேலியர், ஒரு நேபாளி இருந்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Paris 1924 at Olympic.org\n- 1924 medal winners – from CBS\n- Picture of the Olympic Stadium of Colombes\n- History of the Olympic Stadium\n- Original footage of the opening ceremony of the 1924 Summer Olympics (by Polygoon)\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_87329"}, {"id": [755, 5], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇந்திய அரசுச் சட்டம் 1858ன் படி, பிரித்தானிய இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை கலைத்து விட்டு, ஆட்சி அதிகாரத்தை, பிரித்தானியப் பேரரசுக்கு மாற்றப்பட்டது.\nபிரித்தானியப் பேரரசின் சார்பாக, 1858ல் இந்திய துணைக்கண்டத்தின் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள வைஸ்ராயை நியமித்தனர்.\n1861 ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் படி, வங்காள மாகாண ஆளுநராக இருந்த இந்தியத் தலைமை ஆளுநர் எனப்படும் வைஸ்ராய்க்கு ஆட்சி நிர்வாகத்தில் ஆலோசனைகள் வழங்க ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை போன்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இவ்வைந்து உறுப்பினர்களில் மூவரை, பிரித்தானிய இந்தியாவின் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சரும், இருவரை பிரித்தானியப் பேரரசரும் நியமிப்பர்\n\nஇவ்வைந்து நிர்வாகக் குழ உறுப்பினர்கள் உள்துறை, படைத்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை மற்றும் நிதித்துறைகளை கண்காணிப்பர். வைஸ்ராய் தலைமையிலான நிர்வாகக் குழுக் கூட்டங்களின் போது, இந்தியத் தலைமைப் படைத் தலைவர் சிறப்பு உறுப்பினராக கலந்து கொள்வார். 1861 இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் படி, நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளில், தலைமை ஆளுநர் தேவையான மாற்றங்கள் செய்ய அதிகாரம் உள்ளது.\n\nபின்னர் 1869ல் நிர்வாகக் குழுவின் ஐந்து உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரம் பிரித்தானியப் பேரரசருக்கு மாற்றப்பட்டது. 1874ல் பொதுப்பணித் துறையை நிர்வகிக்க ஆறாவதாக ஒரு புதிய நிர்வாகக் குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டார்.\n\n1909 இந்திய அரசுச் சட்டத்தின் படி, ஒரு இந்தியரை, வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் நியமிக்க, தலைமை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. \nஇதன் படி சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா என்ற இந்தியர் முதன்முதலாக நிர்வாகக் குழுவில் தலைமை ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.\n\n1919 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மூன்று இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர். \n\nதலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் இந்தியர்கள் (1909 - 1940).\n- சட்டத் துறை அமைச்சர்கள்: சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா (1909–1914), பி. எஸ். சிவசுவாமி ஐயர் (1912–1917), சையது அலி இமாம், முகமது சபி தியோபந்தி (1924–1928), தேஜ் பகதூர் சப்ரு (1920–1923), சதீஸ் ரஞ்சன் தாஸ், வீரேஜேந்திர மிட்டர், (1931–1934), நிருபேந்திர நாத் சர்க்கார் (1934–1939), பிபின் பிகாரி கோஷ் (1933), நளினி ரஞ்சன் சட்டர்ஜி\n- சி. சங்கரன் நாயர் (1915–1919): கல்வித் துறை\n- முகமது சபி: கல்வித் துறை (1919–1924)\n- பி. என். சர்மா (1920–1925): வருவாய் மற்றும் வேளாண்மை\n- புபேந்திரநாத் மித்திரா : தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை\n- நரசிம்ம சிந்தாமணி கேல்கர் (1924–1929)\n- முகமது அபிபுல்லா (1925–1930): கல்வி, சுகாதாரம் மற்றும் நில நிர்வாகம்\n- பைசல் உசைன் (1930 – 1935)\n- சி. பி. இராமசாமி அய்யர் சட்டம் (1931–1932), வணிகம் (1932), செய்தித் தொடர்பு (1942)\n- கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (1934–1937)\n- முகமது சபருல்லா கான் (1935–1941): வணிகம் (–1939), சட்டம் (1939–), இரயில்வே, தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை\n- ஆற்காடு இராமசாமி முதலியார்: வணிகம், தொழிலாளர் துறை (1939–1941), உணவு வழங்கல் துறை (1943)\n- சர் குன்வர் ஜெகதீஷ் பிரசாத்: சுகாதாரம், கல்வி மற்றும் நிலநிர்வாகம்\n- கிரிஜா சங்கர் வாஜ்பாய் (1940): சுகாதாரம்ஆ\n\nநிர்வாகக் குழு விரிவாக்கம் 1941 மற்றும் 1942.\n8 ஆகஸ்டு 1940ல் இந்தியத் தலைமை ஆளுநாக இருந்த விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு என்பவர், தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் கூடுதல் இந்தியர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, இந்திய தேசிய காங்கிரசு, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி மற்றும் இந்து மகாசபை போன்ற அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை \n\nஇரண்டாம் உலகப் போரின் போது, போர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, முப்பது பேர் கொண்ட தேசியப் பாதுகாப்புக் குழு நிறுவப்பட்டது. இக்குழுவில் சட்டமன்றங்கள் கொண்ட நான்கு இந்திய மாகாணங்கள் மற்றும் சுதேச சமஸ்தானங்களின் சார்பாக முப்பது உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\n\nதலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில், 50 விழுக்காடு இசுலாமியர்கள் கொண்டாதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முகமது அலி ஜின்னா முன் வைத்தார். ஆனால் இக்கோரிக்கையை தலைமை ஆளுநர் ஏற்கவில்லை. \n\n2 சூலை 1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பனிரெண்டிலிருந்து 15 ஆக உயர்த்தப்பட்டது.\n\nஇந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், இலண்டனில் தூதரக அதிகாரியாக இருந்த சர் மாலிக் பெரேஸ் கான் நூன் என்பவரை, தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் படைத்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். \n\nசர் இராமசாமி முதலியார் மற்றும் ஜாம்நகர் மன்னர் திக்விஜய்சிங் ரஞ்சித்சிங் ஆகியோர் பிரித்தானியப் பேரரசின் போர்க்குழுவில், பிரித்தானிய இந்தியாவின் சார்பாக பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.\n\nவைஸ்ராய் தலைமையிலான நிர்வாகக் குழு உறுப்பினர்கள்; \n\nஇடைக்கால அரசு.\n1946ல் அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழுவினர், இந்தியா இடைக்கால அரசில், வைஸ்ராய் மற்றும் தலைமைப் படைத் தலைவர் தவிர பிற துறை அமைச்சர்கள் அனைவரும் இந்தியர்களாக மட்டும் இருக்க வேண்டும் என பிரித்தானியப் பேரரசிடம் வலியுறுத்தினர்.\n\nஇதன் படி, வைஸ்ராய் வேவல் பிரபு, இந்தியர்கள் அடங்கிய 14 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைக்க இந்திய அரசியல் கட்சிக்களுக்கு அழைப்பு விடுத்தார். \n\nஇந்திய இடைக்கால அரசு 2 செப்டம்பர் 1946 முதல் செயல்படத் துவங்கியது. இடைக்கால அரசில் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர்கள் மட்டும் பதவியேற்றனர். அகில இந்திய முஸ்லீக் கட்சி 26 அக்டோபர் 1946 வரை இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்தனர். இந்தியப் பிரிவினைக்குப் பின் இடைக்கால அரசு முடக்கப்பட்டது. \n\n15 ஆகஸ்டு 1947 அன்று இடைக்கால அரசின் அதிகாரங்கள் இந்திய ஒன்றியம் மற்றும் பாகிஸ்தான் ஒன்றியத்துடன் மாற்றப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- இந்திய மத்தியச் சட்டமன்றம்\n- இந்திய மாகாணங்களின் சபை\n- இந்திய இடைக்கால அரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_123068"}, {"id": [755, 6], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "இச்சதியின் முக்கிய திட்டம் பிர்த்தானிய இந்திய ராணுவத்தில் ஒரு பெரும் கலகத்தை ஏற்படுத்துவதாகும். பஞ்சாப் முதல் சிங்கப்பூர் வரை பிரித்தானிய இந்திய அரசின் கீழிருந்த அனைத்து பகுதிகளிலும் ஒரே சமயத்தில் ராணுவக் கலகத்தை ஏற்படுத்த இச்சதி முயன்றது. பெப்ரவரி 1915 இல் இக்கலகத்தைத் தூண்டி காலனிய அரசை வீழ்த்த சதிகாரர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கதர் கட்சியில் ஊடுருவியிருந்த பிரித்தானிய ஒற்றர்களால் இத்திட்டம் காலனிய அரசுக்குத் தெரிந்து விட்டது. முக்கிய திட்டத்தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதால் இக்கலகம் நிகழ்வது தவிர்க்கப்பட்டது. எனினும் ஆங்காங்கே கலகங்களும் புரட்சிகளும் மூண்டன. அவை காலனிய அரசால் அடக்கப்பட்டன. \n\nஇச்சதியின் விளைவாக பல வழக்குகள் காலனிய அரசால் தொடரப்பட்டன. லாகூர் சதி வழக்கு, இந்து-ஜெர்மானிய சதி வழக்கு ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. சதியின் விளைவாக காலனிய அரசின் இந்தியக் கொள்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. \n\nவெளி இணைப்புகள்.\n- In the Spirit of Ghadar. The Tribune, Chandigarh\n- India rising a Berlin plot. த நியூயார்க் டைம்ஸ் archives.\n- The Hindustan Ghadar Collection, Bancroft Library,\n\n\n\n\n", "document_id": "ta_ta_38543"}, {"id": [755, 7], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "ரவ்லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியர்கள் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.\n\nஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த போதே காந்தியால் திடீரென்று திருப்பிப் பெறப்பெற்றது. பெப்ரவரி 5, 1922ல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.\n\nஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றது காங்கிரசு உறுப்பினர்களிடையெ கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இச்செயல் பல தேசியவாத இளைஞர்களை ஆயுதப்புரட்சி இயக்கங்களில் சேரத்தூண்டியது. வன்முறையைத் தடுக்க காந்தி பாடுபட்டாலும் காலனிய அரசு அவர் மீது ஆட்சிவிரோத எழுத்துகளை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி ஆறாண்டுகள் சிறையிலடைத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1605"}, {"id": [755, 8], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "முதலாம் உலகப் போரில் இந்தியாவின் உதவிக்கு கைம்மாறாகவும், இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு சில வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் இந்தியத் துறைச் செயலர் எட்வின் மோண்டெகு மற்றும் இந்திய வைசுராய் கெம்சுஃபோர்ட் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளான மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இச்சட்டம் இயற்றப்பட்டது.\n\nஇச்சட்டம், இந்தியாவில் மத்திய அளவிலும் மாகாண அளவிலும் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசுராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.\n\nஇந்திய நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் விரிவுபடுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வேந்திய நாடாளுமன்றம் ஈரங்க அவையாக்கப் பட்டது. புதிய மேலவையாக மாநிலங்களவை உருவாக்கபப்ட்டது. மன்னர் அரசுகளுக்கு (princely states, சமஸ்தானங்கள்) மாநிலங்களவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 1919-29 வரை பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய ஆட்சிமுறை நடைமுறையிலிருக்குமென்றும் அதன்பின்னர் அதன் செயல்பாட்டை ஆராய ஒரு குழு அமைக்கபபடுமென்றும் தீர்மானிக்கபப்ட்டது. இப்புதிய ஆட்சிமுறையின் கீழ் 1920ல் முதல்த் தேர்தல்கள் நடத்தப்பட்டன.\n\nஇச்சட்டம் நீதிக்கட்சி போன்ற கட்சிகளால் வரவேற்கப்பட்டது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; தேர்தல்களிலும் பங்கு கொள்ள மறுத்துவிட்டது.\n\nஇதனையும் காண்க.\n- மாண்டேகு\n- மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_28174"}, {"id": [755, 9], "question": "<Query> என்பது 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.", "document": "இதனடிப்படையில் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. \n\nசீர்திருத்தங்கள்.\nபிரித்தானிய இந்திய அரசின் தலைமைச் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகு, இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட அரசியல் சுயாட்சி வழங்குவதற்கு வைஸ்ராய் செம்ஸ்போர்டு பிரபு மற்றும் விடுதலை இயக்கத் தலைவர்களுடன் கலந்து பேசினார். \n\nபின்னர் புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹேலி-ஹட்சின்சன், வில்லியம் டியூக் மற்றும் சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எனும் பெயரில் அறிக்கை 1917ம் ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்பட்டது. \n\nமாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கை, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்தியர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்கும் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி 1921ல் சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் இந்திய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. \n\nபின்னர் 1932ல் மத்தியப் பிரதேசம், பிகார், ஒரிசா மற்றும் அசாம் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் இந்திய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் அமைக்கப்பட்டது. \n\nமேலும் பிரித்தானிய இந்தியாவின் மத்திய அரசு மற்றும் இந்திய மாகாண அரசுகளின் அதிகாரங்கள்,கடமைகள், பொறுப்புகள் வரையறுக்க்கப்பட்டது.\nஇதன் படி, பிரித்தானிய இந்தியாவின் மைய அரசிற்கு இராணுவம், வெளியுறவுத் துறை, தொலைதொடர்புத் துறை, அஞ்சல் துறை, வெளிநாட்டு வாணிகம், இரயில்வே முதலிய முக்கியத் துறைகளும்; இந்திய மாகாண அரசுகளுக்கு மருத்துவம், சுகாதாரம், கல்வி, பொதுத்துறை, நீர்பாசானம், காவல் துறை, சிறைத்துறை, நீதித்துறை, உள்ளாட்சித் துறை முதலிய துறைகள் ஒதுக்கப்பட்டது. மாகாண அரசுக்கு ஒதுக்கப்படாத துறைகளை மைய அரசே கவணிக்கும். \n\nமாகாண அரசுகள் எடுக்கும் தீர்மானங்களுக்கு மாகாண ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும். இல்லை எனில் மாகாண அரசுகள் எடுக்கும் முடிவுகள் நடைமுறைக்கு வராது.\n\n1920ல் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள உள்ளூர் இந்திய மக்களின் பிரதிநிதிகள் நிர்வகிக்கும் நகராட்சி, மாநகராட்சி மன்றங்கள் அமைக்க மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு அறிக்கையாக தயாரித்தது பிரித்தானிய அரசுக்கு பரிந்துரைத்து. 1921ல் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்துக் குழுக்கள் அமைக்கப்பட்டது.\n\nமாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவின் இதர சீர்திருத்தங்கள்.\n1. பிரித்தானிய இந்திய அரசின் நிர்வாகத்தை இந்தியச் செயளர் நடத்த வேண்டும்.\n2. இந்திய நாடாளுமன்றம் மேலவை மற்றும் கீழளவை என இரண்டு அவைகள் கொண்டிருக்க வேண்டும்.\n3. இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகும்.\n4. இந்தியத் தலைமை ஆளுநருக்கு மாகாண சட்டமன்றங்களை கலைக்கும் அதிகாரம் மற்றும் மாகாணங்களில் அவரசர நிலை பிரகடனம் செய்யும் அதிகாரம்.\n5. இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் எட்டு உறுப்பினர்களில் மூவர் இந்தியர்களாக இருக்க வேண்டும்.\n6. மாகாண சட்டமன்றங்கள் மேலளவை மற்றும் கீழளவை என இரண்டு அவைகள் கொண்டதாக இருக்க வேண்டும்.\n\nஇந்தியாவில் எதிர்ப்பு.\nமாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் இந்தியாவில் பிரித்தானிய அரசிற்கெதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. மகாத்மா காந்தி பிரித்தானிய அரசிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் எனும் போராட்டத்தை துவக்கினார். பிரித்தானிய அரசின் எதிர்ப்பாளர்களை அடக்க ரௌலட் சட்டத்தின் படி, விசாரணை இன்றி சிறையில் அடைத்தனர். \n\nரௌலட் சட்டத்திற்கு எதிராக, ஏப்ரல், 1919ல் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன்வாலா பாக் தோட்டத்தில் கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களின் மீது முன்னறிவிப்பு ஏதும் இன்றி பிரித்தானியா இராணுவத்தினர் சுட்டதில் 376 பேர் படுகொலை செய்யப்பட்டனர். \nஜாலியன்வாலா பாக் படுகொலை காரணான ரெசினால்டு டையர் மீது ஹண்டர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. \n\nஜாலியன்வாலா பாக் படுகொலையால், இந்தியா முழுவதும் பிரித்தானிய அரசிற்கெதிரான போரட்டங்கள் வலுப்பெற்றது. 1920ல் இந்திய தேசிய காங்கிரசு கூட்டத்தில் முழுமையான சுயாட்சி கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. \nசீராய்வு.\nசைமன் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்ய சைமன் குழு அமைக்கப்பட்டது. இந்தியர்களின் முழு சுயாட்சி கோரிக்கைக் குறித்து பரிசீலனை செய்ய லண்டனில் 1930, 1931, 1932 ஆகிய மூன்று வட்டமேசை மாநாடுகள் நடைபெற்றது. மகாத்மா காந்தி 1931ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார். \n\nவட்ட மேஜை மாநாட்டின் முடிவுகளின் படி, இந்திய அரசுச் சட்டம், 1935 நிறைவேற்றப்பட்டது. இதன் படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. \n\nவெளி இணைப்புகள்.\n- Montagu Millennium entry on Montagu-Chelmsford Report\n- One Scholar’s Bibliography\n- Puja Mondal, Montagu-Chelmsford Reforms and the Government of India Act, 1919.\n- Self study history: Montagu-Chelmsford Reforms\n- Paul Johnson (1991). \"A History of the Modern World: from 1917 to the 1990s.\" Weidenfeld and Nicolson London.\n- \"Merriam-Webster's Biographical Dictionary\" entry on Edwin Montagu (1995). Merriam-Webster\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_110821"}]
[{"id": [757, 0], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "உண்மை வடக்குத் திசை விண்ணில், வட விண்முனையால் குறிக்கப்படும். பெரும்பாலான நடைமுறை நோக்கங்களுக்கு துருவ விண்மீனை நோக்கிய திசையே இத் திசையாகும். எனினும், புவியின் அச்சுத் திசைமாற்றம் காரணமாக உண்மை வடக்கு ஒரு வில்வடிவத்தில் சுழல்கிறது. இந்த ஒழுக்கு முழுமை அடைய ஏறத்தாழ 25,000 ஆண்டுகள் செல்லும். 2102 ஆம் ஆண்டில், துருவ விண்மீன், விண் வடமுனைக்கு மிகக் குறுகிய தூரத்தில் வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. \n\nஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவையகத்தாலும், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறையாலும் வெளியிடப்படும் நிலப்படங்களில், உண்மை வடக்கு ஐந்துமுனை விண்மீன் வடிவத்தில் முடிவடையும் கோடொன்றினால் குறிக்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியப் படைத்துறை அளவையகம் வெளியிடும் நிலப்படங்களில் மூன்று வகை வடக்கையும் வேறுபடுத்திக் காட்டும் சிறிய வரைபடம் ஒன்று ஓரிடத்தில் காணப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18245"}, {"id": [757, 1], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "இயக்கம்.\nசுழிதிசைகாட்டி உண்மையில் ஒரு சுழல் காட்டியே. இது கட்டாத்தாங்கி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சில்லொன்றைக் கொண்டது. கட்டாத்தாங்கியில் பொருத்தப்பட்டிருப்பதால், சில்லின் அச்சு எந்தத் திசையிலும் திரும்புவதற்கு முடியும். இதன் அச்சு விண்துருவம் அல்லாத இன்னொரு திசையை நோக்கி இருக்கும்படி வேகமாகச் சுலழச்செய்யும்போது கோண உந்தக் காப்பு விதிக்கு அமைய அச்சின் திசை மாறாமல் இருக்கும். ஆனால் புவி சுழல்வதனால், புவியில் நிலையாக நின்று பார்க்கும் ஒருவருக்கு சுழிதிசைகாட்டியின் அச்சு 24 மணிகளுக்கு ஒருமுறை சுழல்வதுபோலக் காட்சி தரும். இவ்வாறு சுழலும் சுழிதிசைகாட்டி வழிகாட்டுவதற்குப் பயன்படாது. எனவே, இதன் அச்சு வடக்கைக் காட்டாமல் இருக்கும்போது அதன்மீது ஒரு முறுக்கு விசையைக் கொடுக்கக்கூடிய ஒரு பொறிமுறை தேவைப்படுகிறது. \n\nஒரு முறையில் உராய்வு விசை பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில், சுழிதிசைகாட்டியில் இருக்கும் சுழல் காட்டி வேண்டியபடி அதன் திசையை மாற்றிக்கொள்ள முடியாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18238"}, {"id": [757, 2], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "நிலப்படம் குறித்தல்.\nவழக்கமாக, எப்போதும் நிலப்படங்களை வரையும்போது அதன் மேற்பகுதியானது வடக்குத் திசையாக இருக்கும்படி வரைவதே வழக்கம். குறிப்பாக வடக்குத் திசையானது, மேற்கத்தைய கலாச்சாரத்தின் படி அடிப்படை அல்லது நியம திசையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்குத் திசையானது (வெளிப்படையாக அல்லது மறைமுகமாக) மற்றைய அனைத்துத் திசைகளையும் வரையறுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.\n\nகாந்த வடக்கு.\nசரியாகச் செயற்படும் காந்தத் திசையறி கருவி காட்டும் வடக்குத் திசையே காந்த வடக்கு ஆகும். காந்த வடக்கு உண்மை வடக்கில் இருந்து சற்று விலகியுள்ளது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு காந்த விலக்கம் எனப்படுகிறது. பெரும்பாலான நடைமுறைத் தேவைகளுக்கு இந்த வேறுபாடு கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், துல்லியமான திசை தேவைப்படும் இடங்களில் இந்த வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_1267"}, {"id": [757, 3], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "பாடநெறி, பாதை, பாதை மற்றும் தலைப்பு.\nதரையில் தொடர்ச்சியான நிலைகளை இணைக்கும் கோடு நிலப்பரப்பு என குறிப்பிடப்படுகிறது. பொருளைத் திசை திருப்ப வழிநடத்துவது வழி எனப்படுகிறது. கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான வழி, அடுத்த வழிப்பாதைக்கு முந்தைய வழித்தடத்தை இணைக்கும் பெரிய வட்டம் வரிசையால் குறிக்கப்படுகிறது. பாதையில் முடிந்தவரை பாதையை முடித்துக்கொள்வதே ஒரு நேவிகேட்டர் பொறுப்பு. பாதை திசை பாதை வழிகாட்டி என்று அழைக்கப்படுகிறது. \"பாடநெறி\" விதிவிலக்காகவும், தவறாகவும் தவறாகவும், வழிகாட்டல் வழிகாட்டி போன்ற வழியைக் குறிக்கலாம், இதில் எந்த ஒரு கோணமும் ஒரு கோடு அல்ல. தற்போதைய நிலையில் இருந்து அடுத்த இடத்திற்கு செல்லும் பெரிய வட்டத்தின் திசையை நோக்கி திசை திருப்ப, அல்லது அந்த வழிப்பாதைக்கு தாங்குவதற்கான பாதை என்று அழைக்கப்படுகிறது. டிராக்கிங் கோணம் என்பது நிச்சயமாக கோர்வையிடும் மற்றும் நிச்சயமாக கோணத்தில் உள்ளது. தலைப்பு திசை என்பது \"பொருளின் மூக்கு\" சுட்டிக்காட்டும், அதன் நோக்குநிலை.\nதிசைகள் (திசை திருப்ப, நிச்சயமாக, தலைப்பு மற்றும் பாதை கோடு) பொதுவாக வடக்கில் இருந்து உண்மை அல்லது காந்தம், 0 ° இருந்து 359 ° வரை டிகிரி, திசைகாட்டி மாநாடு (0 ° வடக்கில், 90 ° கிழக்கில், முதலியன ). விமானத்தில், வடக்கில் பொதுவாக 0 ° க்கு பதிலாக 360 ° என வெளிப்படுத்தப்படுகிறது. நிலம் அடிப்படையிலான வாகனங்கள் (கார்கள் போன்றவை), தலைப்பு மற்றும் நிச்சயமாக பொதுவாக ஒரே மாதிரியானவையாகும், ஆனால் விமானம் காற்றின் நடவடிக்கைக்கு, மற்றும் கப்பல்களுக்கு காற்று மற்றும் நடப்பு நடவடிக்கைகள் இரண்டுமே குறிப்பிடத்தக்க வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடும்.\n\nஉண்மை மற்றும் காந்த திசையில் இடையிலான உறவு.\n- தலைப்பகுதி (2) என்பது திசையின் நடுவில் சுட்டிக்காட்டும் திசைக்கும் ஒரு குறிப்பு திசையை (எ.கா. உண்மை வடக்கில் 1) (மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள கப்பலின் தலைப்பு 060 ° ஆகும்) இடையேயான கோணம் ஆகும்.\n- ஒரு காந்த திசைகாட்டி இருந்து எந்த வாசிப்பு இரண்டு பகுதியாக திசைகாட்டி பிழை கொண்டிருக்கும் இது திசைகாட்டி வட (4), குறிக்கிறது:\nதிசைகாட்டி தலைப்பு (7) முதலில் விலகலுக்காக (\"அருகில்\" பிழை) திருத்த வேண்டும், இது காந்த தலைப்பு (8) அளிக்கிறது. மாறுபாட்டிற்கு இதை சரிசெய்தல் உண்மையான தலைப்பு (2).\n\nவிமானத்தின் தலைப்பு.\nஒரு விமானத்தின் தலைப்பகுதி விமானத்தின் மூக்கு சுட்டிக்காட்டும் திசை ஆகும்.\n\nஇது காந்த திசைகாட்டி அல்லது தலைப்பு அடையாளப்படுத்தியைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிடப்படுகிறது, பெரும்பாலான விமானம் தரநிலையில் இருக்கும் இரு கருவிகளும். நிலையான கருவிகளைப் பயன்படுத்தி, அது உள்ளூர் காந்த வட திசையைப் பற்றியதாகும். மெய்நிகர் கோடுகள் (வடக்கு-தெற்கு கோடுகள்) தொடர்பாக உண்மைத் தலைப்பு உள்ளது. அலகுகள் வடக்கில் இருந்து ஒரு திசையில் திசையில் டிகிரிகளாக இருக்கின்றன. வடக்கு 0 °, கிழக்கு 90 °, தெற்கு 180 ° மற்றும் மேற்கு 270 °.\n\nகாற்று சக்திகளின் காரணமாக, விமானத்தின் இயக்கத்தின் திசையோ, அல்லது பாதையோ, தலைப்பினைப் போல அல்ல. விமானத்தின் மூக்கு காரணமாக மேற்கூறப்பட்ட மேற்கோள் காட்டப்படலாம், ஆனால் ஒரு வலுவான வடகால் காற்று மேற்கின் தெற்குப் பாதையை மாற்றியமைக்கும். தலைப்பு மற்றும் பாதையில் இடையேயான கோணம் சதுர கோணமாக அறியப்படுகிறது. நாகரிக கோணம் என்பது ஒரு தேவையான விமானத்தை காற்றுக்குள் மாற்ற வேண்டும் என்ற திருத்தம் அளவு ஆகும். இது திசை கோணத்திற்கும், சிறிய கோணங்களுக்கான தோராயமாக சமமாகவும் இருக்கும்.\n\nவானூர்திக்கு தலைமையிடமாக விமானிக்குச் செல்லும் விமானங்களில் ஒரு விமானம் இருக்க முடியும். தன்னியக்க விமானம் விமானத் தலைப்பையோ அல்லது அதன் வழியையோ பராமரிக்க திட்டமிடப்பட்டிருக்கலாம் (சரியான முறையில் அமைக்கப்பட்டு, சரியான வழிகாட்டு தரவு உள்ளீடுகள்).\n\n தலைப்பு மற்றும் இடையே உறவு.\nஅதன் நடுத்தர (1 வானூர்தி, ஒரு பாத்திரத்திற்கான தண்ணீர்), (2) சறுக்கல் வேகம் (வேக ஓர்த்தோகனல் (கப்பல்கள், குறிப்பாக படகோட்டிக்கு அருகே படகோட்டிகளுக்காக), மற்றும் (3) காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை (ஒரே விமானம்) அல்லது தற்போதைய வேகம் மற்றும் தற்போதைய திசையில் (கப்பல்களுக்கு மட்டும்). ஒரு தலைவலி அல்லது tailwind ஏற்பட்டால், ஒரு விமானத்தில் தலைப்பு மற்றும் நிச்சயமாக அதே உள்ளன. கடலில் ஒரு கப்பலுக்கு, தற்போதைய நிலைக்கு இணையாக இயங்குகிறார்களானால், தலைப்பு என்பது தலைப்புக்கு சமமானதாகும்.\n\nஒரு விமானத்தில், தலைப்பு மற்றும் நிச்சயமாக இடையே உள்ள வித்தியாசத்தை சரி செய்ய, ஒரு கப்பல் காற்று முக்கோணத்தை பயன்படுத்துகிறது. வழிசெலுத்தல் ஆரம்ப நாட்களில், காற்று வேகம் அனுசரிக்கப்பட்டது, மற்றும் விமானம் காற்று செல்வாக்கிற்காக சரி செய்யப்பட்டது. சமகால navigational எய்ட்ஸ் விலகி நிச்சயமாக தீர்மானிக்கும் பிரச்சினை எளிமைப்படுத்தி.\n\nமேலும் காண்க.\n- ஏரோனிக்ஸ்ஸிலும் சுருக்கெழுத்துக்களிலும்\n- சுருக்கங்கள் தாங்குதல் (வழிசெலுத்தல்)\n- பிரெட்டன் சதித்திட்டம்\n- E6B\n- மைதானம்\n- ஊடுருவல்\n- ரம்புக் கோடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_114993"}, {"id": [757, 4], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "திசைகாட்டி \n\nதிசைக்காட்டியின் வகைகள் \n1) நிலத்திசைக்காட்டி \n2) கடல் திசைக்காட்டி\n3) வானூர்தி திசைக்காட்டி \n\nநிலத்திசைக்காட்டி\n\nகடல்திசைக்காட்டி \n\nவானூர்தி திசைக்காட்டி \n\nகாம்பஸ் \n\n1) 11ம் நூற்றாண்டில் இது கடலோட்டிகளுக்குத் திசைக் காட்டப் பயன்படுத்தப்பட்டது. \n2) ஊசியின் முனை தெற்கு நோக்கிக் காட்டும். \n3) 12ம் நூற்றாண்டில் பாலஸ்தீனம் வந்த கார்டினல் காம்பஸ் இந்தியாவிலிருந்து வந்தது என்றார். \n4) சீனர்கள் காம்பஸை மேஜிக் செய்வதற்காக பயன்படுத்தினார்கள். \n5) அரேபியர்கள் கப்பலுக்கு திசைக்காட்டும் கருவியாக பயன்படுத்தினர். \n6) காம்பஸ் முனைகளில் காந்தம் இருப்பதால் வடக்கு தெற்காக திசை காட்டுகிறது. இதற்கு காரணம் பூமியின் ஒரு காந்தம் போல இருப்பதால்தான், \n\n7) காந்த துருவங்கள் ஒன்றையொன்று கவர்ந்து இழுக்கும் தன்மை உடையது. ஆகையால் காந்த ஊசியின் வடதென் முநைகள் பூமியின் தெற்கு வடக்கு காந்த துருவங்களை நோக்கி திரும்பி விடுகிறது. காந்த ஊசிகள் வடக்கு தெற்கு திசைகளைக் காட்டி வருவதால் மற்ற இரு திசைகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது, \n\nமேற்கோள் நூல்கள் \nவிஞ்ஞானத் தேடல்கள் \nஅறிவியல் களஞ்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_117326"}, {"id": [757, 5], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "குறியீடுக்கள்.\nமேற்கோள் குறி பொதுவாக திசைகாட்டி திசைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது, எனவே 0 ° (அல்லது 360 °) உண்மையான வட நோக்கி ஒரு திசையை குறிக்கிறது, 90 ° உண்மை திசையில் திசை காட்டும், 180 ° உண்மை தெற்கு மற்றும் 270 ° உண்மை மேற்கு ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111689"}, {"id": [757, 6], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "காந்த வட்டையின் முதன்மையான உறுப்புகள்.\n (1) காந்த ஊசி \n\nகாந்த வட்டை பட்டகக் காந்த வட்டை என்றும் அளவையாளா் காந்த வட்டை என்றும் இருவகைகளில் பயன்பட்டு வருகிறது.\n\nமேற்கோள்:-.\nசேதுராக்காயி ச. (2005), \n\n", "document_id": "ta_ta_117740"}, {"id": [757, 7], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "நிலைக்காந்தம் \"(permanent magnet)\" என்பது காந்தமுற்று நிலயான காந்தப் புலத்தை தரவல்ல பொருளால் செய்ததாகும். அன்றாட வாழ்க்கை எடுத்துகாட்டாக, உறைபதனக் காந்த்த்தைக் கூறலாம். இது உறைபதனியின் கதவில் குறிப்புகளைப் பிடித்துவைக்க உதவுகிறது. சிலவகைப் பொருள்களுக்குக் காந்தமேற்றினால் அவை காந்தங்களை ஈர்க்கும். இத்தகைய பொருள்கள் இரும்பியல் காந்தப் பொருள்கல் அல்லது இரும்பயல் காந்தப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. இவற்றில் இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகியனவும் அருமண் தனிமங்களின் பொன்மக் கலவைகளும் காந்தக்கல் போன்ற சில இயற்கை கனிமப் பொருள்களும் அடங்கும். காந்தப் பொருள்களாக வழக்கில் கருதப்பட்ம் அளவுக்கு இரும்பியல் பொருள்களும் இரும்பயல் பொருள்களும் மட்டுமே காந்தங்களோடு வலிவோடு ஈர்த்தாலும் காந்தப் புலத்தால் மெலிவாக ஈர்க்கப்படும் பல பிற பொருள்களும் காந்த ஈர்ப்பு வகைமைகளும் இயற்கையில் நிலவுகின்றன.\n\nஇரும்பியல் காந்தங்களை மென்வகையாகவும் வன்வகையாகவும் இரண்டாகப் பிரிக்கலாம். மென்வகையைக் காந்தமேற்றினால் காந்தமாகும். ஆனால் அதில் காந்த இயல்பு நிலைத்திருக்காது. பதனாற்றிய இரும்பு இவ்வகைக்கு எடுத்துகாட்டாகும். வன்வகையைக் காந்தமேற்றினால் அதை காந்த இயல்பு நிலைத்திருக்கும். நிலைக்காந்தங்கள் வன்காந்தப் பொருள்களால் செய்யப்படுகின்றன. இதற்கு அல்நிக்கோவும், பெர்ரைட் எனும் இரும்பகிகளும் பயன்படுகின்றன. நிலைக்காந்தங்களைச் செய்யும்போது வலிய காந்தப்புலங்களுக்கு ஆட்படுத்தி, அவற்றின் அகப் படிகக் கட்டமைப்பு திசையொருங்க வைக்கப்படுகிறது. எனவே இவற்றைக் காந்தமிறக்கம் செய்தல் அரிதாகும். நிறைவுற்ற காந்த்த்தைக் காந்தமிறக்கம் செய்ய போதுமான அளவு காந்தப் புலம் தேவைப்படுகிறது. இந்த வாயில் காந்தப் புல அளவு, அந்தப் பொருளின் முரண்மை (Coercivity) அல்லது முரண்திறம் எனப்படுகிறது. வன்காந்தங்கள் உயர்முரண்மை கொண்டவை. மென்காந்தங்கள் தாழ்முரண்மை கொண்டுள்ளன.\n\nமின்காந்தம் கம்பிச் சுருளால் செய்யப்படுகிறது. இதில் மின்னோட்டம் பாயும்போது காந்தம் போலச் செயல்படுகிறது. மின்னோட்டம் நின்றுவிட்டால் காந்த இயல்பை இழந்துவிடுகிறது. வழக்கமாக இந்தக் கம்பிச் சுருள் எஃகைப் போன்ற மென்வகை இரும்பியல்காந்த அகட்டிம் மீதுசுற்றப்படுகிறது. இந்த எஃகு சுருள் விளைவிக்கும் காந்தப் புலத்தை மிகவும் செறிவாக்குகிறது\n\nகாந்தத்தின் ஒட்டுமொத்த வலிமை அதன் காந்த்த் திருப்புமையால் அளக்கப்படுகிறது அல்லது அது உருவாக்கும் காந்தப் பெருக்கால் (பாயத்தால்) அளக்கப்படுகிறது. காந்த்த்தின் கல வலிமை அதன் காந்தமாக்கத்தால் அளக்கப்படுகிறது.\n\nசொல் விளக்கம்.\nகாந்தம் என்றால் தமிழில் இழுத்தல் என்று பொருள். இயற்கையில் கிடைக்கும் சில கற்கள் இரும்பை ஈர்ப்பதை, இழுப்பதை மாந்தர்கள் நெடுங்காலமாக அறிந்திருந்தனர். இரும்பை ஈர்க்கும் கல்லை காந்தக்கல் என்று அழைத்தனர். சீனர்கள் இவ்வகைக் கற்களைக் கொண்டு திசையறியும் கருவியை கி.மு.200-கி.பி.200 ஆண்டுகளில் செய்திருந்தனர். இயற்கையாகச் சில பொருள்கள் காந்தத் தன்மை வாய்ந்தவை. அவற்றுள் Magnetite (FeO) உலகில் இயற்கையாகக் காணப்படும் அதி கூடிய காந்தத் தன்மை கொண்ட பொருள் ஆகும்.\n\nகுறிப்பு.\n1. காந்துதல் என்றால் வலித்தல் என்றும் பொருள். வலித்தல் = இழுத்தல். சூரியகாந்தி என்னும் பூ சூரியனின் ஒளியால் ஈர்க்கப்பட்டுக் கதிரவன் போகும் திசையில் திரும்பும் பூ.\n\nகண்டுபிடிப்பும் வளர்ச்சியும்.\nபண்டைய மக்கள் இரும்புத் தாதுத் துண்டுகளைக் காந்தக்கல் இயற்கையாக ஈர்ப்பதில் இருந்து கந்த இயல்பு பற்றி அறிந்திருந்தனர். இலத்தின மேக்நெட்டம் ( \"magnetum\"-காந்தக்கல் ) எனும் சொல்லில் இருந்து இடைக்கால ஆங்கிலம் மேக்நெட் எனும் சொல்லை உருவாக்கி கொண்டது. இந்த இலத்தீனச் சொல் கிரேக்கச் சொல்லாகிய (\"magnētis [lithos]\") எனும் சொல்லில் இருந்து பெறப்பட்ட்தாகும். இதன் பொருள் \" பண்டிய கிரேக்கப் பகுதியாகியமகனீசியா நாட்டுக் கல்\" என்பதாகும். மகனீசியாவில் காந்தக்கற்கள் பரவலாகக் கிடைத்துள்ளன. தொங்கும் காந்தக்கற்கள் காந்தவட்டின் ஊசியை திருப்பவலானவாக அமைந்தன. 2500 ஆண்டுகளுக்கு முன்பே காந்தமும் அதன் இயல்பும் பற்றிய விவரிப்புகள் கிரேக்கம், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்துள்ளன. பிளினி, முதுவல் தன் கலைக்களஞ்சியமான \"Naturalis Historia\" எனும் நூலில் காந்தக்கற்களின் இயல்புகள் பற்றியும் அவை இரும்பை ஈர்ப்பது பற்றியும் எழுதியுள்ளார்.\n\nசீனாவிலும் ஐரோப்பாவிலும் அரேபியத் தீவகத்திலும் பிற இடங்களிலும் 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளில் காந்தவட்டுகள் கடற்பயணத்தில் திசைகாட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.\n\nஇயற்பியல்.\nகாந்தப் புலம்.\nகாந்தப் பெருக்கு அடர்த்தி (அல்லது B காந்தப் புலம் அல்லது வெறுமனே காந்தப் புலம் B குறியீட்டால் சுட்டப்படுகிறது) என்பது நெறியப் புலம் ஆகும்]. குறிப்பிடா வெளியின் ஒரு புள்ளியில் அமையும் B காந்தப் புல நெறியம் பின்வரும் இரண்டு இயல்புகளை பொறுத்துள்ளது:\n\n1. காந்தவட்டின் ஊசி காட்டும் திசைவைப்பில் அமையும் அதன் \"திசை\" .\n2. காந்த ஊசியை அத்திசையில் வைக்கும் திறத்துக்கு நேர்விகிதத்தில் உள்ள அதன் \"வலிமை\" அல்லது \"பருமை\".\n\nசெப SI அலகுகளில், B காந்தப் புலத்தின் வலிமை தெசுலாக்களில் குறிப்பிடப்படுகிறது.\n\nகாந்தத் திருப்புமை.\nகாந்தம் ஒன்றின் காந்த்த் திருப்புமை (அல்லது காந்த இருமுனைத் திருப்புமை (இது வழக்கமாக μ குறியீட்டால் குறிக்கப்படும்) வடியல் நெறியம் ஆகும். இது காந்தத்தின் ஒட்டுமொத்த இயல்புகளைப் பான்மைப்படுத்துகிறதுசட்டக்காந்த காந்த்த் திருப்புமையின் திசை தெற்கு முனையில் இருந்து வடக்கு முனையை நோக்கி அமைகிறது. இதன் பருமை காந்த முனைகளின் வலிமையையும் அவற்றுக்கு இடையில் உள்ள தொலைவையும் சார்ந்துள்லது. செப( SI) அலகுகளில், காந்தத் திருப்புமை A•m (amperes times meters squared) எனும் கோவையால் குறிக்கப்படுகிறது.\n\nகாந்தம் காந்தப் புலத்தை உருவாக்குவதோடு பிற காந்தப் புலங்களுக்கும் எதிர்வினை புரியும். ஒரு புள்ளியில் அமையும் காந்தப் புலத்தின் வலிமை காந்தத்தின் காந்த்த் திருப்புமையின் பருமைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். மேலும் ஒரு காந்த்த்தை வேறொரு காந்தத்தால் ஏற்படும் வெளிக் காந்தப் புலத்தில் வைக்கும்போது, அது திருக்கத்துக்கு ஆட்பட்டுத் தன் காந்தத் திருப்புமையை அக்காந்தப் புலத் திசைக்கு இணையாக வைக்க முயலும். இந்தத் திருக்க அளவு வெளிப் புல வலிமைக்கும் கந்த்த் திருப்புமைக்கும் நேர்விகித்த்தில் அமையும். காந்தம் ஒரு விசைக்கு ஆட்பட்டு ஏதாவது ஒரு திசையில் நகரும். இந்தவிசை காந்தத்தின் திசைவைப்பையும் வாயிலின் திசையையும் சார்ந்திருக்கும். காந்தப் புலம் வெளிமுழுதும் சீராக இருந்தால், அது திருக்கத்துடன் நிகர விசை ஒன்றுக்கும் ஆட்படும்.\n\"A\" பரப்பளவு கொண்ட வட்ட வடிவக் கம்பிச் சுருளில் \"I\" மின்னோட்டம் பாய்ந்தால், அந்த மின்காந்தத்தின் காந்தத் திருப்புமையின் பருமை \"IA\" மதிப்புக்குச் சமம் ஆகும்.\n\nகாந்தமாக்கம்.\nகாந்தப் பொருள் ஒன்றின் காந்தமாக்கம் என்பது ஒற்றை அலகு பருமனில் அமையும் காந்தத் திருப்புமை ஆகும். இது வழக்கமாக, M எனும் குறியீட்டால் குறிக்கப்படும். இதன் அலகு A/m ஆகும். இது காந்தத் திருப்புமையைப் போல வெறும் நெறியம் அல்ல, மாறாக ஒரு நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும் நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும். எடுத்துகாட்டாக, ஒரு நல்ல சட்டக் காந்தம் 0.1 A•m காந்தத் திருப்புமையையும்a volume of 1 cm, அல்லது 1×10 m பருமனையும் உருவாக்க வல்லதாகும், எனவே, அதன் நிரல் (சராசரி) காந்தமாக்கப் பருமை 100,000 A/m ஆகும். இரும்பு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மில்லியன் ஆம்பியர்கள் அளவுக்கு காந்தமாக்கத்தைத் தரவல்லதாகும். ஆதலால் தான் இரும்புக் காந்தங்கள் செறிந்த காந்தப் புலங்களை உருவாக்குகின்றன.\n\nகாந்தப் படிமங்கள்.\nஇருவேறு காந்தப் படிமங்கள் நிலவுகின்றன. இவை காந்த முனைகளாலும் அணு மின்னோட்டங்களாலும் குறிப்பிடப்படுகின்றன.\n\nநாம் மிக ஏந்தாக, காந்தத்தை வடமுனையாலும் தென்முனையாலும் குறிப்பிட்டாலும் இருமுனைகளிலும் வட, தென் துகள்கள் என ஏதும் அமைவதில்லை. எனவே முனைக் கருத்துப் படிமத்தை அப்படியே நிலவுவதாக எடுத்துக் கோள்ள முடியாது. இது காந்த முனைகளைச் சுட்டும் ஒரு குறிப்பீட்டு முறையே தவிர, காந்தத்தில் அப்படி தெளிவானவட, தென் முனைகள் ஏதும் இல்லை. ஒரு சட்டக் காந்த்த்தை இரண்டாக உடைத்தால் வடமுனையையும் தென்முனையையும் தனிதனியாகப் பிரிக்க முடியாது. மாராக இதன் விளைவாக இரண்டு தனி சட்டக் காந்தங்கல் தான் கிடைக்கும். இரண்டிலுமே வட, தென் முனைகள் அமையும். என்றாலும், தொழில்முறைக் காந்தவியலாளர்கள் நிலைக்காந்தங்களைக் குறிப்பிட காந்தமுனை அணுகுமுறையையே பயன்படுத்துகின்றனர்.\n\nமின்னோட்டப் பாய்வுகளின் திசையை வலது கை விதி கூறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2242"}, {"id": [757, 8], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "காந்த B-புலம் ஒன்றில் காந்தத் திருப்புத்திறனின் நிலையாற்றல் பின்வருமாறு தரப்படும்: \n\n\n\n\n", "document_id": "ta_ta_53078"}, {"id": [757, 9], "question": "<Query> (படம்) உண்மை வடக்கைக் காட்டும் அதேவேளை காந்தத் திசைகாட்டி மூலம் காந்த வடக்குத் திசையே அறியமுடியும்.", "document": "காந்த நிலை, ஒரு பொருளில் உண்டாகும் வெப்பநிலை, பிற காந்தப்புலங்கள், அல்லது அழுத்தம் ஆகியவற்றை பொருத்து மாறுபடும். அதாவது ஒரேப் பொருள் வெவ்வேறு வெப்பநிலையில், வெவ்வேறு காந்த நிலையாக இருக்கும்.\n\nகாந்த பொருள் வகைகள்.\nகாந்தமாக்கும் புலத்தினுள் பொருள்களின் பண்புகளைப் பொருத்து அவற்றை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\n1. டயா காந்தப் பொருள்கள்\n2. பாரா காந்தப் பொருள்கள்\n3. ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்\n\nடயா காந்தப் பொருள்கள்.\nநிகர காந்தத் திருப்புத்திறன் சுழி மதிப்பைப் பெற்ற அணுக்களைக் கொண்ட பொருள்கள் டயா காந்தப் பொருள்கள் எனப்படும்.செப்பு, பாதரசம், நீர் முதலியவை டயா காந்தப் பொருள்கள்.\n\nபாரா காந்தப் பொருள்கள்.\nஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் சுழியற்ற நிகர காந்தத் திருப்புத் திறனைக் கொண்டிருந்தால் அவை பாரா காந்தப்பொருள்கள் எனப்படும். அலுமினியம், பிளாட்டினம், குரோமியம் முதலியவை பாரா காந்தப் பொருள்கள்.\n\nஃபெர்ரோ காந்தப் பொருள்கள்.\nஃபெர்ரோ காந்தப் பொருள்களில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஒரு வலிமையான நிகர காந்தத் திருப்புத் திறனை இயல்பாகவே பெற்றுள்ளன.இப்பொருள்கள் மிகுதியான பாரா காந்தப் பண்புகளைக் காட்டுகின்றன. இரும்பு, நிக்கல் முதலியவை ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்.\n\nகாந்த பண்புகள்.\nநிலையான காந்தங்கள் அல்லது மின்காந்தங்கள் அல்லது மின்மாற்றியின உள்ளகம் போன்றவற்றிற்குத் தகுந்த தேவையான பொருள்கள், அவைகளின் காந்தப் பண்புகளைப் பொருத்தே அமைகின்றன. எனவே பொருள்களின் காந்தப் பண்புகளைப் பற்றிய அறிவு முக்கியத்துவம் பெறுகிறது. காந்தப் பண்புகளைப் பொருத்து பொருள்களை வகைப்படுத்துவதற்கு முன்பாக கீழ்க்காண்பவை வரையறுக்கப்படுகின்றன.\n\nகாந்த புலச் செறிவு.\nஒரு பொருளை காந்தமாக்கப் பயன்படும் காந்தப்புலம், காந்தமாக்கும்புலம் அல்லது காந்தப்புலச் செறிவு எனப்படும். இது H என்று குறிக்கபடுகின்றது.\n\nகாந்த உட்புகுதிறன்.\nகாந்த உட்புகுதிறன் என்பது, ஒரு பொருள் அதனுள்ளே காந்தவிசைக் கோடுகளை அனுமதிக்கும் திறனைக் குறிக்கும். ஒரு பொருளின் ஒப்புமை உட்புகுதிறன் μ என்பது ஒரே காந்தமாக்கும் புலத்தினால் உருவாக்கப்படும் பொருளின் ஓரலகுப் பரப்பிற்கான காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கைக்கும் (B) வெற்றிடத்தில் ஓரலகு பரப்பிற்கான காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கைக்கும்(B) உள்ள தகவு ஆகும்.\n\nஃ ஒப்புமை உட்புகுதிறன் formula_1 \nஒரு ஊடகத்தின் காந்த உட்புகுதிறன் μ = μμ இதில் μ என்பது வெற்றிடத்தின் உட்புகுதிறன்.\n\nஒரு ஊடகத்தின் காந்த உட்புகுதிறன் எனப்படுவது ஊடகத்தினுள்ளே காந்தத் தூண்டல் Bக்கும், அதே ஊடகத்திலுள்ள காந்தப்புலச்செறிவு Hக்கும் உள்ள விகிதம் ஆகும்.\n\nகாந்த ஏற்புத் திறன்.\nகாந்த ஏற்புத் திறன் என்ற பண்பு ஒரு பொருள் எவ்வளவு எளிதில் மற்றும் எவ்வளவு வலுவுடன் காந்தமாக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு பொருளின் காந்த ஏற்புத் திறன் formula_5 என்பது பொருளில் தூண்டப்பட்ட காந்தமாக்கச் செறிவிற்கும் (I) அது வைக்கப்பட்டுள்ள காந்தமாக்கும் புலத்தின், காந்த புலச்செறிவுக்கும் (H) உள்ள தகவாகும்.\nI மற்றும் H இவை ஒரே பரிமாணங்களைக் கொண்டுள்ளதால் formula_5–க்கு அலகு இல்லை. மேலும் formula_5 பரிமாணமற்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Exploratorium Science Snacks – Snacks about Magnetism\n- Electromagnetism - a chapter from an online textbook\n- Video: The physicist Richard Feynman answers the question, Why do bar magnets attract or repel each other?\n- On the Magnet, 1600 First scientific book on magnetism by the father of electrical engineering. Full English text, full text search.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35588"}]
[{"id": [759, 0], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "பல வகை இசைவடிவங்களின் சிறந்த கூறுகளை உள்ளடக்கிய இசை வடிவமாக ஊரக,நாட்டுப்புற, நடன இசைகளின் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இருப்பினும் பாப் இசையின் கூறுகளாக சிறிய அல்லது மத்திம நீளமுள்ள பாடல்கள், மீள மீள குழுவினர் பாட்டுக்கள், மெல்லிசை அடிப்படை, கவனத்தை ஈர்க்கும் சொற்கள் என்பனவாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- The Consumption of Music and the Expression of Values: A Social Economic Explanation for the Advent of Pop Music, Wilfred Dolfsma, \"American Journal of Economics and Sociology\", October 1999\n\n\n\n\n", "document_id": "ta_ta_44421"}, {"id": [759, 1], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "மேற்கத்திய இசையிலுள்ள இசை வகைகள்:\n- மேற்கத்திய செம்மிசை (Classical music)\n- மத்திய கால இசை (Medieval music)\n- மேற்கு மறுமலர்ச்சி இசை (Renaissance music)\n- பரோக்கு இசை (Baroque music)\n- மேற்கத்திய செம்மிசை காலம் (Classical music era)\n- 20ஆம் நூற்றாண்டின் செம்மிசை (20th century classical music)\n- உரோமாந்திக்கு இசை (Romantic music)\n- நவீன இசை (Contemporary music)\n- பாப் மற்றும் புகழ்பெற்ற இசை (Pop and popular music)\n- அமிலத்திசை (Acid)\n- இராக் இசை (Rock)\n- உலோக இசை (Metal music)\n- செழுமிசை (Folk music)\n- இராப் (Rap)\n- தெக்னோ இசை (Techno)\n- நாட்டிசை (Country music)\n- நியோ செழுமிசை (Neofolk)\n\nமேற்கத்திய இசை கலைஞர்களின் பட்டியல்கள்:\n- மேற்கத்திய செம்மிசை கலைஞர்களின் பட்டியல்\n- மேற்கு மறுமலர்ச்சி இசை கலைஞர்களின் பட்டியல்\n- உரோமாந்திக்கு இசை கலைஞர்களின் பட்டியல்\n\nமேலும் காண்க.\n- கிழக்கத்திய இசை\n- இந்திய இசை\n- கருநாடக இசை\n- சீன இசை\n- அரபு இசை\n- ஏ. ஆர். ரகுமான்\n- இளையராஜா\n- மாத்தேயோ கார்காசி\n- பிளமேன்கோ கிதார் கலைஞர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17211"}, {"id": [759, 2], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "ராக் இசையின் ஒலி பொதுவாக மின் கிட்டார் அல்லது ஒலிப்பண்பியல் கிட்டார்களில் தங்கியுள்ளது. அத்துடன் இது பாஸ் கிட்டார், தோல் கருவிகள், விசைப்பலகை இசைக்கருவிகள் போன்ற கருவிகளினால் வழங்கப்படும் வலுவான தாள ஒலிகளையும் பயன்படுத்துகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15114"}, {"id": [759, 3], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "பிற்கால அமெரிக்காவினதும், மேற்குலகினதும் மக்கள் இசைமீது \"புளூஸ்\" இசையின் தாக்கம் உள்ளது. இது, ஜாஸ், ரிதம் அண்ட் புளூஸ், ராக் அண்ட் ரோல் போன்ற இசை வடிவங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. 1960களிலும், 1970களிலும், புளூஸிசைவடிவத்துடன் பல்வேறு வகையான ராக் அண்ட் ரோல் வடிவங்கள் சேர்ந்து புளூஸ் ராக் (blues rock) எனப்படும் கலப்பிசை வடிவம் ஒன்றும் வளர்ச்சியடைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15328"}, {"id": [759, 4], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "பிரின்சு மினியாப்பொலிசில் பிறந்தார். இளம் அகவையிலேயே இசையில் நாட்டம் கொண்டிருந்தார். 18ஆம் அகவையிலேயே வார்னர் பிரதர்சு நிறுவனத்தில் ஒப்பந்தப் பாடகரானார். 1978இல் \"ஃபார் யூ\" என்ற தனது இசைத்தொகுப்பை வெளியிட்டார். 1979இல் வெளியான இவரது இசைத்தொகுப்பு \"பிரின்சு\" விற்பனையில் \"பிளாட்டினம்\" நிலையை எட்டியது. அடுத்த மூன்று தொகுப்புகளும்—\"டர்ட்டி மைண்டு\" (1980), \"கண்ட்ரோவர்சி\" (1981), மற்றும் \"1999\" (1982)—தொடர்ந்து வெற்றி கண்டன. 1984இல், தனது பின்னணி இசைக்குழுவை \"தி ரெவலூசன்\" என அழைத்தார். \n\n1990களின் துவக்கத்தில், பிரின்சிற்கும் வார்னர் பிரதர்சுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. 1993இல் தமது இசைக்குழுவின் பெயரை உச்சரிக்கவியலா சின்னம் வடிவில், , பெயரிட்டார். 1994க்கும் 1996க்கும் இடையே ஐந்து தொகுப்புக்களை வெளியிட்டார். 2000களில் மீண்டும் \"பிரின்சு\" என்றே குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் 16 இசைத்தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவரது இறுதி தொகுப்பாக \"ஹிட் அன்ரண் பேசு டூ\", திசம்பர் 11, 2015இல் டைடல் ஓடைச்சேவை மூலமாக வெளியானது. ஏப்ரல் 21, 2016இல் 57ஆம் அகவையில் சான்காசன், மின்னசோட்டாவின் பய்சுலே பார்க் பகுதியில் ஒலிப்பதிவு மையமாகவும் விளங்கிய இல்லத்தில் மறைந்தார்; மரணத்திற்கு முந்தைய இருவாரங்களாக அவருக்கு இன்ஃபுளுவென்சா-போன்ற நோயறிகுறிகள் இருந்தன.\n\nவெளி இணைப்புகள்.\n- Prince: chart history at பில்போர்ட் (இதழ்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_86419"}, {"id": [759, 5], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "இவர் ராக் அண்டு ரோல் மற்றும் ரிதம் அண்ட் புளூஸ் வகைப்பாடல்களுக்கிடையே பாலமாக கருதப்படுகிறார். ஆறு கிராமி விருதுகளையும் 17 புளூஸ் மியூசிக் விருதுகளையும் வென்றுள்ளார். ராக் அண்ட் ரோல் பெருமைமிக்கவர் முற்றத்தில் 1993ஆம் ஆண்டிலும் புளூஸ் பெருமைமிக்கவர் முற்றத்தில் 2001இலும் கிராமி பெருமைமிக்கவர் முற்றத்தில் 1999 மற்றும் 2008இலும் இடம் பெற்றார். \"ரோலிங் இசுடோன்சு\" இவரை எக்காலத்திலும் சிறந்த 100 பெரும் பாடகர்களின் தரவரிசையில் 22வதாகவும் 100 பெரும் கலைஞர்களில் 62ஆகவும் மதிப்பிட்டது.\n\nமேலும் அறிய.\n- \"Rage To Survive: The Etta James Story\" by Etta James and David Ritz. Da Capo Press, 1998. ISBN 0-3068-1262-2.\n- \"Icons of R&B and Soul, Volume 1\" by Bob Gulla. Greenwood Press, 2007. ISBN 0-3133-4044-7.\n\nவெளியிணைப்புகள்.\n- Etta James bio\n- Best Etta James album\n- Best Etta James song\n- Etta James, blues icon, dies aged 73\n\n\n\n\n", "document_id": "ta_ta_41942"}, {"id": [759, 6], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "தமிழில் ராப், பாப் போன்ற மேற்கத்தைய இசைவடிவங்கள் போன்று பரவலான வரவேற்பைப் பெறவில்லை. \n\nபாடல்கள்.\n- \"றோட்டு மேல போறான் ஒரு கேடி\" - Metal Rock - \n- \"ஆட்டிப்பார்\" - சாம்பா ராக் - darkkey - \n\n\n\n\n", "document_id": "ta_ta_12699"}, {"id": [759, 7], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "வேந்தவை இசை.\n\"[நா நாசு ( Nhã nhạc)]]\" பரவலான வேந்தவை இசையாகும். இது வியட்நாமியத் திரான் பேரரசு முதல் கடைசி இங்குயேன் பேரரசு வரை புகழுடன் விளங்கியது. இது இங்குயேன் பேர்ரசர்களால் ஆர்வமுடன் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்டது. நா நாசுடன் பல அரசவை நடனங்கள் வியட்நாம் அரசவையில் 19 ஆம் நூற்றாண்டில் ஆடப்பட்டன.இவற்றின் கருப்பொருள் அரசர் வாழ்நாளையும் நாட்டின் செல்வ வளத்தையும் பெருக்க வேண்டுவதாகவே அமைந்தது.\nசெவ்வியல் இசை கடவுளை வழிபடவும் கோயிலில் உள்ள கன்பூசியசு போன்ற அறிஞர்களை நினைவுகூரவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇவை நா நாசு (Nhã Nhạc) (\"உயர்நய இசை\", சடங்கு, விழா இசை), தாய் நாசு (Đại nhạc) (\"பேரிசை\"), தியேயு நாசு (Tiểu nhạc) (\"சிற்றிசை\") எனப்படுகின்றன. பின்னது அரசரை மகிழச்செய்யும் இன்பியல் இசைவடிவம் ஆகும். வியட்நாமிய மரபு நடனமான அரசவை நடனம் வான் வு (அலுவலர் நடனம்), வோ வு (போர்ப்படை நடனம்) என இருவகையாகப் பிரிக்கப்படுகிறது .\n\nநாட்டுப்புற இசை.\nவியட்நாமிய நாட்டுப்புற இசை பன்முகமானது. இதில் \"தான் சா (dân ca)\", \"குவான் கோ (quan họ)\", \"தொப்பி சாவூவான் (hát chầu văn)\", \"சா திரு (ca trù)\", \"கோ (hò)\", \"தொப்பி சாம் (hát xẩm)\" ஆகிய வடிவங்களும் பிறவும் உள்ளடங்கும்.\n\nசேவோ.\n\"சேவோ (Chèo)\" என்பது பொதுவாக வடக்கு வியட்நாமில் உழவர்கள் மரபாக நிகழ்த்தும் நடனம் கலந்த எள்ளல்பாணி இசையரங்கு வடிவம் ஆகும். இது ஊர்மன்றத்திலோ பொதுக் கட்டிட வெளியரங்கிலோ வழக்கமாக பயில்நிலைப் பயணக்குழுக்களால் நிகழ்த்தப்படுவதாகும். ஆனால் இன்று இது உள்ளரங்குகளிலும் தொழில்முறைக் கலைஞர்களால் நடத்தப்படுகிறது.\n\nசாம்.\n\"சாம் (Xẩm)\" அல்லது \"தொப்பிச் சாம் (Hát xẩm)\" (சாம் பாடல் (Xẩm singing)) என்பது ஒருவகை வியட்நாமின் வடக்கு வட்டார நாட்டுப்புற இசை வடிவம் ஆகும் . இது அண்மையில் வழக்கிறக்கும் நிலைக்கு வியட்நாமில் தள்ளப்பட்டுள்ளது. பேரரசு காலங்களில், இது பெரிதும் நகர்விட்டு நகர் நகர்ந்து பார்வையற்றோரால் தம் வாழ்க்கைப்பாட்டுக்காக பொது இடங்களில் நிகழ்த்தப்பட்டது .\n\nகுவான் கோ.\n\"குவான் கோ (Quan họ)\" (\"இசைப்பாட்டு (alternate singing)\") நா வாசில் வழங்கும் ஒரு மக்கள் இசை வடிவம் ஆகும். இது இப்போது இரண்டாகப் பிரிந்துள்ள வாசு நின் மாகாணத்திலும் வாசு கியாங் மாகாணத்திலும் வியட்நாம் எங்கணும் நிகழ்த்தப்படுகிறது; இதில் பல வேறுபாடுகள் குறிப்பாக வடக்கு மாகாணங்களில் நிலவுகின்றன. இருவர் மாற்றி மாற்றிப் பாடும் இசைப்பாட்டாக அமைந்த இது புதுக்கப்பட்டு அரசவைச் சடங்குப் பாட்டாகவும் பயன்படுத்தப்படுகிறது.\n\nதொப்பி சாவூவான்.\n\"தொப்பி சாவூ வான்(Hát chầu văn)\" அல்லது \"தொப்பி வான்\" என்பது திருவிழாக்களில் ஆவிகளை எழுப்ப பயன்படும் உயிரெழுப்பும் இசை வடிவம் ஆகும். இது வெறியாட்ட வகை உயர்வண்ணவகை (சந்தவகை) இசையாகும். 1986 க்குமுன் வியட்நாம் அரசு இவ்விசையையும் பிற சமய உணர்வு வடிவங்களையும் தடை செய்திருந்தது. பின்னர் இது பாம் வான் தி போன்றோரால் புதுப்பிக்கபட்டுள்ளது.\n\nநாசு தான் தோசு சாய் பியேன்).\n\"நாசு தான் தோசு சாய் பியேன் (Nhạc dân tộc cải biên)\" என்பது 1956 இல் கனோய் இசைப் பேணகம் உருவாக்கப்பட்டதும் 1950களில் எழுச்சிபெற்ற வியட்நாமியப் புத்தியல் நாட்டுப்புற இசை வடிவம் ஆகும். இவ்வலர்ச்சி மரபிசையுடன் மேலை இசைப்பண்களை இணைத்த்தால் ஏற்பட்டது. இதில் மேலை இசையின் ஒத்திசைவுக் கூறுகளும் இசைக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த இசை தூய்மைவாதிகளால் மரபிசையின் ஒலிக்கூறுகளை நீர்க்க செய்துவிட்டதாக கடிந்துரைக்கப்படுகிறது.\n\nசா திரு.\nசா திரு(Ca trù) (அல்லது \"தொப்பி ஆ தாவோ (hát ả đào)\") என்பது ஆ தாவொ எனும் பெண்பாடகரால் தொடங்கிவைக்கப்பட்ட நாட்டுப்புற இசை வடிவம் ஆகும். ஆ தாவோ பகைவரை தன் குரல் இசையால் கவர்ந்த பெண்பாடகர் ஆவார். பெரும்பாலும் இதைப் பெண்களே இசைப்பர். இந்த இசைவகை பரத்தமையுடன் தொடர்புற்றிருந்ததால் 1980 களுக்குப் பிறகு பொதுவுடைமை அரசு சற்றே தன்பிடியைத் தளர்த்தியதும் மீண்டும் புத்துயிர்ப்பு பெறலானது.\n\nசா திருவில் பல வடிவங்கள் உண்டு. இது அரசவையில் தோன்றி பிறகு அரிஞரிடமும் அதிகார வகுப்பினரிடமும் சமுதாயக் கூடங்களில் நிகழ்த்தப்பட்டது. இது இன்பியல் வகை மகிழ்வூட்டல் நடனம் ஆகும். இதில் பெண்கள் ஆடலிலும் பாடலிலும் பயிற்சி பெற்று அதிகார வகுப்பினரை ஆடிப்பாடி மகிழ்விக்கின்றனர்.\n\nகோ.\n\"கோ(Hò)\" இசையைக் குவான் கோ இசையின் தென்பானியாக்க் கருத முடியாது. இது புதுக்கிய ஆன், பெண் உரையாடல் வடிவில் பாடப்படுகிறது. இதன் கருப்பொருள் காதலாகவோ, காதல் உறவாகவோ ஊரகம் சார்ந்த திணைப்பொருளாகவோ அமையும். \"கோ\" வியட்நாமின் சாந்தோ பகுதியில் பரவலாக மக்களிடையே விளங்குகிறது.\n\nசடங்கு இசை.\n- நாசு தாம் மா (Nhạc đám ma) – இறுதிச் சடங்கு அல்லது பாடையிசை\n- நாசு இயே – வேந்தவை (அரசவை) இசை\n\nமரபு இசைக் கருவிகள்.\n- தான் பாவு (Đàn bầu) (ஒற்றைநாண் சித்தார்)\n- தான் காவோ (Đàn gáo) (இருநாண் ஊதல் கொட்டாங்கச்சியுடன்)\n- தான் நிகுயேத் (Đàn nguyệt) (இருநாண் நிலாத் துளைக்குழல்)\n- தான் நிகி (Đàn nhị) (இருநாண் ஊதல், வணரியுடன்)\n- தான் சேன் (Đàn sến) (இருநாண் துளைக்குழல்)\n- (முந்நாண் பாம்புத்தோல் போர்த்திய உடல் அமைந்த துளையில்லா குழல்)\n- தான் தாம் தாப் உலூசு (Đàn tam thập lục) (சுத்தி மேளம்)\n- தான் திரான் (Đàn tranh) (நீள்சித்தார்)\n- தான் தி பா (Đàn tỳ bà) (பியர்ப்பழ வடிவ நான்கு நாண் துளைக்குழல்)\n- கியேன் பாவு (Kèn bầu) (ஒபோ (oboe))\n- திரூங் (T'rưng) (மூங்கில் சைலோபோன்)\n- கிணி (K'ni) ) – ஒற்றைநான் குத்துநிலை ஊதல், வாயில் வைத்து ஊதும் ஒத்திசைவு வட்டுடன்; வியட்நாம் நடுவன் மேட்டுச்சமவெளி சாரை மக்கள் கருவி\n\nமேலும் காண்க.\n- வியட்நாமியப் பண்பாடு\n- வியட்நாமிய வரலாறு\n- மரபு வியட்நாமிய நடனம்\n- மரபு வியட்நாமிய இசைக் கருவிகள்\n- வியட்நாமிய அரங்கு\n\nவெளி இணைப்புகள்.\n- BBC Radio 3 Audio (60 minutes): Tran Quang Hai in Hanoi. Accessed November 25, 2010.\n- BBC Radio 3 Audio (60 minutes): Tran Quang Hai in Saigon. Accessed November 25, 2010.\n- Audio clips: Traditional music of Vietnam. Musée d'ethnographie de Genève. Accessed November 25, 2010.\n- Listen to traditional Vietnamese music\n- The traditional music of Vietnam\n- Traditional music of Vietnam from Vietnam-Culture.com\n- International Institute For Vietnamese Performing Art (IIVPA) \n- Encyclopedia of Vietnamese music\n- Prosperity revives a tradition (Vietnam's live music for the dead) by Ho Binh Minh, Sunday April 18, 04:22 AM\n- VietnamTourism.com: Traditional Theatre\n- Vietnamese Institute of Musicology\n- England based Vietnamese music community site\n- Việt Nam Cultural Profile - detailed overview of different music genres plus directory of key contacts\n- Young Vietnamese pop culture music Da Nhat Yen\n- Music of the Montagnards of Vietnam, part 1 - a panorama of tribal music in Vietnam by Tran Quang Hai\n- Music of the Montagnards of Vietnam, part 2 - a panorama of tribal music of Vietnam by Tran Quang Hai\n- Music of the Montagnards of Vietnam, part 3 - a panorama of tribal music of Vietnam by Tran Quang Hai\n\nகேட்டல்.\n- UbuWeb Ethnopoetics: Ca Dao: Vietnamese Folk Poems\n- Recording of Vietnamese folk singer Pham Duy at the 1966 Florida Folk Festival (made available for public use for the State Archives of Florida)\n- Nhạc Truyền Thuyết Về Chú Mèo Ngủ Quên, the legend of the Cat-That-Sleeps.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90206"}, {"id": [759, 8], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "நவம்பர் 24, 1991இல் பிரெஃடி மெர்குரி எய்ட்சு-தொடர்புள்ள நோயினால் இயற்கை எய்தினார். 1997இல் ஜான் டெக்கான் தமது குடும்பத்துடன் கூடுதல் நேரம் கழிக்க விரும்பி ஓய்வு பெற்றார். மற்ற இரு உறுப்பினர்களும் பவுல் இரோசர்சுடன் 2005இலிருந்து 2009 வரை உலகெங்கும் கச்சேரிகளை நடத்தி வந்தனர். இக்குழுவின் மிகப்பெரும் மூன்று பரவலான புகழ்பெற்ற இசைப்பாடல்களாக \"வீ வில் ராக் யூ\", \"வீ ஆர் தி சாம்பியன்சு\" மற்றும் \"பொகீமியன் ராப்சோடி\" விளங்கின.\n\nகுயின் இசைக்குழு மொத்தம் தரவரிசைப் பட்டியலில் முதலாவதாக வந்த 18 இசைத்தொகுப்புகளையும் 18 தனிப்பாட்டுக்களையும் 10 இசைக் குறுவட்டுக்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்களது வட்டுகளின் சாதனை விற்பனை 150 மில்லியனிலிருந்து 300 மில்லியனாக மதிப்பிடப்படுகிறது; உலகின் மிகக் கூடுதலாக விற்பனையாகும் கலைக்குழுக்களில் ஒன்றாக இந்த இசைக்குழு விளங்குகிறது. பிரித்தானிய இசைத்தட்டுத் தொழில் வழங்கும் \"பிரித்தானிய இசைக்கு மிகச்சிறந்த பங்களிப்பிற்கான விருது\" 1990இல் இவர்களுக்கு வழங்கப்பட்டது. 2001இல் ராக் மற்றும் ரோல் இசை புகழ்மையத்தில் (Rock and Roll Hall of Fame) இடம் பெற்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61400"}, {"id": [759, 9], "question": "<Query> (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.", "document": "1900களில் இவ்வகை இசை தொடர்பாக மக்களின் ஆர்வம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் குறையத் தொடங்கியது. இக் காலப்பகுதியில் செந்நெறி இசை, வணிக அடிப்படையில் பெரும் வெற்றிகளைப் பெற்ற மக்கள் இசையுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே இருந்தது.\nமேலும் காண்க.\n- செம்மிசை (Classical music)\n- செழுமிசை (Folk music)\n- மேற்கத்திய இசை (Western music)\n\n\n\n\n", "document_id": "ta_ta_15310"}]
[{"id": [760, 0], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "வழங்கப்படும் நாள்.\nதமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு தமிழ் இசைச் சங்கத்தால் \"தமிழிசை விழா\" நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் தொடக்க நாளன்று, அந்த ஆண்டிற்கென தெரிவுசெய்யப்பட்ட இசைக் கலைஞருக்கு \"இசைப்பேரறிஞர்\" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் அளிக்கப்பெறுகிறது.\n\nஇசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்.\n1957 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இவ்விருதினைப் பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.\nவெளியிணைப்பு:.\n- தமிழ் இசைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42314"}, {"id": [760, 1], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "விருது பெற்றவை.\nஆண்டுதோறும் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்ற திரைப்படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35387"}, {"id": [760, 2], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "குறிப்பிடப்படும் ஆண்டானது, விருது வழங்கப்பட்ட ஆண்டைக் குறிப்பதாகும்.\n\nஇதனையும் காண்க.\n- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82060"}, {"id": [760, 3], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வத் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32840"}, {"id": [760, 4], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "வழங்கப்படும் விருதுகள்.\nபுத்தாக்க விருதுகள்.\nதமிழ்த் திரைப்படத்துறை.\n- சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்\n- சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்\n- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது\n- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்\n- சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்\n- சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்\n- சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்\n- சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்\n- சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்\n- சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது – தமிழ்\n\nசிறப்பு விருதுகள்.\n- தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது: 1983 முதல்\n- சிறந்த தென்னிந்திய நடிகருக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருது: 2011 முதல்\n- தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது: 1983 முதல்\n- சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது: 1990 முதல்\n- சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது: 1997 முதல்\n\nநிறுத்தப்பட்ட விருதுகள்.\n- சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்: 2002 முதல் 2006 வரை\n- சிறந்த நகைச்சுவையாளருக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு: 2002 முதல் 2006 வரை\n- சிறந்த எதிர்நாயகனுக்கான பிலிம்பேர் விருது – தமிழ்: 2002 முதல் 2006 வரை\n- சிறந்த எதிர்நாயகனுக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு: 2002 முதல் 2006 வரை\n\nவெளியிணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82062"}, {"id": [760, 5], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "சபையில் நடைபெறும் முக்கிய விழாக்கள்.\n- சித்திரை நாடகத் திருவிழா\n- கோலாஷ்டமி சங்கீத உற்சவம்\n- யக்ஞராமன் சூலை திருவிழா\n- கலை & நாட்டியத் திருவிழா\n- மார்கழி இசை விழா\n\nவழங்கும் விருதுகள்.\n- சங்கீத சூடாமணி விருது: சபையின் கோலாஷ்டமி சங்கீத உற்சவத்தின் போது, புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு தங்கப் பதக்கம், சால்வை மற்றும் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படுவது.\n\n- ஆச்சாரியா சூடாமணி விருது: கர்நாடக இசை மற்றும் நாட்டிய உலகின் முதிர்ந்த குருமார்களுக்கு சால்வையுடன், ரொக்கப்பரிசு.\n- நாடக சூடாமணி விருது: நாடக நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தங்கப்பதக்கம், சால்வை மற்றும் ரொக்கப் பரிசுடன்.\n- நாடக சூடாமணி விருது: ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை நாடகத் விழாவின் துவக்கத்தின் போது, புகழ்பெற்ற மேடை நாடக நடிகர், நடிகைகளுக்கு, தங்கப்பதக்கத்துடன், சால்வை மற்றும் ரொககப்பரிசு.\n\n- ரொக்க விருது: கோலாஷ்டமி சங்கீத உற்சவம் மற்றும் மார்கழி இசை விழாவின் போது, வளரிளம் திறமையான நுண்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கும் ரொக்கப்பரிசு\n\n- சங்கீர்த்தன சூடாமணி விருது\n\nசென்னையின் பிற இயல், இசை, நாடக மன்றங்கள்.\n- மியூசிக் அகாதெமி\n- கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்\n- நாரத கான சபை\n- பிரம்ம ஞான சபை\n- நந்தலாலா கந்தர்வ கான சபா\n- ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா\n- ரசிக ரஞ்சனி சபா\n- நாத இன்பம் (NAADA INBAM)\n- ஸ்ரீ தியாகப் பிரம்ம கான சபை\n- இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n- மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்\n- தி இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சங்கம்\n- மதுரவானி\n- கலாரசனா\n- முத்ரா\n- நுங்கம்பாக்கம் கல்ச்சுரல் அகாதெமி\n- ஹம்சத்வனி என். ஆர். ஐ. சபா\n\nஇதனையும் காண்க.\n- டிசம்பர் இசை விழா (சென்னை)\n\nவெளி இணைப்புகள்.\n- கிருஷ்ண கான சபையின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_125328"}, {"id": [760, 6], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "2003ஆவது ஆண்டில் நடைபெற்ற 50ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் இவ்விருது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. நடிகர் ஜெயராம் இவ்விருதினைப் பெற்ற முதல் நபராவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82098"}, {"id": [760, 7], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "விருது வென்றவர்கள்.\nஇவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பிடப்படும் ஆண்டானது அந்தத் திரைப்படம் வெளியான ஆண்டினைக் குறிப்பதாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82115"}, {"id": [760, 8], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "விருதாளர்கள்.\nகலாசூரி விருது வழங்கப்பட்டவர்கள் சிலர்:\n\n- மொகிதீன் பேக் (1983)\n- என். கே. பத்மநாதன் (1992)\n- தங்கம்மா அப்பாக்குட்டி\n- வாசுகி ஜெகதீஸ்வரன்\n- ஆர். சிவகுருநாதன்\n- அ. சிவனேசச்செல்வன் (1998)\n- வெற்றிவேல் வினாயகமூர்த்தி\n- அருந்ததி சிறீரங்கநாதன்\n- தர்மசிறி பண்டாரநாயக்க\n- எம். ஏ. நுஃமான் (2005)\n- ராஜினி செல்வநாயகம் (2005)\n- சு. வில்வரத்தினம் (2005)\n- சுமதி சிவமோகன் (2005)\n- ரி. சனாதனன் (2005)\n\n\n\n\n", "document_id": "ta_ta_66587"}, {"id": [760, 9], "question": "<Query> சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.", "document": "தொழில் வாழ்க்கை.\nதன் தந்தையிடமும், ஆலத்தூர் வெங்கடேசய்யரிடமும் நடராஜன் இசை பயின்றார். ஐரோப்பிய வாத்தியமான கிளாரினெட்டை நாதசுவரம் போன்று குழைவுடனும் சங்கதிகளுடனும் வாசிக்கும் இசை மேதையென நேயர்கள் கருதுகின்றனர். \n\nலலிதா-பத்மினி-ராகினி சகோதரிகளில், நடிகை லலிதாவின் திருமணம் சென்னையில் நடந்தது; அத் திருமணத்தில் நடந்த ஏ. கே. சி. நடராஜனின் கிளாரினெட் இசை நிகழ்ச்சி, திருமணத்திற்கு வந்தோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. \n\nபெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்.\n- சங்கீத கலாநிதி விருது, 2008 ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- இசைப்பேரறிஞர் விருது, 1988 ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை\n\nவெளியிணைப்புகள்.\n- Consummate craftsmanship\n- ஏ.கே.சி எனும் இசைப் பிரவாஹம்\n- ஏ. கே. சி. நடராஜனுடன் நேர்காணல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51977"}]
[{"id": [763, 0], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "வரலாறு.\nஇராமநாடபுரத்தின் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியை(1762 - 1809) 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார் ஏற்றனர்.\n\nகும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். அவர்களுக்கு மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமை தாங்கினார். இவர் சேதுபதி சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் மன்னர் இவருக்கு ஒரு படைப் பிரிவின் தலைவராக்கினார். இதனால் \"சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர்\" என்றழைத்தனர்.\n\n1795 முதல் 1802 வரை பல இடங்களில் ஆங்கிலேயர்க்கு எதிராகக் கிளர்ச்சிகளில் சேர்வைகாரர் ஈடுபட்டார். [1799, ஏப்ரல் 24 ஆம் நாள் முதுகளத்தூரில் உள்ள கும்பெனியாரின் கச்சேரியைத் (court) தாக்கியது, அபிராமத்தில் உள்ள கச்சேரியைத் தாக்கியும் கைத்தறிக் கிட்டங்கியைத் தாக்கி துணிகளை சூறையிட்டது, கமுதியில் உள்ள கச்சேரியைத் தகர்த்து பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டது போன்ற தாக்குதல்கள் அவரது தலைமையில் நடந்தன. \nதொடர்ந்து 42 நாட்கள் இத்தகையப் போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றன. இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட சிங்கன் செட்டி, ஷேக் இப்ராகிம் சாகிபு போன்ற சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.\n\nபோராட்டத்தை அடக்கிய கும்பெனியார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியின்றி சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார். அதன் பின் சிவகங்கை சீமையின் மருதிருவரின் வேண்டுகோளின்படி மருதிருவர் அணியில் சேர்ந்து பாடுபட்டதுடன் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாக சேர்வைகாரர் செயல் பட்டார்/\n\nமயிலப்பன் சேர்வைகாரின் நடவடிக்கைகளையும், அவர் மருதிருவர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு அறிந்திருந்த கலக்டர் லூஷிங்க்டன் சேர்வைகாரரை தம்மிடம் ஒப்படைக்கும்படி மருதிருவர்க்குத் தாக்கீது அனுப்பினார். மருதிருவர் கலக்டரின் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.\n\nதூக்கிலிடப்படல்.\nஆங்கிலக் கும்பெனியர்க்கு எதிரான மருதிருவரின் இறுதிப் போராட்ட நாள் 1801, அக்டோபர் 2. இதில் தோல்வியுற்றதன் காரணமாக 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் மருதிருவர் தூக்கிலடப்பட்டனர். மருதிருவரின் இம்முடிவிற்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். கம்பெனியாரின் வெகுமதிக்காக காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கைக்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால் தூக்கிலிப்பட்டார்.\n\nஉசாத்துணை.\n- டாக்டர் எஸ்.எம். கமால் எழுதியுள்ள நூல்கள்:\n- மறவர் சீமை மாவீரன் மயிலப்பன்\n- விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்\n- சேதுபதி மன்னர் வரலாறு\n- Military consultations vol 256 & 299\n- Revenue Sundries vol 26\n- Madurai District Recrds\n- The History of Madurai by Dr.K.Rajayyan\n\n\n\n\n", "document_id": "ta_ta_19369"}, {"id": [763, 1], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "வரலாறு.\nஇன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.\n\nதீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் \"சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்\" என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.\n\nஇந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் \"கொங்குப்படை\" சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nநான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.\n\nஇடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.\n\nவெற்றி.\n1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.\n\nதூக்கிலிடப்படல்.\nபோரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர்.\n\nகௌரவிப்பு.\nமுன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலைக் கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. \n\n2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது. அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- கருப்பசேர்வை\n- சங்ககிரி மலைக்கோட்டை\n\nஉசாத்துணை.\n- http://kongu-usa.org/theeranChinnamalaiTamil.pdf\n- http://www.hindu.com/2007/07/10/stories/2007071051470300.htm\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட நாள்: 31-7-1805\n\n\n\n\n", "document_id": "ta_ta_11781"}, {"id": [763, 2], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 1 - இலங்கையில் முதலாவது தொலைத்தந்தித் தொடர்பு கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.\n- ஜனவரி 9 - டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.\n- ஜனவரி 14 - பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.\n- மார்ச் 30 - ஹைமன் லிப்மன் அழிப்பானுடன் சேர்ந்த எழுதுகோளுக்கான காப்புரிமம் பெற்றார்.\n- ஜூன் 17 - ஜான்சிராணி வெள்ளையர்களுடன் போரிட்டு மடிந்தாள்.\n- ஜூன் 20 - முதல் இந்திய விடுதலைப் போரின் கடைசி புரட்சியாளன் பிரித்தானியரிடம் குவாலியரில் பிடிபட்டான்.\n- ஆகஸ்ட் 3 - இலங்கையில் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.\n- செப்டம்பர் 17 - ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.\n- அக்டோபர் - இலங்கையில் தொலைத்தந்தித் தொடர்பு கண்டிக்கும் மன்னாருக்கும் இடையில் மிகிந்தலை வழியாக ஏற்படுத்தப்பட்டது.\n\nநாள் அறியப்படாதவை.\n- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் அதிகாரங்களையும் சொத்துக்களையும் பிரித்தானிய அரசு கைப்பற்றியது.\n- ஹென்றி கிரேயின் மனித உடற்கூறு இயல் ஆங்கிலப் பாடநூல் வெளியானது.\n\nபிறப்புகள்.\n- ஏப்ரல் 18 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)\n\nஇறப்புகள்.\n- சூன் 17 - ராணி லட்சுமிபாய் (\"ஜான்சிராணி\"), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13344"}, {"id": [763, 3], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "- சந்திரபோஸ் (இசையமைப்பாளர்) - தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், நடிகர்\n- சந்திரபோஸ் சுதாகரன் - இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்\n- கே. சந்திரபோஸ் - தமிழ்த் திரைப்பட இயக்குனர்\n- சுபாஸ் சந்திர போஸ் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்\n- சரத் சந்திர போஸ் - இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், வழக்கறிஞரும்\n- ஜகதீசு சந்திர போஸ் - வங்காள அறிவியலாளர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23226"}, {"id": [763, 4], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "சுப்பிரமணிய ஐயர் 1885 ஆம் ஆண்டில் பம்பாயில் இடம்பெற்ற இந்திய காங்கிரசின் முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் முதலாவது தீர்மானமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமாகக் கொண்டு வந்தார்.\n\nமேற்கோளும் குறிப்புகளும்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_47957"}, {"id": [763, 5], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி 1 - இலங்கை சென்னை மாகாண ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு இங்கிலாந்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.\n- மார்ச் 15 - இலங்கையின் அரச வர்த்தமானி முதன் முதலாக வெளியிடப்பட்டது.\n- மார்ச் 27 - இலங்கையில் உள்ள அனைத்து டச்சு உடைமைகளையும் பிரித்தானியரிடம் கையளிக்கும் ஏமியன்சு உடன்பாடு (\"Treaty of Amiens\") கையெழுத்திடப்பட்டது.\n- மார்ச் 28 – எச். டபிள்யு. ஓல்பர்ஸ் என்பவர் பலாசு என்ற சிறுகோள் ஒன்றைக் கண்டுபிடித்தார்.\n- ஏப்ரல் 10 – இந்தியாவில் முதன் முதலாக பிரித்தானிய எல்லைகளை நிர்ணயிக்கும் பெரும் திரிகோண மதிப்பீடு (Great Trigonometric Survey of India) மதராசு மாகாணத்தில் ஆரம்பமானது.\n- மே 20 – பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமைத்தனத்தைக் கொண்டு வரும் சட்டமூலத்தை நெப்போலியன் பொனபார்ட் கொண்டு வந்தான்.\n- சூன் 2 - ஆத்திரேலியாவில் ஐரோப்பியக் குடியேற்றத்தை எதிர்த்த பழங்குடித் தலைவர் புமுல்வே என்பவர் ஹென்றி ஹாக்கிங் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n- ஆகத்து 6 - பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியை எதிர்த்த தமிழ் தளபதி மயிலப்பன் சேர்வைகாரர் தூக்கிலிடப்பட்டார்.\n- அக்டோபர் 2 – சுவீடனுக்கும் திரிப்பொலிக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.\n- அக்டோபர் - பிரெஞ்சு இராணுவம் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தது.\nநாள் அறியப்படாதவை.\n- உயிரியல் என்ற சொல்லை முதன் முதலில் டிரெவிரானசு என்பவர் பயன்படுத்தினார்.\n- வெற்றிகரமான முதலாவது நீராவிக் கப்பலை வில்லியம் சிமிங்டன் என்பவர் நிர்மாணித்தார்.\n- வியட்நாமில் நியூவென் வம்சம் அரசாளத் தொடங்கியது.\n\nஇறப்புக்கள்.\n- ஆகத்து 6 - மயிலப்பன் சேர்வைகாரர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்த தமிழ் தளபதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_31276"}, {"id": [763, 6], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\n1917 ஆம் ஆண்டு‍ பத்மநாபன் - லட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய ஜானகி இசை வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் பழனியப்பா பிள்ளை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நாடகக் கலைஞரானார். அதே குழுவில் ஹார்மோனியம் வாசித்த குருசாமி நாயுடுவை அவர் மணந்தார். 1936 ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த இவர் மதுரை காங்கிரஸ் கமிட்டியில் அலுவலகப் பொறுப்பாளரானார். பின்னர் அதே ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் பின்னர் கடைசி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்தார்.\n\nப.ஜீவானந்தம் மற்றும் பி.ராமமூர்த்தி ஆகியோரை வத்தலக்குண்டுவில் சந்தித்தார். கம்யூனிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு‍ 1940 ஆம் ஆண்டு‍ ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1967 ஆம் ஆண்டில் மதுரை கிழக்குத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.\nஜானகி அம்மாள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாட்டின் முதல் தலைவர் ஆவார்.\n\nஇறப்பு.\n1992 மார்ச் 1 ஆம் தேதி இயற்கை எய்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58470"}, {"id": [763, 7], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "வாரிசு இழப்புக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ அல்லது நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னராட்சி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.\n\nஒன்றிணைப்பு.\nபிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் வாரிசு இழப்புக் கொள்கை எனும் அவகாசியிலிக் கொள்கையின் படி, சதாரா (1848), செய்ப்பூர் (1849), சம்பல்பூர் (1849), நாக்பூர் (1854), சான்சி (1854), தஞ்சாவூர் மன்னராட்சி (1855), உதயப்பூர் ஆகிய மன்னராட்சிப் பகுதிகளை சொந்தமாக்கிக் கொண்டது. அயோத்தி இராச்சியம் மட்டும் மோசமான ஆட்சி முறை என காரணம் காட்டி 1858ல் பிரித்தனிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.\n\nசான்சி.\nசான்சியின் மகாராசா கங்காதர இராவ் நேரடி வாரிசின்றி நவம்பர் 21, 1853இல் இறந்தமையால் ஆங்கிலேயர் வாரிசு இழப்புக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர். மார்ச்சு, 1854இல் இராணி இலட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து சான்சிக் கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர். ஆயினும் இராணி இலட்சுமிபாய் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் சான்சியைக் கைப்பற்றினர். ஆகையால், 1857ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.\n\nஅவத்.\nஆங்கிலேயர்கள், அவத் பகுதியின் அயோத்தி இராச்சியத்தின் நவாப் ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் கூறி அவத் நாட்டை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும் இவ்வொன்றிணைப்பு எதிர்க்கப்பட்டதுடன் 1857 இந்தியக் கிளர்ச்சிக்கான காரணமாகவும் அமைந்தது.\n\nஇதனையும் காண்க.\n- அவகாசியிலிக் கொள்கை\n- மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)\n\nமேற்கோள்கள்.\n7. நவீன இந்திய வரலாறு பிபன் சந்திரா தமிழாக்கம் இரா.சிசுபாலன் \n\n\n\n\n", "document_id": "ta_ta_44078"}, {"id": [763, 8], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "உள்ளடக்கம்.\n'புத்தனைத் தேடிய பயணி' என்னும் தலைப்பில் யுவான் சுவாங் 17 ஆண்டுகள் பயணம் செய்த விவரங்களை விரிவாக எழுதியுள்ளார். மேலும் இந்தியாவின் மூன்று அடையாளங்கள், டாக்கா மஸ்லின் துணி, பிரம்ம சமாஜம், ஜந்தர் மந்தர், தாகூரின் கல்வி முறை, மொகலாய ஓவியங்கள், கொடுங்கோல் சமீன்தார்கள், இந்தியாவில் ஆர்மீனியர்கள், இண்டிகோ புரட்சி, நேதாஜியின் டோக்யோ கேடட்ஸ், பஞ்சாபிகள் படுகொலை என்னும் பொருள்களில் பல வரலாற்றுத் தகவல்களை ஆசிரியர் வழங்கியுள்ளார்.\n\nநூலின் அரிய செய்திகளில் சில.\n- தேசியச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள 'சத்திய மேவ ஜெயதே' என்னும் தொடர் முண்டக உபநிடத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்று.\n\n- காங்கிரசு வானொலி அல்லது இரகசிய வானொலி என்று அழைக்கப்பெற்ற ஒலிபரப்பு நிலையம் உஷா மேத்தா என்னும் குஜராத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட பெண்மணியால் தோற்றுவிக்கப்பட்டது.\n\n- பருத்தித் துணிகளுக்கு நீல வண்ணம் ஏற்றுவதற்குப் பயன்படும் அவுரிச் செடியை விளைவிக்க விவசாயிகளைப் பிரிட்டிஷ் அரசு கட்டாயப் படுத்தியது. அவுரிச் செடியைப் பயிரிட மாட்டோம் என்று எதிர்த்துப் போராடியவர்களைத் துப்பாக்கியைக் காட்டியும் இராணுவத்தை வரவழைத்தும் ஒடுக்கினர்.\n\n- 19 ஆம் நூற்றாண்டில் படித்த உயர்வகுப்பு பிரிட்டிஷ் இளைஞர்கள் பலர் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்து விட்ட காரணத்தால் நல்ல மாப்பிள்ளகளைத் தேடி வெள்ளைக்கார இளம்பெண்கள் கப்பல் கப்பலாக இந்தியாவுக்கு வந்தனர்.\n\n- ராபர்ட்டு புரூசு புட் என்னும் நிலவியல் ஆய்வாளர் 1863 இல் சென்னையில் பல்லாவரம் அருகில் கைக் கோடரி ஒன்றைக் கண்டெடுத்தார். கல்லால் ஆன அந்தக் கைக்கோடரி 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்தியது என்று தமது ஆய்வு மூலம் கண்டுபிடித்தார்.\n\n- இந்திய வரலாற்றில் எழுச்சி மிக்க விடுதலைப் போராளியாக விளங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தம் சுருக்கெழுத்து உதவியாளரான எமிலி என்னும் பெண்ணை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்.\n\n- மகாத்மா காந்திக்கு மகாத்மா பட்டம் கிடைப்பதற்கு முன் 1888 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி ஜோதிராவ் புலே என்னும் சமூக சீர்திருத்தவாதிக்கு மகாத்மா என்னும் பட்டத்தை புனேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வழங்கினர்.\n\n- ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் (நாயர் ஜான்) என்பவர் ஜப்பானில் குடியேறி இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உதவினார். நேதாஜியின் இந்தியத் தேசியப் படைக்கு ஆதரவாக இருந்து செயல்பட்டார். ஜப்பானில் ஓர் உணவகத்தை நடத்தி வந்தார்.\n\n- கிராண்ட் டிரங்க் சாலை எனப்படும் இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலை மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசால் உருவாக்கப் பட்டது. அதைப் போல தென்தமிழ் நாட்டின் பெருஞ்சாலை மங்கம்மாள் சாலை ஆகும்.\n- பார்சி இனத்தைச் சேர்ந்த பிரபல தொழில் முதலாளி ஆர்.டி டாட்டா என்பவர் ஒரு பிரெஞ்சு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் டாட்டா பார்சி இனத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.\n\nஇந்த நூல் விகடன் பிரசுரத்தால் 2013 இல் வெளிவந்தது.\n\nமேற்கோள்கள்.\n- மறைக்கப்பட்ட இந்தியா- ஆசிரியர் எசு.இராமக்கிருட்டிணன், விகடன் பிரசுரம் சென்னை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61642"}, {"id": [763, 9], "question": "மாவீரன் <Query> பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர்.", "document": "ஜல்காரிபாயின் வீர வரலாறு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூடப் புந்தேல்கண்டில் நினைவுகூரப்பட்டு வருகின்றது. புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றையும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படையை எதிர்த்துப் போரிட்ட வீரத்தையும் சொல்கின்றன.\n\nவாழ்க்கை.\nவிவசாயிகளான சடோபா சிங்-ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜல்காரிபாய். இவர் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரின் தாயான ஜமுனா தேவி இறந்து போனார். அதன் பின்னர், சடோபா சிங் இவரை ஓர் ஆணைப் போல் வளர்த்தார். ஜல்காரிபாய் குதிரையேற்றத்தையும் ஆயுதங்களைக் கையாளும் விதத்தையும் அறிந்து கொண்டார். அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆயினும் விரைவிலேயே நன்றாகப் பயிற்றப்பட்ட வீராங்கனையாக வந்தார். காட்டிலே ஒரு புலியால் தாக்கப்பட்டப் போது, தனது கோடரியைப் பயன்படுத்திப் புலியைக் கொன்றதிலிருந்து புந்தேல்கண்டில் ஜல்காரிபாயின் புகழ் பரவத் தொடங்கியது. இன்னெர்ரு சந்தர்ப்பத்தில் செல்வர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிட வந்த ஆயததாரிகளிடம் சவால் விட்டு, அவர்களைப் பின்வாங்கச் செய்தார்.\n\nஜல்காரிபாய், தோற்றத்தில் ராணி லட்சுமிபாய் போலவே இருந்தார். இச்சந்தர்ப்பத்திலே, ராணி லட்சுமிபாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த பூரண் சிங்கை ஜல்காரிபாய் திருமணம் செய்து கொண்டார். பூரண் சிங், ஜல்காரிபாயை ராணி லட்சுமிபாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் இணைந்து கொண்டார். ஜான்சியின் படையில் இணைந்ததிலிருந்து போர் முறைகளின் அனைத்துப் பிரிவுகளிலும் மேலும் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொண்டார் ஜல்காரிபாய். துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கிகளை இயக்குவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பார்ப்பதற்குத் தன்னைப் போல் இருப்பதால் ராணி லட்சுமிபாய்க்கு ஜல்காரிபாயின் மேல் ஒரு கரிசனம் உண்டாகியது. ராணி லட்சுமிபாய்க்கு மிகவும் பிடித்த போர் வீராங்கனையாக விளங்கினார் ஜல்காரிபாய்.\n\n1857-58ஆம் வருடங்களில் ஜான்சிக் கோட்டையின் மீது ஆங்கிலேய அரசு பல முறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் ராணி லட்சுமிபாய் அந்தப் படையெடுப்புக்களைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு முறியடித்தார். 1857 இந்தியக் கிளர்ச்சியின்போது, 1858ஆம் ஆண்டு ஏப்பிரல் 3ஆம் திகதி ஹீ ரோஸ் பாரிய படையுடன் வந்து ஜான்சியை முற்றுகையிட்டார். ராணி லட்சுமிபாய் பாரிய படையை எதிர்த்துப் போர் புரியக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அவர் கல்பியிலுள்ள ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதாகவே திட்டம் போட்டிருந்தார். இதனையடுத்து, ஜல்காரிபாய் தான் ஜான்சி ராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். ஜல்காரி பாயும் பெண் படையைச் சேர்ந்த சிலரும் ராணி லட்சுமிபாயை மிகுந்த பிரயாசைக்குப் பிறகு தப்பிச் செல்ல வைத்தார்கள். ஏப்பிரல் 4ஆம் திகதி இரவில் ராணி லட்சுமிபாய் கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். \nஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். ஆங்கிலேய அதிகாரிகள், தாம் ராணி லட்சுமிபாயை உயிருடன் பிடித்ததாக எண்ணி ஜல்காரிபாயிடம் அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். ஜல்காரிபாய் துணிச்சலுடன் \"தூக்கிலிடுங்கள்!\" என்று கூறினார். ஆனாலும் ஆங்கிலேயர்கள் உண்மையைச் சிறிது தாமதமாக அறிந்து கொண்டனர். ஆனால், அதற்குள் ராணி லட்சுமிபாய் நீண்ட தூரம் சென்றிருந்தார். ஆங்கிலேய அதிகாரிக்கு ஜல்காரிபாயின் வீரமும் எசமான விச்வாசமும் மிகவும் பிடித்துப் போயிற்று. ஆகவே, அவர் ஜல்காரிபாயை மிகுந்த மரியாதையாக நடத்தி விடுதலையும் செய்தார்.\n\nஜல்காரிபாயின் பிற்கால வாழ்க்கை பற்றிய மூலாதாரங்கள் சிலவே கிடைத்துள்ளன. ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாகச் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் சில ஆதாரங்கள் ஜல்காரிபாய் ரோசால் விடுதலை செய்யப்பட்டு 1890 வரை வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.\n\nதொலைக்காட்சித் தொடரில்.\n- ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் 2010ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதியிலிருந்து 2012ஆம் ஆண்டு சனவரி 27ஆம் திகதி வரை ஒளிபரப்பப்பட்ட ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை என்ற ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடரில் ஜல்காரிபாயைப் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. இத்தொடரில் ஜல்காரிபாயாக இஷிதா வியாஸ் நடித்திருந்தார். ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாக இத்தொடரில் காட்டப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க‌.\n- ‎ராணி லட்சுமிபாய்\n- சிப்பாய்க் கிளர்ச்சி, 1857\n- ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை\n\n\n\n\n", "document_id": "ta_ta_17230"}]
[{"id": [769, 0], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தொராண்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது. இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர் . இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் (தேசிய கனடா இரயில்வே) எனும் நிறுவன பெயரின் சுருக்கமாகும். \n\n1995 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகமானது , சி. என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும். \n\nவரலாறு.\n1968 ஆம் ஆண்டில் கனடிய தேசிய இரயில்வே நிறுவனம் தொராண்டோ நகரத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளத்தை உருவாக்க விரும்பியபோது சி. என் கோபுரம் உருவாக்குவதற்கான யோசனை வந்தது.அடுத்த சில ஆண்டுகளில் இதனைத் தோற்றுவிப்பதற்கான வேலைகள் நடந்தன. 1972 இல் இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோபுரம் மெட்ரோ சென்டரின் (மையத்தின்) ஒரு அங்கமாக இருந்தது. இந்தக் கோபுரத்தின் முதன்மைப் பொறியாளர்களாக ஜான் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மென்கெஸ் ஆகியோர் இருந்தனர்.\n\nகட்டுமானம்.\nசி. என் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளானது பெப்ரவரி 6, 1973 இல் துவங்கப்பட்டது. இதன் அடித்தளத்திற்காக (கட்டுமானம்) பேரளவு அகழ்தல் பணி நடைபெற்றது. குறிப்பாக 56,000டன் (61,729 குறுகிய டன்கள், 55,116 நீண்ட டன்கள்) அளவுள்ள மண் மற்றும் களிப்பாறைகள் நீக்கப்பட்டன. பைஞ்சுதைக்காக 450 டன் (496 குறுகிய டன்கள், 443 நீண்ட டன்கள் ) மேலும் 36 டன்கள் (40 குறுகிய டன்கள், 35 நீண்ட டன்கள்) எஃகு , 6.7 மீட்டர் (22.0 அடி) மின்கம்பிகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. அடித்தளப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றன. பணிகள் துவங்கிய நான்கு மாதங்களில் அடித்தளப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தது.\n\nகட்டிடக் கலைஞர்கள்.\nWZMH கட்டிடக்ககலையினர், ஜான் ஹாமில்டன் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மற்றும் ஈ. ஆர். பால்வினின் உடஹ்வியுடன் மென்ஹஸ் ஹவுஸ்டன். \n\nதிறப்பு விழா.\nசி. என். கோபுரமானது சூன் 26, 1976 அன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 63 மில்லியன் டாலர்கள் செலவானது. பதினைந்து ஆண்டுகளில் இதற்கான செலவினத் தொகையானது திருப்பிச் செலுத்தப்பட்டது. பின் தேசிய கனடிய இரயில்வே நிறுவனம் இதனை விற்பனை செய்தது. \n\nவெளியிணைப்புகள்.\nசி. என் கோபுரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n\n", "document_id": "ta_ta_157"}, {"id": [769, 1], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்றான \"பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ்\" வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.\n\nஇதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், \"ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ்\" என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார். இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் \"இமார்\" (EMAAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலைமை ஒப்பந்த நிறுவனமாக தென்கொரியாவைச் சேர்ந்த Samsung C&T இருந்தது.\n\nஇக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. துபை வேர்ல்ட்ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல்அவுட் செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பூர்ஜ் அல் அராப்\n\nவெளியிணைப்புகள்.\n- உலகின் மிகமிக உயரமான கட்டிடம்-\"புர்ஜ் காலிஃபா \"\n\n\n\n\n", "document_id": "ta_ta_6312"}, {"id": [769, 2], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "கெய்ரோ நகரின் மிகவும் அறியப்பட்ட நவீனக் கட்டிட நினைவுச்சின்னமாக விளங்கும் கெய்ரோ கோபுரம் நகரின் மையப்பகுதிக்கு அருகில் நைல் ஆற்றின் கெசீரா தீவில் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53438"}, {"id": [769, 3], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "மேலும் பார்க்க.\nபுர்ஜ் கலிஃபா\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ வலைத்தளம்\n- வானுளாவி கட்டிட கருத்துக்களம்\n- 23 மெரீனா புதுப்பிக்கப்பட்ட கட்டுமான படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34717"}, {"id": [769, 4], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயின் உயரமான கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- எம்போரிஸ்\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_15955"}, {"id": [769, 5], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "அரசியலும் வணிகமும்.\n1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதி, அப்போதைய துபாய் ஆட்சியாளரும், சேக் முகம்மத்தின் தமையனாருமான சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம் இவரை துபாயின் முடிக்குரிய இளவரசராக அறிவித்தார். துபாயில் முன்னெடுக்கப்பட்ட பல வளர்ச்சித் திட்டங்களை இவர் முன்னின்று நிறைவேற்றினார். பாம் தீவுகள், பூர்ஜ் அல் அராப் விடுதிக் கட்டிடம் முதலிய பல திட்டங்கள் இவற்றுள் அடங்கும். 2010 சனவரி 4 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடமும், மிகவும் உயரமான தனித்து நிற்கும் அமைப்புமான \"பூர்ஜ் கலீபா\" கட்டிடமும் இவரது முன்முயற்சியால் உருவானதே. முடிக்குரிய இளவரசராக இருந்த காலத்தில், பன்முகப் படுத்திய வணிகம், முதலீடுகள் என்பவற்றோடு கூடிய துபாய் கோல்டிங் என்னும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இவருக்கு இதில் தற்போது 99.67% பங்குகள் உள்ளன. \nஏறத்தாழ ஒரு பத்தாண்டுகள் ஆட்சியாளர் போலவே இவர் செயற்பட்டார். 2006 ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் தேதி சேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம் காலமாதைத் தொடர்ந்து இவர் முறைப்படி துபாயின் ஆட்சியாளர் ஆனார். இதனைத் தொடர்ந்து சனவரி 5 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை சனாதிபதியாகவும், பிரதம அமைச்சராகவும், சனாதிபதி சேக் கலீபா பின் சயத் அல் நகியானால் நியமிக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14055"}, {"id": [769, 6], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "துபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக் குளித்தல் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபி பகுதியிலிருந்து, \"பனியாஸ்\" என்னும் இனக்குழுவினர் அல்-மக்தூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. \n\n2012 ஆம் ஆண்டில், துபாய் உலகிலேயே மிக விலையுயர்ந்த 22 நகரமாகவும் மத்திய கிழக்கில் மிகவும் விலையுயர்ந்த நகரமாகவும் இருந்தது. 2014 ஆம் ஆண்டில், ஜெனீவாவுக்குப் பிறகு, உலகின் மிக அதிக விலையுயர்ந்த ஹோட்டல் அறைகளாக துபாயின் ஹோட்டல் அறைகள் மதிப்பிடப்பட்டன. அமெரிக்க உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெர்சர் மூலம் மத்திய கிழக்கில் வாழும் சிறந்த இடங்களில் துபாய் மதிப்பிடப்பட்டது.\n\nபுவியியல்.\nதுபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாரசீக வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ளது மற்றும் இது கடல் மட்டத்திலிருந்து 16 மீற்றர் உயரத்தில் உள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,588 சதுர மைல் ஆகும். துபாய் நேரடியாக அரேபிய பாலைவனத்தில் உள்ளது. துபாயின் நிலப்பரப்பு, துபாய் வனப்பகுதிகளின் தெற்குப் பகுதியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வித்தியாசமாக உள்ளது, இது மணல் பாலைவகை வடிவங்களால் உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் க்வெவர் பாலைவனங்கள் நாட்டின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்குள்ள மணல் நொறுங்கிய சிப்பிகள், பவளங்களைக் கொண்டுள்ளதுடன் வெள்ளை நிறத்தில் நல்ல நிலையில் காணப்படுகின்றது. நகரத்தைச் சுற்றியுள்ள மணல் பாலைவனமானது காட்டு புற்கள் மற்றும் அவ்வப்போது பேரீச்சை மரங்களையும் கொண்டுள்ளது.\n\nமக்கட்தொகைப் பரம்பல்.\nமக்கட்தொகையைப் பொறுத்தமட்டில் துபாய் மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசுப் பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாட்டு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது.\n\nதுபாய் அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும்.\n\nமதம்.\nதுபாய் மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இசுலாமிய மதத்தைப் பின்பற்றும் ஒரு நாடாகும்.\n\nஇந்நாட்டில் வாழும் வெளிநாட்டினர்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவற்றுள் இசுலாமியர், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக எல்லா மதத்தவர்களுக்கும் அவர் அவர் விருப்பபடி வணங்குவதற்கு கோயில், கிறித்தவக் கோவில்கள் மற்றும் சீக்கியக் கோயிலும் உள்ளது.\n\nதுபாய் பொருளாதாரம்.\n2008 தரவுகளின்படி துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபுதாபியை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபாய். துபாய் அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்தே இருந்தது. இதன் காரணமாக, துபாய் அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபாய் கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபாயில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும்.\n\nதுபாயின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, உருசியா, ஈரான், பாகித்தான் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாக அமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்.\n\nகாலநிலை.\nதுபாய் வெப்ப பாலைவனக் காலநிலையைக் கொண்டது ஆகும். பொதுவாக ஆகஸ்ட் மாதமே அதிகூடிய வெப்பம் நிலவும் மாதம் ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாம் தீவுகள்\n- பூர்ஜ் அல் அராப்\n- துபை மெட்ரோ\n- புர்ஜ் கலீஃபா\n\n\n\n\n", "document_id": "ta_ta_105"}, {"id": [769, 7], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "கட்டுமானம்.\nபால்ம் ஜுமேரா தீவின் கட்டுமானம் 2001 ம் ஆண்டு தொடங்கியது. இத்தீவை 94.000.000 m மணலையும் ஏழு மில்லியன் டன் பாறைகளையும் கொண்டு உருவாக்கினார்கள். ஏறத்தாழ 40,000 தொழிலாளர்களைக் கொண்டு இத்தீவைக் கட்டமைத்தார்கள். இத்தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் தெற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாம் தீவுகள்\n- புர்ஜ் கலிஃபா\n- பூர்ஜ் அல் அராப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33871"}, {"id": [769, 8], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயிலுள்ள உயரமான கட்டிடங்கள்\n- பூர்ஜ் துபாய்\n\nவெளியிணைப்புகள்.\n- உலகின் மிகமிக உயரமான கட்டிடம்-\"பேர்ஜ் டுபாய்\"\n- The Address Downtown Burj Dubai website\n- Burj Dubai Lake Hotel renders, sketches, construction photos\n- SkyscraperPage.com forum\n\n\n\n\n", "document_id": "ta_ta_15954"}, {"id": [769, 9], "question": "கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள <Query> (படம்) துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது.", "document": "கட்டடத்தின் உச்சிவரை கட்டிமுடிக்கப்பட்ட போதும் சாரளம் மற்றும் உள்ளக பொருத்த வேலைகள் செய்யப்படாது 16 வருடங்கள் இருந்தது. ஏப்ரல் 2008 இல் மீண்டும் எகிப்தின் ஒரஸ்கொம் குழுவின் மேற்பார்வையில் ஆரம்பமாகியது. 2011 இல் வெளிப்புற வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. உள்ளக தரைக்கான வேலைகள் வேலைகள் 2012 அல்லது அதன் பின்னும் நடைபெறலாம். உணவகம், விடுதி, குடியிருப்பு, வணிக வசதிகள் ஆகியவற்றை அக்கட்டடம் கொண்டிருக்குமென ஒரஸ்கொம் தெரிவிக்கின்றது. இக்கட்டடம் உத்தியோக பூர்வமாக கிம்-II சூங்கின் 100வது பிறந்த தினமான ஏப்ரல் 2012 அன்று திறந்து வைக்கப்பட்ட எதிர்பார்க்கப்பட்டபோதும், அது நிறைவேறவில்லை.\n\nஇக்கட்டடம் உயரத்திற்கு காணப்பட்டு பியொங்யாங்கின் முக்கிய வானளாவியும் வடகொரியாவின் பெரிய கட்டுமானமாகவும் உள்ளது. இது 1989 இல் நிறைவுற்றிருந்தால் உலகின் உயரமான உணவம் என்ற சிறப்பினைப் பெற்றிருக்கும். கட்டிமுடிக்கப்படாத இது ரோஸ் கோபுரம் 2009 இல் கட்டிமுடிக்கப்படும் வரை உயரமான உணவகம் என்ற பெயருக்கு உரியதாகவிருந்தது. ரியூகியோங் உணவகம் உலகிலுள்ள உயரமான கட்டங்களில் 40வது கட்டடமாகவும் (\"சீன உலக வர்த்தக மையம் III\" எனும் கட்டடமும் 40வது கட்டடமாகவுள்ளது) மாடிகள் அதிகம் உள்ளதில் 5வது கட்டடமாகவும் காணப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45692"}]
[{"id": [770, 0], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "வாழ்க்கை.\nஇவரது முதல் திருமண விவாகரத்திற்குப் பின்னர் \"சுப்புலெக்சுமி\" எனும் வங்காளப் பரதநாட்டியக் கலைஞரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு.\nவிருதுகள்.\nஇவர் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றுள்ளார்,\n- 1975 பத்ம ஶ்ரீ\n- 1989 சங்கீத நாடக அகதெமி\n- 1991 பத்ம பூசண்\n- 2001 பத்ம விபூஷண்\n- 2011 சங்கீத நாடக அகதெமி\n- 2004 ஃபுகாகோ ஆசிய கலாச்சார விருது\n\n\n\n\n", "document_id": "ta_ta_65997"}, {"id": [770, 1], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- நடனம்\n- நடன ஆய்வு\n- இசைக் கோட்பாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24805"}, {"id": [770, 2], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "இந்த சதுர நடனத்தின் நடன அசைவுகள் பல நாடுகளின் பல பாரம்பரிய நடனங்களின் அசைவு மற்றும் படஅமைப்புகளைச் சார்ந்துள்ளது. அவைகளில் சில, ஆங்கில நாட்டுப்புற நடனம், காலடோனியம் மற்றும் சதுர நடன இசைத்தொகுப்பு.இது உலகிலுள்ள அனைவராலும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டும் அனைத்து வயதினரையும் கவரும் ஒரு நடனமாகும்.\n\nபெரும்பாலான அமெரிக்க சதுர நடன அமைவுகள் யாவும், நடன கலைஞர்களின் அசைவுகளில் சில தொடர்ச்சியான அசைவுகள் அல்லது சில அசைவுகளின் தொகுப்பால் (நடன அசைவுப் பயிற்சியாளர்களின் தனித்துவத்துடன்) அமைக்கப்படுகிறது. நடன இசையில், நடன அமைப்பாளரின் ரசனை, இசைக்கருவிகளின் ஒலிக்கேற்ப நடன அசைவுகள் அமைக்கப்படுகின்றன. அவைகளில் சில இசைக்கோர்வையாகவோ, பாரம்பரிய நடன அமைப்புகளாகவோ இருக்கும். சில பாரம்பரிய சதுர நடனங்களில் நடன அமைப்பாளர் ஒரு சதுர நடன கலைஞராகவோ, இசை அமைப்பாளராகவோ இருப்பர். நவீன மேற்கத்திய சதுர நடனங்களில், நடன அமைப்பாளர் நடன மேடையிலேயே இருப்பர். அவ்வாறு இருந்து நடன அசைவுகளை அவ்வப்போதே அமைப்பர். நவீன காலங்களில், சதுர நடன கலைஞர்கள் அடிப்படையானச் சில அசைவுகளை மட்டுமே கற்றுக்கொள்கின்றனர். அவைகள் ஒவ்வொன்றிலும் நடன அசைவுத்தொகுப்புகள் அமைந்திருக்கும். ஆனால், அவைகள் வரிசைக்கிரமமாக அமைந்திருப்பதில்லை.\n\nவெளியிணைப்பு.\n1.https://en.wikipedia.org/wiki/Square_dance/\n\n2.https://daily.jstor.org/the-slave-roots-of-square-dancing/\n\n\n\n\n", "document_id": "ta_ta_104006"}, {"id": [770, 3], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [770, 4], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "பின்னணி.\nநாட்டுப்புற நடனங்கள் பின்வரும் பண்புகளில் சில அல்லது அனைத்து பகிர்ந்துகொள்ளப்படுகின்றன..\n- வழக்கமாக நாட்டுப்புற நடனக் கூட்டங்கள் அல்லது சமூக நிகழ்வுகளில் சிறிதளவு அல்லது தொழில்முறை பயிற்சி இல்லாத மக்களால் பாரம்பரிய இசைக்கு ஏற்றவாறு இவை நடத்தப்படுகின்றன.\n- பொதுவாக பொது ஆற்றுகை அல்லது மேடை நடனங்களுக்காக வடிவமைக்கப்படாத நடனங்கள், பின்னர் அவை ஒழுங்கமைக்கப்பட்டு, மேடை நிகழ்ச்சிகளுக்காக ஒருங்கமைக்கப்படலாம்.\n\n- புதுப்பிப்புக்கு மாறாக பல்வேறு சர்வதேசக் கலாச்சாரங்களிலிருந்து வரும் மரபு வழி பாரம்பரியங்கள் நாட்டுப்புற நடனத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது\n\n- மற்றவர்கள் கவனிப்பதன் மூலமாகவோ அல்லது மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவதன் மூலமாகவோ புதிய நடனக் கலைஞர்கள் இந்நடனங்களின் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்கின்றனர்.\n\nதமிழர்களின் நாட்டுப்புற நடனங்கள்.\n- கோலாட்டம்\n- கும்மியாட்டம்\n- கரகாட்டம்\n- பொய்க்கால் குதிரை ஆட்டம்\n- சிலம்பாட்டம்\n- சேவையாட்டம்\n- கழியல் ஆட்டம்\n- வேதாள ஆட்டம்\n- பூத ஆட்டம்\n- கணியான் ஆட்டம்\n- காவடியாட்டம்\n- மயிலாட்டம்\n- பின்னல் கோலாட்டம்\n- தேவராட்டம்\n- சக்கையாட்டம்\n- சிம்ம ஆட்டம்\n- பொடிக்கழி ஆட்டம்\n- கரடி ஆட்டம்\n- புலி ஆட்டம்\n- பேய் ஆட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_104029"}, {"id": [770, 5], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "கருநாடக இசையோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் மற்றும் தம்புரா ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது.\n\nவரலாறு.\nநெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் பிராமணர்களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது. \nதற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நடனம்.\nநாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கோ ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயற்பட்டிருக்கிறது. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்.\n\nஇசைக்கருவிகள்.\nஇந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.\n\nநடனமுறை.\nகுச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_103"}, {"id": [770, 6], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [770, 7], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [770, 8], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "- அடையாறு, கர்நாடகா\n- அடையாறு, தமிழ்நாடு\n- அடையாறு (நதி)\n\nநபர்கள்.\n- அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11918"}, {"id": [770, 9], "question": "<Query> என்பது பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவாகும்.", "document": "இக்கோயிலின் அழகிய சாலமாண்டர் அல்லது நடன அரங்கம் ஒரு கட்டிடக்கலை அதிசயம் ஆகும். இக்கோயில் சுவரின் ஒவ்வொரு அங்குலமும் பண்டைய காலத்தின் அழகிய கலை வடிவமைப்பால் நிரம்பி உள்ளது. இசைக் கலைஞர்கள் மத்தலம், கைத்தலம் மற்றும் இதர இசைக்கருவிகள் இசைப்பது போன்ற ஒடிசி நடன வடிவங்கள் சிற்பங்களை அலங்கரித்து உள்ளன. \n\nநாடு முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற நடன கலைஞர்கள் இவ்விடத்தில் தங்கள் நடன செயல்திறனை வெளிப்படுத்துவர். 1989 முதல் ஒடிசா சுற்றுலாத்துறை மற்றும் ஒடிசி ஆராய்ச்சி மையம் இணைந்து, பலதரப்பட்ட பாரம்பரிய நடனத்தை ஊக்குவிக்கவும் அதே நேரத்தில் கொனார்க் கோயில் மற்றும் ஒடிசாவை புகழ்மிக்க சுற்றுலா மையங்களாக மாற்ற இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117591"}]
[{"id": [775, 0], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "செய்கை.\nபனங்கிழங்குகளை மூழ் மற்றும் பின் பகுதிகளை வெட்டிவிட்டு அடிப்பக்கம் கீழேயும், நுனிப்பக்கம் மேலேயும் இருக்கும் படியாக பானைக்குள் குத்தென குத்தென வைத்து நீர் விட்டு அவிப்பர். பின்னர் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழிப்பர். நடுவில் காணப்படும் முளை நீக்கப்படும். இவ்வாறு கிழித்துப் பெறப்படும் துண்டுகளைப் பாய்களில் பரவியோ அல்லது நூல்களில் கோர்த்து கொடிகளில் தொங்க விட்டோ வெயிலில் காய விடுவர். நன்றாகக் காய்ந்தபின் இவற்றை ஓலைப் பெட்டிகளில் அல்லது சாடிகளில் இட்டுப் பாதுகாப்பர். இந்தப் புழுக்கொடியல் நன்றாக காய்ந்த நிலையில் கடித்து உண்பதற்கு சற்று கடினமானதாக இருக்கும். அதனால் சிலர் கிழங்கை அவித்து, நெடுக்காகப் பிரித்த பின்னரோ அல்லது பிரிக்காமலோ சிறு சிறு வட்டத் துண்டங்களாக, உண்பதற்கு இலகுவான முறையில் வெட்டி எடுத்து, பின்னர் வெயிலில் காயவைப்பர்.\n\nசில பனைகளுக்கு உரிமையாளர்களாக இருப்பவர்கள் தங்கள் வீட்டுத்தேவைகளுக்கு மட்டும் புழுக்கொடியலைத் தயாரித்து வைத்துக்கொள்வர். பெருமளவில் கிழங்குகளைப் பெறக்கூடியவர்கள் புழுக்கொடியல்களைத் தயாரித்து சந்தைகளில் விற்பர்.\n\nபயன்கள்.\nபுழுக்கொடியலை மேலும் சமைக்காமலே உண்ண முடியும். இவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டியும், அவ்வாறு வெட்டப்பட்ட துண்டுகளை சர்க்கரைப் பாணியில் (சீனிப் பாணி) தோய்த்தும் உண்ண முடியும்.ஆனால் புழுக்கொடியல் சற்றுக் கடினமாக இருக்கும் கடித்துச் சாப்பிடுவதற்கு நல்ல உறுதியான பற்கள் வேண்டும். இதனால் புழுக்கொடியலை இடித்து மாவாக்கி அத்துடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை போன்றவற்றையும் கலந்து குழைத்து உண்பதுண்டு. இதை வயதானவர்களும், சிறு குழந்தைகளும் இலகுவாக உண்ணலாம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்\n- பனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_14229"}, {"id": [775, 1], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "உருவாக்குதல்.\nபனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர்.\n\nபயன்கள்.\n- பனங் கிழங்கைப் பச்சையாக உண்பதில்லை. உடனடியாக உண்பவர்கள் அதனை நீரில் இட்டு அவித்து உண்பர். (சிலர் நெருப்பில் வாட்டிச் சுட்டுத் தின்பதும் உண்டு)\n- கிழங்கை அவிக்காமல் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழித்து, வெய்யிலில் காய விடும்போது, சிலநாட்களில் அது நீரை இழந்து, கடினமான ஒன்றாக ஆகும். இது ஒடியல் என அழைக்கப்படுகின்றது. இதை அப்படியே உண்பதில்லை. இதனை மாவாக்கிப் பிட்டு, கூழ் முதலிய உணவு வகைகளைச் செய்யப் பயன் படுத்துவது வழக்கம். அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படும் பொருள் புழுக்கொடியல் (புழுக்கிய ஒடியல்) எனப்படும். புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். ஒடியல், புழுக்கொடியல் இரண்டுமே, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியன. (இந்தப் பயன்பாடு தமிழகத்தில் தற்போது இல்லை)\n\nஇலக்கியத்தில் பனங்கிழங்கு.\nநாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு, இளம் மஞ்சள் நிறமான, நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதால், சத்திமுற்றப்புலவர் எனப்படும் சங்ககாலப் புலவர் ஒருவர் நாரையின் அலகுக்கு உவமையாகப் பனங்கிழங்கைப் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.\n\nவலம்புரி ஒலித்தது! என்ற 225 ஆவது புறநானூற்றுப் பாடலில் புலவர் ஆலத்தூர் கிழார் சோழ மன்னன் நலங்கிள்ளியின் படையின் சிறப்பை பாராட்டுகிறார். அதில் \n\nஎன்று குறிப்பிடுகிறார். முன்னே செல்லும் படையினர் வழியில் பனைமரங்களைக் கடக்கும்பொழுது பனை நுங்கின் இனிமை கொண்ட நீரை உண்ணுவர்; இடைப்பகுதியில் உள்ளோர் மரங்களைக் கடக்கும்பொழுது பனம்பழத்தின் இனிய கனிப்பகுதியை உண்ணுவர். படையின் இறுதியில் செல்பவர் \"பிசிரொடு சுடுகிழங்கு\" (தோலுடன் கூடிய சுட்ட பனங்கிழங்கை) உண்ணுவர். இளநுங்கு, அது பழுத்து பனம்பழம், பழத்தின் கொட்டையில் இருந்து விளைவித்த பனங்கிழங்கு யாவையும் வெவ்வேறு காலங்களில் விளைபவை. அவ்வாறு காலங்கள் கடந்து கடக்கும் பெரும்படையை உடையவன் சோழன் நலங்கிள்ளி எனப் பாடுகிறார் புலவர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3414"}, {"id": [775, 2], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "வகைகள்.\n- பனைஓலை பாய்\n- மூங்கில்நார் பாய்\n- நாணல்கோரை பாய்\n\nபயன்பாடு.\n- பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.\n- மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர் மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.\n- நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.\nநாணல்கோரை பாய் தயாரிப்பு.\nஆற்றோரம் நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து சூரிக்கத்தியின் (இருபுறமும் கூரான கத்தி) உதவியால் இரண்டாகக் கீறி பின் கட்டுகளாக கட்டி வெயிலில் உலர வைப்பர். உலர்ந்த அக்கட்டுகளை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து. அதை மீண்டும் இரண்டாக கீறி வெயிலில் உலர வைப்பர். உலர்ந்த நாணல்கோரையினை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று உயர அளவுப்படி பிரித்து அதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று தனித்தனியாகச் சாயம் ஏற்றுவர். பக்குவப்படுத்தி அவைகளைப் பனை மற்றும் கற்றாழை நாரால் கோத்து பாயை உருவாக்குவார்கள்.\n\nதேவையான கருவிகள்.\nபாய் நெசவு செய்ய, முக்காலி மிதிபட்டை, அன்னகுழல், குச்சாலி, இழுத்துக்கட்ட கயிறுகள், சிறிய நீள்வச பலகைகள் தேவை.\n\nமூலப்பொருட்கள்.\nஇயற்கைத் தாவரங்களான நாணல்கோரைப்புல், மற்றும் கற்றாழை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39450"}, {"id": [775, 3], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "அரரூட் மாவு.\nவெள்ளை நிறமுடைய இதன் கிழங்கை அரரூட் கிழங்கு என்றும் கூறுவர். அரரூட் மாவு இதன் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. \n\nசெய்முறை.\nமுற்றிய கிழங்கை தோல் நீக்கி, சுத்தம் செய்து வெயிலில் உலர்த்த வேண்டும். காய்ந்த பின் இடித்துத் தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை நீரில் கரைத்து மூன்று முறை வடிகட்டி கிடைக்கும் மாவை வெயிலில் நன்கு உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.\n\nமருத்துவப் பயன்.\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு இந்த மாவை கஞ்சி காய்ச்சி குடிக்கலாம். இதனால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீர் சம்மந்தமான நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு தீரும்.\n\nஆதாரம்.\n காய்களின் மருத்துவப் பயன்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111499"}, {"id": [775, 4], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "அடங்கியுள்ள சத்துக்கள்.\nபீட்ரூட் வெல்லபாகில் 50 சதம் சர்க்கரை உலர்ந்த எடை,அதிக சுக்ரோஸ்,தேவையான அளவு குளுகோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் உள்ளன.பீட்ரூட் வெல்லபாகில் பி7 ஊட்டச்சத்து அதிகமாக உள்ளதால் உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது. சர்க்கரை அற்ற பொருட்களான உப்பு கால்சியம்,பொட்டாசியம்,ஆக்சலேட் அடங்கியுள்ளன.பீட்டைன் மற்றும் ராபினோஸ் இதில் உள்ளதால் மனிதனால் உட்கொள்ள இயலாது,ஆகையால் கால்நடை தீவனத்தில் கலக்கப்படுகிறது.\nகரும்புசக்கை.\nகரும்புச்சசக்கை என்பது கரும்பு அல்லது சோளப்பயிரிலிருந்து சாற்றை பிழிந்தெடுத்து கிடைக்கும் நார் பொருள் மற்றும் காய்ந்தகூழ்.இது உயிர் எரி பொருளாகவும்,காகிதம் தயாரிக்கவும்,கட்டுமான பொருட்கள் தயாரிக்கவும் மூலப்பொருளாக பயன்படுகிறது.கற்றாழை சக்கை என்பது கரும்புசக்கை போன்றது,அதில் நீலகற்றாழையின் திசு இருக்கும்.கரும்புசக்கை மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது.காய்ந்த கரும்பு சக்கை நீராவி சுழற்சக்கரம் சுழல \nபயன்படும்.10டன் கரும்பிலிருந்து 5 டன் ஈர கரும்புசக்கை கிடைக்கும்.கரும்பு சக்கை என்பது கரும்பிலிருந்து கிடைக்கும் உபபொருள் ஆகையால் கரும்புசக்கை உற்பத்தி கரும்பு உற்பத்தியினை பொருத்து அமையும்.அதில் 40 முதல் 50 சதம் ஈரப்பதம் இருக்கும்.\nஈரப்பதம் அதிகமாக இருந்தால் மின்சாரம் தயாரிப்பதில் தடை ஏற்படும்.பொதுவாக, கரும்புசக்கையினை பதப்படுத்துவதற்கு முன் சேமித்து வைக்கவேண்டும்.மின்சாரம் தயாரிக்க, கரும்புசக்கையினை ஈரப்பதத்தில் சேமித்து,புறவெப்ப செயல்முறையினை கடைபிடிக்கவேண்டும்.காகிதம் மற்றும் கூழ் தயாரிக்க கரும்பு சக்கையினை அதிக ஈரப்பத்தில் பயன்படுத்தபடும்,இதனால் சின்ன நாரினை நீக்கமுடியும்,இல்லைஎன்றால் காகிதம் தயாரிப்பதில் தடைஏற்படும்,மீதிஉள்ள சக்கரையினை நீக்கமுடியும்\nஅடங்கியுள்ள சத்துக்கள்.\nபீட்ரூட் வெல்லபாகில் 50 சதம் சர்க்கரை உலர்ந்த எடை,அதிக சுக்ரோஸ்,தேவையான அளவு குளுகோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் உள்ளன.பீட்ரூட் வெல்லபாகில் பி7 ஊட்டச்சத்து அதிகமாக உள்ளதால் உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது. சர்க்கரை அற்ற பொருட்களான உப்பு கால்சியம்,பொட்டாசியம்,ஆக்சலேட் அடங்கியுள்ளன.பீட்டைன் மற்றும் ராபினோஸ் இதில் உள்ளதால் மனிதனால் உட்கொள்ள இயலாது,ஆகையால் கால்நடை தீவனத்தில் கலக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113832"}, {"id": [775, 5], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "அவையாவன:\n\n\n\n\n", "document_id": "ta_ta_10759"}, {"id": [775, 6], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "விண்வெளியில் நிலப்பரப்பு என்று ஏதும் இல்லாததால், முத்திரட்சி கொண்ட ஒரு பொருளுக்கு ஒன்றுக்கொன்று செங்குத்தான முத்திசை நீட்சிகள் இருந்த போதிலும், \"உயரம்\" என்று சிறப்பித்துக் கூற எதுவும் இல்லை. மூன்று செங்குத்தான திசைகளில் நீளங்கள் குறிப்பிடலாம். நிலப்பரப்பில் புவி ஈர்ப்பு திசைக்கு நேர் எதிரான திசையில் விரியும் நீட்சியை உயரம் என்றழைக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1749"}, {"id": [775, 7], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "வேப்பெண்ணெய் பொதுவாக குருதியைப் போன்று சிவப்பு நிறமுடையது. நிலக்கடலை, பூண்டு ஆகியவை இணைந்த ஒரு மணத்தை ஒத்தது. இது பெரும்பாலும் டிரைகிளிசரைடுகள், மற்றும் டிரிட்டர்பெனாய்டு ஆகியவற்றின் சேர்வைகளைக் கொண்டது. இவையே இதன் கசப்புத் தன்மைக்குக் காரணமாகும்.\n\nபயன்கள்.\nவேப்பெண்ணெய் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இதிலுள்ள மருத்துவக் குணங்களின் காரணமாக, மருந்தாகவும், ஒப்பனைப் பொருட்களாகவும், சோப் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் பீடைகொல்லிகள், பூச்சிகொல்லிகளாகப் பயன்படுத்தப்படுவதுடன், சேமிக்கப்பட்ட விதைகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது. \nமருத்துவக் குணங்கள்.\nவேப்ப எண்ணெய் முகப்பரு குறைக்கிறது \n\nநச்சுவிளைவு.\nசில ஆய்வுகள் வேப்பெண்ணெயால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை எனக் கூறும் அதேவேளை, வேறு சில ஆய்வுகள் இதனால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளைக் குறிப்பிடுகின்றன. வேப்பெண்ணெயில் பலவிதமான பயனுள்ள இயல்புகள் இருப்பினும், செறிவு கூடிய நிலையில் பயன்படுத்தப்படும்போது, முக்கியமாக வாய்வழியாக உள்ளெடுக்கப்படும்போது, இதனால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் எனச் சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51970"}, {"id": [775, 8], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "அவையாவன:\n\n- Note that lutetium (or, alternatively, lanthanum) is considered to be a transition element, but marked as a இலந்தனைடு, as it is considered so by IUPAC.\n- An exception to the Aufbau principle.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10774"}, {"id": [775, 9], "question": "<Query> என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.", "document": "தயாரிக்கும் முறை.\n1. ஒரு பாத்திரத்தில் தேக்கரண்டி மூலிகை பொடியை நான்கு லிட்டர் சுத்தமான நீருடன் கலந்து கொதிக்க வைக்கவும்.\n2. கொதி நிலையை அடைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மூடியால் மூடி ஆற விடவும்.\n3. தேவைப்பட்ட நேரத்தில் இளஞ்சூடாகப் பருகவும்.\n\nஇது போல பொடி கிடைக்காவிட்டால் நீங்களே கீழ்க்கண்டவற்றை தயாரிக்கலாம்:\nஒரு தேக்கரண்டி:\n1. சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்தால் சீராகக் குடிநீர் கிடைக்கும்.\n2. சீரகம், தனியா விதைகள் சேர்த்துக் கொதிக்க வைத்தால் தனியா சீராகக் குடிநீர் கிடைக்கும்.\n3. உலர்ந்த துளசி இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக் கொதிக்க வைத்தால் துளசி குடிநீர் கிடைக்கும்.\n4. உலர்ந்த வல்லாரை இலைகளை ஒரு கைப்பிடி சேர்த்துக் கொதிக்க வைத்தால் வல்லாரை குடிநீர் கிடைக்கும்.\n5. மாம்பட்டை, நெல்லிப்பட்டை, கரிஞ்ஞாலி வேர் இவற்றை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டால் மூலிகைக் குடிநீர் கிடைக்கும்\n\nபலன்கள்.\nமூலிகைக் குடிநீரால் கிடைப்பதாகச் சொல்லப்படும் பலன்கள்:\n1. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இளஞ்சூடான சீரகக் குடிநீர் குடிப்பது இரத்த ஓட்டம் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரி செய்து வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சமன் படுத்தும் என்று சொல்கிறது.\n2. இளஞ்சூடான சீரகக் குடிநீர் உடம்பிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.\n3. இதன் நோய் எதிர்ப்பு சக்தி காய்ச்சல், சளி, தும்மல் போன்ற உபாதைகளை அண்டவிடாமல் தடுக்கிறது.\n4. தொண்டைக்கு இதமளிக்கிறது.\n5. வயிற்றுப் பொருமல், உப்புசம்]], வாந்தி, பேதி, காலையில் தோன்றும் பித்தம், தலை சுற்றல் ஆகிய எல்லா துன்பங்களுக்கும் சிறந்த பானம்.\n6. தூக்கமின்மை தீர்த்தல்\n7. உடம்பின் செரிமான சக்தியை தூண்டும் விதமாக உடல் வெப்பத்தையும் சீராக்கும்.\n8. இதில் உள்ள வைட்டமின் 'இ' உயிர் சத்தும், பிற இன்றியமையாத எண்ணெய் சத்துக்களும், நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சை காளான்களைக் கூட மட்டுப்படுத்துகிறது.\n9. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இது பால் சுரப்பை சமன்படுத்தும்\n\nவெளி இணைப்புகள்.\n1. ஆரோக்கியம் தரும் குடிநீர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_41838"}]
[{"id": [777, 0], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "இதற்குத் தாவரவியலில் \"மிராபிலிஸ் ஜலாபா\" Mirabilis jalapa Linn என்று பெயர் ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். ‘ஜலாபா’ என்ற சிற்றின அடைமொழி (Specific epith ) இதன் வேர்க்கிழங்கிலிருந்து கிடைக்கும் பேதி மருந்தைக் குறிப்பதாகும். இது ஒரு பூவிதழ் வட்டமுடைய (Monochlamydeae ) இருவித்திலைக் குடும்பங்களில் ஒன்றான நிக்டாஜினெசியைச் ( Nyctaginaceae) சார்ந்தது, இதன் தாயகம் தென் அமெரிக்கா என்று கூறப்படுகின்றது.\n\nஇந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர். இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.\n\nஇதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். கருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும்.\nஇதன் இலைச்சாறு காயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாக கருதப்படுகிறது.\n\nசிறப்புப்பண்புகள்.\nஇது நிமிர்ந்து வளரும் பலபருவக் குறுஞ்செடி அல்லது சிறு புதர்செடிகயாகும். இது 60-90 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது: விரைவில் வளரும் தன்மை உடையது. இதற்கு நில அடிக்கிழங்கு (Tuber ) உண்டு. கிழங்கு ஏறக்குறைய 10 செ.மீ. விட்டத்தையடையும். இதிலிருந்து புதுச்செடிகள் தோன்றும். இதன் கணுக்கள் (Nodes ) பருத்திருக்கும். இலைகள் முட்டை (Ovate ) அல்லது ஈட்டிவடிவிலும் ( Lanceolate )இ கூரிய நுனி அல்லது நீள் கூரிய நுனியோடும் (Acute or Acuminate) இருக்கும்: ஏறக்குறைய 12 செ.மீ. நீளமுடையவை. பூக்கள் கொத்துக்களாக, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வண்ணங்களிலும், வரிகளுடனும், புள்ளிகளுடனும் அல்லது இவை இல்லாமலும் காணப்படும். இவை மாலையில் மலர்ந்து காலையில் மூடிக்கொள்ளும், அல்லி இதழ்கள் கிடையா. இவற்றின் வண்ணமிகு அழகிய பகுதி புல்லி வட்டமாகும். \n\nபொருளாதாரச் சிறப்பு.\nஇதன் வேர்க்கிழங்குகளுக்குப் பேதி உண்டாக்கும் தன்மை சிறிதளவு உண்டு. வேர்த்தூளுக்கு; (Powder ) குறிப்பிட்ட மணமும், உவர்ப்பு அல்லது கசப்புத் தன்மையும் உண்டு. இது உணர்ச்சியைக் குறைக்கக்கூடியது: உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். இதன் ஈரமான தூள் தோலையும், மூக்கு சவ்வையும் (Mucous membrane ) பாதிக்கும். சீனா நாட்டில் இதன் இலை, தண்டுகளைப் பன்றிக் கறியுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவார்கள். விதைகள் என்று கூறப்படுகின்ற கனிகள் மிளகுடன் கலப்படம் செய்தவற்குப் பயன்படுத்தப்படுகின்றன. கட்டிகளும் கொப்புளங்களுக்கும் இதன் இலைகள் பற்றாகப் (Poultice ) பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலைச்சாறு காயம், புண், நமைச்சல் ஆகியவற்றைப் போக்குவதற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. இது அழகு தரும் செடியாகவும் வளர்க்கப்படுகின்றது: மரபியல் ஆராய்ச்சிகளில் பயன்படுகின்றது.\nஉசாத்துணைகள்.\n1. Lawrence, G.H.M. The Taxonomy of Vascular Plants. pp.823, the Macmillan Co., Newyork, 1951.\n2. Rendle, A.B. The classification of Flowering plants. Vol. II. pp 640, (Repr) Cambridge Univ. Press, London, 1975.\n3. The Wealth of India. Vol. VI. pp 483, CSIR Publ., New Delhi, 1962.\n4. Willis, J.A Dictionary of Flowering Plants & Ferns. (7th ed. Airy Shaw H.K.) pp. 1214. Cambridge Univ. Press, London, 1966.\n5. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு : அறிவியல் களஞ்சியம் பக்கம் எண்:838\n\n\n\n\n", "document_id": "ta_ta_115940"}, {"id": [777, 1], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "ஒரு ஆண்டு வயதுடைய ரோஜா செடியை தேர்வு செய்து அதன் ஒரு பக்கக் கிளையில் உள்ள மொட்டை அகற்றிவிட்டு நமக்கு தேவையன வண்ணமுடைய ரோஜா செடியில் உள்ள மொட்டுக்களை எடுத்து தேர்வு செய்த செடியில் உள்ள கிளையில் மொட்டு கட்டுதல் வேண்டும். இதன் மூலமாக ஒரே ரோஜா செடியில் பல வண்ண மலர்கள் கொண்ட கிளைகளை உருவாக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109900"}, {"id": [777, 2], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "சின்னங்கள்.\nஇதன் பூ பார்படோசு நாட்டின் தேசியப் பூவாகும்.\n\nபயண்பாடுகள்.\nஇம்மரத்தினை அலங்காரத்திற்காக வளர்க்கின்றனர். இதன் வேர் பெண்களுக்கு கருக்கலைப்பை உண்டாக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49617"}, {"id": [777, 3], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "பிடவூர் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று.\n\nபிடவ மலரைப்பற்றிச் சங்கப்பாடல்களில் உள்ள குறிப்புகள் இதன் தன்மையை உண்ணர்த்துகின்றன. கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு. இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர். \n- இடம்\n- முல்லை நிலத்தில் பூக்கும்.\n- மலைக்காட்டில் பூக்கும்.\n- மணல் வெளியிலும் பூக்கும்.\n- வழியெங்கும் பூத்துக் குலுங்கும்.\n- பருவம்\n- கார் பருவத்தில் மலரும்\n- வானத்தில் மேக மூட்டத்தில் நனைந்து பூக்கும்.\n- மாலையில் மலரும்\n- கூர்நுனி கொண்ட களாக்காய் காய்க்கும்போது பிடவு மலரும்\n- தோற்றம்\n- இலை இல்லாமல் பூத்துக் குலுங்கும்.\n- செடியில் நீண்ட முட்கள் இருக்கும்.\n- செடி முடம்பட்ட கால், கை போல இருக்கும்.\n- செடி கருமையாகவும் இருக்கும். பூ வெண்மையாக இருக்கும்.\n- காம்பு நீளமாக இருக்கும்.\n- மொட்டுகள் கூர்மையாக இருக்கும்.\n- வெள்ளை வெளேர் எனப் பூத்துக் குலுங்கும்.\n- குளுமையும் நறுமணமும் கொண்டது.\n- குலை குலையாகப் பூக்கும்.\n- பூவின் முதுகில் சிவந்த கோடுகள் இருக்கும்.\n- பறவை\n- பறவைகள் பிடவப் பூக்குலைக்குள் பதுங்கும். பறவை கடத்திடைப் பிடவின் தொடைக்குலை சேக்கும்.\n- ஊர்\n- பிடவூர் என்பது சங்ககால ஊர்களில் ஒன்று.\n- பூக்கூடை\n- பிடகை என்னும் சொல் பூக்கூடையை உணர்த்தும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43097"}, {"id": [777, 4], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "- சங்கநூல் குறிப்புகள்\n- குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.\n- குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர்.\n- இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.\n- ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும்.\n- மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள்.\n- மகளிர் சிரிப்பது போலப் பூக்கும்.\n- சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர். இதனைச் சங்கப்பாடல்கள் மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.\n- நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும். இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்.\nவிவரனை.\nஇம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும். பல மண் வகைகளில் வளரக்கூடியவை.\n\nஇவற்றையும் காண்க.\n- சங்ககால மலர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43171"}, {"id": [777, 5], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "பூக்கும் தாவரங்கள் உட்புற பயன்பாட்டிற்கு பாத்திரங்களில் பெரும்பாலும் விற்கப்படுகின்றன. முக்கிய பூக்கும் தாவரங்கள் பைன்ஸ்ட்டியாஸ், மல்லிகை, பூக்கும் சாமந்தி, மற்றும் பூர்த்தி மலர் பூங்கொத்துகள் உள்ளன. பசுமையாக தாவரங்கள் கூட பானைகளில் விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் உட்புற மற்றும் உள் முற்றம் பயன்பாட்டிற்கான கூடைகள் தொங்கும், அலுவலகம், ஹோட்டல், உணவகம் உள்நாட்டிற்கான பெரிய மாதிரிகள் உட்பட.\n\nகொய்மலர் மலர்கள் பொதுவாக பூங்கொத்துகளில் அல்லது வெட்டு இலைகளுடன் பூங்கொத்துகளாக விற்கப்படுகின்றன. கொய்மலர்களின் உற்பத்தி குறிப்பாக கொய்மலர் தொழில் என்று அழைக்கப்படுகிறது. தாவர மலர்கள் மற்றும் பசுமையானது பூக்கும் வளர்ப்பின் சிறப்பு அம்சங்களைப் பயன்படுத்துகிறது, இடைவெளி, பயிற்சி மற்றும் உகந்த மலர்களின் அறுவடைக்கு செடி கொடிகள்; மற்றும் ரசாயன சிகிச்சைகள், சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் பேக்கேஜிங் போன்ற பிந்தைய அறுவடை சிகிச்சை. ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய மாகாணங்களில் சில இனங்கள் கொய்மலர் சந்தையில் காட்டுப்பன்றி அறுவடை செய்யப்படுகின்றன.   \n\nகுறிப்புகள் 1.,      2.     \n\n1. சி எ ல் ஸ் செய்திகள் மையம். \"மலர் தோட்டக்கலை ஆராய்ச்சியாளர்கள் இளஞ்சிவப்பு சுண்டெஸ்ட்டியாஸ் சோதனை\". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 22 சூன் 2017.\n2. \"மலர் வளர்ப்பு\".\n\n\n\n\n", "document_id": "ta_ta_105233"}, {"id": [777, 6], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "துவக்கம்.\nஇது ஒரு அசாதாரணமான தாவரவியல் பூங்கா இயற்கை வரையறைகளோடு நூறாண்டுகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இது திரு ஜே.டி. சிம்ஸ் மற்றும் மேஜர் முர்ரே ஆகியோரால் 1874 துவக்கி வளர்க்கப்பட்டது. இந்த இயற்கையாக மரங்கள், புதர்கள், கொடிகள் போன்றவை உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு பல அரிய தாவர இனங்கள் உள்ளன. இந்த பூங்காவின் முக்கிய நிகழ்வு என்றால் மே மாதம் நடக்கும் வருடாந்திர பழம் மற்றும் காய்கறி கண்காட்சியைக் குறிப்பிடலாம்.\n\nசேகரிப்பும் அழகும்.\nஇது ஒரு இயற்கை தோட்டமாக உள்ளது. பூங்காவின் உள்ளே அழகான மரங்கள், வண்ணமயமான மலர்கள், புல்வெளிகள், புதர்கள், கொடிகள் போன்ற பல்வேறு தாவரங்களை இந்தப் பூங்காவுக்காக உலகம் முழுவதும் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப் பட்டுள்ளன. தாவரங்களில் பல அசாதாரண மர இனங்கள் உள்ளன. ருத்ராட்ச மரம், தாளிசபத்திரி, குயின்ஸ்லாந்து கரி, பைன், ஹாண்ட்சம் ஆர்னமெண்டல் மரம் போன்ற அரிய மதிப்பு மிக்க மரங்களும், அரயுகரியா, கருவாலி மரம் , பீனிக்ஸ், மக்னோலியா, பைன், மர எண்ணெய், பெர்ன்ஸ் மரம், கமீல்லா போன்ற நயத்தகு மரங்களும் இங்கு உள்ளன. இந்த பூங்காவில். ஒரு கண்ணாடி வீட்டு உள்ளது. இதில் வெவ்வேறு அலங்காரச் செடிகள் மற்றும் மலர்கள் உள்ளன. பூங்காவின் மற்றொரு பக்கத்தில் ரோசா தோட்டமாக பராமரிக்கப்படுகிறது. இந்தப் பூங்காவில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேரினத்தின் 1000 க்கும் மேற்பட்ட இனத் தாவரங்கள் பல்வேறு குழுக்களை உள்ளடக்கியதாக உள்ளது.\n\nஅம்சங்கள்.\nநீலகிரி ஒரு தனிப்பட்ட வெப்பமண்டல மலை காலநிலையைக் கொண்டுள்ளது, எனவே தோட்டத்தில் மலர்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை வளர்க்க சிறந்த காலநிலை உள்ளது. வெப்பநிலை மாறுபாடு குறைவாகவும், மழை அளவு சீராக இருப்பதன் விளைவாக இங்கு நீண்ட பூக்கும் பருவம் நிலவுகிறது, ஆயிரக்கணக்கான சுற்றுலாப்யணிகள் ஆண்டு முழுவதும் குளிர்காலத்தில் கூட இங்கு வருகின்றனர். பூங்கா சரிவுகளோடும் அதன் மீது நடைபாதைகளைக் கொண்டும் மிகவும் தனித்துவமான அழகியதாக உள்ளது. தோட்டத்தின் தலையாய அம்சமாக உள்ளது இங்கு நன்றாக பராமரிக்கப்படும் புல்வெளிகள், கண்களுக்கு விருந்தான பல்வேறு விதமான அழகிய பெரிய வண்ண வண்ண பூக்கும் தாவரங்களும் ஆகும்.\n\nமேலும் காண்க.\n- நீலகிரி மலை\n- கேத்தரின் அருவி\n- லாம்ப் பாறை\n- துரூக் கோட்டை, குன்னூர்\n- டால்பின் மூக்கு, குன்னூர்\n- கடேரி அருவி\n- லேடி கன்னிங்ஸ் சீட், குன்னூர்\n\n", "document_id": "ta_ta_89230"}, {"id": [777, 7], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "ஆர்கிட் ஒரு வித்திலைத் தாவரமாகும். இதில் கிளைத் தொடர்தண்டுடையவை, ஒருபாதமுறைத் தண்டுடையவை என இரு வகைகளுண்டு. இயற்கையாகக் காணப்படும் இந்த மாறுபட்ட அமைப்புடைய விந்தையான மலர்கள் தற்கால வேளாண் வணிகத்தில் ஓர் அங்கமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106527"}, {"id": [777, 8], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "பூக்கும் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு கூடுதலாக, பூக்கள் நீண்ட காலமாக பாராட்டப்பட்டு மனிதர்களால் சூழலுக்கு அழகு சேர்க்கின்றன, மேலும் காதல், சடங்கு, மதம், மருத்துவம் ஆகியவற்றின் பொருட்களாகவும் உணவாகவும் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111137"}, {"id": [777, 9], "question": "ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் <Query> பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.", "document": "கொடிவகை இனங்கள் 1 முதல் 12 மீ (3 முதல் 40 அடி.) வரை வளரக்கூடியது. முட்களின் முனைகள் ஒரு கறுப்பு மெழுகுப் படையால் மூடப்பட்டிருக்கும். உலர் காலத்தில் இலை உதிர்த்தியும் மழைக் காலத்தில் பசுமையுடனும் காணப்படும். இலைகள் 4-13 செ.மீ. நீளமும் 2-6 செ.மீ. அகலமும் கொண்டது. இதன் உண்மையான மலர் சிறிய மற்றும் பொதுவாக வெள்ளை, அல்லது மஞ்சள் நிறத்தி காணப்படும். நிறம் கவர்ச்சியான தோற்றத்தை பூவடி இலைகள் வழங்குகின்றன. மூன்று மலர்கள் கொண்ட கோர்வைக்கு இளஞ்சிவப்பு, கருநீலம், ஊதா, சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, அல்லது மஞ்சள் நிறத்திலான பிரகாசமான பூவடி இலை காணப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36752"}]
[{"id": [778, 0], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலைப் பகுதியை அடைகிறது.\nஇந்த மலை 2000 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த மலைக்கு செல்வதற்கு நாமக்கலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் இங்கு ஒரு உயிரியல் பூங்காவும், படகு சவாரியும் உள்ளன.\n\nவெளி இணைப்பு.\n- நாமக்கல் மாவட்ட சுற்றுலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_8272"}, {"id": [778, 1], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "இது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம்.\n\nஇருப்பிடம்.\nஇந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும்,தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.\n\nமலை, காடு, விலங்குகள்.\nஇந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை பெரும்பாலும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.\n\nநதிகள்.\nஇந்த கர்னாடகதேசத்தின் தெற்குபகுதியில் ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதி திருவரங்கம் அருகில் இரு நதியாகப் பிரிந்து வடபகுதி கொள்ளிடம் என்றும், தென்பகுதி காவிரி என்றும் சோழதேசத்தை செழிக்க வைக்கின்றது.\n\nவேளாண்மை.\nஇந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.\n\nசிறப்பு.\nஇந்த சோழதேசம் சோநாடு சோறுடைத்து சிறப்பு வாய்ந்த தேசமாகும்.\n\nகருவி நூல்.\n- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n\n", "document_id": "ta_ta_58190"}, {"id": [778, 2], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "மூணார், வால்பாறை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.\nஇவற்றையும் காண்க.\nதிருமூர்த்தி அணை\n\n\n\n\n", "document_id": "ta_ta_55703"}, {"id": [778, 3], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "கீழே உள்ள படத்தில் உள்ள ஓவியம்.\nஅரசன் ஒருவன் யானைமீது இருக்கும் காட்சியைக் காட்டும் ஓவியம் இது. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் களிற்றின்மீது இருந்து பகைவை அழித்தான். சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி கருவூருக்கு யானைமேல் வந்தபோது அவனது யானை மதம் பிடித்து ஓடியது. இது போன்ற ஓர் வரலாற்றைக் காட்டும்ஃ ஓவியம் இது.\n\nஉசாத்துணை.\n- http://dinamani.com/tamilnadu/article957516.ece?service=print\n- http://temple.dinamalar.com/news_detail.php?id=17103\n\n\n\n\n", "document_id": "ta_ta_50008"}, {"id": [778, 4], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "- \"Paraechinus micropus nudiventris\" என்பதே இதன் முழு விலங்கியல் பெயர். \"Paraechinus micropus\" என்ற, வேறு இனத்தைப் போன்றே இருக்கும்.ஆனால், அவ்வினத்தின் கீழ்வரும் சிற்றினம் ஆகும். இந்த இரண்டு இனங்களுக்குமிடையே, குறைந்த வேறுபாடுகளே இருக்கின்றன\n\nசென்னை முள்ளெலி என்ற இம்முள்ளெலிச் சிற்றினம், உலக விலங்கியல் அறிஞரால் அழிந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், இவ்வினம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. \n\nதமிழ்நாட்டிலுள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் என்ற சரணாலயத்தில் கண்டறிந்துள்ளனர். இச்சிற்றினத்தைப் பற்றிய ஆய்வு விவரங்கள் அதிகமில்லை. அழியும் நிலையுள்ள முள்ளெலி இனமாக, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇதர இணைய இணைப்புகள்.\n- விக்கி வரைப்படத்திட்டத்தில் களக்காடு-முண்டந்துறை\n- இவ்விலங்கினத்தின் வகைப்பாட்டு முழுவிவரம் - ZIP code zoo பல்மொழி இணையம்\n- சென்னை முள்ளெலிப் படம் - 1, சென்னை முள்ளெலிப் படம் - 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_19282"}, {"id": [778, 5], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "சிரேயன்சுநாதருக்கு சாரநாத்தில் திகம்பரக் கோயில் உள்ளது. \n\nஇதனையும் காண்க.\n- சமணப் புனிதத் தலங்கள்\n- சமணத் தமிழ் நூல்கள்\n- சமண அறிஞர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120002"}, {"id": [778, 6], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "அமைப்பு.\nஇந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது\nஇந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது.\nசாங்லோங்,மியாஓ,ஜெய்ராம்பூர்,போர்தும்சா,கிமியாங்,நம்டோக்,யத்டம்,கார்சங்,விஜயோநகர்,நம்போங்,மன்மாஒ,ரீமா புதக்,போர்தும்சா,டியூன்\n\nமக்கள்.\nஇந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான துட்சா, தங்கசா, நோக்டே,சிங்போ மற்றும் லிசு இனத்தை சேர்ந்தவர்களே.திபெத் நாட்டில் இருந்து அகதிகளாக வந்த மக்களும் இங்கு வசிக்கின்றனர். \n\nமொழி.\nசீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் காலோ மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 30,000 மக்கள் இம்மொழியை பயன்படுத்துகின்றனர்.\n\nசுற்றுலாத் தளங்கள்.\nநம்தபா புலிகள் சரணாலயம் இந்த மாவட்டத்தின் மியாஓ நகரத்தில் அமைந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official web site of Changlang District\n\n\n\n\n", "document_id": "ta_ta_37439"}, {"id": [778, 7], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "வரலாறு.\n\"நாமகிரி\" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது . பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது . அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர் \n\nஇப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\n\nநாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுவதாக கருதப்படுகிறது.\n\nஅமைவிடம்.\nநாமக்கலின் அமைவிடம் 11.23° N 78.17° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொல்லி மலைக்கு இது அருகில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ஆறு காவிரி.\nநாமக்கல் நகரம் பின்வரும் நரங்களில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்துள்ளது (தொலைவு தோராயமாக).\n\n- சென்னைக்கு தென் மேற்கே 360 கி.மீ. தொலைவில்\n- பெங்களூருக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில்\n- கோயம்புத்தூருக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில்\n- ஈரோட்டிற்கு கிழக்கே 55 கி.மீ. தொலைவில்\n- கரூருக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவில்\n- சேலத்திற்கு தெற்கே 55 கி.மீ. தொலைவில்\n- திருச்சிக்கு வடமேற்கே 84 கி.மீ. தொலைவில்\n\nபொருளாதாரம்.\n- உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (\"Lorry\") என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.\n- நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (\"Feeds\") ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செ‌‌‌ய்கிறது.\n- மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (\"Sago\") எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன.\n\nசுற்றுலா இடங்கள்.\n- இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும். இது பாறையானதால் மாலையில் ஏறினால் வெப்பம் குறைவாக இருக்கும் அல்லது காலையில் ஏறி வெப்பம் தாக்குவதற்குள் இறங்கினால் நலம். தண்ணீர் & சில திண்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது. குரங்குகள் உள்ளதால் உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.\n\n- நாமக்கல் மலைகோட்டையின் கிழக்கில் ஒரு பூங்காவும் (நேரு பூங்கா) தென் மேற்கில் ஒரு பூங்காவும் (செலம்ப கவுண்டர் பூங்கா) உள்ளது. நேரு பூங்காவில் புதியதாக படகு சவாரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n- நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணித மேதை இராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஓரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.\n- புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.\n- மலையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.\n- நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.\n- நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள ஜேடரபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள தடுப்பணை.\n- நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியிலுள்ள கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில் வட நாட்டில் வணங்கப்படும் விஷ்ணு துர்க்கைக்கு ஒப்பாகும்.\n- நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அம்மண சாமியார் என்பவர் சமாதி நிலையை அடைந்துள்ளார்.\n\n- நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்தக்காப்பட்டிக்கு அருகில் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள புதுக்கோம்பை என்ற இடத்தில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது உள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (\"Mini Bus\") வசதி உள்ளது.\n\n- நைனா மலை உச்சியில் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500 லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. தற்போது மலை உச்சியிலுள்ள கோவிலுக்கு கார் போன்ற ஊர்திகள் செல்ல பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.\n- ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.\n- நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் மிக பிரசித்தி பெற்றது என எல்லோருக்கும் தெரியும்.\n- நாமக்கலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர்.\n\nவிளை பொருட்கள்.\nநாமக்கல் மழை மறை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு நன்செய் விவசாயம் சிறிதளவும், புன்செய் விவசாயம் பெருமளவிலும் நடைபெறுகிறது. சோளம், மரவள்ளிக்கிழங்கு, எள், கரும்பு, நெல், வாழை, வெற்றிலை, பாக்கு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, ஆமணக்கு, தட்டப்பயறு, பருத்தி மற்றும் நிலக்கடலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.\n\nபோக்குவரத்து.\nநாமக்கல் மற்ற நகரங்களுடன் சாலை வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை வாரனாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 ( தேசிய நெடுஞ்சாலை 7 - NH7 இந்தியாவிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை) நாமக்கல் வழியாக செல்கிறது. அருகிலுள்ள நகரங்கள் சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ) , கரூர் (15 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ). சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாக செல்லும்.\n\nதொடருந்து.\nநாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் சேலம்-கரூர், கரூர்-சேலம் பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. பழனி - சென்னை தொடர் வண்டி இயக்கப்படுகின்றன. தற்போது நாகர்கோவில் - பெங்களூர் தொடர் வண்டி இயக்கபடுகின்றது. 2014, மே 21லிருந்து வாரம் இருமுறை நாகர்கோவில்-கச்சிக்குடா விரைவு தொடர் வண்டி நாமக்கல் வழியாக செல்லும். \n\nகல்வி.\nநாமக்கல் தரமான பள்ளிகள் & கல்லூரிகள் நிறைந்த இடமாகும். நாமக்கல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. நாமக்கல் அதிகமான பள்ளிகளையும், அதில் தரமான படிப்பையும் வழங்குவதால் தமிழகத்தின் \"கல்வி நகரம்\" என்றும் அழைக்கப்படுகிறது.\nகல்லூரிகள் பட்டியல்.\n- அரசு கால்நடை மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்.\n- அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, நாமக்கல்\n- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி\n- கந்தசாமி கண்டர் அறிவியல் & கலைக்கல்லூரி\n- பிஜிபி அறிவியல் & கலைக்கல்லூரி\n- செல்வம் அறிவியல் & கலைக்கல்லூரி\n- டிரினிட்டி பெண்கள் கல்லூரி\n- பிஜிபி பொறியியல் & தொழிற்நுட்ப கல்லூரி\n- அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியற் கல்லூரி, எருமைப்பட்டி அஞ்சல்\n- செல்வம் தொழில்நுட்ப கல்லூரி\n- சி. எம். சி பொறியியற் கல்லூரி\n- கிங் பொறியியல் கல்லூரி\n- கே.எஸ்.ரங்கசாமி கல்வி நிலையங்கள்\n\nபள்ளிகள் பட்டியல்.\n- பாரதி கல்வி நிறுவனங்கள், ரெட்டிப்பட்டி.\n- அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் சாலை, நாமக்கல்(தெற்கு)\n- அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி\n- அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு\n- நகராட்சி உயர் நிலைப்பள்ளி\n- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி பள்ளி\n- குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, காவேட்டுப்பட்டி\n- கந்தசாமி கண்டர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- கிரீன் பார்க் பள்ளி\n- ஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- அண்ணா நேரு மெட்ரிகுலேசன் பள்ளி\n- பாரதி மேல்நிலைப்பள்ளி\n- நாமக்கல் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- ஸ்பெக்ரம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- பிஜிபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- மாருதி வித்யாலயா\n\nமருத்துவமனை.\nநாமக்கல் அரசினர் மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ART மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி இங்குள்ளது.\n\n- Anti Retro-Viral Treatment (ART)\n- Anti Retro-Viral drugs (ARV)\n\nஇங்கு நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.\n\n2011 உள்ளாட்சி தேர்தல்.\n2011 அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் இரா. கரிகாலன் 30638 வாக்குகள் பெற்று நகரவை தலைவரானார். தனி சின்னம் கிடைக்காததால் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் கூட்டணி கட்சியான பாஜக சின்னத்தில் போட்டியிட்டார்.\n\nகுறிப்பிடத்தக்க சிறப்புகள்.\n- நாமக்கல் முட்டைக் கோழி வளர்ப்புக்கும், கோழி முட்டைக்கும் பெயர்பெற்றது.\n- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் ஊர்.\n- சிலம்பொலி செல்லப்பனின் ஊர்.\n- நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் சிலை மிகப் பெரிய சிலைகளில் ஒன்று.\n- சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது.\n\nவெளிஇணைப்புகள்.\n- நாமக்கல் நகராட்சி இணையதளம் \n- சேலம்-நாமக்கல்-கரூர் இருப்புப்பாதை குறித்து நடுவன் இருப்புப்பாதை இணை அமைச்சர் வேலு பேச்சு 2006-12-27\n\n\n\n\n", "document_id": "ta_ta_1399"}, {"id": [778, 8], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "பெயர்க் காரணம்.\nஉயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது என்ற மொழியியல் அடிப்படையற்ற கருத்தும் உண்டு. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு \"கொல்லி மலை\" என்ற பெயர் வந்தது. ‘கொல்’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் ஓசையைக் குறிக்கும். அதன் அடிப்படையிலும் கொல்லிமலை எனப் பெயர் வந்திருக்கலாம் என்பர். இம்மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால் 'மூலிகைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது.\n\nவரலாற்றுக் குறிப்புகள்.\nபழந்தமிழ் நூல்களான \"சிலப்பதிகாரம்\", \"மணிமேகலை\", \"புறநானூறு\", \"ஐங்குறுநூறு\" முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கி.பி 200 இல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தார். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து வன்பரணர் என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். கழைதின் யானையார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.\n\nஇராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.\n\nசங்ககாலத்தில் கொல்லிமலை.\nஅரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.\n\nகொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்.\nபொறையன்.\n- சேர மன்னர்களின் கொங்குநாட்டுத் தலைநகரான கருவூர்ப் பகுதியில் சங்ககால நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள் சங்ககாலத் தாமிழி (அசோகன் காலத்துப் பிராமி) என்று கொண்டு ஐராவதம் மகாதேவன் என்வர் படித்துக் காட்டியுள்ளார். கொல்ஈ, புறை என்னும் சொற்கள் அதில் உள்ளன. இவற்றை இவர் கொல்லிப்பொறையன் என்னும் பெயரோடு பொருத்திப் பார்ப்பது வலிமை மிக்க சான்றாகும்\n\nஓரி.\n- கொல்லிப்பாவை பார்க்க.\n- ஒப்புநோக்குக ஆய் பொதியமலைச் சூர்மகள் – பரணர் அகம் 198\n\nகொல்லிமலையின் அழகும் ஒப்புமையும்.\nகாந்தள் போல் கூந்தல் மணம்\nயானை\nமூங்கில்\nசூர்மகள்\nகொல்லிப்பாவை மடப்பத்தன்மை\n\nகொல்லிப்பாவை.\nகொல்லிமலையில் வீற்றிருக்கும் திராவிடர்களின் தெய்வம் இந்த பாவை. இது குடைவரை கோயிலாகவும், கிட்டத்தட்ட 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் பெருநிலையான தெய்வமாக பாவை கருதப்படுகிறது. இதற்கு சான்றாக சங்ககால ஓலைசுவடிகள் இருக்கின்றன. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும் இன்னமும் இருப்பதாக இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தேவையில்லை எனவும் சொல்லப்பட்டு வருகிறது. குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு விழா எடுத்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். அவையாவன மரப்பாவை விழா, மூங்கில்பாவை விழா, இஞ்சிப்பாவை விழா போன்றவைகள் ஆகும்.\n\nசுற்றுலாத் தலங்கள்.\nஆகாய கங்கை அருவி.\nகொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.\nகொல்லிப் பாவைக் கோவில்.\nகொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.\n\nஅறப்பளீஸ்வரர் கோவில்.\nசதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.\n12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.\n\nமுருகன் கோவில்.\nஅருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.\n\nபடகு சவாரி.\nதமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்\nவியூ பாயிண்ட்.\nஇந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்\n\nவல்வில் ஓரி பண்டிகை.\nவருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.\n\nபோக்குவரத்து.\nநாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். \n\n2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\nகுடவரை (கொல்லிமலை)\n\nவெளி இணைப்புகள்.\n- \n- \n- நாமக்கல் மாவட்ட சுற்றுலா தளம்\n- கொல்லிமலையில் திணை அரிசி\n\n\n\n\n", "document_id": "ta_ta_6592"}, {"id": [778, 9], "question": "<Query> (படம்) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது.", "document": "போக்கு.\nதுங்கபத்திரை ஆறு துங்கா ஆறு, பத்திரா ஆறு என்னும் இரண்டு ஆறுகளின் இணைவினால் உருவானது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்குச் சரிவிலிருந்து கர்நாடகத்தில் பாய்கின்றது. இது பின்னர் வடகிழக்குத் திசையில், தக்காணச் சமவெளியில் துருத்திக்கொண்டு இருக்கும் கருங்கற்களின் மேல் குவிந்துள்ள பாறைகளால் உருவான முகடுகளின் ஊடாகப் பாய்கின்றது. இது செல்லும் காட்டுப்பகுதி மிகவும் அழகானது. சாம்பல், இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் அமைந்த கருங்கற் பாறைக் குவியல்கள் இந் நிலத்தோற்றத்தில் முக்கிய அம்சமாக உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- விஜயநகரத்தினூடாகப் பாயும் துங்கபத்திரை ஆறு - நிலப்படம்\n- ஹம்பியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட துங்கபத்திரை நதியில் நிழற்படம்\n- ஹம்பி அருகில் ஆற்றின் படம்\n- கிருஷ்ணா ஆறு\n- நிலத்தோற்றம்\n- துங்கபத்திரை தொடர்பான நிழற்படம், நிலப்படம் மற்றும் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_10315"}]
[{"id": [780, 0], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "ராயபுரத்தில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்ற மீன்பிடி துறைமுகமாகும் \n\nபோக்குவரத்து.\nதொடர்வண்டி.\nராயபுரம் தொடருந்து நிலையம் இங்கு அமைந்துள்ளது. இது 1856ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் தொடருந்து நிலையம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11683"}, {"id": [780, 1], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "இப்பகுதியில் பல கல்விக்கூடங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் சில: ரோசரி மெட்ரிக்குலேசன் பள்ளி, செயிண்ட்.பீட் பள்ளி, சாந்தோம் இடைநிலைப் பள்ளி, செயிண்ட் ராஃபேல்சு பள்ளி மற்றும் டோமினிக் சாவியோ பள்ளி. சென்னை மறைப் பேராயரின் அலுவல்முறை குடியிருப்பும், மயிலாப்பூர் மறை பேராயமும் தேவாலயத்தை அடுத்து உள்ளது. உருசியா மற்றும் இசுப்பானிய நாட்டு துணைத் தூதரகங்களும் இங்கு உள்ளன.\n\nமேலும் பார்க்க.\nசென்னை சாந்தோம் தேவாலயம்\n\n﻿\n\n", "document_id": "ta_ta_24248"}, {"id": [780, 2], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "சென்னையின் மிகப் பழமையான இந்தச் சாலைகளில் ஒன்றான இந்தச் சாலையில்தான் ஆற்காடு நவாப்பின் அதிகாரபூர்வ இல்லமான அமீர் மஹால் உள்ளது. தமிழ் மர்ம புதின எழுத்தாளரான வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்தச் சாலையில்தான் வீடு வாங்கி வசித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சாலையின் மையத்தில் சென்னையின் மிகப் பழமையான சந்தைப் பகுதிகளுள் ஒன்றாக ஜாம்பஜார் என்ற சந்தை உள்ளது. இந்தச் சந்தை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளின் வர்த்தக மையமாக இருக்கிறது. இந்தச் சாலையில் ஒரு பகுதி ராயப்பேட்டையில் இருக்கிறது. ராயப்பேட்டை மெத்தை, திரைகளுக்கான சந்தை. அதனால் அது தொடர்பான கடைகளும் இந்தச் சாலையில் இருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121195"}, {"id": [780, 3], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "உசாத்துணைகள்.\n- Madras District Gazetteers, By Madras (India : State) google Maps.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35790"}, {"id": [780, 4], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "வரலாறு.\nஇக்கல்லூரி, சென்னையின் ஒரு முதன்மை வணிக மையப் பகுதியான, ஜார்ஜ் டவுனில் முதலில் அமைந்திருந்தது, பின்னர் சென்னை நகரின் மற்றொரு பகுதியான இராயப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. துவக்கத்தில் கல்லூரியானது குடிசைகளில் இயங்கியது.\n\nகல்லூரியின் நந்தனம் வளாகமானது, பல வகுப்பறைகள், உடற்பயிற்சிக்கூடம், ஆய்வகங்கள், கணினி மையம், நூலகம் மற்றும் ஒரு திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றைக் கொண்டதாக 64.5 ஏக்கர் (261,000 மீ²) பரப்பளவிலான இடத்தில் விரிவுபடுத்தப்பட்டது.\n\nபயிற்சி வகுப்புகள்.\nD.P.Ed, B.P.E, B.P.Ed, B.M.S, M.P.Ed, M.Phill, Ph.D மற்றும் பிற டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்.\nபி.எஸ்.எஸ்.எஸ் படிப்பு ஆர்சிஐ, இந்திய புனர்வாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\n\nமுன்முயற்சிகள்.\n- 1940 ஆம் ஆண்டு இருபாலர் கல்லூரியாக ஆனது.\n- இது ஊனமுற்றோருக்கான விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான முதல் கல்விக் கல்லூரிகளில் ஒன்றாகும்.\n- கல்லூரியானது பார்வையற்றவர்களுக்கு பயிற்ச்சியளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது.\n- இக்கல்லூரியின் நந்தனம் வளாகத்தில் ஒய். எம். சி. ஏ. கல்லூரி சிறப்புப் பள்ளி என்ற பெயரில் கற்றலில் குறைபாடு, ஆட்டிசம், மூளை வளர்ச்சித் திறன் குறைவு, மல்ட்டிபிள் டிஸார்டர் உள்ளிட்ட மருத்துவச் சிக்கல்களைக் கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்காக பகல்நேரக் கவனிப்பு மையம் (\"day care centre\") அமைந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Website\n\n\n\n\n", "document_id": "ta_ta_100772"}, {"id": [780, 5], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "சொற்பிறப்பியல்.\nவேளாளர்கள் ( வேளர்-விவசாயிகள் ) அல்லது வேளிர் ( சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள்) வாழ்ந்த இடமே வேளச்சேரி என்று அழைக்கப்பட்டது.\n\nவரலாறு.\nசங்க காலம்.\nவேளச்சேரி என்னும் இந்த ஊர் ஒன்பதாவது நூற்றாண்டுக்கும் முந்தையது. இவ்வூர் தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்கது என பல்வேறு கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இங்குள்ள செல்லியம்மன் ஆலயத்தில் சென்னை செல்லியம்மன் கோயில்இச்சிறப்புமிக்க கல்வெட்டுகள் அமையப்பெற்றுள்ளது. பரகேசரிவர்மன்தென்னிந்திய_கல்வெட்டுகள் / முதலாம் பராந்தக சோழன்முதலாம்_பராந்தக_சோழன் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\n\nபோக்குவரத்து.\nவேளச்சேரி சென்னையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து வசதி கொண்ட ஒரு இடம் ஆகும். வேளச்சேரி விசயநகரப் பேருந்து நிலையத்திலிருத்து பாரிமுனை, திருப்பெரும்புதூர், செங்கற்பட்டு, தியாகராயர் நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை தவிர்த்து, இங்கு பறக்கும் ரயில் நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.\n\nசுற்றுப்புறம்.\nவேளச்சேரி சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புகளில் ஒன்று. வேளச்சேரியை சுற்றிலும் பல தொழினுட்பத் தீர்வகங்கள் உள்ளன. டீசியெசு, , காக்னிசன்ட் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பன்னாட்டு ஆடை, உணவுகள், மின்பொருட்கள் விற்கும் கடைகள் பல உள்ளன. குடிசைகள், நடுத்தரமான வீடுகள் அதிகம் என்றாலும் வானளாவிய குடியிருப்புகளும் பல உள்ளன. தென்னிந்தியர்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் ஆந்திர உணவகங்கள் உள்ளிட்ட பிற மாநில கடைகளும் பல உள்ளன. சென்னையின் மிகப்பெரிய பேரங்காடியான 24 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி இங்கு அமையப்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய லீட் () சான்றிதழ் பெற்ற 16 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட ஐ டி சி கிராண்ட் சோழா உட்பட மூன்று நட்சத்திர உணவகங்களும் விடுதிகளும் இங்கும் இதன் அருகிலும் அமைந்துள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் ஐ ஐ டி மெட்ராசின் மூன்று நுழைவு வாயில்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.\n\nஇயற்கை வளங்கள்.\nசென்னையின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது வேளச்சேரி புறவழிச் சாலையை ஒட்டி அமையப் பெற்ற வேளச்சேரி ஏரி, வேளச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. இந்த ஏரி வேளச்சேரி புறவழிச் சாலையில் ஆரம்பித்து, ஆதம்பாக்கம் வரையிலும் நீண்டு செல்கிறது.\n\nவேளச்சேரியின் குடியிருப்புப் பகுதிகள் மா, தென்னை போன்ற பல வகையான மரங்களைக் கொண்டுள்ளன.\nபள்ளிகள்.\nவேளச்சேரியில் கீழ்க்கண்ட பள்ளிகள் இயங்குகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- வேளச்சேரி.காம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10322"}, {"id": [780, 6], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "வரலாறு.\nபழைய ஆங்கில இலக்கியம் (.\nகி. பி 450 முதல் 1066 வரை உள்ள காலத்தை பழைய ஆங்கில இலக்கியம்என குறிப்பிடுகின்றனர். இந்த காலக்கட்டத்தின் முக்கியமான படைப்பாக கருதப்படுவது பெயர் தெரியா படைப்பாளியின் பியோல்ப் எனப்படும் இதிகாசம் ஆகும். இது சமகாலத்தில் இங்கிலாந்தின் தேசிய இதிகாசமான போற்றப்பட்டது. \n\nவெளியிணைப்புகள்.\n- பிரித்தானிய இலக்கியம் LibraryThing\n- லூமினேரியம்: மத்திய கால ஆங்கில இலக்கியம் (1350-1485)\n- 16ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சி ஆங்கில இலக்கியத் தொகுப்பு (1485-1603)\n- 17ஆம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத் தொகுப்பு (1603-1660)\n- நார்டன் ஆங்கில இலக்கியத் தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_19880"}, {"id": [780, 7], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "சோழர் மெய்கீர்த்திகள்.\nமெய்கீர்த்திகள் அரசனுடைய உண்மையான புகழை எடுத்துக் கூறுவதோடு அக்கால வரலாற்றையும் தெளிவாக்குகின்றன. மேலும், அரசர் தேவியருடன் வாழ்க என வாழ்த்தியும், இயற்பெயரோடு சிறப்புப் பெயரையும், ஆட்சியாண்டையும் குறிப்பிடுகின்றன. இராசராச சோழனின் மெய்கீர்த்தி சிறந்த இலக்கிய நடையில் அமைக்கப்பட்டுள்ளது. மெய்கீர்த்தியின் தொடக்கத்தை வைத்தே அது எந்த அரசனுடையது என்பதை அறியலாம்.\n\nஎடுத்துக்காட்டு.\nஉதாரணமாக, கீழ்க்காணும் தொடக்க வரிகள் தொடர்புடைய மன்னனின் பெயரைக் கண்டறிய உதவுகின்றன.\n\n\"திருமகள் போல பெருநிலச்செல்வியும் தனக்கேயுரிமை பூண்டமை மணக்கொள\" - முதலாம் இராசராசன்\n\n\"காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய\", \"திருமன்னி வளர இருநில மடந்தையும்\", \"பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட\" - முதலாம் இராசேந்திரன்\n\nசோழர் கல்வெட்டின் சிறப்புகள்.\nசோழர் காலக் கல்வெட்டுகளில் கொடைச் செய்தி மட்டுமின்றி கல்வி, மருத்துவம், நீதி முறை, ஊராட்சி முறை போன்ற செய்திகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. முதலாம் இராசேந்திரனுடைய 'எண்ணாயிரம்' என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டும், செங்கல்பட்டு வட்டம் திருமுக்கூடலில் காணப்படும் கல்வெட்டும் சோழர் காலக் கல்வி முறையை விளக்குவனவாக உள்ளன. \n\nசெங்கல்பட்டு வட்டத்தில் உள்ள திருமுக்கூடல் கல்வெட்டு வீரராசேந்திரனுடைய மருத்துவச்சாலை பற்றி குறிப்பிடுகிறது. அதில், மருத்துவச்சாலை \"ஆதுரச்சாலை\" என்று சுட்டப்படுகிறது. ஊரவையினரைத் தேர்ந்தெடுக்கும் முறை தொண்டை நாட்டு உத்திரமேரூரிலுள்ள ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. \n\nமுதலாம் இராசராசன் தஞ்சாவூரில் இராசராசேச்சுவரம் என்ற கற்கோவில் கட்டி அதற்கு அளித்த கொடைகள் பற்றி இக்கோவில் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107563"}, {"id": [780, 8], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "நிகழ்வுகள்.\n- மார்ச் 25 - கடைசித் தடவையாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் புத்தாண்டு மார்ச் 25 இல் கொண்டாடப்பட்டது..\n- சூலை 31 - ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடிமனைகள் எரிந்தன.\n- நவம்பர் 14 - ஆற்காடு சண்டை (கர்நாடகப் போர்கள்): பிரித்தானிய-பிரான்சியப் படைகளிடையே சண்டை மூண்டது. பிரெஞ்சு படைகள் சரணடைந்ததை அடுத்து ஆற்காடு பிரித்தானியர் வசமானது.\n- டிசம்பர் 3 - ஆரணி சண்டை (கர்நாடகப் போர்கள்): ராபர்ட் கிளைவ் தலைமையில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிப் படைகள் சென்னையின் ஆரணியில் ராசா சாகிப் தலைமையிலான பிரான்சிய-இந்தியப் படைகளைத் தோற்கடித்தனர்.\n\nதேதி அறியாதவை.\n- யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மத வழிபாட்டுத் தடை டச்சுக்காரரினால் கொண்டுவரப்பட்டது.\n- \"பிரெஞ்சு கலைக்களஞ்சியம்\" முதற்தடவையாக வெளியிடப்பட்டது.\n- சுவீடிய இயற்கையாளர் கரோலஸ் லின்னேயஸ் தனது \"பிலசோபியா பொட்டானிக்கா\" பாடநூலை வெளியிட்டார்.\n</onlyinclude>\n\nபிறப்புகள்.\n- மார்ச் 16 - ஜேம்ஸ் மாடிசன், அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836)\n\nஇறப்புகள்.\n- மார்ச் 31 - ஃபிரடெரிக், வேல்சு இளவரசர் (பி. 1707)\n\n\n\n\n", "document_id": "ta_ta_59538"}, {"id": [780, 9], "question": "சென்னையின் ஒரு பகுதியான பாரிமுனை <Query> என்ற வேல்சு நாட்டு வணிகரின் பெயரை வைத்தே வழங்கப்படுகிறது", "document": "இது இந்து மத கடவுளாக கருதப்படும் முருகருக்கான கோவிலாகும் .\n\nகோவிலின் வரலாறு.\nஇந்து இதிகாசங்களின்படி, சுப்பிரமணியர் (முருகன்) திருபோரூரில் இருந்து திருத்தனிக்கு தனது பயணத்தின்போது இம்மலையில் தங்கினார் என கூறப்படுகிறது.\n\nஇக்கோயில் குலோத்துங்க மன்னர் II என்பவரால் கட்டப்பட்தாக அறியபடுகிறது. \n\nகோவிலின் சிறப்புகள்.\nஇது 84 படிகள் கொண்ட மலைக்கோவில்.\n\nமூலவர் வட திசையை பார்த்து உள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109320"}]
[{"id": [781, 0], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "கருத்த நிறமும் சுருண்ட மயிரும் தடித்த உதடும் கொண்ட இம்மக்கள் நீக்ராயிட் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடும் உழைப்பாளிகளான இம்மக்களில் பெரும்பாலானோர் உழவு வேலை செய்கின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் குடிசையைச் சாலை எனவும் பல குடிசைகள் கொண்ட ஊரினை பாடி எனவும் அழைக்கின்றனர். பாடியின் தலைவன் கூட்டன் எனப்படுவான்.\n\nஇவர்கள் ஒரு காலத்தில் மரம் வெட்டியும், யானை பிடித்தும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆவி உலகக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள். இவர்களது கோவில் தெய்யபிறை எனப்படுகிறது. இம்மக்கள் பேசும் மொழி மலையாளத்தின் கிளைமொழியாகும். \n\nஇறந்த மக்களைப் புதைப்பது இவர்கள் வழக்கம்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், முனைவர் சு.சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998\n\n\n\n\n", "document_id": "ta_ta_14496"}, {"id": [781, 1], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்தமானியப் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 7,000 எனக் கணக்கிட்டுள்ளனர். மானிடவியலாளர்கள், அந்தமானியப் பழங்குடி மக்களை அவர்களின் வேறுபட்ட பண்பாடு, நாகரீகம், அணியும் சின்னங்கள், பேசும் மொழிகளை வைத்து ஐந்து பிரிவாக பிரித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் பெரிய அந்தமானியப் பழங்குடி மக்கள் ஆவர்.\nநோய்த் தொற்று காரணமாக இவர்களின் மக்கள் தொகை குன்றி, தற்போது 400 முதல் 500 பேர் மட்டுமே உள்ளனர்.\n\nஅந்தமானியப் பழங்குடி மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி மக்கள் பிரிவில் சேர்த்துள்ளனர்.\n\nதொடர்புடைய இனக்குழுக்கள்.\n- ஜாரவா பழங்குடியினர்\n- ஒன்கே மக்கள்\n- செண்டினல் மக்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- News by Survival International\n- Videos by Survival International-காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_86977"}, {"id": [781, 2], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இம்மக்கள் தாம் வாழுமிடத்தை \"பாடி\" என்று அழைக்கின்றனர். இவர்களது குடிசைகள் மூங்கிலால் கட்டப்பட்டு இருக்கும். குடிசைகட்கு நடுவில் பெரிய குடிசையொன்றும் இருக்கும். இதற்கு வெளியில் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும்.\n\nமுதுமலை, தெப்பக்காடு பகுதிகளில் வாழும் பெட்ட குறும்பர்கள் யானைகளைப் பழக்குவதில் தேர்ந்தவர்கள். தேன் எடுப்பதும் மீன் பிடிப்பதும் இவர்தம் தொழில். நெருப்பு மூட்டி அதனைத் தெய்வமாகப் போற்றுகின்றனர். பெட்ட குறும்பர் பேசும் மொழி \"பெட்ட குறும்பர்\" எனப்படுகிறது. இது தென்திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தனித் திராவிட மொழியாகும். பேராசியர் எமனோ, கமில் சுவலபில் ஆகியோரும் தத்தம் நூல்களில் இக்கருத்தையே குறிப்பிட்டுள்ளனர்.\n\nபெட்டக் குறும்பர் இன மக்களிடையே மொத்தம் 16 பெயர்கள் தாம் உண்டு. அவை மாண்பன், மாறன், பொம்மன் முதலான எட்டு ஆண் பெயர்களும் மாண்பி, மாரி, பொம்மி முதலான எட்டு பெண் பெயர்களும் ஆகும். \n\nஇறந்தோரை இவ்வின மக்கள் புதைக்கின்றனர். ஆண், பெண் இருபாலரும் இறந்தவர்களைக் கொண்டு செல்கையில் இடுகாட்டுக்குச் செல்வர். இறந்தவரின் வீட்டார் பின்னர் வேறு இடத்தில் குடியேறுவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- முனைவர் சு.சக்திவேல், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998\n\n\n\n\n", "document_id": "ta_ta_14569"}, {"id": [781, 3], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "மேற்கோள்கள்.\n \n\n", "document_id": "ta_ta_89325"}, {"id": [781, 4], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "2001-ஆம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகையில் கோண்டு பழங்குடி மக்களுக்கு அடுத்து பில் பழங்குடி மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். \n\nஇந்திய அரசு பில் மக்களை பட்டியல் பழங்குடி மக்களாக வகைப்படுத்தியுள்ளதால்; கல்வி; வேலைவாய்ப்பு; அரசியல் வளர்ச்சியில் பில் மக்களுக்கு அரசு முன்னுரிமை வழங்குகிறது.\n\nவாழிடங்கள்.\nபில் பழங்குடி மக்கள் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4,619,068 மக்களும்; இராஜஸ்தான் மாநிலத்தில் 2,805,948 மக்களும்; குஜராத் மாநிலத்தில் 34,41,945 மக்களும்; மற்றும் மகாராஷ்டிரம் மாநிலத்தில் 1,818,792 மக்களும், மலைகள் சூழ்ந்த பகுதிகளில் வாழ்கின்றனர்.\nபாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தார்பர்க்கர் மாவட்டத்தில் 3,82,000 பில் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.\n\nஇதனையும் காண்க.\n- கோண்டு மக்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- .\n- The desert dwellers of Rajasthan: Bishnoi and Bhil peoples (essay)\n- Bhil Tribe In Rajasthan\n- Genetic Affinity of the Bhil, Kol and Gond Mentioned in Epic Ramayana\n\n\n\n\n", "document_id": "ta_ta_86425"}, {"id": [781, 5], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- அனுமன் ஜெயந்தி விரத மகிமை\n- http://temple.dinamalar.com/news_detail.php?id=15846\n\nஇவற்றையும் காண்க.\n- அனுமன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_60169"}, {"id": [781, 6], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "தொழில்.\nமுக்கியமாக மிளகு, காப்பி, ஏலக்காய் இவர்கள் பயிரிடும் பயிர் வகையாகும்.\n\nமொழி.\nஇவர்கள் பிரதானமாக அப்பகுதி மொழியான மலையாளத்தைப் பேசினாலும், தமிழ் மொழியையும் சரளமாகப் பேசுகிறார்கள்.\n\nமேற்கோள்.\n \n\n", "document_id": "ta_ta_59904"}, {"id": [781, 7], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "மொழி.\nஇவர்கள் பிரதானமாக அப்பகுதி மொழியான மலையாளத்தைப் பேசினாலும், தமிழ் மொழியையும் சரளமாகப் பேசுகிறார்கள்.\n\nதொழில்.\nமுக்கியமாக மிளகு, காப்பி, ஏலக்காய் இவர்கள் பயிரிடும் பயிர் வகையாகும்.\n\nமேற்கோள்.\n \n\n", "document_id": "ta_ta_59902"}, {"id": [781, 8], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "பாண்டியனின் கொற்கைத் துறைமுகத்தில் பழையர் பழங்குடி மக்கள் நிறைநிலா நாளின் அந்தி வேளையில் தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், சங்குகளையும் போட்டு கடல் தெய்வத்தை வழிபட்டனர். \n\nபொருள் தேடிச் சென்ற தமிழர், பழையர் குடிமக்கள் வாழ்ந்த நாட்டைக் கடந்து சென்றனர். அந்த நாட்டில் அவர்களுக்குத் தழையாடை பழையர் மகளிர், கரடி உண்ட புலால் மிச்சிலை மூங்கில் குழாயில் பக்குவப்படுத்திச் சேமித்து வைத்திருந்து எல்லாத் தெருக்களிலும் வழிப்போக்கர்களுக்குப் பகிர்ந்தளித்து உண்பர். \n\nபழையன் என்னும் பெயர்கொண்ட அரசர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47089"}, {"id": [781, 9], "question": "<Query> தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இம்மொழி, வீட்டுமொழியாகவும், சமயத்தேவைகளுக்கும் பன்படுகிறது. அந்தந்த மாநிலங்களின் அரசாங்க மொழிகளைப் பேசக்கூடியவர்களாக உள்ளனர். இரண்டாம் மொழியில் அவர்கள் கல்வியறிவு 11% (1981) எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10476"}]
[{"id": [783, 0], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "எனினும் இந்நூல் இயற்றப்பட்ட சொற்ப காலத்திலேயே வழக்கிழந்து போய்விட்டதாகவும், தமிழ் மரபுக்கு மாறான வடமொழி இலக்கண விதிகளைப் புகுத்தியதனாலேயே இந்நிலை ஏற்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தை அரங்கேற்றும்போது அதன் காப்புச் செய்யுளின் முதற் சொல் தொல்காப்பியத்தின்படி இலக்கண வழுவுள்ளதாகக் கூறப்பட, வீரசோழியத்தை மேற்கோள் காட்டி இறைவன் அதனை நியாயப் படுத்தியதாகக் கதை உண்டு. ஆனால், தமிழ் இலக்கியங்கள் எதிலும் முன்னுதாரணம் இல்லாமல் தமிழ் மரபுக்கு மாறான புதிய இலக்கண விதிகள் வீரசோழியத்தில் புகுத்தப்பட்டிருப்பது குறித்துக் குற்றச்சாட்டுகள் உண்டு.\n\nமேற்கோள் காட்டப்பட்டதாகக் கூறப்படுவது.\nகச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தை எழுத இறைவனே அடியெடுத்து கொடுத்ததாக செய்தியுண்டு. \nஅதாவது \"திகட சக்கர செம்முகம்.. என்பதே அவ்வடியாம். ஆனால், கந்த புராணத்தை அவையில் அரங்கேற்றுங் கால், அவையோர் யாவரும் 'திகட சக்கரம்' என்பதிற்கு விளக்கம் கேட்டனர். கச்சியப்பரும், திகழ்+தசக்கரம்(திகழ்- விளங்குகின்ற; தசக்கரம்- பத்து கரங்கள்) என்பன புணர்ந்து திகடசக்கரம் ஆயிற்று என்றார். ஆனால் அறிஞரோ, 'ழ்'உம் 'த்'உம் சேர்ந்து \"ட்\" ஆகாது என மொழிந்தனர். பின்னர் முருகனே வந்து வீரசோழியத்தை மேற்கோள்காட்டி அவ்விதப் புணர்ச்சி அமையுமே என்றார் என்பதே அக்கதையாகும்.\n\nவெளி இணைப்புகள்.\nவீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் இயற்றிய உரையும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11630"}, {"id": [783, 1], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்றாகப் பகுத்து எழுதப்பட்டு வந்தது. புத்தமித்திரர் தமக்கு முன்னர் தோன்றிய ‘அணியியல்’ போன்ற நூல்களை உள்ளத்தில் கொண்டு தமிழ் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம்(அணி) என ஐந்தாகப் பகுத்துக்கொண்டு இலக்கணநூல் செய்துள்ளார். \n\nவடமொழி இலக்கணத்தைத் தமிழ்-இலக்கணத்தில் இவர் புகுத்தியுள்ளார். தமிழுக்கு இயல்பில்லாத இலக்கணத்தைப் புகுத்தியதால் இவரது நூல் தமிழ்ப்பெருமக்களால் பின்பற்றப்படவில்லை. \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n- தமிழ் இலக்கண நூல்கள் மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன், பதிப்பாசிரியர் முனைவர் ச. வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், 2007\n\n\n\n\n", "document_id": "ta_ta_44286"}, {"id": [783, 2], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "மொழிகள் காலப் போக்கில் மாற்றம் அடைகின்றன. பழைய சொற்கள் வழக்கிழப்பதும், புதிய சொற்கள் தோன்றுவதும் இயல்பு. இவற்றைவிட இலக்கண மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. இதனால் ஒரு காலத்தில் ஆக்கப்பட்ட நூல்களைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வருவோர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இது மட்டுமன்றி குறிப்பிட்ட ஒரு காலத்தில் நூல்களை ஆக்குவதற்குப் பயன்பட்ட இலக்கிய வடிவம் பரவலாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்றதாக இல்லாமலும் போகக் கூடும்.\n\nஇந்த அடிப்படையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை கொண்ட இலக்கியத்தைக் கொண்ட தமிழும் இதற்கு விதி விலக்கு அல்ல. சங்க காலத்திலும், அதன் பின்னர் சங்கம் மருவிய காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள் மொழியில் ஏற்பட்ட மாறுதல்களால் புரிந்து கொள்ளப்படாமல் போனது ஒரு புறம் இருக்கப் பா வடிவில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விடயங்களை விரிவாக விளக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டதனால் பிற்காலங்களில் இவற்றுக்குப் பல உரை நூல்கள் எழுந்தன\nஇதனால் காலத்துக்குக் காலம் இத்தகைய நூல்களுக்கு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைகள் எழுதப்படுவதும், மேலும் காலம் செல்ல அந்த உரைகளே புரிந்து கொள்ளப்படாது போகப் புதிய உரைகள் எழுதப்படுவது வழக்கமாக நிகழ்வதே.கி.பி.9-ஆம் நூற்றாண்டு முதல் 13- ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம் உரைகள் மேலோங்கிய காலம் எனலாம். இவ்வாறு வளர்ந்த இவ்வுரைகள் எழுதிய உரையாசிரியர்களின் காலம் கி.பி. 12 முதல் 18-ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது.\nஉரையாசிரியர்கள் கையாண்ட உத்திகள்.\nஉரையாசிரியர்கள் வெறும் சொற்பொருள் விளக்கம் தருவதோடு நின்று விடாமல் இலக்கணக் குறிப்புத் தருதல், எடுத்துக்காட்டுகள் தந்து விளக்குதல், திறனாய்வு முறையில் விளக்குதல், வினாவிடை முறையில் விளக்குதல், எதனையும் வரிசை முறைப்படியும் ஒழுங்கு முறையிலும் எழுதுதல் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டு விளக்கம் செய்வர். இவ்வுரையாசிரியர்களின் நடை ' விளக்க நடை' என்று கூறப்படுகின்றது. சிலபோழ்துகளில் மூல நூலை விட உரைநூல் சிறப்பாக அமைவதும் உண்டு.\n\nஇவ்வாறான உரை நூல்களை எழுதிய உரை ஆசிரியர்களை \n- இலக்கண உரையாசிரியர்கள்\n- இலக்கிய உரையாசிரியர்கள்\n- வைணவ உரையாசிரியர்கள்\n- சைவ சித்தாந்த உரையாசிரியர்கள் எனப் பகுத்துக் காண்பர்.\n\nஇலக்கண உரையாசிரியர்கள்.\nஇலக்கண நூல்களுக்கு உரை எழுதியோர் இலக்கண உரையாசிரியர்கள் ஆவர்.\n\n- நக்கீரர்\n- இளம்பூரணர்\n- பேராசிரியர்\n- நச்சினார்க்கினியர்\n- சேனாவரையர்\n- குணசாகரர்\n- கல்லாடர்\n- மயிலைநாதர்\n- ஆறுமுக நாவலர்\n\nஇலக்கிய உரையாசிரியர்கள்.\n- அடியார்க்கு நல்லார்\n- அரும்பத உரையாசிரியர்\n- தெய்வச் சிலையார்\n- மணக்குடவர்\n- பரிதி\n- பரிமேலழகர்\n- பரிப்பெருமாள்\n- காலிங்கர்\n\nவைணவ உரையாசிரியர்கள்.\n- நஞ்சீயர்\n- அழகிய மணவாளர்\n- திருக்குருகைப் பிள்ளைப் பிரான்\n- பெரியவாச்சான்பிள்ளை\n- வடக்குதிருவீதிப் பிள்ளை\n- வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார்\n- சி. ஜெகன்னாதாசாரியர்\n\nசைவ சித்தாந்த உரையாசிரியர்கள்.\n- சிவஞான முனிவர்\n- உமாபதி சிவாச்சாரியார்\n\nஉரையாசிரியர்களின் பட்டியல்.\n- இந்தப் பட்டியல் நூலை மையமாகக் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7439"}, {"id": [783, 3], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான்.\n\nசுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான்.\n\nகாஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து 'வானவன் மாதேவி' என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள் மகள் 'குந்தவையால்' தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.\n\nதலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.\n\nசுந்தர சோழனின் மகன் அருள்மொழி வர்மன் பின்னாளில் இராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான்.\nவீர சோழியம்.\nவீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூல் இம்மன்னனின் புகழைக் கூறும்போது, அபிபெருமன்னன் பழையாறைத் திருக்கோயிலில் இருந்த இந்திரன், சூரியதேவன் ஆகிய திருமேனிகளுக்கு யானையையும், 7 குதிரைகளையும் (வாகனங்களை) அளித்ததோடு சிவபெருமான் திருவுலாக் காண்பதற்காக பல்லக்கினையும் அளித்தான் என்று கூறுகிறது. \n\nமேற்கோள்கள்.\n \n\n", "document_id": "ta_ta_2853"}, {"id": [783, 4], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "இளமை.\nதமிழ்நாட்டில் நெல்லைச் சீமையில் நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை- பேச்சிமுத்து அம்மையாருக்கு 1839 இல் மகனாகத் தோன்றினார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். தனது பதின்மூன்று வயதில் ’வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததால் வண்ணச்சரபம் என்றும் அருணகிரி நாதரின் அடியொற்றித் திருப்புகழ் பல படைத்ததால் ‘ திருப்புகழ் சுவாமிகள்’ என்றும். அரையில் கௌபீனமும், கையில் தண்டமும் கொண்டிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.\n\nஇயற்றிய நூல்கள்.\nதண்டபாணி சுவாமிகள் ‘சர்வதாரணி’ எனும் எழுத்தாணி மூலம் பனையோலையில் படைத்த பாடல்கள் பலவாகும். இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவை. அவற்றில் பாதி பாடல்களுக்கு மேல் இவராலேயே கிழித்தெறியப்பட்டன. எஞ்சியுள்ளவை 50 ஆயிரம் பாடல்கள். \nநூல்கள்.\n- திருவரங்கத் திருவாயிரம்\n- சடகோபர் சதகத்தந்தாதி\n- பெருமாளந்தாதி\nதோத்திரப் பாடல்கள்.\n- அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள்\nவரலாற்று நூல்கள்.\n- புலவர் புராணம்\n- திருமாவாத்தூர் தலபுராணம்\n- அருணகிரிநாதர் புராணம்\nஇலக்கண நூல்கள்.\n- அறுவகை இலக்கணம்\n- ஏழாம் இலக்கணம்\n- வண்ணத்தியல்பு\nநாடக நூல்.\n- முசுகுந்த நாடகம்\n\nநீதி நூல்.\n- மனுநெறித் திருநூல்\n- நான்குநூல்\n\nசமூக நூல்.\n- ஆங்கிலியர் அந்தாதி\nபிற.\n- கௌமார முறைமை\n- தியானாநுபூதி\n- சத்திய வாகசம்(உரைநடை நூல்)\n\nதமிழில் வழிபாடு செய்யவேண்டும் என்னும் கருத்துடைய இவர் தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனின் அது பேய் எனப் பாடுகிறார். \n\nஇசை.\nதமிழிசை வளர்ச்சியில் இவருக்குத் தனி இடம் உண்டு. தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடப்பட்டுவந்த காலத்தில் இவர் தமிழில் வண்ணம் பாடியும், வண்ணத்தியல்பு என்னும் இலக்கணநூல் யாத்தும் தமிழிசைக்கு உயிரூட்டினார்.\n\nகருவிநூல்.\n- புலவர் இரா இளங்குமரன் எழுதிய ;இலக்கண வரலாறு' என்னும் நூலை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட முனைவர் ச.வே. சுப்பிரமணியன் குறிப்புரை \"தமிழ் இலக்கண நூல்கள்\" 2007, பக்கம் 724, நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47292"}, {"id": [783, 5], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு இலக்கண நூல்கள் இருந்தபோதும், பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் மலையாளத்துக்கு இலக்கண நூல்கள் இல்லை. இதை அறிந்த ஏ.ஆர். ராஜவர்மா, பாணினி எழுதிய பாணினீயத்தைப் போன்றே மலையாளத்துக்காக கேரள பாணினீயம் என்ற நூலை எழுதினார். இந்நூலில் மலையாளம் சமசுகிருதத்தில் இருந்து தோன்றியதல்ல என்றும், பழந்தமிழில் இருந்தே தோன்றியது என்றும் குறிப்பிடுகிறார். தமிழில் இருந்து பிரிந்து, மலையாளம் தனி மொழியானதற்கான ஆறு அடையாளங்களை நூலில் சுட்டிக் காட்டுகிறார்.\n\nஇதை முனைவர். ராய் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\n\nஇது எட்டு பிரிவுகளைக் கொண்டது.\n- பீடிகை - மலையாள மொழி தோன்றிய வரலாறு, எழுத்துகள்\n- சந்தி பிரகாரம் - வாக்கிய அமைப்புகளும், சொற்கூட்டங்களும்\n- நாம அதிகாரம் - பால், உரிச்சொல் உள்ளிட்ட இலக்கணங்கள்\n- தாத்வ அதிகாரம் - எதிர்மன்ற வாக்கியங்கள், கூற்று வாக்கியங்கள், முன்னொட்டுகளும், பின்னொட்டுகளும், பெரிய வாக்கியங்கள்\n- பேத அதிகாரம் - உரிச் சொற்களைப் பற்றிய அதிக குறிப்புகள்\n- நிபாதாவ்ய அதிகாரம் - பல பொருள்களைக் கொண்ட சொற்கள்\n- ஆகாம்ஷ அதிகாரம் - இணைப்புச் சொற்கள்\n- சப்த உள்பத்தி - சொற்களை உருவாக்குவதைப் பற்றிய கட்டுரை\n\nசான்றுகள்.\n- http://www.keralahistory.ac.in/literaryadition.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_64066"}, {"id": [783, 6], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "குந்தவை மருத்துவமனை.\n முதலாம்இராசராசனின் தமக்கையார் குந்தவை பிராட்டியார் தனது தந்தை சுந்தரசோழனின் பெயரால் “சுந்தரசோழ விண்ணகர் ஆதுலார் சாலை” என்ற மருத்துவமனையை ஏற்படுத்தி அதனை நிர்வகிக்க நிலக்கொடையும் அளித்துள்ளாள்.\n\nஇலவச மருத்துவமனை.\n விக்கிரம சோழனின் ஆட்சி காலத்தில் திருபுகழுரில் “தேவருடையான் மதுக்கினியான் ஆன விராடராசன்” என்பவன் முடிகொண்ட சோழ பேராற்றின் வடகரையில் ஆதுலார்சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் அனாதைகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனாதைகளுக்கு சிகிச்சையுடன் இலவசமாக உணவும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென்று ஆதுலார் சாலைக்கருகில் மடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கான நிலக்கொடையும் அளிக்கப்பட்டுள்ளது.\nசோழர் கால மருத்துவக் கல்லூரிகள்.\n\nமருந்து வகைகள்.\nபிற்கால சோழர்ஆட்சி காலத்தில் ஆதுலர் சாலைகளில் (மருத்துவமனை) நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன வீரசோழன் ஆதுலார் சாலையில் ஓர் ஆண்டிற்கு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.\n\nமருந்துகள் இருப்பு விவரம்.\n மருந்து அளவு\n\n1. பிராமண்யம்-கடும்பு .. 1 படி\n2. வாசா-காpதகி .. 2 படி\n3. கோ-முத்ரா-ஹதஹி .. -\n4. தஸ-மூலா-ஹதஹி .. 1 படி\n5. பலாடக-ஹதஹி .. 1 படி\n6. கத்தீரம் .. 1 படி\n7. பலாகேரண்ட தைலம் .. 1 படி\n8. பஞ்சாக தைலம் .. 1 தூணி\n9. லகணாதி ஏரண்ட தைலம் .. 1 தூணி\n10. உத்தம சரணாதி தைலம் .. 1 தூணி\n11. பில்லாதி கிருதம் .. 1 தூணி\n12. மண்டூகர வதகம் .. 1 பதக்கு\n13. திராவட்டி .. 2,000\n14. விமலை .. தாழி\n15. சுனேத்திர .. 2,000\n16. தம்ராதி .. 2,000\n17. வஜ்ர கல்பம் .. தூணி-பதக்கு\n18. கல்யாண லவணம் .. தூணி-பதக்கு\n\nமேற்கோள்.\n1. 'இராசராசன் துணுக்குகள் நூறு' வெளியீடு தமிழ்நாடு தொல்லியல் துறை பக்கம் எண்: 23,24,25.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114045"}, {"id": [783, 7], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "அருகில் உள்ள ரயில் நிலையம் : மானாமதுரை (31 கி.மீ)\n\nஅருகில் உள்ள விமான நிலையம் : மதுரை(70 கி.மீ)\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,746 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 2,923 ஆண்கள், 2,823 பெண்கள் ஆவார்கள். வீரசோழன் மக்களின் சராசரி கல்வியறிவு 83.37% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரசோழன் மக்கள் தொகையில் 14.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 1341 வீடுகளும் உள்ளன.\n\nபள்ளிகள்.\n2அரசு தொடக்கப்பள்ளிகளும் 1 உயர்நிலை பள்ளியும் உள்ளது. \nஅஸ்மா மெட்ரிகுலேசன் என்ற தனியார் உயர்நிலை பள்ளியும் உள்ளது. \nமதரசா கைராத்துல் இஸ்லாம் என்ற அரபிக்கல்லூரி உள்ளது. இங்கு இசுலாமியக் கல்வியும், மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் தொலைநிலைக்கல்வி மூலமாக இளங்கலை பட்டப்படிப்பும், முதுகலை பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகிறது.\n\nவழிபாட்டுத்தலங்கள்.\n\"ஜும்-ஆ மசூதி\", \"சின்னமசூதி\", \"மதரசா மசூதி\", ஆகிய 3 மசூதிகள் உள்ளன. இம்முன்று மசூதிகளும் இஸ்லாமிய உறவின்முறை ட்ரஸ்ட் போர்ட் என்ற ஜமாஅத் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. \"ஈஸ்வரன்கோவில்\", மற்றும் 1 \"சிறுதெய்வ கோவில்\" ஆகிய 2 கோவில்களும் உள்ளன.\n\nபோக்குவரத்து வசதிகள்.\nகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ச்சியான பேருந்து வசதி உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9424"}, {"id": [783, 8], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nபொன்னையா பிள்ளை 1888 ஆம் ஆண்டில் பந்தணைநல்லூர் என்னும் இடத்தில் கண்ணுசாமிப் பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். தந்தையார் பரோடாவில் நடன ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் தஞ்சை நால்வர் என அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தா, வடிவேலு ஆகியோரின் வழித்தோன்றல் ஆவார். தனது மாமா நடன ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் 15 ஆண்டுகள் இசை, நடனம், மிருதங்கம் ஆகிய கலைகளைக் கற்றுக் கொண்டார். இவரது இன்னும் ஒரு மாமா நல்லையப்ப பிள்ளை என்பவர் இவரை சென்னைக்கு அழைத்துச் சென்று பெரிய கலைஞர்களின் முன்னிலையில் பாடச் செய்தார். இதன் மூலம் அவர் பிரபலமான கலைஞரானார். பாலக்காடு அனந்தராம பாகவதரிடம் ஆறு மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றார்.\n\nதந்தை கண்ணுசாமிப் பிள்ளை பரோடாவில் இருந்து திரும்பி வந்த போது அவருடன் பொன்னையா பிள்ளையும் தஞ்சாவூர் சென்றார். அங்கு தந்தையுடன் சேர்ந்து பல மாணவர்களுக்கு இசை, நடனம், மற்றும் மிருதங்கம் கற்றுக் கொடுத்தார். தந்தை இறந்த பின்னர், சிதம்பரத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆரம்பித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியரானார். மாணவர்களுக்கு கருநாடக இசை, மிருதங்கம் ஆகியவை கற்றுக் கொடுத்தார். பல சுவரஜதிகள், வர்ணங்கள், கீர்த்தனைகள், தில்லானாக்களை இயற்றி அவற்றை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார்.\n\nபொன்னையா பிள்ளையின் மகன் க. பொ. கிட்டப்பா பிள்ளை ஒரு பிரபலமான நடன ஆசிரியர் ஆவார்.\n\nகுறிப்பிடத்தக்க மாணவர்கள்.\n- சாத்தூர் ஏ. ஜி. சுப்பிரமணியம்\n- டாக்டர் எஸ். இராமநாதன்\n\nஎழுதிய நூல்கள்.\n- \"இசை இயல்\" என்ற இசை இலக்கண நூலை எழுதினார்.\n- தனது முன்னோர்களின் பாடல்களைத் தொகுத்து \"தஞ்சைப் பெருவுடையான் பேரிசை\" எனும் நூலை வெளியிட்டார்.\n- இவர் எழுதிய பாடல்களைத் தொகுத்து \"ராஜா அண்ணாமலை தமிழிசைக் கருவூலம்\" என்ற பெயரில் ஒரு நூலாக இவரின் பிள்ளைகள் தஞ்சை க. பொ. கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை க. பொ. சிவானந்தம் ஆகியோர் 1949 ஆம் ஆண்டு வெளியிட்டனர்.\nவிருதுகள்.\n- சங்கீத கலாநிதி விருது, 1933; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n\nஉசாத்துணை.\nபக்கம் எண்:633 & 634, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)\n\n\n\n\n", "document_id": "ta_ta_4872"}, {"id": [783, 9], "question": "வீர சோழியம் என்ற இலக்கண நூலை எழுதிய <Query>, ‘வீரசோழன்’ எனப் பாராட்டப்பட்ட ஒரு சிற்றரசராவார்.", "document": "மொழியியல் பாங்கு.\nதொல்காப்பியம் நூலை மொழியியல் பாங்கில் பார்க்கிறது. \n- நூல் அமைதி\n- நூலின் உள்ளடக்கம்\n- இலக்கண நூலில் நான்கு வகை உறுப்புகள் இருக்கும்.\n- ஒரு கருத்தைச் சொல்லும் சூத்திரம், ஓத்து , படலம் , பிண்டம் என்பன அவை.\n\nவரலாற்றுப் பார்வை.\nதொல்காப்பியமும், நன்னூலும் நூலை நூல் தோன்றிய வரலாற்றுக் கோணத்திலும் அணுகுகின்றன. நன்னூல் அத்துடன் அதில் நேரும் நிறை, குறை, உத்தி முதலான கண்ணோட்டத்திலும் அணுகுகிறது. \n- தொல்காப்பியம் நூலை முதல்நூல், வழிநூல் என்னும் இரண்டு வகையாகப் பார்க்கிறது.\n- நன்னூல் முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்னும் மூன்று வகையில் ஒன்றாக நூல் விளங்கும் என்கிறது.\n- பிற்காலத்தில் மொழிபெயர்ப்பு நூல்களும் தோன்றி வளர்ந்துள்ளன.\nநூல் அமையவேண்டிய பாங்கை நன்னூல் விளக்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51577"}]
[{"id": [784, 0], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.\n\nகிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறித்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.\n\nகிறித்துமசு இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறித்தவத்தினது பரவல் காரணமாகவும் அக்கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க, பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறித்துமசுக் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன.\nவரலாறு.\nகிறிஸ்தவத்துக்கு முந்திய கொண்டாட்டங்கள்.\nகுளிர்கால கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாகரிகத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கிறிஸ்தவ கருத்துக்களின் படி இயேசு கிறிஸ்து தம் சாவிற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான கொண்டாட்டமாக கருதப்படுகிறது. தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் முன்னுரிமை குறைந்த கொண்டாட்டமாக கருதப்பட்டது; மேலும் ஆரம்பகால கிறிஸ்துவ சமூகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விரும்பப்படவில்லை. இன்றைய சமூகத்தில் கிறிஸ்துமஸ் முக்கிய கொண்டாட்டமாக வளர்ந்திருப்பதற்கு கிறிஸ்தவதுக்கு முன்னதான குளிர்கால கொண்டாட்டங்களின் பாதிப்பும் காரணம் எனக்கருதப்படுகிறது. அவற்றில் முதன்மையானவை சில பின்வருமாறு:\n\nசடுர்நலியா பண்டிகை.\nஉரோமப் பேரரசின் நாட்களில், சடுர்நலியா, இத்தாலி முழுவதும் நன்கறியப்பட்ட குளிர்கால கொண்டாட்டமாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும், கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டது. இதன் போது பரிசு பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தது. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவருக்கு பொம்மைகள் வழங்குவதும் வழக்கமாக காணப்பட்டது. சடுர்நலியாவிம் போது வர்த்தக நடவடிக்கைகள் பிற்போடப்பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் காணப்பட்டது. சடுர்நலியா சனிக் கடவுளை மதிப்பதற்காக நடைபெற்றது. இது ஆண்டுதோறும் டிசம்பர் 17-டிசம்பர் 24 வரை நடைபெற்றது. பின்னர் இது ஐந்து நாட்களாகக் குறைக்கப்பட்டது.\nநட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (natalis solis invicti) பண்டிகை.\nஉரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் \"வெற்றிவீரன் சூரியன்\" (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடு முகமாக \"நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி\" என்ற பண்டிகையை கொண்டாடினார். இது கி.மு. 218-222 இல் உரோமை அரசனான \"எலகாபலுஸ்\" காலத்தில் உரோமைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 270-275 இல் \"அவுரேலியன்\" காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.\nசோல் இன்விக்டுஸ் (\"வெற்றிவீரன் சூரியன்\", \"தோல்வியடையாத சூரியன்\") சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுளாவார்.\nடிசம்பர் 25 குளிர்கால சம இராப்பகல் நாளாக கருதப்பட்டது, இதனை உரோமர்கள் \"புருமா\" என அழைத்தனர். ஜூலியஸ் சீசர் கி.மு. 45 இல் ஜுலியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்திய போது குளிர்கால சம இராப்பகல் நாள் டிசம்பர் 25 நாளில் வந்தது எனினும் தற்காலத்தில் அது டிசம்பர் 21 அல்லது 22 இல் வருகின்றது. சோல் இன்விக்டுஸ் கிறிஸ்துமசின் தொடக்கத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளதாக \"கத்தோலிக்க கலைக்களஞ்சியம்\" குறிப்பிடுகிறது. சில ஆரம்ப கிறிஸ்தவ எழுத்தாளர்களும் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம், எடுத்துக்காட்டாக, சிப்ரியன் என்ற கிறிஸ்தவ ஆயர் (கிமு 300கள் - கிபி258) பின்வருமாறு எழுதியுள்ளார்:\nமார்ச்சு மாதம் 25ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாடலாயினர்.\n\nஎனவே, இன்றைய ஆய்வு முடிவுகளின்படி, இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த \"சோல் இன்விக்டி\" விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்.\n\nயூல் பண்டிகை.\nஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் கடைசி தொடக்கம் சனவரி ஆரம்பம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது \"தோர்\", இடியின் கடவுளை மகிமைப் படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். இதன் போது அந்நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு எரிதங்களும் புதுவருடத்தில் பிறக்கப் போகும் கால்நடைகளை குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியுமளவும் பண்டிகை தொடரும் இது சுமார் 12 நாட்கள் வரை எடுக்கலாம். யேர்மனியில் இதையொத்த பண்டிகை \"மிட்விண்டனெச்\" (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது. வடக்கு ஐரோப்பாவே கடைசியாக கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகள் கிறிஸ்துமசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்கென்டினேவியர் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற பதம், 900 ஆண்டு முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பயன்படுகிறது.\n\nகிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம்.\nஇயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நாள் இயேசு கருவில் உருவாகியதாக கருதப்படும் மார்ச் 25இலிருந்து ஒன்பது மாதங்கள் கடந்த நாளாகும். மார்ச் 25 தற்பொழுது மங்கள வார்த்தை அறிவிப்பின் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மார்ச் 25 வசந்த கால சம இராப்பகல் நாளாகவும்\nகருதப்படுவதால்　ஆதாம்　படைக்கப்பட்ட　நாளாகவும்　இந்நாள்　விளங்குகிறது.　ஆரம்ப　கிறிஸ்தவர்கள்　மார்ச்　25ஆம்　நாளே　இயேசு　சிலுவையில் அறையப்பட்டதாக　கருதினார்கள்.　இதன்　உள்கருத்து　இயேசு　கருவில் உருவாகிய　அதே　நாளில்　இறத்தல்　என்பதாகும்; இது,　தீர்க்கதரிசி (இறைவாக்கினர்)　ஒருவர்　முழு　எண்ணளவான　நாட்களே　உயிர்　வாழ்வாரென்ற　யூதர்களது　நம்பிக்கையின்　காரணமாக　எழுந்ததாகும்.　தொடக்க கால　கிறிஸ்தவ　அவையில்　இயேசுவின்　பிறந்த　நாள்　திருநாளாகக் கொண்டாடப்படவில்லை.　கி.பி. 245ஆம்　ஆண்டு　ஒரிஜென்　என்ற　கிறிஸ்தவ　இறையியல்　அறிஞர்　இயேசுவின்　பிறப்பை　கொண்டாடுவதை　பலமாக　எதிர்த்தார்.　அவர்　பார்வோனனரசரைப்\nபோல　இயேசுவின்　பிறப்பை　கொண்டாடக்கூடாது　எனவும்　பாவிகளே　அவ்வாறு　செய்வதாகவும்　புனிதர்கள்　அல்ல　எனவும்　குறிப்பிட்டார். ஒரிஜெனின் கருத்து கிறித்தவ திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\n\nகிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது என்னும் மிகப்பழைமையான குறிப்பு கி.பி. 354ஆம் ஆண்டளவில் உரோமில் தொகுக்கப்பட்ட பிலோகலசின் நாட்குறிப்பில் காணப்படுகிறது. கி.பி. 360களின் ஆதாரமொன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக பிறப்பையும் கொண்டாடினராயினும் இயேசுவின் திருமுழுக்குக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொணர்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் சனவரி 6 கிறிஸ்து பிறப்புவிழாவாகக் கீழைத் திருச்சபையின் பல பிரிவினரால் கொண்டாடப்பட்டது; இன்றும் அப்பழக்கம் நிலவுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை \"இறைக்காட்சி விழா\" (Epiphany) என்று அழைக்கிறது.\n\nகிழக்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரிய சார்பான பேரரசன் வலென்ஸ் கி.பி. 378இல் அட்ரினாபோல் சமரின் போது இறந்ததை அடுத்து அங்கு தந்தை, மகன், தூய ஆவி என்று ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கொள்கையை ஏற்கும் கிறித்தவ சபை பரவியதன் மூலம் புதுப்பிக்கப்பட்டது. கொன்சாந்தினோபிலுக்கு கி.பி 379இலும் அந்தியோக்கியாவுக்கு 380இலும் அலெக்சாந்தரியாவுக்கு சுமார் 430இலும் அறிமுகப்படுத்தப்பட்டது. எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம் (Arianism) மிகுந்து காணப்பட்ட கொன்சாந்தினொபிலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கி.பி 381 இல் அப்போதைய ஆயரான கிரெகொரி நசியன்சுஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து வழக்கொழிந்து போய் மீண்டும் யோன் கிறிசொஸ்டொம் கி.பி. 400இல் ஆயராக பதவியேற்றப்பின்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nமத்திய காலம்.\nஐரோப்பாவின் ஆரம்ப மத்திய காலத்தில்,கிறிஸ்துமசின் முக்கியத்துவம் திருக்காட்சி விழா (மூன்று அரசர் திருவிழா) திருநாளினால் குறைக்கப்படிருந்தது. ஆனால் மத்தியக்காலத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான திருநாட்கள் முக்கியத்துவமைடைந்து காணப்பட்டன. கிறிஸ்துமசுக்கு முன் 40 நாட்கள் \"புனித மார்டினின் நாற்பது நாட்கள்\" (இது நவம்பர் 11 இல் ஆரம்பித்தது) என அழைக்கப்பட்டது, தற்காலத்தில்\nதிருவருகைக்காலம்(Advent) என இது அழைக்கப்படுகிறது. இத்தாலியில் சடுர்நெலிய அம்சங்கள் வருகைக்கால முறைமைகளுக்குள் உள்வாங்கப்பட்டது. 12வது நுற்றாண்டளவில் இவ்வம்சங்கள் கிறிஸ்துமசின் 12 நாட்களுக்குள் (டிசம்பர் 26-சனவரி 6) ஊடுகடத்தப்பட்டன.\n\nகிறிஸ்துமசின் முக்கியத்துவம் பேரரசர் சார்லிமேன் (Charlemagne) கி.பி. 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டப் பட்டதனாலும் இங்கிலாந்தின் முதலாவது வில்லியம் மன்னர் 1066 கிறிஸ்மஸ் நாளன்று முடிசூட்டப்பட்டதனாலும் அதிகரித்தது. உயர் மத்திய காலத்தில் வரலாற்று நூல்கள் பல முக்கிய நபர்கள் கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடியதை குறித்துள்ளன. இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் 1377ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தொன்றை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. \"யூல் பன்றி\" மத்திய கால கிறிஸ்துமஸ் விருந்துகளில் கட்டாய அங்கமாக காணப்பட்டது. கெரொல் பாடல் இசைப்பதுவும் இக்காலத்தில் பிரபலமடைந்து வந்தது. ஆரம்பத்தில் கெரொல் குழு நடனமாடுபவர்களால் ஆனதாக காணப்பட்டது. குழுவில் ஒரு தலைமை பாடகரும் அவரைச் சுற்றி நடனமாடும் குழுப்பாடகர்களையும் கொண்டிருந்தது. அக்காலத்தின் பல எழுத்தாளர்கள் கெரோல் இசையை சடுர்நலிய, யூல் அம்சங்களின் தொடர்ச்சி என சாடினார்கள். விதிமுறைகளை மீறுதலும்,குடிபோதை,சூதாட்டம் போன்றவையும் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக காணப்பட்டது. இங்கிலாந்தில் புத்தாண்டு நாளில் பரிசுகள் பரிமாறப்பட்டது.\n\nசமய மறுசீரமைப்பும் 1800களும்.\nகிறிஸ்தவ சமய மறுசீரமைப்பின்போது சீர்திருத்தத் திருச்சபைகள் கிறிஸ்துமஸ் கொண்டாங்களை \"பாப்பரசரின் ஆடம்பரம்\" எனவும், தூய்மை வாதிகள் என்னும் பிரிவினர் (Puritans) கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டத்தை \"விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி\" எனவும் கண்டித்தனர். இதற்குப் பதில்மொழி தரும் விதத்தில் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வெளி ஆடம்பரங்களைக் குறைத்து, அதன் உள்ளார்ந்த சமய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியது.\n\nஇங்கிலாந்து உள்நாட்டு போரின் போது முதலாம் சார்ல்ஸ் மன்னனை பாராளுமன்றம் வென்றதன் காரணமாகா இங்கிலாந்தின் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பு ஆட்சியாளர்கள் 1647 இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இங்கிலாந்தில் தடை செய்தனர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் ஆதரவு கலவரங்கள் பல நகரங்களில் வெடித்தது. கண்டர்பெரி பல கிழமைகளுக்கு கலகக்காரர்களின் வசமிருந்தது. அவர்கள் ஒஃலி கிளைகளால் பாதைகளை அலங்கரித்தோடு அரசனுக்கு ஆதரவளிக்கும் வாசகங்களையும் காட்சிப்படுத்தினார்கள். 1660 இல் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் கிறிஸ்துமஸ் மீதான தடையை நீக்கினார்கள். இன்னமும் சில அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஏற்க முன்வருவதில்லை.\n\nஅமெரிக்காவின் புதிய இங்கிலாந்தில் தூய்மைவாத கிறிஸ்தவ மறுசீரமைப்பினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எதிர்த்தார்கள்; பொஸ்டன் நகரில் 1659 தொடக்கம் 1681 வரையான காலப்பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டிருத்தது. அதே காலப்பகுதியில் நியூயார்க் வர்ஜீனியா நகர மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கொண்டாடி வந்தனர். அமெரிக்க புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தின் கலாச்சரம் எனக் கருதப்பட்டதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் பாலான ஈர்ப்பு அமெரிக்காவில் குன்றியது.\n\n1820களில் இங்கிலாந்தின் பிரிவினைவாதம் தலைதூக்கியிருந்த காலத்தில் பலஎழுத்தாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அருகிக்கொண்டு போவதாக கருதினார்கள். அவர்கள் கிறிஸ்துமஸ் மனமார்ந்த ஒரு கொண்டாட்டத்துக்கான காலமாக கருதியால் அதனை மீட்பிக்க பல முயற்சிகளை செய்தனர்.1843 இல் சார்ல்ஸ் டிக்கின்ஸ் வெளியிட்ட \"கிறிஸ்மஸ் கெரொல்ஸ்\" என்ற நூல் கிறிஸ்துமஸ் பண்டிகையை சமூக களியாட்டம் வீண்விரயம் செய்யும் காலமாக அல்லாமல் குடும்பம், நல்லெண்ணம், கருணை போன்றவற்றில் மையப்படுத்தி கொண்டாடும் பழக்கத்தை முன் கொணர்வதில் முக்கிய பங்காற்றியது.\n19ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாசிண்டன் இர்விங் என்ற எழுத்தாளரின் \"The Sketch Book of Geoffrey Crayon\", \"Old Christmas\" சிறுகதைகள் காரணமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீள்ப்பிக்கப்பட்டன, இச்சிறுகதைகளில் இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்டதாக எழுத்தாளர் கூறிய விடுமுறைகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் சிலர் இர்வினின் நூலில் வரும் விடுமுறை தொடர்பான கூற்றுகள் கற்பனையானவை என்றும் பின்னாளில் அமெரிக்கர்கள் அந்நூலில் உள்ளவற்றை பின்பற்றியதன் மூலமே நூலில் உள்ள விடுமுறைக் கலாச்சாரம் தோன்றியதாகவும் கருதுகின்றனர். மேலும் அமெரிக்க உள்நாட்டு போரைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்த அதிகளவான யேர்மனிய குடிவரவாளர்கள் ஐரோப்பிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்காவுக்கு கொணர்வதில் முக்கிய பங்காற்றினார்கள். 1870 கிறிஸ்துமஸ் அமெரிக்காவில் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.\n\n20ஆம் நூற்றண்டும் அதன் பிற்பட்ட காலமும்.\n1914 இல் முதலாம் உலகப் போரின் போது, பிரித்தானிய, யேர்மனிய இராணுவ வீரர்களிடையே அதிகாரபட்சமற்ற போர்நிறுத்த உடன்பாடொன்று காணப்பட்டது. இராணுவத்தினர் தாமாகவே போர் செய்வதை நிறுத்திவிட்டு கெரோல் இசைக்க தொடங்கிவிட்டார்கள். இப்போர்நிறுத்தம் கிறிஸ்மஸ் அன்று தொடங்கி சில நாட்கள் நீடித்தது.\n\n20 ஆம் நூற்றண்டில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மத சார்பானதா சார்பற்றதா என்பதைப் பற்றிய சர்ச்சைக்கு முகம் கொடுத்தது. சிலர் கிறிஸ்துமஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டமையானது மதத்தையும் நாட்டையும் பிரித்தல் என்பதற்கு முரணானது என வாதிட்டார்கள். \"லின்ச் எதிர் டொனெலி (1984)\", \"கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)\" \nவழக்குகள் உட்பட பல முறை நீதிமன்றத்தும் இப்பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டது. \"கனுலின் எதிர் ஐக்கிய அமெரிக்க (1999)\" வழக்கில் நீதிமன்றமானது கிறிஸ்மஸ் கூட்டரசு விடுமுறையாக அறிவிக்கப் பட்டமையானது, அதில் காணப்படும் மதசார்பற்ற அம்சங்கள் காரணமாக சட்ட மீறல் அல்ல என தீர்ப்பளித்தது. இதனை டிசம்பர் 19, 2000 இல் அமெரிக்க உயர் நீதி மன்றமும் ஆதரித்து தீர்ப்பளித்தது.\n\n21ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் கிறிஸ்தவ மற்றும் மதசார்பற்ற அம்சங்களைக் ஒன்றுசேர கொண்டுள்ளது. டிசம்பர் 26,2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின் காரணமாக இலங்கை, இந்தியாவின் கடற்கரை அண்டிய பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குறைந்தாலும், தற்போது வழக்கம்போல ஒரு சமூக விழாவாக, குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது.\n\nபிறப்பு.\nஇயேசுவின் பிறப்பு பற்றி கிறித்தவ மறைநூலாகிய விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாடு தகவல் தருகிறது. குறிப்பாக, மத்தேயு, லூக்கா என்னும் நற்செய்திகள் தருகின்ற தகவற்படி, கபிரியேல் என்ற இறைத்தூதர், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை முன்னறிவித்தார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவிட நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.\n\nமரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளையிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார்.இயேசு பிறந்ததற்கு அடையாளமாக விண்மீன் ஒன்று வானில் தோன்றியது.\n\nஇயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதரனைவரும் \"உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, இப் பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக\" என பாடினர். இடையர் எழுந்து நகருகுள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.\n\nபிரதேச கொண்டாட்டங்கள்.\nஇலங்கையில் கிறிஸ்துமஸ்.\nகிபி 6வது நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் \"கொஸ்மாஸ் இண்டிகொப்லெய்ட்ஸ்\" எழுதிய \"Topographia Christiana\" என்ற நூலில் அக்காலப் பகுதியில்\nதப்ரபேனில் கிறிஸ்தவர்கள் வசித்ததாகவும் அவர்களுக்கு ஒரு தேவாலாயம் இருந்ததாகவும், ஒரு பாதிரியார் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் அனுராதபுர இராச்சியத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக, 1913 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடைப்பெற்ற அகழ்வாராய்சிகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலுவைகளாலும் வவுனியாவுக்கு அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருமுழுக்குத் தொட்டியின்\nமூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பண்டுகாபய மன்னர் புதிய நகரைக் கட்டுவிக்கும் போது தேவாலயம் ஒன்றை கட்டி கொடுத்ததாக மகாவம்சம் கூறும் யோணா பிரிவினர் நெஸ்டோரியன் கிரேக்க மரபுவழி கிறிஸ்தவர்கள் எனக் கருத்தப்படுகிறார்கள். அக்காலத்தில் இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்களா என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது.\n\nஇலங்கையில் வரலாற்றில் எழுத்தப்பட்ட முதலாவது கிறிஸ்துமஸ் பண்டிகை 1505 இல் இலங்கைக்கு கத்தோலிக்கர்களான போர்த்துக்கேயர்\nவருகையை அடுத்தே நடைபெற்றது. 1505 நவம்பர் 15 இல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்த லோரோன்சோ டி அல்மேதா தலைமையிலான போர்த்துக்கேய மாலுமிக் குழுவினர் அங்கு தமது கப்பலை பழுதுபார்க்கும் பணிகளிலும் கோட்டே அரசனுடன் தொடர்புகளையும் மேற்கொண்ட அதே வேலை கொழும்புத் துறைமுகத்தில் சிறிய தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். இத்தேவாலயத்தில் 1505 முதலாவதாக கிறிஸ்துமஸ் திவ்விய பலியை ஒப்புக் கொடுத்தார்கள்.\n\nஇலங்கையில் கிறிஸ்தவர்கள் 7-8 விழுக்காடு மட்டுமே உள்ளனர் எனினும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இலங்கையில் முக்கிய இடம் பெறுகின்றது. கிறிஸ்தவர்கள் சமய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் அதே வேலை ஏனைய சமயத்தவர்களும் சமய சார்பற்ற விடுமுறையாக கொண்டாடுகின்றனர்.\nபல தொழில் நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் விடப்படுவதோடு பல விழாக்களும் எடுக்ப்படுவது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் இலங்கையில் பொது விடுமுறை நாளாகும். டிசம்பர் மாததில் ஆரம்பம் முதலே வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் கிறிஸ்துமஸ் சிந்தனைகள் கெரொல்\nஇசைகள் என்பன ஒலி ஒளி பரப்பப்படும். விற்பனை நிலையங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களையும் காணலாம்.\n\nகிறிஸ்துமஸ் நாளுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அலங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கமாகும். கிறிஸ்துமஸ் நாளன்று புத்தாடை அணியும் வழக்கமும் காணப்படுகிறது. கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பது வழக்கமாகும். கத்தோலிக்கரும் அங்கிலிக்கன் சபையினரும் டிசம்பர் 24 நடு இரவு, டிசம்பர் 25 காலை திருப்பலிகளில் பங்குகொள்ளும் அதே வேளை சீர்த்திருத்த சபையினர் முழு இரவு தியானங்கள், செபக்கூட்டங்கள் என்பற்றில் ஈடுபடுவது வழக்கமாகும். டிசம்பர் 25 காலையில் அயலவருடன் உணவுகளை பகிர்தலும், விருந்து கொடுத்தலும் பொதுவான வழக்கமாகும்.\n\nஇந்தியாவில் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்கள்.\nஇந்தியாவில் கிறித்தவக் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாள்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி (Good Friday), மற்றும் கிறிஸ்து பிறப்புவிழா ஆகும்.\n\nடிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு,மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர்.விண்மீன்க்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர்.\n\nவீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்துடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும்.\n\nபல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் (Carols) இசைப்பார்கள்.\n\nகிறித்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Christmas: Its Origin and Associations\", by William Francis Dawson, 1902, from Project Gutenberg\n- கிறிஸ்துமசின் வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1416"}, {"id": [784, 1], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "தாவரவியல் பெயர்.\nஇதன் தாவரவியல் பெயர் \"Brassica oleracea\". பூக்கோசு, முட்டைக்கோசு, களைக்கோசு (\"brussel sprouts\"), பரட்டைக்கீரை (\"kale\"), பச்சைப்பூக்கோசு (\"broccoli\"), சீமை பரட்டைக்கீரை (\"collard greens\") அனைத்தும் ஒரே குடும்பத் தாவரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nதட்பவெப்பநிலை.\nபூக்கோசு குளுமையான தட்பவெப்பத்தில் பயிராகிறது. அதிக குளிர் அல்லது சூடான பருவங்களில் பயிராகுவதில்லை.\n\nசத்துக்கள்.\nபூக்கோசில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது அதிக சத்தடர்வு (\"nutritional density\") கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.\n\nபுற்றுநோய்களை எதிர்க்கும், தடுக்கும் குணம்.\nகல்லீரல் நச்சகற்றியாக உள்ள பூக்கோசில் sulforaphane எனப்படும் புற்றுநோய் எதிரி, indole-3-carbinol எனப்படும் கழலை எதிரி (anti-tumour) மற்றும் பெண்மையியக்குநீர் எதிரி (anti-estrogen) ஆகிய தாவர வேதிப்பொருட்கள் (\"phytochemicals\") காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14100"}, {"id": [784, 2], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "சைவ சமயத்தின் இலக்கியமான பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கின்றனர். இந்த தேவாரத்தினைப் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரை தேவார மூவர் என்று அழைக்கின்றனர்.\nதிருமுறைகளில் முதல் மூன்றை திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறைகளை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியுள்ளனர். \n\nதேவார மூவர் இசைக் கலை விழா.\nஇராமலிங்கர் பணிமன்றம், நாரத கான சபா ஆகிய இரண்டும் இணைந்து தேவார மூவர் இசைக் கலைவிழாவினை வருடந்தோறும் சென்னையில் நடத்துகின்றன. \n\nதேவார மூவரைப் பற்றிய நூல்கள்.\nதேவார மூவர் வாழ்வும் வாக்கும் - புலவர்.வீ.சிவஞானம், விஜயா பதிப்பகம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_88599"}, {"id": [784, 3], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "வாழ்த்து அட்டைகள் பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கும். கூடவே, அவற்றை அனுப்பி வைப்பதற்கான பொருத்தமான வண்ணம் உடைய அஞ்சல் உறைகளும் கிடைக்கும். இவ்வாழ்த்து அட்டைகள் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களால் கையாலோ பொறிகளின் உதவியுடனோ உற்பத்தி செய்யப்படுகின்றன. வாழ்த்து அட்டைகளின் வடிவமைப்பு, அளவு, தரம் ஆகியவற்றை பொறுத்து பத்து இந்திய ரூபாய்கள் முதற்கொண்டு நூற்றுக்கணக்கான இந்திய ரூபாய்கள் வரை விலை மதிப்புடைய வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. வாழ்த்து அட்டைகளை பிரிக்கும் போது இசைக்கும் வண்ணமும் ஒளிரும் வண்ணமும் சிறப்பு அட்டைகளும் கிடைக்கின்றன.\n\nதமிழ்நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், வேலன்டைன் நாள் போன்ற நாட்களில் அதிக அளவு வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படுகின்றன. மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் காலங்களில் இவை அதிகம் அனுப்பப்படுகின்றன. ஹால்மார்க் கார்ட்ஸ், அமெரிக்கன் க்ரீட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களே உலகின் முன்னணி வாழ்த்து அட்டை விற்பனை நிறுவனங்களாகும். ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் ஓராண்டுக்கு அனுப்பப்படும் வாழ்த்து அட்டைகளின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்டாக மதிப்பிடப்படுகிறது.\n\nநண்பர்கள், உறவினர்கள் தவிர நிறுவனங்களும் கூட தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வணிக நோக்கத்துடன் சமயம் சாராத விழா கால மற்றும் விடுமுறைக் கால வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைப்பதுண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6482"}, {"id": [784, 4], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [784, 5], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [784, 6], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "இவற்றையும் காண்க.\n-  ஆக்சோனின்\n- அசோனைன்\n- அசோனைன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85958"}, {"id": [784, 7], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "மதநல்லிணக்கம்.\nஇப்பள்ளிவாசலில் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை ஒட்டி, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றிணைந்து மும்மத வழிபாடு நடத்துவது வழக்கம்.இது அப்பகுதியில் சிறந்த மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nவிரதம்.\nமுகரம் பண்டிகையை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் எமக்கலாபுரத்தை சுற்றி உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ பொதுமக்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக விரதம் இருப்பது வழக்கம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90734"}, {"id": [784, 8], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "பதியமுறை இனப் பெருக்கம்.\nஇச்‌செடி விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்வதில்லை. தண்டுத் துண்டம் மூலம் பதியமுறையில் எளிதாக இனம் பெருக்கலாம்.\nஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் பெரும்பாலான மற்ற இனங்கள் போல் குரோமோசோம்களின் மேற்பட்ட முழு செட், உள்ளன இதில் பலதொகுதியாக்கும் இயல்பு எனப்படும் மரபணு பண்பு, பல தாவர இனங்கள் ஒன்றாகும். பலதொகுதியாக்கும் இயல்பு ஒரு பக்க விளைவு பிள்ளைகள் பற்றிய பீநோடைப் அடிப்படையில் முன் போயிருக்கிறார்கள் என்று அனைத்து தலைமுறைகளின் சிறப்பியல்புகளை அனைத்து (அல்லது எந்த) ஒரு சாத்தியமான சீரற்ற வெளிப்பாடு அனுமதிக்கிறது, பெற்றோர், அல்லது உண்மையில் எந்த மூதாதையர் இருந்து வேறுபட்டு இருக்கும் ஒரு நிலையில் உள்ளது. இந்த பண்பு கொண்ட, எச் ரோசா-சினென்சிஸ் புதிய பெயரிடப்பட்ட வகைகள் உருவாக்கி பல விளைவாக புதிய நாற்றுகள் மற்றும் பெரும்பாலும் பளிச்சென தனிப்பட்ட மலர்கள் வெளிப்படுத்துகின்றன மற்றும் தீர்ப்பு போட்டிகள் பிடித்து, கடந்து வந்த பொழுதுபோக்காக மற்றும் recross வகைகள் பிரபலமாக உள்ளது. மரபணு வாய்ப்புகளை சேர்க்க, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வெற்றிகரமாக குளிர்-ஹார்டி கலப்பினங்கள் (குளிர், ஹார்டி ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி பயிரிடு பார்க்க) உற்பத்தி, குளிர் எதிர்ப்பு ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி moscheutos மற்றும் பல வட அமெரிக்க ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி இனங்கள் கலப்பினம்.\n\nபெரும்பாலும் இந்த சிலுவைகள் சந்ததி மலட்டு இருக்கிறது, ஆனால் சில இன்னும் மாறும் சிக்கலான மற்றும் இறுதியான ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வகைகள் ஒரு கிட்டத்தட்ட வரம்பற்ற வாய்ப்பு அதிகரிக்கும், வளமான இருக்கும். இது மேலும் குளிர் பகுதிகளில் தொலைவுகளுக்கு உட்பட உலகம் முழுவதும் இந்த வெப்பமண்டல தாவரங்கள் பயிற்சி இந்த பொழுதுபோக்கு மேலும் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சங்கங்கள், வெளியீடுகள், மற்றும் கையேடுகள் உருவாக்கிய பொழுதுபோக்காக,, கவர்கிறது\n\nபயன்கள்.\n- இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது.\n- இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.\n- சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது.\n- இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது.\n- காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம்.\n- ஜமாய்க்காவில் இந்தப் பூவை வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுத்துகின்றனர்.\n\nமருத்துவக் குணங்கள்.\n- செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.\n- வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)\n- கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கருஉருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)\n- மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.)\n- வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.\n\nவிற்பனை.\nஇச் செடி இரசியா போன்ற குளிர் நாடுகளில் காலநிலைமாற்றங்களை தாண்டி வளரக்கூடியது. எனவே இது வீடுகளில் அலங்காரச்செடியாக வளர்க்கப்படுகின்றது. இரு மீற்றர் (மீட்டர்) வளர்ந்த செடி அங்கு 250$-க்கு விற்கப்படுகின்றது.\n\nபூக்கள்.\nபூக்கள் பல நிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இது தவிர கலப்புப் பிறப்பாக்கம் மூலமும் பல்நிற பூக்களை உருவாக்க முடியும்.\n\nமேற்கோள்கள்.\nhttp://flowersrepgvkltni.blogspot.in/2016/03/shoe-flower.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_22168"}, {"id": [784, 9], "question": "<Query> (படம்) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட தேவார வகையாகும்.", "document": "ஒரு படத்தின் பிரிதிறனை பிபிஐ கொண்டு வரையறை செய்யலாம். எ.கா 100 x 100 படவணுக்கள் கொண்ட ஒரு படம், ஒரு அங்குல சதுரத்தில் அச்சிடப்பட்டால், அது 100 புள்ளிகளை ஓர் அங்குலத்தில் கொண்டுள்ளது (dots per inch (DPI)) எனக் கூறலாம். பொதுவாக ஒரு படம் அச்சிடப்பட 300 புள்ளிகள் ஓர் அங்குலத்துக்குத் தேவை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_33027"}]
[{"id": [785, 0], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "அதிவேகப் பயன்பாடுகளுக்காக சிறிய மற்றும் எளிமையான வடிவமைப்பு கொண்ட பொறிகள் தேவைப்படும் இடங்களில் திமிசுத்தாரைகள் பயன்படுத்தப்படுகின்றன, எ-கா: ஏவுகணைகள். பலநேரங்களில் திமிசுத்தாரைகள், \"துடிப்புத்தாரை\"களோடு (Pulsejet) குழப்பிக்கொள்ளப்படுகின்றன; இவற்றுக்கிடையேயான முக்கிய வேறுபாடு - திமிசுத்தாரைகள் தொடர்ச்சியாக எரிதல் செயல்முறையுடையவை, ஆனால் துடிப்புத்தாரைகள் விட்டுவிட்டு எரியும் செயல்முறை உடையவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45392"}, {"id": [785, 1], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "உசாத்துணைகள்.\n- Billig, FS \"SCRAM-A Supersonic Combustion Ramjet Missile\", AIAA paper 93-2329, 1993.\n- Ingenito A. and Bruno C \"Physics and Regimes in Supersonic Combustion\", AIAA Journal, Volume 48, Number 3, 2010.\n- \"On the trail of the Scramjet\" - the Lab. ABC Science Online. 17 October 2002\n- \"Revolutionary jet engine tested\" BBC News. bbc.co.uk 25 March 2006\n- French Support Russian SCRAMJET Tests.\n- Hypersonic Scramjet Projectile Flys in Missile Test. \"SpaceDaily\" September 4, 2001\n- NASA website for National Hypersonics Plan\n- X-43A NASA\n- Hyshot Centre for Hypersonics, University of Queensland, Australia\n- http://news.yahoo.com/s/nm/20070615/tc_nm/australia_jet_dc;_ylt=AjD55nNEoWlZGJ2UcFk9PrHQn6gB\n\nவெளியிணைப்புகள்.\n- \"Australian Scientists about to make the break through\".\n- The break through. - space.com\n- \"Revolutionary jet engine tested\"\n- Scramjet combustor development-PDF file\n- \"Aerojet has new Mach 7 plus reusable hypersonic vehicle plans\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_45393"}, {"id": [785, 2], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "மற்றவகை தாரைப் பொறிகளுடன் ஒப்பிடுகையில் ஏவூர்திப் பொறிகள் மிக அதிக உந்துவிசையை ஏற்படுத்துகின்றன; ஆனால், மற்றவற்றைவிட மிகக் குறைந்த பயன்திறன் கொண்டவையாக இருக்கின்றன (இவை மிகக் குறைவான கணத்தாக்கு எண் (Specific Impulse) கொண்டிருக்கின்றன). தூம்புவாயில் வெளித்தள்ளப்படும் வேதிவிளைபொருட்களின் மூலக்கூறு எடை குறைவாக இருக்கும்போது ஏவூர்திப் பொறிகளின் உந்துவிசை மிக அதிகமாக இருக்கும்; ஆக, ஐதரசன் வாயுவை வெளித்தள்ளுவதே மிகச் சிறந்த நடைமுறையாக இருக்கும், ஆனால், சற்றே மூலக்கூறு எடை அதிகமான பல வேதிப் பொருட்களின் கலவையாகவே வெளியேற்றப்படும் தாரை இருக்கிறது.\n\nஏவூர்திகளின் திசைவேகம் அதிகமாகும்போது ஏவூர்திப் பொறிகளின் பயன்திறனும் அதிகரிக்கிறது. ஏவூர்திப் பொறிகள் இயங்க வளிமண்டலம் தேவையில்லாத காரணத்தால் கடல்மட்டத்திலிருந்து மிக உயரத்திலும் விண்வெளியிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.\n\nசொல்லாட்சி.\nகீழ்வரும் பெயர்களில் ஏவூர்தி என்பது ஏவூர்திப் பொறிகளைக் குறிக்கிறது.\n- வேதி ஏவூர்திகள் (Chemical Rockets) என்பவை உந்துவிக்கும் எரிபொருட்களின் வெப்ப உமிழ் வேதிவினைகளால் செயல்படுகின்றன.\n- வெப்ப ஏவூர்திகள் (Thermal Rockets) என்பவை சாதாரணமாக செயலற்ற நிலையில் இருக்கும் உந்துவிக்கும் எரிபொருட்கள் மின் அல்லது அணுக்கரு வினைகளால் சூடுபடுத்தப்பட்டு செயல்படுபவையாகும்.\n- திட எரிபொருள் ஏவூர்திகள் (Solid-fuel Rockets அல்லது Solid Propellant Rockets) என்பவை பயன்படுத்தும் உந்துவிக்கும் எரிபொருட்கள் திட நிலையில் இருக்கும்.\n- திரவ எரிபொருள் ஏவூர்திகள் (Liquid Propellant Rockets) என்பவை பயன்படுத்தும் திரவ நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேக்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் உந்துவிக்கும் எரிபொருட்களைப் பயன்படுத்தும்.\n- கலப்பின ஏவூர்திகள் (Hybrid Rockets) திட உந்துவிக்கும் எரிபொருட்களை கனற்சி அறையில் கொண்டிருக்கும்; அதனுடன் திரவ ஆக்சிசனேற்றி அல்லது மற்றுமொரு திரவ உந்துவிக்கும் எரிபொருள் கலந்து எரியவைக்கப்படும்வண்ணம் செயல்படும்.\n- ஒற்றை உந்துவிக்கும் எரிபொருள் ஏவூர்தி (Mono-propellant Rocket) என்பது வினையூக்கியால் எரிதல் தூண்டப்படும் எரிபொருளைக் கொண்டிருக்கும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒற்றை உந்துவிக்கும் எரிபொருள் ஐதரசீன் மற்றும் ஐதரசன் பேரொட்சைடு ஆகும்.\nஉந்துவிசை.\nஓர் ஏவூர்திப் பொறியால் உருவாக்கப்படும் மொத்த உந்துவிசையை கீழ்க்காணும் சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம்:\n\nமேலும் பார்க்க.\n- ஏவூர்தி\n- தாரைப் பொறி\n- கணத்தாக்கு எண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88699"}, {"id": [785, 3], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "வகைகள்.\n- அரேபிய தாரைப் புறா\n- பொகாரா தாரைப் புறா\n- டிரெசுடன் தாரைப் புறா\n- ஆல்டென்பர்கர் தாரைப் புறா\n- ஆங்கிலேய தாரைப் புறா\n- பிராங்கோனிய தாரைப் புறா\n\nமேலும் காண்க.\n- ஆடம்பரப் புறா\n\n\n\n\n", "document_id": "ta_ta_89368"}, {"id": [785, 4], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "செயல்பாட்டில் இருக்கும் அனைத்து காற்றிழுப்பு தாரைப் பொறிகளும் உள் எரி பொறிகள் ஆகும். இவை எரிபொருளை எரிப்பதன் மூலம், உள்வரும் காற்றை சூடாக்குகின்றன; இந்த சூடான காற்றை உந்துகைத் தூம்புவாய்கள் வழியே வெளியேற்றுவதன் மூலம் உந்துகையை ஏற்படுத்துகின்றன. வேறுவழிகளில் காற்றைச் சூடாக்குவதற்கும் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான தாரைப் பொறிகள் சுழல் விசிறிகள் ஆகும்; சில சுழல் தாரைகளும் பயன்பாட்டில் உள்ளன. இவை, வளிமச் சுழலிகளைப் பயன்படுத்தி உயர்-அழுத்தவீதங்களைப் பெறுகின்றன; அதன் விளைவாக அதிக செயல்திறனையும் கொண்டிருக்கின்றன. மேலும், திமிசு (Ram) மற்றும் துடிப்பு எரிதல் (Pulse combustion) மூலம் அழுத்தமேற்றும் பொறிகளும் உந்துகையை அளிக்கின்றன.\n\nபெரும்பாலான வணிகரீதியான வானூர்திகளில் சுழல்விசிறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரிய காற்றழுத்திகள் பயன்படுத்தப்படும்; சுழல்தாரைக்கு-முன் விசிறி போல பெரிய காற்றழுத்திகள் பொருத்தப்பட்டிருக்கும். பெருமளவு காற்று, எரி-அறைக்கு செல்லாமல் புறவழியில் செல்லும்; இந்த புறவழியில் செல்லும் காற்றின் மூலமே பெரிய அளவில் உந்துகை பெறப்படும். மேலும், இது சுழல்தாரையை விட குறைந்த அளவிலேயே ஒலி எழுப்பும்.\n\nகாற்றிழுப்பு தாரைப் பொறிகள் பெரும்பாலும் தாரை வானூர்திகளுக்கான உந்துகையை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படும்; சில இடங்களில், தாரை தானுந்துகளிலும் (Jet Cars) பயன்படுத்தப்படும்.\n\nமேலும் பார்க்க.\n- ஏவூர்தி பொறி\n\n\n\n\n", "document_id": "ta_ta_57183"}, {"id": [785, 5], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "மேலும் காண்க.\n- ஆடம்பரப் புறா\n\n\n\n\n", "document_id": "ta_ta_89450"}, {"id": [785, 6], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "மேலும் காண்க.\n- ஆடம்பரப் புறா\n\n\n\n\n", "document_id": "ta_ta_89449"}, {"id": [785, 7], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "மேலும் காண்க.\n- ஆடம்பரப் புறா\n\n\n\n\n", "document_id": "ta_ta_89456"}, {"id": [785, 8], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "நடைமுறை வெளியேற்றுத் திசைவேகம் (actual exhaust velocity) என்பது வாகனத்தை விட்டு வெளியேறும் தாரையின் திசைவேகத்தின் சராசரி ஆகும். செயலுறு வெளியேற்றுத் திசைவேகம் (effective exhaust velocity) என்பது வெற்றிடத்தில் அதே அளவு உந்துவிசையை ஏற்படுத்தத் தேவையான வெளியேற்றுத் திசைவேகம் ஆகும். வெற்றிடத்தில் செயல்படும் கருத்தியல் ஏவூர்திப் பொறிக்கு அவ்விரண்டும் சமமாக இருக்கும். ஆனால், காற்றை முடுக்குவதன் மூலம் உந்துவிசையை உருவாக்கும் காற்றிழுப்பு தாரைப் பொறிகளுக்கு அவ்விரண்டு மதிப்புகளும் சமமானதாக இராது.\n\nபொறிகளை ஒப்புநோக்குவதற்கு \"கணத்தாக்கு எண்\" மிகவும் பயனுள்ள ஒன்றாகும், தானுந்துகளை \"லிட்டருக்கு இத்தனை கி.மீ. தருகிறது\" என்று ஒப்புநோக்குவது போல. அதிக கணத்தாக்கு எண் கொண்டிருக்கும் உந்துகைத் தொகுதியானது திறம்பட எரிபொருளைப் பயன்படுத்துவதாகக் கொள்ளப்படும். இதேபோன்று காற்றிழுப்பு தாரைப் பொறிகளின் செயல்திறனை அறிய தன் எரிபொருள் நுகர்வு (specific fuel consumption) எண் பயன்படுத்தப்படுகிறது. தன் எரிபொருள் நுகர்வானது கணத்தாக்கு எண் மற்றும் செயலுறு வெளியேற்றுத் திசைவேகம் ஆகியவற்றுக்கு எதிர்மறை விகிதசமம் கொண்டிருக்கும்.\n\nமேலும் பார்க்க.\n- ஏவூர்திப் பொறி\n- தாரைப் பொறி\n- தாக்குதல் (இயற்பியல்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_57257"}, {"id": [785, 9], "question": "<Query> எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும்.", "document": "வெளியிணைப்பு.\n- The official Erich Warsitz website (the world's first jet pilot), inclusive rare videos (Heinkel He 178) and audio commentaries\n\n\n\n\n", "document_id": "ta_ta_53532"}]
[{"id": [789, 0], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "நோய்த்தடுப்பாற்றலொடுக்கம் , கல்லீரல்பாதுகாப்பு, ஆற்றல்மிக்க ஆல்பா குளுக்கோசிடேசு தடை நொதி and a potent alpha-glucosidase inhibitor, நீரிழிவு நோய் ஆய்வில் பயனுள்ளதாக விளங்கும் மனிதக் குடல் நொதி முதலான பல்வேறு வகைகளில் இவ்வமிலத்தின் பயன்பாடு இருப்பதாக அறியப்படுகிறது.\n\nகோளவடிவ பாக்டீரியா, ஈருடல் பூஞ்சை ஆகியனவற்றின் செயல்பாடுகளை ஆற்றலுடன் இவ்வமிலம் எதிர்க்கிறது. \nபாதாம், கடுக்காய், மற்றும் சிட்ரசு வகைத் தாவரச் செடிகளில் செபுலாகிக் அமிலம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது\nகுளுடாதையோன் வழியாக பெறப்படும் கெரானைனிலிருந்து செபுலாகிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90285"}, {"id": [789, 1], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [789, 2], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [789, 3], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "தயாரிப்பு.\nஅலுமினியத் துகள்கள் முதன்மை அல்லது இரண்டாம் தர அலுமினியத்தை உருக்கி காற்று அல்லது வெற்றிடத்தில் ஊதுவதால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அல்லது மணலில் அச்சு வார்த்து பின்னர் அதைச் சலித்தும் தயாரிக்கப்படுகின்றன. உருகிய அலுமினியத்தை தண்ணிரில் வார்ப்பிட்டும் அலுமினிய மணிகள் தயாரிக்கப்படுகின்றன. \n\nதூளும் மணிகளும்.\nநுண்துகளாக்கப்பட்ட அலுமினியத்துடன் ஒப்பிடும்போது அலுமினிய மணிகள் பாதுகாப்பானதாகவும் பொருளாதாரப் பலனளிப்பவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அலுமினிய மணிகள் உற்பத்தியிலும் பயன்படுத்துவதிலும் குறைந்த அளவே வெடிப்பு ஆபத்துகள் உள்ளன.\nசிறப்பு.\nஅலுமினியத் தூளின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் அலுமினிய மணிகளின் அடர்த்தி 1.0 முதல் 1.8 கிராம் / செ.மீ 3 வரை இருக்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_118763"}, {"id": [789, 4], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அன்று. ஓர் அறிகுறியே! பல காரணங்களால் இது ஏற்படலாம். அப்படிப்பட்ட காரணங்களுள் பித்தப்பாதை அடைப்பும் ஒன்று. பித்தப்பாதை அடைபடுவதால் பித்தம் குடலுக்குச் சென்று செரிமானத்திற்கு உதவ முடியாமல் போய் விடுகிறது. ஆகவே பித்தம் இரத்தத்தில் கலந்து விடுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21904"}, {"id": [789, 5], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [789, 6], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [789, 7], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Microsoft Encarta Online Encyclopedia 2008 \"Antelope\" (Archived 2009-10-31)\n- AZA Antelope Taxon Advisory Group.\n- Ultimate Ungulate.\n- San Diego Zoo Antelope.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51563"}, {"id": [789, 8], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "மேலும் பார்க்க.\n- பாண்டா\n\n\n\n\n", "document_id": "ta_ta_4515"}, {"id": [789, 9], "question": "<Query> (படம்) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான விலங்காகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}]
[{"id": [790, 0], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "பிறப்பும், வாழ்க்கையும்.\nஇவர் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் 1877இல் பிறந்தார். இவரின் தந்தை ஆப்பிரிக்க வமிசாவளியைச் சேர்ந்தவர். கொத்தடிமையாக இருந்தவர். பெரும்பாலான ஆப்பிரிக்க அமெரிக்கர்களைப்போலவே மார்கனும் கல்வியை இடையில் கைவிட்டவரே. 14 வயதில் ஒகையோ மாநிலத்தின் சின்சினாட்டிக்குச் சென்றார். கூலிவேலை செய்தார். அந்த வருவாயில் ஒரு ஆசிரியரிடம் தனிப்பயிற்சியில் கல்விகற்றார். கிளீவ்லேண்ட் நகரில் 1895இல் துணி உற்பத்தியாளரிடம் தையல் இயந்திரங்களைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். இயந்திரங்களைப் பிரித்து, பொருத்தி மேம்படுத்தினார். இதனால் இயந்திரங்களின் வடிவமைப்பு, அவை இயங்கும் முறை போன்றவற்றை நன்கு கற்றுத்தேர்ந்தார்.\n\nசொந்தத் தொழில்.\nதையல் இயந்திரத்தின் வாரைக் கட்டுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார். இதன்பிறகு இவர் பிரபலமானார். 1907இல் தையல் இயந்திரம் மற்றும் காலணி பழுதுபார்க்கும் கடையைத் தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். 1909இல் தன் மனைவியுடன் சேர்ந்து கட் ரேட் லேடிஸ் கிளாத்திங் ஸ்டோர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.\n\nகண்டுபிடிப்புகள்.\n- 1914இல் புகை,நச்சுவாயுக்களிடமிருந்து காக்கின்ற பாதுகாப்புக் கவசத்தைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார்.\n- சுருள் கூந்தலை நேராக்கும் கிரீம்,சீப்பு,கூந்தல்சாயம் போன்ற அழகுசாதனப் பொருட்களைக் கண்டுபிடித்தார்.\n- எளிய திறன்மிக்க போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கருவியைக் கண்டுபிடித்து இதற்கு காப்புரிமைபெற்றார்.\n\nசமூகப் பணிகள்.\nஆப்பிரக்க அமெரிக்க மக்களின் சமூக மேம்பாட்டுக்காக பெரு முயற்சி எடுத்து 1908இல் \"கிளீவ்லேண்ட் இசோசியேசன் பார் கலர்டு மென்\" என்ற அமைப்பைத் தொடங்கச் செய்தார்.\nகருப்பின மக்களுக்கு பத்திரிக்கை,மன்றம்,பள்ளி, கல்லூரிகள் துவங்க பெரு முயற்சிகள் மேற்கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65782"}, {"id": [790, 1], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "இளமை.\nஎலியாசு ஓவே அமெரிக்காவில் மாசாசூசெட்சு மாநிலத்தில் ஸ்பென்சர் என்ற ஊரில் 1819 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் நாள் பிறந்தார் இவருடைய தந்தை பெயரே இவருக்கும் இட்டதால் இவர் எலியாசு ஓவே இளையவர் என அழைக்கப்பட்டார். எலியாசுவின் தந்தை ஓர் உழவர் உள்ளூரில் மருத்துவராகவும் செயல்பட்டு வந்தார். இவருடைய தாயார் போல்லி பீமிசு(Polly Beamis) ஓவே குடும்பத்தின் முன்னோர்கள் வார்விக்சைரிலுள்ள பிரிங்க்லோ விலிருந்து அமெரிக்காவில் 1630 இல் குடியேறினார்கள் இவருடைய குடும்பத்தினர் பலர் கண்டுபிடிப்பாளர்கள் ஓவேயின் முன்னோர்களில் வில்லியம் ஓவே என்பவர் மரத்தாலான தாங்கணைவுப் பாலத்தை (Woodern Truss Bridge) உருவாக்கியவர். இன்றைக்கும் அவருடைய பெயராலேயே இப்பாலம் விளங்குகிறது.டைலர் ஓவே என்பவர் புனைதிறம் வாய்ந்த சுருள்படுக்கையை (Ingeneius Bed Springs) வைக்கோல் படுக்கைக்குப் பதிலாக உருவாக்கியவர். எலியாஸ் ஓவேயின் கண்டுபிடிப்பே உலக வாழ்வமைப்பைச் சற்று மாற்றியதெனலாம்.\n\nஇவருடைய தந்தை கடும் உழைப்பாளி அவருடைய எட்டு குழந்தைகளின் உதவியோடு பண்ணையையும் மாவு ஆலையையும் நிவகித்து வந்தார். மாவரைக்கும் எந்திரம் அவருக்கு ஓரளவு வருமானத்தை வழங்கி வந்தது. ஆனால் பண்ணையை நிர்வகிப்பது என்பது பெரும் போராட்டமாக இருந்தது. எனவே எலியாசு ஆறு வயதிலிருந்தே தந்தைக்கு உதவியாகப் பண்ணையில் பணிபுரிந்து வந்தார். பருத்தி ஆலைகளுக்குத் தேவையான துளையிட்ட அட்டைகளைத் தயாரித்து அளிப்பது இவர் மேற்கொண்ட ஒரு பணியாகும். அதே நேரம் அமைதியான குளிர்காலங்களில் பள்ளிக்கும் சென்று கல்வி பயின்று வந்தார்.\n\n11 ஆம் வயதில் இவருடைய ஊருக்கு அருகில் உள்ள வேறொரு பண்ணையில் பணிக்குச் சேர்ந்தார். பதினாறு வயது நிரம்பிய போது உடல் நலம் குன்றியதாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் தன் பண்ணைக்கே திரும்பினார்.\n\nபணிகள்.\n1834 இல் லோவெல் என்ற ஊரில் அமைந்திருந்த நெசவாலை ஒன்றில் எலியாசு பணியில் சேர்ந்தார். நெசவுத்தறி நாடா இயங்கும் முறை, நெய்யப்படும் துணி வகைகள் பற்றிய பல்வேறு செய்திகளை இங்கு சிறந்த முறையில் கற்றுக் கொண்டார். பருத்தி இழையை உருவாக்கும் எந்திரங்களைப் பழுது பார்க்கும் பிரிவில் பணியாற்றியதால் எந்திரங்கள் இயங்கும் முறைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பேற்பட்டது. அப்போது மாநில அளவில் ஏற்பட்ட சில தொய்வுகளின் காரணமாக அந்த ஆலை பாதிக்கப்பட்டது. எனவே இவர் கேம்பிரிட்ஜ் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு கயிறு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இவருடைய உறவினர் நாதனியல் பேங்க்சு என்பவருடன் இணைந்து பணிபுரிந்தார். அங்கு எந்திரப் பொறியாளரின் உதவியாளராகப் பணியாற்றினார். நாதனியல் பேங்க்சு போர்ப்படைத் தளபதியாகவும், பின்னர் நாடாளுமன்ற அவைத் தலைவராகவும் பணியாற்றியவர்.\n\n1838-இல் போசுடனில் கார்ன்ஹில் எனுமிடத்தில் அரி டேவிசு என்ற தலைமைக் கைவினைஞரின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். துல்லியமான கருவிகள், தைக்கும் கருவிகளைப் பழுது பார்க்கும் பணிகளை இவர் மேற்கொண்டு வந்தார். இவரிடம் வந்த தைக்கும் கருவிகள் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்ததால், அவை உண்மையிலேயே தைக்கும் கருவிகளாக இல்லை என்பதை உணர்ந்தார். நல்ல தைக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அரி சொல்லிக்கொண்டிருந்தாரே தவிர அவர் அதற்கான முயற்சியில் இறங்கவிலை. அவர்களிடம் வருகின்ற தைக்கும் கருவிகளில் உள்ள குறைபாடுகளைப்பற்றி இருவரும் பலவாறாக விவாதங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த எந்திரங்களைப் பழுது பார்த்து அவற்றைப் பற்றிய குறைப்பாடுகளை விளக்கிச் செயற்படுத்தும் முறைகளைச் சொல்வதற்காகவும் பல்வேறு ஊர்களுக்கு எலியாசு சென்று வந்தார். \nதிருமணம்.\n1941 ஆம் ஆண்டு மார்ச்சு 3 ஆம் நாள் இவருடைய 22 ஆவது வயதில் எலிசபெத் ஏம்சு என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். ஒரு வாரத்திற்கு 9 டாலர்கள் என்று வருமானம் ஈட்டி வந்தவர் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்ததும் அதிக வருமானம் கருதி அதிகம் உழைக்க வேண்டியதாயிற்று. உழைத்துக் களைத்து வீடு திரும்பியதும் இவருடைய மனைவி கையால் துணி தைப்பதைப் பார்த்துக் கொண்டேயிருப்பார். அவர் மனதில் பலவித எந்திர அமைப்புகள் துணியைத் தைப்பதற்கேற்ற வகையில் கற்பனையில் உதிக்கும் உடனே எழுந்து அதைப் பற்றிய குறிப்புகளை எழுதிக் கொள்வார். அதற்குத் தேவையான பாகங்களைப் பட்டியலிடுவார். சில சமயங்களில் அவை சரியாக அமையும் ஆனால் பல சமயங்களில் அவை சரியாக அமையாமல் போய்விடும்.\n\n1844 இல் எலியாசின் சித்தப்பா பெரிய பனை இலைகளைச் சிறியதாக்கி தொப்பிகள் முதல் கூடைகள் வரை செய்வதற்குரிய வெட்டு இயந்திரம் ஒன்றைக் கண்டறிந்தார். அதனால் கவரப்பட்ட எலியாசின் தந்தை தன்னுடைய சகோதரர் குடியிருப்புக்குத் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துச் சென்று கேம்பிரிட்ஜில் தங்கி அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார். அங்கும் சில பாதிப்புகள் ஏற்பட்டதால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய குடும்பம் தங்களுடைய பண்ணைக்கே திரும்பியது.\n\nதையல் இயந்திரம்.\n1844இல் இவருடைய வசதி மிக்க நண்பர் ஜார்ஜ் பிசர் என்ற வணிகர் எலியாசுக்குத் தேவையான உதவிகளை வழங்கினார். உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், துணி தைக்கும் தொழிலில் புதிய எந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து எலியாசு ஈடுபட்டு வந்தார். கைகளால் துணி தைப்பதில் இவருடைய மனைவியை விட விரைந்து செயல்பட்டார். பாசுடன் இரயில்வே துறையில் எந்திர ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார். ஓய்வுக்காலத்தில் துணிதைக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். \n\n1844 அக்டோபரில் ஓர் அடிப்படை தையல் எந்திரத்தை உருவாக்கினார். இது மரம் எஃகிரும்பு, கம்பி, அதனுடன் பிணைத்திருக்கும் ஆணிகள் மற்றும் ஊசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி அமைக்கப்பட்ட பூட்டுத் தையல் முறை எந்திரமாக இது செயல்பட்டது. இது உலக எந்திர வரலாற்றில் தையல் முறையில், ஆடை வடிவமைப்பில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதென்றாலும் இதைவிட வலிமையான எந்திரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் எலியாசு தீவிரமாக ஈடுபட்டார். 1845 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடர்ந்து இயங்கும் தையல் எந்திரம் ஒன்றை உருவாக்கினார். 1846இல் இதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது.\n\nகாப்புரிமைக்கானப் போராட்டம்.\nஎலியாசு இரண்டு தையல் எந்திரங்களைத் தயாரித்தார். ஒன்று காப்புரிமை பெற அளிக்கப்பட்டது. மற்றொன்று விற்பனைக்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் இதனைத் தாங்கள்தான் கண்டுபிடித்ததாக 80 பேர்கள் போராடினார்கள். இத்தையல் எந்திரத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் காட்சிக்கு இரயில் வண்டி மூலம் அனுப்பி வைக்க ஜார்ஜ் பிசர் ஏற்பாடு செய்தார். பெண்களை இவ்வியந்திரம் மிகவும் கவர்ந்தது. ஆனால் இதன் அதிக விலை காரணமாக இதனை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆனாலும் எலியாசு மனம் தளராமல் ஒருபக்கம் காப்புரிமைக்காகவும் போராடிவந்தார். எந்திரத்தை விளம்பரப் படுத்துவதற்காக ஜார்ஜ் பிசர் செலவு செய்தாலும், ஒரு காலகட்டத்தில் அவருடைய வருமானமும் குறைந்து போனதால் அவரும் ஒதுங்கிக்கொண்டார். மேலும் இவ்வியந்திரத்தை எலியாசைத் தவிர மற்றவர்கள் இயக்கவும் மிகவும் சிரமப்பட்டனர். குவின்சி அரங்கில் இதை இரண்டு வாரங்கள் வைத்திருந்து பொதுமக்களிடையே இயக்கிக் காட்டினார்.6,7 பெண்களைக் கொண்டும் இதை இயக்க வைத்தார். ஆனாலும் இதனை வாங்க யாரும் முன்வரவில்லை.\n\nஇவருடைய சகோதரர் அமாசா என்பவர் இங்கிலாந்தில் இவ்வியந்திரத்தை விற்க முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கினார். இங்கிலாந்த்ஹில் வில்லியம் பிரெடரிக் தாமசு என்பவர் இதற்கான பணத்தை முதலீடு செய்ய முன்வந்தார் 250 பவுண்டுகளைக் கொடுத்து அந்த இயந்திரத்தை வாங்கிய அவர் அதைப்போல எந்திரங்களை உருவாக்க்கிப் பெரும்பணம் சம்பாதித்தார். டபிள்யூ தாமஸ் நிறுவனம் என்ற பெயரில் அது விரிவடைந்தது. அவர் பெரும் பணக்காரர் ஆனார் ஆனால் வெறும் 250 பவுண்டுகளே பெற்ற எலியாசும் அவர் சகோதரர் அமாசாவும் அதைச் செலவு செய்து அமெரிக்கா திரும்பினர்.\n\nமிகுந்த மனச் சோர்வுடனும், வறுமையுடனும் வாழ்ந்து வந்த எலியாசு சார்லசு இங்க்லிசு என்ற நண்பரால் மீண்டும் புத்துயிர் பெற்றவரானார். அவருடைய உதவியால் மூன்றாவது எந்திரத்தை உருவாக்கினார். மீண்டும் இங்கிலாந்து சென்றார். அங்கு தன்னிடமிருந்த பணம் முழுவதும் செலவு செய்ததால் தனது எந்திரத்தை 5 பவுண்டுக்கு அடகு வைக வேண்டியதாயிற்று. சார்லஸ் இங்கிலிசின் உதவியுடன் மீண்டும் அமெரிக்கா திரும்பினார். 1849இல் உடல் நலிவுற்ற இவரது மனைவி மறைந்தார். அவருடைய இறுதிச் சடங்கு செய்யவும் பணமின்றிக் கடன் வாங்கிச் செலவு செய்தார். மூன்று குழந்தைகளுடன் வறுமையில் வாடிய எலியாசு குழந்தைகளுக்காக மீண்டும் ரோசு அல்லாடே என்பவரை மறுமணம் புரிந்தார்.\n\nகாப்புரிமை.\nதந்தையின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்த எலியாசு எந்திரத்தின் காப்புரிமைக்காகப் போராடத் தொடங்கினார். ஐந்து வருடங்கள் மிகக் கடுமையாகப் போராடி தந்தை மற்றும் நண்பர்களின் உதவியுடன் வழக்குகளை வென்று காப்புரிமையைப் பெற்றார். இவ்வழக்கில் எலியாசுடன் மிகக் கடுமையாகப் போராடியவர் ஐசாக் சிங்கர். 1854இல் இவருக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது. அதன்பிறகு எலியாஸ் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. இவருடைய கனவு மெய்ப்பட்டது. அமெரிக்காவில் இவருடைய தையல்; எந்திரங்கள் விற்கப்பட்டன. ஒவ்வொரு எந்திரத்திற்கும் 5 டாலர் காப்புரிமைப் பணமாக இவருக்கு வழங்கப்பட்டது. எலியாசின் சகோதரர் அமாசா ஓவே 1854இல் தையல் எந்திரத் தொழிற்சாலையைத் தொடங்கினார். 1854 முதல் 1867 வரை இவருடைய வருமானம் பன்மடங்காகப் பெருகியது. அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியைப் போர்ப்படையினருக்குக் கொடையாக வழங்கினார். மேலும் எலியாசு அப்பிரிவில் இணைந்தும் பணியாற்றினார்.\n\nசிறப்புகள்.\n1867இல் பாரிசில் நடைபெற்ற கண்காட்சியில் இவருடைய தையல் எந்திரம் தங்கப்பதக்கம் வென்றது. இவரைப் போற்றும் வகியில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. பிரான்சு நாடு அங்கு அழைத்து எலியாசைப் பெருமைப் படுத்தியது.\n\nமறைவு.\n1867 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் தன்னுடைய 48ஆவது வயதில் இவர் காலமானார். புரூக்ளின். நியூயார்க், கிரீன்வுட் இடுகாட்டில் இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தி பீட்டில்சின் வெளியிட்ட ஹெல்ப் திரைப்படம் எலியாசின் நினைவைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- Elias Howe Biography by Alex I. Askaroff\n\n\n\n\n", "document_id": "ta_ta_46369"}, {"id": [790, 2], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "பகுதிகள்.\n- தலை\n- சமநிலைச் சில்லு\n- நூல் சுற்றி\n- தையல் அளவு கட்டுப்படுத்தி\n- பட்டி\n- நிறுத்தற் கூறு\n- இழுவைத்தட்டு\n- அமுக்கக் கோல்\n- அழுத்தும் பாதம்\n- ஊசி\n- கீழ் நூல் சுற்றி\n- தார்க் கட்டை\n\nதையல் எந்திர வரலாறு.\nபண்டைய காலத்தில் மனிதன் தன் உடலை மறைக்க தாவர இலைகளையும், விலங்குகளின் தோல்களையும் ஒழுங்கற்ற முறையில் அணிந்து வந்தனர். முதன்முதலில் விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக கருவி ஒன்றைக் கண்டறிந்தனர். அக்கருவியே தற்போதைய தையல் எந்திரத்தின் படிப்படியான வளர்ச்சிக்கு வித்திட்டது. அன்று முதல் இன்றுவரை தையல் எந்திரம் பின்வரும் வகையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது.\n\nமரத்தையல் எந்திரம்.\n1775 ஆம் ஆண்டு வெய்விந்த்தாலி என்பவரால் முதல் தையல் எந்திரம் உருவாக்கப்பட்டது. இது மரத்தினால் செய்யப்பட்டது. இதனை ஊசியின் நடுப்பகுதியில் துவாரம் செய்யப்பட்ட மரத்தினாலான தையல் எந்திரம் எனலாம்.\n\nதோல் தையல் எந்திரம்.\n1790 ஆம் ஆண்டு தாமசு செயின்ட் என்பவரால் தோல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக உருவாக்கப்பட்டது.\n\nஇரும்புத் தையல் எந்திரம்.\n1830 ஆம் ஆண்டு பார்த்தடெமி திம்மோனியர் என்பவரால் இரும்புத் தையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. இது பஞ்சினால் உருவான, நூலால் செய்யப்பட்ட துணியை மட்டுமே தைக்கப் பயன்பட்டது.\n\nஒரு தலைப்பூட்டு தையல் எந்திரம்.\n1831 ஆம் ஆ்ண்டு வால்டர்ஹண்ட் என்பவரால் ஒருதலைப்பூட்டு தையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. இது ஊசி மற்றும் பிணைப்புத் தையலை அறிமுகப்படுத்தியது. தைக்கப்படுகின்ற துணியின் மேற்புறத்தில் ஊசியானது நூலுடன் கீழே நுழையும்போது கீழே உள்ள நூலுடன் தையல் உருவாகும்படி அமைக்கப்பட்டுள்ளது.\n\nஇலியாசுகோப்பு தையல் எந்திரம்.\n1845 ஆம் ஆண்டு இலியாசுகோ என்பவரால் தொழில் நுணுக்கங்களுடன் கூடிய புதிய தையல் எந்திரம் உருவாக்கப்பட்டது. வளைவான துவாரம் கொண்ட ஊசியினையும் கீழ் வழியாக நூலினைச் செலுத்தும் முறையையும் பயன்படுத்தினார். கையினால் தைக்கப்பட்ட முறையைவிட 5 மடங்கு கூடுதலாக ஒரு நிமிடத்திற்கு 250 தையல்கள் தைக்கப் பயன்படுவதாக உள்ளது.\n\nசிங்கர் தையல் எந்திரம்.\nகி.பி. 1851 ஆம் ஆண்டு செருமனி நாட்டைச் சேர்ந்த ஐசக்சிங்கர் என்பவர் மிகப்பெரிய தையல் எந்திர தொழிற்சாலையை நிறுவினார். இன்றையத் தையல் எந்திரத்தின் முன்னோடியாகத் திகழ்கிறார்.\n\nஉஷா தையல் எந்திரம்.\nஉஷா தையல் எந்திரமானது 1935 ஆம் ஆண்டு ஜே.ஜே இஞ்சினியரிங் (J J Engineering) நிறுவனத்தாரால் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14994"}, {"id": [790, 3], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nஆடம் ஓப்பல் மே 9, 1837-இல் செருமானிய நாட்டில் உள்ள ரூசல்சைம் என்னும் ஊரில் வில்ஹெல்ம் என்னும் பூட்டு செய்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தன்னுடைய தந்தையிடம் தனது 20-ஆம் வயது வரை தொழில் கற்றுக்கொண்டார். பின்னர் இவர் புருசல்சு நகரிலும் அதற்குப் பின் பாரிசு நகரிலும் தொழில் பழகுவதற்காகச் சென்றார். பாரிசில் இருந்தபோது அப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தையல் இயந்திரத்தின் மீது விருப்பம் கொண்டார். அந்த இயந்திரத்தைப் பற்றி நன்றாக அறிந்து கொள்வதற்காக ஓப்பெல் 1859-ஆம் ஆண்டு தையல் இயந்திரம் தயாரிப்பவர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது இவரது தம்பி கியார்கும் தொழில் கற்றுக்கொள்ள பாரிசு வந்தார். 1862-இல் ஆடம் ஓப்பெல் ரூசல்சைம் திரும்பினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53371"}, {"id": [790, 4], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "இவர் கண்டுபிடித்த தையல் இயந்திரம் அமெரிக்காவில் ஆடைவடிவமைப்பில் ஈடுபட்ட பெண்களுக்கு வேலையின்மையை ஏற்படுத்தும் என அஞ்சினார். எனவே அதற்கான காப்புரிமையைக் கோரவில்லை. ஆனால் எலியாஸ் ஓவே என்பவர் தையல் இயந்திரத்திற்கான காப்புரிமையைப் பெற்றபோது 1854 ஆம் ஆண்டில் காப்புரிமைக்கான நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்தார். ஆனால் அவ்வழக்கு தோல்வியில் முடிந்தது. ஏனெனில் வால்டர் கண்டறிந்த தையல் இயந்திரத்தில் பல பயன்பாட்டுக் குறைபாடுகள் இருந்தன. \nஅமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை வழக்குரைஞராகப் பணியாற்றிய சார்லஸ் கிராப்டன் பேஜ் என்பவரின் உதவியால் இவருடைய பல கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையைப் பெற்றார்.\nஇவர் இறந்தபின் இவருடைய உடல் நியூ யார்க், புரூக்ளின் நகரிலுள்ள கிரீன் வுட் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பபட்டது.\n\nஇவருடைய கண்டுபிடிப்புகளின் படங்கள் சில.\n\nமேற்கோள்.\n- Hunt, Clinton N. \"Walter Hunt, American inventor.\" New York: C. N. Hunt, 1935.\n- Kane, Joseph Nathan. \"Necessity's child : the story of Walter Hunt, Americaʼs forgotten inventor\", Jefferson, N.C. : McFarland, 1997. ISBN 978-0-7864-0279-3\n- Post, Robert C. 1976. \"Physics, Patents, and Politics: A Biography of Charles Grafton Page\". Science History Publications: New York.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46838"}, {"id": [790, 5], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "தையலின் வகைகள்.\nதையல் ஊசி மூலம் இடப்படக் கூடிய இந்த தையல் வகைகள் அவை இடப்படும் ஊசிக் கண் அமைப்பில் மாறுபடும்: அடிப்படையில் தையல் இரு வகைப்படும்.\n\n1. அடிப்படைத்தையல்: இது சோம் தையல்,விசுபம் தையல், சிறுநூலோடி, பெருநூலோடி, துன்னாத்தையல் முதலியவற்றை அடக்கும்.\n2. அலங்காரத்தையல்: இது சங்கிலித்தையல், நரம்புத்தையல், நிரப்புத் தையல், மீன் முள்ளுத் தையல், கம்பளித்தையல் ஆகியவற்றை அடக்கும்.\n\nசோம் தையல்.\nபொருத்துக்களை இணைப்பதற்கான அடிப்படைத் தையலாக சோம் தையல் பயன்படும். லேசு வகைகளைப் பொருத்தவும், அலங்கார வேலைகளுக்கும் இது பயன்படும். ஆடைகளில் உள்ள பொத்தலை மறைஇஅவும் இது பயனுடையது.\n\nசிறு நூலோடி.\nஇது சிறு நூலோடி, பெரு நூலோடி என இரு வகைப்படும். இவை தற்காலிக தையல் தேவைகளுக்கான முறைகளாகும். சிமோக்கிங் தையலுக்கு சுருக்கி எடுக்கவும் பெரு நூலோடி மடிப்புக் குலையாமல் இருத்தல் முதலான தையல்களுக்கும் பெரிதும் பயன்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52046"}, {"id": [790, 6], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- http://noolaham.net/project/19/1839/1839.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_14884"}, {"id": [790, 7], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "இவற்றையும் காண்க.\n- தையல் ஊசி\n- குத்தூசி மருத்துவம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66432"}, {"id": [790, 8], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "பயன்பாட்டு வகை.\n- இரு துணிகளை இணைக்கும் போது பயன்படுகிறது.\n- மற்ற நிரப்பு வகைத் தையல்களான பெருக்கல் தையல் (Cross Stitch) போன்ற தைப்புகளின் ஓரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nஅமைக்கும் முறை.\n- பெரும்பாலும் வலமிருந்து இடமாகச் செய்யப்படுகிறது.\n- ’இரண்டடி முன்னெடுத்து, ஓரடி பின்வைக்கும்’ முறையாக இதன் அமைப்பு முறை உள்ளது.\n\n- படத்தில், எண் வரிசை நூல் கோக்கப்பட்ட ஊசி செல்ல வேண்டிய வரிசை முறையைக் குறிக்கிறது. முதலாம் எண்ணில் துணியின் அடியிலிருந்து மேலே ஊசி எடுக்கப்பட்டு, வலதாக எண் இரண்டு வழியே துணிக்கு கீழே ஊசி செலுத்தப்பட்டு, எண் மூன்று வழியே மேலே எடுக்கப்பட வேண்டும். எண் ஒன்றுக்கு மிக அருகிலுள்ள எண் நான்கு வழியாக கீழே ஊசி செல்லவேண்டும். இவ்வாறு துணியின் வலதிலிருந்து இடது புறமாகத் தைக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62970"}, {"id": [790, 9], "question": "<Query> தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.", "document": "வரலாறு.\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயிலில் வைத்தீஸ்வரன், தையல் நாயகி சன்னதிகளும், தையல் நாயகி உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nபூசைகள்.\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_95433"}]
[{"id": [793, 0], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "இதர அம்சங்கள்.\n- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த), கைசிகி நிஷாதம்(நி) ஆகிய சுரங்கள் வருகின்றன.\n- இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.\n- இது ஒரு உபாங்க இராகம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n\nஉசாத்துணைகள்.\n- Dr. S. Bhagyalekshmy, \"Ragas in Carnatic Music\", CBH Publications, Trivandrum, Published 1990\n- B. Subba Rao, \"Raganidhi\", The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996\n\n\n\n\n", "document_id": "ta_ta_43054"}, {"id": [793, 1], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "இதர அம்சங்கள்.\n- இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த), கைசிகி நிஷாதம்(நி) ஆகிய சுரங்கள் வருகின்றன.\n- ரி, ம என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.\n- இது ஒரு ஔடவ இராகம்.\n- இது ஒரு உபாங்க இராகம்.\n- இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.\n- இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் எப்போதும் பாடக் கூடியது.\n- மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே ஆபோகி இராகம் ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n\nஉசாத்துணைகள்.\n- Dr. S. Bhagyalekshmy, \"Ragas in Carnatic Music\", CBH Publications, Trivandrum, Published 1990\n- B. Subba Rao, \"Raganidhi\", The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996\n\n\n\n\n", "document_id": "ta_ta_40032"}, {"id": [793, 2], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "கலிந்தஜந்ம்திணி இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம்,சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_9471"}, {"id": [793, 3], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_9607"}, {"id": [793, 4], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), ஆகிய சுரங்கள் வருகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_9655"}, {"id": [793, 5], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த), ஆகிய சுரங்கள் வருகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_9813"}, {"id": [793, 6], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_9832"}, {"id": [793, 7], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_9850"}, {"id": [793, 8], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9470"}, {"id": [793, 9], "question": "<Query> என்பது கருநாடக இசையில் பயன்படும் சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.", "document": "இலக்கணம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_9497"}]
[{"id": [795, 0], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "சட்டத்தின் உட் பிரிவுகள்.\nஒருவர் குற்றம் புரிவதற்கு முன்பே அதைத் தடுப்பதற்காக கைது செய்யப்படும் தடுப்புக்காவல் சட்டத்தைச் சேர்ந்தது குண்டர் சட்டம் \n- கைதாளர்களுக்கு ஒரு வருடம் கட்டாய சிறை , பிணை கிடையாது.\n- எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை.\n- கைதாளர் முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும். இது ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட ஒரு நிர்வாகக் விசாரணைக் குழு ஆகும். கைதாளர் சார்பில் வழக்கறிஞர் வாதிட இயலாது.கைதாளரே நேரிலோ அல்லது அவர் நண்பரோ உறவினரோ தான் முறையிட முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16937"}, {"id": [795, 1], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "இவ்வூராட்சியின் பொது இடங்களில் அரசியல், மதம், சாதியம் சார்ந்த அடையாளங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு, கற்காரையால் பாவப்பட்ட தெருக்களில் மின் விளக்குகளும், காண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நவீனக் கழிப்பறைகளும் குளியலறைகளும் கொண்ட மிகவும் துப்புரவான ஊராட்சி பகுதியாகும்.\n\nமற்ற ஊராட்சிகளுக்கு முன்மாதிரி ஊராட்சியாக, ஜமீன் தேவர்குளம் ஊராட்சியின் செயல்பாடு அமைந்துள்ளது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_64589"}, {"id": [795, 2], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "இச்சட்டத்தால் வணிகம் மற்றும் வியாபார நிறுவனங்களில்\nஉள்ள எடைகள், அளவைகள் மற்றும் எடை, அளவை, அல்லது எண்ணிக்கை வாயிலாக விற்கப்படும்/பகிர்ந்தளிக்கப்படும் இதர பொருட்கள் முறைப்படுத்தப்படுகிறது. மாநிலங்கள் தங்களுக்கான தனிப்பட்ட விதிகளை வறையறுத்து, நடைமுறைக்கும் வரும் நாளையையும் குறிப்பிட்ட பின்னர், இச்சட்டத்தின் வகைமுறைகளை நடைமுறைப்படுத்தலாம்.\n\nதமிழ்நாட்டில், தொழிலாளர் துணை ஆணையர் (ஆய்வுகள்), சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலராக அறிக்கை செய்யப்பட்டுள்ளார். சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் களஅலுவலர்கள், 2009-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் 2011-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் () ஆகியவற்றை அமலாக்கம் செய்து வருகின்றனர்.\n\nஉசாத்துணைகள்.\n- http://consumeraffairs.nic.in/consumer/sites/default/files/userfiles/LM-Notification09.pdf\n- An Overview of the Legal Metrology Act, 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_67841"}, {"id": [795, 3], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "இச்சட்டத்தினால் குற்றவாளி என தீர்ப்பாணை பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீத்திற்கும் குறைவே. இச்சட்டப்படி கைது செய்யபட்டோர் காவல் அலுவலரின் முன்னிலையிலேயே குற்ற செயலை ஒத்துகொள்ளவேண்டும், இதன் பொருட்டு அவர்களின் துன்புறுத்தலில் நீதிமன்றம் தலையீடாது. அவர் ஒத்துகொண்டதையே சாட்சியாக நீதிமன்றம் எடுத்துகொள்ளும்.\n\nஇச்சட்டத்தின் படி கைது செய்தவரை விசாரிக்க அமைக்கப்பட்ட தனி நீதிமன்றமான தடா நீதிமன்றமே இவ் வழக்கை விசாரணை செய்யும். 1993 இல் ஏற்பட்ட பம்பாய் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்வை இந்நீதிமன்றமே விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியது. \n\nஇந்த சர்ச்சைக்குரிய சட்டம் 2002-2004 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அப்பொழுது பொறுப்பேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இரத்து செய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16876"}, {"id": [795, 4], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "இரத்ததில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தப்பெருக்கைத் தடுக்க, இரத்தத் தட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்படும் இடத்தில் அவை கூடி வலை போன்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றன. இவை ஃபைப்ரின்கள் எனப்படும். இவ்வகை நூல் சல்லடையே இரத்தம் உறைதலுக்குக் காரணமாகிறது.\n\nமேலும் பார்க்க.\n- நாரீனி (புரதம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_549"}, {"id": [795, 5], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "1807 ஜூலை 10 இல் நிகழ்ந்த வேலூர் கலகம் இந்திய சிப்பாய்களால் பெரிய அளவில் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட முதல் நிகழ்வு. இந்நிகழ்வு 1857ல் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை விட அரை நூற்றாண்டு முன்னதாகவே நிகழ்ந்துள்ளது.\n\nவேலூர் கலகமானது ஒரு நாள் மட்டுமே நிகழ்திருந்தாலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ந்தெழந்த சிப்பாய்கள் 200க்கு மேற்பட்ட ஆங்கில போர் வீரர்களை கொன்று/காயப்படுத்தினர். ஆற்காட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆங்கிலேய படைகளின் மூலமாக இக்கலவரம் முடக்கப்பட்டது. இது போன்ற கலவரங்கள் மேலும் தொடராமல் தடுக்கும் பொருட்டு 100 கலவரக்காரர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேலும் பலர் நீதிமன்றம் மூலமாக தண்டிக்கப்பட்டனர்.\n\n<nowiki></nowiki>\n\n", "document_id": "ta_ta_109058"}, {"id": [795, 6], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "தற்போதைய பதிப்பு டிசம்பர் 4, 1982 இல் 5 வது தேசிய மக்கள் காங்கிரஸால் ( 1988, 1993, 1999, 2004 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் திருத்தங்களுடன்) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .\n\nசீன அரசியலமைப்பில் ஐந்து பிரிவுகள் உள்ளன. அவைகளாவன 1. முகப்புரை ,2.பொது கொள்கைகள், 3. குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள்,4.நாட்டின்  கட்டமைப்பு (இதில் தேசத்தின்  உறுப்புகளான 1.தேசிய மக்கள் காங்கிரஸ்,2.மாநில கவுன்சில்,3. உள்ளூர் மக்கள் காங்கிரஸ் மற்றும் உள்ளூர் மக்கள் அரசாங்கங்கள்,4. மக்கள் நீதிமன்றங்கள் மற்றும் மக்களின்  மேலாளர் ஆணையம்  போன்றவைகள் அடங்கும் ) மற்றும் 5. தேசிய கொடி மற்றும் அரசின் சின்னங்கள் .\n\n2018 இன்அரசியலமைப்பு திருத்தம் \n\nகடைசியாக மார்ச் 11, 2018 இல் அரசியலமைப்பு திருத்தப்பட்டது. இது கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டையும் மேலாதிக்கத்தையும் மேலும் சீர்படுத்தி வலுப்படுத்தியுள்ளது .மேலும் இஃது ஜி ஜிங் பிங்கின் சித்தாந்தங்களை முகப்புரையில் சேர்த்ததோடன்றி அதிபர் மற்றும் துணை அதிபரின் கால வரம்புகளை நீக்கியும்  உள்ளது .\n\n", "document_id": "ta_ta_122819"}, {"id": [795, 7], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "இச்சட்டம் காட்டு விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது; இவற்றோடு இணைக்கப்பட்ட துணை நடவடிக்கைகள் அல்லது இடைப்பட்ட பிற நடவடிக்கைகள் ஆகியனவற்றுக்கும் இச்சட்டம் பொருந்தும். சம்மு காசுமீரைத் தவிர இச்சட்டம் இந்தியா முழுவதற்கும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் ஒரு சட்டமாகும். சம்மு காசுமீரில் அம்மாநிலத்திற்கென தனி சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. \n\nஆறு பட்டியல்கள்.\nஇச்சட்டத்தில் ஆறு பட்டியல்கள் உள்ளன பட்டியல் I மற்றும் பட்டியல் II முற்றும் பாதுகாக்கப்பட்டவை இப்பட்டியல்களில் உள்ள உயிரினங்களுக்கு ஊறு விளைவிப்போருக்கு இச்சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகின்றது.\n\nபட்டியல் III மற்றும் பட்டியல் IV ல் உள்ள இனங்களுக்கு ஊறு விளைவிப்போருக்கு சற்றுக் குறைவான தண்டனைகள் வழங்கப்படுகிறது. இவையும் பாதுகாக்கப்பட்டவையாகும்.\n\nபட்டியல் V ல் உள்ள விலங்குகள் மட்டும் வேட்டையாட அனுமதிக்கப்படுகின்றன.\n\nபட்டியல் vI ல் உள்ள தாவரங்கள், வளர்க்கத் தடை செய்யப்பட்டுள்ளன.\n\nபிரிவு - 9 வேட்டையாடுதல்\n\nஇப்பிரிவின் மூலம் வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.\n\nவனவிலங்குகளுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பொருட்டு வனத்துறை, காவல்துறை, மத்திய புலனாய்வு பிரிவு, வனஉயிர் குற்றத்துடப்புத்துறை ஆகியோருக்கு அதிகாரம் வழங்குகிறது. ஏப்ரல் 2010 வரை இச்சட்டத்தின் கீழ் புலிகள் மரணம் தொடர்பாக மொத்தம் 16 குற்றவியல் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.\n\nவரையறைகள்.\n- \"விலங்குகள்l\" நிலம், நீர்வாழ்வன, பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றௌம் இவற்றின் இளம் உயிரினங்கள் ஆகியவை விலங்குகள் என்ற சொல்லுக்கும் அடங்கும். மேலும், பறவைகள், ஊர்வனவற்றைப் பொறுத்தவரையில் அவற்றின் முட்டைகளும் இச்சொல்லுக்குள் அடங்கும்.\n- \"விலங்குகள் சட்டப்பிரிவு\"என்பது மண்புழுவைத் தவிர ஏனைய கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வனவிலங்குகள் முழுவதையுமோ அல்லது அவற்றின் பகுதிகள் பயன்படுத்துவதைக் குறிக்கும்.\n- ‘வேட்டை’ என்ற சொல்லில்,\n(அ) கொலை, நச்சாக்குதல், பொறிவைத்தல், அல்லது எந்த காட்டு விலங்கையும் பிடிப்பது, மற்றும் இவ்வாறு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் வேட்டைக்குள் அடங்கும். \n- (இ), காயப்படுத்துதல், அழிக்க முயற்சித்தல் அல்லது எந்த ஒரு விலங்கின் உடல் பகுதியை எடுத்தல், அல்லது காட்டு பறவைகள், ஊர்வன போன்றனவற்றின் முட்டைகள், கூடுகள் முதலியவற்றை சேதப்படுத்துவதும் வேட்டையில் சேரும்.\n- ’பாடம் செய்தல்’ என்பது பதப்படுத்தல் , தயாரித்தல் அல்லது பதப்படுத்தப்பட்ட பொருள்களை பாதுகாத்தல் எனப்படும்\n- \"பதப்படுத்தல்\" என்பது மண்புழுவைத் தவிர ஏனைய கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வனவிலங்குகள் முழுவதையுமோ இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பாடம் செய்ய முயற்சிப்பதைக் குறிக்கும்.\n(அ) கம்பளிகள், தோல்கள், மற்றும் மாதிரிகளுக்காக முழுவதுமாக அல்லது பகுதியாக பாடம் செய்தலை குறிக்கிறது. \n\n- பதப்படுத்தாத பாடப்பொருள்\" என்பது மண்புழுவைத் தவிர முழு விலங்கு அல்லது அதன் பகுதி பாடம் செய்தலுக்கு முன்னரான உள்ள நிலையைக் குறிக்கிறது. புதியதாக கொல்லப்பட்ட விலங்கு, திமிங்கிலப் புனுகு, கத்தூரி, மற்றும் பிற பொருட்கள் இதில் அடங்கும்.\n\n- ’மண்புழு’ என்பது பட்டியல் 5 இல் சொல்லப்பட்ட இனங்கள்.\n\"வன உயிர்\" விலங்குகள் ஈக்கள், பட்டாம்பூச்சிகள், கணுக்காலிகள், மீன்கள், அந்துப்பூச்சிகள், நீர் மற்றும் நில வாழ்வன உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். \n\nவேட்டை (பிரிவு 9).\nஇப்பிரிவு வேட்டை என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் அளிக்கிறது. வன விலங்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. \n\nஉடைமை கொள்ளுதல் (பிரிவு 40-42).\nவனவிலங்குகளை உடைமை கொள்ளுதல் மற்றும் உரிமம் பெறுதல் பற்றி இப்பிரிவு விவரிக்கிறது.\n\nபிரிவு - 51 அபராதங்கள்.\nஇப்பிரிவு, வனவிலங்குகளுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பொருட்டு வனத்துறை, காவல்துறை, மத்திய புலனாய்வு பிரிவு, வனஉயிர் குற்றந்துடைப்புத்துறை ஆகியோருக்கு அதிகாரம் வழங்குகிறது.\n\nசட்டத்திருத்தங்கள்.\n1972 முதல் இன்று வரை பல முறை சட்டத்திருத்தங்கள் மேற்கோள்ளப்பட்டுள்ளன (1982, 1986, 1991, 1993, 2002, 2006, 2013)\n\nமேலும் படிக்க.\n- Law Relating to Forest and Wild Life Protection. Author- B.L.Babel ISBN 9789350281666\n\nபுற இணைப்புகள்.\n- கட்டற்ற உரிமையிலுள்ள தமிழ்பெருங்களஞ்சியத் திட்டம்\n\n- \"The Indian Wildlife (Protection) Act, 1972\" from the Official website of: Government of India, Ministry of Environment & Forests\n- “Legislations on Environment, Forests, and Wildlife” from the Official website of: Government of India, Ministry of Environment & Forests\n- Official website of: Government of India, Ministry of Environment & Forests\n- . (2007) \"Commentaries on Wildlife Law- Cases, Statutes & Notifications\" . Wildlife Trust of India. A commentary on the Wildlife (Protection) Act 1972, and includes a compilation of the Supreme Court and High Courts judgements on Wildlife (Protection) Act 1972, Indian Forest Act, 1927, Forest (Conservation) Act, 1980 and other relevant statutes.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91519"}, {"id": [795, 8], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "இரு நாடுகளிலும் சிறுபான்மை ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன. கிழக்குப் பாக்கித்தானில் இருந்து (இன்றைய வங்காளதேசம்) இந்தியாவின் மேற்கு வங்கத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் இடம்பெயர்ந்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- லியாகத்-நேரு ஒப்பந்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_66361"}, {"id": [795, 9], "question": "<Query> என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.", "document": "நடவடிக்கையின்போது அப்பாவி குடிமக்கள் எனக் கருதப்படுவோர் உட்பட ஆயிரக் கணக்கான சீக்கிய இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர். இச்செயல் மாநிலத்தில் சீக்கிய இளைஞர்களை அடியோடு களையும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தர்ஜீத் சிங் ஜைஜீ வெளியிட்டக் கணக்கீட்டின்படி இந்தக் காலக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக ஏறத்தாழ பத்து இலட்சம் பேர் காணாமல் போனதாகவோ கொல்லப்பட்டதாகவோ அறிவிக்கப்பட்டது. கூட்டுப் புலனாய்வு குழுவினைச் சேர்ந்த சங்கத் சிங் கூற்றுபடி, நடவடிக்கை தொடங்கிய முதல் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இளைஞர்கள் காவலில் வைக்கப்பட்டனர், மேலும் அதிலும் பலரைப் பற்றிய தகவல் அறியப்படவில்லை. அவர் மேலும் இருபதாயிரம் இளைஞர்கள் பாக்கித்தானுக்குச் சென்றதாகவும் குறிப்பிடுகிறார்.\n\nஇந்நடவடிக்கையைச் சட்டப்பூர்வமாக்க வேண்டி, பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களை 'கலவரப் பகுதிகள்' என இந்திய அரசு \"பஞ்சாப் மற்றும் சண்டிகர் கலவரப் பகுதிச் சட்டம் 1983\" ஐ இயற்றி அறிவித்தது. அதோடு \"இராணுவப் படை (பஞ்சாப் மற்றும் சண்டிகர்) சட்டம் 1983\" இயற்றியதன்மூலம் இராணுவத்திற்குப் பொதுமக்கள் எவரையும் காவலில் எடுக்கவும் கைது செய்யவும் வகை செய்யும் அதிகாரத்தை வழங்கியது. இச்சட்டம் பணி ஆணை பெற்ற, பெறாத மற்றும் பிடியாணை பெற்ற அனைத்து அதிகாரிகளுக்கும், \"பொது ஒழுங்கைக் காக்கும் பொருட்டு போதுமானதாகத் தான் கருதியவளவு எச்சரித்தப் பின்பு உயிர்ச்சேதம் விளைவிக்கும் அளவிற்குச் சுடவோ, வேறு எந்த வன்மையான முறையினைக் கையாளவோ\" அதிகாரம் வழங்கியது. மேற்கூறிய அதிகாரிகள் \"பிடியியல் குற்றம் புரிந்தவரையோ அல்லது அத்தகைய குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கான நியாயமான சந்தேகத்திற்கு உள்ளானவரையோ பிடியாணை இன்றி கைது செய்யலாம்\" என்றும் இச்சட்டம் அனுமதித்தது.\n\nதீவிரவாதிகளென சந்தேகிக்கப்படுவோரை விசாரித்து தண்டனை வழங்க, \"தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் (சிறப்பு நீதிமன்றங்கள்) சட்டம் 1984\" இன் கீழ் விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.\n\nபஞ்சாப் காவல்துறை தலைவரான கே.பி.எஸ்.கில் இச்செயல்பாடுகள் \"உள்நாட்டுக் கலவரத்தில் இராணுவத்தின் தலையீட்டால் நேரும் பழம் குறைகளால் பாதிக்கப்பட்டுள்ளன\" என்றும் இந்திய இராணுவம் \"குருட்டுத்தனமாக\" நடந்து கொண்டதாகவும் கூறினார்.\n\nஆட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல்களைத் தடுக்கும் பொருட்டு பாக்கித்தான் எல்லையை அடைக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட படைத்தலைவர் ஜம்வால், பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்குமாறு உத்தரவு பெற்ற படைத்தலைவர் ஆர்.எஸ். தயால் ஆகியோரது மேற்பார்வையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88203"}]
[{"id": [797, 0], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "பிறப்புகள்.\n- 1749 – சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1822)\n- 1759 – வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (இ. 1850)\n- 1886 – பாசல் அலி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (இ. 1959)\n- 1911 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1993)\n- 1921 – பாவ்லோ பிரையர், பிரேசில் மெய்யியலாளர் (இ. 1997)\n- 1925 – எம். பி. ஸ்ரீனிவாசன், தென்னிந்திய இசை அமைப்பாளர் (இ. 1988)\n- 1937 – சரோஜா வைத்தியநாதன், பரதநாட்டியக் கலைஞர்\n- 1965 – சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீராங்கனை\n- 1976 – இஷா கோப்பிகர், இந்தியத் திரைப்பட நடிகை\n- 1980 – மேக்னா நாயுடு , இந்தியத் திரைப்பட நடிகை\n- 1984 – காவ்யா மாதவன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை\nஇறப்புகள்.\n- 656 – முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை)\n- 1710 – ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (பி. 1644)\n- 1881 – சேம்சு கார்ஃபீல்டு, அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (பி. 1831)\n- 1935 – கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (பி. 1857)\n- 1936 – விஷ்ணு நாராயண் பாத்கண்டே, இந்திய இசைக்கலைஞர் (பி. 1860)\n- 1980 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசை, நாடகக் கலைஞர் (பி. 1908)\n- 2014 – உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)\nசிறப்பு நாள்.\n- விடுதலை நாள், (செயிண்ட் கிட்சும் நெவிசும், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1983)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில் - (ஆங்கிலம்)\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3827"}, {"id": [797, 1], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "1942 நவம்பரில் வடக்கு ஆப்பிரிக்காவில் டார்ச் நடவடிக்கையின் மூலம் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின. மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் தோற்று துனிசியாவை நோக்கிப் பின்வாங்கிக்கொண்டிருந்த அச்சுப் படைகள் தூனிஸ் நகரை அடைவதற்குள் அந்நகரைக் கைப்பற்ற முயன்றன. ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது. அடுத்த சில மாதங்களுக்கு துனிசியப் போர்முனையில் மந்த நிலை நீடித்தது. இரு தரப்பும் அடுத்தகட்ட மோதலுக்கான ஆயத்தங்களைச் செய்தன. மேற்கு திசையில் மந்த நிலை நிலவிய போது கிழக்கு திசையிலிருந்து பிரித்தானியப் படைகள் தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரியின் தலைமையில் துனிசியாவை நோக்கி முன்னேறி வந்தன. ஜனவரி 23, 1943ல் அவை லிபியாவின் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றி, துனிசிய எல்லையில் அமைந்திருந்த மாரேத் அரண்கோடு வரை முன்னேறிவிட்டன. பெப்ரவரி 1943ல் மேற்குப் போர்க்களத்தின் மந்த நிலை முடிவுக்கு வந்தது. துனிசியாவுள் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை விரட்டுவதற்கு ஜெர்மானியத் தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சுப்படைகள் திட்டமிட்டன. ஃபெய்ட் கணவாய் மற்றும் சிடி பூ சிட் ஆகிய இடங்களில் அமெரிக்கப் படைகளை ரோம்மலின் படைகள் தாக்கி முறியடித்தன. இச்சண்டைகளில் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.\n\nஅடுத்த கட்டமாக துனிசியா-அல்ஜீரிய எல்லையில் அமைந்திருந்த அட்லசு மலைத்தொடரினைக் கடந்து அல்ஜீரியாவில் அமைந்திருந்த முக்கிய அமெரிக்கப் படைநிலைகளைத் தாக்கின. பெப்ரவரி 19ம் தேதி தொடங்கிய இத்தாக்குதலில் அட்லசு மலைத்தொடரில் அமைந்திருந்த கேசரைன் கணவாய் வழியாக ஜெர்மானிய கவசப் படைகள் வேகமாக முன்னேறின. பல ஆண்டுகள் போர் அனுபவமும், திறன் வாய்ந்த தளபதிகளும் பெற்றிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கப் படைப்பிரிவுகள் நிலைகுலைந்து சிதறின. பெப்ரவரி 20ம் தேதி கேசரைன் கணவாய் முழுவதும் அச்சுக் கட்டுப்பாட்டில் வந்தது. கணவாயை விட்டு வெளியேறி அல்ஜீரியவுக்குள் புகுந்த அவை, தாலா நகரை நோக்கி முன்னேறின. தாலா ஒரு பெரும் தளவாட வழங்கல் தளம், அதைக் கைப்பற்றினால், தனது படைகளுக்குத் தேவையான எரிபொருளையும் தளவாடங்களையும் கைப்பற்றலாம் என ரோம்மல் திட்டமிட்டார். ஆனால் இதற்குள் தோற்றோடிய அமெரிக்கர்களுள் சில படைப்பிரிவுகளும், சில சிறிய பிரெஞ்சு மற்றும் பிரித்தானியப் படைப்பிரிவுகளும் எதிர்த்தாக்குதல் நடத்தி ஜெர்மானியப் படைமுன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தின. தாலாவைக் காப்பாற்ற புதிய படைப்பிரிவுகள் பிற இடங்களில் இருந்து அனுப்பப்பட்டன. எதிர்ப்பு வலுப்பதை உணர்ந்த ரோம்மல், தனது படைப்பிரிவுகளைப் பாதுகாக்க பெப்ரவரி 25ம் தேதி கேசரைன் கணவாய் வழியாக துனிசியாவுக்குப் பின்வாங்கி விட்டார். தமது படைகள் பலவீனப்பட்டால் கிழக்கிலிருந்து பிரித்தானியப் படைகள் மாரெத் அரண்கோட்டை தாக்கக் கூடும் என்று கருதியதும் இப்பின்வாங்கலுக்குக் காரணம்.\n\nரோம்மலின் படைகள் பின்வாங்கிவிட்டாலும், கேசரைன் கணவாய் சண்டை அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. அமெரிக்க-ஜெர்மானியப் படைகளிடையே இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த முதல் பெரும் மோதல் இதுதான். போர் அனுபவம் இல்லாத புதிய அமெரிக்கப் படைகளும் தளபதிகளும், பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஜெர்மானியப் படையினருடன் மோதினர். இதில் அமெரிக்கர்கள் படுதோல்வியடைந்ததால் அவர்களது மன உறுதி குலைந்து தங்கள் ஆயுதங்களையும் தளவாடங்களையும் களத்திலேயே போட்டுவிட்டு பின்வாங்கினர். இந்தப் படுதோல்வியால் இரு விளைவுகள் நேர்ந்தன - அமெரிக்கர்களது பின்வாங்கலைக் கண்ட ஜெர்மானியத் தளபதிகள் அமெரிக்கர்களது போர்த்திறனைக் குறைத்து மதிப்பிட்டனர். எண்ணிக்கை மட்டுமே அமெரிக்கர்களின் பலமென்றும், கடுமையான தாக்குதல்களை அவர்களால் சமாளிக்க முடியாதென்றும் முடிவு செய்தனர். இந்த தப்புக்கணக்கு அடுத்து நிகழ்ந்த சண்டைகளில் ஜெர்மானியர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.\n\nஅமெரிக்கத் தரப்பில் கேசரைன் கணவாயின் படுதோல்வியால் பெரும் மாற்றங்கள் உண்டாயின. இத்தோல்வி தந்த அனுபவப் பாடங்களைக் கொண்டு படை அலகு அமைப்புகள், கட்டுப்பாட்டு முறைமைகள், உத்திகள், படைப்பயிற்சி முறைகள் ஆகியவை உடனடியாக மாற்றியமைக்கப்பட்டன. தரைப்படைப்பிரிவுகள் வான்படை மற்றும் பீரங்கிப்படைகளுடன் ஒருங்கிணைந்து தாக்க புதிய முறைகள் உருவாக்கப்பட்டன. தோற்கடிக்கப்பட்ட அமெரிக்க 2வது கோரின் தளபதி லாயிட் ஃபீரிடன்ஹால் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அதிரடித் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற ஜார்ஜ் பேட்டன் துனிசியாவுக்கு அனுப்பப்பட்டார்.\nமேற்கோள்கள்.\n- Anderson, Lt.-General Kenneth (1946). \"Official despatch by Kenneth Anderson, GOC-in-C First Army covering events in NW Africa, November 8, 1942–May 13, 1943\" published in\n\n\n\n\n", "document_id": "ta_ta_27416"}, {"id": [797, 2], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "இப்போருக்கு முன்னரும், முசுலிம்களும் குறைசியர்களும் சில சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ரு என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பெருஞ் சமர் ஆகும். முகம்மது நபியின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மக்காவின் குறைசிப் படையினரை ஊடறுத்துத் தாக்கிப் பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முசுலிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரபு நாட்டின் வலிமை மிக்கதும், செல்வச் செழிப்பு மிக்கதுமாகத் திகழ்ந்த நகரமாக மக்கா விளங்கியது. முசுலிம்களின் படை வலிமையை விட மூன்று மடங்கு படையினரை மக்காக் குறைசியர்கள் கொண்டிருந்தனர். முசுலிம்கள் பத்ருப் போரிற் பெற்ற வெற்றி அரபு நாட்டில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது மதீனாவிற் பிரிந்திருந்த பிரிவினரிடையே முகம்மது நபியின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.\n\nபோருக்கான காரணம்.\nபத்ருப் போர் நடைபெறுவதற்குப் பல காரணங்கள் அப்போது இருந்ததாக வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இசுலாம் தனிப்பெரும் அரசாக வளர்ந்து வந்தமை அதன் எதிரிகளால் விரும்பப்படவில்லை. நாளுக்கு நாள் இசுலாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதினர். எனவே தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமற் சென்று விடும் என்று எதிரிகள் அஞ்சினர்.\n\nமக்காவின் குறைசியர்கள் முகம்மது நபியோடு போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவர் மதீனாவிற் தம்மைத் திடப்படுத்திக்கொண்டு மக்காவில் இருந்து சிரியாவை நோக்கிச் செல்லும் குறைசி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்கா வாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார் என்ற அச்சமாகும்.\n\nஅத்தோடு நபியவர்களது பரப்புரை மக்காவையும் புனித கஃபாவையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானித்தனர். முகம்மது நபி மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் முகம்மது நபி அவர்கள் மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை படைத்துறை, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் எண்ணினர்.\n\nஇசுலாத்தின் மீது எதிரிகளது நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக அவதானித்து வந்த முகம்மது நபி நக்லா எனும் இடத்திற்கு ஒரு கண்காணிப்புக் குழுவை அப்துல்லாஹ் பின் சஃகுழ்சியின் தலைமையில் அமர்த்தினார்கள். எதிரிகளது நடவடிக்கைகளை அவதானித்து வரவேண்டும் என்பதே இவர்களுக்கான கட்டளையாக இருந்தது. எனினும் 12 பேர்களைக் கொண்ட இக்குழுவினர் உமர் பின் ஹள்ரமி என்பவருடன் வந்த ஒரு வர்த்தகக் குழுவைத் தாக்கினர். அதனால் ஹள்ரமி கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு முகம்மது நபிக்கு மனநிறைவை அளிக்கவில்லை. எனினும் இசுலாத்தின் எதிரிகள் தாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுவதாக முடிவு கட்டி முசுலிம்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித்தனர்.\n\nபோர் நிகழ்வு.\nமேலே விரித்துரைக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசுபியான் 50 ஆயிரம் தினார் பெறுமதி கொண்ட வர்த்தகப் பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மது நபியின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசுபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றிச் செய்தி அனுப்பினான். மக்காவில் இச்செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசுபியானிடம் இருந்ததனால் இது ஒரு பெரும் சிக்கலாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களிற் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.\n\nஇசுலாமிய நாட்காட்டியில் 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் முகம்மது நபி ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 80 மைல் தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். பள்ளத்தாக்கின் அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர்.\n\nமறு நாட் காலை, அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு போர் தொடங்கியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முகம்மது நபி இறைவனிடம் மிகவும் உருக்கமான முறையிற் பின்வருமாறு இறைஞ்சினார். \"இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிறுவ ஆணவத்தோடும் ஆயுத வலிமையோடும் இக்குறைசியர் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.\"\n\nஇவ்வாறு அவருடைய தோளில் இருந்த போர்வை விழும் வரை இறைஞ்சுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் முகம்மது நபியிடம் வந்து, \"அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான்\" என்று கூறி ஆறுதல் படுத்தினார்.\n\nஇப்போராட்டத்தில் முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முசுலிம்கள்) தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முசுலிம்கள் கொள்கைக்காக குடல்வாய் உறவுகளைப் போர்க் களத்திற் சந்தித்தனர். குடல்வாய் உறவுமுறையை விடவும் தங்களின் இசுலாமிய கொள்கை வலிமை மிக்கது என்பதை அவர்கள் போர்க்களத்தில் நிறுவினர்.\n\nஉசாத்துணை.\n- இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யுத்தம் \"பத்ர்”, தினக்குரல், ஆகத்து 28, 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_22325"}, {"id": [797, 3], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "பேரரச பதவி.\nகிருஷ்ணதேவராயரின் தந்தை துளுவ நரச நாயக்கன்\nகிருஷ்ணதேவராயரின் தாத்தாவின் பெயர்  துளுவ ஈஸ்வரா நாயக்கன்  பேரரசன் சாளுவ நரசிம்ம தேவ ராயனிடம் தளபதியாக இருந்தவர். நரசிம்ம தேவ ராயன் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது மகனும் கொல்லப்பட்டான். சிறுவனாயிருந்த இன்னொரு மகனை அரசனாக்கி, பேரரசு சிதைந்துவிடாமலிருக்க அதன் நிர்வாகப் பொறுப்பைத் தன்கையில் எடுத்துக் கொண்டார் நரச நாயக்கன். ஆனால், நரச நாயக்கனுக்குப் பின் நிர்வாகப் பதவியை ஏற்றுக்கொண்ட அவரது மூத்த மகனும், கிருஷ்ணதேவராயரின் தமையனுமான வீரநரசிம்ம ராயன் சில காலத்தின் பின் தானே பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். கிருஷ்ணதேவராயர் அவருக்கு நிர்வாகத்தில் உதவியாக இருந்தார். வீரநரசிம்ம ராயன் இறந்த பின் கிருஷ்ணதேவராயருக்குப் பேரரச பதவி கிட்டியது. கிருஷ்ணதேவராயரின் முடிசூட்டுவிழா கிருஷ்ணனின் பிறந்தநாளில் நடைபெற்றது. திறமை வாய்ந்த முதன் மந்திரியாகிய திம்மராசன், கிருஷ்ணதேவராயருக்குப் பேரரசின் நிர்வாகத்தில் பெரும் உதவியாக இருந்தார். கிருஷ்ணதேவராயரை ஆட்சிபீடம் ஏற்றியதில் பெரும் பங்கு திம்மராசனையே சாரும். கிருஷ்ணதேவராயர் இவரை ஒரு தந்தையின் இடத்தில் மதித்து வந்தார். \n\nகிருஷ்ணதேவராயரின் மிகமுந்திய கல்வெட்டு 26 ஜூலை 1509 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவர், விஜயநகரத்துக்கு அருகில் தனது தாயின் நினைவாக அவரது பெயரால், நாகலபுரம் என்னும் புறநகர்ப் பகுதியைக் கட்டினார்.\n\nஆளுமை.\nஇவரைப் பற்றி எழுதப்பட்டவற்றிலிருந்து, இவர் நடுத்தர உயரம் உடையவராக இருந்தார் என்றும், மகிழ்ச்சியான பண்புகளைக் கொண்டிருந்தார் என்றும் அறியப் படுகிறது. இவர் வெளிநாட்டு விருந்தினரை மதித்தார், சட்டத்தைப் பேணுவதில் கடுமையாக இருந்த இவர், அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலம் தனது உடற் தகுதியை உயர்ந்த நிலையில் வைத்திருந்தார். கிருஷ்ணதேவராயர் ஒரு சிறந்த நிர்வாகியாக மட்டுமன்றிச் சிறந்த தளபதியாகவும் விளங்கினார். தானே படைகளை முன்னின்று நடத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குத் தானே உதவும் பண்பும் அவரிடத்திற் காணப்பட்டது.\n\nபடையெடுப்புக்களும், வெளிநாட்டுத் தொடர்புகளும்.\nவிஜயநகரப் படைகள் சென்ற இடமெல்லாம் வெற்றியைக் குவித்த, கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலம், அப் பேரரசின் வரலாற்றில் பெருமைக்குரிய பகுதியாகும். சமயங்களில், இப் பேரரசர், போர்த் திட்டங்களைச் சடுதியாக மாற்றியமைப்பதன் மூலம், தோல்விகளை வெற்றிகளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவரது ஆட்சிக்காலத்தின் முதற் பத்தாண்டுகள் நீண்ட முற்றுகைகளும், இரத்தம் சிந்திய படை நடவடிக்கைகளும், வெற்றிகளும் கொண்டதாக இருந்தது. இவரின் முக்கிய பகைவர்களாக, சாளுவ நரசிம்ம தேவ ராயன் காலத்திலிருந்தே தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டிருந்த ஒரிசாவின் கஜபதிகள், ஐந்து துண்டாகப் பிரிந்து விட்டாலும் தொடர்ந்தும் பேரரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த பஹமானி சுல்தான்கள், வளர்ந்துவரும் கடல் வல்லரசாக இருந்துகொண்டு, கடல் வணிகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போத்துக்கீசியர் ஆகியோர் இருந்தனர். உம்மாத்தூர்த் தலைவர்கள், கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள் என்போரும் இடையிடையே பேரரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.\n\nதக்காணத்து வெற்றிகள்.\nஆண்டு நிகழ்வுகளாக இருந்த தக்காணத்துச் சுல்தான்களின் படையெடுப்புகளும், பேரரசின் நகரங்களை அழிப்பதும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் நின்றுவிட்டது. 1509 ஆம் ஆண்டில், கிருஷ்ணதேவராயரின் படைகள், பீஜப்பூர் சுல்தானுடன் சண்டையில் ஈடுபட்டுச் சுல்தானைக் கடுமையாகக் காயப்படுத்தி அவனைத் தோற்கடித்தன. யூசுப் ஆதில் கான் கொல்லப்பட்டதுடன், கோல்கொண்டாவும் பேரரசுடன் இணைக்கப்பட்டது. இந்த வெற்றியையும், பஹமானி அரசுகளின் ஒற்றுமை இன்மையையும் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணதேவராயர், பிதார் (Bidar), குல்பர்கா (Gulbarga), பீஜப்பூர் (Bijapur) ஆகியவற்றையும் கைப்பற்றினார். இச் சண்டையில் பிடிபட்ட சுல்தான் மஹ்மூதைப் பின்னர் விடுவித்துவிட்டார்.\n\nஉள்ளூர்த் தலைவர்களுடன் போர்.\nகிருஷ்ணதேவராயர் பல உள்ளூர்த் தலைவர்களான கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள் என்போரை அடக்கி, கிருஷ்ணா ஆறு வரை இருந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். 1512 இல் உம்மாத்தூர்த் தலைவன் கங்கராஜா, கிருஷ்ணராயனுடன் போரிட்டான். காவேரிக்கரையில் தோற்கடிக்கப்பட்ட கங்கராஜா காவிரியில் மூழ்கி மரணமானார். இப் பகுதி பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. 1516-1517 காலப்பகுதியில், கிருஷ்ணதேவராயர் கோதாவரி ஆற்றுக்கு அப்பாலும் சென்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10347"}, {"id": [797, 4], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "இணைப்புகள்.\n- Sankaradi at MSI\n\n\n\n\n", "document_id": "ta_ta_55959"}, {"id": [797, 5], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "கி பி 1330 - 1335 கால கட்டத்தில் துக்ளக் பேரரசு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளை தன்னுள் கொண்டது.1388க்கு பின்னர் துக்ளக் பேரரசு படிப்படியாக வீழ்ச்சி கண்டது.\n\nஆட்சியாளர்கள்.\n1. கியாசுதீன் துக்ளக் 1321–1325\n2. முகமது பின் துக்ளக் 1325–1351\n3. பெரோஷா துக்ளக் 1351–1388\n4. கியாசுதீன் துக்ளக் ஷா 1388–1389\n5. அபுபக்கர் ஷா துக்ளக் 1389–1390\n6. முகமது ஷா துக்ளக் 1390–1394\n7. அலாவூதீன் சிக்கந்தர் ஷா 1394\n8. சுல்தான் நசீர் உத்தீன் மகமது ஷா துக்ளக் 1394–1412/1413\n9. சுல்தான் உத்தீன் நுஸ்ரத் ஷா, 1394–1398 தில்லி\n10. நசீர் உத்தீன் ஷா துக்ளக் 1394–1398 பெரோஷாபாத்\n\n- துக்ளக் சுல்தானகத்தின், கிழக்கில் பெரோஷாபாத் மற்றும் தில்லியை தலைநகராகக் கொண்டு இரண்டு துக்ளக் சுல்தான்கள் ஆட்சி செய்தனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Muhammad ibn Tughluq\" \"Encyclopædia Britannica\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_70916"}, {"id": [797, 6], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "1925-இல் ஈரான் நாட்டை ஆண்ட குவாஜர் வம்ச மன்னர் அகமது ஷா குவாஜரை வீழ்த்தி பகலவி வம்சத்தை நிறுவியவர் ஈரானிய முன்னாள் இராணுவத் தலைவர் ரேசா ஷா பகலவி ஆவார். ரேசா ஷா பகலவி 1941 முடிய ஈரான் நாட்டின் மன்னராக விளங்கினார்.\n\nஇவருக்குப் பின் இவரது மகன் மகமது ரேசா பகலவி 1941-இல் ஆட்சிக்கு வந்தார். 1978-இல் இசுலாமிய சியா பிரிவு சமயத் தலைவரான ரூஃகூல்லா மூசவி கொமெய்னி தலைமையிலான பெரும் மக்கள் புரட்சியால், ஈரானிய மன்னர் முகமது ரேசா ஷா பகலவி நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்கா நாட்டில் புகழிடம் அடைந்தார். இதன் மூலம் ஈரானில் 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. \n\nஇதிகாச புராணங்களில்.\nபண்டைய பாரசீகத்திலிருந்து பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு, தென் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் குடியேறிய பகலவி வம்சத்தினர்களான பகலவர்கள் குறித்தான செய்திகள் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் மனுதரும சாஸ்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- பகலவர்கள்\n- ரூஃகூல்லா மூசவி கொமெய்னி\n- ஈரானியப் புரட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_92178"}, {"id": [797, 7], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "ஆசிரியர்.\nதளபதி திருப்பூர் முகைதீன். இவர் இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்டவர். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். \n\nஉள்ளடக்கம்.\nஇலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய அறிவியல் ஆக்கங்களும், இசுலாமிய உலக செய்திகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28130"}, {"id": [797, 8], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "இப்போரைக் குறித்த \"வந்தவாசி போர்-250' என்னும் நூல் வெளியீட்டு விழா 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67740"}, {"id": [797, 9], "question": "<Query> எசுப்பானியாவில் எழுநூறு ஆண்டு கால இசுலாமிய ஆட்சிக்கு வித்திட்ட பெரும் போர் வெற்றியைக் கண்ட தளபதி ஆவார்.", "document": "மகாபாரத குறிப்புகள்.\n- தருமனின் இராசசூய வேள்வியின் போது, திறை வசூலிக்க படையுடன் சென்ற அருச்சுனன், பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தனை வென்றார்.\n- தருமர் செய்த இராசசூய வேள்வியில் கலந்து கொண்ட மன்னர்கள் பட்டியலில் பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தன் பெயர் உள்ளது. (மகாபாரதம் 2, 33) - (2, 50).\n- குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் சார்பாக பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தன் யாணைப்படைத் தலைவராக போரிட்டார்.\n- குருச்சேத்திரப் போரில் பகதத்தன் அருச்சுனனால் கொல்லப்பட்டார்.\nவச்சிரதத்தன்.\nகுருச்சேத்திரப் போருக்குப் பின்னர், பிராக்ஜோதிச நாட்டு மன்னராக பகதத்தனின் மகன் வஜ்ஜிரதத்தன் ஆட்சிக்கு வந்தார். தருமரின் அஸ்வமேத வேள்விக்கான திறையைப் பெற, அருச்சுனன் வஜ்ஜிரதத்தனை வென்றான். (14, 75)\n\nநரகாசுரன்.\nபிராக்ஜோதிச நாட்டை ஆண்ட நரகாசூரனை, கிருட்டிணன் வென்றார். (5, 48) மற்றும் (12, 339)\n\nஇதனையும் காண்க.\n- பரத கண்டம்\n- குருச்சேத்திரப் போர்\n\nவெளி இணைப்புகள்.\n- முழு மஹாபாரதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87851"}]
[{"id": [798, 0], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "பல காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய தொன்ம கதைகளில் பல அடிப்படை ஒற்றுமைகளும், பொதுவான பாங்குகளும் காணப்படுவதாகக் காம்பெல் கூறுகின்றார். இதனை ”நாயகனின் ஆயிரம் முகங்கள்” நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.\n\nகாம்பெலும் எரிக் நாய்மான் போன்ற பிற ஆய்வாளர்களும் புத்தர், மோசஸ், இயேசு போன்றவர்களின் கதையாடல்களை “நாயகனின் பயண”த்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகக் கருதுகின்றனர். இவை மட்டுமல்லாமல் பல்வேறு பண்பாடுகளின் செவ்வியல் தொன்ம கதைகளும் இதே அடிப்படைப் பாணியைத் தான் கொண்டுள்ளன என்றும் காம்பெல் கூறுகின்றார். நாயகனின் பயணத்தில் 17 அடிப்படைக் கட்டங்கள் உள்ளன. ஆனால் அனைத்து நாயகனின் பயணங்களிலும் இப்பதினேழும் இடம் பெறுவதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50291"}, {"id": [798, 1], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "இராசேந்திரப்பட்டினத்தில் சுமார் 3000 மக்கள் வசிக்கின்றனர். இங்கு உழவுத்தொழில் சிறப்பாக நடைபெறுகின்றது. நெல்லும், கரும்பும் முக்கிய பயிர்களாக உள்ளன. இராசேந்திரப்பட்டிணம் சின்னாத்துக்குறிச்சி, சாத்தமங்கலத்தின் ஒரு பகுதி ஆகிய ஊர்கள் அடங்கிய ஒரு ஊராட்சியாக இருக்கின்றது.\n\nஊரின் சிறப்புகள்.\nஇராசேந்திரப்பட்டிணம் பெளத்தம் மற்றும் சைவம் ஆகிய மதங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் செழித்து விளங்கிய ஊராக இருந்திருக்கின்றது. இதற்கு தற்போது காணக்கிடைக்கும் வரலாற்று எச்சங்களே தக்கச்சான்றுகளாகும். ஊரின் சேரிவாழ் மக்கள் வசித்துவருகின்ற வாழ்விடத்திற்கு அருகில் 3 இடங்களில் மகா புத்தபகவானுடைய கற்சிலைகள் இருக்கின்றன. அதில் ஒரு சிலை எந்தவித சிறு சேதாரமும் இல்லாமல் முழு சிலயாக இருப்பது மிக வியப்பாக இருக்கின்றது. இந்த சிலைகள் குறித்து பல்வேறு பெளத்த அறிஞர்கள் ஆய்வுசெய்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடக்கூடிய செய்தியாகும்.\n\nஇந்த ஊரின் மைய பகுதியில் சிறப்பான சிற்பவேலைபாடுகளுடன்கூடிய சிவன் கோயில் உள்ளது.இந்த கோயில் மிகவும் சிறப்புவாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சோழமன்னன் இராசேந்திரச்சோழனால் நிர்மானிக்கப்பட்டதாகும். இதன் காரணமாகவே இவ்வூருக்கு இராசேந்திரப்பட்டினம் என்ற பெயர் உண்டானது என்பர். இவ்வூரில் நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்துள்ளார். இத்திருக்கோயில் புகழ்பெற்ற திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற திருக்கோயிலாகும். இக்கோயிலில் திருக்குமர சுவாமியும் உடனுறை வீராமுலையம்மனும் எழுந்தருளி ஊர்மக்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.\n\nஇந்த ஆலயம் திருக்குமரசுவாமி ஆலயம் என்று அழக்கப்பெருகின்றது. இங்கு தலவிருச்சமாக வெள்ளெருக்கு உள்ளது. இதன் காரணமாக இவ்வூரை திருஎருக்கத்தம்புலியூர் என்றும் அழைப்பார்கள். இந்த திருக்கோயிலின் வரலாற்றை நோக்குகின்றபோது இவ்வூர் திருக்குமரேஸ்வரம் என்ற சிறப்பு பெயரையும் பெற்று விளங்கியிருக்கின்றது.\n\nசான்றுகள்.\nhttps://ta.wikipedia.org/s/4v4a\n\n[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]\nPeriyapuranam 58 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார்\n\n", "document_id": "ta_ta_70098"}, {"id": [798, 2], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கால எல்லைகள் மானிடவியல், தொல்லியல், மரபியல், நிலவியல் மற்றும் மொழியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆய்வுகளின் மூலம் அண்ணளவாக குறிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இத்துறைகளில் செய்யப்படும் புதிய ஆய்வுகள் இக்கால எல்லைகளை மாற்றியமைக்ககூடும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- படிவளர்ச்சி காலக்கோடு\n\n\nவெளி இணைப்புகள்.\n- Human Timeline (Interactive) – சிமித்சோனிய, இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம் (ஆகத்து 2016).\n\n\n\n\n", "document_id": "ta_ta_122291"}, {"id": [798, 3], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காகப் புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவை மனிதர்களால் புனையப்பட்ட அல்லது கற்பனை செய்யப்பட்ட கதைகள். தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்று நிகழ்வுகளை பின்புலமாக வைத்து அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வனையும் சிலப்பதிகாரத்துடன் இந்த வகையில் ஒப்பிட்டு மேற்கூறிய கருத்தை மேலும் புரிந்துகொள்ளலாம். \n\nபொதுவாகத் தொன்மக் கதைகளில் மீவியற்கைச் சம்பவங்கள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றைத் தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். இப்படியான கதைகளுக்கு பைபிள் , பைபிள் கதைகள் ஆகியவை எடுத்துக்காட்டுக்கள் ஆகும். \n\nதொன்மக் கதைகளும் வரலாற்று நிகழ்வுகளும்.\nபழங்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை கதை வழியாகவே நாம் இன்று அறியக்கூடியதாக உள்ளது. அப்படியான தொன்மக் கதைகளை நாம் இலக்கியத் தொன்மக் கதைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். இன்று இந்த வேறுபடுத்தல் சற்று சிக்கலாகவே இருக்கின்றது. எடுத்துக்காட்டாக குமரிக்கண்டம் நோக்கிய கதையாடல்களில் இந்தக் கருத்துக் குழப்பம் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10916"}, {"id": [798, 4], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "வரலாறு.\nஉலகின் பல்வேறு பகுதிகளில் தந்தைவழிப் பெயர் முறையே குடும்பப் பெயருக்கு முற்பட்டதாக இருந்துள்ளது. செல்ட்டிய, ஆங்கில, ஐபீரிய, இசுக்கன்டினேவிய, ஆர்மேனிய, சிலாவியக் குடும்பப் பெயர்கள் பல தந்தைவழிப் பெயர்களில் இருந்தே தோற்றம் பெற்றன. எடுத்துக்காட்டாக, \"வில்லியம்சன்\", \"வில்சன்\" ஆகிய குடும்பப் பெயர்கள் \"வில்லியத்தின் மகன்\" என்பதில் இருந்து தோன்றியது. இது போலவே, \"பெர்னான்டஸ்\" என்பது \"பெர்னான்டோவின் மகன்\", \"கார்ல்சன்\" என்பது \"கார்லின் மகன்\", \"பெட்ரோவ்\" என்பது \"பீட்டரின்\" போன்ற பொருள் கொண்டவை.\n\nபயன்பாடு.\nதந்தைவழிப் பெயர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும், பாகிசுத்தானிலும் பயன்பாட்டில் உள்ளன. இலங்கையிலும், இந்தியாவிலும் வாழும் தமிழரிடையேயும் இவ்வழக்கம் பரவலாக உள்ளது. எடுத்துக்காட்டாக \"சுப்பிரமணியன்\" என்பவருக்குப் பிறக்கும் மகனுக்கு \"சிவநேசன்\" எனப் பெயர் இட்டால் அவரது முழுப் பெயர் \"சுப்பிரமணியன் சிவநேசன்\" ஆகும். சிவநேசனுக்குப் பிறக்கும் மகன் \"செந்தில்\" எனப் பெயர் பெற்றால் அவனது முழுப் பெயர் \"சிவநேசன் செந்தில்\" என்று எழுதப்படும். இவ்வாறே ஒவ்வொருவரும் தனது தந்தையின் பெயரைத் தன்னுடைய பெயருடன் சேர்த்து வழங்குவர். குடும்பப் பெயர் முறையைப் போல் அன்றி இம்முறையில் ஒரு பெயர் தலைமுறைகளாகத் தொடர்ந்து வருவதில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மக்கட்பெயரியல்\n- தாய்வழிப் பெயர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61894"}, {"id": [798, 5], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "பின்னணி.\nகுடிசார் உரிமைகளுக்கான போராட்டங்கள் நீண்டகால வரலாறு கொண்டவை எனினும், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் குடிசார் உரிமைகள் குறித்து உலகளாவிய வகையில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும், அக்கால அரசியல் நிலைமைகளும் குடிசார் உரிமைகள் தொடர்பான போராட்டங்களுக்கும், அவற்றை முன்னெடுத்துச் சென்ற இயக்கங்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன எனலாம். இந்தப் பின்னணியிலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவின் ஒரு பகுதியில் தோன்றிய இயக்கம் நாடு தழுவிய அளவில் வளர்ந்ததுடன், உலகின் கவனத்தையும் ஈர்த்தது. குடிசார் உரிமைகளுக்கான போராட்ட இயக்கங்கள் அனைத்துக்கும் \"குடிசார் உரிமைகள் இயக்கம்\" என்னும் பெயர் பொருந்துமாயினும். சிறப்பாக 1954க்கும் 1965க்கும் இடையில் நிகழ்ந்த அமெரிக்கக் கறுப்பு இனத்தவரின் போராட்ட இயக்கத்தையே இது சிறப்பாகக் குறிக்கும். \n\nகுடிசார் உரிமைகள் இயக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42934"}, {"id": [798, 6], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "பொருள்வளமும், சொல்வளமும் உடையதாய், பல்வேறு வகையான தொடைநலன்கள் அமையப்பெற்று, உருவகம் முதலான அணி நயங்கள் பொலிந்து வர, ஒசைநயம் கொண்டதாய், கற்போருக்கு அமிழ்தம் போல அமைந்திருப்பது மதுரகவி. சொல்லப்பட்ட பலவகையான இன்பங்கள் தந்து மயங்கவைக்கும் மது இது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_50142"}, {"id": [798, 7], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "நாட்டுப்புறங்களில் தனி வழியே நடக்கும் போது, வண்டி ஓட்டும்போது, வயல் வெளிப்பணிகளின் போது என எந்தச் சூழ்நிலையிலும் தெம்மாங்குப் பாடல் எழலாம். ஒருவரே பாடும் மரபும், ஒருவர் கேள்விக்கு மற்றவர் பதில் கூறும் போட்டி மரபும், ஒருவர் பாட ஏனையோர் அதனையே ஒருமித்துப் பாடும் குழுமரபும் எனப் பல்வேறு மரபுகள் இதில் உள்ளன.\n\nவெளி இணைப்புக்கள்.\nநாட்டுப்புறப் பாடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48829"}, {"id": [798, 8], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "ஆபிரகாமிய சமயங்கள்.\nஇசுலாம்.\nஇசுலாத்தில் ஒட்டகம், வான்கோழி, மாடு, ஆடு போன்ற மிருகங்கள் இறைவனுக்காக பலியிடப்படுகின்றன. ரம்சான் நாளில் அனைவரும் பலியிட்டு அசைவ உணவை உண்கின்றனர். இந்த பலியிடலுக்கு குர்பானி தருதல் என்று பெயர்.\n\nஇந்து சமயம்.\nஇந்து சமயத்தில் பலியிடுதல் என்பது ஒரு வழிபாட்டுச் சடங்காகும். இது பல சிறு தெய்வ வழிபாட்டில் அதிக முக்கியத்துவம் பெற்ற சடங்காக உள்ளது.\n\nபழங்கால வழக்கத்தினை இன்றும் இந்துக்கள் பின்பற்றுகின்றனர். பெண் தெய்வ வழிபாடான சாத்தத்தில் பலியிடுதல் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த சடங்கு பற்றி புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. \n\nமாயன்கள்.\nஇவ்வழக்கம் உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வந்துள்ளது. மெக்சிகோ பகுதிகளில் மாயன் என்னும் இனத்தவர்கள் உயிர் பலி கொடுக்கும் வழக்கமுடையவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87500"}, {"id": [798, 9], "question": "<Query> என்பது உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தோன்றிய கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு.", "document": "திணை என்னும் சொல் வாழ்க்கை ஓடும் ஒழுகலாற்றினைக் குறிக்கும். ஒழுகும் ஆறு ஒழுகலாறு. ஆற்றில் இறங்கிப் பயன்படுத்தும் இடத்தைத் துறை என்கிறோம். அதுபோல வாழ்க்கையில் அமைந்து கிடப்பனவே இலக்கியத் துறைகள். இந்த இலக்கியத் துறைகளை வகுத்துக் காட்டுவனவே இலக்கணத் துறைகள். அதாவது இலக்கணம் காட்டும் துறைகள்.\n\nதொல்காப்பியம் புறத்திணையில் தான் வகுத்துக்கொண்ட ஏழு திணைகளுக்கும் துறைகளைச் சுட்டுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை தன் போக்கில் வகுத்துக்கொண்ட 12 திணைகளுக்கும் துறைகளைக் காட்டுகிறது. தொல்காப்பியத்தில் துறைகளின் பெயர்கள் செய்தி வடிவில் உள்ளன. புறப்பொருள் வெண்பாமாலையில் ஒவ்வொரு துறையும் ஒரு கொளுப் பாடலாலும், அதனை விளக்கும் ஓர் எடுத்துக்காட்டுப் பாடலாலும் விளக்கப்பட்டுள்ளன. \n\nஅகத்திணைப் பாடல்களுக்குத் துறை கூறும் பாங்கு பண்டைய இலக்கணங்களிலும், இலக்கியங்களிலும் இல்லை. பிற்காலத்தில் தோன்றிய கோவை இலக்கியங்கள் இவற்றிற்கும் துறை சுட்டும் பாங்கினைக் கையாளுகின்றன்ன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53260"}]
[{"id": [799, 0], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "வசதிகள்.\nநோட்பேடு ஒரு பொதுவான உரைத் தொகுப்பி ஆகும். இதில் சேமிக்கப்படும் கோப்புகள் .txt நீட்சியைக் கொண்டிருக்கும். நோட்பேடு இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளையும் வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழிகளையும் ஆதரிக்கின்றது. நோட்பேடு மென்பொருளின் முன்னைய பதிப்புகளில் உரையைக் கண்டுபிடிப்பது போன்ற அடிப்படையான செயற்பாடுகளையே செய்ய முடிந்தது. ஆனால், புதிய விண்டோஸ் இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நோட்பேடு மென்பொருளில் அதிக வசதிகள் உள்ளன. நோட்பேடு மென்பொருளை எச். டி. எம். எல். உருவாக்கத்துக்கும் பயன்படுத்த முடியும்.\n\nஒருங்குறி ஆதரவு.\nநோட்பேடு மென்பொருளின் விண்டோஸ் என்டி பதிப்பு ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கக் கூடியதாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40810"}, {"id": [799, 1], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "விண்டோசு இயங்குதளத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள இண்டர்நெட் எக்சுபுளோரர் உலாவிக்கு பதிலாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் சனவரி 2015 ஆம் ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலாவி எட்ஜ் ஆகும். இது தற்போது விண்டோஸ் 10 கணிணி, ஆண்ட்ராயிட், ஐஓஎஸ் கைபேசி ஆகியவற்றிற்குக் கிடைக்கிறது. இதன் மூலம் கடந்த இருபது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வரும் இண்டர்நெட் எக்சுபுளோரர் உலாவி கைவிடப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2015 மார்ச் மாதம் அறிவித்துள்ளது.\n\nஉலாவி நீட்சிகள் மார்ச் 2016யில் சேர்கப்பட்டது. நீட்சிகள் மைக்ரேசாப்ட் கடையில் விற்கப்படுகிறது.\n\n", "document_id": "ta_ta_66210"}, {"id": [799, 2], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}, {"id": [799, 3], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "கைபேசிகளின் பட்டியல்.\n- நோக்கியா லுமியா 700\n- நோக்கியா லுமியா 800\n- நோக்கியா லுமியா 900\n- நோக்கியா லுமியா 610\n- நோக்கியா லுமியா 710\n- நோக்கியா லுமியா 810\n- நோக்கியா லுமியா 520\n- நோக்கியா லுமியா 620\n- நோக்கியா லுமியா 720\n- நோக்கியா லுமியா 820\n- நோக்கியா லுமியா 920\n- நோக்கியா லுமியா 1020\n- நோக்கியா லுமியா 1520\n- நோக்கியா லுமியா 530\n- நோக்கியா லுமியா 630\n- நோக்கியா லுமியா 730\n- நோக்கியா லுமியா 830\n- நோக்கியா லுமியா 930\n- மைக்ரோசாப்ட் லுமியா 540\n- மைக்ரோசாப்ட் லுமியா 640\n- மைக்ரோசாப்ட் லுமியா 950 / 950 எக்ஸ்எல்\n\nமேலும் காண்க.\n- நோக்கியா\n- விண்டோஸ் போன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88868"}, {"id": [799, 4], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "வசதிகள்.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 1.0 மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் மேல் இருந்து இயக்கும் ஓர் இயங்குதளாமாகவே இருந்ததேயன்றித் தனித்தியங்கும் ஓர் இயங்குதளம் அல்ல. இதன் வரைகலைப் பணிச்சூழல் ஆனது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்ததால் நிரல்கள் நேரடியாக கணினியின் அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டுப் பகுதியூடாக (பயோஸ்) நிரல்களை எழுதவேண்டியிருந்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13315"}, {"id": [799, 5], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "மைக்றோசொப்ட்டானது இருவேறு மொழி இடைமுகப் பொதிகளை வெளியிட்டுள்ளது\n1. வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி\n2. மைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி\n\nவின்டோஸ் மொழி இடைமுகப் பொதி.\nவின்டோஸ் மொழி இடைமுகப் பொதியானது வின்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகப்பின் மொழியை மாற்றிக்கொள்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் உருவாக்கி வெளியிடப்படும் மென்பொருளாகும். இது வின்டோஸ் எக்ஸ் பீ பதிப்பிற்கு மட்டுமே ஆதரவு வழங்குகிறது. ஏற்கனவே வெவ்வேறு மொழிகளுக்கென மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது வின்டோஸ் இயங்குதளத்தின் தனித்தனி பதிப்புக்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு தனிப்பதிப்புகளில் இடம்பெறாத மொழிகளை இடைமுகப்பில் இடம்பெறச்செய்வதற்கான தொழிநுட்பமாகவே LIPS எனப்படு மொழி இடைமுகப் பொதியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது தமிழ் உட்பட பல மொழிகளில் இப்பொதி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பதிவிறக்கம் செய்யும் போதும் நிறுவும் போதும் போலியில்லாத வின்டோஸ் என்பதை இம் மென்பொருளானது நிச்சயம் செய்த பின்னரே நிறுவிக்கொள்ளும்.\n\nஇந்திய மொழிகளில் வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி.\nஇந்திய மொழிகளில் வெளியாகும் எல்லாப் பயனர் மொழி இடைமுகங்களும் ஆங்கிலத்தையே ஆதாரமாக் கொண்டுள்ளன\n1. ஹிந்தி: இதுவே இந்திய மொழிகளின் முதற் பதிப்பாகும். 11 நவம்பர் 2003 இல் வெளிவந்தது. வின்டோஸ் XP சேவைப் பொதி 1 அவசியம் ஆகும். பதிவிறக்கம்\n2. தமிழ்: இதுவே இந்திய மொழிகளில் இரண்டாவதாக வெளிவிடப்பட்டது. 20 மார்ச் 2005 இல் வெளிவந்தது. வின்டோஸ் XP சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்\n3. மராத்தி: 27 மார்ச் 2005 இல் வெளிவந்தது. வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்\n4. கொங்கணி மொழி: 27 செப்டம்பர் 2005. இல் வெளிவந்தது. வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்\n5. குஜராத்தி: 7 அக்டோபர் 2005 இல் வெளிவந்தது. வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்\n6. மலையாளம்: 2 பெப்ரவரி 2006 இல் வெளிவந்தது. வின்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்\n7. கன்னடம்: 15 மார்ச் 2006 இல் வெளிவந்தது. வின்டோஸ் XP சேவைப் பொதி 2 அவசியம் ஆகும். பதிவிறக்கம்\n\nமைக்ரோசாஃப்ட் தகவலிறக்க மையம் கணினியை போலியல்லாத விண்டோஸ் நிறுவல் (WGA) என உறுதிப்படுத்திய பின்னரே இந்த மென்மொருளை தகவலிறக்கம் செய்வதற்கான சுட்டியை வலைப்பக்கத்தில் அளிக்கும். எனவே கொள்கைரீதியாக அசல் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்பை வைத்துள்ளவர்கள் அல்லாமல் வேறு ஒருவரும் இதை தகவலிறக்கம் செய்ய இயலாது என்றாலும் ஏற்கனவே பதிவிறக்கபப்ட்ட மென்பொருளை நிறுவ இயலும் தவிர விண்டோஸ் சோதனைப் பதிப்புக்களைப் பயன்படுத்துபவர்களும் இதைப் பதிவிறக்கம் செய்யலாம்.\n\nமைக்ரோசாஃப்ட் கலைச்சொல்லாக்கம்.\nமொழி இடைமுகப்பு பொதிகளை உருவாக்குவதற்கான கலைச்சொற்களும் இடைமுகப்பு சொற்களும் மைக்ரோசொஃப்ட் சமுதாய கலைச்சொல்லாக்கத்திட்டத்தின் மூலம் பெறப்படுகின்றன.\nஇத்திட்டத்திற்கு பங்களிப்பவர்களுக்கு இந்நிறுவனம் எந்த விதமான ஊதியமும் வழங்குவதில்லை. அனைத்து பங்களிப்பாளர்களும் தன்னார்வலர்களே.\n\nமொழி இடைமுகப்பு பொதியானது எப்போதும் இலவசமாகவே வழங்கப்படும் என சமுதாய கலைச்சொல்லாக்கதிட்டத்தின் ஒப்பந்தத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதியளிக்கிறது. எவ்வாறாயினும் இயங்குதளத்தை பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.\n\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சந்தைத் தேவைகளுக்காக இத்திட்டம் மூலம் சமுதாய உழைப்பை சுரண்டுகிறது என்றவாறான எதிர்நிலை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\n\nதொழில் நுட்பத் தகவல்கள்.\nநிறுவுதல்.\nதமிழ் வின்டோஸ் எக்ஸ்பி மொழி இடைமுகப் பொதியை நிறுவலானது இடைமுகங்களை நிறுவுவதைப் போன்றதே. முதலில் இதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 4.36MB அளவான இக்கோப்பின் பெயர் LIPSetup.msi ஆகும். ஏனைய மொழிகளுக்கானதும் இதே கோப்புப் பெயருடன் இருக்கும் எனினும் கோப்பின் அளவு மொழிகளிற்கு ஏற்ப மாறுபடும்.\n\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி.\nஆபிஸ் மொழி இடைமுகப் பொதியானது மைக்ரோசாப்ட் ஆபிஸ் அலுவலக மென்பொருளின் பயனர் இடைமுகப்பின் மொழியை மாற்றிக்கொள்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் உருவாக்கி வெளியிடப்படும் மென்பொருளாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி\n- மைக்ரோசாப்ட் ஆபிஸ்\n- மைக்ரோசாப்ட் விண்டோசு\n- தமிழ் 99\n- இன்ஸ்கிரிப்டு தட்டச்சு முறை\n\nவெளி இணைப்புக்கள்.\n- தமிழ் மொழி இடைமுகப் பொதி பதிவிறக்கம்\n- மைக்ரோசாஃப்ட் சமுதாய கலைச்சொல்லாக்கத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள்\n- இந்திய மொழிகளுக்கான மைக்ரோசாஃப்ட் வலைத்தளம்\n- மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65495"}, {"id": [799, 6], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "விண்டோசு 8 இல் அறிமுகப்படுத்திய பயனர் இடைமுகம் குறைபாடுகளை கருத்திற்கொண்டு கொண்டு, தொடுதிரையற்ற சாதனங்களில் (மேசைக் கணினி, மடிக்கணினி) பயனர் அனுபவத்தை மேம்படுத்தலை குறியாகக் கொண்ட விண்டோசு 10 பற்றி ஏப்ரல் 2014 வருடாந்தக் கூட்டத்தில் முதலாவதாககக் குறிப்பிடப்பட்டது. மேலும் விண்டோசு 10 இயங்குதளம் ஒரு சேவையாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது.\nவெளியீடுகள்.\nபொது வெளியீடு.\nவிண்டோசு 10 பொதுப்பயன்பாட்டிற்காக யூலை 29 ஆம் தேதி கணினிகளுக்கு வெளியிடப்பட்டது. கைபேசிகளுக்கான விண்டோசு 10 கைபேசி தொகுப்பு மார்ச்சு 17 ஆம் திகதி உபயோகத்தில் உள்ள விண்டோசு 8 கைபேசிகளுக்கு (இயங்க கூடியவற்றில் மட்டும்) வெளியிடப்பட்டது.\nஉள்ளாளர்கள்.\nவிண்டோசு 10 ஐ பொதுப்பயனர்களுக்கு வெளியிடும் முன்பே பல சோதனை பதிப்புகளை உள்ளாளர்களுக்கு வெளியிட்டது. இந்த பதிப்புகளை விண்டோசு உள்ளரராக பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது. உள்ளளர்களுக்கு வேக வளையம், மெது வளையம் மற்றும் வெளியீட்டு வளையம் என மூன்று வளையங்களாக பதிப்புகள் விநியோகிக்கப்பட்டன.\n\nஇற்றை பதிப்புகள்.\nவிண்டோசு 10ன் முக்கிய இற்றை பதிப்பு (ஆண்டு நிறைவு இற்றை பதிப்பு) ஆகத்து 2, 2016 அன்று பொதுப்பயனர்களுக்கு வெளியிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_63242"}, {"id": [799, 7], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "வசதிகள்.\n- பிரத்தியேக மற்றும் வணிகத் தரவு முறைகளை தத்தல்(Tabs) முறையில் உள்ளூர் தரவுத் தளத்தில் சேமிக்க உதவுகின்றது.\n- அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளுடன் சேர்ந்தியங்கும் எனினும் இதுவேறான ஒர் மென்பொருள் ஆகும்.\n- மைக்ரோசாப்ட் அவுட்லுக் மென்பொருளுடன் சேர்த்துப் பாவிப்பதற்கு றெஜிஸ்றிமாற்றங்களை உண்டு பண்ணுவதன் மூலம் பாவிக்கலாம்.\n\nதொழில்நுட்பத் தகவல்கள்.\n- விண்டோஸ் முகவரிப் புத்தகத்தை ஆரம்பிக்க Start -> Run -> wab (இது விண்டோஸ் முகவரிப் புத்தகம் என்பதன் ஆங்கில் எழுத்துக்களின் முதல் எழுத்தாகும்)\n- அல்லது Start -> Programs (All Programs) -> Accessories -> Address Book\n- ஒன்றிற்கு மேற்பட்ட அடையாளங்களை(Multiple Identities_ வைத்து அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பாவிப்பவர்கள் முகவரிப் புத்தகத்தில் உள்ள எல்லாத் தொடர்புகளையும் ஒரே நேரத்தில் பார்க்க wab /a கட்டளையிடுவதன் மூலம் பார்க்கலாம்.\nவெளியிணைப்புக்கள்.\nசெயலி நிரலாக்க இடைமுகம் WAB பற்றிய தகவல்கள்(ஆங்கிலம்)\n\narchive.org மணிக்கு கட்டளை வரி பதிப்பு. GPL உரிமம் கீழ் LDIF மா\nற்றி Libwab ஆன்லைன் WAB (ஆங்கிலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_15262"}, {"id": [799, 8], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "இந்த வரைவுரு பல உலக மொழிகளை சப்போர்ட் செய்கிறது (ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளில் எழுதப்பட்ட குறியீடுகளை பயன்படுத்த முடியும்). இவ்வரைவுருவில் எழுதப்பட்ட நிரல் மொழிகள் CLR எனப்படும் ஒரு மெய்நிகர் இயந்திரத்தால் (application virtual machine) இயக்கப்படுகின்றன.\n\nஇந்த CLR பாதுகாப்பு, நினைவக மேலாண்மை, மற்றும் பிழை கையாளுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது. பொதுவாக CLR மற்றும் Class Library சேர்ந்ததே .நெட் பிரேம்வொர்க் எனப்படுகிறது.\n\nபயனர் இடைமுகம், தகவல் பெறுதல், தரவுத்தளம் இணைப்பு, மறையீட்டியல், வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் போன்ற அடிப்படை வசதிகளை .நெட் பிரேம்வொர்க் வழங்குகிறது.\n\n. நெட் மென்பொருள்கள் பெரும்பாலும் விசுவல் ஸ்டுடியோ எனப்படும் மைக்ரோசாப்ட் நிறுவன IDE மூலம் உருவாக்கப்படுகின்றது.\n\nவரலாறு.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் .நெட் பிரேம்வொர்க்- ஐ 1990 இன் இறுதிகளில் \"அடுத்த தலைமுறை விண்டோஸ் சேவைகள் என்ற பெயரில் உருவாக்க தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு இறுதியில் .நெட் 1.0 எனப்படும் முதலாம் பீட்டா பதிப்பை வெளியிட்டது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இல் .நெட் பிரேம்வொர்க் 4.0 பதிப்பை விசுவல் ஸ்டூடியோ 2010- உடன் வெளியிடப்பட்டது.\n\nநெட் கட்டமைப்பின் 3.0 பதிப்பு விண்டோஸ் சர்வர் 2008 மற்றும் விண்டோஸ் விஸ்டா உடன் சேர்க்கப்பட்டுள்ளது. பதிப்பு 3.5 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 R2 உடன் சேர்க்கப்பட்டுள்ளது. \n\n- .நெட் பிரேம்வொர்க் பதிப்புகள்\n\n- பீட்டா பதிப்பு நவம்பர் 2000\n- 1.0 ஜனவரி 2002\n- 1.1 ஏப்ரல் 2003\n- 2.0 2005\n\n- விசுவல் ஸ்டூடியோ .நெட் பதிப்புகள்\n\n- பீட்டா பதிப்பு நவம்பர் 2000\n- VS.NET 2002 பெப்ரவரி 2002\n- VS.NET 2003 ஏப்ரல் 2003\n- VS.NET 2005\n- VS.NET 2010\n- VS.NET 2012\n- VS.NET 2013\n\nவடிவமைப்பு அம்சங்கள்.\n1. .நெட் பிரேம்வொர்க் -இன் ஒவ்வொரு பதிப்பும் அதன் முந்தைய பதிப்பை Support செய்கிறது (Interoperability).\n2. எல்லா . நெட் பிரேம்வொர்க் ப்ரொக்ராம்களும் CLR - இன் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.CLR நினைவக மேலாண்மை, பாதுகாப்பு, மற்றும் பிழை கையாளுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது.\n3. . நெட் பிரேம்வொர்க் பல programming மொழிகளை அனுமதிக்கிறது. ஒரு மொழியில் எழுதப்பட்ட ப்ரோக்ராமை மற்றொரு மொழியில் உபயோகபடுத்த முடியும்.(Language independence)\n4. ஒரு மென்பொருளை வடிவமைக்க தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் . நெட் பிரேம்வொர்க் -ன் Base Class Library\nவழங்குகின்றது.\n\nகட்டமைப்பு.\n1. பல மொழிகளை support செய்யும் பொதுவான பிரேம்வொர்க்\n2. .அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள்.\n3. அடிப்படை தேவைகளுக்கான Class library -கள்.\n4. நினைவக மேலாண்மை (Memory management )\n\n\n\n\n", "document_id": "ta_ta_2888"}, {"id": [799, 9], "question": "<Query> என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும்.", "document": "சிகாகோ என இரகசியப் பெயரிடப் பட்ட விண்டோஸ் 95 ஓர் 16/31 பிட் கலப்பு graphical இடைமுகம் ஆகும். \n\nவிண்டோஸ் 95 ஆனது இதற்கு முன்னர் வெளிவிடப் பட்ட டாஸ் விண்டோஸ் பதிப்புக்களின் கூட்டிணைப்பு ஆகும். வேக்குறூப்ஸ் விண்டோஸ் ஐத் தொடர்ந்து இன்ரெல் 80386 (பொதுவாக 386 என அறியப் பட்ட) protected mode ஐ ஆதரிக்கும் புரோசசர்கள் தேவைப்பட்டது. graphical இடைமுகத்தில் பல்வேறு மேம்படுத்தல்களையும் கொண்டுள்ளது இது மாத்திரம் அன்றி டெஸ்க்ராப் () மற்றும் ஸ்ராட் மெனியூ () மற்றும் 255 எழுத்துகளுடன் கூடிய பெரிய கோப்புப் பெயர் மற்றும் preemptively-multitasked protected-multitask 32 பிட் மென்பொருட்களிற்கான ஆதரவு\n\n32 பிட்.\nவேர்க்குறூப்ஸ்சிற்கான் விண்டோஸ் இல் இருந்து 32 பிட் கோப்புக்களை அணுகும் முறை ஆரம்பிக்கப் பட்டதால் வன் தட்டை நிர்வாகிப்பதற்கு பயோஸ்ஸின் இடையீடுகள் தேவைப் படவில்லை.\n\nநீண்ட கோப்புப் பெயர்கள்.\n32 பிட் கோப்பு முறையில் கோப்பை அணுகும் முறையானது நீண்ட பெயர்களைப் பாவிபதற்குத் தேவைப் பட்டது. டாஸ் இயங்கு தளமானது நீண்ட கோப்புப் பெயர்களை அறிவதற்கு மேம்படுத்த வெண்டி இருந்தது. \n\nபயனர் இடைமுகம்.\nபதிப்புக்கள்.\nவிண்டோஸ் 95 ஐத் தொடர்ந்து விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பு, விண்டோஸ் Me, விண்டோஸ் 2000, விண்டோஸ் XP, விண்டோஸ் NT சார்ந்த கேணலே (kernel) விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் XP ஆனது கூடுதல் வதிகளைக் கொண்டதாக இருந்ததால் 31 டிசெம்பர் 2001 இதற்கான ஆதரவை விலக்கிக் கொண்டது.\n\nவிண்டோஸ் 95 ஆனது நெகிழ்வட்டு (floppy disks) மற்றும் குறுவட்டில் (CD-ROM) வெளியிடப் பட்டது. ஏனெனில் அச்சமயத்தில் பல கணினி களில் குறுவட்டு இருக்கவில்லை. நெகிழ்வட்டுப் பதிப்பானது 13 நெகிழ் வட்டில் வெளிவிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2087"}]
[{"id": [802, 0], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "அடை மொழிகள்.\nஇச்சீறூர் மன்னர்களுக்கான அடைமொழிகள் எல்லாம் இவர்களை தொல்குடி, முதுகுடி, சிறுகிடி என்றே குறிப்பிடுகின்றன. இதிலிருந்து இவர்கள் ஒரே இடத்திலேயே பல காலமாக வாழ்ந்திருந்த மக்கள் என கூறப்படுகிறது.\n1. ஓரெயில் மன்னன் (புறம் 338, அகம் 373)\n2. சிறுகுடி மன்னர் (அகம் 117, 204, 269, 270, நற்றிணை 340, 367)\n3. சீறூர் மன்னர் (புறம் 197, 299, 308, 319, 328)\n4. சீறூர் மதவலி (புறம் 332)\n5. தொல்குடி மன்னர் (புறம் 353, 354)\n6. முதுகுடி மன்னர், மூதில் முல்லையின் மன்னர் (தொல்காப்பியம் - பொருளதிகாரம் 77, புறம் 308, 319, 328)\n\nமகள் மறுக்கும் மாண்பு.\nசிறுநில மன்னர்களான இவர்கள் பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் முதுகுடி முறைமை கருதி பெண் கொடுப்பதற்கு அஞ்சி, பெண் தர மறுத்து போர் புரியும் தன்மையை கொண்டிருந்தனர்.\n\n- இவர்களின் மகள் மறுக்கும் மாண்பைப் பற்றி தொல்காப்பியம்\n\nமறப்பண்பு விளக்கும் பாடல்.\nவேந்தனுக்கும் சீறூர் மன்னனுக்கும் நடக்கும் போரில் வேந்தன் சீறூர் மன்னனின் மார்பில் வேலெறிந்தான். அவ்வலியையும் பொருட்படுத்தாமல் தன் மார்பில் எறிந்த வேலை பிடுங்கி வேந்தனின் யானை மீது எறிந்தானாம் சீறூர் மன்னன். இவ்வீரச் செயலை கண்டு வேந்தனே நாண வேந்தன் கூட்டி வந்த யானைப் படை அனைத்தும் பின் வாங்கியதாம். இவ்வாறு இவர்களின் மறப்பண்பு வேந்தரினும் ஓங்கி நிற்பது போல் புறப்பாடல்கள் அமைந்துள்ளன.\n\nசீறூர் மன்னர்கள்.\n1. அம்பர் கிழான் அருவந்தை\n2. அருமன்\n3. அள்ளன்\n4. ஈந்தூர் கிழான் தோயன்மாறன்\n5. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்\n6. கொடுமுடி மன்னன்\n7. சிறுகுடி பண்ணன்\n8. தழும்பன்\n9. நாலை கிழவன் நாகன்\n10. போஒர் கிழவோன் பழையன்\n11. முசுண்டை\n12. வயவன்\n13. வல்லங்கிழவோன் நல்லடி\n14. பண்ணன் (வல்லார் கிழான்)\n15. வாணன்\n16. விரான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35558"}, {"id": [802, 1], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "தமிழ்நாட்டில் நொச்சிகுளம் எனும் ஊரில் இந்த அம்மனுக்கு கோயில் அமைந்துள்ளது.\n\nதீசட்டி எடுத்துதல், பொங்கல் வைத்து வழிபடுவது, கார்த்திகை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையன்று கொடை விழா நடத்தப்படுகிறது. \n\nகருவி நூல்.\nதமிழ் மண்ணின் சாமிகள் - மணா\n\n\n\n\n", "document_id": "ta_ta_54484"}, {"id": [802, 2], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "பாடல் தரும் செய்தி.\nபரத்தையொடு காவிரியாற்றில் அவன் நீராடினான். தலைப்புணை என்று சொல்லப்படும் முன்னோடிப் பரிசலில் சென்று நீராடினான். தன் வீட்டுக்கு வந்தவுடன் தன் மனைவியிடம் ஊரார் சொல்வது போல அப்படி நான் நீராடவே இல்லை என்று தெய்வத்தின்மீது சத்தியம் செய்கிறான். நான் சொல்வது பொய் ஆயின் வேளூர்வாயில் தெய்வம் என்னைப் பலியாகப் புடைத்து உண்ணட்டும் என்று கூறிச் சத்தியம் செய்கிறான். (சங்ககாலத்து வேளூர் வாயில் இக்காலத்தில் புள்ளிருக்கு வேளூர் என்னும் பெயருடன் விளங்குகிறது.)\n\nஇதனைக் கேள்வியுற்று அவனுடன் நீராடிய பரத்தை அவன் சொல்வது உண்மையாயின் தன்னுடன் நீராடியது யார் என்று கேட்டு அவனது நடிப்பை ஏளனம் செய்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23142"}, {"id": [802, 3], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [802, 4], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "குறிப்புகள்.\n- அரசன் கரிகாலன் முன்னிலையில் கழார் என்னும் காவிரியாற்றுத் துறையில் நீச்சல் நடனம் ஆடிக் காட்டினான்.\n- கரிகாலன் மகள் ஆதிமந்தி இவனைக் காதலித்தாள்.\n- இவனது அழகில் மயங்கிய காவிரி என்னும் பெண் இவனுடன் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடியபோது தன் கூந்தலில் மறைத்து ஆற்றோடு இட்டுச் சென்றாள்.\n- காவிரியை வெள்ளம் அடித்துச் சென்றபோது, கரை ஒதுங்கிய ஆட்டனத்தியை மருதி காப்பாற்றி அவனோடு வாழ்ந்துவந்தாள்.\n- காதலனைத் தேடிவந்த ஆதிமந்தியிடம் ஆட்டனத்தியை ஒப்படைத்துவிட்டு மருதி கடலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள்.\n- நீச்சல் நடனம் (Synchronized Swimming) : கழார்த்துறையில் ஆட்டனத்தி புனலாடினான். அப்போது அவன் தன் ஆற்றலை வெளிப்படுத்தி பல சாகசங்களைச் செய்து காட்டினான். அவற்றை அரசன் கரிகாலன் கண்டு களித்தான். ஆட்டனத்திக்கும், காவிரி என்பவளுக்கும் இடையில் நடந்த நீச்சல்நடனப் போட்டிக்கு நடுவராகவும் விளங்கினான்.\n\nபாடல்கள் தரும் செய்திகள்.\nஇன்னிசை முழங்கிற்று. ஆட்டனத்தி தன் காலில் அணிந்திருந்த கழல் நீருக்கு வெளியே தெரியும்படி புரட்டிக் காட்டினான். வயிற்றிலிருந்த பொலம்பாண்டில் மணி ஒலிக்கும்படி தன் உடம்பையே நீளவாக்கில் உருட்டிக் காட்டினான். \n\nகழார் முன்துறை ‘பரதவர் கோமான் பல்வேல் மத்தி’க்கு உரியது. \n\nகழார்ப் பெருந்துறையில் ஆட்டனத்தியும், காவிரி என்பவளும் சேர்ந்து நீராடினர். ஆட்டனத்தியின் அழகினை விரும்பிய காவிரி தன் கூந்தலில் மறைத்து அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள். அப்போது காவிரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது. ஆட்டனத்தி கரையில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தான். மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனோடு வாழ்ந்துவந்தாள். \n\n(ஆதிமந்தி என்பவள் அரசன் கரிகாலன் மகள்.) அவள் ஆட்டனத்தியைக் காதலித்தாள். காதலன் ஆட்டனத்தியைக் காவிரியாறு கொண்டுசெல்லவில்லை என உறுதியாக நம்பினாள். ஊர் ஊராகத் தேடிக்கொண்டு ஆற்றோரமாகச் சென்றாள். உண்மை தெரிந்துகொண்ட மருதி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான்மட்டும் கடலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். \nஇவற்றையும் காண்க.\nஆதிமந்தி\n\nவெளி இணைப்புகள்.\n- ஆதிமந்தி\n- குறிப்புமொழி\n- அன்னம் - ஆதிமந்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_26597"}, {"id": [802, 5], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "நெற்றியில் திருமண் அல்லது திருநீறு , வால் ஓங்கிய கையும்,\nநின்ற அல்லது அமர்ந்த நிலையில் வீற்றிருப்பார் இது இரண்டு வகையான நினைவுகளை குறிப்பதாக கருதப்படுகிறது குதிரை வாகனத்துடன் ( பெரும்பாலும் குதிரை சுதைகள் கோவிலுக்கு வெளியே உள்ளது) உள்ளார். பொதுவாக இப்பழக்கம் மக்கள் தன் ஊரை விட்டு புலம்பெயர்ந்து செல்லும் போது பிடி மண்ணையும் கொண்டுவந்து குல வழிபாட்டுக்காக ஒரு கோயிலை உருவாக்குவார்\n\nவரலாறு\n\nவீரனார் என்பது தமிழ் சமூக மக்களிடையே பரவலாக காணப்படும் குலதெய்வ வழிபாடு தெய்வமாகும் இந்த பழக்கம் பரவலாக தொண்டை நாட்டு மக்களிடையே பெரிதும் காணப்படுகிறது பொதுவாக வீரனார் கோயில்கள் அனைத்தும் வட திசையை நோக்கியே காணப்படும் தன் குலத்திற்காக பாடுபட்ட முன்னோர்களை இவ்வாலயங்கள் குறிக்கும் விதமாக எழுப்பப்பட்டன அதுவே பிற்காலத்தில் குலதெய்வ வழிபாடு ஆகும் பொதுவாக கையில் அரிவாளுடன் வெள்ளை குதிரை அருவாள் வெள்ளை நாய் ,வெள்ளை , குதிரையை கொண்டிருப்பார் மேலும் இவருக்கு சாராயம் சுருட்டு போன்றவைகளை வைத்து கிடாய் வெட்டி படையல் போடுவர்.\n\nபெரும்பாலான கோவில்களில் வீரனாரின் பெண் துணையாக\nஒன்று அல்லது இரண்டு பெண் தெய்வங்கள் கோவிலுக்கு வெளியே லட்சுமி உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\n\nவட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வீரனார் வழிபாடு சிற்சில இடங்களில் உள்ளது .\nமுதலியார் ,வெள்ளாளர் ,பறையர் என அனைத்து சமுதாய மக்களும் வழிபட்டு வருகின்றனர் ஆனால்பிரதானமாக வன்னியர் சமூகம் வீரனாரை வழிபட்டு வருகின்றனர் \n\nசில முக்கியமான கோவில்கள்:\n\nஉட்கோட்டை வீரனார் கோயில்\n\nகிநாமங்கலம் வீரனார் கோயில்\n\nதண்டலை வீரனார் கோயில்\n\nகழுவந்தோண்டி வீரனார் கோயில்\n\nசிறுகடம்பூர் வீரனார் கோயில்\n\nதண்டலை வீரனார் கோயில்\n\nதாமரங்கோட்டை வீரனார்\n\nபொன்பரப்பி வீரனார் கோயில் \n\nசிதம்பரம் வீரனார் கோயில் \n\nஆலத்தூர் அய்யனார், வீரனார் கோயில்\n\nஆலத்தூர் வீரனார் (பட்டுகோட்டை)\n\nகாசாங்காடு வீரனார் (பட்டுகோட்டை)\nவெளி இணைப்புகள்.\nகுலதெய்வம் - வீரனார், இது எங்க சாமி - அறிவுமதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_89319"}, {"id": [802, 6], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "சொல்லிலக்கணம்.\nசீலைக்காரி, சேலைக்காரி, சீலைக்காரி அம்மன், சேலையம்மன் என்ற பெயர்களில் இத்தெய்வங்கள் அழைக்கப்படுகின்றனர். மதுரை சிலமலைப்பட்டி கிராமத்தில் இருந்த பெண் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை காரணமாக தீப்பாய்ந்தாள். அவளுடைய சேலையின் ஒரு முனைப்பகுதி மட்டும் தீபடாமல் இருந்தது. அதனால் அவளை சீலையம்மன் என்று அழைத்தனர். இத்தெய்வங்களை தீப்பாய்ஞ்ச அம்மன், மாலைக்காரி என்றும் அழைக்கின்றனர்.\n\nதொன்மம்.\nஒரே பெயரில் அழைக்கப்பட்டாலும் இந்த தெய்வங்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக தீப்பாய்ந்தவர்கள் என்பதால் எண்ணற்ற தொன்மக் கதைகள் இவர்களுக்கு உள்ளது. \n\nமதுரை சிலமலைப்பட்டி சீலைக்காரி அம்மனின் கதையாக அங்கு வாழ்ந்த சக்கிலி சாதி ஆணுக்கும், செட்டியார் சாதி பெண்ணுக்குமான நட்பு கதையை கூறுகின்றனர். சிறுவயதிலிருந்தே ஆடுகளை மேய்க்கும் போது இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. வாலிப வயதில் அதனை செட்டியார் பெண் வீட்டில் கண்டிக்கின்றனர். இவர்களோடு ஆடு மேய்க்கும் பிறர் தவறாக இவர்களின் நட்பினை எடுத்துரைக்க செட்டியார் வீட்டில் ஆபாசமாக பேசிவிடுகின்றனர். அதனை தாங்க முடியாமல் செட்டியார் பெண் செங்கல் சூளையில் வெந்து சாகிறாள். அப்பெண்ணைக் காணாமல் சக்கிலி சாதி இளைஞனை அடித்து விரட்ட, சக்கிலி சாதிக் குடும்பங்கள் அவ்விடத்தினை விட்டு இடம்பெயர்கின்றார்கள். செங்கல்லை எடுக்க வருகின்ற குயவர் ஆண், சூளையில் வெந்து கொண்டிருந்த பெண்ணின் மூலம் தகவலறிந்து சக்கிலிய சாதி மக்களுக்குத் தெரிவிக்கின்றார். தங்களுடைய சாதி இளைஞனோடு கொண்ட நட்பின் காரணமாக உயிர் துறந்ததால் அவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.\n\nகோயில்கள்.\n- சிலமலைப்பட்டி சீலைக்காரி அம்மன் கோவில், மதுரை மாவட்டம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87632"}, {"id": [802, 7], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றது. \nகழாஅத்தலையார் குறிப்பிடும் வரலாற்றுச் செய்திகள்.\n- சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய இருவரும் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் தம் படைகள் சாய்ந்த பின் இருவருமாகத் தனித்து நின்று போராடி இருவருமே மாய்ந்தனர். அந்தப் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்த சேரனை நேரில் கண்டு அவனது மார்பில் கிடந்த ஆரத்தைப் பரிசாக வழங்கும்படி இப் புலவர் கேட்கிறார்.\n- போர்க்களத்தில் கரிகாலன் தன் வலிமையை வெளிப்படுத்தி வேல் வீசியபோது, அது பெருஞ்சேரலாதனின், முதுகு வழியே பாய்ந்து சென்றது. இதற்காக வருந்திய சேரன் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான்.\n- வீரத் தாய்மார் போர்களம் சென்று காண்பது வழக்கம். போர்களத்தில் சாய்ந்து கிடந்த மகனை அவது தாய் தழுவ விடாமல் பருந்துகள் மொய்த்துக்கொண்டிருந்தன. ஊரார் பொற்கலத்தில் கள் வழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது போருக்கு அழைக்கும் ஓசை கேட்டது. அங்கிருந்த மூதிலாள் என்னும் மறக்குலப் பெண் (போருக்குச் செல்லத்) தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கும்படி வேண்டினாள்.\n\nவெளி இணைப்புகள்.\n- கழாத்தலையார் பாடல் புறநானூறு 62\n- கழாத்தலையார் பாடல் புறநானூறு 65\n\n\n\n\n", "document_id": "ta_ta_4511"}, {"id": [802, 8], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "குறுந்தொகை 17, புறநானூறு 239 ஆகிய இரண்டு பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் உள்ளன. அவற்றில் இவர் சொல்லும் செய்திகள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_26625"}, {"id": [802, 9], "question": "சங்ககாலத்து சிறுநில மன்னர்களான <Query>கள், பெருநில வேந்தர்கள் பெண் கேட்டு வந்தாலும் தன் குல முறைமை கருதி பெண் தருவதில்லை.", "document": "சாவுகள்.\nசட்டங்கள் இருந்த போதிலும் வரதட்சணை சாவுகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. 2010ம் வருடத்தில் மட்டும், இந்தியாவில் 8,391 வரதட்சணை சாவுகள் (கொலை, தற்கொலை) காணப்பட்டன.\n\nஆகையால், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திருத்தங்கள் ஆண்களைப் பாதுகாக்கும் விதத்திலும் இச்சட்டத்தை பெண்கள் தவறாக உபயோகிக்காமலும் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. \n\nபட்டியல்.\nஇதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பாத்திர பண்டங்கள் போன்ற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட் வேண்டும். மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும். \n\nதண்டனை.\nஅதே நேரத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் குற்றத்துக்கான சிறைத் தண்டனை, ஐந்தாண்டிலிருந்து, ஏழு ஆண்டாக உயர்த்தப்படும். வரதட்சணை தருவோருக்கான தண்டனையை, ஐந்தாண்டிலிருந்து, ஒரு ஆண்டாக குறைப்பட்டிருக்கிறது.வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யும் பெண், அதற்கான நிவாரணம் பெறவும், வழிவகை செய்யப்படும். \n\nபுகார் செய்தல்.\nகுற்றம் நடந்த இடம் மட்டுமல்லாது, வேறு இடத்தில் இருந்தும் புகார் செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண், தன் சொந்த அல்லது தற்காலிக வீட்டில் இருந்து, புகார் செய்ய அனுமதிக்கப்படும் போது, அப்பெண், தன் பெற்றோரின் வீட்டில் இருந்து கொண்டும், சுதந்திரமாக புகார் செய்யலாம். அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, பாதிக்கப்பட்ட நபர்கள் ஆவார்கள் .\n\nஇந்திய தண்டனைச் சட்டம்.\n2003 ல் அமைக்கப்பட்ட மலிமாத் கமிட்டி இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவை மாற்ற எண்ணியது. இதனை மளிர்மன்றங்கள் எதிர்த்தன. சமுதாய ஆராய்ச்சி மையம் 6.5 சத வரதட்சணை புகார்கள் பொய்யானது என்று தெரிவித்தது.\n\nஆகஸ்ட் 2010 ல் உச்ச நீதிமன்றம் வரதட்சணை சட்டத்தில் மாறுதல் செய்ய இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. ஜனவரி 2012 ல் இந்திய சட்ட ஆணைக்குழு 498-A மறு ஆய்வு செய்து இதை கணிக்கும்படி(dilution) பரிந்துரை செய்தது. இச்சட்டம் குற்றம் சுமத்தப்பட்டோர் எளிதில் பிணையில் (ஜாமீனில்) வெளியே வரலாம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65256"}]
[{"id": [804, 0], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "வாழ்க்கை வரலாறு.\nசிறுவயது.\nஆசாத் 23 சூலை 1906ல் பண்டிட் சீதாராம் திவாரி மற்றும் ஜக்ரானி தேவி என்ற தம்பதியருக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள பதர்க்கா என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை அலிஜார்பூரில் பணியாற்றிய போது இவர் தன் இளமைப்பருவத்தை மத்திய பிரதேச சபூவா மாவட்டத்தில் கழித்தார். அப்போது அவர் அம்மாவட்ட பில் பழங்குடிகளிடம் முறையாக வில்வித்தை கற்றார். அது அவருக்கு போராட்டக் காலத்தில் உதவியது.\n\nஇவரது தாயான தேவி இவரை காசியிலுள்ள வித்யா பீடத்தில் சமசுகிருதம் கற்க அனுப்புமாறு அவருடைய தந்தையிடம் கூறி ஏற்கச் செயதார். இவரது 15ஆவது வயதில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காகக் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் அவரது பெயர், தந்தைப்பெயர் மற்றும் அவரது முகவரியை அடுத்தடுத்து கேட்க அதற்கு அவர் முறையே விடுதலை (இந்தி - ஆசாத்), சுதந்திரம் மற்றும் சிறை என்று பதிலளித்தார். உடனே நடுவர் அவருக்கு மிகுந்த தண்டனையுடன் கூடிய சிறை செல்லுமாறு உத்தரவிடவே \"நான் அப்படிக்கூறினால் தான் நீங்கள் என்னைச் சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன்\" என்று கூற அந்நடுவரகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு நடுவர் மிகவும் கோபமடைந்து அவருக்கு 15 பிரம்படி கொடுக்கக் கட்டளையிட ஒவ்வொரு அடிக்கும் அவர் \"பாரத் மாதா கி ஜெ\" எனக்கூறினார். அதுவரை சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற பெயருடன் அறியப்பட்டவர் அதற்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று அழைக்கப்பட்டார்.\n\nஇளமைப்பருவம்.\nகாந்தி, 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்ட பின்னரும் ஆசாத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.\nமுழுச் சுதந்திரத்தை எந்த வழியினும் அடைய வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே அர்பணித்துக் கொண்டார். இவரது இளம்வயதில் இவரை பிரன்வேசு சாட்டர்ச்சி என்பவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை ஆரம்பித்த ராம் பிரசாத் பிசுமில் என்றவரிடம் அறிமுகப்படுத்தினார். விளக்குத்தீயில் தன் கையை எரித்துத் தனது தேசபக்தியை வெளிப்படுத்திய பின் பிசுமில் அவரைத் தன் அமைப்பில் சேர்த்துக் கொண்டார். சாதி, மத பணப் பேதமில்லாத அனைவருக்கும் சுதந்திரம் என்ற இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் கொள்கை ஆசாத்தை மிகவும் ஈர்த்தது. அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக பிரித்தானிய அரசாங்க பொருட்களை அவர் கூட்டாளிகளுடம் சேர்ந்து பிசுமிலின் சொந்த ஊரான சாசகான்பூர் வட்டாரத்திலேயேக் கொள்ளை அடிக்க ஆரம்பித்தார். அதில் 1925ல் நடந்த ககோரி ரயில் கொள்ளையும் ஒன்று. மேலும் சோசியலிச வழியிலேயே நாளைய இந்தியாவும் இந்திய சுதந்திரமும் இருக்க வேண்டுமென எண்ணினார்.\n\nஜான்சி.\nஆசாத் ஜான்சியையே தன் அமைப்பின் தலைமைச் செயலகமாக சிறிது காலம் வைத்திருந்தார். ஜான்சியை அடுத்து 15 கிலோமீட்டர் தூரமுள்ள ஆர்ச்சா காடுகளையே தன் அமைப்பின் சண்டைப் பயிற்சிக் கூடமாகப் பயன்படுத்தினார். மேலும் அவரே தன் அமைப்பினருக்குப் போர்பயிற்சிகளைக் கற்றும் கொடுத்தார். ஆர்ச்சா காடுகளுக்குப் பக்கம் சதார் ஆற்றங்கரையிலுள்ள அனுமன் கோயிலில் கூடாரம் அமைத்து அதையே வசிப்பிடமாகப் பயன்படுத்தினார். அப்போது தர்மபுரம் கிராமத்தின் குழந்தைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பதன் மூலம் அம்மக்களின் நன்மதிப்பை பெற்றார். அக்கிராமத்தின் பெயரான தர்மபுரம் பின் மத்திய பிரதேச அரசாங்கத்தால் ஆசாத்புரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n\nஅவர் ஜான்சியில் வசித்தபோது சதார் சந்தையிலுள்ள பண்டல்கண்ட் மோட்டார் கேரேஜில் வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்றார். சதாசிவ மல்கபுர்கார், விசுவநாத வைசம்பாயன், பகவன் தாசு மகவுர், ஜான்சி பண்டிட் ரகுநாத் விநாயக் துளேகர், பண்டிட் சீதாராம் பாசுகர் பகவத் போன்றோர் இவரின் அமைப்பில் இணைந்தனர். மேலும் நய் பசுத்தியிலுள்ள ருத்ர நாராயண சிங் மற்றும் நாக்ராவிலுள்ள சீதாராம் பாசுகர் பகவத் வீடுகளிலும் சிறிது காலம் தங்கியிருந்தார்.\n\nபகத்சிங்கும் ஆசாத்தும்.\nஇந்துசுத்தான் குடியரசு அமைப்பு 1924ல் ராம் பிரசாத் பிசுமில், யோகேசு சந்தர் சேட்டர்ஜி, சசிந்திரநாத் சன்யால், சசிந்திரநாத் பக்ச்சி போன்றவர்களால் ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்த 2 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. 1925ல் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட ககோரி ரயில் கொள்ளையை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் புரட்சியாளர்களை அழிக்கத் தீவிரப்படுத்தப்பட்டது. பிரசாத், அசஃபகுலா கான், தகூர் ரோசன் சிங், ராசேந்திர நாத் லகரி போன்றவர்கள் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஆசாத், சக்ரவர்த்தி, மற்றும் முராரி சர்மா போன்றவர்கள் பிடிக்கப்பட்டனர். ஆசாத் மீண்டும் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை மீளுருவாக்கினார். மேலும் ஆசாத்திற்கு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பகவதி சரன் அரோரா என்றவருடன் பழக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் இணைந்து இந்துசுத்தான் குடியரசு அமைப்பை இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற பெயருடன் மறு உருவாக்கம் செய்தனர். அதன்படி சோசியலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை அவர்கள் கொள்கையாகக் கொண்டனர்.\n\nமறைவு.\nபெப்ரவரி 27, 1931 அன்று அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான் சுக்தேவுடன் பேசிக்கொண்டிருந்த போது பிரித்தானிய காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். சுக்தேவைத் தப்பிக்க விட்டுவிட்டு நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டும் மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரித்தானிய காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது.\n\nபிரபலம்.\nஆசாத் கொல்லப்பட்ட இடமான அல்ஃப்ரெட் பூங்கா அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.\nதிரைப்படம்.\nபகத்சிங் வரலாற்றை கொண்ட திரைப்படங்களில் ஆசாத் முக்கிய கதாப்பாத்திரமாக உள்ளது. அவை,\nமூல நூல்கள்.\n- Brahmdutt, Chandramani. \"Krant Ki Laptain\". ISBN 8188167304\n- Khatri, Ram Krishna (1983). \"Shaheedon Ki Chhaya Mein\". Nagpur: Vishwabharati Prakashan.\n- Krishnamurthy, Babu. \"Ajeya\" (\"Unconquered\"). Biography of Azad\n- Verma, 'Krant' M. L. (2006). \"Swadhinta Sangram Ke Krantikari Sahitya Ka Itihas\". Delhi: Praveen Prakashan. ISBN 8177831224\n\n\n\n\n", "document_id": "ta_ta_42824"}, {"id": [804, 1], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "மக்கள் தொகை.\nஇங்கு 240,363 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரியவந்தது, \n\nமொழிகள்.\nஇங்குள்ள மக்கள் பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழியை பேசுகின்றனர். ஐமோல் என்ற சீன - திபெத்திய மொழியை மூவாயிரத்துக்கும் குறைவானோர் பேசுகின்ற்னர். இது லத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகிறது.\n\nஉயிரினங்கள்.\nஇங்கு கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா 40 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பாதுகாப்புக்கு உட்பட்ட இடமான இந்த பூங்காவில் பல்வேறு தாவரங்களும், விலங்குகளும் வசிக்கின்றன.\n\nஅரசியல்.\nஇந்த மாவட்டம் உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது..\nஇணைப்புகள்.\n- பிஷ்ணுபூர் மாவட்ட அரசின் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_83027"}, {"id": [804, 2], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "வரலாறு.\n19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் பிரித்தானிய அரசாங்கத்தின் அரசாங்க அதிபராகப் பதவி வகித்த பேர்சிவல் அக்லன்ட் டைக் இந்தப் பூங்கா அமைந்திருக்கும் 27 ஏக்கர் நிலத்தை அரசாங்க அதிபரின் இருப்பிடமாகப் பயன்படுத்தும் எண்ணத்தில் தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்து வாங்கினார். டைக் யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் \"கலெக்டராக\" நான்கு ஆண்டுகளும் (1829-33), பின்னர் அரசாங்க அதிபராக 32 ஆண்டுகளும் (1833-43; 1843-60; 1861-67) பணியாற்றியவர்.). வடக்கு மக்கள் இவரை \"வடக்கின் ராஜா\" என்றே அழைத்தனர். இந்த நிலத்தை வாங்கிய அவர் அதன் ஒரு பகுதியில் தனக்கான ஒரு மாளிகையையும், மிகுதிப் பகுதியில் ஒரு பெரிய பூங்காவையும் உருவாக்கினார். இதுவே இன்று பழைய பூங்கா என அழைக்கப்படுகிறது. 1867ல் இறக்கும் வரை அரசாங்க அதிபராக யாழ்ப்பாணத்திலேயே இருந்த டைக் இறக்குமுன்னர், இந்த மாளிகையையும் பூங்காவையும் தனக்குப் பின் வருபவர்கள் வாடகை இல்லாமல் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ளக் கூடியதாக விக்டோரியா அரசியூடாக அன்பளிப்பாக வழங்கினார்.\n\n", "document_id": "ta_ta_67799"}, {"id": [804, 3], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "வரலாறு.\nமுற்காலத்தில், இது கோசல நாட்டின் பகுதியாக இருந்தது. ராமனின் ஆட்சிக்குப் பின்னர், அவர் மகன் இலவன் ஆண்டான். சிரவஸ்தி என்ற நகரம் இந்த அரசின் ஆட்சியின்போது தலைநகரமாக விளங்கியது. \nஅண்மைக் காலமாக, புத்தர் கால புதைபொருட்கள் அதிகளவில் கிடைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n\nஇப்பகுதியில் இசுலாமியரும், பின்னர் பிரித்தானியரும் ஆண்டனர். சந்திரசேகர ஆசாத் என்னும் விடுதலைப் போராட்ட வீரர் இப்பகுதியில் வாழ்ந்தார்,\n\nமொழிகள்.\nஇங்கு வாழும் மக்கள் அவதி மொழியில் பேசுகின்றனர். இது இந்தியின் வட்டார வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது., . இந்தி மொழியிலும் பேசுகின்றனர்.\n\nநபர்கள்.\n- துளசிதாசர்:\n- பதஞ்சலி:\n\n\n\n\n", "document_id": "ta_ta_53856"}, {"id": [804, 4], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "சேலம், குரும்பபட்டி வன உயிரின பூங்கா 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த பூங்கா சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது.சேலத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் குரும்பபட்டி என்ற இடத்தில் அமைந்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.\n\nஇந்த பூங்கா ஆரம்பிக்கப்பட்ட போது இதன் பரப்பளவு 11 ஹெக்டராக இருந்தது. அதன் பிறகு 2008ஆம் ஆண்டு, 31.73 ஹெக்டராக விரிவுபடுத்தப்பட்டது.\n\n2010 முதல் சிறு வன உயிரியல் பூங்காவாக செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டது.\n\nஇந்த பூங்கா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் சிறுத்தை, புலி, நரிகள் போன்ற விலங்குகள் இருந்தன. மத்திய மிருககாட்சி சாலை ஆணையத்தின் உத்தரவுப்படி சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் வண்டலூர் மிருககாட்சி சாலைக்கு இங்கு இருந்து மாற்றப்பட்டன.\n\nதற்போது குரும்பபட்டி வன உயிரின பூங்காவில் புள்ளிமான்கள், கட மான்கள், குரங்குகள், மயில்கள், நீர் பறவைகள், வண்ண நாரைகள், சதுப்பு நில முதலை, கிளிகள், பாம்புகள், நீர் ஆமைகள் போன்றவை காணப்படுகின்றது.\n\nமேற்கோள்\n\n1.http://www.saleminfo.in//\n2.http://www.salemjilla.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_115650"}, {"id": [804, 5], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "மேலும் இவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவர். பகத் சிங்கால் உருது மற்றும் இந்தி மொழியின் மிகச்சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்று பாராட்டப்பட்ட இவர் ஆங்கிலப் புத்தகமான \"காதரின்\" மற்றும் வங்காளிப் புத்தகமான \"போல்சேவிகான் கர்தூத்\" ஆகிய புத்தகங்களை மொழிபெயர்த்தவர். மேலும் பல நாட்டுப்பற்று மிக்க பாடல்களை எழுதிய இவர், தானெழுதிய சர்வரோசி கி தமன்னா என்ற இந்தி பாடலின் மூலம் அதிகம் அறியப்பட்டவர்.\n\nஇளமைப்பருவம்.\nபிசுமில் 11 சூன் 1897ல் உத்திரபிரதேச மாநில சாசகான்பூரில் முரலிதர் மற்றும் மூலமதி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அடிப்படையில் இவரது பாட்டனார் மத்திய பிரதேச மாநில பார்பாய் நகரை சேர்ந்தவராயினும் பின்பு சாசகான்பூரிற்கு குடிமாறினார்.\n\nபள்ளி வாழ்க்கை.\nபிசுமிலின் தந்தை பிசுமிலை சாசகான்பூர் உள்ளூர் முதல் நிலைப் பள்ளியில் சேர்த்தார். அங்கே இந்தி மொழியில் \"வு\" உச்சரிப்பு ஆந்தையை குறித்தால் பிசுமில் இந்தி மொழி கல்வியை கற்பதற்கு பிடிவாதமாக மறுத்தார். அதனால் அவர் உருது மொழிப்பள்ளியில் பிசுமிலைச் சேர்த்தார். அங்கே தீய நண்பர்களின் சகவாசத்தால் பிசுமில் காதல்சார் கவிதைகளை படித்ததால் கல்வியில் ஆர்வம் குன்றியது. அதனால் ஏழாம் வகுப்பில் இரு முறை தோல்வி கண்டதால் அவரது தந்தை பிசுமிலை ஆங்கிலப் பளியில் சேர்த்தார். எட்டாம் வகுப்பிற்குப் பிறகு சாசகான்பூர் அரசுப்பள்ளியில் பயின்றார். அங்கே அவரது எழுது பெயரை பிசுமில் என்றே வைத்துக் கொண்டார். நாட்டுப்பற்றுக் கவிதைகளை அதிகம் எழுதிய இவர் அதன் பிறகு ராம் பிரசாத் பிசுமில் என்றே அறியப்பட்டார்.\n\nவாழ்க்கை வரலாற்று நூல்.\nபிசுமில் அவரின் வாழ்க்கை வரலாற்றை தான் கொரக்பூர் சிறையில் இறப்பதற்கு மூன்று நாள் முன்பு சர்வ ரோசி கீ தமனா என்ற பெயரில் எழுதினார். பிசுமிலின் வாழ்க்கை வரலாறு நூல் 1928ல் கனேசு சங்கர் வித்யார்த்தி என்பவரால் எழுதப்பட்டு அப்போதைய ஐக்கிய மாகாண அரசின் சிஐடி காவல்துறையால் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.. இது தற்போது லக்னவ் சிஐடி தலைமை செயலகத்தில் உள்ளது.\n\nதுருக்கி பிசுமில் நகரம்.\nககோரி நினைவகம்.\nககோரி ரயில் கொள்ளையில் பிசுமில், சந்திரசேகர ஆசாத் போன்றவர்கள் பங்கு கொண்டதன் நினைவாக அவர்களுக்கு ககோரியில் ஒரு நினைவகம் உள்ளது.\n\nசெவ்வாய் கிரக குழி.\nககோரி ரயில் கொள்ளையை அடுத்து அவர்களின் நினைவாக செவ்வாய் கிரக குழி ஒன்றிற்கு ககோரியின் பெயர் 1976ல் வைக்கப்பட்டுள்ளது. அந்த குழியின் இருப்பிடம் .\n\nபிசுமிலின் பாடல்கள்.\nஇந்தியக் கவிஞரான எம். எல். வர்மா \"பண்டிட் ராம் பிரசாத் பிசுமில் - எழுதுகோல் மற்றும் துப்பாக்கிப் போராளி\" என்னும் இலக்கிய கட்டுரையை இந்திய சர்வதேச இசை அரங்கத்தில் 27 பிப்ரவரி 1985ல் வெளியிட்டார். தில்லி பல்கலைக்கழகத்தின் நவீன ஐரோப்பிய மொழித்துறை வெளியிட்ட இவ்விலக்கியத்தில் பிசுமில் இயற்றிய 4 பாடல்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. அவை,\n- டியர் டிசயர் (சர்ஃபரோதி கி தமன்னா)\n- எ மர்டிர்சு மாரல் (சல்வா-இ-சாகீத்)\n- சீக்ரட் ஆஃப் லைஃப் (சிந்தகி கா ராஜ்)\n- லாசுட் வெர்சு ஆஃப் பிசுமில் (பிசுமில் கி ததாப்)\n\nதிரைப்படம்.\nதி லெசன்ட் ஆஃப் பகத் சிங் மற்றும் ரங்தே பசந்தி ஆகிய திரைப்படங்களில் முறையே கனேசு யாதவ் மற்றும் அதுல் குல்கர்ணி ஆகியோர் பிசுமில் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் பிசுமில் இயற்றிய பாடல்கள் சாகீத் மற்றும் சில திரைப்படங்களில் பாடப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- \"RAM PRASAD BISMIL RACHANAVALI\" (Khand-Ek) Edited by Dinesh Sharma & Asha Joshi 1991 Sandarbh Prakashan New Delhi 110017 இந்தியா.\n- Dr. Vishwamitra Upadhyay \"Ram Prasad Bismil Ki Aatmkatha\" 1994 Delhi N.C.E.R.T. Publication.\n- Dr. Mehrotra N.C. \"Swatantrata Andolan Mein Shahjahanpur Ka Yogdan\" 1995 Shahjahanpur Shaheed-E-Azam Pt.Ram Prasad Bismil Trust.\n- Noor Nabi Abbasi \"Jabtshuda Nazmein\" 1998 Sahitya Academy New Delhi 110001 ISBN 8126003154\n- Vidyarnav Sharma \"Yug Ke Devta: Bismil Aur Ashfaq\", Delhi, Praveen Prakashan, 2004, ISBN 8177830783.\n\nவெளி இணைப்புகள்.\n- Full text of Bismil's \"Duur tak yaad-e-vatan\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_42936"}, {"id": [804, 6], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "வெள்ளை மாளிகை பரிணாமம்.\n1812 யுத்தத்தின் போது, 1814 இல் இதன் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. எனவே அதன் பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2573"}, {"id": [804, 7], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "கிருட்டிணராச சாகர் அணையை அழகு படுத்தும் விதமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. இது காசுமீரில் முகலாயர்கள் பாணியிலுள்ள சாலிமர் பூங்காவின் வடிவமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திட்டப்பணியை முன்னின்று செயல்படுத்தியவர் அப்போதய மைசூர் அரசின் திவான் சர் மிர்சா இசுமாயில் ஆவார். \n\nதொடக்கத்தில் இது கிருட்டிணராச சாகரா படிநிலை பூங்கா என அழைக்கப்பட்டது. தற்போது இது 60 ஏக்கருக்கும் மேல் 3 படிநிலைகளை கொண்டுள்ளது, குதிரை லாட வடிவில் முடிவடைகிறது. \n\nபிருந்தாவன் பூங்கா 4 பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை வாசல், தெற்கு பிருந்தாவன், வடக்கு பிருந்தாவன் மற்றும் குழந்தைகள் பூங்கா. \n\nபிருந்தாவன் பூங்காவை ஒட்டி 75 ஏக்கரில் அரசு பழப்பண்ணையும் 30 ஏக்கரில் நகுவனம் என்ற தோட்டக்கலை பண்ணையும், 5 ஏக்கரில் சந்திரவனம் என்ற தோட்டக்கலை பண்ணையும் உள்ளது. இவை அனைத்தும் கர்நாடக அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் வருகிறது. \n\nவெளி இணைப்பு.\n- கர்நாடக அரசின் தோட்டக்கலை துறை\n- பிருந்தாவன் பூங்கா விக்கிமேப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16915"}, {"id": [804, 8], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 25 - மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\n- பெப்ரவரி 3 - 7.9 ரிக்டர் நிலநடுக்கம் நியூசிலாந்தின் நேப்பியர் நகரின் பெரும் பகுதியை அழித்தது.\n- பெப்ரவரி 10 - புதுடில்லி இந்தியாவில் தலைநகராகியது.\n- மார்ச் 14 - இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா இந்தி மொழியில் வெளியானது.\n- மார்ச் 23 - விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டனர்.\n- மார்ச் 31 - நிக்கராகுவாவின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2000 பேர் கொல்லப்பட்டனர்.\n- மே 1 - எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.\n- ஜூன் 14 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.\n- ஜூலை 16 - சீனாவில் ஹுவாங் ஹே என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கில் 850,000 முதல் 4,000,000 பேர் வரையில் இறந்தனர்.\n- செப்டம்பர் 10 - பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.\n- அக்டோபர் 31 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளிவந்தது.\n- நவம்பர் 7 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அறிவித்தார்.\n\nபிறப்புகள்.\n- என். கே. பத்மநாதன், நாதசுரக் கலைஞர் (இ. 2003)\n- பெப்ரவரி 28 - துரை விஸ்வநாதன், பதிப்பாளர் (இ. 1998)\n- மார்ச் 2 - மிக்கைல் கொர்பசோவ்\n- ஏப்ரல் 6 - சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014)\n- மே 30 - சுந்தர ராமசாமி, எழுத்தாளர் (இ. 2005)\n- மே 31 - நீலாவணன்\n- ஜூன் 25 - வி. பி. சிங்\n- செப்டம்பர் 30 - எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015)\n- அக்டோபர் 13 - காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)\n- அக்டோபர் 15 - ஏ. பி. ஜே. அப்துல் கலாம், இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர், அணு அறிவியலாளர் (இ. 2015)\n- அக்டோபர் 15 - வீரமணி ஐயர், ஈழக்கலைஞர் (இ. 2003)\n- நவம்பர் 14 - இரா. பெருமாள் ராசு, கவிஞர்\n- டிசம்பர் 11 - ஓஷோ, (இ. 1990)\n\nஇறப்புகள்.\n- அக்டோபர் 18 - தொமஸ் அல்வா எடிசன்\n- டிசம்பர் 25 - பா. வே. மாணிக்க நாயக்கர், (பி. 1871)\n- பிப்ரவரி 27 - சந்திரசேகர ஆசாத், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1906)\n- மார்ச் 23 - பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1907)\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - வழங்கப்படவில்லை\n- வேதியியல் - Carl Bosch, Friedrich Bergius\n- மருத்துவம் - Otto Heinrich Warburg\n- இலக்கியம் - Erik Axel Karlfeldt\n- அமைதி - Jane Addams, Nicholas Murray Butler\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 1931 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11107"}, {"id": [804, 9], "question": "இந்திய விடுதலைப் போராளி <Query> கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.", "document": "பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா 1987 இல் இந்தியாவால் நிறுவப்பட்டது.\n\nபுவியியல்:\nஇந்த பூங்கா, ஸ்பிதி பள்ளத்தாக்கின் பாலைவன வாழ்விடத்தில், பனிப்பாறை பாலைவளையுள்ள ரிசர்வ், இமயமலை பகுதியில் உள்ளது. திபெத்திய எல்லைக்கு அருகே தோங்கர் கோம்பாவிற்கு தெற்கே தென்பகுதி, லாஹௌல் மற்றும் ஸ்பிதி ஆகிய இடங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதியை இந்த பூங்கா அமைக்கிறது. இந்த பூங்காவின் உயரம் சுமார் 3,500 மீட்டர் (11,500 அடி), காடோக்ரி அருகில் 6,000 மீட்டர் (20,000 அடி) உயரத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107051"}]
[{"id": [806, 0], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "சொந்த வாழ்க்கை.\nசேத்தன் பகத் புது தில்லியில் பிறந்தவர், அவர் புது தில்லியின் தவுலா கான் இராணுவப் பொதுப் பள்ளியில் படித்தார். தன்னுடைய எந்திரப் பொறியியல் படிப்பை, இந்திய தொழில்நுட்ப கல்விநிறுவனம் (IIT) மற்றும் அதன் பின்னர் இந்திய மேலாண்மைக் கல்விநிறுவனம், அகமதாபாத் (IIM) ஆகியவற்றிலும் படித்தார், இங்கு அவர் \"வெளியேறும் மிகச் சிறந்த மாணவன்\" என்று பெயரெடுத்தார். அவர் ஹாங்காங்கில் டியூட்சே வங்கியில் முதலீட்டு வங்கியாளராகப் பதினோரு ஆண்டுகள் பணிபுரிந்தார், 2008 ஆம் ஆண்டில் தன் மனைவி அனுஷாவுடன் மும்பைக்கு வந்துவிட்டார். பின்னர் அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகி தன் எழுத்துப் பணிக்காக முழு நேரத்தையும் ஒதுக்க முடிவுசெய்துவிட்டார். அவருடைய மனைவி அனுஷா இந்திய மேலாண்மை கல்விநிறுவனத்தில் அவருடைய வகுப்புத்தோழி.\n\nஎழுதும் பாணி.\nபகத்தின் எழுதும் பாணி நீளமான வருணனையுடனும் தெளிவான கதைசொல்லலுடன், எளிமையாக இருக்கிறது. அவருடைய முக்கிய கதாபாத்திரங்கள் ஹரி, ஷியாம், கோவிந்த் அல்லது கிருஷ்ணா என இறைவன் கிருஷ்ணனின் பெயரையே சார்ந்திருக்கின்றன. அவருடைய எல்லா புத்தகங்களின் தலைப்புகளிலும் எண் இருக்கும் (உ-த: முதல் புத்தகத்தில் 'ஐந்து' இரண்டாவதில் 'ஒன்று', மூன்றாவதில் 'மூன்று' மற்றும் சமீபத்திய புத்தகத்தில் 'இரண்டு') இதைப் பற்றிக் கேட்டபோது சேத்தன் கூறியது \"நான் ஒரு வங்கியாளர், என்னுடைய தலையிலிருந்து எண்களை வெளியேற்றமுடியாது.\" \n\nவிமர்சகர்களிடமிருந்து அற்பமான மதிப்பீடுகள் குறித்து பதிலளிக்கையில், பகத் தன்னுடைய புத்தகங்கள் வெறும் பொழுதுபோக்கிகள் என்றும் அவை தீவிரமான இலக்கியத்தின் முயற்சிகள் அல்ல என்றும் கூறினார்.\n\nஅவர் தைனிக் பாஸ்கர் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் அரசியல் விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதும் பத்திரிக்கையாளர்.\nஅவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் சிங்கப்பூர் நாட்டுக் குடிமகன்.\n\nபுதினங்கள்.\n1. ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் - வாட் நாட் டு டூ அட் ஐஐடி தான் அவருடைய முதல் புத்தகம். மூன்று வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வரும் மூன்று ஐஐடி தில்லி மாணவர்கள் - ஹரி, ரையான் மற்றும் அலோக் பற்றிய கதை. அவர்கள் தில்லி ஐஐடியில் இருந்த ஆண்டுகளைப் பற்றியும் அவர்கள் தங்கள் படிப்பு, குடும்பம் மற்றும் உறவுகளால் ஏற்படும் அழுத்தங்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் புத்தகம் கூறுகிறது. அற்பமான விமர்சனங்களைக் கொண்டிருந்தபோதிலும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்று பகத்துக்கு நிறைய ஆதரவாளர்களைச் சேர்த்தது. \"மெட்ராஸ் ப்ளேயர்ஸ்\" என்னும் நாடகக் குழுவினரால் அது ஒரு நாடகமாக்கப்பட்டது. த்ரீ இடியட்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு திரைப்படமாகவும் இந்தப் புத்தகம் தழுவப்பட்டது, இருந்தபோதிலும் கதைவசனம் எழுதுவதில் தான் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என சேத்தன் பகத் தெரிவித்துள்ளார். ராஜ்குமார் ஹிராணி அவர்களால் இயக்கப்பட்டு ஆமிர் கான், ஆர். மாதவன், ஷர்மான் ஜோஷி, கரினா கபூர் மற்றும் போமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தத் திரைப்படம், டிசம்பர் 25, 2009 அன்று வெளியானது..\n\n2. ஒன் நைட் @ தி கால் சென்டர் கூட பொதுமக்கள் வரவேற்புடன் இந்தியாவில் அக்டோபர் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஒரு கால்சென்டரில் பணிபுரியும் ஆறு நபர்களைப் பற்றியும் அவர்கள் கடவுளிடமிருந்து பெறும் ஒரு அழைப்பின் இரவைப் பற்றியது இந்தப் புத்தகம். பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் ரோஹன் சிப்பி, சேத்தன் பகத்திடமிருந்து உரிமைகளை வாங்கிவைத்திருந்தார், ஆனால் பின்னர் சிப்பி அந்த உரிமைகளை இயக்குநர் அடுல் அக்னிஹோத்ரிக்கு மாற்றி விட்டார் இவர் சல்மான் கானின் மைத்துனராவார். நாவலின் திரைப்படப் பதிப்பு \"ஹலோ\" என்று பெயரிடப்பட்டு அதில் சல்மான் கான், சோஹெய்ல் கான், அர்பாஸ் கான், அம்ரிதா அரோரா, இஷா கோப்பிகர், குல் பனாக், ஷர்மான் ஜோஷி ஆகியோர் நடித்திருந்தனர். வெள்ளித் திரையில் பொருந்தும் வகையில் அதை மாற்றியமைப்பதற்காக திரைப்படத்தின் திரைக்கதையில் சேத்தன் நேரடியாகப் பணி புரிந்தார். என்றாலும் அந்தத் திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லை. \n\n3. தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் சேத்தனின் மூன்றாவது புத்தகம், இது மட்டைப்பந்தாட்டம், மதம்சார்ந்த அரசியல் மற்றும் கலகக் காதல் பற்றிப் பேசுகிறது. கொஞ்சம் பணமும் பேரும் சம்பாதிப்பதற்காக மூன்று நண்பர்கள் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வதும் அதை அவர்கள் எப்படி சரிபடுத்துகிறார்கள் என்பது பற்றியும் கூறுகிறது. புத்தகம் மே 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, அதன் தொடக்க அச்சாக 200,000 பிரதிகளைக் கொண்டிருந்தது. மேற்கு இந்தியாவின் அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்டு, மூன்று நண்பர்களின் கதையை நாவல் தொடர்கிறது. இது அவரை இந்தியா வரலாற்றில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆங்கில நாவலாசிரியராக்கியது. இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு ஃபர்ஹான் அக்தரின் எக்சல் என்டர்டெய்ன்மெண்ட் அதன் உரிமையை வாங்கியிருக்கிறது, இது ராக் ஆன் புகழ் அபிஷேக் கபூர் அவர்களால் இயக்கப்படும்.\n4. டூ ஸ்டேட்ஸ் - தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ், இந்தியாவில் காதல் திருமணங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் பற்றிய புத்தகம் மற்றும் முதல் நபராக இது மீண்டும் அவருடைய எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கிறது. இதுவும் அவருடைய முதல் புத்தகமான \"ஃபைவ் பாயிண்ட் சம்ஒன்\" போலவே தன்னுடைய சொந்த வாழ்க்கையால் உந்தப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nமிக அதிகமாக எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய இந்தப் புத்தகத்தின் முதல் அச்சுக்கு அதன் வெளியீட்டாளர்கள் ரூபா & கோ. எப்போதும் இல்லாத அளவுக்கு இருநூறு டன் அளவுக்குக் காகிதங்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.\n\nஒரு பத்திரிக்கையாளராக.\nமிகப் பெரிய இந்தி செய்தித்தாளான தைனிக் பாஸ்கர் மற்றும் ஆங்கில தினசரியான தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் தலையங்கத்துக்கு எதிர்ப்புறத்தில் ஒரு பத்தி பகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. \"புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் முக்கிய நோக்கம் பொழுதுபோக்குவதற்கு ஆனால் நான் எழுதும் பத்திகள் தேசம் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பது பற்றிய என் கருத்தை வெளிப்படுத்த அனுமதிக்கின்றன\" என்று அவர் கூறுகிறார்.\n\nஅவருடைய சில பத்திகள் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. . பெரும்பாலான மக்களை ஈர்க்கும் நோக்கத்தில் அவருடைய கட்டுரைகள் எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன. ஊக்கப்படுத்தும் பேச்சுகளை வழங்குவதற்காக இந்தியாவில் இருக்கும் கல்வி நிலையங்களுக்கும் அவர் சென்று வருகிறார். புனேவில் அவருடைய பேச்சான 'ஸ்பார்க்' மிகவும் பரவலான புகழைப் பெற்றுப் பல செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது..\n\nவிருதுகள்.\n- 2004 ஆம் ஆண்டில் சொசைடி இளம் சாதனையாளர் விருது.\n- 2005 ஆம் ஆண்டில் வெளியீட்டாளர்களின் அங்கீகாரத்திற்கான விருது.\n\nநூல் விவரத் தொகுப்பு.\n- ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் - வாட் நாட் டு டூ அட் ஐஐடி (2004)\n- ஒன் நைட் @ தி கால் சென்டர் (2005)\n- தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் (2008)\n- டூ ஸ்டேட்ஸ் - தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் (2009)\n\nசேத்தன்பிளாக்ஸ் சர்ச்சை.\nடிசம்பர் 7, 2009 அன்று அவருடைய புத்தகங்களின் பதிப்புரிமை மீறிய வெளியீடு பற்றி அவருடைய டிவீட்களில் ஒருவர் புலம்பியதைத் தொடர்ந்து ஏற்பட்ட விவாதம் காரணமாக சேத்தன் பகத் தன் ஆதரவாளர்களுடன் டிவிட்டரில் மோதினார். அவர்களை அவர் தடைசெய்யப்போவதாகவும் மிரட்டினார், பின்னர் அவ்வாறே செய்தார். இதற்கு டிவிட்டரில் எல்லா வகையான எதிர்வினைகளும் இருந்தன, ஆதரவுகளிலிருந்து கடுஞ்சீற்றங்கள் வரையும் மற்றும் பொழுதுபோக்கிகள் வரை இருந்தது. \"\"#சேத்தன்பிளாக்ஸ்\"\" , டிவிட்டரில் பல மணிநேரங்கள் செல்தட விஷயமாகிவிட்டது.. சில டிவீட்டர்களை தான் ஏன் தடைபடுத்தினார் என்பதற்கான காரணங்களை அவர் பின்னர் டிவீட் செய்தார், சிறிது நேரத்திற்குப் பின்னர் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப்படுத்தி சில டிவீட்களை நீக்கினார்.\n\nத்ரீ இடியட்ஸ் சர்ச்சை.\nஅவருடைய புத்தகம் ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் - வாட் நாட் டு டூ அட் ஐஐடி, தழுவப்பட்டு த்ரீ இடியட்ஸ் திரைப்படமானது.\nராஜ்குமார் ஹிராணி அவர்களால் இயக்கப்பட்டு அபிஜத் ஜோஷி திரைக்கதை எழுத விது வினோத் சோப்ரா அவர்களால் தயாரிக்கப்பட்டது. த்ரீ இடியட்சில் ஆமிர் கான், ஆர்.மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர், ஓமி வைத்யா, பரிக்ஷித் சாஹ்னி மற்றும் போமன் இரானி ஆகியோர் நடித்திருந்தனர். வெளியீட்டைத் தொடர்ந்து திரைப்படம் அருமையான விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்று நன்றாக சென்று கொண்டிருக்கிறது.\n\nடிசம்பர் 31, 2009 அன்று சேத்தன் பகத் தன்னுடைய வலைப்பூவில் ஒரு புத்தகம், ஒரு திரைப்படம் மற்றும் ஒரு உண்மை என்னும் தலைப்பில் ஒரு பதிவைச் செய்தார், அதில் அவர் திரைப்படத்தின் இறுதி ஸ்கிரிப்ட் தனக்குக் காட்டப்படவில்லையென்றும் 'புத்தகத்தால் 2% - 5% வரை மட்டுமே தூண்டப்பட்டதாக' தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார். உறுதியளித்தவாறு தனக்குரிய மரியாதையை அளிக்கவில்லையென்றும் தெரிவித்தார். முழு கட்டுரைக்கு இதைப் படிக்கவும் \nhttp://www.chetanbhagat.com/blog/general/a-book-a-film-and-the-truth\n\nசேதனின் அறிக்கைக்கு சில நபர்கள் பதிலுரைத்தார்கள். இண்டோ-ஏஷியன் நியூஸ் சர்வீஸ் (IANS), கூற்றுப்படி, பத்திரிக்கையாளர்களுடனான ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா \"தயாரிப்பாளர்கள் மற்றும் பகத்துக்கிடையிலான ஒப்பந்தத்தில், எழுத்தாளரின் பெயர் இறுதி நன்றிஅறிவிப்பில் காட்டப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டதை அவர் தெளிவுபடுத்தினார்.\" \"அவருடைய வெற்றிப்படமான த்ரீ இடியட்ஸ், எழுத்தாளர் சேத்தன் பகத்தின் ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன் புத்தகத்திலிருந்து திருடப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டவுடன்\" சோப்ரா \"தன்னுடைய நிதானத்தை இழந்து, ஒரு நிருபரைப் பார்த்து வாயை மூடிக்கொண்டிருக்கும்படி கூறினார்\" என்றும் IANS தெரிவிக்கிறது. சோப்ரா பின்னர் இவ்வாறு மன்னிப்புகேட்டார்: \"உண்மையிலேயே நான் மடத்தனமாக நடந்துகொண்டேன் என்று எண்ணுகிறேன். நான் தூண்டப்பட்டேன், ஆனால் நான் இதைச் செய்திருக்கக் கூடாது. நான் என்னையே தொலைக்காட்சியில் பார்த்தேன், ஒரு மிருகம் போல் 'வாயை மூடு, வாயை மூடு' என்று எப்படி கத்திக்கொண்டிருந்தேன் என்பதைப் பார்த்தேன். நான் எனக்கே சொல்லிக்கொண்டேன் — 'என்னவொரு முட்டாள்தனமான நடத்தை'. \"இந்தக் கோரிக்கைகளுக்கு ஆமிர்கான் கூட பதிலளித்தார். ராஜ்குமார் ஹிராணி இவ்வாறு தெரிவித்தார், \"திரைப்படத்திற்காக நாங்கள் அதிகாரப்பூர்வமாக உரிமைகளை வாங்கியிருக்கிறோம். நாங்கள் அவரிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம் அதில் அவருடைய பெயர் எந்த இடத்தில் வரும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திறந்த விழிகளுடன் அவர் ஒப்பந்தத்தைப் பார்த்திருக்கிறார், தன்னுடைய வழக்குரைஞரை ஆலோசித்தார் அதன் பின்னரே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் [...] ஒப்பந்தத்தில் நாங்கள் தலைப்பை இறுதி நன்றியறிவிப்புகளில் கொடுப்போம் என்று கூறியிருக்கிறோம். நாங்கள் எழுத்துரு அளவை மாற்றவில்லை. தலைப்பின் வேகத்தை அதிகரிக்கவில்லை. அது எங்கு இருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டதோ அதே இடத்தில் இருக்கிறது.\" பகத் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கிடையிலான உறவு தொடர்பான சட்டப்படியான ஆவணங்கள் வினோத் சோப்ரா தயாரிப்பு வலைதளத்திலும் கூட சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் பெருவாரியான மக்கள், முக்கியமாக சேத்தன் பகத்தின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள், நூலாசிரியருக்கு ஆதரவாக இருப்பதாகத் தோன்றுகிறது. எந்தவொரு தழுவலைப் போலவே அசல் கதையிலிருந்து திரைக்கதை சற்றே வேறுபட்டிருந்தாலும் திரைப்படத்தின் தொடக்கத்தில் தோன்றும் கதைக்கான நன்மதிப்புடன் நூலாசிரியர் சேத்தன் பகத்தின் பெயரும் கூட சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.\n\nஒரு சமீபத்திய பேட்டியில் சேத்தன் பகத் கூறினார், \"'த்ரீ இடியட்ஸ்' குழுவுக்கு எதிராக எனக்கு நிச்சயமாக எந்த விரோதமும் இல்லை. அவர்களுடைய குறைபாடு மீது எனக்கு சில விஷயங்கள் இருக்கிறது ஆனால் தனிப்பட்ட முறையில், அவர்களுடைய தனிப்பட்ட பண்பு அல்லது அவர்கள் நடந்துகொள்ளும் முறை தொடர்பாகவும் அவர்களிடம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அதனால் இவை யாவற்றாலும் அவர்கள் குடும்பத்தாருக்கு ஏதாவது துன்பங்கள் நேர்ந்திருந்தால் நான் பணிவோடு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\" மேலும் அவர் கூறியதாவது, \"நான் உண்மையிலேயே என்னுடைய எல்லா ஆதரவாளர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும், அவர்கள் தொடர்ந்து என்னுடன் இருந்தார்கள் ஆனால் என்னுடைய ஆதரவாளர்கள் யாரும் அவர்களுக்கு, குறிப்பாக ஆமிர் கானுக்கு எதிராக இருக்கக் கூடாது என்று எண்ணுகிறேன்.\"\n\nதனிப்பட்ட விஷயம்.\nசேத்தன் பகத், ஐஐஎம்ஏ வின் முன்னால் வகுப்புத்தோழியான அனுஷாவைத் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஷியாம் மற்றும் இஷான் என இரட்டை மகன்கள் இருக்கிறார்கள்.\n\nகுறிப்புதவிகள்.\n- நியுயார்க் டைம்ஸில் சேத்தன் பகத்\n- சிம்பையோசிஸ்ஸில் சேத்தன் பகத்தின் பேச்சு @ ராஜ்மஹேந்தரா.காம்\n- இட்ஸ் ஆல் அபௌட் - ‘சேத்தன் பகத்’ @ www.ayaskantam.com \n- சேத்தன் பகத் அட் நியூயார்க்டைம்ஸ்.காம்\n- சேத்தன் பகத் அட் ரீடிஃப்.காம்\n- சேத்தன் பகத் அட் இண்டு.காம்\n- சேத்தன் பகத்தின் வலைப்பூ\n- http://www.ganpatinews.com/2010/01/05/chetan-bhagat-apologizes-ended-3-idiots-controversy-72119\n- ஃபைவ் பாயிண்ட் சம்ஒன் மற்றும் த்ரீ இடியட்ஸ்களின் கதைக்கரு ஒப்பீடு\n\nவெளி இணைப்புகள்.\n- சேத்தன் பகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம்\n- சேத்தன் பகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூ\n- சேத்தன் பகத்-டிவிட்டர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19728"}, {"id": [806, 1], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "மர்மதேசம் எனும் தொலைக்காட்சி தொடரின் பகுதியான விடாது கருப்பு என்ற பகுதியில் தேவதர்சினியுடன் இணைந்து நடித்தார். \n\nஆனந்த பவன் மற்றும் மெட்டி ஒலி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.\n\nதொழில்.\nமர்மதேசம் தொடரில் விடாது கருப்பு பகுதியில் நாட்டார் தெய்வமான கருப்புசாமியாகவும், கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். அது சேத்தனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. அதன்பிறகு மர்மதேசத்தின் இயந்திரப் பறவை தொடரில் ஆசானின் மகனாக நடித்தார். \n\nதொலைக்காட்சி தொடரில் நடித்த சகநடிகையான தேவதர்சினியை மணந்தார். இத்தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ளது.\n\nTeleserials.\n1. \"மர்மதேசம் (தொலைக்காட்சி தொடர்)\"\n2. \"திருமகள்\"\n3. \"உதிரிப்பூக்கள்\"\n\nFilms.\n1. \"பொல்லாதவன்\" (2007)\n2. \"தாம் தூம்\" (2008)\n3. \"படிக்காதவன் (2009 திரைப்படம்)\" (2009)\n4. \"ராஜாதி ராஜா\" (2009)\n\n\n\n\n", "document_id": "ta_ta_88545"}, {"id": [806, 2], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "காவியத்தின் சுருக்கம்.\n13ஆம் நூற்றாண்டில் மேவார் நாட்டு ராசபுத்திர மன்னர் ரத்தன் சிங், சித்தோர்கர் நாட்டின் இளவரசியான பத்மாவதியை திருமணம் செய்து கொள்கிறான்.\n\nஅதே காலகட்டத்தில், தில்லி சுல்தானகத்தில் கில்ஜி வம்சத்தை நிறுவிய ஜலாலுதீன் கில்ஜியை கொலைசெய்துவிட்டு, தானே தில்லி சுல்தானாகிறான் அலாவுதீன் கில்ஜி. இந்நிலையில் மேவார் மன்னர் ரத்தன் சிங்கால், ஒரு தவறுக்காக நாடுகடத்தப்பட்ட ராஜகுரு ராகவ் சேத்தன், பழிவாங்கும் எண்ணத்தில் அலாவுதீன் கில்ஜியைச் சந்தித்து பத்மாவதியின் அழகைப் பற்றிச் சொல்கிறான்.\n\nஇதனால், மேவார் மீது படையெடுத்த அலாவுதீன் கில்ஜி, பத்மாவதியின் கணவரும், மேவார் நாட்டு மன்னருமான ரத்தன் சிங்கைச் சிறைப்பிடித்து தில்லி செல்கிறான். பின்னர் பத்மாவதி தில்லி சென்று சூழ்ச்சியால் ரத்தன்சிங்கை மீட்டுவருகிறாள்.\n\nஒரு முறை ரத்தன் சிங் மேவாரில் இல்லாத நேரத்தில் பத்மாவதியைக் கைப்பற்றி கட்டாயத் திருமணம் செய்ய விரும்புகிறான் கும்பனேரின் அரசன் தேவ்பால். இதனைக் கேள்விப்பட்ட ரத்தன் சிங், தேவ்பாலுடன் மல்யுத்தத்தில் ஈடுபடுகிறான். மல்யுத்தத்தில் இருவருமே மடிகிறார்கள். எனவே பத்மாவதி ரத்தன் சிங்கின் சிதையில் உடன்கட்டை ஏறி மடிகிறாள். இச்செய்தியறியாத அலாவுதின் கில்ஜி, பத்மாவதியை அடையும் நோக்கத்தோடு மீண்டும் மேவார் மீது படையெடுக்கிறான்.\n\nஅலாவுதீன் கில்ஜியின் படைகளுடன், ராஜபுத்திரப் படைகள் போரிட்டுக்கொண்டிருக்கும்போது, ராஜபுத்திரப் பெண்கள் சித்தூர் கோட்டையில் கூட்டாக தீயில் விழுந்து மடிகிறார்கள். அலாவுதீன் கில்ஜி போரில் வென்றாலும், தான் நினைத்தது நடக்காமல் போகிறது என்பதே பத்மாவதி காவியத்தின் கதை.\n\nமரபுரிமை பேறுகள்.\nஇக்காவியத்தை அடிப்படையாகக் கொண்டு பத்மாவத் என்ற பெயரில் திரைப்படம் வெளியாயிற்று.\n\nஇதனையும் காண்க.\n- கூட்டுத் தீக்குளிப்பு\n- ராணி பத்மினி\n- பத்மாவத்\n\nவெளி இணைப்புகள்.\n- மாலிக் முகமது ஜெய்ஸ் எழுதிய பத்மாவதி காவியத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_121464"}, {"id": [806, 3], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "இணைப்புகள்.\n- தளம்\n- Official trailer at YouTube\n\n\n\n\n", "document_id": "ta_ta_57042"}, {"id": [806, 4], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "பாடல்கள்.\nஜாசி கிஃப்ட் என்பவர் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். கவிராஜ், நாகேந்திர பிரசாத் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51126"}, {"id": [806, 5], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "நடிகர்கள்.\n- எஸ். ஏ. சந்திரசேகர்\n- ரோகிணி\n- பிரகாஷ் ராஜ்\n- ஆர். கே. சுரேஷ்\n- அம்பிகா\n- சேத்தன்\n- இமான் அண்ணாச்சி\n- சார்லஸ் வினோத்\n- மோகன் வி ராமன்\n- மதன் பாப்\n\nசிறப்புத் தோற்றம்.\n- விஜய் ஆன்டனி\n- மனோபாலா\n- சீமான்\n- குஷ்பூ\n- எஸ். வி. சேகர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122175"}, {"id": [806, 6], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "கோக்கோகம் அல்லது இன்பவிளக்க நூல் என்பது வராத்துங்கராம பாண்டியன் என்பவர் சமசுகிருத நூலை மொழிபெயர்த்து தமிழில் எழுதிய ஒரு பாலியல் நூல் ஆகும். பாலியல் தொடர்பாக தமிழில் எழுந்த முதல் தமிழில் நூல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நூலின் சுவடிகள் இரண்டு வெல்கம் நிறுவன நூலகத்தில் (Wellcome Institue's Library) உள்ளது. \n\nபரவலர் ஊடகங்களில்.\n“...பெண்கள் நான்கு ‌வகை, இன்பம் நூறு” வகை என்ற திரைப்பாடல் வரிகள் கொக்கோக நூற் செய்தியை அடிப்படையாகக் கொண்டது எனலாம்\n\nஉசாத்துணை.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_58202"}, {"id": [806, 7], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "பிப்ரவரி 2006 இல் விசாரணை நீதிமன்றம் மனுசர்மாவை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக திசம்பர் 2006 இல் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் மனுசர்மா மேல்முறையீட்டு மனுச் செய்திருந்தார். 19.04.2010 உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தண்டனையை உறுதி செய்தது.\n\nஇந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக பினா ரமணியும் அவரது மகள் மாலினி ரமணியும் நடந்த சம்பவங்களை விவரித்து, மனு சர்மா மற்றும் அவரது கூட்டாளிகளை அடையாளப்படுத்தினர். தங்களுக்குப் பல்வேறு வகையில் மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.\n\nஇந்த வழக்கில் இந்தியாவின் பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குற்றவாளி மனுசர்மாவிற்கு ஆதரவாக வாதாடினார்.\n\nதிரைவடிவம்.\nஇந்தி மொழியில், ’நோ ஒன் கில்டு ஜெசிகா’ (No One Killed Jessica) என்ற தலைப்பில், ஜெசிகா லால் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்ட ராணி முகர்ஜி நடித்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55958"}, {"id": [806, 8], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "வரலாறு.\nகி.மு 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இப்ராஹீம் (நபி) அவர்கள் தனது மனைவி ஹாஜரையும் மகன் பாலகன் இஸ்மாயிலையும்(நபி) சவூதி அரேபிய பாலைவனத்தில் விட்டுவிட்டு சென்றார் . அவருடைய மனைவி காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. இரண்டாம் முறைகேட்டும் பதிலில்லை. மூன்றாம் முறை \"இது இறைவனின் கட்டளையா?\" என்று கேட்டதற்கு இப்ராஹீம் நபி \" ஆம் \" என்ற பதிலைமட்டும் அளித்தார். \n\nபிறகு அந்த பாலைவனத்தில் தாகத்தினால் குழந்தை இஸ்மாயில் கதறி அழத்தொடங்கினார், தண்ணீரை தேடி தாய் \"ஸபா\", \"மர்வா\" ஆகிய மலைகளுக்கு மேலே ஏழு முறை மாறி மாறி ஏறி தண்ணீரை தேடினார். அப்போது அந்த இடத்தில் வானவர் ஜிப்ரீல் வந்து இறைவனின் கட்டளைப்படி தனது காலால் மண்ணில் அடித்தார் உடனே ஒரு ஊற்று பீரிட்டு எழுந்தது, அதைக் கண்ட அந்த தாய் ஓடி சென்று அந்த ஊற்றை அணைகட்டி \"சம் சம்\" என்று கூறினார் அதன் பொருள் \"நில் நில்\". அந்த ஊற்று அப்படியே நின்றது.\n\nஉசாத்துணை.\n- எஸ். நாகூர் மீரான், முன்னாள் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் (வாழ்த்துரை) மற்றும் மு. அபுல் ஹசன், முன்னாள் செயலாளர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, முகவுரையுடன், \"ஹஜ்ஜும் உம்றாவும்\", தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வெளியீடு. 9-2-1995\n\n\n\n\n", "document_id": "ta_ta_61718"}, {"id": [806, 9], "question": "<Query> என்ற திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்ட்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.", "document": "ஜோடி நம்பர் ஒன் என்ற தொலைக்காட்சி நடனப் போட்டியில் பங்களித்துள்ளார்.\n\nதிரைப்படப் பட்டியல்.\n- 1999 - \"தவா தவா\" (கன்னடம்)\n- 2000 - \"ஜூ பூம்பா (திரைப்படம்) (கன்னடம்)\n- 2000 - \"திம்மராயா (கன்னடம்)\n- 2004 - \"ஈர நிலம் (திரைப்படம்)\n- 2003 - \"அலை (திரைப்படம்)\n- 2004 - \"அப்பா அம்மா செல்லம் (திரைப்படம்)\n- 2004 - \"புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (திரைப்படம்)\n- 2004 - \"4 ஸ்டூடன்ஸ்\n- 2004 - \"தாஸ்\n- 2004 - \"மஹாசத்வி மல்லம்மா (கன்னடம்)\n- 2005 - \"துள்ளும் காலம்\n- 2005 - \"குட், பேட், அக்லி (திரைப்படம்) (கன்னடம்)\n- 2005 - \"ஆறு\n- 2006 - \"ரெண்டு\n- 2008 - \"சரவணா\n- 2009 - \"மஞ்சள் வெயில் (திரைப்படம்)\n- 2009 - \"நியூட்டனின் மூன்றாம் விதி (திரைப்படம்)\n- 2013 - \"கெவ்வு கேகா (தெலுங்கு)\n- 2013 - \"பிரியாணி (திரைப்படம்)\n- 2014 - \"சீசா (தெலுங்கு)\n- 2014 - \"அமரா (திரைப்படம்)\n- 2014 - \"கதம் கதம்\n- 2014 - \"நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)\n\nதொலைக்காட்சித் தொடர்கள்.\n- \"மரபுக்கவிதைகள்\"\n- \"சித்தி\"\n- \"கெட்டி மேளம்\"\n- \"லக்ஷ்மி\"\n- \"சிவமயம்\"\n- \"காவ்யாஞ்சலி\"\n- \"தவம்\"\n- \"சிம்ரன் திரை\"\n- \"பொய் சொல்லப் போறோம்\"\n- \"ரமணி எதிர் ரமணி இரண்டாம் பாகம்\"\n\nவெளி இணைப்புகள்.\n- இணையத் தரவுதளத்தில் தாரிகா \n\n\n\n\n", "document_id": "ta_ta_56246"}]
[{"id": [808, 0], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "கம்பியொன்றில் பாயும் மின்னோட்டமானது அக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது. காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில், கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும். அப்போது கம்பியின் ஒவ்வொரு முறுக்கினாலும் உண்டாக்கப்படும் காந்தப்புலமானது சுருளின் மையத்தினூடாகச் சென்று ஒரு உறுதியான காந்தப்புலத்தைத் தோற்றுவிக்கிறது. குழாய் வடிவிலான கம்பிச்சுருள் வரிச்சுருள் எனப்படும். சுருளின் உள்ளே மெல்லிரும்பு போன்ற அயக்காந்தப் பொருளை வைப்பதன் மூலம் வலிமையான காந்தப்புலத்தை உருவாக்க முடியும். அயக்காந்தப் பொருளின் காந்த ஊடுபுகவிடுதிறன் உயர்வு என்பதால் சாதாரணச் சுருள் உருவாக்கும் காந்தப்புல வலிமையிலும் அயக்காந்த அகணியின் காந்தப்புல வலிமை ஆயிரம் மடங்கு அதிகமாகும். இந்த அயக்காந்த அகணி அல்லது இரும்பு அகணி மின்காந்தமென அழைக்கப்படும்.\n\nகம்பிச் சுருளினூடான காந்தப்புலத்தின் திசையை வலக்கை விதிமூலம் துணியலாம். அதாவது, வலக்கையின் விரல்கள் கம்பிச்சுருளினூடு பாயும் மின்னோட்டத்தின் திசையில் வளைக்கப்படுமாயின் வலக்கைப் பெருவிரலானது கம்பிச்சுருளின் மையத்தினூடாகப் பாயும் காந்தப்புலத்தின் திசையைத் தரும். காந்தப்புலக்கோடுகள் வெளியேறுவதாகத் தோற்றும் முனைவு அம்மின்காந்தத்தின் வடமுனைவாக வரையறுக்கப்படும்.\n\nவழங்கப்படும் மின்னோட்டத்தின் அளவை ஆளுவதன் மூலம் உருவாகும் காந்தப்புலத்தின் அளவை ஒரு பரந்த வீச்சுக்கு, விரைவாக மாற்றக்கூடியதாக இருப்பது நிலைபேறான காந்தத்துடன் ஒப்பிடுகையில் மின்காந்தத்தின் முக்கிய பயன்பாடாகும். இருப்பினும் காந்தப்புலத்தைப் பேணுவதற்கு தொடர்ச்சியான மின்சக்தி வழங்கல் அவசியமாகும்.\n\nஇரும்பு அகணியின் செயற்பாடு.\nகாந்தத்தின் அகணிப்பகுதியின் பொருளானது (வழமையாக இரும்பு), சிறிய காந்தங்களைப் போல் செயற்படும் ”காந்த ஆட்சிப்பகுதிகள்” எனப்படும் சிறு வலயங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மின்காந்தத்தில் மின்னோட்டம் பாய்வதற்கு முன் இக்காந்த ஆட்சிப்பகுதிகள் எழுமாறான திசைகளைச் சுட்டியவாறு காணப்படும். ஆகவே அவற்றின் சிறிய காந்தப் புலங்கள் ஒன்றையொன்று சமப்படுத்திக் கொள்ளும். ஆகவே, இரும்பில் பெரியளவில் காந்தப்புலம் உருவாக மாட்டாது. அகணியின் மேல் சுற்றப்பட்டுள்ள கம்பியில் மின்னோட்டம் பாயும்போது சுருளில் உருவாகும் காந்தப்புலம் மெல்லிரும்பு அகணியை அதிரச் செய்வதன் மூலம் காந்த ஆட்சிப்பகுதிகளை காந்தப்புலத்துக்குச் சமாந்தரமாக ஒழுங்கமைக்கிறது. எனவே அவற்றின் சிறிய காந்தப்புலங்கள் ஒன்றுசேர்ந்து காந்தத்தைச் சூழ, பெரிய காந்தப்புலத்தைத் தோற்றுவிக்கின்றன. மின்னோட்டம் அதிகரிக்கும்போது, காந்த ஆட்சிப்பகுதிகள் ஒழுங்கமையும் வீதமும் அதிகரிப்பதால், காந்தப்புலத்தின் வலிமையும் அதிகரிக்கும். எனினும் எல்லாக் காந்த ஆட்சிப்பகுதிகளும் இவ்வாறு ஒழுங்கமைந்த பின்னர் மின்னோட்டத்தின் அதிகரிப்பு பெரியளவில் காந்தப்புலத்தை அதிகரிக்க மாட்டாது. இந்நிலை \"நிரம்பல் நிலை\" என அழைக்கப்படுகிறது.\n\nசுருளில் உள்ள மின்சாரம் துண்டிக்கப்படும்போது பெரும்பாலான ஆட்சிப்பகுதிகள் தமது ஒழுங்கமைவை இழந்து எழுமாறான நிலையை அடையும். ஆயினும் சில ஒழுங்கமைவுகள் மாற்றமடையாது காணப்படும். ஏனெனில் இவ்வாட்சிப்பகுதிகள் தமது திசையை மாற்றுவதில் பாரிய எதிர்ப்பை எதிர்நோக்குகின்றன. இதனால் மின்காந்தத்தின் அகணி ஒரு வலுக்குறைந்த நிலைபேறான காந்தமாக மாறுகின்றது. இச்செயற்பாடு காந்தப்பின்னிடைவு எனப்படுகிறது. எஞ்சியுள்ள காந்தப்புலம் மீந்த காந்தப்புலம் எனப்படும். இவ்வெஞ்சிய காந்தப்புலமானது காந்த நீக்கல்முறை மூலம் அகற்றப்படலாம்.\n\nவரலாறு.\n1820ல் டேனிய விஞ்ஞானியான ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட், கடத்தியொன்றினூடு பாயும் மின்னோட்டம் அக்கடத்தியைச் சூழ காந்தப்புலத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். 1824ல் பிரித்தானிய விஞ்ஞானியான வில்லியம் ஸ்டேர்ஜன் மின்காந்தத்தைக் கண்டுபிடித்தார். அவரது முதலாவது மின்காந்தம் காவலிடப்படாத செப்புக்கம்பியினால் 18 தடவைகள் சுற்றப்பட்ட குதிரை லாட வடிவிலான இரும்புத்துண்டினால் ஆக்கப்பட்டிருந்தது. இரும்பு, வார்ணிசு பூச்சினால் காப்பிடப்பட்டிருந்தது. சுருளினூடாக மின்னோட்டமொன்று பாயும்போது, இரும்பு காந்தமாக்கப்பட்டதோடு ஏனைய இரும்புத்துண்டுகளையும் கவர்ந்தது. மின்னோட்டம் நிறுத்தப்பட்டபோது அது காந்தத்தன்மையை இழந்தது. இத்துண்டு வெறுமனே 200 கிராம் திணிவைக் கொண்டிருந்தபோதும், ஒரு தனிக்கல மின்கலத்துடன் இணைக்கப்படும்போது 4 கிலோகிராம் திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. இதன் மூலம் மின்காந்தத்தின் வலிமையை ஸ்டேர்ஜன் உணர்த்தினார். எவ்வாரயினும் ஸ்டேர்ஜனின் மின்காந்தம் நலிந்ததாக இருந்தது. ஏனெனில், பயன்படுத்தப்பட்ட செப்புக்கம்பி காப்பிடடப்படாமல் இருந்தமையால், அகணியைச் சுற்றி செப்புக்கம்பியை ஒருதடவை மாத்திரமே சுற்றக்கூடியதாய் இருந்தது. மேலும், கம்பியின் ஒவ்வொரு சுற்றுக்கிடையிலும் இடைவெளிகள் விடவேண்டியிருந்தது. இதனால், அகணியைச் சுற்றி சுற்றப்படும் சுற்றுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 1827ன் துவக்கத்தில் அமெரிக்க விஞ்ஞானியான ஜோசப் ஹென்றி, மின்காந்தத்தை மேம்படுத்தினார். பட்டு நூலினால் காவலிடப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தியதன் மூலம், அவரால் அகணியின் மீது அதிக படைகளில் கம்பியைச் சுற்றமுடிந்தது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுக்களைக்கொண்ட வலிமையான காந்தங்களை அவரால் உருவாக்க முடிந்தது. இவற்றுள் ஒன்று, 936 கி. கி. திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. மின்காந்தம் முதலில் முதன்மையாகக் தந்தி ஒலிப்பானில் பயன்படுத்தப்பட்டது. அயக்காந்த அகணி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய காந்த ஆட்சிக் கொள்கை 1906ல் பிரெஞ்சு புவியியலாளரான பியரி ஏனஸ்ட் வெய்ஸ் என்பவரால் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. மேலும் அயக்காந்தவியலின் முழுமையான \"சக்திச்சொட்டுப் பொறியியல் கொள்கை\" 1920களில் வேர்னர் ஹெய்சன்பர்க், லெவ் லன்டௌ, ஃபீலிக்ஸ் ப்ளொச் மற்றும் பலரால் ஆராயப்பட்டது.\n\nமின்காந்தத்தின் பயன்பாடுகள்.\nமின்காந்தங்கள் பெரும்பாலும் பின்வரும் மின் மற்றும் மின்பொறியியல் துணைக்கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.\n\n- பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் - மோட்டர்கள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் காந்தத் தூக்கல் போக்குவரத்து\n- நிலைமாற்றிகள்\n- மின்மணி\n- ஒலிபெருக்கி\n- காந்தப் பதிவுச் சாதனங்கள்\n- அஞ்சல் சுற்று\n- துகள் முடுக்கி\n- மின்காந்தப் பூட்டு\n- காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள் மற்றும் திணிவுப் பகுப்பு மானி போன்ற விஞ்ஞான துணைக்கருவிகள்\n- காந்தப் பிரித்தெடுப்பு\n- பாரந்தூக்கிகள்\n- மருத்துவம் - காந்த அதிர்வு அலை வரைவு\n\nஅயக்காந்த மின்காந்தங்களின் பகுப்பாய்வு.\nமின்காந்தங்களின் காந்தப்புலம் பொதுவாக அம்பியரின் விதியிலிருந்து தரப்படும்:\n\nஅதாவது, காந்தப்புலத்தில் யாதேனுமொரு மூடியசுற்றைச் சுற்றிய காந்தமாக்கும் புலம் H இன் தொகையீடு அச்சுற்றினூடாகப் பாயும் மின்னோடத்தின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும். இதுதவிர பியோ சவார்ட்டின் விதியும் பயன்படுத்தப்படுகிறது. இது சிறு கடத்தியில் பாயும் மின்னோட்டம் காரணமாக உருவாகும் காந்தப்புலத்தைத் தரும். அயக்காந்தப்பொருள்களால் உருவாகும் காந்தப்புலம் மற்றும் விசை ஆகியவற்றைக் கணிப்பிடுவது கடினமானதாகும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதற் காரணம், புலவலிமை வெவ்வேறு புள்ளிகளில் சிக்கலான முறையில் மாறுபடுவதாகும். இதனை முக்கியமாக அகணிக்கு வெளியிலும், வளியிடைவெளிகளிலும் அவதானிக்கலாம். இங்குக் கீற்றணிப் புலங்களும் (fringing fields), மின்னொழுகு பாயமும் (leakage flux) கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அடுத்து, காந்தப்புலமும் (B) விசையும் மின்னோட்டத்துடன் நேர்விகிதசமனாக மாறுவதில்லை. இவை பயன்படுத்தப்படும் அகணிப்பொருளின் காந்தப்புலத்துக்கும் (B), காந்தமாக்கும் புலத்துக்கும் (H) இடையிலான தொடர்பில் தங்கியிருக்கும்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Magnets from Mini to Mighty: Primer on electromagnets and other magnets National High Magnetic Field Laboratory\n- Magnetic Fields and Forces Cuyahoga Community College\n- Fundamental Relationships School of Geology and Geophysics, University of Oklahoma\n\n\n\n\n", "document_id": "ta_ta_32563"}, {"id": [808, 1], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "நிலைக்காந்தம் \"(permanent magnet)\" என்பது காந்தமுற்று நிலயான காந்தப் புலத்தை தரவல்ல பொருளால் செய்ததாகும். அன்றாட வாழ்க்கை எடுத்துகாட்டாக, உறைபதனக் காந்த்த்தைக் கூறலாம். இது உறைபதனியின் கதவில் குறிப்புகளைப் பிடித்துவைக்க உதவுகிறது. சிலவகைப் பொருள்களுக்குக் காந்தமேற்றினால் அவை காந்தங்களை ஈர்க்கும். இத்தகைய பொருள்கள் இரும்பியல் காந்தப் பொருள்கல் அல்லது இரும்பயல் காந்தப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. இவற்றில் இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகியனவும் அருமண் தனிமங்களின் பொன்மக் கலவைகளும் காந்தக்கல் போன்ற சில இயற்கை கனிமப் பொருள்களும் அடங்கும். காந்தப் பொருள்களாக வழக்கில் கருதப்பட்ம் அளவுக்கு இரும்பியல் பொருள்களும் இரும்பயல் பொருள்களும் மட்டுமே காந்தங்களோடு வலிவோடு ஈர்த்தாலும் காந்தப் புலத்தால் மெலிவாக ஈர்க்கப்படும் பல பிற பொருள்களும் காந்த ஈர்ப்பு வகைமைகளும் இயற்கையில் நிலவுகின்றன.\n\nஇரும்பியல் காந்தங்களை மென்வகையாகவும் வன்வகையாகவும் இரண்டாகப் பிரிக்கலாம். மென்வகையைக் காந்தமேற்றினால் காந்தமாகும். ஆனால் அதில் காந்த இயல்பு நிலைத்திருக்காது. பதனாற்றிய இரும்பு இவ்வகைக்கு எடுத்துகாட்டாகும். வன்வகையைக் காந்தமேற்றினால் அதை காந்த இயல்பு நிலைத்திருக்கும். நிலைக்காந்தங்கள் வன்காந்தப் பொருள்களால் செய்யப்படுகின்றன. இதற்கு அல்நிக்கோவும், பெர்ரைட் எனும் இரும்பகிகளும் பயன்படுகின்றன. நிலைக்காந்தங்களைச் செய்யும்போது வலிய காந்தப்புலங்களுக்கு ஆட்படுத்தி, அவற்றின் அகப் படிகக் கட்டமைப்பு திசையொருங்க வைக்கப்படுகிறது. எனவே இவற்றைக் காந்தமிறக்கம் செய்தல் அரிதாகும். நிறைவுற்ற காந்த்த்தைக் காந்தமிறக்கம் செய்ய போதுமான அளவு காந்தப் புலம் தேவைப்படுகிறது. இந்த வாயில் காந்தப் புல அளவு, அந்தப் பொருளின் முரண்மை (Coercivity) அல்லது முரண்திறம் எனப்படுகிறது. வன்காந்தங்கள் உயர்முரண்மை கொண்டவை. மென்காந்தங்கள் தாழ்முரண்மை கொண்டுள்ளன.\n\nமின்காந்தம் கம்பிச் சுருளால் செய்யப்படுகிறது. இதில் மின்னோட்டம் பாயும்போது காந்தம் போலச் செயல்படுகிறது. மின்னோட்டம் நின்றுவிட்டால் காந்த இயல்பை இழந்துவிடுகிறது. வழக்கமாக இந்தக் கம்பிச் சுருள் எஃகைப் போன்ற மென்வகை இரும்பியல்காந்த அகட்டிம் மீதுசுற்றப்படுகிறது. இந்த எஃகு சுருள் விளைவிக்கும் காந்தப் புலத்தை மிகவும் செறிவாக்குகிறது\n\nகாந்தத்தின் ஒட்டுமொத்த வலிமை அதன் காந்த்த் திருப்புமையால் அளக்கப்படுகிறது அல்லது அது உருவாக்கும் காந்தப் பெருக்கால் (பாயத்தால்) அளக்கப்படுகிறது. காந்த்த்தின் கல வலிமை அதன் காந்தமாக்கத்தால் அளக்கப்படுகிறது.\n\nசொல் விளக்கம்.\nகாந்தம் என்றால் தமிழில் இழுத்தல் என்று பொருள். இயற்கையில் கிடைக்கும் சில கற்கள் இரும்பை ஈர்ப்பதை, இழுப்பதை மாந்தர்கள் நெடுங்காலமாக அறிந்திருந்தனர். இரும்பை ஈர்க்கும் கல்லை காந்தக்கல் என்று அழைத்தனர். சீனர்கள் இவ்வகைக் கற்களைக் கொண்டு திசையறியும் கருவியை கி.மு.200-கி.பி.200 ஆண்டுகளில் செய்திருந்தனர். இயற்கையாகச் சில பொருள்கள் காந்தத் தன்மை வாய்ந்தவை. அவற்றுள் Magnetite (FeO) உலகில் இயற்கையாகக் காணப்படும் அதி கூடிய காந்தத் தன்மை கொண்ட பொருள் ஆகும்.\n\nகுறிப்பு.\n1. காந்துதல் என்றால் வலித்தல் என்றும் பொருள். வலித்தல் = இழுத்தல். சூரியகாந்தி என்னும் பூ சூரியனின் ஒளியால் ஈர்க்கப்பட்டுக் கதிரவன் போகும் திசையில் திரும்பும் பூ.\n\nகண்டுபிடிப்பும் வளர்ச்சியும்.\nபண்டைய மக்கள் இரும்புத் தாதுத் துண்டுகளைக் காந்தக்கல் இயற்கையாக ஈர்ப்பதில் இருந்து கந்த இயல்பு பற்றி அறிந்திருந்தனர். இலத்தின மேக்நெட்டம் ( \"magnetum\"-காந்தக்கல் ) எனும் சொல்லில் இருந்து இடைக்கால ஆங்கிலம் மேக்நெட் எனும் சொல்லை உருவாக்கி கொண்டது. இந்த இலத்தீனச் சொல் கிரேக்கச் சொல்லாகிய (\"magnētis [lithos]\") எனும் சொல்லில் இருந்து பெறப்பட்ட்தாகும். இதன் பொருள் \" பண்டிய கிரேக்கப் பகுதியாகியமகனீசியா நாட்டுக் கல்\" என்பதாகும். மகனீசியாவில் காந்தக்கற்கள் பரவலாகக் கிடைத்துள்ளன. தொங்கும் காந்தக்கற்கள் காந்தவட்டின் ஊசியை திருப்பவலானவாக அமைந்தன. 2500 ஆண்டுகளுக்கு முன்பே காந்தமும் அதன் இயல்பும் பற்றிய விவரிப்புகள் கிரேக்கம், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்துள்ளன. பிளினி, முதுவல் தன் கலைக்களஞ்சியமான \"Naturalis Historia\" எனும் நூலில் காந்தக்கற்களின் இயல்புகள் பற்றியும் அவை இரும்பை ஈர்ப்பது பற்றியும் எழுதியுள்ளார்.\n\nசீனாவிலும் ஐரோப்பாவிலும் அரேபியத் தீவகத்திலும் பிற இடங்களிலும் 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளில் காந்தவட்டுகள் கடற்பயணத்தில் திசைகாட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.\n\nஇயற்பியல்.\nகாந்தப் புலம்.\nகாந்தப் பெருக்கு அடர்த்தி (அல்லது B காந்தப் புலம் அல்லது வெறுமனே காந்தப் புலம் B குறியீட்டால் சுட்டப்படுகிறது) என்பது நெறியப் புலம் ஆகும்]. குறிப்பிடா வெளியின் ஒரு புள்ளியில் அமையும் B காந்தப் புல நெறியம் பின்வரும் இரண்டு இயல்புகளை பொறுத்துள்ளது:\n\n1. காந்தவட்டின் ஊசி காட்டும் திசைவைப்பில் அமையும் அதன் \"திசை\" .\n2. காந்த ஊசியை அத்திசையில் வைக்கும் திறத்துக்கு நேர்விகிதத்தில் உள்ள அதன் \"வலிமை\" அல்லது \"பருமை\".\n\nசெப SI அலகுகளில், B காந்தப் புலத்தின் வலிமை தெசுலாக்களில் குறிப்பிடப்படுகிறது.\n\nகாந்தத் திருப்புமை.\nகாந்தம் ஒன்றின் காந்த்த் திருப்புமை (அல்லது காந்த இருமுனைத் திருப்புமை (இது வழக்கமாக μ குறியீட்டால் குறிக்கப்படும்) வடியல் நெறியம் ஆகும். இது காந்தத்தின் ஒட்டுமொத்த இயல்புகளைப் பான்மைப்படுத்துகிறதுசட்டக்காந்த காந்த்த் திருப்புமையின் திசை தெற்கு முனையில் இருந்து வடக்கு முனையை நோக்கி அமைகிறது. இதன் பருமை காந்த முனைகளின் வலிமையையும் அவற்றுக்கு இடையில் உள்ள தொலைவையும் சார்ந்துள்லது. செப( SI) அலகுகளில், காந்தத் திருப்புமை A•m (amperes times meters squared) எனும் கோவையால் குறிக்கப்படுகிறது.\n\nகாந்தம் காந்தப் புலத்தை உருவாக்குவதோடு பிற காந்தப் புலங்களுக்கும் எதிர்வினை புரியும். ஒரு புள்ளியில் அமையும் காந்தப் புலத்தின் வலிமை காந்தத்தின் காந்த்த் திருப்புமையின் பருமைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். மேலும் ஒரு காந்த்த்தை வேறொரு காந்தத்தால் ஏற்படும் வெளிக் காந்தப் புலத்தில் வைக்கும்போது, அது திருக்கத்துக்கு ஆட்பட்டுத் தன் காந்தத் திருப்புமையை அக்காந்தப் புலத் திசைக்கு இணையாக வைக்க முயலும். இந்தத் திருக்க அளவு வெளிப் புல வலிமைக்கும் கந்த்த் திருப்புமைக்கும் நேர்விகித்த்தில் அமையும். காந்தம் ஒரு விசைக்கு ஆட்பட்டு ஏதாவது ஒரு திசையில் நகரும். இந்தவிசை காந்தத்தின் திசைவைப்பையும் வாயிலின் திசையையும் சார்ந்திருக்கும். காந்தப் புலம் வெளிமுழுதும் சீராக இருந்தால், அது திருக்கத்துடன் நிகர விசை ஒன்றுக்கும் ஆட்படும்.\n\"A\" பரப்பளவு கொண்ட வட்ட வடிவக் கம்பிச் சுருளில் \"I\" மின்னோட்டம் பாய்ந்தால், அந்த மின்காந்தத்தின் காந்தத் திருப்புமையின் பருமை \"IA\" மதிப்புக்குச் சமம் ஆகும்.\n\nகாந்தமாக்கம்.\nகாந்தப் பொருள் ஒன்றின் காந்தமாக்கம் என்பது ஒற்றை அலகு பருமனில் அமையும் காந்தத் திருப்புமை ஆகும். இது வழக்கமாக, M எனும் குறியீட்டால் குறிக்கப்படும். இதன் அலகு A/m ஆகும். இது காந்தத் திருப்புமையைப் போல வெறும் நெறியம் அல்ல, மாறாக ஒரு நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும் நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும். எடுத்துகாட்டாக, ஒரு நல்ல சட்டக் காந்தம் 0.1 A•m காந்தத் திருப்புமையையும்a volume of 1 cm, அல்லது 1×10 m பருமனையும் உருவாக்க வல்லதாகும், எனவே, அதன் நிரல் (சராசரி) காந்தமாக்கப் பருமை 100,000 A/m ஆகும். இரும்பு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மில்லியன் ஆம்பியர்கள் அளவுக்கு காந்தமாக்கத்தைத் தரவல்லதாகும். ஆதலால் தான் இரும்புக் காந்தங்கள் செறிந்த காந்தப் புலங்களை உருவாக்குகின்றன.\n\nகாந்தப் படிமங்கள்.\nஇருவேறு காந்தப் படிமங்கள் நிலவுகின்றன. இவை காந்த முனைகளாலும் அணு மின்னோட்டங்களாலும் குறிப்பிடப்படுகின்றன.\n\nநாம் மிக ஏந்தாக, காந்தத்தை வடமுனையாலும் தென்முனையாலும் குறிப்பிட்டாலும் இருமுனைகளிலும் வட, தென் துகள்கள் என ஏதும் அமைவதில்லை. எனவே முனைக் கருத்துப் படிமத்தை அப்படியே நிலவுவதாக எடுத்துக் கோள்ள முடியாது. இது காந்த முனைகளைச் சுட்டும் ஒரு குறிப்பீட்டு முறையே தவிர, காந்தத்தில் அப்படி தெளிவானவட, தென் முனைகள் ஏதும் இல்லை. ஒரு சட்டக் காந்த்த்தை இரண்டாக உடைத்தால் வடமுனையையும் தென்முனையையும் தனிதனியாகப் பிரிக்க முடியாது. மாராக இதன் விளைவாக இரண்டு தனி சட்டக் காந்தங்கல் தான் கிடைக்கும். இரண்டிலுமே வட, தென் முனைகள் அமையும். என்றாலும், தொழில்முறைக் காந்தவியலாளர்கள் நிலைக்காந்தங்களைக் குறிப்பிட காந்தமுனை அணுகுமுறையையே பயன்படுத்துகின்றனர்.\n\nமின்னோட்டப் பாய்வுகளின் திசையை வலது கை விதி கூறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2242"}, {"id": [808, 2], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "நகரும் மின்னூட்டங்களால் காந்தப் புலங்கள் உருவாகலாம். அடிப்படைத் அணுவகத்துகள்களின் இயல்புக் காந்த்த் திருப்புமைகள் அவற்றின் அடிப்படைக் குவைய இயல்பான தற்சுழற்சியுடன் அமைகின்றன.> சிறப்பு சார்பியலில், காந்த, மின் புலங்கள் ஒரே நிகழ்வின் சார்புள்ல இருவேறு கூறுபாடுகள் ஆகும். இது மின்காந்த மீநெறியம் எனப்படுகிறது; இந்த மீநெறியம் மின், காந்தப் புலங்களாகப் பிரிதல் மின்னூட்டத்துக்கும் நோக்கீட்டாளருக்கும் இடையிலான சார்பு விரைவைப் பொறுத்ததாகும். குவைய இயற்பியலில், மின்காந்தப் புலம் குவையப்படுகின்றது. ஒளியன்களின் பரிமாற்றத்தால் மின்காந்த இடைவினை விளைகிறது.\n\nஅன்றாட வாழ்வில், நிலைக்காந்தங்கள் உருவாக்கும் விசைகளாக எதிர்கொள்லப்படுகின்றன. காந்த விசை. இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற இரும்பியல் காந்தங்களை ஈர்க்கின்றன. இது பிற காந்தங்களை ஈர்க்கவோ விலக்கவோ செய்கிறது.\n\nஅண்மைத் தொழில்நுட்பத்தில், குறிப்பாக மின்பொறியியலிலும் மின்னியக்கவியலிலும் காந்தப் புலங்கள் பரவலாகப் பயன்படுகின்றன. புவி காந்தப் புலத்தை உருவாக்குகிறது. இது நாவாயோட்டப் பெரிதும் பயன்படுகிறது. இது புவி வளிமண்டலத்தைச் சூரியச் சூறாவளியில் இருந்து காக்கிறது. சுழல்காந்தப் புலங்கள் மின்னாக்கி அல்லது மின்னியற்றியிலும் மின்னோடி அல்லது மின்னியக்கியிலும் பயன்படுகின்றன. ஃஆல் விளைவால் காந்த விசைகள் பொருளில் உள்ள மின்னூட்ட ஏந்திகள் அல்லது ஊர்திகளைப் பற்றிய தகவலை அறிய உதவுகின்றன. மின்மாற்றிகளில் நிகழ்வதைப் போல மின்கருவிகளில் காந்தப் புலங்களின் இடைவினை காந்தச் சுற்றதர்களின் துறையில் ஆயப்படுகின்றன.\n\nவரலாறு.\nகாந்தங்களும் காந்தவியல்பும் நெடுங்காலமாகவே அறியப்பட்டிருந்தாலும், காந்தப் புலங்களின் ஆய்வு கி.பி 1269 இல் தொடங்கியது. அப்போது பெட்ரசு பெரிகிரினசு தெ மரிகோர்த் கோளப்பரப்பில் அமைந்த காந்தப் புலத்தை இரும்பு ஊசிகளைக் கொண்டு வரைந்தார். இரு புள்ளிகளில் புலக்கோடுகள் குறுக்கிடுவதைக் கண்ணுற்ற இவர் அப்புள்ளிகளைப் புவியின் முனைகளைப் போன்றுள்ளதால் காந்த முனைகள் எனப் பெயரிட்டார். இவர் மேலும் காந்தங்களை எத்தனை நுண்மையான கூறுகளாகப் பிரித்தாலும் அவை வடமுனை, தென்முனை என இரு காந்த முனைகளைக் கொண்டமைதலையும் கூறினார்.\n\nமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வில்லியம் கில்பர்ட் பெட்ரசு பெரிகிரினசுவின் பணியல் மீண்டும் மறுமுறையாக செய்துப் பார்த்தார். இவரே முதன்முதலில் புவி ஒரு காந்தம் என உறுதியாகக் கூறியவராவார். இவர் 1600 இல் வெளியிட்ட நூலான, \"De Magnete\", காந்தவியலை அறிவியல் தரத்துக்குக் கொணர்ந்தது.\n\nஜான் மிட்செல் 1750 இல் தலைக்கீழ்ச் சதுர விதிப்படி, காந்த முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன அல்லது விலக்குகின்றன எனக் கூறினார். சார்லசு அகத்தின் தெ கூலம்பு 1785 இல் இதைச் செய்முறை வாயிலாக நிறுவினார். மேலும் இவர் வட, தென் முனைகளைத் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது எனவும் கூறியுள்ளார். முனைகளுக்கு இடையில் அமைந்த இந்த விசையைச் சார்ந்து, சிமியோன் தெனிசு பாயிசான் (1781–1840) வெற்றிகரமாக காந்தப் புலத்தின் படிமத்தை உருவாக்கி 1824 இல் விளக்கிக் காட்டினார். இந்தப் படிமத்தில், காந்த -புலம் காந்த முனைகளால் உருவாக்கப்பட்டது. இதில் சிறு வட, தென் காந்த முனைகளால் காந்தவியல்பு உருவாக்கப்பட்டது.\n\nஇந்தக் காந்தவியல் விளக்கத்துக்கு மூன்று அறைகூவல்கள் எழுந்தன. முதலில், 1819 இல் ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடு மின்னோட்டம் தன்னைச் சுற்றிக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது எனக் கண்டறிந்தார். அடுத்து, 1820 இல் ஆந்திரே மரீ ஆம்பியர் ஒரே திசையில் மின்னோட்டம் சுமக்கும் இரு இணைநிலைக் கம்பிகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனக் காட்டினார். இறுதியாக, ழீன் பாப்திசுத்தே பையாத்தும் பேலிக்சு சவார்த்தும் 1820 இல் பையாத்-சவார்த் விதியக் கண்டடைந்தனர். இந்த விதி மிகச் சரியாக மின்னோட்டம் சுமக்கும் கடத்தியைச் சுற்றி அமையும் காந்தப் புலத்தை விவரிக்கிறது.\n\nஇந்தச் செய்முறைகளை விரிவாக்கி ஆம்பியர் 1825 இல் மிகைச் சிறந்த காந்தவியல் படிமத்தை வெளியிட்டார். இதில் இவர் மின்னோட்டங்களின் காந்தச் சமனைத் தெளிவாக எடுத்துகாட்டினார் பாயிசானின் காந்த ஊட்டங்களின் இருமுனைப் படிமத்துக்கு மாற்றாக, தொடர்ந்து பாயும் மின்னோட்டக் கண்ணிப் படிமத்தை முன்வைத்தார்..> இது மேலும் காந்த ஊட்டங்களைத் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது என்பதையும் கூடுதலாக விளக்குகிறது. மேலும் ஆம்பியர் இருமின்னோட்டங்களுக்கு இடையிலான விசையை விவரிக்கும் ஆம்பியர் விசை விதியையும் ஆம்பியர் விதியையும் கொணர்ந்தார். இது பையாத்-சவார்த் விதியைப் போலவே நிலையான மின்னோட்டம் உருவாக்கௌம் காந்தப் புலத்தை மிகச் சரியாக விளக்குகிறது. மேலும் இப்பணியில் ஆம்பியர் மின்சாரம், காந்தம் இடையிலான உறவை விளக்க மின்னியங்கியல் எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.\n\nவரையறைகள், அலகுகள், அளத்தல்.\nB-புலம்.\nசுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் விளைவைப் பொறுத்து காந்தப் புலத்தைப் பல்வேறு சம வழிகளில் வரையறுக்கலாம்.\n\nமின்னோட்டம் ஒரு மின்கம்பியில் பாயும்போது அக்கம்பியை சுற்றிக் காந்த புலம் (Magnetic Field) உருவாகின்றது. பொதுவாக B காந்தப்புலத்தை சுட்டி நிற்கும். ஆனால் வரையறையில் B காந்தப்பாய்வுச் செறிவு ஆகும். அதாவது \n\nவரலாற்றியலாக H காந்தபுலப் வலிமையைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. ஆனால், பல நேர்வுகளில் இது நேர் விகிதத் தொடர்பு கொண்டிருப்பதால் B, H இரண்டையும் ஒன்றாகவே பார்க்கலாம். B, H குறிப்பாக ஆயப்படும் பொழுதுதான் அவற்றுக்கான வேறுபாட்டைத் தெளிவாகச் சுட்டுதல் தேவையாகிறது. \n\n- formula_4 - காந்தப் புலம் - Magnetic Field\n- formula_5 - காந்தப் புல வலிமை (காந்தப் புலச் செறிவு)- Magnetic Field Strength\n- formula_6 - காந்தப் பாயம் - Magnetic Flux (T)\n\nகாந்தப் புலத்திற்கும் காந்தப் புல வலிமைக்கும் இருக்கும் தொடர்பு:\n\nformula_7\n\nஇங்கே, formula_8காந்த இசைமை ஆகும்.\n\nகாந்தப்புலம் உருவாக அடிப்படைக் காரணம் மின்னோட்டம் ஆகும். அதாவது மின்னூட்டம் ஒன்று ஒரு குறித்த திசையில் ஒரு குறித்த வேகத்துடன் செல்லும் போது அதனால் ஒரு காந்தப்புலம் உருவாக்கப்படும். நிலையான காந்தங்களிலும் காந்தப்புலத்துக்கு மின்னோட்டமே காரணம். காட்டாக, இரும்பாலான சட்டக் காந்தம் ஒன்றினுள் உள்ள இரும்பு அணுக்களின் கட்டற்ற மின்னன்களின் (இலத்திரன்களின்) குறித்த திசைப்படுத்தப்பட்ட சுழற்சி இயக்கமே அவற்றின் காந்தப் புலத்துக்குக் காரணமாக அமைகின்றது. \nமேலே உள்ள சமன்பாடு நகரும் மின்னூட்டம் ஒன்றால் உண்டாக்கப்படும் காந்தப் புலச் செறிவைக் குறிக்கின்றது.\n\nவெளி இணைப்புகள்.\nதகவல்.\n- Crowell, B., \"\"Electromagnetism\"\".\n- Nave, R., \"\"Magnetic Field\"\". HyperPhysics.\n- \"\"காந்தவியல்\"\", The Magnetic Field. theory.uwinnipeg.ca.\n- Hoadley, Rick, \"\"What do magnetic fields look like?\"\" 17 July 2005.\n\n\nசுழலும் காந்தப் புலங்கள்.\n- \"\"Rotating magnetic fields\"\". Integrated Publishing.\n- \"\"Introduction to Generators and Motors\"\", rotating magnetic field. Integrated Publishing.\n- \"\"Induction Motor – Rotating Fields\"\".\n\nவிளக்கப் படங்கள்.\n- \"\"மாமி மின்னோடி கோட்பாடு\"\" Figure 2 Rotating Magnetic Field. Integrated Publishing.\n- \"\"காந்தப் புலங்கள்\"\"\n Arc & Mitre Magnetic Field Diagrams. Magnet Expert Ltd.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2139"}, {"id": [808, 3], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "மெய்சனர் விளைவு விளக்கம்.\n- மீக்கடத்திகளின் வெப்பநிலையை அதன் நிலைமாறு வெப்பநிலைக்குக் கீழே கொண்டு செல்லும் போது, காந்த விசைக் கோடுகள் மீக்கடத்திகளின் பரப்பை விட்டு விலகலடையும். இதை மெய்சனர் விளைவு என்கிறோம். இந்த நிலையை அடையும் போது மீக்கடத்திகள் டயா காந்தப் பண்புகளைப் பெறுகிறது.\n- மெய்சனர் நிலையில் மீக்கடத்திகளின் உள்ளே காந்தப்புலம் சுழியாகும். காந்தப்புலமும் மீக்கடத்திகளும் இயற்கையாகவே ஒன்றையொன்று எதிர்க்கின்றன.\n- மெய்சனர் கொடுத்த விளக்கத்திற்கு லண்டன் என்ற அறிவியல் அறிஞர் சமன்பாட்டை உருவாக்கினார். மீக்கடத்திகளில் காந்தப் புலம் ஊடுருவும் தூரத்தை லண்டன் ஊடுருவும் ஆழம் என்கிறோம்.\n- மெய்சனர் விளைவை விளக்கும் லண்டன் சமன்பாடு:\nஇங்கு, H என்பது காந்தப்புலச் செறிவு, λ என்பது லண்டன் ஊடுருவும் ஆழம்.\n- மீக்கடத்திகளின் மீது பாயும் காந்த விசைக் கோடுகளுக்கு எதிரான காந்தப் புலத்தை உருவாக்க அவற்றின் பரப்பில் ஒரு நிலையான, தடுக்கும் மின்னோட்டம் பாய்கிறது.\n- சுழி மின்தடையுள்ள எந்ததொரு நற்கடத்தியும் மின் காந்த தூண்டல் காரணமாகத் தன்மீது பாயும் காந்தப் புலத்தை எதிர்க்கிறது.\n- மீக்கடத்திகளின் மின்தடையற்ற பண்பினால் அவற்றின் மீது பாயும் காந்த விசைக் கோடுகள் விலக்கப்படும் அளவு எவ்வளவு காலம் ஆனாலும் குறைவதில்லை.\n\nதூய டயா காந்தப் பண்புகள்.\n- தூய டயா காந்தத்தின் (Perfect Diamagnetism) காந்த ஏற்புத் திறன் -1 (Magnetic Susceptibility) என்ற அளவில் இருக்கும்.\nஅதாவது formula_2 = −1\n- டயா காந்தப் பொருட்களின் உள்ளே எந்த காந்தப் புலமும் இருப்பதில்லை.\n- நிலையான காந்தத்திற்கு எதிரான காந்தப் புலத்தை டயா காந்தப் பொருட்கள் உருவாக்குகின்றன.\n- தூய டயா காந்தப் பண்பு என்பது அதிகுளிரூட்டப்பட்ட மீக்கடத்திகளில் மட்டுமே காணப்படுகிறது.\n- மெய்சனர் நிலையில் உள்ள மீக்கடத்திகள் தூய டயா காந்தப் பண்புகளைப் பெற்றுள்ளன.\n- மீக்கடத்திகளின் பரப்பின் மீது பாயும் நிலையான தடுக்கும் மின்னோட்டம் காந்தப் புலத்தை எதிர்க்கிறது.\n- நற்கடத்தி என்பது ஒரு தூய டயா காந்தப் பொருள்\n\nலென்ஸ் விதியின் அடிப்படையில் மெய்சனர் விளைவு விளக்கம்.\nலென்ஸ் விதி.\nஒரு கடத்தியின் அருகேயுள்ள காந்தப் புலத்தை மாற்றும் போது தூண்டப்படும் மின்னோட்டத்தின் திசை, காந்தப் புல திசையை எதிர்க்கும் வகையிலே உருவாகும்.\nவிளக்கம்.\n- மீக்கடத்திகளில் மின்தடையற்ற நிலை இருப்பதால், காந்த புலத்தால், அதற்கு சம அளவில் துாண்டப்படும் மின்னோட்டம், காந்தப் புலத்தை எதிர்க்கும் திசையிலே உருவாகிறது.\n- எதிர் திசையில் துாண்டப்படும் மின்னோட்டம் மீக்கடத்திகளிலிருந்து காந்தப் புலத்தை முழுவதுமாக விலகலடையச் செய்கிறது.\n\nமுதல் வகை மீக்கடத்திகளில் மெய்சனர் விளைவு.\n- இவ்வகை மீக்கடத்திகளில் வலிமை குறைந்த காந்த புலம் மெய்சனர் விளைவுக்கு உட்படுகிறது.\n- ஆனால் வலிமை மிக்க காந்த புலம் மெய்சனர் விளைவுக்கு உட்படுபதில்லை.\n- மெய்சனர் விளைவு முறிவுடையும் காந்த புல அளவு மாறு நிலை காந்த புலம் (Critical Magnetic Field) எனப்படுகிறது.\n\nஇரண்டாம் வகை மீக்கடத்திகளில் மெய்சனர் விளைவு.\n- இவ்வகை மீக்கடத்திகள் மீக்கடத்தும் நிலை மற்றும் சுழல் நிலை (Vortex State) என இரு நிலைகளைக் கொண்டுள்ளது.\n- முதல் மாறு நிலை காந்த புலம் வரை இவ்வகை மீக்கடத்திகள் மெய்சனர் விளைவுக்கு உட்படுகிறது (மீக்கடத்தும் நிலையில் உள்ளது).\n- முதல் மாறு நிலை காந்த புலத்திலிருந்து இரண்டாம் மாறு நிலை காந்த புலம் வரை சுழல் நிலையில் உள்ளது.\n- இரண்டாம் வகை மீக்கடத்திகள் உயர் மாறு நிலை வெப்பநிலையைக் கொண்டுள்ளது.\n\nமெய்சனர் விளைவின் பயன்கள்.\n- மெக்லெவ் எனப்படும் மிதக்கும் தொடர் வண்டி, மெய்சனர் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.\n- மெய்சனர் விளைவுக்குப் பின் உராய்வில்லாப் போக்குவரத்து பற்றிய ஆய்வுகள் தொடங்கப்பட்டன.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Maglev Trains Audio slideshow from the National High Magnetic Field Laboratory discusses magnetic levitation, the Meissner Effect, magnetic flux trapping and superconductivity.\n- Meissner Effect (Science from scratch) Short video from Imperial College London about the Meissner effect and levitating trains of the future.\n- Introduction to superconductivity Video about Type 1 Superconductors: \"R\" = 0/Transition temperatures/B is a state variable/Meissner effect/Energy gap (Giaever)/BCS model.\n- Meissner Effect (Hyperphysics)\n- Historical Background of the Meissner Effect\n\n\n\n\n", "document_id": "ta_ta_103988"}, {"id": [808, 4], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "மாறுதிசை மின்சார இயக்கிகள் அதன் சுற்றகத்தின் காரணமாக இரண்டு வகைப்படும் . அவை மாறுதிசையொத்த மின்சார இயக்கி மற்றும் மாறுதிசை தூண்டல் இயக்கி ஆகும் . மாறுதிசையொத்த இயக்கிகள் செலுத்தும் அதிர்வெண்ணை ஒத்து இயங்கும் இயக்கிகள் ஆகும் . சுற்றகத்தின் காந்தப் புலத்தை சரிவு வளையங்கள் அல்லது நிலைக்காந்தம் உருவாக்கும் மின்சாரத்தினால் ஏற்படும் . \n\nமற்றொரு இயக்கி ஆனது தூண்டல் இயக்கிகள் . இவை செலுத்து அதிர்வெண்ணை விடை குறைவான அதிர்வெண்ணில் இயங்கும் . சுற்றகத்தின் காந்தப்புலம் தூண்டு மின்சாரத்தினால் ஏற்படும்.\n\nவரலாறு.\n1882 ல் செர்பியா ஆராய்ச்சியாளர் நிகோலா டேச்ட்லா என்பவர் மாறுதிசைமின்னாக்கியில் பயனாகும் சுழலும் தூண்டல் காந்தப் புலக் கொள்கையை கண்டறிந்தார் . இந்த சுழல் மற்றும் தூண்டல் மின்காந்த புலத்தை பயன்படுத்துதலால் சுழுலும் இயந்திரங்களில் முறுக்கம் ஏற்படுத்த உதவுகிறது . இந்தக்கொள்கை தான் 1883 ல் பன்னிலை தூண்டல் இயக்கிகளை வடிவமைக்க உதவியது . 1885 ல் கலிலியோ பெரரிஸ் என்பவர் இந்த கொள்கையை தனியாக ஆராய்ந்தார் . 1888 ல் கலிலியோ பெரரிஸ் தனது ஆய்வுகளை ஒரு காகிதத்தில் துரினில் உள்ள \"ராயல் அகாடமி ஆப் சயன்சஸ்\" இடம் வெளியிட்டார் .\n\nஇந்த கண்டுபிடிப்பு காலக்கட்டத்தை (1888 ல் இருந்து ) இரண்டாம் தொழிற்சாலை படிவளர்ச்சி என்றும் டேச்ட்லா கண்டுபிடிப்பு காலம் என்றும் கூறலாம் ஏனென்றால் இந்தக் காலத்தில் தான் திறனாக மின் உற்பத்தி செய்வதும் , தொலை தூரங்கள் மின்சாரத்தை கடத்தும் படியான வளர்ச்சி ஏற்பட்டது ஆகும் .\n\nமேலும் பார்க்க.\nஇயக்கி\nமின்சார இயக்கி\nநேரோட்ட மின்சார இயக்கி\nமின்னிலை இயக்கி\n\n\n\n\n", "document_id": "ta_ta_19395"}, {"id": [808, 5], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "விளக்கம்.\nமாறுதிசை மின்னோட்டத்தை ஒரு கடத்தியினூடாகப் பாய விடும் போது, கடத்தியினுள்ளும் வெளியிலும் ஒரு காந்தப் புலம் உருவாகிறது. மின்னோட்டம் உச்ச நிலையை அடையும் போது காந்தப்புலம் ஏறு நிலையை அடைந்து, பின்னர் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புலமும் குறையும். வேறு ஒரு மின்கடத்தியை இந்த மாறும் காந்தப் புலத்துக்கு அருகில் காந்தப்புலத் திசைக்குச் செங்குத்தாகக் கொண்டு வரும் போது, இந்த இரண்டாவது கடத்தியில் ஒரு மின்னோட்டம் தூண்டப்படுகிறது. ஃபிளமிங்கின் வலக்கை விதிப்படி, காந்தப்புலத்தின் திசைக்குச் செங்குத்தாக இம்மின்னோட்டம் பாய்வதால், இவை உள்ளகத்தின் அச்சை மையமாகக் கொண்ட வட்டப் பாதையில் அமைகின்றன. இதற்காகவே இதனை \"சுழல் மின்னோட்டம்\" என அழைப்பர். சுழல் மின்னோட்டத்தின் திசையை லென்ஸ் விதியைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். \n\nஆற்றல் இழப்பு.\nஉலோகத்தட்டின் முழு இயக்கச் சக்தியும், தட்டு காந்தப்புலத்தினூடு நகரும் போது தூண்டப்படும் சுழல் மின்னோட்டத்தினால் மின்சக்தியாக மாற்றப்பட்டு தட்டின் வேகத்தைக் குறைக்கிறது. பின்னர் இது வெப்பச்சக்தியாக வெளியேற்றப்படுகிறது. அதாவது சுழல் மின்னோட்ட விளைவினால், வெப்பம் உருவாவதன் மூலம் சக்தி அல்லது ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.\n\nசுழல் மின்னோட்ட விளைவை முழுமையாக நீக்க முடியாது. ஆனால், உலோகக் கடத்தியை மெல்லிய நன்கு காப்பிடப்பட்ட தகடுகளாகச் செய்து பயன்படுத்தும் போது, சுழல் மின்னோட்ட விளைவைக் குறைக்க முடியும். காப்பிடப்பட்ட மென் தகடுகளிடையே மின்தடை அதிகம் இருப்பதால், சுழல் மின்னோட்டங்கள் வெகுவாகக் குறைக்கப்படும். இவ்வாறாக, ஆற்றல் இழப்பு வீதம் குறைக்கப்படுகிறது. இதனாலேயே மின்னாக்கி, மின்மாற்றி போன்றவற்றின் உள்ளகம் காப்பிடப்பட்ட மென்தகடுகளால் ஆக்கப்பட்டுள்ளன.\n\nபயன்பாடுகள்.\nகல்வனோமானியில் தடையுறுதல்.\nஒரு கல்வனோமானியில் சீரான மின்னோட்டத்தைச் செலுத்தும் போது, மீட்டரின் கம்பிச்சுருள் சிறிது கோண அளவு விலகி இறுதி சம நிலையை அடையும். ஆனால், வழக்கத்தில் கம்பிச்சுருள் உடனே இறுதிச் சமநிலைக்கு வராமல், சிறிது நேரம் அலைவுகளின் பின்னரே அது சமநிலைக்குச் செல்லும். அதை உடனே சமநிலைக்குக் கொண்டுவர கம்பிச்சுருள் சுற்றப்படும் உள்ளகம் பித்தளை அல்லது தாமிர உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். காந்தப்புலத்தில் கம்பிச்சுருளும் உள்ளகமும் சுழலும் போது உள்ளகத்தில் சுழல் மின்னோட்டங்கள் உருவாகிறது. இந்த சுழல் மின்னோட்டமானது மின்கடத்தும் உலோகத்தட்டின் இயக்கத்தை எதிர்க்கும் விசையை உருவாக்குகிறது. (பார்க்க: லென்சின் விதி). காந்தப் புலத்தில் அலைவுறும் தட்டிற்கு இது ஒரு வேகத்தடை போல செயல்படுகிறது. இவ்வாறாக தட்டு சம நிலைக்கு விரைவில் வந்துவிடுகிறது (damping).\n\nதூண்டல் உலை.\nஒரு உலோகத் திடப்பொருளில் உண்டாகும் மிக அதிக அளவிலான சுழல் மின்னோட்டங்களால் எந்த ஒரு உலோகமும் உருகிவிடும் அளவுக்கு அதிக வெப்பம் உண்டாகும். வெப்பப்படுத்தவேண்டிய பொருள் அதிக அதிர்வெண் கொண்ட, மாறும் இயல்புள்ள காந்தப்புலத்தில் வைக்கப்படும் போது, அப்பொருளில் சுழல் மின்னோட்டங்கள் உண்டாகின்றன. இந்த உயர் வெப்பத்தில் உலோகங்கள் உருகிவிடும். ஒரு உலோகத்தை அதன் கனிமத்திலிருந்து பிரிக்கவும், உலோகக் கலவைகளைத் தயாரிப்பதற்கும் தூண்டல் உலையை (Induction Furnace) பயன்படுத்துகிறார்கள்.\n\nவேகம் காட்டும் கருவி.\nவேகம் காட்டும் கருவியில் (Speedometer) காந்தம் ஒன்று உந்து வண்டியின் வேகத்தைப் பொறுத்துச் சுழல்கிறது. இக்காந்தம் ஒரு அலுமீனியப் பெட்டியில் வைக்கப்பட்டு, பாதுகாப்போடு ஒரு கத்தி முனையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு மெல்லிழைக் கம்பிச சுருள் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது. காந்தம் தன்னைத் தானே சுற்றி வரும் போது, உள்ளகத்தில் சுழல் மின்னோட்டம் ஏற்படுகிறது. உந்து வண்டியின் வேகத்துக்கு ஏறப, சுழல் மின்னோட்டம் அவ்வுள்ளகத்தில் பாய்ந்து, அதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தடுத்து நிறுத்தி வேகத்தைக் காட்டுகிறது.\nமின்சார ரயிலில் தடை.\nசுழல் மின்னோட்டம் மின்சார இரயில்களை நிறுத்துவதற்குப் பயன்படுகிறது. சுழலும் உலோகத்தட்டு ஒன்றின் மீது காந்தப் புலத்தைச் செலுத்தும் போது சுழல் மின்னோட்டங்கள் அத்தட்டில் ஏற்பட்டு, தட்டின் மீது ஒரு திருப்பு விசையை ஏற்படுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தி விடும்.\n\nகலைச்சொற்கள்.\n- காந்தப்புலம் - Magneticfield\n- மின்னோட்டம் - Electric Current\n- இயக்கச் சக்தி - Kinetic Energy\n- மின்னாக்கி - Dynamo\n- மின்மாற்றி - Transformer\n\n\n\n\n", "document_id": "ta_ta_2420"}, {"id": [808, 6], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "பல்வகை காந்தப் புல அடக்கு இணைவு இயந்திரங்களில் டோகோமாக்கும் ஒன்று. கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப அணுக்கரு இணைவு ஆற்றல் உருவாக்கும் ஆய்வுகளில் மிகவும் ஆயப்படும் ஒரு இயந்திரமாகவும் டோகாமாக் விளங்குகிறது. பிளாசுமாவின் மிக உயர்ந்த வெப்பநிலைகளில் எந்த திண்மப்பொருளும் இருக்கவியலாதமையாலேயே காந்தப்புலம் பயன்படுத்தப்படுகிறது. டோகாமாக்கிற்கான ஓர் மாற்று இசுடெல்லரேடர் ஆகும். \"யுரேனியம் கரு உலை\" (UCR) போல டோகாமாக்குகள் பரவலாக அறியப்படவில்லை.\n\nடோகாமாக்கினை 1950களில் ஓலெக் லாவ்ரெந்த்யெவின் ஆய்வால் ஊக்கமூட்டப்பட்டு சோவியத் இயற்பியலாளர்கள் இகார் டாம்மும் ஆந்திரே சகாரோவும் கண்டுபிடித்தனர்.\n\nடோகாமாக் என்ற சொல்லாக்கம் \"காந்தப்புலம் கொண்டு டோராயிடு வடிவ அறை\" என்ற சொற்றொடரிடரின் சுருக்கமாக அமைந்த உருசிய சொல் токамак ஒலிபெயர்த்தலாக உருவானது.\n\nஇவற்றையும் காண்க.\n- பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம், காந்திநகர்\n- பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை - ஈடெர்\n\n\nவெளியிணைப்புகள்.\n- CCFE - site from the UK fusion research centre CCFE.\n- Plasma Science - site on tokamaks from the French CEA.\n- Fusion Programs at General Atomics, including the DIII-D National Fusion Facility, an experimental tokamak.\n- Fusion and Plasma Physics Seminar at MIT OCW\n- Unofficial ITER fan club, Club for fans of the biggest tokamak planned to be built in near future.\n- www.tokamak.info Extensive list of current and historic tokamaks from around the world.\n- SSTC-1 Overview video of a small scale tokamak concept.\n- SSTC-2 Section View Video of a small scale tokamak concept.\n- SSTC-3 Fly Through Video of a small scale tokamak concept.\n-  Information on conditions necessary for nuclear reaction in a tokamak reactor\n\n\n\n\n", "document_id": "ta_ta_27615"}, {"id": [808, 7], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "லென்சு விதியின் கூற்று பின்வருமாறு:\n\nவரையறை.\nலென்சின் விதி ஃபரடேயின் விதியின் மூலம் நிறுவப்படும். இரண்டு விதிகளையும் இணைத்தால்,\nஇங்கு,\nலென்சின் விதி இங்கு (-) குறியினாற் தரப்படுகிறது.\n\nஆற்றல் அழிவின்மை விதியிலிருந்து விளக்கம்.\nலென்சு விதி ஆற்றல் அழிவின்மை விதிக்கு (\"law of conservation of energy\") உட்பட்டு உள்ளது.<ref name=\"Electromagnetics explained:\na handbook for wireless/RF, EMC, and high-speed electronics\">Schmitt, Ron. \"Electromagnetics explained\". 2002. Retrieved 16 July 2010.</ref> தூண்டல் மின்னியக்க விசை எந்திர ஆற்றலின் விளைவால் தோன்றுகிறது. ஒரு காந்தத்தைக் கம்பிச் சுருளுக்குள் எடுத்துச் செல்லும்போது லென்சின் விதிப்படி, காந்தம் எடுத்துச் செல்லும் விசையின் திசைக்கு எதிர்த் திசையில் ஒரு விசை தோன்றி, காந்தத்தின் மீது வேலை செய்கிறது. இந்த வேலையே மின்னாற்றலாக மாறி மின்னோட்டமாகச் செல்லுகிறது. இந்த மின்னாற்றல் கம்பிச் சுருளில் வெப்பமாக மாறி, மறைகிறது. மாறாக, காந்தத்தை எடுத்துச் செல்லும் விசையின் திசையில் விசை தோன்றியிருப்பதாகக் கொண்டால், இவ்விசை காந்தத்தின் இயக்கத்துக்குத் துணையாக இருந்து, காந்தம் வேகமாக கம்பிச்சுருளை நோக்கி நகர துணை புரியும். அதனால் மின்னோட்டம் முடிவிலியாக வளரும். மேலும் இயக்க ஆற்றலும் மின்னாற்றலும் புறவேலையின்றி தோன்றுவதாக அமையும்; ஆனால் இது நடைபெறமுடியாத ஒரு நிகழ்வு என்பதால் தூண்டல் மின்னோட்டம் அதைத் தோற்றுவிக்கும் செயலை எதிர்க்கும் திசையில் இருக்கும் என்பது உண்மையாகிறது.\n\nநுட்பியற் சொற்கள்.\n- மின்காந்தத் தூண்டல் - \"Electromagnetic Induction\"\n- மின்னியக்க விசை - \"Electromotive Force\"\n- மின்சுற்று - \"Electric Circuit\"\n- மின்னோட்டம் - \"Electric Current\"\n- காந்தப் பாயம் - \"Magnetic Flux\"\n- ஆற்றல் அழிவின்மை விதி - \"Law of Conservation of Energy\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_21715"}, {"id": [808, 8], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "எதிர் காந்தப் பொருட்களின் காந்தப்புலம்.\nஓரணுவின் எதிர்மங்களில் தற்சுழற்சி, நீள் வட்டப்பாதை சுழற்சி ஆகியவற்றின் நிகரக் காந்த விளைவே அவ்வணுவின் காந்தத் தன்மையைத் தீர்மானிகிறது. ஓரணுவின் எதிர்மங்களின் சுழற்சிகளின் நிகரக் காந்த விளைவு சுழியாக இருப்பின் அவ்வணுவாலாய தனிமம் காந்தமல்லாப் பொருளாக விளங்கும். ஒரு காந்தப் புலத்தில் ஒரு புள்ளியில் காந்தவரி அடர்த்தியை அளந்து, அந்த காந்தப்புலத்தில் பிசுமுத்து, வெள்ளி, செம்பு ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றாலான ஒரு பொருளை வைத்த பின்னர் முன் அளந்த அதே புள்ளியில் மீண்டும் காந்தவரி அடர்த்தியை அளந்து பார்த்தால், அதன் மதிப்பு முன்பு கிடைத்த மதிப்பை விட சற்று குறைந்து இருப்பதைக் காணலாம். அதாவது, மேற்கூறிய பொருட்கள் காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது அந்த காந்தப்புலதிற்கு எதிராக இன்னொரு காந்தப் புலத்தை அதன் எதிர் திசையில் தோற்றுவிக்கிறது எனலாம். வேறு வகையில் கூறவேண்டுமானால், காந்தப் புலத்தில் வைக்கப்பட்ட பொருளின் அணுக்களில் உள்ள எதிர்மங்களின் சுழற்சி காந்தப் புலத்திற்கு எதிரான திசையில் இன்னொரு காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கும் வகையில் எதிர்மங்கள் சற்றே திருப்பப் படுகின்றன எனலாம். ஆகவே இத்தகைய பொருட்கள் எதிர்காந்தப் பொருட்கள் ஆகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119555"}, {"id": [808, 9], "question": "மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் <Query> எனப்படும்.", "document": "- சுழியற்ற காந்த திருப்புத் திறனைக்கொண்ட ஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக் கூறுகள் பாரா காந்தப் பொருளாகும்.\n- காந்த ஏற்புத் திறன் நேர்க்குறிக்கொண்டது, குறைந்த மதிப்புடையது.\n- காந்த ஏற்புத் திறன் கெல்வின் வெப்பநிலைக்கு எதிர் தகவில் அமையும்.\n- வெப்பநிலை அதிகரிக்கும்போது காந்த ஏற்புத்திறன் குறையும்.\n- ஒப்புமை உட்புகுத்திறன் ஒன்றைவிட அதிகம்.\n- பாரா காந்தப் பொருள்கள் சீரற்ற காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது இவை காந்தப் புலத்தின் வலுக் குறைந்த பகுதியிலிருந்து வலு மிக்கப் பகுதியை நோக்கி நகரும்.\n- பாரா காந்தப் பொருள்கள் காந்த புலத்தின் திசையிலே காந்தமடைகிறது.\n- சீரான காந்தப் புலத்தில் தன்னிச்சையாக தொங்கவிடப்படும்போது இப்பொருள்கள் காந்தப் புலத்திற்கு இணையாக வந்து நிற்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115277"}]
[{"id": [811, 0], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "அளவுகள்.\nநெகிழ் வட்டுகள் 8 அங்குலம் (200 மில்லிமீற்றர்), 5.25 அங்குலம் (133 மில்லிமீற்றர்), 3.5 அங்குலம் (89 மில்லிமீற்றர்) ஆகிய அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.\n\nகொள்ளளவு.\nபொதுவாக 3.5 அங்குல நெகிழ் வட்டு ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40619"}, {"id": [811, 1], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "நுண்வட்டானது 1992ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சோனி நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நுண்வட்டு அதே ஆண்டு நவம்பரில் சப்பானிலும் திசம்பரில் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விற்பனைக்கு விடப்பட்டது.\n\nவடிவமைப்பு.\nநுண்வட்டானது formula_1 மில்லிமீற்றர் அளவிலான பொதியுறையில் வைக்கப்படுகின்றது. இது 3.5 அங்குல நெகிழ் வட்டின் உறைப் பெட்டியை ஒத்தது. அத்தோடு, நுண்வட்டானது தரவுகளைச் சேமித்து வைக்கதற்கு மீள எழுதக்கூடிய காந்தவொளியியல் தேக்ககத்தைப் பயன்படுத்துகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43356"}, {"id": [811, 2], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [811, 3], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "கோள் இவ்விண்மீனைக் கடப்பதால் விண்மீனின் ஒளிர்வு 3.5 நாட்களுக்கு ஒரு தடவை 2% இனால் குறைவது அவதானிக்கப்பட்டது. இதன் மாறுபடும் விண்மீன் பெயரீடு வி376 பெகாசி (\"V376 Pegasi\") எனத் தரப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56014"}, {"id": [811, 4], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "பொதுவாக பேரண்டம் பின் வரும் 4 பகுதிகளையும் அவை சார்ந்த பொருட்களையும் அடக்கியது: காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும்சக்திகள், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி.\n\nகரும் பொருட்களும் ஆற்றலும்.\nஅண்டத்திலுள்ள கண்ணுக்குத் தெரியாத எல்லாப் பொருட்களும், கரும்பொருட்கள் (\"dark matter\") என்று சொல்லப்படுகின்றன. இதை வானியலார் அண்டக்கோந்து எனவும், வேகமாகச் சுழலும் விண்மீன்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்துகிறது எனவும் நம்புகிறார்கள். அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகள் 90% இருப்பதாக நம்பப்படுகிறது.\n\nஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி.\nபொதுவாக மானிடர் கண்களை கொண்டு ஒரு பொருளைப் பார்க்க வேண்டும் என்றால் அப்பொருளின் மீது ஒளி பட்டு அவ்வொளி மீண்டும் அம்மானிடர் கண்களை வந்தடைய வேண்டும். அதைப் போல் இவ்வண்டத்தில் மானிடர் கண்களுக்கும், மானிடர் அனுப்பிய செயற்கை விண்ணுளவி தொலைநோக்கிகளுக்கும் ஒளி வந்தடையாத பகுதிகள் ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி எனப்படும்.\n\nஎடுத்துக்காட்டாக, அண்டத்தின் எல்லையை பால் வழி மையத்திலிருந்து 1,00,008 கோடி ஒளியாண்டுகள் என வைத்துக்கொண்டால், அதில் பால் வழி மையத்திலிருந்து 4,650 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து மட்டுமே ஒளி மானிடரை வந்தடைந்திருக்கிறது. மீதமுள்ள முழு பகுதிகளையும் காண மானிடர்களுக்கு மேலும் 95,358 ஆண்டுகள் (1,00,008-4,650) ஆகும். அவ்வாறு மானிடர் கண்களுக்கு ஒளி வந்தடையாத பகுதிகள் ஒளி எல்லையை தாண்டியுள்ள பகுதி எனப்படும். ஒளி வந்தடைந்த பகுதிகள் காட்சிக்குட்பட்ட பேரண்டம் எனப்படும்.\n\nகாட்சிக்குட்பட்ட பேரண்டம்.\nஇக்காட்சிக்குட்பட்ட பேரண்டம் பால் வழி மையத்திலிருந்து எந்த கோணத்தில் பார்த்தாலும் குறைந்தது 1,400 கோடி புடைநொடி தூரத்தினைக் கொண்டிருக்கும். அதாவது 2,800 கோடி புடைநொடிகள் விட்டம் கொண்டது. இதன் கொள்ளளவு 3.5 × 10 கனசதுர மீட்டர்கள் (4.1 × 10 கனசதுர ஒளியாண்டுகள்) ஆகும்.\n\n- எடை\n\nஒரு சராசரி விண்மீனின் எடை 2×10 கிலோகிராம் ஆகும். ஒரு விண்மீனின் பேரடையில் 40,000 கோடி (4×10) விண்மீன்கள் இருக்கும். காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் 8,000 கோடி(8×10) விண்மீன் பேரடைகள் இருக்கலாம். அதாவது இக்காட்சிக்குட்பட்ட பேரண்டத்தின் மொத்த எடை 2×10×4×10×8×10= 64×10 கிலோகிராம்கள் ஆகும். அதாவது 3×10 நீரியம் அணுக்கள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34062"}, {"id": [811, 5], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [811, 6], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "ஒரு மரையிட்ட குழலில், எதிரெதிரில் உள்ள பள்ளங்கள் அல்லது மேடுகளுக்கு இடையேயான தூரம் அளக்கப்படும்; ஐக்கிய அமெரிக்காவில் வெடிபொதி விவரிப்பில், பள்ள அளவீடுகள் பொதுவானவை; ஆனால் மற்ற இடங்களில் மேட்டின் அளவீடுகள் தான் பொதுவானவை. சிறப்பான செயல்பாட்டிற்கு, குழலின் பள்ள-விட்டத்தோடு தோட்டா நெருக்கமான பொறுத்தத்துடன் இருக்க வேண்டும்.\n\nநவீன வெடிபொதிகள் மற்றும் அவற்றை சுடும் சுடுகலன்களை, பொதுவாக பொதியுறையின் பெயரால் குறிக்கப்பட்டாலும், அவை குழல் விட்டத்தை சார்ந்து இருப்பவை தான் உண்மை. உதாரணமாக, ஒரு சுடுகலனை \"30 கேலிபர் புரிதுமுக்கி\" என சொல்லும்போது, .30-அங்குல எறியத்தை கொண்டிருக்கும் பலவகையான பொதியுறைகளில் எதை வேண்டுமானாலும், அத்துப்பாக்கியை கொண்டு சுடலாம்; மற்றொரு எடுத்துக்காட்டாக, \"22 விளிம்படி\" என சொல்லப்படும் சுடுகலனில் இருந்து, 22-கேல் எறியத்தை கொண்டிருக்கும் எந்த ஒரு விளிம்படி வெடிபொதியையும் சுடலாம்.  \n\n17 முதல் 50 வரையிலான கேலிபர்களை (4.5-12.7 மிமீ) தவிர, மற்ற கேலிபர்களும் இருக்கின்றன, ஆனால் அவை எப்போதாவது தான் காணப்படும்.\n\nபீரங்கிகளை பொறுத்தவரையில், \"கேலிபர்\" என்பது குழல்-விட்டத்தின் பன்மடங்காக, குழல்-நீளத்தை விவரிக்க பயன்படுத்தப்படும். ஓர் \"5-அங்குல 50 கேலிபர்\" பீரங்கி ஆனது, 5 அங்குல (12.7 செமீ) குழல்-விட்டமும், 5 அங்குலத்தின் 50 மடங்கான = 250 அங்குல (6.35 மீ) குழல்-நீளத்தையும் கொண்டிருக்கும். \n\nவெடிபொதிக்கு பெயரிடும் வழக்கங்கள்.\nபிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட பெயரிடும் வழக்கங்கள் ஏதும் இல்லாத காலத்தில், முற்கால சுடுகலன்களின் உற்பத்தியாளர்களே அவரவர் விருப்பத்திற்கு வெடிபொதிகளுக்கு பெயரிட்டனர். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது இருந்த வெடிபொதிகளுக்கு குழல் விட்டதை சாராமல், அறையின் அளவை சார்ந்த பெயரிடப்பட்டு இருந்தன. \"எண். 56\" என்ற முற்கால வெடிபொதி, .56 அங்குல அறை-விட்டத்தை குறிக்கும்; ஆனால் குழல்-விட்டம் .52 முதல் .54 அங்குலம் வரை இருந்துள்ளது. பின்னர் அதே பொதியுறையில், இன்னும் சிறு-விட்டம்முடைய தோட்டாக்களை கொண்டு பல வழிப்பொருட்கள் உருவாகின; இவை வாய் மற்றும் அடி விட்டத்தை சேர்த்து பெயரிடப்பட்டன. எண். 56 என்பது .56-56 ஆக மாறி, அதன் வழிவந்த சிறிய வடிவங்கள், .56-52, .56-50, மற்றும் .56-46 என்ற பெயரை பெற்றன. இந்த புதிய கேலிபர்களில் மிகுந்த பொதுவான .56-52, 50-கேல் தோட்டாவை பிரயோகித்தது.\n\nஇதர வெடிமருந்து-யுகத்தின் வெடிபொதிகளின் பெயரிடும் முறையும், இதே போன்று தான் எழுதப்பட்டன; ஆனால் குறிக்கப்படும் அளவுகள் வேறு ஆகும். .45-70, .44-40, .32-20 ஆகியவைகளில், ஒரு அங்குலத்தின் நூறு-பாகங்களாக அளக்கப்படும் தோட்டாவின் விட்டம்மும், அதிலிருக்கும் வெடிமருந்தின் எடையும் (தானிய எடை (\"கிரெய்ன்\")-ல்) பெயராக இருந்தன. \n\nமெட்ரிக் அளவியலில், குழல்-விட்டம் மற்றும் பொதியுறையின் நீளத்துக்கும் இடையில் \"×\" குறியுடன் எழுதப்படும்; உதாரணமாக, 7.62×51 நேட்டோ. இதன் பொருள், 51 மிமீ நீளமுள்ள உறையில், 7.62 மிமீ குழல் (மேடுகளுக்கு இடையேயான) விட்டத்தை குறிக்கிறது. இதேபோல், 6.5×55 சுவீடிஷ் வெடிபொதியும், 6.5 மிமீ குழல்-விட்டம் மற்றும் 55 மிமீ நீள உறையை கொண்டிருக்கும்.\n\nமரையிட்ட குழலை அளக்கும் விதமும் மாறுபடும், அதாவது மரையின் பள்ளம் அல்லது மேட்டின் விட்டம் பொருத்து மாறுபடும். இதனால்தான், மேடுகளை வைத்து அளக்கப்படும் .303 பிரிட்டிஷ்ஷில் (7.70 மிமீ), .311-அங்குல (7.90 மிமீ) தோட்டாவை தான் பிரயோகிக்கும். அளவில் இதைப்போன்றே இருந்தாலும் .308 வின்செஸ்டரில், பள்ளத்தை வைத்து அளப்பதால், அது .308-அங்குல (7.82 மிமீ) விட்டம்முடைய தோட்டாக்களை பிரயோகிக்கும்.\n\nமெட்ரிக் மற்றும் ஆங்கிலேய முறை .\nகீழேயுள்ள அட்டவணையில் சில பொதுவாக பிரயோகிக்கப்படும் கேளிபர்களின் அளவுகளை மெட்ரிக் மற்றும் ஆங்கிலேய முறையில் கொடுக்கப்பட்டுள்ளன.\n\nசிதறுதுமுக்கிகள்.\nஇதை ஒத்த கூற்றான, கேஜ்ஜின் அடிப்படையில் சிதறுதுமுக்கிகள் வகைபடுத்தப் படுகின்றன. ஒரு சிதறுதுமுக்கியின் கேஜ் என்பது, எடையில் ஒரு பவுண்டுக்கு நிகரான, (குழலின் விட்டத்தை தன்னுடைய விட்டமாகக் கொண்ட) ஈய உருண்டைகளின் எண்ணிக்கையை குறிப்பதாகும். ஓர் 12-கேஜ் சிதறுதுமுக்கியை பொறுத்தவரை, சிதறுதுமுக்கியின் குழலை ஒத்த விட்டம் கொண்ட 12 குண்டுகள் சேர்ந்தால் தான், ஒரு பவுண்டுக்கு நிகரான எடை இருக்கும்.  \n\nநீளத்தின் அளவீடாக, கேலிபர்.\nபீரங்கிக் குழல்களின் நீளத்தை எப்போதும் குழல்-விட்டத்தின் பன்மடங்காக விவரிக்கப்படும். எ.கா. ஓர் 50 கேலிபர் 4-அங்குல பீரங்கி ஆனது, 4 அங். x 50 = 200 அங். குழல்-நீளத்தை கொண்டிருக்கும். ஓர் 50 கேலிபர் 16 அங்குல பீரங்கி (16 அங்குல விட்டமுள்ள எறியம்) ஆனது, 16 அங். x 50 = 800 அங். (66 அடி 8 அங்.) குழல்-நீளத்தை கொண்டிருக்கும்.\n\nமேலும் பார்க்க.\n- கேஜ் (குடைவு விட்டம்)\n- தோட்டா\n- வெடிபொதி\n- குண்டுபொதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_104074"}, {"id": [811, 7], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "மக்கள் வகைப்பாடு.\nமாகாணத்தின் மக்கள் தொகை: 3,215,532 ( 2010 கணக்கெடுப்பு ); 3,239,737 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 3,265,586 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)\n\nஇங்கு வாழும் இன குழுக்கள்: 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பிராந்தியத்தின் இனக்குழுக்களின் விகிதம்:\n\n- 2.645.124 ரஷ்யர்கள் (85.6%)\n- 126.124 தடார்கள் (4.1%)\n- 84.105 சுவாஷ் (2.7%)\n- 65.447 மால்தோவியர்கள் (2.1%)\n- 42.169 உக்ரைனியர்கள் (1.4%)\n- 22.981 ஆர்மேனியர்கள் (0.7%)\n- 123.691 மக்களின் இனம் குறித்து நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய இயலவில்லை\n- பிறப்பு (2008): 36,439 (1000 11.5)\n- இறப்பு (2008): 48,593 (1000 15.3)\n- 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்\n- பிறப்பு: 38 952 (1000 ஒன்றுக்கு 12.1)\n- இறப்பு: 44 593 (1000 ஒன்றுக்கு 13.9)\n- மொத்த கருத்தரிப்பு விகிதம்\n2009 - 1.42 | 2010 - 1.44 | 2011 - 1.44 | 2012 - 1.54 | 2013 - 1.59 | 2014 - 1.65 (இ)\n\nசமயம்.\n2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி சமரா ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 7% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள் 3% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், மக்கள் தொகையில் 30% ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 10% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82751"}, {"id": [811, 8], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "தோற்றம்.\nசிசிலி நாடாளுமன்றமே உலகின் மிகப் பழமையான நாடாளுமன்றம் எனக் கருதப்படுகிறது. ஐசுலாந்து பரோயே ஆகியவற்றின் நாடாளுமன்றங்களும் மிகப் பழமையானவை, ஆனாலும் இவற்றுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை.\n\nநாடாளுமன்ற அரசாங்கம்.\nநாடாளுமன்றங்கள் என அழைக்கப்படும் சட்டவாக்க அவைகள் பொதுவாக அரசு ஒன்றின் நாடாளுமன்ற முறையின் கீழ் நடத்தப்படுகின்றன. இங்கு அரசியலமைப்பின் படி, செயலாட்சியரே நாடாளுமன்றத்திற்கு பதில் கூறக் கடப்பாடுடையவர்கள். நாடாளுமன்றங்கள் பொதுவாக ஈரவை அல்லது ஓரவை முறைமைகளைக் கொண்ட அவைகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் மூவவை முறை போன்ற சில சிக்கலான முறைமைகளும் இருந்துள்ளன.\n\nநாடாளுமன்றத்தின் கீழவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவராக இருப்பவரே பொதுவாக நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவையின் நம்பிக்கையை அவர் பெற்றிருக்க வேண்டும். கீழவையின் உறுப்பினர்கள் பிரதமரில் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்தால், அவர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, அவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62656"}, {"id": [811, 9], "question": "பொதுவாக 3.5 அங்குல <Query> ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.", "document": "ஒரு படத்தின் பிரிதிறனை பிபிஐ கொண்டு வரையறை செய்யலாம். எ.கா 100 x 100 படவணுக்கள் கொண்ட ஒரு படம், ஒரு அங்குல சதுரத்தில் அச்சிடப்பட்டால், அது 100 புள்ளிகளை ஓர் அங்குலத்தில் கொண்டுள்ளது (dots per inch (DPI)) எனக் கூறலாம். பொதுவாக ஒரு படம் அச்சிடப்பட 300 புள்ளிகள் ஓர் அங்குலத்துக்குத் தேவை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_33027"}]
[{"id": [813, 0], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "உதாரணம்:\n\n- கிருதி\n\n- கீர்த்தனை\n\n- வர்ணம்\n\n- தில்லானா\n\n- அலங்காரம்\n\n- ஜதீசுவரம்\n\n- பதம் (இசை, நாட்டியம்)\n\n- இராகமாலிகை\n\n- தேவாரம்\n\n- திருப்புகழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50671"}, {"id": [813, 1], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "உதாரணம்:\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\nதரம் பத்து கர்நாடக இசைப்புத்தகம் (கீதவாகினி இசைக்கல்லூரி)\n\nஇவற்றையும் பார்க்க.\nநிபந்தம் (இசை)\n\n\n\n\n", "document_id": "ta_ta_50672"}, {"id": [813, 2], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "ஏழு தாளங்கள்.\n1. துருவ தாளம்\n2. மட்டிய தாளம்\n3. ரூபக தாளம்\n4. ஜம்பை தாளம்\n5. திரிபுடை தாளம்\n6. அட தாளம்\n7. ஏக தாளம்\n\nதாள உறுப்புக்கள்.\nதாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன:\n\n- 1. லகு\n- 2. அனுதிருதம்\n- 3. திருதம்\n- 4. குரு\n- 5. புளுதம்\n- 6. காகபாதம்\n\n35 தாளங்கள்.\nஏழு வகைத்தாளங்களின் மூலமாகவும், ஐந்து வகையான லகுவின் வகைகள் மூலமாகவும் மொத்தமாக 35 தாளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டிற்கு லகுவின் ஓர் ஜாதியான திஸ்ரத்தை எடுத்துக்கொண்டால்\n1. திஸ்ர ஜாதி துருவ தாளம்\n2. திஸ்ர ஜாதி மட்டிய தாளம்\n3. திஸ்ர ஜாதி ரூபக தாளம்\n4. திஸ்ர ஜாதி ஜம்பை தாளம்\n5. திஸ்ர ஜாதி திரிபுடை தாளம்\n6. திஸ்ர ஜாதி அட தாளம்\n7. திஸ்ர ஜாதி ஏக தாளம்\nஆகிய ஏழு பேதங்களை ஒரு லகுவின் ஜாதி தருவதுப்பொல் ஐந்து ஜாதிகளும், ஏழு தாளவகைகளும் சேர்ந்து மொத்தமாக 35 தாளவகைகளும் உருவாகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_374"}, {"id": [813, 3], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "\"பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவிகளினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்.\" \n\nஏழு தாளங்கள்.\n1. துருவ தாளம்\n2. மட்டிய தாளம்\n3. ரூபக தாளம்\n4. ஜம்பை தாளம்\n5. திரிபுடை தாளம்\n6. அட தாளம்\n7. ஏக தாளம்\n\nநாடிகள்.\nதாளங்களின் அமைப்பு நாடிகள் அல்லது பிராணன் என்று சொல்லப்படும் 10 கூறுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பத்து நாடிகள் பின்வருமாறு:\n\n1. காலம்\n2. மார்க்கம்\n3. கிரியை\n4. உறுப்பு\n5. எடுப்பு\n6. ஜாதி\n7. களை\n8. லயம்\n9. யதி\n10. பிரஸ்தாரம்\n\nதாள உறுப்புக்கள்.\nதாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன:\n\n1. லகு (|)\n2. அனுதிருதம் (U)\n3. திருதம் (O)\n4. குரு (8)\n5. புளுதம் (1/8)\n6. காகபாதம் (+)\n\nதாள உறுப்புகளின் விவரங்கள்.\nலகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் கால அளவு ஒரு அட்சரம் எனப்படும்.\nவெவ்வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான \"லகு\"க்கள் உள்ளன.\nஇவை,\n\n1. திச்ர லகு - ஒரு தட்டும், இரண்டு விரலெண்ணிக்கைகளும் - 3 அட்சரங்கள்\n2. சதுச்ர லகு - ஒரு தட்டும், மூன்று விரலெண்ணிக்கைகளும் - 4 அட்சரங்கள்\n3. கண்ட லகு - ஒரு தட்டும், நான்கு விரலெண்ணிக்கைகளும் - 5 அட்சரங்கள்\n4. மிச்ர லகு - ஒரு தட்டும், ஆறு விரலெண்ணிக்கைகளும் - 7 அட்சரங்கள்\n5. சங்கீர்ண லகு - ஒரு தட்டும், எட்டு விரலெண்ணிக்கைகளும் - 9 அட்சரங்கள்\n\nஅனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.\n\nதிருதம், இரண்டு அட்சர காலம் கொண்ட தாள உறுப்பு. ஒரு தட்டும், ஒரு வீச்சும் கொண்டது. வீச்சு என்பது தட்டிய பின் கையைத் தட்டிய இடத்திலிருந்து தூக்கி உள்ளங்கை மேல் நோக்கும் படி வீசுவதாகும். கையைத் திருப்பிப் புறங்கையால் தொடையில் அல்லது மற்றொருக் கைகையில் தட்டுவதும் உண்டு.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கர்நாடக சங்கீத தாளங்களின் பட்டியல்\n- இந்திய இசை\n- கர்நாடக இசை\n- இராகம்\n- மக்கள் ஆடல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_375"}, {"id": [813, 4], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "ஏழு தாள வகைகளுள் திரிபுடை தாளம் வகையைச் சேர்ந்த இத் தாளம், ஒரு லகுவையும், இரண்டு திருதங்களையும் உறுப்பாகக் கொண்டது. இத் தாளத்தின் லகு ஒரு தட்டும் மூன்று விரல் எண்ணிக்கையும் கொண்ட சதுஸ்ர லகு. இதனால் \"ஆதி\" தாளம் சதுஸ்ர சாதி திரிபுடை தாளம் ஆகும்.\n\nகர்நாடக இசை கற்கத் தொடங்கும் மாணவர்களுக்கு ஆதி தாளமே முதலில் கற்பிக்கப்படும் தாளம் ஆகும். ஆதி தாளத்தின் முதல் உறுப்பான லகுவில் நான்கு கால அலகுகளும், அடுத்து வரும் இரண்டு திருதங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு கால அலகுகளுமாக மொத்தம் எட்டுக் கால அலகுகள் உள்ளன. கர்நாடக இசை கற்றலில் முதல் பாடமான சுவரவரிசை கற்கும்போது ஸ, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களுடன் மேல் ஸ்தாயியில் வரும் \"ஸ்\" சையும் சேர்த்து எட்டு சுரங்களை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஆதி தாளத்துடன் மாணவர்கள் பாடிப் பழகுவர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_25910"}, {"id": [813, 5], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "இவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44723"}, {"id": [813, 6], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படவர்கள் ஜெயலெட்சும் மற்றும் ராஜலெட்சுமி ஆவர் இவர்களில் ஜெயலெட்சுமி அவர்கள் மூத்தவர் இவர் கர்நாடக இசையில் பாடல்கள் பாடுவதில் சிறப்பு பெற்றவர். ஜுன் 30 2017 அன்று கால மான இவர் அரசிளங்குமரி, இந்திரா என் செல்வம், தெய்வம் போன்ற படங்கில் நடித்துள்ளார்\n\n= மேற்கோள்கள் =\n\nதி. இந்து தமிழ் திருச்சி பதிப்பு ஜுன் 30 2017 பக்கம் 16\n\n\n\n\n", "document_id": "ta_ta_110049"}, {"id": [813, 7], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "ஏழு சுவரங்களின் பெயர்கள்:\n- ச - சட்ஜம்\n- ரி - ரிசபம் (சுத்த ரிசபம்,சதுஸ்ருதி ரிசபம்,சட்ஸ்ருதி ரிசபம்)\n- க - காந்தாரம் (சுத்த காந்தாரம்,சாதாரண காந்தாரம்,அந்தர காந்தாரம்)\n- ம - மத்தியமம் (சுத்த மத்தியமம்,பிரதி மத்தியமம் )\n- ப - பஞ்சமம்\n- த - தைவதம் (சுத்த தைவதம்,சதுஸ்ருதி தைவதம்,சட்ஸ்ருதி தைவதம்)\n- நி - நிசாதம் (சுத்த நிசாதம்,கைசிக நிசாதம்,ககாலி நிசாதம்)\nஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜம் மற்றும் பஞ்சமம் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- carnaticmusic.esmartmusic.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_17466"}, {"id": [813, 8], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "இராகத்தின் அடிப்படை.\n\"இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்.\" \n\nஇராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் - आरोहणम्) கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் - अवरोहणम्) எந்த ஸ்வரங்களை (स्वर) வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறது.\n\nஸ்வரங்கள்.\nஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர (वक्र) ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு.\n\nஒரு ஸ்தாயில் இருக்கும் ஏழு ஸ்வரங்களில் இரண்டாம், மூன்றாம், ஆறாம், ஏழாம் ஆகிய ஸ்வரங்கள் மூன்று வகைப்படலாம் (sharp and flat). நான்காம் ஸ்வரம் இரண்டு வகைப்படும். இந்த வகைகளில் எந்த ஸ்வரத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் இராகம் காட்டும்.\n\nஇராகத்திற்கு தகுந்த நேரம்.\nகாலை, நன்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு பொழுதுகளுக்கும் தகுந்த இராகங்கள் உள்ளன. பொழுதிற்கு ஏற்ற ராகம் பாடும் வழக்கம் இந்துஸ்தானி இசையில் (வட இந்திய இசை) பின்பற்றப்படுகிறது, ஆனால் கர்நாடக இசையில் (தென் இந்திய இசை) குறைவாகவே பின்பற்றப்படுகின்றது.\n\nகர்நாடக-இந்துஸ்தானி ஒற்றுமை வேறுபாடு.\nஇந்திய பாரம்பரிய இசையின் இரு பாகங்களான கர்நாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் வெவ்வேறு இராகங்கள் இருக்கின்றன.\n\n- சில ராகங்கள் இரு இசை முறைகளுக்கும் உரியன. தென் இந்திய இசையிலும் வட இந்திய இசையிலும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டிருந்தாலும் வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் \"கல்யாணி\" என்ற பெயர் கொண்ட இராகமும் இந்துஸ்தானி இசையில் \"யமன்\" என்ற பெயரைக் கொண்ட ராகமும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டுள்ளன.\n\n- சில ராகங்கள் இரு இசை வழக்குகளில் ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் வெவ்வேறு ஸ்வர வரிசைகளைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் பைரவி ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவியை ஒப்பிடும் போது சில ஸ்வரங்கள் வேறுபாடு தவிர இராக பாவம் வேறு. ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவி கர்னாடக இசையின் தோடிக்கு சமம். கர்னாடக இசையின் பைரவி இந்துஸ்தானி இசையில் வரும் அஸாவாரி தாட்டோடு இணையும்.\n\nஇந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து \"தாட்\" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்னிய ராகங்களாக வகுக்கப்படுகின்றன.\n\nஇராகம் அறிவியல் அல்ல.\nராகங்கள் பழங்காலத்தில் எழுதப்படாமல், குரு - சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாக கற்பிக்கப்பட்டதால் சில ராகங்கள் வெவ்வேறு இடங்களில் வேறு விதமாக தோன்றலாம்.\n\nஇந்திய பாரம்பரிய இசை எப்போதும் இராக அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தாலும், ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இசை எல்லாம் பாரம்பரிய இசை என்பது உண்மை அல்ல. சினிமா பாட்டுகள் பலவும் ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன.\n\nஆரோகனம் அவரோகனம் தவிர வேறு எதுவும் எழுதப்படாது. ராக பாவங்கள் (எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும், எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவை) குரு சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாகக் கற்பிக்கப்படுகின்றன. இராக பாவங்களை வெளிப்படுத்த உதவும் சில பாட்டுகளுக்கு \"வர்ணம்\" என்ற பெயர் உண்டு. இப்பாட்டுகள் இராகத்தை வர்ணிப்பதே இவற்றின் பெயருக்குக் காரணம்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- The Raga Guide (sections)\n- இராகம் தானம் பல்லவி தகவல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_298"}, {"id": [813, 9], "question": "<Query> எனப்படுவது கர்நாடக இசையில் சுவரங்களின் கால அளவுகளை குறிக்கும்.", "document": "இரண்டுக்கும் பொதுவானவை.\n7 சுவரங்கள், 12 சுவரஸ்தானங்கள், 22 சுருதிகள், வாதி, சம்வாதி, விவாதி, அனுவாதி என்பன யாவும் இவ்விரு இசைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும். கருநாடக சங்கீதத்தில் 72 மேளகர்த்தாக்கள் (தாய் ராகங்கள்) இருப்பதைப் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் 10 தாட்கள் உண்டு.\n\nஆரம்ப அப்பியாச வகைகள்.\nகர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப அப்பியாச வரிசைகள் \"மாயாமாளவகெளளை\" இராகத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால் இந்துஸ்தானி சங்கீதத்தில் ஒவ்வொரு ராகத்திலும் \"பலடாஸ்\" என அழைக்கப்படும் சுவர அப்பியாச வரிசைகள் கற்பிக்கப்படுகின்றன.\n\nஉருப்படிகள்.\nகருநாடக சங்கீதத்தில் உள்ளவாறு ஏராளமான உருப்படி வகைகளோ தள வகைகளோ இராகங்களோ இந்துஸ்தானி சங்கீதத்தில் கிடையாது. கான காலத்திற்கேற்பவே இராகங்களைப் பாடும் முறை இந்துஸ்தானி சங்கீதத்தில் இன்னும் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால், கர்நாடக இசையிலோ இம்முறை அருகி வருகின்றது. கர்நாடக இசையில் கமகங்கள், பிருகாக்கள் என்பன மிக முக்கியமான அம்சங்களாகும். கமகம் என்னும் அம்சம் இந்துஸ்தானி சங்கீதத்தில் காணப்படுகின்ற போதும் அவை லேசான ஏற்ற ஜாரு, இறக்க ஜாரு வகையிலான கமகங்களாகும்.\nபாடும் முறை.\nஇராகம் பாடும் முறையில் இரு இசைகளுக்கும் வேறுபாடு காணப்படுகின்றது. இந்துஸ்தானி சங்கீதத்தில் ஆலாபனை விஸ்தாரமாக நீண்ட நேரம் பாடப்படுகிறது. நீண்ட நேரம் மந்த்ர ஸ்தாயியில் சஞ்சாரம் செய்த பின்னரே படிப்படியாக மத்யஸ்தாயி, மேல்ஸ்தாயியில் சஞ்சாரம் செய்வர்.\nசாதாரணமாக ஹிந்துஸ்தானி கச்சேரியில் 2, 3 இராகங்களே பாடப்படுகின்றன. ஆனால், கர்நாடக சங்கீதத்தில் 3 மணி நேரக் கச்சேரியில் 10-15 உருப்படி வகைகள் பாடப்படுகின்றன. கர்நாடக சங்கீதக் கச்சேரியின் ஆரம்பத்தில் வர்ணம், பஞ்சரத்ன கீர்த்தனை, துரிதகால கீர்த்தனைகள் என்பன கச்சேரி களை கட்டுவதற்காகப் பாடப்படுகின்றன. இந்துஸ்தானி கச்சேரி பெரும்பாலும் ஆலாபனையுடனேயே ஆரம்பமாகிறது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் ஓர் இராகத்தில் ஒரு உருப்படியே பாடப்படுதல் வழக்கமாகும். ஆனால், ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரே இராகத்திலேயே விளம்ப லய உருப்படி, துரித லய உருப்படி என்பன பாடப்படுகின்றன.\n\nபக்க வாத்தியங்கள்.\nகர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கச்சேரியில் பக்க வாத்தியமாக வயலின், மிருதங்கம், கடம், மோர்சிங், கஞ்சிரா போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படும். பிரதானமான இராகம், கிருதி, பல்லவி பாடப்பட்ட பின் தனி ஆவர்த்தனம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால் இந்துஸ்தானி இசையில் சுருதிக்காக தம்புராவும், தாளத்திற்காக தபேலாவும் மாத்திரமே வாசிக்கப்படும். தனி ஆவர்த்தனத்திற்கு இவ்விசையில் இடம் இல்லை. கர்நாடக இசையின் பாதிப்பினால் ஹிந்துஸ்தானி இசை கச்சேரிகளில் இப்போது வயலின் வாசிக்கப்படுகிறது.\n\nபிற.\nகர்நாடக-ஹிந்துஸ்தானி சங்கீதங்களுக்கு இடையிலான ஒற்றுமை-வேற்றுமை\n\nகர்நாடக சங்கீதத்தில் கையினால் தாளம் இடுவது போன்று ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் கையினால் தாளம் போடுவதில்லை. தபேலாவில் வாசிக்கப்படும் டேக்கா (ஜதி) ஒட்டியே பிரதானமாக பாடுபவர் பாடவேண்டும் அல்லது பக்கவாத்தியம் வாசிப்பவர் வாசிக்க வேண்டும். ஆகையினால் ஹிந்துஸ்தானி இசையில் தபேலா வாசிப்பு முறையை பாடகர், வாத்திய இசை விற்பன்னர் யாவரும் அறிந்திருத்தல் அவசியம்.\n\nஹிந்துஸ்தானி இசையில் கற்பனாஸ்வரம் பாடும் முறை மிகக் குறைவாகும்.கீர்த்தனை, கிருதியில் உள்ள பல்லவி, அனுபல்லவி போன்ற அங்க வேறுபாடுகளை ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஸ்தாயியில், அந்தரா எனக் கூறுவர்.\n\nகஸல் என்னும் ஹிந்துஸ்தானி உருப்படி வகை கர்நாடக சங்கீதத்தில் ஜாவளிக்கு ஒப்பானது. தும்ரி என்பது பதத்திற்கும், தரானா என்பது தில்லானாவுக்கும் ஒப்பானது.\n\nஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பலவித கரானாக்கள், அதாவது குருகுல முறைகள் உண்டு. ஒவ்வொரு கரானாவும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றுவதாக அமைகின்றது. உ+ம்: கவாலியர், ஆக்ரா, ராம்பூர், பெனாரஸ்\n\nதென்னிந்தியாவிலும் கேரளாப் பாணி, ஆந்திராப் பாணி என்றிருந்தாலும் ஹிந்துஸ்தானி சங்கீத கரானாக்களைப் போன்று அதிக வேறுபாடில்லை. ஒரே உருப்படி வகைகளே தென்னிந்தியா எங்கும் பாடப்படுகின்றன.\n\nமந்த்ரஸ்தாயி, மத்யஸ்தாயி, தாரஸ்தாயி என்னும் 3 ஸ்தாயிகளும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் மந்த்ரசப்தக, மத்யசப்தக, தாரசப்தக என அழைக்கப்படுகின்றன.\n\nதாய் ராகங்களை ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் \"தாட்\" என அழைப்பர். தாட் ராகத்திற்கான அம்சங்கள்: 1) 7 ஸ்வரங்களையும் கொண்டிருத்தல் 2) ஸ்வரங்கள் கிரமகதியில் செல்லுதல் 3) ஒரே ஸ்வரத்தின் கோமள, தீவிர பேதம் இரண்டும் அடுத்தடுத்து தாட்டில் வரலாம். 4) தாட் ஆரோகணத்தை மட்டும் கொண்டதாகும். உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ் (கரகரப்பிரியா) காபிதாட்டைக் குறிக்கும். 5) தாட் ரஞ்சகத்தை அளிக்க வேண்டிய அவசியமில்லை. 6) ஒவ்வொரு தாட்டும் அத்தாட்டிலிருந்து பிறக்கும் ராகத்தின் பெயரைக் கொண்டு விளங்கும். உ+ம்: காபிதாட் அதிலிருந்து பிறந்த பிரபல்யமான காபியின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானியில் இவ்வாறான 10 தாட்கள் உண்டு. இவற்றிலிருந்தே இராகங்கள் பிறக்கின்றன.\n\nகர்நாடக சங்கீதத்தில் உள்ளது போன்றே இராகங்கள் ஒளடவ, ஷாடவ, சம்பூர்ண என ராகங்களில் உள்ள ஸ்வரங்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து பிரிக்கப்படுகின்றன. ஒளடவ ராகம்: பூபாலி, ஹிந்தோளம் ஷாடவ ராகம்: மார்வா, பூர்யா சம்பூர்ண ராகம்: யமன், பிலாவல்\n\nகர்நாடக சங்கீதம் போன்றே ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் பாடகர் தம் குரலுக்கு உகந்த சுருதியை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு. கர்நாடக சங்கீதத்தில் தம்புராவை சுருதி கூட்டும் போது பஸஸஸ என்று கூட்டப்படுகிறது. ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் அவ்வாறே.\n\nகர்நாடக சங்கீதத்தைப் போல் ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் 7 ஸ்வரங்களும் கோமள, தீவிர பேதத்தினால் 12 ஸ்வரஸ்தானங்களாகின்றன.\n\nஇரு சங்கீதங்களிலும் மனோதர்மம் இன்றியமையாததாகும். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஆலாபனையை \"ஆலாப்\" என்றழைப்பர். ஆலாப் 4 பிரிவுகளாகப் பாடப் படுகிறது. 1. ஸ்தாயி 2. அந்தரா 3. ஸஞ்சாரி 4. ஆபோக்\n\nஜோட் என்பது ஆலாபனையை மத்திம காலத்தில் பாடுவதாகும். இது ஓரளவு கர்நாடக சங்கீதத்தில் தானம் பாடும் முறைக்கு ஒத்ததாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3123"}]
[{"id": [816, 0], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "உசாத்துணை.\n- Brief History\n- Shanghai Library\n\nவெளி இணைப்பு.\n- Official website of Shanghai Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_46918"}, {"id": [816, 1], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "க்ரகாடூ 200 அடி (61 மீ) உயரமான செயற்கை எரிமலை. இந்த எரிமலையில் மூன்று டிராபிக் ஸ்லைடுகள் உள்ளன. கோகோகிரி உடல் சதுக்கம், அமெரிக்காவில் உலகின் மிக உயரமான சதுரம் 125 அடி உயரம் கொண்டது.அக்வா கோஸ்டர் என்பது சுற்றிலும் எரிமலை நடுவே முழுவதும் பயணம் செய்யும் கலா & டாக் ந்யூய் பாம்பு ஸ்லேட்ஸைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107242"}, {"id": [816, 2], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "மக்காலு மலையை ஒட்டி இரு துணை முகடுகள் உள்ளன. அவற்றுள் வடமேற்கே ஏறத்தாழ 3 கி.மீ தொலைவில் கங்ச்சுங்ஸ்ட்டே (Kangchungtse,) அல்லது மக்காலு-2 என்னும் மலைமுகடு உள்ளது. அதன் உயரம் 7,678 மீ (25,190 அடி). மக்காலு மலைக்கு 4 கி.மீ தொலைவில் மக்காலு-2 உடன் ஒட்டி இரண்டாவது துணை முகடு உள்ளது. இதன் பெயர் சோமோ லோன்சோ (Chomo Lonzo). இதன் உயரம் 7,818 மீ (25,650 அடி).\n\nவெளி இணைப்புகள்.\n- மக்காலு பற்றி சம்மிட் போஸ்ட்டில் (SummitPost)\n- மக்காலு பற்றி பீக்வேரில் (Peakware)\n- பிரித்தானிய சேவை நிறுவனத்தின் 2004 ஆம் ஆண்டு மக்காலு ஏறுலா (The British Services Makalu Expedition 2004)\n\n\n\n\n", "document_id": "ta_ta_10710"}, {"id": [816, 3], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் செல்வதற்கு ஆண்டுதோறும் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. கோபுரம் இசுலாமிய மாதங்களைக் குறிக்கும் நிலவின் பிறைகளைக் காணவும் வானோக்கியாக பயன்படுகிறது. பொதுமக்கள் சென்று காணக்கூடிய மிக உயர்ந்த காட்சிமுனையாக இது விளங்குகிறது. மேலும் இந்தக் கோபுரம் கோலாலம்பூரின் வான்வெளியை அடையாளப்படுத்தும் சின்னமாக பெட்ரோனாஸ் கோபுரங்களுடன் போட்டியிடுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Site\n- Emporis.com\n- Satellite Image of the KL Tower at Google Maps\n- 3D model of the KL Tower for use in Google Earth\n\n\n\n\n", "document_id": "ta_ta_43379"}, {"id": [816, 4], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- துபாயிலுள்ள மிக உயர்ந்த கட்டிடங்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- Emirates Crown on Emporis.com\n- Emirates Crown on SkyscraperPage.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_15950"}, {"id": [816, 5], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "காரகோரம் மலைத்தொடரின் ஒரு பகுதியான லடாக் மலைத்தொடர் தென்கிழக்கே 230 மைல்களுக்கு (370 கி.மீ), லடாக் பகுதியில் உள்ள சியோக் நதியின் முகத்துவாரப் பகுதியிலிருந்து திபத்தியன் எல்லை வரை நீண்டுள்ளது. முகடு உச்சி 20,000 அடி(6,100 மீ) கொண்ட இம் மலைத்தொடர் சிந்து நதியின் வடகிழக்கு கரைக்கு இணையாக அமைந்துள்ளது. செம்மறி ஆடு மற்றும் காட்டெருமைகளை நம்பி லடாக் மலைத்தொடரில் பிழைப்பை நடத்துகின்றனர் சங்ப்பா என்ற நாடோடிகள். உயரமான, வறண்ட பாலைவனத்திற்குள் துணிச்சலாக நுழைந்து பார்க்கும் போது தான் அவர்களின் வாழ்க்கையின் அபாயம் புரிகிறது.\n\nதிபெத்தின் சங் டங் சமவெளி, இமயமலையின் மிகவும் தொலைவான பகுதி, மிக மிக உயரமான நாடு, இங்கே உள்ள பள்ளத்தாக்குகள் கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி அளவிற்கு உயரம் கொண்டவை. மொராரி ஏரி (பசுமையான சோலை) மற்றும் டோக் காங்கிரி( உயரமான சிகரங்களில் ஒன்று) போன்ற பகுதிகளுக்கு சென்று புத்த மடாலயங்களை சுற்றி பார்க்கலாம் (லே நகரம்). \n\nலடாக் என்பது ஒரு அழகான் பாலைவனப்பகுதி ஆகும். கலாச்சாரம் மற்றும் புவியியல் வகையில் திபெத் நாடுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டது. மிகத் தீவிரமான காலநிலையுடன் மிகக் குறைவான வள ஆதாரங்களை கொண்டிருந்தாலும், புத்த லடாக்கியர்கள் தங்கள் சுற்றுச்சூழல் பற்றிய பாரம்பரியம் மற்றும் நுட்பமான அறிவின் மூலம் சிறப்பாக மட்டுமல்லாமல் வளமாகவும் வாழ்கிறார்கள்.\n\nபல நூற்றாண்டுகள் படையெடுப்புகளால், மங்கோலியர்கள்(மத்திய ஆசியாவிலிருந்து), பால்டிஸ் (மேற்கிலிருந்து), தோங்கராஸ் (தெற்கிலிருந்து) மற்றும் திபத்தியர்கள் (கிழக்கிலிருந்து) அங்குள்ள மக்களின் முகங்களில் பல இன கலவை பிரதிபலிக்கிறது.\n\nலடாக்கின் முக்கிய நகரம்(லே), பல நுற்றாண்டுகளாக பாஷ்மினா கம்பளி ஆடைகளுக்கு வணிக மையமாக இருந்துள்ளது. கம்பளி ஆடு மற்றும் குதிரை வண்டிகள் பாஷ்மினாவை திபெத்திலிருந்தும், இரத்தினம், பவளம் மற்றும் வெள்ளியை யார்கந்து மற்றும் காஷ்கரிலிருந்தும், நறுமணப் பொருட்கள் மற்றும் துணிகள் இந்தியாவிலிருந்தும் காஷ்மீர்லிருந்தும் கொண்டுவரப்பட்டன. \n\nஇரண்டு ஆங்கில ஆய்வாளர்கள் வில்லியம் மூர்கிராப்ட்மற்றும் ஜார்ஜ் டிரிபெக் 1820-ல் லே-வை சுற்றி பார்க்க வந்த போது, இத்தனை வளங்களையுடைய ஒரு நகரம் ஒரு வறண்ட பாலைவனத்திற்கு நடுவில் இருப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். \n\nலடாக் மலைத்தொடரின் நீட்சியாக சீனாவில் இருப்பது கைலாஷ் மலைத்தொடர் ஆகும். லாடாக்கில் தான் இந்தியாவின் மிக குளிரான பாலைவனமான லே இருக்கிறது.\nமேற்கோள்கள்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_112525"}, {"id": [816, 6], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "கிழக்கத்திய சயான் மலைத்தொடர் 92° கிழக்கு (\"92° E\") 'எனிசேய் ஆற்றில் (\" Yenisei River\"), இருந்து, பைக்கால் ஏரியின் தென்மேற்கு இறுதி வரை 92° கி (\"92° E\") சுமார் 1,000 கிலோமீட்டர் (621 மைல்) நீண்டுள்ளது. மேற்கத்திய சயான் மலைத்தொடர் 96° கி, கிழக்கு சயான் நடுவில் 89° கி இருந்து 500 கிலோமீட்டர் (311 மைல்) நீட்சி, அல்த்தாய் மலைத்தொடரின் கிழக்கு தொடர்ச்சியியை ஏற்படுத்திக் கொள்கிறது.\n\nசயான் மலைத்தொடரில் உள்ள உயர்ந்த சிகரங்களும், மற்றும் குளிர்ந்த ஏரிகளும், தெற்கு, சைபீரியா பகுதியில் அமைந்துள்ள தென்மேற்கு துவாப் பகுதியில் துணை ஆறுகள் ஒன்றிணைந்து, உயர்வடைந்து, சைபீரியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான \"எனிசேய்\" ஆறு (\" Yenisei River\"), வடக்கே 2000 மைல்கள் பாய்ந்து ஆர்க்டிக் பெருங்கடலை சென்றடைகிறது. மேலும் ஒரு பாதுகாக்கப்பட்ட, மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இப்பகுதி, 1944 இல் இருந்து சோவியத் ஒன்றியத்தால் பாதுகாப்பு செய்யப்பட்டு மூடப்பட்டடுள்ளது.\n\nநிலவியல்.\nபொதுவாக சுமார் 2000 முதல் 2,700 மீட்டர் (8,858 அடி) உயரமுள்ள சயான் மலை, கருங்கல், கற்பலகை (\"Slate\") மற்றும் உருமாறிய பாறை போன்ற பாறையியல் தொகுப்புகள் சுமார் 3,000 மீட்டர் (9,843 அடி) உயரத்தில் காணப்படுகிறது. சயான் மலைத்தொடரில் மிக உயர்ந்தப் பகுதியாக \"முனாக் சரிதக்\" (\"Mönkh Saridag\") எனும் பகுதி உள்ளது, இதன் உயரம், சுமார் 3.492 மீட்டர்கள் (11,457 அடி) ஆகும். இம்மலை தொடரின் முக்கிய மலைக் கணவாய் கிடப்பு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 முதல் 2,300 மீட்டர் (7,546 அடி) உயரத்தில் அமைந்துள்ளது, உதாரணமாக, \"முஸ்தாக் கணவாய்\" (\"Mustagh Pass\"), \"மங்கோலிய கணவாய்\" (\"Mongol pass\") 1,980 மீ (6,496 அடி), \"டெங்ஹைழ் கணவாய்\" (\"Tenghyz pass\") 2,280 மீ (7,480 அடி), மற்றும் \"ஒபோ-சரிம் கணவாய்\" (\"Obo-sarym pass\") 1,860 மீ (6,102 அடி) போன்றவைகள் உள்ளது.\n\nசயான் மலையின், 92° கி (\"92°E\") அமைப்பின் (மேற்கத்திய சயான்) இடத்திலிருந்து, மேலேயுள்ள \"எனிசேய்\" ஆறு (\"Yenisei River\") மூலம் துளையிட்டு, அதன் கிழக்கு முனையில் 106° அமைப்பின் இடத்தில் செலேங்கா ஆற்றில் (\"Selenga River\") விழுந்து, \"ஓர்கோன் பள்ளத்தாக்குக்கு (\"Orkhon Valley\") மேலே வந்து முடிக்கிறது. மங்கோலியன் பீடபூமியில் இருந்து ஏறுமுகமாகவும், மற்றும் முழு மென்மையாகவும் காணப்படும் இது, ஆனால் சைபீரியாவில் உள்ள சமவெளிகளில் இருந்து, மிகவும் செங்குத்தாக உள்ளது, இருப்பினும் வரம்பில் ஒரு பரந்த திணைமண்டலம் மூலம் மூடி மறைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உருசியாவின் ஒரு நகரமான \"உசின்சக்\" (\"Usinsk\"), \"ஓயா வரம்பு\" (\"Oya range\"), கிழக்கு சயான் ஒரு பகுதியாக உள்ள \"துங்கா வரம்பு\" (\"Tunka range\") மற்றும் சைபீரியா, மற்றும் உருசியாவின் ஒரு மலைத்தொடரான கிழக்கு சயான் மலைப் பகுதியாக உள்ள கிட்டோய் வரம்பு (\" Kitoi ranges\") ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90096"}, {"id": [816, 7], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "சென்னை துறைமுகத்தில் வானிலை ரேடார் இருப்பு காரணமாக, அதன் அனுமதிக்கப்பட்ட எல்லை தாண்டி உயரமான கட்டிடங்கள் கட்டுமான தடை உள்ளது. சென்னையில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட கட்டிட உயரம் 1998 வரை 40 மீ மட்டுமே இருந்தது, பின்னர் 60 மீ என அதிகரிக்கப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 2008 ல் தளர்த்தப்படும் வரை இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்தது. அதுவரை, அண்ணா சாலையில் உள்ள 15 மாடிகள் கொண்ட எல்ஐசி கட்டிடமே நகரின் மிக உயர்ந்த கட்டிடமாக விளங்கியது. \n\nஉயரமான கட்டிடங்கள்.\nஇந்த பட்டியல் சென்னையில் உள்ளகட்டிடங்களை உயரம் அடிப்படையில் பட்டியலிடுகிறது. 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேலே உள்ள கட்டிடங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன.\nமேலும் காண்க.\n- இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடங்கள்\n- ஆசியாவில் மிக உயரமான கட்டட பட்டியல்\n- உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்\n- இந்திய நகரங்களின் உயரமான கட்டிடங்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_99461"}, {"id": [816, 8], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "இந்த மலைத்தொடரானது அதன் இயற்கை அமைப்பால் பல எல்லைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டிஸ் மலைப் பகுதியில் பல உயர்ந்த பீடபூமிகளின் இருப்பிடமாக உள்ளது - சிலவற்றில்  கித்தோ, பொகோட்டா, அரேக்கிப்பா, மெதெயின், சுக்ரே, மெரிடா மற்றும் லா பாஸ் போன்ற முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. திபெத்திய பீடபூமிக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிக உயரமான பீடபூமியான அலிப்ளானோ பீடபூமி இம் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதியின் எல்லைகள் காலநிலை அடிப்படையில் மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன அவை:  வெப்ப மண்டல ஆண்டிஸ், உலர் ஆண்டிஸ், மற்றும் வெப்பமண்டல மழை மிகுந்த ஆண்டிஸ் போன்றவை ஆகும்.\nஆசியா கண்டத்துக்கு வெளியே உள்ள உலகின் மிக உயரமான மலைகளைக் கொண்ட மலைத்தொடர் ஆண்டிஸ் ஆகும். ஆசியாவிற்கு வெளியே உள்ள மிக உயர்ந்த மலை, அக்கோன்காகுவா மலை, கடல் மட்டத்திலிருந்து 6,961 மீ (22,838 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. புவியின் சுழற்சியின் விளைவாக பூமியின் மேற்பரப்பில் உள்ள வேறு எந்த இடத்தையும் விட பூமியின் மையத்திலிருந்து எக்குவடோர் ஆண்டிஸி மலையில் உள்ள சிம்போரசோ மலை உச்சி கூடிய தூரத்தில் உள்ள இடம் ஆகும் (புவி கிடையாகச் சற்று நீள்வட்ட வடிவில் உள்ளது.). புவியிலிருந்து விண்வெளிக்கு அருகே உள்ள இடமும் இதுவே.   சிலி-அர்ஜென்டீனா எல்லையில் ஆண்டிஸ் மலைத் தொடரில் ஓஜோஸ் டெல் சலாடோ உள்ளிட்ட உலகின் மிக உயரமான எரிமலைகள் உள்ளன, இது 6,893 மீ (22,615 அடி) உயரும் கொண்டது. \n\nவட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா பகுதிவரை \"முதுகெலும்பு\" போல உருவான மலைத்தொடர்களின் தொடர்ச்சியான தொடர்வரிசைகளைக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களின் சங்கிலி, ஆண்டிஸ் அமெரிக்கன் கார்டில்லெராவின் பகுதியாகும்.\n\nஆண்டீய மலைத்தொடர் முக்கியமாக கிழக்கத்திய கோர்டில்லேரா(Cordillera Oriental) எனப்படும் மலையடுக்கும், மேற்கத்திய கோர்டில்லேரா (Cordillera Occidental) என அழைக்கப்படும் மலையடுக்கும் ஆகிய இரண்டு பெரும் மலைத்தொடர்களை உள்ளடக்கியுள்ளது.\n\nஅந்தீசு மலைத்தொடரில் உள்ள சில உயரமான மலை முகடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இம்மலை முகடுகளைப் பற்றி எண்ணும் பொழுது, அலாஸ்க்கா மலைத்தொடரில் உள்ள மெக்கின்லி மலையைத்தவிர வட அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, ஆப்பிரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ 6000 மீட்டருக்கும் உயரமான மலைகள் எங்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.\nபெயராய்வு.\nஆண்டிஸ் என்ற வார்த்தையின் சொற்பிற்பு பற்றி விவாதிக்கப்பட்டது. பெரும்பான்மையினரின் ஒருமித்த கருத்தாக கெச்வா மொழிச் சொலான ஆண்டி என்ற சொல்லில் இருந்து இது உருவானது என கருதப்படுகிறது, இச்சொல்லின் பொருள் \"கிழக்கு\" அதாவது அன்டிசுயுவில் (\"கிழக்குப் பிராந்தியத்திற்கான கௌசோவா\"), இன்கா பேரரசின் நான்கு பிராந்தியங்களில் ஒன்றாகும்.\nநிலவியல்.\n1. ஆண்டிஸ் மலைத்தொடரை மூன்று பிரிவுகள் பிரிக்கலாம்:\n2. அர்ஜெண்டினா மற்றும் சிலி ஆகிய இடங்களில் உள்ள தெற்கு ஆண்டிஸ்;\n3. எக்குவடோர், பெரு மற்றும் பொலிவியாவில் நடு ஆண்டிஸ்\nவெனிசுலா மற்றும் கொலம்பியாவில் உள்ள வடக்கு ஆண்டிசானது, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு என மூன்று இணை எல்லைகளைக் கொண்டது.\n\nமலைப்பிறப்பு.\nஅந்தீசு மலைத்தொடரின் உருவாக்கத்திற்கு முந்திய மலைப்பிறப்புகளுக்கு தென்னமெரிக்க நிலக்கீழ்த் தகடு காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய அந்தீசு மலைத்தொடரின் மலைப்பிறப்பு டிராசிக் காலமத்தில் (சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததாகக் கொள்ளப்படும் தொடர் தரை பிரிவடையத் தொடங்கியபோது ஏற்பட்ட மோதல்களின் விளைவாக ஏற்பட்டது. இது ஜுராசிக் காலத்திலும் தொடர்ந்தது. இம்மலையின் தற்போதைய தோற்றம் கிரீத்தேசியக் காலத்தில் ஏற்பட்டதாகும்.\n\nகாலநிலை.\nஅந்தீசு மலைத்தொடரின் காலநிலை அமைவிடம், உயரம் மற்றும் கடலிலிருந்தான தூரம் என்பவற்றுடன் பெரிதும் மாறுபடுகின்றது. இதன் தென்பகுதி குளிர்ந்ததாகவும் அதிக மழை கொண்டதாகவும் காணப்படுகின்றது. மத்திய பகுதி பெரும்பாலும் உலர் வலயமாகவும் வடபகுதி மழையுடன் கூடிய மிதமான வெப்பமான பிரதேசமாகவும் விளங்குகின்றன.\n\nதாவரங்களும் விலங்குகளும்.\nஇம்மலைத்தொடரில் சுமார் 30,000 வகையான கலன்றாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அரைவாசி இப்பிரதேசத்திற்கு உரியவை. மேலும் இங்கு சுமார் 3,500 வரையான விலங்கு வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் 600 வகையான பாலூட்டிகளும் 1,700 வகையான பறவைகளும் அடங்கும்.\n\nஅர்ஜென்டினா-சிலி நாடுகளில் உள்ள மலை முகடுகள்.\n- ஓஃகோஸ் டெல் சலாடோ (Ojos del Salado), 6,893 மீ\n- நெவாடோ டிரேஸ் குரூசெஸ் (Nevado Tres Cruces), 6,749 மீ (தென் முகடு) (III Region)\n- யுல்யையையாக்கோ (Llullaillaco), 6,739 மீ\n- இன்க்காவுசி (Incahuasi), 6,620 மீ\n- டுப்புன்காட்டோ (Tupungato), 6,570 மீ\n- நாசிமியென்ட்டோ (Nacimiento), 6,492 மீ\n- சியெர்ரா நெவாடா டெ லகூனாஸ் பிராவாஸ் (Sierra Nevada de Lagunas Bravas), 6,127 மீ\n- மார்மோலேஃகோ (Marmolejo), 6110 மீ\n- சோக்கோம்ப்பா (Socompa), 6,051 மீ\n- ஃவால்சோ ஆசுஃவ்ரே (Falso Azufre), 5,890 மீ\n- லாஸ்ட்டாரியா (Lastarria), 5,697 மீ\n- ஓல்க்கா (Olca), 5,407 m\n- செர்ரோ பாயோ (Cerro Bayo), 5,401 மீ (m)\n- கோர்டோன் டெல் ஆசுஃவ்ரே (Cordón del Azufre), 5,463 மீ\n- செர்ரோ எஸ்க்கோரியால் (Cerro Escorial), 5,447 மீ\n- மைப்போ எரிமலை (Maipo)), 5,264 மீ\n- செர்ரோ சால்ட்டென்(Cerro Chaltén), 3,375 மீ or 3,405 மீ, பட்டகோனியா, இது செர்ரோ ஃவிட்ஸ் அல்லது செர்ரோ ஃவிட்ஸ் ராய் (Cerro Fitz Roy) என்றும் அழைக்கப்படுகின்றது.\n\nபொலிவியா நாட்டில் உள்ள மலை முகடுகள்.\n- நெவாடோ சஃகாமா (Nevado Sajama), 6,542 மீ\n- இல்யாமனி அல்லது இயாமனி (Illimani), 6,438 மீ\n- அன்க்கோவுமா(Ancohuma), 6,427 மீ\n- இல்யாப்பு அல்லது இயாம்ப்பு (Illampu), 6,368 மீ\n- உய்னா பொட்டோசி (Huayna Potosí), 6,088 மீ\n- கபாரே (Cabaray), 5,860 மீ\n- நெவாடோ அன்னாயாஃகசி (Nevado Anallajsi), 5,750 மீ\n- மாச்சீசோ டெ லரான்க்காகுவா (Macizo de Larancagua), 5,520 மீ\n- சக்கால்தயா (Chacaltaya), 5,421 மீ\n- தாத்தா சபாயா (Tata Sabaya), 5,430 மீ\n- மாச்சீசோ டெ பக்கூனி (Macizo de Pacuni), 5,400 மீ\n- பாட்டியா பட்டா (Patilla Pata), 5,300 மீ\n\nபொலிவியா-சிலி நாடுகளின் எல்லையில் உள்ள மலை முகடுகள்.\n- அக்கோட்டாங்கோ (Acotango), 6,052 மீ\n- செர்ரோ மின்ச்சின்ச்சா (Cerro Minchincha), 5,305 மீ\n- இறுபுட்டுன்க்கு (Irruputuncu), 5,163 மீ\n- லிக்கான்காபுர் (Licancabur), 5,920 மீ\n- ஓல்க்கா (Olca), 5,407 மீ\n- பரினாக்கோட்டா எரிமலை (Parinacota), 6,348 மீ\n- பருமா (Paruma), 5,420 மீ\n- போமராப்பே (Pomerape), 6,282 மீ\n\nசிலி நாட்டில் உள்ள மலை முகடுகள்.\n- மொன்டி சான் வலென்டின் (Monte San Valentin),\n- கோடியெல்லேரா டெல் பெய்ன் (Cordillera del Paine),\n- செரோ மக்கா (Cerro Macá)\n- மொன்டி டார்வின் (Monte Darwin)\n- வொல்கன் ஹட்சன் (Volcan Hudson)\n- செரோ காஸ்டிலோ டைனெவொர் (Cerro Castillo Dynevor)\n- மௌண்ட் டார்ன் (Mount Tarn)\n- பொல்லெராஸ் (Polleras)\n\nகொலம்பியா நாட்டில் உள்ள மலை முகடுகள்.\n- நெவாடோ டெல் ஹுயிலா (Nevado del Huila),\n- நெவாடோ டெல் ருயிஸ் (Nevado del Ruiz),\n- நெவாடோ டெல் டொலிமா (Nevado del Tolima),\n- பிக்கோ பான் டி அசுக்கார் (Pico Pan de Azucar),\n- ரிட்டாகுபா நேக்ரா (Ritacuba Negra),\n- நெவாடோ டெல் கம்பல் (Nevado del Cumbal),\n- செரோ நேக்ரோ டி மயஸ்கெர் (Cerro Negro de Mayasquer),\n- ரிட்டாகுபா பிளங்கோ (Ritacuba Blanco),\n- நெவாடோ டெல் குயின்டியோ (Nevado del Quindío),\n- புராசே (Purace),\n- சாந்தா இசபெல் (Santa Isabel),\n- டொனா ஜுவானா (Doña Juana),\n- கலேராஸ் (Galeras),\n- அசிஃப்ரல் (Azufral).\n\nஈக்குவடோர் நாட்டில் உள்ள மலை முகடுகள்.\n- aன்டிசனா (Antisana),\n- கயம்பே Cayambe),\n- சிம்பொராசோ (Chimborazo),\n- கொராசோன் (Corazón),\n- கொட்டோபக்சி (Cotopaxi),\n- எல் அல்ட்டார் (El Altar),\n- இல்லினிசா (Illiniza),\n- பிச்சின்ச்சா (Pichincha),\n- குயிலோட்டோ (Quilotoa),\n- ரெவென்ராடோர் (Reventador),\n- சன்கே (Sangay),\n- துங்குராஹோ (Tungurahua),\n- திற்றிகச்சா (Titicacha),\n\nபெரு நாட்டில் உள்ள மலை முகடுகள்.\n- அல்ப்பமாயோ (Alpamayo),\n- அர்டேசொன்ராஜு (Artesonraju),\n- கரினிசேரோ (Carnicero),\n- சம்பி (Chumpi),\n- எல் மிஸ்ரி (El Misti),\n- எல் ரோறோ (El Toro),\n- ஹுவன்டோய் (Huandoy),\n- ஹுவஸ்கரன் (Huascarán),\n- ஜிரிசங்கா (Jirishanca),\n- புமசில்லு (Pumasillu),\n- ரசாக் (Rasaq),\n- ருன்டுய் (Runtuy),\n- சரப்பு (Sarapu),\n- செரியா நோர்டே (Seria Norte),\n- சியுலா கிரான்டே (Siula Grande),\n- வய்ட்டபல்லானா (Waytapallana),\n- யெருபஜா (Yerupaja),\n- யெருபஜா சிக்கோ (Yerupaja Chico),\n\nவெனிசுவேலா நாட்டில் உள்ள மலை முகடுகள்.\n- பிக்கொ பொலிவார் (Pico Bolívar),\n- பிக்கொ ஹம்போல்ட்,\n- பிக்கொ பொன்பிலான்ட் (Pico Bonpland),\n- பிக்கொ லா கொஞ்சா (Pico La Concha),\n- பிக்கொ பியெட்றாஸ் பிளங்காஸ் (Pico Piedras Blancas),\n- பிக்கொ எல் அகியுலா (Pico El Águila),\n- பிக்கொ எல் ரோறோ (Pico El Toro)\n- பிக்கொ எல் லியோன் (Pico El León)\n- பிக்கொ முக்குனுக் (Pico Mucuñuque)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2356"}, {"id": [816, 9], "question": "சீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள <Query> உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.", "document": "இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.\n\nகஞ்சன் ஜங்கா என்பது \"பனியின் ஐந்து புதையல்கள்\" என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.\n\n1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2359"}]
[{"id": [818, 0], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "காற்று மாசுக்களில் இது முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக் காரணமாக ரேடான் உள்ளது.முன்பு அண்மைக் கதிர் மருத்துவத்தில் பயன்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33510"}, {"id": [818, 1], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "\"சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்\" மற்றும் \"சிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய்\" போன்றவை நுரையீரல் புற்றுநோயின் முக்கிய வகைகளாகும். இந்த நோய்களுக்கான சிகிச்சை முறைகள் மாறுபடுவதால் இந்நோய்களை வேறுபடுத்துவது மிகவும் முக்கியமாகிறது. சில நேரங்களில் சிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு(NSCLC) அறுவை சிகிச்சையுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு (SCLC) வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சைகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. நீண்டகாலமாக புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கமற்றவர்களுக்கும் 15% நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறது. மரபுவழி காரணங்கள், கதிரியக்கத் தனிமம் வாயு, ஆஸ்பெஸ்டாஸ், காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடிப்பவர்களின் புகையை முகர்தல் போன்றவை பெரும்பாலும் இதற்கு காரணமாக அமைகின்றன.\n\nமார்பு கதிர்வரைபடம் மற்றும் கணித்த சிறப்புக் கதிர்வீச்சு வரைவி (CT ஸ்கேன்) போன்றவற்றின் மூலமாக நுரையீரல் புற்றுநோய் தாக்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம். உயிர்த் திசு ஆய்வின் மூலமாக இதன் நோயறிதல் உறுதி செய்யப்படுகிறது. நுரையீரல் ஊடு சோதிப்பு அல்லது CT-வழியான உயிர்த் திசு ஆய்வு போன்றவற்றின் மூலமாக இது செயல்படுத்தப்படுகிறது. புற்றுநோயின் திசுவியல் வகை, நிலை (நோய் பரவியுள்ள அளவு) மற்றும் நோயாளியின் நடவடிக்கைகள் போன்றவற்றைப் பொறுத்தே சிகிச்சை மற்றும் நோய் குணமடைதல் கணிப்பு போன்றவை அமைகின்றன. அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை போன்றவை இந்நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளாகும். நோயின் தாக்கம், உடல்நிலை மற்றும் பிற காரணங்களைப் பொருத்து இந்நோய் தாக்கியவர்கள் உயிருடன் இருக்கும் காலம் மாறுபடுகிறது. ஆனால் ஐந்து-ஆண்டுகள் காலகட்டத்தில் கணிக்கப்பட்ட நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் வாழ்வு சதவீதம் 14 சதவீதமாகவே உள்ளது.\n\nவகைப்பாடு.\nதிசுவியல் வகையைப் பொருத்து நுரையீரல் புற்றுநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்படுத்துதலில், மருத்துவ நடவடிக்கை மற்றும் நோய்க்கான முன்கணிப்புக்கான முக்கிய அம்சங்கள் உள்ளன. நுரையீரல் புற்றுநோய்களில் அதிகமாக இருக்கும் வகையாகக் கருதப்படும் நுரையீரல் தீவிரப் புற்றுநோயானது தோல் மேல்புறச் செல்களின் புற்றுகளில் இருந்து உருவாகிறது. நுரையீரல் தீவிரப் புற்றுநோய்களில் மிகுதியாகக் காணப்படும் இரண்டு திசுவியல் வகைகளானது, திசுவியலாளர்கள் மூலமாக உருப்பெருக்கியின் வழியாகக் காணப்பட்டு அளவு மற்றும் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்கள் வகைப்படுத்தப்பட்டன: \"சிறியவை அல்லாத உயிரணு\" மற்றும் \"சிறிய உயிரணு\" நுரையீரல் தீவிரப் புற்றுநோய் என அவை வகைப்படுத்தப்பட்டன. இதுவரை சிறியவை அல்லாத உயிரணு வகையே அதிகமாகக் காணப்பட்டு வருகிறது (அட்டவணையைக் காண்க). \n\nசிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய் (NSCLC).\nசிற்றணு அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய்களின் நோய் முன்கணிப்பு மற்றும் சிகிச்சை போன்றவை ஓரேமாதிரியாக இருப்பதால் இவையனைத்தும் ஒரே குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று முக்கிய உப-வகைகள் பின்வருமாறு: செதிள் உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய், காளப்புற்று மற்றும் பெரிய உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் ஆகியவையாகும்.\n\nநுரையீரல் புற்றுநோய் நிகழ்வுகளில் 25 சதவீதத்திற்குக் காரணமாக இருக்கும் செதிள் உயிரணு நுரையீரல் புற்றுநோயானது வழக்கமாக மூச்சுக் குழாயின் மத்தியத்திற்கு அருகில் தொடங்குகிறது. பொதுவாக கட்டியின் மையப்பகுதியில் உட்குழிவான பிளவை மற்றும் அது தொடர்புடைய திசு இறப்பு போன்றவை காணப்படுகின்றன. நன்கு-வேறுபடுத்திக்காட்டக்கூடிய செதிள் உயிரணு நுரையீரல் புற்றுநோய்கள் பெரும்பாலும் மற்ற புற்றுநோய் வகைகளைக் காட்டிலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறுகின்றன.\n\nசிற்றணு அல்லாத நுரையீரல் புற்றுநோய்களில் 40 சதவீதத்திற்கு காளப்புற்று காரணமாக இருக்கிறது. இது வழக்கமாக நுரையீரல் திசுவின் புறப்பகுதியில் இருந்து உருவாகிறது. புகைப்பழக்கம் இருப்பவர்களிடமே காளப்புற்று நோய் பெரும்பாலும் உண்டாகிறது; எனினும் புகைப்பழக்கமே அற்ற சிலருக்கும் இப்புற்று நோய் தாக்குகிறது. நுரையீரல் புற்றுநோயின் பெரும்பாலான பொதுவான வடிவம் காளப்புற்றே ஆகும். காளப்புற்றின் உபவகையான புரோன்சியோல்வெலர் புற்றுநோயானது புகைப்பழக்கமற்ற பெண்களைப் பெரும்பாலும் தாக்குகிறது. மேலும் இதற்கான சிகிச்சையின் போது மாறுபட்ட எதிர்விளைவுகளும் உண்டாகின்றன.\n\nசிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய் (SCLC).\nசிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோயானது குறைவாகவே ஏற்படுகிறது. முன்பு இவ்வகை \"ஓட் செல்\" புற்றுநோய் என அழைக்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் பெரிய காற்றுப் பாதைகளில்(முதன்மை மற்றும் இணை மூச்சுக் குழாய்) இவை உண்டாகி துரிதமாக வளர்ச்சி பெற்று பெரிய அளவில் வளர்ந்து விடுகின்றன. இந்த சிறிய உயிரணுக்கள் அடர்த்தியான நரம்பு சுரப்பி மணியுருக்களை (இந்தக் கொப்புளங்களானது நாளமில்லா நரம்பிய உட்சுரப்பு இயக்குநீரைக் கொண்டுள்ளன) கொண்டுள்ளன. இவை உட்சுரப்பு/புதுப்பெருக்கப் பக்கவிணை நோய்க்குறியீட்டையும் இக்கட்டிக்கு அளிக்கின்றன. தொடக்கத்தில் வேதிசிகிச்சை மற்றும் கதிரியக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியதாக இருந்தாலும், பெரும்பாலும் இந்த சிகிச்சைகளினால் உடலின் பல பகுதிகளுக்குப் பரவும் தன்மை கொண்டவையாக உள்ளன. சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய்கள் நீண்டகாலமாக அளவான மற்றும் பரவலான நோய் நிலை என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகையான நுரையீரல் புற்றுநோய்கள் புகைப்பழக்கத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன.\n\nமற்றவை.\nபல்வேறு புற்றுகளைக் கொண்ட நுரையீரல் புற்றுநோய்கள் உள்ளன. இதனுடன் உள்ள கட்டிகளில் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன.\n\nதற்போது, நுரையீரல் மற்றும் உள்உடல் கட்டிகளின் திசுவியல் வகைப்பாட்டின் 4வது பதிப்பே மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நுரையீரல் புற்றுநோய் வகைப்பாடு முறையாக உள்ளது. 2004 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனமும் நுரையீல் புற்றுநோய் ஆய்விற்கான சர்வதேச கழகமும் இணைந்து இப்பதிப்பை வெளியிட்டன. சிற்றணு அல்லாத நுரையீரல் புற்றுநோயின் ஏராளமான பிற நுண்திசுப்பிணி உண்ம உருக்கள் இதன் மூலம் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டன. இதில் sarcomatoid carcinoma, உமிழ்நீர் மிகைப்பு சுரப்பிக் கட்டிகள், புற்றனையக் கட்டி மற்றும் adenosquamous புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கூடுதலான உபவகைகளும் அமைக்கப்பட்டது. adenosquamous புற்றுநோய் உபவகையில் குறைந்த பட்சம் காளப்புற்று மற்றும் செதிள் உயிரணு புற்றுநோயின் 10 சதவீதக் கட்டிகளைக் கொண்டுள்ளது. சிற்றணு புற்றுநோய் மற்றும் சிற்றணு அல்லாத புற்றுநோயும் கலந்திருக்கும் ஒரு கட்டி கண்டுபிடிக்கப்படும் போது, சிறிய உயிரணுப் புற்றுநோயின் மாற்று வடிவமாக அது வகைப்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த சிற்றணு புற்றுநோய் என அழைக்கப்படுகிறது. தற்போது ஒருங்கிணைந்த சிற்றணு புற்றுநோய் மட்டுமே சிறிய உயிரணு புற்றுநோயின் மாற்று வடிவமாகக் கண்டறியப்பட்டுள்ளது.\n\nபுளூரோபல்மனரி கருத்திசுக்கட்டி மற்றும் புற்றனையக் கட்டி போன்றவை குழந்தைகளையும் சிறுவர்களையும் அதிகமாகத் தாக்கக்கூடிய நுரையீரல் புற்றுநோய்களாகும்.\n\nஇரண்டாம் நிலைப் புற்றுநோய்கள்.\nஉடலின் மற்ற பகுதிகளில் இருந்து கட்டிகளின் நோய் இடம் மாறுவதற்கான பொதுவான இடமாக நுரையீரல் உள்ளது. இரண்டாம் நிலைப் புற்றுநோய்களானது அவை உருவான இடங்களில் இருந்து வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக மார்புப் புற்றுநோயானது நுரையீரலுக்குப் பரவியிருக்கும் போதும் \"மார்புப் புற்றுநோய்\" என்றே அழைக்கப்படுகிறது. நோய் இடம் மாற்றமானது பெரும்பாலும் மார்பு ஊடுகதிர் நிழற்படத்தில் பார்க்கும் போது குறிப்பிடத்தக்க வட்டமாகத் தோன்றுகிறது. தனித்த வட்ட நுரையீரல் நுண்கணுக்களானது பெரும்பாலும் நிச்சயமற்ற நோய்க் காரணிகளாக இருப்பதில்லை. ஆகவே நுரையீரல் உயிர்த்திசு ஆய்வு தேவைப்படலாம்.\n\nபெரும்பாலும் சிறுவர்களுக்கு இரண்டாம் நிலை நுரையீரல் புற்றுநோய்களே உண்டாகின்றன.\n\nமுதன்மையான புற்று நோய்களானது பெரும்பாலும் அதிரனற் சுரப்பிகள், கல்லீரல், மூளை மற்றும் எலும்பு போன்றவற்றிற்கு நோய் இடமாற்றம் செய்கின்றன.\n\nநோய் நிலை.\nநுரையீரல் புற்றுநோய் நிலை என்பது புற்றுநோய் தொடங்கிய இடத்தில் இருந்து எவ்வளவு பரவியிருக்கிறது என்பதன் மதிப்பீடாகும். நுரையீரல் புற்றுநோயின் நோய் குணமடைதல் கணிப்பு மற்றும் தேவையான சிகிச்சையைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக இது உள்ளது. சிற்றணு அல்லாத நுரையீரல் புற்றுநோயானது IA (\"ஒன் எ\"; நோய் குணமடைதல் கணிப்பின் சிறப்பான நிலை) முதல் IV (\"நான்கு\"; மோசமான நிலை) வரை வகைப்படுத்தப்படுகிறது. சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோயானது மார்பின் ஒரு பகுதியினுள் மட்டும் பரவியும் ஒரே கதிரியக்க சிகிச்சை களத்தின் எல்லையினுள் இருந்தாலும் அது \"கட்டுப்படுத்தக்கூடிய நிலை\" யில் இருப்பதாக வகைப்படுத்தப்படுகிறது. இல்லையெனில் நோய் \"மோசமான நிலை\" யை அடைந்ததாக வகைப்படுத்தப்படுகிறது.\n\nகுறிகளும் அறிகுறிகளும்.\nநுரையீரல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் பின்வருமாறு:\n\nஒரு வேளை சுவாசப்பாதையில் புற்றுக்கட்டி வளர்ந்திருந்தால், அது சுவாச ஓட்டத்தைத் தடைப்படுத்தலாம். அது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக் காரணமாகிவிடும். அடைப்பு ஏற்பட்டிருக்கும் பகுதிக்கு பின்னால் சுரப்பு நீர் திரள்வதற்கு இது வழிவகுக்கலாம். நோயாளிக்கு நுரையீரலழற்சி நோய்த்தாக்கநிலை ஏற்படலாம். பல நுரையீரல் புற்றுநோய்களுக்கு மிகச்சிறந்த இரத்த ஓட்டம் இருக்கும். புற்றுக்கட்டியை சுற்றிய பகுதிகள் வலுவற்றதாக இருக்கலாம். இது சுவாசப்பாதையினுள் புற்றுக்கட்டியில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட வழிவகுக்கக் கூடும். அதனைத்தொடர்ந்து அந்த இரத்தமானது இருமும்போது வாய்வழியாக வெளிவரலாம்.\n\nபுற்றுக்கட்டியின் வகையினைச் சார்ந்து, புதுப்பெருக்கப்பக்கவிணைக் கூறு என்று பொதுவாக அழைக்கப்படும் நிலை நோய்த்தாக்கத்தின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடும். நுரையீரல் புற்றுநோயில் இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வானது லாம்பர்ட்-ஈட்டன் தசைவலுக்குறை நோய்க்குறியீடு (Lambert-Eaton myasthenic syndrome) (தன் எதிர்பொருள் காரணமாக ஏற்படும் தசைப் பலவீனம்), கால்சியம் மிகைப்பு (hypercalcemia) அல்லது பொருத்தமற்ற சிறுநீர்க் குறைப்பி இயக்குநீர் நோய்க்குறியீடு (syndrome of inappropriate antidiuretic hormone) (SIADH) உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கலாம். பான்கோஸ்ட் புற்றுக்கட்டிகள் (Pancoast tumor) என்று அறியப்படும் நுரையீரலின் மேல்புறத்தில் (உச்சி) ஏற்பட்ட புற்றுக்கட்டிகள், பரிவு நரம்பு மண்டலத்தின் பகுதிகளில் தாக்குதலை ஏற்படுத்தக் கூடும். இதனால் வியர்க்கும் விதங்களில் மாற்றம் மற்றும் கண் தசைச் சிக்கல்கள் (ஹார்னரின் நோய்க்குறியீடு (Horner's syndrome) என்று அழைக்கப்படும் நோய்க்குறியீடின் சேர்க்கை) போன்றவற்றுக்கு வழிவகுக்கும். அத்துடன் புயவலையின் (brachial plexus) தாக்குதல் காரணமாக தசை வலுக்குறைவும் ஏற்படும்.\n\nவயது குறைவானவர்களில் நுரையீரல் புற்றுநோயின் பெரும்பாலான அறிகுறிகள் (எலும்பு வலி, காய்ச்சல் மற்றும் எடை குறைதல்) குறிப்பிட இயலாதவையாக இருக்கின்றன. இது இருநோய் பாதிப்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஏற்படலாம். பல நோயாளிகளுக்கு அவர்களுக்கு அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னர் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு முன்னரே புற்றுநோயானது தொடங்கிய பகுதியிலிருந்து முழுவதுமாக பரவியிருக்கும். மூளை, எலும்பு, அதிரனற்சுரப்பிகள், மாறுபக்க (எதிர்ப்புற) நுரையீரல், கல்லீரல், இதய வெளியுறை மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை புற்றுநோய் உடலில் பரவும் பொதுவான இடங்கள் ஆகும். நுரையீரம் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான சுமார் 10 சதவீதத்தினருக்கு நோயறிதலின் போது எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. இந்த புற்றுக் கட்டிகள் தொடர் மார்புக் கதிர்வீச்சு ஒளிப்பட வரைவியில் உடனடியாகக் கண்டறியப்படுகின்றன.\n\nகாரணங்கள்.\nபுற்று நோய்க் காரணிகள் (புகையிலை புகைப்பதில் இருப்பது போன்று), அயனியாக்கக் கதிர்வீச்சு மற்றும் அதிநுண்ணுயிரி தாக்குதல் போன்றவை எந்த புற்று நோய்க்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இவற்றால் பாதிக்கப்படும் போது நுரையீரலின் மூச்சுக்குழாயின் இருபிரிவுகளின் திசு அகவுறையின் (மூச்சுக்குழாயின் இருபிரிவுகள் சார்ந்த புறச்சீதப்படலம்) ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்தில் படிப்படியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் அதிகமான திசுக்கள் சேதமடைந்தால் அதன் விளைவாக இறுதியாக புற்றுநோய் உருவாகின்றது.\n\nபுகை பிடித்தல்.\nபுகை பிடித்தல், குறிப்பாக சிகரெட்டுகள் புகைப்பது நுரையீரல் புற்று நோய்க்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது. சிகரெட்டானது ரேடான் சிதைவுத் தொடர்வரிசையில் இருந்து கதிரியக்க ஐசோடோப்பு, நைட்ரோசமைன் மற்றும் பென்சோபிரைன் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அறியப்பட்ட புற்று நோய்க் காரணிகளைக் கொண்டிருக்கிறது. மேலும் நிக்கோடினானது உடைந்த திசுக்களின் தீங்கு விளைவிக்கக் கூடிய வளர்ச்சிக்கான தடுப்பாற்றலைக் குறைக்கிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 90 சதவீத நுரையீரல் புற்றுநோய் மரணங்கள் புகைபிடித்தலின் காரணமாகவே ஏற்படுகின்றன. அமெரிக்காவில் 87 சதவீத (இதில் 90% ஆண்கள் மற்றும் 85% பெண்கள்) புற்றுநோயாளிகளுக்கு நோயின் காரணமாக புகை பிடித்தல் இருக்கிறது. புகை பிடிக்கும் ஆண்களில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு 17.2% இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களில் இந்த இடர்பாடு 11.6% ஆகும். இந்த இடர்பாடானது புகை பிடிக்காதவர்களில் குறிப்பிடத்தக்களவில் குறைவாக இருக்கிறது. அது ஆண்களில் 1.3 சதவீதமாகவும் பெண்களில் 1.4 சதவீதமாகவும் இருக்கிறது.\n\nபுகை பிடிக்கும் பழக்கம் கொண்ட (கொண்டிருந்த மற்றும் தற்போதும் கொண்டிருக்கும்) பெண்கள் இயக்குநீர் சிகிச்சை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயினால் இறக்கும் இடர்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது. செல்பவுல்ஸ்கி (Chlebowski) மற்றும் \"பலரால்\" மேற்கொள்ளப்பட்டு 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இயக்குநீர் சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்களுக்கு, மருந்துப் போலி எடுத்துக் கொண்ட பெண்களைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகமான மரண இடர்பாடு இருப்பதாக வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியத்துக்கு இடமின்றி தற்போதும் புகைபிடித்து வருபவர்களுக்கு இடர்பாடு அதிகமாகவும், அதற்கடுத்த இடத்தில் புகைப்பழக்கத்தை விட்டவர்களும் இருக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு மிகவும் குறைவாகவே இடர்பாடு இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களில் (பழக்கத்தை விட்டவர்கள் அல்லது தற்போதும் தொடர்பவர்கள்), மருந்துப்போலி எடுத்துக் கொண்டவர்களில் 2.3 சதவீதத்தினர் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றனர். இவர்களிடன் ஒப்பிடுகையில் இயக்குநீர் சிகிச்சை மேற்கொண்டவர்களில் நுரையீரல் புற்றுநோயினால் 3.4 சதவீதத்தினர் இறக்கின்றனர்.\n\nஒரு நபர் புகை பிடிக்கும் நேரம் (அத்துடன் எத்தனை தடவை புகைபிடிக்கிறார்) என்பது அந்த நபருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதில் காரணியாக இருக்கிறது. ஒரு நபர் புகை பிடிப்பதை நிறுத்தி விட்டால் சேதமடைந்த நுரையீரல் படிப்படியாக சரியாவதன் காரணமாக இந்த இடர்பாடு படிப்படியாகக் குறைகிறது. மேலும் மாசுபட்ட துகள்கள் படிப்படியாக நீக்கப்படுகின்றன. மேலும் புகைபிடிப்பவர்களைக் காட்டிலும் புகைபிடிக்காதவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்று நோயானது சிறப்பான நோய்க்குணமடையும் தன்மையைக் கொண்டிருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. மேலும் சிகிச்சையின் போது புகைபிடிப்பதை நிறுத்திவிட்ட ஒரு நோயாளியைக் காட்டிலும் அந்த சமயத்திலும் புகை பிடிக்கும் நோயாளிகள் குறைவான ஆயுளே கொண்டிருக்கின்றனர்.\n\nபிறவினை புகைபிடித்தல், அதாவது மற்றவர் புகைபிடித்ததைச் சுவாசித்தல் ஆனது புகைபிடிக்காதவர்களிடம் நுரையீரல் புற்றுநோய் வருதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. பிறவினை புகைபிடிப்பவர்கள், புகைபிடிப்பவரோடு வாழ்பவர் அல்லது புகைபிடிப்பவருடன் பணிபுரிபவர் என வகைப்படுத்தப்படுகின்றனர். ஐக்கிய ஒன்றியம், ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பிறவினை புகைபிடிப்பவர்களுக்கிடையில் தொடர்புடைய இடர்பாடானது குறிப்பிடத்தக்களவில் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கின்றன. நேரடியாக புகைபிடித்தலைக் காட்டிலும் பிறவினை புகைபிடிப்பது மிகவும் ஆபத்தானது என இடைப்பாய்வு புகைபிடித்தலின் சமீபத்திய சோதனை மூலம் தெரியவந்தது.\n\n10 முதல் 15% வரையிலான நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள் புகைபிடிக்காதவர்களாக இருக்கின்றனர். அதாவது அமெரிக்காவில் ஓவ்வொரு ஆண்டும் 20,000 முதல் 30,000 வரையிலான புகை பிடிக்காத நபர்கள் நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கபட்டிருப்பதாகக் கண்டறியப்படுகின்றனர். ஐந்து ஆண்டு கால ஆயுல் விகித ஆய்வுகளின் அடிப்படையில், இரத்தப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் அல்லது எயிட்ஸ் ஆகியவற்றின் காரணமாக இறப்பவர்களை விட நுரையீரல் புற்று நோயினால் புகை பிடிக்காதவர்கள் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக இறந்திருக்கின்றனர்.\n\nரேடான் வாயு.\nரேடான் என்பது கதிரியக்க ரேடியத்தின் சிதைவினால் உருவாகும் நிறமும் மணமும் அற்ற வாயு ஆகும். இது பூமியின் புறப்பகுதியில் காணப்படும் யுரேனியத்தின் சிதைவு விளைபொருள் ஆகும். கதிரியக்க சிதைவு விளைபொருட்கள் மரபுக்கரு பொருட்களுடன் அயனியாக்கம் அடைந்து சடுதிமாற்றங்களுக்குக் காரணமாகின்றன. இவை சில நேரங்களில் புற்று நோயாக மாறுகின்றன. பொது மக்களிடம் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் ரேடானால் பாதிக்கப்படும் படி இருப்பதே புகை பிடித்தலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கிய காரணியாக இருக்கிறது. ரேடான் செறிவில் ஒவ்வொரு 100 Bq/m^3 அளவு அதிகரிக்கும் போதும் இந்த நோய்க்கான இடர்பாடு 8 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக அதிகரிக்கிறது. இடம் மற்றும் பூமியின் கீழுள்ள மணல் மற்றும் பாறைகளின் பொதிவு ஆகியவை சார்ந்து ரேடான் வாயு அளவுகள் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக ஐக்கிய இராச்சியத்தில் கோர்ன்வால் (Cornwall) (அடிமூலக்கூறாக கிரானைட்டைக் கொண்டிருக்கும் பகுதி) போன்ற சில பகுதிகளில் ரேடான் வாயு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதனால் அங்கு ரேடான் செறிவைக் குறைப்பதற்காக கட்டடங்கள் மின்விசிறிகள் மூலமாக கட்டாய காற்றோட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. ஐக்கிய ஒன்றியத்தில் உள்ள பதினைந்து வீடுகளில் ஒன்றில் ரேடான் நிலைகள் பரிந்துரைக்கப்பட்ட வரையறையான லிட்டருக்கு 4 பிக்கொகுரீக்களுக்கும் (pCi/L) (148 Bq/m³) அதிகமாக இருப்பதாக ஐக்கிய ஒன்றிய சூழ்நிலைப் பாதுகாப்பு நிறுவனம் (United States Environmental Protection Agency) (இ.பி.எ) தோராயமாக மதிப்பிட்டிருக்கிறது. ஐக்கிய ஒன்றியத்தில் இயோவா (Iowa) பகுதி மிகவும் அதிகபட்சமான சராசரி ரேடான் செறிவைக் கொண்டிருக்கிறது. இ.பி.எவின் செயல்பாட்டு அளவான 4 pCi/L க்கு மேல் நாட்பட்ட ரேடான் வெளிப்பாடு காரணமாக நுரையீரல் புற்று நோய் இடர்பாடு 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n\nகல்நார் அட்டை.\nகல்நார் அட்டையானது நுரையீரல் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நுரையீரல் சார்ந்த நோய்களுக்குக் காரணமாக இருக்கலாம். நுரையீரல் புற்றுநோய் உருவாக்கத்தில் புகையிலை புகைத்தல் மற்றும் கல்நார் அட்டை இரண்டும் இடையில் ஒருங்கியலுந் தன்மையுள்ள விளைவுகள் இருக்கின்றன. ஐக்கிய இராச்சியத்தில் ஆண்களில் 2 முதல் 3% நுரையீரல் புற்றுநோய் மரணங்களுக்கு கல்நார் அட்டை காரணமாக இருக்கிறது. இடைத்தோலியப்புற்று (mesothelioma) (இது நுரையீரல் புற்றுநோயில் இருந்து மாறுபட்டது) என்றழைக்கப்படும் நுரையீரல் உறையில் புற்றுநோய் ஏற்படவும் கல்நார் அட்டை காரணமாக இருக்கலாம்.\n\nதீநுண்மங்கள்.\nவிலங்குகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு தீநுண்மங்கள் காரணமாக இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது. அதே போன்ற பாதிப்பு மனிதர்களிலும் இருக்கிறது என சமீபத்திய ஆய்வுகளின் சான்றுகள் தெரிவிக்கின்றன. மனித கிளைக்கும் கட்டி தீநுண்மம், ஜெ.சி தீநுண்மம், சிமியன் தீநுண்மம் 40 (எஸ்.வி40), பி.கே தீநுன்மம் மற்றும் சைட்டோமிகாலோ தீநுண்மம் உள்ளிட்டவை பாதிப்பு உண்டாக்கும் தீநுண்மங்கள் ஆகும். இந்த தீநுண்மங்கள் செல் சுழற்சி மற்றும் தடுப்பு அபோப்டோசிஸ் போன்றவற்றை பாதிக்கக் கூடும். இதனால் கட்டுப்பாடற்ற செல் பகுப்பு ஏற்படும்.\n\nதுகள்மப்பொருள்.\nஅமெரிக்க புற்றுநோய் அமைப்பின் ஒரு ஆய்வில், பெருங்குடும்பங்களில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட துகள்மப்பொருள் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. எடுத்துக்காட்டாக, காற்றில் துகள்களின் செறிவு 1 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு 14 சதவீதம் அதிகரிக்கிறது. மேலும் துகள்களின் அளவும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அதிநுண் துகள்கள் நுரையீரலில் நன்கு ஊடுருவுகின்றன.\n\nநோய் தோன்றும் முறை.\nமற்ற புற்றுநோய்களைப் போலவே நுரையீரல் புற்றுநோயும் புற்று மரபணுக்களின் செயலூக்கம் அல்லது புற்றுத் தணிப்பான் மரபணுக்களின் செயல் முடக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தொடங்குகிறது. புற்று மரபணுக்கள் என்பவை நோயாளிக்கு புற்றுநோயின் பாதிப்பை எளிதில் உண்டாக்கக்கூடிய மரபணுக்களாக இருக்கின்றன. முன்னோடிப் புற்று மரபணுக்களில் குறிப்பிட்ட புற்றுநோய்க் காரணிகள் வெளிப்படும் போது அது புற்று மரபணுக்களாக மாறுவதாக நம்பப்படுகிறது. \"கே-ராஸ்\" முன்னோடிப் புற்று மரபணுவின் திடீர் மாற்றங்கள் நுரையீரல் காளப்புற்று ஏற்படுவதில் 10 முதல் 30 சதவீதம் வரை பங்கு வகிக்கின்றன. மேற்றோலுக்குரிய வளர்ச்சிக் காரணி ஏற்பி (epidermal growth factor receptor) (இ.ஜி.எஃப்.ஆர்) உயிரணு இனப்பெருக்கம், அபோப்டோசிஸ், இரத்தக் குழாய் வளர்ச்சி மற்றும் புற்றுக்கட்டித் தாக்குதல் ஆகியவற்றை முறைப்படுத்துகிறது. இ.ஜி.எஃப்.ஆரின் திடீர் மாற்றங்கள் மற்றும் மிகைப்பு ஆகியவை சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் புற்று நோயில் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. இது இ.ஜி.எஃப்.ஆர்-மட்டுப்படுத்திகளுக்கான சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிவகுக்கிறது. ஹெர்2/நியூ (Her2/neu) எப்போதாவதே பாதிக்கப்படுகிறது. மரபுத்திரிசார் சேதமானது கலப்புப் பண்பகநிலையின் இழப்புக்கு வழிவகுக்கக் கூடும். இது புற்றுத் தணிப்பான் மரமணுக்களின் செயல் முடுக்கத்துக் காரணமாகலாம். 3பி, 5க்யூ, 13க்யூ மற்றும் 17பி ஆகிய மரபுத்திரிகளின் சேதம் என்பது குறிப்பாக சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயில் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. 17பி மரபுத்திரியில் இடம்பெற்றிருக்கும் \"பி53\" புற்றுத் தணிப்பான் ஆனது 60 முதல் 75 சதவீத நோயாளிகளைப் பாதிக்கிறது. \"சி-மெட்\" , \"என்.கே.எக்ஸ்.2-1\" , \"எல்.கே.பி.1\" , \"பி.ஐ.கே.3.சி.எ\" மற்றும் \"பி.ஆர். எ.எஃப்\" ஆகியவை அடிக்கடி திடீர் மாற்றமடையும் அல்லது மிகைப்படையும் மற்ற மரபணுக்கள் ஆகும்.\n\nபல்வேறு மரபார்ந்த பல்லுருத்தோற்றங்கள் நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. இன்டர்லியுகின்-1, சைட்டோக்குரோம் பி450, போன்றவற்றுக்கான மரபணுக்களின் குறியீடுகளில் உள்ள பல்லுருத்தோற்றங்கள், காஸ்பஸ்-8 போன்ற அபோப்டோசிஸ் வினையூக்கிகள் மற்றும் எக்ஸ்.ஆர். சி.சி.1 போன்ற டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலத்தை சீர் செய்யும் மூலக்கூறுகள் போன்றவை இதில் உள்ளடங்கும். இந்த இந்த பல்லுருத்தோற்றங்கள் கொண்டுள்ள மக்களுக்கு புற்று நோய்க் காரணிகளின் பாதிப்புக்கு உட்படும்படி இருந்த பிறகு நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.\n\nஆசியர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் எம்.டி.எம்.2 309.ஜி எதிர்ப்பண்பியானது குறைவான ஊடுருவு இடர்பாட்டுக் காரணியாக இருப்பதாகச் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.\n\nநோய் நிர்ணயம்.\nமார்பு ஊடுகதிர் நிழற்படம் எடுத்தல் என்பது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கண்டறியப்படும் நோயாளிக்கு மேற்கொள்ளப்படும் முதல் படிநிலை ஆகும். இது மார்பு இடைச்சுவர் (நிணநீர் முடிச்சுகள் இங்கு பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது), நுரையீரல் விரியாமை (வலிமை இழத்தல்), கடினமாதல் (மூச்சுக்குழலழற்சி) அல்லது நெஞ்சுக்கூட்டுச் சவ்வுக்குரிய வெளிப்பரவல் ஆகியவற்றின் தெளிவான மொத்த தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடும். ஊடுகதிர் நிழற்படத்தில் ஏதும் கண்டறியப்படாத நிலையிலும் சந்தேகம் அதிகமிருந்தால் (இரத்த நிறத்திலான தொண்டைச்சளியுடன் கூடிய மிகையாக புகை பிடிப்பவர் போன்று), நுரையீரல் ஊடு சோதிப்பு மற்றும் சி.டி நுண்ணாராய்வு போன்றவை மேற்கொண்டால் தேவையான தகவல்கள் கிடைக்கக் கூடும். நுரையீரல் ஊடு சோதிப்பு அல்லது சி.டி வழிப்படு உடல் திசு ஆய்வு பொதுவாக புற்று வகையைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் சோதனையாக இருக்கிறது.\n\nதொண்டைச்சளியின் உயிரணுக்களின் (\"சீரற்ற\") அசாதாரண நிலைகள் நுரையீரல் புற்றுநோயின் இடர்பாடு அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருக்கின்றன. மற்ற ஸ்கிரீனிங் பரிசோதனிகளுடன் தொடர்புடைய தொண்டைச்சளி உயிரணுப் பரிசோதனையானது நுரையீரல் புற்றுநோயின் ஆரம்பநிலையைக் கண்டறிய சேர்ந்து பயன்படுத்தப்படலாம்.\n\nமார்பு ஊடுகதிர் நிழற்படத்தில் அசாதரண நிலை காணப்படும் நோயாளிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் மற்றும் புற்றுத்திசு அல்லாத நோய்கள் உள்ளிட்ட மாறுபட்ட நோயறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் காசநோய் அல்லது மூச்சுக்குழலழற்சி போன்ற தொற்றும் தன்மையுடைய காரணங்கள் அல்லது இணைப்புத்திசுப் புற்று போன்ற அழற்சி விளைவிக்கின்ற நிலைகள் உள்ளிட்டவை அடங்கும். இந்த நோய்களின் காரணமாக அறுவை மருத்துவம் சார்ந்த வடிநீர்க்கோள நோய் அல்லது நுரையீரல் தோல் முடிச்சுகள் மற்றும் சில நேரங்களில் போலி நுரையீரல் புற்றுநோய்கள் போன்றவை ஏற்படக்கூடும். தனித்த நுரையீரலுக்குரிய தோல் முடிச்சுகளுக்காக (இது உருவாக்குச் சீர்குலைவு எனவும் அழைக்கப்படுகிறது) எடுக்கப்படும் மார்பு ஊடுகதிர் நிழற்படம் அல்லது தொடர்பில்லாதா வேறு காரணங்களுக்காக எடுக்கப்படும் சி.டி நுண்ணாராய்வு ஆகியவை மேற்கொள்ளும் போது நுரையீரல் புற்றுநோயானது தற்செயலாகவும் கண்டறியப்படலாம்.\nநுரையீரல் புற்றுநோயின் நிச்சயமான நோயறிதல் மற்றும் அதன் வகைப்பாடானது (மேலே விவரிக்கப்பட்டிருக்கிறது) ஐயத்திற்குரிய திசுவை உருப்பெருக்கியில் வைத்து சோதனை செய்வதை அடிப்படையாகக் கொண்டது.\n\nதடுப்பு முறைகள்.\nநுரையீரல் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தடுப்பு முறைகள் என்பது மிகவும் விலை மதிப்பு மிக்கதாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் தொழில்சார் மற்றும் உள்நாட்டு புற்று நோய்க் காரணிகள் கண்டறியப்பட்டு தடைவிதிக்கப்பட்ட போதும் புகையிலை புகைப்பது இன்னும் பரவலானதாகவே இருக்கிறது. புகையிலை புகைத்தலை நீக்குவது என்பது நுரையீரல் புற்றுநோயின் தடுப்பு முறைகளில் முதன்மையான நோக்கமாக இருக்கிறது. மேலும் இந்தச் செயல்பாட்டில் புகைப்பதை நிறுத்துவது முக்கிய தடுப்புச் சாதனமாக இருக்கிறது. இந்த முயற்சியில் முக்கியமாக தடுப்பு முறைகள் இளைஞர்களை இலக்காகக் கொண்டதாக இருக்கின்றன. 1998 ஆம் ஆண்டில் முதன்மைக் கணக்குமுடித்தல் ஒப்பந்தம் அமெரிக்காவின் 46 மாகாணங்களில் உள்ள புகையிலை நிறுவனங்கள் ஆண்டு தோறும் பணம் வழங்கும் விதியை அமல்படுத்தியது. கணக்குமுடித்தல் பணம் மற்றும் புகையிலை வரிகள் ஆகியவற்றுக்கு இடையில், ஒவ்வொரு மாகாணத்தின் பொதுச் சுகாதாரத் துறையும் அதன் தடுப்புத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்குகிறது. எனினும் எந்த ஒரு மாகாணமும் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (Center for Disease Control) தடுப்பு முயற்சிகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட தொகையான 15 சதவீத புகையிலை வரிகள் மற்றும் கணக்கு முடித்தல் வருமானங்களை எட்டவில்லை.\n\nஉணவகங்கள் மற்றும் பணியிடங்கள் போன்ற பொது இடங்களில் எதிரிடை புகை பிடித்தலைக் குறைப்பதற்காக தடைசெய்யும் கொள்கை பல மேற்கத்திய நாடுகளில் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. 1998 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா பொது இடங்களில் புகை பிடித்தலைத் தடைசெய்யும் முயற்சியை முதலில் மேற்கொண்டது. அயர்லாந்து 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே செய்தது. அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் இத்தாலி மற்றும் நார்வே, 2006 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து மற்றும் பல மற்ற நாடுகள், 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, 2008 ஆம் ஆண்டில் பிரான்சு மற்றும் 2009 ஆம் ஆண்டில் துருக்கி ஆகிய நாடுகள் இந்தக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கின. 2004 ஆம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தில் பொது இடங்களில் புகை பிடித்தல் தடை செய்யப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் இருந்து பூட்டான் மாநிலத்தில் முழுமையாக புகை பிடித்தல் தடை செய்யப்பட்டது. பல நாடுகளில் போராட்டக் குழுக்கள் இதே போன்ற தடை கோரி பேரணிகள் நடத்திவருகின்றனர். 2007 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் புகையில்லாத மாநிலமாக சன்டிகர் மாறியது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு முழுமையான தடை அமலுக்கு வந்தது.\n\nஇது போன்ற தடைகள் புகை பிடித்தலை சட்ட விரோதச் செயல் ஆக்குகின்றன. இதனால் கள்ளக்கடத்தல் இடர்பாடு அதிகரிக்கிறது. அதனால் இந்தத் தடைகளை நடைமுறைப் படுத்துவது சிக்கலானதாக இருக்கிறது என சிலர் வாதிடுகின்றனர்.\n\nவைட்டமின் சி, வைட்டமின் இ போன்ற மிகைநிரப்பி வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட்டின் நீண்டகாலப் பயன்பாடானது நுரையீரல் புற்று நோயின் இடர்பாட்டைக் குறைப்பதில்லை. மாறாக வைட்டமின் இ மிகைநிரப்பிகளை நீண்டகாலம் எடுத்துக் கொள்வதால் நுரையீரல் புற்றுநோயின் இடர்பாடு அதிகரிக்கலாம்.\n\nஇளைஞர்கள் புகை பிடிப்பதைத் தடுப்பதற்காக அரசாங்கங்கள் புகையிலை விளம்பரங்களை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது. இது போன்ற விளம்பரங்களுக்கான தடை ஏற்கனவே அமலில் உள்ள இடங்களில் புகையிலை புகைப்பது 16 சதவீதம் குறைந்துள்ளதாக அவர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர்.\n\nஸ்கிரீனிங்.\nஅறிகுறி தென்படாத மக்களிடம் நோய் கண்டறிவதற்காக மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுவது ஸ்க்ரீனிங் எனக் குறிப்பிடப்படுகிறது. மார்பு ஊடுகதிர் நிழற்படம் அல்லது கணித்த கதிர்வீச்சு வரைவி (சி.டி) உள்ளிட்டவை நுரையீரல் புற்றுநோய்க்காகப் பயன்படுத்தப்படும் ஆற்றல் மிக்க ஸ்கிரீனிங் சோதனை முறைகள் ஆகும். 2009 ஆல் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து நுரையீரல் புற்றுநோய்க்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்கிரீனிங் சோதனைகளில் எந்த நோய்த்தாக்கமும் நிரூபித்துக் காட்டப்படவில்லை.\n\nசிகிச்சை.\nபுற்றுநோய்க்கான குறிப்பிட்ட உயிரணு வகை, எந்த அளவு அது பரவுகிறது மற்றும் நோயாளியின் செயல்பாட்டு நிலை ஆகியவை சார்ந்து நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை மற்றும் ஊடுகதிர்ச் சிகிச்சை உள்ளிட்டவை இதற்கான பொதுவாக சிகிச்சை முறைகள் ஆகும்.\n\nஅறுவை சிகிச்சை.\nநுரையீரல் புற்றுநோய்த் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது உறுதியானால், நோயானது குறிப்பிட்ட இடம் சார்ந்ததாக இருக்கிறதா மற்றும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கத் தக்கதா அல்லது அது பரவும் இடத்தை அறுவை சிகிச்சை முறையில் நீக்க இயலாதா போன்றவற்றைக் கண்டறிய சி.டி நுண்ணாராய்வு மற்றும் பொதுவாக போசிட்ரான் உமிழ்வு வரைவி (positron emission tomography) (பி.இ.டி) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.\n\nஇரத்தப் பரிசோதனைகள் மற்றும் செயற்கை மூச்சுப்பொறி (நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை) போன்றவைகளும் நோயாளி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான தகுதியுடன் இருக்கிறாரா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் சோதனைகளாக இருக்கின்றன. செயற்கை மூச்சுப்பொறியில் மோசமான சுவாச இருப்புகள் (பொதுவாக நீண்டகாலத் தடையுள்ள நுரையீரலுக்குரிய நோய் காரணமாக ஏற்படுகிறது) வெளிப்பட்டால் அறிவை சிகிச்சை செய்ய இயலாமல் போகலாம்.\n\nநோயாளியின் நுரையீரல் செயல்பாடு மற்றும் மற்ற இடர்பாட்டுக் காரணிகள் சார்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கூட 4.4 சதவீத நோயாளிகள் இறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு நுரையீரலில் மட்டும் சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயானது, நிலை IIIஎ வரை இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை பொதுவாக மேற்கொள்ளப்படுகிறது. இது மருத்துவ இயல்நிலை வரைவு (கணித்த கதிர்வீச்சு வரைவி, போசிட்ரான் உமிழ்வு வரைவி) மூலமாகக் கணிக்கப்படுகிறது. திசு நீக்கப்பட்ட பிறகு போதுமான நுரையீரல் செயல்பாட்டுக்கு, அறுவைக்கு முன் போதுமான சுவாசத்திற்குரிய இருப்பு தேவையானதாக இருக்கிறது.\n\nஇதில் உறுப்பு நீக்கம் (பிளவுபட்ட பகுதியை நீக்குதல்), துண்டம் அகற்றல் (நுரையீரலின் குறிப்பிட்ட பிளவில் அடைபட்ட பகுதியை நீக்குதல்), மடல் நீக்கம் (ஒரு பிளவு), இரட்டைமடல் நீக்கம் (இரு பிளவுகள்) அல்லது நுரையீரல் திறப்பு (முழு நுரையீரலும்) உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. போதுமான சுவாசத்திற்குரிய இருப்பு உடைய நோயாளிகளுக்கு மடல்நீக்கம் பரிந்துரைக்கப்பட்ட தெரிவாக இருக்கிறது.இது குறிப்பிட்ட இடம் சார்ந்து மீண்டு நிகழும் வாய்ப்பைக் குறைக்கிறது. போதுமான நுரையீரல் செயல்பாடு இல்லாத நோயாளிகளுக்கு உறுப்பு நீக்கம் மேற்கொள்ளப்படலாம். வெட்டி எடுத்தலின் விளிம்புகளில் கதிரியக்க அயோடின் குறும் சிகிச்சை மேற்கொள்வதால் மடல்நீக்கத்தை மீண்டும் செய்வதற்கான வாய்ப்பு குறையலாம்.\n\nநிகழ்படம் துணையுடனான மார்பறை நோக்கல் சார் அறுவை சிகிச்சை (Video-assisted thoracoscopic surgery) மற்றும் வாட்ஸ் மடல்நீக்கம் (VATS lobectomy) ஆகியவை நுரையீரல் அறுவை சிகிச்சையில் குறைவாக ஊடுருவும் அணுகுமுறைகளை அனுமதிக்கின்றன. அது சீக்கிரத்தில் குணமடைதல், மருத்துவமனையில் குறைந்த நாட்கள் தங்குதல் மற்றும் மருத்துவச் செலவுகள் குறைதல் ஆகிய நண்மைகளைக் கொண்டதாக இருக்கலாம்.\n\nவேதிச்சிகிச்சை.\nஇந்த சிகிச்சைத் திட்டம் புற்றுக்கட்டியின் வகையைச் சார்ந்துள்ளது. சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயானது அது ஆரம்ப நிலையில் இருந்தாலும் முதன்மையாக வேதிச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சையாக கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில் நீடித்து உயிர்வாழ்வதற்கான எந்த குறிப்பிடத்தக்க உறுதியையும் கூற இயலாது. சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு சிஸ்ப்லாடினும் (cisplatin), எடோபோஸைடும் (etoposide) பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. கார்போபிளாட்டின் (carboplatin), ஜென்சிட்டபின் (gemcitabine), பாக்லிடேக்சல் (paclitaxel), வினோரெல்பின் (vinorelbine), டோபோடிகான் (topotecan) மற்றும் இரினோட்டிகான் (irinotecan) ஆகியவற்றின் சேர்க்கையும் பயன்படுத்தப்படுகின்றன. படர்ந்த நிலை சிற்றணு நுரையீரல் புற்றுநோய்க்கு செலகோக்சிப் (celecoxib) பயன்படுத்தப்படலாம்.\n\nமுதன்மை வேதிச்சிகிச்சையும் கூட மாற்றிடமேறிய சிறியவை அல்லாத உயிரணு நுரையீரம் தீவிரப் புற்றுநோய்க்கு தரப்படுகிறது. மேம்பட்ட சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு ஜெம்சிட்டபின், பாக்லிடேக்சல், டோசிடேக்சல், எடோபோசைடு அல்லது வினோரெல்பின் ஆகியவற்றின் சேர்க்கையுடன் சிஸ்பிலாட்டின் அல்லது கார்போபிளாட்டின் போன்றவற்றுடன் பொதுவாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. செதிள் அல்லாத புற்றுநோய்களைக் கொண்ட நோயாளிகளில், சரியான பொதுச் செயல்பாட்டு நிலை கொண்டவர்களில் 70 வயதுக்கும் குறைவான வயதினைக் கொண்டவர்களுக்கு பாசிடேக்சல் மற்றும் கார்போபிளாட்டினுடன் பெவாசிஜுமாப் (Bevacizumab) தரப்படும் போது மேம்பாடான விளைவுகள் கிடைக்கின்றன. சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயின் உப வகையான பிரோன்சோல்வியோலர் தீவிரப் புற்றுநோய்க்கு ஜெஃபிடினிப் (gefitinib) மற்றும் எர்லோடினிப் (erlotinib) பலனளிக்கக் கூடியதாக இருக்கிறது.\n\nசிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயின் மூலக்கூறு மரபார்ந்த உபவகைக்கான சோதனை மிகவும் பொருத்தமான ஆரம்பநிலை சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக மேற்றோலுக்குரிய வளர்ச்சிக் காரணி ஏற்பி மரபணுவின் திடீர் மாற்றத்தை முன்னுரைப்பதற்கு குறிப்பிட்ட வினைத்தடுப்பான் உடனான ஆரம்பகட்ட சிகிச்சை அல்லது வேதிச்சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n\nமேம்பட்ட சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயின் பராமரிப்பு சிகிச்சையாக, சிகிச்சையின் ஆரம்பகால வினைக்குப் பிறகு இந்த சிகிச்சையைத் தொடர்வது பரிந்துரைக்கப்படுகிறது. ஆரம்பகால சிகிச்சைக்குப் பின்னர் பராமரிப்புச் சிகிச்சைக்கு மாற்றமடைவதற்காக பெமெட்ரெக்ஸ்டு (pemetrexed), எர்லோடினிப் மற்றும் டோசிடேக்சல் போன்ற மாறுபட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் பெமெட்ரெக்ஸ்டானது செதிள் அல்லாத என்.எஸ்.சி.எல்.சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\n\nஎன்.எஸ்.சி.எல்.சிக்கான துணை வேதிச்சிகிச்சை.\nதுணை வேதிச்சிகிச்சை என்பது அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் விளைவுகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வேதிச்சிகிச்சையைக் குறிக்கிறது. அறுவை சிகிச்சையின் போது நிணநீர் முடிச்சுகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. இந்த மாதிரிகளில் புற்றுநோய்த் தாக்கம் இருந்தால் அந்த நோயாளி நிலை II அல்லது நிலை III நோய்த் தாக்கம் கொண்டவராக இருப்பார். இந்த சூழலில் துணை வேதிச்சிகிச்சையானது ஆயுளை 15 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும். இதற்கு பொதுவான நடைமுறையாக பிளாட்டினம் சார்ந்த வேதிச்சிகிச்சை (சிஸ்பிலாட்டினோ அல்லது கார்போபிளாட்டினோ உள்ளடக்கியது) மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பிளாட்டினம் சார்ந்த துணை வேதிச்சிகிச்சை குறைவான இ.ஆர்.சி.சி.1 (வெட்டிச் சீர்படுத்தல் குறுக்கு நிரப்புகை 1 (excision repair cross-complementing 1)) நடவடிக்கையுடன் கூடிய புற்றுக்கட்டிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே என வரம்புக்குட்டு இருக்கிறது.\n\nநிலை IB புற்றுநோயுடன் கூடிய நோயாளிகளுக்கான துணை வேதிச்சிகிச்சை முரணானதாக இருக்கிறது. இதில் ஆயுள் உறுதியளிப்பு நன்மை குறித்து எந்த மருத்துவச் சான்றுகளும் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. உறுப்பு நீக்க சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயில் அறுவை சிகிச்சைக்கு முன்னரான வேதிச்சிகிச்சையின் (மாறுபட்ட துணை வேதிச்சிகிச்சை) சான்றுகள் தெளிவான முடிவு கொண்டிராதவையாக இருக்கின்றன.\n\nகதிரியக்கச் சிகிச்சை.\nகதிரியக்கச் சிகிச்சையானது பொதுவாக வேதிச்சிகிச்சையுடன் சேர்த்து தரப்படுகிறது. மேலும் இது சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் கொண்ட அறுவை சிகிச்சைக்கு தகுதியடையாத நோயாளிகளுக்கு நோய் நீக்கும் எண்ணத்தை உருவாக்க மேற்கொள்ளப்படலாம். இந்த வடிவ அதிதீவிர கதிரியக்கச் சிகிச்சை \"முழுமையான கதிரியக்கச் சிகிச்சை\" என அழைக்கப்படுகிறது. இந்த நுட்பத்தின் மிக நுட்பமான நிலையாக தொடர் உயர்பிரிப்புத் துரிதக் கதிரியக்கச் சிசிச்சை (continuous hyperfractionated accelerated radiotherapy) (சார்ட்) இருக்கிறது. அதில் கதிரியக்கச் சிகிச்சையின் உச்ச அளவு, குறைந்த காலகட்டத்திற்குள் தரப்படுகிறது. குணமடைவதற்குச் சாத்தியமுள்ள சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்று நோய் நோயாளிகளுக்கு வேதிச்சிகிச்சையுடன் சேர்ந்து கூடுதலாக மார்புக் கதிரியக்கச் சிகிச்சையும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கான நோய்நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து துணை நெஞ்சுக்கூடு சார்ந்த கதிரியக்கச் சிகிச்சையானது நன்மை செய்வதாக நிரூபிக்கப் படவில்லை. மேலும் இது சிக்கலானதாகவும் இருக்கிறது. அறுவை சார்ந்த நிணநீர் முடிச்சுகளுக்குப் பரவிய புற்றுக்கட்டிகளைக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த சிகிச்சை நன்மையைத் தரக்கூடும்.\n\nசிறியவை அல்லாத நுரையீரல் தீவிரப் புற்றுநோய் மற்றும் சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் ஆகிய இரண்டு வகை நோயாளிகளுக்கும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காக (நோய்த்தணிப்பு கதிரியக்கச் சிகிச்சை) குறைந்த அளவிலான கதிரியக்கச் சிகிச்சை தரப்படுகிறது. மற்ற சிகிச்சைகளைப் போலல்லாமல் நோய்த்தணிப்பு கதிரியக்கச் சிகிச்சையை நுரையீரல் புற்றுநோய்க்கான திசுவியல் சார் நோயறிதலை உறுதி செய்யாமலேயே மேற்கொள்ளச் சாத்தியமிருக்கிறது.\n\nமூச்சுக்குழாயின் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியை புற்றுநோய்த் தாக்கியிருந்தால் குறும் சிகிச்சையை (குறிப்பிட்ட இடம் சார்ந்த கதிரியக்கச் சிகிச்சை) நேரடியாக சுவாசப்பாதையினுள்ளே மேற்கொள்ளலாம். இது அறுவை சிகிச்சை செய்ய இயலா நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு நீண்ட சுவாசப்பாதையில் தடைகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.\n\nவரம்புக்குட்பட்ட நிலை சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் நோயாளிகளுக்கு முற்காப்பு மண்டையோட்டுக்குரிய ஊடுகதிர் சிகிச்சை (prophylactic cranial irradiation) (பி.சி.ஐ) பொதுவாக தரப்படுகிறது. இது புற்றுநோய் உடலில் பரவும் இடர்பாட்டைக் குறைப்பதற்காக மூளையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கச் சிகிச்சையின் ஒரு வகை ஆகும். சமீபத்தில் பி.சி.ஐயானது பரவலான சிற்றணு நுரையீரல் புற்றுநோய்க்கும் நன்மை தருவதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. வேதிச்சிகிச்சையின் காரணமாக புற்றுநோய் மேம்பட்டு வரும் நோயாளிகளில் பி.சி.ஐயானது மூளையில் புற்றுநோய் பரவும் ஒட்டு மொத்த இடர்பாட்டை ஓராண்டுக்குள் 40.4 சதவீதத்தில் இருந்து 14.6 சதவீதத்திற்குக் குறைப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.\n\nஇலக்கு நோக்குதல் மற்றும் இயல்நிலை வரைவு ஆகியவற்றின் சமீபத்திய மேம்பாடுகள் ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையில் மண்டையோட்டுக்கு வெளியேயான குறுகிய இட கதிரியக்கச் சிகிச்சையின் மேம்பாட்டுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த வகை கதிரியக்கச் சிகிச்சையில், குறுகிய இட இலக்கு நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்த அளவிலான காலகட்டத்திற்குள் மிகவும் அதிகளவு கதிரியக்கம் செலுத்தப்படுகிறது. மருத்துவ ரீதியாக இருநோய் பாதிப்புகளுக்கு உள்ளான அறுவை சிகிச்சை சாரா நோயாளிகளில் இது முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\nகுறுக்கீடுசார் கதிரியக்கச் சிகிச்சை.\nகதிர்வீச்சு அதிர்வெண் நீக்கமானது பிராங்கச்செனிம தீவிரப் புற்றுநோயின் சிகிச்சையில் பரிசோதனை நுட்பமாகத் தற்போது கருதப்படுகிறது. இதில் புற்றுக்கட்டி உயிரணுக்களைக் கொள்வதற்காக புற்றுக்கட்டியினுள் சிறிய வெப்பச் சோதனைக் கருவி உட்செலுத்தப்படுகிறது.\n\nஇலக்கு நோக்கிய சிகிச்சை.\nசமீபத்திய ஆண்டுகளில் மேம்பட்ட நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு மூலக்கூறு இலக்கு நோக்கிய சிகிச்சைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்றோலுக்குரிய வளர்ச்சிக் காரணி ஏற்பியின் (இ.ஜி.எஃப்.ஆர்) தைரோசீன் கினேஸ் திறளத்தை இலக்காகக் கொண்ட ஜெஃபிட்டினிப் (ஐரெஸ்ஸா) என்ற மருந்தானது சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்த் தாக்கிய பல நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆயுளை அதிகரிப்பதற்கான எந்த முன்னேற்றத்தையும் அளிப்பதில்லை. எனினும் பெண்கள், ஆசியர்கள், புகைபிடிக்காதவர்கள் மற்றும் பிராங்கியலோல்வியலார் தீவிரப் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் ஜெஃபிட்டினிப்பினால் பல நன்மைகளை அடைகின்றனர்.\n\nமற்றொரு தைரோசின் கினேஸ் தணிப்பானான எர்லோட்டினிப் (டார்சேவா) ஆனது நுரையீரன் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆயுளை அதிகரிப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் சமீபத்தில் மேம்பட்ட சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயின் இரண்டாம் நிலைச் சிகிச்சையாக எஃப்.டி.ஏவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஜெஃபிட்டினிப்பைப் போலவே இதுவும் பெண்கள், ஆசியர்கள், புகை பிடிக்காதவர்கள் மற்றும் பிராங்கியலோல்வியலார் தீவிரப் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இ.ஜி.எஃப்.ஆரின் குறிப்பிட்ட திடீர் மாற்றம் கொண்டவர்களுக்கு பயனளிப்பதாக இருக்கிறது.\n\nஇரத்தக் குழாய் வளர்ச்சித் தணிப்பானான பெவாசிஜுமாப் (பாட்லிடேக்சல் மற்றும் கார்போபிளாட்டின் ஆகியவற்றுடன் சேர்ந்து), மேம்பட்ட சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க் கொண்ட நோயாளிகளின் ஆயுளை மேம்படுத்துகிறது. எனினும் இது குறிப்பாக செதிள் உயிரணு தீவிரப் புற்றுநோயுடன் கூடிய நோயாளிகளுக்கு நுரையீரல் இரத்தக்கசிவு ஏற்படும் இடர்பாட்டை அதிகரிக்கிறது.\n\nசெல்நச்சிய மருந்துகளின் மேம்பாடுகள், மரபுவழி மருந்தியல் மற்றும் இலக்கு நோக்கிய மருந்து வடிவமைப்பு போன்றவை நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. சுழல்-ஆக்சிஜனேஸ்-2 தணிப்பான்கள், அபோப்டோசிஸ் வினையூக்கி எக்சிசுலிண்ட், புரோடீசம் தணிப்பான்கள், பெக்சரோடீன், மேற்றோலுக்குரிய வளர்ச்சிக் காரணி ஏற்பித் தணிப்பான் செட்டுக்சிமாப் மற்றும் தடுப்பு மருந்துகள் போன்ற பல்வேறு இலக்கு நோக்கிய மருந்துகள் மருத்துவ ஆய்வின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றன. ராஸ் முன் புற்று மரபணுத் தணிப்பு, பாஸ்போ அயனோசைட்டைடு 3-கினேஸ் தணிப்பு, ஹிஸ்டோன் டீசெட்டிலஸ் தணிப்பு மற்றும் புற்றுக்கட்டித் தணிப்பான் மரபணு மாற்றம் உள்ளிட்டவை எதிர்கால ஆய்வுக்குரியவையாக இருக்கின்றன.\n\nநோய் முன்கணிப்பு.\nநுரையீரல் சார்ந்த அறிகுறிகள் தோன்றுதல் அல்லது தோன்றாமல் இருத்தல், புற்றுக்கட்டியின் அளவு, உயிரணு வகை (திசுவியல்), பரவிய தன்மை (நிலை) மற்றும் பல நிணநீர் முடிச்சுக்களுக்கு நோய்ப் பரவும் தன்மை மற்றும் இரத்த நாளம் தொடர்புடைய தாக்குதல் உள்ளிட்டவை சிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயின் நோய் முன்கணிப்புக் காரணிகளாக இருக்கின்றன. அறுவை சிகிச்சை செய்ய இயலாத நோயாளிகளுக்கு, நோய் முன்கணிப்பானது மோசமான செயல்பாட்டு நிலை மற்றும் 10 சதவீதத்துக்கும் அதிகமாக எடை குறைதல் ஆகியவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. செயல்பாட்டு நிலை, பாலினம், நோயின் நிலை மற்றும் நோயறிதல் சமயத்தில் மைய நரம்பு மண்டலத்தின் அல்லது கல்லீரலின் ஈடுபாடு உள்ளிட்டவை சிற்றணு நுரையீரல் புற்றுநோய்க்கு நோய் முன்கணிப்புக் காரணிகளாக இருக்கின்றன.\n\nசிறியவை அல்லாத உயிரணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு (என்.எஸ்.சி.எச்.சி), நோய் முன்கணிப்பு பொதுவாக மோசமானதாக இருக்கிறது. நிலை Iஎ நோய்க்காக முழுமையாக அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டியெடுத்தால் ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு 67% இருக்கிறது. நிலை Iபி நோய்க்கு இவ்வாறு செய்தால் ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு 57% இருக்கிறது. நிலை IV என்.எஸ்.சி.எல்.சி நோயாளிகளில் இவ்வாறு செய்தால் ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு சுமார் 1% ஆகும்.\n\nசிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோயிலும் நோய் முன்கணிப்பு பொதுவாக மோசமாக இருக்கிறது. எஸ்.சி.எல்.சியில் நோயாளியின் ஒட்டுமொத்த ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு சுமார் 5% ஆகும். பரந்த நிலை எஸ்.சி.எல்.சி பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் சராசரி ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு 1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது. வரம்புக்குட்பட்ட நிலை நோயாளிகளுக்கு இடைநிலை ஆயுட்காலம் 20 மாதங்களாகவும், ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு 20 சதவீதமாகவும் இருக்கிறது.\n\nதேசிய புற்றுநோய் நிறுவனம் (National Cancer Institute) வெளியிட்ட தகவலின் படி, அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளில் மரணமடைவதற்கான இடைக்கால வயது 70 மற்றும் 71 ஆகும்.\n\nநோய் பரவல்.\nஉலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயானது நோய்ப் பாதிப்பு மற்றும் இறப்பு (ஒவ்வொரு ஆண்டு 1.35 மில்லியன் புதிய நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள், 1.18 மில்லியன் நோயாளிகள் மரணமடைகின்றனர்) ஆகிய இரண்டிலுமே மிகவும் பொதுவாக முன்னிலை வகிக்கும் புற்று நோயாக இருக்கிறது. இதில் உச்சபட்ச விகிதங்கள் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையோரில் ஐம்பது வயதைக் கடந்த பிறகு பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய் உருவாகிறது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோய் வகைகளில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் இருக்கிறது மற்றும் மரணம் ஏற்படுவதன் அடிப்படையில் இது முன்னணியில் இருக்கிறது. ஆண்களில் இறப்பு விகிதம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் குறைந்திருக்கிறது. மாறாக பெண்களில் நுரையீரல் புற்றுநோய் இறப்பு விகிதங்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. மேலும் அவை சமீபத்தில் நிலையாக இருக்க ஆரம்பித்திருக்கின்றன. \"பிக் டொபாக்கோ\" நிறுவனங்களின் எழுச்சி புகைபிடிக்கும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக இருக்கின்றன. புகையிலை நிறுவனங்கள் அவர்களது சிகரட்டுகளை, குறிப்பாக \"மிதமான\" மற்றும் \"குறைவான-டார்\" சிகரெட்டுகளை பெண்மணிகளிடமும் பெண்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான சந்தைப் படுத்தலை 1970களில் இருந்து மேற்கொண்டன. புகைபிடிக்காதவர்களிடையேயான ஆயுட்காலத்தில், ஆண்கள் பெண்களைக் காட்டிலும் அதிகமான வயது வரை உயிர் வாழும் மரண விகிதங்களைக் கொண்டிருக்கின்றனர்.\n\nபுகை பிடிப்பதால் மட்டுமே அனைத்து நோயாளிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வந்துவிடுவதில்லை. பிறவினை புகை பிடித்தல் ஆனது நுரையீரல் புற்றுநோய்க்கான இடர்பாட்டுக் காரணியாக ஏற்றுக்கொள்ளப்படுவது அதிகரித்திருக்கிறது. இதனால் புகையிலை புகைப்பவர்களுக்கு எதிரில் புகை பிடிக்காதவர்கள் இருந்து பாதிப்படைவதைக் குறைப்பதற்கான பல கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. தானியங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் புகையும் கூட இடர்பாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\n\nகிழக்கு ஐரோப்பா பகுதியானது ஆண்களில் மிகவும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. அதே சமயம் வடக்கு ஐரோப்பா மற்றும் ஐக்கிய ஒன்றியம் ஆகியவை பெண்களில் அதிக இறப்பு விகிதம் கொண்ட பகுதிகளாக இருக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்கள் தற்போது அரிதானதாக இருக்கின்றது. சீனா மற்றும் இந்தியா ஆகிய வளர்ந்து வரும் நாடுகளில் புகை பிடித்தல் அதிகரித்திருப்பதால் இன்னும் சில ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானோர் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.\n\nநுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்கும் (நாடுகள் வாரியாக), சூரிய வெளிச்சம் மற்றும் புற ஊதாக் கதிர் ஆகியவை பாதிக்கும் விதத்தில் இருப்பதற்கும் எதிர்மறை தொடர்பு உள்ளது. வைட்டமின் டியின் (சூரிய வெளிச்சம் தோலில் படும் போது இந்த வைட்டமின் உருவாகிறது) நோய்த் தடுப்பாற்றலை இதற்கு ஒரு விளக்கமாகக் கூறலாம்.\n\n1950களில் இருந்து மற்ற வகை நுரையீரல் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் நுரையீரல் காளப்புற்று பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்க ஆரம்பித்தது. வடிகட்டி சிகரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்த வடிகட்டிகள் புகையிலைப் புகைப்பதில் உள்ள பெரிய துகள்களை நீக்குகின்றன. ஆகையால் அது சுவாசப் பாதையில் பெரிய துகள்கள் தங்குவதைத் தடுக்கிறது. எனினும் புகைபிடிப்பவர் அதே அளவு நிக்கோடினைப் பெறுவதற்காக ஆழ்ந்து மூச்சை இழுப்பதால் சிறிய மூச்சுக் குழாய்களில் துகள்கள் படிந்து விடுவது அதிகரிக்கிறது. இதன் காரணமாக காளப்புற்று ஏற்படுகிறது. ஐக்கிய ஒன்றியத்தில் நுரையீரல் காளப்புற்று பாதிப்பு ஏற்படுவது 1999 ஆம் ஆண்டில் இருந்து குறைந்து வருகிறது. சூழல்சார்ந்த மாசுக்கள் குறைந்ததின் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம்.\nஎனினும் இந்தியா போன்ற சில வளரும் நாடுகளில் நோய்ப் பரவலில் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் திசுவியல் சார் வகையாக செதிள் உயிரணு தீவிரப் புற்றுநோயானது நோய்ப் பரவியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது இதற்குக் காரணமாகும். புகையிலை புகைக்கும் வகையில் மாற்றம் இல்லாமை அல்லது மக்கள் புகையிலை நுகரும் விதம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.\n\nவரலாறு.\nசிகரெட் புகைத்தல் அதிகரிக்கும் முன்னர் நுரையீரல் புற்றுநோய் அரிதானதாகவே இருந்தது. 1761 ஆம் ஆண்டு வரை இந்நோயானது தனிப்பட்ட ஒரு நோயாக ஏற்றுக்கொள்ளப்படாமலே இருந்தது. நுரையீரல் புற்றுநோயின் மாறுபட்ட பண்புக்கூறுகள் 1810 ஆம் ஆண்டில் மேலும் விவரிக்கப்பட்டன. 1878 ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பின்னர் உடல்களைச் சோதித்ததில் மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் கடுமையான நுரையீரல் புற்றுக்கட்டிகள் 1% மட்டுமே இருந்தன. ஆனால் 1900களின் ஆரம்பத்தில் இது 10 முதல் 15% வரை அதிகரித்திருந்தன. 1912 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மருத்துவ கலாச்சாரத்தில் 374 நபர்கள் மட்டுமே இந்நோய் பாதிப்புக்குள்ளானதாகக் கண்டறியப்பட்டிருந்தனர். ஆனால் மரணத்திற்குப் பின்னர் உடல்களைச் சோதித்ததில் 1852 ஆம் ஆண்டில் 0.3 சத்தவீதமாக இருந்த நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு, 1952 ஆம் ஆண்டில் 5.66 சதவீதமாக உயர்ந்தது. 1929 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் ஃபிரிட்ஸ் லிக்கிண்ட் (Fritz Lickint) என்ற மருத்துவர் நுரையீரல் புற்றுநோய்க்கும் புகை பிடித்தலுக்கும் இடையில் உள்ள தொடர்பைக் கண்டறிந்தார். அது புகைபிடித்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் வலிமையடைய வழிவகுத்தது. 1950களில் வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் மருத்துவர்கள் ஆய்வானது நுரையீரல் புற்றுநோய்க்கும் புகை பிடித்தலுக்கும் இடையில் உள்ள தொடர்பிற்கான முதல் நம்பத்தக்க நோய்த்தோன்றுச் சான்றாக அமைந்தது. அதன் விளைவாக 1964 ஆம் ஆண்டில் ஐக்கிய ஒன்றியத்தின் தலைமை அறுவை மருத்துவர் புகை பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.\n\nரேடான் வாயுவுடன் இந்நோய்க்கான தொடர்பானது சேக்சோனியின் உள்ள ஸ்னீபர்க்குக்கு அருகே உள்ள ஒரே மலையில் சுரங்கத்தில் பணிபுரிந்தவர்களிடையே முதன் முதலில் கண்டறியப்பட்டது. 1470 ஆம் ஆண்டில் இருந்து அந்த சுரங்கத்தில் இருந்து வெள்ளி எடுக்கப்பட்டு வந்தது. மேலும் அந்த சுரங்கத்தில் யுரேனியம் அதிகம் காணப்பட்டன. அத்துடன் ரேடியமும், ரேடான் வாயுவும் இணைந்து இருந்தன. சுரங்கப் பணியாளர்களுக்கு பொருத்தமற்ற அளவில் நுரையீரல் நோய்கள் ஏற்பட்டன. 1870களில் இறுதியாக அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தோராயமாக 75 சதவீத முன்னாள் சுரங்கப் பணியாளர்கள் நுரையீரல் புற்றுநோயினால் மரணமடைந்ததாகக் கணக்கிடப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னரும் 1950களில் யூ.எஸ்.எஸ்.ஆரின் யுரேனியத் தேவையின் காரணமாக தொடர்ந்து சுரங்கம் தோண்டப்பட்டது.\n\nநுரையீரல் புற்றுநோய்க்கான முதல் வெற்றிகரமான நுரையீரல் வெட்டு அறுவை சிகிச்சை 1933 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. 1940களில் இருந்து நோய்த்தணிப்புக் கதிரியக்கச் சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1950களில் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட முழுமையான கதிரியக்கச் சிகிச்சையானது ஆரம்ப நிலையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு மிகையான கதிர்வீச்சு அளவுடன் முயற்சித்துப் பார்க்கப்பட்டது. அந்த நோயாளிகள் அறுவை சிகிச்சைக்குப் பொருந்தாதவர்களாக இருந்ததால் அது முயற்சிக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் வழக்கமான முழுமையான கதிரியக்கச் சிகிச்சையைக் காட்டிலும் தொடர் உயர்பிரிப்புத் துரிதக் கதிரியக்கச் சிசிச்சை (சார்ட்) சிறப்பான விளைவுகளை வழங்குவது அறியப்பட்டது.\n\nசிற்றணு நுறையீரல் தீவிரப் புற்றுநோய்க்கு 1960களில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முயற்சிகளான அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டியெடுத்தலும் முழுமையான கதிரியக்கச் சிகிச்சையும் வெற்றியடையவில்லை. 1970களில் வெற்றிகரமான வேதிச்சிகிச்சை சிகிச்சைத் திட்டங்கள் உருவாயின.\n\nமேலும் காண்க.\n- Bronchioloalveolar carcinoma\n- Pulmonary sulcus tumor\n- Targeted therapy of lung cancer\n\nபுற இணைப்புகள்.\n- Detailed guide: Lung cancer - small cell American Cancer Society\n- Detailed guide: Lung cancer - non-small cell American Cancer Society\n- 1957 Film on link between smoking and lung cancer Early video on smoking and lung cancer\n- Lung cancer tutorial ChestRadiology.net\n- LungCancer.org — free resources and support services\n- Lung cancer National Cancer Institute\n- Tobacco smoke and involuntary smoking, summary of data reported and evaluation (2004) IARC\n- Lung Cancer Articles & Information Stop smoking articles & information at National Institutes of Health\n- Medical Encyclopedia WebMD: Lung Cancer Health Center\n- Medical Encyclopedia MayoClinic: Lung cancer\n\n\n\n\n", "document_id": "ta_ta_50795"}, {"id": [818, 2], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "நுரையீரலைப் பற்றிய ஆய்வு நுரையீரலியல் எனப்படும். நுரையீரல் நோயில் சிறப்பு பெற்ற வைத்தியர், நுரையீரல் நோய் சிகிச்சை வல்லுநர், மார்பு மருத்துவ வல்லுநர் அல்லது நெஞ்சுக்கூடு மருத்துவ வல்லுநர்  என அறியப்படுகின்றது.\n\nநோய் ஏற்படுத்தும் உறுப்பு அல்லது திசு அடிப்படையில், அறிகுறிகளின் அடிப்படையில், நோய் ஏற்படும் காரணங்களின் அடிப்படையில் போன்ற பல்வேறு வழிகளில் சுவாசநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன.\n\nநுரையீரல் அழற்சி நோய்.\nஇவ்நோயானது உயர் அழுத்த வெள்ளணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். ஈளைநோய், நீர்மத்திசு அழற்சி, வளித்திசுப்படுத்தல், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் அல்லது கடுமையான மூச்சுத்திணறல் நோய் என்பன நுரையீரல் அழற்சி நோயின் உதாரணங்களாகும். [1] ஈளைநோயானது கொடிய நுரையீரல் நோய்களில் ஒன்றாகும். ஈளைநோய் என்பது சுவாசப்பாதையில் ஏற்படும் தொற்றாகும். இது சுவாசக்குழாய் மற்றும் சுவாசப்பை சிறுகுழாயில் உள்ள மென்மையான தசைகளின் மீதான கட்டுப்பாட்டை இழக்க வழிவகுக்கின்றது. தூசு அல்லது புகை போன்றவற்றின் உறுத்தலுக்கு ஆளாகும் போது ஈளை நோயாளிகளின் சுவாசக்குழாயை சுற்றியுள்ள மென்மையான தசைகள் வேகமாகவும் பலமாகவும் சுருங்கத்தொடங்குவதுடன் சுவாசிப்பதற்கு சிரமத்தையும் ஏற்படுத்துகின்றது.[11]\n\nகட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோய்கள்.\nசுவாசநோய் குறியுள்ள கைக்குழந்தைகளைப்போன்ற முழுமையற்ற நுரையீல் விரிவாக்கம் மற்றும் நுரையீரலின் விறைப்பு தன்மை அதிகரித்தல் போன்றவற்றினால் ஏற்படுத்தப்படும் கட்டுப்படுத்தக்கூடிய நுரையீரல் நோய்களாவன நுரையீரல் இணக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் சுவாச நோய்களின் ஒரு வகையாகும்.[2]\n\nசுவாசப்பாதை தொற்றுநோய்கள்.\nநோய் தொற்றானது சுவாசத்தொகுதியின் எந்த ஒரு பகுதியையும் பாதிக்கும். சுவாசப்பாதை தொற்று நோய்களாவன மேல் சுவாசக்குழாய் தொற்றுநோய்கள் மற்றும் கீழ் சுவாசக்குழாய் தொற்று நோய்கள் என பாரம்பரியமாக பிரிக்கப்படுகின்றது.\n\n மேல் சுவாசக்குழாய் தொற்றுநோய்கள் .\nசாதாரண சளியானது மிகவும் பொதுவாக மேல் சுவாசக்குழாய் தொடர்பான நோய்களில் ஒன்றாகும். மேல்சுவாசக்குழாயின் உறுப்புக்களில் நோய் தொற்று காரணமாக ஏற்படும் காற்றுப்புரையழ்ற்சி, உள்நா அழற்சி, அடித்தொண்டை அழற்சி, குரல்வளை அழற்சி போன்றன மேல்சுவாசக்குழாய் தொற்றுநோய்கள் எனப்படுகின்றன.\n\nகீழ் சுவாசக்குழாய் தொற்றுநோய்கள்.\nபற்றீரியா காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்றுநோயான நிமோனியாவானது  மிகவும் பொதுவான கீழ் சுவாசக்குழாய் தொடர்பான தொற்றுநோய்களில் ஒன்றாகும். காச நோயானது நிமோனியாவிற்கு முக்கிய காரணியாக உள்ளது. கடுமையான சுவாசநோய் மற்றும் நியுமோசிஸ்டிஸ் நிமோனியா போன்ற நோய்கள் வைரசு, பங்கசு போன்ற நோய்க்கிருமிகள் ஏற்படுத்தும் நிமோனியாவிற்கு உதாரணமாகும். நுரையீரல் கட்டி போன்ற பல சிக்கல்களை நிமோனியா உருவாக்குகின்றது. நோய் தொற்றினால் ஏற்படுத்தப்பட்ட நுரையீரல் கட்டியானது நுரையீரலில் உள்ள சுற்றுக்குழி அல்லது புடைக்குழி வரை பரவக்கூடியது.\n\nவாய்ச்சுகாரதாரத்தில் உள்ள குறைபாடு கீழ் சுவாசக்குழாய் தொடர்பான நோய்க்கான காரணியாக அமையலாம். சமீபத்திய ஆய்வுகள் பசைநோயில் இருந்து பற்றீரியாக்கள் மூச்சுக்குழாயினுடாக சுவாசப்பையை சென்றடைவதாக கூறுகின்றன..\n\nவீரியம் மிக்க கட்டிகள்.\nகண்டுபிடிக்கப்பட்ட 15% அனைத்து புற்றுநோய்களுக்கும் 30% ஆன அனைத்து புற்றுநோய் இறப்பிற்கும் பொறுப்பாக உள்ள ஒரு முக்கிய சுகாதாரப்பிரச்சினை குறிப்பாக முதன்மையான நுரையீரல் புற்றுநோய் போன்ற சுவாசத்தொகுதியின் வீரியம் மிக்க கட்டிகளாகும். புகையிலை புகைப்பிடித்தல் பெரும்பான்மையான சுவாசக்தொகுதி புற்று நோய்கள் ஏற்படுவதற்கான காரணமாகும்.\n\nசுவாசத்தொகுதி புற்று நோயின் முக்கிய உயிரணு வகைகளாவன\n- சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய்\n- சிற்றறை அல்லாத நுரையீரல் புற்றுநோய்\n- சுவாசப்பை நாளப்புற்றுநோய்\n- நுரையீரல் செதின் உயிரணு புற்றுநோய்\n- பெரிய உயிரணு நுரையீரல் புற்றுநோய்\n- பிற நுரையீரல் புற்றுநோய்கள் (குடல் மஞ்சள் கட்டி, மென்தசைகூர் அணுப்புற்றுநோய், தோலின் கரும் புற்றுநோய்)\n- நிணநீர் சுரப்பி புற்றுநோய்\n- தலை மற்றும் கழுத்துப்புற்றுநோய்\n- நுரையீரல் இடைத்தோற்புற்றுநோயானது எப்போதும் கல்நார் தூசியின் வெளிப்பாடு காரணமாக ஏற்படுகின்றது.\nமேலதிகமாக பல புற்றுநோய்கள் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் நாளம் வழியாக பரவலடைகின்றது என்பதனால் நுரையீரல் உள்ளே ஏற்படும் புற்றநோய் பரவல் பொதுவான ஒன்றாகும். மார்பகப்புற்றுநோயானது நேரடியாக உள்ளக பரவல் வழியாக அல்லது நிணநீர் முடிச்சின் வழியாக பரவலடைகின்றது. கல்லீரலிற்கு புற்றுநோய் பரவலடைந்த பின்பு பெருங்குடல் புற்றநோய் அடிக்கடி நுரையீரலிற்கு பரவலடைகின்றது. ஆண்மைச்சுரப்பி புற்றுநோய், சென்மவணு புற்றநொய் மற்றும் சிறுநீரக உயிரணு புற்றுநோய் என்பனவும் நுரையீரலிற்கு பரவலடைகின்றன.\n\nசுவாசத்தொகுதிப்புற்றுநோய்க்கான சிகிச்சை புற்றநோய் வகையில் தங்கியுள்ளது. வேதியில் மருத்துவம் மற்றும் கதிரியக்க சிகிச்சை இணைந்து நுரையீரலின் ஒரு பகுதி (மடல் நீக்கம், பகுதி நீக்கம் அல்லது ஆப்பு வடிவில் வெட்டல்) அல்லது முழு நுரையீரலும் (நுரையீரல் நீக்கம்) அறுவைச்சிகிச்சை முறையில் நீக்கப்படுகின்றது. நுரையீரல் புற்றநோயில் இருந்து தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்பானது ஒட்டுமொத்தமான 14 – 17% புற்றுநோய் கண்டறியப்படுகின்ற நேரத்தில் உள்ள புற்றுநோய் நிலை மற்றும் நுண் உடற்கூற்றில் மீதும் ஓரளவிற்கு தங்கியுள்ளது. நுரையீரல் புற்றுநோய் பரவுவதை சிகிச்சை எப்போதாவது முற்றிலும் குணமாக்கலாம் ஆனால் இது சில அரிய சூழ்நிலைகளில் மட்டும் நடைபெறுகின்றது.\n\nதீங்கற்ற கட்டிகள்.\nதீங்கற்ற கட்டிகள் சுவாச நோய்க்கான அரிய காரணங்களாக உள்ளன. தீங்கற்ற கட்டிகளுக்கான உதாரணங்களாவன.\n- நுரையீரலின் முதிர்ந்த திசுவின் மிகையான வளர்ச்சி\n- நுரையீரலின் பிரிப்பு மற்றும் பிறவி ஊனமான சிஸ்டிக் சுரப்புக்கட்டி போன்ற பிறவி ஊனங்கள்\n\nபுடைக்குழிய நோய்கள்.\nபுடைக்குழி நோய்கள் மேலே குறிப்பிட்டுள்ள நுரையீரல் இடைத்தோலியப் புற்றுநோயினுள் அடங்கும்.\n\nபுடைக்குழியினுள் உள்ள திரவமானது நுரையீரல் பாய்மச்சுரப்பு என அறியப்படுகின்றது. இந்த நோயானது இதயச் செயலிழப்பு மற்றும் கல்லீரல் இளைநார் வளர்ச்சி போன்ற நிலைமைகளில் திரவமானது இரத்த ஓட்டத்தில் இருந்து புடைக்குழிக்கு மாற்றமடைவதன் காரணமாக ஏற்படலாம். நோய் தொற்று, நுரையீரல் இரத்த குழாய் அடைப்பு, காசநோய், இடைத்தோலியப்புற்றுநோய் மற்றும் பிற நிலைமைகளினால் தானாகவே ஏற்படும் உட்தசை அழற்சி இவற்றிற்கு காரணமாக அமையலாம்.\n\nசுவாசப்பையை சுற்றியுள்ள உட்தசையில் உள்ள துளையானது சுவாசப்பையில் உள்ள வளியை புடைக்குழியினுள் செல்ல அனுமதிக்கின்றது. இது சுவாசப்பை காற்று எனப்படுகின்றது. பாதிக்கப்பட்ட நுரையீரல் ஆனது காற்றுப்போன பலூன் போன்று நிலைகுலைகின்றது. பதற்ற நிலையில் ஏற்படும் நுரையீரல் காற்று, புடைக்குழியினுள் உள்ள காற்றானது தப்பிக்க முடியாத நிலையில் ஏற்படுகின்ற தீவிர நோய் வடிவமாகும். அதனால் நுரையீரலானது இதயம் மற்றும் இரத்த நாளங்களை அழுத்துவது வரை பெரிதாக வளர்கிறது. எனவே இது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றது.\n\nநுரையீரல் நாள நோய்கள்.\nநுரையீரல் நாள நோய்களாவன நுரையீரல் சுற்றோட்டத்தைப் பாதிக்கின்றது. உதாரணங்களாவன\n- நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு, இரத்த நாளத்தில் உள்ள இரத்த உறைவு உடைந்து இதயம் மற்றும் நுரையீரலில் உள்ள அறைகளினூடாக பயணிக்கின்றன.(இரத்தக்கட்டி அடைப்பு). பெரிய நுரையீரல் கட்டிகள் அபாயகரமானவை. இவை திடீர் மரணத்தை ஏற்படுத்துகின்றது. கொழுப்பு அடைப்பு(குறிப்பாக எலும்புகளில் ஏற்படும் காயத்தின் பின்பு ஏற்படுகின்றது.) பன்னீர் குடநீர் அடைப்பு(பிள்ளை பேற்று வலி மற்றும் பிள்ளைபேற்றின் சிக்கல்களின் உடன் ஏற்படுகின்றது), காற்று அடைப்பு(துளையிடும் மருத்துவ நடைமுறைகள் காரணமாக எற்படும் மருத்துவச் செனிமத்தினால் ஏற்படுகின்றது) போன்ற மற்றப் பொருட்களும் கட்டிகளாக இரத்தக் குழாயினூடாக நுரையீரலுக்குப் பயணிக்கின்றன. ஆனால் இவை மிகவும் அரிது.\n- நுரையீரல் தமனி உயர் அழுத்தம், இது நுரையீரல் தமனியில் உள்ள உயர்ந்த அழுத்தமாகும். இவை பொதுவாக காரணம் அறியப்படாத நோய்களாகும். ஆனால் இவை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற மற்றொரு நோயின் விளைவுகள் காரணமாக ஏற்படக்கூடும். இது இதயத்தின் வலது பக்கத்தில் திரிபு ஏற்படுத்தும் நிலைமைக்கு வழிவகுக்கின்றது.\n- நுரையீரல் வீக்கம், இது மூச்சுச் சிற்றறைகளினுள் உள்ள நுரையீரல் இரத்த நுண்குழாயில் இருந்து திரவம் கசிவதனால் ஏற்படுகின்றது. இது பொதுவாக குருதி அடைப்பு வழி இதயச் செயலிழப்புக்கு காரணமாக அமைகின்றது.\n- நுரையீரல் இரத்தக்கசிவு, நுரையீரலில் உள்ள இரத்த நுண்குழாயில் ஏற்படும் வீக்கம் மற்றும் சேதம் என்பவற்றின் விளைவாக மூச்சு சிற்றறையினுள் இரத்த கசிவு ஏற்படுகின்றது. இது இருமலினூடாக இரத்தம் வெளிவருவதற்கு காரணமாகலாம். தற்சார்பு ஏமக்கோளாறு காரணமாகவும் நுரையீரல் இரத்த கசிவு ஏற்படலாம்.\n\n பிறந்த குழந்தைகளில் ஏற்படும் நோய்கள் .\nநுரையீரல் குறை வளாச்சி, சுவாச நோய்குறி போன்ற சுவாச நோய்களாவன பிறந்த குழந்தைகளைப் பாதிக்கலாம்.\n\nநோய் கண்டறிதல்.\nஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பின்வரும் சோதனைகளை செய்வதன் மூலம் சுவாசநோய்கள் கண்டறியப்படுகின்றன.\n- நுரையீரல் புடைக்குழியின் உடல் திசு ஆய்வு\n- இரத்தச்சோதனை\n- நுரையீரல் ஊடு சோதனை\n- மார்பு கதிர்படம்\n- கணனி வரைவி அலகீடு\n- சளி போன்ற சுரப்பில் இருக்கின்ற நுண்ணுயிர்களின் வாழ்க்கைமுறை\n- நுரையீரல் திரவத்தை கண்டறிவதற்கு மீயொலி ஸ்கேனிங் பயனுள்ளதாக இருக்க முடியும்.\n- நுரையீரல் இயக்க சோதனை\n- காற்றோட்டம் - மேற்பரவல் ஸ்கேன்.\n\nதொற்று நோய்.\nசுவாச நோய் உலகம் முழுவதும் நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் ஒரு பொதுவான மற்றம் முக்கியமான காரணமாக உள்ளது. அமொpக்காவில்\nஓவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்களிற்கு பொதுவான சளி ஏற்படுகின்றது. 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் \nஅமெரிக்காவில் 18 வயதிற்கு குறைந்த சுமார் 6.8 மில்லியன் நோயாளிகளின் சுவாச கோளாறு காரணமான அவசர வருகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. 2012;ம் ஆண்டு குழந்தைகள் அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு சுவாச நிலைமகளே காரணமாக இருந்தது..\n\nபிரிட்டனில் சமார் 7 ல் 1 தனிநபர்கள் நாள்பட்ட நுரையீரல் நோய், ஈளை நோய், நாள்பட்ட சுவாச குழாய் அழற்சி மற்றும் திசுக்களில் காற்று பரவிய நிலை உள்ளடங்களான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்பவற்றினால் பாதிக்கப்படுகின்றன.\n\nகனடாவில் சிகிச்சை பெறுவோரில் 10% ற்கும் ஏற்படும் இறப்புகளில் 16% ற்கும் சுவாசப் புற்றுநோய் உட்பட்ட சுவாசநோயகளே பொறுப்பாகும்.\n\n2011ல் அமொpக்காவில் செயற்கை சுவாசத்தின் ஆதரவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்வாங்கியவர்களில் 93.3ம% சுவாச நோயாளிகளாக இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86364"}, {"id": [818, 3], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "நோய்குறியியல்.\n- A. புற்றுநோய்க்கு முன்பான தோலுறுப்புக் கோளாறு\n- B. உள்ளிட புற்றுநோய்\n- C. ஆண்குறியில் பரவும் புற்றுநோய்\n\nநோய்நிலைகள்.\nபிற புற்றுத்திசு வளர்ச்சிகளைப் போன்றே ஆண்குறி புற்றுநோயும் உடலின் பிற பகுதிகளுக்குப் பரவும். இது பொதுவாக தன்னிடத்தில் துவங்கி உடலின் பிற பகுதிகளுக்குப் பரவும் முதன்மை புற்றுநோய் ஆகும். உடலின் பிறபகுதிகளில் உருவாகி ஆண்குறியைத் தாக்கும் இரண்டாம்நிலை புற்றுநோயல்ல. மருத்துவர்கள் புற்றுநோயின் இடம் மாறலைக் கொண்டு நோய்நிலையை மதிப்பிடுகிறார்கள். நோய்நிலைக்குத் தகுந்தவாறு அவர்களது சிகிச்சை முறையும் முன்னறிதல் முறைகளும் அமைகின்றன. நோய்நிலைகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன:\n- நோய்நிலை I - புற்றுநோய் ஆண்குறியின் சிசின்மொட்டு அல்லது முன்தோலை மட்டும் தாக்கியுள்ளது.\n- நோய்நிலை II - புற்றநோய் ஆண்குறியின் உள்ளேயும் தாக்கியுள்ளது.\n- நோய்நிலை III - புற்றுநோய் ஆண்குறியையும் சுற்றியுள்ள நிணநீர்க் கணுக்களையும் தாக்கியுள்ளது.\n- நோய்நிலை IV - புற்றுநோய் கவட்டைப் பகுதியையும் மீறி உடலின் பிற பகுதிகளுக்குப் பரவியுள்ளது.\n- மீட்கை - சிகிச்சைக்குப்பிறகு மீண்டும் வந்துள்ள புற்றுநோய்.\n\nநோய் குணமடைதல் கணிப்பு,நோயாளியின் நோய்நிலைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் பெரிதும் வேறுபடும். பொதுவாக, எவ்வளவு விரைவாக ஒருவரது நோய் அறியப்படுகிறதோ அந்தளவு நோயிலிருந்து குணமடையும் வாய்ப்பு பெருகும். அனைத்துநிலை ஆண்குறி புற்றுநோய்க்கும் ஐந்து ஆண்டுகள் உயிர்வாழும் எதிர்பார்ப்பு 50% ஆகும்.\n\nசூழிடர் காரணிகள்.\nஆண்குறி புற்றுநோய் வருவதற்கான காரணம் முழுவதுமாக அறியப்படவில்லை. அமெரிக்க புற்றுநோய் சங்கம் பின்வருவனவற்றை சூழிடர் காரணிகளாகக் கூறுகிறது: மனித கழலை தொற்றுயிரி நோய் (HPV) பரவல், புகைத்தல், குறிமெழுகு(smegma), முன்தோல் சுருக்கம்(phimosis), சிரங்கிற்கு புற ஊதா விளக்குகள் மூலமான சிகிச்சை,வயது மற்றும் எய்ட்சு. மற்ற நோய்க்காரணமாக சுகாதாரக்குறைவு கூறப்படுகிறது. முன்தோலில் வரக்கூடிய ஓர் படையும் () சூழிடர் காரணியாக தற்போது அறியப்பட்டுள்ளது.\nவிருத்த சேதனம்.\nஆண் விருத்த சேதனம் இந்தப் புற்றுநோயைத் தடுக்க உதவுவது குறித்து மருத்துவ உரையாடல்கள் தொடர்கின்றன.\n\nவிருத்த சேதனம் செய்யாத ஆணின் ஆயுட்கால சூழிடர் குறித்து ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 600க்கு ஒருவருக்கு ஆண்குறி புற்றுநோய் வரக்கூடியதாக அறியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆய்வு விமரிசிக்கப்பட்டுள்ளது. பல ஆய்வுகள் இளம்குழந்தையாக இருக்கும்போதே விருத்தசேதனம் செய்யப்படாத ஆண்களின் சூழிடர் கூடுதலாக உள்ளதாகவும் முன்தோல் உள்ளவருக்கு 3.2 மற்றும் 22 கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவும் முன்தோல் இல்லாதவர்களுக்கு 0.41 என்றும் காட்டுகின்றன. பல மருத்துவ எழுத்தாளர்களும் இதனை ஆதரிக்கின்றனர். மேலும் சில ஆய்வுகள் விருத்தசேதனம் செய்த ஆண்களுக்கு HPV நுண்ணுயிர் பரவல் வாய்ப்புக் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன.விருத்த சேதனம் ஆண்குறி புற்றுநோயை தடுக்கவில்லை என்று உறுதிசெய்த ஆய்வினை வாலர்சுடைன் செய்தார். அவ்வாய்வில் சப்பான், நார்வே மற்றும் சுவீடன் போன்ற விருத்த சேதனத்தில் ஈடுபடாத நாடுகளில் ஆண்குறி புற்றுநோய்க்கான வாய்ப்பு அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவில் உள்ளதைப் போலவே ஒரு இலக்கத்தில் ஒன்றாக (100,000 இல் 1) இருப்பதை கண்டறிந்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20826"}, {"id": [818, 4], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "ஒரு இழையத்தின் ஒற்றை உயிரணு படிப்படியாக மரபியல் சேதமடைந்து கட்டுப்படுத்தவியலா இனப்பெருக்கத் தன்மை உடைய உயிரணுக்கள் உருவாவதால் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த கட்டுப்படுத்தவியலா இனப்பெருக்கம், இழையுருப்பிரிவு, முதன்மை புற்றுக்கட்டியை உருவாக்குகிறது. இந்தப் புற்றுக்கட்டியி உள்ள உயிரணுக்கள் அடுத்தடுத்து மாற்றுப்பெருக்கம் (metaplasia), பிறழ்ந்த வளர்ச்சி (dysplasia), விஞ்சு பெருக்கம் (anaplasia) அடைந்து புற்று மெய்வகையாக மாறுகிறது. இந்த புற்று மெய்வகைகள் குருதி அல்லது நிணநீர் ஓட்டங்கள் மூலமாக பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்து அங்கு கட்டி உருவாக்குகிறது. இவை நிணநீர் கலங்கள் அல்லது குருதிக்குழல்களின் சுவற்றை உடைத்து சுற்றோட்டத் தொகுதி மூலம் (சுற்றோடும் புற்றணுக்கள்) உடலின் பிற இடங்களுக்கும் திசுக்களுக்கும் பரவுகிறது. இவை முறையே \"நீணநீர்சார் பரவல்\" அல்லது \"குருதிசார் பரவல்\" எனப்படுகின்றன. \n\nமற்றொரு இடத்திற்கு வந்தபிறகு புற்றணுக்கள் கலங்களை அல்லது சுவர்களை உடைத்து உட்சென்று பெருகத் தொடங்குகின்றன; இவ்வாறாக மருத்துவ முறைமையில் கண்டறியக்கூடிய மற்றொரு புற்றுக்கட்டி உருவாகிறது. இந்தப் புற்றுக்கட்டி மாற்றிடம் புகுந்த (அல்லது \"இரண்டாம் நிலை\") புற்றுக்கட்டியாக அறியப்படுகிறது. இவ்வாறு இடம் பெயரலே புற்றுள்ள கட்டிகளை (எதிர் தீதிலாக் கட்டிகள்) அடையாளப்படுத்தும் மூன்று பண்புகளில் ஒன்றாகும். பெரும்பாலான திசுக்குவிப்புகள் மாற்றிடம் புகுவனவாம்; அவற்றின் பரவுத்தன்மையின் பண்பு வேறுபடலாம்.\n\nபுற்றுக்கட்டிகள் மாற்றிடம் புகுந்து ஏற்படும் புற்றுக்கட்டிகள் \"இரண்டாம் நிலை\" அல்லது \"மாற்றிடம் புகுந்த\" கட்டி எனப்படுகின்றன; இவற்றின் உயிரணுக்கள் முதலில் தோன்றிய கட்டியினுடையதாக இருக்கும். அதாவது, எடுத்துக்காட்டாக, மார்பகப் புற்றுநோய் மாற்றிடம் புகுந்து நுரையீரலில் புற்றுக்கட்டி உருவாக்குமானால், இரண்டாம்நிலை புற்றுக்கட்டி வழமையிலா நுரையீரல் உயிரணுக்களால் அல்லாது வழமையிலா மார்பக உயிரணுக்களால் உருவாகியிருக்கும். இது \"மாற்றிடம் புகுந்த மார்பகப் புற்றுநோய்\" எனப்படும்; \"நுரையீரல் புற்றுநோய்\" என்றல்ல. \n\n\n\n\n", "document_id": "ta_ta_51894"}, {"id": [818, 5], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த இது \"நிக்கொட்டீனா\" எனும் பேரினத்துள் அடங்கும் பல புகையிலை இனங்களும் இதில் உண்டு. இப்பேரினத்தின் பெயர் போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜீன் நிக்கொட் டீ வில்லமெயின் என்பவரைக் கௌரவிப்பதற்காக இடப்பட்டது. இவர் 1560 ஆம் ஆண்டில் கத்தரீன் டி மெடிசியின் அரண்மனைக்கு ஒரு மருந்துப் பொருளாக அனுப்பி வைத்திருந்தார். \n\nஇதனைப் பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக் கேடு குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். புகைத்தல் காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது.\n\n2008ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு புகையிலை இறப்பின் எளிய வழியாகச் சாடியது.\n\nசொற்பிறப்பியல்.\nஇலைகள் புகைத்தலுக்குப் பயன்படுவதால் இது புகையிலை எனக் காரணப்பெயர் பெறுகிறது. \n\nமேலும் இதனை நுகர உலர வைத்து பொடியாக்கிய புகையிலையை நன்கு துகள்களாக்கி இலையினுள் வைத்து சுருட்டுவதால் புகையிலைச் சுருட்டு எனவும் தமிழில் வழங்கப்படுகிறது.\n\nஆங்கிலத்தில் வழங்கப்பெறும் டொபாக்கோ(tobacco) எனப்படுவது டொபாகோ(tobaco) ஸ்பானிய மற்றும் போர்ச்சுக்கல் மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். 9ஆம் நூற்றாண்டுகளில் அரபு மொழியிலிருந்து அறியப்பட்ட \"டுபாக்\" (طُباق ṭubāq) என்பது பலவகையான மருத்துவ மூலிகைகளைக் குறிப்பதாகும். இதிலிருந்தே பின்னர் 1410ஆம் ஆண்டு ஸ்பானிய, போர்ச்சுகீசிய, இலத்தீன் மொழிகளில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் உள்ளன.\n\nவரலாறு.\nபுகையிலை வரலாற்றின் படி தென்னமெரிக்க மக்களால் கண்டறியப்பட்டு அமெரிக்காவிற்கும், ஸ்பானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கும், பிறகு மற்ற நாடுகளுக்கும் பரவியதாக அறியப்படுகிறது.\nபாரம்பரிய பயன்பாடு.\n- கி.மு 1400-1000 ஆண்டுகளில் புகையிலை அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மெக்சிகோ நாட்டில் சாகுபடி செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது.\n- பூர்வ அமெரிக்க குடிகள் இவற்றை சாகுபடி செய்தும், பயன்படுத்தியும் வந்துள்ளனர்.\n- வடகிழக்கு அமெரிக்கர்கள் தங்களின் கைப்பைகளில் பயன்படுத்தும் வணிகப்பொருளாகவும், சமுதாய சடங்குப்பொருளாகவும் வணிக ஒப்பந்தத்திற்கும் பயன்படுத்தினர்.\n- சில சமயங்களில் மக்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் பரிசாகவும், சமய வழிபாட்டில் பிரார்த்தனைப் பொருளாகவும் பயன்படுத்தினர்.\n\nபிரபலம்.\nஐரோப்பியர்களின் வருகையால் அமெரிக்காவிலிருந்து புகையிலையின் பயன்பாடு வணிக ரீதியாக ஐரோப்பிய நாடுகளில் பரவ ஆரம்பித்தது.\n- 1559 ஆம் ஆண்டு ஸ்பானிய அரசர் ஃபிலிப் (II)ன் ஆணைக்கிணங்க ஹெமாண்டெஸ் டி பான்கலோவால் மேற்கத்திய நாடுகளுக்கு விதைகள் கொண்டுவரப்பட்டு பரப்பப்பட்டன.\n- 1700களில் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதன் காலணிய நாடுகளுக்கும் புகைக்கவும், மெல்லவும், மூக்குப்பொடியாகவும் மிகப்பெரிய ஆலைப்பொருளாக பரவின.\n- 18ஆம் நூற்றாண்டில் கியூபா நாட்டிலும், கரீபியன் தீவுகளிலும் முக்கிய பணப்பயிராகத் திகழ்ந்தது. கியூபாவின் சிகரட்டுகள் உலகப்பிரசித்தி பெற்றவை.\n- 19ஆம் நூற்றாண்டில் ஜேம்ஸ் பான்சோக் என்பவரால் கண்டறியப்பட்ட சாதனம் புகையிலை சிகரட்டுகள் உற்பத்தியை விரைவுபடுத்தி எளிமையாக்கியது. இது புகையிலை வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவியது. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகையிலையின் தீங்கு, உடல்நலக்கேடு பற்றிய விழிப்புணர்வு பெறும் வரையிலும் புகையிலை உற்பத்தி மிகவும் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தது.\n- 17ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nதற்கால பயன்பாடு.\n- 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல்வேறு அறிவியற் கண்டுபிடிப்புகளினாலும், புகையிலையின் தாக்கம் பற்றிய அறிவாலும், புகையிலையின் கட்டுப்படு முக்கியத்துவம் பெறத்தொடங்கியது.\n\n- புகையிலையால் புற்று நோய், சுவாசக் கோளாறு, மற்றும் இரத்த சுழற்சி மண்டல பாதிப்புகள் போன்றவை ஆராய்ந்தறியப்பட்டன.\n\n- ஐக்கிய அமெரிக்காவில் கொணரப்பட்ட புகையிலை ஒப்பந்தங்களால் புகையிலைப் பொருட்கள் பற்றிய விளம்பரங்கள், சந்தைப்படுத்தல், முதலியவற்றிற்கு வருடாந்திர ஒப்பந்தத் தொகை பெறப்பட்டது.\n\n- 2003 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை பற்றிய தீங்கு, கட்டுபடுத்துவதன் முக்கியத்துவம், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவற்றிற்கான பரிந்துரைகளில் 168 நாடுகள் கையெழுத்திட்டன.\n\nதாவர-உயிரியல்.\nபுகையிலை ஆண்டுக்கொருமுறை சாகுபடி செய்யப்படும் பூண்டுத்தாவரம் பணப்பயிர் ஆகும். சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த \"நிக்கோடியானா\" பேரினத்தைக் கொண்ட இப்புகையிலையில் பல சிற்றினங்கள் உள்ளன.\n\nஉயிர்-வேதிப்பொருள்-நிகோடின்.\n- நிகோட்டினாத் தாவரத்தின் ஆல்கலாய்டுகள் போதையை ஏற்படுத்தி அடிமையாக்க வல்லன.\n- மேலும் பூச்சிகளின் நரம்பு நச்சாகவும் செயல்படுகிறது.\n- புகையிலையின் உலர்ந்த நிலையில் 0.6% முதல் 3.0% நிக்கோடின் உள்ளது.\n- நிக்கோடின் அசிட்டைல் கொலைன் ரிசப்டார்களில்(nAChRs), அதன் இரு துணை மூலக்கூறுகளைத் (nAChRα9 and nAChRα10) தவிர நிகோட்டின் புகுவாய்களில் (ரிசப்டார்களில்) முதன்மை இயக்கியாக (அகோனிஸ்ட்) செயல்படுகிறது. இவைகளே மூளையுடன் தொடர்பு கொண்டு புகையிலை அடிமைத்தனத்திற்கு காரணமாகின்றன.\n- புகையிலையை நுகர்ந்தவுடன் அது நிக்கோட்டின் மூலக்கூறாக இரத்த ஓட்டத்தில் கலந்து 10-20 நொடிகளில் மூளையை அடைகிறது. இப்போதை சில நொடிகளே மதிமயக்கச் செய்து அதனை நுகரத் தூண்டுகிறது.\n\nவேளாண் உற்பத்தி.\n- ஏனைய பயிர்கள் உற்பத்தியைப்போன்றே புகையிலையும் விதைகளின் மூலம் வேளாண் சாகுபடி செய்யப்படுகிறது.பணப்பயிரான புகையிலை விதைகள் நன்கு உலர்ந்த மண்ணில் மேற்பரப்பில் தூவப்படுகின்றன. சூரிய ஒளி, நீர், போன்ற புறக்காரணிகளால் அவை முளைத்து மேலெழுகின்றன.\n- புகையிலை\n- ஜெனிவாவில் விதைப்படுக்கையானது மரத்தூளினாலோ, குதிரை சாணத்தாலோ ஆன உரப்படுக்கையில் விதைக்கப்படுகின்றன.\n- சில தெள்ளுப்பூச்சிகள் (\"எபிட்ரிக்ஸ் குகுமிரிஸ்\", \"எ.ப்யூபசென்ஸ்\") புகையிலையில் நோயினை உண்டாக்குகின்றன. 1876ஆம் ஆண்டு 50% புகையிலைச் சாகுபடி பாதிப்பிற்கு காரணமாகின. பின்னர் 1890களில் கடைபிடிக்கப்பட்ட தீங்குயிரித் தடுப்பு முறைகளால் இழப்பு கட்டுப்படுத்தப்பட்டது.\n\nசாகுபடி & புகையிலை பதனிடல்.\nநன்கு விளைந்த புகையிலைகள் அறுவடை செய்யப்பட்டு, அல்லது கிள்ளப்பட்டு பதனிடல் (அ) புகையிலைப் பதனீடு செய்யப்படுகிறது. இதனால் புகையிலையிலுள்ள ஈரத்தன்மை, பச்சையம் முதலியன முழுமையாக / பகுதியளவு நீக்கப்பட்டு சுவையும், நறுமணமுமூட்டப் படுகிறது.\nபதனிடல் முறைகள்.\n- காற்றில் பதனிடல்\n- தீயில் பதனிடல்\n- சூரிய ஒளியில் பதனிடல்\n- நிழலில் பதனிடல்\n- வெப்பத்தில் பதனிடல்\n- பதனிட்டு பதனிடல்\n\nவகைகள்.\nபுகையிலையின் வகைகளாவன,\n- நறுமணப் புகையிலை\n- சிறிய நெருப்பினால் தீட்டி புகையூட்டி உணர்த்தப்பட்டு, நறுமணமும், சுவையுமிக்க புகையிலைகள் புகையிலை நுகர்வுக்குழாய்களில் நுகர பயன்படுத்தப்படுகின்றன.\n- இவைப் பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவின் வெர்ஜீனியாவிலுள்ள டென்னஸ், மேற்கு கென்டகியில் விளைவிக்கப்படுகின்றன.\n- தீயில் உணர்த்தப்பட்ட இப்புகையிலைகள் கென்டகி, டென்னஸ் பகுதிகளில் மெல்லும் புகையிலையாகவும், சிகரட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.\n- லடாக்கியா புகையிலை\n- சிரியா நாட்டின் துறைமுக நகரமான லடாக்கியாவில் மிகவும் பிரபலமான புகையிலை, லடாக்கியா புகையிலை ஆகும். இது தற்போது முக்கியமாக சிப்ரஸ் தீவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இலைகள் அறுவடை செய்யப்பட்ட பின்னர் சூரிய ஒளியில் உலர்விக்கப்பட்டு பின்னர் களஞ்சியத்தில் நிரப்பப்பட்டு பின்னர் புகை மூலம் பதனீடு (அ) உணர்த்தல் செய்யப்படுகிறது.\n- பொலிவிலைப் புகையிலை\n- அமெரிக்க குடியுரிமைப் போர்கள் நடக்கும் வரை தீயில் வாட்டப்பட்ட கரும்புகையிலைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1812ஆம் ஆண்டிற்குப் பிறகு, மென்மையான, மிருதுவான, அதிக சுவையும், மணமும் கொண்ட புகையிலை உற்பத்தி மற்றும் தேர்வை இன்றியமையாததாக இருந்தது.\n- அமெரிக்க விவசாயிகளின் பல்வேறு ஆராய்ச்சிகளினால் பல்வேறு உணர்த்தல் முறைகள் 1839ஆம் ஆண்டு வரையிலும் முயற்சி செய்யப்பட்டன.\n- 1839ஆம் ஆண்டு வடக்கு கரோலினாவைச் சேர்ந்த மாலுமி அபிசா ஸ்லேடின் பணியாளரான ஸ்டீபன் பொலிவிலைப் புகையிலையை ஏதேச்சையாக கண்டறிந்தார். தீயிலுணர்த்த நிலக்கரியைப் பயன்படுத்தினார். இதனால் வெளிறிய மஞ்சள் (அ) தங்க நிறத்தில் புகையிலைகள் உலர்ந்து பெறப்பட்டன.\n- கொரோஜோ\n- க்ரியொலோ\n- தோகா\n- ஈக்குவடோரியன் சுமத்ரா\n- ஹபானோ\n- ஹபானோ 2000\n- மதுரோ\n- கிழக்கத்திய புகையிலை\n- பெரிக்\n- வகை 22\n- ஒய் 1 (Y1)\n- நிழல் புகையிலை\n- தோக் லாவ்\n\nபொருளாதாரம்.\nஉலகளாவிய உற்பத்தி.\nமுக்கிய தயாரிப்பாளர்கள்.\nஆண்டொன்றிற்கு , சுமார் 6.7 மில்லியன் டன்கள் புகையிலை உலகம் முழுதும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சீனா (39.6%), இந்தியா (8.3%), பிரேசில் (7.0%) ஐக்கிய அமெரிக்கா (4.6%). விழுக்காட்டில் முக்கிய புகையிலை உற்பத்தி நாடுகளாக உள்ளன.\nசீனா.\n- உலகின் முதல்நிலை புகையிலை உற்பத்தியாளர்களாக சீனா விளங்குகிறது. சுமார் 2.1 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 மில்லியன் ஊரக, கிராம சீனமக்கள் இதனை உற்பத்தி செய்கின்றனர்.\n- புகையிலை உற்பத்தியில் முன்னிலை வகித்தாலும் பருத்தி, கரும்பு போன்ற இலாபம் தரும் பணப்பயிராக இவை திகழ்வதில்லை. ஏனெனில் சீன அரசு புகையிலைக்கு வரிகளும், கட்டுப்பாடுகளும், சந்தை விலைநிர்ணயமும் செய்கின்றது.\n- 1982ல் அமைக்கப்பட்ட சீன புகையிலைக்கட்டுப்பாடு முன்னுரிமை மேலாண் கழகம் (STMA), சீனாவின் எல்லைப்பகுதியின் புகையிலை உற்பத்தி, சந்தைப்படுத்தல், ஏற்றுமதி, இறக்குமதி, மற்றும் 12% மொத்த தேசிய வருவாய் வளர்ச்சி, போன்றவற்றைக் கண்காணிக்கின்றன.\n- மேலும் புகையிலை உற்பத்தியைக் கட்டுப்படுத்த சீன அரசு நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளார்களிடம் வரி விதிக்கின்றது.\n\nஇந்தியா.\n- ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூரில் புகையிலை மையத் தலைமையகம் உள்ளது.\n- இந்தியாவில் சுமார் 96,865 அங்கீகரிக்கப் பட்ட விவசாயிகள் இத்தொழிலை செய்து வருகின்றனர். மேலும் பலர் அனுமதியின்றி சாகுபடி செய்கின்றனர்.\n- சுமார் 3120 புகையிலை உற்பத்தி மையங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன.நாடு முழுதும் உள்ள வேளாண் நிலங்களில் சுமார் 0.25 விழுக்காடு நிலங்கள் புகையிலை வேளாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nபிரேசில்.\nபிரேசிலில் சுமார் 1,35,000 விவசாயக் குடும்பங்கள் அவர்களின் முக்கியப் பொருளாதாரத்தேவைக்காக புகையிலை சார்ந்த தொழில்களைச் செய்கின்றனர்.\n\nநுகர்வு.\n- சுருட்டு\n- சிம்லி\n- பீடி\n- புகையிலை சீவல், துருவல்கள்\n- சிகரெட்டுகள்\n- ஹுக்கா\n- குட்கா\n- மூக்குப் பொடிகள்\n- புகையிலைக் களிம்புகள்\n- புகையிலை நீர்\n- புகையிலைத் துண்டுகள்\n- குட்கா\n- பான் மசாலா\n\nஉற்பத்தி சிக்கல்கள்.\nகுழந்தைத் தொழிலாளர்கள்.\nபுகையிலை சார்ந்த தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்கள் உலகில் சீனா, இந்தியா, அர்ஜெண்டினா, இந்தொனேசியா, மலாவி, பிரேசில், மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றனர்.\n\nபுகையிலை மற்றும் புகைப்பதனால் ஏற்படும் விளைவுகள்.\nஇறப்பு.\n- உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் நிகழ்வதற்கு புகையிலை ஒரு முன்னணிக் காரணியாக விளங்குகிறது.\n- ஒரு சிகரட் புகைக்கப்படும் போது தோராயமாக ஒருவர் தன் ஆயுட்காலத்தின் 11 நிமிடங்களை இழக்கின்றார்.\n- ஒவ்வொரு 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிரழப்பு புகையிலையால் ஏற்படுகிறது.\n- புகைப்பழக்கம் உடையவர்கள் இயல்பான இறப்பு விகிதத்தைக் காட்டிலும் 60-80% அதிகம்.\n- ஒருவருடத்திற்கு சுமார் 5 மில்லியன் மக்கள் புகையிலை சார்ந்த நோயால் மடிகின்றனர்.\n\nபுற்றுநோய்.\nபுகையிலைப் பயன்பாடால் புற்றுநோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. சான்றாக,\n- நுரையீரல் புற்றுநோய்,\n- குரல்வளை, கழுத்து புற்றுநோய்,\n- இரத்த, இரத்தக்குழாய் புற்றுநோய்,\n- சிறுநீரக புற்றுநோய்,\n- வாய், உணவுக்குழாய் புற்றுநோய்,\n- கணையப்புற்றுநோய்,\n- வயிற்றுப் புற்றுநோய்,\n\nநுரையீரல் பாதிப்பு.\nநுரையீரல் வளர்ச்சியைக் குறைக்கிறது. சுவாசப்பாதை குறுக ஆரம்பிக்கிறது. புகையிலை புகைப்பதால் நுரையீரல் சீர்கெட்டு பல்வேறு சுவாசநோய்கள் ஏற்பட முக்கியக் காரணமாக அமைகிறது.\n\nஇதர பாதிப்புகள்.\n- இதய நாள நோய் - ரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்தக் குழாய்களின் தன்மை கடினமடைகிறது.\n- வாய், முகர்தல், சுவைக் கோளாறு - வாயில் ஈறுகள் நிறமாறத்திற்குக் காரணமாகிறது. சுவை, நுகரும் திறனைக் குறைக்கிறது. புகையினால் வாய்ப்புண்களை ஏற்படுத்துகிறது.\n- பக்கவாதம்,மனநோய்கள் - புகைத்தல் மூளையை பாதித்து பக்கவாதம் வரக் காரணமாகிறது.\n- சிறுநீரக நோய்\n- நோய்த்தொற்று\n- ஆண்மைக்குறைபாடு\n- பெண் கருவுறாமை\n- கர்ப்ப பிரச்சனைகள்\n- மருந்து இடைவினைகள்\n\nஉலக புகையிலை ஒழிப்பு தினம்.\nஉலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.\n\nசுற்றுச்சூழல் அபாயம்.\n2017 ல் உலக சுகாதார நிறுவனம் புகையிலையும் அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. \n- புகையிலை சார்ந்த கழிவுகள் சுமார் 7000ற்கும் மேற்பட்ட நச்சு வேதிப்பொருட்களையும், மனித புற்று நோய்க்காரணிகளையும் சுற்றுச்சூழலில் பரப்பி, அதனை மாசுபடுத்துகின்றன.\n- புகையிலையிலிருந்து வெளியேறும் புகை நச்சு சுமார் 1000 டன்கள் மனித புற்று நோய்க்காரணிகளை வளிமண்டலத்தில் பரப்புகின்றன.\n- தினமும் விற்பனையாகும் 15 பில்லியன் சிகரட்டுகளில் சுமார் 10 பில்லியன் சிகரட் கழிவுகள் சுற்றுச்சூழலில் பரப்பப்படுகின்றன.\n- சுமார் 30%-40% கடற்கரை மற்றும் ஊரகக் கழிவுகள் சிகரட் பஞ்சுகளைக் கொண்டிருக்கின்றன.\n\nபொருளாதாரம் & விளம்பரப்படுத்தல்.\nபுகையிலையின் தீங்கு, பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டு புகையிலையின் விளம்பரங்கள் மற்றும் சந்தைபடுத்டுதலில் பல்வேறு கட்டுப்படுகள் மற்றும் தடைகள் உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப் படுகிறது.\n- இந்தியாவில் புகையிலை வஸ்துகளில் புகையிலையின் அபாயம் பற்றிய படங்கள் இடம் பெற வேண்டும்.\n- பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.\n\nதிரைப்படம்.\nஇந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதார விழிப்புணர்விற்காக,\n- திரைப்படங்களில் புகைப்பிடித்தல் பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் தலையங்கம், இடைவேளை, இறுதி போன்றவற்றில் இடம்பெறச் செய்தல் வேண்டும்.\n- திரைப்படங்களில் புகைப்பிடித்தல் காட்சிகள் வரும்போது \"புகைப்பிடித்தல் கேடு தரும்\" உள்ளிட்ட வாசகங்கள் ஆன்கிலம் மற்றும் மாநில மொழிகளில் இடம் பெறல் வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15024"}, {"id": [818, 6], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "மருத்துவத்தில் பயன்படும் நுரையீரல் தொடர்பான இலத்தீன் அடிப்படைச் சொல் \"பல்மோ-\" (pulmo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இது இலத்தீன் மொழிச்சொல்லாகிய \"பல்மொனாரியசு\" (pulmonarius = \"நுரையீரல் தொடர்பான\") என்னும் பொருளடியான சொல்லில் இருந்து பெற்றது. இன்னுமொரு பொதுவான மருத்துவக் கலைச்சொல் கிரேக்கமொழிச் சொல்லில் இருந்து பெற்ற \"நியுமோ-\" (pneumo-) என்னும் முன்னொட்டு கொண்டிருக்கும். இச்சொல் நுரையீரலைக் குறிக்கும் \"ப்நியுமோன்\" (πνεύμων) என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பெற்றது.\n\nமூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (\"பிரான்கியல்\" குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகிய \"அல்வியோல்\" எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். அல்வியோலை எனப்படும் இவ் நுண்காற்றுப்பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டவை. இதில் பல நுண்ணிய இரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த இரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி, புதிய ஆக்சிசனை ஏற்றுக்கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது. இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது. நுண்காற்றறைகள் (ஆல்வியோலை) சுருங்கி விரிதலையும் சில நோய்களால் நுரையீரல் பாதிக்கப்படும் போது எப்படி சுருங்கி விரியும்.\n\nபொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக்குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற, நாம் அறியாமலே அவற்றை விழுங்கிவிடுகிறோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கினுள்ளே உள்ள மயிர் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் முதலானவற்றால் வெளியேறிவிடும்.\n\nநுரையீரலைச் சுற்றி வெளிப்படலம் உள்படலம் என இரண்டு உறைகள் உள்ளன. இந்த இரண்டு படலங்களுக்கும் இடையே ஒரு இடம் உண்டு. அதற்கு ஃப்ளூரல் இடம் என்று பெயர். இதனுள் மிகச் சிறிய அளவு ஃப்ளூரல் திரவம் இருக்கும். இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சீராக வைப்பதே முகுளப்பகுதி. அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை.\n\nமொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.\nமூச்சு.\nகாற்றில் உள்ள ஆக்சிசனை (ஆக்சிசன் = உயிர்வளி, பிராணவாயு) இரத்ததில் சேர்ப்பதும் இரத்ததில் உள்ள காபனீரொக்சைடை (க ரிமக்காடி வளிமம் அல்லது கரியமிலவாயு)வை பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.\nநுரையீரல் பாதிப்படையல்.\nஇருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.\nஇரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.பிறக்கிற குழந்தைகளில் சிலருக்கு நுரையீரலில் நீர்க் கட்டிகள் (பிரான் கைடிஸ் ஸிஸ்டிக்ஸ்) வரலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு பிறக்கிறபோதே நுரையீரலில் சிறுபகுதி பிரிந்திருக்கும். இதற்கு \"ஸ்குவாட்ராஸ்டேசன்\" என்று மருத்துவப்பெயர். இந்த பிறவி நுரையீரல் பாதிப்புகளை குணப் படுத்துகிற அல்லது கட்டுப்படுத்துகிற அளவிற்கு இன்றைய நவீன மருத்துவம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.பனிக்காலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, குவாரி, சிமெந்து உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது முகத்துக்கு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.இதனைத் தடுக்க பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம். தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் முக மூடி அணிவது நல்லது.பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிக்கலாம். புகைப் பிடிப்பதை தவிர்ப்பது முக்கியமாகும்உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடலாம்.துளசி இலை சிறிதளவு, இரண்டு சிட்டிகை - மிளகு தூள், சுக்கு தூள், மல்லித்தூள் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை 400 மில்லி தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாக 200 மில்லியாக வற்றியதும் பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து தினமும் குடித்து வந்தால் நுரையீரல் பலம் பெறும்.\n\nபிராங்கோஸ்கோபி.\nபிராங்கோஸ்கோபி எனப்படுவது நுரையீரல் பாதிப்புகளுக்கான அதி நவீன சிகிச்சை சாதனம் ஆகும்.இந்த அதிநவீன சாதனத்தின் மூலம் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்த முடியும். நுரையீரலில் வருகின்ற பாதிப்புகளை மிக துல்லியமாக கண்டறியவும் இச்சாதனம் பயன்படுகிறது.. இந்த பிராங்கோஸ்கோபி மூலம் நுரையீரல் புற்றுநோய், பிற நோய்களால் நுரையீரல் பாதிப்படைவது, இண்டஸ்டிரியல் நுரையீரல் நோய்கள், நுரையீரலில் அந்நிய பொருட்கள் இருப்பது, போன்றவற்றை கண்டறிந்து குணப்படுத்தலாம். அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் சளியால் அவஸ்தைப்பட்டால் அவர்களின் சளியை இச்சாதனத்தின் மூலம் பிரித்து எடுக்கலாம். நுரையீரலில் கட்டிகள் இருந்தால் பயாப்ஸி எடுக்கவும் இது பயன்படுதப்படும். நுரையீரலில் இருந்து நீரை எடுத்து புற்றுநோயாளிகளுக்கு பரிசோதிக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது. குரல்நானில் பிரச்சினை இருந்தாலும் சரியாக பரிசோதனை செய்து சிகிச்சை செய்ய உதவுகிறது.\n\nமூச்சு இழுத்துவிடுதல் தவிர இதர பணிகள்.\nவாயுப் பரிமாற்றம் தவிர நுரையீரல் வேறு சில பணிகளையும் செய்கிறது\n- இருதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருப்பது மற்றும் இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது\n- சிரைகளில் ஏற்படும் இரத்தக் கட்டுகளை உடலின் பிற பகுதிகளுக்கு செல்லாமல் தடுப்பது\n- சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது\n- வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்க செய்வது\n\nவெளி இணைப்புகள்.\n- பெரியார் பிஞ்சு இதழில் நுரையீரல் பற்றிய கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_4084"}, {"id": [818, 7], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அலுவல் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51437"}, {"id": [818, 8], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "\"பெரிய உப்பு ஏரி\" (Great Salt Lake) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் அமைந்த உப்பு ஏரி ஆகும். இது பூமியின் மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய உப்பு ஏரியாகும். பெரிய உப்பு ஏரியிலிருந்து ஆறுகள் செல்லவில்லை; நீராவியாகுதலால் மட்டும் இந்த ஏரியிலிருந்து நீர் செல்கிறது. உலகில் இவ்வகை ஏரிகளில் இந்த ஏரி நான்காவது மிகப்பெரியது ஆகும். போலிவியாவின் சலர் டி உயுனி பகுதியில் உப்புப் புயல் அடிக்கடி ஏற்படுகின்றது.\n\nவிளைவுகள்.\nஇதன் அருகில் வசிக்கும் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. இதன் மூலம் உருவாகும் நச்சு, கடல் அல்லது ஏரி நீரில் கலந்துவிடுகின்றன. இது பூச்சிக் கொல்லியை போன்று நச்சுத் தன்மையுடையது. கடல் நீர் ஆவியடையும் போது இந்த நச்சும் ஆவியாகி மற்ற சத்துகளுடன் இணைந்து படிமங்களாக உருவாகி உப்பு படுக்கை உருவாகின்றது. இது காற்றில் கலக்கும் போது மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, தொண்டை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், போன்றவை ஏற்படுகின்றது. \n\nமேலும் பார்க்க.\n- ஏரல் கடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_114185"}, {"id": [818, 9], "question": "ஐக்கிய அமெரிக்காவில் சிகரெட்டுக்கு அடுத்து நுரையீரல் புற்றுநோய் வரக்காரணமாக உள்ளது காற்றில் மாசாகக் கலந்துள்ள <Query> என்னும் வேதித்தனிமம் ஆகும்.", "document": "புற்றுநோய் பட்டியல் (list of cancers) என்பது 120 க்கும் மேற்பட்ட நோய்களின் தொகுப்பாகும்\n1. அட்ரினல் புற்றுநோய்\n2. அண்ணப்புற்று நோய்\n3. ஆசனவாய் புற்றுநோய்\n4. ஆண்குறிப் புற்றுநோய்\n5. இரைப்பைப் புற்றுநோய்\n6. ஈரல் புற்றுநோய்\n7. உணவுக் குழாய் புற்றுநோய்\n8. உமிழ்நீர் சுரப்பிப் புற்றுநோய்\n9. ஊநீர் சுரப்பிப் புற்றுநோய்\n10. எலும்புப் புற்றுநோய்\n11. கண் புற்றுநோய்\n12. கணையப் புற்றுநோய்\n13. கருப்பைப் புற்றுநோய்\n14. கருப்பைவாய் புற்றுநோய்\n15. காது புற்றுநோய்\n16. குருதிப் புற்றுநோய்\n17. குழந்தைப்பருவ புற்றுநோய்\n18. கொழுப்புத்திசு புற்றுநோய்\n19. சிறுகுடல் புற்றுநோய்\n20. சூல்பைப் புற்றுநோய்\n21. தைராய்டு சுரப்பி புற்றுநோய்\n22. தொண்டைப் புற்றுநோய்\n23. தோல் புற்றுநோய்\n24. நுரையீரல் புற்றுநோய்\n25. பிட்யூட்டரி சுரப்பிப் புற்றுநோய்\n26. பித்தப்பைப் புற்றுநோய்\n27. பீனியல் சுரப்பிப் புற்றுநோய்\n28. பெண்ணுறுப்புப் புற்றுநோய்\n29. பெருங்குடல் புற்றுநோய்\n30. மலக்குடல் புற்றுநோய்\n31. மார்பகப் புற்றுநோய்\n32. மூச்சுக்குழாய் புற்றுநோய்\n33. மூளைப் புற்றுநோய்\n34. வாய் புற்றுநோய்\n35. விரை புற்றுநோய்\n36. விரைப்பை புற்றுநோய்\n37. எய்ட்சு கட்டிகளும் ஆபத்தான புற்றுகளும்\n38. குடல்வால் புற்றுநோய்\n39. வைப்போமா\n\n\n\n\n", "document_id": "ta_ta_63782"}]
[{"id": [823, 0], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "மன்னர் ஒன்பதாம் இராமாவின் தலைமையில் அரசியல்சட்ட முடியாட்சி ஆட்சியமைப்பு இங்கு நிலவுகிறது. 1946 இல் முடிசூடிய சக்கிரி வம்சத்தைச் சேர்ந்த ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார். தாய்லாந்து மன்னரே அந்நாட்டின் அரசுத் தலைவரும், இராணுவப் படைகளின் தலைவரும், பௌத்த மதத்தை மேனிலைப்படுத்துபவரும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார்.\n\nமொத்தப் பரப்பளவின் அடிப்படையில் தாய்லாந்து 51ஆவது நாடு ஆகும். இதன் பரப்பளவு ஆகும். 64 மில்லியன் மக்களுடன் மக்கள்தொகை அடிப்படையில் இது 20வதும் ஆகும். பேங்காக் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதுவே தாய்லாந்தின் அரசியல், வணிக, தொழிற்துறை மற்றும் கலாசார மையமாகவும் விளங்குகிறது. மக்கள்தொகையின் 75% தாய் இனத்தவரும், 14% சீனரும் 3% மலாய் இனத்தவரும் ஆவர்; ஏனையோர் மொன், கெமர், மற்றும் பல்வேறு மலைவாழ் இனங்களும் சிறுபான்மையினமாக உள்ளனர். நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி தாய் மொழியாகும். மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 95% மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்.\n\n1985 முதல் 1996 வரை தாய்லாந்தின் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. தற்போது இந்நாடு முக்கிய தொழில்வள நாடாகவும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. தாய் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தாய்லாந்தில் 2.2 மில்லியன் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர்.\n\nசொற்பிறப்பு.\n1939 சூன் 23 வரை தாய்லாந்தின் அதிகாரபூர்வ பெயர் \"சயாம்\" ஆகும். பின்னர் இது தாய்லாந்து எனப்பட்டது. மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்துக்கு மாற்றப்பட்டது. \"சியெம்\", \"சியாம்\" அல்லது \"சியாமா\" என்றவாறும் எழுதப்பட்டது, இது சமக்கிருதத்தில் \"சியாமா\" (\"இருண்ட\" அல்லது \"பழுப்பு\" எனப் பொருள்). சியாம் என்பதன் மூலம் சியாமா என்ற சமக்கிருத சொல்லில் இருந்து தோன்றவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.\n\nதாய் (Thai)(ไทย) என்ற சொல் பொதுவாக எண்ணப்படுவது போல், தாய் \"Tai\" (ไท) என்ற சொல்லில் இருந்து பெறப்படவில்லை. தாய் மொழியில் இதற்கு விடுதலை என்று பொருள், இது மத்திய சமவெளியில் இருந்த இனக்குழுவின் பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது புகழ்பெற்ற தாய் (Thai) அறிஞர் தாய் Tai (ไท)என்பது மக்கள் என்ற பொருளை குறிக்கும் சொல் என்கிறார். தாய்லாந்தின் ஊரகப்பகுதியில் தாய் (Thai) சொல்லான கோன் \"kon\" (คน) என்பதற்கு பதில் மக்களை குறிக்க தாய் (Tai) என்பதை மக்கள் என்று பயன்படுத்துவதை தன் சான்றாக குறிப்படுகிறார்.\nவரலாறு.\nஇற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் மனித நாகரிகம் பரவியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தென்கிழக்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போன்றே, தாய்லாந்திலும் பொஊ 1ம் நூற்றாண்டின் புனான் இராச்சியம் தொடக்கம் கிபி 13ம் நூற்றாண்டின் கெமர் பேரரசு வரையில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மத வாரியான தாக்கம் பெருமளவு இருந்து வந்துள்ளது.\n\n13ம் நூற்றாண்டில் கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், டாய், மொன், கெமர், மலாய் என வெவ்வேறு பிரிவுகளைக் கொண்ட அரசுகள் உருவாகின. ஆனாலும், 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் முதலாவது தாய் அல்லது சயாமிய நாடு 1238 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுகோத்தாய் எனப்படும் பௌத்த நாடு எனக் கருதப்படுகிறது.\n\n13ம்-14ஆம் நூற்றாண்டுகளில் கெமர் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னர், பௌத்த தாய் இராச்சியங்களான சுகோத்தாய், லான்னா இராச்சியம், லான் காங் (இன்றைய லாவோஸ்) என்பன எழுச்சி அடைந்து வந்தன. ஆனாலும், 14-ம் நூற்றாண்டின் மத்தியில் சாவோ பிரயா ஆறு பிராந்தியத்தில் புதிதாக நிறுவப்பட்ட அயுத்தயா இராச்சியம் ஒரு நூற்றாண்டின் பின்னர் சுகோத்தாயின் பலத்தை மறைக்க ஆரம்பித்தது.\n\nஅயுத்தயா படையினர் அங்கோர் நகரை ஊடுருவியதை அடுத்து, 1431 ஆம் ஆண்டில் கெமர் ஆட்சியாளர் அந்நகரைக் கைவிட்டனர். தாய்லாந்து தனது அயல் நாடுகளில், சீனா முதல் இந்தியா வரை, ஈரான் முதல் அரபு நாடுகள் வரை தமது பாரம்பரிய வணிகத் தொழிலை விரிவுபடுத்தி வந்தது. ஆசியாவிலேயே அயுத்தயா இராச்சியம் ஒரு முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்தது. ஐரோப்பிய வணிகர்களின் வருகை இங்கு 16ம் நூற்றாண்டில் ஆரம்பமானது, முதலில் போர்த்துக்கீசரும் , பின்னர் பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயரும் வரத் தொடங்கினர்.\n\n1767 இல் அயுத்தயா இராச்சியம் பர்மியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின்னர், மன்னர் தக்சின் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு தாய்லாந்தின் தலைநகரை தோன்புரிக்கு மாற்றினார். தற்போதைய தாய்லாந்தின் ரத்தனகோசின் காலம் 1782 ஆம் ஆண்டில் ஆரம்பமானது. அப்போது சக்கிரி வம்சத்தின் முதலாம் இராமாவின் ஆட்சியில் பேங்காக் தலைநகரானது.\n\nஐரோப்பியர்களின் செல்வாக்கு இங்கு இருந்திருந்தாலும், தாய்லாந்து ஒன்றே தென்கிழக்காசியாவில் ஐரோப்பியக் குடியேற்றம் இடம்பெறாத நாடாகும். பிரெஞ்சு இந்தோசீனாவுக்கும் பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்று வந்த போட்டி மற்றும் பதற்றத்தை தாய்லாந்தின் நான்கு நூற்றாண்டு கால ஆட்சியாளர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தி ஆட்சி நடத்தி வந்துள்ளார்கள். இதன் விளைவாக, பெரிய பிரித்தானியா, மற்றும் பிரான்சு ஆகிய இரண்டு குடியேற்றவாத நாடுகளின் ஆதிக்கத்திலிருந்த தென்கிழக்காசியாவின் நாடுகளுக்கிடையே தாய்லாந்து ஓர் இடைத்தாங்கு நாடாக விளங்கி வந்தது. ஆனாலும், மேற்கத்தைய செல்வாக்கு 19ம் நூற்றாண்டில் இங்கும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக மேக்கொங்கின் கிழக்கில் பல பகுதிகளை பிரான்சுக்கும், மலாய் தீபகற்பத்தைப் படிப்படியாக பிரித்தானியாவுக்கு இழக்கவும் வழிவகுத்தது.\n\nஆரம்ப இழப்புகள் பினாங்கை மட்டும் உள்ளடக்கியிருந்தாலும், பின்னர் மலாய் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்கு மாகாணங்கள் நான்கையும் தாய்லாந்து இழந்தது. இவை பின்னர் 1909 ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கையின் படி, மலேசியாவின் வடக்கு மாநிலங்களாயின.\n\n1932 இல், இராணுவ மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் கானா ரட்சடோன் என்ற குழுவினரின் இரத்தம் சிந்தாப் புரட்சி ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. மன்னர் பிரஜாதீபக் சயாம் மக்களுக்கு முதலாவது அரசியலமைப்பை அறிவித்தார். அதன் மூலம் வரையறையற்ற முடியாட்சி முடிவுக்கு வந்தது.\n\nஇரண்டாம் உலகப் போரின் போது, சப்பானியப் பேரரசு மலாய்ப் போர்க்களத்திற்குத் தனது படையினரை தாய்லாந்தூடாக அனுப்புவதற்காக தாய்லாந்தை 1941, டிசம்பர் 8 இல் முற்றுகையிட்டது. தாய் இராணுவத்தினருடன் இடம்பெற்ற ஆறு முதல் எட்டு மணித்தியாலம் வரையான சண்டையை அடுத்து தாய்லாந்து சமரசத்திற்கு வந்தது. இதனை அடுத்து தாய்லாதூடாகச் செல்வதற்கு சப்பானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1941 டிசம்பர் 21 இல் சப்பானுடன் இரகசிய இராணுவக் கூட்டு ஒன்றை தாய்லாந்து ஏற்படுத்தியது. இதன் மூலம் பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்கும் தாய்லாந்து இழந்த பகுதிகளை மீட்டுத்தர சப்பான் உடன்பட்டது. இதனை அடுத்து தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியத்தின் மீதும் 1942 சனவரி 25 இல் போரை அறிவித்தது. கூட்டுப் படைகளுடனான சப்பானின் போருக்கு தாய்லாந்து உதவியது. இதே வேளையில், தாய் விடுதலைக்கான இயக்கம் சப்பானிய ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப் படைகளுடன் சேர்ந்து போராடி வந்தது. அண்ணளவாக 200,000 ஆசியக் கட்டாயத் தொழிலாளர்கள் மற்றும் 60,000 கூட்டுப் படைப் போர்க் கைதிகள் தாய்லாந்து-பர்மிய சயாம் மரண இரயில்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில், தாய்லாந்து அமெரிக்காவின் கூட்டணியில் இணைந்தது.\n\nஅரசியல்.\nதாய்லாந்தின் தற்போதைய அரசியல் அரசியல்சட்ட முடியாட்சியின் அடிப்படையில் இடம்பெற்று வருகிறது. அரசுத்தலைவராக பிரதமரும், நாட்டுத் தலைவராக மரபுவழி அரசரும் உள்ளனர்.\n\n1932 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை அடுத்து முழுமையான மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அன்று முதல் தாய்லாந்து 17 அரசியலமைப்புச் சட்டங்களைக் கண்டுள்ளது. இக்காலகட்டத்தில் இராணுவ ஆட்சிகளும், சனநாயக ஆட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், அனைத்து அரசுகளும் மரபுவழி அரசர்களைத் தமது நாட்டுத் தலைவராக ஏற்றுக் கொண்டன.\n\n1932 ஆம் ஆண்டுக்கு முன்னர், சயாம் இராச்சியம் ஒரு அரசியலமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அனைத்து அரசியல் அதிகாரங்களும் மன்னரிடத்திலேயே இருந்தன. கிபி 12ம் நூற்றாண்டில் சுகோத்தாய் இராச்சியம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து தாய்லாந்து மன்னர் \"தர்ம வழி கொண்டு ஆட்சி நடத்துபவர்\" அல்லது \"தர்மராசா\" என அழைக்கப்பட்டார். 1932 சூன் 24 ஆம் நாள் மக்கள் கட்சி (கானா ரத்சோதான்) என அழைக்கப்பட்ட பொதுமக்களையும் இராணுவத்தினரையும் கொண்ட குழு ஒன்று இரத்தம் சிந்தாப் புரட்சி ஒன்றை நடத்தி வெற்றி கண்டனர். இதனை அடுத்து 150 ஆண்டு காலம் பதவியில் இருந்த சக்கிரி வம்சம் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக அரசியல்சட்ட முடியாட்சி முறை கொண்டுவரப்பட்டது.\n\n1932 ஆம் ஆண்டில் அரசியல்சட்ட வரைபு பிரஜாதீபக் மன்னரால் கையெழுத்திடப்பட்டது. இது தாய்லாந்தின் முதலாவது அரசியலமைப்பாகும். இதன் மூலம் மக்கள் பேரவை அமைக்கப்பட்டு அதன் உறுப்பினர்களாக 70 பேர் நியமிக்கப்பட்டனர். இதன் முதலாவது அமர்வு 1932 சூன் 28 இல் இடம்பெற்றது. அதே ஆண்டு டிசம்பரில் முழுமையான அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து 1933 நவம்பர் 15 இல் தேர்தல்கள் நடைபெற நாள் குறிக்கப்பட்டது. மக்கள் பேரவைக்கு 78 பேர் மக்களால் நேரடியாகவும், மேலும் 78 பேர் மக்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்படவும் புதிய அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.\n\n1932 முதல் 1973 வரையான காலப்பகுதியின் பெரும்பாலானவற்றில் இராணுவமே ஆட்சியில் இருந்து வந்தது. முக்கியமான இராணுவ ஆட்சியாளராக பீபன் என அழைக்கப்பட்ட பிளைக் பிபுல்சொங்கிரம் (1938-1944, 1948-1957) என்பவரைக் குறிப்பிடலாம். இவர் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானுடன் கூட்டிணைந்தார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் சிறிது காலம் அரசியல்வாதி பிரிதி பனோம்யொங் பிரதமராக இருந்தார். இவரே பேங்காக்கில் அமைந்துள்ள தம்மசத் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர். இவருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டில் பீபன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இவருக்குப் பின்னர் சரித் தனராஜட்ட, தானொம் கிட்டிகாசோர்ன் போன்ற இராணுவ ஆட்சியாளர்களின் ஆட்சியில் ஆதிக்கவாதத்துடன் அமெரிக்காவின் செல்வாக்குடன் நவீனமயமாக்கல், மேலைமயமாதல் போன்றனவும் நடைபெற்றன. அக்டோபர் 1973 இல் தம்மசத் பல்கலைக்கழக மாணவர்களின் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து தானொம் கிட்டிகாசோர்ன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.\n\n1973 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் மக்களாட்சி பலமுறை ஆட்டம் கண்டது. 1976 ஆம் ஆண்டு புரட்சியை அடுத்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 1980களின் பெரும்பாலான காலப்பகுதியில் பிரேம் தின்சுலாநந்தா பிரதமராகப் பதவியில் இருந்தார். இவர் நாடாளுமன்ற ஆட்சியை மீள அமுல் படுத்தி மக்களாட்சியைப் படிப்படியாகக் கொண்டு வந்தார். அதன் பின்னர் 1991-1992 காலப்பகுதியில் சிறிது காலம் இராணுவ ஆட்சியில் இருந்த தாய்லாந்து பெரும்பாலும் நாடாளுமன்ற ஆட்சியைப் பின்பற்றி வந்தது. பிரபலமான தாய் ராக் தாய் கட்சியின் தலைவர் தக்சின் சினவாத்ரா பிரதமராக இருந்து 2001 முதல் 2006 வரை ஆட்சி நடத்தினார். 2006 செப்டம்பர் 19 இல் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் அரசியலமைப்பை இடைநிறுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து இராணுவ ஆட்சியை அமைத்தது.\n\nதுணைநூற்கள்.\n- \"தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?\", க.ப. அறவாணன், தாயறம் பதிப்பகம், திருச்சி - 17.\n\nவெளி இணைப்புகள்.\n- தாய்லாந்தில் ஆட்சிக்கவிழ்ப்பு ராணுவம் அறிவிப்பு \n\n\n\n\n", "document_id": "ta_ta_903"}, {"id": [823, 1], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "பூமிபால் சட்டபூர்வமாக அரசியல்சட்ட மன்னராக இருந்தாலும், தாய்லாந்து அரசியலில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கிறார். இவர் நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் பதவியில் இருந்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும், 1990களில் தாய்லாந்து சனநாயகத்திற்கு மாற்றமடைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார். இவரது காலத்தில் 15 இராணுவப் புரட்சிகளும், 16 அரசியலமைப்புச் சட்டங்களும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் 27 பிரதமர்கள் அரசுத்தலைவர்களாக இருந்துள்ளனர். 1981, மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சிகளைத் தமது செல்வாக்கின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.\n\nமன்னர் பூமிபால் தாய்லாந்து மக்களால் மிகவும் மதிக்கப்படுபவராகவும் போற்றப்படுபவராகவும் உள்ளார். சட்டபூர்வமாக இவர் \"அவமதிக்கப்பட முடியாதவராக\" உள்ளார். அரசரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவர். 1957 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு மன்னரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவித்தமையே காரணம் என நியாயப்படுத்தப்பட்டது. தனது 2005 ஆம் ஆண்டு உரையில், பொதுமக்களிடம் இருந்து விமரிசனங்களை அனுமதித்தார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். \"ஃபோர்ப்ஸ்\" இதழின் படி, பூமிபாலின் சொத்துக்களின் மதிப்பு (2010 ஆம் ஆண்டில்) 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் பணக்கார அரசர்களில் முதலாவதாகப் பட்டியலிட்டுள்ளது.\n\nமறைவு.\nமன்னர் பூமிபோன் அடூன்யடேட் தமது எண்பத்தி எட்டாம் வயதில் உடல் நலக் குறைவால் இறந்தார். \n\nவெளி இணைப்புகள்.\n- அரசர் பூமிபோனின் வாழ்க்கையின் சில தருணங்கள் (புகைப்படத் தொகுப்பாக)\n\n\n\n\n", "document_id": "ta_ta_50201"}, {"id": [823, 2], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "வரலாறு.\nமங்ராய் வம்ச மன்னர்களின் தலைநகராக சியாங் ராய் நகரம் விளங்கியது. சியாங் ராய் நகரம் பின்னர் பர்மாவின் ஆட்சியில் பல நூற்றாண்டுகளாக இருந்தது. 1899ல் தாய்லாந்து மன்னர் சியாங் ராய் நகரத்தை கைப்பற்றி, 1933ல் சியாங் ராய் மாகாணத்தை நிறுவினார். \n\nபுவியியல்.\nகோக் ஆற்றின் வண்டல் மண் சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 390மீட்டர் உயரத்தில் உள்ள சியாங் ராய் நகரம், வடக்கில் தாயின் லாவோ மலைத்தொடருக்கும், தெற்கில் பி பான் நாம் மலைத்தொடருக்கும் நடுவில் அமைந்துள்ளது. லாவோ ஆறு சியாங் ராய் நகரத்தின் தெற்கில் பாய்கிறது.\n\nசியாங் ராய் நகரம், பாங்காக் நகரத்திற்கு வடக்கில் 860 கிமீ தொலைவிலும், சியாங் மாய் நகரத்திற்கு வடகிழக்கில் 200 கிமீ தொலைவிலும், மியான்மர் எல்லைக்கு தென்மேற்கில் 62 கிமீ தொலைவிலும் உள்ளது. தங்க முக்கோணத்தில் அமைந்துள்ள நகரஙகளில் ஒன்றாகும்.\n\nமக்கள்தொகை பரம்பல்.\n60.85 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சியாங் ராய் நகரத்தின், 2012ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சியாங் ராய் நகர மக்கள்தொகை 69,888 ஆகும். சியாங் ராய் நகர மக்கள்தொகையில் 12.5% தாய்லாந்து மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவார்.\n\nதட்பவெப்பம்.\nசியாங் ராய் நகரம் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலை கொண்டது. (கோப்பென் காலநிலை வகைப்பாடு \"Aw\"). \n\nகுளிர்காலம் வறட்சியாகவும், சிறிது வெப்பமாகவும் இருக்கும். கோடைக்கால சராசரி வெப்பம் 34.9°C ஆகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பலத்த பருவமழை பெய்கிறது. \n\nஇதனையும் காண்க.\n- சியாங் ராய் மாகாணம்\n\nவெளி இணைப்புகள்.\n- \"Chiang Rai Times\" Provincial and local news for Chiang Rai (English language)\n\n\n\n\n", "document_id": "ta_ta_124163"}, {"id": [823, 3], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "சிறு வயது முதலே ஒரு பௌத்தத் துறவியாக நீண்ட காலம் வளர்க்கப்பட்டமையால் இவர் இயற்கையாகவே அமைதியைப் பேணுபவராக இருந்தார். பர்மாவில் இருந்து 33 பௌத்த துறவிகளை வரவழைத்து பௌத்த உயர் பீடம் ஒன்றை அமைத்தார்.\n\nஇவரத் பதவிக்காலத்தில் இலங்கையின் டச்சு ஆட்சியாளர் கண்டி அரசிக் கைப்பற்ற பல வழிகளிலும் முனைந்து தோற்றனர். ஆனாலும், கண்டி இராச்சியத்தின் வெளிநாட்டு வணிகத்தை டச்சு வணிகர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.\n\n1703 இல் கோரமண்டல் முகலாயத் தளபதி தாவுத் கான் பன்னி இலங்கையில் இருந்து 30 முதல் 50 யானைகள் வரை வாங்குவதற்கு 10,500 காசுகள் வரை செலவழித்தார். இந்தக் கொள்முதல்களை இரண்டாம் விமலதர்மசூரியன் அங்கீகரித்திருந்தார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n- இலங்கையின் வரலாறு\n\nஉசாத்துணை.\n- Kings & Rulers of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_69764"}, {"id": [823, 4], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "முற்கால தாய் தமிழர்.\nதாய்லாந்துக்கும் தமிழ்நாட்டும் நீண்ட கால அரசிய, வணிக, பண்பாடு தொடர்புகள் உண்டு. பழங்காலத்தில் தாய்லாந்து சில காலங்களுக்கு தமிழ்வழி அரசர்களின் ஆட்சியில் இருந்தாகவும் கூறப்படுகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் சில தமிழில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டம் ஒன்றும் கண்டெக்கப்பட்டுள்ளது. கிபி 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோயில் தமிழரின் கட்டிட சிற்பக்கலைப் பாணியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு நடக்கும் சடங்குகளில் திருப்பாவை, திருவம்பாவை போன்ற தமிழ் தேவாரங்கள் மந்திரம் போன்று ஓதப்படுகின்றன. தங்கம், கப்பல், பூட்டன் என பல தமிழ்ச் சொற்களும் தாய் மொழியில் உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- தாய்லாந்தில் தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15927"}, {"id": [823, 5], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "ஜோல்னா பையானது 1970 களில், பிரபலமாக இருந்த பை ஆகும். அப்போது பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பள்ளிச் சிறுவர்கள் என பலரும் பயன்படுத்தி வந்தனர். இது மிக எளிமையானதாகவும், குறைந்த விலை கொண்டதுமாகவும், நீண்ட காலம் உழைக்கக்கூடியதுமாக இருந்தது. ஒரு எளிய பையின் இரு முனைகளை இணைக்கும் வகையில் நீண்ட பட்டை அமைக்கப்பட்டிருக்கும்வகையில் இது இருக்கும். முன்பு மங்கிய நிறங்களில்தான் ஜோல்னா பைகள் பெரும்பாலும் இருந்தன. தற்காலத்தில் வண்ண வண்ண நிறங்களில், வாசகங்கள் பொறிப்பது, எம்பிராய்டரி உள்ளிட்ட வேலைப்பாடு செய்யப்பட்டு, நேர்த்தியாக கிடைக்கின்றன. மேலும் இது அறிவு ஜீவிகளின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தப் பையை பயன்படுத்தும் பிரபல நபர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122377"}, {"id": [823, 6], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "வரலாறு.\nமுன் இசுலாமிய காலம்.\nமுன்-இசுலாமிய அரபு இசை பண்டைய மத்திய கிழக்கு இசையை போலவே இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17375"}, {"id": [823, 7], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "29 அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் சிவாஜி மன்னர் ஆண் வாரிசு இன்றி இறந்தார். எனவே இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு வகுத்த அவகாசியிலிக் கொள்கையின் படி, அக்டோபர் 1855ல் தஞ்சாவூர் மராத்திய அரசை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- தஞ்சாவூர் மராத்திய அரசு\n\nமேற்கோள்கள்.\n- Raja Shivaji in Saraswathi Mahal Library website\n\nவெளி இணைப்புகள்.\n- The Episode of the 'Arrest' of the Kanchi Mutt\n\n\n\n\n", "document_id": "ta_ta_124934"}, {"id": [823, 8], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "ஹவார்ட் மால்கம் ஃபிரேசரின் அரசில் 1977-1983 காலப்பகுதியில் பொருளாளராக இருந்தவர். 1985-1989 காலப்பகுதியில் லிபரல் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் (ஆஸ்திரேலிய தேசியக் கட்சியுடன் கூட்டணி) இருந்தார். 1995 இல் இவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார்.\n\n13 ஆண்டு காலம் எதிர்க்கட்சியில் இருந்த லிபரல் கூட்டணி இவரது தலைமையின் கீழ் 1996 இல் நடந்த தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஹவார்ட் மார்ச் 11, 1996 இல் நாட்டின் 25வது பிரதமரானார். ஹவார்டின் அரசு 1998, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஐந்தாவது தடவையும் பிரதமராக இருக்க அவர் எடுத்த் முயற்சிகாள் வெற்றி பெறவில்லை. நவம்பர் 24, 2007 இல் நடந்த தேர்தலில் அவர் கெவின் றட் தலைமையிலான ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியிடம் படு தோல்வியைச் சந்தித்தார்.\nவிருதுகள்.\n- நூற்றாண்டு விருது (ஜனவரி 2001)\n\nவெளி இணைப்புகள்.\n- ஆஸ்திரேலியப் பிரதமர்கள்: ஜோன் ஹவார்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11341"}, {"id": [823, 9], "question": "1946 இல் முடிசூடிய <Query> மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.", "document": "நான்காம் ஜார்ஜ் தனது ஆட்சிக் காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தினார். பிரைட்டன் நகரில் ராயல் பவிலியனை நிர்மாணிக்கவும் பக்கிங்காம் அரண்மனையைப் புதுப்பிக்கவும் ஜான் நாசு என்ற கட்டிடக் கலைஞரை நியமித்தார். வின்சர் அரண்மனையைப் புதுப்பித்தார். அவரது அழகு மற்றும் கலாச்சாரம் அவருக்கு \"இங்கிலாந்தின் முதல் மனிதர்\" என்ற பெயரைத் தேடித் தந்தது. ஆனாலும் அவரது தந்தையுடனும் மனைவி கரொலைன் உடனான உறவு சிறந்ததாக இருக்கவில்லை. அவரது கலகலப்பான வாழ்க்கை முடியாட்சியின் கௌரவத்திற்கு இழுக்கைத் தேடித் தந்தது. தனது முடிசூட்டு விழாவிற்கு கரொலைனை அழைக்கவில்லை. அவரை திருமண பந்தத்தில் இருந்து விலத்தி வைக்க எடுத்த அவரது முயற்சியும் கைகூடவில்லை.\n\nஜார்ஜின் ஆட்சிக் காலத்தில், அரசாங்கத்தை பிரதமராகப் பதவியில் இருந்த லிவர்பூல் பிரபு கவனித்துக் கொண்டார். அமைச்சர்கள் ஜார்ஜின் நடத்தை சுயநலமானதும், பொறுப்பற்ற தன்மையாகவும் இருக்கக் கண்டனர். எல்லா நேரங்களிலும் அவர் தனக்கு மிகவும் பிடித்தவர்களின் செல்வாக்கின் கீழ் இருந்தார். நெப்போலியப் போர்களின் போது வீணான செலவுகள் செய்யப்பட்டதாக வரி செலுத்துவோரின் கோபத்திற்கு உள்ளானார். நெருக்கடியான காலகட்டங்களில் தேசியத் தலைவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளாததுடன், மக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கவில்லை. போர் வெற்றியை பிரதமர் லிவர்பூலின் அரசாங்கமே கொண்டாடியது. அரசாங்கமே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. பிரதமர் லிவர்பூல் இளைப்பாறிய பின்னர், கத்தோலிக்கர்களின் சுதந்திரத்தை எதிர்த்து வந்தாலும், ஜார்ஜ் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இவரது ஒரேயொரு சட்டபூர்வமான பிள்ளை இளவரசி சார்லட் 1817 இல் ஜார்ஜ் இறக்க முன்னரேயே இறந்து விட்டார். இதனால் ஜார்ஜிற்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் வில்லியம் ஆட்சியில் அமர்ந்தார்.\n\nஆரம்ப வாழ்க்கை.\nஜார்ஜ் 1762 ஆகத்து 12 இல் இலண்டன், புனித யேம்சு அரண்மனையில் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்கும் சார்லட்டிற்கும் மூத்த மகனாகப் பிறந்தார். பிறப்பில் இவர் கோர்ன்வால் இளவரசர் என்றும் ரொதிசி இளவரசர் என்றும் அழைக்கப்பட்டார்; பின்னர் வேல்சு இளவரசர் என்றும், செஸ்டர் இளவரசர் என்றும் அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே ஆங்கிலந்த்துடன் பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலிய மொழிகளைக் கற்றார்.\n\nதனது 18-வது அகவையில், அவரது சர்ச்சைக்கு உட்படாத தந்திக்கு மாறுபட்ட விதத்தில் ஜார்ஜ் பெரும் குடிப் பழக்கம், பிற பெண்களுடனான தொடர்பு என வாழ்க்கையை அனுபவித்தார். ஜார்ஜ் நகைச்சுவையுடன் உரையாடக்கூடியவர். அவரது அரண்மனையை பெரும் செலவுடன் அலங்கரிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். கார்ல்ட்டன் மாளிகையில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். 21 வது அகவையில், மரியா என்பவர் மீது காதல் கொண்டார். ரோமன் கத்தோலிக்கரான மரியா ஜார்ஜை விட 6 ஆண்டுகள் மூத்தவர். இரண்டு தடவைகள் மணமுறிவு பெற்றவர். அரசரின் விருப்பமின்றி கத்தோலிக்கரான மரியாவைத் திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்கவில்லை. ஜார்ஜ் மரியாவின் வீட்டில் 1785 டிசம்பர் 15 இல் சட்டபூர்வமற்ற முறையில் அவரைத் திருமணம் புரிந்து கொண்டார். இத்திருமணம் பற்றிய விபரங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.\n\nஇளவரசர் ஜார்ஜின் பெரும்தொகையான கடன்களை நாடாளுமன்றம் அடைத்தது. இது அக்காலத்தில் £161,000 ஆகும்.\n\n1788 ஆட்சிக் குழப்பம்.\n1788 இல் மன்னர் மரபு வழி எலும்புப் பாதிப்பு காரணமாக மனநிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை நாடாளுமன்ரக் கூட்டங்களை ஒத்தி வைத்தார். நவம்பரில் நாடாளுமன்றம் ஆட்சி குறித்து விவாதித்து, ஜார்ஜிற்கு இடைக்காலத்தில் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நிருவகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.\n\nதிருமணம்.\nஇளவரசரின் கடன் சுமை பெரும்தொகையாக அதிகரிக்கத் தொடங்கியது. தந்தை அவரை பிரன்சுவிக் இளவரசி கரொலைனைத் திருமணம் செய்தால் ஒழிய, அவரது கடன்களை அடைக்க முடியாது எனக் கண்டிப்பாக இருந்தார். 1795 ஏப்ரல் 8 இல் இருவரும் புனித யேம்சு அரண்மனையில் திருமணம் புரிந்து கொண்டனர். இத்திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1796 இல் வேல்சு இளவரசி சார்லட் பிறந்ததை அடுத்து இருவரும் பிரிந்தே வாழ்ந்து வந்தனர். ஜார்ஜ் தனது மீதிக் காலத்தில் மரியாவுடனேயே வாழ்ந்து வந்தார். ஜார்ஜிற்கு பல்வேறு பெண்களூடாக சட்டபூர்வமற்ற பிள்ளைகள் பல இருந்ததாக நம்பப்படுகிறது.\n\nமுடி சூடல்.\nமூன்றாம் ஜார்ஜ் மன்னர் 1820 இறந்ததை அடுத்து, இளவரசர் நான்காம் ஜோர்ஜ் தனது 57 வது அகவையில், மன்னராக முடிசூடினார். நான்காம் ஜார்ஜின் மனைவி கரொலைனுடனான உறவுகள் மேலும் பாதிக்கப்பட்டன. 1796 முதல் இருவரும் பிரிந்தே வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் வேறு தொடர்புகளும் இருந்தன. ஜார்ஜின் முடி சூடல் நிகழ்வில் கரொலைன் கலந்து கொள்வதை ஜார்ஜ் அனுமதிக்கவில்லை. கரொலைனை அரசியாகவும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 1821 சூலை 19 இல் வெஸ்ட்மினிஸ்டர் மடத்தில் நடந்த முடிசூட்டு விழாவில் கரொலைன் கலந்து கொள்ளவில்லை. அதே நாளில் கரொலைன் சுகவீனமுற்று ஆகத்து 7 இல் காலமானார். கரொலைன் தனக்கு நஞ்சூட்டப்படதாக பலரிடம் கூறியுள்ளார்.\n\nமறைவு.\nநான்காம் ஜார்ஜ் தனது ஆட்சிக் காலத்தின் பிற்காலத்தில் வின்சட்மரண்மனையில் தனிமையிலேயே வாழ்ந்தார். அளவுக்கு அதிகமான மது அருந்தல், முறையற்ற வாழ்க்கை போன்றவற்றால் 1820களின் இறுதியில் ஜார்ஜின் உடல்நிலை பாதிப்படைய ஆரம்பித்தது. கீல்வாதம், தமனித்தடிப்பு போன்ற நோய்களால் பாதிப்படைந்தார். முழு நாளும் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாயிற்று.\n\n1828 டிசம்பரில், அவரது தந்தையைப் போன்றே, கண் புரை நோய் காரணமாக ஜோர்ஜ் தனது கண் பார்வையையும் இழந்தார். 1830 சூன் 26 அதிகாலையில் வின்சர் அரண்மனையில் ஜார்ஜ் இறந்தார்.\n\n", "document_id": "ta_ta_123114"}]
[{"id": [825, 0], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "அனுபவச் சூத்திரம் மூலம் அச் சேர்வையின் கட்டமைப்பு, சமபகுதியங்கள் அல்லது அச்சேர்வையிலுள்ள உண்மையான அணுக்களின் எண்ணிக்கை போன்ற எதையுமே அறிந்துகொள்ள முடியாது. மேலும் அயன் சேர்வைகள் மற்றும் SiO போன்ற இராட்சத மூலக்கூறுகளின் சூத்திரத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது.\n\nஇதற்கு மறுதலையாக மூலக்கூற்றுச் சூத்திரம் மூலக்கூறு ஒன்றில் உள்ள ஒவ்வொரு வகையான அணுக்களின் எண்ணிக்கையையும் கட்டமைப்புச் சூத்திரம் அதன் கட்டமைப்பையும் அடையாளப்படுத்தும்.\n\nஉதாரணமாக, குளுக்கோசு (), ரைபோசு (), அசெற்றிக் அமிலம் (), மற்றும் ஃபோமல்டிகைட் () ஆகிய அனைத்தும் வித்தியாசமான மூலக்கூற்றுச் சூத்திரங்களைக் கொண்டிருப்பினும், இவை அனைத்தினதும் அனுபவச் சூத்திரம்: ஆகும். இச்சூத்திரம் ஃபோமல்டிகைட்டுகான மூலக்கூற்றுச் சூத்திரமாகும். எனினும், அசெற்றிக்கமிலத்தின் சூத்திரம் இதன் அணுக்களின் எண்ணிக்கையின் இரு மடங்காகவும் ரைபோசின் சூத்திரம் ஐந்து மடங்காகவும், குளுக்கோசின் சூத்திரம் ஆறுமடங்காகவும் இருக்கும்.\n\nஉதாரணமாக, நேர்-எக்சேன் எனும் இரசாயனச் சேர்வை எனும் கட்டமைப்புச் சூத்திரத்தைக் கொண்டுள்ளது. இது 6 காபன் அணுக்களும், 14 ஐதரசன் அணுக்களும் நேர்ச்சங்கிலியொன்றில் இருப்பதைக் காட்டுகிறது. எக்சேனின் மூலக்கூற்றுச் சூத்திரம் ஆகவும், அனுபவச் சூத்திரம் ஆகவும் இருக்கும். இதன் அனுபவச் சூத்திரத்திலிருந்து C:H விகிதம் 3:7 என அறிய முடியும். வித்தியாசமான சேர்வைகள் ஒரே அனுபவச் சூத்திரத்தைக் கொண்டிருக்கலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46791"}, {"id": [825, 1], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "- கட்டமைப்புச் சமபகுதியம் (structural isomer)\n- திண்மச் சமபகுதியம் (stereo isomer) என்பனவாகும்.\n\nகட்டமைப்புச் சமபகுதியம்.\nஇவ்வகைச் சமபகுதியங்கள் அணுக்களும் அணுக்கூட்டங்களும் (தொழிற்படு கூட்டம்) வெவ்வேறு வழிகளில் ஒன்றிணைவதால் உருவாகின்றன. இவற்றுள் மூன்று வகைகள் உண்டு. அவையாவன:\n- சங்கிலிச் சமபகுதியம் (chain isomer)\n- நிலைச் சமபகுதியம் (position isomer)\n- தொழிற்படுகூட்டச் சமபகுதியம் (functional group isomer) என்பனவாகும்.\n\nசங்கிலிச் சமபகுதியம்.\nஇவ்வகைச் சமபகுதியத்தில் சேர்வையின் சங்கிலி மாறுபடும். உதாரணமாக, பென்டேன் மூன்று சமபகுதியங்களைக் கொண்டுள்ளது.\n\nநிலைச் சமபகுதியம்.\nஇவ்வகைச் சமபகுதியத்தில் பிரதான சங்கிலியில் தொழிற்படுகூட்டத்தின் நிலை மாறுபடும். உதாரணமாக, பென்டனோல் மூன்று சமபகுதியங்களை உடையது.\n\nதொழிற்படுகூட்டச் சமபகுதியம்.\nஇவ்வகைச் சமபகுதியத்தில் தொழிற்படு கூட்டம் வித்தியாசப்படும்.\n\nதிண்மச் சமபகுதியம்.\nஇவ்வகைச் சமபகுதியங்களில் பிணைப்புக்கட்டமைப்பு ஒன்றாகவே காணப்படும். எனினும் வெளியொன்றில் இவற்றின் கேத்திரகணித நிலை வேறுபடும். இவற்றுள் இருவகைகள் உண்டு. அவையாவன:\n- கேத்திரகணித சமபகுதியம் (geometrical isomer)\n- ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்பனவாகும்.\n\nகேத்திரகணித சமபகுதியம்.\nஇவ்வகைச் சமபகுதியத்தில் கட்டமைப்பு ஒன்றாயிருப்பினும் கேத்திரகணித அமைப்பில் வேறுபாடு காணப்படும். உதாரணமாக, Dichloroethene பின்வரும் சமபகுதியங்களைக் கொண்டுள்ளது.\nஇதனை சிசு-திரான்சு சமபகுதியம் எனவும் அழைப்பர். இங்கு பிணப்பு அச்சின் வழியே ஒரு கோடு வரைந்தால் அக்கோட்டுக்கு ஒரே பக்கத்தில் ஒரே இயல்புடைய அணு அல்லது அணுக்கூட்டங்கள் அமைந்திருந்தால் அது சிசு சமபகுதியம் எனவும், அவை எதிரெதிர்ப் புறங்களில் இருந்தால் அது திரான்சு சமபகுதியம் எனவும் அழைக்கப்படும்.\n\nஒளியியற் சமபகுதியம்.\nஇச் சேர்வைகளில் சமச்சீரற்ற காபன் அணுவொன்று இருத்தல் வேண்டும். இச் சமபகுதியத்தில் ஒன்று தளமுனைவாக்கிய ஒளியை இடப்புறம் திருப்பின், மற்றையது அதனை வலப்புறம் திருப்பும்.\n\noh hell yea boiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii science\n\n\n\n\n", "document_id": "ta_ta_45986"}, {"id": [825, 2], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "இலிங்கமுறைப் பிறப்பாக்கம்.\nவித்துக்கள் மற்றும் வித்திகளின் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம் இலிங்கமுறைப் பிறப்பாக்கம் ஆகும். வித்து என்பது தாவரங்களின் ஒரே இனங்களுக்கிடையில் நிகழும் இலிங்க முறை இனப்பெருக்கத்தின் மூலம் பெறப்படுவதாகும். இங்கு கலப்புப் பிறப்பாகாம் நடைபெறுவதால் தாய்த் தாவரத்திலிருந்து வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட சந்ததியை அது உருவாக்கும்.\n\nஇலிங்கமின் முறைப் பிறப்பாக்கம்.\nதாவரங்களின் வித்து தவிர்ந்த ஏனைய பதியப் பகுதிகளால் நடைபெறும் பிறப்பாக்கம் இலிங்கமின் முறைப் பிறப்பாக்கம் அல்லது பதியமுறை இனப்பெருக்கம் எனப்படும்.\n\nபொதுவான இலிங்கமின் இனப்பெருக்க முறைகள்.\n- பதி வைத்தல் - காற்றுப்பதி, நிலங்கீழ்ப்பதி\n- ஒட்டுதல் - அரும்பு ஒட்டு, கிளாஇ ஒட்டு\n- நுண்பிறப்பாக்கம்\n- ஓடிகள், குறுங்கிடைகள்\n- வெட்டுத்துண்டங்கள்\n- வேர்கள்\n- பட்டைப்பகுதிகள்\n\nமேலும் பார்க்க.\n- இனப்பெருக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35698"}, {"id": [825, 3], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "பௌதீக வானியாலழிதல்.\nசூரிய வெப்பம், நீர், காற்று முதலான காரணிகளால் பாறை சிறு சிறு துண்டுகளாக உடைவடைதல் பௌதீக வானிலையாலழிதல் எனக் கொள்ளப்படும்.\n- சூரிய வெப்பத்தால் பாறையின் மேற்பரப்பு உலர்வடையும். இதனால் அதன் கனவளவு குறைவடையும். பின் மழை பெய்யும் போது நனைவதால் கனவளவு அதிகரிக்கின்றது. இவ்வாறு கனவளவு மாற்றம் வானிலையாலழிதலைத் தூண்டுகின்றது.\n- இரவு பகல் வேளைகளில் வெப்பமாதலும் குளிர்சியடைதலும் மாறி மாறி ஏற்படுவதால் வானிலையாலழிதல் தூண்டப்படுகின்றது.\n- காற்றினால் அள்ளிச் செல்லப்படும் மணல், மற்றும் ஓடும் நீர் பாறைகளில் மோதுவதாலும் அலையடிப்புக் காரணமாகவும் பாறை வானிலையாலழிதலுக்கு உட்படுகின்றது.\n- பாறை வெடிப்புகளில் நீர் புகுவதால் வெடிப்புகள் மேலும் விரிதலுக்குள்ளாகுகின்றன. இவ்வாறு புகும் நீர் உறையும் போது கனவளவு அதிகரிப்பும் ஏற்படுகின்றது. இதனால் பாறை உடைவு மேலும் தூண்டப்படுகின்றது.\n\nவேதியியல் வானிலையாலழிதல்.\nபாறைகளின் மேற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் வேறுபட்ட வேதியியல் பதார்த்தங்களின் தாக்கங்களால் வேதியியல் வானிலையாலழிதல் நிகழுகின்றது. நீர், ஒட்சிசன், அமிலங்கள் முதலானவை பாறை மேற்பரப்புடன் தாக்கமுறுவதானால் வேதியியல் வானிலையாலழிதல் நேருகின்றது.\n- பாறையில் அடங்கியுள்ள இரும்புத் தாது கொண்ட கனியங்கள் வளிமண்டல ஒட்சிசனுடன் தாக்கமுறுதல்.\n- பாறையில் அடங்கியுள்ள சேர்வைகள் நீரேற்றத்திற்கு உட்பட்டு புதிய சேர்வைகள் தோன்றுதல்.\n\nஎ.கா: கல்சியம், சோடியம் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு முதலான மூலகங்கள் அடங்கிய கனியங்கள் இலகுவில் நீர்ப்பகுப்புக்கு உள்ளாகும்.\nஉதாரணம்: ஒத்டோகினேசுப் பாறை நீர்ப்பகுப்படைந்து பாற்களி உருவாகுதல்.\n\n- பாறை வெடிப்புகளினுள் புகுகின்ற உவர்நீர் உறைந்து படிவுகளாகும் போது அவை விரிவடைந்து வெடிப்பை மேலும் விரிவுபடுத்தும்.அல்லது உவர்நீர் பாறையுடன் உக்கலடையும். இத்தகைய தாக்கங்களால் சுண்ணக்கல் முதலானவற்றிலிருந்து சோடியம் காபனேற்று மற்றும் சோடியம் சல்பேற்று என்பன தோன்றும்.\n\nஉயிரியல் வானிலையாலழிதல்.\nபாறைகளை அண்டி வாழும் தாவர விலங்குகள் தொடர்புகளால் ஏற்படும் வானிலையாலழிதல் உயிரியல் வானிலையாலழிதல் எனப்படும்.\n- பாறை வெடிப்புகளில் ஊடுருவும் தாவர வேர்கள் காரணமாக பாறை பிளவடைதல்.\n- பாறைகளின் மேற்பரப்பில் வளரும் இலைக்கன்கள் மற்றும் பாசிகளால் சுரக்கப்படும் வேதியியல் பொருட்கள்\n- விலங்குகள் கொம்பு மற்றும் அவற்றில் கால்களால் பாறைகளை சிதைத்தல்.\n- பாறைகளில் நடைபெறும் மனித நடவடிக்கைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45983"}, {"id": [825, 4], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "பயன்பாடுகள்.\nமருத்துவத் துறையில் பல தனிம ஒரிடத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nமேலும் சில சமதானிகள்:\n\nகாபன் - C C C\n\nகுளோரின் - Cl Cl\n\nகந்தகம் - S S\n\nஒட்சிசன் - O O O\n\n\n\n\n", "document_id": "ta_ta_6202"}, {"id": [825, 5], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "=சொல்லியல்=\nஉயிரியல் வகைப்பாட்டியல் அடிப்படை.\nஉயிரியல் வகைப்பாட்டியல் கண்ணோட்டத்தில், கலப்பினம் என்பது வெவ்வேறு வகை இனச்சேர்க்கையிலிருந்து பெறப்படும் சந்ததிகளைக் குறிக்கின்றது.\n\nபேதங்களுக்கிடையிலான கலப்பினம்.\nஒரே இனத்தைச் சேர்ந்த இருவேறுபட்ட பேதங்கள் அல்லது குலவகையைச் சேர்ந்த தனியன்கள் (individuals) அல்லது இனத்தொகைகள் (populations) அல்லது வர்க்கங்கள் (breeds) அல்லது பயிரிடும்வகைகளுக்கு (cultivars) இடையில் இனச்சேர்க்கை நிகழும்போது/நிகழ்த்தப்படும்போது, அதன் மூலம் உருவாகும்/பெறப்படும் புதிய பேதம் அல்லது குலவகை கலப்பினம் எனப்படுகின்றது.\n\nஇது பொதுவாக தாவர அல்லது விலங்கு வர்க்கவிருத்தியில் (Animal or Plant Breeding) பயன்படுத்தப்படும் அர்த்தமாகும். இதன் மூலம் பெற்றோரில் இல்லாத விரும்பத்தக்க இயல்புகள், அல்லது இரு பெற்றோரிலிருக்கும் விரும்பத்தக்க இயல்புகள் இணைந்த புதிய பேதம் உருவாகும். வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகளில் செயற்கையாக கலப்பின உருவாக்கம் (Hybridization) செய்யப்பட்டு சிறந்த பலன்களைப் பெறும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலப்பினம் மூலமாக புதிய வகை வீரியமான உயிரினங்களை உருவாக்க முடியும். சாதாரணமானவைகளை விட கலப்பினங்கள் வீரியமுடையவையாகவும் அதிகப் பலன் தரக்கூடியவைகளாகவும் அமைகின்றன.\n\nநெல், சோளம், கம்பு, கோதுமை போன்ற தானிய வகைகள், தக்காளி, கத்தரி போன்ற மரக்கறி வகைகள், வேறும் பழப் பயிர்கள் போன்றவற்றில் விரும்பத்தக்க இயல்புகள் கொண்ட புதிய கலப்பின வகைகள் பெறப்பட்டன. எடுத்துக்காட்டாக \nஇலங்கையில், பன்னிற சித்திரவடிவ நோயைத் தாக்குப்பிடிக்கக் கூடிய இந்திய வெண்டி இனமான 'கரித்த' வெண்டி, உள்ளூர் பால்வெண்டியுடன் கலக்கப்பட்டது.\n\nஅறிவியலறிஞர்கள் பயிர்வகைகள், கனிவகைகள் மட்டுமல்லாது விலங்கினங்களிலும் கலப்பின வகைகள் பலவற்றை உருவாக்குகின்றனர். இதே போன்று பசு வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கலப்பின விலங்குகள் உருவில் பருமனும், திடத்தில் வலிமையும் கொண்டவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக பசுக்களில் ஐரோப்பிய இனமான உள்ளூர் இனங்களுடன் இனங்கலக்கப்படும்போது, வெப்பவலயத்தை சகித்து வாழக்கூடியதான அதிக பால் உற்பத்தியைத் தருவதுமான கலப்பினம் பெறப்படுகிறது.\n\nதுணை இனங்களுக்கிடையிலான கலப்பினம்.\nஒரே இனத்தைச் சேர்ந்த இருவேறுபட்ட துணை இனங்களுக்கு (subspecies) இடையிலே நிகழும் இனப்பெருக்கத்தால் கலப்பினங்கள் உருவாகலாம். எடுத்துக்காட்டாக வங்காளப் புலிக்கும் இடையில் இனச்சேர்க்கையால் தோன்றும் கலப்பினம். இவை இனங்களுக்குள்ளான (Intra-specic) கலப்பினம் எனப்படும்.\n\nஇனங்களுக்கிடையிலான கலப்பினம்.\nபொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்தவைகளுக்கிடையிலேயே கலப்பினம் உருவாகும். வேறுபட்ட இனங்களை இணைத்துக் கலப்பினம் உருவாக்குவது கடினமான ஒன்றாகும். ஆனாலும், நெருங்கிய வேறுபட்ட இனங்கள் சிலவற்றுக்கிடையே இனச்சேர்க்கை நிகழ்ந்து, அப்படியான சில கலப்பினங்கள் உருவாகின்றன அல்லது உருவாக்கப்பட்டுள்ளன. இது இனங்களுக்கிடையிலான (Inter-specic) கலப்பினம் எனப்படுகின்றது.\n\nஎடுத்துக்காட்டாக சிங்கத்திற்கும், புலிக்கும் இடையிலான கலப்பினம் உருவாகியுள்ளது. ஆண் சிங்கத்திற்கும், பெண் புலிக்கும் இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் இலிகர் என்றும், ஆண் புலிக்கும், பெண் சிங்கத்திற்கு இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் திகோன் என்றும் அழைக்கப்படுகின்றது. கழுதைக்கும், குதிரைக்கும் இடையில் இனச்சேர்க்கையால் உருவாகும் தனியன்கள் கோவேறு கழுதை என அழைக்கப்படுகின்றது.\n\nபொதுவாக இவ்வாறு உருவாகும் தனியன்கள் மலட்டுத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. இவை மலட்டு எச்சங்கள் எனப்படுகின்றன. இவ்வகை மலட்டு எச்சங்களை வீரியமான எச்சங்கள் என உயிரியல் நோக்கில் கூறிவிட முடியாது. ஆனாலும் இவ்வாறு உருவாகிய அனைத்துத் தனியங்களும் மலட்டு எச்சங்களாக இருக்கவில்லை. சில பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளில் உருவாகிய சில கலப்பினங்களின் பெண் தனியன்களில் கருக்கட்டும்தன்மை (Fertility) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டில், Munich Hellabrunn Zoo இல், ஒரு சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான இனச்சேர்க்கையால் உருவாகிய கலப்பின உயிர், அதன் 15 ஆவது வயதில், வேறொரு சிங்கத்துடன் இனச்சேர்க்கைக்கு உட்பட்டு, ஒரு குட்டியை ஈன்றது. அந்தக் குட்டியானது ஆரம்பத்தில் உடல்நலத்தில் வலுவற்றதாக இருந்தாலும், அதனது வளர்பருவம்வரை உயிர் வாழ்ந்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2012 செப்டம்பர் மாதத்தில், உருசியாவிலுள்ள Novosibirsk Zoo இல் இலிகர் கலப்பினம் ஒன்றுக்கும், சிங்கத்துக்கிமிடையிலான இனச்சேர்க்கையில் ஒரு \"\" உருவாகியது அறிவிக்கப்பட்டது. அந்தக் குட்டிக்கு பிரபலமான அமெரிக்க அசைபடம் தி லயன் கிங் - 2 இல் வரும் சிங்க அரசனான வின் மகளின் பெயரான என்ற பெயர் வைக்கப்பட்டது.\n\nபேரினங்களுக்கிடையிலான கலப்பினம்.\nசில சமயங்களில் பேரினங்களைச் சேர்ந்த தனியன்களுக்கிடையேயும் கலைப்பினங்கள் உருவாகின்றன. இவை பேரினங்களுக்கிடையிலான (Inter-genic) கலப்பினங்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வளர்ப்புச் செம்மறியாட்டுக்கும், ஆட்டுக்கும் இடையிலான இனச்சேர்க்கையால் உருவாகும் கலப்பினம்.\n\nவேறு கலப்பினம்.\nமிகவும் அரிதாக வேறுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த தனியன்களுக்கிடையில் இனச்சேர்க்கை ஏற்பட்டு கலப்பினங்கள் உருவாவதுண்டு. இவ்வகையான ஒரு கலப்பினமாகும்.. இவை குடும்பங்களுக்கிடையிலான (Inter-familial) கலப்பினம் என அழைக்கப்படுவதுண்டு.\n\nவேறுபட்ட வரிசைகளில் உள்ள உயிரினங்களுக்கிடையில் இனச்சேர்க்கை மூலம் உருவான கலப்பினம் எதுவும் அறியப்படவில்லை. அதாவது வரிசைகளுக்கிடையிலான (Inter-ordeal) கலப்பினம் அறியப்படல்லை.\n\nமரபியல் அடிப்படை.\nகுறிப்பாக மரபியலில் அடிப்படையில் கலப்பினம் என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள் இருப்பினும், அனைத்துமே பாலியல் இனப்பெருக்கத்தில் பெறப்படும் சந்ததியைக் குறிக்கின்றது. \n1. பொதுப் பயன்பாட்டில், ஒரு \"கலப்பினம்\" எனப்படுவது, மரபியலில் வேறுபட்ட இரு தனியன்களின் புணர்ச்சி அல்லது இனச்சேர்க்கையினால் உருவாகும் இதரநுக அல்லது கலப்பினக் கருவணுவைக் (heterozygous) கொண்ட சந்ததியைக் குறிக்கும்.\n2. \"மரபியல் கலப்பினம்\" (genetic hybrid) என்பது ஒரு குறிப்பிட்ட மரபணுவானது, இரு வேறு எதிருருக்களைக் கொண்ட நிலையைக் குறிக்கும்.\n3. நிறப்புரியின் அமைப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றத்தினால், ஏதாவது ஒரு நிறப்புரியிலாவது வேறுபாட்டைக் காட்டும் இரு பாலணுக்களின் இணைவினால் தோன்றும் விளைவைக் குறிப்பது \"அமைப்புக் கலப்பினம்\" (structural hybrid) எனப்படும்.\n4. ஒருமடிய நிலையிலிருக்கும் இரு பாலணுக்கள், வேறுபட்ட எண்ணிக்கையிலான நிறப்புரிகளைக் கொண்ட நிலையில் இணைந்து உருவாகும் விளைவைக் குறிப்பது \"எண்ணுக்குரிய கலப்பினம்\" எனப்படும்.\n5. சமநுகம் அல்லது ஓரினக் கருவணுவைக் (homozygous) கொண்டிருக்கையில் சிலசமயம் அவை இறப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். அவ்வாறான நிலையில் இதரநுக அல்லது கலப்பினக் கருவணு மரபணுவமைப்பு கொண்ட சந்ததி மட்டுமே உயிர்வாழும் இயல்பைக் கொண்டிருக்கும். எனவே அவை \"நிரந்தர கலப்பினம்\" எனப்படும்.\n\n=மேற்கோள்கள்=\n\n\n\n\n", "document_id": "ta_ta_40405"}, {"id": [825, 6], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "இரசாயனச் சிதைவுக்கான காரணிகள்.\n- உயிர் காற்றுச் சோ்க்கை\n- காிச் சோ்க்கை\n- நீர் உட்கொள்ளல்\n\n- கரைதல்\n\nமேற்கோள்கள்.\n1. Ahamed,E.(1982), Physical Geography, Kalyani Publishers, New Delhi \n\n2. மேல்நிலை - முதலாம் ஆண்டு - புவியியல், தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115559"}, {"id": [825, 7], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "தோற்றம்.\nபௌத்த புராணங்களின்படி, சம்பால இராஜ்ஜியத்தின் அரசர் ஸுசந்திரர் புத்தரிடம் உலக இன்பத்தை விடுக்காமல் எவ்வாறு தர்மத்தை பின்பற்றுவது என்பதை உபதேசிக்குமாறு கூறினார். இதை ஏற்றுக்கொண்ட புத்தர் ஒரே நேரத்தில் இரு இடங்களில் காட்சி அளிக்கலானார். ஒரு இடத்தில் பிரக்ஞபராமித சூத்திரத்தையும், இன்னொரு இடத்தில் காலசக்கர மூர்த்தியாய் தோன்றி அரசர் ஸுசந்திரருக்கு காலச்சக்கர தந்திரத்தை உபதேசித்ததாக கூறப்படுகிறது. \n\nமந்திரம்.\nஇவருடைய மந்திரம்\n\n ஓம் ஆ: ஹூம் ஹோ: ஹம் க்ஷ ம ல வ ர ய ஹூம் பட்\n ॐ आः हूँ होः हं क्ष म ल व र य हूँ फट् \n\nவெளி இணைப்புகள்.\n- kalachakra.org\n- காலச்சக்கர மூர்த்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_11458"}, {"id": [825, 8], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "வேறுபட்ட வடிவத்தைக் கொண்ட மாற்றுருக்கள் உள்ள மரபணுவமைப்பு சிலசமயம் இயல்புகளில் வேறுபட்ட தோற்றவமைப்புக்களைக் கொடுக்கலாம். வேறு சில சமயம், வேறுபட்ட மாற்றுருக்கள் இருப்பினும், அவற்றிற்கிடையே வேறுபாடு, மிகச் சிறியதாகவோ, அல்லது இல்லாமலோ இருந்தால், தோற்றவமைப்பில் வேறுபாடு காணப்படுவதில்லை.\n\nஅனேகமான பல்கல (பல உயிரணுக்களைக் கொண்ட) உயிரினங்கள் சோடி நிறப்புரிகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதனால் அவை இருமடியம் என அழைக்கப்படும். இவை ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் (homologous chromosomes) எனப்படும். இருமடிய உயிரினங்களில் ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மரபணுவின் ஒரு பிரதியாக இந்த மாற்றுருக்கள் காணப்படும். இந்த மாற்றுருக்கள் ஒரே வடிவில் இருப்பின் அவை ஒத்தினக் கருவணு (சமநுகம் /ஓரின நுகம்) (homozygote) எனவும், வெவ்வேறு வடிவங்களில் இருப்பின் கலப்பினக் கருவணு (இதரநுகம் /கலப்பின நுகம்) (heterozygote) எனவும் அழைக்கப்படும்.\n\nஆட்சியுடைய, பின்னடைவான மாற்றுருக்கள்.\nஅனேகமான நிலைகளில், ஒரு மரபணு இருக்கையில் உள்ள மாற்றுருக்களுக்கிடையிலான மரபணுவமைப்பு இடைத்தாக்கம் ஆட்சியுடைய, பின்னடைவான அலகுகளால் விளக்கப்படுகின்றது. இரு சமநுக மரபணுவமைப்புக்களில் எது இதரநுக மரபணுவமைப்பிற்குரியதாக உள்ள தோற்றவமைப்பை ஒத்திருக்கின்றதோ, அந்த சமநுகத்தில் உள்ள மாற்றுருவே ஆட்சியுடையதாகக் கருதப்படும். இதரநுகத்திற்குரிய தோற்றவமைப்பை ஒத்திராத மற்றைய சமநுகத்தில் உள்ள மாற்றுரு பின்னடைவானது எனப்படும்.\n\nகாட்டு இனமாகக் கருதப்படும் பழ ஈ (\"Drosophila melanogaster\") போன்ற உயிரினங்களின் சிறப்பான சில தோற்றவமைப்பிற்கு பங்களிப்புச் செய்யும் மாற்றுருவை சில சமயம் \"காட்டுவகை மாற்றுரு\" எனவும் அழைப்பர். அப்படியான காட்டுவகை மாற்றுருக்கள், ஆட்சியுடையவையாக, பொதுவானவையாக, சாதாரணமானவையாகக் கருதப்படும். முரணாக, மரபணு திடீர்மாற்றம் அடைந்தவை பின்னடைவானவையாக இருக்கும். பொதுவாக மரபணு கோளாறு நோய்களில், காட்டுவகை சமநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு அதிகமான தனியன்களிலும், மரபணு திடீர்மாற்றத்துக்கு உட்பட்ட சமநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு பாதிக்கப்பட்ட தனியன்களிலும், இதரநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு நோயைக் காவும் தனியன்களிலும் காணப்படுவதாகக் கருதப்படுகின்றது.\n\nமாற்றுருக்களும் பல்லுருத்தோற்றமும்.\nநிறப்புரிகளில் இந்த மாற்றுருக்கள் அல்லது மரபணுக்கள் அமைந்திருக்கும் இடமானது மரபணு இருக்கை (locus, பன்மை loci) எனப்படும். ஒரு இனத்தில் அல்லது ஒரு சனத்தொகையில் உள்ள வெவ்வேறு தனியன்களில், ஒவ்வொரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுருக்கள் காணப்படும். இதனாலேயே பல்லுருத்தோற்றம் (polymorphism) உருவாகும்.\n\nஎடுத்துக்காட்டாக, மனிதரில் உள்ள A, B, AB, O குருதி வகைகளைப் பார்க்கலாம். மரபியலில், இந்தக் குருதி வகைகளைப் பிரித்தறிய மூன்று மாற்றுருக்கள் அடையாளம் காணப்பட்டன. அவை I, I, I எனப் பெயரிடப்பட்டன. இந்த மாற்றுருக்களே, குருதி மாற்றீட்டில் ஒவ்வுமை, ஒவ்வாமையைத் தீர்மானிக்கின்றன. எந்த ஒரு தனியனும், AA, AO, BB, BO, AB, OO என்ற ஆறு சாத்தியமான மரபணுவமைப்பில் ஏதாவது ஒன்றைக் கொண்டிருக்கும். இதுவே A, B, AB, O என்ற நான்கு சாத்தியமான தோற்றவமைப்பைக் கொடுக்கும். AA சமநுகம், அல்லது AO இதரநுகம், A வகைக் குருதியையும், BB சமநுகம் அல்லது BO இதரநுகம், B வகைக் குருதியையும், AB இதரநுகம், AB வகைக் குருதியையும், OO சமநுகம், O வகைக் குருதியையும் தோற்றவமைப்பாகக் காட்டும். இதுவே குருதி வகைக்கான பல்லுருத்தோற்றமாகும்.\n\nதற்போது ஒவ்வொரு A, B, O மாற்றுருக்களும், ஒரே இயல்புள்ள புரதக் கூறுகளை உருவாக்க வல்ல வேறுபட்ட டி.என்.ஏ வரிசைகளைக் கொண்ட பல மாற்றுருக்களைக் கொண்டிருப்பதாகவும், ABO மரபணு இருக்கையில் 70 க்கு மேற்பட்ட மாற்றுருக்கள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது\n. அதாவது \"A\" வகைக் குருதியைக் கொண்ட ஒரு தனியனில் மாற்றுருக்கள், AO இதரநுகமாகவோ, AA சமநுகமாகவோ, அல்லது இரு வேறுபட்ட A எதிருருக்களைக் கொண்ட A'A என்னும் ஒரு இதரநுகமாகவோ இருக்கலாம்.\n\nமாற்றுருக்களும், மரபணுவமைப்பு நிகழ்வெண்ணும்.\nஒரு சனத்தொகையில் இருக்கும் மாற்றுருக்களின் நிகழ்வெண்ணை வைத்து, மரபணுவமைப்பின் நிகழ்வெண்ணை எதிர்வுகூற முடியும்.\nஇரு மாற்றுருக்கள்.\nஇரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம்.\n\np என்பது ஒரு மாற்றுருவின் நிகழ்வெண்ணாகவும், q என்பது இரண்டாவது மாற்றீட்டு மாற்றுருவின் நிகழ்வெண்ணாகவும் இருக்கையில், அவற்றின் கூட்டுத் தொகை ஒன்றாக இருக்கும். அதேவேளை சனத்தொகையில் உள்ள மரபணுவமைப்பின் நிகழ்வெண்களைப் பார்ப்போமானால், p\" என்பது முதலாவது மாற்றுருவுக்கான சகநுகத்தின் நிகழ்வெண்ணாகவும், 2\"pq என்பது இதரநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும், q\" என்பது மாற்றீடான இரண்டாவது மாற்றுருவின் சமநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும் இருக்கும். இதில் முதலாவது மாற்றுரு ஆட்சியுடையதாக இருப்பின், சனத்தொகையில் ஆட்சியுடைய தோற்றவமைப்பு p\" + 2\"pq என்ற பகுதியாகவும், பின்னடைவான தோற்றவமைப்பு q\" என்ற பகுதியாகவும் காணப்படும். எடுத்துக்காட்டைக் கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் காணலாம்.\n\nமூன்று மாற்றுருக்கள்.\nமூன்று மாற்றுருக்கள் இருப்பின்,\n\nமூன்று மாற்றுருக்கள் கொண்ட ஒரு இயல்பைக் காட்ட குருதி வகைகளின் முன்மாதிரியைப் பார்க்கலாம்.\nஇங்கே A மாற்றுரு A பிறபொருளெதிரியாக்கி இருப்பதையும், B மாற்றுரு B பிறபொருளெதிரியாக்கி இருப்பதையும், O மாற்றுரு எந்தவொரு பிறபொருளெதிரியாக்கிகளும் இல்லாத நிலையையும் குறிக்கின்றது. எனவே AO இதரநுகச் சோடி இருக்கையில் அது, A பிறபொருளெதிரியாக்கி இருப்பதற்குரிய இயல்பைக் காட்டும். அதேபோல் BO இதரநுகச் சோடி இருக்கையில் அது, B பிறபொருளெதிரியாக்கி இருப்பதற்குரிய இயல்பைக் காட்டும். A யானது B க்கோ, B யானது A க்கோ ஆட்சியுடைய தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அதனால், A யும், B யும் இணைந்த இதரநுகச் சோடியில், குருதியானது A, B இரண்டு பிறபொருளெதிரியாக்கிகளும் கொண்ட இயல்பைப் பெறும். \n\nபல மாற்றுருக்கள்.\nஇருமடிய நிலையுள்ள மரபணு இருக்கையை, பல மாற்றுருக்கள் பகிர்ந்து கொள்ளுமாயின், மாற்றுரு எண்ணிக்கை (a) எனவும், சாத்தியமான மரபணுவமைப்பு எண்ணிக்கையை (G) எனவும் கொண்டால், அதனைப் பின்வருமாறு கணக்கிடலாம்.\n\nமாற்றுருக்களின் வேறுபாடுகளும், மரபணு கோளாறும்.\nபல மரபணு கோளாறு நோய்கள், ஒரு தனி மரபணுவில் இருக்கும் இரு பின்னடைவான மாற்றுருக்களால், அதாவது சமநுக பின்னடைவான மாற்றுருக்களால் ஏற்படுகின்றது. இவை பின்னடைவான மரபணு கோளாறு எனக் குறிப்பிடப்படும். அல்பினிசம், Cystic fibrosis, Galactosemia, Phenylketonuria (PKU), Tay-Sachs Disease என்பன இவ்வகையான நோய்களாகும். \nசில நோய்களை உருவாக்கும் மாற்றுருக்கள் பின்னடைவானதாக இருந்தாலும், அந்த மரபணுவுக்குரிய, மரபணு இருக்கை இலிங்க நிறப்புரிகளில் ஒன்றான X நிறப்புரியில் அமைந்திருப்பதனால், ஆண்களில் இவை ஒரு பிரதியை (அரைநுகம்) மட்டுமே கொண்டிருக்கும். பெண்களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால், இரு பின்னடைவான மாற்றுருக்களைக் கொண்ட சமநுகமே நோயைத் தோற்றுவிக்க முடியும். ஆண்களில் ஒரு பின்னடைவான மாற்றுரு மட்டுமே நோயைத் தோற்றுவிக்கப் போதுமானது. இதனால், இவ்வகை நோய்கள் ஆண்களில் அதிகமாகக் காணப்படும். குருதி உறையாமை, நிறக்குருடு போன்றவை இவ்வகையான நோய்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36030"}, {"id": [825, 9], "question": "ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் <Query> எனப்படும்.", "document": "நோயும் மரபியலும்.\nஅல்பினிசம் நோயானது இரு பின்னடைவான எதிருருக்களைக் (aa) கொண்டிருக்கையில் ஏற்படும். நோய் இருக்கையில் ஒருவரில் அசாதாரணமான தோற்றம் காணப்படும். எனவே மரபணுவமைப்பு வேறுபட்ட எதிருருக்களைக் கொண்டிருந்தாலோ (Aa) அல்லது இரு ஆட்சியுடைய எதிருருக்களைக் கொண்டிருந்தாலோ (AA) நோயானது வெளித் தெரிவதில்லை. அதாவது ஒரே மாதிரியான தோற்றவமைப்பைக் கொண்டிருப்பர். நோயுள்ள ஒருவர் (aa), நோயற்ற ஒரே மாதிரியான எதிருருக்களைக் கொண்ட (AA) ஒருவருடன் சேர்ந்து ஏற்படுத்தும் வழித்தோன்றல்களில் அனைவரும் நோயற்றவர்களாக, சாதாரண தோற்றத்துடன் இருப்பினும், அனைவரும் பின்னடைவான எதிருருவைக் காவிச் செல்ல முடியும். நோயுள்ள ஒருவர் (aa), நோயில்லாத சாதாரண தோற்றம் கொண்ட காவி ஒருவருடன் (Aa) சேர்ந்து உருவாக்கும் தோன்றல்களில் 50% நோயற்ற, சாதாரண தோற்றம் கொண்ட காவிகளாகவும், 50% நோயுள்ள அசாதாரண தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பர். ஒரு நோயற்ற, சாதாரண காவி (Aa), இன்னொரு நோயற்ற சாதாரண காவியுடன் (Aa) இணைந்து உருவாக்கும் தோன்றல்களில், 25% நோயற்ற சாதாரணமானவரும், 50% நோயற்ற, சாதாரண தோற்றமுள்ள காவிகளாகவும், 25% நோயுள்ள அசாதாரண தோற்றம் உடையவர்களாகவும் இருப்பர். அதே போல் இரு நோய் கொண்டவர்கள் (aa) இணைந்தால் வழித் தோன்றல்கள் அனைத்துமே நோயுள்ளவர்களாக அமைந்துவிடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21486"}]
[{"id": [829, 0], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "மெய்நிகர் புல கருத்துரு, செயற்பாட்டு மிகைப்பியில் (operational amplifier) சுற்றுப் பகுப்பாய்வு (circuit analysis) செய்யவும், நடைமுறை சுற்று விளைவுகளை அறியவும் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50835"}, {"id": [829, 1], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "ஈட்டம் என்னும் கலைச்சொல் மின்னணுவியலில் தெளிவற்ற நிலையைத் தருகிறது. ஆகையால், வெளியீடு மற்றும் உள்ளீடு மின்னழுத்தத்தின் விகிதம் \"மின்னழுத்த ஈட்டம்\" எனவும், மின்சாரத்தின் விகிதம் \"மின்சார ஈட்டம்\" எனவும், மின்திறன் அல்லது மின்வலுவின் விகிதம் \"மின்திறன் அல்லது மின்வலு ஈட்டம்\" எனவும் விளக்கமாகக் குறிப்பிடலாம். ஒலியியல் மற்றும் பொதுப்பயன்பாட்டு மிகைப்பியியலில், குறிப்பாக செயல்படு மிகைப்பியில், பெரும்பாலும் ஈட்டம் என்பது மின்னழுத்த ஈட்டத்தினைக் குறிக்கும். ஆனால் வானொலி மிகைப்பியியலில், ஈட்டம் என்றால் அது திறன் ஈட்டத்தைக் குறிக்கும். இதற்குமேல், ஈட்டம் என்ற கலைச்சொல்லை உள்ளீடும், வெளியீடும் வெவ்வேறு அலகுகள் கொண்ட உணரிகள் போன்ற கட்டகங்களிலும் கூட பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, ஒளியுணரியின் துலக்கத்திறனை ஓர் ஒளியனில் 5 மைக்ரோவோல்டுகள் என்பனப் போன்று. \n\nமடக்கை அலகுகள் மற்றும் டெசிபெல்கள்.\nதிறன் ஈட்டம்.\nபருமனறி விதியின் படி, திறன் ஈட்டத்தை டெசிபெல்லில் பின்வருமாறு எழுதலாம்:\nஇங்கு, \"P\" மற்றும் \"P\" என்பது உள்ளீடு மற்றும் வெளியீடு மின்திறன்கள் என்க.\n\nஇது இயல் மடக்கையில் பின்வருமாறு தரப்படும்:\nஇங்கு, திறனீட்டம் நேப்பர் அலகில் (formula_3) தரப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54867"}, {"id": [829, 2], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "மேற்கோள்.\n- Stedman's Online Medical Dictionary, 27th Edition\n\n\n\n\n", "document_id": "ta_ta_110093"}, {"id": [829, 3], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "எடுத்துக்காட்டு:\n- \"பரதன், “நான் என் செய்வேன்! அண்ணன், ‘நீபோ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்துவிட்டேன்\".\n\nபிரித்துக் காட்டுதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்தற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப் படுகின்றது.\n\nஎடுத்துக்காட்டு:\n- ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா.\n- ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.\n\nஇரட்டை மேற்கோள் குறி: தன் கூற்றை வலியுறுத்தத் தன்னினும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.\n\nஎடுத்துக்காட்டு:\n- \"“அறம்தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர்.\"\n- \"நெடுஞ்செழியன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங்கோலனாவேனாக!” என்று சூளுரைத்தான்.\"\n\n", "document_id": "ta_ta_92624"}, {"id": [829, 4], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "எ.கா.\n- மேற்கோள் 1: எல்லா மனிதர்களும் இறப்பார்கள்.\n- மேற்கோள் 2: குமரன் ஒரு மனிதன்.\n- முடிவு: குமரன் இறப்பான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34776"}, {"id": [829, 5], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "உள்ளீட்டு மொழியின் வாக்கிய அமைப்பை உறுதியாக சித்தரிப்பதால், கணக்கீட்டு மொழியியலில் பயன்படுத்தப்படும் சுருக்க வாக்கிய அமைப்பு மரங்களுடன் ஒப்பிடும் போது இலக்கணகூற்று மரங்கள் வேறுபடுகின்றன. இலக்கணத்தை கற்றுக்கொடுக்கும் போது பயன்படுத்தும் ரீட்-கெலாக் வாக்கியவரிவடிவங்களைப் போலல்லாமல், இலக்கணகூற்று மரங்கள் வெவ்வேறு மொழிப்பகுதிகளுக்கு தனித்துவமான சின்ன அறிகுறிகளை பயன்படுத்தாதவை.\n\nவழக்கமாக, இலக்கணகூற்று மரங்கள் பகுதி இலக்கணத்தின் உறவுகளின் (சொற்கூற்று அமைப்பு இலக்கணங்கள்) அடிப்படையிலோ சார்பு இலக்கணத்தின் உறவுகளின் அடிப்படையிலோ தான் வடிவமைக்கப்படுகின்றன. இயற்கை மொழிகளின் வாக்கியங்களுக்காகவும் (இயற்கை மொழி முறையாக்கம்) நிரல் மொழிகளைப் போன்ற கணினி சார்ந்த மொழிகளுக்கான செயலாக்கத்திற்காகவும் இலக்கணகூற்று மரங்களை பயன்படுத்தலாம்.\n\nஉருமாற்றும் பிறப்புறுப்புக்குரிய இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் சொல்கூற்று அறிகுறி அல்லது பீ-அறிகுறி என்பது ஒரு சம்பந்தப்பட்ட கருத்தாகும். சொல்கூற்று அறிகுறி என்பது ஒரு கூற்று அமைப்பின் அடிப்படையில் குறித்துக்காட்டும் மொழியியல் சொல்திறமாகும். இது, ஒரு மரத்தின் வடிவத்திலோ அடைப்புக்குறிக்குளான வெளிப்பாட்டின் மூலமாகவோ சித்தரிக்கப்படலாம். கூற்று அமைப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதின் மூலம் உருவாக்கப்படும் இச்சொல்கூற்று அறிகுறிகள், மேலும் உருமாற்றக்குரிய கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றன.\n\nசொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள்.\nபகுதி இலக்கணங்களுடைய (சொற்கூற்று அமைப்பு இலக்கணங்கள்) சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள் முனையக் கணுக்களையும் அம்முனையக் கணுக்களையும் வித்தியாசப்படுத்துகின்றன. உள்புற கணுக்கள் அம்முனையமான இலக்கண வகைகளாலும், இலை கணுக்கள், முனைய வகைகளாலும் பெயரிடப்படுகின்றன. கீழ்வரும் வரைபடம் சொல்லுறவின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரம் ஒன்றையும், ஆங்கில வாக்கியம் \"John hit the ball\" ன் வாக்கிய அமைப்பும் சித்தரிக்கிறது:\n\nஇந்த இலக்கணகூற்று மரம் S முதல் தொடங்கி, ஒவ்வொரு இலை கணுவிலும் \"(John, hit, the, ball)\" முடியும் முழு அமைப்பாகும். கீழ்வரும் சொற்சுருக்கங்கள் மரத்தில் பயன்படுத்துகின்றன:\n\nமரத்தின் ஒவ்வொரு கணுவும் வேர் கணுவாகவோ, கிளை கணுவாகவோ, இலை கணுவாகவோ ஆகும். வேர் கணு என்பது மேல்புறத்தில் கிளைகளற்ற கணுவாகும். ஒரு வாக்கியத்திற்குள் எப்போதும் வெறும் ஒரே வேர் கணு தான் இருக்கும். கிளை கணு என்பது இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட மகள் கணுக்களை இணைக்கும் தாய் கணுவாகும். ஆனால், இலை கணு என்பது மரத்தின் மற்ற கணுக்களிடம் ஆதிக்கம் செலுத்தாத முனையக் கணுவாகும். S என்பது வேர் கணுவாகும், NP மற்றும் VP என்றவை கிளை கணுக்களாகும், மற்றும் \"John\" (N), \"hit\" (V), \"the\" (D), மற்றும் \"ball\" (N) என்றவை எல்லாம் இலை கணுக்களாகும். இலைகள் வாக்கியத்தின் சொல்லமைப்புக் குறிகளாகும். தாய் கணு என்பது கீழுள்ள கிளையால் இணைக்கப்பட்ட, குறைந்தபட்சம் மற்ற ஒரு கணு கொண்ட கணுவாகும். மேலுள்ள உதாரணத்தில், S என்பது N மற்றும் VP ன் தாயாகும். மகள் கணு என்பது மேலுள்ள கிளையால் இணைக்கப்பட்ட, குறைந்தபட்சம் மற்ற ஒரு கணு கொண்ட கணுவாகும். மேலுள்ள உதாரணத்தில், \"hit\" என்பது V ன் மகள் கணுவாகும். இந்த சொல்லுறவுக்கு \"parent\" மற்றும் \"child\" என்ற சொற்களும் சில வேளைகளில் பயன்படுத்துகின்றன.\n\nசார்பு அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள்.\nசார்பு இலக்கணங்களின் சார்பு அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள் அனைத்து கணுக்களையும் முனையக் கணுக்களாய் காண்கின்றனதால், முனைய வகையினங்களுக்கும் அம்முனைய வகையினங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒப்புக்கொள்ளா விடுகின்றன. இவை குறைவான கணுக்கள் கொண்டவை என்பதால், பொதுவாக சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்களை விட எளியவை.  மேலுள்ள உதாரண வாக்கியத்திற்கான சார்பு அடிப்படையிலான இலக்கணக்குற்று மரம் பின்வருமாறு:\n\nஇந்த இலக்கணகூற்று மரம், மேற்கண்ட சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று எதிரிணையில் காணப்பட்ட வாக்கிய வகைகள் (S, VP, மற்றும் NP) இல்லாதது ஆகும். சொல்லுறவுகளின் அடிப்படையிலான இளக்கணகூற்று மரத்தைப் போலவே, வாக்கியப் பகுதி கட்டமைப்பு இதில் ஒப்புக்கொண்டது. இம்மரத்தின் அனைத்து முழுமையான துணைமரமும் ஒரு பகுதியாகும். ஆகவே, இந்த சார்பு அடிப்படையிலான இலக்கணகூற்று மரம், \"John\" என்கின்ற எழுவாயையும், \"the ball\" என்கின்ற பொருள் பெயர்ச்சொல் கூற்றையும், சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரத்தைப் போலவே, பகுதிகளாய் ஒப்புக்கொள்கிறது.\n\nசொல்லுறவு-சார்பு வேறுபாடு பெரிதாகும். சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்கள் பயன்படுத்தும் கூடுதலான வாக்கிய அமைப்பு தேவையானதா அல்லது வெறும் உதவியானதா என்பது தர்க்கத்திற்குரியது.\n\nசொல்கூற்று அறிகுறிகள்.\nசொல்கூற்று அறிகுறிகள், அல்லது பீ-அறிகுறிகள், நோம் சோம்சுக்கியாலும் மற்றவர்களாலும் அமைக்கப்பட்ட முற்காலத்திய உருமாற்றும் பிறப்புறுப்புக்குரிய இலக்கணத்தில் அறிமுகப்படுத்தியவை. கூற்றமைப்பு கட்டுப்பாட்டுகளை அமல்படுத்தும் பொழுது, ஒரு வாக்கியத்தின் ஆழ்கட்டமைப்பை குறித்துக் காட்டும் சொல்கூற்று அறிகுறி உருவாகிறது; இதன் பிறகு கூடுதலான உருமாற்றங்களை இது மேற்கொள்ளலாம். சொல்கூற்று அறிகுறிகள் மரங்களின் வடிவத்தில் வழங்கலாம் (சொல்லுறவுகளின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரங்களைப் பற்றிய மேல் பத்தியில் குறிப்பிட்டதைப் போலவே), ஆனால் குறைவான இடமெடுக்கும் அடைப்புக்குறிக்குளான வெளிப்பட்டின் மூலம் அடிக்கடி வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, மேலுள்ள சொல்லுறவின் அடிப்படையிலான இலக்கணகூற்று மரத்திற்கு ஒத்திருக்கும் அடைப்புக்குறிக்குளான வெளிப்பாடு, இதைப் போல் வழங்கலாம்:\n\nformula_1\n\nமரங்களைப் போலவே, அமைப்பின் துல்லியமும் வருணிக்கப்பட்ட விவரங்களும் பயன்படுத்தப்படும் கோட்பாட்டையும் எழுதுபவரின் விருப்பங்களையும் பொறுத்தவை.\n\nஇதர இணைப்புகள்.\n- Syntax Tree Editor\n- Linguistic Tree Constructor\n- phpSyntaxTree – Online parse tree drawing site\n- phpSyntaxTree (Unicode) – Online parse tree drawing site (improved version that supports Unicode)\n- rSyntaxTree Enhanced version of phpSyntaxTree in Ruby with Unicode and Vectorized graphics\n- Qtree – LaTeX package for drawing parse trees\n- TreeForm Syntax Tree Drawing Software\n- Visual Introduction to Parse Trees Introduction and Transformation\n- OpenCourseOnline Dependency Parse Introduction (Christoper Manning)\n\n", "document_id": "ta_ta_122689"}, {"id": [829, 6], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "இந்த நூல் இப்போது இல்லை. திருவாவடுதுறை ஆதீனத்தில் 'பார்த்திவ பத்ததி' என்னும் பெயருடன் ஒரு நூல் பயிலப்பட்டு வருகிறது. இது இது பிற்கால நூல். பார்த்திபம் முற்கால நூல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52676"}, {"id": [829, 7], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "அதி நவீன தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல் மையமாகவும் சென்னை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் பயிற்சித் திட்டங்கள் அளிப்பதற்காகவும் இம்மையம் சென்னையில் 2000 ம் ஆண்டு துவங்கப்பட்டது.\nகுறிக்கோள்கள்\n\nதோட்டக்கலையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல் மையமாக செயல்படுகிறது.\n\nநவீன தோட்டக்கலை நாற்றங்கால், மலர் மற்றும் மூலிகைப் பயிர், அலங்காரச் செடிகள், மரக்கன்றுகள் திசு வளர்ப்புக் கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள் போன்ற பல்வேறு வகைக் கன்றுகளுக்கான நாற்றங்கால் அமைத்தல் .\n\nநகர்ப்புற சுயதொழிலாளர்கள், வேலையற்ற பட்டதாரிகள்,மாணவர்கள் அரசு சாரா நிறுவனங்களுக்கு, இல்லத்தரசிகள் போன்றோருக்கு நவீன தோட்டக் கலைத் தொழில்நுட்பங்கள் பற்றிப் பயிற்சியளித்தல்.\n\nதோட்டக்கலைப் பூங்கா, அவென்யூ, தீம் பார்க், தாவரவியல் பூங்கா, மூலிகைத் தோட்டம், நில எழிலூட்டுதல் போன்றவற்றை மேம்படுத்தி மாசுபாட்டைக் குறைக்கவும், நகரத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் தேவையான தகவல்களைத் தருகின்றது.\n\nபுதிய நவீன தோட்டக்கலைத் திட்டங்களை உருவாக்குதல், தோட்டக்கலை சார்ந்த தொழிற்சாலைகளை தொழில்முனைவோருக்கு உதவுவதன் மூலம் மேம்படுத்தலாம்.\n\nநிழ எழிலூட்டுதல், மொட்டைமாடித் தோட்டம், மூலிகை மற்றும் நறுமணப் பயிர் தோட்டம், உணவாகப் பயன்படுத்தும் காளான் உற்பத்தி, மலர்க்கொத்து தயாரிக்க உதவும் உலர் பூ உற்பத்தி, பழங்கள் பதப்படுத்துதல், காய்கறி நீர்மவியல் அமைப்பு, பூக்களிலிருந்து முக்கிய எண்ணெய் பிரித்தெடுக்கும் அமைப்பு, சுற்றப்புறத்தை பாதிக்காத நன்கு மட்கச் செய்த உயிர் உரங்கள், கட்டப்படுத்தப்பட்ட சூழ்நிலையிலில் அதிநவீன மலர்பயிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குதல்.\n\nதோட்டக்கலை சந்தைத் தகவல் முறைக்கென ஒரு தகவல் தொகுப்பினை உருவாக்குதல்\n\nஇந்நாற்றங்கால் மூலம் நல்ல தரமான நடவுக் கன்றுகள் தோட்டக்கலைப் பயிர்களுக்கென உருவாக்கப்படும். இத்தகு இடங்களில் மேம்படுத்தப்பட்ட காய்கறி, மலர்ப்பயிர், வாசனை, மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களுக்கான விதைகள் கிடைக்கும்.\n\nமேற்கோள்\nமேற்கோள்[மூலத்தைத் தொகு]\n1. http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_tirupathisaram.html\n2. http://www.kumarionline.com/view/31_73358/20140814173352.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_115463"}, {"id": [829, 8], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "அணியியல் என்னும் பெயரைச் சொல்லி அதிலிருந்து இரண்டு நூறுப்பாக்களை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். \n- அடியார்க்கு நல்லார் மேற்கோள்\n- தண்டியலங்காரம் கையாளல்\nமேலே கண்ட இரு நூற்பாக்களும் தண்டியலங்காரத்தில் காணப்படுகின்றன. \n\n12ஆம் நூற்றாண்டு நூலான தண்டியலங்காரம் அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முந்தியது. அந்நூல் எடுத்தாண்டுள்ள அணியியல் நூற்பாக்கள் தண்டியலங்காரத்துக்கும் முந்தியவை.\n- பிற குறிப்பு\nதண்டியலகார உரை, யாப்பருங்கல விருத்தியுரை அகிய நூல்களும் ‘அணியியல்’ நூலைக் குறிப்பிடுகின்றன.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44272"}, {"id": [829, 9], "question": "மின்னணுவியலில், <Query> என்பது மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும்.", "document": "வளாியல்பு.\n பெரும்பாலும் சிறு செடிகள் அல்லது குற்றுப்புதா் தாவரங்களாக உள்ளது.\n\nஇலைகள்.\n தனி இலைகளே உள்ளன. இவை எதிா் இலை அடுக்கிலோ, மாற்றடுக்கத்திலோ உள்ளன. \n\nமஞ்சாி.\n சைம்வகை மஞ்சாி பொதுவாக உள்ளது. இது மிகக் குறுக்கப்பட்டு சிரமஞ்சாி போல் காணப்படலாம்.\n\nமலா்கள்.\n மிக நுண்ணிய ஆரச்சமச்சீரான மேல்மட்ட சுற்பை உடைய மலா்கள். ஒருபால் மலா்களாக உள்ளன.\n\nபூவிதழ்கள்.\n பசுமையான இதழ்கள் தனித்திருப்பதுடன் இரு அடுக்குகளில் அடுக்கிற்கு இரண்டு என்ற விதத்தில் உள்ளன. \n\nமகரந்தத்தாள் வட்டம்.\n பூவிதழ்களின் எண்ணிக்கைக்குச் சமமான தனித்த தாள்கள் இதழ்களுக்கு நேராக அமைந்திருக்கின்றன. \n\nசூலக வட்டம்.\n மேற்மட்ட சூற்பை கொண்டது. \n\nகனி.\n நிலைத்த பூவிதழ்களைப் பெற்ற அக்கீன் அல்லது கொட்டை வகைக் (நட்) கனி காணப்படுகிறது.\nமேற்கோள்.\n ஆஞ்சியோஸ்பொ்ம்களின் வகைப்பாடு - ச. பழனியப்பன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115815"}]
[{"id": [831, 0], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "பத்துத் தளபதிகள்.\nகாவன்தீசனின் பத்துத் தளபதிகள் எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர். அங்கம்போர என்ற இலங்கையின் தற்காப்புக்கலை வல்லுநர்கள். காவன்தீச மன்னன் இந்தப் பத்துத் தளபதிகளையும் நியமித்து அவர்கள் ஒவ்வொருவரின் கீழும் ஆயிரம் இளைஞர்கள் பணி புரியும் வண்ணம் தனது படை ஒழுங்கமைத்தான்.\n\n- நந்தி மித்ர\n- சுரநிமல\n- மகாசோன\n- கோதாயிம்பர\n- தேரபுத்தபாய\n- பரண\n- வேலுசுமண\n- கஞ்சதேவ\n- புஸ்ஸதேவ\n- லபியவசப\n\n\n\n\n", "document_id": "ta_ta_51539"}, {"id": [831, 1], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "விசேட வழிபாடுகள்.\n- வைகாசி விசாகப்பொங்கல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22026"}, {"id": [831, 2], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "1978 ஆம் ஆண்டில் வீசிய சூறாவளியின் 110 mph (175 கிமீ/மணி) வேகத்தை விடவும் குறைவான வேகம் கொண்ட இலங்கையைத் தாக்கிய முதலாவது வேகம் குறைந்த சூறாவளி இதுவாகும். 1992 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைத்தீவைத் தாக்கிச் சென்ற வெப்பமண்டலச் சூறாவளி இதுவாகும். 1996 ஆம் ஆண்டின் பின்னரான டிசம்பர் மாதத்தில் வீசிய வங்காள விரிகுடாவின் தீவிரமான சூறாவளி இதுவாகும். இச்சூறாவளி கனமான அடைமழைகளையும் பலமான காற்றுக்களையும் உருவாக்கியது மட்டுமன்றி பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதுடன் 500,000 மக்களை இடம்பெயர்ந்து செல்லவும் செய்தது. இச்சூறாவளியின் விளைவாக ஒன்பது பேர் பலியாகினர்.\n\nவானிலை ஆராய்ச்சி வரலாறு.\nவளிமண்டல மேற்காவுகைக்கு (வளிமண்டல வெப்பச் சலனம், atmospheric convection) உட்பட்ட பிரதேசமொன்று வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் 2000 ஆம் ஆண்டில் திசம்பர் மாதம் 21 ஆம் திகதி உருவாகி விரிவடைந்தது. இது செயற்பாட்டிலுள்ள பூமத்தியரேகைத் தொட்டிக்கு (equatorial trough) அருகில் உருவானது. இது பலவீனமான செங்குத்தான காற்று பெயர்ச்சியைக் (weak vertical wind shear) கொண்ட ஒரு பிரதேசத்தில் அமைந்திருந்தது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- JTWC அறிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_64269"}, {"id": [831, 3], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "இவர் புத்தரின் அன்னையான மாயாவின் உடன் பிறந்த தங்கை ஆவார். புத்தர் பிறந்த சில நாட்களில் மாயாதேவி இறந்து விட்டதால், இவரே புத்தரின் வளர்ப்புத் தாயாக இருந்தார். இவர் மகனின் பெயர் நந்தன் ஆகும். பின்னாட்களில் நந்தனும் புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார். \n\nமகாபிரஜாபதி கௌதமி தனது 120-ஆம் வயதில் பரிநிர்வாணம் அடைந்தவர்.\nகௌதம புத்தரின் தந்தை சுத்தோதனரின் இறப்பிற்குப் பின்னர், மகாபிரஜாபதி கௌதமி துறவறம் மேற்கொள்ள முடிவு செய்து, புத்தரிடம் தனக்கு துறவற தீட்சை வழங்கி சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். சங்கத்தில் பெண் துறவிகளை சேர்ப்பதில்லை என்ற காரணத்தினால், புத்தர் இவருக்கு துறவற தீட்சை வழங்க மறுத்து விட்டார். ஆனால் துறவறம் மேற்கொள்ளத் தளராத மனம் கொண்ட கௌதமி வைசாலி நகரத்திற்குச் சென்று தன் தலை முடியை நீக்கி மஞ்சள் ஆடை அணிந்து கொண்டார். \n\nபெரும் எண்ணிகையிலான சாக்கியப் பெண்கள் இவரைத் தொடர, புத்தரை மீண்டும் அணுகி துறவற தீட்சை வேண்டினார். புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தர் பரிந்தரைத்தன் பேரில் மகாபிரஜாபதி கௌதமிக்கு புத்தர் துறவற தீட்சை வழங்கினார்.\n\nபின்னாளில் மகாபிரஜாபதி கௌதமி புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார்.\nவெளி இணைப்புகள்.\n- Maha Pajapati (Gotami) Theri: A Mother's Blessing\n- Mahāpajāpatī Gotami\n\n\n\n\n", "document_id": "ta_ta_85529"}, {"id": [831, 4], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "விசேட அணியின் இலக்கணம்.\nகுணமும், தொழிலும், சாதியும், பொருளும், உறுப்பும் குறைபடுதல் காரணமாக, ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றக் கூறுவது விசேடம் என்னும் அணி ஆகும்.\n\nவிசேடம் என்பதற்கு மேம்பாடு அல்லது பெருமை என்று பொருள். நூற்பாவில் 'முதலிய' என்று கூறியதனால், குணம், தொழில் என்பனவற்றோடு இனம், பொருள், உறுப்பு ஆகியனவும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.\n\nவிசேட அணியின் வகைகள்.\nவிசேட அணி ஐந்து வகைப்படும். அவை,\n\n- குணக்குறை விசேடம்\n- தொழில்குறை விசேடம்\n- இனக்குறை விசேடம்\n- பொருள்குறை விசேடம்\n- உறுப்புக்குறை விசேடம்\n\nஎன்பன ஆகும்.\n\nகுணக்குறை விசேடம்.\nகுணத்தால் குறை கூறிச் செயலால் மேம்பாடு தோன்றக் கூறுவது குணக்குறை விசேடம் எனப்படும்.\n\n(எ.கா.)\n\nபாடல்பொருள்:\nகொடைத் தொழிலில் வல்ல சோழனுடைய அழகிய புருவங்கள் வளையத் தொடங்கவில்லை; ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் செங்கோல்கள் வளைந்து விட்டன. அச்சோழனுடைய கண்கள் சிவக்கவில்லை; ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் கலிங்க நாடுகள் எரியுற்றுச் சிவந்து விட்டன.\n\nசோழன் பகைவர்கள் மீது சினம் கொள்வதற்கு முன்பே அவர்களுடைய நாடுகள் அழிந்துவிட்டன என்பது இப்பாடலின் கருத்து.\n\nஅணிப்பொருத்தம்:\nபகைவர் நாட்டை அழிப்பதற்குத் தோன்றும் சினத்தை அறிவிக்கும் குணங்கள் புருவம் வளைதல், கண் சிவத்தல் ஆகியனவாம். ஆனால் இக்குணங்கள் சோழனுக்கு ஏற்படுவதற்கு முன்பே பகைவர் நாடுகள் அழிந்துவிட்டன என்று கூறியதால் குணத்தால் குறை இருப்பினும் செயலால் மேம்படுதலின் இப்பாடல் குணக்குறை விசேடம் ஆயிற்று.\n\nவெளி இணைப்புகள்.\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_49796"}, {"id": [831, 5], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- F-4 Phantom II history page on Boeing.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_68721"}, {"id": [831, 6], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [831, 7], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "வரலாறு.\nஇக்கோயில் பண்டைக்காலத்தில் இலங்கையை ஆண்ட தேவநம்பிய தீசன் என்னும் மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. 500 உயர் சாதிப் பிள்ளைகளை பிக்குகளாக நிலைப்படுத்திய பின்னர், அனர்கள் வசிப்பதற்காக இது கட்டப்பட்டது. மன்னன் முதலாம் கசியபன் (கிபி 473-491) இதைத் திருத்திய பின்னர் \"போபுல்வன் கசுப்கிரி ரத்மகா விகாரை\" எனப் பெயர் இட்டான். மன்னனுடைய பெயரையும் அவனது இரு பெண் மக்களுடைய பெயரையும் இணைத்து இப்பெயர் உருவானது. அங்கிருந்த குகையுடன் தொடர்புடையதாக விகாரையும், மேலே மலை உச்சியில் ஒரு சிறிய தாதுகோபுரமும் உள்ளன. இத் தாதுகோபுரம் தற்காலக் கட்டுமான அமைப்புடையது. இங்கு குளம் ஒன்றில் இருந்து வெளிவருவது போல் அமைந்துள்ள ஒர் பாறையில் யானைகள், குதிரை ஆகியவற்றின் சிற்பங்கள் உள்ளன. இவ்விடத்திலேயே புகழ் பெற்ற இசுருமுனிய காதலர்கள் எனப் பெயருடைய சிற்பமும் உள்ளது. இச் சிற்பத்தைக் கொண்ட கற்பலகை வேறொரு இடத்திலிருந்து இவ்விடத்துக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்விகாரைக்கு அண்மையிலேயே ரன்முசு உயன எனப்படும் பூங்காவனம் உள்ளது.\n\nதொல்லியற் பொருட்கள்.\nஇசுருமுனிய காதலர்கள்.\n6ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட இந்தியக் குப்தர் பாணியில் இச் சிற்பம் அமைந்ததுள்ளது. காதலனின் மடியில் அமர்ந்திருக்கும் காதலி எச்சரிக்கை செய்யயும் பாங்கில் ஒரு விரலை உயர்த்திக் காட்டுகிறாள். நாணத்தினால் காதலனைத் தடுப்பதற்கான ஒரு சைகையாக சிற்பி இதனைச் செதுக்கி இருக்கலாம். இதில் உள்ளவர்கள் துட்டகைமுனுவின் மகனான சாலிய என்பவனும், அவனது தாழ்ந்த சாதிக் காதலியான அசோகமாலா என்பவளும் எனக் கருதப்படுகிறது. தனது காதலி அசோகமாலாவுக்காக சாலிய தனது அரசுரிமையைத் துறந்தான்.\n\nஇச்சிற்பம் முன்னர் இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் ஒரு பாளி மொழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இதில் \"\"சித்த மஹாயஹ குனி - மஹா (லா) க அசல யஹ (டி) னி\"\" என்னும் வரி உள்ளது. \"மஹாயா எனப்படும் இந்தக் குகை வணக்கத்துக்குரிய அசலயவுக்கு வழங்கப்பட்டது\" என்பது இதன் பொருள். இதன்படி இந்த இடம் மகாசங்கத்தினருக்கு வழங்கப்பட்ட பின்னர் காதலர் சிற்பம் தற்போது இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. சிற்பத்தில் உள்ளவர்கள் இராமாயணத்தில் வரும் மன்னன் குவேரா வைசுராவணனும், அவனது அரசி குனியும் என்ற கருத்தும் உள்ளது. இம்மன்னன் இராவணனுக்கு முன்னர் லங்காபுரவில் இருந்து இலங்கையை ஆண்டதாக இராமாயணம் கூறுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையின் பண்டைக்காலப் புத்த கோயில்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- Discover Sri Lanka - இசுருமுனிய கோயில் தொடர்பான தகவல்களும் படங்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49436"}, {"id": [831, 8], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "பின்னணி.\nகிரேக்கத் தொன்மவியலில் கடவுள்களின் அதிபதியான சியுசு அல்கமீன் எனும் மானுடப் பெண்ணுடன் உறவு கொண்டார். இதன் விளைவாக எர்க்குலிசு பிறந்தார். சியுசு ஒரு மானுடப் பெண்ணுடன் உறவு கொண்டு குழந்தை ஒன்றைப் பெற்றமையை அறிந்து கோபம் கொண்ட எரா தெய்வம் (சியுசின் மனைவி) எர்க்குலிசு குழந்தயாக இருக்கும் போதே அவரைக் கொல்ல நினைத்தார். இதற்காக இரு கொடிய பாம்புகளை அனுப்பினார். எனினும் குழந்தையாக இருந்த எர்க்குலிசு தனது இரு வெற்றுக்கரங்களாலும் அப்பாம்புகளைக் கொன்றான். இதனால் எரா தெய்வத்தின் கோபம் மேலும் அதிகரித்தது. எர்க்குலிசு இளைஞனாகி திருமணம் செய்து ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான பின்னர் எரா தெய்வத்தின் சூழ்ச்சியினால் தனது மனைவியையும் ஆறு பிள்ளைகளையும் தன்னையறியாமலேயே கொன்றார். இப்பாவத்திற்கு விமோட்சனம் கிடைக்கும் பொருட்டு கிரேக்கத்தில் பைத்தியா (Pythia) என்னும் அப்பல்லோ கடவுளின் குறிசொல்பவர் இருந்த இடமான டெல்பிக்கு எர்க்குலிசு சென்றார். அங்கு பைத்தியாவிடம் பாவ விமோட்சனத்திற்காக யாது செய்யவேண்டுமென வினவினார். மகிசீனி இராச்சியத்தை ஆண்டு வரும் ஹேர்க்கியுலசின் மைத்துனனான யுரிசுதியசு மன்னனிடம் சென்று அவன் கூறும் பத்து பாரிய வேலைகளையும் நிறைவேற்றுமாறு பைத்தியா கூறினார். இதுவே எர்க்குலிசால் ஆற்றப்பட்ட பன்னிரு வேலைகளுக்குமான பின்னணியாகும்.\n\nவேலைகள்.\nஎர்க்குலிசால் ஆற்றப்பட்ட பன்னிரு வேலைகளும் கீழே ஒழுங்காகத் தரப்பட்டுள்ளன. \n1. நீமியன் சிங்கத்தைக் கொல்லல்.\n2. ஒன்பது தலைகளைக் கொண்ட லேர்னியன் ஐட்ராவை கொல்லல்.\n3. செரினியன் பெண் மானைப் பிடித்தல்.\n4. எரிமான்தியன் காட்டுப்பன்றியைப் பிடித்தல்.\n5. ஓகியன் தொழுவங்களை ஒரே நாளில் சுத்தம் செய்தல்.\n6. சிடிம்பலியன் பறவைகளைக் கொல்லல்.\n7. கிரேட்டன் காளையை அடக்குதல்\n8. டயொமிடீசின் பெண் குதிரைகளைத் திருடுதல்\n9. அமேசான்களின் அரசியான இப்பொலைடாவின் பட்டியைப் பெறுதல்.\n10. கேரியோன் அரக்கனின் மாடுகளைப் பெறுதல்.\n11. எசுபிரீடிசின் ஆப்பிள்களைத் திருடல்.\n12. செர்பெரசு எனும் மூன்று தலைகளை உடைய பாதாள நாயினைப் பிடித்து பூமிக்குக் கொண்டுவருதல்.\n\nஉண்மையிலேயே எர்குலிசிற்குப் பத்து வேலைகளே வழங்கப்பட்டன. அவற்றில் இரண்டாவது வேலையான \"ஒன்பது தலைகளைக் க்ண்ட லேர்னியன் ஐட்ராவை கொல்லல்\" மற்றும் ஐந்தாவது வேலையான \"ஓகியன் மாட்டுத்தொழுவங்களைச் சுத்தம் செய்தல்\" ஆகியவை கணக்கில் எடுக்கப்படவில்லை. அயோலஸ் என்பரின் உதவியுடனேயே லேர்னியன் ஐட்ராவை கொன்றதால் அவ்வேலை கணக்கில் எடுக்கப்படவில்லை. ஓகியன் மாட்டுத்தொழுவங்களைச் சுத்தம் செய்ததன் மூலம் எர்குலிசிற்கு சன்மானங்கள் கிடைத்தமையால் அவ்வேலையும் கணக்கில் எடுக்கப்படவில்லை. இவை இரண்டிற்கும் பதிலாக மேலதிகமாக இரு வேலைகள் கொடுக்கப்பட்டன. அவையே \"ஹெஸ்பிரிடீஸின் அப்பிள்களைத் திருடல்\" மற்றும் \"செர்பெரஸ் எனும் பாதாள உலகைக் காவல் செய்யும் நாயினைப் பிடித்து பூமியிற்குக் கொண்டுவருதல்\" ஆகியவையாகும்.\n\nமுதலாம் வேலை:நீமியன் சிங்கம்.\nநீமியா (Nemea) எனும் இடத்தில் பெரிய கொடிய சிங்கம் ஒன்று அந்நகரத்தில் வாழும் மக்களை அச்சுறுத்திவந்தது. இரும்பாயுதங்களோ வெண்கலத்தினாலான ஆயுதங்களே கூரிய கற்களோ அதன் தோலைத் துளைக்க முடியாது. நீமியன் சிங்கத்தைக் கொன்று அதன் தோலை எடுத்து வருதலை முதலாவது வேலையாக யுரிசுதியசு மன்னன் எர்குலிசிற்குக் கொடுத்தான். \n\nநீமியா நகரத்திற்குச் சென்ற எர்க்குலிசு அங்கு மொலொர்கோசு எனும் ஆடு மேய்க்கும் மனிதனின் குடிசையில் தங்கினான். மொலொர்கோசின் மகனையும் அச்சிங்கமே கொன்றது என்பதை எர்க்குலிசு அறிந்தான். ஹேர்க்கியூலசின் பெருமைகளை அறிந்த மொலொர்கோஸ் தன்னிடமிருந்த ஒரேயொரு செம்மறி ஆட்டுக்கடாவினை எர்க்குலிசிற்குக் கொடுக்கத் தீர்மானித்தான். எனினும் அதனை மறுத்த எர்க்குலிசு அவரிடம் முப்பது நாட்கள் காத்திருக்குமாறு கூறினான். முப்பது நாட்களில் நீமியன் சிங்கத்தைக் கொன்று நான் திரும்பி வந்துவிட்டால் செம்மறி ஆட்டுக்கடாவினை சீயசிற்குப் பலியிடுமாறும் திரும்பி வராவிடில் சியுசு தெய்வத்திற்கு இறந்த தன்னையே பலியிடுமாறும் எர்க்குலிசு பதிலளித்தான்.\n\nட்ரீடோஸ் மலையில் நீமியன் சிங்கம் நிற்பதைக் கண்டுகொண்ட எர்க்குலிசு அதனை தனது அம்புகளால் தாக்கத் தொடங்கினான். எனினும் தனது அம்புகள் அம்மிருகத்தை எதுவும் செய்யாது என்பதைப் புரிந்து கொண்ட எர்க்குலிசு தனது கடத்தின் மூலம் அதனைத் தாக்கினான். தாக்கப்பட்ட சிங்கம் தனது குகைக்குள் வேகமாக ஓடியது. அச்சிங்கம் வசித்து வந்த குகை இரு வாயில்களைக் கொண்டிருந்தது. எர்க்குலிசு அவற்றில் ஒன்றைப் பெரிய வலைகளால் அடைத்தான். மற்றொரு வாயில் மூலம் குகையினுள் சென்ற எர்க்குலிசு சிங்கத்துடன் சண்டையிட்டு அதனைக் கொன்றான். சண்டையின் போது அவனின் ஒரு விரலை சிங்கம் கடித்தது. சிங்கத்தின் தோலை உரித்து தனது முதுகில் தாங்கியபடி மொலொர்கோசிடம் எர்க்குலிசு திரும்பினான். பின்னர் அவர்கள் இருவரும் முன்கூறியபடி செம்மறியாட்டை சியுசு தெய்வத்திற்குப் பலியிட்டனர். பிறகு எர்க்குலிசு சிங்கத்தின் தோலுடன் மகிசீனி இராச்சியத்திற்குத் திரும்பினான். எர்க்குலிசைக் ககண்டு யுரிசுதியசு மன்னன் வியந்ததுடன் மட்டுமின்றி பயமும் அடைந்தான். தனக்கு எந்நேரத்திலும் எர்க்குலிசினால் ஆபத்து வரக்கூடும் என்று நினைத்த யுரிசுதியசு மன்னன் தனது பாதுகாப்புக் கருதி அவன் ஒளிந்து கொள்வதற்காக ஓர் பெரிய வெண்கலச் சாடியினைச் செய்து வைத்தான். பிறகு அவர் எர்க்குலிசிடம் இனி வரும் வேலைகளின் கடினத்தன்மை அதிகமாகிக் கொண்டே இருக்கும் என்றான்.\n\nஇரண்டாம் வேலை:லேர்னியன் ஐட்ரா.\nலேர்னா எனப்படும் ஏரியில் ஒன்பது தலைகளைக் கொண்ட ஐட்ரா ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் தலைகள் வெட்ட வெட்ட இரண்டு மடங்காக பெருகும் ஆற்றல் படைத்திருந்தன. அதன் உடல் நாயைப் போன்று அமைந்திருந்தது. அது வெளியிடும் மூச்சுக்காற்றும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். ஒன்பது தலைகளில் நடுவில் காணப்பட்ட தலை ஒருபோதும் அழியாத ஆற்றலைக் (Immortal) கொண்டிருந்தது. லேர்னியன் ஐட்ராவைக் கொல்வதே எர்க்குலிசிற்குக் கொடுக்கப்பட்ட இரண்டாவது வேலையாகும். \n\nதனது மருமகனான அயோலசுடன் இணைந்து தேரில் லேர்னா ஏரி இருந்த இடத்திற்கு எர்க்குலிசு சென்றான். அதீனா தெய்வத்தின் ஆலோசனைப்படி நெருப்பு அம்புகளால் ஐட்ராவின் எட்டுத்தலைகளையும் எர்க்குலிசு வீழ்த்தினான். இவ்வாறு எர்க்குலிசு ஐட்ராவுடன் மும்முரமாக சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது எரா தெய்வம் அவனைக் கொல்வதற்காக கொடிய நண்டு ஒன்றை அனுப்பினாள். எனினும் தனது பலமான கால்களால் அந்நண்டின் ஓட்டை உடைத்து அதனை எர்க்குலிசு கொன்றான். பின்னர் அதீனா தெய்வம் வழங்கிய பொன் வாளால் ஐட்ராவின் அழியா சக்தி பெற்ற தலையை வெட்டினான். பின்னர் ஐட்ராவின் இரத்தத்தை தன்னுடைய சில அம்புகளின் முனையில் தோய்த்தெடுத்தான். எரா தெய்வம் எர்க்குலிசினால் கொல்லப்பட்ட ஐட்ரா மற்றும் நண்டு ஆக்ய இரண்டையும் வானில் இருவேறு விண்மீன் தொகுதிகளாக அமர்த்தினார். \n\nஇவ்வேலையை செய்து முடிப்பதற்கு எர்க்குலிசு அயோலசின் உதவியை நாடியதால் அது யுரிசுதியசு மன்னனால் கணக்கில் எடுக்கப்படவில்லை. இதற்குப் பதிலாக வேறொரு வேலை கொடுக்கப்பட்டது.\n\nமூன்றாம் வேலை:செரினியன் பெண்மான்.\nநீமியன் சிங்கம் மற்றும் லேர்னியன் ஐட்ரா ஆகிய இரண்டிடமும் இருந்து எர்க்குலிசு தப்பித்து விட்டதால் யுரிசுதியசு மன்னனும் எரா தெய்வமும் கோபம் கொண்டனர். யுரிசுதியசு மன்னன் எர்க்குலிசிற்கு மூன்றாவது வேலையாக செரினியன் பெண்மானைப் உயிருடன் பிடிக்குமாறு உத்தரவிட்டான்.\n\nஇம்மானானது மிகவும் வேகமாக ஓடக்கூடியது. கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் வேட்டைத் தெய்வமான ஆர்ட்டிமிசு சிறுபிள்ளையாக இருந்தபோது அனோரஸ் ஆற்றின் அருகில் ஐந்து பெண்மான்கள் புல் மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவை எருது போன்ற தோற்றத்தில் காணப்பட்டன. அவற்றின் கொம்புகள் தங்கத்தாலும் குளம்புகள் வெண்கலத்தினால் ஆனவையாகும். அவற்றில் நான்கைப் பிடித்து ஆர்ட்டிமிசு தனது தேரில் பூட்டினார். அவற்றில் ஐந்தாவது மானானது ஆர்ட்டிமிஸிடம் இருந்து தப்பித்து அர்காடியாவில் அமைந்துள்ள செரினியன் மலையில் வாழ்ந்து வந்தது. இம்மானை எர்க்குலிசிற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு எரா தெய்வம் முன்னரே திட்டமிட்டிருந்தாள். இம்மானை வேட்டையாட சென்ற எவரும் உயிருடன் திரும்பியதில்லை. \n\nஒரு வருடமாக எர்க்குலிசு இம்மானைத் துரத்தியும் அது அகப்படவில்லை. இறுதியில் ஆர்ட்டிமீசின் மலையில் அம்மான் சென்று தஞ்சம் அடைந்தது. எர்க்குலிசு அம்மானின் முன்கல்களை தனது அம்பொன்றினால் இரத்தம் வராதவாறு சுற்றி இணைத்துக்கட்டி தனது முதுகில் தூக்கி வைத்தபடி மகசீனி இராச்சியத்திற்குத் திரும்பினான். \n\nஅப்போது எர்க்குலிசை ஆர்ட்டிமிசு தெய்வம் வழிமறித்தார். அம்மானைப் பிடித்ததற்கு மன்னிப்புக் கேட்ட எர்க்குலிசு தனக்கு வைக்கப்பட்டிருக்கும் வேலைகள் பற்றிக்கூறி அம்மானை மீண்டும் திருப்பியளிப்பதாக எர்க்குலிசு கூறவே அவன் மீது இரக்கம் கொண்ட ஆர்ட்டிமிசு எர்க்குலிசு அம்மானை எடுத்துச் செல்ல அனுமதியளித்தாள்.\n\nநான்காம் வேலை:எரிமான்தியன் காட்டுப்பன்றி.\nயுரிசுதியசு மன்னன் எரிமான்தியக் காட்டுப்பன்றியை உயிருடன் பிடித்தலை எர்க்குலிசிற்கு நான்காவது வேலையாகக் கொடுத்தான். எரிமான்தசு எனும் மலையின் உச்சியில் வசித்து வந்ததாதில் இக்காட்டுப்பன்றி எரிமான்தியன் காட்டுப்பன்றி எனும் பெயரைப் பெற்றது. மிகவும் கொடூரமான இக்காட்டுப்பன்றி அங்கு வாந்து வந்த மக்கள் அனைவரையும் கொடுமைப்படுதியதுடன் அதன்வழியில் வருகின்ற அனைத்தையும் தனது தந்தங்களால் முட்டிமோதுவதை வழக்கமாககொண்டிருந்தது. \n\nஎரிமான்தசு மலைக்குச் (Mount Erymanthos) செல்லும் வழியில் எர்க்குலிசு தன் பழைய நண்பன் போலசு எனும் குதிரை மனிதனை சந்தித்தான். அவனுடன் இரவுணவை பகிர்ந்து கொண்ட எர்க்குலிசு போலசிடம் எரிமான்தியன் காட்டுப்பன்றியைத் தோற்கடிப்பது பற்றிய ஆலோசனைகளைக் கேட்டபோது, ஆழமான பனிக்குழியொன்றில் வீழ்த்துவதன் மூலம் இலகுவாக அப்பன்றியைப் பிடித்துவிடலாம் எனப் போலசு கூறினான். அன்றைய இரவு உணவினை உண்டு முடிந்ததும் எர்க்குலிசு போலஸிடம் குடிப்பதற்கு வைன் தருமாறு கேட்டான். ஓர் சாடியினுள் இருந்த அந்த வைன் டயோனைசசின் பரிசு என்றும் அது அனைத்துக் குதிரை மனிதர்களுக்கும் சொந்தமானது என்றும் அதனால் எர்க்குலிசிற்கு வைன் கொடுக்க முடியாது என்றும் போலசு மறுப்புத் தெரிவித்தான். இதனால் கோபங்கொண்ட எர்க்குலிசு வைன் சாடியினைத் திறந்தான். அப்போது வைனிலிருந்து வந்த மணத்தினை நுகர்ந்த அனைத்துக் குதிரை மனிதர்களும் அவ்விடத்திற்கு வந்தனர். சிலர் கோபம் கொண்டு எர்க்குலிசு மீது பாறைகளாலும் மரக்கிளைகளாலும் தாக்கினர். இதனால் கோபங்கொண்ட எர்க்குலிசு லேர்னியன் ஐட்ராவின் நஞ்சு தோய்க்கப்பட்ட அம்புகளால் அவர்களில் சிலரைக் கொன்றான். சிலரை பல மைல் தூரம் துரத்திச் சென்றான். இதற்கிடையில் ஓர் அம்பிலேயே தன்னைபோன்ற குதிரை மனிதர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு வியந்த போலசு அம்பு பட்டு இறந்த ஒரு குதிரை மனிதனின் உடலில் இருந்த அம்பை எடுத்துப் பார்த்தான். பார்க்கும் போது அவ்வம்பு போலசின் காலில் விழவே அவன் உயிரிழந்தான். குதிரை மனிதர்களைத் துரத்திய பின்னர் போலசிடம் திரும்பிய எர்க்குலிசு போலஸ் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவனை நிலத்தில் புதைத்தான்.\n\nபின்னர் எர்க்குலிசு காட்டுப்பன்றியைத் தேடிச்சென்றான். அங்கு அப்பன்றியைக் கண்டுகொண்ட அவன் தன்னால் முடியுமான அளவு சத்தத்தை எழுப்பி அப்பன்றியை மிரள வைத்து மலை முழுவதும் துரத்தினான். அகப்படாத அப்பன்றி இறுதியில் புதர் ஒன்றினுள் நுழைந்து கொண்டது. அப்புதரினுள் தனது ஈட்டியை நுழைத்த எர்க்குலிசு இறுதியில் ஆழமான பனிக்குழி ஒன்றினுள் விழவைத்து வலையினால் அதனை உயிருடன் பிடித்துத் தூக்கிக்கொண்டு மகசீனி இராச்சியத்திற்குத் திரும்பினான்.\n\nஐந்தாம் வேலை:ஓகியன் தொழுவங்கள்.\nஓகியன் தொழுவங்களைச் சுத்தம் செய்தலை யுரிசுதியசு எர்க்குலிசிற்கு ஐந்தாம் வேலையாகக் கொடுத்தான். ஓசியஸ் என்பவர் ஒரு காலத்தில் கிரேக்கத்திலேயே அதிகமான கால்நடைகளைக் கொண்டிருந்த அரசராகக் காணப்பட்டார். \nஇவ்வேலையை ஒரு நாளிலேயே செய்து முடித்தல் வேண்டும் என்பது நியதியாகும். முப்பது வருடங்களாக சுத்தம் செய்யப்படாத இத்தொழுவங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், எருதுகள், குதிரைகள் மற்றும் வேறு சில கால்நடைகள் இருந்துவந்தன.\n\nஓகியசு மன்னனிடம் வந்த எர்க்குலிசு யுரிசுதியசு கொடுத்த வேலை பற்றி மன்னனுக்கு எதுவும் கூறாது மன்னனின் தொழுவங்களை தான் ஒரே நாளிலேயே சுத்தம் செய்து தருவதாகவும் அதற்கு பரிசாக ஓசியஸ் மன்னனிடம் காணப்படும் மாடுகளில் மிகச்சிறந்த 10 மாடுகளைத் தரவேண்டும் எனவும் கூறவே மன்னனும் அதற்கு இணங்கினான். இதற்கு அமைவாக எர்க்குலிசு மாட்டு தொழுவம் இடத்திற்கு சென்று அங்குள்ள ஒரு பகுதி சுவரினை உடைத்து மிகப் பெரிய துவாரம் ஒன்றை உருவாக்கினான். பின்னர் அத்துவாரத்திற்கு நேர் எதிரே மற்றொரு துவாரம் ஒன்றையும் உருவாக்கினான். பின்னர் அத்துவாரங்களினை நீர் ஊடறுத்து செல்வதற்காக ஓர் பெரிய நீரோடுபாதையை செய்ததுடன் தொழுவத்திற்கு அண்மையிலுள்ள இரு ஆறுகளை இடைமறித்து அவற்றை தொழுவத்தின் பக்கம் திருப்பினான். ஆற்று நீர் அனைத்தும் தொழுவத்தினுள் சென்றது. அவ்வாறு சென்ற ஆற்று நீரானது அத்தொழுவத்தில் 30 வருடங்களுக்கு மேலாகவும் தேங்கி நின்ற எச்சங்கள் யாவற்றையும் சேர்த்துக் கொண்டு மறு முனையினில் அமைக்கப்பட்ட துவாரத்தினூடாக சென்றது. ஒரு சில நிமிடங்களிலேயே அத்தொழுவம் சுத்தமானது. \n\nஆறாம் வேலை:சிடிம்பதீலியன் பறவைகள்.\nஎர்க்குலிசின் பன்னிரு வேலைகளில் ஆறாவதாக அவனுக்குக் கொடுக்கபட்ட வேலை மிகக் கொடிய பறவைகளான சிடிம்பதீலியன் பறவைகள் கொல்வது அல்லது விரட்டி அடிப்பதாகும். இப்பறவைகள் சிடிம்பத்தோலசு எனும் நகரினை அண்மித்து அமைந்திருக்கும் ஏரி ஒன்றில் அருகிலுள்ள மரங்களில் ஆயிரக்கணக்காக கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. இவை மனிதர்களையும் உண்ணக்கூடிய மிகவும் கொடிய பறவைகளாகக் கூறப்பட்டன. இவற்றின் அலகு வெண்கலத்தினாலும் இறகுகள் பலம் வாய்ந்த உலோகத்தினாலும் காணப்பட்டன.\n\nபறவைகள் வசித்து வந்த ஏரிப்பகுதியை எர்க்குலிசு வந்தடைந்தான். எந்தவித திட்டங்களோ முன்னேற்பாடுகளோ இன்றி வந்த அவனுக்கு அதீனா தேவதை தக்க தருணத்தில் வந்து உதவி செய்தாள். எர்க்குலசிற்கு அவள் க்ரொடோலா எனப்படும் இரு பாரிய தட்டுக்களை வழங்கினாள். இவற்றை இருகைகள் மூலம் தட்டுவதனால் பாரிய ஓசையை எழுப்ப முடியும். இத்தட்டுகள் கிரேக்கத் தொன்மவியலில் ஆயுதக் கடவுளான எப்பீசுடசால் செய்யப்பட்டவையாகும். அருகில் உள்ள மலையினில் ஏறிய எர்க்குலிசு அவ்விரு பாரியதடுக்களையும் தட்டி மரத்தில் இருந்த பறவைகளை வெளிவரச் செய்தான். பின்னர் தன்னுடைய கடம் மற்றும் அம்புகளைக் கொண்டு அப்பறவைகளைத் தாக்கினான். அவனது தாக்குதலினை எதிர்கொள்ள முடியாத பறவைகள் சில அவ்விடத்தைவிட்டு பறந்து சென்றதுடன் பல்வேறு பறவைகள் இறந்தும் போயின. \n\nஏழாம் வேலை:கிரேட்டன் காளை.\nஹேர்க்கியூலிசின் ஏழாவது வேலை கிரேட்டன் காளையைப் பிடித்து வர வேண்டும் என்பதாகும். ஹேர்கியூல்சு கிரேட் தீவிற்கு பயணம் செய்தார். அத்தீவின் அரசன் மினோசு கிரேட்டன் காளையை ஹேர்கியூல்சுக்கு அளித்தான்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஹேர்க்கியூலிசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_85735"}, {"id": [831, 9], "question": "<Query> எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.", "document": "இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்காவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nசந்திரிக்கா பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் தொடர்பான பட்டபடிப்பை முடித்தவர். இவர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் உள்ளவராவார். இலங்கை திரும்பிய சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1972-1976 காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குனராக பணியாற்றினார். 1974 இ.சு.க. பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1976 - 1977 காலப்பகுதியில், கொத்தணிப் பண்ணைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.1976- 1979 காலப்பகுதியில், உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு விசேட ஆலோசகராக பணியாற்றினார்.\n\n1978 இல் சந்திரிக்கா இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவை மணந்தார். குமாரணதுங்க 1988இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். 1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று சனாதிபதியாக பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார்.\n\n1999 ஒக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னதாகவே சந்திரிகா தேர்தலை நடத்த திட்டமிட்டார்..டிசம்பர் 18 1999 இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.. அங்கீகரிக்கப்படாத சுயசரித நூலான \"கள்வரின் தலைவி\" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது \"குண்டர் படை\"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.. அத்தேர்தலில் சந்திரிக்க ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சனாதிபதியாக பதவியேற்றார்.\n\nசார்புடைய கட்டுரைகள்.\n- ஆட்சியாளர் பட்டியல், இலங்கை\n\nவெளியிணைப்புகள்.\n- பி.பி.சி.யில்\n- தேடல் சந்திரிக்கா பற்றிய பி.பி.சி. செய்தி தேடல்கள்\n- இலங்கை பாதுகாப்பு அமைச்சு\n- இலங்கை அரச தளத்தி சந்திரிக்கா பற்றிய பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1053"}]
[{"id": [833, 0], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "இணையான மேற்கோள்கள்.\nஇப்பழமொழிக்கு இணையான மேற்கோள்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நபர்களால் கூறப்பட்டுளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40226"}, {"id": [833, 1], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "வரைபடங்கள் உருவாக்குவதற்கு கணினியில் டயகிராம் என்ற பட்டியல் விவரம் உதவுகிறது.\nவரைபடங்களின் வகைகள்\n\n1.அமைப்பு வரைபடம்.\nஒரு அலுவலகத்தில் உள்ள அமைப்பு முறையை விளக்கப்படமாகääபல்வேறு நிலைகளில் பொருத்தி வெளிப்படுத்த இது உதவுகிறது.\n\n2.இலக்க விளக்க வரைபடம்.\nதொடர்ச்சியில் உள்ள ஒரு இயக்கத்தின் வரைபடம் வரைய இந்த விவரம் உதவுகிறது.\n\n3.வட்ட வகைபடம்.\nஒரு மைய அமைப்புக்குத் தேவையான விவரங்களை ஒழுங்குபடுத்தி வரைபடம் வரைய இது உதவுகிறது.\n\n4.கூம்பு வரைபடம்.\nஅடிப்படைத் தத்துவங்களுக்கு இடையேயான தொடர்பை விளக்குவதற்கு இந்த வரைபடம் உதவி செய்கிறது.\n\n5.வெண்படம்.\nஓரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் போதுääஅவைகளுக்கு இடையேயான தொடர்பை விளக்குவதற்கு இந்த வரைபடம் உதவுகிறது.\n6.இலக்கு வரைபடம்.\nஇலக்கை அடையத்தேவையான வழிமுறைகளை விளக்குவதற்கு வரைபடம் வரைய இது உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110658"}, {"id": [833, 2], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "உசாத்துணைகள்.\n- An obituary.\n- Physics department news of CMU, .\n\n\n\n\n", "document_id": "ta_ta_108203"}, {"id": [833, 3], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "மாறாக வரைபடத்தின் ஒவ்வொரு புள்ளியும் ஒரு சிக்கலெண்ணைக் குறிக்கலாம். இந்நிலையில், கிடைமட்ட அச்சு மெய் அச்சு எனவும், நிலைக்குத்து அச்சு கற்பனை அச்சு எனவும் அழைக்கப்படுகின்றன. வரைபடத்தின் புள்ளிகள் குறிக்கும் சிக்கலெண்களின் மெய்ப்பகுதிகளின் மதிப்புகளை மெய் அச்சும், கற்பனைப்பகுதிகளின் மதிப்புகளை கற்பனை அச்சும் குறிக்கின்றன.\n\nசார்பின் வரைபடம்.\n\"f\" என்ற சார்பின் வரைபடமானது, வரிசைச் சோடிகள் (\"x\", \"f\"(\"x\") அனைத்தின் தொகுப்பாகும். சார்பின் ஆட்களத்தின் உறுப்புகள் மெய்யெண்களின் வரிசைப்படுத்தப்பட்ட சோடிகளாக என இருக்குமானால், அச்சார்பின் வரைபடம் இன் தொகுப்பாக அமையும். \"f\" ஆனது பல்லுறுப்புக்கோவை சார்பு அல்லது விஞ்சிய சார்பாக இருக்கலாம். \nஎடுத்துக்காட்டாக, \n\nஇப்புள்ளிகளைக் காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் குறித்தால் படத்திலுள்ள வளைகோடு கிடைக்கும்.\n\nசார்பாக இல்லாத உறவுகளின் வரைபடம்.\nஇரு மாறிகளுக்கிடைப்பட்ட சில உறவுகள், சார்புகளாக இல்லாமலும் இருக்கலாம். அவ்வாறு சார்புகளாக அமையாத உறவுகளின் புள்ளிகளும் இருபரிமாண வரைபடங்களாகும். எடுத்துக்காட்டாக, ஆரம் \"r\" = 1, மையம் (\"a\", \"b\") = (1.2, −0.5) கொண்ட வட்டத்தைக் குறிக்கும் சமன்பாடு:\n\nஇச்சமன்பாட்டால் குறிக்கப்படும் \"x\", \"y\" என்ற இரு மாறிகளுக்கிடையே அமைந்துள்ள உறவானது, சார்பின் வரையறையை நிறைவு செய்வதில்லை. எனவே இவ்வுறவு ஒரு சார்பு ஆகாது. இருப்பினும் இச்சமன்பாட்டால் குறிக்கப்படும் (\"x\", \"y\") புள்ளிகளின் கணம் ஒரு இருபரிமாண வரைபடமாக இருக்கும். இவ்வுறவின் வரைபடமாக அமையும் வட்டம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.\n\nஒருசில இருபரிமாண வரைபடங்கள் மட்டுமே தள வளைவரைகளின் எதிருருக்களாக இருக்குமென்றாலும், எந்தவொரு தள வளைவரையின் எதிருருவும் இருபரிமாண வரைபடமாகவே அமையும்.\n\nஒன்றுக்கு மேற்பட்ட சார்புகளின் இணைந்த வரைபடங்கள்.\nசில சூழ்நிலைகளில் ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சார்புகளின் வரைபடங்கள் தேவைப்படலாம். எடுத்துக்காட்டாக, பொருளியலில் தேவை மற்றும் வழங்கல் இரண்டின் வரைபடங்கள் ஒரே படத்தில் வரையப்பட்டு அதன்மூலம் பல முக்கிய குறிப்புகள் பெறப்படுகின்றன.\n\nபொருளியலில், வழங்கலுக்குரிய (S) விலை மற்றும் தேவைக்குரிய (D) விலை இரண்டையும் சமன் செய்து ஒரு பொருளின் விலை (P) தீர்மானிக்கப்படுகிறது. இங்குள்ள தேவை-வழங்கல் வரைபடன்மூலம், ஒரு பொருளின் தேவை D ---> D ஆக மாறும்போது அதன் விலை (P) மற்றும் விற்பனையளவு (Q) இரண்டும் அதிகரிக்கும் என்பது அறியப்படுகிறது.\n\nவடிவவியல் வடிவங்களின் வரைபடங்கள்.\nஇருபரிமாண வடிவவியல் வடிவங்கள், கோட்டுத்துண்டுகள் அல்லது வளைகோடுகளால் அடைக்கப்பட்ட புள்ளிகளின் கணங்களாகும். எனவே, வடிவவியல் வடிவங்களின் எல்லைகளின் சமன்பாடுகளின் வரைபடங்களைலாம். பல்கோணங்களின் எல்லைகளெல்லாம் கோட்டுத்துண்டுகள் என்பதால் பல்கோணங்களை எளிதாக இருபரிமாண வரைபடங்களாகக் காணலாம். இங்குள்ள படத்தில் இணைகரம், செங்கோண முக்கோணம், வட்டம் ஆகியவற்றின் வரைபடங்கள் காட்டப்பட்டுள்ளன.\n\nவெளியிணைப்புகள்.\n- Two Dimensional Charts and Graphs\n- Graphs of Two Variable Functions\n\n\n\n\n", "document_id": "ta_ta_119686"}, {"id": [833, 4], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "ஒன்று (1), சுழியம் (0) ஆகிய இரு குறியீடுகளை வைத்து எண்கள் அனைத்தையும் குறிக்கும் முறையை இரும எண் முறை என்றும், அதில் 'இருமம்' என்பது ஓர் இரும எண்ணையும் குறிக்கும். ஆங்கிலத்தின் bit (binary digit) என்பதன் தமிழாக்கம் இருமம். இருக்கின்றது, இல்லை ஆகிய இரு நிலைகளை ஒரு நிலைமாற்றி மூலம் எளிதாக தெளிவாக நிறுவலாம். இந்த இரும நிலை கருத்துரு மற்றும் கணிதம் கணினியியல், இலத்திரனியல் ஆகிய துறைகளுக்கு முக்கியம். \nசேமிப்பு அளவுகள்.\n- 4 பிட்டு = 1 நிப்பிள்(ஆங்கிலம்:nibble)\n- 8 பிட்டு = 1 பைட்டு(ஆங்கிலம்:byte)\n- 1024 பைட்டு = 1 கிலோ பைட்டு(ஆங்கிலம்:kilo byte/kb)\n- 1024 கிலோ பைட்டு = 1 மெகா பைட்டு(ஆங்கிலம்:mega byte/mb)\n- 1024 மெகா பைட்டு = 1 ஜிகா பைட்டு(ஆங்கிலம்:giga byte/gb)\n- 1024 ஜிகா பைட்டு = 1 டெரா பைட்டு (ஆங்கிலம்:tera byte/tb)\n\n\n\n\n", "document_id": "ta_ta_50961"}, {"id": [833, 5], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "சமயம்.\nஇவரது நூலின் தற்சிறப்பு பாயிரத்தின் மூலம் இவர் சமணத்தை சார்ந்தவர் என அறியப்படுகிறது.\n\nசெய்யுளின் பொருள்: அசோக மரத்து நீழலில் எழுந்தருளியிருக்கும் அருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுது, பழைய பழமொழிகள் நானூறும் தழுவி முன்றுறை மன்னர், இனிய பொருள்கள் அமைந்த நான்கடி வெண்பாக்களாகிய நூற்பாக்களின் மூலம் சுவைதோன்ற அமைத்தார்.\n\nபிண்டியின் (அசோக மரத்து) நிழலில் வாழும் அருகப் பெருமானை வணங்குவதால் ஆசிரியர் சமண சமயத்தவர் என்பது தெளிவாகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51142"}, {"id": [833, 6], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "பொதுவாக இரு பரிமாண முறையில் விசை செயல்படும் போது மோர் வட்டத்தின் மூலம் அதன் பெரும மற்றும் சிறும மதிப்பிலான தகைவின் அளவினை எண்ணுரு அளவில் பெற முடியும். எடுத்துக்காட்டாக கிடைமட்டத் திசையிலும் செங்குத்துத் திசையிலும் விசை செயல்படும்போது, படத்தில் காட்டியுள்ளவாறு அதன் தகைவின் பெரும மதிப்பினை formula_2 மூலமாகவும், தகைவின் சிறும மதிப்பினை formula_3 மூலமாகவும் அறிய முடியும். மேலும் இதன் குறுக்கத் தகைவின் பெரும மதிப்பு formula_4, முதன்மை தகைவு போன்றவற்றை இந்த \"மோர் வட்டம்\" மூலம் பெறலாம். வடிவமைப்பு பொறியாளர் ஒரு புதிய அல்லது ஏற்கனவே இருக்கும் வடிவமைப்பை மாற்ற இயலும் போது இந்த மோர் வட்டம் பெரிதளவில் பயன்படும். மேலும் பொருட்களின் பகுப்பாய்வியலில் பல்வேறு வகையான விசைகளை பற்றி எளிதாக தெரிந்து கொள்வதற்கு இந்த மோர் வட்ட வரைபடம் இன்றியமையாதது.\n\nவரையும் முறை.\nஇந்த செயல்பாடுகள் மூலம் பொருட்களின் மீது செயல்படும் பல்வேறு வகையான விசைகளால் ஏற்படும் தகைவினை அறிய இயலும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58234"}, {"id": [833, 7], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "இச் சார்பின் வரைபடம் ஒரு பரவளையமாகும். இப்பரவளையத்தின் சமச்சீர் அச்சு, \"y\"-அச்சுக்கு இணையானதாக அமையும். \n\nformula_2 என்ற கோவையின் மிக உயர்ந்த அடுக்கு 2 என்பதால் இருபடிச் சார்பு ஒரு இருபடி பல்லுறுப்புக்கோவையாகும்.\n\nஇருபடிச் சார்பை பூச்சியத்துக்குச் சமப்படுத்தினால் கிடைப்பது ஒரு இருபடிச் சமன்பாடாகும். இச்சமன்பாட்டின் தீர்வுகள் அதன் மூலங்கள் என அழைக்கப்படும்.\n\nசொற் பிறப்பியல்.\nலத்தீன் மொழி சொல்லான \"quadratum\" -லிருந்து தோன்றியது \"quadratic\" (இருபடி) என்ற ஆங்கில உரிச்சொல். \"quadratum\" என்பது சதுரத்தைக் குறிக்கும் சொல்லாகும். \n\nபொதுவாக, முன்னொட்டு quadr(i) – என்பது எண் 4-ஐக் குறிக்கும். \n\nஎடுத்துக்காட்டு: \nஆங்கிலத்தில், நான்கு பக்கங்களையுடைய வடிவவியல் வடிவம் \"quadrilateral\" என்றும்; கார்ட்டீசிய ஆயமுறைமையில் நான்கு சமபாகங்களாகப் பிரிக்கப்படும் கார்ட்டீயன் தளத்தின் ஒவ்வொரு பாகமும் \"quadrant\" என்றும் அழைக்கப்படுகின்றன.\n\nசதுரத்தின் பக்கங்கள் 4 என்பதால், \"Quadratum\" எனும் லத்தீன் சொல் சதுரத்தைக் குறிக்கிறது.\n\n\"x\" பக்க அளவுகொண்ட சதுரத்தின் பரப்பளவைக் குறிப்பதால், இயற்கணிதத்தில் \"x\" என்பது \"x\" ஸ்கொயர் (square-சதுரம்) என அழைக்கப்படுகிறது.\n\nமூலங்கள்.\nஇருபடிச் சார்பு : formula_3 -ன் மூலங்கள் என்பவை \"f\"(\"x\") = 0 சமன்பாட்டைச் சரிசெய்யும் \"x\" -ன் மதிப்புகளாகும்..\n\nகெழுக்கள் \"a\", \"b\", and \"c\" மெய்யெண்கள் அல்லது சிக்கலெண்களாக இருந்தால் இருபடிச் சார்பின் மூலங்கள்:\n\nஇங்கு formula_5 என்பது தன்மைகாட்டி (discriminant) எனப்படும்.\n\nவடிவங்கள்.\nஇருபடிச் சமன்பாட்டை மூன்றுவிதமான வடிவங்களில் எழுதலாம். \n\n- பொது வடிவம்\n\n- காரணி வடிவம்\n- உச்சி வடிவம் அல்லது திட்ட வடிவம்\n\nஇம்மூன்று வடிவங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பெறுதல் முடியும்:\n\nபொது வடிவத்திலிருந்து காரணி வடிவத்திற்கு மாற்ற இருபடிச் சார்பின் இரு மூலங்கள், formula_8 மற்றும் formula_9-ஐக் கண்டுபிடித்தால் போதுமானது. வர்க்க நிரப்பி முறையைப் பயன்படுத்திப் பொது வடிவத்தைத் திட்ட வடிவத்துக்கு மாற்றலாம். காரணி வடிவிலிருந்து பொது வடிவத்திற்கு மாற்ற, பெருக்கி விரித்தெழுத வேண்டும். திட்ட வடிவிலிருந்து பொது வடிவத்திற்கு மாற்ற, வர்க்கத்தை விரித்து, a -ஆல் பெருக்கிச் சுருக்குதல் வேண்டும்\n\nவரைபடம்.\nஎந்தவடிவில் இருந்தாலும் இருபடிச் சார்பின் வரைபடம் மேலேயுள்ள படத்தில் தரப்பட்டுள்ளபடி ஒரு பரவளையமாகும்.\n- formula_13 பரவளையம் மேல்நோக்கித் திறப்புடையது.\n- formula_14 பரவளையம் கீழ்நோக்கித் திறப்புடையது.\n\nபரவளையம் உச்சிப்புள்ளியிலிருந்து கூடும்(குறையும்) வேகமானது, கெழு \"a\" -ன் மதிப்பைப் பொறுத்தது. \"a\" -ன் மதிப்பு பெரிய மிகை எண்ணாக இருந்தால் கூடும் வேகம் அதிகமாகவும் வரைபடம் அதிகமாக மூடியுள்ள மாதிரி அமையும்.\n\nகெழுக்கள் \"b\" மற்றும் \"a\" இரண்டும் சேர்ந்து பரவளையத்தின் சமச்சீர் அச்சையும் உச்சிப்புள்ளியின் \"x\" அச்சு தூரத்தைத் தீர்மானிக்கின்றன. உச்சிப்புள்ளியின் \"x\" அச்சுதூரம்: formula_15.\n\ny அச்சு வெட்டும்போது பரவளையத்தின் கீழ்முக சாய்வு, கெழு \"b\" ஆகும்.\n\nகெழு \"c\", பரவளையத்தின் உயரத்தைக் கட்டுப்படுத்துகிறது. y = c புள்ளியில் பரவளையமானது y அச்சை சந்திக்கிறது.\n\nஉச்சிப்புள்ளி.\nபரவளைய வளைகோட்டின் திசைப்போக்கு உச்சிப்புள்ளியில் மாறுவதால் உச்சிப்புள்ளி, திருப்பு புள்ளி எனப்படும். இருபடிச் சார்பு உச்சி வடிவில் தரப்பட்டுள்ளபோது அதன் உச்சிப்புள்ளி formula_16 ஆகும். \n\nவர்க்க நிரப்பிமுறையைப் பயன்படுத்தி பொது வடிவம் \n\nஉச்சிப்புள்ளியின் பொது வடிவம்:\n\nஇருபடிச் சார்பு காரணி வடிவிலிருக்கும்போது,\n\nஇருமூலங்களின் சராசரியான formula_21 என்பது உச்சிப்புள்ளியின் \"x\"-அச்சுதூரமாகும். எனவே உச்சிப்புள்ளி:\n\nformula_14 எனில் உச்சிப்புள்ளி பெருமப் புள்ளியாகவும் formula_13 எனில் சிறுமப் புள்ளியாகவும் இருக்கும்.\n\n- சமச்சீர் அச்சு:\n\n- பெரும மற்றும் சிறுமப் புள்ளிகள்\n\nஇருபடிச் சார்பின் வகைக்கெழுச் சார்பின் மூலங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் பெரும அல்லது சிறுமப் புள்ளியாக அமையும் உச்சிப்புள்ளியைப் காணலாம். \n\nஇச்சார்பைப் பூச்சியத்துக்குச் சமப்படுத்த,\n\nஎனவே உச்சிப்புள்ளியின் அச்சுதூரங்கள்:\n\nவர்க்க மூலம்.\nஇருபடிச் சார்பின் வர்க்க மூலத்தின் வரைபடம் நீள்வட்டம் அல்லது அதிபரவளையமாக அமையும். \n- formula_30 எனில், சமன்பாடு formula_31 ஒரு அதிபரவளையத்தைக் குறிக்கும். இந்த அதிபரவளையத்தின் அச்சானது, சமன்பாடு formula_32 தரும் பரவளையத்தின் சிறுமப் புள்ளியின் y -அச்சுதூர நிலைக்கோட்டால் தீர்மானிக்கப்படுகிறது.\n\ny -அச்சுதூரம் எதிர்ம எண்ணாக இருந்தால் அதிபரவளையத்தின் அச்சு கிடைமட்டமாகவும் நேர்ம எண்ணாக இருந்தால் நிலைக்குத்தாகவும் இருக்கும். \n\n- formula_33 எனில் சமன்பாடு formula_31 ஒரு நீள்வட்டமாகவோ அல்லது எதையும் குறிக்காமலோ இருக்கலாம். சமன்பாடு, formula_32 தரும் பரவளையத்தின் பெருமப் புள்ளியின் y -அச்சுதூரம் நேர்ம எண்ணாக இருந்தால் சமன்பாடு : formula_31 ஒரு நீள்வட்டமாகவும் எதிர்ம எண்ணாக இருந்தால் புள்ளிகளின் வெற்று இயங்குவரையாகயும் (empty locus) அமையும்.\n\nஇருமாறி இருபடிச் சார்பு.\nஇருமாறி இருபடிச் சார்பு (bivariate quadratic function) என்பது பின்வரும் வடிவில் அமைந்த இருபடி பல்லுறுப்புக்கோவையாகும்.\n\nஇச்சார்பு ஒரு இருபடிப் பரப்பைக் குறிக்கும்.\nformula_38 = 0 என்பது formula_39 எனும் தளத்தை இப்பரப்பு வெட்டுவதை விளக்கும். இந்த வெட்டுப்பகுதி கூம்பு வெட்டுக்குச் சமானமான இயங்குவரையாகும்.\n\nபெருமம் மற்றும் சிறுமம்.\n- formula_40 எனில் இருமாறி இருபடிச் சார்புக்கு பெருமமும் சிறுமமும் கிடையாது. அதன் வரைபடம் ஒரு அதிபரவளைய பரவளையத்திண்மமாகும்.\n\n- formula_41 எனில் இச்சார்பு \"A\">0 எனும்போது சிறும மதிப்பும் \"A\"<0, எனும்போது பெரும மதிப்பும் அடைகிறது. சார்பின் வரைபடம் ஒரு நீள்வளைய பரவளையத்திண்மமாகும்.\n\nபெரும அல்லது சிறுமப் புள்ளி: formula_42 \n\n- formula_45 and formula_46 எனில் இச்சார்புக்கு பெருமமும் சிறுமமும் கிடையாது. வரைபடம் ஒரு பரவளைய உருளையாகும்.\n\n- formula_45 and formula_48 எனில் சார்பு பெருமம்/சிறுமம் அடைகிறது. \"A\">0 எனில் சிறுமமும் \"A\"<0, எனில் பெருமமும் அடைகிறது. வரைபடம் ஒரு பரவளைய உருளையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33575"}, {"id": [833, 8], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "formula_1 -வடிவிலிருந்து\n\nஇங்கு மாறிலி(constant) என்பது மாறி \"x\" -ஐச் சாராத உறுப்பு என்பதைக் குறிக்கும். அடைப்புக் குறிக்குள் அமைந்துள்ள கோவை, (\"x\" − மாறிலி) வடிவில் உள்ளது. எனவே, \"ax\" + \"bx\" + \"c\"  என்பது\n\n formula_3 என மாற்றமடைகிறது. இதில் \"h\" ,\"k\" -ன் மதிப்புகளைக் காண வேண்டும்.\n\nவர்க்க நிரப்பி முறையானது பயன்படும் இடங்கள்:\n- இருபடிச் சமன்பாடுகளைத் தீர்த்தல்\n- இருபடிச் சார்புகளின் வரைபடம் வரைதல்\n- நுண்கணிதத்தில் தொகையிடல்\n- லாப்லாசு மாற்றுகளைக் காணல்\n\nகணிதத்தில் வர்க்கநிரப்பி முறை ஒரு எளிமையான இயற்கணித செயல்முறையாகக் கருதப்படுகிறது. மேலும் இது பெரும்பாலும் இருபடி பல்லுறுப்புக்கோவைகளைக் கொண்ட கணக்கிடுதல்களில் பயன்படுத்தப்படுகிறது.\n\nமேலோட்டமாக ஒரு பார்வை.\nபின்னணி.\nஒரு ஈருறுப்புக் கோவையின் வர்க்கத்திற்கு, அடிப்படை இயற்கணிதத்திலுள்ள ஒரு எளிய வாய்ப்பாடு:\n\nஎடுத்துக்காட்டாக:\n\nஎந்தவொரு முழுவர்க்கத்திலும் \"p\" -ன் மதிப்பு, \"x\" -ன் கெழுவில் பாதியாகவும் மாறிலி உறுப்பு, \"p\" ஆகவும் இருக்கும்.\n\nஎளிய எடுத்துக்காட்டு.\nபின்வரும் இருபடி பல்லுறுப்புக்கோவையில், \n\n28 ஆனது, 5 -ன் வர்க்கமில்லை என்பதால் இக்கோவை முழு வர்க்கமல்ல.\n\nஎன்பதைப் பயன்படுத்தி இக்கோவையை,\n\nஇவ்வாறு மாற்றி எழுதும் முறை வர்க்க நிரப்பி முறை எனப்படுகிறது. \n\nபொது விளக்கம்.\nஒரு வர்க்கத்தின் விரிவிலுள்ள முதல் இரு உறுப்புகள், நாம் எடுத்துக் கொண்ட கோவையின் முதல் இரு உறுப்புகளுக்கு சமமாக இருக்கும்படியாக ஒரு வர்க்கத்தைக் காண முடியும். \n\nவலதுபுறமுள்ள விரிவிற்கும் நாம் எடுத்துக்கொண்ட கோவைக்கும் வேறுபாடு, மாறிலி உறுப்பு மட்டும்தான். எனவே,\n\n\"k\" ஒரு மாறிலியாகும். இச்செயல், வர்க்க நிரப்பி முறை எனப்படும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nதலையொற்றை அல்லாதவை.\nஎடுத்துக்காட்டு:\nஇதன்படி எந்தவொரு இருபடி பல்லுறுப்புக்கோவையையும் பின்வரும் வடிவில் எழுதலாம்.\n\nவாய்ப்பாடு.\nவர்க்க நிரப்பும் முறையை வாய்ப்பாடாக உருவப்படுத்தலாம். \n\nபொதுவகைக்கு:\n\nகுறிப்பாக \"a=1\" எனில்:\n\nவரைபடத்துடனான தொடர்பு.\nபகுமுறை வடிவவியலில் இருபடிச் சார்பின் வரைபடம், \"xy\" தளத்தில் அமைந்த ஒரு பரவளையமாகும்.\n\n\"h\" , \"k\" என்பன பரவளையத்தின் உச்சிப்புள்ளியின் கார்ட்டீசியன் அச்சுதூரங்களாகும். அதாவது \"h\" என்பது பரவளையத்தின் சமச்சீர் அச்சின் \"x\" -அச்சுதூரம்; \"k\" என்பது இருபடிச் சார்பின் குறும(பெரும) மதிப்பாகும்.( \"a\" < 0 எனில் பெரும மதிப்பு) \n\n\"ƒ\"(\"x\") = \"x\" என்ற சார்பின் வரைபடம் ஆதிப்புள்ளி  (0, 0) -ஐ உச்சிப்புள்ளியாகக் கொண்ட ஒரு பரவளையமாகும். \n\nஅதேபோல \"ƒ\"(\"x\" − \"h\") = (\"x\" − \"h\") என்ற சார்பின் வரைபடம், மேலுள்ள படத்தில் உள்ளதுபோல வலதுபுறம் \"h\" அலகு தூரத்திற்கு நகர்த்தப்பட்டு, (\"h\", 0) என்ற உச்சிப்புள்ளியை உடைய பரவளையமாகும். \n\nஇதற்கு மாறாக ƒ\"(\"x\") + \"k\" = \"x\" + \"k என்ற சார்பின் வரைபடம், நடுவிலுள்ள படத்தில் உள்ளதுபோல, மேல்புறமாக \"k\" அலகு தூரம் நகர்த்தப்பட்டு (0, \"k\") என்ற உச்சிப்புள்ளியைக் கொண்ட பரவளையமாகும். \n\nஇந்த இரண்டு நகர்த்தல்களையும் சேர்த்தால், ƒ\"(\"x\" − \"h\") + \"k\" = (\"x\" − \"h\") + \"k என்பது கீழ்ப்படத்தில் உள்ளதுபோல வலப்புறம் \"h\" அலகுகளும் மேற்புறம் \"k\" அலகுகள் தூரமும் நகர்த்தப்பட்டு (\"h\", \"k\") என்ற உச்சிப்புள்ளியைக் கொண்ட பரவளையமாகும்.\n\nஇருபடிச் சமன்பாடுகளைத் தீர்த்தல்.\nவர்க்கநிரப்பி முறையைப் பயன்படுத்தி எந்தவொரு இருபடிச் சமன்பாட்டையும் தீர்க்கலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nவர்க்க நிரப்பி முறையில் இச் சமன்பாட்டை,\n\nஃ :formula_23\n\n\"x\" -ன் கெழு 1 -ஆக இல்லாமல் இருந்தால், முதலில் சமன்பாட்டை அக்கெழுவால் வகுத்து விட்டுப் பின் மேலே உள்ளவாறு தீர்க்க வேண்டும்.\n\nவிகிதமுறா மற்றும் சிக்கலெண் மூலங்கள்.\nஒரு இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் விகிதமுறு எண்ணாக இருந்தால் மட்டுமே, காரணிப்படுத்தும் முறையில் தீர்க்க முடியும்.மூலங்கள் விகிதமுறா எண்களாகவோ அல்லது சிக்கலெண்களாகவோ இருந்தால் காரணிப்படுத்தல் முறையில் தீர்க்க முடியாது. அப்பொழுது வர்க்க நிரப்பி முறையில் சமன்பாட்டைத் தீர்க்கலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n\n- விகிதமுறா மூலங்கள்:\n\nவர்க்க நிரப்பி முறையில்,\n\n- சிக்கலெண் மூலங்கள்:\n\nதலையொற்றை அல்லாத வகைச் சமன்பாடு.\nதலையொற்றை அல்லாத சமன்பாடுகளாக இருந்தால் முதலில் சமன்பாட்டை \"x\" -ன் கெழுவால் வகுத்துவிட்டுப் பின்னர் வர்க்க நிரப்பி முறையில் தீர்க்க வேண்டும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஏனையப் பயன்பாடுகள்.\nதொகையீடு.\nஎடுத்துக்காட்டு:\n\nஎடுத்துக்காட்டு:\n\nபகுதியை வர்க்க நிரப்பி முறையில் மாற்ற,\n\n\"u\" = \"x\" + 3, என்ற பதிலிடல் மூலம் இந்த தொகையீட்டைக் காண,\n\nசிக்கலெண்கள்.\n- :formula_38என்ற கோவையை எடுத்துக் கொள்க. இதில்\n\"z\" , \"b\" aசிக்கலெண்கள், \"z\" மற்றும் \"b\" இரண்டும் முறையே, \"z\" , \"b\" -ன் இணை சிக்கலெண்கள். \"c\" ஒரு மெய்யெண். \n\n- :formula_42\n\nஇங்கு \"a\", \"b\", \"c\", \"x\", மற்றும் \"y\" மெய்யெண்கள். \"a\" > 0, \"b\" > 0, எனில் இக்கோவையை ஒரு சிக்கலெண்ணின் தனிமதிப்பின் முழு வர்க்கமுடைய வடிவில் எழுதலாம்.\n\nஃ formula_45\n\nவடிவவியல் கண்ணோட்டம்.\n\"x\" , \"x\" அலகு பக்கம் கொண்ட சதுரத்தின் பரப்பையும் \"bx\", \"b\" மற்றும் \"x\" அலகு பக்க அளவுகள் கொண்ட செவ்வகத்தின் பரப்பையும் குறிப்பதால், வர்க்கத்தினை முழுமையாக்கும் முறையைப் பின்வருமாறு கருதலாம்.\n\"x\" பரப்புள்ள சதுரத்தையும் \"bx\" பரப்புள்ள செவ்வகத்தையும் ஒரு பெரிய சதுரத்தின் பரப்பாக மாற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் பல படிகளுக்குப் பிறகு, ஒரு மூலையில் ஒரு சிறிய சதுரம் பற்றாக்குறையாக இருக்கிறது. (\"b\"/2) என்ற உறுப்பை இருபுறமும் சேர்க்க அதுவே தேவைப்படும் மூலச் சதுரமாக அமைந்து, சதுரம் முழுமையடைகிறது. இக்காரணத்தால்தான் இச்செயல் வர்க்க நிரப்பி முறை என அழைக்கப்படுகிறது.\n\nஇம்முறையில் ஒரு மாற்றம்.\nவர்க்க நிரப்பி முறையில், \n\n\"v\" -என்ற உறுப்பைச் சேர்ப்பதுதான் வழக்கம்.\n\nஆனால் formula_48 என்பதோடு 2\"uv\" அல்லது −2\"uv\" -ஐ நடு உறுப்பாகச் சேர்த்து முழுவர்க்கமாக்கும் முறையும் உண்டு.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- ஒரு நேர்ம எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல்:\n\nஒரு மெய்மதிப்புள்ள கோவையின் வர்க்கத்தின் மதிப்பு பூச்சியமாகவோ அல்லது பூச்சியத்தைவிட அதிகமாக்வோ இருக்கும். எனவே இதிலிருந்து ஒரு நேர்ம எண் \"x\" மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 2 அல்லது 2க்கு அதிகமானதாக இருக்கும் என்பதைக் காணலாம். இங்கு \"x\" = 1 எனில் வலதுபுறமுள்ள முழுவர்க்கத்தின் மதிப்பும் பூச்சியமாகி இக்கூடுதலின் மதிப்பு 2 ஆகும்.\n\n- formula_50 என்ற கோவையைக் காரணிப்படுத்த:\n\nஎனவே நடுவுறுப்பு 2(\"x\")(18) = 36\"x\". ஆகும். இதைச் சேர்க்க:\n\nமேற்கோள்கள்.\n- Algebra 1, Glencoe, ISBN 0-07-825083-8, pages 539–544\n- Algebra 2, Saxon, ISBN 0-939798-62-X, pages 214–214, 241–242, 256–257, 398–401\n\n\n\n\n", "document_id": "ta_ta_33956"}, {"id": [833, 9], "question": "<Query> என்ற பழமொழி ஒரு குழப்பம் தரக்கூடிய விளக்கத்தை ஒரு வரைபடம் மூலம் எளிதாக தெளிவாக்கும் முறையை குறிக்கும்.", "document": "\"x\" ஒரு மெய்யெண்ணாகவும் \"f\" ஒரு மெய்மதிப்புச் சார்பாகவும் இருந்தால் அச் சார்பின் வரைபடம் என்பதை அதன் வரைபட விளக்கமாகவும் (கார்ட்டீசியன் தளத்திலமைந்த ஒரு வளைவரையாக) மற்ற சார்புகளுக்கு முறையான வரையறையையும் கொள்ளலாம்.\n\nவெவ்வேறான இணையாட்களங்களைக் கொண்ட இரு சார்புகளுக்கு ஒரே வரைபடம் இருக்கலாம் என்பதால் ஒரு சார்பு அதன் வரைபடத்தால் அடையாளங் காணப்பட்டாலும் அவை இரண்டும் ஒன்றாக முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு முப்படிக் கோவையின் இணையாட்களம் மெய்யெண்களின் கணமாக இருப்பின் அச்சார்பு ஒரு உள்ளிடு கோப்பாக அமையும்; இணையாட்களம் சிக்கலெண் களமாக இருப்பின் உள்ளிடு கோப்பாக இருக்காது.\n\nகார்ட்டீசியன் தளத்தில் அமைந்த ஒரு வளைவரையின் வரைபடம் \"x\" இன் சார்பாக இருக்குமா என்பதைக் குத்துக்கோட்டுச் சோதனை மூலமும், \"y\" இன் சார்பாக இருக்குமா என்பதை கிடைக்கோட்டுச் சோதனை மூலமும் அறியலாம். ஒரு சார்புக்கு நேர்மாறுச் சார்பு இருந்தால், தரப்பட்டச் சார்பின் வரைபடத்தை கோட்டில் பிரதிபலிப்பதன் மூலம் நேர்மாறுச் சார்பின் வரைபடத்தைப் பெறமுடியும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஒருமாறியிலமைந்த சார்புகள்.\nமெய்யெண் கோட்டின் மீது முப்படிக் கோவையின் வரைபடம்:\n\nமுப்படிச் சார்பு:\n\nவரைபடம்:\n\nஇவற்றை கார்ட்டீசியன் தளத்தில் குறித்தால் படத்திலுள்ள வளைவரை கிடைக்கும்.\n\nஇருமாறியிலமைந்த சார்புகள்.\nமுக்கோணவியல் சார்பின் வரைபடம் (மெய்யெண்கோட்டின் மீது):\n\nசார்பு:\n\nவரைபடம்:\nஇவற்றை முப்பரிமாணக் கார்ட்டீசியன் தளத்தில் குறித்தால் படத்திலுள்ளவாறு ஒரு மேற்பரப்பு கிடைக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Interactive function graph plotter\n- Graph of function, derivative and antiderivative plotter\n- Weisstein, Eric W. \"Function Graph.\" From MathWorld—A Wolfram Web Resource.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54098"}]
[{"id": [834, 0], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "மகேசுவர வடிவங்களில் இந்த திருவுருவம், தமிழகத்தில் மட்டும் காணப்படுகின்ற சிறப்பான வடிவமாகும். \n\nபஞ்சகுண சிவமூர்த்திகளில் சோமாசுகந்தர் கருணா மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.\n\nசொல்லிலக்கணம்.\nசோமாசுகந்தர் என்பது சமஸ்கிருத மொழிச்சொல். சோமன் எனும் சிவபெருமான் ஸ்கந்தர் எனும் முருகனுடனும், உமையுடனும் இருக்கும் உருவ நிலை சோமாஸ்கந்தர் எனப்படுகிறது. சக உமா ஸ்கந்தர் என்பது சோமாஸ்கந்தர் என்று ஆகியது.\n\nவேறு பெயர்கள்.\n- குழந்தை நாயகர்\n- இளமுருகு உடனுறையும் அம்மையப்பர்\n- சச்சிதானந்தம்\n- சிவனுமைமுருகு\n\nஉருவக் காரணம்.\nசூரபத்மனின் கொடுமைகளை தடுக்கும் பொருட்டு தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள். அவனின் கொடுமைகளை அழிக்க ஆறு முகங்களிலிருக்கும் நெற்றிக் கண்களிலிருந்து ஆறு நெறுப்பு பொறிகளை வெளியிட்டார். அந்நெருப்பு பொறிகள் கங்கையில் விடப்பட்டு சரவணப்பொய்கையை அடைந்தன. அவைகள் ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள். \n\nஆறுகுழந்தைகளையும் பார்வதி அணைக்கும் போது, ஒரே குழந்தையாக கந்தன் வடிவு பெற்றார். கந்தனுடன் தாயான பார்வதியும், தந்தையான சிவனும் தேவர்களுக்கு காட்சியளித்தமையை சோமாஸ்கந்தர் என்று அழைக்கின்றார்கள்.\n\nகோயில்கள்.\n- திருநெல்வேலி நெல்லயப்பர் கோவில்\n- திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்\n- காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்\n- குமரக்கோட்டம்,\n- காமாட்சியம்மன் கோயில்\n- தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்\n- இலங்கை, திருக்கேதீஸ்வரம்\n\nமேலும் காண்க.\n- சிவன்\n- சைவ சமயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47347"}, {"id": [834, 1], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "பெயர் விளக்கம்.\nசக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர். ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர். பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார். \n\nசுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை \"சக்ர ரூபஸ்ய சக்ரிண\" என போற்றுகிறார். இதற்கு திருமாலுக்கு இணையானவர் என்று பொருளாகும். அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார். \n\nசக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்.\nசக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. \n\nவலக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்.\n1. சக்கரம்\n2. மால்\n3. குந்தம்\n4. தண்டம்\n5. அங்குசம்\n6. சதாமுகாக்கனி\n7. மிஸ்கிரிசம்\n8. வேல்\n\nஇடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்.\n1. பாஞ்ச சண்யம்\n2. சாரங்கம்\n3. பாசம்\n4. கலப்பை\n5. வஜ்ராயுதம்\n6. கதை\n7. உலக்கை\n8. திரிசூலம்\nஇவற்றையும் காண்க.\n- கருடன்\n- சிவபெருமான்\n- திருமகள்\n\nவெளி இணைப்புகள்.\n- சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் தினகரன்\n- சுதர்சன சக்கரத்தாழ்வார் வழிபாட்டு முறை! காலதேவன்\n- தோஷங்கள் போக்கும் சக்கரத்தாழ்வார்\n- அடியாரின் துன்பம் ஆண்டவனின் துன்பமென ஓடிவந்தருளும் சக்கரராஜன்! சக்கரத்தாழ்வார் ஜெயந்தி 14-5-2012 பொன்மலை பரிமளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51982"}, {"id": [834, 2], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். \n\nபுராண செய்திகள்.\nநந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.\n\nஎனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.\n\nபிரதோசம்.\nபிரதோச கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.\n\nஅதிகார நந்தி.\nநந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில் அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.\n\nஅதிகார நந்தியும் கருடரும்.\nகைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக விஷ்ணு கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று விஷ்ணு சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய விஷ்ணு திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.\n\nதன்னைக் காக்க விஷ்ணுவை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த விஷ்ணு சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25359"}, {"id": [834, 3], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "இராமாயணம் எனும் இதிகாசத்தில் இராமனின் முன்னோர்களுக்கு மூத்தவரான இச்வாகு மன்னரைக் குறித்த செய்திகள் உள்ளது.\n\nஇச்வாகு மன்னர் அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்டவர்.\nஇச்வாகு மன்னரின் வழித்தோன்றல்களில் மிகவும் புகழ்பெற்றவர்கள் திரிசங்கு, அரிச்சந்திரன், பகீரதன், தசரதன், இராமர், லவன் மற்றும் குசன் ஆவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Vishnu Purana Book 4 ch. 1 and 2, P-348 to 377\n- THE VALMIKI RAMAYANA - IIT Madras\n\n\n\n\n", "document_id": "ta_ta_86555"}, {"id": [834, 4], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "பூலோக கடவுள்.\nசத்திய லோகம் எனும் உலகில் பிரம்மாவும், வைகுண்டம் எனும் உலகில் திருமாலும், கோலோகத்தில் கிருஷ்ணனும் வாழ்வதாக கூறும் புராணங்கள், சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் மட்டுமே பூலோகத்தில் உள்ள கைலாயத்தில் வாழ்வதாக கூறுகின்றன. அதனால் சிவபெருமான் பூலோக கடவுள் என்று அறியப்படுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53027"}, {"id": [834, 5], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிவ தலங்களில் கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை \"குரு\" என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.\n\nபஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.\n\nதிருவுருவக் காரணம்.\nபடைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்கள் எனப்படும் சனகாதி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.\n\nஇதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்பித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.\n\nஉருவம்.\nதட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.\n\nபாடல்.\nகல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி \nவல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் \nஎல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச் \nசொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம். \n\n(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13) \n\nவிளக்கம்\n\nகல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை\nகற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய\nநான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு\nஅப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன்\nஉண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய\nதட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்\n\nநான்மறை: ரிக்கு, எசுர், சாமம், அதர்வணம் / தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம்\nஆறங்கம் : சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம் சந்தம், சோதிடம்\n\nஅமைப்பின் சிறப்புகள்.\nதிருமேனி.\nபளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.\n\nவலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்.\nஅனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை. \n\nதிருக்கரத்திலுள்ள நூல்.\nஇது சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.\n\nதிருக்கரத்தில் உருத்திராக்கமாலை.\n36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.\n\nஇடக்கரத்தில் அமிர்தகலசம்.\nஅனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல். \n\nசின்முத்திரை.\nஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும். \n\nபுலித்தோல்.\nதீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்\n\nதாமரை மலர்மீது அமர்தல்.\nஅன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.\n\nநெற்றிக்கண்.\nகாமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.\n\nஆலமரமும் அதன் நிழலும்.\nமாயையும் அதன் காரியமாகிய உலகமும்\n\nதென்முகம்.\nஅவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.\n\nஅணிந்துள்ள பாம்பு.\nகுண்டலினி சக்தியைக் குறிப்பது.\n\nவெள்விடை.\nதருமம்\n\nசூழ்ந்துள்ள விலங்குகள்.\nபசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.\n\nமுயலகன்.\nமுயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு. \n\nநூல்கள்.\nஞான சூத்திரம், ஞானச் சுருக்கம், ஞான பஞ்சாட்சரம் என பல நூல்களை தட்சணாமூர்த்தி எழுதியுள்ளதாக சித்தர்கள் இராச்சியம் வலைதளம் கூறுகிறது.\n\nபல திருவுருவங்கள்.\nஞான தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ராஜ தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி என்று தட்சிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன. \n\nயோக தட்சிணாமூர்த்தி.\nபிரம்ம தேவரின் மகன்களான சனகர், சனாதனர், சனந்தனர் மற்றும் சனத்குமாரர் என்ற நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டினர் நால்வரும். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். யோகத்தினை புரிந்துகொள்ள யோகநிலையில் இருந்துகாட்டினார். இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர். யோக தட்சிணாமூர்த்தி-தினமலர் கோவில்கள்\n\nவீணா தட்சிணாமூர்த்தி.\nசாம வேதத்தினை வீணையில் இசைத்திட விரும்பிய நாரத முனிவரும், சுக்ர முனிவர்களும் சிவபெருமானை வேண்டிக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் இசை ஞானத்தினையும், சாம வேதத்தின் இசையையும் அவர்களுக்குக் கற்பித்தார். வீணையை உருவாக்குவது பற்றியும், அதனை முறையாக இசைப்பது பற்றியும் வீணா தட்சிணா மூர்த்தியாகிய சிவபெருமான் எடுத்துரைத்தார்.\n\nகோயில்கள்.\n- திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியறை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில்\nபிரதான நுழைவாயிலில் தட்சிணாமூர்த்தி மூலவரை சுற்றி வலம் வரும் வகையில் தனியாக அமைத்துள்ளது. \n\n- சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் உள்ளது.\n\nஇவற்றயும் காண்க.\n- ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்\n\nவெளி இணைப்புகள்.\n- தட்சிணாமூர்த்தி தோத்திரம்\n- தட்சிணாமூர்த்தி பிரார்த்தனை\n\n- தெட்சிணாமூர்த்தி வேறு குருபகவான் வேறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_25703"}, {"id": [834, 6], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "பிருகு முனிவரும் சிவபெருமானும்.\nபிருகு மகரிஷி சிவபெருமான் பிரணவப் பொருள் மறக்கக் காரணமாக இருந்தவர். \n\nபிருகு மகரிஷி ஜீவன் முக்தனாக விரும்பி கடும்தவம் இருந்தபோது தம் தவத்திற்கு இடையூறு ஏற்படாமலிருக்க விரும்பினார். எனவே தம் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க வேண்டும் என்று சாபமிட்டுவிட்டு தவம் இயற்றினார். அவருடைய தவ அக்னி தேவர்களை தாக்கியது. தேவர்கள் திருமாலுடன் வந்து சிவபெருமானிடம் பிரார்த்திக்கவே, தமது திருக்கரத்தை பிருகு முனிவரின் சிரசில் வைத்து அவரது தவாக்னியை அடக்கினார் சிவபெருமான். சிவபெருமான் பிருகு முனிவரது விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார். சிவ தரிசனம் பெற்று மகிழ்ந்த பிருகு முனிவர் தமது சாபத்தால் சிவபெருமான் பாதிக்கப்படுவாரே என்று வருந்தி தம்மை மன்னிக்க வேண்டினார். பிருகு முனிவரின் சாபத்தைத் தாம் மகிழ்வுடன் ஏற்பதாகக் கூறினார் சிவபெருமான்.இதனாலேயே பின்னர் சுவாமிமலையில் தமது புத்திரன் முருகரிடம் உபதேசம் பெற்றார் சிவபெருமான். பிருகு முனிவன் மனைவி கியாதி. இவள் அரக்கன் (தக்கன்) மகள். இவள் ஆவியைத் திருமால் கவர்ந்தார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_21794"}, {"id": [834, 7], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "இந்த பிரம்மஹத்தி தோசம் நீங்க இராமர் ராமேசுவரம் கடலோரத்தில் இலிங்கம் அமைத்து வழிபட்டார். இராமனின் வழிபாட்டால் சிவபெருமான் அவருடைய பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கினார். அந்த கொலைபாவமான பிரம்மஹத்தி தோசத்தினை சிவபெருமானின் உருவமான பைரவர் தன்னுடைய கால்களால் மிதித்து பாதாளத்திற்கு அனுப்பினார். அதனால் பாதாள பைரவர் என்று பெயர் பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52900"}, {"id": [834, 8], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக அறியப்பெறுகிறார். வைணவர்கள் நம்மாழ்வாரே, திருமாலின் திருவடியாக இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் திருமால் திருவடி சடகோபம் என்று அழைக்கப்பெறுகிறது.\n\nவானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- ஸ்ரீசடாரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_51584"}, {"id": [834, 9], "question": "சிவபெருமான் <Query> எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் \"பிநாகபாணி\" என்று அறியப்பெறுகிறார்.", "document": "சார்ங்கம் என்பது மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள வில். சங்க-சக்ர-கதா-பத்ம ஆயுதங்களைச் சதுர்புஜங்களில் தரித்தவர் இந்த நாலோடு ஐந்தாக வில்லும் சேர்த்தே பஞ்சாயுத ஸ்தோத்ரம் மற்றும் தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என ஆண்டாள் திருப்பாவையிலும் குறிப்பிடப்படுகின்றது.\nகாண்க.\nகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51872"}]
[{"id": [835, 0], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் அரசியலில் நுழைந்த முரளிதரன் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். மார்ச் 9 2009 ஆம் நாள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டார்.\n\n விநாயகமூர்த்தி முரளிதரன் இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், \"(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)\" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் (2008 அக்டோபர் 7) முதல் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\n\nவாழ்க்கை வரலாறு.\nகிழக்கிலங்கை மட்டக்களப்பு கிரானில் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 ஆண்டில் இணைந்து கொண்டார். 2003 ஆம் ஆண்டில் இவர் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவராகிய வே. பிரபாகரனால் கிழக்கு மாகாண மட்டு அம்பாறை விசேட கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\n\nவிடுதலைப் புலிகளில் இருந்து பிரிவு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தரப்படவில்லை என்றும், கிழக்கு போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாக பலியிடப்பட்டனர் என்றும் புலிகளின் \"வடக்கு மைய தலைமையை\" குற்றம்சாட்டி கேணல் கருணா தலைமையில் புலிகளின் பல கிழக்கு போராளிகளும் தலைவர்களும் ஏப்ரல் 2004 பிளவுபட்டார்கள்.. கேணல் கருணா புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்முடனும் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். விடுதலைப் புலிகளோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவு அரசியல் இராணுவ ரீதியில் புலிகளுக்கு பின்னடைவையும், ஒரு புதிய எதிர்ப்பு சக்தியையும் தோற்றுவித்தது. \n\nஇவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு ரீதியில் செயல்படுகின்றார்கள். \n\nமனித உரிமை மீறல்கள்.\nகருணா குழுவினர் மட்டக்களப்பில் சிறுவர்களைப் பெரும்பாலும் பதின்ம வயதினரை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்ப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவதால் இலங்கை இராணுவத்தினரும் இவர்களின் நடவடிக்கைக்கு ஆதவளித்து வருகின்றனர். \n\nலண்டனில் கைது.\nகருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை அடுத்து, இலங்கை அரசினால் போலிக்கடவுச் சீட்டு வழங்கப்பட்டு இரகசியமாக லண்டனுக்கு சென்ற கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக அங்கு காவற்துறையினரால் நவம்பர் 2, 2007 இல் கைது செய்யப்பட்டார்.\n\nஇலங்கையில் மீண்டும் கருணா.\nவேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் நுழைந்த வழக்கில் கருணாவுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் கருணா குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- வி. முரளிதரன் அவர்களுக்கு மட்டுநகர் மக்கள் விடுக்கும் வேண்டுகோள்! மட்டுநகர் வாழ் தமிழ் மக்கள்\n- BBC profile of Colonel Karuna, BBC News, March 5, 2004. Retrieved April 6, 2007\n- கருணா சிறிலங்காவுக்கு நாடு கடத்தல்: அனைத்துலக மன்னிப்புச் சபை அதிர்ச்சி\n- ஜானக பெரேரா படுகொலைக்கு மறுநாள் கருணா எம்.பி.யானமை குறித்து 3 கட்சிகள் சந்தேகம்\n- உச்சபட்ச துரோகத்தின் உருவம் கருணா – ஆனந்த விகடன்\n- கருணா எனும் எட்டப்பன், விகடனில் இருந்து\n- விநாயகமூர்த்தி முரளிதரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64796"}, {"id": [835, 1], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "ஆண்டு 1985.\n- \"விடிவிற்கு முந்திய மரணங்கள்\"\n\nஆண்டு 1990.\n- \"அகிலன்\" - வசந்தன். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்), 1வது பதிப்பு: 1990.\n\nஆண்டுகள் 1991 - 2000.\nஆண்டு 1992.\n- \"மேஜர் கிண்ணி\" - கஸ்ரோ (வீ. மணிவண்ணன்) 1வது பதிப்பு: மார்கழி 1992 - (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்),\n\nஆண்டு 1993.\n- \"உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்\" - மாத்தளை ரோகிணி (இயற்பெயர்: தவசிதேவர் ஐயாத்துரை) 1வது பதிப்பு: மார்ச் 1993\n\nஆண்டு 1994.\n- \"என் இனியவளுக்கு\" - ச. கிருஸ்ணகுமார். 1வது பதிப்பு: ஜனவரி 1994\n\nஆண்டு 1995.\n- \"தலைவரின் சிந்தனைகள்\" - வே. பிரபாகரன். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்), 2வது பதிப்பு: ஜனவரி 2005, 1வது பதிப்பு: ஏப்ரல் 1995.\n- \"வானம் எம் வசம்\" 29.05.1995 (தமிழ்த்தாய் வெளியீட்டகம், தமிழீழ விடுதலைப் புலிகள்)\n\nஆண்டு 1996.\n- \"கல்லுக்குள் ஈரம்\" - தி. இனியவன் (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 1996\n- \"நெருப்புப் பறவைகள்\" - தமிழீழ விடுதலைப் புலிகள். 1வது பதிப்பு: நவம்பர் 1996\n\nஆண்டுகள் 2001 - 2010.\nஆண்டு 2002.\n- \"மாவீரர் மாண்புகழ்: மாவீரர் நாள் கார்த்திகை 27, 2002.\" - சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை. யாழ்ப்பாணம்: சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை, தலைமைக் காரியாலயம், பரமேஸ்வராச் சந்தி, திருநெல்வேலி. 1வது பதிப்பு: 2002.\n\nஆண்டு 2003.\n- \"நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்\"\n\nஆண்டு 2004.\n- \"தேசியத் தலைவரின் சிந்தனையும் தாயக உலக அறிவும்\" - இராமலிங்கம் குணா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: தமிழ் இளையோர் அமைப்பு, 1வது பதிப்பு, 2004.\n- \"இருள் இனி விலகும்\"\n\nஆண்டு 2005.\n- \"சூரியப் புதல்வர்கள் 2005\" - தமிழீழ விடுதலைப் புலிகள். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்) 1வது பதிப்பு: நவம்பர் 2005.\n\nஆண்டு 2006.\n- \"சூரியப் புதல்வர்கள் 2006\" - தமிழீழ விடுதலைப் புலிகள். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்) 1வது பதிப்பு, நவம்பர் 2006.\n- \"தேசத்தின் குரல் - கலாநிதி அன்ரன் பாலசிங்கம்\" - மலர்வெளியீட்டுக் குழு. லண்டன்: தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு: டிசம்பர் 2006.\n\nஆண்டு 2007.\n- \"குழந்தைப் போராளி\" - சைனா கெயிரெற்சி (டொச் மூலம்), தேவா (தமிழாக்கம்), ஷோபாசக்தி (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: டிசம்பர் 2007.\n\nஆண்டு 2014.\n- \"ஊழிக்காலம்\"\n- \"நஞ்சுண்ட காடு\"\n\nஆண்டு குறிப்பிடப்படாதவை.\n- \"போர் உலா\" - (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்),\n\nஉசாத்துணை.\n- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.\n- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6, ISBN 955-8913-67-3, ISBN 978-955-1779-11-5\n- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7\n- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\n- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26020"}, {"id": [835, 2], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "தாக்குதல் வடிவமைப்பு.\nகுடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.\n\nதாக்குதலின் பின்னணி.\n- குடாரப்புத் தரையிறக்கம் - ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.\n\n- குடாரப்புத் தரையிறக்க மோதல் - குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.\n\n- கண்டி வீதியில் நிலை கொள்ளல் - குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n\n- பளை ஆட்லெறித் தள உள்நுழைவு - கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.\n\n- தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு - வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.\n\n- இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் - தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.\n\n- பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி - இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\n\n- உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் - வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.\n\n- காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் - இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.\n\n- ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை - இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13078"}, {"id": [835, 3], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "வெளி இணைப்பு.\n- http://www.youtube.com/watch?v=4ELiRKv8K7w\n\n\n\n\n", "document_id": "ta_ta_55319"}, {"id": [835, 4], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_65248"}, {"id": [835, 5], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "- தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam (LTTE))\n- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))\n- தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))\n- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி\n- (Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))\n- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(People’s Liberation Organization of Tamil Eelam (PLOT))\n- தமிழீழ விடுதலை இயக்கம்\n- (Tamil Eelam Liberation Organization (TELO))\n- தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி) (Tamil United Liberation Front)\n- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students (EROS))\n\nதமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்.\n- தமிழ் மாணவர் பேரவை\n- தமிழ் இளைஞர் பேரவை\n- தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)\n- தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)\n- இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)\n- தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்)\n- தமிழர் விடுதலைக் கூட்டனி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி\n- தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ)\n- தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)\n- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)\n- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)\n- பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்) தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது\n- ஈழ தேசிய விடுதலை முன்னணி ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்)\n- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)\n- தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா)\n- தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ)\n- புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (றெலோ)\n- தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி)\n- தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)\n- தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி)\n- த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (ரெலி)\n- தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ)\n- தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)\n- த‌மிழீழ‌ செம்ப‌டை (ஆர்.எவ்.ரி.ஈ)\n- த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (ரெனா)\n- ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்)\n- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)\n- தீப்பொறி\n- த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (ரி.ஈ.டி.எவ்)\n- ஈழ விடுத‌லை புலிகள் (ஈ.எல்.ரி)\n- தமிழீழ மக்கள் கட்சி (TEMP)\n- த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)\n- தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி)\n- த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (ரி.ஈ.ஈ.எவ்)\n- இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)\n- ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)\n- த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)\n- க‌ழுகு ப‌டை (EM)\n- த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை\n- த‌மிழீழ‌ விடுத‌லை நாக ப‌டை / கோப்ராக்க‌ள் (TELC)\n- த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)\n- ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ஈ.எல்.டி.எவ்)\n- தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (ரி.பி.எஸ்.எவ்)\n- மக்கள் விடுத‌லை கட்சி (பி.எல்.பி)\n- ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (எஸ்.ஆர்.எஸ்.எல்)\n\n2000 ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்\n- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசியல் கட்சி\n- தமிழ் மக்கள் பேர­வை\n- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)\n- சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ)\n- தமிழ் தேசிய மக்கள் முன்னனி (ரி.என்.பி.எவ்) அரசியல் கட்சி\n- தமிழ் தேசிய முன்னணி (ரி.என்.எவ்)\n- ஈழ பாரதிய ஜனதா கட்சி\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.thenee.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_934"}, {"id": [835, 6], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "கரும்புலிகளின் எண்ணிக்கை.\nகரும்புலிகளின் மாவீரர்கள் விபரம் பின்வருமாறு:\n\nபடை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை.\nபடைநடவடிக்கைகளின்படி மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:\n\nவேறு.\nஎல்லைப்படை மாவீரர்கள், காவற்துறையினர் மாவீரர்கள், மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் விபரம் பின்வருமாறு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_3601"}, {"id": [835, 7], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "பெயர்க் காரணம்.\nதனது இயக்கத்தின் படைத் தளபதிகளுள் ஒருவரான சார்லஸ் அந்தோணி சீலனின் நினைவாக தனது மகனுக்கு \"சார்ல்ஸ் அன்ரனி\" என பிரபாகரன் பெயரிட்டார். \n\nகல்வி.\nஉயர்கல்வி பயில அயர்லாந்துக்கு அனுப்பப்பட்ட சார்ல்ஸ் அன்ரனி, வானூர்திப் பொறியியலில் பட்டம் பெற்றார். \n\nஈழப் போராட்டப் பங்களிப்பு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கும், வான் புலிகள் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கியதாக நம்பப்பட்டது.\n\nஇறப்பு.\n2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்டப் போரில் சார்ல்ஸ் அன்ரனி கொல்லப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் மே 18, 2009 அன்று அறிவித்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_63315"}, {"id": [835, 8], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "இந்த வானொலியின் பொறுப்பாளராக தற்போது சிவா சின்னப்பொடி என்று அறியப்படும் மூத்த ஊடகவியலாளர் திவாகரன் இருந்தார்.\n11.12.1985 ல் இந்த வானொலி தனது தனது ஒலிபரப்பை நிறுத்திக்கொண்டது.\n1987 ல் விடுதலைப்புலிகள் மீது அவதூறு பரப்புரை செய்வதற்காக இந்திய சிறீலங்கா படையினரின் கூட்டு முயற்சியில் பாலாலி படைத்தளத்தில் இருந்து ஒரு வானொலி ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிலர் தமிழீழத்தின் குரல் வானொலியே இந்த வானொலி என்று தவறாக எண்ணுகின்றனர்.தமிழீழத்தின் குரல் வானொலிக்கும் இந்த வானொலிக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88468"}, {"id": [835, 9], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசியப் பறவை <Query> (படம்) ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- ஈழப் போர்\n- முதலாம் ஈழப்போர்\n- மூன்றாம் ஈழப்போர்\n- நான்காம் ஈழப்போர்\n- ஈழப்போரில் இந்தியாவின் தலையீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_52893"}]
[{"id": [836, 0], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Arecibo Observatory\n- Arecibo Science Advocacy Partnership\n- Angel Ramos Foundation Visitor Center\n- SETI@home \n- IEEE History Center – IEEE Milestones: NAIC/Arecibo Radiotelescope\n- Lofar\n- The Arecibo Observatory Contributions Site\n- Letter to save Arecibo Observatory\n\n\n\n\n", "document_id": "ta_ta_47518"}, {"id": [836, 1], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "விண்மீன்கள், கோள்கள் ஆகியவை எதிரொளிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள். ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் விண்மீன்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.\n\nநட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும்.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மாபெரும் மீட்டர்அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி\n- ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி‎‎\n\n\n\n\n", "document_id": "ta_ta_21259"}, {"id": [836, 2], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "இதையும் பார்க்கவும்.\n- வானொலி அதிர்வெண் தொலைநோக்கி\n- மாபெரும் மீட்டர்அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி\n\nவெளியிணைப்புகள்.\n- Radio Astronomy Centre\n- Ooty Radio Telescope Specifications\n\n\n\n\n", "document_id": "ta_ta_46426"}, {"id": [836, 3], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- வானொலி அதிர்வெண் தொலைநோக்கி\n- ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி\n\nவெளியிணைப்புகள்.\n- GMRT Homepage\n- Y-shaped array\n- Article on Science Day\n- Visit GMRT retrieved on May 25, 2009\n- GMRT site in Google map\n\n\n\n\n", "document_id": "ta_ta_46428"}, {"id": [836, 4], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "\nவெளி இணைப்பு.\n- [ https://www.youtube.com/watch?v=a_7SBglFfik]\n\n\n\n\n", "document_id": "ta_ta_89583"}, {"id": [836, 5], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "தனிமவரிசை அட்டவணையின் 15 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ள நிக்டோகென்கள் எனப்படும் நைட்ரசன் குடும்பத்தின் சேர்மமாக கார்பன் மோனோபாசுபைடு அறியப்படுகிறது. உறவுமுறையில் சால்கோகெனிக் இனத்தை ஒத்த சேர்மங்களைப் போல நிக்டோகெனிக் சேர்மங்களும் கருதப்படுகின்றன. \nஒவ்வொரு ஈரணுவிலும் உள்ள பெரிய அணுக்களின் நிறை வேறுபாடுகள் தவிர கார்பன் மோனோபாசுபைடு, கார்பன் நைட்ரைடு இரண்டும் இரட்டை அடிமட்டநிலை ஆற்றல் அமைப்பு கொண்ட முழுமையடையாத திறந்த இணைதிறன் கூடு இனங்களாகும். ஆனால், கார்பன் மோனோசல்பைடு, கார்பன் மோனாக்சைடு இரண்டும் அடிமட்ட ஆற்றல் நிலையில் முழுமையடைந்த மூடிய இணைதிறன் கூடு இனங்களாகும்.\nகார்பன் மோனோபாசுபைடின் எளிய ஈரணு தனியுறுப்பு 1990 ஆம் ஆண்டு விண்மீன்சூழ் மண்டலத்தில் இருந்த ஐ.ஆர்.சி +10216 என்ற விண்மீனில் கண்டறியப்பட்டது. ஐ.ஆர்.ஏ.எம் 30 மீட்டர் வானொலி அதிர்வெண் தொலைநோக்கி வழியாக 10 சுழற்சி கோடுகளை உற்றுநோக்கி பொருத்தி இந்த அடையாளம் உருவாக்கப்பட்டது\n\n\n\n\n", "document_id": "ta_ta_124305"}, {"id": [836, 6], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- வானொலி கலைக்கூட 54 வலையமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53176"}, {"id": [836, 7], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "கலீலியோ கலிலி தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார். கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் ஐரோப்பிய அறிவியற் புரட்சிக்கு வித்திட்டது.\n\nதொடக்ககாலத் தொலைநோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார். தொலைநோக்கி என்னும் பெயர் பொதுவாகக் கட்புலனாகும் ஒளியுடனேயே தொடர்புபடுத்தப்படினும், இது, மின்காந்த நிறமாலையின் பெரும்பகுதிகளை அவதானிக்க உதவும் பலவகைக் கருவிகளையும் குறிக்கப் பயன்படுகிறது.\n\nவரலாறு.\nதொலைநோக்கியை உருவாக்கிய பெருமை மூவரைச் சார்ந்ததாகும். அவர்கள் ஹான்ஸ் லிப்பர் சே, ஜக்காரியாஸ் ஜான்சன், கலிலியோ கலிலி ஆகியோர் ஆவார்.\n\n16 ஆம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸ் என்னும் வில்லைகளை உருவாக்கிவிட்டனர். 1608 ஆம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவர் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்படியான தொலை நோக்கியை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அப்போது அதே நகரில் வசித்த ஜசாரியஸ் ஜான்சென் என்பவரும் தொலைநோக்கியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்செனுக்கு கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டன. \n\n1609 ஆம் ஆண்டு கலிலியோ கலிலி டச்சு நாட்டு வில்லைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் ஒரு சில நாட்களில் சிறப்பான வில்லைகளை உருவாக்கிவிட்டார். இவரது தொலைநோக்கி 20 மடங்கு தூரத்தில் இருந்த பொருட்களையும் காட்டியது. அதுவரை உளவு பார்க்கும் கருவியாக இருந்த தொலைநோக்கியை கலிலியோ கலிலி வாணியல் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.\n\nதொலைநோக்கியின் வகைகள்.\nதொலைநோக்கி என்னும் பெயர் பல வகையான கருவிகளையும் குறிக்கப் பயன்படுகின்றது. இவை அனைத்தும், ஏதோ ஒரு வகையில் ஆய்வு செய்வதற்கு ஏற்றவாறு மின்காந்தக் கதிர்களை உள்வாங்கிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுள் மிகவும் பொதுவான வகை ஒளியியல் தொலைநோக்கி ஆகும். இதுவும், பிற வகைகளும் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.\n\nஒளியியல் தொலைநோக்கி.\nஒளியியல் தொலைநோக்கி பெரும்பாலும் கட்புலனாகும் மின்காந்த அலைகளைப் பெற்றுக் குவியச் செய்வதன் மூலம் தொலைவிலிருக்கும் பொருட்களின் தெளிவான விம்பத்தை உருவாக்குகிறது. இவ்வகைத் தொலைநோக்கிகள், தொலைவில் உள்ள பொருட்களின் தோற்றக் கோணத்தைக் கூட்டுவதுடன், அவற்றின் ஒளிர்வையும் கூட்டுகிறது. ஒளியியல் தொலைநோக்கிகளின் முக்கிய கூறுகள் பெரும்பாலும் கண்ணாடியால் செய்யப்படும் வில்லைகளும், ஆடிகளும் ஆகும். இவை ஒளியைக் குவித்து உருவாக்கும் விம்பங்களைக் கண்ணால் நேரடியாகப் பார்க்கலாம், அல்லது ஒளிப்படமாகப் பிடித்தோ, தகவல்களைக் கணினிகளுக்கு அனுப்பியோ ஆய்வு செய்யலாம். ஒளியியல் தொலைநோக்கிகள் வானியல் துறையில் பெருமளவு பயன்படுவது மட்டுமன்றி, வானியல் அல்லாத பிற துறைகளில் தேவைப்படும் கருவிகளிலும் பயன்படுகின்றது. ஒளியியல் தொலைநோக்கிகள் மூன்றுவகையாக உள்ளன.\n\n1. அலைமுறிவுவகைத் தொலைநோக்கி: இது வில்லைகள் மூலம் விம்பத்தை உருவாக்குகிறது.\n2. அலைதெறிப்புவகைத் தொலைநோக்கி: இது ஆடிகளைப் பயன்படுத்தி விம்பம் உண்டாக்குகிறது.\n3. கலப்புத் தொலைநோக்கி: இது ஆடியுடன், வில்லைகளையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றது.\n\nவானொலித் தொலைநோக்கி.\nவானொலித் தொலைநோக்கி என்பது, பரவளைவு வடிவிலான திசைசார் வானொலி அலைவாங்கி ஆகும். \n- வானொலி அதிர்வெண் தொலைநோக்கி\n\nதொலைநோக்கி வகைகள்.\n- ஒளியியல் தொலைநோக்கி\n- பெரிய ஒளித் தெறிப்பு தொலைநோக்கி\n- ஒளி முறிவுத் தொலைநோக்கிகள்\n- கதிர்வீச்சுத் தொலைநோக்கிகள்\n- சூரியத் தொலைநோக்கிகள்\n- விண்வெளித் தொலைநோக்கிகள்\n\nநிறமாலை மூலம்.\nமின்காந்த நிறமாலை மூலம் தொழிற்படும் தொலைநோக்கிகள்:\n\nவெளியிணைப்புகள்.\n- \"Galileo to Gamma Cephei – The History of the Telescope\"\n- \"The Galileo Project – The Telescope\" by Al Van Helden \"\n- \"The First Telescopes\". Part of an exhibit from Cosmic Journey: A History of Scientific Cosmology by the American Institute of Physics\n- Timeline of telescopic technology\n- Outside the Optical: Other Kinds of Telescopes\n\n\n\n\n", "document_id": "ta_ta_13383"}, {"id": [836, 8], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "புவர்ட்டோ ரிக்கோவின் சுற்றுலாக் கையேடுகள் இவற்றை \"எசுப்பானியக் கன்னித் தீவுகள்\" என குறிப்பிடுகின்றன; ஆனால் பெரும்பாலான நிலப்படங்களும் நிலப்படத் தொகுப்புகளும் இவற்றை கன்னித் தீவுகள் தீவுக் கூட்டத்தில் ஏற்பதில்லை. \"செல்வழித் தீவுகள்\" (\"Passage Islands\") எனப்பட்ட இத்தீவுகள் புவர்ட்டோ ரிக்கோவின் அங்கமாக அமெரிக்கப் பகுதியாக உள்ளன. இவை 1898இல் நடந்த எசுப்பானிய அமெரிக்கப் போருக்கு முன்னதாக எசுப்பானியாவின் அங்கமாக இருந்தன. இன்றும் இத்தீவுகளில் எசுப்பானியம் முதன்மை மொழியாக விளங்குகின்றது; ஆங்கிலமும் பொதுவான மொழியாக உள்ளது.\n\nஇத்தீவுக் குழுமத்தின் முதன்மைத் தீவுகளாக குலெப்ராவும் வீக்கெசும் உள்ளன. சுற்றிலும் பல சிறு,குறுந்தீவுகள் அமைந்துள்ளன. புவர்ட்டோரிக்கோவின் கரைக்கு அருகில் உள்ள மற்ற தீவுகளாக ஐகாகோசு தீவு, கேயோ லோபோ, கேயோ டயப்லோ, பலோமினா தீவு, பலோமினிடோ தீவு, ராமோசு தீவு, பினிரிரோ தீவு ஆகியன உள்ளன. குலெப்ரா அருகில் கேயோ டெ லூயி பெனா தீவுள்ளது. \nகுலெப்ராவின் சிறிய தீவான, கேயோ நோர்ட் குலெப்ரா தேசிய வனவாழ்வு உய்வகமாக விளங்குகின்றது. வீகெசின் பெரும்பகுதி வீகெசு தேசிய வனவியல் உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக அமெரிக்கக் கடற்படையின் மையமாக இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82981"}, {"id": [836, 9], "question": "புவேர்ட்டோ ரிக்கோவின் அரிசிபோ எனுமிடத்திலுள்ள <Query> உலகிலுள்ள பெரிய தனித்துளை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\n- ஆகத்து 15 - மலாக்கா சுதானகத்தின் தலைநகர் மலாக்காவை போர்த்துகலின் அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கி கைப்பற்றினான். மலாக்கா நீரிணைப் பகுதி போர்த்துக்கல் வசமானது. சுல்தானகம் ஜொகூரில் இருந்து அரசோச்சியது.\n- நவம்பர் - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கும், அராகனின் இரண்டாம் பெர்டினாண்டுக்கும் இடையில் பிரான்சுக்கு எதிரான கூட்டணி உருவானது.\n- நவம்பர் 20 - மலாக்காவில் இருந்து கோவாவுக்கு பெரும் செல்வங்கள் மற்றும் அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கிவையும் ஏற்றிச் சென்ற \"புரோல் டி லா மார்\" கப்பல் தாண்டது.\n- டியேகோ வெலாசுக்கெசு, எர்னான் கோட்டெஸ் ஆகியோர் கியூபாவைக் கைப்பற்றினர்.\n- துவார்த்தே பர்போசா இந்தியாவுக்கு இரண்டாவது தடவையாக வந்தார். கண்ணூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார்.\n- \"ஒரு கருப்பர் நான்கு இந்தியர்களின் பணியைச் செய்யக்கூடியவர்\" என அராகனின் இரண்டாம் பெர்டினண்டு நம்பினார்.\n- புவேர்ட்டோ ரிக்கோவின் தென்மேற்கே பழங்குடிகளின் இரையினோ எனப்படும் கிளர்ச்சி இடம்பெற்றது.\n- முதலாவது கறுப்பின அடிமைகள் கொலொம்பியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83378"}]
[{"id": [839, 0], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பாவம் (பரதநாட்டியம்)\n- தாளம் (பரதநாட்டியம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_52612"}, {"id": [839, 1], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "வகைகள்.\nஇரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர் ஆகிய இரு ஒலிக்குறிப்பு வகைள் காணப்படுகின்றன.\n\nஇரட்டைக்கிளவி.\nஇரட்டைக்கிளவியில் இரண்டு சொற்கள் சேர்ந்து, ஒரு தன்மைப் பட்டு நின்று, பிரித்தால் பொருள் தராது காணப்படும். இரண்டாம் தொல்காப்பிய நூலின் முதலாம் அதிகாரமாகிய கிளவியாக்கம் பின்வருமாறு இதனை விபரிக்கிறது:\n\n\"இரட்டைக் கிளவி இரட்டின் பிரித்து இகைய.\"\n\nஇரட்டைக் கிளவி மூன்று வகையாகப் வகுக்கப்பட்டுள்ளது. முதலாவது, பெயரெச்ச தரமுள்ள ஒரு சொல் திரும்பவும் வரும். இரண்டாவது, சொல் பெயரளவில் அல்லது வினையாக வரும். மூன்றாவது, எதிர் எதிர் அர்த்தம் கொண்ட சொற்கள் சேர்ந்திருக்கும்.\n\nஅடுக்குத் தொடர்.\nஅடுக்குத் தொடரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து, தனித்தனி சொல்லாக, பிரித்தாலும் பொருள் தந்து காணப்படும்.\n\nவெளி இணைப்பு.\n- Onomatopoeia in Tamil\n\n\n\n\n", "document_id": "ta_ta_69533"}, {"id": [839, 2], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "மேலும் அவர் \"பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்குமேல் இன்பம் சார்ந்த பாவியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா \"உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்\" என்று தொல்ல்காப்பியர் இன்பதற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத்தக்கது\" என்று சுட்டி காட்டுகிறார். தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது. \n\nஒலிப்பு.\n‘இன்பம்‘ என்ற இணையொலியானது பின்வருமாறு பிரிக்கப்படமுடியும்: ‘ இ + ன் + ப் + அ + ம்.‘ ஆகவே, ‘இன்பம்‘ என்பது: \"உள்(ன்) நிறைவு(இ) ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை(ப்) கொண்டிருக்கும்(அ) மயக்கத்தன்மை(ம்)\" யாகும்.\n\nவரைவிலக்கணம்.\nஇந்தநிலையில், \"உள்நிறைவு ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் மயக்கத் தன்மை\" உடையதை ‘இன்பம்‘ என்போம். உள்நிறைவுத் தன்மையானது மனிதனுக்குப் பலவிதமானவைகளால் உருவாக்கப்பட முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- நல்நோக்கு உளவியல் (\"positive psychology\")\n- மகிழ்கலை\n- போகம்\n- இன்பியல் (\"hedonism\")\n\nவெளியிணைப்புக்கள்.\n- Positive Psychology: The Science of Happiness\n- History of Happiness\n\n\n\n\n", "document_id": "ta_ta_13789"}, {"id": [839, 3], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [839, 4], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது. மகாத்மா காந்தி உட்படப் பல இந்தியத் தலைவர்களின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டுள்ளது.\n\nபுனிதக்குளியல்.\nகரையிலிருந்து படகில் பக்தர்களை அழைத்துச் செல்கின்றார்கள். கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து பக்தர்களை இறங்கி புனித நீராடும்படி கூறுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர் குறைவாக சில இடங்களில் உள்ளது. சில ப்டகுக்காரர்கள் படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை சங்கமிக்கும் இடம் எனப்படும இடத்தில் இறங்கச்சொல்லி புனித நீராட வைக்கிறார்கள். அவரவர் விருப்பத்திற்கேற்ப புனிதக்குளியலில் ஈடுபடுகிறார்கள். படகுகளில் பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக ஏறிச்சென்று சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றுவருகின்றனர். படகுகளில் பக்தர்கள் ஏறிச்செல்லும்போதும் பின்னர் புனித நீராடிவிட்டுத் திரும்பி வரும்போதும் காணும் காட்சிகள் மனதிற்கு ரம்மியமாக உள்ளன.\nவெளி இணைப்புகள்.\n- சுற்றுலா இன்பம் திரிவேணி சங்கமம், தினமணி வலைப்பூ\n- தினமலர் கோயில்கள்\n- தினமலர் கோயில்கள்\n- திரிவேணி சங்கமம் (கங்கா, யமுனா, சரஸ்வதி)\n- ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_43934"}, {"id": [839, 5], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "இம்மொழி கினியாவில் பேசப்படும் பாகா மொழிகளுடனும், சியேரா லியோனியில் பேசப்படும் செர்புரோ மொழியுடனும் உறவுடையது. தெம்னே பேசுபவர்கள் சியேரா லியோனியின் வடக்கு மாகாணத்திலும், மேற்குப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனினும், இவர்களைச் சியேரா லியோனியின் 12 மாவட்டங்களிலும் காணமுடியும். கினியா, கம்பியா போன்ற பிற மேற்காப்பிரிக்க நாடுகளிலும் தெம்னே மக்கள் வாழ்கின்றனர். தெம்னேக்கள் கல்வி, தொழில் வாய்ப்புக்களை நாடி ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் கல்வி, வணிகம், வேளாண்மை, மீன்பிடி போன்ற பல்வேறு துறைகளிலும் உள்ளனர். இவர்களிற் பெரும்பாலானோர் முசுலிம்கள்.\n\nஒலிகள்.\nதெம்னே நான்கு தொனிகளைக் கொண்ட ஒரு தொனி மொழி. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மொழிகளும், மொழிக் குடும்பங்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10380"}, {"id": [839, 6], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [839, 7], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "உள் அரங்கு விளையாட்டுகள்\nசெஸ், கேரம், பல்லாங்குழி, தாயக்கட்டம், கராத்தே, குத்துச் சண்டை, ஜிம்னாஸ்டிக் நிந்துதல், குத்துச்சண்டை, இறகுப்பந்து,மேசைப்பந்து,கூடைப்பந்து, பூப்பந்து போன்றவைகளாகும்.\n\nபயன்கள்:-\n\n1. மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.\n\n2. ஓய்வு நேரங்களில் பயனுள்ள முறையில் பயன்படுத்த உதவுகிறது.\n\n3. எளிதில் சோர்வடையாமல் இருப்பதால் அதிக நேரம் விளையாடப்படுகிறது.\n\n4. ஜனநாயகக் குடிமகனின் பண்புகளை வளர்க்க வழிகோலுகின்றது.\n\n5. நல்ல சமூக அங்கத்தினராக வாழ வழிகோலுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111101"}, {"id": [839, 8], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "லதாரேசிதமாகக் கைகளை இருமருங்கும் நீட்டி, ஒரு காலை மற்றொரு காற்சிலம்பின் மேல் வைத்து நடிப்பது தண்டையாட்டு ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101185"}, {"id": [839, 9], "question": "பரதநாட்டியத்தில் <Query> என்பது மனதிற்கு இன்பம் கொடுக்கும் தொனிகளைக் கொண்ட கருத்துக்களை புலப்படுத்தும் ஒலிக்குறிப்பு ஆகும்.", "document": "1950 ஆம் ஆண்டு, பாலுணர்வுக் கிளர்ச்சியக இதழ்கள் அதிகம் வெளிவர ஆரம்பித்தது. 1952 இல் மார்டன் மன் இதழும் 1953 இல் பிளேபாய் இதழும் ஆரம்பிக்கப்பட்டன. ஓரினச் சேர்க்கை இதழ்களும் அதிகம் வெளிவர ஆரம்பித்தன. பிஸீக் பிக்டோரியல் இதழ் 1951 இல் போப் மீஜேர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87001"}]
[{"id": [840, 0], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "சகாராவில் உள்ள பாறை ஓவியங்கள், சகாரா வளமாகவும் காட்டு விலங்குகள் நிறைந்தும் விளங்கிய கிமு 10,000 காலப்பகுதியிலேயே வடக்கு மாலியில் குடியேற்றங்கள் இருந்ததைக் காட்டுகிறது. கிமு 300 ஆண்டுக் காலப்பகுதியில், பெரிய ஒழுங்கு முறைப்பட்ட குடியேற்றங்கள், குறிப்பாக ஆப்பிரிக்காவின் மிகப்பழைய நகரமான ஜென்னேக்கு அருகில் உருவாகின. கிபி 6ம் நூற்றாண்டளவில், பொன், உப்பு, அடிமைகள் ஆகியவற்றின் இலாபம் தருகின்ற சகாரா ஊடான வணிகம் தொடங்கியது. இது மேற்கு ஆப்பிரிக்காவின் பேரரசுகள் தோன்ற வழிவகுத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90474"}, {"id": [840, 1], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "நிறுவனங்களின் பட்டியல்:\n- எக்சான் மோபில் (XOM)\n- பீ.பி (BP)\n- ராயல் டச்சு ஷெல் (RDS)\n- டொட்டால் (TOT)\n- செவ்ரான் (CVX)\n- கனாக்கோ பிலிப்சு (CON)\n\nதொண்ணூறுகளில் கரட்டுநெய் விலை வீழ்ச்சி அடைந்த சமயம் இந்தப் பெரிய நிறுவனங்கள் உருவாக ஆரம்பித்தன. ஏற்கனவே பெரிதாய் இருந்த பெட்ரோலியம் நிறுவனங்கள் பொருளாதார நிமித்தம் ஒன்றோடு ஒன்று இணைந்து மாபெரும் நிறுவனங்கள் ஆகின. தற்போது இந்த நிறுவனங்களுள் பெரியது எக்சான் மோபில் நிறுவனம் ஆகும். இவை ஆறும் சேர்ந்து உலக எண்ணெய் வளத்தில் ஏறத்தாழ 5% கொண்டிருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12943"}, {"id": [840, 2], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "அண்மைக் காலங்களில் சமூக வரலாற்றுத் துறையுடன் ஒப்பிடும்போது குறைவான ஆய்வாளர்களே அரசியல் வரலாற்றில் ஆர்வம் காட்டுகின்னறர். 1975 இலிருந்து 1995 வரை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தம்மை சமூக வரலாற்றோடு அடையாளம் காணும் பேராசிரியர்களின் எண்ணிக்கை 31% இலிருந்து 41% ஆகக் கூடியுள்ளது. அதேவேளை அரசியல் வரலாற்றோடு அடையாளம் காண்பவர்களின் தொகை 40% இலிருந்து 30% ஆகக் குறைந்துள்ளது. 2014 இல் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் வரலாற்று பிரிவு ஆசிரியர்கள் 3,410 இல் 878 (26%) பேர் சமூக வரலாற்றுடனும், 841 (25%) பேர் அரசியல் வரலாற்றுடனும் தம்மை அடையாளம் கண்டுள்ளனர்.\n\nஉலக அரசியல் வரலாறு.\nஉலக அரசியல் வரலாறு என்பது அரசியல் நிகழ்வுகள், எண்ணங்கள், இயக்கங்கள், தலைவர்கள், அரசியல் அலகுகள் ஆகியவற்றின் படிமலர்ச்சி வரலாற்றையும், இந்தக் கூறுகள் சமூகத்தை வடிவமைக்கும் வழிகள் ஆகியவற்றையும் குறிக்கிறது. இவை, குடியரசுகள், பேரரசுகள் போன்ற அரசியல் அலகுகளாக உருவாவது விடயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதுடன், இவ்வாறான அலகுகளுக்கு இடையிலான பன்னாட்டு உறவுகள் தொடர்பான ஆய்வுகளும் உலக அரசியல் வரலாற்றுக்குள் அடங்குகின்றன. இந்த விளக்கப் பகுப்பாய்வுகளுடன், அரசியல் சிந்தனை வரலாறு, அரசியல் எண்ணங்களினதும் மெய்யியலினதும் படிமலர்ச்சியை விபரிக்கிறது. அறிவொளிக் காலத்தில், அரசியல் அலகுகள் தன்னாட்சி, முடியாட்சி போன்ற அடிப்படை முறைமைகளிலிருந்து சிக்கலான சனநாயக, கம்யூனிச முறைமைகளாக விரிவடைந்துள்ளன. அத்துடன், முன்னைய அரசியல் முறைமைகளில், தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டிருந்த எல்லைப்புறங்கள் இன்றைய தெளிவான எல்லைகளாக மாறியுள்ளன.\n\nஅரசியல் வரலாற்று அம்சங்கள்.\nமுதல் அறிவியல் அடிப்படையிலான அரசியல் வரலாறு 19 ஆம் நூற்றாண்டில் செருமனியைச் சேர்ந்த லியோபோல்ட் வொன் ராங்கே என்பவரால் எழுதப்பட்டது. இவருடைய வழிமுறைகள் வரலாற்றாளர்கள் மூலங்களைச் சோதிப்பது தொடர்பில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91816"}, {"id": [840, 3], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "கிமு 7000 ஆண்டுக் காலப்பகுதிவரை பின்னோக்கிச் செல்லும் வரலாற்றுக் களங்களையும், நகரக் குடியேற்றங்களையும் தன்னகத்தே கொண்டு, உலகின் மிகப்பழைய தொடர்ச்சியான நாகரிகத்தின் இருப்பிடங்களுள் ஒன்றாக ஈரான் விளங்குகின்றது. ஈரானின் தென்மேற்கு, மேற்கு ஆகிய பகுதிகள், தொடக்க வெங்கலக் காலத்தில் இருந்து எலத்தோடும், பின்னர் காசைட்டுகள், மன்னாயீன்கள், குட்டியன்கள் ஆகியோருடனும் பண்டைய அண்மைக் கிழக்கின் பங்காளிகளாக இருந்தன. கியோர்க் வில்கெம் ஃபிரீட்ரிச் ஏகெல் என்பார், பாரசீக மக்கள் உலகின் \"முதல் வரலாற்று மக்கள்\" எனக் குறிப்பிட்டுள்ளார். மீட்கள், ஈரானை ஒரு நாடாக ஒன்றிணைத்துப் பின்னர் கிமு 625 இல் பேரரசாக ஆக்கினர். சைரசுவால் நிறுவப்பட்ட அக்கிமெனிட் பேரரசே (கிமு 550 - 300) முதல் பாரசீகப் பேரரசு ஆகும். இது பால்கன் முதல் வட ஆப்பிரிக்கா வரையும் உள்ள பகுதிகளையும், நடு ஆசியாவையும் அதன் அதிகார மையமான பேர்சிசுவில் (பேர்செபோலிசு) இருந்து ஆட்சி செய்தது. இதன் ஆட்சிப் பகுதி மூன்று கண்டங்களில் பரவியிருந்தது. இதுவரை இருந்தவற்றுள் மிகப்பெரிய பேரரசும் உலகின் முதற் பேரரசும் இதுவே. முதல் பாரசீகப் பேரரசே உலகின் 40% மக்களை ஒன்றிணைத்த ஒரே நாகரிகம் ஆகும். கீமு 480 இல் 112.4 மில்லியனாக இருந்த உலக மக்கள் தொகையில் 49.4 மில்லியன் மக்கள் பாரசீகப் பேரரசுக்குள் அடங்கியிருந்தனர். இப்பேரரசைத் தொடர்ந்து செலூசிட், பார்த்திய, சசானியப் பேரரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக 1000 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்ததுடன், ஈரானை மீண்டும் ஒரு முன்னணி வல்லரசாக ஆக்கின. ஈரானின் முக்கிய போட்டியாளர்களாக உரோமப் பேரரசும், பின்னர் பைசண்டியப் பேரரசும் இருந்தன. பெருமளவிலான ஈரானிய மக்களின் உள்நோக்கிய வருகையைத் தொடர்ந்து இரும்புக் காலத்தில் பாரசீகப் பேரரசு உருவானது. இம்மக்கள் மீட்சு, ஆக்கிமெனிட், பார்த்திய, சசானியப் பேரரசுகளை உருவாக்கினர்.\n\nபாரசீகத்தை முசுலிம்கள் கைப்பற்றியதுடன், சசானியப் பேரரசு முடிவுக்கு வந்தது. இது ஈரானின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆகும். ஈரானின் இசுலாம்மயப்படுத்தல் 8 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரை இடம்பெற்றது. இது ஈரானிலும் அதைச் சார்ந்திருந்த பிற இடங்களிலும் சோரோவாசுட்டிரியனியம் வீழ்ச்சியடைந்தது. எனினும் முன்னைய பாரசீக நாகரிகத்தின் சாதனைகள் எதையும் ஈரான் இழக்கவில்லை. இவை பெருமளவுக்கு இசுலாமிய சமூகத்தாலும், நாகரிகத்தாலும் உள்வாங்கப்பட்டுவிட்டன. \n\nதொடக்கப் பண்பாடுகளினதும், பேரரசுகளினதும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஈரான், நடுக் காலத்தின் பிற்பகுதியிலும், நவீன காலத்தின் முற்பகுதியிலும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளானது. நாடோடிப் பழங்குடிகள் பல தடவைகள் நாட்டைக் கைப்பற்றி அதன் தலைவர்கள் நாட்டின் ஆட்சியாளர்கள் ஆனார்கள். இது நாட்டை எதிர்மறையாகப் பாதித்தது. 1501 இல், சபாவிட் வம்சத்தின் கீழ், ஈரான் மீண்டும் ஒன்றாக்கப்பட்டது. இது சியா இசுலாமை ஈரானின் அரச மதமாக ஆக்கியது. இது இசுலாமிய வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123216"}, {"id": [840, 4], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "அவையானவை:\n- Jiang Ziya (Taigong)'s \"Six Secret Teachings\"\n- \"The Methods of the Ssu-ma\" (Also known as \"Sima Rangju Art of War\")\n- சுன் த்சு - போர்க் கலை (நூல்)\n- \"Wu Qi's Wu-tzu\"\n- \"Wei Liao-tzu\"\n- \"Three Strategies of Huang Shih-kung\"\n- \"Questions and Replies between T'ang T'ai-tsung and Li Wei-kung\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_13247"}, {"id": [840, 5], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- கட்டும் முறை பற்றிய அசைவூட்டிய படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16995"}, {"id": [840, 6], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்திற்கு முன்னர் தற்போதைய பிரதேசங்கள் (மண்டலங்கள்) \"பிரிவுகள்\" என அழைக்கப்பட்டன. அவைகளில் ஐந்து மண்டலங்களின் பெயர்கள் அவற்றின் தலைநகரின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன இதில் ஐராவதி பிரதேசம் மற்றும் [[தாநின்தாரி பிரதேசம்] ஆகியவை] விதிவிலக்காகும். பிரதேசங்கள் அனைத்திலும் பர்மிய இன மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவர்களே அந்தப் பிரதேசம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மாநிலம், மண்டலம் மற்றும் வா பிரிவுப் பகுதிகளில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். \n\n[[யங்கோன் பிரதேசம்]] மற்ற பிரதேசங்களை விட மிகப்பெரிய மக்கட்தொகையை கொண்டிருக்கிறது; மற்றும் மிகவும் அடர்த்தியான மக்கட்தொகையும் இங்குதான் உள்ளது. மிகக் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாநிலம் காயா மாநிலம். நிலப்பரப்பளவில் ஷான் மாநிலம் மிகப் பெரியது மற்றும் [[யங்கோன் பிரதேசம்]] மிகச் சிறியதாகும்.\n\nநிர்வாகப் பிரிவுகள்.\nசுயாட்சி மண்டலம் மற்றும் சுயாட்சிப் பிரிவு.\n[[File:SAZs & SAD of Burma.png|thumb|சுயாட்சி மண்டலம் மற்றும் சுயாட்சிப் பிரிவு]]\n\nவெளிப்புற இணைப்புகள்.\n[[பகுப்பு:மியான்மரின் உட்பிரிவுகள்]]\n\n", "document_id": "ta_ta_120625"}, {"id": [840, 7], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "பழைய ஃபெஸ் நகரமே இரண்டு ஃபெஸ் நகரப் பகுதிகளுள் பெரியது ஆகும். அத்துடன் மக்கள்தொகை அடிப்படையில் உலகில் மிகப்பெரிய தொடர்ச்சியான மோட்டார் வண்டிகளற்ற நகரப் பகுதியாகும். இது 1981 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10301"}, {"id": [840, 8], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "உலக அமைதியின் தேவையை வலியுறுத்திக் கொண்டாடப்படுகின்ற மற்றொரு நாளும் அனைத்துலக அமைதி நாள் (International Day of Peace) என்னும் பெயரைக் கொண்டுள்ளது. அது ஐக்கிய நாடுகள் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவின் அனைத்துலக அமைதி நாள் முதன்முறையாக 1981ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது\n\nகத்தோலிக்க திருச்சபையின் உலக அமைதி நாள் வரலாறு.\nமுதல் உலகப் போர் நிகழ்ந்த காலத்திலும், இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்திலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த திருத்தந்தையர்கள் உலக அமைதிக்காக நாடுகளிடையே நல்லுறவை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக, பதினைந்தாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் பயஸ் ஆகியோர் உலக அமைதிக்காக உழைத்தனர்.\n\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் பனிப்போர் காலத்தில் இருபத்திமூன்றாம் யோவான் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் யூனியனின் தலைவர்களைச் சந்தித்து உலக அமைதிக்காக ஒத்துழைக்குமாறு உருக்கமாக வேண்டிக்கொண்டார். குறிப்பாக, அமைதியின் இன்றியமையாமையை வலியுறுத்தி, \"அவனியில் அமைதி\" (Peace On Earth; இலத்தீனில் \"Pacem in Terris\") என்னும் தலைப்பில் ஒரு சுற்றுமடலை எழுதி 1963, ஏப்பிரல் 11ஆம் நாள் வெளியிட்டார். அம்மடல் கிறித்தவர்களுக்கு மட்டுமன்றி, \"நல்லுள்ளம் கொண்ட எல்லா மனிதருக்கும்\" எழுதப்பட்டதாகத் திருத்தந்தை குறிப்பிட்டார்.\n\nஇருபத்திமூன்றாம் யோவானுக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற ஆறாம் பவுல் என்னும் திருத்தந்தை உலகில் நிலையான அமைதி ஏற்படவேண்டும் என்றால் நாடுகளுக்கிடையே நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும் என்றும், அனைத்துலக மக்களின் வளர்ச்சியே அமைதிக்கு வழி என்றும் வலியுறுத்தி \"மக்களின் முன்னேற்றம்\" (On the Development of Peoples; இலத்தீனில் \"Populorum Progression\") என்னும் தலைப்பில் 1967, மார்ச்சு 26ஆம் நாள் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார். இம்மடலும் உலக மக்கள் அனைவருக்கும் எழுதப்பட்டதே.\n\nஇவ்வாறு, அமைதியின் தேவையை வலியுறுத்திய கத்தோலிக்க திருச்சபை உலக அமைதியை வளர்ப்பதற்கு \"உலக அமைதி நாள்\" என்றொரு கொண்டாட்டம் பெரிதும் துணையாக அமையும் என்று கருதியது. எனவே, திருத்தந்தை ஆறாம் பவுல் 1967ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 8ஆம் நாள் ஓர் அறிக்கை விடுத்தார். அதில் இனி வருகின்ற ஒவ்வொரு ஆண்டும், சனவரி முதல் நாள் \"உலக அமைதி நாள்\" (World Day of Peace) என்று உலகம் அனைத்திலும் கத்தோலிக்க திருச்சபையால் கடைப்பிடிக்கப்படும்.என்று அறிவித்தார். அந்த நாளில் உலக மக்கள் அனைவரும் உலக அமைதியை வளர்க்க தங்களையே அர்ப்பணிப்பது சிறப்பு என்றும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு, கத்தோலிக்க திருச்சபையின் \"உலக அமைதி நாள்\" தோன்றலாயிற்று. \n\nஉலக அமைதி நாள் செய்தியின் மையப் பொருள்.\nஉலக அமைதியை வளர்ப்பதற்காக மக்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு உலக அமைதி நாளுக்கும் ஒரு மையப் பொருளை அறிவிப்பது வழக்கம். 1968ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வந்துள்ள உலக அமைதி நாளின் மையப் பொருள் பட்டியல் கீழே தரப்படுகிறது:\n\n\n\n\n", "document_id": "ta_ta_35970"}, {"id": [840, 9], "question": "உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது <Query> (படம்) ஆகும்.", "document": "இணைப்புகள்.\n- நாசாவின் தளத்தில் புளூ மார்பிள் பற்றி\n\n\n\n\n", "document_id": "ta_ta_69342"}]
[{"id": [841, 0], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அனைத்துலக சுப்பீரியர் ஏரி கட்டுப்பாட்டுச் சபை\n- EPAயின் பேரேரிகள் நிலப்படம்\n- EPA's Great Lakes Atlas Factsheet #1\n- பேரேரிகள் கரையோர அவதானிப்பு\n- பாக்ஸ் கனடா லேக் சுப்பீரியர்\n- மினசோட்டா சீ கிராண்ட் - சுப்பீரியர் ஏரிப் பக்கம்\n- மேற்குப் பேரேரிகளின் கலங்கரை விளக்கங்கள் பற்றி டெரி பெப்பர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12096"}, {"id": [841, 1], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12122"}, {"id": [841, 2], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தத் தாதுகோபுரம், \"சாகலிக்க\" எனப்படும் புத்த சமயப் பிரிவைச் சேர்ந்தது. இது அமைந்திருக்கும் நிலத்தின் பரப்பளவு எட்டு ஏக்கர்கள் ஆகும்.\n\nஇதனோடு அமைந்த விகாரை அல்லது விகாரம், 3000 க்கு மேற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4461"}, {"id": [841, 3], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "புற இணைப்புகள்.\n- Waterlevels at the Harbour of Neuchâtel from the Swiss Federal Office for the Environment\n\n\n\n\n", "document_id": "ta_ta_36133"}, {"id": [841, 4], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "இவ்வேரி தற்போது 16,996 கிமீ² (6,562 ச.மை) பரப்பளவு கொண்டது. ஆனால், இதற்கு நீர் வழங்கும் ஆறுகள் திசை திருப்பப்படுவதால், ஆரல் கடலைப் போல இதன் பரப்பளவும் சுருங்கி வருகிறது. சராசரியாக 5.8 மீட்டர் ஆழம் கொண்ட இதன் அதிகூடிய ஆழம் 25.6 மீட்டராகும். இவ்வேரியின் மேற்குப் பக்க அரைப்பகுதி நன்னீர் ஆகவும், கிழக்குப் பகுதி உவர் நீராகவும் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதியின் சராசரி ஆழம், மேற்குப் பகுதியின் சராசரி ஆழத்தின் 1.7 மடங்காக உள்ளது. இதிலிருந்து வடமேற்குத் திசையில், அண்ணளவாக 1,600 கிமீ தொலைவில், நீர்க் கொள்ளளவு அடிப்படையில் உலகிலேயே பெரிய ஏரியான பைக்கால் ஏரி அமைந்துள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12131"}, {"id": [841, 5], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "டென்மார்க் நாட்டின் ஆர்கஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உலகில் மிகப் பெரிய பனித்தீவாக இருக்கும் கிரீன்லாந்து நாட்டில் பனிப்படலங்கள் மிக வேகமாக கரைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10200"}, {"id": [841, 6], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "ஆழம் ,கொள்ளளவு.\nகான்ஸ்டன்ஸ் ஏரி மத்திய ஐரோப்பாவில் பெலட்டன் ஏரி மற்றும் ஜெனிவா ஏரி அடுத்த மூன்றாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி 63கிமீ நீளமுடையது. 14 கிமீ அகலமுடையது. இதன் பரப்பளவு 571 கிமீ2 (220 சதுர மைல்).கடல் மட்டத்திலிருந்து 395மீ உயரம்.இதன் ஆழமான பகுதி 252மீ (827 அடி) ஆகும். மொத்த கொள்ளளவு 51.4கிமீ3 \n\nசிறப்பு.\n- இந்த ஏரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.வருடத்திற்கு 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.\n- பனிக் காலத்தில் இந்த ஏரி 1077 (?), 1326 (பாதி), 1378 (பாதி), 1435, 1465 பாதி), 1477 (பாதி), 1491 (பாதி), 1517 (பாதி), 1571 பாதி), 1573, 1600 (பாதி), 1684, 1695, 1709 (பாதி), 1795, 1830, 1880 (பாதி), மற்றும் 1963 ஆகிய வருடங்களில் உறைந்து பனிக்கட்டியாக மாறியது.\n- ஏரியில் மீன் பிடிப்பது , படகில் சவாரி செய்வது கொண்டே இயற்கையை ரசிப்பது கண் கொள்ளாக் காட்சி ஆகும்.\n\nமேற்கோள்கள்.\n[கான்ஸ்டன்ஸ் ஏரி பற்றி ஆங்கிலத்தில்\n\nமேலும் தகவல்களுக்கு\n[[பகுப்பு:சுவிட்சர்லாந்தின் ஏரிகள்]]\n[[பகுப்பு:பிரான்சின் புவியியல்]]\n\n", "document_id": "ta_ta_120299"}, {"id": [841, 7], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "உலகிலேயே மிகப் பெரியது.\nநம் இந்தியாவில் அமைந்திருக்கும் இமய மலைத் தொடர் உலகிலேயே மிகப் பெரிய மலைத் தொடர் ஆகும். இது 2400 கிலோ மீட்டர் நீளமும் 160 கிலோ மீட்டர் முதல் 240 கிலோ மீட்டர் வரை அகலமும் கொண்டுள்ளது. இவ்வளவுப் பெரிய மலை உலகில் வேறு எந்தக் கண்டத்திலும் இல்லை.\n\nஇயற்கை அரண்.\nஇம்மலைத் தொடர் திபெத்தையும் இந்தியாவையும் பிரிக்கும் பெரிய மதில் சுவர் போன்று அமைந்துள்ளது. இந்தியாவின் பக்கம் அமைந்துள்ள இமயமலை, உச்சியிலிருந்து அடிவாரம் வரை மிகச் செங்குத்தாகவும், மத்திய ஆசியாவின் பக்கத்தில் மிகச் சரிவாகவும் அமைந்துள்ளது.\n\nசிகரங்கள்.\nஉலகம் முழுவதுமுள்ள மலைகளை எடுத்துக்கொண்டால் 8 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேற்பட்ட மலைச் சிகரங்கள் ஐந்து மட்டுமே இருக்கின்றன. இந்த ஐந்து மலைச் சிகரங்களும் இமய மலைத் தொடரில் மட்டுமே உள்ளது.எவரெசுட்டு சிகரம் 8848 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற சிகரங்களான காட்வின் ஆஸ்டின் 8682 மீட்டர் உயரமும் கஞ்சன்சங்கா 8586 மீட்டர் உயரமும் தவளகிரி 8406 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இவை எல்லாவற்றிலும் கஞ்சன்சங்கா மிக அழகான சிகரமாகும்.\n\nதாவரங்கள்.\nதட்ப வெப்ப நிலையில் இமயமலையில் இடத்திற்கு இடம் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. மேற்கு பகுதிகளை விட கிழக்கே வெப்பமும் மழையும் அதிகம். தாவரங்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டுள்ளது. மரங்களில் சாலம், வெல்வாகை, தேவதாரு ஆகிய விருட்சங்கள் மிகவும் சிறப்பானவை. 2102 மீட்டர் உயரம் வரை தேயிலைப் பயிராகிறது. சில பகுதிகளில் புதர்கள் காணப்படுகின்றன. திபெத் பகுதியில் பெரும்பாலும் 2அடி உயரத்திற்கும் குறைவானப் புதர்கள் காணப்படுகின்றன.\n\nஉயிரினங்கள்.\nகடல் மட்டத்திற்கு 2202 மீட்டர் உயரத்தில் நாகப் பாம்புகளும் 5405 மீட்டர் உயரத்தில் பல்லி, தவளை முதலிய உயிரினங்கள் கூட வாழ்ந்து வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112166"}, {"id": [841, 8], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "கர்ணாலி மண்டலத்தில் அமைந்த முகு மாவட்டத்தின் பரப்பளவு 3,535 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முகு மாவட்ட மக்கள் தொகை 55,286 ஆகும். \n\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்.\nமுகு மாவட்டத்தின் புவியியல் மிகவும் கடினமானது. நேபாளத்தின் மிகப் பெரிய ஏரியான மகேந்திர ஏரி எனப்படும் ராரா ஏரி முகு மாவட்டத்தில் உள்ளது. நேபாளத்தின் பெரிய மாவட்டங்களில் முகு மாவட்டமும் ஒன்றாகும்.\n\nஇம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து காலநிலைகளில் காணப்படுகிறது. \n\nசுற்றுலா.\nநேபாளத் தலைநகரான காட்மாண்டு நகரத்திலிருந்து தொலைதூரத்தில், போக்குவரத்து வசதியின்றி உள்ள முகு மாவட்டம் இயற்கை ஆதாரங்களால் நிரம்பி வழிகிறது. நேபாளத்தின் மிகப்பெரிய மகேந்திரா ஏரி எனப்படும் 10.8 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ராரா ஏரியைக் காண சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கிறது. மேலும் ராரா தேசியப் பூங்கா இந்த ஏரியை காக்கிறது.\n\nகிராம வளர்ச்சி மன்றங்கள்.\nமுகு மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்திற்காக இருபத்தி ஆறு கிராம வளர்ச்சி மன்றங்கள் செயல்படுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- நேபாள மாநிலங்கள்\n- நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்\n- நேபாளத்தின் மண்டலங்கள்\n- நேபாளத்தின் மாவட்டங்கள்\n\nமேற்கோள்கள்.\n Rara Lake Trek\n\n\n\n\n", "document_id": "ta_ta_91116"}, {"id": [841, 9], "question": "<Query> உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.", "document": "இயற்கை ஏரி.\n ஏரி என்ற நீர் அமைப்பில் அதன் பக்கங்கள் யாவும் பெரும்பாலும் நிலத்தால் சூழப்பட்டிருக்கும். இந்த ஏரிகளில் மிகப் பெரிய கடல்போன்ற அமைப்பினை உடைய ஏரிகளும் உண்டு. எடுத்துக்காட்டாக. சோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நடுவிலுள்ள உப்பு நீரைக் கொண்ட பயனற்ற கடல், சோர்டான், சிரியா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுக்கும் நடுவிலுள்ள கலிலேயா கடல் மூன்று பக்கங்கள் உருசிய நாட்டின் நிலப்பரப்பாலும் ஒருபக்கம் ஈரான் நாட்டாலும் சூழப்பட்ட உப்பு நீர் நிறைந்த காஸ்பியன் கடல் போன்றவை இயற்கையாகவே தோன்றிய பரந்து கிடக்கும் ஏரிகளாகும்.\n\nசெயற்கை ஏரி.\n மனிதனின் முயற்சியால் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஏரிகள் உலகில் உண்டு. ஆப்பிரிக்கா கண்டத்தின் கானா நாட்டில் வோல்டா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அக்கோ சோம்பு அணை என்ற அணைக்கட்டினால் உருவாக்கப்பட்ட ஏரி மிகப்பெரிய செயற்கை ஏரிகளுள் ஒன்றாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112083"}]
[{"id": [842, 0], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [842, 1], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "கோர்வைகள் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்\n- பாட்டிற்கேற்ப தாளத்துடன் கோர்வைகள் அமைக்கப்பட வேண்டும்.\n- கோர்வைகள் பாட்டின் வன்மை மென்மைக்கேற்ப அமைய வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52614"}, {"id": [842, 2], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "மறைத்தடையம் ஒருசில மின் சாதனங்களால் மட்டும் காட்டப்படும் பொதுவாகக் காணப்படாத ஒரு இயல்பாகும். நேர்ப்பாங்கற்ற மின் சாதனங்களில் இரண்டு வகையான தடையங்களைக் காணலாம்: அவை நிலையான அல்லது மாறாத்தடையி- இதில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்திற்கான விகிதம் தடையமாகும்.formula_1,மற்றையது மாறும் தடையம் - இதில் மின்னழுத்த வேறுபாட்டின் மாற்றம் மற்றும் நேரோத்த மின்னோட்ட மாற்றங்களுக்கான விகிதம் தடையாகும் formula_2. மறைத்தடையம் எனப்படுவது மாறும் மறைத்தடையம் ஆகும்.(NDR), formula_3. பொதுவாக மாறும் மறைத் தடையம் இரண்டு முடிவிடக் கூறுகளை கொண்டதாக அதாவது மின்னோட்டத்தை பெருக்கக் கூடியதாகவும், அதன் முனைவுகளில் தொழிற்படும் நேரோட்ட மின்னை ஆடலோட்ட மின்னோட்டமாக மாற்றி அதே முனைவுகளில் ஆடலோட்ட சமிக்கைகளில் பிரயோகிப்பதாக உள்ளது. இவை இலத்திரனியல் அலைவுமானிகள் மற்றும் ஒலிபெருக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக நுண்ணலை மீடிறங்களில் இவை பயன்படுத்தப்படும். அநேக நுண்ணலை சக்தி மூலம் செயற்படும் கருவிகள் மாறும் மறைத்தடையத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறன.\n\nவரைவிலக்கணம்.\nமின் சாதனம் அல்லது மின் சுற்று ஒன்றின் இரு முனைவுகளுக்கிடையில் காணப்படும் மின் தடையம் மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (\"I–V\") வரைபு மூலம் தீர்மானிக்கப்படும். அதாவது ,ஊடாகப் பாயும் மின்னோட்டம் formula_4 ஆக உள்ளபோது அதன் மின்னழுத்த வேறுபாடு formula_5 ஆயிருக்கும். சாதாரணமான நேர்த்தடையம் உள்ளடங்கலாக அனேகமான இலத்திரனியல் சாதனங்கள் ஓமின் விதியை அனுசரித்து செயற்படும். அதாவது பெரும்பாலும் ஓடும் மின்னோட்டத்திற்கு நேரோத்ததான மின்னழுத்தம் வேறுபாட்டைக் காட்டும். ஆகவே மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (\"I–V\") வரைபு நேர் சாய்வு கொண்ட நேர் கோடாக இருக்கும். ஆகவே தடையம் எனப்படுவது மின்னோட்டம்-மின்னழுத்தவேறுபாட்டு ஆகியவற்றுக்கான விகிதம், இது மாறிலியான எதிர்ச் சாய்வு ஆகும்.\n\nNமறைத் தடையம் ஓமின் விதிக்கு இசைந்து நடக்காத ஒரு சில கருவிகளிலேயே இடம்பெறுகின்றது. நேரியது அல்லாதா கூறுகளுக்கு \"I–V\" வரைவு நீர் கோடாக இருக்காது. இது ஓமின் விதிக்கு அமைந்து நடக்காது. தடையத்தினை வரையறுக்க முடிந்தாலும், அது மாறிலியாக இருக்காது. இது கருவியூடு செல்லும் மின்னூட்டம் அல்லது மின்னழுத்தவேறுபாட்டுக்கு ஏற்ப இது மாறும். இத்தகைய நேரியதல்லாத கருவிகளினுடு செல்லும் தடையங்கள் இரு வழிகளில் விபரிக்கப்படும். அவை ஓமின் தடையங்களுக்கு சமானமாய் அமையும்.:\n\n\n\n\n", "document_id": "ta_ta_122233"}, {"id": [842, 3], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "முத்திரைகள்.\nஒற்றைக்கை முத்திரைகள்.\nஒரு கையால் செய்யப்படுவதால் ஒற்றைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் \"அசம்யுத ஹஸ்த\" என அழைக்கப்படுகிறது. இவை இருபத்தெட்டாகும்.\n\nஇரட்டைக்கை முத்திரைகள்.\nஇரு கையாலும் செய்யப்படுவதால் இரட்டைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் \"சம்யுத ஹஸ்த\" என அழைக்கப்படுகிறது. இவை இருபத்து நான்காகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30508"}, {"id": [842, 4], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "அக்டோபர் 2014இல் இசுவிப்டு வெளியீட்டின்படி தாய் பாட் உலகில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் நாணயங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது.\nவரலாறு.\nதாய் பாட் இங்கிலாந்தின் பவுண்டு நாணயம் போலவே உலோக எடையை அடிப்படையாகக் கொண்டது. வெள்ளியின் எடைக்கு இணையாக (தற்போது 15 கிராமாக வரையறுக்கப்பட்டுள்ளது) நாணயத்தின் மதிப்பு இருந்தது. சுக்கோத்தாய் காலத்திலிருந்தே இருந்துள்ளது; தாய்லாந்தில் குண்டு நாணயங்கள் என அறியப்படும் \"பாட் டுவாங்\" () வடிவில் அவை இருந்தன. தாய்லாந்தின் மரபு அளவைகளின்படி பல்வேறு எடைகளில் வெள்ளி மாழை வார்த்தெடுக்கப்பட்டது. இவை அடுத்து வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:\n\nஇந்த முறை 1897 வரை செயற்பாட்டில் இருந்தது; அந்தாண்டில் இளவரசர் \"ஜயந்தா மொங்கோல்\" பதின்ம முறையை பரிந்துரைத்தார். இதனை ஏற்று 1 பாட்டிற்கு 100 சடாங்குகளாக அரசர் சுலாலோங்கோம் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் பழைய மரபு நாணயங்களும் 1910 வரை வெளியிடப்பட்டன. இன்றும் 25 சடாங்கு நாணயம் \"சா லுயுங்\", என அழைக்கப்படுகின்றது.\n\nநவம்பர் 27, 1902இல் பாட்டின் மதிப்பு வெள்ளியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 15 கிராம் வெள்ளி ஒரு பாட்டாக இருந்தது. இதனால் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாணயங்களுடன் பாட்டின் மதிப்பு வேறுபட்டுக்கொண்டு வந்தது. 1857இல் சில வெளிநாட்டு வெள்ளி நாணயங்களுக்கு எதிர் பாட்டின் மதிப்பு சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காட்டாக, ஒரு பாட் = 0.6 வளைகுடா டாலர் மற்றும் ஐந்து பாட் = ஏழு இந்திய ரூபாய்கள். 1880க்கு முன்பாக பிரித்தானிய பவுண்டுக்கு எட்டு பாட்டுக்களாக மாற்று வீதம் நிச்சயிக்கப்பட்டது. இது 1880களில் 10 பாட்டுகளாக மதிப்புக் குறைந்தது. \n\n1902இல் தங்கத்திற்கு எதிராக வெள்ளியின் விலையை உயர்த்துவதின் மூலம் பாட்டின் மதிப்பைக் கூட்டியது; ஆனால் வெள்ளி விலை வீழ்ந்தபோது அரசு பாட்டின் மதிப்பைக் குறைக்கவில்லை. ஒரு பிரித்தானிய பவுண்டுக்கு 21.75 பாட்டாகத் துவங்கி நாணய மதிப்புக் கூடத் தொடங்கியது. 1908இல் இது 13ஆகவும் 1919இல் 12 பாட்டாகவும் 1923இல் 11 பாட்டாகவும் குறைந்தது. இரண்டாம் உலகப் போர் போது ஒரு பாட்டின் மதிப்பு ஒரு யென்னுக்கு இணையாக இருந்தது.\n\n1956இல் அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டு 1973 வரை டாலருக்கு 20.8 பாட்டாக இருந்தது. பின்னர் 1978 வரை டாலருக்கு 20 பாட்டாக இருந்தது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியால் 1984இல் இது டாலருக்கு 25 பாட்டாக ஆனது. 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின்னர் நடப்புச் செலாவணி வீதத்திற்கு மாறியது. இதன் மதிப்பு 1998இல் டாலருக்கு 56 பாட்டாக வீழ்ந்தது.\n\nசெலாவணி வீதங்கள்.\nதாய்லாந்து வங்கி திசம்பர் 19, 2006 முதல் பல்வேறு செலாவணிக் கட்டுக்காடுகளைக் கொண்டு வந்தது. இதனால் உள்நாட்டு வீதத்திற்கும் வெளிச்சந்தை வீதத்திற்கும் 10% வரை வேறுபாடு இருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளில் பெரும்பான்மையானவை மார்ச் 3, 2008இல் தளர்த்தப்பட்டன. இதனால் தற்போது இவ்விரு வீதங்களுக்கிடையே பெரும் வேறுபாடில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- Compare exchange rates of the Thai Baht from many bank in Thailand.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70045"}, {"id": [842, 5], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [842, 6], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [842, 7], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "இழுமென இழிதரும் அருவி திருமுருகாற்றுப்படை ஈற்றயலடி என்னும்போது ‘இழும்’ என்னும் சொல் வழிந்தோடும் ஓசையை உணர்த்துவதை அறிகிறோம். சமனிலத்தில் ஆறு பரந்து ஓடுவதைப் பார்க்கிறோம். இவற்றைப் போல பல அடிகள் விழுமிய பொருளை விளக்கிக்கொண்டு இழும் எனப் பரந்து நடக்கும் அடிகளைக் கொண்ட பா அல்லது பாட்டு தோல் என்னும் வனப்பாகும்.\n\nமலைபடுகடாம் என்னும் நூல் தோல் வனப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_47326"}, {"id": [842, 8], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றை அது பா என்கிறது. மருட்பா என்பது இவை கலந்து வரும் பா எனவே பா என்பது நான்கு வகை. \n\nபத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவை தொல்காப்பியம் குறிப்பிடும் பாட்டுக்கு இலக்கியங்களாகக் கொள்ளத்தக்கவை.\n\nபாட்டின் உறுப்புகள் 26, பாட்டின் அமைதிகள் 8 ஆகிய 34 கூறுகளும் பாட்டில் அமைந்திருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47311"}, {"id": [842, 9], "question": "பரதநாட்டியத்தில் <Query> எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.", "document": "மெல்லிசையில் ஒற்றை சுவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாய் ஒரு முறையை அனுசரித்து வரும். பாலிபோனி இசையில் ஒரு முறையை தழுவி அமைக்கப்பட்டுள்ள பல கீதங்கள் ஒரே தருணத்தில் வாசிக்கப்படும். ஹார்மனிக்கல் இசையில் சுவரத்தொகுதிகள் அல்லது சுவர அடுக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாய் வரும். அதாவது ஒரு சுவரத்தை வாசிக்கும் போதே அதன் இணை, நட்பு சுவரங்கள் கூடவே வாசிக்கப்படும். \n\nஇந்தியா முதலிய கீழ்நாட்டுப் பகுதிகளில் மெல்லிசையைக் கேட்கலாம். ஐரோப்பிய நாகரிகம் பரவியுள்ள மற்றைய தேசங்களிலும் பாலிபோனி, ஹார்மனிக்கல் இசையைக் கேட்கலாம்.\n\nஇந்திய இசையை ராக சங்கீதம் எனக்கூறுவர். ராக சங்கீதத்திலுள்ள நுண்மையான சுருதிகள், கமகங்கள் முதலிய இசைத் தத்துவங்களை மேற்கத்திய இசையில் காணமுடியாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3630"}]
[{"id": [843, 0], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்பு.\n- http://www.youtube.com/watch?v=4ELiRKv8K7w\n\n\n\n\n", "document_id": "ta_ta_55319"}, {"id": [843, 1], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "ஆண்டு 1985.\n- \"விடிவிற்கு முந்திய மரணங்கள்\"\n\nஆண்டு 1990.\n- \"அகிலன்\" - வசந்தன். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்), 1வது பதிப்பு: 1990.\n\nஆண்டுகள் 1991 - 2000.\nஆண்டு 1992.\n- \"மேஜர் கிண்ணி\" - கஸ்ரோ (வீ. மணிவண்ணன்) 1வது பதிப்பு: மார்கழி 1992 - (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்),\n\nஆண்டு 1993.\n- \"உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்\" - மாத்தளை ரோகிணி (இயற்பெயர்: தவசிதேவர் ஐயாத்துரை) 1வது பதிப்பு: மார்ச் 1993\n\nஆண்டு 1994.\n- \"என் இனியவளுக்கு\" - ச. கிருஸ்ணகுமார். 1வது பதிப்பு: ஜனவரி 1994\n\nஆண்டு 1995.\n- \"தலைவரின் சிந்தனைகள்\" - வே. பிரபாகரன். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்), 2வது பதிப்பு: ஜனவரி 2005, 1வது பதிப்பு: ஏப்ரல் 1995.\n- \"வானம் எம் வசம்\" 29.05.1995 (தமிழ்த்தாய் வெளியீட்டகம், தமிழீழ விடுதலைப் புலிகள்)\n\nஆண்டு 1996.\n- \"கல்லுக்குள் ஈரம்\" - தி. இனியவன் (தொகுப்பாசிரியர்) 1வது பதிப்பு: 1996\n- \"நெருப்புப் பறவைகள்\" - தமிழீழ விடுதலைப் புலிகள். 1வது பதிப்பு: நவம்பர் 1996\n\nஆண்டுகள் 2001 - 2010.\nஆண்டு 2002.\n- \"மாவீரர் மாண்புகழ்: மாவீரர் நாள் கார்த்திகை 27, 2002.\" - சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை. யாழ்ப்பாணம்: சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை, தலைமைக் காரியாலயம், பரமேஸ்வராச் சந்தி, திருநெல்வேலி. 1வது பதிப்பு: 2002.\n\nஆண்டு 2003.\n- \"நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்\"\n\nஆண்டு 2004.\n- \"தேசியத் தலைவரின் சிந்தனையும் தாயக உலக அறிவும்\" - இராமலிங்கம் குணா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: தமிழ் இளையோர் அமைப்பு, 1வது பதிப்பு, 2004.\n- \"இருள் இனி விலகும்\"\n\nஆண்டு 2005.\n- \"சூரியப் புதல்வர்கள் 2005\" - தமிழீழ விடுதலைப் புலிகள். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்) 1வது பதிப்பு: நவம்பர் 2005.\n\nஆண்டு 2006.\n- \"சூரியப் புதல்வர்கள் 2006\" - தமிழீழ விடுதலைப் புலிகள். (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்) 1வது பதிப்பு, நவம்பர் 2006.\n- \"தேசத்தின் குரல் - கலாநிதி அன்ரன் பாலசிங்கம்\" - மலர்வெளியீட்டுக் குழு. லண்டன்: தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு: டிசம்பர் 2006.\n\nஆண்டு 2007.\n- \"குழந்தைப் போராளி\" - சைனா கெயிரெற்சி (டொச் மூலம்), தேவா (தமிழாக்கம்), ஷோபாசக்தி (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: டிசம்பர் 2007.\n\nஆண்டு 2014.\n- \"ஊழிக்காலம்\"\n- \"நஞ்சுண்ட காடு\"\n\nஆண்டு குறிப்பிடப்படாதவை.\n- \"போர் உலா\" - (தமிழீழம்: வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்),\n\nஉசாத்துணை.\n- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.\n- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6, ISBN 955-8913-67-3, ISBN 978-955-1779-11-5\n- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7\n- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\n- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26020"}, {"id": [843, 2], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "- தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam (LTTE))\n- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))\n- தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))\n- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி\n- (Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))\n- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(People’s Liberation Organization of Tamil Eelam (PLOT))\n- தமிழீழ விடுதலை இயக்கம்\n- (Tamil Eelam Liberation Organization (TELO))\n- தமிழர் விடுதலைக் கூட்டனி (அரசியல் கட்சி) (Tamil United Liberation Front)\n- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students (EROS))\n\nதமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்.\n- தமிழ் மாணவர் பேரவை\n- தமிழ் இளைஞர் பேரவை\n- தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)\n- தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)\n- இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)\n- தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்)\n- தமிழர் விடுதலைக் கூட்டனி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி\n- தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ)\n- தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)\n- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)\n- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)\n- பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்) தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது\n- ஈழ தேசிய விடுதலை முன்னணி ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்)\n- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)\n- தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா)\n- தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ)\n- புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (றெலோ)\n- தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி)\n- தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)\n- தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி)\n- த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (ரெலி)\n- தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ)\n- தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)\n- த‌மிழீழ‌ செம்ப‌டை (ஆர்.எவ்.ரி.ஈ)\n- த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (ரெனா)\n- ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்)\n- ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)\n- தீப்பொறி\n- த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (ரி.ஈ.டி.எவ்)\n- ஈழ விடுத‌லை புலிகள் (ஈ.எல்.ரி)\n- தமிழீழ மக்கள் கட்சி (TEMP)\n- த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)\n- தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி)\n- த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (ரி.ஈ.ஈ.எவ்)\n- இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)\n- ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)\n- த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)\n- க‌ழுகு ப‌டை (EM)\n- த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை\n- த‌மிழீழ‌ விடுத‌லை நாக ப‌டை / கோப்ராக்க‌ள் (TELC)\n- த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)\n- ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ஈ.எல்.டி.எவ்)\n- தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (ரி.பி.எஸ்.எவ்)\n- மக்கள் விடுத‌லை கட்சி (பி.எல்.பி)\n- ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (எஸ்.ஆர்.எஸ்.எல்)\n\n2000 ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்\n- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசியல் கட்சி\n- தமிழ் மக்கள் பேர­வை\n- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)\n- சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ)\n- தமிழ் தேசிய மக்கள் முன்னனி (ரி.என்.பி.எவ்) அரசியல் கட்சி\n- தமிழ் தேசிய முன்னணி (ரி.என்.எவ்)\n- ஈழ பாரதிய ஜனதா கட்சி\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.thenee.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_934"}, {"id": [843, 3], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் அரசியலில் நுழைந்த முரளிதரன் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். மார்ச் 9 2009 ஆம் நாள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டார்.\n\n விநாயகமூர்த்தி முரளிதரன் இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், \"(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)\" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் (2008 அக்டோபர் 7) முதல் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\n\nவாழ்க்கை வரலாறு.\nகிழக்கிலங்கை மட்டக்களப்பு கிரானில் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 ஆண்டில் இணைந்து கொண்டார். 2003 ஆம் ஆண்டில் இவர் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவராகிய வே. பிரபாகரனால் கிழக்கு மாகாண மட்டு அம்பாறை விசேட கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\n\nவிடுதலைப் புலிகளில் இருந்து பிரிவு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தரப்படவில்லை என்றும், கிழக்கு போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாக பலியிடப்பட்டனர் என்றும் புலிகளின் \"வடக்கு மைய தலைமையை\" குற்றம்சாட்டி கேணல் கருணா தலைமையில் புலிகளின் பல கிழக்கு போராளிகளும் தலைவர்களும் ஏப்ரல் 2004 பிளவுபட்டார்கள்.. கேணல் கருணா புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்முடனும் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். விடுதலைப் புலிகளோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவு அரசியல் இராணுவ ரீதியில் புலிகளுக்கு பின்னடைவையும், ஒரு புதிய எதிர்ப்பு சக்தியையும் தோற்றுவித்தது. \n\nஇவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு ரீதியில் செயல்படுகின்றார்கள். \n\nமனித உரிமை மீறல்கள்.\nகருணா குழுவினர் மட்டக்களப்பில் சிறுவர்களைப் பெரும்பாலும் பதின்ம வயதினரை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்ப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவதால் இலங்கை இராணுவத்தினரும் இவர்களின் நடவடிக்கைக்கு ஆதவளித்து வருகின்றனர். \n\nலண்டனில் கைது.\nகருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை அடுத்து, இலங்கை அரசினால் போலிக்கடவுச் சீட்டு வழங்கப்பட்டு இரகசியமாக லண்டனுக்கு சென்ற கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக அங்கு காவற்துறையினரால் நவம்பர் 2, 2007 இல் கைது செய்யப்பட்டார்.\n\nஇலங்கையில் மீண்டும் கருணா.\nவேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் நுழைந்த வழக்கில் கருணாவுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் கருணா குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- வி. முரளிதரன் அவர்களுக்கு மட்டுநகர் மக்கள் விடுக்கும் வேண்டுகோள்! மட்டுநகர் வாழ் தமிழ் மக்கள்\n- BBC profile of Colonel Karuna, BBC News, March 5, 2004. Retrieved April 6, 2007\n- கருணா சிறிலங்காவுக்கு நாடு கடத்தல்: அனைத்துலக மன்னிப்புச் சபை அதிர்ச்சி\n- ஜானக பெரேரா படுகொலைக்கு மறுநாள் கருணா எம்.பி.யானமை குறித்து 3 கட்சிகள் சந்தேகம்\n- உச்சபட்ச துரோகத்தின் உருவம் கருணா – ஆனந்த விகடன்\n- கருணா எனும் எட்டப்பன், விகடனில் இருந்து\n- விநாயகமூர்த்தி முரளிதரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64796"}, {"id": [843, 4], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "தாக்குதல் வடிவமைப்பு.\nகுடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.\n\nதாக்குதலின் பின்னணி.\n- குடாரப்புத் தரையிறக்கம் - ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.\n\n- குடாரப்புத் தரையிறக்க மோதல் - குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.\n\n- கண்டி வீதியில் நிலை கொள்ளல் - குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n\n- பளை ஆட்லெறித் தள உள்நுழைவு - கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.\n\n- தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு - வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.\n\n- இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் - தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.\n\n- பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி - இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\n\n- உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் - வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.\n\n- காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் - இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.\n\n- ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை - இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13078"}, {"id": [843, 5], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_65248"}, {"id": [843, 6], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "கரும்புலிகளின் எண்ணிக்கை.\nகரும்புலிகளின் மாவீரர்கள் விபரம் பின்வருமாறு:\n\nபடை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை.\nபடைநடவடிக்கைகளின்படி மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:\n\nவேறு.\nஎல்லைப்படை மாவீரர்கள், காவற்துறையினர் மாவீரர்கள், மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் விபரம் பின்வருமாறு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_3601"}, {"id": [843, 7], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.\n\nதமிழீழக் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.\n\nசுயநிர்ணய உரிமைப் போர்.\nதமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை அல்லது தனிநாட்டுப் பிரிவினையை வேண்டி 30 ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டுப் போர், ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்றது. அரசியல் ரீதியான கோரிக்கைகளும், சாத்வீகப் போராட்டங்களும் 1956-ஆம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டன.\n\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம்.\nஇந்திய நலன்களுக்கும், மேலாதிக்க சக்திகளுக்கும் சார்பாக இருத்தல் தொடர்பான உட்சந்தேகங்கள், அதிகாரப்போட்டிகள், சகோதரக் கொன்றொழிப்புக்கள் போன்ற நிகழ்வுகளைத்தொடர்ந்து இப்போராட்டத்தை தொடக்கிய, கொண்டு நடத்திய தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே நீண்ட காலத்துக்கு தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவந்தது.\n\nமே 2009 வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான காவல் துறை, நீதித்துறை, அரசியல் அமைப்புக்கள், இராணுவம், வைப்பகம், பொருளாதாரக் கட்டுமானங்கள், திட்டமிடல், வரி போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவந்தது.\n\nஇப்போராளிக்குழுவுடன் தமது முழுமையான உடன்பாட்டினை உறுதிப்படுத்திக்கொண்டு 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றது.\n\nசமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசின் உதவியுடன் மாசி 2002இல் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை நடப்பில் வந்தது. பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது.\n\nஅரசியல் அமைப்பு.\nதமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள். இந்த அரசாங்கம் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை.\n\nதமிழீழத்தில் முஸ்லீம்கள்.\nதமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லிம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.\n\nயாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் 90களில் அவர்களைத் திடீர் கட்டளையின் கீழ் 24 மணி நேரத்தினுள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்கமுடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முஸ்லீம்களிடம் வருத்தம் தெரிவித்தார். யாழ்குடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்களுக்கு மீள்குடியேற்றம் வழங்குவதுடன் சிங்கள் அரசு தன் இராணுவத்தையும் இப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொண்டால் தான் வெளியேற்றப்பட்ட முசுலீம் மக்களை மீண்டும் அப்பகுதிகளில் குடியேற அனுமதிப்போம் என்றும் கூறியிருந்தார்.\n\nதமிழீழத்தில் சிங்களவர்.\nஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள்.\n\nதமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.\n\nகிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.\n\nதமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை.\nஇந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இலங்கையின் இந்தியத் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றது.\n\nசமூக அமைப்பு.\nதமிழீழச் சமூகம் ஒரு சாதிய படிநிலை அடுக்கமைவு கொண்ட சமூகம். வெள்ளாளர் எனப்படும் பெரும்பான்மை வேளாண்மை நில உடமைச் சமூகமே ஆதிக்கமிக்க சாதியாகும். பிராமணர்களிடம் ஆதிக்கமிக்க சாதியாகத் திகழக்கூடிய அளவுக்குக் சனத்தொகை இல்லை. தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் தொடர் போராட்டம் காரணமாகவும், ஈழப்போராட்டம் காரணமாகவும் சாதிய அமைப்பு பெரும்பாலும் பலம் இழந்து இருக்கின்றது. எனினும் திருமணத்தின் ஊடாக தொடர்ந்து சாதிய அமைப்புப் பேணப்பட்டே வருகின்றது.\n\nதமிழீழ மொழிகள்.\nதமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்) பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளித் தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்ப்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும்(?) மேலும், புலம்பெயர் தமிழர்கள் பன்மொழித் தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்(?).\n\nதமிழீழத்தில் சமயங்கள்.\nதமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி, காலனித்துவ அரச சலுகைகள் காரணமாகவோ சமயம் மாறியவர்கள் ஆவர். ஈழப் போராட்டத்துக்கான தமிழ்க் கிறித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் மற்றும் பெளத்தம், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.\n\nகல்வி.\nதமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கியத்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் பல்கலைக்கழகங்கள் ஆகும்.\n\nபொருளாதாரம்.\nதமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.\n\nஉலகமயமாதல்.\nநவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முகப் பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.\n\nதமிழீழ மாவட்டங்கள்.\nதமிழீழம் 9 மாவட்டங்களைக் கொண்டது. அவை:\n\n- யாழ்ப்பாணம் (சப்த தீவுகள் உட்பட)\n- மன்னார்\n- முல்லைத்தீவு\n- கிளிநொச்சி\n- வவுனியா\n- திருக்கோணமலை\n- மட்டக்களப்பு\n- அம்பாறை\n- புத்தளம்\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஈழப் போர்\n- நாடு கடந்த தமிழீழ அரசு\n- வடக்கு கிழக்கு மாகாண சபை\n- இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\n- தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\n- ஈழ இயக்கங்கள்\n\nதுணை நூல்கள்.\n- சி. புஸ்பராஜா. 2003. \"ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்\". பதிப்பு: அடையாளம்.\n- Balasingham, Anton. 2004. \"War and Peace – Armed Struggle and Peace Efforts of Liberation Tigers\", Fairmax Publishing Ltd, ISBN 1-903679-05-2\n- S. J. Tambiah. (1986). \"Sri Lanka: ethnic fratricide and the dismantling of democracy\". Chicago: The University of Chicago Press.\n- மகா.தமிழ்ப் பிரபாகரன். 2013. | புலித்தடம் தேடி - ரத்த ஈழத்தில் 25 நாட்கள் (2009 போருக்கு பிந்தைய இலங்கையின் கோரமுகம்) , விகடன் பிரசுரம் ISBN 978-81-8476-497-0 \n\nவெளி இணைப்புக்கள்.\n- Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka\n- Tamil Eelam – a De Facto State\n\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ கட்டுமான வலைத்தளங்கள்.\n- தமிழீழ தளம்\n- தமிழீழ விளையாட்டுத்துறை\n- பொருண்மிய மதியுரையகம்\n- தமிழீழ வானொலி மற்றும் புலிகளின் குரல்\n\nதமிழீழ வரைபடங்கள்.\n- ஈழ வரைபடங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_854"}, {"id": [843, 8], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "பெயர்க் காரணம்.\nதனது இயக்கத்தின் படைத் தளபதிகளுள் ஒருவரான சார்லஸ் அந்தோணி சீலனின் நினைவாக தனது மகனுக்கு \"சார்ல்ஸ் அன்ரனி\" என பிரபாகரன் பெயரிட்டார். \n\nகல்வி.\nஉயர்கல்வி பயில அயர்லாந்துக்கு அனுப்பப்பட்ட சார்ல்ஸ் அன்ரனி, வானூர்திப் பொறியியலில் பட்டம் பெற்றார். \n\nஈழப் போராட்டப் பங்களிப்பு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கும், வான் புலிகள் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கியதாக நம்பப்பட்டது.\n\nஇறப்பு.\n2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்டப் போரில் சார்ல்ஸ் அன்ரனி கொல்லப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் மே 18, 2009 அன்று அறிவித்தது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_63315"}, {"id": [843, 9], "question": "தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு <Query> ஆகும்.", "document": "இந்த வானொலியின் பொறுப்பாளராக தற்போது சிவா சின்னப்பொடி என்று அறியப்படும் மூத்த ஊடகவியலாளர் திவாகரன் இருந்தார்.\n11.12.1985 ல் இந்த வானொலி தனது தனது ஒலிபரப்பை நிறுத்திக்கொண்டது.\n1987 ல் விடுதலைப்புலிகள் மீது அவதூறு பரப்புரை செய்வதற்காக இந்திய சிறீலங்கா படையினரின் கூட்டு முயற்சியில் பாலாலி படைத்தளத்தில் இருந்து ஒரு வானொலி ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிலர் தமிழீழத்தின் குரல் வானொலியே இந்த வானொலி என்று தவறாக எண்ணுகின்றனர்.தமிழீழத்தின் குரல் வானொலிக்கும் இந்த வானொலிக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88468"}]
[{"id": [849, 0], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "கருங்கடல் 422,000 கிமீ பரப்பளவும், 2210 மீட்டர் அதிகூடிய ஆழமும் கொண்டது. பொஸ்போரஸ் ஊடாக கடல் நீர் உள்வரத்து ஆண்டுக்கு 200 கிமீ ஆகும். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, சிறப்பாக, மத்திய மற்றும் மைய-கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து, 320 கிமீ நன்னீர் கருங்கடலினுள் சேருகின்றது. இக் கடலுட் கலக்கும் முக்கியமான ஆறு தன்யூப் (Danube) ஆறு ஆகும்.\n\nகருங்கடலைச் சூழவுள்ள நாடுகள், துருக்கி, பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், ரஷ்யா, ஜோர்ஜியா என்பனவாகும். கிரீமியன் தீவக்குறை ஒரு உக்ரைனியன் தன்னாட்சிக் குடியரசு ஆகும்.\n\nஇஸ்தான்புல், பர்காஸ், வர்னா, கொன்ஸ்தாண்டா, யால்ட்டா, ஒடெஸ்ஸா, செவாஸ்தாபோல், கேர்ச், நொவோரோஸ்ஸிஸ்க், சோச்சி, சுக்குமி, பொட்டி, பட்டுமி, டிராப்சன், சாம்சுன், ஸொன்குல்டாக் என்பன கருங்கடற் கரையிலுள்ள முக்கிய நகரங்களாகும்.\n\nகருங்கடல் (அசோவ் கடல் சேர்க்காமல்) 436,400 சதுர கிமீ (168,500 சதுர மைல்) பரப்பளவு, 2,212 மீ (7,257 அடி) அதிகபட்ச ஆழம், மற்றும் 547.000 கிமீ 3 (131,000 மைல்). [ கொள்ளவு கொண்டுள்ளது. இது தெற்கில் போண்டிக் மலைகள் மற்றும் கிழக்கில் காகசஸ் மலைத்தொடரால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் நெடிய கிழக்கு - மேற்கு அளவு 1,175 கிமீ (730 மைல்) ஆகும்.\n\nகடந்த காலத்தில், நீர் மட்டம் கணிசமாக வேறுபட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகள் சில நேரங்களில் நில இருந்துள்ளன . சில முக்கியமான நீர் மட்டங்களில், சுற்றியுள்ள நீர் நிலைகளுடன் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. இது போன்ற இணைப்புகளால் தான் கருங்கடல் உலக கடலுடன் இணைகிறது. இந்த நீரியல் இணைப்பு இல்லாத போது, கருங்கடல் உலக கடல் அமைப்புடன் தொடர்பில்லாத ஒரு ஏரியாக இருக்கிறது . தற்போது கருங்கடல் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் உயர்வாக உள்ளதால், மத்தியதரைக்கடல் பகுதியுடன் நீர் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.\n\nமக்கள் தொகை.\nகருங்கடலைச்சுற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நகரங்களில் மிக அதிக அளவிலான மக்கள் வசிக்கிறார்கள்.\n\nபெயர்.\nதற்காலப் பெயர்கள்.\nதற்போதைய வழக்கமாக ஆங்கில பெயரான \"Black Sea\" க்கு நிகரான அர்த்தத்தை கொடுக்கும் பல பெயர்கள் கருங்கடல் எல்லைக்குட்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.\n- அபுகாசிய மொழி (, )\n- ஏடிகிய மொழி (, ), \" ()\n- கிரிமியத் தத்தார் மொழி (,\n- லாசிய மொழி (, \" (, \"Sea\")\n- ரொமானிய மொழி ()\n- ()\n\nஇத்தகைய பெயர்கள் 12 வது மற்றும் 13 வது நூற்றாண்டிற்கு முன்னர் வரை புழக்கத்தில் காணமுடியவில்லை என்றாலும் இவை கனிசமாக பழமையானவை.\nஆயினும் கிரெக்க மொழியில் வேறு பொருள் படக்கூடிய பெயரில் கருங்கடலானது அழைக்கப்படுகிறது.\n\n- ();நிலையான பயன்பாடு \"\" () பேச்சு வழக்கில் குறைவான பயன்பாடு.\nநிறங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நான்கு கடல்களில் கருங்கடல் ஒன்றாகும். மற்றவை செங்கடல், வெள்ளை கடல் மற்றும் மஞ்சள் கடல் ஆகும்.\n\nநீர் வள இயல்.\nகருங்கடல் ஒரு குறு கடல் ஆகும். வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பெறும் கடலின் மேல் அடுக்குகளுடன் ஆழமான கடல் நீர் கலப்பதில்லை. இதன் விளைவாக, 90% ஆழமான கருங்கடல் தொகுதியில் உயிரைத்தாங்கும் தண்ணீர் இல்லை.\n\nசூழலியல்.\nகருங்கடல் உப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கடல் சுற்றுச்சூழலில் வாழக்கூடிய உயிரினங்களை ஆதரிக்கிறது. அனைத்து கடல் உணவு வலைகளுக்குள் போல, கருங்கடல் இரு கசை உயிர்கள் உட்பட தான்வளரி பாசிகளை முதன்மை தயாரிப்பாளர்களாக கொண்டுள்ளது.\n\nமிதவை தாவர உயிரிகள்.\n- இரு கசை உயிர்கள்\n- இருகலப்பாசி\n- நீலப்பச்சைப்பாசி\n\nஅழியக்கூடிய நிலையில் உள்ள விலங்கு இனங்கள்.\n- வரிக்குதிரை சிப்பி\n- கெண்டைமீன் (குடும்பம்)\n\nநவீன பயன்பாடு.\nவர்த்தக பயன்பாடு.\nதுறைமுகங்கள் மற்றும் படகு இல்லங்கள்.\nசர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் 2013 ஆய்வின்படி, கருங்கடல் பகுதியில் குறைந்தது 30 வணிக துறைமுகங்கள் இருந்தன. (உக்ரைனில் 12 உட்பட).\n\nஎரிவாயு ஆராய்ச்சி பணிகள்.\n1980 களில் இருந்து, சோவியத் ஒன்றியம் கடலின் மேற்கு பகுதியில் (உக்ரைன் கடற்கரை பக்கத்தில்) பெட்ரோலிய அகழ்வாராய்ச்சியை தொடங்கியது .\n\nவிடுமுறை தளம்.\nபனிப்போரின் முடிவை தொடர்ந்து, ஒரு சுற்றுலாதலமாக கருங்கடலின் புகழ் அதிகரித்துள்ளது. கருங்கடலின் சுற்றுலா இப்பகுதியின் வளர்ச்சி துறைகளில் ஒன்றாக மாறியது. \n\nகருங்கடலின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பெயர்கள்.\n- 2 மாய் (ரொமேனியா)\n- அசிசியா (ரொமேனியா)\n- அஹ்தோபோல் (பல்கேரியா)\n- அமசுரா (துருக்கி)\n- அகக்லியா சியார்சியா\n- அனபா (ரசியா)\n- அல்பேனா (பல்கேரியா)\n- அலுப்கா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\n- அலுசுதா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\n- பால்சிக் (பல்கேரியா)\n- பத்துமி (பல்கேரியா)\n- புர்காசு (பல்கேரியா)\n- பயலா (பல்கேரியா)\n- அவுரோரா முனை (ரொமேனியா)\n- சாக்வி சியார்சியா\n- ஹெலினா மற்றும் கான்சுன்டான்டைன் (பல்கேரியா)\n- கான்சுட்டான்டா (ரொமேனியா)\n- கொர்பு (ரொமேனியா)\n- காசுநெசுடி (ரொமேனியா)\n- இபோரி (ரொமேனியா)\n- எமோனா (பல்கேரியா)\n- யூபடோரியா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\n- போரோசு (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\n- பியடோசியா (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\n- கிரீசன் (துருக்கி)\n- காக்ரா சியார்சியா\n- ஜெலென்சிக் (ரசியா)\n- கோல்டன் சான்ட்சு (பல்கேரியா)\n- கோனியோ (பல்கேரியா)\n- குர்சுப்பு (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\n- கோப்பா (ஆர்ட்வின்,துருக்கி)\n- இசுத்தான்புல் (துருக்கி)\n- சுபிட்டர் (ரொமேனியா)\n- கமிச்சியா தங்கும் விடுதி (பல்கேரியா)\n- கவர்னா (பல்கேரியா)\n- கிடென் (பல்கேரியா)\n- கொபுலேடி சியார்சியா\n- கொக்டெபில் (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\n- லொசெனெட்சு (பல்கேரியா)\n- மமையா (ரொமேனியா)\n- மங்கலியா (ரொமேனியா)\n- நவோதரி (ரொமேனியா)\n- நெப்துன்(ரொமேனியா)\n- நெசிபார் (பல்கேரியா)\n- நெவெரோசியிசுயிசுக் (ரசியா)\n- ஒர்து (துருக்கி)\n- ஒப்சோர் (பல்கேரியா)\n- ஒதீசா (உக்ரைன்)\n- ஒலிம்ப் (ரொமேனியா)\n- பிட்சுந்தா சியார்சியா\n- பொமெரியெ (பல்கேரியா)\n- பிரிமொர்சுக் (பல்கேரியா)\n- சிசி (துருக்கி)\n- ருசால்கா (பல்கேரியா)\n- ம்சாசன் (துருக்கி)\n- சதுர்ன்(ரொமேனியா)\n- சினொப் (துருக்கி)\n- சோச்சி (ரசியா)\n- சோசோபோல் (பல்கேரியா)\n- சுடக் (ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\n- சுகடோவ்சுக் (உக்ரைன்)\n- சுலினா (ரொமேனியா)\n- சூரியக் கடற்க்கரை (பல்கேரியா)\n- சைல் (துருக்கி)\n- சிவேட் வ்லாசு (பல்கேரியா)\n- திரப்சான் (துருக்கி)\n- சிகிசுதுசுரி சியார்சியா\n- தௌப்சு (ரசியா)\n- உரேகிசியார்சியா\n- வமா வெச்சி (ரொமேனியா)\n- வர்னா (பல்கேரியா)\n- வீனசு (ரொமேனியா)\n- யால்டா(ரசியாவின் கிரிமியா மற்றும் உக்ரைனின் பிரச்சினைக்குரிய பகுதி)\n- சொங்குல்டக் (துருக்கி)\n\nநவீன இராணுவ பயன்பாடு.\nஸ்ட்ரெய்ட்ஸ் சர்வதேச மற்றும் இராணுவ பயன்பாடு [தொகு]\n1936 மான்ட்ரியக்ஸ் மாநாடு கருங்கடல் மற்றும் மத்தியதர கடல்களின் சர்வதேச எல்லைக்கிடையே கப்பல்கள் சென்று வர அனுமதி வழங்குகிறது . எனினும் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் ஜலசந்தி தனி ஒரு நாட்டின் ( துருக்கி ) முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 1982 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் துருக்கி அதன் விருப்பப்படி அந்த ஜலசந்தியை மூட அனுமதிக்கின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- கருங்கடற் சூழலும், கடல்வாழ் உயிரினங்களும் - கற்றல் பக்கங்கள் (ஆங்கிலம்)\n- கருங்கடல் தொல்பொருளியல் மையம்\n- கருங்கடல் வணிகத் திட்டம்\n- கருங்கடல் வாழ்சூழலியல்\n- வான்வெளியிலிருந்து பூமி: கருங்கடல்\n- செப்டெம்பர் 2006 கருங்கடற் கருத்தரங்கு, ரைஸ், துருக்கி\n- வட கருங்கடற் பகுதியின் அரிய நாணயங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82730"}, {"id": [849, 1], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "மெடிட்டேரியன் என்ற சொல் மடுதரை (மடு (Cavity) + தரை (Land Surface)) என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும் கூறப்படுகிறது.\nபண்டைக்காலத்தில் இக் கடற்பகுதி, மெசொப்பொத்தேமியா, எகிப்து, செமிட்டிக், பாரசீகம், போனீசிய, கார்த்தஜீனிய, கிரேக்கம் மற்றும் ரோமன் ஆகிய பல்வேறு நாகரீகங்களுக்கு இடையிலான வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளுக்கான முக்கியமான பாதையாக இருந்து வந்தது. மேற்கத்திய நாகரீகத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி என்பன பற்றிப் புரிந்துகொள்வதற்கு மத்தியதரைக் கடலின் வரலாற்றை அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.\n\nமொத்தம் 22 நாடுகள் இதன் கரைகளில் அமைந்துள்ளன.\n\nவரலாறு.\nநடுநிலகடல் தொன்மையான, சிக்கலான வரலாற்றை உடையது. மேற்கத்திய நாகரீகத்தின் தொட்டிலாக இக்கடல் விளங்கியது. இப்பகுதியில் எகிப்திய, மெசொப்பொத்தேமிய நாகரீகங்கள் தழைத்திருந்தன. இவற்றின் பேரரசுகள் நடுநிலக்கடலின் கடலோரப் பகுதி நாடுகளை ஆண்டு வந்தன. கிரேக்க, கார்த்தேஜ் மற்றும் உரோமை நகரங்கள் முதன்மையானவையாகத் திகழ்ந்தன. இவை கடற்வழி வணிகத்தையும் கடற்படை போரியலையும் வளர்த்தன. \n\nவெனிசு நகரம் வணிகத்தில் முதன்மையான நகரமாக தலைதூக்கியது. கப்பல்களின் பங்குகளை பரிமாறிக்கொள்ள இங்குதான் முதல் பங்குச்சந்தை உருவானது. வணிகக்கப்பல்களின் எண்ணிக்கை கூடவும் வெனிசின் ஆயுதங்கள் நான்கு மடங்காக உயர்த்தப்படவும் இந்தப் பங்குச்சந்தை தூண்டுதலாக அமைந்தது.மற்றொரு கடல்வழி வணிக நகரமான ஜெனுசுடனான போட்டியால் வணிகம் வளர்ந்தோங்கியது; அமெரிக்காக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே வணிக மையம் மேற்கு நோக்கி நகர வெனிசு தனது முதன்மையை இழந்தது. \n\nமேற்கத்திய ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கத்திய ரோமானியப் பேரரசாக பைசாந்தியப் பேரரசு விளங்கியது. இசுலாம் தோன்றிய பின்னர், அராபிய கலீபாக்கள் நடுநிலக் கடலின் 75% பகுதிகளை ஆண்டு வந்தனர்.\n\nஐரோப்பாவின் நடுக்காலத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகளைத் தொடர்ந்து அங்குள்ள நாடுகள் ஒருங்கிணைந்து புதிய தாக்கத்தை ஏற்படுத்தின.\n\nஉதுமானியப் பேரரசின் வளர்ச்சி 1453இல் காண்ஸ்டாண்டிநோபுள் வீழ்ச்சிக்குப் பிறகு குன்றலாயிற்று. 16வது நூற்றாண்டில் உதுமானியர்கள் தெற்கு பிரான்சு, மொரோக்கோ, துனிசியா நாடுகளில் கடற்படைத்தளங்களைக் கொண்டு நடுநிலக்கடலை கட்டுப்படுத்தி வந்தனர். ஐரோப்பிய நாடுகளின் ஆற்றல் படிப்படியாக வளர்ந்து 1571இல் நடந்த போரில் உதுமானியர்களைத் தோற்கடித்தனர். \n\nபெருங்கடல் கப்பலோட்டம் நடுநிலக் கடலில் தாக்கமேற்படுத்தியது. கிழக்கிலிருந்து அனைத்து வணிகமும் இப்பகுதி மூலமே அதுவரை நடந்திருக்க, ஆபிரிக்காவைச் சுற்றிக்கொண்டு ஏலமும் மிளகும் ஐரோப்பாவின் அத்லாந்திய துறைமுகங்களில் வந்திறங்கத் தொடங்கியது.\n\nபுவியியல்.\nநடுநிலக் கடல் மேற்கில் அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையால் இணைக்கப்பட்டுளது; கிழக்கில் மர்மரா கடலுடன் டார்டனெல்லசாலும் கருங்கடலுடன் பொசுபோரசாலும் இணைக்கப்பட்டுள்ளது. மர்மரா கடல் நடுநிலக் கடலின் பகுதியாக கருதப்படுகின்றபோதும் கருங்கடல் நடுநிலக்கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. தென்கிழக்கில் நீளமுள்ள செயற்கையான சுயஸ் கால்வாய் நடுநிலக்கடலை செங்கடலுடன் இணைக்கிறது.\n\nநடுநிலக் கடலில் உள்ள தீவுகளில் சைப்பிரஸ், கிரீட், சார்தீனியா, கோர்சிகா, சிசிலி ஆகியன முதன்மையானவை. நடுநிலக் கடலின் தட்பவெப்பநிலை மிதமானது; கோடைகாலங்களில் வெப்பமிகுந்தும் உலர்ந்த காற்றுப் பதத்துடனும் உள்ளது. குளிர்காலத்தில் மழையுடன் மிதமான குளிருடன் விளங்குகிறது. இந்த வெப்பநிலைகளில் இங்கு சைத்தூன்கள், திராட்சைகள், ஆரஞ்சுப் பழங்கள், தக்கை மரங்கள் நன்கு விளைகின்றன.\n\nஉயிரினங்களின் வாழ்க்கை முறை.\nஒரு சமயம், மெசனியன் எனப்படும் உப்புத்தன்மையின் விளைவால், இக்கடல் வற்றிப்போய்விட்டது. அப்போது,அட்லாண்டிக் பெருங்கடல் தான் இக்கடலைச் சுற்றியிருந்த உயிரிகள் பிழைத்து வந்தன. வட அட்லாண்டிக் பெருங்கடலானது, நடுநிலக்கடலை விட குளிர்ந்ததாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். நடுநிலக்கடலைச் சுற்றியிருந்த உயிரிகள், அக்கடல் மீண்டும் பழைய பசுமையை அடைவதற்கு ஆகிய 5மில்லியன் ஆண்டு காலம் வரை, வட அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வரும் பருவக்காற்று மூலம் உயிர் பிழைத்தன.\n\nஅல்பரோனா கடலானது, நடுநிலக்கடலுக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் மத்திய மண்டலமாக அமைந்துள்ளது. ஆகையால், இவ்விரு கடலிலும் காணப்படும் உயிரினங்கள், அல்பரோனா கடலிலும் வாழும். கடற் பாலூட்டி இனமான பாட்டில்நோஸ் டால்பின்கள் இங்கு அதிகமாக காணப்படுகிறது. கடற் பாலூட்டிகளின் மற்றொரு இனமான ஆர்பர் பார்பாயிசும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் பெருந்தலைக் கடலாமைளும், இக்கடலிற்கு உணவு தேடி தஞ்சம் புகுந்தவைகளாகும். அல்பரோனா கடலில் வாழும், மத்தி மீன்களும் ஊசிமுனை மீன்களும் வணிகத்திற்காக பிடிக்கப்படுபவையாகும். நடுநிலக்கடலைச் சேர்ந்த நீர் நாய்கள், கிரேக்க நாட்டின் ஏகன் கடலில் வாழ்கின்றன. 2003ம் ஆண்டு இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் ஆய்வுப்படி, குறிப்பிட்ட அளவிற்கு மீறிய மீன்பிடித் தொழில் நடப்பதால், இங்கு வாழும் டால்பின்கள், ஆமைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரிகள் அழியும் தருவாயில் உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Greenpeace campaign \"Defending Our Mediterranean\": Threats, Solutions and Photo Petition\n- Planblue - Environment and Development in the Mediterranean Region\n- Finding Nino By Marc Llewellyn - winner of the ASTW Travel Book of the Year Award, about the Mediterranean, finding oneself, and becoming a peasant farmer.\n- Mediterranean Sea Microorganisms: 180+ images of Foraminifera\n\n\n\n\n", "document_id": "ta_ta_1729"}, {"id": [849, 2], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "இதன் நீர் மிகப் பரந்த பரப்பில் பாய்கின்றது; ஏறத்தாழ பரப்பில் ஒன்ராறியோவின் பகுதிகள், கியூபெக், சஸ்காச்சுவான், ஆல்பர்ட்டா, பெரும்பாலான மானிட்டோபா, தென்கிழக்கு நூனவுட், மற்றும் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மினசோட்டா, மொன்ட்டானா பகுதிகளுக்குப் பாய்கின்றது. அட்சன் விரிகுடாவின் தென்பக்க கிளை ஜேம்சு விரிகுடா எனப்படுகின்றது. \n\n1610இல் தனது கப்பல் \"டிசுகவரி\" மூலம் வந்து இந்த விரிகுடாவை கண்டறிந்த இங்கிலாந்தின் நாடுகாண் பயணி என்றி அட்சன் பெயரில் இது அழைக்கப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- Britannica Online-Hudson Bay\n\n\n\n\n", "document_id": "ta_ta_85607"}, {"id": [849, 3], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "இப்பிரிவு 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆகும்.\n\nமுகவரி.\nவலிகாமம் தெற்கு பிரதேச செயலகம்,\nஉடுவில் கிழக்கு,\nசுன்னாகம்,\nஇலங்கை\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\n- பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)\n\nவெளியிணைப்புக்கள்.\n- யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11878"}, {"id": [849, 4], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "எல்லைகள்.\nவடக்கில் தெற்கு ஐரோப்பா மற்றும் அனடோலியா \nதெற்கில் வட ஆபிரிக்கா\nகிழக்கிலிருந்து லெவந்த் வரை.\n\nமத்திய தரைக்கடல் சில நேரங்களில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக கருதப்பட்டாலும் , அது பொதுவாக ஒரு தனி நீர்நிலை என அடையாளம் காணப்படுகிறது.\n\nபுவியியல் சான்றுகள்.\nசுமார் 5.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், மத்தியதரைக் கடல் அட்லாண்டிக் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 600,000 ஆண்டுகளுக்கு மேலாக Zanclean வெள்ளத்தால் நிரப்பப்படுவதற்கு முன்னதாகவே முற்றிலும் அழிந்துவிட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116707"}, {"id": [849, 5], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "வடிவமைப்பு.\nடிரியெஸ்ட், சுவிஸ் அறிவியலாளரான அகஸ்ட்டே பிக்கார்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டு இத்தாலியில் கட்டப்பட்டது. இதன் அமுக்கக்கலம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இதன் மேற்பகுதி இத்தாலி, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகில் அமைந்த, சுதந்திர நகரான டிரியெஸ்டில் செய்யப்பட்டதால் இதற்கு டிரியெஸ்ட் என்னும் பெயர் இடப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடுநிலக் கடல் பகுதியில் அமைந்த காப்ரித் தீவுக்கு அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. பல ஆண்டுகள் நடுநிலக் கடல் பகுதியில் இயங்கியபின்னர் 1958 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையினால் $250,000 விலை கொடுத்து வாங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17301"}, {"id": [849, 6], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 472 மீட்டர் (1548 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 485,197 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அஜ்மீர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அஜ்மீர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4221"}, {"id": [849, 7], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "'வட ஏரல் கடல்' என அழைக்கப்படும் இந்தப்பகுதியின் பொதுவான ஆழம் 43 மீட்டர் ஆகும். ஒரு காலத்தில் இப்பகுதியைச் சூழ்ந்து முன்னேற்றமடைந்த மீன்பிடித் தொழில்துறை காணப்பட்டது. ஏரி வற்ற ஆரம்பித்தவுடன் மீன் வளங்களும் அருகி விட்டதால் அப்பகுதியில் மீன்பிடித்தொழில் முற்றாக கைவிடப்பட்டுள்ளது. காலப் போக்கில் ஏரல் கடலானது சுருங்கி வருவதை அறிய 1964, 1985, 2005 ஆகிய ஆண்டுகளில் செய்மதியில் (செயற்கைத் துணைக்கோளில்) இருந்து எடுத்த படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6357"}, {"id": [849, 8], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "நாம் வாழும் புவி ஒரு சிறிய கோள். சு10ரியனைச் சுற்றி வரும் ஒன்பது கோள்களில் ஒன்று.புவிப்பரப்பில் உள்ள சில அமைப்புகளுக்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n\nஅகழி\n\nகண்டங்களைத்தாங்கியுள்ள பாளத்தட்டு.கடலடியில் இன்னொரு பாளத்தட்டுடன் செருகியுள்ள இடம். கடலின் மிக ஆழமான பகுதிகள்\n\nஆழ்கடல் குன்றுகள்\n\nஆழ்கடல் சமவெளியில் உருவான குன்றுகள்\n\nஆழ்தீப்பாறைத்திரள்\n\nநிலத்தடியில் ஊடுருவிச் செல்லும் கற்குழம்பின் பெயர்\n\nஆழ்கடல் சமவெளி\n\nகடலடி முகடுகளை ஒட்டி அமைந்துள்ள ஆழ்கடல் சமவெளிப்பகுதி.\n\nஏரி\n\nமிக மெதுவாக இயங்கும் அல்லது அசைவற்று இருக்கும் பெரிய நீர் நிலை.நான்கு புறமும் நிலத்தால் சு10ழப்பட்டிருக்கும்\n\nகடமல்லை\n\nஆழ்கடல்ääசமவெளியில் ஆங்காங்கு உருவான மலைகள்.இதில் மிக உயரமான மலை மௌனாகியா.\n\nகடலடி முகடு\n\nககடலடி மத்திய பிளவுப்பெயர்ச்ச pபள்ளத்தாக்குகளிலுள்ள கற்குழம்புகளிலிருந்து புதிய பாறைகள் உருவாகுமிடம். கண்டங்களைத் தாங்கி நிற்கும் மற்ற பாளத்தட்டுகளின் முனைகள் சேருமிடம்.மிகப்பெரிய கடலடி முகடு அட்லாண்டிக் மாகடலில் உள்ளது. 16000 கி.மீ நீளமும் 800 கி.மீ அகலமும் கொண்டது இந்த முகடு.\n\nகண்டச்சரிவு\n\nகண்டத்திட்டுகளின் முனை கடலடியில் செங்குத்தாக இற்ஙகும் பகுதி\nகண்டத்திட்டுகள்\n\nகண்டங்களின் விளிம்புப் பகுதிகள் கடலடியில் சரிவாக இறங்கும் பகுதி\n\nகண்டத்தேரி\n\n'கண்டச்சரிவுகள் கடலடியில் கீழிறங்கி மீண்டும் சாய்வாக மேல்நோக்கிச் செல்லும் சரிவேற்றம் அல்லது குன்று\nமௌனாகியா கடல் மலைகளில் மிகப்பெரியது. புசிபிக் மாகடலில் உறவாய் தீவிலுள்ள இந்த எரிமலையின் உயரம் அடிவாரத்திலிருந்து 10203 மீட்டர்கள். கடல் மட்டத்திற்க மேல் இதன் உயரம் 4205 மீட்டர்கள். மீதி 5995 மீட்டர்கள் நீருக்கடியில் உள்ளது. இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தைவிட 1355 மீட்டர்கள் அதிக உயரம் உடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108418"}, {"id": [849, 9], "question": "<Query> நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.", "document": "புவி.\nநாம் வாழும் புவி ஒரு சிறிய கோள். சுரியனைச் சுற்றி வரும் ஒன்பது கோள்களில் ஒன்று.புவிப்பரப்பில் உள்ள சில அமைப்புகளுக்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅகழி.\nகண்டங்களைத்தாங்கியுள்ள பாளத்தட்டு.கடலடியில் இன்னொரு பாளத்தட்டுடன் செருகியுள்ள இடம். கடலின் மிக ஆழமான பகுதிகள்\nஆழ்கடல் குன்றுகள்.\nஆழ்கடல் சமவெளியில் உருவான குன்றுகள்\nஆழ்தீப்பாறைத்திரள்.\nநிலத்தடியில் ஊடுருவிச் செல்லும் கற்குழம்பின் பெயர்\nஆழ்கடல் சமவெளி.\nகடலடி முகடுகளை ஒட்டி அமைந்துள்ள ஆழ்கடல் சமவெளிப்பகுதி.\nஏரி.\nமிக மெதுவாக இயங்கும் அல்லது அசைவற்று இருக்கும் பெரிய நீர் நிலை.நான்கு புறமும் நிலத்தால் சு10ழப்பட்டிருக்கும்\nகடமல்லை.\nஆழ்கடல்ääசமவெளியில் ஆங்காங்கு உருவான மலைகள்.இதில் மிக உயரமான மலை மௌனாகியா.\nகடலடி முகடு.\nகடலடி மத்திய பிளவுப்பெயர்ச்ச பள்ளத்தாக்குகளிலுள்ள கற்குழம்புகளிலிருந்து புதிய பாறைகள் உருவாகுமிடம். கண்டங்களைத் தாங்கி நிற்கும் மற்ற பாளத்தட்டுகளின் முனைகள் சேருமிடம்.மிகப்பெரிய கடலடி முகடு அட்லாண்டிக் மாகடலில் உள்ளது. 16000 கி.மீ நீளமும் 800 கி.மீ அகலமும் கொண்டது இந்த \nமுகடு..\nகண்டச்சரிவு\nகண்டத்திட்டுகளின் முனை கடலடியில் செங்குத்தாக இற்ஙகும் பகுதி\n\nகண்டத்திட்டுகள்.\nகண்டங்களின் விளிம்புப் பகுதிகள் கடலடியில் சரிவாக இறங்கும் பகுதி\nகண்டத்தேரி.\n'கண்டச்சரிவுகள் கடலடியில் கீழிறங்கி மீண்டும் சாய்வாக மேல்நோக்கிச் செல்லும் சரிவேற்றம் அல்லது குன்று\n\nமௌனாகியா கடல் மலைகளில் மிகப்பெரியது. புசிபிக் மாகடலில் உறவாய் தீவிலுள்ள இந்த எரிமலையின் உயரம் அடிவாரத்திலிருந்து 10203 மீட்டர்கள். கடல் மட்டத்திற்க மேல் இதன் உயரம் 4205 மீட்டர்கள். மீதி 5995 மீட்டர்கள் நீருக்கடியில் உள்ளது. இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தைவிட 1355 மீட்டர்கள் அதிக உயரம் உடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108759"}]
[{"id": [853, 0], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\n'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார்.\n\nதிரைப்பட வாழ்க்கை.\n\"சிவாஜி\" கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். \"சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்\" என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.\n\n'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். \"நடிகர் திலகம்\", \"நடிப்புச் சக்கரவர்த்தி\" என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.\n\nஇவர் நடித்த \"மனோகரா\", \"வீரபாண்டிய கட்டபொம்மன்\" போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். \"பாசமலர்\", \"வசந்த மாளிகை\" போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.\n\nபிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்.\nதாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் \"பாசமலர்\", \"பாவ மன்னிப்பு\", \"பார்த்தால் பசி தீரும்\", \"வீரபாண்டியக் கட்டபொம்மன்\" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன்  மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\n1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.\n\nபுகழ்.\nஎகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.\n\nபெற்ற விருதுகளும், சிறப்புகளும்.\n- ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.\n- கலைமாமணி விருது (1962 - 1963)\n- பத்ம ஸ்ரீ விருது, 1966\n- பத்ம பூஷன் விருது, 1984\n- செவாலியர் விருது, 1995\n- தாதாசாகெப் பால்கே விருது, 1996\n- 1962இல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.\n- சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.\n\nநடித்த திரைப்படங்கள்.\nதெலுங்கு திரைப்படங்கள்.\n- பெம்புடு கொடுக்கு (1953) ... மோகன் வேடம்\n- தால வன்சானி வீருடு (1957)\n- பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (1960)\n- பவித்ர பிரேமா (1962)\n- ராமதாசு (1964)\n- பங்காரு பாபு (1972)\n- பக்த துகாரம் (1973) ... சிவாஜி\n- சானக்ய சந்திரகுப்தா (1977)\n- விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)\n\nமலையாளத் திரைப்படங்கள்.\n- ஒரு யாத்ர மொழி (1997)\n\nவெளி இணைப்புகள்.\n- நடிகர் திலகம் டாட் காம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22"}, {"id": [853, 1], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "எஸ்திராடா முப்பதாண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ள புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமது திரைத்துறைப் புகழைக் கொண்டு அரசியலில் ஏற்றம் பெற்றார்; சான் யுவான் நகரத்தந்தையாக 16 ஆண்டுகள் பணியாற்றினார். ஐந்தாண்டுகள் மேலவை உறுப்பினராகவும் பின்னர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.\n\n1998 தேர்தலில் பெரும் வாக்கு வேறுபாட்டுடன் வெற்றி பெற்று சூன் 30, 1998 அன்று எஸ்திராடா குடியரசுத் தலைவரானார். 2000இல் மோரோ இசுலாமிக் விடுதலை முன்னணிக்கு எதிராக \"இறுதிப் போர்\" தொடுத்தார்; அதன் தலைமையகத்தையும் மற்ற முகாம்களையும் கைப்பற்றினார். இருப்பினும், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செனட்டினால் பழிச்சாட்டப்பட்டார்; 2001இல் செனட் நீதிபதிகள் இரண்டாம் உறையை திறக்க மறுத்தநிலையில் அரசுத்தரப்பு பழிச்சாட்டு மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து \"மக்கள் அதிகாரம் 2\" மூலம் வெளியேற்றப்பட்டார். அரசு உடன்பாடுகளின் இறையாண்மை உத்திரவாதங்களை நீக்கிய எஸ்திராடாவின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட அரசியல், வணிக, இராணுவ, திருச்சபை மேற்குடிகள் எட்சா 2 கிளர்ச்சிகளை ஊக்கப்படுத்தினர். மணிலா இசுடாண்டர்டு இதழில் எமில் யுரடோ 1999இலேயே எஸ்திராடாவிற்கு எதிராக சதி இயக்கம் உருவாகி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.\n\n2007ஆம் ஆண்டில் $80 மில்லியன் கையாடியதாக சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனையுடன் தீர்ப்பு வழங்கியது. பின்னாளில் குடியரசுத் தலைவர் குளோரியா மகபகல்-அர்ரொயோ மன்னிப்பு வழங்கினார். 2010ஆம் ஆண்டில் மீண்டும் பிலிப்பீனியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எஸ்திராடா பெனிக்னோ அக்கீனோ IIIவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் வந்து தோல்வியுற்றார்.\n\nவெளியிணைப்புகள்.\n- Official Website of Joseph \"Erap\" Estrada\n- Joseph Estrada Curriculum Vitae\n- Malacañang Museum Official Biography\n\n\n\n\n", "document_id": "ta_ta_65594"}, {"id": [853, 2], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "நோக்கம்.\nமதுரை மாநகரின் வரலாற்றுத் தொன்மை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவைகளை அனைவருக்கும் அறிவிக்கும் வகையில் இந்த விழாவைக் கொண்டாடுவதே இதன் நோக்கமாக இருந்தது.\n\nவிழாக்குழு.\nஇந்த விழாவிற்கு அமைக்கப்பட்ட குழுவில் தலைவராக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து. தி. கண்ணன், துணைத்தலைவராக சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் மற்றும் பரத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.\n\nவிழா நடத்தப் பெற்ற நாட்கள்.\n2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 முதல் பெப்ரவரி 10 வரை மூன்று நாட்கள் நடத்தப் பெற்ற இவ்விழாவில், முதல் நாள் \"“மாமதுரை போற்றுவோம்”\" எனும் தலைப்பில் தொடக்க விழாவும், இரண்டாம் நாள் \"“தொன்மையைப் போற்றுவோம்”\" என்ற தலைப்பில் மதுரை நகரின் தொன்மையை விளக்கும் விழாவும், மூன்றாம் நாள் \"“வைகையைப் போற்றுவோம்”\" எனும் தலைப்பில் மதுரை நகரின் முக்கிய ஆறான வைகை ஆற்றின் சிறப்புகளை விளக்கும் விழாவும் நடத்தப் பெற்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- மாமதுரை போற்றுவோம் விழாவிற்கான இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49631"}, {"id": [853, 3], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "தொழில் வாழ்க்கை.\nஇந்தியாவிலுள்ள மதுரையை பிறப்பிடமாகக் கொண்டவர். சோப், வாசனைத்திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வந்தார். இவரது தொழிற்சாலைகள் இந்தியாவிலும், அந்நாளைய பிரிட்டிஷ் இலங்கையிலும் அமைந்திருந்தன.\n\n1940 களில் இந்தியாவில் திரைப்படத் தொழில் மிகவும் விரிவடைந்து வளர்ந்து வந்தது. நாயகம் மதுரையில் \"ஸ்ரீ முருகன் நவகலா லிமிடெட்\" என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அத்துடன் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் \"சித்ரகலா மூவிடோன்\" என்ற படப்பிடிப்பு நிலையத்தையும் நிறுவினார்.\n\nஇந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 1946 ஆம் ஆண்டு குமரகுரு என்ற திரைப்படம் தயாரித்து வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டு தாய் நாடு என்ற திரைப்படத்தைத் தயாரித்து இந்தியா சுதந்திரமடைந்த 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியிடப்பட்டது.\n\nஎஸ். எம். நாயகத்தின் கூற்றுப்படி அவரது சிங்கள நண்பர்கள் தமிழ், இந்திப் படங்களைப் பார்த்துக் களிப்புற்ற அதே வேளை, தமது சொந்த மொழியில் திரைப்படங்கள் இல்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்களாம். ஆகவே, நாயகம் ஒரு சிங்கள திரைப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார்.\n\nகடவுனு பொறந்துவ.\nபல கதைகளைப் பரிசீலித்தபின், இலங்கையில் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட ஒரு நாடகமான \"கடவுனு பொறந்துவ\" என்ற நாடகத்தின் கதையை வாங்கினார். திரைப்படம் மதுரையில் தயாரானது. தொழிநுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தியர்கள். நடிகர், நடிகைகள் இலங்கையிலிருந்து வந்தார்கள். இந்தப் படம் இலங்கை கொழும்புவிலுள்ள \"கிங்ஸ்லி\" தியேட்டரில் திரையிடப்பட்டது. முதற்காட்சிக்கு அப்போது இலங்கை அமைச்சரவையில் முதன்மை அமைச்சராகவிருந்த டி. எஸ். சேனநாயக்கா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இவரே பிற்காலத்தில் இலங்கையின் முதல் பிரதமர் ஆனார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123985"}, {"id": [853, 4], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "இப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும், முன்பு இப்பொழுதிருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள லூயிஸ்டன் (Lewsiston) என்னும் இடத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.\n\nஅழகிற்கு பெயர்போன நயாகரா அருவி நீர் மின்சாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான ஒரு பெறுமதிமிக்க இயற்கை மூலமாகும். இயற்கை அதிசயமான நயகாரா அருவியின் இரட்டை நகரங்களான நயாகரா ஃபால்ஸ் (நியூ யோர்க்), நயாகரா ஃபால்ஸ்(ஒன்டாரியோ) ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நீரோடத்தை மின்னாற்றல் ஆக மாற்ற இங்குள்ள ராபர்ட்டு மோசசு (Robert Moses) மின் நிலையமும், ஆடம் பெக் (Adam Beck) என்னும் இரு மின் நிலையங்களும் சேர்ந்து 4 கிகா வாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இது நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆக்கும் மின்னாற்றல் ஆகையால், சுற்றுப்புறம் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவிப்பதில்லை.\n\nசிறப்பியல்புகள்.\nகுதிரை லாட நீர்வீழ்ச்சி சுமார் 173 அடியிலிருந்து (53 மீ) விழுகிறது. அமெரிக்க நீர்வீழ்ச்சியின் உயரம் அதற்கு கீழே இருக்கும் பெரிய கற்பாறைகளால் வேறுபடுகிறது. இதன்காரணமாக நீர்வீழ்ச்சியின் உயரம் 70-100 அடி (21-30 மீ) என வேறுபடுகிறது. பெரிய குதிரை லாட அருவியின் அகலம் 2,600 அடியாகவும் (790 மீ), அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அகலம் 1.060 அடியாகவும் (320 மீ) இருக்கிறது. நயாகரா நீர்வீழ்ச்சியின் அமெரிக்க உச்சிநிலைக்கும் கனடிய உச்சிநிலைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 3,409 அடியாகும் (1,039 மீ) ஆகும்.\n\nஉச்ச பருவநிலை காலங்களில் நீர்வீழ்ச்சியிலிருந்து விழுகின்ற நீரின் அளவு வினாடிக்கு 202,000 என கன அடி (5,700 மீ 3) அளவு கூட சில சமயங்களில் இருக்கிறது. இவ்வாறு நீர்வீழ்ச்சியில் விழுகின்ற நீரானது அதிரிப்பதன் காரணமாக எறீ (Erie) ஏரியின் நீர்மட்ட உயர்வும் அதிகமாகிறது, எனில் இவை நேரடியாக தொடர்பில் உள்ளன. இந் நிகழ்வு பொதுவாக வசந்த காலத்தின் பிற்பகுதி அல்லது கோடையின் துவக்கத்தில் நிகழ்கிறது.\n\nநயாகரா அருவியை விட உலகில் ஐநூறுக்கும் மேற்பட்ட உயரமான அருவிகள் இருந்தாலும் அவை குறைந்த அளவு நீரையே தருகின்றன. நயாகரா அருவியின் உயரமும் கொள்ளவும் சேர்ந்தே அதற்கு பெரும்புகழைத் தேடித்தந்தன. வெனிசுலாவில் உள்ள தேவைதை அருவியே 979 மீட்டர்கள் உயரத்தோடு உலகின் மிக உயரம் கொண்ட அருவியாக இருக்கிறது.\n\nமெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist).\nமெயிட் ஆஃப் த மிஸ்ட் என்பது 3 அருவிகளையும் படகு மூலம் காட்டும் நிகழ்வுக்கு பெயராகும். இப்படகு மூலம் குதிரை லாட அருவி அருகே செல்ல முடியும். அமெரிக்கப் பகுதியிலிருந்தும் கனேடியப் பகுதியிலிருந்தும் இதற்கான படகுகள் செல்கின்றன.\n\nகேவ் ஆப் த வின்ட்ஸ் ( Cave of the Winds ).\nபிரைடல் வெய்ல் அருவி அமெரிக்கப் பகுதியில் அமெரிக்கன் அருவிக்கு அருகில் உள்ளது. இவ்வருவியை கீழிருந்து பார்க்க மரப் படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள். \nவானவில் பாலம் (Rainbow Bridge).\nவானவில் பாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிறது. இது நயாகரா அருவி அருகில் உள்ளது.\nபுவியியல்.\nஇவ்வருவி 10,000 ஆண்டுகளுக்கு முன் விசுகான்சின் பனியாற்றின் மூலம் உருவானது. இப்பனியாறே அமெரிக்கப் பேரேரிகள் உருவானதற்கு காரணமாகும்.\n\nவரலாறு.\nநயாகரா என்ற பெயர் எப்படி இவ்வருவிக்கு வந்தது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. பிரூசு டிரிக்கர் என்ற அறிஞரின் கூற்றுப்படி இது இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் நயாக்கராராகே என்று அழைக்கப்பட்டார்கள் அதன் மூலம் வந்திருக்கலாம் என்கிறார். ஜியார்ஜ் சூடுவர்ட் என்ற அறிஞர் பழங்குடிகளின் நகரான ஓங்னியாகரா என்பதில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார். என்றி சுகுல்கிராப்ட் என்ற அறிஞர் இது மோகாக் என்ற பழங்குடியினரின் சொல் என்கிறார்.\n\nவணிகம்.\nமின் ஆற்றல்.\nநயாக்கரா அருவியின் ஆற்றல் மின் உற்பத்திக்கு உகந்தது என அறியப்பட்டது. இவ்வருவியின் நீரை முதலில் கட்டுக்குள் கொண்டு வர 1759ல் முயன்றார்கள்.\n\nசுற்றுலா.\nஇந்த அருவியில் கோடை காலத்தில் காலை மாலை என இரு பொழுதுகளிலுமே அதிக பார்வையாளர்கள் வருகிறார்கள். கனடா நாட்டிலுள்ள நயாகராவின் பகுதியில் வெள்ளொளிகளை அருவியின் இரண்டு பக்கத்தில் இருந்துமே பாய்ச்சுகிறார்கள். இது வழக்கமாக நள்ளிரவு வரை நீடிக்கிறது. கி .பி. 2007ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடி பார்வையாளர்கள் இங்கு வந்து சென்றார்கள். கி .பி. 2009ஆம் ஆண்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2.8 கோடியாக கூடியது. பல காலமாகவே இப்பகுதியில் நடக்கும் \"மெய்டு ஆஃப் தி மிசுடு\" படகோட்டம் மிகப் பிரபலம். இந்த நிகழ்வு கி .பி. 1846ஆம் ஆண்டு முதலேயே நடத்தப்படுகிறது.\n\nமேலும் காண்க.\n- இகுவாசு அருவி\n\n\n\n\n", "document_id": "ta_ta_2570"}, {"id": [853, 5], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "பிறப்புகள்.\n- 1756 – வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (இ. 1791)\n- 1775 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1854)\n- 1832 – லூயிஸ் கரோல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், நூலாசிரியர் (இ. 1898)\n- 1859 – செருமனியின் இரண்டாம் வில்லியம் மி. 1941)\n- 1890 – சுவாமி சகஜானந்தா, தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (இ. 1959)\n- 1909 - ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க், அமெரிக்க தாவரவியலாளர் (இ. 1988)\n- 1934 – எடித் கிரசான், பிரான்சின் 160வது பிரதமர்\n- 1935 – கோமல் சுவாமிநாதன், தமிழக எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், இதழாளர் (இ. 1995)\n- 1945 – நெல்லைக் கண்ணன், தமிழகப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர்\n- 1946 – விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், தமிழக நாட்டுபுறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர், கல்வியாளர்\n- 1956 – மிமி ரோகேர்ஸ், அமெரிக்க நடிகை\n- 1956 – அமர் சிங், உத்தரப் பிரதேச அரசியல்வாதி\n- 1965 – ஆலன் கம்மிங், ஈசுக்கொட்டிய-அமெரிக்க நடிகை\n- 1974 – சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாளர்\n- 1976 – சிரேயசு தள்பதே, மராத்தி, இந்திய நடிகர்\n- 1979 – டேனியல் வெட்டோரி, நியூசிலாந்து துடுப்பாளர்\nஇறப்புகள்.\n- 1311 – குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1281)\n- 1596 – பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய நாடுகாண் கடற்படைத் தலைவர் (பி. 1540)\n- 1814 – யோஃகான் ஃவிக்டெ, செருமானிய மெய்யியலாளர் (பி. 1762)\n- 1851 – ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரான்சிய-அமெரிக்க பறவையியல் வல்லுநர், ஓவியர் (பி. 1789)\n- 1893 – மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)\n- 1901 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1813)\n- 1922 – நெல்லி பிளை, அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1864)\n- 1965 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்நீத்த போராளி (பி. 1913)\n- 1967 – எட்வேர்ட் வைட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)\n- 1979 – விக்டோரியா ஒகாம்போ, ஆர்ச்செந்தீனிய இலக்கியவாதி, எழுத்தாளர் (பி. 1890)\n- 2008 – சுகார்த்தோ, இந்தோனேசியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1921)\n- 2009 – ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் (பி. 1910)\n- 2010 – ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1919)\n- 2010 – ஓவர்ட் சின், அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாசிரியர் (பி. 1922)\n- 2014 – பீட் சீகர், அமெரிக்கப் பாடகர் (பி. 1919)\n- 2014 – இரா. அ. பத்மநாபன், தமிழக ஊடகவியலாளர்\nசிறப்பு நாள்.\n- பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள்\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3793"}, {"id": [853, 6], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்.\n3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி.\nதென்னாப்பிரிக்க அணி ஒரு நாள் போட்டித் தொடரை 2-1 என்ற ஆட்ட வித்தியாசத்தில் வென்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60039"}, {"id": [853, 7], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "பிறப்புகள்.\n- 1803 – ரால்ப் வால்டோ எமேர்சன், அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1882)\n- 1855 – வி. கனகசபைப் பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1906)\n- 1865 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)\n- 1866 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1947)\n- 1877 – சா. தர்மராசு சற்குணர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1952)\n- 1878 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953)\n- 1886 – ராஷ் பிஹாரி போஸ், இந்தியப் போர்வீரர், செயற்பாட்டாளர் (இ. 1945)\n- 1887 – பியட்ரல்சினாவின் பியோ, இத்தாலியப் புனிதர் (இ. 1968)\n- 1899 – காஜி நஸ்ருல் இஸ்லாம், பங்காளக் கவிஞர், எழுத்தாளர், புல்லாங்குழல் கலைஞர் (இ. 1976)\n- 1927 – பால் ஆலிவர், பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாற்றாளர்\n- 1935 – ஆர். சிவலிங்கம், ஈழத்து எழுத்தாளர்\n- 1936 – இரா. பாலகிருஷ்ணன், மலேசியத் தமிழ் வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர்\n- 1939 – கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்\n- 1939 – இயன் மெக்கெல்லன், ஆங்கிலேய நடிகர்\n- 1953 – ஈவ் என்சுலர், அமெரிக்க தயாரிப்பாளர்\n- 1954 – முரளி, இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 2009)\n- 1958 – டோரதி ஸ்டிரெய்ட், அமெரிக்க எழுத்தாளர்\n- 1972 – கரண் ஜோஹர், இந்திய நடிகர், இயக்குநர்\n- 1933 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்\n- 1977 – கார்த்தி, தமிழகத் திரைப்பட நடிகர்\nஇறப்புகள்.\n- 986 – அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (பி. 903)\n- 1085 – ஏழாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1020)\n- 1595 – பிலிப்பு நேரி, இத்தாலிய மதகுரு, புனிதர் (பி. 1515)\n- 2012 – திலீப், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n- 1919 – மேடம் சி. ஜே. வாக்கர், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1867)\n- 1939 – பிராங்க் வாட்சன் டைசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1868)\n- 1983 – லிபியாவின் இத்ரிசு (பி. 1889)\n- 1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, செருமானிய இயற்பியலாளர் (பி. 1906)\n- 2005 – சுனில் தத், இந்திய நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1929)\n- 2013 – டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)\n- 2018 – செ. குரு, தமிழக அரசியல்வாதி (பி. 1961)\nசிறப்பு நாள்.\n- ஆப்பிரிக்க நாள் (ஆப்பிரிக்க ஒன்றியம்)\n- ஆப்பிரிக்க விடுதலை நாள் (ஆப்பிரிக்க ஒன்றியம், ராஸ்தஃபாரை)\n- விடுதலை நாள் (ஜோர்தான், 1946)\n- விடுதலை நாள் (லெபனான்)\n- சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3572"}, {"id": [853, 8], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.\n\nமேலும் பார்க்க.\n- இந்திய வரலாறு\n- குடியரசு நாள்\n\nவெளியிணைப்புகள்.\n- இந்திய சுதந்திர தினம் இந்திய அரசாங்க இணையதளத்தில்\n- இந்திய சுதந்திர தினம் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13116"}, {"id": [853, 9], "question": "நடிகர் <Query> 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் \"ஒரு நாள் நகரத்தந்தையாக\"ச் சிறப்பிக்கப்பட்டார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nசொந்த வாழ்க்கை.\nமுரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இவர் வண்ணார் சமுகத்தை சேர்ந்தவரவார்.\n\nஅதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.\n\nதிரை வாழ்க்கை.\nஇவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.\n\nஅரசியல் வாழ்க்கை.\nஇவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.\n\nமறைவு.\nஇவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22692"}]
[{"id": [854, 0], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "இறைவர், வழிபட்டோர்.\n- இறைவர்: வீரராகவேஸ்வரர்.\n- வழிபட்டோர்: இராமன், இலட்சுமணன்.\n\nதல வரலாறு.\nசீதாபிராட்டியைப் பிரிந்திருந்த இராபிரான், அகத்தியமுனிவரின் அறிவுரைப்படி, காஞ்சிக்கு வந்து \"வீரராகவேசர்\" என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டார். இறைவன் காட்சி தந்து, இராமபிரானுக்கு பாசுபதம், பிரமாத்திரம், நாராயணாத்திரம் முதலிய படைக்கலங்களையும், வலிமையையும் தந்தருளி பகைவரை வென்று சீதையை மீட்க அருள்புரிந்தார் என்பது தல வரலாறாகும்.\n\nதல விளக்கம்.\nவீரராகவேசம் எனும் இத்தல விளக்கத்தால் அறிவது, இராமன் தன் மனைவியாகிய சீதையை இராவணன் கவர்ந்து சென்றமையால் வருந்தி அம்மனைவியைப் பெறுமாறும் இராவணனை வெல்லுமாறும் உபாயமும் உபதேசமும் புரிந்த அகத்தியர் சொல்வழி ‘வீரராகவேசன்’ என்னும் பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றினன்.\n\nபிரானார், வெளிநின்று வீரம் வேண்டினை ஆகலின் வீரராகவன் என்னும் பெயரொடும் விளங்குக’ எனவும், பாசுபதப்படையை வழங்கித் தேவர் பிறரைக்கொண்டு அவரவர் படைகளை வழங்குவித்து இலக்குவனொடும் சுக்கிரிவன் முதலாம் படைத் தலைவனொடும் இலங்கை புகுந்து இராவணனை அவன் சுற்றத்தோடும் அழித்துச் சீதையை மீட்டுக் கொண்டுபோய் அயோத்தியை அடைந்து அரசு செய்க’ எனவும் அருள் புரிந்தனர்.\n\nஅகத்தியர் உணர்த்திய தத்துவங்களின் ஐயங்களை இராமனுக்குப் போக்கிய சிவபிரானார், இங்கு வணங்கினோர் பகைவரை வென்று வாழ்ந்து திருவருளை எய்துவர் என அருளி மறைந்தனர். இத்தலம் புத்தேரி தெருவிற்குத் தெற்கிலுள்ள வயலில் அமைந்துள்ளது..\n\nஅமைவிடம்.\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் புத்தேரி தெருவின் தென்திசை வயல்வெளியில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் 1 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் செல்லும் சாலையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.\n\nபுற இணைப்புகள்.\n- (வீரராகவேசம் லட்சுமணேசம்) - வீரராகவேசுவரர் கோயில் படிமம்.\n- காஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85243"}, {"id": [854, 1], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "லிங்க சிறப்பு.\nஇராமன் மற்றும் இராவணனை கொன்ற தோசம் போக்குவதற்கு பூசை செய்த சிவலிங்கமாகும்.\n\nஅமைவிடம்.\nஇந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின்காஞ்சி திருவேகம்பத்தின் மாவடிப் பிரகாரத்தில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தை அடையலாம்.\n\nபுற இணைப்புகள்.\n- காஞ்சி கோயில்களின் சாலைகள் வரைபடம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86329"}, {"id": [854, 2], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "காண்க.\n- இராமாயணம்\n- அசுரர் குலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51868"}, {"id": [854, 3], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "இலங்கைப்போரில் இலக்குவன் இராவணின் மகனான இந்திரஜித்துடன் போர் செய்துகொண்டிருந்த சமயத்தில் மூர்ச்சை அடைந்தார், அதன் பிறகு அனுமான் உதவியினால் சஞ்சீவினி மூலிகையின் மூலம் மூர்ச்சையில் இருந்து விடுபட்டு மீண்டும் இந்திரஜித்துடன் போர் புரிந்து அவனைப் போரில் வீழ்த்தினார். அதன் பிறகு இராமன் வனவாசம் முடிந்து அயோத்தியை ஆட்சி செய்த முழுகாலமும் இராமன் உடன் இருந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Interesting & Lesser known facts about Lakshman in Ramayan\n\n\n\n\n", "document_id": "ta_ta_11181"}, {"id": [854, 4], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "விராதனுக்கு மோட்சம் அளித்தல்.\nவிராதன் முற்பிறவியில் தும்புரு எனும் கந்தர்வர் ஆவான். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் தண்டகாரண்யம் காட்டில் திரிந்தது வாழ்ந்து, இராமாவதாரத்தின் போது இராமன் கையால் இறந்து, சாபவிமோசனம் பெறும் தன்மை இவனுக்கு இருந்தது. \nசீதையுடன் இராம – இலக்குமணர்கள் தண்டகாரண்யத்தில் வாழ்ந்திருந்த போது விராதன், சீதையை கவர்ந்து சென்றான். இதனை கண்ட இராம -இலக்குமணர்கள் விராதனின் இரண்டு கைகளை வெட்டி, பெரிய குழி வெட்டி உயிருடன் புதைத்தனர்.\n\nஅகத்தியர் மந்திர ஆயுதங்கள் வழங்குதல்.\nதண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கு, அரக்கர்களின் தீமைகளிலிருந்து காக்க இராமன் அபயம் அளித்தார். அகத்தியரைச் சந்தித்த இராமருக்கு, மந்திர ஆயுதங்கள் வழங்கினார். அகத்தியர் அறிவரைப் படி, இராம, இலக்குவனர், சீதை பஞ்சவடி சென்றனர். அங்கு ஜடாயுவைச் சந்தித்து நட்பு பாராட்டினர். பஞ்சவடியில் இலக்குவன், இராமர் - சீதை தங்குவதற்கு குடிலை அமைத்தார். \n\nசூர்ப்பநகை கர்வ பங்கம்.\nபஞ்சவடியில் தங்கியிருந்த இராமனைக் கண்ட சூர்ப்பனகைக்கு, இராமனை அடைய விரும்பியது. சூர்ப்பனகையின் விருப்பத்தை இராமன் மறுத்ததால், இலக்குவனிடம் தன் காதலை கூறியது. சீதையின் பொருட்டு, இருவரும் தன் காதலை ஏற்கவில்லை எனக் கருதிய சூர்ப்பநகை, சீதையை விழுங்க முயற்சிக்கையில், இராமரின் ஆணைப்படி, இலக்குவன், சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் வாளால் வெட்டியது. இதனால் அவமானம் அடைந்த சூர்ப்பனகை, பழி தீர்க்க, இராவணனின் தம்பியர்களான கரன் மற்றும் தூஷணன் ஆகியவர்களிடம், சீதையைக் கவர்ந்து, இராம - இலக்குவர்களை கொல்லத் தூண்டினாள்.\n\nகர - தூஷணர்களை வதைத்தல்.\nஇராம - இலக்குவனர்களை கொல்ல பெரும்படையுடன் வந்த கரன், தூஷணன் ஆகிய அரக்கர்களை இராமர் கொன்றார்.\n\nமாரீசன் வதைப்படல், சீதை கவரப்படல்.\nகர-தூஷணர்களின் வதையால், நிறைவேறாத தன் நோக்கத்தை சூர்ப்பனகை, இலங்கைச் சென்று, இராவணனிடம், சீதையின் பேரழகையும், மனிதப் பிறவிகளான இராம - இலக்குவனர்கள் தமக்களித்த தண்டனையையும் உரைத்தாள். இராவணனுடன் பஞ்சவடியை அடைந்த மாரீசன், தங்க மான் வடிவில் சீதை முன் உலாவினான். தங்க மானை பிடித்துத் தர இராமரிடம் கேட்ட போது, இலக்குவன், இது மாய மான் என்றார். ஆனால் சீதை வலியுறுத்தி கேட்டதால், இராமர் தங்க மானைப் பிடித்து, சீதைக்குப் பரிசளிக்க விரும்பினார். இராமர் தங்க மான் வடிவில் வந்த அரக்கன் மாரீசன் மீது அம்பெய்திய போது, இலக்குமணா என அலறியவாறே இறந்தான். \n\nஇவ்வலறல், இராமனிடமிருந்து வந்த அபயக் குரல் எனக்கருதிய சீதை, இராமரை அபாயத்திலிருந்துக் காக்கச் செல்ல பணித்தாள். இலக்குவன், இது மாய மான் வடிவில் வந்த அரக்கனின் குரல் என்று கூறியும், சீதை, இராமரைக் காக்க உடனே விரைந்து செல்லப் பணித்தாள். இக்கூக்குரல் அரக்கனின் சதித்திட்டம் என்று உணர்ந்த இலக்குவன், காட்டில் தனிமையில் இருக்கும் சீதையை அரக்கர்களிடமிருந்து காக்க வேண்டி, குடிலைச் சுற்றிலும் இலட்சுமணன் கோடு கிழித்து, இதனை தாண்டி வெளியே வரவேண்டாம் என உரைத்தான். \n\nஇலக்குவன், இராமனைத் தேடிச் சென்ற வேளையில், இராவணன் துறவிக் கோலத்தில், சீதையின் குடிலை அடைந்து யாசகம் கேட்ட போது, சீதை இலட்சுமணன் வரைந்த கோட்டைத் தாண்டி பிச்சையிட வந்த போது, இராவணன் சீதையை கவர்ந்து வான்வெளியில் சென்றான். இந்நிகழ்வைக் கண்ட ஜடாயு பறவை, சீதையைக் காப்பாற்ற, இராவணனுடன் போரிட்டதால், மூர்ச்சையடைந்து தரையில் வீழ்ந்தது. \n\nஇறந்தது தங்க மான் அல்ல, அரக்கன் என அறிந்த இராம - இலக்குவனர்கள், குடிலை நோக்கித் திரும்பிய போது, சீதையை காணாது வருந்தும் வேலையில், மரணத்தருவாயில் இருந்த ஜடாயு, சீதையை, இராவணன் வான் வழியாக இலங்கைக்கு கவர்ந்து சென்றதைக் கூறி மடிந்தது. இராமரின் அருளால் ஜடாயு மோட்சம் அடைந்தது.\n\nகபந்த மோட்சம்.\nஇந்திரனின் சாபத்தால், ஒரு கந்தர்வன், கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு இராட்சசனாக தண்டாகர்ண்யத்தில் கபந்தன் எனும் பெயரில் வாழ்ந்தான். கபந்தனின் இரண்டு நீண்ட கைகளை இராமன் மற்றும் இலக்குமணன் வெட்டி வீழ்த்தி இறந்ததால், கபந்தன் முக்தி அடைந்தான்.\n\nசபரி மோட்சம்.\nஇராமரைக் கண்டு உயிர் துறக்கும் எண்ணத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சபரி, மதங்க மலையில் இராமரின் வருகைக்காக காத்திருந்தாள். சீதையைத் தேடி இராமனும், இலக்குமணனும் தேடி அலைந்த வேளையில், மதங்க மலையில், சபரியின் ஆசிரமத்தைக் கண்டனர். அங்கு சபரி அளித்த இலந்தைப் பழங்களை இராமர் உண்டு, வயதான சபரிக்கு மோட்சம் நல்கினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆரண்ய காண்டம் - ஆங்கில நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121570"}, {"id": [854, 5], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "அதன்படி இராமன் தீர்தகிரீசுவரரை வழிபடும் பொருட்டு சீதையை பார்வதி தீர்த்தத்தைக் (கௌரி தீர்த்தம்) கொண்டுவருமாறு அனுப்பினார். தீர்த்தம் கொண்டுவர தாமதம் ஆனதால் கங்கை தீர்த்தத்தைக் கொண்டுவர அனுமனுக்கு குறிப்பால் உணர்த்த அனுமனும் புறப்பட்டார். தீர்த்தங்களைக் கொண்டுவரச் சென்ற இருவரும் உரிய காலத்தில் வராத நிலையில், பூசைக்கு நேரமாவதை உணர்ந்த இராமன், வசிட்டரை வேண்டினார். வசிட்டரின் ஆலோசனையின்படி இலட்சுமணன் தன் வில்லில் இருந்து அம்பைச் செலுத்தி தீர்த்தமலையில் கங்கா தீர்த்தம், கௌரி தீர்த்தம் போன்ற தீர்த்தங்களை எழுந்தருள பணித்தார். இதையடுத்தி காவிரி, கௌதமி, சிந்து, நருமதை, மாத்த ஆறு, சோன நதி, வான கங்கைகளும் தீர்த்தமலை சிகரத்தில் மேகமாக வந்து முழங்கின. இந்த முழக்கங்கள் சிவனின் யோகத்துக்கு இடஞ்சலாக இருப்பதாக கருதி சிவகணங்களும் பூதகணங்களும் அவற்றை விரட்டியதால் அந்தப் புனித ஆறுகள் சிதறின. \n\nஇதையடுத்து இராமன் பரமசிவனை மனமுருகி துதித்தார். உடனே மலைப் பாறைகளின் மீது தீர்த்தம் பெருகி வந்தது. இதையடுத்து இராமன் அத்தீர்த்தத்தை எடுத்து சிவனுக்கு அபிசேகம் செய்து வழிபட்டார். அனுமன் தீர்த்தம் கொண்டுவரும் வழியில் பூசை மணி ஒலிப்பதைக் கேட்டு தான் சரியான நேரத்தில் தீர்த்தத்துடன் வர இயலவில்லையே என வருந்தி, தீர்த்தத்தை தூக்கி எறித்தார். அனுமனின் செயலை அறிந்த இராமன் அனுமனினிடம் வருந்த வேண்டாம் நீ எறிந்த தீர்த்தத்தில் நீர் பெருகி ஆறாக பரிணமிக்கும். இது உன் பெயரிலேயே அனுமன்தீர்த்தம் என அழைக்கப்படும் என்றார். மேலும் இனிமேல் இந்த தீர்த்தமலையை தரிசிக்க வருபவர்கள், முதலில் இத்தீர்த்தத்தில் நீராடிவிட்டே, தீர்த்தமலையில் உள்ள தீர்த்தங்களில் நீராடவேண்டும் அப்போதே அவர்கள் தீர்த்தமலையில் நீராடிய பலனைப் பெறுவர் என்றார். இவ்வாறு தீர்த்தம் விழுந்த இடமே அனுமன் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.\nவிழாக்கள்.\nஆடிப்பெருக்கு நாளில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி அனுமனை வழிபடுகின்றனர். அனுமன் ஜெயந்தி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. \nஅமைவிடம்.\nஅனுமந்தீர்த்தமானது அரூரில் இருந்து சென்னை செல்லும் பாதையில் 18 கி.மீ தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து தருமபுரி செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124082"}, {"id": [854, 6], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "இராமாயணக் கதையில் தசரதனின் மூத்த மனைவி கோசலையைப் போன்றோ அல்லது இளைய மனைவி கைகேயியைப் போன்றோ சுமித்திரைக்கு முக்கியமான இடம் இல்லை. எனினும், தன்னலம் அற்ற ஒரு பெண்ணாக அவள் இராமாயணத்தில் உருவகப் படுத்தப்பட்டுள்ளாள். மூத்தோனாகிய இராமனுக்கு முடிசூட்ட இருந்த நிலையில், தனது மகனுக்கு அரசுரிமை கோரிப் போர்க்கொடி தூக்கிய கைகேயியைப் போலன்றித் தனது மக்கள், மூத்தோர்களான இராமன், பரதன் ஆகியோருடைய சேவையிலேயே திருப்தியடைய வேண்டும் என அவள் விரும்பினாள். \n\nதசரதன் கைகேயிக்கு அளித்த வரங்களின்படி இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றபோது எவ்வித சலனமும் இன்றித் தனது மகனான இலக்குமணன் இராமனுடன் கூடச் செல்வதை விரும்பியவள் சுமித்திரை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_11172"}, {"id": [854, 7], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "வரலாறு.\nஇந்த மலைக்கும் இந்திய இதிகாசமான இராமாயணத்துக்கும் இடையே அதிக உறவு உள்ளது. இராமன், இலக்குவன் ஆகியோருக்கும் இந்திரஜித்துக்கும் போர் நடைபெற்றபோது இந்திரஜித் செலுத்திய பிரம்மாஸ்திரத்திரம் தாக்கியதன் விளைவால் இராமன், இலக்குவன் மற்றும் படையினர் மயங்கி விழுந்து போயினர். அவர்களைக் குணமாக்க ஜாம்பவானின் ஆலோசனையின் பேரில் இமயமலையில் உள்ள சஞ்சீவி மலையில் இருந்து மூலிகைகளைக் கொண்டுவர அனுமன் சென்றான். ஆனால் அங்கு மூலிகைளை அடையாளம் காண இயலாமல், முழு மலையையும் கொண்டுவந்து அதனால் படையினர் குணமடைந்தனர். அனுமான் போரின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் ஒருமுறை இதேபோல மலையைக் கொண்டு வந்தான்.\n\nஇடம்.\nஇந்த சஞ்சீவி மலைகள் தற்கால தமிழ்நாட்டின் ராஜபாளையம் நகரத்துக்கு அருகில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த மலை அனுமனால் தூக்கி வரப்பட்டபோது இந்த சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த துண்டுகள்தான், சிறுமலை மற்றும் சதுரகிரி மலைகளாக உருவானதாக நம்பப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89023"}, {"id": [854, 8], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் நூற்றுப்பத்தொன்பது (119) படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய \"உத்திர காண்டம்\" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய \"ஒட்டக்கூத்தர்\" இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் \"தமிழுக்குக் கதி\" (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர். \n\nகம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. \"வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)\" என்றொரு கணக்கீடும் உண்டு. \n\nகம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள், நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.\n\nபெயர்.\nதாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் இராமவதாரம் என்றே பெயரிட்டிருந்தார். ஆனால் இராமாயணம் பலரால் இயற்றப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது. \n\nகாப்பியக் காலம்.\nகம்பராமாயணத்தில் உள்ள பாடல்களையும், கம்பரின் வாழ்வினையும் கொண்டு கம்ப இராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலர் கம்பராமாயணம் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது, பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். வையாபுரிப் பிள்ளை என்பவர் கம்பர் தனியன்கள் என்பதினை 16ம் நூற்றாண்டில் சிலர் புகுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார். இந்த கம்பர் தனியன்களில் பதினேழு பாடல்கள் உள்ளன. அவற்றில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழில் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இதனைக் கொண்டு கிபி 885ல் இராமாயணம் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்கின்றனர்.\n\nமா. இராசமாணிக்கனார் கி.பி. 1325க்கும் முன்பே கம்பராமாயணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கன்னட நாட்டில் உள்ள கல்வெட்டினைக் கொண்டு குறிப்பிடுகிறார். எனினும் இறுதியாக கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனோடு மாறுபட்டு தற்போதைய ஆந்திராவில் இருக்கும் ஓரங்கல் எனும் பகுதியில் தங்கியிருக்கிறார். அப்போது அவ்விடத்தில் இருந்த அரசன் பிரதாபருத்திரன் என்பவராவார். அவருடைய காலம் கிபி 1162 - 1197 ஆகும். இதனால் கம்பர் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கம்பராமாயணத்தினை இயற்றியுள்ளார்.\n\nதொன்மங்கள்.\nகம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.\n\nஅரங்கேற்றம்.\nகம்பர் இராமாயணத்தினை எழுதியபின்பு, அதனை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். திருவரங்கத்தில் உள்ளோர்கள், தில்லை தீட்சதர்கள் ஒப்புக் கொண்டால் இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யலாம், இல்லையென்றால் வேண்டாம் என்று கூறிவிடுகின்றனர். அதனால் கம்பர் தில்லை சென்றார். அங்கே தீட்சிதர்களாக இருக்கும் மூவாயிரம் நபர்களும் ஒன்று சேர்க்க இயலாமல் இருந்த போது, ஒரு குழந்தை இறந்தது. அந்தக் குழந்தைக்காக அனைத்து தீட்சிதர்களும் கூடி நின்றார்கள். அப்போது கம்பர் தன்னுடைய இராமாயணத்திலிருந்து நாகபாசப் படலம் என்ற பகுதியைப் பாடி குழந்தையை உயிர்ப்பித்தார். தீட்சிதர்கள் அனைவரும் மகிழ்ந்தர். தான் இயற்றிய இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அனுமதியும் பெற்றார். \n\nதிருவரங்கத்தில் உள்ளவர்கள் அரங்கேற்றத்திற்கு முன்பு சடகோபரைப் பாடும் படி கூறியமையால், கம்பர் சடகோபர் அந்தாதியைப் பாடினார். அதன் பின்பு இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்தார். \n\nஅமைப்பு.\nகம்பராமாயணம் ஆறு காண்டங்களும், 113 படலங்களையும், 10,500 பாடல்களும் கொண்டவை. \n\nகதை.\nபாலகாண்டம்.\nஇராவணனை அழிக்க திருமால் மனித அவதாரம் எடுக்கிறார். தசரதன் - கோசலை தம்பதியினருக்கு இராமனாக திருமால் பிறக்கிறார். தசரதனுக்கும் கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கும் இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறக்கின்றனர். தசரதனுடைய அரண்மனையில் வளர்ந்து வருகின்றனர். \n\nஇராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர், தன்னுடைய யாகத்திற்குக் காவலாக அழைத்துச் செல்கின்றார். விசுவாமித்திரரின் யாகத்தினை அழிக்க வந்த தாடகை எனும் அரக்கியை இராமன் கொல்கிறார். தாடகையைப் போல யாகத்தினை அழிக்க வந்த அரக்கர்களையும் இராமனும், இலக்குவனும் அழிக்கின்றனர்.\n\nமிதிலைக்கு இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர் அழைத்துச் செல்கிறார். வழியில், கல்லாக இருந்த அகலிகை இராமனின் கால்தூசு பட்டு உயிர்பெறுகிறாள். அவளை கௌசீக முனிவருடன் சேர்த்துவிட்டு மிதிலைக்குச் செல்கின்றனர். அங்கு சீதைக்கு சுயம்வரம் நடக்கிறது. அதில் இராமன் கலந்து கொண்டு சிவதனுசை உடைத்து, சீதையை மணக்கிறார். \n\nஅயோத்தியா காண்டம்.\nஇராமன் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்தியாவிற்குச் செல்கிறார். உடன் இலக்குவனும், விசுவாமித்திரரும் செல்கின்றனர். அயோத்தியின் மன்னரான தசரதன் இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறார். அதனை அறிந்த மக்களும், மந்திரிகளும் மகிழ்கின்றனர். மந்திரை எனும் கூனி பரதனின் தாயான கைகேயிடம் சென்று அவளுடைய மனதினை மாற்றுகிறாள். கைகேயி தரதன் முன்பு தந்த இரண்டு வரங்களை இப்போதைய சூழ்நிலைக்குத் தக்கவாறு, இராமன் காடாளவும், பரதன் நாடாளவும் கேட்டுப் பெறுகிறாள்.\n\nஇராமனும், சீதையும் காட்டிற்கு செல்லுகையில், இலக்குவனும் உடன் செல்கிறான். மூவரும் காட்டிற்கு சென்று முனிவர்களையும், குகனையும் சந்திக்கின்றார்கள். குகனை தன்னுடைய மற்றொரு சகோதரன் என்று இராமன் பெருமையாக கூறுகிறார். தசரதன் இறந்து போனதால், இறுதிக் காரியங்களைச் செய்துவிட்டு பரதன் இராமனை காட்டில் வந்து சந்திக்கிறார். அயோத்திய அரசை ஏற்க இராமனிடம் வற்புறுத்துகிறார். ஆனால் இராமன் அதனை ஏற்க மறுக்கின்றார். பரதன் இராமன் மீண்டும் வந்து பொறுப்பு ஏற்கும் வரை இராமனின் பாதுகைகளை வைத்து அரசு செய்கிறான். \n\nஆரண்ய காண்டம்.\nஇராமன் காட்டில் விராதன், சரபங்கன், அகத்தியர், சடாயு ஆகியோர்களைச் சந்திக்கிறார். அவர்களின் மூலமாக அரக்கர்களைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் அறிந்து கொள்கிறார். \n\nஇராவணனுடைய தங்கை சூர்ப்பணகை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள். ஆனால் இராமன் ஏகப்பத்தினி விரதன் என்று பிற பெண்களை ஏற்காமல் இருக்கிறான். இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கினை அரிந்து அனுப்புகிறான். அதனால் இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினையும் கூறி, சீதையின் மீது மோகம் கொள்ள வைக்கிறாள். \nஇராவணன் மாயமானை அனுப்பி இராமனையும், இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரித்து, சீதையைக் கவர்ந்து செல்கிறார். வழியில் சடாயு சீதையை மீட்கப் போராடி வீழ்கிறார். சீதையை இல்லத்தில் காணாது தேடி வரும் சகோதரர்களுக்கு இராவணனைப் பற்றிக் கூறிவிட்டு உயிர்விடுகிறார் சடாயு. \n\nகிட்கிந்தா காண்டம்.\nசீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர். அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார். சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார். அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார். \n\nஇராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள். \n\nஅங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர். வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர். சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார். இலங்கைக்குச் செல்ல ஏற்றவர் அனுமன் என்று தீர்மானித்து அனுமனிடம் தெரிவிக்கின்றனர். அனுமனுக்கு அவருடைய பெருமையை உணர்த்தி அவர் இலங்கை செல்ல விஸ்வரூபம் எடுக்கிறார். \n\nசுந்தர காண்டம்.\nஅனுமன் இலங்கைக்குச் செல்ல வான்வெளியில் பறந்து செல்கிறார். வழியில் எதிர்படும் தடைகளை இராம நாமம் கொண்டு வெற்றிபெற்று இலங்கையை அடைகிறார். அங்கே அசோகவனத்தில் உள்ள சீதையைக் கண்டு, தான் இராமனின் தூதுவன் என்று கூறி, இராமனின் அடையாளமான மோதிரத்தினைத் தந்து தெரிவிக்கிறார். சீதையும் அந்த மோதிரத்தினைப் பெற்றுக் கொண்டு சூளாமணி எனும் அணியைத் தருகிறாள்.\n\nஇராவணனைச் சந்தித்து அனுமன் இராமனின் பெருமைகளைக் கூறி, சீதையை இராமனிடம் சேர்த்துவிடும்படி கூறுகிறார். ஆனால் இராவணன் அனுமன் வாலில் தீயிடுகிறான். அனுமன் இலங்கையையே எரித்துவிட்டு இராமனிடம் சென்று சீதையைக் கண்டதைக் கூறுகிறார்.\n\nகம்பராமாயணத்திற்கு பிறகு தோன்றியவை.\nகம்பர் இந்த நூலை இயற்றிய பிறகு எண்ணற்ற இராமாயண நூல்கள் படைக்கப்பட்டன. இவ்வாறு இராமாயண நூல்கள் தோன்றுவதற்கு கம்பராமாயணம் தூண்டுதலாக இருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவையாவன, தக்க ராமாயணம், குயில் ராமாயணம், இராமாயண அகவல், கோகில இராமாயணம், அமர்த இராமாயணம், இராமாயணக் கீர்த்தைகள் மற்றும் பால இராமாயணம்.\n\nஇலக்கியங்களோடு ஒப்பீடு.\nவால்மீகி இராமாயணம்.\nவால்மீகி இராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும், கம்பர் அவற்றை வரிவரி மொழிபெயர்ப்பு செய்யாமலும், அந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்தையுமே அப்பிடியே தந்தும் கம்பராமாயணத்தினை இயற்றவில்லை. எனவே இராமன் அசைவ உணவினை ஏற்றமை, இராவணனின் வன்மையும், சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். இவ்வாறான வேறுபாடுகளையும், ஒப்புமைகளையும் ஆய்வு செய்து அறிஞர்கள் கூறுகின்றனர்.\n\nகந்தபுராணம்.\nகம்பராமாயணத்தையும், கந்த புராணத்தையும் ஒப்பாய்வு செய்கின்றனர். இந்த இரு புராணங்களிலும் உள்ள கதைமாந்தர்கள், கதைக் களம், செயல்பாடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து ஒற்றுமை வேற்றுமைகளைக் கூறுகின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\nகம்பராமாயணம் - தமிழாய்வு\n\n\n\n\n", "document_id": "ta_ta_89282"}, {"id": [854, 9], "question": "சமணர்களின் கொல்லாமை கோட்பாட்டின் படி <Query> இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.", "document": "இதில் வரும் இராமன் கதை புதுமையாக உள்ளது. கொல்லாமை சமணக் கோட்பாட்டில் தலைமையானது. இதில் வரும் கதை இராமனைக் கொல்லா விரதம் பூண்டவனாகக் காட்டுகிறது. இராவணனையும், மாரீசனையும் இலக்குவன் கொல்வதாகக் கதை செல்கிறது. இராமன் எந்த வதமும் செய்யவில்லை. \n- இதில் வரும் கதை\n\nதசரதன் காசியிலும், அயோத்தியிலும் இருந்துகொண்டு அரசாட்சி புரிகிறான். அவன் பிள்ளைகள் நால்வர். சனகன் யாகத்துக்குச் சென்ற இராமன் சீதையை மணக்கிறான். காசியில் இருந்த இராமன் இலக்குவன், சீதை ஆகியோருடன் சென்று சித்திரக்கூடத்தில் தங்குகிறான். அங்கு வந்த நாரதரை இராமன் மதிக்கவில்லை. நாரதர் இராவணனிடம் கோள்மூட்டுகிறார். இராவணன் மாரீசனோடு வந்து சீதையைத் தூக்கிச் செல்கிறான். தசரதன் இராமனைத் தேற்றுகிறான். அனுமகானைத் தூது அனுப்புகிறான். அவனுடன் சென்ற இலக்குவன் வாலியைக் கொல்கிறான். வீடனனின் இடைக்கலத்தை ஏற்கிறான். இராவணனையும், மாரீசனையும் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வருகிறான். கொல்லா விரதம் பூண்ட இராமன் சுவர்க்கம் புக, கொலை புரிந்த இலக்குவன் நரகம் புகுகிறான். இது சைன நெறிக்கேற்ப எழுதப்பட்ட கதை. \n\n- இந்த நூலில் வரும் பாடலின் சில வரிகள்\n<poem>உரும் இடிப்பு உண்ட அருமணி நாகம் என\nதிருமணி நிலத்தில் தேவி சோர்ந்து\nசெய்த பாவையின் மெய் திரிபு இன்றி\nமையலின் உயிர்த்து மடிந்து உடன் கிடப்ப\nவிம்முறு துயரில் ‘கொம்’ என உயிரா\nவிளைந்தது எல்லாம் உளம் கொள உணரா\nஎழுது கண் அருவி இனைந்து இனைந்து இரங்கலின் \nஒழுகுப் பொழிய முழுகிய மேனியள்\nஅழுது அழுது அரற்றி ஆ ஓ என்னும்\nஇணை பிரி அன்றிலின் ஏங்கி நீங்கா\nதுணாவனை நினைத்துச் சோகம் மீது ஊர்தர\nவான் பழி சுமந்த நின் வன மலர்ச் சேவடி\nயான் பிரிந்து ஏது இலன் இடவயின் இடர்ப்பட\nமான் பின் ஏகிய மன்னவனே எனும்;\nமாயோன் செய்த மாய மானிடை\nமாயவன் செய்த மகிழ்ச்சி கண்டு அருளி\nஆவது ஒன்று இன்றி அதன் வழி ஒழுகிய\nநாயகனே! எனை நணுகாய் வந்து எனும் </poem>\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50712"}]
[{"id": [855, 0], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "விவரங்கள்.\nமாக்சு பிளாங்க் கூர்த்தலற மானுடவியல் கழகத்தைச்(Max Planck Institute of Evolutionary Anthropology) சேர்ந்தவர் வோல்ஃப்காங் எனார்ட். இவர் மனிதனின் மொழி, பேசும் திறன் ஆகியவற்றிற்கான பல மரபணுக்களில், முதல் மரபணுவை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டார். கடந்த இரண்டு லட்சமாண்டுகளில் அந்த மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்களே மாந்தனின் கூர்த்தலற வளர்ச்சிக்கு உந்துசக்தியாக பயன்பட்டது. மாந்த அறிவாற்றலுடன் இம்மரபணு உறுதியான தொடர்புடையது. இதன் மூலம் மாந்தனின் முதல் மொழியை கண்டறிய விளைவு பிறந்துள்ளதாக நம்புகின்றனர்.\n\nமுதல் மொழியும் தமிழும்.\nஇரா. மதிவாணன் என்பவர் மொழி அகழ்வாராய்ச்சி என்ற துறையில் ஆய்வுகள் நடக்க வேண்டும் என்று கருதுகிறார். இதன் மூலம் முதன் மொழியில் பொதுவான வேர்களைக் கொண்டுள்ள பல மொழிகளில் உள்ள சொற்களை இணங்காணலாம் என்று அவர் கருதுகிறார். அதுக்கு இந்த ஃபாக்சு பீ2 உதவும் என்பது இவர் கணிப்பு.\n\nமூலம்.\n- தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94\n\nவெளி இணைப்புகள்.\n- Research into the FOXP2 gene at University of Oxford\n- The FOXP2 story\n- Revisiting FOXP2 and the origins of language\n- Essay on FOXP2 and the Evolution of Language\n\n\n\n\n", "document_id": "ta_ta_41078"}, {"id": [855, 1], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "மொழி அடர்த்தி.\nதமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்ல செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம் என்கிறார் அப்பாத்துரை. இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணரும் கூறியிருக்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40644"}, {"id": [855, 2], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "இது நல்ல பூச்சி எதிர்ப்பு சக்தியும், அதிக விளைச்சலும், குறைந்த செலவும் மற்றும் குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டது. ஆனால் பி.டி. கத்தரிக்காயினால் மனித உடல் மற்றும் உயிர் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் பல்லுயிர்க்கு பாதகமான தாக்கத்தை எற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மரபணு மாற்றுப் பயிர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57060"}, {"id": [855, 3], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "உடலுக்கும் உயிர்வாழ்வுக்கும் தேவையான அனைத்துப் புரதங்களையும், தொழிற்பாடுடைய ஆர்.என்.ஏ யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் உயிரணுக்களை ஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.குருதி வகை) இருக்கலாம்.\n\nவரலாறு.\n- 1866 ஆம் ஆண்டு முதன்முதலில் கிரிகோர் மெண்டல் சந்ததி வழி தொடர்பில் பண்புகள் கடத்தப்படுவதைக் கண்டறிந்தார்.\n- 1900 ல் ஹ்யூகோ டி வெரிஸ், கார்ல் காரன்ஸ், எரிக் வான் டெஸ்ச்மாக் ஆகிய மூன்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் தங்களது சொந்த ஆராய்ச்சி மூலம் மெண்டலின் ஆய்வுகளை நிரூபித்தனர். எனினும் பாரம்பரிய இயல்புகளின் அடிப்படை அலகான மரபணு சரிவர வரையறுக்கப்படவில்லை.\n- 1940 இல், மரபுப் பண்புகளுக்கு மரபணுதான் காரணம் என அறியப்பட்டது.\n- 1941 இல், ஜார்ஜ் வெல்ஸ் பேடில் மற்றும் எட்வர்ட் லார்ரி டாட்டம் ஆகியோர் குறிப்பிட்ட வளர்சிதைமாற்றங்களை, குறிப்பிட்ட மரபணுக்கள், குறிப்பிட்ட வழிகளில் கட்டுப்படுத்துவதையும், மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் வளர்சிதை மாற்ற வழிமுறைகளில் குறிப்பிட்ட படிகளில் பிழைகள் எற்படலாம் எனவும் கண்டறிந்தனர்\n- 1953 ல் ஜேம்ஸ் டி வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் மரபணுவானது ஆர்.என்.ஏயாகப் படியெடுக்கப்பட்டு, பின்னர் புரதங்களாக மொழிபெயர்க்கப்படுகின்றது எனக் கூறினர்.\n- 1977 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஜே. ராபர்ட்ஸ் மற்றும் பிலிப் ஏ. ஷார்ப் ஆகியோர் தனித்தனியாகச் செய்த ஆய்வுகளின்படி, மரபணுக்கள், இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்ததுபோல், ஈரிழை டி.என்.ஏ யில் அமைந்திருக்கும் தொடர்ச்சியான தனியான ஒரு கூறு அல்லவென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட துண்டாக்கப்பட்ட கூறுகளைக் கொண்டிருக்கலாம் எனவும் கூறினர்.\n\nமரபணு திடீர்மாற்றம்.\nமரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) என்பது மரபணுத்தொடரில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும். இது மரபணு விகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் அம்மரபணுத் தொடர் புரதமாக வெளிப்படுத்தப்படுதலைப் பாதிக்கும். இம்மாற்றங்களை ஏற்படச் செய்யும் காரணிகளை திடீர்மாற்றநச்சுகள் என அழைக்கலாம். புற ஊதாக் கதிர்கள், பலவித நச்சு வாயுக்கள் மற்றும் பலவித நச்சு வேதிகள் காரணிகளாகச் செயல்படுகின்றன. ஆயினும், திடீர்மாற்றங்கள் இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது. இந்த திடீர்மாற்றங்களை செயற்கையாகத் தூண்டுவதன் மூலம், ஒரு நுண்ணுயிரியில் வேண்டிய நொதிகள் மட்டும் மிகுதியாக சுரக்குமாறு செய்ய இயலும். இதன் மூலம் அந்த நொதிகளின் உற்பத்தியை மிகுதிப்படுத்த இயலும். தொழிலகங்களில் இம்முறை மிக வேண்டத்தக்கதாகும்.\n\nமரபணுத் தொடரிகள்.\nமரபணுத் தொடரிகள் (gene promoter) என்பது டி.என்.ஏ. ஈரிழையில் இருந்து ஆர்.என்.ஏ நகல் (transcript) வருவதை செயல்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு வரிசை (sequence) ஆகும். பொதுவாக இவைகள் ஒரு மரபணுவின் தொடக்க புள்ளியில் இருந்து (transcription start site) மேல் வரிசையில் அமைந்து இருக்கும். நிலை கருவற்ற மற்றும் நிலைகருவுள்ள (Prokaryotic and Eukaryotic) தொடரிகளின் டி.என்.ஏ வரிசையில் பல மாறுதல்கள் உள்ளன. மேலும் நிலை கருவற்ற உயிர் தொடரிகளின் (Prokaryotic Promoters) வரிசையில் ஆர்.என்.ஏ பாலிமரசு (RNA polymerase, sigma factor) மற்றும் அதனுடன் இணைந்த சிக்மா கரணி, ஒரு மரபணுவின் வெளிபடுதலை (transcription ) தொடக்கி வைக்கும். மேலும் இவ் உயிர்களில் டி.என்.ஏ வரிசையில், தொடரிக்கான வரிசைகளை பிரிப்நொவ் பேழை(Pribnow box) என அழைக்கப்படும்.\nநிலைகருவுள்ள உயிர்களின் தொடரிகளில் டாட்டா பேழை (TATA box) என்கிற தயமின் மற்றும்அடினைன் நிறைந்த வரிசைகள் அமைந்து உள்ளன. மரபணு வெளிபடுதலை ஆர்.என்.ஏ பாலிமரசு II என்ற நொதியும், ஆர்.ஆர்.என்.ஏஎன்றால் ஆர்.என்.ஏ. பாலிமரசு I அவைகளுடன் இணைந்த தொடரூக்கிகள் மற்றும் செயலாக்கிகள்(Promoter binding, transcription binding and activation factors) டாட்டா பேழையில் பிணைந்து தொடரிக்கு ஒரு தொடக்க புள்ளியாக (transcription start site) அமையும். டி.என் ஏ வரிசையில் உள்ள மாற்றிகள்(Enhancer) ஒரு தொடரியின் வெளிபடுதலை மிகையாகவோ அல்லது குறைவகாவவோ ஆக்க முடியும்.\nநவீன மூலக்கூற்று உயிரியல், மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின்முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் டி.என்.ஏயில், அல்லது பல தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏயில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப்பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. மரபணுத்தொகையானது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ யில் அமைந்திருக்கும் மரபணுக்களையும் அத்துடன் , குறியாக்கத்தைக் கொண்டிராத பகுதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது[1]. மரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். மரபணுத்தொகையை மரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.\n\nமனித மரபணுத்தொகைத் திட்டம் மூலம் 2000 ஆண்டு மனித மரபணுத்தொகையின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபணுத்தொகையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபணுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_638"}, {"id": [855, 4], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "மனித மொழி உற்பத்தித்திறன், இடப்பெயர்ச்சி ஆகிய இயல்புகளைக் கொண்டது. அத்துடன் அது சமூக மரபுகள், கற்றல் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. இதன் சிக்கலான அமைப்பு, எந்தவொரு விலங்குத் தொடர்பாடல் முறைமையையும் விட மிகப் பரந்த வெளிப்பாட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பையும் அளித்துள்ளது. தொடக்ககால ஒமிமின்கள் தமது உயர் விலங்குத் தொடர்பாடல் முறைமைகளைப் படிப்படியாக மாற்றி, பிற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கும் திறனைப் பெற்று, முன்னே இல்லாத ஒன்றைக் காணும் பொதுக் கற்பனைத் திறனும் வளர்ந்த போது மொழி தோன்றியதாகக் கருதப்படுகிறது.\n\nமனிதருடைய மொழிகளில், ஒலியும், கை அசைவுகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\n\n\"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது.\n\nமனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics) எனப்பெயர். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது. மனிதர்களின் பயன்பாட்டுக்காக இயற்கை மொழிகளின் இலக்கணங்களையும் சொற்களையும் இணைத்து புதிய மொழி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. இத்தகைய மொழிகளில் எசுபரந்தோ குறிப்பிடத்தக்க தாகும்.\n\nமொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பன்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறந்தமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும். ஆடலாலோ பாடலாலோ உணர்த்தப்படும் மொழி \"பேச்சொலி\" (Phonology) வகைக்குள் அடங்குகின்றது.\n\nவிளக்கங்கள்.\nமொழியியல் ஆய்வின் மூலமாக , '\"மொழி'\" என்பது இரண்டு அடிப்படை அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது:\n\n1. கருத்தியல் சார்பானது\n\n1. குறிப்பிட்ட மொழியியல் அமைப்பு.\n\nஎ.கா: பிரஞ்சு மொழி\n\nதகவலுக்கான கருவி.\nமற்றுமொரு விளக்கமானது மக்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக உள்ளது. இது வாய்மொழி அல்லது குறியீட்டு ஒலிப்புகளை பரிமாறிக்கொள்ள மனிதர்களுக்கு உதவுகிறது. இந்த வரையறை, மொழியின் சமூக செயல்பாடுகள் மற்றும் மனிதர்கள் தங்களை வெளிப்படுத்தவும், பொருட்களை கையாளவும் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. இலக்கணத்தின் செயல்பாட்டுக் கோட்பாடுகள் இலக்கண அமைப்புகளையும் அவற்றின் தொடர்புகளையும் புரிந்து கொண்டு அதனை இணக்கத்துடன் பயன்படுத்த உதவுகின்றன.\n\nமொழித் தோற்றம்.\nமொழி எப்போது உருவானது என்பது பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைக்கின்றது. அவரவர்களின் கலாச்சாரத்தைப் பொறுத்து இவை மாறுபடுகின்றன. எனவே உறுதியான முடிவு தெரியவில்லை. மேலும் பலருடைய ஆராய்ச்சி முடிவுகளும் மொழியின் வடிவத்தை இறுதி செய்ய முடியவில்லை.அது குழப்பமாதாகவே உள்ளது. மேலும் மொழி என்பது தங்களுடைய முன்னோர்களிடம் இருந்து பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. இவ்வகையான கோட்பாடுகள் தொடர்ச்சி சார்ந்த கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தவகையான கோட்பாடுகள் மொழி என்பது மனிதர்களுக்கு மட்டுமான ஒன்று என கூறுகிறது. மேலும் உயிருள்ளபிற விலங்குகளுக்கு இத்தகைய ஒன்று இல்லை என்பதாக கூறுகின்றனர்.\n\nமுன் வரலாறு.\nமொழி பற்றிய முறையான ஆராய்ச்சி என்பது இந்தியாவின் பானினி என்பதிலிருந்து தொடங்கியது. மேலும் அவற்றில் கி.மு 5 ல் 3,959 சமஸ்கிருத இலக்கண வரையறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கி.மு 1900 லேயேஎ சுமேரிய எழுத்தாளர்கள் சுமேரிய மற்றும் அக்கேடியன் எழுத்துகளுக்க்கிடையேயான இலக்கண வேறுபாடுகளை கூறியுள்ளனர்.\n\nமொழி.\nஉலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் தொடக்கம் 7000 மொழிகள் வரை இருக்கக் கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு மொழி காலப்போக்கில் மாற்றம் பெற்று கிளைமொழிகளாகப் பிரிகின்றது. இத்தகைய மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என அழைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகள் இந்தோ - ஐரோப்பிய, சீன-திபெத்திய குடும்பங்களைச் சேர்ந்தவை. தற்போது பேசப்படும் மொழிகளில் பல இந்நூற்றாண்டுக்குள் அழியும் நிலையில் உள்ளன.\n\nமொழி மற்றும் பேச்சு பற்றிய உடலியக்கவியல் மற்றும் நரம்பியல் கட்டமைப்பு.\nபேச்சு என்பது எல்லா கலாச்சாரங்களிலும் மொழிக்கான இயல்புநிலையிலேயே இருந்து வந்துள்ளது.பேச்சு என்பது உதடு, நாக்கு மற்றும் குரல்வளைகளின் பிற கூறுகளை கட்டுப்படுத்தும் திறன்களைப் பொறுத்தே அமைகின்றன. நம்முடைய உடல்கூறுகள் இயல்பாகவே ஒலி ஒலிக்கும் திறன்களை கொண்டுள்ளது. மனித மொழிக்கான மரபணு தளங்களின் ஆய்வு ஆரம்ப கட்டத்தில் உள்ளது.மேலும் FOXP2 என்ற மரபணு ஒலியை எழுப்ப பயன்படுவதாக கூறப்படுகிறது.\nமூளை.\nமூளை அனைத்து மொழியியல் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படுகிறது.அது மொழியியல் அறிவாற்றல் மற்றும் பேச்சுக்களின் இயக்கவியல் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. மொழியின் அடிப்படை நரம்பியல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே மிகக் குறைவாக உள்ளது, இருப்பினும் நவீன பட நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதில் கணிசமாக முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம். மொழியின் நரம்பியல் அம்சங்களைப் படிப்பதனை நரம்பியல் விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது.\n\nநரம்பியல் விஞ்ஞானம் என்பதில் எவ்வாறு மூளையானது பேச்சு மற்றும் மொழியில் இடையூறு அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதனை பற்றி விளக்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இருந்த நரம்பியல் அறிவியலாளர்கள், மூளையில் உள்ள இரண்டு பகுதிகள் மொழி செயலாக்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். முதன்மையான பகுதி வர்னிக்கேவின் (Wernicke's area) பகுதியாகும். இதில் மொழி புரிந்துகொள்ளல் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பேசுகையில் அதன் ஒலிப்பு முறை, வாக்கியத்தை மேற்கொள்ளல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி ப்ரோகாவின் (Broca's area) பகுதி ஆகும். இந்த பகுதியில் ஏற்படும் காயங்களால் தாங்கள் நினைப்பதை கூற இயலாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\n\nகட்டமைப்பு.\nமொழியானது அடையாளத் தொடர்பாடல் முறையாக விவரிக்கப்படும் போது, அவை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன.\nஅவை அறிகுறிகள், அர்த்தங்கள் மற்றும் அர்த்தங்களையும் அறிகுறிகளையும் இணைக்கும் குறியீடுகள். இந்த அறிகுறிகள் என்பவை ஒலிகள், சைகைகள், எழுத்துக்கள், அடையாளங்கள் என்பவற்றின் தொகுப்பாக இருக்கின்றன. அவை மொழியைப் பயன்படுத்தும் முறையில் தங்கியிருக்கும். அதாவது மொழியானது எழுதுவதற்கு, பேசுவதற்கு, குறியிடுவதற்கு என வெவ்வேறு முறைகளில் பயன்படுத்தப்படும்போது, வெவ்வேறு அறிகுறிகளின் தொகுப்பாக இருப்பதுடன் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் போன்றவற்றை உருவாக்கும். ஒரு தொடர்பாடலில், அறிகுறிகளானவை வழங்குபவரிடமிருந்து ஒரு குறியீடாகக் கடத்தப்படும்போது, அதனைப் பெறுபவர் அந்தக் குறியீட்டைச் சீர்படுத்தி அர்த்தத்தை புரிந்து கொள்வார்.\n\nகலாச்சாரம்.\nஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட விவாத நெறிமுறையாகவே அங்கு நிலவிய மொழிகள் விளங்கின. மேலும் அவர்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அவைகள் விளங்கின. மொழிகள் உச்சரிப்பில், சொல்லகராதி மற்றும் இலக்கணத்தில் மட்டும் வேறுபட்டு இருப்பன அல்ல. மேலும் அவைகள் அந்தந்த இடங்களின் கலாச்சாரத்தின் மூலமாகவும் வித்தியாசப்படுகின்றன. மேலும் மனிதர்கள் தங்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் தங்களுடைய மொழியினை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அது எவ்வாறு மற்றவர்களின் கல்லாச்சாரத்திலிருந்து வேறுபட்டுள்ளது என்பதனை எடுத்துக்கூறுகிறது. ஒரே கலாச்சாரத்தினைப் பின்பற்றுபவர்கள் கூட மொழியினை பயன்படுத்துவதில் வித்தியாசப்படுகின்றனர். அவ்ர்கள் அதனை உச்சரிப்பதிலும், சைகை காண்பிப்பதிலும் வேறுபடுகின்றனர்.\n\nமொழியியலாளர்கள் ஒரு மொழியினை பல வழிகளில் பயன்படுத்தும் முறையினை வகைப்பாடு என்று கூறுகிறார்கள். இதனை வட்டார மொழி என்றும் கூறப்படுகிறது. மொழியியலாளர்கள் ஒரு குறிப்பிட்ட மொழிகளை அது பயன்படுத்தப்படும் முறைகளைப் பொறுத்து அதற்கு தொடர்புடைய கலாச்சாரப் பின்னனி கொண்டவர்களே அதனை புரிந்துகொள்ள இயலும் எனவும் கூறுகின்றனர்.\n\nஏனெனில் மொழிக்கான கட்டமைப்புகள் அதனைப் பயன்படுத்தும் மக்களின் மூலமாகவே சென்றடைகின்றன. மேலும் ஒருவர் பயன்படுத்தும் அந்த குறியீடுகளும் அவ்வாறே பிற மக்களை சென்று சேர்கின்றன. மேலும் அவர்களுக்கு அது இரண்டாவது மொழியாக இருப்பின் அதன் உச்சரிப்பில் கண்டிப்பாக சில மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இவையெல்லாம் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. ஒருவருடைய பிறந்த இடம், அவர்களின் பொருளாதார பின்னனி ஆகியவையும் இதில் பங்காற்றுகின்றன.இவைகள் அனத்தும் மொழியியலின் வகைகளாக அல்லாது இருந்த போதிலும் பங்கு வகிக்கின்றன.\n\nஇந்தியாவின் நான்கு மொழிக் குடும்பங்கள்.\n- தமிழ் மொழிக் குடும்பம்\n- இந்திய-ஐரோப்பிய மொழிகள்‎\n- திபெத்திய-பர்மிய மொழிகள்\n- இந்திய-ஆரிய மொழிகள்\n\nஇந்திய-ஆரிய மொழிகள்.\nவட இந்திய மொழிகள் பல இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இன்று உள்ள பெரும்பாலான வட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியனவே.\n\nதிராவிட மொழிக் குடும்பம்.\nஇந்தியாவில் உள்ள முக்கிய மொழி குடும்பங்களின் ஒன்று திராவிட மொழிக் குடும்பம், இதில் மூத்த மொழி தமிழ்.மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற பல மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவையாகும்.\n\nமேலும் காண்க.\n- மொழியியல்\n- மொழியொலியியல்\n- இலக்கணம்\n- எழுத்து\n- நவீன மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8044"}, {"id": [855, 5], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "முதலாவதாக அங்கீகரிக்கப்பட்ட மரபணு சிகிச்சை முறை நிலையற்றதாக இருந்ததுடன் முரண்பட்டதாகவும் இருந்தது.\nமனித மரபணு சிகிச்சையின் உயிரியல் மிகவும் சிக்கலானது, அத்துடன் மேம்படுத்தப்பட வேண்டிய உத்திகளும், மரபணு சிகிச்சையை முறையாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பாக முழுதாக புரிந்துகொள்ளவேண்டிய நோய்களும் அதிகம் இருக்கின்றன. மனித ஆய்வுக்குட்படுநர் மீது மரபணுரீதியாக கட்டமைக்கப்பட்ட மூலப்பொருளை பயன்படுத்துவதற்குள்ள சாத்தியத்தை சூழ்ந்துள்ள பொதுமக்கள் கொள்கை விவாதமும் சமமான அளவிற்கு சிக்கல் நிறைந்ததாக உள்ளன. இந்த விவாதத்தில் பிரதானமாக பங்கேற்றவர்கள் உயிரியல், அரசாங்கம், சட்டம், மருத்துவம், தத்துவம், அரசியல் மற்றும் மதம் ஆகிய துறைகளிலிருந்து வந்தவர்களாவர், இவர்கள் ஒவ்வொருவரும் இந்த விவாதத்திற்கான வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டு வந்தனர்.\n\nமனித உயிரணுக்குள்ளாக நேரடியாக மரபணுக்களை செலுத்த முயற்சிப்பது, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், ஃஹீமோபீளியா, மஸ்குலர் டிஸ்ட்ரோபி மற்றும் பரம்பரை உயிரணு இரத்தசோகை போன்ற ஒற்றை மரபணு பழுதுபடுதலின் காரணமாக ஏற்படும் நோய்களில் கவனம் செலுத்துவது ஆகியவற்றில் தர்க்கரீதியான நடவடிக்கைகளை அறிவியலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும், இது எளிய பாக்டீரியாவை மேம்படுத்துவதைவிட கடினமானது, பிரதான காரணம் என்னவெனில் பெரும் பிரிவுகளிலான டிஎன்ஏக்களை சுமந்துசெல்வதோடும் அவற்றை பொருத்தமான பெரிய மனித மரபணுவின் சரியான தளத்திற்கு கொண்டுசெல்வதோடும் சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினைகளாகும்.இன்று, பெரும்பாலான மரபணு சிகிச்சைகளும் புற்றுநோய் மற்றும் பரம்பரை மரபணு நோய்களை இலக்காக கொண்டே செய்யப்படுகின்றன.\n\nமரபணு சிகிச்சைகளின் வகைகள்.\nமரபணு சிகிச்சைகளை பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்:\n\nஜெர்ம்லைன் மரபணு சிகிச்சை.\nஜெர்ம்லைன் மரபணு சிகிச்சையின்போது, கரு உயிரணுக்கள் அதாவது, விந்து அல்லது முட்டைகள் சாதாரணமாக தங்களது மரபணுத் தொகுதிக்குள் செயல்பாட்டு மரபணுக்கள் செலுத்தப்படுவதன் மூலம் மேம்படுத்தப்படுகின்றன.ஆகவே, சிகிச்சையின் காரணமாக ஏற்படும் மாற்றமானது பரம்பரையாக பெறப்படக்கூடியது என்பதுடன் பின்வரும் தலைமுறையினரிடமும் தொடர்ந்து சென்றுவிடக்கூடியதாகும்.\nகோட்பாட்டுரீதியாக இந்தப் புதிய அணுகுமுறையானது, எதிர்வினைபுரியும் மரபணுக் குலைவுகள் மற்றும் பரம்பரை நோய்களில் அதிகபட்ச அளவில் பயன்தரக்கூடியதாகும்.\nஇருப்பினும், பல சட்ட அமைப்புகளும் தற்போதைக்காகவாவது பல்வேறு உத்திபூர்வமான மற்றும் அறம்சார்ந்த காரணங்களுக்காக இதனை மனித உயிர்களின் மீது பயன்படுத்துவதை தடை செய்திருக்கின்றன.\n\nசொமாட்டிக் மரபணு சிகிச்சை.\nசொமாட்டிக் மரபணு சிகிச்சையின்போது, சிகிச்சையளிக்கப்படும் மரபணுக்கள் நோயாளியின் சொமாட்டிக் உயிரணுக்குள்ளாக மாற்றப்படுகின்றன.எந்தவிதமான மேம்பாடுகளும் விளைவுகளும் தனிப்பட்ட நோயாளியிடம் மட்டுமே தடுத்து நிறுத்தப்படும் என்பதுடன் நோயாளியின் வம்சாவளியினரிடம் தொடர்ந்து செல்லாது.\n\nபரந்தகன்ற முறைகள்.\nமரபணு சிகிச்சையில் மரபணுக்களை மாற்றவும் சரிசெய்வதற்குமான வெவ்வேறு வகைப்பட்ட முறைகள் இருக்கின்றன.\n\n- செயல்படாத மரபணுவை மாற்றியமைப்பதற்காக அந்த மரபணுத் தொகுதிக்குள்ளாக தி்ட்டமிடப்படதா இடத்தில் ஒரு சாதாரணமான மரபணு சேர்க்கப்படலாம்.இந்த அணுகுமுறை மிகவும் பொதுவானதாகும்.\n- ஒரு வழக்கத்திற்கு மாறான மரபணு வழக்கமான மரபணுவிற்குப் பதிலாக ஒத்திசைவான மறுஒருங்கிணைப்பின் வழியாக மாற்றியமைக்கப்படலாம்.\n- இந்த வழக்கத்திற்கு மாறான மரபணுவானது தனது வழக்கமான செயல்பாட்டிற்கேற்ப திருப்பியளிக்கின்ற மரபணுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்திரும்பல் மாற்றுரு மரபணு வழியாக சரிசெய்யப்படலாம்.\n- குறிப்பிட்ட மரபணுவின் ஒழுங்குமுறையை (மரபணு செயல்படுத்தப்படுதல் அல்லது நிறுத்தப்படுதலில் உள்ள அளவு)மாற்றியமைக்கலாம்.\n- சுழல்முனை மாற்றம் பழுதான மைட்ரோகாண்ட்ரியல் டிஎன்ஏவை சுமந்துகொண்டிருக்கும் மொத்த மைட்ரோகாண்ட்ரியாவையும் மாற்றியமைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nமரபணு சிகிச்சையில் பரவல்கள்.\nவைரஸ்கள்.\nஎல்லா வைரஸ்களும் தங்களுடைய வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன என்பதோடு தங்களுடைய பதிலிறுத்தல் சுழற்சியின் ஒரு பகுதியாக வாழ்விட உயிரணுவிற்குள்ளாக அவற்றின் மரபணு மூலப்பொருளை சேர்த்துவிடுகின்றன. \nஇந்த மரபணு மூலப்பொருள் இத்தகைய வைரஸ்களின் பிரதிகளை அதிகப்படியாக உருவாக்குவதற்கான அடிப்படை 'அறிவுறுத்தல்களை' பெற்றிருக்கின்றன, அத்துடன் அந்த வைரஸிற்குத் தேவையானவற்றை அளிப்பதற்கான உடலின் வழக்கமான உற்பத்தி இயந்திரத்தையும் கடத்திச் சென்றுவிடுகின்றன.குடியேற்ற உயிரணு இந்த அறிவுறுத்தல்களை எடுத்துச் செல்கிறது என்பதுடன் இந்த வைரஸ்களை மேற்கொண்டு பிரதிசெய்கிறது, இது மேலும் மேலும் அதிக செல்கள் பாதிக்கப்படுவதற்கு வழியமைக்கிறது.சிலவகையான வைரஸ்கள் குடியேற்ற மரபணுத் தொகுதிக்குள்ளாக தங்களை பௌதீகரீதியாக பொருத்திக்கொள்கின்றன (ரெட்ரோவைரஸ்களின் வரையறு அம்சம், ஹெச்ஐவியை உள்ளிட்டிருக்கும் வைரஸ் குடும்பங்கள் என்பவை குடியேறிவைகளுக்குள்ளாக என்சைம் பின்திரும்பல் மறுபடிவமாக்கம் செய்து தனது ஆர்என்ஏக்களை \"அறிவுறுத்தல்களாக\" பயன்படுத்துபவையாகும்).குடியேற்ற செல்களின் ஆயுள்காலத்திற்காக இது அந்த செல்களின் மரபணுக்களுக்கிடையே அத்தகைய வைரஸ்களின் மரபணுக்களை சேர்த்துக்கொள்கின்றன.\n\nமருத்துவர்களும் மூலக்கூறு உயிரியலாளர்களும் இதுபோன்ற வைரஸ்களை மனித உயிரணுக்குள்ளாக 'நல்ல' மரபணுக்களை கொண்டுசெல்வதற்கான வாகனங்களாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உணர்ந்திருக்கின்றனர். முதலில், அறிவியலாளர் நோய்க்கு காரணமாகும் வைரஸிலுள்ள மரபணுக்களை நீக்குவார்.பின்னர் அவர்கள் அந்த மரபணுக்களை விரும்பிய விளைவைத் தருவதற்கேற்ப குறியிடப்பட்ட மரபணுக்களைக் கொண்டு மாற்றியமைப்பார்கள் (உதாரணத்திற்கு, நீரிழிவு நோயில் இன்சுலின் உற்பத்தி செய்வது போன்று). தனது குடியேற்ற மரபணுத் தொகுதிக்குள்ளாக தனது மரபணுத் தொகுதியை சேர்த்துக்கொள்ள வைரஸை அனுமதிக்கும் மரபணுக்கள் முழுமை பெறாமல் விட்டுவிடும் வகையில் இந்த நடைமுறை செய்யப்பட வேண்டும்.இது குழப்பமானதாக இருக்கலாம் என்பதோடு, ஒவ்வொன்றினுடைய செயல்பாட்டையும் அறிந்துகொள்ளும் விதமாக வைரஸ் மரபணுக்களைப் பற்றிய குறிப்பிடத்தகுந்த ஆராய்ச்சி மற்றும் புரிதல் தேவைப்படலாம்.ஒரு உதாரணம்:\n\n\"தனது மரபணுக்களை குடியேற்ற உயிரணுக்களின் மரபணுத் தொகுதிகளாக சேர்த்துக்கொள்வதன் மூலம் பதிலுறுத்தல் செய்யப்படும் ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. \n\" \"இந்த வைரஸ் இரண்டு மரபணுக்களைக் கொண்டிருந்தது - ஏ மற்றும் பி. மரபணு ஏ குடியேற்ற மரபணுத் தொகுதிக்குள்ளாக தானாகவே சேர்ந்துகொள்வதற்கான அனுமதியை இந்த வைரஸிற்கு வழங்கும் வகையில் ஒரு புரோட்டீன் மீது குறிட்டிருந்தது. \" \"இந்த வைரஸ் சம்பந்தப்பட்ட நோய்க்கு மரபணு பி காரணமாகியது.\" \"மரபணு சி என்பது மரபணு பிஇன் இடத்திற்கு நாம் வேண்டுகின்ற \"சாதாரணமான\" அல்லது \"விரும்பந்தகுந்த\" மரபணுவாகும். இவ்வாறு, மறுகட்டமைப்பு செய்வதன் மூலம் மரபணு பி மரபணு சிஆல் இடமாற்றம் செய்யப்படுகிறது, அதேசமயம் மரபணு ஏவை முறையாகச் செயல்படச் செய்கிறது, இந்த வைரஸ் தேவையான மரபணுவை சேர்க்கலாம் - எந்த ஒரு நோய்க்கும் காரணமாகாமல் குடியேற்ற உயிரணுவின் மரபணுவிற்குள்ளாக மரபணு சி சேர்க்கப்படுதல்.\"\n\nஇவையனைத்தும் தெளிவான முறையில் மிகையாக எளிமைப்படுத்தப்பட்ட விஷயங்கள், வைரஸ் பரவல்களைப் பயன்படுத்தி மரபணு சிகிச்சையைத் தடுத்து நிறுத்துகின்ற வேறு நிறைய பிரச்சினைகளும் இருக்கவே செய்கின்றன, அதாவது:விரும்பத்தகாத விளைவுகளை தடுத்து நிறுத்துவதில் உள்ள பிரச்சினை, உடலில் சரியாக இலக்கு வைக்கப்பட்ட உயிரணுவை இந்த வைரஸ் சரியாக தொற்றிக்கொள்வதை உறுதிப்படுத்துதல், சேர்க்கப்பட்ட மரபணுவானது மரபணுத் தொகுதியிலுள்ள மிக முக்கியமான மரபணுக்கள் எதையும் தொந்திரவு செய்யாமல் இருப்பது.இருப்பினும், மரபணுவை சேர்த்தலின் இந்த அடிப்படை முறைமை தற்போது நிறைய உறுதிப்பாடுகளை வழங்குகிறது என்பதுடன் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் அதில் இருக்கக்கூடிய சாத்தியமுள்ள பிரச்சினைகள் எதையும் சரிசெய்வதற்கு கடுமையாக உழைத்து வருகின்றனர்.\n\nரெட்ரோவைரஸ்கள்.\nரெட்ரோவைரஸ்களில் உள்ள மரபணு மூலப்பொருள்கள் ஆர்என்ஏ மூலக்கூறுகள் வடிவத்தில் உள்ளன, அதேசமயம் அவற்றின் குடியேற்றங்களில் உள்ள மரபணு மூலப்பொருள்கள் டிஎன்ஏ வடிவத்தில் உள்ளன. ரெட்ரோவைரஸ் குடியேற்ற வைரஸில் தொற்றும்போது சில என்சைம்களுடன் இணைந்து உயிரணுக்குள்ளாக அதனுடைய ஆர்என்ஏவையும் சேர்த்துவிடுகின்ற, அதாவது பின்திரும்பல் மறுவடிவமாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பாக்கம் போன்றவை. ரெட்ரோவைரஸிலிருந்து வந்த ஆர்என்ஏ மூலக்கூறு குடியேற்ற உயிரணுவின் மரபணு மூலப்பொருளுக்குள்ளாக ஒருங்கிணைவதற்கு முன்னதாக அதனுடைய ஆர்என்ஏ மூலக்கூறிலிருந்து டிஎன்ஏ பிரதியை உற்பத்தி செய்தாக வேண்டியிருக்கிறது.ஒரு ஆர்என்ஏ மூலக்கூறிலிருந்து டிஎன்ஏ மூலக்கூறை உற்பத்தி செய்யும் நிகழ்முறை பின்திரும்பல் மறுவடிவமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.\nஇது பின்திரும்பல் மறுவடிவமாக்கம் எனப்படும் வைரஸில் சுமக்கப்பட்டிருக்கும் என்சைம்களுள் ஒன்றினால் எடுத்துச் செல்லப்படுகிறது.\nஇந்த டிஎன்ஏவின் பிரதி உற்பத்தி செய்யப்பட்டு, குடியேற்ற உயிரணுவின் நியூக்லியஸிலிருந்து சுதந்திரமாக விடப்பட்ட பின்னர் இது குடியேற்ற உயிரணுவின் மரபணுத் தொகுதிக்குள்ளாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.\nஅதாவது, இது உயிரணுவில் (குரோமோசோம்கள்) உள்ள பெரிய டிஎன்ஏக்களுக்குள்ளாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த நிகழ்முறையானது ஒருங்கிணைப்பாக்கம் எனப்படும் வைரஸ் சுமந்திருக்கும் மற்றொரு என்சைமால் செய்யப்படுகிறது.\n\nஇப்போது வைரஸின் மரபார்ந்த மூலப்பொருளை குடியேற்ற உயிரணு புதிய மரபணுவை கொண்டிருப்பதற்கென்று மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறலாம்.\nஇந்த குடியேற்ற உயிரணு பின்னர் பிரிந்துவிட்டதென்றால், அதனுடைய வம்சாவளி அனைத்தும் புதிய மரபணுக்களைக் கொண்டிருக்கும்.சிலநேரங்களில் இந்த ரெட்ரோவைரஸின் மரபணுக்கள் தங்களுடைய தகவலை உடனடியாக வெளிப்படுத்தாமல் போகலாம்.\n\nரெட்ரோவைரஸ்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மரபணு சிகிச்சைகளில் உள்ள பிரச்சினைகளுள் ஒன்று என்னவெனில் குடியேற்ற உயிரணுவின் மரபணுத் தொகுதியில் உள்ள எந்த ஒரு கட்டுப்படாத நிலையிலும் வைரஸின் மரபார்ந்த மூலப்பொருளை ஒருங்கிணைப்பாக்க என்சைம் சேர்த்துவிடும் என்பதுதான் - இது குரோமோசோம்களுக்குள்ளாக மரபார்ந்த மூலப்பொருளை கட்டாயப்படுத்தி சேர்த்துவிடுகிறது. \nகுடியேற்ற உயிரணுவின் அசலான மரபணுக்கள் ஒன்றின் மத்தியில் மரபார்ந்த மூலப்பொருள் சேர்க்கப்பட்டதென்றால், அந்த மரபணு தொந்திரவுக்கு ஆளாகும் (மறுவடிவமாக்க மரபணுக்கள் சேர்க்கப்படுதல்).இந்த மரபணுவிற்கு நெறிப்படுத்தப்பட்ட உயிரணு பிரிதல், கட்டுப்படுத்தப்படாத உயிரணு பிரிதல் (அதாவது., புற்றுநோய்) ஏற்படும்.\nஇந்தப் பிரச்சினை, குறிப்பிட்ட குரோமோசோம் தளத்தை நோக்கி ஒருங்கிணைப்புத் தளத்தை இயக்குவதற்கு சின்க் ஃபிங்கர் நியூக்ளியஸைப் பயன்படுத்துவதன் மூலமும் அல்லது பீட்டா-குளோபின் லோகஸ் கட்டுப்பாட்டுப் பகுதி போன்ற குறிப்பிட்ட தொடர்வரிசையை சேர்த்துக்கொள்வதன் மூலமும் சமீப காலங்களில் வெளிப்படுத்தப்பட தொடங்கியுள்ளன.\n\nஎக்ஸ்-லின்க்டு சிவியர் கம்பைண்டு இம்முனோடிஃபிஷியன்சிக்கு (X-SCID) சிகிச்சையளிக்க ரெட்ரோவைரஸ் பரவலாக்கங்களைப் பயன்படுத்தும் மரபணு சிகிச்சை பரிசோதனைகள் இன்றைய நாளில் மிக வெற்றிகரமான மரபணு சிகிச்சை பயன்பாட்டைக் காட்டுகிறது.\nஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் இருபதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் உயர் அளவிலான நோயெதிர்ப்புத் திறன் அமைப்பு மறுகட்டமைப்பு செய்யப்பட்டதுடன் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டிருக்கின்றனர். இதுபோன்ற பரிசோதனைகள், இந்த ஃபிரென்ச் X-SCID மரபணு சிகிச்சை பரிசோதனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளிடத்தில் இரத்தப்புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டபோது அமெரிக்காவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அல்லது தடைசெய்யப்பட்டுள்ளது. \nஇதுநாள்வரை, ஃபிரென்ச் பரிசோதனையில் நான்கு குழந்தைகளுக்கும் பிரிட்டிஷ் பரிசோதனையில் ஒருவருக்கும் ரெட்ரோவைரல் பரவவாக்கல் மூலமான மறுவடிவமாக்க மரபணுக்கள் சேர்க்கப்படுதல் விளைவாக உருவாகியுள்ளது.எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் ஒரு குழந்தைக்கு வழக்கமான எதிர்-இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு சாதகமான பலனளித்துள்ளது.\nஅடேனசின் டீமைனேஸ் (ADA) என்சைம் குறைபாடு காரணமாக SCIDக்கு சிகிச்சையளிப்பதற்கான மரபணு சிகிச்சை பரிசோதனைகள் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி மற்றும் ஜப்பானில் பெற்ற வெற்றிகளின் காரணமாக தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.\n\nஆடனாவைரஸ்.\nஆடனாவைரஸ்கள் என்பவை இரட்டை-தனித்திருக்கும் டிஎன்ஏவின் வடிவில் தங்களது மரபார்ந்த மூலக்கூறுகளை சுமந்துசெல்கின்ற வைரஸ்களாகும். அவை மனிதர்களிடத்தில் (குறிப்பாக பொதுவான ஜலதோஷம்) சுவாசம், குடல் மற்றும் கண்சார்ந்த தொற்றுக்களுக்கு காரணமாகின்றன.இந்த வைரஸ்கள் குடியேற்ற உயிரணுக்களை பாதிக்கும்போது அவை அவற்றின் டிஎன்ஏ மூலக்கூறுகளை குடியேற்ற செல்களுக்குள் அனுப்புகின்றன. ஆடனாவைரஸ்களின் மரபார்ந்த மூலப்பொருள்கள் குடியேற்ற உயிரணுக்களின் மரபார்ந்த மூலப்பொருள்களுக்குள்ளாக சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை (தற்காலிகமாக).டிஎன்ஏ மூலக்கூறு குடியேற்ற உயிரணுவின் நியூக்ளியஸிற்குள்ளாக சுதந்திரமாக விடப்படுகிறது, அத்துடன் இந்த கூடுதல் டிஎன்ஏ மூலக்கூறி்ல் உள்ள அறிவுறுத்தல்கள் மற்ற எந்த மரபணுவையும் போன்று மாற்றியமைக்கப்படுகின்றன.இத்தகைய கூடுதல் மரபணுக்கள் உயிரணுவான உயிரணு பிரிதலுக்கலுக்கு ஆளாகும்போது பதிலிறுத்தப்படுவதில்லை என்பதால் அந்த உயிரணுவின் வம்சாவளிகள் கூடுதல் மரபணுவைப் பெற்றிருப்பதில்லை என்பது மட்டுமே ஒரே வித்தியாசமாகும்.இதன் விளைவாக, ஆடனோவைரஸைக் கொண்டு சிகிச்சையளிப்பது வளர்ந்துவரும் உயிரணுவிற்கு மீண்டும் சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும் என்றாலும் குடியேற்ற உயிரணுக்களின் மரபணுவிற்குள்ளான ஒருங்கிணைப்பின்மையால் SCID பரிசோதனையில் காணப்பட்டதுபோன்ற வகையிலான புற்றுநோய் வகை தடுக்கப்படுகிறது.இந்த பரவலாக்க அமைப்பு புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கென்று மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுடன் உண்மையிலேயே புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கென்று உரிமமளிக்கப்பட்ட முதல் மரபணு சிகிச்சை ஜென்டிசைன் என்ற ஆடனோவைரஸ்தான். p53-அடிப்படையிலான ஆடனோவைரஸான ஜென்டிசைன் தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக 2003ஆம் ஆண்டில் சீன எஃப்டிஏவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இன்ட்ரோஜெனிலிருந்து வந்துள்ள அதேவகைப்பட்ட மரபணு சிகிச்சை அணுகுமுறையான ஆட்வெக்ஸின் 2008ஆம் ஆண்டில் அமெரிக்க எஃப்டிஏவால் நிராகரிக்கப்பட்டது.\n\nஆடனோவைரஸ் பரவலாக்கங்களின் பாதுகாப்பு குறித்த பரிசீலனைகள், மரபணு சிகிச்சை பரிசோதனையில் பங்கேற்ற ஜெஸ்ஸி கெல்சிங்கர் உயிரிழந்த 1999ஆம் ஆண்டிற்கு பின்னரே எழுந்துள்ளன.அதன் பின்னாலிருந்து, ஆடனோவைரஸைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணிகள் இந்த வைரஸின் மரபணுரீதியில் முடமான வடிவங்களில் கவனம் செலுத்துவதாக ஆனது.\n\nஆடனோ-சார்ந்த வைரஸ்கள்.\nபர்வாவைரஸ் குடும்பத்திலிருந்து வந்துள்ள ஆடனோ-சார்ந்த வைரஸ்கள் என்பவை ஒற்றை தனித்திருக்கும் டிஎன்ஏவின் மரபணுவுடன் கூடிய சிறிய வைரஸ்களாகும். இந்த முரட்டுத்தனமான ஏஏவி குரோமோசோம் 19இல் உள்ள குறிப்பிட்ட தளத்தில் மரபார்ந்த மூலப்பொருளை 100 சதவிகித நிச்சயத்தன்மையுடன் சேர்த்துவிடக்கூடியவையாகும். \nஆனால், வைரஸ் மரபணுக்களை கொண்டிருக்காமல் சிகிச்சைப்பூர்வமான மரபணுவை மட்டும் கொண்டிருக்கும் இந்த மறுஒருங்கிணைப்பு ஏஏவி மரபணுவிற்குள்ளாக ஒருங்கிணைப்பு செய்துகொள்வதில்லை.இதற்குப் பதிலாக மறுஒருங்கிணைப்பு வைரஸ் மரபணுவானது, நீண்டகால மரபணு வெளிப்பாட்டிற்கு பிரதான காரணமாவதாக முன்னூகிக்கப்பட்டுள்ள வட்ட வடிவ, எபிசோமல் வடிவத்திற்கு மறுஒருங்கிணைப்பு செய்ய ஐடிஆர் (தலைகீழ்வடிவ இறுதி திருப்பங்கள்) வழியாக அதன் முடிவில் உருகிப்போகிறது.ஏஏவியைப் பயன்படுத்துவதில், சுந்துசெல்லக்கூடிய சிறிய அளவிலான டிஎன்ஏ (குறைவான திறன்) மற்றும் அதை உற்பத்தி செய்வதில் உள்ள சிக்கல் உள்ளிட்ட சில தீமைகளும் உள்ளன. இருப்பினும் இந்த வகையான வைரஸ்களும் பயன்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் இது நோய் தோற்றுவிக்கும் வகைசாராததாகும் (பெரும்பாலானவர்களிடத்தில் இந்த அபாயமற்ற வைரஸ் காணப்படுகிறது).ஆடனோவைரஸ்களுக்கு மாற்றாக பெரும்பாலான மக்களிடத்தில் செய்யப்படும் ஏஏவி சிகிச்சையால் வெற்றிகரமாக செய்யப்பட்ட இந்த வைரஸ்கள் மற்றும் உயிரணுக்களை நீக்குவதற்கான நோயெதிர்ப்புத் திறனை வளர்ப்பதில்லை.ஏஏவி கொண்டு செய்யப்படும் சில பரிசோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன அல்லது தயாரிப்பு நிலையில் இருக்கின்றன, முக்கியமாக தசை மற்றும் கண் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான முயற்சி; இந்த இரண்டு திசுக்களிடத்திலும் இந்த வைரஸ் பயன்மிக்கதாக காணப்படுகிறது.இருப்பினும், மூளைக்குள் மரபணுக்களை அனுப்புவதற்கு பயன்படுத்துவதற்கு ஏஏவி பரவலாக்கங்களைத் தொடங்குவதற்கான மருத்துவப் பரிசோதனைகளும் தொடங்கியுள்ளன. மரபணுக்கள் நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்தப்படுகின்ற நியூரான்கள் போன்ற பிரிவுபடுத்தாத (அசைவின்மை) உயிரணுக்களை ஏஏவி வைரஸ்கள் தொற்றுகின்றன என்பதால் இது சாத்தியமே.\n\nவைரஸ் பரவலாக்கங்களின் புரோட்டீன் சூடோடைப்பிங்கை உறையிடுதல்.\nமேலே விவரிக்கப்பட்டுள்ள வைரஸ் பரவலாக்கங்கள் மிக வலுவான முறையில் தொற்றக்கூடிய இயல்பான குடியேற்ற உயிரணு பெருக்கங்களைக் கொண்டிருக்கின்றன.ரெட்ரோவைரஸ்கள் வரம்பிற்குட்பட்ட இயல்பான குடியேற்ற உயிரணு எல்லைகளைக் கொண்டிருக்கின்றன, ஆடனோவைரஸ்கள் மற்றும் ஆடனோ சார்ந்த வைரஸ்கள் பரந்த அளவிலான உயிரணுக்களை வலுவாக தொற்றமுடியும் என்றாலும் சில உயிரணு வகைகள் இந்த வைரஸ்களாலும் ஏற்படும் தொற்றுக்களுக்கு அடங்காமல் பிடிவாதமாக இருப்பவையாகும்.சந்தேகத்திற்குரிய உயிரணுவிற்குள்ளான இணைப்பு மற்றும் நுழைவு வைரஸின் மேற்புறமுள்ள புரோட்டீன் உறையினால் மத்தியஸ்தம் செய்யப்படுகிறது.ரெட்ரோவைரஸ்கள் மற்றும் ஆடனோ-சார்ந்த வைரஸ்கள் அவற்றின் சவ்வில் ஒற்றொ புரோட்டீன் மேற்பூச்சைக் கொண்டிருக்கின்றன, அதேசமயம் ஆடனோவைரஸ்கள் வைரஸின் மேற்புறத்திற்கு அப்பாலும் நீட்டிக்கச் செய்கின்ற மேலுறை புரோட்டீன் மற்றும் இழைமங்கள் ஆகிய இரண்டினாலும் மேற்பூச்சு இடப்பட்டிருக்கின்றன.இந்த வைரஸ்கள் ஒவ்வொன்றிலும் இருக்கும் மேலுறை புரோட்டீன்கள் ஹெபாரின் சல்பேட் போன்ற உயிரணு-மேற்பரப்பு மூலக்கூறுகளுக்கென்று பிணைந்துள்ளன, இது அவற்றை சாத்தியமுள்ள மேற்பரப்பின் மீது அடைத்துக்கொள்கிறது, அத்துடன் குறிப்பிட்ட புரோட்டீன் பெற்றுக்கொள்வது வைரஸ் புரோட்டீனில் அமைப்புரீதியான மாற்றங்களை மேம்படுத்துகின்ற நுழைவைத் தூண்டலாம், அல்லது உட்குழிவின் அமிலமாக்கம் இந்த வைரஸ் மேற்பூச்சின் மறுமடிப்பை தூண்டுகின்றவிடத்தில் உள்ள எண்டோசோம்களில் அடைத்துக்கொள்ளலாம்.\nஇந்த இரண்டில் ஒன்றில் குடியேற்ற உயிரணுக்குள்ளான சாத்தியமுள்ள நுழைவிற்கு வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரோட்டீனுக்கும் உயிரணுவின் மேற்பரப்பில் உள்ள புரோட்டீனுக்கும் இடையே சாதகமான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.\nமரபணு சிகிச்சையின் நோக்கத்திற்காக, மரபணு சிகிச்சை பரவலாக்கலின் மூலம் மரபணு மாற்றத்திற்கு சந்தேகத்திற்கிடமாக உள்ள உயிரணுக்களின் அளவை ஒருவர் வரம்பிற்குட்படுத்திக்கொள்ளவோ அல்லது நீட்டித்துக்கொள்ளவோ செய்யலாம்.இதன் முடிவில், வைரஸ் மேலுறை புரோட்டீன்கள் மற்ற வைரஸ்களிலிருந்து வந்துள்ள மேலுறை புரோட்டீன்களாலோ அல்லது கைமேரிக் புரோட்டீன்களாலோ உள்ளிருந்து உருவாகும் வகையில் பல பரவலாக்கங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.இதுபோன்ற கைமேரா, வெளிப்புற தொற்று வைரஸிற்கும் அதேபோன்று குறிப்பிட்ட குடியேற்ற உயிரணு புரோட்டீன்களோடு ஒருங்கிணைவதற்கென்று உள்ள தொடர்வரிசையோடும் சேர்த்துக்கொள்வதற்கு அவசியமான வைரஸ் புரோட்டீன்களின் பாகங்களை கொண்டிருக்கிறது. \nமேலுறை புரோட்டீன்கள் மாற்றியமைக்கப்படுகின்ற வைரஸ்கள் சூடோடைப்டு வைரஸ்கள் என்று விவரிக்கப்பட்டு குறிப்பிடப்படுகின்றன.உதாரணத்திற்கு, மரபணு சிகிச்சை பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான மிகவும் பிரபலமான ரெட்ரோவைரஸ் பரவலாக்கமானது வெஸிகுலர் ஸ்டோமாடிடிஸ் வைரஸிலிருந்து மேலுறை புரோட்டீன்கள், ஜி-புரோட்டீன்கள் ஆகியவற்றைக் கொண்டு மேற்பூச்சிடப்பெற்ற லென்டிவைரஸ் சிமியன் இம்முனோடிஃபிஷியன்ஸி வைரஸாக உள்ளது.இந்த பரவலாக்கம் விஎஸ்வி ஜி-சூடோடைப்டு லென்டிவைரஸ் என்று குறிப்பிடப்படுவதோடு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உயிரணுத்தொகுதிகளிலும் தொற்றுக்களை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த உயிர்ப்பொருள் அசைவு இந்த பரவலாக்கம் மேற்பூச்சிடப்பட்டுள்ள விஎஸ்வி ஜி-புரோட்டீனின் தன்மையாகும்.ஒன்று அல்லது ஒருசில குடியேற்ற உயிரணு பெருக்கங்களுக்கான வைரஸ் பரவலாக்கங்களின் உயிர்ப்பொருள் அசைவை வரம்பிற்குட்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.இந்த முன்னேற்றம் சிறிய அளவிலான பரவலாக்கத்தைக் கொண்டு முறைப்படியான சிகிச்சையளிப்பதற்கு உதவுகிறது.இலக்கில் இல்லாத உயிரணு மேம்படுத்தலுக்கு உள்ள சாத்தியம் வரம்பிற்குட்படுத்தப்படும் என்பதோடு மருத்துவ சமூகத்திடமிருந்து வரும் பல கவலைக்குரிய அம்சங்களும் நீக்கப்படும்.உயிர்ப்பொருள் அசைவை வரம்பிற்குட்படுத்துவதற்கான பல முயற்சிகளும் எதிர்உயிரி கூறுகளை சுமந்திருக்கும் கைமேரிக் மேலுறையிட்ட புரோட்டீன்களைப் பயன்படுத்துகின்றன. இந்த பரவலாக்கங்கள் \"மேஜிக் புல்லட்\" மரபணு சிகிச்சைகளின் மேம்பாட்டிற்கான பெருமளவிலான உறுதிப்பாட்டை வழங்குகின்றன.\n\nவைரஸ்-அல்லாத முறைகள்.\nவைரஸ் அல்லாத முறைகள் எளிய பெரிய அளவிலான உற்பத்திகளுடன் வைரஸ் முறைகள் மீதான சில குறிப்பிட்ட அனுகூலங்களை வழங்குகின்றன, குறைவான குடியேற்ற இம்முனோஜெனிசி்ட்டி இரண்டு மட்டுமே ஆகும்.முன்னதாக, குறைந்த அளவிலான டிரான்ஸ்ஃபெக்ஸன் மற்றும் மரபணுவின் வெளிப்பாடு ஒரு அனுகூலமற்ற வைரஸ்-அல்லாத முறைகளாக பார்க்கப்பட்டது; இருப்பினும், பரவலாக்க தொழில்நுட்பத்திலான சமீபத்திய முன்னேற்றங்கள் வைரஸ்களைப் போன்ற டிரான்ஸ்ஃபெக்ஸன் திறன்களோடு மூலக்கூறுகளையும் உத்திகளையும் வழங்கியுள்ளன.\n\nவெற்று டிஎன்ஏ.\nஇது வைரஸ் அல்லாத டிரான்ஸ்ஃபெக்ஸனின் எளிய முறையாகும்.வெற்று டிஎன்ஏ பிளாஸ்மிட்டின் இன்ட்ராமஸ்குலர் இன்ஜென்க்ஸனால் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகள் சில வெற்றிகளைத் தந்துள்ளன; இரு்பபினும், இந்த வெளிப்பாடு மற்ற டிரான்ஸ்ஃபெக்ஸன் முறைகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது.பிளாஸ்மிடுகளைக் கொண்டு செய்யப்பட்ட பரிசோதனைகளுக்கும் மேலாக, இதேபோன்ற அல்லது இதைவிட பெரிய வெற்றிபெற்ற வெற்று பிசிஆர் தயாரிப்பைக் கொண்டு செய்யப்பட்ட பரிசோதனைகளும் உள்ளன.இருப்பினும் இந்த வெற்றி மற்ற முறைகளோடு ஒப்பிடப்படவில்லை என்பதுடன், எலக்ட்ரோபோரேஷன், சோனோபோரேஷன் போன்ற வெற்று டிஎன்ஏவை வழங்குவதற்கான மிகவும் பயன்மிக்க முறைகளிலான ஆராய்ச்சிக்கும், உயர் அழுத்த வாயுவைப் பயன்படுத்தி உயிரணுவிற்குள்ளாக டிஎன்ஏ மேற்பூச்சுள்ள தங்க உட்பொருட்களை செலுத்துகின்ற \"மரபணு துப்பாக்கியின்\" பயன்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது.\n\nஒலிகோநியூக்ளியோடைட்.\nநோய் ஏற்படுத்தும் நிகழ்முறையோடு சம்பந்தப்பட்ட மரபணுக்களை செயல்படவிடாமல் தடுப்பதற்காக மரபணு சிகிச்சையில் ஒலிகோநியூக்ளியோடைட் பயன்படுத்தப்படுகிறது.இதை அடைவதற்கு பல முறைகள் உள்ளன. பழுதான மரபணு மாற்றமடைவதைத் தடுப்பதற்கு இலக்கிடப்பட்ட மரபணுவில் குறிப்பிட்ட இடத்தில் ஆன்டிசென்ஸை பயன்படுத்துவது ஒரு வியூகமாகும்.மற்றொன்று, பழுதான மரபணுவின் மறுவடிவமாக்கல் mRNAஇல் உள்ள குறிப்பிட்ட பிரத்யேகமான தொடர்வரிசையோடு இணைப்பதற்கு உயிரணுவிற்கான சமிக்ஞை அளிப்பதற்கு siRNA எனப்படும் சிறிய மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பழுதடைந்த mRNAஇன் மாற்றுதலை தடுப்பதாகும், இதனால் மரபணு வெளிப்படுத்தப்படுகிறது.இலக்கிடப்பட்ட மரபணுவின் மறுவடிவமாக்கலை செயல்படுத்துவதற்கு தேவைப்படும் மறுவடிவமாக்கல் காரணிகளுக்கான சிதைவாக இரட்டை தனித்திருக்கும் ஒலிகோடியோக்சைநியூக்ளியோடைடுகளைப் பயன்படுத்துவது மேற்கொண்டு செய்யப்படும் மற்றொரு உத்தியாகும்.மறுவடிவமாக்கல் காரணிகள் பழுதான மரபணுவை மேம்படுத்துவதற்குப் பதிலாக சிதைவடைந்தவற்றோடு சேர்க்கப்படுகின்றன, இது இலக்கிடப்பட்ட மரபணுவின் மறுவடிவமாக்கலை குறைக்கிறது என்பதுடன் வெளிப்பாடுகளையும் குறைக்கிறது. மேலும், ஒற்றை தனித்திருக்கும் டிஎன்ஏ ஒலிகோநியூக்ளியோடைட்டுகள் மாற்றுருகொள்ளும் மரபணுவிற்குள்ளாக ஒற்றைத்தள மாற்றத்தை இயக்குவதற்கென்று பயன்படுத்தப்படுகின்றன.சரிசெய்வதற்கு மாதிரித் தளமாக உள்ள மத்திய தளம் மற்றும் இலக்குத் தளம் தவிர்த்து இலக்கு மரபணுவை நோக்கிய நியூக்ளியல் அமில மூலக்கூறுகளுடன் கூடிய கெட்டிப்படுத்தலுக்கென்று ஒலிகோநியூக்ளியோடைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த உத்தி ஒலிகோநியூக்ளியோடைட் மத்தியஸ்தம் செய்யும் மரபணு சரிசெய்தல், இலக்கு வைக்கப்பட்ட மரபணு சரிசெய்தல் அல்லது இலக்குவைக்கப்பட்ட நியூக்ளியோடைட் மாற்றுதல் எனப்படுகிறது.\n\nலிபோலெக்ஸஸ் மற்றும் பாலிபிளக்ஸஸ்.\nஉயிரணுவிற்குள்ளாக புதிய டிஎன்ஏ அனுப்புவதை மேம்படுத்துவதற்கு அந்க டிஎன்ஏ சேதப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் உயிரணுக்குள்ளான அதனுடைய நுழைவு சௌகரியமானதாகவும் இருக்க வேண்டும்.இதன் முடிவில் புதிய மூலக்கூறுகளான லிபோலெக்ஸஸ் மற்றும் பாலிபிளக்ஸஸ் ஆகியவை டிரான்ஸ்ஃபெக்ஸன் நிகழ்முறையின்போது விரும்பத்தகாத வகையில் தரம்குறைவதிலிருந்து டிஎன்ஏவைப் பாதுகாப்பதற்கான திறனோடு உருவாக்கப்பட்டுள்ளன.\n\nபிளாஸ்மிக் டிஎன்ஏவானது மைசில் அல்லது லிபோசோம் போன்ற முறைப்படியான கட்டமைப்பில் கொழுப்பு அமிலங்களைக் கொண்டு மூடப்பட்டிருக்கலாம்.முறைப்படியான கட்டமைப்பு டிஎன்ஏவுடன் சிக்கலாகும்போது அது லிபோபிளக்ஸ் எனப்படுகிறது.மூன்றுவகையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அனியோனிக் (நெகட்டிவாக சார்ஜ் செய்யப்பட்டது), நியூட்ரல், அல்லது காடியோனிக் (பாஸிட்டிவ்வாக சார்ஜ் செய்யப்பட்டது).துவக்க நிலையில் அனியோனிக் மற்றும் நியூட்ரல் கொழுப்பு அமிலங்கள் கலப்பு பரவலாக்கங்களுக்கென்று லிபோபிளக்ஸ் கட்டுமானங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.இருப்பினும், இவற்றுடன் சிறிய அளவிலான விஷத்தன்மை கலந்திருக்கிறது என்ற உண்மை இருந்தபோதிலும், அவை உடல் நீர்மங்களுடன் பொருந்திப் போகக்கூடியவை என்பதுடன் திட்டவட்டவட்டமான திசுவிற்கென்று ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன; அவை உற்பத்தி செய்யப்படுவதற்கு மிகவும் சிக்கலான மற்றும் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடியவை என்பதால் காடியோனிக் வடிவங்களுக்களுக்கான கவனம் செலுத்தப்பட வேண்டும்.\n\nகாடியோனிக் கொழுப்பு அமிலங்கள் அவற்றின் பாஸிட்டிவ் சார்ஜ் காரணமாக, லிபோசோம்களுக்குள்ளான டிஎன்ஏவின் மூடப்படுதலுக்கு ஏற்பாடு செய்யும் விதமாக முதலில் நெகட்டிவ்வாக சார்ஜ் செய்யப்பட்ட டிஎன்ஏ மூலக்கூறுகளை செறிவூட்டுவதற்கென்று பயன்படுத்தப்பட்டன.பின்னர் காடியோனிக் கொழுப்பு அமிலங்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க அளவில் லிபோலெக்ஸ்ஸ்களின் நிலைப்புத்தன்மையை வலுப்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றின் சார்ஜ் செய்யப்படும் விளைவின் காரணமாக காடியோனிக் லிபோசோம்கள் உயிரணு மேற்சவ்வுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது, என்டோசைட்டோஸிஸ் உயிரணுக்கள் லிப்போலெக்ஸஸ்களை ஏற்றுக்கொள்வதன் மூலமாக பிரதான வழியாக இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.என்டோசைட்டோஸிஸின் விளைவாக எண்டோசோம்கள் உருவாகின்றன, இருப்பினும், மரபணுக்களால் என்டோசோமின் மேற்புறச்சவ்வை உடைத்துக்கொண்டு சைட்டோபிளாஸத்திற்குள்ளாக வெளியிடப்பட முடியவில்லை என்றால் தங்களது செயல்பாடுகளை அடைவதற்கு முன்பாக எல்லா டிஎன்ஏக்களும் அழிக்கப்படுமிடத்தில் அவை லைசோசோம்களுக்கு அனுப்பப்படும்.காடியோனிக் கொழுப்பு அமிலங்கள் தாங்களாகவே செறிவுபட்டு லிபோசோம்களுக்குள்ளாக டிஎன்ஏவை அடைத்துவைக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், \"என்டோசோமால் தப்பித்தல்\" என்ற வகையில் திறனற்றிருப்பதன் காரணமாக டிரான்ஸ்ஃபெக்ஸன் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது.இருப்பினும், உதவிக்கு வரும் கொழுப்பு அமிலங்கள் (டோப் போன்ற, வழக்கமாக எலக்ட்ரோநியூட்ரல் கொழுப்பு அமிலங்கள்)லிபோபிளஸஸ்களை உருவாக்க சேர்க்கப்பட்டபோது மிக அதிகமான டிரான்ஸ்ஃபெக்ஸன் செயல்திறன் உணரப்பட்டிருக்கிறது.பின்னாட்களில், என்டோசோமிலிருந்து டிஎன்ஏ தப்பிப்பதற்கான வழியமைத்துத் தரும் விதமாக என்சோமால் மேற்சவ்வுகளை நிலைமாறச் செய்வதற்கான திறனை குறிப்பிட்ட கொழுப்பு அமிலங்கள் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, ஆகவே இத்தகைய கொழுப்பு அமிலங்கள் ஃப்யூஸோஜெனிக் லிபிட்கள் என்று அழைக்கப்பட்டன.\nஇருப்பினும் காடியோனிக் லிபிசோம்கள் மரபணு வழங்கல் பரவலாக்கங்களுக்கான மாற்றாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன, காடியோனிக் கொழுப்பு அமிலங்களின் டோஸ் அடிப்படையிலான விஷத்தன்மை அவற்றின் சிகிச்சைப் பயன்பாடுகளை வரம்பிற்குட்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n\nஉயிரணுவில் கட்டியை கட்டுப்படுத்தி வைக்கும் மரபணுக்களை செயல்படுத்துகின்ற மற்றும் ஆன்கோஜீன்களின் செயல்பாட்டை குறைக்கின்ற அளிக்கப்பட்ட மரபணுக்கள் இருக்குமிடத்தில் உள்ள புற்றுநோய் செல்களுக்குள்ளான மரபணு மாற்றத்தில் லிபோலெக்ஸஸ்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.சுவாசம் சார்ந்த எபிதெலேலியல் உயிரணுக்களை டிரான்ஸ்ஃபெக்டிங் செய்வதில் லிபோபிளக்ஸஸ்கள் பயன்மிக்கவையாக உள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டியுள்ளன, இதனால் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற மரபார்ந்த சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க அவை பயன்படுத்தப்படலாம்.\n\nடிஎன்ஏ உடனான பாலிமர்களின் கலப்புகள் பாலிபிளக்ஸெஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.பெரும்பாலான பாலிபிளக்ஸஸ்களும் காடியோனிக் பாலிமர்களைக் கொண்டிருக்கின்றன என்பதோடு அவற்றின் உற்பத்தி ஐயோனிக் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் முறைப்படுத்தப்படுகின்றன.பாலிபிளக்ஸெஸ்கள் மற்றும் லிபோபிளெக்ஸஸ்களின் செயல்பாட்டு முறைகளுக்கு இடையே உள்ள ஒரு பெரிய வித்தியாசம் என்னவெனில், பாலிபிளெக்ஸ்களால் தங்களது டிஎன்ஏவை சைட்டோபிளாஸத்தில் ஏற்றப்படும் வகையில் வெளியிட முடியாது என்பதாகும், இதனால் அதன் முடிவில் என்டோசோம்-லிட்டிக் துணைப்பொருட்களுடனான (என்டோசைடோடிஸின்போது செய்யப்பட்ட என்டோசைமை செறிவு குறைக்க பாலிபிளக்ஸ் மூலமான நிகழ்முறை உயிரணுக்குள் நுழைகிறது)இணை-டிரான்ஸ்ஃபெக்ஸன் அதாவது செயல்படாத ஆடனோவைரஸ் போன்றவை தோன்ற வேண்டும்.இருந்தபோதிலும், இது மட்டுமே விஷயமல்ல, பாலிஎதிலினமைன் போன்ற பாலிமர்கள் சிட்டோசன் மற்றும் டிரைமெதைல்சிட்டோசன் செய்வதுபோன்று தங்களுக்கென்று சொந்த என்டோசோ்ம் முறைகளையும் கொண்டிருக்கின்றன.\n\nவீரிய முறைகள்.\nமரபணு மாற்றத்தின் ஒவ்வொரு முறைகளும் பற்றாக்குறையைக் கொண்டிருப்பதன் காரணமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உத்திகள் ஒன்றிணைந்த சில வீரிய முறைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nவைரோசோம்கள் ஒரு உதாரணமாகும்; அவை செயல்படாத ஹெச்ஐவி அல்லது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் உடன் லிபோசோம்களை ஒன்றிணைக்கின்றன.வைரஸ் அல்லது லிபிசோமல் முறைகளைக் காட்டிலும் சுவாசம் சார்ந்த எபிதீலியல் உயிரணுக்களில் மிகவும் பயன்மிக்க முறையில் மரபணு மாற்றம் நடைபெறும் என்பதை இது காட்டுகிறது.காடியோனிக் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வீரியமாக்கல் வைரஸ்களுடன் மற்ற வைரஸ் பரவலாக்கங்களை கலப்பதோடு மற்ற முறைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.\n\nடென்ட்ரிமர்ஸ்.\nடென்ட்ரிமர் என்பது உயர்மட்ட அளவில் கிளைகொண்ட கோளவடிவத்துடன் கூடிய பேரளவு மூலக்கூறாகும்.இந்த அணுத்துகளின் மேற்பரப்பு பல வழிகளிலும் செயல்படுத்தப்படலாம் என்பதோடு, இதன் விளைவான கட்டுமானத்தின் பல துணைப்பொருள்களும் அதன் மேற்புறத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.\n\nகுறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், காடியோனிக் டென்ட்ரிமரை கட்டமைப்பதென்பது சாத்தியமே, அதாவது பாஸிட்டிவான மேற்புற சார்ஜ் கொண்டு.டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ போன்ற மரபார்ந்த மூலப்பொருளின் இருப்பின்போது சார்ஜ் செய்யப்படுதலானது காடியோனிக் டென்ட்ரிமருடனான நியூக்ளிக் அமிலத்தின் தற்காலிக இணைப்பாக்கத்திற்கு வழிவகுக்கிறது.தனது சேரவேண்டிய இடத்தை அடைவதில் டென்ட்ரிமர்-நியூக்ளிக் அமில கரைசல் என்டோசைடோஸிஸ் வழியாக உயிரணுவிற்குள்ளாக பின்னர் எடுத்துச்செல்லப்படுகிறது.\n\nசமீபத்தி ஆண்டுகளில் டிரான்ஸ்ஃபெக்ஸன் அளவீட்டிற்கான துணைப்பொருட்கள் காடியோனிக் கொழுப்பு அமிலங்களாக இருந்திருக்கின்றன.இத்தகைய போட்டித்திறனுள்ள மறுதுணைப்பொருட்களின் வரம்புகள் பின்வருவனவற்றை உள்ளிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன: உயிரணு வகைகளின் எண்ணிக்கையை டிரான்ஸ்ஃபெக்ட் செய்யும் திறனின்மை, செயல்பாட்டு இலக்கிடப்பட்ட திறன்களை வலுவுள்ளதாக வைத்திருக்கும் திறனின்மை, விலங்கு மாதிரிகளுடனான பொருத்தமின்மை மற்றும் விஷத்தன்மை.டென்ட்ரிமர்கள் கோவேலன்ட் கட்டுமானத்திற்கான வலுவை வழங்குகின்றன என்பதோடு மூலக்கூறின் கட்டமைப்பிலும் அளவிலும் உச்சபட்ச கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.இவற்றுடன் சேர்த்து இவை இருக்கின்ற அணுகுமுறைகளுடன் ஒப்பிடுகையில் நிர்ப்பந்திக்கும் அனுகூலங்களை வழங்குகின்றன எனலாம்.\n\nடென்ட்ரிமர்களை உற்பத்தி செய்வது என்பது வரலாற்றுரீதியாக மெதுவான மற்றும் செலவுபிடிக்கும் நிகழ்முறை என்பதோடு பல்வேறுவிதமான மெதுவான எதிர்வினைகளையும் கொண்டிருக்கின்றன, இது அவற்றின் வணிகரீதியான வளர்ச்சியை தீவிரமாக குறைத்துவிடுகின்ற தடைக்கல்லாகும்.மிச்சிகனை சேர்ந்த நிறுவனமான டென்ட்ரிடிக் நேனோடெக்னாலஜிஸ் இயக்கவிளைவான ரசாயன முறையைப் பயன்படுத்தி டென்ட்ரிமர்களை உற்பத்தி செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளது, இந்த நிகழ்முறை மூன்று மடங்கு செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு மாதத்திற்கும் மேல் நீடிக்கும் எதிர்வினை நேரத்தை சில நாட்களாக குறைத்துள்ளது. இந்த புதிய \"பிரையோஸ்டார்\" டென்ட்ரிமர்கள், விஷத்தன்மை குறைவான அல்லது விஷத்தன்மை அற்ற உயர் திறனோடு உயிரணுக்களை டிரான்ஸ்ஃபெக்ட் செய்யும் டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏவை சுமந்துசெல்வதற்கென்றே பிரத்யேகமாக கட்டமைக்க முடியும்.\n\nமரபணு சிகிச்சையில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றங்கள்.\n2002 மற்றும் அதற்கு முன்பாக.\nபுதிய மரபணு சிகிச்சை அணுகுமுறை பழுதான மரபணுக்களிலிருந்து பெற்ற மெஸஞ்சர் ஆர்என்ஏக்களில் உள்ள தவறுகளை சரிசெய்கிறது.இந்த உத்தியானது இரத்தக் குலைவான தாலசீமியா, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் மற்றும் சில புற்றுநோய்களை குணப்படுத்துவதற்கு திறன் வாய்ந்ததாக இருக்கிறது.பார்க்கவும் NewScientist.comஇல் \"நுட்பமான மரபணு சிகிச்சை இரத்தக் குலைவை கையாளுகிறது\" (அக்டோபர் 11, 2002).\n\nகேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் கோபர்நிக்கஸ் தெராபடிக்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், நியூக்ளியர் சவ்விற்குள்ளாக சிகி்ச்சையளிக்கும் டிஎன்ஏவை துளையிட்டு கொண்டுசெல்லக்கூடிய சிறிய 25 நானோமீட்டர்கள் நீளமுள்ள லிபோசோம்களை உருவாக்க முடிந்துள்ளது.பார்க்கவும் NewScientist.comஇல் \"டிஎன்ஏ நானோபால்கள் மரபணு சிகிச்சைக்கு வலுவூட்டியுள்ளன\" (மே 12, 2002).\n\nசிக்கிள் உயிரணு நோய் உள்ள எலிகளிடத்தில் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.பார்க்கவும் \"மூரின் மரபணு சிகிச்சை சிக்கிள் உயிரணு நோயின் அறிகுறிகளை சரிசெய்கிறது\" மார்ச் 18, 2002இல் இருந்து தி சயிண்டிஸ்ட் இதழில்.\n\n2000 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட SCID (சிவியர் கம்பைண்டு இம்மூன் டிஃபிஷியன்ஸி அல்லது \"பபிள் பாய்\" நோய்) உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கென்று செய்யப்பட்ட பல-மைய பரிசோதனையின் வெற்றியானது பாரீஸ் மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பத்து குழந்தைகளில் இருவருக்கு இரத்தப் புற்றுநோய் போன்ற நிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டபோது அது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. மருத்துவப் பரிசோதனைகள் 2002இல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன, ஆனால் அமெரிக்கா, யுனைட்டட் கிங்டம், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனியில் செய்யப்பட்ட புரோட்டோகால் நெறிமுறை மறுஆய்விற்குப் பின்னர் தொடங்கப்பட்டன.\n\n1993இல் ஆண்ட்ரூ கோபியா சிவியர் கம்பைண்டு இம்முனோ டிஃபிஷியன்ஷியுடன் (SCID) பிறந்தார்.\nபிறப்பிற்கு முந்தைய மரபணு பரிசோதனை அவருக்கு SCID இருப்பதாக காட்டியது. பிறந்தவுடனே ஆண்ட்ரூவிடமிருந்து தண்டு உயிரணுக்களைக் கொண்டிருந்த தொப்பூழ் கொடியும் தொப்பூழ் கொடி இணைப்பும் உடனடியாக அகற்றப்பட்டது. ஏடிஏவிற்கான குறியீடுகளை அளிக்கும் மரபார்ந்த உயிரணுக்கள் பெறப்பட்டதோடு அவை ரெட்ரோவைரஸூடன் சேர்க்கப்பட்டன. அவை தண்டு உயிரணுக்களின் குரோமோசோம்களுக்குள்ளாக சென்று சேர்ந்த பின்னர் ரெட்ரோவைரஸ்களும் தண்டு உயிரணுக்களும் ஒன்றுகலக்கப்பட்டன.செயல்படும் ஏடிஏவைக் கொண்டிருக்கும் தண்டு உயிரணுக்கள் இரத்த நாளத்தின் வழியாக ஆண்ட்ரூவின் இரத்த அமைப்பிற்குள்ளாக செலுத்தப்பட்டன. ஏடிஏ என்சைம் உட்செலுத்தல் வாராந்திர அடிப்படையில் வழங்கப்பட்டது.நான்கு வருடங்களுக்கு தண்டு உயிரணுக்களால் உருவாக்கப்பட்ட டி-உயிரணுக்கள் (வெள்ளை இரத்த உயிரணுக்கள்) ஏடிஏ மரபணு பயன்படுத்தும் ஏடிஏ என்சைம்களாக செய்தது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் அதிகப்படியான சிகிச்சை தேவைப்பட்டது.\n\n2003.\n2003இல் கலிபோர்னியா பல்கலைக்கழக, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆராய்ச்சிக் குழு, பாலிஎதிலீன் கிளைகோல் (PEG) எனப்படும் பாலிமர் மேற்பூச்சிடப்பட்ட லிபோசோம்களைப் பயன்படுத்தி மூளைக்குள்ளாக மரபணுக்களை செலுத்தியது. மூளைக்குள்ளாக மரபணுக்களை மாற்றுவது ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனைதான், ஏனென்றால் வைரஸ் பரவலாக்கங்கள் மூளை முழுவதிலும் இருக்கும் \"இரத்த-மூளை தடையைத்\" தாண்டிப் பெறுவதற்கு மிகப்பெரியதாக இருக்கிறது. இந்த முறை பார்க்கின்ஸன் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு திறன்மிக்கதாக இருக்கிறது. பார்க்கவும் NewScientist.comஇல் \"உளவுபார்க்கும் மரபணுக்கள் மூளைக்குள் செலுத்தப்பட்டன\" (மார்ச் 20, 2003).\n\nஆர்என்ஏ இடையீடு அல்லது மரபணு அமைதியாக்கம் என்பது ஹன்டிங்டனுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய வழிமுறையாக இருக்கலாம். இரட்டை தனித்திருக்கும் ஆர்என்ஏவின் சிறிய துண்டுகள் (சிறிய, இடையீடு செய்யும் ஆர்என்ஏக்கள் அல்லது siRNAக்கள்) ஆகியவை ஒரு குறிப்பிட்ட தொடர்வரிசையிலான ஆர்என்ஏவை தரமிழக்கச் செய்ய உயிரணுக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஒரு siRNA பழுதான மரபணுவிலிருந்து பிரதியெடுக்கப்பட்ட ஆர்என்ஏவோடு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதென்றால், பின்னர் அந்த வழக்கத்திற்கு மாறான அந்த மரபணுவின் புரோட்டீன் உற்பத்தியானது நிகழாமலே போய்விடும். பார்க்கவும் NewScientist.comஇல் \"மரபணு சிகிச்சையானது ஹன்டிங்களை நிறுத்திவைக்கக்கூடும்\" (மார்ச் 13, 2003).\n\n2006.\nதேசிய சுகாதார மையங்களின் (பதேஸ்டா, மேரிலேண்ட்) அறிவியலாளர்கள், மரபார்ந்தரீதியில் புற்றுநோய் உயிரணுக்களை மறுகுறிவைத்து தாக்குகின்ற கில்லர் டி உயிரணுக்களை இரண்டு நோயாளிகளிடத்தில் மெட்டாஸ்டேடிக் மெலானோமா சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். மரபணு சிகிச்சை புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதிலும் திறன்மிக்கதாக செயல்படுகிறது என்பதற்கு இந்த ஆய்வு முதலாவது நிரூபணமாகும்.\nமார்ச் 2006இல் சர்வதேச அறிவியலாளர்கள் குழு மைலாய்ட் உயிரணுக்களை பாதித்த நோய்க்கான சிகிச்சைக்காக இரண்டு வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மரபணு சிகிச்சையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக சிகிச்சையளித்தாக அறிவித்தது. நேச்சர் மெடிசினில் பதிப்பிக்கப்பட்ட இந்த ஆய்வு, மைலாய்ட் அமைப்பிலுள்ள நோய்களையும் மரபணு சிகிச்சை கொண்டு குணப்படுத்த முடியும் என்று நிரூபித்த முதலாவது ஆய்வாக கருதப்படுகிறது.\n\nமே 2006இல் இத்தாலி மிலனில் உள்ள மரபணு சிகிச்சைக்கான சான் ரஃபேல் டெலதான் நிறுவனத்தைச் (HSR-TIGET) சேர்ந்த டாக்டர்.லூய்ஜி நால்டின் மற்றும் டாக்டர்.பிரைன் பிரவுன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட ஒரு அறிவியலாளர்கள் குழு, புதிதாக செலுத்தப்பட்ட மரபணுவை திருப்பியனுப்புவதிலிருந்து இம்மூன் அமைப்பை தடுக்கின்ற புதிய வழியை தாங்கள் உருவாக்கியுள்ளதாக அறிவித்து இது மரபணு சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் என்று தெரிவித்துள்ளனர். உடல் உறுப்பு மாற்றத்தைப் போன்று, மரபணு சிகிச்சையும் நோயெதிர்ப்பு அமைப்பின் மறுப்பினால் பாதிக்கப்படுகிறது. இதுவரையில், சாதாரண மரபணுவின் செலுத்துதலானது, நோயெதிர்ப்பு அமைப்பு அதனை ஒரு அந்நியப் பொருளாக கருதி அதை சுமந்திருக்கும் உயிரணுக்களை திருப்பி அனுப்பிவிடுவதால் அது சிக்கலானதாக இருந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, HSR-TIGET குழுவானது மைக்ரோஆர்என்ஏ எனப்படும் மூலக்கூறுகள் மூலமாக நெறிப்படுத்தப்பட்ட மரபணுக்களின் புதிதாக வெளிப்படுத்தப்பட்ட நெட்வொர்க்கைப் பயன்படுத்தியது. நோயெதிர்ப்பு அமைப்பிலுள்ள உயிரணுக்களில் உள்ள மைக்ரோஆர்என்ஏவின் சிகிச்சையளிக்கும் மரபணுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடையாளங்களை நிறுத்தி அதன் இயல்பான செயல்பாட்டை பயன்படுத்துவதென்றும், அந்த மரபணு கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது என்றும் டாக்டர்.நால்டினியின் குழுவினர் விளக்கமளித்தனர். ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோஆர்என்ஏ இலக்குவைக்கப்பட்ட தொடர்வரிசையை உள்ளிட்ட மரபணுவை ஒரு எலியின் உடலில் செலுத்தினர், ஆச்சர்யப்படும்விதமாக முன்பு மைக்ரோஆர்என்ஏ இலக்குவைக்கப்பட்ட தொடர்வரிசை இல்லாமல் பயன்படுத்தப்பட்டபோது நடந்தது போல் அல்லாமல் அந்த எலி அந்த மரபணுவை வெளியேற்றிவிடவில்லை. இந்தச் செயல்பாடு மரபணு சிகிச்சையின் மூலம் ஹூமோஃபிளியா மற்றும் பிற மரபார்ந்த நோய்களுக்கான சிகிச்சையில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.\n\n2007.\nமே 1 2007இல் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் கண் மருத்துவ நிறுவனம் ஆகியவை பரம்பரையாக பெற்ற விழித்திரை நோய்க்கான உலகின் முதலாவது மரபணு சிகிச்சை பரிசோதனையை அறிவித்தது. முதல் அறுவை சிகிச்சை 23 வயதான ராபர்ட் ஜான்சன் என்ற பிரிட்டிஷ் ஆணிடம் 2007ஆம் முற்பகுதியில் செய்யப்பட்டது. லெபர்ஸ் கோன்ஜெனிடல் அமரோஸிஸ் என்பது RPE65 மரபணுவில் ஏற்படும் மாற்றுரு செயல்பாட்டினால் பரம்பரையாக பெறப்படும் கண்குருடு நோயாகும். மூர்ஃபீல்ட்ஸ்/யுசிஎல் பரிசோதனையின் முடிவுகள் ஏப்ரல் 2008இல் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் பதிப்பிக்கப்பட்டன. அவர்கள் RPE65 மரபணுவை சுமக்கின்ற ஆடனோ அசோசியேட்டட் வைரஸின் (ஏஏவி) மறுகலவையாக்கத்தின் துணை விழித்திரை வழங்கலின் பாதுகாப்பை பற்றி ஆராய்ச்சி செய்திருக்கின்றனர், அத்துடன் இது நோயாளிகளிடத்தில் பார்வையில் மிதமான அதிகரிப்பை வழங்குகின்ற வகையில் சாதகமான முடிவுகளை அளித்திருக்கிறது என்பதுடன் தெளிவான பக்க விளைவுகள் எதுவுமில்லை என்றும் கண்டுபிடித்திருக்கின்றனர்.\n\n2009.\nசெப்டம்பர் 2009இல், நேச்சர் இதழானது, வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவை மரபணு சிகிச்சையைப் பயன்படுத்தி சிறு குரங்குகளுக்கான டிரைகுரோமேட்டிக் பார்வைக் குறைபாட்டிற்கான சிகிச்சை அளித்துள்ளனர், இது நிறக்குருடு உள்ள மனிதர்களிடத்தில் சிகிச்சையளிப்பதற்கு நம்பிக்கைதரும் முன்னோடி என்று தெரிவித்துள்ளது.\n\nபிரச்சினைகளும் அறம்சார் நிலைப்பாடுகளும்.\nமரபணு சிகிச்சையின் பாதுகாப்பிற்கான நடப்பு சிந்தனையில் வைஸ்மன் தடையே அடிப்படையாக உள்ளது.சோமா-டு-ஜெர்ம்லைன் பின்னூட்டமும் சாத்தியமற்றிருக்கிறது. இருப்பினும், வைஸ்மன் தடையை உடைப்பதற்கான சில அறிகுறிகளும் காணப்படுகின்றன.இதைத் தகர்ப்தற்குள்ள சாத்தியமுள்ள வழிகளுள் ஒன்று இந்த சிகிச்சை எப்படியோ ஒருவகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு சோதனைகளுக்கும் பரவி அதனால் சிகிச்சையின் நோக்கங்களுக்கு மாறாக ஜெர்ம்லைனை தொற்றுவதால் ஆகும்.\n\nமரபணு சிகிச்சையில் உள்ள சில பிரச்சினைகளாவன:\n\n- குறுகிய கால ஆயுள் கொண்ட மரபணு சிகிச்சை - எந்த ஒரு நிலைக்கும் மரபணு சிகிச்சை ஒரு நிலையான குணப்படுத்தியாக மாறும் முன்னர், இலக்கு வைக்கப்பட்ட உயிரணுக்குள்ளாக செலுத்தப்படும் சிகிச்சை டிஎன்ஏ செயல்படும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதுடன் இந்த சிகிச்சை டிஎன்ஏவைக் கொண்டிருக்கும் உயிரணுக்கள் நீண்ட காலம் வாழ்பவையாகவும் நிலையானவையாகவும் இருக்க வேண்டும். சிகிச்சை டிஎன்ஏ மரபணுவிற்குள்ளாக ஒருங்கிணைவதிலுள்ள பிரச்சினைகள் மற்றும் விரைவாக பிரிந்துவிடும் இயல்புள்ள பல உயிரணுக்கள் ஆகியவை மரபணு சிகிச்சை நீண்ட கால பலன் தருவதிலிருந்து தடுத்துவிடுகின்றன. நோயாளிகள் பல சுற்று மரபணு சிகிச்சைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும்.\n- நோயெதிர்ப்பு அமைப்பு எதிர்வினை - மனித திசுவிற்குள்ளாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒரு அந்நியப் பொருள் சேர்ந்துவிடலாம், இந்த நோயெதிர்ப்பு அமைப்பான அந்த ஊடுருவும் பொருளை தாக்கத் தொடங்கிவிடுகிறது.இம்முறையில் நோயெதிர்ப்பு அமைப்பைத் தூண்டுவதில் உள்ள அபாயத்தினால் மரபணு சிகிச்சையின் பலனளிப்புத் திறன் குறைவதற்கு எப்போதுமே சாத்தியமுளளதாக இருக்கிறது.\nஇதற்கும் மேலாக, முன்னர் பார்த்ததுபோல் நோயெதிர்ப்பு அமைப்பின் ஊடுருவல்களுக்கான வலுவான எதிர்ப்பினால் மரபணு சிகிச்சையை நோயாளிகளிடத்தில் மீண்டும் மீண்டும் அளிப்பது சிக்கலானதாகிறது. \n- வைரஸ் பரவலாக்கங்களுடனான பிரச்சினைகள் - பெரும்பாலான ஆய்வுகளிலும் மரபணு சிகிச்சையை சுமந்துசெல்பவையாக கருதப்படும் வைரஸ்கள் நோயாளிகளிடத்தில் பல்வேறுவிதமான வீரியமுள்ள பிரச்சினைகளை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன - விஷத்தன்மை, நோயெதிர்ப்பு மற்றும் எரிச்சலான எதிர்வினைகள் மற்றும் மரபணு கட்டுப்பாடு மற்றும் இலக்குவைக்கப்பட்ட திசுக்கள்.மேலும், வைரஸ் பரவலாக்கமானது நோயாளிகளின் உடலில் ஒருமுறை செலுத்தப்பட்டுவிட்டால் நோயை ஏற்படுத்தும் திறனை திரும்பப் பெற்றுவிடுவதற்கான வாய்ப்பிருப்பதற்கான அச்சமும் எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது.\n- பல மரபணு குலைவுகள் - ஒற்றை மரபணுவில் மறுவடிவமாக்கங்களால் ஏற்படும் நிலைகள் மற்றும் குலைவுகள் மரபணு சிக்ச்சைக்கான சிறந்த பிரதிநிதிகள் ஆகும்.\nதுரதிஷ்டவசமாக, இதய நோய், உயர் இரத்த அழுத்தம், அல்சைமர் நோய்கள், மூட்டுவலிகள் மற்றும் நீரிழிவு நோய்கள் போன்ற மிகப் பொதுவாக ஏற்படும் சில குலைவுகள் பல மரபணுக்களிலும் ஏற்படும் மாறுபாடுகளின் ஒருங்கிணைந்த விளைவுகளினால் ஏற்படுகின்றன. இவைபோன்ற பல மரபணு அல்லது பல காரணிகள் கொண்ட குலைவுகள் மரபணு சிகிச்சையைப் பயன்படுத்தி திறன்மிக்க வகையில் சிகிச்சையளிப்பதற்கு மிகவும் சிக்கலானவையாகும்.\n- டியூமர் தூண்டப்படுவதற்கான வாய்ப்பு (உட்செலுத்தல் மரபணு மறுவடிவமாக்கம்) - டிஎன்ஏவானது மரபணுவின் தவறான இடத்தில் ஒருங்கிணைந்தது என்றால், உதாரணத்திற்கு டியூமரை கட்டுப்படுத்தும் மரபணுவில், அது டியூமர் உருவாக்கத்தைத் தூண்டலாம்.\nஇது எக்ஸ்-லின்க்டு சிவியர் கம்பைண்டு இம்முனோடிஃபிஷியன்சி (X-SCID) உள்ள நோயாளிகளிடத்தில், ரெட்ரோவைரஸைப் பயன்படுத்தி சரிசெய்யும் மாற்றுமரபணுவுடன் ஹீமோடோபெடிக் தண்டு உயிரணுக்கள் தூண்டப்படும் வகையில் தோன்றியுள்ளது, இது 20 நோயாளிகளிடத்தில் 3 பேர்களிடம் டி உயிரணு இரத்தப்புற்றுநோய் உருவாவதற்கு வழிவகுத்தது.\n\nமரபணு சிகிச்சையின்போது ஜெஸ்ஸி கெல்சிங்கரின் மரணம் உள்ளிட்ட சில மரணங்கள் ஏற்பட்டுள்ளன.\n\nபிரபல கலாச்சாரத்தில்.\n- டார்க் ஏஞ்சல்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் டிரான்ஸ்ஜெனிக்ஸ் மீதும் மாண்டிகோரில் உள்ள பதிலாள் தாயார்கள் மீதும் செய்யப்படும் விஷயங்களும் ஒன்றாக மரபணு சிகிச்சை குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது, பிராடிகி அத்தியாயத்தில், வயது முதிராத, பித்துபிடித்த/கோகெய்ன் அடிமையானவரின் சைவ உணவுப்பழக்கமுள்ள குழந்தையான ஜூடை டாக்டர்.டனேகா பெரு முன்னேற்றமடைந்த புதிய வகைப்பட்ட மரபணு சிகிச்சையைப் பயன்படுத்தி இளம் மேதையாக மாற்றுகிறார்.\n- \"மெடல் கியர் சாலிட்\" என்ற வீடியோ கேமில் அதிமுக்கிய கதைக்கருவாக மரபணு சிகிச்சை உள்ளது, அங்கே இது எதிரி வீரர்களின் போரிடும் திறன்களை வலுப்படுத்துவதற்கென்று பயன்படுத்தப்படுகிறது.\n- \"ஸ்டார்கேட் அட்லாண்டிஸ்\" என்ற அறிவியல் புனைகதைத் தொடரில் மரபணு சிகிச்சை முக்கியப் பாத்திரம் வகிக்கிறது, அந்தத் தொடரில் மரபணு சிகிச்சையின் வழியாக குழு உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட மரபணுவை வழங்க முடிந்தால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட வேற்றுகிரக தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்பதாக இருக்கும்.\n- \"டை அனதர் டே\" என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் மரபணு சிகிச்சையும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.\n- ஃபிராங்க் மில்லரின் \"சின் சிட்டி\" யில் வரும் தி யெல்லோ பாஸ்டர்ட் மரபணு சிகிச்சை பெற்றவராவார்.\n- தி டார்க் நைட் ஸ்ட்ரைக்ஸ் அகெய்ன்இல், முதல் ராபினான டிக் கிரேசன், தி ஜோக்கராக மாற்றப்படுவதற்கு லெக்ஸ் லூதரின் பல வருட விரிவான மரபணு சிகிச்சைக்கு பலியாகும் நபராவார்.\n- \"தற்போது\" ஒளிபரப்பப்பட்டுவரும் அறிவியல் புனைகதை தொலைக்காட்சி நிகழ்சசியான ரீஜெனிஸிஸில் மரபணு சிகிச்சை தொடர்ந்து வரும் ஒரு கதாபாத்திராமாகவே இருக்கிறது, அதில் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும், விளையாட்டுத் திறனை வலுப்படுத்தவும் மற்றும் உயிர்-தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக லாபம் ஈட்டித்தருவதற்கென்றும் பயன்படுத்தப்படுகிறது. (உதாரணத்திற்கு. கண்டுபிடிக்க முடியாத செயல்திறன்-வலுப்படுத்தும் மரபணு சிகிச்சையை அதில் வரும் ஒரு கதாபாத்திரம் தாமாக பயன்படுத்திக்கொள்கிறது, ஆனால் காப்புரிமை ஒப்புதலை தவிர்த்துவிடுகிறது, இந்த மரபணு சிகிச்சை அபாயகரமான கார்டியோவாஸ்குலர் பிரச்சினையை ஏற்படுத்தும் அபாயமின்மைக்கென்று பரிசோதிக்கப்பட்டதிலிருந்து அசலான ஒன்றிற்கு மேம்படுத்தப்படுகிறது).\n- \"ஐ ஆம் லெஜண்ட்\" என்ற திரைப்படத்தின் முக்கிய கதைக்கரு மரபணு சிகிச்சையே ஆகும்.\n- விளையாட்டின் உள்ளடக்கம் பிளாஸ்மிடுகள் மற்றும் [மரபணு] ஸ்லைசர்கள் என்று குறிப்பிடப்படுகின்ற பயோஷாக் என்ற விளையாட்டில் மரபணு சிகிச்சை முக்கியமான கருவாக இருக்கிறது.\n- மைக்கேல் கிரிச்டன் எழுதிய நெக்ஸ்ட் என்ற புத்தகம் மரபணு சிகிச்சை பரிசோதனைகளில் ஈடுபட்டிருக்கும் புனைவான உயிர்தொழில்நுட்ப நிறுவனங்களின் கதையை திருப்பங்களோடு விவரிக்கிறது.\n- அலைஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் மூலக்கூறு மரபணு சிகிச்சையிலான பெரு முன்னேறமடைந்த ஒரு மூலக்கூறு கண்டுபிடிக்கப்படுகிறது, அதில் ஒரு நோயாளில் உடல் வேறு ஒருவரைப் போன்ற உடல் வடிவத்திற்கு மறுவடிவமாக்கம் செய்யப்படுகிறது. கதாநாயகனான சிட்னி பிரிஸ்டோவின் உற்ற நன்பண் அவனை ரகசியமாக கொலைசெய்து அவனுடைய \"இரட்டையாக\" அவனித்தை எடுத்துக்கொள்கிறான்.\n\nகுறிப்புகள்.\n- டின்கோவ், எஸ், பெக்கர்ரெடியன், ஆர்., வின்ட்டர், ஜி., கோஸ்டர், சி., நீட்டிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் இலக்கிடப்பட்ட மரபணு சிகிச்சைக்கான பாலிபிளக்ஸ்-இணைக்கப்பட்ட மைக்ரோபபிள்ஸ், 2008 ஏஏபிஎஸ் வருடாந்திர கூட்டம் மற்றும் காட்சிப்படுத்தல், 16-20 நவம்பர், ஜியார்ஜியா உலக காங்கிரஸ் மையம், அட்லாண்டா, ஜிஏ, யுஎஸ்ஏ, (http://www.aapsj.org/abstracts/AM_2008/AAPS2008-000838.PDF)\n\nபுற இணைப்புகள்.\n- மரபணு சிகிச்சை: ஒரு புதிய பாதுகாப்பான உத்தி\n- மரபணு சிகிச்சை: மூலக்கூறு பேண்டேஜ்? உடா பல்கலைக்கழக மரபணு அறிவியல் கற்றல் மையம்\n- மரபணு மற்றும் உயிரணு சிகிச்சைக்கான அமெரிக்க சமூகம்\n- மரபணு சிகிச்சைக்கான ஐரோப்பிய சமூகம்\n- 2003 மரபணு சிகிச்சை சம்பந்தப்பட்ட செய்திகள்\n- பிரிட்டன், கேம்ப்ரிட்ஜில் உள்ள ஆராய்ச்சிக் குழு வெற்றிகரமான மரபணு சிகிச்சையில் உள்ள தடைகளை மீறி வருவதற்கு பணிபரிகின்றனர்\n- பொறுப்புணர்வுள்ள மரபணு சிகிச்சைக்கான பேரவை\n- லூண்ட் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மருத்துவம் மற்றும் மரபணு சிகிச்சை\n- மரபணு சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் டோஸிர்\n- ஜீன் தெரபி நெட், மரபணு சிகிச்சை குறித்த எல்லா தகவலுக்குமான துவக்கப்புள்ளி\n- Cancer-genetherapy.com புற்றுநோய் மரபணு சிகிச்சையில் கவனம் செலுத்தும் வலைத்தளம்\n- மரபணு சிகிச்சை மறுமதிப்பீடு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18677"}, {"id": [855, 6], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "சிக்கலான கேள்விகள்.\n- மரபியல் அறிவு மரபணு கோப்பை மாற்றி புதிய உயிரினங்களை உருவாக்க ஏதுவாகிறது? இவ்வாறு இயற்கையை மாற்றியமைப்பது ஏற்புடையதா?\n\n- மரபியல் அறிவு ஒரு மனிதருடைய உயிரியல் பண்புகளை எடுத்துக்கூறவல்லது. இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி மனிதருக்குக் காப்புறுதி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் வேறுபாடு காண்பிப்பது ஏற்புடையதா?\n\n- எதிர்காலத்தில் மரபியல் ஒரு குழந்தையை விரும்பிய மரபணு பண்புகளுடன் படைக்க ஏதுவாக்க கூடும். இதன் மூலம் பணம் படைத்தவர்கள் உயர் ஆற்றல்கள் கொண்ட குழந்தைகளை வடிவமைத்து கொள்ளக்கூடும். இந்த நிலை மனித இனத்தை உயிரியல் நோக்கில் பெரிய வேறுபாடு உள்ள உயிரினங்களாக ஆக்கிவிடும். இது இன்றைய மனித ஏற்றத்தாழ்வை மேலும் கூரியப்படுத்தி பல பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லுமா?\n\n- படியெடுப்பு மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் ஆண்கள் பங்களிக்காமலே பெண் குழந்தையைப் பெற ஏதுவாக்கிறது. எதிர்காலத்தில் பிற உயிரங்கிகள் கூட மனித குழந்தைகளைப் பிறப்பிக்கலாம்? இது மனித உறவுகளைச் சிதைக்காதா?\n\n- குருத்துத் திசுள்களை சினை முட்டையிலிருந்து எடுக்கும் போது சினைமுட்டை அழிக்கப்படும். அப்படி அழியும் போது அது ஒரு உயிரையே அழிப்பதற்குச் சமம் என்பது சிலரின் வாதம். அதேவேளை குருத் திசுக்களைப் பயன்படுத்திய ஆய்வின் மூலம் பல நோய்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புள்ளது. எனவே குருத்துத் திசுக்களை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதிக்கலாமா?\n\n\n\n\n", "document_id": "ta_ta_14311"}, {"id": [855, 7], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "வேறுபட்ட வடிவத்தைக் கொண்ட மாற்றுருக்கள் உள்ள மரபணுவமைப்பு சிலசமயம் இயல்புகளில் வேறுபட்ட தோற்றவமைப்புக்களைக் கொடுக்கலாம். வேறு சில சமயம், வேறுபட்ட மாற்றுருக்கள் இருப்பினும், அவற்றிற்கிடையே வேறுபாடு, மிகச் சிறியதாகவோ, அல்லது இல்லாமலோ இருந்தால், தோற்றவமைப்பில் வேறுபாடு காணப்படுவதில்லை.\n\nஅனேகமான பல்கல (பல உயிரணுக்களைக் கொண்ட) உயிரினங்கள் சோடி நிறப்புரிகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதனால் அவை இருமடியம் என அழைக்கப்படும். இவை ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் (homologous chromosomes) எனப்படும். இருமடிய உயிரினங்களில் ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மரபணுவின் ஒரு பிரதியாக இந்த மாற்றுருக்கள் காணப்படும். இந்த மாற்றுருக்கள் ஒரே வடிவில் இருப்பின் அவை ஒத்தினக் கருவணு (சமநுகம் /ஓரின நுகம்) (homozygote) எனவும், வெவ்வேறு வடிவங்களில் இருப்பின் கலப்பினக் கருவணு (இதரநுகம் /கலப்பின நுகம்) (heterozygote) எனவும் அழைக்கப்படும்.\n\nஆட்சியுடைய, பின்னடைவான மாற்றுருக்கள்.\nஅனேகமான நிலைகளில், ஒரு மரபணு இருக்கையில் உள்ள மாற்றுருக்களுக்கிடையிலான மரபணுவமைப்பு இடைத்தாக்கம் ஆட்சியுடைய, பின்னடைவான அலகுகளால் விளக்கப்படுகின்றது. இரு சமநுக மரபணுவமைப்புக்களில் எது இதரநுக மரபணுவமைப்பிற்குரியதாக உள்ள தோற்றவமைப்பை ஒத்திருக்கின்றதோ, அந்த சமநுகத்தில் உள்ள மாற்றுருவே ஆட்சியுடையதாகக் கருதப்படும். இதரநுகத்திற்குரிய தோற்றவமைப்பை ஒத்திராத மற்றைய சமநுகத்தில் உள்ள மாற்றுரு பின்னடைவானது எனப்படும்.\n\nகாட்டு இனமாகக் கருதப்படும் பழ ஈ (\"Drosophila melanogaster\") போன்ற உயிரினங்களின் சிறப்பான சில தோற்றவமைப்பிற்கு பங்களிப்புச் செய்யும் மாற்றுருவை சில சமயம் \"காட்டுவகை மாற்றுரு\" எனவும் அழைப்பர். அப்படியான காட்டுவகை மாற்றுருக்கள், ஆட்சியுடையவையாக, பொதுவானவையாக, சாதாரணமானவையாகக் கருதப்படும். முரணாக, மரபணு திடீர்மாற்றம் அடைந்தவை பின்னடைவானவையாக இருக்கும். பொதுவாக மரபணு கோளாறு நோய்களில், காட்டுவகை சமநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு அதிகமான தனியன்களிலும், மரபணு திடீர்மாற்றத்துக்கு உட்பட்ட சமநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு பாதிக்கப்பட்ட தனியன்களிலும், இதரநுக மாற்றுரு கொண்ட மரபணுவமைப்பு நோயைக் காவும் தனியன்களிலும் காணப்படுவதாகக் கருதப்படுகின்றது.\n\nமாற்றுருக்களும் பல்லுருத்தோற்றமும்.\nநிறப்புரிகளில் இந்த மாற்றுருக்கள் அல்லது மரபணுக்கள் அமைந்திருக்கும் இடமானது மரபணு இருக்கை (locus, பன்மை loci) எனப்படும். ஒரு இனத்தில் அல்லது ஒரு சனத்தொகையில் உள்ள வெவ்வேறு தனியன்களில், ஒவ்வொரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுருக்கள் காணப்படும். இதனாலேயே பல்லுருத்தோற்றம் (polymorphism) உருவாகும்.\n\nஎடுத்துக்காட்டாக, மனிதரில் உள்ள A, B, AB, O குருதி வகைகளைப் பார்க்கலாம். மரபியலில், இந்தக் குருதி வகைகளைப் பிரித்தறிய மூன்று மாற்றுருக்கள் அடையாளம் காணப்பட்டன. அவை I, I, I எனப் பெயரிடப்பட்டன. இந்த மாற்றுருக்களே, குருதி மாற்றீட்டில் ஒவ்வுமை, ஒவ்வாமையைத் தீர்மானிக்கின்றன. எந்த ஒரு தனியனும், AA, AO, BB, BO, AB, OO என்ற ஆறு சாத்தியமான மரபணுவமைப்பில் ஏதாவது ஒன்றைக் கொண்டிருக்கும். இதுவே A, B, AB, O என்ற நான்கு சாத்தியமான தோற்றவமைப்பைக் கொடுக்கும். AA சமநுகம், அல்லது AO இதரநுகம், A வகைக் குருதியையும், BB சமநுகம் அல்லது BO இதரநுகம், B வகைக் குருதியையும், AB இதரநுகம், AB வகைக் குருதியையும், OO சமநுகம், O வகைக் குருதியையும் தோற்றவமைப்பாகக் காட்டும். இதுவே குருதி வகைக்கான பல்லுருத்தோற்றமாகும்.\n\nதற்போது ஒவ்வொரு A, B, O மாற்றுருக்களும், ஒரே இயல்புள்ள புரதக் கூறுகளை உருவாக்க வல்ல வேறுபட்ட டி.என்.ஏ வரிசைகளைக் கொண்ட பல மாற்றுருக்களைக் கொண்டிருப்பதாகவும், ABO மரபணு இருக்கையில் 70 க்கு மேற்பட்ட மாற்றுருக்கள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது\n. அதாவது \"A\" வகைக் குருதியைக் கொண்ட ஒரு தனியனில் மாற்றுருக்கள், AO இதரநுகமாகவோ, AA சமநுகமாகவோ, அல்லது இரு வேறுபட்ட A எதிருருக்களைக் கொண்ட A'A என்னும் ஒரு இதரநுகமாகவோ இருக்கலாம்.\n\nமாற்றுருக்களும், மரபணுவமைப்பு நிகழ்வெண்ணும்.\nஒரு சனத்தொகையில் இருக்கும் மாற்றுருக்களின் நிகழ்வெண்ணை வைத்து, மரபணுவமைப்பின் நிகழ்வெண்ணை எதிர்வுகூற முடியும்.\nஇரு மாற்றுருக்கள்.\nஇரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம்.\n\np என்பது ஒரு மாற்றுருவின் நிகழ்வெண்ணாகவும், q என்பது இரண்டாவது மாற்றீட்டு மாற்றுருவின் நிகழ்வெண்ணாகவும் இருக்கையில், அவற்றின் கூட்டுத் தொகை ஒன்றாக இருக்கும். அதேவேளை சனத்தொகையில் உள்ள மரபணுவமைப்பின் நிகழ்வெண்களைப் பார்ப்போமானால், p\" என்பது முதலாவது மாற்றுருவுக்கான சகநுகத்தின் நிகழ்வெண்ணாகவும், 2\"pq என்பது இதரநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும், q\" என்பது மாற்றீடான இரண்டாவது மாற்றுருவின் சமநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும் இருக்கும். இதில் முதலாவது மாற்றுரு ஆட்சியுடையதாக இருப்பின், சனத்தொகையில் ஆட்சியுடைய தோற்றவமைப்பு p\" + 2\"pq என்ற பகுதியாகவும், பின்னடைவான தோற்றவமைப்பு q\" என்ற பகுதியாகவும் காணப்படும். எடுத்துக்காட்டைக் கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் காணலாம்.\n\nமூன்று மாற்றுருக்கள்.\nமூன்று மாற்றுருக்கள் இருப்பின்,\n\nமூன்று மாற்றுருக்கள் கொண்ட ஒரு இயல்பைக் காட்ட குருதி வகைகளின் முன்மாதிரியைப் பார்க்கலாம்.\nஇங்கே A மாற்றுரு A பிறபொருளெதிரியாக்கி இருப்பதையும், B மாற்றுரு B பிறபொருளெதிரியாக்கி இருப்பதையும், O மாற்றுரு எந்தவொரு பிறபொருளெதிரியாக்கிகளும் இல்லாத நிலையையும் குறிக்கின்றது. எனவே AO இதரநுகச் சோடி இருக்கையில் அது, A பிறபொருளெதிரியாக்கி இருப்பதற்குரிய இயல்பைக் காட்டும். அதேபோல் BO இதரநுகச் சோடி இருக்கையில் அது, B பிறபொருளெதிரியாக்கி இருப்பதற்குரிய இயல்பைக் காட்டும். A யானது B க்கோ, B யானது A க்கோ ஆட்சியுடைய தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அதனால், A யும், B யும் இணைந்த இதரநுகச் சோடியில், குருதியானது A, B இரண்டு பிறபொருளெதிரியாக்கிகளும் கொண்ட இயல்பைப் பெறும். \n\nபல மாற்றுருக்கள்.\nஇருமடிய நிலையுள்ள மரபணு இருக்கையை, பல மாற்றுருக்கள் பகிர்ந்து கொள்ளுமாயின், மாற்றுரு எண்ணிக்கை (a) எனவும், சாத்தியமான மரபணுவமைப்பு எண்ணிக்கையை (G) எனவும் கொண்டால், அதனைப் பின்வருமாறு கணக்கிடலாம்.\n\nமாற்றுருக்களின் வேறுபாடுகளும், மரபணு கோளாறும்.\nபல மரபணு கோளாறு நோய்கள், ஒரு தனி மரபணுவில் இருக்கும் இரு பின்னடைவான மாற்றுருக்களால், அதாவது சமநுக பின்னடைவான மாற்றுருக்களால் ஏற்படுகின்றது. இவை பின்னடைவான மரபணு கோளாறு எனக் குறிப்பிடப்படும். அல்பினிசம், Cystic fibrosis, Galactosemia, Phenylketonuria (PKU), Tay-Sachs Disease என்பன இவ்வகையான நோய்களாகும். \nசில நோய்களை உருவாக்கும் மாற்றுருக்கள் பின்னடைவானதாக இருந்தாலும், அந்த மரபணுவுக்குரிய, மரபணு இருக்கை இலிங்க நிறப்புரிகளில் ஒன்றான X நிறப்புரியில் அமைந்திருப்பதனால், ஆண்களில் இவை ஒரு பிரதியை (அரைநுகம்) மட்டுமே கொண்டிருக்கும். பெண்களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால், இரு பின்னடைவான மாற்றுருக்களைக் கொண்ட சமநுகமே நோயைத் தோற்றுவிக்க முடியும். ஆண்களில் ஒரு பின்னடைவான மாற்றுரு மட்டுமே நோயைத் தோற்றுவிக்கப் போதுமானது. இதனால், இவ்வகை நோய்கள் ஆண்களில் அதிகமாகக் காணப்படும். குருதி உறையாமை, நிறக்குருடு போன்றவை இவ்வகையான நோய்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36030"}, {"id": [855, 8], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "மனித ஊடுருவும் நைட்ரிக் ஆக்ஸைடு சின்தேஸ்.\nமிர்-939 நேரடியாக ஒழுங்குபடுத்துகிறது மற்றும் மனிதனின் உள்ளிழுக்க நைட்ரிக் ஆக்சைடு சின்தேஸ் (hiNOS) மரபணு வெளிப்பாட்டை அதன் 3'UTR க்கு கட்டுப்படுத்துவதன் மூலம் தானாகவே தடை செய்கிறது. ஹினோஸ் மரபணு வெளிப்பாட்டின் இரட்டை கட்டுப்பாடு உள்ளது, சைடோகைன்கள் ஹினோஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் தூண்டுவதுடன் மிர் -939 அளவை அதிகரிக்கிறது. ஹைனஸ் 3'UTR க்குள் இரண்டு செயல்பாட்டு பிணைப்பு தளங்கள் மைஆர் -939-நடுநிலை மொழிபெயர்ப்பு முற்றுகை மற்றும் மைஆர் -939 ஆகியவற்றிற்கு இன்றியமையாதவை. சைடோகைன் தூண்டப்பட்ட ஹினோஸ் வெளிப்பாடு குறைக்கப்படுவதால், ஹைனஸ் mRNA நிலைகள் மற்றும் உறுதியற்ற தன்மை பாதிக்கப்படாதவை. இது கல்லீரலில் உள்ள எண்டோஜெனிய மை.ஆர்.ஆர் -939 வெளிப்பாடு சைட்டோகீன்களால் தூண்டப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- MicroRNA\n\n\n\n\n", "document_id": "ta_ta_106084"}, {"id": [855, 9], "question": "<Query> என்பது மனித முதல் மொழியின் மரபணு என்று கருதப்படும் ஒரு மரபணுவாகும்.", "document": "மரபணுக்கள் பகிர்ந்துள்ளார் நியூக்ளியோடைடு அல்லது புரத வரிசைகளை அடிப்படையில் குடும்பங்கள் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பைலோஜெனடிக் நுட்பங்களை ஒரு கடுமையான சோதனை பயன்படுத்த முடியும். குறியாக்க வரிசைகள் உள்ள எக்ஸோன்களின் குறையான அறுத்தெடுத்தல் நிலைகள் பொதுவான வம்சாவளியைச் உய்த்துணர பயன்படுத்த முடியும். ஆராய்ச்சியாளர்கள் DNA வரிசைகள் மத்தியில் ஒற்றுமைகள் அல்லது வேறுபாடுகளை விட கூடுதல் தகவலை வழங்கவும் அந்த புரத வரிசைகளை மத்தியில் ஒற்றுமைகள் கண்டுபிடிக்க என்று முறைகளும் பொருந்தும் அனுமதிக்க முடியாது என்று ஒரு மரபணுவால் புரதம் வரிசை அறிந்து.\n\nஒரு மரபணு குடும்ப புரதங்களைக் குறியிடும் மரபணுக்கள் என்றால், கால புரோட்டீன் குடும்பத்தில் அடிக்கடி ஒற்றுமையான முறையில் இந்த மரபணு குடும்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.\n\nஒரு குறிப்பிட்ட பரம்பரையில் சேர்த்து விரிவாக்கம் அல்லது மரபணு குடும்பங்கள் சுருங்குதல் ஒரு வாய்ப்பு காரணமாக இருக்க முடியும், அல்லது இயற்கை தேர்வின் விளைவாக இருக்க முடியும். இந்த இந்த இரண்டு வழக்குகள் வேறுபடுத்தி அடிக்கடி நடைமுறையில் கடினம். சமீபத்திய பணி புள்ளியியல் மாதிரிகளை மற்றும் குடும்பங்கள் இயற்கை தேர்வின் விளைவு கீழ் அந்த மரபணு கண்டறியும் வழிமுறை உத்திகளின் கலவையைப் பயன்படுத்துகிறது..\n\nUGO மரபணு பெயர்முறை குழு (HGNC) தனிப்பட்ட உறுப்பினர்கள் வேறுபடுத்தி என்று ஒரு படிநிலை எண்ணிடும் அமைப்பு, ஒரு \"தண்டு\" (அல்லது \"மூலத்தை\") ஒரு மரபணு குடும்ப உறுப்பினர்களுக்கு சின்னமாக பயன்படுத்தி பெயரிடும் முறை திட்டங்கள் உருவாக்குகிறது. உதாரணமாக, குடும்ப பெராக்ஸிரெடாக்ஸின் க்கான, PRDX ரூட் சின்னமாக உள்ளது, மற்றும் குடும்ப உறுப்பினர்கள் PRDX1, PRDX2, PRDX3, PRDX4, PRDX5, மற்றும் PRDX6 உள்ளன. \n\nஅடிப்படை கட்டமைப்பு.\nமரபணு அமைப்பு ஒன்று நிலை பல மரபணு குடும்பங்கள் மரபணுக்களை தன்மையுடையதாகும். மரபணு குடும்பங்கள் ஒரு பொதுவான மூதாதையர் பகிர்ந்து என்று தொடர்புடைய மரபணுக்கள் குழுவாகும். மரபணு குடும்பங்களிலுள்ள உறுப்பினர்களுக்கு சிறிய அல்லது paralogs Orthologs இருக்க வேண்டும். Orthologs மரபணு வெவ்வேறு இனங்களில் ஒத்த காட்சிகளை கொண்டு மரபணுக்கள் இருக்கின்றன போது மரபணு paralogs அதே இனத்திற்குள் இருந்து ஒத்த காட்சிகளை கொண்டு மரபணுக்கள் இருக்கின்றன. மரபணு குடும்பங்கள் அளவு, வரிசை மாறுபாட்டைக், ஏற்பாடு ஆகியவற்றில் மிக அதிகமாக வேறுபடும் உள்ளன. பன்முகத்தன்மை மற்றும் குடும்ப மரபணுக்களே செயல்பாடுகளை பொறுத்து, குடும்பங்கள் ஒரு பல்மரபணு குடும்பங்கள் அல்லது superfamilies என்று வகைப்படுத்தலாம்s.\n\nபல்மரபணு குடும்பங்கள் பொதுவாக விலகுதல் ஒரு உயர் பட்டம் (வரிசை மற்றும் / அல்லது செயல்பாட்டு அளவில்) ஒரு மரபணு குடும்பத்தில் இருந்து ஒரு மரபணு அகற்றப்படவும் நேரிடலாம் இல்லை என்றாலும், இதே போன்ற தொடர்கள் மற்றும் செயல்பாடுகளை உறுப்பினர்கள் கொண்டுள்ளன. சிறிய குடும்பத்தில் தனித்தனி ஜீன்களயும் அதே குரோமோசோம்களின் நெருக்கமாக ஒன்றாக ஏற்பாடு அல்லது வெவ்வேறு குரோமோசோம்களில் ஜீனோம் முழுவதையும் பிரிக்கப்பட்ட வேண்டும். காரணமாக அவர்களுடைய தொடர்கள் மற்றும் அவர்களது மேல்படியும் செயல்பாடுகளை ஒத்த தன்மையைக், குடும்பத்தில் தனித்தனி ஜீன்களயும் அடிக்கடி பங்கு கட்டுப்பாட்டாளர்கள் உறுப்புகள் கட்டுப்படுத்த. சில சந்தர்ப்பங்களில், ஜெனரேட்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒரே (அல்லது கிட்டத்தட்ட ஒரே) சீகுவன்ஸ்கள் வேண்டும். தேவையான மரபணு உற்பத்தியில் பாரிய அளவில் ஒரு குறுகிய காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட வேண்டும் போன்ற குடும்பங்கள் அனுமதிக்கும். ஒத்த ஆனால் குறிப்பிட்ட பொருட்கள் வேறுபட்ட கல வகைகளில் அல்லது ஒரு உயிரினங்கள் வளர்ச்சி பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட வேண்டும் க்கான மற்ற குடும்பங்கள் அனுமதிக்கும்.ms development.\n\nSuperfamilies ஒற்றை பல்மரபணு குடும்பங்கள் விட பெரியவை. Superfamilies நூற்றுக்கணக்கான ஜீன்களில், பல பல்மரபணு குடும்பங்கள் அத்துடன் ஒற்றையர், தனிப்பட்ட மரபணு உறுப்பினர்கள் உட்பட வரை கொண்டிருக்கின்றன. Superfamilies ஏராளமான சில மரபணுக்களை வெகு தொலைவில் கொத்து கொத்தாக மற்றும் சில பரவல் உறுப்பினர்கள் பரவலான அனுமதிக்கிறது. மரபணுக்கள் காட்சியில் பல்வேறானவை மற்றும் வெளிப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு தனி கட்டுப்பாடுகள் பல்வேறு நிலைகளில் காண்பிக்கும் செயல்படுகின்றன. \nசில மரபணு குடும்பங்கள் மேலும் pseudogenes பின்வருவனவற்றைச், நெருக்கமாக டி.என்.ஏ வரிசைமுறைகள் என்று நிறுவப்பட்டது மரபணு தொடர்கள் ஒத்திருக்கின்றன ஆனால் அல்லாத செயல்பாட்டு உள்ளன. Pseudogenes பல்வேறு வகையான உள்ளன. அல்லாத பதப்படுத்தப்பட்ட மரபணுக்கள் வாங்கியது அல்லாத செயல்பாட்டு வருகின்றன காலப்போக்கில் பரிணாமங்களா என்று pseudogenes. பதப்படுத்தப்பட்ட pseudogenes retrotransposition அந்த மரபணுத் சுற்றி நகர்த்தப்படுகிறது பிறகு அவர்களுடைய செயல்பாடு இழந்துள்ளனர் என்று மரபணுக்கள் இருக்கின்றன. Pseudogenes அவர்கள் இதன் பிறப்பிடம் மரபணு குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி மாறிவிட்டன என்று, அவர்கள் அனாதைகள் அது குறிப்பிடப்படுகிறது.\n\nஉருவாக்கம்.\nமரபணு குடும்பங்கள் என் விலகுதல் தொடர்ந்து வந்த ஒரு பழமையான உயிரணு பல இரட்டித்தல்கள், மற்றும் பிறழ்வு இருந்து பிறந்தவை. இரட்டித்தல்கள் ஒரு பரம்பரையில் நேரலாம் அல்லது அவர்கள் இனமாதலுக்கு விளைவாக ஏற்படும் (ஈ ஜி மனிதர்கள் சிம்பான்ஸிகளில் முறை மட்டுமே காணப்படுகிறது என்று ஒரு மரபணுவின் இரண்டு பிரதிகள் வேண்டும்). உதாரணமாக, மனிதர்கள் மற்றும் சிம்பன்ஸிகளைப் மூதாதையில் உருவாக்கப்பட்டு ஒரு அணுவை இப்போது இருவரும் இனங்கள் ஏற்படுகிறது மற்றும் 'நகல்' நிலையில் இனமாதலுக்கு வழியாக கருதப்படுகிறது முடியும். இனமாதலுக்கு மற்றும் மரபணு குடும்பத்திற்கு பிரதி விளைவாக 15 மரபணுக்கள், 15 வெவ்வேறு இனங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பிரதியை உள்ளடக்கி இருக்கலாம் என\n\nமரபணு குடும்பங்கள் என் விலகுதல் தொடர்ந்து வந்த ஒரு பழமையான உயிரணு பல இரட்டித்தல்கள், மற்றும் பிறழ்வு இருந்து பிறந்தவை. இரட்டித்தல்கள் ஒரு பரம்பரையில் நேரலாம் அல்லது அவர்கள் இனமாதலுக்கு விளைவாக ஏற்படும் (ஈ ஜி மனிதர்கள் சிம்பான்ஸிகளில் முறை மட்டுமே காணப்படுகிறது என்று ஒரு மரபணுவின் இரண்டு பிரதிகள் வேண்டும்). உதாரணமாக, மனிதர்கள் மற்றும் சிம்பன்ஸிகளைப் மூதாதையில் உருவாக்கப்பட்டு ஒரு அணுவை இப்போது இருவரும் இனங்கள் ஏற்படுகிறது மற்றும் 'நகல்' நிலையில் இனமாதலுக்கு வழியாக கருதப்படுகிறது முடியும். இனமாதலுக்கு மற்றும் மரபணு குடும்பத்திற்கு பிரதி விளைவாக 15 மரபணுக்கள், 15 வெவ்வேறு இனங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பிரதியை உள்ளடக்கி இருக்கலாம் என.\nமரபணு குடும்பங்கள் உருவாக்கத்தில், படியெடுத்தல் நான்கு நிலைகள் உள்ளன: 1) பிரதி மற்றும் எக்சோன் உரசிக்கொண்டு, 2) முழு மரபணுவை படியெடுத்தல், 3) பல்மரபணு குடும்பம் பிரதி, மற்றும் 4) முழு மரபணு பிரதி. பிரதி மற்றும் எக்சோன் உரசிக்கொண்டு இந்த மாறுபாடு மற்றும் புதிய மரபணுக்களைக் உயரும் கொடுக்கிறது. உயிரணுக்கள் அப்போது அது பல்மரபணு குடும்பங்கள் எந்த பல குரோமோசோம்கள் பலவகையான ஒரு போலி வடிவங்கள் superfamilies உள்ளது உருவாக்குகிறது நகல் உள்ளன. முழு மரபணு பிரதி ஒவ்வொரு மரபணு மற்றும் மரபணு குடும்பத்தின் பிரதிகள் இரட்டிப்பாக்கப்படுவதாலும். முழு மரபணு நகல் எடுப்பது அல்லது பன்மடியமாதல் autopolyploidization அல்லது alloploidization இருக்கலாம். Autopolyploidization அதே மரபணுத்தொகுதியின் பிரதி மற்றும் allopolyploidization இரண்டு நெருங்கிய தொடர்புடைய மரபுத்தொகுதிகளின் அல்லது வெவ்வேறு இனங்களில் இருந்து கலப்பிலான மரபுத்தொகுதிகளின் பிரதி உள்ளது.genomes from \n\nபிரதி கிருமி செல்கள் மியோசிஸ்ஸில் நிகழ்வுகள் மீது சீரற்ற கடக்கும் மூலம் முதன்மையாக ஏற்படுகிறது. (1.2) இரண்டு நிறமூர்த்தங்கள் misalign போது, மாறிச்செல்லும் - மரபணு எதிருருக்களின் பரிமாற்றம் - ஒரு குரோமோசோம் முடிவுகளை அல்லது எண் மற்றும் பிற ஒப்பந்தங்கள் பற்றிய அதிகரித்து மரபணு நீட்டிப்பது அல்லது எண் மரபணு குறைக்கிறது. ஒரு மரபணு கொத்து விரிவாக்கம் மரபணுக்களின் பிரதி என்று ஒரு பெரிய மரபணு குடும்பங்கள் உள்ளது கொள்வதே தான் காரணம்..\n\nஇடம்பெயர்வு.\nல்மரபணு குடும்பங்கள் அல்லது வெவ்வேறு குரோமோசோம்களில் உள்ளன superfamilies உள்ள ஒரு பல்மரபணு குடும்பம் மரபணு உறுப்பினர்கள் காரணமாக மூதாதையர் மரபணுவின் பிரதி பிறகு அந்த மரபணுக்களின் இடம்பெயர்வதை உள்ளது. ட்ரான்ஸ்போசபிள் கூறுகள் மரபணுக்களின் இயக்கத்தில் ஒரு பங்கு வகிக்கின்றன. ட்ரான்ஸ்போசபிள் கூறுகள் அவர்களுடைய 5 'மற்றும் 3' மணிக்கு தலைகீழான மீளல்கள் அங்கீகரித்து உள்ளது முடிவடைகிறது. இரண்டு ட்ரான்ஸ்போசபிள் கூறுகள் ஒரு குரோமோசோம் அதே பகுதியில் போதுமான அளவிற்கு நெருக்கமாக இருக்கும் போது, அவர்கள் ஒரு கலப்பு டி.என்.ஏ உருவாக்க முடியும். ட்ரான்ஸ்போசேஸ் புரதம் டிஎன்ஏ பிரிவில் கட்டிங், வெளியில் இருக்கும் தலைகீழான மீளல்கள் அங்கீகரிக்கிறது. கலப்பு டி.என்.ஏ ஜினோமின் ஒரு புதிய பகுதிக்கு தாவல்கள் இரண்டு ட்ரான்ஸ்போசபிள் கூறுகள் இடையே எந்த மரபணுக்கள் மாற்றப்பட்டன..\n\nதலைகீழ் படியெடுத்தல் மரபணு இயக்கத்தின் மற்றொரு முறை உள்ளது. ஒரு மரபணுவின் ஒரு மறுவடிவமாக்கல் mRNA படியெடுக்கப்படுவதோடு தலைகீழாய் நடக்கிறது அல்லது டிஎன்ஏ மீண்டும், நகல் செய்யப்பட்டது. MRNA இன் இந்த புதிய டிஎன்ஏ பிரதியை மரபணு குடும்ப உறுப்பினர்கள் முடிவான கலைக்கப்படுவதற்கு, ஜீனோம் மற்றொரு பகுதியாக இணைந்து விட்டது. \n\nல்மரபணு குடும்பம் ஒரு சிறப்பு வகை மரபணு குடும்பங்கள் மற்றும் மரபணு குடும்ப உறுப்பினர்கள் இயக்கத்தில் ஈடுபடுவதாக உள்ளது. வரி (லாங் இடையிடையேயான கூறுகள்) மற்றும் சைன் (குறுகிய விடுவது கூறுகள்) குடும்பங்கள் மிகவும் திரும்ப திரும்ப DNA வரிசைகள் மரபணு முழுவதும் அனைத்து பரவியது உள்ளன. கோடுகள் மற்றும் அந்த வரிசை பின்னோக்கிய ட்ரான்ஸ்கிரிப்டேஸ் புரதத்தை குறியிடும் கொண்டிருக்கின்றன. இந்த முறையானது டிஎன்ஏ ஒரு வரிகளை ஆர்என்ஏவை நகல்கள் மற்றும் சின்ஸ் நகலெடுத்தலின் புரதம் சேர்க்கிறது மற்றும் மரபணு பல்வேறு பகுதிகளில் அவற்றை ஒருங்கிணைக்கிறது. இந்த வரி மற்றும் சைன் குடும்பங்கள் வளர்ச்சி சுய நிலைநிறுத்தும். சின்ஸ் ஒரு ஒற்றை மரபணு இரட்டித்தல்கள் மற்றும் மரபணு குடும்பங்கள் உருவாக்கத்தில் விளைவாக எந்த நிகழ்வுகள் மீது சமமற்ற கடக்கும் தூண்டுவதற்கு போது அருகருகே காரணமாக மற்றும் இந்த மூலகங்கள் வரிகளை மிகவும் திரும்ப திரும்ப இயல்பு.\n\nவிலகுதல்.\nஅல்லாத ஒத்ததாக பிறழ்வுகள் அமினோ அமிலங்கள், நகல்களையும் மரபணு அதிகரிப்பு பதிலீடு விளைவாக. இந்த எங்கே பிறழ்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையும் ரிடன்டன்சி ஒரு நிலை கொடுத்து, அதே மரபணுவின் பல்வேறு பிரதிகள் எழுச்சி பிரதி கொடுக்கிறது. மரபணு உயிரினங்களுக்கு மிகவும் சீரழிவான இல்லாமல் முடிந்தது அக்யூர் பரிணாமங்களா என்று, மற்ற நகல்களுள் ஒன்றில் நகலை செயல்படும். போலி மரபணுக்கள் புதிய அல்லது வெவ்வேறு செயல்பாடுகளை பெற அனுமதிக்கும் பிறழ்வுகள்.\n\nகருத்தொருமித்த பரிணாமம்.\nசில பல்மரபணு குடும்பங்கள் ஒரே அல்லது கிட்டத்தட்ட ஒரே தொடர்கள் பகிர்ந்து தனித்தனி ஜீன்களயும் உறுப்பினர்கள் ஆகியவற்றுடன் உச்சமான ஒருபடித்தான உள்ளன. எந்த மூலம் மரபணு குடும்பங்கள் உயர் ஓரினத்தன்மை பராமரிக்க செயல்முறை கருத்தொருமித்த பரிணாம வளர்ச்சி. கருத்தொருமித்த பரிணாமம் நிகழ்வுகள் மற்றும் மரபணு மாற்றம் மாற்றம் ஆகியவற்றின் மீண்டும் சுழற்சிகளுக்கும் மேலாக சமமற்ற கடக்கும் மீண்டும் மீண்டும் சுழற்சிகள் மூலம் ஏற்படுகிறது. மரபணு குடும்பங்கள் விரிவடைதல் மற்றும் சுருங்குதல் வழிவகுக்கிறது மீது அனீக்வல் கடக்கும். மரபணு குடும்பங்கள் இயற்கைத் தேர்வு நோக்கி செயல்படுகிறது என்று ஒரு உகந்த அளவு வரை மட்டுமே செயல்படும். சுருங்குதல் மாறுபட்ட மரபணு பிரதிகள் நீக்குகிறது மற்றும் மிக பெரிய அளவில் மரபணு குடும்பங்கள் வைத்திருக்கிறது. விரிவாக்கம் மிகவும் சிறியதாக வருகிறது இழந்த மரபணு பிரதிகள் மற்றும் ப்ரிவெண்ட்ஸ் மரபணு குடும்பங்கள் மாற்றப்படும். மரபணு மாற்றம் மற்றும் மரபணு மாற்றம் அதிக ஒத்த மிகவும் அற்புதமான அலங்காரம் குடும்ப உறுப்பினர்கள் திரும்ப திரும்ப சுழற்சிகள் f\n\nரபணு பரிமாற்ற செயல்பாட்டில், எதிருருவுக்குரிய மரபணு மாற்றம் சார்புடனுள்ளது. ஓரினத்தன்மை நோக்கி ஒரு மரபணு குடும்பத்தில் விகாரி அல்லீல்களைக் பரவிவருகிறது நிலைப்பாடு நோக்கி ஒரு மக்கள் தொகையில் ஒரு சாதகமான நிலை அல்லீல்களைக் பரப்பும் அதே செயல்முறை ஆகும். மரபணு மாற்றம் மேலும் ங்கள் மரபணு மாறுபாடு உருவாக்குவதில் எய்ட்ஸ்genetic \n\nபரிணாமம்.\nமரபணு குடும்பங்கள், ஒரு ஜினோம்களில் சேமிப்புத் தகவல் ஒரு நிலைமுறையின் பகுதிகளாகின்றன, பல செல் உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை பெரும் பங்கு வகிக்கின்றன. மரபணு குடும்பங்கள் தகவல் மற்றும் மரபணு மாறுபாடு பெரிய அளவில் உள்ளன. பரிணாம காலப்போக்கில், மரபணு குடும்பங்கள் விரிவாக்கம் மற்றும் புதிய மரபணு குடும்பங்கள் உருவாக்கப்பட மற்றும் சில மரபணு குடும்பங்கள் வெளியேறிவிடுகிறது ஒப்பந்தம் செய்துள்ளன. பல பரிணாம மரபு ஜீன்கள் பெற்றது மற்றும் ஒப்பீட்டளவில் அதே விகிதத்தில் இழக்க நேரிடும். இயற்கைத் தேர்வு கூடுதல் மரபணு பிரதிகள் செய்யப்பட வேண்டும் என விரும்புவீர்கள் போது மரபணு குடும்பங்கள் ஏற்பு விரிவாக்கம் ஏற்படுகிறது. ஒரு சுற்றுச்சூழல் அழுத்தி ஒரு இனங்கள் மீது செயல்படுகிறது போது இந்த வழக்கு. உயிரணு பெருக்கம் பாக்டீரியா அதிகமாக காணப்படுகிறது மற்றும் ஒரு மீளக்கூடிய செயல்முறை ஆகும். மரபணு குடும்பங்கள் ஏற்பு சுருங்குதல் பொதுவாக செயல்பாடு பிறழ்வுகள் இழப்பு தேக்கத்தால் விளைகிறது. ஒரு முட்டாள்தனம் பிறழ்வு முன்கூட்டியே மரபணு படியெடுத்தலின் நிறுத்துகிறது எந்த மரபணுக்களின் இழப்பு முன்னணி, மக்களிலும் நிலைபெறுகிறது. மற்றும் சூழல் மாற்றங்கள் தேவையற்ற மரபணு வழங்க போது இந்த செயல்முறை ஏற்படுகிறது.t.\n\nதிய மரபணு குடும்பங்கள் அனாதை மரபணுக்களைக் கொண்டு தொடங்குகிறது (pseudogenes தனிப்படுத்தப்பட்டது). இந்த தனிமைப்படுத்தி மரபணுக்கள் வெவ்வேறு அர்த்தம் நடக்கிறது. ஒரு பிரதிப்பரம்பரையலகு இனி ஒரு மரபணுவிற்குள்ளாக அசல் மரபணு குடும்பம், புதிய மரபணுக்கள் கிடைமட்ட பரிமாற்ற ஒரு பகுதியாகக் அங்கீகரிக்கப்படவில்லை, அல்லது ஒரு புதிய டி நோவோ மரபணு குறியீடல்லாத தொடர்கள் இருந்து தொடங்குகிறது போதுமான மாறுபட்ட இருக்க போதுமான பிறழ்வுகள் பெருகத் தொடங்குகிறது. கட்டுரைகள் இந்த ஒரு குடும்பம் அமைத்தாலும் அதன் உயிரணுக்கள் அப்போது பிரதி, விலகுதல் மற்றும் இடமாற்றம் செயல்முறைகள் மூலம் போக வேண்டும் அநாதையாக்க. ஒரு மரபணுவின் இழப்பு முழு மரபணு குடும்பத்தின் இழப்பு ஏற்படுகிறது போது மரபணு குடும்ப இறப்பு ஏற்படுகிறது. மரபணுக்களின் தொடர்ச்சியான இழப்பு இறுதியில் மரபணு குடும்பத்தின் அழிவு வழிவகுக்கிறது. மரபணு இழப்பு மரபணுக்களின் நீக்கவோ அல்லது செயல்பாடு முழுமையாக காணாமல் போயிருந்தது, .\n\nSee also.\n- List of gene families\n- Protein family\n\n\n\n\n", "document_id": "ta_ta_107034"}]
[{"id": [856, 0], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "வாழ்க்கை சுறுக்கம்.\nமத்தேயோ ரீச்சி 1552ஆம் ஆண்டு மசேரடா, திருத்தந்தை நாடுகளில் பிறந்தார். உரோமையில் இயேசு சபை பள்ளியில் இறையியலும் சட்டமும் பயின்ற இவர், அச்சபையில் 1571ஆம் ஆண்டு இணைந்தார். 1577இல் இந்தியாவுக்கு சென்று மறைப்பணியாற்ற விண்ணப்பித்தார். மார்ச் 1578இல் லிஸ்பன் நகரில் பயனத்தை துவங்கி கோவாவை செப்டம்பர் 1578இல் அடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இவர் சீனா அனுப்பப்பட்டார்.\n\nஆகஸ்ட் 1582இல் இவர் சீனாவில் மக்காவு வந்தடைந்தார். சீனர்களுக்கு சேவை செய்த இவர், அவர்களுக்கு சூரிய கிரகணத்தை துள்ளியமாக கணக்கிட்டு உதவியதால் வாளி பேரரசரால் அரசவைக்கு அழைக்கப்பட்டு அரச ஆலேசகராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் நுழைந்த முதல் வெளிநாட்டவர் இவர் ஆவார். பெய்ஜிங்கில் உள்ள அமல உற்பவ அன்னை பேராலயத்தை கட்டியவர் இவரே. இவ்வாலயமே இன்நகரின் மிகப்பழைய கிறித்தவ ஆலயமாகும். இவரே சீனர்களுக்கு இயந்திர கடிகாரங்களை அறிமுகம் செய்தவர். சீன கெய்ஃபேங் யூதர்களை (Kaifeng Jews) முதன்முதலில் மேற்கத்தியருக்கு அறிமுகம் செய்தவர் இவரே. \n\nசீன நிலப்படத்தை முதன் முதலில் வரைந்தவர் இவரே. இவ்வேலை எவ்வளவு கடினமானதாயின் இவரின் இப்படைப்பு “Impossible Black Tulip” என அழைக்கப்படுகின்றது. கன்பூசிய படைப்புகளை இலத்தீனுக்கு சூ குவாங்குயி என்பவரருடைய துணையால் மொழிபெயர்த்தார்.\n\nதனது 57ஆம் அகவையில் மே 11, 1610இல் இவர் இறந்தார். அக்காலத்தில் இறந்த வெளிநாட்டவர்களை மக்காவுவிலே அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. குறிப்பாக பேரரண் நகரத்துக்குள் அடக்கம் செய்யக்கூடாது என்னும் சட்டமும் இருந்தது. ஆயினும் ரீச்சி சீனர்களுக்கு செய்த சேவையினைப்பாராட்டி அவரை பேரரண் நகரத்துக்குள்ளே அடக்கம் செய்ய அரசர் அனுமதித்தார். இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் அடக்கப் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் என்னும் பெருமையை இவர் அடைந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- World Digital Library presentation of 職方外紀 六卷卷首一卷 or \"Chronicle of Foreign Lands\", 1623. அமெரிக்கக் காங்கிரசு நூலகம். This book explains Matteo Ricci's world map of 1574.\n- Inculturation: Matteo Ricci's Legacy in China [Short videos from Georgetown's Ricci Legacy Symposium.]\n- \"University of Scranton\": Matteo Ricci, S.J.\n- The Zhaoqing Ricci Center\n- \"Article about the tomb of Matteo Ricci in Beijing\"\n- Ricci Institute for Chinese-Western Cultural History\n- Rotary Club Macerata Matteo Ricci (in Italian)\n- Matteo Ricci moves closer toward beatification\n\n\n\n\n", "document_id": "ta_ta_52004"}, {"id": [856, 1], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "பெயர்க்காரணம்.\nகடந்த 3000 ஆண்டுகளாக பெய்ஜிங் நகரம் பல பெயர்களால் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. பெய்ஜிங் என்பது சீன மொழியில் வடதலைநகரம் என பொருள்படும். தென்தலைநகரம் என பொருள்படும் சான்ஜிங்கிலிருந்து வேறுபடுத்தும் நோக்கில் 1403 இல் மிங் வம்சத்தினரால் இந்நகருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.\n\nவரலாறு.\nபெய்ஜிங் நகரம் 250,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்நகரிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, பீக்கிங் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பெய்ஜிங்கின் முதல் மதில் சூழ்ந்த நகரமாக, கி.மு.11ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.7ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 'ஜி' எனும் நகரம் விளங்கியது. தற்போதைய நகரத்தில் பெய்ஜிங் மேற்கு புகையிரத நிலையத்திற்குத் தெற்காக இந்த ஜி நகரம் அமைந்திருந்தது. பல்வேறு சீன ஆட்சியாளர்களால் பெயர் மாற்றங்களுக்குள்ளான இந்நகரம் 1949 அக்டோபர் முதலாம் திகதி மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டபோது மீண்டும் பெய்ஜிங் என பெயரிடப்பட்டது.\n\nபுவியியல்.\nகிட்டத்தட்ட முக்கோண வடிவம் கொண்ட வட சீன சமவெளியின் வடக்குக் கோணத்தில் பெய்ஜிங் அமைந்துள்ளது. இது வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கே மலைகளால் சூழப்பட்டுள்ளது.\n\nஅரசு.\nபெய்ஜிங் மாநகராட்சி சீனப் பொதுவுடமைக் கட்சியினால் ஆட்சி செய்யப்படுகின்றது. இந்நகரம் 16 நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மாவட்டங்களாகவும் 2 கவுண்டிகளாகவும் விளங்குகின்றன.\n\nவிளையாட்டு.\nபெய்ஜிங்கில் பல சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முக்கியமானது. இது தவிர 2001இல் உலகப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் 1990இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்பனவும் இங்கு நடைபெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளாகும்.\n\nபோக்குவரத்து.\nவட சீனாவில் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக பெய்ஜிங் விளங்குகின்றது. இது ஒன்பது அதிவேக நெடுஞ்சாலைகள், பதினொரு தேசிய நெடுஞ்சாலைகள், இரு அதிவேக புகைவண்டிப் பாதைகள் மற்றூம் ஒன்பது சாதாரண புகைவண்டிப் பாதிகள் ஒன்றிணையும் இடமாக இந்நகரம் திகழ்கின்றது. பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் நகர மத்தியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. இது உலகில் அதிகளவு பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையங்களின் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ளது.\n\nபொருளாதாரம்.\nசீனாவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற்ற நகரங்களில் ஒன்றாக பெய்ஜிங் விளங்குகின்றது. இந்நகரின் முக்கிய பொருளாதார முறையாக சேவைக்கைத்தொழில் திகழ்கின்றது.\n\nமுக்கிய இடங்கள்.\nபெய்ஜிங்கிலுள்ள பேரரண் நகரம் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டையகால அரண்மனை மற்றும் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. மேலும் பெய்ஹாய், சிச்சஹாய், சொஞ்சன்ஹாய், ஜிங்சான், சொங்சான் ஆகிய இடங்கள் உட்பட இந்நகரிலுள்ள பல பூங்காக்கள் சீனத் தோட்டக்கலை மிளிரும் பூங்காக்களாக விளங்குகின்றன.\n\nஇரட்டை/சகோதர நகரங்கள்.\nபெய்ஜிங் பல இரட்டை நகரங்கள் அல்லது சகோதர நகரங்களைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களாக விளங்குகின்றன.\nவெளி இணைப்புகள்.\n- பெய்ச்சிங்கிலுள்ள பிரபல பூங்காக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1590"}, {"id": [856, 2], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "மனித விண்வெளிப்பறப்பின் தொடக்க முயற்சிகள்.\nகிறிஸ்து ஆண்டுகளின் தொடக்க காலத்தில் கிரேக்கரான லூசியான் என்பவர் விண்வெளிப்பறப்புப் பற்றிய \"உண்மை வரலாறுகள்\" (True Histories) என்னும் நூல் ஒன்றை எழுதினார். இந்நூல் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சென்றது பற்றிய புழுகுகளும், நம்பமுடியாத கதைகளும் கொண்ட ஒரு பயணக்கதை ஆகும். இன்று இதைக் கடந்த கால மக்களின் ஒரு கற்பனையாகப் புறந்தள்ளி விடலாம். ஆனாலும், அக்கால மக்களிடையே விண்வெளி பற்றியும், விண்வெளிப்பயணம் பற்றியும் ஆர்வத்தைத் தூண்டியது என்ற அளவில் இந் நூல் குறிப்பிடத்தக்கது ஆகும். \n1638 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரான வில்க்கின்ஸ் என்பவர் சந்திரப் பயணம் பற்றி நூலொன்றை எழுதியதுடன், அதற்கான நான்கு வழிமுறைகள் குறித்தும் குறிப்பிட்டார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளரான ஹேர்பர்ட் எஸ், சிம் என்பவர் சீனாவில் நிலவிய பழங்கதை ஒன்று பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி சீனாவில், மிங் மரபுக் காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த அறிவியலாளரான வான் ஹூ என்பவர் வாணங்களின் உதவியுடன் விண்வெளிக்குச் செல்ல முயன்றாராம். 47 வாணங்களை ஒரு இருக்கையுடன் பிணைத்து அதில் இருந்தபடியே வாணங்களைக் கொழுத்தினாராம். புகை மண்டலத்துடன் இருக்கை மேலே கிளம்பியது. மேலே போன வான் ஹூ திரும்பவில்லை என்பது கதை. \n\nவரலாறு.\nமனித வெண்வெளிப்பறப்பு 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி ககாரின் என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற வஸ்தோக் 1 என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. இது சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்டது. 1963 ஜூன் 16 ஆம் நாள், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட வஸ்தோக் 6 என்னும் இன்னொரு கலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான வலன்டீனா தெரஸ்கோவாவை ஏற்றிச் சென்றது. இவ்விரு விண்கலங்களுமே வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகணை மூலம் ஏவப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அலெக்சி லியோனொவ் என்பவரே முதலில் விண்வெளியில் நடந்தவராவார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் தான் சென்ற வஸ்ஹோத் 2 என்னும் கலத்தில் இருந்து வெளியேறி இவர் இச் சாதனையை நிகழ்த்தினார். சுவெட்லானா சவீத்ஸ்கயா என்பவரே இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் பெண் ஆவார். இது 1984ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் நிகழ்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13483"}, {"id": [856, 3], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "வரலாறு.\n1700–1914.\n1700 பெப்ரவரி 27 இல் வில்லியம் டாம்பியர் என்பவரே நியூ பிரிட்டன் தீவுக்கு வந்த முதலாவது ஐரோப்பியர் என நம்பப்படுகிறது. அவர் இத்தீவுக்கு \"நோவா பிரித்தானியா\" (\"Nova Britannia\") எனப் பெயரிட்டார். 1884 நவம்பரில், செருமனி நியூ பிரிட்டன் தீவுகளை தனது காப்பரசாக அறிவித்து, நியூ பிரிட்டனுக்கு நியூபொம்மென் (\"Neupommern\") எனவும், நியூ அயர்லாந்து தீவுக்கு நியூமெக்கிலென்பெர்கு (\"Neumecklenburg\") எனவும் பெயரிட்டது. முழுத் தீவுக் கூட்டத்துக்கும் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் இன் நினைவாக பிசுமார்க்கு தீவுக்கூட்டம் எனப் பெயரிடப்பட்டது.\n\n1909 ஆம் ஆண்டில் இத்தீவின் பழங்குடியினரின் எண்ணிக்கை 190,000 என மதிப்பிடப்பட்டது. வெளிநாட்டவர் 773 பேர். இவர்களில் 474 பேர் வெள்ளையினத்தவர்கள். வெளிநாட்டவர் பொதுவாக வடகிழக்கு கசெல் குடாவில் வசித்து வந்தனர். அப்பகுதியிலேயே இன்றைய தலைநகர் கொக்கோப்போ உள்ளது.\n\nமுதலாம் உலகப் போர்.\n1914 செப்டம்பர் 11 இல் முதல் உலகப் போர்த் தொடக்கக் காலத்தில் ஆத்திரேலியாவின் கடற்படையினர் நியூ பிரிட்டனில் தரையிறங்கினர். அங்கிருந்த செருமனியப் படையினரை மிக விரைவில் வெற்றி கொண்டு போர் முடியும் வரை தமது தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். 1920 ஆம் ஆண்டில் நியூ பிரிட்டன் உட்பட நியூ கினியில் அமைந்திருந்த செருமனியக் குடியேற்றப் பகுதிகள் அனைத்தும் ஆத்திரேலியாவின் பகுதிகள் என உலக நாடுகள் சங்கம் அறிவித்தது.\n\nஇரண்டாம் உலகப் போர்.\nஇரண்டாம் உலகப் போரின் போது, பசிபிக் பெருங்கடலில் போர் ஆரம்பித்தவுடனேயே சப்பானியர் நியூ பிரிட்டனைத் தாக்க ஆரம்பித்தனர். ரபாவுல், காவியெங் (நியூ அயர்லாந்து) ஆகிய இடங்களில் இருந்த ஆத்திரேலியப் படைத் தளங்களில் சிறிய ஆத்திரேலிய லார்க் படைப் பிரிவு {\"Lark force\") நிலை கொண்டிருந்தது. 1942 சனவரியில் சப்பானியர் ரபாவுலில் குண்டுகளைப் பொழிந்தார்கள். சனவரி 23 இல் சப்பானியக் கடற்படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ரபாவுலில் தரையிறங்கினர். 1944 வரை சப்பானியர் ரபாவுலைத் தமது முக்கிய தளமாகப் பயன்படுத்தினர்.\n\nஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கடற்படைப் பிரிவு நியூ பிரிட்டனை அதன் மேற்கு முனையான கேப் குளொஸ்டர் என்ற இடத்தில் தாக்கியது. அதே வேளையில் அமெரிக்கத் தரைப்படையும் ஏனைய கரையோரப் பகுதிகளில் இறங்கித் தாக்கினர். வான்தளத்தை அவர்கள் கைப்பற்றினாலும், ரபாவுல் சப்பானியத் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. 1943-44 காலப்பகுதியில் கூட்டுப் படையினர் ரபாவுலை சுற்றி வளைத்துத் தாக்கினர்.\n\nபுவியியல்.\nநியூ பிரிட்டன் தீவு அதன் தென்கிழக்குக் கரையோரம் வழியே அண்ணளவாக 520 கிமீ நீளமும், 29 முதல் 146 கிமீ அகலமும் கொண்டது. இதன் நடுவே சிறிய குடா ஒன்று அமைந்துள்ளது. மேற்கில் இருந்து கிழக்கு வரையான வான்-வெளித் தூரம் 477 கிமீ ஆகும். இதன் பரப்பளவு 36,520 சதுரகிமீ ஆகும். இது உலகின் 38வது பெரிய தீவாகும். பெரும்பகுதியான நிலப்பரப்பு வெப்பமண்டல மலைக்காட்டினால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும் ஆறுகள் அதிகளவிலான மழைவீழ்ச்சியினால் நிரப்பப்படுகின்றன.\n\nஇத்தீவில் பல செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன. உலாவுன், லாங்கிலா, கர்புனா கூட்டம், சுளு தொடர், தவுர்வூர், வுல்க்கான் ஆகியன இவற்றுள் சிலவாகும். 1994 ஆம் ஆண்டில் தவுரூர் எரிமலை வெடித்த போது கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகர் ரபாவுல் பெரும் அழிவைச் சந்தித்தது. இந்நகரில் தற்போதும் பல மீட்டர்கள் தூசுகள் படிந்துள்ளன. இவ்வழிவை அடுத்து மாகாணத் தலைநகரம் அருகிலுள்ள கொக்கோப்போவிற்கு மாற்றப்பட்டது.\n\nநிருவாக அலகுகள்.\nநியூ பிரிட்டன் தீவில் பப்புவா நியூ கினியின் இரண்டு மாகாணங்கள் அமைந்துள்ளன:\n- கிழக்கு நியூ பிரிட்டன், தலைநகர் கொக்கோப்போ\n- மேற்கு நியூ பிரிட்டன் மாகாணம், தலைநகர் கிம்பே\n\n\nவெளி இணைப்புகள்.\n- Jane's Solomon Islands\n- Australian War Memorial, Operations against German Pacific territories, 6 August 1914 – 6 November 1914.\n- Ethnologue map of languages of New Britain\n\n\n\n\n", "document_id": "ta_ta_84140"}, {"id": [856, 4], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை,​​ ஐபிஎல் கிரிக்கெட் போட்டி,​​ காமன்வெல்த் போட்டிகளில் வெளிநாட்டவர் பங்கேற்க வேண்டாம் என ஹுஜி அமைப்பின் தலைவர் இலியாஸ் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19921"}, {"id": [856, 5], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "பின்புலம்.\nஹெர்பெர்ட் போல் (Herbert Pohl) என்பவரே 1950ல் முதல் முறையாக துகள் மின்னியக்க விசையியலைப் பற்றி படித்தவர் ஆவார். குறிப்பாக, சீரற்ற மின்புலத்தில் முனைவாக்கக்கூடிய துகள்களைப் பற்றியதாகும். அவரே Dielectrophoresis என்னும் சொல்லை பயன்படுத்தியவர். மின்னூட்டமிலாப் பொருள் மின்பிரிகை, ஆரம்ப காலங்களில் மைக்ரோ மீட்டர் அளவுகளில் உயிர்மிகளையும், துகள்களையும் செயலாக்கப் பயன்படுத்தினர். 1990களில் நானோ தொழில்நுட்பம் தொடங்கிய பொழுது புரத மூலக்கூறுகளையும், தீநுண்மங்களையும், டி.என்.ஏக்களையும் செயலாக்கத் தொடங்கினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55182"}, {"id": [856, 6], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "இந்திய உறைவிட விக்கிப்பீடியர் திட்டங்கள்.\n- முதல் இந்திய உறைவிட விக்கிப்பீடியர்\n- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியர்\n- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியருக்கு துணை நின்ற உடன்உறை விக்கிப்பீடியர்\n- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியத் திட்டத்தை முன்னெடுத்த சென்றவர்கள்\n- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியத் திட்டத்தை வித்திட்ட தமிழக அரசு அதிகாரிகள்\n- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியத் திட்டத்தின் விளைவுகளும், பலன்களும்\n\n", "document_id": "ta_ta_121494"}, {"id": [856, 7], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "தனிப்பட்ட வாழ்க்கை.\nதேசாய் கர்நாடக மாநிலம் நிபானி வட்டத்தில் பிறந்தவர். இவரது தந்தை தனது குடும்பத்தை ஒரு ஆசிரமத்தில் விட்டுவிட்டார். இவரது தாயார் இவரையும் இவரின் இரு உடன்பிறப்புகளையும் வளர்த்து ஆளாக்கினார். இவர்  ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே (எஸ்என்டீடி) மகளிர் பல்கலைக்கழகத்தின் புனே வளாகத்தில் பட்டப்படிப்பு படிக்கச் சேர்ந்தார் ஆனால்  முதல் ஆண்டிற்குப் பிறகு குடும்பச் சூழல்  காரணமாக படிப்பைக் கைவிடவேண்டி இருந்தது.\n\nதேசாய்க்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். அவரது கணவர் பிரசாந்த் தேசாயைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் ஒரு  \"ஆன்மீகவாதி\" என்றும் கோலாப்பூர் ககங்கிரி மகாராஜை பின்பற்றுபவர் என்று கூறுகிறார்.\n\nசெயல்பாடுகள்.\nஇவர் இந்து கோயில்களில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டது அல்லாமல் பிற சமய வழிபாட்டு இடங்களிலும் இதை விரிவுபடுத்தினார். 2016 ஆம் ஆண்டு ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழைய அனுமதிக்கவேண்டும் என்று கோரி போராடினார். அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால் தர்காவில் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90656"}, {"id": [856, 8], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "சிங்கப்பூரின் பெரும்பான்மை இனத்தவராகச் சீன மக்களே இருப்பதால், முன்னரைப்போல் சைனாடவுனை ஒரு இனக்குடியிருப்புப் பகுதியாகக் கொள்ள முடியாது. சைனாடவுன் என்னும் பெயர் சிங்கப்பூர் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தபோது அவர்களால் வழங்கப்பட்டது. சிங்கப்பூரர்கள் தொடர்ந்தும் அப்பெயரையே வழங்கி வருகின்றனர். இப்பகுதி இன்றும் அதன் வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தைப் பேணி வருகின்றது. இதன் பெரும் பகுதி தேசிய மரபுரிமைக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நகர மீள்வளர்ச்சி அதிகாரசபையினால் பேணிக் காக்கப்படுவதற்காகக் குறித்து ஒதுக்கப்பட்டுள்ளது.\n\nபகுதிகள்.\nசிங்கப்பூரின் சைனாடவுன் பல பகுதிகளை உள்ளடக்கியது. கிரேத்தா ஆயர், தெலோக் ஆயர், தஞ்சோங் பாகர், புக்கிட் பாசோ, ஆன் சியாங் ஹில் என்பவை இவை.\n- கிரேத்தா ஆயர் - \"நீர் வண்டி\" என்னும் பொருள் தரும் பெயர் கொண்ட கிரேத்தா ஆயர், சைனாடவுனின் இதயப் பகுதியாகக் கருதப்படுகிறது. சைனாடவுன் மரபுரிமை மையம், சைனாடவுன் உணவுத் தெரு, சைனாடவுன் இரவுச் சந்தை, கிரேத்தா ஆயர் மீன் சந்தை என்பவற்றைக் கொண்டுள்ள இப்பகுதி, பெயர்பெற்ற சுற்றுலாப் பகுதியும், உள்ளூர் உணவுகளுக்காக விரும்பப்படும் பகுதியும் ஆகும்.\n- தெலோக் ஆயர் - சைனாடவுன் குடியேற்றப் பகுதியின் தொடக்க குவிமையம் இப்பகுதியே. சைனாடவுன் தொடங்கிய காலத்தில் இருந்தே இப்பகுதியில் பல சீனக் கோயில்களும், மசூதிகளும் இருந்துவருகின்றன. அண்மைக் காலத்தில் உணவுவிடுதிகளும், மதுச்சாலைகளும் தேலோக் ஆயர் தெருக்களை அண்டி உருவாகியுள்ளன.\n- தஞ்சோங் பாகர் - ஒரு காலத்தில் ரிக்சா வண்டி இழுப்பவர்களின் மையமாக இருந்த இவ்விடம், தற்போது பெருமளவு திருமண ஆடைகளுக்கான கடைகளைக் கொண்ட இடமாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய, பாதுகாக்கப்பட்ட கடைப்பகுதிகள் இங்கே உள்ளன. சிங்கப்பூரின் மிக உயரமான, வீடமைப்பு மற்றும் வளர்ச்சிச் சபையின் தொடர்மாடிக் குடியிருப்பும் இப்பகுதியிலேயே உள்ளது.\n- புக்கிட் பாசோ - இது வரலாற்று, மற்றும் தற்கால சீனப் பண்பாட்டுச் சங்கங்களின் இருப்பிடமாக உள்ளது. இப்பகுதியில் சிறிய விடுதிகளும், பன்னாட்டு உணவுச் சாலைகளும் உருவாகியுள்ளன.\n- ஆன் சியாங் ஹில் - 1800களில், சீன அரிவு ஆலை உரிமையாளர் ஒருவர் இவ்விடத்தை விலைக்கு வாங்கித் தனது இருப்பிடமாகப் பயன்படுத்தி வந்தார். அவரின் பெயரைத் தழுவியே இவ்விடத்துக்குப் தற்போதைய பெயர் ஏற்பட்டது. இப்பகுதியில் பல ஐரோப்பிய உணவுச்சாலைகள் உள்ளன. இதனால், அருகில் உள்ள மைய வணிகப் பகுதியில் பணிபுரியும் வெளிநாட்டவர் இப்பகுதியில் விரும்பிக் கூடுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66990"}, {"id": [856, 9], "question": "<Query> என்பவரே சீன பேரரண் நகரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}]
[{"id": [857, 0], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "- தேற்றத்தின் கூற்று\nஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் செம்பக்கத்தின் (கர்ணத்தின்) நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு ஈடு (சமம்).\n\nஇத்தேற்றத்தை கிரேக்க நாட்டு கணிதவியல் அறிஞர், மெய்யியல் அறிஞராகிய பித்தகோரசு கண்டுபிடித்தார் என்று பொதுவாக நம்பப்படுவதால், அவர் பெயரால் இத்தேற்றம் வழங்குகின்றது . ஆனால் இத்தேற்றத்தின் உண்மை அவர் காலத்திற்கு மிக முன்னமேயே அறியப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.\n\nசெங்கோண முக்கோணத்தின் மிகப்பெரிய பக்கமாகிய செம்பக்கம் அல்லது \"கர்ணத்தின்\" நீளத்தை formula_1 என்று கொண்டு, மற்ற இரு பக்கங்களின் (“தாங்கிப் பக்கங்களின்”) நீளங்களை formula_2என்று குறித்தால், பித்தகோரசு தேற்றம் தரும் சமன்பாடு:\n\nஇப்பொழுது செம்பக்கத்தின் (கர்ணத்தின்) நீளத்தை நேரடியாக அறிய:\n\nசெம்பக்கத்தின் நீளமும், மற்றொரு பக்கத்தின் நீளமும் தெரிந்திருந்தால் மூன்றாவது பக்கத்தின் நீளத்தைக் கீழ்க்காணுமாறு அறியலாம்:\n\nஇந்தப் பித்தேகோரசின் தேற்றத்தின் நீட்சியாக அல்லது பொதுமைப்பாடாகச் செங்கோண முக்கோணம் மட்டுமல்லாமல் எந்த ஒரு (யூக்கிளிடிய சமதள) முக்கோணத்திற்கும் பொருந்துமாறு கோசைன்களின் விதி வகுக்கப்படுகின்றது. இந்தக் கோசைன்களின் விதிப்படி, மூன்றாவது பக்கத்தின் நீளத்தை அறிய, மற்ற இரு பக்கங்களின் நீளங்களும், அவற்றுக்கிடையே உள்ள கோணமும் அறிந்திருக்க வேண்டும். மற்ற இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள கோணம் செங்கோணமாக (90°) இருந்தால், கோசைன்களின் விதி பித்தகோரசின் விதியாகச் சுருங்கிவிடும்.\nபித்தேகோரசின் விதியை வடிவங்களின் துணைகொண்டு காட்ட ஒவ்வொரு பக்கத்தின் இருமடியைக் காட்ட ஒவ்வொரு பக்கத்தின் மீதும் ஒரு கட்டம் (சதுரம்) வரைந்து காட்டப்பட்டுள்ளது; அது போலவே, சீரான எவ்வடிவும் இருக்கலாம் என்பதற்காக, அருகில் உள்ள படத்தில் ஒவ்வொரு பக்கங்களின் மீதும் அரைவட்டங்கள் காட்டப்பட்டுள்ளன. செம்பக்கத்தின் மீதுள்ள சீரான வடிவத்தின் பரப்பளவு மற்ற இரு பக்கங்களின் மீதுள்ள சீரான வடிவங்களின் பரப்புகளின் கூட்டுக்கு ஈடு. இதே போலச் சமபக்க முக்கோணங்கள், சீர் அறுகோணங்கள் போன்றவற்றையும் அமைத்துக் காட்டலாம்.\n\nதேற்றத்தின் பிற வடிவங்கள்.\nசெங்கோண முக்கோணத்தின் மிகப்பெரிய பக்கமாகிய செம்பக்கம் அல்லது \"கர்ணத்தின்\" நீளத்தை formula_1 என்று கொண்டு, மற்ற இரு பக்கங்களின் (“தாங்கிப் பக்கங்களின்”) நீளங்களை formula_2என்று குறித்தால், பித்தகோரசு தேற்றம் தரும் சமன்பாடு:\n\nஇப்பொழுது செம்பக்கத்தின் நீளத்தை பின்வரும் வாய்ப்பாட்டால் கணிக்கலாம்:\n\nசெம்பக்கத்தின் நீளமும், மற்றொரு பக்கத்தின் நீளமும் தெரிந்திருந்தால் மூன்றாவது பக்கத்தின் நீளத்தைக் கீழ்க்காணுமாறு அறியலாம்:\n\nபித்தாகரசு தேற்றம் ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கு இடையேயுள்ள தொடர்பைத் தருகிறது. இதனால் ஒரு செங்கோண முக்கோணத்தின் இரு பக்க அளவுகள் தெரிந்தால் அதன் மூன்றாவது பக்கத்தை இத் தேற்றத்தின் முடிவைப் பயன்படுத்திக் கணிக்க முடியும்.\n\nஇத் தேற்றத்தின் கிளைமுடிவாக, ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தின் அளவு மற்ற இரு பக்க அளவுகளைவிட அதிகமானதாகவும், ஆனால் மற்ற இரு பக்க அளவுகளின் கூடுதலைவிடச் சிறியதாகவும் இருக்கும் என்ற கூற்றைக் கொள்ளலாம்.\n\nபித்தகோரசின் தேற்றத்தின் நீட்சியாக அல்லது பொதுமைப்பாடாகச் செங்கோண முக்கோணம் மட்டுமல்லாமல் எந்த ஒரு (யூக்கிளிடிய சமதள) முக்கோணத்திற்கும் பொருந்துமாறு கோசைன்களின் விதி உள்ளது. இவ்விதியைப் பயன்படுத்தி எந்தவொரு முக்கோணத்திலும் அதன் இரு பக்கங்களும் அவற்றுக்கு இடைப்பட்ட கோணமும் தெரிந்தால் முக்கோணத்தின் மூன்றாவது பக்கத்தைக் கணிக்கலாம். மற்ற இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள கோணம் செங்கோணமாக (90°) இருந்தால், கோசைன்களின் விதி பித்தகோரசின் விதியாகச் சுருங்கிவிடும்.\n\nநிறுவல்.\nபித்தேகோரசு தேற்றத்திற்குப் பல நிறுவல் வழிகள் உள்ளன. அதிக நிறுவல்கள் பெற்ற தேற்றம் என்னும் புகழ் பெற்றது இத்தேற்றம். எலிஷா ஸ்காட் லூமிஸ் (Elisha Scott Loomis) எழுதிய \"பித்தகோரியன் முன்மொழிவு\" (\"Pythagorean Proposition\"), என்னும் நூலில் 367 நிறுவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.\n\nபித்தகோரசின் நிறுவல்.\nபித்தகோரசு தேற்றமானது பித்தகோரசின் காலத்திற்கு முன்பாகவே அறியப்பட்டிருந்தாலும், பித்தகோரசு தான் அத் தேற்றத்தை முதலில் நிரூபித்தவர் ஆவார். அவர் அளித்த நிறுவல் மிகவும் எளிமையானது. மேலும் அது மறுவரிசைப்படுத்தல் மூலமான நிறுவல் என அழைக்கப்படுகிறது.\n\nபடத்தில் உள்ள இரு பெரிய சதுரங்கள் ஒவ்வொன்றும் நான்கு முற்றொப்பான முக்கோணங்களைக் கொண்டுள்ளன. ஆனால் இரு சதுரங்களிலும் அவை வெவ்வேறு இடங்களில் உள்ளன. எனவே இவ்விரு சதுரங்களுக்குள்ளும் காணப்படும் வெள்ளை நிறப்பகுதிகள் சமமான பரப்பளவு கொண்டிருக்க வேண்டும். அந்த பரப்பளவுகளைச் சமப்படுத்த பித்தகோரசு தேற்றத்தின் கிடைக்கும்.\n\nவடிவொத்த முக்கோணங்கள் வாயிலாக நிறுவல்.\nABC என்பது ஒரு செங்கோண முக்கோணமாக இருக்கட்டும். C என்னும் முனையில் செங்கோணம் உள்ளது. C இல் இருந்து எதிர்ப் பக்கத்துக்கு ஒரு செங்குத்துக் கோடு வரைவோம். இது எதிர்ப்பக்கமாகிய AB இல் H என்னும் இடத்தில் வெட்டட்டும். இப்பொழுது புதிய முக்கோணமாகிய ACH முதலில் எடுத்துக்கொண்ட ABC என்னும் முக்கோணத்துடன் வடிவொத்த முக்கோணம் ஆகும். ஏனெனில் இரண்டுமே செங்கோண முக்கோணத்தையும், A என்னும் கோணத்தை பொதுவாகவும் கொண்டிருப்பதால் (மூன்றாவது கோணமும் ஒன்றாகத்தான் இருத்தல் வேண்டும்), இரு முக்கோணங்களும் வடிவொத்த முக்கோணங்கள். இதே போன்ற காரணங்களால், முக்கோணங்கள் ABC, CBH ஆகிய இரண்டும் வடிவொத்த முக்கோணங்கள். வடிவொத்த முக்கோணங்கள் ஆகையால், அவற்றின் பக்க நீளங்களின் விகிதங்கள் ஒத்ததாக இருக்கும்.\n\nஎனவே\n\nஇவற்றைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:\n\nஇவ்விரண்டு சமன்பாடுகளையும் கூட்டினால், நாம் பெறுவது: \n\nமேலுள்ளவற்றில் இருந்து பித்தகோரசு தேற்றத்தைப் பெறுகின்றோம்:\n\nயூக்ளிடின் நிறுவல்.\nயூக்ளிடின், \"கூறுகள்\" (\"Elements\") என்னும் நூலில் முதல் புத்தகத்தில் முன்வைப்பு 47 இல், பித்தகோரசின் தேற்றத்தைக் கீழ்க்காணும் ஏரண காரணங்களைக் கொண்டு நிறுவியுள்ளார்:\n\nபடம் 1 இல்,\n- \"A\", \"B\", \"C\" ஆகிய மூன்றும் ஒரு செங்கோண முக்கோணத்தின் மூலைகளாக இருக்கட்டும்.\n- செங்கோணம் \"A\" இல் இருக்கட்டும். \"A\" இல் இருந்து எதிர்ப்புறமாகிய செம்பக்கத்துக்கு (கர்ணத்துக்கு) ஒரு செங்குத்துக்கோடு வரையப்படுகிறது.\n- இந்தச் செங்குத்துக்கோடு செம்பக்கத்தின் மீதுள்ள சதுரத்தின் வழியாக நீண்டு செல்லட்டும்.\n- இந்தச் செங்குத்துக் கோடு, செம்பக்கத்தின் மீதுள்ள சதுரத்தை இரண்டு செவ்வகங்களாகப் பிரிக்கின்றது.\n- இந்த இரண்டு செவ்வகங்களும் மற்ற இரு பக்கங்களின் மீதுள்ள சதுரங்களின் பரப்பளவுக்குச் சமம்.\n\nமுறையான நிறுவல்.\nயூக்ளிடின் முறையான நிறுவலுக்கு நான்கு சிறுதேற்றங்கள் தேவை:\n1. இரு முக்கோணங்களுக்கிடையே முறையாக இரு பக்கங்கள் ஒன்றுக்கொன்று சமமாக இருந்து, அவற்றுக்கு இடையே உள்ள கோணமும் ஒன்றாக இருந்தால் அம் முக்கோணங்கள் முற்றொருமை முக்கோணங்களாகும்.\n2. ஒரு முக்கோணத்தின் பரப்பளவு, அதன் அடியாகக் கொண்ட பக்கத்தைக் கொண்டு முக்கோணத்தின் குத்துயரமே கொண்ட ஒரு இணைகரத்தின் பரப்பளவில் பாதி.\n3. ஒரு சதுரத்தின் பரப்பளவு அதன் பக்க நீளத்தின் இருமடி\n4. எந்த ஒரு செவ்வகத்தின் பரப்பளவும் அதன் இரு அண்டைப் பக்கநீளங்களின் பெருக்குத்தொகை (மேலுள்ள சிறுதேற்றம் 3 இன் விளைவு).\n\n- நிறுவல்\n\n1. ACB என்பது ஒரு செங்கோண முக்கோணமாக இருக்கட்டும். அதன் செங்கோணம் CAB.\n2. BC, AB, CA, ஆகிய ஒவ்வொரு பக்கத்தின் மீதும் CBDE, BAGF, ACIH, என்னும் சதுரங்களை முறையாக வரையவும்.\n3. A இல் இருந்து , BD, CE களுக்கு இணையாக கோடுவரையவும். இது BC மற்றும் DE ஐ K மற்றும் L, இடங்களில் முறையே செங்க்குத்தாக வெட்டும்.\n4. CF, AD முதலியவற்றை இணைத்து BCF, BDA. ஆகிய முக்கோணங்களை ஆக்குக.\n5. கோணங்கள் CAB , BAG ஆகிய இரண்டும் செங்கோணங்கள்; ஆகவே C, A, G ஆகிய மூன்றும் ஒருகோட்டில் அமரும் புள்ளிகள். #அதைப்போலவே B, A, H ஆகிய மூன்றும் ஒருகோட்டுப்புள்ளிகள்.\n6. கோணங்கள் CBD, FBA ஆகிய இரண்டும் செங்கோணங்கள்; ஆகவே கோணம் ABD, கோணம் FBC ஆகிய இரு கோணங்களும் செங்கோணம் கூட்டல் கோணம் ABC ஆக இருப்பதால் இரண்டும் சமம்.\n7. AB, BD ஆகிய இரண்டும் FB, BC ஆகிய இரண்டுக்கும் முறையே ஈடு ஆகையால், முக்கோணம் ABD, முக்கோணம் FBC இக்கு ஈடாக இருத்தல் வேண்டும்.\n8. புள்ளி A ஆனது K , L உடன் நேர்க்கோட்டில் அமர்வதால் BDLK என்னும் செவ்வகம் ABD என்னும் முக்கோணத்தின் பரப்பளவை போல் இரு மடங்காகும்..\n9. முனை C ஆனது A, G உடன் நேர்க்கோட்டில் அமர்வதால், BAGF என்னும் சதுரம் FBC என்னும் முக்கோணத்தை போல் இருமடங்கு பரப்பளவு கொண்டது.\n10. எனவே BDLK என்னும் செவ்வகம் BAGF என்னும் சதுரத்தின் பரப்பளவு கொண்டிருக்கும். அது AB சமம்.\n11. அதே போல, CKLE என்னும் செவ்வகம் ACIH என்னும் சதுரத்தின் பரப்பளவிற்கு ஈடாக இருக்கும். அது AC இக்குச் சமம்.\n12. மேலுள்ள இரண்டு முடிவுகளையும் சேர்த்தால், AB + AC = BD × BK + KL × KC\n13. BD = KL என்பதால், BD* BK + KL × KC = BD(BK + KC) = BD × BC\n14. எனவே AB + AC = BC, ஏனெனில் CBDE என்பது ஒரு சதுரம்.\n\nஇந்த நிறுவல் யூக்கிளிடின் \"கூறுகள்\" நூலில் முதல் தொகுதியில் 47 ஆவது முன்வைப்பாக உள்ளது 1.47.\n\nஇயற்கணித நிறுவல்.\nஇயற்கணித முறையைப் பின்பற்றிக் கீழ்க்காணும் காரண கருத்தோட்டத்தின் படி நிறுவலாம். இதற்கு அருகில் உள்ள படம் உதவும். \n- படத்தில் நீல நிறத்தில் C என்னும் பக்கம் கொண்ட சதுரமானது, நான்கு ஒரே அளவும் வடிவும் உடைய செங்கோண முக்கோணங்களை அடுக்கி நடுவே அமைக்கப்பட்டுள்ளது.\n- நீல நிறச் சதுரமும், மற்ற நான்கு முக்கோணங்களும் சேர்ந்து இன்னும் பெரிய சதுரம் உருவாகி இருப்பதையும் பார்க்கவும்.\n- இப்பெரிய சதுரத்தின் பக்க நீளம் (A+B) என்பதையும் நோக்கவும்.\n- \"A\" , \"B\" பக்கநீளங்களுடைய ஒரு சிறு செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு:\n- நடுவே நீல நிறத்தில் சதுரத்தின் பரப்பளவு \"C\".\n- எனவே, இப்படத்தில் உள்ள பல்வேறு வடிவங்களின் மொத்தப் பரப்பளவு:\n- ஆனால் யாவற்றையும் அடக்கி இருக்கும் பெரிய சதுரத்தின் பக்க அளவு \"A\" + \"B\", எனவே அதன் பரப்பளவு:\n- (1), (2) இரண்டும் பெரிய சதுரத்தின் பரப்பளவையே தருகின்றன. எனவே அவற்றைச் சமப்படுத்த:\nஇப்பொழுது 2\"AB\" ஐ மேலுள்ள ஈடுகோளின் இருபக்கங்களில் இருந்தும் கழித்தால்,\n\nவகையீடுகளைப் பயன்படுத்தி நிறுவுதல்.\nஒரு செங்கோண முக்கோணத்தின் ஒரு பக்க அளவில் ஏற்படும் மாற்றத்தினால் அதன் கர்ணத்தின் அளவில் ஏற்படும் மாற்றத்தைக் கணித்து, நுண்கணிதத்தையும் பயன்படுத்தினால் பித்தகோரசு தேற்றத்தைப் பெறலாம்.\n\nபடத்தின் மேற்பக்கத்தில், \nபடத்தின் கீழ்பக்கத்தில், \n\n- நிறுவல்\n- \"x\" இன் அளவு அதிகரிக்கும் மிகச்சிறிய அளவு \"dx\" எனில், பக்கம் \"AC\" ஐ \"D\" வரை சற்று நீட்டிக்க, \"y\" ம் \"dy\" அளவு அதிகரிக்கிறது.\n- \"dx\" , \"dy\" இரண்டும் \"CDE\" முக்கோணத்தின் இரு பக்கங்களாகின்றன.\n- முக்கோணம் \"CDE\" ஒரு செங்கோண முக்கோணமாக அமைகிறது. மேலும் அது முக்கோணம் \"ABC\" க்குத் தோராயமாக வடிவொத்ததாகவும் அமைகிறது. இதனால் இவ் விரு முக்கோணங்களின் ஒத்தபக்கங்களின் விகிதங்கள் சமமாக இருக்கும்:\n- இது ஒரு வகையீட்டுச் சமன்பாடு ஆகும். இச் சமன்பாட்டின் தீர்வு:\nஇத்தீர்வில் \"x\" = 0, \"y\" = \"a\" எனப் பிரதியிட \"C\" = \"a\" கிடைக்கிறது.\n\nமறுதலை.\nபித்தகோரசு தேற்றத்தின் மறுதலையும் உண்மையாகும்:\n- மறுதலைக் கூற்று\n என்ற முடிவை நிறைவு செய்யும் நேர் எண்கள் \"a\", \"b\", \"c\" எனில், இம் மூன்று எண்களையும் பக்கங்களாகக் கொண்டு ஒரு முக்கோணம் வரையலாம்; மேலும் அம் முக்கோணம், \"a\" , \"b\" பக்கங்களுக்கு இடையே செங்கோணத்தைக் கொண்ட செங்கோண முக்கோணமாகவும் இருக்கும்.\n\n- மாற்றுக் கூற்று\n\"a\", \"b\", \"c\" ஐப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தில் எனில், \"a\" , \"b\" பக்கங்களுக்கிடையேயான கோணம் 90° ஆகும்.\n\nஇந்த மறுதலை யூக்ளிடின் ’கூறுகள்’ புத்தகத்தில் உள்ளது (புத்தகம் I, முன்வைப்பு 48): \nஒரு முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் மீது வரையப்படும் சதுரம் முக்கோணத்தின் மற்ற இரு பக்கங்களின் மீது வரையப்படும் இரு சதுரங்களின் கூடுதலுக்குச் சமமாக இருந்தால் அந்த இரு பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் செங்கோணம் ஆகும்.அம் முக்கோணம் செங்கோண முக்கோணமாகும்.\n\nஇக் கூற்றினை கொசைன் விதியைப் பயன்படுத்தி நிறுவலாம். கீழ்க்கண்டவாறும் நிறுவலாம்:\n- நிறுவல்\n- \"a\", \"b\", \"c\" ஐப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணம் \"ABC\" என்க. மேலும்\n- \"a\" and \"b\" க்கு இடையே செங்கோணம் கொண்ட ஒரு இரண்டாவது முக்கோணத்தை வரைந்தால் பித்தாகரசு தேற்றத்தின்படி, அதன் செம்பக்கத்தின் நீளம் ஆகும்.\n- இது முதல் முக்கோணத்தின் பக்கமான \"c\" க்குச் சமமாகும்.\n- இரு முக்கோணங்களின் பக்கங்கள் சமமாக இருப்பதால் அவையிரண்டும் சர்வசமமாகும்.\n- இரு சர்வசம முக்கோணங்களில் அவற்றின் ஒத்த கோணங்கள் சமமாக இருக்கும் என்பதால், இரண்டாம் முக்கோணத்தில் உள்ளது போலவே முதல் முக்கோணத்திலும் \"a\" , \"b\" பக்கங்களுக்கு இடையேயுள்ள கோணமும் செங்கோணமாகும். அதாவது, முதல் முக்கோணம் ஒரு செங்கோண முக்கோணம்.\n\nபித்தகோரசு தேற்றத்தின் மறுதலையின் இந் நிறுவலில் பித்தகோரசு தேற்றம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பித்தகோரசு தேற்றத்தைப் பயன்படுத்தாமலும் அதன் மறுதலையை நிறுவலாம்.\n\n- மறுதலையின் கிளைமுடிவு\nபித்தகோரசுத் தேற்றத்தின் மறுதலையின் கிளைமுடிவுவானது, எடுத்துக்கொள்ளப்படும் முக்கோணம் விரிகோண முக்கோணமா, குறுங்கோண முக்கோணமா அல்லது செங்கோண முக்கோணமா என வகைப்படுத்தப் பயன்படுகிறது.\n\nஎடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணத்தின் பக்கங்கள் \"a\" , \"b\" , \"c\" . இவற்றில் மிக நீளமான பக்கம் \"c\" எனில், கீழ்க்காணும் கூற்றுகள் முக்கோணத்தின் வகையைத் தருகின்றன:\n- எனில், முக்கோணம் செங்கோண முக்கோணம்.\n- எனில், முக்கோணம் குறுங்கோண முக்கோணம்.\n- எனில், முக்கோணம் விரிகோண முக்கோணம்.\n\nவிளைவுகளும் பயன்பாடுகளும்.\nபித்தகோரசின் மும்மை.\nபைதகரசின் விதியை திருப்தி செய்யும் வகையில் செங்கோண முக்கோணமொன்றின் பக்கங்களின் நீளத்தொடர்புகள் பித்தகோரசின் மும்மை எனப்படும். முழு எண்களினாலான முதலாவது பித்தாகோரசு மும்மை 3, 4, 5 என்பதாகும். இதன் மடங்குகளும் அதாவது (6,8,10) , (9,12,15), (30,40,50) என்பன்வும் முழு எண்ணினாலான பித்தகோரசின் மும்மையைத் தரும். இது தவிர (8,15,17), (7,24,25)... என்றவாறு பித்தகோரசின் முழு எண் மும்மைகளை அமைக்கலாம்.\n\nபித்தகோரசின் முழு எண் மும்மை துணியப்படும் முறை:\n- ஒரு எண் இரட்டை எண்ணாயின் அதன் அரைவாசியின் வர்க்கத்துடன் ஒன்றைக் கூட்டிய, கழித்த எண்கள் அடுத்தடுத்த எண்களாக அமையும்.\n\nஎடுத்துக்காட்டு: \nஎண் 6 எனின் அதன் அரைவாசி 3. மூன்றின் வர்க்கம் 9. ஆகவே பித்தகோரசின் முழு எண் மும்மையின் அடுத்த எண்கள் 8, 10. இங்கு பித்தகோரசின் முழு எண் மும்மை (6,8,10)\n\n- ஒரு எண் ஒற்றை எண்ணாயின் அது வர்க்கிக்கப்படும். வரும் பெறுமானத்தின் (அதுவும் ஒற்றை எண்) அரைவாசியில் ஒன்று குறைந்த தொகையும் ஒன்று கூடிய தொகையும் அடுத்தடுத்த எண்களாக அமையும்.\n\nஎடுத்துக்காட்டு:\nஎண் 7 எனின் அதன் வர்க்கம் 49. அரைவாசி 25 உம் 24 உம் ஆகும். இங்கு பித்தகோரசின் முழு எண் மும்மை (7,24,25)\n\nசிக்கல் எண்கள்.\nஎனவே \"r\", \"x\" , \"y\" மூன்றும் பித்தகோரசு தேற்றத்தின் முடிவை நிறைவு செய்கின்றன:\n\n\"r\" நேர் எண்ணாகவோ அல்லது பூச்சியமாகவோ அமையலாம்; \"x\" , \"y\" நேர் அல்லது எதிர் எண்களாக இருக்கலாம்.\n\nசிக்கலெண் தளத்தில், \"z\" க்கும் ஆதிப்புள்ளி \"O\" க்கும் இடைப்பட்ட தூரம் \"r\" ஆகும். இதனைப் பொதுமைப்படுத்தி சிக்கலெண் தளத்திலமையும் இரு புள்ளிகளுக்கிடைப்பட்ட தூரத்தைக் காணலாம்.\n\n\"z\" , \"z\" இரு சிக்கலெண் புள்ளிகள் எனில் அவற்றுக்கிடையே உள்ள தூரம்:\n\nஇதுவும் பித்தாகரசு தேற்ற முடிவாகிறது:\n\nவேறுபட்ட ஆள்கூற்று முறைமைகளில் யூக்ளிடின் தொலைவு.\nகார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமை.\nகார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் இரு புள்ளிகளுக்கிடையேயுள்ள தொலைவைக் கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு பித்தகோரசு தேற்றத்தைப் பயன்படுத்திப் பெறப்படுகிறது.\n\nகார்ட்டீசியன் தளத்திலமையும் ஆகிய இருபுள்ளிகளுக்கிடையேயுள்ள தொலைவு (யூக்ளிடிய தொலைவு) காணும் வாய்ப்பாடு:\n\nபொதுவாக, யூக்ளிடிய \"n\"-வெளியில் அமையும் இரு புள்ளிகளுக்கு (formula_34 formula_35) இடையேயுள்ள யூக்ளிடிய தொலைவானது பொதுமைப்படுத்தப்பட்ட பித்தகோரசு தேற்றத்தின் மூலம் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\n\nவளைகோட்டு ஆள்கூறுகள்.\nகார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமைக்குப் பதில் போலார் ஆள்கூறுகள் அல்லது மேலும் பொதுவான வளைகோட்டு ஆள்கூறுகள் பயன்படுத்தப்படும்போதும், யூக்ளிடிய தொலைவு காணும் வாய்ப்பாட்டினைப் பித்தகோரசு தேற்றத்தின் மூலம் பெறமுடியும். இதற்கு கார்ட்டீசியன் ஆள்கூறுகளையும் வளைகோட்டு ஆள்கூறுகளையும் இணைக்கும் தொடர்புச் சமன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டாக, இருபரிமாணத் தளத்திலமைந்த ஒரு புள்ளியின் போலார் ஆள்கூறுகள் கார்ட்டிசியன் ஆள்கூறுகள் எனில்:\n\nஇந்த வாய்ப்பாடு கொசைன்களின் விதியாகும். இது சில சமயங்களில் ’பொதுமைப்படுத்தப்பட்ட பித்தகோரசு தேற்றம்’ எனவும் அழைக்கப்படுகிறது.\n\nஎடுத்துக்கொள்ளப்பட்ட இரு புள்ளிகளின் ஆரைத் திசையன்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்குமானால் ஆகும். இந்நிலையில் மேலேயுள்ள தொலைவு வாய்ப்பாடு formula_40 என்றாகி விடுகிறது. இதனால் செங்கோண முக்கோணங்களுக்குப் பொருந்தும் பித்தகோரசு தேற்றத்தை, எந்தவொரு முக்கோணத்துக்கும் பொருந்துகின்ற கொசைன்களின் விதியின் சிறப்புவகையாகக் கொள்ளலாம்.\n\nபித்தகோரசின் முக்கோணவியல் முற்றொருமை.\nஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் \"a\", \"b\", \"c\" (செம்பக்கம்); பக்கம் \"a\"க்கும் செம்பக்கத்துக்கும் இடைப்பட்ட கோணம் \"θ\" எனில்:\n\nஇதில் formula_43 என்ற பித்தகோரசு தேற்ற முடிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. சைனுக்கும் கொசைனுக்கும் இடையேயான இந்தத் தொடர்பு அடிப்படையான பித்தகோரசின் முக்கோணவியல் முற்றொருமை என அழைக்கப்படுகிறது.\n\nகுறுக்குப் பெருக்கத்துடன் தொடர்பு.\nபித்தகோரசு தேற்றம், குறுக்குப் பெருக்கத்தையும் புள்ளிப் பெருக்கத்தையும் தொடர்புபடுத்துகிறது:\n\n- நிறுவல்\nதிசையன் இயற்கணிதத்தில் குறுக்குப் பெருக்கம், புள்ளிப் பெருக்கம் இரண்டின் வரையறை:\n\nஇதில் மேலுள்ள வரையறைகளைப் பயன்படுத்த,\n\nமேலே தரப்பட்ட தொடர்பினை சற்று மாற்றியமைத்து குறுக்குப் பெருக்கத்தைக் கீழுள்ளவாறு வரையறையறுக்கலாம்:\n\nபொதுமைப்படுத்தல்.\nவெவ்வேறு வடிவொத்த வடிவங்கள்.\nசெங்கோண முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் மீதும் சதுரங்களுக்குப் பதிலாக வெவ்வேறு மூன்று வடிவொத்த வடிவங்களை வரைந்து பித்தகோரசு தேற்றத்தினைப் பொதுமைப்படுத்தியவர் கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கக் கணிதவியலார் ஹிப்போகிரஸ் (சியோஸ்) ஆவார். இதே கருத்து யூக்ளிடின் ’கூறுகள்’ புத்தகத்திலும் உள்ளது(புத்தகம் VI, முன்வைப்பு VI 31):\n\nஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் மீது வடிவொத்த வடிவங்கள் வரையப்பட்டால், இரு சிறிய பக்கங்களின் மீது வரையப்பட்ட வடிவங்களின் பரப்பளவுகளின் கூடுதல் பெரிய பக்கத்தின் மீது வரையப்பட்ட வடிவத்தின் பரப்பளவுக்குச் சமமாக இருக்கும்.\n\nதேற்றத்தின் பொதுமைப்படுத்தல் முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் மீது வரையப்படும் வடிவத்தின் ஒரு பக்கமாக உள்ளது என்ற கூற்றின் அடிப்படையில் பித்தகோரசு தேற்றம் இவ்வாறு பொதுமைப்படுத்தப்படுகிறது.\n\nசெங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் மீது வரையப்படும் குவிவுப் பல்கோணங்களுக்கு மட்டும் இத்தேற்றத்தினை யூக்ளிடின் நிறுவல் தருகிறது என்றாலும், தேற்றமானது குழிவுப் பல்கோணங்களுக்கும், வளைகோட்டு வரம்புகளுடைய வடிவங்களுக்குங்கூடப் (அவ் வடிவங்களின் ஒரு வரம்பு முக்கோணத்தின் ஒரு பக்கமாக இருக்கும்பட்சத்தில்) பொருந்தும்.\n\nகொசைன்களின் விதி.\nபித்தகோரசு தேற்றம், ஒரு முக்கோணத்தின் பக்கங்களுக்கு இடையேயுள்ள தொடர்பைத் தரும் கொசைன்களின் விதியின் சிறப்புவகையாகும்:\n\n- கொசைன்களின் விதி\n\nஎனவே இந்நிலையில் இவ்விதி பித்தகோரசு தேற்றமாகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13998"}, {"id": [857, 1], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "சொல்லியல்.\nஒரு செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்திற்கு எதிரில் உள்ள பக்கம் செம்பக்கம் (hypotenuse) எனவும், செங்கோணத்தைத் தாங்கும் இரு பக்கங்களும் தாங்கிப் பக்கங்கள் ( \"catheti\" -plural; cathetus -singular) எனவும் அழைக்கப்படுகின்றன . படத்தில் செம்பக்கம் a. பக்கம் \"a\", B கோணத்திற்கு அடுத்தள்ள பக்கமாகவும், A கோணத்திற்கு எதிர்ப்பக்கமாகவும் உள்ளது. பக்கம் b, A கோணத்திற்கு அடுத்துள்ள பக்கமாகவும், B கோணத்திற்கு எதிர்ப்பக்கமாகவும் அமைகிறது.\n\nமூன்று பக்க அளவுகளும் முழு எண்களாக இருந்தால் அச்செங்கோண முக்கோணம் \"பித்தாகரசு முக்கோணம்\" எனப்படும். அம்மூன்று பக்க அளவுகளும் \"பித்தாகரசின் மும்மை\" எனப்படும்\n\nமுதன்மைப் பண்புகள்.\nபரப்பு.\nஏனைய முக்கோணங்களுக்குப் போலவே செங்கோண முக்கோணத்தின் பரப்பு, அதன் அடிப்பக்கம் மற்றும் அந்த அடிப்பக்கத்தின் குத்துயரம் இரண்டின் பெருக்குத்தொகையில் பாதியாகும். செங்கோண முக்கோணத்தில் ஒரு தாங்கிப் பக்கத்தை அடிப்பக்கமாக எடுத்துக் கொண்டால் மற்றொரு தாங்கிப் பக்கம் குத்துயரமாக இருக்கும்.\n\nபரப்பு \"T\" -ன் வாய்ப்பாடு:\n\nஇங்கு \"a\" மற்றும் \"b\" இரண்டும் தாங்கிப் பக்கங்கள்.\n\nசெங்கோண முக்கோணத்தின் உள்வட்டமானது செம்பக்கம் AB -ஐ புள்ளி P -ல் தொடுகிறது எனில், \n\nபரப்பு T:\n\nகுத்துயரம்.\nசெங்கோணத்தைக் கொண்ட உச்சியிலிருந்து செம்பக்கத்துக்கு வரையப்படும் குத்துயரம் செங்கோண முக்கோணத்தை இரண்டு சிறிய செங்கோண முக்கோணங்களாகப் பிரிக்கும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று வடிவொத்தவையாகவும் மூல முக்கோணத்திற்கும் வடிவொத்தவையாகவும் இருக்கும்.\n\nஎனவே:\n\nஇக்குத்துயரம் செம்பக்கத்தின் இரு கோட்டுத்துண்டுகளின் பெருக்கல் சராசரியாக (இடை விகிதசமன்) அமையும்.\n\nதாங்கிப் பக்கங்கள் ஒவ்வொன்றும் செம்பக்கம் மற்றும் அத்தாங்கிப் பக்கத்தை அடுத்துள்ள செம்பக்க கோட்டுத்துண்டு இரண்டின் இடை விகிதசமனாக இருக்கும்.\n\nஅதாவது:\n\nஇங்கு \"a\", \"b\", \"c\", \"d\", \"e\", \"f\" என்பவை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அமையும். \n\nஇவ்விரண்டு முடிவுகளிலிலிருந்து:\n\nமேலும் செம்பக்கத்திற்கு வரையப்படும் குத்துயரமானது செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்களோடு பின்வருமாறு தொடர்பு கொண்டுள்ளது.\n\nபித்தாகரசு தேற்றம்.\nபித்தாகரசு தேற்றத்தின் கூற்று:\n\"எந்தவொரு செங்கோண முக்கோணத்திலும் செம்பக்கத்தின் மீது வரையப்படும் சதுரத்தின் பரப்பு, தாங்கிப் பக்கங்களின் மீது வரையப்படும் சதுரங்களின் பரப்புகளின் கூடுதலுக்குச் சமம்\".\n\nஇதன் சமன்பாடு வடிவம்: \n\nதேவையானதும் போதுமானதுமான கட்டுப்பாடுகள்.\nமுக்கோணம் \"ABC\" இன் பக்கங்கள் formula_11, அரைச்சுற்றளவு \"s\", பரப்பளவு \"T\", மிகநீளமான பக்கத்தின் செங்குத்துயரம் \"h\" , சுற்றுவட்ட ஆரம் \"R\", உள்வட்ட ஆரம் \"r\", வெளிவட்ட ஆரங்கள் \"r\", \"r\", \"r\" , நடுக்கோடுகளின் நீளங்கள் \"m\", \"m\", \"m\" எனில் கீழுள்ள ஆறுவகைகளிலுள்ள எவையேனும் ஒரு முடிவு உண்மையாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அம்முக்கோணம் செங்கோண முக்கோணம் ஆகும். இம்முடிவுகள் அனைத்துமே ஒரு செங்கோண முக்கோணத்தின் பண்புகள் ஆகும்.\n\nபக்கங்களும் அரைச்சுற்றளவும்.\n- formula_12\n- formula_13\n- formula_14\n- formula_15\n\nகோணங்கள்.\n- \"A\" , \"B\" கோணங்கள் இரண்டும் [[நிரப்புக் கோணங்கள்\n- formula_16\n- formula_17\n- formula_18\n- formula_19\n\nபரப்பளவு.\n- formula_20\n- formula_21\n- formula_22\n- formula_23 மிக நீளமான பக்கம் \"AB\" ஐ [[முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும்|உள்வட்டம்]] தொடும்புள்ளி \"P\"\n\nஉள்வட்ட ஆரமும் வெளிவட்ட ஆரங்களும்.\n- formula_24\n- formula_25\n- formula_26\n- formula_27\n- formula_28\n- formula_29\n- formula_30\n\nகுத்துயரங்களும் நடுக்கோடுகளும்.\n- formula_31\n- formula_32\n- ஒரு நடுக்கோட்டின் நீளம், சுற்றுவட்ட ஆரத்திற்குச் சமம்.\n- குத்துயரங்களிலேயே சிறிய குத்துயரமானது, அதற்கு எதிர்ப்பக்கத்தைப் பிரிக்கும் [[கோட்டுத்துண்டு]]களின் நீளங்களின் [[பெருக்கல் சராசரி]]யாக இருக்கும் ([[செங்கோண முக்கோணக் குத்துயரத் தேற்றம்]]).\n\nசுற்றுவட்டமும் உள்வட்டமும்.\n- முக்கோணத்தின் ஒரு பக்கம் விட்டத்துடன் ஒன்றுமாறு முக்கோணத்தை ஒரு அரைவட்டத்துக்குள் வரையலாம் ([[தேலேசுத் தேற்றம்]]).\n- [[சுற்றுவட்டம்|சுற்றுவட்ட மையம்]] முக்கோணத்தின் மிகநீளப் பக்கத்தின் நடுப்புள்ளியாக இருக்கும்.\n- முக்கோணத்தின் மிகநீளமான பக்கம் சுற்றுவட்டத்தின் விட்டமாகும்.formula_33\n- சுற்றுவட்டத்தை, [[ஒன்பது-புள்ளி வட்டம்|ஒன்பது-புள்ளி வட்டத்தைத்]] தொடும்.\n- [[செங்கோட்டுச்சந்தி]] சுற்றுவட்டத்தின் மீதமையும்.\n- உள்வட்ட மையத்திற்கும் செங்கோட்டுச்சந்திக்கும் இடைப்பட்ட தூரம் formula_34.\n\nமுக்கோணவியல் விகிதங்கள்.\nஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதங்களைப் பயன்படுத்தி [[கோணம்# கோணங்களின் வகைகள்|குறுங்கோணங்களுக்கான]] முக்கோணவியல் சார்புகளை வரையறுக்கலாம்.\n[[Image:Trigonometry triangle.svg|right|செங்கோண முக்கோணம்.]]\n[[வடிவொப்புமை (வடிவவியல்)#வடிவொத்த முக்கோணங்கள்|வடிவொத்த முக்கோணங்களின்]] ஒத்தபக்கங்களின் [[விகிதம்|விகிதங்கள்]] சமமாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து, ஒரு முக்கோணத்தின் பக்க [[நீளம்|நீளங்களுக்கும்]] கோண அளவுகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற கருத்து அறியப்படுகிறது. இரு செங்கோண முக்கோணங்களில் ஒன்றின் [[செம்பக்கம்]] மற்றதன் செம்பக்க நீளத்தைப் போல இருமடங்கு எனில் மற்ற பக்கங்களும் அவ்வாறே அமையும். இந்த பக்க விகிதங்களைத்தான் முக்கோணவியல் சார்புகள் தருகின்றன.\n\nஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் \"A\" -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:\n\n- \"செம்பக்கம்\" (அல்லது கர்ணம்) (\"hypotenuse\"):\n\nசெங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு  h. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது.\n\n- \"எதிர்ப்பக்கம்\" (\"opposite\"):\n\nநாம் எடுத்துக்கொண்ட கோணம் \"A\" -க்கு எதிரில் அமையும் பக்கம். இதன் நீளம்  a.\n\n- \"அடுத்துள்ள பக்கம்\" (\"adjacent\"):\n\nசெங்கோணம் மற்றும் நாம் எடுத்துக்கொண்ட கோணம் இரண்டிற்கும் ( \"A\" மற்றும் \"C\") பொதுவான பக்கம். இதன் நீளம்  b.\n\n[[முக்கோணவியல் சார்புகள்]]:\n\nசிறப்புவகை செங்கோண முக்கோணங்கள்.\nசிறப்புக் கோணங்களைக் கொண்ட செங்கோண முக்கோணங்களைப் பயன்படுத்தி சில குறிப்பிட்ட கோணங்களுக்கான முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளைக் காணலாம்.\n\n\"30-60-90\" முக்கோணத்திலிருந்து π/6 -ன் மடங்காக அமையும் கோணங்களின் முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளையும்;\n\n\"45-45-90\" முக்கோணத்திலிருந்து π/4 -ன் மடங்காக அமையும் கோணங்களின் முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளையும் காண முடியும்.\n\nதேலேசுத் தேற்றம்.\n[[Image:thm mediane.svg|thumb|300px|right|செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்தின் [[நடுக்கோடு (வடிவவியல்)|நடுக்கோடு]]]]\n[[தேலேசுத் தேற்றம்|தேலேசுத் தேற்றக்]] கூற்றின்படி:\n\n\"BC\" -ஐ [[விட்டம்|விட்டமாகக்]] கொண்ட [[வட்டம்|வட்டத்தின்]] மீது அமைந்த ஏதேனுமொரு [[புள்ளி]] \"A\" எனில், ( \"B\" அல்லது \"C\" -தவிர) △\"ABC\" ஒரு செங்கோண முக்கோணமாகும். செங்கோணம் [[உச்சி (வடிவவியல்)|உச்சி]] \"A\" -ல் அமையும். \n\nமறுதலைக் கூற்று:\n\nஒரு வட்டத்துக்குள் செங்கோண முக்கோணம் ஒன்று வரையப்பட்டால் அதன் செம்பக்கம் வட்டத்தின் விட்டமாகும். \n\nகிளை முடிவு:\n\n- செம்பக்கத்தின் [[நீளம்]], செங்கோண உச்சிக்கும் செம்பக்கத்தின் [[நடுப்புள்ளி]]க்கும் இடையேயுள்ள தூரத்தைப் போல இருமடங்காகும்.\n\n- மேலும் இந்த செங்கோண முக்கோணத்தின் [[சூழ்தொடு வட்டம்|சுற்றுவட்டத்தின்]] மையம் செம்பக்கத்தின் நடுப்புள்ளியாகவும் [[ஆரம்]] செம்பக்கத்தின் நீளத்தில் பாதியாகவும் அமையும்.\n\nநடுக்கோடுகள்.\nஒரு செங்கோண முக்கோணத்தின் நடுக்கோடுகளுக்கு பின்வரும் முடிவு உண்மையாக இருக்கும்:\n\nசெம்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு, மூல செங்கோண முக்கோணத்தை இரண்டு இருசமபக்க முக்கோணங்களாகப் பிரிக்கும்.\n\nசராசரிகளுடன் தொடர்பு.\n\"H\", \"G\" மற்றும் \"A\" என்பவை முறையே \"a\" , \"b\" ( \"a\" > \"b\") என்ற இரு நேர்ம [[எண்]]களின் [[இசைச் சராசரி]], [[பெருக்கல் சராசரி]] மற்றும் [[கூட்டுச் சராசரி]] என்க.\n\nஒரு செங்கோண முக்கோணம் \"H\" , \"G\" -ஐ தாங்கிப் பக்கங்களாகவும்a \"A\" -ஐ செம்பக்கமாகவும் கொண்டிருந்தால், \n\nமற்றும் \n\nஇங்கு formula_44 என்பது \"தங்க விகிதம்\" formula_45 ஆகும்.\n\nஏனைய பண்புகள்.\n\"a\", \"b\" -தாங்கிப் பக்கங்களாகவும் \"c\" -செம்பக்கமாகவும் கொண்ட செங்கோண முக்கோணத்தின் உள்வட்ட ஆரம்:\n\n\"p\", \"q\" நீளமுள்ள கோட்டுத்துண்டுகள் உச்சி \"C\" லிருந்து செம்பக்கத்தை \"c\"/3 நீளமுள்ள மூன்று சமதுண்டுகளாகப் பிரித்தால்: \n\nமுக்கோணத்துக்குள் வெவ்வேறான இரண்டு [[சதுரம்|சதுரங்கள்]] வரையக்கூடிய முக்கோணங்கள் செங்கோண முக்கோணங்கள் மட்டும்தான் \n\nஅவ்வாறு ஒரு செங்கோண முக்கோணத்துக்குள் வரையப்பட்ட வெவ்வேறு இரு சதுரங்களின் பக்க நீளங்கள் \"h\", \"s\" (\"h\">\"s\"). செம்பக்கம் \"c\" எனில்: \n\n\nவெளி இணைப்புகள்.\n- Calculator for right triangles\n[[பகுப்பு:முக்கோணவியல்]]\n\n", "document_id": "ta_ta_39865"}, {"id": [857, 2], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "யூக்களிடியன் வடிவியலில் ஒரே நேர்கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் ஒர் குறித்த முக்கோணத்தையும் தளத்தையும் வரையறுக்கின்றன.(இருபரிமாண யூக்ளிடியன் வெளி).\n\nமுக்கோணத்தின் வகைகள்.\nபக்க நீளங்கள் சார்பாக.\nமுக்கோணங்களை, அவற்றின் பக்கங்களின் நீளங்கள் தொடர்பில் வகைப்படுத்தமுடியும். அவை பின்வருமாறு:-\n\n- எல்லாப் பக்கங்களும் ஒரே அளவு நீளமுள்ளதாக இருப்பின் அது, \"சமபக்க முக்கோணம்\" எனப்படும். ஒரு சமபக்க முக்கோணம், சமகோண (எல்லாக் கோணங்களும் சமம்) முக்கோணமாகவும் இருக்கும்.\n- இரண்டு பக்கங்கள் சம அளவுள்ளதாக இருக்கும் முக்கோணம் \"இருசமபக்க முக்கோணம்\" எனப்படும். இருசமபக்க முக்கோணமொன்றில் இரண்டு கோணங்களும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும்.\n- ஒன்றுக்கொன்று சமனில்லாத மூன்று பக்கங்களையுடைய முக்கோணம் \"சமனில் பக்க முக்கோணம்\" ஆகும். இவ்வகை முக்கோணத்தின் ஏதாவது இரண்டு கோணங்களும் சமனற்றவையாகும்.\n\nஉட்கோணங்கள் சார்பாக.\nமுக்கோணங்களின் மிகப்பெரிய உட்கோணத்தின் அடிப்படையிலும், முக்கோணங்களை வகைப்படுத்தலாம்.\n\n- ஒரு கோணம் செங்கோணமாக (90 பாகை அல்லது π/2 ரேடியன் அளவு) அமைந்துள்ள முக்கோணங்கள், செங்கோண முக்கோணங்கள் எனப்படுகின்றன. செங்கோணத்துக்கு எதிராக உள்ள பக்கம் செம்பக்கம் என அழைக்கப்படும். இதுவே செங்கோண முக்கோணமொன்றின் மிக நீளமான பக்கமாகும்.\n- முக்கோணத்திலுள்ள யாதேனும் ஒரு கோணம் செங்கோணத்திலும் பெரிதாக இருந்தால் அது \"விரிகோண முக்கோணம்\" எனப்படும்.\n- எல்லாக் கோணங்களும் செங்கோணத்திலும் சிறிதாக இருப்பின் அத்தகைய முக்கோணம் ஒரு \"கூர்ங்கோண முக்கோணம்\" ஆகும்.\n\nஅடிப்படை உண்மைகள்.\nமுக்கோணம் மூன்று பக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும்.\n\nஒரு முக்கோணத்தைச் சீராக விரிவடையச் செய்வதன் மூலம் மற்றைய முக்கோணத்தைப் பெறமுடியுமெனில், அவ்விரு முக்கோணங்களும் \"ஒத்த முக்கோணங்கள்\" எனக் கூறப்படுகின்றன. இதில் அம்முக்கோணங்களின் பக்கங்கள் விகிதசமனானவை. முக்கோணமொன்றின் நீளமான பக்கம், ஒத்த முக்கோணமொன்றின் நீளமான பக்கத்தின் இரண்டு மடங்காயின், முதல் முக்கோணத்தின் சிறிய பக்கமும் மற்ற முக்கோணத்தின் சிறியபக்கத்தின் இரண்டு மடங்காக இருக்கும். மூன்றாவது பக்கமும் அவ்வாறே மற்றதன் இரண்டு மடங்காகக் காணப்படும். அத்துடன் முதல் முக்கோணத்தின் ஏதாவது இரண்டு பக்கங்களுக்கிடையேயான விகிதம், இரண்டாவது முக்கோணத்தின் ஒத்த பக்கங்களுக்கிடையேயான விகிதத்துக்குச் சமனாகும். இரண்டு முக்கோணங்களின் ஒத்த கோணங்கள் ஒன்றுக்கொன்று சமனாக இருப்பின் மட்டுமே அவ்விரு முக்கோணங்களும் ஒத்தவையாக இருக்கும்.\n\nசெங்கோண முக்கோணங்களையும் ஒத்த முக்கோணங்கள் பற்றிய எண்ணக்கருவையும் பயன்படுத்தி, சைன், கோசைன் போன்ற திரிகோணகணிதச் சார்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.\n\nA, B, C என்பவற்றை உச்சிகளாகவும் α, β, γ என்பவற்றைக் கோணங்களாகவும் a, b, c ஆகியவற்றைப் பக்கங்களாகவும் கொண்ட முக்கோணத்தில், பக்கம் a கோணம் α வுக்கும், உச்சி A க்கும் எதிரேயுள்ளது. இதே போலவே ஏனைய பக்கங்களுமாகும். எனின்,\n\nα, β, γ கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோணங்களுக்குச் சமன் அல்லது 180 பாகை ஆகும். (α + β + γ = 180 பாகை).\n\nமுக்கோணம் தொடர்பான தேற்றங்களில், பைதகரசின் தேற்றம் முக்கியமான ஒன்று. இது ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கிடையேயான தொடர்பைக் காட்டுகிறது. இதன்படி, ஒரு செங்கோண முக்கோணத்தில், செம்பக்கத்தின் வர்க்கம், ஏனைய இரண்டு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமன். மேலேயுள்ள முக்கோணத்தில் γ ஒரு செங்கோணமாக இருந்தால்,\n\nபைதகரசின் தேற்றத்தை எல்லா முக்கோணங்களுக்கும் பொருந்தக்கூடியவகையில் பொதுமைப்படுத்த முடியும். இது கோசைன் விதி என அழைக்கப்படும். இதன்படி:\n\nமுக்கோணம் தொடர்பான சைன் விதியின் படி,\n\nஇயல்பொத்தவை, ஒருங்கிசைவானவை.\nஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் அவற்றுக்கு ஒத்த மற்றய முக்கோணத்தின் கோணங்களுக்குச் சமனாக இருப்பின் அவை இயல்பொத்தவை அல்லது வடிவொத்தவை எனப்படும். அந்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் நீளங்களிற்கிடையேயான விகிதங்கள் சமனாக இருக்கும், இந்தப்பண்பு இயல்பொப்புமையை நிறுவ போதுமானது.\n\nஇயல்பொத்த முக்கோணங்களின் சில பண்புகள்:\n- இரு முக்கோணங்களிற்கிடையே ஒத்த கோணங்கள் சமனாக இருப்பின் அந்த முக்கோணங்கள் இயல்பொத்தவை.\n- இரு முக்கோணங்களின் மூன்று ஒத்த பக்கங்களிற்கிடையேயான விகிதங்களும் சமனாக இருப்பின் அவை இயல்பொத்தவை.\n- இரு முக்கோணங்களின் இரு ஒத்த பக்கங்களிற்கிடையேயான விகிதங்கள் சமனாகவும் அவற்றுடன் தொடர்புடைய கோணங்கள் சமனாகவும் இருப்பின் அவை இயல்பொத்தவை.\n\nஅளவிலும் வடிவத்திலும் சர்வ சமனாக இருக்கும் இரு முக்கோணங்கள் ஒருங்கசைவானவை எனப்படும். அனைத்து ஒத்தசோடி உட்கோணங்களும் சமனானவை, அனைத்து ஒத்தசோடிப் பக்கங்களும் ஒரே நீளத்தை கொண்டிருக்கும்.\n\nஇரு சோடி முக்கோணங்கள் ஒருங்கிசைவதற்கான நிபந்தனைகள்:\n\nப.கோ.ப: முக்கோணத்தின் இரு பக்கங்களின் நீளங்கள் அதற்கொத்த மற்றய முக்கோணத்தின் இரு பக்கங்களின் நீளத்திற்கு சமனாக இருக்க வேண்டும், அந்தப் பக்கங்களிற்கிடையேயான கோணம் இரு முக்கோணங்களிலும் சமனாக இருக்க வேண்டும்.\n\nகோ.ப.கோ: முக்கோணத்தின் இரு கோணங்களும் அவற்றிற்கிடையேயான பக்கமும் மற்றய முக்கோணத்தின் இரு கோணங்களிற்கும் அவற்றிற்கிடையேயான பக்கத்திற்கும் சமனாக இருக்க வேண்டும்.\n\nப.ப.ப:முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் நீளங்களும் மற்றய முக்கோணத்தின் அதற்கொத்த பக்கங்களின் நீளங்களிற்கு சமனாக இருக்கவேண்டும்.\n\nகோ.கோ.ப: ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களும் ஒரு பக்கமும் மற்றய முக்கோணத்தின் இரு கோணங்களிற்கும் குறித்த பக்கத்திற்கும் சமனாக இருக்கவேண்டும்.\n\nசெ.ப: இரு செங்கோண முக்கோணிகளில் ஒரு முக்கோணியின் செம்பக்கமும், ஒரு பக்கமும் முறையே மற்றய முக்கோணியின் செம்பக்கத்திற்கும் ஒரு பக்கத்திற்கும் சமனாக இருக்கவேண்டும்.\n\nசெங்கோண முக்கோணி.\nபைத்தகரசின் தேற்றத்தின் படி யாதயினும் ஓர் செங்கோண முக்கோணியில் செம்பக்க நீளத்தின் வர்க்கமானது மற்றய பக்க நீளங்களின் வர்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும். செம்பக்க நீளத்தை \"c\" எனவும் மற்றய பக்க நீளங்களை \"a\", \"b\" எனக்கொண்டால் தேற்றத்தின் படி\n\nஇதன் மறுதலையும் உண்மையானது, ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் மேற்படி சமன்பாட்டை சரி செய்தால் பக்கம் \"c\" இற்கு எதிர்ப்பக்கத்தில் செங்கோணம் அமைந்திருக்கும்.\n\nசெங்கோண முக்கோணத்தைப் பற்றிய வேறுசில உண்மைகள்:\n- செங்கோண முக்கோணியில் கூர்ங்கோணங்கள் ஒன்றிற்கொன்று நிரப்புக்கோணங்கள்.\n- செங்கோண முக்கோணியின் செம்பக்கமல்லாத பக்கங்களின் நீளங்கள் சமனாயின் அவற்றின் கோணங்கள் 45 பாகையாக இருக்கும்.\n\nமுக்கோணத்துடன், புள்ளிகள், கோடுகள், வட்டங்கள் என்பவற்றின் தொடர்பு.\nமுக்கோணத்தின் பரப்பைக் கணித்தல்.\nஒரு முக்கோணத்தின் பரப்பளவு பின்வரும் சமன்பாட்டினால் தரப்படுகின்றது.\n\nஇங்கு \"S\" முக்கோணத்தின் பரப்பளவாகும்.\n\nமுக்கோணங்களின் பரப்பளவைக் கணிக்கப் பயன்படும் இன்னொரு சமன்பாடு எரோனின் வாய்ப்பாடு பின்வருமாறு:-\n\nஇங்கே \"s\" = 1/2 (\"a\" + \"b\" + \"c\") அதாவது முக்கோணத்தின் சுற்றளவின் அரைவாசி.\n\nமாற்றாக\n\nஇங்கே \"s\" மேலே வரையறுக்கப்பட்டபடியும், \"r\" முக்கோணத்தின் உள்வட்டத்தின் ஆரையுமாகும்.\n\nபின்வருவனவற்றையும் பார்க்கவும்.\n- முக்கோண எண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_166"}, {"id": [857, 3], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "குத்துக்கோட்டின் நீளம் முக்கோணத்தின் பரப்பு காண்பதற்குப் பயன்படுகிறது. முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் குத்துக்கோட்டின் நீளம் இரண்டின் பெருக்குத்தொகையில் பாதியளவாக முக்கோணத்தின் பரப்பு அமையும். முக்கோணவியல் சார்புகள்மூலம் குத்துக்கோட்டின் நீளமானது முக்கோணத்தின் பக்கநீளங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.\n\nஒரு இருசமபக்க முக்கோணத்தின் சமமில்லாத மூன்றாவது பக்கத்திற்கு வரையப்படும் குத்துக்கோட்டின் அடி, அப்பக்கத்தின் நடுப்புள்ளியாக அமையும். மேலும் அந்தக் குத்துக்கோடானது அதுவரையப்பட்ட உச்சியிலுள்ள கோணத்தின் இருசமவெட்டியாகவும் அமையும்.\n\nஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தின் குத்துக்கோடானது செம்பக்கத்தை \"p\" மற்றும் \"q\" அளவுகளாகப் பிரிக்கிறதென்றால்: \n\nசெங்கோட்டுச்சந்தி.\nஒரு முக்கோணத்தின் மூன்று குத்துக்கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும். இப்புள்ளி அம்முக்கோணத்தின் குத்துச்சந்தி அல்லது செங்குத்துச்சந்தி அல்லது செங்கோட்டுச்சந்தி (orthocenter) எனப்படும். ஒரு முக்கோணம் விரிகோண முக்கோணமாக இல்லாமல் \"இருந்தால், இருந்தால் மட்டுமே\", அம்முக்கோணத்தின் செங்கோட்டுச்சந்தியானது அம்முக்கோணத்துக்குள்ளேயே அமையும்.\n\nஒரு முக்கோணத்தின் செங்குத்துச்சந்தி, திணிவு மையம், சுற்றுவட்ட மையம் மற்றும் ஒன்பது-புள்ளி வட்டமையம் நான்கும் ஆய்லர் கோட்டின்மீது அமையும். செங்குத்துச்சந்தி மற்றும் சுற்றுவட்ட மையங்களின் நடுப்புள்ளியாக ஒன்பது-புள்ளி வட்டமையம் அமையும். திணிவு மையத்திற்கும் சுற்றுவட்ட மையத்திற்கும் இடைப்பட்ட தூரமானது திணிவு மையத்திற்கும் செங்குத்துச்சந்திக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதியாக இருக்கும். \n\nஒரு தளத்தில் உள்ள நான்கு புள்ளிகளில் ஒன்று மற்ற மூன்று புள்ளிகளால் அமையும் முக்கோணத்தின் செங்குத்துச்சந்தியாக அமையுமானால் அந்நான்கு புள்ளிகளும் ஒரு செங்குத்துச்சந்தித் தொகுதியாகும் (orthocentric system).\n\nformula_2 -ன் \n\nகோணங்கள்: \"A\", \"B\", \"C\", பக்க நீளங்கள்: \"a\" = |\"BC\"|, \"b\" = |\"CA\"|, \"c\" = |\"AB\"| \n\nசெங்குத்துச்சந்தி:\n\nமுந்நேரியல் ஆயதொலைவுகளில்(trilinear coordinates): \n\nsec \"A\" : sec \"B\" : sec \"C\" \n\nஈர்ப்புமைய ஆயதொலைவுகளில் (Barycentric coordinates ):\n\nஆர்த்திக் முக்கோணம்.\nசெங்கோண முக்கோணம் அல்லாத ஒரு முக்கோணத்தின் குத்துக்கோடுகளின் அடிகளால் உருவாகும் முக்கோணம் ஆர்த்திக் முக்கோணம் அல்லது குத்துக்கோட்டு முக்கோணம் எனப்படும். இம்முக்கோணம் எடுத்துக்கொள்ளப்பட்ட மூல முக்கோணத்தின் செங்குத்துச்சந்தியின் பாதமுக்கோணமாகவும், இதன் உள்வட்டமையமானது மூல முக்கோணத்தின் செங்குத்துச்சந்தியாகவும் அமையும்.\n\nபின்வருமாறு வரையப்படும் முக்கோணத்துடன் ஆர்த்திக் முக்கோணம் நெருங்கிய தொடர்புடையது.\n\nformula_2 -ன் சுற்றுவட்டத்திற்கு, முக்கோணத்தின் உச்சி \"A\" -ல் வரையப்படும் தொடுகோடு formula_5 என்க. \n\nஇதே முறையில் formula_6, formula_7இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். \n\nformula_14A\"B\"C\" ஆனது formula_2 -ன் சுற்றுவட்டத்தை வெளிப்புறமாகத் தொடும் முக்கோணமாகும். இந்த முக்கோணத்துடன் ஆர்த்திக் முக்கோணமானது, ஒத்தநிலையுடையதாக (homothetic) இருக்கும்.\n\nதரப்பட்ட ஒரு குறுங்கோண முக்கோணத்திற்குள் வரையக்கூடிய மிகச்சிறிய சுற்றளவு கொண்ட முக்கோணத்தைப் பற்றிய 1775-ம் ஆண்டின் \"ஃபாக்னானோ புதிருக்கான\" (இத்தாலிய கணிதவியலாளர்-ஜூலியோ கார்லோ டி டோஷி டி ஃபாக்னானோ) விடையை இந்த ஆர்த்திக் முக்கோணம் தருகிறது. \n\nமுந்நேரியல் ஆயதொலைவுகள்(Trilinear coordinates):\n\nஆர்த்திக் முக்கோணத்தின் உச்சிகள்:\n- A' = 0 : sec B : sec C\n- B' = sec A : 0 : sec C\n- C' = sec A : sec B : 0\n\nசுற்றுவட்டத்தை வெளிப்புறமாகத் தொடும் முக்கோணத்தின் உச்சிகள்:\n- \"A\"\" = −\"a\" : \"b\" : \"c\"\n- \"B\"\" = \"a\" : −\"b\" : \"c\"\n- \"C\"\" = \"a\" : \"b\" : −\"c\"\n\nபிற குத்துக்கோட்டுத் தேற்றங்கள்.\nசமபக்க முக்கோணத்தேற்றம்.\nசமபக்க முக்கோணத்துக்குள் அமையும் ஏதேனும் ஒரு புள்ளி P -லிருந்து முக்கோணத்தின் மூன்று பக்கங்களுக்கு வரையப்படும் செங்குத்துகளின் நீளங்களின் கூடுதல் அம்முக்கோணத்தின் குத்துக்கோட்டின் நீளத்திற்குச் சமம்.\n\nஉள்வட்ட ஆரத் தேற்றம்.\nஏதேனும் ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் a, b, c மற்றும் குத்துக்கோடுகளின் நீளங்கள் α, β, η எனில், உள்வட்ட ஆரம் \"r\" மற்றும் குத்துக்கோட்டின் நீளங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு:\n\nஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தின் மற்றும் பிற இரு பக்கங்களின் வர்க்கங்கள் முறையே, c, h, s எனில் இவற்றுடன் உள்வட்ட ஆரத்தின் தொடர்பு:\n\nசிம்ஃபோனிக் தேற்றம்.\nசிம்ஃபோனிக் தேற்றத்தின்படி ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தின் மற்றும் பிற இரு பக்கங்களின் வர்க்கங்கள் முறையே c, h, s; மற்றும் குத்துக்கோடுகளின் நீளங்கள் α, β, η. இவை தங்களுக்குள்ளாகப் பின்வருமாறு தொடர்பு கொண்டிருக்கும். \n\n(c,h,s) மற்றும் (α,β,η) இரண்டும் இசைத்தொடர்ச்சியில் அமையும். \n\nமேலும்,\n\nபரப்பு தேற்றம்.\nமுக்கோணத்தின் பக்கங்கள் முறையே \"a\", \"b\", மற்றும் \"c\". இவற்றுக்கு வரையப்படும் குத்துக்கோடுகளின் நீளங்கள் முறையே formula_21, formula_22, மற்றும் formula_23,\n\nகுத்துக்கோடுகளின் நீளங்களின் தலைகீழிகளின் நீளங்களின் கூடுதலில் பாதி: formula_24 \n\nமுக்கோணத்தின் பரப்பின் தலைகீழி:\n\nமேலும் பார்க்க.\n- நடுக்கோடு (வடிவவியல்)\n\nவெளி இணைப்புகள்.\n- Orthocenter of a triangle With interactive animation\n- Animated demonstration of orthocenter construction Compass and straightedge.\n- An interactive Java applet for the orthocenter\n- Fagnano's Problem by Jay Warendorff, Wolfram Demonstrations Project.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35153"}, {"id": [857, 4], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "இத்தேற்றத்தின் பெயர் கிரேக்க நாட்டின் பெர்கா (Perga) என்னும் இடத்தில் இருந்து வந்த அப்பொலோனியசு என்பவரின் பெயரால் அறியப்படுகின்றது.\n\nநிறுவல்.\nஇந்தத் தேற்றத்தை இசுட்டுவர்டு தேற்றத்தின் தனிக்கூறுகளின் ஒன்றாக நிறுவமுடியும், அல்லது திசையன்களைக் கொண்டு நிறுவமுடியும் (காண்க: இணை நாற்கரத்தின் விதி). அடுத்து வருவது, அப்படியான அடிப்படையில் இல்லாமல் கோசைன் விதியைக் கொண்டு நிறுவுவது ஆகும்\n\nஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக \"a\", \"b\", \"c\" என்பன இருக்கட்டும். அதன் \"a\" என்னும் பக்கத்தின் நடுப்புள்ளிக்கு வரையும் நடுக்கோடு \"d\" என்பதாக இருக்கட்டும். அடுத்து, \"m\" என்பது நடுக்கோட்டால் சமமாக பிரிக்கப்பட்ட \"a\" என்பதின் நீளமாகட்டும். எனவே \"m\" என்பது \"a\" யின் சரிபாதி ஆகும். பக்கம் \"a\"வுக்கும் \"d\" யுக்கும் இடையே உள்ள ஒரு பக்கக் கோணம் θ (\"தீட்டா\") என்றும், மறுபக்கக் கோணம் θ′ என்றுமாக இருக்கட்டும். அதாவது \"b\" இருக்கும் பக்கத்தில் உள்ள கோணம் θ என்றும், \"c\" பக்கம் உள்ள கோணம் θ′ என்றுமாக இருக்கட்டும். அதாவது θ′ என்பது, θ என்னும் கோணத்தின் 180°-துணைக்கோணம். எனவே cos θ′ = −cos θ. கோணங்கள் θ, θ′ ஆகியவற்றுக்கான கோசைன் விதிப் படி\n\nஇவற்றைக் கூட்டினால், கிடைப்பது: \nஇதுவே நிறுவவேண்டிய சமன்பாடு.\n\nஇவற்றையும் பார்கக்வும்.\n- இசுட்டூவர்ட்டின் தேற்றம்\n\n", "document_id": "ta_ta_42280"}, {"id": [857, 5], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "முக்கிய அளவுருக்களும் அவற்றின் குறியீடுகளும்.\nமுக்கோணச் சமனின்மைகளில் பெரும்பாலும் காணப்படும் அளவுருக்கள்:\n\nமுக்கோணத்தின்\n- பக்க நீளங்கள் \"a\", \"b\", \"c\";\n\n- அரைச்சுற்றளவு \"s\" = (\"a+b+c\") / 2 (சுற்றளவு \"p\" இல் பாதியளவு);\n\n- \"a\", \"b\", \"c\" பக்கங்களுக்கு எதிராக அமையும் உச்சிகளின் கோண அளவுகள் \"A\", \"B\", \"C\";\n\n- கோணங்கள் \"A\", \"B\", \"C\" இன் முக்கோணவியல் சார்புகள்;\n\n- பரப்பளவு \"T\" ;\n\n- மூன்று நடுக்கோடுகளின் நீளங்கள் \"m\", \"m\", \"m\";\n\n- மூன்று குத்துக்கோடுகளின் நீளங்கள் \"h\", \"h\", \"h\";\n\n- மூன்று உட்கோண இருசமவெட்டிகளின் நீளங்கள் \"t\", \"t\", and \"t\" ;\n\n- முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் நடுப்புள்ளிக்கும், அந்த நடுப்புள்ளியில் வரையப்படும் நடுக்குத்துக்கோடு முக்கோணத்தின் மற்றொரு பக்கத்தைச் சந்திக்கும் புள்ளிக்குமிடைப்பட்ட கோட்டுத்துண்டுகளின் நீளங்கள் \"p\", \"p\", and \"p\";\n\n- முக்கோணத்தின் ஒரு உச்சிக்கும் தளத்திலமையும் ஏதேனுமொரு புள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவுகள்: தளத்திலமையும் ஏதேனுமொரு புள்ளி \"P\" எனில் \"PA\" , \"PB\" ‘ \"PC\";\n\n- உள்வட்ட ஆரம் \"r\" , வெளிவட்ட ஆரங்கள் \"r\" , \"r\" , and \"r\" , சுற்றுவட்ட ஆரம் \"R\".\n\nபக்க நீளங்கள்.\nமுக்கோணத்தின் பக்க நீளங்களில் அமைந்த சில சமனிலிகள்:\n\n- அடிப்படை முக்கோணச் சமனின்மை:\nஇதன் மாற்று வடிவம்:\n\n- formula_3\n\n- formula_4\n\n- formula_5\n\n- formula_6\n\n- formula_7\n\n- கோணம் \"C\" விரிகோணம் எனில்:\n\n- கோணம் \"C\" குறுங்கோணம் எனில்:\n\n- பொதுவாக,\n\n- முக்கோணத்தின் நடுக்கோட்டுச்சந்தி அம் முக்கோணத்தின் உள்வட்டத்தினுள் இருந்தால்,\n\n- formula_12\n\n\"a\" = \"b\" = \"c\" எனில், அதாவது சமபக்க முக்கோணங்களில் மட்டுமே மேலுள்ள சமனிலியின் சமக்குறி பொருந்தும். மற்ற முக்கோணங்களுக்கு, பக்க நீளங்களின் இசைச் சராசரியானது பெருக்கல் சராசரியைவிடச் சிறியதாகவும், பெருக்கல் சராசரியானது கூட்டுச் சராசரியைவிடச் சிறியதாகவும் இருக்கும்.\n\nகோணங்கள்.\nமுக்கோணத்தின் கோண அளவுகளில் அமைந்த சில சமனிலிகள்:\n\n- formula_13\n\n- formula_14\n\n- formula_15 (சமக்குறியானது, சமபக்க முக்கோணங்களுக்கு மட்டுமே பொருந்தும்)\n\n- formula_16\n\n- formula_17\n\n- formula_18\n\n- formula_19\n\n- formula_20 (formula_21 தங்க விகிதம்)\n\n- formula_22\n\n- formula_23\n\n- formula_24\n\n- formula_25\n\n- formula_26\n\nமுக்கோணம் \"ABC\" இன் உட்புறத்திலுள்ள ஒரு புள்ளி \"D\" எனில், ∠BDC > ∠A.\n\n- \"ABC\" ஒரு குறுங்கோண முக்கோணம் எனில்:\n\n- \"ABC\" ஒரு விரிகோண முக்கோணம் எனில்:\n\nபரப்பளவு.\nமுக்கோணத்தின் பரப்பளவு \"T\" இல் அமைந்த சில சமனிலிகள்:\n\n- சமசுற்றளவுச் சமனிலி:\n\n- வீட்சென்பாக்கின் சமனிலி (Weitzenböck's inequality)\n\n- ஹேட்விகர்-ஃபின்ஸ்லர் சமனிலி (Hadwiger–Finsler inequality):\n\n- formula_32\n\n- formula_34 (சமபக்க முக்கோணங்களுக்கு மட்டுமே சமக்குறி பொருந்தும்)\n\n- formula_35\n\n- formula_36\n\n- formula_37\n\n- formula_38\n\n- குறுங்கோண முக்கோணங்களில்:\n\n- ஒரு முக்கோணத்தின் மற்றும் அதன் உள்வட்டப் பரப்பளவுகளின் விகிதம்:\n\n- ஒரு முக்கோணத்தின் சுற்றளவை சமநீளங்கொண்ட துண்டுகளாகப் பிரிக்கும் புள்ளிகளை உச்சிகளாகக்கொண்டு, அம் முக்கோணத்துக்குள் ஒரு உள்முக்கோணம் வரையப்பட்டால் அவற்றின் பரப்பளவுகளின் விகிதம்\n\n- \"A\", \"B\", \"C\" கோணங்களின் உட்கோண இருசமவெட்டிகள் எதிர்ப்பக்கத்தைச் சந்திக்கும் புள்ளிகள் \"D\", \"E\", \"F\" எனில்\n\nநடுக்கோடுகளும் நடுக்கோட்டுச்சந்தியும்.\n- formula_43\n\n- formula_44\n\n- formula_45\n\n- நடுக்கோடுகளின் நீட்சியானது முக்கோணத்தின் சுற்றுவட்டத்தைச் சந்திக்கும் புள்ளிகள் \"M\" , \"M\" , \"M\" எனில்,\n\n- நடுக்கோட்டுச்சந்தி \"G\" ; \"AG\", \"BG\", \"CG\" மூன்றும் சுற்றுவட்டத்தைச் சந்திக்கும் புள்ளிகள் \"U\", \"V\", \"W\" எனில்,\n\n- குறுங்கோண முக்கோணத்தில்\n\n- விரிகோண முக்கோணத்தில்\n\n- முக்கோணத்தின் உள்வட்ட மையம் \"I\" எனில்:\n\nகுத்துக்கோடுகள்.\n- formula_53\n\n- formula_54\n\n- formula_55 எனில்\n\n- மேலும்\n\nஉட்கோண இருசமவெட்டிகளும் உள்வட்டமும்.\n- formula_59\n\n- formula_60\n\n- formula_61\n\n- formula_62\n\n- formula_63\n\n- சுற்றுவட்டம்வரை நீட்டிக்கப்படும் உட்கோண இருசமவெட்டிகளின் நீளங்கள் \"T\" , \"T\" , \"T\" எனில்:\n\n- formula_65\n\n- formula_66\n\n- உள்வட்ட மையம் \"I\" எனில்,\n\n- முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் \"L, M, N\" எனில்,\n\nபக்கங்களின் நடுக்குத்துக்கோடுகள்.\nமுக்கோணத்தின் பக்கங்களின் நடுக்குத்துக்கோடுகளின் முக்கோணத்துக்குள் அமையும் பகுதிகளின் நீளங்கள், \"p\", \"p\", \"p\". மேலும் formula_69 எனில்,\n\nஉள்வட்ட ஆரமும் சுற்றுவட்ட ஆரமும்.\n- ஆய்லரின் சமனிலி:\n\n- இதைவிட அழுத்தமான சமனிலி:\n\n- ஒப்பீட்டில்:\n\nஇச் சமனிலியின் வலதுபக்கம் நேர் அல்லது எதிர் மதிப்பாக இருக்கலாம்.\n\n- ஆய்லரின் சமனிலியை மேம்படுத்திப் பெறப்பட்ட வேறு இரு சமனிலிகள்\n\n- மேலும்,\n\n- உள்வட்ட மையம் \"I\" . \"AI\", \"BI\", \"CI\" மூன்றும் \"I\" ஐத் தாண்டி, சுற்றுவட்டத்தைச் சந்திக்கும் புள்ளிகள் \"D\", \"E\", \"F\" எனில்,\n\n- formula_87\n\nசுற்றுவட்ட ஆரமும் பிற நீளஙகளும்.\n- formula_88\n\n- formula_89\n\n- மேலும்,\n\n- குத்துக்கோடுகளில்,\n\n- நடுக்குத்துக்கோடுகளில்,\n\n- பரப்பளவில்,\n\n- மேலும் சுற்றுவட்ட மையம் \"O\" . \"AO\", \"BO\", \"CO\" மூன்று கோடுகளும் எதிர்ப் பக்கங்கள் \"BC\", \"CA\", \"AB\" ஐச் சந்திக்கும் புள்ளிகள் \"U\" , \"V\" , \"W\" எனில்,\n\n- குறுங்கோண முக்கோணத்தில், சுற்றுவட்ட மையம் \"O\" மற்றும் செங்குத்து மையம் \"H\" இரண்டுக்கும் இடைப்பட்ட தொலைவு,\n\n- விரிகோண முக்கோணத்தில், சுற்றுவட்ட மையம் \"O\" மற்றும் செங்குத்து மையம் \"H\" இரண்டுக்கும் இடைப்பட்ட தொலைவு,\n\nஉட்சதுரங்கள்.\nஒரு குறுங்கோண முக்கோணத்திற்குள் மூன்று சதுரங்கள் வரையலாம். அவ்வாறு வரையப்படும் சதுரத்தின் ஒரு பக்கம் முக்கோணத்தின் ஒரு பக்கத்தினுடைய ஒரு பகுதியாகவும், சதுரத்தின் மற்ற உச்சிகள் முக்கோணத்தின் மற்ற இரு பக்கங்களிலும் அமையும். (ஒரு செங்கோண முக்கோணத்திற்குள் இரு சதுரங்கள் மட்டுமே வரைய முடியும்) இவ்வாறு வரையப்படும் சதுரங்களில் ஒன்றின் பக்க நீளம் \"x\" மற்றும் வேறொன்றின் நீளம் \"x\"; மேலும் \"x\" < \"x\" எனில்,\n\nமேலும் எந்தவொரு முக்கோணத்துக்குள்ளும் வரையப்படும் சதுரத்தின் பரப்பளவும் முக்கோணத்தின் பரப்பளவும் பின்வருமாறு அமையும்:\n\nஆய்லர் கோடு.\nஒரு முக்கோணத்தின் ஆய்லர் கோடானது, முக்கோணத்தின் செங்கோட்டுச்சந்தி, சுற்றுவட்ட மையம், நடுக்கோட்டுச்சந்தி வழிச் செல்லும். ஆனால், இருசமபக்க முக்கோணம் தவிர, பிற முக்கோணங்களுக்கு ஆய்லர் கோடு முக்கோணத்தின் உள்வட்ட மையம் வழிச் செல்லாது. இருசமபக்க முக்கோணமற்ற பிற முக்கோணங்கள் அனைத்திற்கும்: \n\n- உள்வட்ட மையத்திலிருந்து ஆய்லரின் கோட்டின் தொலைவு \"d\" *முக்கோணத்தின் பெரிய நடுக்கோட்டின் நீளம் \"v\"\n- முக்கோணத்தின் மிகப்பெரிய பக்கத்தின் நீளம் \"u\"\n- முக்கோணத்தின் அரைச்சுற்றளவு \"s\"\n\nசெங்கோண முக்கோணம்.\n\"a\" , \"b\" தாங்கு பக்கங்களையும் \"c\" செம்பக்கத்தையும் உடைய செங்கோண முக்கோணத்தில்:\n\n- formula_101\n\nஇருசமபக்க முக்கோணத்தில் மட்டும் சமக்குறி உண்மையாகும். மேலும்,\n\n- formula_102\n\n- formula_103\n\nஇருசமபக்க முக்கோணம்.\nஒரு இருசமபக்க முக்கோணத்தின் சமபக்கங்களின் நீளம் \"a\" மற்றும் மூன்றாவது பக்கத்தின் நீளம் \"c\", சமகோணங்களில் ஒன்றின் உட்கோண இருசமவெட்டி \"t\" எனில்:\n\nசமபக்க முக்கோணம்.\nசமபக்க முக்கோணம் \"ABC\" இன் தளத்தில் உள்ள ஒரு புள்ளி \"P\" . இப்புள்ளியானது முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் மீது இல்லாமல் இருந்தால் மட்டும், \"PA\", \"PB\", \"PC\" மூன்றும் கீழ்க்காணும் சமனிலிகளை நிறைவு செய்யும்:\n\nஅதாவது \"PA\", \"PB\", \"PC\" மூன்றும் அடிப்படை முக்கோணச் சமனிலியை நிறைவு செய்கின்றன. எனவே அவை மூன்றும் ஒரு முக்கோணத்தின் பக்கங்களாக அமைகின்றன.\n\n\"P\" சுற்றுவட்டத்தின் மீது அமையும்போது \"P\" க்கும் அதன் அருகேயுள்ள இரு முக்கோண உச்சிகளுக்கும் இடையேயுள்ள தொலைவுகளின் கூடுதல் \"P\" லிருந்து தொலைவிலுள்ள முக்கோண உச்சிக்கும் \"P\" க்கும் இடைப்பட்ட தொலைவிற்குச் சமமாக இருக்கும்.\n\nஒரு முக்கோணம் \"ABC\" இன் தளத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளி \"P\" க்கும் அம் முக்கோணத்தின் பக்கங்களுக்கும் இடைப்பட்டத் தொலைவுகள் \"PD\", \"PE\", \"PF\" மற்றும் முக்கோணத்தின் உச்சிகளுக்கும் \"P\" க்கும் இடைப்பட்டத் தொலைவுகள் \"PA\", \"PB\", \"PC\" கீழுள்ளவாறு இருந்தால், இருந்தால் மட்டுமே, முக்கோணம் \"ABC\" சமபக்க முக்கோணமாக இருக்கும்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_62562"}, {"id": [857, 6], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "கொடுக்கப்பட்ட   செங்கோண முக்கோணத்தில்\nAB=4 செ.மீ  என்க, AC=3 செ.மீ என்க,\n\nBC=?\n\nபிதகரஸ் தேற்றத்தை பயன்படுத்தி முதலில் கர்ணம் கண்டறிதலை பார்க்கலாம்.\n\n\"\"ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம்\"-பிதகரஸ்\"\n\nகர்ணம் (BC)=AB²+AC²\n\n                          =4²+3²\n\n                    =16+9\n\n                    =25\n\n       கர்ணம்(C) =√5*5\n\n                     =5 செ.மீ\n\nஇந்திய (தமிழ்) கணிதவியலார் போதாயனர் கோட்பாட்டை பயன்படுத்தி கர்ணம் கண்டறிதலை இப்போது பார்க்கலாம்.\n\n\"“ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்\"\n\n\"கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்\"\n\n\"தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்\"\n\n\"வருவது கர்ணம் தானே”-\"போதாயனர்\n\nஇந்த பாடலில் ஓடும் நீளம் தனை என்பது அடிப்பக்கமாகும்.\n\nஅடிபக்கம்(X)=4 செ.மீ\n\nகுன்றம் என்பது உயரமாகும்.\n\nஉயரம்(Y)=3 செ.மீ\n\nகர்ணம்(C)=(X-X/8)+Y/2 (போதாயனர் கோட்பாடு)\n\nகர்ணம்(C) =(7X/8)+y/2 \n\n7X/8=7*4/8\n\n=28/8\n\n=7/2 \n\nகர்ணம்(C) =(7X/8)+y/2 \n\n                     =7/2+3/2\n\n                      =10/2\n\n                    =5 செ.மீ \n\nபோதாயனர் கோட்பாட்டைடின் சிறப்பம்சம் என்னவென்றால் வர்க்கம், வர்க்கமூலம் இல்லாமலேயே இக்கணிதமுறையை கண்டறிய முடியும்.\n\nபிதகரஸ் கோட்பாட்டிற்கும் போதாயனர் கோட்பாட்டைடிற்கும் உள்ள வேறுபாடுகள்.\nபோதாயனர் கோட்பாட்டின் படி மாணவர்கள் மிகவும் எளிதாக கர்ணம் அல்லது பக்கம் கண்டறிய முடியும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_118576"}, {"id": [857, 7], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "தேற்றமும் பயன்பாடும்.\n- தேற்றம்\nசெங்கோண முக்கோணத்தின் செங்குத்துயரம் \"h\" ; இந்த செங்குத்துயரமானது, செம்பக்கத்தைப் பிரிக்கும் இரு கோட்டுத்துண்டுகளின் நீளம் \"p\" , \"q\" எனில் தேற்றத்தின் கூற்று:\n\n- பயன்பாடு\nதேற்ற முடிவின் இரண்டாவது வடிவைப் பயன்படுத்தி ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்குச் சமமான பரப்பளவுடைய சதுரத்தை நேர்விளிம்பும் கவராயமும் கொண்டு வரையலாம். \n\n- வரைதல்\n- எடுத்துக்கொள்ளப்பட்ட செவ்வகத்தின் நீள அகலங்கள் முறையே \"p\" , \"q\"\n- செவ்வகத்தின் இடது மேற்புற உச்சி \"D\"\n- \"D\" ஐ மையமாகவும், \"p\" அலகு ஆரமுங்கொண்ட ஒரு வட்டவில் (\"AE\") வரைய வேண்டும்.\n- இவ்வட்டவில் \"q\" கோட்டுத்துண்டின் இடப்பற நீட்சியை \"A\" இல் சந்திக்கும்.\n- \"AD\" இன் நீளம் \"p\" ஆக இருக்கும்.\n- \"AB\" ஐ (\"p+q\") விட்டமாகக் கொண்டு ஒரு அரைவட்டம் வரைய வேண்டும்.\n- இந்த அரைவட்டத்தின் விட்டத்திற்கு (\"AB\") \"D\" இல் ஒரு செங்குத்துக்கோடு வரைய வேண்டும்.\n- இச்செங்குத்துக்கோடு வட்டத்தைச் சந்திக்கும் புள்ளி \"C\".\n- தேலேசுத் தேற்றப்படி, அரைவட்டத்தின் விட்டம் \"C\" இல் ஒரு செங்கோணத்தை உருவாக்கும்.\n- \"ADC\" ஒரு செங்கோண முக்கோணம்.\n- செங்கோண முக்கோணத்தின் செங்குத்துயரம் \"DC\" .\n- \"DC\" ஐப் பக்கமாகக் கொண்டு ஒரு சதுரம் வரைய அதன் பரப்பளவு எடுத்துக்கொள்ளப்பட்ட செவ்வகத்தின் பரப்பளவுக்குச் சமமாக இருக்கும்.\n\nதேற்றத்தின் மறுதலையும் உண்மையாகும்:\n\nஒரு முக்கோணத்தின் ஏதேனுமொரு பக்கத்தின் செங்குத்துயரமானது, அச்செங்குத்துயரத்தால் பிரிக்கப்படும் அப்பக்கத்தின் இரு கோட்டுத்துண்டுகளின் நீளங்களின் சராசரிக்குச் சமமாக இருந்தால், எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணம் ஒரு செங்கோண முக்கோணம் ஆகும்.\n\nஇத்தேற்றம் யூக்ளிடின் (சுமார் கிமு. 360–280) கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. யூக்ளிடின் புத்தகத்தில் இத்தேற்றம் இடம்பெற்றுள்ளது (கூற்று 8-பகுதி VI; கூற்று 14-புத்தகம் II யூக்ளிடின் எலிமெண்ட்சு).\n\nதேற்றத்தின் நிறுவல்.\nவடிவொப்புமை மூலம் நிறுவல்.\n- தரப்பட்டது\nformula_3 ஒரு செங்கோண முக்கோணம் : formula_4 செம்பக்கம் \"AB\" இன் குத்துயரம் \"h\"; இந்த செங்குத்துயரத்தால் பிரிக்க்கப்படும் பக்கம் \"AB\" இன் இரு கோட்டுத்துண்டுகளின் நீளங்கள் \"p\" \"q\" .\n\n- நிறுவவேண்டியது\nformula_5\n\n- நிறுவல்\nformula_8 formula_9 எனும் இரு முக்கோணங்களில் இருசோடி ஒத்த கோணங்கள் சமம். எனவே அவையிரண்டும் வடிவொத்த முக்கோணங்கள் ஆகும்.\n\n- மறுதலை\n- தரப்பட்டது\n\n- நிறுவ வேண்டியது\nformula_3 ஒரு செங்கோண முக்கோணம்.\n\n- நிறுவல்\nformula_17 , formula_9 ஆகிய இரு முக்கோணங்களில் ஒரு சோடிக் கோணவளவுகள் சமமாகவும் ஒத்தபக்கங்கள் விகிதசமத்திலும் உள்ளன. எனவே அவையிரண்டும் வடிவொத்த முக்கோணங்கள் ஆகும்.\nவடிவொத்த முக்கோணங்களின் பண்பின்படி, ஒத்த கோணங்கள் சமம்.\n\nவெட்டி, ஒட்டுவதன் மூலம் நிறுவல்.\nபடத்திலுள்ளவாறு,\n\nமேற்கோள்கள்.\n- Claudi Alsina, Roger B. Nelsen: \"Icons of Mathematics: An Exploration of Twenty Key Images\". MAA 2011, ISBN 9780883853528, pp. 31–32 ()\n- Ilka Agricola, Thomas Friedrich: \"Elementary Geometry\". AMS 2008, ISBN 9780821843475, p. 25 ()\n- Euclid: \"Elements\", book II – prop. 14, book VI – prop. 8, (online copy)\n\n\n\n\n", "document_id": "ta_ta_68304"}, {"id": [857, 8], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "செங்கோண முக்கோணத்தில் வரையறை.\nவடிவொத்த முக்கோணங்களின் ஒத்தபக்கங்களின் விகிதங்கள் சமமாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து, ஒரு முக்கோணத்தின் பக்க நீளங்களுக்கும் கோண அளவுகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற கருத்து அறியப்படுகிறது. இரு செங்கோண முக்கோணங்களில் ஒன்றின் செம்பக்கம் மற்றதன் செம்பக்க நீளத்தைப் போல இருமடங்கு எனில் மற்ற பக்கங்களும் அவ்வாறே அமையும். இந்த பக்க விகிதங்களைத்தான் முக்கோணவியல் சார்புகள் தருகின்றன.\n\nஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் \"A\" -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:\n\n- \"செம்பக்கம்\" (அல்லது கர்ணம்) (\"hypotenuse\"):\n\nசெங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு  h. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது.\n\n- \"எதிர்ப்பக்கம்\" (\"opposite\"):\n\nநாம் எடுத்துக்கொண்ட கோணம் \"A\" -க்கு எதிரில் அமையும் பக்கம். இதன் நீளம்  a.\n\n- \"அடுத்துள்ள பக்கம்\" (\"adjacent\"):\n\nசெங்கோணம் மற்றும் நாம் எடுத்துக்கொண்ட கோணம் இரண்டிற்கும் ( \"A\" மற்றும் \"C\") பொதுவான பக்கம். இதன் நீளம்  b.\n\nடேன்ஜெண்ட் சார்பு:\n\nசெங்கோண முக்கோணத்தின் ஒரு கோணத்தின் டேன்ஜெண்ட் மதிப்பு, அக்கோணத்தின் எதிர்ப்பக்கத்திற்கும் அடுத்துள்ள பக்கத்திற்குமுள்ள விகிதமாகும்.\n\n\"A\" கோணத்தைக் கொண்ட அனைத்து செங்கோண முக்கோணங்களிலும் இவ்விகிதத்தின் மதிப்பு ஒரே மதிப்புடையதாய் அமையும். அச்செங்கோண முக்கோணங்கள் எல்லாம் வடிவொத்த முக்கோணங்கள் என்பதால் அவற்றின் பக்க அளவுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் அவ்வேறுபாடு இவ்விகிதத்தின் மதிப்பைப் பாதிப்பதில்லை.\n\nவரையறை- சாய்வு வாயிலாக.\nசெங்கோண முக்கோணங்களின் மூலம் வரையறுப்பது போல ஒரு கிடைமட்டக்கோட்டுடன் தொடர்புடைய ஒரு கோட்டுத்துண்டின் \"எழுச்சி\" (rise), \"ஓட்டம்\"(run), சாய்வு ஆகியவற்றின் மூலமாகவும் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்கலாம்.\n\nஎடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டுத்துண்டின் நீளம் 1 அலகு என்க. அக்கோட்டுத்துண்டு ஒரு குறிப்பிட்ட கிடைமட்டக்கோட்டுடன் உருவாக்கும் கோணம் \"A\" என்க. இக்கோணத்தின்: \n\n- டேன்ஜெண்ட் மதிப்பு, கோட்டுத்துண்டின் சாய்வுக்குச் சமம்.\n\nகோட்டுத்துண்டின் நீளம் சாய்வின் மதிப்பை பாதிப்பதில்லை. \n\nவரையறை- ஓரலகு வட்டம் வாயிலாக.\nஆறு முக்கோணவியல் சார்புகளையும் ஓரலகு வட்டத்தைக் கொண்டு வரையறுக்கலாம். ஓரலகு வட்டம் என்பது ஆதிப்புள்ளியை மையமாகவும் ஆரம் 1 அலகும் கொண்ட வட்டமாகும். நடைமுறைக் கணக்கீடுகளுக்கு ஓரலகு வட்டத்தின் மூலமான வரையறை அவ்வளவாகப் பொருந்தாவிடினும், (0, π/2 ) -ல் அமையும் கோணங்களுக்கு மற்றுமல்லாது அனைத்து மெய்யளவு கோணங்களுக்கும் பொருத்தமாக அமையும். \n\n\"x\"-அச்சின் நேர்மப் பகுதியோடு, ஆதிப்புள்ளியில் \"θ\" கோணம் உண்டாக்கும் ஒரு கோடு ஓரலகு வட்டத்தை சந்திக்கிறது என்க. அந்த சந்திக்கும் புள்ளியின் \"x\"- மற்றும் \"y\"-அச்சுதூரங்கள் முறையே cos \"θ\" மற்றும் sin \"θ\" -க்குச் சமம். செங்கோண முக்கோண முறை வரையறைப்படியும் இதை உணரலாம். வெட்டும் புள்ளியின் அச்சுதூரங்கள்: (x, y) என்க. ஓரலகு வட்டத்தின் ஆரம் செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம். எனவே செம்பக்கத்தின் அளவு 1 அலகு.\n\nformula_2\n\nformula_3\n\nformula_4\n\nமுடிவிலாத் தொடரின் வாயிலாக.\nடெயிலரின் விரிவுக் கோட்பாட்டைப் பயன்படுத்திப் பின்வரும் முற்றொருமையை, எல்லா மெய்யெண்கள் \"x\" -க்கும் உண்மையெனக் காட்டலாம்.\n\nவகைக்கெழுச் சமன்பாட்டின் வாயிலாக.\nஇது நிறைவு செய்யும் நிபந்தனை \"y\"(0) = 0. டேன்ஜெண்ட் சார்பு இந்த வகைக்கெழுச் சமன்பாட்டினை நிறைவு செய்யும் என்பதற்கான நிறுவல் உள்ளது.\n\nமுற்றொருமைகள்.\nformula_7 -ன் அனைத்து மதிப்புகளுக்கும் பின்வரும் முற்றொருமைகள் மெய்யாகும்:\n\n- formula_8\n\n- ஏனைய ஐந்து முக்கோணவியல் சார்புகளின் வாயிலாக:\n\nformula_9\n\nதலைகீழி.\nடேன்ஜெண்ட் சார்பின் தலைகீழிச் சார்பு கோடேன்ஜெண்ட் சார்பு. \n\ntan(\"A\") -ன் தலைகீழி cot(\"A\"): \n\nநேர்மாறு.\nடேன்ஜெண்ட் சார்பின் நேர்மாறுச் சார்பு: \n\narctan அல்லது (tan). \n\nk ஏதாவதொரு முழு எண் எனில்:\n\nமேலும்:\n\nநுண்கணிதம்.\nடேன்ஜெண்ட் சார்பு:\n\nநுண்கணிதத்தில் இச்சார்பின்:\n\n- வகைக்கெழு:\n\n- தொகையீடு:\n\n\"C\", தொகையீட்டு மாறிலி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39676"}, {"id": [857, 9], "question": "<Query> என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a + b = c", "document": "செங்கோண முக்கோணத்தில் வரையறை.\nவடிவொத்த முக்கோணங்களின் ஒத்தபக்கங்களின் விகிதங்கள் சமமாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து, ஒரு முக்கோணத்தின் பக்க நீளங்களுக்கும் கோண அளவுகளுக்கும் தொடர்பு இருக்கும் என்ற கருத்து அறியப்படுகிறது. இரு செங்கோண முக்கோணங்களில் ஒன்றின் செம்பக்கம் மற்றதன் செம்பக்க நீளத்தைப் போல இருமடங்கு எனில் மற்ற பக்கங்களும் அவ்வாறே அமையும். இந்த பக்க விகிதங்களைத்தான் முக்கோணவியல் சார்புகள் தருகின்றன.\n\nஒரு செங்கோண முக்கோணத்தின் கோணம் \"A\" -ன் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க அம்முக்கோணத்தின் பக்கங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:\n\n- \"செம்பக்கம்\" (அல்லது கர்ணம்) (\"hypotenuse\"):\n\nசெங்கோணத்திற்கு எதிர்ப்பக்கம். இதன் அளவு  h. ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கந்தான் மூன்று பக்கங்களிலும் நீளமானது.\n\n- \"எதிர்ப்பக்கம்\" (\"opposite\"):\n\nநாம் எடுத்துக்கொண்ட கோணம் \"A\" -க்கு எதிரில் அமையும் பக்கம். இதன் நீளம்  a.\n\n- \"அடுத்துள்ள பக்கம்\" (\"adjacent\"):\n\nசெங்கோணம் மற்றும் நாம் எடுத்துக்கொண்ட கோணம் இரண்டிற்கும் ( \"A\" மற்றும் \"C\") பொதுவான பக்கம். இதன் நீளம்  b.\n\nகோசைன் சார்பு:\n\nசெங்கோண முக்கோணத்தின் ஒரு கோணத்தின் கோசைன் மதிப்பு, அக்கோணத்தின் அடுத்துள்ள பக்கம் மற்றும் செம்பக்கத்தின் விகிதமாகும்.\n\nஎடுத்துக்கொள்ளப்படும் கோணத்தின் நிரப்புக்கோணத்தின் சைன் மதிப்பிற்குச் சமமாக அமைவதால் கோசைன்(கோ-சைன்) என்று பெயர்பெற்றுள்ளது.. \n\n\"A\" கோணத்தைக் கொண்ட அனைத்து செங்கோண முக்கோணங்களிலும் இவ்விகிதத்தின் மதிப்பு ஒரே மதிப்புடையதாய் அமையும். அச்செங்கோண முக்கோணங்கள் எல்லாம் வடிவொத்த முக்கோணங்கள் என்பதால் அவற்றின் பக்க அளவுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் அவ்வேறுபாடு இவ்விகிதத்தின் மதிப்பைப் பாதிப்பதில்லை.\n\nவரையறை- சாய்வு வாயிலாக.\nசெங்கோண முக்கோணங்களின் மூலம் வரையறுப்பது போல ஒரு கிடைமட்டக்கோட்டுடன் தொடர்புடைய ஒரு கோட்டுத்துண்டின் \"எழுச்சி\" (rise), \"ஓட்டம்\"(run), சாய்வு ஆகியவற்றின் மூலமாகவும் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்கலாம்.\n\nஎடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டுத்துண்டின் நீளம் 1 அலகு என்க. அக்கோட்டுத்துண்டு ஒரு குறிப்பிட்ட கிடைமட்டக்கோட்டுடன் உருவாக்கும் கோணம் \"A\" என்க. இக்கோணத்தின்: \n\n- கோசைன் மதிப்பு, கோட்டுத்துண்டின் கிடைமட்டமான ஓட்டத்தின் அளவுக்குச் சமம்.\n\nகோட்டுத்துண்டின் நீளம் சாய்வின் மதிப்பை பாதிப்பதில்லை. ஆனால் எழுச்சி மற்றும் ஓட்டத்தின் மதிப்புகள் கோட்டுத்துண்டின் நீளத்தைச் சார்ந்துள்ளன. கோட்டுத்துண்டின் நீளம் 1 அலகாக இல்லையென்றால் குறிப்பிட கோணத்தில், அக்கோட்டுத்துண்டின் \n\n- ஓட்டத்தைக் காண அக்கோணத்தின் கோசைன் மதிப்பை கோட்டுத்துண்டின் நீளத்தால் பெருக்கிக் கொள்ள வேண்டும்.\n\nஎடுத்துக்காட்டாக:\n\nகோட்டுத்துண்டின் நீளம் 5 அலகுகள் எனில் 7° கோணத்தில் அக்கோட்டுத்துண்டின்: \n\nஓட்டம் = 5 cos(7°)\n\nவரையறை- ஓரலகு வட்டம் வாயிலாக.\nஆறு முக்கோணவியல் சார்புகளையும் ஓரலகு வட்டத்தைக் கொண்டு வரையறுக்கலாம். ஓரலகு வட்டம் என்பது ஆதிப்புள்ளியை மையமாகவும் ஆரம் 1 அலகும் கொண்ட வட்டமாகும். நடைமுறைக் கணக்கீடுகளுக்கு ஓரலகு வட்டத்தின் மூலமான வரையறை அவ்வளவாகப் பொருந்தாவிடினும், (0, π/2 ) -ல் அமையும் கோணங்களுக்கு மற்றுமல்லாது அனைத்து மெய்யளவு கோணங்களுக்கும் பொருத்தமாக அமையும். \n\n\"x\"-அச்சின் நேர்மப் பகுதியோடு, ஆதிப்புள்ளியில் \"θ\" கோணம் உண்டாக்கும் ஒரு கோடு ஓரலகு வட்டத்தை சந்திக்கிறது என்க. அந்த சந்திக்கும் புள்ளியின் \"x\"- மற்றும் \"y\"-அச்சுதூரங்கள் முறையே cos \"θ\" மற்றும் sin \"θ\" -க்குச் சமம். செங்கோண முக்கோண முறை வரையறைப்படியும் இதை உணரலாம். வெட்டும் புள்ளியின் அச்சுதூரங்கள்: (x, y) என்க. ஓரலகு வட்டத்தின் ஆரம் செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம். எனவே செம்பக்கத்தின் அளவு 1 அலகு. \n\nformula_2\n\nமுடிவிலாத் தொடரின் வாயிலாக.\nடெயிலரின் விரிவுக் கோட்பாட்டைப் பயன்படுத்திப் பின்வரும் முற்றொருமையை, எல்லா மெய்யெண்கள் \"x\" -க்கும் உண்மையெனக் காட்டலாம்.\n\nவகைக்கெழுச் சமன்பாட்டின் வாயிலாக.\nகோசைன் சார்பு பின்வரும் வகைக்கெழுச் சமன்பாட்டை நிறைவு செய்யும் தீர்வாக அமையும்:\n\n- formula_5என்ற ஆரம்ப நிபந்தனையை நிறைவு செய்யும் தனித்த தீர்வு கோசைன் சார்பு.\n\nமுற்றொருமைகள்.\nformula_6 -ன் அனைத்து மதிப்புகளுக்கும் பின்வரும் முற்றொருமைகள் மெய்யாகும்:\n\n- formula_7\n- ஏனைய ஐந்து முக்கோணவியல் சார்புகளின் வாயிலாக:\n\nformula_8\n\nதலைகீழி.\nகோசைன் சார்பின் தலைகீழிச் சார்பு சீக்கெண்ட் சார்பு. \n\ncos(\"A\") -ன் தலைகீழி sec(\"A\"): \n\nநேர்மாறு.\nகோசைன் சார்பின் நேர்மாறுச் சார்பு:\n\nk ஏதாவதொரு முழு எண் எனில்:\n\nமேலும்:\n\nகாற்பகுதிகள் தொடர்பான பண்புகள்.\nகார்ட்டீசியன் தளத்தில் நான்கு காற்பகுதிகளிலும் கோசைன் சார்பு அமையும் விதத்தைப் பின்வரும் அட்டவணை தருகிறது.\nகாற்பகுதிகளுக்கு இடைப்பட்ட புள்ளிகளில், k ஒரு முழு எண்.\n\nஅட்டவணையில் இல்லாத கோணங்களுக்கு கோசைன் சார்பு, 360° (2π rad) அளவு கால முறைமை கொண்டது என்ற கூற்றினைப் பயன்படுத்தி காணலாம்: \n\nformula_18, \n\nஅல்லது\n\nformula_19 -ஐப் பயன்படுத்தலாம்.\n\nமேலும் \n\nformula_20\n\nநுண்கணிதம்.\nகோசைன் சார்பு:\n\nநுண்கணிதத்தில் இச்சார்பின்:\n\n- வகைக்கெழு:\n\n- தொகையீடு:\n\n\"C\", தொகையீட்டு மாறிலி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39632"}]
[{"id": [861, 0], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "ஏன் நிற்கிறது.\nமாதவிடாய் நிறுத்தம் பற்றி படிவளர்ச்சி நோக்கில் ஒரு விளக்கம் உண்டு. ஒரு பெண் வயதேறும் போது அவளின் இறப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. அதனால் அவள் முதுமையில் குழந்தை பெறுவதை விட அவள் இளமையில் பெற்ற பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் கூடிய கவனம் தந்தால் அவர்களது நீண்ட வாழ்வுக்கு வளம் சேர்க்க முடியும். இதனால் குழந்தை பிறப்பதைத் தடுத்து மாதவிடாய் நிற்கிறது. உயிரியல் நோக்கிலான இன்னொரு விளக்கம் கீழே.\n\nஉடல் அறிகுறிகள்.\nஒரு பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கருமுட்டைகள் தான் இருக்கும். பாலுறவினால் கருக்கட்டல் நிகழாது ஒரு பெண் கருவுறா விட்டால் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை விடுபட்டு மாதவிடாய் நிகழ்கிறது. பெண் வயதேறும் போது அந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வந்து 45-55 வயதுக்குள் அவை தீர்ந்து போகும். இதுவே மாதவிடாய் நிறுத்தம் ஆகும். இதனால் பெண் உடலில் உற்பத்தி ஆகும் estrogen போன்ற இயக்குநீர்கள் குறைகின்றன. இது உடலை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்துகிறது. யோனி உலர்தலும் நலிவடைதலும், திடீர் உடற்சூடு, இரவில் திடீரென வியர்த்தல், புணர்புழை எரிச்சல், சிறுநீர் கழித்தல் இடைவெளி மாற்றம், தலையிடி, தோலில் தலைமயிரில் மாற்றங்கள், உடல் பருமனாகல் என பலதரப்பட்ட வேண்டா மாற்றங்களும் நிகழலாம்.\n\nஉளவியல் விளைவுகள்.\nஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நிறுத்தம் பல்வேறு உளவியல் மாற்றங்களை கொண்டுவரும். இந்த விளைவுகள் வெவ்வேறு சமூக பண்பாட்டு சூழலில் வேறுபடக்கூடும். மாதவிடாய் நிறுத்தத்தால் ஒரு பெண் தாய்மை ஆகும் சாத்தியக்கூற்றை இழக்கிறாள். இது சில சமூகங்களில் பெரிய இழப்பாக கருதப்படுகிறது. வேறு சமூகங்களில் பெண்ணின் முதிர்ச்சியும் அனுபவமும் மதிக்கப்படுகிறது, அவளது பெறுமதி கூடுகிறது. \n\nஉடலில் ஏற்படும் விளைவுகள் உளவியல் பாதிப்பையும் தருகிறன. மனக்கலக்கம் (Anxity), மன அழுத்தம், சோம்பல் போன்ற உளவியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன.\n\nசமூக விளைவுகள்.\nமாதவிடாய், மாதவிடாய் நிறுத்தம் போன்ற இயல்பாயான விடயங்கள் தமிழ்ச் சமூகத்திலும், இதர சமூகங்களிலும் பேசப்படா இயலாகவே இருந்துள்ளன. பூப்பு அடையும் நிகழ்வு கொண்டாடப்பட்டாலும், அது சார்ந்த உயிரியல் விளக்கம் குறைவாக \nஇருக்கிறது. மாதவிடாய் பெண் தூய்மை அற்றவள் என்று கருதி பெண்கள் ஒதுக்கப்பட்டனர். குறிப்பாக இந்து, பெளத்த, சமண சமயங்களில் பெண்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டனர். அந்த வகையில் மாதவிடாய் நிறுத்தம் பெண்களுக்கு ஒருவகை விடுதலை. \n\nசுகாதார ஏற்பாடுகள்.\nமாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போதும், அதற்கு சிலகாலம் முன்பும், சில காலம் பின்பும் பெண்கள் அனுபவிக்கும் உடல் உளவியல் விளைவுகளை இயன்றவரை குறைக்க அல்லது சமாளிக்க உதவுவது சுகாதாரத்துறையின் கடமையாகும்.\n\nமாதவிடாய் நிறுத்தமும் பாலியலும்.\nமாதவிடாய் நிறுத்தம் அடைந்த பெண் பாலியலுணர்வை, பாலியல் வேட்கையை முற்றிலும் இழப்பதில்லை. பெண்கள் தொடர்ந்து பாலியலில் ஈடுபாடு கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு Hormonal replacement therapy போன்ற மாற்றுக்கள் உண்டு.\n\nமாதவிடாய் நிறுத்தமும் பண்பாடும்.\nமேலே குறிப்பிட்டது போன்று சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் மாதவிடாயின் உடலியல் உளவியல் அறிகுறிகளைப் பெரிதும் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக மேற்குநாட்டு பெண்கள் hot flashes பற்றி முறையீடு செய்கின்றனர். யப்பானியப் பெண்களோ hot flashes பற்றி அவ்வளவு முறையீடு செய்வதில்லை. மாற்றாக தோள் விறைப்பு பற்றி முறையீடு செய்கின்றனர். நைஜீரியப் பெண்கள் மூட்டு நோ பற்றி முறையீடு செய்கிறார்கள். மொழி, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் முக்கிய உடலியல் உளவியல் வேறுபாடுகளைச் சுட்டுகின்றன. சமூக பண்பாட்டு காரணிகள் சிக்கலான முறைகளில் உடல், உள நலத்தைப் பாதிப்பதை இது காட்டுவதாக சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். உணவு, மதுபான பாவனை, புகைத்தல் அல்லது புகை பிடித்தல் பழக்கம், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணிகளால் சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் வேறுபடுகின்றன.\n\nஉசாத்துணைகள்.\n- M. Lahdenpera, V. Lummaa, A. F. Russell. (2004). Menopause: Why does fertility end before life?. \"Climacteric\", 7, 327-332.\n- Barbara Sommer, et all. (1999). Attitudes Toward Menopause and Aging Across Ethnic/Racial Groups. \"Psychosomattic Medicine\" 41:868-875.\n\nவெளி இணைப்புகள்.\n- Menopause Section of The Hormone Foundation\n- North American Menopause Society at menopause.org\n- Menopause Metamorphosis excerpts from \"The Menopausal Years\" (book) by Susun Weed\n- நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு\n- பெண்களின் மெனோபாஸ் நாட்கள்\n- மாதவிடாய் நிற்றல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15158"}, {"id": [861, 1], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.\n\nசுழற்சி.\nமாதவிடாய் என்பது மாதவிடாய் சுழற்சியின் வெளியே காணக்கூடிய காலமாகும். மாதவிடாய் சுழற்சி உதிரப்போக்கின் முதல்நாளில் இருந்து கணக்கிடப்படுகிறது.\n\nகருத்தரித்திருக்கும் காலத்திலும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கும் மாதவிடாய் இருப்பதில்லை. அதாவது, குருதிப்போக்கு இருப்பதில்லை. இச்சுழற்சி மீண்டும் துவங்கும்வரை, பாலூட்டும் காலத்தில் கருத்தரிப்பு நடக்காது. சில குறிப்பிட்ட பாலூட்டும் பழக்கங்களை பின்பற்றினால் இந்த காலத்தை நீடிக்க முடியும். இதனை குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகவும் கையாளலாம்.\n\nநிலைகள்.\nஒழுகுதல்.\nபெண் பூப்பெய்துவதற்கு ஒரு வருடம் முன்பே அவளது யோனியில் இருந்து கலங்கிய வெள்ளைத் திரவம் வெளியேறத் தொடங்கும். அது மர வண்ணமாக மாறும்போது அடிக்கடி வெளியேறும். அவள் பூப்பெய்தும் நேரம், இந்த நிகழ்வு 3-5 நாட்கள் என வெளியேற்றம் சீராகும். உடல் சமநிலைப்படும்போது 2-7 என இது நிலைப்படும்.\n\nமாதவிடாய்.\nபெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்க அணையாடை அல்லது அடைப்பான் பாவிக்கின்றனர்.\nகர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு நிற்பது என்றாலும் சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.\nமாதவிலக்கு நிற்பது.\nஇந்த நிலைக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கிய காரணமாக இருக்கும். குறிப்பாக புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன், போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.\n\nநோய் என எடுத்துக்கொண்டால், நாள்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடற் பருமன், நரம்புத் தளர்ச்சி நோய், போன்றவற்றால் மாதவிலக்கு தொடராது. ஆகவே மாதவிலக்கு நின்றுவிட்டது என்று தாங்களாகவே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. சரியான மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும்.\nமாதவிடாய் நிறுத்தம்.\nமாதவிடாய் நிறுத்தம் என்பது, 45-70 வயது காலகட்டத்தில் ஒரு பெண்ணில் மாதவிடாயினால் ஏற்படும் உதிரப்போக்கு நின்றுவிடுவதைக் குறிக்கிறது. இக்காலத்தில் பெண்ணின் பாலின பண்பிற்கு காரணமான \"எஸ்ட்ரோஜன்\" எனும் நொதி சுரப்பது குறைகிறது. காரணமின்றி எரிச்சல்படுவது, உடல் வெப்பமடைதல், யோனி எரிச்சல் மற்றும் உலர்ந்திருத்தல் ஆகியன சில அறிகுறிகளாகும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்கள், அதன் பின்னர் இனப்பெருக்கத்தில் பங்கேற்க இயலாது.\n\nமுன்விளைவுகள்.\nஅனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில உபத்திரபமான அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்தக்காலத்தின் முன்னும் பின்னும் சுரக்கும் இயக்குநீர்களாலும், உள உணர்வுகள் மாறுபட்டு வித்தியாசமாக உணர்வார்கள். இது மாதவிலக்குக்கு முந்தைய அறிகுறி (premenstrual syndrome or PMS) என அழைக்கப்படுகிறது. இயக்குநீர்களின் செயலால் புணர்ச்சிவேட்கை அதிகமாகலாம். பிடிவாதம் அதிகரிக்கலாம்; தற்கொலை கூட முயற்சிக்கலாம். மனத்தகைவு அல்லது உளச்சோர்வு நோயால் பாதிக்கப்படலாம். இதே உணர்வுகள் குழந்தை பிறக்கும்போதும் ஏற்படுகிறது.\n\nமாதவிடாய் கோளாறுகள்:.\n- சரியான சுழற்சியில் மாதவிடாய் நிகழாமல் இருப்பது\n- மாதத்திற்கு ஒருமுறை அல்லது மாறுபட்ட சுழற்சியில் மாதவிடாய்.\n- மாதவிடாய் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வராமல் இருப்பது\n- மாதவிடாய் உண்டாகும்போது அதிகமான அடிவயிற்று வலி, உடல் அசதி, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.\n- மாதவிடாய் ஒழுங்காக வந்தாலும் அளவுக்கு அதிகமாக உதிரம் போவது.\n- மாதசுழற்சிக்கு இடையில் ஓரிரு நாட்கள் உதிரம் படுவது.\nமாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.\n\nபண்பாடும் நாகரீகமும்.\nமாதவிடாய் இயற்கையின் இயல்பாக இருப்பினும் மக்கள் இதனை பொதுவிடங்களில் குறிப்பிட தயங்கினர். அதனாலேயே இடக்கரடக்கலாக \"வீட்டில் இல்லை\", \"வீட்டிற்கு வெளியே\", \"வீட்டுக்குத் தூரம்\", \"வீட்டு விலக்கு\" என்ற சொல்வழக்கு எழுந்தது. குறிப்பிட்ட காலத்தில் நிகழாது தாமதமாகும்போது \"தள்ளிப்போயிற்று\" எனக்கூறுவர். தள்ளிப்போதல் ஒரு பெண் கருவுற்றிருப்பதன் முதல் அறிகுறியாகும். ஆனால் இது மட்டுமே கருத்தங்கலை உறுதிப்படுத்தாது. சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஆரம்ப ஆண்டுகளில் இயல்பானது. தவிர பெண்ணின் உள/உடல் தகைவுகள் இச்சுழற்சியை பாதிக்கும். கருத்தரித்த காலத்திலும் முதலிரு மாதங்களில் சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுகல் தொடர்வதும் உண்டு. மாதவிடாயினாலான உதிரப்போக்கு நின்ற பிறகு (3-7 நாட்களில்) தலைக்கு நீர்விட்டு குளிப்பதும் உண்டு. இதனால் \"குளிக்காமல் இருக்கிறாயா\" என்பது \"கருத்தரித்திருக்கிறாயா\" என்னும் பொருளில் பொதுமக்களிடையே நிலவும் சொற்றொடராகும்.\n\nபல சமயங்களிலும் மாதவிடாய் குறித்த வழக்கங்கள் சில உள்ளன. இக்காலத்தில் உடலுறவு கொள்வதை சூடாயியம், இந்து மற்றும் இசுலாமிய சமயங்கள் தடை செய்கின்றன. சில பழங்குடிகள் பெண்களை இந்தக் காலம் முடியும் வரை தனிக் குடிலில் தங்க வைக்கிறார்கள். தமிழக சமூகங்களிலும் அண்மைக் காலங்களில் அவர்களை வீட்டிற்கு வெளியே, புறக்கடையில், தங்க வைத்திருந்தனர். இந்த நாட்களில் அவர்கள் சமையலறை, சமய சடங்குகள் எதிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. பல இடங்களில் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம் படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்... என்பதான நம்பிக்கைகள் உள்ளன. கிராமப்புறங்களில் மாதவிலக்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்குக் கொடுத்தனுப்பும் வழக்கம் உண்டு. ஐரோப்பியாவில் கூட சில காலங்களுக்கு முன்னர் வரை உணவகங்களில் வேலை செய்யும் பெண்கள் அந்த நாட்களில் உணவைத் தொடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. மாதவிலக்கின் போது குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் கை பட்ட உணவுகள் பழுதடைந்து விடுமென்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாக இருந்தது. 1960 இல் இருந்து சில பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளைக் கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.\n\nமாதவிடாய் குறித்து இசுலாமியக் கருத்து.\n\"\"மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்\"\" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பூப்பு\n- பூப்புனித நீராட்டு விழா\n- மாதவிடாய் மிகைப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- சி.ஆர்.ஐ. தமிழ்மொழியில் வெளியான மாதவிலக்கு... தயங்காம பேசுவோம் கட்டுரை\n- மாதவிலக்கும் மதவிலக்கங்களும் தகவல்\n- மாதவிடாய்ச் சுழற்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_3229"}, {"id": [861, 2], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "மாதவிடாய் குப்பிகளை பயன்படுத்தத் துவங்கும்போது கூடுதல் நேரமெடுக்கலாம். சிலருக்கு உள்ளிடுவதும் அப்புறப்படுத்துவதும் பஞ்சுத்தக்கைகளை விடக் கடினமாக இருக்கலாம். இவற்றை அடிக்கடி சுத்தப்படுத்துவது அவசியமாகும். சில தயாரிப்பாளர்கள் 12 மணிக்கொருமுறை குடிநீரும் மென்தூய்மிப்புப் பொருளும் கலந்து சுத்தப்படுத்துவதை பரிந்துரைக்கின்றனர். வேறு சில தயாரிப்பாளர்கள் வெறுமையாக்கப்படும்போது நன்கு துடைத்து விசாய்க்கால முடிவில் மென்மையான வழலை கொண்டு சுத்தப்படுத்துவதைப் பரிந்துரைக்கின்றனர்.\n\nமேலும் காண்க.\n- மாதவிடாய்\n- விடாய்க்கால அணையாடை\n- பஞ்சுத்தக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_47837"}, {"id": [861, 3], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "உட்கருவியில் ஒலிவாங்கி, ஸ்டுமுலேட்டர் (Stimulater), காந்தம் ஆகியவை அடங்கியுள்ளன. இதை அறுவை சிகிச்சையினால் காதின் பின்புறம் தோலுக்கு அடியில் பொருத்தி, தையல் போடப்பட்டுவிடுகிறது. கம்பிபோல் இருக்கும் ஸ்டுமுலேட்டரை உட்காதில் உள்ள நத்தை எலும்பில் (Cochlea) பொருத்தப்படுகிறது. அலைபரப்பி மூலம் வரும் ஒலிகளை, ஒலிவாங்கி கவர்ந்து ஸ்டுமுலேட்டருக்கு அனுப்பிவைக்கிறது. பிறகு, ஸ்டுமுலேட்டரானது டிஜிட்டல் சமிக்ஞைகளை மின்சமிக்ஞைகளாக மாற்றி, செவி நரம்பு வழியாக மூளைக்கு அனுப்புகிறது. அங்கே ஒலிகள் பகுக்கப்பட்டு கேட்கும் திறன் செயலுக்கு வருகிறது.\nகருவி பொருத்தியபிறகான செயல்பாடுகள்.\nபிறந்த ஆறு மாதங்களுக்குள் குழந்தைக்குக் காது கேளாமை உள்ளதைக் கண்டுபிடித்து, ஐந்து வயதுக்குள் இக்கருவியைப் பொருத்திவிட்டால். குழந்தைக்குக் கேட்கும் திறனையும் பேச்சுத் திறனையும் உண்டாக்க இயலும். அறுவை சிகிச்சைக்குப் பின் குறைந்தது வாரத்தில் ஐந்து நாட்களுக்கு கேட்பியல் மருத்துவர் (Audiologist) மற்றும் பேச்சுப் பயிற்சியாளர் (Speech Therapist) மூலம் குழந்தைக்குப் பயிற்சி கொடுப்பது அவசியம். வீட்டிலும் இந்தப் பயிற்சி தொடர வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையிலேயே இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். அதன்பின்னரும் மூன்றாண்டு காலத்துக்கு குழந்தைக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டியது அவசியம் இதை தனியார் பயிற்சி மையங்களில் இப்பயிற்சிகளை பெறவேண்டி இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15418"}, {"id": [861, 4], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "நோயறிகுறிகள்.\nகீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றலாம் அல்லது சில தோன்றாமலுமிருக்கலாம்.\n- அடிவயிற்று வலி. குறிப்பாக பாலுறவின் போது ஏற்படும் இடுப்பெலும்பு அல்லது அடிவயிறு வலி.\n- குருதிப்போக்கு மாதவிடாய்க்காலத்தில் அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ ஏற்படும் வலி: ஒழுங்கற்ற மாதவிடாய், அசாதாரணமாக கருப்பையிலிருந்து குருதி வெளியேறுதல்\n- அடிவயிறு நிரம்பியிருத்தல், எடை கூடியிருத்தல், அழுத்தம், வீக்கம் அல்லது அடிவயிறு ஊதியிருத்தல் ஆகியன.\n- சினைப்பையில் நீர்க்கட்டியானது வெடித்திருந்தால் கீழ் அடிவயிற்றில் ஒரு பக்கமாகத் திடீரென கூர்மையான வலி ஏற்படும்\n- சிறுநீர்க் கழித்தலில் மாற்றம் அல்லது அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் (சிறுநீரை முழுதுமாக வெளியேற்ற இயலாமை) அல்லது இடுப்பகுதிகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக குடலியக்கங்களில் கடினத் தன்மை ஏற்படுதல்.\n- சோர்வு, தலைவலி\n- குமட்டல், வாந்தி\n- உடல் எடை அதிகரித்தல்\n\nநீர்க்கட்டிகள் காரணமாக ஏற்படும் பிற அறிகுறிகள்:\n- சினைப்பை நோய்க்குறி காரணமாக நீர்க்கட்டிகள் உருவாயிருந்தால் முகத்தில் முடிவளருதல், அல்லது உடலில் முடிவளர்ச்சி, முகப்பரு, உடற்பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிலக்கே வராமல் போவது மலட்டுத்தன்மை\n- கருப்பை அகப்படலத்தில் கட்டிகள் தோன்றியிருப்பின் மாதவிடாயின் போது அதிகமான குருதிப்போக்கு, பாலுறவின் போது வலி ஆகியவை ஏற்படும்.\nசினைப்பைக் கட்டிகளல்லாத நீர்க்கட்டிகளால் ஏற்படும் கருத்தரிப்புத் தொடர்பான விளைவுகள் தெளிவாக இல்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125309"}, {"id": [861, 5], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "இரு சொற்பெயர்.\n கார்சினியா கம்போஜியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_107854"}, {"id": [861, 6], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "கிறித்தவ சமயம்.\nகிறித்தவ சமயத்தின் பத்துக் கட்டளைகளுள் ஏழாவது கட்டளை \"பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக\" என்பதாகும். இதை மீறியவர்களுக்கு மரணதண்டனை என்று பைபிள் கூறிகிறது. இங்கு திருமணமான பெண்ணோடு உடலுறவு கொண்டால் மட்டுமே தண்டனைக்கு உரிய குற்றம். மாற்றாக ஆண் பரந்தமையுடன் அல்லது திருமணமாகாத பெண்ணுடன் உடலுறவு கொண்டால் அது குற்றம் அல்ல. தற்காலத்தில் கிறித்தவ பெரும்பான்மை கொண்ட நாடுகளில் இது ஒரு குற்றம் அல்ல, ஏழு கொடிய பாவங்கள் எனப்படுகிறது.\n\nஇந்தியா.\nஇந்தியாவில் இப்படி முறை தவறிய புணர்ச்சி நடத்தல் ஒரு குற்றம் ஆகும். ஆனால் முறை தவறி நடந்த ஆணுக்கு மட்டுமே தண்டனை உண்டு. பெண்ணுக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. மருத்துவர்கள் முறை தவறி நடப்பது மன்னிக்க முடியாத தொழில்முறைக் குற்றம் ஆகும். இக்குற்றத்திற்கு அவர்களின் பெயர்கள் மருத்துவர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மருத்துவத் தொழிலை வாழ்நாளில் கடைப்பிடிக்கவே கூடாது என்ற உத்தரவு வழங்கப்பட்டு விடும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14545"}, {"id": [861, 7], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "2014 இல் செருமனியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பான வாசு யுனைட்டெட் (WASH United) தொடங்கப்பட்டு, 270 க்கும் மேற்பட்ட உலகளாவிய ஒத்த அமைப்புகளின் ஆதரவைப் பெற்றது. உலகக் கைகழுவும் நாள் (அக்டோபர் 15), உலகக் கழிவறை நாள் (நவம்பர் 19) போன்றவற்றுடன் மாதவிடாய் சுகாதார நாளும் துப்புரவு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நாட்களுள் ஒன்றாக உள்ளது. பெரும்பாலான பெண்களின் மாதவிடாய் கால அளவு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5 நாட்கள் என்பதையும் மாதவிடாய் சுழற்சியின் தோராய அளவு 28 நாட்கள் என்பதையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆண்டின் 5 ஆவது மாதமான மே மாதத்தின் 28 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\n\nமாதவிடாய் சுகாதார மேலாண்மை.\nமுறையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை (\"menstrual hygiene management – MHM\") என்பது கீழுள்ளவாறு வரையறுக்கப்படுகிறது:\n- மாதவிடாய்க் காலத்தின்போது மகளிரும் பதின்மச் சிறுமியரும் மாதவிடாய்க் குருதிச் சேகரிப்பதற்கு அல்லது உறிஞ்சுவதற்குச் சுத்தமான பொருட்களைப் பயன்படுத்தல்; அவர்களுக்குத் தேவையானபோது அவற்றை மாற்றுவதற்குத் தனியிட வசதி.\n- அந்நாட்களில் உடலைச் சுத்தப்படுத்தத் தேவைப்படும் தண்ணீர் மற்றும் கழுவுபொருள் (சோப்பு); குருதி சேகரிப்பு அல்லது உறிஞ்சலுக்குப் பயன்படுத்தப்பட்டவற்றை அப்புறப்படுத்தும் வசதி.\"\n\nபின்னணி.\nமாதவிடாய் சுகாதாரம் குறித்த போதுமான அறிதல் இல்லாமையால் வளர்ந்துவரும் நாடுகளில் மகளிர் பலவிதமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. வெளிப்படையாய் மாதவிடாய் குறித்துப் பேசுவது தவிர்க்கப்படுவதால் மாதவிடாய்ப் பருவத்திலுள்ள மகளிருக்கும் பதின்மச் சிறுமையருக்கும் அவர்களது உடலமைப்பு, உடல் நலம், கல்வி, தன் மரியாதை, மனித உரிமை குறித்த விவரங்கள் தெரியவருவதில்லை.இந்தியாவில் 2014-ம் ஆண்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பின்படி, சுமார் 42% பெண்களுக்கு விடாய்க்கால அணையாடை பற்றியோ, தங்களுடைய உடலில் எந்த பகுதியிலிருந்து மாதவிடாய் தோண்றியதென்பதோ தெரியாமல் இருக்கிறது மற்றும் \"அநேகமானோர் தங்களுடைய முதல் மாதவிடாயின் போது பயத்திலோ அல்லது கவலையிலோ ஆழ்ந்திருக்கின்றனர்.\" உலகளவில், மூன்றில் ஒருவருக்கு நல்ல கழிப்பிட வசதி கிடையாது. நீர்-துப்புரவு-சுகாதாரம்-கல்வி துறையிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மையிலுள்ள குறைகள் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.\n\nஉடல்நலம், மனநலம் மற்றும் சமுதாயம் சார்ந்த கூறுகள்.\nமோசமான மாதாவிடாய் சுகதார மேலாண்மையால் பெண்களின் இனப்பெருக்கப் பாதை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் எவ்வகையான கிருமித்தொற்று நேரலாம், அதன் வகைப்பாடு, அளவு, ஏற்படக்கூடிய வழிகள் ஆகியவை குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. இந்தியாவில் பெரும்பான்மையான சிறுமியர் இனப்பெருக்கப் பாதையின் கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. துவக்கத்திலேயே இந்நிலை சரிவர கவனிக்கப்படவில்லையெனில் பலவிதமான ஊனங்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.\n\nமாதவிடாய் குறித்த தவறான கருத்துக்களால் இந்தியாவில் சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் சரியான உணவு எடுத்துக்கொள்வதும் குளிப்பதும் இல்லை.\nமாதவிடாய் குறித்த தவறான கண்ணோட்டங்களால் சிறுமியரின் தற்படிமம் எதிர்முகப் பாதிப்படையலாம்.\n\nபள்ளிக்கூடங்களில் துப்புரவு வசதிகள்.\nமாதவிடாய்க்குப் பயன்படுத்தத் தேவையான சுகாதாரமான பொருட்கள் கிடையாமையாலும் தண்ணீர், துப்புரவு, சுகாதார வசதிகள் இல்லாமையாலும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் (sub-Saharan Africa) சிறுமியர் ஐந்து நாட்கள் வரை பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். தண்ணீர், துப்புரவு, சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பள்ளிகளில் சிறுமியரின் வருகைப்பதிவைக் கூட்டலாம். வங்காள தேசத்திலுள்ள ஒரு பள்ளியில் துப்புரவு வசதிகளை மேம்படுத்தியதால் அப்பள்ளியின் சிறுமியரின் சேர்க்கைப் 11% அதிகரித்தது.\n\nவளர்ந்துவரும் நாடுகளிலுள்ள பள்ளிகளில் மாதவிடாய்க் கழிவு அகற்றல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. உலகளவில் பள்ளிகளில் மாணவியருக்குத் தண்ணீர் மற்றும் துப்புரவு வசதி 47% மட்டுமே கிடைக்கிறது. பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும்கூட, அங்கு மாதவிடாய் கழிவுகளைச் சேகரிக்கும் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதில்லை. இதனால் பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட மாதவிடாய் அணையாடைகள் பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் கிடக்க வாய்ப்புள்ளது. இது பள்ளியின் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்பதுடன் சிறுமியருக்கு மன உளைச்சலையும் தரும்.\n\nஐக்கிய அமெரிக்கவில் சுகாதாரமான மாதவிடாய்ப் பொருட்கள் வாங்க வசதியில்லாத சிறுமியர் ”ஆடைகளில் கறைபடக் கூடிய சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகப்” பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க நேரலாம்.\n\nமாதாவிடாய்ப் பொருட்கள் அணுக்கம்.\nகுறைந்த வருவாயுள்ள நாடுகளில் விலை, கிடைக்கும்தன்மை, சமூக வரன்முறை போன்ற காரணிகளால் பெண்களுக்கு சுகாதாரமான மாதவிடாய்ப் பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு மட்டுப்படுகிறது.\n\nவேலைபார்க்கும் இடங்களில் மாதவிடாய் அணையாடைகள் கிடைக்காமையாலும் போதிய கழிவறை வசதிகள் இல்லாதமையாலும் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது பாதிக்கப்படுகிறது. வங்காளதேசத்தில் தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் பெண்கள், தங்களுக்கு நல்ல சுகாதாரமான அணையாடைகள் வாங்கப் பொருளாதார வசதி இல்லாமையால் அத்தொழிற்சாலையின் தரை விரிப்புகளின் கிழிசல்களை அணையாடைகளாகப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.\n\nஐக்கிய அமெரிக்காவிலும் குறைந்த வருமானமுள்ள/வீடற்ற ஏழைப் பெண்களும் சிறுமியரும் மாதவிடாய் அணையாடை வாங்கும் வசதியற்று உள்ளனர். நியூயார்க்கின் உணவு வைப்பகங்கள் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார பொருட்களுக்கு அதிகளவு தேவையுள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வீடற்ற பெண்கள் குளிப்பதற்கும் கழிவறைப் பயன்பாட்டிற்கும் சிரமப்பட வேண்டியுள்ளது. வசதியற்ற பெண்களுக்கு உதவும் வகையில் மாதவிடாய்ப் பொருட்களுக்கு விற்பனை வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்; பொதுப் பள்ளிகளில் மாணவியருக்கு இலவசமாகப் பஞ்சுத்தக்கைகள் வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் நியூயார்க்கில் முன்வைக்கப்பட்டுள்ளன.ஐக்கிய இராச்சியம் போன்ற தொழில்வள நாடுகளிலும் பெண்கள் பஞ்சுத்தக்கைகள் மற்றும் அணையாடைகள் வாங்க வசதியில்லாமல் உள்ளனர். \n\nதவறான கருத்துகள்.\nநல்ல உடல்நலமுள்ள ஒரு பெண்ணின் உடலில் நிகழும் ஒரு உயிரியல் செயல்பாடாக இருந்தபோதும், ஆழமாக வேரூன்றிப்போன தவறான கலாச்சாரக் கண்ணோட்டங்களால் மாதவிடாய் தொடர்பான எவையும் ஒருவிதத் தயக்கத்துடனேயே அணுகப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டாக, இந்தியாவில் பாராம்பரியமான இந்துக்கள் வீடுகளில் மாதவிடாய்க் காலத்தில் சமையலறைக்குள்ளும் கோயில்களுக்குள்ளும் நுழைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாபுஆ மாவட்டப் பகுதிகளில் () மாதவிடாய் ஒரு நோயாகப் பார்க்கப்படுகிறது. அதனால் மாதவிடாய் நாட்களில் பெண்கள் படுக்கையில் படுக்கவும், சமயலறையில் நுழையவும், குடும்பத்தின் பிற ஆண்களைத் தொடவும், காரமான உணவுகளை உண்பதும் அனுமதிக்கப்படுவதில்லை.\n\nகுறிக்கோள்கள்.\nவிழிப்புணர்வு ஏற்படுத்தல்.\nமாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து நிலவும் மௌனத்தைத் தகர்த்து, பெண்களுக்காகவும் சிறுமியருக்குக்காகவும் ஒற்றுமையான வலுவான குரல் எழுப்புவதற்காகத் தனிநபர்கள், அமைப்புகள், சமூக வணிகங்கள் (social business) மற்றும் ஊடகங்களை ஒன்றிணைக்கும் மேடையாகச் செயல்படுவதே மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கமாகும்.\n\n- மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கங்கள்:\n\n- மாதவிடாய் நாட்களில் பெண்களும் சிறுமியரும் சந்திக்கும் சவால்களையும் சிக்கல்களையும் குறித்து அலசுதல்\n- இதற்காக மேற்கொள்ளப்படும் வளர்முகமான புத்தாக்கத் தீர்வுகளை முன்னிலைப்படுத்தல்\n- பெண்கள் மற்றும் சிறுமியரின் உரிமைகளை அங்கீகரித்து ஆதரிக்கும் உலகளவிலான இயக்கம் வளர ஊக்குவித்தல்; இதே நோக்கத்தோடு செயற்படும் அமைப்புகளுக்கிடையே உள்ளிட அளவிலும் தேசிய அளவிலும் இணைப்பு ஏற்படுத்தல்\n- கொள்கை உரையாடல்களில் ஈடுபடுதல்; உலக, தேசிய, உள்ளிட அளவிலான கொள்கைகள், நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களாக மாதவிடாய் சுகாதார மேலாண்மை ஒருங்கிணைப்பை எடுத்துச் செல்லல்\n- சமூக ஊடகங்கள் உட்பட்ட பல ஊடகச் செயற்பாடுகளுக்கான வாய்ப்புகளைத் தோற்றுவிக்கிறது.\n\nஉடற்கூறு பற்றிய அறிதல், தன்னாட்சி மற்றும் பாலின சமத்துவத்துவத்தை வளர்த்தெடுக்கும் நாடுகடந்த இயக்கத்தை இந்நாள் உருவாக்குகிறது.\n\nசெயற்பாடுகள்.\n2015.\nமே 28, 2015 இல் \"மாதாவிடாய் குறித்த தயக்கத்துக்கு முடிவு கட்டுவோம்\" என்ற கருத்தை வலியுறுத்தி அனைத்துலக அமைப்புகளும் தனிநபர்களும் ஒன்றிணைந்து இரண்டாவது மாதவிடாய் சுகாதார நாளை அனுசரித்தனர். 33 நாடுகளில் 127 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெண்கள் மற்றும் சிறுமியரின் சிக்கல்கள், அவை தொடர்பான கொள்கைகளை முன்னெடுத்தல், விளிம்புநிலையோரை அணுகல், மாதவிடாய் நாட்கள் வெட்கப்படுவதற்குரியவை என்றும் அழுக்கானவை என்றும் கூறப்படும் சமூக வரன்முறைகளை எதிர்த்தல் போன்ற விடயங்களில் ஆண்களும் சிறுவர்களும் பங்கேற்கும் வாய்ப்பாக அந்நிகழ்வுகள் அமைந்தன.\n\nவெளியிணைப்புகள்.\n- Official page of Menstrual Hygiene Day\n- Documents about menstrual hygiene management in library of Sustainable Sanitation Alliance\n\n\n\n\n", "document_id": "ta_ta_89744"}, {"id": [861, 8], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [861, 9], "question": "<Query> என்பது ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது ஆகும்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}]
[{"id": [862, 0], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- The archive about the assignment of persons and material of the German Air Force in the Second World War\n- German Me 262 combat footage of Me 262s\n- Jet Aces of the \"Luftwaffe\"\n- Warbird Alley: Me 262 page- History, specs, photos and links\n- ME 262 page at Aviation enthusiast Corner\n- Messerschmitt Me 262B\n- Stormbirds – Official home of the Me 262 Project, and several Me 262 related features\n- The Messerschmitt Me 262 at Air Vectors\n- The official \"Erich Warsitz\" Website (world's first jet pilot), inclusive rare videos and audio commentaries\n\n\n\n\n", "document_id": "ta_ta_53548"}, {"id": [862, 1], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- பொதுத் தகவல்:\n- PAK FA - GlobalSecurity.org\n- Sukhoi T-50 PAK FA fighter aircraft - airrecognition.com\n- KnAAPO page on the T-50\n- PAK FA T-50\n- United Aircraft Corporation promotional video\n- \"Wings of Russia\" documentary\n- PAK-FA patent document\n\n\n\n\n", "document_id": "ta_ta_64682"}, {"id": [862, 2], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "வெளியிணைப்பு.\n- The official Erich Warsitz website (the world's first jet pilot), inclusive rare videos (Heinkel He 178) and audio commentaries\n\n\n\n\n", "document_id": "ta_ta_53532"}, {"id": [862, 3], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "பல விலங்குகள் பரிணாம வளர்ச்சி மூலம் இயற்கையான தாரை உந்துகைத் திறனைப் பெற்றுள்ளன. செயற்கையாக இச்செயல் தாரை எந்திரத்தில் கோரணி செய்யப்பட்டுள்ளது.\n\nஇயற்பியல்.\nரேய்னால்ட்ஸ் எண் அதிகமாக இருக்கும்போது, தாரை உந்துகை மிகச் சிறப்பாக செயல்படுகிறது; அதாவது, உந்தப்படும் பொருள் மிகப் பெரிதாகவும் அப்பொருள் செல்லும் ஊடகத்தின் பிசுக்குமை குறைவாகவும் இருக்கவேண்டும்.\n\nதாரை உந்துகையை பயன்படுத்தும் உயிரினங்களில் துடிப்பு முறைமையில் தாரை உந்துகை சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது; தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. (குறைந்தபட்சம், ரேய்னால்ட்ஸ் எண் 6-ஐ விட அதிகமாக இருக்கையில்).\nதாரைப் பொறி.\nதாரை எந்திரம் (\"Jet Engine\") எனப்படுவது, நியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையில் செயல்படும் \"தாரை உந்துகை\"யின்படி வேகமாக வெளியேறும் தாரையால் உந்துவிசையை ஏற்படுத்தும் \"விளைவு எந்திரம்\" ஆகும். தாரை எந்திரங்கள் பல வகைகளில் உள்ளன. அவற்றுள் சில: சுழல் தாரை, சுழல் விசிறி, ஏவூர்தி. பொதுவாக இவை உள் எரி பொறிகள் ஆகும். ஆயினும், எரியா-வகை தாரை எந்திரங்களும் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44949"}, {"id": [862, 4], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- எப்-16\n- யூரோபைட்டர் டைபூன்\n- சாப் 35 கிறிப்பன்\n\nவெளி இணைப்புகள்.\n- JASDF Official F-2 webpage \n- F-2 at \"Mitsubishi Heavy Industries\"\n- F-2 at \"Lockheed Martin\"\n- F-2 at \"Globalsecurity.org\"\n- F-2 at \"Airforce Technology\"\n- Lockheed Martin Press Release ஏப்ரல் 8, 2008\n\n\n\n\n", "document_id": "ta_ta_83775"}, {"id": [862, 5], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "படைத்துறை வானூர்திகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். \n- நேரடிப் போருக்குப் பயன்படுபவை\n- சண்டை வானூர்தி\n- வான் ஆற்றல் வானூர்தி - Air superiority fighter\n- இடைமறிப்பு வானூர்தி - Interceptor aircraft\n- சண்டை வானூர்தி - Fighter aircraft\n\n- குண்டுவீச்சு வானூர்தி\n- குண்டுவீச்சு வானூர்தி - Bomber\n- தந்திரோபாய வானூர்தி - Strategic bomber\n- கனரக வானூர்தி - Heavy bomber\n- நடுத்தர வானூர்தி - Medium bomber\n- உத்திசார்ந்த வானூர்தி - Tactical bomber\n- விலக்கும் வானூர்தி - Interdictor\n\n- தாக்குதல் வானூர்தி\n- தாக்குதல் வானூர்தி - attack aircraft\n- பீரங்கி வானூர்தி - Gunship\n\n- மின்னியற்போர் வானூர்தி - Electronic-warfare aircraft\n\n- கடற்கண்காணிப்பு வானூர்தி - Maritime patrol aircraft\n\n- போர் வானூர்தி\n- பலபாத்திரப் போர் வானூர்தி - Multirole combat aircraft\n- சண்டை-குண்டுவீச்சு வானூர்தி - Fighter-bomber\n- தாக்குதற் சண்டை வானூர்தி - Strike fighter\n\n- நேரடிப் போருக்குப் பயன்படுத்தப்படாதவை\n\n- கவனக்கண்காணிப்பு வானூர்தி - Surveillance aircraft\n- வேவு வானூர்தி - Reconnaissance aircraft\n- இராணுவப் போக்குவரத்து வானூர்தி - Military transport aircraft\n- பயிற்சி வானூர்தி - Trainer\n- பரீட்சார்த்த வானூர்தி - Experimental aircraft\n\n\n\n\n", "document_id": "ta_ta_12121"}, {"id": [862, 6], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "இறக்கை நீட்டம் அறிக்கைகள்.\nபெரிய இறக்கை நீட்டம்.\n- வானூர்தி: Hughes H-4 Hercules \"Spruce Goose\" –\n- வானூர்தி (தற்போதையது) அன்டனோவ் ஏ.என் 225 மிரியா – 88.4 m (290 ft)\n- வௌவால்: Large flying fox –\n- பறவை: Wandering albatross –\n- பறவை (அழிந்தது): Argentavis – Estimated\n- ஊர்வன (அழிந்தது): \"Quetzalcoatlus\" pterosaur –\n- பூச்சி: White witch moth –\n- பூச்சி (அழிந்தது): \"Meganeuropsis\" (relative of dragonflies) – estimated up to\n\nசிறிய இறக்கை நீட்டம்.\n- வானூர்தி (ஒற்யை): Starr Bumble Bee II –\n- வானூர்தி (தாரை): Bede BD-5 –\n- வானூர்தி (இரட்டைப் பொறி): Colomban Cri-cri –\n- வௌவால்: Bumblebee bat –\n- பறவை: தேனி ஓசனிச்சிட்டு –\n- பூச்சி: Tanzanian parasitic wasp –\n\n\n\n\n", "document_id": "ta_ta_88050"}, {"id": [862, 7], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "முழு எடையில், இது 600,000 மேற்பட்ட டொன்கள் கொண்டு, நிமிட்ஸ் வகுப்பு வானூர்தி தாங்கிக் கப்பலைவிட ஐந்து மடங்கு எடை கொண்டது.\n\n", "document_id": "ta_ta_68257"}, {"id": [862, 8], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "இலங்கையில் நகர்களில் ஒன்றான யாழ்ப்பாணம் என்ற பெயரில் அமைந்த இவ்வானூர்தி மலேசிய வாழ் யாழ்ப்பாணத் தமிழர்களால் தங்கள் பிரித்தானிய அரசுடனான விசுவாசத்தையும் நேச நாடுகளின் முதலாம் உலகப் போருக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அத்துடன் இது இலங்கையர்களின் வானூர்தி பறப்பியலில் முன்பு கொண்டிருந்த ஆர்வமாகவும் விமர்சகர்களால் கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90447"}, {"id": [862, 9], "question": "<Query> என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.", "document": "தாரை வானூர்திப் பின்தங்கல் நோய்குறிகள் புதிய நேர வலயத்திற்கு முழுமையாக மாறும்வரை பல நாட்களுக்குத் தொடரலாம். மருத்துவ அறிவுரைகளின்படி இதனிலிருந்து விடுபட ஒருவர் கடக்கும் ஒவ்வொரு நேர வலயத்திற்கும் ஒருநாள் எடுக்கலாம். முகனையாக வானூர்தி ஓட்டுனர்கள், வானூர்தி சேவைப்பணியாளர்கள், அடிக்கடி பயணிப்போருக்கு இந்த நோய்க்கூட்டறிகுறி ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் ஓட்டுனர் களைப்பைக் கருத்தில் கொண்டு வான்வழிச்சேவை நிறுவனங்கள் அவர்களுக்கு பணி வழங்குதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன.\n\nதாரை வானூர்திகள் வந்தபின்னரே இதன் மூலகாரணமான வெகுதொலைவு பயணங்களும் விரைவான பயணங்களும் ஏற்பட்டதால் இந்தக் கூட்டறிகுறி பொதுவாக தாரைவானூர்தி பினதங்கல் என அழைக்கப்படலாயிற்று. முந்தைய சுற்றியக்கி வானூர்திகள் மெதுவாக இருந்தமையாலும் வெகுதொலைவிற்கு செல்லும் திறன் இல்லாதிருந்ததாலும் அக்காலத்தில் இந்த நோய்க்கூட்டறிகுறிகள் அறியப்படாதிருந்தன. அதனிலும் பண்டைக் காலங்களில் கப்பல்களில் பயணங்கள் மாதக்கணக்கில் இருந்தமையால் உடலின் நாளிடை இசைவும் பயணத்துடன் இணைந்து மாறியது.\n\nஅறிகுறிகள்.\nதாரை வானூர்திப் பின்தங்கலின் அறிகுறிகள் பல்வேறாக உள்ளன. இது எவ்வளவு நேர வலய மாற்றம் நிகழ்ந்துள்ளது, நாளின் நேரம் என்பவற்றையும் தனிநபர் இயல்புகளைப் பொறுத்தும் மாறுபடும். அவற்றில் சில பின்வருமாறு:\n- தலைவலி\n- களைப்பு, ஒழுங்கற்ற உறக்க நேரங்கள், தூக்கமின்மை\n- இடம்,பொருள்,நபர் குறித்தக் குழப்பம், தலை சுற்றல் மற்றும் எரிந்து விழுதல்\n- மிதமான மனச்சோர்வு\n- மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு\n\nவெளி இணைப்புகள்.\n- British Airways Jet Lag calculator\n\n\n\n\n", "document_id": "ta_ta_45673"}]
[{"id": [863, 0], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "உத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம் = \n\nஓர் ஆண்டின் நடுவில் ஒரே இடத்தில் வாழும் 100,000 லட்சம் பேரில் எத்தனைப் பேருக்கு அக்குறிப்பிட்ட வருடத்தில் இந்நோய் தோன்றுகிறது எனக் கணக்கிடுவதற்காக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைக்கும் ஈவுத்தொகை (மேலே உள்ள சமன்பாட்டிலிருந்து பெறப்பட்டது) 100,000 என்ற எண்ணால் பெருக்கப்படுகிறது. \n\nஎடுத்துக்காட்டிற்காக:\n\nசென்னையின் மக்கள் தொகை 75,00000 (75 லட்சம்) என்றும் (ஆண்டு நடுவில்) இவர்களில் 5745 புதிய புற்று நோயாளிகள் பதிவாகினர் என்றும் கொண்டால் உத்தேச புற்றுநோய் வீதம் (உ.பு.தோ.வீ ):\n\nஅதாவது லட்சம் பேரில் 77.5 பேருக்குப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.\n\nஇதுபோல் ஆண், பெண் என்றும் வயது வாரியாகவும் கணக்கிடலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- Crude rate\n- Age-standardisation and denominators\n\n\n\n\n", "document_id": "ta_ta_53967"}, {"id": [863, 1], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "இப்பண்பறி பகுப்பாய்வு சோதனையில், சோதனைக்குழாயில் எடுத்துக் கொள்ளப்பட்ட மாதிரி உப்பானது முதலில் அசிட்டிக் அமிலம், ஐதரசன் அயோடைடு கலவையுடன் சேர்த்து வினைப்படுத்தப்படுகிறது. இதனால் ஈதர் அல்லது எசுத்தர் மூலக்கூறு பிளவடைந்து ஆல்க்கைல் ஆலைடு ஆகவும் முறையே ஆல்ககால் அல்லது ஒரு கார்பாக்சிலிக் அமிலமாகவும் மாறுகிறது. \nகலவையை சூடுபடுத்துவதால், சோதனைக்குழாயின் மேற்புறத்திலுள்ள தெவிட்டிய பாதரச(II) அயோடைடு காகிதத்துடன் உருவாகும் வாயுக்கள் வினைபுரியும் வாய்ப்பு ஏற்பட்டு சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் உருவாகிறது. \n\nஒரு பொருளிலுள்ள மெத்தாக்சி குழுக்களின் (-OCH3) எண்ணிக்கையை உறுதி செய்யவும் இவ்வினை பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் அயோடோமெத்தேனுடன் வெள்ளி நைட்ரேட்டு கரைலைச் சேர்த்து காய்ச்சி வடித்தல் செய்யும்போது வெள்ளி அயோடைடு உருவாகிறது. வீழ்படிவை வடிகட்டி நிறையறிதல் மூலம் அயோடின் அணுக்களின் எண்ணிக்கையையும் மெத்தாக்சி குழுக்களின் எண்ணிக்கையையும் உறுதிசெய்ய முடியும். \n\nபுற இணைப்புகள்.\n- Experimental procedure with anisole and methylbenzoate\n\n\n\n\n", "document_id": "ta_ta_103878"}, {"id": [863, 2], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "எடுத்துக்காட்டாக, உலக முழுவதற்குமான மக்கள்தொகை 6.5 பில்லியனாகவும், அதன் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் கொண்டால் மக்கள் தொகை அடர்த்தி 6500 மில்லியன்/510 மில்லியன்=சதுர கிலோமீட்டருக்கு 13 பேராகும். நீர்ப்பரப்பை விட்டுவிட்டு நிலப் பரப்பை மட்டும் கவனத்தில் எடுத்தும் மக்கள் தொகை அடர்த்தி கணிக்கப்படுவது உண்டு. நிலம் 150 மில்லியன் சதுர கிலோமீட்டராகும் எனவே மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 43 ஆகும். பூமியின் மொத்தப் பரப்பு ஆயினும், நிலப்பரப்பு ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுவதற்கான சாத்தியம் இல்லாததால், மக்கள் தொகை அடர்த்தி மக்கள் தொகை அதிகரிப்புடன் அதிகரிக்கும். பூமியின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மக்களடர்த்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே அதிகரித்துச் செல்ல முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள்.\n\nமக்கள் தொகை அடர்த்தி கூடிய பகுதிகள் நகர நாடுகளாகவோ அல்லது சிறிய நாடுகளாகவோ காணப்படுகின்றன. இவை பாரிய அளவு நகரமயமாக்கப்பட்டு காணப்படுவது வழக்கமாகும். அதிகளவு மக்கள் தொகை அடர்த்திய கொண்ட நகரங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வில் அமைந்துள்ளன. ஆபிரிக்காவின் கெய்ரோ, லாகோஸ் போன்ற நகரங்களும் அதிக அடர்த்தியை கொண்டவையாகும்.\n\nமக்களடர்த்தி வேறுபாடுகள்.\nகுறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டியும், அப்பகுதியின் வள நிலைமையை ஒட்டியும், அந்நிலப்பகுதி தாங்கக்கூடிய மக்களடர்த்தி அமையும். உணவு சேகரித்து உண்போர், கால் நடைகள் மேய்ப்போர், நாடோடிகள் போன்றோரின் செயற்பாடுகளுக்குப் பரந்த நிலப்பரப்புத் தேவை. இதன் காரணமாக இத்தகையோர் வாழும் நிலப்பகுதிகள் குறைந்த மக்களடர்த்தியையே கொண்டிருக்க முடியும். நிலையாக ஓரிடத்தில் வாழக்கூடிய வேளாண்மைச் சமுதாயங்கள் சற்றுக் கூடுதலான மக்களடர்த்தியைக் கொண்டிருக்க முடியும். தொழிற்துறை, வணிகம் மற்றும் சேவைத் தொழில்களை முக்கியமாகக் கொண்ட நகரப் பகுதிகள் அதிக மக்களடர்த்தியைக் கொண்டவையாக உள்ளன. நகரங்களுக்கு உள்ளேயும், நிலப்பயன்பாட்டுத் தன்மைகளைப் பொறுத்து மக்களடர்த்தி வேறுபடும்.\n\nநகரங்களின் மையப் பகுதிகளும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் அதிக மக்களடர்த்தி கொண்டவையாகக் காணப்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் கீழ் மட்ட மக்கள் வாழும் பகுதிகள் கூடிய மக்களடர்த்தி கொண்டவையாக இருக்க, மேல் மட்டத்தினர் வாழும் பகுதிகள் அடர்த்தி குறைந்தவையாக இருப்பது இயல்பு.\n\nமக்கள் தொகை அடர்த்தியை அளவிடும் வேறு முறைகள்.\nமக்களடர்த்தியைக் கணிப்பதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுவது மேற் குறிப்பிட்ட எண்கணித முறையேயாகும். எனினும், சிறப்புத் தேவைகளுக்காக, வேறுபட்ட முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\nஎண்கணித அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / மொத்தப் பரப்பளவு (கி.மீ² அல்லது மைல்²)\n\nஉடற்றொழிலியல் அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / பாசன வசதியுள்ள நிலம்\n\nவேளாண்மை அடர்த்தி - மொத்த ஊரக மக்கள் தொகை / மொத்த வேளாண்மைக்கு உட்பட்ட நிலம்\n\nவாழிட அடர்த்தி - குறித்த நகரப்பகுதியின் மக்கள் தொகை / மொத்த வாழிடத்துக்குரிய நிலப்பரப்பு\n\nசூழலியல் அடர்த்தி - குறித்த பகுதியிலுள்ள வளங்கள் மூலம் தாங்கப்படக்கூடிய மக்கள்தொகை அடர்த்தி.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n\nவெளியிணைப்புகள்.\n- நகரதரங்கள்\n- சில நகரங்களின் மக்கள் தொகை அடர்த்திகள்\n- மக்கள் தொகை அடர்த்தி உலக வரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3447"}, {"id": [863, 3], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "உயிர்மிகள் தன்னை தானே மரணித்தாலும், முழுமையாக இறக்காமல் பகுதியளவு அது உயிர்த்து இருக்கின்றன. இவ்வாறு முற்றும் இறக்கும் நிலையில் உள்ள உயிர்மிகளை மீளுர்ப்பு செய்யும் வகையில் ஒரு புதிய செயல்முறை உருவாக்க முடிகிறது என டிசம்பர் 6 அன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு பரிந்துரைக்கிறது.இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உயிர்மிகளை மேலும் பரவாமலும், அந்த உயிர்மிகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டவும் முடிகிற ஒரு செயல்முறையை எடுத்துரைக்கின்றார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உயிர்மி உயிரியலாளர் டினைஸ் மாண்டெல். \n\nடினைஸ் மாண்டெல், அண்மையில் கண்டறியப்பட்ட அனஸ்டாசிஸ் என்னும் இந்தச் செயல்முறையை அமெரிக்கன் சொசைட்டி பார் செல் பயாலஜியின் முழு ஆண்டு சந்திப்பில் இதனை விவரித்தார். \n\nஉயிர்மி இறப்பு (apoptosis) என்பது உயிர்மிகள் தானே இறக்க முற்படும் நிலையைக் குறிக்கிறது. உயிர்மி மீளுயிர்ப்பு (anastasis) என்பது உயிர்மிகள் முற்றும் இறந்து அழியும் நிலையில் இருந்து மீட்டு அதற்கு உயிர் கொடுக்கும் ஒரு செயல்முறையாகும். இந்த செயல்முறையானது புற்றுநோய் பரவுதலைத் தடுக்கும் முறையினில் பெரும்பங்கு வகிக்கிறது ஏனெனில் உயிர்மி மீளுயிர்ப்பின் மூலம் புற்றுநோயினால் பாதிக்கப்படும் உயிர்மிகளை மீட்டு அந்த நோய் பாதிக்காத வண்ணம் மீண்டும் அந்த உயிர்மிகளுக்கு உயிரூட்ட முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n\nஇண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் கிலார் வாக்சாக் (Claire Walczak) முன்பு உயிர்மிகள் காஸ்பாசு (caspase) என்னும் மரணிப்பு மூலக்கூறினால் தூண்டப்பட்டு உயிர்மி இறப்பை முன்னெடுக்கும் பொழுது உயிர்மிகள் முழுமையாக இறந்து விடும் என நம்பினர். பின் 2008 ஆம் ஆண்டு உயிர்மி உயிரியலாளர் ஹோ லாம் தாங் (Ho Lam Tang) என்பவர் இந்த உயிர்மிகள் காஸ்பாசு என்னும் மரணிப்பு மூலக்கூறு தூண்டப்பட்டாலும் உயிர்மிகள் சிலநேரம் முழுதும் இறப்பதில்லை என்பதைக் கண்டறிந்தார். தற்போது இதற்கு தாங் உயிர்மி மீளுர்ப்பு என்று பெயரிட்டுள்ளார்.\n\nபொதுவாக புற்றுநோயை, வேதிச்சிகிச்சை அல்லது கிமோதெராப்பி மூலம் சிகிச்சை செய்வர். வேதிப்பொருட்கள் மூலமாக நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை பொதுவாக வேதிச்சிகிச்சை எனப்படுகிறது. நுண்-உயிர்கள் அல்லது புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பிரபலமான பயன்பாட்டில், இது புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அல்லது செல்நச்சிய தரப்படுத்தப்பட்ட சிகிச்சைக்குரிய முறையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் சேர்க்கைக்கான ஆண்டிநியோபிளாஸ்டிக் மருந்துகளைக் குறிப்பிடுகிறது.\n\nஇதனைப் போன்றே முற்றும் இறக்காமல் இருக்கும் உயிர்மிகளுக்கு வேதிச்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகளைக் கொண்டு மீளுயிர்ப்பு கொடுக்கப்படுவதை செய்து காட்டியுள்ளனர். அவ்வாறு இந்த முறையின் போது வேதிச்சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\n\nபகுப்பு; அறிவியல் \n\n\n\n\n", "document_id": "ta_ta_111451"}, {"id": [863, 4], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "பின்னனி.\nஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் நீண்ட கால ஒப்பந்தங்களாக உள்ளன. இதில் பாலிசிதாரர் தன்னுடைய எதிர்காலத்திற்கு மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணை செலுத்துகிறார்.\n\nகாப்பீட்டாளாருக்கு வருமானம் பாலிசிதாரர்களால் செலுத்தப்படும் தவணைகளின் அடிப்படையில் கிடைக்கிறது. எதிர்காலத்தில் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் முதிர்வுத் தொகையும், பல்வேறு எதிர்கால செலவினங்களைக் கருத்தில் கொண்டு ஈடுசெய்யப்படுகிறது\n\nநிகர சொத்து மதிப்பு என்பது காப்பீட்டு நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு ஆகும்.\n\nநிறுவனங்களுக்கு நிகர சொத்து மதிப்பு பொதுவாக புத்தக மதிப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது. இத்தேவைகள் நோக்கங்களுக்காக சந்தை மதிப்புகள் சரி செய்யப்பட வேண்டும். மேலும் இந்த மதிப்பு அவர்களின் இயல்பு மூலம் சில சொத்துகளின் வரம்பு மாற்றப்படுகிறது. பிரதிபலிப்பதற்காக தள்ளுபடி செய்யப்படலாம். [அத்தகைய ஒரு பூட்டு இன் உதாரணம் இலாப நிதிக்குள்ளேயே சொத்துக்கள் இருக்கும்.] \n\nகாப்பீட்டாளர் மதிப்பு.\nநிகர சொத்துக்களின் சந்தை மதிப்பிற்கு [அதாவது கடந்தகால இலாபம் ஈட்டப்பட்ட] தற்போதைய வணிகத்தின் [அதாவது எதிர்கால இலாபங்கள்] இன்றைய மதிப்பை சேர்த்து உட்பொதிக்கப்பட்ட மதிப்பை அளவிடலாம்).\n\nஇது காப்பீட்டு மதிப்பின் ஒரு பழமை அளவாகும். அது ஏற்கனவே உள்ள கொள்கைகளிலிருந்து வருங்கால இலாபங்களை மட்டுமே கருதுகிறது மற்றும் அதனால் காப்பீட்டுதாரர் எதிர்காலத்தில் புதிய கொள்கைகளை விற்கக்கூடும் என்ற சாத்தியத்தை புறக்கணிக்ககிறது. இது நல்லெண்ணத்தையும் ஒதுக்கி வைக்கிறது. இதன் விளைவாக காப்பிட்டாளர் அதன் EV ஐ விட மதிப்புள்ளவராக இருக்கிறார்.\n\nசூத்திரம்.\nஉட்பொதிக்கப்பட்ட மதிப்பு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.:\n\nமேம்பாடுகள்;.\nஐரோப்பிய உட்பொதிக்கப்பட்ட மதிப்பு E.E.V என்பது C.O.O.O அரங்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு மாதிரியான் E.V.V மாறுபாடு ஆகும். இது அதிக அளவு வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீடு ஆகியவற்றை செயல்படுத்த அளவுருக்கள் தேர்ந்தெடுத்து கணிப்புகளை மேற்கொள்வ்தற்கான முறையான வழிமுறைகளை அனுமதிக்கிறது.\n\nசந்தை சார்ந்த உட்பொதிக்கப்பட்ட மதிப்பு என்பது மிகவும் பொதுவான முறையாகும்,இதில் SE.E.V ஒரு சிறந்த உதாரணம் .\n\nவெளி இணைப்புக்கள்.\n- Embedded value definition from Investopedia\n\n\n\n\n", "document_id": "ta_ta_106024"}, {"id": [863, 5], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "இங்கு, N என்பது நபர்களின் எண்ணிக்கை, D என்பது அவர்கள் பெற்ற கதிர் ஏற்பளவு. இவைகளின் கூட்டுத்தொகையே கூட்டுக்கதிர் ஏற்பளவு எனப்படும்.\n\nஅயனிக் கதிர்வீச்சின் போது மொத்த விளைவைக் கணிப்பதற்கு கூட்டுக்கதிர் ஏற்பளவு பயன்படுத்தப்படுகிறது. மொத்தக் கூட்டுக்கதிர் ஏற்பளவு என்பது கதிர்வீச்சு ஏற்படும் நேரம் முதல் சுற்றுசூழலில் இருந்து முழுவதுமாக அழிக்கப்படும் வரை மொத்த மக்கள்தொகையும் ஏற்கும் கதிர் ஏற்பளவு ஆகும். ஆனாலும், சில வேளைகளில் கூட்டுக்கதிர் ஏற்பளவுகள் ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகைக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ தரப்படுகிறது.\n\nகூட்டுக்கதிர் ஏற்பளவு பொதுவாக நபர்-ரெம் (man-rem) அல்லது நபர்-சீவெர்ட் (mSv, manSv) ஆகிய அலகுகளில் தரப்படுகின்றன.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nதனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் வளிமண்டல அணுகுண்டு சோதனைகளில் கூட்டுக்கதிர் ஏற்பளவு பொதுவாக நபருக்கு 1 mSv இலும் குறைவாக இருக்கும். 20ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சோதனைகளிலும் இவ்வளவு 30,000 manSv ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கதிர் ஏற்பளவு\n- மொத்தக் கதிர் ஏற்பளவு\n- கதிரியக்கம்\n- கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி\n\nமேற்கோள்கள்.\n- European Nuclear Society Glossary\n- Health Physics Society\n\n\n\n\n", "document_id": "ta_ta_49781"}, {"id": [863, 6], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "நோக்கம்.\nஇந்தியாவில் தொழில் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கினை வழங்குவதற்கான மீதூதியம் வழங்கும் சட்டம் 1965-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பினை நிர்ணயித்து மீதூதியம் குறித்த தொழிற்தகராறுகளைத் தவிர்ப்பது என்று விளக்கப்பட்டுள்ளது.\n\nமீதூதிய வகைகள்.\nமீதூதியம் வழங்கல் சட்டம் லாபத்தில் இருந்து கணக்கிடப்படும் மீதூதியத்தைப் பற்றி மட்டுமே தெரிவிக்கிறது. ஆனால் மீதூதியம் நடைமுறையில் அது வழங்கப்படும் முறைகளைப் பொறுத்தும் வேறுபடுகிறது. இதனால் மற்றவகை மீதூதியங்களைப் பெற உரிமை இல்லை என்பதல்ல. \n\nஉற்பத்தி மீதூதியம்.\nஒரு குறிப்பிட்ட ஆண்டில் செய்யப்பட்ட மொத்த உற்பத்தியின் அடிப்படையில் வழங்கப்படும் மீதூதியம் இது.\n\nலாபத்தில் மீதூதியம்.\nஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஈட்டப்பட்ட லாபத்திலிருந்து அந்த ஆண்டிற்குரிய மீதூதியத்தின் அளவைக் கணக்கிட்டு லாபத்தில் மீதூதியம் எனப்படுகிறது.\n\nவழக்காறு மீதூதியம்.\nதீபாவளி, தைப்பொங்கல் போன்று சிறப்பு விழாக்களின் போது அந்த விழாக்காலச் செலவுகளைச் சரிக்கட்ட தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் மீதூதியம் இது.\n\nஒப்பந்த மீதூதியம்.\nதொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் மீதூதியம் இது.\n\nமீதூதியச் சட்டத்தின் சிறப்புகள்.\n1. இச்சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் அதன் தொழிலாளர்களுக்கு மீதூதியம் வழங்குவது அவசியமாக்கப்பட்டுள்ளது.\n2. இச்சட்டம் மீதூதியம் வழங்குவதற்கான கோட்பாடுகளை வரையறை செய்கிறது.\n3. இச்சட்டம் வழங்கப்பட வேண்டிய மீதூதியத்திற்கு குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்புகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.\n4. லாபத்தில் இருந்து வழங்கப்படும் மீதூதியத்திற்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.\n5. இச்சட்டம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.\n\nவரையறைகள்.\n- ரூ.6500 வரை மாதச்சம்பளம் பெறும் தொழிலாளர்களும், மேற்பார்வையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் எழுத்தர்கள் அனைவரும் இச்சட்டப்படி தொழிலாளர்கள் என்று கருதப்படுவார்கள். ஆனால் பயிற்சித் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது.\n\n- பணமாகத் தரப்படும் ஊதியம் அனைத்தும் சம்பளம் எனப்படும். அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி ஆகியவைகள் அதில் அடங்கும்.(மிகுநேரக் கூலி, பயணப்படி, ஊக்குவிக்கும் மீதூதியம், ஆட்குறைப்பிற்காகக் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகை, நன்றித் தொகை மற்றும் ஓய்வு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் தொகை, ஓய்வூதிய நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் சந்தாத் தொகை போன்றவை சம்பளக் கணக்கில் வராது.)\n\n- ஒரு நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாடும் பராமரிப்பும் அரசால் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தால் செய்யப்பட்டு வந்தால் அந்நிறுவனம் பொது நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் எனப்படுகிறது. அத்தகைய நிறுவனம் அரசு அல்லது ரிசர்வு வங்கி அல்லது அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலமாகக் கட்டுப்படுத்தப்படலாம்.\n\n- ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக மீதமிருக்கும் உபரித்தொகை மீதூதிய உச்சவரம்பின்படி தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய மீதூதியத்தை விட அதிகமாக இருந்தால் அந்த மிகுதித் தொகையை அடுத்து வரும் நான்காண்டுகளுக்கு ஒதுக்கி வைக்கலாம். அத்தொகையினை அந்த நான்கு கணக்காண்டுகளில் மீதூதியம் வழங்கப் பயன்படுத்தலாம். இதை ஒதுக்கி வைத்தல் என்கிறார்கள்.\n\n- ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக தொழிலாளர்களுக்குத் மீதூதியம் தருவதற்கு இறுதியாகக் கிடைக்கும் உபரித்தொகை இல்லாது போனால் அல்லது குறைவாகத் தோன்றக்கூடிய பணத்தை அடுத்து வரும் நான்கு கணக்காண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் சரி செய்து கொள்ளலாம். இதை சரி செய்தல் என்கிறார்கள்.\n\nமீதூதியம் கணக்கிடும் விதி.\nமீதூதியம் என்பது நிர்வாகம் கருணையின் அடிப்படையில் வழங்கும் கருணைத்தொகை அல்ல. மீதூதியம் வழங்குவது தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தின் சட்டக் கடமை. இத்தொகையைக் கணக்கிடுவதற்காக விதி ஒன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு ஆண்டின் மொத்த லாபத்தில் இருந்து கீழ்க்காணும் கழிவுகளைக் கழித்துக் கொண்ட பின்னர் இறுதியாகக் கிடைக்கக் கூடிய உபரி மதிப்பிலிருந்து மீதூதியம் கணக்கிடப்படுகிறது.\n\nகழிவுகள்.\nஒரு ஆண்டில் ஒரு நிறுவனம் ஈட்டும் மொத்த லாபத்திலிருந்து \n\n- போடப்பட்ட முதலீடுகளுக்காக 6 சதவிகிதம் தொகையைக் கழித்துக் கொள்ளலாம்.\n\n- செயல் மூலதனத்திற்காக 2 முதல் 4 சதவிகிதம் தொகை வரை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்\n\n- தேய்மானச் செலவுகளைக் கணக்கிட்டு அதனை லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.\n\n- நிறுவனத்தின் புனரமைப்பு அல்லது தொழில் வளர்ச்சிக்கான நிதியைக் கழித்துக் கொள்ளலாம்.\n\n- அந்த ஆண்டின் அந்நிறுவனம் கட்டுகின்ற வருமானவரி மற்றும் இதர நேரடி வரிகளைக் கழித்துக் கொள்ளலாம்.\n\nமேற்கண்டவைகள் கழிக்கப்பட்டது போக மீதியிருக்கும் லாபத்தை தொழிலாளர்கள் அனைவரும் நேர்மை நெறியின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். மீதி எதுவுமில்லாத போது குறைந்தபட்ச மீதூதியம் (8.33̥ percent) வழங்க வேண்டும்\n\nவெளி இணைப்பு.\n- தொழிலாளர்களுக்கான மீதூதியம் கட்டுரை\n- மீதூதியச் சட்டம் குறித்த முழு விபரங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16319"}, {"id": [863, 7], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% நிகழ்வுகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகிறது, இது தோல் மேல் ஏற்படாத புற்றுநோயில் இரண்டாவது இடத்தையும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக) புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் ஐந்தாவது பெரிய காரணமாகவும் இருக்கிறது. 2004ஆம் ஆண்டில், உலகெங்கும் 519,000 மரணங்கள் மார்பக புற்றுநோயால் ஏற்பட்டது (புற்றுநோய் மரணங்களில் 7%; மொத்த மரணங்களில் 1% ). மார்பக புற்றுநோயானது, ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதேநேரத்தில் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு பாலினங்களிலும் ஒரே மாதிரியே உள்ளன.\n\nசில புற்றுநோய்கள் வளர்ச்சியடைய, ஹார்மோன்கள் (தூண்டி முட்கள்) தேவைப்படுகின்றன, அதாவது பெண்மை இயக்க நீர் (ஈஸ்ட்ரோஜன்) மற்றும் மாதவிடாய் ஒழுக்கு இயக்கி நீர் (புரோஜெஸ்டிரோன்) போன்றவை மேலும் அந்த ஹார்மோன்களுக்கான ஏற்பிகளைக் கொண்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின்னர், அவ்வகை புற்றுநோய்கள், ஹார்மோன்களுடன் செயல்புரியும் டாமோக்சிஃபென் போன்ற மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகின்றன, மற்றும் முட்டைப்பை (ஓவரி) அல்லது வேறு இடங்களில் ஈஸ்ட்ரோஜன் உருவாவதைத் தடுக்கின்றன, இதனால் ஓவரியும் கருத்தரிக்கும் வாய்ப்புகளும் பாதிப்படையக் கூடும். அறுவை சிகிச்சைக்கு பின்னர், ஆபத்து குறைந்த, ஹார்மோனால் தூண்டப்படும் மார்பக புற்றுநோய்கள் ஹார்மோன் தெரபி மற்றும் கதிரியக்கம் ஆகியவற்றை மட்டும் கொண்டு சிகிச்சையளிக்கப்படலாம். ஹார்மோன் ஏற்பிகள் இல்லாத, அல்லது அக்குள்களில் உள்ள நிணநீர் சுரப்பிகளுக்கு பரவி விட்ட, அல்லது சில வெளிப்படையான மரபுசார் குணநலன்களைக் காட்டுகின்ற மார்பக புற்றுநோய்கள் அதிக ஆபத்தானவை, எனவே அவற்றுக்கு மிகவும் தீவிர சிகிச்சையளிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பிரபலமான, ஒரு முக்கியமான மருந்தானது, சைக்ளோபாஸ்பமைடு உடன் டோக்சோரூபிசின் (அட்ரியாமைசின்), சிஏ என்றறியப்படுகிறது; இந்த மருந்துகள், வளரும் புற்றில் உள்ள டிஎன்ஏக்களை அழிக்கும், அதேநேரத்தில் வேகமாக வளரும் சாதாரண செல்களையும் அழிக்கக்கூடியது, இந்நிலையில் இவை தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சிலநேரங்களில் டாக்ஸேன் மருந்து, டாகிடாக்ஸல் போன்றவை, சேர்க்கப்படுகின்றன, இதனால் இந்த மருந்தின் பெயர் CAT என்றழைக்கப்படுகிறது; டாக்ஸேன் புற்றுநோய் உயிரணுக்களில் உள்ளை மைக்ரோடியூப்லஸை அழிக்கிறது. இதே போல ஒரு சிகிச்சை முறை ஐரோப்பாவிலும் பிரபலமாகவுள்ளது, அது சைக்ளோபாஸ்மைடு, மீதோட்ரெக்சேட், மற்றும் ஃப்ளூரோசில் (CMF) ஆகியவையாகும். ட்ராஸ்டுஸூமாப் போன்ற மோனோக்ளோனால் ஆன்டிபாடிகள், HER2 உருமாற்றத்தைக் கொண்ட புற்றுநோய் உயிரணுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கதிரியக்கமானது, அறுவை சிகிச்சையின்போது தவறிய புற்றுநோய் செல்களை அழிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது, இதனால் வாழ்நாள் அதிகமாகும், ஆனாலும் இதயமானது கதிரியக்கத்தின் தாக்குதலைப் பெற்றால் அதற்கு பின்வரும் ஆண்டுகளில் இதய செயலிழப்பும் கூட ஏற்படும் வாய்ப்புண்டு.\n\nநோயின் பிரிவுகள்.\nவெவ்வேறு நிலைகளின் அடிப்படையில் மார்பக புற்றுநோயை வகைப்படுத்தலாம். இவற்றில் ஸ்டேஜ் (TNM), நோயியல் (பேத்தாலஜி), தரம் (கிரேட்), ஏற்பி நிலை மற்றும் டிஎன்ஏ சோதனையால் தீர்மானிக்கப்பட்ட மரபணுக்கள் உள்ளதா அல்லது இல்லையா என்பன அடங்கும்:\n\n- புற்றுநோய் நிலை மார்பகப் புற்றுநோய்க்கான TNM வகைப்பாடு கட்டியின் அளவு (T), அது அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு (N) பரவியுள்ளதா , மற்றும் அந்த கட்டி மெட்டாடாஸ்சைஸ்ட் (M) அல்லது உடலில் மிக தூரத்தில் உள்ள பாகங்களுக்கு பரவியுள்ளதா என்பனவற்றின் அடிப்படையில் அமைந்ததாகும். பெரிய அளவு, முடிச்சுகளுக்கு பரவல், மெட்டாஸ்டாசிஸ் ஆகியவை பெரிய நிலை எண்ணையும், குறைவான சரிசெய்தல் வாய்ப்பையும் குறிக்கும்.\n- பேத்தாலஜி (நோய்க்குறியியல்) பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்கள் குழாய்கள் அல்லது லோப்யூல்களில் உள்ள எபிதீலியம் திசுக்களிலிருந்து உருவாகின்றன. (பிறவகை திசுக்களிலிருந்து உருவாகும், புற்றுநோய்கள் \"அரியவகை\" புற்றுநோய்கள் எனப்படுகின்றன.) \"சிடு(situ)வில் கார்சினோமா\" என்பது எபிதீலியல் திசுக்களில் கான்சர் செல்களின் அதிவேக வளர்ச்சியாகும், இதில் அதனை சுற்றியுள்ள திசுக்கள் பங்கேற்காது. \"இன்வாசிவ் கார்சினோமா\" என்பது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும். மிகவேகமாக பிளவடையும் திசுக்கள் விரைவாக மோசமான சரிசெய்ய முடியாத நிலைக்கு சென்றுவிடுகின்றன. கட்டியின் உயிரணுவின் (செல்லின்) வளர்ச்சியை Ki67 புரதத்தை வைத்து அளவிடலாம், இது உயிரணுவானது S கட்டத்தில் உள்ளதையும், குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகளின் ஏற்புத்திறனையும் காட்டும்.\n- கிரேட் (ப்ளூம்-ரிச்சர்ட்சன் கிரேட்). செல்கள் வகைப்படுத்தப்பட்டவுடன், அவை வெவ்வேறு வடிவங்களையும் தோற்றங்களையும் பெற்று, ஒரு உறுப்பின் செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன. கான்சர் செல்கள் இந்த வகைப்பாட்டை இழந்து விடுகின்றன. செல்கள் ஒரு ஒழுங்கான வரிசையில் அமைந்து பால் குழாய்களை சிதைக்கின்றன. செல் பிரிதல் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. செல்லின் உட்கருக்கள் சீரற்றதாகின்றன. பேத்தாலிஜிஸ்ட்கள், இந்த செல்களை வகைப்படுத்தப்பட்டவை (குறைந்த கிரேட்), ஓரளவுக்கு வகைப்படுத்தப்பட்டவை (இடைநிலை கிரேட்) மற்றும் மோசமாக வகைப்படுத்தப்பட்டவை (அதிக கிரேட்) என்று பிரிக்கின்றனர். மோசமாக வகைப்படுத்தப்பட்ட கான்சர்களைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.\n- ஏற்பி நிலை. மார்பக புற்றுநோய் செல்களின் பரப்பில் ஏற்பிகள் உள்ளன. ஹார்மோன்கள் போன்ற வேதிப்பொருட்கள் இந்த ஏற்பிகளுடன் பிணைந்து விடுகின்றன, இதனால் செல்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மார்பக புற்றுநோய் செல்களில் பின்வரும் மூன்று முக்கிய ஏற்பிகள் இருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்: ஈஸ்ட்ரோஜன் ஏற்பி (ER), புரோஜெஸ்டீரான் ஏற்பி (PR), மற்றும் HER2/neu. இந்த ஏற்பிகளைக் கொண்ட செல்கள் ER பாசிட்டிவ் (ER+), ER நெகடிவ் (ER-), PR பாசிட்டிவ் (PR+), PR நெகடிவ் (PR-), HER2 பாசிட்டிவ் (HER2+), மற்றும் HER2 நெகடிவ் (HER2-) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏற்பிகள் எதுவுமே இல்லாத செல்கள் அடிப்படை செல்கள் அல்லது ட்ரிபிள் நெகடிவ் என்றழைக்கப்படுகின்றன. ER+ கான்சர் செல்களின் வளர்ச்சிக்கு, ஈஸ்ட்ரோஜன் தேவைப்படுகிறது, எனவே ஈஸ்ட்ரோஜனைக் குறைக்கும் மருந்துகளின் மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. மேலும் இவற்றை பெரும்பாலும் குணமாக்குவது எளிதானது. HER2+ கான்சர் செல்கள் ட்ராடுஸுமாப் போன்ற மருந்துகள் மற்றும் டோக்ஸோரூபிசின் மருந்தின் வீரியமிக்க அளவுகள் ஆகியவற்றால் குறைவடைகின்றன. ஆனால் பொதுவாக, HER2+ மிகக் குறைந்த குணமாதல் வாய்ப்பு கொண்டது. இந்த நோய் ஏற்பிகள் இம்யுனோ ஹிஸ்டோ கெமிஸ்ட்ரியால் கண்டறியப்படுகின்றன.\n\n- DNA மைக்ரோஅர்ரேஸ் என்பது சாதாரண செல்களையும், மார்பக புற்றுநோய் செல்களையும் ஒப்பிட்டு நூற்றுக்கணக்கான ஜீன்களில் வேறுபாட்டைக் கண்டறிந்தது, ஆனால் இவற்றில் பெரும்பாலான வேற்றுமைகளின் முக்கியத்துவம் தெரியாமலே இருக்கிறது. பல கண்டறிதல் சோதனைகள் வணிகரீதியாக சந்தைப்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றின் கண்டறிதல் திறன் மிகவும் குறைவானதே. இரண்டாம் நிலை சான்றின் மூலம் ஆதரிக்கப்படும் ஒரே சோதனையானது, ஆங்கோடைப் DX என்பதாகும், ஆனால் அது அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பால் (FDA) ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மேலும் அது அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆங்கோலஜியால் சான்றளிக்கப்படவில்லை. மம்மாபிரிண்ட் என்பது எஃப்டிஏவால் ஆதரிக்கப்படுகிறது, ஆனால் அது மூன்றாம் நிலை சான்றை மட்டுமே வழங்குகிறது. இன்னும் இரண்டு சோதனைகள் மூன்றாம் நிலை சான்றைக் கொண்டுள்ளன: திரோஸ் மற்றும் மேப்க்வான்ட் டிஎக்ஸ். முதலாம் நிலை சான்றைக் கொண்டுள்ளதாக எந்த சோதனையும் உறுதி செய்யப்படவில்லை. (அதாவது ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய, தோராயமான கட்டுப்பாட்டு தொடர்நிகழ்வு, இதில் பங்கேற்ற நோயாளிகளுக்கு பங்கேற்காதவர்களை விட ஓரளவுக்கு நல்ல முடிவுகள் கிடைத்தன). ஒரு மதிப்பாய்வில், சோடிரவு கூறியதாவது, \"HER2-பாசிட்டிவ் மற்றும் ட்ரிபிள் நெகடிவ் கட்டிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மரபணு சோதனைகள் ஓரளவுக்கு குணமாக்குவதற்கான தகவல்களை அளிக்கின்றன, ஆனால் மருத்துவரீதியான ஆபத்துகளின் முடிவுகள் குழப்பத்தைத் தந்தால் (எ.கா., ER -இன் இடைநிலை வெளிப்பாடு மற்றும் இடைநிலை ஹிஸ்டோலாஜிக் கிரேட்), இவை கிளினிக்கல் முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன.\"\n\nமார்பக புற்றுநோய் பெரும்பாலும், ஆனால் எப்போதும் அல்ல அதனுடைய ஹிஸ்டோலாஜிக்கல் தோற்றத்தின்படி வகைப்படுத்தப்படுகின்றன. அரிதான சில வகைகள் உடல்ரீதியான சோதனை கண்டுபிடிப்புகள் மூலம் வரையறுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வீக்கத்துடன் கூடிய மார்பக புற்றுநோய் (IBC), அதாவது ஒரு வகை டக்டல் கார்சினோமா அல்லது குழாய்களில் ஏற்படும் மாலிக்னான்ட் கான்சர் ஆனது பிறவகை கார்சினோமாக்களிலிருந்து நோய் பாதிப்படைந்த மார்பகத்தின் வீக்கமடைந்த தோற்றத்தின் மூலமாக வேறுபடுத்தி அறியப்படுகிறது. எதிர்காலத்தில், சில நோய்க்குறியியல் வகைப்பாடுகள் மாறக்கூடும்.\n\nகுறிகளும் அறிகுறிகளும்.\n- மார்பக புற்று நோயின் போது, மார்பில் எங்காவது கட்டி அல்லது முடிச்சு இருக்கும்\n- மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம்.\n- காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும்.\n\nமார்பக புற்றுநோயை கண்டறியக்கூடிய முதல் அறிகுறியானது மார்பகத்தின் திரட்சியானது பிறத் திசுக்களிலிருந்து வேறுப்பட்டதாக இருப்பதை அறிவதாகும். ஒரு பெண் கட்டியை உணர்ந்தவுடனே 80% மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு விடுகின்றன. மார்பகத்தின் திரட்சி கண்ணுக்கு புலனாகும் அளவுக்கு மாறும்போது, அது பல ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கும் நிலையே ஆகும். ஆரம்பநிலை மார்பக புற்றுநோய்கள் முலை ஊடுகதிர்ப்பட சோதனை (மேமோகிராம்) மூலமாக அறியப்படுகின்றன. அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் உள்ள திரட்சிகளும் மார்பக புற்றுநோயைச் சுட்டிக்காட்டக் கூடும்.\n\nதிரட்சியில் ஏற்படும் மாற்றம் தவிர, மார்பக புற்றுநோயின் பிற அறிகுறிகளாவன, மார்பக அளவு, வடிவம் ஆகியவற்றில் மாற்றம், தோலில் பருக்கள் தோன்றுதல், மார்பு காம்பு திரும்புதல் அல்லது ஏதேனும் ஒரு காம்பிலிருந்து தானாகவே நீர்வடிதல். மார்பக புற்றுநோய் இருக்கிறதா அல்லது இல்லையா என்று தீர்மானிப்பதில், வலியானது (\"மாஸ்டோடைனியா\") ஒரு நம்பகமற்ற கருவியாகும், ஆனால் இது பிற மார்பக நலக் கோளாறுகளைத் தீர்மானிக்க உதவும்.\n\nடெர்மல் லிம்பாடிக்ஸ் எனப்படும் மார்பக தோல்பகுதியில் உள்ள சிறிய நிணநீர் பைகளை மார்பக புற்றுநோய் செல்கள் தாக்கும்போது, அதனுடைய வெளிப்பாடானது தோல் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே இது வீக்கமுடைய மார்பக புற்றுநோய் ( inflammatory breast cancer- IBC) என்றழைக்கப்படுகிறது. வீக்கம் கொண்ட மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாவன, வலி, வீக்கம், மார்பு முழுவதும் எரிச்சல் மற்றும் சிவந்து காணப்படுதல், மேலும் ஆரஞ்சு தோலைப் போன்ற அமைப்பு மார்பகத்தின் தோல்முழுவதும் காணப்படுவது ஆகியவை ஆகும். இது \"பீயவ் டி' ஆரஞ்சு\" என்று குறிப்பிடப்படுகிறது.\n\nமார்பகப் புற்றுநோயின் அறிகுறி என்று குறிப்பிடப்படும் மற்றொன்று மார்பகத்தில் பேஜட் குறைபாடு (Paget's disease of the breast) ஏற்படுவதாகும். இந்த அறிகுறியானது எக்சிமாடாய்ட் தோல் மாற்றங்களால் வெளிப்படும். அதாவது மார்பு காம்பின் தோலானது சிவந்தும், சிறிதளவு உறிந்து வருமாறும் மாறும். பேஜட் தீவிரமடையும்போது, எரிச்சல், அரிப்பு, அதிகமான உணர்திறன் மற்றும் வலி ஆகியவைக் காணப்படும். காம்பிலிருந்து கசிவு ஏதேனும் கூட ஏற்படலாம். பேஜட் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்களில் ஏறத்தாழ பாதிப்பேரின் மார்பகங்களில் நிணநீர் (லிம்ப்) இருப்பதும் கண்டறியப்பட்டது.\n\nசில நேரங்களில், மார்பக புற்றுநோய், மெட்டாஸ்டாடிக் (மாற்றிடமேறிய) குறைபாடாக இருக்கும், அதாவது புற்று ஏற்பட்ட இடத்திலிருந்து பிற இடங்களுக்கு பரவக்கூடும். மெட்டாஸ்டாடிக் மார்பக புற்றுநோயானது மெட்டாஸ்டாடிஸின் இருப்பிடத்தைப் பொறுத்து அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும். மெட்டாஸ்டாடிஸ் உருவாகக் கூடிய பொதுவான இடங்களாவன: எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை ஆகியவையாகும். காரணமற்ற எடையிழப்பும் கூட, சில நேரங்களில் மார்பக புற்றுநோயின் புதிரான அறிகுறியாக கொள்ளப்படலாம், இதே போல காய்ச்சல் அல்லது குளிரும் கூட அறிகுறிகளாகக்கூடும். எலும்பு அல்லது மூட்டு வலிகள் ஆகியவையும் சில நேரங்களில் மெட்டாஸ்டாடிக் மார்பக புற்றுநோயின் பிரதிபலனாக உருவாகக்கூடும், இதே போல மஞ்சள் காமாலை அல்லது நரம்பியல் அறிகுறிகள் போன்றவையும் இதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும். இந்த அறிகுறிகள் \"குறிப்பானவை\" அல்ல, அதாவது இவை வேறு நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு.\n\nமார்பகக் குறைபாடுகளின் பல அறிகுறிகள், மார்பக புற்றுநோயைக் குறிப்பதில்லை. மார்பக வீக்கம்/0} மற்றும் [[கொழுப்புக் கட்டிகள்]] போன்ற பெனின் மார்பக நோய்கள் பொதுவான மார்பகக் குறைபாடு அறிகுறிகளாகும். புதிய அறிகுறிகள் தோன்றுவதை நோயாளிகளும், அவர்களின் மருத்துவர்களும் மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் மார்பக புற்றுநோயின் ஆபத்து எல்லா வயதினருக்கும் பொதுவானது.\n\nஆபத்து காரணிகள்.\nமுதன்மையான ஆபத்து காரணிகளாக அறியப்பட்டவை, பாலுறவு, வயது, குழந்தை பெறுதல் அல்லது பாலூட்டுதல் இல்லாமை, மற்றும் உயர்ந்த ஹார்மோன் அளவுகள் ஆகியவை ஆகும்.\n\n1995ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மிகவும் விரிவான ஆபத்துக்காரணிகளே 47% நோயாளிகளுக்கு காரணமாக இருந்துள்ளன, வெறும் 5% பேர் மட்டும் மரபு வழியாக இந்த நோய்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக, மார்பக புற்றுநோய் ஊடுருவு மரபணுக்களைக் கொண்ட கடத்திகளான, BRCA1 மற்றும் BRCA2 ஆகியவை, மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பை 30-40% உயர்த்தியது, இது மரபணுவில் உள்ள புரதத்தின் எந்த பகுதி உருமாற்றம் அடைகிறது என்பதை சார்ந்துள்ளது..\n\nசமீப ஆண்டுகளில், உணவூட்டம் மற்றும் பிற நடத்தைகளால் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். இந்த கூடுதல் ஆபத்து காரணிகளில், அதிக கொழுப்பு நிறைந்த உணவு, ஆல்கஹால் உட்கொள்ளுதல், உடல்பருமன், மற்றும் புகையிலை பயன்பாடு, கதிரியக்கம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள், நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பது மற்றும் ஷிஃப்ட்வொர்க் போன்றவை அடங்கும். முலை ஊடுகதிர்ப்படத்தின் (மேமோகிராஃபி) மூலம் பெறப்படும் கதிரியக்கம் மிகவும் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து பெறப்படும்போது அது புற்றுநோயை உருவாக்கக் கூடும்.\n\nமேலே குறிப்பிடப்பட்ட ஆபத்துக் காரணிகளுடன், மக்கள்தொகை பரவல் மற்றும் மருத்துவ ஆபத்துக்காரணிகளும் உள்ளன. அவையாவன:\n\n- தனிநபருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருப்பது: ஒரு மார்பில் புற்றுநோயைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு மற்றொரு மார்பிலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\n- குடும்ப வரலாறு: ஒரு பெண்ணின் தாய், சகோதரி அல்லது மகளுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டால், அந்த பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது 40 வயதுக்கு முன்பாக மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் இந்த ஆபத்து இன்னும் அதிகம். பிற உறவுமுறைகளில் ஒருவருக்கு (தாய் அல்லது தந்தை வழி உறவினர்களுக்கு) மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் இந்த ஆபத்து அதிகரிக்கும்.\n- குறிப்பிட்ட மார்பக மாற்றங்கள்: சில பெண்களின் மார்பக செல்கள் மைக்ரோஸ்கோப்பினால் பார்க்கப்படும்போது இயல்புக்கு மாறான தோற்றத்தைக் காட்டும். சிலவகை இயல்புக்கு மாறான செல்களைப் பெற்றிருத்தல், (அரியவகை ஹைப்பர்பிளாசியா மற்றும் சிடு(situ)வில் லோபுலர் கார்சினோமா [LCIS]) மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.\n- இனம்: லத்தீன், ஆசிய அல்லது ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களை விட காஸ்காசியன் பெண்களிடையே மார்பக புற்று நோய் அதிகமாக கண்டறியப்பட்டது.\n\nகருக்கலைப்பு செய்வது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கண்டறியப்படவில்லை. ஆனாலும், கருக்கலைப்பினால் மார்பக புற்றுநோய் என்ற கருத்து சில கருப் பாதுகாப்பு குழுக்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.\n\nசர்வதேச புற்றுநோய் ஜீனோம் கன்சோர்டியம் என்பதில் உறுப்பினராக உள்ள ஐக்கிய இராஜ்யம் (யுனைடெட் கிங்டம்) முழுமையான மார்பக புற்றுநோய் ஜீனோமைக் கண்டறியும் செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கிறது.\n\nஉடலியக்க நோய்க்குறியியல்.\nஎல்லா புற்றுநோய்களையும் போலவே, மார்பக புற்றுநோயும், ஒரு குறைபாடுடைய மரபணு அதனுடைய சூழலுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக ஏற்படுகிறது. சாதாரண செல்கள் தேவையான அளவுக்கு பிளவுப்பட்டு, பின்னர் நின்றுவிடும். அவை பிற செல்களுடன் ஒட்டிக்கொண்டு, திசுக்களில் தங்கியிருக்கும். உருமாற்றத்தின் காரணமாக, செல்கள் பிளவுறுவதை நிறுத்தும் திறனை இழந்து, மற்ற செல்களுடன் ஒட்டியிருக்கும் தன்மையை இழந்து, அவற்றுக்கு சொந்தமான இடங்களில் தங்கியிருக்கும் திறனையும் இழந்து விடும்போது அவை புற்றுகளாக மாறுகின்றன. செல்கள் பிளவுறும்போது, அவற்றின் டிஎன்ஏ பொதுவாகவே பல தவறுகளுடன் நகலெடுக்கப்படுகின்றன. இந்த தவறுகளை பிழை-திருத்தும் புரதங்கள் சரிசெய்யும். p53, BRCA1 மற்றும் BRCA2 போன்ற உருமாற்றங்கள் கான்சரை ஏற்படுத்தும் என்று அறியப்பட்டுள்ளன, இவை பிழை திருத்தும் செயல்பாடுகளில்தான் இருக்கின்றன. இந்த உருமாற்றங்கள் மரபுவழியாகவோ அல்லது பிறந்தபின்னர் பெறப்பட்டதாகவோ இருக்கலாம். இவையே, பிற உருமாற்றங்களை, கட்டுப்பாடற்ற பிளவு, ஒட்டியிருக்கும் தன்மை இழப்பு மற்றும் தொலைவில் உள்ள உறுப்புகளில், மெட்டாஸ்டாடிஸ் ஆகியவற்றுக்கு காரணமாக உள்ளன என்று யூகிக்கப்படுகிறது.\n\nசாதாரண செல்கள், அவை தேவைப்படாத நிலை ஏற்படும்போது, தற்கொலை (அபோப்டோசிஸ்) செய்து கொள்கின்றன. அதுவரை, அவை, பல புரத தொகுப்புகள் மற்றும் தடங்களால் (பாத்வே) தற்கொலையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இம்மாதிரியான ஒரு பாதுகாப்பு பாத்வேயானது PI3K/AKT பாத்வே ஆகும்; மற்றொன்று RAS/MEK/ERK பாத்வே ஆகும். சில நேரங்களில், இந்த பாதுகாப்பு பாத்வேக்களில் உள்ள சில ஜீன்கள் உருமாற்றம் அடைந்து இவற்றை எப்போதுமே \"இயங்கிக்\" கொண்டிருக்குமாறு மாற்றி விடுகின்றன, இதனால் செல்லின் தேவை இல்லாத நிலையிலும் செல் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் போகிறது. பிற உருமாற்றங்களுடன் இணைந்து புற்றுநோயை உருவாக்கும் படிகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக, ஒரு செல்லானது தற்கொலைக்கு தயாராகும்போது PTEN புரதமானது PI3K/AKT பாத்வேயின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. சில மார்பக புற்றுநோய்களில், PTEN புரதத்தின் ஜீன் உருமாற்றம் அடைகிறது, எனவே PI3K/AKT பாத்வே \"இயங்கும்\" நிலையில் தங்கிவிடுகிறது, இதனால் கான்சர் செல்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை.\n\nமார்பக புற்றுநோயை உருவாக்கும் உருமாற்றங்கள், ஈஸ்ட்ரோஜன் பயன்பாட்டோடு தொடர்புடையவை என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\n\nநோய்த்தடுப்பு கவனிப்பு, மாலிக்னான்ட் செல்களை ஒருவருடைய ஆயுள் முழுவதும் நோய்த்தடுப்பு அமைப்பு நீக்கி விடும் என்ற கொள்கை.\n\nஇயல்புக்கு மாறான வளர்ச்சி வீதமானது ஸ்ட்ரோமல் செல்/0}கள் மற்றும் [[எபிதீலியல் செல்]]கள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதையும் வீரியம் மிக்க (மாலிக்னன்ட்) செல் வளர்ச்சியையும் காண்பிக்கிறது.\n\nவளர்ந்த நாடுகளை விட குறைவாக வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் குறைவாக நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.\n\nஅமெரிக்காவில், மார்பக அல்லது கருப்பை புற்றுநோயைக் கொண்ட மக்களில் 10 முதல் 20 சதவீதம் பேர் அவர்களின் முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை உறவினர்களில் ஒருவருக்கு இந்த நோய்களில் ஒன்று இருப்பதாக தெரிவிக்கின்றனர். இரண்டு முக்கிய நோய் காரணி ஜீன்களில் உருமாற்றங்கள், அதாவது மார்பக புற்று தாக்கி ஜீன் 1 (breast cancer susceptibility gene 1 -BRCA1) மற்றும் மார்பக புற்று தாக்கி ஜீன் 2 (BRCA2) ஆகியவை மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை வாழ்நாள் முழுவதும் 60 மற்றும் 85 சதவீதமாகவும், கருப்பை புற்றுநோய்க்கான ஆபத்தை வாழ்நாள் முழுவதற்கும் 15 மற்றும் 40 சதவீதத்துக்கு இடையிலும் கொண்டுள்ளது. ஆனாலும், இந்த ஜீன்களில் ஏற்படும் உருமாற்றங்கள், ஒட்டுமொத்த மார்பக புற்றுநோய்களில் 2 முதல் 3 சதவீதமாகவே இருக்கிறது.\n\nநோய் கண்டறிதல்.\nகண்டறிதல் நுட்பங்கள், (கீழே விரிவாக விளக்கப்படுகின்றன) கான்சரின் வாய்ப்புகளைத் தீர்மானிக்கப் பயன்படுகின்றன என்றாலும், கண்டறியப்பட்ட கட்டி, சாதாரண கட்டி போன்றவையாக இல்லாமல், புற்றுநோய்தான் என்று கண்டறிய கூடுதல் சோதனைகள் அவசியம்.\n\nமருத்துவ அமைப்புகளில், மார்பக புற்றுநோயானது, மார்பக பரிசோதனையில் ஒரு \"மும்மை சோதனை\" மூலம் கண்டறியப்படுகிறது (பயிற்சி பெற்ற மருத்துவரின் மார்பக பரிசோதனை), மேம்மோகிராஃபி, மற்றும் நுண் ஊசி கண்டறிதல் சைட்டோலஜி ஆகியவை ஆகும். மேம்மோகிராஃபி மற்றும் கிளினிக்கல் மார்பக சோதனை ஆகிய இரண்டுமே, ஒரு கட்டி புற்றுநோய்தானா என்று அறியவும், சில நேரங்களில் பிற காயங்கள் ஏதும் உள்ளனவா என்று அறியவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. நுண் ஊசி கண்டறிதல் மற்றும் சைட்டோலஜி (FNAC), என்ற சோதனையை, GP இன் அலுவலகத்தில், மரத்துப்போகும் பொருளைப் பயன்படுத்தி, கட்டியிலிருந்து திரவத்தை எடுக்க முயற்சி செய்வதாகும். தெளிவான திரவமானது, கட்டி புற்றுநோயாக இல்லை என்று தெரிவிக்கும், ரத்தத்துடன் கூடிய திரவமானது புற்றுநோய் செல்கள் உள்ளனவா என்று நுண் பெருக்கி கண்ணாடி (மைக்ரோஸ்கோப்) பரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்த மூன்று சோதனைகளையும் ஒன்றிணைத்து, மார்பக புற்றுநோயை மிக அதிக துல்லியத்துடன் கண்டறிய பயன்படுத்தலாம்.\n\nஉடல் திசு ஆய்வு (பயாப்ஸி)க்கான பிற வாய்ப்புகளாவன கோர் பயாப்ஸி, இதில் மார்பகத்தின் ஒரு பகுதி நீக்கப்படும், மற்றும் துண்டித்தல் பயாப்ஸி, இதில் முழு கட்டியும் அகற்றப்படும்.\n\nகண்டறிதல்.\nமார்பக புற்றுநோய் கண்டறிதல் என்பது, ஆரோக்கியமான பெண்ணுக்கு, முன்னதாகவே மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறியும் முயற்சியாகும். முன்னதாகவே கண்டறிவதால் எளிதாக குணமாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. பல கண்டறிதல் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவையாவன: மருத்துவ மற்றும் சுய மார்பக சோதனைகள், முலை ஊடுகதிர்ப் படம் (மேம்மோகிராஃபி), மரபுசார் சோதனை, செவியுணரா ஒலி அலை வரைவு (அல்ட்ராசவுண்ட்) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (மாக்னடிக் ரெசொனன்ஸ் படமெடுத்தல்).\n\nமருத்துவ அல்லது சுய மார்பக பரிசோதனை என்பதில் மார்பகத்தில் கட்டிகள் அல்லது பிற அசாதாரண மாற்றங்கள் உள்ளனவா என்று அறியப்படுகிறது. இந்த இரண்டு வகை மார்பக பரிசோதனையிலும், சிறந்த முடிவுகள் பெறப்படுகின்றன என்பதற்கு ஆராய்ச்சிப்பூர்வமான சான்றுகள் ஏதுமில்லை, ஏனெனில் கண்டறியக்கூடிய அளவுக்கு பெரிதாக கட்டி வளர்ந்திருக்கும்போது, அது முன்பே பல ஆண்டுகளாக வளர்ந்திருக்கக் கூடும், விரைவிலேயே அதனை பரிசோதனை இல்லாமலே கண்டறியலாம். மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராஃபிக் ஸ்கிரீனிங் எக்ஸ்-ரேக்களைப் பயன்படுத்துகின்றன, இதன் மூலம் ஏதேனும் வழக்கத்துக்கு மாறான கட்டிகள் அல்லது லம்ப்கள் உள்ளனவா என்று அறியப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டில் கொக்ரேன் கொலாப்ரேஷன், மேமோகிராம்கள் மார்பக புற்றுநோய்களில் பிழைக்கும் வாய்ப்பை 15 சதவீதம் வரை குறைக்கின்றன. மேலும் தேவையற்ற அறுவைசிகிச்சை மற்றும் தொல்லைகளை உருவாக்கும் என்று கூறியது. இதன் விளைவாக மேம்மோகிராஃபி சோதனைகள் நன்மை செய்வதை விடவும் தீமையைத்தான் அதிகம் செய்கின்றன என்று கூறினார்கள். ஆனாலும், பல தேசிய நிறுவனங்கள், வழக்கமான மேமோகிராஃபியைப் பரிந்துரைக்கின்றன. 50 முதல் 74 வயதான சாதாரண பெண்ணுக்கு, அமெரிக்க முன்னெச்சரிக்கை சேவைகள் அமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மேம்மோகிராஃபி செய்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது. இந்த டாஸ்க் ஃபோர்ஸ், தேவையற்ற அறுவை சிகிச்சை மற்றும் தொல்லைகளுடன் கூடவே அடிக்கடி மேம்மோகிராம்களை எடுத்துக் கொள்வதால், சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க அளவுக்கு மார்பக புற்றுநோயின் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.\n\nஅதிகமான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெண்கள் போன்ற அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்கு, மேம்மோகிராஃபி கண்டறிதல் சிறிய வயதிலேயே பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் BRCA ஜீன்கள் மற்றும் / அல்லது மாக்னடிக் ரெசொனன்ஸ் இமேஜிங் போன்ற கூடுதல் சோதனைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.\n\nநடமாடும் கண்டறிதல் சேவை.\nமார்பக புற்றுநோயை கண்டறிய டாக்டர் கே. சாந்தா மார்பக புற்றுநோய் அமைப்பு 2012-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடமாடும் கண்டறிதல் சேவையை தொடங்கி வைத்தது. குறைந்த செலவில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிய மாமோகிராம் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு வாகனம் தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இச்சேவையை வழங்கி வருகிறது. பழைய வாகனம் ஒன்றை வைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட இச்சேவைக்காக, ஒரு தனியார் வாகன தயாரிப்பு நிறுவனம் புதிய வாகனம் ஒன்றை நண்கொடையாக வழங்கியுள்ளது. அதன் மூலம் தொலை தூரத்திற்கு இச்சேவை வழங்கும் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும். தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர்.\n\nசிகிச்சைமுறைகள்.\nமார்பக புற்றுநோயானது முதலில், அறுவைசிகிச்சை மூலமாகவும் பின்னர் மருந்துகள், கதிரியக்கம் அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. கண்டறிதல் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைகள் அதிக தீவிரத்துடன் தரப்படுகின்றன. நல்ல முன் கண்டறிதலுடன் கூடிய ஆரம்பநிலை கான்சர்கள் (DCIS அல்லது நிலை 1 அல்லது நிலை 2) லம்பெக்டோமி மற்றும் கதிரியக்கம் ஆகியவை மூலம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகின்றன. மிகவும் குறைவாக கண்டறியப்பட்ட மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட பிந்தைய நிலை கான்சர்கள் அதிதீவிர கீமோதெரபி மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. இதில் விரும்பத்தகாத மற்றும் வாழ்வுக்கு ஆபத்தளிக்கக் கூடிய பக்க விளைவுகளும் இருக்கக்கூடும், இவை குணமாவதற்கான வாய்ப்புகள் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக செய்யப்படுகின்றன.\n\nஅறுவை சிகிச்சையுடன் கூடிய மருந்துகள் துணை நிலை சிகிச்சை என்று அழைக்கப்படுகின்றன. ஹார்மோன் தெரபி என்பது ஒரு வகையான துணைநிலை சிகிச்சையாகும். சில மார்பக புற்றுநோய்கள தொடர்ந்து வளர்ச்சியடைய, ஈஸ்ட்ரோஜன் தேவைப்படுகிறது. இவற்றை ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகள் இருப்பதை வைத்தும் (ER+) புரோஜெஸ்ட்ரான் ஏற்பிகள் (PR+) இருப்பதை வைத்தும் அறியலாம் (இவை சில நேரங்களில் மொத்தமாக ஹார்மோன் ஏற்பிகள், HR+ என்று குறிப்பிடப்படுகின்றன). ஈஸ்ட்ரோஜன் உருவாகத்தைத் தடுக்கும் அல்லது ஏற்பிகளை முடக்கும் டமோக்ஸிஃபென் அல்லது அரோமாடாஸ் இன்ஹிபிட்டர்) போன்ற மருந்துகளின் மூலமாக இந்த ER+ கான்சர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.\n\nநோயின் தீவிரமான நிலைகளுக்கு சிகிச்சையளிக்க கீமோதெரபி தரப்படுகிறது. இவை பொதுவாக இணைத்து தரப்படுகின்றன. மிகப்பொதுவான சிகிச்சை முறைகளில் ஒன்று சைக்ளோபாஸ்மைடு உடன் டோக்ஸோரூபிசின் (அட்ரியாமைசின்) ஆகும், இது CA என்றழைக்கப்படுகிறது; இந்த மருந்துகள் கான்சரில் உள்ள DNA வை அழிக்கின்றன, கூடவே வேகமாக வளரும் சாதாரண செல்களையும் அழிக்கின்றன, இதனால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். டோக்சோரூபிசின் மருந்தின் மிக ஆபத்தான பக்கவிளைவு இதய தசைகள் பாதிப்படைவதாகும். டாக்டாக்சல் போன்ற டாக்ஸேன் மருந்துகள், இந்த கூட்டுமருந்துடன் சேர்க்கப்படுகின்றன, அவை CAT என்றழைக்கப்படுகின்றன; டாக்ஸேனானது, கான்சர் செல்களில் உள்ள நுண்குழாய்களைத் தாக்குகிறது. இதேபோன்ற முடிவைத் தரும் , மற்றொரு பொதுவான சிகிச்சை முறையானது, சைக்ளோபாஸ்மைடு, மீதோட்ரெக்சேட் மற்றும் ஃப்ளூரோவ்ராசில் (CMF) ஆகியவையாகும். (கீமோதெரபி என்பது பொதுவாக எந்த மருந்தையும் குறிப்பிடலாம், ஆனால் பொதுவாக பாரம்பரிய ஹார்மோன் அல்லாத சிகிச்சை முறைகளைக் குறிக்கின்றன.)\n\nமோனோக்ளோனல் ஆண்டிபாடிகள் ஆகியவை சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சில கான்சர் செல்களின் பரப்புகளில் HER2 என்ற ஏற்பிகள் உள்ளன. இந்த ஏற்பியானது, பொதுவாக, ஒரு செல்லை பிளவுற செய்யும் வளர்ச்சி காரணியால் தூண்டப்படுகிறது. வளர்ச்சி காரணி இல்லாத நிலையில் செல்லானது வளர்வதை நிறுத்தி விடுகிறது. மார்பக புற்றுநோயில், HER2 ஏற்பியானது \"இயங்கும்\" நிலையில் தங்கி விடுகிறது (தொடர்ந்து தூண்டப்படுகிறது). இந்த செல் நிற்காமல் தொடர்ந்து பிளவுறுகிறது. ட்ராடுஸுமாப் (ஹெர்செப்டின்), என்ற மோனாக்ளோனல் ஆன்டிபாடி HER2 உடன் தரப்படும்போது, இந்த வகை கான்சர்களின் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது. பிற மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் செல்லில் உள்ள பிற கான்சர் செயல்பாடுகளைத் தடுக்க பயன்படுகின்றன.\n\nரேடியோதெரபி என்பது கட்டி இருந்த இடத்தில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தரப்படுகிறது, இந்த மைக்ரோஸ்கோபிக் கட்டிகள் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பி விடக்கூடும் கதிரியக்க தெரபியை, வெளிப்புற கற்றை ரேடியோதெரபியாகவும் அல்லது ப்ராச்சிதெரபி (அக ரேடியோதெரபி) ஆகவும் தரப்படலாம். சரியான அளவுக்கு தரப்படும்போது, கதிரியக்கத்தால் புற்று மீண்டும் வரும் வாய்ப்பு, 50-66% குறைகிறது (1/2 - 2/3 வரை ஆபத்து குறைக்கப்படுகிறது).\n\nசிகிச்சை முறைகள் தொடர்ந்து தோராயமான, கட்டுப்படுத்தப்பட்ட முயற்சிகளில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்த மதிப்பாய்வில், தனித்தனி மருந்துகள், கூட்டு மருந்துகள் மற்றும் கதிரியக்க நுட்பங்களும் ஆராயப்படுகின்றன. இதிலிருந்து தனிப்பட்ட மற்றும் தொகுப்பு மருந்துகள் ஒப்பிடப்படுகின்றன. அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்கோலஜி, சான் ஆன்டானியோ ப்ரெஸ்ட் கான்சர் சிம்போசியம், மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள செயின்ட். காலெனில் உள்ள செயின்ட். காலென் ஆன்காலஜி கான்ஃபரன்ஸ் போன்ற அறிவியல் சந்திப்புகளில் ஆண்டுதோறும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்த ஆய்வுகள் தொழில்முறை நிபுணர்களாலும், பிற நிறுவனங்களாலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட சிகிச்சைக் குழுக்கள் மற்றும் ஆபத்து வகையின்படி ஒழுங்கமைக்கப்பட்டு, ஒழுங்குகளாக வரையறுக்கப்படுகின்றன.\n\nநோய் முன்கணிப்பு.\nநோய் முன் கணிப்பு என்பது, நோயின் முடிவை முன்னரே அறிவதாகும், பொதுவாக மரணத்தின் (அல்லது பிழைப்பதன்) சதவீதம் , மற்றும் நோய் வளர்ச்சி இல்லாத வாழ்நாள் (PFS) அல்லது நோயின்றி வாழுதல் (DFS) இன் சதவீதம் ஆகியவை ஆகும். இந்த யூகங்கள் ஒத்த வகையான மார்பக புற்றுநோய் நோயாளிகளுடனான அனுபவங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. ஒரு நோய் முன்கணிப்பு என்பது தோராயமானதே, ஏனெனில் ஒரே மாதிரியான வகைப்பாட்டைக் கொண்ட நோயாளிகளும் வெவ்வேறு கால அளவுக்கு வாழ்வதற்கு வாய்ப்புண்டு மற்றும் வகைப்பாடுகள் எப்போதும் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை. 50% நோயாளிகள் வாழக்கூடிய, சராசரி மாதங்களின் (அல்லது ஆண்டுகளின்) எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகிறது, அல்லது 1, 5, 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் வாழும் நோயாளிகளின் சதவீதம் மூலமாக கணக்கிடப்படுகிறது. நோய் முன்கணிப்பு சிகிச்சை முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் நீண்டகாலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புடைய நோயாளிகளுக்கு லம்பக்டோமி மற்றும் கதிரியக்கம் அல்லது ஹார்மோன் தெரபி ஆகிய குறைவான தீவிரமுடைய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில், குறைவான பிழைக்கும் வாய்ப்புடைய நோயாளிகளுக்கு தீவிர மாஸ்டெக்டோமி போன்ற அதிதீவிர சிகிச்சைகளும் அல்லது கூடுதல் கீமோதெரபி மருந்துகள் வழங்கப்படுகின்றன.\n\nஸ்டேஜிங், கட்டி அளவு மற்றும் இருப்பிடம், கிரேட் ஆகியவை நோய் முன்கணிப்பு காரணிகளும் அடங்கியுள்ளன. இவற்றின் மூலம் நோய் முறையானதா (மெட்டாஸ்டாஸைஸ்டு, அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்பட்டுள்ளதா என்பது) அல்லது மீண்டும் வரக்கூடியதா மற்றும் நோயாளியின் வயது ஆகியவை அறியப்படுகின்றன.\n\nஸ்டேஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இதில் கருதப்படும் அளவு, பகுதியின் பாதிப்பு, நிணநீர் முடிச்சுகளின் நிலை மற்றும் நோய் வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்று அறிய உதவுகிறது. நோய் கண்டறிதலின்போது இந்த ஸ்டேஜ் அதிகமாக இருந்தால், நோயின் முடிவு அதிக மோசமாக இருக்கும். இந்த நிலையானது, நோயானது நிணநீர் முடிச்சுகளுக்கும், மார்பின் சுவர்களுக்கும், தோல் அல்லது அதைத் தாண்டி பரவியுள்ளதா என்பதையும் புற்றுநோய் செல்களின் தீவிரத்தையும் வைத்து அதிகமாகிறது. கான்சர் அல்லாத பகுதிகள் இருப்பது, இயல்பான செல்களைப் போன்ற இயக்கம் (கிரேடிங்) ஆகியவற்றைப் பொருத்து இந்த நிலையானது குறைக்கப்படுகிறது. புற்றுநோய் பரவும் நிலையில் இல்லாத வரை அளவு ஒரு முக்கிய காரணி அல்ல. மார்பகம் முழுவதும், சிட்டு டாக்டல் கார்சினோமா பரவியிருப்பது ஸ்டேஜ் ஜீரோ ஆகும்.\n\nகிரேடிங் என்பது, எவ்வகையில் பயாப்ஸி செய்யப்பட்டது என்பதையும், வளர்ச்சியடைந்த செல்களின் நடத்தையையும் அடிப்படையாக கொண்டது. இயல்பான கான்சர் செல்களுக்கு நெருக்கமாக இருக்கும் வரை, அவற்றின் வளர்ச்சி மெதுவாக இருந்து, நோயின் முடிவு சிறப்பாக இருக்கும். செல்களை சரியாக வகைப்படுத்த முடியவில்லை என்றால், அவை முதிர்ச்சியடையாதவையாக தோன்றும், மற்றும் இன்னும் வேகமாக பிரிவடையும் மற்றும் அதிக வேகமாக பரவும். அதிகம் வகைப்படுத்தக்கூடியவை 1 கிரேடாகவும், மிதமானவை 2 வது கிரேடாகவும், மோசமாக அல்லது வகைப்படுத்தவே முடியாததாகவும் இருப்பதை 3 அல்லது 4 என்ற கிரேடாகவும் வகைப்படுத்தப்படுகின்றன (இவை பயன்படுத்தப்படும் அளவீட்டை அடிப்படையாக கொண்டது).\n\nமெனோபாஸுக்கு பின்பான பெண்களை விட பல காரணிகளின் காரணமாக, இளம்பெண்கள் மோசமான நோயின் முடிவைப் பெற்றுள்ளனர். ஏனெனில் அவர்களின் மார்பகங்கள், அவர்களின் மாதவிடாய் சுழற்சிகளின் காரணமாக அதிக இயக்கத்துடன் உள்ளன. அவர்கள் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டிக் கொண்டிருக்கலாம், மற்றும் அவர்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். எனவே, இளம்பெண்களுக்கு நோய் இருப்பதைக் கண்டறியப்படும்போது கூடுதலாக மேம்பட்ட நிலைகளில் இருக்கின்றனர். இளம்பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான ஆபத்துகள் அதிகமாக உயிரியியல் காரணங்களும் இருக்கக்கூடும்.\n\nஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஏற்பிகள் கான்சர் செல்களில் இருப்பது, முன்கணிப்பு செய்ய முடியாத போது, சிகிச்சையைக் கட்டமைப்பதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு பாசிட்டிவாக முடிவைப் பெறாத நபர்களுக்கு ஹார்மோன் தெரபிக்கு பயனளிக்காது.\n\nஇதேபோன்று, HER2/neu நிலையானது சிகிச்சையின் கால அளவைத் தீர்மானிக்கிறது. HER2/neu -க்கு பாசிட்டிவாக காண்பிக்கும் கான்சர் செல்களைக் கொண்ட நோயாளிகள், தீவிரமான நோய் பாதிப்பைப் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு இந்த புரதங்களைத் தாக்கும் ட்ராடுஸுமாப் என்ற மோனோக்ளோனால் ஆன்டிபாடி என்ற மருந்தின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றன.\n\nஅல்கலைன் பாஸ்பாடாஸ் உடன் சேர்ந்த, எலிவேட்டட் CA15-3 என்பது மார்பக புற்றுநோய் திரும்பி வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளன.\n\nஉளவியல் கூறுகள்.\nபுற்றுநோய் இருப்பதாக கண்டறிதல், அதன் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் மிகவும் தீவிரமானவை. பெரும்பாலான பெரிய மருத்துவமனைகளில், புற்றுநோய் ஆதரவு குழுக்கள் இயங்கி வருகின்றன, இவற்றின் மூலம் நோயாளிகள் புற்றுநோயிலிருந்து பிழைத்தவர்களுடன் பழகவும், அதன் தன்மைகளை உணர்ந்து கொள்ளவும் உகந்த சூழல் ஏற்படுத்தித் தரப்படுகிறது. ஆன்லைன் கான்சர் ஆதரவுக் குழுக்களும், கான்சர் நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியவையாக உள்ளன, குறிப்பாக, நிச்சயமின்மை, உடலழகு கெடுதல் போன்று புற்றுநோய்களில் பொதுவாக அமைந்த சிக்கல்களை சமாளிக்க உதவுகின்றன.\n\nஎல்லா மார்பக புற்றுநோய் நோயாளிகளும் ஒரே மாதிரியான சுகவீனத்தை உணர மாட்டார்கள். கான்சர் கண்டறியப்பட்ட பிறகு, வயது போன்ற பல காரணிகள் நோயின் தன்மையைத் தீர்மானிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் ஏற்பி பாசிட்டிவ் மார்பக புற்றுநோயைக் கொண்ட மாதவிடாய் நிறுத்தத்திற்கு (மெனோபாஸ்) முன்பான நிலையில் உள்ள பெண்களுக்கு, அவர்களின் மார்பக புற்றுநோயை குணப்படுத்த வழங்கப்படும் பல கீமோதெரபி மருந்துகளின் தூண்டுதலால் முந்தையதாகவே மெனோபாஸ் வரக்கூடும், குறிப்பாக கருப்பை செயல்பாட்டைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஹார்மோன் மருந்துகள் இவற்றை உருவாக்கக் கூடும். அவர்கள் இதனை சமாளித்தே ஆக வேண்டும்.\n\nமற்றொரு வகையில், ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் உள்ள காலேஜ் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தின் ஆராய்ச்சியாளர்கள், வயதான பெண்கள், இளம்பெண்களை விட நோயிலிருந்து குணமடைவதற்கு அதிக சிரமம் அடைகின்றனர் என்று கண்டறிந்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால், பிழைக்கும் வீதம் குறைகின்றன. எனவே மார்பக புற்றுநோயானது தொடர்ந்து வயது சார்ந்த சிக்கலாக மாறி வருகிறது. இதை சார்ந்த விரிவான ஆய்வும், வெவ்வேறு வயதை சார்ந்தவர்களுக்கு வெவ்வேறு வகையான சிகிச்சை முறைகளும் உருவாக்கப்பட வேண்டும்.\n\nநோய் பரவல்.\nஉலகளாவிய அளவில், பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் தோல் புற்றுநோய்க்கு அடுத்ததாக பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் இருந்து வருகிறது. இது பெண்களுக்கான புற்றுநோய்களில் 16% ஆகும். இந்த சதவீதமானது குடல் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்களின் வீதத்தின் இருமடங்காகும். நுரையீரல் புற்றுநோயைப் போல மூன்று மடங்காகும். உலகெங்கும் பெண்களிடையே நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை விடவும், 25% அதிக மரணத்தை இது ஏற்படுத்துகிறது. 2004 -ஆம் ஆண்டில் மட்டும், உலகெங்கும் மார்பக புற்றுநோயால் மரணமடைந்த பெண்களின் எண்ணிக்கை 519,000 ஆகும். (புற்றுநோய் மரணங்களில் 7% ஆகும் மற்றும் ஒட்டுமொத்த மரணங்களில் 1% ஆகும்). 1970களுக்கு பிறகு, உலகெங்கும் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிமாகியுள்ளது, இதற்கு ஒருவகையில் நவீன வாழ்க்கைமுறையும் காரணமாகும்.\n\nமார்பக புற்றுநோயின் பாதிப்பு உலகெங்கும் பரவலாக வேறுபட்டுள்ளது, குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் குறைவாகவும், அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகமாகவும் இது இருக்கிறது. பன்னிரண்டு உலக பிராந்தியங்களில், 100,000 பெண்களுக்கு வருடாந்திர வயதால்-தரநிலைப்படுத்தப்பட்ட நோய் தாக்க வீதங்கள்: கிழக்காசியாவில் 18; தென் மத்திய ஆசியாவில், 22; துணை-சஹாரா பகுதியில் 22; தென் கிழக்கு ஆசியாவில் 26; வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் 28; தென் மற்றும் மத்திய அமெரிக்காவில், 42; கிழக்கு ஐரோப்பாவில், 49; தென் ஐரோப்பாவில், 56; வட ஐரோப்பாவில், 73; ஓஷியானா, 74; மேற்கு ஐரோப்பா, 78; மற்றும் வட அமெரிக்காவில் 90.\n\nமார்பக புற்றுநோயானது, வயதுடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையது, 40 வயதுக்கு குறைவான பெண்களில் 5% பேர் மட்டுமே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.\n\nஅமெரிக்கா.\nஅமெரிக்காவில் மார்பக புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்பட, 8 இல் 1 (12.5%) பெண்ணுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதில் 35 இல் 1 (3%) ஒருவர் மரணமடையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு சமீபத்திய ஆய்வு இந்த கணிப்பைத் தவறு எனக்கூறியது, அதில் ஆரோக்கியமான பெண்களில் 6% பேர் மட்டுமே பாதிப்படையும் வாய்ப்புடையவர்களாக இருக்கின்றனர்.\n\nஅமெரிக்காவில் மார்பக புற்றுநோயின் நோய்த்தாக்க வீதம் உலகிலேயே மிகவும் அதிகமானதாகும்; வெள்ளை பெண்களில் 100,000 பேர்களில் 128.6 பேர்களுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் 100,000 பேர்களில் 112.6 பேர்களுக்கும் ஏற்படுகிறது. இதுவே பொதுவாக காணப்படும் புற்றுநோயில் இரண்டாவது இடத்திலும் (தோல் புற்றுநோய்க்கு அடுத்ததாக) புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் இரண்டாவது முக்கிய காரணமாகவும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாகவும் இருந்து வருகிறது. 2007ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மட்டும் 40,910 மரணங்கள் மார்பக புற்றுநோயால் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இது புற்றுநோய் மரணங்களில் 7%; ஒட்டுமொத்த மரணங்களில் 2% ஆகவும் உள்ளது). இந்த எண்ணிக்கையில், 2000 புற்றுநோய் மரணங்களில், வருடம் முழுவதும் இறக்கும் 450-500 ஆண்களும் அடங்குவர்.\n\nகடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவில், அமெரிக்க பூர்வீகம் கொண்டவர்கள் மற்றும் அலாஸ்கா பூர்வீகம் கொண்டவர்கள் ஆகியோரில் மார்பக புற்றுநோய் தாக்கம் மற்றும் மரண வீதங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. ஆனாலும், பெண்களிடையே மரணம் ஏற்படுவதற்கான பொதுவான காரணமாக இதய நோய் இருந்தாலும், 2005 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களிடையே, மார்பக புற்றுநோயே மிகவும் அஞ்சப்படும் நோயாக இருந்து வருகிறது. பெண்கள் மார்பக புற்றுநோயின் ஆபத்தை ஊதி பெரிதாக்கி பயம் கொள்கின்றனர் என்று பல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\n\n- இனம் சார்ந்த சீரின்மை\n\nஅமெரிக்காவில் வெள்ளையின பெண்களே அதிக அளவில் மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டாலும், கருப்பின பெண்களே அதிகமாக மரணமடைகிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவித்தன. நோய் கண்டறியப் பட்ட பின்னரும், கருப்பின பெண்கள் மிகவும் குறைவான அளவே சிகிச்சைப் பெறுகின்றனர். இந்த வேற்றுமைகளுக்கு பல காரணங்களை அறிஞர்கள் தெரிவிக்கின்றனர், அதில் கண்டறிதலுக்கான போதுமான அணுகல் இல்லாமை, மிகவும் மேம்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள் குறைவாக கிடைப்பது, அல்லது சில ஆப்பிரிக்க அமெரிக்க மக்களில் நோய் ஏற்படுத்தும் சில உயிரியல் ரீதியான பண்புகள். சில ஆய்வுகளில், மார்பக புற்றுநோய்களில் காணப்படும், இனம் சார்ந்த வேற்றுமைகள், உயிரியல் சார்ந்த வேறுபாடுகளை விடவும் கலாச்சாரம் சார்ந்த வேறுபாடுகளையே சார்ந்திருக்கிறது என்று அறியப்பட்டுள்ளது. உயிரியல் மற்றும் கலாச்சார ரீதியான காரணிகளின் பங்கு தொடர்பான ஆய்வு தற்போது நடந்து வருகிறது.\n\nஇங்கிலாந்து.\nஆண்டுக்கு, 45,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் மற்றும் 12,500 பேர் மரணமடைகின்றனர். 60% நோயாளிகள் டாமோக்சிஃபென் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர். இதில் 35% பேர்களிடையே இந்த மருந்து பலனளிக்காமல் போகிறது.\n\nவளரும் நாடுகள்.\nவளரும் நாடுகள் வளர்ச்சியடையும்போது, மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறது, இதனால் அவையும் மேற்கத்திய கலாச்சாரத்தையும் அதன் பழக்கவழக்கங்களைப் (கொழுப்பு/ஆல்கஹால் உட்கொள்ளுதல், புகைப்பிடித்தல், வாய்வழி கருத்தடை மருந்துகள், குழந்தை தாங்குதல், பாலூட்டுதல் ஆகியவற்றில் மாறும் வழக்கம், குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் போன்றவை) பின்பற்றுவதால், அங்கு உருவான பல நோய்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்கா வளர்ச்சியடைய ஆரம்பித்தவுடன் அங்கு மார்பக புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.\n\"தென் அமெரிக்க நாடுகளைப் போன்ற அதிகம் வளராத நாடுகளில் மார்பக புற்றுநோய் என்பது மிகப்பெரிய உடல்நல சிக்கலாகும். அர்ஜெண்டினா, உருகுவே மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில், புற்றுநோய் தொடர்பான மரணங்களுக்கு இதுவே மிக முக்கிய காரணமாக உள்ளது. 2001 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டோர் மற்றும் மரணமடைந்தோரின் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையானது முறையே தோராயமாக 70,000 மற்றும் 30,000 ஆகும்.\" \nஆனாலும், போதுமான நிதி மற்றும் ஆதாரங்கள் இல்லாததால், மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்தோருக்கு தொடர்ந்து சிகிச்சை கிடைப்பதில்லை.\n\nவரலாறு.\nமனிதர்களில் கண்டறியப்பட்ட மிகவும் பழமையான புற்றுநோய்க் கட்டிகளில் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும். புற்றுநோயைப் பற்றிய மிகவும் பழமையான விவரணை எகிப்தில் கண்டறியப்பட்டது, அது கிமு 1600 ஐச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. எட்வின் ஸ்மித் பேப்பரஸ் 8 வகையான கட்டிகள் அல்லது புண்களை விவரிக்கிறது, இவற்றுக்கு கவுட்டரிசேஷன் முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.\"இந்த நோயைப்பற்றி எழுதுகையில், \"இதற்கு ஒரு சிகிச்சையும் கிடையாது\" என்றுரைத்துள்ளது. பல நூற்றாண்டுகளாக, மருத்துவர்கள் இதே மாதிரியான நோய்களை, இதே முடிவுடன் எழுதி வந்தனர். இரத்த ஓட்ட மண்டலத்தைப் பற்றி சிறந்த புரிதலை 17 ஆம் நூற்றாண்டில் பெற்ற பின்னர் அவர்கள் மார்பக புற்றுநோய்க்கும் அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டனர். பிரஞ்சு சர்ஜன் ஜீன் லூயிஸ் பெடிட் (1674–1750) என்பவரும் பின்னர் ஸ்காட்டிஷ் சர்ஜன் பெஞ்சமின் பெல் (1749–1806) என்பவரும் தான் முதன்முதலாக நிணநீர் முடிச்சுகள், மார்பக திசுக்கள் மற்றும் அதற்கு கீழுள்ள மார்பு தசை ஆகியவற்றை அகற்றினார்கள். இவர்களின் வெற்றிகரமான பணியானது, வில்லியம் ஸ்டிவர் ஹால்ஸ்டெட் என்பவரால் தொடரப்பட்டது, இவர் 1882ஆம் ஆண்டில் மாஸ்டெக்டோமிகளை செய்து வர தொடங்கினார். ஹால்ஸ்டெட் ரேடிகல் மாஸ்டெக்டோமி என்பதில் பெரும்பாலும் இரண்டு மார்பகங்களையும் நிணநீர் முடிச்சுகளும் கீழே இருக்கும் மார்பு தசைகளும் அகற்றப்படும். இதனால் நீண்டகாலத்துக்கு வலியும், முடங்கியிருக்கும் நிலையும் ஏற்படக்கூடும், ஆனால் இதை நீக்குவது கான்சர் மீண்டும் வராமல் தடுப்பதற்கு அவசியமாக இருந்தது. 1970கள் வரையிலும் ரேடிகல் மாஸ்டெக்டோமிகள் ஒரே வழியாக இருந்து வந்தது, அப்போது மெட்டாஸ்டாஸிஸ் என்பதை விரிவாக புரிந்து கொண்டதால், கான்சர் என்பது ஒரு முறையான, அதேநேரத்தில் குறிப்பிட்ட இடம் சார்ந்த நோய் என்று அறியப்பட்டது, மேலும் ஒழுங்கமைக்கும் சில வழிமுறைகள் உருவாக்கப்பட்டு பயனைத் தந்தன.\n\nமார்பக புற்றுநோயால் இறந்த மிகப்பிரபலமான பெண்கள் பின்வருமாறு, ராணி தியோடரா, ஜஸ்டானியனின் மனைவி; ஆஸ்திரிய ராணி, பிரான்சின் 14 ஆம் லூயி மன்னரின் தாய்; மேரி வாஷிங்டன், ஜார்ஜின் தாய், மற்றும் ராச்சல் கார்சன், என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர்.\n\nஜேனட் லேன்-கிளேய்போன் என்பவரால் மார்பக புற்றுநோய் பரவலைப் பற்றி, முதன்முதலாக கட்டுப்படுத்தப்பட்ட நோய் ஆய்வு செய்யப்பட்டது, அவர் பிரிட்டிஷ் உடல்நல அமைச்சகத்தினால், 1926ஆம் ஆண்டில் ஒரே பின்புலம் மற்றும் வாழ்க்கை முறையை கொண்டவர்களில் 500 மார்பக புற்றுநோய் நோயாளிகள் மற்றும் 500 கட்டுப்படுத்தப்பட்ட நோயாளிகளைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வை சமர்ப்பித்தார்.\n\nசமுதாயமும் கலாச்சாரமும்.\nஅறுவை சிகிச்சைக்கு முன்பு, இரண்டாவது கருத்துக்களை கேட்பதற்கான ஏற்பு, குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை வழிமுறைகள், ஆதரவு குழுக்கள் மற்றும் நோயாளியின் கவனிப்பில் ஏற்பட்டுள்ள பிற முன்னேற்றங்கள் ஆகியவை ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு மார்பக புற்றுநோய் ஆலோசனை இயக்கத்தின் செயல்களும் ஓரளவுக்கு காரணமாகும்.\n\nஅக்டோபர் மாதமானது தேசிய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக ஊடகங்களாலும், நோயிலிருந்து மீண்டவர்களாலும், நோய் பாதிப்பு கொண்டவர்கள், அதனால் இறந்தவர்களின் நண்பர்கள், குடும்பங்கள் ஆகியோரால் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளின் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் ஒரு பிங்க் நிற ரிப்பன் அணியப்படுகிறது.\n\nமார்பக புற்றுநோயின் முன்னோடியாக அகதா ஆஃப் சிசிலி என்பவர் கூறப்படுகிறார்.\n\n1991ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், சூசன் ஜி. கோமன் என்பவர் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான பந்தயத்தில் அதில் பங்கேற்றவர்களுக்கு பிங்க் ரிப்பன்களை வழங்கினார்.\n\n1996ஆம் ஆண்டில் நான்சி நிக் என்பவரால் பிங்க் மற்றும் நீல நிற ரிப்பன்கள் வடிவமைக்கப்பட்டன. இவர் ஜான் டபள்யூ. நிக் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவுனர் மற்றும் தலைவர் ஆவார். இந்த அமைப்பின் நோக்கம் \"ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக்கூடும்! (Men Get Breast Cancer Too!)\" என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.\n\n2009ஆம் ஆண்டில் அவுட் ஆஃப் தி ஷாடோ, ஏ மேன்ஸ் பிங்க் மற்றும் பிராண்டன் கிரீனிங் ஃபவுண்டேஷன் ஃபார் பிரெஸ்ட் கான்சர் இன் மென் ஆகிய ஆண்கள் மார்பக புற்றுநோய் ஆலோசனைக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அக்டோபர் மூன்றாம் வாரத்தை \"ஆண் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரம்\" என்று அறிவித்தன.\n\nமுன்னெச்சரிக்கைகள்.\n35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.\n\n", "document_id": "ta_ta_125121"}, {"id": [863, 8], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "காந்தியின் முழு மதுவிலக்குப் போராட்டம்.\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராக, 1930ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மகாத்மா காந்தி அறிவித்த சாராயம் மற்றும் கள்ளுக் கடை மறியல் போராட்டங்களின் விளைவாக அன்றைய சென்னை மாகாணத்தில் 9000 சாராயக் கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்பட்டவை அடைக்கப்பட்டன. பல தாலுகா, மாவட்டப் பஞ்சாயத்து போர்டுகள் தென்னை, பனை மரங்களைக் கள்ளிறக்கக் குத்தகைக்கு விடுவதில்லை எனத் தீர்மானம் இயற்றி இலாபத்தைப் புறக்கணித்தன. காந்தி தொடங்கி வைத்த மதுவிலக்குப் போராட்டத்தின் விளைவாக கிராமங்களில் மது குடிப்பவர்களை புறக்கணிப்பதும் நடந்தேறியது.\n\nஇந்தியா.\nஇந்தியாவில், தமிழ்நாடு மதுவிலக்குக் கொள்கையைக் கைவிட்டு அரசே மதுவிற்பனை செய்யும் மாநிலமாகவும், கேரளா மதுவிலக்கை நோக்கி முன்னேற முயலும் மாநிலமாகவும், குஜராத், பீகார் மதுவிலக்குக் கொள்கை கொண்ட மாநிலங்களாகவும் உள்ளன.\n\nஇதையும் பார்க்கவும்.\n- 2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள்\n- தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்\n\nவெளியிணைப்புகள்.\n- தினமணி-விவாத மேடை - பூரண மதுவிலக்கு சாத்தியமா\n\n\n\n\n", "document_id": "ta_ta_42610"}, {"id": [863, 9], "question": "<Query> என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.", "document": "புற்றுநோயியல் மருத்துவத்தில்:\n- ஒரு நோயாளிக்கு புற்றுநோய் உள்ளதா என நோய் கண்டறிதல்\n- சிகிட்சை (காட்டாக அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம் மற்றும் பிற செய்முறைகள்)\n- புற்றுநோய்களை வெற்றிகரமாக குணப்படுத்திய பிறகு தொடர் கண்காணிப்பு\n- இறுதிநிலை புற்றுநோய் நோயாளிகளுக்கு நோய் தணிப்பு பேணல்\n- புற்றுநோய் கவனிப்பு குறித்த நன்னெறி ஐயங்கள்\n- தேடிக் காணலுக்கான முயற்சிகள்:\n- பொதுமக்களிடையே, அல்லது\n- நோயாளிகளின் உறவினர்களிடையே (மார்பகப் புற்றுநோய் போன்ற பரம்பரை அடிப்படையில் ஏற்படுவதாக நம்பப்படும் புற்றுநோய்களுக்கு)\nமேலும் அறிய.\n- Vickers, A., Banks, J., et al. Alternative Cancer Cures: \"Unproven\" or \"Disproven\"? CA Cancer J Clin 2004 54: 110-118. Full text online\nவெளி இணைப்புகள்.\n- Oncowiki: A Wiki based repository of Cancer Chemotherapy Regimens\n- European Society for Medical Oncology\n\n\n\n\n", "document_id": "ta_ta_50305"}]
[{"id": [864, 0], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "விருது பெற்றவர்கள் பட்டியல்.\nகுறிப்புகள்\n\n- 1990 ஆம் ஆண்டு பாரதிதாசன் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 21 கவிஞர்களுக்கு பாரதிதாசன் விருது அளிக்கப்பட்டது.\n- 1991 ஆம் ஆண்டு பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 23 கவிஞர்களுக்கு பாரதிதாசன் விருது அளிக்கப்பட்டது.\n- 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6535"}, {"id": [864, 1], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "இந்திய அரசின் திரைப்பட விருது.\nஇந்திய அரசு திரைப்படத் துறையில் பல்வேறு பங்களிப்பு செய்யும் சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களைத் தேர்வு செய்து தேசிய அளவிலான திரைப்பட விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் திரைப்பட விருதை ஆறு முறை பெற்றுள்ளார் \n\nசாகித்ய அகாதமி விருது.\nஇந்திய அரசால், இருபத்து நான்கு இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, புதினம், கவிதை, இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், நூல்கள் குறித்த தகவல்கள். \n\nகலைமாமணி விருது.\nதமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இலக்கியம், இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. கலைமாமணி விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர்கள் குறித்த தகவல்கள். \n\nபாவேந்தர் பாரதிதாசன் விருது.\nபாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர்கள் குறித்த தகவல்கள். \n\nதமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் 1972 முதல் ஆண்டுதோறும் தமிழில் வெளியான சிறந்த நூல்களை 33 வகைப்பாடுகளில் தேர்வு செய்து பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறது. இப்பரிசினைப் பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பரிசு பெற்ற நூல்கள் குறித்த தகவல்கள். \n\nவெளி இணைப்புகள்.\n- தேனி மாவட்ட எழுத்தாளர்கள் (ஆங்கிலப் பட்டியல்)\n- எழுத்தே எங்கள் சுவாசம்: தேனி மாவட்ட எழுத்தாளர்கள் (தினமலர்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_24695"}, {"id": [864, 2], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "விருது பெற்றவர்கள் பட்டியல்.\nகுறிப்பு\n\n- 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் விருது வழங்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43553"}, {"id": [864, 3], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "விருது பெற்றவர்கள் பட்டியல்.\nகுறிப்பு\n\n- 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6534"}, {"id": [864, 4], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "விருது பெற்றவர்கள் பட்டியல்.\nகுறிப்பு\n\n- 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6537"}, {"id": [864, 5], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் வீதம் 32 தமிழறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுத் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தமிழக அரசின் சார்பில் இந்திய ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.\n\nவழங்கப்படும் விருதுகள்.\n1. உ. வே. சா விருது\n2. உமறுப் புலவர் விருது\n3. கபிலர் விருது\n4. கி. ஆ. பெ. விசுவநாதம் விருது\n5. சொல்லின் செல்வர் விருது\n6. ஜி. யு. போப் விருது\n7. தமிழ்த்தாய் விருது\n8. திரு. வி. க. விருது\n9. திருவள்ளுவர் விருது\n10. பாரதியார் விருது\n11. பாரதிதாசன் விருது\n12. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது\n13. இளங்கோவடிகள் விருது\n14. கம்பர் விருது\n15. அம்மா இலக்கிய விருது\n16. மொழிபெயர்ப்பாளர் விருது\n17. தமிழ்ச்செம்மல் விருது\n\n- தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுடன் கபிலர் விருது, உ. வே. சா விருது எனும் இரண்டு புதிய விருதுகள் வழங்கப்படும் என்றும், தமிழ் வளர்ச்சிக்காக நமது நாட்டில் தொண்டாற்றும் தமிழ் அமைப்புக்கு ஆண்டுதோறும் தமிழ்த்தாய் விருது வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதன்படி 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா இந்த விருதுகளை வழங்கினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41580"}, {"id": [864, 6], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "- பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.\n- கணிணியியல், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம், இதழியல், தகவல் தொடர்பு மற்றும் விளையாட்டு ஆகிய நான்கு வகைப்பாடுகளில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குக் கருதப்படவில்லை.\n- மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் வகைப்பாட்டில் மானிடவியல், நிலவியல் எனத் துறை வேறுபட்டுள்ளமையும், நடுவருள் இருவர் இரு நூல்களுக்கும் முதற் பரிசு மதிப்பெண் கொடுத்துள்ளமையும் கருத்தில் கொள்ளபட்டு, பரிசுகள் பகிர்ந்தளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n\nஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\nவெளி இணைப்புகள்.\n- சிறந்த தமிழ் நூல், பதிப்பகங்களுக்கு தமிழக அரசு விருது அறிவிப்பு! (கல்வி மலர்)\n- 2007ல் சிறந்த நூல்களுக்கு தமிழக அரசு பரிசு அறிவி்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_41258"}, {"id": [864, 7], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "- பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.\n- வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் வகைப்பாட்டில் ஒரு நூல் மட்டும் வரப்பெற்றதால் விதி எண் 15ன் கீழ் கருதப்படவில்லை.\n\nஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\nவெளி இணைப்புகள்.\n- தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீட்டு எண்.3 , நாள்:02.01.2010 (பிடிஎப் கோப்பு)\n- தமிழக அரசின் பரிசு: 29 நூல்கள் தேர்வு (தினமணி செய்தி)\n- 2008ல் வெளியான 29 நூல்களுக்குப் பரிசு (One India செய்தி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_41270"}, {"id": [864, 8], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48279"}, {"id": [864, 9], "question": "<Query> தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48283"}]
[{"id": [867, 0], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "வரலாறு.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஈழப்போரில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றது.\n\n1991 மே 5 அன்று இலங்கைப் படைத்துறையினர் ஓமந்தை கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் ஆகிய இடங்களில் \"வன்னி விக்கிரம 2\" என்ற பெயர் நடவடிக்கை மூலம் எடுத்த பெரும் எடுப்பிலான இராணுவ முன்னெடுப்பை சார்ள்சு அன்ரனி சிறப்புப் படையணி முறியடித்தது. இது அவர்களது முதலாவது சமர் ஆகும். கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் இதனை வழி நடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சமரில் விடுதலைப் புலிகளின் 20 போராளிகள் கொல்லப்பட்டனர். \n\n5 சிறப்புத் தளபதிகள், 4 தளபதிகள், ஒரு துணைத்தளபதி, 12 தாக்குதல் தளபதிகள் உட்பட 1,200 போராளிகளை இப்படையணி 2005 ஆம் ஆண்டு வரை இழந்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13674"}, {"id": [867, 1], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "இராணுவ வல்லுநர்கள் பலர் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாழ 20,000 இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர். 3 நாட்களில் ஆனையிறவைக் கைப்பற்றல் என்பதுதான் அத்திட்டத்தின் குறிக்கோள்.\n\nநடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்த பகுதி 6 கிமீ அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர்கொண்ட அந்தச்சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம் கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கிமீ வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் ஒரேநேரத்தில் அவர்களின் முழுக்காவலரணையும் படையினரால் கைப்பற்ற முடியாமற் போனது.\n\nபுலிகள் பீரங்கிகள் கொண்டு இராணுவத்தினரைத் தாக்கினர். 3 நாள் சண்டையிலும் களத்திற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. இலங்கை வான்படையும் இத்தாக்குதலில் இணைந்திருந்தது. விமானங்கள் மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளைவிட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீரங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல் பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன.\n\nபுலிகளின் இராணுவ எதிர்ப்புச் சமரில் வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்களே. அவர்கள் காயமுற்றோரையும் போராளிகளையும் வாகனங்களில் ஏற்றி இறக்கினார்கள்.\n\nஇராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கியது. 3 நாட்களில் ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் பின்வாங்கியது. தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை ஏப்ரல் 27, 2001 இல் முடிவுக்கு வந்தது. இந்த எதிர்ப்புச் சமரில் களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nவெளி இணைப்புகள்.\n- தீச்சுவாலை முறியடிப்புச் சமர்\n- அணைந்து போனது தீச்சுவாலை\n\nஇவற்றையும் பார்க்கவும்.\nஇலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_12786"}, {"id": [867, 2], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டார்.\n\nவரலாறு.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான படையினர் கொல்லப்பட்டது இத்தாக்குதலில் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் அணித் தளபதி லெப்டினன்ட் சீலன், ஆனந்த் ஆகியோர் இறந்த 8 ஆம் நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. \n\nஇலங்கை இராணுவம் தனக்கு சிம்ம சொப்பனமாக இருந்து லெப்டினன்ட் சீலன் கொல்லப்பட்ட தாக்குதலை ஒரு பெரும் படை நடவடிக்கையாகவே மேற்கொண்டது. அப்போது யாழ்ப்பாணப் படைத் தலைமையகமாக இயங்கிய குருநகர் இராணுவ முகாமில் வைத்து அப்போதைய யாழ். சிறிலங்கா படைத் தளபதி பிரிகேடியர் பல்தசார் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் அடுத்த தாக்குதல் இலக்கு குருநகரில் வைத்து திட்டமிடப்பட்டது.\n\nஇதன்படி பலாலிப் பகுதியில் இருந்து ஒரு இராணுவ அணியும் குருநகரில் இருந்து ஒரு இராணுவ அணியும் நகர்ந்து விடுதலைப் புலிகளைத் தாக்குவது அவர்களின் திட்டம். பலாலியில் இருந்து நகரும் அணிக்கு போ போ பிராவோ என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. \n\nகுருநகர் அணிக்கு 'போர் போர் சாளி' என்ற குறியீட்டுப்பேர் சூட்டப்பட்டது. இதில் போ போ பிராவோ அணி வாகனத்தில் வந்தபோது விடுதலைப் புலிகள் திருநெல்வேலி-பலாலி வீதியிலுள்ள தபால் பெட்டிச் சந்தியில் வைத்து கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலை நடத்தினர். இதில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். \n\nஇந்தத் தாக்குதலில் வே. பிரபாகரன், லெப். கேர்ணல் கிட்டு, லெப். கேர்ணல் விக்டர், லெப். கேர்ணல் பொன்னம்மான், லெப் கேர்ணல் அப்பையா அண்ணை, மேஜர் கணேஸ் உட்பட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\n\nகறுப்பு ஜூலை.\nஇந்த தாக்குதலை சாட்டாக வைத்து ஏற்கனவே திட்டமிட்டப்பட்டிருந்தபடி கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு கட்டவிழ்த்துவிட்டது.\n\nவெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்.\nஅரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்த பலரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தலைமையேற்று நடத்தினார்கள். வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் 58 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டார்கள். \n\nஇந்த வன்முறைகள் தமிழர் வரலாறில் முதல் தடவையாக பாரிய இடப்பெயர்வை ஏற்படுத்தியது. இந்தியா அனுப்பிவைத்த கப்பல்களில் பெருந்தொகையான தமிழர்கள் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக அனுப்பிவைக்கப்பட்டார்கள். \n\nவெளி இணைப்புகள்.\n- திருநெல்வேலித் தாக்குதல்கள்\n- திருநெல்வேலி தாக்குதல் பற்றி பிரபாகரன் -வீடியோ\n\n\n\n\n", "document_id": "ta_ta_55396"}, {"id": [867, 3], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "பின்னணி.\nயாழ்ப்பாணத்தை இலங்கை அரசபடைகளிடம் இழந்தபின் புலிகளின் தலைமையகமாகவும் முதன்மைத் தளப்பகுதியாகவும் விளங்கியது வன்னிப் பெருநிலப்பரப்பு. அப்பரப்பில் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு இராணுவ முகாமை ஓயாத அலைகள் ஒன்று என்ற இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றியதன் மூலம் புலிகள் வன்னியை பலம்வாய்ந்த தளமாக ஆக்கிக்கொண்டனர். இலங்கையின் வடமுனையான யாழ்ப்பாணத்தை அரசபடையினர் கைப்பற்றி வைந்திருந்தாலும் அவர்களுக்கு தென்பகுதியுடனான தொடர்புகளனைத்தும் கடல்வழியாக மட்டுமே இருந்தன. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வன்னிப் பெருநிலப்பரப்பும் அதனூடு செல்லும் ஏ-9 அல்லது கண்டி வீதி என அழைக்கப்படும் முதன்மை நெடுஞ்சாலையும் விடுதலைப் புலிகள் வசமிருந்தன.\n\nயாழ்ப்பாணத்துக்கான வினியோகத்தில் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டதால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றி தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வரை கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தும் நோக்கோடு சிறிலங்கா அரசதரப்பால் இராணுவ நடவடிக்கையொன்று திட்டமிடப்பட்டது. அதற்கு முன்பாக, வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் முதன்மைப் பாதையைத் தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வர 'எடிபல' என்ற பெயரில் ஓர் இராணுவ நடவடிக்கை இலங்கை அரசபடைகளாற் செய்யப்பட்டது. அந்நடவடிக்கை எந்தவித எதிர்ப்பைச் சந்திக்காத பொழுதும் வவுனியாவில் இருந்து பறையன் ஆலங்குளம் வரையிலான ஏ-30 வீதியில் இருமருங்கும் அமைந்திருந்த அநேகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் வவுனியா நகரப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மீளக்குடியமரவில்லை. \nபின் யாழ்ப்பாணத்துக்கான வினியோகப் பாதையைத் திறக்கும் நோக்குடன் 'ஜெயசிக்குறு' என்ற பெயரில் 13 மே 1997 அன்று இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரையான 120 கிலோமீற்றர் நீளமான ஏ-9 பாதையைக் கைப்பற்றுவதே அதன் நோக்கம். இந்நடவடிக்கை 5 டிசம்பர் 1998 அன்று இலக்கை அடையாமலேயே இடையில் இலங்கை அரசபடைகளால் கைவிடப்பட்டது.\n\nசிறிலங்கா அரசபடையினரின் தாக்குதல்.\nதென்முனை.\nஅப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த அவர்களின் நேரடி மேற்பார்வையில் இருபதாயிரம் படைவீரர்களைக் கொண்டு இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது.\nவவுனியாவிலிருந்து ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஏற்கனவே இலங்கை அரசபடையினரின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி வரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே முதன்மைத்திட்டம். எனினும் இந்நடவடிக்கை இரு முனைகளில் ஒரேநாளில் தொடங்கப்பட்டது. ஏ-9 நெடுஞ்சாலையை மையமாக வைத்து தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை நோக்கிய ஒரு முனையும், கிழக்குப் புறமாக மணலாற்று இராணுவ முகாம்களிலிருந்து நெடுங்கேணி நோக்கிய ஒரு முனையும் திறக்கப்பட்டன. பின் ஓமந்தையிலிருந்து ஏ-9 வழியாக தொடர்ந்து முன்னேறுவதும், நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் வரை இன்னொரு முனையால் முன்னேறி புளியங்குளத்தில் இரு முனைப் படைகளும் ஒன்றிணைந்து தொடர்ந்தும் கிளிநொச்சி நோக்கி முன்னேறுவது என்ற மூலோபாயத் திட்டத்துடன் அரசபடைகள் செயற்பட்டன.\nஇந்நடவடிக்கையில் மிக உச்ச அளவில் வான்படை மற்றும் கவசப்படைகளை இலங்கை அரசு ஈடுபடுத்தியது.\n\nகிளிநொச்சி முனை.\nநீண்டகாலம் வன்னியின் தென்முனையில் மட்டும் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்ட இராணுவத்தினர் பின்னர் புதிய முனையொன்றினூடு முன்னேற்ற முயற்சிளைத் தொடங்கினர். வவுனியாவிலிருந்து போய்ச்சேர வேண்டிய இலக்கான கிளிநொச்சியிலிருந்து புதிய சமர் முனையைத் திறந்து வவுனியோ நோக்கி முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இதன்மூலம் ஒரேநேரத்தில் ஏ-9 நெடுஞ்சாலையின் இரு முனைகளிலிலிருந்தும் அச்சாலையைக் கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\n\nபுலிகளின் எதிர்த்தாக்குதல்.\nஅதுவரை தங்களது போராட்ட வரலாற்றில் மிகநீண்ட மறிப்புச்சமரைச் செய்திராத தமிழீழ விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து நீண்டகால கடுமையான மறிப்புச்சமரைச் செய்தனர்.\nவிடுதலைப்புலிகள் தமது அனைத்து வளங்களையும் வன்னியில் ஒருங்கிணைத்து இம்முறியடிப்புச்சமரைச் செய்தனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அப்போதைய விடுதலைப்புலிகளின் தளபதியும் பின்னாளில் பிரிந்து சென்றவருமான கருணா அம்மானின் தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் வன்னிக்கு வந்திருந்தனர்.\nபுலிகளின் எதிர்ப்புச்மருக்கான ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் கருணா அம்மான் செயற்பட்டார்.\nநேரடிக் களமுனைத் தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயம் ஆகியோர் செயற்பட்டனர்.\n\nமுன்னேறிய இலங்கைப்படையினரை வழிமறித்துத் தாக்கிய சண்டைகளில் புளியங்குளம், கனகராயன்குளம், ஒலுமடு, கரிப்பட்ட முறிப்பு போன்ற இடங்களில் நடைபெற்ற சண்டைகள் மிகக் கடுமையானவை.\nஇலங்கை அரசபடையினரை எதிர்கொள்வதற்கென்று புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்புப்படையணியான விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி இவ்வெதிர்ப்புச்சமரில் புகழ்பெற்றது.\n\nவிடுதலைப்புலிகளின் எதிர்ப்பை மீறி ஏ-9 நெடுஞ்சாலையில் மாங்குளம் வரை இலங்கை அரசபடைகள் முன்னேறின. 30 செப்டம்பர் 1998 அன்று மாங்குளம் பகுதி இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட இறுதி நிலப்பகுதி இதுதான்.\n\nபுலிகளின் வலிந்த தாக்குதல்.\nஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் முன்னேறிய இலங்கை அரசபடையினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் அவ்வப்போது பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.\n\nதாண்டிக்குளம் படைமுகாம் மீதான தாக்குதல்.\nஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாக அந்நடவடிக்கைப் படையினர் மீது புலிகளால் நடத்தப்பட்ட பெரிய வலிந்த தாக்குதல் இதுவாகும். 10.06.1997 அன்று தாண்டிக்குளம் இராணுவக் கூட்டுப்படைத்தளம் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஓர் இரவும் ஒரு பகலும் நடைபெற்ற தாக்குதலில் முகாம் வெற்றிகொள்ளப்பட்டு மறு இரவு புலியணிகள் பின்வாங்கின. இத்தாக்குதலின்போது குறைந்தபட்சம் ஒரு MI-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி சேதமாக்கப்பட்டது. இத்தாக்குதலில் புலிகளின் கரும்புலி அணியினரும் பங்கு கொண்டிருந்தனர்.\n\nபெரியமடு படைமுகாம் மீதான தாக்குதல்.\nதாண்டிக்குளம் தாக்குதல் நடைபெற்று சில நாட்களும் ஜூன் மாதம் 24 ஆம் நாள் மீண்டுமொரு வலிந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு மூலம் இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த பன்றிக்கெய்த குளம், பனிக்கநீராவி, பெரியமடுப் பகுதிகளில் அமைந்திருந்த படைத்தொகுதி மீது நடத்தினர்.\nஇதில் புலிகளால் 120 mm பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. பின்னர் புலியணிகள் குறிப்பிட்ட இடத்தைவிட்டுப் பின்வாங்கின. இத்தாக்குதலை களத்தில் தலைமையேற்று வழிநடத்திககொண்டிருந்த புலிகளின் தளபதி லெப்.கேணல் தனம் களத்திலேயே கொல்லப்பட்டார்.\n\nஓமந்தை படைமுகாம் மீதான தாக்குதல்.\nபெரியமடு தாக்குதலின்பின் சரியாக ஒருமாதத்தில் பெருமெடுப்பினாலான அடுத்த வலிந்த தாக்குதலொன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஓமந்தை என்ற இடத்தில் அமைந்திருந்த ஆட்லறிகள் உள்ளடங்கிய இராணுவக் கூட்டுத்தளம் மீது 01.08.1997 அன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனைய வலிந்த தாக்குதல்களோடு ஒப்பிடுகையில் புலிகளுக்கு எதிர்பார்த்த பலனைத்தராமல் தோல்வியில் முடிந்தது இத்தாக்குதல். இத்தாக்குதலில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருது செயற்பட்ட, சிறந்த பாடகர் என அடையாளப்படுத்தப்பட்ட பாடகர் மேஜர் சிட்டு உட்பட 130 போராளிகள் கொல்லப்பட்டனர்.\n\nகரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல்.\n1997 ஒக்டோபர் மாதத்தில் ஏ-9 நெடுஞ்சாலைக்குக் கிழக்குப் பக்கமாக மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் கரிப்பட்ட முறிப்பு என்னும் இடத்தை இலங்கை அரசபடையினர் கைப்பற்றினர். அம்முனையில் முன்னேறிய படையினருக்கு வினியோகத் தளமாகச் செயற்பட்ட கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் என்ற கிராமங்களில் அமைந்திருந்த கூட்டுப்படைத்தளம் மீது ஒக்டோபர் மாதத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதலொன்றைத் தொடுத்தனர்.\nதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடம் இலங்கை அரசபடையினரின் முக்கியமான ஆயுத, வெடிபொருட் களஞ்சியமென்பதால் பல மோட்டார் பீரங்கிகளுட்பட நிறைய ஆயுத தளபாடங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். இத்தாக்குதலில் இரு T-55 இரக டாங்கிகள் புலிகளால் அழிக்கப்பட்டன. இத்தாக்குதலை களத்தில் நேரடியாக வழிநடத்திய புலிகளின் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தன் களத்திலேயே கொல்லப்பட்டார். கிழக்கு மாகாணத்திலிருந்து ஜெயசிக்குறுவை எதிர்கொள்ளும் சமருக்காக வன்னிக்கு வருகைதந்திருந்த அணியிலிருந்த சந்திரகாந்தன் 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்' என்று புலிகளால் கெளரவிக்கப்பட்டார்.\n\nகிளிநொச்சி நகரம் மீதான தாக்குதல்.\nவவுனியாவிலிருந்து படையினர் போய்சேர வேண்டிய இடமான கிளிநொச்சி நகரம் புலிகளால் தாக்குதலுக்குள்ளானது. மற்ற வலிந்த தாக்குதல்கள் போலன்றி இம்முறை நகரை நிரந்தரமாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவரும் நோக்குடன் புலிகள் தாக்குதலைத் தொடங்கினர். 1996 ஒக்டோபரில் புலிகளின் வசமிருந்த கிளிநொச்சி நகரை சத்ஜெய-1,2,3 நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசபடை கைப்பற்றியிருந்தது. அந்நகரத்தை மீளக் கைப்பற்றவதற்காக 2.2.1998 அன்று புலிகள் தாக்குதலைத் தொடங்கினர். எதிர்பார்த்தது போல் தாக்குதல் வெற்றியளிக்கவல்லை. குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே கைப்பற்றித் தக்கவைத்துக்கொண்டனர் புலிகள்.\nசில மாதங்கள் கழித்து செம்ரெம்பர் 1998 இல் ஓயாத அலைகள் இரண்டு என்ற பெயரிட்டு தாக்குதலொன்று நிகழ்த்தி கிளிநொச்சி நகரை முற்றாகக் கைப்பற்றிக் கொண்டனர்.\n\nஜெயசிக்குறு நடவடிக்கை முடிவு.\n05.12.1998 அன்று இலங்கை அரசபடையினரால் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 13.05.1997 அன்று தொடங்கப்பட்ட இந்நடவடிக்கை கிட்டத்தட்ட பத்தொன்பது மாதங்களின் பின் கைவிடப்பட்டது. அதுவரையான காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்ட இலக்கில் அண்ணளவாக அரைவாசிப்பகுதியை இலங்கை அரசபடைகள் கைப்பற்றியிருந்தன. இந்த நடவடிக்கைக் காலப்பகுதியில் தீர்மானிக்கப்பட்ட இலக்கான கிளிநொச்சி நகரை புலிகள் கைப்பற்றியதன் மூலம் இராணுவம் போய்சேர வேண்டிய தூரம் இன்னும் அதிகரித்தது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\nஇலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_5208"}, {"id": [867, 4], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "புதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதல்.\nபுதுக்குடியிருப்பில் இலங்கைப் படையினர் வேதி ஆயுதங்களால், குறிப்பாக நச்சு வாயுவால் தாக்குதல் நடத்தி உள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டி உள்ளார்கள். இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியான லோரன்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை கொன்று குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேதி ஆயுதங்கள் இலங்கை படையினருக்கு இந்திய அரசாங்கத்தால் தரப்பட்டதாகும்.\n\nபுலிகளின் வீழ்ச்சி.\nகிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வடக்குப் பகுதி நோக்கிய தாக்குதலை இலங்கை அரசு ஆரம்பித்தது. 2009 சனவரியில் புலிகளின் அரசியல் தலை நகரமாகக் கருதப்பட்ட கிளிநொச்சி அரச படைகளிடம் வீழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக 2009 மே 18ம் திகதி இலங்கை அரசு விடுதலைப் புலிகளை முற்றுமாகத் தோற்கடித்து விட்டதாக அறிவித்தது.\n\nஇதனைத் தொடர்ந்து புலிகளின் அடுத்த தலைவராகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டார் பத்மநாதன். ஆயினும் விடுதலைப் புலிகள் அமைப்பினுள்ளே இது சம்பந்தமாக குழப்பங்கள் நிலவியது. ஆயினும் ஆகஸ்ட் 2009 இல் தன்னைத் தானே தலைவராக நிறுவிய பத்மநாதனை இலங்கை அரசு மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் வைத்துக் கைது செய்தது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஈழப் போர்\n- முதலாம் ஈழப்போர்\n- இரண்டாம் ஈழப்போர்\n- மூன்றாம் ஈழப்போர்\n- ஈழப்போரில் இந்தியாவின் தலையீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16670"}, {"id": [867, 5], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "தாக்குதல் வடிவமைப்பு.\nகுடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.\n\nதாக்குதலின் பின்னணி.\n- குடாரப்புத் தரையிறக்கம் - ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.\n\n- குடாரப்புத் தரையிறக்க மோதல் - குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.\n\n- கண்டி வீதியில் நிலை கொள்ளல் - குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n\n- பளை ஆட்லெறித் தள உள்நுழைவு - கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.\n\n- தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு - வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.\n\n- இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் - தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.\n\n- பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி - இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\n\n- உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் - வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.\n\n- காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் - இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.\n\n- ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை - இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13078"}, {"id": [867, 6], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nதமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார். \n\n1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார்.\n\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரிகேடியர் தரத்துக்கு அவர் நிலையுயர்த்தப்பட்டுள்ளார்.\n\nஅரசியற் செயற்பாடுகள்.\n- தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.\n- 1986 இல் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வருவதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.\n- தமிழகத்திலிருந்து திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n- 1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.\n- 1991 இல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.\n- 1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.\n- 1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.\n- 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் அன்ரன் பாலசிங்கத்துடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.\n\nபடைத்துறைச் செயற்பாடுகள்.\n- 1987 - 1989 வரை யாழ் தென்மராட்சி பகுதியில் இந்திய இராணுவத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல்.\n- 1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை (ஆனையிறவு இலங்கை இராணுவ முகாம் வலிந்த தாக்குதல்) இந்த நடவடிக்கையின்போது நெஞ்சில் காயமடைந்தார்.\n- 1992 இல் இலங்கைப் படையினரின் \"பலவேகய - 02\" எதிர்ச்சமரிலும்.\n- தச்சன்காடு இலங்கைப் படைமுகாம் மீதான தாக்குதல்.\n- காரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல்.\n- 1991 இல் மன்னார் சிலாபத்துறை இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதியாக செயல்பட்டார்.\n- பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 நடவடிக்கையில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் காயமடைந்தார்.\n- ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக பங்காற்றினார்.\n\nமறைவு.\n2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.. இறக்கும்போது தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருந்தனர்.\n\nசு. ப. தமிழ்ச்செல்வனின் இறுதி உரை.\n - சு. ப. தமிழ்ச்செல்வன்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வான்குண்டுவீச்சில் சு. ப. தமிழ்ச்செல்வன் இறப்பு\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_11145"}, {"id": [867, 7], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2008]] ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். [[மே 20, 2008 இல் [[செவ்வாய்க்கிழமை]] பிற்பகல் 2:00 மணியளவில் பால்ராஜ் மாரடைப்பால் சாவடைந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- 21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா போர் வீரன் பால்ராஜ் -\n- ‘Brigadier’ Balraj: Legendary commander of the LTTE -\n- Brigadier Balraj passes away – LTTE -\n\n[[பகுப்பு:1965 பிறப்புகள்]]\n[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள்]]\n[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் தலைவர்கள்]]\n[[பகுப்பு:முல்லைத்தீவு நபர்கள்]]\n[[பகுப்பு:2008 இறப்புகள்]]\n\n", "document_id": "ta_ta_12989"}, {"id": [867, 8], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "நடவடிக்கை.\nபுலிகள் வில்பத்து சரணாலயத்துக்கூடாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஊடுருவி அங்கிருந்து காடுகள் வழியாக அனுராதபுர வான்படைத்தளத்துக்கு அருகிலிருக்கும் நுவரவாவிக்கு வந்தடைததாக கருதப்படுகிறது. அக்டோபர் 22 வான்படைத் தளத்துக்கு அருகாமையில் காட்டில் தலைத் துண்டிக்கப் பட்டநிலையில் காணபட்டவரை தங்களைக் கண்டமையால் புலிகள் கொலைச் செய்திருக்கலாம் என இலங்கை காவல்துறையினர் கருதுகின்றனர். இவ் விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலித் தாக்குதல் அணியினர் வான்படைத் தளத்துக்கருகில் உள்ள தென்னந்தோப்பில், கிளிநொச்சியிலிருந்து வரவேண்டிய கட்டளைக்காக காத்திருந்தனர். இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர்.\n\nஉட்புகுதல்.\n2007 அக்டோபர் 21 இரவு சிரச தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி நடப் பெற்றுக் கொண்டிருந்த வேளை விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் பெருந்தெருவைக் கடந்து தளத்தின் வடக்குப் பகுதியை அடைந்தது. முன்காலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலி, இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் சமாந்தரமாக தளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது கம்பி வேலி, இவையிரண்டுக்கும் இடையில் செயற்படா நிலையில் இருந்த மின்வேலி என்பவற்றை வெட்டி தளத்தினுள் உட்புகுந்தனர்.\n\nநிலையெடுத்தல்.\nஉள்நுழைந்த அணியினர் தாமிருந்த நிலைக்கும் வானூர்தி ஓடுபாதைக்கும் இடையில், முதல் நிலை பதுங்கு குழிகளுக்கு குறுக்காக புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். பாதையின் இருபுறமும் பதுங்கு குழிகளை நோக்கி மிதிவெடிகள் நிலைக்குத்தாக புதைக்கப்பட்டிருந்தன. சத்தவெடிகளை அகற்றியவுடன் விடுதலைப் புலிகளின் அணியினர் முதல் நிலை பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி ஊர்ந்து செல்ல தொடங்கினர். இரண்டாவது குழுவினர் அணையின் மற்றைய முனையை அடைந்து முதன் நிரை பதுங்கு குழிகளில் இரண்டு பதுங்கு குழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். 3 விடுதலைப் புலிகள் மாத்திரம் நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவற்காக பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர். எவ்வாறெனினும் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை.\n\n14 பேரைக் கொண்ட முதலாவது அணியின் பணிஉலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதாகும். இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது. முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்த \"வீ பகுதி\" யை நோக்கி நகரத்தொடங்கியது. இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்த 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி துப்பாகி சூட்டை நடத்தி முதல் நிரல் பதுங்கு குழிகளில் காவலுக்கு இருந்த வான்படையினரை கொன்றப் பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர். துப்பாக்கிச் சூடு தொடங்கிய நேரம் அக்டோபர் 22 முன்காலை 3:20 மணியாகும். துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.\n\nதாக்குதல்.\nதாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டமையால் வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. கோபுரத்திற்கு அருகில் இருந்த 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை சில நிமிட கடும் தாக்குதலுக்கு பின்னர் புலிகள் வசமானது. வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத் தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து முன்காலை 4:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு சிறு ரக விமானங்கள் தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசித் தாக்கினர்.\n\nஇவ்விமானங்கள் வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள இந்தியாவால் வழங்கப்பட்ட ராடார்களின் இணங்கானப்பட்டது. வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்திகள் அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு கிடைத்த தகவலின் படி ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 வகை உலங்குவானூர்தியில் புறப்பட்டனர். இவ்வுலங்குவானூர்தி அனுராதபுரத்துக்கு 12 கி.மீ. தொலைவில் மிகிந்தலைக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியது. இதன்போது இதில் பயணம் செய்த 4 வான்படை வீரர்களும் இறந்தனர். இவ்வானுர்தி வவுனியா வான் படைத்தளத்தை அண்டிய பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மிகிந்தலையில் வீழ்ந்து நொறுங்கியதாக வவுனியா வான்படைத்தள வீரர்களை மேற்கோள் காட்டி டெயிலி மிரர் பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. எவ்வாரெனினும், இவ்வானூர்தி இலங்கை இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் வானூர்தி என எண்ணி சுட்டு வீழ்த்தப்படவில்லை என் இலங்கை அரசின் பேச்சாளர் மறுத்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். இதனிடையே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று இலங்கை இராணுவத்தின் ராடார் ஏல்லைக்கு வெளியே சென்று திரையில் இருந்து மறைந்து விட்டன.\n\nவானூர்திகள் அழிப்பு.\nவான்படைத் தளத்தின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை தம்வசப்படுத்தியிருந்த விடுதலைப் புலிகள் அதைக் கொண்டு வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கியும், உலங்கு வானுர்திகள் நோக்கியும், அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர்.\n\nகடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த நிலையில் சமர் தொடர்ந்தது.பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் புலிகள் அணி மீது தாக்குதலைத் தொடுத்து, தாக்குதலில் காலை 11:00 மணியளவில் 21 சிறப்புக் கரும்புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்ட நிலையில், மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்தனர். பின்னர் 6 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்க செய்து தற்கொலைச் செய்திருப்பது தெரிய வந்தது.\n\nபுலிகள் வெளியேற்றம்.\nஇலங்கையின் முக்கிய இராணுவ ஆய்வாளரான இக்பால் அத்தாசின் நிரலை தாங்கி வரும் சண்டே டைம்ஸ் பததி்ரிகை புலிகளின் தாக்குதல் அணியில் 27 வீரர்கள் காணப்பட்டதாகவும் மிகுதி 6 பேர் சுமார் காலை 5 மணியளவில் தளத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் வெளியேறிச் சென்றவர்களை அயலில் வசிக்கும் கிராமத்தவர்கள் கண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\n\nநடவடிக்கையின் பின்புலம்.\nஅனுராதபுரம் வான்படைத்தளம்.\nஇலங்கையில் உள்ள 13 வான் தளங்களில் அனுராதபுர வான்படைத்தளம் நவீன வசதிகள் பொருந்திய ஒரு முக்கிய இராணுவ வான்படைத் தளமாகும். வட கிழக்குக்கு அருகாமையிலும் அதேவேளை சிங்கள் உள் நிலப்பரப்பிலும் அமைந்துள்ளதால் வடகிழக்கில் இருக்கும் இராணுவத்துக்கும், இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஆள் ஆயுத வழங்கல்களுக்கு இந்த தளம் முக்கியமானதாகும். இந்த தளம் மீதான தாக்குதலின் பின்பு, இந்த தளம் தற்காலிகமாக செயலிழந்துள்ளது.\n\nஎல்லாளன் - பெயர் தெரிவு.\nஎல்லாளன் 205 கி.மு இருந்து 161 கி.மு வரை அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்த தகவலை சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக பொதுவாக சிங்கள பௌத்தச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது. இந்தப் பெயரின் தெரிவு தற்கால நிகழ்வை ஒரு வரலாற்று பின்னணியுடன் தொடர்பு படுத்த முனைவதோடு மட்டுமல்லாமல், சிங்கள ஆட்சியாளர்கள் மீதானா புலிகளின் விமர்சனமான \"மகாவம்ச சிந்தனைக்கு\" தொடர்பாகவும் இந்தப் பெயர் தெரியப்பட்டிருக்கலாம்.\n\nவிளைவுகள்.\nஇத்தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படையின் ஆழ்கடல் நடவடிக்களை முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், இந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதலில் இலங்கை வான்படையின் 12 முதல் 18 வரையிலான வானூர்திகள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சீனத் தயாரிப்பான இலங்கை வான்படையினர் கே-8 பயிற்சி வானூர்தி மற்றும் கடல்சார் நடவடிக்கைக்கான வேவு வானூர்தி ஆகியனவும் இத்தாக்குதலில் அழிக்கப்பட் டிருக்களாம் என்றும் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.\n\nதமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இவ்விருவழித் தாக்குதலில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 8 விமானங்கள் தாக்கியழிக்கப்பட்டதாக வீரகேசரிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார். பயிற்சி விமானம் ஒன்று, எம்.ஐ. 24 வகை உலங்கு வானூர்திகள் இரண்டு, பி.டி. 6 வகை விமானம் ஒன்று, பெல் 212 வகை உலங்கு வானூர்தி ஒன்று, உளவு விமானம் ஒன்று, சி.டி.எச். 748 ரக விமானம் ஒன்று, மற்றும் வகை அறியப்படாத இன்னுமொரு விமானம் ஒன்றும் தாக்கியழிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் கோரினார்கள்.\n\nஇலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிவிக்கும் வார இறுதி ஊடகவியலாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தில் அக்டோபர் 22,2007 அன்று நடைபெற்ற போது இலங்கை வான்படைப் பேச்சாளர் அஜன்த சில்வா படையினரின் பதில் தாக்குதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனவும், செவ்வி கொடுக்கப்படு நேரம் வரை விடுதலைப் புலிகளின் 20 சடலங்களைப் படையினர் மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். புலிகளின் இத்தாக்குதலின் போது விமானத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஐ. 24 ரக விமானங்கள் இரண்டுக்கும் கே. 8 ரக ஜெட் பயிற்சி விமானத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் இதன்போது தளத்தில் இருந்த 5 விமானப்படை வீரர்கள் பலியாகியும், 18 வீரர்கள் காயமடைந்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n\nஅழிக்கப்பட்ட அல்லது சிதைவுகுற்ற வானூர்திகள் விபரம்.\nமூலம்:சண்டே டைமஸ் \n\nசேத விபரங்களை இலங்கை அரசு ஒத்துக்கொள்கிறது.\nபுலிகள் தொடக்கம் முதலே 8 வான் ஊர்திகள் முற்றாக அழிக்கப்பட்டதாக தெரிவித்தாலும், அந்த செய்தியை இராணுவம் ஆரம்பத்தில் மறுத்தது. பின்னர் இலங்கை பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க இலங்கை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை யொன்றின் மூலம் தளத்தில் 7 வானூர்திகளும் மிகிந்தலையில் விழுந்து நொருங்கிய வானூர்தியையு சேர்த்து மொத்தம் 8 வான் ஊரிதிகள் முற்றாக அழிக்கப்பட்ட செய்தியை ஒத்துக் கொண்டார். உண்மையான இழப்புகளை தொடக்கத்தில் குறைத்து அல்லது மறைத்து வெளியிட்டமை இலங்கை இராணுவத்தினதும் அரசினதும் நம்பகத்தன்மையை மேலும் பாதித்துள்ளதாக இதைப் பற்றிய பிபிசி செய்திக்குறிப்பு சுட்டியுள்ளது.\n\nஎல்லாளன் நடவடிக்கையின் போது மொத்தம் 10 வானூர்திகள் முற்றாக அழைக்கப்பட்டதாகவும் 16 வானூர்திகள் சேதமடைந்ததாகவும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் நவம்பர் 7, 2007 இல் இடம்பெற்ற விசாரணைகளில் அநுராதபுரம் காவற்துறைத் தலைமையகத்தினர் தகவல் தெரிவித்தனர். அத்துடன் கட்டடங்கள் மற்றும் இயந்திரங்கள் பலத்த சேதத்துக்குள்ளாயின என்றும் தெரிவித்தனர்\n\nபொதுமக்களுக்கு பாதிப்பு இன்மை.\nஉள்ளக சிங்கள நிலப்பரப்பில் இடம்பெற்ற புலிகளின் இந்த நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. புலிகள் விமானங்களைப் பயன்படுத்தி குண்டு வீசிய பொழுதும், அவை துல்லியமாகப் படை இலக்குகளைத் தாக்கியது. கடந்த சில வருடங்களாக புலிகள் மக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை இயன்றளவு தவிர்த்து வருவதற்கு இந்த ஒழுக்கமான படை நடவடிக்கை நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த அவதானிப்பை வெளி நாட்டு ஊடகங்களும், தீவர சிங்கள இராணுவ சார்பு ஊடகங்களும் சுட்டியதும் இங்கு குறிக்கத்தக்கது. இராணுவ விமான குண்டுவீச்சுகளின் போதும் படைநடவடிக்கைகளின் போதும் பொதுமங்கள் பெரும் பாதிப்பு உள்ளாவதும், இடம்பெயர்வதும் இங்கு குறிக்கத்தக்கது.\n\nஇலங்கை அரசின் மீதான பொருளாதார பாதிப்புகள்.\nபடைத் துறை ஆய்வாளர், இக்பால் அத்தாசின் கருத்துப்படி, இல்ங்கை பன்னாட்டு விமானங்களுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்களை கருதாத விடத்து 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக வான்படைத்தளத்தில் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்களை விட அனுராதபுரத் தளத்தில் ஏற்பட்ட இழப்புகள் அதிகமானதாகும்.\n\nஇந்தத் தாக்குதலில் இழக்கப்பட்ட வான் ஊர்திகள் 40 மில்லியனுக்கு மேலான அமெரிக்க டொலர் பெறுமதி மிக்கவை. இலங்கை மொத்த இராணுவ செலவுகளில் இது ஒரு சிறு விழுக்காடு எனினும், இலங்கை இராணுவம் இந்த தாக்குதலின் பின்பு அதை நிவர்த்தி செய்வதற்கும், இத்தாக்குதல் மூலம் வெளிவந்த பாதுகாப்பு ஓட்டைகளை (எ.கா: புலிகளின் தொடர் வான்வெளி தாக்குதல் திறன்) அடைப்பதற்கு தேவைப்படக்கூடிய பொருளாதார ஆயுத வளங்கள் கரிசமானதாக இருக்கும்.\n\nஇலங்கையின் சிங்கள உட்பகுதியில் அமைந்த, உல்லாசப் பயணிகள் தொடர்பாகவும் முக்கியத்துவம் பெற்ற அனுராதபுரத்தில் அமைந்த ஒரு இராணுவ இலக்கை தாக்கியதன் மூலம் இலங்கை அரசின் உல்லாச தொழிற்துறையைத் இந்த தாக்குதல் பாதிக்கும். புலிகள் நேரடியாக பொருளாதார இலக்குகளைத் சமீபகாலமாக தாக்கவில்லையாகினும், இலங்கை அரசின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்ததக்க இராணுவ இலக்குளை தெரிந்தெடுத்து தாக்குதலில் தொடர்ச்சியாக எல்லாளன் நடவடிக்கையையும் பார்க்கலாம்.\n\nபுலிகள் மீதான விமர்சனங்கள்.\nஇந்த நடவடிக்கை தொடர்பாக புலிகளை விமர்சித்து எஸ். மனோரஞ்சன் எழுதிய \"மாவீரர் வேள்விக்கு வளர்த்த வான் கரும்புலிக் கடாக்களும், அநுராதபுரத் தாக்குதலும், தமிழரும்\" என்ற கட்டுரையில் பின்வரும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். \n\nஎதிர் நடவடிக்கைகள்.\nதாக்குதலின் பங்கெடுத்த விடுதலைப் புலிகளின் மென்ரக விமானங்கள் தரையிரங்கிய இடங்கள் இனங்கானப்பட்டு குறித்த இலக்குகள் மீது அக்டோபர் 22,2007 காலை 5.30 மணியளவிலிருந்தே இலங்கை விமானப் படையின் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளன என இலங்கை வான்படைப் பேச்சாளர் அஜந்த சில்வா தெரிவித்தார். இலங்கையில் வெளியாகும் நாளேடான தினக்குரல் இதன் போது வன்னியில் தாக்குதல் நடத்தப்படவில்லையென்றும் ஆறு மிக் மற்றும் கிபிர் வகை விமானங்கள் வன்னிக்குச் சென்று பராவெளிச்சக் குண்டுகளை வீசி புலிகளின் வீமானங்களை தேடியாதாக செய்தி வெளியிட்டது.\n\nமேலும் அனுராதபுர நகருக்கு ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிளேயே இருக்குமாறு கேட்கப்பட்டனர். பின்னர் நடந்த தேடுதல்களின் போது 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல் துறையினர் அறிவித்தனர்.\n\nஇத்தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர ஆலோசனை நடத்தியதாக \"இந்தியா டெய்லி\" என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் புலிகளின் வானுர்திகளுக்கு எதிராக ராடார் துணை ஏவுகணை ஈடுபடுத்த விரும்புவதாகவும் அதற்கு முன்னர் தெற்காசிய நாடுகள் பலவற்றுடன் இலங்கை அரசு ஆலோசனை நடத்துகிறது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஅனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பணிப்பின் படி வானூர்தி ஓட்டப்பாதைகளைக் கொண்ட வான் படைத்தளங்களின் பாதுகாப்பு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவம், வான்படை, கடற்படை, காவல்துறை என்பவற்றுக்கு கட்டளையிடும் தகுதிபெற்ற \"பிராந்திய கட்டளை அதிகாரி\" என்ற புதிய பதவியை ஏற்படுத்தி அனுராதபுர பிராந்திய கட்டளை அதிகாரியாக முன்னாள் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்னவை நியமித்தார்.\n\nஇறந்த புலிகளை நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்து செல்லல்.\nஎல்லாளன் நடவடிக்கையின் போது தம்மால் கைப்பற்றப்பட்ட இறந்த 20 புலிகளின் உடல்களையும் நிர்வாணமாக ஊர்வலமாக உழவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்ட ஒரு திறந்த பெட்டியில் அனுராதபுரத்தில் பொதுமக்கள் பார்வைக்காக எடுத்து செல்லப்பட்டது. இது அடிப்படை மனிதாபினத்துக்கு எதிரான ஒரு செயற்பாடாக அமைவது மட்டுமல்லாமல், போர் நடிவடிக்கையில் பேணப்படும் போரில் இறந்தவர் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தத்துக்கும் எதிரானது எனக் குற்றஞ் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர். இப்படி நடைபெறவில்லை என்று இலங்கை அதிகாரிகள் கருத்து தெரிவித்த போதும், Lanka Dissent, தமிழ்நெற், பதிவு ஆகிய இணையத்தளங்கள் படங்களுடன் இந்த செயற்பாட்டை ஆவணப்படுத்தியுள்ளன. இலங்கை அரசு இப்பங்கள் உண்மையான படங்கள் கிடையாது எனவும் இலங்கை இராணுவத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைக்காக தயாரிக்கப்பட்ட படங்கள் எனவும் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் இறந்த புலிகளின் உடல்களை சர்வதேச நெஞ்சிலுவைச் சங்கம் ஊடாக புலிகளுக்கு ஒப்படைக்க ஒப்புக்கொண்ட இலங்கை அரசு, பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.. இறந்த கரும்புலிகளின் சடலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றின் உத்தரவின் பேரிலே தாங்கள் புதைத்து விட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.. எனினும் அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி மரணமடைந்த கரும்புலிகளின் உடல்களை புதைக்குமாறு உத்தரவிடவில்லை என்று அனுராதபுரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது..\n\nநினைவஞ்சலிகள்.\nபுலிகளின் அஞ்சலி நிகழ்வுகள்.\nஅக்டோபர் 25 வியாழக்கிழமையன்று புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பெருநிலப்பரப்பில் தாக்குதலில் பலியான 21 சிறப்புக் கரும்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழுவுகள் பல ஒழுங்கு செய்யப்பட்டன.\n\nதாக்குதலில் பங்கேற்ற 21 சிறப்புக் கரும்புலிகளின் பெயர்களை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். அவை பின்வரும் அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன.\n\nஇலங்கைப் படையினரின் இறுதி நிகழ்வுகள்.\nஇந்த நடவடிக்கையில் பலியான பதின்நான்கு வான்படையினர் மற்றும் இராணுவத்தினர் உடல்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்பு சொந்த ஊர்களுக்கு எடுத்துசெல்லப்பட்டு அவர்களின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களின் இறுதி மரியாதைகள் ஒக்டோபர் 24, 2007 அன்று நடைபெறவுள்ளன. இந்த நட\nடிக்கையில் இறந்த இலங்கைப் படையினரின் விபரங்கள் பின்வருமாறு.\n\n- Wing Commander Amila Mohotti\n- Squadron Leader Ruwan Wijeratne\n- Flight Lieutenant A.B.M.Silva\n- Flying Officer S.R.Siyambalapitiya\n- Warrant Officer KPS Dayaratne\n- Corporal M.P.W. Deegalla\n- Corporal W.M.Warnakulasuriya\n\n- Corporal .M.W.Dissanayake\n- Corporal E.P.N. Dayaratne\n- Corporal Preethikumara\n- Lance Corporal H.E.N.D.Fernando\n- Lance Corporal Gunawardane of the Air Force\n- Lance Corporal R.J.S. Ratnayake of Gajaba Regiment\n- Airman Sergeant Asvedduma\n\nவிடுதலைப் புலிகள் கௌரவிப்பு.\nஎல்லாளன் நடவடிக்கையின் போது சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கான விருதுகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வழங்கி மதிப்பளித்துள்ளார். வன்னியில் நவம்பர் 1, 2007 இல் தளபதிகள், போராளிகள், மத்தியில் இந்நிகழ்வு நடைபெற்றது. தனியாள் போர்த்திறன் செயல்களுக்கான தமிழீழ மறமாணி விருது, குழுப்போர்த்திறன் செயல்களுக்கான தமிழீழ மறவர் விருது தனியொருவரின் துறைசார் அருஞ்செயல்களுக்கான தமிழீழ ஒளிஞாயிறு விருது ஆகியன வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகரத் தாக்குதல் பறப்புக்களை மேற்கொண்ட தமிழீழ வானோடிக்கு நீலப் புலி விருது வழங்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\n\nவெளி இணைப்புகள்.\n- புதினம் இணையத்தள செய்திகள்\n- இலங்கை அரசின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகம்\n- சிங்கள இனவெறி : பயங்கரவாதம் : ஹிலாரி - சசி\n- அநுராதபுரம் வான்படைத்தளத் தாக்குதல் முழு விபரம் (26/10/2007 டெயிலி மிரர்) -\n- தெற்காசிய ஆய்வுக் குழு பத்திரிக்கை 2224 -\n- Pre-dawn pounce - By Iqbal Athas -\n\nபடிமங்கள்.\n- தாக்குதலில் பங்கு கொண்ட கரும்புலிகள்\n- விடுதலைப் புலிகள் தலைவருடன் எடுத்தப்படம்\n- பலியானவர்களின் தனியான படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11077"}, {"id": [867, 9], "question": "<Query>, ஈழப்போரில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பலவந்தமாகக் களைவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.", "document": "கரும்புலிகளின் படைப்பிரிவுகள்.\n- தரைக் கரும்புலிகள்\n- கடற் கரும்புலிகள்\n- வான் கரும்புலிகள்\n- மறைமுகக் கரும்புலிகள்\n\nதரைக் கரும்புலிகள்.\nமுதல் தரைக் கரும்புலித் தாக்குதலை 1987]] யூலை மாதம், 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான கரும்புலி கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதலாக நடத்தினார். கப்டன் மில்லரினால் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது. இத் தாக்குலைத் தொடர்ந்து ஒப்ரேசன் லிபரேசன் எனும் இலங்கை இராணுவ நடவடிக்கை முடக்கப்பட்டது.\n\nகப்டன் மில்லர் ([[ஜனவரி 1, [[1966]] – [[ஜூலை 5]], 1987; [[கரவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]) எனும் இயக்கப்பெயர் கொண்ட வல்லிபுரம் வசந்தன் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளில்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.\n\nமறைமுகக் கரும்புலிகள்.\nமறைமுகக் கரும்புலிகள் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் கொண்டவர்கள். தற்கொடைத்தாக்குதலை நடத்துபவர்கள் [[கரும்புலிகள்]] என்ற பெயரால் அழைக்கப்படுவர். வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவுநாட்களில் அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும், கெளரவமும் வழங்கப்பட்டு கல்லறையிலோ, நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது. கல்லறைகளோ, நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறமாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள் இவர்கள். இவர்களே 'மறைமுகக் கரும்புலிகள்'.\n\nவேர்கள் வெளியினில் தெரிவதில்லை - சில\nவேங்கைகள் முகவரி அறிவதில்லை\nபெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை - கரும்\nபுலிகளின் கல்லறை வெளியில் இல்லை. \n\nமேலும் பார்க்க.\n- [[கரும்புலிகள் தினம்]]\n\nஉசாத்துணை.\n[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் படையணிகள்]]\n\n", "document_id": "ta_ta_68864"}]
[{"id": [868, 0], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "தாவரங்களிலுள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கைவழியே தாவரங்களும், பாசிகளும், சயனோபாக்டீரியா (cyanobacteria) என்னும் உயிரினமும் கார்பனீரொக்சைட்டு வளிமத்தையும் நீரையும் ஒளியின் ஆற்றலையும் பயன்படுத்திக் கார்போவைதரேட்டுக்களாக மாற்றிக் கொண்டு, உயிர்வளியைக் (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப்பொருளாக வெளிவிடுகின்றன. ஒளிச்சேர்க்கையின் விளைவால் ஆக்சிசன் (உயிர்வளி) வெளியாவதால் உலகின் உயிர்வாழ்வுக்கு இவ் ஒளிச்சேர்க்கை மிக அடிப்படையான ஒரு நிகழ்வாகும். ஏறத்தாழ எல்லா உயிர்களும் ஆக்சிசனை நேரடியான ஆற்றல் வாயிலாகவோ (மூலமாகவோ) அல்லது உணவுக்கு அடிப்படையாகவோ கொள்ளுகின்றன.. ஒளிச்சேர்க்கையின் வழி பற்றப்படும் (பிடிக்கப்படும்) ஆற்றல் மிக மிகப் பெரியதாகும்: ஏறத்தாழ ஆண்டுதோறும் 100 டெரா வாட் ஆகும் (100,000,000,000,000 வாட்) என்று கணக்கிட்டு இருக்கின்றார்கள். இது ஏறத்தாழ உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த ஆற்றலின் அளவைப்போல் ஏழு மடங்காகும். உலகில் நிகழும் ஒளிச்சேர்க்கையால் மரஞ்செடிகொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடு தனை உயிரகப் பொருளாக (biomass) ஆண்டுதோறும் மாற்றுகின்றன.\n\nஒளித்தொகுப்பு பற்றிய ஒரு மேலோட்டம்.\nஒளித்தற்போசணிகளிலேயே ஒளித்தொகுப்பு நடைபெறுகின்றது. ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்தி ஒளித்தொகுப்பு மூலம் அசேதன கார்பன் (காபனீரொக்சைட்டில்) சேதன வடிவுக்கு மாற்றப்படுகின்றது. இரண்டு வகையான ஒளித்தொகுப்பு வகைகள் உள்ளன. தாவரங்களும், அல்காக்களும், சயனோபக்டீரியாக்களும் நிகழ்த்தும் ஒளித்தொகுப்பின் பக்கவிளைபொருளாக ஒக்சிசன் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்றது. இம்முறை ஒக்சிசன் வெளியேற்றும் ஒளித்தொகுப்பாகும். எனினும் சில பக்டீரியாக்கள் மற்றவற்றைப் போல காபனீரொக்சைட்டை கார்பன் மூலப்பொருளாக உள்ளெடுத்தாலும், அவை ஒக்சிசனை வெளிவிடுவதில்லை. இது ஒக்சிசன் வெளியேற்றாத ஒளித்தொகுப்பு வகையாகும். இரு வகைகளிலும் சூரிய ஒளியே சக்தி முதலாக உள்ளது. ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பே பொருளாதார ரீதியில் மனிதனுக்கு முக்கியத்துவமானதால் அம்முறையே இங்கு அதிகம் ஆராயப்படுகின்றது.\n\nகார்பன் நிலைப்படுத்தல் அல்லது கார்பன் பதித்தல் எனும் உயிரிரசாயனச் செயன்முறை மூலம் காபனீரொக்சைட்டில் உள்ள கார்பன் உயிரிகளுக்குப் பயன்படும் வடிவமான வெல்ல வடிவத்துக்கு மாற்றப்படுகின்றது. ஒளித்தொகுப்பு ஒரு தொகுப்புக்குரிய தாக்கமாகையால் (எனவே அகவெப்பத்தாக்கம்) இதற்குப் புறத்தேயிருந்து ஒரு சக்தி முதலும், கார்பனை காபோவைதரேட்டாக மாற்ற இலத்திரன்களும் தேவைப்படுகின்றன. இச்சக்தித் தேவைப்பாட்டை சூரிய ஒளி நிறைவு செய்கின்றது. ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பில் பிரதான இலத்திரன் வழங்கியாக நீர் உள்ளது.\n\nமேலோட்டமாகப் பார்த்தால் சுவாசத்துக்கு எதிர்மாறான செயன்முறையாக ஒளித்தொகுப்பு விளங்குகின்றது. சுவாசம் சக்தியை பயன்பாட்டுக்கு வெளியேற்றுகின்றது (புறவெப்பத்தாக்கம்); ஒளித்தொகுப்பு ஒளிச்சக்தியை இரசாயன் சக்தியாக சேமிக்கின்றது. எனினும் இரண்டு உயிரிரசாயனச் செயன்முறைகளும் நடைபெறும் விதம் நேர்மாறாக இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட விதத்தில் நடைபெறுகின்றன.\n\nஒளித்தொகுப்பின் மேலோட்டமான தாக்கம்:-\n\nகாபனீரொக்சைட்டு + இலத்திரன் வழங்கி + ஒளிச்சக்தி → காபோவைதரேட்டு + ஒக்சியேற்றப்பட்ட இலத்திரன் வழங்கி\n\nஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பின் தாக்கச்சமன்பாடு:\nதாக்கத்தை சுருக்குவதற்காக பொதுவாக இருபக்கத்திலுமுள்ள 2n நீர் மூலக்கூறுகள் நீக்கப்பட்டு பின்வரும் எளிய சமன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது:\n\nசில நுண்ணங்கிகள் இலத்திரன் வழங்கியாக நீருக்குப் பதிலாக ஆர்சனைட்டைப் பயன்படுத்துகின்றன.; இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆர்சனைட்டை ஆர்சனேற்றாக ஒக்சியேற்றுகின்றன: \n\nபொதுவாகன ஒளித்தொகுப்பு இரு படிநிலைகளில் நடைபெறுகின்றது. முதலாவது படிநிலை ஒளிச்சக்தியை உறிஞ்சும் ஒளித்தாக்கம் அல்லது ஒளி தேவைப்படும் தாக்கங்களாகும். இப்படிநிலையில் ஒளிச்சக்தியானது தூண்டப்பட்ட இலத்திரன்களின் வடிவில் பச்சையத்திலிருந்து சக்தி சேமிக்கும் மூலக்கூறுகளான ATP NADPH ஆகியவற்றில் சேமிக்கப்படுகின்றது. பச்சையத்திலிருந்து இழக்கப்பட்ட இலத்திரன்களை நீரிலிருந்து பெற்றுக்கொள்கின்றது. இச்செயற்பாட்டில் நீர் ஒக்சியேற்றமடைந்து ஒக்சிசனாக மாறி வளிமண்டலத்துக்குள் விடுவிக்கப்படுகின்றது. இரண்டாவது படிநிலை இருட்தாக்கம் அல்ல்து ஒளி நேரடியாகத் தேவைப்படாத தாக்கங்களாகும் (இப்படிநிலை இருட்தாக்கம் என அழைக்கப்பட்டாலும் இவை நடைபெற மறைமுகமாக ஒளிச்சக்தி அவசியமாகும்). இப்படிநிலையில் ATP மற்றும் NADPH ஆகியவற்றில் உள்ள சக்தியைக் கொண்டு காபனீரொக்சைட்டு காபோவைதரேட்டாக மாற்றப்படுகின்றது.\n\nஅனேகமான ஒளித்தொகுப்பை மேற்கொள்ளும் உயிரினங்கள் கட்புலனாகும் ஒளியையே பயன்படுத்துகின்றன. எனினும் சில மாத்திரம் அகவெப்பக்கதிர்களைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\n\nஒளித்தாக்கங்கள்.\nதாவரங்களில் ஒளித்தாக்கங்கள் பசுங்கனிகத்தின் மணியுருவிலுள்ள தைலக்கொய்ட் மென்சவ்வில் நடைபெறுகின்றன. தைலக்கொய்ட் மென்சவ்வு வழமையான கல மென்சவ்வை ஒத்த ஒரு பொஸ்போஇலிப்பிட்டு இருபடை மென்சவ்வாகும். இம்மென்சவ்வில் இரண்டு ஒளித்தொகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தாக்க மையம் உள்ளது. தாக்க மையத்தில் தாவரங்களின் முதன்மையான ஒளித்தொகுப்பு நிறப்பொருளான பச்சையம் a (chlorophyll a) உள்ளது. தாவரங்களின் ஒளித்தொகுப்பில் இரண்டு ஒளித்தொகுதிகள் பங்கெடுக்கின்றன. இவை கண்டுபிடிக்கப்பட்டதின் வரிசையில் ஒளித்தொகுதி I மற்றும் II என பெயரிடப்பட்டாலும், ஒளித்தாக்கச் செயற்பாட்டில் ஒளித்தொகுதி இரண்டே முதலில் செயற்படும். ஒளித்தொகுதி இரண்டின் அமைப்பும் செயற்பாடும் ஊதாக் கந்தக பக்டீரியாக்களின் ஒளித்தொகுதியை ஒத்ததாக உள்ளது. ஒளித்தொகுதி II 680 nm அலைநீளம் உள்ள ஒளியை சிறப்பாக உறிஞ்சுவதால் அது \"P680\" என அழைக்கப்படுகின்றது. ஒளித்தொகுதி I 700 nm அலைநீளமுடைய ஒளியை சிறப்பாக உறிஞ்சுவதால் அது \"P700\" என அழைக்கப்படும்.\n\nஒளித்தொகுதி II தாக்கங்கள்:\nஒளியினால் இலத்திரன் அருட்டப்படல் ஆரம்பிப்பது ஒளித்தொகுதி IIஇலே ஆகும். ஒளித்தொகுதி IIஇல் உள்ள பச்சையம் b (chlorophyll b), கரோட்டீன் போலிகள் என்பன வேறுபட்ட அலை நீளங்களில் ஒளியை அகத்துறிஞ்சி தாக்கமையத்திலுள்ள குளோரோபில் a மூலக்கூறுக்குக் கடத்துகின்றன. இந்த போட்டோனை உறிஞ்சுவதால் தாக்க மையத்திலுள்ள குளோரோபில் a மூலக்கூறிலுள்ள இலத்திரன் அருட்டப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்விலத்திரன் ஃபியோபைட்டின் எனும் மூலக்கூறுக்குக் கடத்தப்படும். பின்னர் அதிலிருந்து இலத்திரன் பிளாஸ்டோகுயினோன் மூலக்கூறுக்குக் கடத்தப்படுகின்றது. பிளாஸ்டோ குயினைன் இவ்விலத்திரனிலுள்ள சக்தியைப் பயன்படுத்தி பஞ்சணையினுள் உள்ள H அயன்களை மணியுரு உள்ளிடத்தினுள் பம்பும். இதனால் மணியுருவினுள் H அயன் செறிவு அதிகரிக்கும். \nஇலத்திரன் வெளியேற்றப்படுவதால் பச்சையத்தில் (குளோரோபில் a) இலத்திரன் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இத்தட்டுப்பாடை ஈடுசெய்ய நீர் மூலக்கூற்றில் உள்ள ஐதரசன் அணுக்களின் இலத்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு நீர் ஒக்சியேற்றப்படும் போது ஒக்சிசனும், H அயன்களும் பக்கவிளைபொருளாகத் தோன்றுகின்றன. இவ்வாறு நீரை ஒக்சியேற்றுவதற்காக ஒளித்தொகுதி II உடன் இணைந்தவாறு ஒக்சிசன் உருவாக்கும் சிக்கல் (ஒரு நொதியம்) உள்ளது. இவ்வாறு ஒளி முந்நிலையில் பச்சையத்தில் ஏற்படும் இலத்திரன் தட்டுப்பாட்டை நீக்க நீர் பிரிகையடைந்து இலத்திரனை வழங்கல் நீரின் ஒளிப்பகுப்பு எனப்படும். இதனால் H அயன்களின் செறிவு தைலக்கொய்ட் மென்சவ்வின் ஒரு பக்கத்தில் அதிகமாக இருக்கும். நீரின் ஒளிப்பகுப்பு மற்றும் பிளாஸ்டோகுயினைனின் பம்பலால் தோன்றிய H அயன் செறிவுப் படித்திறனைக் கொண்டு தைலக்கொய்ட் மென்சவ்வில் இருக்கும் ATP தொகுப்பி (\"ATP synthase\") எனும் நொதியம் ATP சக்தி மூலக்கூறுகளைத் தொகுக்கின்றது.\n\nஒளித்தொகுதி I தாக்கங்கள்:\nஒளித்தொகுதி I இலும் ஒளியால் தாக்க மையத்திலுள்ள பச்சையத்திலிருந்து இலத்திரன் அருட்டப்படும். இதனால் ஏற்படும் நேரேற்றத்தை ஒளித்தொகுதி II இலிருந்து வெளியேற்றப்படும் இலத்திரன் ஈடு செய்கின்றது. ஒளித்தொகுதி I இலிருந்து வெளியேற்றப்பட்ட இலத்திரன் பெரோடொக்சின் ஊடாக NADP தாழ்த்தும் நொதியத்தை அடையும். அங்கு H, இலத்திரன், NADP என்பன இணைந்து NADPH உருவாகும். NADPH பின்னர் இருட்தாக்கத்துக்கு ஐதரசன் மூலமாகவும், தாழ்த்தியாகவும் தொழிற்படும்.\n\nஒட்டுமொத்த ஒளித்தாக்கச் சமன்பாடு:\n\n\"Z\" வரைபடம்.\nநீரின் ஒளிப்பகுப்பினால் வெளியேற்றப்படும் இலத்திரன் பச்சையவுருமணியூடாக பரிமாற்றப்படும் ஒவ்வொரு நிலையிலும் கொண்டுள்ள சக்தியை \"Z\" வரைபடம் காட்டுகின்றது. ஒளித்தொகுதி IIஇல் பெற்ற சக்தி ATPயை உருவாக்க பயன்படுவதுடன் ஒளித்தொகுதி Iஇல் பெற்ற சக்தி ஃபெரோடொக்சின் இலத்திரன் காவியூடாகக் கடத்தப்பட்டு NADPH மூலக்கூறுகளை உருவாக்கப் பயன்படும். ஒளி தங்கியிருக்காத கார்பன் பதித்தல் தாக்கங்களின் போது ATP, NADPH ஆகிய சக்தி மூலக்கூறுகளில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலே பயன்படுத்தப்பட்டு G3P யும் அதிலிருந்து குளுக்கோசும் தொகுக்கப்படுகின்றன.\n\nஒளி நேரடியாகத் தேவைப்படாத தாக்கங்கள்.\nஇத்தாக்கங்கள் \"இருட்தாக்கங்கள்\" எனவும் அழைக்கப்படுகின்றன. ஒளி தேவைப்படும் தாக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ATP மற்றும் NADPH ஆகியவற்றின் சக்தியைப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டை காபோவைதரேட்டாக மாற்றுவதே இதன் பிரதான செயன்முறையாகும். இத்தாக்கங்கள் தைலக்கொய்ட் மென்சவ்வுக்கு வெளியே பசுங்கனிகத்தின் கலச்சாறுக்கு ஒப்பான ஸ்ட்ரோமாவில் நிகழ்கின்றன. இத்தாக்கங்களுக்கு நேரடியாக ஒளிச்சக்தி தேவைப்பலவில்லையென்றாலும் ஒளித்தாக்கங்களின் விளைவுகளான ATP மற்றும் NADPH என்பன தேவைப்படுகின்றன. ஒளி நேரடியாகப் பங்கெடுக்காத தாக்கங்களில் மூன்று படிநிலைகள் உள்ளன. அவையாவன கார்பன் நிலைப்படுத்தல்/ கார்பன் பதித்தல், தாழ்த்தல் தாக்கங்கள், ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டு (RuBP) மீள்தொகுப்பு என்பனவாகும். இப்படிநிலைகள் மொத்தமாக கல்வின் வட்டம் என அழைக்கப்படுகின்றன. இத்தாக்கங்களில் மிக முக்கியமான நொதியமாக RuBisCO விளங்குகின்றது. இது NADPHஇலுள்ள சக்தியைப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டை CHO-பொஸ்பேட்டாக நிலைப்படுத்துகின்றது.\nஇருட்தாக்கம் பிரதானமாக மூன்று படிநிலைகளில் நிகழ்கின்றது.\n- கார்பன் பதித்தல்: காபனீரொக்சைட்டு RuBisCO நொதியத்தின் ஊக்குவிப்புடன் RuBP உடன் இணைதல். உருவாகும் PGAஇல் 1/6 பங்கு வெல்ல உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும்.\n- தாழ்த்தல்: மீதி 5/6 பங்கு PGA இப்படிநிலையினுள் உள்வாங்கப்படும். ஒளித்தாக்கத்தில் உருவான முழு NADPHஉம், சிறிதளவு ATP உம் இங்கு PGA ஐத் தாழ்த்தப் பயன்படுத்தப்படும்.\n- RuBP மீளுருவாக்கம்: மீதி ATPஐப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டு வாங்கியான RuBP மீளுருவாக்கப்படும்.\n\nமொத்த இருட்தாக்கம்:\n\nஇவ்வாறு உருவாக்கப்படும் CHO பின்னர் குளுக்கோசாக CHO மாற்றப்பட்டு அதன் பின்னர் தேவையான வடிவத்துக்கு மாற்றப்படுகின்றது. பொதுவாக தாவர இலைகளில் ஒளித்தொகுப்பின் பின்னர் குளுக்கோசு மாப்பொருளாகச் சேமிக்கப்படுகின்றது.\n\nகல்வின் வட்டத்தின் போது ஐந்து கார்பன் வெல்லமான ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டுடன் (RuBP) காபனீரொக்சைட்டு இணைந்து, மூன்று கார்பன் வெல்லமான கிளிசரேட்-3பொஸ்பேட்டு (PGA அல்லது GP) உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் PGAஇல் ஆறில் ஐந்து பங்கு மூலக்கூறுகள் RuBPஐ மீண்டும் தொகுக்கவும் மீதி ஒரு பங்கு ஒளித்தொகுப்பில் ஈடுபடும் உயிரினத்துக்குத் தேவையான வெல்லத்தைத் தொகுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nமேலே கூறப்பட்ட ஒளித்தொகுப்பின் இருட்தாக்கம் C3 தாவரங்களுக்குரியதாகும். இவற்றில் நடைபெறும் நீரிழப்பு, ஒளிச்சுவாசம் ஆகிய செயன்முறைகளால் இப்பொதுவான முறை வெப்பவலய நாடுகளில் வினைத்திறன் குன்றியதாக உள்ளது. இதற்கான இசைவாக்கங்களாக சில தாவரங்கள் C4 கார்பன் பதித்தலையும், சில CAM கார்பன் பதித்தலையும் மேற்கொள்கின்றன. இவ்விரு செயன்முறைகளிலும் கல்வின் வட்டத்துக்கு மேலதிகமாக காபனீரொக்சைட்டைச் சேமித்து விடுவிக்கும் அனுசேபச் செயன்முறைகளும் உள்ளன.\n\nஒளித்தொகுப்பு வீதத்தில் செல்வக்கு செலுத்தும் காரணிகள்.\nஒளித்தொகுப்பு வீதத்தில் பிரதானமாக மூன்று காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன:\n- ஒளிச்செறிவும் ஒளியின் அலைநீளமும்\n- காபனீரொக்சைட்டின் செறிவு\n- வெப்பநிலை\nஒளிச்செறிவும் வெப்பநிலையும்.\nஒளிச்செறிவும் வெப்பநிலையும் ஒன்றின் விளைவை மற்றையது கட்டுப்படுத்தும் ஒளித்தொகுப்புக் காரணிகளாக உள்ளன. இத்தோற்றப்பாடு ஃப்ரெடரிக் பிளாக்மான் என்பவரால் அவதானிக்கப்பட்டது. இத்தோற்றப்பாடானது ஒளித்தொகுப்பில் இரு நிலைகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தியது. வெப்பநிலை ஒளித்தொகுப்பின் கல்வின் வட்டத்திலும், ஒளிச்செறிவு ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்களையும் பாதிக்கின்றன.\n\nகாபனீரொக்சைட்டின் செறிவு.\nஒளித்தொகுப்பு வினைத்திறனாக நடைபெற இலைக்குள் காபனீரொக்சைட்டின் குறிப்பிட்டளவு செறிவு தேவைப்படுகின்றது. காபனீரொக்சைட்டின் செறிவு அளவுக்கதிகமாகக் குறைந்தால் (அதிக வெப்பமான நேரத்தில் இது நடைபெறும். அதிக வெப்பமான நேரத்தில் ஆவியுயிர்ப்பைக் குறைப்பதற்காக இலைவாய்கள் மூடிக்கொள்ளும். இதனால் ஒளித்தொகுப்புக்கு காபனீரொக்சைட்டு இலைக்குள் செல்ல முடியாது) ஒளித்தொகுப்பின் வினைத்திறனை மோசமாகப் பாதிக்கும் ஒளிச்சுவாசம் எனும் செயன்முறை நடைபெறத் தொடங்கும். கல்வின் வட்டத்தில் பயன்படுத்தப்படும் RuBisCO நொதியம் CO மற்றும் O ஆகிய இரண்டுடனும் தாக்கமடையக்கூடியது. காபனீரொக்சைட்டு குறைவான நேரத்தில் ஒக்சிசனுடன் தாக்கமடைந்து உருவாக்கப்பட்ட வெல்லத்தை காபனீரொக்சைட்டாக மாற்றி வீணாக்குகின்றது. என்வே அதிக ஒக்சிசன் செறிவும் குறைந்த காபனீரொக்சைட்டுச் செறிவும் மிக மோசமாக ஒளித்தொகுப்பைப் பாதிக்கின்றது. எனவே சோளம் போன்ற சில வெப்ப வலையத் தாவரங்கள் ஒளிச்சுவாசத்தைக் குறைக்கும் முகமாக C ஒளித்தொகுப்பு முறையைப் பயன்படுத்துகின்றன.\nவெளி இணைப்புகள்.\n- Metabolism, திசுள் மூச்சு (Cellular respiration) மற்றும் ஒளிச்சேர்க்கை - உயிர் வேதியியல் மற்றும் திசுள் உயிரியலுக்கான மின் நூலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_593"}, {"id": [868, 1], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "தயாரிப்பு மற்றும் பயன்கள்.\nமாங்கனீசு உப்புகளின் நீர்த்த கரைசல்களை கார உலோக கார்பனேட்டுகளுடன் சேர்த்து வினைப்படுத்தினால் தெளிவான இளஞ்சிவப்பு நிறத் திண்மமாக மாங்கனீசு கார்பனேட்டு வீழ்படிவாகிறது. இக்கார்பனேட்டு தண்ணீரில் கரைவதில்லை ஆனால் பெரும்பாலான கார்பனேட்டுகள் போல அமிலங்களுடன் சேர்த்து நீராற்பகுப்பு செய்யும் போது நீரில் கரையும் உப்புகளைக் கொடுக்கிறது.\n\nமாங்கனீசு கார்பனேட்டு 200°செ வெப்பநிலையில் சிதைவடைந்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி மாங்கனீசு(II) ஆக்சைடை கொடுக்கிறது. \n\nஇம்முறை சில வேளைகளில் உலர் மின்கலன்களுக்கான மாங்கனீசு ஈராக்சைடு தயாரிப்பு மற்றும் பெர்ரைட்டுகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. \n\nமாங்கனீசு குறைபாடுள்ள பயிர்களை சரிபடுத்தும் தாவர உரங்களுக்கான கூட்டுப் பொருளாக மாங்கனீசு கார்பனேட்டு பரவலாகப் பயன்படுகிறது. ஊட்டச்சத்து உணவு வகைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.பீங்கான் பொருட்களுக்கு மெருகேற்றியாக, பெருக்கியாக மற்றும் திண்காறை கறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. \nமருத்துவத் துறையில் இரத்த ஊக்கியாகவும் இது பயன்படுகிறது.\n\nநச்சுத் தன்மை.\nமாங்கனீசு துகள்கள் அல்லது ஆவியுடன் நீண்ட நாட்கள் புழங்க நேர்ந்தால் நச்சுக்கு ஆட்படலாம். இப்பாதிப்பு மாங்கனீசம் என்றழைக்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_70278"}, {"id": [868, 2], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "கார்பன் டை ஆக்சைடுக்கு கார்பன் சுழற்சியில் கிடைக்கக்கூடிய கார்பன் ஆதாரமாக இருக்கின்றது. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு பூமியிலுள்ள உயிர்களுக்கான முதன்மை கார்பன் ஆதாரமாக இருக்கிறது. தொழிற்புரட்சிக்கு முன்னர் வளிமண்டலத்தில் இருந்த கார்பன்-டை-ஆக்சைடின் அடர்த்தி உயிரினங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் புவியியல் நிகழ்வுகள் மூலம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. தாவரங்கள், பாசிகள் மற்றும் சயனோபாக்டீரியாக்கள் ஒளி ஆற்றலின் உதவியோடு கார்பன் டை ஆக்சைடு, நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை முறையில் உணவு தயாரிக்கின்றன. இவை இவ்வினையின் கழிவுப் பொருளாக ஆக்சிசனை வெளிவிடுகின்றன .\nகாற்றைச் சுவாசித்து வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகின்றன. கார்போவைதரேட்டுகளையும் லிப்பிடுகளையும் சுவாசித்தல் மூலம் வளர்ச்சிதை மாற்றமடையச் செய்து ஆற்றலை இவை உற்பத்தி செய்கின்றன . மனிதன் உட்பட காற்றைச் சுவாசிக்கும் அனைத்து உயிர்னங்களும் கார்பன் டை ஆக்சைடை காற்றில் கலக்கச் செய்கின்றன. மீனின் செதிள்களில் இருந்து இவ்வாயு தண்ணீரில் விடப்படுகிறது. கரிம வேதியியல் பொருட்கள் சிதைவடையும் போதும், ரொட்டி, பீர் மற்றும் மதுபானங்கள் தயாரிக்கையில் சர்க்கரையை நொதிக்கச் செய்யும் போதும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், புதைப்படிவுகள், நிலக்கரி, மரம் போன்ற கரிமப் பொருட்கள் காற்றில் எரியும் போதும் கார்பம் டை ஆக்சைடு உருவாகிறது. பேரளவில் நிகழ்த்தப்படும் ஆக்சிசனேற்ற செயல்முறைகளில் விரும்பத்தகாத உடன் விளைபொருளாக கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. உதாரணமாக அக்ரைலிக் அமிலம் தயாரிப்பில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு உடன் விலை பொருளாக உருவாகிறது .\nபற்றவைத்தல் மற்றும் தீ அணைப்பு கருவிகளில் கார்பன் டை ஆக்சைடு ஒரு மந்த வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்று துப்பாக்கிகள் மற்றும் எண்ணெய் மீட்பு கருவி ஆகியவற்றில் அழுத்தமளிக்கும் வாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஓர் இரசாயன மூலப்பொருளாகவும் மற்றும் காபியில் உள்ள காபீனை நீக்க உதவும் திரவ கரைப்பான் ஆகவும், மீ உலர்த்தியாகவும் கார்பன் டை ஆக்சைடு வாயு பயன்படுத்தப்படுகிறது . குடிநீர் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களிலும் பொங்குதலுக்காக கார்பன் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. குளிரூட்டிகளில் பயன்படும் உலர் பனிக்கட்டியாகவும் திட கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது. \n\nபுதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு காரணமாக வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்சைடு 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 99.4% CO2 உமிழ்வு என பிரதிநிதித்துவப்படுத்துகிறது . பூமியின் வளிமண்டலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நீண்டகால பைங்குடில் வாயுவாக கார்பன் டை ஆக்சைடு உள்ளது. தொழில்துறை புரட்சி, மானுடவியல் உமிழ்வுகள், புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு, காடுகள் அழித்தல் ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு வேகமாக அதிகரித்து புவி வெப்பமடைவதற்கு வழிவகுத்தது. தண்ணீரில் கரைந்து கார்பானிக் அமிலமாக உருவாகும் என்பதால் கடல் நீரை இது அமிலமாக்கியும் வருகிறது.\n\nவரலாறு.\nதனித்தியங்கும் ஒரு பொருளாக முதன்முதலில் விவரிக்கப்பட்ட வாயு கார்பன் டை ஆக்சைடு ஆகும். 1640 ஆம் ஆண்டில் யான் பாப்டிசுட்டு வான் எல்மோண்ட் என்ற வேதியியலாளர் ஒரு மூடிய கலனுக்குள் கல்கரியை எரித்து பரிசோதித்தார். அது எரிந்து முடிந்தபின் கிடைத்த சாம்பல் பயன்படுத்திய கல்கரியைக் காட்டிலும் எடை குறைவாக இருந்தது. குறைவான எடை ஒரு வாயுவாக வெளியிருக்கலாம் என்று அவர் முடிவு செய்தார்.\nஇசுக்காட்லாந்திய வேதியியலர் யோசப் பிளாக் கார்பன் டை ஆக்சைடின் பண்புகளை மேலும் ஆராய்ச்சி செய்தார். கால்சியம் கார்பனேட்டு எனப்படும் சுண்னாம்புக் கல்லைஅமிலங்களுடன் சேர்த்து சூடுபடுத்தினாலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகும் என கண்டறிந்தார். இவ்வாயு காற்றை விட கனமானது என்று கூறினார். சுண்ணாம்பு நீர் வழியாக இதை ஊதும் போது கால்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது என்பதையும் அறிந்தார். விலங்குகளின் சுவாசத்தாலும் நுண்ணுயிர்களின் நொதித்தலாலும் கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது என்பதை நிருபித்தார். \n\n1772 ஆம் ஆண்டில் ஆங்கில நாட்டு வேதியியலாளர் யோசப் பிரீசுட்லி என்பவர் சுண்ணாம்பு கல் மற்றும் கந்தக அமிலம் மூலம் இதை செயற்கை முறையில் உருவாக்கினார். 1823 ல் அம்ப்ரி டேவி மற்றும் மைக்கேல் ஃபாரடே மூலம் முதன்முதலில் கார்பன் டை ஆக்சைடு உயர்ந்த அழுத்தங்களில் திரவமாக்கப்பட்டது. 1835 ல் திரவ கார்பன் டை ஆக்சைடு ஒரு அழுத்த கொள்கலன் மூலம் குறைந்த வெப்பநிலையில் திடப்பொருளாக மாற்றப்பட்டது. அதுவே திடப்பனி என்று அழைக்கப்பட்டது.\n\nதன்மைகள்.\n1. நீரில் கரைந்து கார்பானிக் அமிலத்தைக் கொடுக்கும். இவ்வமிலம் நீல லிட்மசை சிவப்பாக மாற்றும்.\n\n1. மேலும் நீற்றுச் சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும்.\n\nபௌதிகப் பண்புகள்.\nகாபனீரொக்சைட்டு நிறமற்ற வாயுவாகும். குறைந்த செறிவில் மணமற்றது. அதிக செறிவில் அமிலங்களுக்குரிய மணத்தைக் கொண்டிருக்கும். சாதாரண வெப்பநிலையிலும் அமுக்கத்திலும், காபனீரொக்சைட்டு 1.98 kg/m அடர்த்தியைக் கொண்டிருக்கும். இவ்வடர்த்தியானது வளியின் அடர்த்தியின் 1.67 மடங்காகும். (வளியை விட அடர்த்தி கூடியது)\nசாதாரண வளிமண்டல அமுக்கத்தில் காபனீரொக்சைட்டுக்கு திரவ நிலை கிடையாது. -78.5°C (−109.3 °F; 194.7 K) வெப்பநிலையில் இது நேரடியாக திண்ம நிலையை அடைந்து விடும். திண்ம காபனீரொக்சைட்டும் இவ்வெப்பநிலைக்கு மேல் பதங்கமாகி விடும்.\n\nதிண்ம காபனீரொக்சைட்டை உலர் பனி என அழைப்பர். வளிமண்டல அமுக்கத்தை விட 5.1 மடங்கு அமுக்கத்திலேயே காபனீரொக்சைட்டின் திரவ நிலையை அவதானிக்க முடியும்.\n\nபிரித்தெடுத்தலும் உற்பத்தியும்.\nநான்கு பிரதான கைத்தொழில்களின் (சுவட்டு எரிபொருள், ஐதரசன் உற்பத்தி, அமோனியா உற்பத்தி, நொதித்தல்) பக்க விளைபொருளாக காபனீரொக்சைட்டு விளங்குகின்றது. வளியை வடிக்கட்டல் மூலம் இதனை உற்பத்தி செய்தல் நட்டத்துக்குரியதாகும்.\n\nஐதரோகார்பன்களை எரிக்கும் போது காபனீரொக்சைட்டு விளைபொருளாகக் கிடைக்கின்றது. \n\nசுண்ணக்கல்லை 850°C வெப்பநிலையில் சூடாக்கி நீறாத சுண்ணாம்பை உற்பத்தி செய்யும் போது பக்க விளைபொருளாகக் காபனீரொக்சைட்டு கிடைக்கின்றது.\n\nஇரும்பு உற்பத்தியில் இரும்பின் ஒக்சைட்டுகளை காபன்மொனொக்சைட்டு அல்லது கார்பனால் தாழ்த்தும் போது பக்க விளைபொருளாகக் காபனீரொக்சைட்டு கிடைக்கின்றது.\n\nஅற்கஹோல் உற்பத்தியில் காபனீரொக்சைட்டும் அற்கஹோலும் மதுவத்தால் சீனி நொதிக்கப்பட்ட பின் கிடைக்கின்றன.\n\nஆய்வுகூட உற்பத்தி.\nஉலோக கார்பனேட்டுகளும் அனேகமான அமிலங்களும் தாக்கமடையும் போது காபனீரொக்சைட்டு வெளிப்படுகின்றது. உதாரணமாக கல்சியம் காபனேற்று (முட்டைக்கோது, சிப்பியோட்டில் பெறலாம்) மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் தாக்கமடையும் தாக்கமானது கல்சியம் குளோரைட்டு மற்றும் காபனீரொக்சைட்டு ஆகியவற்றை விளைவுகளாகத் தோற்றுவிக்கும்.\n\nதொழிற்சாலை உற்பத்தி.\nகாபனீரொக்சைட்டைத் தனியாக உற்பத்தி செய்வதை விட பக்கவிளைபொருளாகப் பெறுவதே இலாபம் ஈட்டித் தரக்கூடியதாகும். எனவே காபனீரொக்சைட்டை பக்கவிளைபொருளாகத் தோற்றுவிக்கும் தொழிற்சாலைகளில் இது உற்பத்தி செய்யப்படு திண்ம உலர் பனியாகவோ அல்லது அமுக்கப்பட்ட வாயுவாகவோ விற்பனை செய்யப்படுகின்றது.\n\nபயன்கள்.\nதீயணைக்கும் பொருளாகவும் காற்றேற்றம் பெற்ற குளிர்பானங்களிலும், சலவை சோடா மற்றும் ரொட்டி சோடா தயாரிக்கவும் பயன்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகளிலும் உலர் பனிக்கட்டி பயன்படுகிறது. சர்க்கரை தொழிற்சாலைகளில் நீர்ம கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.\n\nநச்சுத்தன்மை.\nபொதுவாக 1% க்குக் குறைந்த அளவில் காபனீரொக்சைட்டு நச்சுத்தன்மை அற்றது. (சாதாராண வளியில் 0.036% தொடக்கம் 0.039% வரை வேறுபடும்). ஒக்சிசன் போதியளவில் காணப்பட்டாலும் காபனீரொக்சைட்டு செறிவு 7% - 10% இடையில் காணப்படுமானால் கண் பார்வை குறைதல், மயக்கத் தன்மை, தலை நோ என்பன ஏற்படும். ஏனெனில் இரத்தத்தில் ஒக்சிசனின் இடத்தை காபனீரொக்சைட்டு பிடித்துக்கொள்வதலாகும். \n\nவெளி இணைப்புக்கள்.\n- கரியமில வாயுவைக் கல்லாக மாற்றினால், புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தலாம்?\n\n\n\n\n", "document_id": "ta_ta_6594"}, {"id": [868, 3], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "தயாரிப்பு.\nஇலித்தியம் கார்பனேட்டு மற்றும் கால்சியம் ஐதராக்சைடு சேர்மங்கள் இணைந்து இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் மூலமாக இலித்தியம் ஐதராக்சைடை உருவாக்குகின்றன.\n\nதொடக்கத்தில் உற்பத்தியாகும் நீரேற்றானது வெற்றிடத்தில் 180 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி நீர்நீக்கம் செய்யப்படுகிறது.\nஆய்வகத்தில் இலித்தியம் அல்லது இலித்தியம் ஆக்சைடுடன் தண்ணீர் சேர்த்து வினைப்படுத்துவதால் இலித்தியம் ஐதராக்சைடு தோன்றுகிறது. இவ்வினைக்கான சமன்பாடுகள் இங்கு தரப்பட்டுள்ளன.:\n\nகுறிப்பாக இவ்வினைகள் தவிர்க்கப்படுகின்றன. \nஇலித்தியம் கார்பனேட்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் இலித்தியம் ஐதராக்சைடு சேர்மமே இலித்தியம் உப்புகள் தயாரிப்பதற்கான முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது. எ.கா:\n\nபயன்பாடுகள்.\nஇலித்தியம் மசகு தயாரிப்பதற்கு இலித்தியம் ஐதராக்சைடு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் சிடியரேட்டு என்ர மசகு மிகவும் பிரபலமானதொரு மசகு ஆகும். தண்ணீர் மீதான உயர் எதிர்ப்பு தன்மை காரணமாகவும் உயர் மற்றும் தாழ் வெப்பநிலைகளில் மிகவும் உபயோகமுள்ளதாகவும் இருப்பதால் இம்மசகு எண்னெய் பொதுப் பயன்பாட்டு உயவு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. \n\nவளிமக் கழுவல்.\nவிண்கலன்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் சுவாசக் கருவிகள் போன்றவற்றிற்குத் தேவையான சுவாசக் காற்றை தூய்மைப்படுத்தும் அமைப்புகளில் இலித்தியம் ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் கார்பனேட்டு மற்றும் தண்ணீரை உருவாக்குவதன் மூலம் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடை இச்சேர்மம் நீக்குகிறது.:\nஅல்லது, \n\nநீரிலி வகை இலித்தியம் ஐதராக்சைடு அதனுடைய குறைவான எடை மற்றும் குறைவான நீர் உற்பத்தித் திறன் போன்ற காரனங்களால் விண்கலன் சுவாசக் கருவிகளில் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு கிராம் நீரிலி வகை இலித்தியம் ஐதராக்சைடு 450 செ.மீ3 கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. ஒரு நீரேற்றானது 100 -110 பாகை செல்சியசு வெப்பநிலையில் அதனுடைய தண்ணீரை இழக்கிறது. \n\nபிற பயன்கள்.\nவெப்பநிலை மாற்றும் ஊடகம் மற்றும் சேமிப்புமின்கல மின்பகுளியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்பாண்டத் தொழில் மற்றும் சில வகை சிமெண்ட் கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அழுத்த நீர் உலைகளிலும் இலித்தியம் ஐதராக்சைடு பயனாகிறது. \n\nவிலை.\n2012 ஆம் ஆண்டில் இலித்தியம் ஐதராக்சைடு ஒரு டன் சுமார் 5000 முதல் 6000 அமெரிக்க டாலர்கள் வரை விற்பனை செய்யப்பட்டது.\n\nபுற இணைப்புகள்.\n- (anhydrous)\n- (monohydrate)\n\n\n\n\n", "document_id": "ta_ta_85348"}, {"id": [868, 4], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "கார்பன் இழப்பீடுகளை கார்பன் டை ஆக்சைடு-சமமான (CO2e) மெட்ரிக் டன்  அளவுகளில்  அளக்கலாம்.  பைங்குடில் வாயுக்களின் ஆறு முதன்மை பிரிவுகளான  கார்பன் டை ஆக்சைடு (), மீத்தேன் (CH),\nநைட்ரஸ்  \nஆக்சைடு(N2O), பெர்ஃப்ளு\nரோகார்பன்கள்\n(PFCs), ஹைட்ரோப்ளுரோகார்பன்கள் (HFCs), மற்றும் சல்பர் ஹெக்ஸாஃப்ளுரைடு\n(SF6)  ஆகியவற்றின் எடையாகவும்\nஅளக்கலாம்.\nஒரு கார்பன் ஆஃப்செட் ஒரு\nமெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு  அல்லது அதன் சமமான மற்ற பசுமைக்குடில் வாயுக்களின் குறைப்பை குறிக்கிறது.\n\nஇதில் இரண்டு சந்தைகள் உள்ளன.\nபெரிய நிறுவனங்கள் மற்றும் நாடுகள் கார்பன்\nஈடுகளை caps மூலம் வாங்குகின்றன.\n\nஇரண்டாவது சந்தை தன்னார்வ சந்தை, தனிநபர்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள்  தங்கள் சொந்த பசுமையக வாயு  உமிழ்வுகளை\nஈடு \nசெய்ய கார்பன் ஈடுகளை\nவாங்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118476"}, {"id": [868, 5], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "தயாரிப்பு.\nஇலித்தியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் பெராக்சைடு வினைபுரிவதால் இலித்தியம் பெராக்சைடு உருவாகிறது. இவ்வினை நிகழும்போது முதலில் இலித்தியம் ஐதரோ பெராக்சைடு தோன்றுகிறது:.\n\nஇந்த இலித்தியம் ஐதரோ பெராக்சைடும் கூட இலித்தியம் பெராக்சைடு ஒருபெராக்சோநீரேற்று முந்நீரேற்று என விவரிக்கப்படுகிறது (Li2O2•H2O2•3H2O). இம்முந்நீரேற்று வடிவச் சேர்மத்தை நீர்நீக்கம் செய்தால் நீரிலியான பெராக்சைடு உப்பு கிடைக்கிறது.\n\nவினைகள்.\n450 பாகை செல்சியசு வெப்பநிலையில் Li2O2 சிதைவடைந்து இலித்தியம் ஆக்சைடைக் கொடுக்கிறது. \n\nஎக்சு கதிர் படிகவுருவியல் ஆய்வு மற்றும் அடர்த்தி செயல்பாட்டுக் கோட்பாட்டு ஆய்வுகளின் வழியாக திண்மநிலை இலித்தியம் பெராக்சைடின் கட்டுமான அமைப்பு கண்டறியப்பட்டது. ஈத்தேன் அமைப்புக்கு நேரெதிரான \" Li6O2 துணை அலகுகளில் O-O பிணைப்பு நீளம் 1.5 Å கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது. \n\nபயன்கள்.\nஎடை முக்கியத்துவம் பெறும் இடங்களில் இலித்தியம் பெராக்சைடும் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக விண்கலங்களில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிசனை வெளியேற்றி காற்றைத் தூய்மைப்படுத்த இலித்தியம் பெராக்சைடு உதவுகிறது.\n\nஇலித்தியம் ஐதராக்சைடு உறிஞ்சும் அளவைவிட அதிகமான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது என்பதுடன் வினையில் ஆக்சிசனை வெளிவிடுகிறது , மற்ற காரவுலோக பெராக்சைடுகள் போல இல்லாமல் நீரை உறிஞ்சாமலும் இருக்கிறது என்பது போன்ற காரணங்கள் இதன் கூடுதல் சிறப்பாகும். \n\nமுன்னோடி இலித்தியம் காற்று மின்கலன்களில் இலித்தியம் பெராக்சைடின் பின்னோக்கு வினை அடிப்படையாக இருக்கிறது. வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிசனைப் பயன்படுத்தி, இருப்பிலிருக்கும் ஆக்சிசனை வெளியேற்றி மின்கலனின் அளவையும் எடையையும் காப்பதில் பின்னோக்கு வினை பயனாகிறது\nகாற்று உட்புகும் சூரிய மின்கலன்களுடன் இணைந்த இலித்தியம் காற்று மின்கலன்களின் வெற்றியை ஒகையோ மாநிலப் பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. ஒரு கருவியில் இரண்டு செயல்பாடுகள் ( சூரிய மின்கலன்) தனித்தனி கருவிகளைக் காட்டிலும் சிக்கனமாகவும் செயல்திறனுடனும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. \n\nஇவற்றையும் காண்க.\n- இலித்தியம் ஆக்சைடு\n\nவெளி இணைப்புகள்.\n- WebElements entry\n\n\n\n\n", "document_id": "ta_ta_68618"}, {"id": [868, 6], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளைத் தீர்த்து வைப்பனவற்றுள் இயற்கை எரிவளி இன்றியமையாத ஒன்று. பிற ஆற்றல் மூலங்களை விட இயற்கை எரிவளியானது தூய்மையானதும் பாதுகாப்பானதும் மிகவும் பயனுள்ளதும் ஆகும். பெரும்பாலும் இது இல்லங்களில் சூடேற்றுவதற்கும், மின்னாற்றல் ஆக்குவதற்கும் பயன்படுகிறது. 2005ஆம் ஆண்டுக்கணக்குப் படி, உலகில் மாந்தர்கள் பயன்படுத்தும் ஆற்றல்வாய்களுள் இயற்கை எரிவளியின் பங்கு 23% ஆகும். இது உலகின் மூன்றாவதாக மிகுதியாகப் பயன்படும் ஆற்றல்வாய் ஆகும். முதலிரண்டு ஆற்றல்வாய்கள் பின்வருவன: எரியெண்ணெய் 37%, நிலக்கரி 24%.\n\nபண்புகள்.\nஇயற்கையில் கிடைக்கும் இந்த எரிவளிக்கு, அதன் கலப்பற்ற தூய வடிவில் நிறம், வடிவம், மணம் எதுவுமில்லை. அது எரியும்போது கணிசமான அளவு ஆற்றலைத் தரவல்லது. பிற புதைபடிவ எரிபொருட்களை ஒப்பிடுகையில் இது மிகவும் துப்புரவாக, மிகையான தூய்மைக்கேடுகள் தராமல் எரியக் கூடியது. சூழலை மிகுதியாக மாசுபடுத்தக்கூடிய பக்கவிளைவுகளைத் தராத ஒரு மூலம் இது. ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் தருவதற்கு எரியும் இயற்கை எரிவளியானது பெட்ரோலியத்தை விட 30% குறைவான அளவு கார்பன்-டை-ஆக்சைடும், நிலக்கரியை விட 45% குறைவான கார்பன்-டை-ஆக்சைடும் வெளியிடுகின்றது.\n\nஇயற்கை எரிவளிக்கு இயல்பாக மணம் ஏதும் இல்லை என்றாலும், அதனை இனங்காட்ட மெர்கேப்டன் என்னும் வேதிப்பொருளைக் கலந்துவிடுவது வழக்கம். அது அழுகிய முட்டை நாற்றத்தை இக்கலவைக்குத் தரும். இதனால், வளி கட்டுமீறி வெளியேறினால் எளிதில் கண்டுபிடிக்க இயலும்.\n\nஉற்பத்தி.\nஇயற்கை எரிவளியைப் பொதுவாக எண்ணெய்க் கிணறுகளில் இருந்தும், இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டுகிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாறைநெய் உற்பத்தியின் போது கிடைக்கும் பயனற்ற பொருளாகக் கருதப்பட்டது. \nஅதனால், எண்ணெய்க்கிணறுகளில் வெளிவரும் இவ்வளியைப் பயனின்றி எரித்துவிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்காலத்தில் அவ்வாறு பயனற்றதாகக் கருதப்படும் எரிவளியையும் எண்ணெய்க் கிணறுகளின் அழுத்தத்தை அதிகரிக்க உட்செலுத்தப் பயன்படுத்திக் கொள்வர். \n\nஎண்ணெய்க் கிணறுகள் தவிர, கரிப்படுகைகளிலும் இயற்கை எரிவளி காணப்படும். மேலும், அண்மையில் களிப்பாறைகளிலும் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்யும் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதில் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இவ்வகை வளியைக் களிப்பாறை வளிமம் என்றும் சொல்வதுண்டு. \n\nநிலத்தடியில் இருந்து மேலே எடுத்த பிறகு, அதனில் கலந்திருக்கும் நீர், மணல், பிற சேர்மங்களும் வளிமங்களும் பிரித்து எடுக்கப்படும். அவற்றோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களையும் பிரித்து எடுத்து விற்பர். இவ்வாறாகத் தூய்மையாக்கிய இயற்கை எரிவளியைப் பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் வழியாகவே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் குறைவான அடர்த்தி கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று.\n\nஎரிவளி உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதன்மையாக இருப்பது உருசியாவாகும். அது தவிர, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவையும் அதிக அளவில் இயற்கை எரிவளியை உற்பத்தி செய்கின்றன. \n\nஉலகிலேயே அதிக அளவில் இயற்கை எரிவளி கிடைக்கும் இடம் கத்தார் நாட்டில் இருக்கும் வடக்கு வயல் ஆகும்.\n\nஅலகு.\nஇயற்கை எரிவளியைப் பல வகையாக அளந்து குறிப்பிடலாம். இது ஒரு வளிமம் என்பதனால், கன அடி என்னும் அலகைக் கையாளலாம். உற்பத்தி நிறுவனங்கள் பொதுவாக \"ஆயிரம் கன அடி\" என்னும் அலகைப் பயன்படுத்துகிறார்கள். சில சமயம் \"மில்லியன் கன அடி\" எனவும் \"டிரில்லியன் கன அடி\" எனவும் அளப்பதுண்டு.\n\nபிரித்தானிய வெப்ப அலகு என்னும் வெப்ப அலகு மிகவும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. இது எரியாற்றலின் அளவைக் கொண்டு குறிப்பது ஆகும். ஒரு பி. டி. யு (British Therman Unit, BTU) என்பது கடல்மட்ட சீர்நிலை அழுத்தத்தில் இருக்கும் ஒரு பவுண்டு நீரை ஓர் அலகு (ஒரு பாகை) வெப்பம் ஏற்றுவதற்குத் தேவையான ஆற்றலைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கன அடி இயற்கை வளியில் 1027 பி. டி. யு உள்ளது.\n\nபயன்கள்.\nமின்னாற்றல்.\nஎரிவளிச் சுழலிகள் மூலமும் நீராவிச் சுழலிகள் மூலமும் மின்னாற்றல் உற்பத்தி செய்வதற்கு இயற்கை எரிவளி பெரிதும் உதவுகிறது. இவ்விரண்டு சுழலிகளையும் ஒருங்கே சேர்த்துப் பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றல் உற்பத்தித் திறனைக் கூட்டலாம். சில வேளைககளில், எரிவளிச் சுழலிகளோடு கொதிகலன்களையும் சேர்த்து ஒரே நேரத்தில் மின்னாற்றலையும் நீராவியையும் உற்பத்தி செய்வர். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நீராவியை வேதி ஆலையில் பிற தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர். சுழலிகள் இன்றி, எளிமையாகக் கொதிகலன்களை மட்டும் வைத்து நீராவியை மட்டும் உற்பத்தி செய்யவும் இயற்கை எரிவளியைப் பயன்படுத்துவது உண்டு.\n\nவீட்டுப் பயன்பாடு.\nஅடுப்புக்களின் வழியே இயற்கை எரிவளியை எரிப்பதன் மூலம் 2000°F வரை வெப்பத்தை உண்டாக்க இயலும். வீட்டினுள் சமையலுக்கும் வெப்பமேற்றுவதற்கும் இவ்வளி பயன்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், குழாய்கள் வழியாக எரிவளி வீடுகளுக்கு அனுப்பப் படுகிறது. சமையலுக்கும், துணிகள் காயவைப்பதற்கும், அறைகளை வெப்பமுற வைப்பதற்கும் இது பயன்படுகிறது. \n\nபோக்குவரத்துப் பயன்பாடு.\nஅழுத்தப்பட்ட இயற்கை எரிவளியைப் போக்குவரத்து எரிபொருளாகப் பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 2008ஆம் ஆண்டளவில் உலக அளவில் பல நாடுகளில் ஏறத்தாழ 9.6 மில்லியன் வாகனங்கள் எரிவளியைப் பயன்படுத்தின. அவற்றுள் பாகிஸ்த்தான், அர்சென்டினா, பிரேசில், ஈரான், இந்தியா போன்ற நாடுகளும் அடக்கம்.\n\nதொழிலகப் பயன்பாடு.\n- உர உற்பத்திக்குத் தேவையான அம்மோனியாவைத் தயாரிக்கவும் முக்கிய ஆரம்பப் பொருளாக இயற்கை எரிவளி விளங்குகிறது.\n- மெத்தனால் தயாரிக்கவும் இயற்கை எரிவளி பயன்படுகிறது. மெத்தனாலுக்குத் தொழிற்சாலையில் பல பயன்கள் உண்டு. உதாரணத்திற்கு, காற்றில் உள்ள ஈரப்பசையை நீக்குவதற்குப் பல நெகிழி, மருந்துத் தொழிற்சாலைகளில் மெத்தனாலைப் பயன்படுத்துவர்.\n\nசூழல் தாக்கங்கள்.\nபுதைபடிவ எரிபொருட்களில், பாறைநெய், கரி போன்றவற்றைக் காட்டிலும், இயற்கை எரிவளி தூய்மையான எரிபொருளாகக் கருதப் படுகிறது. ஒரே ஜூல் அளவு வெப்பத்தை உண்டாக்க, கரி, எண்ணெய்யை விட இயற்கை எரிவளி குறைவான கார்பன் டை ஆக்சைடு வெளியிடுகிறது. \nஆனால், மொத்தக் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கணக்கிடும்போது இயற்கை எரிவளியும் கணிசமான அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் ஒன்று. 2004 கணக்கில் கரி, எண்ணெய், எரிவளி ஆகிய மூன்றும் முறையே 10.6, 10.2, 5.6 பில்லியன் டன் அளவில் கார்பன் டை ஆக்சைடி வெளியிட்டிருக்கின்றன. வரும் காலத்தில் இயற்கை எரிவளியின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் அனுமானிக்கப் படுகிறது. அதனால் உலக வெப்பேற்ற வளிகளின் அளவும் அதிகரிக்கலாம். \n\nவெளி இணைப்புகள்.\n- American Gas Association - distributor trade group\n- Natural Gas Supply Association - producer trade group\n- International Association for Natural Gas Vehicles\n\n\n\n\n", "document_id": "ta_ta_12739"}, {"id": [868, 7], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "கார்பனேட்டு என்ற பெயர்ச்சொல் கார்பன் டை ஆக்சைடு ஏற்றம் என்ற வினையையும் குறிப்பதால் இச்சொல் ஒரு வினைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரில் கார்பனேட்டு மற்றும் பைகார்பனேட்டு போன்ற அயனிகளின் செறிவை அதிகரிக்கும் செயல்முறையை பொதுவாக கார்பனேற்றம் என்பர். கார்பன் டை ஆக்சைடு ஏற்றப்பட்ட நீர் வர்த்தக ரீதியாக சோடா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதைத் தயாரிக்க அழுத்தத்திற்கு உட்படுத்தி கார்பன் டை ஆக்சைடை தண்ணிருடன் சேர்க்கிறார்கள். அல்லது கார்பனேட்டு அல்லது பை கார்பனேட்டை தண்ணீரில் கரைக்கிறார்கள். \n\nநிலவியலிலும் கனிமவியலிலும் கார்பனேட்டு என்ற பெயர்ச்சொல் கார்பனேட்டு கனிமங்களையும் கார்பனேட்டு பாறைகளையும் குறிக்கிறது. கார்பனேட்டு பாறைகள் பொதுவாக கார்பனேட்டு கனிமங்களால் ஆனது ஆகும். இவ்விரண்டிலுமே கார்பனேட்டு அயனிகள் CO2−3 மிகுந்து காணப்படுகின்றன. கார்பனேட் தாதுக்கள் மிகவும் மாறுபட்டவைகளாக உள்ளன. வேதியியல் ரீதியாக வீழ்படிவாக்கப்பட்ட வண்டல் பாறைகளில் எங்கும் காணப்படுகின்றன.\n\nகால்சைட்டு அல்லது கால்சியம் கார்பனேட்டு (CaCO3) என்றழைக்கப்படும் கனிமம் மிகப் பொதுவானது ஆகும். சுண்ணாம்புக் கல்லின் முதன்மையான பகுதிப்பொருளாக இது உள்ளது. இதேபோல மெல்லுடலிகளின் மேலோட்டிலும் பவளக் கூட்டிலும் கால்சியம் கார்பனேட்டு காணப்படுகிறது. டோலமைட்டு என்ற கனிமமும் ஒரு கால்சியம் மக்னீசியம் கார்பனேட்டு ஆகும். சிடரைட்டு என்று அழைக்கப்படும் முக்கியமான இரும்பின் கனிமம் இரும்பு(II) கார்பனேட்டைக் (FeCO3) குறிக்கும். சோடியம் கார்பனேட்டும் பொட்டாசியம் கார்பனேட்டும் பண்டைக்காலம் முதல் தூய்மைப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் கண்ணாடி தயாரித்தல் போன்ற செயல்முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கார்பனேட்டுகள் பொதுவாக இரும்பு, சிமெண்ட் , சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. \nகட்டமைப்பும் பிணைப்பும்.\nகார்பனேட்டு அயனி மிகவும் எளிய ஆக்சோகார்பன் எதிர்மின் அயனியாகும். இதில் ஒரு கார்பன் அணுவைச் சுற்றி மூன்று ஆக்சிசன் அணுக்கள் முக்கோண சமதள அமைப்பில் D3h மூலக்கூற்று வடிவத்தில் சூழ்ந்துள்ளன. இதன் மூலக்கூற்று நிறை 60.01 கிராம்/மோல் ஆகும். ஒட்டுமொத்த மின்சுமை -2 என கணக்கிடப்பட்டுள்ளது. கார்பனேட்டு அயனி ஐதரசன் கார்பனேட்டின் (HCO−3,) இணைகாரமாகும். பைகார்பனேட்டானது காபானிக் அமிலத்தின் ( H2CO3 ) இணைகாரமாகும். \nகார்பனேட்டின் லூயிசு கட்டமைப்பில் இரண்டு நீண்ட ஒற்ரைப் பிணைப்புகள் எதிர்மின் ஆக்சிசன் அணுக்களுடனும் ஒரு குட்டையான இரட்டைப் பிணைப்பு நடுநிலை ஆக்சிசனுடனும் பிணைந்துள்ளன. \n\nஇந்தக் கட்டமைப்பு அயனியின் அனுசரிக்கப்பட்ட சமச்சீருடன் பொருந்தாது, மூன்று பிணைப்புகளும் சமமாக நீளம் கொண்டவை என்றும் மூன்று ஆக்சிசன் அணுக்களும் சமமானவை என்றும் சீர்மை குறிக்கிறது. ஒத்த எலக்ட்ரான் நைட்ரேட்டு அயனியைப் பொறுத்தவரை மூன்று அமைப்புகளுக்கும் இடையேயான ஒத்ததிர்வு மூலம் சமச்சீர் நிலையை அடைய முடியும். \nஇந்த ஒத்ததிர்வை பகுதிப் பிணைப்புகள் மற்றும் உள்ளடங்கா மின்சுமைகள் அடங்கிய ஒரு மாதிரியாகத் தொகுத்துக் கூறலாம்.\n\nவேதிப் பண்புகள்.\nஉலோகக் கார்பனேட்டுகள் பொதுவாக வெப்பத்தில் சிதைவடைகின்றன. நீண்டகால கார்பன் சுழற்சியிலிருந்து கார்பன் டை ஆக்சைடை விடுவித்து குறுகிய கால கார்பன் சுழற்சிக்கு மாறுகின்றன. உலோக ஆக்சைடு எஞ்சி நிற்கிறது . இச்செயல்முறை கால்சினேற்றம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கால்சியம் ஆக்சைடிற்கு இலத்தீன் மொழியில் கால்க்சு என்று பெயராகும். சுண்ணாம்புக் கல்லை செங்கற்சூலையில் இட்டு வறுத்தல் மூலம் கால்க்சு தயாரிக்கப்படுகிறது \n\nநேர்மின் சுமை கொண்ட M+, M2+ , அல்லது M3+ , அயனிகள் எதிர்மின் சுமை கொண்ட ஆக்சிசன் அணுக்களுடன் நிலைமின் ஈர்ப்பு விசைகளால் ஈர்க்கப்பட்டு கார்பனேட்டு என்ற அயனிச் சேர்மமாக உருவாகிறது. \n\nபெரும்பாலான கார்பனேட்டு உப்புக்கள் திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் தண்ணீரில் நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் கரைவதில்லை. 1 × 10-8 என்ற அளவுக்கும் குறைவான கரைதிறன் மாறிலியை இவை பெற்றுள்ளன. இலித்தியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் அம்மோனியம் கார்பனேட்டுகள் மற்றும் இவற்றுடன் பல யுரேனிய கார்பனேட்டுகளும் விதிவிலக்காக தண்ணீரில் கரைகின்றன.\n\nநீரிய கரைசலில், கார்பனேட்டு, பைகார்பனேட்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்போனிக் அமிலம் ஆகியவை இயங்குச் சமநிலையில் ஒன்றாக உள்ளன. வலிமையான கார நிபந்தனைகளில் கார்பனெட்டு அயனி ஆதிக்கம் செலுத்துகிறது. வலிமை குறைந்த கார நிபந்தனைகளில் பைகார்பனேட்டு அயனி எங்கும் காணப்படுகிறது. அதிகமான அமிலத்தன்மையில் நீரிய கார்பன் டை ஆக்சைடு CO2 (நீரிய), பிரதானமான முக்கிய வடிவம் ஆகும், இது நீர் (H2O) மற்றும் கார்பானிக் அமிலத்துடன் சமநிலையில் உள்ளது. இச்சமநிலை கார்பன் டை ஆக்சைடை நோக்கி வலுவாக உள்ளது. இதன்படி சோடியம் கார்பனேட்டு காரமாகவும் சோடியம் பைகார்பனேட்டு பலவீனமான காரமாகவும் கருதப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடும் தன்னளவில் ஒரு பலவீனமான அமிலம் ஆகும். \nகார்பன் டை ஆக்சைடை அழுத்தத்திற்கு உட்படுத்தி நீரில் கரைத்து கார்பனேற்றப்பட்ட நீர் தயாரிக்கப்படுகிறது. சோடா புட்டியின் கோலி திறக்கப்படும் போது CO2 இன் ஒரு பகுதி அழுத்தம் குறைக்கப்படுகிறது. கார்பனேட்டு, பைகார்பனேட்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பானிக் அமில வடிவம் ஒவ்வொன்றின் சமநிலையும் அந்த வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் CO2 வாயுவின் செறிவைப் பொறுத்து மாறுகிறது. வாழ்க்கை முறைகளில் கார்பானிக் அன் ஐதரேசு என்ற நொதி CO2 மற்றும் கார்பானிக் அமிலத்தின் மாறும் வேகத்தை அதிகரிக்கிறது.\n\nபெரும்பாலான உலோகங்களின் கார்பனேட்டு உப்புகள் தண்ணீரில் கரையக்கூடியதாக இல்லாவிட்டாலும், பைகார்பனேட்டு உப்புகளில் இது உண்மை இல்லை. கரைசலில் கார்பனேட்டு, பைகார்பனேட்டு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பானிக் அமிலம் ஆகியவற்றிற்கு இடையில் வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு ஏற்ப இந்த சமநிலை மாறுகிறது. கரையாத கார்பனேட்டுகளுடன் கூடிய உலோக அயனிகளில், எ.கா. CaCO3, கரையாத சேர்மங்கள் உருவாகின்றன. கடின நீரால் ஏற்படுகின்ற குழாய்களின் அடைப்புக்கு இதுவே விளக்கமாகும்.\n\nகனிமவேதியியல் பெயரிடலில் கார்பனேட்டு.\nஐயுபிஏசி முறையில் கார்பனேட்டு டிரை ஆக்சிடோகார்பனேட்டு (2-) எனப்பெயரிடப்படுகிறது. இதேபோல சயனைடு எதிர்மின் அயனியும் நைட்ரிடோ கார்பனேட்டு எனப்படுகிறது. இதே முறையைப் பின்பற்றி கார்பனேட்டு (4−) கார்பைடு எதிர்மின் அயனி எனப்படுகிறது.\n\nகரிம கார்பனேட்டுகள்.\nகரிம வேதியியல் கார்பனேட்டு என்பது ஒரு வேதி வினைக்குழுவாகக் கருதப்படுகிறது. ஒரு பெரிய மூலக்கூறுக்குள் ஒரு கார்பன் அணு மூன்று ஆக்சிசன் அணுக்களுடன் இணைந்திருக்கும் நிலையை இது குறிக்கிறது. இதில் ஒன்று இரட்டை பிணைப்பாகும். இவை கரிமகார்பனேட்டுகள் அல்லது கார்பனேட்டு எசுத்தர்கள் எனப்படுகின்றன. ROCOOR′, அல்லது RR′CO3 என்ற பொதுவாய்ப்பாட்டை இவை பெற்றுள்ளன. டைமெத்தில் கார்பனேட்டு, வளைய சேர்மங்களான எத்திலீன் கார்பனேட்டு, புரோப்பைலீண் கார்பனேட்டு, டிரைபாசுகீன் போன்றவை கரிமகார்பனேட்டுகளுக்கு உதாரணங்களாகும்.\n\nஉயிரியல் முக்கியத்துவம்.\nஇரத்தத்தில் இது தாங்கல் கரைசலாகச் செயல்படுகிறது. pH குறைவாக இருக்கும் போது ஐதரசன் அயனிகளின் அடர்த்தி அதிகமாக உள்ளது. \n\npH அதிகமாக உள்ளபோது ஐதரசன் அயனிகளின் அடர்த்தி குறைவாக உள்ளது. எனவே சிறுநீரகங்கள் பைகார்பனேட்டை வெளியேற்றுகின்றன. \n\nமூன்று முக்கியமான மீள் வினைகள் pH சமநிலையை கட்டுபடுத்துகின்றன. \n\n1. H2CO3(aq) ⇌ H+(aq) + HCO−3(aq)\n\n2. H2CO3(aq) ⇌ CO2(aq) + H2O(l)\n\n3. CO2(aq) ⇌ CO2(g)\n\nCO2 (வாயு) வெளியேற்றும் போது CO2 (நீரிய), வைக் குறைத்து H2CO3 சேர்மத்தை பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் முதல் வினையில் லி சாட்லியர் கொள்கை மேற்கூறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே கொள்கையில், pH மிக அதிகமாக இருக்கும் போது, சிறுநீரகங்கள் பைகார்பனேட்டை சிறுநீரில் யூரியா சுழற்சியாக வெளியேற்றுகின்றன. பைகார்பனேட்டை நீக்குவதன் மூலம் அதிக அளவு H + அயனி உருவாகிறது.\n\nகார்பனேட்டு உப்புகள்.\n- கார்பனேட்டு மீள்பார்வை:\n\nபுவிக்கு அப்பால் கார்பனேட்டுகள்.\nநீர்ம நிலையில் தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பாறைகளில் கார்பனேட்டு இருப்பது பொதுவாக ஒரு வலுவான ஆதாரமாகக் கருதப்படுகிறது. விண்மீன் நெபுலா புபொப 6302 தொடர்பான சமீபத்திய ஆய்வுகள் விண்வெளியில் கார்பனேட்டு இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டுகிறது , பூமியில் இருப்பது போன்ற நீர்நிலை மாறுபாடுகளுக்கு சாத்தியமில்லை என்றாலும் மற்ற தாதுக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஅண்மையில் நடைபெற்ற செவ்வாய் கிரகத்திற்குள் தொலைதூர உணர்திறன் ஆய்வுகள் மூலமாகவோ அல்லது செவ்வாய் பயணத்திட்ட ஆய்வுகளிலோ கார்பனேட்டு வைப்புக்கள் ஏதும் காணப்படவில்லை, எனினும் மார்டியன் விண்கற்கள் சிறிய அளவு கார்பனேட்டுகளைக் கொண்டுள்ளன. செவ்வாயிலுள்ள கூசெவ் (குழி) , மெரிடியானி பிளானம் ஆகிய பகுதிகள் இரண்டிலும் நிலத்தடி நீர் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது \n\n\n\n\n", "document_id": "ta_ta_32286"}, {"id": [868, 8], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "செயல்முறை விளக்கம்.\n20 பார் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட நீர்வாயுவானது லிண்டே பிராங்க் கரோ உலைக்குள் செலுத்தப்படுகிறது. உலையில் உள்ள நீர் தூணில் பெரும்பாலான கார்பன் டை ஆக்சைடு மற்றும் கந்தகம் முதலியன நீக்கப்படுகின்றன. பின்னர் உள்ள எரிசோடா நிரப்பப்பட்ட குழாய்களில் எஞ்சியிருக்கும் கார்பன் டை ஆக்சைடு, கந்தகம்,மற்றும் நீர் ஆகியன வாயு ஓட்டத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. வாயு குளிர்விக்கும் அறைக்குள் செலுத்தப்பட்டு – 119 0 செல்சியசு வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான வாயு முழுவதும் ஒடுக்கமடைந்து திரவமாகின்றன. எஞ்சியிருக்கும் வாயு அடுத்த கலனுக்குள் அனுப்பப்படுகிறது. அங்கு -205 0 செல்சியசு வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்டு திரவமாக்கப்பட்ட நைட்ரசன் இருக்கிறது. இக்கலனில் வாயுவானது மேலும் குளிர்விக்கப்பட்டு இறுதி விளை பொருளாக ஐதரசன் வாயு உருவாகிறது. \n\nஇவற்றையும் காண்க.\n- நீர்-வாயு சிஃப்ட் வினை\n- பிராங்க் கரோ செயல்முறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_68908"}, {"id": [868, 9], "question": "உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் <Query> மூலமாக மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.", "document": "இச்செயல்முறை 1811 ஆம் ஆண்டில்  சோசப் லூயிசு கேலூசக்  மற்றும் லூயி சாக் தெனார் என்பவர்களால் கண்டறியப்பட்டது. பின்னர் 1852 ஆம் ஆண்டில் சீன் – பாப்டிசுடு போசிங்கால்டு இச்செயல்முறையை விரிவுபடுத்தி ஆக்சிசன் தயாரிக்க முற்பட்டார். ஆனால் இச்செயல்முறை சில சுற்றுகளுக்குப் பின்னர் தோல்வியடைந்தது. கியுவெண்டின் மற்றும் ஆர்தர் லியோன் பிரின் என்ற இவருடைய இரு மாணவர்கள் பேரியம் கார்பனேட்டில் கார்பன் டை ஆக்சைடு சுவடுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த கார்பன் டை ஆக்சைடை நீக்க சோடியம் ஐதராக்சைடு சேர்த்து சிக்கலைத் தீர்த்தனர். 1884 ஆம் ஆண்டில் அவர்கள் ஒரு தொழிற்சாலையை நிறுவி மேம்படுத்தப்பட்ட இம்முறையில் ஆக்சிசன் தயாரித்தனர்.  சுண்ணாம்பொளி  க்காக பயன்படுத்துவது மட்டுமே ஆக்சிசனின் அப்போதைய முக்கியப் பயன்பாடாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டு முடிவதற்கு முன் நீரை மின்னாற்பகுத்தல் மற்றும் திரவமாக்கப் பட்ட காற்றை பகுதி காய்ச்சி வடித்தல் போன்ற ஆக்சிசன் உற்பத்தி முறைகள் எளிமையானதால் இச்செயல்முறை சிறிது சிறிதாக வழக்கொழிந்தது\n\n\n\n\n", "document_id": "ta_ta_64740"}]
[{"id": [874, 0], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "எழுத்துத் துறை ஈடுபாடு.\n1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. \n\nநூல்கள்.\n- 'நேரம் வந்துவிட்டது\n- 'பாதைகளும் பயணங்களும்'\n\nஇதழியல் பணிகள்.\n- இவர் சிங்கப்பூரில் 'புது யுகம்' இதழின் ஆசிரியராகவும், 'நண்பன்' துணை ஆசிரியராகவும் இருந்தவர்.\n- மலேசியாவின் 'தமிழ் நேசன்' பத்திரிகை துணை ஆசிரியராகவும், ஞாயிறு பதிப்பின் பொறுப்பாசிரியராகவும் இருந்தவர்.\n- மலேசியத் தொலைக்காட்சி செய்திப்பிரிவின் பொறுப்பாசிரியராகவும், 14 வருடங்களாக தகவல் அமைச்சின் 'உதயம்' இதழ் ஆசிரியராகவும்\nஇருந்தவர். \n\nபரிசில்களும்: விருதுகளும்.\n- 'வெள்ளி விழா நாயகர்' விருது - மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கம்\n- \"திண்டுக்ககல் அமைதி அறக்கட்டளை\" யின் சிறப்பு விருது\n\nஉசாத்துணை.\n- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் எம். துரைராஜ் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15929"}, {"id": [874, 1], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "பெர்னாமா, 1967 ஆம் ஆண்டில் ஒரு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. அதன் பணிகள் 1968 மே 26இல் தொடங்கின. இந்தச் செய்தி நிறுவனத்தை மலேசிய அரசாங்கம் நடத்தி வருவதால் அதன் செய்திகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வலது சாரித் தன்மை உடையதாகவும் அரசு சார்பு கொண்டதாகவும் உள்ளன. உலகம் முழுமையும் இந்த நிறுவனத்திற்கு 300க்கு மேற்பட்ட செய்தியாளர்களும் நிருபர்களும் உள்ளனர்.\n\nபின்னணி.\nகோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் சாலையில், மலேசிய தேசிய நூலகத்திற்கு அருகாமையில் அமைந்து இருக்கும் பெர்னாமா மாளிகையில் இருந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. மலேசியாவின் எல்லா மாநிலங்களிலும் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன.\n\nஜகார்த்தா, சிங்கப்பூர், புது டில்லி, பாங்காக், பெய்ஜிங், டுபாய் ஆகிய நகரங்களில் நிரந்தரமான செய்தியாளர்கள் உள்ளனர். வாஷிங்டன், மெல்பர்ன், லண்டன், மணிலா, டாக்கா, வான்கூவர் ஆகிய நகரங்களில் நிருபர்கள் உள்ளனர். மலேசியாவின் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் பெர்னாமாவின் சந்தாதாரர்களாக உள்ளன.\n\nதமிழ்ச் செய்திகள்.\n1998 செப்டம்பர் மாதம் பெர்னாமா தனது ஒலி - ஒளி ஊடகச் சேவையைத் தொடங்கியது. இந்த நிறுவனம் 24 மணி நேர வானொலி, தொலைக்காட்சி செய்திச் சேவையை மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில், ஆஸ்ட்ரோ 502வது ஒளி அலைவரிசையில் வழங்கி வருகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Website\n- Radio24\n\n\n\n\n", "document_id": "ta_ta_50560"}, {"id": [874, 2], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "வரலாறு.\n'ஜாண் ஹெண்டிரிக்ஸ்' என்பவர் 1982 -ல் பிபிசி மற்றும் ஆலன் & கம்பெனி ஆகியோர்களின் உதவியுடன் $5 மில்லியன் முதலீட்டில் இதைத் தொடங்கினார்..ஜூன் 17, 1985 - ல் தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்கிய போது தினமும் மாலை 3 மணி முதல் காலை 3 மணி வரை என 12 மணி நேர ஒளிபரப்பில் 156,000 வீடுகளில் இத்தொலைக்காட்சியைப் பார்த்தனர்.\n\nவழங்கப்படும் மொழிகள்.\nஇத் தொலைகாட்சி சர்வதேச அளவில் 170 நாடுகளில் 431 மில்லியன் வீடுகளுக்குச் சேவை வழங்குகிறது. ஸ்பானிஷ் , ஜெர்மன் , உருசிய மொழி , செக் , தமிழ் , ஹிந்தி , டச்சு , போர்த்துக்கீச மொழி , இத்தாலிய மொழி , நார்வே மொழி , சுவீடிய மொழி , டேனிய மொழி , பின்னிய மொழி , துருக்கிய மொழி , போலிய மொழி , அங்கேரிய மொழி , ருமேனிய மொழி , அராபிய மொழி ,  ஸ்லோவினியம் , ஜப்பானிய மொழி , கொரிய மொழி , மற்றும் செர்பிய மொழி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.\n\nதமிழ் ஒளிபரப்பு.\n2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தியதி தமிழில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. தமிழகத்தில் 10 மில்லியன் வீடுகளுக்கு சேவை வழங்கிவருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54136"}, {"id": [874, 3], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "மலேசியாவின் அனைத்து தமிழ்ச் செய்தி நாளேடுகளும், வார ஏடுகளும் முரசு அஞ்சலைக் கொண்டே இயங்கின.\nமலேசிய அரசு இம்மென்பொருளை தரமுயர்த்தி, இதையே மலேசியாவின் 523 தமிழ்ப் பள்ளிகளிலும் பயன்படுத்த உத்தரவிட்டது>\nஇன்று பல்லாயிரக்கணக்கானோர் முரசு அஞ்சலை பயன்படுத்துகின்றனர். \nமுரசு அஞ்சல் 10 ஆம் பதிப்பில் அகராதி, உள்ளீட்டு முறை, விசைப்பலகை ஆகிய கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.\nபல எழுத்துருக்களுக்கு ஆதரவு வழங்குகிறது. \n\nமேலும் பார்க்க.\n- கணினியில் தமிழ்\n- ஸ்வரம், தமிழின் முதல் நிரலாக்கல் மொழி\n- எழில், தமிழில் நிரல் எழுத உதவும் மொழி\n- நச்சுநிரல்\n\nவெளியிணைப்புகள்.\n- முரசு அஞ்சலைப் பற்றி\n\n\n\n\n", "document_id": "ta_ta_46824"}, {"id": [874, 4], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "- 6 தேசிய ஒலி, ஒளிபரப்பு நிலையங்கள்\n- 2 அனைத்துலக நிலையங்கள்\n- 17 மாநில நிலையங்கள்\n- 11 மாவட்ட வானொலி நிலையங்கள்\n\nமலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் நடத்தி வரும் ஒளிபரப்பு நிலையங்கள்\n- TV1\n- TV2\n\nTV1 தொலைக்காட்சி காலை 06.00 மணியில் இருந்து மறுநாள் 1.00 வரை ஒளிபரப்பு செய்கிறது. TV2 தொலைக்காட்சி மட்டும் 24 மணி நேரச் சேவையை வழங்குகிறது. மலேசிய ஊடகச் சந்தையில் மலேசிய வானொலி தொலைக்காட்சிக் கழகம் 17 விழுக்காடு ரசிகர்களைக் கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் TV3, ntv7, 8TV, TV9 எனும் மீடியா பிரைமா தனியார் நிறுவனம் உள்ளது. அடுத்து அஸ்ட்ரோ நிறுவனம் வருகிறது.\n\nவரலாறு.\nமலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையம் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி சிங்கப்பூரில் அமைக்கப் பட்டது. 1957 ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்ததும் மலாயா வானொலி, சிங்கை வானொலி என்று இரண்டாகப் பிரிந்தது. மலாயா வானொலி பின்னர் மலேசிய வானொலி என்று பெயர் மாற்றம் கண்டது. \n\n1963 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தொலைக்காட்சி மலேசியாவில் அறிமுகம் ஆனதும் அதற்கு மலேசிய வானொலி தொலைக்காட்சி எனும் புதிய பெயர் கிடைத்தது 1963 டிசம்பர் 28 ஆம் தேதி தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தொடங்கின.\n\n1968 ஆம் ஆண்டு இரண்டாவது ஒளிபரப்பு அலை அங்காசாபுரியில் இருந்து தனது சேவைகளைத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டு கல்வி ஒளிபரப்பு தொடங்கப் பெற்றது. \n\nவானொலி நிலையங்கள்.\n- கிலாசிக் நேஷனல் எப்.எம் (மலாய்)\n- மியூசிக் எப்.எம் (மலாய்)\n- டிராக்ஸ் எப்.எம் (ஆங்கிலம்)\n- ஆய் எப்.எம் (சீனம்)\n- மின்னல் எப்.எம் (தமிழ்)\n- ஆசிக் எப்.எம் (பூர்வீக மொழிகள்)\n\n- மலேசியக் குரல் 1\n- மலேசியக் குரல் 2\n\n- பெர்லிஸ்: பெர்லிஸ் எப்.எம்\n- கெடா: கெடா எப்.எம்\n- பினாங்கு: முத்தியாரா எப்.எம்\n- பேராக்: பேராக் எப்.எம்\n- சிலாங்கூர்: சிலாங்கூர் எப்.எம் , கே.எல் எப்.எம்\n- கோலாலம்பூர்: சிலாங்கூர் எப்.எம் , கே.எல் எப்.எம் (முன்பு மலேசிய வானொலி கே.எல் )\n- நெகிரி செம்பிலான்: நெகிரி எப்.எம்\n- மலாக்கா: மலாக்கா எப்.எம்\n- ஜொகூர்: ஜொகூர்எப்.எம்\n- பகாங்:பகாங் எப்.எம்\n- திரங்கானு: திரங்கானு எப்.எம்\n- கிளந்தான்: கிளந்தான் எப்.எம்\n- சரவாக்: சரவாக் எப்.எம்\n- வாய் எப்.எம் (முன்பு மலேசிய வானொலி சரவாக் பூர்வீகம் ஒலி அலை)\n- ரெட் எப்.எம் (முன்பு மலேசிய வானொலி சரவாக் சிகப்பு ஒலி அலை)\n- சபா: சபா எப்.எம்\n- சபா எப்.எம் V (முன்பு மலேசிய வானொலி பலவகை சபா ஒலி அலை)\n\nவெளி இணைப்புகள்.\n- மலேசிய வானொலி இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31849"}, {"id": [874, 5], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "மலேசிய இந்தியர்களுக்காக இந்தச் சேவை தொடங்கப் பட்டது. மின்னல் எப்.எம் ஒலிபரப்பு கோலாலம்பூரில் உள்ள அங்காசாபுரிதலைமையகத்தில் இருந்து 92.3 / 96.3 அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.\n\nஈப்போவில் இருந்து 98.9 அலைவரிசையில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது. இப்போது திரு குமரன் என்பவர் அதன் தலைவராகப் பணிபுரிகின்றார். அதற்கு முன்னர், 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை பி.பார்த்தசாரதி தலைவராகச் சேவை செய்து வந்தார்.\n\n1930 – 1940-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து, சஞ்சிக்கூலிகளாக அழைத்து வரப் பட்ட தமிழர்களின் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இப்போது ஐந்தாம் தலைமுறையினரின் தகவல் ஊடகமாக நீடித்து வருகின்றது.\n\nவரலாறு.\n1938-ஆம் ஆண்டு மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு முதன் முதலாகத் தொடங்கப் பட்டது. அந்த ஒலிபரப்புடன் மலாய், ஆங்கிலம், சீன மொழிகளும் இருந்தன. தமிழ்ப் பகுதிக்குத் தஞ்சை தாமஸ் என்பவர் பொறுப்பு வகித்தார். இவர் மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் முன்னோடி என்று இன்றும் அழைக்கப் படுகிறார்.\n\nஇரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பெயர் 'JMPK வானொலி' என்று பெயர் மாற்றம் அடைந்தது. அப்போது டி.எஸ்.சண்முகம் என்பவர் தலைவராக இருந்தார். கோலாலம்பூர் துன் பேராக் சாலையில் இருந்த ஓரியண்டல் கட்டிடத்தில் இருந்து அப்போதைய ஒலிபரப்பு நடைபெற்றது.\n\n1948-இல் கம்னியூஸ்டுகளின் அச்சுறுத்தல் நாட்டை உலுக்கியது. அப்போது மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் ‘அவசரகாலம்’ எனும் ஒரு சிறப்புப் பகுதியும் சேர்க்கப் பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1951-இல், புடு சாலையில் உள்ள தாங் லிங் மருத்துவமனையில் ஓர் அறையில் இருந்து ஒலிபரப்புகள் தற்காலிகமாக நடைபெற்றன.\n\nஇந்தியப் பகுதி தலைவர்கள்.\nமலேசிய வானொலியின் இந்தியப் பகுதி தலைவர்களின் பட்டியல்\n- 1. தஞ்சை தாமஸ்\n- 2. ராமச்சந்திரன் ஐயர்\n- 3. இரா.பாலகிருஷ்ணன்\n- 4. ஹனிப்\n- 5. கமலா தேசிகன்\n- 6. சுவாமிநாதன்\n- 7. கணபதி\n- 8. அப்பாதுரை\n- 9. டாக்டர் வீ.பூபாலன்\n- 10. பார்த்தசாரதி\n- 11. இராஜசேகரன்\n- 12. பார்த்தசாரதி\n\nகலப்படம்.\nஅதன் பின்னர் 1956-ஆம் ஆண்டு Federal House என்று அழைக்கப்படும் கூட்டரசு மாளிகையில் இருந்து சேவைகள் தொடர்ந்தன. மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதி இந்தக் கூட்டரசு மாளிகையில் இருந்து செயல் படும் போது தான் பற்பல நவீனத்துவங்களைப் பெற்றது.\n\nபல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள் தோன்றுவதற்கு இந்தக் கூட்டரசு மாளிகை காரணமாக இருந்தது. மலேசிய வானொலிப் புகழ் கலப்படம் நிகழ்ச்சி 1957-ஆம் ஆண்டில் தோற்றம் கண்டது. இந்த நிகழ்ச்சி இன்று வரை மலேசியத் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளது.\n\nஅந்த நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப் படும் போது மலேசியாவில் பல இலட்சம் இந்தியர்களும் கேட்டு ரசித்தனர். அது ஒரு வரலாறு.\n\nபாடல்கள், நவீன இசைகள், கேள்வி பதில் அங்கம், நகைச்சுவைகள், பேட்டிகள் என பல வகையான தொகுப்புகள் நிறைந்த ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக விளங்கியது.\n\nபத்து இலட்சம் இந்தியர்கள்.\nஅந்த நிகழ்ச்சி இப்போது இல்லை. இருப்பினும் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒலிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n\nஇப்போது மலேசியாவில் 7.3 இலட்சம் இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். இதே மக்கள் தொகை 2012-ஆம் ஆண்டில் 6.9 இலட்சமாகக் குறையும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஐந்தாம் தலைமுறை இந்தியர்களின் குடும்பங்களில் இரு குழந்தைகள் இருந்தால் போதும் எனும் புதிய அணுகுமுறை தோன்றி உள்ளது.\n\nகல்வி கற்ற நவீன சமுதாயமாக மலேசிய இந்தியச் சமுதாயம் மாறி வருகிறது. ஆனால், மலேசிய இந்திய மக்கள் தொகை மட்டும் குறைந்து கொண்டே போகிறது.\n\nமலேசிய தந்தைக்கு மரியாதை.\nமலாயா வானொலியின் முதல் கலப்பட நிகழ்ச்சி கோலாலம்பூர் மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர் மலேசியத் தந்தையும் முதல் பிரதமருமான துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தேசிய அளவிலான ஒரு மாபெரும் கலப்பட நிகழ்ச்சி தாசேக் பிரதானா எனும் மாநகர் பூஞ்சோலை நீர்க்குள மையத்தில் நடந்தது.\n\nஅந்தக் காலக் கட்டத்தில் அது ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி. மலேசியாவின் 15,000 பல்லின மக்கள் கண்டு களித்தனர். அந்த நிகழ்ச்சி மலாயா வானொலியின் தமிழ்ப் பகுதிக்கு ஒரு பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது.\n\n1950களில் மலாயா வானொலியின் செய்திகள் சிங்கப்பூரில் இருந்து ஒலிபரப்பு செய்யப் பட்டன. கோலாலம்பூர், பினாங்கு நிலையங்களில் இருந்து வட்டாரச் செய்திகள், பாரம்பரிய இசைகள், வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகின.\n\nதஞ்சை தாமஸ், ஏ.பீட்டர், எஸ்.சுவாமிநாதன், ஏ.ஆர்.ஐயர், ராம ஐயர், ஹனீப், சுந்தரராஜு கோவிந்தசாமி போன்றோர் மலேசியாவில் தமிழ் மொழி ஒலிபரப்புச் சேவைகளுக்கு அரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளனர். அவர்களுடைய தன்னலமற்றச் சேவைகளை மலேசிய இந்தியர்கள் என்றென்றும் நினைத்துப் பார்க்கின்றனர்.\n\nஇரா.பாலகிருஷ்ணன்.\n1960 ஆம் ஆண்டுகளை மலாயா வானொலித் தமிழ்ப்பகுதிக்கு பொன்னான காலம் \"(Golden Era)\" என்று சொல்வார்கள். அந்தக் காலக் கட்டத்தில் மலாயா வானொலி இசைச் சோலையாக மாறியது. பல மாற்றங்கள் செய்யப் பட்டன. இரா.பாலகிருஷ்ணன் என்பவர் தலைவர் பதவிக்கு வந்தார். அவரை ’ரேடியோ பாலா’ என்று அன்பாக அழைப்பார்கள்.\n\nபல புதுமையான மாற்றங்களைச் செய்தார். பல புதிய நுணுக்கமான அணுகு முறைகளைக் கொண்டு வந்தார். பல தமிழ் எழுத்தாளர்களை மலாயா வானொலியில் அறிமுகம் செய்தார்.\n\nஐ.நா பேசுகிறது.\nதிரு.இரா.பாலகிருஷ்ணன் தமிழ்மொழி ஒலிபரப்பில் பிற மொழிச் சொற்களையும் சமஸ்கிருதச் சொற்களையும் படிப்படியாகக் குறைத்தார். 1960களில் தமிழ்த் திரைப் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படும்போது மூன்று தமிழ்ப் பாடல்களுக்கு ஓர் இந்திப் பாடலை ஒலிபரப்பு செய்ய வேண்டும் எனும் ஒரு மேலிடத்து ஆணைக்கு சாணக்கியமான தீர்வு கண்டவர் பாலக்கிருஷ்ணன். ’ஐ.நா. பேசுகிறது’ எனும் நிகழ்ச்சியை இவரே எழுதி இவரே தயாரித்து வழங்கினார். அத்துடன், மலாயா வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரத்தைக் கூட்டுவதற்கு இவர் பலமுறை முயற்சிகள் செய்தார்.\n\nபல ஆண்டுகளாகப் போராட்டங்கள் செய்து வெற்றியும் பெற்றார். அப்போது தமிழ்மொழிக்குக் குறைந்த ஒலிபரப்பு நேரமே வழங்கப் பட்டு இருந்தது. எட்டு மணி நேர ஒலிபரப்பை 14 மணி நேர ஒலிபரப்பாக உயர்த்திக் காட்டினார். அவருடைய முயற்சியின் பலனாக இப்போது 24 மணி நேர ஒலிபரப்பாக ஒலித்து வருகின்றது. இரா.பாலகிருஷ்ணன் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி நுரையீரல் பாதிப்பினால் இயற்கை எய்தினார். அந்த இழப்பு மலேசிய இந்தியர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பு ஆகும். அவர் ஆற்றிய தமிழ்ச் சேவை இன்று வரை மலேசியத் தமிழர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து வரலாற்றில் ஆழமான காலச் சுவடுகளைப் பதித்துள்ளது.\n\nகமலா தேசிகன்.\n1961ல் மலாயா வானொலி என்பது ‘மலாயா வானொலியின் இந்தியப் பகுதி’ என்று மாறியது. பின்னர், 1970ல் ‘சிகப்பு அலைவரிசை’ என்று மாறியது. அதன் பின்னர் ‘வானொலி 6’ என்று மாற்றம் கண்டது. 1976-ஆம் ஆண்டு இரா.பாலகிருஷ்ணன் ’யுனெஸ்கோ’வின் ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றதும் ஹனிப் அவர்கள் தலைவர் ஆனார். அடுத்து திருமதி.கமலா தேசிகன் என்பவர் தலைவர் பதவியை ஏற்றார்.\n\nகமலாவிற்குப் பின்னர் சுவாமிநாதன், அப்பாதுரை, கணபதி போன்றவர்கள் இந்தியப் பகுதியின் தலைவர்களாகப் பணியாற்றினர். அனைவரும் அருமையான, சிறப்பான சேவைகளை வழங்கினர். சில பல நிகழ்ச்சி மாற்றங்களையும் செய்தனர். கர்நாடக இசையை மலேசிய மக்களுக்கு பரவலாக ஒலிபரப்பு செய்தவர் சுவாமிநாதன்.\n\nஇவர்களில் கணபதி என்பவர் மலேசியச் செய்தி நிறுவனமான பெர்னாமாவில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அதன் பின்னர், 1994-ஆம் ஆண்டில் வீ.பூபாலன் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார்.\n\nடாக்டர் வீ.பூபாலன்.\nவீ.பூபாலன் பொறுப்பு ஏற்ற பிறகு மலேசிய வானொலியின் தமிழ்ப்பிரிவில் கவிதை தொடர்பான நிகழ்ச்சிகள் நிறைய சேர்த்துக் கொள்ளப் பட்டன. 1997ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் தேதி, மலேசிய வானொலியின் இந்தியப் பிரிவு 24 மணி நேர ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கியது. உலகிலேயே அப்படிப்பட்ட ஒரு சேவையை வழங்கிய முதல் வானொலி நிலையம் மலேசிய வானொலியாகும்.\n\nஅதன் பின்னர் மலேசிய வானொலி மலேசிய இந்தியர்களிடையே மிகவும் புகழ் பெற்றது. அதிகமான ரசிகர்கள் சேர்ந்தனர். வணிக ரீதியிலும் செல்வாக்குப் பெற்ற நிலையமாக விளங்கத் தொடங்கியது. கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளைப் பற்ரறி ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்தவர் டாக்டர் பூபாலன்.\n\nராஜசேகரன்.\nஇவர் பதவி ஓய்வு பெற்றதும் ராஜசேகரன் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார். ராஜசேகரன் மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியில் நிறைய சீர்திருத்தங்களைச் செய்தார். நிறைய புதுமைகளைக் கொண்டு வந்தார். விவசாயம் தொடர்பான அங்கங்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கூடுதலான வாய்ப்புகளை வழங்கினார். மின்னல் எப்.எம். ஒலிபரப்பிற்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தார்.\n\nபார்த்தசாரதி.\nஅடுத்து வந்தவர் பி.பார்த்தசாரதி. மலேசிய வானொலியின் இந்தியப் பகுதிக்கு ஒரு பரிமாணத்தை வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. வானொலி 6க்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். புதுப் புதுக தமிழ்க் கலைச்சொற்களை அறிமுகம் செய்தார். சாதாரண மக்களும் பேட்டிகள் வழியாக தங்கள் குறைகளைச் சொல்ல வாய்ப்புகளை வழங்கினார்.\n\nஒரு தலைவர் பதவியில் இருந்தாலும் பார்த்தசாரதி, ஒரு கடைநிலை ஊழியரைப் போல அங்காசாபுரியில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்தியர்களின் நிகழ்ச்சிகள் மலேசியாவில் எங்கே நடந்தாலும் இவர்தான் முதல் ஆளாகச் சென்று கலந்து கொள்கிறார். செய்திகளையும் சேகரித்து வருகிறார். பல இளம் அறிவிப்பாளர்களை வானொலிக்கு அடையாளம் காட்டிய பெருமையும் இவருக்கு உள்ளது. தமிழ் மணம் மணக்கும் ஓர் ஊடகமாக மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியை மாற்றி வருகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- இரா.பாலகிருஷ்ணன்: வாழ்க்கை வரலாறு\n- Minnal FM untuk hiburan dan informasi masyarakat India\n- மலேசியா இன்று: மற்ற வானொலிகளோடு ஒப்பிடும்போது\n- மக்கள் ஓசை: மின்னல் எப்.எம்.தலைவராக இராஜசேகரன் நியமனம்\n- http://www.minnal.fm/\n- http://maraz.us/minnal/index.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_31879"}, {"id": [874, 6], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nமலேசியாவின் ஜொகூர் மாநிலம், தங்காக் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இராமையாவின் பெற்றோர் சி. மாணிக்கம், பாக்கியம் ஆகியோர் ஆவர். அஞ்சல் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 1957 இல் சீர்திருத்தத் திருமணம் புரிந்து கொண்டவர். மனைவி சுந்தரமேரி. ஐந்து குழந்தைகள் உள்ளனர்.\n\nஎழுத்துலக வாழ்க்கை.\n1946 இல் \"காதல் பரிசு\" எனும் சிறுகதையைத் தமிழ் நேசன் இதழில் எழுதி இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர். இவரது படைப்புகள், மலேசிய இதழ்களிலும், தமிழகத்தில் சங்கொலி, கல்கி, மஞ்சரி, அமுதசுரபி, தாய், டில்லி தமிழர் சங்கமலர் போன்றவற்றிலும் வெளியாகியுள்ளன. இவர் 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 100 க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.\n\nவெளி வந்த நூல்கள்.\n- \"மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு\" - (1978, வரலாற்றுத்தொகுப்பு)\n- \"மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்\" - 1996, வரலாற்றுத் தொகுப்பு)\n- \"இரத்ததானம்\" (சிறுகதைத்தொகுதி, மாயதேவன்-இராமையா கூட்டு)\n- \"நீர்ச்சுழல்\" - (புதினம், மாயதேவன்-இராமையா கூட்டு)\n- \"மூங்கிற் பாலம்\" - (புதினம்)\n- \"எதிர் வீடு\" - (புதினம், தமிழகம், ராணி முத்து வெளியீடு)\n- \"பரிவும் பாசமும்\" - (சிறுகதைத் தொகுதி, பொன்னி வெளியீடு)\n- \"கவி மஞ்சரம்\" - (கவிதைத் தொகுப்பு)\n- \"அழகின் ஆராதனை\" - (புதினம்)\n- \"சங்கொலி சிறுகதைகள்\" - (சிறுகதைத் தொகுதி)\n- \"சுவடுகள்\" - (புதினம்)\n- \"சங்கமம்\" - (புதினம்)\n\nபரிசும் பாராட்டும்.\n- \"வைரத் தோடு\" (1951, தமிழ் முரசு' நடத்திய சிறுகதைப்போட்டியில் - முதல் பரிசு.)\n- \"சீதை\" (1956, சிங்கை பிரதிநிதித்துவ சபை தமிழர் திருநாளை முன்னிட்டு அகில மலாயா ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் - முதல் பரிசு.)\n- \"துன்பத்தின் எல்லை\" (1963, மலைநாடு வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் - முதல் பரிசு.)\n- \"ஊம்\" (1963, பினாங்கு புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப்போட்டியில் - முதல் பரிசு)\n- \"கன்னித் தமிழென்றன் கண்\" என்ற ஈற்றடியை வைத்து நேரிசைக் கலிவெண்பா, (1965, தைப்பிங் தமிழர் திருநாள் விழாக்குழு நடத்திய கவிதைப்போட்டியில் - முதல் பரிசு)\n- \"முத்தழகு\" (1975, தமிழ் நேசன் நடத்திய குறுநாவல் போட்டியில் - இரண்டாம் பரிசு)\n- \"மன ஊனங்கள்\" (1979, தமிழ் நேசன் நடத்திய குறுநாவல் போட்டியில் - இரண்டாம் பரிசு)\n- \"மனக் கதவு\" (1990, மயில்' வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் - முதல் பரிசு)\n- \"படிப்புக்கு ஏற்ற வேலை\" (1992, தமிழ் ஓசை நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டியில் - மூன்றாம் பரிசு)\n- \"அழகின் ஆராதனை\" (1992 சிலாங்கூர் மாநிலத்தில், கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய புதினம் போட்டியில் பரிசு பெற்றது.)\n- \"சங்கொலி சிறுகதைகள்\" (1993, தமிழகம் லில்லி தேவ சிகாமணி நினைவு இலக்கியப் பரிசுகள் திட்டம் - சிறுகதைப் பிரிவில் - சிறப்புப் பரிசு)\n- \"வெற்றியிலும் ஒரு தோல்வி\" (1994, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டியில் - முதல் பரிசு\n- \"ஆறு மாதங்கள்\" (1975, தமிழ் நேசன் பவுண் பரிசு திட்டத்தின் கீழ் நடத்திய போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றது\n- \"பறி\" 1976, கீழ் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை ஆய்வில் தங்கம் வென்றது.)\n- மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 1995ஆம் ஆண்டுவரை நடத்திய பத்து சிறுகதைப் போட்டிகளில் இருமுறை இரண்டாம் பரிசுகளும், இருமுறை மூன்றாம் பரிசுகளும், இருமுறை ஆறுதல் பரிசுகளும் பெற்றுள்ளார்.\n- பத்துமலைத் தமிழர் திருநாள் விழாக் குழு நடத்திய சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.\n\nஆய்வரங்கம்.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் திரு. இராமையாவின் படைப்புக்கள் மீது நடத்திய ஆய்வரங்கத்தில் (1967) வாசிக்கப்பட்ட கட்டுரைகளை \"மா.இராமையாவின் இலக்கியப்பணி\" எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு இலக்கியப்பணிக்கு முத்திரையாக விளங்குகிறது.\n\nவிருதுகள்.\n- 'பொன்னி' திங்களிதழ், 1967-ஆம் ஆண்டு வழங்கிய விருது \"சிறுகதை மன்னன்\".\n- சென்னை கவிஞர் பாசறை, 1978-ஆம் ஆண்டு பொன்னாடை அணிவித்து, மலர்முடி சூட்டி, மலர் செங்கோல் அளித்து வழங்கிய விருது \"இலக்கிய குரிசில்\".\n- மேன்மை தாங்கிய ஜொகூர் மாநில சுல்தான் 1979-ஆம் ஆண்டு, தனது பிறந்த தினத்தில், \"பி.ஐ.எஸ்\" எனும் விருதினை வழங்கி கௌரவித்தார்.\n- 1992 இல் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் நடத்திய சோலை இருசன் மணி விழாவில் \"எழிற்கவி ஏந்தல்\" விருது வழங்கப்பட்டது.\n- 1993 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் \"பொற்கிழி\" அளித்து கௌரவித்தது.\n- 1994 இல் மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம் 'கவிமஞ்சரம்' பா தொகுதிக்காகப் \"பொன்னாடை\" போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தது.\n- 1994 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை தனது 6-ஆவது பேராளர் மாநாட்டில் \"பொன்னாடை\" போர்த்தி நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டியது.\n- 1994 இல் அமெரிக்கா உலகப் பல்கலைக்கழகம் இலக்கியத்துக்காக \"முனைவர் பட்டம்\" வழங்கிச் சிறப்பித்தது.\n- 1995 இல் கோலாலம்பூர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாக்குழு \"பொன்னாடை\" போர்த்தி, \"பண முடிப்பு\" வழங்கிச் சிறப்பு செய்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14660"}, {"id": [874, 7], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "பாவேந்தர் பாரதிதாசன் ‘தமிழ்க்குயிலார்’ எனும் சிறப்பு விருதை 1960 ஆம் ஆண்டுகளில் வழங்கினார். அந்த விருதை கலியபெருமாள் அவர்கள் தம்முடைய இறுதிகாலம் வரையில் தம் பெயருடன் இணைத்து வாழ்ந்தார்.\n\nஉலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியத்தை உருவாக்கியவர். கல்வி, எழுத்துச் சேவைகளினால் தேசிய நல்லாசிரியர் விருது \"(Tokoh Guru)\", பேராக் மாநில சுல்தான் விருது, ஆசிரியர் சங்கத் தொண்டர்மணி விருதுகளைப் பெற்றவர். அமெரிக்க உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது.\n\nஎழுத்துலக ஈடுபாடு.\n1953-ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் இவருடைய முதல் படைப்பு பிரசுரமானது. அதிலிருந்து இன்று வரை 200 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 300 க்கும் மேற்பட்ட கவிதைகள், உரைவீச்சுகள், நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.\n\nஇவருடைய படைப்புகள் மலேசிய தேசிய நாளிதழ்கள், வார மாத இதழ்களில் பிரசுரமாகி உள்ளன. மொழி, சமயம், சமுதாயம் பற்றி மலேசியத் தேசிய பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளையும், கேள்வி பதில் பகுதிகளையும் எழுதியுள்ளார்.\n\n'பக்தியும் பகுத்தறிவும்’ எனும் ஒரு கேள்வி பதில் பகுதியை மலேசிய நண்பன் நாளிதழில் எழுதி வந்தார். அப்பகுதி இலட்சக்கணக்கான மலேசிய ரசிகர்களை அவருக்குப் பெற்றுத் தந்தது.\n\nதமிழ்க்குயில்.\nதமிழ்க்குயில், ஆசிரியர் ஒளி எனும் இதழ்களை இவர் வெற்றிகரமாக நடத்தினார். இதனால் அவர் 'தமிழ்க்குயில் கலியபெருமாள்' எனவும் 'தமிழ்க்குயிலார்' எனவும் அழைக்கப் படுகின்றார். இவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்.\n\nமலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தேசியப்பேரவை.\nமலேசிய எழுத்தாளர்களை ஒருமித்த அணியில் திரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலவாரியாக இயங்கிவரும் தமிழ் எழுத்தாளர் சங்கங்களையும் ஒன்றிணைக்க \"மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தேசியப் பேரவை\"யை 1982-ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.\n\nமலேசிய எழுத்தாளர் சங்கங்களின் பேரவையின் அமைப்புத் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார். பேராக் மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த போது மாநில தேசிய அளவில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.\n\nபொதுப்பணி.\nதமிழாசிரியர் சங்கத்தில் பல பொறுப்புகள் வகித்து வழிநடத்திய இவர் தனது இலக்கிய பணிகளுக்கிடையே, ஈப்போ நகரத்தில் வள்ளலார் அன்பு நிலையத்தை தோற்றுவித்து தொண்டாற்றி வந்தவர்.\n\nநூல்கள்.\n- அடிப்படைத் தமிழ்\n- சிறுவர் செந்தமிழ்க் களஞ்சியம்\n- தமிழர் திருமண முறைகள்\n- நீத்தார்கடன் நெறி முறைகள்\n- பொன்மணிச் சிந்தனைகள்\n- தமிழர் பண்பட்டுக் களஞ்சியம் (1000 பக்கங்களுக்கு மேலான இது ஒரு தொகுப்பு நூல்)\n\nமேலும் பல நூல்கள்.\n\nபரிசுகளும் விருதுகளும்.\nமலேசியாவில் தலைசிறந்த தமிழ்ப் படைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த கலியபெருமாள் அதிகமான பாராட்டுகள், விருதுகளைப் பெற்றவர். இவரின் கல்வித் தொண்டைப் பாராட்டி பல சமூகக் கழகங்கள் விருதுகளை வழங்கியுள்ளன.\n- பேரா மாநில கல்வி இலாகா ‘தொக்கோ குரு’ விருது\n- மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம் ‘தொண்டர்மணி’ விருது\n- பினாங்கு செந்தமிழ்க் கலைநிலையம் ’செந்தமிழ்க் கலைஞர்’ விருது\n- கோலாலம்பூர் தமிழர் சங்கத்தின் ’திருக்குறள் மாமணி’ விருது\n- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘தனிநாயக அடிகள்’ விருது\n- மலேசிய சுவாமி ஆத்மானந்த அடிகள் ‘தமிழ் நெறிக்குயில்’ விருது\n- தமிழ் நேசன் 'பவுன் பரிசு'\n- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் 'பொற்கிழி பரிசு'\n- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை வழங்கிய 'கேடயப் பரிசு'\n- செந்தமிழ் கலா நிலைய சுவாமி இராம தாசர் வழங்கிய 'கேடயப் பரிசு'\n- 'செந்தமிழ்ச் செம்மல்' விருது - சுவாமி கிருபானந்த வாரியார் வழங்கியது\n- 'செந்தமிழ் வாணர்' விருது - சித்தியவான் திருவள்ளுவர் படிப்பகம் வழங்கியது\n- 'திருக்குறள் மணி' விருது - ரவூப் தமிழர் சங்க வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் வழங்கப்பட்டது\n- 'தமிழ் நெறிக் காவலர்' விருது - சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையில், கல்வி அமைச்சரிடமிருந்து பெற்றது\n- பேராக் மாநில சுல்தான் அவர்களின் பி.ஜே.கே விருது\n- பேராக் மாநில சுல்தான் அவர்களின் ஏ.எம்.பி விருது\n- பாவேந்தர் பாரதிதாசன் ‘தமிழ்க்குயிலார்’ விருது\n\nஉசாத்துணை.\n- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் கா. கலியபெருமாள் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30838"}, {"id": [874, 8], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "பரிசில்களும், விருதுகளும்.\n- 2005இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது \"லங்காட் நதிக்கரை\" நாவல் முதன்மைப் பரிசையும் பி. பி. நாராயணன் விருதையும் வென்றது.\n- \"உயிர்பெறும் உண்மைகள்\" தமிழ் நேசன் நாவல் போட்டியில் முதல் பரிசு\n- 2005இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தங்கப் பதக்கம்\nஉசாத்துணை.\n- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. ரெங்கசாமி பக்கம்\n- அ.ரெங்கசாமி: வரலாற்றைப் புனைவாக்கும் கலைஞன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31424"}, {"id": [874, 9], "question": "1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் <Query> என்பவர் தொகுத்தளித்தார்.", "document": "கல்வி.\n- மலேசியா தமிழ் அறவாரியம்\n\nவாழ்வியல்.\n- மலேசியத் தமிழர் பண்பாட்டு இயக்கம்\n- பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கம்\n\nஅரசியல்.\n- மலேசியத் திராவிடர் கழகம்\n- மலேசிய இந்தியர் காங்கிரசு\n- இந்து உரிமைகள் போராட்டக் குழு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24354"}]
[{"id": [877, 0], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "இம் மருந்திற்கு கடுமையான பக்க விளைவுகள் ஏதுமி்ல்லை. ஊசி குத்துமிடத்தில் சிவப்பு நிறத்தில் வீக்கமோ அல்லது வலியோ இருக்கும். ஊசி குத்தியிடத்தில் சிறிய புண் ஏற்பட்டு பின் தழும்பாக மாறும். கர்ப்ப காலத்தில் இந் மருந்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. மாட்டில் பொதுவாகக் காணப்படும் மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis) என்ற பாக்டீரியாவிலிருந்து இம் மருந்து தயாரிக்கப்படுகிறது. \nவரலாறு.\nசின்னம்மைக்கு கால்நடை சின்னம்மை வைரசைக் கொண்ட தடுப்பூசி பெருமளவு வெற்றி அடைந்ததை அடுத்து காசநோய்க்கும் அதே மாதிரியான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். பாஸ்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆல்பர்ட் கால்மெட்டி மற்றும் அவரது உதவியாளர் கேமில்லை குரின் இருவரும் இதில் வெற்றி கண்டனர். எனவே இவர்களின் பெயரிலேயே இத் தடுப்பூசி பேசில்லை கா‌ல்மெட்டி குரின் அல்லது பிசிஜி என்று அறியப்படுகிறது. இத்தடுப்பூசியை உருவாக்க அவர்கள் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் உழைத்தனர். கிளிசரின்-பித்தம்-உருளைக்கிழங்கு வளர்ப்பூடகத்தில் வளர்த்த போது இக்கிருமி மெல்ல மெல்ல தனது நோய் உண்டாக்கும் தன்மையை இழப்பதைக் கண்டனர். ஆனால் நோய்எதிர்ப்புண்டாக்கும் தன்மையைத் தக்க வைத்திருந்தது. இவ்வாறாக 1921 ஆம் ஆண்டில் முதன் முறையாக மனிதரில் காசநோய்த் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.\n\nகாச நோய் தடுப்பூசியின் செயல்திறன்.\nBCG தடுப்பூசி என்பது காச நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தாகும். குழந்தை பிறந்தவுடன், தோலின் வழியாக இம்மருந்து வழங்கப்படுகிறது. \n\nஉலகின் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான விளைவுகளை இம் மருந்து தருவதில்லை. புவியமைப்பைப் பொறுத்து, அதன் செயல் திறன் மாறுபடுகிறது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் 60 to 80% பாதுகாப்பை வழங்குகிறது.ஆனால் பூமத்திய ரேகையை நோக்கிச் செல்லச் செல்ல அதன் செயல் திறன் குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\n\n1994 ல் நடத்தப்பட்ட ஆய்வில் தடுப்பூசி, காச நோய் அபாயத்தை 50% வரை குறைத்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மக்களின் மரபணுவிலுள்ள வேற்றுமைகள், சுற்று சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மற்ற பாக்டீரியா தொற்றுகள் ஆகியவற்றால் தடுப்பூசியின் செயல் திறன் மாறுபடுவதாகக் ஆய்வுகள் கூறுகின்றன..\n\n2014 ல் நடத்தப்பட்ட முறையான ஆய்வில் தடுப்பூசி, நோய் தொற்றை 19–27% குறைப்பதாகவும், காச நோய் பரவும் வேகத்தை 71% வரை குறைப்பதாகவும் \nகண்டறியப்பட்டுள்ளது.\nஇத் தடுப்பூசி எவ்வளவு காலம் செய்யும் என்பது பற்றிய சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் சில ஆய்வுகள் 15 ஆண்டுகள் வரை 59% பேரிடம் வேலை செய்வதாகக் கூறுகிறது..\n\nபோரின் போது ஏற்படும் காச நோயைத் தடுக்க மிகவும் பயன்படுகிறது. இதனால் நுரையீரல் காச நோய் தொற்றுள்ள நாடுகளில் கூட இத் தடுப்பூசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\n\nகாச நோய் தடுப்பூசியின் செயல்திறன் மாறுபடக் காரணங்கள்.\nகாச நோய் தடுப்பூசியின் செயல்திறன் மாறுபட பல காரணங்கள் கூறப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் கூட காச நோய் பாதிப்பு மிகக் குறைந்த அமெரிக்கா மற்றும் காச நோய் பாதிப்பு மிக அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசியின் செயல்திறன் பற்றி தெளிவாக விளக்கவில்லை..\n\n1. காச நோய் தடுப்பூசியிலுள்ள திரிபுகள்\n2. மக்களிடையே காணப்படும் மரபணு மாற்றங்கள்\n3. காச நோயை ஏற்படுத்தாத மைக்கோபாக்டீரியத்தின் குறுக்கீடு.\n4. Iபிற ஒட்டுண்ணிகளின் குறுக்கீடு. சில ஒட்டுண்ணிகள் நமது நோய் எதிர்ப்பாற்றலை பாதிக்கிறது.\n\nஇந்தியாவில் பயன்பாடு.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளே ஐரோப்பாவிற்கு வெளியே காசநோய்த் தடுப்பூசியைப் பயன்படுத்திய முதல் நாடுகள் ஆகும். தற்போது இந்தியாவில் பிறந்ததும் அல்லது பிறந்து நான்கு நாட்களுக்குள் பி.சி.ஜி. தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடப்படுகிறது.\n\nபயனுறுதிறன்.\nஉலகெங்கும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் காசநோய்க்கு எதிரான இத்தடுப்பூசியின் பயனுறுதிறன் வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டில் 1979 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் காசநோய்க்கெதிரான இதன் பயனுறுதிறன் சுழியம் எனத் தெரியவந்தது.\nஇவ்வாறான மாறுபடும் பயனுறுதிறனுக்கு ஜீன்மாறுபாடு, காசநோய் அல்லாத பிற மைக்கோபாக்டீரியத் தொற்று, இதர ஒட்டுண்ணித் தொற்று ஆகியவை காரணமாய் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\n\nபோடப்படும் முறை.\nஇடது கையின் டெல்டாய்டு தசைக்கு மேல் உள்ள தோலில் இந்தப் பயன்பாட்டிற்கென்றே உள்ள தனி ஊசியைக் கொண்டு பி.சி.ஜி தடுப்பூசி போடப்படுகிறது. இத்தடுப்பூசியை மறுகட்டாக்கம் செய்ய உவர்நீர் (saline) பயன்படுகிறது. தோலுள் போடுவதற்குப் பதிலாக தோலுக்கடியில் தவறுதலாக இத்தடுப்பூசியை தோலுக்குக் கீழ் செலுத்தினால் அந்த இடத்தில் சீழ்க்கட்டி உருவாகி விடும். தடுப்பூசி போட்ட இடத்தில் நாளடைவில் தழும்பொன்று உருவாகும். ஆறு மாதம் வரை தழும்பு உருவாகாவிடில் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.\n\nகாசநோய் தவிர இதர பயன்பாடுகள்.\n- தொழுநோய்க்கெதராக சிறிய அளவில் இத்தடுப்பூசி தடுக்க வல்லது.\n- சிறுநீர்ப்பை புற்று நோயில் இது சிறுநீர்ப்பைக்குள் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இது அந்த இடத்தில் நோய் எதிர்ப்பு வினையைத் தூண்டி விடுகிறது.\nவெளியிணைப்புகள்.\n- Frequently Asked Questions about BCG Professor P D O Davies, Tuberculosis Research Unit, Cardiothoracic Centre, Liverpool, UK.\n- BCG World Atlas BCG policy by country, past and present.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28167"}, {"id": [877, 1], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.\n\nஎடுத்துக்காட்டு வினவல்.\nபின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:\nடிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:\n- http://dbpedia.org/resource/Madras_Presidency\n- http://dbpedia.org/resource/Erode\n- http://dbpedia.org/resource/Presidencies_and_provinces_of_British_India\n\nவெளி இணைப்புகள்.\n- W3C SPARQL Working Group, was RDF Data Access Working Group\n- SPARQL 1.1 Recommendation\n\n\n\n\n", "document_id": "ta_ta_91694"}, {"id": [877, 2], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "இலட்சிய இயந்திரக் கருத்துருவை உண்மையான இயந்திரங்களின் பயனுறுதிறனை ஒப்பிட பயன்படுத்துகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_45013"}, {"id": [877, 3], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "மூலம்.\n\"கலப்பு மக்கள்\" (\"Sri Lanka Mestiços\") எனப் பொருள் கொள்ளும் போர்த்துக்கேய வாரிசுகளான பெரும்பாலான போர்த்துக்கேயப் பரங்கியர், 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கைத் தமிழர்களை அல்லது சிங்களவர்களை திருமணம் செய்து அதன் மூலம் உருவான இனத்தினர் ஆவர்.\n\nஒல்லாந்தர் இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றியதும் போர்த்துக்கேய வாரிசுகள் கண்டி இராச்சியத்தில் தஞ்சம் அடைந்தனர்.\n\nஅக்காலத்தில் போர்த்துக்கேய, ஒல்லாந்து வாரிசுகளிடத்தில் கலப்புத் திருமணங்களும் நிகழ்ந்தன. ஒல்லாந்தர் காலத்தில் போர்த்துக்கேயர் தடைசெய்யப்பட்டிருந்தும், அச்சூழலில் பரவியிருந்த போர்த்துக்கல் மொழி பேசுவோரினால் ஒல்லாந்துக்காரரும் போர்த்துக்கல் மொழியினை பேசத் தொடங்கினர்.\n\n18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய-ஆசிய கலப்பு சமூகம் (பரங்கியர் எனப்படும் போர்த்துக்கல், ஒல்லாந்து, தமிழ், சிங்கள கலப்பு இனத்தினர்) பெருகி போர்த்துக்கல், இடச்சு மொழிகளைப் பேசலாயினர்.\n\nகத்தோலிக்க சமயத்தை பின்பற்றி, இலங்கை இந்தோ-போர்த்துக்கல் கிரியோல் மொழி பேசிய போர்த்துக்கீசப் பரங்கியர் பெருமளவில் பிற இனத்தவரால் கலந்து காணப்பட்டனர். சமூக பொருளாதாரத்தில் பாதகத்தன்மை காணப்பட்டபோதிலும், தங்கள் போர்த்துக்கேய கலாச்சார அடையாளத்ததை பராமரித்து வந்தனர். மட்டக்களப்பில் பரங்கியர் சங்கம் இதை வலுப்படுத்தியது. 19 ஆம் நூற்றாண்டு வரை போர்த்துக்கல் கிரியோல் மொழி இடச்சு பரங்கியர் குடும்பங்களிடையே முறைசாராத மொழியாகப் பாவிக்கப்பட்டு வந்தது.\n\nஇன்றைய இலங்கையில் கிரியோல் மொழியின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுகின்றது. இம்மொழி பேசுவோர் கிழக்கு மாகாணத்தில் (மட்டக்களப்பு, திருகோணமலை) அதிகம் காணப்படுகின்றனர். வடமேல் மாகாணத்தில் (புத்தளம்) இலங்கை காப்பிலி இனத்தினர் இம்மொழியையே பேசுகின்றனர்.\n\nபரம்பரை.\nஉடல் தோற்றம் அடிப்படையில் பரங்கியர் செம்மேனியோ அல்லது கருமேனியுடையோராய் காட்சியளிக்கின்றனர். அவர்களின் பரம்பரை வரலாறு அடிப்படையில் கருமை முதல் பொது நிறம் வரை காட்சியளிப்பர். இலங்கையிலுள்ள மற்ற இனத்தவருடன் ஒப்பிடுகையில் இவர்கள் முற்றாக மறுபட்ட முக அமைப்புக் கொண்டு ஐரோப்பிய முக சாயல் போன்று காணப்படுகின்றனர்.\n\nதற்போதைய நிலை.\n1981ம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டின்படி, பரங்கியர் (போர்த்துக்கல் மற்றும் இடச்சு) 40,000 பேராக மொத்த மக்கள்தொகையில் 0.3% ஆகக் காணப்பட்டனர். அநேகமானோர் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்துவிட்டனர். 1656 ஆம் ஆண்டின் பின் இவர்களுக்கும் போர்த்துக்கலுக்குமான தொடர் இல்லாமலுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39537"}, {"id": [877, 4], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [877, 5], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [877, 6], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Official website of AECL\n\n\n\n\n", "document_id": "ta_ta_47979"}, {"id": [877, 7], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [877, 8], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "இந்தக் கொசுமீன்கள் பிற நன்னீர் மீன்களுடன் ஒப்பிடுகையில் சிறியவை ஆகும், பெண் மீன்கள் வரையும், ஆண் மீன்கள் வரையும் இருக்கும்.\n\nஇந்த மீன்களின் முதன்மை உணவு கொசுக்களின் குடம்பிகளாகும். இவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்றுவிடுவதால், கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும். இதனால் கொசுக்களை அழிக்க ஏதுவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, போன்று நீர்நிலைகளில் இந்த மீன்களை வளர்க்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119986"}, {"id": [877, 9], "question": "பிற சுழற்சிகளை ஒப்பிடுகையில் <Query> பயனுறுதிறன் அதிகம்.", "document": "பன்னாட்டு உடன்பாட்டின்படி, தனிச்சுழி வெப்பநிலை கெல்வின் அளவுத்திட்டத்தில் என்றும் செல்சியசு அளவில் −273.15°செ என்றும் கொள்ளப்படும். இது பாரன்ஃகைட்டு அளவில் −459.67° ஆகும்., ரான்கைன் அளவில் 0 R ஆகும்.\n\nவெப்பஇயங்கியல் விதிகளின் படி தனிச்சுழி வெப்பநிலை என்பது இயற்கையிலோ செயற்கையிலோ எட்டவே இயலாத ஒன்றாகும். 100 விழுக்காடு பயனுறுதிறன் உடைய இயந்திரம் அல்லது இடையறா இயக்கம் இல்லை என்பதைப் போன்றதே இதுவும். எனினும், அறிவியலாளர்கள் தனிச்சுழி வெப்பநிலைக்கு ஏறத்தாழக் கிட்டவாக அடைந்துள்ளனர். இவ்வெப்பநிலைப் பகுதியில் பொருள் ஒன்று மீக்கடத்துதிறன், மீப்பாய்மத்தன்மை, போன்ற குவாண்டம் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன.\n\nதனிச்சுழி வெப்பநிலையில் அனைத்து இயக்கங்களும் நின்று விடும் என்று எண்ணத் தோன்றினாலும் ஐசன்பர்க்கின் ஐயப்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில் சுழிப்புள்ளி ஆற்றல் (\"zero point energy\" /அடிமட்ட ஆற்றல்) என்றழைக்கப்படும் எஞ்சிய இயக்க ஆற்றல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21200"}]
[{"id": [878, 0], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "விண்டோசு இயக்குதளத்தின் வலையமைப்பு சேவைகளை கட்டற்ற மென்பொருள் சாம்பா மூலம் பயன்படுத்தலாம்.\n\n2015 ஆம் ஆண்டு இரசிய அரசின் தொடர்பியல் அமைச்சகம் ரியாக்ட் இயக்குதளம் தனிநபர் மேசைகணினியிலும், வழங்கி கணினியிலும் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யக்கூடிய கட்டுப்பாடுகளுடன் கூடிய உரிமம் பெற்ற இயக்குதளத்திற்கு மாற்றாக இதனைப் பயன்படுத்துவதின் மூலம் ரசிய கட்பாடுகளுடன் கூடிய உரிமம் பெற்ற இயங்குதளத்தில் சார்ந்து இருப்பதை தவிர்க்கலாம் என்று கூறியுள்ளது.\n\nவெளிஇனைப்புகள்.\nhttps://www.reactos.org/\n\n\n\n\n", "document_id": "ta_ta_122905"}, {"id": [878, 1], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "விளக்கங்கள்.\nACM கணினியியல் திட்டம் 2005 பின்வருமாறு \"கணினி பயன்படுத்தலை\" வரையறுத்துள்ளது :\n\nபொதுவாக, கணினியியலை கணினியைக்கொண்டு பயனடையும், அல்லது கணினிகளை உருவாக்கும், எந்த இலக்கு சார்ந்த செயல்பாடுகளைக் கொண்டது என்று குறிப்பிடலாம். கணினி பயன்படுத்தல், வடிவமைத்தல்,வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்புகளை வளர்த்தல்; செயலாக்கங்கள், கட்டமைத்தல், மற்றும்பல்வேறு வகையான தகவல்களை நிர்வாகித்தல்; மற்றும் கணினிகளுடன் அறிவியல் ஆராய்ச்சி செய்தல், கணினி அமைப்புகளை திறமையாக செயல்படச் செய்தல்; மற்றும் தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களை உருவாக்குதல் மற்றும் அவற்றை பயன்படுத்துதல், ஒரு தேவைக்கு ஏற்ற தகவல்களை சேகரித்தல் ஆகியவை அடங்கும் . இப்பட்டியல் முடிவற்றது . அதுமட்டுமன்றி சாத்தியக்கூறுகள் அதிகப்படியாக உள்ளன.\n\nஅது கணினியியல் துறையில் ஐந்து துணைத்துறைகளை வரையறுக்கிறது:. கணினி அறிவியல், கணினி பொறியியல், தகவல் அமைப்புகள், தகவல் தொழில்நுட்பம், மற்றும் மென்பொருள் பொறியியல் \n\nஎனினும், கணினியியல் திட்டம் 2005 கணினியின் பொருள், பின்வருபவற்றை சார்ந்தது என்று அங்கீகரிக்கிறது:\n\nகணினியியல் எனும் சொல்லிற்கு அது பயன்படுத்தப்பட்ட சூழலைப்பொறுத்து வேறு குறிப்பிட்ட அர்த்தமும் உள்ளது . உதாரணமாக, ஒரு தகவல் அமைப்புகளின் நிபுணர் ஒரு மென்பொருள் பொறியாளளிருந்து சற்றே வித்தியாசமாக கணினியியலின் பொருளை ஆய்வார். எந்த சூழலிலும், கணித்தல் என்பது சிக்கலாகவும் கடினமாகவும் இருக்கலாம் சமுதாயத்தில் நல்ல கணக்கிடுதல் செய்ய மக்கள் தேவை என்பதால், கணினியை நாம் ஒரு தொழிலாக நினைக்காமல் ஒரு துறையாகவும் நினைக்க வேண்டும்.\n\nஒரு 1989 ACM அறிக்கையில், கணினி பயன்படுத்தலை ,ஒரு துறையாய் வரையறுக்கப்பட்டதுபோல் கணினியியலை ஒரு குறுகிய அளவில் விவரிக்கலாம். \n\nகணினி துறை ,தகவல்களை விவரிக்கவும் அவற்றை மாற்றவும் செய்வதற்குறிய வழிமுறை பற்றிய முறையான ஆய்வு ஆகும. \"எவை (திறமையாக) தானியங்க முடியும் ?\" என்பதே எல்லா கணினியின் அடிப்படையான கேள்வி ஆகும்.\n\nகணினியியல் எனும் பதமும் எண்ணுதல் மற்றும் கணித்தல் ஆகிய சொற்களும் பொருளில் பொருந்தும். முந்தைய காலங்களில், இது இயக்குமுறை கணினித்தல் இயந்திரங்கள் என்று குறிப்பிடப்பட்டது.\n\nகணினியியலின் வரலாறு.\nவன்பொருள் மற்றும் நவீன கணினி தொழில்நுட்ப வரலாற்றை விட நீண்டது கணினியியலின் வரலாறு .அவ்வரலாறு அட்டவணைகள் உதவி இல்லாமல், பேனா மற்றும் காகிதம் அல்லது சுண்ணாம்பு மற்றும் கற்பலகையின் முறைகளைக்கொண்ட வரலாற்றையும் கொண்டது.\n\nகணினியியல் என்பது எண்கள் பிரதிநிதித்துவம் செய்தலை நெருக்கமான பொருளாய்க் கொண்டுள்ளது . எண் போன்ற கருத்தியல்கள் எழும் முன், நாகரீகத்தின் நோக்கங்களுக்காக கணித கருத்துக்கள் இருந்தன. இந்த கருத்துக்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு (எண்ணிக்கையின் அடிப்படை), ஒரு நிலையான (அளவீடு பயன்படுத்தப்படுகிறது) ஒப்பிடுகையில், மற்றும் 3-4-5செங்குத்தான முக்கோணம் (ஒரு சரியான கோணத்தில் உத்தரவாதம் ஒரு சாதனம்) ஆகியவை அடங்கும்.\n\nமுற்காலத்தில் கணக்கிடுவதற்கு பயன்படுத்த தொன்மையான கருவி எண்சட்டம் இருந்தது, அது பாபிலோனியர்களால் சுமார் 2400 கி.மு. அன்று கண்டுபிடிக்கப்பட்டது என கருதப்படுகிறது. அதன் பயன்பாட்டின் அசல் பாணி மணலில் வரையப்பட்ட கோடுகலைக்கொண்டும் கூழாங்கற்களையும் கொண்டு இருந்தது. Abaci எனும் ஒரு நவீன வடிவமைப்பு, இன்றும் கணக்கீடு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவே முதன்முதலில் அறியப்பட்ட கணினி.மேலும் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க முறைகளை முந்தையது இது.\n\nகணினி.\nஒரு கணினி நிரல் என்பது அறிவுறுத்தல்களை ஒரு தொகுதியாய் கொண்டது .இதற்கு ஏற்றார்போல் தரவுகளை கையாளும் ஒரு இயந்திரம் தான் கணினி. இந்நிரல் செயல்படுத்தக்கூடிய அமைப்பில் இருப்பதால், கணினி வழிமுறைகளை செயல்படுத்த நேரடியாக செயலாக்க முடியும். அதே நிரல், புரிந்துகொள்ளும்படியான மூல குறியீடு வடிவத்தில் அமைந்திருப்பதால், ஒரு நிரலாளரால் படிமுறை படித்து உருவாக்க முடிகிறது . வழிமுறைகள் பல்வேறு வகையான கணினிகளில் மேற்கொள்ளப்படும் என்பதால்,தொகுக்கப்பட்ட மூல வழிமுறைகளை இயந்திரத வழிமுறைகளாக மாற்றுவது மைய செயலாக்க அலகு வகையை பொறுத்ததாகும்.\n\nசெயலாக்கம் என்பதானது , ஒரு கணினி நிரலில் உள்ள வழிமுறைகளை மேற்கொள்கிறது. வழிமுறைகள் கணினி மூலம் செய்யப்படும் கணக்கீடுகளை தெரிவிக்கின்றன. அவை நிறைவேற்றி கணினியில் தொடர்ச்சியான எளிய நடவடிக்கைகள் தூண்டலாம். அந்த நடவடிக்கைகள் வழிமுறைகளின் பொருள்களின் படி விளைவுகளை உருவாக்கும்.\n\nகணினி மென்பொருள் மற்றும் வன்பொருள்.\nகணினி மென்பொருள் அல்லது \"மென்பொருள்\", என்பது கணினி எப்படி இயங்கவேண்டும் என்பதற்குரிய வழிமுறைகளை வழங்கும் கணினி நிரல் களையும் மற்றும் தொடர்புடைய தரவுகளையும் கொண்ட தொகுப்பு ஆகும். மென்பொருள், சில காரணங்களுக்காக கணினி சேமிப்பில் சேமிக்கப்பெற்ற, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணினி நிரல்கள் மற்றும் தரவுகளை குறிக்கிறது. வேறுவிதமாக கூறினால், மென்பொருள் என்பது திட்டங்கள், நடைமுறைகள், நெறிமுறைகள் மற்றும் ஒரு தரவு செயலாக்க அமைப்பின் செயல்பாடு ஆகியவற்றின் தொகுப்பாகும்.அதன் {0ஆவணங்கள் ஒரு தரவு செயலாக்க அமைப்பின் செயல்பாத்துடன் தொடர்புடையது. நிரல் மென்பொருள் அதை நேரடியாக கணினி வன்பொருள் வழிமுறைகளை வழங்குவதன் மூலம் அல்லது மென்பொருள் மற்றொரு துண்டு உள்ளீடு பணியாற்றினார் மூலம் செயல்படுத்தப்படுகிறது, நிரல் செயல்படுகிறது. இந்த சொற்பதம் வன்பொருள் (பருநிலை சாதனங்கள்) என்பதற்கு மாறாக உருவாக்கப்பட்டது. வன்பொருளுக்கு மாறானது , மென்பொருள். அதை \"தொட முடியாது\" . [11] மென்பொருள் என்பதும் சிலசமயங்களில் மிகவும் குறுகலான பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது .அதாவது பயன்பாட்டு மென்பொருட்கள்.\n\nபயன்பாட்டு மென்பொருள்.\nஒரு \"பயன்பாடு\" அல்லது \"app\" எனப்படும் கணினி மென்பொருள், பயனர், குறிப்பிட்ட பணிகளை செய்ய உதவும் வகையில் உள்ளது. உதாரணங்களாக நிறுவன மென்பொருள், கணக்கியல் மென்பொருள், அலுவலக தொகுப்பு கள், வரைவியல் மென்பொருள் மற்றும் மீடியா பிளேயர் கள் ஆகியவை அடங்கும். பல பயன்பாட்டு நிரல்கள் ,பிரதானமான ஆவணங்களை கையாள உதவுகின்றன . பயன்பாடுகள் கணினி மற்றும் அதன் அமைப்பு மென்பொருளுடன் தொகுக்கப்பட்டோ , அல்லது தனித்தனியாக வெளியிடப்பட்டிருக்கலாம். சில பயனர்கள் தொகுக்கப்பட்ட பயன்பாடுகளுடன் திருப்தி அடைவர் மேலும் மற்றொரு பயன்பாட்டை நிறுவமாட்டார்கள் .\n\nபயன்பாட்டு மென்பொருள் கணினி மென்பொருள் மற்றும் இடைப்பொருள் , ஆகியவைக்கு முரணானது. கணினி மென்பொருள் பயன்பாட்டு முறைக்கு செயலாற்றுகிறது ,இதையொட்டி பயன்பாடு பயனருக்கு செயலாற்றுகிறது . \n\nபயன்பாட்டு மென்பொருள் ஒரு குறிப்பிட்ட கணினி மேடையின் அல்லது கணினி மென்பொருளின் அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செயல்படுத்துகிறது. சில பயன்பாடுகள் உதாரணமாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் பல்வேறு தளங்களில் பதிப்புகள் கிடைக்கின்றன; மற்றவர்கள் குறுகிய தேவைகள் மற்றும் இதனால் அழைக்கப்படுகின்றன, உதாரணமாக, விண்டோஸ் ஒரு புவியியல் பயன்பாடு அல்லது கல்வி அல்லது லினக்ஸ் கேமிங் ஒரு Android பயன்பாட்டை. சில நேரங்களில் ஒரு புதிய மற்றும் பிரபலமான பயன்பாடு குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே இயங்க முடியம் .இது அந்த மேடையில் விரும்பத்தக்கதை அதிகரிக்கும். இதுவே கொலை பயன்பாடு என்று அழைக்கப்படுகிறது.\n\nகணினி மென்பொருள்.\nகணினி மென்பொருள், அல்லது அமைப்புகள் மென்பொருள்,கணினி வன்பொருளை இயக்க மற்றும் கட்டுப்படுத்த மற்றும் பயன்பாட்டு மென்பொருள் இயங்க ஒரு மேடை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள கணினி மென்பொருள் ஆகும் . கணினி மென்பொருள், இயக்க அமைப்பு கள், பயன்பாட்டு மென்பொருள், சாதன இயக்கி கள், சாளர அமைப்பு கள், மற்றும் மென்பொருள் ஆகியவற்றை கொண்டுள்ளது. மொழி கள், தொடுப்பி கள், மற்றும் வழு நீக்கி போன்ற வளர்ச்சி கருவிகள் ,கணினி மென்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nகணினி வலைத்தளம்.\nஎளிமையாக வலையமைப்பு என்று குறிப்பிடப்படும் ,ஒரு கணினி வலையமைப்பு, வன்பொருள் கூறுகளைக் கொண்ட ஒரு தொகுப்பு ஆகும். மேலும் அஃது வளங்கள் மற்றும் தகவல்களை தொடர்பு சேனல்கள் மூலம் ஒன்றோடொன்று பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும். [17] ஒரு சாதனம் குறைந்தது ஒரு செயல்முறை ஒரு தொலை சாதனம் வாழும் குறைந்தது ஒரு செயல்முறை இருந்து / தரவை அனுப்ப / பெற முடியும் என்றால் பின்னர் இரண்டு சாதனங்களை பிணைய இருக்கும் கூறப்படுகிறது.\n\nவலைத்தளங்கள் பல பண்புகளைக் கொண்டு வகைப்படுத்தலாம் .அப்பண்புகலானது தரவை அனுப்பப்பயன்படும் ஊடகம் ,தகவல்தொடர்பு நெறிமுறை,அளவை,தகவல்தொடர்பு நெறிமுறை,மற்றும் நிறுவன நோக்கம்.\n\nதகவல்தொடர்பு நெறிமுறை கள் ஒரு கணினி நெட்வொர்க்கில் தகவல் பரிமாற விதிகள் மற்றும் தரவு படிமத்தை வரையறுக்கிறது , மேலும் வலையமைப்பு நிரலாக்கத்திற்கு அடிப்படையாகவும் அமைகிறது . நன்கு அறியப்பட்ட தொடர்பு வரைமுறைக ஈதர்நெட், ஒரு வன்பொருள் மற்றும் இணைப்பு அடுக்கு தரநிலை உள்நாட்டு பகுதி வலையமைப்பு காணப்படும் , மற்றும் இன்டர்நெட், பல நெட்வொர்க்குகள் இடையே தரவு தகவல் அதாவது, அதே போல் ஹோஸ்ட் நெறிமுறைகளின் ஒரு தொகுப்பாக வரையறுக்கும் இண்டர்நெட் புரோட்டோகால் சூட் ஆகும் முதல் ஹோஸ்ட் தரவு பரிமாற்ற மற்றும் பயன்பாடு குறிப்பிட்ட தரவு பரிமாற்றம் வடிவங்கள்.\n\nமின் பொறியியல்,தொலைத்தொடர்பு, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது கணினி பொறியியல் ஆகியவையின் துணை துறைகளாக கணினி வலையமைப்பு கருதப்படுகிறது . ஏனெனில் கணினி வலையமைப்பு இந்த துறைகளில் கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றை சார்ந்திருக்கின்றன .\n\nஇணையம்.\nஇணையதளம் ஒன்றோடொன்று பிணைந்துள்ள கணினி வலையமைப்புகளின் சர்வதேச அமைப்பு .இணைய நெறிமுறை தொகுப்பின் (டிசிபி / ஐபி) மூலம் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு உதவுகிறது. இது, மின்னணு வடமில்லா மற்றும் ஒளியியல் வலையமைப்பு தொழில்நுட்பங்களின் பரந்த வரிசை மூலம் இணைக்கப்பட்ட , உள்ளூர் தனியார், பொது, கல்வி, , மற்றும் அரசாங்கத்தின் வலையமைப்புகளை கொண்டுள்ள வலையமைப்புகளின் வலையமைப்பாகும் . உலகளாவிய வலையின் மீயுரை தரவு,மின்னஞ்சலுக்கு துணைபுரிய உள்கட்டமைப்பு முதலிய தகவல் வளங்கள் மற்றும் சேவைகளை பரவலாக கொண்டது இணையம் .\n\nகணினி பயனர்.\nஒரு பயனர் ,ஒரு முகவர், அல்லது ஒரு மனித முகவர் (இறுதி பயனர்) அல்லது மென்பொருள் முகவர் என்பவர் ஒரு கணினி அல்லது வலையமைப்பு சேவை பயன்படுத்துபவர் ஆவார் . ஒரு பயனர் பெரும்பாலும் ஒரு பயனர் கணக்கை வைத்திருப்பார். மேலும் ஒத்த குடிமக்கள் பேண்ட் ரேடியோ எனும் பதம் இருந்து பெறப்பட்ட, பயனர் பெயர் (மேலும் பயனர் பெயர்), திரை பெயர் (மேலும் திரைபெயர்), புனைப்பெயர் (மேலும் வடு ), அல்லது கைப்பிடி, அடையாளம் முதலியவற்றைக் கொண்டு இது அறியப்படலாம்.\n\nஹேக்கர் தொடர்பான சொல் மூலம் , பயனர்கள் \"lusers\" மற்றும் \"ஆற்றல் நிறைந்த பயனர்கள்\" எனப் பிரிக்கப்படுகிறார்கள் [20] .\n\nசில திட்டங்களில் கணினி நடிகர் மற்றொரு கணினியாகவோ அல்லது ஒரு மென்பொருள் முகவராகவோ இருந்து , இறுதி பயனர் இல்லாமல் இருக்கலாம். இந்த விஷயத்தில், கணினியின் இறுதி பயனர் மறைமுக இறுதி பயனராக உள்ளார் .\n\nஇறுதி பயனர்.\nஇறுதி பயனர் எனும் பதம் ஒரு துண்டு மென்பொருளின் இறுதி இயக்குநரை குறிக்கிறது,மென்பொருள் பொறியியல் கருத்து, கணினிகளின் இறுதி பயனர்கள் குழுவின் முழுநிலை குறிப்பிடும் ஒரு மென்பொருள் பொறியியலின் கருத்தாகவும் இது இருக்கிறது.. இப்பதம் மென்பொருள் செயல்படுத்துபவரையும் ,நிரலாக்க மொழி அறிந்து அதனை புதிய செயல் செய்ய உருவாக்குபவரையும் வேறுபடுத்தும்.\n\nகணினி நிரலாக்கம்.\nஎழுதுதல், சோதனை, பிழைத்திருத்தம், மூல குறியீட்டு பராமரிப்பு, கணினி நீரலாக்க ஆவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடே கணினி நீரலாக்கம் ஆகும் . இந்த மூல குறியீடு நிரலாக மொழியில் எழுதபத்துல்லது. இது மிகுந்த கட்டுப்பாடுகலைக்கொண்ட ஒரு செயற்கை மொழியாகும். எனினும் கணினிக்கு எது எளிய மொழி. நீரலாக்கத்தின் நோக்கம் இயந்திரத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதே. உயர் தரமான மூல குறியீடு எழுதும் செயலில் பயன்பாட்டு களம் மற்றும் கணினி அறிவியல் களம் இரண்டின் அறிவு அவசியமாகும். எனவே பல்வேறு கலங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் குழு மூலம் ஒரு உயர்தர மென்பொருள் உருவாக்கப்படுகிறது. நீரலாளர் எனும் சொல் ,ஹேக்கர் முதல் திறந்த மூல பங்கலிப்பாளர் வரை வரையறுக்கப்பட்ட திட்டதரத்தை குறிக்கும். மற்றும் ஒரு நிரலாளர் பெரும்பாலான அல்லது அனைத்து புதிய \"கொலை\" பயன்பாட்டை தொடங்க கருத்து ஆதாரம் உருவாக்க கணினி நிரலாக்கத்தை செய்ய வேண்டும் .\nகணினி நிரலாளர்.\nஒரு நிரளாலர் , கணினி நிரலாளர் , அல்லது குறிமுறையாக்கி என்பவர் கணினி மென்பொருள் உருவாகும் ஒரு நபர். கணினி நிரலாளர் எனும் சொல் கணினி நிரலாக்கத்தில் ஒரு பகுதியில் தேர்ச்சி பெற்றவரையோ அல்லது பல வகையான குறியீடு எழுதி ஒரு பொதுமைப்பட்ட மென்பொருளை உருவாக்குபவரையோ குறிப்பிடும் . ஒரு சாதாரண அணுகுமுறையை நிரலாகதிற்கு செயல்படுத்தும் ஒருவர் ஒரு நிரலாளர் ஆய்வாளர் என அறியப்படுவார் . நிரலாளரின் முதன்மை கணினி மொழி (C , C + +, Java , Lisp, Python , Smalltalk , முதலியன) அடிக்கடி மேல்கண்ட தலைப்புகள் முன்னொட்டாக இருக்கும் , மற்றும் ஒரு இணைய சூழலில் வேலை செய்தவர்கள் பெரும்பாலும் வலை தங்கள் பட்டங்கள் முன்னொட்டமாக இருக்கும். நிரலாளர் எனும் பதம் ஒரு மென்பொருள் உருவாக்குபவர், மென்பொருள் பொறியாளர், கணினி விஞ்ஞானி, அல்லது மென்பொருள் ஆய்வாளர் ஆகியவர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. எனினும், இந்த தொழிலின் உறுப்பினர்கள் பொதுவாக [24] நிரலாக்கத்தை தாண்டி, மற்ற மென்பொருள் பொறியியல் திறன்களையும் கொண்டிருக்கிறார்கள்; இந்த காரணத்திற்காக, நிரலாளர் எனும் சொல் சில நேரங்களில் மற்ற தொழில்களில் ஒரு அவமதிப்பு அல்லது தரக்குறைவானதாக எளிமைப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது [25] . இது உருவாக்குபவர்கள், ஆய்வாளர்கள், கணினி விஞ்ஞானிகள், மென்பொருள், இந்த தொழில்கள் பொருள் விளக்கங்கள் நுணுக்கமான வேறுபாடுகள் நேரத்தில் புதிராக , தொடர்ந்து வெளியாட்கள் மத்தியில் மிகுந்த விவாதத்தை இட்டு சென்றுள்ளது. [27] [29] [31] [33] [35]\n\nகணினி தொழிற்சாலை.\nகணினி வன்பொருள் வடிவமைத்தல் ,கணினி நெட்வொர்க்கிங் கட்டமைப்பு, கணினி பாகங்கள் உற்பத்தி மற்றும் கணினி நிர்வாகம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான வடிவமைத்தல், கணினி மென்பொருள் வளர்த்தல் முதலிய தொழில்கள் அனைத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டதே கணினி தொழிற்சாலை .\n\nமென்பொருள் தொழிற்சாலை.\nமென்பொருள் உருவாக்கம், பராமரிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அடங்கப்பெற்றதே மென்பொருள் தொழிற்சாலை . பயிற்சி, ஆவணங்கள், மற்றும் ஆலோசனை போன்ற மென்பொருள் சேவை களையும் , உள்ளடக்குகிறது இத்தொழிற்சாலை .\n\nகணினியியலின் துணைத் துறைகள்.\nகணினிப் பொறியியல்.\nகணினி பொறியியல், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் உருவாக்க பயன்படும் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் முதலிய பல துறைகள் ஒருங்கிணைத்த ஒரு துறையாகும். [40] கணினி பொறியாளர்கள் பொதுவாக மின்னணு பொறியியலில் (அல்லது மின் பொறியியல்), மென்பொருள் வடிவமைப்பு, மற்றும் வன்பொருள் மென்பொருள் ஒருங்கிணைப்பு ,ஆகியவற்றில் பயிற்சி பெறுவார். கணினி பொறியாளர்கள், தனிப்பட்ட நுண்செயலி கள், தனிப்பட்ட கணினி கள், மற்றும் சூப்பர் கள் ஆகியவற்றின் வடிவமைப்பு முதல் சுற்று வடிவமைப்பு வரை , இருக்கும் , பல வன்பொருள் மற்றும் கணினி மென்பொருள் அம்சங்களில் ஈடுபட்டுள்ளனர். இப்பொறியியல் துறை கணினி எப்படி தனியங்குகிறது? என்பதை மட்டும் கவனிக்காமல் அது எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறது? என்பதையும் கவனிக்கிறது.\n\nமென்பொருள் பொறியியல்.\nமென்பொருள் பொறியியல் (SE) ​​என்பது வடிவமைப்பு, மேம்பாடு, செயல்பாடு மற்றும் மென்பொருள் பராமரிப்பு, இந்த அணுகுமுறைகள் ஆய்வு,ஆகியவற்றின் ஒரு முறையான, ​​ஒழுக்கமான, அளவிடுதல் அணுகுமுறை பயன்பாடு. [45] [47] [49]\nலேமேன்ஸ் அடிப்படையில், அது, மாதிரி கருத்தரிக்க மற்றும் ஒரு பிரச்சனைக்கு ஒரு தீர்வு அளவிட நுண்ணறிவு பயன்படுத்தி செயல்படவேண்டும் . இச்சொலின் முதல் குறிப்பு 1968 NATO மென்பொருள் பொறியியல் மாநாடு மற்றும் அந்நேரத்தில் அறியப்பட்ட \"மென்பொருள் நெருக்கடி\" பற்றிய சிந்தனையை தூண்டுவதாக இருந்தது. அதிகமாக மேலும் பொதுவாக பயன்படுத்தப்படும் பதமான மென்பொருள் உருவாக்கம்,அவசியமாக பொறியியல் முன்னுதாரணம் ஒன்றின் கீழ் உட்படுத்த வேண்டியதில்லை . பொறியியல் துறையை சார்ந்த மென்பொருள் பொறியியலில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் அறிவு மென்பொருள் பொறியியல் உடல் (SWEBOK) வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது . SWEBOK சர்வதேச தரம் ISO / IEC டி 19759:2005 என ஏற்றுக்கொள்ளப்பட்டது.. \n\nகணினி அறிவியல்.\nகணினி அறிவியல் அல்லது கணினிக்கும் அறிவியல் (சுருக்கமாக CS அல்லது Comp Sci ) என்பது கணக்கீடு மற்றும் அதன் பயன்பாடுகளின் அறிவியல் மற்றும் செயல்வழி அணுகுமுறை ஆகும். ஒரு கணினி விஞ்ஞானி கணக்கியல் கொள்கை மற்றும் கணக்கீட்டு அமைப்புகளின் வடிவமைப்பில் தேர்ச்சி பெற்றவர் . [60]\n\nகணினி அமைப்புகள் மற்றும் முற்றிலும் தத்துவார்த்த பகுதிகளின் அமலாக்கம் மற்றும் பயன்பாட்டிற்காக கணினி அறிவியலின் துறைகளாக நடைமுறை நுட்பங்கள்அமைந்துள்ளது. இது போன்ற கிராபிக்ஸ் போன்ற மற்றவர்கள், நிஜ உலக பயன்பாடுகள் வலியுறுத்த போது போன்ற கணக்கீட்டு சிக்கல் கள் அடிப்படை பண்புகள் படிப்பதற்கான ஒரு கணிப்பு சிக்கலான கோட்பாடு, சில,, மிகவும் சுருக்கம் ஆகும். இன்னும் பலர் கணிப்புகளை செயல்படுத்துதலில் உள்ள சவால்களில் கவனம் செலுத்துகிறார்கள்.. எடுத்துக்காட்டாக, நிரலாக்க மொழி கோட்பாடு கணிப்புகளுக்கு விவரத்தை அணுகுகிறது.அதேசமயம் கணினி நிரலாக்கத்தின் ஆய்வானது நிரலாக மொழி மற்றும் சிக்கல் வாய்ந்த அமைப்புகளின் பயனின் அம்சங்களை சார்ந்தது.மனித கணினி தொடர்பு, பயனுள்ள ,பொருந்தக்கூடியனவாக, மற்றும் மனிதர்கள் உலக அளவில் அணுகக்கூடிய கணினிகள் செய்வதில் உடையசவால்கள் மற்றும் கணக்கீடுகளில் கவனம் செலுத்துகிறது.\n\nதகவல் அமைப்புகள்.\nமக்கள் மற்றும் நிறுவனங்கள், வடிக்க, செயல்முறை சேகரிக்க உருவாக்க, மற்றும் தரவு விநியோகிக்க பயன்படுத்தும் நிரப்பு வலையமைப்புகளின் வன்பொருள் மற்றும் மென்பொருள்களின்(தகல் தொழில்நுட்பம் பார்க்க ) ஆய்வே \"தகவல் அமைப்புகள்(IS )\". \nஒரு கணினி அறிவியல் துறையுனுள் உள்ள பல்வேறு வணிக{/0 மாதிரிகள் மற்றும் தொடர்புடையவழிமுறை செயல்களை ஆய்வு செய்ய , ஆய்வு பாலங்கள் வணிகம் மற்றும் கணினி அறிவியல் தகவல் மற்றும் கணக்கீடு கோட்பாட்டின் அடித்தளத்தை உபயோகிக்கிறது. -->\nThe study bridges business and computer science using the theoretical foundations of information and computation to study various business models and related algorithmic processes within a computer science discipline. கணினிகள் மற்றும் அவற்றின் கொள்கைகள், அவற்றின் மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்புகள், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் சமூகத்தின் மீது அவற்றின் தாக்கம் உள்ளிட்ட படித்தீர்வு செய்முறைகளை ஆராய உதவும் தளமே கணினி தகவல் அமைப்பு(கள்). அதே வேளையில் வடிவமைப்பின் மீது செயல்பாட்டை வலியுறுத்துகிறது தகவல் அமைப்பு.\n\nதகவல் தொழில்நுட்பம்.\nதகவல் தொழில்நுட்பம் (ஐடி) என்பதொரு கணினி மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் பயன்பாடு ஆகும்.அவை , சேமிக்க பெற, பரிமாற மற்றும் தரவு கையாளுதல் ஆகியவற்றிற்கு உதவும். இது பெரும்பாலும் ஒரு வணிக அல்லது பிற நிறுவன சூழலில் அமைந்திருக்கும். இப்பதம் பொதுவாக கணினி மற்றும் கணினி வலையமைப்பு என்பதற்குப் பொருந்தும் .ஆனால் இஃது தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி முதலிய தகவல் பரிமாற்ற சாதனங்களை உள்ளடக்கும் . கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணு, குறைக்கடத்தி கள், இணையம், தொலை தொடர்பு கருவிகள், மின் வணிகம் மற்றும் கணினி சேவைகள், போன்ற பல தொழில்கள் தகவல் தொழில்நுட்பத்துடன் , தொடர்பு கொண்டுள்ளது . \n\nகணினியியலில் வேலைவாய்ப்பு.\nஅமைப்புகளின் நிர்வாகம்.\nஒரு கணினியின் நிர்வாகி, ஐ டி அமைப்புகளின் நிர்வாகி, அமைப்புகளின் நிர்வாகி, அல்லது sysadmin என்பவர் ஒரு கணினி அமைப்பையும் வலையமைப்பையும் செயல்படவும் பராமரிக்கவும் செய்பவர் ஆவார் . ஒரு கணினி நிர்வாகியின் கடமைகள் பரந்து இருக்கும் .மேலும் அவை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றில் பரவலாக வேறுபடும் . sysadmins பொதுவாக ஆதரவு மற்றும் சர்வர் கள் அல்லது மற்ற கணினிகளை பராமரிப்பது, மற்றும் திட்டமிடுதல் மற்றும் சேவை தடங்கல்கள் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக, நிறுவும் பொறுப்பை. உரையாக்கம் அல்லது ஒளி நிரலாக்க, கணினி இயக்குபவர்கள் மேற்பார்வை அல்லது பயிற்சி முறைகள் தொடர்பான திட்டங்களுக்கு திட்ட மேலாண்மை, தொழில்நுட்ப ஆதரவு ஊழியரின் அறிவிற்கு அப்பாலான கணினி பிரச்சினைகளுக்கு ஆலோசகர்ஆகியவை பிற கடமைகள் ஆகும்.\n\nகாண்க.\nகணினி கட்டுரைகள் வரலாறு குறியீட்டு\nகணினி சொல்லியலின் பட்டியல்\nவிஞ்ஞான கணிப்பு\nமின்னணு தரவு செயலாக்கம் \nபிற இணைப்புகள்.\nகணினி இலவச ஆன்லைன் அகராதி\nவெளியீடுகள் திறந்த அணுகல் களஞ்சியம் - கணினி துறை - இம்பீரியல் காலேஜ் லண்டன் \n\nவெளி இணைப்புகள்.\n- Free on-line dictionary of computing\n- open-access repository of publications - Department of Computing - Imperial College London\n\n\n\n\n", "document_id": "ta_ta_55255"}, {"id": [878, 2], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "வரலாறு.\nஆர்க்குட் ஆரவாரம் இன்றி ஜனவரி 22, 2004 இல் கூகிளினால் தொடங்கி வைக்கப்பட்டது. துருக்கி நாட்டு நிரலாக்கரான ஆர்க்குட் புயுக்கோக்டன் மென்பொருள் விருத்தியாளரான தனிப்பட்ட மென்பொருள் கூகிளின் நிர்வாகக் கோட்பாடுகளிற்கமைய விருத்தி செயய்ப்பட்டது.\n\nஆர்க்குட அழைப்பின் பேரிலேயே இணையமுடியுமென்பதால் குறைவாகவே ஆட்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஜூலை 2004 ஆர்குட் 1 மில்லியன் பயனர்களைத் தாண்டியது செப்டம்பர் 2004, 2 மில்லியன் பயனர்களை தாண்டியது.\n\nஅண்மைக் காலத்தில் ஆர்கூட்டிற்கு தமிழ் இடைமுகம் வழங்கப் பட்டது. இதன் மூலம் இந்திய தமிழ் பேசும் சந்தையை கூகிள் இந்தியா குறி வைத்துள்ளது.\n\nஎனினும் அதற்கு பிறகு, கூகிள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஆர்குட் கணக்கு வழங்குவது துவங்கப்பட்டது.\n\nஅக்டோபர் 11 2006 29,609,324 பயனர்களைக் கொண்டுள்ளது\n\nதர்க்கம்.\nபிரேசிலில் பிரபலம்.\nஆர்க்குட் சமுதாயம் பிரேசில் பயனர்கள் குறைவடைந்து வருகையில் ஆர்க்குட் சேவையில் பெருவெள்ளமாக வரும் பிரேசில் பயனர்கள் இச்சேவையினைப் பதிந்து வருதலானது நல்லதோர் அறிகுறியல்ல. அக்டோபர் 1, 2006 இன்படி பிரேசில் பாவனையாளர்கள் 63% வீதமும் அமெரிக்கா 13.8% உம் இந்தியா 9.5% வீதமும் ஆகும். அளவுக்கதிகமான பிரேசில் பயனர்களால் இச்சேவையில் அதிருப்தி அடைந்துள்ளனர். இச்சேவையில் முதலாவது மாற்றுமொழியாக போர்த்துகீசிய (பிரேசில்) மொழியேயுள்ளது. சமுதாயத்தை நிர்வாகிக்கும் பலர் பயனர்களை ஆங்கிலத்தில் மாத்திரமே தமது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டியுள்ளனர். வேறுசிலரோ இக்குற்றச்சாட்டுக்களையே கருப்பொருளாகக் கொண்டும் குழுக்களை அமைத்துள்ளனர்.\n\nபுள்ளிவிபரங்களின் படி பிரேசிலில் 9% வீதமானவர்கள் இச்சேவையைப் பதிவுசெய்துள்ளனர். இதுவே ஒரு நாட்டில் பதிவுசெய்யப் பட்டவர்க்ளின் மிகக் கூடுதலான வீதம் ஆகும். பிரேசில் செய்தித் தளத்தில் ஆர்க்குட்டின் அண்மைய பேட்டியில் ஆர்க்குட வட அமெரிக்கர்கள் ஏன் இந்த சேவையைப் புறக்கணிக்கின்றனர் என்பது தனக்குத் தெரியாது என்றும் ஆர்குட்டின் முதன்மையான (பிரதான) இலக்கு பிரேசில் நாடாகவே இருக்கும் என்றார்.\n\nவெறுப்பூட்டும் குழுக்கள்.\nஇவற்றில் சில இனவாதம் பற்றியும் நாசிசம் (ஆரியரே உயர்வென்று கூறும்) வெள்ளையர்களே உயர்ந்தவர்கள் என்று கூறும் குழுக்கள் பயனர் அனுமதியை மீறுவதாகக் கூறி அழிக்கபபட்டன. எனினும் இவ்வாறான மனிதப் பண்பற்ற குழுக்களை அடையாளம் காண்பது ஆர்க்குட்டிற்குக் கடினமானதால் இவ்வாறான குழுக்கள் சில இன்னமும் இயங்கி வருகின்றன.\n\n2005 ஆம் ஆண்டில் கறுப்பினத்தவருக்கு எதிராக எழுதிய கருத்துக்களினால் பிரேசில் நாட்டவர் ஒருவர் சிறைத்தண்டனை பெற்றார்.\n\nஆர்க்குட் பயனர் உரிம ஒப்பந்தம்.\nஆர்க்குட்டின் பயனர் ஒப்பந்தம்:\n\n\"ஆர்க்குட்.காம் இணையத்தளத்தில் வெளியிடப்படுபவையோ அல்லது காட்டப்படுபவையோ உலகளாவிய வகையில் பிரதி பண்ணக் கூடிய (படி எடுக்ககூடிய) அனுமதியை ஏனையவர்களுக்கு வழங்குவதாகும்\"\n\nஈரான் தணிக்கை.\nஈரான் நாட்டில் மிகப் பரவலமாக (பிரபலமாக) இருந்த ஆர்க்குட் இணையத்தளமானது அந்நாட்டினால் தணிக்கைக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இதற்கு இது இஸ்லாமியக் கொள்கைகளுக்கெதிராக துணைகள் தேடுதல், டேட்டிங் (Dating) போன்றவற்றில் ஈடுபடுவதாலாகும். இவ்வாறு ஈரான் நாடானது இச்சேவையை இடைநிறுத்தியதும் http://www.orkutproxy.com/ என்னும் ஓர் இணையத்தளம் ஆரம்பிக்கப் பட்டதெனினும் இச்சேவையானது இடைநிறுத்தப் பட்டுள்ளது. Open Proxy server ஊடாக இணையமுடியுமெனினும் இது சாதாரண கணினிப் பாவனையாளரால்(பயன்படுத்துபவரால்) செய்யமுடியாத ஒன்றாகும்.\n\nஆகஸ்ட் 2006 இல் ஐக்கிய அரபு அமீரகமும் தணிக்கையில் ஈரானுடன் இணைந்து கொண்டது.\n\nமுடிவு.\nஃபேஸ்புக்கிற்க்கு முன்னோடியாக திகழ்ந்த ஆர்க்குட் சமூக வளைத்தளமானது யாகூ! நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இதனை 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியிலிருந்து மூடிவிடப்போவதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_3812"}, {"id": [878, 3], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "பொதுவான செயல்பாடுகள்.\n- மாதாந்திர கூட்டங்கள்\n- நிறுவுதல் திருவிழாக்கள்\n- ஹேக் திருவிழாக்கள்\n- மென்பொருள் சுதந்திர தினம்\n\n", "document_id": "ta_ta_58183"}, {"id": [878, 4], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "கூறுகள்.\nமுன் தளம்.\n- பொருட்களைக் ஒழுங்குபடுத்தல், காட்சிப்படுத்தல், தேடுதல்\n- விளம்பரம்/கழிவு\n- சந்தைப்படுத்தல்\n- கூடை\n- பணம் செலுத்தும் முறை\n- வரி\n- அனுப்புதல்\n- பயனர் சேவைகள்\n- உள்ளடக்க மேலாண்மை (எ.கா பாதகை விளம்பரங்கள்)\n- affliate management\n\nபின்தளம்.\n- நிர்வாகி இடைமுகம்/சேவைகள்\n- ஆணை நிறைவேற்றல் செயலாக்கம் (order processing)\n- அனுப்புதல் (shipping)\n- அறிவித்தல்கள்\n- அறிக்கைகள்\n- இருப்பு மேலாண்மை\n- கணக்கீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_35445"}, {"id": [878, 5], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "எடுத்துக்காட்டுகள்:\n- பயன்பாட்டு மென்பொருள், பயனர்களுக்கு பயன்மிக்க வேலையை செய்துதரும் வேர்ட் பிராசஸர்கள் போன்றவை.\n- தளநிரல், உடனிணைக்கப்பட்ட முக்கியப் பலகைகள் அல்லது மற்ற வகைப்பட்ட ஒருங்கிணைந்த வன்பொருள் கடத்திகளிலான மின்னனுரீதியில் நிரல்படுத்தப்பட்ட நினைவக சாதனங்களுக்கான, மென்பொருள் நிரல்படுத்தப்பட்ட உறைவிடம்.\n- மையநிரல், விநியோகிகப்பட்ட அமைப்புக்களைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் செய்கிறது.\n- அமைப்பு மென்பொருள் கணக்கீட்டு மூலாதாரங்களைக் மற்றும் பயனர்களுக்கான வசதிவாய்ப்பினை வழங்கும் இயங்கு தளங்களைக் கொண்டிருக்கிறது .\n- மென்பொருள் பரிசோதனை என்பது மேம்படுத்தல் மற்றும் நிரல்படுத்தலின் செயற்களம் சார்ந்தது. மென்பொருள் பரிசோதனை என்பது பரிசோதனைக்கான பல முறைகளையும் உள்ளிட்டிருக்கிறது என்பதுடன் தனிநபராலோ அல்லது குழுவினராலோ பயன்படுத்தப்படுவதற்கு வெளியிடப்படும் முன்னர் மென்பொருள் தயாரிப்பைப் பொருத்தமானது என்று பிரகடனப்படுத்துகிறது.\n- சோதனைநிரல், இது எல்லா பயனீடுகளுக்கும் ஒரு பொதுச் சொல்லாகவோ கொள்கலன் சொல்லாகவோ இருக்கிறது என்பதுடன் மென்பொருள் தொகுதியைச் சோதிப்பதற்கு இணையாகச் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளாகவும் இருக்கிறது, ஆனால் அவசியம் இவை செயல்பாட்டு நோக்கங்களுக்காக பங்களிக்கும் விருப்பத்தேர்வாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, சோதனைநிரல் நிலைப்படுத்தப்பட்ட உருவரை அல்ல ஆனால் பயன்பாட்டு மென்பொருள் அல்லது அதனுடைய துணைத்தொகுதிகளுக்கான வேலைச் சூழலாகும்.\n- வீடியோ கேம்கள் (வன்பொருள் பகுதியைத் தவிர்த்து)\n- வலைத்தளங்கள்\n\nமேலோட்டப் பார்வை.\nமென்பொருள் என்பது இலக்க முறையில் சேமி்க்கப்பட்ட \"தரவு\" கொண்டிருக்கக்கூடிய பல்வேறு வடிவங்கள் மற்றும் பாத்திரங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதுடன் கணிப்பொறியில் (அல்லது அதேபோன்ற அமைப்பில்) செயல்படுவது, இந்தத் தரவு சிபியூ விற்கான \"குறியெழுத்தாகவோ\" அல்லது பிற பொருள் விளக்கியாகவோ பயன்படுத்தப்படுகிறதா அல்லது இது மற்ற வகைப்பட்ட தகவலைக் குறிக்கிறதா என்பது பொருட்டல்ல. இவ்வாறு மென்பொருள் என்பது வழக்கமான நிரலாக்க மொழிகள், உரையாக்க மொழிகள், நுண்குறியெழுத்து அல்லது எஃப்பிஜிஏ போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்படக்கூடிய பரந்த அளவிலான தயாரிப்புகளை உடனிணைத்துக்கொண்டதாக இருக்கிறது.\n\nஇவ் வகையான மென்பொருள், ஹெச்டிஎம்எல், பிஹெச்பி, பெர்ல், ஜேஎஸ்பி, ஏஎஸ்பி.நெட், எக்ஸ்எம்எல், போன்ற மொழிகள் மற்றும் வடிவமைப்புப் பணிகளில் உருவாக்கப்படும் வலைப் பக்கங்கள் மற்றும் சி, சி++, ஜாவா, சி# அல்லது ஸ்மால்டாக் போன்ற மொழிகளில் உருவாக்கப்பட்ட ஓபன்ஆபீஸ், மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற டெஸ்க்டாப் பயன்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள் வழக்கமாக லினக்ஸ் அல்லது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்ற உள்ளுறையும் இயங்கு தளங்களில் செயல்படுகின்றன. மென்பொருள் (அல்லது தளநிரல்) வீடியோ கேம்களிலும் வாகனங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணு சாதனங்களின் லாஜிக் அமைப்புக்களின் உருவரையாக்க பாகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nகணிப்பொறி மென்பொருள் என்பது மென்பொருளை சேமித்தும் செயல்நிறைவேற்றவும் (அல்லது செயல்படுத்தவும்) தேவைப்படும் உள்ளார்ந்த உள்ளிணைப்புகள் மற்றும் சாதனங்களை உடனிணைந்துக் கொண்டுள்ள கணினி வன்பொருள் (வன்பொருள்) என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுவதற்கென்றே இவ்வாறு அழைக்கப்படுகிறது. மிகக்குறைந்த அளவில் செயல்நிறைவேற்ற குறியெழுத்து தனிப்பட்ட நிகழ்ப்படுத்திக்கென்றே உள்ள இயந்திர மொழி்க் குறிப்புகளை உள்ளிட்டிருக்கிறது. ஒரு இயந்திர மொழி முன்பிருந்த நிலையிலிருந்து கணிப்பொறியின் நிலையை மாற்றும் நிகழ்படுத்தி அறிவுறுத்தல்களைக் குறிப்பிடும் பைனரி மதிப்புக் குழுக்களை உள்ளிட்டதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொடராக்கத்தில் கணினியின் நிலையை மாற்றுவதற்காக அறிவுறுத்தல்களின் தொடர்வரிசைக்கு நிரலாக்கங்கள் கட்டளையிடுகின்றன. இது வழக்கமாக இயந்திர மொழியைக் காட்டிலும் மனிதர்களுக்கு பயன்படுத்த சுலபமாகவும் மிகுந்த பயன்மிக்கதாகவும் இருக்கும் (இயற்கை மொழிகள் போன்று) உயர் மட்ட நிரலாக்க மொழிகளில் எழுதப்படுகின்றன. உயர்மட்ட மொழிகள் இயந்திர மொழி இலக்கு குறியெழுத்திற்கு தொகுக்கப்படுகின்றன அல்லது பொருள் விளக்கம் செய்யப்படுகின்றன. மென்பொருளானது தொகுப்பு மொழியிலும் எழுதப்படலாம், குறிப்பாக இயற்கை மொழி அகரவரிசையைப் பயன்படுத்தும் இயந்திர மொழியின் நினைவூட்டு வெளிப்பாடு. தொகுப்பு மொழி ஒரு தொகுப்பி வழியாக ஆப்ஜெக்ட் குறியெழுத்தாக தொகுப்பாக்கம் செய்யப்பட வேண்டும்.\n\n\"மென்பொருள்\" என்ற சொல் இந்தப் பொருளில் முதன்முறையாக 1958 இல் ஜான் டபிள்யு.டர்க்கி அவர்களால் பயன்படுத்தப்பட்டது. கணினி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியலில் கணினி மென்பொருள் என்பது எல்லா கணினி நிரல்களுமாகும். மிகவும் நவீன மென்பொருளுக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடு 1935 ஆம ஆண்டில் ஆலன் டூரிங் அவர்களால், அவருடைய \"எண்ஸ்டைடங்ஸ்பிராப்ளத்திற்கான (முடிவுசெய்யும் கணிதம்) பயன்பாட்டுடன் கூடிய கணக்கிடக்கூடிய எண்கள்\" கட்டுரையில் முதல்முறையாக முன்மொழியப்பட்டிருக்கிறது.\n\nமென்பொருள் வகைகள்.\nநடைமுறை கணினி அமைப்புகள் மென்பொருள் அமைப்புகளை மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கின்றன: அமைப்பு மென்பொருள், நிரலாக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள், இருப்பினும் இந்த வேறுபாடு விதிகளுக்கு உட்படாது என்பதுடன் தெளிவற்றதாகவே இருந்து வருகிறது.\n\nஅமைப்பு மென்பொருள்.\nஅமைப்பு மென்பொருள் கணிப்பொறி வன்பொருளையும் கணிப்பொறி அமைப்பையும் செயல்படுத்த உதவுகிறது. இது பின்வரும் இணைகளை உள்ளடக்கியிருக்கிறது:\n\n- சாதன இயக்கிகள்\n- இயங்கு தளம்\n- சர்வர்கள்\n- பயனீடுகள்\n- விண்டோ சிஸ்டம்ஸ்\n\nபயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கணினியின் விவரங்கள் தொடர்ந்து சிக்கலானதாகவே இருப்பதிலிருந்து பயன்பாடுகள் நிரலாக்குநருக்கான சுமையைக் குறைப்பதே அமைப்பு மென்பொருளின் நோக்கமாகும், இது தகவல்தொடர்பு சாதனங்கள், அச்சிடும் சாதனங்கள், சாதன வாசிப்பான்கள், காட்சியமைப்புகள் மற்றும் விசைப்பலகைகள் போன்ற துணைப்பொருட்களையும், நினைவகம் மற்றும் நிகழ்படுத்தியை பாதுகாப்பான மற்றும் நிலைப்படுத்தப்பட்ட முறையாக கணிப்பொறி மூலாதாரங்களுக்கான பிரிப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணங்கள்- விண்டோஸ் எக்ஸ்பி, லினக்ஸ், மற்றும் மேக் ஓஎஸ் எக்ஸ்.\n\nநிரலாக்க மென்பொருள்.\nநிரலாக்க மென்பொருள் வழக்கமாக கணிப்பொறி நிரலாக்கங்களை எழுதுவதில் நிரலாக்குனருக்கு உதவுவதற்கென்று கருவிகள் மற்றும் மிகவும் வசதியான முறையில் வேறுபட்ட நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தும் மென்பொருளையும் வழங்குகின்றன. இந்தக் கருவிகளில் உள்ளடங்குவன:\n- தொகுப்பிகள்\n- டீபக்கர்கள்\n- இண்டர்பிரட்டர்கள்\n- லின்கர்கள்\n- டெக்ஸ்ட் எடிட்டர்கள்\nஒரு ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் என்பது (ஐடிஇ) இந்த செயல்பாடுகள் அனைத்தையும் கையாள்வதற்கு முயற்சிக்கும் ஒற்றைப் பயன்பாடாக இருக்கிறது.\n\nபயன்பாட்டு மென்பொருள்.\nபயன்பாட்டு மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட (நேரடியாக கணினி மேம்பாடு தொடர்புடையது) வேலைகளை செய்துமுடிக்க பயனர்களுக்கு உதவுகிறது. வழக்கமான பயன்பாடுகளில் உள்ளவை:\n- தொழில்துறை தானியக்கம்\n- தொழில் மென்பொருள்\n- வீடியோ கேம்ஸ்\n- நுண்ணலகு ரசாயனம் மற்றும் திடநிலை இயற்பியல் மென்பொருள்\n- தகவல்தொடர்புகள் (அதாவது இணையத்தளம் மற்றும் அதில் உள்ளடக்கப்பெறும் அனைத்தும்)\n- தரவுத்தளங்கள்\n- கல்வித்துறை மென்பொருள்( தற்போது இவை இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன )\n- மருத்துவ மென்பொருள்\n- இராணுவ மென்பொருள்\n- மூலக்கூறு மாதிரியாக்க மென்பொருள்\n- இமேஜ் எடிட்டிங்\n- வீடியோ எடிடிங்\n- ஸ்பிரெட்ஷீட்\n- போலியாக்க மென்பொருள்\n- வேர்ட் பிராசஸிங்\n- முடிவெடுத்தல் மென்பொருள்\n- முப்பரிமான வரைகலை மென்பொருள்\n- கணக்குப் பதிவியல் மென்பொருள்\n- சம்பளப் பட்டியல் மென்பொருள்\n\nபரந்துவிரிந்த தலைப்புகளுக்கான பயன்பாட்டு மென்பொருள் இருப்பதுடன் அவற்றில் தாக்கமேற்படுத்தவும் செய்கின்றன.\n\nமென்பொருள் தலைப்புகள்.\nகட்டுமானம்.\nநிரலாக்குனர்களைக் காட்டிலும் பயனர்கள் இவற்றைப் வேறுபட்ட விதத்தில் பார்க்கின்றனர். நவீன பொதுப்பயன்பாட்டு கணினிகளை (எம்பட்டட் சிஸ்டம்கள், அனலாக் கணினிகள் மற்றும் சூப்பர் கணினிகளுக்கு எதிரானதாக), தளம், பயன்பாடு மற்றும் பயனர் மென்பொருள் என மூன்று அடுக்குகளிலான மென்பொருள் பல்வேறுவிதமான வேலைகளைச் செய்வதை பயன்படுத்துனர்கள் காண்கின்றனர்: .\n- தளம் மென்பொருள்: தளம் என்பது தளநிரல், சாதன இயக்கிகள், ஒரு இயங்கு தளம் மற்றும் வகைமாதிரியாக ஒரு கிராபிக்கல் பயனர் இடைமுகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது, இது மொத்தத்தில் கணினி மற்றும் அதனுடைய துணைப்பொருட்களோடு (உடனிணைந்த சாதனம்) ஒருங்கிணைந்த முறையில் பயனர் செயல்படுவதற்கு உதவுகிறது. தளம் மென்பொருள் கணிப்பொறியுடன் இணைந்தே வருகிறது. ஒரு பிசியில் நீங்கள் சாதாரணமாக தளம் மென்பொருளை மாற்றிக்கொள்வதற்கான திறன் உங்களுக்கு இருக்கிறது.\n- பயன்பாட்டு மென்பொருள்: மென்பொருளை பற்றி நினைக்கையில், பெரும்பாலான பயனர்கள் பயன்பாட்டு மென்பொருள் அல்லது பயன்பாடுகளை தான் நினைக்கிறார்கள். ஆஃபீஸ் ஸ்யூட் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை வகைமாதிரியான உதாரணங்களாகும். பயன்பாட்டு மென்பொருள் எப்பொழுதும் கணிப்பொறி வன்பொருளிலிருந்து தனித்தே வாங்கப்படுகிறது. சிலநேரங்களில் பயன்பாடுகள் கணிப்பொறியுடன் சேர்ந்தே வருகின்றன, ஆனால் அது தனிப்பட்ட பயன்பாடுகளாகத்தான் செயல்படும் என்ற உண்மையை மாற்றிவிடுவதில்லை. பயன்பாடுகள் வழக்கமாக இயங்கு தளத்திலிருந்து தனித்திருக்கும் நிரல்களாகும், இருப்பினும் அவை குறிப்பிட்ட தளங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பயனர்கள் இருமமாக்கிகள், தரவுத்தளங்கள் மற்றும் இதர \"அமைப்பு மென்பொருள்\" ஆகியவற்றை பயன்பாடுகள் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.\n- பயனர்-எழுதிய மென்பொருள்: இறுதிப் பயனர் மேம்படுத்துனர், பயனரின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அமைப்புக்களை வடிவமைக்கிறார். பயனர் மென்பொருள் ஸ்பிரெட்ஷீட் டெம்ப்லட்டுகள், வேர்ட் பிராசஸரை உள்ளிட்டிருக்கிறது [தளம் மென்பொருள்: தளம் என்பது தளநிரல், சாதன இயக்கிகள், ஒரு இயங்குதளம் மற்றும் வகைமாதிரியாக கிராபிகல் பயனர் இடைமுகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது, மொத்தத்தில் இது பயனரை கணிப்பொறியோடும் அதனுடைய துணைப்பொருட்களோடும் (உடனிணைந்த சாதனம்) ஒருங்கிணைந்து செயல்பட அனுமதிக்கிறது. தளம் மென்பொருள் கணி்னியுடன் இணைந்தே வருகிறது. ஒரு பிசியில் தள மென்பொருளை மாற்றுதற்கான திறன் உங்களுக்கு வழங்கப்படுகிறது. மின்னஞ்சல் பிரிப்பான்கள்கூட ஒருவகையான பயனர் மென்பொருளாகும். பயனர்கள் இந்த மென்பொருளை தாங்களாகவே உருவாக்கிக்கொள்கின்றனர் என்பதோடு இது எவ்வளவு முக்கிமானது என்பதையும் மேற்பார்வையிடுகின்றனர். தன்னியல்பான பயன்பாட்டு பேக்கேஜ்களில் பயனர் எழுதிய மென்பொருள் எவ்வளவு திறனோடு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து பல பயனர்களும் அசலான பேக்கேஜ்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களால் சேர்க்கப்பட்டவற்றிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பயனர்கள் தெரிந்துகொண்டிராமல் இருக்கலாம்.\n\nஆவணமாக்கல்.\nபெரும்பாலான மென்பொருள்களும் மென்பொருள் ஆவணமாக்கலைக் கொண்டிருப்பதால் ஒரு நிரல் என்ன செய்கிறது மற்றும் அதைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இறுதிப் பயனர் புரிந்துகொள்கிறார். தெளிவான ஆவணமாக்கம் இல்லாமல் மென்பொருள் பயன்படுத்துவதற்கு கடினமானதாக இருக்கலாம் - குறிப்பாக இது ஃபோட்டோஷாப் அல்லது ஆட்டோகேட் போன்று மிகவும் சிறப்புவாய்ந்த மற்றும் சிக்கலான மென்பொருளாக இருக்கும்போது அவ்வாறு ஏற்படலாம்.\n\nமேம்படுத்துனர் ஆவணமாக்கலும் இருக்கலாம், குறியெழுத்துக்கள் குறிப்புகளாகவோ மற்றும்/அல்லது தனித்தனி ஆவணங்களாகவோ இருக்கலாம் என்பதோடு இந்த நிரல்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் விவரமாக தெரிவிக்கின்றன.\n\nநூலகம்.\nஒரு செயல்நிறைவேற்றக்கூடியது என்பது நேரடி செயல்நிறைவேற்றத்திற்கு எப்போதுமே போதுமான அளவிற்கு முழுமையடையச் செய்வதில்லை. மென்பொருள் நூலகங்கள் பிற பயன்பாடுகளோடு இணைந்திருக்கக்கூடிய செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டின் தொகுப்புக்களை உள்ளிட்டிருக்கின்றன. இயங்கு தளங்கள் உள்ளிட்டிருக்கும் பல நிலைப்படுத்தப்பட்ட மென்பொருள் நூலகங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவை அவற்றின் சொந்த நூலகங்களுக்குள்ளாகவே விநியோகிக்கப்பட்டவையாக இருக்கின்றன.\n\nதரநிலை.\nமென்பொருளானது வெவ்வேறு நிரலாக்க மொழிகள், இயங்கு தளங்கள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் வடிவமைக்கப்படுகின்றன என்பதால் மென்பொருள் தரநிலை தேவைப்படுகிறது, இதனால் வெவ்வேறு மென்பொருள்கள் ஒன்றையொன்று புரிந்துகொள்ளவும் தகவலைப் பரிமாறிக்கொள்ளவும் செய்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு மின்னஞ்சல் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கிலிருந்து அனுப்பப்படுகிறது என்றால் அது யாஹூ!மெயில் மற்றும் நிலையெதிர் மாறாகவும் படிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.\n\nசெயல்படுத்துதல்.\nகணிப்பொறி மென்பொருள் \"கணிப்பொறியின் சேமிப்பகத்திற்குள்ளாக\" (\"வன் வட்டு\", \"நினைவகம்\" அல்லது \"ரேம்\") பதிவேற்றம் செய்யப்படுகிறது. மென்பொருள் ஏற்றப்பட்டவுடன் கணிப்பொறியானது மென்பொருளை \"செயல்படுத்தும்\" திறனைப் பெறுகிறது. இது பயன்பாட்டு மென்பொருளிலிருந்து அமைப்பு மென்பொருள் ஊடாக அறிவுறுத்தல்களை முடிவில் இயந்திர குறியெழுத்தாக பெறும் வன்பொருளுக்கு எடுத்துச்செல்கிறது. ஒவ்வொரு அறிவுறுத்தலும் ஒரு செயல்பாட்டை கணிப்பொறி மேற்கொள்வதற்கு காரணமாக அமைகிறது - தரவை நகர்த்திச்செல்லல், கணக்கிடுதல் அல்லது அறிவுறுத்தல்களின் கட்டுப்பாட்டு ஓட்டத்தை மாற்றுவது ஆகியன இதில் அடங்கும்.\n\nதரவு நகர்தல் என்பது நினைவகத்திலுள்ள ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது. சிலநேரங்களில் இது சிபியூவில் தரவு அணுகலை உயர்வேக திறனுள்ளதாக ஆக்குவதற்கு தரவை நினைவகத்திலிருந்து பதிவுகளுக்கு மாற்றுவதோடும் தொடர்புகொண்டிருக்கிறது. தரவை நகர்த்துவது குறிப்பாக பெரும் அளவிற்கானதாக மாற்றுவது செலவு மிகுந்ததாக இருக்கலாம். எனவே, இது சிலநேரங்களில் தரவிற்குப் பதிலாக \"பாய்ண்டர்களைப்\" பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. கணக்கிடுதல்கள் மாறுபடும் தரவுக் கூறுகளின் மதிப்பை அதிகரிக்கச் செய்வது போன்ற எளிய செயல்பாடுகளையும் உள்ளிட்டதாக இருக்கிறது. மிகவும் சிக்கலான கணக்கீடுகள் பல செயல்பாடுகள் மற்றும் தரவுக் கூறுகளோடு ஒன்றிணைந்த நிலையில் தொடர்புகொண்டதாக இருக்கலாம்.\n\nதரமும் நம்பகத்தன்மையும்.\nமென்பொருளின் தரம் முக்கியமானது, குறிப்பாக மைக்ரோசாஃப்ட் ஆபீஸ், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்ற வர்த்தக மற்றும் அமைப்பு மென்பொருள்களுக்கு. மென்பொருள் பிழையானதாக (பக் கொண்டிருந்தால்) இது ஒருவருடைய வேலையை அழித்தும் சிதைத்தும் விடலாம் என்பதுடன் எதிர்பாராத செயல்களையும் செய்துவிடலாம். தவறுகளும் பிழைகளும் \"பக்ஸ்\" என்றழைக்கப்படுகின்றன. பல பக்ஸ்களும் மென்பொருள் சோதனையின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன (டீபக் செய்யப்படுகிறது). இருப்பினும், மென்பொருள் சோதனை எப்போதாவதுதான் -அவ்வாறு இருந்தால்- ஒவ்வொரு பக்கையும் அழிக்கிறது; சில நிரலாக்குனர்கள் \"ஒவ்வொரு நிரலாக்கமும் குறைந்தது ஒரு பக்காவது இல்லாமல் இருக்காது\"(லூபேர்ஸ்கி விதி) என்று கூறுகின்றனர். எல்லா முக்கியமான நிறுவனங்களும், மைக்ரோசாஃப்ட், நோவல் மற்றும் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் போன்றவை, சோதனையிடுவதற்கு மட்டுமேயான குறிப்பிட்ட இலக்கோடு மென்பொருள் சோதிப்பு துறைகளை வைத்திருக்கின்றன.\n\nமென்பொருளானது யூனிட் டெஸ்டிங், ரெக்ரஸன் டெஸ்டிங் மற்றும் இதர வழிமுறைகள் மூலமாக பரிசோதிக்கப்படுகின்றன, சோதிக்கப்படும் குறியாக்கம் அதிகமாக இருக்கலாம் என்பதால் இவை கைமுறையாகவோ அல்லது மிகவும் பொதுவாக தானியங்கி ரீதியாகவோ செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு நாசா பல இயங்கு தளங்கள் மற்றும் தகவல்தொடர்பு செயல்பாடுகளுக்கு மிகவும் கடுமையான மென்பொருள் பரிசோதிப்பு நடைமுறைகளை வைத்திருக்கிறது. நாசா அடிப்படையிலான பல செயல்பாடுகள் மென்பொருள் எனப்படும் கட்டளை நிரல்கள் வழியாக ஒன்றோடொன்று செயல்பட்டும் அடையாளம் காண்பபடவும் செய்கின்றன. இது நாஸாவில் பணிபுரியும் பல பயனர்களையும் ஒட்டுமொத்தமாக செயல்பாட்டு அமைப்புக்களை மதிப்பிட அனுமதிக்கிறது. கட்டளை மென்பொருளைக் கொண்டிருக்கும் நிரல்கள் வன்பொருள் பொறியியல் மற்றும் அமைப்புச் செயல்பாடுகளை ஒன்றிணைத்து மிகவும் சுலபமாக செயல்படுத்துவதற்கு உதவுகின்றன.\n\nஉரிமம்.\nமென்பொருளின் உரிமம் உரிமமளிக்கப்பட்ட சூழலில் அந்த மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பயனருக்கு அளிக்கிறது. சில மென்பொருட்கள் கடையிலிருந்து வாங்கும்போது உரிமத்துடன் வருகிறது அல்லது வன்பொருளுடன் வரும்போது ஓஇஎம் உரிமத்துடன் வருகிறது. பிற மென்பொருள்கள் இலவச மென்பொருள் உரிமத்துடன் வருகின்றன என்பதுடன், பெறுநருக்கு மென்பொருளை மேம்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்குமான உரிமைகளையும் வழங்குகிறது. மென்பொருளானது இலவசநிரல் அல்லது பகிர்வுநிரல் போன்ற வடிவத்திலும் வருகின்றன.\n\nகாப்புரிமைகள்.\nமென்பொருள்கள் காப்புரிமை பெற்றவையாக இருக்கலாம்; இருப்பினும், மென்பொருள் காப்புரிமைகள் குறித்து மென்பொருள் துறையில் பல்வேறுவிதமான கண்ணோட்டங்கள் நிலவுவதால் அது முரண்பாடுகள் உள்ளதாக இருக்கிறது. மென்பொருள் காப்புரிமைகள் மீதான முரண்பாடு என்னவெனில் ஒரு மென்பொருள் கொண்டிருக்கும் குறிப்பிட்ட செயல்முறை அல்லது உத்தி மற்றவர்களால் போலிசெய்ய முடியாதது என்பதுடன் அதனுடைய தீவிரத்தன்மையைப் பொறுத்து அறிவுசார் சொத்தாகவும் காப்புரிமை மீறலாகவும் கருதப்படுகிறது.\n\nவடிவம் மற்றும் நடைமுறைப்படுத்தல்.\nமென்பொருளை வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் மென்பொருளின் சிக்கல்தன்மையைப் பொறுத்து அமைகிறது. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்ட் வேர்ட் மென்பொருளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் மைக்ரோசாஃப்ட் நோட்பேடைக் காட்டிலும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும், ஏனென்றால் இவை ஒவ்வொன்றிலும் உள்ள செயல்பாடுகள் வெவ்வேறு விதமானவை.\n\nஇந்த நிகழ்முறையையும் நிரலை தொகுக்கச் செய்வதையும் எளிதாக்கக்கூடிய எக்லிப்ஸ், இமேக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ போன்ற ஒருங்கிணைந்த மேம்பாட்டுச் சூழலில் (ஐடிஇ) மென்பொருள் சாதாரணமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது (குறியாக்கம்/எழுதுதல்/நிரலாக்கம்). பல்வேறு பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, மென்பொருள் என்பது ஜிடிகே+, ஜாவாபீ்ன்ஸ் அல்லது ஸ்விங் போன்ற உள்ளுறையும் மென்பொருளை வழங்கும் இருந்துவரும் மென்பொருள் மற்றும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (ஏபிஐ) ஆகியவற்றில் உருவாக்கப்படுவதாகும். நூலகங்கள் (ஏபிஐகள்) வேறுபட்ட நோக்கங்களுக்காக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜாவாபீன்ஸ் நூலகம் நிறுவனப் பயன்பாடுகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது, விண்டோஸ் ஃபார்ம்ஸ் நூலகம் மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற வரைகலை சார்ந்த பயனர் இடைமுகத்தை (ஜியுஐ) வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் விண்டோஸ் கம்யூனிகேஷன் ஃபவுண்டேஷன் வலைத்தள சேவைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. குயிக்சார்ட், ஹாஷ்டேபில், அரே மற்றும் பைனரி ட்ரீ போன்ற உள்ளுறையும் கணி்ப்பொறி நிரலாக்க கருத்தாக்க மென்பொருளை உருவாக்குவதற்கு பயன்மிக்கதாக இருக்கலாம். ஒரு நிரல் வடிவமைக்கப்படும்போது அது ஏபிஐயை நம்பியிருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பயனர் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாட்டை வடிவமைக்கிறார் என்றால் அவர் அந்த டெஸ்க்டாப் பயன்பாட்டை உருவாக்குவதற்கு .நெட் விண்டோஸ் ஃபார்ம்ஸ் நூலகத்தைப் பயன்படுத்தலாம் என்பதோடு அதை அவர் அதன் ஏபிஐயை பின்வருவது போல் அழைப்பார் form1.Close() மற்றும் form1.Show() இது பயன்பாட்டை திறப்பதற்கும் மூடுவதற்கும் என்பதோடு அது கொண்டிருக்க வேண்டிய கூடுதல் செயல்பாடுகளையும் எழுதுவார். இந்த ஏபிஐகள் இல்லாமல் நிரலாக்குனர் இந்த ஏபிஐகளை தானாகவே எழுதவேண்டியிருக்கும். சன் மைக்ரோசிஸ்டம்ஸ், நோவல் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய சொந்த ஏபிஐகளை வழங்குகின்றன என்பதால் பல பயன்பாடுகளும் தங்களுக்குள் நிறைய ஏபிஐகளைக் கொண்டிருக்கும் சொந்த மென்பொருள் நூலகங்களைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன.\n\nசிறப்பு பொருளாதார குணவியல்புகளைப் பெற்றிருக்கும் மென்பொருள் மற்ற சிக்கனமான பொருள்களிலிருந்து வேறுபடும் வடிவம், உருவாக்கம் மற்றும் விநியோகிப்பைக் கொண்டதாக இருக்கிறது.\nஒரு மென்பொருளை உருவாக்குபவர், நிரலாக்குனர், மென்பொருள் பொறியாளர், மென்பொருள் மேம்படுத்துனர் அல்லது கோட் மங்கி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுவது அனைத்தும் ஒரே பொருளையே கொண்டிருக்கின்றன.\n\nநிறுவனமும் அமைப்புக்களும்.\nமென்பொருளானது மென்பொருள் துறை எனப்படும் தனக்கேயுரிய தொழில்துறையைக் கொண்டிருக்கிறது என்பதுடன் இது மென்பொருளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்கள், நபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டிருப்பதோடு அதன் விளைவாக உலகில் பல மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் நிரலாக்குனர்களை வழங்கியிருக்கிறது. மென்பொருள் நிதித்துறை, தேடுதல், கணிதம், விண்வெளி ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் சுரங்கம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதால் இதுபோன்ற மென்பொருள் நிறுவனங்களும் நபர்களும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, மின்னணுக் கலைகள் வீடியோ கேம்களையே பிரதானமாக உருவாக்குகின்றன.\n\nமென்பொருள் விற்பனை செய்வதும் ஒரு இலாபம் மிகுந்த துறையாக இருக்கிறது. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருள் நிரல்களை விற்பனை செய்ததன் மூலமே 2009 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். இதே போன்றுதான் லேரி எல்லிஸன் தனது ஆரக்கிள் தரவுத்தளம் மென்பொருள் மூலமாக பணக்காரராக இருக்கிறார். \n\nகட்டற்ற மென்பொருள் இயக்கம், குனூ, மொஸிலா ஃபயர் ஃபாக்சு போன்ற இலாப நோக்கமற்ற மென்பொருள் நிறுவனங்களும் இருக்கின்றன. டபிள்யு3சி, ஐஇடிஎஃப் போன்ற மென்பொருள் தரநிலை நிறுவனங்களும் இருக்கின்றன என்பதோடு மற்றவர்கள் எக்ஸ்எம்எல், ஹெச்டிஎம்எல், மீயுரை பரிமாற்ற நெறிமுறை அல்லது கோப்புப் பரிமாற்ற நெறிமுறை போன்ற தரநிலைகளின் மூலமாக பல மென்பொருள்களும் செயல்படுகின்றன மற்றும் ஒன்றோடொன்று ஒத்துழைப்பு அளிப்பதற்கான மென்பொருள் தரநிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றனர். \n\nமைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், நோவல், எஸ்ஏபி, சிமண்டெக், அடோப் சிஸ்டம்ஸ் மற்றும் கோரல் ஆகியவை சில பிரபலமான நன்கறியப்பட்ட மென்பொருள் நிறுவனங்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_851"}, {"id": [878, 6], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "சிறப்பியல்புகள்.\n- செயல் சார் கூறுகள் (Functional Features)\n- பல்லூடாக ஆதரவு (Multimedia Support)\n- எளிய தேடல் (Simple/Text Search), வினவுத் தேடல் (Query Search)\n- உலாவுதல் (Browsing), முகப்பு உலாவு (Faceted Browsing)\n- எளிய பயனர் இடைமுகம், பணியோட்டம் (Simple User Interface and Workflow)\n- சேகரங்கள் - ஒரு உறுப்பு பல சேகரங்கள் (Collections - one to many mapping)\n- பாதுகாப்புக் கூறுகள் (Preservation Features): சரிபார் தொகை (Checksum), நுட்ப மீதரவு (Technical Metadata), கண்காணிப்பு (Audit)\n- திறந்த ஆவணக தகவல் முறைமை ஆதரவு (OAIS Support)\n- தொகுப்பு உள்ளீடு (Batch Processing)\n- தரவேற்றம், இறக்கம் (Export & Import)\n- நீட்டப்படக் கூடியது (Extensible) - பல கூறகங்கள் உள்ளன\n- விரிவாக்கத்தக்கது (Scalable) - பெரும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன\n\n- செயல் சாராக் கூறுகள் (Non Functional Features)\n- கட்டற்ற மென்பொருள்\n- மென்பொருள் சார் சமூகத்தின் ஆலோசனைப் பெற இயலும்.\n- தொடர் விருத்தி, வளர்ச்சி\n- ஒப்பீட்டளவில் எளிதாக நிறுவக் கூடியது ; பராமரிக்கக் கூடியது\n\nவெளி இணைப்புகள்.\n- இதழ்களின் கட்டுரைகள்\n- Adewumi, A., Ikhu-Omoregbe, N. (2011). Institutional Repositories: Features, Architecture, Design and Implementation Technologies. \"Journal of Computing\".\n- Crowston, K. and Qin, J. (2011). A Capability Maturity Model for Scientific Data Management: Evidence from the Literature. \"Proceedings of the American Society for Information Science and Technology\", 48(1), 1–9. doi:10.1002/meet.2011.14504801036\n- Gourley, D., & Viterbo, P. (2010). A Sustainable Repository Infrastructure for Digital Humanities: The DHO Experience. In M. Ioannides, D. Fellner, A. Georgopoulos, & D. Hadjimitsis (Eds.), \"Digital Heritage, Lecture Notes in Computer Science\" (Vol. 6436, pp. 473–481). Springer Berlin / Heidelberg.\n- ஆய்வறிக்கைகள்\n- Leggott, M. (2009). [கhttp://hdl.handle.net/1853/28495 Islandora: a Drupal/Fedora Repository System.] \"4th International Conference on Open Repositories\".\n- Ishida, M. (2011). Data management in the United States and Canada : academic libraries’ contribution. \"University of British Columbia, Graduate paper, 2011 Summer Term 1, LIBR 559L School of Library, Archival and Information Studies (SLAIS)\".\n- Lopes, Luis Filipe Vieira da Silva. (2010). A Metadata Model for The Annotation Of Epidemiological Data. \"Masters Thesis\n- ஆங்கிலக் கட்டுரைகள்\n- Zhang, Q. Ishida M. (2011). Research Data Management in Academic Libraries. \"Unlocking Knowledge Through Open Access\" - கட்டற்ற அணுகுதல் முறை வழியே அறிவுப் பெட்டகத்தினைத் திறத்தல்\n- Walters, T., Skinner, K. (2011). New Roles for New times: Digital Curation for Preservation. \"Report Prepared for the Association of Research Libraries\"- ஒன்றிணைந்த நூலக ஆய்வாளர்களின் அறிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_91297"}, {"id": [878, 7], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "திரையில் சாளரங்களை வரைவது மற்றும் நகர்த்துவது மற்றும் சுண்டெலி மற்றும் சாவிப்பலகையுடன் செயல்புரிவது போன்ற ஜியுஐ சூழலை உருவாக்க அடிப்படை வரைச்சட்டம் அல்லது தொடக்கநிலைகள் ஆகியவற்றை எக்ஸ் வழங்குகிறது. பயனர் இடைமுகத்தை எக்ஸ் கட்டுப்படுத்துவதில்லை - தனிப்பட்ட நுகர்வி நிரல்கள் இதைக் கையாளுகின்றன.\nஇந்த அடிப்படையில், எக்ஸ்-அடிப்படையிலான சூழல்களின் காட்சி வகைகள் பெருமளவில் வேறுபடுகின்றன. பல்வேறு நிரல்கள் முற்றிலும் மாறுபட்ட இடைமுகங்களை வழங்கலாம். இயக்க அமைப்பு கருவியின் மேலே எக்ஸ் ஒரு (பயன்பாடு) பிரித்தெடுக்கப்பட்ட கூடுதல் அடுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.\n\nமுந்தைய காட்சி வரைமுறைகள் போல் அல்லாது, ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட காட்சி சாதனங்களை காட்டிலும் வலையமைப்பு இணைப்புகளில் பயன்படுத்தப்படுவதற்காக தனிச் சிறப்பான முறையில் எக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் வலையமைப்பு புலப்பாட்டை முதன்மைப்படுத்திக் காட்டுகிறது: பயன்பாட்டு நிரல் (\"நுகர்வி\" பயன்பாடு) செயல்படும் கணிப்பொறியிலிருந்து பயனரின் உள்ளமை கணிப்பொறி வேறுபடலாம் (:Category:X servers|காட்சி \"சேவையகம்\" )\n\n1984ஆம் வருடம் எம்ஐடியில் எக்ஸ் உருவானது. தற்போதைய வரைமுறைப் பதிப்பான எக்ஸ்11, 1987ஆம் வருடம் செப்டம்பர் மாதம் உருவானது. எம்ஐடி உரிமம் மற்றும் அதே போன்ற அனுமதியளிக்கும் உரிமங்களின் கீழ் இலவசமாகவும் சுய மூல மென்பொருளாகவும் கிடைக்கப்பெறும் தற்போதைய குறிப்பு நிறைவேற்றமான எக்ஸ்.ஓஆர்ஜி சேவையகத்துடன் \nஎக்ஸ்.ஓஆர்ஜி நிறுவனம் எக்ஸ் செயல்திட்டத்தை வழிநடத்துகிறது.\n\nவடிவமைப்பு.\nஎக்ஸ், நுகர்வி-சேவையக மாதிரியைப் பயன்படுத்துகிறது. ஒரு \"எக்ஸ் சேவையகம்\" பல்வேறு \"நுகர்வி\" நிரல்களுடன் தொடர்பு கொள்கிறது. சேவையகம் வரைவியல் வெளியீட்டிற்கான (சாளரம்) வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பயனர் உள்ளீட்டை (சாவிப்பலகை, சுண்டெலி அல்லது தொடு திரையிலிருந்து) திரும்ப அனுப்புகிறது. சேவையகம் கீழ்க்காணும் செயல்களைப் புரியலாம்:\n- மற்றொரு காட்சியக அமைப்பின் சாளரத்திற்கு காட்சிகளைக் காட்டும் ஒரு பயன்பாடு\n- ஒரு தனிப்பட்ட கணிப்பொறியின் ஒளித்தோற்ற வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு நிரல்.\n- தனிப்பயனான ஒரு வன்பொருள் பகுதி\n\nஇந்த நுகர்வி-சேவையகச் சொல்லியலில் – நுகர்வி பயனரின் முனையமாகவும் பயன்பாடுகள் நுகர்வியாகவும் சொல்லப்படுவது- இந்தச் சொற்கள் மாறுபட்டு தோன்றுவதால், புதிதாக எக்ஸினைப் பயன்படுத்துபவர்களை இது பெரும்பாலும் குழப்புவதாக அமைகிறது. ஆனால், இறுதிப் பயனர் அல்லாது பயன்பாட்டின் தோற்றத்தையே எக்ஸ் எடுத்துக்கொள்கிறது. பயன்பாடுகளுக்கு காட்சிகள் மற்றும் உள்ளீட்டு/வெளீயீட்டு சேவைகளை எக்ஸ் வழங்குவதால் அது சேவையகம் எனப்படுகிறது. பயன்பாடுகள் இந்த சேவைகளை உபயோகப்படுத்துவதால், அவை நுகர்வி எனப்படுகின்றன.\n\nசேவையகத்திற்கும் நுகர்விக்கும் இடையே உள்ள தொடர்பு வரைமுறை, வலையமைப்பை வெளிப்படையாக இயக்குகிறது. நுகர்வியும் சேவையகமும் ஒரே கணிப் பொறியிலோ அல்லது வெவ்வேறு கணிப்பொறிகளிலோ, அநேகமாக வெவ்வேறு கட்டமைப்புகள் மற்றும் இயக்க அமைப்புகளில் செயல்படலாம். ஒரு நுகர்வியும் சேவையகமும் மறைக்குறியீடு வலையமைப்பு அமைப்பை இணைப்பதன் மூலம் இணையதளத்தின் வழியாகப் பாதுகாப்பான முறையில் தொடர்பு கொள்ளலாம்.\n\nமற்ற நுகர்விகளுக்கு காட்சியக சேவைகளை வழங்குவதன் மூலம் ஒரு எக்ஸ் நுகர்வியே ஒரு எக்ஸ் சேவையகத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படலாம்.\n\nஇது “எக்ஸ் உள்ளமைவு” என்று கூறப்படுகிறது. இது போன்ற எக்ஸ் உள்ளமைவுகளுக்கு எக்ஸ்நெஸ்ட் மற்றும் எக்ஸ்ஈஃபிர் போன்ற சுய-மூல நுகர்விகள் ஆதரவளிக்கின்றன.\n\nஒரு தொலைவு கணிப்பொறியில் எக்ஸ் நுகர்வி நிரலை உபயோகப்படுத்துவதற்கு, பயனர் கீழ்காண்பவற்றைச் செய்கிறார்:\n- உள்ளமை கணிப்பொறியில், முனைய சாளரத்தை திறத்தல்\n- தொலைவு கணிப்பொறியுடன் இணைப்பதற்காக, தொலையிணைப்பு அல்லது எஸ்எஸ்ஹெச் (யூனிக்ஸ் கணிப்பொறிகளின் தொலைவு நிர்வாகத்திற்கான பொது வலையமைப்பு வரைமுறை) பயன்படுத்தல்\n- உள்ளமைக் காட்சி/உள்ளீட்டு சேவையகத்திற்கு வேண்டுகோளிடுதல் (உதாரணத்திற்கு எக்ஸ்போர்ட் டிஸ்ப்ளே=\"[யூசர்'ஸ் மெஷின்]\" :0 எஸ்எஸ்ஹெச்சுடன் எக்ஸ் இணைப்பு இயக்கம் உபயோகப்படுத்தப்படவில்லையென்றால்)\n\nஇதன் பின்னர், தொலைவு எக்ஸ் நுகர்வியானது பயனரின் உள்ளமை எக்ஸ் சேவையகத்திற்கு இணைப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் காட்சியகம் மற்றும் உள்ளீடு ஆகியவற்றைப் பயனருக்கு வழங்குகிறது.\n\nஇதற்கு மாறாக, உள்ளமைக் கணினி, தொலைவு கணிப்பொறியுடன் இணைப்பதான ஒரு சிறு நிரலைச் செயல்படுத்தி நுகர்விக்கான பயன்பாட்டைத் துவக்கலாம்.\n\nதொலைவு நுகர்வுகளின் நடைமுறை உதாரணங்கள் இவற்றை உள்ளடக்கியுள்ளன:\n- ஒரு தொலைவு கணிப்பொறியை வரைவியலாக நிர்வகிப்பது\n- ஒரு தொலைவு யூனிக்ஸ் கணிப்பொறியில் கணிணி முறையில் தீவிர பொய்த் தோற்றத்தினைச் செயல்படுத்தி ஒரு உள்ளமை சாளர மேசை கணிப்பொறியில் முடிவுகளைக் காட்டுவது\n- ஒரே காட்சியகம், சாவிப்பலகை மற்றும் சுண்டெலியால் கட்டுப்படுத்தப்பட்ட வரைவியல் மென்பொருளை பல்வேறு கணிப்பொறிகளில் ஒரே சமயத்தில் செயற்படுத்துவது.\n\nகோட்பாடுகள்.\n1984வது வருடம், பாப் ஸ்கீஃப்லர் மற்றும் ஜிம் கெட்டிஸ் ஆகியோர் எக்ஸின் ஆரம்பகாலக் கோட்பாடுகளை அமைத்தனர்.\n\n- \"புதியதான ஒரு செயல்பாட்டினை, அது இல்லாமல் நடைமுறைபடுத்துபவரால் ஒரு மெய்ப் பயன்பாட்டை முடிக்க இயலவில்லை என்றால் தவிர, சேர்க்க வேண்டாம்.\"\n- \"ஒரு அமைப்பு என்னவாக இல்லை என்பதை முடிவு செய்வதானது அது என்னவாக இருக்கிறது என்பதை முடிவு செய்வதற்கு ஈடாக முக்கியமானது.\n\n\" \"உலகின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யவேண்டாம். அதற்குப் பதிலாக, உயரிய மற்றும் பொருத்தமான படிவத்தில் கூடுதலான தேவைகள் பூர்த்தி செய்யப்பட உதவும் வண்ணம் அமைப்பை விரிவாக்கம் செய்யவும்.\" \n- \"ஒரு உதாரணத்திலிருந்து பொதுமைப்படுத்துவதை விட மோசமானது என்னவென்றால், எந்த உதாரணமும் இல்லாதபோதும் பொதுமைப்படுத்துவதாகும்.\n- \"ஒரு பிரச்சினை முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை என்றால், அதற்கான தீர்வை வழங்காமல் இருப்பதே சிறந்ததாக இருக்கலாம்.\"\n- \" 10 சதவிகிதம் வேலைக்கு 90 சதவிகிதம் விரும்பிய விளைவைப் பெறமுடியும் என்றால், எளிதான தீர்வையே உபயோகிக்கவும்.\" (மோசமானதே இன்னமும் நல்லது என்பதையும் பார்க்கவும்.)\n- \" இயன்றவரை, சிக்கல்களைத் தனிமைப்படுத்தவும்.\"\n- \"கொள்கைகளைக் காட்டிலும் இயக்கமுறைகளை வழங்கவும். \" \"குறிப்பாக, பயனர் இடைமுகம் சார்ந்த கொள்கையை நுகர்வியின் தீர்மானத்திற்கே விடவும்.\n\nஎக்ஸ்11ஐ வடிவமைக்கும்போது முதல் கோட்பாடு இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது: \"\"மெய்ப் பயன்பாட்டிற்கு அவசியம் தேவைப்படும் என்று நீங்கள் அறிந்தால் ஒழிய, புதிய செயல்பாடுகளைச் சேர்க்க வேண்டாம்\"\"\n\nஎக்ஸ், பெரும்பாலும், இந்த கோட்பாடுகளைக் கடைப்பிடித்தே வந்துள்ளது. 1987ஆம் ஆண்டின் மூல நெறிமுறைக்கு ஒத்து இருப்பினும், இந்த நிறைவேற்றத்தை விரிவுபடுத்தி முன்னேற்றும் நோக்கத்திலேயே மாதிரி நிறைவேற்றம் உருவாக்கப்பட்டது.\n\nபயனர் இடைமுகங்கள்.\nஎக்ஸ் என்பது முதன்மையாக நெறிமுறை மற்றும் வரைவியல் தொடக்கநிலை விளக்கமாகும். மேலும் இது பொத்தான், பட்டியல், அல்லது சாளரத் தலைப்பு பட்டை வகைகள் போன்ற பயன்பாட்டு பயனர் இடைமுக வடிவமைப்பிற்கு எந்த ஒரு வரையறையையும் கொள்ளாத முன்கருதலோடு திட்டமிடப்பட்டுள்ளது.\n\nஇதற்கு பதிலாக, சாளர நிர்வாகிகள், ஜியுஐ (வரைவியல் பயனர் இடைமுகம்) நிரல்பலகை கருவித் தொகுப்புகள் மற்றும் மேசைத்தள சூழல்கள், அல்லது பயன்பாட்டு-தனிச்சிறப்பு வரைவியல் பயனர் இடைமுகங்கள் போன்ற பயன்பாட்டு மென்பொருட்கள் இவற்றினை வரையறுத்து அவற்றின் மீதான விபரங்களையும் வழங்குகின்றன. இதன் விளைவாக, எக்ஸ் இடைமுகத்திற்கு எந்த ஒரு \"உருமாதிரி\" யும் இல்லை; மேலும், பயனர்களிடையே பல மேசைத்தள சூழல்கள் பிரபலமாக உள்ளன.\n\nபயன்பாட்டுச் சாளாரங்களின் தகுதியையும் தோற்றத்தையும் ஒரு சாளர நிர்வாகி கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக, இடைமுகங்கள் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அல்லது மேகிண்டோஷ் போன்று இருக்கலாம் (உதாரணத்திற்கு ஜிஎன்ஓஎம்இ-ல் உள்ள மெடாசிட்டி, கேடிஇ-ல் உள்ள கேவின் அல்லது எக்ஸ்எஃப்சிஇ-ல் உள்ள எக்ஸ்எஃப்டபிள்யுஎம்) அல்லது காம்பிஜ் (கணிப்பொறி திரையில் சட்டங்கள் ஒன்றன் மேல் ஒன்று விழாமல் தடுக்கும் டபிள்யுஎம்ஐஐ அல்லது ராட்பாய்சன் போன்ற தளம் பாவும் சாளர நிர்வாகி) அல்லது வெவ்வேறு முக்கியமான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கலாம். சாளர நிரவாகிகள் சிக்கலான மற்றும் அதிநவீனமான நுணுக்கமான விவரங்களிலிருந்து (உதாரணத்திற்கு எக்ஸுடன் கொடுக்கப்படும் அடிப்படை சாளர நிர்வாகியான டிடபிள்யுஎம் அல்லது மிக எளிதான சாளர நிர்வாகியான ஈவிஐஎல்டபிள்யுஎம்) அறிவை புகட்டும் விரிவான மேசைத்தள சூழல்கள் வரை பரந்து விரிந்துள்ளன.\n\nபல பயனர்கள் எக்ஸை மேசைத்தள சூழலில் பயன்படுத்துகின்றனர். இதைத் தவிரவும், ஒரே மாதிரியான பயனர் இடைமுகத்தை உபயோகிக்கும் பல்வேறு வகையான பயன்பாடுகளைக் கொண்டுள்ள சாளர நிர்வாகியையும் உபயோகிக்கின்றனர். ஜிஎன்ஒஎம்இ, கேடிஇ மற்றும் எக்ஸ்எஃப்சிஇ ஆகியவை மிகவும் பிரபலமான மேசைத்தளச் சூழல்கள். தரநிலைப்படுத்தப்பட்ட யூனிக்ஸ் சூழல் பொதுவான மேசைத்தளச் சூழல் ஆகும் (சிடிஇ). ஃப்ரீடெஸ்க்டாப்.ஓஆர்ஜி என்னும் ஒரு முயற்சி சார்ந்த வலைத்தளம், போட்டிக்குறிய ஒரு எக்ஸ் மேசைத்தளத்திற்குத் தேவையான அனைத்துக் கருவிகள் மற்றும் மேசைத்தளங்கள் ஆகியவற்றிற்கு இடையிலான ஊடாட்டு செயற்பாட்டினைப் பூர்த்தி செய்வதாக உள்ளது.\n\nவரைவியல் மேசைத்தளங்களுடன் சாவிப்பலகை மற்றும் சுண்டெலியின் பரிமாற்றத்திற்கு எக்ஸ் பொறுப்பாவதால், சில சாவிப்பலகை குறுக்குவழிகள் எக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. கண்ட்ரோல்-ஆல்ட்-பேக்ஸ்பேஸ் தற்போது செயல்பாட்டில் இருக்கும் எக்ஸ் தொடரை முடிவுக்கு கொண்டுவருகிறது. ஆனால் கண்ட்ரோல்-ஆல்ட் செயல் சாவியுடன் (ஃபங்க்ஷன் சாவி) இணைந்து அதனுடன் இணைக்கப்பட்ட தோற்றநிலையான் முனையத்திற்கு நிலைமாற்றுகிறது. இருப்பினும், எக்ஸ் சேவையக நடைமுறைப்படுத்துதலை வடிவமைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள நடைமுறை விபரமான இது எல்லாவற்றிற்கும் பொருந்துவது அல்ல. உதாரணமாக, விண்டோஸ் மற்றும் மாகிண்டோஷிற்கான எக்ஸ் சேவையக செயலாக்கங்கள் இந்த சாவிப்பலகை குறுக்குவழிகளை வழங்குவதில்லை.\n\nசெயலாக்கங்கள்.\nஎக்ஸ்.ஓஆர்ஜி செயலாக்கமானது, எக்ஸின் அடிப்படை செயலாக்கமாகப் பயன்படுகிறது. உரிமம் அளிக்கப்படுவது தாராளமயமாக்கப்பட்டுள்ளமையால் இலவச மற்றும் சுய மூலம் மற்றும் தனியுரிமை போன்ற பல்வேறு மாறுபாடுகள் தோன்றியுள்ளன. வர்த்தக ரீதியான யூனிக்ஸ் விற்பனையாளர்கள் சுய மூல செயலாக்கத்தைப் பராமரித்துப் பொதுவாக அவற்றைத் தனிப்பயனாக்கி, அவற்றுடன் தனியுரிமை நீட்டிப்புக்களையும் சேர்த்து அவர்களுடைய வன்பொருளுக்கு அதை பொருந்துமாறு அமைக்கின்றனர்.\n\n2004வது வருடம் வரை, எக்ஸ்ஃப்ரீ86 இலவசமான யூனிக்ஸ் போன்ற அமைப்புகளுக்கு மிகவும் பொதுவான எக்ஸ் வேறுபாட்டை வழங்கியது. 386- இசைவுடைய தனியாள் கணிப்பொறிகளுக்கு எக்ஸின் துறையாக எக்ஸ்ஃப்ரீ86 தொடங்கப்பட்டது. 1990களின் இறுதியில், எக்ஸின் தொழில்நுட்பப் புதுமைகளின் ஒரு மிகப்பெரிய மூலமாகவும் எக்ஸின் வளர்ச்சியில் \"ஒப்புக் கொள்ளப்பட்ட\" ஒரு நிலையாகவும் இது விளங்கியது. இருப்பினும், எக்ஸ்ஃப்ரீ86யின் ஒரு கிளையான எக்ஸ்.ஓஆர்ஜி சேவையகம், 2004வது வருடத்திலிருந்து முதன்மையானதாக விளங்குகிறது.\n\nபொதுவாக, யூனிக்ஸுடன் எக்ஸை இணைப்பதே வழக்கமாக இருப்பினும், எக்ஸ் சேவையகங்கள் மற்ற வரைவியல் சூழல்களிலும் இயல்பான இருப்பினைக் கொண்டுள்ளன.\n\nஹ்யூலெட் பாக்கார்ட்டின் சுயவிஎம்எஸ் இயக்க அமைப்பானது, தனது நிலையான மேசைத்தளச் சூழலாக டெக்விண்டோஸ் எனப்படும் சிடிஇ எக்ஸின் ஒரு பதிவினை உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் மேக் ஒஎஸ்எக்ஸ்வி10.3 (பாந்தெர்) மற்றும் மேக் ஒஎஸ்எக்ஸ்வி10.4 (டைகர்) ஆகியவை எக்ஸ்ஃப்ரீ86 4.3 மற்றும் எக்ஸ்11ஆர்6.6ன் அடிப்படையான எக்ஸ்11.ஏபிபியை, சிறந்த மேக் ஒஎஸ் எக்ஸ் இணைப்புடன் உள்ளடக்கியுள்ளது. மேக் ஒஎஸ் எக்ஸ் வி10.5 என்பதில் (லெப்பர்ட்), எக்ஸ்ஃப்ரீ86க்கு பதிலாக எக்ஸ்.ஓஆர்ஜி (எக்ஸ்11ஆர்7.2 (குறிமுறையாக்க அடிஎண்) ஆப்பிள் உள்ளது. மேக் ஒஎஸ் 7, 8 மற்றும் 9 கீழ் இருக்கும் மூன்றாம் தரப்புச் சேவையகங்கள், வொய்ட் பைன் மென்பொருளின் எக்ஸோடஸ் மற்றும் ஆப்பிளின் மேக்எக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.\n\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸின் உபயோகத்திற்காக அனுப்பப்படவில்லை என்றாலும் சிக்வின்/எக்ஸ், எக்ஸ்மிங் (6.9.0.31 வரை இலவசம்), மோச்சா எக்ஸ் சேவையகம் மற்றும் வியெர்ட்எக்ஸ் போன்ற இலவச மற்றும் சுய மூல மென்பொருள் மற்றும் எக்ஸ்மேனேஜர், எக்ஸீட், எம்கேஎஸ் எக்ஸ்/சேவையகம், ரிஃப்லெக்ஷன் எக்ஸ், எக்ஸ்-வின்32, மற்றும் எக்ஸ்மிங் போன்ற தனியுரிமைப் பொருட்கள் ஆகிய பல மூன்றாம் தரப்புச் செயலாக்கங்களைக் கொண்டுள்ளன.\n\nதன் சாளர அமைப்புடன் ஒரு இயக்க அமைப்பு கூடுதலாக எக்ஸை உள்ளிடுகையில், எக்ஸ் அமைப்பு ஒரு தனியான புரவலச் சாளரத்தில் தன்னுடைய சொந்த மேசைத்தளத்தைப் பயன்படுத்தலாம் அல்லது \"வேரற்று\" ச் செயல்படலாம். இதன் பொருளாவது, எக்ஸ் மேசைத் தளம் மறைந்துள்ளது மற்றும் புரவலச் சாளர சூழல் உள்ளீட்டுத் திரையிலேயே புரவல எக்ஸ் சாளரங்களின் வடிவியல் மற்றும் தோற்றத்தை நிர்வகிக்கிறது என்பதாகும்.\n\nஎக்ஸ் முனையங்கள்.\nஒரு \"எக்ஸ் முனையம்\" என்பதானது, எக்ஸ் சேவையகத்தில் மட்டுமே இயங்கும் ஒரு மென் நுகர்வியாகும். ஒரே நேரத்தில் ஒரே பெரும் கணிப்பொறிச் சேவையகத்தை பல பயனர்கள் பயன்படுத்த அதிகச் செலவில்லாத முனையங்களை உருவாக்குவதன் வழியாக, ஒவ்வொரு பயனரின் எக்ஸ் முனையத்திலும் நுகர்வியாகப் பணியாற்றிப் பயன்பாட்டு நிரல்களை செயலாக்குவதற்காக இந்தக் கட்டமைப்பானது மிகவும் பெயர் பெற்று விளங்குகிறது.\n\nஇத்தகைய பயன்பாடு எம்ஐடி திட்டப்பணியின் மூல நோக்கத்துடன் இசைவு கொண்டதாக அமைந்துள்ளது.\n\nஎக்ஸ் காட்சி நிர்வாகி கட்டுப்பாடு வரைமுறையைப் பயன்படுத்தி எக்ஸ் முனையங்கள் வலையமைப்பை (உள்ளமை பரப்பல் களம்) ஆய்வு செய்கின்றன. இதைக்கொண்டு அவை நுகர்விகளாக அனுமதிக்கப்பட்ட கிடைக்கப்பெறக்கூடிய புரவலர் கணிப்பொறிகளின் பட்டியலை உருவாக்குகின்றன. நுகர்விப் புரவலர்களில் ஒன்று, ஒரு எக்ஸ் காட்சி நிர்வாகியைச் செயல்படுத்த வேண்டும்.\n\nதனிப்பயன் (வன்பொருள்) எக்ஸ் முனையங்கள் வழக்கத்தில் மிகவும் குறைந்துள்ளன. ஒரு தனியாள் கணிப்பொறி அல்லது எக்ஸ் சேவையகத்துடனான ஒரு நவீன மென் நுகர்வி அதே செயல்பாடுகளை அதே விலையிலோ அல்லது அதைவிடக் குறைந்த விலையிலோ வழங்குகிறது.\n\nஎக்ஸின் குறைபாடுகளும் அதன் மீதான விமர்சனங்களும்.\n(1994) எக்ஸின் பிரச்சினைகளுக்காகவே \"யூனிக்ஸ்-வெறுப்பாளர்களின் கையேடு\" என்பதானது, ஒரு முழு அத்தியாயத்தை ஒதுக்கி வைத்துள்ளது. கஜூஸ்கா, மனேஸ் மற்றும் மெக்கார்மாக் ஆகியோரது \"எக்ஸ் ஏன் நமக்கு உகந்த சாளர அமைப்பாக இல்லை\" (1990), என்னும் புத்தகம், நெறிமுறையில் உள்ள பிரச்சினைகளை விவரிப்பதோடு, மேம்பாட்டிற்கான பரிந்துரைகளையும் அளிக்கிறது.\n\nபயனர் இடைமுக இடுவைகள்.\nஎக்ஸில் வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் இன்மையால், மிகவும் மாறுபட்டதான பல இடைமுகங்கள் மற்றும் இடையூடாகச் செயல்படும் வண்ணம் அமையாத பயன்பாடுகள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் விளைந்துள்ளது.\nநுகர்விகள் இடையூடு கொள்வதற்கான ஐசிசிசிஎம், என்னும் ஒரு வரைமுறை, அதன் கடினமான செயலாக்கத்திற்காக அறியப்பட்டுள்ளது.\nதரநிலைப்படுத்துதலுக்கான, மோடிஃப் மற்றும் சிடிஇ போன்ற இதர முயற்சிகள் ஏதும் இந்தப் பிரச்சினைகளை அகற்றவில்லை.\nஇது பயனர்கள் மற்றும் நிரவலர்களின் ஆர்வத்தைக் குறைத்துள்ளது. இப்போது பொதுவாக வரைவியல் நிரவலர்கள் ஒரு குறிப்பிட்ட மேசைத்தளச் சூழல் அல்லது ஒரு குறிப்பிட்ட நிரல் பலகை கருவிக்குக் குறியீடு அமைக்கிறார்கள். இது பயன்பாட்டின் தோற்றம் மற்றும் உணர்வு மற்றும் கருத்துப்பரிமாற்றம் ஆகியவை ஒரே சீராக இருக்கவும், ஐசிசிசிஎம்முடம் நேரடியாக தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும் உதவுகிறது.\n\nகணிப்பொறியை பயன்படுத்துவது சம்பந்தமான இடுவைகள்.\nஎக்ஸ் சாளர அமைப்பின் மேல் எழுப்பப்பட்ட அமைப்புகளை பயன்படுத்துவதில் பிரச்சினைகள் இருக்கலாம். இவை வலது பொத்தான் அழுத்தம், இரட்டை அழுத்தம், நடு பொத்தான் அழுத்தம், சுண்டெலியை மேல்செலுத்துதல் மற்றும் குவிமையம் பறிப்பு போன்று கணிப்பொறியின் அணுகல் பயனர்களுக்கு அதன் பயன்பாட்டினைக் கடினத்தன்மை கொண்டதாக உருவாக்குகிறது.\n\nஒலிக்கான ஆதரவின்மை.\nஒலியைக் கையாள்வதற்கு எக்ஸ் நெறிமுறை எந்த ஒரு வசதியையும் வழங்கவில்லை. ஒலி வன்பொருள் மற்றும் ஒலி பின்னணி ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்கும் பொறுப்பை ஒஎஸ்எஸ் அல்லது எஎல்எஸ்எ போன்ற ஒலி துணைஅமைப்புகளிடமோ அல்லது இயக்க அமைப்பிடமோ அது விட்டுவிடுகிறது. பெரும்பாலான நிரவலர்கள், பொதுவாக உள்ளமைந்த, இயக்கஅமைப்பு-குறிப்பான ஒலி எபிஐகளையே பயன்படுத்துகின்றனர். நுகர்வி-சேவையக ஒலி அமைப்புகளின் முதல் தலைமுறையானது, ஆர்ப்ளே மற்றும் வலையமைப்பு ஒலி அமைப்பு ஆகியவற்றை உட்கொண்டுள்ளன. அண்மைய முயற்சிகள், ஈசௌண்ட் (முந்தைய ஜிஎன்ஒஎம்இ), எஆர்டிஎஸ் (முந்தைய கேடிஇ), மற்றும் பல்ஸ்ஆடியோ போன்ற சிலவற்றை உருவாக்கியுள்ளன. 2001வது வருடம், எக்ஸ்.ஓஆர்ஜி நிறுவனம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக ஊடகப் பயன்பாட்டு சேவையகத்தின் (\"எம்எஎஸ்\" உருவாக்கத்தை அறிவித்தது. இருப்பினும், பொதுவாக, இவற்றில் எதுவுமே பிரச்சினைக்குத் தீர்வாகப் பயன்படுத்தப்படவில்லை. 2007வது வருடம் செப்டம்பர் மாதம், எக்ஸ் சேவையகத்தின் நீட்டிப்பாக மற்றொரு முயற்சியான, எக்ஸ்11 ஒலி என்பது ஹெல்ஜ் பாமெனால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், காட்சி சேவையகத்தின் ஒரு பகுதியாக (அச்சக நிர்வாகம் போன்ற) ஒலி நிர்வாகம் ஏன் இருக்கவேண்டும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. உபண்டு அல்லது ஃபெடோரா போன்ற பல்வேறு ஜிஎன்யு/லினக்ஸ் பகிர்மானங்கள் செய்வதுபோல் (மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அல்லது மேக் ஒஎஸ் எக்ஸ் போன்ற) எக்ஸ்-அடிப்படை அல்லாத இயக்க அமைப்புகள் எந்த ஒரு தெளிவான பிரச்சினையும் இன்றி காட்சி மற்றும் ஒலி ஆகியவற்றைத் தனித்தனியாகக் கையாள்கின்றன. ஜிஸ்ட்ரீமர் பல்லூடக வரம்புறுகின் உருவாக்கம் இந்தக் குறைபாடு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. எனவே, எக்ஸினுள் ஒலி ஆதரவு அமைப்பது என்பதானது சாத்தியமற்றதாகவே உள்ளது.\n\nவலையமைப்பு.\nசில குறிப்பிட்ட பயன்பாடுகளும் கருவிகளும் நுகர்வியை ஒரு சேவையகத்திலிருந்து பிரித்தெடுத்து மற்றொன்றுக்கு சேர்க்கும் வசதியை வழங்கிடினும், பொதுவாகத் தோற்ற நிலை வலையமைப்புக் கணிக்கிடல் (வர்ச்சுவல் நெட்வொர்க் கம்ப்யூட்டிங்-விஎன்சி) என்பதன் செயல்பாட்டினைப் போல, ஒரு எக்ஸ் நுகர்வியை ஒரு சேவையகத்திலிருந்து பிரித்தெடுத்து பிறிதொரு சேவையகத்தில் மீண்டும் இணைக்க இயலாது.\n\"(விஎன்சி :0 பார்வையாளர்கள்)\" போன்று, விஎன்சி மூலம் தற்போதைய எக்ஸ்-சேவையக திரை கிடைக்கப் பெறுவதற்கான சுற்றுவழிகளும் உள்ளன. \nஇவ்வாறான திறன், செயல்பாட்டில் இருக்கும் பயன்பாட்டை நிறுத்திப் பின்னர் மீண்டும் தொடங்கும் தேவையின்றியே அத்தகைய பயன்பாட்டினை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற (சுண்டெலி, சாவிப்பலகை, திரை போன்ற) பயனர் இடைமுகத்தை அனுமதிக்கிறது. பணி மேற்பார்வை மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற சில பயன்பாடுகளில் இது மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.\n\nதொலைவு எக்ஸ் நுகர்விகளுக்கும் எக்ஸ் சேவையகத்திற்கும் இடையே வலையமைப்பு போக்குவரத்தானது மறைக்குறியீடு இடப்படவில்லை. பயனரின் திரைக்கு காட்டப்படும் அல்லது திரையிலிருந்து அனுப்பப்படும் எதையும் பார்க்க சாத்தியமான வகையில் ஒரு பொதி முகர்வர் உடன் ஒரு தாக்குதலாளர் குறுக்கிடலாம். எக்ஸ் போக்குவரத்திற்கு மறைக்குறியீடு அமைக்க, கருத்துப் பரிமாற்றத்திற்கு காப்பு திட்டவரைச்சட்ட (எஸ்எஸ்ஹெச்) வழி நிறுவுவதே பொதுவான வழியாகும். உண்மையில், பாதுகாப்பு இன்மை என்பதானது எக்ஸின் ஒரு முக்கியமான \"அம்சம்\" ஆகும். ஏனெனில், முன்னரே உள்ள பெரிய காட்சி சேவையகத்திலிருந்து மிகவும் சிக்கலானதும் தீவிர அழிவு உண்டாக்குவதுமான இலக்கை (பாதுகாப்பு இணைப்பை திறமையாக கையாள்வது) இது நீக்கிவிடுகிறது. எஸ்எஸ்ஹெச்சில் உள்ள ஏதுநிலைகளை, காட்சி சேவையக குறிமுறை அடி எண் பாதிக்கப்படாத வண்ணம் தனியாகவும் விரைவாகவும் பொருத்த இயலும்.\n\nநுகர்வி-சேவையகப் பிரித்தாக்கம்.\nநுகர்விகள் மற்றும் சேவையகம் ஆகியவை தனித்து இயங்குவதையும் மற்றும் கருவியின் சார்பின்மை மற்றும் நுகர்வி மற்றும் சேவையக மேற்செலவு உள்ளாக்கத்தைப் பிரிப்பதையும் எக்ஸின் வடிவமைப்பு தேவைக்குள்ளாக்குகிறது.\n\nபெரும்பாலான மேற்செலவுகள் வரைமுறையிலிருந்து மட்டுமே அல்லாமல் நுகர்வி மற்றும் சேவையக உள்ளுறை சுணக்கம் இரண்டிற்கும் இடையே ஏற்படும் வலையமைப்பு சுற்றுத் தாமத நேரத்திலிருந்தே ஏற்படுகின்றன. இந்த செயல்திறன் தொடர்பான பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வானது, சிறப்பான பயன்பாட்டு வடிவமைப்பையே சார்ந்துள்ளது. உள்ளமைவாகப் பயன்படுத்தப்பட்டால் சிக்கல்கள் அதிகரிப்பதும், செயல்திறன் குறைவதும் விளைகின்றன என்று எக்ஸின் வலையமைப்பு அம்சங்கள் பற்றிய பொதுவான கருத்து நிலவுவதுண்டு.\n\nஒரே புரவலக் கணிப்பொறியில் சிறந்த இணைப்புகளுக்கு யூனிக்ஸ் களத் துளைகளை நவீன எக்ஸ் நிறைவேற்றங்கள் உபயோகிக்கின்றன. கூடுதலாக, விரைவான நுகர்வி-சேவையக தொடர்புடமைக்காக (எம்ஐடி-எஸ்ஹெச்எம் மூலமாக) பகி்ர் நினைவகம் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், நிரலாக்கர், பகிர் நினைவக நீட்டிப்பை திட்டவட்டமாக இயக்கிப் பயன்படுத்த வேண்டும். பழைய நிறைவேற்றங்களுடன் பொருந்துவதற்காகவும், உள்ளமை அல்லாத எக்ஸ் சேவையகங்களுடன் தொடர்புடமை கொள்வதற்காகவும் பின்சார்ந்த வழிகளை வழங்குவது மிகவும் அவசியமானதாகிறது.\n\nஎக்ஸின் போட்டியாளர்கள்.\nஅநேகமாக, உலகம் முழுதும், யூனிக்ஸ்-போன்ற அமைப்புகள் வரைவியலுக்காக எக்ஸைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், எக்ஸிற்கு மாறான மொழிகளை எழுத சிலர் முற்பட்டனர். இத்தகைய மாற்றுக்கள், வரலாற்றில், சந்தையில் தோற்றுப்போன சன்னின் நியூஸ் மற்றும் மேக் ஒஎஸ் எக்ஸில் உள்ள ஆப்பிளின் முற்றிலும் புதிய குவார்ட்ஸுக்கு சாதகமாக ஒதுக்கப்பட்ட நெக்ஸ்ட்ன் டிஸ்ப்ளே போஸ்ட்ஸ்க்ரிப்ட் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.\n\nஆப்பிள் ஏன் காட்சி பிற்சேர்க்கையிலிருந்து எக்ஸுக்கு நகரவில்லை என்பதையும் அது ஏன் தனது சொந்த சாளர சேவையகத்தையே தேர்வு செய்தது என்பதையும் குவார்ட்சை எழுதிய நூலாசிரியருள் ஒருவரான மைக் பேகெட் விளக்கினார். ஆப்பிள் எக்ஸ்11ல் அது சேர்க்க விரும்பிய எல்லா அம்சங்களுக்கும் ஆதரவு கொடுத்த பின், அது எக்ஸ்11னையோ அல்லது மற்ற சேவையகங்களையோ ஒத்ததாக இருக்காது என்று கூறினார்.\n\nஎக்ஸை முழுமையாக மாற்றியமைப்பதன் மூலம் எக்ஸின் மீதான விமர்சனங்களுக்குப் பதிலிறுப்பதான பிற முயற்சிகள் பெர்லின் ஃப்ரெஸ்கோ மற்றும் ஒய் சாளர அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன.\n\nஇருப்பினும், இந்த மாற்றங்கள் மிக குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டன. விமர்சகர்கள் எக்ஸுடனான பின்னடைப் பொருத்தத்தை பாதுகாக்காத எந்த ஒரு மாற்றத்தின் பயன் திறனின் மீதும் ஐயுறுகின்றனர்.\n\nவன்பொருளுடன் நேரடியாக வேலை செய்வதன்மூலம் எக்ஸின் மேற்செலவுகளை தவிர்க்க மற்ற போட்டியாளர்கள் முயற்சிக்கின்றனர். இப்படிப்பட்ட பணிகள் டைரக்ட்எஃப்பியை உள்ளடக்கியுள்ளன. சட்டவைப்பகத்திற்கு நம்பகமான கரு-அளவு இடைமுகத்தை வழங்கும் குறிக்கோளுடைய நேரடியாக கொடுக்கும் அடிப்படை வசதி (டைரக்ட் ரெண்டரிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்-டிஆர்ஐ), இந்த முயற்சிகளை தேவையற்றதாக்கலாம். இருப்பினும், (ஆர்டிஎஐயை உபயோகித்து), நிகழ்நேரத் திறன்கள் தேவைப்படும், லினக்ஸ் உட்பொதிந்த அமைப்புகளில் டிஆர்ஐ மூலம் வன்பொருள் முடுக்கம் உபயோகிப்பது தடைசெய்யப்படுகிறது. இதுபோன்ற பயன்பாடுகளில் எக்ஸ் பொருந்தாமல் போகலாம்.\n\nவரைவியல் சேவைகளுக்கு தெளிவான வலையமைப்பைப் பெறுவதற்கான ஏனைய வழிகள் இவற்றை உள்ளடக்கியுள்ளன:\n- ஏறக்குறைய நிகழ்நேரத்தில் மேலோடியில் பகுத்துக் குறிக்கப்பட்ட அளவு வரைவியல் (எஸ்விஜி) தகவலை புதுப்பிக்க தேவையான எஸ்விஜி முனைய நெறிமுறை\n- பரந்த வலையமைப்புகளுக்கிடையே குறுக்கப்பட்ட பிட் வரைபடங்களை அனுப்பும் ஒரு கீழ்-நிலை அமைப்பான மாய வலையமைப்புக் கணிப்பு (விஎன்சி); யூனிக்ஸ் நிறைவேற்றம் எக்ஸ் சேவையகத்தை உள்ளடக்கியுள்ளது.\n- மைக்ரோசாஃப்ட் விண்டோஸிற்கான எக்ஸ்-போன்ற பொருளான சிட்ரிக்ஸ் சென்ஆப்\n- வலை மேலோடியில் உபயோகப்படுத்த ஜாவா நுகர்வியை வழங்கும் டாரென்டெல்லா\n- எந்த ஒரு தொலைவு ஜாவா நுகர்விக்கும் எளிதான தூண்டில்கள் மற்றும் ஜாவா \"சேவையகத்தை\" நிறைவேற்றும், ஐபிஎம்மின் ஜாவா-மட்டும் என்பதின் ஆர்எடபிள்யுடி, [ஹெச்டிடிபி://வெப்.ஆர்கைவ்.ஓஆர்ஜி/வெப்/20070311164916/ஹெச்டிடிபி://டபிள்யுடபிள்யுடபிள்யு-03.ஐபிம்.காம்/சர்வர்ஸ்/ஈசர்வர்/இசெட்சீரிஸ்/சாஃப்ட்வேர்/ஜாவா/ஆர்எடபிள்யுடி.ஹெச்டிஎம்எல் தொலைவு எடபிள்யுடி] (ஆர்எடபிள்யுடி அமைப்பு என்பதையும் காணவும்)\n\nதொடக்கத்தில் உட்பொதிந்த அமைப்புகளை இலக்காகக் கொண்டிருந்த மைக்ரோஎக்ஸ்வின் என அழைக்கப்படும் டிஎஸ்பிசாஃப்ட் இங்க், ஓரளவிற்கான தனியுரிமைச் சாளர அமைப்பை வழங்குகிறது. இந்த அமைப்பு எக்ஸிற்கு ஒரு முழுமையான மாற்று இல்லை எனினும், இது கருத்தொகுப்பாக, அமைப்பை நேரடியாக நிறைவேற்றும் வடிவமைப்பின் பல்வேறு கட்டமைப்பு மூலம் சிறந்த செயல்திறனையும் குறிப்பிடத்தக்க வகையில் குறைவான நினைவக மேற்செலவையும் அளிக்கிறது. அதேசமயம் நிலையான எக்ஸ் நுகர்விகளுடன் இரும-பொருத்தத்தையும் பராமரிக்கிறது.\n\nகருத்தொகுப்பானது தனியுரிமையாக இருந்தபோதிலும், பிஎஸ்டி வகை உரிமத்தின் கீழ் எல்ஐபிஎக்ஸ்11 (எக்ஸ்லிப்பை ஒத்த நகல்) மற்றும் லிப்எக்ஸ்இஎக்ஸ்டி, ஆகிய பயனர்வெளி நூலகங்கள் கிடைக்கப்பெறுகின்றன.\n\nவரலாறு.\nமுன்னோடிகள்.\nஎக்ஸிற்கு முன்னால் பல பிட் வரைபட காட்சி அமைப்புகள் இருந்து வந்தன. ஜெராக்ஸிலிருந்து ஆல்டோ (1973) மற்றும் ஸ்டார்(1981) ஆகியவை தோன்றின. ஆப்பிள் மூலம் லிசா (1983) மற்றும் மேகிண்டோஷ் (1984) ஆகியவை தோன்றின. ஆண்ட்ரூ செயல்திட்டம்(1982) மற்றும் ராப் பைக்கின் ப்ளிட் முனையம்(1982) ஆகியவை யூனிக்ஸ் உலகில் இருந்தன.\n\nகார்னேஜி-மெலோன் பல்கலைக்கழகம், ஜெராக்ஸ் ஆல்டோவின் மீதாகக் குவியும் சாளரங்களைக் காட்டும் ஆல்டோ முனையம் எனப்படும் ஒரு தொலைவு-அணுகல் பயன்பாட்டை உருவாக்கியது. அது சாளரம் பற்றித் தெரிவிக்கும் நிகழ்வுகளைக் கையாளவும் சாளரத் தகவல்களைப் புதுப்பித்து, (யூனிக்ஸை செயல்படுத்தும் டெக் வாக்ஸ் அமைப்புகள் போன்ற), தேவையான முறையில் தொலைவுப் புரவலர்களைப் பொறுப்பாக்கியது.\n\n1983வது வருடத்திற்கு முன்னர் தோன்றிய டபிள்யு (ஆங்கில எழுத்துக்களில் எக்ஸுக்கு முன்னால் வரும் எழுத்து) எனப்படும் சாளர அமைப்பிற்கு பின்னர் எக்ஸ் வந்ததாகக் கூறப்படுகிறது. வீ இயக்க அமைப்பு என்பதன் கீழ் டபிள்யு சாளர அமைப்பு செயல்பட்டது. டபிள்யு, முனையம் மற்றும் வரைவியல் சாளரங்கள் ஆகியவற்றை ஆதரிப்பதான வலையமைப்பு நெறிமுறையையும் காட்சி பட்டியல்களைப் பராமரிக்க சேவையகத்தையும் பயன்படுத்தியது.\n\nதோற்றம் மற்றும் ஆரம்பகால வளர்ச்சி.\n1984வது வருடம் எம்ஐடியில், (அதீனா செயல்முறைத் திட்ட) உருவாக்குனர் ஜிம் கெட்டிஸ் மற்றும் (கணிப்பொறி அறிவியலுக்கான எம்ஐடி ஆய்வுக்கூட)த்தைச் சார்ந்த பாப் ஸ்கீஃப்லர் ஆகிய இருவரின் கூட்டு முயற்சியால் எக்ஸ் என்பதன் தோற்றுவாய்க் கருத்து உருவானது. ஆர்கஸ் அமைப்பில் பிழைநீக்கம் செய்வதற்கு பயன்படக்கூடியதான ஒரு காட்சிச் சூழல் ஸ்கீஃப்லருக்குத் தேவைப்பட்டது. ப்ராஜெக்ட் அதீனாவிற்கு (டிஜிடல் எக்விப்மெண்ட் கார்பரேஷன் (டெக்), எம்ஐடி மற்றும் ஐபிஎம்மிற்கு இடையிலான அனைத்து மாணவர்களும் கணிப்பு வளங்களை எளிதாக அணுகுவதற்கு வழி அமைக்கும் கூட்டு செயற் திட்டம்) தன்னுடைய பல்வேறு பகுதிகளைக் கொண்ட வர்த்தக அமைப்புகளை ஒருங்கிணைக்க இயக்க அமைப்பைச் சார்ந்திராத ஒரு சுயேச்சையான வரைவியல் அமைப்பு தேவைப்பட்டது. அவ்வமயம்,கார்னேஜி மெலன் பல்கலைக்கழகத்தின் ஆன்ட்ரூ செயல்முறைத்திட்டத்தின் கீழ் உருவாகிக்கொண்டிருந்த சாளர அமைப்பிற்கு உரிமம் கிடைக்காததோடு, அதற்கான மாற்றும் இருக்கவில்லை.\n\nஇந்தச் செயல்முறைத் திட்டமானது உள்ளமை பயன்பாடுகள், தொலைவு வளங்கள் ஆகிய இரண்டையும் செயல்படுத்தும் ஒரு நெறிமுறையை உருவாக்கியதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வளித்தது.\n1983ஆம் வருடத்தின் மத்தியில், யூனிக்ஸிற்கான டபிள்யுவின் தொடக்கத் துறை, வீயின் கீழ் ஐந்துக்கு ஒன்று என்ற வேகத்தில் செயல்பட்டது; 1984வது வருடம் மே மாதம், ஸ்கீஃப்லர் எக்ஸின் முதற்பதிப்பை அமைப்பதற்காக டபிள்யுவின் ஒத்தியக்க நெறிமுறைக்கு பதிலாக ஒத்தியங்கா நெறிமுறையையும் காட்சிப் பட்டியல்களுக்குப் பதிலாக உடனடி முறைமை வரைவியல்களையும் மாற்றியமைத்தார். உண்மையான வன்பொருள் சுதந்திரம் மற்றும் வணிக சுயேச்சை ஆகியவற்றை வழங்கும் முதல் சாளர அமைப்பாக எக்ஸ் திகழலானது.\n\nஸ்கீஃப்லர், கெட்டிஸ் மற்றும் ரான் ந்யூமேன் ஆகியோர் இதில் முனைந்து பணியாற்ற, எக்ஸ் விரைவான முன்னேற்றம் அடையலானது.\n1985வது வருடம் ஜனவரி மாதம் அவர்கள் ஆறாவது பதிப்பை வெளியிட்டனர். அச்சமயம், தன்னுடைய முதல் அல்ட்ரிக்ஸ் பணிநிலையக் கணிப்பொறியை வெளியிடத் தயாராகிக்கொண்டிருந்த டெக், சரியான நேரத்தில் கிடைக்கப்பெறும் ஒரே சாளர அமைப்பு எக்ஸ் மட்டும் தான் என அனுமானித்தது. டெக் பொறியியலாளர்கள் மைக்ரோவேக்ஸ் மீதாக டெக்கின் க்யுவிஎஸ்எஸ் காட்சிக்கு எக்ஸ்6 என்பதைக் கொண்டு சென்றனர்.\n\n1985வது வருடத்தின் இரண்டாவது காலாண்டில், எக்ஸ், டெக் வேக்ஸ்நிலையம்-II/ஜிபிஎக்ஸில் செயல்படுவதற்கான வண்ண ஆதரவினைப் பெற்றது. இது ஒன்பதாவது பதிப்பாக வெளியானது.\n\nப்ரௌன் பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு குழு பதிப்பு ஒன்பதை ஐபிஎம் ஆர்டி/பிசிக்கு கொண்டு சென்றது. ஆர்டியில் சீரமைக்கப்படாத தரவுகளைப் படிப்பதில் உருவான பிரச்சினைகள் ஒவ்வாத வரைமுறை மாற்றத்தைக் கட்டாயப்படுத்தி, 1985வது வருடத்தின் இறுதியில் பத்தாவது பதிப்பு வெளிவர வழிவகுத்தன. 1986வது ஆண்டில், வெளி நிறுவனங்கள் எக்ஸின் தேவையைக் கோரத் துவங்கின. எக்ஸ்10ஆர்2, 1986வது வருடம் ஜனவரி மாதமும் மற்றும் எக்ஸ்10ஆர்3 1986வது வருடம் பிப்ரவரி மாதமும் வெளியிடப்பட்டன. எம்ஐடி கட்டணம் பெற்றுக்கொண்டு எக்ஸ்6ன் மீதான உரிமத்தை வெளிக் குழுக்களுக்கு அளித்திருந்தாலும், அந்தச் சமயத்தில் எக்ஸை பிரபலப்படுத்தவும் அதற்கு ஈடாக மேலும் பல பயன்பாடுகள் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையுடனும் எம்ஐடி உரிமம் என்று அறியப்பட்ட உரிமத்தின் கீழ் எக்ஸ்10ஆர்3 மற்றும் வருங்கால பதிப்புகளுக்கு உரிமம் வழங்க தீர்மானித்தது. எக்ஸ்10ஆர்3 பரந்த அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் பதிப்பாக விளங்கலானது. டெக் மற்றும் ஹ்யூலெட்-பாக்கார்ட் ஆகியவை அதன் அடிப்படையில் பொருட்களை வெளியிட்டன. இதர குழுக்கள், எக்ஸ்10ஐ அப்போலோ மற்றும் சன் பணி நிலையக் கணிப்பொறிகளுக்கு மட்டுமல்லாமல் ஐபிஎம் பிசி/ஏடிக்கும் கொண்டு சென்றது. அச்சமயம், எக்ஸிற்கான முதல் வர்த்தகப் பயன்பாட்டின் செய்முறை விளக்கம் (வேக்ஸ்களில் செயல்பட்ட காக்னிஷன் இங்க் என்ற நிறுவனத்திலிருந்து வந்த இயந்திர கணிப்பொறி வழி பொறியியல் அமைப்பு எக்ஸ் சேவையகத்தை செயல்படுத்திக் கொண்டிருந்த தனியாள் கணிப்பொறிகளில் காட்டப்பட்டது) ஆட்டோஃபேக்ட் வர்த்தகக் காட்சியில் நடைபெற்றது. 1986வது வருடம் டிசம்பர் மாதம், எக்ஸ்10 என்பதன் கடைசிப் பதிப்பாக எக்ஸ்10ஆர்4 தோன்றியது.\n\nஎக்ஸ் சேவையகங்களை நிகழ்-நேர கூட்டமைப்புச் சாதனங்களாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம், பின்னாளில் தோற்ற நிலை வலையமைப்புக் கணினிப் பயன்பாடு (விஎன்சி) மேசைத்தளத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக் கூடிய சூழல் உருவானது.\n\nஇதுபோன்ற முந்தைய முயற்சிகளுள் ஒன்று ஃபிலிப் ஜே. கஸ்டின் ஷேர்ட்எக்ஸ் கருவியாகும்.\n\nஎக்ஸ்10 ஆர்வமூட்டும் மற்றும் சக்திமிக்க செயல்முறைகளை அளிப்பினும், எக்ஸ் நெறிமுறையானது, அது மிகவும் பரந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னராக வன்பொருள்-நடுநிலை மாற்று வடிவமைப்பை பயன்படுத்துவதானது; ஆயினும் இத்தகைய முழுமையான மாற்று வடிவமைப்பிற்கு தேவையான வளங்கள் எம்ஐடி தன்னிடத்தே மட்டும் கொண்டிருக்கவில்லை. இவ்வாறாகையில், டெக்கின் மேற்கத்திய மென்பொருள் ஆய்வுக்கூடம் அனுபவமிக்க ஒரு குழுவின் செயற் திட்டங்களுக்கு இடையில் தான் இருப்பதை அறியலானது.\n\nடெக் டபிள்யுஎஸ்எல்லின் ஸ்மோகி வாலெஸ் மற்றும் ஜிம் கெட்டிஸ் ஆகியோர் டெக் டபிள்யுஎஸ்எல் எக்ஸ்11ஐ உருவாக்கி, அது எக்ஸ்9 மற்றும் எக்ஸ்10 ஆகியவற்றைப் போன்று அதே விதிமுறைகள் வழி எளிதாகக் கிடைக்கப் பெறச் செய்வதாக முன்மொழிந்தனர்.\n\nஇச் செயற்பாடானது 1986வது வருடம் மே மாதம் துவங்கி அதன் நெறிமுறை ஆகஸ்ட் மாதம் நிறைவுற்றது.\nமென்பொருளின் ஆல்ஃபா சோதனை 1987வது வருடம் ஃபிப்ரவரி மாதமும், பீடா சோதனை மே மாதமும் துவங்கின. இறுதியாக 1987வது வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி எக்ஸ்11 உருவானது.\n\nஸ்கீஃப்லரால் முறையமைக்கப்பட்ட எக்ஸ்11 நெறிமுறை வடிவம், வளர்ந்துவரும் இணையதளத்தின் சுய அஞ்சல் பட்டியல்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு யூஸ்நெட் செய்திகுழுக்களுடன் இணைக்கப்பட்டது.\n\nஃபில் காரெல்டன் மற்றும் சூசன் ஆங்கிப்ராண்ட் ஆகியோர் எக்ஸ்11 மாதிரி சேவையக வடிவமைப்பு மற்றும் நிறைவேற்றத்தை வழிநடத்திக் கொண்டிருந்த டெக்கின் அமைப்புகள் ஆராய்ச்சி மையத்திலிருந்து, டபிள்யுஎஸ்எல்லின் எக்ஸ்11 என்பதன் வளர்ச்சிப் பணியை வழிநடத்தி உதவ, கெட்டிஸ் கலிஃபோர்னியாவிற்கு இடம் பெயர்ந்தார். இவ்வாறாக, முதன் முறையாக, மிகப் பெரிய அளவில் விநியோகிக்கப்படும் இலவச மற்றும் தொடக்க மூல மென்பொருள் செயல்திட்டங்களின் முதன்மையான செயற்திட்டமாக எக்ஸ் உருவெடுத்தது.\n\nஎம்ஐடி எக்ஸ் கூட்டமைப்பு மற்றும் எக்ஸ் கூட்டமைப்பு, இங்க்..\n1987ஆம் வருடம், எக்ஸ்11 பெற்ற வெற்றி தெளிவாகப் புலப்படத் துவங்கியவுடன், எக்ஸின் நிர்வாகத்தைத் துறப்பதற்கு எம்ஐடி விரும்பியது; ஆயினும், 1987வது வருடம் ஜூன் மாதம் 9 வர்த்தகர்களுடன் நடைபெற்ற ஒரு சந்திப்பில், வர்த்தகத்தில் எக்ஸ் சிறு சிறு கூறுகளாய் பிரிக்கப்படாமல் தடுக்க ஒரு நடுநிலையான குழு தேவை என நம்புவதாக எம்ஐடியிடம் அந்த வர்த்தகர்கள் கூறினர். 1988வது வருடம் ஜனவரி மாதம், லாப நோக்கற்ற ஒரு விற்பனைக் குழுவாக \"எம்ஐடி எக்ஸ் கூட்டமைப்பு\" உருவாக்கப்பட்டது. வர்த்தகத்திலும் கல்வியிலும் அக்கறை கொண்ட ஒரு நடுநிலையான சூழலில் எக்ஸின் வருங்கால வளர்ச்சியை வழிநடத்த ஸ்கீஃப்லர் இயக்குனராக நியமிக்கப்பட்டார். 1988வது வருடம் ஜனவரி மாதம், ஜிம் ஃபுல்டன் மற்றும் 1988வது வருடம் மார்ச் மாதம் கெய்த் பாக்கார்ட் ஆகியோர் மூத்த உருவாக்குனர்களாக இணைந்தனர். ஜிம் எக்ஸ்லிப் எழுத்துருக்கள், சாளர நிர்வாகிகள் மற்றும் பயன்பாடுகளையும், கெய்த் சேவையக மறு நிறைவேற்றத்தையும் குவி மையப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.\n\nஅந்த ஆண்டின் இறுதியில் டொன்னா கன்வர்ஸ், க்ரிஸ் டி. பீட்டர்சன் மற்றும் ஸ்டீஃபன் கில்டியா ஆகியோர் எம்ஐடி ப்ராஜெக்ட் அதீனாவின் ரால்ஃப் ஸ்விக்குடன் நெருக்கமாகப் பணியாற்றி, கருவித்தொகுப்புகள் மற்றும் நிரல் பலகை இணைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாயினர்.\n\nஎம்ஐடி எக்ஸ் கூட்டமைப்பு எக்ஸ்11க்கான குறிப்பிடத்தக்க பல்வேறு திருத்தங்களை தயாரித்தது. இதில் \nமுதலாவது (வெளியீடு 2 - எக்ஸ்11ஆர்2) 1988வது வருடம் ஃபிப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்டது. பிஇஎக்ஸ் மற்றும் எக்ஸ்113டி செயற்பாடுகளில் பணி புரிய 1991வது வருடம் ஜனவரி மாதம் ஜே ஹெர்ஷ் பணியில் சேர்ந்தார். ரால்ஃப் மோர் (இவர் பிஇஎக்ஸிலும் பணியாற்றினார்) மற்றும் டேவ் ஸ்டெர்ன்லிக்ட் ஆகியோரும் இவரைப் பின்தொடர்ந்தனர். 1993வது வருடம், எம்ஐடி எக்ஸ் கூட்டமைப்பு, எம்ஐடியிலிருந்து விலகிச்செல்லத் தயாரானதால், ஆர். கெய்ரி கேட்பில், கால்ப் கெய்த்லி, மற்றும் டேவிட் விக்கின்ஸ் ஆகியோர் பணியாளர்களுடன் சேர்ந்தனர்.\n\n1993வது வருடம், எக்ஸ் கன்சார்டியம், இங்க். (இலாப நோக்கற்ற நிறுவனம்), எம்ஐடி எக்ஸ் கூட்டமைப்பின் வாரிசாக உருவாகியது. இது, 1994வது வருடம் மே மாதம், எக்ஸ்11ஆர்6-ஐ வெளியிட்டது. 1995வது வருடம், யூனிக்ஸ் அமைப்பிற்கான மோடிஃப் கருவித்தொகுப்பு மற்றும் பொது மேசைத்தளச் சூழல் ஆகிய இரண்டின் மேம்பாட்டிலும் இது ஈடுபடலானது.\n\nஇறுதித் திருத்தமான எக்ஸ்11ஆர்6.3 என்பதை உருவாக்கி, அதன் மூலம் அதன் வணிக ரீதியான மேம்பாட்டின் அதிகரிக்கும் செல்வாக்கிற்கான சாசனத்தையும் உருவாக்கிய பின், 1986வது வருட முடிவில் எக்ஸ் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.\n\nதி ஓபன் க்ரூப்.\nஓபன் சாஃப்ட்வேர் ஃபௌண்டேஷன் மற்றும் எக்ஸ்/ஓபன் ஆகியவை இணைக்கப்பட்டு, 1996வது வருடத் தொடக்கத்தில் தோன்றிய ஒரு வர்த்தக குழுவான தி ஓபன் க்ரூப்பிடம், 1997வது வருடம் ஜனவரி மாதம் எக்ஸ் கூட்டமைப்பு எக்ஸின் நிர்வாகத்தை அளித்தது.\n\n1998வது ஆண்டின் துவக்கத்தில் தி ஓபன் க்ரூப் எக்ஸ்11ஆர்6.4 என்பதனை வெளியிட்டது. எக்ஸின் வளர்ச்சிக்கு நிதியளிப்பதாக தி ஓபன் க்ரூப் உறுதிப்படுத்தியதால், சர்ச்சைக்குள்ளாகும் வண்ணம், எக்ஸ்11ஆர்6.4 ஒரு மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தாராளமயமான உரிம கால அளவிலிருந்து விலகியது. இது (எக்ஸ்ஃப்ரீ86 போன்ற) பல பணித்திட்டங்களாலும், ஏன் சில வணிக ரீதியான வர்த்தகர்களாலும் கூட, ஏற்றுக் கொள்ளப்படுவதை, இப் புதிய நிபந்தனைகள் தடுத்திருக்கக் கூடும்\n\nஎக்ஸ்ஃப்ரீ86 பிளவுபட ஆயத்தமானதாக தோன்றிய பிறகு, தி ஓபன் க்ரூப் 1998வது வருடம் செப்டம்பர் மாதம் மரபுவழி உரிமத்தின் கீழ் எக்ஸ்11ஆர்6.4-ன் உரிமத்தை புதுப்பித்தது.\n\nதி ஓபன் க்ரூப்பின் கடைசி வெளியீடாக எக்ஸ்11ஆர்6.4 3வது துண்டு வெளி வந்தது.\n\nஎக்ஸ்.ஓஆர்ஜி மற்றும் எக்ஸ்ஃப்ரீ86.\n1991வது வருடம் எக்ஸ்11ஆர்5-ஐ உள்ளடக்கியிருந்த ஐபிஎம் பிசி இசைவுகளுக்கான எக்ஸ்386 சேவையகத்தில் தோற்றுவாய் கொண்டு, 1992வது வருடம் எக்ஸ்ஃப்ரீ86 தோன்றியது. இது தாமஸ் ரோயல் மற்றும் மார்க் டபிள்யு. ஸ்னிடிலியால் எழுதப்பட்டு ஸ்னிடிலி வரைவியல் அறிவுரைச் சேவைகளால் (ஸ்னிடிலி க்ராஃபிக்ஸ் கன்சல்டிங் சர்வீஸஸ் (எஸ்ஜிசிஎஸ்)) எம்ஐடி எக்ஸ் கூட்டமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. காலப்போக்கில், எக்ஸின் ஒரே ஒரு துறையிலிருந்து எக்ஸ்ஃப்ரீ86 பரிணாமம் பெற்று, மிகவும் பிரபலமான ஒரு செயற்திட்டமாகவும், எக்ஸின் மேம்பாட்டின் \"மெய்யான\" மேற்பார்வையாளராகாவும் உருவெடுத்தது.\n\n1999வது வருடம் மே மாதம், தி ஓபன் க்ரூப்,எக்ஸ்.ஓஆர்ஜியை உருவாக்கியது. எக்ஸ்11ஆர்6.5.1 துவங்கி, வெளியிடப்பட்ட பதிப்புக்களை எக்ஸ்.ஓஆர்ஜி மேற்பார்வையிட்டது. அச்சமயம், எக்ஸின் வளர்ச்சி இறுதிக்கட்டதை அடைந்திருந்தது; எக்ஸ் கூட்டமைப்பு கலைக்கப்பட்டு விட்டதனால், தொழில்நுட்பம் சார்ந்த பெரும்பாலான கண்டுபிடிப்புகள் எக்ஸ்ஃப்ரீ86-ல் நிறைவேறலாயின. 1999வது வருடம், எக்ஸ்.ஓஆர்ஜியில் கௌரவ (பணம் பெறாத) உறுப்பினராக, எக்ஸ்ஃப்ரீ86 குழு இணைந்து, லினக்ஸுடன் எக்ஸ்ஃப்ரீ86யைப் பயன்படுத்த விருப்பமும் மற்றும் மிகவும் பிரபலமான எக்ஸ் பதிப்பு என்னும் அதன் நிலையில் ஆர்வமும் கொண்டிருந்த பல்வேறு வன்பொருள் தயாரிப்பு நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்டது.\n\n2003வது வருட வாக்கில், லினக்ஸின் (எக்ஸின் நிறுவப்பட்ட அடிப்படை) நன்மதிப்பு பாய்ச்சலான வேகம் கொண்டு உயர்ந்து வருகையில், எக்ஸ்.ஓஆர்ஜியின் செயலற்றிருப்பதான நிலை கொண்டு, பெரும்பாலும் எக்ஸ்ஃப்ரீ86க்கு உள்ளாகவே அதன் செயல் மேம்பாடுகள் நடைபெறலாயின.\n\nஇருப்பினும், எக்ஸ்ஃப்ரீ86க்கு உள்ளாகவே குறிப்பிடும் அளவில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. தோற்றுவாய்க் குறியீடு கிடைக்கப்பெறும் கதீட்ரல் மாதிரி என்பதாக எக்ஸ்ஃப்ரீ86 செயல்திட்டம் பெரிதும் உளரப்பட்டதால், அதன் திட்டப்பணி அவதியுறலானது. சிவிஎஸ் உறுதிபடுத்தப்பட்ட அணுகுமுறையை உருவாக்குனர்கள் பெற இயலாதது மட்டும் அல்லாது, பல்வகைத் துண்டு இணைப்புகளையும் பராமரிக்கும் அவசியம் ஏற்படலாயிற்று. அசல் எம்ஐடி கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பிறகு, எக்ஸ்ஃப்ரீ86 உடன் இணைந்திருந்த கெய்த் பேக்கார்டை, 2003வது வருடம் மார்ச் மாதம் எக்ஸ்ஃப்ரீ86 நிறுவனம், குறிப்பிடத்தக்க அளவு விரோத உணர்வுடன் நீக்கியது.\n\nஎக்ஸ்.ஓஆர்ஜி மற்றும் எக்ஸ்ஃப்ரீ86, எக்ஸின் மேம்பாடு பராமரிக்கப்படுவதற்குப் பொருத்தமான ஒரு மறு சீரமைப்பு முறைமையைப் பற்றி விவாதிக்கத் துவங்கின. குறைந்தபட்சம் 2000வது வருடத்திலிருந்தே ஒரு சுய மேம்பாட்டு மாதிரிப் படிவ உருவாக்கத்திற்காக, ஜிம் கெட்டிஸ் முகவும் முயன்று கொண்டிருந்தார். சுய மேம்பாட்டுடன், திறன் மிக்க அளவில் எக்ஸினை ஆளுகை செய்வதற்குத் தேவையானவற்றைப் பற்றி, கெட்டிஸ், பாக்கார்ட் மற்றும் பலர் விபரமாக விவாதிக்கத் துவங்கினர்.\n\nஇறுதியாக, எக்ஸ்11ஆர்6.4 உரிமம் தொடர்பான சச்சரவின் ஒரு எதிரொலியாக, எக்ஸைச் சார்ந்திருந்த பல செயல்திட்டங்களால் ஒத்துக்கொள்ளப்படாததாக அறியப்பட்ட மற்றும் மிகுந்த கட்டுப்பாட்டுகளுக்குட்பட்ட உரிமத்தின் கீழ் 2004வது வருடம் ஃபிப்ரவரி மாதம் 4.4 பதிப்பை எக்ஸ்ஃப்ரீ86 வெளியிட்டது. உரிமத்தின் சேர்க்கப்பட்ட ஷரத்தானது, ஃப்ரீ சாஃப்ட்வேர் நிறுவனம் மற்றும் டெபியன் ஆகியவற்றால் ஜிஎன்யு பொது மக்கள் உரிமத்துடன் ஒத்துவராததாக உணரப்பட்ட, அசலான பிஎஸ்டி உரிமத்தின் விளம்பர ஷரத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. மற்ற குழுக்கள், அசல் எக்ஸின் மெய்ப்பொருளுக்கு எதிரானதாக இதைக் கண்டன. உதாரணமாக, உரிமம் பற்றிய பிரச்சினைகளை மேற்கோள் காட்டி எக்ஸ்ஃப்ரீ86ஐ பிரிக்கப்போவதாக ஓபன்பிஎஸ்டியின் தியோ டி ராட், அச்சுறுத்தினார். மாற்றங்களைக் கொண்டுவருவதில் இருந்து வந்த பிரச்சினைகளுடன், உரிமம் தொடர்பான பிரச்சினையும் சேர்ந்ததால், பிளவு ஏற்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவே பலரும் உணர்ந்தனர்.\n\nஎக்ஸ்.ஓஆர்ஜி நிறுவனம்.\n2004வது வருடத்தின் துவக்கத்தில், எக்ஸ்.ஓஆர்ஜி மற்றும் ஃப்ரீடெஸ்க்டாப்.ஓஆர்ஜி ஆகிய நிறுவனங்களிலிர்ந்து பலர் வெளிவந்து, எக்ஸ்.ஓஆர்ஜி நிறுவனம் என்பதைத் துவங்கினர். எக்ஸ்.ஓஆர்ஜி என்னும் களப் பெயர் உரிமையை தி ஓபன் க்ரூப் அளித்தது.\n\nஇது எக்ஸின் ஆளுகையில் ஒரு தீவிரமான மாற்றத்தைக் குறிப்பதானது. ஆயினும், 1988வது ஆண்டு துவங்கி எக்ஸின் நிர்வாகம் (முந்தைய எக்ஸ்.ஓஆர்ஜியையும் உள்ளிட்டு) வர்த்தக நிறுவனமாகவே இருந்து வந்தது. இந்த நிறுவனமானது மென்பொருள் உருவாக்குனர்களால் வழி நடத்தப்பட்டு, வெளிப்பபுறமிருந்து ஈடுபாட்டைச் சார்ந்திருப்பதான,கடைத்தெரு உரு மாதிரியின் அடிப்படையில் சமூக வளர்ச்சியைப் பயன்படுத்தலானது.\n\nஇதில் தனி நபர்கள் உறுப்பினராவது அனுமதிக்கப்பட்டனர். மற்றும் நிறுவனம் அல்லது குழுமங்களுக்கு புரவலர் என்னும் தகுதி அனுமதிக்கப்பட்டது.\nதற்சமயம், ஹ்யூலெட் பாக்கார்ட் மற்றும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் போன்ற பல பெரிய நிறுவனங்கள் எக்ஸ்.ஓஆர்ஜி நிறுவனத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றன.\n\nஇந்த நிறுவனமானது, எக்ஸின் வளர்ச்சியில் மேம்போக்கான ஒரு பங்கையே கொண்டுள்ளது. குழுவின் உறுப்பினர்களிடையே தோராயமான கருத்து ஒருமைப்பாட்டை அடைந்து அதன் அடிப்படையிலேயை தொழில்நுட்பம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் தொடர்பான முடிவுகள் இயக்குனர்கள் குழுவால் எடுக்கப்படுவதில்லை. சொல்லப்போனால், தொழில்நுட்ப ரீதியாக ஊடுருவாத தன்மை கொண்ட ஜிஎன்ஓஎம்இ நிறுவனம் என்பதன் மாதிரியை அடிப்படையாகக் கொண்டே இவை எடுக்கப்படுகின்றன.\nஇந்த நிறுவனம் உருவாக்குனர் எவரையும் பணியில் நியமிப்பதில்லை.\n\n2004வது வருடம் ஏப்ரல் மாதம், எக்ஸ்ஃப்ரீ86 4.4ஆர்சி2 மற்றும் எக்ஸ்11ஆர்6.6 ஆகியவற்றின் மாற்றங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டதன் அடிப்படையில், எக்ஸ்.ஓஆர்ஜி சேவையகமான எக்ஸ்11ஆர்6.7 என்பதை இந்த நிறுவனம் வெளியிட்டது. கெட்டிஸ் மற்றும் பேக்கர்ட் ஆகியோர் பழைய உரிமத்தின் பேரில் கடைசிப் பதிப்பினை கொண்டு வந்திருந்தனர். சுய வளர்ச்சி மாதிரியின் பங்கைக் குறிப்பிட்டு, ஜிபிஎல் பொருத்தத்தைத் தக்க வைத்துக் கொண்டதன் மூலம், பழைய எக்ஸ்ஃப்ரீ86-இன் உருவாக்குனர்களை குழுமத்திற்குக் கொண்டு வந்தனர்.\n\n2004வது வருடம் செப்டம்பர் மாதம், எக்ஸ்11ஆர்6.8 வெளிவந்தது. சாளரங்கள் மற்றும் அதிநவீன காட்சி விளைவுகளுக்கு ஆரம்பகால ஆதரவு, திரைப்பெருக்கிகள் மற்றும் பெரிய படிமங்களை சிறிதாக காட்டும் தம்ப்நெயில் எனப்படும் விரல்நகப் படிமங்கள், மற்றும் சன்னின் ப்ராஜெக்ட் லுக்கிங் க்ளாஸ் மற்றும் க்ராகெட் ப்ராஜெக்ட் போன்ற முப்பரிமாணக் காட்சித் தோற்ற அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க வசதிகள் போன்ற புதிய அம்சங்களைச் சேர்க்கலானது.\n\n\"கலவையான சாளர நிர்வாகிகள்\" என அழைக்கப்படும் வெளிப் பயன்பாடுகள் காட்சித் தோற்றத்திற்கான கொள்கைகளை வழங்குகின்றன.\n\n2005வது வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதி, எக்ஸ்.ஓஆர்ஜி எக்ஸ் ஆவண வழி உரிமை பெற்ற பயனர்களுக்காக ஒன்றாக அமைந்த மூல விளக்கப்படமான 11ஆர்6.9 என்பதனை வெளியிட்டது. அதே மூலக் குறியீடு தனித்தனியான பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தனி செயல்திட்டமாகப் பராமரிக்கப்படுகிறது. 7.0 வெளியிடப்பட்டு சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு 2006வது வருடம் மே மாதம் 22ம் தேதி குறிப்பிடப்பட வேண்டிய மேம்பாட்டு அம்சங்களுடன் எக்ஸ்11ஆர்7.2 என்பதை இந்த நிறுவனம் வெளியிட்டது.\n\nமற்றொரு புறம், இன்னமும் எக்ஸ்ஃப்ரீ86 என்பதானது மிகவும் மெதுவாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2008வது வருடம் டிசம்பர் மாதம் 15ம் தேதி, இதன் 4.8.0 பதிப்பு வெளியிடப்பட்டது.\n\nஎதிர்காலத் திசையிலக்குகள்.\nஎக்ஸின் முதன்மை மேம்பாட்டுப் பணி, எக்ஸ்.ஓஆர்ஜி நிறுவனம் மற்றும் ஃப்ரீடெஸ்க்டாப்.ஓஆர்ஜி ஆகியவற்றுடன் இணைந்து, மீண்டும் முன்னேறத் துவங்கியுள்ளது. வணிகர்கள் பொருட்களை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படைகளாக மட்டும் அல்லாது, இதன் தற்போதைய மற்றும் எதிர்காலப் பதிப்புக்களை முழுமையான பயன்பாடு கொண்ட பொருட்களாக வெளியிடுவதற்கான நோக்கத்தை இதன் உருவாக்குனர்கள் கொண்டுள்ளனர்.\n\nவன்பொருள் மற்றும் இயக்க அமைப்புகளுக்களின் சுயதேவைகளை பூர்த்திசெய்யப் போதுமான பிணைப்புகளை அடைய, முப்பரிமாண வன்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், நேரடி மீள்தருகை உள்கட்டமைப்பின் (டைரக்ட் ரெண்டரிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்-டிஆர்ஐ) மூலம், ஒளிக்காட்சி வன்பொருளை அணுக எக்ஸ்.ஓஆர்ஜி திட்டமிட்டுள்ளது.\n\nமுதன் முதலான டிஆர்ஐ, எக்ஸ்ஃப்ரீ86, பதிப்பு 4.0 என்பதில் தோன்றியது; பிறகு எக்ஸ்11ஆர்6.7 மற்றும் அதற்கு பின்னர் வந்த பதிப்புகளில் நிலையாக அமையலானது. திறனுற்ற வகையில் வன்பொருளைக் கையாளுவதற்காகப் பல இயக்க அமைப்புகளும் கருமூலப் பகுதிக்கான ஆதரவை அளிக்கத் துவங்கியுள்ளன.\n\nஇடுபெயர்த் தொகுதி.\nகணிப்பொறி வர்த்தகத்தில் உள்ளோர், \"எக்ஸ் விண்டோ சிஸ்டம்\" என்னும் சொற்றொடரைப் பொதுவாக \"எக்ஸ் விண்டோ', \"எக்ஸ்11\" (1987வது வருடத்திலிருந்து உபயோகத்தில் இருந்து வரும் பதிப்பு 11) அல்லது \"எக்ஸ்\" என்று குறுக்கிக் கூறுகின்றனர். \"எக்ஸ்-விண்டோஸ்\" (\"மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் வகையில்) என்னும் சொல்லானது, எக்ஸின் வரலாற்றில் துவக்கத்திலிருந்தே பொதுவாக பயன்பாட்டிலிருப்பினும், அதிகாரப்பூர்வமாக அது ஏற்புடைமை பெறவில்லை. மேலும் இது \"யூனிக்ஸ்-வெறுப்பாளர்களின் கையேடு\" போன்ற புத்தகங்களுக்காக இலக்கிய வாடை கொண்டு பயன்படுத்தப்படுவதானது.\n\nமேற்குறிப்புகள்.\n- ஹானியா க்ஜெவ்ஸ்கா, மார்க் எஸ். மனேஸ் மற்றும் ஜோயல் மெக்கார்மெக், எக்ஸ் ஏன் நமக்கு உகந்த சாளர அமைப்பாக இல்லை பிடிஎஃப், \"மென்பொருள் - பயிற்சி மற்றும் அனுபவம்\" தொகுதி 20, இதழ் எஸ்2 (அக்டோபர் 1990)\n- லிண்டா முய் மற்றும் எரிக் பியர்ஸ், \"எக்ஸ் சாளர அமைப்பு இதழ் 8: எக்ஸ்11 வெளியீடு 4 மற்றும் வெளியீடு 5, 3வது புத்தகப்பதிப்பிற்கான எக்ஸ் சாளர அமைப்பு நிர்வாகியின் கையேடு\" (ஓ'ரீலி அண்ட் அசோசியேட்ஸ், ஜூலை 1993; மென்னுறை ஐஎஸ்பிஎன் 0-937175-83-8)\n- எக்ஸ்-சாளரங்கள் பேரிடர் \"யூனிக்ஸ்-வெறுப்பாளர்களின் கையேடு\"\n- ராபர்ட் டபிள்யு. ஸ்கீஃப்லர் மற்றும் ஜேம்ஸ் கெட்டிஸ்: \"எக்ஸ் சாளர அமைப்பு: வளையம் மற்றும் நீட்டிப்பு வரைமுறைகள்: எக்ஸ் பதிப்பு 11, 6 மற்றும் 6.1ஐ வெளியிடுகிறது\" , இலக்க அச்சகம் 1996, ஐஎஸ்பிஎன் 1-55558-148-எக்ஸ்\n- எக்ஸ் சேவையகக் கட்டமைப்பின் வளர்ச்சி (கெய்த் பாக்கார்ட், 1999)\n- [ஹெச்டிடிபி://வெப்.ஆர்கைவ்.ஓஆர்ஜி/20060916213448/ஹெச்டிடிபி://டபிள்யுடபிள்யுடபிள்யு.காட்.ஓஆர்ஜி.எயு/மாஃப்ஃப்யு/காட்/எக்ஸ்ஃப்ரீ-டிஎடபிள்யுஇஎஸ்.ஹெச்டிஎம்எல் லினக்ஸுக்கான எக்ஸின் வழிவகை: எக்ஸ்ஃப்ரீ86.ஓஆர்ஜியின் டேவிட் டாவ்சுடன் நடைபெற்ற பேட்டி] (மேத்யு ஆர்னிசன், காட் டிவி, ஜுன் 1999)\n- சுய மூலங்களைப் பற்றிக் கற்ற பாடங்கள் (ஜிம் கெட்டிஸ், யுஎஸ்இஎன்ஐஎக்ஸ் எக்ஸின் வரலாறு பற்றிய 2000வது வருடத்திய சொற்பொழிவு)\n- எக்ஸ் ஒரு பெரிய/செருக்கான/வழமையில் இல்லாத மற்றும் மாற்றப்படவேண்டிய ஒன்று என்னும் கருத்தாக்கத்தின் மீதாக. (க்றிஸ்டோஃபர் பி. ப்ரௌனே)\n- [ஹெச்டிடிபி://வெப்.ஆர்கைவ்.ஓஆர்ஜி/வெப்/20080413140042/ஹெச்டிடிபி://பீபிள்.ஃப்ரீடெஸ்க்டாப்.ஓஆர்ஜி/~ஜேஜி/ரோட்மேப்.ஹெச்டிஎம்எல் ஓபன் சோர்ஸ் டெஸ்க்டாப் டெக்னாலஜி ரோட் மேப்] (ஜிம் கெட்டிஸ், 9 டிசம்பர் 2003)\n- எக்ஸ் குறிப்பிட்ட இடத்தைக் குறிக்கிறது: முந்தைய வருடத்தின் எக்ஸ்11 வளர்ச்சிகளை திரும்பிப்பார்க்கையில் (ஆஸ்கர் பாய்கின், \"ஓஎஸ்செய்திகள்\" , 25 ஃபிப்ரவரி 2004)\n- வன்பொருளிலிருந்து எக்ஸை வெளியேற்றுதல் (கெய்த் பாக்கார்ட், ஜூலை 2004 ஒட்டாவா லினக்ஸ் சிம்போசியம் உரை)\n- ஆப்பிள், சாளர அமைப்பிற்கு எக்ஸை ஏன் பயன்படுத்தவில்லை (மைக் பேகெட், ஆப்பிள் கணிப்பொறி)\n- எக்ஸ் மனித பக்கம் (2007வது வருடம் ஃபிப்ரவரி மாதம் 2ம் தேதி பெறப்பட்டது)\n- எஸ்என்எபி கணிப்பு மற்றும் எக்ஸ் சாளர அமைப்பு (ஜிம் கெட்டிஸ், 2005)\n\nபுற இணைப்புகள்.\n- அதிகாரபூர்வமான இணையதளமான எக்ஸ்.ஓஆர்ஜி நிறுவனம்\n- எக்ஸ் சாளர அமைப்பு: ஒரு சுருக்கமான அறிமுகம்\n- எக்ஸிற்கான சாளர நிர்வாகிகள்\n- லினக்ஸ் வரைவியலின் நிலை (ஜான் ஸ்மீரல், 30 ஆகஸ்ட் 2005)\n- கெண்டன் லீ: தொழில்நுட்ப எக்ஸ் சாளர அமைப்பு மற்றும் மோடிஃப் டபிள்யுடபிள்யுடபிள்யு தளங்கள்\n- ஆர்எஃப்சி 1198 - எக்ஸ் சாளர அமைப்பில் எஃப்ஒய்ஐ\n\n\n\n\n", "document_id": "ta_ta_20554"}, {"id": [878, 8], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "மென்பொருள்.\n- BIOS\n- Boot Program\n- இயக்குதளம்/இடைமுகம்\n- Device driver\n- பயன்பாடு மென்பொருட்கள்\n\nசெயலிகள்.\n- சொற்செயலி\n- அட்டவணைச் செயலி\n- தரவுதளம்\n- கணினி விளையாட்டுக்கள்\n- நிரலாக்கம்\n\nபல்லூடகம்.\n- படம்\n- ஒலி\n- நிகழ்படம்\n- இயங்குபடம்\n\nஇணையம்.\n- வலைத்தளம்\n- மின்னஞ்சல்\n- வலைப்பதிவு\n\nபயன்படுத்தல்.\n- கோப்பு - file\n- அடைவு (கணினியியல்) - directory/file\n- Computer file management\n- மென்பொருள் installation\n- தட்டச்சு\n- வெட்டு, சேமி, ஒட்டு - Cut, copy, and paste\n- இழுத்துப் போடு - Drag-and-drop\n- Page zooming\n- தரவு ஒடுக்கல் விரித்தல்\n- வட்டில் சேமித்தல்\n- dvd burning\n- Internet access\n- கோப்பு பரிமாற்றம்\n- Uploading and downloading\n\nபாதுகாப்பு/பராமரிப்பு.\n- தீச்சுவர் (வலையமைப்பு) - Firewall\n- மறையாக்கம் - Encryption\n- Hypertext Transfer Protocol over Secure Socket Layer\n- கணினி நச்சுநிரல் - Virus\n- கணினிப் புழு - Computer Worm\n- Trojan horse (computing)\n- Malware\n- Phishing\n\nகட்டற்ற கணிமை.\n- கட்டற்ற வன்பொருள்\n- கட்டற்ற மென்பொருள்\n- கட்டற்ற மென்பொருள் இயக்கம்\n- உபுண்டு\n- மீடியாவிக்கி\n- ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி\n\nகணிமை வணிக நிறுவனங்கள்.\n- மைக்ரோசாப்ட்\n- கூகிள்\n- ஆப்பிள் நிறுவனம்\n- ஐபிஎம்\n- டெல்\n- ஆரக்கிள் தரவுத்தளம்\n- ஜூனிபர் நெட்வொர்க்ஸ்\n- சிஸ்கோ சிஸ்டம்ஸ்\n- ஹெவ்லட்-பேக்கர்ட்\n- இன்டெல்\n- அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ்\n- ஏசர்\n- சன் மைக்ரோசிஸ்டம்ஸ்\n- மோட்டோரோலா\n\nகணினி பிணையமாக்கம்.\nபாக்க: கணினி வலையமைப்பு தலைப்புகள் பட்டியல்\n\nநிரலாக்கம்.\nபாக்க: நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16377"}, {"id": [878, 9], "question": "<Query> வலையமைப்பு செய்யப்பட்ட கணினிகளுக்கு வரைவியல் பயனர் இடைமுகம் வழங்கும் அமைப்பு மென்பொருள் ஆகும்.", "document": "ஒரு கணினிக்கு மின்சாரம் அளித்தவுடன் மைய செயலகம் முதன் முதலில் பயாஸின் கட்டளைகளேயே செயல்படுத்துகிறது .இதன் முக்கிய பணிகள்,\n\n1. கணினியில் உள்ள வன்பொருட்களை சோதித்தல் மற்றும் அவற்றை உயிர்ப்பித்தல்.உதாரணமாக நினைவகம், விசைப்பலகை,வரைவியல் முடுக்கி (Graphics Card).\n\n2. இயங்குதளத்திற்கு தேவையான கணிணியை பற்றிய விவரங்களை பட்டியலிட்டு , நினைவகத்தில் வைத்தல்.\n\n3.வன்தட்டு நிலை நினைவகம் (Hard Disk Drive )அல்லது USB,அல்லது கணினி வலையமைப்பு(Computer_network) இருந்து இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றுதல்.\n\nமேலே கூறிய செயல் 3 முடிந்தவுடன் கணினி இயங்குதளத்தின் கட்டுபாட்டில் போய்விடும் .\n\nபயாஸ் கணினியின் முக்கிய வன்பொருட்களில் பழுது இருப்பதை கண்டுபிடித்தால் அதை சிறு எச்சரிக்கை ஒலி மூலம் பயனருக்கு தெரிவிக்கின்றன.\n\nபயாஸ் இயங்குதளத்திற்கு தேவையான,வன்பொருட்களை பற்றிய தகவல்களை,ஒரு கட்டமைக்கப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட வழியில் தருகின்றது. இதனால் கணினி தயாரிப்பாளர்கள், தங்கள் கணினிக்கான பயாஸ்-ஐ மட்டும் கணினியின் அமைப்புக்கு ஏற்றவாறு வடிவமைத்தால் போதுமானது.இயங்கு தளங்களை மாற்றி அமைக்க தேவை இல்லை.\n\nஆரம்ப காலங்களில் பயனாளர் கணினியின் அமைப்புகளை மாற்றி அமைக்க(உதாரணமாக நிலைவட்டில் (HDD) உள்ள இயங்கு தளத்திருக்கு பதிலாகக குறுவட்டில் (CD) இருக்கும் இயங்கு தளத்தை துவக்க (Boot)செய்ய பயாஸ் எந்தவிதமான பயனர் தொடர்பு வழியையும் கொண்டு இருக்கவில்லை.\n\nஆனால் இப்போதைய பயாஸ்,ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தினால்(BIOS setup key) உதாரணமக F1 அல்லது DEL விசை, பயனர் கணினியின் சில அமைப்புகளை மாற்றி அமைக்கும் திரைப்பக்கதை காட்டும். அங்கு பயனர் அவருக்கு தேவைக்கு தகுந்தவாறு அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.\nஒரு கணினியின் பயாஸ் திரை படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.\n\nபயாஸ் மென்பொருள், கணினியில், தாய்ப்பலகையில் உள்ள நிலை நினைவகத்தில்(Non -volatile Memory )வைக்கப்பட்டு இருக்கும். கிழே உள்ள படத்தை பார்க்கவும். இந்த நிலை நினைவதில் உள்ள மென்பொருளை வேண்டும் போது அழித்து மாற்றி எழத முடியும்.\n\nஇயங்கு தளத்திற்கு பயாஸ் அளிக்கும் சேவைகளில் சில \n1) MS DOS போன்ற பழைய இயங்குதளங்கள் உள்ளீடு, வெளியீடு சேவைகளுக்கு பயாசை முற்றிலும் நம்பி இருந்தன. \n\n2)வன் தட்டு, நெகிழ் வட்டுகளில் (Floppy Disk)இருந்து தரவுகளை படிக்க அல்லது அவற்றில் எழுத பயஸ் தரும் சேவைகளையே(Int 13h) நம்பி இருந்தன.\n\nஆனால் இப்போதைய இயங்குதளங்கள் மேற்கூறிய அடிப்படைச் சேவைகள் 1 மற்றும் 2 ஐ பயன்படுத்துவதில்லையெனினும், இயங்குதளத்தின் முதல் பகுதியை வன்தட்டில் இருந்து நினைவகத்திற்கு ஏற்ற மற்றும் இயங்குதளத்தின் முதல் பகுதியை துவக்கும் போதும் (Boot Process)தேவையான உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கு பயாசின் சேவைகள் தேவைபடுகின்றன.\n\n3)இயங்குதளத்திற்கு கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் நினைவகத்தின் அளவை சொல்லுதல்.\n\n4)இயங்குதளத்திற்கு கணினியில் உள்ள வன்பொருட்களை திறன் மேலாண்மை செய்ய (Power Management) தேவையான தகவல்களை அளித்தல்(ACPI Tables)\n\n5)கணினியில், முக்கிய வன்பொருட்கள (உதாரணமாக நினைவகம்) தவறாக இயங்கும் போது, இயங்குதளத்திற்கு அதைப்பற்றி அறிவித்தல் (Run-time error handling)\n\nபயனர் தொடர்பு அமைப்பு :\n\nபயாசின் பயனர் தொடர்பு பக்கத்திற்குகணினி துவங்கும் போது விசைப்பலகையில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தி செல்லலாம். இங்கு பட்டியலிடப்பட்ட விருப்பத் தேர்வுகள் இருக்கும். இதில பயனர் தனக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கலாம்.\n\nஒவ்வொரு கணினி தயாரிப்பாளர் மற்றும் பயாஸ் தயாரிப்பாளரை பொருத்து இந்த பட்டியல் மாறுபடும்.\n\nஇங்கு பயனர் பொதுவாக செய்யக்கூடிய செயல்கள் சில \n\n1)வன்பொருளை கட்டமைக்க முடியும்.\nஎ.கா வன்தட்டு இயக்கத்தை AHCI அல்லது IDE அல்லது RAID முறையில் செயல்பட வைத்தல், குறிப்பிட்ட மையச்செயற்பகுதிகளை மட்டும் இயங்க வைத்தல், இன்னும் பல \n\n2)வன்பொருள் ஒன்றை செயல்படாமல் தடுக்க முடியும்.\n\n3)பயாஸ் பயனர் பக்கத்தை அணுக தேவையான கடவு சொல்லை (BIOS Password) மாற்ற முடியும்.\n\n4)கணினி கடிகாரத்தின் அதிர்வெண்களை கூட்ட குறைக்க முடியும்.\n\n5)எந்தச் சாதனதில் இருந்து இயங்குதளத்தை துவக்குவது என்ற வரிசையை மாற்ற முடியும்.(Changing Boot device order)\n\nஒருங்கிணைந்த நீடித்த தளநிரல்: (Unified Extensible Firmware Interface)\n\nஇன்டெல் மற்றும் பல நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த நீடித்த தளநிரலை வரையறுத்தனர். இது முன்னர் இயங்கி வந்த வரையறுக்கபடாத (non-standard) பயாசுக்கு மாற்றாக வந்துள்ளது .\n\nஇணைப்புகள்.\nபயாஸ் தயாரிக்கும் நிறுவனங்கள்\n- அமெரிக்கன் மெகாட்ரெண்ட்ஸ் கூட்டுருமம் .\n- பீனிக்ஸ் டெக்னாலஜி\n- இன்சைடு சாப்ட்வேர்\n\nபுறச்சுட்டிகள்.\n- பயாஸ் (BIOS)என்றால் என்ன\n- பயாஸ் அமைப்பில் நுழைதல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50798"}]
[{"id": [881, 0], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "நடைமுறைகள்.\nபரிசோதனைக்கு உட்படுபவர் சோதனைக்கு முன்னான 8 முதல் 10 மணி நேரங்கள் தண்ணீர் தவிர பிற உணப்பொருட்கள் (குறிப்பாக கார்போஹைடிரேட் உணவு வகைகள்) உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். உடல் நலக்குறைவாய் இருக்கும் போது இச்சோதனையை செய்யக்கூடாது. அப்போது தவறான முடிவுகளைக் காட்டும் சாத்தியக்கூறுகள் அதிகம். உடல் எடை 42.6 கிலோகிராமுக்குக் குறைவாக இருப்பவர்களுக்கு முழு மனிதனுக்குக் (கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது) கொடுக்கும் அளவுக்கு குளுக்கோஸ் கொடுப்பதில்லை. பொதுவாக இச்சோதனை காலை வேளையில் செய்யப்படுகிறது.\n\nசோதனைமுறை.\n- முதலில் குளுக்கோஸ் குடிப்பதற்கு முன் இரத்தம் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.\n- பின்னர் சோதனைக்கு உட்படுபவருக்கு குடிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குளுக்கோஸ் கொடுக்கப்படுகிறது. அதை 5 நிமிடங்களுக்குள் அருந்தி முடிக்க வேண்டும்.\n- சோதனையின் நோக்கத்தைப் பொறுத்து குறிப்பிட்ட இடைவெளிகளில் இரத்த மாதிரிகள் சோதனைக்காக அவரின் உடலிலிருந்த்து எடுக்கப்படுகின்றன.\n- குளுக்கோஸ் அருந்தியதிலிருந்து 2 மணிநேரம் கழித்து எடுக்கப்படும் இரத்தமாதிரி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\n\nகொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு.\n- அமெரிக்காவில் உடலின் எடையைப் பொறுத்து வாய்வழி உட்கொள்ளக் கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு மாறுபடும். 1970 களில் 1 கிலோகிராம் எடைக்கு 1.75 கிராம்கள் எனும் வீதத்தில் கணக்கிடப்படும். அதிகபட்சம் 75 கிராம்கள் வரை கொடுக்கலாம். 1975 களில் 100 கிராம்கள் வரை கொடுக்கப்பட்டது.\n- உலக சுகாதார அமைப்பு ஒரு மனிதனுக்கு 75 கிராம்கள் என வரையறை செய்துள்ளது. குழந்தைகளுக்கு அவர்களின் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும்.\n\nசோதனை முடிவு.\n- முதலில் குளுக்கோஸ் அருந்துவதற்கு முன் (Fasting plasma glucose) எடுக்கப்பட்ட இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 6.1 mmol/L என்ற அளவில் இருக்க வேண்டும்.\n- 6.1 முதல் 7 mmol/L வரை இருந்தால் அது உடலில் குளுக்கோஸ் தேவையின் எல்லையைவிட அதிகம் எனக் கொள்ளலாம். (Impaired fasting glycaemia)\n- 7.0 mmol/L விட அதிகமாக இருந்தால் அது நீரிழிவு நோய் என கொள்ளப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54358"}, {"id": [881, 1], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "சில நேரங்களில் மருத்துவத்தின் போது நோயாளியின் உடலிலுள்ள குருதியின் அளவு, பிளாசுமாவின் அளவு முதலியவற்றைத் தெரிந்து இருப்பது நலமாகும். இதற்கு அணுக்கரு மருத்துவம் (Nuclear medicine) கைகொடுக்கிறது. \n\nஇம்முறை ஆய்விற்கு ரீசா (RIHSA, Radio Iodinated Human Serum Albumin - கதிர் அயோடின் கலந்த மனித சீரம் அல்புமின்) தேவைப்படுகிறது. இந்த ஆய்விற்கு 37 கிலோ பெக்கரல் (Bq) அளவு ஐயோடின்-125 வேண்டும்.\n\nசோதனை.\nஒரு குறிப்பிட்ட அளவு (37kBq) ரீசாவை ஊசிமூலம் நோயாளிக்குச் செலுத்த வேண்டும். நோயாளிக்குக் கொடுக்கப்பட்ட அதே அளவு ரீசாவை திட்ட அளவாக தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நோயாளிக்குக் கொடுக்கப்பட்ட மருந்து 10 நிமிடங்களில் பிளாசுமாவில் சீராகக் கலந்து விடுகிறது .இப்போது 10 கன செ.மீ. அளவு குருதி ஊசிமூலம் நோயாளியிடமிருந்து எடுக்கப்படுகிறது. இக்குருதி சோதனைக் குழாயிலிட்டு நன்றாகச் சுழலச் செய்து சீரம் மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்து எடுக்கப்பட்ட சீரத்தில் 5 கன செ.மீ. அளவு மட்டும் எடுத்து அதிலுள்ள கதிரியக்கச் \"செயல்திறன்\" (activity) சிறப்பான கருவி மூலம் கணிக்கப்படுகிறது. \n\nமுன்பே பிளாசுமாவின் கன அளவு 3 லிட்டர் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே திட்டமாக எடுத்து வைத்துள்ள ரீசாவை 3000 கன செ.மீ. தண்ணீரில் நன்றாகக் கலந்து, அதில் 5 கன செ.மீ. அளவு எடுத்து அதிலுள்ள செயல்திறனை அளவிட வேண்டும். இவ்வாறு செய்வதால், கருவியில் ஒரே அளவுகோலில் அளவீடுகளைச் செய்யலாம். பிழை குறைவாகும்.\n\nஇவ்வாறு பெறப்பட்ட அளவீடுகள் பின்புல அளவையும் (Background activity) சேர்த்தே கிடைப்பதால், கதிரியக்கப் பொருட்கள் ஏதுமில்லாத நிலையில் பின்புலக் கதிர்வீச்சினை மட்டும் அளந்து கணிக்க வேண்டும். முதலில் எடுத்துக்கொண்ட அளவுகளிலிருந்து பின்புல அளவுகளைக் கழித்து விட்டால் அயோடின் 125 யிலிருந்து கிடைக்கும் அளவு மட்டும் கிடைக்கும்.\n\nஎடுத்துக்காட்டு.\nஒரு எடுத்துக்காட்டு மூலம் இதனை விளக்கலாம்:\n\n5 சி.சி. பிளாசுமாவிலுள்ள செயல்திறன் A (2880c/m) என்போம்.\n\nதிட்டளவான 3000 சிசி.யிலிருந்து எடுத்துக்கொண்ட 5 சிசி.ல் பெற்றசெயல்திறன் B (2640 c/m) என்போம்.\n\nபின்புல எண்ணிக்கை C (120 c/m) என்றும் கொள்வோம்.\n\nஇப்போது ஒவ்வொரு சிசி யிலும், உண்மையில் பெறப்பட்ட செயல்திறனை மொத்தக் கனஅளவால் பெருக்கிக் கிடைக்கும் அளவு\nமுதலில் எடுத்துக் கொண்ட மொத்தக் கதிரியக்க அளவாகும்.\n\nஇவ்வாறு பிளாசுமாவின் கனஅளவினைக் காணலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_55643"}, {"id": [881, 2], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "ஆச்சரியப்படத்தக்க செய்திகள் !\n- குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்\n- மனித உடலி்ல் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639\n- மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.\n- மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகிறது.\n- மூளையில் உள்ள நியுரான்கள்களின் எண்ணிக்கை 1400.\n- மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.\n- மனித மூளையின் எடை 1.4 கிலோ.\n- உடலின் சாதாரண வெப்பநிலை 98.4டிகிாிF.\n- மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசாி அளவு 5 லிட்டா்.\n- உடலின் மெல்லிய சருமம் கண் இமை.\n- மனித உடலில் உள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.\n- ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்நு 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.\n- மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை துடிக்கிறது.ா\n- நாம் ஒரு வார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.மனித நாக்கின் நீளம் 10 செ.மீ\n- மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.\n- நமது கால் பாதங்களில் 250000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.\n- நாம் வாழ்நாளில் சராசாியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30000 கிலோ\n- நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது.இந்த ரத்தத்தில் 9 சதவிகிதம் நீா்தான்.\n- நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.\n- நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யுட்டாி சுரப்பி குறைவாக இருப்பது.\n- நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டா் நீரை ஒரு மணி நேரம் கொதிக்கப் போதுமானது.\n- நமக்கு நாள் தோறும்16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.\n- உடலின் மிகப் பொிய பகுதியாக காணப்படுவது தோல்.\n- வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுரமீட்டா் பரப்புள்ள தோல் பகுதி உட லை வெப்பத்திலிருந்தும் நீரிலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.\n- நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது.\n- புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்கு விளைவிக்கும் செயலாகும்.நுரை ஈரல் புற்று நோய் இதய நோய் போன்ற பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும்.\n- மனித உடலில் சதை அழுத்தம் அதிக உள்ள பகுதி நாக்கு.\n- 900 பென்சில்களை தயாரிக்கும் அளவுக்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கின்றது.\n- மனித உடலில் மிகவும் பலமானது நகங்களே.அதில் கெராடின் சத்து உள்ளது.இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.\n- குறிப்புகள் :\nwww.panippulam.com ›\n\npuduvalasaimms.blogspot.com/2012/11/blog-post.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_105852"}, {"id": [881, 3], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "தோல் பொருத்தல்.\nதோல் சிதைந்த நிலையில் திறந்த காயங்களை அப்படியே வைப்பது ஆபத்தானது. இந்த காயங்கள் வழியாக கிருமிகள் நுழைய வாய்ப்பு உள்ளது. எனவே தோல் தானத்தின் மூலம் பெறப்பட்டத் தோல் தீக்காயமுற்று தீயால் தோல் பதிக்கப்பட்ட இடத்தின் மேல் பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்பட்ட தோல் பத்து பணிரெண்டு நாட்களில் கழன்று வந்துவிடும். அதற்குள் நோயாளியின் உடல் சற்று தேறிவிடும். பிறகு நோயாளியில் உடலின் வேறுபகுதியில் இருந்து தோல் எடுத்து மீண்டும் பொருத்தப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70033"}, {"id": [881, 4], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "வெளிப்புற இணைப்புகள்.\n- blue bottle reaction @ youtube\n\n\n\n\n", "document_id": "ta_ta_67331"}, {"id": [881, 5], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "இரத்ததானத்தின் தேவைகள்.\nஅறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.\n- ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.\n- இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.\n- ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.\n- ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை.\n- பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்\n- ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.\n- ஒரு ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.\n\nஇரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்.\n- இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.\n- இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\n\n- இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.\n\n- ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.\n\n- எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.\n\n- கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.\n\nஇரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்.\n- இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.\n\n- இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.\n\n- இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.\n\n- தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.\n\n- ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.\n\n- இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.\n\n- இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.\n\nஇரத்த வங்கி.\nதானம் பெறப்பட்ட இரத்தத்தை சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவமனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குருதிக் கொடை குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், குருதிக் கொடையளிக்க விரும்புபவர்களிடம் குருதியைத் தானமாகப் பெறவும் குளிரூட்டப்பட்ட குருதி சேமிப்பு ஊர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\n\nகுற்றச்சாட்டுக்கள்.\n- இந்தியாவில் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைகளுக்காக இரத்தம் பெறுவதற்கு ஏஜென்டுகளை நியமிக்கிறார்கள். அவர்கள் பணத்திற்காக இரத்தம் கொடுப்பவர்களை வைத்திருக்கிறார்கள். நடைமுறைகளைப் பின்பற்றாமலும் இரத்தம் கொடுப்பவரின் கடைசியாக கொடுத்த தேதி, உடல் தகுதி போன்றவற்றையெல்லாம் பின்பற்றுவதில்லை என்று விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் அம்பலப்படுத்தியது.\n- சில சமூக அமைப்புகள் அவ்வப்போது இரத்தக்கொடை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அவற்றிலிருந்து பெறப்படும் இரத்தங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.\n\nஇவ‌ற்றையும் பார்க்கவும்.\n- உடல் தானம்\n- யெகோவாவின் சாட்சிகளும் குருதிக்கொடையும்\n\nவெளி இணைப்பு.\n- இரத்த தானம் குறித்த தகவலுடைய ஆங்கிலக் கட்டுரை\n- இரத்ததானம் ஒரு கண்ணோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_787"}, {"id": [881, 6], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "அட்டைப் பூச்சி ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது. இந்த நன்னீர் அட்டைகளின் உமிழ்நீரில் இருந்து சுரக்கும் இருடின் என்னும் நொதியானது பாலூட்டிகளின் இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் அட்டைகள் பாலூட்டிகளின் குருதியை எளிதாக உறிஞ்சிக் குடிக்கின்றன.\n\nஅட்டைப் பூச்சி மருத்துவம்.\n2800 ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டில் அட்டைப் பூச்சியை மருத்துவத்தில் பயன்படுத்தினர்.அட்டைப் பூச்சி மருத்துவச் சிகிச்சைக்கு ஹிருடோதெரபி என்பர். இந்தியாவில் குறிப்பாக கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சையில் அட்டைப் பூச்சிகளை பயன்படுத்துகின்றனர். \n\nஉடலில் உள்ள இரத்தக்கட்டிகளை கரைப்பதற்கும், முகப்பருக்களை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது. அட்டைபூச்சியின் எச்சில் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. ஆறாத காயங்களை குணப்படுத்துகிறது. முக்கியமாக அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் ரணங்களை வெகுவிரைவில் ஆற்றுகிறது. தோல் வியாதிகள் ( Psoriasis), வெளி மூலம், மூட்டு வலி குணப்படுத்தவும் அட்டைபூச்சி பயன்படுத்தப்படுகின்றன\n\nமருந்துக்களாக.\nஅட்டைப்பூச்சியின் எச்சிலில் புரோடியேஸ் தடுப்பு என்ற என்சைம் மற்றும் ரத்த உறைதலை எதிர்க்கும் மூலக்கூறுகள் உள்ளதால், அட்டைகளைப் புற்று நோய் மருந்துகளாக மருத்துவத்துறையில் பயன்படுகின்றன.\nஅட்டைப்பூச்சியின் எச்சிலில் இருக்கும் கிலான்டென் என்ற பொருள் பல்வேறு புற்றுநோய்கள் உருவாவதை தடுக்கின்றன என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அட்டைப்பூச்சியில் ஹிருடின் என்ற புரதம், புற்று நோயை எதிர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- 10 Diseases That Can Be Cured with Leech Treatment காணொலிக் காட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_21690"}, {"id": [881, 7], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "மேற்கோள்.\n1. www.tnau.in\n2. UPASI ,Tea Research Foundation, KVK, Documentation\n\n\n\n\n", "document_id": "ta_ta_109446"}, {"id": [881, 8], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "- உடல் - மண்\n- உயிர் - விண்\n- மூச்சு - காற்று\n- இரத்தம் - நீர்\n- இரத்ததில் உள்ள வெப்பம் - நெருப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_54242"}, {"id": [881, 9], "question": "<Query> என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}]
[{"id": [882, 0], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "எடுத்துக்காட்டுகள்.\nமுதல்முறை ஆட்டத்தின்போது ஆட்டம் தடைபட்டால்.\n2008 தொடரில் நான்காவது இந்தியா- இங்கிலாந்து ஒருநாட்போட்டியில் முதல்முறை ஆட்டமே மழையினால் இருமுறை தடைபட்டு ஒவ்வொரு அணியும் 22 ஓவர்களே விளையாடுமாறு அமைந்தது. முதலில் ஆடிய இந்தியா 166/4 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தின் ஓட்ட இலக்கு ட/லூ முறையில் 22 ஓவர்களில் 198 ஓட்டங்களாக அறுதியிடப்பட்டது. \n\nஇந்த எடுத்துக்காட்டில் முதல்முறை ஆட்டம் தடைபட்டால் இரண்டாம் முறை ஆடும் அணியின் இலக்கு ட/லூ முறையில் எவ்வாறு கூடுதலாகிறது என்பதை விளக்குகிறது. இங்கிலாந்து அணிக்கு முன்னதாகவே 22 ஓவர்கள் மட்டுமே ஆடவேண்டும் என்பது \"தெரிந்திருந்தமையால்\" தடைபட்ட முதல்முறை ஆட்டத்தில் இந்தியா எடுத்த ஓட்டங்களை விட கூடுதலாக எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பை உள்ளடக்கியுள்ளது. இங்கிலாந்து 22 ஓவர்களில் 178/8 எடுத்ததால் ஆட்டத்தை \"இந்தியா ட/லூ முறையில் 19 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக\" அறிவிக்கப்பட்டது..\n\nஇரண்டாம் முறை ஆட்டத்தின்போது ஆட்டம் தடைபட்டால்.\n2006ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் நடந்த முதல் ஒருநாள் போட்டி ஓர் எளிய எடுத்துக்காட்டாகும். முதலில் ஆடிய இந்தியா 49வது ஓவரிலேயே 328 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவதாக ஆடிய பாக்கித்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 47வது ஓவரில் ஒளிக்குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. \n\nஇந்த எடுத்துக்காட்டில், பாக்கித்தானின் இலக்கு, ஆட்டம் தொடர்ந்திருந்தால் மூன்று ஓவர்களில் (18 பந்துகளில்) 18 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்திருக்கும். ஆட்டத்தில் எடுத்த ஓட்டவேகத்தைக் கணித்தால் இதனை பெரும்பாலான அணிகள் எட்ட இயலும். ட/லூ முறையின்படியும் ஓட்ட இலக்கு 47 ஓவர் முடிவில் 304 ஓட்டங்களாக இருந்தது. ஆகவே \"பாக்கித்தான் ட/லூ முறையில் 7 ஓட்ட வேறுபாட்டில் வென்றதாக\" பதியப்பட்டது..\n\nஇருபது20 ஆட்டங்களில்.\n2010 பன்னாட்டு துடுப்பாட்ட மன்றம் உலகக்கிண்ணம் இருபது20 போட்டிகளில் ட/லூ முறை இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையேயான குழுநிலை ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. சிறீலங்கா முதலில் ஆடி 20 ஓவர்களில் 173/7 ஓட்டங்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய சிம்பாப்வே அணி 5 ஓவர்களில் 29/1 எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. சிறீலங்கா ட/லூ முறையில் 14 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.\n\nஅதேநாளில், மற்றொரு குழுநிலை ஆட்டத்தில் இங்கிலாந்திற்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையேயான ஆட்டத்திலும் மழை காரணமாக ட/லூ முறை பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்து தனக்கான 20 ஓவர்களில் 191/5 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கு இந்தியத்தீவுகள் அணி ஆடியபோது 30/0 ஓட்டங்கள் எடுத்திருந்தநிலையில் 2.2 ஓவர்களில் ஆட்டம் தடைபட்டது. ட/லூ முறைப்படி மே.இ.தீவுகளுக்கான ஓட்ட இலக்கு 6 ஓவர்களில் 60ஆக அறுதியிடப்பட்டது. இதனை அவ்வணி ஒரி பந்து மீதம் உள்ளபோதே எடுத்து வென்றது.. இங்கிலாந்து அணித்தலைவராக இருந்த பவுல் காலிங்வுட் ட/லூ முறையைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இது இருபது20 ஆட்டங்களுக்கு சரிவருமா என்ற கேள்வியையும் எழுப்பினார். .\n\nதத்துவம்.\nட/லூ முறையின் சாராம்சம் \"வளங்கள்\" ஆகும். ஒவ்வொரு அணியும் மிகுந்த கூடுதல் ஓட்டங்கள் எடுக்க இரு வளங்களைக் கொண்டுள்ளன; பெறவிருக்கும் ஓவர்களின் (அல்லது பந்துகளின்) எண்ணிக்கை மற்றும் இன்னும் விழாத விக்கெட்கள். எந்தமுறை ஆட்டத்திலும் எந்தநிலையிலும் ஓர் அணி கூடுதலாக எடுக்கக்கூடிய ஓட்டங்களின் எண்ணிக்கை இந்த இரு வளங்களைப் பொறுத்தே அமையும். பல்லாண்டு ஓட்ட எண்ணிக்கைகளை ஆராயந்தால் ஓர் அணியின் இறுதி எண்ணிக்கைக்கும் அந்த அணிக்குக் கிடைத்த இவ்விரு வளங்களுக்கும் இடையே ஓர் ஒப்பு இயைபு இருப்பதைக் காணலாம். இதனையே ட/லூ முறை பயன்படுத்துகிறது. \n\nஅச்சிடப்பட்ட அட்டவணைகளிலிருந்து, இவ்விரு வளங்களின் சதவீதத்தை மீதமிருக்கும் ஓவர்கள் (அல்லது பந்துகள்) மற்றும் விக்கெட்கள் இழப்பு இவற்றைக்கொண்டு அறிந்து மேற்பட்டு எழும் வளங்களின் குறைவிற்கு ஏற்ப மேலேயோ கீழேயோ சரிசெய்து ஓட்ட இலக்கினை அறுதியிட முடியும். இந்த சதவீதத்தைக் கொண்டு கணக்கிடப்படும் இலக்கு சமன் என்று கூறப்படும். இரண்டாவது அணி இதனை எட்டினால் வென்றதாக அறிவிக்கப்படும். அதே இலக்கை (கீழுள்ள முழு எண்ணிற்கு திருத்தப்பட்டது) அடைந்தால் ஆட்டம் சமநிலையில் முடிந்ததாகக் கொள்ளப்படும். \n\nஇம்முறையில் ஆட்டத்தின் வெற்றிதோல்விகளை கணக்கிட ஒரு நாள் துடுப்பாட்டப்போட்டிகளில் குறைந்தது 20 ஓவர்களும் இருபது20 ஆட்டங்களில் குறைந்தது 5 ஓவர்களும் ஆடப்பட்டிருக்க வேண்டும். \n\nஇதனையும் பார்க்க.\n- ஜயதேவன் முறை\nவெளி இணைப்புக்கள்.\n- கிறிகின்ஃபோ தளத்தில் அறிமுகம்\n- கிறிகின்ஃபோ தளத்தில் விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5524"}, {"id": [882, 1], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு.\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சுழற்சிமுறை கொள்கைக்கேற்ப மேற்கிந்தியத் தீவுகளுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமது நாட்டில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விட்டாலும் அது நிராகரிக்கப்பட்டு கரிபிய நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேர்மியுடா, புனித.வின்சண்ட் நாடுகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது.\n\nஇடங்கள்.\nமேற்கிந்தியத் தீவுகளில் எட்டு இடங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. புனித.லுசியா, ஜமெய்கா, பார்படோஸ் ஏழு போட்டிகளை நடத்துவதோடு ஏனைய நாடுகள் ஆறு போட்டிகளை நடத்தும்.\n\nமைதானத்தின் கொள்ளளவு, இருக்கைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.\n\nஇவற்றுக்கு மேலதிகமாக நான்கு மைதானங்கள் முன்னோடிப் பயிற்சிப் போட்டிகளை நடத்தின.\n\nயமேக்க அரசு US$80.8 மில்லியனை விளையாட்டுத் தளங்களுக்காக செலவிட்டது . இதில் சபினா மைதானத்தின் மறுசீரமைப்புச் செலவுகளும் அடங்கும் மேலும் US $20 மில்லியனை வேறு தேவைகளுக்கு செலவிட்டது. மொத்தம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது.\n\nதகுதி பெற்ற அணிகள்.\nதேர்வுத் (டெஸ்ட்) துடுப்பாட்ட போட்டித் தகுதி பெற்ற பத்து நாடுகளும் கென்யாவும் 2007 உலகக்கிண்ணத் துடுப்பாட்டத்தில் விளையாடத் தானாகத் தகுதி பெற்றதோடு ஐந்து மேலதிக அணிகள் ஐ.சி.சி கிண்ணத்தின் மூலம் தகுதி பெற்றன. 16 அணிகள் பங்குபெறுவதால் இது வரை நடைபெற்ற உலகக்கோப்பை துடுப்பாட்டப் போட்டிகளில் 2007 போட்டித் தொடரே பெரியதாகும்.\n\n- தேர்வு மற்றும் ஒரு நாள் அணிகள்\n\n- ஒரு நாள் அணிகள்\n\nவிதிகளும் சட்டங்களும்.\nபோட்டிகள்.\nபகல் நேரப் போட்டிகள் 0930 முதல் 1715 உள்நாட்டு நேரத்தில் நடைபெறும். ஆட்டத்தின் முதல் பகுதி 0930 முதல் 1300 வரையும் இரண்டாம் பகுதி 1345 முதல் 1715 வரையும் நடைபெறும். ஜமேக்கா தவிர்ந்த ஏனைய உலகக்கிண்ணத் திடல்கள் UTC-4 நேர வலயத்தில் அமைந்துள்ளன. ஜமேக்கா UTC-5 நேரவலயத்தில் அமைந்துள்ளது.\n\nஅனைத்துப் போட்டிகளும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளாக அமைவதோடு ஒருநாள் போட்டிகளுக்கான சட்ட விதிகள் பயன்பாட்டில் இருக்கும். நடுவர்கள் வேறு வகையில் தீர்மானிக்காவிட்டால் அனைத்துப் போட்டிகளும் ஒரு அணிக்கு 50 பந்து பரிமாற்றங்களைக் கொண்டிருக்கும். ஒரு பந்து வீச்சாளர் 10 பந்துப் பரிமாற்றங்கள் வரை வீசலாம். பொருத்தமற்ற காலநிலையின் போது போட்டியில் முடிவு ஒன்றைப் பெறுவதற்காக இரண்டு அணிகளும் குறைந்தது 20 பந்துப் பரிமாற்றங்களை விளையாடியிருக்க வேண்டும் (வேறு முறையில் போட்டி வெற்றி பெறாவிட்டால்). இரண்டு அணிகளும் 20 பந்துப் பரிமாற்றங்களை விளையாடியிருக்கும் நிலையில் டக்வோர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.\n\nபிடிகள் தொடர்பாக புதிய விதி கடைப்பிடிக்கப்படும். இதன்படி திடலில் உள்ள நடுவர்கள் பிடி சரியாக எடுக்கப்பட்டதா என்பதை அறிய தொலைக்காட்சி நடுவரிடம் (மூன்றாம் நடுவர்) வினவலாம். இதன் போது மட்டையாளர் பந்தை மட்டையால் அடிக்காவிட்டால் அதனையும் மூன்றாம் நடுவர் திடலில் உள்ள நடுவருக்கு தெரியப்படுத்தலாம்.\n\nதரப்படுத்தலுக்கான சீர்தரம்.\nகுழு நிலைப் போட்டிகளிலும் சூப்பர் 8 போட்டிகளிலும் வழங்கப்படும் புள்ளிகள்:\n\nஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதோடு குழுவில் தகுதி பெறாத அணிகளுக்கு எதிராக பெறப்பட்ட புள்ளிகள் அடுத்த சுற்றுக்கு கொண்டுச் செல்லப்படமாட்டாது. சூப்பர் 8 சுற்றில் இவ்விரண்டு அணிகளும் இச்சுற்றுக்குத் தகுதி பெறும் 6 அணிகளுடன் போட்டியிடும். முதல் 4 அணிகள் அரை-இறுதிக்கு தகுதி பெறும். நிலை புள்ளிகளை மையமாக கொண்டு தீர்மானிக்கப்படும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெறும்போது பின்வரும் முறை தகுதியான அணியை தெரிவு செய்ய பயன்படுத்தப்படும்:\n\n1. குழு நிலை அல்லது சூப்பர் 8 நிலைகளில் கூடிய வெற்றிகள்.\n2. கூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).\n3. பந்துவீச்சுக்கு அதிகமான ஆட்டமிழப்புகள்.\n4. அவ்வணிகளுக்கிடையான போட்டியில் வெற்றி பெற்றவர்.\n5. குலுக்கல் முறை.\n\nவெளியேற்ற நிலை.\nவெளியேற்ற நிலை (Knockout Stage) போட்டிகளில் போட்டி சமப்பட்டாலோ அல்லது முடிவு பெறப்படாமல் போனாலோ பின்வரும் முறைகள் மூலம் அணிகள் தரப்படுத்தப்படும்.\n\n1. சமன் செய்த போட்டி - போல்-அவுட் (Bowl-out) முறை மூலம் இறுதிப் போடிக்கான அணி தெரிவுச் செய்யப்படும்.\n2. முடிவு இல்லை - சூப்பர் 8 போட்டிகளில் அதிகமான நிகர ஓட்டவீதத்தைக் கொண்ட அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படும்.\n\nஇறுதிப்போட்டியில் இவ்வாரான நிகழ்வு இடம்பெறுமாயின் பின்வரும் முறை பயன்படுத்தப்படும்.\n\n1. சமன் செய்த போட்டி - போல்-அவுட் முறை மூலம் இறுதிப் போட்டிக்கான அணி தெரிவு செய்யப்படும்.\n2. முடிவு இல்லை - இரண்டு அணிகளும் நிகர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.\n\nஊடகங்கள்.\nதுடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான ஊடகங்களின் கவனம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது. 2003 மற்றும் 2007 உலகக்கிண்ணப் போடிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களுக்கன உரிமையை வழங்குவதன் மூலம் 550 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாய் பெறப்பட்டுள்ளது.. 2007 உலகக்கிண்ணம் 200க்கு அதிமான நாடுகளில் அலைபரப்பப்படுவதோடு 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளகள் அதனை கண்டுகளிப்பாகள் என மதிப்பிடப்பட்டுள்ளது., மேலும் 100,000 பார்வையாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு துடுப்பாட்டத்தை நேரடியாக காண வருகை தருவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\n\n2007 உலகக்கிண்ணத்தில் \"மெலோ\" என பெயரிடப்பட்டுள்ள செம்மஞ்சள் நிற மீயர்கட் போட்டிச்சின்னமாக (mascot) தெரிவுச் செய்யப்பட்டுள்ளதோடு அதிகாரப்பூர்வ பாடல் யமேக்க பாடகரான செகி, பர்படொசியரான ரூபீ, திரினிடாடியரான பேயி-ஆன் லியொன்ஸ் என்பவர்கள் பாடிய \"த கேம் ஒவ் லவ் அண்ட் யுனிட்டி என்ற ஆங்கில மொழிப் பாடலாகும்.\n\nமுன்னோடிப் போட்டிகள்.\nமுக்கிய அணிகள் அனைத்தும் உலகக்கிண்னத்துக்குச் சற்று முன்னதாக மற்றைய முதன்மையான அணிகளுடன் பல ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் ஈடுப்பட்டன. பல முக்கோணத் தொடர்கள் நடத்தப்பட்டன.\n\nஉலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதான அணிகளில் ஒருநாள் பன்னாட்டு போட்டி தரப்படுத்தல்கள்:\n\n\"குறிப்பு:அணிகள் 12-16 அதிகாரப்பூர்வ ஒருநாள் பன்னாட்டு போட்டித் தரங்களை கொண்டில்லை. அவ்வணிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அங்கத்துவ அணிகளுக்கிடையில் பெறப்பட்ட வெற்றிகளைக் கொண்டு தரப்படுத்தப்பட்டுள்ளன.\"\n\nபயிற்சிப் போட்டிகள்.\nஉலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் காலநிலை மற்றும் களநிலைகளுக்கு இயல்புரும் வகையில் பயிற்சிப்போட்டிகளில் ஈடுபட்டன. இவை அதிகாரப்பூர்வமான ஒருநாள் பன்னாடுப் போட்டிகளாக கருதப்படவில்லை. போட்டிகள் மார்ச் 15 திங்கள் தொடக்கம் மார்ச் 9 வரை நடைப்பெற்றன.\n\nகுழுக்கள்.\nகுழுக்களும் அணிகளும்.\nஉலகக்கிண்ணம் குழுநிலைப் போட்டிகளுடன் தொடங்கும். பார்வையாளர்களுக்கான வசதிகள் மேற்கிந்தியத்தீவுகளில் குறைவாக காணப்படுவதால், அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு பார்வையாளரர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பார்கள் என்ற மதிப்பீட்டின் காரணமாக அவை வெவ்வேறு குழுக்களில் இடப்பட்டன.\n\nகுழுக்கள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2005 தரப்படுத்தல்கள் அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்டுள்ளன.\n\nஅமைப்பு.\nஉலகக்கிண்ணத் தொடர், பயிற்சிப் போட்டிகளுடன் தொடங்கியது. குழுநிலைப் போட்டிகள் மார்ச் 13 செவ்வாயன்று தொடங்கி மார்ச் 25 ஞாயிறு வரை நடைப்பெற்றது. குழுநிலைப்போட்டிகளில் மொத்தம் 24 போட்டிகள் நடைப்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் குழுநிலைப்போட்டிகளில் முதல் இடம் பெறும் இரண்டு அணிகள் அடுத்த சுற்று \"சூப்பர் 8\"க்கு தகுதி பெறும். அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகள் குழுவில் புள்ளிகளின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்களை அல்லாமல், குழுநிலைப் போட்டிகளுக்கு முன்னதாக அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களையே பெறும். குழுவில் முதல் இரண்டு என முன் குறிக்கப்பட்ட அணிகளுள் ஒன்று தகுதிபெறாத போது அவ்விடத்துக்கு தகுதி பெற்ற ஏனைய அணியொன்று நிரப்பப்படும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவுக்கு பதில் தகுதிபெறுமாயின் அது A1 இடத்தைப் பிடிக்கும்.\n\nசூப்பர் 8க்கு தகுதி பெறும் அணிகள் குழுநிலைப் போட்டிகளின் போது அக்குழுவில் தகுதிபெறும் மற்றைய அணியுடனான போட்டியில் பெற்ற புள்ளிகளை மட்டுமே முன் கொண்டுச் செல்லும். சூப்பர் 8 இல் ஒரு குழுவில் தகுதி பெறும் இரண்டு அணிகள் அச்சுற்றுக்கு தகுதி பெற்ற ஏனைய 6 அணிகளை எதிர்த்துப் போட்டியிடும். சூப்பர் 8 இன் முடிவில் முதலிடம் பெறும் 4 அணிகள் அரை-இறுதி போட்டிகளுக்கு தெரிவாகும். சூப்பர் 8 போட்டிகள் மார்ச் 27 செவ்வாய் தொடக்கம் ஏப்ரல் 21 சனி வரை நடைப்பெறும்.\nசூப்பர் 8 சுற்றில் முன்னிலை வகிக்கும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு அது வெளியேற்ற நிலை (Knockout Stage) எனப்படும். சூப்பர் 8 இல் முதலிடத்தையும் 4வது இடத்தைப் பிடித்த அணிகளும், 2ஆம் 3ஆம் இடத்தைப் பிடித்த அணிகளும் அரை-இறுதி போட்டிகளில் விளையாடும். இவ்விரு போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.\n\nதொடரின் எல்லாப் போட்டிகளும் காலநிலை கோளாறு காரணமான தடங்கல்களுக்காக போட்டிக்கு அடுத்தநாள் \"கூடுதல் நாளாக\" ஒதுக்கப்பட்டிருக்கும்.\n\nகுழுநிலைப் போட்டிகள்.\nகுழு A.\nஅனைத்துப் போட்டிகளும் 1330 UTC க்கு ஆரம்பமாகும்.\n\nபுதன் மார்ச் 14 2007\n\nவெள்ளி மார்ச் 16 2007\n\nஞாயிறு மார்ச் 18 2007\n\nசெவ்வாய் மார்ச் 20 2007\n\nவியாழன் மார்ச் 22 2007\n\nஞாயிறு மார்ச் 24 2007\n\nகுழு B.\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு தொடங்கும்.\n\nவியாழன் மார்ச் 15 2007\n\nசனி மார்ச் 17 2007\n\nதிங்கள் மார்ச் 19 2007\n\nபுதன் மார்ச் 21 2007\n\n\"*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 46 பந்து பரிமாற்றங்களில் 311 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\"\n\nவெள்ளி மார்ச் 23 2007\n\nஞாயிறு மார்ச் 25 2007\n\n\"* பர்மியுடாவின் துடுப்பாட்டத்தின் போது பெய்த மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் 21 பந்துப் பரிமாற்றங்கள் வழங்கப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 21 பந்து பரிமாற்றங்களில் 96 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\"\n\nகுழு C.\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.\n\nபுதன் மார்ச் 14 2007\n\nவெள்ளி மார்ச் 16 2007\n\nஞாயிறு மார்ச் 18 2007\n\nசெவ்வாய் மார்ச் 20 2007\n\nவியாழன் மார்ச் 22 2007\n\nசனி மார்ச் 24 2007\n\nகுழு D.\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.\n\nசெவ்வாய் மார்ச் 13 2007\n\nவியாழன் மார்ச் 15 2007\n\nசனி மார்ச் 17 2007\n\nதிங்கள் மார்ச் 19 2007\n\nபுதன் மார்ச் 21 2007\n\n\"*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் சிம்பாப்வேக்கு 20 பந்து பரிமாற்றங்களில் 196 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\"\n\nவெள்ளி மார்ச் 23 2007\n\n\"*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு 40 பந்து பரிமாற்றங்களில் 190 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.\"\n\nசுப்பர் 8.\nஎல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.\n\nசுருக்கங்கள்:\n\n- அணிகளின் படி சூப்பர் 8 போட்டிகள்\n\nவெளியேறு நிலை.\nஇறுதி.\n \n\nஇந்த இரண்டு அணிகளும் 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகி இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த ஒரு தோல்வியைத் தவிர இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா இலங்கை அணிக்கெதிராக விளையாடிய அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை இறுதி ஆட்டம் இலங்கை பங்குபற்றிய இரண்டாவது உலகக்கிண்ண இறுதி ஆட்டமாகும். அவுஸ்திரேலியாவுக்கு இது ஆறாவது ஆகும். அவுஸ்திரேலியா இப்போட்டித்தொடரை எந்த ஒரு ஆட்டத்தையும் இழக்காமல் விளையாடி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\nவிருதுகள்.\nதொடரின் சிறந்த வீரர்: கிளென் மெக்ரா\n\nமுக்கிய நிகழ்வுகள்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் போது நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்:\n\n- அயர்லாந்து தமது முதல் உலகக் கிண்ணப் போட்டிகளை சிம்பாப்வேயுடன் சமன் செய்தது. இவ்வாறான நிகழ்வு உலகக்கிண்ணத்தில் நிகழ்வது இது மூன்றாவது முறையாகும்.\n- தென்னாபிரிக்க அணியின் ஹேர்ஷெல் கிப்ஸ் ஒரு ஓவரில் 6 ஆறுகளை நெதர்லாந்துக்கெதிராக அடித்து உலக சாதனை புரிந்தார்.\n- வங்காள தேச அணி முதல் சுற்றில் இந்திய அணியுடன் ஆடி வெற்றி பெற்றது.\n- அயர்லாந்து அணி பாகிஸ்தானை வென்றது. பாகிஸ்தான் இத்தோல்வி மூலம் \"சூப்பர் 8\"க்கு தெரிவாகவில்லை.\n- பாகிஸ்தானின் இத்தோல்விக்கு அடுத்தநாள் மார்ச் 18 2007 அன்று பாகிஸ்தானின் பயிற்றுநர் பாப் வுல்மர் தனது விடுதி அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.\n- பாகிஸ்தான் அணித் தலைவர் இன்சமாம் உல் ஹக் ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\n- வங்காள தேசத்தின் பர்முடாவுக்கு எதிரான 7 இலக்கு வெற்றியின் பின்னர் B குழுவில் இந்தியாவுக்குப் பதிலாக வங்கதேசம் சூப்பர் 8 போட்டிகளுக்கு தகுதி பெற்றது. வங்கதேசம் உலகக்கிண்ணப் போட்டிகளின் போது குழு நிலையில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றது இது முதல் முறையாகும்.\n- ஏர்சல் கிப்ஸ் மற்றும் மத்தியூ எய்டனின் திறம் மிக்க ஆட்டத்தை அடுத்து செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அவர்களுக்கு செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் நாட்டின் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது.\n- இலங்கைக்கு எதிராக அயர்லாந்து எடுத்த 77 ஓட்டங்கள் உலகக் கிண்ண வரலாற்றில் 6 ஆவது குறைந்தபட்ச ஓட்டமாகும்.\n- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் கலீஸ் 17 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் அவர் ஒரு நாள் போட்டியில் 9,000 ஓட்டங்களைக் கடந்த 10 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த ஓட்டங்களைக் கடந்த முதல் தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். கலீஸ் 256 போட்டிகளில் விளையாடி இந்த ஓட்டங்களை எடுத்துள்ளார்.\n- முத்தையா முரளிதரன் பந்துவீச்சில் அயர்லாந்தின் \"கெவின் ஓ பிறையன்\" முரளியின் `450' ஆவது விக்கெட்டாக வீழ்ந்தார்.\n- பிறையன் லாரா, றசல் ஆர்னல்ட், கிளென் மெக்ரா ஆகியோர் துடுப்பாட்டப் போட்டிகளில் இனி விளையாடுவதில்லை என அறிவித்துள்ளனர்.\n- இலங்கை அணியுடனான அரை இறுதி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நியூசிலாந்து அணியின் \"ஸ்டீபன் பிளமிங்க்\" அவ்வணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\n\nமேலோட்டம்.\nசவால்கள்.\nபிப்ரவரி 2006இல் மேற்கிந்தியத்தீவுகள் உலகக்கிண்ணத்தை நடத்த தகுதி வாய்ந்ததா என சர் ரொனால்ட் சாண்டர்ஸ் கேள்வி எழுப்பினார். இவர் இப்பகுதி நாடுகள் புதிய திடல்கள் அமைப்பதற்கான கடன்களை உலகக்கிண்ண வருமானத்தையும் 2007க்குப் பிறகான சுற்றுலா கைத்தொழில் வளர்ச்சியையும் நம்பியே வங்கிகளிடமிருந்து பெறுவதாக எடுத்துக் காட்டினார். இதற்கு, இந்நிலப்பகுதியில் காணப்படும் துடுப்பாட்டம் மீதான அளவுக்குக் கூடிய பற்று இத்தொடரை வெற்றியடைய செய்யும் என மேற்கிந்திய வீரர்கள் பதிலளித்தனர் .\n\nஉலகக்கிண்ணத்துக்கான தயார் நிலையில் பல பிரச்சினைகள் தோன்றின. சில விளையாடுத் திடல்கள் மார்ச் 11 2007, உலகக்கிண்ண தொடக்க நிகழ்வின்போது 100% நிறைவடையவில்லை. சபினா திடலில் பார்வையாளர்களது பாதுகாப்பு கருதி பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில் இருக்கைகள் அகற்றப்பட்டன. டிரால்னீ திடல் யமேக்காவில் தயார்நிலை போட்டிகளின் போது திடல் ஊழியர்கள் உள்செல்ல முடியாமல் போனது . மேலதிகமாக அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் பயிற்சித் திடல்கள் பற்றிய தமது கவலையை தெரிவித்திருந்தன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n\nவெளி இணைப்புகள்.\n- உலகக் கோப்பை 2007\n- உலகக்கோப்பை துடுப்பாட்ட இணையத் தளம்\n- ஐ.சி.சி.-இன் மேலோட்டம்\n- ஐ.சி.சி. தளம் - உலகக்கிண்ணப் பக்கம்\n- கிரிக்-இன்போ - உலகக்கிண்ணப் பக்கம்\n\nஇறுதியாட்டம்.\n- உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சை - ஒரு அலசல் பி.பி.சி.\n- இறுதிப் போட்டி - அசத்தப் போவது யாரு?\n\n\n\n\n", "document_id": "ta_ta_5383"}, {"id": [882, 2], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "அறிமுகம்.\n- முதல் ஒரு நாள் போட்டி - 25.10.1996, தென்னாபிரிக்காவுக்கு எதிராக\n- முதல் டெஸ்ட் (ரெஸ்ற்) போட்டி - 1999 இல் பாகிஸ்தானுக்கு எதிராக\n\nஓய்வு.\n- இறுதி டெஸ்ட்-ஜனவரி 2008 இல் இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட்\n- இறுதி ஒருநாள் போட்டி –மார்ச் 2008 இல் இந்திய அணிக்கெதிராக\n- இறுதி இருபதுக்கு இருபது –பெப்ருவரி 2008 இல் இந்திய அணிக்கெதிராக\n\nவெளி இணைப்புக்கள்.\n- கிறிகின்ஃபோ தளத்தில் அடம் கில்கிறிஸ்ற் பற்றிய பக்கம்\n விக்கிபீடியாவின் ஆங்கிலப்பக்கம்-அடம் கில்கிறிஸ்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2616"}, {"id": [882, 3], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "துடுப்பாட்டம் முதலாவதாக 16ஆம் நூற்றாண்டில் தென் இங்கிலாந்திலேயே விளையாடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் இது இங்கிலாந்து முழுவதுமாக விளையாடப்படத் தொடங்கியது. 19ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் துடுப்பாட்டம் சர்வதேச ரீதியாகவும் விளையாடப்படத் தொடங்கியது. துடுப்பாட்டத்தின் பிதாமகன் டொனால்ட் பிரட்மன் ஆவார். துடுப்பாட்டத்தின் புனிதபூமி என பிரட்மன் பிறந்து வளர்ந்த போவ்ரல் நகரம் அழைக்கப்படுகிறது. துடுப்பாட்டம் தொடர்பான விடயங்களைத் தரும் நூல் விஸ்டன் ஆகும். இதன் ஆட்ட விதிமுறைகள் 1774இல் உருவானது.\n\nவிதிகளும் விளையாடுதலும்.\nஆட்டம்.\nமுதலில் மட்டை பிடிக்கும் அணியினருள் இருவர் பிட்சின் இரு முனைகளிலும் நின்று கொள்வர். பந்து வீசும் அணியினர் பந்தினை தண்டுகள் மீது அடித்து வீழ்த்த முயற்சி செய்வர். தண்டுகளின் முன் நிற்கும் மட்டை பிடிப்பவர் பந்து தண்டின் மேல் படாமல் காக்க வேண்டும். அத்துடன் பந்தை மட்டையால் மைதானத்தில் அடித்துவிட்டு பிட்சின் ஓரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடலாம். இவ்வாறு எத்தனை முறை மட்டை வீசும் அணியினர் ஓடுகிறார்களோ அத்தனை ஓட்டங்கள் எனப்படும் புள்ளிகள் வழங்கப்படும். மேலும், அடிக்கப்படும் பந்து மைதான எல்லையைத் தாண்டிவிட்டால் மட்டை பிடிக்கும் அணியினருக்கு கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்படும். பந்து தண்டு மீது பட்டுவிட்டாலோ அடிக்கப்படும் பந்து தரையில் படாமல் நேராக பந்து வீசும் அணியினருள் ஒருவரின் கைகளில் அகப்பட்டுக்கொண்டாலோ மட்டை பிடிப்பவர் விலகிக்கொள்ள வேண்டும். மட்டை படிக்கும் அணியின் அடுத்த ஆட்டக்காரர் வந்து ஆட்டத்தைத் தொடர்வார். இவ்வாறு மட்டை பிடிக்கும் அணியின் பத்து ஆட்டக்காரர்களை பந்து வீசுபவர் வீழ்த்த வேண்டும். மட்டையாளரை வீழ்த்துவதற்கு முற்கூறியன தவிர மேலும் சில வழிகள் உள்ளன.\n\nஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீசிய அணி இரண்டாம் பகுதியில் மட்டை பிடிக்கும். ஆட்ட இறுதியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.\n\nஆடுகளம்.\nநீள் வட்டம் அல்லது வட்ட வடிவில் அமைந்த கிரிக்கெட் மைதானத்தின் நடுவில் சுமார் formula_1 மீட்டர் நீள அகலத்தில் பிட்ச் எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியின் நிலம் பதப்படுத்தப்பட்டும் புற்கள் வெட்டப்பட்டும் இருக்கும். இந்தப் பிட்சின் இரு முனைகளில் தலா மூன்று இலக்குமுளைகள் நடப்பட்டிருக்கும்.\n\nஆட்டத்திற்கான ஸ்டம்புகள், கட்டைகள் மற்றும் க்ரீஸ்.\nநடுக்களத்தில் (பிட்ச்சில்) ஒவ்வொரு விக்கெட்டையும் ஒன்றுக்கொன்று ஒத்திருக்கும் மூன்று மர ஸ்டம்புகள் செங்குத்தாக வைக்கப்ப்டுகிறது,இந்த மூன்று மர ஸ்டம்புகள் மேல் பகுதி இரண்டு மர கட்டைகளால் (bails) பிணைக்கப்பட்டுள்ளது; இவற்றின் மொத்த உயரம் 72 சென்டிமீட்டர் (28 அங்குலம்) மற்றும் மூன்று ஸ்டம்புகளின் ஒருங்கிணைந்த அகலம், அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் 23 சென்டிமீட்டர் (9 அங்குலம்) இருக்கும்.\n\nநான்கு கோடுகள், க்ரீஸ் (எல்லை) என்று அறியப்படும் கோடுகள்; விக்கெட் பகுதிகள் முழுவதும் பிட்ச்ஸின் \"பாதுகாப்பான பிரதேசத்தை\" வரையறுக்க மற்றும் பந்து வீச்சின் அணுகுமுறையின் வரம்பை வரையறுக்க வரையப்படுகின்றன. இவை \"பாப்சிங்\" (அல்லது பேட்டிங்) க்ரீஸ், பவுலிங் க்ரீஸ் மற்றும் இரண்டு \"ரிக்\" க்ரீஸ் என்று அழைக்கப்படுகின்றன.\n\nதுடுப்பு மட்டை மற்றும் பந்து.\nஇது வில்லோ எனும் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் நீளம், அகலம் போன்றவை முறையே 96.5 செ.மீ, 11.4 செ.மீ. இதன் எடை 2 பவுண்ட்ஸ் ஆகும்.இதை \"ஜோன்பால்\" என்பவரே முதன் முதலில் வடிவமைத்தார்.\n\nஇது அநேகமாக வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களிலேயே காணப்படுகிறது. இவற்றின் சுற்றளவுகள் 20.79 செ.மீ தொடக்கம் 22.8 செ.மீ வரை காணப்படுகிறன. இவற்றின் எடை அண்ணளவாக 5.75 அவுன்ச் ஆகும்.\n\nஆட்ட நடுவர்.\nஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாட்டு இரண்டு ஆட்ட நடுவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஆட்ட நடுவர் பந்து வீச்சாளரின் விக்கெட்டிற்கு பின்புறம் நிற்ப்பார் மற்றொரு நடுவர் துடுப்பாட்டகாரின் விக்கெட்டிலிருந்து 15–20 மீட்டர் தொலைவில் \"square leg\" என்ப்படும் பகுதியில் நிற்ப்பார். \n\nநடுவர்களின் பிரதான பணி சரியான தீர்ப்பளிப்பதாகும் அதாவது ஆடுகளத்தில் ஒரு பந்து சரியான அளவில்தான் வீசப்பட்டதா, அது அகலப்பந்தா (wide) அல்லது எல்லைதாண்டி (no ball) வீசப்பட்டதா? மேலும் ஒரு ஓட்ட்ம் எடுக்கப்படும்போது துடுப்பாட்ட வீரர் தன்து விக்கெட் இழந்தாரா? இதுமட்டுமல்லாமல் களத்தில் உள்ள பந்து பிடிக்கும் விரர்களின் கோரிக்கைகளயும் ஆராய்ந்து கள நடுவர்கள் தீர்ப்பளிக்கவேண்டும்.\n\nஇதுதவிர கள நடுவர்கள் பணி, எப்பொழுது ஆட்டம் தொடங்கவது, இடைவெளி எப்பொழுது விடுவது, ஆடுகளதின் தன்மை (pitch), விளையாடுவதற்கு உகந்த வானிலை உள்ளதா? எப்பொழுது ஆட்டத்தை முடிப்பது அல்லது கைவிடுவது? இதுபோன்ற முடிவுகளையும் களதில் இருக்கும் நடுவர்களால் தீர்மானிக்கப்படும்.\nமூன்றாவது ஆட்ட நடுவர்.\nபெரும்பாலும் மூன்றாவது ஆட்ட நடுவர் என்பவர் களதிற்கு வெளியே இருப்பார். தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படும் போட்டிகளில் மூன்றாவது ஆட்ட நடுவரின் பங்கு இருக்கும். இவரது பணி, கள நடுவர்களால் ஒரு தீர்பபை வழங்க இயலாத போதும் அல்லது ஒரு சர்ச்சையான முடிவை கள நடுவர்கள் எடுக்கும்போது அதை மறுபரிசிலனை செய்வதும் ( தொலைக்காட்சியில் பதிவான் காட்சிகள் மூலம் ஆராய்ந்து) சரியான் முடிவை வழங்குவது ம் மூன்றாவது நடுவரின் பணியாகும்.\n\nICC யில் முலுமையான உறப்பினர்கள் இடையே விளையாடுப்படும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட சர்வதேச போட்டிகளிலும் மூன்றாவது ஆட்ட நடுவர் கட்டாயமாக இடம்பெறவேண்டும் என்பது ICC விதியாகும். \n\nசமீபகால போட்டிகளில் கிரிக்கெட் சட்டங்கள் மற்றும் விளையாட்டின் பற்று ஆகியவற்றுடன் வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்துவதற்கான கள மற்றும் மூன்றாவது நடுவர்களைத் தவிற தற்போது போட்டி நடுவர் (match referee) ஒருவரும் இருக்கிறார். ஆடுகளதில் விளையாடும் வீரர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்கினமாக செயல்படும் வீரர்களுக்கு அபராதம் மற்றும் தவுறு செய்யும் வீரர்களுக்கு போட்டிகளில் விளையாட தடை போன்ற தீர்ப்புகளை வழங்குவார்.\nவிளையாடும் அணியின் அமைப்பு.\nஒரு அணி என்பது பதினொரு வீரர்களைக் கொண்டுள்ளது. விளையாடும் வீரரின் முதன்மை திறன்களைப் பொறுத்து, ஒரு வீரர் ஒரு துடுப்பாட்டகாரர் (பேட்ஸ்மேன்) அல்லது பந்து வீச்சாளராக வகைப்படுத்தலாம். நன்கு சமநிலையான அணியில் பொதுவாக ஐந்து அல்லது ஆறு சிறப்பு பேட்ஸ்மேன் வீரர்கள் மற்றும் நான்கு அல்லது ஐந்து சிறப்பு பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்தப் போட்டிகளில் , ஒரு விசேஷ விக்கெட் கீப்பர் எப்போதும் அணியில் இருப்பார். ஒவ்வொரு அணியும் ஒரு கேப்டன் தலைமையில் வழிநடத்ப்படுகிறது, அவர் பந்துவீச்சு வரிசையை தீர்மானித்தல், \nபந்துபிடி வீரர்கள் (பீல்டர்ஸ்) இடம் மற்றும் பந்து வீச்சாளர்களின் சுழற்சியை தீர்மானித்தல் போன்ற திறமையான் முடிவுகளை எடுப்பதற்கு பொறுப்பானவர்.\n\nபேட்டிங் மற்றும் பந்துவீச்சுகளில் சிறந்து விளங்கும் ஒரு வீரர் ஒரு ஆல்ரவுண்டர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு விக்கெட் கீப்பர் என்பவர் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக உள்ளார், ஆகவே சில நேரங்களில் இவரையும் ஒரு ஆல்ரவுண்டர் என்க் கருதப்படுகிறார். பெரும்பாலான வீரர்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சு திறமைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் ஆல்ரவுண்டர்கள் என்பவர் ஒரு அணியில் மிகவும் அரிதானவராகவும் முக்கியமானவராகவும் உள்ளார்.\n\nஆட்ட வகைகள்.\nடெஸ்ட் போட்டி.\nடெஸ்ட் போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய ஆட்டமாகும். ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் இரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இரு இன்னிங்ஸிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வென்றதாக கருதப்படும். உலகில் முதலாவது டெஸ்ட் போட்டி 1787.03.15 இல் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டிகளில் மிக இளம் வயதில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமை முகம்மது அஷ்ரப்பு என்பவரையே சாரும்.\n\nமட்டுப்படுத்தப்பட்ட போட்டி.\nஒருநாள் போட்டிகள்.\nஒரு நாள் போட்டிகள் 1970களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்வகைப் போட்டியில் இரு அணிகளும் ஐம்பது ஓவர்களுக்கு மிகாமல் ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டும். அதிக ரன் எடுத்த அணி வெற்றி பெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆட்ட வகையே கடைபிடிக்கப்படுகிறது. முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி 1971.01.05 இல் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் இடம்பெற்றது.\n\nஇருபது 20 போட்டிகள்.\nஇருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கௌண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு சுற்றைக் கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 பந்துப் பரிமாற்றங்கள் மட்டையாட வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதோடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்தில் நிறைவடையும். இருபது20 போட்டிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சிப் பார்வையாளருக்கும் விறுவிறுப்பான நிமிடங்களை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது பரவியுள்ளது. இன்று துடுப்பாட்டச் சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்பட்டு வருகின்றது.\n\nபன்னாட்டுக் கட்டமைப்பு.\nஅங்கத்தினர்.\nமுழு அங்கத்தினர் பின்வருமாறு:\nLast Updated: 29-Dec-2012 |\nResigned May 1961, readmitted 10 July 1991.\n\nமுதன்மை இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கத்தினர்.\nஇணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணிகள். இவை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 தகுதிகளைக் கொண்டுள்ளன:\n\nதுடுப்பாட்டத்தின் சமூக தாக்கங்கள்.\nதுடுப்பாட்டம் ஐக்கிய இராச்சிய மேல்வர்க்கத்தில் தோன்றிய ஒரு பொழுது போக்கு விளையாட்டு. இவ்விளையாட்டை அங்கு \"gentlemen's game\" () என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்டம் இந்தியா இலங்கை ஐக்கிய இராச்சியத்தின் காலனிகளாக இருந்த போது அங்கே பரவியது. துடுப்பாட்டம் பிரபலமான பின்பு பல மரபு வழி விளையாட்டுக்கள் மறைந்து போக வழிக்கோலியது.\n\nமேலும் காண்க.\n- காற்பந்தாட்டம்\n- டென்னிஸ்\n- அடிப்பந்தாட்டம்\n- கேயளிக்குக் காற்பந்தாட்டம்\n\nவெளி இணைப்பு.\n- கிரிக்கெட் பற்றிய செய்திகள்  தினமலர்\n- பிபிசியில் துடுப்பாட்டத்தின் கதை (தமிழ்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_656"}, {"id": [882, 4], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "மட்டையாளரின் பங்கு.\nவிளையாட்டின் போது, மட்டையடிக்கும் அணியின் இரண்டு வீரர்கள் ஆடுகளத்தில் இருப்பார்கள், ஏனையவர்கள் களத்துகு வெளியே அரங்கத்தில் அணியின் அறையில் இருப்பார்கள். களத்தில் இருக்கும் இரண்டு வீரர்களும் தற்போதைய மட்டையாளர்கள் எனப்படுவர். இவ்விரு வீரர்களும் களத்தின் மையத்துக்கு அருகாமையில் இருக்கும் பட்டிகையின் இரு அந்தங்களிலும் காணப்படும் குச்சங்களுக்கு அண்மையில் இருப்பார்கள்.\n\nஇரண்டு மட்டையாளர்களும் வெவ்வேறு பனிகளைக் கொண்டிருக்கின்றனர்:\n- ஆடுபவர் இவர் தனக்கு அருகிலுள்ள குச்சங்களுக்கு முன்பாக நின்று, அதனை எதிர் முனையிலிருந்து பந்து வீச்சாளர் வீசும் பந்து வீச்சுகளில் இருந்து காப்பார்.\n- காத்திருப்பவர் இவர் பந்து வீச்சாளரின் குச்சங்களுக்கருகே காத்திருப்பார்.\n\nபந்துவீச்சுகளில் இருந்து குச்சத்தை காப்பதோடு அதனை மறித்து களத்துக்குள் மட்டையாள் அடித்துவிட்டு ஆடுபவரும் காத்திருப்பவரும் முனைகளை மாற்றுவதன் மூலம் ஓட்டங்கள் பெறப்படும். ஒரு முறை முனைகள் மாறினால் ஒரு ஓட்டம் பெறப்படும். மட்டையாளர்கள் களத்தடுப்பில் உள்ள அணியிணர் பந்தைப்பிடித்து ஏதாவது குச்சத்துக்கருகில் பறிமாற்றும் வரையில் முனைகளை மாற்றி ஓட்டங்களைக் குவிக்கலாம். பந்து களத்தின் எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லும் போது முனைகளை பரிமாற்றாமலேயே ஓட்டங்கள் பெறப்படும். ஆடுபவர் பந்தை எதிர்தாட தயாராக உள்ளபோது காத்திருப்பவர் பொதுவாக ஓட்டத்துக்கு தயாராக காத்திருப்பார்.\n\nமட்டையாளரின் திறமைகள்.\nசிறந்த மட்டையாளரிடமிருந்து எதிபார்க்கப்படும் திறமைகள் போட்டியின் வகையையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து வேறுபடும். பொதுவாக மட்டையாளர்கள் அநாவசிய ஆபத்துக்களை எதிர்கொண்டு தனது இலக்கை விட்டுக் கொடுக்காமல் கூடிய வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்க வேண்டப்படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் ஓட்டம் எதனையும் பெறாவிட்டாலும் தனது இலக்கை விட்டுக்கொடுக்காமல் போட்டி நேரம் முடிவடையும் வரையில் மெதுவாக ஆட வேண்டப்படுவார்கள். ஓட்ட விகிதம் மற்றும் ஓட்ட வேகம் என்பன மட்டையாளர் ஒருவரின் திறமையை அளவிடும் முறைகளாக பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8401"}, {"id": [882, 5], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "அவருடைய விளையாட்டு வாழ்க்கையின்போது குளுக்கோஸ்டெர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப், குவாசுலு-நடால் மற்றும் நடால் ஆகியவற்றிற்காக முதல்-தர கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். ரோட்ஸ் 2000 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2003 ஆம் உலகக் கோப்பை போட்டியில் ஏற்பட்ட காயத்தினால் 2003 இல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வுபெற்றார்.\n\nரோட்ஸ் தென்னாப்பிரிக்க ஹாக்கி அணிக்காகவும் விளையாடியிருக்கிறார், அத்துடன் பார்சிலோனாவிற்குச் சென்ற 1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற ஹாக்கி அணியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இருப்பினும், இந்த அணி போட்டிக்கு செல்ல தகுதிபெறவில்லை. அவர் 1996 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் சோதனைப் போட்டிகளில் விளையாட அழைக்கப்பட்டார் ஆனால் தொடை எலும்பு காயத்தினால் நீக்கப்பட்டார்.\n\nவிளையாட்டு வாழ்க்கை சிறப்பம்சங்கள்.\nடெஸ்ட் விளையாட்டு வாழ்க்கை.\nரோட்ஸ் தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 13 நவம்பர் 1992 இல் அவருடைய சொந்த நகரமான கிங்ஸ்மேட், டர்பனில் உள்ள மைதானத்தில் நடந்த \"ஃபிரண்ஷிப் டூரில்\" இந்தியாவிற்கு எதிராக தொடங்கினார், முதல் இன்னிங்ஸில் 41 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார்.\n\n1993-1994 ஆம் பருவத்தின்போது மொராடுவாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியின்போது ரோட்ஸ் தனது முதலாவது சதத்தை அடித்தார். கடைசி நாள் மட்டையாட்டத்தில், கிளைவ் எக்ஸ்டீன் உடன் இணைந்து ரோட்ஸ் ஆட்டமிழக்காமல் எடுத்த 101 ரன்கள் ஆட்டத்தை சமநிலை அடையச்செய்து, அவ்வணியை காப்பாற்றியது. தென்னாப்பிரிக்கா இந்தத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிபெற்று மூன்றாவது ஆட்டத்தை சமன் செய்ததன் மூலம் தொடரை 1-0 என்ற அளவில் தொடரை வென்றது.\n\nதென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் விதமாக டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரோட்ஸ் 2001 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவருடைய கடைசி டெஸ்ட் போட்டி 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறு இல் ஸ்ரீலங்காவிற்கு எதிராக கொழும்பு சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. அதில் ரோட்ஸ் இரண்டு இன்னிங்ஸிலும் 21 மற்றும் 54 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்ரீலங்கா இந்தப் போட்டியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.\n\nஒருநாள் சர்வதேச போட்டி வாழ்க்கை.\n1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 இல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 1992 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையின் தென்னாப்பிரிக்காவினுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் ரோட்ஸ் அறிமுகமானார். ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 170 ரன்கள் எடுத்திருந்தபோது, கிரெக் மெக்டெர்மாட்டை ரோட்ஸ் ரன் அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 171 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது; ரோட்ஸ் இதில் பேட்டிங் செய்ய அழைக்கப்படவில்லை.\n\nரோட்ஸ் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் 1992 மார்ச் எட்டு இல் பாகிஸ்தானுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை ஐந்தாவது ஆட்டத்தில் புகழ்பெறத் தொடங்கினார். தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டதால் 36 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது என்பதுடன் இலக்கானது 212 ரன்களில் இருந்து 194 ரன்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது. இன்சமாம்-உல்-ஹக் மற்றும் பாகிஸ்தான் அணித்தலைவர் இம்ரான் கான் ஆகியோர் ஆட்டம் தொடங்கியபோது முதலாவதாக களமிறங்கினர். 135/2 என்ற நிலையில் 48 ரன்கள் அடித்திருந்த இன்சமாம் ரன் எடுக்க எத்தனித்தார், ஆனால் கானால் திருப்பி அனுப்பப்பட்டார். பந்து பேக்வேர்ட் பாய்ண்டில் இருந்து ஓடிவந்துகொண்டிருந்த ரோட்ஸை நோக்கி உருண்டுகொண்டிருந்தது, பந்தை எடுத்துக்கொண்ட ரோட்ஸ் இன்சமாம் விக்கெட்டை நோக்கி ஓடினார். கையில் பந்தை வைத்துக்கொண்டிருந்த ரோட்ஸ் முழு வீச்சில் கரணமடித்து ஸ்டம்புகளை உடைக்க ரன் அவுட் ஆனது. புகழ்பெற்ற புகைப்படத்திற்கு காரணமாக அமைந்த இந்த ரன் அவுட் உலகக் கோப்பையின் மிக நேர்த்திய துணிகரச் செயல்களுள் ஒன்றாக கருதப்படுகிறது என்பதுதான் ரோட்ஸின் விளையாட்டு வாழ்க்கையை தீர்மானித்த கணங்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. பாகிஸ்தானின் இன்னிங்ஸ் அதிலிருந்து சரிந்தது என்பதுடன் முடிவில் தென்னாப்பிரிக்கா இருபது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற 173/8 என்ற நிலையில் முடிந்தது.\n\n1993 ஆம் ஆண்டு நவம்பர் 14 இல் ரோட்ஸ் ஐந்து கேட்சுகளைப் பிடித்து உலக சாதனை நிகழ்த்தினார், அது மும்பை பிரேபோர்ன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் (விக்கெட் கீப்பர் தவிர்த்து) ஒரு ஃபீல்டர் செய்த பெரும்பாலான ஆட்டமிழப்புகள் சாதனையாக அது இருந்தது.\n\nதென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்குப் பிறகு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதாக ரோட்ஸ் அறிவித்தார். இருப்பினும், அவருடைய போட்டி கென்யாவிற்கு எதிராக நடந்த போட்டியில் பெற்ற காயத்தினால் பாதியிலேயே முடிவிற்கு வந்தது. கென்யா இன்னிங்ஸில் மவுரிஸ் ஒடும்பே மேலே ரோட்ஸை நோக்கி பந்தை அடித்தார். மவுரிஸ் அந்தப் பிடியைத் தவறவிட்டார் என்பதோடு அதனால் அவர் கை முறிந்தது. தென்னாப்பிரிக்க அணியின் மருத்துவ அலுவலர் அந்தக் காயம் ஆற நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவித்தார், இதன் விளைவாக ரோட்ஸ் மற்ற போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். ரோட்ஸ் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பதோடு கிரேமி ஸ்மித்தால் பதிலீடு செய்யப்பட்டார்.\n\nஓய்வுக்குப் பின்னர்.\nஓய்வுக்குப் பின்னர் ரோட்ஸ் ஸ்டாண்டர்ட் வங்கியால் கணக்காளர் பிரதிநிதியாக வேலைக்கு அமர்த்தப்பட்டார்.\nரோட்ஸ் தற்போது தென்னாப்பிரிக்க தேசிய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக பணிபுரிகிறார். அவர் தற்போது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக அமர்த்தப்பட்டிருக்கிறார்.\n\nஅவர் கூவன் மெக்கார்த்தியின் உறவினரான கேட் மெக்கார்த்தியை 1994 ஏப்ரல் 16 இல் பைடர்மாரிட்ஸ்பர்க்கில் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் தற்போது பிரிந்துவிட்டனர்.\n\nவிருதுகள்.\n- 1999 இல் அவர் அந்த ஆண்டின் விஸ்டன் கிரிக்கெடர்களுள் ஒருவராக வாக்களிக்கப்பட்டார்.\n- 2004 இல் எஸ்ஏபிசி3 கிரேட் சவுத் ஆப்பிரிக்கன்ஸ் தொலைக்காட்சித் தொடரில் முதல் 100 சிறந்த தென்னாப்பிரிக்கர்களுள் 29வது நபராக வாக்களிக்கப்பட்டார்.\n\nபுற இணைப்புகள்.\n- \"கிரிக்இன்ஃபோ\" கிரிக்கெட்டில் முதல் 50 மாய கணங்கள் குறித்த கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_66023"}, {"id": [882, 6], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "வழக்கின் வகைகள்.\nதமிழ் இலக்கணத்தில் வழக்கு இருவகைப்படும்.\n1. இயல்பு வழக்கு\n2. தகுதி வழக்கு\n\nஇயல்பு வழக்கு.\nஒரு பொருளுக்கு அமைந்துள்ள இயல்பான சொல்லால் அப்பொருளை வழங்குவது இயல்பு வழக்கு எனப்படும். இது\nஎன மூவகைப்படும்.\n\n1. இலக்கணம் உடையது.\nஇலக்கண நெறிப்படி முறையாக வரும் வழக்கு இலக்கணம் உடையது எனப்படும்.\nசான்று:\n\n2. இலக்கணப்போலி.\nஇலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் உடையதைப் போல சான்றோர்களால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப் போலி எனப்படும்.\nசான்று:\nதடித்த எழுத்தில் உள்ளவை சரியான சொற்களின் இலக்கணப்போலிகள் ஆகும். நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழை இல்லை என்று கருதப்படுகிறது.\n\nஇலக்கணப் போலி 1.முதற்போலி 2. இடைப் போலி 3.கடைப்போலி என மூவகைப்படும்\nசான்று \n\n3. மரூஉ.\nதொன்று தொட்டு வழங்கி வருதல் மட்டுமின்றி, இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து, தானே மருவி (மாறி) வழங்குவது மரூஉ என வழங்கப்படும்.\nசான்று:\nஇவ்வாறுசிதைந்து வருவது மரூஉ எனப்படும்.\n\n2.தகுதி வழக்கு.\nபொருள்களுக்கு அல்லது செயல்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை வழங்குவது தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை அல்லது செயல்களை வழங்குதல் தகுதி வழக்கு எனப்படும். அனைவரின் முன்னும் பேசத்தாகாத சொற்களுக்குப் பதிலியாக தகுதியான சொற்களைப் பேசுதலாம்.\n\nதகுதிவழக்கின் வகைகள்.\nதகுதி வழக்கு\n1. இடக்கரடக்கல்\n2. மங்கலம்\n3. குழூஉக்குறி\nஎன மூன்று வகைப்படும்.\n\n1. இடக்கரடக்கல்.\nநன்மக்களிடத்தில் அல்லது சான்றோர்கள் அவையில் கூறத்தகாத சொற்களை மறைத்துப் பிற சொற்களால் கூறுவது 'இடக்கரடக்கல்' எனப்படும்.\n\nசான்று:\n\n2. மங்கலம்.\nமங்கலமல்லாத சொற்களைக் கூறாமல் ஒழித்து, மங்கலமான சொற்களைக் கூறுதல் 'மங்கலம்' எனப்படும்.\n\nசான்று:\n\n3. குழூஉக்குறி.\nஒரு குறிப்பிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒரு பொருளை அல்லது செயலைக் குறிக்கும் சொல்லை ஒழித்து, வேறொரு சொல்லால் அப்பொருளை அல்லது அச்செயலைக் குறிப்பிடுவது 'குழூஉக்குறி' எனப்படும்.\nசான்று:\n\nமேற்கோள்.\n- தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- அண்ணமலைப் பல்கலைக் கழக வெளியீடு.\n\nஇவற்றையும் பார்க்க.\n- நன்னூல்\n- தொல்காப்பியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34996"}, {"id": [882, 7], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "போட்டியினால் நன்மை விளைகிறதா தீமை விளைகிறதா என்னும் கேள்வி இன்று விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஆல்ஃபி கோன் (Alfie Kohn) என்னும் அமெரிக்க அறிஞர் இப்பொருள் பற்றி விரிவாக ஆய்வு நிகழ்த்தி, முற்போக்குச் சிந்தனை உருவாக்க முயன்றுள்ளார் . அவருடைய ஆய்வின் அடிப்படையில் கீழ்வரும் கட்டுரை அமைகிறது. ஆல்ஃபி கோன் நிகழ்த்திய ஆய்வுகளின் சுருக்கத்தை இரா. மேரி ஜாண் சிறப்பான முறையில் தமிழில் ஆக்கித் தந்துள்ளார் \n\nபோட்டியை ஆதரிப்போர் கூறும் காரணங்கள்.\nபோட்டி வேண்டும் என்று வாதாடுவோர் அதை ஆதரிப்பதற்குக் கீழ்வரும் காரணங்களைக் காட்டுகிறார்கள்:\n\n- போட்டி ஆற்றல்களை வளர்க்கிறது\n- போட்டி தன்வளர்ச்சிக்கு உந்துதல் தருகிறது\n- போட்டி நிறைவளர்ச்சிக்குத் துணையாகிறது\n- போட்டி செயல்பாட்டைத் தூண்டுகிறது\n- போட்டி வெற்றி-தோல்விக்குப் பயிற்சியளிக்கிறது\n\nஎன்பவையே போட்டியை ஆதரிப்போர் காட்டும் காரணங்கள்.\n\n- போட்டி ஆற்றல்களை வளர்க்கிறதா?\n\nஆற்றல்களை வளர்க்க போட்டிதான் சிறந்த வழி என்போர், குறிப்பாக சிறுவர்களின் ஆற்றலை வளர்க்க வேறு வழியில்லை என நினைக்கின்றனர். போட்டியின் மூலமாக ஒரு சிலருடைய ஆற்றல்கள் வளர்கின்றன என்பதே உண்மை. ஆனால், போட்டியில் கலந்துகொள்ளாமல் விலகுவோருடைய ஆற்றல் வளர வேண்டாமா? போட்டி என்பது ஒருசிலருடைய ஆற்றல்களை வளர்த்து உலகுக்கு அறிமுகப்படுத்துகின்ற அதே வேளையில் வேறு பலர் அந்த ஆற்றல்கள் இல்லாதவர்கள் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுவது ஒரு பெரிய குறைபாடுதான்.\n\nபாடல் போட்டிக்கு வருகின்ற சிறார்கள் தங்களால் பாட இயலும் என்ற நம்பிக்கையோடுதான் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஓரிருவரை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு எஞ்சியோரைத் திருப்பி அனுப்பும்போது அவர்கள் தாம் ஆற்றல் குன்றியவர்கள் என்னும் உணர்வோடு வீடு செல்கிறார்கள். போட்டியினால் ஆற்றல் வளர்கிறது என்பதற்குப் பதிலாக, ஆற்றல் வளர்ந்தவர்கள் போட்டியில் கலந்துகொள்கிறார்கள் என்பதே அதிகப் பொருத்தமாகும். அப்படியென்றால் ஆற்றல்களை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.\n\n- போட்டி தன்வளர்ச்சிக்கு உந்துதல் தருகிறதா?\n\nபோட்டி என்பது தன்வளர்ச்சியை ஊக்குவிக்க இயல்பாகவே மனிதரிடத்தில் உள்ள இயக்குசக்தி என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தன் வளர்ச்சிக்கான ஓர் இயற்கை உந்துதல் உள்ளது என்பதை நாம் மறுக்கவியலாது. ஆனால் அதற்குப் போட்டி வேண்டுமா என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. உண்ணுதல், உடுத்தல், ஓய்வெடுத்தல் போன்ற செயல்களைப் புரிவதற்கு யாரும் போட்டியில் ஈடுபடுவதில்லை. சில வேளைகளில் அதிலும் கூட போட்டி புகுத்தப்படுகிறது. 5 நிமிடங்களில் யார் அதிக எண்ணிக்கையிலான இட்லிகளை விழுங்குகிறார்கள் என்றொரு போட்டி வைத்தால் அப்போது இயற்கைக்கு முரணான விதத்தில்தான் அப்போட்டி நிகழ்கிறது.\n\nவிலங்குகளிடையே உணவுக்காகப் போட்டி ஏற்படக் கூடும். ஆனால் அது மனிதரிடையே நடப்பதுபோல் திட்டமிட்டு நிகழ்வதன்று.\n\n- போட்டி நிறைவளர்ச்சிக்குத் துணையாகிறதா?\n\nஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவருக்கு ஏற்கனவே இருக்கின்ற திறமையை நிறைவுசெய்ய போட்டி உதவுகிறது என்பது இன்னொரு வாதம். இங்கேயும் சிலரின் வளர்ச்சி பிறரின் தளர்ச்சி என்றே அமைகிறது.\n\n- போட்டி செயல்பாட்டைத் தூண்டுகிறதா?\n\nபோட்டி செயல்பாட்டைத் தூண்டுகிறது, எனவே நல்லது என்பது இன்னொரு வாதம். இதற்கு மறுப்பாக, மனிதர் செய்யும் முக்கிய செயல்பாடுகள் போட்டியின்றியே நிகழ்கின்றன என்பதைக் காட்டலாம். செயல்பாட்டைத் தூண்டி வளர்ச்சிக்கு உதவிட வேறு வழிகள் இல்லையா என்பது எதிர்வாதம்.\n\n- போட்டி வெற்றி-தோல்விக்குப் பயிற்சியளிக்கிறதா?\n\nபோட்டிகள் வெற்றி-தோல்வி அனுபவங்களை வாழ்க்கையில் ஏற்பதற்குப் பயிற்சியாக அமைகின்றன என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, தோல்விகள் ஏற்படும்போது அவற்றை மன உறுதியோடு ஏற்பதற்கு போட்டிகள் பயிற்சி அளிக்கின்றன என்பர் சிலர். இதற்கு மறுப்பாக, அன்றாட வாழ்வில் சிறுவர்க்கும் பிறருக்கும் ஏற்படுகின்ற தோல்விகள் ஏற்கனவே பல இருக்கும்போது, செயற்கையாக வேறு தோல்வி அனுபவங்களை உருவாக்கி அவர்கள் வாழ்க்கையை இன்னும் அதிய இன்னலுக்கு உட்படுத்த வேண்டுமா என்னும் வாதம் எழுப்பப்படுகிறது.\n\nபோட்டிகள் வேண்டாம் என்போர் முன்வைக்கும் மாற்று வழிகள்.\nஆல்ஃபி கோன் என்பவர் போட்டியின்றி மனித ஆற்றல்களை வளர்க்க முடியும் என்னும் கொள்கையை அழுத்தமாக எடுத்துக் கூறுகிறார். அவர் கருத்துப்படி, வளர்ச்சி, சாதனை என்பவை மூன்று வழிகளில் நிகழ வாய்ப்பு உண்டு:\n\n- தனியாக, யாருடைய தொடர்புமின்றி சாதனை நிகழ்த்தலாம்\n- பிறரைப் போட்டியாளராக எதிர்கொண்டு சாதனை நிகழ்த்தலாம்\n- பிறரை ஒத்துழைப்பாளராக ஏற்றுக்கொண்டு சாதனை நிகழ்த்தலாம்\n\nபெரும்பாலான செயல்களை மனிதர் பிற மனிதரின் தொடர்பின்றி, தாமாகவே செய்கின்றனர். பிறரோடு தொடர்புகொண்டு செய்யப்படும் செயல்களைப் போட்டி மூலமாகச் செய்வதைவிட ஒத்துழைப்பு மூலமாகச் செய்வதே அதிகப் பலன் நல்குவதும், தீய பின்விளைவுகளை ஏற்படுத்தாமலும் அமையும். இங்கு, \"நான் முதலில் வர வேண்டும்\" என்னும் தன்னல வேட்கை மாறி, \"நாம் சேர்ந்து வளர்வோம்\" என்னும் பொதுநல எண்ணம் தோன்றும்.\n\nகல்வித் துறையில் போட்டி தவிர்த்தல்.\nகல்வியை எடுத்துக்கொண்டால், தற்போது பல நிறுவனங்களில் போட்டியுணர்வை ஏற்படுத்தும் மதிப்பெண் அடிப்படையிலான தர எண் வரிசை முறை (rank system) மாற்றப்பட்டு, தரநிலை முறை (grade system) அறிமுகமாகியுள்ளது. இது ஒரு நல்ல மாற்றமாகும். எந்த வகையான கல்வியாக இருந்தாலும் தேர்வு மற்றும் மதிப்பெண்களைத் தரம் பிரிப்பதற்கு தரநிலை முறையைப் பயன்படுத்தலாம்.\n\nதர எண் வரிசை முறையில் முதல் எண் ஒருவருக்குத்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. அதைப் பெறுவதற்குப் போட்டி இருக்கும். ஆனால், தரநிலை முறையில் எல்லாரும் முதல் நிலைக்கு வரும் வாய்ப்பு உள்ளதால் போட்டிகள் குறைந்து, ஒருவர் ஒருவருக்கு உதவும் நிலை தோன்றும்.\n\nகலைவிழாக்களில் போட்டி தவிர்த்தல்.\nபாடல், சொற்பொழிவு போன்ற பிற நிகழ்வுகளிலும் பெறும் மதிப்பெண்களைத் தரநிலையில் வரிசைப்படுத்தி அதிகமானோர்க்குப் பரிசுகள் வழங்கினால் போட்டியுணர்வு குறையும்.\n\nபோட்டி என்ற பெயரையே பயன்படுத்தாமல், கலைவிழா போன்ற பெயரில் பல சிறுவர்களைப் பங்கேற்கச் செய்யலாம். இயன்றால் பங்கேற்போர் அனைவருக்கும் பரிசுகள் தரலாம். பரிசுகள் இல்லையென்றாலும், மாணவர்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காகவும், ஆற்றலை வளர்ப்பதற்காகவும், அதைவிட மேலாகப் பிறரை மகிழ வைக்கவும், அந்த நிகழ்ச்சி நல்ல குறிக்கோளை மனதில் பதிய வைத்தால் அது சிறார்க்குச் சிறந்த பயிற்சியாக அமையும். பரிசு பெறுவதைவிட பங்கேற்பு நல்லது என்னும் உணர்வை ஊட்ட அது மிகவும் உதவும்.\n\nஆல்ஃபி கோன் கருத்துப்படி, பிறரோடு தொடர்பின்றி தானே செய்யும் செயல்கள் உண்மையிலே \"போட்டி\" (competition) என்று கருதப்பட மாட்டா. போட்டி என்பது இரு சாராருக்கிடையே திட்டமிட்டு ஏற்படுத்திய ஓர் எதிரிடைச் செயலாகும் என்றும், தனியாகச் செய்யும் செயல்கள் போட்டி வகை சேராமல், தன்னையே \"முன்னேற்றும்\" செயலாகும் எனவும் அவர் கருத்துத் தெரிவிக்கிறார். இன்று எனக்கு இருக்கின்ற எழுத்துத் திறமையைவிட அடுத்த ஆண்டுக்குள் அத்திறனை இன்னும் அதிகமாக வளர்க்கவேண்டும் என்று நான் முயன்று செயல்பட்டால் அது எனது முன்னேற்றத்திற்கு வழியாகும். அதற்காக நான் யாரோடும் போட்டிக்குப் போக வேண்டியதில்லை என்று கோன் கூறுவார்.\n\nபோட்டியில்லாத உலகம் எப்படி இருக்கும்?\nஒருவருடைய சாதனையை வேறு யாரும் முறியடிக்கத் தேவையில்லை. தானே அதற்கு ஒரு படி மேலே செல்லலாம். மற்றவர்களுடைய சாதனையை முறியடிப்பதைவிட தன் சொந்த சாதனையைத் தாண்டி முன்னேறுவது உண்மையான, நேர்மையான மகிழ்ச்சியைத் தரும். வெறும் 30 விழுக்காடு மதிப்பெண் பெற்று, தனக்குத் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் என்று பெருமைப்படுவதைவிட, சென்ற முறை பெற்ற மதிப்பெண்ணைவிட இந்த முறை 5 மதிப்பெண் அதிகமாக வாங்கியுள்ளேன் என்று மகிழ்வதே மேல் எனலாம்.\n\nபல நேரங்களில் பயிற்சியாளர்களின் படைப்பாற்றலின்மையே போட்டிகளில் ஈடுபடத் தூண்டுகிறது. பயிற்சியாளர்கள் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். பங்கேற்பவர்களை முனைப்போடு செயல்பட வைக்கும் பல உத்திகள் உள்ளன. கதைகள், பாடல்கள், குறுநாடகங்கள் முதலியவற்றோடு, குழு வழிமுறைகளான குழு விளையாட்டு, குழு வேலைகள், குழு ஆய்வுகள் போன்றவை மிகுந்த ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் உருவாக்குபவை. இவ்வழிமுறைகள் சிறுவர்க்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் பொருத்தமானவையே.\n\nபலர் பங்கேற்கும் வாய்ப்பு அளிப்பது, போட்டிகளால் ஏற்படும் மனத்தாங்கல் போன்ற தீய விளைவுகளைத் தவிர்ப்பது பயிற்சியாளரின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தால் நல்விளைவுகள் பல உண்டாகும். பள்ளிகளில் நிகழ்கின்ற போட்டிகளில் ஓராண்டு பங்கெடுத்தவர்களே மீண்டும் மீண்டும் பங்கேற்கும் நிலையைத் தவிர்க்கலாம். கலைவிழாக் கொண்டாட்டத்தின்போது பாடல், சொற்பொழிவு, கவிதை, கட்டுரை, ஓவியம் என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பாடல், சொற்பொழிவு போன்றவை மேடையில் நிகழ்த்தப்படலாம். ஓவியங்கள் அரங்கச் சுவரில் கண்காட்சியாக இடம்பெறலாம். கவிதை, கட்டுரை போன்றவை இதழாக வெளியிடப்படலாம். பங்கேற்கும் அனைவருக்கும் பரிசோ சான்றிதழோ வழங்கலாம். அனைவருடைய படைப்புகளுக்கும் வரவேற்பு இருக்கும்போது, முதலிடம் பெற வேண்டும் என்னும் முனைப்பும் இராது, அவ்விடம் பெறவில்லையே என்னும் தோல்வி மனப்பான்மையும் ஏற்படாது.\n\nவிளையாட்டுகளில் பங்கேற்கும்போது எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்ற குறுகலான நோக்கத்தோடுதான் பங்கேற்க வேண்டும் என்றில்லை. நல்ல விளையாட்டை எல்லாரும் மகிழும் வண்ணம் விளையாடுவதே முக்கியமானது. வெற்றிக்காகவும் பரிசுக்காகவும் மட்டுமல்ல, மனமகிழ்ச்சிக்காகவும் செயல்கள் செய்யப்பட வேண்டும். மனமகிழ்ச்சி என்பது போட்டியிட்டு வெற்றிபெறுவதில் ஏற்படுவதிவிட, ஒரு செயலைச் செவ்வனே செய்துமுடிப்பதில் அடங்கியிருக்கிறது.\n\nகுழந்தைகளிடமும் சிறாரிடமும் எந்தச் சூழ்நிலையிலும் பிறரோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். அப்படிப் பேசும்போது பிஞ்சு உள்ளங்களில் போட்டி மனப்பான்மை உருவாவதற்கான வித்துக்கள் தூவப்பட்டுவிடுகின்றன.\n\nபிறரை முறியடித்து, அவர்களுக்கு மனவேதனை உண்டாக்கி அதனால் மகிழ்வடைகின்ற மனப்பாங்கு ஒரு மூர்க்க குணம் என்றால் மிகையாகாது.\n\nபோட்டியுணர்வையும் தன்னலத்தையும் தவிர்த்து, ஒத்துழைப்பு உணர்வைச் சிறுவர்களுக்கு ஊட்டுகின்ற முயற்சி சிறு பருவத்திலேயே தொடங்கப்பட வேண்டும். போட்டியில்லாப் புதிய சமுதாயம் உருவாகிட அனைவருமே ஒத்துழைக்கலாம், ஒத்துழைக்கவும் வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26048"}, {"id": [882, 8], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "உருகுவே 2011 அமெரிக்கக் கோப்பையை வென்று தற்போதைய வாகையாளர்களாக விளங்குகின்றனர். கோபா அமெரிக்கா கோப்பையை 15 முறை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். உலகக்கோப்பையை, 1930ஆம் ஆண்டில் போட்டி நடத்தும் நாடாகவும் 1950ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1924ஆம் ஆண்டிலும் 1928ஆம் ஆண்டிலுமாக இருமுறை வென்றுள்ளனர். மொத்தமாக 20 அலுவல்முறை பன்னாட்டு வெற்றிகளை பெற்றுள்ள உருகுவை மிகுந்த பன்னாட்டு விருதுகளை வென்ற நாடாக சாதனை படைத்துள்ளது. உருகுவை 3.25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிறிய நாடு என்கையில் இச்சாதனைகளின் பெருமை விரியும்.\n\nவெளி இணைப்புகள்.\n- RSSSF archive of results 1902–\n- The Official Uruguay football association website\n- Uruguay at the World Cups\n- Uruguay: Head-to-Head Records at World Cups\n- Uruguay Teams at World Cups\n- 1930 Uruguay World Cup\n\n\n\n\n", "document_id": "ta_ta_57647"}, {"id": [882, 9], "question": "கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, <Query> அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.", "document": "பிரான்ஸ் தேசிய கால்பந்து அணி முதன்முதலில் 1904-ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக ஒரு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டியில் விளையாடியது. இதன் தன்னக விளையாட்டரங்கம், பாரிஸ் நகரிலிலுள்ள பிரான்சின் விளையாட்டரங்கம் (Stade de France) ஆகும். பிரான்சு அணியானது, ஒரு முறை உலகக்கோப்பை காற்பந்து, இருமுறை ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி, இரண்டு பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி மற்றும் ஒலிம்பிக்கில் கால்பந்துப் போட்டியையும் வென்றிருக்கிறது. 2001-ஆம் ஆண்டில் பிபா கூட்டமைப்புகளின் கோப்பையை வென்றதனால், அர்கெந்தீனாவுக்குப் பிறகு, ஃபிஃபாவின் மூன்று அதிமுக்கியத்துவம் வாய்ந்த கோப்பைகளில் ஒரே நேரத்தில் நடப்பு-வாகையர்களாக இருந்த பெருமைக்கு உரித்தானவர்கள் ஆயினர். அருகில் இருக்கும் நாட்டவரான, இத்தாலியுடன் வெகுகாலமாக தொடர்ந்துவரும் போட்டித்தன்மையைக் கொண்டிருக்கின்றனர். மேலும், பெல்ஜியம், பிரேசில், இங்கிலாந்து, செருமனி மற்றும் எசுப்பானியா ஆகிய நாடுகளுடனும் பெருத்த போட்டித்தன்மையைக் கொண்டிருக்கிறது.\n\nபிரான்ஸ் தேசிய கால்பந்து அணி, மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் சிறப்பான அணியைக் கொண்டிருந்தது; 1950-களில், 1980-களில் மற்றும் 1990-களில் இருந்த அணியினரால் பல்வேறு கோப்பைகளும் விருதுகளும் வெல்லப்பட்டது. முதன்முறையாக நடத்தப்பட்ட 1930 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய நாடுகளில், பிரான்சும் ஒன்றாகும். உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளின் குழு நிலைகளில் ஆறுமுறை வெளியேற்றப்பட்டிருப்பினும், இதுவரை நடந்த அனைத்து \"உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி\"களுக்கான தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 1958-ஆம் ஆண்டில், ரேமண்ட் கோபா மற்றும் ஜஸ்ட் ஃபோன்டெய்ன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட அணி உலகக்கோப்பையில் மூன்றாம் இடத்தில் முடித்தது. 1984-ஆம் ஆண்டில், மூன்று முறை பாலோன் தி'ஓர் விருது வென்ற மிச்செல் பிளாட்டினியால் வழிநடத்தப்பட்ட பிரான்ஸ் அணி யூரோ 1984 போட்டியில் கோப்பையை வென்றது. 1998-ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளை பிரான்சு நடத்தியது. அணித்தலைவராக திதியர் தெஸ்சாம்சு இருந்தார். ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர் விருது பெற்ற ஜீனடின் ஜிதேன் அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருந்தார். அந்த உலகக்கோப்பையை வென்றதன் மூலம், உலகக்கோப்பையை வென்ற எட்டு நாடுகளுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ 2000 கோப்பையை வென்ற பிறகு, முதன்முறையாக பிஃபா உலகத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது. அதன்பின்னர், இரண்டு ஃபிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பையையும் (2001, 2003), உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் இரண்டாம் இடமும் (2006) பெற்றிருக்கிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- Official website\n- France at the World Cups\n- France Teams at World Cups\n- France: Head-to-Head Records at World Cups\n\n\n\n\n", "document_id": "ta_ta_57787"}]
[{"id": [885, 0], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "நபிகள் நாயகம் இந்நகரிலேயே பிறந்தார். புனித அல்குர்ஆன் முதலில் இந்நகரிலேயே அருளப்பட்டது (குறித்த இடம் மக்கா நகரிலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குகையில் அமைந்துள்ளது). இந்நகரில் இசுலாமியரது மிகப்புனிதத் தலமான \"மஸ்ஜித் அல் ஹராம்\" (புனிதப் பள்ளிவாசல்) அமைந்துள்ளது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது. மக்கா புனித காபாவின் (Kaaba) வீடு, முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு பெரும்பாலான இஸ்லாமிய புனிதத் தலங்கள் காணப்படுகின்றன.\nமக்கா, நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களால் மிக நீண்டகாலமாக ஆட்சிசெய்யப்பட்டு வந்ததுடன், அவர்கள் இங்கு சுதந்திர ஆட்சியாளர்களாக செயற்பட்டுவந்தனர். இவ் ஆட்சிமுறை 1925இல் சவுதி அரேபியாவின் உருவாக்கத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. தற்காலத்தில், மக்காவின் உள்கட்டமைப்பு மிகப்பிரமாண்ட அளவில் விரிவாக்கப்பட்டு காணப்படுகின்றது. இந்த விரிவாக்கத்தின் காரணமாக மக்கா, அஜ்வத் கோட்டை போன்ற சில வரலாற்றுக் கட்டமைப்புகளையும், தொல்லியல் தளங்களையும் இழந்துள்ளது. வருடாந்தம் ஹஜ்ஜுடைய காலங்கள் உட்பட ஏறத்தாழ 15 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவுக்கு செல்கின்றனர். இதன்விளைவாக மக்கா, முஸ்லிம் உலகின் மிகவும் பரந்தநோக்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.\n\nசொற்பிறப்பு மற்றும் பயன்பாடு.\nஇந்நகரத்தின் பெயர் தமிழில் 'மக்கா' என மொழிபெயர்க்கப்படுகின்றது. இந்நகரின் முழுமையான அதிகாரப்பூர்வ பெயர் 'மக்கா அல்-முகர்ரமா' (مكة المكرمة) ஆகும். இதன் கருத்து 'மதிப்புமிக்க மக்கா' என்பதுடன், இது பொதுவாக 'புனித நகர் மக்கா' எனவும் மொழிபெயர்க்கப்படுகின்றது.\n\nபண்டைய காலத்தில் அல்லது ஆரம்பத்தில் இந்நகரம் 'பக்கா' என அழைக்கப்பட்டது. மக்காவை குறிப்பதற்கு பயன்படுத்தும் பக்கா என்ற பெயர் குர்ஆனின் 3:96 அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது. தேவேளை, மக்கா என குர்ஆனின் 48:24 அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது.\n\nஅரசாங்கம்.\nமக்கா மாநகர ஆட்சியால், மக்கா நிர்வகிக்கப்படுகின்றது. உள்ளூரில் 14 உறுப்பினர்கள் மக்கா மாநகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மேயர் (அல்-அமீன் என அழைக்கப்படுகின்றது) தலைமை வகிக்கின்றதுடன், சவூதி அரேபியா அரசாங்கத்தால் மேயர் நியமிக்கப்படுகின்றது. மக்கா நகரின் தப்போதைய மேயர் உஸாமா அல்-பார் ஆவார்.\n\nமக்கா மாகாணத்தின் தலைநகரம் மக்காவாகும். இது அண்டை ஜித்தாவையும் உள்ளடக்கியது. மக்கா மாகாணத்தின் ஆளுநராக இளவரசர் அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் 2000 முதல் 2007இல் அவர் மரணிக்கும் வரை செயற்பட்டார். 16 மே 2007இல் காலித் அல்பைஸல் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.\n\nவரலாறு.\nஆரம்ப வரலாறு.\nஇஸ்லாமிய மரபு மக்காவின் ஆரம்பத்தை நபி இஸ்மாயீலின் வழித்தோன்றல்களின் பண்புகளில் காட்டுகின்றது. மக்காவை குறிப்பதற்கு பயன்படுத்தும் பக்கா என்ற பெயர் மேற்கோளாக குர்ஆனின் சூரா 3:96ஆம் அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது. கி.மு 60-30 இடைப்பட்ட காலத்தில் வாழந்த கிரேக்க வரலாற்றாசிரியரான டொய்டோரஸ் சிகுலுஸ் (Diodorus Siculus) பிப்லிஒட்சக்கா ஹிஸ்டரோரிக்கா (Bibliotheca historica) என்ற புத்தகத்தில் அரேபியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பற்றி ஒரு புனித ஆலயம் என விபரிக்கிறார். அது முஸ்லிம்களால் நோக்கப்படும் மக்காவில் உள்ள காபாவை குறிக்கின்றது. \"மற்றும் அங்கு ஒரு ஆலயம் அமைந்துள்ளது. அது மிகவும் புனிதமாகக் காணப்படுகின்றதுடன், அரேபியர்களால் மதிப்புக்குரிய இடமாகவும் போற்றப்படுகின்றது. \nதொலமி \"மக்கோரபா\" என மக்கா நகரை அழைத்திருக்கலாம். எனினும் அது அடையாள சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.\nசமரித்தன் இலக்கியத்தில் மக்கா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஐந்தாம் நூற்றாண்டில் குரைசியர் மக்காவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், திறமையான வியாபாரிகளாகவும், வர்த்தகர்களாகவும் மாறினர். ஆறாம் நூற்றாண்டின் மத்திய பகுதயில் மூன்று பெரும் குடியேற்றங்கள் காணப்பட்டன. இவற்றின் தென்மேற்கு எல்லைகளாக செங்கடலின் கடற்கரைப்பகுதி காணப்பட்டது. செங்கடலுக்கும்,கிழக்குப் பகுதியின் மலைகளுக்கும் இடையில் ஒரு குடியிருக்கத்தக்க பிரதேசம் அமைந்திருந்தது. மக்காவை சுற்றியுள்ள பகுதி ஒரு தரிசு நிலமாகக் இருந்தபோதிலும், செல்வச்செழிப்புள்ள மூன்று குடியேற்றங்களுடன் அதிகமான தண்ணீரைக் கொண்ட புகழ்பெற்ற 'ஜம்ஜம்' கிணற்றை உடைய பகுதியாக காணப்பட்டது. பெரும் ஒட்டக வியாபாரக்கூட்டங்களின் பாதைகள் மக்கா ஊடாக அமைந்திருந்தது.\n\nஒட்டக வியாபாரக்கூட்டங்கள் முதலில் நபிகள் நாயகத்தின் முப்பாட்டனாரினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இது மக்காவின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பகுதியாக காணப்பட்டது. ஏனைய கண்டங்களிலிருந்து பொருட்கள் மக்கா ஊடாகவும் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என வரலாற்றுக் கணக்குகளின் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்கா மற்றும் தூரகிழக்கிலிருந்து மக்கா ஊடாக சிரியாவுக்கு வாசனைத்திரவியங்கள், தோல், மருந்து, துணி மற்றும் அடிமைகள் கொண்டுசெல்லப்பட்டதுடன் இதற்குபகரமாக பணம், ஆயுதங்கள் மற்றும் தானியங்கள் என்பன மீள மக்கா பெற்றுக்கொண்டது. இப்பொருட்கள் அரேபியா முழுதும் விநியோகிக்கப்பட்டு வந்தது.\n\nதமூதிக் கல்வெட்டுக்கள்.\nஜோர்தானின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சில தமூதிக் கல்வெட்டுக்கள் \"அப்த் மக்கத்\" (இதன் தமிழ் கருத்து, மக்காவின் ஊழியன்) போன்ற தனிநபர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. மேலும் சில கல்வெட்டுகளில் 'மக்கி'(மக்காவாசி) போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. எனினும் மக்கா என்ற பெயருடைய கோத்திரத்தார் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பக்தாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜவ்வாத் அலி குறிப்பிடுகின்றார்.\n\nபாரம்பரியம்.\nஇஸ்லாமிய பாரம்பரியத்தின் கருத்தின்படி, மக்காவின் வரலாறு நபி இப்ராஹிமை பின்னோக்கிச் செல்கின்றது. இவர் கி.மு.2000 வருடங்களுக்கு முன்னர் தனது மூத்த மகன் இஸ்மாயில் உதவியுடன் காபாவை கட்டினார்.\n\nமுஹம்மத் நபி மற்றும் மக்காவெற்றி.\nமுஹம்மத் நபி மற்றும் அவர்களைப் பின்தொடர்பவர்களுக்கும் 628 இல் மக்கா நகருக்குப் புனித யாத்திரிகைக்காக நுழைய வேண்டியிருந்தது. எனினும் குறைசிகள் அவர்களைத் தடுத்தனர். பின்னர், முஸ்லிம்களும் மக்காவாசிகளும் ஹுதைபியா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இதன்படி குறைசிகள் முஸ்லிம்களுடன் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், அடுத்த வருடத்தில் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களை மக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாகவும் வாக்குறுதியளித்தனர். இது பத்து வருடங்களுக்கு செல்லுபடியான உடன்படிக்கையாகக் காணப்பட்டது. எனினும், இரண்டு வருடங்களில் குறைசிகள் ஒரு முஸ்லிம்கள் குழுவையும்,அவர்களது கூட்டணியையும் கொலைசெய்து ஒப்பந்தத்தை மீறினர். இதனைத்தொடர்ந்து, முஹம்மது நபியும், அவர்களது தோழர்களும் சேர்ந்த 10,000 பேர் கொண்ட பலமான படை மக்காவை நோக்கி அணிவகுத்துச்சென்றது. அவர்களின் தொடர்ச்சியான போராட்டத்துக்கு மாறாக மக்கா நகர் முஹம்மது நபியிடம் சரணடைந்தது. முஹம்மது நபி, அந்நகர மக்களுக்கு சமாதானத்தையும், பொதுமன்னிப்பையும் பிரகடனப்படுத்தினார். அங்கிருந்த சிலைகள் அகற்றப்பட்டு, இறைவனை வணங்கும் இடமாக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. இஸ்லாத்தின் புனிதஸ்தலமாகவும், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனிதயாத்திரையின் மத்திய நிலையமாகவும் மக்கா பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர், ஆகிப் இப்னு உஸைத் என்பவரை மக்காவின் ஆளுநராக நியமித்துவிட்டு முஹம்மது நபி மதீனாவுக்கு திரும்பினார். அவரின் ஏனையச் செயற்பாடுகள் அரேபிய தீபகற்பத்தில் ஒற்றுமைக்கு வழிவகுத்தது.\n\nயாத்திரை.\nமக்காவுக்கான யாத்திரை உலகம் முழுதும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களைக் கவர்ந்துள்ளது.\nஇரண்டு புனித யாத்திரைகள் காணப்படுகின்றன. அவை ஹஜ் மற்றும் உம்ரா ஆகும்.ஹஜ்,மக்காவிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை ஆகும். ஒவ்வொரு வயதுவந்த, உடல் ஆரோக்கியமுள்ள, உடல்ரீதியாகவும், பணரீதியாகவும் வசதியுள்ள ஆணும், பெண்ணும் அவரது வாழ்வில் ஒரு தடவை ஹஜ் யாத்திரை செய்வது கட்டாயமாகும். உம்ரா கட்டாயக் கடமையல்ல. ஆனால், இது குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களால் அடிக்கடி உம்ரா யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.\n\nபுவியமைப்பு.\nமக்கா கடல் மட்டத்திலிருந்து 277 மீட்டரில் (909அடி) அமைந்துள்ளதுடன், செங்கடலிலிருந்து ஏறத்தாழ 80கிலோமீட்டர் (50 மைல்) தூரத்தில் நிலப்பகுதியில் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11662"}, {"id": [885, 1], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "வெளியிணைப்புகள்.\n- Municipality of Jeddah Official municipality website (in Arabic)\n- City of Jeddah Official website (in English)\n- Interactive Jeddah Map from Jeddah Municipality (Official)\n- Jeddah Principality Principality official website (in Arabic)\n\n\n\n\n", "document_id": "ta_ta_29941"}, {"id": [885, 2], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "ஹஜ்.\nஇங்கு ஹஜ் பயணத்தின்போது தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படும். இவற்றில் பயணிகள் தங்கிச் செல்கின்றனர். இங்கு தான் ஜமரத் பாலமும் அமைந்துள்ளது.\n\nஇணைப்புகள்.\n- Mina photograph gallery\n\n\n\n\n", "document_id": "ta_ta_70862"}, {"id": [885, 3], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "பிற காலங்களில் இப்பகுதி பொதுவாக அறியப்படாத ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. எனினும், ஒவ்வொரு இசுலாமியரதும் வாழ்க்கைக் காலத்தில் ஒரு தடவையாவது மக்காவுக்கு மேற்கொள்வதற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளவேண்டும் என விதிக்கப்பட்டுள்ளதால் ஏழாம் நூற்றாண்டில் இருந்து, மக்கா, மதீனா போன்ற நகரங்கள் முசுலிம் உலகுக்கு மிக உயர்ந்த ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாக விளங்கின.\n\nஇதன் வரலாற்றின் பெரும்பாலான காலங்களில் பல பழங்குடித் தலைவர்கள் இப்பகுதியின் பல இடங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மத்திய அரேபியாவில் உள்ள நிசாத் பகுதியில் அல் சவூத் முக்கியத்துவம் குறைந்த பழங்குடி ஆட்சியாளர்களாக உருவாகினர். பின்வந்த 150 ஆண்டுகளில் அல் சவூத் ஆட்சிப் பரப்பு கூடிக் குறைந்த வண்ணம் இருந்தது. எனினும், 1902 க்கும், 1927 க்கும் இடையில் அல் சவூத் தலைவர் அப்துலசீசு தொடர்ச்சியான பல போர்களை நடத்தி நிலப்பகுதிகளைக் கைப்பற்றி 1930 இல் சவூதி அரேபிய இராச்சியத்தை நிறுவினார். 1930 இலிருந்து 1953 இல் அவர் இறக்கும்வரை அப்துலசீசு எல்லா அதிகாரமும் கொண்டவராக சவூதி அரேபியாவை ஆண்டுவந்தார். அதன் பின்னர் அவரது ஆறு மகன்கள் ஒருவர்பின் ஒருவராக சவூதி அரேபியாவை ஆண்டனர். அப்துலசீசுக்கு அடுத்ததாகப் பதவிக்கு வந்த சவூத் அரச குடும்பத்துக்குள் எழுத்த எதிர்ப்புக்களினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் 1964 இல் பதவிக்கு வந்த பைசல், 1975 இல் அவரது மருமகன் ஒருவரால் கொல்லப்படும்வரை பதவியில் இருந்தார். இவர் காலத்தில் எண்ணெய் வளம் அளித்த செல்வத்தினால், நாடு வளர்ச்சியடைந்ததுடன், நவீனமயமானது. இக்காலப் பகுதியில் 1973 இன் எண்ணெய் நெருக்கடியில் சவூதி அரேபியா ஆற்றிய பங்கும், பின்னர் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வும், நாட்டின் அரசியல் முக்கியத்துவத்தையும், செல்வத்தையும் பெருமளவு அதிகரித்தது. பைசலைத் தொடர்ந்து பதவிக்கு வந்த காலித்தின் ஆட்சிக் காலத்தில் எதிர்ப்புக்களின் முதல் பெரிய அடையாளங்கள் வெளிப்பட்டன. 1979 இல் இசுலாமியத் தீவிரவாதிகள் மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலைத் தற்காலிகமாகக் கைப்பற்றியிருந்தனர். 1982 இல் பாகித் அரசரானார். இவருடைய ஆட்சிக் காலத்திலேயே சவூதி அரேபியா உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடானது. எனினும், நாடு அமெரிக்காவுடன் கூட்டு வைத்துக்கொண்டதாலும், பின்னர் 1991 இன் வளைகுடாப் போர்க்காலத்திலும் உள்நாட்டில் குழப்பங்கள் அதிகமாகின. 2000களின் தொடக்கத்தில், ஆட்சியை எதிர்க்கும் இசுலாமியத் தீவிரவாதிகள், தொடரான பயங்கரவாதத் தாக்குதல்களை நாட்டில் நடத்தினர். 2005 ஆம் ஆண்டில் அப்துல்லா அரசரானார். நாட்டின் பல நிறுவனங்களை நவீனமயப்படுத்துவதற்காக இவர் பல மென்மையான சீர்திருத்தங்களைச் ஏற்படுத்தினார். அத்துடன் மக்களின் அரசியல் பங்கெடுப்பையும் இவர் ஓரளவு அதிகரித்தார். 2015 இல் பதவியேற்ற சல்மான் பல சீர்திருத்தங்களைச் செய்துவருகிறார்.\n\nஇசுலாமுக்கு முற்பட்ட அரேபியா.\nஅரேபியத் தீவக்குறையில் இற்றைக்கு 63,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு.\nதொல்லியல் பல முற்கால நாகரிகங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. அரேபியத் தீவக்குறையின் கிழக்குப் பகுதியில் இருந்த தில்முன் நாகரிகம், எஜாசின் வடக்கில் தமுட், தீவக்குறையில் நடுப்பகுதியில் கின்டா இராச்சியம், அல்-மகர் நாகரிகம் என்பன இவற்றுள் அடங்குகின்றன. அரேபிய வரலாற்றில் அறியப்பட்ட முந்திய நிகழ்வுகள் தீவக்குறையில் இருந்து அயற்பகுதிகளுக்கான புலப்பெயர்வு ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123155"}, {"id": [885, 4], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.\n\nசவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடுகளில் இரண்டாமிடத்தில் இருக்கின்றது . மசகு எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது. இவ்வருவாய் நாட்டின் நலன்புரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மசகுஎண்ணெயின் விலை குறையும் சந்தர்ப்பங்களில் அரசு இவற்றுக்கு நிதியை வழங்குவதற்கு சிரமப்படுகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்கள் சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் நிலைப் பற்றி தொடர்ந்து கவலை வெளியிட்டுள்ளன. எனினும் சவூதி அரசு இதனை மறுத்து வருகின்றது.2013இல் சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்த நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமையை நிராகரித்து.\n\nமக்கா, மதீனா, ரியாத், தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களாகும்.\n\nவரலாறு.\nநூறாண்டுக்கு முன்பு சவுதி அரேபியா ஹெஜாஸ், நஜத், அல்-அஹ்ஸா (கிழக்கு அரேபியா), அஸிர் (தெற்கு அரேபியா) என்று நான்கு ஆட்சிப்பகுதிகளாகத் தனித்தனியே இருந்தன. இவற்றை ஒன்று சேர்த்து தற்போதைய சவுதி அரேபியாவை உருவாகக்கியவர் இபின் சௌத் ஆவார். இவரின் தொடர் வெற்றிகளால் இந்த நாடு உருவானது.\n\n1902 இல் ரியாத் நகரை இவர் கைப்பற்றினார். இதுதான் அவரது சொந்த நகரம். இந்த வெற்றியைத் தொடர்ந்து, மேலும் போரிட்டுப் பிற பகுதிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். எல்லாப் பகுதிகளும் இணைந்த பிறகு 1932 இல் தற்போதைய சவுதி அரேபியா உருவனது. நாட்டின் தலைநகராக ரியாத் ஆனது. ஆறு ஆண்டுகள் கழித்து, நாட்டுக்கு வளத்தை அள்ளித் தந்துவரும், பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nபுவியியல்.\nசவூதி அரேபியா தோராயமாக அரேபியக் குடாநாட்டின் பரப்பளவில் 80% ஆகும். 2000 ஆம் ஆண்டு யேமனும் சவூதி அரேபியாவும் நீண்டகாலமாக தம்மிடையே காணப்பட்ட எல்லைத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டன. நாட்டின் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பவற்றுடனான தெற்கு எல்லையில் குறிப்பிடத்தக்க அளவு சரியாக நிர்ணயிக்கப்படாமலும் குறிக்கப்படாமலும் உள்ளது. எனவே சவூதி அரேபியாவின் துல்லியமான பரப்பளவை அறிய முடியாதுள்ளது. சவூதி அரேபிய அரசின் மதிப்பீடு 2,217,949 சதுர கிலோமீட்டர் (856,356 சதுர மைல்) என்பதாகும். ஏனைய குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் அதன் பரப்பளவை 1,960,582 கிமீ² (756,934 mi²) முதல் 2,240,000 கிமீ² (864,869 மைல்²) வரை வேறுபடுகின்றன. சவூதி அரேபியா பொதுவாக உலகின் 14வது பெரிய நாடாக பட்டியலிடப்படுகிறது.\n\nசவூதி அரேபியாவின் புவியியல் பலதரப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டது. மேற்குக்கரைப் பகுதியில் (தியாமா) தரை கடல்மட்டத்திலிருந்து மேலெழுந்து சாபல் அல் எயாசு என்ற மலைத் தொடரை ஆக்குகிறது. அதற்கு அப்பால் நசீட் மேட்டுநிலம் அமைந்துள்ளது. தென்மேற்கு அசீர் பகுதி 3000 மீட்டர் (9840 மீட்டர்) வரை உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி சவூதி அரேபியாவிலேயே காணப்படும் பசுமையான தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் உயரமான மலை அதன் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 3,133 மீட்டர் (10,279 அடி) ஜபல்-சவ்தா மலையாகும். கிழக்குப் பகுதி பாறைகளைக் கொண்ட தாழ்நிலப்பகுதியாகும் இது பாரசீகக்குடாவரை தொடர்கிறது. நாட்டின் தென்பகுதி ரப் அல்-காலி என்றழைக்கப்படும் பாலைவனமாகும். இப்பகுதி குடியிருப்புகள், உயிரினங்கள் அற்ற பகுதியாகும்.\n\nசவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை அண்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர மக்கள்குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது செங்கடல்பக்கமான கடற்கரையில் முருகைப்பாறைகளைக் காணலாம்.\n\nகலாச்சாரம்.\nகலாச்சார அரேபிய உடைகள்.\nஆண்கள்.\n1. தோப் : நன்றாக தாராளமாக உள்ள, நீண்ட கைகளை உடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. கோடை காலத்தில் வெள்ளை நிற காட்டன் துணியிலும், குளிர்காலத்தில் அடர்ந்த நிறத்தில் சற்று தடித்த துணியிலும் (\"Wool\") அணியப்படும்.\n2. தகியா : வெள்ளைத் தொப்பி.\n3. குத்ரா : காட்டன் அல்லது பாலியெஸ்டரிலான சதுர துண்டுத் துணி. தலையை மறைக்க தொப்பிக்கு மேல் அணியப்படுவது. முகத்தோடு காதுகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி பாலைவன மணற்காற்றிலிருந்து தற்சாட்துக் கொள்ளவும் பயன்படும்.\n\nஅகல் : இரட்டிப்பாக சுற்றப்பட்ட, தடித்த, கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு. குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும். \nபெண்கள்.\n1. தோப் : நன்றாக தாராளமாகவுள்ள, நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. ஆனால், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் எம்பிராய்டரி மூலம் அழகுபடுத்தப்பட்டிருக்கும்.\n2. அபயா : கறுப்பு நிறத்திலான, நீண்ட, தாராளமாக, உடல் முழுவதும் மறைக்கும்படியாக தைக்கப்பட்ட மேலங்கி. சில்க் அல்லது சிந்தெடிக் துணியாலானதாயிருக்கும்.\n3. போசியா : கறுப்பு நிறத்திலான, லேசாகவுள்ள, கண்ணை மட்டும் விட்டுவிட்டு, முகத்தை மறைக்கும் துணி.\n\nசட்ட அமைப்பு.\nசட்டத்தின் முதன்மையான ஆதாரமாக முகம்மது நபியின் போதனைகளைக் கொண்ட ஷரியா விதிகள் பின்பற்றப்படுகிறது . இஸ்லாமிய ஷரியாவை தவிர ராயல் ஆணைகள் சட்டத்தின் மற்ற முக்கிய ஆதாரமாக இருக்கிறது. ஆனால் இந்த ராயல் ஆணைகள் சட்டங்கள் என்றல்லாமல் கட்டுப்பாடுகள் என குறிப்பிடப்படுகிறது . மேலும், பாரம்பரியமிக்க பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன .\n\nவெளி இணைப்புகள்.\n- சவூதி அரேபியா செய்தி விளம்பரத் துறை\n- சவூதி அரேபியா\n- சவூதி அரேபியாவின் இணைய செய்த்தித்தளங்ள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34048"}, {"id": [885, 5], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "இது இஸ்லாமின் இரண்டாவது புனித நகரம் ஆகும். மேற்கு சவுதி அரேபியாவின் ஹெஜாஸ் பிராந்தியத்திலுள்ள மதீனா மாகாணத்தின் தலைநகராகும். மேலும் இது இஸ்லாமிய தீர்க்கதரிசியான முஹம்மது அவர்கள் அடக்கமான இடமும் ஆகும். வரலாற்றின்படி இவரது ஹிஜ்ரா போருக்கு பின் இது இவரது சொந்த இடமாக அமைந்துள்ளது. இஸ்லாத்தின் மறுவருகைக்கு முன்பு இந்த நகரம் யாத்ரிப் என்ற பெயரில் அறியப்பட்டது. பின்னர் இது முஹம்மது அவர்களால் மதீனா என்று பெயரிடப்பட்டது. மதீனாவில் தான் இஸ்லாமின் மூன்று மிகபழம்பெரும் மசூதிகளான அல்-மஸ்ஜித்-நபாவி (தீர்க்க தரிசியின் மசூதி), குபா மசூதி (இஸ்லாமிய வரலாற்றில் முதல் மசூதி), மற்றும் மஸ்ஜித் அல்-குய்ப்லாடின் என்கிற மசூதிகள் அமைந்துள்ளன. சவுதி அரேபிய அரசின் மத கோட்பாடுகளால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பின்னாளில் வழிபட்டுத்தலங்கலாக மாறின. சவுதியின் கொலோச்சுதல் உயர்ந்த பின்பு மதினாவின் உண்மையான பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டன. முஹம்மது நபியின் வருகையை அடிப்படையாக வைத்தே இஸ்லாமிய நாட்காட்டி உருபெற்றது. அதாவது ஹிஜ்ரி நாட்காட்டியின் 622 CE லிருந்தே இதன் தொடக்கம் ஆரம்பிக்கிறது. மக்காவைப்போன்றே மதீனாவிலும் இஸ்லாமியர்கள் மட்டுமே நுழைய முடியும். இஸ்லாமியர் அல்லாதவர்கள் இங்கு நுழைய அனுமதிக்கபடுவதில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11663"}, {"id": [885, 6], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "இப்பள்ளிவாசல் ஜும்ஆ பள்ளிவாசல் எனவும் அழைக்கப்படுகிறது. பிரான்சு காலனித்துவ ஆக்கிரமிப்பு காலத்திலும் இப்பள்ளிவாசல் இப்பகுதியில் நாட்டின் மதச்சார்பற்ற கலாச்சாரத்தின் உதாரணமாக திகழ்ந்தது.\n\nவரலாறு.\nகுத்பா பள்ளிவாசல் புதுச்சேரியின் பழமையான பள்ளிவாசல் ஆகு‌ம். 17 ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் காலனியான புதுச்சேரி நகரின் தெற்கு பகுதியில் இசுலாமிய மக்கள் குடியேறினர். அப்பகுதி தெருக்கள் அனைத்தும் சவூதி அரேபியாவின் மக்கா நகரை நோக்கி அமைந்திருந்தது.\nஅமைப்பு.\nஇப்பள்ளிவாசலில் சிறிய ஹவுஸ் உள்ளது. ரமலான் நோன்பு காலத்தில் சமையல் செய்வதற்கான அறை, குவிமாடம், மினார் ஆகியவை உள்ளன.அழகான ஹவுஸ் பிரான்சு கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது.\n\nவழிபாடு.\nஇப்பள்ளிவாசலில் தினமும் ஐந்து நேர தொழுகை  நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சிறப்பு ஜும்ஆ தொழுகையும் நடைபெறும். வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் தமிழ் மொழியில் நடைபெறும்.\n\nதர்கா.\nகுத்பா பள்ளிவாசல் வளாகத்தில் மௌலா சய்யுபும் எனும் சூபி ஞானி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். மௌலா சையுபா குத்பா எனும் இந்த ஞானியின் பெயரால் இது குத்பா பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது. மக்கள் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றிணைந்து மும்மத வழிபாடு நடத்துவது வழக்கம்.\n\nமர்கஸ்.\nஇப்பள்ளிவாசல் வளாகத்தில் புதுச்சேரி தப்லீக் ஜமாஅத்தின் தலைமை மர்கஸ் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91804"}, {"id": [885, 7], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "இவரது மகனே அரபுலகின் முதலாவது விண்வெளி வீரராவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_64955"}, {"id": [885, 8], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "\"பண்டத்தரிப்பு\" என்ற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாருக்கும் தெரியாவிட்டாலும், வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருசிலர் இது ஒரு காலத்தில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்பர். வேறு சிலர் இது பாண்டியர் படையெடுப்பின்போது அதன் படைகள் தரித்துச்செல்லும் இடமாக சிலகாலம் இருந்ததால் முன்னர் \"பாண்டியன் தரிப்பு\" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பாக மருவியதாகவும் கூறுவர்.\n\n1993ம் ஆண்டளவில் இலங்கை இராணுவ படையெடுப்பு காரணமாக பண்டத்தரிபில் வசித்துவந்த அனைவரும் முற்றிலுமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இந்தக்கால கட்டத்தில் பண்டத்தரிப்பு முழுமையாக பாழடைந்த நகரம் எனும் நிலைக்கு தள்ளப்படவிருந்தாலும், மக்கள் சிறிதுசிறிதாக மீண்டும் குடியேறியமையால் ஓரளவு பழைய நிலமைக்கு வந்துள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_3705"}, {"id": [885, 9], "question": "<Query> (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- நகரத்தின் அரசு இணையத்தளம்\n- லாஸ் கூடுசஸ் புகைப்படங்கள்\n- நியூ மெக்சிகோ மாநில பல்கலைக்கழக இணையத்தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_11301"}]
[{"id": [887, 0], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "பெயர் விளக்கம்.\nசிற்றூர்தியின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.\n\nஇந்தியாவில்.\nஇந்தியாவில் சிற்றூர்தி மூலம் பயணஞ்செய்தல் பொதுவான பயணஞ்செய்யும் முறைகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் பாடசாலை மாணவர்களைக் கொண்டு செல்வதற்குச் சிற்றூர்தி பயன்படுத்தப்படுகின்றது.\n\nபயன்பாடுகள்.\nஐக்கிய அமெரிக்காவின் நகரப் பகுதிகளில் முழு அளவுச் சிற்றூர்திகள் 1971இலிருந்து பயணச் சிற்றூர்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nபெரும்பாலான நகர்வாணிபங்களிலும் பொருட்களைக் கொண்டு செல்லச் சிற்றூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nபடிச் சிற்றூர்தி.\nபடிச் சிற்றூர்தியானது பெரும்பாலும் வழங்கற்சேவைகள், தூதஞ்சற்சேவை போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் அஞ்சலகங்களினால் பொதிப் பிரிப்புச் சேவைக்கும் படிச் சிற்றூர்தி பயன்படுத்தப்படுகின்றது.\n\nபெரிய நகரங்களில், படிச் சிற்றூர்திகள் அவற்றின் வாயிலைத் திறந்தபடியே செல்வதை அவதானிக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44109"}, {"id": [887, 1], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "நல்லுருகற் கலப்புலோகமான இதை வெற்றிடப் பற்றாசிடலில் பயன்படுத்துகிறார்கள். காசில் கலப்புலோகமும் காசில்-ஏ.பி.ஏ கலப்புலோகமும் வெவ்வேறானவையாகும். காசில்-ஏ.பி.ஏ கலப்புலோகத்தின் இயைபு வெள்ளி-63.0%, தாமிரம்-35.25% தைட்டானியம்-1.75% ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_118851"}, {"id": [887, 2], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "சொல்லிலக்கணம்.\nமாகாணம் என்பதன் ஆங்கிலச் சொல்லான \"province\" என்பது 13ம் நூற்றாண்டு பிரான்சிய சொல்லிலிருந்து வந்தது. அப் பிரான்சிய சொல்லின் மூலம் இலத்தீன் சொல்லான \"\"provincia\"\" என்பதாகும். இதன் அர்த்தம் நீதிபதியின் அதிகார நிலை என்பதாகும். \n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையின் மாகாணங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10105"}, {"id": [887, 3], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "கந்தணி என்பது வரிசையாக அமைந்த கந்து எனப்படும் குட்டைத் தூண்களையும் அவற்றின் மீது தாங்கப்படுகின்ற சட்டம் ஒன்றையும் ஒருங்கே குறிக்கப் பயன்படுகிறது. இது, மரம், காங்கிறீற்று, உலோகம், பிளாஸ்டிக்கு போன்ற பல வகைப் பொருட்களால் உருவாக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2310"}, {"id": [887, 4], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "இக்கல்லின் ஆங்கிலப் பெயரான \"chrysoberyl\" என்பது கிரேக்க மொழியில் இருந்து கிடைத்தது. இந்த ஆங்கிலப் பெயருக்கு ஒத்த பெயரில் உள்ள பெரில் முற்றிலும் வேறுபட்ட ஒரு இரத்தினக் கல்லாகும். பொன் வெள்ளைக் கல் 8.5 என்ற மோவின் அளவுகோல் அடிப்படையில் குருந்தம் (9), புட்பராகம் (8) ஆகியவற்றுக்கிடையே மூன்றாவது கடினமான தொடர்ச்சியான தாக்கத்திற்குள்ளான இயற்கை இரத்தினக்கல்லாக உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கனிமங்களின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- 1842 original Chrysoberyl paintings from Siberia – in day and candle light. (mineralogicalrecord.com)\n\n\n\n\n", "document_id": "ta_ta_21553"}, {"id": [887, 5], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "தமிழில் \"காட்டுமிராண்டி\" என்னும் சொல் \"barbarian\" என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள் கொண்டதாகப் பயன்படுகிறது. குறித்த ஆங்கிலச் சொல் கிரேக்க மொழியில் \"கிரேக்கர் அல்லாதவர்\" என்னும் பொருள் தருகின்ற \"βάρβαρος (barbaros)\" என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. அக்காலத்தில் கிரேக்கர்கள் நாகரிகம் உள்ளவர்களாகக் கருதப்பட்டதால் ஏனையோர் நாகரிகம் அற்றவர்கள் என்ற கருத்துரு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், கிரேக்கரின் நகர அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிந்தபோது ஒரு பகுதியினரை மற்றவர் காட்டுமிராண்டிகளாகக் குறிப்பிட்டுக்கொண்டனர். நவீனகாலத் தொடக்கத்திலும் அதற்குப் பின்னர் சிறிது காலமும் துருக்கியரை இழிவாகக் குறிப்பிடுவதற்குக் கிரேக்கர் இச்சொல்லைப் பயன்படுத்தினர். \n\nஉரோமர்கள் பல்வேறு யேர்மானிய குழுக்களை, settled Gauls, ஹன் இனத்தவரை காட்டுமிராண்டிகளாக கருதினர்.\n\nசொற்பிறப்பு.\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, \"காட்டுமிராண்டி\" என்னும் சொல்லுக்கு நேரடியான பொருள் எதையும் தரவில்லை. ஆனால் \"மிருகாண்டி\" என்னும் சொல்லுக்குக் \"காட்டுமிராண்டி\" எனப் பொருள் தந்துள்ளது. இந்த அகராதியின்படி \"மிருகாண்டி\" என்னும் சொல் \"மிருகம் + ஆள்\" என்னும் சொற்பிணைப்பினால் உருவானதாகத் தெரிகிறது. எனவே \"காட்டுமிராண்டி\" என்னும் சொல் \"காட்டு விலங்குகளின் தன்மைகளைக் கொண்ட ஆள்\" என்ற நேரடிப் பொருள் தருவதாகக் கொள்ள முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18630"}, {"id": [887, 6], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "ஆங்கிலத்தில்.\nஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாவது எழுத்து i ஆகும்.\n\nஆங்கிலத்தில் தன்மைப் பெயரான I என்பது, எப்போதும் ஆங்கிலப் பேரெழுத்து Iஆலேயே குறிக்கப்படும். இது ஐ என்று பலுக்கப்படும்.\n\nகணிதத்திலும் அறிவியலிலும்.\nகணிதத்தில், அலகுக் கற்பனை எண்ணைக் குறிக்க formula_1 பயன்படுத்தப்படுகின்றது. அலகுத் தாயத்தைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது. காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் எட்சு அச்சின் திசையிலான அலகுக் காவி தடித்த iஆல் குறிப்பிடப்படும்.\n\nஇயற்பியலில், மின்னோட்டம், செறிவு, சடத்துவத் திருப்பம் என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.\n\nவேதியியலில், அயடீனின் வேதிக் குறியீடு I ஆகும்.\n\nதொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்.\n- İ i : புள்ளியிட்ட இலத்தீன் எழுத்து i\n- I ı : புள்ளியடாத இலத்தீன் எழுத்து i\n- І і : மென்புள்ளியிட்ட சிரில்லிய எழுத்து i\n- И и : சிரில்லிய எழுத்து i\n- י : எபிரேய எழுத்து இயோது\n- ㅣ : அங்குல் எழுத்து i\n- : கிடை எழுத்துமுறையில் போப்போமோபோ எழுத்து i\n- Ι ι : கிரேக்க எழுத்து அயோற்றா\n\n", "document_id": "ta_ta_69219"}, {"id": [887, 7], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "இந்த டாட்லர் பறவைகள் வடகிழக்கு சைபீரியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை இனப்பெருக்கத்துக்குப் பிறகு, தென்கிழக்கு ஆசியா முதல் ஆத்திரேலியாவரை இடம் பெயர்கின்றன. இப்பறவை இதுவரை இந்தியாவில் தென்பட்டதில்லை இந்நிலையில் முதன்முதலில் தமிழ்நாட்டின், பழவேற்காட்டில் 2017 செப்டம்பர் 30 காணப்பட்டதாக அடையாளம் கணப்பட்டுள்ளது.\nவிளக்கம்.\nஇவை நீளமான இறகுகள், வால், கறுப்பு நிறத்தில் நேரான அலகு, மஞ்சள் நிறக் குட்டைக் கால்களைக் கொண்டு இருக்கும் இந்தப் பறவைகள், கடல் பகுதிகளில் தென்படக் கூடியது. கணுக்காலிகள், பூச்சிகள், மீன்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு ஆகும்.\nவெளி இணைப்புகள்.\n- Xeno-canto\n\n\n\n\n", "document_id": "ta_ta_119839"}, {"id": [887, 8], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "\".ad\" என்ற ஆள்களப் பெயர் வணிகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.\n\n\"Ad\" என்பது ஆங்கிலச் சொல்லான \"Abbreviation\"இன் சுருக்கம் என்பதால் ஆள்களக் கொந்துதல் மூலம் விளம்பர நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\n\nஇரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்.\n\".nom.ad\" என்ற இரண்டாம் நிலை ஆள்களப் பெயர் வணிக நோக்கற்ற நிறுவனங்களுக்கும் தனியார் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.\n\nஇதையும் பார்க்க.\n- அண்டோரா\n\n\n\n\n", "document_id": "ta_ta_44851"}, {"id": [887, 9], "question": "<Query>யின் ஆங்கிலப் பெயரான \"Van\" என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் \"Caravan\" என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.", "document": "டோம் ஒரு ஆவணத்தையும், அந்த ஆவணத்தின் உட்கூறுகளையும் விவரிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16564"}]
[{"id": [888, 0], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "வெண் எகிர்சிதறல் என்பது வானிலை ஆய்வு மற்றும் வானியல் ஆகியத்துறைகளில் ஒரு முக்கிய கருதுகோளாகும். வானிலைஆய்வில் சிலசமயங்களில் இஃதை சதவிகிதமாகவும் வழங்குவதுண்டு.\nஇதன் மதிப்பு உள்வரு கதிர்வீச்சின் அதிர்வெண் சார்ந்தது: தகுதிமுறையின்றி (ஆனால் வழக்கில்), இஃது (கண்னுக்கு புலனாகும்) ஒளி நிழற்பட்டையிலான அனைத்து அதிர்வெண்களுக்கான மதிப்பின் ஏற்புடைய சராசரியாகக் கொள்ளப்படும். பொதுவில், வெண் எகிர்சிதறல் உள்வரு கதிரின் திசை மற்றும் திசைப்பரவலை சார்ந்தும் இருக்கும். ஆனால், எல்லா கோணங்கனின்றும் ஒரே அளவில் ஒளியைச்சிதறும் லாம்பெர்ட்சியன் (Lambertian) பரப்புகள் இதற்கு விதிவிலக்கு, ஆதலின், அவற்றின் வெண் எகிர்சிதறல் உள்வரு கதிரின் திசைப்பரவலை சார்ந்திராது.\n\nவெண் எகிர்சிதறல்கள் ஒரு பயனுள்ள முதல்நிலை தோராயமதிப்பு என்றாலும், நடைமுறையில், ஒரு பெருளின் ஒளிச்சிதறல் பண்புகளைத் துல்லியமாயறிய இருவழி பிரதிபலிப்பு பரவல் சார்பு (bidirectional reflectance distribution function (BRDF)) தேவை. \n\nபூமிசார் வெண் எகிர்சிதறல்.\nகண்னுக்கு புலனாகும் ஒளியில் புதுவெண்பனிக்கு 90% என்பது முதல் கருமையான கரித்துண்டிறகு 4% என்பதுவரை வெண் எகிர்சிதறலின் மதிப்புகள் மாறுபடும். கரும்பொருளின் சூன்ய மதிப்பை அனுகும் வெண் எகிர்சிதறல் தெரிநிலை மதிப்புகள் பெறவல்ல நிழற்சூழ் பள்ளங்கள் இதற்கு விதிவிலக்கு. தொலைவினின்று காண்கையில் கடற்பரப்புகள், பெரும்பான்மயான வனப்பகுதிகளைப் போன்றே, மிகக்குறைந்த வெண் எகிர்சிதறலையே கொண்டுள்ளன. ஆனால், பாலைவனங்கள் நில்பரப்புகளிலேயே மிகவதிகமான வெண் எகிர்சிதறல் மதிப்பை பெற்று விளங்குகின்றன. பெரும்பான்மயான நிலப்பரப்புகள் 10 முதல் 40% வரையே வெண் எகிர்சிதறல் பெற்று விளங்குகின்றன.\n\nபூமியின் சராசரி வெண் எகிர்சிதறல் மதிப்பு 30% ஆகும், இஃது கடல்பரப்பின் மதிப்பைவிட மிகஅதிகம், காரணம் பூமியைச் சூழ்ந்துள்ள மேகங்களேயாகும். \n\nவானியல் வெண் எகிர்சிதறல்.\nகோள்கள், துணைக்கோள்கள், விண்கல்கள் முதலியவற்றின் வெண் எகிர்சிதறல் மதிப்புகள் அவற்றின் பண்பியல்புகளை அறிய உதவும். வெண் எகிர்சிதறல்கள், ஒளியலைநீளம், ஒளிக்கோணம் (அதிர்முகக் கோணம்) மற்றும் காலம் சார்ந்து வெண் எகிர்சிதறல்களின் வேறுபாடு இவையே photometry என்னும் வானியல்துறையின் பெறும்பகுதியாகும். தொலைநோக்கியில் பிரித்தறிய இயலாத சிறிய மற்றும் தொலைதூர விண்பொருட்களைப்பற்றி நாம்மறியும் பலத்தரவுகள் வெண் எகிர்சிதறல் மூலம் அறியப்பட்டதே.\n\nஉதாரணமாய், சூரியமண்டலத்திற்கு அப்பாலுள்ள விண்பொருட்களின் தனிமுழு வெண் எகிர்சிதறல் மதிப்பைக் கொண்டு அவற்றின் பரப்பிலுள்ள பனியளவை அளக்கலாம்.\nஅதேபோல், அலைமுகக் கோணம் சார்ந்த வெண் எகிர்சிதறலின் மாற்றங்களைக் கொண்டு அவ்விண்பொருட்களின் பாறைப்போர்வையின் பண்பியல்புகளை அறியலாம்.\n\nஇன்னும்பிற வெண் எகிர்சிதறல் வகைகள்.\nஒற்றைச்சிதறல் வெண் எகிர்சி என்பது சிறியத் துகள்களின் மேல் மின்காந்த கதிர்களின் சிதறலை அளக்கும். இஃது அத்துகளின் பண்பியல்பு (ஒளிமுறிவுச் சுட்டெண் [அ] ஒளிவிலகல் எண்), அளவு, மற்றும் உள்வரு கதிரின் அலைநீளம் ஆகியவற்றை சார்ந்து இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10700"}, {"id": [888, 1], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "SI அலகுகளில் ஒளியை ஒரு விநாடிக்கு அல்லது வாட்களில் ஜூலஸில் அளவிடப்படுகிறது. சூரிய ஒளி, எல்.யூ.வின் ஒளி வீசுதலின் அடிப்படையில், ஒளிப்படத்திற்கான மதிப்புகள் பெரும்பாலும் வழங்கப்படுகின்றன, இது மொத்த மின் உற்பத்தி 3.846 × 1026 டபிள்யூ [2] ஒளி வீசும் அளவிலும் வழங்க முடியும். ஒரு பொருளின் முழுமையான பொலமெட்ரிக் காந்தம் (Mbol) அதன் மொத்த ஆற்றல் உமிழ்வு ஒரு மடக்கை அளவீடு ஆகும்.\n\nஒளிர்வு அளவிடுதல்\nஹெர்ட்ஸ் ஸ்ப்ரூன்-ரஸ்ஸல் வரைபடம் விண்மீன் திரவத்தை நமது சூரிய மண்டலத்தில் பல நட்சத்திரங்களுக்கு ஒரு வெப்பநிலையாக அடையாளப்படுத்துகிறது.\n\nவானியலில், ஒளி வீசும் மின்காந்த ஆற்றலின் அளவு, ஒரு யூனிட் நேரத்திற்கு ஒரு உடல் கதிர்வீச்சு செய்கிறது. [3] இது பெரும்பாலும் இரண்டு வடிவங்களில் அளவிடப்படுகிறது: காட்சி (வெளிப்படையான ஒளி மட்டுமே) மற்றும் பொலோமெட்ரிக் (மொத்த கதிரியக்க சக்தி), [4] இருப்பினும் மற்ற அலைநீளங்களில் ஒளிவீசும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை கருவிகளைக் கணக்கிட கிடைக்கின்றன. வெப்பமான உறிஞ்சுதல் மற்றும் அளவீடு மூலம் ஒரு பரந்த இசைக்குழுவினரின் கதிரியக்க ஆற்றலை அளவிட பயன்படும் ஒரு கருவி ஆகும். தகுதி இல்லாதபோது, \"ஒளி வீசுதல்\" என்பது பொலொமெட்ரிக் ஒளி வீசுதல், அதாவது SI அலகுகள், வாட்ஸ் அல்லது சூரிய ஒளியின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. ஒரு நட்சத்திரம் நியூட்ரினோக்களை கதிர்வீச்சு செய்கிறது, இது சில ஆற்றலை (சூரியனின் வழக்கில் 2%) எடுத்து, நட்சத்திரத்தின் மொத்த ஒளியிடம் பங்களிப்பு செய்கிறது. [5] பொலொமிட்டர்கள் இருப்பினும், ஒரு நட்சத்திரத்தின் தெளிவான பிரகாசத்தை அளவிடுவதற்கு அவர்கள் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் அவை மின்காந்த நிறமாலை முழுவதும் போதுமான உணர்திறன் இல்லை, ஏனெனில் பெரும்பாலான அலைநீளங்கள் பூமியின் மேற்பரப்பை அடையவில்லை. நடைமுறையில் பெல்லோமெட்ரிக் அளவுகள் சில அலைநீளங்களில் அளவீடுகளை அளவிடுவதன் மூலம் அளவீடு செய்யப்படுகின்றன மற்றும் மொத்த அளவிலான ஸ்பெக்ட்ரம் மாதிரியை உருவாக்குவதன் மூலம் அளவிடப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், மதிப்பீடு செயல்முறை தீவிரமானது, ஒளி வீசுதல் கணக்கிடப்படுகிறது போது 1% குறைவான ஆற்றல் வெளியீடு அனுசரிக்கப்பட்டது, எடுத்துக்காட்டாக சூடான வோல்ஃப்-ராய்ட் நட்சத்திரம் மட்டுமே அகச்சிவப்பு சிவப்பில் காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108692"}, {"id": [888, 2], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "குறைந்த நிறவெப்பநிலைகள் (2,700-3,000 K) சூடான நிறங்கள் (மஞ்சள் கலந்த வெள்ளையிலிருந்து சிவப்பு வரையான நிறங்கள்) என்றும் 5,000 K இற்கு மேற்பட்ட நிறவெப்பநிலைகள், குளிர் நிறங்கள் (நீலங்கலந்த வெள்ளை) என்றும் அழைக்கப்படுகின்றன.\n\nவெவ்வேறு ஒளியமைப்பை வகைப்படுத்தல்.\nஒர் இலட்சிய கரும்பொருளில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சின் நிறவெப்பநிலை கெல்வினில் அதன் மேற்பரப்பு வெப்பநிலை என வரையறுக்கப்படுகிறது, அல்லது மாற்றாக நுண் தலைகீழ் கெல்வின் (Mired) இல் கணிக்கலாம். இது ஒளி மூலங்களை ஒப்பிடுவதற்கான ஓர் நியம வரையறையை வழங்குகிறது. \n\nவெப்பமான மேற்பரப்பு வெப்ப கதிர்வீச்சை வெளியிடுகின்றது ஆனால் அது ஒரு இலட்சிய கரும்பொருள் கதிர்த்தியல்ல, இங்கு ஒளியின் நிறவெப்பநிலை மேற்பரப்பின் உண்மையான வெப்பநிலை இல்லை. ஒரு இழை மின்விளக்கின் ஒளி வெப்ப கதிர்வீச்சு ஆகும். தோராயமாக விளக்கு ஒரு சிறந்த கரும்பொருள் கதிர்த்தி, அதன் நிறவெப்பநிலை இழை வெப்பநிலை அடிப்படையில் இருக்கும்.\n\nபுளோரசண்டு விளக்குகள் போன்ற பல பிற ஒளி மூலங்கள், முதன்மையாக வெப்ப கதிர்வீச்சு தவிர்ந்த பிற செயன்முறைகள் மூலமாகவே ஒளியை உமிழ்கின்றன. இந்த உமிழப்படும் கதிர்வீச்சு ஒரு கரும்பொருள்-நிறமாலை வடிவில் அமையாது. இந்த மூலங்கள் ஒரு தொடர்புடைய நிறவெப்பநிலை (சிசிடி) என வழங்கப்படும். சிசிடி எனபது மனித நிற புலனுணர்வு மிக நெருக்கமாக விளக்கில் இருந்து வரும் ஒளிக்கு பொருந்தும் ஒரு கரும்பொருள் கதிர்த்தி நிறவெப்பநிலை ஆகும். அத்தகைய ஒரு தோராய மதிப்பீடு இழை மின்விளக்கின் ஒளிக்கு தேவையில்லை ஏனென்றால் இழை மின்விளக்கின் சிசிடி எளிதாக ஒர் கரும்பொருள் கதிர்த்தி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி உள்ளது.\n\nசூரியன்.\nசூரியன் வானில் கடக்கும்பொழுது, அது அதன் நிலையை பொறுத்து, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் தோன்றலாம். ஒரு நாளில் சூரியனின் நிறம் மாற்றமடைதல் முக்கியமாக ஒளிச்சிதறலின் விளைவினால் ஆகும், கரும்பொருளின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றங்களால் அல்ல. வானம் நீல நிறமாக தோன்றுவது வளிமண்டலத்தில் சூரிய ஒளியின் ரேலி சிதறல் காரணமாக ஏற்படுகிறது இது சிவப்பு ஒளியை விட நீல ஒளி அதிகமாக சிதறுவதால் ஏற்படுகிறது.\nபகலொளியானது நிறவெப்பநிலை 6,500 K (D65 பார்க்கும் தரநிலை) அல்லது 5,500 K (பகல்-சீரான புகைப்பட சுருள் தரநிலை) உடைய கரும்பொருளை ஒத்த நிறமாலையை கொண்டுள்ளது.\n\nகரும்பொருள் கோட்பாட்டின் அடிப்படையில் நிறங்களில் சிவப்பு குளிர்ந்த, குறைவான வெப்பநிலைகளில் ஏற்படும் போது நீலம் உயர் வெப்பநிலையில் ஏற்படுகிறது. இது \"சிவப்பு\" \"சூடான\", மற்றும் \"நீலம்\" \"குளிர்மையான\" நிறங்கள் எனும் கலாச்சார கோட்பாடுகளிற்கு முரணானவை.\n\nநிறவெப்பநிலையின் பயன்பாடுகள்.\nஒளியமைப்பு.\nகட்டடங்களின் உட்புறங்களிற்கான ஒளியமைப்பில் ஒளிர்வின் நிறவெப்பநிலையை கணக்கிலெடுத்தல் முக்கியமானது. எடுத்துக்காட்டாக வெப்பமான (அதாவது குறைந்த நிறவெப்பநிலை) ஒளி ஓய்வெடுப்பதனை ஊக்குவிக்க பொது இடங்களில் பயன்படுத்தப்படுகையில் குளிர்மையான (அதாவது உயர் நிறவெப்பநிலை) ஒளி அலுவலகங்களில் கவனத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.\n\n\nபுற இணைப்புகள்.\n- Boyd, Andrew. Kelvin temperature in photography at The Discerning Photographer.\n- Charity, Mitchell. What color is a blackbody? sRGB values corresponding to blackbodies of varying temperature.\n- Lindbloom, Bruce. ANSI C implementation of Robertson's method to calculate the correlated color temperature of a color in XYZ.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33036"}, {"id": [888, 3], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "முழுக்கரும்பொருள் (perfect black body), அதன்மீது விழுகின்ற அனைத்து அலைநீளங்களும் உடைய வெப்பக் கதிர்வீச்சினை முழுமையாக உட்கர்கிறது. மற்றும் சூடேற்றப்படும்போது அனைத்து அலைநீளங்களையும் வெளிவிடுகிறது.முழுக்கரும்பொருள் எந்த வெப்பக்கதிர்வீச்சினையும் எதிரொளிப்பது அல்லது கடத்துவது இல்லை என்பதால் முழுக்கரும்பொருளின் உட்கவர்திறன் மதிப்பு ஒன்று ஆகும்.\n\nஎந்த ஒரு மின்காந்தக் கதிர்வீச்சும் கரும்பொருளின் வழியே கடப்பதோ அல்லது பிரதிபலிப்பதோ இல்லை. கட்புலனாகும் ஒளி (மின்காந்த கதிர்) பிரதிபலிப்பது அல்லது கடத்தப்படுவது இல்லை என்பதால் குளிர்ச்சியாக உள்ளபோது அது கருமையாகக் காட்சியளிக்கிறது. எனினும், கரும்பொருளானது கதிர்வீச்சின் நிறமாலைக்கு ஏற்ப வெப்பநிலையை உமிழ்கிறது. இந்த வெப்பக் கதிர்வீசலுக்கு கரும்பொருள் கதிர்வீச்சு என்று பெயர்.\n\nஅறை வெப்பநிலையில் கரும்பொருளானது பெரும்பாலும் அகச்சிவப்புக் கதிர்களையே உமிழ்கிறது. ஆனால் வெப்ப நிலையானது சில நூறு டிகிரி செல்சியசைத் தாண்டும் போதும் கட்புலனாகும் அலைநீளம் கொண்ட சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை மற்றும் நீல நிறக் கதிர்களை உமிழ்கிறது. வெண்மை நிறமாக அப் பொருள் இருந்தால் அது பெரும்பாலும் புற ஊதாக் கதிர்களை உமிழும்.\n\nகரும்பொருள் என்று குஸ்தாவ் கிர்க்காஃப் என்ற அறிவியல் அறிஞர் 1860 ஆம் ஆண்டு பெயரிட்டார். கரும்பொருட்களால் வெப்பச் சமநிலையின் கூறுகளை சோதனை செய்ய முடியும். கரும்பொருட்களைப் பற்றிய ஆய்வானது குவாண்டம் விசையியல் என்ற துறைக்கு வழி வகுத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20424"}, {"id": [888, 4], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "- காம்மா அலைகள் (10 - 10 GHz)\n- ஊடு கதிர் அலைகள் (10 - 10 GHz)\n- புற ஊதா கதிர்கள் (10 - 10 GHz)\n- ஒளி அலைகள் (10 - 10 GHz)\n- அகச்சிவப்புக் கதிர்கள் (10 - 10 GHz)\n- நுண்ணலைகள் (3 – 300 GHz)\n- வானொலி அலைகள் (535 kHZ - 806 MHz)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2192"}, {"id": [888, 5], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "ஒளியின் வேகம்.\nவெற்றிடத்தில் ஒளியின் வேகம் சரியாக 2,99,792.458 மீ/செ (வினாடிக்கு சுமார் 1,86,282 மைல்கள்) ஆகும்.\nஎல்லா வகை மின்காந்தக் கதிர்வீச்சுக்களும் வெற்றிடத்தில் இந்த வேகத்திலேயே நகர்கிறது.\nஇக் கணியம் சில நேரங்களில் \"ஒளியின் வேகம்\" எனக் குறிப்பிடப்பட்டாலும், வேகம் என்பது திசையினை உடைய காவிக் கணியம் ஆகும்.\nஒளியின் வேகம் கண்டறிய நடந்த முயற்சிகளின் காலக்கோடு\n\nமின்காந்த நிறமாலை மற்றும் கட்புல ஒளி.\nபொதுவாக மின்காந்த கதிர்வீச்சு அதன் அலைநீளத்திற்கேற்ப வானொலி, நுண்ணலை, அகச்சிவப்பு, புற ஊதா, கண்ணினால் உணரக்ககூடிய ஒளி, எக்சு-கதிர் மற்றும் காம்மா கதிர் என வகைப்படுத்தப்படுகிறது.\n\nமின்காந்த கதிர்வீச்சின் நடத்தை அதன் அலைநீளத்தை சார்ந்து அமையும். உயர்அதிர்வெண்களில் குறுகிய அலைநீளத்தையும், தாழ் அதிர்வெண்ணில் நீண்ட அலைநீளத்தையும் கொண்டிருக்கின்றன. மின்காந்த கதிர்வீச்சு தனிஅணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் இடைவினையின் போது, அதன் நடத்தை ஒவ்வொரு குவாண்டமும் காவுகின்ற ஆற்றலின் அளவை பொறுத்தது.\n\nஒளியியல்.\nஒளிச் சிதறல்.\nஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது இராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. அவை \n\nஒளி விலகல்.\nஒரு ஒளிக்கதிர், ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அதன் பாதையில் விலகல் அடையும் நிகழ்வு ஒளிவிலகல் எனப்படும்.\n\nஒளிக்கதிர் அடர்வு குறைந்த ஊடகத்திலிருந்து, அடர்வுமிக்க ஊடகத்திற்குச் செல்லும்போது, எடுத்துக்காட்டாக காற்றிலிருந்து கண்ணாடிக்குச் செல்லும்போது, அக்கதிர் செங்குத்துக் கோட்டை நோக்கி விலகல் அடையும்.\n\nஒளிக்கதிர் அடர்வுமிக்க ஊடகத்திலிருந்து, அடர்வு குறைந்த ஊடகத்திற்குச் செல்லும்போது, எடுத்துக்காட்டாக கண்ணாடியிலிருந்து காற்றுக்குச் செல்லும்போது, அக்கதிர் செங்குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்லும்.\n\nஊடகங்களில் ஒளியின் வேகமானது, வெற்றிடத்தில் ஓளியின் வேகத்தைவிடக் குறைவானதாகும். வெற்றிடத்தில் ஓளியின் வேகம் c யினாலும், ஊடகத்தில் ஓளியின் வேகம் v யினாலும் தரப்படின், அவ்வூடகத்தின் ஒளிவிலகல் குறிப்பெண்(அ முறிவுச்சுட்டி) n ஆனது,\n\nஇனால் தரப்படும். இதிலிருந்து, வெற்றிடத்தின் முறிவுச்சுட்டி n = 1 எனவும், அடர்ந்த ஊடகங்களின் முறிவுச்சுட்டி n > 1 எனவும் தெரிந்து கொள்ளலாம்.\n\nஒளியானது வெற்றிடத்தில் அல்லது வேறொரு ஊடகத்தில் இருந்து இன்னொரு ஊடகத்தினுள் செல்கின்ற போது, அது தனது அதிர்வெண்ணை மாற்றாது அலைநீளத்தை மட்டுமே மாற்றுகிறது. ஓளியானது ஊடகத்தின் விளிம்பிற்கு செங்குத்து அல்லாத வேறு எத்திசையில் படும்போதும், அது தான் செல்லும் திசையினை மாற்றுகிறது. இத் தோற்றப்பாடு ஒளி முறிவு எனப்படும்.\n\nஒளி பிரதிபலிப்பு.\nஎதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.\n\nஒளி மூலங்கள்.\nபல்வேறு வகையான ஒளி மூலங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை வெப்பத்தால் ஒளி உமிழும் பொருட்களாகும்; அவை கரும்பொருள் கதிர்வீச்சை ஒத்த வகையிலான நிறப்பட்டையில் ஒளியை உமிழ்கின்றன. மிகவும் அறியப்பட்ட வெப்பத்தால் ஒளி உமிழும் மூலம் கதிரவன் ஆகும்; அவற்றின் வெளியடுக்கு சுமார் 6000 கெல்வின் வெப்பநிலையில் இருக்கும். சூரியனிலிருந்து பூமிக்கு வரும் கதிர்வீச்சில் 44% மட்டுமே கட்புலனாகும் ஒளியாகும். மற்றொரு முக்கியமான ஒளி மூலம் மின்விளக்குகள் ஆகும். அவற்றிலிருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சில் 10% மட்டுமே கட்புலனாகும் ஒளியாகும், மீதியனைத்தும் புறஊதாக் கதிர்களாக வெளியிடப்படுகிறது. மேலும் வரலாற்றின் தொடக்ககாலத்திலிருந்து அறியப்பட்டு வரும் ஒளிமூலம் எரியும் பொருட்களாகும்; இவையும் ஒரு சிறு பகுதியை மட்டுமே கட்புலன் ஒளியாக வெளியிடுகின்றன, மற்றவற்றை புறஊதாக்கதிர்களாகவே வெளியிடுகின்றன.\n\nஅலகுகள் மற்றும் அளவீடுகள்.\nஒளியானது இரண்டு வெவ்வேறு முறையான அலகுகளில் அளவிடப்படுகிறது. அவையாவன:\n- கதிர்வீச்சளவை அலகுகள் - இது அனைத்து அலைநீளங்களிலும் ஒளியின் திறன் அளவை அடிப்படையாகக் கொண்டது.\n- ஒளியளவை அலகுகள் - இது ஒளியை அதன் அலைநீளத்தைப் பொறுத்து திட்ட மனிதப் பார்வை உணர்தலை அடிப்படையாகக் கொண்டது.\nஒளியளவை முறையானது, எடுத்துக்காட்டாக, ஒளியமைப்புகள் அமைப்பது போன்ற மனிதப்பயன்பாடுகளுக்கு உதவுகிறது. அனைத்துலக அலகுகள் முறையில் இருவித அலகுகளும் கீழ்வரும் கட்டுரையில் காட்டப்பட்டுள்ளன:\n\nஒளி பற்றிய கோட்பாடுகள்.\nதுகள் கோட்பாடு.\n\"பியரி கசென்டி\" (1592-1655) எனும் அணு அறிவியலாளர் ஒளியின் துகள் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கட்டுரை அவரது இறப்புக்குப் பின்னர் 1960-களில் பிரசுரிக்கப்பட்டது. தனது முற்காலத்திலேயே கசென்டியின் கட்டுரைகளைப் படித்திருந்த ஐசக் நியூட்டன், 1965-ல் அவர் எழுதிய \"ஒளியின் கற்பிதம்\" (Hypothesis of Light) எனும் நூலில் ஒளி மூலத்திலிருந்து அனைத்து திசைகளிலும் ஒளித்துகள்கள் வெளியிடப்படுகின்றன என்று கூறினார். ஓளியின் அலைக் கோட்பாட்டை இவர் ஏற்க மறுத்தார். தடைகள் எதிர்வரும்போது அலைகள் வளைந்து செல்லும், ஆனால் ஒளி நேர்க்கோட்டில் மட்டுமே பயணிக்கிறது என்ற கருத்தை இவர் கொண்டிருந்தார். ஃபிரான்செஸ்கோ கிரிமால்டியால் கண்டுணரப்பட்ட ஒளயின் விளிம்பு வளைவு நிகழ்வை, ஒளி ஈதர் எனும் கோட்பாட்டு ஊடகத்தில் பயணிக்கும்போது அலைகளை உருவாக்கும் என்று கூறி நிறுவினார்.\n\nநியூட்டனின் கோட்பாட்டின்படி ஒளி எதிரொளிப்பை திறம்பட விவரிக்க முடியும், ஆனால் ஒளிவிலகலை சரியாக அவதானிக்கவில்லை. ஒளியானது அடர்த்தி மிகுந்த ஊடகத்துக்குள் செல்லும்போது அதன் திசைவேகம் அதிகரிக்கிறது, ஏனெனில் அதில் புவியீர்ப்பு அதிகமாக இருக்கும் என்பதாக அதன் கருதுகோள் அமைகிறது. 1704-இல் வெளியிடப்பட்ட \"ஆப்டிக்சு\" (Opticks) எனும் புத்தகத்தில் முழுமையான- ஒளியின் துகள் கோட்பாட்டை பதிப்பித்தார். அறிவியலாளராக நியூட்டன் பெற்றிருந்த புகழின் காரணமாக 18-ஆம் நூற்றாண்டின் முழுமைக்கும் அவரது கோட்பாடு நிலைபெற்றிருந்தது. துகள் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து \"லாப்லாசு\" (Laplace), ஒளி வெளியேறமுடியாத அளவுக்கு ஒரு பொருள் நிறையில் மிகுந்திருக்கக்கூடும். அதாவது அத்தகைய அதீத அளவிலான ஈர்ப்புவிசையைக் கொண்டிருந்தால் ஒளி வெளியேறாத \"கருந்துளை\" (Black Hole) இருக்கக்கூடும் என்ற கருதுகோளை முன்வைத்தார். ஆயினும், ஒளியின் அலைக்கோட்பாடு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட பின்னர் தன் கருதுகோள் தவறென ஒப்புக்கொண்டார். (உண்மையில் பின்னர் நிரூபிக்கப்பட்டபடி ஒளியின் துகள் கோட்பாடோ அலைக் கோட்பாடோ முழுதும் சரியானதில்லை, இரு கோட்பாடுகளும் பல வகையான ஒளியின் பண்புகளை விவரித்தாலும் அனைத்து பண்புகளையும் விவரிக்க இயலவில்லை.) ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஜார்ஜ் எல்லிசு எழுதிய \"கால-வெளியின் பெரிய அளவிலான கட்டமைப்பு\" (Large Scale structure of Space-time) நியூட்டனின் ஒளித் துகள் கோட்பாட்டுக் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் உள்ளது.\n\nஅலைக் கோட்பாடு.\n1660-இல் இராபர்ட் ஹூக் என்பவர் ஒளிபற்றிய அலைக் கோட்பாட்டைப் பதிப்பித்தார். 1678-ஆம் ஆண்டில் கிறிஸ்டியன் ஹைஜென்சு தன்னுடைய ஒளியின் அலைக் கோட்பாட்டை உருவாக்கினார். அதனை தன்னுடைய \"ஒளியின் ஆய்வுக்கட்டுரை\" (\"Treatise on Light\") எனும் புத்தகத்தில் வெளியிட்டார். அதில் ஒளியானது அலைகளாக அனைத்து திசைகளிலும் உமிழப்படுகிறது எனவும், அது \"ஒளிக்கடத்துமீதர்\" (\"Luminiferous ether\") ஊடகம் வழியாகப் பயணிப்பதாகவும் நிலைநாட்டினார். ஒளியானது புவியீர்ப்பு விசையால் பாதிக்கப்படுவதில்லையெனவும் அது அடர்த்தி மிகுந்த ஊடகம் வழியே பயணிக்கும்போது அதன் வேகம் குறைகிறதெனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஅலைக்கோட்பாட்டின்படி, ஒளியலைகள் ஒலியலைகளைப்போன்று ஒன்றையொன்று குறுக்கீடு செய்யும் (இவ்விளைவு தாமசு யங் என்பாரால் 1800-வாக்கில் நிறுவப்பட்டது.); மேலும், குறுக்கலைகளாக இருப்பின் அவற்றை முனையமைவுறச் செய்ய இயலும். விளிம்பு விளைவுச் சோதனை மூலமாக தாமசு யங், ஒளியானது அலைகளாகச் செயல்படுகின்றன என நிறுவினார். மேலும், வெவ்வேறு அலைநீளங்கள் வெவ்வேறு வண்ணங்களை உருவாக்குவதாகவும், கண்ணிலுள்ள மூன்றுவண்ண ஏற்பிகளால் வண்ணப்பார்வை ஏற்படுகின்றது எனவும் விவரித்தார்.\n\nலியோனார்டு ஆய்லர் ஒளியின் அலைக்கோட்பாட்டின் ஆதரவாளர் ஆவார். 1746-இல் வெளியிட்ட அவரது Nova theoria lucis et colorum எனும் புத்தகத்தில் ஒளியின் விளிம்பு விளைவானது அலைக்கோட்பாட்டின்படி தெளிவாக விவரிக்க முடியும் என வாதிட்டார்.\n\nபின்னர், அகஸ்டின் ழான் ஃபிரெசுனெல் என்பார் தன்முயற்சியில் புதிய அலைக் கோட்பாட்டை உருவாக்கினார், அதை 1817-ஆம் ஆண்டு பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் சமர்ப்பித்தார். சிமியன் டெனிசு பாய்சான் என்பார் ஃபிரெசுனெல் கோட்பாட்டின் கணிதவியல் மாதிரியை மேம்படுத்தி அலைக்கோட்பாட்டை அனைவரும் ஏற்கும்படி செய்தார், அதன்மூலம் நியூட்டனின் நுண்ணிமக் கோட்பாட்டை தவறென நிறுவினார். 1821-இல் ஒளியின் முனையமைவுறுதலை தனது அலைக்கோட்பாட்டு கணிதவியல் மாதிரிகள் மூலம் விவரித்தார், மேலும் முனையமைவுறுவதற்கு ஒளி முழுவதற்கும் குறுக்கலைகளாக இருக்கவேண்டும் எனவும் நெடுக்குவாட்டிலான அதிர்வுகள் ஏதும் இருக்கக்கூடாது எனவும் விவரித்தார்.\n\nஒளியின் அலைக் கோட்பாட்டில் உள்ள குறைபாடு என்னவெனில் ஒளியலைகள், ஒலியலைகளைப் போன்று, பயணிக்க ஊடகம் தேவை. ஒளிக்கடத்துமீதர் எனும் கருதுகோள் பொருள் மூலமாக அது பயணிப்பதாக முன்னர் விவரிக்கப்பட்டது, ஆனால் மைக்கல்சன்-மார்லி சோதனைக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக்கட்டத்தில் அத்தகைய பொருளின் இருப்பு மிகவும் கேள்விக்கிடமானது.\n\nநியூட்டனின் நுண்ணிமக் கொள்கையின்படி ஒளியானது அடர்வுமிகுந்த ஊடகத்தில் செல்லும்போது அதன் திசைவேகம் அதிகரிக்கவேண்டும், ஆனால் அலைக் கோட்பாடு அதற்கு நேர்மாறான முடிவைத் தந்தது. அக்காலகட்டத்தில் ஒளியின் திசைவேகத்தை மிகச்சரியாக அளவிடப்படமுடியாததால் இரண்டு கொள்கைகளில் எது சரியானது எனத் தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. 1850-இல் லியான் ஃபோகால்டு என்பார் ஓரளவுக்கு சரியாக ஒளியின் திசைவேகத்தை அளந்தார். அவரது சோதனை முடிவுகள் அலைக் கோட்பாட்டுக்கு சாதகமாக அமைந்தன, இதன்மூலம் பழைய துகள் கோட்பாடு ஓரங்கட்டப்பட்டது; எனினும், வேறுவடிவில் துகள் கோட்பாடு 20-ஆம் நூற்றாண்டில் நிலைபெற்றது.\n\nகுவாண்டம் கோட்பாடு (பகவக் கோட்பாடு).\n1900-ஆம் ஆண்டில் மாக்சு பிளாங்க் என்பார் கரும்பொருள் கதிர்வீச்சை விவரிக்கையில் ஒளியானது அலையாக இருப்பினும், அவற்றின் அதிர்வெண்களைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆற்றலையே இழக்கவோ பெறவோ இயலும் என்பதைக் கண்டறிந்தார். இந்த ஒளியாற்றல் கட்டிகளை \"குவாண்டா\"(quanta) - பகவம் - என்று குறித்தார். 1905-இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஒளிமின் விளைவை விவரிக்கையில் ஒளிப்பகவக் கொள்கையைப் பயன்படுத்தினார். 1923-ஆம் ஆண்டு ஆர்தர் காம்ப்டன் என்பார், செறிவுகுறைந்த எக்சு-கதிர்கள் எலக்ட்ரான்களால் சிதறடிக்கப்படும்போது (காம்ப்டன் சிதறல்) ஏற்படும் அலைநீள மாற்றம் துகள் கோட்பாட்டின் மூலமே விவரிக்கப்பட முடியும், அலைக் கோட்பாட்டால் அவ்வாறு விவரிக்க இயலாது எனக் கண்டறிந்தார். 1926-இல் கில்பர்ட் என். லூவிசு என்பார் இத்தகைய ஒளிக் கட்டித் துகள்களுக்கு ஒளியணுக்கள் (ஃபோட்டான்கள்) எனப் பெயரிட்டார்.\n\nநவீன குவாண்டம் எந்திரவியலானது ஒளியை அலையாகவும் துகளாகவும் தக்கவாறு எடுத்துக்கொள்கிறது; அதாவது சில இடங்களில் அலையாகவும் சில இடங்களில் துகளாகவும் சில இடங்களில் அலையுமற்ற துகளுமற்ற ஒரு நிகழ்வாகவும் இது கருத்திலெடுத்துக் கொள்கிறது. காம்ப்டன் சிதறலில் இருக்கும் எக்சு-கதிர்கள் மற்றும் ரேடியோ அலைகள் போன்றவற்றில், அதாவது குறைந்த அதிர்வெண்களில், ஒளியானது அலை போலவே செயல்படுகிறது, அதிக அதிர்வெண்களில் ஒளியானது துகள் போல செயல்படுகிறது; ஆயினும், இருவித பண்புகளில் ஒன்றை முழுவதுமாக எப்போதுமே இழப்பதில்லை. காண்புறு ஒளியானது நடுநிலையான அதிர்வெண்களைக் கொண்டது, சோதனைகள் மூலமாக காண்புறு ஒளியானது சில இடங்களில் அலையாகவும் சில இடங்களில் துகளாகவும் சில இடங்களில் இரண்டாகவுமே செயல்படுவதை நிரூபிக்கலாம்.\n\nமின்காந்த கோட்பாடு.\n1845-இல் மைக்கேல் ஃபாரடே என்பார், நேரியல் முனையமைவுறுபெற்ற ஒளியின் முனையமைவுறு தளமானது, ஒளியானது காந்தப் புலத்தின் திசையில் ஒரு மின்கடத்தாப் பொருளின் ஊடாக செல்லும்போது சுழற்றப்படுகிறது எனக் கண்டறிந்தார்; இவ்விளைவு ஃபாரடே சுழற்சி என்றழைக்கப்படுகிறது. இவ்விளைவே ஒளிக்கும் மின்காந்தவியலுக்கும் தொடர்புள்ளது எனத் தெரிவித்த முதல் நிகழ்வாகும். 1846-இல் ஃபாரடே, ஒளியானது காந்தப்புல வரிகளினூடாக பரவும் இடையூறுகளாக இருக்கலாம் என ஐயமுற்றார். ஒளியானது அதிக அதிர்வெண் கொண்ட மின்காந்த அதிர்வாகும், அவை ஈதர் போன்ற ஊடகம் ஏதுமின்றியும் பயணிக்கும் என்று 1847-இல் ஃபாரடே தன் கோட்பாட்டை வெளியிட்டார்.\n\nஃபாரடேயின் இந்த ஆய்வு முடிவுகள் ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் என்பவருக்கு மின்காந்தவியல் மற்றும் ஒளியைப் பற்றி ஆராய்வதற்குத் தூண்டுதலாக அமைந்தது. ஊடகமற்ற வெளியில் பயணிக்கும் மின்காந்த அலைகள் ஒரு குறிப்பிட்ட மாறாத வேகத்தில் பயணிக்கும் என்று மாக்சுவெல் கண்டறிந்தார்; அவ்வேகம், முன்னரே கண்டறியப்பட்ட ஒளியின் வேகத்தோடு ஒத்திருந்தது. இதன்மூலம், ஒளியானது மின்காந்த அலைகளே என மாக்சுவெல் திட்டவட்டமாக முடிவெடுத்தார்; இதனை 1862-ஆம் ஆண்டு On Physical Lines of Force எனும் சஞ்சிகையில் பதிப்பித்தார். 1873-இல் அவர் \"மின்னியல் மற்றும் காந்தவியல் ஆய்வுக்கட்டுரை\"யைப் (Treatise on electricity and magnetism) பதிப்பித்தார், அதில் மின் மற்றும் காந்தப் புலன்களின் பண்புகளை கணிதவியல் மாதிரிகளில் காட்டியிருந்தார்; இதிலிருந்த சமன்பாடுகள் மாக்சுவெல் சமன்பாடுகள் என்று இன்றளவும் அறியப்படுகின்றன. இதன் பின்னர், ஹென்ரிக் ஹெர்ட்சு என்பவர் தமது ஆய்வகத்தில் ரேடியோ அலைகளை உருவாக்கி மாக்சுவெலின் தத்துவங்களை உறுதிப்படுத்தினார்; அவரது ஆய்வில் அவர் உருவாக்கிய ரேடியோ அலைகள் கட்புலன் ஒளியைப் போலவே, அதாவது எதிரொளித்தல், விலகல், விளிம்பு விளைவுப் பண்புகளைக் கொண்டிருந்ததைக் கண்டார். மாக்சுவெலின் கோட்பாடு மற்றும் ஹெர்ட்சின் ஆய்வுகளே நவீன வானொலி, தொலைக்காட்சி, ராடார், மின்காந்தப் படமாக்கல், கம்பியற்ற தொலைத்தொடர்புகள் உருவாகக் காரணமாக அமைந்தன.\n\nபகவக் கோட்பாட்டில் (குவாண்டம் கோட்பாடு), ஒளியணுக்கள் (ஃபோட்டான்கள்) மாக்சுவெல் மின்காந்தக் கோட்பாட்டில் வரும் அலைகளின் அலைச் சிப்பங்களாகக் கொள்ளப்படுகின்றன. மாக்சுவெலின் மின்காந்தக் கோட்பாட்டால் விவரிக்க இயலாத கட்புலன் ஒளி விளைவுகளை விவரிக்க பகவக் கோட்பாடு தேவைப்படுகிறது (எ-டு: நிறமாலை வரிகள்).\n\nமேலும் பார்க்க.\n- அலை-துகள் இருமை\n- ஐகன்சு தத்துவம்\n- ஒளியணு\n- ஒளியமைப்பு\n- கட்புலனாகும் நிறமாலை\n- நிறமாலையியல்\n- மின்காந்த நிழற்பட்டை\n\n\n\n\n", "document_id": "ta_ta_46396"}, {"id": [888, 6], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "ஒளியணுவின் நவீன கருத்தாக்கம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் ஒளியின் பாரம்பரிய அலை மாதிரியால் விளக்க முடியாத சோதனை அவதானிப்புகளை விளக்க படிப்படியாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக, ஒளியணு மாதிரி ஒளிச்சக்தியின் அதிர்வெண் சார்புள்ளமையையும், சடப்பொருள் மற்றும் கதிர்வீச்சு வெப்ப சமநிலையில் இருக்கும் திறனையும் விளக்குகின்றது. மேலும் கரும்பொருள் கதிரியக்கத்தின் பண்புகள் உட்பட, முரண்பட்ட அவதானிப்புகளை கணக்கில் கொண்டுள்ளது.\n\nஒளியணுவை பிற இயற்பியலாளர்கள், மிக குறிப்பாக மேக்ஸ் பிளாங்க், அரை பாரம்பரிய மாதிரிகளைப் பயன்படுத்தி விளக்க முயன்றார். இதில் ஒளி இன்னமும் மேக்ஸ்வெல் சமன்பாடுகள் முலம் விவரிக்கப்படுகிறது, ஆனால் உமிழும் மேலும் அகத்துறிஞ்சும் அந்தப் பொருளின் ஒளியை அளவிடப்பட்டு இருக்கிறது. இந்த அரை பாரம்பரிய மாதிரிகள், குவாண்டம் விசையியல் வளர்ச்சிக்கு பங்களித்தன என்றாலும் இன்னும் கூடுதலான சோதனைகளால் ஒளி தன்னை அளவாக்கப்பட்ட என்ற ஐன்ஸ்டீனின் கருதுகோள் சரிபார்க்கப்பட்டது. ஒளியின் நுண்துகள்கள் ஒளியணுக்களாக உள்ளன.\n\nதுகள் இயற்பியல் தரநிலை மாதிரியில், ஒளியணுவானது காலவெளியில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் இயற்பியல் விதிகளின் ஒரு குறிப்பிட்ட சமச்சீர் நிலைக்கு தேவையான ஒரு விளைவாக விவரிக்கப்படுகிறது. ஒளியணுவின் உள்ளார்ந்த பண்புகளான ஏற்றம், திணிவு மற்றும் சுழற்சி, இந்த காஜ் சமச்சீர்மையின் பண்புகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஒளியின் நியூட்ரினோ கோட்பாட்டில், ஒரு ஒன்றுகலந்த கட்டமைப்பு போல ஒளியணுவினை விவரிப்பதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. ஒளியணு பற்றிய கருத்தாக்கம், பரிசோதனை மற்றும் கோட்பாட்டு இயற்பியலிலான நிகழ்கால முன்னேற்றங்களிற்கு வழிவகுத்தது. அவையாவன சீரொளி, போஸ்-ஐன்ஸ்டீன் ஒடுக்கம், குவாண்டம் புல கொள்கை, மற்றும் குவாண்டம் இயக்கவியலின் நிகழ்தகவியல் விளக்கம் என்பனவாகும். ஒளியணுக்கள் ஒளி வேதியியல், உயர் தெளிதிறன் நுண்ணோக்கி, மற்றும் மூலக்கூறு தூரத்தை அளவிட பயன்படுகிறது. சமீபத்தில், ஒளியணுக்கள் குவாண்டம் கணினிகளின் ஆக்கக்கூறுகளாக ஆராயப்பட்டிருக்கின்றன மேலும் ஒளியியல் தொடர்பாடலில் நுணுக்கமான குவாண்டம் குறியாக்கவியல் போன்றவற்றில் பயன்படுகின்றது.\n\nபெயரிடு.\n1900 இல், மாக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு ஆய்வின் போது மின்காந்த அலைகள் சக்தியை சக்தி \"பொட்டலங்களாக\" வெளியிடலாம் என்றார். அவரது 1901 ஆம் ஆண்டு கட்டுரை \"அனலேன் டெர் ஃபிசிக்\" இல் இந்த பொட்டலங்களை \"சக்தி கூறுகள்\" என அழைத்தார். குவண்டா என்ற வார்த்தை துகள்கள், கணிய அளவுகள் மற்றும் மின்சாரத்தை குறிப்பிட 1900கு முன்பே பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1905 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மின்காந்த அலைகள் மட்டுமே இந்த தனி அலை-பொட்டலங்களாக உள்ளன என்ற கருத்தை சொன்னார் அவர் ஒரு அலை-பொட்டலத்தை ஒளி குவாண்டம் என்று அழைத்தார். போட்டான் என்பது ஒளி என்பதற்கான கிரேக்க வார்த்தை ஆகும்.\nதமிழில் ஒளியணு, சக்திச்சொட்டு மற்றும் ஒளியன் என அழைக்கப்படுகிறது.\n\nஒளியணுவின் குணம்.\nஒளியணு மின்காந்த அலைகளின் தொகுப்பு அல்லது குவாண்டம் என்று அழைப்பர். அதன் குணங்கள் பின்வருமாறு.\n\n1. ஒளியணு ஒரு குறிபிட்ட அதிர்வெண் (frequency) \"ν\" மற்றும் குறிபிட்ட அலை திசையன் (wave vector) \"k\" கொண்டிருக்கும்.\n\n2. அலை திசையன் ஒரு திசையன் (vector). இதன் திசை ஒளியணு செல்லும் திசையை குறிக்கும்.\n\n3. அலை திசையன் அளவை கீழ் கொடுக்கப்பட்ட சமன்பாடு மூலம் குறிப்பிடலாம்.\n\n4. இதன் ஆற்றல் (energy) \"E\" கீழ் கொடுக்கப்பட்ட சமன்பாடு மூலம் குறிப்பிடலாம்.\n\n5. ஒளியணுவின் உந்தம் (momentum) கீழ் கொடுக்கப்பட்ட சமன்பாடு மூலம் குறிப்பிடலாம்.\n\n6. ஒளியணுவின் ஓய்வு நிலையில் அதன் நிறை புஜ்ஜியமாகும். இருபினும் ஒளியணுவிற்கு உந்தம் உண்டு.\n\n7. ஒளியணுவிற்கு சுழற்சி கோண உந்தம் (spin angular momentum) உண்டு.\n\nதிருவாசகத்தில் ஒளியணு.\nஇல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்\nசிறிய ஆகப் பெரியோன் தெரியின்.\nஇல்நுழை கதிர் என்றால் இல்லத்தில் நுழையும் சூரிய ஒளி அல்லது ஏதொ ஒரு ஒளி அதில் துன் அணுவாக இறைவன் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.ஆனால் அணு என்று குறிப்பிடவில்லை அணு என்றால் அது Atom என்று ஆகிவிடும்.ஒளியணு, அணு(Atom) அல்ல அது ஒரு துகள்.அதனால் தான் துன் அணுவாக (ஒளியணு அல்லது ஃபோட்டான்) இறைவன் இருப்பதாக கூறியிருக்கிறார்.\n\nஉசாத்துணைகள்.\n<div class=\"references-small\">\nBy date of publication:\n- Special supplemental issue of \"Optics and Photonics News\" (vol. 14, October 2003) article web link\n\n\n\n\n", "document_id": "ta_ta_33410"}, {"id": [888, 7], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "1 கிரே = 1ஜூல்/கி.கிராம்\n\nஇது கதிர்வீச்சு ஏற்பளவின் அலகாகும். ஒரலகு நிறையில் படியும் ஆற்றலின் அளவை அளக்கிறது. அதே போல் கெர்மா என்பது ஒரலகு நிறையுள்ள பொருள் ஏற்கும் கதிர்வீச்சு, இவை ஒளியணுக்களில் உள்ள ஆற்றல் இலத்திரன்களுக்கு மாற்றம் செய்யப்படுவதால் பெறப்படுகிறது. \n\ncgs அலகுகளில் கிரே என்பது ராட் என்ற அலகால் அளக்கப்படுகிறது.(0.01 Gy சமமாகும்). இது அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் அலகாகும். \n\nஇங்கிலாந்து இயற்பியலாளர் லூயி கெரால்டு கிரே பெயரால் அழைக்கப்படுகிறது. உயிர் திசுக்களி்ன் மீது எக்சு-கதிர் மற்றும் ரேடியம் கதிர்வீச்சு மூலம் ஏற்படும் விளைவுகளை முதன்முதலில் கண்டறிந்தார். It was adopted as part of the International System of Units in 1975.\n\nவரையறை.\nஒரு கிரே என்பது ஒரலகு நிறையுள்ள பொருள் ஏற்கும் ஒரு அலகு ஆற்றலை உருவாக்கும் அயனியாக்கும் கதிரின் அளவாகும்.\n\nஅனைத்துலக அலகு முறையின் படி சூல் / கிலோகிராம் என்ற அலகிற்கு பதிலாக கிரே என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. \n\nபயன்கள்.\nகதிர் வீச்சை அளவை அளக்க பல இடங்களில் கிரே அலகு பயன்படுகிறது.\n\nபொருட்கள் ஏற்கும் கதிர்வீச்சின் அளவு.\nபொருட்களின் மீது படும் கதிர்வீச்சின் அளவைக் கண்டறிய கிரே பயன்படுகிறது. உணவுப் பொருளின் மீது படும் கதிர் வீச்சின் அளவைக் கண்டறியப் பயன்படுகிறது. இந்த அளவுகளை கண்காணிப்பதன் மூலம், பொருளின் மீது கதிர் வீசலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காக்க பயன்படுகிறது. \n\nகெர்மா.\n(\"kinetic energy released per unit mass\") சுருக்கமே கெர்மா என்பதாகும். கதிர் வீசலால் ஏற்படும் அயனியாக்கல் காரணமாக வெளிவிடப்படும் ஆற்றலை அளக்கும் அளவீடாகும். இது கதிர்வீசலின் ஏற்கும் அளவை அளக்காமல், அயனியாக்கும் ஆற்றலின் அளவை அளக்கிறது. \n\nதிசுக்களால் உறிஞ்சப்படும் கதிர்வீச்சின் அளவு.\nகதிர் மருத்துவம் மற்றும் கதிர் உயிரியல் ஆகிய துறைகளில் திசுக்கள் ஏற்கும் கதிர்வீச்சின் அளவு முக்கிய பங்காற்றுகிறது. கதிர் வீச்சால் திசுக்களில் படியும் ஆற்றலின் அளவை அளப்பது மிக அவசியமாகிறது.\n\nபுற்று நோயின் தன்மை மற்றும் வகையைப் பொறுத்து கதிர் மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது. தோலில் ஏற்படும் புற்று நோய் கட்டிகளில் 60 முதல் 80 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்களில் 20 முதல் 40 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. புற்று நோய் பரவாமல் தடுக்க 45–60 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. தலை, கழுத்து, மார்பு பகுதிகளில் 1.8–2 Gy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது.\n\nவயிற்று பகுதிகளில் கதிர் உயிரியலில் பயன்படுத்தப்படும் எக்சு கதிரின் சராசாி அளவு 0.7 mGy ஆகும். வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி 8 mGy வரையுள்ள எக்சு கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது. இடுப்புப் பகுதிகளில் 6 mGy வரையுள்ள கதிர் வீச்சுப் பயன்படுத்தப்படுகிறது.\n\nகதிரியக்க நஞ்சூட்டல்- திசுக்களில் ஏற்படும் விளைவைக் கண்டறிய கிரே அலகு பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்கத்தால் ஏற்படும் அயனியாக்கலைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. 5 கிரே அளவுள்ள கதிரியக்க வீச்சை, மனித உடற்பகுதிகளில் வெளிப்படுத்தும் போது, 14 நாட்களுக்குள் மரணம் நிகழ்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48956"}, {"id": [888, 8], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "வெப்பக்கதிர்மானி போலோமானி (bolometer).\nவெப்பக்கதிர்மானி அல்லது போலோமானி (bolometer) என்பது வெப்பநிலை சார்ந்த மின் தடையுடன் கூடிய ஒரு பொருளின் வெப்பம் மூலம் நிகழும் மின்காந்த கதிர்வீச்சின் சக்தியை அளவிட உதவும் கருவி ஆகும். இதை 1878ல், அமெரிக்க வானியல் வல்லுநர் சாமுவேல் பியர்பாண்ட் லாங்லே என்பவர் கண்டுபிடித்தார்.\n\nமேலும் பார்க்க.\n- Thermocouple\n- Scintillating bolometer\n- Pyrometer\n- Radiometer\n- Thermistor\n- Pyrheliometer\n\nவெளி இணைப்புகள்.\n- Introduction to bolometers (Richards group, Dept. of Physics, UC Berkeley)\n- NASA on the history of the bolometer\n- Langley's own words on the bolometer and its use\n\n\n\n\n", "document_id": "ta_ta_117333"}, {"id": [888, 9], "question": "ஒரு பொருளின் <Query> அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.", "document": "வரலாறு.\nபிளாங்க் ஜெர்மனியின் கீல் நகரில் 1858 ஆம் ஆண்டு பிறந்தார்.மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும், பாட்டனும் இறையியல் கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை கீயெல்லிலும், மியூனிச்சிலும் ஒரு சட்டத்துறைப் பேராசிரியராக இருந்தார். தந்தையின் உடன்பிறந்தார் ஒருவர் நீதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பெர்லின் முனிச் பலகலைக் கழகத்தில் பயின்று, தமது 21-ஆம் வயதில் முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் 'டாக்டர்' பட்டம் பெற்றார். சிறிது காலம் முனிச் பல்கலைக் கழகத்திலும் பிறகு கீல் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் இவர் பேராசிரியர் ஆனார். அங்கு 1928 ஆம் ஆண்டில் தமது 70ஆம் வயதில் ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார்.\nஆய்வுகள்.\nகருப்புப்பொருள் கதிர்வீச்சு.\n1894 இல் பிளாங்க் கருப்புப்பொருள்-கதிர்வீச்சின் பற்றி ஆராயத் தொடங்கினார். குறைந்தபட்ச எரிசக்தி மூலம் அதிகபட்ச ஒளியினை மின் விளக்குகள் மூலம் உருவாக்குவதற்காக மின்சார நிறுவனங்கள் அப்போது அவரை நியமித்திருந்தார்கள்.\n\n1859 ஆம் ஆண்டில் இந்த கதிர்வீச்சுப் பற்றி கிர்ச்சாப் குறிப்பிட்டுள்ளார். \"ஒரு கருப்பான பொருளிலிருந்து எப்படி ஒரு தீவிரமான மின்காந்த கதிர்வீச்சு எதை சார்ந்து இருக்கும்மென்றால் அந்த கதிர்வீச்சின் அதிர்வெண் அடிப்படையிலா \nஅல்லது அந்தப் பொருளின் வெப்பநிலையைச் சார்ந்தும் இருக்குமா என்று கேட்டார்?\". இந்தக் கேள்விக்கான பதில் பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டது ஆனால் இந்த சோதனைகளின் முடிவுகள் எந்தவொரு கோட்பாட்டோடும் ஒத்துப்போகவில்லை. வில்லியம் வியன் அவர்கள் வியன் விதிகளை முன்மொழிந்தார், இது அதிக அதிர்வெண்களில் நடத்தையை சரியாக கணித்து, ஆனால் குறைந்த அதிர்வெண்களில் தோல்வியடைந்தது. இந்த கதிர்வீச்சு குறித்த மற்றொரு அணுகுமுறை, ரேலே ஜீன்ஸ் விதிகள் விளக்க முற்ப்பட்டது பின்னர் \"புறஊதா பேரழிவு\" என்று இந்த \nவிதி அறியப்பட்டது, ஆனால் இது பல பாடப்புத்தகங்களுக்கு முரண்பாடாக இருந்தது மேலும் இது பிளாங்கிற்கு ஒரு உந்துதலாக இருந்ததில்லை.\n\n1899 ஆம் ஆண்டில் மின்காந்த கதிர்வீச்சு சிக்கலுக்கு பிளாங்க்கின் முதன் முதலாக ஒரு தீர்வை முன்மொழிந்தார் இதை பிளாங்க், \"அடிப்படைக் கோளாறுக்கான கோட்பாடு\" என்று அழைத்தார் மேலும் இது அவருக்கு வியன்ச் சட்டத்தை ஒரு சிறந்த அலையியற்றியின் சீரற்ற தன்மை பற்றி பல அனுமானங்களிலிருந்து பெற உதவியது, இது வியன்-பிளாங்க் விதியாக அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய விதியை நிரூபிக்கும் சோதனைகள், பிளாங்கின் விதியை உறுதிப்படுத்தவில்லை என்று விரைவில் கண்டறியப்பட்டது. பிளாங்க் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்தார், இது புகழ்பெற்ற பிளாங்க் கருப்புப் பொருள் கதிர்வீச்சின் விதியை உருவாக காரணமாக அமைந்தது, இது சோதனை செய்யப்பட்ட கருப்பு-பொருள் வெளியிட்ட அலைகற்றையை நன்கு விவரிக்கப்பட்டது. இந்த விதி 1900 அக்டோபர் 19 ஆம் தேதி DPG இன் கூட்டத்தில் முதலில் முன்மொழியப்பட்டது மற்றும் 1901 இல் பதிப்பிக்கப்பட்டது. இந்த முதல் விதி ஆற்றலின் திறனை அளவிடுவதைப் பற்றி விளக்கப்படவில்லை, மற்றும் அவர் புள்ளி இயக்கவியல் பயன்படுத்தாமல் அதிலிருந்து விளகி இருந்தார். நவம்பர் 1900 இல், பிளாங்க் தனது கதிர்வீச்சு சட்டத்தின் பின்னால் உள்ள கொள்கைகளை இன்னும் அடிப்படை புரிதல் பெறுவதற்கான வழிமுறையாக வெப்ப இயக்கவியலின் போல்ட்ஸ்மேனின் புள்ளியியல் விளக்கமான இரண்டாவது விதியின் அடிப்படை தத்துவத்தைப் புறிந்து கொள்வதன் மூலம், தனது கதிர்வீச்சின் விதிகளை மறுசீரமைத்தார்.\n\nடிசம்பர் 14, 1900 இல் DPG க்கு அளித்த புதிய வகைப்பாட்டின் பின்னால் உள்ள மையக்கருவானது, பிளாங்க் முன்மொழிவு என்று அறியப்பட்ட கருத்தாகும், மின்காந்த ஆற்றலை அளவிடக்கூடிய வடிவில் மட்டுமே உட்செலுத்த முடியும், வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆற்றலை ஒரு அடிப்படை அலகின் பெருக்காகும்:\n\nஇதில் என்பது பிளாங்க் மாறிலி எனப்படும். இது பிளான்கின் குவாண்டம் என்றும் அறியப்படுகிறது மற்றும் என்பது கதிர்வீச்சின் அதிர்வெண்னை குறிக்கும். இங்கு விவாதிக்கப்படும் சக்தி எப்பொழுதும் என்று தான் குறிக்கப்படுகிறது மற்றும் மட்டும் தனியாக குறிக்கப்படுவதில்லை. இயற்பியளாரர்கள் இப்போது இதனை குவாண்டா போட்டான்கள் என்று அழைக்கின்றனர், மேலும் அதிர்வெண் என்பது ஒரு போட்டோனின் சொந்தக் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான ஆற்றல் கொண்டதாக இருக்கும். அந்த அதிர்வெண்ணில் மொத்த ஆற்றல் வுக்கு சமமாகவும் மற்றும் அதன் ஆற்றல் அந்த அதிர்வெண்ணில் உள்ள போட்டான்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் கிடைக்கும்.\n\nகுவாண்டம் கோட்பாடு.\n1920 ஆம் ஆண்டுகளின் முடிவில், ஹெய்சென்பெர்க் மற்றும் பாலி குவாண்டம் இயக்கவியல் பற்றிய கோபன்ஹேகன் விளக்கத்தை வெளியிட்டனர், ஆனால் இது பிளாங்க்கால் நிராகரிக்கப்பட்டது, மற்றும் ஷ்ரோடிங்கர், லாவ் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோராலும் நிராகரிக்கப்பட்டது. பிளாங்க் அலை இயக்கவியல் விரைவில் குவாண்டம் கோட்பாட்டின் காரணமாக இருக்கும் என்ற தேவையற்ற எண்ணத்தில் இருந்தார். எனினும், இது உண்மையாக வில்லை. மேலும் அவரது பணி மற்றும் ஐன்ஸ்டீனின் தத்துவார்த்த விவாதங்களுக்கு எதிராக தனியாக ஒரு புதிய குவாண்டம் கோட்பாட்டை மட்டுமே உறுதிப்படுத்தியது. பிளாங்க் தனது இளைமைப் பருவங்களில் எண்ணிய பழைய கருத்துக்களை தனது அனுபவமிக்க பல ஆண்டுகளின் போராட்டத்தில் மூலம் தனது முந்தைய பழைய எண்ணங்கள் பற்றிய உண்மையை உண்ர்ந்தும், தவறுகளை திருத்தியும், மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் உள்ளமும் னொண்டவராக மாறியும் இருக்கிறார்: \"ஒரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பு என்பது தனது எதிரிகளை வெற்றிகொள்வது மட்டுமல்லாமல் சமரசம் உண்டாக்கவும் மற்றும் எதிர்காலத்தின் ஒரு நம்பிக்கை ஒளியையும் உண்டாக்குகிறது, இதனால் எதிர் கருத்துக்கள் மறைந்தும் விடுகிறது மேலும் புதிய தலைமுறையினர் இதை உண்ர்ந்து நன்கு வளர்ந்தும் இருக்கிறார்கள்\". \n\nஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு.\n1905 ஆம் ஆண்டில், இதுவரை அறியப்படாத ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் மூன்று கட்டுரைகளை இயற்பியலுக்கான அறிவியல் இதழில் வெளியிட்டார். சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உடனடியாக அங்கீகரித்த சிலர் மத்தியில் பிளாங்க்கும் ஒருவராக இருந்தார். இந்த கோட்பாடு விரைவில் பரவலாக ஜெர்மனியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறப்பு சார்பியல் கோட்பாட்டை விரிவாக்க பிளான்க் கணிசமாக பங்களித்துள்ளார். எடுத்துக்காட்டாக, அவர் பாரம்பரிய இயற்பியலின் அடிப்படையில் கோட்பாட்டை மீண்டும் எழுதினார். \n\nஆன்மீகப்பார்வை.\nபிளாங்க் ஜெர்மனியில் லூதரன் சர்ச்சில் உறுப்பினராக இருந்தார். இருப்பினும், பிளாங்க் மாற்று கருத்துக்களுக்கும் மற்றும் மதங்களுக்கும் மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருந்தார்.\n\n1937 ஆம் ஆண்டில் \"மதம் மற்றும் இயற்கை அறிவியல்\" எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவில், அவர் இந்த குறியீட்டின் முக்கியத்துவத்தையும், கடவுளை வணங்குவதற்கான சடங்குகள் நேரடியாக ஒரு விசுவாசியின் திறனோடு தொடர்புடையதாக வலியுறுத்தினார், ஆனால் அந்தக் குறியீடுகள் தெய்வீகத்தின் அபத்தமான விளக்கத்தை அளிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். அத்தகைய அடையாளங்கள், குறியீடுகள் பற்றிக் கற்பனை செய்வதில் கவனம் செலுத்துவதற்காக அவர் நாத்திகத்தை விமர்சித்தார், அதே சமயத்தில் விசுவாசிகள் இத்தகைய சின்னங்களின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதை எச்சரித்தார். \n\nமக்ஸ் பிளாங்க் 1944 இல் இவ்வாறு கூறினார்: \"ஒரு மனிதனாக எனது முழு வாழ்க்கையையும் மிகத் தெளிவான தலைசிறந்த விஞ்ஞானத்திற்காகவும் , அணுக்களைப் பற்றிய ஆய்வுக்காகவும் அர்ப்பணித்துவிட்டேன். இந்த அணுக்கள் பற்றிய என் ஆராய்ச்சியின் விளைவாக இவ்வாறு என்னால் ஒன்றைச் சொல்ல முடியும்: அனைத்து அணுக்களின் ஆரம்பமும் மற்றும் முடிவும் ஏதோ ஒரு விசையின் அல்லது சக்தியின் விளைவாக ஒரு அணுவின் துகள்கள் அனைத்தும் அதிர்வதும் மற்றும் இதனால் இந்த நிமிடத்தில் இந்த சூரிய மண்டலத்தை ஒன்றாக இணைக்கிறது. நாம் இந்தச் சக்தியை ஒரு நனவு மற்றும் அறிவார்ந்த மனப்பான்மையின் இருப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மனம் தான் எல்லா விஷயங்களுக்கும் மேலாக இருக்கிறது\". \n\nபிளாங்க் இப்படி கூறுகிறார், ஒரு விஞ்ஞானி என்பவர் கற்பனை மற்றும் நம்பிக்கை இரண்டும் கொண்டவராக கருதப்படுகிறார். ஏனெனில் \"மதம் மற்றும் அறிவியல் இரண்டிற்கும் கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. ஆன்மீகவாதிகளுக்கு, எப்போதும் கடவுள் தொடக்கத்தில் உள்ளார், மற்றும் இயற்பியல் அறிஞர்களுக்குக் கடவுள் அனைத்துக் கோட்பாடுகளின் முடிவில் உள்ளார்... முன்னவருக்குக் கடவுள் அடித்தளம், பின்னவருக்குக் கடவுள் பொதுவான உலக பார்வைகளின் கீரிடம் போன்றவராவார்\". \n\nஇவற்றையும் பார்க்க.\n- இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14948"}]
[{"id": [892, 0], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "இந்தப் படத்தின் பெயரான வெளிர் நீலப் புள்ளி என்பதை, பிரபல வானியல் எழுத்தாளர் கார்ல் சேகன் தனது புத்தகமான \"\"வெளிர் நீலப் புள்ளி: விண்வெளியில் மனிதனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வை\"\" என்பதன் தலைப்பாக வைத்திருக்கின்றார்.\n\nபின்னணி.\nவொயேகர் 1 என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன்களிடை ஊடகம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணாய்வி ஆகும். 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் இன்று வரை 35 ஆண்டுகள், 8 மாதங்கள், 23 நாட்கள் ஐ விண்வெளியில் பூர்த்தி செய்துள்ளது. 2012 பெப்ரவரியில் இவ்விண்கலம் 120 வானியல் அலகு (1.8x1010 கிமீ) தூரத்தில் சென்று கொண்டிருந்தது. இதுவே பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது தற்போது சூரியன்சூழ் வான்மண்டலத்தின் வெளிப்புறக் கடைசி அடுக்கில் உள்ளது. சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறிச் செல்லவிருக்கும் முதலாவது விண்கலமாகவும் இது இருக்கும்.\n\nநாசாவின் வொயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாக வொயேகர் 2 என்ற சகோதர விண்கலத்துடன் சேர்ந்து வொயேஜர் 1 ஏவப்பட்டது. வொயேகர் 1 தனது சூரியக் குடும்ப ஆய்வை 1980 நவம்பர் 20 முடித்துக் கொண்டது. வியாழன் கோளை 1979 இலும், சனிக் கோளை 1980 இலும் இரு ஆய்வு செய்தது. இந்த இரண்டு பெரும் கோள்களினதும், அவற்றின் நிலாக்களினதும் முதலாவதும் விரிவானதுமான படங்களை பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n\n1981ல் வொயேகர் 1 தனது ஆய்வுகளை சனிக் கோளில் முடித்துக்கொண்டு திரும்பும் வேளையில், கடைசியாக ஒரு முறை புவியின் ஒளிப்படத்தை எடுக்கும் யோசனையை கார்ல் சேகன் முன்வைத்தார். இவ்வாறு எடுக்கப்படும் புவியின் படம், அளவில் மிகவும் சிறியதாகவும், அறிவியல் நோக்கில் பயனற்றதாகவும் இருக்குமெனினும்., தொலைநோக்கில் புவியுன் அமைவு பற்றிய அண்டவியல் ஆய்வில் பயன்படக்கூடும் எனவும் அவர் வாதிட்டார். இவரது கூற்றுக்கு சில நாசா விஞ்ஞானிகள் ஆதரவு அளித்த போதிலும் சூரியனின் பின்னனியில் எடுக்கப்படும் புவிவின் ஒளிப்படும் வொயேகர் விண்கலத்தின் தகவல் தொடர்பை துண்டிக்கக் கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படது. இறுதியில் நாசா தலைமை நிர்வாகி ரிச்சர்ட் ட்ரூலி ஒளிப்படம் எடுக்கப்பட்டதை உறுதி செய்தார்.வெளிர் நீலப் புள்ளி, குறுகிய கோணத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஆகும். நாசாவின் கிழை மையமான தாரை உந்துகை ஆய்வகம் (\"Jet Propulsion Laboratory\") வெளியிட்ட மற்றொரு படம், இரண்டு அகண்ற கோண ஒளிப்படங்களின் கோர்வையாக உள்ளது. இது சூரியன், வெள்ளி மற்றும் பூமியின் இருப்பை ஒரே படத்தில் காட்டுகின்றது.\n\nஒளி முனைப்பாக்கம் மற்றும் ஒளிச்சிதறளின் தாக்கம்.\nஇந்த புகைப்படத்தில் புவியானது நீல நிற புள்ளியாக தெரிவதன் காரனம், ஒளி முனைப்பாக்கம் மற்றும் ஒளிச்சிதறல் விளைவே ஆகும். முனைப்பாக்கத்தின் தாக்கம், புவியில் இருக்கும் மேகங்களின் பரப்பு, சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கடல், வனம், பாலைவனம் மற்றும் பனிப்படலம் ஆகியவற்றின் பரப்பை கொண்டு மாறுபடும்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"Voyager 1\" Narrow Angle Camera Specifications\n- Sagan's rationale for human spaceflight Article about Carl Sagan and \"Pale Blue Dot\"\n- Spaceflight or Extinction: Carl Sagan Excerpts from \"Pale Blue Dot\"\n- Carolyn Porco's opening speech on Pangea Day, May 10, 2008 Carolyn Porco discussed Cassini's image of Earth and introduced a film based on Sagan's 'Pale Blue Dot' on Pangea Day\n\n", "document_id": "ta_ta_52039"}, {"id": [892, 1], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "இணைப்புகள்.\n- நாசாவின் தளத்தில் புளூ மார்பிள் பற்றி\n\n\n\n\n", "document_id": "ta_ta_69342"}, {"id": [892, 2], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "1979 இல் வியாழனையும், 1980 இல் சனியையும் அணுகியதன் மூலம் தனது திட்டத்தின் முக்கிய குறிக்கோளை இவ்விண்கலம் 1980 நவம்பர் 20 இல் நிறைவு செய்தது. இவ்விரு கோள்களினதும் அவற்றின் நிலாக்களினதும் விரிவான படங்களைப் பெற்று பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்ணாய்வி இதுவாகும். நாசாவின் வொயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாக வொயேஜர் 2 என்ற சகோதர விண்கலத்துடன் சேர்ந்து ஏவப்பட்டிருந்தது. தனது முதன்மைக் குறிக்கோளை நிறைவு செய்த வொயேஜர் 1 இற்கு கைப்பர் பட்டை, சூரியன்சூழ் வான்மண்டலம் உட்பட்ட சூரியக் குடும்பத்தின் எல்லைகளைக் கண்டுபிடித்து அவற்றை ஆராயவும், அதன் பின்னர் விண்மீன்களிடை ஊடகத்தை ஆராயவும் திட்டம் வகுக்கப்பட்டது.\n\nவொயேஜர் 1 விண்கலம் 2012 ஆகத்து 25 இல் விண்மீனிடைப் பகுதி என்ற முன்னர் அறியப்படாத வெளியை அடைந்துள்ளதாக 2013 செப்டம்பர் 12 இல் நாசா நிறுவனம் அறிவித்தது. இதன் மூலம், சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே சென்ற முதலாவது விண்கலம் என்ற சாதனையையும் இது படைத்தது. இல், இது சூரியன் சார்பாக 17 கிமீ/செக் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. விண்கலத்தைச் செலுத்துவதற்குத் தேவையான ஆற்றல் குறைந்து வருவதால், 2025 ஆம் ஆண்டில் பின்னர் இவ்விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு உபகரணமும் இயங்கமுடியாமல் போகலாம்.\n\nவரலாறு.\n1960களில், வெளிக்கோள்களை ஆராயும் திட்டத்தை முன்னெடுக்க முன்மொழியப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகளை நாசா 1970களின் முற்பகுதியில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் \"வொயேஜர் 1\" விண்ணாய்வி மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர் 11 என்ற பெயரில் வியாழன், சனி, யுரேனசு, மற்றும் நெப்டியூன் ஆகிய பெரும் வாயுக் கோள்களை ஆராய்வதற்காக அனுப்பபடவிருந்தது. ஆனாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக, இது வியாழன், மற்றும் சனிக் கோள்களை மட்டும் அணுகும் திட்டமாக மட்டுப்படுத்தப்பட்டு, மரைனர் வியாழன்-சனி ஆய்வி எனப் பெயரிடப்பட்டது. பின்னர் இத்திட்டம் பழைய மரைனர் திட்டக் கலங்களிலும் பார்க்க பெருமளவு மாற்றங்களைப் பெற்றதால் வொயேஜர் எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n\nவிண்கலத்தின் அமைப்பு.\n\"வொயேஜர் 1\" விண்ணாய்வி ஐக்கிய அமெரிக்காவின் ஜெட் இயக்க ஆய்வகத்தினால் அமைக்கப்பட்டது. இதன் வானலை வாங்கி எப்போதும் பூமியை நோக்கி இருக்கத்தக்கதாக இந்த விண்கலத்தில் 16 ஐதரசீன் அமுக்கிகள், மூவச்சு நிலைபேறு சுழல் காட்டிகள், மற்றும் சூரிய உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் விண்வெளியில் இது பயணிக்கும் போது எதிர்ப்படும் விண்பொருட்களை ஆய்வு செய்வதற்காக 11 அறிவியல் உபகரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\n\nவொயேஜர் 1 இன் வானொலித் தொலைத்தொடர்பு அமைப்புகள் இந்த விண்ணாய்வியின் மிகப்பெரும் தூரத்துக்கு விண்வெளிப் பறப்பை மேற்கொண்டு செல்லும் போது சூரியக் குடும்பத்துக்கு அப்பாலும் பயன்படுத்தப்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தொலைத் தொடர்பு அமைப்புகள் பூமியில் உள்ள மூன்று புறவெளித் தொடர்பு நிலையங்களினூடாக வானொலி அலைகளை அனுப்புவதற்கும், பெறுவதற்குமாக 3.7 மீட்டர் விட்டம் கொண்ட பரவளைவு வட்டு உயரீட்ட அலையுணரியைக் () கொண்டுள்ளது.\n\n\"வொயேஜர் 1\" விண்ணாய்வி பூமியுடன் நேரடியான தொடர்புகளை இழக்க நேரும் போது இவ்வாய்வியில் பொருத்தப்பட்டுள்ள எண்ணிம நாடாப் பதிவி (DTR) மூலம் 62,500 கிலோபைட்டுகள் தகவல்களைப் பதிய முடியும். இத்தகவல்கள் பின்னர் பூமியுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும் போது பூமிக்கு அனுப்பப்படும். வொயேஜர் 1 இலிருந்து தகவல் ஒன்றை பூமிக்கு அனுப்புவதற்கு, அல்லது பூமியில் இருந்து அதற்கு அனுப்புவதற்கான நேரம் t = D/c, என்ற இலகுவான சமன்பாட்டினால் கணிக்கப்படும், இங்கு, D என்பது பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையேயான நேர்கோட்டுத் தூரம், c, ஒளியின் வேகம் (கிட்டத்தட்ட 300,000 கிமீ/செ).\n\n\"வொயேஜர் 1\" மூன்று பெரும் கதிரியக்க சமபொருண்மை வெப்பமின்னியற்றிகளைக் (radioisotope thermoelectric generators, RTGs) கொண்டுள்ளது. இந்த மின்னியற்றிகள் ஒவ்வொன்றும் 24 அழுத்திய புளூட்டோனியம்-238 ஒக்சைடு கோளங்களைக் கொண்டுள்ளது. விண்கலம் ஏவப்பட்ட போது இந்த கோளங்களில் வெளிவிடப்பட்ட வெப்பம் 157 வாட்டுகள் மின்திறனை உருவாக்கியது, மீதமானவை கழிவெப்பமாக வெளியேற்றப்பட்டன. இதனால் மூன்று மின்னியற்றிகளிலும் இருந்து மொத்தம் 470 வாட்டுகள் மின்திறன் பிறப்பிக்கப்பட்டது. இந்த மின்திறனைக் கொண்டு 2025 ஆம் ஆண்டு வரையில் \"வொயேஜர் 1\" விண்கலத்தை இயக்க வைக்க முடியும். (பார்க்க: , )\n\nஇந்த விண்கலங்கள் மற்றைய கோள்களில் உள்ள அறிவுஜீவிகளினால் கைப்பற்றப்பட்டால் முன்னெச்செரிக்கையாக இவை பொற்தகட்டினால் ஆன ஒலி-ஒளி குறுவட்டு ஒன்றைக் கொண்டு செல்கின்றன. இவற்றில் பூமி மற்றும் அதன் உயிரினங்கள் குறித்த படங்கள், அறிவியல் செய்திகள், புகழ்பெற்ற நபர்களின் (எ.கா. ஐநா பொதுச் செயலர், அமெரிக்க அரசுத்தலைவர், மற்றும் சிறுவர்களின்) வாழ்த்துச் செய்திகள், பூமியின் உயிரினங்களின் ஒலிகள் போன்றவை பதியப்பட்டுள்ளன.\n\nவொயேஜர் திட்டக் குறிப்பு.\nஏவல்.\n\"வொயேஜர் 1\" விண்ணாய்வி 1977, செப்டம்பர் 5 ஆம் நாள் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து டைட்டன் IIIE எவுகலன் மூலம் விண்ணுக்கு ஏவபட்டது. இதன் சகோதரக் கலமான \"வொயேஜர் 2\" விண்ணாய்வி இரு வாரங்களுக்கு முன்னர், 1977 ஆகத்து 20 ஆம் நாள் ஏவப்பட்டது. பின்னராக ஏவப்பட்டாலும், \"வொயேஜர் 1\" வியாழனையும், சனிக் கோளையும் குறுகிய பாதை மூலம் வொயேஜர் 2 ஐ விட முன்னதாகவே அடைந்து விட்டது.\nவியாழனுக்குக் கிட்டவாகச் செல்லல்.\n\"வொயேஜர் 1\" வியாழனை 1979 சனவரியில் படம் பிடிக்க ஆரம்பித்து 1979 ஏப்ரலில் நிறைவு செய்தது. 1979 மார்ச் 5 இல் வியாழனுக்குக் மிகக் கிட்டவாக, வியாழனின் நடுப்பகுதியில் இருந்து ஏறத்தாழ 349,000 கிலோமீட்டர்கள் (217,000 மைல்) தொலைவு வரை சென்றது. வியாழனுக்குக் கிட்டவாக இருந்த 48 மணி நேரத்திற்கு அது வியாழனின் நிலவுகள், வளையங்கள், காந்தப் புலங்கள், வியாழத் தொகுதியின் கதிர்வீச்சு வளையம் போன்றவற்றின் மிகத் தெளிவான படங்களைப் பூமிக்கு அனுப்பியது. இப்படங்களை அது ஏப்ரல் 1979 வரை பிடித்திருந்தது.\n\nஇரண்டு \"வொயேஜர்\" விண்ணாய்விகளும் வியாழனைப் பற்றியும், அதன் செயற்கைக்கோள்களைப் பற்றியும் பல முக்கிய தகவல்களைக் கண்டுபிடித்தது. மிக முக்கியமாக வியாழனின் ஐஓ நிலவில் எரிமலை வெடிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தது.\n\nசனிக் கோளுக்குக் கிட்டவாகச் செல்லல்.\nவொயேஜர் விண்ணாய்விகள் இரண்டும் வியாழனைக் கடந்து சனிக் கோளையும் அதன் நிலவுகளையும், வளையங்களையும் அடைந்தன. \"வொயேஜர் 1\"' இன் சனிக்குக் கிட்டவான பறப்பு நவம்பர் 1980 இல் நிகழ்ந்தது. அதற்கு மிகக் கிட்டவாக 124,000 கிமீ (77,000 மைல்) தூரத்தை நவம்பர் 12, 1980 இல் அடைந்தது. சனியின் வளையங்களின் சிக்கலான அமைப்புகளை விண்கலத்தின் படம்பிடி கருவிகள் படங்களை எடுத்தன. மற்றும் அதன் தொலையுணர் கருவிகள் சனியின் வளிமண்டலத்தையும் மற்றும் அதன் நிலவு டைட்டனையும் படம் பிடித்தது\n\n\"பயனியர் 11\" விண்கலம் ஓராண்டுக்கு முன்னதாகவே டைட்டனின் தடித்த, வளிம மண்டலத்தைக் கண்டறிந்ததனால், வொயேஜர் 1 டைட்டனை மிகக்கிட்டவாகச் சென்று ஆராயக் கட்டளையிடப்பட்டது.\n\nகாந்த நெடுஞ்சாலை.\nசூரியன்சூழ் வான்மண்டலத்தில் (heliosphere) முன்னர் அறிந்திராத பகுதி ஒன்றை வொயேஜர் 1 விண்கலம் கண்டுபிடித்திருப்பதாக நாசா அறிவியலாளர்கள் 2012 டிசம்பர் 3 இல் . \"காந்த நெடுஞ்சாலை\" (\"magnetic highway\") எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்பிராந்தியம் சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் இருந்தான காந்தப் புலத்தினால் உருவானது. இப்பகுதி சூரியன்சூழ் வான்மண்டலத்தில் உள்ள துணிக்கைகளை விண்மீன்களிடை வெளியை நோக்கி தப்பித்துச் செல்லவும், அதே வேளையில் விண்மீனிடை வெளியில் இருந்து அதிவேகத் துணிக்கைகளை உள்ளே வரவும் அது அனுமதிக்கிறது. வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்ல இதுவே கடைசித் தடையாக இருந்தது.\n\nசூரியன்சூழ் வான்மண்டலத்தில் இருந்து வெளியேறல்.\n1990 பெப்ரவரி 14 இல், \"வொயேஜர் 1\" சூரியக் குடும்பத்தின் \"குடும்பப் படம்\" ஒன்றை முதற்தடவையாக எடுத்தது. இத்திட்டத்தில் 6 பில். கிமீ தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட \"வெளிர் நீலப் புள்ளி\" என்ற பிரபலமான பூமியின் படமும் அடங்கும். இதுவே ஆகக் கூடிய தொலைவில் எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்\n\n1998 பெப்ரவரி 17 இல், \"வொயேஜர் 1\" சூரியனில் இருந்து 69 வாஅ தூரத்தைக் கடந்து, \"பயனியர் 10\" விண்கலம் சென்ற தூரத்தை விட அதிகமாகக் கடந்து பூமியில் இருந்து அதிக தூரம் சென்ற விண்கலம் என்ற பெயரைப் பெற்றது. 17 கிமீ/செக். வேகத்தில் செல்லும் இக்கலமே விண்கலம் ஒன்றின் மிக வேகமான ஞாயிற்றுமைய பின்னகர்வு வேகம் ஆகும்.\n\n\"வொயேஜர் 1\" சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறி விண்மீன்களிடை ஊடகத்தை நோக்கிச் சென்றாலும், அதன் ஆய்வுக் கருவிகள் சூரியக் குடும்பத்தை மேலும் ஆராய்ந்த வண்ணமே உள்ளன. [விண்மீன்களிடை ஊடகத்தினுள் சூரியக் காற்று செல்லும் சூரியன்சூழ் வான்மண்டல எல்லையை அறிவதற்கு \"வொயேஜர் 1\", மற்றும் \"2\" இல் மின்ம அலை (plasma wave) சோதனைகளை நாசா வானியலாளர்கள் மேற்கொண்டனர்.\nவெளி இணைப்புகள்.\n- NASA \"Voyager\" website\n- \"Voyager\" Spacecraft Lifetime — interstellar mission coverage.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44990"}, {"id": [892, 3], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "இது புவியில் இருந்து 1,500,000 கிலோமீட்டர் தொலைவில் எடுத்துச் செல்லப்பட்டு புவியின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டது. சர் வில்லியம் ஹெர்ஷெல் என்னும் அறிஞர் அகச்சிவப்புக் கதிரை கண்டிபிடித்தார். அவர் நினைவாக இந்த ஆய்வகத்துக்குப் பெயரிடப்பட்டது. \nவிண்வெளியில் உள்ள குளிர்ந்த, தூசிபடர்ந்த பொருட்களை கண்டறியும் திறன் இதற்குள்ளது. \nஇதன் ஆயுள் காலம் இதில் உள்ள குளிர்விப்பானை பொருத்து அமையும். கணக்கெடுப்பின்படி, மூன்றரை ஆண்டுகள் வரை நீடிக்கும் என தெரிய வந்துள்ளது. \n\nவளர்ச்சி.\n1982இல், ஐரோப்பிய ஆய்வுக் கழகத்தினால், தொலைநோக்கி உருவாக்கத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது தொலைவில் உள்ள பொருட்களை அகச்சிவப்பு கதிர்களின் மூலம் கண்டறிய பயன்படும். உயர்தர வெளியீட்டை தரும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. 1993இல் உருவாக்கம் முடிந்தது. புவியின் சுற்றுவட்டப் பாதையில், லகிராஞ்சி புள்ளியில் இதை நிறுத்தி செயற்பாடுகளைச் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. 2009இல் விண்ணை நோக்கி செலுத்தப்பட்டது. இதற்கு ஆன செலவு 1,100 மில்லியன் யூரோக்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு, ஏவுதல், திட்டச் செலவுகள், ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்திற்குமான செலவே இந்த தொகை.\n\nபயன்பாடு.\nஇது சூரியக் குடும்பம், பால்வீதி பகுதியில் உள்ள பொருட்களிடமிருந்து ஒளியைப் பெறுவதில் சிறப்பு பெற்றிருந்தது. பல பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்த பொருட்களைப் பற்றி ஆயவும் திறன் பெற்றிருந்தது. \nஇதன் முதன்மை ஆய்வுப் பணிகள் நான்கு. அவை:\n- அண்டங்களின் தோற்றமும் பரிணாமமும்\n- நட்சத்திரங்களின் தோற்றமும் விண்வெளியில் உள்ள பொருட்களுடனான தொடர்பும்\n- சூரியக் குடும்பத்தில் உள்ள பொருட்களில் உள்ள வேதிகூட்டுப் பொருட்களை ஆய்தல்\n- பேரண்டம் முழுவதிலும் உள்ள மூலக்கூறுகள் பற்றி ஆய்தல்\nஇதன் செயல்பாட்டுக் காலத்தில், 35,000 அவதானிப்புகளை வெளியிட்டது. பல்வேறு ஆய்வுத் திட்டங்களுக்கு தேவைப்பட்ட தகவல்களையும் திரட்டித் தந்தது. \n\nகருவிகள்.\nஅகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு, மில்லிமீட்டருக்கும் குறைவான அலைக்கற்றையின் மூலம் செயல்படுத்தப்பட்ட முதல் திட்டம் இதுவே. 3.5 மீட்டர் அகலத்துடன், பெரிய கண்ணாடியைக் கொண்டது. விண்வெளியில் வைக்கப்பட்டுள்ள பெரிய கண்ணாடியைக் கொண்ட தொலைநோக்கி இது. கண்ணாடி கிளாசில் செய்யப்படாமல், சிலிக்கான் கார்பைடில் செய்யப்பட்டது.\n\nகுறைந்த வெப்ப நிலையைக் கொண்ட மூன்று சென்சர்களில் கண்ணாடியின் ஒளி பிரதிபலிக்கப்பட்டது.\nகருவிகளை குளிர்விக்க 2300 லிட்டர் நீர்ம நிலை ஹீலியம் பயன்பட்டது. இது தீரும் வரை இந்த ஆய்வகம் செயல்படும். குறைந்தது மூன்றாண்டு காலம் இருக்கும் என எண்ணினர். \nஇதனுடன் அமூன்று உணரிகள் சேர்க்கப்பட்டிருந்தன.\n- ஒளியைக் கண்டறியும் கேமரா, ஸ்பெக்ற்றோமீட்டர்\n- ஸ்பெக்ற்றல் அண்ட் போட்டோமெற்றிக் இமேஜிங் ரிசீவர் : (ஒளிவழியாக படமெடுத்தல்)\nஇதை பல நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு அமைப்புகள் இணைந்து வடிவமைத்தன.\n- தூர அகச்சிவப்புக் கதிர்களுக்கான ஹெடிரோடைன் கருவி\nஇவற்றில் சிலவற்றைச் செய்ய நாசா உதவியது.\nஇதற்கான உதவிக் கருவியும் செய்யப்பட்டது. அதன் அமைப்பும் செயற்பாடுகளும் பிளாங்க் திட்டத்தின் உதவிக் கருவியை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n\nஆற்றல் தேவையை நிறைவு செய்ய சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளியை சேமிக்க செல்கள் பயன்படுத்தப்பட்டன. மின்கலமும், ஆற்றலைக் கட்டுப்படுத்தும் பகுதியும் இணைக்கப்பட்டிருந்தன.\n\nஏவுதல்.\nகேன்ஸ் மண்டிலியு விண் ஆய்வகத்தில் விண்கலம் வடிவமைக்கப்பட்டது. பிரெஞ்சு கயானாவில் உள்ள கயானா விண்ணாய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது. 2009 இல் மே 14 ஆம் நாளில், பிளாங்க் விண்கலத்துடன் இணைத்தே அனுப்பப் பட்டது. நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டது. இது\nஜூன் 14 ஆம் நாளில் விண்கலத்தை கட்டுப்படுத்தி, தொடர்பு கொண்டனர். சில நாட்களுக்குப் பின்னர், விண்ணில் எடுத்த படங்களை அனுப்பியது. புவியில் இருந்து ஒன்றரை மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், லகிராஞ்சியன் புள்ளியில் நிறுத்தப்பட்டது.\n\nகண்டுபிடிப்புகள்.\nஜூலை 21, 2009 இல் இத்திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. நட்சத்திரத்தின் உருவாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. புவியில் இருந்து தொலைநோக்கிகளின் மூலம் கண்டறிந்து உறுதி செய்யப்பட்டது, முன்னர் நெபுலா என கணிக்கப்பட்ட இடம் ஒன்று இந்த ஆய்வின் மூலம் நட்சத்திரம் உருவாகும் இடம் என்று அறியப்பட்டுள்ளது.\n\n2010 ஜூலையில், இதன் ஆய்வு முடிவுகளைக் கொண்டு வானியல், வானியற்பியலில் பல ஆய்வேடுகள் வெளியிடப்பட்டன. மீண்டு 2010 அக்டோபரில் மற்றோர் ஆய்வு வெளியானது. இக்காலகட்டத்தில், இதன் கருவி ஒன்று செயலிழந்தது.\n\n2011 ஆகஸ்டில், விண்வெளியில் ஆக்சிஜன் மூலக்கூறு நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு, உறுதிபடுத்தப்பட்டது. இது ஹார்ட்லி என்ற குறுங்கோளில் உள்ள டியூட்டரியம் அளவினை கணக்கிட்டது. பூமியில் தண்ணீர் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. அக்டோபரில், பெருங்கடலில் உள்ள நீரின் ஆவியைப் போன்றே வேறு நட்சத்திரத்திலும் இருப்பதைக் கண்டறிந்தது. அண்ட வெடிப்பின் காரணமாக நட்சத்திரங்கள் தோன்றியதாகவும் இதன் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். இதன் இறுதிக்காலத்தில், வியாழன் (ஜுபீடரில்) நீர் இருப்பதற்கு காரணமாக அருகில் உள்ள குறுங்கோள் ஒன்றின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.\n2013 ஏப்பிரல் 29இல், இதில் இருந்த குளிர்விப்பானும் தீர்ந்தது. இதன் மூலம், இந்த கருவி செயலிழக்கும் நிலையை அடைந்தது. இந்த திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதை சூரியனை நோக்கியோ, நிலவை நோக்கியோ நகர்த்தலாம் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டன. சூரியனை நோக்கி நகர்த்துவது என்று முடிவானது. \n2013 ஜுன் 17இல், இந்த திட்டம் முடிக்கப்பட்டது. இதனுடன் பூமியில் இருந்த ஆய்வகத்திற்கான தொடர்புகள் முடக்கப்பட்டன. இதன் கருவிகளும் செயலிழக்குமாறு செய்யப்பட்டன. விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று.\n\nவெளி இணைப்புகள்.\n- ESA Herschel Science Centre\n- ESA Information on Herschel\n- NASA Herschel website\n- ESA Herschel operations page\n- இதைப் பற்றிய ஒளிப்படம், யூடியூபில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57001"}, {"id": [892, 4], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "இது வயநாடு மாவட்டத்தின் நடுப்பகுதியில் உள்ளது. இது சுல்தான் பத்தேரியில் இருந்து 29 கிலோமீட்டர்க் தொலைவிலும், மானந்தவாடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 38615 மக்கள் வாழ்ந்தனர்.\n\nஇந்த ஊரின் அருகில் பழசிராஜாவின் கோட்டை உள்ளது. கிழக்குப் பகுதியில் சிதைந்த ஜைனக் கோயில் உள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கம்பனி ஆறு பாய்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60216"}, {"id": [892, 5], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "இந்திய மாநிலமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.\nஇது \n\nபோகும் வழி\n\nபயனூர் மாநில நெடுஞ்சாலை பழைய மாமல்லபுரம் சாலை, சென்னையிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மாமல்லபுரம் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது. இது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108910"}, {"id": [892, 6], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "புவியியல் அமைப்பு.\n21.35° வடக்கு 72.05° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பாவ்நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் மாகுவா நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் தலசா நகராட்சி பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 19 மீட்டர்கள் (62 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. இந்நகராட்சியில் கப்பல் உடைப்புக்கு புகழ்பெற்ற, உயர் அலை வேறுபடும் பரப்பைக் கொண்ட கடற்கரை நகரம் அலங் இடம்பெற்றுள்ளது.\n\nமக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கள் தொகை 26,187 ஆகும். இம்மக்கள் தொகையில் 51 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 49 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். தோலா நகரின் படிப்பறிவு சதவீதம் 62% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 68% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 55% ஆகும். மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\n\nபோக்குவரத்து.\nதலசா நகராட்சியில் இந்திய இரயில்வேயின் பாவ்நகர்- மாகுவா குற்றகலப்பாதை தொடருந்து நிலையம் ஒரு காலத்தில் இருந்தது. 1990 களின் ஆரம்ப காலத்தில் இப்போக்குவரத்து வசதி நீக்கப்பட்டது. எனவே தற்பொழுது அங்கு இவ்வசதி இல்லை என்றாலும் அருகில் 40 கிலோமீட்டர் தொலைவில் பாலிதானா தொடருந்து நிலையமும் 54 கிலோமீட்டர் தொலைவில் பாவ்நகர் தொடருந்து நிலையமும் இருக்கின்றன. தலசா தாலுக்காவில் 108 கிராமங்கள் உள்ளன. தலசாவில் இருந்து மற்ற நகரங்களை இணைக்க பேருந்து பணிமனை ஒன்றும் இங்குள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84297"}, {"id": [892, 7], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "ஸ்லேட்டர் தனக்கே பதிப்புரிமை கோரல் இருப்பதாக வாதிட்டார். தான் இந்தோனேசியாவுக்குப் பயணம் செய்து, காட்டு மகாக் குரங்கு குழுவிடம் தன் \"கேமரா\" உபகரணங்களைக் கொண்டு அவை தாமி படத்தை எடுக்கும்படி செய்ததாக வாதிட்டார். விக்கிமீடியா அறக்கட்டளையின் 2014 ஆம் ஆண்டு விக்கிமீடியா காமன்ஸ் பட நூலகத்திலிருந்து படங்களை அகற்ற இயலாது என்றும் காரணம், ஒரு ஒளிப்படம் எடுப்பவர் அதற்கான ஒளி, தேவைப்படும் கோணம் போன்றவற்றை எல்லாம் யோசிப்பார். இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு புகைப்படத்துக்கு ஒருவர் காப்புரிமை கோர முடியும். மனிதர் அல்லாத படைப்பாளர் ( சட்டபூர்வ நபர் அல்ல) பதிப்புரிமை வைத்திருக்க முடியாது, இதனால் படங்களை பொது களத்தில் இருந்து அகற்ற இயலாது என வாதிட்டது. 2014 திசம்பரில், ஐக்கிய மாகாண காப்புரிமை அலுவலகம் மனிதர் அல்லாமல் ஒரு குரங்கு மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்துக்கு பதிப்புரிமை கிடையாது என்று கூறியது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ள பல சட்ட வல்லுநர்கள் எவ்வாறாயினும், எடுக்கப்பட்ட படங்களுக்கு வழிவகுத்த அதன் செயல்முறைகளில் ஸ்லேட்டரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளதால், இவை பதிப்புரிமை கோருவதற்கு போதுமானதாக இருக்கலாம் என்று வாதிட்டனர். இந்த வாத பிரதிவாதங்களுக்குப் பிறகு நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்தது.\n\n2016 ஆம் ஆண்டில் அளிப்பட்ட தீர்பில், ஒரு குரங்குக்கு படங்களுக்கான பதிப்புரிமையை அளிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பீட்டாவினால் மேல் முறையீடு செய்யப்பட்டது, 2017 செப்டம்பரில், அனைத்து தரப்பினரும் ஒரு தீர்வுக்கு உடன்பட்டனர் இதன்படி நீதிமன்றம், தாமி ஒளிப்படம் எடுக்கப்பட்ட கேமராவுக்குச் சொந்தக்காரரான டேவிட் ஸ்லேட்டர், ஒளிப்படம் வழியாக வரும் வருமானத்தில் 25% பணத்தை இந்தோனேசியாவில் உள்ள கொண்டை வால் குரங்குகளைக் காப்பாற்ற அளிக்க வேண்டும் என்று கூறியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119802"}, {"id": [892, 8], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "விண்வெளிப் பறப்புகள் விண்வெளி ஆய்வுகளில் பயன்படுவதுடன், செய்மதித் தொலைத்தொடர்பு போன்ற வணிக நடவடிக்கைகளிலும் பயன்படுகின்றன. விண்ணாய்வகம், கண்காணிப்புச் செய்மதிகள், புவிக் கவனிப்புச் செய்மதிகள் என்பன விண்வெளிப் பறப்பின் வணிகமல்லாத பிற பயன்பாடுகள். \n\nவிண்வெளிப் பறப்பு ஏவுகணைகள் மூலம் ஏவப்படுவதில் தொடங்குகிறது. ஏவுகணைகள் விண்கலம் அல்லது செய்மதி புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு வெளியேற உதவுகிறது. விண்வெளிக்குள் சென்ற பின்னர் உந்துதல் மூலமோ அல்லது உந்துதல் இல்லாமலோ ஏற்படும் இயக்கம் வானியக்கவியல் என்னும் துறையுள் அடங்குகிறது. சில விண்கலங்கள் முடிவில்லாமல் விண்வெளியிலேயே பறந்துகொண்டிருக்கின்றன. வேறு சில மீண்டும் புவியின் ஈர்ப்பு மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விடுகின்றன. சில நிலவிலோ வேறு கோள்களிலோ விழுகின்றன. \n\nவரலாறு.\nவிண்வெளிப் பறப்புக் குறித்த நடைமுறைக்கு ஒத்த முதல் முன்மொழிவை ரசியாவைச் சேர்ந்த கொன்சுட்டன்டின் சியோல்கோவ்சுக்கி என்பவர் முன்வைத்தார். இது தொடர்பில் அவர் எழுதிய \"எதிர்வினைக் கருவிகளைப் பயன்படுத்தும் அண்டவெளி ஆய்வுப் பயணம்\" \"(ரசிய மொழி: Исследование мировых пространств реактивными приборами, ஆங்கிலம்: The Exploration of Cosmic Space by Means of Reaction Devices)\" என்னும் நூல் 1903 ஆம் ஆண்டில் வெளிவந்தது. எனினும், இந்தக் கோட்பாட்டு நூல் ரசியாவுக்கு வெளியே அதிகம் செல்வாக்குப் பெறவில்லை. ராபர்ட் எச். கொடார்ட் எழுதிய \"அதிகூடிய உயரங்களை அடைவதற்கான ஒரு வழிமுறை\" \"(A Method of Reaching Extreme Altitudes)\" என்னும் கட்டுரை 1919 ஆம் ஆண்டு வெளிவந்த பின்னரே விண்வெளிப் பறப்பு பொறியியல் அடிப்படையில் சாத்தியமான ஒன்றாகியது. இக்கட்டுரையில் அவர் விளக்கிய நீர்ம எரிபொருள் ஏவுகணைகளுக்கு டி லாவல் குழாய்வாய்களைப் பயன்படுத்தும் முறை, கோளிடைப் பயணத்துக்குப் போதுமான ஆற்றலைக் கொடுத்து அதனைச் சாத்தியம் ஆக்கியது. விண்வெளியின் வெற்றிடத்தில் இவ்வாறான ஏவுகணைகள் செயற்படக் கூடியவை என்பதை ஆய்வுகூடத்திலும் அவர் நிறுவிக் காட்டினார். இது இயலக்கூடியது என்பதை அக்காலத்து அறிவியலாளர்கள் சிலர் நம்பவில்லை. பிற்காலத்தில் விண்வெளிப் பறப்பில் முக்கியமான பங்கு வகித்த ஏர்மன் ஒபேர்த் (Hermann Oberth), வேர்னெர் வொன் புரோன் (Wernher Von Braun) ஆகியோர் இக் கட்டுரையின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர்.\n\n100 கிமீ உயரம்வரை சென்று விண்வெளிக்குள் நுழைந்த முதல் ஏவுகணை செருமனியின் வி-2 ஏவுகணை ஆகும். இது 1944 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் ஒரு சோதனைப் பறப்பின்போது நிகழ்ந்தது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி, சோவியத் ஒன்றியம் ஏவிய இசுப்புட்னிக் 1, புவியைச் சுற்றிய முதல் செய்மதி ஆனது. மனிதனை ஏற்றிக்கொண்டு வெண்வெளிக்குள் நுழைந்த முதல் விண்கலம் வாசுட்டாக் 1. புவியை ஒரு முறை சுற்றிவந்த வாசுட்டாக் 1 விண்கலத்தில் விண்பயணி யூரி ககாரின் பயணம் செய்தார். செர்கே கொரோலியோவ், கெரிம் கெரிமோவ் என்னும் ஏவுகணை அறிவியலாளர்களே சோவியத் ஒன்றியத்தின் வாசுட்டாக் 1 திட்டத்தை வழிநடத்தியோர் ஆவர்.\n\nவிண்வெளிப் பறப்பின் கட்டங்கள்.\nஏவுதல்.\nவிண்வெளிப் பறப்புக்கான ஏவுதல் விண்வெளித்தளம் ஒன்றில் இடம்பெறும். விண்வெளித்தளத்தில் நிலைக்குத்தாக ஏவுகணைகளை ஏவுவதற்கான ஏவுமேடைகள், சரக்கு வானூர்திகளும் இறக்கையோடு கூடிய விண்கலங்களும் பயன்படுத்துவதற்கான ஓடுபாதைகள் என்பன இருக்கும். இரைச்சல், பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, விண்வெளித்தளங்களை மனிதர் வாழும் இடங்களில் இருந்து தொலைவில் அமைப்பது வழக்கம். \n\nஏவு காலம் எனப்படும் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலேயே விண்வெளி ஏவுகணைகள் ஏவப்படுகின்றன. ஏவு காலம், கோள்களின் இருப்பிடங்களிலும், ஏவுதளத்துக்குச் சார்பாக சுற்றுப்பாதையின் அமைவிடத்திலும் தங்கியுள்ளது. மிக முக்கியமான காரணியாக அமைவது புவி சுற்றுவது ஆகும். ஏவப்பட்ட பின்னர், புவியின் அச்சுடன் நிலையான கோணம் ஒன்றை அமைக்கும் வகையிலான, ஏறத்தாழ மாறாச் சமதளம் ஒன்றில் சுற்றுப்பாதை அமைந்திருக்கும். புவி சுற்றுவதும் இச் சுற்றுப்பாதையின் உள்ளேயே அமையும். \n\nஏவுமேடை என்பது, விண்ணூர்திகளை விண்ணில் செலுத்துவதற்கான ஒரு நிலையான அமைப்பு. இது ஏவுகோபுரம், தீப்பிழம்புக் குழி போன்ற அமைப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வமைப்பைச் சுற்றிலும் பல்வேறு துணைக்கருவிகள் இருக்கும். இவை, ஏவுகணைகளை உரிய இடத்தில் நிறுத்துதல், எரிபொருள் நிரப்பல், பராமரித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகின்றன.\n\nவிண்வெளியை அடைதல்.\nகார்மென் கோட்டுக்கு வெளியில் அமைந்துள்ள பகுதி அனைத்தும் \"விண்வெளி\" என்பதே பொதுவாகப் பயன்படும் வரைவிலக்கணம். கார்மென் கோடு, புவியின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) உயரத்தில் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில், புவிப் பரப்பில் இருந்து 50 மைல்கள் (80 கிமீ) தொலைவுக்குப் புறத்தேயுள்ள வெளியே \"விண்வெளி\" என்று கொள்ளும் வழக்கமும் உண்டு.\n\nதற்போதைய நிலையில், ஏவுகணைகளைப் பயன்படுத்துவதே விண்வெளிக்குச் செல்வதற்கான நடைமுறைச் சாத்தியமான ஒரே வழி. குறிப்பிட்ட உயரத்துக்குமேல் ஒட்சிசன் பற்றாக்குறை இருப்பதால், வழமையான வானூர்தி எந்திரங்களைப் பயன்படுத்தி வெண்வெளிக்குச் செல்ல முடியாது. ஏவுகணை எந்திரங்கள் உந்துபொருட்களை வெளியேற்றி ஏவுகணையை முன்னோக்கி உந்துவதன் மூலம், அதைச் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்குப் போதுமான டெல்ட்டா-வியை (வேக மாற்றம்) உருவாக்குகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்கான உந்தல் முறைமைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:\n- எரிந்தழியும் ஏவு முறைமை\n- ஒரு கட்டச் சுற்றுப்பாதையடைதல் முறைமை\nமனிதரோடு கூடிய விண்கலங்களை ஏவும் முறைமைகளில் ஏவுநிலைத் தப்பிப்பு முறைமையே பொதுவாகப் பயன்படுகிறது. இது, ஏவும்போது ஆபத்தான பிழைகள் ஏற்படும் நிலைமைகளில் விண்பயணியர் தப்புவதற்கு உகந்ததாக உள்ளது. \n\nவிண்வெளியை அடைவதற்கான பிற வழிகள்.\nதற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியமாக இல்லாவிட்டாலும், விண்வெளியை அடைவதற்கான வேறு பல வழிகளையும் பலர் முன்மொழிந்துள்ளனர். விண்வெளி உயர்த்தி (space elevatior), சுற்றுயர்த்தி (rotovator) போன்ற எண்ணக்கருக்கள் நடைமுறைச் சாத்தியமான வழிகள் ஆவதற்குத் தற்போது கிடைப்பதிலும் மிகவும் வலுவான புதிய பொருட்கள் தேவை. மின்காந்தத் தொழில்நுட்ப அடிப்படையிலான ஏவு கண்ணி முறையைத் தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. இவை தவிர, எதிர்வினைப் பொறிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஏவுகணை உதவியுடன் இயங்கக்கூடிய தாரை வானூர்திகளைப் பயன்படுத்துவதற்கான முன்மொழிவுகளும், சுடுகலன் வழி ஏவுவதற்கான வழிமுறைகள் குறித்த முன்மொழிவுகளும் உள்ளன.\n\nசுற்றுப்பாதையை விட்டு வெளியேறல்.\nநிலவுப் பயணத்துக்கோ அல்லது கோளிடைப் பயணத்துக்கோ ஒரு மூடிய சுற்றுப்பாதையை அடையவேண்டும் என்ற தேவை கிடையாது. ரசியாவின் தொடக்ககால விண்வெளி ஊர்திகள் சுற்றுப்பாதைக்குச் செல்லாமலேயே மிகவும் கூடிய உயரங்களுக்கு வெற்றிகரமாகச் சென்றுள்ளன. அப்பல்லோ திட்டங்களின் வடிவமைப்பின்போது, விண்கலங்களை நேரடியாகவே நிலவுக்கான வீசுபாதைக்குள் செலுத்தும் வழிமுறையையும் கவனத்துக்கு எடுத்தனர். எனினும், பின்னர், தற்காலிகமாக நிறுத்தற் சுற்றுப்பாதையில் செலுத்திப் பல சுற்றுக்களின் பின்பே நிலவுக்கான வீசுபாதையில் செலுத்தும் முறையைப் பின்பற்றினர். விண்கலம் புவிக்குள் மீண்டும் நுழைவதைத் தவிர்ப்பதற்கு நிறுத்தற் சுற்றுப்பாதை அண்மைப் புள்ளி போதிய உயரத்தில் இருக்கவேண்டும். இதனால் இந்த முறையில் கூடிய உந்துபொருட் செலவு ஏற்படும். \n\nஇருந்தாலும், நிறுத்தற் சுற்றுப்பாதை அணுகுமுறை பல்வேறு வழிகளில் அப்பல்லோ திட்டத்தின் திட்டமிடலை எளிமையாக்கியது. இது, ஏவு காலத்தைக் கணிசமான அளவு கூட்டியதன் மூலம், ஏவுதலின்போது சிறு பிழைகள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக ஏவுதலுக்கான சாத்தியப்பாட்டை அதிகரித்தது. நிறுத்தற் சுற்றுப்பாதை திட்டத்துக்கான உறுதியான இடைத்தளமாக அமைந்ததால், விண்கலப் பணிக்குழுவினரும், கட்டுப்பாட்டாளரும் விண்கலத்தை முற்றாகச் சரிபார்த்து அடுத்த கட்டமான நீண்டதூர நிலவுப் பயணத்துக்குத் தயாராவதற்குப் பல மணிநேர இடைவெளியை வழங்கியது. அத்தோடு, தேவை ஏற்பட்டால் பணிக்குழுவினர் புவிக்குத் திரும்புவதோ அல்லது இன்னொரு மாற்றுப் புவிச்சுற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதோ இலகு. திட்டத்தின் நிலவு நோக்கிய வீசுபாதை, வான் அலன் கதிர்வீச்சுப் பட்டையின் செறிவான பகுதியைத் தவிர்ப்பதற்கும் நிறுத்தற் சுற்றுப்பாதை உதவியது.\n\nநிறுத்தற் சுற்றுப்பாதையினால் ஏற்படக்கூடிய செயல்திறன் இழப்பைக் கூடிய அளவு குறைப்பதற்காக, அப்பல்லோ திட்டங்களில் நிறுத்தற் சுற்றுப்பாதையின் உயரத்தை முடியுமான அளவுக்குக் குறைத்தனர். எடுத்துக்காட்டாக அப்பல்லோ 15ன் நிறுத்தற் சுற்றுப்பாதையின் அளவு வழமைக்கு மாறாக 92.5 x 91.5 கடல் மைல்களாக இருந்தது. அந்த உயரத்தில் குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டல இழுவை இருந்தது. எனினும், சட்டர்ன் 5 இன் மூன்றாம் கட்டத்திலிருந்து தொடர்ச்சியான ஐதரசன் வெளியேற்றத்தின் மூலம் இது பகுதியாகச் சரிசெய்யப்பட்டது. அத்துடன், குறைந்த கால நிறுத்தங்களுக்கு இது சகித்துக்கொள்ளக் கூடியதே.\n\nவிண்வெளி இயங்கியல்.\nவிண்வெளி இயங்கியல் என்பது விண்கலங்களின் வீசுபாதை தொடர்பான கல்வித்துறை. குறிப்பாக, இது தொடர்பில் ஈர்ப்பு, உந்தல் ஆகியவற்றின் தாக்கங்கள் பற்றி இத்துறை கவனத்தில் கொள்கிறது. விண்கலம் அடைய வேண்டிய இடத்தை, அளவுக்கதிகமான உந்துபொருட் செலவின்றிச் சரியான நேரத்தில் வந்தடைவதற்கு விண்வெளி இயங்கியல் உதவுகிறது. கலத்தைச் சுற்றுப்பாதையில் பேணுவதற்கும், அதன் திசையை மாற்றுவதற்கும், சுற்றுப்பாதைத் திசைமாற்று முறைமை ஒன்று தேவைப்படலாம். ஏவுகணை அல்லாத சுற்றுப்பாதை உந்தல் முறைகளும் உள்ளன. அவற்றுள், சூரியப் பாய்கள், காந்தப் பாய்கள், பிளாசுமாக்குமிழி காந்த முறைமை போன்றனவும், பிற கோள்களின் ஈர்ப்பைப் பயன்படுத்தும் முறைகளும் உள்ளன.\n\nமீள்நுழைவு.\nசுற்றுப்பாதையில் இருக்கும் விண்கலங்கள் பெருமளவு இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளன. விண்கலம் வளிமண்டலத்தில் காற்றியக்கச் சூடாக்கத்தினால் ஆவியாகி விடாமல் பாதுகாப்பாகத் தரையிறங்க வேண்டுமானால் இந்த ஆற்றலை இல்லாமல் செய்யவேண்டும். காற்றியக்கச் சூடாக்கத்தில் இருந்து விண்கலத்தைப் பாதுகாப்பதற்குச் சிறப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும். மீள்நுழைவுக்குப் பின்னணியில் உள்ள கோட்பாடு அரி யூலியன் அலன் (Harry Julian Allen) என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் மீள்நுழையும் கலங்கள் வளிமண்டலத்தை எதிர்கொள்ளும் பகுதி மழுங்கிய வடிவில் அமைந்திருக்கும். இந்த மழுங்கிய வடிவங்களினால் கலங்களின் இயக்க ஆற்றலின் 1% மட்டுமே வெப்பமாகக் கலத்தை அடையும். எஞ்சிய ஆற்றல் வெப்பமாக வளிமண்டலத்தை அடைகிறது.\n\nதரையிறங்கல்.\nமேர்க்குரி, ஜெமினி, அப்பல்லோ போன்ற திட்டங்களில் கலங்கள் நீரில் பாய்ந்து தரையிறங்கின. இக் கலங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த வேகத்தில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. உருசியாவின் சோயுசுத் திட்டக் கலங்கள் நிலப்பகுதியில் தரை இறங்கும்படி வடிவமைக்கப்பட்டதால் அவை வேகக்குறைப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தரையிறங்கின. சோவியத்தின் புரான் கலங்கள் உயர் வேகத்தில் வழுக்கு முறையில் தரையைத் தொட்டன.\n\nமீட்பு.\nஒரு விண்கலம் வெற்றியுடன் தரயிறங்கிய பின்னர், அதில் இருப்போரையும், பொருட்களையும் மீட்க முடியும். சில வேளைகளில், கலம் தரையிறங்கும் முன்பே, கலம் வான்குடை உதவியுடன் இறங்கிக்கொண்டு இருக்கும்போது, நடுவானில் சிறப்பு வானூர்திகளைக் கொண்டு மீட்பதும் உண்டு. கொரோனா உளவுச் செய்மதியில் இருந்து படப் பேழைகளை மீட்பதற்கு இந்த முறை பயன்பட்டது.\n\nவிண்வெளிப் பறப்பின் வகைகள்.\n- மனித விண்வெளிப் பறப்பு\n- துணைச் சுற்றுப்பாதை விண்வெளிப் பறப்பு\n- சுற்றுப்பாதை விண்வெளிப் பறப்பு\n- கோள்களிடை விண்வெளிப் பறப்பு\n- விண்மீன்களிடை விண்வெளிப் பறப்பு\n- விண்மீன்குழுவிடை விண்வெளிப் பறப்பு\n\nவிண்கலங்களும் ஏவு முறைமைகளும்.\n- விண்கல உந்துகை\n- எரிந்தழி வகை ஏவு முறைமைகள்\n- மீள்பயன்பாட்டு ஏவு முறைமைகள்\n\nவிண்வெளிப் பறப்புடன் தொடர்புடைய சவால்கள்.\n- விண்வெளிப் பேரழிவுகள்\n- எடையின்மை\n- கதிர்வீச்சு\n- உயிர்காப்பு முறைமை\n- விண்வெளிக் காலநிலை\n- சூழல்சார் அம்சங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- விண்வெளிப் பறப்பின் அடிப்படைகள்\n- விண்வெளிப் பறப்பில் நானோதொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்\n- பன்னாட்டு விண்வெளிப் பறப்பு அருங்காட்சியகம்\n- ராபர்ட் எச். கொடார்ட் — விண்வெளிப் பறப்பின் முன்னோடி\n- ALTA-SPACE\n\n\n\n\n", "document_id": "ta_ta_43319"}, {"id": [892, 9], "question": "ஆறு பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வொயேச்சர் 1 விண்கலம் எடுத்த <Query> என்பதே ஆகக் கூடிய தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்.", "document": "மக்கள் தொகை.\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி , மக்கள் தொகை 11700 ஆகும் . \nகுப்பனத்தம் ஆணை.\nஇந்த அணையானது கிழக்கு தொடர்ச்சி மலையின் காற்று வீசும் பக்கத்தில் ( windward side ) உள்ளது. இந்த ஆணை கடல் மட்டத்தில் இருந்து 372m உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வனை பரமனந்தலில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\n\nஇரயில் நிலையம்.\nபரமனநந்தளில் இருந்து அருகிலுள்ள இரயில் நிலையம் காஞ்சி, 22.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nகல்வி நிலையங்கள்.\nபரமனந்தல் அருகில் உள்ள பள்ளிகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. \n1. புதுபாளையம் மேல்நிலை பள்ளி 3.8 கி.மீ. அரசு உயர்நிலைப்பள்ளி\n2. காரப்பட்டு 4.5 கி.எம். அரசு Hr பள்ளி காரப்பட்டு 606705 5.1 கி.மீ.\n3. செயின்ட் ஜோசப் எஸ். எச்.ஆர். செக் பள்ளி 10.7 கி.மீ.\n4. தோக்கவாடி டேனிஷ் மிஷன் எலிமென்ட் ஸ்கூல் 12.9 கி.மீ.\nபரமனந்தல் அருகில் உள்ள கடற்கரைகள்.\nபரமனந்தல் அருகில் உள்ள கடற்கரை பாண்டிச்சேரி பீச் 113.4 கிமீ, தொலைவில் உள்ளது.\n1. கடலூர் சில்வர் பீச் 121.2 கி.மீ.\n2. பரங்கிப்பேட்டை கடற்கரை 137.5 கி.மீ.\n3. மஹாபலிபுரம் கடற்கரை 144.1 கி.மீ.\n4. கோல்டன் பீச் 159.0 கி.மீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_117650"}]
[{"id": [893, 0], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது . இவர்களில் 42.5 வீதமானோர் (5.7 மில்லியன்) இஸ்ரேலிலும், 39.3 வீதமானோரும் (5.3 மில்லியன்) ஐக்கிய அமெரிக்காவிலும் (2010) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\n\nவிவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் \"இறை புகழ்\" என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35).\n\nசாலமோன் மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி \"இசுரயேல்\" (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி \"யூதா\" என்றும் அழைக்கப்பட்டன. யாக்கோபின் நான்காம் மகனாகிய யூதாவின் சிறப்புப் பெயரே \"இசுரயேல்\" என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10571"}, {"id": [893, 1], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "மொத்த முஸ்லிம்களில் \nசீனாவின் முஸ்லிம் சனத்தொகை சிரியாவை விடவும், ரஷ்யாவின் முஸ்லிம் சனத்தொகை ஜோர்தான் மற்றும் லிபியா ஆகிய இரு நாடுகளின் கூட்டுத்தொகையை விடவும், ஜெர்மனியின் முஸ்லிம் சனத்தொகை லெபனானை விடவும் கூடியது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_22694"}, {"id": [893, 2], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "புவியியல்.\nஇதன் நகரமையம் துருக்கிய எல்லையில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.\n\nசனத்தொகை.\nபத்தூமியின் சனத்தொகையின் அளவில் கடந்த சில நூற்றாண்டுகளாக பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 19ம் நூற்றாண்டில் உரூசியாவின் கட்டுப்பாட்டின் கீழ் பத்தூமி வந்த பின், பத்தூமியில் உரூசிய மக்களின் விகிதம் கடுமையாக உயர்ந்தது. 1886 இல் பாதுமியின் சனத்தொகை ஏறக்குறைய 14,800 ஆக இருந்தது. இதில் 23.4% ஆர்மேனியர், 20,1% கிரேக்கர், 17% ஜோர்ஜியர், 11,2% உரூசியர், 8,4% துருக்கியர், 6,3% யூதர், 3,7% அப்காசன் ஆக இருந்தனர். 20ம் நூற்றாண்டில் ஜோர்ஜியர்களின் சனத்தொகை தொடர்ந்து அதிகரித்தது. 1939 இல் கணக்கெடுப்பின் படி பத்தூமியின் சனத்தொகை 70,000 ஆக உயர்ந்திருந்தது. இதில் 41% ஜோர்ஜியர், 29,1% உரூசியர், 17,2% ஆர்மேனியர், 5,5% கிரேக்கர், 2,5% யூதர் ஆக இருந்தனர். இவர்களுடன் குர்திய சமூகத்தினர் 0,5% மும், உரூசியசெருமானியர் 0,3% மும், அசீரியர் 0,3% மும் இருந்தனர். 20 ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் சனத்தொகை அளவில் இன்னும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 2002 இன் கணக்கெடுப்பின் படி பத்தூமியின் சனத்தொகை 121.806 ஆக உயர்ந்திருந்தது. இதில் 85,64% ஜோர்ஜியர், 6,17% ஆர்மேனியர், 5,17% உரூசியர், 0,66% அப்காசர், 0,6% உக்கிரைனர், 0,48% கிரேக்கர் ஆக இருந்தனர்.\n\nகாலநிலை.\nபத்தூமியின் சராசரி ஆண்டு வெப்பநிலை 14°C ஆகும். அதி வெப்ப நியையைக் கொண்ட மாதங்கள் ஆடியும், ஆவணியும் ஆகும். இம் மாதங்களில் சராசரி வெப்பநிலை 22°C ஆகும். பத்தூமியின் அதி குறைந்த வெப்பநிலை 7°C. அதி கூடிய வெப்பநிலை 40°C. அதி ஈரப்பதன் கொண்ட மாதம் ஜனவரி ஆகும்.\n\nபல்கலைகழகம்/கல்லூரி.\nபத்தூமியில் ஷொற்றா றொஸ்ராவெலி மாநில பல்கலைக்கழகம் (Batumi Shota Rustaveli State University) உட்பட மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன. மற்றும் ஒரு கலைக்கல்லூரியும், ஒரு கடற்படை பயிலகமும் (Batumi Navigation Teaching University) உள்ளன.\n\nவிமானநிலையம்.\nபத்தூமியில் ஒரு விமானநிலையம் உள்ளது. இது ஜோர்ஜியாவின் மூன்றாவது பெரிய விமானநிலையமும், ஜோர்ஜியாவின் மூன்று சர்வதேச விமானநிலையங்களில் ஒன்றும் ஆகும். இது பத்தூமியின் நகர்ப்புறத்திலிருந்து தென்மேற்காக நான்கு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இவ் விமான நிலையம் மே 26, 2007 இல் இருந்து இயங்குகிறது.\n\nஅருங்காட்சியகம்.\nபத்தூமியில் பத்தூமி ஸ்ராலின் அருங்காட்சியம் (Batumi Stalin Museum) என்றதொரு அருங்காட்சியகம் இருந்தது. குறைந்த பார்வையாளர்களே வருகை தந்து கொண்டிருந்ததால் 2013இல் இது மூடப்பட்டு விட்டது.\n\nதாவரவியற் பூங்கா.\n1852 இல் பாத்தூமியில் நிறுவப்பட்ட தாவரவியற் பூங்கா 114 ஹெக்கடர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 5,000 க்கும் அதிகமான இனத் தவாரங்கள் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 3,300 இன மரங்கள் உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- பத்தூமி\n- பத்தூமி பற்றி\n\n\n\n\n", "document_id": "ta_ta_82015"}, {"id": [893, 3], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- The US State Department's \"International Religious Freedom Report 2010\"\n- CIA FactBook\n- adherents.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_70100"}, {"id": [893, 4], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "வெளி இணைப்புகள்.\nகொத்தடிமைகள் விக்கி மூலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85380"}, {"id": [893, 5], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "சீக்கியர்களின் புனிதக் கோயிலான,  பொற்கோயில் (அல்லது  ஹர்மந்திர் சாஹிப் ) புனித நகரான  அம்ரித்சர்ரில் உள்ள, அகால் தக்த் வளாகத்தில் உள்ளது. இது உலகில் உள்ள சீக்கியர்களின் ஐந்து பீடங்களில் ஒன்று. மூன்று பீடங்கள் பஞ்சாப்பில் உள்ளன இதில், அனந்த்பூர் சாஹிப் என்பது குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது.  பஞ்சாப்பில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் குறைந்தது ஒரு சீக்கிய குருத்வாராவை (பல்வேறு பாணிகள் மற்றும் அளவுகளில்) காணலாம்.\n\nபஞ்சாபி மொழி குர்முகி எழுத்தில் எழுதப்படுகிறது. இதுவே மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். முஸ்லிம்கள் லேசான பெரும்பான்மையுடன் மலிர்கோட்லா நகரில் வாழ்கின்றனர். பஞ்சாப்பில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 1.93% அதிகரித்துள்ளது காரணம் வேலைதேடி பிற இந்திய மாநிலங்களில் இருந்து முதன்மையாக பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லீம்கள் குடியேரியதே காரணமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87649"}, {"id": [893, 6], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "பெயர்.\nஇந்நாட்டின் பெயர் இயேசு கிறிஸ்துவின் மறு பெயரான \"சேவியர்\" என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- பிரித்தானிக்க என்சைக்கிளோபீடியா\n- சிஐஏ தரவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10747"}, {"id": [893, 7], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "இன்று உலகம் முழுவதிலுமாக ஏறத்தாழ 700 மில்லியன் மக்கள் ரோமானிய மொழிகள் பேசுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றனர், ரோமானிய மொழிகள் பல இருந்தாலும், அவற்றுள் ஐந்து மொழிகள் முக்கியமானவை: 1) எசுப்பானிய மொழி, 2) போர்த்துகீசிய மொழி, 3) பிரெஞ்சு மொழி, 4) இத்தாலிய மொழி, 5) உருமானிய மொழி\n\nரோமானிய மொழிகள் பேசுவோரின் விகிதம்:\n- எசுப்பானிய மொழி பேசுவோர் 47% (உலக வரிசையில் 5 ஆவது இடம்),\n- போர்த்துகீசிய மொழி பேசுவோர் 26% (உலகில் 7 ஆவது இடம்),\n- பிரெஞ்சு மொழி பேசுவோர் 11% (உலக வரிசையில் 11 ஆவது இடம்),\n- இத்தாலிய மொழி பேசுவோர் 9%, (உலக வரிசையில் 18 ஆவது இடம்)\n- உருமானிய மொழி பேசுவோர் 4% (உலக வரிசையில் 34 ஆவது இடம்)\n- காட்டலான் மொழி பேசுவோர் 1%\n- மற்ற மொழிகள் 2%.\n\nமொழி இயல்புகள்.\nஇந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளைமொழிக்குடும்பம் ஆகையால், ரோமானிய மொழிகளின் பல பண்புகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை ஒத்து இருக்கின்றன. ஆனால் வேற்றுக் குடும்ப மொழிகளாகிய அரபு மொழி, பாஸ்க்கு மொழி, அங்கேரிய மொழி, தமிழ் மொழி, சியார்சியன் மொழி முதலானவற்றில் இருந்து மாறுபடுகின்றது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் ஒத்துள்ள பண்புகள்:\n- எல்லா சொற்களும் பெரும்பாலும் நான்கு வகைகளில் அடங்கும் - பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், பெயரடை அல்லது பெயர் உரிச்சொற்கள் (adjectives), வினை உரிச்சொற்கள் (adverbs).\n- பெயரடைச் சொற்கள் பெயர்ச்சொற்களின் பால் (ஆண்பால், பெண்பால்), எண்ணிக்கை (ஒன்றா, பலவா) முதலியவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன.\n- சொற்திரிபு (inflection) பெரும்பாலும் பின்னொட்டு மாற்றத்தில் வெளிப்படுகின்றது\n- வினையில் பல இலக்கண மாறுபாடுகள் தென்படுகின்றது\n- ஆள், எண்ணிக்கை\n- காலம், மனப்போக்கு, குறிப்பு\n- செய்-செயப்படு வகையான சொற்றொடர்கள்\n- They are fusional, nominative-accusative languages.\nசொல் ஒப்பீடுகள்.\nகீழ்க்காணும் அட்டவணையில் இலத்தீன் மொழியில் இருந்து எவ்வாறு ரோமானிய மொழிச் சொற்கள் மாறுபடுகின்றன என்று காணலாம். ஒப்பீட்டுக்கு ஆங்கிலச் சொற்களும் கொடுக்கப்பட்டூள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10679"}, {"id": [893, 8], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரெஞ்சு மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரெஞ்சு மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரெஞ்சு மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரெஞ்சு மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரெஞ்சு அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.\n\nபிரெஞ்சு மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இணைந்து \"லா பிரான்கோபோனீ\" எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. பிரான்சின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய உறவுகள் அமைச்சின் தகவலின் படி, ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். பிரான்சுக்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகளவில் கனடா (மக்கள் தொகையில் 25%த்தினர், பெரும்பாலானோர் கியூபெக்கில் வசிக்கின்றனர்.), பெல்ஜியம்(மக்கள்தொகையில் 45%த்தினர்), சுவிட்சர்லாந்து(மக்கள்தொகையில் 20%த்தினர்) மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் உள்ளனர். 2013ல், அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் இரண்டாவது பெரும்பான்மை மொழியாக பிரெஞ்சு உள்ளது. முதலிடத்தில் ஜெர்மானிய மொழியும் மூன்றாமிடத்தில் ஆங்கில மொழியும் உள்ளன. ஐரோப்பாவில் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டிராத, 20%மான மக்கள் பிரெஞ்சு மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர். இது கிட்டத்தட்ட 145.6 மில்லியனாகும். 17ம் நூற்றாண்டுக்கும், 20ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சு மற்றும் பெல்ஜியம் (அவ்வேளையில் இது பிரெஞ்சு மொழி பேசுவோரால் ஆளப்பட்டது.) ஆகியவற்றின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக, அமெரிக்காக்கள், ஆபிரிக்கா, பொலினேசியா, லிவான்ட், தென்கிழக்காசியா மற்றும் கரீபியன் பிரதேசங்களில் பிரெஞ்சு மொழி அறிமுகமானது.\n\nலாவல் பல்கலைக்கழகம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பல்கலைக்கழக ஒன்றியம் ஆகியன நடத்திய சனத்தொகை எதிர்வுகூறல் ஆய்வின்படி, 2025ல் 500 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழி பேசுவர் எனவும், 2050ல் இது 650 மில்லியன் அல்லது உலக சனத்தொகையின் 7%மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nபுவியியல் பரம்பல்.\nஐரோப்பா.\nஐரோப்பிய ஒன்றியத்தில், தாய்மொழியாகப் பேசப்படும் மொழிகளில் பிரெஞ்சு மொழி நான்காம் இடத்தில் உள்ளது.\n\nபிரான்சில் சட்டத் தகுதிநிலை.\nபிரான்சிய அரசியலமைப்பின்படி, 1992இலிருந்து பிரெஞ்சு மொழி உத்தியோகபூர்வ மொழியாகும் (எவ்வாறாயினும் இதற்கு முன்னரான சட்ட வரைவுகளில் இது உத்தியோகபூர்வ மொழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.(1539இலிருந்து)). பிரான்சின் உத்தியோகபூர்வ அரசாங்க வெளியீடுகள் மற்றும் பொதுக் கல்வியில் பிரெஞ்சு மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தங்கள் போன்ற சில இடங்களில் இவ்விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. விளம்பரங்கள் வெளிநாட்டு மொழிபெயர்ப்பொன்றைக் கொண்டிருக்கவேண்டும்.\n\nபிரெஞ்சு மொழியை விட பல்வேறு பிராந்திய மொழிகளும் மொழி வழக்குகளும் காணப்படுகின்றன. பிராந்திய மொழிகளுக்கான ஐரோப்பியப் பட்டயத்தில் பிரான்சு கையெழுத்திட்டுள்ளது. எனினும், 1958ம் ஆண்டின் அரசியலமைப்புக்கு இது விரோதமாக உள்ளதால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.\n\nசுவிட்சர்லாந்து.\nபிரெஞ்சு மொழி, சுவிட்சர்லாந்தின் நான்கு உத்தியோகபூர்வ மொழிகளில் (ஏனையன ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ரொமான்சு என்பன.) ஒன்றாகும். இது ரோமண்டி எனப்படும், சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் பேசப்படுகிறது. இப்பகுதியிலுள்ள பெரிய நகரம் ஜெனீவா ஆகும். சுவிட்சர்லாந்தின் அரசியல் பிரிவுகளோடு மொழிப்பிரிப்பு பொருந்துவதில்லை. இதனால் சில பிரிவுகள் இரு மொழி நிலையைக் கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் 20%த்தினர் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மேலும் நாட்டின் மக்கள்தொகையில் 50.4%த்தினர் இம்மொழியைப் பேசுகின்றனர்.\n\nசுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் சமூகத்தினர், பிரான்சின் பிரெஞ்சு மொழியைப் போல் பேசக்கூடியோராய் உள்ளனர்.எனினும், 69க்குப் பின்னரான எண்கள் மற்றும் சில வாய்மொழிச் சொற்பிரயோகங்கள் என்பன சிறிய வேறுபாட்டைக் கொண்டுள்ளது.\n\nபெல்ஜியம்.\nபெல்ஜியத்தில், வல்லோனியாவில் (ஜெர்மன் மொழி பேசும் கிழக்குப் பிரதேசம் தவிர்ந்த) பிரெஞ்சு உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. மேலும் பிரசெல்சு தலைநகரப் பகுதியில் டச்சு மொழியுடன் இன்னொரு உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. வல்லூன் மற்றும் பிரசெல்சு தலைநகரப் பகுதி ஆகியவற்றை எல்லையாகக் கொண்டிருந்தாலும் பிரெஞ்சு மொழியும் ஜெர்மன் மொழியும் ஃபிளெமிஷ் பகுதியில் உத்தியோகபூர்வ மொழியாகவோ அல்லது சிறுபான்மை மொழியாகவோ அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் இங்குள்ள சில நகரப் பிரதேசங்களில் பிரெஞ்சு மொழி பேசுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் சனத்தொகையில் 40%மானோர் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். எஞ்சிய 60%மானோர் டச்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். இவர்களில் 59%த்தினர் பிரெஞ்சை இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாகக் கொண்டுள்ளனர். இதன்படி, பெல்ஜிய மக்கள்தொகையில் முக்கால் பங்கினர் பிரெஞ்சு மொழி பேசக்கூடியோராய் உள்ளனர்.\n\nமொனாகோ மற்றும் அன்டோரா.\nமொனாகோவின் தேசியமொழி மொனெகாஸ்க் மொழியாக இருந்தாலும், இதன் உத்தியோகபூர்வ மொழி பிரெஞ்சு மட்டுமேயாகும். நாட்டின் சனத்தொகையில் 47%த்தினர் பிரெஞ்சு மொழிபேசுவோராவர்.\n\nஅன்டோராவின் உத்தியோகபூர்வ மொழி காட்டலான் ஆகும். எனினும், பிரான்சுக்கு அருகில் இருப்பதாலும், ஏர்ஜெலின் ஆயர் மற்றும் பிரான்சு ஆகியன அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதாலும் இங்கு பிரெஞ்சு மொழி பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு மொழி பேசுவோர் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 7%மாக உள்ளனர்.\n\nலக்சம்பேர்க்.\nலக்சம்பேர்க்கின் தாய்மொழியான லக்சம்பேர்கிய மொழி மற்றும் ஜெர்மன் மொழி ஆகியவற்றுடன் பிரெஞ்சு மொழியும் அந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாகும். அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் பிரெஞ்சு மொழி முதன்மையாகப் பயன்படுத்தப்படுவதோடு, வெளிநாட்டவர்களுடன் தொடர்பாடுவதற்கான முதன்மை மொழியாகவும் இது உள்ளது. லக்சம்பேர்க்கின் கல்வி முறைமை மும்மொழிகளிலானது. அடிப்படைக்கல்வி லக்சம்பேர்கிய மொழியிலும் பின் ஜெர்மன் மொழியிலும், இரண்டாம் நிலைக் கல்வி பிரெஞ்சு மொழியிலும் நடத்தப்படும். இரண்டாம் நிலைக் கல்வியில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களின் மொழியாக பிரெஞ்சு உள்ளது. லக்சம்பேர்க் பல்கலைக்கழகம் பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடநெறிகளை வழங்குகிறது.\n\nஇத்தாலி.\nஇத்தாலியின் சிறு பிரதேசமான ஓசுடாப் பள்ளத்தாக்கின் உத்தியோகபூர்வ மொழி பிரெஞ்சு ஆகும். இப்பகுதியிலுள்ள இத்தாலிய மொழி பேசா மக்களில் பலர் பிரெஞ்சு மொழியின் ஒரு வழக்கினைப் பேசுகின்றனர். எனினும் இம்மொழிப் பிரிவுக்கான சர்வதேச முக்கியத்துவம் குறைவாக உள்ளதால் இவர்கள் பிரெஞ்சு மொழியையே எழுத்துத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.\n\nஐக்கிய இராச்சியம் மற்றும் கால்வாய்த் தீவுகள்.\nஐக்கிய இராச்சியத்தின் முக்கிய சிறுபான்மை மொழியாகவும் குடிப்பெயர்வு மொழியாகவும் பிரெஞ்சு மொழி உள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் பிரெஞ்சு மக்கள் 300,000 பேர் உள்ளனர். மேலும், ஆபிரிக்காவிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்குக் குடிபெயர்ந்தோர் பலராலும் இம்மொழி பேசப்படுகிறது. மேலும், பிரெஞ்சு மொழி ஒரு பிரபலமான வெளிநாட்டு மொழியாகவும் கருதப்படுகிறது. 2006ம் ஆண்டின் ஐரோப்பிய ஆணையக அறிக்கையின்படி, ஐக்கிய இராச்சியத்தின் சனன்த்தொகையில் 23%மானோர், பிரெஞ்சு மொழியில் உரையாட வல்லவராய் உள்ளனர்.\n\n1066ல் ஏற்பட்ட நோர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து, நவீன மற்றும் நடு ஆங்கிலத்தில் பண்டைய ஆங்கிலம் மற்றும் ஒயில் மொழிகளின் பிரதிபலிப்பைக் காணமுடியும். நோர்மன் மொழி பேசிய இவர்களது தாய்மொழி ஜெர்மானிக் ஆகும். ஐரோப்பாக் கண்டத்துடனான இங்கிலாந்தின் தொடர்புகள் காரணமாக நவீன ஆங்கிலத்திலுள்ள பல சொற்கள் பிரெஞ்சு மூலத்தைக் கொண்டுள்ளன.\n\nஜெர்சி மற்றும் கேர்ன்சியின் உத்தியோகபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழி உள்ளது. இவ்விரு இடங்களிலும் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் விழாக்களில் பிரெஞ்சு மொழி ஓரளவு பயன்படுத்தப்படுகிறது.\n\nவட மற்றும் தென்னமெரிக்கா.\nகனடா.\nகனடாவில், ஆங்கில மொழிக்கு அடுத்த முதன்மை மொழியாக பிரெஞ்சு உள்ளது. மேலும், இவ்விரு மொழிகளும் அரசாங்க மட்டத்தில் உத்தியோகபூர்வ மொழிகளாய் உள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரே உத்தியோகபூர்வ மொழி பிரெஞ்சு ஆகும். இம் மாகாணத்தில் 7 மில்லியன் மக்கள், அதாவது சனத்தொகையின் 80.1% (2006 கணக்கெடுப்பு) மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். கியூபெக்கின் 95.0%மான மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகவோ அல்லது இரண்டாம் மொழியாகவோ பேசுகின்றனர். பிரெஞ்சைத் தாய்மொழியாகப் பேசுவோர் உள்ள நகரங்களில் இரண்டாமிடத்திலுள்ள மொன்றியல் நகரம் இங்கேயே அமைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக, இருமொழி மாகாணங்களாக நியூபிரென்சுவிக்கும், மானிட்டோபாவும் காணப்படுகின்றன. நியூபிரென்சுவிக்கின் சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினர் பிரெஞ்சு மொழி பேசுவோராய் உள்ளனர். ஆட்சிப் பகுதிகளின் (வடமேல் ஆட்சிப் பகுதிகள், நுனாவுட் மற்றும் யூகோன்) உத்தியோகபூர்வ மொழிகளில் பிரெஞ்சு மொழியும் ஒன்றாகும். இவற்றுள், யூகோனில் அதிகளவில் பிரெஞ்சு மொழி பேசுவோர் உள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 4%மாக உள்ளனர். கிழக்கு ஒன்ராரியோ, வடகிழக்கு ஒன்ராரியோ, நோவா ஸ்கோட்டியா, நியூபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், அல்பேர்ட்டா மற்றும் மானிட்டோபா ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்களவு பிரெஞ்சு சமூகத்தினர் உள்ளனர். ஒன்ராரியோ போன்ற பல மாகாணங்கள் இங்குள்ள சிறுபான்மையோருக்கு பிரெஞ்சு மொழியில் சேவைகளை வழங்குகின்றனர். போர்ட் ஔ போர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் இரு மொழி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது (இவ்விடங்களில் நியூபவுன்லாந்து பிரெஞ்சு என்ற வழக்கு பரவலாகப் பேசப்பட்டுள்ளது).ஏனைய எல்லா மாகாணங்களிலும் சிறியளவான பிரெஞ்சு சமூகத்தினர் உள்ளனர்.\n\nகிட்டத்தட்ட 9,487,500 கனேடியர்கள் அல்லது சனத்தொகையில் 30%மானோர் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். 2,065,300 பேர் பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். இருமொழிப் பாடசாலைத் திட்டம் மற்றும் பிரெஞ்சு வகுப்புகள் போன்றவற்றால் கடந்த இரு தசாப்த காலங்களில் பிரெஞ்சு மொழி தெரிந்த கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\n\nகியூபெக்கில் பேசப்படும் பிரெஞ்சு மொழிக்கும், பிரான்சில் பேசப்படும் பிரெஞ்சு மொழிக்குமான வித்தியாசம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆங்கிலங்களுக்கிடையிலான வேறுபாட்டை ஒத்தது. பெரும்பான்மை பிரெஞ்சு மொழி பேசுவோர் வசிக்கும் பகுதியான கியூபெக்கில் அமைந்துள்ள பிரெஞ்சு மொழிக்கான கியூபெக் சபை, கியூபெக் பிரெஞ்சுக்கான நெறிமுறைகளைச் செயற்படுத்தி வருவதுடன், பிரெஞ்சு மொழிக்கான பட்டயம் (சட்டமூலம் 101 & 104) மதிக்கப்படுவதையும் உறுதிப் படுத்துகிறது.\n\nஎயிட்டி.\nஎயிட்டியின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளில் பிரெஞ்சும் ஒன்றாகும். எழுத்து, பாடசாலை நெறிமுறைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் இது முதன்மை மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அனைத்து கல்விகற்ற எயித்தியர்களாலும் பேசப்படுவதுடன் வணிகத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திருமணம், பட்டமளிப்பு விழா மற்றும் தேவாலயப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மக்கள்தொகையில் 10-15%மானோர் பிரெஞ்சைத் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஏனையோர் இதனை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனன்ர். இரண்டாவது உத்தியோகபூர்வ மொழி அண்மையில் தரப்படுத்தப்பட்ட, எயித்தியின் அனைத்து மக்களும் பேசும் எயித்திய கிரியோல் ஆகும். எயித்திய கிரியோல் என்பது பிரெஞ்சை அடிப்படையாகக் கொண்ட கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இதிலுள்ள பெரும்பாலான சொற்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளதோடு, மேற்கு ஆபிரிக்க மொழிகள் மற்றும் சில ஐரோப்பிய மொழிகளின் தாக்கத்தையும் கொண்டுள்ளன. எயித்திய கிரியோல் மொழியானது லூசியானா கிரியோல் மற்றும் ஏனைய பிரெஞ்சு கிரியோல் மொழிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.\n\nமேலும் காண்க.\n- இடாய்ச்சு\n- எசுப்பானியம்\n- ஆங்கிலம்\n- இடச்சு\n- துருக்கியம்\n- இடானிய இலக்கணம்\n- இத்தாலியம்\n- இடானியம்\n- பிரெஞ்சு இலக்கணம்\n- இத்தாலிய இலக்கணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1408"}, {"id": [893, 9], "question": "உலகில் <Query> பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.", "document": "நோய்க்காரணி ஒன்றின் தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது (infectivity), அந் நோய்க்காரணியானது ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள் பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். தொற்றும் தன்மையானது (infectiousness) நோயானது ஒரு உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும் தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும், நோய்க்காரணியால் தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது.\n\nபல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\n\nநோய்க்கடத்தல்.\nதொற்றுநோயானது ஏதாவது ஒரு மூலத்திலிருந்து (source) கடத்தப்படுகின்றது. ஒரு தொற்றுநோய்க்கான காரணம்பற்றியும், அதற்குரிய நோய்க்காரணியின் உயிரியலை அறிந்துகொள்ளவும், நோய்க்கடத்தல் பற்றிய அறிவு மிகவும் உதவுகின்றது. நோய்க்கடத்தலானது பல்வேறு முறைகளால் நிகழ்கின்றது.\n\nசுவாசத்தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள், மற்றும் மூளைக்காய்ச்சல் (meningitis) என்பன பொதுவாக காற்றுச் சிறுதுளிகளால் பரவுகின்றன. இக்காற்றுச் சிறுதுளிகள் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது, முத்தமிடும்போது ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு கடத்தப்படுகிறது. இரைப்பைகுடல் தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள் பொதுவாக அசுத்தமடைந்த (அதாவது நோய்க்கரணிகளைக் கொண்ட) உணவு, நீர் போன்றவற்றால் ஏற்படுகின்றன. பாலின தொற்றுநோய்கள், பொதுவாக பாலியல் ஈடுபாடுகளின்போது, உடல் திரவங்கள் மூலம் கடத்தப்படுகின்றன.\n\nபல தொற்றுநோய்கள் நோய்க்காவியினாலும் கடத்தப்படுகின்றது. இந்தக் கடத்தலின்போது, நோய்க்காரணியானது காவியின் உடலினுள் உட்செல்லாமல், காவியின் வெளியுடலில் ஒட்டிக்கொண்டு சென்று கடத்தப்படுமாயின் அதை பொறிமுறைக் கடத்தல் (mechanical) என்று அழைக்கலாம். உதாரணமாக ஈயானது மாட்டுச்சாணத்தில் உட்காரும்போது, அதன் உடலில் நோய்க்காரணிகள் ஒட்டிக்கொண்டு சென்று, மீண்டும் அவை உணவுப் பொருட்களின் மேல் உட்காரும்போது, உணவுப் பொருளை அசுத்தமடையச் செய்கின்றது. இதனால், அந்த உணவை உட்கொள்ளும் உயிரினத்திற்கு நோய்க்காரணி கடத்தப்பட்டு, அங்கு நோயை ஏற்படுத்துகின்றது. மாறாக உயிரியல் நோய்க்காவிகள் எனப்படுபவை இயக்க நிலையிலிருந்து, நோய்க்காரணியை தன் உடலினுள்ளே எடுத்துச் சென்று, வேறொரு உயிரினத்தினுள் செலுத்தி, அங்கே நோய்க்காரணியை கடத்துகிறது. உதாரணமாக, நுளம்பானது ஒருவரிலிருந்து தான் பெறும் குருதியில் இருக்கும் நோய்க்காரணியை, வேறொரு நபரை கடிக்கும்போது, அவரது உடலினுள் செலுத்துவதன் மூலம் கடத்துகிறது. பொதுவாக தீவிரமான குருதியிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களான மலேரியா, யானைக்கால் நோய் போன்றவை இப்படியான காவிகளாலேயே ஏற்படுகின்றது. வேறு உயிரினங்களும் உயிரியல் நோய்க்காவிகளாக இருக்கின்றதாயினும், பொதுவானவை நுளம்பு, ஈ, தெள்ளு, பேன் போன்ற ஆத்ரோபோடா வகையைச் சார்ந்த உயிரினங்களாகும். இப்படியான நோய்க்காவிகள் நோய்க்காரணியின் வாழ்க்கைவட்டத்தின் குறிப்பிட்ட நிலைக்கு அவசியமாக இருப்பதனால், நோய்க்காவியை அழிப்பதன்மூலம் நோய்க்கடத்தலையும், நோய்பரவலையும் தடுக்கலாம்.\n\nநோய்க்கடத்தலை தடுத்தல்.\nநோய்க்கடத்தலை தடுப்பதற்கு, ஒவ்வொரு நோயையும் உருவாக்கும் உயிரினம் பற்றி, நோயின் இயல்புபற்றி, நோய் கடத்தப்படும் முறைபற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான இயல்புகளாவன, நோய்க்காரணியின் நோய்த்தொற்று வீரியம் (virulence), நோய்ப் பாதிப்புக்கு உட்பட்டிருப்பவர் செல்லும் தூரம், நோய்த் தொற்றின் நிலை என்பனவாகும்.\n\nஉதாரணமாக எய்ட்சு எனப்படும் மனித நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோயுருவாக்கும் வைரசானது (HIV) மனிதரைத் தாக்கும்போது, அதன் வீரியம் (virulence) குறைவாக இருப்பதுடன், தொற்றுக்குட்பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியை (immune system) மிக மெதுவாகவே பாதிப்பதால் அவரின் இறப்பும் மெதுவாகவே நடக்கும். அந்தக் கால இடைவெளியில் அவர் நீண்ட தூரம் பயணித்து, மேலும் பலருக்கு இந்த வைரசை பரப்ப முடியும். தாம் இந்த வைரசின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, பலர் இந்த நோயைக் காவி ஏனையோருக்கும் தொற்றச் செய்ய முடிவதனால், இந்நோயானது மிக வேகமாக தூர இடங்களுக்கு பரவி கொள்ளைநோயாக (epidemic disease) உருவெடுக்கும். அதனால் நோய்த் தொற்றும் முறையை அறிந்து தொற்று ஏற்படாமல் இருக்க உகந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும்.\n\nஅதேநேரம் வீரியம் கூடிய, மிக விரைவாக தாக்கப்பட்டவரின் உடல் தொழிலியல்களை பாதிக்கக்கூடிய நோய்க்காரணியின் தாக்கத்திற்குட்படும் ஒருவர் மிக விரைவில் இறப்பதனால், அவர் அதிக தூரம் பயணம் செய்ய முடியாமல் போவதனால், நோய் விரைவாகப் பரவினாலும், ஒரு குறுகிய பிரதேசத்தினுள் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இப்படிப்பட்ட நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, தகுந்த சிகிச்சையளிப்பதன் மூலம் பரவலை தடுக்க முடியும்.\n\nசிலநோய்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அதிகமாக இருக்குமாயின், அவ்விடங்களில் வசிப்பவர்கள் எளிதில் அந்நோய்க்கு ஆளாகும் பண்பை (susceptibility) கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உரிய தடுப்பூசி முறைகள் (vaccination programs), தொற்றுநீக்கிகளின் (use of disinfectants) பாவனை, நோய்க்காவியை (vectors) அழித்தல் போன்ற முறைகளால் கட்டுப்படுத்தலாம்.\n\nகொள்ளைநோய் (epidemic), உலகம்பரவுநோய் (pandemic).\nஒரு தொற்று நோயானது புதிதான ஒரு நோய்க்காரணியாலோ, அல்லது ஏற்கனவே அறியப்பட்டிருந்தும்கூட, பாவிக்கப்படும் மருத்துவ முறைகளை எதிர்க்கவல்ல புதிதான ஒரு நிலையைப் பெற்றிருக்கும் ஒரு நோய்க்காரணியாலோ ஏற்படும்போது மிக விரைவில் பரவும் வல்லமை உள்ளதாய் இருக்கிறது. அப்படி ஒரு தொற்றுநோய் பரவும்போது, பல இறப்புக்களை ஏற்படுத்தவல்ல, அபாயகரமான கட்டத்தை அடையும் சாத்தியம் அதிகரிக்கும். இவ்வாறான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய முறையில் தொடர்பாடல்கள் ஏற்படுத்தப்பட்டு, தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது.\nஒரு தொற்றுநோயானது, எதிர்பார்க்கப்படும் அளவை விட மீறிய வேகத்தில் பரவி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்திலுள்ள மக்களை தாக்குமாயின் அது கொள்ளைநோய் (epidemic) எனப் பெயரிடப்படும்.\nஅதுவே மேலும் அதிகமான வேகத்தில் பரவி, ஒரு கண்டத்திலுள்ள மக்களையோ அல்லது உலகின் பெரும்பாகத்திலுள்ள பல்லாயிரம் மக்களையோ தாக்கும் நிலையை அடையுமாயின், அது உலகம்பரவுநோய் (pandemic) என அழைக்கப்படும்.\nஉலகம்பரவு நோய் வரலாறு.\n- கி.மு 540-750 ஆண்டுகளில், ஐரோப்பாவில் ஏற்பட்ட Plague of Justinian எனப்படும் ஒருவகை தொற்றுநோய், ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையின் 50-60% மக்களின் இறப்புக்கு காரணமானது.\n- 1342–1352 ஆண்டுகளில் ஏற்பட்ட வேறொருவகை பிளேக் நோயினால், ஐரோப்பிய, ஆசிய ஆப்பிரிக்க மக்கள் சனத்தொகையில் 25-50% மக்கள் இறந்து, உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்தது. உலக மக்கள் சனத்தொகை கிட்டத்தட்ட 500 மில்லியன்களாக இருந்த அந்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் மட்டும் 5 வருட கால இடைவெளியில், 25 மில்லியன் மக்கள் அளவில், இந்த நோயினால் இறந்து போனார்கள். இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-60% ஆகும். இதனால் இந்த காலமானது ஐரோப்பாவின் ‘கறுப்பு இறப்பு காலம்' (Black Death period) என வர்ணிக்கப்பட்டது.\n- 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய தேடலறிஞர்களால், மத்திய, தென் அமெரிக்காவில் அறிமுகமான பெரியம்மை (smallpox), தட்டம்மை அல்லது சின்னமுத்து (measles), தைஃபசு (typhus) போன்ற நோய்கள், அந்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட மக்களில் பல்லாயிரம் இறப்புக்களைத் தோற்றுவித்தது. 1518–1568 காலப்பகுதியில் மெக்சிகோ நாட்டில் மக்கள் சனத்தொகையானது, இந்நோய்களால் 20 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக குறைவடைந்ததாக அறியப்படுகிறது.\n- 1556–1560 ஆண்டுகளில், ஐரோப்பாவில் முதன் முதலில் அறிமுகமான இன்ஃபுளுவென்சா எனப்படும் ஒருவகைக் காய்ச்சல் தொற்றுநோயானது 20% இறப்பு வீதத்தில் மக்கள் சனத்தொகை குறைவுக்கு காரணமானது.\n- சின்ன அம்மை நோயினால், 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 60 மில்லியன் மக்கள் இறந்தார்கள். இது வருடமொன்றுக்கு 400,000 மக்கள் இறப்பைக் கொண்டிருந்தது. ஐந்து வயதுக்குட்பட்ட 80% ஆன குழந்தைகளை உள்ளடக்கியிருந்த, தொற்றுக்குட்பட்ட மக்கள் சனத்தொகையில் 30% ஆனோர் இந்நோய்த் தாக்கத்தினால் இறந்து போக, ஒன்றில் மூன்று பங்கினர் குருடாகினர்.\n- 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்களைத் தாக்கிய காசநோயானது, கிட்டத்தட்ட வளர்ந்தவர்களின் நாலில் ஒரு பங்கினரின் இறப்புக்கு காரணமானது. 1918ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் இறப்பவர்களில் ஆறில் ஒருவர் காசநோயால் இறப்பவராக இருந்தார்.\n- 1918ஆம் ஆண்டில் பரவிய இசுப்பானிய இன்ஃபுளுவென்சா (Spanish Influenza) ஆனது, உலக மக்கள் சனத்தொகையில் கிட்டத்தட்ட 2% மக்களின் (25-50 மில்லியன் மக்கள்) இறப்புக்கு காரணமானது.\n- தற்போதைய காலகட்டத்திலும் புதிது புதிதாக பல இன்ஃபுளுவென்சா காய்ச்சல் அறிமுகமாகிக் கொண்டே இருப்பதும், இதனால் உலகளவில், வருடம்தோறும் 250,000 – 500,000 மக்கள் இறப்பதாக அறியப்படுகிறது.\n- 2009 ஆம் ஆண்டில் பன்றிக் காய்ச்சல் எனும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் உலக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது 1918ஆம் ஆண்டில் பரவி, மக்கள் இறப்பை ஏற்படுத்திய இசுப்பானிய இன்ஃபுளுவென்சா விற்கான நோய்க்காரணியுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தபோதிலும், அவற்றிலிருந்து வேறுபட்டு உருவாகிய புதிய வகையாக (strain) காணப்படுகிறது. .\n\nஉலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலக மக்கள் தொகை இறப்பில் 25%, தொற்றுநோய்த் தாக்கத்தால் ஏற்படுகின்றது. இவற்றில் 90% இறப்பை, நுரையீரல் அழற்சி அல்லது நியூமோனியா (Pneumonia), இன்ஃபுளுவென்சா போன்ற சுவாசத் தொகுதி தொடர்பான தொற்றுநோய்களும், எய்ட்சு என்று அழைக்கப்படும் நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயும், வயிற்றுப் போக்கு (Diarrhoea) தொடர்பான தொற்றுநோய்களும், காசநோய் (Tuberculosis), மலேரியா (Malaria), தட்டம்மை அல்லது சின்னமுத்து (Measles) நோய்களுமே ஏற்படுத்துகின்றன .\n\nமேலதிக இணைப்புக்கள்.\n- தொற்றுநோய்கள்\n- முக்கியமான தொற்றுநோய்கள் தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைகள்\n- புதிய தொற்றுநோய்களும், மீண்டும் தோன்றிய தொற்றுநோய்களும்\n- புதிய தொற்றுநோய்களின் அதிகரிப்பு\n- பன்றிக் காய்ச்சலும், வேறு புதிய தொற்றுநோய்களும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18332"}]
[{"id": [896, 0], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "ஆரம்ப காலம்.\nஐந்தாம் ஜெயவர்மன் அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கெமர் பேரரசனாக முடி சூடினான். இவனது ஆரம்ப ஆட்சிக் காலத்தில், மன்னராட்சியைப் பெரும்பாலும் நீதிமன்ற அதிகாரிகளே நிருவகித்து வந்தனர். முன்னர் மன்னராக இருந்த முதலாம் ஹர்ஷவர்மனின் பேரன் யஜ்னவராகன் என்பவரிடம் முறையாகக் கல்வி கற்றான். யஜ்னவராகன் என்பவர் பௌத்தம், மருத்துவம், மற்றும் வானியல் போன்ற துறைகளில் பெரும் அறிவைப் பெற்றிருந்தவர். ஜெயவர்மன் 17 வயதாக இருக்கும் போது டா கெயோ என்ற இடத்தில் தனக்கென அரசுக் கோயில் கட்டும் முயற்சியில் இறங்கினான். ஆனாலும், கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டபோது அக்கட்டடம் இடி மற்றும் மின்னலினால் சேதமுற்றது. இதனைக் கொடிய சகுனமாகக் கருதிய அக்கோயிலின் பூசகர்கள் அக்கொடிய அரக்கனைக் கலைப்பதற்காக அங்கு ஒரு யாகத்தை நடத்தினர். அதன் பின்னர் யானைகள் வரவழைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடர்ந்தன. ஆயினும் பணிகள் முடிவடையவில்லை. அக்கோயில் முடிவடையாத நிலையில் காணப்படுகிறது.\n\nஆட்சியாளர்கள்.\nஐந்தாம் ஜெயவர்மனின் ஆட்சியில் உயர்குடியைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். முன்னர் இருந்த இரண்டு அரசர்களின் கீழ் பணியாற்றிய ஆத்மசிவா என்பவர் ஜெயவர்மனின் ஆட்சியில் முக்கிய மதகுருவாக இருந்தார். ராஜேந்திரவர்மனின் கீழ் பணியாற்றிய நாராயணா என்பவர் \"hotar\" என அழைக்கப்படும் உயர் குருவாகப் பணியாற்றினார். எனினும், சப்ததேவகுலத்தவர்களே அநேகமான அரச சேவைகளைக் கவனித்து வந்துள்ளனர். இவர்களே 1002 ஆம் ஆண்டில் முதலாம் சூரியவர்மன் ஆட்சியேறவும் உதவி புரிந்துள்ளார்கள்.\n\nமகாயாண பௌத்தத்தின் எழுச்சி.\nஐந்தாம் ஜெயவர்மன் ஓர் இந்துவாக இருந்தாலும், பௌத்த மதம் பரவுவதற்கு அவன் தடை விதிக்கவில்லை. பௌத்த சமயத்துக்கான அமைச்சராக இருந்த கீர்த்திபண்டிதர் என்பவர் வெளி நாடுகளில் இருந்து கம்போடியாவுக்குள் பௌத்த நூல்களைக் கொண்டு வந்தார். மதச் சடங்குகளில் இந்து வழிபாடுகளுடன் இணைந்து பௌத்த வழிபாடும் நடத்த அவர் பரிந்துரைத்தார்.\nஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் பௌத்தம் பரவியதை அடுத்து அரச உயர் பதவிகளில் பெண்களும் இடம்பெறத் தொடங்கினார்கள். யஜ்னவராகரின் சகோதரி யாதவி என்பவர் பாண்டே சிறீ என்ற கோயிலைக் கட்டுவதற்குத் தேவையான நிதியைச் சேகரித்துக் கொடுத்தார். சப்ததேவகுலத்தைச் சேர்ந்த பிரானா என்பவர் அரசனின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பணியாற்றினார்.\n\nமறைவுக்குப் பின்னர்.\nஐந்தாம் ஜெயவர்மன் ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தான். அவனது ஆட்சி அமைதியும் வளம் மிக்கதாகவும் இருந்தது. கிபி 1001 ஆம் ஆண்டில் அவன் இறந்த பின்னர் அவனுக்கு பரமசிவலோகன் என்ற பெயர் சூட்டப்பட்டது.\n\nஉசாத்துணை.\n- Briggs, Lawrence Palmer. \"The Ancient Khmer Empire\". Transactions of the American Philosophical Society 1951.\n- Higham, Charles. \"The Civilization of Angkor\". University of California Press 2001.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_29084"}, {"id": [896, 1], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "சிகானுக் 1922 ஆம் ஆண்டில் அரசர் நொரடோம் சுராமரித், அரசி கொசாமக் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சாய்கோன் பிரெஞ்சுப் பாடசாலைகள், பின்னர் பாரிசிலும் கல்வி கற்றார். அப்போதைய பிரான்சின் நாட்சி அரசினால் 18வது அகவையில் கம்போடியாவின் மன்னராக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்ததை அடுத்து பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டிப் போராடினார். 1953 இல் விடுதலை கிடைத்தது. அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து லொன் நொல் கம்போடியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனை அடுத்து சிகானூக் சீனாவில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.\n\n1975 ஆம் ஆண்டில் கெமர் ரூச் கம்போடியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சீயனூக் நாடு திரும்பினார். ஆனாலும், அவர் அரண்மனையில் கெமர் ரூச் ஆட்சியாளர்களால் அவர்களின் நான்காண்டு ஆட்சிக் காலம் முழுவதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். \n\nவியட்நாமியப் படையினர் கெமர் ரூச் ஆட்சியாளரைத் தோற்கடித்ததை அடுத்து சீயனூக் மீண்டும் சீனா சென்றார். கம்போடியா உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட அந்தப் 13 ஆண்டு காலம் சிகானூக் சீனாவில் தங்கியிருந்தார். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் பேரில், வியட்நாம் படைகள் 1991 இல் கம்போடியாவில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து சீயனூக் 1993 இல் நாடு திரும்பி மீண்டும் மன்னராக முடி சூடிக் கொண்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வத் தளம்\n- Genealogy of the Cambodian Royal Family\n\n\n\n\n", "document_id": "ta_ta_47021"}, {"id": [896, 2], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 25 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடி சூடினான்.\n- மே 3 - கொலம்பஸ் முதற்தடவையாக ஜமெய்க்காவை கண்ணுற்றார்.\n- மே 4 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.\n- மே 31 - ஆபிரிக்காவில் டெனரிஃப் தீவில் பழங்குடியினர் ஸ்பானிய ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர்.\n- ஜூன் 7 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர்.\n\nநாள் அறியப்படாதவை.\n- அபர்டீன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\n- இரண்டாம் அம்டா செயோன் எதியோப்பியாவின் பேரரசனாக முடி சூடினான்.\n- இரண்டாம் சேயோனுக்குப் பின்னர் நாவோட் எதியோப்பியாவின் பேரரசனாக முடி சூடினான்.\n- இத்தாலியை பிரான்சின் எட்டாம் சார்ல்ஸ் மன்னன் முற்றுகையிட்டான்.\n\nபிறப்புக்கள்.\n- புரந்தரதாசர், கருநாடக இசை அறிஞர் (இ. 1564)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13170"}, {"id": [896, 3], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nசிகாமொனி நொரடோம் சிகானுக்கின் ஏழாவது மனைவியான நொரடோம் மொனினீத் என்பவருக்குப் பிறந்தவர். தாயார் கம்போடியக் குடியுரிமையுள்ள ஒரு இத்தாலியரும் கெமர் வம்சத்தைச் சேர்ந்தவரும் ஆவார். சிகாமொனியின் இளைய சகோதரர் சாம்தேக் நொரடோம் நரீந்திரபொங் (பிறப்பு: 1954) 2003 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். தந்தையின் ஏனைய மனைவிகளிடம் இருந்து சிகாமொனிக்கு 14 சகோதரர்களும், சகோதரிகளும் உள்ளனர்.\n\nசிகாமொனி தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கம்போடியாவுக்கு வெளியே கழித்துள்ளார். சிறுவயதிலேயே 1962 ஆம் ஆண்டில் செக்கோசுலவாக்கியாவுக்கு அனுப்பப்பட்டார். பிராக் நகரில் பள்ளிப் படிப்பை முடித்து, அங்குள்ள கலைக் கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு வரையில் நடனம் படித்தார். பிரெஞ்சு, செக் மொழி, ஆங்கிலம், மற்றும் உருசிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். 1975 இல் வட கொரியா சென்று அங்கு திரைப்படத் தயாரிப்பில் பயின்று, 1977 இல் நாடு திரும்பினார். அப்போது அங்கு ஆட்சி புரிந்த கெமர் ரூச் ஆட்சியாளர் அவரையும் அவரது அரச குடும்பத்தினரையும் வீட்டுக் காவலில் வைத்தனர். 1979 ஆம் ஆண்டு வியட்நாமிய ஊடுருவலை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1981 இல் பிரான்சு நாட்டுக்ச் சென்று அங்கு பாலே நடனப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 20 ஆண்டுகள் பிரான்சில் வசித்தார்.\n\n1993 இல் கம்போடியாவுக்கான யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் அவரது தந்தை மன்னர் சிகானுக் திடீரென முடி துறந்ததை அடுத்து ஒரு வாரத்தின் பின்னர் 2004 அக்டோபர் 29 இல் மன்னராக முடி சூடினார். இவரது பதவி பிரதமர் ஹுன் சென்னினால் உறுதிப்படுத்தப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வத் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32169"}, {"id": [896, 4], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "இவன் பாரிசில் பிறந்து 3 ஆண்டுகளில் 1814 இல் முதலாவது பிரெஞ்சுப் பேரரசு முடிவுக்கு வந்த போது அதன் பேரரசனாக இருந்த நெப்போலியன் பொனபார்ட் தனது முடிக்குரிய மகனை பிரான்சின் பேரரசனாக அறிவித்து தனது பதவியைத் துறந்தான். 1815 இல் வாட்டர்லூ போரில் முதலாம் நெப்போலியன் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் தனது 4 வயது மகனை பேரரசனாக அறிவித்து முடி துறந்தான். முதலாம் நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டதில் இருந்து அவன் தனது மகனைக் காணவில்லை.\n\nஜூன் 22, 1815 இல் தந்தையின் முடிதுறப்பை அடுத்து இரண்டாம் நெப்போலியனை பிரான்ஸ் நாட்டின் தலைவனாக அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை அங்கீகரித்தது. ஆனாலும், அதே ஆண்டு ஜூலை 7-இல் அவனது பதவி திடீரென்று பறிக்கப்பட்டு பதினெட்டாம் லூயி பதவிக்கு வந்தான். அடுத்த பொனபார்ட் நெப்போலியன் III 1851 இல் பதவிக்கு வந்தான்.\n\n1815 இல் பிரான்சுவா முடி துறந்ததை அடுத்து தனது முழுக்காலத்தையும் ஆஸ்திரியாவில் கழித்தான். 1818 இல் அவனுக்கு ரைக்ஸ்டார்ட் அரசின் இளவரசன் என்ற பட்டம் வாழங்கப்பட்டது. இவன் பின்னர் ஜூலை 22, 1832 இல் தனது 21வது அகவையில் காசநோய் காரணமாக வியென்னா நகரில் இறந்தான். இவனது இறப்பில் பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. இவன் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.\n\nஇரண்டாம் நெப்போலியன் தனது கடைசிக் காலத்தில் பவேரியாவின் இளவரசி சோஃபி உடன் நட்புக் கொண்டிருந்தான் எனவும் அவளுடைய மகனான முதலாம் மாக்சிமிலியன் (பிற்காலத்தில் மெக்சிக்கோ மன்னன்) இவனது மகன் என்றும் கருதப்படுகிறது.\n\nஜேர்மனியின் தலைவர் ஹிட்லரின் ஆணைப்படி 1940 ஆம் ஆண்டில் இரண்டாம் நெப்போலியனின் உடல் வியென்னாவில் இருந்து பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு, 1840 இல் நெப்போலியன் பொனபார்ட்டின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே சிறிது காலம் மகனின் உடலும் புதைக்கப்பட்டது. பின்னர் பாரிசுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13390"}, {"id": [896, 5], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "இக்கட்டுரை கிபி 70–79 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.\n\nநிகழ்வுகள்.\n- ரேமப் பேரரசன் வெசுப்பாசியான் 79 ஆம் ஆண்டில் இறக்க அவனது மகன் டைட்டசு ரோமப் பேரரசனாக முடி சூடினான்.\n- திறப்புகளுடன் கூடிய பூட்டுகள் முதற்தடவையாக ரோமில் பயன்படுத்தப்பட்டன.\n- மித்திராயிசம் என்ற மர்ம சமயம் ரோமப் பேரரசில் பரவியது. இது கிபி 4ம் நூற்றாண்டு வரை நிலவியது.\n- ரோம் நகரில் கொலோசியம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.\n- இந்தோனேசியத் தீவுகளில் ஜாவா மொழிச் சொற்களை எழுதுவதற்கு சமக்கிருதம், மற்றும் பல்லவ எழுத்துமுறைகளை இந்திய இளவரசன் அஜி சாக்கா என்பவன் அறிமுகப்படுத்தினான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31022"}, {"id": [896, 6], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "- கெமர் மக்கள் - கம்போடியாவின் பெரும்பான்மை இன மக்கள்\n- கெமர் குரோம் - (\"Khmer Krom\") தெற்கு வியட்நாமில் வாழும் சிறுபான்மையின மக்கள்\n- கெமர் லோ - (\"Khmer Loeu\") கம்போடியாவில் வாழும் பழங்குடியினர்\n- கெமர் மொழி - கம்போடியாவின் அதிகாரபூர்வ மொழி\n- கெமர் பேரரசு - இந்தோசீனாவின் பெரும் பகுதியை 9-13ம் நூற்றாண்டுகளில் ஆண்ட பேரரசு\n- கெமர் ரூச் - கம்போடிய கம்யூனிஸ்டுகள்\n- கெமர் குடியரசு - 1970-1975 காலப்பகுதியில் கம்போடியாவின் பெயர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13626"}, {"id": [896, 7], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "கெமர் மொழி தனக்கென தனியே அபுகிடா என்றழைக்கப்படும் கெமர் எழுத்துமுறையைக் கொண்டுள்ளது.\n\nகெமெர் மொழியானது தனது அயல் மொழிகளான லாவோ, தாய், வியட்நாமிய மொழிகளைப் போல தொனி மற்றும் சுதி சார்ந்த (tonal) மொழியல்ல. கெமர் மொழியின் வட்டார வழக்குகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை:\n\n- \"பாட்டாம்பாங்\" (Battambang), வடக்கு கம்போடியாவில் பேசப்படுகிறது.\n- \"நொம் பென்\" (Phnom Penh), தலைநகரில் பேசப்படுகிறது. தலைநகரைச் சுற்றிய மாகாணங்களிலும் இது பேசப்படுகிறது.\n- \"வடக்கு கெமர்\" (Northern Khmer), அல்லது \"கெமர் சூரின்\" (Khmer Surin), வடகிழக்கு தாய்லாந்தில் கெமர் ஆதிகுடிகளினால் பேசப்படுகிறது.\n- \"கெமர் குரோம்\" (Khmer Krom) அல்லது \"தெற்கு கெமர்\", மேக்கொங் டெல்ட்டா பகுதியில் உள்ள பழங்குடியினரால் பேசப்படுகிறது.\n- \"கார்டமன் கெமர்\" (Cardamom Khmer), மேற்கு கம்போடியாவில் கார்டமன் மலைகளில் வாழும் சிறு தொகை மக்கள் பேசும் மொழி.\n\nவெளி இணைப்புகள்.\n- மொன் - கெமர் மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13637"}, {"id": [896, 8], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 24 - கலிகுலா படுகொலை செய்யப்பட்டான். அவனது மாமன் குளோடியஸ் முடி சூடினான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49504"}, {"id": [896, 9], "question": "<Query> அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கம்போடியாவின் கெமர் பேரரசனாக முடி சூடினான்.", "document": "நீரோ 54 முதல் 68 வரை ரோமப் பேரரசை ஆண்டான். இவன் தனது ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் வர்த்தகம், மற்றும் ரோமின் கலாச்சாரத் தலைநகரின் விரிவு ஆகியவற்றில் மிகவும் அக்கறை கொண்டிருந்தான். நாடக மாளிகைகள் பல கட்டுவித்தான். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தான். இவனது காலத்தில் பார்த்தியப் பேரரசுடன் நிகழ்ந்த வெற்றிகரமான போர், அதன் பின்னர் அப்பேரரசுடன் அமைதி உடன்பாடு (58–63) ஆகியவை முக்கியமானவை. கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான். இறுதியில் ஜூன் 9, 68 இல் கட்டாயத் தற்கொலை செய்து கொண்டு இறந்தான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13220"}]
[{"id": [897, 0], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "விண்வெளிக் கழிவுகள்.\nதற்போது கிட்டத்தட்ட 19,000 பொருட்கள் விண்வெளிக் கழிவுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. பூமியைச் சுற்றிவரும் இவற்றின் அளவு 5 சென்றிமீட்டருக்கும் அதிகம்.மேலும் 3,00,000 பொருட்கள் 1 சென்றிமீட்டருக்கும் குறைவான விண்வெளிக்கழிவுகளாக பூமியிலிருந்து 2000 கிலோமீட்டர்கள் தொலைவிற்குள் சுற்றி வருகின்றன. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 300 கிலோமீட்டர்கள் முதல் 400 கிலோமீட்டர்கள் உயரத்தில் சுற்றி வருகின்றன. பெரும்பாலான விண்வெளிக் கழிவுகள் 1 சென்றிமீட்டரைவிடக் குறைவானவை.\n\nவிண்வெளிக் கழிவுகளின் தோற்றம்.\n2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல் மற்றும் 2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை இரண்டும் 800 கிலோமீட்டர்கள் முதல் 900 கிலோமீட்டர்கள் சுற்றுப் பாதையில் நடந்தது. அதில் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. செயற்கைக் கோள்களின் இயக்கியின் (solid rocket motors) பாகங்கள், பழைய கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள் செலுத்து வாகனத்திலிருந்து பிரிந்த பாகங்கள் அனைத்தும் விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nகழிவுகளின் விளைவுகள்.\nஇத்தகைய விண்வெளிக்குப்பைகள் தன்னிச்சையாய் அதிவேகத்தில் விண்வெளிப்பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும் போது அதன் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்களின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய விண்வெளிக்கழிவுகள் விண்வெளியில் பெரும் நாசத்தை உண்டுபண்ணுகின்றன.\n\nவிண்வெளிக் கழிவுகளிலிருந்து பாதுகாப்பு.\nஇத்தகைய மோதலினால் பாகங்கள் சேதமடையாமல் தவிர்க்க செயற்கைக் கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்கள் கவசங்களால் மூடப்பட்டிருக்கும். இத்தகைய கவசங்கள் அனைத்துப் பாகங்களையும் பாதுகாப்பதில்லை. முக்கியமான பாகங்களான சூரியத் தகடுகள் (Solar panels), கண்ணாடியினாலான கருவிகள் (Optical devices) (இவை பொதுவாக தொலைநோக்கிகள்) ஆகியவை கவசங்கள் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54847"}, {"id": [897, 1], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "வகைகள்.\nஏவுதள அமைவிடம்.\nஏவுதள அமைவிடத்தைப் பொறுத்து இத்தகைய செலுத்து வாகனங்களை மூன்றாக வகைப்படுத்தலாம்.\n- நிலத்திலிருந்து ஏவப்படுவது\n- கடலிலிருந்து ஏவப்படுவது\n- வானிலிருந்து ஏவப்படுவது.\n\nஉருவத்தைப் பொறுத்து.\nசெலுத்து வாகனத்தின் உருவத்தைப் பொறுத்தும் இவற்றை வகைப்படுத்துகின்றனர்.\n- ஒலி செலுத்துவாகனம் (Sounding rocket) - இவை மிகக்குறைவான எடையுடைய ஆராய்சிச் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கின்றன.\n- சிறிய செலுத்து வாகனம் (Small lift launch vehicle) - இவை அதிகபட்சமாக 2,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- நடுத்தர செலுத்து வாகனம் (Medium lift launch vehicle) - இவை 2,000 கிலோகிராம்கள் முதல் 20,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- திறன் செலுத்து வாகனம் (Heavy lift launch vehicle ) - இவை 20,000 கிலோகிராம்கள் முதல் 50,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- அதி திறன் செலுத்து வாகனம் (Super-heavy lift vehicle) - இவை 50,000 கிலோகிராம்களுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\nவிதிகள்.\nசர்வதேச விதிகளின் படி செலுத்து வாகனத்தின் உரிமையாளரான நாடு, இச்செலுத்து வாகனத்தால் ஏற்படும் எல்லாவித விபத்துகளுக்குப் பெறுப்பேற்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54890"}, {"id": [897, 2], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "இந்த வட்டப்பாதையிலுள்ளவை பூமி தன்னைத் தானே சுழலுகின்ற போதும் எப்போதும் பூமியின் ஒரே பகுதியை நோக்கியே சுற்றி வருபவை ஆகும். உதாரணமாய் பூமியிலிருந்து இந்தியாவை நோக்கியே இருக்குமாறு ஒரு செயற்கைக்கோளை இந்த வட்டப்பாதையில் செலுத்தினால் அச்செயற்கைக் கோளானது எந்த நேரமும் இந்தியாவை நோக்கியே இருக்குமாறு பூமியைச் சுற்றிவரும். இந்தச் செயற்கைக் கோளைப் பூமியிலிருந்து பார்த்தால் அவை அசையாமல் ஒரே இடத்தில் இருப்பதைப் போலத் தோன்றும். இந்த வட்டப்பாதையானது பூமியின் கடல் மட்டத்திலிருந்து நிலநடுக் கோட்டிற்குக்கு மேலே 35,786 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதி ஆகும்.\n\nவரலாறு.\nமுதன்முதல் புவிநிலைச் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட துணைக்கோள் சின்க்காம் 3. இது 1964-இல் ஏவப்பட்டது; பசிபிக் பெருங்கடலின் மேல் சுற்றுப்பாதையில் இருந்த இத்துணைக்கோள் எடுத்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் கண்டுகளிக்கப் பட்டது.\n\nவிண்கலம் ஒன்றை புவிநிலைச் சுற்றுப்பாதையில் இருத்தலாம் என்ற கருத்தை முதலில் கூறியவர்களாக எர்மன் போட்டோச்னிக்கும் ( எர்மன் நூர்டங் ), கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகியும் கருதப்படுகின்றனர். 1945-இல் ஆர்தர் சி. கிளார்க் என்பவர் இவ்வகைச் செயற்கைக்கோள்களின் தொகுதி எவ்வாறு உலகத் தொலைத்தொடர்புக்கு வழிவகுக்கும் என்பதை விரிவாகக் குறிப்பிட்டார்.\n\nவெளியிணைப்புகள்.\n- david darling\n\n\n\n\n", "document_id": "ta_ta_67488"}, {"id": [897, 3], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "விபத்து.\nஇச்செயற்கைக்கோளானது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தியதி ருசியாவின் காச்மாசு-2251 செயற்கைக்கோளுடன் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மோதியதில் இவ்விரண்டு செயற்கைக்கோள்களும் உருக்குலைந்து செயலிழந்தன.. இவற்றின் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n\nஇதையும் பார்க்கவும்.\n- 2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல்\n- விண்வெளிக் கழிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54858"}, {"id": [897, 4], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "விபத்தை ஏற்படுத்தியவை.\nஇரிடியம் 33 (Iridium 33) மற்றும் காச்மாசு-2251 ( Kosmos-2251) ஆகிய செயற்கைக்கோள்கள் மோதிக் கொண்டன. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.\nஇதில் இரிடியம் செயற்கைக் கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. காச்மாசு 2251 ருசியாவிற்குச் சொந்தமானது.\n\nவிளைவுகள்.\nஇம்மோதலில் இரண்டு செயற்கைக் கோள்களும் சேதமடைந்தன. இதில் காச்மாசு--2251 செயற்கைக் கோளானது ரஷ்யாவால் கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக் கோள் ஆகும். இரிடியம் 33 செயற்கைக் கோள் பயன்பாட்டில் இருந்தது. காச்மாசு--2251 செயற்கைக் கோள் 1995 லிருந்து பயன்பாட்டில் இல்லை. அமெரிக்காவின் நாசா நிறுவனம் இம்மோதலினால் 10 சென்றிமீட்டர்களுக்கும் அதிகமான 1,000 பொருள்கள் விண்வெளிக் கழிவுகளாக மாறின எனத் தெரிவித்துள்ளது. சூலை 2011 ல் அமெரிக்க விண்வெளிக் கண்காணிப்பு அமைப்பு 2,000 விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தியுள்ளது.\n\nசெயற்கைக் கோள்கள்.\n- கச்மாசு-2251 செயற்கைக் கோள் 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தியதி ஏவப்பட்டது. இரண்டு வருடங்களில் 1995 ன் பிறபகுதியில் கைவிடப்பட்டது.இது 950 கிலோகிராம் எடையுடையது. இது ராணுவப் பயன்பாட்டிற்கானது.\n- இரிடியம் 33 செயற்கைக் கோள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தியதி ஏவப்பட்டது. விபத்தின் போது இது பயன்பாட்டில் இருந்தது. இதன் எடை 560 கிலோகிராம்கள் ஆகும். இது தொலைத்தொடர்பு பயன்பாட்டிற்கானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54848"}, {"id": [897, 5], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "பூமியில் இது போல் இரு படலங்கள் பொதுவாக காணப்படுகின்றன. இப்படலத்தை முதலில் அமெரிக்க இயற்பியலார் ஜேம்ஸ் வான் ஆலன் (James Van Allen) என்பவர் கண்டுபிடித்ததால், பூமியில் காணப்படும் கதிர்வீச்சு பட்டைவான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டை (\"Van Allen radiation belt\") என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த படலங்கள் பூமியின் காந்தப்புலத்தில் இயங்கும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் சிறிதளவு கதிர்வீச்சு ஆகியன இப்பகுதியில் அடங்கும். பூமியைச் சுற்றி சுமார் 400 கிலோமீட்டர் தொலைவு வரையுள்ள பகுதியே வான் ஆலன் கதிர்வீச்சு வளையம் எனப்படுகிறது. இப்படலங்களில் உள்ள அயனிகள் சூரியக் காற்று மற்றம் அண்டக் கதிர்கள் மூலம் வந்ததாகக் கருதப்படுகிறது. \n\n1958 ஆம் விண்ணில் செலுத்தப்பட்ட நான்காவது எக்ஸ்புளோரர் செயற்கைகோள் மூலம் பூமியிலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஏராளமான ஆற்றல் மிக்க துகள்கள் நிறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை சூரியனிலிருந்து வந்தவை. அவை பூமியின் காந்தப்புலத்தில் சிக்கி வளிமண்டலத்துக்கு வெளியே பூமியைச் சுற்றி ஒரு தடியான போர்வையைப் போல் மூடிக் கொண்டிருக்கின்றன. இப்படலங்கள் பூமியிலிருந்து 1000 முதல் 60,000 கிலோ மீட்டர் வரை காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85894"}, {"id": [897, 6], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.\n\nஇசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19"}, {"id": [897, 7], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "விபத்து.\nகாசுமசு-2251 (\"Kosmos-2251\") செயற்கைக்கோள் இரிடியம் 33 செயற்கைக்கோளுடன் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் நாள் மோதிக்கொண்டது.. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.இதில் இரிடியம் செயற்கைக்கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது..\n\nஇவற்றையும் பார்க்க.\n- 2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல்\n- விண்வெளிக் கழிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54863"}, {"id": [897, 8], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "\"புவிநிலை மாறும் வட்டப்பாதையில்\" உள்ள 15 சென்றிமீட்டருக்கும் அதிகமாக அளவுள்ள விண்வெளிக் கழிவுகளை இவை கண்காணிக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57590"}, {"id": [897, 9], "question": "<Query> என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.", "document": "ஆந்திரம் மாநிலம் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி. எஸ். எல். வி-சி38 ஏவூர்தி மூலம், கார்டோசாட் 2 இ \nசெயற்கைக்கோளும், 30 சூன் 23-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டன.நானோ செயற்கைக்கோள்களும் இந்தியாவின் கார்டோசாட்-2 இ செயற்கைகோள் 712 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.\nஇதில் நிலப் பகுதியை துல்லியமாகப் படம் பிடிக்கும் நவீன நிழற்படக் கருவி, தொலையுணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nதற்போது அதில் உள்ள நிழற்படக் கருவிகள் அனைத்தும் துல்லியமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. சூன் 26- ஆம் தேதி முதல் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.\nஇந்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதிதான் 103 செயற்கைக்கோள்களுடன் கார்டோசாட் 2 டி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உலகச் சாதனை படைத்தது இந்திய விண்வெளி ஆய்வு மையம்.\nகார்டோசாட்-2 டி செயற்கைகோள் 714 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இந்தச் செயற்கைக்கோளும் இப்போது தொடர்ந்து படம் எடுத்து அனுப்பி வருகிறது.\nகடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ஏவூர்திகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.\n\nராணுவப் பயன்பாடு.\nநாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது அனுப்பப்பட்டுள்ள கார்டோசாட் 2 இ செயற்கைகோள் இதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்தச் செயற்கைக்கோள்களைப் பிரதானமாக்கி இந்திய ராணுவம், அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கார்டோசாட் 1, 2, ரியோ சாட் 1, 2 ஆகியவை ராணுவக் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிலப்பகுதியிலும் கடல் பகுதியிலும் எதிரி நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அச்செயல்பாடுகளின் வரைபட எல்லைகளைக் குறிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இந்த வரிசையில் கார்டோசாட் 2 இ, அதிநவீன ரிமோட் சென்சிங் முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. ஜியோ சாட் 7 செயற்கைக்கோளை இந்திய கடற்படை பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106907"}]
[{"id": [898, 0], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "=சொல்லியல்=\nஉயிரியல் வகைப்பாட்டியல் அடிப்படை.\nஉயிரியல் வகைப்பாட்டியல் கண்ணோட்டத்தில், கலப்பினம் என்பது வெவ்வேறு வகை இனச்சேர்க்கையிலிருந்து பெறப்படும் சந்ததிகளைக் குறிக்கின்றது.\n\nபேதங்களுக்கிடையிலான கலப்பினம்.\nஒரே இனத்தைச் சேர்ந்த இருவேறுபட்ட பேதங்கள் அல்லது குலவகையைச் சேர்ந்த தனியன்கள் (individuals) அல்லது இனத்தொகைகள் (populations) அல்லது வர்க்கங்கள் (breeds) அல்லது பயிரிடும்வகைகளுக்கு (cultivars) இடையில் இனச்சேர்க்கை நிகழும்போது/நிகழ்த்தப்படும்போது, அதன் மூலம் உருவாகும்/பெறப்படும் புதிய பேதம் அல்லது குலவகை கலப்பினம் எனப்படுகின்றது.\n\nஇது பொதுவாக தாவர அல்லது விலங்கு வர்க்கவிருத்தியில் (Animal or Plant Breeding) பயன்படுத்தப்படும் அர்த்தமாகும். இதன் மூலம் பெற்றோரில் இல்லாத விரும்பத்தக்க இயல்புகள், அல்லது இரு பெற்றோரிலிருக்கும் விரும்பத்தக்க இயல்புகள் இணைந்த புதிய பேதம் உருவாகும். வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகளில் செயற்கையாக கலப்பின உருவாக்கம் (Hybridization) செய்யப்பட்டு சிறந்த பலன்களைப் பெறும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலப்பினம் மூலமாக புதிய வகை வீரியமான உயிரினங்களை உருவாக்க முடியும். சாதாரணமானவைகளை விட கலப்பினங்கள் வீரியமுடையவையாகவும் அதிகப் பலன் தரக்கூடியவைகளாகவும் அமைகின்றன.\n\nநெல், சோளம், கம்பு, கோதுமை போன்ற தானிய வகைகள், தக்காளி, கத்தரி போன்ற மரக்கறி வகைகள், வேறும் பழப் பயிர்கள் போன்றவற்றில் விரும்பத்தக்க இயல்புகள் கொண்ட புதிய கலப்பின வகைகள் பெறப்பட்டன. எடுத்துக்காட்டாக \nஇலங்கையில், பன்னிற சித்திரவடிவ நோயைத் தாக்குப்பிடிக்கக் கூடிய இந்திய வெண்டி இனமான 'கரித்த' வெண்டி, உள்ளூர் பால்வெண்டியுடன் கலக்கப்பட்டது.\n\nஅறிவியலறிஞர்கள் பயிர்வகைகள், கனிவகைகள் மட்டுமல்லாது விலங்கினங்களிலும் கலப்பின வகைகள் பலவற்றை உருவாக்குகின்றனர். இதே போன்று பசு வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. கலப்பின விலங்குகள் உருவில் பருமனும், திடத்தில் வலிமையும் கொண்டவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக பசுக்களில் ஐரோப்பிய இனமான உள்ளூர் இனங்களுடன் இனங்கலக்கப்படும்போது, வெப்பவலயத்தை சகித்து வாழக்கூடியதான அதிக பால் உற்பத்தியைத் தருவதுமான கலப்பினம் பெறப்படுகிறது.\n\nதுணை இனங்களுக்கிடையிலான கலப்பினம்.\nஒரே இனத்தைச் சேர்ந்த இருவேறுபட்ட துணை இனங்களுக்கு (subspecies) இடையிலே நிகழும் இனப்பெருக்கத்தால் கலப்பினங்கள் உருவாகலாம். எடுத்துக்காட்டாக வங்காளப் புலிக்கும் இடையில் இனச்சேர்க்கையால் தோன்றும் கலப்பினம். இவை இனங்களுக்குள்ளான (Intra-specic) கலப்பினம் எனப்படும்.\n\nஇனங்களுக்கிடையிலான கலப்பினம்.\nபொதுவாக ஒரே இனத்தைச் சேர்ந்தவைகளுக்கிடையிலேயே கலப்பினம் உருவாகும். வேறுபட்ட இனங்களை இணைத்துக் கலப்பினம் உருவாக்குவது கடினமான ஒன்றாகும். ஆனாலும், நெருங்கிய வேறுபட்ட இனங்கள் சிலவற்றுக்கிடையே இனச்சேர்க்கை நிகழ்ந்து, அப்படியான சில கலப்பினங்கள் உருவாகின்றன அல்லது உருவாக்கப்பட்டுள்ளன. இது இனங்களுக்கிடையிலான (Inter-specic) கலப்பினம் எனப்படுகின்றது.\n\nஎடுத்துக்காட்டாக சிங்கத்திற்கும், புலிக்கும் இடையிலான கலப்பினம் உருவாகியுள்ளது. ஆண் சிங்கத்திற்கும், பெண் புலிக்கும் இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் இலிகர் என்றும், ஆண் புலிக்கும், பெண் சிங்கத்திற்கு இடையில் நிகழ்ந்த இனச்சேர்க்கையால் உருவாகிய புதிய உயிரினம் திகோன் என்றும் அழைக்கப்படுகின்றது. கழுதைக்கும், குதிரைக்கும் இடையில் இனச்சேர்க்கையால் உருவாகும் தனியன்கள் கோவேறு கழுதை என அழைக்கப்படுகின்றது.\n\nபொதுவாக இவ்வாறு உருவாகும் தனியன்கள் மலட்டுத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. இவை மலட்டு எச்சங்கள் எனப்படுகின்றன. இவ்வகை மலட்டு எச்சங்களை வீரியமான எச்சங்கள் என உயிரியல் நோக்கில் கூறிவிட முடியாது. ஆனாலும் இவ்வாறு உருவாகிய அனைத்துத் தனியங்களும் மலட்டு எச்சங்களாக இருக்கவில்லை. சில பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளில் உருவாகிய சில கலப்பினங்களின் பெண் தனியன்களில் கருக்கட்டும்தன்மை (Fertility) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டில், Munich Hellabrunn Zoo இல், ஒரு சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான இனச்சேர்க்கையால் உருவாகிய கலப்பின உயிர், அதன் 15 ஆவது வயதில், வேறொரு சிங்கத்துடன் இனச்சேர்க்கைக்கு உட்பட்டு, ஒரு குட்டியை ஈன்றது. அந்தக் குட்டியானது ஆரம்பத்தில் உடல்நலத்தில் வலுவற்றதாக இருந்தாலும், அதனது வளர்பருவம்வரை உயிர் வாழ்ந்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 2012 செப்டம்பர் மாதத்தில், உருசியாவிலுள்ள Novosibirsk Zoo இல் இலிகர் கலப்பினம் ஒன்றுக்கும், சிங்கத்துக்கிமிடையிலான இனச்சேர்க்கையில் ஒரு \"\" உருவாகியது அறிவிக்கப்பட்டது. அந்தக் குட்டிக்கு பிரபலமான அமெரிக்க அசைபடம் தி லயன் கிங் - 2 இல் வரும் சிங்க அரசனான வின் மகளின் பெயரான என்ற பெயர் வைக்கப்பட்டது.\n\nபேரினங்களுக்கிடையிலான கலப்பினம்.\nசில சமயங்களில் பேரினங்களைச் சேர்ந்த தனியன்களுக்கிடையேயும் கலைப்பினங்கள் உருவாகின்றன. இவை பேரினங்களுக்கிடையிலான (Inter-genic) கலப்பினங்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வளர்ப்புச் செம்மறியாட்டுக்கும், ஆட்டுக்கும் இடையிலான இனச்சேர்க்கையால் உருவாகும் கலப்பினம்.\n\nவேறு கலப்பினம்.\nமிகவும் அரிதாக வேறுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த தனியன்களுக்கிடையில் இனச்சேர்க்கை ஏற்பட்டு கலப்பினங்கள் உருவாவதுண்டு. இவ்வகையான ஒரு கலப்பினமாகும்.. இவை குடும்பங்களுக்கிடையிலான (Inter-familial) கலப்பினம் என அழைக்கப்படுவதுண்டு.\n\nவேறுபட்ட வரிசைகளில் உள்ள உயிரினங்களுக்கிடையில் இனச்சேர்க்கை மூலம் உருவான கலப்பினம் எதுவும் அறியப்படவில்லை. அதாவது வரிசைகளுக்கிடையிலான (Inter-ordeal) கலப்பினம் அறியப்படல்லை.\n\nமரபியல் அடிப்படை.\nகுறிப்பாக மரபியலில் அடிப்படையில் கலப்பினம் என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள் இருப்பினும், அனைத்துமே பாலியல் இனப்பெருக்கத்தில் பெறப்படும் சந்ததியைக் குறிக்கின்றது. \n1. பொதுப் பயன்பாட்டில், ஒரு \"கலப்பினம்\" எனப்படுவது, மரபியலில் வேறுபட்ட இரு தனியன்களின் புணர்ச்சி அல்லது இனச்சேர்க்கையினால் உருவாகும் இதரநுக அல்லது கலப்பினக் கருவணுவைக் (heterozygous) கொண்ட சந்ததியைக் குறிக்கும்.\n2. \"மரபியல் கலப்பினம்\" (genetic hybrid) என்பது ஒரு குறிப்பிட்ட மரபணுவானது, இரு வேறு எதிருருக்களைக் கொண்ட நிலையைக் குறிக்கும்.\n3. நிறப்புரியின் அமைப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றத்தினால், ஏதாவது ஒரு நிறப்புரியிலாவது வேறுபாட்டைக் காட்டும் இரு பாலணுக்களின் இணைவினால் தோன்றும் விளைவைக் குறிப்பது \"அமைப்புக் கலப்பினம்\" (structural hybrid) எனப்படும்.\n4. ஒருமடிய நிலையிலிருக்கும் இரு பாலணுக்கள், வேறுபட்ட எண்ணிக்கையிலான நிறப்புரிகளைக் கொண்ட நிலையில் இணைந்து உருவாகும் விளைவைக் குறிப்பது \"எண்ணுக்குரிய கலப்பினம்\" எனப்படும்.\n5. சமநுகம் அல்லது ஓரினக் கருவணுவைக் (homozygous) கொண்டிருக்கையில் சிலசமயம் அவை இறப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். அவ்வாறான நிலையில் இதரநுக அல்லது கலப்பினக் கருவணு மரபணுவமைப்பு கொண்ட சந்ததி மட்டுமே உயிர்வாழும் இயல்பைக் கொண்டிருக்கும். எனவே அவை \"நிரந்தர கலப்பினம்\" எனப்படும்.\n\n=மேற்கோள்கள்=\n\n\n\n\n", "document_id": "ta_ta_40405"}, {"id": [898, 1], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "ஆக்கல்.\nஈரசோனியச் சேர்மங்களை உருவாக்கும் செயன்முறை ஈரசோனியமாக்கல் என அழைக்கப்படும்.\nஇச்செயன்முறையானது முதன்முதலில் 1858ஆம் ஆண்டில் செருமனி நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரான பீட்டர் கிரீசால் அறிக்கைப்படுத்தப்பட்டது. இவர் ஈரசோனியச் சேர்மங்களின் பல்வேறுபட்ட தாக்கங்களைக் கண்டறிந்துள்ளார். ஈரசோனிய உப்புகளை உருவாக்குவதற்கான மிக முக்கியமான முறையாக அனிலின் போன்ற அரோமற்றிக்கு அமீன்களை நைத்திரசு அமிலத்துடன் தாக்கமடையச் செய்யும் முறை பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக, தாக்கம் நிகழ்த்தப்படும் குடுவையினுள்ளேயே சோடியம் நைத்திரைற்றையும் ஒரு கரிமமற்ற காடியையும் சேர்ப்பதன் மூலம் நைத்திரசு அமிலம் பெறப்படும். நீர்க் கரைசல் நிலையில் +5 °Cஇற்கு மேற்பட்ட வெப்பநிலைகளில் ஈரசோனிய உப்புகள் உறுதியற்றவை. அவ்வெப்பநிலைகளில் -N≡N கூட்டமானது நைதரசன் வளிமமாக விடுவிக்கப்பட்டு விடும். ஈரசோனியச் சேர்மங்களை அறை வெப்பநிலையில் உறுதியான நாற்புளோரோபோரேற்று உப்புகளாக மாற்றுவதன் மூலம், தனிமைப்படுத்திச் சேகரிக்க முடியும். ஆயினுங் கூட, பெரும்பாலும் ஈரசோனியச் சேர்மங்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவதில்லை, ஆக்கப்பட்ட உடனேயே வேறு தாக்கங்களில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஈரசோனிய உப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஓர் ஏரைல் சல்போனைல் சேர்மத்தை ஆக்குவதற்கான அணுகுமுறை கீழே காட்டப்பட்டுள்ளது.\n\nஈரசோ இணைப்புத் தாக்கங்கள்.\nஈரசோனிய உப்புகளின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாக்கம் அசோ இணைப்பு ஆகும். இச்செயன்முறையில், ஈரசோனிய உப்பானது எதிர்மின்னிச் செறிவு கூடிய சேர்மங்களால் தாக்கப்படும். இணைப்புச் சேர்மங்களாக அனிலின், பீனால் போன்ற அரீன்கள் அமையும்போது, இச்செயன்முறையானது அரோமற்றிக்கு மின்னாட்டப் பதிலீட்டுத் தாக்கத்திற்கான ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.\n\nகீழே காட்டப்பட்டுள்ளது போல், ஓர் ஈரேரைலைட்டு நிறப் பொருளான மஞ்சள் நிறப் பொருள் 12ஐத் தயாரிப்பதற்கான இணைப்புச் சேர்மமாகப் பயன்படுத்தப்படும் அசற்றோவசற்றிக்கு அமைட்டும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த இணைப்புச் சேர்மமாகும்.\n\nஅசோச் சாயங்கள்.\nவிளைவுகளாகப் பெறப்படும் அசோச் சேர்வைகள் பெரும்பாலும் அசோச் சாயங்கள் எனப்படும் பயனுள்ள சாயங்களாக அமைகின்றன. இச்சாயங்கள் அடர்நிறங்களைக் கொண்டிருப்பது, இவை நீண்ட இணை இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது.\n\nஅனிலின் மஞ்சள் என்ற அசோச் சாயமானது அனிலினையும் ஈரசோனிய உப்பின் குளிர்ந்த நிலையிலுள்ள கரைசலையும் ஒன்றுசேர்த்து நன்கு குலுக்குவதன் மூலம் பெறப்படுகின்றது. அனிலின் மஞ்சளானது மஞ்சள் நிறத் திண்மமாகப் பெறப்படும். இவ்வாறே, 2-நத்தோலின் குளிர்ந்த கரைசலைச் சேர்க்கும்போது சிவப்பு நிற வீழ்படிவு பெறப்படும். ஆய்வுகூடங்களில் பயன்படுத்தப்படும் அமில-மூலக் காட்டியான மெதைல் செம்மஞ்சளும் ஓர் அசோச் சாயம் ஆகும்.\n\n-N≡N கூட்டத்தை இடம்பெயர்த்தல்.\nஅரீன் ஈரசோனிய நேர்மின்னயனிகளின் பல்வேறுபட்ட தாக்கங்களில் -N≡N கூட்டமானது வேறொரு கூட்டத்தால் அல்லது அயனியால் இடம்பெயர்க்கப்படுவதுண்டு.\n\nஆலசன்களால் இடம்பெயர்த்தல்.\nசாந்தமேயரின் தாக்கம்.\nHClஇல் கரைக்கப்பட்ட செப்பு(I) குளோரைட்டுடன் பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டைச் சேர்த்துச் சூடாக்க, குளோரோபென்சீன் பெறப்படும். \nஇவ்வாறே HBrஇல் கரைக்கப்பட்ட செப்பு(I) புரோமைட்டுடன் பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டைச் சேர்த்துச் சூடாக்க, புரோமோபென்சீன் பெறப்படும்.\n\nகாட்டர்மேனின் தாக்கம்.\nகாட்டர்மேனின் தாக்கத்தின்போது, பென்சீன் ஈரசோனியம் குளோரைடானது, செப்புத் தூளுடன் HCl அல்லது HBr சேர்ந்த கலவையுடன் சேர்த்துச் சூடாக்கப்பட்டு குளோரோபென்சீன் அல்லது புரோமோபென்சீன் பெறப்படும். செருமனி நாட்டைச் சேர்ந்த உலுடுவிகு காட்டர்மேன் என்ற அறிவியலாளரால் 1890இல் இத்தாக்கம் கண்டறியப்பட்டதால், அவருடைய பெயரைக் கொண்டே இத்தாக்கத்தின் பெயரும் வழங்கப்பட்டு வருகின்றது.\n\nஅயோடைட்டால் இடம்பெயர்த்தல்.\nபென்சீன் வளையத்தில் அயோடினை நேரடியாகக் கொண்டு வருவது கடினமாக இருப்பினும் பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுக்குப் பொற்றாசியம் அயோடைட்டைச் சேர்ப்பதன் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.\n\nபுளோரைட்டால் இடம்பெயர்த்தல்.\nபென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுக்குப் புளோரோபோரிக்கமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் பென்சீன் ஈரசோனியம் புளோரோபோரேற்றானது பெறப்படும். பென்சீன் ஈரசோனியம் புளோரோபோரேற்றின் வெப்பப் பிரிகையின் மூலம் புளோரோபென்சீனைப் பெறமுடியும். இத்தாக்கம் பால்சு-சீமன் தாக்கம் என்று அழைக்கப்படும்.\n\nமற்றைய கூட்டங்களால் இடம்பெயர்த்தல்.\nநீரியத்தால் இடம்பெயர்த்தல்.\nபென்சீன் ஈரசோனியம் குளோரைடானது உபபொசுபரசு அமிலத்தால் அல்லது சோடியம் தானேற்றால் தாழ்த்தப்பட்டு, பென்சீன் பெறப்படும்.\n\nஐதரொட்சைல் (-OH) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்.\nபென்சீன் ஈரசோனியம் குளோரைட்டின் நீர்க்கரைசலை 100 °Cஇற்குச் சூடாக்குவதன் மூலம் பீனாலைப் பெற முடியும்.\nவிளைவாகப் பெறப்படும் பீனாலானது பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுடன் தாக்கமடைவதைக் குறைப்பதற்காக, இத்தாக்கமானது அமில ஊடகத்தில் நிகழ்த்தப்படுகின்றது.\n\nநைத்திரோக் (-NO) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்.\nபென்சீன் ஈரசோனியம் புளோரோபோரேற்றைச் செம்பு முன்னிலையில் சோடியம் நைத்திரைற்றுடன் தாக்கமடையச் செய்து, நைத்திரோபென்சீன் பெறப்படும்.\n\nசயனைட்டுக் (-CN) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்.\nஏரைல் ஏலைடுகளில் கருநாட்டப் பிரதியீட்டுத் தாக்கத்தை இடம்பெறச் செய்து, சயனைட்டுக் கூட்டத்தைக் கொண்டு வர முடியாது. ஆனால், பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுக்கு CuCNஐச் சேர்ப்பதன் மூலம் பென்சோநைத்திரைலைப் பெறமுடியும்.\nஇது சாந்தமேயரின் தாக்கத்தின் ஒரு சிறப்பு வகையாகும்.\n\nதயோல் (-SH) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்.\nஈரசோனிய உப்புகளை இரண்டு படிமுறைகளினூடாகத் தயோல்களாக மாற்றலாம். பென்சீன் ஈரசோனியம் குளோரைடானது பொற்றாசியம் எதைல் சாந்தேற்றுடன் தாக்கமுற விடப்பட்டுப் பெறப்பட்ட இடைநிலையான தயோசாந்தேற்று எசுத்தரை நீர்ப்பகுப்படையச் செய்து, தயோபீனாலைப் பெறலாம்.\n\nஏரைல் (-Ar) கூட்டத்தால் இடம்பெயர்த்தல்.\nஏரைல் ஈரசோனிய உப்புகளைப் பயன்படுத்தி, ஓர் ஏரைல் கூட்டத்தை இன்னோர் ஏரைல் கூட்டத்துடன் இணைக்க முடியும். சோடியம் ஐதரொட்சைட்டின் முன்னிலையில் பென்சீனையும் பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டையும் தாக்கமுற விடுவதன் மூலம் இருபீனைலைப் பெற முடியும்.\nஇத்தாக்கமானது கோம்பேகு-பாச்சுமான் தாக்கம் என அழைக்கப்படுகிறது. பென்சீன் ஈரசோனியம் குளோரைட்டுக்குச் செப்புத் தூளையும் எத்தனாலையும் சேர்ப்பதன் மூலமும் இதே போல இருபீனைலைப் பெற முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66532"}, {"id": [898, 2], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "விலங்குத் தொழுவங்களில் இருந்து பெறப்படும் கழிவுகள் தொழு உரம் அல்லது எரு (animal manure or farmyard manure) எனப்படும். இதில் மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, அவற்றின் சிறுநீர் போன்ற விலங்குகளின் கழிவுகளுடன், அவற்றிற்கு உணவாக வழங்கப்பட்டு மீந்திருக்கும் தாவரக் கழிவுகளும் சேர்த்துக் கொள்ளப்படும். பயிர்களுக்குத் தேவைப்படும் பல முக்கியச் ஊட்டச்சத்துக்களை எரு கொண்டுள்ளது. இது தாவரத்தின் வளர்ச்சிக்கு இடப்படும் சத்துப் பொருளாகும். \n\nதாவரங்கள், அவற்றின் இலை, தழைகளைக் கொண்ட பகுதிகளிலிருந்து பெறப்படும் உரமானது பசுந்தாள் உரம் (Green manure) எனப்படும். குறிப்பிட்ட ஒரு பயிர் வேளாண்மைக்கு உட்படுத்த முன்னர், மண்ணுக்கு அதிக ஊட்டம் வழங்கக்கூடிய வேறொரு பயிரை குறிப்பிட்ட நிலத்தில் இட்டு, வளர்த்துப் பின்னர், அவற்றை அதே நிலத்தில் உழுது சேர்க்கும்போது, மண்ணுக்குத் தேவையான ஊட்டம், பசுந்தாள் உரமாக வழங்கப்படும். பொதுவாக நைதரசன் ஊட்டக்கூறு அதிகமாகக் கொண்ட அவரையினத் தாவரங்கள் இதில் பயன்படுத்தப்படும். \n\nஇவ்வாறான கழிவுகள் பல ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, மக்கவிடப்பட்டு அல்லது சிதைமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டும் இயற்கை உரமாகப் பயிர்களுக்கு அழிக்கப்படலாம். இது மக்கிய உரம் அல்லது கூட்டெரு (Compost) என அழைக்கப்படும். \n\nசிலசமயம் இவ்வகையான கழிவுகளில் இருந்தோ, அல்லது சில தாவர வித்துக்களில் இருந்தோ நீரகற்றப்பட்டு, செறிவான உரம் தயாரிக்கப்படும். அது செறிவான கரிம/சேதன உரம் (Concentrated organic fertilizer) எனப்படும்.\n\nஇயற்கை உர வகைகள்.\nவிலங்கு எரு அல்லது தொழு உரம்.\nவிலங்குகளிலிருந்து பெறப்படும் கழிவுகள் அல்லது கால்நடை வளர்ப்பு வேளாண்மையில், கால்நடைகளிலிருந்து பெறப்படும் கழிவுகளும், அவற்றிற்கான தொழுவங்களிலிருந்து பெறப்படும் கழிவுகளும் இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படலாம். இவ்வகை கழிவுகளில் தாவர வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டக்கூறுகள் கிடைக்கின்றன. \n\nபசுந்தாள் உரம்.\nஒரு பயிர்ச்செய்கையின்போது, பயிர்களால் மண்ணிலுள்ள ஊட்டக்கூறுகள் பயன்படுத்தப்பட்டு, மண்ணின் வளம் குறைகையில், அதனை ஈடு செய்வதற்காக, வேறொரு பயிரை அந்த நிலத்தில் பயிரிட்டு, பயிர் வளர்ந்த பின்னர், அவற்றை அதே நிலத்தில் உழுது, மண்ணுடன் கலப்பதன் மூலம் மண்ணின் வளத்தைக் கூட்டலாம். இவ்வாறு தாவரங்கள் உரமாகப் பயன்படுத்தப்படும்போது, அது பசுந்தாள் உரம் எனப்படும்.\n\nகூட்டெரு.\nகூட்டெரு என்பது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருள்களைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை உரமாகும். இதில் தொழு உரம் அல்லது எரு, மற்றும் பசுந்தாள் உரம் போன்ற கரிம /சேதனச் சேர்வைகள் கலந்திருக்கும்.\n\nஉயிர்ச்சங்கிலியும் மண் உணவு வலையும்.\nஉயிர்சார் பொருள்களிலிருக்கும் நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருள்கள், பாக்டீரியாக்களின் உதவியுடன் உருச்சிதைவுக்குட்பட்டு, நிலத்தில் சேர்க்கப்பட்டு, மண் வளத்தைக் கூட்டுவதன் மூலம் இயற்கை உரமாகின்றது. இந்த இயற்கை உரம் தாவரங்களால் பயன்படுத்தப்பட்டு, தாவர வளர்ச்சி நிகழ்கின்றது. தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி, ஒளிச்சேர்க்கை மூலம், ஊட்டப்பொருட்களை தம்முள் செறிவாக்கிக் கொள்கின்றன. மேலும் சில பாக்டீரியாக்களின் உதவியுடன் தாவரங்களில் நைதரசன் நிலைப்படுத்தல் நிகழ்கின்றது. பின்னர் தாவரங்களை விலங்குகள் உணவாக உட்கொள்கின்றன. அந்த விலங்குகளின் கழிவுகள் மீண்டும் இயற்கை உரமாக மண்ணுக்கு வழங்கப்படும்போது, மண்ணின் வளம் மீண்டும் கூட்டப்படுகின்றது. இவ்வாறு உயிரினங்களுக்கிடையிலான ஓர் உயிர்ச்சங்கிலியும், மண் உணவு வலை (soil food web) யும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பசுந்தாள் உரம்\n\nவெளி இணைப்புகள்.\n- உணவகக் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பது பற்றிய சீனத் தமிழ் வானொலிப் பதிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_53278"}, {"id": [898, 3], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [898, 4], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின் வரைவிலக்கணப்படி, பயிரிடும்வகை என்பது ஒரு குறிப்பிட்ட இயல்புக்காகவோ, அல்லது பல இணைந்த இயல்புகளுக்காகவோ தெரிவு செய்யப்பட்டு, தகுந்த இனப்பெருக்க முறைகள் மூலம் பெருக்கமடையச் செய்யும்போது, அவ்வியல்புகளை தனித்தன்மையுடையனவாகவும், சீராகவும், நிலையானதாகவும் கொண்டிருக்கும் தாவரக் கூட்டமாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_35876"}, {"id": [898, 5], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "இரத்ததானத்தின் தேவைகள்.\nஅறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.\n- ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.\n- இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.\n- ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.\n- ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை.\n- பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்\n- ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.\n- ஒரு ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.\n\nஇரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்.\n- இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.\n- இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\n\n- இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.\n\n- ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.\n\n- எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.\n\n- கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.\n\nஇரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்.\n- இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.\n\n- இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.\n\n- இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.\n\n- தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.\n\n- ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.\n\n- இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.\n\n- இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.\n\nஇரத்த வங்கி.\nதானம் பெறப்பட்ட இரத்தத்தை சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவமனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குருதிக் கொடை குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், குருதிக் கொடையளிக்க விரும்புபவர்களிடம் குருதியைத் தானமாகப் பெறவும் குளிரூட்டப்பட்ட குருதி சேமிப்பு ஊர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\n\nகுற்றச்சாட்டுக்கள்.\n- இந்தியாவில் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைகளுக்காக இரத்தம் பெறுவதற்கு ஏஜென்டுகளை நியமிக்கிறார்கள். அவர்கள் பணத்திற்காக இரத்தம் கொடுப்பவர்களை வைத்திருக்கிறார்கள். நடைமுறைகளைப் பின்பற்றாமலும் இரத்தம் கொடுப்பவரின் கடைசியாக கொடுத்த தேதி, உடல் தகுதி போன்றவற்றையெல்லாம் பின்பற்றுவதில்லை என்று விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் அம்பலப்படுத்தியது.\n- சில சமூக அமைப்புகள் அவ்வப்போது இரத்தக்கொடை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அவற்றிலிருந்து பெறப்படும் இரத்தங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.\n\nஇவ‌ற்றையும் பார்க்கவும்.\n- உடல் தானம்\n- யெகோவாவின் சாட்சிகளும் குருதிக்கொடையும்\n\nவெளி இணைப்பு.\n- இரத்த தானம் குறித்த தகவலுடைய ஆங்கிலக் கட்டுரை\n- இரத்ததானம் ஒரு கண்ணோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_787"}, {"id": [898, 6], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "உருவமைப்பு.\nமிகவும் சிறியதாக இருக்கும் இவ்வகை வாத்துக்கள் தான் உலகிலேயே மிகச்சிறிய நீர்பறவைகள் எனலாம். இவை 26 செ.மீ. நீளமும் மற்றும் 160 கிராம்கள் உள்ளன. இவற்றின் உடலில் பெரும்பாண்மையாக வெண்மையே இருக்கும். அலகு குட்டையாகவும், கூஸ் (goose) பறவைபோல் ஆரம்பத்தில் அகலமாகவும் இருக்கும். கோள வடிவ தலையும் குட்டையான கால்களும் உள்ளன.\n\nஆண் குள்ளத்தாரா.\nஇனவிருத்திக்கால ஆண்கள் பளபளக்கும் கரும்பச்சை தலைப்பாகையுடனும், வெள்ளை முகம், கழுத்து மற்றும் உடலின் அடிப்பகுதிகளும் உள்ளன. இதுபோல் கருப்பு கழுத்துப்பட்டையும், வெண்மையான இறக்கை பட்டையும் உள்ளது. பறக்கும் வேளைகளில் இறகுகள் பச்சையும், வெள்ளை பட்டையும் தெரியும்.\n\nபெண் குள்ளத்தாரா.\nபெண்கள் நிறம் குன்றி, கருப்பு வளையம் இல்லாதிருக்க, இவைகட்கு வெள்ளை நிற சிறகு கோடும் இருக்காது. இனவிருத்தி செய்யா காலங்களில் ஆணும் பெண் போன்று தோற்றமளித்தாலும், வெள்ளை நிற சிறகின் அடையாளம் மட்டும் பாலினங்களை பிரித்துக்காட்டும்.\n\nபரம்பல்.\nஇவை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், தென்கிழக்கு ஆசியா, தெற்கு மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் இனவிருத்தி செய்கின்றன. பெரும்பாலாக வலசை செல்லாமல் தங்கியிருக்கும் இனமான இவை மழைக்காலங்களில் மட்டும் தெற்கு நோக்கி வேறிடம் செல்லும் வாய்ப்புள்ளது.\n\nகுணாதிசயங்கள்.\nஇவை கூட்டமாகவோ துணைகளாகவோ நன்னீர் ஏரிகள், மழைநீர் தேங்கும் குட்டைகள், நீர் நிறைந்த நெல் வயல்கள், பெரியளவில் தண்ணீர் தேங்கிய தொட்டிகள் போன்ற இடங்களில் வாழும். இவை ஒருவகையாக கொக்கரிப்பது போல் பறக்கும் வேளையில் ஒலியெழுப்புகின்றன.\n\nஉணவு.\nஇவை பெரும்பாலும் விதைகள், தாவிர பகுதிகள், அல்லி மலர்களின் தண்டுகள் உண்பதோடு பூச்சிகளும், ஓட்டுடைய முதுகெலும்பில்லா பிராணிகளையும் உண்ணும்.\n\nஇனவிருத்தி.\nகுள்ளத்தாராக்களுக்கு புணரும் காலம் சூலை முதல் செப்டம்பர் வரை. \nகூடு.\nஇவை தன் கூடுகளை நீர்நிலைகளருகே இயற்கையாக அமைந்திருக்கும் மரப்பொந்துகளில் அமைக்கும். சில சமயம் அவை புற்கள், குப்பை மற்றும் இறகுகளால் அலங்கரிக்கும். \nமுட்டை.\n8 முதல் 15 முட்டைகளை தந்த வெண்மை நிறத்தில் இடும்.\n\nமனிதருடன் பரிமாற்றங்கள்.\nஅவைகளை சீண்டாதிருந்தால் மனித நடமாட்டத்தினை கண்டுகொள்ளமலிருக்கும். ஆனாலும் சற்று எச்சரிக்கையோடிருக்கும் இவை தன் பறக்கும் தன்மையில் நம்பிக்கைக்கொண்டு, ஆபத்துணரும் வேளைகளில் பறந்து விடும். தேவையேற்பட்டால் நீரினுள் மூழ்கவும் செய்கின்றன.\n\nஉசாத்துணை.\n- \"Birds of Goa\" (video)\n\nமேற்கொண்டு படிக்க.\n- BirdLife Species Factsheet\n- IUCN Red List\n\n\n\n\n", "document_id": "ta_ta_50595"}, {"id": [898, 7], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "சில உயிரினங்கள் தமது வாழ்க்கை வட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மடியநிலைகளைக் கொண்ட தனியன்களைக் கொண்டிருக்கலாம். \n\nஆஸ்திரேலிய bulldog எறும்பு எனப்படும், \"Myrmecia pilosula\" ஆனது ஒருமடிய இனமாகும். இங்கே n=1, அதாவது ஒரேயொரு நிறப்புரியைக் கொண்டிருக்கும். இதுவே சாத்தியமான ஆகக்குறைந்த நிறப்புரி எண்ணிக்கை ஆகும். இவ்வினத்தின் ஒருமடிய தனியன்கள் ஒரேயொரு தனித்த நிறப்புரியையும், இருமடிய தனியன்கள் இரண்டு ஒத்த அமைப்புடைய நிறப்புரிகளையும் கொண்டிருக்கும்.\n\nவேறுபட்ட மடியநிலைகள்.\nஒருமடியம்.\nபொதுவாக உடல் உயிரணுக்களில் (somatic cells) உள்ள மடிய எண்ணிக்கையானது, கருமுட்டை, விந்து போன்ற பால் உயிரணுக்களில் (sex cells) அரைவாசியாகக் குறைக்கப்படும். அதாவது பால் உயிரணுக்கள் அல்லது பாலணுக்கள் ஆகிய கருமுட்டை, விந்து என்பன முறையே ஒரு பெண்ணிலும், ஒரு ஆணிலும் இருந்து பெறப்படும் ஒரேயொரு முழுமையான நிறப்புரிக் கூட்டத்தைக் கொண்டிருக்கும். அதனால் இது ஒருமடியம் (n) எனப்படும். இந்த பால் உயிரணுக்கள் புணரிகள் (gametes) எனவும் அழைக்கப்படும்.\n\nஇருமடியம்.\nஇரு புணரிகள் இணைந்தே உடல் உயிரணுக்கள் (somatic cells) உருவாகும். எனவே உடல் உயிரணுக்கள் புணரிகளைப் போல் இரு மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். அதாவது ஒவ்வொரு நிறப்புரிக்கும், அதே போன்ற இன்னொரு பிரதி நிறப்புரியொன்று காணப்படும். இதனால் ஒத்த அமைப்புடைய இரு கூட்டங்களாக அல்லது தொகுதிகளாக நிறப்புரிகள் இருப்பதனால் இது இருமடியம் (2n) எனப்படும்.\n\nபல்மடியம்.\nஒருமடியம் என்பது புணரிகளில் உள்ள நிறப்புரிக் கூட்டங்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. சிலசமயம் ஒரு தனிக்கூட்டத்தில் இருக்கும் நிறப்புரிகளின் எண்ணிக்கை ஒற்றைத்தொகுதி (Monoploid) எனவும் அழைக்கப்படும். அது x என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும். சில உயிரினங்களில் இந்த x உம், n உம் ஒரே எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மனிதரில், ஒருமடிய புணரிகளில், x=n=23 ஆக இருக்கும். அதாவது புணரிகள் ஒற்றைத்தொகுதி (monoploid) நிலையில் இருக்கும். அதேவேளை, இருமடிய உடல் உயிரணுக்களில் 2x=2n=46 ஆக இருக்கும். \n\nஆனால் வேறு சில உயிரினங்களில் இந்த x உம், n உம் வெவ்வேறு எண்ணிக்கையையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக \"Triticum aestivum\" எனப்படும் Bread wheat தாவரத்தில் 6 கூட்டம்/தொகுதி நிறப்புரிகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட இனத்திற்கு நெருக்கமற்ற, மூன்று வெவ்வேறு இருமடிய மூதாதை இனங்களின், ஒவ்வொன்றிலுமிருந்து 2 நிறப்புரித் தொகுதிகளைப் பெற்றதன் மூலம், இந்த Bread wheat இனம் 6 தொகுதி நிறப்புரிகளைப் பெற்றுள்ளது. எனவே இந்த தாவரத்தின் உடல் உயிரணுவானது ஒரு அறுமடிய (hexaploid) உயிரணுவாகும். இங்கே 2n=6x=42. இங்கே ஒற்றைத்தொகுதியில் (monoploid) உள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை 7 ஆகும். அதாவது x=7. புணரிகளில் உள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை n=21. எனவே இங்கு n=3x. இந்த புணரிகள் உண்மையில் 3 தொகுதி நிறப்புரிகளைக் கொண்டுள்ளன. எனவே இவை ஒற்றைத் தொகுதி (monoploid) எனக் கூற முடியாது. \n\nபல தாவரங்கள், நிலநீர் வாழிகள், ஊர்வன, பூச்சி போன்ற உயிரினங்களில் நான்கு தொகுதி நிறப்புரிகள் (2n = 4x) இருப்பதனால் நான்மடிய (Tetraploid) நிலையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.\n\nமனிதரில் மடியநிலை.\nமனிதர்கள் இருமடிய நிலையில் உள்ளவர்கள். இருமடிய நிலையில் மனிதரின் நிறப்புரிகளின் எண்ணிக்கை 23 சோடியாக (46) ஆக இருக்கும். அதாவது 2n=46. இவற்றில் பால்சாரா நிறப்புரிகள் (autosomes) 22 சோடிகளாகவும், பால்சார் நிறப்புரிகள் (sex chromosomes) 1 சோடியாகவும் இருக்கும். பால்சார் நிறப்புரிகள் பெண்களில் ஒத்த அமைப்புடையவையாக, XX ஆகவும், ஆண்களில் வேறுபட்ட அமைப்புடையவையாக, XY ஆகவும் அமைந்திருக்கின்றன. \n\nஇவர்களின் கருமுட்டை, விந்து ஆகிய புணரிகள் ஒருமடியமாக இருக்கும். அவை 23 தனிக்கூட்ட நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். கருமுட்டையில் பால்சார் நிறப்புரியான, ஒரு நிறப்புரியானது X ஆக இருக்கும். விந்தில் பால்சார் நிறப்புரியான ஒரு நிறப்புரி X ஆகவோ, அல்லது Y ஆகவோ இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36304"}, {"id": [898, 8], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "பரம்பல்.\nஇவ்வினத்தின் பரம்பல் கொலம்பியாவிலும் வெனிசூலாவிலும் ஓடும் ஓரினோக்கோ ஆறு, மெட்டா ஆறு ஆகிவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவை சில நேரங்களில் டிரினிடாட் தீவில் காணப்பட்டதாகக் கூறப்படினும் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. இதனை அங்கு கண்டதாகச் சொல்வோர் ஒரு வேளை அமெரிக்க முதலையைப் பாரத்துத் தவறுதலாக இவ்வினமென நினைத்திருக்கக்கூடும்.\n\nஉணவு.\nஎல்லா முதலைகளையும் போல ஓரினோக்கோ முதலைகளிற் பெரும்பாலானவை மீன்களை உணவாகக் கொள்கின்றன. எனினும், இதன் தாக்குதல் எல்லைக்குள் வரும் காட்டு விலங்குகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற எந்தவொரு விலங்கும் இதன் உணவாக மாறலாம். உணவு கிடைப்பது அரிதாகும் போது இவை ஏனைய கொன்றுண்ணிகளையும் உணவாகக் கொள்வதுண்டு. இவை மனிதர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆயினும், இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவடைந்தும், இவற்றின் பரம்பல் மிகச் சிதைவடைந்தும் காணப்படுவதாலும் இவற்றின் வாழிடங்கள் பெரிய மக்கட் குடியேற்றங்களிலிருந்து தொலைவில் இருப்பதாலும் அதற்கான சாத்தியம் மிகக் குறைவாகும்.\n\nஇனப்பெருக்கம்.\nஓரினோக்கோ முதலைகள் ஆண்டின் வறட்சியான காலங்களிலேயே இணை சேரும். பொதுவாக, இம்முதலைகள் இணை சேர்ந்து பதினான்கு வாரங்களின் பின்னர் பெண் முதலை குழியொன்றைத் தோண்டிக் கூடமைக்கும். குழிக்கூடுகளையே அமைக்கும் இம்முதலைகள் தம் கூடுகளை மணற்பாங்கான ஆற்றங்கரைகளிலேயே அமைக்கும். பின்னர் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் அம்முட்டைகளை அடைகாக்கும். இரவில் பொரிக்கும் இவற்றின் குஞ்சுகள் ஒலியெழுப்பித் தம் தாயை அழைக்கும். பின்னர் தாய் முதலை தன் குஞ்சுகளை ஆற்றுக்குக் கூட்டிச் செல்லும். தாய் முதலை தன் குஞ்சுகளை ஓராண்டுக்குப் பாதுகாக்கும். ஓரினோக்கோ முதலைக் குஞ்சுகள் அமெரிக்கக் கருங்கழுகு, தேகு பல்லி, அனக்கொண்டா, கேமன் அல்லிகேட்டர் போன்ற ஊனுண்ணிகளின் தாக்குதலுக்கு அகப்படக்கூடியனவாகும். \n\nகாப்புநிலை.\nஓரினோக்கோ முதலையின் தோல் விலை மதிப்புக் கூடியது என்பதால் அளவுக்கு மிஞ்சிய வகையில் இவற்றை வேட்டையாடியமையால் இவை எண்ணிக்கையில் பெரிதும் குறைந்துவிட்டன. 1940 இலிருந்து 1960 வரையான காலப் பகுதியில் ஓரினோக்கோ ஆற்றிலும், லானோசு ஈரநிலத்திலும் ஆயிரக்கணக்கில் வேட்டையாடப்பட்டமையால் இவ்வினம் கிட்டத்தட்ட அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 1970 இலேயே ஓரினோக்கோ முதலை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டது. தற்காலத்தில் இவ்வினம் வெனிசூலாவிலும் கொலம்பியாவிலும் பாதுகாக்கப்படுகிறது. தற்காலத்திலும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் இவ்வினம் அதன் தோலுக்காக வேட்டையாடப்படுவதிலும் இவற்றின் குஞ்சுகள் உயிருள்ள விலங்குகள் விற்பனை செய்யப்படும் இடங்களில் விற்கப்படுவதும், சுற்றாடல் மாசடைவதும், ஓரினோக்கோ ஆற்றின் மேற்பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அணைக்கட்டுக்களை அமைக்கும் திட்டங்களும் இவ்வினத்துக்கு முதன்மையான அச்சுறுத்தல்களாகியுள்ளன.\n\nஇயலிடத்தில் இவற்றின் எண்ணிக்கை சரியாக அறியப்படாதிருப்பினும் கிட்டத்தட்ட 250-1500 தனியன்கள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. கொலம்பியாவில் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அங்கு ஆகக் கூடுதலாக வாழும் இடத்தில் கிட்டத்தட்ட 50 தனியன்கள் காணப்படுகின்றன. இவை மிகக் கூடுதலாக் காணப்படும் இடமான வெனிசூலாவின் கோயெடெசு பகுதியில் ஐந்நூறுக்கும் குறைவான தனியன்களே காணப்படுகின்றன. அங்கு வேறு சில இடங்களில் சிறிய எண்ணிக்கையில் ஓரினோக்கோ முதலைகள் வாழ்கின்றன.\n\n2007 நவம்பர் மாதத்தில் பன்னாட்டு உயிரினங்கள் பற்றிய தகவல் முறைமை எனும் அமைப்பில் பதிவு செய்யப்பட்டு விலங்கினக் காட்சியகங்களில் 50 தனியன்கள் வரை வளர்க்கப்பட்டன. அவற்றில் ஆகக் கூடிய எண்ணிக்கையாக 35 தனியன்கள் டல்லாசு உலக நீர்வாழ்வகம் வளர்த்தது. அதற்கு மேலதிகமாக, ஏராளமான தனியன்கள் வெனிசூலாவில் பிடித்து வளர்க்கப்படுகின்றன. 1990களின் முற்பகுதி முதல் ஏராளமான ஓரினோக்கோ முதலைக் குஞ்சுகள் தனியார் கானகங்களிலும் அரச கானகங்களிலும் (\"தேசிய வனம்\") விடப்பட்டுள்ளன. முக்கியமாக, லானோசு ஈரநிலப் பகுதியில் அப்பகுதியின் பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் அங்கு வரும் இயற்கை விரும்பிச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக இவற்றின் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. பெரும்பாலான குஞ்சுகள் வளர்ச்சியடைய முன்னரே இறந்து விடுவதால் பிடித்து வளர்க்கப்பட்ட ஓரினோக்கோ முதலைகளில் 360 தனியன்கள் அவை 2 மீட்டர் (6.5 அடி) வரை வளர்ந்த பின்னரே விடப்பட்டன.\n\nமேற்கோள்கள்.\n- Listed as Critically Endangered (CR A1c, C2a v2.3)\n- ISIS அமைப்பில் பதியப்பட்ட விலங்கினக் காட்சியகங்களில் காணப்படும் பிடித்து வளர்க்கும் விலங்குகள்.\n- ஓரினோக்கோ முதலை பற்றிய தகவல். ARKIVE.\n- IUCN/SSC ஓரினோக்கோ முதலை முதலைச் சிறப்பாளர் குழு - நிலைமை பற்றிய கணிப்பு மற்றும் பாதுகாப்புச் செயற்பாட்டுத் திட்டம், 2 ஆம் பதிப்பு.\n- ஓரினோக்கோ முதலையின் தப்பிப் பிழைத்தலுக்கான உறுதி: வெனிசூலா நாட்டில் தனியார் துறையினரால் வழங்கப்படும் உறுதியான ஆதரவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_28555"}, {"id": [898, 9], "question": "<Query> என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.", "document": "அற முறைமையில் செயற்படும் போது தனியன்கள் எதிர்பார்க்கக் கூடிய வகையிலும், ஒத்திசைவாகவும், முரண்பாடுகளை குறைக்கும் வண்ணமும் செயற்படுவர் என்பது எதிர்பாப்பு ஆகும். நெடுங்காலமாக அறம் மெய்யியல் நோக்கில், சமய நோக்கில் ஆயப்பட்டு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் அறம் அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஆயப்படுகிறது.\n\nநெறி சார்ந்ததும், உலகம் தழுவியதுமான பொருளில், ஒழுக்கநெறி என்பது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய இலட்சிய நடத்தைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இவ்வாறான \"விதிமுறை\" சார்ந்த ஒழுக்கநெறிகளின் அடிப்படையிலேயே \"கொலை ஒழுக்கநெறிக்கு மாறானது\" போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. \n\nஇவற்றையும் பார்க்க.\n- நாற்பொருள்\n- நன்னெறி\n\n\n\n\n", "document_id": "ta_ta_15320"}]
[{"id": [900, 0], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "உருவாக்கப்பட்ட காலவரிசைப்டி, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று பெரிய சமயங்கள் என்பன ஆபிரகாமிய சமயங்கள் ஆகும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Reconciling the Abrahamic Faiths\n- What's Next? Heaven, hell, and salvation in major world religions A side-by-side comparison.\n- Three Faiths, One God \n\n\n\n\n", "document_id": "ta_ta_45908"}, {"id": [900, 1], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "இசுலாம் வரலாறு, முகமது நபி வரலாறு, கடவுளின் வரலாறு, செருசலம், யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகியவற்றின் அடிப்படைவாதம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். உலகில் இக்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க இரக்கமும் அருளும் கொண்டு மக்கள் வாழவேண்டும் என்று பரப்புரை செய்து வருகிறார்.\n\nமேலும் படித்தறிய.\nhttp://www.theguardian.com/profile/karenarmstrong\n\n\n\n\n", "document_id": "ta_ta_85530"}, {"id": [900, 2], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "கிறிஸ்தவம்.\nகிறிஸ்தவ சமயத்தில் அடிமைத்தனம் அனுமதிக்கப்பட்டது. யாரை எப்படி அடிமைப்படுத்தலாம் என்று பரிந்துரைகள் பைபிளில் உள்ளது.\n\nஇந்து.\nஇந்து சமயத்தின் சாதி அமைப்பு அடிமைபின் படி ஆக கீழ் சாதிகள் அடிமைச் சாதிகளாக கருதப்படக்கூடியவை. குருமார்களுக்கும் அரசர்களுக்கும் கோயில்களுக்கும் சேவை செய்யும் தாசர்கள், தாசிகள் இருந்தார்கள். இந்திய சமூகத்தில் கொத்தடிமை வைத்திருக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது.\n\nஇஸ்லாம்.\n\"முதன்மைக் கட்டுரை: இஸ்லாமில் அடிமைத்தனம்\"\n\nஇசுலாம் சமயத்தின் முக்கிய நீதி அமைப்புகள் அடிமைத்தனத்தை முற்காலத்தில் ஏற்றுக்கொண்டன. முகமதுவும் அவரோடு உடனிருந்தவர்களும் அடிமைகளை வாங்கி விற்றனர். சிலரை விடுதலையும் செய்தனர். 19 நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய சிந்தனை அடிமைத்தனம் இஸ்லாமிற்கு உடன்படாத செயற்பாடு என திரும்பியது. சவூதி அரேபியாவின் இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. \n\n21ஆம் நூற்றாண்டில் அடிமை முறையை ஒழிப்பதற்கு சமயங்கள் தூண்டுதல் அளித்தல்.\nஉலகத்தில் நிலவுகின்ற பலவகையான அடிமை முறைகளை அழித்தொழிப்பதற்கு நாடுகள், சமயங்கள், சமூகக் குழுக்கள் முன்வர வேண்டும் என்று சமயத் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். வத்திக்கான் நகரில் கத்தோலிக்க கிறித்தவம், கீழை மரபுவழி கிறித்தவம், ஆங்கிலிக்கம் ஆகிய கிறித்தவ திருச்சபைகளின் தலைவர்களும், இசுலாம் சமயத் தலைவர்களும், யூதம், இந்து சமயம், பவுத்தம் போன்ற உலக சமயங்களின் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து 2014, திசம்பர் 2ஆம் நாள் “அடிமை முறை ஒழிப்பை ஆதரிக்கும் அறிக்கை” ஒன்றில் கையெழுத்திட்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15268"}, {"id": [900, 3], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "யூதம், கிறித்தவம், இசுலாம் என்பன எசேக்கியேலை எபிரேய தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவர் எருசலேமின் அழிவையும், யூதர்களின் மூன்றாம் தேவாலயம் பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்த எசேக்கியேல் நூலின் ஆசிரியர் என நோக்கப்படுகின்றார்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Catholic Encyclopedia article\n- Prophet Ezekiel Orthodox icon and synaxarion\n- Ezek.org: The Seraphic Order Auxiliary\n\n\n\n\n", "document_id": "ta_ta_46468"}, {"id": [900, 4], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "பல மதங்கள்.\nபிரேசில் நாட்டில் மிகப் பல மதங்கள் உள்ளன. அவற்றுள் மிகப் பரவலாக உள்ளது கிறித்தவம் ஆகும். போர்த்துகீசியர்கள் பிரேசில் நாட்டைத் தங்கள் குடியேற்ற நாடாக ஆக்கிக் கொண்ட காலத்திலிருந்து அங்கு கத்தோலிக்க கிறித்தவ மதம் பரவியது. நாட்டில் ஏற்கெனவே இருந்த முதல் குடிமக்களின் நம்பிக்கைகளோடு, ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட மக்களின் பூர்வீக சமய நம்பிக்கைகளும் கிறித்தவ நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்து பிரேசில் நாட்டில் பல கலப்பு சமயங்கள் தோன்றின.\n\nஅண்மைக் காலம் வரை பிரேசில் நாட்டில் கத்தோலிக்க கிறித்தவ சமயமே பெரும்பான்மையாக இருந்தது. ஆனால் 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விரைவான மாற்றங்களைத் தொடர்ந்து அந்நாட்டில் சமயமின்மை வளர்வதோடு, நற்செய்தி புரோட்டஸ்தாந்தியமும் 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது.\n\n2010ஆம் ஆண்டு மக்கள் தொகையில் சமயங்களின் நிலை.\n2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, பிரேசிலில் 65 விழுக்காடு மக்கள் மட்டுமே தங்களை கத்தோலிக்க கிறித்தவர் என்று அடையாளம் காட்டுகின்றனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் (1970) பிரேசிலின் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் கத்தோலிக்கராய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் விரைவிலேயே கத்தோலிக்க நாடு என்னும் நிலையை இழந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது என்று பலர் கூறுகின்றனர்.\n\n2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் படி பிரேசிலில் சமயங்களும் அவற்றைக் கடைப்பிடிப்போரும் கீழ்வருமாறு: மொத்த மக்கள் தொகை: 189.6 மில்லியன். அவர்களுள்:\n- கத்தோலிக்கர்: (123.000.000 பேர்) - 64.6%\n- புரோட்டஸ்தாந்து: (42.300.000 பேர்) - 22.2%\n- சமயம் சேராதோர்: (15.000.000 பேர்) - 8%\n- பிற சிறுபான்மை சமயத்தினர்: (9.300.000 பேர்) - 5.2%\n\nசிறுபான்மை சமயத்தினரில் கீழ்வருவோர் அடங்குவர்:\n\n- இயற்கை வழிபாட்டினர்\n- உம்பாண்டா குழுவினர்\n- கண்டோம்ப்ளே குழுவினர்\n- ஜெகோவாவின் சாட்சிகள்\n- மார்மோன் குழுவினர்\n- பவுத்தர்\n- யூதர்\n- இசுலாமியர்\n\nபிரேசிலில் கத்தோலிக்க கிறித்தவம்.\nஉலகிலேயே மிகப்பெரும்பான்மையான எண்ணிக்கைக் கத்தோலிக்கர் பிரேசில் நாட்டிலேயே உள்ளனர். கத்தோலிக்கம் பிரேசிலில் முதன்முதலாக அறிமுகமானது போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களால் ஆகும். அவர்கள் அனைவரும் கத்தோலிக்கர். மறைபரப்பாளர்களாக பிரேசில் முதன்முதல் வந்தவர்கள் இயேசு சபையினர் ஆவர்.\n\nபோர்த்துகீசயரின் குடியேற்ற காலத்தில் பிரேசிலில் சமய சுதந்திரம் இருக்கவில்லை. அனைவருமே கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவ வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் பிரேசில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒவ்வொருவரும் தாம் விரும்பிய சமயத்தைக் கடைப்பிடிக்கலாம் என்று 1824இல் சட்டம் இயற்றப்பட்டது. ஆயினும், கத்தோலிக்க சமயம் அதிகாரப்பூர்வ சமயமாகத் தொடர்ந்தது. கத்தோலிக்க சமயக் குருக்களுக்கு அரசு ஊதியம் வழங்கியது. ஆயர்கள் நியமனத்தில் அரசுக்கு செல்வாக்கு இருந்தது. \n\nபிரேசில் 1891இல் குடியரசானது. அதிலிருந்து அரசும் சமயமும் பிரிந்தன. என்றாலும், 1970கள் வரையிலும் கத்தோலிக்க சமயத்தின் செல்வாக்கு ஓங்கியே இருந்தது. \n\nபிரேசிலில் நிலவும் கத்தோலிக்க சமயத்தில் போர்த்துகீசிய தாக்கம் அதிகம் உண்டு. போர்த்துகல்லில் வழக்கத்தில் உள்ள பல சமய விழாக்களும் மரபுகளும் பிரேசிலிலும் உண்டு. அதோடு, பிரேசிலின் முதல்குடிகளின் சமய நம்பிக்கைகளும் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக பிரேசிலுக்கு வந்த மக்களின் சமய நம்பிக்கைகளும் பிரேசிலின் கத்தோலிக்கத்தில் தாக்கம் கொணர்ந்தன.\n\nமக்களிடையே நிலவும் சமய மரபுகளில் பிரேசிலின் அப்பரெசீதா நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு மக்கள் திருப்பயணமாகச் செல்வதைக் குறிப்பிடலாம். அந்த அமலோற்பவ அன்னை பிரேசில் நாட்டில் பாதுகாவலியாக வணங்கப்படுகிறார். ஐரோப்பாவிலிருந்து குடியேறியோரில் இத்தாலி, செருமனி ஆகிய நாட்டிலிருந்து வந்தோர் நடுவே அந்தந்த நாட்டுப் பழக்கங்கள் நிலவுகின்றன.\n\nபிரேசிலில் புரோட்டஸ்தாந்தியம்.\nபுரோட்டஸ்தாந்து சபைகள் பிரேசிலுக்கு பெரும்பான்மையும் அமெரிக்க மறைபரப்பாளர் வழியாக 19ஆம் நூற்றாண்டில் வந்தன. 20ஆம் நூற்றாண்டில் நற்செய்தி புரோட்டஸ்தாந்தியம் விரைவாகப் பரவியது. இன்று பிரேசிலில் 20% மக்கள் பல்வேறு புரோட்டஸ்தாந்து சபைகளைச் சார்ந்துள்ளனர். \n\nஇயற்கை சமயம்.\nபிரேசிலில் 4 மில்லியன் இயற்கை சமயத்தினர் உள்ளனர் (2010 கணக்குப்படி). மேலும், பிரேசிலின் பழங்குடி மக்களின் நம்பிக்கையும் தழைக்கிறது. இது குறிப்பாக அமெசோன் பள்ளத்தாக்கில் உள்ளது. \n\nமேலும் ஆப்பிரிக்காவிலிருந்து பிரேசிலுக்குக் கப்பல்களில் அடிமைகளாக வந்தவர்கள் தங்கள் பூர்வீக நம்பிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் பாடல்கள், நடனம் வழியாக தங்கள் தெய்வங்களை வரவழைத்து வழிபடுகின்றனர். அந்த வழிபாடுகள் முறையற்றவை என்று கூறி அம்மக்களைத் துன்புறுத்திய வரலாறு பிரேசிலில் உண்டு. \n\nபவுத்தம், இந்து சமயம்.\nபிரேசிலில் பவுத்த சமயத்தைக் கடைப்பிடிப்போர் பெரும்பாலும் சப்பானிய வழிமுறையினர் ஆவர். அவ்வாறே இந்தியாவிலிருந்து குடியேறியோர் நடுவே இந்து சமயம் நிலவுகிறது. \n\nபிரேசிலில் குடியேறிய இந்துக்கள் பெரும்பாலும் கிழக்கு இந்தியர் ஆவர். அங்கு சுமார் 1500 இந்திய வம்சாவழியினரும், 400 குடியேற்ற இந்தியரும் உள்ளனர். \n\nபிரேசிலின் மானாவுசு நகரில் 1960களில் சில சிந்தி மக்கள் சூரிநாம் மற்றும் மைய அமெரிக்காவிலிருந்து வந்து கடைகள் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் 1960களுலும் 1970களிலும் இந்தியப் பேராசியர்கள் பலர் பிரேசிலில் குடியேறினார்கள். அதுபோலவே பல ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, குறிப்பாக முன்னாள் போர்த்துகீசிய குடியேற்ற நாடாகிய மொசாம்பிக்கில் இருந்து இந்தியர் பிரேசிலில் குடியேறினர். தற்போது அணுத்துறை வல்லுநர் மற்றும் கணினி வல்லுநர் அங்கு குடியேறியுள்ளனர். \n\nயூதம்.\n1630இல் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் ஒல்லாந்தர் குடியேறினர். அப்பகுதியில் ஒல்லாந்திலிருந்து வந்த யூதர்கள் பலர் குடியேறினர். அவர்களில் பெரும்பான்மையோர் போர்த்துகல் நாட்டிலிருந்து 1497இல் வெளியேற்றப்பட்ட யூதர்களின் வழிமுறையினர் ஆவர். 1636இல் யூதர்களின் தொழுகைக் கூடம் பிரேசிலின் ரெசீஃபே நகரில் கட்டப்பட்டது. இதுவே அமெரிக்காக்களில் முதன்முறையாகக் கட்டப்பட்ட யூத தொழுகைக் கூடம் ஆகும். \n\nநாசி காலத்திலும் இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்தும் பல யூதர் பிரேசிலில் குடியேறினர். அவர்களுள் நாசி குற்றவாளிகள் சிலரும் உண்டு. 2006ஆம் ஆண்டளவில் பிரேசிலில் சுமார் 96 ஆயிரம் யூதர் இருந்தனர். \n\nஇசுலாம்.\n2010 ஆம் ஆண்டுக் கணக்குப்படி, பிரேசிலில் 35,167 முசுலிம்கள் இருந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஆப்பிரிக்க அடிமைகளுள் இசுலாம் சமயத்தினரும் இருந்தனர். இன்று பிரேசிலில் சுமார் 300 ஆயிரம் வரை எண்ணிக்கையில் முசுலிம்கள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53099"}, {"id": [900, 5], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "வாழ்க்கை வரலாறு.\nஇளமைப் பருவம்.\nஇவர் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் எளிய மீனவ குடும்பத்தைச் சேர்ந்த சுகுனாநந்தன், தமயந்தி தம்பதியினருக்கு 1953, செப்டம்பர் 27, ஆம் நாள் மூன்றாவது மகளாக பிறந்தார். இவருக்கு ஒன்பது வயது ஆகும்போது வீட்டு வேலைகளை செய்யவும், இவருடைய சிறிய சகோதரிகளை கவனித்துக் கொள்ளவும், இவருடைய மூன்றாம் வகுப்பு தொடக்க கல்வியை பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது.\n\nதரிசனம்.\nமாதா அமிர்தானந்த மயி தன் பக்தர்களை ஒரு தாயைபோல கட்டி அரவணைத்து ஆறுதல் கூறி தரிசனம் தருகிறார். அவ்வாறு அரவணைக்கும் போது தன் ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியைப் பக்தர்கள் பெறுவதாகவும், அதை அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார் எனவே அம்மாவின் பக்தர்களும் சீடர்களும் இவரை அரவணைக்கும் அன்னை (Hugging Saint ) என அழைக்கின்றனர்\n\nஉலகளாவிய தொண்டுகள்.\n1987ம் ஆண்டு முதல் அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை நடத்தி தொண்டுகள் செய்துவருகின்றார்.\n\nஅடிமைத்தன ஒழிப்பு அறிக்கை.\nஉலகத்தில் பரவலாக நிலவுகின்ற சமூகத் தீமைகளுள் மிகக் கொடியவையாக உள்ள அடிமைத்தனம், மனிதரை விலைபேசுதல், கொத்தடிமை ஊழியம், விபச்சாரத்தில் மனிதர்களை ஈடுபடுத்தல், மனித உடல் உறுப்புகளை வாங்கி விற்றல் முதலியன உள்ளன.\n\nபலசமய கூட்டறிக்கை.\nஇன்று உலகத்தில் சுமார் 35 மில்லியன் மக்கள் மேற்கூறிய அடிமைத்தனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுதலை கொணர நாட்டுத் தலைவர்களும் சமூக அமைப்புகளும் உழைக்க வேண்டும் என்றும் அடிமைத் தனம் உலகம் முழுவதிலும் 2020ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்பட முயற்சி எடுக்க வேண்டும் என்றும் 2014, திசம்பர் 2ஆம் நாள் வத்திக்கான் நகரத்தில் உலக சமயத் தலைவர்கள் கூடி வாக்குறுதி எடுத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டார்கள்.\n\nஅம்ருதானந்தமயி ஆற்றிவருகின்ற சமூக முன்னேற்றப்பணி உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று காட்டுகின்ற வகையில் அவர் உலக சமயத் தலைவர்கள் பலரோடு இணைந்து அடிமைத்தன ஒழிப்பு அறிக்கையில் கையெழுத்திட்டார்.\n\nசமூகத்தில் வேரோட்டமான மாற்றம் கொணர்வதற்காக இவ்வாறு கத்தோலிக்க, கீழை மரபுவழி, ஆங்கிலிக்க சபை, யூத, சுனி மற்றும் ஷியா, இந்து, புத்த சமயப் பிரதிநிதிகளும் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து கோரிக்கை விடுப்பது இதுவே முதன்முறை என்று அமைப்பாளர் ஆண்ட்ரூ ஃபோரஸ்டு கூறினார்.\n\nசிறார் தொழிலில் ஈடுபட்டோரை விடுவிக்கும்போது, அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்று அம்ருதானந்தமயி கேட்டுக்கொண்டார்.\n\nபங்கேற்றவர்கள்.\nதிருத்தந்தை பிரான்சிசு உட்பட யூதம், இசுலாம், இந்து சமயம், புத்தம் போன்ற பிற சமயங்களைச் சார்ந்த தலைவர்களும் இந்த அறிக்கை வெளியீட்டில் பங்கேற்றனர். அவர்களின் பெயர்ப்பட்டியல் வருமாறு:\n\n1. திருத்தந்தை பிரான்சிசு - கத்தோலிக்க கிறித்தவ சமயத்தின் உலகளாவிய தலைவர்\n2. மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு - கீழை மரபுவழி திருச்சபையின் உயர் தலைவர் (பிரதிநிதி:மேதகு இம்மானுவேல்)\n3. மேதகு ஜஸ்டின் வெல்பி - ஆங்கிலிக்க சபைப் பெருந்தலைவர்; காண்டர்பரி பேராயர்\n4. புத்த பிக்கு வணக்கத்துக்குரிய திக் நாட் ஹான் (பிரதிநிதி: புத்த பிக்குணி வணக்கத்துக்குரிய திக் நூ சான் கோங்) - புத்தம்\n5. அல்-அசார் பெரும் இமாம் முகம்மது அகமது எல்-தாயேப் (பிரதிநிதி:முனைவர் அப்பாஸ் அப்தல்லா அப்பாஸ் சுலைமான்)- இசுலாம்\n6. பெரும் அயத்தொல்லா முகம்மது தாக்கி அல்-மொதர்ரேசி - இசுலாம்\n7. பெரும் அயத்தொல்லா ஷேக் பஷேர் உசேன் அல் நஜாபி (பிரதிநிதி: ஷேக் நாசியா ரசாஸ் ஜாபர்)- இசுலாம்\n8. ஷேக் ஒமார் அபூத் - இசுலாம்\n9. அம்மா அமிருதானந்தமயி - இந்து சமயம்\n10. வணக்கத்துக்குரிய தாதுக் கிரிண்டே தம்மரத்தன நாயக் மகா தேரோ - மலேசிய புத்தத் துறவி\n11. முதன்மை ரபி டேவிட் ரோசன் - யூதம்\n12. ரபி ஸ்கோர்க்கா - யூதம்\n\nபதவிகள்.\n- நிறுவனர் & தலைவர், மாதா அமிர்தானந்தமயி மடம்\n- நிறுவனர், Embracing the World\n- Chancellor, அம்ருதா விஸ்வ வித்யா பீடம் பல்கலை கழகம் About Amma.\n- நிறுவனர், Amrita Institute of Medical Sciences (AIMS Hospital)Amrita Institute of Medical Sciences and Research Centre | AIMS Hospital, Kochi, Kerala, India. Aimshospital.org.\n- Parliament of the World's Religions, International Advisory Committee Member ABOUT US / International Advisory Committee | Council for a Parliament of the World's Religions. Parliamentofreligions.org. Retrieved on 2011-06-24.\n\nஅயல் நாட்டில் பணிகள்.\n1993ல் உலக சமய நாடாளுமன்றத்தின் 100ஆம் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றினார்.\n\nதலைமையிடம்.\nஇவரின் தலைமை ஆசிரமம் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அமிர்தபுரி என்ற கடலோர கிராமத்தில் அமைந்துள்ளது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n- பி.பி.சி.யின் ஒரு கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_13010"}, {"id": [900, 6], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "சீக்கியர்களின் புனிதக் கோயிலான,  பொற்கோயில் (அல்லது  ஹர்மந்திர் சாஹிப் ) புனித நகரான  அம்ரித்சர்ரில் உள்ள, அகால் தக்த் வளாகத்தில் உள்ளது. இது உலகில் உள்ள சீக்கியர்களின் ஐந்து பீடங்களில் ஒன்று. மூன்று பீடங்கள் பஞ்சாப்பில் உள்ளன இதில், அனந்த்பூர் சாஹிப் என்பது குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது.  பஞ்சாப்பில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் குறைந்தது ஒரு சீக்கிய குருத்வாராவை (பல்வேறு பாணிகள் மற்றும் அளவுகளில்) காணலாம்.\n\nபஞ்சாபி மொழி குர்முகி எழுத்தில் எழுதப்படுகிறது. இதுவே மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். முஸ்லிம்கள் லேசான பெரும்பான்மையுடன் மலிர்கோட்லா நகரில் வாழ்கின்றனர். பஞ்சாப்பில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 1.93% அதிகரித்துள்ளது காரணம் வேலைதேடி பிற இந்திய மாநிலங்களில் இருந்து முதன்மையாக பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லீம்கள் குடியேரியதே காரணமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87649"}, {"id": [900, 7], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- The US State Department's \"International Religious Freedom Report 2010\"\n- CIA FactBook\n- adherents.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_70100"}, {"id": [900, 8], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "நாட்டில் முதல் இசுலாமிய வழிபாட்டுத்தலமாக அறியப்படும் அல் அஸ்ஹர் பள்ளி கிபி 970 இல் நிறுவப்பட்டதாகும். முதல் மரபுவழி திருச்சபை கிபி முதலாம் நூற்றாண்டின் மத்தியில் உருவானது.\n\nநாட்டில் இசுலாமியர்களும் கிறித்தவர்களும் ஒரே வரலாறு, தேசிய அடையாளம், மரபு, கலாச்சாரம், மொழி ஆகியவற்றை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nகுறியீடுகள்.\nபியூ ஆராய்ச்சி நிறுவனத்தின்படி 2010ம் ஆண்டில் 94.9 சதவீத மக்கள் இசுலாம் மதத்தை பின்பற்றுகின்றனர். 5.1% கிறுத்தவர்கள், ஒரு சதவீதத்திற்கும் கீழானோர் யூதம் மற்றும் புத்த மதத்தை சார்ந்த்தவர்களாவர். மற்ற கூற்றுக்களின் மடி 2017ம் ஆண்டு வாக்கில் 10% கிருத்தவ மதத்தை பின்பற்றுவதாக கூறப்படுகிறது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_125335"}, {"id": [900, 9], "question": "உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) <Query> பின்பற்றுபவர்களாக (யூதம், கிறித்தவம், இசுலாம்) உள்ளனர்.", "document": "இம்மாவட்டம் முசாபர்நகர் மாவட்டத்தின் மூன்று வட்டங்களைக் கொண்டு 28 செப்டம்பர் 2011 அன்று பிரபுத்த நகர் மாவட்டம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. மக்களின் எதிர்ப்பால் சூலை 2012 அன்று பிரபுத்த நகர் மாவட்டத்தின் பெயரை சாம்லி மாவட்டம் என மாற்றப்பட்டது. \n\nஇம்மாவட்டம் தில்லியிலிருந்து கிழக்கே 100 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. கங்கைச் சமவெளியில் அமைந்த இம்மாவட்டத்தில் கரும்பு வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது.\n\nஅமைவிடம்.\nகங்கைச் சமவெளியில் யமுனை ஆற்றின் கிழக்கே அமைந்த இம்மாவட்டம், அரியானா - உத்தரப் பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ளது. \n\nஅருகில் உள்ள நகரங்கள்.\n- தில்லி பெருநகரம் 100 கி மீ.,\n- பானிபட் நகரம் 35 கி மீ.,\n- மீரட் நகரம் 70 கி மீ.,\n- முசாபர்நகர் 38 கி மீ.,\n- சகாரன்பூர் 65 கி மீ.,\n- காசியாபாத் 120 கி மீ.,\n\nமாவட்ட நிர்வாகம்.\nசாம்லி மாவட்டம் சாம்லி, கைரானா மற்றும் ஓன் (Oon) என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது. மேலும் ஊரக வளர்ச்சிக்காக தானாபவன், சாம்லி, ஓன் கந்துலா மற்றும் கைரானா என ஐந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.\n\nஅரசியல்.\nஇம்மாவட்டம் சாம்லி, தனபவன் மற்றும் கைரானா என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இம்மூன்று சட்டமன்ற தொகுதிகளும் கைரானா மக்களவைத் தொகுதியின் வருகிறது.\n\nமக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் 12,73,578 ஆகும். அதில் ஆண்கள் 54% ஆகவும்; பெண்கள் 46% ஆகவும் உள்ளனர். கிராமப்புறங்களில் % மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் % வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் மற்றும் பெண்களும் உள்ளனர். சராசரி படிப்பறிவு 59.5% ஆகவும்; ஆண்களின் படிப்பறிவு 64% ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 57% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மொத்த மக்கள் தொகையில் 15% ஆக உள்ளனர்.\n\nசமயம்.\nஇம்மாவட்டத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவர்கள் மற்றும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை கூடுதலாகவும்; [[கிறித்தவம்|கிறித்தவ]], [[சீக்கியம்|சீக்கிய]], [[பௌத்தம்|பௌத்த]], [[சமணம்|சமண]] சமய மக்கள் தொகை குறைந்த அளவிலு உள்ளது.\n\nமொழிகள்.\nஉத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[உருது மொழி|உருது]] மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\n\nபொருளாதாரம்.\nகங்கைச் சமவெளியில் அமைந்த இம்மாவட்டத்தில் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.\n\nகரும்பாலைகள், இரும்பாலைகள் மற்றும் காகித ஆலைகள் அதிகம் கொண்டது.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]\n\n\n\n\n", "document_id": "ta_ta_86170"}]
[{"id": [904, 0], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "பழமைவாத இந்திய தேசிய காங்கிரசின் (காங் (ஓ)) தலைவராக 1971 முதல் 73 வரை இருந்துள்ளார். மகாராட்டிர ஆளுநராக 1977 முதல் 1980 வரையும் தமிழக ஆளுநராக 1980 முதல் 82 வரையும் பொறுப்பாற்றி உள்ளார். 1992 முதல் 1996 வரை புது தில்லி இராச்காட்டு சமாதி குழுத் தலைவராக பணி புரிந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55566"}, {"id": [904, 1], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- தமிழக ஆளுநர்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_55495"}, {"id": [904, 2], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "பிறப்பும் படிப்பும்.\nஉத்தரப் பிரதேசத்தில் பரபங்கி மாவட்டம், பரகான் என்ற சிற்றுரில் பிறந்தார். ஜாமியா இசுலாமியப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.\nபின்னர் இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் முதுஅறிவியல் பட்டமும், கார்னெல் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப்பட்டமும் பெற்றார்.\n\nகல்விப் பணிகள்.\nகிட்வாய் பேராசிரியராக அலிகர் முசுலீம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். அங்கேயே வேதியல் துறைத் தலைவரா கவும், அறிவியல் துறை டீன் என்ற பொறுப்பிலும் இருந்தார். 1974 முதல் 1977 வரை யூனியன் பப்ளிக் சர்வீசு கமிசனின் தலைவராகவும் இருந்தார். 1983 முதல் 1992 வரை அலிகர் முசுலீம் பல்கலைக்கழக வேந்தராகவும் இருந்தார்.\nசம்மு காசுமீர் வங்கியின் இயக்குநர் பதவியையும் பொறுப்பேற்றார்.\n\nஆளுநர் பதவிகளில்.\nபிகார் மாநில ஆளுநராக 1979 முதல் 1985 வரையும் பதவி வகித்தார். இரண்டாம் முறையாக 1993 முதல் 1998 வரை பிகார் மாநில ஆளுநராக இருந்தார். 1998 முத்த 1999 வரை மேற்கு வங்கத்திலும் 2004 முதல் 2009 வரை அரியானாவிலும் ஆளுநர் பதவியில் பணியாற்றினார். இராசஸ்தான் மாநிலத்தில் சில மாதங்கள் 2007 சூன் முதல் செப்டம்பர் வரை ஆளுநராக இருந்தார். \n\nபிற பதவிகளும் விருதும்.\nபாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 2000 ஆம் ஆண்டு சனவரி முதல் 2004 சூலை வரை பதவி வகித்தார். கித்வாய் தேசிய மட்ட அளவில் பல்வேறு அமைப்புகளிலும் ஆணையங்களிலும் உறுப்பினராக இருந்தார். இவரது பொது வாழ்க்கை சேவையைக் கருதி பத்ம விபூசண் விருது 2011 ஆம் ஆண்டில் இந்திய நடுவணரசால் வழங்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119531"}, {"id": [904, 3], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "இளமைக் காலம்.\nசிந்தாமன் தேஷ்முக 1896 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் துவாராகநாத் கணேஷ் தேஷ்முக், பகிரதபாய் ஆவர். இளமைக் காலக் கல்வியை மும்பையில் கற்றுத் தேறினார். சமற்கிருதத்தில் கல்வியாளர் பட்டம் பெற்றார். அந்த காலங்களில், இலண்டனில் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இந்திய அரசுத் தேர்வில் தோன்றி தேர்ச்சி பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53057"}, {"id": [904, 4], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "28 மே 1915ல் இராமநாதபுரத்தில் பிறந்தவர் \n\nஇந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் இந்திய அரசியல்வாதி மற்றும் இணை நிறுவனர் கோபாலா ராமானுஜம் ஆவார். இவர் 1915 மே 28 இல் தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எட்ர்கோட்டால் கிராமத்தில் பிறந்தார். பத்ம பூஷனின் மூன்றாவது மிகப்பெரிய இந்திய சிவில் விருதை அவர் பெற்றார்\n\nதொழிற்சங்கம் \n\n1945 முதல் 1947 வரை ஹிந்துஸ்தான் மஸ்டூர் செவாக் சங்கத்திலும் மகாத்மா காந்தி நிறுவப்பட்ட மஹூர் மகாஜன், தொழிற்சாலையில் பயிற்சி பெற்றார். அவர் 1958 முதல் 1960 வரை ஐ.என்.டி.யூ.யு தலைவராகவும், 1964 முதல் 1984 வரை பொதுச் செயலாளராகவும் இருந்தார். 1985 ஆம் ஆகண்டில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nதொழிற்சங்கவாதத்திற்கான தனது பொறுப்பைக் கௌரவிப்பதற்காக, சென்னையில் உள்ள தேசிய மையமான தொழிற்துறை வணக்கம், வருடாந்த ஜி. ராமானுஜம் நினைவு விரிவுரை நடத்துகிறது. தமிழ்நாடு தொழிற்கல் ஆய்வு நிறுவனம் என்ற பெயரில் அவரது பெயரில் ஒரு நிரந்தர நாற்காலியும் உள்ளது.\nகவர்னர்\n\nஒடிசாவிற்கு மாற்றப்படுவதற்கு முன்னர், \nஆகஸ்ட் 4, 1994 முதல் 18 ஜூன் 1995 வரை கோவாவின் ஆளுநராக இரீந்தார். பின் அவர் ஒடிசாவிற்கு மாற்றப்பட்டார். அவர் ஒடிசா ஆளுநராக 18 ஜூன் 1995 இல் பதவியேற்று1997 ஜனவரி 30 வரை இருந்தார். பின் மீண்டும் அவர் 13 பிப்ரவரி 1997 முதல் 13 டிசம்பர் 1997 வரை ஒரிசா ஆளுநராக பணியாற்றினார்.\n\n1997 நவம்பர் 22 முதல் 23 நவம்பர் 1997 வரை ஆத்திரப் பிரதேசத்தின் கூடுதல் பொறுப்பையும் அவர் பெற்றார். \n\n26 ஜூன் 2001ல் தனது 81 வது வயதில் இயற்கை ஏய்தினார.\n\n", "document_id": "ta_ta_121554"}, {"id": [904, 5], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "ஆரம்ப வாழ்க்கை.\nலோகேசுவரன் யாழ்ப்பாணம், பரி யோவான் கல்லூரியில் கல்வி கற்றவர். பள்ளிப் படிப்பை அடுத்து இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n\nபணி.\nபட்டப் படிப்பின் பின்னர் லோகேசுவரன் இலங்கை நிருவாக சேவையில் இணைந்தார். இலங்கையின் வவுனியாவில் 1963 முதல் 1968 வரை பல்வேறு பிரதேச செயலகங்களில் பணியாற்றினார். 1980 முதல் 1981 வரை யாழ் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றினார். 1981 அக்டோபரில் வவுனியா மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக 1988 சூலை வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைத் தேசியக் காவல்படையின் ஆணையத்தின் செயலர், இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர், இலங்கை நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் எனப் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மூத்த அரச அதிகாரியாகப் பணியாற்றினார். 1999 இல் தென் கொரியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு, 2003 பெப்ரவரி வரை மணியாற்றினார்.\n\nஆளுநர்.\n2015 சனவரி 23 அன்று இலங்கையின் புதிய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன லோகேசுவரனை மேல் மாகாண ஆளூநராக நியமித்தார். 2018 ஏப்ரல் 12 இல் வடமேற்கு மாகாண ஆளுநராக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65045"}, {"id": [904, 6], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "சிறிது காலம் ஆந்திர ஆளுநராக தற்காலிக பொறுப்பு வகித்தார். திசம்பர் 23, 1964இல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். திசம்பர் 24, 1964 முதல் பெப்ரவரி 7, 1965 வரை தமிழக ஆளுநராக தற்காலிகப் பொறுப்பில் இருந்தார். சனவரி 7 1966இல் பணி ஓய்வு பெற்றார். அக்டோபர் 7, 1976 இல் இயற்கையெய்தினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55559"}, {"id": [904, 7], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "பணிகள்.\nநியூ தெற்கு வேல்ஸ் வங்கியில் 20 ஆண்டுகளும், காமன்வெல்த் பாங்கு ஆப் ஆத்திரேலியாவில் 10 ஆண்டுகளும் பணியாற்றினார்.\n1926 இல் இந்தியாவுக்கு வந்தார். இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் மேலாண் ஆளுநராகப் பதவி வகித்தார்.\nஇவருக்கு தகைசால் பட்டம்  ஒன்றை இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்டு இர்வின் அளித்தார். மேலும் சில பதவிகள் இவருக்கு வழங்கப்பட்டன.\n\nஇம்பிரியல் வங்கியில் ஆற்றிய பணிகளினால்  ஒஸ்போர்ன் ஸ்மித் இந்திய வங்கி வட்டாரங்களில் பேர் விளங்கியவர் ஆனார்.\nபண மாற்று விகிதம் நிர்ணயிப்பதிலும் வட்டி விகிதங்கள் நிர்ணயிப்பதிலும்  இந்திய அரசுடன் கருத்து முரண் ஏற்பட்டதால் இவர் பதவிக் காலம் நிறைவுக்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகினார். இவர் காலத்தில் இந்திய ரூபாய்த் தாள்களில் இவர் கைச்சாத்து இடவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_103929"}, {"id": [904, 8], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் பன்னாட்டு செட்டில்மென்டு வங்கியின் துணைத்தலைவராக அமர்த்தப்பட்டார்.\n\nஇவரது பெற்றோர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். இவரின் தந்தை தில்லியில் நடுவண் அரசில் வெளியுறவுத் துறையில் பணியாற்றியவர். ரகுராம் ராஜன் போபாலில் பிறந்து, தில்லியில் வளர்ந்து படித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42428"}, {"id": [904, 9], "question": "தமிழ்நாட்டின் முதல் இந்திய ஆளுநராக <Query> பணியாற்றினார்.", "document": "1969இல் மாநில சுயாட்சி மற்றும் மைய அரசு-மாநில அரசுகளுக்கிடையேயான உறவாடல் குறித்து அப்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு நியமித்த மூவர் குழுவிற்கு தலைவராகப் பணியாற்றினார். 1966-1969 காலகட்டத்தில் பி.வி. இராசமன்னார் இந்திய நான்காவது நிதிக் கமிசனின் தலைவராகவும் இருந்தார்.\n\nசட்டத்துறை, நிர்வாகத்துறை நீங்கலாக இராசமன்னாருக்கு கலைகளிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. புது தில்லியிலிருந்த சங்கீத நாடக அகாதமியின் முதல் நியமிக்கப்பட்ட தலைவராக பணியாற்றினார். இந்த அகாதமி வழங்கும் மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருது 1964இல் இவருக்கு வழங்கப்பட்டது.\n\nசென்னை கே.கே. நகரில் உள்ள பி.வி.இராசமன்னார் சாலை இவரைப் பெருமைப்படுத்துமாறு பெயரிடப்பட்டுள்ளது.\n\nவெளிஇணைப்புகள்.\n- First Chairman, Dr P.V. Rajamannar\n- Metroplus First Indian Chief Justice High Court of Madras\n- Article by DR. P. V. RAJAMANNAR on MODERNITY Vs. TRADITION IN INDIAN ART\n- Telegraph article on States autonomy Committee\n- Interstate Council's Rajamannar Committee\n- Financial Commissions\n\n\n\n\n", "document_id": "ta_ta_55558"}]
[{"id": [909, 0], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "கணிமிகள் குழலிணைவு (conjugation) என்னும் நிகழ்வு மூலம் ஒரு உயிரணுவில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு இன உயிரணுக்கள் இல்லாமல் அல்லது பாலுறவு இல்லாமல் மரபணு கடத்தப்படும் நிகழ்வுக்கு பாலுறவு சாரா மரபணு கடத்தல் (horizontal gene transfer) எனப்பெயர். கணிமிகள் தாம் இருக்கும் உயிரினத்துக்கு ஓர் எதிப்புத் தன்மையை அல்லது குழலிணைவு என்னும் நிகழ்வுக்கு உதவி புரிபவையாக இருக்கின்றன. \n\nவகைப்பாட்டியல்:.\nஇதனின் வகைப்பாட்டியலை இவ்விணையத் தளத்தில் காணலாம்.\n\nபரப்பிகள்:.\nகணிமிகள், மரபு தொழில்நுட்பத்தில் அல்லது உயிர் தொழில்நுட்பத்தில் பரப்பிகள் என அழைக்கப்படும். இவைகளைக் கொண்டு ஒரு மரபணுவை பயிரிலோ அல்லது விலங்குகளிலோ வெளிப்படுத்தலாம். மேலும் நாம் விரும்பும் புரதத்தை மிகைபடுத்தலாம். \n\nமேலும் \n1. புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம் பற்றி அறிய\n2. கணிக்கும் மரபணு வை பக்டிரியல் படிவாக்கம் செய்வதற்கு\n3. மரபணு தொடரிகள் பற்றி அறிய\n\nமேலும் பரப்பிகளை பாவித்து பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தல் மற்றும் தற்காலிக மரபணு வெளிப்படுதல் என்னும் நுட்பம் மூலம் புரத அளவுகளை மிகைப்படுத்த என பல்வேறு ஆய்வுகளில் பரப்பிகள் அல்லது கணிமிகள் பயன்படுகின்றன.\n\nவகைகள்:.\nகணிமிகளை தான் இருக்கும் உயிரினத்துக்கு கொடுக்கும் நன்மை கொண்டு பல வகையாகப் பிரிக்கலாம்.\nவழமையான அல்லது செழிப்பு கணிமிகள் (Fertility or F-Plasmid) : \n\nஇவைகள் குழலிணைவு என்னும் நிகழ்வு மூலம் ஒரு செல்லில் இருந்து மற்ற உயிரணுக்களுக்கு கணிமிகளை மாற்றும் தன்மை கொண்டவை.\n\nஎதிர்ப்பு கணிமிகள் (R or Resistance plasmid): \n\nஇவைகள் தான் சார்ந்த உயிரினத்துக்கு மருந்துகளை அல்லது நஞ்சுகளை எதிர்த்து வாழும் தன்மை கொடுக்கும்.\n\nகோல்-கணிமிகள் (Col-Plasmid): \n\nஇவைகள் சில வகையான நஞ்சு பொருள்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டுள்ளதால் மற்ற உயிரிகளை கொல்லும் தன்மையைக் கொடுக்க வல்லன.\n\nமக்கும் கணிமிகள்: (Degradative plasmid)\n\nஇவைகள் சில அழிக்க முடியாத வேதிப் பொருள்களை மக்கும் தன்மை அல்லது சூழலுக்கு உகந்தவையாக மாற்றும் தன்மை கொடுக்கின்றன. எ.கா. Toluene or Salicylic acid\n\nவீரிய கணிமிகள்: Virulence Plasmid\n\nஇவைகள் பக்டீரியாவுக்கு நோய் தூண்டும் தன்மை கொடுக்கின்றன.\n\nமேலும் சில கணிமிகள் நைட்ரசென் நிலைப்படுத்தும் (Nitrogen fixation) தன்மையை சில பக்டீரியாவிற்கு அளிக்கின்றன.\n\nகணிமி பிரித்தெடுத்தல்:.\nமூலக்கூற்று உயிரியலில் கணிமி பிரித்தெடுத்தல் (plasmid extraction) என்னும் முறை இன்றியமையாத ஒன்றாகும். கணிமியை அல்லது பரப்பியை பிரித்தெடுக்க பல்வேறு முறைகளும், தற்காலத்தில் கிட் (kit) என்னும் தனியார் நிறுவனத்தாரின் ஆயத்த பொருள்களும் பாவிக்கப்படுகின்றன. ஏறக்குறைய அனைத்து ஆயத்த பொருள்களும் டோல்லி மற்றும் பெல்போயின் முறையைப் பின்பற்றி கணிமியை அல்லது பரப்பியை ஈ.கோலியில் இருந்து பிரிக்க பயன்படுகிறது. \n\nபரப்பியல்லாத கணிமியை பண்படுத்தப்படாத கணிமி அல்லது க்ரிப்டிக் (cryptic) கணிமி எனலாம். பின்னாளில் இவ்வகை பண்படுத்தப்படாத கணிமிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, எ. கா. பல் படிவாக்க இடம் (Multiple cloning site), தேர்ந்தெடுக்கும் முகவரை (selectable marker) எதிர்த்து வாழும் தன்மை என பல பகுதிகள் இணைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு உள்ள பரப்பி உருவாக்கப்பட்டது.\n\nகணிமி பிரித்தெடுக்கும் முறையில் பின்வரும் நிலைகள் மிக முக்கியமாகும்.\n\nஉயிரணுக்களை உடைத்தல்:.\nஇந்நிலையில் செல்களை உடைக்கும் நொதி அல்லது இலைசொசோம் பாவிக்கப்படும். இந்நொதி இல்லையெனில் பின்வரும் வேதி பொருள்கள் மூலம் உயிரணுக்களை (இ.கோலி) உடைத்து செல்லில் உள்ள பொருள்களை வெளிக்கொண்டு வரலாம். \n\nதிரிசு(tris)\n\nஇ.டி.ரீ.ஏ (EDTA)\n\nகுளுக்கோசு (Glucose)\n\nஇவைகள் செல்லுக்கு வெளியே மற்றும் உள்ளே உள்ள அழுத்த வேறுப்பாட்டை (osmotic pressure) உருவாக்குவதால் , உயிரணுக்கள் உடைக்கப்பட்டு அதனில் உள்ள கணிமி, நிறப்புரி, ஆர்.என்.ஏ மற்றும் புரதம் வெளிப்படுத்தப்படும். \n\nதற்காலத்தில் இந்நிலையில் ஆர்என்ஏசு (RNse) என்னும் நொதி சேர்க்கப்பட்டு ஆர்.என்.ஏ மாசு வரமால் தடுக்கப்படுகிறது. இந் நொதி ஆர்.என்.ஏ வை மட்டும் அழிக்க வல்லவை.\n\nகணிமியை நிறப்புரி மாசு இல்லாமல் பிரித்தல்:.\nகணிமி பிரித்தெடுக்கும் இந் நிலையில் மிக கவனமாக செயல்பட வேண்டிய நிலையாகும். இந்நிலையில் (SDS, NaOH) சேர்க்கும் பொழுது , நீர்மத்தில் ஏற்படும் pH(Alkaline like 12-13) மாற்றங்களால் நிறப்புரி மற்றும் கணிமிகளின் அமைப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு (denaturation) பிரிக்கப்படும். பின் (CHCOONA. sodium acetate) சேர்க்கும் போது , நீர்மத்தின் நடுவமான pH (7) வருவதால் பிரிக்கப்பட்ட கணிமி மற்றும் நிறப்புரி இணைவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படும். கணிமி நிறப்புரியை விட மிகக்குறைவான அளவு (size) இருப்பதால், விரைவாக இணைக்கப்பட்டு ஈரிழையாக மாற்றப்படும். பின் இவைகள் உயர் நிலையில் சுழற்றப்படும் (12,000 rpm for 14 min (RPM- rotation per minute) (centrifuge) போது, நிறப்புரி மற்ற புரதங்களோடு படிந்து படிவமாக மாற்றப்படும். மாறாக கணிமிகள் நீர்மத்தில் நிலைநிறுத்தப்படும். பின் இவைகள் (Alcohol or iso-propanol) சேர்க்கப்பட்டு வீழ்படிவமாக ஆக்கப்படும். \n\nபுரத மாசுக்களை பீனால் (phenol) மூலம் நீக்கலாம். பீனால் நச்சுத் தன்மையுடையதாகவும், மற்றும் அதனின் சிறு துகள்கள் மேற்கொண்டு நாம் செய்யும் மேற்பணிகளை தடுக்கவும் கூடும். பீனால் மாசு வரமால் தடுக்க (CHCL) பயன்படுத்தி, உயர் நிலையில் சுற்ற (12,000 rpm for 5 min) (Spin or centrifuge) வேண்டும். CHCL பயன்படுத்தி சுற்றி முடிக்கும் போது, நீர்மம் இரு பகுப்புகளாக பிரிக்கப்படும். CHCL கீழ் பகுப்பிலும் , நாம் பிரிக்க விருப்பும் கணிமிகள் மேல் நிலையிலும் இருக்கும். மேல் நிலையில் இருக்கும் பகுப்பை புதிய சிறு குழாய்க்கு (tube) மாற்றி விட வேண்டும். பீனால் இட்டு சுழற்றும் போது, மூன்று பகு நிலைகளை காணலாம். கீழ் நிலையில் பீனாலும், நடுவத்தில் புரதம் வெள்ளையாக காணப்படும். மேல் பகு நிலையில் நாம் பிரிக்க விருப்பும் கணிமிகள் இருக்கும்.\n\nபின் இவைகளுடன் சரி நிகர் ஆல்ககால் அல்லது இசோ-புரப்பனால் (Iso-propanol) உடன், பத்தில் ஒரு பகுதி சோடியம் அசெடட் அல்லது பொட்டாசியம் அசெடட் சேர்க்கப்பட்டு மிக குளிரில் (-20 0r -70) ஒரு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கப்படும். இந்நிகழ்வின் போது டி.என்.ஏ க்களில் உள்ள நீர் மூலக்கூறுகள் வெளி இழுக்கப்பட்டு , டி.என். ஏ வை வீழ்படிவமாக (precipitation) ஆக்கப்படும். இவ்விடத்தில் மிக குறைந்த அளவு உப்பு (சோடியம் அல்லது பொட்டாசியம்) இடப்படுவதால் இந்நிகழ்வு மிகையாக்கப்படுகிறது. இவ் நிகழ்விற்கு உப்பு உள்ளிடுதல் (Salting In) எனப்பெயர்.\n\nமற்றொரு நிகழ்வான உப்பு வெளிழுத்தலில் (salting out), உப்புக்கள் வெளியேற்றப்படுவதால் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ அல்லது புரதங்களின் கரையும் தன்மை (solubility) கூட்டப்பட்டு கரைசயலாக மாற்றப்படும். \n\nமேலும் உப்பு உள்ளிடுதல் (salting in) நிகழ்வில் கூடுதலாக இடப்படும் உப்புகளால், நாம் மேற்கொள்ளும் மேற்பணிகள் பாதிக்கப்படக்கூடும். இவ் உப்புகளை 70% ஆல்ககால் கொண்டு கழுவும்போது, அதனில் உள்ள 30% நீரில் அவ் உப்புகள் வெளியேற்றப்பட்டு தூய்மையான டி.என்.ஏ க்கள் பெறப்படும்.\n\nதற்காலத்தில் ஆயத்த (kit) பொருள்கள் மூலம், மிக எளிதாக கணிமிகள் பிரிக்கப்படுகின்றன. இம்முறையில் பீனால் போன்ற பொருள்கள் பாவிக்கப்படுவதில்லை. மேலும் மிகக் (30 min) குறைந்த நேரத்தில் அதிகளவிலான கணிமிகளை பிரிக்கலாம்.\n\nகணிமி மடிவமைப்புகள்:.\nகணிமிகள் தான் இருக்கும் உயிரினத்தில் அச்செடுக்கப்படுவதால் (replication) அவைகள் பல்கி பெருகும் தன்மை கொண்டுள்ளன. இவ்வாறு டி. என். ஏ பாலிமரேசு மூலம், உருள் வட்ட நகலாக்கம் (rolling circle replication) என்னும் முறையில் மூலம் அச்செடுக்கப்படுவதால், அச்செடுக்கும் நிலையில் பல வகையான வடிவமைப்பு நிலைகளில் கணிமிகள் காணப்படும். \n\n௧. இறுக்கப்பட்ட கணிமிகள்- super coiled plasmid\n\nகணிமிகளின் ஈரிழைகள் மிக்க இறுக்கப்பட்டு சுருளாக மாற்றப்படும். இவைகள் டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி என்னும் நுட்பம் மூலம் நகர்த்தப்படும் போது, விரைவாக நகரும் தன்மையைக் கொண்டுள்ளன.\n\n௨. தளர்ந்த வட்டமான கணிமிகள்- relaxed circular\n\nஇவைகள் சுருளாக இருந்த போதிலும், நொதிகளின் செயலால் தளர்வாக காணப்படும். டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி இறுக்கப்பட்ட கணிமிகளுக்கு மேலாக இருக்கும் .\n\n௩. துளையிடப்பட்ட வட்டமான கணிமிகள்:- Nicked open circular\n\nஈரிழையில் ஒரு இழை துளையுடப்பட்டு இருப்பதால் டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி நகர்த்தலின் போது மெதுவாக கடக்கும் தன்மை கொண்டுள்ளது.\n\n௪. நேராக்கப்பட்ட கணிமிகள்: - Linearized plasmid \n\nஈரிழையும் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதால், மின்புல நகர்த்தலின் போது குறைவாக நகரும். \n\nஇவ்விடத்தில் ஏன் நேராக்கப்பட்ட அல்லது நொதியால் வெட்டப்பட்ட கணிமிகள் மின்புல நகர்த்தலின் போது விரைவாக கடக்காதா? என்ற வினா எழுக்கூடும். ஒரு நேரான கயிறையும், நன்கு சுற்றப்பட்ட வட்ட வடிவிலான கயிறையும் நினைவில் கொள்ளுங்கள். இவ்விரு கயிறையும் நீரில் வீசினால், எவ்வொன்று துரிதமாக ஆழத்தில் சென்று தரையை அடையும் என்பதை கவனியுங்கள். நன்றாக சுற்றப்பட்ட கயிறு விரைவில் தரையில் சேரும், ஏனெனில் அவைகள் நேர்த்தியாக சுற்றப்பட்டு கனமாக இருக்கும். மாறாக நேரான கயிறு நீரில் மிதக்கும். வெட்டப்பட்ட நேரான கணிமிகள் அல்லது பரப்பிகள், கூழ்மத்தில் உள்ள துளைகளில் மெதுவாக நுழைக்கப்பட்டு குறைவாக நகரும்.\n\nஇவற்றையும் பாக்க.\n- பரப்பி\n- பல் படிவாக்க இடம்\n- டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_18176"}, {"id": [909, 1], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [909, 2], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியா, ஆர்க்கியா போன்ற அனைத்து வகையான உயிரினங்களையும் வைரசுகள் பாதிக்கின்றன \nவைரசு என்ற சொல் மெய்க்கருவுயிரியைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். நிலைக்கருவிலிகளைத் தாக்கும் துகள்களை நுண்ணுயிர் தின்னி என்று அழைக்கிறோம்.\nபுகையிலையைப் பாதித்த பாக்டீரியா அல்லாத தொற்று நோய் கிருமிகளைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார். சுமார் 5,000 வைரசு இனங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. பூமியிலுள்ள ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் வைரசுகள் காணப்படுகின்றன மேலும் மிக அதிகமான உயிரியல் வகை உயிரினமாகவும் வைரசு அறியப்படுகிறது . வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, நுண்ணுயிரியலின் துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள். \n\nஒரு பாதிக்கப்பட்ட செல்லுக்குள் அல்லது ஒரு செல்லைப் பாதிக்கும் செயல்பாட்டில் இல்லை என்றாலும், வைரசுகள் தன்னிச்சையான துகள்களாக இருக்கின்றன. வைரசுகள் என்று அறியப்படும் இந்த வைரியனில் இரண்டு அல்லது மூன்று பாகங்களைக் உள்ளன. \n\n- டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ. அமிலங்களால் உருவாக்கப்பட்ட ஒரு மரபியல் பொருள் மற்றும் அதைக் கொண்டு செல்லும் ஒரு நீண்ட மூலக்கூறு ஒரு பாகமாகும்\n\n- கேப்சிட் எனப்படும் ஒரு புரத உறை: இது மரபியல் பொருளை சூழ்ந்து அதைப் பாதுகாக்கின்றது.\n- லிப்பிடுகளால் ஆன ஒரு உறை: செல்லுக்கு வெளிப்புறத்தில் உள்ளபோது புரத உறையைச் சூழ்ந்து இவ்வுறை காணப்படும்.\n\nஇந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசுகளின் மிகச்சிறிய பகுதியான வைரியன்களை ஒளியியல் நுண்ணோக்கிகளால் மட்டுமே காணக்கூடியனவாக உள்ளன. சராசரியாக வைரியன்கள் பாக்டீரியாவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன. \n\nவாழ்வின் பரிணாம வரலாற்றில் வைரசுகளின் தோற்றம் குறித்து தெளிவாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. மரபியல் பொருளைக் கொண்டு செல்லும் அமைப்பான பிளாசுமிட்டுகளில் இருந்து வைரசுகள் தோன்றியிருக்கலாம். செல்களுக்கு இடையில் நகரும் டி.எம்.ஏ. துண்டுகள் பிளாசுமிட்டுகள் எனப்படும். சில வைரசுகள் பாக்டிரியாக்களில் இருந்து தோன்றியிருக்கலாம். பரிணாம வளர்ச்சியில் கிடைமட்ட மரபணு மாற்றத்திற்கான முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன. வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவை மரபணு மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் இயற்கை தேர்வு மூலம் உருவாகின்றன. இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான செல் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை. உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள் மற்றும் பிரதிபலிப்புகள் என விவரிக்கப்படுகின்றன.\n\nஇனப்பெருக்கம்.\nவைரசுகள்கட்டுப்பாடுடைய செல் உள் ஒட்டுண்ணிகள் எனப்படும் செல்களினுள் இரட்டிப்பாகி இனப்பெருக்கமடைகின்றன. இவ்வினப்பெருக்கத்தில் வைரசு பகுதிகளின் பிரதிகள் உருவாக்கப்பட்டு பின்னர் அப்பிரதிகள் ஒருங்கிணைதல் மூலம் சேய் வைரசுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. தங்களுக்கான சக்தியை அல்லது புரதத்தை உற்பத்தி செய்யக்கூடிய வளர்சிதை சாதனங்களை கொண்டிருப்பதில்லை. .\n\nபரவுதல்.\nதீநுண்மங்கள் பூச்சிகளாலும் (இவை பரப்பி என்னும் பொருள் கொண்ட நோய்க்காவி என அழைக்கப்படும்), காற்றின், நீர், குருதிப் பரிமாற்றம் மூலம் பரவும். ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் பாதுகாப்பற்ற உடல் உறவு, தூய்மை இல்லாத ஊசிகள் மூலமும் பரவுகிறது. வெறி நாய்க்கடி நோய் (ராபீசு) நாய், பூனைகள் சில நேரங்களில் எலிகள் மூலமும் பரவ வாய்ப்புள்ளது. அண்மையில் வவ்வால்கள் மூலமும் ராபீசு பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\n\nவைரசுகள் பல வழிகளில் பரவுகின்றன. தாவரங்களில் உள்ள வைரசுகள் தாவரத்திலிருந்து தாவரத்திற்கு பூச்சிகள் மூலம் பரவுகின்றன. விலங்குகளில் உள்ள வைரசுகள் இரத்தம்-உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. இந்த நோய் தாங்கி வாழும் உயிரினங்கள் கடத்திகளாக அறியப்படுகின்றன. இருமல் மற்றும் தும்மினால் இன்புளூயன்சா காய்ச்சல் வைரசுகள் பரவுகின்றன. நோரோவிரசு மற்றும் ரோட்டாவிரசு வகை வைரசுகள் வாய் வழி உணவுகள் வழியாகவோ அல்லது ஒருவரையொருவர் தொடுதல் மூலமோ பரவுகின்றன. எச்.ஐ.வி. வைரசு பாலியல் தொடர்பு மூலம் பரவும் பல நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். பொதுவாக வைரசுகளின் பாதிக்கும் அளவு குறுகியதாகவும் பரந்துபட்ட அளவிலும் இருக்கிறது . \n\nவிலங்குகளில் வைரசுகள் தொற்றுக்கள் பொதுவாக நோய்த்தடுப்பு வைரசை அகற்றுகின்றன. நோயெதிர்ப்புத் திறனைத் தூண்டும் தடுப்பூசிகளால் நோயெதிர்ப்புத் திறனைத் அளிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரு வைரசு தொற்றுக்கு செயற்கையாக ஒரு எதிர்ப்பு சக்தியை அளிக்கமுடியும். இருப்பினும், எய்ட்சு மற்றும் வைரசு நோய்களை ஏற்படுத்தும் சில வைரசு இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை எதிர்த்து நீண்டகால நோய்த்தொற்றுகளால் விளைகின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வைரசுகளில் எந்த விளைவையும் கொண்டிருக்கவில்லை என்றாலும் பல வைரசு எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n\nஅமைப்பு.\nவைரசு என்ற இலத்தீன் சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள். வைரசுகளை ஒரு வாழும் உயிரினம் என சொல்ல முடியாது, ஏனெனில் இவை வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (\"inert\") இருக்கும், ஆனால் தக்கவோர் உயிரினத்தின் உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மை உடையது. பொதுவாக அனைத்து தீ நுண்மங்களும் (வைரசுகளும்) ஒரு மரபணு பொருளையும் (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ ) அதனைச் சுற்றி புரத உறையாலான (\"coat protein\") ஒரு கூடும் (\"capsid\") இருக்கும். சில தீநுண்மங்களில் முள் (\"Spikes\") போன்ற அமைப்பும் உள்ளன. இவை கிளைக்கோ புரதங்களாக ஆக்கப்பட்டு இருக்கும்.சுருள் வடிவ மேற்சீரமைப்புத் தோற்றம் புகையிலை வைரசுகளில் காணப்படுகிறது.விலங்கு வைரசுகளிலும் இவ்வகையான அமைப்பு கொண்ட வைரசுகளே காணப்படுகின்றன. \n\nவகைப்பாட்டியல்.\nவைரசுகளை அவை தாக்கும் உயிரினம், மரபு இழை, மரபு இழைகளின் செயலாக்கம் (\"based on the transcription\") பொறுத்து பல வகைகளாக பிரிக்கலாம்.\n\nதாக்கும் உயிர்களை பொறுத்து.\n- பாக்டீரியா வை தாக்கும் தீநுண்மங்கள் நுண்ணுயிர்த் தின்னி\n- பூஞ்சை தாக்கும் தீநுண்மங்கள்\n- தாவர தீநுண்மங்கள்\n- விலங்கு தீநுண்மங்கள் என பகுக்கப்படுகிறது.\n\nமரபு இழைகளை பொறுத்து.\n- டி.என்.ஏ வைரசுகள் (DNA Viruses)\n- ஆர்.என்.ஏ வைரசுகள் என பகுக்கப்படுகிறது.\nடி.என்.ஏ வைரசுகள்.\nடி.என்.ஏ யின் இழை வடிவத்தைப் பொறுத்து, இவை மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.\nஓரிழை டி.என்.ஏ வைரசுகள் (ssDNA virus).\n- ஜெமினி வைரசுகள் (வெண்டையின் மஞ்சள் நரம்பு வைரசு, bhendi yellow vein mosic virus)\n- நேனோ வைரசுகள் (வாழையின் இலை கொத்து வைரசு, banana bunchy top virus)\n\nஈரிழை டி.என்.ஏ வைரசுகள் (dsDNA virus).\nஎ.கா: மையோ வைரசு.\n\nஆர்.என்.எ வைரசுகள்.\nஇவைகளும் ஒரிழையகவோ அல்லது ஈரிழையாக இருக்கின்றன.\n\nஓரிழை ஆர்.என்.எ வைரசுகள்.\nஎ.கா: ரெட்ரோ வைரசு, போலியோ வைரசு, போட்டி வைரசு (poty virus)\n\nஈரிழை வைரசுகள்.\nரியோ வைரசு, ரோட வைரசு, என ஆர்.என்.எ வைரசுகள் பகுக்கப்படுகிறது.\n\nமரபு இழைகளின் செயலாக்கத்தைப் பொறுத்து.\nமரபு இழைகளின் செயல்படும் செயல்களைப் பொறுத்து வைரசுகள் நேர்மறை (+), எதிர்மறை (-) இழை வைரசுகளாக பிரிக்கப்படுகிறது. பொதுவாக இவைகள் ஓரிழை ஆர்.என்.எ வைரசுகளுக்கு பொருந்தும்.\n\nசில வைரசுகள் (Ex. poty virus) தாவரங்களிலோ அல்லது விலங்குகளில் உட்சென்றவுடன் , வைரசின் ஓரிழை ஆர்.என்.எ நேரடியகாக மரபணுக்களை (direct expression) வெளிப்படுத்தும். இவகையான வைரசுகளுக்கு நேர்மறை (+) இழை வைரசு என அழைக்கப்படும்.\n\nஎதிர்மறையான (-) இழை வைரசுகள் (பாரமிக்சோ வைரசு இவைகள் அம்மை நோயெய் உண்டாக்குகின்றன) , தாவரகளிலோ அல்லது விலங்குகளில் உள்சென்றவுடன் நேரிடைய்காக தனது மரபணுவை வெளிபடுத்த முடியாது. இவைகளின் எதிர்மறை (Complementary strand) ஆர்.என்.எ நேர்மறை (virion strand) இழையாக மாற்றப்பட்டு, புரதமாக மாற்றப்படுகிறது.\n\nவைரசு மரபியல்.\nவைரசுகளின் பகுதியான வைரியன்களின் நியூக்ளிக் அமிலம் நீள் வடிவிலோ, அல்லது வட்ட வடிவிலோ காணப்படும். விலங்கு வைரசுகளின் டி.என்.ஏ. பெரும்பாலும் நீள மூலக்கூறுகளாகும். சில தாவர வைரசுகளில் ஆர்.என்.ஏ. வட்ட வடிவில் காணப்படும். ஆனால் விலங்கு வைரசுகளில் ஆர்.என்.ஏ. இரட்டைச் சங்கிலியால் ஆக்கப்பட்டு நீள்வடிவிலோ அல்லது ஒற்றைச் சங்கிலி மூலக்கூறாகவோ காணப்படும். \n\nநோய்கள்.\nபுற்று நோய், வெறிநாய் கடி, அம்மை நோய், மஞ்சள் காமாலை, கல்லீரல் கார்சினோமா, போன்ற நோய்கள் வைரசுகளினால் உண்டாகின்றன. \n\nபுற இணைப்புகள்.\n- ViralZone A Swiss Institute of Bioinformatics resource for all viral families, providing general molecular and epidemiological information\n- David Baltimore online Seminar: \"Introduction to Viruses and HIV\"\n- Ari Helenius online seminar: \"Virus entry\"\n- \"A Gazillion Tiny Avatars\", article on viruses by Olivia Judson, NY Times, 15 Dec 2009\n- Khan Academy, video lecture\n- \"Viruses\" – an Open Access journal\n- 3D virus structures in EM Data Bank (EMDB)\n- Virus-Host DB database related to virus-host relationships\n\n\n\n\n", "document_id": "ta_ta_17562"}, {"id": [909, 3], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "பொதுவான பல நோய்க்காரணிகளுக்கு எதிராக இயற்கையாகவே இயங்கி தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, உடலில் பலவகையான பாதுகாப்பு தொழில் முறைகள் காணப்படும். மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை (immune system), மற்றும் உடலிற்கு ஊறுவிளைவிக்கும் நோய்க்காரணிகளுக்கு எதிராக தொழிற்படவல்ல, சாதாரணமாக உடலில் காணப்படும் தாவரவளம் (normal flora) போன்றன பாதுகாப்பை ஏற்படுத்தவல்லன. ஆனாலும், இப்பாதுகாப்பையும் மீறி, வீரியமுள்ள நோய்க்காரணிகள் நோய்களை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கையில், நோய் உண்டாதல் தவிர்க்க முடியாமல் போகின்றது. நோய் எதிர்ப்பாற்றல் முறைமையும், உடலுக்கு உபயோகமான பாக்டீரியாக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகும்போது, இந்த நோய்க்காரணிகளுக்கு அந்நிலமை சாதகமாக மாறி, அவை தமது ஓம்புயிரில் உட்சென்று, பல்கிப் பெருகி, நோயை ஏற்படுத்த முடிகின்றது. எய்ட்சு அல்லது நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வீ (HIV) வைரசினால், அல்லது, வேறு உடலூறு விளைவிக்கும் கிருமிக்கெதிராக பாவிக்கப்படும் கிருமியெதிர்ப்பிகள் அல்லது நுண்ணியிர்கொல்லிகள் சாதாரண உடலுக்கு நன்மைபயக்கும் பாக்டீரியாக்களையும் கொல்வதனால் இந்நிலை தோன்றலாம்.\n\nஉயிராபத்தில்லாத சாதாரண நோய்களை தரும் நோய்க்காரணிகள் (உ.ம்: சாதாரண தடிமலை (common cold) ஏற்படுத்தும் வைரசு) முதல், \nஉலகளவில் அதி வேகமாக பரவி, மக்கள் சனத்தொகையில் கணிசமான அளவு இறப்பை ஏற்படுத்தும் அபாயமான நோய்க்காரணிகள் வரை நமது சூழலில் காணப்படுகின்றன. தற்கால சூழலில், எச்.ஐ.வீ (HIV) வைரசானது, உலகளவில் பல மில்லியன் மக்களில் தொற்றை ஏற்படுத்தி, எய்ட்சு நோயை உருவாக்கி, இன்ஃபுளுவென்சா வைரசுடன் சேர்ந்து, மக்கள் இறப்புக்கு காரணமாகும், அபாயகரமான ஒரு நோய்க்காரணியாகும்.\n\nதடுப்பூசி (vaccination), கிருமியெதிர்ப்பி (antibiotics), பங்கசு எதிர்ப்பி அல்லது பூஞ்சையெதிர்ப்பி (fungicides) பாவனைகளால், மருத்துவ முன்னேற்றமானது பல நோய்க்காரணிகளின் தொற்றையும், அவற்றால் உருவாகும் நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், மேலும் புதிய நோய்க்காரணிகளின் அறிமுகத்தாலும், ஏற்கனவே காணப்படும் நோய்க்காரணிகளில் ஏற்படும் தெரிவான மாற்றங்களால், அவை மருந்துகளுக்கெதிரான எதிர்ப்புத் தன்மையைக் காட்டும் புதிய வகைகளை உருவாக்கிக் கொள்வதாலும், நோய்க்காரணிகளால் மனித இனத்திற்கு இருக்கும் ஆபத்து தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நல்ல உணவுப் பழக்க வழக்கத்தை கொண்டிருத்தல், தகுந்த உடல் சுகாதாரம் பேணல், நல்ல குடிநீர்ப் பாவனை போன்ற சில செயற்பாடுகளால் நோய்க்காரணிகளின் தாக்கத்தை ஓரளவு குறைத்து வைத்திருக்க முடியும்.\nவகைகள்.\nநோய்க்காரணிகளின் உருவ அமைப்பு, மற்றும் அவை தாம் வாழும் ஓம்புயிரில் ஏற்படுத்தும் தாக்கம் என்பவற்றைக் கொண்டு நோய்க்காரணிகள் வகைப்படுத்தப்படலாம்.\n\nவைரசு.\nதீநுண்மத்தின் புரத உறையினால் மூடப்பட்ட டீ.என்.ஏ (DNA) அல்லது ஆர்.என்.ஏ (RNA) மூலக்க்கூறுகளைக் கொண்ட, தாம் வாழும் உயிரினத்தின் உடலினுள் மட்டுமே பல்கிப் பெருகும் தன்மை கொண்ட உயிரினமாகும். பொதுவாக இவை 20-300 nm நீளமுள்ள உயிரினங்களாகும். \nAdenoviridae, Picornaviridae, Herpesviridae, Hepadnaviridae, Flaviviridae, Retroviridae, Orthomyxoviridae, Paramyxoviridae, Papovaviridae, Rhabdoviridae, Togaviridae குடும்ப உறுப்பினர்களாகிய வைரசுக்களே பொதுவான நோயுருவாக்கும் வைரசுக்களாக இருக்கின்றன. இவை உருவாக்கும் குறிப்பிடும்படியான தொற்றுநோய்கள் பெரியம்மை (smallpox), சின்னம்மை அல்லது கொப்பளிப்பான் (chickenpox), தட்டம்மை அல்லது சின்னமுத்து (measles), கூவைக்கட்டு (mumps) போன்றன. அபாயகரமான நோயான எய்ட்சு நோய்க்காரணி, பல்வேறு வகையான இன்ஃபுளுவென்சா காய்ச்சலைத் தரும் நோய்க்காரணிகளும் வைரசுக்களே ஆகும்.\n\nபாக்டீரியா.\nபாக்டீரியாக்கள் கருமென்சவ்வற்ற கருவைக் கொண்ட, எளிய கல அமைப்பையுடைய நுண்ணியிர்கள் ஆகும். பொதுவாக 1-5 µm நீளமுடையவை.\nஅதிகமான பாக்டீரியாக்கள் நோயிருவாக்காதவையாகவும், ஆபத்தற்றவையாகவும், நன்மை பயப்பனவாகவும் இருந்தபோதிலும், சில பாக்டீரியாக்கள் நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. உலகில் மிகவும் பொதுவானதும், அதிகளவில் காணப்படுவதுமான பாக்டீரியவால் உருவாகும் நோய் காசநோய் ஆகும். இந்நோயானது, \"Mycobacterium tuberculosis\" என்னும் பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றுநோய் ஆகும். Streptococcus, Pseudomonas போன்ற பாக்டீரியாக்களால், நுரையீரல் அழற்சி அல்லது நியூமோனியா (Pneumonia) வும், Shigella, Campylobacter, Salmonella போன்ற பாக்டீரியாக்களால் சில உணவிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களும் வருகின்றன. இவை தவிர, ஏர்ப்புநோய் (tetanus), தொழுநோய் (leprosy), தைபொய்ட் காய்ச்சல் (typhoid fever), குக்கல் (diphtheria), சிபிலிசு (syphilis) எனப்படும் பாலியல் நோய் போன்றனவும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகும். பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த கிருமியெதிர்ப்பிகள் அல்லது நுண்ணுயிர்கொல்லிகள் பாவிக்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றிற்கெதிராக புதிய வகை பக்டீரியாக்கள் உருவாவது பெரும் பிரச்சனையை தருகிறது (உ.ம்: காசநோய்க்கு பாவிக்கப்படும் மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட (Multi Drug Resistance) M.tuberculosis வகை தோன்றியிருப்பதால் காசநோய்க் கட்டுப்பாடு போதியளவில் செயற்படுத்த முடியாமல் உள்ளது.\nபூஞ்சை.\nபொதுவாக பூஞ்சைகள் விதைகளைக் (spores) கொண்டிருக்கும். அவ்விதைகளின் நீளம் பொதுவாக 1-40 µm ஆக இருக்கும். \nபூஞ்சை அல்லது பங்கசு தொற்றுநோய்கள் பொதுவாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது மிகவும் தளர்ந்த நிலமையில் இருக்கும்போதே ஏற்படுகின்றன. பூஞ்சையின் உயிரணுக்கள் அல்லது கலங்கள், தாம் வாழும் ஓம்புயிரின் உயிரணுக்களை ஒத்திருப்பதால், அவற்றின் உயிரணுக்களை அழிக்க கிருமியெதிர்ப்பிகளைப் பாவிக்க முடியாது. பூஞ்சையெதிர்ப்பி பாவிக்கப்படலாம்.\nPrions.\nநியூக்கிளிக் அமிலங்களைக் கொண்டிராத தொற்றுநோய்க்காரணிகள் Prions என அழைக்கப்படும். Prion தொற்றினால் ஏற்படும், புரதமூலக் கூறுகளின் தொழிற்பாட்டுக் குறைவே நோய்க்கு காரணமாகின்றது. இவ்வகை நோய்களாவன scrapie, bovine spongiform encephalopathy (mad cow disease), Creutzfeldt–Jakob disease .\n\nபுரோட்டோசோவா.\nபுரோட்டோசோவா தொகுதியைச் சேர்ந்த, பிளாஸ்மோடியம் (Plasmodium) என்னும் பேரினப் பிரிவிலடங்கும் உயிரினமானது மலேரியா தொற்றுநோயை மனிதரில் உருவாக்குகிறது. அனோபிலசு வகையைச் சார்ந்த பெண் நுளம்புகளே இந்த பிளாஸ்மோடியம் உயிரினத்தை ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு காவிச் செல்கின்றது. இந் நோய்க்காவியை அழிப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இந்நோய்க்கெதிராக, தடுப்பு மருந்துகள் பாவனையும் நடைமுறையில் உள்ளது.\nபல்கல விலங்கு ஒட்டுண்ணிகள்.\nபல ஒட்டுண்ணிப் புழுக்கள் இவ்வகையான நோய்க்காரணிகளாக இருக்கின்றன. வட்டப்புழு (roundworm), நாடாப்புழு (tapeworm), கொக்கிப்புழு (hookworm) போன்றன அவற்றில் சில. \nதொற்றுக்குட்பட்ட உயிரினத்தின் கழிவுகளால் அசுத்தப்படுத்தப்பட்ட மண்ணிலிருந்து, வெறும் காலுடன் நடந்து செல்லும் ஒருவருக்கு அல்லது அசுத்தப்படுத்தப்பட்ட நீரிலிருந்து நீந்தும் ஒருவருக்கு கொக்கிப்புழு தொற்றலாம். தொற்றும் புழுவானது ஒரு சில வினாடிகளிலேயே தோலினூடாக உடலினுள் சென்று, பின்னர் நுரையீரலுக்கு கடத்தப்படும். பின்னர் அங்கிருந்து இருமும்போது வெளிநோக்கி வந்து மீண்டும் விழுங்கப்படுவதால், உணவுக்கால்வாய் தொகுதியினுள் பிரவேசித்து, குடலை அடைந்து, அங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்ந்தபடியே, தான் வாழும் ஓம்புயிருக்கு ஊறு விளைவிக்கும். அவை இடும் முட்டைகள் மீண்டும் தொற்றுக்குட்பட்டிருக்கும் உயிரினத்தின் கழிவுடன் வெளியேற்றப்பட்டு தன் வாழ்க்கை வட்டத்தை தொடரும்.\nநாடாப்புழு, வட்டப்புழு போன்றவற்றின் முட்டைகள் அல்லது குடம்பி நிலைகள் பச்சையாக உண்ணப்படும் அல்லது சரியாக சமைக்காமல் உண்ணப்படும் பன்றி இறைச்சி, சில கடல் உணவு வகைகளின் மூலம் புதிய உயிரினக்களின் உணவுக்கால்வாய்த் தொகுதியூடாக உள்ளே சென்று குடல் பகுதியில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தபடி, தொற்றுக்குட்பட்ட உயிரினத்திற்கு ஊறு விளைவிக்கும்.\n\nபரவல்.\nநோய்க்காரணிகளின் பரவல் உணவு, நீர், காற்று, தொடுகை, பாலியல் தொழிற்பாடுகள் மற்றும் நோய்க்காவிகள் மூலமாக நடைபெறுகின்றது. \nகழிவுநீர்க் கால்வாய்கள் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படாமையால், அல்லது அவற்றில் ஏற்படும் சேதங்களால் அவை நன்னீரில் கலப்பதாலோ, பயிர் நிலங்களில் சென்றடைந்து நமது உணவுகளுடன் சேர்வதனாலோ அசுத்தமடையும் உணவு, நீர் போன்றவற்றால், நோய்க்காரணிகள் பரவலாம்.\nகாற்றுத் துணிக்கைகளை ஒருவர் இருமும்போதோ, தும்மும்போதோ வெளியேற்றும்போது, அவற்றுடன் வெளியேறும் நோய்க்காரணி காற்றில் கலந்து மற்றவருக்கு தொற்றை ஏற்படுத்தலாம். இவ்வகை தொற்று பொதுவாக சுவாசத் தொகுதி தொடர்பான நோய்களை உருவாக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18560"}, {"id": [909, 4], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "இலங்கையில் மண் வீடுகளில் ஒரு வகை சாம்பல் நிறத்தில் நேர்த்தியாகச் சீமெந்தால் கட்டியது போலவே இருக்கும். இவற்றுள் ஒரு வகை வட்ட வடிவமும் கூரை கூம்பு வடிவமும் உடையவை. வேறு ஒரு வகை நீள் சதுரமாகவும் அறைகளுடனும் அமையும். இவை நீரில் இருந்து பாதுகாப்பதற்காக உயர்த்தப்பட்ட ஒர் அடித்தளத்தில் கட்டப்பட்டு இருக்கும். கூரைகள் ஓலையால் வேயப்பட்டு இருக்கும்.\n\nசுவர் அமைப்பு.\nமண்வீடுகளின் சுவர் அமைப்பு பலவகைப்பட்டதாகக் காணப்படும்.\n- நிலைக் கட்டைச் சுவர் - மரக்கம்புகளை அல்லது மூங்கில், நாணல் கம்புகளை வரிச்சியாக வைத்துக் கட்டி இதன் இடைநடுவை களிமண்ணினால் நரப்பிக் கட்டப்படும். பின் மண்சந்தினால் மெழுகிடப்படும்.\n\n- கற்சுவர் - சுடப்படாத பச்சைக் கல் பிணைப்பு ஊடகமாக களிமண்ணினால் கட்டப்படும். இதுவும் பூச்சிடப்படும்.\n\nபண்டைய பெரிய கட்டடங்கள் கூட களிமண் கொண்டு கட்டப்பட்டு அவற்றின் உறுதிக்காக சர்க்கரை , தேன் வச்சிரமெழுகு என்பன கலக்கப்பட்ட சாந்தினால் பூசப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45209"}, {"id": [909, 5], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "ஹாரிஸ் பாறுகள் கூட்டு முயற்சியில் வேட்டையாடும் தன்மைக்காக சிறப்பாக அறியப்படுகின்றன. இதனால் இவை வேட்டைக் காரர்களால் வேட்டைப் பயன்பாட்டுக்காக வளர்க்கப்படுகின்றன. ஹாரிஸ் பருந்துகள் அறிவுக்கூர்மை கொண்டவையாக உள்ளதால், அவற்றை எளிதாக பயிற்றுவிக்க இயலுகிறது. இதனால் இவை வளர்ப்பு வல்லுறுவுக்காக பகழ்பெற்றவையாக உள்ளன.\n\nவிளக்கம்.\nஇந்தப் பறவையின் அளவானது பொரி வல்லூறு மற்றும் சிவப்பு வால் வல்லூறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நடுத்தர அளவில் இருக்கும். இப்பறவையானது 46 செமீ முதல் 59 செமீ (18 முதல் 23 அங்குலம்) நீளமுடையதாகவும், பொதுவாக சிறகுகளின் நீளமானது 103 செமீ முதல் 120 செமீ (41 முதல் 47 அங்குலம்) வரை இருக்கும். இந்தப் பாறுக்கள் பழுப்பு நிற சிறகுகளும், செங்கல் நிறமத் தோள்களையும், கறுப்பு நிற வாலும் அந்த வால் இறகு முனை வெள்ளை நிறம் கொண்டு இருக்கும். மேலும் இவை மிகக்கூர்மையான அலகும், அதேபோலக் கூரான கால் நகங்கள் கொண்டிருக்கும். இவை பால் ஈருருமை கொண்டவையாக உள்ளன. ஆண் பறவைகளைவிட பெண் பறவைகள் 35% பெரியவையாக உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_125338"}, {"id": [909, 6], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "ஆர்.என்.ஏ குறுக்கீடுகள் அனைத்தும் வகையான நிலை கருவுள்ள உயிர்களில் நடைபெறுகிறது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரியல் நிகழ்வின் சில வேளைகளில், ஓரிழை ஆர்.என்.ஏ, ஈரிழை ஆர்.என்.ஏ-வாக மாற்றப்படும். இவ்வாறு ஈரிழை ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் வேளைகளில், இவை சிறு அளவுகள் கொண்ட 18-20 இணைகளாக ஆக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்க்கு டைசர் என்னும் நொதி (\"ஈராக்கி நொதி\") இன்றியமையாததாகும். பின் இச்சிறு ஆர்.என்.ஏ-க்கள் மேலும் சில புரதங்களோடு இணைந்து ஒரு கலவையாக மாற்றம் அடைகிறது. இக்கலவை ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும். இக்கலவை , செய்தி ஆர்.என்.ஏ க்களில் பிணைந்து ஆர்.என்.ஏ ஒடுக்குதல அல்லது மரபணு வெளிப்படுத்தலை தடுத்து விடும். மரபணு வெளிப்படுத்தலை சிறு ஆர்.என்.ஏ க்கள் கட்டுப்படுத்துவதால், இவைகள் ஆய்வுகளில் மிகையாக பயன்படுத்தப்படுகிறது. செயற்கை முறையில் உள்-செலுத்தப்படும் சிறு ஆர்.என்.ஏ-க்களால், ஒரு மரபணு வெளிப்படுத்தலை கட்டுப்படுத்த கூடும். இப்பண்புகளே ஒரு உயிரியல் நிகழ்வுளில் ஈடுபடும் மரபணுக்களை கண்டுபிடிக்க உதவி புரிவதோடு, உயிர் தொழில் நுட்பத்திலும், மருத்துவத்திலும் மிக முக்கிய பங்காற்றுகின்றன.\n\nவரலாறும் கண்டுபிடிப்பும்.\nஆர்.என்.ஏ குறுக்கீடு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு தற்காலிகமாகவும் எதிபாரமால் நிகழ்ந்த நிகழ்வு ஆகும். நாம் அனைவரும் அறிந்த (Petunia) வில் முதன் முறையாக இந்நிகழ்வு கண்டறியப்பட்டது. நாம் காணும் மலரின் நிற அமைவு என்பது நிறமிகள் (Chalcone) இருக்கும் அளவை பொருத்து அமையும். இந் நிறமிகள் அமைவிற்கு சால்கோன் உற்பத்தி நொதி (Chalcone synthetase) இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக காகிதபூ இளம்சிகப்பு நிறத்திலும் அல்லது கரு ஊதா நிறத்திலும் அமெரிக்காவில் காணப்படும். மிகையான நிறமிகள் அமைந்தால்கருமை நிறத்திலும், மாறாக குறைவாக அமைந்தால் இளம் சிகப்பு நிறத்திலும் காணப்படும். 1990 ஆண்டு அமேரிக்கா மற்றும் நெதர்லாந்து நாட்டில், சில ஆய்வாளர்கள் சால்கோன் உற்பத்தி நொதியின் மரபணு பகுதிகள் (coding region) இச்செடியில் செலுத்தினர். மிகையாக இந் நொதி வெளிப்பட்டால் நிற அமைவை கொடுக்கும் நிறமிகள் (chalcone) மிகையாக உற்பத்தி செய்யப்பட்டு கருமையான நிறத்தை கொடுக்கும் என எதிர்பார்த்தனர். அதற்க்கு மாறாக வெளிப்பட்ட மலரின் நிறமோ முழுமையான வெள்ளை அல்லது குறைவான வெள்ளை நிறத்தை கொண்டமைந்தது. இம்மலரை மேலும் ஆய்வு செய்த பொழுது, மிகையாக வெளிப்படும் என எதிர்பர்ர்க்கப்பட்ட சால்கோன் நொதியின் வெளிப்பாடு, இயற்கையான உள்ள இளம்சிகப்பு அல்லது கரு ஊதா மலரை விட குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் இவ்வாய்வில் ஏன், எப்படி நிகழ்கிறது என்பதை விவரிக்கவில்லை.\n\nஇவ்வாய்வு வெளிவந்த சில காலங்களில், இதனையொட்டிய நிகழ்வு நீவ்ரோச்போர (Neurospora crassa) என்னும் பூஞ்சையில் அறியப்பட்டது. இதனை கொல்லுதல் (quelling) என்ப்பெயரிட்டபோதும், ஆய்வாளர்கள் இதனை காகிதபூவில் நிகழ்ந்த நிகழ்வில் ஒப்பிட மறந்து விட்டனர். காகிதபூவில் நிகழ்வில் மேற்கொண்ட மறு ஆய்வில், உள்-செலுத்தப்படும் செய்தி ஆர்.ஏன்.ஏ க்கள் அழிக்கப்படுகின்றன என அறியப்பட்டது. இதனை மரபணு ஒடுக்குதல் என அழைத்தபோதும், இதனின் செயலாக்கம் அறியப்படவில்லை.\n\nPetunia அறியப்பட்ட மரபணு ஒடுக்குதல் நிகழ்விற்க்கு பின்னர், தாவர தீ நுண்ம ஆய்வாளர்கள் மேற்கொண்ட சில ஆய்வுகளிலும் எதிர்பாராவிதமாக மரபணு ஒடுக்குதல் நிகழ்வினை கண்டனர். ஆய்வாளர்கள் தீ நுண்ம நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட பயிர்களை கொண்டுவர தீவிர ஆய்வை மேற்கொண்டு இருந்தனர். பொதுவாக தீ நுண்ம மரபணுவை பயிர்களில் செலுத்தி மரபணு மாற்றம் செய்யப்பட பயிர்களுக்கு மரபீணி பயிர் எனப்பெயர். உள்-செலுத்தப்படும் தீ நுண்ம மரபணுக்கள், பயிர்களுக்கு தீ நுண்மத்தை எதிர்த்து வாழும் எதிர்ப்பு தன்மைஏய் கொடுக்கும். இவ்வாறு ஏற்படும் நிகழ்வுக்கு நோயூட்டி மூலமாக பெறப்படும் எதிர்ப்பு தன்மை (Pathogen derived resistance or PDR) எனப்படும். இந்நிகழ்வு நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.\n\nஇக்காலகட்டத்தில், தீ நுண்ம ஆய்வாளர்கள் ஒரு பயிர் மரபணுவை வெளிப்படுத்த , பயிர்களை தாக்கும் தீ நுண்மங்களை பயன்படுத்த தொடங்கினர். இதற்க்கு தீ நுண்மங்களில் புற உறை (coat protein) மரபணு வரிசைகளை நீக்கி, அவ்விடங்களில் நாம் மிகையாக வெளிப்படுத்த விரும்பும் பயிர் மரபணுவின் மரபு வரிசைகளை படிவாக்கம் செய்வர். பின் இவைகள் பயிர்களில், செலுத்தப்படும் பொது, பல்கி பெருகும் தீ நுண்மங்களால், படிவாக்கம் செய்யப்பட்ட மரபணு மிகையாக வெளிப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, மிகையாக வெளிபடுவதற்க்கு பதிலாக அம் மரபணு அழிக்கபடுகிறது என கண்டறியப்பட்டது. இந் நிகழ்வு தீ நுண்மத்தால் தூண்டப்பட்ட மரபணு ஒடுக்குதல் (Virus induced gene silencing) என பெயரிடப்பட்டது. இந் நிகழ்வும், காகிதபூவில் ஏற்பட்ட நிகழ்வும் கூட்டாக மரபணு ஒடுக்குதல் (Post transcriptional gene silencing) என அழைக்கப்பட்டது.\n\nமேற்கண்ட கண்டுபிடிப்புக்கு பின் , பல ஆய்வாளர்கள் பல்வேறு உயிரினங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு, மெல்லோ மற்றும் ஆன்றவ் பயர் (Mello and Andrew Fire) C.elegans இல், ஈரிழை ஆர்.ஏன்.ஏ (dsRNA) க்களை உள்-செலுத்தும் போது மரபணுக்கள் அழிக்கப்படுகின்றன என்பதை கண்டறிந்தனர். இக்கண்டுபிடிப்புக்காக அவர்களுக்கு , 2006 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பொற்கிழியேய் பெற்றனர்.\n\nசெயலாக்கம்.\nஆர்.என்.ஏ குறுக்கீடு என்பது ஆர்.என்.ஏ அளவுகளில் நடக்கும் ஒரு மரபணு ஒடுத்தல் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு ரிபோ கரு அமிலத்தால் தூண்டப்பட்ட கலவையால் நடப்பது ஆகும். மேலும் இந்நிகவு டைசர் என்னும் ஆர்.என்.ஏ க்களை களையும் நொதியால் ஏற்படுவை. டைசர் நொதி ஈரிழை ஆர்.என்.ஏ க்களை வெட்டி 21-24 துகள்களாக மாற்றும் தன்மை உடையது.\n\nஉயிரியல் நிகழ்வுகளில் எப்போழுதுஎல்லாம் ஆர்.என்.எ ஈரிழையாக மாற்ற படுகிறதோ, அவைகளை 21-25 துகள்களாக வெட்டி தள்ளுவதற்கு டைசர் (dicer) என்கிற நொதி வருகிறது. இவ்நொதி ஆர்.என்.எ சு என்கிற (RNAse), ஆர்.என்.எ களை வெட்டி களைய பயன்படும்) என்னும் பிரிவில் வரும் நொதியாகும். இவ்வாறு வெட்டி களையப்படும் இந்த 21-25 துகள்கள், சிறு ஆர்.என்.எ என அழைக்கப்படும்.\n\nசிறு ஆர்.என்.எ மேலும் பல புரதங்களோடு இணைந்து ஒரு கலவையகாக மாற்றம் அடைகிறது . இக்கலவை ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும் .\n\nஇக்கலவை, சிறு ஆர்.என்.எ களை அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes) இணைய (bind) உதவிபுரிகிறது. சிறு ஆர்.என்.எ கள் அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes, ex. virus genes) நேர்த்தியான பிணைப்புகளோடு (near complementarity) , இணைந்து ஒரு முனையம் மாக அல்லது ஒரு தொடக்க புள்ளியாக (primer) காக செயல்படுகிறது. இவ் பிரைமர் இணைந்த இடங்களை ஆர்.என்.எ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு ஒரு தொடர் வினைபுரிந்து ஈரிழை ஆர்.என்.எ வாக மாற்றி விடுகிறது. மாற்றப்படும் ஈரிழையெய், டைசர் வெட்டி களைந்து சிறு சிறு துகளாக மாற்றப்படும். இந்நிகழ்வால் ஒரு மரபணுவின் முழு ஆர்.என்.ஏ க்களும் முழுமையாக அழிக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்கு மரபணு ஒடுக்குதல் (post-transcription gene silencing) என அழைக்கப்படும். மேலும் இந்நிகழ்வு ஆர்.என்.எ அளவில் முடிந்து விடும் .\n\nஈரிழை ஆர்.என்.ஏ களைதல் (dsRNA cleavage).\nஉடல் மரபணுக்களில் எப்பொழுதெல்லாம் ஈரிழை ஆர்.என்.ஏ உருவாக்கம் அடையும் வேளைகளில், டைசர் (ஈரிழை களை நொதி) செயலாக்கம் ஆக்கம் பெருகிறது. ஈரிழை களை நொதி, அப்பெயருக்கு ஏற்ப ஈரிழை ஆர்.என்.ஏ க்களில் பிணைந்தது சிறுசிறு (21-25) துகள்களாக வெட்டி களைகின்றன. மேலும் இந் நொதி பிணைந்து களையும் பொது ஏற்படும் சிறு மாற்றங்களினால், களையப்படும் ஆர்.என்.ஏ க்களின் அளவுகளில் சிறு மாற்றங்கள் ஏற்படுகின்றன். இச்சிறு ஆர்.என்.ஏ க்களே சிறிய \"குறுக்கீட்டு ஆர்.என்.ஏ\" க்கள் என அழைக்கப்படுகின்றன. பின் இச்சிறு ஆர்.என்.ஏ க்களில் சில வகையான புரதங்கள் (அர்கொனட்)பிணைந்து ஒரு கலவையை உருவாக்குகிறது. சிறு ஆர்.என்.எ மேலும் பல புரதங்களோடு இணைந்து ஒரு கலவையாக மாற்றம் அடைகிறது. இக்கலவை ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) என பெயர் பெறும் .\n\nஇக்கலவை, சிறு ஆர்.என்.எ களை பிரித்து (ஈரிழை ஓரிழை மாற்றப்படும்) அதற்குரிய மரபணு பகுதிகளில் (target genes) பிணைந்துகொள்ள (bind) உதவிபுரிகிறது. சிறு ஆர்.என்.எ கள் அதற்குரிய மரபணு பகுதிகளில் (target genes, ex. virus genes) நேர்த்தியான பிணைப்புகளோடு (near complementarity) , இணைந்து ஒரு முனையம் மாக அல்லது ஒரு தொடக்க புள்ளியாக பிரைமர் (primer)ஆகச் செயல்படுகிறது. இவ் பிரைமர் இணைந்த இடங்களை ஆர்.என்.எ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு ஒரு தொடர் வினைபுரிந்து ஈரிழை ஆர்.என்.ஏ-வாக மாற்றி விடுகிறது. மாற்றப்படும் ஈரிழையை, டைசர் வெட்டி களைந்து சிறுசிறு துகளாக மாற்றப்படும். இவ்வாறாக இந் நிகழ்வு தொடந்து நிகழ்வதால், ஒரு முழுமையான அழிவு, ஆர்.என்.ஏ மட்டத்தில் நடைபெறும். இந்நிகழ்வால் ஒரு மரபணுவின் முழு ஆர்.என்.ஏ க்களும் முழுமையாக அழிக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்கு \"மரபணு ஒடுக்குதல்\" (post-transcription gene silencing) என அழைக்கப்படும்.\n\nகுறு ஆர்.என்.ஏ க்கள்.\nகுறு ஆர்.என். எ (21-22 nucleotide) கரு அமிலம் அளவுள்ள, ஓரிழை உடைய ஆர்.என்.எ ஆகும். இவைகள் மரபணு வெளிப்படுதலின் அளவுகளை (gene expression) கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது . இவை வளர்சிதை மாற்றங்கள் (developmental regulation), புற்றுநோய், இதய, மூளை தொடர்பான வளர்ச்சிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இதை பற்றிய மிகையான ஆய்வுகள் தற்பொழுது நடைபெறுகின்றன.\n\nஉற்பத்தி மற்றும் முதிர்வாக்கம் (Formation and Processing)\n\nஇவைகள் பொதுவாக மரபணு அற்ற (non-coding region or introns) பகுதிகளான ஆர்.என்.எ வில் உருவாக்கம் செய்யப்படுகிறது. மரபு ஈரிழையில் இருந்து ரிபோ கரு அமிலம் நகலாக்கத்தில் மரபணு அற்ற பகுதிகள் நிறைந்து காணப்படும். இவைகள் முந்திய ஆர்.என். எ (precursor RNA or non-matured RNA) அல்லது முதிர்வற்ற ரிபோ கரு அமிலம் என அழைக்கப்படும். இந் முதிர்வற்ற ரிபோ கரு அமிலத்தில் நெகிழ்வு தன்மை மிகுந்து இருப்பதால், ஊசி-வளைவுகள் (stem-loop) உருவவாதொடு , தனக்குள்ளே இணைவுகளை ஏற்படுத்தி ஈரிழையான அமைப்புகளை உருவாக்குகின்றன.\nஇவ் ஈரிழை அமைப்புகளை இட்ரோச (Drosha) என்ற நொதி வெட்டி ௭௦ (70 nucleotide) அளவுள்ள முந்திய குறு ஆர்.என்.எ (pre-miRNA or pre microRNA) உருவாக்குகிறது. இவைகள் உட்கருவில் இருந்து சைடோப்லசம் கடத்தப்பட்டு, 21-22 அளவுள்ள குறு ஆர்.என்.எ வாக முதிர்வாக்கம் செய்யப்படுகிறது. இதற்க்கு டைசர், எக்ஸ்போர்டின் (Dicer, Exportin) போன்ற நொதியும், காரணியும் செயலாற்றுகிறது. குறு ஆர்.என்.எ பல புரதங்களோடு சேர்க்கப்பட்டு (Argonate and Fragmentation retardation protein) ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) மாற்றப்பட்டு, மரபணு அளவை (gene expression ) குறைக்கின்றன.\n\nசெயலாக்கம் (Mechanisms)\nகுறு ஆர்.என்.எ தாவரங்களிலும், விலங்குகளிலும் இரு வகையான செயலாக்கத்தின் படி மரபணு அளவை குறைக்கின்றன. சில வேளைகளில் விலங்குகளில் , இரு வகையான முறைகளாலும் மரபணு அளவை குறைப்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன என்றாலும், அவைகள் ஒரு சிலனவே உள்ளது.\n\nதாவரங்களில் குறு ஆர்.என்.எ , தனக்கு உரிய செய்தி ஆர்.என்.எ க்களில் (target mRNA) மிக நேர்த்தியான (perfect complementarity) பிணைப்புகளை கொண்டுள்ளதால், முழுமையான மரபணு வெளிப்படுத்தலை கட்டுக்குள் கொண்டுவருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு முழுமையான அழிவு ஆர்.என்.எ அளவில் முடிக்கப்படும் (post-transcription level).\n\nவிலங்குகளில் குறு ஆர்.என்.எ, தனக்கு உரிய செய்தி ஆர்.என்.எ க்களில் (target mRNA at 3' UTR) மிக குறைவான (imperfect complementarity) பிணைப்புகளை கொண்டுள்ளதால், இவைகள் குறிபிட்ட மரபணுவின் (target mRNA) புரத சேர்க்கையேய் உற்பத்தியெய் தடுக்குகின்றன (blocking the protein translation). இவ்வழியாக குறு ஆர்.என்.எ அளவுகளில் (ஏற்றமோ அல்லது இறக்கமோ) சிறிய அளவுகளில் மாற்றம் ஏற்ப்பட்டாலும், ஒரு மரபணு அளவுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இடர்வுகள் ஏற்படுகின்றன.\n\nரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவையின் செயலாக்கம்- RISC Activation and Mechanisms.\nரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RNA induced silencing complex, RISC) என்பது சிறு ஆர்.என்.ஏ அல்லது குறு ஆர்.என்.ஏ (siRNA or miRNA) பிணைந்த பல புரதங்களின் ஒரு தொகுப்பு ஆகும். அர்கொனாட் (Argonaute) என்னும் ஒரு வகை புரதங்கள் இக்கலவையில் இணைந்து, சிறு அல்லது குறு ஆர்.என்.ஏ ஈரிழைகளை, ஓரிழையாக பிரிக்கின்றன. மேலும் பிரிக்கப்பட்ட ஓரிழை சிறு அல்லது குறு ஆர்.என்.ஏ க்களை, அதற்க்கான இலக்கு செய்தி ஆர்.என்.ஏ (messenger RNA) இணைய ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றன. இவ்வாறு இணையபட்ட சிறு ஆர்.என்.ஏ , செய்தி ஆர்.என்.ஏ களை மரபணு வெளிபடுதலை முழுமையாக அழிகின்றன.\n\nகுறு ஆர்.என்.ஏ க்களோ செய்தி ஆர்.என்.ஏ களை மரபணு வெளிபடுதலை முழுமையகாவோ அல்லது குறிபிட்ட மரபணுவின் புரத உற்பத்தியெய் தடுக்கின்றன.பின்னாளில் ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவையில் மற்றொரு புரதமான (Fragmentation retardation protein) இணைக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டது.\n\nஅண்மையில் குறு ஆர்.என்.ஏ கள் மரபணு வெளிபடுதலை தடுக்கின்றன என்பதற்கு மாறாக (miR-373), அவைகள் தொடரிகளோடு (Promoter) இணைந்து ஒரு மரபணு வெளிபடுதலை ஊக்குவிக்கும் என்பதை அறிந்துள்ளார்கள். இவ்விடத்தில் ஒடுக்கும் கலவை என்பதற்கு பதிலாக ஊக்குவிக்கும் கலவை ஒன்று இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\n\nமேலும் சில குறு ஆர்.என்.ஏ கள் (miR-320) தொடரிகளோடு மற்ற புரதங்களோடு இணைந்து, தொடரியில் மாற்றங்களை (methylation) கொண்டு வருவதாலும் மரபணு வெளிபடுதலை மட்டுப்படுத்தும். இந் நிகழ்வை எபிமரபியல் மாற்றம் (epigenetic modiifcation) எனப் பெயர்.\n\nஉயிரியல் நிகழ்வுகளில் பங்கேற்றல்.\nஉடலக பாதுகாப்பு:\n\nஆர்.என்.ஏ குறுக்கீடு என்னும் நிகழ்வு ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயைத் தூண்டும் தீ நுண்மங்களில் காக்கும் ஒரு காவலனாகப் பயிர்களிலும் விலங்குகளிலும் உள்ளது. பயிர்களில் எழு வகையான டைசர் நொதி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை உள்-நுழையும் தீ நுண்மங்களை வெட்டி களைந்து, தீ நுண்மங்களின் பல்கிப் பெருகுதை தடுக்கின்றன. இந்நிகழ்வை மட்டுபடுத்துவதற்கென தீ நுண்மங்களின் சில மரபணுக்கள் உள்ளன. இவற்றைப் பற்றி சிறு ஆர். என். ஏ என்ற கட்டுரையில் விரிவாக காணலாம்.\n\nவிலங்கு உயிரணுக்களில் , பயிர்களில் காணப்படுவதைப் போல் அன்றி, மூன்று டைசர் நொதிகளே கண்டறியப்பட்டுள்ளன. நோய் எதிர்ப்புத் தன்மையில் ஈடுபடுவதற்கான ஆய்வுகள் மிக குறைவாகவே நடந்துள்ளன.\n\nமரபணு ஒருங்கமைவு நிகழ்வுகளில்:\n\nகுறு ஆர்.என்.ஏ க்கள், ஒருமரபணு (செய்தி ஆர்.என்.ஏ ) பகுதியில் இணைந்து, மரபணு புரதமாக மாற்றப்படும் நிகழ்வை தடுத்து விடும். இதனைக் கொண்டு, குறு ஆர்.என்.ஏ எண்ணிக்கை கூடுதலாக இருந்தால், ஒரு மரபணு குறைவாகவும், இல்லையெனில் ஒரு குறு ஆர்.என்.ஏ எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஒரு மரபணு கூடுதலான வெளிப்படும். தவளை தனது தலை பிரட்டை நிலையில் இருந்து ஒரு முழு தவளையாக மாறி வருவதற்கு, குறு ஆர்.என்.ஏ அளவுகளில் ஏற்படும் மாற்றமே காரணம். மேலும் புற்றுநோயில் ,குறு ஆர்,என்.ஏ களில் அளவுகளில் ஏற்படும் மாற்றம் நோயின் வீரிய தன்மையை மிகுதியாக்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20056"}, {"id": [909, 7], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "பரப்பியில் அளவு குறையும் போது, பல் படிவாக்கம் இடத்தில் உள்ள கட்டுள்ள நொதியின் எண்ணிக்கை மிகையாக அமையும் (Ex pUC19, pOK12). மாறாக கணிமி பரப்பியின் அளவு கூடும் போது, அவ்விடத்தில் உள்ள கட்டுள்ள நொதிகளின் எண்ணிக்கை குறையும் (Ex. pGA643). ஏனெனில் பரப்பியின் அளவு கூடும் போது, கட்டுள்ள நொதியின் செரிமான வரிசை அவற்றில் அமைவதற்க்கான வாய்ப்புகள் மிகையாகின்றன. புதிய வகை கட்டுள்ள நொதிகளின் விற்பனையேய் அதிகரிக்க, சில வேளைகளில் சில நிறுவனங்கள் கணிமி பரப்பிகளில், புதிய வகையான கட்டுள்ள நொதிகளின் வரிசைகளை இடும் வழக்கமும் உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17864"}, {"id": [909, 8], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "முதலில் நாம் வெளிப்படுத்த விரும்பும் மரபணுவை பயிர்நோய்க் கோலுயிரி பரப்பிகளில் (vector) பக்டிரியல் படிவாக்கம் செய்ய வேண்டும். பின் இப்பரப்பியைப் பயிர்நோய்க் கோலுயிரியத்தில் உட்செலுத்த வேண்டும். இதற்கு மூன்று-பெற்றோர் கலவி (tri-parental mating)என்ற முறையும் அல்லது பயிர்நோய்க் கோலுயிரி (அக்ரோபக்டேரியம்) உருமாற்றம் (Agrobacterium transformation) என்ற முறையும் பயன்படுத்தப்படும். பின் இவற்றைத் தேர்ந்தெடுக்கும் முகவர் மூலமும் பாலிமரேசு தொடர் வினை (பி.சி.ஆர்) மூலமும், நாம் படிவாக்கம் செய்த பரப்பி உள்ளதா, இல்லையா என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும். \n\nபின் இவற்றை நீர்ம (liquid) வளருணவுகளில் (media, YEP or AB) வளர்ந்து ஒரு இடைமத்தோடு (Buffer), நமது உடலில் மருந்து செலுத்த பயன்படும் ஊசிகளில் (இவ்விடத்தில் ஊசிகள் இல்லமால், வெறும் உறிஞ்சி மட்டும்) சிறு அளவு எடுத்து பயிரின் இலைகளில் பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்த வேண்டும். இரண்டு நாள் கழிந்து நாம் விரும்பும் மரபணு வெளிபடுதலைக் காணாலம்.\n\nபயன்கள்.\n- ஒரு மரபணுவானது மரபணு ஓடுத்தலின் ஒடுக்கியாக (suppressors of post-transcriptional gene silencing) செயல்படுகிறதா என அறியலாம்.\n\n- மிகையான புரத வெளிப்பாட்டுக்கு (protein expression) இந் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஒரு புரதத்தை நிலைகருவற்ற உயிர்களில் வெளிப்படுத்தும் போது பல சிக்கல்களை ஆய்வாளர்கள் எதிர் கொள்வார்கள். பயிர்களில் புரத மடங்குதல் மற்றும் அதனின் அமைப்புகளில் (புரதச் சேர்மத்தின் மடிப்பு முதலியன, protein folding and conformational changes) ஏற்படும் மாற்றங்கள் மாந்தரை போல் இருக்கும் என்பதால், பயிர்களில் இம்முறையைப் பயன்படுத்திப் புரத-மிகைபடுத்தலாம். மேலும் புரத மிகைபடுத்த விரும்பும் மரபணுவோடு ஒரு மரபணு ஓடுத்தலின் ஒடுக்கியாக (suppressors of post-transcriptional gene silencing) செயல்படும் புரதத்தோடு உட்செலுத்தினால் மிகையான வெளிபாடு இருக்கும். ஏனெனில் இவை பயிரின் பாதுகாப்பு அரணை உடைத்து புரத வெளிப்பாட்டை பல நாட்களுக்கு நிலை நிறுத்தும் (sustained expression).\n\nஇவற்றையும் பார்க்க.\nதற்காலிக மரபணு வெளிப்படுதல்.\n\nமேற்கோள்கள்:.\nGopal et al (2007) Differential roles of C4 and βC1 in mediating suppression of post-transcriptional gene silencing: Evidence for transactivation by the C2 of Bhendi yellow vein mosaic virus, a monopartite begomovirus. Virus Research,Volume 123, Issue 1, January 2007, Pages 9–18 .\n\n\n\n\n", "document_id": "ta_ta_17775"}, {"id": [909, 9], "question": "<Query> (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.", "document": "எண்ணிக்கை அடிப்படையில்.\nஒவ்வொரு இனத்தின் சிற்றினங்களின் உயிரணுக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிறப்புரிகள் உள்ளன. இவைகள் இணை இணையாகவே இருக்கும். பாலணுக்கள் உண்டாகும் போது நிறப்புரிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைகிறது. அதனால் பாலணுவில் ஒற்றைமய நிறப்புரிகள் உருவாகின்றன. இருமய நிறப்புரிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படில் அது நிறப்புரி எண்ணிக்கைப் பிறட்சி அல்லது பிளாய்டி எனப்படுகிறது. இருவகையான எண்ணிக்கைப் பிறட்சி தோன்றிகின்றன. அவை யூபிளாய்டி மற்றும் அன்யூபிளாய்டி ஆகும். மனிதருக்கு ஏற்படும் நிறப்புரிகளின் எண்ணிக்கைப் பிறட்சியால் உண்டாகும் நோய் டெளன் நோய்க்கூட்டறிகுறி ஆகும்.\n\nஅமைப்பு அடிப்படையில்.\nஅமைப்பின் அடிப்படையில் ஏற்படும் நிறப்புரிகளின் பிறட்சி நான்கு வகைப்படும். அவை நீக்கம் பெறுதல், இரட்டிப்பாதல், தலைக்கீழ் திருப்பம் மற்றும் இடம் பெயர்தல் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44153"}]
[{"id": [912, 0], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "\"தன்னுடல் தாக்குமை\" (\"Autoimmunity\") என்பது ஒரு உயிரினத்தினால் தனது சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் விளைவாக வரும் நோய்கள் தன்னுடல் தாக்குநோய்கள் என அழைக்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56280"}, {"id": [912, 1], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "இவ்வாறான சவால்களிலிருந்து தப்புவதற்காகப் பலவகையான பொறிமுறைகள் உள்ளன. ஒரு கலத்தினாலான பக்டீரியா போன்ற உயிரினங்களில் கூட வைரசுத் தொற்றுக்களில் இருந்து காத்துக் கொள்வதற்கான நொதியத் (enzyme) தொகுதிகள் காணப்படுகின்றன. வேறு அடிப்படையான நோய் எதிர்ப்பு முறைமைகள் தொல்பழங்கால மெய்க்கருவுயிரிகளில் உருவாகி அவற்றின் வழிவந்தவைகளான தாவரங்கள், மீன்கள், ஊர்வன, பூச்சிகள் என்பவற்றில் இன்றும் உள்ளன. இப் பொறிமுறைகள், டிபென்சின்கள் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பெப்டைட்டுகள், பகோசைட்டோசிசுகள் மற்றும் துணை முறைமைகளை உள்ளடக்குகின்றன.\n\nமனிதன் போன்ற முள்ளந்தண்டு விலங்குகளில் இந்த நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது மிகவும் முன்னேற்றமடைந்த எதிர்ப்பு அல்லது பாதுகாப்பு பொறிமுறைகளைக் கொண்டிருக்கும். இந்த பொறிமுறையானது பல்வேறு வகையான புரத மூலக் கூறுகள், உயிரணுக்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு இடையிலான இயக்க நிலையிலுள்ள வலைப் பின்னலை உள்ளடக்கியதாகும். இதனால் மனிதனிலுள்ள சிக்கலான எதிர்ப்பு விளைவானது, நீண்டகால தொடர் பயன்பாட்டால், குறிப்பிட்ட நோய்க்காரணிகளை இலகுவாக இனங்காணக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இது எதிர்ப்பு திறனை நினைவில் கொள்ளக் கூடிய ‘இசைவாக்கப்பட்ட எதிர்ப்பாற்றல்' (\"adaptive immunity\" or \"acquired immunity\") என அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராக உருவாகும் முதலாம்தர எதிர் விளைவானது நினைவில் கொள்ளப்பட்டிருக்கையில், அதே நோய்க்காரணி மீண்டும் தாக்கும்போது, முன்னையதை விடவும் வீரியமான எதிர் விளைவானது உடலில் உருவாவதனால், அந்நோய்க்காரணிக்கு எதிராக உடல் தொழிற்பட்டு நோயை முற்றாக எதிர்க்கும் தன்மையை பெறுகின்றது. இதனடிப்படையிலேயே தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.\n\nஇவ்வாறான நோயெதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் குறைபாடும் ஒரு நோயாக இருக்கிறது. இது நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோய் (immunodeficiency) என அழைக்கப்படுகிறது. மனிதரில் நோயெதிர்ப்பாற்றல் முறைமை தொகுதியின் திறன் சாதாரண நிலையைவிட குறையும்போது, பல தொற்றுநோய்கள் மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவும், தொற்று நோய்களால் இறப்பு ஏற்படவும் ஏதுவாகின்றது. இவ்வகை குறைபாட்டு நோயானது, ஒருவரில் பாரம்பரிய முறையில் கடத்தப்படும் ஒரு நோயாகவோ, அல்லது எச்.ஐ.வீ (HIV) போன்ற வைரசு தொற்றினால் ஏற்படும் எய்ட்சு (AIDS) நோயாகவோ இருக்கலாம்.\n\nஅதேவேளை, சிலசமயம், இந்த எதிர்ப்பாற்றல் முறைமையின் அளவுக்கதிகமான தொழிற்பாட்டினால், சாதாரண இழையங்கள்கூட ஒரு வெளி உயிர்க் காரணியாக இனம் காணப்பட்டு தாக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். இது தன்னுடல் தாக்குநோய் என அழைக்கப்படும்.\n\nநோய் எதிர்ப்பாற்றலின் கூறுகள்.\nநோய் எதிர்ப்பாற்றல் இரு வகைப்படும். முதலாம் வகையான தனித்திறனற்ற நோய் எதிர்ப்பாற்றல் அனைத்து வகையான நோயாக்கிகளையும் தனித்துவமில்லாமல் தடுக்க பயன்படுத்தப்படும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையாகும். இம்முறைமை தாவரங்கள், விலங்குகள் உட்பட மேலும் பய உயிரினங்களில் கூர்ப்படைந்துள்ளது. எனினும் பல நோயாக்கிகள் இம்முறைமையை முறியடித்து நோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. உதாரணமாக அம்மை நோய்க்கான நோய்க்காரணி உடலினுள் வந்த பின்னர் அதனை தனித்திறனற்ற நோய் எதிர்ப்பாற்றலினால் அழிக்க முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றல் மூலம் நோயாக்கிகள் அழிக்கப்படுகின்றன. தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றலில் நோயாக்கிகளின் செயற்பாட்டைத் தடுக்கும் பிரதான கூறாக பிறபொருளெதிரிகள் உள்ளன. ஒவ்வொரு பிறபொருளெதிரியும் குறிப்பிட்ட நோயாக்கியை மாத்திரமே இனங்கண்டு தாக்கக்கூடியன. ஏனையவற்றில் இவை ஆற்றலற்றவையாக உள்ளன. உதாரணமாக போலியோ வைரசுக்கான பிறபொருளெதிரி போலியோ வைரசுக்கு எதிராக மாத்திரமே வேலை செய்யும்; அம்மை நோய்க்கெதிராக இப்பிறபொருளெதிரி வேலை செய்யாது. அம்மை நோய்க்கென வேறு வகையான பிறபொருளெதிரி உருவாக்கப்பட வேண்டும். எனவே இவ்வகை நோய் எதிர்ப்பாற்றல் குறிப்பிட்ட நோயாக்கிகளை மட்டும் எதிர்த்துச் செயற்படுவதால் இவ்வகை நோய் எதிர்ப்பாற்றல் தனித்திறனுடைய நோய் எதிர்ப்பாற்றல் எனப்படும்.\n\nதனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் முறைமை.\nஅனைத்து வகையான நோயாக்கிகளுக்கு எதிராகவும் ஒரே முறையில் எதிர்ப்பாற்ரலை வெளிப்படுத்தும் நோயெதிர்ப்பாற்றல் முறைமை தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் முறைமை எனப்படும். இம்முறைமை மூலம் பொதுவாக பக்டீரியாக்களும், பூஞ்சைகளும் அழிக்கப்படுகின்றன/ தடுக்கப்படுகின்றன. எனினும் இவ்வகை நோயெதிர்பாற்றலால் நோயாக்கிகளிடமிருந்து நீடித்து நிலைக்கும் நோயெதிர்ப்பாற்றலை வழங்க முடியாது. அதாவது இவ்வகை நோயெதிர்ப்பாற்றலால் தடுக்கப்படும் நோயாக்கி பின்னர் மீண்டும் நோயைத் தோற்றுவிக்கலாம்.\n\nமேற்பரப்புத் தடுப்புகள்.\nஎமது உடலில் நோயைத் தோற்றுவிக்கும் நுண்ணங்கிகளின் உட்பிரவேசத்தைத் தடுப்பதற்காக விசேடமாகத் திரிபடைந்த மேற்பரப்புக்கள் கூர்ப்படைந்துள்ளன. உடலைப் பாதுகாக்கும் முக்கிய தனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றல் கூறாக தோல் உள்ளது. தோலின் வெளிமேற்பரப்பு இறந்த கலங்களாலானது; கெரெட்டினேற்றப்பட்டுள்ளது; தீங்கிழைக்காத பல நுண்ணங்கிகளைக் கொண்டுள்ளது; நுண்ணங்கி எதிர்ப்புப் பதார்த்தங்களுள்ள வியர்வைச் சுரப்பிகளைக் கொண்டுள்ளது. தோலிலுள்ள தீங்கிழைக்காத நுண்ணங்கிகள் (Natural flora) தீங்கிழைக்கும் நுண்ணங்கிகளுக்குப் போட்டியாக அமைவதோடு அவற்றை அழிப்பதிலும் பங்கெடுக்கின்றன. இவ்வகைத் தடுப்புக்கள் எம் உடலை பல்வேறு நோயாக்கிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. மூக்குக் குழி, தொண்டைக் குழியிலுள்ள சீதமும், இரைப்பையிலுள்ள உதரச் சாறும் மேற்பரப்புத் தடுப்புக்களான மேலதிக உதாரணங்களாகும். அத்தோலில் சிறிய இடத்தில் (lysosme) என்ற ஒன்று தோலை பாதுகாக்கிறது.\n\nஅழற்சி.\nமேற்பரப்புத் தடுப்புக்களை மீறி நோயாக்கி உடலினுள் உள்நுளையும் போது அழற்சி ஏற்படும். அழற்சியேற்பட்ட பகுதியில் குருதி மையிர்த்துளைக் குழாய்களின் விட்டம் அதிகரிப்பதால் குருதிப் பாய்மமும் வெண்குருதிக் கலங்களும் அப்பகுதியில் செறிவடைந்து வீக்கம் ஏற்படும். இதனால் அதிக வலியும் ஏற்படலாம். அதிக அனுசேப வீதத்தால் அப்பகுதியின் வெப்பநிலையும் உயரும். இதன் போது நுண்ணங்கி எதிர்ப்புப் பதார்த்தங்களாலும், வெண்குருதிக் கலங்களாலும் நோயாக்கிகள் அழிக்கப்படுகின்றன. அழற்சியைத் தூண்டுவதில் வெண் குருதிக்கலமான மூலநாடி முக்கிய பங்கு வகிக்கின்றது.\n\nவெண்குருதிக் கலங்கள்.\nதனித்திறனற்ற நோயெதிர்ப்பாற்றலில் நடுநிலைநாடி, பெருவிழுங்கிக் கலங்கள், ஒற்றைக்குழியம், மூலநாடி, இயோசிநாடி ஆகிய வெண்குருதிக் கலங்கள் பங்களிக்கின்றன. இவற்றில் நடுநிலைநாடி, பெருவிழுங்கிக் கலங்கள், ஒற்றைக்குழியம் என்பன நோயாக்கிகளை விழுங்கி அழிக்கும் தின்குழியச் செயற்பாடு மூலம் நோயெதிர்ப்பாற்றலை வழங்குகின்றன. தனித்துவமற்ற நோயெதிர்ப்பாற்றலில் முக்கியமான வெண்குருதிக் கலம் நடுநிலைநாடி/ நடுவமைநாடி ஆகும். குருதியிலுள்ள வெண்குருதிக் கலங்களுள் இதுவே அதிகளவானதாக உள்ளது. குருதியிலுள்ள வெண்குருதிக் கலங்களுள் கிட்டத்தட்ட 50-60% ஆனவை நடுநிலை நாடிகளாகும். இவை அழற்சிச் செயற்பாட்டின் போது பாதிப்புக்குள்ளான கலங்களால் சுரக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு குருதியிலிருந்து பாதிக்கப்பட்ட இழையத்துக்குள் ஊடுருவிச் செல்லும். அங்கே தீங்கிழைக்கும் நோயாக்கிகளை தின்குழியச் செயற்பாடு மூலம் உள்ளெடுத்து எம்முடலை நடுநிலைநாடிகள் பாதுகாக்கின்றன.\n\nதனித்திறனுடைய நோயெதிர்ப்பாற்றல்.\nஇது ஒவ்வொரு வகை நோயாக்கிக்கும் எதிராகத் தனித்துவமான முறையில் செயற்படும் நோயெதிர்ப்பாற்றல் முறைமையாகும். இம்முறைமையில் பிறபொருளெதிரிகளும் அவற்றை உற்பத்தி செய்யும் வெண்குருதிக்கலமான நீணநீர்க் குழியமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கூறியவாறு ஒரு வகைப் பிறபொருளெதிரி ஒரு வகை நுண்ணங்கியின் பிறபொருளை (அடையாளப்படுத்தியை) மாத்திரம் தாக்குகின்றமை இதன் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நோயெதிர்ப்பாற்றல் குறிப்பாக வைரசுக்களை எதிர்க்கப் பரவலாக நடைமுறைப்படுத்தப்படும் முறைமையாகும்.\n\nஇயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள்.\nஇயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (Natural Killer Cells) அல்லது NK உயிரணுக்கள் என்றழைக்கப்படும் இவை நிணநீர்க்கலங்கள் ஆகும். உள்ளக நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றன, அவை நேரடியாக உட்புகும் நுண்ணுயிர்களை ஆக்கிரமித்து தாக்குவதில்லை.மாறாக, இயற்கையாகக் கொள்ளும் உயிரணுக்கள் குறையெதிர்ப்பு கொண்ட விருந்தோமபி செல்களான புற்றுநோய்க்கட்டி உயிரணுக்கள் அல்லது வைரஸ் பாதிக்கப்பட்ட செல்கள் போன்ற செல்களை \"சுயாதீனமற்ற\" அல்லது \"தன்னிலை மறந்த நிலை\" என அழைக்கப்படும் ஒரு நிலையில் நாடி அழிக்கின்றன. இந்த காலப்பகுதி MHC I (பெரும் தசையொவ்வுமை சிக்கல்) என்று அழைக்கப்படுவதாகும்.இது விருந்தோம்பி செல்கள் வைரஸ் நோய்த்தொற்றுகளில் ஏற்படக்கூடிய சூழ்நிலையாகும்.பல வருடங்களாக இந்த என் கே செல்கள் என்றழைக்கப்படும் இயற்கையாக கொல்லும் உயிரணுக்கள் புற்று செல்களையும் பாதிக்கப்பட்ட உயிரணுக்களையும் எவ்வாறு அடையாளம் காண்கிறது என்பது குறித்து தெளிவில்லாமல் இருந்தது.MHC I ஆனது பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் பரப்புகளில் செயல்படுவதால் \"தன்னிலை மறந்த நிலை\" மூலம் கொல்லும் உயிரணுக்கள் தூண்டப்படுகின்றன.கொல்லும் செல்களால் இயல்பான உடல அங்கீகரிக்கப்பட்டு, தாக்கப்படுவதில்லை, ஏனென்றால் அவை சுயமாக MHC பிறபொருளெதிரியாக்கியை (antigens) வெளிப்படுத்துகின்றன.அந்த MHC பிறபொருளெதிரியாக்கிகள் கொல்லும் உயிரணு நோயெதிர்ப்புப்புரத அறிமானிகள் (killing cell Immunoglobulin Receptors) (KIR) மூலமாக அங்கீகரிக்கப்படுகின்றன, அதன் அடிப்படையில் கொல்லும் செல்களில் தடைகளை உண்டாக்குகின்றன.\n\nதகவமைப்பு நோய் எதிர்ப்பு அமைப்பு.\nதகவமைப்பு நோய் எதிர்ப்பு அமைப்பு பெறக்கட்ட நோய்த்தடுப்பாற்றல் என்று பரவலாகவும் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு அமைப்பு என்று சில வேளைகளிலும் அறியப்படும் இந்நோய்த் தடுப்பாற்றலானது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அங்கமாகும்.\n\nநிணநீர்க் குழியம்.\nநிணநீர்க் குழியங்கள் (Lymphocytes) அல்லது நிணநீர்க் கலங்கள் அல்லது நிணநீர்ச் செல்கள் அல்லது நிணநீர் உயிரணுக்கள் என்று அழைக்கப்படுபவை முதுகெலும்பிகளின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் பங்கெடுக்கும் முக்கியமான மூன்று வகை வெண்குருதியணுக்கள் ஆகும். 20-30% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. நிணநீர்க்கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சுரப்பிகள் எனும் தொண்டை முளை, தைமஸ் சுரப்பி போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. \nவகைகள்.\nஇவற்றில் மூன்று முக்கியமான உயிரணு வகைகள் காணப்படும். \n- இயற்கையாக கொல்லும் கலங்கள்: பெரிய அணுக்கள் இயற்கையாக கொல்லும் கலங்கள் (natural killer cells - NK cells) எனப்படும். இவை கட்டிகள், வைரசு தொற்றுக்குட்பட்ட கலங்களை எதிர்க்கும். இவை நாம் எதிர்க்கும் கலங்களை கொல்லும் தன்மை கொண்ட பதார்த்தத்தை உருவாக்கி அவற்றைக் கொல்லும்.\n- இவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை;\n- B கலங்கள்: B கலங்கள் எனப்படும் லிம்போசைட்டுகள் என்பு மச்சையில் (Bone marrow) உருவாகும். இவை பிறபொருளெதிரிகள் எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை பாக்டீரியாக்கள் போன்ற பிறபொருளெதிரியாக்கிகளுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை.\n- T கலங்கள்: T கலங்களின் முன்னோடி (precursor) என்பு மச்சையில் உருவாகினாலும், அதன் முதிர்ச்சி தைமஸ் சுரப்பியில் (Thymus) நிகழும். இவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இவை கேடுவிளைவிக்கும் உயிரினங்களுக்கு எதிராகத் தொழிற்பட்டு, தொற்றுநோய் குணப்படுத்தலில் உதவுவதுடன், புற்றுநோய் உயிரணுக்களுக்கான எதிர் விளைவை உருவாக்கும். வேறு அனைத்து வெளிப் பொருட்களை எதிர்த்தும் தொழிலாற்றும் தன்மை கொண்டது. இவ்வகை நிணநீர்க் கலங்கள் வைரசுக்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரசுக்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை.\n\nமனித நோயெதிர்ப்பு அமைப்பின் பிறழ்வுகள்.\nதன்னுடல் தாக்குநோய்.\nஉடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் மிகை இயக்கத்தால், உடலினுள்ளேயே இருக்கும் உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராக பிறபொருளெதிரிகள் உருவாகி, அவற்றின் தொழிற்பாட்டால் ஏற்படும் நோய்களே, தன்னுடல் தாக்குநோய்கள் அல்லது தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) எனப்படும். அதாவது உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட உடலுறுப்பில் ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான நோய்களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.\n\n\"தன்னுடல் தாக்குமை\" (\"Autoimmunity\") என்பது ஒரு உயிரினத்தினால் தனது சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் 'தன்னுடையது' எனக் கண்டுகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவற்றை வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும். இப்படிப்பட்ட பிறழ்வுடைய நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் விளைவாக வரும் நோய்கள் தன்னுடல் தாக்குநோய்கள் என அழைக்கப்படும்.\n\nமிகையுணர்வூக்கம்.\nமிகையுணர்வூக்கம் (Hypersensitivity) (மிகையுணர்வூக்க வினைகள் அல்லது சகிப்புத் தன்மையற்ற நிலை) என்பது இயல்பான நோயெதிர்ப்பு அமைப்பின் விரும்பத்தகாத வினைகளைக் குறிக்கும். உதாரணங்களாக, ஒவ்வாமை, தன்னெதிர்ப்பு வினைகளைக் கூறலாம். இவ்வினைகள் பாதிப்பை உண்டாக்கக்கூடிய, தொந்தரவான அல்லது சில நேரங்களில் மரணத்தைத் விளைவிக்கக் கூடியவையாக இருக்கலாம். ஓம்புயிரின் முன்னரே (நோயெதிர்ப்பு) உணர்வூட்டிய நிலை மிகையுணர்வூக்க வினைகள் நிகழத் தேவைப்படுகிறது. இவ்வினைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13055"}, {"id": [912, 2], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "வெளிச் சூழலுடன் தொடர்புடைய தோல் போன்ற இழையங்களிலும், மூக்கு, நுரையீரல், இரைப்பை, குடல் ஆகிய உறுப்புக்களின் உள் மேற்பரப்பு இழையங்களிலும் இந்த கிளையி உயிரணுக்கள் காணப்படும். அத்துடன் குருதியில் இவை முதிர்ச்சி அடையாத நிலையில் காணப்படும். தொழிற்பாட்டு விலைக்கு வந்ததும் இவை நிணநீர்க்கணுக்களுக்கு செல்லும். அங்கு T உயிரணு, B உயிரணுக்களுடன், ஒன்றிணைந்து குறிப்பிட்ட நோய்க்காரணிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும். முதிராத நிலையில் இருந்து, முதிர்ந்த தொழிற்படும் நிலைக்கு விருத்தியடையும்போது சில நிலைகளில், இவற்றில் கிளைகள் போன்ற வெளி நீட்டங்கள் தோன்றும். அதனாலேயே இவை கிளையி என்ற பெயரைப் பெற்றன. இவற்றின் உருவம் நியூரோன் எனப்படும் நரம்புக் கலங்களை ஒத்திருப்பினும், இவற்றின் கிளைகள் பல விதத்தில் அவற்றிலிருந்து வேறுபடுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30455"}, {"id": [912, 3], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "குருதிக் கல வகைகள்.\nசெங்குருதியணு.\nசெங்குருதியணுக்களிலுள்ள ஈமோகுளோபின் எனப்படும் குருதிப் புரதமே முக்கியமாக ஆக்சிசனையும், பகுதியாக காபனீரொக்சைட்டையும் கடத்துகின்றது. இவ்வகைக் கலத்தின் வாழ்வுக்காலம் கிட்டத்தட்ட 120 நாட்களாகும்.\n\nவெண்குருதியணு.\nவெண்குருதியணுக்களின் வாழ்வுக்காலம் ஒரு சில நிமிடங்களில் இருந்து, ஒரு சில நாட்கள் வரை இருக்கும். இவை முக்கியமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும்.\n\nகுருதிச் சிறுதட்டுக்கள்.\nகுருதிச் சிறு தட்டுக்கள் குருதி உறைதலில் மிக முக்கியமான பங்கெடுக்கும். இவற்றின் வாழ்வுக்காலம் கிட்டத்தட்ட 9 நாட்களாகும்.\n\nகுருதி அணுக்களின் தோற்றம்.\nகுருதி அணுக்கள் எலும்பு மச்சையில் இருந்து உருவாகின்றன. எலும்பு மச்சையில் காணப்படும் குருதி உருவாக்கும் குருத்தணுக்கள் எல்லா வகையான குருதி உயிரணுக்களும் தொடக்க உயிரணுவாக இருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28946"}, {"id": [912, 4], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "நினைவக உயிரணுக்கள் என்பவை வெண்குருதியணுக்களின் ஒரு பிரிவான நிணநீர்க் குழியங்களில் இருக்கும் B உயிரணுக்களும், T உயிரணுக்களும் ஆகும். நினைவக B உயிரணுக்கள் () குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான பிறபொருளெதிரியை மிக அதிகளவில் உருவாக்குவதாலும், நினைவக T உயிரணுக்கள் () உயிரணுசார் நோய் எதிர்ப்புத் தன்மையைக் காட்டுவதாலும், நோயிலிருந்து உடலைத் தப்ப வைத்துப் பாதுகாக்கின்றது. \n\nபொதுவாக அம்மை போன்ற தீ நுண்ம நோய்கள், ஒரு முறை வந்தால் பின் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. காரணம், ஒரு முறை அம்மை நமது உடலில் வந்தவுடன், நமது பாதுகாப்பு அரண்களான வெண்குருதியணுக்கள், நினைவக உயிரணுக்களை (B and T memory cells) தோற்றுவிக்கும். இந் நினைவக உயிரணுக்கள், நமது உடலில் நிலைத்து இருப்பதனால், குறிபிட்ட நோய்க்காரணிகள் மறுபடியும் வருமாயின், ஏற்கனவே தயார் நிலையில் இருந்து, அவைகளை எதிர்த்து அழிகின்றன. (வெகு அரிதாக சிலருக்கு மறுபடியும் வந்தாலும், அதற்கான காரணம் வேறாக இருக்கும். சில வேளைகளில் தீ நுண்மங்கள், நிறப்புரியில் பிணைந்து, பல ஆண்டுகளுக்கு பின் தனது மெய் முகத்தைக் காட்டுவதால், அவ்வாறு ஏற்படலாம்.)\n\nஇந்த நினைவக உயிரணுக்கள் சில நோய்களுக்கு எதிராக இல்லாதிருப்பது அவதானிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு முறை வரும் தடிமன் (சலதோசம்), வாழ்நாளில் பலமுறை வருகிறது. ஏன் அதற்கான நினைவக உயிரணுக்கள் இல்லையா என வினா எழுகின்றது. அம்மை நோய் வந்தால் பத்து முதல் 15 நாள் வரை நமது உடலில் இருக்கும். இக்கால இடைவெளியில், நமது உடலின் பாதுகாப்பு அரண், எதிர்காலத்திற்கு தேவையான நினைவக உயிரணுக்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் தடிமன் நோயின் மூலமான ரினோ நுண்மம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே உடலினுள் இருப்பதனால், அதற்கான நினைவக உயிரணுக்களை நமது உடலில் உருவாக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17716"}, {"id": [912, 5], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "தின்குழியங்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றுவதனால், தொற்றுநோய்களுக்கு எதிரான உடலியல் தொழிற்பாட்டில் முக்கிய இடத்தை வகிக்கின்றன]].. விலங்கு இராச்சியத்தில் அனைத்து உயிரினங்களிலும் இந்த தின்குழியங்களின் தொழிற்பாடு இருப்பினும், முதுகெலும்பிகளிலேயே மிகவும் விருத்தியடைந்த நிலையில் காணப்படுகின்றது. மனிதர்களில் ஒரு லீட்டர் குருதியில் கிட்டத்தட்ட 6 பில்லியன் தின்குழியங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44904"}, {"id": [912, 6], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "மனிதனில் வெளிப்புறமான அமைப்பை தலை, கழுத்து, மார்பு, வயிறு என்ற பகுதிகளாகப் பிரிக்கலாம். அத்துடன் கைகள், கால்கள் போன்ற அங்கங்களும் இணைந்தே மனித உடலை உருவாக்கும். இப்பகுதிகளின் உட்புறமாகக் காணப்படும் பல்வேறுபட்ட உள்ளுறுப்புக்களும் இணைந்தே உடலை இயங்கச் செய்கிறது. \n\nபுறவணியிழையம், தசையிழையம், நரம்பிழையம் மற்றும் குருதி, எலும்பு போன்ற இணைப்பிழையம் ஆகியவற்றை உள்ளடக்கிய இழையங்கள் இணைந்தே பல உள்ளுறுப்புக்களை உருவாக்குகிறது. வேறுபட்ட இழையங்கள், குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காக இணைந்து உறுப்புக்களை உருவாக்கும். ஒவ்வொரு உறுப்புக்களிலும், பொதுவாக இழையங்கள் முதன்மையான இழையம், இடையிட்ட இழையம் என இரு வகையாகக் காணப்படுகின்றன. குறிப்பிட்ட உறுப்பிற்கெனத் தனித்துவமான இழையம் முதன்மை இழையமாகும். எடுத்துக்காட்டாக, இதயத்தின் முதன்மை இழையம் இதயத்தசை ஆகும். இதயத்தில் காணப்படும் இரத்தம், நரம்பு முதலியன இடையிட்ட இழையங்களாகும்.\n\nஉடலில் குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்காக பல உள்ளுறுப்புக்கள் இணைந்து ஒரு தொகுதியாகச் செயற்படும். இவை மனித உடல் தொகுதிகள் எனப்படுகின்றன.\nமனித உடல் பற்றிய படிப்பில் உடற்கூற்றியல், உடலியங்கியல், இழையவியல், முளையவியல் என்பன அடங்குகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Book of Humans\" (from the late 18th and early 19th centuries)\n- Inner Body\n\n\n\n\n", "document_id": "ta_ta_59357"}, {"id": [912, 7], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "வெளி இணைப்பு:.\nhttp://en.wikipedia.org/wiki/Lymphocytes\n\n\n\n\n", "document_id": "ta_ta_21528"}, {"id": [912, 8], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "ஒற்றை உயிரணுக்களும், பெருவிழுங்கிகளும் ஆபத்து விளைவிக்கக்கூடிய துணிக்கைகளை விழுங்கி, அவற்றை சமிபாடு அடையச் செய்வதன் மூலம் தொழிற்பாடு அற்றதாக்கிவிடும். வெளி துணிக்கைகள் நகராதனவாக இருந்தாலும், அல்லது நகருகின்றனவாக இருந்தாலும் பெருவிழுங்கிகள் அவற்றுக்கு எதிராகத் தொழிற்படும் ஆற்றல் கொண்டவை. பெருவிழுங்கிகள் பொதுவாக எல்லா வெளிப்பொருட்களையும் அழிக்கவல்ல நோயெதிர்ப்பு முறையிலும் (innate immune system), குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான நோயெதிர்ப்பு முறையிலும் (adaptive immune system) தொழிற்பட வல்லது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராகத் தொழிற்படும்போது, அதனை நினைவில் கொண்டு மீண்டும் இலகுவாகவும், தொடர்ந்தும் தொழிற்படும் இயல்பைக் கொண்டிருக்கும். அத்துடன் இப்பெருவிழுங்கிகள் நிணநீர்க் கலங்கள், வேறும் நோயெதிர்ப்பு கலங்களையும் நோய்க்காரணிகளுக்கு எதிராகத் தூண்டி, அவற்றைத் தொழிற்படச் செய்யும்.\n\nஇவை போலிக் கால்களை அசைப்பதன் மூலம் அமீபாக்கள் போன்று அசையும் திறனுடையவை. இவற்றை பாய்ம உயிரணுவிய அளவியம் (Flow cytometry), நோயெதிர்ப்பிழையவேதி சாயமூட்டல் (immunohistochemical staining) மூலம் குறிப்பிட்ட சில புரதங்களின் அடிப்படையில் அடையாளம் காணலாம். அப்புரதங்களில் சில CD14, CD11b, F4/80 (எலி)/EMR1 (மனிதன்), Lysozyme M, MAC-1/MAC-3, CD68 ஆகும்.\n\nதொழிற்பாடு.\nதின்குழியமை (Phagocytosis).\nதின்குழியமை என்பது விழுங்கி அழிக்கும் செயல்முறையைக் குறிக்கும். பெருவிழுங்கியின் முக்கியமான தொழில்களில் ஒன்று நுரையீரலில் முதிர்ச்சியடையாமலே புறக்காரணிகளால் இறந்து போகும் கலங்களை (necrotic cells) 'விழுங்கி அழித்தல்' மூலம் அகற்றுதல் ஆகும். நீடித்த அழற்சி நிலைகளில், இவ்வாறு இறந்த கலங்கள் அகற்றப்படுவது அவசியமாகும். பழுதுபட்ட கலங்கள், சிதைந்த கலங்களை, இப்படியான விழுங்கும் செயல்முறை மூலம், அகற்றும் தொழிலைச் செய்கின்றன. இவ்வாறான இறந்த கலங்கள் அகற்றும் தொழிலைச் செய்யும் பெருவிழுங்கிகள் பொதுவாக நிலையானவையாகும். அதாவது நுரையீரல், கல்லீரல், நரம்பிழையம், எலும்பு, மண்ணீரல், வேறு இணைப்பிழையம் போன்ற உறுப்புக்களில் நிலையாக இருந்து நோய்க்காரணி போன்ற வெளிப் பொருட்களை அழிப்பதுடன், தேவையேற்படின் புதிய பெருவிழுங்கிகளையும் உருவாக்கும்.\n\nபெருவிழுங்கியானது நோய்க்காரணிகளை உள்ளெடுக்கும்போது தின்குழியம் (phagosome) உருவாகும். பின்னர் இது பிரியுடலுடன் (இலைசோசோம் = Lysosome) இணைந்து \"தின்குழியப்பிரியுடல்\" (\"phagolysosome\") உருவாகும். இந்த தின்குழியப்பிரியுடலில் சுரக்கப்படும் நொதியங்கள், வேறு நச்சுப்பொருட்கள் போன்றவற்றால், நோய்க்காரணி சமிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு அழிக்கப்படும். ஆனாலும் காசநோயை உருவாக்கும் \"Mycobacterium tuberculosis\" போன்ற சில பாக்டீரியாக்கள் இவ்வகையான அழிக்கும் முறைக்கு எதிர்ப்பாற்றலைப் (resistant) பெற்றுள்ளன. ஒரு பெருவிழுங்கியானது தன் வாழ்க்கைக் காலத்தில் கிட்டத்தட்ட 100 பாக்டீரியாக்களை இவ்வாறு விழுங்கி அழிக்கக் கூடியது. தொழிற்பாடு ஓய்ந்ததும், தனது சொந்த நொதியங்களின் தாக்கத்தாலேயே பெருவிழுங்கி இறந்து அழியும்.\n\nகுறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system).\nபெருவிழுங்கிகள் ஒற்றை உயிரணுக்களுடன் இணைந்து நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஒழுங்குபடுத்துவதில் மிக முக்கிய பங்காற்றும். இதன்போது அழற்சியும் உருவாகும். பல நொதியங்கள், குறைநிரப்பு புரதங்கள் (complementary proteins), ஒழுங்குபடுத்தும் காரணிகள் (regulatory factors) போன்றவற்றை உருவாக்கும்.\n\nகிளையி உயிரணுக்கள் போலவே, நோயெதிர்ப்பு செயல்முறையை தொடங்கி வைப்பதற்காக, பிறபொருளெதிரியாக்கியை முன்வைக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் தொழிலைச் செய்யும். ஒரு நோய்க்காரணியை விழுங்கி அழித்த பின்னர், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் அடையாளம் காணப்படக் கூடிய, நோய்க்காரணியின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு புரதத்தை, தனது கலமென்சவ்வில் இணைத்து T உதவி உயிரணுக்களுக்கு அறிமுகப்படுத்தும். இதனால் குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான, பிறபொருளெதிரி உருவாக்கப்படும். நிணநீர்க்கணுவில் உள்ள B உயிரணுக்களும் இதில் உதவும்.\n\nபூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றின் தொற்றுக்கு உட்படும் கலங்கள், கட்டிகளிலும் நோயெதிர்ப்பைக் காட்டும். ஒரு T கலமானது தனக்குரிய பிறபொருளெதிரியாக்கியை பெருவிழுங்கியில் கண்டு கொண்டதும், செயல்திறன் உடையதாக்கப்பட்டு, பெருவிழுங்கியை தூண்டி, தீவிரமானதாக்கும். இவ்வாறு தூண்டப்பட்ட பெருவிழுங்கிகள் விழுங்கும் தொழிலை உடனடியாக்ச் செய்யும்.. குறிப்பிட்ட ஒரு பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான தொழிற்பாடு பெருவிழுங்கிகளில் காணப்படுவதில்லை. ஆனால் தான் செயல்திறனைப் பெற்ற இடத்திலுள்ள கலங்களை அழிக்கும்..\n\nதசை புத்துயிர்ப்பு/ மீளமைப்பு.\nபெருவிழுங்கிகளால் வெளியேற்றப்படும் கரையக்கூடிய சில பதார்த்தங்கள், தசையின் இழையப் பெருக்கத்திற்கும், வேறுபாட்டிற்கும், வளர்ச்சிக்கும், திருத்தங்களுக்கும், இவற்றின் மூலம் புத்துயிர்ப்புக்கும் உதவும். ஆனால் இந்த புத்துயிர்ப்பை அளிக்கும் பதார்த்தம் எதுவென அறியப்படவில்லை.. தசை திருத்தங்களை மேற்கொள்ளும் பெருவிழுங்கிகள், அத்தகைய தொழிலுக்காக பிரத்தியாகமானவை அல்ல. காயங்கள் ஏற்படும்போது, இந்த பெருவிழுங்கிகள் பல வகையான இழையங்களிலும் காணப்படும்.\n\nஇழையப் பெருவிழுங்கிகள்.\nநுண்ணுயிர் கிருமிகள் தாக்குவதற்கும், திரட்டப்படுவதற்கும் சாத்தியம் அதிகமுள்ள இடங்களில் இந்த பெருவிழுங்கிகள் காணப்படும். பெருவிழுங்கிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, அவற்றின் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29952"}, {"id": [912, 9], "question": "<Query> என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.", "document": "இந்த தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும், குறிப்பிட்ட மருந்தானது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது அதன் நச்சுப்போருளில் இருந்தோ பெறப்பட்ட ஒரு பகுதிப்பொருளையோ கொண்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த மருந்து உடலினால் அந்நியப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்துச் சிதைக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும்போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும். பாக்டீரியா, வைரசு போன்ற நுண்ணுயிரிகளை சில குறிப்பிட்ட நிருவகிப்பின் மூலம் மாற்றியமைத்து இவ்வகையான தடுப்பு மருந்துகள் பெறப்படுகின்றன.\nஇந்த தடுப்பு மருந்தானது தடுப்பு மருந்தேற்றம் மூலம் உடலினுள் செலுத்தப்படும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1524"}]
[{"id": [914, 0], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "வரலாறு.\nபின் வரும் கதை இச்சிலைக்கான காரணமாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில கதைகளும் உள்ளன. ஒரு வசதிமிக்க வணிகர் பிரசல்சு நகருக்கு தனது குடும்பத்துடன் வந்தார். அப்போது கடைத்தெருவில் அவரது இளைய மகன் காணாமல் போய்விட்டான். அச்செல்வர், தனது மகன் கிடைத்தால் அவன் கிடைக்கும் போது என்ன செய்து கொண்டிருந்தானோ அதைப்போலவே ஒரு சிலை வைப்பதாக வேண்டிக்கொண்டாராம். அவர் தனது மகனைக் கண்ட போது அவன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததாகவும் அதனாலேயே அச்சிலையை அமைத்ததாகவும் கூறப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17732"}, {"id": [914, 1], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "இப் புத்தர் சிலை 1252-ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் இச்சிலை கோவிலுக்குள் இருந்ததாகவும் 1498-இல் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக அது அழிந்த பின் புத்தர் சிலை வெட்டவெளியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14403"}, {"id": [914, 2], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "தோற்றமும் இயல்புகளும்.\nதொலுவில புத்தர் சிலை ஒரு சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது. அத்துடன் அனுராதபுரத்தில் உள்ள சமாதி புத்தர் சிலையைப் போலவே பழங்கால இலங்கையின் சிற்பக்கலைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இது தனிக் கருங்கல்லில் செய்யப்பட்டது. 1.75 மீட்டர் (5 அடி 9 அங்குலம்) உயரம் கொண்ட இச் சிலை சமாதி சிலையை விடச் சற்றே சிறியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49471"}, {"id": [914, 3], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "சிலை வார்ப்பு.\nவெண்கலச் சிலைகள் பெரும்பாலும் 'செர்-பெர்டியூ' (Cire-Perdue) எனும் முறையில் தான் வார்க்கப்படுகின்றன. 'செர்-பர்டியூ' என்பது பிரெஞ்சு வார்த்தை, செர் என்றால் மெழுகு, பெர்டியூ என்றால் தொலைந்த (lost) என்று அர்த்தம் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் 'மதுசிஷ்டவிதானா' என்று பெயர். \n\nசெய்யப் போகும் சிலையின் வடிவத்தை முதலில் மெழுகில் தயாரித்து பின் அதைச் சுற்றி கவனமாக மோல்டு தயாரிக்கப்படுகிறது. மோல்டு காய்ந்த பின் உள்ளே இருக்கும் மெழுகை உருக்கி வெளியேற்றி விட்டு வெண்கலத்தை உருக்கி உள்ளே ஊற்றி சிலை தயாராகிறது. \n\nமெழுகுச் சிலை.\nகுங்கிலியம் எனும் தேன் மெழுகை எண்ணெய் கலந்து பிசைந்து சிலையாக வடிக்கிறார்கள். சிலை செய்யும் 'ஸ்தபதிகள்' உருவத்தின் நீளம், பருமன் ஆகியவை சரியாக இருக்குமாறும், வளைவுகள், ஆடை மடிப்புக்கள் தத்ரூபமாக தோன்றுமாறும் கலைநயத்துடன் வடிக்கப்படுகிறது. \n\nஒரு வகையில் பார்த்தால் இந்த மெழுகு பொம்மை தான் அசல், வெண்கலச் சிலைகள் நகல்கள் தான். \n\nசிலையின் சிறிய பகுதிகளுக்கு பலத்திற்காகவும், பின்னர் மோல்டு தயார் செய்த பின் வெண்கலக் கலவை இந்தப் பகுதிகளுக்கு எளிதாக ஓடிச் சேரவும் கீழிருந்து இணைப்புக்கள் கொடுக்கப்படுகிறது. \n\nமோல்டு தயாரிப்பு.\nமிக நுண்ணிய களிமண் (எறும்புப் புற்றிலிருந்து எடுப்பது), பசுஞ்சாணம், தவிடு ஆகியவற்றைக் கொண்டு மோல்டு தயாரிக்கப்படுகிறது. மோல்டுக் கலவையை முதலில் குழம்பாக்கப்பட்டு மெழுகுச் சிலையின் மேல் பூசப்படுகிறது. நுணுக்கமான பகுதிகளும் விடுபட்டுப் போகாமல், காற்றுக் குமிழ்கள் உருவாகாமல் கவனத்துடன் மேலும் மேலும் பூசப்பட்டு தடிமனான மோல்டு தயாராகிறது. \n\nமோல்டு நிழலில், வெடிப்புகள் ஏற்படாவண்ணம் உலர வைக்கப்படுகிறது. \n\nஉலோகச் சிலை.\nமோல்டு நன்றாகக் காய்ந்த பிறகு, நெருப்பில் பக்குவமாக சூடாக்கி, உள்ளிருக்கும் மெழுகு முழுவதும் உருகி வெளியேறிய பின், மோல்டை மேலும் சிறிது சூடாக்கி, தயாராக இருக்கும் உருக்கிய வெண்கலக் கலவையை மெலிதாகவும் ஒரே சீராகவும் மோல்டினுள் ஊற்றப்படுகிறது. மோல்டு முழுவதும் நிரம்பிய பின்னர் மெதுவாக குளிர்விக்கப்படுகிறது. \n\nமுழுவதும் குளிர்ந்த பின்னர் மோல்டை உடைத்து, சிலையைச் சுத்தம் செய்து, பிசிறுகளை நீக்கிய பின்னர், வெண்கலக் கலவை மோல்டினுள் எளிதாக செல்வதற்காக கொடுக்கப்பட்ட இணைப்புகளை நீக்கி, நகாசு வேலைகள் முடிந்த பின் சிலை முழுவதுமாக தயாராகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)\n\n\n\n\n", "document_id": "ta_ta_773"}, {"id": [914, 4], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "தத்ரூப சிற்ப விலங்குகள்.\nதத்ரூப சிற்ப விலங்குகள் (\"Life-sized sculptures of exotic animals\") என்பன ஒரு விலங்கின் தோற்ற உருவத்தின் அதே அளவிலும், அதே நிறத்திலும் (காண்போரை உண்மை விலங்குகளா என சந்தேகிக்கும் வண்ணம்) உயிருள்ள விலங்குகள் போன்றே உருவாக்கப்படும் சிற்பங்களாகும். இவ்வாறான தத்ரூப சிற்ப விலங்குகளை உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இடங்கள் உலகில் பல உள்ளன.\n\nஅவற்றில் ஹொங்கொங்கில் நோவாவின் பேழை உருவாக்கப்பட்டிருக்கும் இடம் முதன்மையான இடங்களில் ஒன்றாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழர் சிற்பக்கலை\n- பஞ்சலோக சிலைகள்\n- வெண்கலச் சிலை வார்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_25350"}, {"id": [914, 5], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "இச்சிலையின் மூலநிலைப் பிரதிகள் சுமார் 20 உள்ளன. அவை தவிர இச்சிலையின் தழுவல் சிலைகளும், ஆய்வுக்கான படைப்புகளும், ரோடானின் இறப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சிலைகளும் பல உள்ளன. \n\nஇச்சிலையில் தோன்றும் மனிதன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கின்றான். அவனது உள்ளத்தில் ஏதோ பெரியதொரு குழப்பம் நிகழ்ந்துகொண்டிருப்பதுபோல் தெரிகிறது. \n\nமெய்யியல் சிந்தனையைக் குறிக்கின்ற அடையாளமாக \"சிந்தனையாளர்\" சிலையைப் பயன்படுத்துவது வழக்கம். \n\nவரலாற்றுத் தகவல்.\nஇச்சிலைக்கு முதலில் கொடுக்கப்பட்ட பெயர் \"கவிஞன்\" (\"The Poet\") என்பதாகும். அச்சிலை உருவான வரலாறு பின்வருமாறு:\n\nபாரிசு நகரில் அமைந்துள்ள \"அணிக் கலைகள் கூடம்\" (\"Musée des Arts Décoratifs\") என்னும் கலைக்கூடத்துக்கு ஒரு நுழைவாயில் கலையழகோடு உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவாயிற்று. அந்த வேலை ரோடானிடம் ஒப்படைக்கப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற இத்தாலியக் கவிஞரான தாந்தே அலிகியேரி என்பவர் இயற்றிய \"திருவிளையாடல்\" (\"Divine Comedy\") என்னும் காப்பியத்தில் அமைந்த \"நரக வாயில்கள்\" (\"The Gates of Hell\") என்னும் காட்சியைக் கருவாகக் கொண்டு ரோடான் வேலை தொடங்கினார். \n\nதாந்தேயின் காப்பியத்தில் வருகின்ற பல கதாபாத்திரங்களை ரோடான் உருவாக்க எண்ணினார். தாம் உருவாக்கிய காப்பியத்தைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் தாந்தே இருப்பதாக ரோடான் அச்சிலையை வடித்தார் என்று கருதப்படுகிறது.\n\nஆயினும், மேற்கூறிய விளக்கத்தில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ரோடான் உருவாக்கிய \"சிந்தனையாளர்\" நிர்வாணமாக உள்ளார். ஆனால் \"திருவிளையாடல்\" காப்பியத்தில் வரும் தாந்தே எப்போதுமே முழு உடை அணிந்தவராகவே வருகிறார். தாந்தே என்னும் குணச்சித்திரம் மென்மைப்பண்பு கொண்டவர். ஆனால் \"சிந்தனையாளர்\" உடல்திறன் மேம்பட்ட ஆண்மையோடு விளங்குகிறார். \n\nசிலைத்தொகுப்பின் இறுதியில் ஒரு சிறு சிலை நுழைவாயிலின் மேல் பகுதியில் அமர்ந்துகொண்டு, கீழே நரகக் கொடுமையை அனுபவிப்போரின் கதியை எண்ணி சிந்தித்துக்கொண்டிருக்கிறது. அது ரோடானின் விருப்பப்படியே நிர்வாணமாகவே செதுக்கப்பட்டது. புகழ்பெற்ற கலைஞரான மைக்கலாஞ்சலோவின் கலைமரபைப் பின்பற்றி, மனித பகுத்தறிவையும் கவிதையையும் குறிக்கும் அடையாளமாக கதைத்தலைவன் பாணியில் அது அமைந்தது. அதுவே \"சிந்தனையாளர் சிலை\".\n\n\"நரக வாயிலில்\" அமைந்த மேற்கூறிய சிலைக்கும் மைக்கலாஞ்சலோ என்னும் கலைஞர் லொரேன்சோ தே மேதிச்சி என்பவரின் சாயலாக உருவாக்கியதும் \"சிந்தனை செய்வோன்\" (இத்தாலியம்: \"Il Penseroso\") என்று பெயர்பெற்றதுமான சிலைக்கும் இடையே இருந்த ஒற்றுமையைச் சிலை வார்ப்பு வேலை செய்தோர் கவனித்தனர். எனவே, அச்சிலை உருவாக்கத்தில் ஈடுபட்ட அத்தொழிலாளர்கள் அதற்கு \"சிந்தனையாளர்\" என்று பெயர்கொடுத்தனர்.அப்பெயரே நிலைத்துவிட்டது.\n\nசிலையின் பல பிரதிகள்.\nசெப்பில் வார்க்கப்பட்ட பேரளவுகொண்ட \"சிந்தனையாளர் சிலைகள்\" 20 என்ற எண்ணிக்கையில் உலகெங்கும் உள்ள கலைக்கூடங்களில் காக்கப்பட்டு வருகின்றன. அவை தவிர, பேரளவு கொண்டவையும், ஆய்வுக்காக ஆக்கப்பட்டவையுமாக அமைந்த \"சிந்தனையாளர் சிலைகள்\" பல உள்ளன. இவற்றுள் சில வெவ்வேறு அளவைகளில் ஆக்கப்பட்டுள்ளன. சில சுண்ணக்கலவையால் செய்யப்பட்டுள்ளன. வேறு சில \"சிந்தனையாளர் சிலைகள்\" சிற்பி ரொடானின் மரணத்துக்குப் பின் உருவாக்கப்பட்டவை. அவை அசல் சிலைகளாக அன்றி, மாதிரி சிலைகளாகவே கருதப்படுகின்றன. \n\nரொடான் 1880இல் முதல் மாதிரியைச் சுண்ணக்கலவையால் சிறு அளவையில் செதுக்கினார். அதன் உயரம் 71.5 செ.மீ. அச்சிலை 1888இல் டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரில் பார்வைக்கு வைக்கப்பட்டது. \n\nஅதன்பின் ரொடான் செப்பு உலோகத்தில் பேரளவை கொண்டு சிந்தனையாளர் சிலையை 1902இல் உருவாக்கினார். அது 2 மீ. உயரம், 1.3 மீ. நீளம், 1.4 மீ. அகலம் என்னும் அளவையில் ஆக்கப்பட்டது. அச்சிலை 1904இல் தான் பொதுமக்களின் பார்வைக்குக் கொணரப்பட்டது. \n\nசெப்பால் ஆக்கப்பட்ட சிந்தனையாளர் சிலையைக் கண்டு வியந்த ரொடான் ஆதரவாளர்கள் நன்கொடை திரட்டி, அச்சிலையைப் பாரிசு நகர உடைமையாக ஆக்கிட வழிசெய்தனர். இவ்வாறு அச்சிலை 1906இல் பாரிசு நகரில் அமைந்ததும், இன்று பிரான்சு நாட்டின் தலைசிறந்த குடிமக்களின் நினைவகமாகவும் விளங்குகின்ற \"பாந்தியோன்\" (\"Panthéon\") என்னும் நினைவுமண்டபத்தின் முன் வைக்கப்பட்டது. \n\n1922ஆம் ஆண்டில் சிந்தனையாளர் சிலை வேறொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, அக்கட்டடம் \"ரொடான் கலைக்கூடம்\" (\"Musée Rodin\") என்னும் பெயர் பெற்றது.\n\nரொடான் உயிரோடிருந்தபோதே 20க்கும் மேலான சிந்தனையாளர் செப்பு வார்ப்புச் சிலைகள் செய்யப்பட்டு உலகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றுள் சில மூலச் சிலையின் அளவைவிட சிறிதாகவோ பெரிதாகவோ வார்க்கப்பட்டன.\n\n2011ஆம் ஆண்டு, சிந்தனையாளர் சிலையின் ஒரு வார்ப்பு மாதிரி சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அது இப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது.\n\nமெழுகு வார்ப்புரு முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட சிந்தனையாளர் சிலை பாரிசு நகரில் வார்க்கப்பட்டு, 1904இல் உலகக் கண்காட்சியின்போது செயின்ட் லூயிஸ் நகரில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின் அந்நகருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அச்சிலை இன்று அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தில் லூயிவில் நகரில் வைக்கப்பட்டுள்ளது.\n\nமேலும் காண்க.\n- , a poem by Philadelphia poet Florence Earle Coates \"on seeing the famous statue\"\n\nவெளி இணைப்புகள்.\n- Link to \"The Thinker\" on the official website of the Musée Rodin.\n- \"The Thinker\" Inspiration, Analysis and Critical Reception\n- The Thinker project, Munich. Discussion of the history of the many casts of this artwork.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44838"}, {"id": [914, 6], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "சின்னங்கள்.\nஇந்தத் தொல்லியல் களம் ஒரு சிலை மண்டபத்தையும், ஒரு சிறிய தாது கோபுரத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவ்விரண்டும், ஒரு சதுர வடிவான மேடையில் கட்டப்பட்டுள்ளன. இம்மேடையைச் சுற்றிலும் செங்கற்களினாலான குட்டைச் சுவர் உள்ளது. இம்மேடையின் கிழக்குச் சுவரோடு ஒட்டி அதன் நடுவில் படிகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இரண்டு புத்தர் சிலைகளின் மார்பளவு பகுதிகளும், ஒரு கால் பகுதியும், மகாயான போதிசத்வர் அல்லது அவலோகிதேசுவரர் எனக்கருதத்தக்க சிற்பத்தைக் கொண்ட ஒரு கற்பலகையும், ஒரு சிறிய காவற்கல்லும், ஒரு பிள்ளையார் சிலையும் இவ்விடத்தில் அழிபாடுகளிடையே காணப்பட்ட பிற தொல்லியல் சின்னங்கள். இவற்றைவிட சற்றுத் தொலைவில் வயல் பகுதியில் கல்வெட்டுக்களைக் கொண்ட கற்றூணின் பகுதிகளும் காணப்பட்டன. \n\nஅமைப்பு.\nகட்டிடங்கள் 65 சமீ உயரம் கொண்டதும் பல்வேறு துணை உறுப்புக்களால் ஆனதுமான தாங்குதள மேடை மேல் அமைந்துள்ளன. சிலை மண்டபம் முக மண்டபம், உள் மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளால் ஆனது. \n\nஇலங்கையில் உள்ள முந்திய சிலை மண்டபங்கள் செங்கற்களால் ஆனவை. ஆனால், இக் கட்டிடம் கற்களால் ஆனது. இது, தென்னிந்தியாவில் பல்லவர்கள் அறிமுகப்படுத்திய கல்லால் கட்டிடங்கள் கட்டும் வழமையின் செல்வாக்கால் ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது. அத்துடன், இச்சிறிய கட்டிடம் பல்லவ கட்டிடக்கலையை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் மாமல்லபுரத்தில் கட்டிய பஞ்சரதங்கள் எனப்படும் கட்டிடங்களில் ஒன்றான கணேச ரதத்தின் விமான அமைப்பைத் தழுவியே நாலந்த சிலை மண்டபத்தின் விமானமும் அமைந்துள்ளது. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இக்கட்டிடமானது தாந்திரிக் எனப்படும் பௌத்த சிற்ப வடிவமைப்பைக் கொண்டு பௌத்த–இந்து அடையாள சின்னமாகக் காணப்படுகின்றது. அத்துடன், சிற்பக் கூறுகளிலும் இங்கே பௌத்த, இந்து சிற்ப வடிவங்கள் கலந்து காணப்படுகின்றன. \n\nகாலம்.\nஎட்டுத் தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்காலப்பகுதியில் இலங்கைத் தீவில் குழப்பம் நிறைந்து காணப்பட்டது. சிங்கள முடியாட்சி சரிவைக் கண்டு கொண்டிருந்த போது, தென் இந்திய தமிழ் அரசர்கள் தங்கள் ஆட்சியை இத்தீவில் நிலை நாட்டிக் கொண்டிருந்தார்கள். \n\nஇலங்கையின் மையம்.\nஇதன் இன்னுமொரு முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இக்கட்டிடம் அமைந்துள்ள இடம் இலங்கையின் மையப் பகுதியென இலங்கை நிலவளவை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று இது சுற்றுலாப் பயணிகளை கவருமிடமாகவும், பௌத்தர்களின் வணக்கத்தலமாகவும் காணப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையில் இந்து சமயம்\n\n\nஉசாத்துணைகள்.\n- Prematilleke, P. L., Nalanda - A Short Guideto the 'Gedige' Shrine, Central Cultural Fund, Ministri of Cultural Affairs, Sri Lanka, 1985.\n\nவெளியிணைப்புகள்.\n- Nalanda Gedige- The \"Abu Simbel\" of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_39619"}, {"id": [914, 7], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "இங்குள்ள சிற்பங்கள் இதற்கு முந்திய அனுராதபுரக் காலச் சிற்பங்களைவிட வேறு பாணியில் அமைந்திருப்பதுடன், சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளையும் காட்டுகின்றன. நிற்கும் சிற்பத்தை அடையாளம் காண்பதில் தொல்லியலாளரிடையே கருத்துவேறுபாடுகள் உள்ளன. சிலர் அச்சிற்பம் புத்தருடையது அல்ல என்றும் அது பிக்கு ஆனந்தருடையது என்றும் கருதுகின்றனர். ஒவ்வொரு சிற்பமும் அது செதுக்கப்பட்ட பாறையைக் கூடிய அளவு பயன்படுத்தக்கூடிய விதத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவற்றின் உயரமும் பாறைகளின் உயரத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\n\nஇவ்விடத்திலேயே முதலாம் பராக்கிரமபாகு பௌத்த குருத்துவத் தன்மையைத் தூய்மைப் படுத்துவதற்கு குருமார்களின் கூட்டத்தைக் கூட்டி அதற்கான நெறிமுறைகளை வகுத்தார். இந்த நெறிமுறைகள் இங்குள்ள ஒரு பாறையில் வெட்டப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67909"}, {"id": [914, 8], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோவில் 2004, நவம்பர் 30ஆம் நாள் \"பெருங்கோவில்\" நிலைக்கு உயர்த்தப்பட்டது.\n\nவரலாற்றுக் குறிப்புகள்.\nஇக்கோவிலின் வரலாறு 1903இல் கவாலி (\"Kawali\") என்ற சிற்றூரிலிருந்து தொடங்குகிறது. அந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளிக்கூடம் 1903இல் தொடங்கப்பட்டு ஒரு வேதியரின் கண்காணிப்பில் விடப்பட்டது. 1907இல் அங்கு ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. அக்கோவில் 1948இல் பூத்தாத்தாவுர் (\"Bhuthataur\") என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அக்கோவிலில் ஒரு கத்தோலிக்க குரு திருப்பலி நிறைவேற்றுவது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் உல்கத்து பகுதி ராஞ்சி மறைமாவட்டக் கோவிலின் கீழ் இருந்தது.\n\nஉல்கத்து கோவில் கட்டப்படுதல்.\nஉல்கத்து பகுதி மக்களின் ஆன்ம தேவைகளைக் கவனித்துக்கொண்டு ஒரு குடிசையில் வாழ்ந்துவந்த பெல்சிய நாட்டு மறைப்பணியாளர் அருள்திரு தேஃப்ரைன் (\"Rev. Defrijn\") என்பவர் அங்கு ஒரு கோவிலுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் 1952இல் அடிக்கல் நாட்டினார். கோவில் 1953இல் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டது. விரைவிலேயே திருப்பயணிகள் அக்கோவிலுக்குச் சென்று வழிபடத் தொடங்கினர்.\n\nபெல்சியத்தின் ஹால்லே (\"Halle\") நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை மரியா திருவுருவம் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. \n\nஅதிசய மரியா உருவம்.\nஇக்கோவிலில் அன்னை மரியாவுக்கு வணக்கம் வளர்ந்தது பற்றி பல வரலாறுகள் உள்ளன. ஒரு வரலாற்றுப்படி, ஒரு முறை இக்கோவிலை எதிரிகள் தாக்க முற்பட்டனர். மக்கள் எதிரிகளின் கைகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு அன்னை மரியாவை வேண்டினர். மக்களை நோக்கி எதிரிகள் சுட்ட குண்டுகள் அனைத்தையும் அன்னையின் திருவுருவம் தடுத்து, மக்கள் காப்பாற்றப்பட்டனர். குண்டுகள் துளைத்ததால் அன்னை மரியாவின் சிலை கருப்பு நிறம் அடைந்தது.\n\nமற்றொரு வரலாறு, ராஞ்சி பகுதியில் மறைப்பணி ஆற்றி பல்லாயிரக்கணக்கான தொல்குடி மக்களைக் கிறித்தவத்திற்குக் கொணர்ந்த காண்ஸ்டன்ட் லீஃபென்சு () என்ற பெல்சிய இயேசு சபைத் துறவியின் வாழ்க்கையோடு இணைந்தது. லீஃபென்சு சிறுவயதினராய் இருந்தபோது தமது பெல்சிய நாட்டின் ஹால்லே என்ற இடத்தில் இருந்த புனித மரியா திருத்தலத்திற்குச் சென்று வேண்டிக்கொண்டாராம். கடவுள் தம்மைத் துறவற வாழ்வுக்கும் மறைபரப்புப் பணிக்கும் அழைக்கிறார் என்று உணர்ந்த லீஃபென்சு இந்தியாவின் ராஞ்சி பகுதிக்குச் செல்ல கடவுள் தம்மை அழைத்ததை உணர்ந்தார். அவர் ராஞ்சியின் அருகிலிருந்த 1889இல் கவாலி ஊருக்குச் சென்றார். அங்கு எதிரிகளின் கைகளிலிருந்து தொல்குடி மக்களின் உயிரைக் காத்தார். இதனால் பலர் கத்தோலிக்கராக மாறினர்.\n\nகடுமையாக நோய்வாய்ப்பட்ட லீஃபென்சு பிறந்த நாடாகிய பெல்சியத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று, மீண்டும் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீஃபென்சு பெல்சியத்தின் லுவேன் நகரில் 1893இல் இறந்தார். \n\nலீஃபென்சு அடிகளார் உடல் பெல்சியத்தில் அடக்கப்பட்டது. பின்னர், 1993ஆம் ஆண்டில் அவருடைய உடலின் மீபொருள்கள் அவர் மறைப்பணி ஆற்றிய ராஞ்சிக்குக் கொண்டுவரப்பட்டு, மறைமாவட்டக் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டன.\n\nஉல்கத்து அன்னை மரியா கோவில் 1995இல் அர்ச்சிக்கப்பட்டது.\n\nகோவிலும் நிறுவனங்களும்.\nஉல்கத்து நகரில் அமைந்துள்ள இறை அன்னை மரியா பெருங்கோவிலின் கீழ் வேறு பல கோவில்களும் சிற்றாலயங்களும் உள்ளன. அங்கு பல கன்னியர் மடங்களும் செயல்படுகின்றன. \nவெளி இணைப்புகள்.\nஅன்னை மரியா கோவில், உல்கத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_56171"}, {"id": [914, 9], "question": "<Query> என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.", "document": "பெரியநாயகி மாதா.\n\"வரலாறு\".\nபுனித பெரிய நாயகி அன்னை ஆலயம் மிஷனரி கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் முகாசபரூரின் வனப்பகுதியாக இருந்த கோணான்குப்பத்தில் அமைந்துள்ளது. இங்கே நிறைய மரங்கள் மற்றும் புதர்கள் இருந்ததால் மக்கள் தங்களுடைய கால்நடைகளை மேய்க்கும் இடமாகப் பயன்படுத்தி வந்தனர்.\n\n17 ஆம் நூற்றாண்டில், இத்தாலியப் பாதிரியார் மற்றும் மிஷனரி அருட்தந்தை பெஸ்கி, அவர் வேலை செய்யும் இடத்தில், அதாவது ஏலாக்குறிச்சி என்ற திருக்கோவிலூரில் (இப்போது கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ளது ) வைக்க மரியாள் (இயேசுவின் தாய்) இரண்டு சிலைகள் கொண்டு வந்தார். அவர் தமிழ்நாடு முழுவதும் பிரசங்கம் செய்து வந்தார். தன்னுடைய இடத்திற்கு இந்தக் காடுகளை கடந்து சென்று கொண்டிருக்கும் போது களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழ் தன்னுடன் கொண்டு வந்த இரண்டு சிலைகளுடன் அவர் தூங்கி விட்டார். கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் புதரின் பின்னால் ஒரு சிலையினை மறைத்து வைத்து விட்டார்கள். அருட்தந்தை ஒரு சிலை காணாமற் போய்விட்டதென்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு வருத்தத்துடன் இருப்பிடம் வந்தடைந்தார். \nமுகாசபரூரை சேர்ந்த கச்சிரயார் என்ற ஜமீந்தார் ஒருவர் இருந்தார். அவருக்கு குழந்தை இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தார். ஒரு நாள் மரியாள் அவருடைய கனவில் தோன்றி \"கச்சிரயார், நான் காட்டில் தனியாக இருக்கிறேன், நீ எனக்கு ஒரு தேவாலயத்தைக் கட்டினால், உனக்கு ஒரு குழந்தையை வரமாகத் தருகிறேன்\" என்றார். இதைச் சொல்லிவிட்டு அவர் மறைந்துவிட்டார். இதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், காட்டில் சிலையினை கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்கினார். அவர்கள் புதர்கள் மற்றும் மரங்களை வெட்டும் போது, ஒரு பெரிய புதருக்கு பின்னால் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிலை சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மக்கள் ஒரு சிறிய தேவாலயத்தை கட்டி அங்கு இந்த சிலையை வைத்து வழிபட தொடங்கினர். \n\nசிறிது காலத்திற்குப் பிறகு அருட்தந்தை பெஸ்கி நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்து கோணங்குப்பம் வந்தடைந்தார் அங்கு தொலைந்துபோன மேரி மாதா சிலைக்கு சிறிய தேவாலயம் கட்டப்பட்டு இருந்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் கோணான்குப்பமே தான் வேலை செய்யும் இடம் என்று முடிவு செய்தார். இன்று உள்ள ஆலயத்தை கச்சிராயரின் உதவியுடன் கட்டினார். இதுவே அவர் கட்டிய முதல் வழிபாட்டுத் தலமாக இருந்தது. புதிய ஆலயத்தை கட்டி முடித்து அவர் சென்னை சென்று மணிலாவில் இருந்து ஒரு சிலை வாங்கி வருவதற்கு மைலாப்பூர் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டார். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் கன்னி மாதா தனது கைகளில் குழந்தை இயேசுவை கைகளில் வைத்துள்ள ஒரு மாதிரி உருவத்தை உருவாக்கினார். படம் இறுதியில் வந்தடைந்து தேவாலயத்தில் அமைக்கப்பட்டு இன்றளவும் உள்ளது.\n\nவீரமாமுனிவரின் திருவுருவச் சிலை மரத்தாலான மற்றும் பிரகாசமான வண்ணங்களில் வரையப்பட்ட 10 அடி (3.0 மீ) உயர சிலை பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்திருச்சபையின் மரியாதைக்குரிய விதமாக பெஸ்கி அவரது படைப்புகளில் மிகப்பெரிய மிகவும் புகழ்பெற்ற தமிழ் கவிதைத் தேம்பாவணியை 1726 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார். 1728 - 1729 ஆம் ஆண்டு மதுரையில் நடத்திய தமிழ் மாநாடு அவரது தமிழ்ப் பணிக்கு ஒப்புதல் அளித்து பொது நன்மைக்காக அது வெளியிடப்பட்டது. \n\nஅமைவிடம்.\nஉளுந்தூர்பேட்டையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கோணான்குப்பம் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம், முகாசபரூருக்கு அருகிலுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116256"}]
[{"id": [916, 0], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "முதல் எரித மின்னஞ்சல்.\nமுதல் எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3 ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகள் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14893"}, {"id": [916, 1], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "ஆஸ்பார்ன் கணினி நிறுவனம் ஒரு மேசைக்கணினி தயாரித்த நிறுவனம். அதன் முக்கிய பண்டம் “ஆஸ்பார்ன் 1” மேசைக்கணினி. 1981 முதல் இக்கணினியை விற்பனை செய்து ஆஸ்பார்ன் நிறுவனம் தனது வருவாயில் பெரும்பகுதியை ஈட்டி வந்தது. 1983 இல் நிறுவுனர் ஆடம் ஆஸ்பார்ன், தனது நிறுவனத்தின் அடுத்த கட்ட வெளியீடுகளான புதிய மேசைக் கணினிகளைப் பற்றி ஊடகங்களில் அறிவிக்கலானார். ஆஸ்பார்ன் 1 கணினியில் இல்லாது பல புதிய, நவீன வசதிகளை அவை கொண்டிருந்தன எனப் பரப்புரை செய்தார். ஆனால் அப்புதிய கணினிகள் அப்போது தயார் நிலையில் இல்லை. மேலும் சில ஆண்டுகள் கழித்தே அவற்றை சந்தைப்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. முந்திக்கொண்டு ஆஸ்பார்ன் செய்த பரப்புரையினால் கவரப்ப்பட்டு வாடிக்கையாளர்கள் ஆஸ்பார்ன் 1 கணினியை வாங்குவதை நிறுத்திவிட்டனர். புதிய மேசைக்கணினிகள் வந்த பின்னால் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டனர். இதனால் ஆஸ்பார்ன் 1 கணினியின் விற்பனை வெகுவாகக் குறைந்து ஆஸ்பார்ன் கணினி நிறுவனத்தின் வருவாய் தடைபட்டது. புதிய கணினிகளை உற்பத்தி செய்ய முடியாமலும் பழைய கணினிகள் விற்பனையாகாமல் தேங்கியதாலும் நிறுவனம் திவால் ஆனது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_61928"}, {"id": [916, 2], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "வரலாறு.\nஇ-மெயில்:.\nஇணையத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஆன்லைன் விளம்பரப்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை. முதன் முதலில் இணையவழி விளம்பரம் இ-மெயில் மூலமே பிரபலப்படுத்தப்பட்டன. மே 3,1978 ல் DEC ன் விளம்பரதாரர் காரே தேஃர்க் மேற்கு அமெரிக்க பயனர்களுக்கு புது வகையான DEC கணினி பற்றிய விளம்பரத்தினை அனுப்பினார். இதன் பின்பு இ-மெயில் விளம்பரப்படுத்துதல் அதிகமானது, மேலும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் விளம்பரங்கள் “ஸ்பேம்” எனப்படும் தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டது.\n\nமுதன்முதலாக அதிக அளவிலான ஸ்பேம் செய்திகள், ஜனவரி 18, 1994 ல் ஆன்டிரூவ் யுனிவர்சிட்டியின் கணினி நிர்வாகியால் மதம் சார்ந்த செய்திகளாக அனைவருக்கும் அனுப்பப்பட்டது. இதன் வரிசையில் லாரன்ஸ் காண்டர் மற்றும் மார்தா சியூகல் அவர்களின் சட்டம் சம்பந்தப்பட்ட சேவைகளை \"Green Card Lottery – Final One?” என்ற தலைப்பில் வெளியிட்டனர். இவ்வாறு ஸ்பேம்-ன் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றது.\n\nகாட்சி விளம்பரங்கள்:.\nஆன்லைனில் பேனர்கள் மூலம் விளம்பரங்களை காட்சிகளாக காட்டுவது 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. இதன் மூலம் அந்தந்த வலைப் பக்கங்களில் சொந்தக்காரர்களும் ஒரு சிறிய வருமானத்தினை பெற முடிந்தது. வலைப்பதிவுகளில் அடிப்பாகத்தில் விளம்பரங்களை காட்டுவதன் மூலம் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதில் ஆர்வம் அதிகமானது. கிளிக் செய்யும் வகையிலான விளம்பரங்கள் முதன் முதலில் குளோபல் நெட்வொர்க் நேவிகாட்டர் நிறுவனத்தினால் 1993 ல் சிலிக்கான் வேல்லி லா ஃபிர்ம்-யிடம் விற்க்கப்பட்டது.\n\nதேடல் விளம்பரங்கள்:.\nதேடக்கூடிய வார்த்தைகளை வைத்து விளம்பரங்களை காட்டும் தேடல் விளம்பர முறை 1998 ல் GoTo.com ஆல் (GoTo.com 2001 ல் Overture என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பின் 2003 ல் யாகூ நிறுவனத்தால் வாங்கப்பட்டது) உருவாக்கப்பட்டது. அதன்பின் 2000 ஆம் ஆண்டில் கூகுள் “ஆட்வேர்ட்ஸ்” எனப்படும் தேடல் விளம்பரங்களுக்கான ஒரு புதிய முறையினை அறிமுகம் செய்ததது. மேலும் விளம்பரப்படுத்துபவர்களின் தேவைக்கேற்ற விலை மற்றும் இதர விருப்பங்கள் அடிப்படையில் அமைந்த தரநிர்ணயத்தில் விளம்பரங்களை வழங்குவதை 2002 ல் கூகுள் அறிமுகம் செய்ததது.\n\nவிநியோக முறைகள்.\nகாட்சி விளம்பரங்கள்:.\nகாட்சி விளம்பரங்கள், விளம்பர செய்தியினை சொற்கள், நிழற்படங்கள் மற்றும் அனிமேஷன் & வீடியோவாக காட்டுவதன் மூலம் அதன் விளம்பர செய்தியினை தெரியப்படுத்துகின்றன.\n\nவெப் பேனர் விளம்பரங்கள்:.\nவெப் பேனர் விளம்பரங்கள் அல்லது பேனர் விளம்பரங்கள் வலைப்பக்கங்களில் கிராஃபிக்ஸ் மூலம் காண்பிக்கப்படுகின்றன. \nஇதேபோல் ஃப்ரேம் விளம்பரங்கள், பாப் அஃப்ஸ் & பாப் அண்டர்ஸ், மிதவை விளம்பரங்கள், விரிவான விளம்பரங்கள், தேடுதலுக்கு பொருத்தமான விளம்பரங்கள் எனப் பலவகையான விளம்பரங்கள் வலைப்பக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன.\n\nசமூக வலைதள மார்க்கெட்டிங்க்.\nதொழில் ரீதியாக தனது பொருட்களை பற்றியும் தனது விற்பனை மற்றும் சலுகைகளைப் பற்றியும் தொடர்ந்து பதிவுகளைக் கொடுத்து விளம்பரப்படுத்துவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவார்கள். இது சமூக வலைதள மார்க்கெட்டிங்க் என அழைக்கப்படுகிறது. \n\nஇழப்பீடு முறைகள்.\n- CPM (Cost Per Mille) - விளம்பரதாரர்கள் ஆயிரம் தடவை விளம்பரங்களை அவர்களின் வலைப்பதிவுகளில் காட்டுவதற்காக வெளியீட்டர்களுக்கு வருமானத்தினை கொடுக்கும் முறை CPM (Cost Per Mille) என அழைக்கப்படுகிறது.\n- CPC (cost per click) - விளம்பரதாரர்கள், வாடிக்கையாளர்கள் தங்களது வலைப்பக்கத்திற்கு வரவேண்டும் என நினைக்கும் பட்சத்தில் அவர்கள் இத்தகைய விளம்பரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இதில் அவர்களது விளம்பரங்களில் ஏற்படும் கிளிக்குகளுக்கு தகுந்தாற்போல் பணம் வெளியீட்டாளருக்கு வழங்கப்படும்.\n- CPV (cost per view) - வீடியோ போன்ற விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் இவை விளம்பரப்படுத்துகின்றன. ஒரு தடவை பார்த்தால் கூட இந்த விளம்பரங்களுக்கு வருமானம் கிடைக்கும்.\n\nநிர்ணயிக்கப்பட்ட விலை:.\nவிளம்பரதாரர்கள் வெளியீட்டாளர்களுக்கு விளம்பரங்களை வலைப்பக்கங்களில் காட்டுவதற்காக ஒரு நிரந்தர தொகையினை வழங்குவர்.\n\nபயன்கள்:.\nசாதாரண விளம்பரப்படுத்துதலைவிட ஆன்லைன் விளம்பரப்படுத்துதலின் மூலம் குறைந்த விலை, அதிவேகம், அதிகளாவிலான பயனர்கள், மேம்பட்ட வடிவமைப்பு என பல வகைகளில் விளம்பரங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59685"}, {"id": [916, 3], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "மின்னஞ்சல் இரு பாகங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று \"மின்னஞ்சல் தலைப்பு\" மற்றையது \"மின்னஞ்சல் உள்ளடக்கம்\". மின்னஞ்சல் தலைப்பில் கட்டுப்பாட்டுத் தகவல்கள் உள்ளடங்கியுள்ளன. உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு பதினாறு கோடி மின்னஞ்சல்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தொண்ணூற்று ஏழு சதவிகிதம் விளம்பரங்கள் போன்ற தேவையற்ற மின்னஞ்சல்களாகும்.\nவோதுஙபோதரலுபமும\n\nஉருவாக்கம்.\nஆடோடின் பிணைய மின்னஞ்சல் மூலம் சுமார் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் செய்திகள் கையாள, 1,350 பகுதிகளுக்கு இடையே செய்தி சேவையை வழங்கியது. ஆடோடின் பெரிய கணினி பொறிகளின் மூலம் சுமார் 2,500 பகுதிகளுக்கு இடையே வழங்கிய முதல் மின்னஞ்சல் சேவை தளம்.\nபுரவலன் அடிப்படையிலான மின்னஞ்சல் அமைப்புகள்.\n1961 ஆம் ஆண்டில், எம்ஐடி பொருத்தமான நேர பறிமாற்ற அமைப்பு (CTSS) மூலம் பல பயனர்கள் ஒரே நேரத்தில் மைய அமைப்புடன் உள்நுழைந்து தொடர்பு கொள்ளமுடிந்தது. தொலைவில் இருந்து இணையம் மூலம் மத்திய வன்தட்டில் கோப்புகளை சேமிக்க மற்றும் அனுப்ப முறைசாரா நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு அதற்க்கு \"மின்னஞ்சல்\" எனப்பெயரிடப்பட்டது. \n1965 -. எம்ஐடி CTSS மின்னஞ்சல் உருவாக்கம்\n\nமற்ற அமைப்புகள் விரைவில் தனிநபர் மின்னஞ்சல் பயன்பாடுகளை கொண்டுவந்தனர்.அவை,\n- 1962 - 1440/1460 நிர்வாக முனையம் கணினி உருவாக்கம்\n- 1968 - ATS/360 உருவாக்கம்\n- 1972 - யூனிக்ஸ் மின்னஞ்சல் நிரல் உருவாக்கம்\n- 1972 - லாரி பிரட் மூலம் APL அஞ்சல்பெட்டி உருவாக்கம்\n- 1974 - பிளாட்டோ IV ஆன்லைன் செய்தி பலகை அமைப்பைஉருவாக்கியது.ஆகஸ்ட், 1974 இல் 'தனிப்பட்ட குறிப்புகள்' எழுத இதில் வசதிகள் இருந்தது\n- 1978 - நியூ ஜெர்ஸி மருத்துவம் மற்றும் பல்மருத்துவ பல்கலைக்கழகத்தில் மின்னஞ்சல் (\"EMAIL\") சிவா ஐயாதுரையினால் உருவாக்கம்.\n- 1981 - PROFS ஐபிஎம்\n- 1982 - டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் ஒருங்கமைந்த மின்னஞ்சல் உருவாக்குதல்\n\nஅவர்கள்களின் அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே அடிப்படையை கொண்டவையாக இருப்பினும் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அவை வழங்கும் வசதிகள் வேறுபட்டவையாக இருந்தன\n\nமின்னஞ்சல் தொடர்பமைப்புகள்.\nஉள்ளூர் மற்றும் உலக தொடர்பமைப்புகள் மூலம் பல்வேறு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைந்த இணக்கமான மின்னஞ்சல்களை உருவாக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டன.\n- 1971 ஆம் ஆண்டு முதல் ஆர்பாநெட் மின்னஞ்சல் RFC561, RFC680, RFC724, மற்றும் 1977 இன் RFC733 மூலம் ஒரு தரப்படுத்தப்பட்ட கணினி அமைப்புகள் மூலம்அனுப்பப்பட்டது\n- 1978 ஆம் ஆண்டு யு.யு.சி.பி. மூலம் யூனிக்ஸ் மின்னஞ்சல் குழுவலைப் பின்னலுக்குள் தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டது.\n- 1981 இல் IBM மெயின்பிரேம் மின்னஞ்சல் பிட்நெட் மூலம் இணைக்கப்பட்டது.\n- 1984 ஆம் ஆண்டு DOS இயங்குதளம் மூலம் இயங்கும் ஐபிஎம் கணினிகள் பகிர்வு தகவல்களை மின்னஞ்சல் மூலம் பிறர்க்கு அனுப்புமாறு அமைக்கப்பட்டது.\n\nவகைகள்.\nவலை அடிப்படையிலான மின்னஞ்சல்.\nஇந்த வகை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் வகையாகும் உள்ளது . பல இலவச மின்னஞ்சல் வழங்குநர்கள் அவர்களது வலை அடிப்படையிலான மின்னஞ்சல்களை வழங்குகின்றனர். அந்த சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் ஒரு இணைய உலாவி மூலம் மின்னஞ்சல் கணக்கில் நுழைகின்றனர். அதன் முக்கிய குறைபாடு அதை பயன்படுத்த எப்போதும் இணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்.\nPOP3 மின்னஞ்சல் சேவைகள்.\nPOP3 என்பது அஞ்சல் அலுவலக நெறிமுறை 3 சுருக்கும். இது இணையத்தில் ஒரு முன்னணி மின்னஞ்சல் கணக்கு வகையாக உள்ளது . ஒரு POP3 மின்னஞ்சல் கணக்கில் , மின்னஞ்சல் செய்திகளை வாடிக்கையாளர் தன் கணினியில் பதிவிறக்கம் செய்தஉடன் அச்செய்தி வழங்கியில் இருந்து நீக்கப்படும் எனவே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கருவிகில் மின்னஞ்சலை சேமித்து வைக்க முடியாது. பெரும்பாலான பாப் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு நகலை பதிவிறக்கம் செய்த பின்னர் வழங்கியில் செய்திகளை விட்டுவைக்க ஒரு வழியும் இல்லை என்றாலும், பெரும்பாலான மின்னஞ்சல் வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்துகின்றனர்.\nIMAP மின்னஞ்சல் சர்வர்கள்.\nIMAP இணைய செய்தி அனுமதி நெறிமுறை குறிக்கிறது. அது POP3 மின்னஞ்சலின் மாற்று ஆகும். ஒரு IMAP கணக்கு பயனர் மின்னஞ்சல் வழங்கியில் மின்னஞ்சல் கோப்புறைகளை அனுமதிகின்றது. மேலும் செய்திகளின் தலைப்புகள், அனுப்புநர் மற்றும் பொருள் மற்றும் சாதனம் தொடர்புடைய குறிப்பிட்ட செய்திகளை பதிவிறக்கசெய்யலாம். பொதுவாக மின்னஞ்சல் ஒரு மின்னஞ்சல் வழங்கியில் சேமிக்கப்படும்.\nMAPI மின்னஞ்சல் சர்வர்கள்.\nசெய்தி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் ( MAPI ) ஒரு செய்தி அமைப்புகட்டுமானம் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஏபிஐ அடிப்படையிலான மின்னஞ்சல் வழங்கி ஆகும்.\n\nமின்னஞ்சல் சேவை வழங்குபவர்கள்.\nஉலாவிகள் ஊடாக சேவையை வழங்குபவர்கள்.\nபெரும்பாலும் உலாவிகள் (Browsers) ஊடாக மின்னஞ்சலை அனுப்புதல்/பெறுதல் மிகப்பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பிரபலமான சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n\n- ஜிமெயில் - http://gmail.com\nதேடற்பொறி மூலம் பிரபலமடைந்த கூகிளினால் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 10 ஜிபி அளவிற்கு மேலதிகமான இடத்தை இந்த மின்னஞ்சல் மிகப்பிரபலமடைந்து வருகின்றது. மற்றைய நிறுவனங்களைப் போன்று அல்லாமல் எழுத்துகளாலான விளம்பரங்களால் மிகவும் வேகம் குறைந்த இணைப்பிலும் இயங்கக் கூடியது. இதுவே உலகின் அதிகமாக பயன்படுத்தப்ப்படும் மின்னஞ்சல் வழங்குனர் ஆகும். \n\n- யாகூமெயில் - http://yahoomail.com\n\"'யாகூமெயில்\" 'யாகூ வின் ஓர் மின்னஞ்சற் சேவையாகும். இலசமான இணைப்பில் அளவற்ற மின்னஞ்சற் சேமிப்பு அளவு அளிக்கின்றார்கள்.\n\n- ஹாட்மெயில் - http://hotmail.com\n இது அமெரிக்க வாழ் தமிழரான சிவா ஐயாதுரை அவர்களால் உருவாக்கப்பட்ட. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது.\n\nமின்னஞ்சல் சேவைக்குதவும் மென்பொருட்கள்.\n- மைக்ரோசாப்ட் அவுட்லுக் (Microsoft Outlook)\nஇது மைக்ரோசாப்ட் ஆபீசு (Office) பதிப்புக்களுடன் வருவது. இதில் அவுட்லுக் 2003 (Outlook 2003) எரித, குப்பை அஞ்சல்களை (spam) வடிகட்டும் வசதிவாய்ந்து\n\n- மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஃசுப்பிரசு (Microsoft Outlook Express)\nஇது இணைய உலாவியான இண்ட்டர்நெட் எக்ஃசுப்புளோரர் (Internet Explorer) உடன் இலவசமாக வருவது.\n\n- மொட்சிலா தண்டர்பேர்ட் (Mozilla Thunderbird)\nஇலவசமாக மின்னஞ்சல் சேவையை வழங்குபவர்கள் விளம்பரங்கள் மூலம் பணத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். இதில் ஜிமெயில் கூகிள் தேடு பொறி போன்றே சம்பந்தப்பட்ட எழுத்துகளால் ஆன விளம்பரத்தைக் காட்டுகின்றது.\n\nபயன்கள்.\nவணிக மற்றும் நிறுவன பயன்பாடுகள்.\nநவீனமயமாக்களின் காரணமாக மின்னஞ்சலானது வளர்ந்து வரும் நாடுகள், வணிக நிறுவனங்கள், அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் போன்றவற்றால் பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. 'இ-புரட்சி' யில் இதன் பங்கு மிக முக்கியமானது ஆகும். பணியிட தகவல்தொடர்பு பற்றிய 2010 ஆம் ஆண்டுக்கான ஒரு ஆய்வின்படி, அமெரிக்கர்களில் 83% பேர் தங்களுடைய வெற்றிகரமான வேலைக்கும் ,உற்பத்தி திறனுக்கும் மின்னஞ்சல் பெரும் உதவியாக இருந்ததாக கூறியுள்ளனர்.\n\nவணிக நிறுவனத்தில் பிற பயன்கள் பின்வருமாறு\n1. தளவாடங்களை மேம்படுத்துதல்\nஉலக வணிகர்கள் பெரும்பாலும் தங்களுடைய வணிக நண்பர்களை தொடர்புகொள்வதில் பல இடர்பாடுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் ஒரே இடத்திலோ, ஒரே நாட்டிலோ,ஒரே கட்டிடத்திலோ அவர்கள் சந்திப்பதில் உள்ளவை ஆகும். அதற்காக அவ்ர்கள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகள், மாநாடுகள் போன்றவை அதிக நேரத்தையும், பொருட்செலவையும் எடுத்துக்கொள்வதாக உள்ளன. ஆனால் மின்னஞ்சல் என்பது இதற்கு மாற்றாகவும் அதனை விட குறைந்த செலவாக இருப்பாதாகவும் உள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பினை விட இதன் செலவு குறைவு ஆகும்.\n\n2.ஒத்தாசையுடன் உதவுதல்\n\nவணிகர்கள் அனைவரும் ஒரேசமயத்தில் தொலைபேசியிலேயோ அல்லது மாநாட்டிலோ பங்குபெற வேண்டுமெனில் அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பங்குபெற வேண்டிய கட்டாயமும், ஒரே கால அளவினை செலவிட வேண்டியுள்ளது. ஆனால் மின்னஞ்சல் பயனபடுத்துவதால் அவர்களுக்கான நேரத்தினை அவர்களே நிர்ணயம் செய்ய இயலும்.\n\n3.செலவைக் குறைத்தல்\n\nஒரு மின்னஞ்சல் அனுப்புவது என்பது அஞ்சல் அல்லது தொலைதூர தொலைபேசி அழைப்புகள், டெலக்ஸ் அல்லது தந்தி அனுப்பும் செலவினை விட மிகவும் குறைவானது ஆகும்.\n\n4.வேகம்\n\nஇதற்கான மாற்று வழிகளை விட இதன் வேகம் அதிகம்.\n\n5.எழுதப்பட்ட சான்று\n\nநபர்களுக்க்கிடையேயான, தொலைபேசி உரையாடல்கள்களைப் போல் அல்லாமல் இதில் அனுப்பியவர், பெறுபவர், நேரம், தேதி போன்றவைகள் இடம்பெறுவதால் ஒரு சான்றாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். சேமிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் சில பிரச்சினைகளின் போது அதனை சான்றாக காண்பிக்க உதவும்.\n\n6.வணிக மின்னஞ்சல்\n\nமின்னஞ்சல் மூலமாக வணிக நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் சலுகைகள் பற்றியும், புதிய பொருட்களின் அறிவிப்பு பற்றியும் <nowiki>\"</nowiki>பங்களிப்பு<nowiki>\"</nowiki> (opt-in\") என்பதன் மூலம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடன் அனுமதியுடன் வழங்குகிறன.பயனர்களின் கலாச்சாரத்தை அறிந்து அதற்கான தொடர்புடைய பொருட்களுக்கான தகவல்களை வழங்குகிறன. பயனர்களின் அனுமதியின்றி அனுப்பப்படுமேயானால் அதனை அவ்ர்கள் ஸ்பேம் செய்ய இயலும்.\n\nதனி நபர் பயன்பாடு.\n7.தனிநபர் கணினி \n\nபயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பிய தனிப்பட்ட மின்னஞ்சலை தங்கள் வீட்டில் அல்லது அபார்ட்மெண்டில் இருந்தபடியே தம் தனிப்பட்ட கணினி மூலம்பார்க்க முடியும்.\n\n8.அலைபேசி\n\nதொடக்க காலத்தில் கணிப்பொறியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இவை இருந்தன. தற்போதைய நிலையில் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் மடிக்கணினி மூலமாகவும் மின்னஞ்சல் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. இதன் மூலம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இல்லாத நேரங்களிலும் மின்னஞ்சல் பார்க்க இயலும். சுமார் 1.4 பில்லியன் பயனர்கள் உள்ளதாகவும் அதில் 50 பில்லியன் ஸ்பேம் மின்னஞ்சகள் தினமும் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.\n\nதங்களுடைய சொந்த மற்றும் அலுவலகம் தொடர்பான மின்னஞ்சல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன. அமெரிக்க இளைஞர்கள் தங்களுடைய முகநூல் கணக்கினை விட மின்னஞ்சல்களை அதிகம் பார்ப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.30 சதவீத மக்கள் தங்களுடைய அலைபேசியை மின்னஞ்சல் பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவதாகவும், 91% சதவீத மக்கள் ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் தங்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளதா என பார்வையிடுவதாக தகவல்கள் உள்ளன. \n\nஇவற்றையும் காணவும்.\n- அஞ்சல்தலை சேகரிப்பு\n- அஞ்சல் வரலாறு\n- அஞ்சல் குறியீடுகள்\n- அஞ்சலட்டை\n- அஞ்சல்குறி\n- அஞ்சலக சுட்டு எண்\n- இந்திய அஞ்சல் துறை\n- இந்திய தபால் சேவை\n- அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\n- விதவிதமான அஞ்சல் தலைகள்\n- அஞ்சல் தலையில் அழகான பூக்கள்\n\nசான்றுகள்.\nதடித்த\n\n", "document_id": "ta_ta_1385"}, {"id": [916, 4], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "சொந்த வாழ்க்கை.\nஇல்லினோஸில் உள்ள ஜியோனில் கோல்மன் பிறந்தார். ஒரு செவிலிப் பயிற்சியாளரான எட்மோனியா சூ (Edmonia Sue) மற்றும் ஒரு போர்க்-லிப்ட் இயக்குபவரான டபிள்யூ.ஜீ. கோல்மன் (W.G. Coleman) மூலம் இவர் தத்து எடுக்கப்பட்டார். குவிமையத் துண்டு கடின குளோமருலம் (ஒரு நோயினால் பாதிக்கப்பட்ட அழிவு மற்றும் சிறுநீரக மாறுபாடு) காரணமாக பிறவியிலேயே ஏற்பட்ட சிறுநீரக நோயில் இவர் அவதிப்பட்டு வந்தார். இது சிறுவயதிலேயே அவரது வளர்ச்சியைத் தடுத்து அவரை ஒரு குறைந்த உயரம் (4 அடி 8 அங்குலம்; 1.42 மீட்டர்) உள்ளவராக ஆக்கியது. 1973 ஆம் ஆண்டு ஒரு முறை மற்றும் 1984 ஆம் ஆண்டு ஒரு முறை என இருமுறை சிறுநீரக மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். மேலும் இவருக்கு தினமும் கூழ்மப்பிரிகை செய்யவேண்டி இருக்கிறது.\n\nஆகஸ்ட் 28, 2007 அன்று ஷான்னோன் பிரைஸ் (Shannon Price) என்ற அவரது 22 வயது கேர்ல்பிரண்டை இரகசியமாகத் திருமணம் செய்தார். இத்திருமணம் ஐந்து மாதங்களுக்கு நீடித்தது. இருவரும் 2006 ஆம் ஆண்டு \"சர்ச் பாலின்\" என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்திருந்தனர். \n\nமே 1 மற்றும் மே 2, 2008 ஆகிய தேதிகளில் லீன் டோலர் முன்னிலையில் அவர்களது கருத்து வேறுபாடுகளை ஒளிபரப்புவதற்காக \"டைவர்ஸ் கோர்ட்\" நிகழ்ச்சியில் கேரியும் அவரது மனைவியும் பங்கேற்றனர். சிறப்பில்லாத வகையில் அந்த விவாகரத்து நீதிமன்றத்தில் பங்கு கொண்டவர்களான இருவரும் பிரிவதற்கு தீர்ப்பளிப்பதைக் காட்டிலும் அவர்களது திருமணத்தை காக்கும் உள்நோக்கத்துடன் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\n\nஊடக பங்கேற்புகள்.\n\"டிஃப்'ரெண்ட் ஸ்ட்ரோக்ஸில்\" அவரது பாத்திரத்திற்காக கேரி புகழ் பெற்று இருக்கையில், முதலில் அவர் \"த ஜெஃப்பர்சனின்\" பங்கேற்றிருந்தார். மேலும் \"குட் டைம்ஸில்\" பென்னியின் நண்பர் கேரியாகவும் பங்கேற்றிருந்தார்.\n\nடிஃப்'ரெண்ட் ஸ்ட்ரோக்ஸ்.\n\"டிஃப்'ரெண்ட் ஸ்ட்ரோக்ஸில்\" அர்னால்ட் ஜாக்சன் என்ற பாத்திரத்தில் கேரி நடித்தார். அதில் ஒரு செல்வமிக்க மனைவியை இழந்த ஒருவர் மூலம் தத்து எடுக்கப்பட்ட குழந்தையாக சித்தரிக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்ச்சி 1978 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டு மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது.\n\nகேரி இந்நிகழ்ச்சியில் மிகவும் புகழ்பெற்ற பாத்திரமாகப் பெயர் பெற்றார் (அவரது பாத்திரத்தின் கருத்தைக் கவரும் சொற்றொடரான \"வாட்சோ டால்கின்' 'போட், வில்லிஸ்?\" மூலம் அவரது புகழ் அதிகரித்தது). \"டிஃப்'ரெண்ட் ஸ்ட்ரோக்ஸில்\" அவர் புகழின் உச்சிக்கு சென்றதால் ஒவ்வொரு எபிசோடுக்கும் பெரும்பாலும் $100,000 ஐ சம்பாதித்தார். எனினும் அவரது பெற்றோர்கள், ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வரிகளை செலுத்திய பிறகு அதில் கால்பகுதி பணம் மட்டுமே அவருக்கு கிடைப்பதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் அவரது நிதிகளை பண மோசடி செய்ததற்காக அவரது பெற்றோர்கள் மற்றும் முன்னாள் ஆலோசகர்களின் மேல் வழக்கு தொடுத்து பின்னர் வெற்றிபெற்றார் (கீழே காண்க).\n\nபிந்தைய பாத்திரங்கள்.\nகேரி ஒரு பிரபலமான நபராக பெயர் பெற்ற பிறகு \"ஆன் த ரைட் டிராக்\" மற்றும் \"த கிட் வித் த புரோக்கன் ஹாலோ\" உள்ளிட்ட டிவிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் பல திரைப்படங்களிலும் நடித்தார். 1982 ஆம் ஆண்டில் \"த கேரி கோல்மன் ஷோ\" என்ற அனிமேட்டடு தொடரைத் தயாரித்த ஹான்னா-பார்பெராவின் சார்பாக டிவிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தார்.\n\n1979 ஆம் ஆண்டில் \"பக் ரோகர்ஸ் இன் த 25த் சென்சுரி\" யின் இரண்டு எபிசோடுகளில் கேரி நடித்தார். இதில் ஒரு குழந்தை மேதையாக ஹெரானிமஸ் பாக்ஸ் என்ற பாத்திரத்தில் இவர் நடித்தார்.\n\n1990 ஆம் ஆண்டில் \"227\" இன் ஒரு எபிசோடில் கேரி நடித்தார். அதில் ஒரு குற்றவாளிகளின் (பருவம் 5, எபிசோட் 17, \"நாக் இட் ஆப்\") தலைவராக நடித்தார்.\n\n1994 ஆம் ஆண்டில் \"மேரிட்... வித் சில்ரனின்\" ஒரு எபிசோடில் கேரி நடித்தார். அதில் தவறான வழிக்கு ஆல் பண்டியால் அழைக்கப்படும் கட்டடக் குறியீடு சோதனையாளராக நடித்தார். (பருவம் 8, எபிசோட் 16, \"ஹவ் கிரீன் வாஸ் மை அப்பீல்\")\n\n1995 ஆம் ஆண்டில் தொலைகாட்சி நிகழ்ச்சி \"மார்டினில்\" \"மேட் டாக் நோ குட்\"டாகக் கேரி பங்கேற்றார். அதில் மார்டின் லாரன்ஸை சிறையிலிடுவதற்கு உதவும் ஒரு முன்னாள் குற்றவாளியாக நடித்தார். (எபிசோட் 74, \"ஹை நூன்\")\n\n1996 ஆம் ஆண்டில் \"த ப்ரெஷ் பிரின்ஸ் ஆப் பெல்-ஏரின்\" இறுதி எபிசோடில் அர்னால்ட் ஜாக்சனாக கேரி நடித்தார். அவரும் (மிஸ்டர் டிரம்மோண்ட்டாக நடித்த) கோன்ராடு பெய்னும், பேங்க்ஸ் குடும்பத்தில் இருந்து ஒரு மாளிகையை வாங்குவதற்குப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\n1997 ஆம் ஆண்டில் \"த கர்ஸ் ஆப் மன்கி ஐலேண்டிற்காக\" கேரி பின்னணிக்குரல் கொடுத்தார். லூகஸ்ஆர்ட்ஸ்ஸால் தயாரிக்கப்பட்ட நகைச்சுவை சாகச விளையாட்டான மன்கி ஐலேண்ட் தொடரின் மூன்றாவது பகுதியில், எலுமிச்சை சாறு பையனான கென்னி பால்மவுத்தாக கேரி நடித்தார்.\n\n1999 ஆம் ஆண்டில் \"க்ரிப்ட் ஆப் மேகி\" எனத் தலைப்பிடப்பட்ட \"த சிம்சன்ஸ்\" ஸின் எபிசோடில் கேரியாகவே தோன்றினார். மேலும் இவர் \"டே ஆப் த ஜேக்கனப்ஸிலும்\" (எபிசோட் 235) பங்கேற்றார்.\n2001 ஆம் ஆண்டில் கார்டூன் நெட்வொர்க் மூலம் தயாரிக்கப்பட்ட \"ஸ்கூபி-டூ\" கேலியான \"நைட் ஆப் த லிவ்விங் டூ\" வில் கேரியாகவே தோன்றினார்.\n\n2001 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு பல்கடை அங்காடியின் பாதுகாவலராக கேரி பணியாற்றினார். அந்த அங்காடியில் நுழையும் ஒரு வாகனத்தை நிறுத்த முயற்சிக்கும் கேரியையும், அதன் ஓட்டுனர் அவரை ஏளனமாகப் பார்ப்பதையும் கண்காணிப்பு வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. \n\nரன்னிங் வித் சிசர்ஸ், இன்க். மூலமான சர்ச்சைக்குரிய 2003 கணினி விளையாட்டு \"போஸ்டல்²\" வில் துணைப்பாத்திரம் ஏற்று கேரி நடித்தார். அதில் அவர் பல்கடை அங்காடியில் தோன்றுவதாக நடித்திருந்தார். அவரது தற்கையொப்பத்தைக் காத்துக் கொள்வதே இந்த விளையாட்டின் ஒரு குறிக்கோளாக இருந்தது. 1998 ஆம் ஆண்டில் ஒரு பல்கடை அங்காடியில் அவர் இருந்த போது அவரது கையொப்பத்தைக் கேட்டு கூச்சலிட்ட ஒரு ரசிகரை கேரி குத்திய நிகழ்வை பெருமளவில் சார்ந்து கோல்மனின் பாத்திரம் இதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அவரது கையொப்பத்தை விளையாடுபவர் பாதுகாக்கையில், ஒரு அறிந்திராத குற்றத்திற்காக காவல் துறை அங்காடியில் நுழைந்து அவரைக் கைது செய்கிறது, இது ஒரு துப்பாக்கிச் சண்டைக்கு வழிவகுக்கிறது. மேலும் மிகவும் பிரபலமடைந்த \"போஸ்டல்²\" இன் 2005 விரிவுசெய்யப்பட்ட தொகுப்பான \"அப்போகலிப்ஸ் வீக்கெண்டில்\" கேரி பங்குபெற்றார்.\n\n2004 ஆம் ஆண்டின் \"த சர்ரெல் லைப்\" பருவத்தில் கேரி பங்கேற்றார். இதில் பிற நடிகர்கள் பணிபுரிந்த உணவுவிடுதியை இவர் நிர்வகிக்கிறார்.\n\n\"பேமிலி கை\" எபிசோடான \"பிரைன் கோஸ் பேக் டூ காலேஜில்\" ஒரு பெரிய பாத்திரம் ஏற்று கேரி கோல்மன் நடித்தார்.\n\n2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளின் போது கேஷ்கால் என்றழைக்கப்படும் கேஷ்-அட்வான்ஸ் லோன் நிறுவனத்தின் வணிகரீதியான விளம்பரத்தில் கேரி பங்கேற்றார். \"உங்களது கட்டணத்தை சரியான நேரத்தில் கட்டுங்கள், அனைவரும் உங்களை அன்பு செய்வர்\" என்று கூறி அந்த வணிகரீதியான விளம்பரத்தை கேரி நிறைவு செய்தார். மேலும் மற்றொரு வணிகரீதியான விளம்பரத்தில் \"யாரும் பணம் [அவருக்கு] கொடுப்பதில்லை, [அவரது] உறவினர்கள் கூட கொடுப்பதில்லை\" என்றார். மேலும் \"வாட்'சோ டால்கின்' 'போட், கேஷ்கால்?\" என மற்றொரு விளம்பரத்தில் கூறினார்.\n\nஅவராகவே பங்கேற்றது.\nகேரி வேர்ட் ரெஸ்லிங் எண்டெர்டெயிண்மெண்ட் (WWE) சூப்பர்ஸ்டார் ஜான் சேனாவின் இசை வீடியோவான \"பேட் பேட் மேனுக்காக\" கேரியாகவே நடித்தார். ஒரு மல்யுத்த வீரருடன் இவர் பங்கேற்பது இது முதல் முறையல்ல. WCW ஃபால் ப்ரால் 2000 ஆம் ஆண்டில் ஜெஃப் ஜாரெட்டிடம் இருந்து ஒரு கிட்டார் அடியைப் பெற்றார். மேலும் கிட் ராக்இன் வீடியோவான \"கவ்பாய்\"யிலும் கேரி பங்கேற்றார். இதில் பொருத்தமாக அவர் உடையணிந்திருந்தார். ராக்கின் சிறு அளவான நண்பரான ஜோ சீ.யைப் பெற்றார். மேலும் ஸ்லம் வில்லேஜ்ஜின் இசை வீடியோவான \"க்ளைமாக்ஸில்\" கேரி பங்கேற்றார். \n\nகேரி, E!'யின் குறுகிய கால பிரபலங்களின் டேட்டிங் நிகழ்ச்சியான \"ஸ்டார் ஸ்டேட்ஸ்\" ஸில் பங்கேற்றார்.இதில் வழக்கமான மனிதர்களுடன் முன்னாள் பிரபலங்கள் கண்மூடித்தனமான டேட்ஸிற்கு சென்றனர். ஜிம்மி வால்கர் (\"குட் டைம்ஸ்\" ), பட்ச் பாட்ரிக் (\"த முன்ஸ்டெர்ஸ்\" ), கிம் பீல்ட்ஸ் (\"த பேக்ட் ஆப் த லைப்\" ) மற்றும் சூசன் ஆல்சன் (\"த பிராடி பன்ச்\" ) ஆகிய பிற முன்னாள் பிரபங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\n\nகேரி, நிக்கோலோடியோனின் சூழ்நிலை நகைச்சுவையான \"டிராக் & ஜோஷ்\" ஷில் பங்கேற்றார். இதில் இரண்டு முக்கிய பாத்திரங்கள், \"கேரி கோல்மன் கிரில்\" என்றழைக்கப்பட்ட தயாரிப்பை விற்பனை செய்கின்றனர் (இது ஜார்ஜ் போர்மன் கிரிலின் கேலியாகும்). இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கேரி அவராகவே தோன்றினார்.\n\nகேரி, சூழ்நிலை நகைச்சுவையான \"த சூட் லைப் ஆப் ஜாக் அண்ட் கோடி\" என்ற டிஸ்னியின் ஒரு எபிசோடில் கேமியோ பாத்திரத்தில் தோன்றினார்.\n\nகேரி, \"மை வைப் அண்ட் கிட்ஸ்\" என்ற டிவி நிகழ்ச்சியில் கேரியாகவே தோன்றினார். கேரி, கேடியின் பாய்பிரண்டுகளுள் ஒருவராக இதில் வருகிறார், கேடி எந்த மாதிரி பாய்பிரண்டுகளை வீட்டிற்கு கூட்டி வருவார் என மைக்கேல் கைல் (டேமோன் வேயன்) கனவு காணும் போது அதில் இவர் தோன்றுகிறார். அவர் ஏளனமாய் 'கேரி கோல்மன்' கூறும்போது, கேடி அவரை வீட்டிற்கு அழைத்து வருவதாகக் கனவு காண்கிறார்.\n\nகேரி, ஒரு விநியோகஸ்தராக \"கூப் ஹேர் இட் இஸ்\"க்கான பிரபல பேச்சாளர் பிரதிநிதியாக \"த வேயன்ஸ் பிரதர்ஸின்\" இரண்டு எபிசோடுகளின் நடித்தார்.\n\n2005 ஆம் ஆண்டு ஜூனில் VH-1, அனைத்து காலத்திலும் சிறந்த 100 குழந்தை நட்சத்திரங்களின் பட்டியலில் கோல்மனுக்கு 1 வது இடத்தை அளித்தது.\n\nஇரயில்ரோடு சொசைட்டியின் ஆதாயத்திற்காக \"ருஸ்யன் ரூலெட்\" விளையாட்டு நிகழ்ச்சியில் கேரி பங்கேற்றார்.\n\n\"ஆன் அமெரிக்க கரோலில்\" ஒரு மாற்று உண்மை நிலவரத்துடன் கேரியாகவே நடித்தார். இதில் ஒரு அலபாமா தோட்டத்தில் அடிமையாகப் பணிபுரிகிறார்.\n2009 ஆம் ஆண்டில் \"நிட்ரோ சர்கஸ்\" ஸின் ஒரு எபிசோடிலும் கேரி பங்கேற்றார்.\n\n2009 ஆம் ஆண்டூ ஜூலை 16 அன்று \"பென் & டெல்லர்: புல்ஷிட்!\" இன் ஒரு எபிசோடில் கேரி விரிவான பாத்திரம் ஏற்று நடித்தார். பென் & டெல்லர் \"புரோன் டிவார்ஃப் நட்சத்திரம்\" மூலமாக இந்த உலகம் அழியும் எனக் கூறியுள்ளனர். அதனால் பென், \"2012 ஆம் ஆண்டில் நீங்கள் இந்த உலகத்தை அழிக்கப்போவதில்லை, அழிப்பீர்களா?\" என நேரடியாகக் கேரியிடம் கேட்டார். அதற்கு கேரி பதிலளிக்கையில் \"ஆமாம்\" தளத்தில் கையொப்பங்கள் இட்டுக் கொண்டிருக்கும் போது இது நடக்கும் என்றார். பிறகு விரைவில், பென் & டெல்லரைத் தாக்கும் ஒரு பெரிய அரக்கனாக கேரி சித்தரிக்கப்பட்டார்.\n\nஅவென்யூ க்யூ.\nகேரி கோல்மன் 2003 ஆம் ஆண்டு ப்ராட்வேயால் இசையமைக்கப்பட்ட வெற்றியடைந்த \"அவென்யூ க்யூ\" வை கேலி செய்தார். அவென்யூ க்யூ 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த இசைக்கான டோனி விருதை வென்றது. இதன் இசை நிகழ்த்தப்படும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் நிர்வாகியாகக் கேரியின் பாத்திரம் இதில் இருந்தது. \"இட் சக்ஸ் டூ பீ மீ\" என்ற இதன் பாடலில், கேரி அவரது விதியை நினைத்து புலம்புகிறார்.\n\nப்ராட்வே இசையில், அவர் கூறியதாவது:\nநான் கேரி கோல்மன், \"டிஃப்'ரெண்ட் ஸ்ட்ரோக்ஸ்\" டிவியில் இருந்து வருகிறேன். நான் மிகுதியான பணத்தை சம்பாதித்தேன். ஆனால் அவை என்னுடைய இனத்தார் மூலமாக திருடப்பட்டது\nஇப்போது நான் உடைந்து விட்டேன், நான் அனைவரது ஏளனங்களுக்கும் ஆளாகிவிட்டேன்\nஆனால் நான் இங்கு இருக்கிறேன், ஒரு நிர்வாகியாக! அவென்யூ க்யூ!வில்\n\nலண்டன் தயாரிப்பில், அவரது பாடல் வரிகளாவன:\nநான் டிவியில் அழகான சிறிய கருப்பு குழந்தையாக இருந்தேன்\nநான் சம்பாதித்த கோடிக்கணக்கான டாலர்களை என்னுடைய பெற்றோர்கள் என்னிடம் இருந்து திருடிக் கொண்டனர்\nநான் பருவ நிலையை அடைந்தவுடன் என்னுடைய வாழ்க்கை முடிந்து விட்டது\nஆனால் நான் இங்கு இருக்கிறேன், கழிவறைகளைத் வரையறுக்க! அவென்யூ க்யூ!வில்\n\nஇந்த இரண்டு பதிப்புகளிலும், இப்பாத்திரம் தொடர்ந்தது:\nஉங்களை மக்கள் நிறுத்துவதற்கு முயற்சித்து \"வாட்'சூ டாக்கின்' 'போட், வில்லிஸ்?\" என கேட்கின்றனர்\nஇது... இப்போது ... பழையதானது!!\n\nப்ராட்வேயில், துவக்கத்தில் இப்பாத்திரம் நட்டாலி வெனெடியா பெல்கான் மூலம் நடிக்கப்பட்டது.\n\n2005 ஆம் ஆண்டில் \"அவென்யூ க்யூ\" வில் கோல்மனை அதன் தயாரிப்பாளர்கள் சித்தரித்ததற்காக வழக்குத் தொடரும் உள்நோக்கம் இருப்பதாக கேரி அறிவித்தார். எனினும் வரை இந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை. 2007 ஆம் ஆண்டில் நியூயார்க் காமிக் கானில் கேரி \"அவர்கள் மேல் எனக்காக வழக்கு தொடர உலகில் ஒரு வழக்கறிஞர் இருப்பதாக நான் ஆசைப்படுகிறேன்\" என்றார்.\n\nசட்டரீதியான பிரச்சனைகள்.\nநிதித் தொடர்பான பிரச்சனைகள்.\n1989 ஆம் ஆண்டில் கேரி அவரது பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மேலாளர் மீது வழக்கு தொடர்ந்தார். அவரது $3.8 மில்லியன் சொத்து நிதியை அவர்கள் மோசடி செய்துவிட்டதாக அதில் தெரிவித்தார். பிப்ரவரி 23, 1993 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் கேரி $1,280,000 ஐ வென்றார். பின்னர் 1999 ஆம் ஆண்டில் கேரி திவால் நிலையைப் பதிவு செய்தார்; அவரது சொத்து மோசடியால் ஏற்பட்ட நிதித்தொடர்பான பிரச்சனைகளே இந்நிலைக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.\n\nவன்தாக்குதல்.\n1998 ஆம் ஆண்டில் கேரி ஒரு பெண்ணைக் குத்தி வன்தாக்குதல் நடத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டார். கேரி ஒரு பாதுகாவலராக பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது கலிபோர்னியாவில் உள்ள ஒரு அங்காடியில் குண்டு துளையா உள்மேல்சட்டை வாங்கிக் கொண்டிருந்த சமயம், பேருந்து ஓட்டுனர் ட்ரேசி பீல்ட்ஸ் அவரிடம் கையொப்பம் கேட்டு வேண்டி நின்றார். அங்கு இருவரும் கையொப்பத்தைப் பற்றி வாக்குவாதம் நடத்தினர். அச்சமயம் ஒரு வயதுவந்த நடிகராக கேரியின் மோசமான தொழில் வாழ்க்கையை பீல்ட்ஸ் கிண்டல் செய்தார். கேரி, \"நான் பீதியுற்றேன், ஆனால் பீல்ட்ஸ் அருவருப்பாக நடந்துகொண்டார்\" என்று விளக்கினார்; மேலும் அவர் கூறியபோது, பீல்ட்ஸ் என்னைத் தாக்கப்போவதாக என்னி நான் அவரைக் குத்தி விட்டேன் என்றார். கேரி நோ கண்டெஸ்டில் வாதாடினார். மேலும் அந்த வேலையில் இருந்து நீக்கப்பட்ட தீர்ப்பைப் பெற்றார். மேலும் அந்த சண்டையினால் பீல்ட்ஸிற்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக $1,665 மருத்துவமனை கட்டணத்தையும் செலுத்தும் படி ஆணையிடப்பட்டார். பின்னர் இந்நிகழ்வு \"சாப்பெல்'ஸ் ஷோ\" வில் கேலி செய்யப்பட்டது.\n\nஒழுங்கற்ற நடத்தைக்கான மேற்கோள்கள்.\nஜூலை 26, 2007 அன்று ப்ரூவோ, உட்டஹ்ஹில் தவறான முறையில் கேரி நடந்து கொண்டார். அங்கு அவர் அவரது மனைவி ஷானோன் ப்ரைஸ்ஸுடன் \"சூடான சர்ச்சை\"யில் ஈடுபட்டிருப்பதை காவல்துறை அலுவலர் கண்டார்.\n\nஜூலை 3, 2009 அன்று கேரி மற்றும் அவரது மனைவி இருவரும் ஒரு குடும்ப விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் கேரியின் மனைவி குடும்ப வன்முறையில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டார். இங்கு இரு தரப்பினரும் ஒழுங்கற்ற நடத்தைக்காக காணப்பட்டனர்.\n\nடைவர்ஸ் கோர்ட்.\nகேரி மற்றும் அவரது மனைவி ஷானோன் ப்ரைஸ் இருவரும் அவர்களது திருமண கஷ்டங்களை விளக்குவதற்காக மே 1 மற்றும் மே 2, 2008 ஆகிய தேதிகளில் டிவியின் \"டைவர்ஸ் கோர்ட்\" டில் பங்கேற்றனர்.\n\nஆட்டோமொபைல் விபத்து.\nசெப்டம்பர் 6, 2008 அன்று பேசன், உட்டஹ்ஹில் ஒரு ஆட்டோமொபைல் விபத்தில் கேரி சிக்கினார். பேசன் காவல்துறையைப் பொறுத்தவரை பேசன் பவுலிங் அலேயின் ஊர்திகள் இருத்திடத்தில் இருந்து கேரி அவரது வாகனத்தை பின்னால் எடுக்கும் போது கோல்ட் ரஷ்டோன் என்ற 24 வயது நபரை குற்றஞ்சாட்டப்படும் வகையில் இடித்துள்ளார். அங்கிருந்த சாட்சியங்களைப் பொறுத்தவரை கேரியின் வாகன சக்கரமானது, ரஷ்டோனின் முட்டியில் இடித்து அவரை வாகனத்தின் கீழே தள்ளியது. பின்னர் கேரியின் வாகனம் மற்றொரு காரையும் இடித்தது. ரஷ்டோன் ஒரு உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். பின்னர் சிறிய காயங்களுடன் விடுவிக்கப்பட்டார். கேரியின் வாகனம் ஓட்டும் வேகம் அதிகமாக இருக்கவில்லை என காவல்துறை கூறியது. கேரியை ரஷ்டோன் புகைப்படம் எடுத்த பிறகு பவுலிங் அலேயில் இருந்தே அவர்களது வாக்குவாதம் தொடங்கி விட்டது என ஒரு சாட்சியாளர் காவல்துறையினரிடம் விளக்கினார். சாட்சியங்களைப் பொறுத்தவரை, ரஷ்டோன் புகைப்படம் எடுப்பதற்கு கேரி எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் தொடங்கியது என்றனர். இரு தரப்பினருக்கும் எந்த மேற்கோளோ அல்லது கைதோ மேற்கொள்ளப்படவில்லை. அந்தக் நிகழ்ச்சியைப் பற்றி எந்த ஒரு நபருமே குற்றம் சுமத்தவில்லை என காவல்துறை கூறியது.\n\nடிசம்பர் 2, 2008 அன்று கோல்மனின் ஒழுங்கற்ற நடத்தை மற்றும் கவனமற்று வாகனம் ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்பட்டதற்கு நோ கண்டெஸ்டில் அவர் வாதாடினார். அவரது ஒழுங்கற்ற் நடத்தைக்காக $100 அபராதம் செலுத்தும் படி நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. மேலும் கேரி இதற்குப் பிறகு சட்டத்தை மீறும் எந்த நடவடிக்கையிலும் ஒரு ஆண்டிற்கு ஈடுபடாமல் இருந்தால், கவனமற்று வாகனம் ஓட்டியதற்கான குற்றச்சாட்டு நீக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஜனவரி 14, 2010 அன்று ஒரு வெளியே தெரியாத தொகைக்கான ஒரு நிகழ்வு சார்ந்த ஒரு தனிப்பட்ட வழக்கிற்காக கேரி பணம் செலுத்தினார்.\n\nகுடும்பச் சண்டை வன்தாக்குதல்.\nஜனவரி 24, 2010 அன்று சாண்டாகுயின், உட்டஹ்ஹில் ஒரு குடும்பச் சண்டை வன்தாக்குதல் ஆணையில் கேரி கைது செய்யப்பட்டார். அதற்குப்பின் உட்டஹ் கவுண்டி சிறை யில் கேரி அடைக்கப்பட்டு, ஜனவரி 25, 2010 அன்று விடுவிக்கப்பட்டார்.\n\nகலிபோர்னியாவின் ஆளுநருக்கான போட்டியாளர்.\n2003 கலிபோர்னியா மீண்டும் அழைக்கப்பட்ட தேர்தலில் ஆளுநருக்கான போட்டியாளராக கேரி இருந்தார். மறு அழைப்பின் ஒரு பழிப்பு கருத்தாக, இந்தப் பிரச்சாரத்தை இலவச வாரப்பத்திரிக்கையான \"ஈஸ்ட் பே எக்ஸ்பிரஸ்\" ஆதரவளித்தது. அர்னால்ட் சுவாஸ்நேகர் தேர்தலில் வாக்களராகத் தன்னை அறிவித்தபிறகு சுவாஸ்நேகருக்கு தான் வாக்களிக்கப் போவதாக கேரி தெரிவித்தார். 135 வாக்காளர்களின் வகுப்பில் 8வதாக கேரி இடம் பெற்றிருந்தார் அதில் 14,242 வாக்குகளையும் அவர் பெற்றார்.\n\nதிரைப்பட விவரங்கள்.\nதொலைக்காட்சிப் பணி.\n- ஹாரிஸ் வங்கிக்கான ஒரு வணிகரீதியான விளம்பரத்தில் முதன் முதலில் தோன்றினார். அவரது வார்த்தைக்குப் பிறகு, அறிவிப்பாளர் கூறுகையில், \"நீங்கள் ஒரு ஹார்ஸ் வங்கியராக கண்டிப்பாக இருக்க வேண்டும்\" அதற்கு \"நீங்கள் ஹர்பெர்ட் பொம்மையைக் கொண்டிருக்க வேண்டும்\" என்பார். \"ஹர்பெர்ட்\" என்பது ஹாரிஸ் வங்கிச் சின்னத்தைக் குறிக்கும் ஒரு சரக்குள்ள சிங்கமாகும்.\n- \"த ஜெஃப்பெர்சன்\" (1977, விருந்தினர்)\n- \"குட் டைம்ஸ்\" (1977, விருந்தினர்)\n- \"டிஃப்'ரெண்ட் ஸ்ட்ரோக்ஸ்\" (1978–1986)\n- \"த கிட் ஃப்ரம் த லெப்ட் பீல்ட்\" (1979)\n- \"ஸ்காட்'ஸ் ஹானர்\" (1980)\n- \"த பேக்ட்ஸ் ஆப் லைப்\" (1980)\n- \"பக் ரோகர் இன் த 25த் சென்சுரி\" (\"த காமிக் விஸ்-கிட்\" எபிசோட், மேலும் பிறகு ஒரு எபிசோடில் கேமியோவாக நடித்தார்)\n- \"த கிட் வித் த புரோக்கன் ஹாலோ\" (1982)\n- \"த கேரி கோல்மேன் ஷோ\" (1982) (குரல்)\n- \"த கிட் வித் த 200 I.Q.\" (1983\n- \"த ஃபெண்டாஸ்டிக் வேர்ல்ட் ஆப் டி.சீ. கொலின்ஸ்\" (1984)\n- \"ப்ளேயிங் வித் பயர்\" (1985)\n- \"227\" (1990)\n- \"ஃப்ரெஷ் பிரின்ஸ் ஆப் பெல்-ஏர்\" (விருந்தினர்) (பிலிப் ட்ரம்மோண்டாக கோன்ராடு ப்ரைனுடன் அர்னால்ட் ஜேக்சனாகப் பங்கேற்றார்) (1992)\n- \"த பென் ஸ்டெல்லர் ஷோ\" (1993) அவராகவே\n- \"லைக் பாதர், லைக் சாண்டா\" (1998)\n- \"த சிம்ப்சன்ஸ்\" , \"கிரிப்ட் ஆப் த மேகி\" (டிசம்பர் 19, 1999)\n- \"த டிரிவ் கேரி ஷோ\" , \"வாட்'ஸ் ராங் வித் திஸ் எபிசோட்? IV\" (மார்ச் 28, 2001)\n- \"டிராக் அண்ட் ஜோஷ்\" (விருந்தினர்)\n- \"எ கரோல் கிரிஸ்துமஸ்\" (2003)\n- \"மை வைப் அண்ட் கிட்ஸ்\" (விருந்தினர்)\n- \"த ஜேமி பாக்ஸ் ஷோ\" (கப்பிட் என்ற விருந்தினர்)\n- \"மேரிடு… வித் சில்ட்ரன்\" (விருந்தினர்)\n- \"டிராக் அண்ட் ஜோஷ்\" அவராகவே\n- \"அன்ஸ்கீவ்டு வித் மார்டின் சார்ஜெண்ட்\" (20032004, விருந்தினர்)\n- \"சைமன் & சைமன்\" , \"லைக் பாதர், லைக் சன்\"\n- \"த பார்கர்ஸ்\" அவராகவே\n- \"த சிம்ப்சன்ஸ்\" அவராகவே\n- \"Penn & Teller: Bullshit!\" \"த அபோகலிப்ஸ்\" அவராகவே (ஜூலை 16, 2009, விருந்தினர்)\n\nபுற இணைப்புகள்.\n- CNN'ஸ் டேக் ஆன் கோல்மேன்'ஸ் 2003 கேண்டிடசி ஃபார் த கவர்னர்சிப் ஆப் கலிபோர்னியா\n- ஸ்பெஷல் காமிக்-கான் அப்பியரன்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19890"}, {"id": [916, 5], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "இங்கிலாந்திலுள்ள டார்செஸ்டர் எனும் நகரில் 02-06-1840 ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தார். ஜான்ஹிக்சு எனும் கட்டிடக்கலை அறிஞரிடம் ஆறு வருடங்கள் பணியாற்றினார். கட்டிடக் கலையைக் கற்றுக் கொள்ளும் போதே இலத்தீன், பிரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் படித்து அவர் அறிவை வளர்த்துக் கொண்டார். 1865 ஆம் ஆண்டில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் முதன் முதலாக “த புவர்மேன் அண்ட் த லேடி” எனும் நாவலை எழுதி பதிப்பகத்திற்கு அனுப்பினார். அந்த நாவல் பிரசுரிக்க ஏற்றதல்ல என்று திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பிறகு 1871 ஆம் ஆண்டில் “டெஸ்பரேட் ரெமிடீஸ்” எனும் நாவலை எழுதி சொந்தமாக பதிப்பித்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து புத்தகங்கள் எழுதும் பணியில் முழுமையாக ஈடுபட்டார். \n\n“த உட்லாண்டர்ஸ்”, “ஏ சேஞ்சிடுமேன்”, “ஃபார் ஃபிரம் த மாட்னிங் கிரௌட்”, “டேஸ் ஆஃப் த அம்பர்வில்லி”, “த டைனாஸ்ட்”, “ஏ பேர் ஆஃப் புளூ ஐஸ்”, “மொமண்ட்ஸ் ஆஃப் விஷன்” எனும் நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் சிறப்புப் பட்டங்களை அளித்துள்ளது. 1910 ஆம் ஆண்டு “ஆர்டர் ஆஃப் மெரிட்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இவர் 11-01-1928 ஆம் நாள் மரணமடைந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31428"}, {"id": [916, 6], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை \"EMAIL\" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று \"email\" என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன..\n\nஇளமை வாழ்க்கை.\nஐயாதுரை திசம்பர் 2, 1963 இல் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் பிறந்தார் தனக்கு அகவை 7 இருக்கும் பொழுது தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் படங்களுக்கு இயக்கமூட்டல் (அசைபடமாக்கல் animation) துறையில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் எ.ஐ.டி-யில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவில் சென்று படிக்க, 2007-2008 ஆம் ஆண்டுக்கான புல்பிரைட்டு மாணவர் படிப்புதவி விருதைப் பெற்றார் \n\n2007 ஆம் ஆண்டு இவர் உயிரியப் பொறியியல் ([biological engineering) துறையில் எம். ஐ. டி யில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார். from MIT on computing with molecular pathway models.\n\nஇணையக் குழுமங்கள்.\n1996 இல் ஐயாதுரை மில்லேனியம் புரொடக்சன்சு (Millennium Productions) என்பதன் தலைவராக இருந்த பொழுது ஆர்ட்ஃசு-ஆன்லைன்.காம் (Arts-Online.com) என்பதையும் ஆர்வர்டு-இசுக்கொயர்.காம் (Harvard-Square.com) என்னும் இரண்டு மின் குழுமங்களை உருவாக்கினார். இந்தப் பட்டறிவின் அடிப்படையில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்: (1) 1996 இல் நியூயார்க்கின் ஆல்வொர்த்து பதிப்பகத்தார் (Allworth Press, New York) வெளியிட்ட “Arts and the Internet”. (2) 1997 இல் அதே ஆல்வொர்த்து பதிப்பகத்தாரால் “The Internet Publicity Guide” என்னும் தலைப்பிட்ட நூலையும் வெளியிட்டுள்ளார்.\n\nமின்னஞ்சல் வழங்கு நிறுவனம்.\nஐயாதுரை, எக்கோமெயில் (EchoMail, Inc) என்னும் மின்னஞ்சல் வழங்குநிறுவனத்தின் தோற்றுநரானார்.. இவருக்கு மின்னஞ்சல்களைப் பராமரிக்கும் துறைகளில் மூன்று புத்தாக்க உரிமங்கள் (patents) வழங்கப்பட்டன:\n\n- 2003 - 6,668,281\n- 2004 - 6,718,367\n- 2004 - 6,718,368\nஇவர் படைத்த இந்த மூன்று புத்தாக்கங்களும் செனரல் இண்டராக்டிவ் (General Interactive, Inc.) என்னும் நிறுவனத்துக்கு பயனுரிமம் வழங்கப்பட்டுள்ளன.\n\nஈமெயில் (EMAIL) என்னும் மின்னஞ்சல் உருவாக்கமும் முன்னுரிமைக் கருத்துப் போராட்டங்களும்.\n1979 இல் நியூ செர்சியில் உள்ள இலிவிங்கிசிட்டன் உயர்நிலைப்பள்ளியில் (Livingston High School) பயின்றுகொண்டிருந்த 14-அகவை நிரம்பிய மாணவராகிய ஐயாதுரை தன் மின்னஞ்சல் கண்டுபிடிப்பைத் தொடங்கினார். நியூ செர்சி மருத்துவம், பல்மருத்துவப் பல்கலைக்கழகத்தினருக்காக ( University of Medicine and Dentistry of New Jersey) மின்வழி அஞ்சல் அனுப்ப ஒரு புது முறையை உருவாக்கினார் இதன் அடிப்படையில் புகழ்பெற்ற வெசிட்டிங்கவுசு அறிவியல் திறனாளர் கண்டுபிடிப்புத் திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டுக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வெசிட்டிங்கவுசு அறிவியல் படிப்புத்தொகை விருதை வென்றார் (Westinghouse Science Talent Search award) \n\nதைம்சு மாகசீனின் (Time Magazine) 2011 ஆண்டு நவம்பர் இதழில் தெக்லாண்டு (Techland) பகுதியில் தகு ஆமவுத்து (Doug Aamouth) நிகழ்த்திய \"The Man Who Invented Email\" என்னும் நேர்காணலில் எப்படி ஐயாதுரை உருவாக்கிய மென்கலன் இன்று நாம் அறியும் மின்னஞ்சல் என்பதைத் தோற்றுவித்தது என்று கூறினார். அந்த நேர்காணலில், புரூக்கேவன் தேசிய ஆய்வகத்தில் அணுத்துகள் அறிவியலாளராக இருந்த இலசிலி மைக்கேல்சன் (Leslie Michelson) என்பார் மின்னஞ்சல் உருவாக்கும் கருத்தை ஐயாதுரைக்குச் சொல்லி செயல்படுத்தச் சொன்னார் என்றும் விளக்கியுள்ளார். தாள்களில் அனுப்பப்பட்ட மெமோ எனப்படும் குறிப்புகளை மின்வழியாக அனுப்பும் முறையை உருவாக்க வேண்டும் என்று பணித்தார். இதனைச் செயல்படுத்த வேண்டியது உன் பொறுப்பு. இதனை இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை (“Your job is to convert that into an electronic format. Nobody’s done that before\") என்றாராம்.\n\nஐயாதுரை வழங்கிய ஆவணங்களையும், மூல கணிநிரல்களையும் பிப்பிரவரி 2012 இல் சுமித்துசோனியன் அமெரிக்க வரலாற்றுத் தேசியக் கண்காட்சியகம் பெற்றுக்கொண்டது\"\n\nஐயாதுரையின் கூற்றுகள் பல செய்தி ஊடகங்களின் பதிவுகளில் திருத்தங்களையும், தொழில் உள்ளகப் பார்வையாளர்களின் மறுப்புரைகளும் வெளிக்கொணர்ந்தன. இதனால் சுமித்துசோனியன் நிறுவனம், ஐயாதுரைதான் முதலில் மின்னஞ்சல் (ஈமெயில், EMAIL) என்பதைக் கண்டுபிடித்தார் என்று தாங்கள் முடிவுகட்ட வரவில்லை என்றும், ஆனால் அவர் வழங்கிய ஆவணங்கள் கணினிக் கல்வி, மருத்துவத்தில் கணினியின் பயன்பாடு முதலியவற்றில் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தவை என்றும் விளக்கம் அளித்தனர்.\n\nகிசுமோடோ (Gizmodo) இதழுக்காக சாம் பிடுல் (Sam Biddle) என்பவர் எழுதிய கூற்றின்படி மின்னஞ்சலை இரே தாம்லின்சன் (Ray Tomlinso) என்பார் 1971 இலேயே இரண்டு கணினிகளுக்கு இடையே எழுத்துரையான மடல்களை அனுப்பினார். தாம்லின்சன் கூறியதாக சாம் பிடுல் கூறிப்பிடும் பொழுது, \"(நாங்கள்) செய்தியை அனுப்பும்பொழுது தேவைப்பட்ட தலைப்புரைகள் இருந்தன (பெறுநர் (\"to\"), படி (\"cc\") முதலியனவும், யாரிடம் இருந்து எந்தத் தலைப்பில் என்ன தேதியில் என்னும் குறிப்புகளுடன்)\" என்றார்<. ஆனால் ஐயாதுரை முதன்முதலாக EMAIL என்னும் சொல்லை உருவாக்கி இருக்கலாம் என்றும், தாம்லின்சனின் செய்கைகளை அறியாமல் தானாகக் கண்டுபிடித்தும் இருக்கலாம் என்றும் பிடுல் கூறுகின்றார்.\n\nவிசுக்கான்சின் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப வரலாற்றாளர் தாமசு எய்கு (Thomas Haigh) என்பார், கணினி, தகவலியல் குமுகத்தின் சிறப்பார்வக் குழுவின் வலைத்தளத்தில் (Special Interest Group Computers, Information and Society website) கீழ்க்காணுமாறு எழுதினார், \"Ayyadurai is, to the best of my knowledge, the only person to have claimed for him or herself the title 'inventor of email.\" (நானறிந்த வரையில் ஐயாதுரை என்பார் ஒருவர் மட்டுமே ஈமெயில் (மின்னஞ்சல்) என்பதைப் கண்டுபிடித்தவர் என்று உரிமை சாற்றுகின்றார்). பதின்ம அகவையில் (teenager) இருந்தபொழுதே இவர் ஆக்கியது மதிப்பூட்டுகின்றது எனினும் அவர் ஆக்கியிருந்தவற்றில் முன்பு இல்லாத சிறப்புக்கூறுகள் ஏதும் இல்லை, அல்லது இவருடைய ஆக்கத்தின் தாக்கம் பின் வந்த அமைப்புகளிலும் ஏதும் தெற்றெனத் தெரிவதாக இல்லை. மிகவும் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், ஐயாதுரை தான் கண்டுபிடித்ததாகக் கூறும் செய்தி மிகவும் பிந்தி வந்துள்ளது. எப்படியோ முப்பது ஆண்டுகள் கழித்து உலகத்துக்குத் தான் கண்டுபிடித்த மிகப்பெரிய புத்தாக்கத்தை அறிவித்துள்ளார் என்று தாமசு எய்கு கூறுகின்றார். மின்னஞ்சலில் வரலாற்றையும் தாம்லின்சனின் \"SNDMSG\" என்னும் மென்கல நிரல் பற்றியும் எம். ஐ. டி. யின் ஒத்தியங்கும் நேரப்பகிர்வு முறைமை என்பதோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார் இன்னொரு கணினி வரலாற்றாளர், கணினி வரலாற்றுக் கண்காட்சியகத்தின் பொறுப்பாளர் மார்க்கு வீபர் (Marc Weber) என்பார் கீழ்க்காணுமாறு கூறுகின்றார், \" (By 1978) nearly all the features we're familiar with today had appeared on one system or another over the previous dozen years\", including emoticons, mailing lists, flame wars and spam.\n\nஇந்தப் பிணக்குரையாடல் வரும் முன்னர் மின்னஞ்சலின் தொடக்கம் பற்றி எந்த மாறுபட்ட கருத்துகளும் இல்லை என்று அர்ப்பாநெட்டு (ARPANET) ஆய்வுக் குழுமத்தைச் சேர்ந்த இடேவிடு கிரோக்கர் (David Crocke) கூறுகின்றார். வாசிங்டன் போசுட்டு (Washington Post) என்னும் நாளிதழில் மின்னஞ்சல் வரலாறு பற்றி எழுதும்பொழுது, மின்னஞ்சலுக்கான தொழில்நுட்பக்கூறுகள் பல புதுப்புனைவாளர்களிடம் இருந்து வந்தன என்றும். அர்ப்பாநெட்டின் நெடுங்கால பயன்பாட்டில் நிலைபெற்றிருந்த மின்னஞ்சலை, 14-அகவை நிரம்பிய ஒருவர் 1970-களின் பிற்பகுதியில் கண்டுபிடித்தார் என்பது பிழையான செய்தி என்றும் கூறுகின்றார்\"\n\nதாம்லின்சனும், தாம் வான் விளெக்கும் (Tom Van Vleck), மற்றவர்களும் செய்தது குறிப்புகள் அனுப்பும் முறையே அன்றி அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்துக்கு அனுப்பும் ஒருங்கிணைந்த மின்னஞ்சல் முறை அன்று என்று ஐயாதுரை கூறுகின்றார் தன்னுடைய கூற்றுகளைப் பற்றிக் குறைகூறுபவர்களுக்கு மறுப்புரையாக தன்னுடைய வலைத்தளத்தில் ஐயாதுரை தன்னுடைய \"EMAIL\" ஐ முழுவதும் ஒருங்கிணைக்கப்பெற்ற தரவுதளத்தால் இயக்கப்பெற்று தாள்களில் பரிமாறப்பெற்ற அஞ்சல் முறையை மின்முறையாக பெயர்த்த முதல் வகையான மின்னஞ்சல் முறை என்று கூறுகின்றார். இன்று \"Gmail\", \"Hotmail\" போன்ற வலை-முகப்புடன் இயங்கும் மின்னஞ்சல்களில் உள்ளது போலவே பல கூறுகளையும் கொண்டிருந்த முதல் அமைப்பு என்கிறார். அவர் கூற்றின் படி, \"the first of its kind -- a fully integrated, database-driven, electronic translation of the interoffice paper mail system derived from the ordinary office situation. It provided the electronic equivalents and features of mail receipt and transmission including: the inbox, outbox, drafts, address book, carbon copies, registered mail, ability to forward, broadcast along with a host of other features that users take for granted in Web-based email programs such as Gmail and Hotmail. To the best of my knowledge, I was the first to design, implement, test and deploy these features in an everyday office situation. This was and is email as we know it today.\" ஐயாதுரையின் கருத்துப்படி \"EMAIL\" என்பதுதான் முதன்முதலாக ஒருங்கிணைந்த, உயர்தரம் வாய்ந்த, பயனாளர்களுக்கு எளிதாக இருக்கும் மின்னஞ்சல் முறை.\" ஐயாதுரையைப் பணித்த இலசிலி மைக்கேல்சன் (Leslie P. Michelson) என்பாரும் ஐயாதுரை உருவாக்கியதே முதல் மின்னஞ்சல் முறையம் (ஒருங்கியம்) என்கிறார்\n\nஐயாதுரை எம். ஐ.டி-யில் இளநிலை பட்டப்படிப்புப் படிக்கும் பொழுது அவருக்குப் பேராசிரியராக இருந்த நோம் சோம்சுக்கி (Noam Chomsky) ஐயாதுரையின் கண்டுபிடிப்பை மறுத்துரைப்பவர்களைச் சாடுகின்றார். தொழில் உள்ளகப் பார்வையாளர்கள் எழுப்பும் குழந்தைத்தனமான அடம்பிடிப்புகளாலும் குழப்பம் உண்டாக்குவதாலும் உண்மைகளில் இருந்து திசை திருப்ப இயலாது என்பதைக் கீழ்க்காணுமாறு கூறுகின்றார், \"the childish tantrums of industry insiders who now believe that by creating confusion on the case of 'email', they can distract attention from the facts.\" 1976 ஆம் ஆண்டு காப்புரிமச் சட்டத்தின் (Copyright Act of 1976) கீழ், வெளியிடப்பட்ட கருத்து காக்கப் பட்டது. ஐக்கிய அமெரிக்கக் காப்புரிம அலுவலகத்துக்கு சமர்ப்பித்த ஆவணங்கள் கணிநிரல்களின் அடிப்படையிலும், சுமித்துசோனியன் நிறுவனத்துக்கு அளித்த ஆவணங்களின் அடிப்படையிலும் ஐயாதுரைதான் 'email' என்னும் சொல்லை உருவாக்கினார் என்றும் அலுவலகங்களுக்கு இடையே நிகழ்ந்த அஞ்சல் முறையை ஒருங்கிணைத்த முறையில் மின் முறையில் வடித்தார் என்பதும் உறுதி என்கிறார். இடேவிடு கிரோக்கர் தெளிவாகக் கூறிய '...no attempt is being made to emulate a full-scale, inter-organizational mail system' என்னும் கருத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்\n\nவெளியிணைப்புகள்.\n- StarNews Report\n- NDTV Interview\n- Cave Drawings\n- திருத்தமிழ்\n- சிவாவின் தளம்\n- கல்வி விகடன் இணையதளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46377"}, {"id": [916, 7], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "கூப்பர் தனது திரைவாழ்க்கையை துணைக்கதாப்பத்திர நடிகராகவும், சண்டைக் காட்சிகளில் நடிப்பவராகத் துவங்கி பின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். பின் நவீன கதாநாயகராக ஊமைப்படங்களில் நடித்தார். 1929 ஆம் ஆண்டில் விர்ஜினீயன் எனும் பேசும் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். பின் 1930 களில் திரைப்படம் மற்றும் நாடகத் திரைப்படங்களில் கதாப்பத்திரத்தில் தேர்வில் அதிக கவனம் செலுத்தினார். குறிப்பாக 1932 இல் எ ஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ் மற்றும் 1935 இல் தெ லைவ்ஸ் ஆஃப் எ பெங்கால் டேன்சர் ஆகும். இவரின் திரைக்காலங்களில் புதுவகையான நடிகர், சாதாரண மனிதர்களின் வாகையாளர் போன்ற கதாப்பாத்திரங்களைக் கொண்ட மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டூ டவுன் (1936). 1941 இல் மீட் ஜான் தோ , தெ பிரைட் ஆஃப் தெ யன்கீஸ், 1943 இல் ஃபார் ஹூம் தெ பெல்ஸ் டோல்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.\n\n1933 ஆம் ஆண்டில் அறிமுக நடிகையான நியூயார்க்கைச் சேர்ந்த வெரோனிகா பால்ஃப் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். செர்ஜன்ட் யார்க் மற்றும் ஹை மூன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக அகாதமி விருதைப் பெற்றார். திரைத் துறையில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக கெளரவ அகாதமி விருதை 1961 இல் பெற்றார். 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல் 10 திரைப் பிரபலங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 18 ஆண்டுகள் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகத் திகழ்ந்தார். அமெரிக்கத் திரைப்பட நிறுவனமானது பழமையான ஹாலிவுட் திரைப்படங்களின் தலை சிறந்த 25 ஆண் நாயகர்களில் 11வது நாயகராக இவரைத் தேர்வு செய்தது.\n\nஆரம்பகால வாழ்க்கை.\nகேரி கூப்பர் மே 7, 1901 இல் ஹெலேனா, மொன்ட்டானாவில் பிறந்தார். இவரின் தந்தை சார்லஸ் ஹென்றி கூப்பர், தாய் அலைஸ். இவரின் தந்தை பெட்ஃபோர்ட்ஷைரிலுள்ள ஹாக்டன் ரெஜிசிலிருந்து புலம்பெயர்ந்த வழக்கறிஞராக இருந்தார். பின் மொண்ட்டானா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார். இவரின் தாய் கில்லின்ஹாம் , கென்ன்டிலிருந்து புலம்பெயர்ந்து சார்லசை திருமணம் புரிந்தார். 1906 ஆம் ஆண்டில் சார்லஸ் மிசூரி ஆற்றங்கரையோரத்தில் வடக்கு ஹெலேனாவில் 600 ஏக்கர் திறந்தவெளிக் கால்நடைப்பண்ணையை விலைகு வாங்கினார். ஃபிராங்க் மற்றும் அவனது மூத்த சகோதரான ஆர்தரும் அவர்களின் கோடைகால விடுமுறையினை அங்கு சென்று குதிரையேற்றம் செய்தல், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டனர். கூப்பர் ஹெலேனாவில் உள்ள சென்ட்ரல் கிரேடு பள்ளியில் பயின்றார்.\n\nஅலைஸ் தனது மகனுக்கு ஆங்கிலக்கல்வி வேண்டுமென நினைத்தார். எனவே அவர் தனது மகனை இங்கிலாந்திலுள்ள டன்ஸ்டபிலுள்ள கிராமர் பள்ளியில் சேர்த்தார் அங்கு கேரி கூப்பர் தனது பரம்பரை வீட்டில் உறவினர்களான வில்லியம், எமிலி பார்டன் ஆகியோருடன் தங்கினார்.\nகூப்பர், இலத்தீன், பிரஞ்சு, மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றார்.\n\n", "document_id": "ta_ta_89634"}, {"id": [916, 8], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "ஆயர் தாவார் நகரில் வாழும் ஒரு சீனர் இந்தத் தமிழ்ப் பள்ளிக்கு ஒன்றரை இலட்சம் ரிங்கிட் செலவில் ஒரு மண்டபத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார்.\n\nவரலாறு.\nஇப்பள்ளியின் பழைய கட்டடம் ஒரு கிறிஸ்துவ தேவாலயம் ஆகும். இது 1935-இல் குரு அலோசியஸ் \"(Rev. Bro.I.J. Aloysius)\" எனும் பாதிரியாரால் கட்டப் பட்டது.\n\nஆயர் தாவார் நகரில் வாழ்ந்த கிறிஸ்துவர்கள் வழிபாடுவதற்காக அந்தத் தேவாலயம் உருவாக்கம் பெற்றது.\n\n1937 ஆம் ஆண்டு முதல் செயிண்ட் திரேசா பள்ளி எனும் பெயரில் அந்தத் தேவாலயம் மாற்றம் கண்டது. அப்போது அப்பளியில் 43 மாணவர்கள் கல்வி பயின்றனர்.\n\nஇரண்டாம் உலகப் போர்.\nஅப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர் வி. மைக்கல். 1944 லிருந்து 1946 வரை இரண்டாம் உலகப் போரினால் அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.\n\n1947 ஆம் ஆண்டு எம். சின்னப்பன் என்பவரைத் தலைமையாசிரியராகக் கொண்டு அப்பள்ளி மறுபடியும் தொடக்கப் பட்டது. அந்த ஆண்டில் 49 மாணவர்கள் கல்வி பயின்றனர்.\n\n1951 லிருந்து 1978 வரை டோமினிக் தேவசி என்பவர் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களின் எண்ணிக்கை 64 லிருந்து 132 ஆக உயர்ந்தது. 1978-இல் 5 ஆசிரியர்கள் கல்வி போதித்தனர்.\n\nகோயில் மண்டபத்தில் வகுப்புகள்.\nஅப்பள்ளியின் நான்காவது தலைமையாசிரியர் ஜோசப் ரத்தினம். இவர் 1978-இல் பொறுப்பேற்றார். அவர் பணிபுரிந்த காலம் ஒரு பொன்னான காலம் என்று வர்ணிக்கப் படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்தது.\n\n1980 ஆம் ஆண்டில் வெல்லிங்டன் தமிழ்ப்பள்ளி மூடப்பட்டதும் அங்கு பயின்ற 27 மாணவர்களும் இப்பள்ளிக்கு மாற்றப் பட்டனர். மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் வகுப்பு பற்றக்குறை ஏற்பட்டது. அதனால் அருகில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மண்டபத்தில் வகுப்புகள் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\n\n03.01.1984-இல் அப்பள்ளி புதிய கட்டடத்திற்குக் குடி பெயர்ந்தது. பள்ளியின் பெயரும் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி என்று மாற்றம் கண்டது. 1988-இல் மாணவர்களின் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்தது.\n\nசீனக் கோடீஸ்வரர்.\n1985 ஆம் ஆண்டு உள்ளூர் சீனக் கோடீஸ்வரர் சான் சிங் டெக் தம் தந்தையார் சான் ஹான் பூன் நினைவாக 1,30,000 ரிங்கிட் செலவில் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு மண்டபத்தை எழுப்பித் தந்தார்.\n\nசிறு பள்ளியாக இருந்த பள்ளியைப் பெரிய பள்ளியாக மாற்றி அமைப்பதில் முன்னாள் தலைமையாசிரியர் ஜோசப் ரத்தினம் குறிப்பிடத் தக்கவர். தவிர, முன்னாள் தலைமையாசிரியர் பால் ராஜ், ஹபுபுல்லா மைடின், நல்லப்பன் போன்றோர் பள்ளியின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர்.\n\nதலைமையாசிரியர்கள்.\n- வி. மைக்கல் (1937–1946)\n- எம். சின்னப்பன் (1947–1950)\n- டோமினிக் தேவாசி (1951–1978)\n- ஜோசப் ரத்தினம் (1978–1988)\n- பால் ராஜ் (1989–1997)\n- ஹபிபுல்லா மைடின் (1997–2003)\n- என். நல்லப்பன் (2003)\n- ச. முனியாண்டி (2011)\n- எ. ஆறுமுகம் (2016)\n\nபள்ளி நிர்வாகம்.\nஇப்போது ஆயர் தாவார் தமிழ்ப் பள்ளியில் 638 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் ஆண்கள் 328. பெண்கள் 310. இப்பள்ளியில் 38 ஆசிரியர்களும் 6 ஊழியர்களும் பணிபுரிகின்றனர். இந்த பள்ளிக்கான புதிய நான்குமாடி கட்டிடம் 2016ல் கட்டிமுடிக்கப்பட்டது.\n\n- தலைமையாசிரியர்: எ. ஆறுமுகம்\n- துணைத் தலைமையாசிரியர்: ஜோர்ஜ் தோமஸ்\n- துணைத் தலைமையாசிரியர் (மாணவர்கள் விஷயங்கள்): துளசியம்மா வரதராஜு\n\nகணினி அறை.\n2002 ஆண்டில் 20 கணினிகளுடன் ஒரு கணினி அறை செயல்படத் தொடங்கியது. அடுத்த ஆண்டு மேலும் சில கணினிகள் சேர்க்கப்பட்டன. கணினி அறையும் விரிவு செய்யப்பட்டது.\n\nஆயர் தாவார் தமிழ்ப் பள்ளியின் பாலர் பள்ளியைச் சிறப்பாக வழி நடத்த, பாலர் பள்ளிக்கான அறை மறுசீரமைப்புச் செய்யப் பெற்றது. பள்ளியின் தோற்றமும் வளர்ச்சியும் புதிய பரிமாணத்தை அடைந்து பள்ளி ‘ஏ’ தரத்திற்கு உயர்த்தப் பட்டது.\n\nபழனிக்குமார் சின்னசாமி.\nபுறப்பாட நடவடிக்கைகளில் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். 2003 ஆம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற பழனிக்குமார் சின்னசாமி யு.பி.எஸ்.ஆர் தேர்வில், மலேசியாவிலேயே தேசிய நிலையில் தலை சிறந்த மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nஇவர் தற்சமயம் செர்டாங் புத்ரா பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் தம் மேல்கல்வியைத் தொடர்ந்து வருகிறார்.\n\nஇளம் அறிவியல் ஆய்வாளர் விழா.\n2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரா மாநில இளம் அறிவியல் ஆய்வாளர் விழாவில் இப்பள்ளி முதல் பரிசை வென்றது. 2010-இல் மலேசிய இந்து சங்கம் நடத்திய தேசிய நிலையிலான திருமுறை ஓதும் போட்டியில் இப்பள்ளியைச் சேர்ந்த செல்வி தோஷணா நல்லப்பன் முதல் பரிசு பெற்றார்.\n\nபொது.\n2011 ஜூன் மாதம் சகல வசதிகளும் அடங்கிய புதிய நான்கு மாடிக் கட்டடப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடத்தில் 10 வகுப்பறைகள், ஓர் அலுவலகம், தலைமையாசிரியர் அறை, துணைத் தலைமையாசிரியர்களுக்கான அறைகள், நடவடிக்கை அறை ஆகியவை அமையவிருக்கின்றன. அதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.\n\n2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற பேராக் மாநில இளம் அறிவியல் ஆய்வாளர் விழாவில் இப்பள்ளி முதல் பரிசை வென்றது. மலேசிய இந்து சங்கம் 2010-இல் நடத்திய தேசிய நிலையிலான திருமுறை ஓதும் போட்டியில் இப்பள்ளியைச் சேர்ந்த தோஷனா நல்லப்பன் முதல் பரிசு பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_36998"}, {"id": [916, 9], "question": "முதல் <Query> ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.", "document": "தாக்கம்.\nஇப்புழுவால் உலக அளவில் 5.5-8.7 பில்லியன் அமெரிக்கத் தொலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டதாகக் கணிக்கப்பட்டது. இதனை நீக்குவதற்கு 15 பில்லியன் அமெரிக்கத் தொலர் செலவாகியிருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டது. அத்துடன், இணையத்துடன் இணைக்கப்பட்ட கணினிகளின் பத்து விழுக்காட்டு அளவிலான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கோட் ரெட் (கணினிப் புழு)\n- கணினி நச்சுநிரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68690"}]
[{"id": [917, 0], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "ஆலகாலம் துரத்துதல்.\nஅமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய திட்டமிட்டார்கள். அதற்காக மேரு மலையை மத்தாகவும் வாசுகி பாம்பினை கயிறாகவும் உபயோகம் செய்து பாற்கடலை கடைந்தார்கள். ஒரு கட்டத்தில் வலி பொறுக்க இயலாத வாசுகி பாம்பு ஆலகாலம் எனும் விசத்தினை கக்கியது.\n\nஅந்த ஆலகாலம் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது. சிவபெருமான் இருக்கும் இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பி சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுருத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களை காத்தார். \n\nஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள். \n\nகாண்க.\nபாற்கடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51455"}, {"id": [917, 1], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தின் ஏழாவது தலமான இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே 5 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது. ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதிகோயில். கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. இக்கோயிலுக்கு அருகே உள்ள மற்றொரு சிவன் கோயில் பசுபதிகோயில் பசுபதீசுவரர் கோயில் ஆகும்.\n\nதல வரலாறு.\n- ஊர்ப்பெயர் பண்டை நாளில் 'புள்ள மங்கை' என்றும், கோயிற் பெயர் 'ஆலந்துறை' என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி 'பசுபதி கோயில்' என்று வழங்குகின்றது. 'புள்ளமங்கை' என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் இருக்கின்றன.\n\n- குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் 'ஆலந்துறை' என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.\n\n- அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.\n\n- பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.\n\nஇறைவன், இறைவி.\nஇங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீஆலந்துறைநாதர், பிரம்மபுரீஸ்வரர், புள்ளமங்கலத்துமகாதேவர். இறைவி ஸ்ரீஅல்லியங்கோதை, சௌந்தரநாயகி.\n\nதல சிறப்புகள்.\n- திருச்சக்கரப்பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இத்தலமும் ஒன்று.\n\n- அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது.\n\n- விமானத்தின் கீழ் சிவபுராணம், 108 நாட்டிய கரணங்கள், இராமாயண காட்சிகள் ஆகியன சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.\n\n- இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார்.\n\n- இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் தனிச் சிறப்பு. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.\n\n- இக்கோயில் கல்வெட்டுக்களில் \"ஆலந்துறை மகாதேவர் கோயில்\" என்று குறிக்கப்படுகிறது.\n\n- முதலாம் பராந்தகன் காலத்தில் (கி. பி. 907 - 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்றுள்ளன.\n\n- சம்பந்தர் இப்பாட்டில் 'பொந்தின்னிடைத் தேன்ஊறிய' என்று பாடியிருப்பதற்கேற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.\n\nதிருத்தலப் பாடல்கள்.\nஇத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:\n\nதிருஞானசம்பந்தர் பாடிய பதிகம்\n\"பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்\" \n\n\"போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்\" \n\n\"காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்\"\n\n\"ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.\"\n\n\"பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை\" \n\n\"அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்\"\n\n\"கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்\"\n\n\"சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.\".\n\nஇவற்றையும் பார்க்க.\n- சிவத் தலங்கள்\n- தேவாரத் திருத்தலங்கள்\n- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n- திருஞான சம்பந்தர்\n- சுந்தரர்\n- திருநாவுக்கரசர்\nவெளி இணைப்புக்கள்.\n- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்\n- தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்\n- சம்பந்தர் பாடிய பதிகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3378"}, {"id": [917, 2], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "தல வரலாறு.\nதேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்.மந்திர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது,ஆலகால விஷம் வெளிப்பட்டது.அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனர்.தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார்.ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனர்.அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான்.\n\nஅப்பூதி அடிகள்.\nஇத்தலம் அப்பூதி அடிகள் நாயனார் அவதாரத் தலம்.அப்பூதி அடிகள் நாயனார், திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்திய தலமிது.\n\nதிங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார். ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார். \"திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும்\", என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார்.அதற்காகத் தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார்.ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தைத் திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தைத் துணியால் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார்.ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி இறைவனை மனமுருகப் பாடினார். சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் \"திருப்பதிகம்\" என்றழைக்கப் படுகின்றன.\n\nவிவரம்.\nபுரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சந்திரனின் கிரகணங்கள் இறைவன் சிலை மீது விழுமாறு அமைக்கப்பட்டு இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.\n\n- இறைவன்: கைலாசநாதர்\n- இறைவி : பெரியநாயகி\n- சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார்.\n- சந்திரனின் நிறம் : வெண்மை\n- வச்திரம்: வெள்ளைத்துணி\n- தான்யம்; நெல்\n- உணவு: தயிர் சாதம்\n- மலர்: வெள்ளை அரளி\n\nவெளி இணைப்புகள்.\n- தல வரலாறு\n- விக்கிமேபியாவில் அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_38016"}, {"id": [917, 3], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "பிரதோச விரதம்.\nபிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.\n\nஇவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.\n\nபுராணக் கதை.\nமானிடர்கள் மட்டுமல்லாமற் பட்சிகள் தொடங்கி முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவனகக் கூறப்படுபவன் தேவேந்திரன். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் செல்வங்களை இழந்த இந்திரன், தேவகுருவின் ஆலோசனையின்படி பாற்கடலைக் கடைந்து ஐராவதம், பரிவாரம் முதலிய செல்வங்களை மீட்க திட்டமிட்டான். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவது இயலாத காரியமென அறிந்த தேவேந்திரன், தனது குல எதிரியென்றும் பாராமற் அசுர பலத்தையும் நாடினான். பாற்கடலை கடையத் துணைப்புரிவதால் என்றும் மரணமெய்யா நிலைதர வல்ல அமிழ்தத்தில் தனக்கொர் பங்கு கிடைக்குமென எண்ணி ஒப்புகொண்டனர் அசுரர்கள். பாற்கடலில் பள்ளிகொண்டருளும் நாராயணனார் தனது இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரமெடுக்க தருணம் வந்ததையறிந்து தேவேந்திரனுக்கு உதவிட எழுந்தருளினார்.\n\nபாற்கடற் கடைதல்.\nவாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தர மலையை மத்தாக்கி, மலை கடலிலமிழா வண்ணம் கூர்மவதார கடவுள் தாங்கியபடி, தேவர்களும் அசுரர்களும் கடைய முற்பட்டனர். ஆனால் மலைமத்தோ அசைவேண்ணாவென்று அடம்பிடித்தது. இன்னும் பலவான்கள் தேவையெனயறிந்த இந்திரன், இராவணினிடமே மல்யுத்தம் செய்த சக்திசாலிகளாகிய ஆயிரங்கரங்களையுடைய கார்த்தவீரியார்ஜுனன் மற்றும் வானர வேந்தன் வாலியின் உதவியை நாடினான். அசுரர்களுடன் கார்த்தவீரியார்ஜுனன் பாம்பின் தலையினருகே சேர, தேவர்களுடன் வாலி பாம்பின் வாலினருகே சேர்ந்து மந்தர மலையை அப்படியும் இப்படியுமாக இழுத்துக் கடலை இனிதே கடைய ஆரம்பித்தனர்.\n\nதேவ அசுர ஆவல்.\n1. தீராப் பகையரும் சாவா வரங்கிடைக்குமென ஒன்றுக்கூடி உழைக்கச் செய்ததந்த ஆவல்.\n2. குணத்தாற் மாறுபட்டோரும் வயதேறா மேனிபெற ஒருமித்த எண்ணங் கொடுத்ததந்த ஆவல்.\n3. நா இதுகாருமுணரா சுவையென கொண்டாடி நிற்கசெய்ததந்த ஆவல்.\n4. முக்கனியுந் தேனுஞ் சர்க்கரையுடஞ் சேர்த்துப் பிசைந்தப் பழச்சாறும் வீணெனக் கூறச்செய்ததந்த ஆவல்.\n5. உடற்கூறுபடினும் உயிரெனுஞ் சீவன் உடனுறைய காந்தத்தினைத் தரவல்லவெனப் போற்றச் செய்ததந்த ஆவல்.\n6. அமிழ்தத்தினை அருந்தியவர் உலகயின்பமனைத்தும் சுவைத்தவரென பெருமைக் கொள்ளச் செய்ததந்த ஆவல்.\n7. இவையன்றி பெறுவதற்கு வேறு பேறில்லையென மருளச் செய்ததந்த ஆவல்.\n\nஆலகாலத் தோன்றல்.\nசாகா நிலை தரவல்ல அமிழ்ததின்பாற் கொண்டபற்றினாற் கடைவதை தீவிரபடுத்த, அமிழ்த்தின் வரவை எதிர்நோக்கிட்ட வேளையில், அவர்களுக்கெல்லாம் பேரிடியாக கருகருவென திரண்டு நின்றது ஆலகாலம் எனும்விடம். இக்கொடியவிடத்தில் மேலும் வலுசேர்த்தாற் போல் வாசுகி வலிபொறுக்க முடியாமல் நஞ்சினை கக்கியது. சற்றும் எதிர்பாராமல் தலைப்பட்ட பேராபத்தினால், சித்தம் கலங்கிட, சிந்தை தடுமாறிட, மரணஓலம் கேட்டிட, கை காலெல்லாம் உதறிட, செய்வதறியாமற் பாலகர் போல் தன்னிலை எண்ணி மனந்நொந்து கண்ணீர் மல்கினர்.\n\nமரணப்பயம் கொண்ட நெஞ்சினுள் சங்கரன் நினைவு இருளைக் கிழித்துத் தென்படும் ஒளியினைப் போலெழ, சதாசிவா!!! சங்கரா!!! அபயமென அலறி, பாற்கடலினிருந்து கயிலைநாதனின் திருவடியிற் தஞ்சம் புக கயிலைமலைக்கு விரைந்தனர். ஆலகாலமோ இவர்கள் செல்லும் வழிநெடுக்க தொடர்ந்துவர, தப்பித்தோம் பிழைத்தோமென மரணோலத்துடன் நந்தியம்பதியின் இருப்பிடத்திற்கு வந்தனர். விடயமறிந்த நந்தியோ அபயமருள பரம்பொருளின் கடைக்கண்பட அவ்வனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.\n\nசேதியறிந்து திகைத்தனர் அங்கிருந்தோர். எப்பணி தொடங்கினும் சிவனருளைப் பெறும் நெறியினை மறந்த காரணத்தினாலேயே இவ்வபாயத்தில் சிக்கிவிட்டோமென பரம்பொருளின் திருவடியில் சரணடைந்தனர் ஓடிவந்தோர்.\n\nதீவினைத் தீர்த்தல்.\nமறுமொழியேதுங் கூறாமற் நாடிவந்தோர் உயிர்காக்க அபயந் தந்தருள மனமிறங்கினார் ஒப்பாரும் மிக்காருமில்லா சிவபெருமான். இந்நிலையில் கடைந்தோரின் உயிரைக்கவர காலனாக கயிலைக்கே வந்தது அவ்வாலகாலம். நெறிமறந்தாற் துன்பம் அவர்தம் செய்வினையாயினுந், தவறை யொப்புக்கொண்டு சரணடைந்தோர் இன்னல் போக்க, சித்தர்கள் கூடியிருக்குமந்த கயிலைமலையில், சிவகணங்கள் அஞ்சிய “அவ்விடத்தை, இவ்விடத்திற்குக் கொண்டு வருவாயாக!!!” யெனச் சுந்தரரை நோக்கி திருவாய் மொழிந்தார் விரிசடைப் பெருமான். பாரில்வுள்ளோர் பயந்து நடுங்கிய விடத்தினை ஒன்றுத்திரட்டி உருண்டையாக்கிட சுந்தரர், “நமச்சிவாய!!! நமச்சிவாய!!! நமச்சிவாய!!!” வென முன்மொழிய, அவையிலிருந்தோர் அதனை வழிமொழிய, அண்ட சராசரங்களும் இறைவனின் அத்திருநாமத்தையே உச்சரித்தவனவாக ஒருமித்த சிந்தனையிற் ஒடுங்க, அக்கொடியவிடமானது வடிவஞ் சிறுத்து உருண்டையானது.\n\nபிரளயக் காலத்து அக்னியினைப் போன்ற வீரியமிகு விடத்தினை தன்னிருக் கரங்களால் ஏந்திய ஈசன் அவையோரை நோக்க, “ஐயனே!!! ஆலகாலத்திலிருந்து எங்களைக் காக்க உகந்த வழி செய்க” வென தேவ அசுரரனைவரும் வேண்டினர், நடப்பன யெண்ணி மலைமகள் பதற, அவள் தமையனார் தோள் நடுங்க, அடியவர்கட்கு அடியவராம் சிவனார் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்தினை வாயிற்யிட்டு விழுங்கலானார்.\n\nஅம்மாசறுகோனின் அருளை காணுங்கால் பயங்கொண்டவராகத் திகைத்து நின்ற உமையும், பரந்தாமனும், எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் யுடலிற் நஞ்சு சேர்ந்தால் சகல யுயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை யிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.\n\nஇவ்வாறு கயிலையில் சகல தேவ அசுர படைசுல அபயந்தேடி ஒன்றாகக் கூடியிருக்கின்ற வேளையிற் நாமும் கோயினுளிருக்க வரவிருக்கின்ற அபாயம் ஆலாமேயாயினுங் ஈசனின் திருவருளால் மறைந்துப் போகுமென்பது உறுதி.\n\nபிரதோஷக் காலம்.\nமூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.\n\nபிரதோச வகைகள்.\nபிரதோசத்தில் 20 வகைகள் உள்ளன. அவையாவன. \n\n- 1.தினசரி பிரதோஷம்\n- 2.பட்சப் பிரதோஷம்\n- 3. மாசப் பிரதோஷம்\n- 4. நட்சத்திரப் பிரதோஷம்\n- 5. பூரண பிரதோஷம்\n- 6. திவ்யப் பிரதோஷம்\n- 7.தீபப் பிரதோஷம்\n- 8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்\n- 9. மகா பிரதோஷம்\n- 10. உத்தம மகா பிரதோஷம்\n- 11. ஏகாட்சர பிரதோஷம்\n- 12. அர்த்தநாரி பிரதோஷம்\n- 13. திரிகரண பிரதோஷம்\n- 14. பிரம்மப் பிரதோஷம்\n- 15. அட்சரப் பிரதோஷம்\n- 16. கந்தப் பிரதோஷம்\n- 17. சட்ஜ பிரபா பிரதோஷம்\n- 18. அஷ்ட திக் பிரதோஷம்\n- 19. நவக்கிரகப் பிரதோஷம்\n- 20. துத்தப் பிரதோஷம்\n\nதிங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சோமவாரப் பிரதோசம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படுகிறது. \n\nசோம சூக்தப் பிரதட்சணம்.\nசோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள். இம்முறையிலேயே சிவாலயங்களில் பிரதோசக் காலங்களில் வலம் வருகிறார்கள்.\n\nதிருமுழுக்குப் பொருள்களும் பலன்களும்.\n1. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்\n2. பழங்கள் - விளைச்சல் பெருகும்\n3. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்\n4. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்\n5. தேன் - இனிய சாரீரம் கிட்டும்\n6. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்\n7. எண்ணெய் - சுகவாழ்வு\n8. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்\n9. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.\n10. தயிர் - பல வளமும் உண்டாகும்\n11. நெய் - முக்தி பேறு கிட்டும்\n\nபிரதோசதலங்கள்.\n- தொழுதூர் ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர் திருக்கோவில்\n\nநந்தி தேவர் துதி.\nநலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்\n\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி,\nசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி,\nகவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி.\nகைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி..\n\nபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி\nபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி\nநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி\nநாள்தோறும் தண்ணீரில் குளி க்கும் நந்தி\n\nசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி\nசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி\nமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி\nமனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி\n\nஅருகம்புல் மாலையையும் அணியும் நந்தி\nஅரியதொரு வில்வமே ஏற்ற நந்தி\nவரும் காலம் நலமாக வைக்கும் நந்தி\nவணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி\n\nபிரதோஷ காலத்தில் பேசும் நந்தி\nபேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி\nவரலாறு படைத்து வரும் வல்ல நந்தி\nவறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி\n\nகெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி\nகீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி\nவெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி\nவிதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி\n\nவேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி\nவியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி\nசேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி\nசெவி சாய்த்து அருள் கொடு க்கும் செல்வ நந்தி\n\nகும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி\nகுடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி\nபொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி\nபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி\n\nநாட்டமுள்ள நந்தி\n\nநந்தியிது நந்தியிது நா ட்டமுள்ள நந்தியிது\nநந் தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது\nசெந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது\nசிந்தையில் நினைப்பவ ர்க்குச் செல் வம்தரும் நந்தி யிது (நந்தி)\n\nதில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது\nஎல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது\nஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது\nவெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது\n\nபச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது\nபார்ப்பவர்க்குப்பலன் கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிது\nசங்கம் முழங்குவரும் சங்கர னின் நந்தியிது\nஎங்கும் புகழ்மணக்கும் எழி லான நந்தியிது (நந்தி)\n\nகொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிதுநற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது நெய்யிலே குளித்து வரு ம் நேர்மையுள்ள நந்தியிது ஈஎறும்பு அணுகாமல் இறைவ ன்வ ரும் நந்தியிது (நந்தி)\n\nவானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது\nகாணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது\nஉலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது\nநக ரத்தை வளர்த்துவரும் நா ன் மறையின் நந்தியிது (நந்தி)\n\nநந்திதேவர் வணக்கம்\n\nவழிவிடு நந்தி வழிவிடுவே\nவாழ்வில் நாங்கள் வளர்ந்துயர\nவழிவிடு நந்தி ! வழிவிடுவே\nவையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)\n\nஎம்பிரான் சிவனைச் சுமப் பவனே\nஎல்லா நலனும் தருபவனே\nஏழைகள் வாழ்வில் இருளகல\nஎன்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)\n\nநீரில் என்றும் குளிப்பவனே\nநெய்யில் என்றும் மகிழ்பவனே\nபொய்யில்லாத வாழ்வு தர\nபொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)\n\nஉந்தன் கொம்பு இரண்டிடையே\nஉமையாள் பாகன் காட்சிதர\nதேவர் எல்லாம் அருள் பெற்றார்\nதேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)\n\nதேடிய பலனைத் தந்திடுவாய்\nதேவர் போற்றும் நந்திதேவா !\nவாழ்வில் வளமே வந்துயர\nவழியே காட்டி அமைந் திடுவாய். (வழிவிடு)\n\nநந்தனார் போற்றும் நந்தி தேவா !\nநாலுந் தெரிந்த வல்லவ னே\nஎம்பி ரான் அருளை எமக்கருள\nஎன்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)\n\nபிரதோஷம் என்றால் உன் மகிமை\nபெரிதும் வெளியில் தெரிந்திடுமே\nதேவர்க்குக் காட்சி உன்மூலம்\nதெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)\n\nநலம்தரும் நந்தி\n\nபிரதோஷ காலத்தில் பேசும் நந்தி\nபேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி\nவரலாறு படைத்து வரும் வல்ல நந்தி\nவறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.\n\nகும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி\nகுடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி\nபொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி\nபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.\n\nஇவற்றையும் காண்க.\n- சமுத்திர மந்தனம்\n- நந்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_39293"}, {"id": [917, 4], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "இலக்கணம்.\nஇந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி)சுத்த மத்திமம் (ம), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி), சதுச்ருதி தைவதம் (த), சாதாரண காந்தாரம் (க) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\n\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது \"வர்ஜ\" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது \"ஔடவ சம்பூர்ண\" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் தைவதம், நிசாதம், காந்தாரம் என்பன ஒழுங்கு மாறி வருகின்றன. இதனால் இது வக்கிர இராகம் எனப்படுகின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\n- கர்நாடக இசை\n- இராகம்\n- சுரம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- கர்நாட்டிகா இணையத் தளம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26689"}, {"id": [917, 5], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "இவ்விளையாட்டுக்கான பலகை குறுக்கும் நெடுக்குமாக வரையப்பட்ட பல கோடுகளைக் கொண்டது. விளையாடுபவர்களில் ஒருவருக்கு வெள்ளை நிறக் காய்களும், மற்றவருக்குக் கருநிறக் காய்களும் ஒதுக்கப்பட்டிருக்கும். விளையாடுபவர்கள் மாறி மாறி ஒவ்வொரு காயாக வெறுமையாக இருக்கும் வெட்டுப் புள்ளிகளில் வைப்பர். பொதுவாகப் பலகைகள் 19 x 19 கோடுகளைக் கொண்டிருக்கும். விளையாடும் நேரத்தைக் குறைப்பதற்கும், பயிற்சி பெறுவதற்காகவும் சிறிய பலகைகளையும் பயன்படுத்துவது உண்டு. இவை 13 x 13, 9 x 9 போன்ற அளவில் கோடுகளைக் கொண்டிருப்பது உண்டு. விளையாட்டின் இலக்கு பலகையில், எதிராளியிலும் கூடுதலான பகுதிகளைக் கட்டுப்படுத்துவது ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15317"}, {"id": [917, 6], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "நா உண்டு நெஞ்சு உண்டு நற்றமிழ் உண்டு நயந்த சிவ\nபா உண்டு இனங்கள் பலவும் உண்டே பங்கில் கொண்டிருந்தோர்\nதே உண்டு உவக்கும் கடம்பாடு அவிப் பசுந்தேனின் பைந்தாள்\nபூ உண்டு நார் ஒன்று இலையாம் தொடுத்துப் புனைவதற்கே. \n\nவெளி இணைப்பு.\n- தொகுப்பு மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - நூல் மூலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53666"}, {"id": [917, 7], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "உருவக் காரணம்.\nபிரம்மாவுக்கும் திருமாலிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உண்டானது. வேதமும், பிரணவமும் சிவனே இருவரிலும் உயர்வானவர் என்று கூறிய பின்னும், இருவரின் சண்டையும் தொடர்ந்தது. இதை தேவர்கள் மூலம் அறிந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி தந்தார். அதனைக் கண்ட திருமால் தன்னைவிட ஈசனே பெரியவர் என்று அமைதியானார். ஆனால் பிரம்மா அதை ஏற்காமல் இன்னும் செருக்குடன் இருந்தார். \n\nஎனவே சிவபெருமான் பைரவராக மாறி அவருடைய தலைகளில் ஒன்றினை கொய்தார். முனிவர்களிடமுடம், தேவர்களிடமும் அதை பிட்சை பாத்திரமாக்கி ரத்த வேட்டை நடத்தினார். இதனால் பிரம்மாவின் செறுக்கு அழிந்தது.\n\nமேலும் காண்க.\n- சிவன்\n- சைவ சமயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50647"}, {"id": [917, 8], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "எடுத்துக்காட்டு.\nசுப்பிரமணிய பாரதியார் பாடிய விநாயகர் நான்மணிமாலையில் இருந்து முதல் நான்கு பாடல்களும், ஐந்தாம் பாடலின் பகுதிகளும் எடுத்துக் காட்டாகத் தரப்பட்டுள்ளன. முதல் பாடல் முடியும் சொல்லில் இரண்டாம் பாடல் தொடங்குவதையும் அவ்வாறே இரண்டாம், மூன்றாம், நான்காம் பாடல் முடியும் சொற்களில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பாடல்கள் தொடங்குவதையும் காணலாம். முதல் நான்கு பாடல்களும் வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய செய்யுள் வடிவில் அமைந்திருப்பதையும், ஐந்தாம் பாடல் மீண்டும் வெண்பாவாக அமைந்துள்ளதையும் காணலாம்.\n\nவிநாயகர் நான்மணிமாலை.\nவெண்பா \n\nகலித்துறை \n\nவிருத்தம் \n\nஅகவல் \nவெண்பா \n\nநான்மணிமாலைகள் சில.\n- கதிரை நான்மணிமாலை - நெ. வை. செல்லையா (வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)\n- கந்தவனக்கடவை நான்மணிமாலை - சோமசுந்தரப் புலவர் (நவாலி, யாழ்ப்பாணம்)\n- நல்லை நான்மணிமாலை - ச. சபாரத்தின முதலியார் (கொக்குவில், யாழ்ப்பாணம்)\n- பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை - சிவசம்புப் புலவர் (உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)\n- புலோலி நான்மணிமாலை - சிவசம்புப் புலவர் (உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)\n- நால்வர் நான்மணிமாலை - சிவப்பிரகாச சுவாமிகள்\n- கோயில் நான்மணிமாலை - பட்டினத்தார்\n- விநாயகர் நான்மணிமாலை - சுப்பிரமணிய பாரதியார்\n\nஉசாத்துணைகள்.\n- சதாசிவம், ஆ. (தொகுப்பாசிரியர்), ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், சாகித்திய மண்டல வெளியீடு. கொழும்பு. 1966.\n- குப்பன், நா., நால்வர் நான்மணிமாலை உரை ஆய்வு, தமிழ் மலர்ப் பதிப்பகம், சென்னை. 1994.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21744"}, {"id": [917, 9], "question": "பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை வலமும் இடமுமாக மாறி மாறி சுற்றிய விதம், <Query> எனப்படுகின்றது.", "document": "மாறிகளைக் கொண்டு இயற்கணிதக் கணக்கீடுகள் எளிதாகச் செய்யப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, இருபடிச் சமன்பாட்டைத் தீர்க்கப் பயன்படுத்தப்படும் இருபடி வாய்பாட்டினைக் கூறலாம். இருபடிச் சமன்பாட்டின் உறுப்புகளின் கெழுக்களை அவ்வாய்பாட்டில் பிரதியிட்டு எளிதாக அச்சமன்பாட்டின் தீர்வுகளைக் காணமுடிகிறது.\n\n\"மாறி\" என்ற கருத்து நுண்கணிதத்திலும் அடிப்படையான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஒரு சார்பு , , என இருவிதமான மாறிகளைக் கொண்டது; இதில் ஆனது சார்பின் மதிப்பையும், ஆனது சார்பின்மாறி அல்லது தருமதிப்பையும் குறிக்கின்றன சார்பின்மாறியின் மதிப்பு மாறமாற அச்சார்புமதிப்பும் அதற்கேற்றவாறு மாறுவதால் இவற்றை \"மாறி\" எனக் குறிப்பது பொருந்துகிறது.\n\nஇதேபோல உயர்கணிதத்திலும் மாறி என்பது ஒரு கணிதப் பொருளைக் குறிக்கிறது. அப்பொருள் எண், திசையன் அணி, சார்பு போன்றவையாக இருக்கலாம். இங்கு மாறி என்றால் மாறும்தன்மை உடையது என்ற கருத்து பொருந்தாது.\n\nமாறிகளில் சார் மாறி, சாரா மாறி என இருவகையுண்டு:\ny என்ற மாறி, சூரிய வெப்பப் பெறுமானத்தைக் குறித்து நின்றால், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெப்பப் பெறுமானம் மாறும் பொழுது, அதற்கேற்ப yயின் பெறுமானமும் மாறும். இங்கே y என்ற மாறி வெப்பப் பெறுமானத்தை அல்லது மதிப்பீட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. மாறும் நேரத்தை x என்ற இன்னுமொரு மாறி கொண்டு குறிக்கலாம். \n\nx அல்லது நேரம் இயல்பாக மாறுகின்றது. அது எந்த ஒரு காரணிகளிலும் தங்கி அல்லது சார்ந்து இருக்கவில்லை. இத்தகைய மாறியை சாரா மாறி என்பர். ஆனால், y அல்லது சூரிய வெப்பம் நேரத்தைச் சார்ந்து இருக்கின்றது. சாதாரண ஒரு நாளில் அதிகாலையில் இள வெப்பமாகவும், நடு பகலில் உச்ச வெப்பமாகவும், மாலை வேளையில் வெப்ப நிலை தணிந்தும் இருக்கும். ஆகையால், பொதுவாக வெப்பம் நேரத்தைச் சார்ந்து மாறுகின்றது எனலாம். ஆகையால் yயை சார் மாறி என்பர். மாறிகள் மேற்கூறியவாறு சாரா மாறி என்றும், சார் மாறி என்றும் இரு வகைப்படும்.\nsymbol\n\nசொற்பிறப்பியல்.\nமாறி என்பதன் ஆங்கில இணைச் சொல் \"Variable\" என்பதன் வேர்ச்சொல், இலத்தீன் மொழிச் சொல்லான \"variābilis\" ஆகும். இதன் முதற்பகுதி \"\"vari(us)\"\"' என்பதன் பொருள் \"various\" (வெவ்வேறு); பிற்பகுதி \"\"-ābilis\"\"' என்பதன் பொருள் \"-able\" (கூடிய) அதாவது, \"மாறக்கூடியது\" ஆகும்.\n\nமாறிகளின் வகைகள்.\nஒரே கணித வாய்பாட்டில் பல மாறிகள் காணப்படலாம். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையானவையாக இருக்கலாம். \n\nஎடுத்துக்காட்டு:\n\nசார்புகளில் மாறி என்பது சார்பின்மாறியைக் குறிக்கிறது. \" என்பது \" என்ற சார்பின் மாறியாகும்; அல்லது \" என்பது \" என்ற மாறியிலமைந்த சார்பாகும்.\n\nமாறிகளின் வேறுபெயர்கள்:\n- \"அறியாமதிப்பு\" என்பது ஒரு சமன்பாட்டின் தீர்வாக இருக்கக்கூடியது\n- \"அளவுரு\" என்பது ஒரு கணக்கின் தீர்வுகாணும் செயல்முறை முழுவதிலும் மாறாமல் இருப்பதாகும்.\n- \"கட்டற்ற மாறி; கட்டுறு மாறி\"\n- \"சமவாய்ப்பு மாறி\" என்பது நிகழ்தகவுக் கோட்பாட்டில் பயன்படுமொரு மாறி.\n\nசார் மாறியும் சாரா மாறியும்.\nநுண்கணிதம், இயற்பியல் மற்றும் பிற அறியவியல் துறைகளில் ஒரு மாறியின் () மதிப்புகள் மற்றொரு மாறியின் மதிப்புகளைப் பொறுத்தமைவதைக் காணலாம். கணிதத்தில் ஒரு சார்பின் மதிப்பு ஆனது அச்சார்பின்மாறியான இன் மதிப்புகளைப் பொறுத்தது. இன் மதிப்புகளைச் சார்ந்து இன் மதிப்புகள் அமைவதால் என்பது சாரா மறி; ஆனது சார் மாறி. சாரா மாறியை , சார்மாறியானது என்ற குறியீடுகளில் குறிப்பதே வழமையாகவுள்ளது. ஒரு வாய்பாட்டில் ஒரு அல்லது பல மாறிகளின் உள்ளுறைச் சார்பாக அமையும் மாறியானது, \"சார் மாறி\" ஆகும். வேறொரு மாறியின் மதிப்புகளைச் சார்ந்திருக்காத மாறி \"சாரா மாறி\" ஆகும். \n\nசார் மற்றும் சாரா மாறி என்னும் பண்பு அந்தந்த இடத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, என்ற குறியீட்டில் \"x\", \"y\", \"z\" ஆகிய மூன்றுமே சாரா மாறிகளாக இருக்கலாம். மேலும் இக்குறியீடு \"x\", \"y\", \"z\" என்ற மூன்று மாறிகளில் அமைந்த சார்பைக் குறிக்கும். மாறாக, , இரண்டும் ஐப் பொறுத்தமைவதாய் இருந்தால் மேலுள்ள குறியீடு என்ற ஒரெயொரு சாராமாறியில் அமைந்தது ஆகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- கீழுள்ள \"f\" என்பது மெய்யெண்களின் மீது வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பு என்க.\n\nஇதில் \"x\" என்பது சார்பின்மாறியைக் குறிக்கும் மாறியாகும். இது எந்தவொரு மெய்யெண்ணாகவும் இருக்கலாம்.\n\n- formula_3\n\nஇந்த முற்றொருமையில் \"i\" என்பது கூட்டுகையின்மாறி. இம்மாறியானது 1, 2, ..., \"n\" என்ற முழு எண்களை மதிப்புகளாகக் கொண்டுள்ளது. இம்முற்றொருமையில் \"n\" என்பது ஒரு அளவுரு (parameter) ஆகும் (மேலுள்ள வாய்பாட்டுக்குள் \"n\" மாறாது).\n\nஇருபடிக்கோவையின் பொதுவடிவம்: \n- \"ax\" + \"bx\" + \"c\" ஆகும். இதில் \"a\", \"b\", \"c\" ஆகியவை அந்தந்த உறுப்புகளின் கெழுக்கள் எனப்படும். இவை அளவுருக்கள்; இவற்றின் மதிப்பு ஒவ்வொரு குறிப்பிட்ட சமன்பாட்டிலும் மாறாது. இக்கோவையில் \"x\" என்பது மாறியாகும். இந்த இருபடிக்கோவையைச் சார்பாகக் கொள்ளும்போது, \"x\" என்பது அச்சார்பின்மாறியாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1695"}]
[{"id": [920, 0], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "இந்து மதத்தில், திக்பாலர்களின உருவங்களை கோவில் கோபுரங்கள், வாயில்கள், கூரைகள் மற்றும் சுவர்களில் காணலாம். \n\nதசதிக்பாலர்கள்.\nதசதிக்பாலர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\n\nதிசைகளின் பெயர்கள்.\nஇந்து சாஸ்திரங்களில் திசைகளின் பெயரை அந்தந்த திசைகளின் அதிபதிகளை வைத்து கூறுவதுண்டு. அதாவது வடகிழக்கு திசையினை ஈசானியம் என்றும் தென்கிழக்கு திசையினை அக்னேயம் என்று திசைக்குறிய திகபாலர்களின் பெயர்களை வைத்து அழைப்பதுண்டு. இந்த முறை வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமாக காணப்படுகிறது. \n\nலோகபாலர்கள்.\nஇந்து மதத்தில் நான்கு பெரும் திசையை காப்பவர்கள் லோகபாலர்கள் என அழைக்கப்படுகின்றனர். \n\n- குபேரன் (வடக்கு)\n- யமன் (தெற்கு)\n- இந்திரன் (கிழக்கு)\n- வருணன் (மேற்கு)\n\nஇந்த லோகபாலர்களின் சிலைகளை கோபுரவாசல்களின் வைப்பது வழக்கம் \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சதுர்மகாராஜாக்கள்\n\nமேற்கோள்கள்.\n- Dictionary of Hindu Lore and Legend (ISBN 0-500-51088-1) by Anna Dallapiccola\n\n- The Gods of the Directions in Ancient India. Origin and Early Development in Art and Literature (until c. 1000 A.D.), Berlin: Dietrich Reimer 2001 (ISBN 3-496-02713-4) by Corinna Wessels-Mevissen\n\n\n\n\n", "document_id": "ta_ta_11531"}, {"id": [920, 1], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "எண் திசை பாலகர்களும் திசையும்.\n- இந்திரன் = கிழக்கு\n- அக்னி = தென் கிழக்கு\n- யமன் = தெற்கு\n- நிருதி = தென் மேற்கு\n- வருணன் = மேற்கு\n- வாயு = வட மேற்கு\n- குபேரன் = வடக்கு\n- ஈசானன் = வட கிழக்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_88359"}, {"id": [920, 2], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "பிரமனுக்கு உரிய பதத்தைச் சுற்றியுள்ள உட்புறச் சுற்றில் எட்டுத் தேவர்களுக்கு உரிய பதங்கள் உள்ளன. வெளிப்புறச் சுற்றில் 16 தேவர்களுக்கான பதங்கள் உள்ளன. உட்சுற்றில் வட கிழக்கில் இருந்து தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஆபவத்சன், ஆரியகன், சாவித்திரன், விவசுவதன், இந்திரன், மித்திரகன், உருத்திரன், பூதரன் ஆகியோருக்குரிய பதங்களும், வெளிச்சுற்றில் வடகிழக்கில் தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஈசன் (சிவன்), சயந்தன், ஆதித்தன், பிராசன், அக்கினி, விதாதன், யமன், பிருங்கராசன், பிதிர், சுக்கிரீவன், வருணன், சோசன், மாருதன், முக்கியன், சோமன், அதிதி ஆகிய தேவர்களுக்கு உரிய இடங்களும் காணப்படுகின்றன. இவர்களுள் ஆரியகன், விவசுவதன், மித்திரன், பூதரன், ஆதித்தன், யமன், வருணன், சோமன் ஆகிய தேவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு பதங்களுக்கு அதிபதிகளாக உள்ளனர்.\n\nஉசாத்துணைகள்.\n- Acharya, Prasanna Kumar., \"Architecture of Manasara, Translated from Original Sanskrit Text\", New Barathiya Book Corporation, Delhi, 2010.\n- பவுன்துரை, இராசு., \"தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சிற்பநூல்களில் நிலப்பிரிவு வகைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57506"}, {"id": [920, 3], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "அமைவிடம்.\nசுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 71ஆவது சிவத்தலமாகும்.\n\nஅமைப்பு.\nவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. அதில் விநாயகர் உள்ளார். அடுத்து பலிபீடம் உள்ளது. அடுத்தடுத்து பிரம்மபுரீஸ்வரர் சன்னதியும், அகஸ்தீஸ்வரர் சன்னதியும் உள்ளன. திருச்சுற்றில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், மதுவனநாயகி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து பைரவர், சூரியன், சனீஸ்வரன், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் படிகளில் ஏறி மேலே செல்லும்போது உயர்ந்த தளத்தில் உள்ள கருவறையில் மூலவர் மதுவனேஸ்வரர் உள்ளார். அவருக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சோமாஸ்கந்தர் சன்னதியும், நடராஜர் சன்னதிகள்.சர்வதாரி வருடம் ஆவணி 29, 14 செப்டம்பர் 2008இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.\n\nவழிபட்டோர்.\nஅகத்தியர் வழிபட்ட தலம். குபேரன், இந்திரன், யமன், வருணன் ஆகியோர் முறையே வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு முதலான திசைகளில் வழிபட்ட திருத்தலமிது.\n\nவெளி இணைப்புகள்.\nஅருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்\n\nஇவற்றையும் பார்க்க.\n- சிவத் தலங்கள்\n- தேவாரத் திருத்தலங்கள்\n- மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\n\nபுகைப்படங்கள்.\n- திருஞான சம்பந்தர்\n- சுந்தரர்\n- திருநாவுக்கரசர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6148"}, {"id": [920, 4], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "பிரமனுக்கு உரிய பதத்தைச் சுற்றியுள்ள உட்புறச் சுற்றில் எட்டுத் தேவர்களுக்கு உரிய பதங்கள் உள்ளன. வெளிப்புறச் சுற்றில் 16 தேவர்களுக்கான பதங்கள் உள்ளன. உட்சுற்றில் வட கிழக்கில் இருந்து தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஆபவத்சன், ஆரியகன், சாவித்திரன், விவசுவதன், இந்திரன், மித்திரகன், உருத்திரன், பூதரன் ஆகியோருக்குரிய பதங்களும், வெளிச்சுற்றில் வடகிழக்கில் தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஈசன் (சிவன்), சயந்தன், ஆதித்தன், பிராசன், அக்கினி, விதாதன், யமன், பிருங்கராசன், பிதிர், சுக்கிரீவன், வருணன், சோசன், மாருதன், முக்கியன், சோமன், அதிதி ஆகிய தேவர்களுக்கு உரிய இடங்களும் காணப்படுகின்றன. இவர்களுள் ஆரியகன், விவசுவதன், மித்திரன், பூதரன், ஆதித்தன், யமன், வருணன், சோமன் ஆகிய தேவர்கள் ஒவ்வொருவரும் மூன்று பதங்களுக்கு அதிபதிகளாக உள்ளனர்.\n\nஉசாத்துணைகள்.\n- Acharya, Prasanna Kumar., \"Architecture of Manasara, Translated from Original Sanskrit Text\", New Barathiya Book Corporation, Delhi, 2010.\n- பவுன்துரை, இராசு., \"தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சிற்பநூல்களில் நிலப்பிரிவு வகைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57507"}, {"id": [920, 5], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "உட்சுற்றில், பிரம பதத்துக்கு நேர் கிழக்கே உள்ள ஆறு பதங்களை உள்ளடக்கிய பகுதி பூதரனுக்கு உரியது. இதுபோல் கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் உள்ள பதங்கள் முறையே ஆரியகன், விவசுவதன், மித்திரன் ஆகிய தேவர்களுக்கும், உரியவை. நான்கு மூலைகள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு தேவர்களுக்கானவை. உட்சுற்றில் வடகிழக்கு மூலையில் அபவத்சன், ஆபவத்சன் ஆகிய தேவர்களுக்கும், தென்கிழக்கு மூலையில் சவித்திரன், சாவித்திரன் ஆகியோருக்கும், தென்மேற்கு மூலையில் இந்திரன், இந்திரஜயன் ஆகியோருக்கும், வடமேற்கு மூலையில் உருத்திரன், உருத்திரஜயன் ஆகியோருக்கும் இரண்டிரண்டு பதங்கள் உள்ளன.\n\nவெளிச் சுற்றில், வடகிழக்கு மூலையில் ஈசனுக்கும், அங்கிருந்து வலஞ்சுழியாக பர்சன்யன், சயந்தன், மகேந்திரன், பானு, சத்தியன், பிருசன், அந்தரிக்சன், அக்கினி, பூசன், விததன், கிருகக்சதன், யமன், கந்தர்வன், பிருங்கராசன், மிருசன், பிதிரர், தௌவர்கன், சுக்ரீவன், புட்பதந்தன், வருணன், அசுரன், சோசன், ரோகன், மாருதன், நாகன், முக்கியன், பல்லாடன், சோமன், மிருகன், அதிதி, உதிதன் ஆகிய 32 தேவர்களுக்கும் தலா ஒவ்வொரு பதம் உள்ளது. இவர்கள் ஒவ்வொரு பதத்துக்கு அதிபதிகள் ஆகையால் இவர்களை \"ஏகபதாதிபதிகள்\" என்பர்.\n\nஉசாத்துணைகள்.\n- Acharya, Prasanna Kumar., \"Architecture of Manasara, Translated from Original Sanskrit Text\", New Barathiya Book Corporation, Delhi, 2010.\n- பவுன்துரை, இராசு., \"தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சிற்பநூல்களில் நிலப்பிரிவு வகைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57725"}, {"id": [920, 6], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "உட்சுற்றில், பிரம பதத்துக்கு நேர் கிழக்கே உள்ள எட்டுப் பதங்களை உள்ளடக்கிய பகுதி பூதரனுக்கு உரியது. இதுபோல் கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் உள்ள பதங்கள் முறையே ஆரியகன், விவசுவதன், மித்திரன் ஆகிய தேவர்களுக்கும், உரியவை. நான்கு மூலைகள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு தேவர்களுக்கானவை. உட்சுற்றில் வடகிழக்கு மூலையில் அபவத்சன், ஆபவத்சன் ஆகிய தேவர்களுக்கும், தென்கிழக்கு மூலையில் சவித்திரன், சாவித்திரன் ஆகியோருக்கும், தென்மேற்கு மூலையில் இந்திரன், இந்திரஜயன் ஆகியோருக்கும், வடமேற்கு மூலையில் உருத்திரன், உருத்திரஜயன் ஆகியோருக்கும் இரண்டிரண்டு பதங்கள் உள்ளன.\n\nவெளிச் சுற்றில், வடகிழக்கு மூலையில் ஈசனும் உள்ளன, அங்கிருந்து வலஞ்சுழியாக பர்சன்யன், சயந்தன், மகேந்திரன், பானு, சத்தியன், பிருசன், அந்தரிக்சன், அக்கினி, பூசன், விததன், கிருகக்சதன், யமன், கந்தர்வன், பிருங்கராசன், மிருசன், பிதிரர், தௌவர்கன், சுக்ரீவன், புட்பதந்தன், வருணன், அசுரன், சோசன், ரோகன், மாருதன், நாகன், முக்கியன், பல்லாடன், சோமன், மிருகன், அதிதி, உதிதன் ஆகிய 32 தேவர்களுக்கும் பதங்கள் உள்ளன. இவர்களுள் பர்சன்யன், பிருசன், பூசன், பிருங்கராசன், தௌவர்கன், சோசன், நாகன், அதிதி ஆகியோர் ஒவ்வொருவரும் இரண்டு பதங்களுக்கு அதிபர்கள். மூலைகளில் உள்ள உதிதன், ஈசன், அந்தரிக்சன், அக்கினி, மிருசன், பிதிரர், ரோகன், மாருதன் (வாயு) ஆகியோர் ஒவ்வொருவருக்கும் அரைப்பதம். ஏனையோருக்கு ஒவ்வொரு பதம் இவர்கள் ஒவ்வொரு பதத்துக்கு அதிபதிகள் ஆகையால் இவர்களை \"ஏகபதாதிபதிகள்\" என்பர்.\n\nஉசாத்துணைகள்.\n- Acharya, Prasanna Kumar., \"Architecture of Manasara, Translated from Original Sanskrit Text\", New Barathiya Book Corporation, Delhi, 2010.\n- பவுன்துரை, இராசு., \"தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம்\", மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சிற்பநூல்களில் நிலப்பிரிவு வகைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57749"}, {"id": [920, 7], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதிமூன்றாவது தொடருந்துநிலையமாகும்.அதில் இது ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் மற்றும் பூகிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. நான்கு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. மற்ற இரண்டு தளமேடைகளில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. \nஇந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.\n\nமேற்கோள்கள்.\n- \n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_35360"}, {"id": [920, 8], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "1845 இல் வடக்கு மற்றும் மேற்கு சோஷோன்களின் மொத்தத் தொகை கிடட்த்தட்ட 4,500 ஆக இருந்தது. 1937 இல் 3,650 வட சோஷோன்களும் 1,201 மேற்கு சோஷோன்களும் கணக்கெடுக்கப்பட்டார்கள்.\n\n1860 இல் இடாகோ மாநிலத்தில் ஆங்கிலக் குடியேற்றவாசிகளுடன் இடம்பெற்ற மோதலில் (பெயார் ஆற்றுப் படுகொலைகள்) பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் 1876 இல் அவர்களது பரம்பரை எதிரிகளான லக்கோட்ட மற்றும் செயன் ஆகிய பழங்குடிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் ஆங்கிலேயருடன் இணைந்து போரிட்டார்கள். 1878 இல் பானொக் பழங்குடிகளுடன் இடம்பெற்ற சமரில் போரிட்டனர்.\n\n1982 இல் மேற்கு சோஷோன்கள் தமது விடுதலையை அறிவித்து \"மேற்கு சோஷோன் தேசிய கவுன்சில்\" என்ற பெயரில் தனிக் கடவுச்சீட்டையும் வெளியிட்டார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- சோஷோன்கள், விரிவான வரலாறு\n- Great Basin Indian Archives\n\n\n\n\n", "document_id": "ta_ta_11851"}, {"id": [920, 9], "question": "இந்து மதத்தில் கூறப்படும் <Query> குபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.", "document": "மூன்று தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில், நடுவில் உள்ள தளமேடை வடக்கு தெற்கு வழித்தடத்திலும், மற்ற இரண்டும் கிழக்கு மேற்கு வழித்தடத்திலும் செயல்படுகின்றன.இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.\n\nஇந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இன்ரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.\n\nமேற்கோள்கள்.\n- \n\n- \n\nவெளி இணைப்புகள்.\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_35284"}]
[{"id": [921, 0], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "இந்த முறையில் அகப்பொருள் பாடல்கள் அமையின் அது வருக்கக் கோவை எனப்படும்.\nநூல்கள் எடுத்துக்காட்டும் பாங்கும்.\nவருக்கமாலை நூல்கள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நன்கு அறிமுகமான மூன்று நூல்களின் வழி அறியலாம். இவ்வகையில் தோன்றியுள்ள வேறு சில நூல்களும் உள்ளன.\n\n- ஆத்தி சூடி - அறம்செய விரும்பு. ஆறுவது ணினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். ... (இருசீர் வருக்கம்)\n- கொன்றை வேந்தன் - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. ஈயார் தேட்டை தீயா கொள்வர். ... (நாற்சீர் வருக்கம்)\n- பாரதியார் புதிய ஆத்தி சூடி - அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி. ஈகை திறன். உடலினை உறுதிசெய். ... (இருசீர் வருக்கம்)\nஇன்னும் காண்க\n- நமசிவாய மாலை - (அறுசீர்க்கண்ணி வருக்கம்)\n\nஉசாத்துணைகள்.\n- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\n- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21942"}, {"id": [921, 1], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஃ\n\nக | ங | ச | ஞ | ட | ண | த | ந |ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன\n\nஅ.\n- அகரமுதல www.akaramuthala.in\n- அகம்\n- அக்னி பெண்கள் மாத இதழ்\n- அநிச்ச\n\nஆ.\n- ஆறாம்திணை\nஇ.\n- இந்நேரம்\n\nஉ.\n- உங்கள் நூலகம் \n- உண்மை (சமுதாய மாற்றத்திற்கான மாதமிருமுறை இதழ்)\n- உன்னதம் \n\nக.\n- கட்டுரை.காம்\n- கருப்பன்\n- காலச்சுவடு\n- கீற்று\n- கூட்டாஞ்சோறு \n- உயிரோசை(இணைய இதழ்)\n\nச.\n- சினிமா எக்ஸ்பிரஸ்\n- சிற்றிதழ்கள் உலகம்\nத.\n- தமிழ்த்திணை\n- தமிழ்நெட் மலேசியா\n- தமிழ்வாணன்\n- தமிழம்\n- தமிழகம்\n- தலித் முரசு \n- திசைகள் \n\nதிண்ணை.\n- தீம்தரிகிட\n- தென்செய்தி\n- தேனி\n- தமிழ் தராமதி\n\nப.\n- பதிவுகள் -\n- புகலிடப் புத்தகம்\n- புதிய காற்று\n- புதுவிசை\n- புரட்சி பெரியார் முழக்கம்\n- பூங்கா\n- பெண்கள்\n- பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான மாத இதழ்)\nநி.\n- நிதர்சனம்\n- நிலாச்சாரல்\n- நெல்லை தமிழ்\n\nம.\n- முத்துக்கமலம்\n- மனஓசை -\n- மையம்\n- மெய்ப்பொருள்\n\nவ.\n- விழிப்புணர்வு\n- விடுதலை -\n\n\n\n\n", "document_id": "ta_ta_4671"}, {"id": [921, 2], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "தொல்காப்பியர் கணக்கில் தமிழ் எழுத்துக்கள் 33. அவை எவ்வாறு பிறந்து ஒலிக்கும் என்று இங்குக் கூறப்படுகிறது.\nபிறக்கும் நிலைகள்.\nவளி என்பது உலகைச் சூழ்ந்துள்ள காற்று. நாம் பேசும்போது வளி உந்தியிலிருந்து தோன்றும். \nஉந்தியில் தோன்றும் வளி தலையிலும், மிடற்றிலும், நிலைகொள்ளும்.\nஅங்கிருந்து பாய்ந்து பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவற்றில் ஒலியைத் தோற்றுவிக்கும்.\nஆக நிலைகொண்டு பாயும் ஒலியுறுப்புகள் 8.\nஇந்த எழுத்துச்செல்வத்தைத் திறப்படக் காணின் அவற்றின் வெவ்வேறு தன்மை புலப்படும்.\n\nஉயிரெழுத்து.\n- 12 உயிரெழுத்துக்களும் மிடற்று வளியில் இசைக்கும். இந்த இசையுடன் ...,\n- அ, ஆ வாய் அங்காந்து பிறக்கும்.\n- இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியவை அங்காப்புடன் அண்பல் முதலை நாவிளிம்பு தொடப் பிறக்கும்.\n- உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியவை அங்காப்புடன் இதழ் குவியப் பிறக்கும்.\n\nமெய்யெழுத்து.\nவாய் அங்காப்போடு ...,\n\n- க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.\n- ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிளக்கும்.\n- ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.\nஇவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.\n- த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.\n- ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.\n- ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.\n- ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.\n- ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.\n- ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.\n- வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.\n- ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.\nமொல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.\n\nசார்பெழுத்து.\nகுற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துக்கள். இவற்றிற்க்கு என்று தனி ஒலி இல்லை. எந்த எழுத்தோடு சார்ந்து வருகிறதோ அந்த எழுத்தின் ஒலியைப் பெறும். \nஅந்தணர் மறை.\nஎழுத்து பிறக்கும் பள்ளிகள் தலை, மிடறு, நெஞ்சு என்று கூறிய தொல்காப்பியர் எந்தெந்த எழுத்துக்கள் அவற்றில் பிறக்கும் என்று காட்டவில்லை. \n\nவல்லின எழுத்துக்கள் நெஞ்சிலும், ஆய்த எழுத்து தலையிலும், ஏனையவை மிடற்றிலும் பிறப்பதை அறிஞர்கள் உணர்ந்து கூறியுள்ளனர்.\n\nஇணைப்பு.\nதொல்காப்பியம் பிறப்பியல் நூற்பாக்கள்\n\nவெளிப் பார்வை.\n- ஒலி உறுப்புகள்\n- உயிர் ஒலி\n- க ங ச ஞ ட ண\n- த ந\n- ற ன\n- ர ழ\n- ல ள\n- ப ம\n- வ\n- ய\n- மெல்லெழுத்து\n- சார்பெழுத்து\n- அந்தணர் மறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_30289"}, {"id": [921, 3], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "உ, ஊ.\n- உடும்பு\nஎ.\n- எருமை\n- எலி\n\nஓ.\n- ஒட்டகம்\n- ஒட்டகச் சிவிங்கி\n- ஒராங்குட்டான்\n- ஓநாய்\n\nக.\n- கங்காரு\n- கரடி\n- கழுதை\n- கடல் நாய், கடல் சிங்கம் ?, Sea lion\n- காண்டாமிருகம்\n- காட்டெருது - bison\n- கீரி\n- குதிரை\n- குரங்கு\n- குள்ள நரி\n- கொடுங்கரடி\n- கொரில்லா\n- கோவாலா\n- கோவேறு கழுதை\n\nச.\n- சிங்கம்\n- சிம்பன்சி\n- சிறுத்தை\n- சிம்பான்சி\n- செம்மறியாடு, கிடா\n\nந.\n- நரி\n- நாய்\n- நீர்யானை\n- நீர்நாய் - Otter\n\nப.\n- பனிக்கரடி\n- பன்றி\n- பாண்டா\n- பீவர்\n- புள்ளிமான்\n- புலி\n- பூனை\n- பொனொபோ\n\nம.\n- மரை\n- மட்டக்குதிரை - Pony\n- மான்\n- மறிமான் - Antelope\n- மாடு\n- முள்ளம்பன்றி - Porcupine\n- முதனி\n- முயல்\n- மூஸ், காட்டுமான்\n\nய.\n- யானை\n\nல.\n- லாமா\n- லெமூர்\n\nவ.\n- வரிக்குதிரை\n- வேங்கை\n- வெளி மான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9436"}, {"id": [921, 4], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "எழுத்து என்றாலே அது முதலெழுத்தைக் குறிக்கும். இவை 30 (உயிரெழுத்து 12 & மெய்யெழுத்து 18) இவை எந்தச் சார்பும் இல்லாமல் தனித்து ஒலிக்கக்கூடியவை. சார்பெழுத்துக்கள் மொழியைச் சார்ந்து வரும்போதுதான் தன் ஒலிப்பைப் புலப்படுத்தும்.\nஎழுத்தின் இனம்.\nமரபுவழி அடுக்காகிய தமிழ் நெடுங்கணக்கு, இனப்பாகுபாடுகள், ஒன்றோடொன்று மயங்கும் நிலை முதலானவை இந்த இயலில் கூறப்பட்டுள்ளன. உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என மாத்திரை நோக்கில் இனப்படுத்தப்பட்டுள்ளன. மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பொருளைப் புலப்படுத்தும் சுட்டெழுத்துக்கள், வினாவெழுத்துக்கள் இடைச்சொல்-எழுத்துக்கள் சுட்டப்பட்டுள்ளன. மக்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் மயங்குவது போல எழுத்துக்கள் ஒன்றோடொன்று மயங்கும் எழுத்து மயக்கம் மரபியல் கண்ணோட்டத்தில் வகுத்துக் காட்டப்பட்டுள்ளது.\n\nஇவை அனைத்தும் தொல்காப்பிய காலத்துக்கு முந்திய மரபுநெறி என்பதை இந்த இயலுக்குச் சூட்டப்பட்டுள்ள 'நூல்-மரபு' என்னும் பெயராலும், 'என்ப' என முன்னோரைச் சுட்டிச் சொல்லும் குறிப்பு இந்த இயலில் மட்டுமே ஆறு இடங்களில் வருவதாலும் அறியலாம்.\n\nஎழுத்துக்களின் தொகுப்புக் குறியீட்டுப் பெயர்.\nஅ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - என்னும் பன்னிரண்டும் உயிரெழுத்து. \nக், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - என்னும் பதினெட்டும் மெய்யெழுத்து. \nமெய்யெழுத்துக்களைப் புள்ளி இட்டு எழுதுவர். ஒலிக்கும்போது புள்ளி இல்லா எழுத்தாக்கிக்கொண்டு ஒலிப்பர்.\n\nகுற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துக்கள்.\n\nக, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.\nங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.\nய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.\n\nஅ, இ, உ மூன்றும் சுட்டெழுத்து. (அவன், இவன், உவன்) (அவன் - கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருப்பவன், இவன் - கண் முன் இருப்பவன், உவன் - கண்ணுக்கு எட்டிய தூரத்தில் புலப்படாமல் இருப்பவன்)\n\nஆ, ஏ, ஓ - மூன்றும் வினா எழுத்து. (அவனா, அவனே, அவனோ செய்தான்) (எவன் என்னும் சொல் தொல்காப்பியர் காலத்தில் ஏன் என்னும் பொருளில் கையாளப்பட்டது.) \n- எழுத்துப் பெயர்களின் அகரவரிசை\n\nஎழுத்துக்களின் உருவம்.\nமெய்யெழுத்து புள்ளியிட்டு எழுதப்படும். \n\nஎ, ஒ ஆகிய இரண்டும் புள்ளி பெறும். \n\nசார்பெழுத்துக்களாகிய குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய எழுத்துக்களும் புள்ளியிட்டு எழுதப்படும்.\n\nமகரக்குறுக்கம் உள்ளே புள்ளி பெறும். (ம் எழுத்தில் முன்பே புள்ளி உள்ளது. ம் எழுத்தின் அரைமாத்திரை கால்மாத்திரையாகக் குறையும்போது புள்ளியை ம்-க்குள்ளே வைத்தனர்)\n\nபுள்ளி இல்லாமல் எழுதப்படும் மெய்யெழுத்து உயிர்மெய் அகர-உயிர் ஏறிய எழுத்தாக மாறிவிடும். ஏனைய உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்தோடு இயையும்போது திரிந்த உருவம் பெறும்.\n\nஎழுத்துக்களின் ஒலியளபு(மாத்திரை).\n \nஇப்படிக் கண்ணின் இமை நொடிக்கும் காலத்தை ஓர் 'அளபு' என்று கொண்டு அதனை 'மாத்திரை' என்று குறிப்பிடலாயினர். \n\nகுறில் எழுத்துக்கு ஒரு மாத்திரை. நெடில் எழுத்துக்கு இரண்டு மாத்திரை. எந்த எழுத்தும் மூன்று மாத்திரை ஒலிக்காது. எழுத்துக்கு மாத்திரை கூடவேண்டும் என்று கருதினால் கூடவேண்டிய அளபுள்ள எழுத்தைக் கூட்டி எழுதிக்கொள்ளவேண்டும். (உயிரளபெடை, ஒற்றளபெடை)\n\nமெய்யெழுத்துக்கு அரை மாத்திரை. குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்னும் சார்பெழுத்துக்களுக்கு அரைமாத்திரை. மகரக் குறுக்கத்துக்குக் கால்மாத்திரை.\nஉயிர்மெய்.\nஉயிர்மெய் எழுத்து ஒலிக்கப்படும்போது மெய்யொலி முதலில் தோன்றி அதன் வழியை உயிரொலி தொடரும்.\nநரம்பின்மறை.\nநரம்பு என்பது யாழ். யாழிசை பற்றிய நூல் நரம்பின்மறை. யாழிசைக்கு ஏற்ப இசை பாடும்போது எழுத்தின் மாத்திரை சொல்லப்பட்ட அளபெல்லையை மீறும். உயிரெழுத்துக்கு மட்டுமல்லாமல் ஒற்றெழுத்துக்களுக்கும் மாத்திரை நீளும். இப்படி இசை நீடும் என்று புலவர்கள் கூறுவர் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.\n\nமெய்யெழுத்துக்களின் உடனிலை மயக்கம்.\nஎல்லா மெய்யெழுத்துக்களும் எல்லா மெய்யழுத்துக்களோடும் இணைந்து நிற்பதில்லை. இன்ன மெய்யெழுத்து இன்ன மெய்யெழுத்தோடுதான் இணைந்து நிற்க்கும், இன்ன மெய்யெழுத்தோடு இணைந்து நிற்காது - என்பது இப்பகுதியில் சுட்டப்படுகிறது.\n\nட், ற், ல், ள் ஆகிய மெய் முன் க, ச, ப மூன்றும் மயங்கும். \n\nல், ள் ஆகிய ஆகிய மெயம்முன் ய, வ தோன்றும்.\n\nங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய மெய்ம்முன் அதன் இனவெழுத்து மயங்கும்.\n\nண், ன் ஆகிய மெய்ம்முன் க, ச, ஞ, ப, ம, வ, ய ஆகிய ஏழும் மயங்கும்.\n\nஞ், ந், ம், வ் முன்னர் ய நிற்கும்.\n\nம், வ மயங்கும்\n\nய், ர், ழ் முன்னர் மொழிமுதல் ஒன்பது மெய்யும், ங எழுத்தும் உடனிற்கும்.\n\nர, ழ\n\nதன் மெய்யோடு தான் மயங்கும்\n\nஎந்த எழுத்தும் தன்னைச் சுட்டுவதாயின் இணையும். \n\nவெளி இணைப்புகள்.\n- விக்கி ஆங்கில மூலத்தில் தொல்காப்பியம் நூன்மரபுச் செய்திகள்\n- தமிழ் ஒலியன் எண்ணிக்கை\n- நெடில், குறில், மாத்திரை\n- உயிர், மெய் மாத்திரை\n- எழுதும் முறை\n- இன எழுத்து\n- எழுத்தொலி மயங்கல்\n- சுட்டெழுத்து, வினாவெழுத்து\n- நரம்பின் மறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_31523"}, {"id": [921, 5], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "அ.\n- அக்காக்குயில் என்னும் அக்காக்குருவி, அக்கக்காக்குருவி (Common Hawk-Cuckoo)\n- அரிவாள் மூக்கன்\n- அண்டங்காகம் (Indian Jungle Crow)\n- அன்னம்\n\nஆ.\n- ஆலா\n- ஆந்தை\n- ஆள்காட்டி என்னும் ஆட்காட்டி (Lapwing)\n\nஇ.\n- இராஜாலி (\"Accipitridae\")\n- இருவாச்சி\n\nஈ.\n- ஈப்பிடிப்பான் (Flycatcher)\n\nஉ.\n- உள்ளான் (\"Gallinago megala\")\n- உண்ணிக்கொக்கு\n- உழவாரக் குருவி\n\nஊ.\n- ஊர்க்குருவி (\"House Sparrow\")\n- ஊசிவால் வாத்து\n\nஎ.\n- எழுத்தாணிக்குருவி\n\nக.\n- கபில மார்புப் பூங்குயில்\n- கபில வயிற்றுப் பூங்குயில்\n- கருவயிற்றுப் பூங்குயில்\n- கழுகு\n- கறுப்பு அன்னம்\n- கருந்தலைச் சில்லை\n- கடல் புறா - Gull\n- கதிர்க்குருவி\n- கரண்டிவாயன்\n- கரிச்சான்\n- கருஞ்சிட்டு - Indian Robin\n- காகம்\n- காட்டுக்கோழி \n- காடை\n- கானாங்கோழி\n- கிளி\n- கிவி\n- கின்னிக்கோழி\n- கீச்சான்\n- குக்குறுவான் - Barbet\n- குருட்டுக் கொக்கு (\"Ardeola grayii\")\n- குருவி\n- குயில்\n- கூகை\n- கூழைக்கடா\n- கொக்கு\n- கொண்டலாத்தி\n- கொண்டு கரிச்சான் - Orinteal Magpie-Robin\n- கொண்டைக்குருவி (\"Bulbul\")\n- கொண்டைப் பூங்குயில்\n- கோழி\n- கௌதாரி என்னும் கவுதாரி, கருவாலி\n\nச.\n- சருகுக் கோழி\n- சப்பான் காடை\n- சாம்பல் நாரை (\"Ardea cinerea\")\n- சாம்பல் கதிர்க்குருவி\n- சிட்டுக் குருவி\n- சிறுகீற்றுப் பூங்குயில்\n- செஞ்சொண்டுப் பூங்குயில்\n- செந்தலைக் கிளி \n- செதிலிறகுப் பூங்குயில்\n- செம்பகம் என்னும் செண்பகம், செம்போத்து\n- செம்பருந்து\n- செம்முகப் பூங்குயில்\n- செந்நாரை (\"Ardea purpurea\")\n- செங்கால் நாரை\n- செம்பகம்\n\nத.\n- தீக்கோழி\n- தவிட்டுக்குருவி\n- தாழைக்கோழி - Moorhen\n- தாரா\n- தினைக்குருவி - Munia\n- தூக்கணாங்குருவி\n- தேன்சிட்டு\n- தையல்சிட்டு\n- தைலாங்குருவி - Barn Swallow\n\nந.\n- நாரை\n- நீர்க்காகம் - Cormorant (Phalacrocorax fuscicollis)\n- நீல முகப் பூங்குயில்\n- நெற்குருவி\n\nப.\n- பசுஞ் சொண்டுப் பூங்குயில்\n- பருந்து\n- பஞ்சவர்ணப்புறா - Common Emerald Dove\n- பஞ்சுருட்டான்\n- பருந்து\n- பனங்காடை\n- பாம்புத்தாரா (\"Anhinga melanogaster\")\n- பிணந்தின்னிக் கழுகு\n- புறா\n- பூங்குருவி (\"thrush\")\n- பூநாரை\n- பொன் முதுகு மரங்கொத்தி \n\nம.\n- மஞ்சட் சொண்டுப் பூங்குயில்\n- மயில்\n- மரக்கொத்தி என்னும் மரங்கொத்தி\n- மடையான்\n- மலை மைனா \n- மாங்குயில்\n- மாம்பழச்சிட்டு\n- முக்குளிப்பான் (\"Tachybaptus ruficollis\")\n- மைனா\n- மீன்கொத்தி\n\nவ.\n- வக்கா என்னும் இராக்கொக்கு - Black-crowned Night Heron\n- வல்லூறு\n- வாத்து\n- வால்காக்கை - Rufous Treepie\n- வாலாட்டி - Wagtail\n- வானம்பாடி\n- வீட்டுக்கோழி\n- வீட்டுச் சிட்டுக்குருவி\n- வான்கோழி\n- வெண் கன்னக் குக்குறுவான் \n- வெண்புருவ வாலாட்டி \n- வௌவால்\n\nஉசாத்துணை.\n- பறவைகள்: அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆசை. க்ரியா பதிப்பகம்.\n\nமேலும் பார்க்க.\n- பறவை\n- அழிந்த பறவைகள்\n- பறக்காத பறவைகள்\n- பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்\n- புறா வகைகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8142"}, {"id": [921, 6], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "ஏழு சுவரங்களின் பெயர்கள்:\n- ச - சட்ஜம்\n- ரி - ரிசபம் (சுத்த ரிசபம்,சதுஸ்ருதி ரிசபம்,சட்ஸ்ருதி ரிசபம்)\n- க - காந்தாரம் (சுத்த காந்தாரம்,சாதாரண காந்தாரம்,அந்தர காந்தாரம்)\n- ம - மத்தியமம் (சுத்த மத்தியமம்,பிரதி மத்தியமம் )\n- ப - பஞ்சமம்\n- த - தைவதம் (சுத்த தைவதம்,சதுஸ்ருதி தைவதம்,சட்ஸ்ருதி தைவதம்)\n- நி - நிசாதம் (சுத்த நிசாதம்,கைசிக நிசாதம்,ககாலி நிசாதம்)\nஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜம் மற்றும் பஞ்சமம் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- carnaticmusic.esmartmusic.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_17466"}, {"id": [921, 7], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "திருக்குறள் மொழிபெயர்ப்பு.\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்கி, சீனக் கவிஞர் முனைவர். யூசி திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்த்தார். தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள், செய்தித்துறையின் செயலாளர் முனைவர் ம. இராஜாராம் இ. ஆ. ப., மொழிபெயர்ப்பு இயக்குனர் முனைவர் ந. அருள், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம. திருமலை ஆகியவர்களின் முயற்சியினால் பாரதியார் மற்றும் பாரதிதாசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை முனைவர். யூசி சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். முனைவர். யூசியின் சீனக்கவிதைகள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்த்ததால் கவிஞர் யூசிக்கு, இந்த ஆண்டுக்கான (2014) \nதிருவள்ளுர்வர் விருதினை தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57450"}, {"id": [921, 8], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "இலக்கணம்.\nஇந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சுத்த நிசாதம் (நி),சட்ஜம் (ச),-சட்ஜம் (ச), சுத்த நிசாதம் (நி),சுத்த தைவதம் (த),பஞ்சமம் (ப),சுத்த தைவதம் (த),சுத்த மத்திமம் (ம),சுத்த காந்தாரம் (க), சுத்த ரிசபம் (ரி), சட்ஜம் (ச), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\n\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை \"சாடவ சம்பூரண\" இராகம் என்பர். இதன் அவரோகணத்தில் தைவதம் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர ராகம் எனப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26261"}, {"id": [921, 9], "question": "<Query> எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.", "document": "பாட்டியல் இலக்கண நூலார் 15 பேர்களின் சிற்சில பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ள நூல் பன்னிரு பாட்டியல். \nஇது தரும் செய்திகள்.\nகதி பாகுபாடு.\nவானவர், மக்கள், நரகர், விலங்கு என அவை கதியை வரிசைப்படுத்தி நான்கு எனக் காட்டுகின்றன. \n1. அ, இ, உ, எ, க, ச, ட, த, ப ஆகிய ஒன்பது எழுத்துக்களும் வானவராகிய தேவர் கதி\n2. ஆ, ஈ, ஊ, ஏ, ங, ஞ, ண, ம ஆகிய ஒன்பதும் மக்கள் கதி.\n3. ஐ, ஔ, ஃ, வ, ள, ன ஆகிய ஆறும் நரகர் கதி.\n4. ஒ, ஓ, ய, ர, ல, ழ ஆகிய ஐந்தும் விலங்கு கதி.\n\nஉணவுப் பாகுபாடு.\n1. அ, இ, உ, எ, இந்த நான்கும் ஏறிய க, ச, த, ப, ந, ம, வ ஆகியவை அமுத ஒழுத்துக்கள்.\n2. பிற நஞ்சு எழுத்துக்கள்\n\nபால் பாகுபாடு.\n1. குறில் எழுத்துக்கள் ஆண்பால்\n2. நெடில் எழுத்துக்கள் பெண்பால்\n3. மெய்யெழுத்துக்கள் அலிப்பால்\nஉயிர் 12ம் ஆண்பால், உயிர்மெய் எழுத்துக்கள் பெண்பால், மெய்யெழுத்து அலிப்பால் பொய்கையார் கருத்து பன்னிரு பாட்டியல் 53\n\nபருவநிலையைக் காட்டும் தானப் பாகுபாடு.\n1. உயிர்-குறில் எழுத்துக்கள் பால பருவம்,\n2. உயிர்-நெடில் எழுத்துக்கள் குமர பருவம்,\n3. உயிர்மெய் எழுத்துக்கள் அரசு பருவம்,\n4. ஐ, ஔ உயிரும், இவை ஏறிய உயிர்மெய்யும் ஆகிய எழுத்துக்கள் மூப்புப் பருவம்,\n5. குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய ஆகிய எழுத்துக்கள் மரணப் பருவம்\nஇப்படி ஐந்து பருவங்கள். \n- மேலும் பாகுபாடு\n2. நட்பு எழுத்துக்கள்: பால, குமர, அரச நிலை எழுத்துக்கள்\n3. உதாசீன எழுத்துக்கள் : மூப்புநிலை எழுத்துக்கள்\n4. பகை எழுத்துக்கள்: மரணநிலை எழுத்துக்கள்\n\nகன்னல் பாகுபாடு.\nகிழக்கில் பரிதி, மேற்கில் வருணன், தெற்கில் எமன், வடக்கில் சோமன், நடுவில் பிரமன் எனத் தெய்வ நிலைகளைக் கொள்வர். \n\nநாள் பாகுபாடு.\nஅசுவனி, பரணி முரலான 17 நாட்களுக்கும் உரிய எழுத்துக்கள் இவையிவை எனப் பகுத்துக் காட்டப்பட்டு அந்தந்த நாளில் பிறந்தவர்களுக்கு உரிய எழுத்தில் தோடங்கிப் பாடல்கள் பாடவேண்டுமாம். \n- மங்கலச் சொல்லில் தொடங்கின் இவை பார்க்கவேண்டியது இல்லையாம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45517"}]
[{"id": [923, 0], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "அமைப்பு.\nவட சீனாவின் சாங்சி (Shanxi) மாநிலத்த்தில் தாதுங் நகருக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வுசௌ ஷான் (Wuzhou Shan)மலையின் தென்பகுதி அடிவாரத்தில், ஷி லீ (Shi Li river )ஆறு பாயும் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது யுன்காங் கற்குகுகையாகும். மலையைச் சுற்றிச் செதுக்கப்பட்ட கற்குகையின் நீளம் கிழக்கிலிருந்து மேற்காக சுமார் ஒரு கி.மீ ஆகும். கம்பீரமாகக் காணப்படும் இக்குகைகளுள் இப்போது 45 கற்குகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. புத்தர் உருவச்சிலைகள் வைக்கப்படும் பெரிய மற்றும் சிறிய பீடங்களின் எண்ணிக்கை 252 ஆகும். இவற்றில் 51000 புத்தர் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 17 மீ உயரமுள்ள மிகப் பெரிய புத்தர் உருவச்சிலை முதல் சில செ.மீ மட்டுமே உயரமுள்ள மிகச் சிறிய புத்தர் உருவச்சிலை வரை காணப்படுகின்றன. இக்கற்குகையில் புத்தர் முதலிய தெய்வங்களின் உருவச்சிலைகள் உயிர்த்துடிப்புடன் விளங்கிகின்றன. கோபுரத்தின் தூண்களில் செதுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலைகள், கி.மு 221ஆம் ஆண்டு முதல் 220 ஆம் ஆண்டு வரையிலான கலையின் சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளன.\n\nகாலம்.\nயுன்காங் கற்குகைகள் வெவ்வேறு கால கட்டத்தில் செதுக்கப்பட்டவை. கற்குகை செதுக்கப்பட்ட காலம் முற்காலம், இடைக்காலம், பிற்காலம் என்று 3 கால கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முற்காலம் மற்றும் இடைக்காலத்தில் செதுக்கப்பட்ட கற்குகையின் வடிவமும் பாணியும் பிற்காலச் செதுக்கல்களிலிருந்து வேறுபடுகின்றன.\n\nகட்டுமானக் கலை.\nயுன்காங் கற்குகை, கற்குகை கலையின் சீன மயமாக்கத்தின் துவக்கமாக அறியப்படுகிறது. மத்திய காலத்தில் செதுக்கப்பட்ட யுன்காங் கற்குகையில் இடம்பெற்றுள்ள சீன அரண்மனைக் கட்டடமும் அதன் அடிப்படையில் வளர்ச்சி பெற்ற சீன புத்தர் உருவச்சிலைப் பீடமும் அதற்குப் பிந்திய கற்குகைக் கோயில்களின் கட்டுமானத்தில் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற்காலத்தில் செதுக்கப்பட்ட யுன்காங் கற்குகை அறைகளின் பரவலும் அலங்காரமும் சீனக் கட்டடப்பாணியை வெளிப்படுத்தி, புத்த மதக் கலை சீன மயமாவதை உணர்த்துவனவாகும். கி.பி 453ஆம் ஆண்டில் கற்குகையைச் செதுக்கும் பணி துவங்கியது. கி.பி 494ஆம் ஆண்டில் இதன் பெரும்பாலான பணி நிறைவடைந்தது. ஆனால், புத்தர் உருவச்சிலையைச் செதுக்கும் பணி கி.பி. 520 முதல் 525 வரை நீடித்தது.\n\nபுத்தர் சிலை.\nஇந்திய மற்றும் மத்திய ஆசியாவின் புத்தமதக் கலை, சீன புத்தமதக்கலையாக வளரும் வரலாற்றை யுன்காங் கற்குகை நிரூபித்துள்ளது. புத்தர் உருவச்சிலை சீனாவில் படிப்படியாகத் தேசிய மயமாவதை இது வெளிப்படுத்துகிறது. யுன்காங் கற்குகையில் புத்தர் உருவச்சிலை வெவ்வேறு பாணியில் செதுக்கப்பட்டு, முன்னெப்பொழுதும் கண்டிராதவாறு தனிச்சிறப்பு பெற்றுள்ளது. இதனால் யுன்காங் கற்குகை சீனப் புத்த மதக் கலையின் வளர்ச்சியில் திருப்பு முனையாக விளங்குகின்றது. லுங்மென் கற்குகை,துன்ஹுவாங் மொகௌக் கற்குகை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள வடக்குவெய் வமிசக் கால அளவில் பெரிய புத்தர் உருவச்சிலைகளின் தாக்கம் யுன்காங் கற்குகையில் காணப்படுகிறது.\n\nபண்பாடு.\nமுற்காலத்தில் செதுக்கப்பட்ட 5 கற்குகைகள்(தென்யொ) சீனாவின் மேற்கு பகுதியின் தனிச்சிறப்பையும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கின்றன. மத்திய காலத்தில் செதுக்கப்பட்ட கற்குகைகள், நுட்பம், அழகு ஆகியவற்றினால் பாராட்டப்படுகின்றன. பிற்காலத்தில் செதுக்கப்பட்ட கற்குகைகளில் அறையின் அளவு சிறியதாக இருந்தாலும் புத்தர் உருவச்சிலையில் காணப்படும் கடவுள் உருவம் மெல்லியதாகவும், உரிய விகிதத்தில் செதுக்கப்பட்டதாகவும் உள்ளது. மேலும் கற்குகையிலுள்ள இசை, நடனம், நாடகம் மற்றும் குட்டிக்கரண உருவச்சிலைகள், அப்போதைய புத்த மதச் சிந்தனையின் பரவலையும் அக்காலச் சமூக வாழ்வையும் பிரதிபலித்துள்ளன.\nஉலகப் பாரம்பரிய மரபுச் செல்வம்.\nகி.பி. 5வது நூற்றாண்டு முதல் 6வது நூற்றாண்டு வரையிலான சீனாவின் தலை சிறந்த புத்த மதக் கலையின் சின்னமக விளங்கும் யுன்காங் கற்குகை, சீனப் புத்த மதக் கலையின் முதலாவது உச்சகட்டத்தின் முன் மாதிரியாகும் என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பிடுகின்றது. 2001ஆம் ஆண்டு டிசம்பரில் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் யுன்காங் கற்குகை சேர்க்கப்பட்டது.\n\nஉசாத்துணை.\n- http://tamil.cri.cn/chinaabc/chapter22/chapter220103.htm\n\nவெளியிணைப்புகள்.\n- Official website\n- UNESCO World Heritage page about Yungang Grottoes\n- Protecting the Yungang Grottoes from Air Pollution Damage\n\n\n\n\n", "document_id": "ta_ta_43804"}, {"id": [923, 1], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "வரலாறு.\nஉலகின் முக்கிய மூன்று மதங்களில் ஒன்றான பௌத்த மதம் கி.பி. 206 முதல் 220ன் இறுதிவரை சீனாவில் நுறைந்தது. கி.பி.500ஆம் ஆண்டு காலப் பகுதியில், சீனாவின் பெய்வெய் வம்சக் காலத்து பேரரசர் புத்த மத நம்பிக்கையுடையவர். எவ்வளவு புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கப்படுகிறதோ புத்தர்கள் அவ்வளவுக்கு புத்தர் பயன் தருவார் என்று அப்போது கூறப்பட்டது. இதனால், அதிகமான புத்தர் சிலைகளைச் செதுக்க வேண்டும் என்று பெய்வெய் வம்சக் காலப் பேரரசர் முடிவு செய்தார். எனவே லுங்மன் கற்குகை அமைந்துள்ள இவ்விடத்தின் கற்பாறை தரமானதாக இருந்ததால் பணடைக்காலத்தில் இங்கு கற்குகைகள் செதுக்கப் பட்டது. 400க்கும் அதிகமான ஆண்டுகள் கால உழைப்பு மூலம் லுங்மன் கற்குகை தற்போதைய அளவைக் கொண்டுள்ளது.\n\nஇன்று வரை பாதுகாக்கப்பட்டுவரும் இக்கற்குகையிலுள்ள 90 விழுக்காட்டுக்கு மேலான சிறிய குகைகள் கி.பி.400-ஆம் நூற்றாண்டு முதல் 600ஆம் நூற்றாண்டு வரையான பெய்வெய் வம்சக் காலத்திலும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையான தாங் வம்சக் காலத்திலும் செதுக்கப்பட்டன.\n\nகற்குகைகள்.\nகி.பி. 471ஆம் ஆண்டில் இங்கு கற்குகை செதுக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி 477ஆம் ஆண்டு வரை சுமார் 400 ஆண்டு காலம் நீடித்தது. இக்கல்குகை 1500 ஆண்டுகால வரலாறுடையது. கிழக்கு மற்றும் மேற்கு மலைகளின் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய கற்பாறையில் 2300 க்கும் அதிகமான கற்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன.இக்குகைகளில் இதுவரை பாதுகாப்பாக பராமரிக்கப்படும் கற்குகைகளின் எண்ணிக்கை 1300 ஐத் தாண்டியுள்ளது. இக்குகைகளில் 3,600-க்கும் அதிகமான கல்லறை வாசகங்களும் 50-க்கும் அதிகமான பௌத்த கோபுரங்களும் 97,000 க்கும் மேற்பட்ட புத்தர் உருவச் சிலைகளும் உள்ளன. இவற்றில் \"பிங்யாங் மத்திய குகை\", \"வுன்சியெ கோயில்\", \"குயாங் குகை\" ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\n\nபிங்யாங் மத்திய குகை.\nகி.பி. 386-ஆம் ஆண்டு முதல் 512-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைப் பிரதிபலிப்பது பிங்யாங் மத்திய குகை. இதை செதுக்குவதற்கு 24 ஆண்டுகள் பிடித்தன. இக்குகையில் 11 புத்தரின் உருவச்சிலைகள் உள்ளன. இவற்றில் சாக்கியமுனியின் உருவச்சிலை குறிப்பிடத்தக்கது. இவ்வுருவச்சிலையின் முன் பக்கத்தில் இரண்டு கம்பீரமான கல்லால் ஆன சிங்கங்கள் உள்ளன. வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தலா ஒரு சீடரின் உருவச் சிலையும் ஒரு கடவுள் உருவச்சிலையும் காணப்படுகின்றன. குகையில் பல கடவுள் சிலைகளும் மதப்பாடம் கேட்கும் சீடரின் உருவச் சிலைகளும் உள்ளன.\n\nவுன்சியெ கோயில்.\nலுங்மன் கல்குகைகளில் மிகப்பெரியது வுன்சியெ கோயில் ஆகும். தாங் வமிச காலத்தின் கல் செதுக்கல் கலையை விளக்கும் வண்ணம் இங்கு குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகைகளின் நீளமும் 30 மீ. அகலமும் 30 மீ. ஆகும். வுன்சியெ கோயிலில், உருவச்சிலைகள் ஒரு முழுமையான கலைத் தொகுதியாக உள்ளன. இவற்றில் லோசனா எனும் புத்தர் உருவச்சிலை தலைசிறந்த கலைப்பொருளாகத் திகழ்கின்றது. சுமார் 17 மீட்டர் உயரமுடைய இவ்வுருவச்சிலை உயிர்ப்புடன் படைக்கப்பட்டுள்ளது.. கொஞ்சம் கீழே நோக்கிப்பார்க்கும் இத்தேவியின் கண்பார்வை, வழிபாடு செய்வோரின் கண் பார்வையுடன் ஒன்றிணைந்து உள்ளத்தில் ஊடுருவக் கூடிய வகையில் எல்லையற்ற கலை ஈர்ப்புத் தன்மை வாய்ந்தது.\n\nகுயாங் குகை.\nலுங்மன் கற்குகையில் மிகவும் காலத்தால் முந்தையது குயாங் குகையாகும். வடக்கு 'வெய் வமிச' காலத்தைப் பிரதிபலிக்கும் மற்றொரு கற்குகை இதுவாகும். இக்குகையில் புத்தர் உருவச்சிலைகள் பல உள்ளன. புத்தர் உருவச்சிலைக்கு முன் இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகிய விளக்கங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்கு 'வெய் வமிச' காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் செதுக்கல் கலையை ஆராய்வதற்கு மதிப்புள்ள தகவல்கள் இவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன கையெழுத்து வரலாற்றில் மைல் கல்லாக விளங்கும் 20 பொருட்களில் பெரும்பாலானவை லுங்மென் குகைகளில் காணக்கிடைக்கின்றன.\n\nஅருங்காட்சியகம்.\nலுங்மன் கற்குகையில் ஏராளமான மதம், நுண்கலை, ஓவியம், நேர்த்தியான கையெழுத்துக்கள், இசை, உடுப்பு, நகை, மருத்துவம், மருந்து, கட்டடம், சீன மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து ஆகியவை பற்றிய பொருட்களும் வரலாற்று தகவல்களும் உள்ளன. இதனால், இது, பெரிய வகையைச் சேர்ந்த கல் செதுக்குதல் கலை அருங்காட்சியகமாகத் திகழ்கிறது.\n\nஉலகப் பாரம்பரிய மரபுச் செல்வம்.\nஉலகப் பண்பாட்டு மரபுச் செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைப் படி லுங்மன் கற்குகை 2000 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் நாள் உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. லுங்மன் வட்டாரத்திலுள்ள கல்குகைகளும் புத்தர் உருவச்சிலைகளும் சீனாவின் வடக்குவெய் வமிச காலத்தின் மற்றும் பிற்காலத்தின் தாங் வமிச காலத்திலும் (கி.பி.493-907) சிறப்புற்றிருந்த மிக பெரிய அளவிலான கலை வடிவத்தைப் பிரதிபலிக்கின்றன. மதக் கருப்பொருளை வர்ணிக்கும் இந்த கலைப் படைப்புகள் சீனாவின் கல் செதுக்கல் கலையின் உயர்ந்த நிலையைச் சித்திரிக்கின்றன என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.thinakaran.lk/2011/01/24/?fn=f1101243&p=1\n- http://tamil.cri.cn/1/2006/08/02/25@36908.htm\n- http://whc.unesco.org/en/list/1003\n- http://pratyeka.org/longmen/\n\n\n\n\n", "document_id": "ta_ta_43800"}, {"id": [923, 2], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "சுவண்ணபூம்.\nஅசோகப் பேரரசர் சமயப்பரப்பு குழுவினரை சுவண்ணபூம் நாட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நாடு தென்கிழக்கு ஆசியாவின் பெருநிலப்பகுதியான மோன் (தற்பொழுது மியான்மரின் ஒர் அலகு) மற்றும் கெமர் மக்கள் (தற்பொழுது கம்போடியா) என அடையாளம் காணப்பட்டது. சிங்களவர்களின் வரலாற்றை கால வரிசைப்படி தொடர்வரலாக பாளி மொழியில் எழுதப்பட்டுள்ள மகாவம்சம் சமயப்பரப்பு குழுவினர் தொடர்பான செய்திகளைக் குறிப்பிடுகிறது.\n\nகி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னரால் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளான சுவண்ணபூம் அல்லது தங்க தீபகற்பம் என்றழைக்கப்படும் மலாய் நாட்டில் புத்தமதம் பரப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத சிங்கள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாதாரங்களின்படி கி.மு. 274 இல் அசோகரின் தலைநகரான இந்தியாவில் உள்ள பாடலிபுத்திரத்தில் நடந்த புத்தமத மாநாட்டைத் தொடர்ந்து, புத்தமதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக இரண்டு புத்த பிக்குகள் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்த பணியின் காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் புத்தமதம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்றிருப்பதாக கூறப்படுகிறது. தாந்திரீகம் உள்ளிட்ட பல்வேறு பௌத்த பிரிவுகள் மற்றும் பள்ளிகள், மேலாதிக்கம் செலுத்தி வந்த பிராமணியத்துடன், மற்றும் 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசியாவில் பேரரசுகள் தோன்றுவதற்கு முன்பிருந்த பழங்குடியின ஆன்மவாதம் சார்ந்த நம்பிக்கைகளோடும் மேம்பட்டு போட்டியிட்டன அல்லது ஒருங்கிணைந்தன. இந்திய வணிகர்கள், வியாபாரிகள் மூலமாகவும் இந்திய கலாசார செல்வாக்கு இப்பகுதியில் அக்காலத்தில் பரவலாக கலந்துள்ளது. பூனானில் முதலாம் நூற்றாண்டு தொடங்கி ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்திய கெமர் அரசாங்கத்தில், பிராமணியம் மற்றும் பௌத்தம் சார்ந்த கருத்துகளை மட்டுமின்றி இந்திய சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நெறிமுறைகளையும் கெமர் மக்கள் ஏற்றுக் கொண்டனர்\".\n\nபூனான் பேரரசு.\nகி.மு 100 கி.பி 500-க்கும் இடைப்பட்ட காலத்தில், பூனான் பேரரசு, இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் சீனா, இந்தோனேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் கடல்வழி வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. இப்பேரரசு இந்து மதத்தைத் தழுவியிருந்தது. இப்பேரரசின் மன்னர்கள் சிவன், திருமால் வழிபாட்டை ஊக்குவித்தனர். இப்பகுதியில் அந்நாளில் காணப்பட்ட பௌத்தம் இரண்டாம் நிலையில் இருந்தது. \n\nபூனானில் பௌத்த மதம் இருந்ததை சமசுகிருத கல்வெட்டுகள் ஆவணப்படுத்தியுள்ளன. 478-514 ஆண்டுக்காலத்தில் இந்நாட்டில் கௌடின்ய செயவர்மன் புத்த மதத்தை வளர்த்துள்ளார். சீனப்பேரரசருக்கு பவளத்த்தில் வரையப்பட்ட புத்தர் படங்களை சமயத்தைப் பரப்பும் குழுவினர் வழியாக கொடுத்து அனுப்பியிருக்கிறார்.\n\n586-664 காலத்தைச் சேர்ந்த மற்றொரு முந்தைய சமசுகிருத கல்வெட்டில், ரத்னபானு மற்றும் ரத்னசிம்மா என்ற இரண்டு சகோதர புத்தபிக்குகள் இதைக் குறிப்பிட்டுள்ளனர். ஐந்தாம் நூற்றாண்டின் பின்பாதியில் கம்போடியாவில் பௌத்த மதம் மலர்ந்தது என்று சீன இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கம்பீரமான சீன அரசவையில் நினைவுச் சின்னம் அமைக்க அரசன் செயவர்மன், நாகசேனா என்ற இந்திய புத்தபிக்குவை சீனாவுக்கு அனுப்பி வைத்தார். 450 ஆம் ஆண்டிற்குப் பிறகு பௌத்தம் தோன்றியது என்று தெளிவாக சீனப்பயனி ஏழாம் நூற்றாண்டில் தெரிவித்துள்ளார். \n\nசென்லா பேரரசு.\n500 மற்றும் 700 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பூனான் அரசுக்குப் பதிலாக சென்லா பேரரசு உருவானது. மேக்கொங் ஆறு மற்றும் தொன்லே சாப் ஆறுகளைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் மேக்கொங் வடிநிலப் பகுதி வரை சென்லா பேரரசு விரிவடைந்திருந்தது.\n\n13 ஆம் நூற்றாண்டின் சீன காலவரிசை வரலாற்று ஆய்வாளரான மா தௌவான் கூற்றின்படி, 4 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் புத்தத் துறவிகள் மற்றும் பிக்குகள் 10 மடங்களில் புனித நூல்களைப் படித்துக் கொண்டிருந்தனர் என அறியப்படுகிறது. சீனப்பேரரசரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு புத்தத் துறவிகள் சமசுகிருதத்தில் இருந்த திபிடிகாவை சீனமொழியில் மொழி பெயர்ப்பதற்காகச் சீனாவுக்குச் சென்றனர் என்று இவர் தெளிவாகக் கூறியுள்ளார்..\n\n\n\n\n", "document_id": "ta_ta_81879"}, {"id": [923, 3], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "கோஜோசியோன் வீழ்ந்தபிறகு முப்பேரரசு அமைய ஆரம்பித்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. கோஜோசியோன் வீழ்ந்தபின், உருவாகியிருந்த சிறுசிறு நாடுகளையும் பகுதிகளையும் விரைவில் இவ்வரசுகள் தங்களுள் இணைத்துக்கொண்டன. ஹான் வம்ச அரசர்கள் தற்காலத்தில் லியோநிங் என்றழைக்கப்படுகின்ற பகுதியில் நான்கு மாநிலங்களை உருவாக்கியிருந்தனர். அவற்றுள் மூன்று பிரவுகள், புதிய கொரிய அரசுகளால் மிக விரைவில் அழிக்கப்பட்டன. நான்காம் மாநிலம கோகுர்யியோவினால் கி.பி 313லிலும் அழிக்கபட்டது.\n\nகி. பி மூன்றாம் நூற்றாணடின் முடிவில் இம்மூன்று அரசுகளும் தங்கள் முழு வளர்ச்சியை அடைந்த மூன்று பேரரசுகளாக உருவாயின. பெய்க்யேயும் சில்லாவும் பல்வேறு உட்பூசல்கள், குழுக்கள், அரசாங்க மாறுதல்களைக் கடந்து ஒருங்கிணைந்து உருவாகின. கோகுர்யியோ அடுத்த நாடுகளான புயே, ஓக்யோ டோங்கயோ மற்றும் கொரிய நிலப்பகுதியின் வடக்கிலுள்ள பல்வேறு குறுநாடுகளையும் மஞ்சூரியாவையும் ஆக்கிரமித்து உருவானது.\n\nகாலச்சார அளவிலும் மொழியிலும் மூன்று நாடுகளும் ஒரே அடையாளத்தைக் கொண்டிருத்தன. ஆரம்பத்தில் மந்திர சூனியவாத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், பிற்காலங்ககளில் சீனத்தின் கன்பூசியம் மற்றும் டாவொ மதங்களின் தாக்கம் இவற்றினூடே அதிகரித்தது. நான்காம் நூற்றாண்டு வாக்கில் கொரிய நிலப்பரப்பில் புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது. வேகமாகப் பரவி, சிறிது காலம் முப்பேரரசுகளின் ஆட்சி மதமாகவும் சில காலம் இருத்தது.\n\nகோகுர்யியோ.\nகோயோசானின் வீழ்ச்சிக்கு பிறகு கோகுர்யியோ யாலு ஆற்றின் வட மற்றும் தென் கரைகளில் உருவானது. சீன ஆவணங்களில் கோகுர்யியோ பற்றிய முதல் குறிப்பு கி.மு 75ல் காணக்கிடைக்கிறது. அதில் கோகுர்யியோ ஹான் வம்சாவளியினர் ஒரு மாநிலத்தை உருவாக்கிய இடமாக குறிப்பிடபடுகின்றது. முப்பேரசின் முதலில் உருவாகிய பேரரசாக கோகுர்யியோ உருவானதற்கான ஆவணங்கள் உள்ளன.\n\nகேகுர்யியோ முன்னாடுகளில் ஆகப்பெரிய நாடாக வளர்ச்சியடைந்தது. பல்வேறு இடங்களை தலைநகராகக் கொண்டு இருந்தது. யாலுவுக்கு வடக்கேயும் பின் நான்க்ரங்கிலும்(樂浪: சீனம்:\"லிலாங்\" ), தற்போதைய வடகொரிய தலைநகர் யாங்யாங்கின் ஒருபகுதியையும் சில காலங்கள் தலைநகரங்களாக கொண்டு ஆட்சி நடந்தது.\nஆரம்பத்தில், சீனாவின் எல்லையில் இருந்தது. பின் கி.பி 313ல் மஞ்சூரிய நிலப்பரப்பில் லீலாங் படைத்தளத்தையும் வீழ்த்தியது. கி.பி 372ல் சீன கலாச்சர தாக்கத்தினால் புத்தமதத்தை அரசாங்க மதமாக ஏற்றுக்கொண்டது.\n\nஐந்தாம் நூற்றாண்டில் க்வாங்கெட்டோ காலத்திலும் அவரின் மகனான ஜாங்கஸூ வின் காலத்திலும் இப்பேரரசு மஞ்சூரியாவை வீழ்த்தியதையடுத்து மிகப்பெரும் புகழடைந்தது. அடுத்த ஒரு நூற்றாண்டு காலத்திற்கு கோகுர்யியோவே கொரிய நிலப்பரப்பின் பலம்பொருந்திய நாடாக இருந்தது. கோகுர்யியோ பின்பு லியடோங் சமவெளிப்பகுதியையும் பின் தற்காலத்திய சியோல் பகுதியையும் ஆக்ரமித்தது. கொரிய இனம், சீன இனம் மற்றும் டுங்கு இன மக்களையும் கோகுர்யோ அரசர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சுயி அரசர்கள் (சீனம்) ஆட்சிகாலத்திலும் பின் டாங் அரசர்கள் காலத்திலும் தொடர்ந்து சீனத்தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. கி.பி 668 வாக்கில் சில்லா-டாங் படைகள் பிடிக்கும் வரை கோகுர்யியோ தனிநாடாக இருந்தது.\n\nபைக்யே.\nபைக்யே மாஹான் குழுமத்தின் ஒரு அங்கத்தினரால் உருவாக்கப்பட்டது. கோகுர்யியோவின் நிறுவனர்களின் வாரிசுச் சண்டையால் துரத்தப்பட்டவரின் இரண்டு மகன்களால் பைக்யே இன்றைய சியோல் பகுதியியில் உருவாக்கப்பட்டது. மற்ற மஹான் சிறு நாடுகளை ஆக்ரமித்து நாலாம் நூற்றாண்டில் கொரிய தீபகற்பத்தின் மேற்குப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் பைக்யே வைத்திருந்தது. குர்க்யியேயின் தொடர் தாக்குதலினால் தலைநகரை உங்கயின் தெற்கேயும் பின் தொடர்ந்து அதற்கும் தெற்கே சாபியிலும் இன்றைய புயே மாகாணத்திலும் நகற்றிக்கொண்டிருந்தது.\n\nடாம்ன அரசாங்கத்திலும் , ஜேஜூ தீவிலும் தன் அரசியல் தாக்கத்தை தொடர்ந்து பைக்யே கொண்டு இருந்தது. பைக்யே டாம்னாவுடன் நெருக்கமான உறவைக்கொண்டு இருந்தது. \nபைக்யேவின் மத, கலை, கலாச்சார அளவில் குர்கேயேவும் சில்லாவும் தாக்கத்தை ஏற்படுத்தியே வந்து இருக்கிறது.\n\nபுத்தமதம் பைக்யேவில் 384ல் குர்க்யேவிலிருத்து நுழைந்தது. பைக்யே அதை வரவேற்கவே செய்தது. பின் பைக்யே கலாச்சார உறவுகளையும் சூன எழுத்துக்களையும், புத்தமதத்தையும் ஜப்பானில் பரப்ப பெருமளவில் பங்காற்றியது. பைக்யே சில்லாவும் டாங் பேரரசுகளும் சேர்ந்து பைக்யேவை பிடித்து கி.பி 660 வாக்கில் பைக்யே பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தது.\n\nசில்லா.\nகி.மு 57ம் வருடத்திய கொரிய ஆவணங்களின் படி, ஜின்ஹான் குழுமங்கள் தீபகற்பத்தின் தென்கிழக்கு பகுதியில் சியோராபியோல் (பிற்காலத்தில் சில்லா)பகுதியில் இணைந்து உருவானதாக தெரிவிக்கின்றன. சாமுக் சாகி எனப்படும் ஆவணத்தொகுப்புகள் சில்லா முதன்முதலில் உருவானதாக தெரிவிக்கின்றது. ஆனால் மற்ற எழுத்து மற்றும் அகழ்வாராய்ச்சிகளில் சில்லா முப்பேரரசில் கடைசியாக அமைந்த பேரரசாக அறியமுடிகிறது.\n\nசாரோ என்ற பெயரில் முதலில் அழைக்கப்பட்ட இவ்வரசு கி.பி. 503ல் சில்லா பெயர் மாற்றமடைந்தது.ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் கயா குழும நாடுகளை(கயா முன்பே பியோன்ஹான் குழுமத்தை பிடித்துவிட்டிருந்தது) ஆக்ரமித்தது. கோகுர்க்யியோவும் பைக்யேவும் இதைத் தொடர்ந்து இணைந்து சில்லைவை எதிர்க்க ஆரம்பித்தது. இணைந்த படையெடுப்புகளை எதிர்கொள்ள சில்லா டாங் பேரரசுடன் மேலும் ஆழமான உறவை கொண்டிருந்தது. மஞ்சள் கடற்பகுதியின் ஆக்ரமிப்பின் மூலம் டாங் அரசுடன் நேரடி தொடர்புகளை வைத்திருந்தது. ஆனாலும் பிற்காலத்தில் கோகுர்யியோவையும் பைக்யேவைம் பிடித்தபின் சில்லா யாங்யாங்குக்கு தெற்குள்ள பகுதிகள் முழுவதையும் தன்பாட்டுக்குள் கொண்டு வந்து டாங் பேரரசின் படையை துரத்தி முழு பலத்துடன் ஆட்சி நடத்திவிந்தது.\nசில்லாவின் தலைநகரம் சியோராபியோல்( தற்போதைய க்யோங்யூ). புத்தமதம் அரச மதகாக கி.பி 528ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோகுர்யியோவிலும் பைக்யேவிலும் சீனத்தாக்கம் அதிகம் இருந்தாலும் சில்லாவில் வடநில மக்களின் ஆதிவாசிகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆவணங்கள், கலைப்பொருட்கள் தங்கவேலைப்பாடுகள் போன்றவை சில்லாவில் இந்த மாற்றத்தை பதிவு செய்திருக்கின்றன.\n\nமற்ற நாடுகள்.\nமற்ற சிறு நாடுகள் முப்பேரரசின் காலத்திலும் அதற்கு முன்னுப் பின்னும் இருந்து வந்தன.\n- கயா சிற்றரசுகள், சில்லா பேரரசு பிடிக்கும் வரை\n- டோங்யே, ஓக்யோ, புயோ, மூன்றுமே கோர்கோயோவினால் பிடிக்குப்பட்டது\n- உசாங் (உல்யங்-டோ) சில்லாவின் கிளை\n- டாமா (ஜேஜூ-டோ) பைக்யேவின் கிளை\nமுப்பேரரசின் முடிவு.\nசீனாவுடன் சேர்ந்து டாங் வம்சாவளியினர் ஆட்சியில் சில்லா கோர்கோயவை கி.பி 662 ஆம் ஆண்டு கைப்பற்றியது, முப்பேரரசுகளை முடிவுக்கு கொண்டு வந்தது. இதறகு முன்னரே, கி.பி.562ல் கயாவையும் 660ல் பைக்யேவையும் சில்லா ஆக்கிரமிப்பு செய்திருந்தது.\n\nமேற்குறிப்புகள்.\n- Best, J.W. (2003). Buddhism and polity in early sixth-century Paekche. \"Korean Studies\" 26(2), 165-215.\n- Lee, K. (1984). \"A New History of Korea\". Tr. by E.W. Wagner & E.J. Schulz, based on 1979 rev. ed. Seoul: Ilchogak.\n- Na H.L. (2003). Ideology and religion in ancient Korea. \"Korea Journal\" 43(4), 10-29.\n- Nelson, Sarah M. (1993). \"The archaeology of Korea\". Cambridge: Cambridge University Press.\n- Pearson R, J.W. Lee, W.Y. Koh, and A. Underhill. (1989). \"Journal of Anthropological Archaeology\" 8(1):1-50.\n- http://www.chungdong.or.kr/highroom/history/map/index.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_23944"}, {"id": [923, 4], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "தென்னிந்தியக் கல்வெட்டுக்கள்.\nபெரும்பாலான தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்கள் தமிழிலேயே வெட்டப்பட்டுள்ளன. ஆனால் 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழியிலும் உள்ளன. சில இரு மொழியிலும் உள்ளன. கடந்த 120 ஆண்டுகளில் பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஈ. ஹல்ட்ஸ்ச் (E. Hultzsch), மதராஸ் அரசின் கல்வெட்டியலாளராக பணியேற்றதன்பின், 1886 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தென்னிந்தியக் கல்வெட்டுக்களை முறையாகச் சேகரிக்கத் தொடங்கினார்.\n\nமிகப் பழைய செப்பேடு கி.பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லேடன் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு, சுந்தர சோழனின் அன்பில் செப்பேடு, வீரராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிச் செப்பேடு, என்பவை கண்டுபிடித்து வெளியிடப்பட்டவற்றுள் அடங்குவனவாகும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- செப்பேடுகள்\n- வட்டெழுத்து\n- இந்தியக் கல்வெட்டுக்கள்\n- லகுனா செப்பேடு\n- இந்தியச் செப்பேடுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8316"}, {"id": [923, 5], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "தமிழ்மொழி நூல்கள்.\n1. தக்க ராமாயணம்\n2. குயில் ராமாயணம்\n3. இராமாயண அகவல்\n4. கோகில இராமாயணம்\n5. அமர்த இராமாயணம்\n6. இராமாயணக் கீர்த்தைகள்\n7. பால இராமாயணம்\n8. சக்கரவர்த்தித் திருமகன்\n9. இராவண காவியம்\nவடமொழி நூல்கள்.\n1. யோக வசிஷ்ட இராமாயணம் (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)\n2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)\n3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)\n4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.\n\nபிற நூல்கள்.\n1. சைன ராமாயணம்\n2. சங்கப் பாடல்களில் இராமாயணம்\n3. தக்கை இராமாயணம்\n4. மொள்ள இராமாயணம்\n5. துளசி இராமாயணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89305"}, {"id": [923, 6], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "சமயம்.\nஇரண்டு கொரியாக்களுக்கும் பொதுவான சமயமாக பௌத்தம் நிலவுகிறது. அத்துடன் கன்பூசியம், கிறிஸ்தவம் போன்றனவும் கடைப்பிடிக்கப்படுகின்றன. 64.3 விழுக்காட்டினர் மதமற்றவர்களாகவும் 16 விழுக்காட்டினர் கொரிய சாமனிசம் என்ற சமயத்தையும் 13.5 விழுக்காட்டினர் சோண்டோயிசம் என்ற சமயத்தையும் 4.5 விழுக்காட்டினர் புத்த மதத்தையும் 1.7 விழுக்காட்டினர் கிறித்தவ சமயத்தையும் பின்பற்றுகிறார்கள்.\nமத உரிமைகள் மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன  இருப்பினும் வட கொரிய அரசு மதத்தை ஊக்குவிப்பதில்லை. வட கொரிய அரசு ஒரு நாத்திக அரசாக உள்ளது. வட கொரியாவில் மத தண்டனைகள் \nஉள்ளது என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் கூறியது.\n\nமொழி.\nகொரிய மொழி வட கொரியா, தென் கொரியா இரண்டுக்கும் பொதுவாக உள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒலிப்பு முறையில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.\n\nநிர்வாக அலகுகள்.\nவட கொரியா ஒன்பது மாகாணங்களையும் மூன்று சிறப்புப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.\n\n- மாகாணங்கள்\n- \"சஹாங்-டூ\"\n- \"வட ஹாம்கயாங்\"\n- \"தெற்கு ஹாம்கயாங்\"\n- \"வடக்கு க்வாங்கே\"\n- \"தெற்கு க்வாங்கே\"\n- \"காங்வோன்-டூ\"\n- \"வடக்கு பியாங்கன்\"\n- \"தெற்கு பியாங்கன்\"\n- \"ரெயாங்கங்-டூ\"\n- பிரிவுகள்\n- \"கெசாங் தொழில் மண்டலம்\"\n- \"கும்காங்க்சன் சுற்றுலா மண்டலம்\"\n- \"சின்நியு சிறப்பு மண்டலம்\"\nநேரடி ஆட்சியின் கீழுள்ள நகரங்கள்\n- \"பியாங்யாங்\"\n- \"ராஸன்\"\n\nமுக்கிய நகரங்கள்.\n- \"சின்நியுஜு]]\"\n- \"கெசாங்\"\n- \"நம்போ\"\n- \"சோங்ஜின்\"\n- \"வான்சன்\"\n- \"சரிவான்\"\n- \"ஹவுர்யோங்\"\n- \"ஹம்ஹங்\"\n- \"ஹேஜு\"\n- \"காங்க்ஜி\"\n- \"ஹெய்சான்\"\n- \"கிம்சியாக்\"\n- \"காங்க்சோ\"\n\nவெளி இணைப்புகள்.\n- DPRK Database - வட கொரியா பற்றி\n- CIA உலகத் தரவுகள்\n- US காங்கிரஸ் நூலகம்\n- வட கொரியா பற்றிய விவரணம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1746"}, {"id": [923, 7], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "வரலாற்றின் இந்த சகாப்தத்தின் பெயர் ஐரோப்பாவின் பாரம்பரிய பழங்காலத்தில் (அல்லது கிரேக்க-ரோமன் சகாப்தம்) இருந்து வந்தது. ஐரோப்பிய வரலாற்றில், \"பிந்தைய பாரம்பரியம்\" என்பது இடைக்காலத்தில், 5 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் ஆகும். ஐரோப்பாவில், மேற்கத்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியானது மக்கள்தொகை குறைவு, எதிர்-நகரமயமாக்கல், எழுத்தறிவின்மை மற்றும் \"இருண்ட காலங்களின்\" (கிழக்கு மத்தியத்தரைக்கடல் ஐரோப்பா தவிர. கிழக்கு ரோம சாம்ராஜ்யம் 1204 வரை செழித்தோங்கியது) வரையறுக்கப்பட்ட கற்றலைக் கண்டது. ஆனால் படிப்படியாக நிலப்பிரபுத்துவம் மற்றும் சக்திவாய்ந்த கத்தோலிக்க தேவாலய நிறுவனங்களின் கீழ் புத்துயிர் பெற்றது. கலை மற்றும் கட்டிடக்கலை கிறித்தவ கருப்பொருள்களால் வகைப்படுத்தப்பட்டது. கிறித்துவத்திற்கான புனித நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கான சிலுவைப்போர்களின் பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை. \n\nஉசாத்துணை.\n</nowiki>\n\n", "document_id": "ta_ta_120256"}, {"id": [923, 8], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. சரணந்திரிக் குன்றுகளின் நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே பௌத்த, இந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டச் சின்னமாகும் .\n\nபௌத்தக் குகைகள்.\nபௌத்தக் குகைகளே இங்கு முதலில் அமைக்கப்பட்டவையாகும். இவை ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றுள் பெரும்பாலானவை பௌத்தத் துறவிகளுக்கான மடங்கள். பல அடுக்குகளைக் கொண்ட இம்மடங்களில் துறவிகள் தங்கும் விடுதிகள், படுக்கையறைகள், சமையற்கூடங்கள் முதலான அறைகள் உள்ளன.\n\nஇக்குகைகள் சிலவற்றில் புத்தர், போதிசத்துவர் போன்றோரின் உருவங்கள் மரத்தால் செய்தாற் போன்று தோற்றமளிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.\n\nஇந்துக் குகைகள்.\nஇங்குள்ள இந்துக் குகைகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமைக்கப்பட்டவை. இவை சிறப்பான வடிவமைப்பையும், வேலைத் திறனையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றுட் சில மிகவும் சிக்கல் தன்மை கொண்டவையாக இருந்ததால் இவற்றைக் அமைத்து முடிப்பதற்குப் பல பரம்பரைக் காலம் எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.\n\nகைலாசநாதர் கோயில் எனப்படும் 16 ஆம் எண்ணுடைய குகையே எல்லோராவிலுள்ள அனைத்துக் குகைகளை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வியப்புக்குரிய அமைப்பு, சிவபெருமானின் இருப்பிடம் எனப்படும் கைலாச மலையைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக் குடைவரை, பல மாடிகளைக் கொண்ட கோயில் வளாகம் போல் காட்சியளிக்கிறது. ஒரு தனிப் பாறையில் குடையப்பட்டுள்ள இக் கோயில் ஏதென்ஸில் உள்ள பார்த்தினனிலும் இரண்டு மடங்கு பெரியது ஆகும்.\n\nசமணக் குகைகள்.\nசமணக் குகைகள் சமணத் தத்துவங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவை மற்ற குகைகளைப் போன்று பெரிதாக இல்லாவிடினும் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. சோட்டா கைலாசு, இந்திர சபா, சகன்னாத சபா ஆகிய கோவில்கள் இவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.\n\nவெளி இணைப்புகள்.\n- Ellora Caves in UNESCO List\n- Layout, floor plan and description of each Ellora cave, Deepanjana and Arno Klein\n- Photographs of Ellora, Getty Images\n- Ellora Caves, Encyclopedia Britannica\n\n\n\n\n", "document_id": "ta_ta_11612"}, {"id": [923, 9], "question": "வட சீனாவிலுள்ள <Query> கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.", "document": "2010 கணக்கெடுப்பின்படி 3,616,163 மக்கள்தொகை கொண்டுள்ள இலாண்சூவின் 1,088 ச.கிமீ (420 சது மை) பரப்பளவுள்ள நகரியப் பகுதியில் 2,177,130 மக்கள் வாழ்கின்றனர். 2018இல் 298 square kilometres (115 சது மை) பரப்புள்ள மையப்பகுதியின் மக்கள்தொகை 2,890,000 ஆக உயர்ந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Lanzhou government website\n- Map of Lanzhou \n\n\n\n\n", "document_id": "ta_ta_124494"}]
[{"id": [927, 0], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "உடுக்கைவிட சற்று பெரிய அளவிலானது இடக்கை. இக்கருவியின் நடுப்புறத்தைவிட, பக்கவாட்டில் உள்ள வளைய முகங்களின் விட்டம் அதிகமாக இருக்கும். \n\nஇடக்கையின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கயிற்றை கையால் அழுத்தி, சிறிய வளைந்த கம்புகளை பயன்படுத்தி ஒலியை கட்டுப்படுத்தலாம். இடக்கை மீது கம்பளத்தாலான அறுபத்தி நான்கு நூல் உருண்டைகள் உள்ளன. இவை அறுபத்தி நான்கு கலைகளைக் குறிக்கும்.\n\nஇடக்கையின் இரு முகங்களில் ஒன்று ஜீவாத்மாவையும், ஒன்று பரமாத்மாவையும் குறிக்கும். வளையத்தில் உள்ள ஆறு ஓட்டைகள் ஆறு வேதங்களை குறிக்கிறது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47433"}, {"id": [927, 1], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "உயர்நிலைப் பகுதியில் குறிப்பாக கண்டிப் பகுதியில் வாழக்கூடிய சிங்கள மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு இசைக்கருவியே இந்த கெட பெறய ஆகும். விசேடமாக கண்டி நடனத்துடன் இணைந்ததாக இது காணப்படுகின்றது. கண்டி நடனம் ஆடுகையில் கட்டாயமாக வாசிக்கப்படும் பாரம்பரியமான இசைக்கருவிகளுள் இது முக்கியமானதாகும்.\n\nவடிவம்.\nஇம்மேளமானது மத்தியிலிருந்து இரண்டு பக்கமும் குறுகிச் செல்லுகின்ற வடிவத்தைக் கொண்டது. ஆனால், தாழ்நில சிங்கள மக்கள் பயன்படுத்தும் யக் பெறய இவ்வாறு குறுகிச் செல்லும் வடிவத்தையுடையதாக காணப்படமாட்டாது. அது ஒரு உருளை வடிவில் அமைந்திருக்கும்.\n\nதோல்.\nஆரம்பகாலங்களில் கெ(ட்)ட பெறய மேளத்திற்கு மான் தோலே பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஆட்டுத் தோலும் பயன்படுத்தப்படுகின்றது.\n\nதாளநயத்துடன் வாசிக்கப்படும்.\nகெ(ட்)ட பெறய வாசிக்கப்படும் போது ஒரு தாளநயத்துடன் வாசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடனத்துடன் இணைந்ததாக இது இருப்பதினால் நடனத்திற்கேற்ற வகையிலே இதன் தாளம் அமைந்திருக்கும். சிங்களவருக்கு மட்டுமே உரித்தான ஒரு இசைக்கருவியாக இது கொள்ளப்படுகின்றது. இதைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் சிங்களக் கலைஞர்களே.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பறை (சொல்விளக்கம்)\n\nவெளி இணைப்புகள்.\n- கெட்ட பெறய\n\n\n\n\n", "document_id": "ta_ta_25710"}, {"id": [927, 2], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "மாவட்ட நிர்வாகம்.\nமாநிலத் தலைநகரம் போபாலிருந்து 336 கிலோ மீட்டர் தொலைவில், மத்தியப் பிரதேச - உத்தரப் பிரதேச மாநில எல்லையில் அமைந்த சத்தர்பூர் மாவட்டம், ஆறு உட்கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 8 ஊராட்சி ஒன்றியங்களும், 3 நகராட்சிகளும், 12 நகரப் பஞ்சாயத்துகளும் கொண்டது.\n\nபொருளாதாரம்.\nவறண்ட வானிலை கொண்டடது இம்மாவட்டம். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றான சத்தர்பூர் மாவட்டமும் இந்திய அரசால் 2006- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின்\nபஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.\n\nசுற்றுலா.\nஉலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில்களின் சிற்பங்களை காண உலகம் முழுவதிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும்\nஇலக்குமணன் கோயில்கள் இந்தியக் கோயில் கட்டிடக் கலைக்கும், சிற்பங்களுக்கும் புகழ் பெற்றவைகள் ஆகும். \n\nமக்கள் தொகையியல்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,762,375 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.36% மக்களும்; நகரப்புறங்களில் 22.64% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.51% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 936,121 ஆண்களும் மற்றும் 826,254 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 883 பெண்கள் வீதம் உள்ளனர். 8,687 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 203 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 63.74 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.66 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 53.59 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 282,794 ஆக உள்ளது. \nசமயம்.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,676,918 (95.15 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 70,351 (3.99 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது. \n\nமொழிகள்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- கஜுராஹோ\n- கந்தாரிய மகாதேவர் கோயில்\n- இலக்குமணன் கோயில்\n\nவெளி இணைப்புகள்.\n- சத்தர்பூர் மாவட்ட இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86080"}, {"id": [927, 3], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "இதன் தெற்கு எல்லையில் கண்ணூர் மாவட்டமும், வடக்கில் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னட மாவட்டம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. மேற்கில் அரபிக் கடல் எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1992 கிமீ² ஆகும். \n\nஆட்சிப் பிரிவுகள்.\nஇது காசர்கோடு, ஹொசதுர்கா ஆகிய இரண்டு வட்டங்களைக் கொண்டது.\nஇது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.\nஅவை:\n- மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி\n- காசர்கோடு சட்டமன்றத் தொகுதி\n- உதுமா சட்டமன்றத் தொகுதி\n- காஞ்ஞங்ஙாடு சட்டமன்றத் தொகுதி\n- திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி\n\nஇந்த சட்டமன்றத் தொகுதிகள் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16766"}, {"id": [927, 4], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "கேரளாவில் அதிக நகராக்கம் பெற்ற மாவட்டம் கண்ணனூர் ஆகும். இங்கே 50%க்கும் அதிகமான மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கின்றனர். இதன் நகர்ப்புற மக்கள்தொகை 1,212,898. இது எர்ணாகுளத்துக்கு அடுத்தபடியாக உள்ள மிகக்கூடிய தொகையாகும்.\n\nஆட்சிப் பிரிவுகள்.\n- பய்யன்னூர் சட்டமன்றத் தொகுதி\n- கல்லியாசேரி சட்டமன்றத் தொகுதி\n- தளிப்பறம்பா சட்டமன்றத் தொகுதி\n- இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி\n- அழீக்கோடு சட்டமன்றத் தொகுதி\n- தர்மடம் சட்டமன்றத் தொகுதி\n- தலசேரி சட்டமன்றத் தொகுதி\n- கூத்துப்பறம்பா சட்டமன்றத் தொகுதி\n- மட்டன்னூர் சட்டமன்றத் தொகுதி\n- பேராவூர் சட்டமன்றத் தொகுதி\n\n- காசர்கோடு மக்களவைத் தொகுதி\n- கண்ணூர் மக்களவைத் தொகுதி\n\nவெளியிணைப்புக்கள்.\n- கண்ணூரின் இணையதளம்\n- கண்ணூர் பக்கம் - கேரள மாநில இணையதளம்\n- கண்ணூர் சமுதாய வலைவாசல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16755"}, {"id": [927, 5], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "தல வரலாறு.\nவரலாற்று சுருக்கம்.\n- இக்கோயில் காஞ்சி சிவக்கொயில்களில் ஒன்றாகும்.</small>\n- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்படவில்லை.</small>\n- இவ்விறைவர் ஆனந்த ருத்ரேசர் எனும் திருமூர்த்தியாவார்.</small>\n- மூலவர் சிவலிங்க மூர்த்தம்.</small>\n- இக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வீரபாகு, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன.\n\nஅமைவிடம்.\nஇந்தியாவின் தென்கடை மாநிலமான தமிழ்நாட்டின் வடக்கோடி மாவட்டங்களில் ஒன்றான மாவட்டத்தின் தலைநகரான சிவகாஞ்சி என்றழைக்கப்படும் பெரிய காஞ்சிபுரத்தின் மேற்கு பிராந்தியமான பிள்ளையார் பாளையம் எனும் பகுதியில் சேர்மேன் சாமிநாத முதலியார் வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து மேற்கே 1.½ கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.\n\nபுற இணைப்புகள்.\n- ஆனந்த ருத்ரேசர்-திருக்கோவில்-படிமம்.\n- காஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84728"}, {"id": [927, 6], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "நடுத்தரம்.\nநடுத்தரமான இந்த நெல் இரகம், நடவுச் செய்யவும், நேரடி விதைப்புக்கும் ஏற்றதாகும். சிவந்து காணப்படும் இதன் நெற்பயிர் அரிசியும் சிவப்பாகவே உள்ளது. இதன் வயது எழுபது நாட்கள் என்றாலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யும்போது எழுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது.\n\nதாங்கும் திறன்.\nபாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத் தாங்கி வளரக் கூடியது. விதைப்பு செய்த நாற்றங்கால் வயலில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருப்பினும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்கப் படுவதில்லை இதன் நெற்கதிர் மூப்படைந்த அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும், மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில், நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும், அது முளைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. \n\nஇந்த பூங்கார் நெல் இரகம் பொதுவாக தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, ரெகுநாதபுரம் வட்டாரங்களில் பிரதானமாக விளையகூடியதாக உள்ளது. மேலும், வரப்புக் குடைஞ்சான், குழியடித்தான் போன்ற பாரம்பரிய நெல் வகைகளைவிட, பெரும் வறட்சியைத் தாங்கும் தன்மைக் கொண்டதாக கருதப்படுகிறது.\n\nமருத்துவக் குணம்.\nமருத்துவக் குணம் கொண்ட இந்த இரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதுடன் மருத்துவச் செலவும் குறையும். தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் நன்கு சுரக்கும். தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்.\n\nஇவற்றையும் காண்க.\n- பாரம்பரிய நெல்\n- இலங்கையின் பாரம்பரிய அரிசி\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\nபுற இணைப்புகள்.\n- பூங்கார் நெல் படிமம்\n- பாரம்பரிய நெல் பூங்கார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90726"}, {"id": [927, 7], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "வரலாறு.\nஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமனர் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.\n\n“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்\nமாயோன் மேய ஓண நன் நாள்\nகோணம் தின்ற வடு வாழ் முகத்த\nசாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை\nமறம் கொள் சேரி மாறுபொரு செருவின்\nமாறாது உற்ற வடு படு நெற்றி\nசுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்\nகடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட\nநெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப\nகடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…\" - மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)\n\nநாலாயிர திவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வார் பரம்பரையாகத் திருமாளுக்கு தொண்டுசெய்வதையும் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போகப் பல்லாண்டு வாழ்த்துவமே\n\n“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி\nவந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்\nஅந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை\nபந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” - பெரியாழ்வார் திருமொழி 6\n\nதேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்‌தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்\n\n“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்\nகைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்\nஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்\nதுய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2\n\nஇன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\n\n10 நாள் திருவிழா.\nகொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் \"அறுவடைத் திருநாள்\" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகைபற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.\nஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.\n\nமன்னனுக்கான கொண்டாட்டம்.\nமகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காகத் தனது தலையையே கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன். அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.\n\nஅத்தப்பூக்கோலம்.\nஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் \"அத்தப்பூ\" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.\n\nசிறப்பு உணவுகள்.\nகேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். \"கானம் விற்றாவது ஓணம் உண்\" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான \"ஓண சாத்யா\" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக \" இஞ்சிக்கறி\", \"இஞ்சிப்புளி\" ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்.\n\nகைகொட்டுக்களி.\nஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் \"கைகொட்டுக்களி\". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.\n\nயானைத்திருவிழா.\nஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.\n\nவிளையாட்டுகள்.\nஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.\n\nதிருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்.\nதிருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் மகாபலியை அழுத்தி அழித்த தலம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35187"}, {"id": [927, 8], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "வரலாறு.\nசுற்றுச்சூழல் கவலைகள்.\nஅமைதிப் பள்ளத்தாக்கு அதிகளவில் சோலை மந்தி குரங்குகளின் வாழிடமாகும், இது முதனிகளுள் அருகிவரும்  இனமாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_101276"}, {"id": [927, 9], "question": "கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான <Query> கோயில்களின் கர்ப்பக்கிருகத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவியாக உள்ளது.", "document": "உணவு வகைகள்.\nஇவ்விருந்தில் பொதுவாக இடம் பெறும் உணவுகள் ,\n- சோறு\n- சாம்பார்\n- பருப்பு\n- அவியல்\n- காலன்\n- பச்சடி\n- கிச்சடி\n- பொடுதோல்\n- துவரன்\n- புளிசேரி\n- ஓலன்\n- புளிஞ்சி\n- அப்பளம்\n- மோர்\n- காய் உப்பேரி\n- சர்கரை உப்பேரி\n- அசர் ஊறுகாய்\n- வாழைப்பழம்\n- பாயாசம்\n\n", "document_id": "ta_ta_54491"}]
[{"id": [930, 0], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "பௌத்தத்தின் படி, உயிர்கள் இவ்வுலகில் நிலைநிறுத்தப்படுவது கர்மத்தின் பலனாகத்தான். ஒருவரின் கர்மம் தான், ஒவ்வொரு மண்டலத்திலும் ஒருவரை பிறக்கச்செய்கிறது. இந்த மண்டலங்களில் இருந்து விடுபடுவதான பௌத்தத்தின் நோக்கமாகும்.\n\nபவசக்கரம் சிலசமயம் ஐந்து பகுதிகளுடன் காணப்படும். எனினும் சமீபத்திய மற்றும் பொதுவாக ஆறு பகுதிகளே காணபப்டுகின்றன\n\nபவசக்கரத்தின் ஆறு குறுக்குகம்பிகளுக்கு நடுவில் இருக்கும் பகுதிகள் போதியை உணராத நிலையினை குறிக்கிறது\n\nபவசக்கரத்தின் பெயர்கள்.\nபவசக்கரத்தின் பெயர்கள்\n\n- ஜீவசக்கரம்\n- புனர்ஜென்ம சக்கரம்\n- சம்சார சக்கரம்\n- துக்கசக்கரம்\n\nபவசக்கரத்தின் பகுதிகள்.\nபின்னணி.\nபவசக்கரத்தை பொதுவாக மிகவும் உக்கிரமான உருவம் கொண்டவரின் கைகளிலோ அல்லது தாடைகளின் நடுவிலோ, கால்களிலோ காணப்படும். இந்த உருவமே சக்கரத்தை சுழற்றுவதாக நம்பப்படுகிறது. பொதுவாக, யமன் இவ்வாறு பயங்கரமாக பவசக்க்ரத்தை சுற்றுவதாக சித்தரிப்பதுண்டு.\n\nபவசக்கரத்தின் மேல் இடது மூலையிலும் மற்றும் மேல் வலது மூலையிலும் ஒரு உருவம் எப்போதும் காணப்படும். இந்த உருவம் அல்லது சின்னம் ஒவ்வொரு சித்தரிப்புக்கும் வேறுபடாலம். பொதுவாக சந்திரன், புத்தர் அல்லது போதிசத்துவர் இவ்வாறாக சித்தரிக்கப்படுவர். \nசில பௌத்த சின்னங்களும்\n\nசக்கரத்தின் வெளி விளம்பு.\nபவசக்கரத்தின் வெளி விளிம்பு 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு பகுதிகளுக்கு பன்னிரண்டு நிதானங்களின் பெயர்கள் இடப்படுகின்றன\n\nஆறு உலகங்கள்.\nஇந்த சக்கரம் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பகுதிகளும் கீழ்க்கண்ட ஆறு லோகங்களை குறிக்கும்\n\n1. தேவலோகம்\n2. அசுரலோகம்\n3. மனுஷ்யலோகம்\n4. மிருகலோகம்\n5. பிரேத லோகம்\n6. நரகலோகம்\n\nஎப்போதுமே தேவர்களின் உலகம் சக்கரத்தின் உச்சியில் இருக்கும். அசுரர்களின் உலகமும், மானுட உலகமும் சக்கரத்தின் மேல் பாதியில் தேவலோகத்தினை ஒட்டி, எதிரெதிர் திசையில் இருக்கும். ஆனால் எது வலது புறம், மற்றும் எது இடது புறம் என்பது மாறுபடும். மிருகங்களின் உலகமும் பிரேதங்களின் உலகமும் சக்கரத்தின் கீழ் பாதியில், அசுரலோகத்தினை ஒட்டி காணப்படும். மிருகலோகம் மற்றும் பிரேத லோகத்தின் இடையில், சக்கரத்தின் அடிப்புறத்தின் நரகம் காணப்படும்\n\nசில சமயம், தேவலோகமும், அசுரலோகமும் ஒன்றினைக்கப்பட்டு, சக்கரம் வெறும் ஐந்து பகுதிகளுடன் மட்டும் கூட காணப்படும்\n\nஇந்த ஆறு மண்டலங்களிலும் , ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு புத்தர் அல்லது போதிசத்துவர் அம்மண்டலங்களில் உள்ள உயிர்கள் நிர்வாணம் அடைவதற்காக உபதேசித்துக்கொண்டிருப்பதாக சித்தரிக்கப்படும்\n\nசக்கரத்தின் மையப்பகுதி.\nசக்கரத்தின் மையப்பகுதியின்(hub) வெளிப்பகுதி(rim) கறுப்பு மற்றும் வெள்ளை நிறமாக பிரிக்கப்பட்டுள்ளது. பொதுப்படையான(Exoteric) ஆய்வுரைகளில் வெள்ளை நிறம், போதியையும் ஆனந்தத்தையும் நோக்கிய பாதை என்றும், இருண்ட பகுதி உயிர்கள் நரகத்தை நோக்கி செல்வதை குறிப்பிடவன என சொல்லப்பட்டுள்ளது.\n\nசக்கரத்தின் மையப்பகுதியில், பௌத்தத்தின் மூல கிளேஷம்(மூன்று விஷங்கள்) முறையே பன்றி, நாகம், சேவல் ஆகவோ அல்லது ஆனந்த சக்கரமாகவோ குறிப்பிடப்பட்டிருக்கும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆறு மண்டலங்கள்\n- பௌத்த அண்டவியல்\n\nமேற்கோள்கள்.\n- Epstein, Mark (1995). \"Thoughts Without a Thinker: Psychotherapy from a Buddhist Perspective\". BasicBooks. ISBN 0-465-03931-6.\n- Gethin, Rupert (1998). \"Foundations of Buddhism\". Oxford: Oxford University Press. ISBN 0-19-289223-1.\n\nவெளி இணைப்புகள்.\n- \"பவசக்கர விளக்கம்\"\n- \"புனர்ஜென்ம சக்கரம்\"\n- \"துக்கசக்கரம்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_12135"}, {"id": [930, 1], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "வரவேற்பு.\nவழக்கு எண் 18/9 ஊடகங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ரைம்சு ஒப் இந்தியா பத்திரிகை இப் படத்துக்கு 4.5/5 புள்ளிகள் வழங்கியது.\nவிருது.\n- 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய பிராந்திய மொழி படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n- 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒப்பனைக்கான தேசிய விருதையும் இந்த படம் பெற்றுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44994"}, {"id": [930, 2], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "வழிமுறை.\nஇவ்வழிமுறைகளைப் பின்வருமாறு விளக்கலாம்\n\nஇந்த வழிமுறையின் மூலமாகப் பெட்ரோல் வெப்ப இயக்கப் பொறி இயங்குகிறது. இது வெப்ப ஆற்றலை வேலை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41999"}, {"id": [930, 3], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "கதை.\nஇந்தப்படம் முதல் உலகப் போரிலிருந்து தப்பிவந்த வீரன் பாலின் உண்மைக் கதை ஆகும். போரில் இருந்து தப்பிவந்த இராணுவ வீரன் என்ற கணவனது அடையாளத்தை மறைக்க, அவனுடைய மனைவி லூயி, பாலுக்குப் பெண் வேடமிடுகிறாள். பாரிஸில் சூஸன் என்ற பெயரில் ஒரு பெண்ணைப் போல் நடமாடுகிறான் பால். போர் முடிந்ததும், சூஸன் மீண்டும் பால் என்ற தன் உண்மையான அடையாளத்தைப் பெற முயற்சி மேற்கொள்கிறான். இப்படி மறைந்து வாழ்பவர்களின் வேடம் கலையும்போது எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை இந்தப் படம் நகைச்சுவையாகப் பேசுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120807"}, {"id": [930, 4], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "இறைவன், இறைவி.\nஇத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பாம்பனையப்பன், கமலநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.\nஇறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம் பம்பை தீர்த்தம். விமானம் வேதாலய விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. \n\nசிறப்புக்கள்.\nமகாபாரதத்தின் படி பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால் நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது. இத்தலம் வட்டவடிவான கருவறை அமைப்புடன் காணப்படுகிறது. நம்மாழ்வார் 10 பாசுரங்களில் இத்தலத்தினைப் பாடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51921"}, {"id": [930, 5], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [930, 6], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "இறப்புப் பதிவு.\nஒருவர் இறந்து போகும் நிலையில் அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் அவருடைய இறப்பு குறித்தத் தகவலை, இறப்பு நடைபெற்ற இடத்திலுள்ள ஊர் உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிலையைப் பெற்றிருந்தால் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம். ஊராட்சி நிலையிலிருக்கும் ஊர்களில் வருவாய்த்துறையின் கீழான கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இறப்பைப் பதிவு செய்ய இறப்பு இயற்கையான ஒன்றாக இருந்தால் உரிய படிவத்தில் சாதாரணமாத் தகவல் அளித்தும், நோய் மற்றும் விபத்து போன்றவைகளால் ஏற்பட்ட இறப்பாக இருந்தால் அந்த இறப்பை உறுதி செய்யும் மருத்துவச் சான்றுகளுடன் அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் படிவத்தில் கூறப்பட்ட இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அந்த இறப்பு பதிவு செய்யப்படுகிறது. இந்த இறப்பு பதிவிற்கு இறந்த நாளிலிருந்து 15 நாட்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. 15 நாட்களுக்கு மிகுதியான நாட்கள் ஆகும் நிலையில் இறப்பு குறித்த படிவத்துடன் கூடுதல் சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். ஒரு வருடத்திற்கு மிகும் நிலையில் இறப்பைப் பதிவு செய்ய நீதிமன்றத்தின் வழியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உள்ளாட்சி அலுவலகங்களிலும், கிராம நிர்வாக அலுவலகங்களிலும் இந்த இறப்புச் சான்றிதழை அதற்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பித்துப் பெறலாம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_24699"}, {"id": [930, 7], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "1996–1999 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கும் ஐந்தாம் பாகம் (முதல் பதிப்பு) வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ஜூன் 2, 2013 அன்று நடைபெற்றது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ச. மோகன் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார். முதல் பிரதியைப் பேராசிரியர் மா. நன்னன் பெற்றுக் கொண்டார்.\n\n1999–2006 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கும் இந் நூலின் ஆறாம் பாகம் டிசம்பர் 14, 2013 அன்று வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் வெளியிட, கவிஞர் வைரமுத்து முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்\n\nவெளி இணைப்புகள்.\n- “Nenjukku Neethi” resumes\n\n\n\n\n", "document_id": "ta_ta_37720"}, {"id": [930, 8], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையில் உள்ள கலங்கரை விளக்கங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_67760"}, {"id": [930, 9], "question": "<Query> (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.", "document": "பதிவு அலுவலகப் பணிகள்.\nபதிவு அலுவலகத்தில் குறிப்பாகக் கீழ்காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\n\n- பத்திரப் பதிவு\n- சான்றளிக்கப்பட்ட நகல் பத்திரங்கள்\n- வில்லங்கமில்லாச் சான்றிதழ் வழங்கல்\n- சமுதாயச் சங்கங்கள் பதிவு\n- நிறுவனங்கள் பதிவு\n- சிறுசேமிப்பு நிறுவனங்களைக் கண்காணித்தல்\n- பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்கல்\n- இந்துத் திருமணங்களைப் பதிவு செய்தல்\n- சிறப்புத் திருமணங்களைப் பதிவு செய்தல்\n- இந்தியக் கிறித்துவத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தல்\n- பார்சி மதச் சட்டத்தின் கீழான திருமணப் பதிவுகள்\n- இணைய வழியில் வில்லங்கமில்லாச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் விண்ணப்பங்களை வழங்கல்\n- வில்லங்கச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், சமுதாயச் சங்கப் பதிவேடுகள் போன்றவற்றின் ஒப்பளிக்கப்பட்ட சான்றுகளை வழங்குதல்\n- பதிவு செய்யப்பட்ட சமுதாயச் சங்கங்கள்/ சிறுசேமிப்பு நிறுவனங்கள் குறித்த விளக்கமளித்தல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19471"}]
[{"id": [931, 0], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "வரலாறு.\nகிபி 1620 ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கையின் வடபகுதியில், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தனியான நாடு இருந்தது. இதுவே யாழ்ப்பாண அரசு அல்லது யாழ்ப்பாண இராச்சியம் எனப்படுகின்றது. முடியாட்சி முறையின் கீழ் ஆளப்பட்டுவந்த யாழ்ப்பாண இராச்சியத்தில், சட்டம் ஒழுங்கு முதலியவை எழுத்தில் இல்லாத ஆனால், குறைந்தது மூன்று, நான்கு நூற்றாண்டுகளாகவாவது நடைமுறையில் இருந்து வளர்ந்த ஒரு சட்டமுறை இருந்திருக்கிறது. கி.பி 1620 இல் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பின்னரும், அவர்கள், யாழ்ப்பாணத்தின் உள்ளூர் முதலிமார்கள் ஊடாகவே மக்களைக் கட்டுப்படுத்தி வந்தமையால் பழைய நடைமுறைகளே யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டன.\n\nஒல்லாந்தர் ஆட்சியில் சட்டவாக்கல்.\n1658 இல் யாழ்ப்பாணம் போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் கைக்கு மாறியது. எனினும், முன்போலவே, மரபு வழியான விடயங்கள் எல்லாவற்றிலும் பழைய நடைமுறைகளே, அதாவது வழமைகளே பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ்ப்பாண இராச்சியத்தின் குடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை எழுத்து மூலமாகத் தொகுக்கும் பொறுப்பு, அன்றைய டச்சு ஆளுனர் கோர்னெலிஸ் ஜோன் சைமன்ஸ் (\"Cornelis Joan Simons\") என்பவரால் யாழ்ப்பாணத்தில் திசாவை (\"Dessave\") பதவி வகித்த \"கிளாஸ் ஈசாக்ஸ்\" (\"Class Issaksz\") என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர், யாழ்ப்பாணத்து முதலியார்கள் 12 பேரின் உதவியுடன் நாட்டின் வழமைகளைத் தொகுத்தார். இதுவே தேசவழமைச் சட்டம் எனப்படுகின்றது. ஜூன் 4, 1707 ஆம் ஆண்டில் ஒல்லாந்த அரசினால் யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சட்டம் டச்சு மொழியில் எழுதப்பட்டுத் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.\n\nமுக்கிய அம்சங்கள்.\nகிளாஸ் ஈசாக்ஸ், இத் தொகுப்புக்காகத் தான் எழுதிய முன்னுரையில் இத் தொகுப்பு தொடர்பான பின்வரும் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். \n\n- தொகுப்பில் அடங்கியவை \"யாழ்ப்பாண நாயன் பட்டினத்தில்\" நடந்து வருகிற வழமைகள்\" என்பது.\n- \"இத் தேசத்தவரின் சென்மசுபாவமான வழமைகளின்படி நியாயத் தலங்களில் நீதி செலுத்தப்பட்டு வருகிறது\" என்பது.\n\nஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் தந்திரத்துக்குமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் யாழ்ப்பாணத்தில் பின்பற்றியதாக தெரியவில்லை. \n\n\"தேசவழமைச் சட்டத்தின்படி கூட்டு உரிமையாளர்கள், கூட்டு முதுசகத்தார்கள், அயல்காணி உரிமையாளர்கள், வட மாகாணத்தில் தம் காணியை ஈடு வைத்துள்ளவர்கள் விலைப்படும் காணியை வாங்குவதற்கு முதல் உரிமையாளராகின்றனர்\".\n\nசொத்துடைமைகள்.\nதேச வழமைச் சட்டத்தின்படி சொத்துடைமைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதுசம், சீதனம், தேடிய தேட்டம் ஆகியனவாகும். முதுசொம் என்பது கணவர் வழிவந்த மரபுரிமைச் சொத்தாகும். சீதனம் என்பது மனைவியின் தாய் வழி வந்த மரபுரிமைச் சொத்தாகும். தேடிய தேட்டம் என்பது கணவனும் மனைவியும் தங்கள் மண வாழ்வின் போது தேடிக் கொண்ட சொத்துக்களாகும். ஒரு குடும்பத்தின் புதல்வியர் தாயின் சீதனச் சொத்தையும், புதல்வர் தந்தையின் முதுசொச் சொத்தையும் அடைவர். தேடிய தேட்டமானது புதல்வரிடையேயும் புதல்வியரிடையேயும் சரி சமமாகப் பிரிக்கப்படுகின்றது. இவ்விதம் பரம்பரைச் சொத்தானது கணவனுடனும் மனைவியுடனும் தனித்தனியாக பேணப்படுகிறது.\n\nஒரு விதவை மறுமணம் செய்யுமிடத்து அவருடைய சீதனச் சொத்தானது அவருடைய இருமண புதல்வியருக்கும் பங்கிடப்படுகின்றது. மனைவியை இழந்தவர் மறுமணம் செய்யுமிடத்து அவருடைய இறந்த மனைவியின் சீதனச் சொத்துக்களை அம்மனைவியின் பெண்பிள்ளைகளுக்கும், தனது முதுச சொத்துக்களில் பாதியை அம்மனைவியின் ஆண் பிள்ளைகளுக்கும், தேடிய தேட்டத்தில் பாதியை அம்மனைவியின் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தல் அவசியமாகிறது.\n\nமணமுறிவின் போது பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப்பட்ட சொத்துக்களனைத்தும் பெண்ணுடன் வருவதுடன் தேடிய தேட்டத்தில் ஐம்பது சதவிகிதமும் அவருக்கு வழங்கப்பட வேண்டும். பெண்ணின் சீதனத்தில் ஆண் செலவு செய்திருப்பின் அத்தொகையும் பெண்ணுக்கு வழங்கப்படல் வேண்டும். \n\nஇச்சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பாக இருந்ததுடன், சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் அக்காலச் சமூகத்தில் விதவைக்கும் விவாகரத்தாகிய பெண்ணுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கும் அனுகூலமான சட்டமாக இதனைக் கருதலாம்\n\nஇவற்றையும் பார்க்க.\n- முக்குவர் சட்டம்\n- கண்டிச் சட்டம்\n- இசுலாமியச் சட்டம்\n\nஉசாத்துணை.\n- John H. Martyn, \"Notes on Jaffna\", American Ceylon Mission Press, Tellippalai, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003)\n\nவெளி இணைப்புகள்.\n- அம்பலவாணர் சிவராஜா, இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் - நூலகம் திட்டம்\n- தேசவழமைச் சட்டமும் சாதியமும், ராகவன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1052"}, {"id": [931, 1], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டது போல் சமூகத்தில் மக்கள் நடத்தைக்கான முழுமையான விதிகளாக இச்சட்டங்களை விளங்கிக்கொள்வதனால் இவை ஆக்கிரமிப்புச் செலுத்தும் குழுவின் விருப்பத்தை வெளிப்படுத்துவதோடு சமூகத் தொடர்புகளையும் பொது ஒழுங்குகளையும் ஆக்கிரமிக்கும் குழுவிற்கு வாய்ப்பளிக்கத்தக்க வகையில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.\n\nஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியை கட்டுப்படுத்தும் தந்திரத்தின் நோக்கத்துக்கமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய மட்டக்களப்பு ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் மட்டக்களப்பில் பின்பற்றியதாக தெரியவில்லை. \n\nவெளியிணைப்பு.\n- The Mukkuva Law (1876) By C. Brito\n\n\n\n\n", "document_id": "ta_ta_4009"}, {"id": [931, 2], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "பின்னணி.\n16 ஆம் நூற்றாண்டில் இந்துப் பெருங்கடற் பகுதியில் ஐரோப்பியரான போர்த்துக்கேயரின் செல்வாக்கு வளர்ச்சி பெற்றிருந்தது. வணிக நோக்கங்களுக்காக இப்பகுதிக்கு வந்த அவர்கள் இப்பகுதியில் இருந்த பல நாடுகளின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றி போர்த்துக்கேய மன்னரின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். யாழ்ப்பாண அரசு உட்பட்ட இலங்கையின் கரையோரப் பகுதிகளும் இவ்வாறு போர்த்துக்கேயரின் ஆட்சியின்கீழ் இருந்தன. அக்காலத்தில், பிறநாடுகளில் ஆதிக்கம் செலுத்திய கடல் வல்லரசுகளாக போர்த்துக்கலும், எசுப்பானியாவும் விளங்கின. பாப்பாண்டவரின் உதவியுடன் உருவான ஒப்பந்தமொன்றின்படி கத்தோலிக்க நாடுகளான போர்த்துக்கலும், எசுப்பானியாவும் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் உரிமையைத் தமக்குள் பங்குபோட்டிருந்தன. இதனால் எசுப்பானியாவின் தலையீடு இன்றி இந்துப் பெருங்கடற் பகுதியில் போர்த்துக்கேயரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. \n\n17 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஒல்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் வல்லரசுகளாக எழுச்சிபெற்றுவந்தன. இந்நாடுகள் கிறித்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவுக்கு எதிரான புரொட்டசுத்தாந்தப் பிரிவை ஆதரித்தமையால் பாப்பாண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. தொலைதூர வணிகத்துக்கான நிறுவனங்களை உருவாக்கிய இந்நாடுகள், இந்துப் பெருங்கடற் பகுதியிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தப் போட்டியிட்டன. இங்கிலாந்தும், ஒல்லாந்தும் இப்போட்டியில் பெருமளவு வெற்றிகண்டன. பத்தேவியா போன்ற இடங்களிலிருந்து போர்த்துக்கேயரை வெளியேற்றிய ஒல்லாந்தர். இலங்கையிலிருந்தும் போர்த்துக்கேயரை விரட்டிவிட்டுத் தமது ஆட்சியை ஏற்படுத்தினர். யாழ்ப்பாணம் 1958ல் ஒல்லாந்தர் வசமானது.\n\nநிர்வாகம்.\nயாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அதைத் தனியான அலகாகவே நிர்வாகம் செய்தது போலவே, ஒல்லாந்தரும் யாழ்ப்பாண அரசுக்கு உட்பட்டிருந்த பகுதிகளைத் தனியாகவே நிர்வாகம் செய்தனர். இலங்கைத் தீவில் அமைந்திருந்த ஒல்லாந்தரின் ஆட்சிப் பகுதிகள் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் என மூன்று பகுதிகளாக இருந்தன. இலங்கையிலிருந்த எல்லா ஒல்லாந்த ஆட்சிப் பகுதிகளும், பத்தேவியாவில் இருந்து செயற்பட்ட ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் அதிகார பீடத்தினால் நியமிக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய ஒரு தேசாதிபதியையும், மூத்த அலுவலர்களையும் உள்ளடக்கிய ஒரு சபையினால் நிர்வகிக்கப்பட்டது. இதன் தலைமையிடம் கொழும்பில் இருந்தது. யாழ்ப்பாணத்தின் படைத்துறை மற்றும் நிர்வாக அலுவல்களுக்குப் பொறுப்பாக ஒரு தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். இத் தளபதியின் கீழ் நிர்வாக அலுவல்களுக்குப் பொறுப்பாக திசாவை எனப்படும் அலுவலர்களும் அவர்களுக்குக் கீழ் துணைத் திசாவைகளும் இருந்தனர். இவர்கள் தவிர மேலும் பல உயர் அலுவலர்கள் தளபதியின் கீழ் பணியாற்றினர்.\n\nதிசாவை போன்ற உயர் பதவிகள் ஐரோப்பியருக்கே வழங்கப்பட்டன எனினும், முதலியார், விதானை போன்ற குடிசார் நிர்வாகப் பதவிகள் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்பட்டன. தொடக்கத்தில், போர்த்துக்கேயரின் கீழ் பணியாற்றியவர்களும் பணிகளில் தொடர அனுமதிக்கப்பட்டனர்.\n\nஉசாத்துணைகள்.\n- குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கிமு 300 - கிபி 2000), எம். வி. வெளியீடு, தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி\n- யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி\n- இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_891"}, {"id": [931, 3], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "வரலாறு.\n17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்தே இவரது முன்னோர்கள் இரண்டு தலைமுறைகளாக இலங்கையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இவரது பாட்டனார் (இவரும் அந்தனி மூயார்ட்) ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றிய சில ஆண்டுகளில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றுவதற்காக இலங்கைக்கு வந்தார். இவர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள மாத்தறையில் மணம் முடித்து அங்கேயே காலமானார். இளைய அந்தனி மூயார்ட்டினது தந்தையார் \"நிக்கோலசு மூயார்ட்\" கொழும்பில் பிறந்தவர். தாயார் \"யோகன்னா\". நிக்கோலசு பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்து அங்கேயே வாழ்ந்தார். இளைய அந்தனி மூயார்ட் 1698 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். \n\nஇவர் தமது குடும்ப நிகழ்வுகளைப் பற்றித் தொகுத்த நூலில் ஐரோப்பாவுக்குச் சென்றது பற்றிய குறிப்பு எதுவும் இல்லாததால், இவர் யாழ்ப்பாணத்திலேயே தனது கல்வியைக் கற்றிருக்கவேண்டும் என்று ஆர். ஜி. அந்தனீசு கருதுகிறார். ஒருவர் சாதாரண நிலையில் இருந்து இலங்கையின் ஆளுனராக உயரும் அளவுக்குத் தகுதி பெறக்கூடிய வசதி ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறது என்பது அவரது கருத்து. ஆனாலும், தலைமுறை ஆய்வு குறித்த இணையத் தளம் ஒன்றின்படி மூயார்ட் ஒல்லாந்தில் உள்ள லேடன் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. \n\nஇவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான \"எலிசபெத் உர்சுலா வூட்டர்சு\" என்பவரை 1725 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 18 பிள்ளைகள் பிறந்தனர். அந்தனி மூயார்ட் 1767 ஆம் ஆண்டு சனவரி முதலாம் தேதி யாழ்ப்பாணத்தில் காலமானார். இவரது உடல் கோட்டைக்குள் இருந்த டச்சுத் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது வழித்தோன்றல்களும் யாழ்ப்பாணம் பிரித்தானியர் வசமான பின்பும் நீண்டகாலம் யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்ததாகத் தெரிகிறது.\n\nதொழில்.\nஅந்தனி மூயார்ட் 1712 ஆம் ஆண்டில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியில் ஒரு படை வீரனாகப் பணியில் சேர்ந்தார். ஒரு ஆயுதம் ஏந்தக்கூடிய படைவீரனாக இருந்தபடியே அரசாங்கத்தின் குடிசார் கடமைகளில் பயிற்சி பெற்றார். அதிலிருந்து விரைவாகப் பல பதவி உயர்வுகளைப் பெற்றார். 1739 ஆம் ஆண்டில் கொழும்பில் \"ஒண்டர்கூப்மன்\" எனப்படும் \"கீழ்வணிகர்\" தரத்தில் கணக்கெழுத்தர் பதவியையும், 1743ல், \"கூப்மன்\" எனப்படும் \"வணிகர்\" பதவியையும் வகித்த அவர், 1754 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நிர்வாகி ஆகவும் பின்னர் 1762 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாகவும் பதவி ஏற்றார். அக்காலத்தில் இது இலங்கையில் ஆளுனருக்கு அடுத்தபடியான உயர் பதவி ஆகும். 1765 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர் \"பாரன் வான் எக்\" சடுதியாகக் காலமானதைத் தொடர்ந்து, அந்தனி மூயார்ட் இலங்கையின் பதில் ஆளுனர் ஆனார்.\n\nஇவர் தனக்குப் பின் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்ற நொயெல் அந்தனி லெபெக் என்பவருக்கு எழுதிய வழிகாட்டல் குறிப்புக்கள், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஒல்லாந்த ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உதவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இக்குறிப்புப் பிற்காலத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.\n\nஉசாத்துணை.\n- Memoir by Anthony Mooyaart, Commandeur of Jaffnapatam, for the Information and Guidence of His Successor, Noel Anthony Lebeck, 1766. Translated by Sophia Pieters, Colombo, 1910.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27601"}, {"id": [931, 4], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "போத்துக்கீசர் காலம்.\nயாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினர். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.\n\nஒல்லாந்தர் காலம்.\nயாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22 இல் கைப்பற்றினர். போர்த்துக்கேயரின் கோட்டையையே ஒல்லாந்ததும் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும், பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச் சுற்று அரண்களையும் கட்டினர்.\n\nதற்காலம்.\n1984–1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன.\n\nமேலும் பார்க்க.\n- யாழ்ப்பாண அரசு\n- யாழ்ப்பாண மாவட்டம்\n- யாழ்ப்பாண நகரம்\n- யாழ்ப்பாணக் குடாநாடு\n- யாழ்ப்பாண வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_294"}, {"id": [931, 5], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "போத்துக்கீசர் ஆட்சி.\nபோத்துக்கீசரின் நேரடி ஆட்சி 1620 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணத்தில் தொடங்கியது எனினும், இதற்குச் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரேயே யாழ்ப்பாண அரசில் போத்துக்கீசர் தலையிடத் தொடங்கிவிட்டனர் எனலாம். 1560 ஆம் ஆண்டு வாக்கில், அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய தாக்குதல் முழு வெற்றி பெறாவிட்டாலும், மன்னார்த் தீவைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் 1590 ஆம் ஆண்டளவில் நடத்திய தாக்குதல் மூலம் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டுத் தாங்கள் விரும்பிய ஒரு இளவரசனை அரசனாக்கிச் சென்றனர். அடுத்து மீண்டும் 1620 ல், படையெடுத்த போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியை யாழ்ப்பாணத்தில் நிறுவினர்.\n\nகத்தோலிக்க மதம்.\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சியின் முக்கிய விளைவுகளில் ஒன்று கத்தோலிக்க மதத்தின் அறிமுகமாகும். போத்துக்கீசரின் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னரே யாழ்ப்பாண அரசுக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அளவில் இருந்துவந்த, கத்தோலிக்க மதப் பிரசார முயற்சிகள், 1590 ஆம் ஆண்டின் படையெடுப்புக்குப் பின்னர் அதிகரித்தது. யாழ்ப்பாணம் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் இது மிகவும் தீவிரம் அடைந்ததுடன், எல்லா இந்துக் கோயில்களும் இடிக்கப்பட்டதுடன், இந்து சமயத்தைக் கைக்கொள்வதும் தடை செய்யப்பட்டது. பெருந்தொகையில் மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். 1624 க்கும், 1626 க்கும் இடையில், பிரான்சிஸ்கன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் யாழ்ப்பாணத்தில் 52,000 மக்களை மதம் மாற்றியதாகத் தெரிகின்றது.\n\nபோத்துக்கீசரின் வரிக்கொள்கை.\nபோத்துக்கீசரின் வரிக் கொள்கை முதல் சில ஆண்டுகளுக்கு, யாழ்ப்பாணத்து அரசர் கால முறைகளைப் பின்பற்றுவதாகவே அமைந்திருந்தது. குடியேற்ற நாடொன்றில் செலவுகளுக்குரிய வருமானத்தை அந்தந்த நாடுகளிலேயே உருவாக்கிக் கொள்வதென்ற, லிஸ்பனில் இருந்த போத்துக்கீச அரசின் கொள்கையோடு பொருந்தி வந்த காரணத்தாலேயே இவ்வாறு செய்யப்பட்டது. ஆனால், 1623 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக வருமானம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள்மீது அதிக வரிச்சுமை ஏற்றப்பட்டது. மேலதிக வருமானம், திருகோணமலை, கொழும்பு, கொச்சின் முதலிய, யாழ்ப்பாணத்துக்கு வெளியேயுள்ள இடங்களின் தேவைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.\n\nமக்கள் வெளியேற்றம்.\nஇந்த மத நிறுவனங்களின் நடவடிக்கைகளினாலும், வரிச்சுமையாலும் பெருமளவில் மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்ததாகத் தெரிகிறது. இவர்களில் பலர் போத்துக்கீசரின் கெடுபிடிகள் குறைவாக இருந்த வன்னிக்கும், சிலர் தென்னிந்தியாவுக்கும் சென்றனர். இதனால் யாழ்ப்பாணத்தின் மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டது. முழுமையாக நோக்கும்போது போத்துக்கீசர் ஆட்சிக்காலம் யாழ்ப்பாணத்தவரின், பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை தொடர்பிலேற்பட்ட மிகவும் நெருக்கடியான காலகட்டம் ஆகும்.\n\nஒல்லாந்தர் ஆட்சி.\n1658 ஆம் ஆண்டில், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தரிடம் இழந்தனர்.\n\nஉசாத்துணைகள்.\n- அபயசிங்க, டிக்கிரி. \"போத்துக்கீசரின் கீழ் யாழ்ப்பாணம் (Jaffna Under the Portuguese)\", லேக் ஹவுஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிட்., கொழும்பு, 1986.\n\n- பீரிஸ், பி. ஈ, \"யாழ்ப்பாணப்பட்டின அரசு 1645 (Kingdom of Jafnapatnam 1645)\", 1920, மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சேர்விசஸ், 1995.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6110"}, {"id": [931, 6], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "இக்கோட்டையானது களுத்துறைக் கோட்டைக்கு ஒப்பானதாகும். இங்கு இரண்டு பாதுகாப்பு அரண்கள் காணப்படுகின்றன. இங்கு ஒல்லாந்த தேசாதிபதியின் அலுவலகம், வாசஸ்தலம், 40 பேருக்கான தேவாலயம் மற்றும் வீடுகள், நீதிமன்ற கட்டடம், வைத்தியசாலை போன்றவை இருக்கும் அளவிற்கு மிகவும் பெரியதாக இக்கோட்டை அமைந்திருந்தது. 1817 ஆம் ஆண்டில் இக்கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.\n\n2002 ஆம் ஆண்டிலும் 2005 ஆம் ஆண்டிலும் இக்கோட்டையானது தொல்பொருள் நினைவுச் சின்னமாகத் திறந்து வைக்கப்பட்டது. எனினும் அரசாங்கத்தால் இக்கோட்டையுன் சில பகுதிகள் இடிக்கப்பட்டு பல்வேறு கட்டடங்களும் இப்பிரதேசத்தில் கட்டப்பட்டது. தற்போது இக்கோட்டை தேசிய இரத்தினக்கல் மற்றும் நகைகளுக்கான அமைப்பின் அலுவலகமாக செயற்பட்டு வருகின்றது.\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையின் கோட்டைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_83249"}, {"id": [931, 7], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "காலவரிசை.\nஐரோப்பியர் கால மட்டக்களப்புக் கோட்டையின் காலவரிசை.\n\n- 1622 – போர்த்துக்கேயரால் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது\n- 1628 – கட்டுமானம் நிறைவுற்றது\n- 1638 – ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது\n- 1639 – ஒல்லாந்தரால் கோட்டை அழிக்கப்பட்டது\n- 1665 – மீள் கட்டுமானம் ஆரம்பமாகியது\n- 1682 – செப்பணிடப்பட்டது\n- 1707 – முன் கொத்தளமும் மேற்பகுதியும் கட்டி முடிக்கப்பட்டது\n- 1766 – கண்டிய அரசுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது\n- 1796 – பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது\n\nஇவற்றையும் காண்க.\n- இலங்கையின் கோட்டைகள்\n- மட்டக்களப்பு வாயில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39454"}, {"id": [931, 8], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "கண்டியரசருடன் போர்.\nமேற்குறித்த சூழலில் கண்டிமீது படையெடுக்க தைசோன் பேயார்ட் முடிவு செய்தார். 1645 மே மாதம் இவர் கண்டி மீது போரை அறிவித்தார். ஆனால் ஒல்லாந்தர் இப்போரில் தோல்வியுற்றனர். முறையாக ஆராயாமல் போர் செய்ய எடுத்த முடிவுக்காக ஏப்ரல் 1646ல் தைசோன் பேயார்ட் பதவியிலிருந்து அகற்றபட்டுப் பத்தேவியாவுக்குத் திருப்பி அழைக்கப்பட்டார்..\n\nஉசாத்துணைகள்.\n- Blaze, L. E., History of Ceylon, Asian Educational Services, New Delhi, 2004 (The first Edition Published by: The Christian Literature Society for India and Africa Ceylon Branch, Colombo, 1933)\n\n\n\n\n", "document_id": "ta_ta_28282"}, {"id": [931, 9], "question": "<Query> ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.", "document": "உசாத்துணைகள்.\n- Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையின் குடியேற்றவாதக் காலக் கோட்டைகள்‎\n\n\n\n\n", "document_id": "ta_ta_29048"}]
[{"id": [937, 0], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "நூலின் அமைப்பு.\n1. இசை மரபு\n2. வாக்கிய மரபு\n3. தாள மரபு\n4. நிருத்த மரபு\n5. அவிநய மரபு என ஐந்து மரபுகளைக் கூறுவதால், இது பஞ்ச மரபு எனப் பெயர் பெற்றது.\n- இந்நூல் 241 வெண்பாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\n\nநூற்சிறப்புகள்.\nமரபு என்ற சொல்லின் மூலம், இதில் கூறப்பட்டவை மிகத் தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் நடைமுறைகள் எனவும் அறிய முடிகிறது.\n\nதமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன.\n\nபஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார். பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார். 1991 இல் இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது. கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்து வந்த பஞ்சமரபு நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன. இசை உண்மைகள், குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது. \n\nசிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ. வே. சாமிநாதையர் பஞ்சமரபைப் பெயராளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30இற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.\n\nசிலம்பில் இடம்பெறும பஞ்சமரபு வெண்பாக்கள்.\nசிலப்பதிகார உரையாசிரியர் \"அரும்பதவுரைகாரர்\" பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்கிற்குத் தெரியவந்தது. \n\nசிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்கு நல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. \n\nஅரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார். \n\n1. ஓங்கிய மூங்கில் ...(3 : 26 , 17 : .20)\n\n2. சொல்லுமதிற்களவு...(3 : 26, 27 : 20)\n\n3. இருவிரல்கள் நீக்கி...(3 : 26, 17 : 20)\n\n4. வளைவாயரு...(3 : 26, 17 : 20)\n\nஎன்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.\n\nவெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம்.\nயாழ்.\n- யாழ் நான்கு வகைப்படும்.\n\n- பேரியாழ்\n- மகரயாழ்\n- சகோடயாழ்\n- செங்கோட்டுயாழ் என்பன.\n\n- நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை\n\n- பேரியாழ் 21 நரம்புகள்\n- மகரயாழ் 19 நரம்புகள்\n- சகோடயாழ் 14 நரம்புகள்\n- செங்கோட்டியாழ் 7 நரம்புகள்\n\nதுளைக்கருவி.\n- வங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்\n- மூங்கில்\n- சந்தனம்\n- செங்காலி\n- கருங்காலி\n- உலோகம் (வெண்கலம்)\n\n- துளைக்கருவி (புல்லாங்குழல்) செய்யும் மரம் தேர்ந்தெடுத்தல்.\n\n- துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்)\n- குழலின் முழுநீளம் 4+ 5=20 விரலம்.\n- குழல்வாயின் சுற்றளவு 4 1/2 விரலம்.\n- துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்\nமுதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.\n\n- துளைக்கருவியின் பகுப்பு\nதும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம் (மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்)\n\n- ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.\n- இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு\n- இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)\n- இட மோதிர விரல் குரலுக்கு (ச)\n- வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)\n- வலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)\n- வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)\n\nவேறு.\n- ஒலியின் தோற்றம் பற்றி வெண்பாவில் செய்தி உள்ளது.\n\n- இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை.\n\n- காற்றின் வகைகள்\n\n- பத்து நாடிகள்\n\n- பூதங்களின் பரிணாமம்.\n\n- ஆளத்தி பற்றிய செய்திகள் (ஆலாபணை)\n\n- பண் என்பதற்கான காரணங்களின் விளக்கம்\n\n- வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல்\n\n- பன்னிரண்டு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.\n\n- செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.\n\n- செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.\n\n- தொல்காப்பியர் குறிப்பிடும் நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய இராகங்களைக் கூறுகிறது.\n\n- வலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றது.\n\nநிறைவாக....\nசிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின் பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11845"}, {"id": [937, 1], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "உயர்குலப் பெண்ணின் உடல் அழகினை ஒன்பது பாகமாகப் பார்த்து, ஒன்பது வெண்பாக்களால் நூல் செய்வது மங்கல வெள்ளை என்னும் பெயரைப் பெறும். \nஇவற்றையும் காண்க.\n- சிற்றிலக்கிய வகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_43833"}, {"id": [937, 2], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "இந்த நூல் தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், சீவன்-முத்தர் பூசைக்-கிரமம் - என்று மூன்று பகுப்புகளைக் கொண்டுள்ளது.\nபாடல் - எடுத்துக்காட்டு.\nநல்ல நடை\nகண்ணுடைய வள்ளலைத் துதிக்கும் பாடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53291"}, {"id": [937, 3], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "இன்று கிடைக்கக்கூடியதாகவுள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்துக்கும் பிற்காலத்தில் எழுதப்பட்ட விரிவான இலக்கண நூலான நன்னூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நூல் எழுதப்பட்டதால் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கண நிலையைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது. இந்நூல் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளது.\n\nஅமைப்பு.\nஇது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆனால், சொல்லதிகாரத்தின் உட்பிரிவுகளாக ஒன்பது இயல்கள் உள்ளன. அவை:\n\n1. மொழியாக்க மரபு\n2. வேற்றுமை மரபு\n3. உருபி மயங்கியல்\n4. விளிமரபு\n5. பெயர் மரபு\n6. வினை மரபு\n7. இடைச்சொல் மரபு\n8. உரிச்சொல் மரபு\n9. எச்ச மரபு\n\nசொல்லதிகாரம் பெரும்பாலும் தொல்காப்பியத்தையே அடியொற்றி அமைந்துள்ளது. உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் பெயர் என்பன உட்படப் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.\n\nஇந்நூல் வெண்பாக்களால் அமைந்தது. வெண்பாக்களால் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூல் இதுவாகும். இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 24 செய்யுள்களும், சொல்லதிகாரத்தில் 77 வெண்பாக்களும் உள்ளன. பாயிரம், அவையடக்கம் ஆகியவை உள்ளிட்ட 4 பாடல்களையும் சேர்த்து மொத்தம் 99 வெண்பாக்களால் ஆனது இந்நூல்.\n\nஉரை.\nநூலாசிரியரே இதற்கு உரையும் எழுதியதாகவும், அவ்வாறு நூலாசிரியரே உரையையும் எழுதுவது இது முதல் முறை ஆகும் என்றும் சிலர் கருதுவர். ஆனால் உரையாசிரியர் யாரென அறிந்துகொள்ளத்தக்க வகையில் உரையில் குறிப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. இது பிற்காலத்தில் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுந்த உரை என்ற கருத்தும் நிலவுகிறது. விளக்கவுரை, எடுத்துக்காட்டுகள் என்பவற்றை உள்ளடக்கி ஒரு விரிவான உரையாக இது அமைந்துள்ளது.\n\nஉசாத்துணைகள்.\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கியப் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- நேமிநாதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11524"}, {"id": [937, 4], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "பாடல்.\nஇந்தப் பாடல்கள் திரு ஐந்து எழுத்துக்கும் விளக்கம் கூறிக் காட்சிப் படுத்துகின்றன. \n\nஎன்றார் குரவர் என மறைஞான தேசிகர் கூறும் பாடலும் இந்த நூலின் பாடல் எனக் கொள்ளத் தக்கது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53235"}, {"id": [937, 5], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "உள்ளடக்கம்.\nஏழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் நாதம், சுரம், இராகம், தாளம், இசைக்கருவி, பாடகருக்கு இருக்கவேண்டிய குணங்கள், தவிர்க்கவேண்டியவை போன்ற பல தகவல்கள் உள்ளடங்கியுள்ளன. இந்நூலில் இருந்து 264 இராகங்களைப் பற்றிய தகவல்களை அறியக்கூடியதாக உள்ளது. சில இராகங்களுக்கு சாரங்கதேவர் பாஷா இராகங்கள் என்று பெயர் சூட்டியிருப்பதாகவும் இந்தச் சொல் தமிழ் மொழியையே குறிப்பதாகவும், அதேவேளை சில இராகங்களுக்கு இந்நூலில், தட்சிணம், தேவாரவர்த்தனி போன்ற பின்னொட்டுக்கள் தரப்பட்டுள்ளதாகவும், இவை தென்னாட்டு இராகம், தேவாரப் பண்ணிலிருந்து பெறப்பட்டது போன்ற பொருள் தருவதாகவும் நா. மம்மது கருதுகிறார். \n\nவிமரிசனங்கள்.\nஇந்நூலைக் குறித்துச் சில இசை ஆய்வாளர்கள், குறிப்பாகத் தமிழிசை ஆய்வாளர்கள் விமரிசனங்களை முன்வைத்துள்ளனர். தமிழிசைக்குத் தமிழகப் பண்பாடு சார்ந்த அடையாளம் இல்லாமல் போனதற்கு இந்த நூல் முக்கிய காரணமாக அமைந்ததாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தமிழ்ப் பண்களுக்கு வடமொழிப் பெயர்களை வழங்கியதன் மூலமும், வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இலக்கணம் அமைத்ததன் மூலமும் தமிழிசை தனது அடையாளத்தை இழந்ததாக அவர்கள் கூறுகின்றனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_90678"}, {"id": [937, 6], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "நூலின் சிறப்பு.\nபக்தி மார்க்கத்தில் சரணாகதி தத்துவமே இறுதியானது. பக்தியின் சாரமும் அதுதான் என்பதை விளக்கும் படைப்பு இந்நூல். மனித முயற்சிகள் எல்லாம் கைவிடும் நிலையில் இறைவன் ஒருவனே நம்பிக்கைக்குரியவன் என்பதை உணரவைக்கும் கவிதை நாடகம் ஆகும்.\n\nஇதனையும் காண்க.\n- தியாகராஜர்\n\nவெளி இணைப்புகள்.\n- கண்ணன் காட்சி ஓடக் கும்மி (நௌகா சரித்திரம்)\n- ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் அருளிய நௌகா சரித்ரமு (நௌகா சரித்திரம்) : இசை நாட்டிய நாடகம் பத-பதார்த்தம்-பொழிப்புரை-பாவார்த்தங்களுடன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111234"}, {"id": [937, 7], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "இவரது ஆசிரியர்.\n- இவரது முதலாம் ஆசிரியர் களந்தை ஞானப்பிரகாச பண்டாரம். இந்த ஞானப்பிரகாச பண்டாரத்தின் ஆசிரியர் களந்தை சத்தியநாத பண்டாரம்.\n- மறைஞான சம்பந்தர் காளத்தி சென்று வாழ்ந்தபோது கண்ணப்ப பண்டாரம் என்பவர் இவரது ஆசிரியர்\n\nஇவரது போக்கு.\n- இவர்களை மறைஞான சம்பந்தர் தம் நூல்களில் வணங்கவில்லை\n- நால்வருக்கு வணக்கம் சொன்ன வழக்கத்தை மாற்றி காரைக்கால் அம்மையார், திருமாளிகைத் தேவர் ஆகியோருக்கு வணக்கம் சொல்கிறார்.\n\nஇவருக்கு வழங்கிய பெயர்கள்.\nஎன்றெல்லாம் இவர் குறிப்பிடப்படுகிறார்.\n\nமறைஞான சம்பந்தர் நூல்கள்.\nமறைஞான சம்பந்தர் பலவகையான நூல்களைப் பெரியனவும் சிறியனவுமாக எழுதியிள்ளார்.\n\nசாத்திரப் பெருநூல்கள்.\n- சிவதருமோத்தரம்\n- சைவ சமய நெறி\n- பதிபசுபாசப் பனுவல்\n- சங்கற்ப நிராகரணம்\n- உருத்திராக்க விசிட்டம்\n- முத்திநிலை\n- பரமோபதேசம்\n- வருத்தமற உய்யும் வழி\n- ஐக்கியவியல்\nசிறு நூல்கள்.\nவிரதங்கள் பற்றிக் கூறும் நூல்களுக்குக் 'கற்பம்' எனப் பெயரிட்டுள்ளனர். இன்னின்ன விரதங்கள் இருந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் எனவும் இந்த நூல்களில் கூறப்பட்டுள்ளன.\n- மகா சிவராத்திரி கற்பம் - இது 39 குறள் வெண்பாக்களால் ஆனது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி விரதம் பற்றிகை கூறிவது.\n- மாத சிவராத்திரி கற்பம் - இது 14 குறள் வெண்பாக்களால் ஆனது. மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் பற்றிக் கூறுவது.\n- சோமவாரச் சிவராத்திரி கற்பம் - இது 17 குறள் வெண்பாக்களால் ஆனது. மாதந்தோறும் வரும் சோமவார நன்னாளில் செய்யவேண்டிய பூசை முறைகளைக் கூறுவது.\n- சோமவாரக் கற்பம் - இது 216 குறள் வெண்பாக்களால் ஆனது. எட்டெட்டு விளையாட்டு மதுரை ஈசனுக்கு உரியது என்றும், காசி, காளத்தி, ஆரூர் வழிபட்டால் பெறும் பயன்கள் பயன்கள் பற்றியும் கூறுகிறது.\n- திருக்கோயிற் குற்றம் - இது எண்சீர் விருத்தம் இரண்டு மட்டும் கொண்ட நூல். இவற்றைச் கோயில்களில் செய்யக்கூடாது என்று சொல்லி 32 குற்றங்களை இது குறிப்பிடுகிறது.\n\nபுராணம்.\n- அருணகிரிப் புராணம்\n\nகிடைக்காத நூல்கள்.\n- பரமத திமிரபானு\n- இறைவனூறுபயன்\n\nவடமொழி நூல்.\n- ஆன்மாத்த பூஜா பத்ததி\n\nஇவர் எழுதிய நூல்ளுக்கு இவர் கூறும் கருத்து\nநூலமைதி\n- விருத்தம் – சிவ தருமோத்திரம், அருணகிரி புராணம், கமலாலய மான்மியம்\n- பிற பெரும்பாலும் குறள் வெண்பா\n\nஒப்புநோக்குக.\n- திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44999"}, {"id": [937, 8], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "கடவுள் வாழ்த்துப்பாடலைத் தவிர்த்து இதில் மொத்தம் 100 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு நீதியைச் சொல்கிறது.\n\nஇதன் காலம் 12 ஆம் தூற்றாண்டு. \n\n\n\n\n", "document_id": "ta_ta_40303"}, {"id": [937, 9], "question": "<Query> என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.", "document": "திருக்குறளைச் சார்ந்து பிற்காலத்தில் பல நீதி நூல்கள் தோன்றின. அவற்றில் பெரும்பான்மை திருக்குறளை இறுயில் வைத்து எழுதப்பட்ட வெண்பாக்களால் ஆனவை. திருக்குறளை இடையில் வைத்துக் கட்டளைக் கலித்துறையால் எழுதப்பட்ட நூல் திருப்புல்லாணி மாலை. இவை எல்லாமே திருக்குறளுக்கு விளக்கம் சொல்பவை. விளக்கத்தைக் கதை ஒன்றினால் சொல்வதும் அந்த நூல்களின் தன்மை. பொதுவாக இந்த நூல்கள் திருக்குறளில் உள்ள அதிகாரத்தில் ஒரு பாடலைத் தெரிவு செய்துகொண்டு அவற்றிற்கு விளக்கம் சொல்பவை. \n\nதினகர வெண்பாவில் 137 வெண்பாக்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரம் ஒவ்வொன்றிலுமிருந்து ஒரு பாடல். 7, 24, 79 ஆம் அதிகாரங்களிலிருந்து மேலும் ஒவ்வொரு பாடல். மற்றும் காப்புச் செய்யுள். ஆக 137 வெண்பாக்கள் இதில் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52350"}]
[{"id": [940, 0], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "வரலாறு.\n1920களில் இந்தக் கட்டிட வளாகத்தை வடிவமைக்க ஓர் போட்டி நடத்தப்பட்டது. \n\n377 போட்டி ஆக்கங்களிலிருந்து இறுதி வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்க கட்டிட வடிவமைப்பாளர்கள் அடங்கிய நடுவர் குழுவொன்று அமைக்கப்பட்டது. இருப்பினும் இவர்களால் வெற்றியாளரை தீர்மானிக்க இயலவில்லை; முடிவில் சிறந்த வடிவமைப்புகளை வழங்கிய ஐந்து வடிவமைப்பாளர்களைத் (கார்லோ பிரோக்கி, யூலியன் பிளெகென்ஹைமர், கமில் லெஃபெவ்ர், ஆன்ரீ பால் நெநோட், யோசஃப் வேகோ) தேர்ந்தெடுத்து அவர்கள் ஒன்றிணைந்து இறுதி வடிவமைப்பை வடிக்குமாறு தீர்வு வழங்கினர். \n\nஐக்கிய நாடுகள் கட்டுப்பாட்டில் வந்தபிறகு இரு விரிவாக்கங்கள் நடந்துள்ளன. 1950களில் \"K\" கட்டடத்திற்கு மூன்று தளங்கள் சேர்க்கப்பட்டன மற்றும் உலக சுகாதார அமைப்பிற்கு தற்காலிகமாக இடமளிக்க \"D\" கட்டடம் கட்டப்பட்டது. \"E\" கட்டடம் அல்லது \"புதுக்\" கட்டடம் 1973ஆம் ஆண்டில் கலந்தாய்வு அரங்கங்களுடன் முடிக்கப்பட்டது. இவற்றுடன் கட்டட வளாகம் 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளுடன் 600 மீ நீளத்துடன் உள்ளது.\n\nவிவரணம்.\nஇந்த அரண்மனை ஆரியானா பூங்காவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவினை ஜெனீவா நகருக்கு 1890இல் கொடையளித்த குஸ்தவ் டெ ரெவில்லியோடு டெ ரீவ் மூன்று நிபந்தனைகளை விதித்திருந்தார்: பூங்கா எப்போதும் பொதுமக்களுக்கு அணுக்கமாக இருக்க வேண்டும்; தான் இந்தப் பூங்காவிலேயே அடக்கம் செய்யப்பட்ட வேண்டும்; பூங்காவெளியில் மயில்கள் எந்நேரமும் சுதந்தரமாக உலாவ வேண்டும். இவை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் 1668ஆம் ஆண்டு சுவிசு கட்டிடம் (chalet) உள்ளது.\n\nஉலக நாடுகள் சங்கக் கட்டடத்தின் அடித்தளத்தில் உலக நாடுகள் சங்க உறுப்பினர் நாடுகளின் பட்டியல் அடங்கிய ஆவணம், சங்க அரசியலமைப்பு ஆவணம், பத்தாவது அவையில் பங்கேற்ற நாடுகளின் நாணயங்களின் மாதிரிகள் அடங்கிய காலப்பேழை புதைக்கப்பட்டுள்ளது.\n\nமேலும் காண்க.\n- ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம்\n- உலக நாடுகள் சங்கம்\n- ஐக்கிய நாடுகள்\n\nமேற்கோள்கள்.\n- United Nations Office at Geneva housed at the Palais des Nations.\n- Palais des Nations official web pages describing its history, design and features.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29985"}, {"id": [940, 1], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [940, 2], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "இந்த தேர்வு நடைமுறையில் மிகவும் பிரபலமாக அறியபபட்ட 'செய்முறை ஆங்கில STEP தேர்வு'. இத்தேர்வுடன் (Eiken) ஒப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் பெயரைப் பயன்படுத்துவதன் காரணமாக அண்மை காலங்களில் ஜப்பானில் இத்தேர்வு பிரபலமாகியுள்ளது.\n\nதரங்கள் :.\nஇத்தேர்வு ஆறு நிலைகளை கொண்டுள்ளது. சிறப்பு A வகுப்பு. இது மிகவும் கடினமானது மற்றும் A, B, C, D  மற்றும் E வகுப்புகளைக் கொண்டுள்ளது. சிறப்பு வகுப்புA, மற்றும் B வகுப்புகள் ஜப்பான் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட(ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் வழிகாட்டி) என்றும் புத்தக அறிவை சோதிக்கிறது.\n\nஇந்த தேர்வின் ஒவ்வொரு நிலையும் இதனோடு ஒப்பிடும் Eiken என்னும் செயல்முறை ஆங்கில தேர்வை விட கடினமானது. Eiken என்னும் தேர்வில் சிறப்பு A வகுப்பு கிடையாது.\n\nவெளி இணைப்புகள்.\n- UNATE வலைத்தளம்\n- ஜப்பான் வலைத்தளத்தின் ஐக்கிய நாடுகள் சங்கம்\n- ஆங்கிலப் பரீட்சை (STEP) வலைதளத்திற்கான சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_113714"}, {"id": [940, 3], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "நோக்கம்.\n\"உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்\". இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.\n\nஉருவாக்கம்.\nஉலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.\n\nஇந்த அமைப்பின் சட்டத்தை உலகின் 61 நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் கையெழுத்திட்டன. இதன் தொடக்கத்தில் இருந்தே பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய முக்கியத்துவம், நோய்த்தொற்று தடுப்பதும், எய்ட்சு, மலேரியா, காச நோய் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதும் ஆகும். உடல்நலம் சார்ந்த உலகின் முன்னணி இதழான வேர்ல்டு ஹெல்த் ரிப்போர்ட், இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது. \n\nஇதன் சின்னமாக நோயைக் குணப்படுத்தும் அஸ்லெப்பியசின் தடி ஏற்கப்பட்டுள்ளது. \nஇதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது. 1966 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.\n\nகிளை அலுவலகங்கள்.\n1949 - 1952 ஆண்டுகளுக்கு இடையில், மண்டலப் பிரிவுகள் பிரிக்கப்பட்டன. இவை இந்த அமைப்பின் 44வது பிரிவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு முடிவுகள் மண்டல அளவில் எடுக்கப்படுகின்றன.\n\nஒவ்வொரு மண்டலத்திற்கு மண்டலக் குழு உண்டு. இது ஆண்டுக்கு ஒரு முறை கூடும். ஒவ்வொரு நாட்டு பிரிதிநிதியும் கலந்துகொள்வார். அங்கிகரிக்கப்படாத நாட்டின் பிரதிநிதிகளு பங்கேற்பர். மண்டலங்களுக்கு தனித்தனி அலுவலகங்கள் உண்டு. இந்த அலுவலகத்தின் தலைவராக மண்டலக் குழுவால் ஒருவர் தெர்வு செய்யப்படுவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பனியில் இருப்பார்.\nஇந்த மண்டலக் குழுவிற்கு, ஒவ்வொரு உறுப்பு நாட்டின் உடல்நலத் துறைத் தலைவர்கள் பங்கேற்பர். உலக சுகாதார அவையின் திட்டங்களை மண்டல அளவில் செயல்படுத்துவதும் மண்டலக் குழுவின் பொறுப்பாகும்.\n\nநோக்கம்.\nஇதன் நோக்கம், “எல்லா மக்களுக்கும் முடிந்தவரையிலான உடல்நலத்தைப் பெற வழி வகுத்தல் ”\nஇதன் நோக்கத்தை நிறைவேற்ற, கீழ்க்கண்ட செயல்பாடுகள் உதவுகின்றன.\n\nநாடுகளும் அலுவலகங்களும்.\nஇந்த அமைப்பு 147 நாடுகளில் இயங்குகிறது. . இது சில உதவி அலுவலகங்களையும் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள், உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம். ஆகியவற்றிற்காக இவை செயல்படுகின்றன. கேன்சர் தடுப்பிற்கான சர்வதேச ஆய்வு மையம், பிரான்சில் லியோன் நகரில் உள்ளது.\nசுகாதார மேம்பாட்டிற்கான மையம், ஜப்பானின் கோபே நகரில் உள்ளது. \nஒவ்வொரு நாட்டிலும் ஒரு அலுவலகம் இருக்கும். சில நாடுகளில் மண்டலத்திற்கு துணை அலுவலகங்களும் உள்ளன.\nஇந்த அமைப்பிற்கான நாட்டின் பிரதிநிதி, அந்த நாட்டின் அலுவலகத் தலைவராக இருப்பார்.\nஇது 147 நாடுகளில் 8,500 பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. \n\nசட்டசபை.\nஉலக சுகாதார அவை, இந்த அமைப்பின் உயரிய பொறுப்பைக் கொண்டதாகும். இதன் தலைமையகம், ஜெனிவா நகரில் உள்ளது. ஆண்டுக்கொருமுறை மே மாதம் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவையின் தலைவராக, ஐந்தாண்டு காலம் பதவி ஏற்பார். இந்த அவை செயலாக்க அவையின் செயற்பாடுகளை மீள்பார்வையிடுகிறது.\nசுகாதாரத்துறையில் சிறந்த 34 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயலாக்க அவையில் இடம்பெறுவார். சட்டசபையின் கொள்கைகளுக்கு உட்பட்டு திட்டங்களை வகுப்பது செயலாக்க அவையின் பொறுப்புகளில் ஒன்று.\nநிர்வகித்தல்.\nஇந்த அமைப்பின் பதின்மூன்று கொள்கைகள் இதைச் சார்ந்தே உள்ளன.\n”ஐக்கிய நாடுகள் சபை, நாடுகள் ஆகியவற்றுடன் இணைந்து, சுமுகமான உறவை மேம்படுத்தி, உலக சுகாதார மேம்பாட்டிற்கு உழைத்தல்” என்பது இதன் முதல் கொள்கை. \"இந்த அமைப்பை சிறப்பாகச் செயல்படச் செய்ய ஏதுவாக இருத்தல்” என்பது இதன் இரண்டாவது கொள்கை.\n\nஉறுப்பினர்கள்.\n2013 ஆம் ஆண்டு வரையில், இந்த அமைப்பிற்கு 194 உறுப்பு நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாக உள்ளன. லீச்டென்ஸ்டெயின், குக் தீவுகள், நியுவே ஆகிய நாடுகள் இதன் உறுப்பினர்கள் இல்லை. புவேர்ட்டோ ரிக்கோ, டோக்கெலாவ் ஆகியன இதன் துணை உறுப்பினர்களாக உள்ளன. பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாக ஏற்கப்பட்டுள்ளன. \nஇதன் சட்டத்தின்படி, அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களும் இதன் உறுப்பினராகத் தகுதி உடையன. ஐநா சபையில் இல்லாத பிற நாடுகளும், ஐநா சபையின் வாக்கெடுப்பில் தேர்வானால் உறுப்பினராக சேர்க்கப்படுகின்றன.\nமேலும் பார்க்கவும்.\n- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n- பொது நலம்\n- அயனமண்டல நோய்\n\nவெளி இணைப்புகள்.\n- உலக சுகாதார நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1526"}, {"id": [940, 4], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "இந்த வளாகம் கரூரா வனத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் நிழற்சாலையில் நைரோபியின் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக அமைந்துள்ளது.\n\n2004ஆம் ஆண்டின் நவம்பரில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தெற்கு மற்றும் மேற்கு சூடான் குறித்து விவாதிக்க மிக அரிதாக தனது அமர்வை இங்கு நடத்தியது. இந்த அமர்வு அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜான் டான்போர்த்தின் வற்புறுத்தலால் நடந்தது\n\nபங்கேற்கும் முகமைகள்.\nநைரோபியை தலைமையகமாகக் கொண்டவை:\n- ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்\n- ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு\n- கிழக்கு ஆபிரிக்கா மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு\n\nநைரோபியில் உள்ளவை:\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு\n- பன்னாட்டு குடிமை வான்பயண நிறுவனம்\n- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n- பன்னாட்டு கடல்சார் அமைப்பு\n- பன்னாட்டு நாணய நிதியம்\n- கூட்டு ஐக்கிய நாடுகள் எச்ஐவி/ எய்ட்சு திட்டம்\n- ஐக்கிய நாடுகள் மண்டல மேம்பாட்டு மையம், ஆபிரிக்க அலுவலகம்\n- ஐக்கிய நாடுகள் மகளிர் மேம்பாடு நிதியம்\n- ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்\n- ஐக்கிய நாடுகள் மருந்துக் கட்டுப்பாடு திட்டம்\n- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்\n- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n- ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாடு நிறுவனம்\n- ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n- ஐக்கிய நாடுகள் பொது வான் சேவைகள்\n- மனிதநேய விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்\n- திட்டப்பணிகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்\n- சோமாலியாவிற்கான ஐக்கிய நாடுகள் அரசியல் அலுவலகம்\n- ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம்\n- உலக வங்கி\n- உலக உணவுத் திட்டம்\n- உலக சுகாதார அமைப்பு\n\nஇதனையும் காண்க.\n- ஐக்கிய நாடுகள் தலைமையகம்\n- ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம்\n- ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம்\n\nவெளியிணைப்புகள்.\n- ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30133"}, {"id": [940, 5], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "அங்கம் வகிக்கும் முகமைகள்.\nவியன்னாவைத் தலைநகராகக் கொண்டவை:\n- பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (தனது நிலை குறித்த சிறப்பு ஒப்பந்தம் கொண்டுள்ளது)\n- பன்னாட்டு பணச் சலவை தகவல் பிணையம்\n- பன்னாட்டு போதைப்பொருள் கட்டுப்பாடு வாரியம்\n- முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு அமைப்பிற்கான முன்னேற்பாடான ஆணையம்\n- ஐக்கிய நாடுகள் பன்னாட்டு வணிகச் சட்டத்திற்கான ஆணையம்\n- ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாடு நிறுவனம்\n- விண்வெளி விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்\n- ஐக்கிய நாடுகள் போதைமருந்துகள் மற்றும் குற்றங்கள் அலுவலகம்\n\nவியன்னாவில் கிளைகளைக் கொண்டவை:\n- டான்யூப் ஆறு பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஆணையம்\n- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n- ஐக்கிய நாடுகள் தகவல் சேவை\n- திட்டப்பணிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்\n- ஐக்கிய நாடுகளின் உள் மேற்பார்வை சேவைகளின் புலனாய்வு கோட்டம்\n- ஐக்கிய நாடுகளின் அஞ்சல் நிர்வாகம்\n- அணுக் கதிர்வீச்சு தாக்கம் குறித்தான ஐக்கிய நாடுகள் அறிவியல் குழு\n\nமேலும் பார்க்க.\n- ஐக்கிய நாடுகள் தலைமையகம்\n- ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம்\n- ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம்\n\nவெளியிணைப்புகள்.\n- வியன்னாவில் ஐநா அலுவலக இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30192"}, {"id": [940, 6], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "1984 ஆம் ஆண்டில் முதன்முதலாக வழங்கப்பட்ட இப் பரிசு 2003 ஆம் ஆண்டுவரை 30 பேர்களுக்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இப் பரிசைப் பெற்ற அனைவரையும் பீஜிங்குக்கு வரவழைத்து அப்பரிசின் 20 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர். 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமும், நிப்பான் பவுண்டேசனும் இணைந்து இப் பரிசைப் புதிய முறையில் வழங்கத் தொடங்கினர். இப் புதிய முறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பரிசுக்குரிய கருப்பொருள் மாற்றப்படுகின்றது. 2010 ஆம் ஆண்டுப் பரிசுக்குரிய கருப்பொருளாக \"தட்பவெப்ப மாற்றத்தைத் தடுப்பதற்கான பசுமைத் தீர்வுகள்\" என்பதாகும். \n\nவெளியிணைப்புக்கள்.\n- யூ.என்.ஈ.பி சசக்காவா பரிசு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் இணையத்தளத்தில் இருந்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18772"}, {"id": [940, 7], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "டோக்கெலாவ், அடாஃபு, நுகுநோனு மற்றும் ஃபகாவோஃபோ ஆகிய பவளத் தீவுகளை உள்ளடக்கியது.\n\nவெளி இணைப்புகள்.\n- Ethnology of Tokelau Islands\n- History, culture, and economy of Tokelau\n\n\n\n\n", "document_id": "ta_ta_15316"}, {"id": [940, 8], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "அமைப்பின் தொடக்கம்.\nஇது அல் காயிதாவின் கிளை அமைப்பாகும். 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தியதி \"சிரியா மக்கள் போரின்\" போது ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு தன்னை மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வெற்றிகரமான அமைப்பு எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.\n\nசர்வதேசத் தடை.\nஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா,ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய நாடுகள் இவ்வமைப்பைத் தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தித் தடை செய்துள்ளன.\n\nஅமெரிக்காவும் இஸ்ரேலும்.\nஇவ்வமைப்பானது அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தின் எதிரிகள் என்று அறிவித்துள்ளது. மேலும் சிரியா நாட்டின் மீதான மேற்குலகின் தாக்கத்தையும் கண்டித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57038"}, {"id": [940, 9], "question": "<Query> (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.", "document": "இக் கட்டிடத் தொகுதியில் மூன்று முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. 39 மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டிடம், சபையின் உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச் சபைக் கட்டிடம், டாக் ஹாமர்ஷீல்ட் நூலகம் என்பனவே அவையாகும். இவை தவிர இத் தொகுதி, கட்டிடங்களைச் சுற்றி அமைந்துள்ள பூங்காக்களுக்கும், சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது.\n\nஐக்கிய நாடுகள்சபையின் இந்தத் தலைமையகக் கட்டிடத் தொகுதி, 1949, 1950 ஆம் ஆண்டுகளில், ஜோன் டி, ராக்பெல்லர் ஜூனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_139"}]
[{"id": [941, 0], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "அங்கேரிய-அமெரிக்க பொறியியளாளரும் இயற்பியலாளருமான தியோடர் வான் கார்மன் (1881-1963) என்பவரின் பெயரில் இது வழங்கப்படுகிறது. அவர் வானூர்தியியல் மற்றும் விண்ணூர்தியியல் துறைகளில் பெரும் முன்னேற்றங்களுக்கு இட்டுச்சென்ற ஆராய்ச்சிகளைப் புரிந்தவராவார். இவரே முதன்முதலில், இத்தகைய உயரத்தில் வளிமண்டலம் மிகவும் லேசானதாக மாறும் காரணத்தால், இதற்குமேலான உயரங்களில் வானூர்திகள் பறப்பதற்குத் தேவையான ஏற்றத்தை உருவாக்க இயலாது என கணக்கிட்டுக் கூறியவர் ஆவார். ஆகையால், இந்த உயரத்தில் பறக்கும் வானூர்திகள் சுற்றுப்பாதை வேகத்தைவிட அதிக வேகத்தில் பறந்தால்தான் தமக்குத் தேவையான காற்றியக்கவியல் ஏற்றத்தை உருவாக்க இயலும். இக்கோட்டுக்குக் கீழே வளிமண்டல வெப்பநிலையும் சூரிய கதிர்வீச்சுடனான வினையாற்றலும் பெருத்த அளவில் மாறுபடுகின்றன, ஆகையால் இக்கோடு தெர்மோஸ்பியர் எல்லைக்குள் இருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54571"}, {"id": [941, 1], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஒரு எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் திணிவு புவியின் மேற்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் விண்வெளிவீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள கர்மான் கோடு எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு.\n\nஆக்கும் கூறுகள்.\nபுவியின் வளிமண்டலம் நைதரசன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றையே கூடுதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர ஆர்கன், காபனீரொட்சைட்டு, நீராவி மற்றும் பல வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை ஆக்குகின்றன.\n\nவளிமண்டலப் படைகள்.\nபுவியின் வளிமண்டலமானது ஐந்து படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன\n\nஅடிவளிமண்டலம்.\nஅடிவளிமண்டலம் (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது.\n\nபடைமண்டலம்.\nபடைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.இதிலேயே ஓசோன் படலம் காணப்படுகின்றது\n\nஇடை மண்டலம்.\nஇடை மண்டலம் (mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது படை மண்டலத்திற்கும் வெப்ப மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.\n\nவெப்ப வளிமண்டலம்.\nவெப்ப வளிமண்டலம் (thermosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது இடை மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.\n\nபுறவளி மண்டலம்.\nபுறவளி மண்டலம் (exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும்.\n\nவெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும்.\nவளிமண்டல வெப்பநிலை புவி மேற்பரப்பிலிருந்தான உயரத்துடன் வேறுபடுகின்றது; வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான கணிதத் தொடர்பும் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது:\n\n- அடிவளிமண்டலம்/ மாறன் மண்டலம் (troposphere): மேற்பரப்பிலிருந்து 7 கிமீ தொடக்கம் 17 கிமீ வரை, அகலாங்குகள் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளைப் பொறுத்து உயரத்துடன் வெப்பநிலை குறைவடைகின்றது. வளியிலுள்ள வாயுக்களில் 90% காணப்படும்\n- படைமண்டலம்/மீவளிமண்டலம் (Stratosphere): அடிவளிமண்டலத்துக்கு மேல் 50 கி.மீ வரை உயரம் அதிகரிக்க வெப்பநிலை கூடுகின்றது. ஓசோன் படை இம்மண்டலத்தில் காணப்படும்.\n- இடை மண்டலம் (mesosphere): 50 கி.மீட்டரிலிருந்து 80 - 85 கிமீ வரையான பகுதிக்குள் உயரம் அதிகரிக்க வெப்பநிலை குறைகின்றது.\n- வெப்ப வளிமண்டலம் (thermosphere): 80 - 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி அலைகள் இம்மண்டலத்தில் தெறிப்படைந்து பூமியை அடையும்\nசெய்மதிகள் இம்மண்டலத்திலேயே அதிகளவில் காணப்படும்.\n- புறவளி மண்டலம் (exosphere)\n\nமேற்படி பகுதிகளுக்கிடையான எல்லைகள் அடிவளி எல்லை (tropopause), அடுக்கெல்லை (stratopause), இடையெல்லை (mesopause) எனப்படுகின்றன.\n\nபூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 14 °C ஆகும்.\n\nஅழுத்தம்.\nவளிமண்டல அழுத்தம் என்பது வளியின் நிறையின் நேரடியான விளைவாகும். புவி மேற்பரப்பின் மேலுள்ள வளியின் அளவும் அதன் நிறையும் இடத்துக்கு இடமும், நேரத்தை ஒட்டியும் வேறுபடுவதன் காரணமாக வளியமுக்கமும் இடத்தையும் நேரத்தையும் பொறுத்து வேறுபடுகின்றது. சுமார் 5 கிமீ உயரத்தில் வளிமண்டல அழுத்தம் ~50% வீழ்ச்சியடைகின்றது. (இன்னொரு வகையில் கூறுவதானால் சுமார் வளிமண்டலத் திணிவின் 50% கீழுள்ள 5 கிமீக்குள் அடங்கி விடுகின்றது). கடல் மட்டத்தில் சராசரி வளி அமுக்கம் சுமார் 101.3 கிலோபாஸ்கல்கள் (ஏறத்தாழ சதுர அங்குலத்துக்கு 14.7 இறாத்தல்கள்) ஆகும்.\n\nஆய்வுகள்.\nவளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\n\nஉசாத்துணைகள்.\n- \"The thermosphere: a part of the heterosphere\", by J. Vercheval (viewed 1 Apr 2005)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வளி\n- புவி வெப்ப நிலை அதிகரிப்பு\n- அடிவளிமண்டலம்\n- வெப்ப வலயம்\n\nவெளியிணைப்புகள்.\n- NASA atmosphere models\n- NASA's Earth Fact Sheet\n- American Geophysical Union: Atmospheric Sciences\n\n\n\n\n", "document_id": "ta_ta_648"}, {"id": [941, 2], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "புவிஈா்ப்பு முடுக்கம் g=9.8 m/s2\ng=GM/R2\ng-மதிப்பு நிறையை பொறுத்தது அல்ல\nபுவியின் மையத்திலிருந்து உள்ள தொலைவைச் சார்ந்தது\nபுவியின் நிறை g=GM/R2\nM=gR2/G\n\n\n\n\n", "document_id": "ta_ta_110214"}, {"id": [941, 3], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "துருவ அதிவேகக் காற்றுப்புனல்களே வலிமையானவை. இவை கடல் மட்டத்திலிருந்து 9 முதல் 12 கி.மீ உயரத்தில் காணப்படும். (30,000 -39,000 அடி). வெப்ப மண்டல அதி வேகக் காற்றுப்புனல்கள் 10 முதல் 16 கி.மீ உயரத்தில் வீசக்கூடியவை. துருவப்புனல்களும் துணை வெப்பமண்டல புனல்களும் வட கோளார்த்தத்திலும் தென் கோளார்த்தத்திலும் காணப்படும். வட கோளார்த்தத்தில் துருவ காற்றுப்புனல்கள் வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் மத்திய அட்சப் பகுதியிலிருந்து உயர்அட்சப் பகுதிகளிலும், இடையே காணப்படும் பேராழிகளின் மேலும் பாய்கின்றன. தென் கோளார்த்தத்தில் துருவ காற்றுப்புனல்கள் ஆண்டு முழுவதும் அண்டார்டிக்காவிலேயே வீசுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117191"}, {"id": [941, 4], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "இது முதன் முதலில் 2013 பெப்ரவரி 18 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது பின்னர் காணாமல் போய், மீண்டும் 2013 நவம்பர் 29 இல் தோன்றியது. பின்னர் 2015 அக்டோபர் 3 அன்று காணப்பட்டது. ஆரம்பக்கட்டக் கணக்கீட்டின் படி, இது புவியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.\n\nடபிள்யூடி1190எஃப் எனும் இப்பொருள் 2013 ஆம் ஆண்டு முதல் பூமியை ஒரு தற்காலிகச் செயற்கைக்கோளாகச் சுற்றி வருகிறது. இது எந்தவொரு தெரிந்த செயற்கைக்கோளாகவும் அடையாளம் காணப்படாவிடினும், இதன் கணக்கிடப்பட்ட அடர்த்தி 0.1 கி/செமீ³ என்ற பெறுமதி ஒரு இயற்கைப் பொருளின் அடர்த்தியை விட மிகக் குறைவானதாக உள்ளது. இதனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இது ஒரு எரிபொருள் தொட்டி போன்ற ஒன்றாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது.\n\nபல்வேறு அவதானிப்புகளை அடுத்து, இப்பொருள் 2015 நவம்பர் 13 கிட்டத்தட்ட 06:20 ஒசநே (11:50 உள்ளூர் நேரம்) அளவில் இலங்கையின் தெற்குப் பகுதியில் புவியை மோதும் என ஐரோப்பிய வானியலாளர்கள் கணித்தனர். இலங்கையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நிலையம் இப்பொருள் அம்பாந்தோட்டையில் இருந்து தெற்கே 100 கிமீ தொலையில் உள்ள கடற்பகுதியில் மோதும் என எதிர்வு கூறியது. இப்பொருள் மிகச் சிறியதாக இருப்பதால், புவியில் மோத முன்னரே இதன் பெரும்பாலான பகுதியோ அல்லது முழுவதுமோ வளிமண்டலப் பகுதியில் எரிந்து விடும், ஆனாலும் இது ஒரு பிரகாசமான எரிகோளமாக வானில் தெரியும் எனக் கூறப்பட்டது..\n\nடபிள்யூடி1190எஃப் விண்பொருள் புவியின் வளிமண்டபத்துள் செக்கனுக்கு 11 கிமீ வேகத்தில் நுழைந்தது. இவ்விண்பொருளில் இருந்து எஞ்சிய சிதிலங்கள் அனைத்தும் இலங்கையின் காலி நகருக்கு 100 கிமீ தூரத்தில் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பன்னாட்டு வானியல் மையம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக விண்வெளி நிறுவனம் இரண்டும் கூட்டாக கல்ஃப்ஸ்ட்ரீம் 450 ஜெட் வானூர்தி மூலம் இவ்விண்பொருளின் வருகையை வானில் இருந்து அவதானித்தன. பன்னாட்டு வானியலாளர்கள் அடங்கிய வானக அவதானிப்புக் குழு டபிள்யூடி1190எஃப் விண்பொருள் புவியின் வளிமண்டலத்துள் நுழையும் காட்சியை வெற்றிகரமாகக் காணொளி மூலம் பதிவாக்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70988"}, {"id": [941, 5], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "இந்த ஏரிப்பகுதியில் கிடைத்த சான்றுகளை வைத்தே இயூரோன் உறைபனிப்பரவலுக்கு அவ்வாறு பெயர் சூட்டப்பட்டது. ஏரியின் வடக்குப் பகுதிகளில் வடக்குக் கால்வாயும் ஜியார்ஜியன் விரிகுடாவும் அடங்கும். தென்மேற்கே ஏரிக்கு எதிரே சாகினா விரிகுடா உள்ளது. புனித மேரி ஆறு முதன்மையான நீர் வரத்து ஆகும்; முதன்மையான வெளியேற்றுகை புனித கிளையர் ஆறாகும்.\nபுவியியல்.\nமேற்புரப்பரப்பளவில் இயூரோன் ஏரி பேரேரிகளில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். இதன் மேற்பரப்பு 23,007 சதுர மைல்கள் (59,590 ச.கிமீ) ஆகும்; இதில் 9,103 சதுர மைல்கள் (23,580 கிமீ) மிச்சிகனிலும் 13,904 சதுர மைல்கள் (36,010 கிமீ ) ஒன்றாரியோவிலும் உள்ளன. புவியின் மூன்றாவது-மிகப்பெரிய நன்னீர் ஏரியாக (காசுப்பியன் கடல் ஏரியாகக் கருதப்பட்டால் நான்காவது மிகப்பெரிய ஏரியாக) உள்ளது. ஆனால் கொள்ளளவின்படி இயூரோன் ஏரி பேரேரிகளில் மூன்றாவதாகும். இதை விட மிச்சிகன் ஏரியும் சுப்பீரியர் ஏரியும் பெரியன. தாழ் நீர்நிலையை அளவிடும்போது ஏரியின் கொள்ளளவு ஆகும்; தீவுகளினுடையதும் சேர்த்து கரையோர நீளம் .\n\nஇயூரோன் ஏரியின் மேற்பரப்பு கடல் மட்டத்திலிருந்து 577 அடி (176 மீ) உயரத்தில் உள்ளது. ஏரியின் சராசரி ஆழம் 32 பதொம் 3 அடியாகவும் (195 அடி (59 மீ)), மீயுயர் ஆழம் 125 பதொம்களாகவும் (750 அடி (230மீ)) உள்ளது. ஏரியின் அகலம் 206 மைல்கள் (332 கிமீ; 179 க.மைல்) மற்றும் அதன் மிகப்பெரும் அகலம் 183 மைல்கள் (295 கிமீ; 159 க.மைல்கள்).\n\nஇயூரோன் ஏரியை அடுத்த 10,000 மக்கள்தொகைக்கும் கூடுதலான நகரங்கள் கனடாவில் சார்னியாவும் சௌகீன் சோர்சும் ஐக்கிய அமெரிக்காவில் பே சிட்டி, போர்ட் இயூரோன், அல்பெனா ஆகியவையும் ஆகும். இதில் இயூரோன் ஏரிக்கரையில் அமைந்துள்ள நகரங்களில் மிகப்பெரியது சார்னியா ஆகும். \n\nஇயூரோன் ஏரியிலிருந்து வடகிழக்கில் கனடாவின் ஒன்றாரியோவினுள் நீட்டிக்கொண்டிருக்கும் விரிகுடா ஜியார்ஜியன் விரிகுடா என அழைக்கப்படுகின்றது. இயூரோன் ஏரியின் முதன்மை நீர் நிலையிலிருந்து ஜியார்ஜியன் விரிகுடாவையும் வடக்குக் கால்வாயையும் பிரிக்கும் \"மனிட்டூலின் தீவு\" இந்த ஏரியின் குறிப்பிடத்தக்க கூறாக உள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய ஏரித்தீவு ஆகும். ஜியார்ஜியன் விரிகுடாவிலுள்ள முதன்மையான மையங்கள் ஓவென் சவுண்டு, வசாகா கடற்கரை, காலிங்வுட், மிட்லாந்து, பெனெடங்குசென், செவெர்ன் துறைமுகம் மற்றும் பாரி சவுண்டு.\n\nஇயூரோன் ஏரியின் தென்மேற்கில் மிச்சிகன் மாநிலத்தினுள் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய விரிகுடா \"சாகினா விரிகுடா\" எனப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- NOAA chart #14860 (இயூரோன் ஏரி)\n- பேரேரிகளின் நிலப்படத் தொகுப்பு\n- இயூரோன் ஏரி மீன் இனங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122993"}, {"id": [941, 6], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "பண்புகள்.\nவெளிக் கருவத்தின் வெப்பநிலை வெளிப்பகுதிகளில் 4400 டிகிரி செல்சியஸ் (8000 ° F) வரையும், உட் கருவத்தின் அருகே 6100 டிகிரி செல்சியஸ் (11000 ° F) வரையும் இருக்கிறது. அதை கணினியில் மாதிரி செய்து பார்த்த போது அதன் உயர் வெப்பநிலை காரணமாக, வெளிக்கருவம் மிகக் குறைந்த கூழ்மத்தன்மை உடைய திரவ நிலையில் இருப்பது தெரிய வருகிறது. மேலும், இதனால் தான் இதற்குக் கொந்தளிப்பு தன்மையும் உள்ளது என கருதப்படுகிறது. இந்த இரும்பு-நிக்கல் உலோகக்கலவை கூழ்மத்தன்மை காரணமாக புவி சுழலும் போது வெளிக் கருவமும் சுழல்கிறது. இந்தச் சுழலோட்டம் காரணமாகத்தான் புவியின் காந்தப்புலம் உருவாகிறது என நம்பப்படுகிறது.\nஇந்தக் காந்தப்புலத்தின் வலிமை புவியின் வெளிக் கருவத்தில் 25 காஸ் (Gauss) ஆகும். இது புவியின் மேற்பரப்புடன் ஒப்பிடுகையில் 50 மடங்கு அதிகம். உட் கருவத்தில் உள்ள அதே இரும்பு-நிக்கல் உலோகக்கலவை இதிலும் இருந்த போதிலும் இதன் அழுத்தம் உட்கருவத்தின் அதீத அழுத்தத்திற்கு இணையாக இல்லை (அதீத அழுத்ததில் இரும்பு தனது அணு பிணைப்பை விடுவித்து உருக முடியாது). எனவே, வெளிக் கருவம் திரவ நிலையில் உள்ளது. கந்தகம் மற்றும் ஆக்சிசனும் இதில் இருக்கலாம்.\n\nஇதன் வெப்பம் மூடகத்தை நோக்கிச் செல்வதால் உட் கருவம் உறைந்து விரிவடைகிறது. இந்த விரிவடைதல் வருடத்திற்கு 1மி.மீ என கணக்கிடப்பட்டுள்ளது.\n\nவாழ்க்கையில் இவை எற்படுத்தும் விளைவு.\nசூடான இரும்பு அணுக்கள் தொடர்ச்சியாக நகரும் போது காந்தப்புலம் உருவாகிறது. அதே போல, புவியின் அடியில் சூடான இரும்பு (வெளிக் கருவம்) திரவ நிலையில் சுழல்வதால் புவியின் காந்தப்புலம் உருவாகிறது. இந்த புவியின் காந்தப்புலம் இல்லையென்றால் நாம் சூரியனின் காஸ்மிக் கதிர்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவோம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57569"}, {"id": [941, 7], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "காலநிலை, உயிர்க்கோள ஊடாட்ட நிகழ்வுகள்.\nகாலநிலை நிகழ்வுகள் புவியில் வாழும் உயிரினங்கலின் பரவல், உருவளவு, இயல்புகளைப் பேறலவில் கட்டுப்படுத்துகின்றன. எடுத்துகாட்டகபுவிக்கோள அளவிலான வளிமண்டலப் பொதுச் சுழற்சி பெரிய பாலைநிலங்களின் இருப்பிடத்தையும் அடிக்கடி மழைபொழியும் வட்டாரங்களையும் பெரிதும் தீர்மானிக்கிறது. இந்நிலை இவ்வகை சுற்றுச்சூழலகளில் இயல்பாக வாழத்தகும் உயிரின்ங்களிப் பெரிதும் தீர்மானிக்கிறது. மென்மேலும், இயற்கை நிகழ்வுகளாலோ மாந்தரினச் செயல்பாடுகளாலோ ஏற்படும் காலநிலை மாற்றங்கள், இவ்வாழிடங்களை மாற்றி வட்டார உயிரினங்கள் பெருகிடவோ அழியவோ காரணமாகின்றன.\n\nஉயிர்க்கோள மொத்தப் பொருண்மையில் 99% அளவை கண்டங்களின் தாவரப் பரப்பு உள்ளடக்குகிறது. இது புவியின் வளிமண்டலத்தின் வேதியியல் உட்கூறுகளை நிறுவுவதோடு அதைக் கட்டிக்காத்தும் வருகிறது. குறிப்பக புவியின் தொடக்கநிலை வளிமண்டலப் படிமலர்ச்சியில் இது உய்யநிலை பாத்திரம் வகித்தது (காண்க புவியின் வரலாறு ). அண்மையில் புவித்தரை தாவரக் கவிப்பு வளிமண்டலத்துக்கு 60 பில்லியன் டன் கரிமத்தை ஒவ்வோராண்டும் கரிம நிலைப்பாட்டின் வழியாகவும் கரிம மூச்சுயிர்ப்பு (கரியிரு உயிரக வளிம வெளியீட்டின்) வழியாகவும் பரிமாறுகிறது. எனவே, இது கரிமச் சுழற்சி அல்லது வட்டிப்பில் உய்யநிலைப் பாத்திரம் வகிக்கிறது. புவிக்கோள முழுவதும் ஒவ்வோராண்டும் இந்த இரு நிகழ்வுகளிலும் நிலப் பயன்பாட்டாலும் ஏற்படும் சிறு சமனின்மையும் வளிமண்டலக் கரி ஈருயிரகச் செறிவைக் கூட்டிவிடுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- M. I. Budyko (1974) \"Climate and Life\", Academic Press, New York, 508 pp., .\n- David M. Gates (1980) \"Biophysical Ecology\", Springer-Verlag, New York, 611 pp., .\n- Stephen H. Schneider and Randi Londer (1984) \"The Coevolution of Climate and Life\", Sierra Club Books, San Francisco, 563 pp., .\n\n\n\n\n", "document_id": "ta_ta_118411"}, {"id": [941, 8], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "அமைப்பு.\nமூடகம் அதன் வேதியியல் தன்மையை ஒட்டிப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:\n\n- மேல் மூடகம் : 33 - 410 கிமீ.\n- மாறுநிலை வலயம் : 410 - 670 கிமீ.\n- கீழ் மூடகம் : 670 - 2798 கிமீ.\n- D\" : 2798 - 2998 கிமீ.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11605"}, {"id": [941, 9], "question": "புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் <Query> புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.", "document": "கண்டுபிடித்தல்.\n1936 ல், புவியின் கருவத்திற்கு(core) திரவ வெளி கருவத்திலிருந்து(outer core) முற்றிலும் மாறுபட்ட ஒரு திடமான உட்கருவும் உண்டு என்பது Inge Lehmann ஆல் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் நிலநடுக்கம் மூலம் உருவாகும் நில அதிர்ச்சி அலைகள்(seismic waves) புவியின் உட் கருவத்தின் எல்லையில் பிரதிபலிக்கப்பட்டு பூமியின் மேற்பரப்பை அடையும். இவர் இந்த அதிர்வு அலைகளை நில அதிர்வு வரைபடங்கள்(seismographs) மூலம் கண்காணித்து புவியின் உட் கருவத்தை உறுதிப்படுத்தினார். புவியின் உட் கருவத்தின் எல்லை புல்லன் தொடர்பின்மை என்று கூறப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், 1940 ல், இந்த புவியின் உட் கருவம் திட இரும்பிலானது என அனுமானிக்கப்பட்டு , 1971 ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது.\nபுவியினுள் அமுக்க அலைகளை(compressional waves) செலுத்தும் போது, அவை வெளி கருவத்தை(outer core) ஊடுருவிச் செல்கிறது, எனவே, வெளி கருவம் திரவ நிலையில் உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டது. புவியின் உட் கருவம் என்ற ஒரு திடமான பந்து நிலையை மேலும் ஆராய்வது சற்று கடினம், ஏனெனில், மீள் பெயர்ச்சி அலைகள்(shear waves)புவி உட் கருவத்தில் பட்டு வெளிவரும் பொழுது அது வெளி கருவத்தால் தடைபட்டு மிக பலவீனமாக பூமியை அடைகிறது , எனவே நில அதிர்வு வரைபடங்கள் சரியாகக் கிடைக்கவில்லை.\n\nகலவை.\nநமது சூரிய குடும்பத்தில் உள்ள தனிமங்கள், கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடு மற்றும் பூமியின் முழுவதும் உள்ள வேதியியல் இரசாயன கூறுகளின் அடிப்படையில், புவியின் உட் கருவத்தின் பெரும்பான்மையான பகுதி இரும்பு-நிக்கல் உலோகக்கலவையினால் (nickel-iron alloy) ஆனது என அறியப்படுகிறது. இரும்பு-நிக்கல் உலோகக்கலவை என்பது இரும்பு (iron) மற்றும் நிக்கல் (Ni) இந்த இரண்டு தனிமங்கள் கலந்த கலவை ஆகும் .இதன் அடர்த்தி (12.8 ~ 13.1) கி/செ.மீ3 என்று அளவீடு செய்யப்பட்டுள்ளது. இரும்பு-நிக்கல் உலோகக்கலவை தவிர புவியின் உட் கருவத்தின் கருப்பகுதியில் தங்கம் , பிளாட்டினம் , இரும்புநாட்டத் தனிமங்களும் (siderophile element), இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவற்றை பூமியின் மேலே எடுத்து வந்து ஊற்றினால் இது மொத்த பூமியையும் 0.45 மீ (1.5 அடி) அளவு கொண்ட மேல் பூச்சு பூச முடியும். பூமியின் மேற்பரப்பில் அரிதான தனிமங்கள் எனக் கருதப்படும் பல தனிமங்கள், கருப் பகுதியில் ஏராளமாக உள்ளது.\n\nவெப்பநிலை மற்றும் அழுத்தம்.\nபுவியின் உட் கருவத்தின் எல்லைப் பகுதியில் அழுத்தம் 300 ஜிகாபேஸ்கல்ஸ் (GPa) ஆகும். இந்த அழுத்தத்தில், மாசுபட்ட தூய்மையற்ற இரும்பு உருக தேவையான வெப்பநிலையைக் கொண்டு, அங்கு 5,700 கெல்வின் (5,430 ° செல்சியஸ்; 9,800 ° பாரன்ஃகைட்) வரை வெப்பநிலை இருக்கலாம் எனக் கருத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது.\nவெளி மற்றும் உள் கருவத்திற்கு இடையே எல்லைப் பகுதியில் அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது.\nஇது 330 முதல் 360 ஜிகாபேஸ்கல்ஸ் (GPa) (3,300,000 36,00,000 atm) வரை இருக்கிறது.\nஇந்த உயர் வெப்பநிலையில் கூட இரும்பு-நிக்கல் கலவை உருகாமல் திடமாக இருக்க இந்த வியத்தகு அழுத்தம் காரணமாக அமைகிறது (அதித அழுத்தம் காரனமாக இரும்பு தனது அணு பிணைப்பை விடுவித்து உருக முடியவில்லை).\n\nஇயக்கம்.\nபூமி சூரியனிலிருந்து பிரிந்து வந்ததிலிருந்து இன்று வரை படிப்படியாக குளிர்வடைந்து கொண்டு தான் இருக்கிறது(பில்லியன் ஆண்டுகளுக்கு சுமார் 100 டிகிரி செல்சியஸ்). இதனால், வெளிக் கருவத்திற்கும் உள் கருவத்திற்கும் இடையே உள்ள எல்லைப் பகுதி குளிர்வடைவதால் அப்பகுதி உறைந்து திட நிலையை அடையும். இதனை புவி உள் கருவம் வளர்வதாகக் கருதுகிறார்கள்.\nஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த புவி உள்கருவம் முதலில் ஒரு சிறிய படிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும். புவி குளிர்வடைவதால் படிப்படியாக வளர்ந்து இந்த அளவைப் பெற்றது எனக் கூறுகிறார்கள். ஆனால், இது நிரூபிக்கப்படவில்லை.\nபுவி உட்கருவத்தின் அனைத்துப் பகுதிகளும் சீரானதாக இல்லை. பல இடங்களில் நில அதிர்ச்சி அலைகள் (seismic waves) அதிக தூரம் உள்ளே செல்கிறது. கூடுதலாக, புவி உள் கருவம் 1 கிமீ தூரத்திற்கு ஒருமுறை பரப்பில் மாற்றம் பெற்றுள்ளதாக அறிந்துள்ளனர். உட்கருவம் 250-400 கி.மீ வரை ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்ட அடுக்குகளால் ஆனது என சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.\nஇந்தக் கருவம் மூடகத்தால்(mandle) சரியாக இறுகப் பிடிக்கப் படாததால் இது சில நேரங்களில் புவி சுழலும் வேகத்தை விட வேகமாக சுழலுகிறது. நில அதிர்ச்சி அலைகளின் (seismic waves) பண்புகளில் மாற்றம் ஏற்படுவதின் மூலம் இதை அறியலாம்.\n\nபுவியின் காந்தப்புலம்.\nசூடான இரும்பு அணுக்கள் தொடர்ச்சியாக நகரும் பொது காந்தப்புலம் உருவாகிறது. அதே போல புவியின் அடியில் சூடான இரும்பு(வெளிக் கருவம்) திரவ நிலையில் சுழல்வதால் புவியின் காந்தப்புலம் உருவாகிறது.\nஉட் கருவம் விரிவடைவதால் இந்த புவியின் காந்தப்புலம் உருவாதல் பாதிப்புக்கு உள்ளாகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57484"}]
[{"id": [943, 0], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "பிரித்தானியாவின் கலாச்சாரர் துறையைச் சார்ந்த இங்கிலீஷ் ஹெரிடேஜ் அமைப்பு இந்த பலகைகளை நிறுவி பராமரித்து வருகிறது. லண்டன் நகரில் காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் தங்கியிருந்த இல்லங்களுக்கு முன் நீலப் பலகை நிறுவப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை மந்திரியாக இருந்து வந்த வீ.கே. கிருஷ்ண மேனன் தங்கியிருந்த இல்லத்தில் நீலப் பலகை நிறுவப்படவிருக்கிறது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Blue plaque section of English Heritage's site – includes a searchable online list of London plaques\n- Blue plaques of The Heritage Foundation\n- Community-based project which documents plaques in the UK and overseas\n- A list of Blue Heritage Plaques in Kingston upon Hull\n- Cambridge City Council, United Kingdom – Blue Plaque Scheme\n- Llanelli Community Heritage blue plaques\n- London Plaques\n- http://www.themusichallguild.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_52943"}, {"id": [943, 1], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "1930ஆம் ஆண்டில், உப்பு மீதான வரியை நீக்கக் கோரி, பிரித்தானிய அரசுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் \nபோராட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியடிகள், அகமதாபாத் நகரத்திலிருந்து தண்டி கடற்கரை கிராமம் வரை தொடர்ந்து 24 நாட்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக நடந்து, தண்டி கடற்கரையில் உப்பை அள்ளினார்.. காந்தியடிகளின் தண்டி யாத்திரை நினைவாக இந்திய அரசு, சபர்மதி முதல் தண்டி வரை செல்லும் சாலையைச் சுற்றுலா மையமாக்க முடிவு செய்துள்ளது. \n\nகாந்தி அடிகளின் தண்டி உப்புச் சத்தியாகிரகம் போராட்டத்தினை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் எழுப்ப அரசு முடிவு செய்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- தண்டி யாத்திரை வரைபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65617"}, {"id": [943, 2], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "அமர் ஜவான் ஜோதி.\n1971 ஆம் ஆண்டில், வங்காளதேச விடுதலைப் போர் நடைபெற்ற பின் ஒரு சிறிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. இது ஒரு கருப்பு பளிங்கு நினைவுச் சின்னமாக, துப்பாக்கியின் பின் புறத்தில் ஒரு வீரரின் தலைக்கவசம் அமைந்துள்ளது. நினைவுச் சின்னத்தின் நாற்புறத்திலும் தீபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு \"அமர் ஜவான் ஜோதி\" (இறப்பற்ற வீரர்) என அறியப்படுகிறது. இது அறியப்படாத வீரரின் கல்லறையாகவும் விளங்குகிறது.\n\nஅன்றைய பிரதமரான இந்திரா காந்தி அவர்களால் ஜனவரி 26, 1972 அன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வருகைபுரியும் நாட்டின் சிறப்பு விருந்தினர்கள், நாட்டின் சிறப்பு தினங்களில் அந்த இடத்தில் மரியாதை செலுத்துவது ஒரு வழக்கமாகவுள்ளது. மேலும் ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் ராஜ்பாத்தின் ஆண்டு அணிவகுப்பில் இணைந்துகொள்வதற்கு முன்னர் பிரதமர் முப்படைத் தலைவர்களுடன் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுண்டு.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)\n\nவெளி இணைப்புகள்.\n- India Gate Delhi, Republic Day of India, 26 January 2010\n- High resolution image of India Gate\n- How to Reach India Gate\n\n\n\n\n", "document_id": "ta_ta_19729"}, {"id": [943, 3], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "இந்த நினைவுச் சின்னம் லத்துவியாவில் ரீகா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது லத்துவிய சுதந்திரப் போரில் (1918-1920) மரணமடைந்த வீரர்களை பெருமைபடுத்துவதற்காக கட்டப்பட்டது. லத்துவியாவின் முக்கிய சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னமாக கருதப்படுகிறது. இது 1935ல் திறக்கப்பட்டது. இதன் உயரம் 42 மீட்டர் ஆகும். இது கருங்கல் மற்றும் பொற்படிகக் கல் மற்றும் செம்பால் உருவாக்கப்பட்டது. இது பொதுமக்கள் கூடும் இடமாகவும், அரசாங்க விழாக்கள் நடைபெறும் இடமாகவும் உள்ளது.\n\nலத்துவியாவில் அமைந்துள்ள இந்த சுதந்திர நினைவுச் சின்னத்தில் உள்ள சிலை மற்றுமதன் அடிப்பகுதி ஆகியவை 13 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இவைகள் லத்துவியாவின் வரலாற்றையும்,கலாச்சாரத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளது.இதன் நடுப்பகுதி நாற்க்கோணவடிவில் அமைந்துள்ளது.மேல் நோக்கிச் செல்லச் செல்ல நாற்க்கோணத்தின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.இதன் மேல்பகுதியில் 19 மீட்டர் உயரமுள்ள செம்பினாலான சுதந்திரச் சிலை தனது இருகைகளிலும் பொன்முலாம் பூசப்பட்ட மூன்று நட்சத்திரங்களைத் தூக்கியவாறு உள்ளது.இந்த நினைவுச்\nசின்னத்தை உருவாக்கும் கருத்துப்படிவம் 1920-ல் லத்துவிய பிரதமந்திரி சிக்பிரைட்ஸ் அன்னா மெய்யரோவிக்ஸ் காலத்தில் தொடங்கப்பட்டது.இவர் காலத்தில் நினைவுச் சின்னத்தை வடிவமைப்பதற்கான போட்டி நடத்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.பல போட்டிகள் நடத்தப்பட்டபிறகு 1930-ல் இந்நினைவுச்\nசின்னம் கட்டப்பட்டது.இது லத்துவிய சிற்பி கார்லிஸ் சாலே என்பவர் ஒப்படைத்த\"நட்சத்திரத்தைப் போல்\nமின்னுக\" என்ற திட்டத்தை அடிப்படையாக வைத்து இது உருவாக்கப்பட்டது.தனியார் பங்களிப்புகளினால்\nஇது கட்டப்பட்டது. \n\nசோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து,1940-ல்லத்துவியா சோவியத்யூனியனால் இணைக்கப்பட்டது.சுதந்திர நினைவுச் சின்னம் அழிக்கப்படும் என்று கருதப்பட்டது.ஆனால் அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை.இந்நினைவுச் சின்னத்தைப் பாதுகாத்த பங்கு சோவியத் சிற்பி வீரா முகினாவையே சாரும் ஏனென்றால் அவர் இச்சின்னத்தை மிகுந்த கலைமதிப்புமிக்கதாகக் கருதினார்.சோவியத் பரப்புரையாளர்கள் இச்சின்னத்தின் மறைமுகமான பொருளை பொதுவுடைமைத்\nதத்துவத்திற்கு ஏற்ப மாற்ற எண்ணினர்.ஆனால் பொதுமக்களுக்கு இது சுதந்திர நினைவுச் சின்னமாகவே இருந்தது.ஜூன் 14,1987-ல் 5,000 பேர் இச்சின்னத்தின் முன்புகூடி போரில் பலியானவர்களை நினைவுகூடும் வகையில் அவ்விடத்தில் மலர்கள் வைத்தனர்.இந்நிகழ்வு சுதந்திரப்\nபோராட்டை புனரமைப்பதாக இருந்தது.மூன்று ஆண்டுகளுக்குபிறகு இப்போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.இப்போராட்டத்தில் சோவியத் ஆட்சி முடிவுற்று,லத்துவிய சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டது. \n\nமேலும் பார்க்க.\n- Brothers' Cemetery\n- Kārlis Zāle\n\nவெளியிணைப்புகள்.\n- Freedom monument\n- Latvijas brīvības dižākajam simbolam – jau 60\n- Virtual tour of Old Riga (includes images and panoramas of the monument and its surroundings)\n- View of the Freedom Monument Square (WebCam), balticlivecam.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_111851"}, {"id": [943, 4], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "ஹல்டிகாட் கணவாய் உதய்பூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. \n\nபெயர்க் காரணம்.\nஇப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிற மண்னால் \"ஹல்டிகாட்\" எனப் பெயர் பெற்றது. இந்தி மொழியில் ஹல்டி என்பதற்கு \"மஞ்சள்\" எனப் பொருளாகும்.\n\nவரலாறு.\nஹல்டிகாட் மலைக்கணவாய் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இப்பகுதியில் மேவார் மன்னர் மகாராணா பிரதாப் படைகளுக்கும், மான் சிங் தலைமையிலான முகலாயப் பேரரசுப் படைகளுக்கும் 1,576-இல் கடுமையான போர் நடைபெற்றது. \n\nநினைவுச் சின்னங்கள்.\nஹல்டிகாட் போரில் மகாராணா பிரதாபின் குதிரையான சேத்தக் முக்கியப் பங்காற்றியது. போரில் பலத்த காயம் அடைந்த சேத்தக் குதிரை 21 சூன் 1576-இல் இறந்தது. மகாராணா பிரதாப் சேத்தக் குதிரைக்கு மரியாதை செய்விக்கும் முகமாக தனியாக கல்லறையில் அடக்கம் செய்து நினைவுச் சின்னம் அமைத்தார். \n2009-இல் இந்திய அரசு மகாராணா பிரதாப்பின் ஒலி - ஒளியுடன் கூடிய அருங்காட்சியகத்தை திறந்து வைத்தது. \n\nஇதனையும் காண்க.\n- ஹல்டிகாட் போர்\n\nவெளி இணைப்புகள்.\n- Excerpts from the great poem “Haldighati”, along with historical notes\n\n\n\n\n", "document_id": "ta_ta_92457"}, {"id": [943, 5], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "அடிப்பந்துத் தொப்பி, மரபுவழியாக அடிப்பந்து வீரர்கள் அணியும் சீருடையின் ஒரு பகுதி. முன்மறைப்பு முன்புறம் நோக்கியிருக்குமாறு இத் தொப்பியை அணிவது வழக்கம். இது கண்களைச் சூரிய ஒளியிலிருந்து மறைத்துக் காக்கின்றது. தற்காலத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமன்றிப் பொதுவாக எல்லோருமே முறைசாரா உடைகளுடன் இத் தொப்பியை அணிகிறார்கள்.\n\nவரலாறு.\n1860 ஆம் ஆண்டில், \"புரூக்லின் எக்செல்சியர்சு\" என்னும் அடிப்பந்துக் குழுவினர் தற்கால வட்ட வடிவ மேற்புறம் கொண்ட தொப்பியின் மூதாதையான ஒருவகைத் தொப்பியை அணிந்தனர். 1900 ஆண்டளவில், இந்த புரூக்லின் பாணித் தொப்பி மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது. 1940 களில், விறைப்பூட்டுவதற்காகத் தொப்பியின் உட்புறம் இறப்பர் பொருத்தப்பட்டது. இதுவே நவீன அடிப்பந்துத் தொப்பியின் தொடக்கம் எனலாம். வீரர்களின் கண்களை வெய்யிலில் இருந்து காப்பதற்காகத் தொப்பியில் முன்மறைப்பு வடிவமைக்கப்பட்டது. தொடக்க கால முன்மறைப்புக்கள் நீளம் குறைந்தவையாக இருந்தன. விளையாட்டுக் குழுவினரை அடையாளம் காண்பதில் இத் தொப்பிகள் இன்றும் முக்கியமானவையாக இருக்கின்றன. சிறப்பாக தொப்பிகளில் பொறிக்கப்படும் சின்னம் அல்லது பெயரின் முதல் எழுத்துக்கள் இதற்கு உதவுகின்றன. அதே வேளை தொப்பியின் நிறங்களும், விளையாட்டுக் குழுவின் தெரிவு செய்யப்பட்ட நிறங்களைக் கொண்டு அமைந்திருப்பது குழுக்களை மிகவும் இலகுவாக அடையாளம் காண உதவுகின்றது.\n\nபடைத்துறையில்.\nபடைத்துறையிலும் சில அலுவலரின் சீருடைகளில் இத்தகைய தொப்பிகள் அடங்குகின்றன. சிறப்பாக ஐக்கிய அமெரிக்கக் கடற்படையிலும், ஐக்கிய அமெரிக்கக் கரையோரக் காவற்படையிலும் இவ்வாறான தொப்பிகளை அணிந்த அலுவலர்களைக் காண முடியும். இவ்வலுவலர்களின் தொப்பிகளில் அவர்கள் சார்ந்த படைப்பிரிவின் சின்னம் இருக்கும். அத்துடன், அலுவலர்களின் பணி தரம் என்பவற்றைப் பொறுத்து அவர்கள் அணியும் தொப்பிகளின் நிறமும் வேறுபடும். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கிப் படையில் பயிற்சிக் கண்காணிப்பாளர்களின் சீருடையின் ஒரு பகுதியாகச் சிவப்பு நிறமான அடிப்பந்து வகைத் தொப்பிகளை அணிகின்றனர். இது போலவே ஐக்கிய அமெரிக்க படையில், வான்குடைப் பேணுனர் அணியும் தொப்பிகள் ஐவப்பு நிறமானவை ஆகவும், வான்குடைப் பயிற்றுனர்கள் அணியும் அடிப்பந்து வகைத் தொப்பிகள் கறுப்பு நிறமானவையாகவும் உள்ளன. ஐக்கிய அமெரிக்கக் காவல் துறையிலும் வழமையாக அணியும் தொப்பிகளுக்குப் பதிலாகச் சில சமயங்களில் நடைமுறைக்கு உகந்தவையான அடிப்பந்து வகைத் தொப்பிகளை அணியும் வழக்கம் உண்டு. இவை நடைமுறைக்கு உகந்தவையாகவும், மலிவானவையாகவும் இருப்பதால் பல தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தமது காவலர்களுக்கு அடிபந்து வகைத் தொப்பிகளைச் சீருடையின் ஒரு பகுதியாக வழங்குகின்றன.\n\nஉலகின் பல பகுதிகளிலும் ஆயுதம் ஏந்திய காவற்படையினரும் அடிப்பந்துத் தொப்பிகளை அணிவது உண்டு. ஐக்கிய அமெரிக்காவில் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் படையணியினரும் (SWAT), ஐக்கிய இராச்சியத்தில் சிறப்புவகைச் சுடுகலன் ஆணையத்தைச் சேர்ந்தவர்களும், முறையான தலைக் கவசம் அணிவது தேவையற்றது எனக் கருதும்போது அடிப்பந்து வகைத் தொப்பிகளை அணிவர்.\n\nவிளம்பரம்.\nதற்காலத்தில் பல வணிக நிறுவனங்கள் தமது சின்னம் அல்லது பெயர் பொறிக்கப்பட்ட இவ்வகைத் தொப்பிகளைச் செய்வித்துத் தமது வாடிக்கையாளர்களுக்கும், பிறருக்கும் வழங்குகின்றனர். இது உற்பத்திப் பொருட்களையும் பிற வணிகச் சேவைகளையும் விளம்பரம் செய்வதற்கான ஒரு உத்தியாகப் பயன்படுகின்றது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொப்பி\n\n\n\n\n", "document_id": "ta_ta_32648"}, {"id": [943, 6], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "பண்டைய பெருங்கற்கால நாகரிகம் கி.மு 1200 முதல் கி.மு 1100 வரை தழைத்திருந்தது; இது கி.மு மூன்றாவது, இரண்டாவது நூற்றாண்டுகளில் வளர்ந்தோங்கி கி.மு 100 வரை நிலைத்திருந்தது. இந்த நாகரித்தில் விதர்பாவின் தாக்கமும் கிழக்கத்திய இந்தியாவின் தாக்கமும் கலந்திருந்தது. கர்நாடகத்தின் வடகிழக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள மட்பாண்ட வகைகளும் செப்புப் பொருட்களும் கற்களின் அமைப்புக்களும் இந்த நாகரிகத்தை அடையாளப்படுத்துகின்றன.\n\nஇந்நிலப்பகுதி மௌரியப் பேரரசின் தென்பகுதியில் அடங்கியதாக அசோகர் காலத்து ஆவணங்கள் சாற்றுகின்றன. நந்தர்களை மௌரியர்கள் வென்றபோது அவர்களது ஆட்சியின் கீழிருந்த பீதரும் மௌரிய இராச்சியத்தில் இணைந்தது. பிந்துசாரர் கருநாடகத்தின் பகுதிகளை அடக்கிய தக்காணப் பீடபூமியை ஆண்டு வந்தார்.\n\nமௌரியர்களுக்குப் பிறகு சாதவாகனர்கள் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஆண்டு வந்தனர். கௌதமிபுத்ர சதகர்ணி தனது ஆட்சியை இங்கு நிறுவினார். இவரது ஆட்சிக்கால காசுகளை தக்காண பீடபூமியின் பல்வேறு பகுதிகளில் காணவியலும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_66848"}, {"id": [943, 7], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "வரலாறு.\nநாடாளுமன்ற உறுப்பினர் சார்லசு பக்சுட்டன் என்பவர் இதனைக் கட்டுவித்துத் தனது தந்தையாரான தாமசு போவெல் பக்சுட்டனுக்கும், அவருடன் சேர்த்து வில்லியம் வில்பர்ஃபோர்சு, தாமசு கிளார்க்சன், தாமசு பாபிங்டன் மக்கோலே, என்றி புரூகம், இசுட்டீபன் லுசிங்டன் ஆகியோருக்கும் அர்ப்பணம் செய்தார். இவர்கள் அனைவரும் அடிமைத்தன ஒழிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் ஆவர். 1865 ஆம் ஆண்டில் கோதிக் கட்டிடக்கலைஞரான சாமுவேல் சான்டர்சு தெயுலோன் என்பவர் இதனை வடிவமைத்தார். இவ்வாண்டிலேயே மேற்கத்திய அடிமை வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கான 13 ஆவது திருத்தம் நிறைவேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nஇது முதலில் இலண்டனில் உள்ள நாடாளுமன்றச் சதுக்கத்தில், 1,200 பவுன்கள் செலவில் அமைக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இச் சதுக்கம் திருத்தி அமைக்கப்பட்டபோது இந்த நினைவுச்சின்னம் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டது. 1957 ஆம் ஆண்டிலேயே இது இதன் தற்போதைய இடமான விக்டோரியா கோபுரப் பூங்காவில் நிறுவப்பட்டது. இந்த நினைவுச் சின்னத்தில் பிரித்தானியாவின் ஆட்சியாளர்களின் ஏழு அலங்கார உருவங்கள் இருந்தன. இவற்றுள் நான்கு 1960 ஆம் ஆண்டிலும், ஏனைய நான்கும் 1971 ஆம் ஆண்டிலும் களவு போயின. இவ்விடங்களில் பின்னர் கண்ணாடியிழை நெகிழியியாலான உருவங்கள் வைக்கப்பட்டனவாயினும் 1980 ஆம் ஆண்டில் இவையும் காணாமல் போய்விட்டன. குடிநீர் ஊற்றும் தற்போது இயங்கும் நிலையில் இல்லை. 2006 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்துக்கும் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கும் இடையில் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. அடிமை வணிகம் ஒழிக்கப்படதன் 200 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நினைவுச் சின்னம் 2007 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.\n\nஅமைப்பு.\nஇதன் அடிப்பகுதி 12 அடி விட்டம் கொண்ட எண்கோண வடிவமான தள வடிவம் கொண்டது. எட்டுப் பக்கங்களிலும், டோவன்சயர் பளிங்குக் கற்களால் ஆன இரட்டைத் தூண்கள் கூர் வளைவு முகப்புகளைத் தாஙுகின்றன. எண்கோணத்தின் மையத்தில் வட்ட வடிவ வெட்டுமுகம் கொண்ட பெரிய தூண் ஒன்று உள்ளது. இதன் நாற்புறங்களிலும் கருங்கல்லால் ஆன நான்கு குடிநீரூற்றுத் தொட்டிகள் பொருத்தப்பட்டு உள்லன. இதன் மேற் பகுதியில் எண்கோணத்தின் கோணத் திசைகளோடு பொருந்தும் வகையில் வெண்கலத்தினால் ஆன, இங்கிலாந்தின் பழைய ஆட்சியாளர்களின் உருவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. பிரிட்டனிய ஆட்சியாளர்களைக் குறிக்க கரக்டாக்கசு, ரோமன்களைக் குறிக்க கான்சுட்டன்டைன், டேனியர்களைக் குறிக்கக் கனூட், சக்சன்களைக் குறிக்க ஆல்பிரட், நோர்மன்களைக் குறிக்க வெற்றியாளன் வில்லியம், இறுதியாக விக்டோரியா அரசி ஆகியோரது உருவங்கள் இவற்றுள் அடங்குவன. இச் சின்னத்தின் நோக்கங்களைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இதன் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- விக்டோரியா கோபுரப் பூங்கா\n\n\n\n\n", "document_id": "ta_ta_46717"}, {"id": [943, 8], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "அமைவிடம்.\nஇப்பூங்கா முன்னர் ஜெயலலிதா ரோஸ் கார்டன், நூற்றாண்டு ரோஜா பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் ஊட்டி நகரத்தின் எல் ஹில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. \n\nநிறுவுதல் : அரசு தாவரவியல் பூங்காவில் நூற்றாண்டு மலர் கண்காட்சியை நினைவுகூரும் வகையில் இந்த மலர்கள் நான்கு ஹெக்டேர் பரப்பளவில் ஐந்து வளைவு மண்டபங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த தோட்டம் தமிழ்நாடு தோட்டக்கலை திணைக்களத்தால் பராமரிக்கப்படுகிறது. ரோஸ் கார்டனில் உள்ள நுழைவாயிலில் தமிழ்நாட்டின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரிலே பெயரிடப்பட்ட ஒரு ரோஜா வகை ஊட்டிக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பு. எனவே தோட்டம் ரோஜாக்களை வளர்ப்பதற்கு சிறந்த பருவகால நிலைமைகளைக் கொண்டுள்ளது. வெப்பநிலை மாறுபாடு குறைவானது மற்றும் மழைப்பொழிவு என்பது சீரானது. இது நீண்ட பூக்கும் பருவத்தில் விளைகிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110024"}, {"id": [943, 9], "question": "பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் <Query> எனப்படும்.", "document": "அமைவிடம்.\nஇந்த நினைவுச் சின்னம், முன்னைய தியெப்வால் மாளிகை அமைந்திருந்த இடத்திலிருந்து தென் கிழக்கே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம் மாளிகை தியெப்வால் காட்டுப் பகுதிக்கு அருகே தாழ் நிலப்பகுதியில் இருந்தது. மாளிகைப் பகுதியில் போர்க்காலத்தில் அமைந்திருந்த மருத்துவ மையங்களைச் சுற்றியிருந்த ஏராளமான கல்லறைகளை இடம் மாற்ற வேண்டும் என்பதனால், மாளிகை இருந்த இடம் நினைவுச் சின்னம் கட்டுவதற்குப் பொருத்தமில்லாது இருந்தது.\n\nகட்டிடம்.\nநாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னக் கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டு போர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட 16 தூண்களைக் கொண்டது. இது 150 அடி (46 மீ) உயரமானது. போர்க் காலத்தில் இப்பகுதியில் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் கட்டிடத்தைத் தாங்குவதற்கு 19 அடி (6 மீ) தடிப்புள்ள அத்திவாரம் அமைக்கவேண்டி இருந்தது. சர் எட்வின் லுட்யென்சு என்னும் கட்டிடக்கலைஞர் வடிவமைத்த இக் கட்டிடம் 1928 ஆம் ஆண்டுக்கும் 1932 ஆன் ஆண்டுக்கும் இடையில் கட்டி முடிக்கப்பட்டது. உலகிலுள்ள பிரித்தானியப் போர் நினைவுச் சின்னங்களில் பெரியது இதுவே ஆகும். பிற்காலத்தில் அரசர் எட்டாம் எட்வர்டான அப்போதைய வேல்சு இளவரசர், பிரான்சின் சனாதிபதி அல்பர்ட் லெப்ருன் முன்னிலையில் 1932 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் திறந்து வைத்தார்.\n\nபொறிப்பு.\nஇந்நினைவுச் சின்னம் வேறு கல்லறைகள் இல்லாதவர்களும், காணாமற் போன அல்லது அடையாளம் காணப்படாத இறந்த போர் வீரர்களுக்காக அமைக்கப்பட்டது. உட்புற மேற்பரப்பில் பெரிய அளவில் பொறிப்புக்கள் உள்ளன. கட்டிடத்தின் நோக்கம் பற்றிய பொறிப்பு பின்வருமாறு:\n\nபோர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட தூண்களில் 72,000 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் சூலை 1916 க்கும் மார்ச் 1918 க்கும் இடையில் காணாமல் போனவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலோர் 1916 ஆம் ஆண்டில் சூலை முதலாம் தேதிக்கும், நவம்பர் நான்காம் தேதிக்கும் இடையில் இடம்பெற்ற முதற் சண்டைகளில் இறந்தவர்கள். இங்கு பெயர் பொறிக்கப்பட்டுள்ளவர்களில் எவரது எச்சங்களாவது பின்னர் கண்டுபிடிக்கப்படுமானால் அவர்களுக்கு உரிய படைத்துறை மரியாதைகளுடன் அவர்களுடைய ஊர்களுக்கு அண்மையில் அடக்கம் செய்தபின்னர், நினைவுச் சின்னத்தில் உள்ள அவர்களது பெயர் நீக்கப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_25158"}]
[{"id": [944, 0], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "பெயர் விளக்கம்.\nதிருக்கை என்பது அழகிய கை எனவும், தெய்வத் தன்மை பொருந்திய கை எனவும் பொருள்படும். முருகப் பெருமானுக்குத் துணைவராக வந்த நவவீரர்களாகிய வீரவாகு தேவர் முதலியோர் வழிவந்தவர்கள் செங்குந்த குலப் பெருமக்கள் என்பதால் அவர்கள் கை, திருக்கை எனப்பட்டது. அவர்களுடைய இயல்புகளையும், பழக்க வழக்கங்களையும் புகழ்ந்து கூறுகிறது இந்நூல்.\n\nநூல் சிறப்பு.\nஇந்நூலில், முருகப் பெருமான், வீரவாகுதேவர் முதலியோர் செய்த செயல்களும், செங்குந்தர்களின் செயல்களாகவேக் கூறப்படுகிறது. இந்நூல் கலிவெண்பாவில் இயற்றப்பட்ட நூலாகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- செங்குந்தர் பிரபந்தத் திரட்டு\n- செங்குந்தர் துகில்விடு தூது\n\n\n\n\n", "document_id": "ta_ta_44335"}, {"id": [944, 1], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- இலங்கையில் ஒரு வாரம் -கல்கி\n- இலங்கையில் ஒரு வாரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52853"}, {"id": [944, 2], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "நூலின் பகுதிகள்.\n1. அழகுக்கலைகள் யாவை\n2. கட்டடக் கலை\n3. சிற்பக் கலை\n4. ஓவியக் கலை\n5. இசைக் கலை\n6. இசைக் கலை பதினோரு ஆடல்\n7. இசைக் கலை பரதநாட்டியம்\n8. இசைக் கலை தலைக்கோல்\n9. இலக்கியக் கலை\n10. நாடகக் கலை\n11. வரிக் கூத்து\n12. கலைகளைப் போற்றுக\n\n\n\n\n", "document_id": "ta_ta_63960"}, {"id": [944, 3], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "ஆசிரியர்.\n- புலவர் ஈழத்துச் சிவானந்தன்\n\nஉள்ளடக்கம்.\nஇவ்விதழ் இலங்கையில் இந்து சமய ஆலயங்கள் பற்றி விரிவான விளக்கம் வழங்கும் ஒரு இதழாகும். இந்து சமய கோட்பாடுகள் குறித்த விளக்கம் வழங்கும் ஒரு இதழாகவும் காணப்பட்டது. இவ்விதழில் உண்மை விளக்கம் எனும் தலைப்பில் திருக்குறள் பற்றி முதுபெரும் தமிழறிஞர் வித்துவான் பொன்.அ. கணகசபை அவர்களால் எழுதப்பட்ட திருக்குறள் விளக்கவுரை அநேகரின் வரவேற்பினைப் பெற்றிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30686"}, {"id": [944, 4], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "உசாத்துணை.\nபிள்ளைத்தமிழ்க் கொத்து.(இரண்டாம் புத்தகம்) கழக வெளியீடு 1964.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38443"}, {"id": [944, 5], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "அலெக்சாந்தர் - புருசோத்தமன் கதையை நாடகவடிவில் எழுதப்பட்ட நூலாகும். குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய எவி எம் அறக்கட்டளைச் சார்பில் நடைபெற்ற நாடக இலக்கியப் போட்டிக்கு எழுதப்பட்ட நூலாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53342"}, {"id": [944, 6], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "இவர் இயற்றிய நூல்கள்: \n1. திருவொற்றியூர்ப் புராணம்\n2. குன்றக்குடிப் பிள்ளைத் தமிழ்\n3. நகரத்தார் வரலாறு\n4. பிரபஞ்ச பந்தகம்\n5. தேவைத் திரிபந்தாதி\n\nமேற்கோள்கள்.\n- http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=305&pno=227\n- ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள “19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்“, பக்கம் 289, முதல் பதிப்பு 2003)#\n\n\n\n\n", "document_id": "ta_ta_71352"}, {"id": [944, 7], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "மொழி அடர்த்தி.\nதமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்ல செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம் என்கிறார் அப்பாத்துரை. இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணரும் கூறியிருக்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40644"}, {"id": [944, 8], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "இந்நூலிற்கு தருமபுரம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தி.ந. இராமச்சந்திரன் அணிந்துரை எழுதியுள்ளார்.\n\nபொருளடக்கம்.\nசைவ மரபின் தோற்றமும் வளர்ச்சியும்\n- வேதங்களில் காணப்படும் சைவம்\n- உபநிடதங்கலில் காண்ப்படும் சைவம்\n- ஆகமங்களில் காணப்படும் சைவம்\n- சிவலிங்கமும் கந்த வழிபாடும்\n- புராணங்களில் காணப்படும் சைவம்\n- சைவப் பிரிவுகள்\n- தமிழிலக்கியங்களில் காணப்படும் சைவம்\n- சமயாச்சாரியார்களும் தோத்திர நூல்களும்\n- ஞானாமிர்தம்\n- சந்தானாச்சாரியார்களும் சாத்திர நூல்களும்\n- பண்டாரசந்நிதிகளும் பண்டாரச்சாத்திரங்கலும்\n- சைவக் கடைப்பிடிகள்\n\nசைவ சித்தாந்த மெய்ப்பொருளியல்\n- அளவையியல் கோட்பாடு\n- இறையியல் கோட்பாடு\n- உயிரியல் கோட்பாடு\n- தளையியல் கோட்பாடு\n- படிமுறைவளர்ச்சி இருப்பு நிலைகள்\n- அறஇயலும் பயனியலும்\n- சிவதாண்டவத்தின் மெய்ப்பொருளியல் கோட்பாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_52619"}, {"id": [944, 9], "question": "<Query> என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.", "document": "சூளவம்சம் சிங்களப் பௌத்த துறவிகளினால் காலத்துக்குக் காலம் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2525"}]
[{"id": [947, 0], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "முக்கிய இடங்கள்.\n- கத்தோலிக்க பேராலயம்\n- வர்ப் பாதை\n- செயிண்ட். ஜோர்ஜ்ஸ் துறைமுகம்\n- பிரஞ்சியரால் 1705 இல் கட்டப்பட்ட ஜோர்ஜ் கோட்டை.\n- செயிண்ட். ஜோர்ஜ் சந்தை\n- கிரெனடா ஏன்ஸ் கடற்கரை\n- பொயிண்டே சேலைன்ஸ் விமானநிலையம்\n- பாராளுமன்றம்\n- ஆளுனர் இல்லம்\n- பெட்ரிக் கோட்டைத் தொகுதி\n\nவரலாறு.\nசெயிண்ட். ஜோர்ஜ்ஸ் 1650 இல பிரென்சியரால் அமைக்கபட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- செயிண்ட். ஜோர்ஜ்சின் படிமங்களின் தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_8105"}, {"id": [947, 1], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "\"புடைப்புச் சிற்பம்\" என்னும் சொல் சிற்பங்களை உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட முறையையே குறிக்கிறது. இந்த முறையைப் பயன்படுத்திப் பல்வேறு நாகரிகக் காலங்களிலும், இடங்களிலும் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் அந்தந்த நாகரிகங்களுக்குரிய கலைப் பாணிகளைத் தழுவி வேறுபட்டு அமைகின்றன. எடுத்துக்காட்டாக கிரேக்க, ரோமப் புடைப்புச் சிற்பங்கள் அவர்களுடைய ஏனைய சிற்ப ஓவிய வடிவங்களைப் போன்றே உலகில் காணும் உருவங்களை காண்கின்றவாறே உருவாக்கினர். ஆனால் இந்தியப் புடைப்புச் சிற்பங்களில், ஓரளவு குறியீட்டுத் தன்மை காணப்படுகின்றது. \n\nவகைகள்.\nபுடைத்திருக்கும் அளவை அடிப்படையாகக் கொண்டு புடைப்புச் சிற்பங்கள் \"தாழ் புடைப்புச் சிற்பங்கள்\", \"உயர் புடைப்புச் சிற்பங்கள்\" என இருவகையாக உள்ளன. எனினும், இவற்றுக்கு இடையேயான எல்லை தெளிவானது அல்ல. எவ்வளவு புடைத்திருந்தால் அது உயர் புடைப்புச் சிற்பம் என்று தெளிவான வரையறை கிடையாது. ஒரே சிற்பத்திலேயே இரண்டு வகைகளும் காணப்படுவது உண்டு. முன்னணியில் இருக்கும் முக்கியமான உருவங்கள் கூடிய அளவுக்குப் புடைத்திருக்க, பின்னணிக் காட்சிகள் தாழ் புடைப்புச் சிற்பங்களாக அமைந்திருப்பதைக் காண முடியும்.\n\nதொடக்ககாலப் புடைப்புச் சிற்பங்கள் தாழ் புடைப்புச் சிற்பங்களாகவே அமைந்திருக்கக் கூடும். \n\nபொருட்கள்.\nபுடைப்புச் சிற்பங்கள் கல், மரம், உலோகம் முதலிய பல்வேறு பொருட்களில் உருவாக்கப்பட்டு உள்ளன. மரத்தில் செதுக்கு வேலைகளைச் செய்வது இலகுவாக இருப்பதால் காலத்தால் முந்திய புடைப்புச் சிற்பங்கள் மரத்தால் ஆனவையாகவே இருந்திருக்கும். ஆனாலும், மரச் சிற்பங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வாய்ப்புக் கிடையாது ஆகையால் நமக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பழைய புடைப்புச் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவையாக உள்ளன. மரம், கல் முதலிய பொருட்களில் செதுக்குவதன் மூலம் பகுதிகளை அகற்றிப் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்படும் வேளை, உலோகத்தாலான புடைப்புச் சிற்பங்கள் அச்சுகளில் உருக்கி வார்க்கப்படுவதன் மூலமோ, உலோகத் தகடுகளைப் பின்புறம் அடிப்பதன் மூலமோ உருவாக்கப்படுகின்றன.\n\nவரலாறு.\nபுடைப்புச் சிற்பங்கள் பண்டைக் காலம் முதலே பல்வேறு நாடுகளின் சிற்பக்கலையின் ஒரு அம்சமாக இருந்து வந்துள்ளன. பண்டைக்கால எகிப்து, பபிலோனியா போன்ற இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புடைப்புச் சிற்ப முறையிலான சிற்பங்கள் இருந்தன. இவற்றின் அழிபாடுகளை இன்றும் நாம் காணமுடிகின்றது. மேற்கு நாடுகளில் கிரேக்க, ரோம நாகரிகக் காலத்திலும் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. இவை கட்டிடங்களின் பகுதிகளாகவும், தனியாகவும் செதுக்கப்படன. \n\nஇந்தியாவிலும் புடைப்புச் சிற்பங்கள் மிகப் பழைய காலம் தொட்டே இருந்து வருவதற்கான சான்றுகள் உண்டு. சிந்துவெளி நாகரிகக் காலத்தைச் சேர்ந்தனவாக, மொகெஞ்சதாரோ, அரப்பா போன்ற இடங்களில் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு உருவங்களைக் கொண்ட முத்திரைகள் புடைப்புச் சிற்பங்களின் கருத்துருவின் அடிப்படையைக் கொண்டவை. எனினும் இவை செதுக்கப்பட்டவை அல்ல. அச்சுக்களில் அழுத்தி உருவாக்கப்பட்டவை.\n\nசிந்துவெளி நாகரிகக் காலத்துக்குப் பின்னர் இந்தியாவில் உருவான பல நாகரிகக் காலங்களுக்கு உரிய கட்டிடங்களில் புடைப்புச் சிற்பங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன. இந்து, பௌத்த, சமணக் கட்டிடங்கள் அனைத்திலுமே இவை காணப்படுகின்றன. \n\nதமிழ் நாட்டில் கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் பல்லவர் ஆட்சிக்காலத்துடனேயே தொடங்குகின்றன எனலாம். கோயில்களைக் குடைவரைகளாகக் கல்லில் உருவாக்கியது பல்லவர் காலத்திலேயேயாம். இக் காலக் குடைவரை கோயில்கள் பலவற்றில் புடைப்புச் சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மாமல்லபுரம் குடைவரைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கற்றளிகளிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. குடைவரைகள், கற்றளிகள் என்பவற்றைத் தவிர்த்து, பல்லவர் காலத்து நடுகற்களிலும் தமிழகத்தில் முதன் முதலாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இதற்கு முந்தியகால நடுகற்களில் கீறல் உருவங்களே வரையப்பட்டிருந்தன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சிற்பம்\n- மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்‎‎\n- படிமவியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16991"}, {"id": [947, 2], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "கட்டடக்கலை சிறப்பு வாய்ந்த கோயில்களை தவிர பலகோயில்கள் புவனேஸ்வரத்தில் அங்கும் இங்கும் காணப்படுகின்றன. மித்தரீசுவரர், வருணீசுவரர், பாக்கீசுவரர், யாமீசுவரர், ராமீசுவரர் கோயில்கள் போன்றவை பிற்காலத்தில் எடுக்கப்பட்டவை பல பெயர்தெரியாத கோயில்களும் புவனேஸ்வரத்தில் உள்ளன.\n\nமேற்கோள்நூல்:\n\n     வாழ்வியற் களஞ்சியம் தொகுதி பன்னிரண்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116638"}, {"id": [947, 3], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "பிரதேச அடிப்படையில்.\nதற்கால சூடானில் இருந்த நூபிய குஷ் இராச்சியம் எகிப்துடன் நெருக்கமான தொடர்புகளை, பெரும்பாலும் பகைமையைக் கொண்டிருந்ததுடன், சிறப்பான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில், அறியப்பட்ட மிகப் பழைய சிற்பங்கள் நோக் பண்பாட்டைச் சேர்ந்தவை. இப்பண்பாடு, இன்றைய நைசீரியாவில் கிமு 500 முதல் கிபி 500 வரை செழித்திருந்தது. கோண வடிவங்களையும் நீளமான உடலையும் கொண்ட மண் உருவங்கள் இப்பண்பாட்டுக்கு உரியவையாக உள்ளன. பிந்திய மேற்கு ஆப்பிரிக்கப் பண்பாடுகளில், புகழ்பெற்ற பெனின் வெண்கலச் சிற்பங்கள் போன்ற வெண்கல வார்ப்புக்கள் அரண்மனைகளை அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்டன. இவற்றுடன் யொரூபா நகரமான இஃபே பகுதியைச் சேர்ந்த மண்ணிலும், உலோகத்திலும் செய்யப்பட்ட 12-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இயற்கைத் தன்மையுடன் கூடிய அரசர்களின் தலைகளும் உள்ளன. \n\nகிழக்காப்பிரிக்க மக்களிடையே சிற்பங்கள் பெரும்பாலும் காணப்படவில்லை. ஆனால் இப்பகுதியில் கம்பச் சிற்பங்கள் உள்ளன. மனித வடிவில் செதுக்கப்படும் இச்சிற்பங்கள் வடிவவியல் வடிவங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. மேற்பகுதியில், விலங்குகள், மக்கள் மற்றும் பல உருவங்கள் செதுக்கப்படுகின்றன. இந்தக் கம்பங்கள் பின்னர் புதைகுழிகளுக்குப் பக்கத்தில் நடப்படுகின்றன. இக்கம்பங்கள் இறந்தவர்களுடனும், மூதாதையர் உலகத்துடனும் தொடர்புபடுத்தப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மரபுவழி ஆப்பிரிக்க முகமூடிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_70116"}, {"id": [947, 4], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "புறநகர ரயில்வே.\nஇது தில்லி புறநகர் ரயில்வேவுக்கு உட்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61574"}, {"id": [947, 5], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "துறைமுக நகரம்.\nபல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன. இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன.\n\nகல்லில் செதுக்கப்பட்டவை.\nமாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை கடவுளரின் உருவங்கள், புராணக் கதை நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.\n\nபுகழ் பெற்ற மாமல்லபுரச் சிற்பங்கள்.\n- அருச்சுனன் தபசு\n- வராகமூர்த்தி சிற்பம்\n- மகிடாசுரமர்த்தினி சிற்பம்\n- கோவர்த்தன மலை சிற்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2906"}, {"id": [947, 6], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த மாளிகைகளில் சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப் பட்டிருந்ததையும், இந்திர விழாவின் போது அந்நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்ததாகவும் மணிமேகலை கூறுகிறது.\n\nகாணப்படும் இடங்கள்.\nதமிழகத்தில் பல கிராமங்களில் சுடுமண் சிற்பங்களும், சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப்பட்டன. இன்றும் திருவிழாக் காலங்களில் வழிபடப்படுகின்றன. அய்யனார், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சுடு மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்டன. திருவரங்கம், சமயபுரம், அழகர் கோவில், சீர்காழி, மதுரை கூடல் அழகர் கோயில் ஆகிய கோயில்களில் கருவறை மூலவர் சிற்பம் சுதையால் செய்து வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேற்பகுதியிலும், கோபுரங்களிலும் சுதைச் சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு வண்ணமும் பூசப்பட்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- சுடுமண் சிற்பங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47270"}, {"id": [947, 7], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "தேவஸ்தான கோயில்.\nதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு  உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.\n\nமூலவர்.\nஇக்கோயிலின் மூலவராக நாகநாதசுவாமி லிங்கத்திருமேனியாக உள்ளார். இங்குள்ள இறைவி அகிலாண்டேஸ்வரி ஆவார்.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயிலில் இரு வாயில்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு வாயில் மூலவரை நோக்கிச் செல்லும் வகையிலும், மற்றொரு வாயில் அம்மன் சன்னதியை நோக்கிச் செல்லும் வகையில் அமைந்துள்ளன. மூலவர் சன்னதியின் முன்பாக நந்தியும், பலிபீடமும் காணப்படுகின்றன. மண்டபத்தில் விநாயகர், விநாயகர் முன்பாக நந்தி, நாகம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, பைரவர், சூரியன் உள்ளிட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.\nஇம்மண்டபத்தில் நவக்கிரக சிற்பங்கள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன் சிற்பங்கள் உள்ளன. அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக அகிலாண்டேஸ்வரி சன்னதி உள்ளது. கோயிலின் எதிரே குளம் காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87561"}, {"id": [947, 8], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "அமைப்பு.\nஇம்மூன்று குடைவரைகளும் இவை குடையப்பட்டுள்ள குன்றின் தெற்குப் பகுதிச் சரிவில் உள்ளன. இவை ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றதாக அடுத்தடுத்து வரிசையாகக் குடையப்பட்டுள்ளன. அடுத்தடுத்த குடைவரைகளுக்கு இடையில் உள்ள பகுதியில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோட்டத்தில் சிவலிங்கமும், மற்றதில் வலம்புரி விநாயகர் சிற்பமும் உள்ளன. இம்மூன்று குடைவரைகளுக்கும் முன்னால், அவற்றை முழுவதுமாக மறைக்கக்கூடிய வகையில் மண்டபம் ஒன்று உள்ளது. இது பிற்காலத்தைச் சேர்ந்தது.\n\nசிற்பங்கள்.\nஇக்குடைவரை கோயிலில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. இவை அக்காலத்துச் சிற்ப மரபையொட்டிய புடைப்புச் சிற்பங்களாகும். ஒரு முறை, சிவனைத் திருமால் ஆயிரத்து எட்டுத் தாமரை மலர்களால் அர்ச்சிக்கும் போது திருமாலைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒருமலரை எடுத்து ஒளித்து வைத்தாராம். அப்போது திருமால் காணாமற் போன ஒரு தாமரை மலருக்கு ஈடாகத் தனது கண்களுள் ஒன்றைப் பிடுங்கி மலராக அர்ச்சித்தாராம். இச்செயலால் மகிழ்ந்த சிவபெருமான் திருமாலுக்குச் சக்கர ஆயுதத்தை அளித்ததாகக் கூறப்படும் புராணக்கதை இக்கோயிலில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில், சிவபெருமான் நடனமாடுவதைத் திருமால் கருடன்மீது சாய்ந்தபடி பார்ப்பதையும், பிடுங்கி எடுத்த ஒரு கண் திருமாலின் கையில் இருப்பதையும் காண முடிகிறது.\n\nகல்வெட்டுக்கள்.\nஇங்குள்ள குடைவரைகளின் சுவர்களிலும், தூண்களிலும், முன் மண்டபத்திலுமாக மொத்தம் 45 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றுட் பெரும்பாலானவை பாண்டிய மன்னர் காலத்தவை. இவற்றுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் மட்டும் 12 உள்ளன. இவற்றுடன், சடையவர்மன் சிறீவல்லபதேவன், விக்கிரம பாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன. சோழ மன்னர்களில் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சில கல்வெட்டுக்களில் மன்னர் பெயர்கள் காணப்படவில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- குன்றக்குடி குடைவரைக் கோயில் - தமிழ்மரபு அறக்கட்டளை இணையத்தளம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67323"}, {"id": [947, 9], "question": "<Query> மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.", "document": "அமைப்பு.\nஇக்குடைவரையின் முகப்புப் பகுதி, தாங்குதளம், கைபிடிச் சுவர்களுடன் கூடிய படிகள், கபோதம் போன்ற உறுப்புக்களுடன் காணப்படுகின்றது. இக்குடைவரையின் மண்டபத்தில் ஒரு தூண் வரிசை மட்டுமே உள்ளது. முகப்பை அண்டி அமைந்த இவ்வரிசையில் இரண்டு முழுத்தூண்கள் உள்ளன. பக்கச் சுவர்களோடு ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்கள் அமைந்துள்ளன. தூண்களின் கீழ்ப்பகுதி இருக்கும் யாளியின் வடிவில் உள்ளது. முழுத்தூண்களில் யாளிகள் முன்புறம் நோக்கியவாறும், அரைத்தூண்களில் சுவருக்கு எதிர்ப்புறம் நோக்கியவாறும் அமைந்துள்ளன. தூண்களின் மேற்பகுதி எட்டுப்பட்டை கொண்டதாகவும், பல்வேறு தூண் உறுப்புக்களுடன் கூடியதாகவும் உள்ளது. மேலே போதிகைகள் உள்ளன. \n\nமண்டபத்தின் பின்புறச் சுவரில் ஒரேயொரு கருவறை உள்ளது. இது மண்டபத்துக்குள் துருத்திக்கொண்டு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குச் செல்வதற்குப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. \n\nசிற்பங்கள்.\nகருவறையின் இரண்டு பக்கங்களிலும் வாயிற் காவலர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவர்களிலும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. பூமாதேவியைத் தாங்கி நிற்கும் வராகமூர்த்தி சிற்பம் வடக்குச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. தெற்குச் சுவரில் திருவிக்கிரமன், மூவுலகு அளந்த பெருமான் சிற்பத் தொகுதி உள்ளது. இவற்றைவிட, பின்புறச் சுவரில் திருமகளின் சிற்பமும், கொற்றவையின் சிற்பமும் உள்ளன. \n\nஇந்தக் குடைவரையில் வராகமூர்த்தியின் சிற்பம் இருப்பதால் இது வராக மண்டபம் என அழைக்கப்படுகிறது. எனினும், இக்கோயில் திருமாலின் இன்னொரு அவதாரமான நரசிம்மருக்காகவே அமைக்கப்பட்டது என்ற கருத்தும் உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_91337"}]
[{"id": [948, 0], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகைகளில் இதற்கே மிகப் பெரிய வயிற்றுப்பை உள்ளது. இவை ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள செழுமையான பகுதிகள், கிழக்குப் பகுதியில் உள்ள கரையோரப்பகுதி, மற்றும் வட பகுதியில் உள்ள மழைக்காட்டுப் பகுதி தவிர்ந்த மற்றைய பகுதிகள் அனைத்திலும் பரந்து காணப்படுகின்றன. இவை சிறிய பற்றைச் செடிகளையும், காட்டுத்தாவரங்களையும் உண்டு வாழ்கின்றன. இவற்றின் மலம் உலர்ந்ததாகவே கானப்படுகிறது. இதன் உடலில் நீர் சேமிப்பதற்கான ஓர் உபாயமாகவே இது கருதப்படுகிறது. எனினும், வியர்வையால் இதன் உடலில் இருந்து நாளாந்தம் சிறிதளவு நீர் வெளியேற்றப்படுவதனால், இந்த சிவப்புக் கங்காருக்கள் நாளாந்தம் நீர் தேடி அப்பகுதிகளிலுள்ள சிறிய ஏரிகளை நாடுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55169"}, {"id": [948, 1], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "வாழிடம்.\nஅமெரிக்கக் காட்டெருதுகள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பிரெய்ரிப் புல்வெளி, மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் வாழ்கின்றன. மேலும் செங்குத்தாக அமையாத மலைப்பாங்கான பகுதிகளிலும் வாழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46438"}, {"id": [948, 2], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "விபரம்.\nபொதுவாக கங்காரு எலிகளின் நீளம் 10 தொடக்கம் 12 சென்ரி மீற்றர்கள் ஆகும், அத்துடன் இவற்றின் நிறை 35 தொடக்கம் 180 கிராம்கள் ஆகும். இவற்றின் வால் உடலையும், தலையையும் பார்க்க நீளமானதாகும். அத்துடன் கங்காரு எலிகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயம் உள்ளது, அதாவது இவற்றின் கன்னத்திலே உரோமத்துடன் கூடிய சிறுபைகள் (cheek pouches) காணப்படுகின்றன. இப்பைகள் உணவை சேமித்துவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஇடம்பெயர்வு.\nகங்காரு எலிகள் இருகால் நகர்வு முறையையே பின்பற்றுகின்றன. இவை அடிக்கடி ஆறு அடி நீளம் பாயக்கூடியவை. இவை பாய்ச்சல்கள் மூலம் தாம் சென்றுகொண்டிருக்கும் திசையை திடீரென மாற்றக்கூடியவை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_55167"}, {"id": [948, 3], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "மேலும் பார்க்க.\n- கங்காரு\n\nஉசாத்துணை.\n- Groves, Colin (November 16, 2005). Wlson, D. E., and Reeder, D. M. (eds) Mammal Species of the World, 3rd edition, 63-65, Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2405"}, {"id": [948, 4], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களைக் கொண்டவை. அவற்றின் தோலின் மீது முடியைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பாலூட்டிகள், உயிருள்ள குட்டிகளை ஈன்று பேணுகின்றன. மிகச் சில பாலூட்டிகள் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.\n\nபாலூட்டிகள் எனும் வகுப்பில், 2008 ஆம் ஆண்டு அனைத்துலக இயற்கைக் காப்பு ஒன்றியத்தின் (IUCN) கணக்கெடுப்பின்படி, இந்த உலகில் 5488 வகையான பாலூட்டிகள் உள்ளன. இதனைப் பாலூட்டியின அறிஞர்கள், உலகளாவிய நிலையில் 1,700 வகைகளாகத் தொகுத்துள்ளனர்.\n\nபாலூட்டி இனம், 1,229 பேரினங்களில், 153 குடும்பங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை 29 வரிசைகளில் அடங்குவதாகவும் அமைந்து உள்ளன\n\nபுற அமைப்பியல்.\nபாலூட்டிகள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக் கொண்டு, வெவ்வேறு தோற்ற இயல்புகளுடன் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, கடலில் வாழும் பாலாட்டியான நீலத் திமிங்கலம், மீனின் உடலமைப்பைக் கொண்டுள்ளது. பாலூட்டிகளின் உடம்பில் உள்ள மயிர்த் தொகுதியும், பால் சுரப்பியும் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.\n\nபாலூட்டிகளின் உரோமமானது, அவற்றின் உடலில் இருந்து வெப்பம் வெளியேறாமல் இருக்க உதவுகிறது. பால் சுரப்பிகள் என்பன மாறுபாடு அடைந்து வியர்வைச் சுரப்பிகளாகும். பாலுட்டிகளின் குட்டிகள் பிறந்து சில காலம் தாயின் பாலையே குடித்து வளர்கின்றன.\n\nசூழ்வித்தகத்தின் மூலக்கூறு அடிப்படையிலான வகைப்பாடு.\nகடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமில (டிஎன்ஏ) பகுப்பாய்வு அடிப்படையிலான மூலக்கூறு ஆய்வுகள் பாலூட்டி குடும்பங்களில் புதிய உறவுகளை தெரிவிக்கின்றன.இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலானவை ரெட்ரோடிரான்ஸ்போசான்களின் (Retrotransposons) இருக்கின்ற அல்லது இல்லாத தரவுகள் மூலம் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்படுகின்றன. .மூலக்கூறு ஆய்வுகள் அடிப்படையிலான வகைப்பாட்டு முறையானது கிரிட்டாசியசிலிருந்து பிரிந்த சூழ்வித்தக பாலூட்டிகளின் மூன்று முக்கிய குழுக்களான ஆஃப்ரோதேரியா (\nAfrotheria), செனார்த்ரா (Xenarthra) மற்றும் போரியோயூதேரியா (Boreoeutheria) ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.\n\nஉடற்கூறியல் மற்றும் உருவவியல்.\nதனித்துவமான அம்சங்கள்.\nஇளம் உயிரிகளுக்கு ஊட்டமளிக்கும் சிறப்புமிக் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகளை வைத்து பாலூட்டிகளை அடையாளம் காணலாம்.புதைபடிவங்களை வகைப்படுத்தும் போது மற்ற ஏனைய அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகள் போன்ற மென்மையான திசு சுரப்பிகள் மற்றும் பல அம்சங்களை புதைபடிவங்களில் காண முடிவதில்லை.\n\nபல சிறப்புக்கூறுகள் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பாலூட்டி குழு உறுப்பினர் இனங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்தன.\n\nஉயிரியல் தொகுதிகள்.\nவௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன. கங்காரு போன்ற பைம்மாவினம் (marsupials) மற்றும் முள்ளெலி போன்ற அடிப்படைப் பாலூட்டியினங்களில் (monotremes) இருப்பதைப் போலல்லாமல் நஞ்சுக்கொடி பாலூட்டியினங்களில் கார்பசு காலோசம் (corpus callosum) என்ற இணைப்பு மெய்யம் கானப்படுகிறது .\n\nவாழிடம்.\nபாலூட்டிகள் பல வேறுபட்ட வாழிடங்களில் வாழ்கின்றன. உயர்ந்த மலைகள், காடுகள், பனிப் பகுதிகள், வறண்ட பாலைவனங்கள், கடல், ஆறு போன்ற நீர்நிலைகள் முதலியவற்றில் வாழ்கின்றன. வாழிடத்திற்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன.\n\nஉயர்ந்த மலைகளில் காணப்படும் வரையாடுகள்; பனிப் பகுதிகளில் வாழும் பனிக் கரடிகள்; பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்கள்; கடலில் வாழும் திமிங்கலங்கள்; ஆறுகளில் வாழும் நீர்நாய்கள்; காடுகள் அல்லது சமவெளிகளில் வாழும் மான்கள், புலிகள், சிங்கங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.\n\nபாலூட்டி வகைகள்.\nவௌவால்.\nவௌவால் என்பது பறக்கும் ஆற்றலைக் கொண்டது. முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டிகளில் பறக்கும் தன்மையைக் கொணட ஒரே விலங்கு. இந்த விலங்கை \"வவ்வால்\" என்றும் \"வாவல்\" என்றும் அழைப்பர். வௌவால் இனத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டி இனத்திலேயே இவை மட்டும் 20% இருக்கலாம் என்று அறியப்படுகிறது.\n\nஉயிரினங்களை வகைப் படுத்தும் அறிவியல் துறையாளர்கள், வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் \"Chiroptera\" எனும் வரிசையில் தொகுத்து வைத்துள்ளார்கள். பெரும்பாலான வௌவால்கள், ஏறக்குறைய 70 விழுக்காடு எலியைப் போன்ற சிறு முகம் (குறுமுகம்) கொண்டவையாக இருக்கின்றன. எல்லா வௌவால்களும் பூச்சிகளை உண்பவை.\n\nவௌவால்கள் பகல் பொழுது முழுவதும், தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னர் இரை தேடி உலவ ஆரம்பிக்கும். இவை இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேடி உண்ணும்.\n\nகரடி.\nகரடி \"(Bear)\", ஓர் ஊனுண்ணிப் பாலூட்டி விலங்காகும். இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் \"(Grizzly bear)\" எனப்படும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகளிலேயே மிகப் பெரியவை. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறிய வகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.\n\nதுருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் \"ஆர்க்டோஸ்\" \"(Arctos)\" என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு \"ஆர்ட்டிக்' என்ற பெயர் வந்தது.\n\nஒட்டகம்.\nஒட்டகம் என்பது பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக, ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களைத் தத்தம் தாயகமாகக் கொண்டவை. பொதுவாக, இவை 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.\n\nபூனை.\nபூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மற்றோர் ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப் படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன.\n\nபண்டைய எகிப்து நாட்டில், பூனைகள் வழிபாட்டு விலங்குகளாகவும் இருந்தன. அவற்றை வீட்டில் வளர்த்து வணங்கி வந்தனர். பூனைகள் இறந்தால் அவற்றிற்கும் பிரமிடுகளைக் கட்டி, அந்தப் பிரமிடுகளுக்குள் பாடம் செய்த எலிகளையும் புதைத்து வைத்தனர். பிரமிடுகளில் அரசர்களுடன் அவர்களுடைய பூனைகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.\n\nபசு.\nபசு என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பாலில் பல சத்துக்கள் நிறைந்து உள்ள காரணத்தினால், மனிதன் அதனை ஒரு முக்கிய உணவுப் பொருளாகக் கருதினான். இந்தியக் கலாச்சாரத்தில், பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும்.\n\nநாய்.\nநாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன், ஓநாய்களைப் பழக்கி, அவற்றை வளர்ப்பு நாய்களாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.\n\nமறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற \"டி.என்.ஏ (DNA)\" இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடிகளைக் கொண்டு, ஆய்வு செய்து பார்த்ததில் 150,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\n\nஉசாத்துணை.\n- பத்தாம் வகுப்பு அறிவியல் நூல், தமிழ்நாடு அரசு, முதல் பதிப்பு 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_1461"}, {"id": [948, 5], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் கங்காருவாகும். இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப்பையினுள்ளே இருக்கின்றது.\nகங்காருகள் அவற்றின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் கங்காருகளின் அதிப்படியான மேய்ச்சலினால் ஏற்படும் புல்வெளிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவும் சுட்டுக்கொல்லப்படுகின்றன. கங்காரு இறைச்சியி்ல் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதால் மனிதர்களுக்கு நல்லதாகக் கருதப்படுகின்றது.\n\nமேலும் பார்க்க.\n- வால்லரு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1813"}, {"id": [948, 6], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- பிலிப்பைன் கழுகு நிறுவனம். பிலிப்பைன் கழுகுகளைப் பாதுகாக்க நிறுவப்பட்டது.\n- விலங்கு வகைப்பாடு இணையத்தளம்\n- நசனல் ஜோக்கிரபிக் – \"காட்டின் கடவுள்\"\n- நீலக் கண்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64110"}, {"id": [948, 7], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21201"}, {"id": [948, 8], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "2012ஆம் ஆண்டின் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 235,123 ஆகும். ரிசோன் லெசியொன் 1882இல் உக்கிரைன் நாட்டவரான ஜெவிஷ் இமிகிரான்ட்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது. இதுவே 19ஆம் நூற்றாண்டில் ஜெவிஷால் நிறுவப்பட்ட இரண்டாவது விவசாய குடியிருப்பாகும். முதலாவதாக பெட்டா டிக்வா நிறுவப்பட்டது.\n\nகாலநிலை.\nஇந்நகரம் வருடாந்தம் மழை வீழ்ச்சியை அக்டோபர் தொடக்கம் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83579"}, {"id": [948, 9], "question": "<Query> (\"படம்\") கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.", "document": "புள்ளிவிவரங்கள்.\n2016ஆம் ஆண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில், இந்த நிலையத்துக்கு கிட்டத்தட்ட 1.5 மில்லியன் (150 லட்சம்) பயணிகள் வந்து/சென்று உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91357"}]
[{"id": [952, 0], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "யுனெஸ்கோ சார்பாக பேசிய, பெண்கள் மற்றும் சமாதான கலாச்சார இயக்குனர் \"இது ஒரு சிறப்பான சிந்தனையும், சில பால் சமத்துவத்தினை வழங்கக்கூடியதுமாகும்\" எனத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் யுனெஸ்கோ ஒழுங்குபடுத்துனர்களுடன் இது தொடர்பில் ஒத்துழைப்புச் செய்ய எதிர்பார்க்கிறது எனவும் தெரிவித்தார்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக பெண்கள் நாள்\n- தந்தையர் தினம்\n\nவெளி இணைப்புக்கள்.\n- International Men's Day: The Seeds of A Movement.\n- Abinav bindra supports International men's day\n- Why Men and International Men's Day are So Important: D. A. Sears\n- International Men's Day – Holidays Portal\n- It's time we had a special day to celebrate MEN By Jojo Moyes\n- Empower Women by Disempowering Men – INDIA\n\n\n\n\n", "document_id": "ta_ta_57756"}, {"id": [952, 1], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- இனி வேண்டும் நம்மிடையே சகிப்புத் தன்மை\n- உலக சகிப்புத் தன்மை நாள் -\n- நவம்பர் 16, 2006 -\n\n\n\n\n", "document_id": "ta_ta_11227"}, {"id": [952, 2], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "அக்டோபர் 2008ஆம் ஆண்டில் பிரெஞ்சு பாங்கியல் இதழ் \"வோஃக்\" தலையங்கத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதற்கு முன்னரே இத்தகைய உயர் பாங்கியல் இதழ்களில் தோன்றியிருப்பினும் பிரெஞ்சு வோஃக் இதழில் வருவது ஒவ்வொரு வடிவழகரின் ஏக்கமாகும்.\n\n2011 ஆண்டிற்கான பிரெல்லி நாட்காட்டியில் இடம் பிடித்துள்ளது இவரது பாங்கியல் பணிவாழ்வின் சிகரமாக அமைந்துள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- Models.com provides a full list of her magazine covers and appearances in the news.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24583"}, {"id": [952, 3], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "இவ்வானூர்தி நிலையமானது 4 கிலோமீட்டர்கள் நீளமான ஓடுபாதை மற்றும் ஒரே நேரத்தில் 14 வானூர்திகளைத் தரிக்கும் வசதி போன்றவற்றைக் கொண்டிருக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. இதற்காக 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசு செலவிடவிருந்தது. இத்திட்டமானது 2009இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.\n\nஇத்திட்டம் பல சுற்றுச்சூழல் இடர்களைத் தோற்றுவித்ததை அடுத்து முற்றாகக் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக அம்பாந்தோட்டையில் மத்தலை என்னுமிடத்தில் புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. \n\nதற்போதய நிலை.\nஇவ்விமான நிலையம் தற்போது இலங்கை வான்படைத் தளமாக இயங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_4998"}, {"id": [952, 4], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு.\nஇந்தியா.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.\n\nவரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- History of National Doctors' Day in the United States 2017\n- Doctors Day in India 2014\n- National Doctors' Day in United States 2017\n- http://www.doctorsday.org/\n- http://www.doctorsday.org/Doctors-Day-History.html\n- http://www.presidency.ucsb.edu/ws/index.php?pid=47267\n- http://thomas.loc.gov/cgi-bin/query/z?c101:S.J.RES.366.ENR:\n- http://www.asahq.org/news/doctorsday10.html\n- http://www.baudville.com/all-resource-articles/celebrate-national-doctor-day/rcarticle/66/73/75/74/76/0\n- http://www.holidayinsights.com/moreholidays/March/doctorsday.htm\n- Contributors of Persian Wikipedia,روز پزشک -Visited On August 19, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_108043"}, {"id": [952, 5], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "வரலாறு.\n1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுட்டிக்கப்பட்டு வருகிறது.\n\nஇந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.\n\nநவம்பர் 17 நிகழ்வுகள்.\n- கிரேக்கத்தில் அந்நாட்டு 1967-1974 இராணுவ ஆட்சிக்கெதிராக ஏத்தன்ஸ் பல்தொழில்நுட்ப பயிற்சி நிலைய மாணவர்கள் நடத்திய போராட்டம் 1973 நவம்பர் 17 இல் அதி உச்சக் கட்டத்துக்கு வந்தது. இந்நாளில் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இந்நாள் கிரேக்கத்தில் இன்று விடுமுறை நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\n- 1989 இல் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்ப படியாக அமைந்தது. இந்நாள் தற்போது செக் குடியரசிலும் சிலவாக்கியாவிலும் \"விடுதலைக்கும் மக்களாட்சிக்குமான போராட்ட நாளாக\" அரச விடுமுறையாக்கப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- அனைத்துலக மாணவர் அமைப்பு கட்டுரை\n- ஐரோப்பிய தேசிய மாணவர் அமைப்பின் கட்டுரை\n- 17 நவம்பர்..\n\n\n\n\n", "document_id": "ta_ta_11236"}, {"id": [952, 6], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Official World Cancer Day website\n- World Cancer Day Debunk the myths!\n\n\n\n\n", "document_id": "ta_ta_65288"}, {"id": [952, 7], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்படட்து. அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 2004 ஆண்டில், கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் நாடெங்கும் நிகழ்ந்த வைபவங்களில் கலந்து கொண்டனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Wilson's Almanac on Australia Day\n- National Australia Day Council\n\n\n\n\n", "document_id": "ta_ta_14539"}, {"id": [952, 8], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.\n\nமுதல் சர்வதேச யோகா தினம்.\nமுதல்முறையாக 2015 , சூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63662"}, {"id": [952, 9], "question": "<Query> என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}]
[{"id": [953, 0], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "இவ்விரு சார்புகளுக்கான லாபிதாலின் விதி:\n\nசார்பின் தொகுதி, பகுதிகளை வகையிடும்போது, பின்னவடிவம் அல்லது தேரப்பெறா வடிவம் இல்லாத சார்பாக மாற்றமடையும். இதனால் சார்பின் எல்லை மதிப்பினை எளிதாகக் கணக்கிட முடிகிறது.\n\nபொதுவடிவம்.\nலாபிதாலின் விதியின் பொதுவடிவம்:\n\n, இரண்டும் நீட்டிக்கப்பட்ட மெய்யெண்கள். மெய்மதிப்புச் சார்புகள் \"f\" மற்றும் \"g\" இரண்டும் \"c\" ஐ முனைப்புள்ளியாகக் கொண்ட திறந்த இடைவெளியில் வகையிடத்தக்கவையாகவும், அந்த இடைவெளியில் formula_5 எனவும், formula_6 கொள்ளப்படுகிறது.\n\nformula_2 காணத்தக்கதாக இருக்கவேண்டிய அவசியம்.\nலாபிதாலின் விதியைப் பயன்படுத்தும்போது formula_2 என்ற எல்லை மதிப்புக் காணத்தக்கதாக இருக்கவேண்டியது அவசியமான ஒன்று. இந்த எல்லை மதிப்பு காண முடியாததாக இருப்பின் லாபிதால் விதியைப் பயன்படுத்த இயலாது. \n\nஎடுத்துக்காட்டு:\n\nformula_12 formula_13 எனில், \n\nஇதிலுள்ள கொசைன் சார்பின் மதிப்பு 1க்கும் −1 க்கும் இடையே அலைவதால் இந்த எல்லைக்கு மதிப்பு அமைவதில்லை. ஆகவே லாபிதாலின் விதியைப் பயன்படுத்தி மூலச் சார்புக்கு எல்லை காண முடியாது. \n\nஆனால் நேரிடையாகவே மூலச் சார்பின் வடிவமைப்பில் சில மாற்றங்களைக் செய்வதன் மூலம் கீழ்க்கண்டவாறு எல்லை காண முடிகிறது:\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- formula_16\n\n- ஒருமுறை லாபிதாலின் விதியைப் பயன்படுத்திய பின்னும் தேரப்பெறா வடிவம் கிடைத்தால், மறுபடியும் லாபிதாலின் விதியைப் பயன்படுத்தலாம். தேரப்பெறா வடிவம் நீங்கும்வரை இவ்விதியை மீண்டும் பயன்படுத்தலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n- எனில்,\n\n- formula_28\n\n- இந்த எடுத்துக்காட்டு தேரப்பெறா வடிவம் கொண்டுள்ளது. நேர் முழு எண் எனில்,\n\n- வடிவில் மற்றொரு எடுத்துக்காட்டு:\n\nசிக்கல்கள்.\n- சில சமயங்களில் எல்லை காணும்போது தேரப்பெறா வடிவை நீக்க லாபிதாலின் விதியை அதிக தடவைகள் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அதற்குப் பதில் சார்பின் மாறியைத் தகுந்த பதிலிடல் முறையில் மாற்றி அமைத்தால் லாபிதாலின் விதியைப் பயன்படுத்தப்பட வேண்டிய தடவைகளின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு, எல்லை காண்பது எளிதாகும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஇந்த எல்லைக் கணக்கிடலில் லாபிதாலின் விதியை இரண்டாவது தடவை பயன்படுத்தும்போது மீண்டும் சார்பின் மூல வடிவமே கிடைக்கிறது. \n\nஇதனைத் தவிர்க்க formula_32 என பதிலிட, ஒரு தடவை மட்டும் லாபிதாலின் விதியைப் பயன்படுத்தினால் போதும், தரப்பட்ட சார்பின் எல்லையைக் காண முடிகிறது:\n\n- எத்தனை முறை விதியைப் பயன்படுத்தினாலும் எல்லை காண முடியாதிருத்தல்\n\nஇந்த எடுத்துக்காட்டில் லாபிதாலின் விதியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினாலும் எல்லை காணக்கூடிய நிலையை அடைய முடிவதைல்லை.\n\nஇதனைத் தவிர்க்க formula_35 என்ற பதிலிடல் உதவுகிறது:\n\n- லாபிதாலின் விதியைப் பயன்படுத்தும்போது வேறு சிக்கல்களும் ஏற்படலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nஇந்த வகைக்கெழு வாய்ப்பட்டை லாபிதாலின் விதியைப் பயன்படுத்தி எளிதாக நிறுவலாம் என்பது போலத் தோன்றும். ஆனால் அவ்வாறு செய்ய முனைந்தால், லாபிதாலின் விதி கொண்டு எந்த வாய்ப்பாட்டை நாம் நிறுவ முயற்சிக்கிறோமோ அந்த வாய்ப்பாட்டையே, நிறுவப்படுமுன் பயன்படுத்தும் சிக்கல் எழுகிறது. இது சரியான முறையாகாது.\n\nபிற தேரப்பெறா வடிவங்களுக்கு.\n, , , , போன்ற தேரப்பெறா வடிவங்களில் அமைந்த சார்புகளின் எல்லை காண்பதற்கும் லாபிதாலின் விதியைப் பயன்படுத்தலாம்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- வடிவம்\n வடிவில் அமைந்த சார்பின் எல்லை காண, அதனை இரு பின்ன வடிவச் சார்புகளின் வித்தியாசமாக மாற்றியமைத்து இவ்விதியைப் பயன்படுத்தலாம்:\n\n- வடிவம்:\n\nஎனவே,\n\n\n\n\n", "document_id": "ta_ta_57774"}, {"id": [953, 1], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "தேரப்பெறா வடிவங்கள்:\n\nவிளக்கம்.\nதேரப்பெறா வடிவத்திற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு: \n\"x\" இன் மதிப்பு 0 ஐ நெருங்கும்போது கீழ்க்காணும் மூன்று விகிதங்களின் மதிப்புகள்: \n\nஆனால் ஒவ்வொன்றிலும் தொகுதி மற்றும் பகுதிகளின் எல்லைகளைத் தனித்தனியே கண்டுபிடித்துப் பிரதியிட மூன்று விகிதங்களின் மதிப்புகளும் 0/0 என ஆகும். எனவே 0/0 இன் மதிப்பு 0 அல்லது 1 அல்லது formula_1 ஆகிய மூன்றில் எதுவாகவும் இருக்கலாம். இதனால் தான் 0/0 தேரப்பெறா வடிவம் என்று அழைக்கப்படுகிறது. \n\n\"x\" இன் மதிப்பு ஏதேனுமொரு \"c\" ஐ நெருங்கும்போது, சார்புகள் \"f\" மற்றும் \"g\" ஆகிய இரு சார்புகளின் மதிப்பும் பூச்சியமாகும் என்பதைக் கொண்டு, \n\nமதிப்புக் காணல்.\nலாபிதாலின் விதி.\n0/0 மற்றும் ∞/∞ வடிவங்களுக்கு லாபிதாலின் விதி பயன்படுத்தப்படுகிறது. \n\nஇவ்விதியின் கூற்று:\n\nஇதில் \"f<nowiki>'</nowiki>\" , \"g<nowiki>'</nowiki>\" இரண்டும் முறையே \"f\" , \"g\" இன் வகைக்கெழுக்கள். \n\nஏனைய தேரப்பெறாத வடிவங்களுக்கும் முறையான மாற்றங்கள் மூலம் இவ்விதியைப் பயன்படுத்த முடியும். \n\nஎடுத்துக்காட்டு: 0 வடிவம்:\n\nவலது புறமுள்ள வடிவம் ∞/∞ என்பதால், லாபிதாலின் விதியைப் பயன்படுத்தலாம்.\n\nதேரப்பெறா வடிவங்களின் பட்டியல்.\nதேராப்பெறா வடிவங்களும் லாபிதாலின் விதியைப் பயன்படுத்தத் தக்க மாற்றங்களும்:\n\nவெளி இணைப்புகள்.\n- Weisstein, Eric W. \"Indeterminate.\" From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/Indeterminate.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_57433"}, {"id": [953, 2], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "இந்த வரையறையில் காணும் இடைவெளிகளை formula_10 பின்வரும் பண்புகளைக் கொண்டவையாய்க் கொள்ளலாம்: \n\n1. எடுத்துக்கொள்ளப்படும் அனைத்து இடைவெளிகளும் சேர்ப்பில்லாக் கணங்கள். அதாவது, formula_11 for formula_12\n2. அவை அனைத்தின் கணம் (கணிதம்)#ஒன்றுப்புகள்ஒன்றிப்பு முழுமையான மெய்யெண் கோடாக இருக்கும். formula_13\n\nஇவ்விரு பண்புகளைக் கொண்ட இடைவெளிகளாக இல்லாமல் இருந்தாலும் நாம் வேறுசில இடைவெளிகளை இணைத்துக் கொள்வதன் மூலம் இவை உண்மையாக இருக்குமாறு செய்து கொள்ளலாம். \n\nஎடுத்துக்காட்டு: \n\nஎடுத்துக்காட்டுகள்.\n- மாறிலிச் சார்பு (இதிலுள்ள ஒரே இடைவெளி: formula_16)\n- ஹீவிசைட் படிநிலைச் சார்பு (படிநிலைச் சார்புகளில் முக்கியமானது.)\n\n- செவ்வகச் சார்பு\n\nபடிநிலைச் சார்பல்லாதவை.\n- இவ்வரையறையின் படி முழுஎண்பகுதிச் சார்புக்கு முடிவுறா எண்ணிக்கையிலான இடைவெளிகள் உள்ளதால் அச்சார்பு ஒரு படிநிலைச் சார்பாகாது. முடிவுறா எண்ணிகையிலான இடைவெளிகளைக் கொண்டும் படிநிலைச் சார்பானது சில நூலாசிரியர்களால் வரையறுக்கப்படுகிறது.\n\nபண்புகள்.\n- இரு படிநிலைச் சார்புகளின் கூடுதல் மற்றும் பெருக்கல் சார்புகள் இரண்டுமே படிநிலைச் சார்புகளாகும்; ஒரு படிநிலைச் சார்பினை ஒரு எண்ணால் பெருக்கக் கிடைக்கும் சார்பும் ஒரு படிநிலைச் சார்பாகவே இருக்கும்.\n- ஒரு படிநிலைச் சார்பு முடிவுறு எண்ணிக்கையிலான மதிப்புகளைக் கொண்டிருக்கும்:\n\nமேலே தரப்பட்ட படிநிலைச் சார்பின் வரையறையில், இடைவெளிகள் formula_10 formula_18 எல்லாம் ஒன்றுக்கொன்று சேர்ப்பில்லாக் கணங்களாகவும் அவற்றின் மொத்த ஒன்றிப்பும் முழு மெய்யெண் கோடாகவும் இருந்தால்,\n\nமேற்கோள்கள்.\n- step function\n\n\n\n\n", "document_id": "ta_ta_54442"}, {"id": [953, 3], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "ஃபெர்மா தேற்றத்தின்படி, சார்பு formula_1 -ன் முகட்டு மதிப்புகள்,அச்சார்பின் வகைக்கெழு formula_2-ஐ பூச்சியத்துக்குச் சமப்படுத்தும் சமன்பாட்டைத் தீர்ப்பதன்மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. சார்பின் முகட்டு மதிப்புகளைக் காண்பதற்குத் தேவையான நிபந்தனையை மட்டுமே இத்தேற்றம் தருகிறது. சார்பின் அனைத்து நிலைப் புள்ளிகளிலும் பெரும அல்லது சிறும மதிப்புகள் அமைவது இல்லை. சில நிலைப் புள்ளிகள் வளைவுமாற்றுப் புள்ளிகளாகவும் அமையலாம். சார்பின் இரண்டாம் வகைக்கெழு இருக்குமானால் அதனைக் கொண்டு ஒரு நிலைப்புள்ளி, பெரும, சிறும அல்லது வளைவுமாற்றுப் புள்ளியா என்பதைத் தீர்மானிக்கலாம்.\n\nஃபெர்மா தேற்றம்.\nformula_3 -சார்பின் ஒரு இடஞ்சார்ந்த இறுதிமதிப்புப் புள்ளி formula_4 என்க. இச்சார்பு formula_5 -ல் வகையிடத்தக்கது எனில்: \n\nஇத்தேற்றத்தின் நேர்மாறுக் கூற்று:\n\nசார்பு formula_1 , formula_4 புள்ளியில் வகையிடத்தக்கது என்க.\n\nformula_9 எனில், formula_10 -புள்ளியில் formula_1 -க்கு இறுதிமதிப்பு அமையாது.\n\nஉகமப்படுத்தலில் பயன்பாடு.\n\"A\" எனும் ஆட்களத்தில் வரையறுக்கப்பட்ட சார்பு \"f\" -க்கு மீப்பெரு பெருமம் அல்லது மீச்சிறு சிறுமம், ஆட்களத்தின் வரம்புப் புள்ளிகள், வகையிடத் தக்கதாக இல்லாத புள்ளிகள் மற்றும் நிலைப் புள்ளிகளில் அமையும் எனும் கூற்றை இத்தேற்றத்தின் கிளைமுடிவாகக் கொள்ளலாம்.\n\nformula_10 புள்ளியில் சார்பு \"f\" -க்கு ஒரு முகட்டு மதிப்பு இருந்தால் பின்வருவனவற்றுள் ஒன்று உண்மையாக இருக்கும்:\n\n- \"வரம்பு\" : formula_13 \"A\" -ன் வரம்பில் அமையும் புள்ளி.\n- \"வகையிடத்தகாமை\" : formula_10-ல் \"f\" வகையிடத்தக்கதாக அமையாது.\n- \"நிலைப்புள்ளி\" : formula_13 \"f\" -ன் ஒரு நிலைப்புள்ளி.\n\nநிறுவல்.\nநிறுவல் 1: வகைக்கெழு பூச்சியமல்ல எனில் முகட்டு மதிப்பு இல்லை.\nformula_16 -புள்ளியில் சார்பு \"f\" வகையிடத்தக்கது என்க. வகைக்கெழு: formula_17 (formula_18) அதாவது, formula_10 -ல் தொடுகோட்டின் சாய்வு நேர்மம். இப்பொழுது formula_10 -ன் வழியே செல்லும் வெட்டுக்கோடுகள் எல்லாம் நேர்ம சாய்வு கொண்டதாக உள்ள formula_10 -ன் அண்மையகம் ஒன்று இருக்கும். எனவே formula_13 க்கு வலப்புறம் \"f\" -ன் மதிப்பு அதிகமாகவும் formula_13 -க்கு இடப்புறம் \"f\" -ன் மதிப்பு குறைவாகவும் இருக்கும்.\n\nவகைக்கெழுவின் வரையறைப்படி, formula_24 என்பதால்\n\nகுறிப்பாக, எல்லையின் வரையறைப்படி, தேவையான அளவு சிறியதான formula_26 (ஏதேனும் formula_27 விடச் சிறியது) -க்கு, இவ்விகிதத்தின் மதிப்பு குறைந்தபட்சம் formula_28 ஆக இருக்கும். \n\nஎனவே இடைவெளி formula_29 -ல்:\n\nformula_31 எனில்:\n\nஅதாவது இடைவெளியில் வலப்புறம்: \n\nformula_33 ...1 \n\nformula_34 எனில்:\n\nஅதாவது இடைவெளியில் இடப்புறம்: \n\nformula_36 ...2 \n\nஎனவே இவ்விரு முடிவுகளிலிருந்து formula_10 -அண்மையகத்தில் \"f.\" _ன் மதிப்பு மாறுவதால் இப்புள்ளியில் இடஞ்சார்ந்த அல்லது மீப்பெரு பெருமம் அல்லது மீச்சிறு சிறுமம் கிடையாது.\n\nநிறுவல் 2: முகட்டு மதிப்பு இருந்தால் வகைக்கெழு பூச்சியம்..\nformula_5 என்ற புள்ளி இடஞ்சார்ந்த பெருமப் புள்ளி என எடுத்துக் கொண்டு இப்புள்ளியில் சார்பின் வகைக்கெழு பூச்சியம் என நிறுவலாம்.\n\nformula_5 ஒரு இடஞ்சார்ந்த பெருமப்புள்ளி என்க. (இதேபோல் இடஞ்சார்ந்த சிறுமப் புள்ளி என எடுத்துக்கொண்டும் நிறுவலாம்.) \n\nformula_40 formula_41 \n\nformula_42 formula_43. \n\nஎனவே formula_44 எனில்:\n\nformula_46 -ன் மதிப்பு பூச்சியத்துக்கு மிக அருகில் அணுகும்போது இந்த விகிதத்தின் எல்லை மதிப்பு காணமுடியக் கூடியதாகவும் formula_47 க்குச் சமமாகவும் இருக்கும். \n\nஎனவே \n\nமேலும் formula_49 எனில்:\n\nformula_46 -ன் மதிப்பு பூச்சியத்துக்கு மிக அருகில் அணுகும்போது இந்த விகிதத்தின் எல்லை மதிப்பு காண முடியக்கூடியதாகவும் formula_47 க்குச் சமமாகவும் இருக்கும். \n\nஎனவே \n\nஇவ்விரண்டு முடிவுகளிலிருந்தும்:\n\nformula_54\n\nபயன்பாடுகள்.\nநுண்கணித முறையில் ஒரு சார்பின் பெருமம் மற்றும் சிறுமம் காணும் வழிகளில் ஃபெர்மா தேற்றம் முக்கியமான ஒன்று. ஒருபரிமாணத்தில் முகட்டு மதிப்புகள் காண்பதற்கு சார்பின் நிலைப் புள்ளிகள், முடிவுப் புள்ளிகள், வகையிடமுடியாத புள்ளிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டு பின் அவற்றுள் எவை பெருமம் அல்லது சிறுமமாகும் என்பதை எளிதாகத் தீர்மானிக்கலாம். இதற்கு மேலேகூறப்பட்ட புள்ளிகளில் சார்பின் மதிப்புகளைக் கண்டுபிடித்து அவற்றிலிருந்து முகட்டு மதிப்புகளைத் தீர்மானிக்கலாம். அல்லது முதலாம் மற்றும் இரண்டாம் வகைக்கெழுச் சோதனைகள் மூலமும் தீர்மானிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட உயர்பரிமாணங்களுக்கு முதலாம் வகைக்கெழு சோதனையைப் பயன்படுத்த முடியாது. ஆனால் இரண்டாம் அல்லது அதற்கு மேற்பட்ட வரிசை வகைக்கெழுச் சோதனையைப் பயன்படுத்தலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- Planet math article on Fermat's Theorem (stationary points) \n- Planet math article on Proof of Fermat's Theorem (stationary points) \n,\n\n", "document_id": "ta_ta_37740"}, {"id": [953, 4], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "தனது ஆட்களத்திலும் வீச்சிலும் கூட்டல் நேர்மாறுடைய சார்புகளுக்கு மட்டுமே ஒற்றை மற்றும் இரட்டைத்தன்மை வரையறுக்கப்படுகிறது. கூட்டல் குலங்கள், வளையங்கள், களங்கள் ஆகியவை இத்தகைய கணங்களாக அமையும். இரட்டைச் சார்பு மெய்யெண்களில் வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பாக இருக்கும்.\n\nவரையறையும் எடுத்துக்காட்டுகளும்.\nமெய்யெண் மாறியில் வரையறுக்கப்பட்ட ஒரு மெய்மதிப்புச் சார்பு \"f\"(\"x\"), ஒற்றைச் சார்பு எனில் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\n\n\"f\" இன் ஆட்களத்திலுள்ள அனைத்து \"x\" களுக்கும்,\n\nஅல்லது\n\nஒற்றைச் சார்புகளின் வரைபடம் ஆதிப்புள்ளியைப் பொறுத்து சமச்சீர் சுழற்சி கொண்டிருக்கும். அதாவது ஆதிப்புள்ளியைப் பொறுத்து 180 பாகைகள் சுழற்றப்படும்போது ஒற்றைச் சார்புகளின் வரைபடத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது.\n\nஎடுத்துக்காட்டுகள்:\n- formula_4\n- formula_5\n- formula_6\n- formula_7\n- பிழைச் சார்பு formula_8\n\nபண்புகள்.\n- ஒரு சார்பு ஒற்றைச் சார்பாக இருப்பதால் அது தொடர்ச்சியான சார்பாகவோ வகையிடத்தக்க சார்பாகவோ இருக்கும் என்று சொல்ல முடியாது\n- formula_9 என்ற மெய்யெண்களில் வரையறுக்கப்பட்ட மாறிலிச் சார்பு மட்டுமே ஒற்றை மற்றும் இரட்டைச் சார்பாக உள்ளதொரு சார்பு.\n- இரு ஒற்றைச் சார்புகளின் கூடுதல் ஒரு ஒற்றைச் சார்பு.\n- ஏதேனுமொரு மாறிலியால் பெருக்கப்பட்ட ஒற்றைச் சார்பு. மீண்டுமொரு ஒற்றைச் சார்பாக இருக்கும்.\n- இரு ஒற்றைச் சார்புகளின் வித்தியாசம் ஒரு ஒற்றைச் சார்பு.\n- இரு ஒற்றைச் சார்புகளின் பெருக்கற்பலன் ஒரு இரட்டைச் சார்பு.\n- ஒரு ஒற்றைச் சார்பு மற்றும் ஒரு இரட்டைச் சார்பின் பெருக்கற்பலன் ஒரு ஒற்றைச் சார்பு.\n- இரு ஒற்றைச் சார்புகளின் ஈவு இரட்டைச் சார்பாகும்.\n- ஒற்றைச் சார்பின் வகைக்கெழு ஒரு இரட்டைச் சார்பு.\n- ஒரு ஒற்றை மற்றும் ஒரு இரட்டைச் சார்புகளின் ஈவு ஒரு ஒற்றைச் சார்பு.\n- இரு ஒற்றைச் சார்புகளின் தொகுப்புச் சார்பு ஒரு ஒற்றைச் சார்பு.\n- ஒரு ஒற்றை மற்றும் ஒரு இரட்டைச் சார்புகளின் தொகுப்பு ஒரு இரட்டைச் சார்பு.\n- f(x) ஒரு ஒற்றைச் சார்பு எனில்\n\nஇரட்டை மற்றும் ஒற்றைச் சார்புகளின் கூடுதல்.\n- ஒவ்வொரு சார்பையும் ஒரு இரட்டை மற்றும் ஒரு ஒற்றைச் சார்பின் கூடுதலாக எழுதலாம்.\nவிளக்கம்:\n\n- ஒரு இரட்டை மற்றும் ஒற்றைச் சார்புகளின் கூடுதல் இரட்டைச் சார்போ அல்லது ஒற்றைச் சார்போ அல்ல. இரண்டில் ஒன்று அதன் ஆட்களம் முழுவதும் பூச்சியமாக இருந்தால் மட்டுமே இக்கூடுதல் சார்பு, இரட்டை அல்லது ஒற்றைச் சார்பாக இருக்கும்.\n\nதொடர்கள்.\n- ஒற்றைச் சார்புகளின் மெக்லாரின் தொடர், ஒற்றை அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும்.\n- காலமுறை ஒற்றைச் சார்புகளின் வூரியே தொடர் சைன் உறுப்புகளை மட்டுமே கொண்டிருக்கும்.\n\nஇயற்கணித அமைப்பு.\n- ஒற்றைச் சார்புகளின் நேரியல் சேர்வு ஒரு ஒற்றைச் சார்பு. மேலும் இந்த ஒற்றைச் சார்புகள், மெய்யெண்களின் மீதான ஒரு திசையன் வெளியை அமைக்கும்.\n\nஅனைத்து மெய்மதிப்புச் சார்புகளின் திசையன் வெளிகளும் இரட்டை மற்றும் ஒற்றைச் சார்புகளின் நேரியல் உள்வெளிகளின் நேரிடைக் கூடுதலாக அமைகின்றன.\n\nஎந்தவொரு சார்பு \"f\"(\"x\") ஐயும் இரட்டை மற்றும் ஒற்றைச் சார்புகளின் தனித்ததொரு கூடுதலாகப் பின்வருமாறு எழுதலாம்:\n\nஎடுத்துக்காட்டாக, \"f\" படிக்குறிச் சார்பு எனில், \"f\"என்பது  cosh ஆகவும் \"f\" என்பது  sinh ஆகவும் இருக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- ஒற்றைச் சார்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_55175"}, {"id": [953, 5], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "தனது ஆட்களத்திலும் வீச்சிலும் கூட்டல் நேர்மாறுடைய சார்புகளுக்கு மட்டுமே ஒற்றை மற்றும் இரட்டைத்தன்மை வரையறுக்கப்படுகிறது. கூட்டல் குலங்கள், வளையங்கள், களங்கள் ஆகியவை இத்தகைய கணங்களாக அமையும். இரட்டைச் சார்பு மெய்யெண்களில் வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பாக இருக்கும்.\n\nவரையறையும் எடுத்துக்காட்டுகளும்.\nஇரட்டைச் சார்புகள்.\n\"f\"(\"x\") , மெய்யெண் மாறியில் வரையறுக்கப்பட்ட ஒரு மெய்மதிப்புச் சார்பு, இரட்டைச் சார்பு எனில் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\n\n\"f\" இன் ஆட்களத்திலுள்ள அனைத்து \"x\" களுக்கும்,\n\nஇரட்டைச் சார்பின் வரைபடம் \"y\"-அச்சைப் பொறுத்து சமச்சீரானது.\n\nஎடுத்துக்காட்டுகள்:\n\n- தனிமதிப்புச் சார்பு: formula_3\n- formula_4,\n- formula_5\n- முக்கோணவியல் சார்பு: formula_6\n- அதிபரவளையச் சார்பு: formula_7\n\nபண்புகள்.\n- ஒரு சார்பு இரட்டைச் சார்பாக இருப்பதால் அது தொடர்ச்சியான சார்பாகவோ வகையிடத்தக்க சார்பாகவோ இருக்கும் என்று சொல்ல முடியாது.\n- formula_8 என்ற மெய்யெண்களில் வரையறுக்கப்பட்ட மாறிலிச் சார்பு மட்டுமே ஒற்றை மற்றும் இரட்டைச் சார்பாக உள்ளதொரு சார்பு.\n- இரு இரட்டைச் சார்புகளின் கூடுதல் ஒரு இரட்டைச் சார்பு.\n- ஏதேனுமொரு மாறிலியால் பெருக்கப்பட்ட இரட்டைச் சார்பு. மீண்டுமொரு இரட்டைச் சார்பாக இருக்கும்.\n- இரு இரட்டைச் சார்புகளின் வித்தியாசம் ஒரு இரட்டைச் சார்பு.\n- இரு இரட்டைச் சார்புகளின் பெருக்கற்பலன் ஒரு இரட்டைச் சார்பு.\n- ஒரு இரட்டைச் சார்பு மற்றும் ஒரு ஒற்றைச் சார்பின் பெருக்கற்பலன் ஒரு ஒற்றைச் சார்பு.\n- இரு இரட்டைச் சார்புகளின் ஈவு இரட்டைச் சார்பாகும்.\n- இரட்டைச் சார்பின் வகைக்கெழு ஒரு ஒற்றைச் சார்பு.\n- ஒரு இரட்டை மற்றும் ஒரு ஒற்றைச் சார்புகளின் ஈவு ஒரு ஒற்றைச் சார்பு.\n- இரு இரட்டைச் சார்புகளின் தொகுப்புச் சார்பு ஒரு இரட்டைச் சார்பு.\n- ஒரு இரட்டை மற்றும் ஒரு ஒற்றைச் சார்புகளின் தொகுப்பு ஒரு இரட்டைச் சார்பு.\n- f(x) ஒரு இரட்டைச் சார்பு எனில்\n\nஇரட்டை மற்றும் ஒற்றைச் சார்புகளின் கூடுதல்.\n- ஒவ்வொரு சார்பையும் ஒரு இரட்டை மற்றும் ஒரு ஒற்றைச் சார்பின் கூடுதலாக எழுதலாம்.\nவிளக்கம்:\n\n- ஒரு இரட்டை மற்றும் ஒற்றைச் சார்புகளின் கூடுதல் இரட்டைச் சார்போ அல்லது ஒற்றைச் சார்போ அல்ல. இரண்டில் ஒன்று அதன் ஆட்களம் முழுவதும் பூச்சியமாக இருந்தால் மட்டுமே இக்கூடுதல் சார்பு, இரட்டை அல்லது ஒற்றைச் சார்பாக இருக்கும்.\n\nதொடர்கள்.\n- இரட்டைச் சார்புகளின் மெக்லாரின் தொடர், இரட்டை அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும்.\n- காலமுறை இரட்டைச் சார்புகளின் வூரியே தொடர் கொசைன் உறுப்புகளை மட்டுமே கொண்டிருக்கும்.\n\nஇயற்கணித அமைப்பு.\n- இரட்டைச் சார்புகளின் நேரியல் சேர்வு ஒரு இரட்டைச் சார்பு. மேலும் இந்த இரட்டைச் சார்புகள் மெய்யெண்களின் மீதான ஒரு திசையன் வெளியை அமைக்கும்.\n\nஅனைத்து மெய்மதிப்புச் சார்புகளின் திசையன் வெளிகளும் இரட்டை மற்றும் ஒற்றைச் சார்புகளின் நேரியல் உள்வெளிகளின் நேரிடைக் கூடுதலாக (Direct Sum) அமைகின்றன.\n\nஎந்தவொரு சார்பு \"f\"(\"x\") ஐ இரட்டை மற்றும் ஒற்றைச் சார்புகளின் தனித்ததொரு கூடுதலாகப் பின்வருமாறு எழுதலாம்:\n\nஎடுத்துக்காட்டாக, \"f\" படிக்குறிச் சார்பு எனில், \"f\" என்பது cosh ஆகவும் \"f\" என்பது  sinh ஆகவும் இருக்கும்.\n\nவெளி இணைப்புகள்.\n- இரட்டைச் சார்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_55174"}, {"id": [953, 6], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "இவ்விதியின் கூற்று:\n\nநிறுவல்.\nவகுத்தல் விதியிலிருந்து.\nதொகுதி formula_2 என எடுத்துக் கொண்டு வகுத்தல் விதியைப் பயன்படுத்தி இவ்விதியை நிறுவலாம். \n\nசங்கிலிவிதியிலிருந்து.\nதலைகீழி விதியினை சங்கிலி விதியிலிருந்து பெறலாம்.\n\nformula_3 என்ற சார்பை, தலைகீழிச் சார்பு formula_4 மற்றும் formula_5 சார்புகளின் சேர்ப்பாகக் கருதிச் சங்கிலி விதிப்படி வகையிட:\n\nசங்கிலி விதி:\n\nஇதைப் பயன்படுத்த:\n\nஎடுத்துக்காட்டுகள்.\nதலைகீழி விதியைப் பயன்படுத்தி வகையிடுதலுக்கு இரு எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன.\n\n- formula_7 இன் வகைக்கெழு:\n\n- formula_9 (when formula_10) இன் வகைக்கெழு:\n\n\n\n\n", "document_id": "ta_ta_46559"}, {"id": [953, 7], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "குறியீடுகள்.\nகோணங்கள்.\nஇக்கட்டுரையில் கோணங்களைக் குறிக்க, கிரேக்க எழுத்துக்களான ஆல்ஃபா (\"α\"), பீட்டா (\"β\"), காமா (\"γ\"), மற்றும் தீட்டா (\"θ\") பயன்படுத்தப்பட்டுள்ளன. கோணங்களின் வெவ்வேறு அலகுகளும் அவற்றின் மாற்றல் அட்டவணையும்:\nஒரு கோணத்தின் அலகைப் பற்றி எதுவுமே குறிக்கப்பட வில்லை என்றால் அதன் அலகு, ரேடியன் என எடுத்துக்கொள்ள வேண்டும்.\n\nமுக்கோணவியல் சார்புகள்.\nஒரு கோணத்தின் சைன் மற்றும் கோசைன் சார்புகள் முதன்மையான முக்கோணவியல் சார்புகள்.\n\nகோணம் \"θ\" என்க: \n- சைன் சார்பு: formula_2\n- கோசைன் சார்பு: formula_3\n- டேன்ஜெண்ட் சார்பு:\nமற்ற சார்புகள், சீக்கெண்ட் (sec), கோசீக்கெண்ட் (csc), கோடேன்ஜெண்ட் (cot) ஆகியவை முறையே கோசைன், சைன், டேன்ஜெண்ட் சார்புகளின் பெருக்கல் தலைகீழிகளாகும்.\n\nநேர்மாறுச் சார்புகள்.\nநேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் குறியீடு:\n\nபித்தாகரசின் முற்றொருமை.\nபித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமை, சைன் மற்றும் கோசைன் சார்புகளுக்கிடையேயான அடிப்படைத் தொடர்பாகும்.\n\nformula_7 என்பது formula_8 -வையும் மற்றும் என்பது -வையும் குறிக்கும்..\n\nஇந்த முற்றொருமையிலிருந்து சைன் மதிப்பு அல்லது கோசைன் மதிப்பைப் பின்வருமாறு பெறலாம்:\n\nதொடர்புடைய முற்றொருமைகள்.\nபித்தாகரசின் முற்றொருமையை, அல்லது -வால் வகுக்க பின்வரும் இரண்டு முற்றொருமைகள் கிடைக்கும்:\n\nஇவற்றையும் அடிப்படை விகித வரையறைகளையும் பயன்படுத்தி, எந்தவொரு முக்கோணவியல் சார்பையும் பிற முக்கோணவியல் சார்புகளின் வாயிலாக எழுதமுடியும்:\n\nவரலாற்று சுருக்கெழுத்துக்கள்.\n\"வெர்சைன்\" (versine), \"கோவெர்சைன்\" (coversine), \"ஹாவெர்சைன்\" (haversine) மற்றும் \"எக்ஸ்சீக்கெண்ட்\" (exsecant) ஆகியவை பண்டைய காலத்தில் கடல் பயண வழிகாட்டுதலில் பயன்படுத்தப்பட்டன. கோளத்தின் மீது அமையும் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள தூரத்தைக் கணக்கிட \"ஹாவெர்சைன்\" வாய்ப்பாடு பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது இவற்றின் பயன்பாடு அரிதாகி விட்டது.\n\nசமச்சீர்த்தன்மை, பெயர்வு மற்றும் காலமுறைமை.\nஓரலகு வட்டத்தைப் பயன்படுத்தி முக்கோணவியல் சார்புகளின் பின்வரும் பண்புகளைக் காணலாம்:\n\nசமச்சீர்த்தன்மை.\nஏதாவதொரு முக்கோணவியல் சார்பைக் குறிப்பிட்ட கோணத்தில் பிரதிபலிக்கும் விளைவு மற்றதொரு முக்கோணவியல் சார்பாகவே அமையும். இதிலிருந்து பின்காணும் முற்றொருமைகளைப் பெறலாம்:\n\nபெயர்வுகளும் காலமுறைமையும்.\nகுறிப்பிட்ட கோணங்களில் ஏதேனும் ஒரு முக்கோணவியல் சார்பைப் பெயர்வு செய்வதால் முடிவுகளை எளிமையாக்கும் வேறு முக்கோணவியல் சார்புகளைப் பெறலாம். π/2, π மற்றும் 2π ரேடியன் அளவு பெயர்வு செய்யப்படும் சார்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இச்சார்புகளின் கால அளவு π அல்லது 2π என்பதால் பெயர்வினால் எந்தவித மாற்றமும் இல்லாமல் சில சமயங்களில் அதே சார்பாகவே அமையும்.\nகோணங்களின் கூடுதல் (வித்தியாசம்) முற்றொருமைகள்.\nஇவை கூட்டல் மற்றும் கழித்தல் வாய்ப்பாடுகள் எனவும் அறியப்படுகின்றன. 10 -ம் நூற்றாண்டில் பெர்சிய கணிதவியலாளர் \"அபூ அல்-வரா பூஸ்ஜானீ\"யால் இம்முற்றொருமைகள அறிமுகப்படுத்தப்பட்டன். ஆய்லர் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி இவற்றை நிறுவலாம்.\n\nபெருக்கல்-->கூட்டல், மற்றும் கூட்டல்-->பெருக்கல் முற்றொருமைகள்.\nபெருக்கல் வடிவிலிருந்து கூட்டல் வடிவ முற்றொருமைகளின் வலதுபுறத்தைக் கோணங்களின் கூட்டல் (வித்தியாசம்) முற்றொருமைகளைப் பயன்படுத்தி விரித்து அவற்றை நிறுவலாம்.\n\nசிக்கல் எண் அடுக்குக்குறிச் சார்புடன் தொடர்பு.\nகிளைமுடிவு:\n\nஇங்கு formula_20.\n\nவெளி இணைப்புகள்.\n- Values of Sin and Cos, expressed in surds, for integer multiples of 3° and of 5⅝°, and for the same angles Csc and Sec and Tan.\n- Basic trigonometric formulas\n\n\n\n\n", "document_id": "ta_ta_39090"}, {"id": [953, 8], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "உள்ளுணர்வான விளக்கம்.\nசார்பின் ஆட்களத்தில் அமையும் ஒரு புள்ளியின் இருபுறமும் சார்பின் ஓரியல்புத் தன்மையை முதல் வகைக்கெழுச் சோதனை காண முற்படுகிறது.\n\nஒரு புள்ளிக்கு இருபுறம், சார்பு அதிகமான மதிப்பிலிருந்து குறைவான மதிப்பாக மாறினால் அப்புள்ளியில் சார்பின் மதிப்பு மிக அதிகமானதாக இருக்கும்.\n\nஇதேபோல் சார்பு புள்ளியிக்கு இருபுறத்தில் குறைவான மதிப்பிலிருந்து அதிகமான மதிப்பாக மாறினால் அப்புள்ளியில் சார்பின் மதிப்பு மிகக் குறைந்ததாக இருக்கும்.\n\nமாறாக சார்பு கூடும் சார்பிலிருந்து குறையும் சார்பு அல்லது குறையும் சார்பிலிருந்து கூடும் சார்பாக மாறாமல் ஓரியல்பாகவே இருக்குமானால் சார்புக்கு மிக அதிகமான அல்லது மிக குறைந்த மதிப்பு அப்புள்ளியில் அமையாது.\n\nஓரியல்புப் பண்புகள்.\n\"x\" புள்ளியைக் கொண்ட இடைவெளியில் மெய்யெண் மாறியில் வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பு formula_1 என்க..\n\n- சார்பு formula_1, formula_3 இடைவெளியில் கூடும் சார்பாகவும் formula_4 இடைவெளியில் குறையும் சார்பாகவும் இருக்குமாறு ஒரு நேர்ம எண் \"r\" இருக்குமானால், formula_1 -க்கு \"x\" -ல் இடஞ்சார்ந்த பெரும மதிப்பு உண்டு.\n\n- சார்பு formula_1, formula_3 இடைவெளியில் குறையும் சார்பாகவும்; formula_4 இடைவெளியில் கூடும் சார்பாகவும் இருக்குமாறு ஒரு நேர்ம எண் \"r\" இருக்குமானால், formula_1 -க்கு \"x\" -ல் இடஞ்சார்ந்த சிறும மதிப்பு உண்டு.\n\n- சார்பு formula_1, formula_3 இடைவெளியில் திட்டமாக கூடும் சார்பாகவும் formula_4 இடைவெளியிலும் திட்டமாக கூடும் சார்பாகவும் இருக்குமாறு ஒரு நேர்ம எண் \"r\" இருக்குமானால், formula_13 இடைவெளியில், சார்பு formula_1 ஒரு திட்டமாக கூடும் சார்பாகும். formula_1 -க்கு \"x\" -ல் இடஞ்சார்ந்த பெரும மதிப்போ அல்லது சிறும மதிப்போ கிடையாது.\n\n- சார்பு formula_1, formula_3 இடைவெளியில் திட்டமாக குறையும் சார்பாகவும் formula_4 இடைவெளியிலும் திட்டமாக குறையும் சார்பாகவும் இருக்குமாறு ஒரு நேர்ம எண் \"r\" இருக்குமானால், formula_13 இடைவெளியில், சார்பு formula_1 ஒரு திட்டமாக குறையும் சார்பாகும். formula_1 -க்கு \"x\" -ல் இடஞ்சார்ந்த பெரும மதிப்போ அல்லது சிறும மதிப்போ கிடையாது.\n\n- முதல் இரண்டில் திட்டமாக கூடும் அல்லது திட்டமாக குறையும் சார்பாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படவில்லை. ஏனென்றால் இடஞ்சார்ந்த பெருமம் அல்லது சிறுமத்திற்கு சமனின்மை திட்டமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. (மாறிலிச் சார்பின் ஒவ்வொரு புள்ளியும் இடஞ்சார்ந்த பெருமம் அல்லது சிறுமமாகக் கருதப்படுகிறது.)\n\nமுதல் வகைக்கெழுச் சோதனையின் கூற்று.\nமுதல் வகைக்கெழுச் சோதனை இடை மதிப்புத் தேற்றத்தின் விளைவான கூடும்-குறையும் சோதனையைச் சார்ந்துள்ளது.\n\n- formula_1 -மெய்மாறியில் அமைந்த மெய்மதிப்புச் சார்பு. இச்சார்பின் ஆட்களத்தில் அமைந்த ஒரு மாறுநிலைப் புள்ளி \"x\". \"x\" -ல் சார்பு formula_1 தொடர்ச்சியானது மற்றும் \"x\" ஐக் கொண்டுள்ள திறந்த இடைவெளியில் வகையிடத்தக்கது.( \"x\" -ல் வகையிடத்தக்கதாக இல்லாமலும் இருக்கலாம்) என்க.\n\n- formula_24 இடைவெளியில் அமையும் ஒவ்வொரு \"y\" -க்கும் formula_25 மற்றும் formula_26 இடைவெளியில் அமையும் ஒவ்வொரு \"y\" -க்கும் formula_27 என்றவாறு ஒரு நேர்ம எண் \"r\" இருக்குமானால் formula_1 -க்கு \"x\" -ல் இடஞ்சார்ந்த பெருமம் உள்ளது.\n\n- formula_24 இடைவெளியில் அமையும் ஒவ்வொரு \"y\" -க்கும் formula_27 மற்றும் formula_26 இடைவெளியில் அமையும் ஒவ்வொரு \"y\" -க்கும் formula_25 என்றவாறு ஒரு நேர்ம எண் \"r\" இருக்குமானால் formula_1 -க்கு \"x\" -ல் இடஞ்சார்ந்த சிறுமம் உள்ளது.\n\n- formula_24 formula_26 -ல் உள்ள ஒவ்வொரு \"y\" -க்கும் formula_25\"f\"(\"y\") > 0, அல்லது formula_24 formula_26 -ல் ஒவ்வொரு \"y\" -க்கும் formula_27 என்றவாறு ஒரு நேர்ம எண் \"r\" இருக்குமானால் formula_1 -க்கு \"x\" -ல் இடஞ்சார்ந்த பெருமமோ அல்லது சிறுமமோ கிடையாது.\n\n- மேலே கூறப்பட்டவற்றுள் எதுவுமே பொருந்தவில்லையெனில் முதல் வகைக்கெழுச் சோதனை பலனளிக்காது.(முதல் மூன்று நிபந்தனைகளுக்கும் பொருந்தாத சார்புகளும் உள்ளன)\n\nபயன்பாடுகள்.\nபொறியியலில் இயற்பியல் உகமப்படுத்தல் கணக்குகளைத் தீர்ப்பதற்கு முதல் வகைக்கெழுச் சோதனை பயன்படுகிறது. முகட்டு மதிப்புத் தேற்றத்துடன் சேர்ந்து இச்சோதனை, மூடிய, வரம்புடைய மெய்மதிப்புச் சார்புகளின் மீப்பெரு பெருமம் மற்றும் மீச்சிறு சிறுமம் காணப் பயன்படுகிறது. குழிவுத்தன்மை, வளைவுமாற்றுப் புள்ளி, அணுகுகோடுகள் போன்றவற்றுடன் சேர்ந்து ஒரு சார்பின் வரைபடத்தை வரைவதற்குப் பயன்படுகிறது.\n\nஉயர்நிலைப் பள்ளி கணிதப் பாடப்புத்தகங்களில், முதல் வகைக்கெழுச் சோதனை சார்புகளின் மீப்பெரு பெருமம் மற்றும் மீச்சிறு சிறுமம் காண பயன்படுத்தப்படுகிறது. formula_41 சமன்பாட்டைத் தீர்த்து மாறுநிலைப் புள்ளிகள் காணப்படுகிறது. பின்பு அப்புள்ளிகளிலும் சார்புக்கு ஆட்களத்தில் இடைவெளி கொடுக்கப்பட்டிருந்தால் அதன் முனைப் புள்ளிகளிலும் சார்பின் மதிப்புகள் கணக்கிடப்படுகின்றன. பின் அம்மதிப்புகளுள் மிக அதிகமான மதிப்பு மீப்பெரு பெரும மதிப்பாகவும் மிகச் சிறிய மதிப்பு மீச்சிறு சிறும மதிப்பாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.\n\nஇடஞ்சார்ந்த பெருமம் மற்றும் சிறுமம் காண்பதற்கு முதல் வகைக்கெழுச் சோதனையைவிட இரண்டாம் வகைக்கெழுச் சோதனை விரைவாகவும் துல்லியமாகவும் பயன்தரக் கூடியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_37965"}, {"id": [953, 9], "question": "கணிதத்தில் <Query> தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.", "document": "கணித அடிப்படைச் செயல்கள்.\nமெய்யெண் கணம் R இன் கணிதச் செயல்களைக் கீழே தரப்பட்டுள்ளவாறு  க்கும் நீட்டிக்கலாம்:\n\nஇங்கு, \"\"a\" + ∞\" என்பது \"\"a\" + (+∞)\" , \"\"a\" − (−∞)\" இரண்டையும் குறிக்கும். அதேபோல் \"\"a\" − ∞\" என்பது \"\"a\" − (+∞)\" , \"\"a\" + (−∞)\" இரண்டையும் குறிக்கும்.\n\nஆனால் ∞ − ∞, 0 × (±∞), ±∞ / ±∞ ஆகியவை வரையறுக்கப்படவில்லை. அவை தேரப்பெறா வடிவங்கள் என அழைக்கப்படுகின்றன.\n\nஇயற்கணிதப் பண்புகள்.\n ஒரு களமாகவோ, வளையமாகவோ, குலமாகவோ அல்லது அரைக்குலமாகக் கூட அமைவதில்லை. ஆயினும் பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது:\n\n- \"a\" + (\"b\" + \"c\"), (\"a\" + \"b\") + \"c\" இரண்டும் சமம் அல்லது இரண்டுமே வரையறுக்கப்பட்டிருக்காது.\n- \"a\" + \"b\", \"b\" + \"a\" இரண்டும் சமம் அல்லது இரண்டுமே வரையறுக்கப்பட்டிருக்காது.\n- \"a\" × (\"b\" × \"c\"), (\"a\" × \"b\") × \"c\" இரண்டும் சமம் அல்லது இரண்டுமே வரையறுக்கப்பட்டிருக்காது.\n- \"a\" × \"b\", \"b\" × \"a\" இரண்டும் சமம் அல்லது இரண்டுமே வரையறுக்கப்பட்டிருக்காது.\n- \"a\" × (\"b\" + \"c\"), (\"a\" × \"b\") + (\"a\" × \"c\") இரண்டும் வரையறுக்கப்பட்டிருந்தால் சமமாக இருக்கும்.\n- \"a\" ≤ \"b\" மற்றும் \"a\" + \"c\" , \"b\" + \"c\" இரண்டும் வரையறுக்கப்பட்டிருப்பின்:\n- \"a\" ≤ \"b\" , \"c\" > 0, மேலும் \"a\" × \"c\" and \"b\" × \"c\" இரண்டும் வரையறுக்கப்பட்டிருப்பின்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_55804"}]
[{"id": [954, 0], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "இரு வேறு ஆதாரங்கள்.\nஇவன் மகாவம்சத்தின் படி உருகுணை அரசை தொடங்கி வைத்தவனான மகாநாகனின் இரண்டாம் மகனாவான். இவனுக்கு அட்டாலய திச்சன் தமையன் ஆவான்.\n\nஆனால் தாதுவம்சம் என்னும் நூலின் படி இவன் உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்தவன். அந்த பாவத்தைப் போக்க இவன் பல பௌத்த விகாரைகளை அமைத்ததாக தாதுவம்சம் நூல் குறிப்பிடுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57456"}, {"id": [954, 1], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "மூலநூல்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n- சூல வம்சம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43600"}, {"id": [954, 2], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "மூல நூல்கள்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n- சூல வம்சம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43525"}, {"id": [954, 3], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "மூல நூல்கள்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n- சூல வம்சம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43541"}, {"id": [954, 4], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "உருகுணை இராச்சியத்தின் அரசியல் பின்னணி.\nகி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை உருகுணை தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இந்நிலையில் வட இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் தேவநாம்பிய திச்சன் ஆண்டுவந்தான். தேவநம்பிய தீசனின் பின் அவரது சகோதரனான மகாநாகனே அனுராதபுரத்தின் ஆட்சியாளனாக வரவேன்டும். ஆனாலும் அரச பட்டத்து இராணி தன் மகனுக்கு ஆட்சியை வழங்க எண்ணினாள். மகாநாகனைக் கொல்ல பல சூழ்ச்சிகள் செய்தாள். ஒருமுறை ஒரு மாம்பழத்தில் விசத்தைக் கலந்து அதனை மாம்பழக் கூடையில் வைத்து மகாநாகனுக்கு அனுப்பினாள். இதனை அரசியின் மகன் உண்டு மரணமடைந்தான். இந்தச்சம்பவத்தால் பயந்த மகாநாகன் உருகுணைக்கு தப்பி வந்து அங்கிருந்த தமிழ் அரசர்களிடம் தஞ்சமடைந்தான். பின்னர் யட்டால என்ற இடத்தில் அவனுக்கு என்றொரு மகன் பிறந்தான். அவன் யட்டால தீசன் என அழைக்கப்பட்டான். மகாநாகனுக்கு கோதாபயன் என்ற இன்னொரு மகனும் உண்டு. கோதாபயன் தன் மகனான காகவண்ண தீசனை உருகுணை இராச்சியத்துக்கு அரசனாக்க எண்ணி தன் பாட்டன் காலத்தில் இருந்து தங்கள் குடும்பத்துக்கு தஞ்சம் அளித்த தமிழ் அரசர்களையே கொன்று ஆட்சியைப் பிடித்தான். இவ்வாறு வரலாற்றின் படி இரண்டு நூற்றாண்டுகள் தமிழரிடம் இருந்த உருகுணை இராச்சியம் சிங்களவரிடையே சென்றது.\n\nஅரசர்கள்.\n1. உருகுணை தமிழர்கள் (கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முறபட்ட காலத்தில் இருந்து கி.மு. 210 வரை)\n2. கோதாபயன் (உருகுணை தமிழர்களை கொன்று ஆட்சி அமைத்தவன்)\n3. காகவண்ண தீசன்\n4. துட்டகைமுனு\n5. தாட்டியன் -\n6. தாதுசேனன் (பொ.பி. 463 - 479) - இராசராட்டிரப் பாண்டியர் காலத்தில் உருகுணையில் மறைந்து ஆட்சி நடத்தினான். அவர்களில் கடைசி அரசனான பிட்டியன் என்பவனை கொன்றதும் இலங்கையின் மற்றைய பகுதிகளையும் கைப்பற்றினான்.\n7. இராஜேந்திர சோழன்\n\nபுகலிடமான உருகுணை.\nஎல்லாளன், பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்), இராசராட்டிரப் பாண்டியர், பல்லவர், முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்கள், சோழப் பேரரசர்கள், இரண்டாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்கள் போன்ற தமிழகத்தை சேர்ந்த மன்னர் குலத்தவர் இலங்கையின் மீது படை எடுத்து வட இலங்கையின் அநுராதபுர ஆட்சியைக் கைப்பற்றிய போதெல்லாம் சிங்களவருக்கு உருகுணையே ஒளிந்து கொண்டு ஆட்சி நடத்துவதற்கு புகழிடமாய் இருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் உருகுணையின் சில பகுதிகள் கண்டி இராச்சியத்துடன் இணைந்தன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனுராதபுர இராச்சியம்\n- இலங்கையின் வரலாறு\n\nவெளி இணைப்புக்கள்.\n- உறுகுனு இராச்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53195"}, {"id": [954, 5], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "களனிய இராச்சியம்.\nகளனி பகுதியை ஆண்ட களனிய திச்சனுக்கு ஒரு மகள் உண்டு. அவள் இன்னொருவன் மேல் காதல் கொண்டுள்ளாள் எனத் தெரிந்தவுடன் அவளைத் தனிமைப்படுத்தினான் களனியன். அவளின் காதலன் ஒரு பிக்குவின் மூலம் அவளுக்கு ஓலையில் செய்தி அனுப்ப அது களனிய திச்சன் கையில் கிடைத்தது. அதைப் பார்த்த அவன் பிக்கு தான் இந்த ஓலையை கொடுத்தான் என நினைத்து அவனைக் கொன்று விட்டான். இதனால் ஏற்படவிருந்த வெள்ளப்பெருக்கைத் தடுக்க களனியன் மகளைக் கடலுக்குப் பலி கொடுக்கச் சொன்னார்கள் களனியத்தின் கணியர்கள். அதன்படி அவன் தன் மகளைக் கடலில் ஒரு படகில் ஏற்றி அனுப்பிவிட்டான். வெள்ளத்தால் அலைக்களிக்கப்பட்ட படகு உருகுணை இராச்சியத்தின் காகவண்ண தீசனிடம் கிடைக்கிறது. அதில் உள்ள களனியின் இளவரசியை காகவண்ணன் திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு பிறந்தவனே துட்டகைமுனு ஆவான்.\n\nமூலம்.\n- http://lakdiva.org/codrington/chap02.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_55459"}, {"id": [954, 6], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "இந் நிகழ்வைக் கேள்வியுற்ற போத்துக்கீசத் தளபதி சினம் கொண்டான். காசி நயினாரைச் சூழ்ச்சியால் கொல்ல எண்ணி, அவன் அரண்மனைப் பணியாள் ஒருவனுக்குக் கையூட்டுக் கொடுத்து அரசன் உண்ணும் உணவில் நஞ்சு கலந்து அவனைக் கொன்றான்.\n\nஉசாத்துணைகள்.\n- ஞானப்பிரகாசர், சுவாமி., \"யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம்\", ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி\n- யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்\n\nவெளியிணைப்பு.\n- யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - நூலகம் திட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10145"}, {"id": [954, 7], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "வாழ்க்கை.\nசீமான் ஜயமகாலேனன் மற்றும் சுனேத்திரா மகாதேவிக்கு மகனாகப் பிறந்த இவனது அரச பதவியின் அதிகாரபூர்வம், உரிமை எதுவும் தெளிவாக அறியமுடியவில்லை. அவன் ஐந்தாம் பராக்கிரமபாகுவின் கொடிவழியில் வந்தவன் என்ற கருதுகோள் பல ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் கம்பளை இராசதானியிலிருந்து மூன்றாண்டுகள் ஆண்ட இவன், 1415இல் ஆட்சிக்கு வந்ததுடன், சுவர்ணமாணிக்க தேவி அல்லது ரன்மெனிக்கேயை பட்டமகிஷியாகக் கொண்டிருந்தான்.\n\nஆட்சி.\nமலைநாட்டில் உருவான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிய பராக்கிரமபாகு, விஜயநகரப் பேரரசு 1435இல் இலங்கை மீது மேற்கொண்ட படையெடுப்பையும் தடுத்துநிறுத்தியதாக சொல்லப்படுகின்றது. 1445களில் தமிழகக் கரையோர நகரங்கள் மீதும் இவன் படையெடுத்ததாக சிங்கள நூல்கள் புகழ்கின்றன. இவனது வளர்ப்பு மகன்\nசெண்பகப்பெருமாளால் யாழ்ப்பாண அரசு வெற்றிகரமாகக் கைக்கொள்ளப்பட்டதும் புகழ்ந்து பாடப்பட்டிருக்கின்றது. ஆனையிறவுக்கு அண்மையில் இருந்த சாவகக்கோட்டையிலும், பின் ஆரியச் சக்கரவர்த்திகள் தம் தலைநகரான நல்லூரிலும் செண்பகப்பெருமாளின் படை பெருவெற்றி எய்தியது.\nபணிகள்.\nஇவனால் கோட்டையில் ஒரு அரண்மனையும், மூன்றடுக்கு கொண்ட தலதா மாளிகையும் அமைக்கப்பட்டது. தன் தாய் சுனேத்திரா நினைவாக, இவனால் அமைக்கப்பட்ட \"பெப்பிலியான சுனேத்திரா பிரிவெனா\" பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விசுத்தி மக்கசனய, பேசஜ்ஜ மஞ்சுசாவ, சமோத கூட வர்ணன முதலான நூல்கள் பராக்கிரமபாகுவே கைப்பட எழுதியவையாக சொல்லப்படுகின்றன. சிங்களத்தில் \"சந்தேசய\" என அறியப்படுகின்ற தூது இலக்கியங்களும் இவன் காலத்திலேயே அதிகளவில் எழுதப்பட்டன.\n\nமேலும் காண.\n- சப்புமால் குமாரயா\n- கோட்டை இராச்சியம்\n\nஉசாத்துணைகள்.\n1. Shrilankave Ithihasaya, Department of educational publications, Sri Lanka.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92498"}, {"id": [954, 8], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "கஜபதி பேரரசை 1434இல் நிறுவிய கபிலேந்திரா தேவன், 1434 முதல் 1466 முடிய பேரரசை ஆண்டார். கஜபதி பேரரசர்களில் சிறப்பானவர்கள், புருசோத்தம தேவன் (1466 - 1497) மற்றும் பிரதாப ருத்திர தேவன் (1497-1540). கடைசிப் பேரரசன் ககாருவத் தேவனை 1541இல், கோவிந்த வித்தியாதரன் என்பவன் கொன்று \"போய் குல\" அரசை (Bhoi dynasty) நிறுவினான்.\n\n\"கஜபதி\" எனில் பெரும் யாணை படைகளை கொண்ட அரசன் என்று பொருள்.\n\nபுரி தேர்த் திருவிழாவின் போது, கஜபதி பேரரசின் வழித்தோன்றல்களுக்கு இன்றளவும், கோயில் சார்பாக மரியாதை செய்யப்படுகிறது.\n\nகஜபதி பேரரசை கௌரவிக்கும் வகையில் ஒடிசா அரசு ஒரு மாவட்டத்திற்கு கஜபதி மாவட்டம் என்று பெயரிட்டுள்ளது.\n\nகஜபதி பேரரசின் ஆட்சியாளர்கள்.\n1. கபிலேந்திர தேவன் (1434–70)\n2. புருசோத்தம தேவன் (1470–1497)\n3. பிரதாப ருத்திரத் தேவன் (1497–1540)\n4. கழுவத்தேவன் (1540–41)\n5. ககாருவத் தேவன் (1541)\n\nமேற்கோள்கள்.\n1. Majumdar, R.C. (ed.) (2006). \"The Delhi Sultanate\", Mumbai: Bharatiya Vidya Bhavan, pp. 365–72.\n\nவெளி இணைப்புகள்.\n- Suryavamsa (Suryavansha) Gajapati Kingdom of Orya / Orissa\n\n\n\n\n", "document_id": "ta_ta_70527"}, {"id": [954, 9], "question": "<Query> உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.", "document": "அரசர்கள்.\nருத்திரவர்மன் (கிபி 525-575) \nநில அரசு.\n- பீமவர்மன் (கிபி 575-605)\n- புத்தவர்மன் (கிபி 605-638)\n- ஆதித்யவர்மன் (கிபி 638-650)\n- இராண்யவர்மன் (கிபி 650-678)\n- கோவிந்தவர்மன் (கிபி 678-705)\n- செயவர்மன் (கிபி 705-764)\n- கடவேச அரிவர்மனின் (கிபி 764-780) (இவர் தன் நான்காம் மகன் பரமேசுவரவர்மனை தமிழகத்தில் ஆண்டு வந்த பல்லவருக்கு வரிசு இல்லாத காரணத்திற்காக அனுப்பிவைத்தார்)\n\nகடலரசு.\n- குணவர்மன் (அரசர் அல்ல)\n- வீரவர்மன் (அரசர் அல்ல)\n- மகேந்திரவர்மன் ( கிபி 600-640)\n- முதலாம் ஈசானவர்மன் ( கிபி 640-657)\n- இரண்டாம் மகேந்திரன் ( கிபி 657-670)\n- இரண்டாம் ஈசானவர்மன் ( கிபி 670-708)\n- இரண்டாம் பீமவர்மன் ( கிபி 708-748)\n- சந்திரவர்மன் ( கிபி 748-785)\n- முதலாம் செயவர்மன் ( கிபி 785-802)\n\n\n\n\n", "document_id": "ta_ta_105034"}]
[{"id": [955, 0], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "போரின் கொடுமையை விளக்குதல்.\nபெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார்.\n\nநாடெனும்பேர் காடுஆக\nஆசேந்தவழி மாசேப்ப\nஊர் இருந்தவழி பாழ்ஆக\nபோரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார்.\n\nநாளங்காடி அல்லங்காடி.\nசங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.\n\nமழைகொளக் குறையாது, புனல்புக மிகாது\nகரைபொருது இரங்கும் முந்நீர் போல,\nகொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.\n\nஓர் இரவு.\nஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.\n\nவெளி இணைப்புகள்.\nசொல்வனம் இதழில் குமரன் கிருஷ்ணன் கட்டுரை: <nowiki>https://solvanam.com/?p=51185</nowiki>\n\n\n\n\n", "document_id": "ta_ta_603"}, {"id": [955, 1], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "பொருள்.\nமுல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள். \n\nஇந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு.\n\nமாதிரி.\nமழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்க இலக்கியம்\n\nஏனைய பத்துப்பாட்டு நூல்கள்\n\n- திருமுருகாற்றுப்படை\n- பொருநராற்றுப்படை\n- சிறுபாணாற்றுப்படை\n- பெரும்பாணாற்றுப்படை\n- நெடுநல்வாடை\n- மதுரைக் காஞ்சி\n- குறிஞ்சிப் பாட்டு\n- பட்டினப் பாலை\n- மலைபடுகடாம்\nவெளியிணைப்புகள்.\n- முல்லைப்பாட்டு மூலம், செய்தி தமிழிலும் ஆங்கிலத்திலும்\n- முல்லைப்பாட்டு பாடலும் செய்தியும் இணை-கண்ணோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_360"}, {"id": [955, 2], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "திரையன் வேங்கட நெடுவரை.\nதிருவேங்கட மலையைச் சூழ்ந்த நாட்டை 'வென்வேல் திரையன்' என்பவன் ஆண்டுவந்தான். அவன் நாட்டில் யானைகள் மிகுதி. தமிழ்மக்கள் இவனது நாட்டைக் கடந்து பொருள் தேடச் சென்றனர். இந்தத் திரையன் தொண்டைமான் இளந்திரையனின் முன்னோன். தொண்டைமான் இளந்திரையன் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் பாட்டுடை தலைவன். பெரும்பாணாற்றுப்படை நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.\n\nஇப் பாடலில் பயின்றுவரும் பழந்தமிழ்ச் சொற்கள்.\n- உண்ணா உயக்கம் = பசித்தாலும் உணவு செல்லாத துன்பம் (காதலர்களுக்கு ஏற்படுவது)\n- மழை பாயின்று = மழை பரந்து பெய்கிறது\n- ஆழல் = அழாதே\n- பயிர் = அழை (மஞ்ஞை துணை பயிர்ந்து அகவும்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_24059"}, {"id": [955, 3], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்க இலக்கியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_605"}, {"id": [955, 4], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள 10 பாட்டு நூல்களுக்கும் நச்சினார்க்கினியர் இயற்றிய உரை ஒன்று உள்ளது. இதனை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்துள்ளார். இந்த ஆராய்ச்சிக் குறிப்பில் சென்னைக்குத் தென்மேற்கில் இடைக்கழிநாடு என்னும் ஊர் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வூர்ப் பகுதியிலுள்ள கல்வெட்டுகளும் இதனை இடைக்கழிநாடு என்று குறிப்பிடுகின்றன. சங்ககாலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்த இந்த ஊரின் பெயரால் அதனைச் சூழ்ந்திருந்த ஊர்கள் இடைக்கழிநாடு என்னும் அமைப்பின் கீழ் இருந்தன. இந்த நாட்டில் நல்லூர் என்னும் ஊர் இருந்தது. செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் நல்லூர் என்னும் ஊர் உள்ளது.\n\nஇந்த ஊரில் வாழ்ந்த சங்ககாலப் புலவர் நத்தத்தனார். இவர் இப்பகுதியை அடுத்திருந்த ஓய்மானாட்டு நன்மாவிலங்கை வள்ளல் நல்லியக்கோடனைப் பாடியுள்ளார். பாடல் சிறுபாணாற்றுப்படை எனப் பெயர் பெற்றுள்ளது. புலவர் இந்த வள்ளலைக் காணச் சென்றபோது எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்னும் ஊர்களைக் கடந்து சென்றதாகக் குறிப்பிடுகிறார்.\n\n[[ஓய்மான் நல்லியாதன்]], [[ஓய்மான் வில்லியாதன்]] என்னும் அரசர்களும் இந்நாட்டை ஆண்ட சங்ககால அரசவள்ளல்கள். ஓய்மான் அரசர்கள் ஆண்டதால் இதனை 'ஓய்மானாடு' எனவும் வழங்கினர்.\n\nசான்று.\n[[பகுப்பு:சங்க கால ஊர்கள்]]\n[[பகுப்பு:ஓவியர்]]\n\n", "document_id": "ta_ta_34360"}, {"id": [955, 5], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "நூற்பொருள்.\nஇது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சங்க இலக்கியம்\n\nஏனைய பத்துப்பாட்டு நூல்கள்\n- திருமுருகாற்றுப்படை\n- சிறுபாணாற்றுப்படை\n- பெரும்பாணாற்றுப்படை\n- பொருநராற்றுப்படை\n- குறிஞ்சிப் பாட்டு\n- முல்லைப்பாட்டு\n- மதுரைக் காஞ்சி\n- பட்டினப் பாலை\n- மலைபடுகடாம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_361"}, {"id": [955, 6], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது ஆயினும், பெரும்பாலும் தென்னிந்திய மரபுகள் பற்றியே பேசுவதால், இது தென்னிந்தியாவிலேயே எழுதப்பட்டிருக்கவேண்டும் என்ற கருத்து நிலவுகின்றது.\n\nகாலம்.\nஇதன் காலம் பற்றித் தெளிவான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. மானசாரத்தை மொழிபெயர்த்துப் பதிப்பித்தவரான பி.கே. ஆச்சார்யா என்பவர் இது குப்தர் காலத்தைச் (கி.பி 4 – 8 ஆம் நூற்றாண்டு) சேர்ந்தது எனக் கருதுகிறார். ஆனால், இது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாதல் வேண்டும் என்று வேறு சிலர் கருதுகிறார்கள்.\n\nஉசாத்துணைகள்.\n- மயமதம், புரூனோ டாகென்ஸ் (பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர்), கலைகளுக்கான இந்திராகாந்தி தேசிய மையம், புது டில்லி, 1994, மறுபதிப்பு 2000.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5454"}, {"id": [955, 7], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "பாண்டியன் பாராட்டு.\nசங்ககாலப் புலவர்கள் மட்டும் மன்னர்களைப் பாடவில்லை. மன்னர்களும் புலவோரை மதித்துப் பாடினர். ”...மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட நல்லிசைப் புலவர்கள் எனைப் பாடாமல் போவார்களாக...” எனும் வஞ்சினக் கூற்றாகிய மன்னனின் வரிகளே இதற்குச் சான்று பகர்கின்றன.\nமாங்குடி மருதனார் தரும் வரலாற்றுச் செய்திகள்.\n- ஊர்\n- பாடல்கள்\n\nஇவர் தமது பாடலில் பல அரசர்களையும் குடிமக்களையும் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.\n\n- மதுரைக்காஞ்சி நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள்\n\n- பிறபாடல்களில் கூறப்பட்டுள்ள செய்திகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_21602"}, {"id": [955, 8], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "விளம்பி நாகனார்.\nஇதன் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் என்ற பெயர் உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அல்லது இவர் ஆற்றிய தொழில் காரணமாக இவர் விளம்பி நாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவாருமுளர். இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும் திருமாலைப்பற்றி இருப்பதால் இவர் வைணவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இந்நூல் வைணவ இலக்கியம் என்றும் கூறுவாறுமுளர். இவர் பெயரை நாயனார் நயினார் என்று கூறி, இந்நூலில் பல இடங்களில் சமண சமயக் கருத்துக்களான பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்னாமை ஆகியவை வலியுறுத்திக் கூறப்படுவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் ஒரு சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்று கூறுவாரும் உளர். இக்கருத்தை ஏற்பவர்கள் திருமாலைப்பற்றிய செய்யுட்கள் இரண்டும் இடைச்செருகல் என்று வாதிடுவர். கி. ஆ.பெ. விசுவநாதன் பதிப்பித்துள்ள மும்மணிகளும் நான்மணிகளும் என்னும் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் நீங்கலான நூற்றுநான்கு பாடல்களே உள்ளன.\n\nசங்க இலக்கியங்கள்.\nசங்க இலக்கியத்தை மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்கள் என்று இரு பிரிவாகப் பிரிக்கலாம். மேற்கணக்கில் பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய பதினெட்டு நூல்கள் அடங்கும். கீழ்க்கணக்கில் நாலடியார், நான்மணிக்கடிகை அன்று தொடங்கும் பட்டியலிலும் பதினெட்டு நூல்கள் உண்டு. பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒரே புலவரால் இயற்றின ஒரு நீண்ட பாடல் உள்ளது.எட்டுத்தொகை நூல்களில் பலரின் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கீழ்க்கணக்கு நூல்கள் பலராலோ அல்லது ஒரு சிலராலோ இயற்றின பாடல்களைக் கொண்டுள்ளன. மேற்கணக்கு நுல்களெல்லாம் ஆசிரியப்பாவிலோ, பரிபாடலிலோ அல்லது கலிப்பாவிலோ உள்ளன. ஆனால் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் இரண்டு முதல் ஆறடி வரையுள்ள வெண்பாக்களினால் ஆனவையாகின்றன.\n\nகீழ்க்கணக்கு நூல்கள்.\nகீழ்வரும் தனிப்பாடல் கீழ்க்கணக்கு நூல்களைப் பட்டியலிட்டு காட்டுகின்றது. கீழ்வரும் வெண்பா எளிதாக அவற்றை நினைவுகூர பயன்படுகின்றது.எழுதியவர் யாரென்று தெரியாத பாடல்களில் இதுவும் ஒன்று.\n\nஎடுத்துக்காட்டு.\nகல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் இயமன் ஆகின்றன. வாழை மரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்தகாதவற்றைச் செய்பவர்களுக்கு அறமே இயமன். ஒரு குடும்பத்துக்கு, தீய ஒழுக்கம் கொண்ட பெண்ணே இயமனாவாள் என்ற பொருள்கொண்ட, நான்மணிக்கடிகைப் பாடலொன்றைக் கீழே காண்க. இப்பாடல் டி.எஸ் பாலசுந்தரம் பிள்ளை பதிப்பித்துள்ள நான்மணிக்கடிகை நூலில் 85 வது பாடல்\n\nஇவ்வெண்பாபில் முதல் மூன்று கருத்துக்களும் கூற்றம் (death) என்ற சொல்லில் முடியும் போது நான்காவது கருத்து கூற்றம் என்ற சொல்லுடன் தொடங்குகிறது. முதல் மூன்று கருத்துக்களும் ஒரு படிவத்தை (Pattern) கொண்டுள்ளபோது நான்காவது கருத்து படிவமாற்றம் (pattern variation) ஒன்றை பயன்பாட்டில் கொண்டுவருவதற்கான நோக்கம் என்னவாக இருக்கக்கூடும்? கூர்ந்து மேற்கண்ட செய்யுள் அமைப்பை பார்ப்போமானால் ஒரே படிவத்தையே பயன் படுத்தியிருந்தால் செய்யுளுக்கு இப்பொழுது கிடைக்கும் இனிமை கிடைத்திருக்காது. மற்றும் கடைசிக் கருத்துக்கு படிவமாற்றம் இன்றி அளிக்கப்பட்டிருந்தால் இப்பொழுது அதற்கு கிடைத்திருக்கும் அழுத்தம் (emphasis) படிவ மாற்றம் இல்லாதபோது கிடைத்திருக்காது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் இலக்கியம்\n\nவெளியிணைப்புகள்.\n- நான்மணிக்கடிகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_1944"}, {"id": [955, 9], "question": "பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் <Query> இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.", "document": "பூச்சியியலின் வரலாறு.\nபூச்சியியல், வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே ஏறத்தாழ எல்லா மனிதப் பண்பாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், தேனீ வளர்ப்பு முதலிய வேளாண்மை சார்ந்த துறைகளிலேயே இது தொடர்புபட்டிருந்தது. எனினும் இது தொடர்பிலான அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் 16 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கின. இதுவரை காலமும் இருந்த பூச்சியியலாளர்களில் பட்டியல் மிகவும் நீளமானது. சார்லசு டார்வின், விளாடிமிர் நபோக்கோவ், கார்ல் வொன் பிரிசுக், ஈ. ஓ. வில்சன் போன்ற குறிப்பிடத்தக்க மனிதர்களும் இப்பட்டியலில் அடங்குவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18406"}]
[{"id": [956, 0], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "பொதுவாக இரு பரிமாண முறையில் விசை செயல்படும் போது மோர் வட்டத்தின் மூலம் அதன் பெரும மற்றும் சிறும மதிப்பிலான தகைவின் அளவினை எண்ணுரு அளவில் பெற முடியும். எடுத்துக்காட்டாக கிடைமட்டத் திசையிலும் செங்குத்துத் திசையிலும் விசை செயல்படும்போது, படத்தில் காட்டியுள்ளவாறு அதன் தகைவின் பெரும மதிப்பினை formula_2 மூலமாகவும், தகைவின் சிறும மதிப்பினை formula_3 மூலமாகவும் அறிய முடியும். மேலும் இதன் குறுக்கத் தகைவின் பெரும மதிப்பு formula_4, முதன்மை தகைவு போன்றவற்றை இந்த \"மோர் வட்டம்\" மூலம் பெறலாம். வடிவமைப்பு பொறியாளர் ஒரு புதிய அல்லது ஏற்கனவே இருக்கும் வடிவமைப்பை மாற்ற இயலும் போது இந்த மோர் வட்டம் பெரிதளவில் பயன்படும். மேலும் பொருட்களின் பகுப்பாய்வியலில் பல்வேறு வகையான விசைகளை பற்றி எளிதாக தெரிந்து கொள்வதற்கு இந்த மோர் வட்ட வரைபடம் இன்றியமையாதது.\n\nவரையும் முறை.\nஇந்த செயல்பாடுகள் மூலம் பொருட்களின் மீது செயல்படும் பல்வேறு வகையான விசைகளால் ஏற்படும் தகைவினை அறிய இயலும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58234"}, {"id": [956, 1], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- http://en.wikipedia.org/wiki/List_of_Tamils#Sports_.26_Games\n\n\n\n\n", "document_id": "ta_ta_13714"}, {"id": [956, 2], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "வேதியியலின் வரலாறு.\nவேதியியலின் வேர்கள் எரிதல் நிகழ்விலிருந்து தொடங்கப்படலாம். நெருப்பு ஒரு மாய சக்தியைப் போன்று இருந்தது. அது ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றியது. இதனால் மனிதகுலத்திற்கு நெருப்பைப் பற்றி அறிவதில் முக்கிய ஆர்வம் இருந்தது. நெருப்பே இரும்பு மற்றும் கண்ணாடியின் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு, விலையுயர்ந்த உலோகமாக மாறியதும், மற்ற பொருள்களை தங்கமாக மாற்றும் முறையை கண்டுபிடிப்பதில் பலர் ஆர்வமாக இருந்தனர். இது ரசவாதம் என அழைக்கப்படும் பிரிவிற்கு வழிவகுத்தது. \"வேதியியல்\" என்பது \"அல்கிமிஸ்டா \" (இரசவாதி என்பதன் சுருக்கமான, புதிய இலத்தீன் பெயர்ச்சொல் \"கிமிஸ்டா\" என்பதிலிருந்து பெறப்பட்டது. நவீன வேதியியல் வளர்ச்சிக்கு வழிவகுத்த பல வேதியியல் செயல்முறைகள் வேதியியல் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1783 ஆம் ஆண்டில் வேதியியல் அந்துவான் இலவாசியே என்பவரால் பொருண்மை அழியா விதி கண்டுபிடிக்கப்பட்டது. வேதியியல் தனிமங்களின் கண்டுபிடிப்பு, தனிம வரிசை அட்டவணை உருவாக்குவதற்கான முயற்சியின் நீண்ட வரலாறு, திமீத்ரி மெண்டலீவால் உருவாக்கப்பட்ட தனிம வரிசை அட்டவணை போன்றவை தற்காலத்தில் நாம் படிக்கும் வேதியியலுக்கான அடிப்படையாக இருந்தன எனலாம். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வேதியியல் கண்டுபிடிப்புகளுக்கான நோபல் பரிசு ஒரு சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது.\n\nவேதியியலுக்கான வேலைகளுக்காக பொதுவாக குறைந்தபட்சம் ஒரு இளங்கலை பட்டம் வேண்டியுள்ளது. ஆனால், பல நிலைகளில், குறிப்பாக ஆராய்ச்சிகளில், முதுகலை அறிவியல் அல்லது ஆய்வியல் நிறைஞர் (PhD) பட்டம் தேவைப்படுகிறது. வேதியியல் என்பது அறிவியலின் மையமாகக் கருதப்படுகிறது. இதனால் வேதியியலாளர்கள் அறிவியலைப் பற்றிய நன்கு அறியப்பட்ட முழுமையான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான இளங்கலை பட்டப்படிப்புகள் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. முதுகலைப் பட்டம் மற்றும் அதற்கு மேல் உள்ள படிப்புகளில் மாணவர்கள் குறிப்பிட்ட துறையில் மட்டும் நிபுணத்துவம் பெறுகின்றனர். உயிர் வேதியியல், அணுசக்தி வேதியியல், கரிம வேதியியல், கனிம வேதியியல், பலபடி வேதியியல், பகுப்பாய்வு வேதியியல், இயற்பியல் வேதியியல், கருத்தியல் வேதியியல், குவாண்டம் வேதியியல், சுற்றுச்சூழல் வேதியியல் மற்றும் வெப்ப இயக்கவியல் வேதியியல் போன்ற பல சிறப்பு வாய்ந்த பிரிவுகள் வேதியியலில் உள்ளன. சில பணிகளுக்கு ஆராய்ச்சி பட்டத்திற்குப் பிறகான பணி அனுபவம் தேவைப்படலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123320"}, {"id": [956, 3], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்ததில் ஆப்கானித்தானையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கைபர் கணவாய் மற்றும் போலான் கணவாய்களுக்கு பெரும் பங்கு உண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86546"}, {"id": [956, 4], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "இங்குள்ள திரட்சியில், 1920களில் நிறுவப்பட்ட டார்மன்ட்டில் உள்ள காந்த ஆலையைப் பற்றி சிற்ப்பு கவணம் செலுத்தப்பட்டுள்ளது.\n\nExternal links.\n- Tridelta website\n\n", "document_id": "ta_ta_123440"}, {"id": [956, 5], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "வளைவரை.\nபொருளின் மீது இழுவிசை சோதனை (Tensile Test) செய்வதாக எடுத்துக்கொள்வோம். அதாவது பொருளின் அச்சின் மீது கொடுக்கப்படும் இழுவிசையானது (Axial Force) சிறிது சிறிதாக அதிகரிக்கபடுகிறது. இவ்விசையானது பொருளின் நிலை (Deformation) மாறும் வரை கொடுக்கப்படுகிறது. சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரியின் தொடக்க அளவுகளான நீளம் மற்றும் விட்டம் குறித்துக்கொள்ளப்படுகிறது. சோதனை மாதிரியினை இழுவிசை சோதனை இயந்திரத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகு அதன் அளவுகளான நீளம் மற்றும் அகலம் குறித்துக்கொள்ளப்படுகிறது. அதன் பின்பு \"'உடைதல்\"' (Fracture) நடைபெறும் வரை விசையானது கொடுக்கப்பட்டு அதன் அளவுகள் குறிக்கப்பட்டு அவ்வளவீடுகளின் மூலம் வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபடம் கிடைமட்ட அச்சில் திரிபு மதிப்பைனையும் செங்குத்து அச்சில் தகைவு மதிப்பினையும் கொண்டுள்ளது. படம் 2- மற்றும் படம் 3 முறையே நீளும் மற்றும் நொறுங்கும் பொருட்களின் தகைவு திரிபு வளைவரை விளக்குகிறது.\n\nநெகிழ்வுக் குணகம்.\nயங் குணகம் அல்லது நீட்சிக் குணகம் அல்லது நெகிழ்வுக் குணகம் என்பது தகைவிற்க்கும் திரிபிற்கும் இடையேயுள்ள விகிதமாகும். படத்தில் E என்ற எழுத்தின் மூலம் குறிக்கப்பட்டது யங் குணகம் ஆகும். யங் அல்லது நீட்சிக் குணகம் நீட்சி எல்லை வரை மாறிலியாக இருக்கும். இதன் அலகு விசை/மீ² ஆகும். இது பொதுவாக நீட்சி பொருட்களுக்கு மட்டும் பொருந்தும். நீட்சிக் குணகத்தின் மதிப்பானது நெகிழ்வு எல்லை வரைமட்டுமே மாறிலியாக இருக்கும். \n\nநெகிழ்வு எல்லை.\nபொருட்களின் மீது கொடுக்கப்படும் விசையின் பெரும மதிப்பினால் (Maximum Force) பொருட்களின் நிலையில் எந்தவொரு உருக்குலைவும் ஏற்படவுமில்லை எனில் அவ்வெல்லை நெகிழ்வு எல்லை எனப்படும். இது பெரும்பாலும் நீட்சிப் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். படம் 2-ல் 2என குறிப்பிடப்பட்ட பகுதி வரைக்கும் அடங்கிய தொகுப்பு நெகிழ்வு எல்லை என வரையறுக்கப்படுகிறது. இங்கு திரிபு-தகைவு தொடர்பு மாறிலியாக இருக்கும். அதாவது தகைவின் மதிப்பு அளிக்கப்படும் விசைகளுக்கு ஏற்றவாறு மாறினால் அதன் திரிபு மாற்றமும் சரியான விகிதத்தில் மாறுபடும்.\n\nநீட்சி சதவிகிதம்.\nபொருட்களின் உடைதல் நிகழ்ச்சிற்கு பிறகு சோதனை மாதிரியின் நீளமானது அளவிடப்படுகிறது. சோதனைக்கு முன் எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரியின் நீளத்தைனை L எனவும் சோதனைக்கு பின் உடைபட்ட மாதிரியின் நீளத்தினை L எனவும் எடுத்துக்கொண்டால் நீட்சி சதவிகிதமானது இரு நீளங்களின் வித்தியாசத்திற்கும் சோதனைக்கு முன் எடுக்கப்பட்ட நீளத்திற்கும் இடையேயுள்ள விகிதம் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- British Society for Strain Measurement\n- Stress–strain diagram\n- Engineering stress–strain curve\n\n\n\n\n", "document_id": "ta_ta_58576"}, {"id": [956, 6], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "இதற்கு கால விரயம் மிகுதியாக ஏற்படுவதோடு மட்டுமின்றி, ஒதுக்கீடு செய்யப்பெற்ற பங்குகளை மீண்டும் பிற ஒருவருக்கு விற்பனை செய்வதிலும் பல இன்னல்கள் இருந்தன. இது போன்ற இன்னும் பல காரணங்களாலும், இன்றைய புதிய அறிவியல் தொலைத்தொடர்பு முறைகள் மாறிவிட்டதாலும், இந்தப் பங்கு வர்த்தகத்தை 'இணையம்' வாயிலாக நடத்தும் ஒரு வழக்கம் நடைமுறைக்கு வந்தது. \n\nஇதில் இந்திய மைய அரசின் அமைப்புக்களான nsdl, cdsl ஆகிய அமைப்புக்களில் ஏதேனும் ஒன்றில் ஒரு தரகர் வாயிலாக ஒரு டீமாட் கணக்கைத் துவங்கி விட்டால் இணைய வசதி உள்ள எந்த இடத்திலிருந்தும் நாம் பங்கு வர்த்தகம் மேற்கொள்ள முடியும். நாம் நம் தரகர் வாயிலாகப் பங்குகளை வாங்கும் பொழுது தரகுத் தொகை அவர்களுக்குப் போய்ச்சேர்ந்துவிடும். நாம் வாங்கும் பங்குகள் மேற்காண் அமைப்புக்களில் எந்த அமைப்பில் நாம் கணக்குத் தொடங்கி உள்ளோமோ, அந்த அமைப்பிடம் வைப்பு வைக்கப்பெறும். நாம் மீண்டும் பங்குகளை விற்கும் பொழுது வைப்பு வைக்கப்பெற்ற பங்குகள் நமது கணக்கிலிருந்து திரும்பச் சென்று விடும். \n\nஇந்த டீமாட் கணக்குத் தொடங்க வருமான வரித்துறையிடம் 'நிரந்தரக் கணக்கு எண்' (permanent account number - PAN) ஒன்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் நாம் தொகை செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு ஒன்றும் வைத்திருத்தல் இன்றியமையாதது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25829"}, {"id": [956, 7], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "டெமிங் ஜப்பானின் புத்தமைப்பான புதிய தரம் நிறைந்த பொருட்களின் உற்பத்திக்கும், பொருளாதார சக்திக்கும் முக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் மூலம் 1987ல் தேசிய தொழில்நுட்ப பதக்கம் வழங்கப்பட்டது.\n\nகண்ணோட்டம்.\n1921ல் இருந்து வியோமிங் பல்கலைக்கழகத்திலிருந்து மின்துறை பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1925ல் கொலராடோ பல்கலைக்கழகத்திடம் இருந்து ஒரு எம் எஸ் முதுகலை பட்டம் பெற்றார். யேல் பல்கலைக்கழகத்தில் 1928ஆம் ஆண்டு முனைவர் பட்டம் வென்றார். யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறும்போது பெல் ஆய்வுகூடத்தில் வேலைவாய்ப்பு பெற்றார். பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் துறையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையிலும் வேலை செய்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையில் சேன் டக்லச் மெக்ஆர்தூர் கீழே வேலை செய்யும் பொழுது சப்பாணீயர்களூக்கு புள்ளியியல் செயல்முறை கட்டுப்பாடு செயல்பாடுகள் குறித்து கற்றுக் கொடுத்தார். பிற்காலத்தில் நீயூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56474"}, {"id": [956, 8], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "- மரபார்ந்த விசையியல்\n- நியூட்டனின் இயக்க விதிகள்\n- கெப்லரின் கோள் இயக்க விதிகள் \n- பொதுச் சார்புக் கோட்பாடு\n- சிறப்புச் சார்புக் கோட்பாடு\n- இயூலரின் இயக்க விதிகள்\n- கோசியின் இயக்க சமன்பாடுகள்\n- குவாண்டம் இயங்கியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119611"}, {"id": [956, 9], "question": "பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் <Query> பங்கு இன்றியமையாதது.", "document": "இவர் தேங்காய் ஓடு முதலிய எளிமையான பொருட்களின் உதவியால் வினோதமான ஒலிகளை எழுப்பி இசையமைத்து சாதனை புரிந்துள்ளார்.\n\nஉயிரே உனக்காக போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட இவர் கலைமாமணி விருது பெற்றவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- மீசை முருகேஸ்\n- முருகேஸ் தாத்தா\n\n\n\n\n", "document_id": "ta_ta_47959"}]
[{"id": [957, 0], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "ஆண் முயலினை \"பக்\" ( buck) என்றும் பெண் முயலினை \"டோய்\" ( Doe ) என்றும் அங்கிலத்தில் குறிப்பிடுவர்.\n\nவாழ்விடம்\nவட அமெரிக்கவில் முயல்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. முயல்கள் ஐரோப்பிய தென்மேற்கு ஆசியா சுமத்ர ஆப்ரிக்கா தென்அமெரிக்க மற்றும் ஜப்பானின் சில தீவுகளை பிறப்பிடமாக கொண்டுள்ளன. \nமுயல்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்பவை என்பதால் இவை பல நாடுகளில் வேளாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.\nமுயல்களின் ஒருநாள் சராசரி உறங்கும் நேரம் 8.5 மணிநேரம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3756"}, {"id": [957, 1], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [957, 2], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [957, 3], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [957, 4], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "தமிழ் அறிஞர்கள் பலரின் துணையோடு \"இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\" (மைசூர்), \"தமிழ்ப் பல்கலைக் கழகம்\" (தஞ்சாவூர்), \"மொழி அறக்கட்டளை\" (சென்னை) ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து, 2001ஆம் ஆண்டு தமிழ் நடைக் கையேடு என்னும் நூலை வெளியிட்டன. 2004இல் அந்நூலின் மறு பதிப்பு வெளியானது. இந்நூலில் தரப்படுகின்ற நெறிமுறைகளை எளிமைப் படுத்தி வழங்குவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.\n\nநடை என்றால் என்ன?\nநடை என்பதற்கு \"எழுத்தில் ஒருவர் தமக்கென்று ஏற்படுத்திக்கொண்ட பாணி\" என்பது எல்லோரும் அறிந்த பொருள். இதை \"ஒருவருடைய நடைப் பாங்கு\" என்னும் தனிநபர் சார்ந்த பொருளில் கொள்ளலாம்.\n\nஆனால், நடை என்பதற்கு ஒரு பொதுவான பொருளும் உண்டு. \"ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை\" என்பதே இப்பொதுவான பொருள். \n\nநடையின் இரு பெரும் பிரிவுகள்.\nதமிழ் நடையில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. அவை முறையே \"செய்யுள்நடை\", \"உரைநடை\" என்று வழங்கப்படுகின்றன. உரைநடையின் நெறிமுறைகளே இவண் விளக்கப்படுகின்றன.\n\nஉரைநடையின் நெறிமுறைகள்.\nகடந்த நூற்றாண்டுகளில் ஓலைகளில் எழுதப்பட்ட தமிழ் உரைநடையிலிருந்து தற்காலத் தமிழின் உரைநடை பெரிதும் வேறுபடுகிறது. எழுதும்போது நெறிகளைப் பின்பற்றுவதில் இன்று மிகுந்த வேறுபாடுகள் இருக்கின்றன. பல வேறுபாடுகள் எழுதுவோரின் அல்லது அச்சிடுவோரின் கவனக்குறைவு, அக்கறையின்மை ஆகியவற்றின் விளைவாக இருந்தாலும், வேறுசில தற்காலத் தமிழில் உள்ள நெகிழ்ச்சியைக் காட்டுகின்றன.\n\nஇருப்பினும், தற்காலத் தமிழின் பெரும்பான்மை வழக்குகள் அல்லது விரும்பத் தகுந்த வழக்குகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன. இவற்றை ஆறு தலைப்புகளில் வரிசைப்படுத்தலாம்:\n\nமேற்கூறிய பொருள்கள் தனித்தனி கட்டுரைகளாக விக்கியில் தரப்படுகின்றன. அவற்றைக் காண்க. \n\n\n\n\n", "document_id": "ta_ta_23380"}, {"id": [957, 5], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "அதுமட்டுமல்லாது, அவைகள் தனித்தும் பல சமயங்களில் ஒட்டிக்கொண்டும் வாழக்கூடியவை. நுண்பாசிகளுடன் இணைந்து, பாசிகளுடன் அண்டி அல்லது கடல் பனி என அழைக்கப்படும் உயிர்க்கழிவுகள் (detritus)பொருட்களுடன் இணைந்து வாழ்கின்றன.\n\nபிரிவுகள்.\nஇவைகளில் பிரிவுகள் இன்னும் சரிவர வரையறுக்கப்படவில்லை. ஆனாலும் இவைகளில் பாக்டீரியாவும் - நீலப்பச்சைப்பாசி/பாக்டீரியாவும் பெரிதும் இடம் வகிக்கின்றன.\n\nபாக்டீரியா - புரதபாக்டீரியா; பச்சை மற்றும் நீல கந்தக பாக்டீரியா (ஆனால் இவையிரண்டும் உயிர்வளி எதிரி) களாக உள்ளன.\nநீலப்பச்சைப்பாசி/நீலப்பச்சை பாக்டீரியா - \"ஆசிலட்டோரியா\", \"ஃபார்மிடியம்\" - இழை வடிவம்; \"ப்ரொக்லோரோகாக்கசு\" மற்றும் \"சினிக்கோகாக்கசு\" - ஒருக்கல உயிரி.\n\nஒளிச்சேர்க்கை பாக்டீரியா மற்றும் வேதிச்சேர்க்கை பாக்டீரியாக ஆகிய இரண்டுப்பிரிவுகள் உள.\n\nபயன்கள்.\nநீரில் வாழும் அலைவிலங்கிகளுக்கு இவையும் ஒரு முக்கிய இறையாகும். ஆகையால் அலைவிலங்கு வளர்ச்சியுறும் இவை மீன் மற்றும் இதரப் பேருயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து சுற்றுச்சூழலை நடுநிலையாக வைத்திருக்க உதவுகிறது.\n\nஇவை, உப்பிறப்புவளி நிலைத்தல்/நிலைநிறுத்தம் (நைதரசன் நிலைநிறுத்தம்) (nitrogen fixation), காலகமாக்கல்/நைதரசனாக்கம் (nitrification), காலகநீக்கம்/நைதரசனீக்கம் (denitrification), மறுதனிமமாற்றி (remineralisation), [[கொள்ளிவளியீனி பாக்டீரியா (methanogenesis) மற்றும் கொள்ளிவளிநீக்கி பாக்டீரியா (methonotrophy) ஆகியனவாகத் திகழ்கின்றன. சுற்றுச்சூழல் உருவாக்கத்தில் இவை இன்றியமையாதன ஆகும்.\n\nகாண்க.\n[[பகுப்பு:நுண்ணுயிர்கள்]]\n[[பகுப்பு:மிதவைவாழிகள்]]\n\n", "document_id": "ta_ta_26954"}, {"id": [957, 6], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [957, 7], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\n1920 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். 1948 இல் \"தேனீ\" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். 'தேனீ ' இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.\n\nபழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்காக அறுபது சிறுநூல்களை எழுதினார். நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபதர்களைப்பற்றிய பள்ளிமாணவர்களுக்கான் நூல்கள் இவை. மொத்தக்கூலிக்காக இவற்றை எம்.வி.வெங்கட்ராம் எழுதினார். இப்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளன\n\nமனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பம் இவரது. 1952-53-களில் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.2000-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அவர் மறைந்தார்\n\nஎழுதிய நூல்கள்.\nபுதினங்கள்.\n- நித்தியகன்னி\n- இருட்டு\n- உயிரின் யாத்திரை\n- அரும்பு\n- ஒரு பெண் போராடுகிறாள்\n- வேள்வித் தீ\n- காதுகள்\n\nசிறுகதைத் தொகுதிகள்.\n- மாளிகை வாசம்\n- உறங்காத கண்கள்\n- மோகினி\n- குயிலி\n- இனி புதிதாய்\n- நானும் உன்னோடு\n- அகலிகை முதலிய அழகிகள்\n- எம்.வி. வெங்கட்ராம் கதைகள்\n- முத்துக்கள் பத்து\n- பனிமுடி மீது கண்ணகி\n\nகட்டுரைத் தொகுப்புகள்.\n- என் இலக்கிய நண்பர்கள்\n- நாட்டுக்கு உழைத்த நல்லவர் (40-க்கும் மேற்பட்ட நூல்கள்)\n\nஆனந்த விகடனில் 1970களில் \"நஞ்சு\" என்ற தொடர் நாவலை எழுதினார். \"பாலம்\" என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தபோது அதில் அதில் \"காதுகள்' நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு \"காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. \"வேள்வித்தீ\" என்ற புதினம் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது.\n\nவிருதுகள்.\n- சாகித்திய அகாதமி விருது (காதுகள், 1993)\n- தமிழக அரசு விருது (எம்.வி. வெங்கட்ராம் கதைகள்)\n- சித்த சூரி ரத்ன விருது\n- லில்லி தேவசிகாமணி விருது\n- சாந்தோம் விருது\n- புதுமைப்பித்தன் சாதனை விருது\n\nவெளி இணைப்புகள்.\n- \"மணிக்கொடி' எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம், பா.முத்துக்குமரன், தினமணி, சனவரி 9, 2011\n- எம்.வி.வி: இறுதியில் வென்ற பேனா வீரர்! தி.க.சிவசங்கரன்\n- நித்யகன்னி\n- எம்.வி.வெங்கட்ராம்...பின்னிரவின் மழை…\n- எம். வி. வெங்கட்ராம் நேர்காணல்\n- கலக்கத்திலும் கனிவைக் கைமாற்றிவிட்டுப் போன கலைஞன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14536"}, {"id": [957, 8], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [957, 9], "question": "<Query> காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.", "document": "செயற்பாடுகள்.\nதாவரங்களின் வேர்களுக்கு நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சுதல், உறிஞ்சிய நீரையும், கனிமங்களையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என்பன இந் நான்கு செயற்பாடுகளும் ஆகும்.\n\n- தாவரங்களின் வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் செல்கின்றன. இவ்வாறு உருவாகும் வேர்த் தொகுதி தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைத்திருக்க உதவுகின்றன.\n\n- சில பருவகாலத் தாவரங்கள் தமது அடுத்த பருவ வளர்ச்சிக்குத் தேவையான உணவை வேர்களின் சேமித்து வைக்கின்றன. ஒரு பருவத்தின் முடிவில் நிலத்தின் மேலுள்ள தண்டும் இலைகளும் அழிந்துவிட நிலத்தின் கீழ் உணவுச் சேமிப்புடன் கூடிய வேர்கள் மட்டும் காணப்படும். அடுத்த பருவத்தில் புதிய தண்டுகளும், இலைகளும் தோன்றுவதற்கான ஆற்றலை இவ்வாறு சேமித்த உணவே வழங்குகிறது.\n\n- தாவரத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்குத் தேவையான நீரையும், கனிமப் பொருட்களையும் அது வேரினூடாகவே பெறுகின்றது. வேர்கள் நிலத்தை ஊடுருவிச் சென்று அங்கிருக்கும் நீரையும், நீரில் கரைந்துள்ள கனிமங்களையும் உறிஞ்சுகின்றன.\n\n- வேரினால் உறிஞ்சப்படும் நீரையும் கனிமங்களையும், ஒளித்தொகுப்பு மூலம் உணவைத் தயாரிக்கும் இலைக்கும், வேறு தேவைகளுக்காகப் பிற பகுதிகளுக்கும் அனுப்புவதற்கும் வேர்கள் உதவுகின்றன.\n\nவேர்த் தொகுதி.\nஆணிவேர்த் தொகுதி.\nதாவரம் வளரும்போது விதையில் இருந்து உருவாகும் முதல் வேர் \"முளைவேர்\" எனப்படும். பெரும்பாலான இருவித்திலைத் தாவரங்களில் இந்த முளைவேர், வேர்த் தொகுதியில் முக்கியமான \"ஆணிவேர்\" அல்லது \"மூலவேர்\" எனப்படும் வேராக வளர்ச்சியுறுகிறது. நிலத்துள் நேராகக் கீழ் நோக்கிச் செல்லும் ஆணிவேரில் இருந்து, \"பக்கவேர்கள்\" வளர்கின்றன. ஆணிவேர் பக்கவேர்களிலும் நீளமாக வளரும். \n\nநார்வேர்த் தொகுதி.\nபெரும்பாலான ஒருவித்திலைத் தாவரங்கள் நார்வேர்களைக் கொண்டுள்ளன. இத்தகைய வேர்த் தொகுதி நார்வேர்த் தொகுதி எனப்படும். இவ்வேர்த் தொகுதியைக் கொண்ட தாவரங்களில் முளைவேர் குறுகிய காலத்துக்கே இருக்கும். நார்வேர்கள் பொதுவாகத் தண்டின் நுனியிலிருந்து ஒரு கட்டாக வளரும். நார்வேர்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரேயளவு நீளம் கொண்டவையாக இருக்கும். \n\nசிறப்பான வேர் அமைப்புகள்.\nமிண்டி வேர்.\nதாழை, றம்பை முதலான தாவரங்களின் பிரதான தண்டில் இருந்து தாவரத்தை நிலை நிறுத்த கானப்படும் சிறப்பான வேர் இதுவாகும். \nதாங்கும் வேர்.\nதாவரக் கிளைகளில் இருந்து வரும் விழுதுகள் நிலத்தில் வேரூன்றி தாங்கும் வேர்களாக தாவரத்தைத் தாங்குகின்றன. \n\nஎ.கா:ஆலமரம்.\n\nமூச்சு வேர்.\nகிண்ணை முதலான கண்டல் தாவரங்களின் வேர்கள் வளிமண்டல் வளியை உள்ளெடுக்கும் கட்டமைப்புகளுடன் வருத்தியடந்து காணப்படுவது.\n\nஉதைப்பு வேர்.\nமருதை மரம் முதலானவற்றில் வேர்ப்பகுதி தடித்ததாக மாறி தாவரத்தை உறுதியாக நிலைநிறுத்த உதவும். இத்தகைய வேர்கள் உதைப்புவேர்கள் எனப்படும்.\n\nவேரில் உணவு சேமிப்பு.\nசில தாவரங்கள் வேரில் உணவு சேமிக்கின்றன. \n- ஆணி வேரில் உணவு சேமிப்புக் காணப்படும் தாவரங்கள்: கேரட், பீட்ரூட்\n- பக்க வேரில் உணவு சேமிப்புக் காணப்படும் தாவரங்கள்: மரவள்ளி, வற்றாளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_31209"}]
[{"id": [959, 0], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nகுடும்பம்.\nஅறிஞர் சித்திலெப்பை கண்டியில் பிறந்தவர். பிரபலமிக்க அரேபிய வணிக சமூகமொன்றின் வழிவந்தவர். அரேபிய மண்ணிலிருந்து வணிக நோக்கில் இலங்கைக்குப் பொருள் தேடிவந்த முல்க் ரஹ்மதுல்லா பார்பரீன் என்பவர் முஸ்லிம்களின் இறங்கு துறையின் முக்கிய தளங்களிலொன்றான அளுத்காமம் எனும் பகுதியில் குடியேறி அங்கேயே திருமணம் புரிந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது பரம்பரையைச் சேர்ந்தவரே சித்திலெப்பை.\n\nமுல்க் ரஹ்மதுல்லாவின் புதல்வரான முகம்மது லெப்பையும் தந்தை வழியில் வர்த்தகம் புரிந்து வாழ்க்கை நடத்தியவராவார். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கண்டி இராச்சியத்தை ஆண்டு வந்த காலகட்டத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக கண்டிக்கு வந்த இவர் இங்கேயே திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவருக்குப் பிறந்த ஆண் மகவு தான் முகம்மது லெப்பை சித்தி லெப்பை ஆவார்.\n\n1833ம் ஆண்டில் இந்நாட்டின் முதல் முஸ்லிம் வழக்கறிஞராக நியமனம் பெற்ற இன்னாருக்கு மூன்றாவது குழந்தையாக 1838 ஜூன் 11ல் கண்டியில் பிறந்தவர் முகம்மது காசிம் சித்திலெப்பை.\n\nஇளமைக் காலம்.\nதிண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் குர்ஆன் ஓதல், மார்க்க சட்ட திட்டங்கள் பற்றிய அறிவு பெற்றதோடு தமிழ் மொழியிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். ஆங்கில மொழியையும் கற்றுத் தேறினார். அரபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும்மொழிகளிலும் அதிதிறமையாக விளங்கிய இவர் தந்தையைப் போன்றே சட்டக் கல்வியிலும் சிறந்து விளங்கினார்.\n\nவழக்கறிஞராக.\nகண்டி மாவட்ட நீதி மன்றத்திலே 1862ல் வழக்கறிஞராக நியமனம் பெற்ற சித்திலெப்பை 1864ம் ஆண்டில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். சமகாலத்தில் பிரசித்த நொத்தாரிசாகவும் பணிபுரிந்த இவரால் எழுதப்பட்ட காணி உறுதிகள் பல இன்றும் பலரிடம் உள்ளதாக அறிய முடிகிறது. கண்டி மாநகர சபை நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமையாற்றிய இவர், சிறிது காலம் மாநகர சபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.\n\nசமூகப் பணி.\nகல்வியை முன்னிருத்தி சமுதாயத்தை மேம்படச்செய்யும் முயற்சிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டார். முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி \"முஸ்லிம் நேசன்\" என்ற பெயரில் அரபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார். சித்தி லெப்பை, தமது வாரப்பத்திரிகை மூலமாகத் தமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு தாம் ஆற்றவிருந்த தொண்டு பற்றி விளக்கினார். தத்துவம், அறிவியல் சம்பந்தமான கட்டுரைகள், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணிபம், குடியுரிமை முதலியன பற்றிய அறிக்கைகள் போன்றவற்றைத் தமது பத்திரிகையில் வெளியிடத் தீர்மானித்து இருந்தார்.\n\nசமகால அரசியல் விவகாரங்களை ஐயந்திரிபற அறிந்திருந்தமையால் தமது சமுதாயத்தை பீடித்த பீடைகள் யாவை என்பதை வெகு நுட்பமாக நாடி பிடித்து சொல்லும் திறமை பெற்று இருந்தார். சர் சயேத் அகமது கான் அவர்களின் தலைமையிலே இந்தியாவில் வெற்றி பெற்று வந்த அலிகார் இயக்கத்தை அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தார். இசுலாத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களைத் தேட அவரைத் தூண்டியது.\n\nஆகவே அவர் தமது சட்டத் தொழிலையும் கண்டி மாநகர சபையில் உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த தகுதியையும் தூக்கி எறிந்தார். தமது பிற்கால வாழ்க்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் செலவிட்டார். இம்முயற்சியில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகத் தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வாரப் பத்திரிக்கை மூலமாகவும் இஸ்லாம் பற்றியும் கல்வி பற்றியும் எழுதிய கட்டுரைகள், முஸ்லிம் பாடசாலைகளின் உபயோகதிற்கென்று பிரசுரஞ் செய்த பாடநூல்கள், பல்வேறு பகுதிகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகள், கொழும்பிலும் பிற இடங்களிலும் நிறுவிய பாடசாலைகள் ஆகியவற்றினாலும் பெரும் வெற்றி ஈட்டினார்.\n\nசித்திலெப்பையின் சமகால சகாவான எகிப்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கண்டியில் வாழ்ந்த ஒறாபி பாஷா அவரின் சமூகப் பணிகளுக்கு உறுதுணை புரிந்தார்.\n\n1884 ஆம் ஆண்டில் கொழும்பு, புதிய சோனகத் தெருவிலே முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். இதற்கு முதன் முதலாக ஒறாபி பாஷா அவர்கள் நூறு ரூபாவை நன்கொடையாக வழங்கி இதன் வளர்ச்சிக்கு வித்திட்டார். இப்பாடசாலை நெடுங்காலம் நிலைக்காவிட்டாலும் ஏழு வருடங்களுக்கு பின்னர், அவருடைய அயரா உழைப்பின் பயனாக ”அல்-மதரசதுல் கைரியா” என்னும் பெயரில் புத்துயிர் பெற்றது. இதுவே பிற்பாடும் கொழும்பு சாஹிரா கல்லூரியாக மலர்ந்தது.\n\nஎழுத்தாளராக.\n‘முஸ்லிம் நேசனை ‘ வெளியிட்டதன் மூலம் முதல் முஸ்லிம் பத்திரிகையாளர் என்ற பெருமைக்குப் பாத்திரமான இவர் ‘அசன்பே சரித்திரம்’ எனும் நூலை வெளிக்கொணர்ந்ததன் மூலம் ஈழத்தின் முதல் தமிழ் நாவலாசிரியர் என்ற பெருமையையும் அடைந்தார்.\n\nமுஸ்லிம் பத்திரிகைத் துறை முன்னோடியான எம். சி. சித்திலெப்பை அவர்கள் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.\n\nஅரசியலில்.\nஇலங்கை சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று இடையறாது வன்மையாகப் போராடினார். இதன் பயனாக 1889 ஆம் ஆண்டில் இசுலாமியர் இருவர் நியமன உறுப்பினராக அங்கத்துவம் பெற்றனர். இலங்கை முஸ்லிம்களின் நன்மைக்கான எந்தச் சட்டத்தையும் முழு மூச்சுடன் ஆதரித்து வந்தார். முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை பழமை விரும்பிகள் எதிர்த்த போது சித்தி லெப்பை வரவேற்றார். அத்துடன் இது விசயத்தில் தமது முழு ஆதரவையும் அரசாங்கத்திற்கு நல்கினார்.\n\nமேற்கோள்கள்.\n- முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் மறுமலர்ச்சியை உருவாக்கிய அறிஞர் சித்திலெப்பை, தினகரன், சூன் 11, 2010\n- தமிழ் வரலாற்று நாவல்களின் முன்னோடி அறிஞர் சித்திலெப்பையா?, தினகரன் வாரமஞ்சரி ஆகத்து 1, 2010\n- முதல் நாவல் தாமிரப் பட்டணமே! ‘அசன்பே’யோ - ‘மோகனாங்கி’யோ அல்ல, தினகரன் வாரமஞ்சரி, ஆகத்து 8, 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_22086"}, {"id": [959, 1], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "சென்னை இந்து யூனியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியான இந்த நூல், தஞ்சையிலும், திருச்சியிலும் நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலத்தைப் பகைப்புலமாகக் கொண்டது. இவ்விரு பகுதிகளின் ஆட்சியாளரிடையே நிகழ்ந்து வந்த அரசியல் போட்டிகளைப் பின்னணியாகக் கொண்டு இப் புதினத்தின் நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. \n\nசொக்கநாதன், மோகனாங்கி என்னும் இருவருக்கிடையேயேன காதல் வாழ்க்கையையை எடுத்துக்கூறும் இக்கதையில் இடையிடையே கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இது, புதினத்துக்குரிய இலக்கணத்துக்கு ஒவ்வாததாக அமைவதாகச் சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர். தவிரவும், புதினத்தில், கடுமையான தமிழில் நீளமான வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் சில ஆய்வாளர்கள் குறைகூறியுள்ளனர். \n\nவெளி இணைப்புகள்.\n- எம்மவர் எழுதிய மோகனாங்கி முதல் நாவல், முருகேசு ரவீந்திரன், தினகரன், ஜூலை 18, 2010\n- முதலாவது வரலாற்று நாவல் மோகனாங்கியே, தினகரன், ஆகத்து 8, 2010\n- முதல் நாவல் தாமிரப் பட்டணமே!, தினகரன், ஆகத்து 8, 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_20705"}, {"id": [959, 2], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "ஆரம்பத்தில் இப்பாடசாலை 'அல்மத்ரசதுல் கைரிய்யதுல் இஸ்லாமியா' எனும் பெயரில் அரபுப் பாடசாலையாக நவம்பர் 15 1884 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையை ஆரம்பிப்பதில் அறிஞர் மு. கா. சித்திலெப்பை, வாப்பிச்சி மரைக்கார், அஹமட் ஒராபி பாசா ஆகியோர் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளனர். 1921ஆம் ஆண்டில் இப்பாடசாலை ஹமீதியா ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை எனவும், 1961 ஆம் ஆண்டில் ஹமீட் அல்ஹுசைனி மகாவித்தியாலம் எனவும் பெயர் மாற்றம் பெற்றது. இக்கல்லூரி 1996 சூலை 26 இல் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.\n\nஇப்பாடசாலையில் தற்போது 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 2700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இங்கு வகுப்புக்கள் நடைபெறுகின்றன.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஹமீட் அல்ஹுசைனி கல்லூரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_41830"}, {"id": [959, 3], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "இவரது நூல்கள்.\n- \"விடிவிற்கு முந்திய மரணங்கள்\" - ஈழத்தில் வெளிவந்த முதலாவது இராணுவத் தாக்குதல் பற்றிய புதினமாக இது கருதப்படுகிறது.\n- \"வர்ணங்கள் கரைந்த வெளி\" (2004) கவிதைத் தொகுதி\n- \"பண் உடைந்துபோன கடலாள்\" (2010) கவிதைத் தொகுதி\n\nவெளியிணைப்பு.\n- சிறுகதை - அந்தக் கிழவனைக் காணவில்லை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2747"}, {"id": [959, 4], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "வாழ்க்கைக்குறிப்பு.\nஇயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களுர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். பல ஆண்டுகளாகப் பெங்களூரில் வசிக்கிறார். \n\nஇயங்கிய களங்கள்.\n- ஆய்வாளர்.\n- சிற்றிதழ் இயக்கத்தில் பங்காற்றிய இலக்கியப் படைப்பாளி.\n- கட்டுரையாளர்.\n- நவீன தமிழ் இலக்கிய விமர்சகர்.\n- இலக்கியக் கோட்பாட்டாளர்.\n- தமிழில் புதுக்கவிதை மற்றும் படைப்பிலக்கியங்களில் பங்காற்றியவர்.\n- நாவல்கள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள், திறனாய்வுகள் எழுதியுள்ளவர்.\n\n\"இலக்கு\" என்கிற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர். \"எண்பதுகளில் கலைஇலக்கியம்\", எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும், புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற பல கருத்தரங்குகளை நடத்தி இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது அவ்வியக்கம்.\n\nஆய்வு நூல்கள்.\n- \"புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்\" - முதல் நூல். தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைத்தது.\n- \"ஸ்ட்ரக்சுரலிசம்\" - 80களில் வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான அமைப்பியல்வாதம், பிறகான-அமைப்பில் மற்றும் பிறகான-நவீனத்துவம் ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது. அமைப்பியல்வாதம் என்கிற பிரெஞ்சுப் புதிய சிந்தனை முறையை தமிழ்ச்சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்திய நூல். இப்போது மீண்டும் \"அமைப்பியலும் அதன் பிறகும்\" என மறுவெளியீடாக வந்திருக்கிறது.\n- \"படைப்பும் படைப்பாளியும்\" - படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.\n- \"தமிழும் குறியியலும்\" - உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.\n- \"தமிழில் மொழிதல் கோட்பாடு\" - ருஷ்ய மொழியியல் அறிஞர் பக்தின் முன்வைத்த மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.\n- மேற்கண்ட கட்டுரைகள், \"இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள்\" மற்றும் \"இருபதாம் நூற்றாண்டில் கவிதை\" என்ற இரு நூல்களாக தொகுத்து வெளியாகியுள்ளன.\n- \"தமிழுணர்வின் வரைபடம்\" என்ற நூல் வெளியாகியிருக்கிறது. \"உயிரோசை\" இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.\n- \"திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல் ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு\" என்ற புது நூலும் அடையாளம் பதிப்பக வெளியீடாக வெளியாகியிருக்கிறது. இந்நூல், \"திராநதி\" இதழில் வெளிவரும் \"வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்\" என்ற தொடரில் எழுதிய கட்டுரைகளின் முதல் தொகுதி ஆகும்.\n\nபடைப்பிலக்கியங்கள்.\n- \"தமிழவன் கதைகள்\" சிறுகதைத் தொகுப்பு\n- \"ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்\" - [ஸ்பானிஷ்] இலக்கிய உத்தியான மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதிய புதினம்.\n- \"சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்\" - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதிய புதினம்.\n- \"ஜி.கே. எழுதிய மர்மநாவல்\" - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும் தமிழீழப் போராட்டத்தையும் முன்வைத்து எழுதிய புதினம்.\n- \"வார்ஸாவில் ஒரு கடவுள்\" - போலந்து தலைநகர் வார்ஸாவைக் களமாகக்கொண்டு புலம்பெயர்ந்த இந்தியரின்/தமிழரின் கதைசொல்லுதலாக எழுதிய புதினம்.\n- \"இரட்டைச் சொற்கள்\" சிறுகதைத் தொகுப்பு\n- \"நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்\" சிறுகதைத் தொகுப்பு\n\nஇதழியல் பங்களிப்புகள்.\n- \"படிகள்\" - எண்பதுகளில் வெளிவந்த சிற்றிதழ். ஆசிரியக்குழு.\n- \"இங்கே இன்று\" - நடுவகை இதழ். ஆசிரியர். நடுவகை இதழ்களுக்கான பணியை முன்கொண்டு வந்தவர்.\n- \"மேலும்\" - பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த ஆய்விதழ், ஆலோசகர் பொறுப்பு.\n- \"வித்யாசம்\" - நவீன கோட்பாட்டுச் சிற்றிதழ். நாகார்ஜுனன், எஸ். சண்முகம், தி. கண்ணன் மற்றும் நஞ்சுண்டனுடன் இணைந்து நடத்திய இதழ். ஆசிரியக்குழுவில் பொறுப்பு.\n\nதற்சமயம் முழுநேர எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- வார்சாவில் ஒரு கடவுள் நாவல் பகுதிகள் மற்றும் நாகார்ஜுனன் எழுதிய விமர்சனம்\n- தமிழவனின் நேர்காணல்\n- தமிழவனின் தீராநதி பேட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14880"}, {"id": [959, 5], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "ஒளிப்பதிவு செய்த பாடல்கள்.\n- ஊருக்கு தென்புறத்த்தே\n- நெஞ்சுக்குள் தூங்குகின்ற\n- பெண்ணை மனுவாய்\n- Show me what you got\n\nஎழுதிய பாடல்.\n- தொடருமா மடியுமா விடியுமா\n\nவெளி இணைப்புக்கள்.\n- வன்னி எலி குறும்படம் பற்றி யமுனா ராஜேந்திரன்\n- வீரகேசரி பத்திரிகை\n\n\n\n\n", "document_id": "ta_ta_21406"}, {"id": [959, 6], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nதிருஞானசம்பந்தபிள்ளை மேலைப் புலோலியைச் சேர்ந்த உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் புதல்வர். சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனாரின் மருகர். சட்டத்தரணி வே.மாணிக்கவாசகர், கவிஞர் ம. வே. மகாலிங்கசிவம் ஆகியோரின் சகோதரர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ஆரம்ப கால ஆசிரியர். யாழ் இந்துக் கல்லூரியில் 1912ஆம் ஆண்டு தொடக்கம் 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி, தமிழும் சைவமும் அங்கு கற்பித்தார். இந்து சாதனம் இதழின் ஆசிரியராக இருந்து \"உலகம் பலவிதம்\" என்ற நெடுந்தொடரை எழுதினார். மாணவர் பாட நூல்களாக அவர்களுடைய தரத்திற்கேற்றவகையில் பாடங்களைத் தொகுத்து \"பாலபாடங்கள்\" என்ற தலைப்பில் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தார். அரிச்சந்திர புராணம், மயானகாண்டம், நளவெண்பா, கலிநீங்குகாண்டம், சிவராத்திரி மான்மியம், மயூரகிரிபுராண உரை என உரையெழுதியமை இவரது பணியில் குறிப்பிடக்கூடிய சிலவாகும்.\n\nநாடக ஈடுபாடு.\n\"சரஸ்வதி விலாச சபை\" (1914) என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பெற்ற நாடக சபையில் நடிகராகவும், நாடகாசிரியராகவும் விளங்கினார்.\n\nபுதின ஆசிரியர்.\nதமிழை மரபு முறை நின்று கற்றவர். அவர் எழுதிய \"மாணிக்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்\" அவரின் பாண்டித்தியத்திற்கு எடுத்துக்காட்டு. மூன்று நாவல்களை எழுதி வெளியிட்டார். இவற்றில் கோபால நேசரத்தினம் (1927) அக்காலத்தில் மிகச் சிறப்பாகப் பேசப்பட்ட நாவலாகும். \"\"யாழ்ப்பாணத்தின் மத்தியதர வர்க்கத்தையும், பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்த மக்களையும் அவர்களின் வாழ்வியல்களையும் கூர்ந்து நோக்கி அவற்றைச் சுவைபடக் கதை வடிவில் அமைத்திருந்தார். கிறிஸ்தவ சமயப் பின்னணியிலே சன்மார்க்கச் சீவியத்தை வலியுறுத்தும் வகையில் இவரின் நாவல் அமைந்திருந்தது.\"\" \n\nவெளிவந்த நூல்கள்.\n- \"மாணிக்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்\"\n- \"காசிநாதன் நேசமலர்\" (நாவல், 1924)\n- \"துரைரத்தினம் நேசமணி\" (நாவல், 1927)\n- \"கோபால நேசரத்தினம்\" (நாவல், இது 1921இல் எழுதப்பட்டு 1927இல் வெளிவந்தது. 1948இல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது)\n- \"ஓம் நான் சொல்லுகிறேன்\" (குறுநாவல், இக்கதை அறுபதுகளில் தமிழ் மலர் 10ம் தரப் பாட நூலில் வெளியானது)\n\nவெளி இணைப்புகள்.\n- பன்முகப்படைப்பாற்றல் கொண்ட சைவத்தமிழ் அறிஞர் - தினக்குரல்\n- பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை, ம. பா. மகாலிங்கசிவம், 2007: கொழும்புத் தமிழ்ச் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3012"}, {"id": [959, 7], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட ரங்கோன் ராதா எனும் புதினத்துக்கு, மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.\n\nமேற்கோள்கள்.\n- Rangoon Radha 1956 தி இந்து, நாள்:செப்டம்பர் 12, 2008\n\nவெளி இணைப்புகள்.\n- ரங்கோன் ராதா\n\n\n\n\n", "document_id": "ta_ta_9109"}, {"id": [959, 8], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "ஈழத்தில் இருந்து வெளியான புதின நூல்களில் முதன் முறையாக சித்திரங்கள் வரையப்பட்டு வெளிவந்த புதினம் இதுவே. 344 பக்க நூலில் மொத்தம் 11 பக்கங்களில் கதைக்கேற்பச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.\n\nஆசிரியர்.\nஆசிரியர் அருணாசலம் நாகலிங்கம் (1901 - 1979) யாழ்ப்பாணத்தில் இருந்து மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தவர். இந்நூலின் விற்பனையில் இருந்து பெறப்பட்ட பணத்தை தனது பிறந்த ஊரான காரைநகரில் தண்ணீர்த் தாங்கி ஒன்றை நிறுவுவதற்காகப் பயன்படுத்தப் போவதாக ஆசிரியர் நூலில் குறிப்பிட்டுள்ளார். நெகிரி செம்பிலான் மாநில சுல்தான் சேர் முகம்மது ஷா இதற்கு நிதியுதவியும் வழங்கியுள்ளார்.\n\nநூலில் அணிந்துரைகள் வழங்கியவர்கள்.\n- காரைநகர் நாகமுத்துப் புலவர்\n- சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை\n- இந்து சாதனம் இதழாசிரியர், புதின எழுத்தாளர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை\n- முதலியார் செ. இராசநாயகம்\n- வி. எஸ். இராச ஐயனார், புனித பத்திரியார் கல்லூரி ஆசிரியர்\n\nமதிப்புரைகள் வழங்கியோர்.\n- லோகோபகாரி (சென்னை)\n- கலிகால தீபம்\n- தமிழ் நேசன், கோலாலம்பூர்\n\nவெளி இணைப்புகள்.\n- மின்னூலாக சாம்பசிவம்-ஞானாமிர்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32495"}, {"id": [959, 9], "question": "ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய <Query> தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42710"}]
[{"id": [960, 0], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "\"கோண போவென் முடிச்சு\" என்பது வளைவான பக்கங்களைக் கொண்டிராத இதே போன்ற ஒரு முடிச்சு ஆகும். இது ஐந்து சதுரங்களினால் ஆன வடிவமாகத் தோற்றமளிக்கும். \n\nஇவற்றையும் பார்க்கவும்.\nபுனித ஜானின் \n\nமூலங்கள்.\n- Glossary பௌவென் முடிச்சையும் உட்படுத்தியது.\n- குலமரபுச் சின்னம் சார்ந்த வார்ப்புரு — முடிச்சுக்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16968"}, {"id": [960, 1], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "தூக்கு மேடைகளில் குற்றவாளிகளைத் தூக்கில் இடுவதற்கு இவ்வகை முடிச்சுக்களை மத்தியகால ஐரோப்பாவில் பயன்படுத்தினர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16924"}, {"id": [960, 2], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "முடியும் நுட்பம்.\nகயிற்றின் இடைப்பகுதியில் வழமையான முறையில் பௌலைன் முடிச்சு இடப்படும் (இடது பக்கப் படம்). ஆனாலும், மடிப்புப்பகுதியை நிலை முனையைச் சுற்றி எடுத்து மீண்டும் அதற்கு அருகிலேயே செருகி முடிக்கப்படுவது இல்லை. அதற்குப் பதிலாக, மடிப்புப் பகுதியை விரித்து முழு முடிச்சுமே அதனூடாகச் செலுத்தப்படும் (வலது பக்கப் படம்). முடிச்சை இறுக்கும்போது மடிப்புப்பகுதி இரண்டு நிலை முனைகளையும் சுற்றி அமையும் (மேலுள்ள படம்).\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அசைவூட்டிய முடிச்சுக்கள்: கயிற்றைப் பயன்படுத்தி இடைப்பகுதி பௌலைன் முடிச்சு\n- இடைப்பகுதி பௌலைன் முடிச்சு முடிவது பற்றிய வழிகாட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_16967"}, {"id": [960, 3], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16934"}, {"id": [960, 4], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "நைலான் கயிறு யுக்தியில் பொதுவாக அலிபாட்டிக் டை அமீனின் நீா்கரைசலும், அலிபாட்டிக் டை அமில குளோரைடு கரைசலும் (நீாில் கரையாத ஒரு கரைப்பானில் உருவாக்கப்பட்ட கரைசலோடு) நைலான் வகையான ஒரு செயற்கை பாலியமைடினைத் தருமாறு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நைலான் 610 பயன்படுத்தப்படுகிறது. இதில் ஹெக்சாமெத்திலின் டை அமீனானது 0.40 மோல்கள்/ டெசிலிட்டா் செறிவு உடைய நீாில் கரைக்கப்படுகிறது. செபக்காயில் குளோரைடும் சைக்ளோ ஹெக்சேன் (0.15 மோல்கள்/ டெசிலிட்டா் -செறிவு உடைய) சோ்ந்த கரைசலானது நீா் கரைசலின் மேல் பரப்பிவிடப்படுகிறது. இந்த வினையானது கண்ணாடி குடுவையில் நிகழ்த்தப்படுகிறது. நைலான் 610 பலபடியானது நீா் மற்றும் சைக்ளோஹைக்சேன் படலத்திற்கிடையில் ஒரு நெகிழ்வான படலமாக உருவாகும் வண்ணம் இந்த கரைசலானது கிளரப்படவில்லை. இது ஒரு இடைமுகபலபடி வினையாகும். சோதனையாளா், பலபடி படலமானது கயிறு அல்லது இழை வடிவில் கிடைத்திடுமாறு சோதனைக் கலனின் மேல் உள்ள ஒரு சுழலும் கம்பியின் மேல் சேகாிக்கிறாா். இவ்வாறு நீா் மற்றும் சைக்ளோ ஹெக்சேன் படலத்திற்கிடையில் பலபடி உருவாக உருவாக சுழலும் கம்பியின் மேல் தொடா்ச்சியான கயிறாக சேகாிக்கப்படுகிறது. நைலான் 66 என்ற பலபடியும் இவ்வாறே ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது.\n\nஇந்த நைலான் கயிறு யுக்தியானது அமொிக்க வேதியியலா் ஸ்டீபனிவோலெக் என்பவரால் அறிவியல் நிரூபனமாக உருவாக்கப்பட்டது.\n\nசான்றுகள்:.\n1.MacRitchie, F. (1969). \"Mechanism of interfacial polymerization\". Transactions of the Faraday Society. 65: 2503. doi:10.1039/TF9696502503.\n2.Lister, Ted (1995). Classic Chemistry Demonstrations (PDF). London: The Royal Society of Chemistry. p. 159. ISBN 1 870 343 387. Retrieved 3 January 2015.\n3. Morgan, Paul W.; Kwolek, Stephanie L. (April 1959). \"The nylon rope trick: Demonstration of condensation polymerization\". J. Chem. Educ. 36 (4): 182. doi:10.1021/ed036p182.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115557"}, {"id": [960, 5], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "கூடாரங்கள் அமைக்கும்போது கூடாரக் கயிற்றை இழுத்துக் கட்டுதல், மரவியலாளர்கள் மரங்களில் ஏறுதல், வ்ண்டிகளில் சுமைகளை ஏற்றிக் கட்டுதல் போன்றவற்றுக்கு இம் முடிச்சுப் பயன்படுகின்றது. பல சிறப்புக்களைக் கொண்ட இம் முடிச்சு, ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைப் பழுது பார்ப்பது தொடர்பான இரண்டாவது பயணத்தில் விண்வெளி வீரர்கள் இதனைப் பயன்படுத்தினர். \n\nமுடியும் முறை.\n#1855.\n1. 1735 ஆம் எண் கொண்ட உருட்டுக் கண்ணிமுடிச்சை அடிப்படையாகக் கொண்ட இம் முடிச்சே பிற வேறுபாடுகளிலும் கூடிய பாதுகாப்பானது ஆகும்.\n\n#1856.\n1. 1734 ஆம் எண்கொண்ட முடிச்சை அடிப்படையாகக் கொண்ட இவ் வேறுபாடு அமெரிக்காவின் சாரணர்களுக்குக் கற்பிக்கப்படுகின்ற ஒரு முடிச்சு ஆகும்.\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- அசைவூட்டப்பட்ட முடிச்சு\n\n\n\n\n", "document_id": "ta_ta_17057"}, {"id": [960, 6], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "ஒரு ஓவியம் அல்லது நிழற்படம் ஒன்றை குறுக்காகவும், நெடுக்காகவும் இவ்விரண்டு கோடுகள் வரைவதன் மூலம் ஒன்பது சமமான பாகங்களாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பதற்காக வரையப்படும் நான்கு கோடுகளும் அவற்றுள் ஒன்றையொன்று வெட்டும் நான்கு புள்ளிகள் கிடைக்கும். இந்த நான்கு புள்ளிகளும் அந்த ஓவியத்தின் அல்லது நிழற்படத்தின் குவியப் புள்ளிகள் ஆகும். படமொன்றைப் பார்க்கும்போது ஒருவருடைய கண்கள் இயற்கையாக நாடும் இடங்களை இக் குவியப் புள்ளிகள் குறிக்கின்றன. இதனால் ஓவியம் போன்றவற்றில் இடம் பெறுகின்ற முதன்மையான அம்சங்களை அமைப்பதற்கு இப் புள்ளிகளை அண்டிய இடங்கள் பொருத்தமானவை ஆகும். இதுவே முப்பிரிவுகள் விதியாகும்.\n\nஅருகிலுள்ள படம் முப்பிரிவுகள் விதியின் பயன்பாட்டை விளக்குகின்றது. படத்திலுள்ள அடிவானம், கீழ் மூன்றிலொரு பகுதியை, மேலுள்ள மூன்றில் இரண்டு பகுதியிலிருந்து பிரிக்கும் கோட்டுக்கு அண்மையில் அமைந்துள்ளது. மரம், இரண்டு கோடுகளின் வெட்டுப் புள்ளியில் உள்ளது. படத்தின் முக்கியமான அம்சம், இக்கோடுகளில் ஒன்றை உண்மையில் தொடவேண்டும் என்பதில்லை. எடுத்துக்காட்டாகப் படத்தில், அடிவானத்துக்கு மேலுள்ள ஒளி மிகுந்த பகுதி மேற்குறிப்பிட்ட கோடுகளில் ஒன்றின்மேல் பொருந்தி வரவில்லை. எனினும் இது, இரண்டு கோடுகளின் வெட்டுப்புள்ளிக்கு அண்மையில் இருப்பதனால், முப்பிரிவுகள் விதியினால் கிடைக்கக்கூடிய சாதகங்களை அடையமுடிகின்றது.\n\nமுப்பிரிவுகள் விதியின் அடிப்படையில் அமைக்கப்படும் படங்கள், முதன்மை அம்சங்களை நடுவில் வைத்து அமைக்கும் படங்களைவிடக் கூடிய ஆற்றலையும், ஆர்வத்தையும் உருவாக்கக்கூடியன என்பது இவ்விதியைப் பின்பற்றுபவர்களது கருத்தாகும். அத்துடன் இத்தகைய முறையில் அமைந்த நிழற்படங்கள், ஓவியங்கள் முதலியன, கூடுதலான அழகியற் தன்மை கொண்டனவாகவும், தொழில்முறைத் தகுதி கொண்டனவாகவும் இருப்பதாகப் பொதுவாகக் கருதப்படுகின்றது.\n\nஇதனையும் பார்க்க.\n- முன் செல்லும் இடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6727"}, {"id": [960, 7], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "பயன்கள்.\nபட்டாம்பூச்சித் தடம் கூடிய அறுவைப் பலம் கொண்டது. இதனால், மலையேறுவோர் பயன்படுத்துகின்ற வலிமையான முடிச்சுக்களில் ஒன்றாக இது உள்ளது. இந்த முடிச்சு மலையேறுபவர்களை இன்னொரு கயிற்றின் நடுவில் இணைப்பதற்குப் பயன்படுகிறது. இது முதன்மைக் கயிறு இறுகிவிடும் நேரத்தில் அசைவதற்கு இடமளிப்பதுடன், முதன்மைக் கயிற்றின் இரு முனைகளிலும் அவர்கள் தாங்கப்படும் வசதியையும் அளிக்கிறது. இத் தடம் வளையம் ஒன்றின்மூலம் ஏறுபவர்களைத் தாங்கும் \"விழுதுத் தண்டு\"டன் (harness) இணைக்கிறது. \n\nஇது கயிற்றின் பழுதான பகுதிகளைத் தனிப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. பழுதான அல்லது தேய்ந்துபோன பகுதி தடத்தினுள் வரும்படி முடிச்சிடப்படுகிறது. அவ்வேளைகளில் தடத்தைச் சுமையேற்றுவதற்குப் பயன்படுத்த முடியாது. \nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- பட்டாம்பூச்சி முடிச்சு கட்டும் முறையைக் காட்டும் நிகழ்படம்\n- பட்டாம்பூச்சித் தடம்\n- பட்டாம்பூச்சித் தட animation\n- முடிச்சு வலிமை\n\n\n\n\n", "document_id": "ta_ta_16928"}, {"id": [960, 8], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- கண்ணிமுடிச்சு முடியும் முறையைக் காட்டும் அசைவூட்டப்பட்ட படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17056"}, {"id": [960, 9], "question": "<Query> (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.", "document": "\nஇவற்றையும் பார்க்கவும்.\n- முடிச்சு\n- முடிச்சுக்களின் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- www.layhands.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_16935"}]
[{"id": [962, 0], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "விபத்தை ஏற்படுத்தியவை.\nஇரிடியம் 33 (Iridium 33) மற்றும் காச்மாசு-2251 ( Kosmos-2251) ஆகிய செயற்கைக்கோள்கள் மோதிக் கொண்டன. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.\nஇதில் இரிடியம் செயற்கைக் கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. காச்மாசு 2251 ருசியாவிற்குச் சொந்தமானது.\n\nவிளைவுகள்.\nஇம்மோதலில் இரண்டு செயற்கைக் கோள்களும் சேதமடைந்தன. இதில் காச்மாசு--2251 செயற்கைக் கோளானது ரஷ்யாவால் கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக் கோள் ஆகும். இரிடியம் 33 செயற்கைக் கோள் பயன்பாட்டில் இருந்தது. காச்மாசு--2251 செயற்கைக் கோள் 1995 லிருந்து பயன்பாட்டில் இல்லை. அமெரிக்காவின் நாசா நிறுவனம் இம்மோதலினால் 10 சென்றிமீட்டர்களுக்கும் அதிகமான 1,000 பொருள்கள் விண்வெளிக் கழிவுகளாக மாறின எனத் தெரிவித்துள்ளது. சூலை 2011 ல் அமெரிக்க விண்வெளிக் கண்காணிப்பு அமைப்பு 2,000 விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தியுள்ளது.\n\nசெயற்கைக் கோள்கள்.\n- கச்மாசு-2251 செயற்கைக் கோள் 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தியதி ஏவப்பட்டது. இரண்டு வருடங்களில் 1995 ன் பிறபகுதியில் கைவிடப்பட்டது.இது 950 கிலோகிராம் எடையுடையது. இது ராணுவப் பயன்பாட்டிற்கானது.\n- இரிடியம் 33 செயற்கைக் கோள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தியதி ஏவப்பட்டது. விபத்தின் போது இது பயன்பாட்டில் இருந்தது. இதன் எடை 560 கிலோகிராம்கள் ஆகும். இது தொலைத்தொடர்பு பயன்பாட்டிற்கானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54848"}, {"id": [962, 1], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "விபத்து.\nகாசுமசு-2251 (\"Kosmos-2251\") செயற்கைக்கோள் இரிடியம் 33 செயற்கைக்கோளுடன் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் நாள் மோதிக்கொண்டது.. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.இதில் இரிடியம் செயற்கைக்கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது..\n\nஇவற்றையும் பார்க்க.\n- 2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல்\n- விண்வெளிக் கழிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54863"}, {"id": [962, 2], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "விபத்து.\nஇச்செயற்கைக்கோளானது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தியதி ருசியாவின் காச்மாசு-2251 செயற்கைக்கோளுடன் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மோதியதில் இவ்விரண்டு செயற்கைக்கோள்களும் உருக்குலைந்து செயலிழந்தன.. இவற்றின் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n\nஇதையும் பார்க்கவும்.\n- 2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல்\n- விண்வெளிக் கழிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54858"}, {"id": [962, 3], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "விண்வெளிக் கழிவுகள்.\nதற்போது கிட்டத்தட்ட 19,000 பொருட்கள் விண்வெளிக் கழிவுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. பூமியைச் சுற்றிவரும் இவற்றின் அளவு 5 சென்றிமீட்டருக்கும் அதிகம்.மேலும் 3,00,000 பொருட்கள் 1 சென்றிமீட்டருக்கும் குறைவான விண்வெளிக்கழிவுகளாக பூமியிலிருந்து 2000 கிலோமீட்டர்கள் தொலைவிற்குள் சுற்றி வருகின்றன. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 300 கிலோமீட்டர்கள் முதல் 400 கிலோமீட்டர்கள் உயரத்தில் சுற்றி வருகின்றன. பெரும்பாலான விண்வெளிக் கழிவுகள் 1 சென்றிமீட்டரைவிடக் குறைவானவை.\n\nவிண்வெளிக் கழிவுகளின் தோற்றம்.\n2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல் மற்றும் 2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை இரண்டும் 800 கிலோமீட்டர்கள் முதல் 900 கிலோமீட்டர்கள் சுற்றுப் பாதையில் நடந்தது. அதில் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. செயற்கைக் கோள்களின் இயக்கியின் (solid rocket motors) பாகங்கள், பழைய கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள் செலுத்து வாகனத்திலிருந்து பிரிந்த பாகங்கள் அனைத்தும் விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nகழிவுகளின் விளைவுகள்.\nஇத்தகைய விண்வெளிக்குப்பைகள் தன்னிச்சையாய் அதிவேகத்தில் விண்வெளிப்பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும் போது அதன் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்களின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய விண்வெளிக்கழிவுகள் விண்வெளியில் பெரும் நாசத்தை உண்டுபண்ணுகின்றன.\n\nவிண்வெளிக் கழிவுகளிலிருந்து பாதுகாப்பு.\nஇத்தகைய மோதலினால் பாகங்கள் சேதமடையாமல் தவிர்க்க செயற்கைக் கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்கள் கவசங்களால் மூடப்பட்டிருக்கும். இத்தகைய கவசங்கள் அனைத்துப் பாகங்களையும் பாதுகாப்பதில்லை. முக்கியமான பாகங்களான சூரியத் தகடுகள் (Solar panels), கண்ணாடியினாலான கருவிகள் (Optical devices) (இவை பொதுவாக தொலைநோக்கிகள்) ஆகியவை கவசங்கள் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54847"}, {"id": [962, 4], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "இந்தச் செய்மதிகள் இரவில் மின்மினிப் பூச்சிகளைப் போல வானில் மின்னிக் கொண்டு செல்வதை வைத்து இலகுவாக அடையாளம் காணலாம்.\n\nசரித்திரம்.\nஇரிடியம் செய்மதிச் சேவையானது 1 நவம்பர் 1998 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது செய்மதிச் சேவயை அன்றைய அமெரிக்கப் பிரதி அதிபர் அல்கோர் ஆரம்பத்து வைத்தார். இதற்கான நிதி, தொழில்நுடப் உதவிகளை மோட்ரோலா நிறுவனம் வழங்கியது. \n\n10 பெப்ரவரி 2009 இல் இரிடியம் செய்மதிகளுள் ஒன்று சேர்பியாவிற்கு 800 கிலோமிட்டர் மேலே பழுதடைந்த ரஷ்ய செயற்கைக் கோளுடன் மோதிக் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_16495"}, {"id": [962, 5], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "இந்திய வானவியல் ஆராய்ச்சி நிபுணரான பாசுக்கராவின் பெயரை இச்செயற்கைக்கோளிற்கு பெயரிட்டார்கள். 1979 ஆம் ஆண்டு சூன் மாதம் ஏழாம் நாள் 444 கிலோ எடையுள்ளதாக பாசுக்கரா-I தயாரிக்கப்பட்டது. பூமிக்கு 50.7° சாய்வாக 394 கிலோமீட்டர் மற்றும் 399 கிலோமீட்டர் சுற்றுப்பாதை வீச்சில் பூமியின் உயரத்தில் நடுக்கோட்டை மையமாகக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கபுசுடின் யார் தளத்தில் இருந்து இத்தொலையுணர்வு செயற்கைக்கோள் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது.\n- இச்செயற்கைக்கோளில் இரண்டு புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. கட்புலனாகும் நிறமாலை அலைநீளம் 600 நானோமீட்டரிலிருந்தும் 800 நானோமீட்டரில் அகச்சிவப்புக் கதிருக்கு அருகிலிருந்தும் இவை புகைப்படங்களை எடுத்து அனுப்பக்கூடியவையாகும். நீர்வளம், வனவளம் மற்றும் பூமியின் மண்ணியல் தொடர்பான ஆராய்ச்சிகள் இதனால் நிகழ்த்தப்பட்டன.\n\n- இச்செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்ட நுண்ணலை நுண்கதிரளவி 19 மற்றும் 22 சிகா எர்ட்சு அளவுகளில் இருந்து சமுத்திர அமைப்பு, நீராவி மற்றும் காற்றில் உள்ள நீரின் அளவு ஆகியனவற்றை அறிவதற்கான ஆய்வுகளை மேற்கோண்டது. தொடர்ந்து ஒருவருடம் பத்து மாதங்கள் பூமியை வலம் வந்த பாசுக்கரா-I, விண்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான பல புகைப்படங்களை ஐதராபாத்திலுள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பி வந்தது.\n\nபாசுக்கரா-II.\nசமுத்திரம் மற்றும் நிலவியல் தொடர்பான ஆய்வுகளுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது பாசுக்கரா-II செயற்கைக்கோளாகும். பூமிக்கு 50.7° சாய்வாக 541 கிலோமீட்டர் மற்றும் 557 கிலோமீட்டர் சுற்றுப்பாதை வீச்சில் பூமியின் உயரத்தில் நடுக்கோட்டை மையமாகக் கொண்டு இச்செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. 2000 புகைப்படங்களுக்கும் அதிகமாக இச்செயற்கைக்கோள் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது\n\n\n\n\n", "document_id": "ta_ta_89056"}, {"id": [962, 6], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "வகைகள்.\nஏவுதள அமைவிடம்.\nஏவுதள அமைவிடத்தைப் பொறுத்து இத்தகைய செலுத்து வாகனங்களை மூன்றாக வகைப்படுத்தலாம்.\n- நிலத்திலிருந்து ஏவப்படுவது\n- கடலிலிருந்து ஏவப்படுவது\n- வானிலிருந்து ஏவப்படுவது.\n\nஉருவத்தைப் பொறுத்து.\nசெலுத்து வாகனத்தின் உருவத்தைப் பொறுத்தும் இவற்றை வகைப்படுத்துகின்றனர்.\n- ஒலி செலுத்துவாகனம் (Sounding rocket) - இவை மிகக்குறைவான எடையுடைய ஆராய்சிச் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கின்றன.\n- சிறிய செலுத்து வாகனம் (Small lift launch vehicle) - இவை அதிகபட்சமாக 2,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- நடுத்தர செலுத்து வாகனம் (Medium lift launch vehicle) - இவை 2,000 கிலோகிராம்கள் முதல் 20,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- திறன் செலுத்து வாகனம் (Heavy lift launch vehicle ) - இவை 20,000 கிலோகிராம்கள் முதல் 50,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- அதி திறன் செலுத்து வாகனம் (Super-heavy lift vehicle) - இவை 50,000 கிலோகிராம்களுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\nவிதிகள்.\nசர்வதேச விதிகளின் படி செலுத்து வாகனத்தின் உரிமையாளரான நாடு, இச்செலுத்து வாகனத்தால் ஏற்படும் எல்லாவித விபத்துகளுக்குப் பெறுப்பேற்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54890"}, {"id": [962, 7], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "ஒசுமியம் தனிமத்தை அடுத்து இரண்டாவது அடர்த்தி மிகுந்த தனிமமாக இரிடியம் கருதப்படுகிறது. 2000 °செல்சியசு வெப்பநிலைக்கு அதிகமான உயர்வெப்பநிலையிலும் இரிடியம் அரிப்பைத் தடுக்கும் ஒரு தனிமமாக உள்ளது. சில உருகிய உப்புக்களும் ஆலசன்களும் மட்டும் திடநிலை இரிடியத்தை அரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன என்றாலும், கடைசியாகப் பிரித்தெடுக்கப்படும் இரிடியம் தூள் மிகவும் வினைத்திறன் கொண்டதாகவும் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் காணப்படுகிறது.\n\nஇரிடியம் 1803 ஆம் ஆண்டு இயற்கையாகத் தோன்றும் பிளாட்டினத்துடன் காணப்படும் கரையாதமாசுக்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. முதன்மை கண்டுபிடிப்பாளரான சிமித்சன் டென்னண்ட் கிரேக்க தெய்வம் இரிசு என்பதைக் குறிக்கும் பெயரை மையமாகக் கொண்டு உருவகமாக இத்தனிமத்திற்கு இரிடியம் எனப் பெயரிட்டார். இரிசு தெய்வத்திற்கு அடையாளமாக வானவில்லைக் குறிப்பிடுவர். இரிடியத்தின் உப்புகளும் பலவண்ணங்களில் காணப்படுகின்றன. இரிடியம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அரிதான தனிமங்களில் ஒன்றாகும், இதன் ஆண்டு உற்பத்தி மற்றும் நுகர்வு மூன்று டன்கள் மட்டுமேயாகும். 191Ir மற்றும் 193Ir என்ற இரண்டு ஐசோடோப்புகள் மட்டுமே இரிடியத்திற்கான ஐசோடோப்புகள் ஆகும். நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்புக்களும் இவை மட்டுமேயாகும். பிந்தைய இரண்டாவதாகக் கூறப்பட்ட ஐசோடோப்பு புவியில் மிக அதிகமாகஉள்ளது.\n\nஇரிடியம் தொழில் துறை வினைவேகமாற்றிகள் மற்றும் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் ஏராளமான கரிமசேர்மங்களை உருவாக்குகிறது என்றாலும் இது குளோரினுடன் சேர்ந்து உருவாகும் சேர்மங்களும் அமிலங்களும் மிகமுக்கியமானபயன்பாட்டில்உள்ளன. உயர்செயல்திறன் மின் அடைப்புகள், அதிகவெப்பநிலை குறைக்கடத்திகளின் மீளுருவாக்கச் செயல்முறைக்குப் பயன்படும் மட்பாண்டங்கள், குளோரால்கலி செயல்முறைக்குத் தேவையான மின்வாய்கள் ஆகியவற்றில் இரிடியம் உலோகம் பயன்படுத்தப்படுகிறது.\n\nபூமியின் மேற்புறத்தில் கிடைப்பதைக் காட்டிலும் மிக அதிகமானஅளவில் விண்கற்களில் இரிடியம் காணப்படுகிறது. இந்த காரணத்தினாலேயே கிரீத்தேசிய – பலியோசீன் காலப்பகுதியின் நிலவியல் எல்லையில் காணப்பட்ட களிமண் அடுக்கில் அசாதாரணமான அதிக அளவு இரிடியம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. புவிக்கப்பாலிருந்து மிகப்பெரிய ஒரு பொருள் பூமியின் மீது மோதியதால் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டையனோசர் போன்ற உயிரினங்கள் அழிந்திருக்கலாம் என்ற ஆல்வாரெசு கோட்பாடுதோற்றம் பெற இதுவே அடிப்படையாகஅமைந்தது. இதே போல பசிபிக் பெருங்கடலின் உள்ளகத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் காணப்படும் இரிடியம் அளவுகளில் உள்ள முறன்பாடுகள் எல்டானின் என்ற விண்கல்லின் தாக்கம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் எனகருதப்படுகிறது. \n\nகிரசுடல் பாறைகளில் காணப்பட்டதைவிட புவியில் காணப்படும் இரிடியத்தின் அளவு அதிகமாகும், ஆனால் மற்ற பிளாட்டினக்-குழு உலோகங்களோடு ஒப்பிடுகையில் இதன் அளவுகுறைவாகும். புவிமேலோட்டிலிருந்து கீழே செல்லச் செல்ல இரும்புடன் பிணைக்கப்பட்டுள்ள இரிடியத்தின் உயர் அடர்த்தி மற்றும் பண்புகள் இதைவெளிப்படுத்துகின்றன. \n\nபண்புகள்.\nபிளாட்டினம் குழுவைச் சேர்ந்த உலோகங்களில் இரிடியமும் ஓர் உறுப்பினர் ஆகும். பிளாட்டினத்தைப் போல இரிடியம் வெள்ளை நிறத்துடன் காணப்படுகிறது. ஆனால் சிறிதளவு மஞ்சள் கலந்த வெண்மை நிறமாக இது உள்ளது. இதன் கடினத்தன்மை, நொறுங்கும் தன்மை மற்றும் மிக உயர்ந்த உருகு நிலை போன்ற காரணங்களால் திட இரிடியத்தை இயந்திரங்களில், வடிவமைப்புகளில் பயன்படுத்தி வேலை செய்வது கடினமாக உள்ளது. இதனால் இரிடியத்தின் தூள் உலோகம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1,600 ° செல்சியசுக்கு (2,910 ° பாரன்கீட்டு) க்கும் அதிகமான வெப்பநிலையில் காற்றில் நல்ல இயந்திரப் பண்புகளை பராமரிப்பதற்கான ஒரே உலோகமாக இரிடியம் அறியப்படுகிறது. எல்லா தனிமங்களுடனும் ஒப்பிடுகையில் இது 10 ஆவது மிக அதிகமான கொதி நிலை கொண்ட தனிமமாக அறியப்படுகிறது. மற்றும் 0.14 கெல்வினுக்கும் கீழே உள்ள வெப்பநிலையில் இரிடியம் ஒரு மீக்கடத்தியாக மாறுகிறது. \n\nமற்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் இரிடியத்தின் நெகிழ்ச்சி குணகம் ஓசுமியத்திற்கு அடுத்து இரண்டாவது உயர் மதிப்பைக் கொண்டுள்ளது. அடர்த்தியிலும் ஒசுமியத்தைக் காட்டிலும் சிறிதளவு மட்டுமே குறைந்த மதிப்பை இரிடியம் பெற்றுள்ளது அடர்த்தியில் உள்ள இச்சிறிய வேறுபாடும் துல்லியமாக அளவிடுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக ஏற்பட்டது என்ற கருத்தும் தோன்றியது. இவ்விரு தனிமங்களில் எது அடர்த்தி குறைவானது என்பதை நிர்ணயிப்பதில் சில தெளிவற்ற நிலைகள் ஏற்பட்டன . ஆனால், எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலம் கணக்கிடப்பட்ட அடர்த்தியானது இரிடியத்திற்கு 22.56 கிராம் / செ.மீ3 என்றும் ஒசுமியத்திற்கு 22.59 கிராம் / செ.மீcm3 என்றும் உறுதி செய்யப்பட்டது . \n\n\n\n\n", "document_id": "ta_ta_13142"}, {"id": [962, 8], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.\n\nஇசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19"}, {"id": [962, 9], "question": "<Query> விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.", "document": "- சூரியன், நிறமாலை வகுப்பு ஜி2வி பிரதான வரிசை விண்மீன்\n- உட்புற சூரியக் குடும்பம் மற்றும் புவி நிகர் கோள்கள்\n- புதன் கிரகம்\n-  புதனைக் குறுக்கிடும் சிறுகோள்\n- வெள்ளி கிரகம்\n-  வெள்ளியைக் குறுக்கிடும் சிறுகோள்\n-   2002விஇ 68 வெள்ளியின் போலி செயற்கைக் கோள்\n- பூமி கிரகம்\n-  நிலா\n-  பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் ( 99942 அபோபிச் உள்பட )\n-  பூமி டிரோசன் ( 2010 டிகே7 )\n-  பூமியைக் குறுக்கிடும் சிறுகோள்கள்\n-   பூமியின் போலி செயற்கைக் கோள்\n- செவ்வாய் கிரகம்\n-  டெய்மொசு\n-  போபொசு\n-  செவ்வாயின் டிரோஜான்கள்\n-  செவ்வாயைக் குறுக்கிடும் சிறுகோள்கள்\n- செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் பாதையிலுள்ள சிறு கோள்கள்\n-  செரசு\n-  பல்லாஸ்\n-  வெஸ்டா\n-  ஹைஜியா\n-  நூறாயிரக்கணக்கான சிறுகோள்கள் காணப்படுகின்றன. அவற்றின் நீண்ட வரிசையைக் காணவேண்டுமெனில், முக்கியமான சிறுகோள்கள் , சிறுகோள்களின் பட்டியல் அல்லது நிறை அடிப்படையிலான வானியல் உறுப்புகள் பட்டியல் ஆகியவற்றைக் காணவும்\n-   சிறுகோள் நிலாக்கள்\n- சிறுகோள்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உறுப்புக் குழுக்கள்\n- சூரியக் குடும்பத்தின் வெளிப்புற பெரிய கிரகங்கள் அவற்றின் துணைக்கோள்கள், டிரோஜன் விண்கற்கள் மற்றும் சில சிறிய கிரகங்கள்.\n- வியாழன் கிரகம்\n-  வியாழன் கிரகத்தின் வளையங்கள்\n-  வியாழன் கிரகத்தின் முழுமையான இயற்கைத் துணைக்கோள்கள்\n-   ஐஓ\n-   ஐரோப்பா\n-   கனிமீடு\n-   காலிஸ்டோ\n-  வியாழன் டிரோஜன்கள்\n- சனி கிரகம்\n-  சனி கிரகத்தின் வளையங்கள்\n-  சனி கிரகத்தின் முழுமையான இயற்கைக் கோள்கள்\n-   மிமாஸ்\n-   என்சலடசு\n-   தெதைஸ்\n-   டியோன்\n-   ரெயா\n-    ரெயாவின் வளையங்கள்\n-   டைட்டன்\n-   இயப்பீட்டசு\n-   சனியின் டிரோஜன் நிலாக்கள்\n- யுரேனசு கிரகம்\n-  யுரேனஸின் வளையங்கள்\n-  யுரேனஸின் முழுமையான இயற்கைத் துணைக்கோள்கள்\n-   மிராண்டா\n-   ஏரியல்\n-   யும்பிரியல்\n-   டிட்டானியா\n-   ஓபெரான்\n-  யுரேனஸ் டிரோஜன் ( 2011 கியூஎப் 99 )\n- நெப்டியூன் கிரகம்\n-  நெப்டியூனின் வளையங்கள்\n-  நெப்டியூனின் முழுமையான இயற்கைத் துணைக்கோள்கள்\n-   புரோட்டியஸ்\n-   டிரைட்டன்\n-   நெரீட்\n-  நெப்டியூன் டிரோஜன்கள்\n- டிரோஜனற்ற சிறு கோள்கள்\n-  செண்டார்கள்\n-  டமோகிளாய்டுகள்\n- மாற்று நெப்டியூனிய உறுப்புகள் (நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பாலுள்ளவை)\n- கைப்பர் பட்டை உறுப்புகள்\n-  புளூட்டினாகள்\n-   புளூட்டோ ஒரு குறுங்கோள்\n-    புளூட்டோவினுடைய முழுமையான இயற்கைத் துணைக்கோள்கள்\n-     சரோன்\n-   90482 ஓர்க்கசு\n-  டிவோட்டினாகள்\n-  கியூப்வானாகள் ( தொன்மை உறுப்புகள் )\n-   அவுமியா, ஒரு குறுங்கோள்\n-    நமாக்கா\n-    ஒயாக்கா\n-   50000 குவாவோவார்\n-   120347 சலாசியா\n-   20000 வருணா\n-   மேக்மேக் ஒரு குறுங்கோள்\n- சிதறிய வட்டு உறுப்புகள்\n-  ஏரிசு ஒரு குறுங்கோள்\n-   டிஸ்னோமியா\n-  (225088) 2007 ஓஆர்10\n-  (84522) 2002 டிசி302\n-  (87269) 2000 ஓஓ67\n- தனி உறுப்புகள்\n-  2004 எக்ஸ ஆர்190\n-  900377 செட்னா ( அநேகமாக ஓஓஆர்டி குழுவாக இருக்கலாம்)\n-  2012 விபி113 ( அநேகமாக ஓஓஆர்டி குழுவாக இருக்கலாம்)\n- ஓஓஆர்டி குழு (கருதுகோள்)\n-  ஹில் குழு / உட்புற ஓஓஆர்டி குழு\n-  வெளிப்புற ஓஓஆர்டி குழு\n\n- மேலும் சூரியக்குடும்பம் கீழ்கண்ட உறுப்புகளையும் கொண்டுள்ளது.\n- வால் நட்சத்திரங்கள் ( பனிக்கட்டியாலான விசித்திரமான உறுப்புகள்)\n- காலமுறை வால்வால்வெள்ளிகளின் பட்டியல்\n- காலமுறையற்ற வால்வெள்ளிகளின் பட்டியல்\n- சிறு உறுப்புகள்\n- எரிவெள்ளிகள்\n- விண் துகள்கள்\n-  சூரியனைச் சுற்றியுள்ள ஹீலியக் குவியல் கூம்பு\n- செயற்கையாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள், விண்கலங்கள் மற்றும் இதர விண் குப்பைகள்\n- ஒளிச்செறிவு உருண்டைகள் , சூரியக்கதிரால் உருவான குமிழ்கள்\n- ஒளிச்செறிவு உறைகள்\n-  ஒளிச்செறிவு இடைவெளிகள் ஐதரசன் சுவர் , நட்சத்திர உள்பெளதிக வெளியிலிருந்து அடுக்கப்பட்ட ஐதரசன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61956"}]
[{"id": [963, 0], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "உருசியாவின் உதவியும் அமெரிக்காவின் எதிர்ப்பும்.\nமுதலில் இவ்வியந்திரத்தின் தொழில் நுட்ப உதவிகளை பெற ஐக்கிய அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அமெரிக்கா உதவிகளை வழங்கத் தயாராக இருந்தாலும், அதற்காக அதிக அளவு பணமும் கேட்டது. 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தியதி இந்த இயந்திரத்தின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற உருசியாவுடன் உடன்படிக்கை செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யாவின் இச்செயலானது \"ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின்\" (Missile Technology Control Regime) நெறிமுறைகளை மீறும் செயல் என எதிர்ப்புத் தெரிவித்ததால் அவ்வுதவிகளைப் பெற முடியவில்லை. இது தொடர்பாக உருசியாவின் நிகோலாய் சிமியோனாவ் (Nikolai Semyonov) அமெரிக்காவானது ரஷ்யாவின் விண்வெளித் திட்டங்களைத் அழிக்க நினைக்கிறது எனக் குற்றம் சாட்டினார். மேலும் இந்தியாவானது, அமெரிக்கா இதே தொழில்நுட்பத்தை 1988-92 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவிற்குத் தர இருந்ததைச் சுட்டிக் காட்டியது.\n\nவடிவமைப்புச் சிக்கல்கள்.\nஇவிவியந்திரத்தை வடிவமைப்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். ஆக்சிஜன் வாயுவை (LOX) மைனஸ் 183 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் மற்றும் ஹைட்ரஜன் வாயுவை (LH2) மைனஸ் 253 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் அவை திரவமாகிவிடும். அதன் பின் இவை எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்விரு எரிபொருட்களும் எரியும் இயந்திரத்தின் உட்புறச் சுவரை வடிவமைப்பது மிகவும் சிக்கலானதாகும். இத்தகைய கடும் குளிரைத் தாங்கும் உலோகங்கள் உருவாக்குவதற்கு அதிக ஆராய்சியும், பணமும் தேவையான ஒன்று. எனவே உலகில் மிகக் குறைந்த நாடுகளே இவ்வியந்திரத்தை வடிவமைத்துள்ளன.\n\nஇந்தியா.\nஜி. எஸ். எல். வி செலுத்து வாகனத்தில் கடுங்குளிர் இயந்திரம் பயன்படுத்தப்படடு 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி செலுத்தப்பட உள்ளது.\nமேலும் ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட் உருவாக்கப்பட்டுவருகிறது. இது இன்னும் சோதித்துப் பார்க்கும் கட்டத்தை எட்டவில்லை. இது நான்கு முதல் ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்டது. இந்த கடுங்குளிர் இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்க தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட எல்லையில் நாகர்கோவில் நகருக்கு அருகே மகேந்திரகிரியில் திரவ இயக்கத் திட்ட மையம் உள்ளது.\nஇந்தியாவின் முயற்சிகள்.\n- 2010 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. இதில் 2,220 கிலோகிராம்கள் எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோள் வைக்கப்பட்டிருந்தது. செலுத்து வாகனத்தின் மூன்றாவது அடுக்கில் இருந்த கடுங்குளிர் (கிரையோஜெனிக் இன்ஜின்) இயந்திரம் செயல்படாமல் போனதால் தோல்வி அடைந்தது.\n- 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.எஸ்.எல்.வி மீண்டும் செலுத்தப்பட்டது. செல்லும் பாதையிலிருந்து திசை மாறியதால், கடலுக்கு மேலாக நடு வானில் அழிக்கப்பட்டது. சில தவறான இணைப்புகளால் இத்தோல்வி ஏற்பட்டது.\n- 2013 ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.எல்.வி-யைச் செலுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. செலுத்தப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்த சமயத்தில், இயந்திரத்தில் ஏதோ ஒழுக்கு கண்டுபிடிக்கப்பட்டு செலுத்துவது ரத்துசெய்யப்பட்டது.\n- 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\n\nஇந்த இயந்திரத்தைக் கொண்டுள்ள நாடுகள்.\nதற்போது கீழ்கண்ட ஆறு இடங்கள் மட்டுமே இந்த இயந்திரத்தைக் கொண்டுள்ளன.\n\n- அமெரிக்கா\n\n- ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்\n\n- ரஷ்யா\n\n- சீனா\n\n- இந்தியா\n\n- ஜப்பான்\n\nவெளி இணைப்புகள்.\n- ஐ.எஸ்.ஆர்.ஓ வின் கடுங்குளிர் இயந்திரம்\n\n- அமெரிக்க கடுங்குளிர் இயந்திரம்\n- ரஷ்ய கடுங்குளிர் இயந்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57084"}, {"id": [963, 1], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "வரலாறு.\n\"ஜி. எஸ். எல். வி மார்க் III\" செயற்கைக்கோளின் மேம்பாட்டுப் பணிகள் 2000 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு முதல் ஏவுதல் 2009 - 2010 என திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணிகளால் திட்டமிட்டபடி ஏவ இயலாமல் போனது. 15 ஏப்ரல் 2010 \"ஜி. எஸ். எல். வி மார்க் II\" செலுத்து வாகனத்தின் மேலடுக்கு கடுங்குளிர் இயந்திரம் சரியாக இயங்காமல் தோல்வியடைந்ததும் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்றாகும்.\n\nகடுங்குளிர் இயந்திர மேம்பாடு.\n1987 ஆம் ஆண்டில் இந்திய அரசு \"இன்சாட்-2\" வகை செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அனுமதி அளித்தது. இவ்வகை செயற்கைக்கோள்களின் எடை 2 டன்களுக்கும் அதிகமாக இருந்ததால் புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த கடுங்குளிர் இயந்திரம் தேவையானதாக இருந்தது. ரஷ்யாவிடமிருந்து இவ்வகை இயந்திரங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக ரஷ்யாவின் வடிவமைப்பில் உள்நாட்டிலேயே \"கடுங்குளிர்\" இயந்திரம் தயாரிக்கப்பட்டது.\n\nஒப்பீட்டு செலுத்து வாகனங்கள்.\nஜி.எஸ்.எல்.வி மார்க் III செலுத்து வாகனத்தை கீழ்க்கண்ட செலுத்து வாகனங்களுடன் ஒப்பிடலாம்,\n- அங்காரா ஏவுகலங்கள்\n- பால்கன் 9\n- டெல்டா IV\n- லாங் மார்ச் 3பி\n- டைட்டன் IIIசி\n- ஹெச்2ஏ\nவெளி இணைப்புகள்.\nஅறிவியல் சாதனை: இஸ்ரோவின் பாகுபலி, தி இந்து, 2017 சூன் 13 \n\n\n\n\n", "document_id": "ta_ta_19330"}, {"id": [963, 2], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "செயற்கைக் கோள்.\nஜிசாட்-14 என்பது ஜிசாட் வரிசைச் செயற்கைக் கோள்களுள் ஒன்றாகும். இதன் நிறை 851 கிலோகிராம்கள் ஆகும். எரிபொருளோடு இதன் எடை 1,982 கிலோகிராம்கள் ஆகும். இதன் ஆயுட் காலம் 12 ஆண்டுகள். இச்செயற்கைக்கோளில் தகவல் தொடர்பு வசதிக்காக 6 \"கேயூ-வரிசை\" (Ku-band)' மற்றும் 6 நீட்டிக்கப்பட்ட \"சி-வரிசை\" (Extended C-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளைக்\" கொண்டுள்ளது. இவை இந்தியா முழுமைக்குமான தகவல் தொடர்பிற்கு வழிவகை செய்யும். மேலும் இது இரண்டு \"கேஏ-வரிசை\" (Ka-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளையும்\" கொண்டுள்ளது. இந்த \"கேஏ-வரிசை\" (Ka-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளானது\" பருவநிலை மாற்றம் \"கேஏ-வரிசை\" (Ka-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளை\" எவ்வாறு பாதிக்கிறது என்பதைச் சோதனைச் செய்வதற்காக இணைக்கப்பட்டுள்ளது. இச்செயற்கைக் கோளில் உள்ள இரண்டு சூரியத் தகடுகள் 2,400 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.\n\nசெலுத்துதல்.\nஇந்தச் செயற்கைக் கோளானது முதலில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19 ஆம் தியதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செலுத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் செலுத்து வாகனத்தின் க்ரையோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கசிவின் காரணமாக விண்ணில் செலுத்துவது ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாய் ஜி. எஸ். எல். வி டி5 செலுத்து வாகனத்தின் இரண்டாவது நிலை புதியதாக மாற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணி அளவில் சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவரையிலான ஜி. எஸ். எல். வி தொடர் தோல்விகளைத் தாண்டி இந்த ஏவுதலில் வெற்றி பெறமுடியும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் க்ரையோஜெனிக் இயந்திரத்தின் முதல் வெற்றியாகவும் இது இருக்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் 29 மணிநேர கடைசிக்கட்ட தயார் நடவடிக்கைகள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தியதி தொடங்கியது. மின்சாரத்தை உற்பத்தி செய்ய இரண்டு மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. \nதிட்டச் செலவு.\nஜிசாட்-14 செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்துவதற்கு 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் எதிர்காலத் திட்டங்கள்\n- GSAT-14 இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n- GSAT-14 சதீஸ் தவான் விண்வெளி மையம்\n\nஇதையும் பார்க்கவும்.\n- கடுங்குளிர் இயந்திரம்\n- சதீஸ் தவான் விண்வெளி மையம்\n- ஜி. எஸ். எல். வி\n\n\n\n\n", "document_id": "ta_ta_57143"}, {"id": [963, 3], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "திட்டம்.\nசீனாவின் இந்த முதலாவது செயற்கைக் கோள் நிலா முயற்சி வெற்றி பெறும் நேர்வில் 2022 ஆம் ஆண்டு வாக்கில், மேலும், மூன்று செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், தியான் ஃபு நியூ ஏரியா சொசைட்டி எனும் அமைப்பால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக, வு சுன்ஃபெங் உள்ளார். இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட நிலா பூமியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nமின் சிக்கனம்.\nஇவ்வாறு நிறுவப்படும் செயற்கைக் கோள்கள் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்க இருப்பதால் நகர்ப்புறங்களில் தெருவிளக்குகளின் மின்சாரத்திற்காக செலவழிக்கப்படும் தொகையைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்டு நகரானது சுமார் 14 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். செங்டு நகருக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கத் தொடங்கி விட்டால் 170 மில்லியன் டாலர்கள் மின்சார செலவு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_125248"}, {"id": [963, 4], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "ஏவுதல்.\n25 மே 2017 அன்று செய்யப்பட்ட முதல் சோதனை ஏவுதலில் இதனால் தேவையான உயரத்தை எட்ட இயலவில்லை. ஆனாலும் ஏவூர்தியின் செயல்பாடு திருப்தியளிப்பதாக அறிவிக்கப்படது.\n\nதொழில் நுட்ப விபரங்கள்.\nஎலெக்ட்ரான் ஏவூர்தியின் இரு நிலைகளும் ஒரே விட்டத்தைக் கொண்டவை (1.2 மீ, 3 அடி 11 அங்குலம்). இவற்றின் எரிபொருளாக தூய்மையாக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவூர்தியின் முதல் நிலையில் ஒன்பது \"ரூதர்போர்டு\" இயந்திரங்களும் இரண்டாம் நிலையில் ஒரு \"வெற்றிட ரூதர்போர்டு\" இயந்திரமும் பொருத்தப்பட்டிருக்கும். கரிமம் கொண்டு எடை குறைவாக இந்த ஏவூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.\n\nதயாரிப்பின் நோக்கம்.\nஎலெக்ட்ரான் ஏவூர்தி 150 கிலோகிராம்கள் எடையுடைய சிறு செயற்கைக்கோள்களை \"சூரிய ஒத்திசைவுப் பாதையில்\" நிலைநிறுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. 4.9 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இவ்வேவூர்தியின் மூலம் வருடத்திற்கு 100 செயற்கைக் கோள்களை ஏவுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118191"}, {"id": [963, 5], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "அமைவிடங்கள்.\n\"தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்\" அலைவாங்கிகள் 120° இடைவெளியில் உலகின் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ன.<ref name='NF-151/7-87'> </ref> இதன் மூலம் தொலைதூரச் செயற்கைக் கோள்களை ஒரு இடத்தில் இருந்து கண்காணிக்க இயலாவிட்டாலும் அடுத்த இடத்திலிருந்து கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலும். \nஅவை,\n- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள \"கோல்ட்ஸ்டோன் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Goldstone Deep Space Communications Complex)\n- ஆஸ்திரேலியாவின் கான்பெராவிலுள்ள \"கான்பெரா தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Canberra Deep Space Communication Complex )\n- ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டிலுள்ள \"மாட்ரிட் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Madrid Deep Space Communication Complex)\n\n\n\n\n", "document_id": "ta_ta_59036"}, {"id": [963, 6], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "கார்டோசாட்-2 செயற்கைக்கோள் பூமியை படமெடுக்கவும், கடல் வழி போக்குவரத்தை கண்காணிக்கவும், நீர்வள மேம்பாட்டுக்கும், காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும் உதவும். இந்தியாவின் இரண்டு மீநுண் செயற்கைக்கோள்களான ஐ.என்.எஸ் 1ஏ, ஐ.என்.எஸ்.1பி ஆகியவையும் இதில் அடங்கும்.\n\nஇத்துடன் இணைந்து, 664 கிலோ மொத்த எடை கொண்ட மற்ற நாடுகளின் 103 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன.\nஇதில் இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் தலா ஒரு நானோ செயற்கைக்கோளுடனும், அமெரிக்காவில் இருந்து மொத்தம் 96 நானோ செயற்கைக்கோள்களுடன் பயணிக்கவுள்ளது பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட். இந்த மீநுண் செயற்கைகோள்கள் ஒவ்வொன்றும், 5 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.\n\nசுமை திறன் மற்றும் பிறஅளவுறுக்கள்.\n- நிறை: மொத்த எடை: 320,000 கிலோகிராம் (710,000 பவுண்டு)\n- சுமை எடை: 1,378 கிலோகிராம் (3,038 பவுண்டு)\n- ஒட்டுமொத்த உயரம்: 44.4 மீட்டர் (145.7 அடி)\n- ஓட்டு: நிலை 1: திட HTPB அடிப்படையிலானது\n- நிலை 2: திரவ UH 25 + N2O4\n- நிலை 3: திட HTPB அடிப்படையிலானது\n- நிலை 4: திரவ MMH + MON-3\n- உயரம்: 505 கிலோமீட்டர் (314 மைல்)\n- அதிகபட்ச வேகம்: வினாடிக்கு 7,809.52 மீட்டர் (25,622 அடி / கள்) (காரோட்டோசாட் -2 டி பிரிவின் நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது)\n- சாய்வு: 97.46 °\n- காலம்: 94.72 நிமிடங்கள் \n\nகார்டோசாட் விவரம்.\nகார்டோசாட் செயற்கைக்கோள்கள் 2005ஆம் ஆண்டு முதல் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன.\n2007 ஆம் ஆண்டு ஏவப்பட்ட கார்டோசாட்-2ஏ செயற்கைக்கோள்தான் அண்டை நாடுகள் விண்ணில் ஏவும் செயற்கைக்கோள்களை கண்காணித்தது.\n2016ஆம் ஆண்டு சூன் மாதம் 22ஆம் தேதி ஏவப்பட்ட கார்டோசாட்-2சி தான் சூரிய வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, பூமியை கண்காணிக்கும் வகையில் அனுப்பப்பட்டது.\nமேலும், மின்காந்த நிறமாலையில் செயல்படும் வகையில் சிறப்பு கேமிரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.\nவிநாடி துளிகளில் பூமியின் எந்த பகுதியையும் மிகவும் தெளிவாக படம் பிடித்து தள்ளும் சிறப்புமிக்கது. முக்கியமான பகுதிகளை வீடியோவாகவும், நீண்ட புகைப்படமாகவும் எடுக்கும் திறன் படைத்தது. பூமியில் எந்த ஒரு பகுதியையும் தெளிவுடன் உயர் தொழில்நுட்பத்தில் படம் பிடித்து அனுப்ப கூடியது இந்தச் செயற்கைக்கோள். கார்டோசாட்-2 செயற்கைக் கோள் அனுப்புகிற படங்கள் வரை படப் பயன்பாடு, நகர்ப்புற, ஊரகப் பகுதிகளின் பயன்பாடு, கடலோரப் பகுதி பயன்பாடு, சாலை இணைப்பு கண்காணிப்பு, நீர் விநியோகம், தரை பயன்பாட்டு வரைபடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும்\nஇந்த ஏவுதலுக்கான செலவு $ 15 மில்லியன் ஆகும். இஸ்ரோவின் அறிக்கையின்படி, பல சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இதுவரை 101 சர்வதேச செயற்கைக்கோள்கள் வர்த்தகமுறையில் ஏவப்பட்டுள்ளது, இந்திய அரசாங்க துறையின் கீழ் இயங்கும் ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் இஸ்ரோவின் வணிகப் பிரிவு ஆகும்.<ref name=\"PSLV-C37 / Cartosat -2 Series Satellite\"></ref>\n\n\n\n\n", "document_id": "ta_ta_106626"}, {"id": [963, 7], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "பயன்பாடு.\nகார்ட்டோசாட்-2 புவி கண்காணிப்பு பணிக்காக ஏவப்படுகிறது. இது நில வரைபடம் தயாரித்தல், கடலோர நிலங்களின் பயன்பாடு, ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும், இதற்காக துல்லியமாக படம் எடுக்கும் நிழற்படக்கருவி இதில் பொருத்தப்பட்டுள்ளன என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121275"}, {"id": [963, 8], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "இச் செயற்கைக்கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.\n\nஇசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19"}, {"id": [963, 9], "question": "<Query> (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.", "document": "வரலாறு.\nசீனாவிலேயே முதன்முதலாக வெடிமருந்து, ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு விருத்தி பெற்றன. நவீன விண்வெளித் திட்டங்களின் திருப்பு முனையாக சோவியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் அமைந்தது. இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. \n\nசீனாவின் விள்வெளித் திட்டம் அதன் ஏவுகணைத் திட்டத்தில் இருந்து தோற்றம் பெற்றது. 1950களில் ஐக்கிய அமெரிக்காவின் அணு ஏவுகணைத் தாக்குதலுக்கு அஞ்சிய சீனா, Qian Xueshen தலைமையின் கீழ் அதன் முதல் ballistic missile program தொடங்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13535"}]
[{"id": [965, 0], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "வரலாறு.\n\"நாமகிரி\" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது . பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது . அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர் \n\nஇப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\n\nநாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுவதாக கருதப்படுகிறது.\n\nஅமைவிடம்.\nநாமக்கலின் அமைவிடம் 11.23° N 78.17° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொல்லி மலைக்கு இது அருகில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ஆறு காவிரி.\nநாமக்கல் நகரம் பின்வரும் நரங்களில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்துள்ளது (தொலைவு தோராயமாக).\n\n- சென்னைக்கு தென் மேற்கே 360 கி.மீ. தொலைவில்\n- பெங்களூருக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில்\n- கோயம்புத்தூருக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில்\n- ஈரோட்டிற்கு கிழக்கே 55 கி.மீ. தொலைவில்\n- கரூருக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவில்\n- சேலத்திற்கு தெற்கே 55 கி.மீ. தொலைவில்\n- திருச்சிக்கு வடமேற்கே 84 கி.மீ. தொலைவில்\n\nபொருளாதாரம்.\n- உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (\"Lorry\") என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.\n- நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (\"Feeds\") ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செ‌‌‌ய்கிறது.\n- மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (\"Sago\") எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன.\n\nசுற்றுலா இடங்கள்.\n- இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும். இது பாறையானதால் மாலையில் ஏறினால் வெப்பம் குறைவாக இருக்கும் அல்லது காலையில் ஏறி வெப்பம் தாக்குவதற்குள் இறங்கினால் நலம். தண்ணீர் & சில திண்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது. குரங்குகள் உள்ளதால் உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.\n\n- நாமக்கல் மலைகோட்டையின் கிழக்கில் ஒரு பூங்காவும் (நேரு பூங்கா) தென் மேற்கில் ஒரு பூங்காவும் (செலம்ப கவுண்டர் பூங்கா) உள்ளது. நேரு பூங்காவில் புதியதாக படகு சவாரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n- நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணித மேதை இராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஓரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.\n- புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.\n- மலையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.\n- நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.\n- நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள ஜேடரபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள தடுப்பணை.\n- நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியிலுள்ள கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில் வட நாட்டில் வணங்கப்படும் விஷ்ணு துர்க்கைக்கு ஒப்பாகும்.\n- நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அம்மண சாமியார் என்பவர் சமாதி நிலையை அடைந்துள்ளார்.\n\n- நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்தக்காப்பட்டிக்கு அருகில் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள புதுக்கோம்பை என்ற இடத்தில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது உள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (\"Mini Bus\") வசதி உள்ளது.\n\n- நைனா மலை உச்சியில் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500 லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. தற்போது மலை உச்சியிலுள்ள கோவிலுக்கு கார் போன்ற ஊர்திகள் செல்ல பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.\n- ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.\n- நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் மிக பிரசித்தி பெற்றது என எல்லோருக்கும் தெரியும்.\n- நாமக்கலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர்.\n\nவிளை பொருட்கள்.\nநாமக்கல் மழை மறை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு நன்செய் விவசாயம் சிறிதளவும், புன்செய் விவசாயம் பெருமளவிலும் நடைபெறுகிறது. சோளம், மரவள்ளிக்கிழங்கு, எள், கரும்பு, நெல், வாழை, வெற்றிலை, பாக்கு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, ஆமணக்கு, தட்டப்பயறு, பருத்தி மற்றும் நிலக்கடலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.\n\nபோக்குவரத்து.\nநாமக்கல் மற்ற நகரங்களுடன் சாலை வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை வாரனாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 ( தேசிய நெடுஞ்சாலை 7 - NH7 இந்தியாவிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை) நாமக்கல் வழியாக செல்கிறது. அருகிலுள்ள நகரங்கள் சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ) , கரூர் (15 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ). சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாக செல்லும்.\n\nதொடருந்து.\nநாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் சேலம்-கரூர், கரூர்-சேலம் பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. பழனி - சென்னை தொடர் வண்டி இயக்கப்படுகின்றன. தற்போது நாகர்கோவில் - பெங்களூர் தொடர் வண்டி இயக்கபடுகின்றது. 2014, மே 21லிருந்து வாரம் இருமுறை நாகர்கோவில்-கச்சிக்குடா விரைவு தொடர் வண்டி நாமக்கல் வழியாக செல்லும். \n\nகல்வி.\nநாமக்கல் தரமான பள்ளிகள் & கல்லூரிகள் நிறைந்த இடமாகும். நாமக்கல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. நாமக்கல் அதிகமான பள்ளிகளையும், அதில் தரமான படிப்பையும் வழங்குவதால் தமிழகத்தின் \"கல்வி நகரம்\" என்றும் அழைக்கப்படுகிறது.\nகல்லூரிகள் பட்டியல்.\n- அரசு கால்நடை மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்.\n- அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, நாமக்கல்\n- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி\n- கந்தசாமி கண்டர் அறிவியல் & கலைக்கல்லூரி\n- பிஜிபி அறிவியல் & கலைக்கல்லூரி\n- செல்வம் அறிவியல் & கலைக்கல்லூரி\n- டிரினிட்டி பெண்கள் கல்லூரி\n- பிஜிபி பொறியியல் & தொழிற்நுட்ப கல்லூரி\n- அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியற் கல்லூரி, எருமைப்பட்டி அஞ்சல்\n- செல்வம் தொழில்நுட்ப கல்லூரி\n- சி. எம். சி பொறியியற் கல்லூரி\n- கிங் பொறியியல் கல்லூரி\n- கே.எஸ்.ரங்கசாமி கல்வி நிலையங்கள்\n\nபள்ளிகள் பட்டியல்.\n- பாரதி கல்வி நிறுவனங்கள், ரெட்டிப்பட்டி.\n- அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் சாலை, நாமக்கல்(தெற்கு)\n- அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி\n- அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு\n- நகராட்சி உயர் நிலைப்பள்ளி\n- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி பள்ளி\n- குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, காவேட்டுப்பட்டி\n- கந்தசாமி கண்டர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- கிரீன் பார்க் பள்ளி\n- ஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- அண்ணா நேரு மெட்ரிகுலேசன் பள்ளி\n- பாரதி மேல்நிலைப்பள்ளி\n- நாமக்கல் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- ஸ்பெக்ரம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- பிஜிபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\n- மாருதி வித்யாலயா\n\nமருத்துவமனை.\nநாமக்கல் அரசினர் மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ART மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி இங்குள்ளது.\n\n- Anti Retro-Viral Treatment (ART)\n- Anti Retro-Viral drugs (ARV)\n\nஇங்கு நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.\n\n2011 உள்ளாட்சி தேர்தல்.\n2011 அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் இரா. கரிகாலன் 30638 வாக்குகள் பெற்று நகரவை தலைவரானார். தனி சின்னம் கிடைக்காததால் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் கூட்டணி கட்சியான பாஜக சின்னத்தில் போட்டியிட்டார்.\n\nகுறிப்பிடத்தக்க சிறப்புகள்.\n- நாமக்கல் முட்டைக் கோழி வளர்ப்புக்கும், கோழி முட்டைக்கும் பெயர்பெற்றது.\n- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் ஊர்.\n- சிலம்பொலி செல்லப்பனின் ஊர்.\n- நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் சிலை மிகப் பெரிய சிலைகளில் ஒன்று.\n- சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது.\n\nவெளிஇணைப்புகள்.\n- நாமக்கல் நகராட்சி இணையதளம் \n- சேலம்-நாமக்கல்-கரூர் இருப்புப்பாதை குறித்து நடுவன் இருப்புப்பாதை இணை அமைச்சர் வேலு பேச்சு 2006-12-27\n\n\n\n\n", "document_id": "ta_ta_1399"}, {"id": [965, 1], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "முக்கிய குறிப்புகள்.\n- பயோக்கான் இந்தியாவின் முதல் உயிரித்தொழில்நுட்ப (பயோ டெக்நாலஜி) நிறுவனம்.\n- இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நுண்ணியிரிய நொதிகள் (microbial enzymse) ஏற்றுமதி செய்த முதல் இந்திய நிறுவனம் பயோக்கான்.\n- உயிரித்தொழில்நுட்பத் துறையில் ISO 9001 தரச் சான்றிதழ் ISO 14001 மற்றும் OHSAS 18001பெற்ற முதல் இந்திய நிறுவனம் பயோக்கான்.\n- புதுவகை மருந்து ஆராய்ச்சி துறையில் ஈடுபட்ட முதல் இந்திய நிறுவனம் பயோக்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஞ்சீன் (சின்ச்சீன்) ஆகும்.\n- கொலசுட்ரால் என்னும் கொழுப்பை கட்டுப்படுத்தும் வேதிச்சேர்மமாகிய லோவாசிட்டாடின் (lovastatin) வகை கொலசுட்ரால்-குறைப்பு மருந்துகள் தயாரிப்புக்காக அமெரிக்காவின் US FDA-வால் ஏற்புபெற்ற முதல் இந்திய நிறுவனம் பயோகான்.\n- பிச்சியா முறை எனப்படும் பிச்சியா இயீசிட்டு வெளிப்பாட்டு முறைப்படி உருவாக்கும் புரதங்கள் வழி (Pichia expression system) இன்சுலின் படைத்த முதல் உலக நிறுவனம் பயோக்கான்.\n\nவெளிஇணைப்புகள்.\nபயோகான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15345"}, {"id": [965, 2], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "தூத்சாகர் (பாற்கடல்) என்றியப்படும் மெகசனா மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், நாள் ஒன்றுக்கு 1.41 மில்லியன் கிலோ கிராம் பாலை பதப்படுத்துகிறது. 1150 கிராமங்களில் உள்ள 45 இலட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்வதற்கு தேவையான கட்டமைப்பு கொண்டுள்ளது.\nபாலிருந்து கிடைக்கும் பால் பொருட்களான வெண்ணெய், நெய், தயிர் மற்றும் பால் பவுடர்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் கொண்டுள்ளது.\nஅதிக பால் தரும் \"மெகசானி\" எனும் உள்ளூர் எருமைகள் உற்பத்திக்கு மெகசனா புகழ் பெற்றது.\n\nஇக்கூட்டுறவு பால் பண்ணை ISO 9001:2000, ISO 14000:2004, மற்றும் ISO 22000:2005 தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.\n\nவரலாறு.\nஅமுல் மாதிரி கூட்டுறவு நிறுவனமாக தூத்சாகர் 8 நவம்பர் 1960இல் பதிவு செய்யப்பட்டு, 1963முதல் செயல்படத் துவங்கியது. இது குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் ஒரு உறுப்பினர் ஆகும். இது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கூட்டுறவு பால் பண்ணை தொழிற்சாலை ஆகும்.\n\nமேற்கோள்கள்.\n-  Dudhsagar Dairy to invest Rs 350 cr in new plant on Times of India\n-  Amul row: Mehsana Union hits back at GCMMF MD Business Standard\n-  Mehsana milk body taking Amul model beyond Gujarat The Hindu\n-  Massive protest by dairy farmers Times of India\n-  Chaudhary gets HC breather for now Times of India\n-  Probe corruption allegations at Mehsana Dairy: High court Times of India\n-  Amul row: HC extends stay on no-trust motion Times of India\n-  GCMMF board to meet on 5 December Times of India\n-  GCMMF row in reaches SC; probe govt starts inquiry at at Mehsana dairy Times of India\n-  Mehsana's Dudhsagar Dairy achieves Rs 4,254 crore turnover Times of India\n\nவெளி இணைப்புகள்.\n- தூத்சாகர் பால் பண்ணையின் இணையதளம்\n\nமேலும் காண்க.\n- அமுல்\n- ஆவின்\n- நந்தினி\n- மில்மா\n\n\n\n\n", "document_id": "ta_ta_65890"}, {"id": [965, 3], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "வரலாறு.\nநாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர் நிறுவனம் 1997 ஆம் ஆண்ட் கே. சந்திரமோகன், ராசாசுந்தரம், என். தீயராயன், எஸ். முத்துசாமி ஆகியோரால் நிறுவப்பட்டது. இது நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர்ஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனமாக 2001 இல் மாற்றப்பட்டது. துவக்கத்தில் நிறுவனமானது சரக்குப் போக்குவரத்தில் மட்டும் கவனம் செலுத்தியது.\nமுக்கிய திட்டங்கள்.\nகாற்றாலை பிரிவு.\nகோயம்புத்தூருக்கு அருகில் கொங்கல்நகரில் 1.7-மெகாவாட் காற்றாலை மின்சார ஆலை நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டது.\nசென்னை மெட்ரோ.\n2013 ஆம் ஆண்டில், நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர்ஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனம், சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சாவோ பாலோவில் உள்ள அல்ஸ்டோம் அலகுக்கும், பிரேசிலில் இருந்து சென்னைக் துறைமுகத்திற்கு ஹைதராலிக் அச்சுகளை கோயம்பேடு பணிமனைக்கு கொண்டுவரவும். கப்பல் அனுப்பியது. 2013 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி சென்னை போர்ட் டிரஸ்டில் முதல் ரயில் வந்து, கோயம்பேடு டிப்போவில் ஜூன் 7, 2013 அன்று சரக்குகளை இறக்கப்பட்டன.\n\nசேவைகள்.\nஸ்ரீவாரி எஞ்சினீயர்ஸ்.\n2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீவாரி எஞ்சினியர்ஸ் நிறுவப்பட்டது. இது ரோட்டரி ரீஜெனரேஷன் ஏர் ப்ரீஹேட்டர், டூபுலார் ஏர் ப்ரீஹெட்டர், எலக்ட்ரோஸ்ட்டிக் ப்ரொபிபிடரேட்டர்ஸ் மற்றும் வெப்ப பரிமாற்ற உபகரணங்களைப் போன்ற கொதிகலன்களை வடிவமைத்தல், உற்பத்தி, பொறியியல் மற்றும் நிறுவுதல் சேவைகள் ஆகியவற்றில் நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது.\n\nஎன்டிசி லாஜிஸ்டிக்ஸ்.\nஎன்.டி.சி லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (என்டிசி), என்பது நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு சகோதர நிறுவனமாகும். 2008 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. என்டிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சரக்குகளை விமானம், கப்பல், சாலை போக்குவரத்து போன்றவை வழியாக சரக்கு பரிமாற்றச் சேவைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் இறக்குமதி, ஏற்றுமதி கப்பல் சேவைகள் அடங்கும். ஐரோப்பிய ஒன்றியம், தென் அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகள் போன்ற பகுதிகளில் சரக்கு பரிமாற்ற பணிகளில் ஈடுபட்டுவரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வி.சி.சி.-வாஸ்கோ கல்க்கா நிறுவனத்துடன் என்டிசி ஒரு கூட்டு நிறுவனமாக உள்ளது. என்டிசி லாஜிஸ்டிக்ஸ் ஐ.எசு.ஒ 9001: 2008, ISO 14001: 2004 மற்றும் OHSAS 18001: 2007 சான்றிதழ்களை பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம் IATA, FIATA, MTO, FFFAI ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.\nஎன்டிசி ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.\nகனரக வாகன ஓட்டுநர் உரிம பயிற்சி உட்பட தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்காக 2011 ஆம் ஆண்டில் என்.டி.சி போக்குவரத்து கல்வி கல்லூரி நிறுவப்பட்டது. நாமக்கல் அருகே அமைந்துள்ள இந்த கல்லூரியை, தமிழக அரசின் வருவாய் அமைச்சர் பி. தங்கமணியால் திறந்து வைக்கப்பட்டது. \n\nவிருதுகள் மற்றும் அங்கீகாரம்.\n- 2012 - நாளைய தலைவர்கள்- இந்தியா மாா்ட்\n- 2011 - 2011 - சியெட் போக்குவரத்து விருதுகள் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் பணியாளர் மேலாண்மைக்காக\n- 2010 & 2011 - சிறந்த தொழில்முனைவோர் விருது ஆசியா பசிபிக் தொழில் முனைவோர் விருதுகள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109971"}, {"id": [965, 4], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "வரலாறு.\nஇந்நிலையமானது 1947ம் ஆண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து மி்ன்மயம் மற்றும் அகலப்பாதையுடன் இணைவு பெற்றது. தமிழகத்தின் முக்கிய தொடர்வண்டி நிலையங்களுள் ஒன்றான இந்த நிலையம், முக்கிய மாநகரங்களான சென்னை, மதுரை, கோவை ஆகிய முக்கிய மாநகரங்களுடன் இணைந்துள்ளது. தொடர்வண்டி மூலம் இம்மூன்று மாநகரங்களையும் ஈரோட்டை அடையாமல் சந்திக்க முடியாது.\n\nவசதிகள்.\nஇந்நிலையத்தில், பயணியர்களுக்காக 4 நடைமேடை உள்ளது. நெடுந்தூர தொடர்வண்டிகளுக்காக தண்ணீர் நிரப்பவும், உணவு பரிமாறவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் இங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையம், புத்தகக் கடைகள், உணவகங்கள், உறைவிடங்கள், ஏடிஎம், போதுமான கழிவறைகள் மற்றும் குட் தண்ணீர் வசதிகளும் உள்ளன. தொடுதிரை தகவல் சேகரிப்பு மையம், தொடர்வண்டி கால அட்டவணை, நிலையத்தை கடந்து செல்லும் தொடர்வண்டிகளின் விபரம் தாங்கிய மின்னணு பலகைகளும் உள்ளது. பயணிகளின் வசதிக்காக ஒரு முன்பதிவு மையமும் செயல்பட்டு வருகின்றது.\nஉந்துப்பொறிகளின் உறைவிடம் (Locomotive Shed).\nஇந்தியாவில், டீசல் மற்றும் மின்மய உந்துப்பொறிகளின் உறைவிடங்கள் மிகச் சிலவே. அவைகளுள் ஈரோடு சந்திப்பும் ஒன்றாகும். இங்கு மொத்தம், 338 மின்மய மற்றும் டீசல் உந்துப்பொறிகள் உள்ளன. இதுவே இந்திய இரயில்வே துறையின் மிகப்பெரிய உந்துப்பொறிகளின் உறைவிடமாகும். ISO தரச்சான்றிதழ் பெற்ற இங்கு 108 WAP-4 வகை உந்துகளும், மின்மய தொடருந்தின் புது வகையான WAG-7ம் உள்ளது. 1962 முதல், WDM-2 WDM-3A வகை டீசல் தொடருந்துகளும் கையாளப்படுகின்றது. மேலும், இந்நிலையத்தை கடந்து செல்லும் நெடுந்தொலைவு தொடருந்துகளுக்கும் இங்கு பராமரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.\n\nஈரோட்டை கடந்து செல்லும் தொடர் வண்டிகள்.\nதினமும் நூற்றுக்கணக்கான தொடர் வண்டிகள் ஈரோட்டை கடந்து செல்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53647"}, {"id": [965, 5], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "தட்பவெப்பம்.\nலாத்தூர் நிலநடுக்கம், 1993.\n30 செப்டம்பர் 1993 அன்று அதிகாலை நான்கு மணி அளவில் லாத்தூரில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. மேலும் 30,000 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.\n\nமக்கள் தொகை வளர்ச்சி.\nஉள்ளாட்சி நிர்வாகம்.\nலாத்தூர் நகராட்சியானது 2011-இல் லாத்தூர் மாநகராட்சியாக தகுதி பெற்றது. 117.78 சதுர கி மீ பரப்பளவு கொண்டது. லாத்தூர் மாநகராட்சி 70 பிரபாக் எனும் வார்டுகளைக் கொண்டது. \n\nமக்கள் தொகையியல்.\n2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, லாத்தூர் நகரத்தின் மக்கள் தொகை 3,82,754 ஆகும்.\n\nபோக்குவரத்து.\nசாலை.\nலாத்தூர் நகரம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர், அவுரங்காபாத், கோலாப்பூர், சாங்லி போன்ற நகரங்களுடன் தரைவழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 204 லாத்தூர் நகரம் வழியாக செல்கிறது.\n\nவானூர்தி நிலையம்.\nலாத்தூர் நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் லாத்தூர் விமான நிலையம் அமைந்துள்ளது. \n\nஇருப்புப்பாதை.\nலாத்தூர் தொடருந்து நிலையம் மன்மாட், அவுரங்காபாத், நாண்டெட், பர்பானி, பர்லி வைத்தியநாத், ஒஸ்மனாபாத், அடிலாபாத், நாக்பூர், மும்பை, புனே, கட்சிகுடா, போன்ற முக்கிய நகரங்களுடன் தொடருந்துகள் இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Latur police department\n\n\n\n\n", "document_id": "ta_ta_86769"}, {"id": [965, 6], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "இது கொல்லம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும் . மேலும் தென் கேரளத்தின் 5 வது பெரிய நகரமும் ஆகும். புனலூர் காகித ஆலைகளுக்கு புகழ் பெற்றது. கேரளாவின் முதல் தொழிற்சாலையான புனலூர் காகித ஆலை 1850-ல் நிர்மாணிக்கப்பட்டது. திருவாங்கூர் ஆட்சிக் காலத்தில் கொல்லம் மாவட்டத்திற்கும் தமிழகத்தின் செங்கோட்டை நகருக்குமான போக்குவரத்திலும், வணிகத்திலும் புனலூர் முக்கியப் பங்கு வகித்தது. புனலூர் பஞ்சாயத்து 1972 ஆம் ஆண்டில் நகராட்சியாக மாற்றம் பெற்றது.\n\nபுவியியல் அமைப்பு.\nபுனலூர் கடல் மட்டத்திலிருந்து 56 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. கல்லடா ஆற்றைச் சார்ந்து பல சுற்றுலாப் பகுதிகள் இருக்கின்றன. இங்கிருந்து செங்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 208 ( NH 208 ) 20 கிலோமீட்டர்கள் தொலைவில் கேரளாவின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம் அமைந்துள்ளது. மேலும் பாலருவி இந்நகரிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.\n\nகால நிலை.\nஇது மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் அமைந்திருந்தாலும் கேரளாவின் வெப்பமான பகுதிகளுள் ஒன்று. கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44 ° செல்சியசு (44 °C ) ஆகும். பொதுவாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மேகமூட்டமான நாட்களில் குறைந்த அளவாக 15° செல்சியசும் (15 °C ), மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 40° ( 40 °C ) செல்சியசும் இருக்கும்.\n\nபொருளாதாரம்.\nஇந்நகரின் முக்கிய விவசாய விளைபொருட்கள் ரப்பர் மற்றும் மிளகு ஆகும். மலைப் பொருட்கள், அன்னாசிப்பழம், மரத்தடி போன்றவை பிற உற்பத்திப் பொருட்களாகும். 1888 -ல் ஜெர்மனி நாட்டால் நிர்ணயிக்கப்பட்ட புனலூர் காகித ஆலை 1987 முதல் தொழிலாளர் பிரச்சனையால் மூடப்பட்டுள்ளது. பின்னர் பிப்ரவரி 2011 -ல் கேரள அரசுக்கும் புதிய நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற சட்டபூர்வ ஒப்பந்தத்தின் படி அதை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54391"}, {"id": [965, 7], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "ஒவ்வொரு குறியீடுகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பாகங்களை இணைப்புக்கோடு (hyphen, - )பிரிக்கிறது. முதல் பகுதி IN, இது இந்தியாவிற்கான ISO 3166-1 alpha-2 குறியீடாகும். இரண்டாம் பாகம் தற்போது இந்திய வாகனப் பதிவுகளில் வாகனத்தின் எண்களில் பயன்பாட்டில் உள்ள குறியீடுகளாகும். சத்தீஸ்கர், மற்றும் உத்தரகாண்டு மாநிலத்திற்கு மட்டும் வாகன குறியீடுகளாக CG மற்றும் UA/UK என்பதற்கு பதில் முறையே CT மற்றும் UL என்று பயன்படுத்தப்படுகிறது.\n\nதற்போதைய குறியீடுகள்.\nஐ.எசு.ஓ 3166-2 தரப்பட்டியலில் இடம்பெறும் குறியீடுகள்\n==குறிப்புகள்\nமாற்றங்கள்.\n1998 க்குப் பின்னர் செய்திமடல்கள் மூலம் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்\nவெளி இணைப்புகள்.\n- States of India, Statoids.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_30434"}, {"id": [965, 8], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "பிலிப்பீன்சின் தலைநகரமான மணிலாவிற்கு வடக்கே தொலைவில் மாலோலோசு நகரம் அமைந்துள்ளது. மணிலா பெருநகரப்பகுதியில் அடங்கியுள்ள முதன்மை புறநகர் பகுதியாக இது விளங்குகின்றது. மத்திய லூசோன் மண்டலத்தில் லூசோன் தீவில் புலகன் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது. மணிலா விரிகுடாவின் வட-கிழக்கு கரையோரத்தில் மாலோலோசு அமைந்துள்ளது. \n\n1898இல் அரசியலமைப்புப் பேராயம் இங்குதான் கூடி முதலாவது பிலிப்பைன் குடியரசு நிறுவக் காரணமாயிற்று. எனவே ஆசியாவின் முதல் அரசமைப்புச் சட்டம் சார்ந்த குடியரசு இங்குதான் நிறுவப்பட்டது என்ற பெருமை உடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65521"}, {"id": [965, 9], "question": "தமிழகத்தின் <Query> நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது \"குப்பை இல்லா நகரம்\" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.", "document": "வரலாறு.\nஇந்தியா, மியன்மார், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (\"Gallus gallus\") இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இக்கோழிவளர்ப்பு பின்னர் ஏனையப் பகுதிகளுக்கும் பரவியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.\n\nவளர்ப்பு முறைகள்.\nகோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் (கட்டற்ற கோழி வளர்ப்பு) வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது.\n\nகட்டற்ற கோழி வளர்ப்பு.\nஇம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழிவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே ஆரம்பத்தில் செய்யப்பட்ட கோழிவளர்ப்பு முறையுமாகும். இம்முறையின் கீழ் கோழிகளின் நடமாட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். இம்முறையின் கீழ் செயற்கை வேதியல் பொருட்களின் பயன்பாடு குறைவாக அல்லது பூச்சியமாக காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன. இம்முறையின் கீழ் கோழிகள் சுதந்திரமாக நடமாட மற்றும் தமது இயற்கை வாழ்க்கை முறைக்கு ஒத்த வாழ்வை வாழக்கூடியன ஆகையால் விலங்கு உரிமை ஆர்வளர்கள் இம்முறையை ஆதரிக்கின்றனர்.\n\nபண்ணை முறைக் கோழி வளர்ப்பு.\nகூண்டு இல்லா முறை.\nஇம்முறையின் கீழ் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற ஈரப்பதனை உரியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகளுக்கான உணவு, நீர் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுக்கும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும். இது செலவு குறைவான முறை ஆனால் முட்டை உற்பத்தி கூண்டு முறையை விட குறைவாக இருக்கும். தீவனம் மிகுதியாக வீணாகும். அதிக இடம் தேவை.\n\nகூண்டு முறை (Battery Hen).\nஇம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து மரணம் அடையும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.\nஒரு குறிப்பிட்ட பண்ணைப் பரப்பில் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை வளர்க்களாம் என்பதால் முட்டை உற்பத்தி மிகுதியாகக் காணப்படும். இம்ம்றையின் கீழ் கூண்டு இல்லா முறையை விட 2 தொடக்கம் 4 மடங்கு அதிகமான எண்ணிகையான கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் முட்டையிட்டவுடன் தானகவே கூண்டைவிட்டு வெளியேறும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் முட்டைகள் சேதமாவது குறைவாக காணப்படும்.\n\nஇம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் இருப்பதால் சிறகுகளை இழக்கும். மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம். பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான புரதத்தை பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் ஈரல்களில் அதிகளவான கொழுப்பு சேமிக்கப்படுகிறது. இவ்வாறான கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன.\n\n2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம், கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது அங்கத்திய நாடுகளில் தடைச் செய்துள்ளது. ஆஸ்திரியா 2004 ஆம் ஆண்டு முதல் கூண்டு கோழி வளர்ப்பு முறையைத் தடைச் செய்துள்ளது.\n\nவளர்க்கப்படும் இடங்கள்.\nகோழி வளர்ப்பில் முதல் இடத்தில் ஐக்கிய அமெரிக்காவும் , 2ம் இடத்தில் சீனாவும், 3ம் இடத்தில் பிரேசிலும், 4ம் இடத்தில் மெக்சிகோவும், 5ம் இடத்தில் இந்தியாவும், 6ம் இடத்தில் பிரித்தானியாவும், 7ம் இடத்தில் தாய்லாந்தும் உள்ளன.\n\nஇந்தியாவின் கோழி வளர்ப்புத்துறை.\nஇந்தியாவில் இருந்து பெருமளவிலான கோழிகள் இலங்கைக்கும் (50%), வங்காள தேசத்திற்கும் (32.5%), நேபாளத்திற்கும் (8.2%) ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் இருந்து பெருமளவிலான முட்டைகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் குவைத்துக்கும் ஓமனுக்கும் ஏற்றுமதியாகின்றன. முட்டை தூளானது ஜப்பானுக்கும் போலந்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன.\n\nதமிழகத்தின் நாமக்கல் மண்டலம் கோழி வளர்ப்பில் முதன்மையானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6541"}]
[{"id": [969, 0], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "பங்கேற்பாளர்கள்.\nஇந்தியாவில் நடுவன் அரசாங்கம் இந்தி மொழியை பிற மொழி மக்கள் மீது தொடர்ந்து திணித்து வருவதாக எழுந்த பிணக்கால், கருநாடகம், தமிழ்நாடு, மகாராட்டிரம், மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இடுவிட்டர் சமூக வலைதளத்தில் #StopHindiImposition என்ற ஆச்சடுக்குச் சொல்லை தொடர்ந்து எழுத முடிவுசெய்தனர்.\n\nஆச்சடுக்குச் சொல்.\nஇதில் பங்கெடுத்த பலரும், தத்தமது மாநிலங்களில் எவ்வாறு இந்தி தொடர்ந்து திணிக்கப்படுகின்றது என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் இந்தியைத் திணிக்காதே (#StopHindiImposition) என்ற ஆச்சடுக்குச் சொல் இடுவிட்டர் முகப்புப் பக்கத்தில் இந்திய அளவில் முன்னிலைப் பெற்றது. \n\nஊடக ஈர்ப்பு.\nஇதன் மூலம் இந்தியாவில் மொழிச் சமத்துவம் தேவை என முன்வைக்கப்பட்ட கோரிக்கை பலரால் கவனிக்கப்பட்டது. பல வெகுமக்கள் ஊடகங்களும், இந்த இடுவிட்டர் சமூக வலைதளத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தைப் பற்றி செய்திகள் வெளியிடத் தொடங்கினர் .\n\n\n\n\n", "document_id": "ta_ta_69511"}, {"id": [969, 1], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "1901 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மகாராட்டிரத்தில் நாக்பூர், பந்தாரா ஆகிய மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் சிவனி, பாலாகாட் ஆகிய மாவட்டங்களிலும் 3,614 பேர் இம்மொழியைப் பேசினர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10463"}, {"id": [969, 2], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "நடனக்கலை.\nபரதநாட்டியம்.\n\"முதன்மை கட்டுரை: பரதநாட்டியம்\" \nபரதநாட்டியம் தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற நடனமாகும். பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகியவையாகும். உருப்படிகள் அலாரிப்பு, ஜதிசுரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா, விருத்தம், மங்களம் என்பவையாகும்.\nகதகளி.\n\"முதன்மை கட்டுரை: கதகளி\" \nகதக்களி கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள். ஆட்டக்கதை என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதி பாட்டு, காளியாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்க்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாகப் பழங்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன.\n\nகுச்சிப்புடி.\n\"முதன்மை கட்டுரை: குச்சிப்புடி\" \nகுச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிப்புடி என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.\n\nஒடிசி.\n\"முதன்மை கட்டுரை: ஒடிசி\" \nஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப்படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67881"}, {"id": [969, 3], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "சமயங்கள் வாரியாக சமயத் துறப்பு.\nகிறித்தவம்.\nகிறித்தவத்தில் இருந்து சமயத்தில் இருந்து விலகியவர்களை கொல்வது நெடுங்காலமாக (4 நூற்றாண்டிலிருந்து 15 நூற்றாண்டு வரை) நடந்தது. தற்காலத்தில் இது எங்கும் இல்லை.\n\nஇசுலாம்.\nஇசுலாமில் இருந்து விலகுவது அலல்து இசுலாமை மறுப்பது கடவுளுக்கு எதிரான ஒரு பாரிய குற்றமாக கருதப்படுகிறது. சமயத்தில் இருந்து விலகுவர்களுக்கு தண்டனை மரணம் ஆகும். இன்றும் சவூதி அரேபியா, ஈரான், யெமென், ஆப்கானிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் சமயம் துறப்பவர்களுக்கு மரண தண்டனை சட்டத்தில் உள்ளது.\n\nஇந்து சமயம்.\nஇந்து சயமத்தில் சமயம் மாறுபவர்களுக்கு அல்லது மறுப்பவர்களுக்கு தீவரமான தண்டனைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. ஆனால் இந்தியாவின் சில மாநிலங்களில் சமயம் மாறுவது பற்றி கடுமையான சட்டங்கள் உண்டு.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தெய்வ நிந்தனை\n- இறைமறுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_15055"}, {"id": [969, 4], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [969, 5], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "சாஸ்திரா 1984 ஆம் ஆண்டு சண்முகா பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இந்த கல்லூரியில் பல துறைகளில் கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெறலாம். இது தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகமாக சான்றளிக்கப்பட்ட பல்கலைகழகம் ஆகும்.\n\nநுழைவுத்தேர்வு.\n- பொறியியல் மாணவர்களுக்கு JEE Main நுழைவுத் தேர்வின் மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_21453"}, {"id": [969, 6], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "தற்கொலை வீத அதிகரிப்பு.\n1995-ல் முதன் முதலாக தேசிய குற்றங்கள் பதிவு அமைப்பு என்பது விவசாய தற்கொலைகளை பட்டியலிட்டது. விவசாய தற்கொலைகள் 90களில் பத்திரிகையாளர் சாய்நாத் என்பவரால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது. 90களில் இருந்து இரண்டரை லட்சத்திற்கும் (கால் மில்லியனுக்கும்) அதிகமான உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தியாவில் பதிவாகியுள்ள விவசாய தற்கொலைகளில் பெரும்பாலானவை மகாராட்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீசுக்கர் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. 2010-ம் ஆண்டில் தற்கொலை கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையை மேற்படி 5 மாநிலங்களில் முந்தைய ஆண்டு விபரங்களோடு ஒப்பிடுகையில் 2009-ல் 62 சதவீதமாக இருந்தது 2010ல் 66.49 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.\n\nதேசிய அளவில் உள்ள புள்ளி விபரங்களைப் பார்க்கையில் 2004 ஆம் ஆண்டில் இருந்து உழவர்கள் தற்கொலை என்பது சராசரியாக 30 நிமிடத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.\n\nமாநிலவாரி புள்ளி விவரம்.\n2009-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது 2010-ல் இந்த பெரிய மாநிலங்களில் உயர்ந்துள்ள தற்கொலை எண்ணிக்கைகள் விபரம்:\n- மகாராஷ்டிரா (+ 269),\n- கர்நாடகா (+303),\n- ஆந்திரப் பிரதேசம் (+111).\n\n2010-ல் கீழ்காணும் மாநிலங்களில் அத்தகைய தற்கொலைகள் பெரும் அளவில் குறைந்துள்ளது.\n- சதீஷ்கர் (-676),\n- தமிழ்நாடு (-519),\n- ராஜஸ்தான் (-461),\n\nமற்றும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ள மாநிலங்கள் \n- மத்தியப் பிரதேசம் (-158),\n- புதுச்சேரி (-150),\n- உத்திரப்பிரதேசம் (-108),\n- மேற்கு வங்கம் (-61),\n- குஜராத் (-65).\nமேற்சொன்ன 5 பெரிய மாநிலங்கள் இந்த விபரங்களில் 56.04 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருந்தன\n\nமகாராட்டிரம்.\nமகாராட்டிராவில் 1995 முதல் 2002 வரையிலான காலத்தில் 20,066 உழவர்கள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அடுத்த 8 ஆண்டுகளில் இதே மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 30,415 என உயர்ந்துள்ளது. பின்னால் உள்ள காலத்தைப் பார்க்கிற போது வருடத்திற்கு 1155 வீதம் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்த இந்த 14 ஆண்டுகாலத்தில் தனிநபர் வருவாய் கணக்கீடு முதல் இடத்தை பிடிக்கும் அளவிற்கு ரூ 74,027 ஆக உயர்ந்தது.\n\nகடந்த 14 ஆண்டுகளில் அதிகமாக 2015 ஆம் ஆண்டு மகாராட்டிரத்தில் 3228 உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என மத்திய அரசின் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்கொலை செய்தவர்களில் அதிகபட்சமாக அவுரங்காபாத்தில் 1,130 பேர், அமராவதியில் 1,179 பேர், நாசிக்கில் 4,590 பேர், நாக்பூரில் 362 பேர், கொங்கனில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3, 228 வழக்குகளில், 1,841 பேர் கடன் வாங்குவதற்கு தகுதியானவர்கள். 903 பேர் தகுதியற்றவர்கள். 484 பேர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களில், 1,818 பேரின் வாரிசுகளுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.\n\nவரலாறு.\nதொண்ணுறுகளில் விவசாயிகளின் தற்கொலைகள் முதன்முதலில் மகாராஷ்டிராவில் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் ஆந்திராவிலும் தற்கொலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.முதலில் விதர்பா என்னும் ஊரில் பருத்தி விவசாயிகளே பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டது பின்பு தான் தெரிய வந்தது.\n\nகாரணங்கள்.\nமரபணு மாற்ற விதைகள் தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றது.\nஎதிர் வினைகள்.\nவிதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலக வர்த்தக நிறுவனத்தின் கொள்கைகளால் விதர்பாவில் பருத்திக்கு சந்தைகள் இல்லை.குழந்தைகளை பள்ளிப்படிப்பில் இருந்து பாதியிலேயே நிறுத்துவது, விதவைகள் அதிகரிப்பது, வட்டிக்காரர்களின் கொடுமை ஆகியவை விதர்பாவில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\n\nமக்கள் கலையில்.\nபீப்ளி லைவ் என்ற திரைப்படம் விவசாயி தற்கொலைகளைச் சித்தரிக்கும் திரைப்படம். மேலும் பல திரைப்படங்களும் ஆவணப் படங்களும் வெளிவந்திருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44184"}, {"id": [969, 7], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "1801 ஆம் ஆண்டில், குறுக்கீடு எனப்படும் அலை இயல்பு, ஒளிக்கும் பொருந்தும் என்று யங் நிரூபித்துக் காட்டினார். இந்தக் குருக்கீடியல்பை, நாம் அன்றாட வாழ்வில், நீரலைகளில் எளிதில் காண முடிகிறது. நீர் நிரம்பிய குளத்திலோ, தொட்டியிலோ, ஒரு கல்லை வீசி எறிந்தால், அவ்விடத்தை மையாமாகக் கொண்டு, பல வட்ட அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி விரிவடைந்து, கரை வரைச் சென்று மோதி முடியும் (கீழே காண்பித்திருப்பது போல்) \n\n<நீர்த்துளி படம்> \n\nஉற்றுப் பார்த்தல் இவ்வட்ட அலைகள், நீர்ப் பரப்பின் சம அளவினின்று, மேலெழும்பியும்-கீழ்தாழ்ந்தும் பரவிக் கொண்டிருக்கும். மேலெழும்பிய பகுதியின் அதிக பட்ச உயரம் அலைமுடி எனவும், கீழ்த்தாழ்ந்த பகுதியின் குறைந்த பட்ச ஆழம் அலையடி எனவும் அழைக்கப் படுகின்றன. \n\n<மேலெழும்பியும்-கீழ்தாழ்ந்தும் படம்> \n\nமேலும், ஒரே நேரத்தில் இரண்டு கற்களை அருகாமையில் எறிந்தால், முதற்கல்-மைய வட்ட அலைகளும், இரண்டாம் கல்-மைய வட்ட அலைகளும் மோதி நின்றோ, ஓடிந்தோ விடாமல் ஒன்றன் மீது ஒன்றாகப் பரவும். \n\n<இரண்டு கல் படம்> \n\nகூர்ந்து கவனிக்கையில், முதற்கல்லின் தோன்றிய அலைமுடியும், இரண்டாம் கல்லின் தோன்றிய அலைமுடியும் சந்திக்கையில், அவை கூடி, மொத்த அலைமுடி இரு மடங்காக உயரும். அதே போல், அலையடிகள் சந்திக்கையில், மொத்த அலையடி இருமடங்காகத் தாழும். ஆனால், ஒரு அலைமுடியும், அலையடியும் சந்திக்கையில், அவை ஒன்றோடொன்று கழிந்து, நீர்ப் பரப்பின் சம அளவிற்கு வந்து விடும். இப்படிப்பட்ட அலைகளின் \n\nகூடுதல்-ஆழிதல் நிகழ்வையே குறுக்கீடு என அழைக்கிறோம். \n\n<அலைமுடி அலையியாடி கூடுதல் படம்> \n\nஇரண்டு கரகளிக் கொண்டு நாம் உருவாக்கிய குருக்க்கிட்டுப் படிவத்தை, ஒரு கல்லையும், இரு கீற்றுக்களையும் கொண்டும் உருவாக்கலாம். \n\nகுவாண்டம் இயற்பியலில் இந்தப் பரிசோதனை ஒளியின் பிரிக்கமுடியாத அலை துகள் இயலைக் காட்டுகிறது. \n\nவெளி இணைப்புகள்.\n- Dr Quantum - Double Slit Experiment\n\n\n\n\n", "document_id": "ta_ta_23433"}, {"id": [969, 8], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "வரையறை மற்றும் பயன்பாடு.\nஅனிமே என்பது ஒரு கலை வடிவம். இது அனிமேஷன் (animation), என்றும் அழைக்கப்படுகிறது. இது திரைப்படத்தில் உள்ளது போன்ற விரிதல், சுழல்தல் எனும் அனைத்து வகை அசைவுகளையும் உள்ளடக்கிய உயிராட்ட விரிசுழற்படம். ஆனால் அது ஒரு வகைமை அல்லது பாணி என்று தவறாக வகைப்படுத்தப்படுகிறது. ஜப்பானிய மொழியில் அனிமே என்பது உலகெங்கிலும் இருந்து அனைத்து வகையான அசைவூட்டங்களையும் குறிக்கிறது.\n\nஆங்கிலத்தில், அனிமே () என்பது பின்வரும் வரையறைகளைக் குறிக்கும் கட்டுப்பாட்டுக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது\n- ஜப்பானிய-பாணி அசைவூட்ட திரைப்படம் அல்லது தொலைக்காட்சி பொழுதுபோக்கு\n- ஜப்பானில் உருவாக்கப்பட்ட அசைவூட்டப் பாணி\nடேஸின் அனிமே (\"dessin animé\") என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து அசைவூட்டம் எனும் பொருளுடைய அனிமேஷன் என்ற வார்த்தை பெறப்பட்டதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன\n\nஆங்கிலத்தில், அனிமே-ஒரு பொதுவாக நிறைவான பெயர்ச்சொல்லாக செயல்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.\n\nஅசைவூட்டம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, ஜப்பானசைவூட்டம் என்பது 1970 கள் மற்றும் 1980 களில் பரவலாக இருந்தது. 1980 களின் நடுப்பகுதியில், அசைவூட்டமானது, ஜப்பானசைவூட்டத்தைத் தடுக்கத் தொடங்கியது.\n\nதற்போது, குறிப்பிட்ட காலகட்டங்களில் தயாரான ஜப்பானிய அசைவூட்டத்தை வேறுபடுத்தி அடையாளம் காண ஜப்பானசைவூட்டம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.\n\nவடிவம்.\nஅசைவூட்டத்தின் முதல் வடிவமைப்பு 1917 ஆம் ஆண்டில் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டது. இது முதலில் நாடகக் காட்சி வடிவில் துவங்கியது.\n\n1958 ஆம் ஆண்டில் ஜூலை 14 ஆம் நாள், நிப்பான் தொலைக்காட்சியில் \"மோலின் சாகச செயல்\" எனும் பொருள்படும் \"மோகுரா நோ அபன்சுரு (Mogura no Abanchūru)\" என்ற தலைப்பில், முதல் தொலைக்காட்சி மற்றும் முதல் வண்ண அசைவூட்டபடம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1960 களில் தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பப்பட்டது முதல் இது ஒரு பிரபலமான ஊடகமாக இருந்து வருகிறது.\n\nஅசைவூட்டபட வீடியோ படைப்பு வடிவமைப்புகள்:\n- அசல் வீடியோ அனிமேஷன் (ஓ.வி.ஏ.-OVA)\n- அசல் அனிமேஷன் வீடியோ (ஓ.ஏ.வி.-OAV)\nபொதுவாக அசைவூட்டபடங்கள் வீட்டு ஊடக வெளியீட்டிற்கு முன்னர் திரையரங்குகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வெளியிடப்படவில்லை இணையத்தின் வெளிப்பாடு சில அசைவூட்டபட தயாரிப்பாளர்களை \"அசல் இணைய அசைவூட்டம் (ஓ.என்.ஏ.-ONA)\" என்ற வடிவத்தில் தங்களின் படைப்புகளை தயாரிக்கவும், விநியோகிக்கவும் வழிவகுத்தது.\n\n1980 களில் அசைவூட்ட வெளியீடுகளின் வீட்டு விநியோகம் விஎச்எஸ் (VHS) மற்றும் சீரொளிக் குறுந்தகடு வடிவமைப்புகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n\nசீரொளிக் குறுந்தகடு மற்றும் விஎச்எஸ் வடிவங்களில் டிவிடி (DVD) வடிவமைப்பு மூலம் பல்வேறு தனித்துவ மேற்செல் நன்மைகள் வழங்கப்பட்டன. அவற்றுள் முக்கியமான இரண்டு கூறுகள்:\n- திரைப்படநிகழ்வுகளில் துணைத் தலைப்பு / துணைவாசகம் சேர்த்தல்\n- காணொளி காட்சிகளில் ஒலிப்புத் தடங்களைச் சேர்த்தல்\nடிவிடி வடிவமைப்பில் உள்ள பின்னடைவுகள்:\n- மண்டல / வட்டார குறியிடல் பயன்பாட்டு இடர்ப்பாடுகள்\n- டிவிடி வடிவமைப்பில் சுட்டிக்காட்டப்பட்ட உரிமம் சார்ந்த பிரச்சினைகள்\n- காணொளி காட்சிப் பதிவுத் திருட்டுக் குறைபாடு\n- ஏற்றுமதி சிக்கல்கள்\n- தடைசெய்யப்பட்ட பிராந்தியத்தில் ஏற்படும் பயன்பாட்டு சிக்கல்கள்\n\nவரலாறு.\nஆரம்பகால ஜப்பானிய அசைவூட்ட படம் கட்சுடோ ஷாஷின் (Katsudo Shashin) ஆகும். இது அறியப்படாத படைப்பாளரால் உருவாக்கப்பட்ட நாளிடப்படாத தயாரிப்பு ஆகும்.\n\nஅசைவூட்டப்படத் தயாரிப்பாளர்கள், ஓடன் ஷிமோகவாவும் (Öten Shimokawa), சைதரௌ கிடாயாமாவும் (Seitarou Kitayama) பல அசைவூட்டப் படைப்புகளைத் தயாரித்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:\n- கௌச்சியின் (Kouchi) நாமகுரா கதானா (Namakura Gatana) என்ற பழைய உயிரோட்டமுள்ள திரைப்படம்\n- சாமுராய் வீரன் தன்னுடைய புதிய வாளை சோதிக்க முயற்சிக்கும் இரண்டு நிமிட துண்டுப் படம்\n1923ஆம் ஆண்ட்டின் மாபெரும் காந்தோ (Kantō) பூகம்பம் ஜப்பானின் உள்கட்டமைப்பில் பரவலான அழிவை ஏற்படுத்தியது. அதில் ஏற்பட்ட ஷிமோகாவா கிடங்கின் அழிவால் ஆரம்பகால அசைவூட்டப் படைப்புகளில் பெரும்பாலானவை அழித்தன.\n\n1930 களில் அசைவூட்டப் படத்துறை ஜப்பானில் நேரடி-தொழிற்துறைக்கு ஒரு மாற்று வடிவமாக உருவெடுத்தது. இத்துறை பல வெளிநாட்டு உற்பத்தியாளர்களின் வரவாலும், பல அசைவூட்டப்படதயாரிப்பாளர்களின் போட்டியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. நோபுரோ ஓபூஜியும் (Noburō Ōfuji), யாசுஜி முரடாவும் (Yasuji Murata), செல் (cel) அசைவூட்டத்தை விட வெட்டுருக்களின் உதவியுடன் இயக்கப்படும் தொடரறுகருவி (cut out) எனும் மலிவான அசைவூட்டத் தொழில்நுட்பத்தைக் கொண்டு அதிக அளவு அசைவூட்டத் தயாரிப்புகளை மேற்கொண்டனர்.\n\nமற்ற படைப்பாளிகள், கென்சோ மசோகாவும் (Kenzō Masaoka), மிட்சுயோ ஸியோவும் (Mitsuyo Seo), அசைவூட்டத் தொழில்நுட்பத்தில் இராட்சத அடி எடுத்து வைத்தனர். அரசாங்கம் இவர்களை கல்விக் குறும்படங்களையும், கல்விசார் பிரச்சாரப் படங்களையும் தயாரிக்க அறிவுறுத்தியது. இவர்கள் அரசாங்கம் அளித்த உத்தரவினாலும், ஆதரவினாலும் பெருமளவில் பயனடைந்தனர். 1933இல் மசோகா ஜப்பானின் முதல் அசைவூட்டப் பேசும்படம், சிகாரா தோ ஒன்னா யோ நோ நாகாவைத் (Chikara to Onna no Yo no Naka) தயாரித்து வெளியிட்டார். 1940 வாக்கில், ஷின் மகாஹா ஷுடன் (Shin Mangaha Shudan) மற்றும் ஷின் நிப்பான் மாங்ககா (Shin Nippon Mangaka) உட்பட பல அசைவூட்டப்படக் கலைஞர்களின் அமைப்புகள் தோன்றி வளர்ந்தன. 1944 ஆம் ஆண்டில், முதல் முழுநீள அசைவூட்டத் திரைப்படம் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர், \"மமோடரோவின் (\"Momotaro\") தெய்வீக கடல் போர் வீரர்கள்.\" இப்படமானது பேரரசுக்குரிய கம்பீரமான ஜப்பான் கடற்படையின் ஆதரிப்பு விளம்பரப் பொருள் ஆதரவுடன் சீயோவால் (Seo) இயக்கப்பட்டது. இப்படம் அதிக அளவு வசூல் சாதனை செய்தது.\n\n1937 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி (Walt Disney) கம்பெனியால் வெளியிடப்பட்ட \"வெண்பனியும் ஏழு குள்ளர்களும் (\"Snow White and the Seven Dwarfs\")\" என்ற திரைப்படம் பெருத்த வெற்றி பெற்றது. இவ்வெற்றி பல ஜப்பானிய அசைவூட்டப் படத்தயாரிப்பாளர்களிடையே செல்வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.\n\n1960 களில், மங்கா கலைஞரும், அசைவூட்டப் பணியாளருமான ஒஸாமு தேஸுகா (Osamu Tezuka) டிஸ்னியின் அசைவூட்ட நுட்பங்களைத் தழுவி புதிய நுட்பத்தை ஏற்படுத்தினார். இதனால் நொடிக்கு இருபத்திநான்கு சட்டகம் என கேமரா பதிவு செய்யும் நிலைத்த பட சட்டகங்களின் எண்ணிக்கையும், செலவுகளும் குறைவடைந்தன. தயாரிப்பு செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த பல அசைவூட்டப் பணியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். குறைவான கால எல்லைக்குள் சிக்கனமான பொருள் செலவில் அசைவூட்டப் படங்களைத் தயாரிக்க இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்று அவர் எண்ணினார்.\n\n\"மூன்று கதைகள்\" எனும் முதல் அசைவூட்டத் திரைப்படம், 1960 இல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. \n\n\"உடனடி வரலாறு\" எனும் ப்பொருளில் \"ஓட்டோகி மங்கா நாட்காட்டி (\"Otogi Manga Calendar\")\" எனும் முதல் அசைவூட்டத் தொலைக்காட்சித் தொடர், 1961 முதல் 1964 வரை ஒளிபரப்பப்பட்டது.\n\nஒஸாமு தேஸுகாவின் அசைவூட்டக் கலை வெளிப்பாடுகள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இவர் \"அசைவூட்டத் திரைப்படங்களின் வரலாற்று சாதனையாளர்\" என்றும், \"அசைவூட்டத் திரைப்படங்களின் அறிவுத் தந்தை\" என்றும் அழைக்கப்படுகிறார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_18353"}, {"id": [969, 9], "question": "<Query> (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.", "document": "மத்தியப் பிரதேசம்மாநிலத்தின் தென்பகுதியில் கிழக்கு சாத்புரா மலைத்தொடரில் தொடங்கி,மேற்கே ஓடி பின்னர் மேற்கில் திரும்பி, மத்தியப் பிரதேசத்தின் நிமார் பகுதியை நிரப்பி, மகாராட்டிரத்தின் காந்தேஷ் மற்றும் கிழக்கு விதர்பா பகுதிகளில் பாய்ந்து தெற்கு குசராத்தின் சூரத் மாவட்டத்தின் வழியே சென்று காம்பத் வளைகுடா(முந்தைய காம்பே வளைகுடா) பகுதியில் அரபிக் கடலில்கலக்கிறது. தக்காண பீடபூமியின்முடிவில் தென்னிந்தியாவின் எல்லையாக இந்த நதியும் இதன் இணையான நர்மதா நதியும் விளங்குகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் சகயாத்ரி மலைத்தொடர் இந்நதியின் தெற்கே குசராத், மகாராட்டிர எல்லையில் தொடங்குகிறது.\n\nபெயர் காரணம்.\nதபதி நதி பேதுல் மாவட்டத்தில் மூல்தாய் என்றவிடத்தில் தொடங்குகிறது. இது மூல்தாபி என்பதிலிருந்து திரிந்தது.தாபியின் மூலம் அல்லது தாபியின் ஆரம்பம் என பொருள் கொள்ளலாம். இந்து தொன்மவியல்படி தபதி கதிரவன் சூரியனின் மகளாவாள்.\n\nமேலதிக தகவலாக தாய்லாந்து நாட்டில் ஓடும் யின் பெயர் ஆக.1915இல் இந்தியாவில் ஓடும் இந்நதியின் பெயரிலேயே வைக்கப்பட்டுள்ளது.\n\nஆற்று படுகையும் துணையாறுகளும்.\nதபதி ஆற்றுப் படுகை 65,145 கிமீ² பரப்புடையது. இதில் மகாராட்டிரத்தில் 51,504 கிமீ², மத்தியப் பிரதேசத்தில் 9,804 km² மற்றும் குசராத்தில் 3,837 கிமீ²ஆகும்.\n\nபாசன மாவட்டங்கள்:\n- மகாராட்டிரம்: அமராவதி,அகோலா,புல்தானா,வாசிம்,ஜல்காவ்ன்,துலே,நந்தர்பார்,நாசிக்\n- மத்தியப் பிரதேசம்:பேதுல்,பர்ஹான்பூர்\n- குசராத்: சூரத்\n\nபெரிய துணையாறுகள்: பூர்ணா, கிர்னா,பான்சரா,வாகுர்,போரி நதி,அனேர் நதி\n\nஆவலூட்டும் இடங்கள்.\nநதியின் வழிவரும் முக்கிய இடங்கள்: மத்தியப் பிரதேசத்தில் மூல்தாய் (பேதுல்), பர்ஹான்பூர், மகாராட்டிரத்தில் புசாவல், குசராத்தில் சூரத். மகாராட்டிரத்தில் ஜல்காவ்ன் மாவட்டத்தில் ஹத்னூர் அணையும் குசராத் சோனாகாத்தில் உகை அணையும் குறிப்பிடத்தக்கவை.\n\nஅமராவதி மாவட்டத்தில் மேல்காட் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பர்ஹான்பூரில் அசீர்கர் கோட்டை,ஜல்காவ்ன் சங்க்தேவ்மகராஜ் ஆலயமும் காணத்தக்கவை.\n\nவெளி இணைப்புகள்.\n- தபதி ஆறு நீர்வள வரைபடம்  — உலக இயற்கைவள கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6569"}]
[{"id": [970, 0], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் குறிப்பிடும் பள்ளிகள்.\n- கன்பூசியம்\n- சட்டவியல் (சீன மெய்யியல்)\n- தாவோயியம்\n- மோகிசம்\n- இயற்கையாளர்கள் சிந்தனைப் பள்ளி\n- பெயரியல் (சீன மெய்யியல்) (ஏரணவாதிகள்)\n\nஆன்சூ (ஆன்களின் நூல் - Han Shu) குறிப்பிடும் பள்ளிகள்.\n- இராசதந்திரிகளின் பள்ளி\n- உழவர் சிந்தனைப் பள்ளி\n- பல்வகைச் சிந்தனைகளின் பள்ளி\n- சிறு பேச்சுப் பள்ளி\n\nபிற பள்ளிகள்.\n- யாங்கியம்\n- படைத்துறைப் பள்ளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_21372"}, {"id": [970, 1], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "இது கிமு 470 - கிமு 391 ஆண்டு காலப் பகுதியில் வாழ்ந்த மோகி அவர்களின் மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது. முறை வழியான வாதங்களை முன்வைத்த முதல் சீன மெய்யியல் பிரிவு இதுவாகும்.\n\nஅடிப்படை நூல்கள்.\n- Mohist Canons\n\n\n\n\n", "document_id": "ta_ta_21356"}, {"id": [970, 2], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "சவு வம்சக் காலத்தில்தான் பிற்காலத்தில் சீனாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய பல மெய்யியலாளர்கள் வாழ்ந்தார்கள். கன்பூசியசு, லா ஒசி, மோகி, Han Fei, மென்சியசு போன்றோர் இன்றுவரை சீன சிந்தனையின் அடிப்படைகளாக விளங்குகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21374"}, {"id": [970, 3], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "வரலாறு.\nவசந்த காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் மற்றும் போரிடும் மாநில காலங்களில் (770-221 கி.மு.), சில சீன மருத்துவர்கள் சில மருந்துகளின் மயக்கமருந்து செயல்பாடுகளை அறிந்தனர் மற்றும்  பதிவு செய்தனர்.கிழக்கு ஹான் வம்சத்தின் டாக்டர் ஹுவா டுவோ, பண்டைய புத்தகங்களை கவனமாக படித்து  மலை கள்மற்றும்    சமவெளிகளுக்கு சென்று மயக்க மருந்தாக செயல்படும் மூலிகைகளான ஜிம்சன்வீட் போன்றவைகளை சேகரித்தார்.இவைகள்  வறுத்தெடுக்கப்பட்டு மற்றும் பதப்படுத்தப்பட்டு பின்னர் போதை மருந்துகளாக செய்யப்பட்டன.\n\n.ஒரு நாள், மக்கள், ஹுவா டுவா விடம் தீவிர நோயாளி  ஒருவரைக் கொண்டு  வந்தன்ர். இவர் நோயாளியை  இம் மருந்தை குடிக்கச்செய்து, அடிவயிற்றினைத்  திறந்து, அழுகிய குடலிலிருந்து அசுத்தங்களை வெளியேற்றினார் .இந்த அறுவை சிகிச்சை முடிந்தவுடன் நோயாளி எந்த வலியையும்  உணரவில்லை. இந்த நடவடிக்கை சீனாவிலும், உலகிலும் மிகப்பெரிய அளவிலான பெரிய அளவிலான லேபராடமினாக  பதிவு செய்யப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116646"}, {"id": [970, 4], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "எழுத்துக்கு முந்திய குறியீடுகள்.\nகிமு 4ஆம் ஆயிரவாண்டில் வளர்ந்த எழுத்து முறைகளைத் திடீர்க் கண்டுபிடிப்புக்களாகக் கருத முடியாது. இவை இவற்றுக்கு முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைகளிலிருந்து தோன்றியவையாகும். இக் குறியீட்டு முறைகள் முறையான எழுத்து முறைகள் அல்லாவிட்டாலும், அவை எழுத்துகளுக்கு உரிய சில சிறப்பம்சங்களைத் தம்மகத்தே கொண்டிருந்தன. இவை பொருட்குறிப்பு வரிவடிவங்களையோ அல்லது நினைவுக் குறியீடுகளையோ தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படுத்தின. எனினும் இவை நேரடியான மொழி சார்ந்த உள்ளீடுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த முறைகள் தொடக்கப் புதிய கற்காலத்தில் கிமு 7 ஆவது ஆயிரவாண்டு காலப் பகுதியில் உருவாகின. \n\nகுறிப்பாக, வின்கா குறியீடுகள் (Vinča signs) கிமு 7 ஆம் ஆயிரவாண்டில் எளிமையான குறியீடுகளில் இருந்து தொடங்கி, கிமு 6 ஆவது ஆயிரவாண்டு முழுதும் படிப்படியாகச் சிக்கல்தன்மை பெற்று கிமு 5 ஆம் ஆயிரவாண்டு அளவில் தார்த்தாரியா வில்லைகளில் காணப்படும் வடிவங்களாக வளர்ச்சியடைந்ததைக் காட்டுகின்றன. தார்த்தாரியா வில்லைகளில் குறியீடுகள், எழுத்துக்கள் எழுதப்படுவது போன்று ஒழுங்கான வரிசையில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆறாம் ஆயிரவாண்டுக்கு உரியதாகக் கருதப்படும் டிசுப்பிலியோ வில்லையும் இதைப் போன்றதே. எகிப்து, சுமேரியா ஆகிய பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதிகளின் ஆப்பெழுத்துக்கு முந்திய பட எழுத்துக்கள் இவ்வாறான குறியீடுகளில் இருந்து வளர்ந்தவையே. இதனால் எக் காலத்தில் முறையான எழுத்து முறை தோற்றம் பெற்றது என்பதைக் குறிப்பாகக் கூற முடியாது. பழைய குறியீடுகள் குறிக்கும் பொருள் என்ன என்பதும் தெரியாமல் இருப்பதால் இவ்வாறு அறிந்து கொள்வது மேலும் கடினமாகிறது.\n\n2003 ஆம் ஆண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமையோடுகளில் சியாகு எழுத்துக்கள் (Jiahu Script) செதுக்கப்பட்டிருந்தன. கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு முறையைப் பயன்படுத்தி இது கிமு ஆறாம் ஆயிரவாண்டைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது. இந்த ஆமையோடுகள், வட சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் சியாகு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 24 புதை குழிகளுள் கண்டுபிடிக்கப்பட்டன. சில தொல்லியலாளர்கள் இது கிமு 2 ஆவது ஆயிரவாண்டைச் சேர்ந்த ஒராக்கிள் எலும்பு எழுத்துக்களோடு (Oracle bone script) ஒத்திருப்பதாகக் கருதினர். எனினும் பல பிற ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. \n\nகிமு 4 ஆவது தொடக்கம் 3 ஆவது ஆயிரவாண்டு காலப்பகுதியைச் சேர்ந்த சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் குறியீடுகளும் இவ்வாறான எழுத்துக்கு முந்திய காலக் குறியீடுகளாக இருக்கக் கூடும் எனச் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.\n\nவெண்கலக்கால எழுத்து.\nவெண்கலக் காலத்தில் உலகின் பண்பாடுகள் பலவற்றில் எழுதும் வழக்கம் உருவானது. \nஆப்பெழுத்து.\nதொடக்ககால சுமேரிய எழுத்துமுறை, பண்டங்களைக் குறிக்கப் பயன்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட அடையாள வில்லைகளில் இருந்து தொடங்கியது. கிமு 4 ஆவது ஆயிரவாண்டின் முடிவில் இது கணக்கு வைக்கும் ஒரு முறையாக மாற்றம் பெற்றது. இம்முறையில் ஒரு வட்ட முனை கொண்ட எழுத்தாணியால் ஈரமான களிமண் வில்லைகளில் அழுத்தி எண்களைக் குறிப்பிட்டு வந்தனர். இம் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியைத் தொடர்ந்து, படிப்படியாக, எண்களுடன் எண்ணப்பட்ட பொருள் என்ன என்பதைக் குறித்துக்காட்ட அப்பொருளின் படத்தையும் வரைந்தனர். இப் படம் கூரிய எழுத்தாணியால் அக் களிமண் தகட்டில் வரையப்பட்டது. இது பட எழுத்தாக உருவானது. கிமு 2700 - 2500 காலப்பகுதியில் வட்ட முனை எழுத்தாணியும் கூரிய எழுத்தாணியும் கைவிடப்பட்டு ஆப்புவடிவ எழுத்தாணி புழக்கத்துக்கு வந்தது. இதனால் இவ்வாறு எழுதப்பட்ட எழுத்து முறை ஆப்பெழுத்து என அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் உருபனெழுத்துக்களை (logogram) மட்டுமே எழுதப் பயன்பட்ட இம் முறை பின்னர் ஒலியன் கூறுகளையும் குறிக்கப் பயன்பட்டது. கிமு 2600 ஆம் ஆண்டளவில் சுமேரிய மொழியின் அசைகளையும் குறிக்கத் தொடங்கிய ஆப்பெழுத்து முறை இறுதியாக உருபனெழுத்துக்கள், அசைகள், எண்கள் என்பவற்றுக்கான பொது எழுத்துமுறையாக ஆனது. கிமு 26 ஆம் நூற்றாண்டு தொடக்கம் இந்த எழுத்து முறையை அக்காடிய மொழியை எழுதுவதற்கும் பயன்படுத்தினர். அங்கிருந்து இவ்வெழுத்து முறை உர்ரிய மொழி (Hurrian), இட்டைட்டு (Hittite) ஆகிய மொழிகளுக்கும் பரவியது. உகாரிட்டிய மொழி, பழம் பாரசீகம் ஆகிய மொழிகளும் ஆப்பெழுத்துப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு முறையையே பயன்படுத்தின.\n\nஎகிப்திய எழுத்து முறை.\nஎகிப்தியப் பேரரசைப் பேணிக் காப்பதற்கு எழுத்து இன்றியமையாததாக இருந்தது. எழுத்தறிவு கல்விகற்ற எழுதுவோர் என்னும் ஒரு பிரிவினரிடையே மட்டும் நிலவியது. குறிப்பிட்ட பின்னணியைக் கொண்டோரே எழுதப் பயின்று கோவில்கள், அரச மற்றும் படைத்துறைச் சேவைகளில் சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். \"புனிதஎழுத்து\" (hieroglyph) எனப்பட்ட இம்முறை கற்பதற்கு மிகவும் கடினமானது. பிந்திய நூற்றாண்டுகளில், எழுதுவோரின் நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டுமென்றே இதனை மேலும் கடுமையாக்கினர். \n\nசுமேரிய எழுத்து முறைக்குப் பின்னரே எகிப்திய எழுத்துமுறை புழக்கத்துக்கு வந்ததாகவும், சுமேரிய எழுத்துக்களின் செல்வாக்கினாலேயே எகிப்திலும் இம்முறை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் அத்தகைய செல்வாக்குக்கான சான்றுகள் குறைவே என்றும், எகிப்திய எழுத்து முறை சுமேரியத் தொடர்பின்றித் தனியாகவே உருவாகியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.\n\nசீன எழுத்துமுறை.\nசீனாவில் பழைய அரச வம்சங்கள் பற்றிய தகவல்கள் பல அவர்கள் விட்டுச் சென்ற எழுத்து ஆவணங்கள் மூலமே தெரிய வந்துள்ளன. சாங் வம்சக் காலத்தில் இருந்து, இத்தகைய எழுத்துக்கள் எலும்பு, வெண்களம் ஆகியவற்றினாலான கருவிகளில் காணப்படுகின்றன. ஆமையோடுகளில் எழுதப்பட்டவற்றின் காலம் கரிமக் காலக்கணிப்பின் மூலம் கிமு 1500 என அறியப்பட்டுள்ளது. எழுதுவதற்குப் பயன்பட்ட பொருள் என்ன என்பதைப் பொறுத்து அது என்ன வகையான ஆவணம் என்பதையும் எவ்வாறு பயன்பட்டது என்பதையும் கண்டுகொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். \nஅண்மைக் காலக் கண்டுபிடிப்புக்கள் சீன எழுத்து முறைகளின் காலத்தை கிமு 6000 ஆண்டுக் காலப்பகுதி வரை கொண்டு செல்வதாகக் கருதப்படுகின்றது. இந்த ஆமையோடுகளில் உள்ள சியாகு எழுத்து, பன்போ எழுத்து ஆகிய எழுத்துக்கள் உண்மையான எழுத்துக்கள் எனக் கருதுவதற்கான சிக்கல்தன்மை கொண்டவைதானா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. உண்மையான எழுத்துக்களாக இருப்பின், இவை உலகின் முதல் எழுத்து முறை எனக் கருதப்படும் மெசொப்பொத்தேமிய ஆப்பெழுத்துக்களுக்கு 2000 ஆண்டுகள் முந்தியவையாக இருக்கும். எனினும் பெரும்பாலும் இவை ஐரோப்பிய வின்சா எழுத்துக்களை ஒத்த எழுத்துக்கு முந்திய குறியீடுகளாகவே இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. \n\nஈலமிய எழுத்து.\nஇதுவரை வாசித்துப் புரிந்துகொள்ளப்படாத முந்திய ஈலமிய எழுத்துக்கள் கிமு 3200 ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து காணப்படுகின்றன. இது 3 ஆவது ஆயிரவாண்டுக் காலப் பகுதியில் நீள் ஈலமியமாக மாறியது. இது பின்னர் அக்காடிய மொழியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆப்பெழுத்து முறையினால் மாற்றீடு செய்யப்பட்டது.\n\nஅனத்தோலிய எழுத்து.\nஅனத்தோலிய எழுத்துமுறை மேற்கு அனத்தோலியாவில் உருவானது. முதன் முதலாக கிமு 20 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்து லூவிய அரச முத்திரைகளில் காணப்படுகின்றன. இவ்வெழுத்து முறை லூவிய மொழியை எழுதப் பயன்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_17066"}, {"id": [970, 5], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "பட்டியல்.\n- மரபு இலக்கியம்\n- முற்போக்கு இலக்கியம்\n- நற்போக்கு இலக்கியம்\n- தனித்தமிழ் இலக்கியம்\n- பஞ்சமர் இலக்கியம்\n- தலித் இலக்கியம்\n- மலையக இலக்கியம்\n- விழிம்புநிலை இலக்கியம்\n- புகலிட இலக்கியம்\n- தமிழ்த் தேசிய இலக்கியம்\n- பின்நவீதத்துவ இலக்கியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_31678"}, {"id": [970, 6], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "தொடக்கத்தில் சிறியவையாக இருந்த மேடைக் கோயில்கள் காலம் செல்லச் செல்லப் பெரிய அளவில் கட்டப்பட்டன. கிமு 2100 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட, \"ஊர்\" என்னும் நகரத்தில் இருந்த கோயில் மேடை 60 மீ நீளமும், 45 மீ அகலமும், 23 மீ உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. இம் மேடைகள் \"சிகரட் (ziggurats)\" என அழைக்கப்பட்டன. இப் பெயர் \"உயரமானது\" என்னும் பொருள் கொண்ட அசிரிய மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.\n\n\"உபெயிட்\" காலச் சிகரட்டுகள், மேலே செல்லச் செல்ல அளவில் குறைந்து செல்வனவும், ஒன்றன்மீது ஒன்றாக அமைக்கப்பட்டனவுமான பல மேடைகளைக் கொண்டவையாக அமைக்கப்பட்டன.\n\nநகரங்கள்.\nசுமேரியர்களுடையது என அடையாளம் காணப்பட்ட மிகப் பழைய நகரம் எரிது ஆகும். இங்கே பல கால கட்டங்களையும் சேர்ந்த பல கோயில்கள் இருந்ததை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. இங்கே அகழ்ந்து காணப்பட்ட மிகப் பழைய கோயில் சுமேரியக் கட்டிடக்கலைக்கே உரித்தான இயல்புகளைப் பெறத் தொடங்கிவிட்டதைக் காண முடிகின்றது. இங்கே காணப்படும் பிந்திய கோயில்கள் ஒப்பீட்டளவில் பெரியவை. கருவறை தவிர மேலும் இரண்டு அறைகளை இரு பக்கமும் கொண்டவையாக இவை காணப்படுகின்றன.\n\nசுமேரியர்களின் மிகப்பெரிய நகரம் வர்க்கா ஆகும். இது கிமு 2900 - கிமு 2340 காலப் பகுதியில் 9 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டதாக அமைந்திருந்தது. இதன் பரப்பளவின் மூன்றில் ஒரு பகுதியில் கோயில்களும், பொதுக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. இந்த நகரத்தில் அமைந்திருந்த கட்டிடங்களுள் முக்கியமானவை தாய்க் கடவுளுக்கும், வானக் கடவுளுக்கும் உரிய இரண்டு கோயில்கள் ஆகும்.\n\nஇதனையும் காண்க.\n- சுமேரிய மொழி\n- சுமேரியர்களின் மதம்\n- சுமேரிய கடவுள்கள்\n- அக்காதியம்\n- இட்டைட்டு மொழி\n\n\n\n\n", "document_id": "ta_ta_12765"}, {"id": [970, 7], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "போரிடும் நாடுகள் காலத்தின் தொடக்கம் எப்பொழுது என்பது இன்னும் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது. பொதுவாக இது கிமு 475 ஆம் ஆண்டு எனவே கருதப்பட்டாலும், சிலர் இது கிமு 403 ஆம் ஆண்டு என்பர். போரிடும் நாடுகள் காலத்தில், சில போர்த்தலைவர்கள் தமது ஆட்சிப்பகுதிகளைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளைக் கைப்பற்றி தமது ஆட்சியைப் பலப்படுத்தி வந்தனர். இந்த நடவடிக்கைகள் வசந்தமும் இலையுதிர்காலமும் காலப்பகுதியிலேயே தொடங்கி விட்டன. குமு மூன்றாம் நூற்றாண்டளவில் ஏழு நாடுகள் முன்னணியில் இருந்தன. இந்த ஏழு நாடுகள், கி, சு, யான், கான், சாவோ, வேயி,சின் என்பனவாகும். இந்த அதிகார மாற்றங்களைத் தலைவர்களின் பதவிப்பெயர் மாற்றமும் எடுத்துக் காட்டியது. முன்னர் சாவோ வம்ச அரசரின் கீழான \"கோங்\" (சிற்றரசர்கள்) என அழைக்கப்பட்ட போர்த்தைவர்கள் தங்களை \"வாங்\" (அரசர்கள்) என அழைத்துக் கொண்டனர்.\n\nபோரிடும் நாடுகள் காலத்தில் போர்த்துறையில் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்ட வெண்கலத்துக்குப் பதிலாக சீனாவில், இரும்பு பரவத் தொடங்கியது. இக் காலத்திலேயே ஷு (இன்றைய சிச்சுவான்), யூவே (இன்றைய செசியாங்) என்னும் பகுதிகளும் சீனாவின் பண்பாட்டு பகுதிக்குள் வந்தன. பல மெய்யியல் நெறிகள் வளர்ச்சி பெற்றன. இவற்றுள் மென்சியசினால் விரிவாக்கப்பட்ட கான்பியூசியனியம், லாவோ என்பவரால் விரிவாக்கப்பட்ட தாவேயியம் என்பனவும் அடங்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18009"}, {"id": [970, 8], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "80 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தாயரிக்கப்பட செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_26559"}, {"id": [970, 9], "question": "<Query> என்பது கிமு 770 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.", "document": "மெய்யியலாளர்கள்.\n- Hsu Hsing\n- Feng Yu-lan\n\nசமூகத் தாக்கம்.\nசீனாவில் வேளாண்மை விருத்தி பெற உழவர் சிந்தனைப் பள்ளியின் பங்களிப்பு முக்கியமானது. எனினும், இவர்களது அரசியல் நிலைப்பாடுகள் வெற்றி பெறவில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_21373"}]
[{"id": [971, 0], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "வகைகள்.\nஏவுதள அமைவிடம்.\nஏவுதள அமைவிடத்தைப் பொறுத்து இத்தகைய செலுத்து வாகனங்களை மூன்றாக வகைப்படுத்தலாம்.\n- நிலத்திலிருந்து ஏவப்படுவது\n- கடலிலிருந்து ஏவப்படுவது\n- வானிலிருந்து ஏவப்படுவது.\n\nஉருவத்தைப் பொறுத்து.\nசெலுத்து வாகனத்தின் உருவத்தைப் பொறுத்தும் இவற்றை வகைப்படுத்துகின்றனர்.\n- ஒலி செலுத்துவாகனம் (Sounding rocket) - இவை மிகக்குறைவான எடையுடைய ஆராய்சிச் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கின்றன.\n- சிறிய செலுத்து வாகனம் (Small lift launch vehicle) - இவை அதிகபட்சமாக 2,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- நடுத்தர செலுத்து வாகனம் (Medium lift launch vehicle) - இவை 2,000 கிலோகிராம்கள் முதல் 20,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- திறன் செலுத்து வாகனம் (Heavy lift launch vehicle ) - இவை 20,000 கிலோகிராம்கள் முதல் 50,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- அதி திறன் செலுத்து வாகனம் (Super-heavy lift vehicle) - இவை 50,000 கிலோகிராம்களுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\nவிதிகள்.\nசர்வதேச விதிகளின் படி செலுத்து வாகனத்தின் உரிமையாளரான நாடு, இச்செலுத்து வாகனத்தால் ஏற்படும் எல்லாவித விபத்துகளுக்குப் பெறுப்பேற்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54890"}, {"id": [971, 1], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "திட்டம்.\nசீனாவின் இந்த முதலாவது செயற்கைக் கோள் நிலா முயற்சி வெற்றி பெறும் நேர்வில் 2022 ஆம் ஆண்டு வாக்கில், மேலும், மூன்று செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், தியான் ஃபு நியூ ஏரியா சொசைட்டி எனும் அமைப்பால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக, வு சுன்ஃபெங் உள்ளார். இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட நிலா பூமியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nமின் சிக்கனம்.\nஇவ்வாறு நிறுவப்படும் செயற்கைக் கோள்கள் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்க இருப்பதால் நகர்ப்புறங்களில் தெருவிளக்குகளின் மின்சாரத்திற்காக செலவழிக்கப்படும் தொகையைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்டு நகரானது சுமார் 14 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். செங்டு நகருக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கத் தொடங்கி விட்டால் 170 மில்லியன் டாலர்கள் மின்சார செலவு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_125248"}, {"id": [971, 2], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "ஏவுதல்.\n25 மே 2017 அன்று செய்யப்பட்ட முதல் சோதனை ஏவுதலில் இதனால் தேவையான உயரத்தை எட்ட இயலவில்லை. ஆனாலும் ஏவூர்தியின் செயல்பாடு திருப்தியளிப்பதாக அறிவிக்கப்படது.\n\nதொழில் நுட்ப விபரங்கள்.\nஎலெக்ட்ரான் ஏவூர்தியின் இரு நிலைகளும் ஒரே விட்டத்தைக் கொண்டவை (1.2 மீ, 3 அடி 11 அங்குலம்). இவற்றின் எரிபொருளாக தூய்மையாக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவூர்தியின் முதல் நிலையில் ஒன்பது \"ரூதர்போர்டு\" இயந்திரங்களும் இரண்டாம் நிலையில் ஒரு \"வெற்றிட ரூதர்போர்டு\" இயந்திரமும் பொருத்தப்பட்டிருக்கும். கரிமம் கொண்டு எடை குறைவாக இந்த ஏவூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.\n\nதயாரிப்பின் நோக்கம்.\nஎலெக்ட்ரான் ஏவூர்தி 150 கிலோகிராம்கள் எடையுடைய சிறு செயற்கைக்கோள்களை \"சூரிய ஒத்திசைவுப் பாதையில்\" நிலைநிறுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. 4.9 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இவ்வேவூர்தியின் மூலம் வருடத்திற்கு 100 செயற்கைக் கோள்களை ஏவுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118191"}, {"id": [971, 3], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "வரலாறு.\n\"ஜி. எஸ். எல். வி மார்க் III\" செயற்கைக்கோளின் மேம்பாட்டுப் பணிகள் 2000 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு முதல் ஏவுதல் 2009 - 2010 என திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணிகளால் திட்டமிட்டபடி ஏவ இயலாமல் போனது. 15 ஏப்ரல் 2010 \"ஜி. எஸ். எல். வி மார்க் II\" செலுத்து வாகனத்தின் மேலடுக்கு கடுங்குளிர் இயந்திரம் சரியாக இயங்காமல் தோல்வியடைந்ததும் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்றாகும்.\n\nகடுங்குளிர் இயந்திர மேம்பாடு.\n1987 ஆம் ஆண்டில் இந்திய அரசு \"இன்சாட்-2\" வகை செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அனுமதி அளித்தது. இவ்வகை செயற்கைக்கோள்களின் எடை 2 டன்களுக்கும் அதிகமாக இருந்ததால் புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த கடுங்குளிர் இயந்திரம் தேவையானதாக இருந்தது. ரஷ்யாவிடமிருந்து இவ்வகை இயந்திரங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக ரஷ்யாவின் வடிவமைப்பில் உள்நாட்டிலேயே \"கடுங்குளிர்\" இயந்திரம் தயாரிக்கப்பட்டது.\n\nஒப்பீட்டு செலுத்து வாகனங்கள்.\nஜி.எஸ்.எல்.வி மார்க் III செலுத்து வாகனத்தை கீழ்க்கண்ட செலுத்து வாகனங்களுடன் ஒப்பிடலாம்,\n- அங்காரா ஏவுகலங்கள்\n- பால்கன் 9\n- டெல்டா IV\n- லாங் மார்ச் 3பி\n- டைட்டன் IIIசி\n- ஹெச்2ஏ\nவெளி இணைப்புகள்.\nஅறிவியல் சாதனை: இஸ்ரோவின் பாகுபலி, தி இந்து, 2017 சூன் 13 \n\n\n\n\n", "document_id": "ta_ta_19330"}, {"id": [971, 4], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "வரலாறு.\nசீனாவிலேயே முதன்முதலாக வெடிமருந்து, ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு விருத்தி பெற்றன. நவீன விண்வெளித் திட்டங்களின் திருப்பு முனையாக சோவியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் அமைந்தது. இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. \n\nசீனாவின் விள்வெளித் திட்டம் அதன் ஏவுகணைத் திட்டத்தில் இருந்து தோற்றம் பெற்றது. 1950களில் ஐக்கிய அமெரிக்காவின் அணு ஏவுகணைத் தாக்குதலுக்கு அஞ்சிய சீனா, Qian Xueshen தலைமையின் கீழ் அதன் முதல் ballistic missile program தொடங்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13535"}, {"id": [971, 5], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "விண்வெளிக் கழிவுகள்.\nதற்போது கிட்டத்தட்ட 19,000 பொருட்கள் விண்வெளிக் கழிவுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. பூமியைச் சுற்றிவரும் இவற்றின் அளவு 5 சென்றிமீட்டருக்கும் அதிகம்.மேலும் 3,00,000 பொருட்கள் 1 சென்றிமீட்டருக்கும் குறைவான விண்வெளிக்கழிவுகளாக பூமியிலிருந்து 2000 கிலோமீட்டர்கள் தொலைவிற்குள் சுற்றி வருகின்றன. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 300 கிலோமீட்டர்கள் முதல் 400 கிலோமீட்டர்கள் உயரத்தில் சுற்றி வருகின்றன. பெரும்பாலான விண்வெளிக் கழிவுகள் 1 சென்றிமீட்டரைவிடக் குறைவானவை.\n\nவிண்வெளிக் கழிவுகளின் தோற்றம்.\n2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல் மற்றும் 2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை இரண்டும் 800 கிலோமீட்டர்கள் முதல் 900 கிலோமீட்டர்கள் சுற்றுப் பாதையில் நடந்தது. அதில் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. செயற்கைக் கோள்களின் இயக்கியின் (solid rocket motors) பாகங்கள், பழைய கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள் செலுத்து வாகனத்திலிருந்து பிரிந்த பாகங்கள் அனைத்தும் விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nகழிவுகளின் விளைவுகள்.\nஇத்தகைய விண்வெளிக்குப்பைகள் தன்னிச்சையாய் அதிவேகத்தில் விண்வெளிப்பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும் போது அதன் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்களின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய விண்வெளிக்கழிவுகள் விண்வெளியில் பெரும் நாசத்தை உண்டுபண்ணுகின்றன.\n\nவிண்வெளிக் கழிவுகளிலிருந்து பாதுகாப்பு.\nஇத்தகைய மோதலினால் பாகங்கள் சேதமடையாமல் தவிர்க்க செயற்கைக் கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாகங்கள் கவசங்களால் மூடப்பட்டிருக்கும். இத்தகைய கவசங்கள் அனைத்துப் பாகங்களையும் பாதுகாப்பதில்லை. முக்கியமான பாகங்களான சூரியத் தகடுகள் (Solar panels), கண்ணாடியினாலான கருவிகள் (Optical devices) (இவை பொதுவாக தொலைநோக்கிகள்) ஆகியவை கவசங்கள் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54847"}, {"id": [971, 6], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "விபத்தை ஏற்படுத்தியவை.\nஇரிடியம் 33 (Iridium 33) மற்றும் காச்மாசு-2251 ( Kosmos-2251) ஆகிய செயற்கைக்கோள்கள் மோதிக் கொண்டன. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.\nஇதில் இரிடியம் செயற்கைக் கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. காச்மாசு 2251 ருசியாவிற்குச் சொந்தமானது.\n\nவிளைவுகள்.\nஇம்மோதலில் இரண்டு செயற்கைக் கோள்களும் சேதமடைந்தன. இதில் காச்மாசு--2251 செயற்கைக் கோளானது ரஷ்யாவால் கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக் கோள் ஆகும். இரிடியம் 33 செயற்கைக் கோள் பயன்பாட்டில் இருந்தது. காச்மாசு--2251 செயற்கைக் கோள் 1995 லிருந்து பயன்பாட்டில் இல்லை. அமெரிக்காவின் நாசா நிறுவனம் இம்மோதலினால் 10 சென்றிமீட்டர்களுக்கும் அதிகமான 1,000 பொருள்கள் விண்வெளிக் கழிவுகளாக மாறின எனத் தெரிவித்துள்ளது. சூலை 2011 ல் அமெரிக்க விண்வெளிக் கண்காணிப்பு அமைப்பு 2,000 விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தியுள்ளது.\n\nசெயற்கைக் கோள்கள்.\n- கச்மாசு-2251 செயற்கைக் கோள் 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தியதி ஏவப்பட்டது. இரண்டு வருடங்களில் 1995 ன் பிறபகுதியில் கைவிடப்பட்டது.இது 950 கிலோகிராம் எடையுடையது. இது ராணுவப் பயன்பாட்டிற்கானது.\n- இரிடியம் 33 செயற்கைக் கோள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தியதி ஏவப்பட்டது. விபத்தின் போது இது பயன்பாட்டில் இருந்தது. இதன் எடை 560 கிலோகிராம்கள் ஆகும். இது தொலைத்தொடர்பு பயன்பாட்டிற்கானது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54848"}, {"id": [971, 7], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "அமைவிடங்கள்.\n\"தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்\" அலைவாங்கிகள் 120° இடைவெளியில் உலகின் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ன.<ref name='NF-151/7-87'> </ref> இதன் மூலம் தொலைதூரச் செயற்கைக் கோள்களை ஒரு இடத்தில் இருந்து கண்காணிக்க இயலாவிட்டாலும் அடுத்த இடத்திலிருந்து கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலும். \nஅவை,\n- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள \"கோல்ட்ஸ்டோன் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Goldstone Deep Space Communications Complex)\n- ஆஸ்திரேலியாவின் கான்பெராவிலுள்ள \"கான்பெரா தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Canberra Deep Space Communication Complex )\n- ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டிலுள்ள \"மாட்ரிட் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Madrid Deep Space Communication Complex)\n\n\n\n\n", "document_id": "ta_ta_59036"}, {"id": [971, 8], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "உருசியாவின் உதவியும் அமெரிக்காவின் எதிர்ப்பும்.\nமுதலில் இவ்வியந்திரத்தின் தொழில் நுட்ப உதவிகளை பெற ஐக்கிய அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அமெரிக்கா உதவிகளை வழங்கத் தயாராக இருந்தாலும், அதற்காக அதிக அளவு பணமும் கேட்டது. 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தியதி இந்த இயந்திரத்தின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற உருசியாவுடன் உடன்படிக்கை செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யாவின் இச்செயலானது \"ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின்\" (Missile Technology Control Regime) நெறிமுறைகளை மீறும் செயல் என எதிர்ப்புத் தெரிவித்ததால் அவ்வுதவிகளைப் பெற முடியவில்லை. இது தொடர்பாக உருசியாவின் நிகோலாய் சிமியோனாவ் (Nikolai Semyonov) அமெரிக்காவானது ரஷ்யாவின் விண்வெளித் திட்டங்களைத் அழிக்க நினைக்கிறது எனக் குற்றம் சாட்டினார். மேலும் இந்தியாவானது, அமெரிக்கா இதே தொழில்நுட்பத்தை 1988-92 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவிற்குத் தர இருந்ததைச் சுட்டிக் காட்டியது.\n\nவடிவமைப்புச் சிக்கல்கள்.\nஇவிவியந்திரத்தை வடிவமைப்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். ஆக்சிஜன் வாயுவை (LOX) மைனஸ் 183 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் மற்றும் ஹைட்ரஜன் வாயுவை (LH2) மைனஸ் 253 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் அவை திரவமாகிவிடும். அதன் பின் இவை எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்விரு எரிபொருட்களும் எரியும் இயந்திரத்தின் உட்புறச் சுவரை வடிவமைப்பது மிகவும் சிக்கலானதாகும். இத்தகைய கடும் குளிரைத் தாங்கும் உலோகங்கள் உருவாக்குவதற்கு அதிக ஆராய்சியும், பணமும் தேவையான ஒன்று. எனவே உலகில் மிகக் குறைந்த நாடுகளே இவ்வியந்திரத்தை வடிவமைத்துள்ளன.\n\nஇந்தியா.\nஜி. எஸ். எல். வி செலுத்து வாகனத்தில் கடுங்குளிர் இயந்திரம் பயன்படுத்தப்படடு 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி செலுத்தப்பட உள்ளது.\nமேலும் ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட் உருவாக்கப்பட்டுவருகிறது. இது இன்னும் சோதித்துப் பார்க்கும் கட்டத்தை எட்டவில்லை. இது நான்கு முதல் ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்டது. இந்த கடுங்குளிர் இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்க தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட எல்லையில் நாகர்கோவில் நகருக்கு அருகே மகேந்திரகிரியில் திரவ இயக்கத் திட்ட மையம் உள்ளது.\nஇந்தியாவின் முயற்சிகள்.\n- 2010 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. இதில் 2,220 கிலோகிராம்கள் எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோள் வைக்கப்பட்டிருந்தது. செலுத்து வாகனத்தின் மூன்றாவது அடுக்கில் இருந்த கடுங்குளிர் (கிரையோஜெனிக் இன்ஜின்) இயந்திரம் செயல்படாமல் போனதால் தோல்வி அடைந்தது.\n- 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.எஸ்.எல்.வி மீண்டும் செலுத்தப்பட்டது. செல்லும் பாதையிலிருந்து திசை மாறியதால், கடலுக்கு மேலாக நடு வானில் அழிக்கப்பட்டது. சில தவறான இணைப்புகளால் இத்தோல்வி ஏற்பட்டது.\n- 2013 ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.எல்.வி-யைச் செலுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. செலுத்தப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்த சமயத்தில், இயந்திரத்தில் ஏதோ ஒழுக்கு கண்டுபிடிக்கப்பட்டு செலுத்துவது ரத்துசெய்யப்பட்டது.\n- 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\n\nஇந்த இயந்திரத்தைக் கொண்டுள்ள நாடுகள்.\nதற்போது கீழ்கண்ட ஆறு இடங்கள் மட்டுமே இந்த இயந்திரத்தைக் கொண்டுள்ளன.\n\n- அமெரிக்கா\n\n- ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்\n\n- ரஷ்யா\n\n- சீனா\n\n- இந்தியா\n\n- ஜப்பான்\n\nவெளி இணைப்புகள்.\n- ஐ.எஸ்.ஆர்.ஓ வின் கடுங்குளிர் இயந்திரம்\n\n- அமெரிக்க கடுங்குளிர் இயந்திரம்\n- ரஷ்ய கடுங்குளிர் இயந்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57084"}, {"id": [971, 9], "question": "<Query> என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.", "document": "தகர்ப்பு ஏவுகணை.\nசெயற்கைக் கோளைத் தகர்த்த ஏவுகணை (kinetic kill vehicle) வினாடிக்கு 8 கிலோமீட்டர்கள் எனும் வேகத்தில் சென்று தாக்கியது.இந்த ஏவுகணை சீனாவின் சிசாய் ஏவுதளத்திலிருந்தோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பல்லடுக்கு திட எரிபொருள் ஏவுகணை ஆகும்.\n\nஅறிவிப்பு.\nஏவியேசன் வீக் & இசுபேச் டெக்னாலசி இதழ் (\"Aviation Week & Space Technology magazine\") இச்சோதனையைப் பற்றிய முதல் செய்தியை வெளியிட்டது. பின்னர் சனவரி மாதம் 18 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்பு சபை இச்சோதனையை உறுதி செய்தது. முதலில் சீன அரசு இச்சோதனை தொடர்பாக வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. பின்னர் சனவரி மாதம் 23 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு சீன வெளியுறவுத் துறை அமைச்சு இச்சோதனை நடத்தப்பட்டதை உறுதி செய்தது. மேலும் இச்சோதனையைப் பற்றி சப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு முன்னரே தகவல் தெரிவித்ததாகவும் அறிவித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54886"}]
[{"id": [972, 0], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "வாழ்விடங்கள்.\nஇவை மத்திய அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் போது தன்னை இரையாகப் பிடிக்க வரும் மிருகங்களில் இருந்து காத்துக்கொள்ள மரத்தின் அடியில் காணப்படும் நீர்ப் பரப்பில் விழுந்து அதன் மேல் பரப்பில் நடக்கின்றன என்று இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவற்றின் பரவல் மெக்சிகோவில் இருந்து நில நடுக்கோட்டுப் பிரதேங்கள் வரை காணப்படுகிறது\n\nபண்புகள்.\nஇந்த பல்லிகள் பிறக்கும் போது இரண்டு கிராமும், பெரிதாக வளர்ந்த பின் 200 கிராம் எடையும் உடையதாக இருக்கிறது. அவைகளின் உருவ அமைப்புக்கேற்ப தண்ணீரில் நடக்கின்றன. அவைகள் தண்ணீரின் மேல் ஒரு நொடிக்கு 5 அடி முதல் 15 அடி வரை ஓடுகின்றன. அதன் பிறகு அவை தண்ணீரில் நீந்தவும் செய்கின்றன. இப்பல்லிகள் தனது காலினால் சக்தியை உருவாக்குகின்றன. அந்த சக்தி காலில் சேமிக்கப்படுகிறது. நடக்கத் தொடங்கும் போது இந்த சக்தியின் உதவியால் தண்ணீரின் மேல் நடப்பதாகத் தெரிவித்துள்ளனர். \n\nஉணவு.\nபாசிலிகஸ் பல்லி ஓர் அனைத்துண்ணி ஆகும். பூச்சிகள் சிறு பாலூட்டிகள்(கொறினிகள்) சிறிய பல்லிகள், பழங்கள், பூமொட்டுகள், சிறு பறவையினங்கள் மற்றும் பாம்புகளையும் இரையாக உண்கிறது.\n\nஇனப்பெருக்கம்.\nபெண் பல்லி ஒரு முறைக்கு ஐந்தும் முதல் பதினைந்து முட்டைகள் வரை இடுகின்றன. மணல் அல்லது \nமண்ணில் இடப்படும் இதன் முட்டைகளிலிருந்து எட்டு முதல் பத்து வாரங்களுக்குப் பிறகு குட்டிகள் வெளிவருகின்றன. அவை பிறந்தவுடன் தனித்துச் செயல் படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43230"}, {"id": [972, 1], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்.\nஆமை.\nஆமைகள் அல்லது நில ஆமைகள் (\"Tortoises\") என்பவை டெஸ்டியுடினிடே (\"Testudinidae\") என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும். நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பரிசைமூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடு மற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமைகளின் அளவானது சில சென்டிமீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் வரை வேறுபடுகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்பக்கூடிய உயிரினமாகும்.\nபாம்பு.\nபாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப்பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.\n\nமுதலை.\nமுதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன. மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.\n\nபல்லியோந்திகள்.\nபல்லிகளையும் ஓந்திகளையும் உள்ளடக்கிய பல்லியோந்திகள் (\"Lacertilia\") என்ற இந்த துணைவரிசையில் தான், ஊர்வனவற்றின் அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் சிற்றினங்கள் பூமியில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக செதிலுடைய ஊர்வனவற்றில், இதுவரை 3800 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளது.\n\nஓணான்.\nஓணான் பல்லி வகையைச் சார்ந்தது. கரட்டாண்டி எனப்படும் இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப் போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.\n\nஉடும்பு.\nஉடும்புகள் (Monitor lizard) பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த அவயவங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புல் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா (\"Varanus bitatawa\") , வரானசு மபிடாங் (\"Varanus mabitang\") மற்றும் வரானசு ஒலிவாசியசு (\"Varanus olivaceus\" ) ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது. இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன. உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும்.\n\nபிடரிக்கோடன்.\nபிடரிக்கோடன் (\"Tuatara\") நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி முதலிய பல்லியோந்திகளைப் போலவே தோன்றினாலும், அவ்வினங்களில் இருந்து வேறுபடும் \"ஆப்புப்பல்வரிசையமைப்பிகள்\" எனும் வரிசையில் வரும் விலங்கு. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் இரு பிடரிக்கோடன் இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை. இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லியோந்திகளையும் உள்ளடக்கிய செதிலுடைய ஊர்வன (\"Squamata\") மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. இவ்விலங்கின் மண்டையோட்டை மட்டும் வைத்து வைத்து முதலில் பிடரிக்கோடன்களையும் பல்லிகளுடன் வகைப்படுத்தியிருந்தனர். பின்னர் ஆய்வின்போது இவற்றின் பல உடற்கூறுகள் ஊர்வனவற்றின் பொது மூதாதையருடையவை என்றும் வேறு ஊர்வனவற்றில் இல்லாதவை என்றும் அறிந்து தனியாக வகைப்படுத்தியுள்ளனர்.\n\nதொன்மா.\nதொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின. இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.\n\nஉயிரியல் வகைப்பாடு.\nகீழ்க்காணும் இனக்கிளை வரைபடம் ஊர்வனப்பிரிவின் கீழ் வரும் இனங்களின் மரபியல் தொடர்பைக் காட்டுகிறது. 1996-ல் அலாரினும் காத்தியரும் வெளியிட்ட உயிரியற் வகைப்பாட்டைப் பற்றி வரையப்பட்டது இது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1793"}, {"id": [972, 2], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "இவை ஒரு அனைத்துண்ணி, குளிர் இரத்தப்பிராணி ஆகும். இவ்வினங்கள் மலேய நீர் உடும்பு, ஆசிய நீர் உடும்பு, சாதாரண நீர் உடும்பு, இரு பட்டை நீர் உடும்பு, அரிசி பல்லி, மோதிரப் பல்லி, வெற்று பல்லி, குறியில்லா பல்லி என பலவாறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், நீர் உடும்பு என பொதுவாக அழைக்கப்படுகிறது.\n\nவிளக்கம்.\nஇது கூரான தலையும், மெல்லிய கழுத்தும், கொண்டது. \n40 செமீ (16 அங்குளம்) நீளமும், 1 கி.கி எடையும் கொண்டவை.பெண் உடும்புகள் 50 செமீ (20 அங்குளம்) நீளம் கொண்டவை. எவ்வாறாயினும் இவை தம்வாழ்நாளில் அதிகமாக வளர்கின்றன. ஆண் உடும்புகள் பெண் உடும்புகளைவிட பெரியதாக வளர்கின்றன. சில உடும்புகள் அரிதாக 1.5–2 மீட்டர் (4.9–6.6 அடி) நீளம்வரை காணப்படுகின்றன. இலங்கையில் ஒரு பதிவின்படி 3.21 மீட்டர் (10.5 அடி) நீள நீர் உடும்பு காணப்பட்டது. சாதாரணமாக இவற்றின் எடை 19.5 கி.கி வரை இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69783"}, {"id": [972, 3], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "இதற்கு பொதுவாக இப்பெயர் வர காரணம் இதன் கழுத்து முழுவதும் சுற்றியுள்ள ஒரு வகை தோள் ஆகும், இது பொதுவாக பல்லியின் உடலுக்கு எதிராக மூடப்பட்டிருக்கும். இந்த பல்லி இனம்  பெரும்பாலும் மரங்களில் தான் அதிக நேரம் செலவிடும். பூச்சிகள் மற்றும் சிறிய வகை விலங்குகள் தான் பல்லியின்  பிரதான உணவுப்பட்டியலாக  உள்ளது. பல பல்லி இனங்களை  ஒப்பிடும் போது இந்த பல்லி இனம் தான் பெரியது,  சராசரியாக இதன் மொத்த நீளம் (வால் உட்பட) 85 செமீ (2.79 அடி)  உள்ளது. மேலும்  இது செல்ல பிராணியாகவுத் வளர்க்கப்படுகிறது.\n\nஇதன் அசாதாரண தோற்றம் காரணமாக, இது பிரபலமான பல்லியாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109883"}, {"id": [972, 4], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "படிம ஆய்வுகளின்படி ஜுராசிக் யுகத்தில் வாழ்ந்த தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபோடு என்னும் ஒரேயொரு ஆதி இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறக்கும் இறக்கைகளுள்ள பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இவை மட்டுமே அழிவிலிருந்து எஞ்சிய வாழும் தொன்மாக்களாக அறியப்படுகின்றன. மேலும் இங்கு தொன்மாக்களில் பறவைகள் என குறிப்பிடப்பட்டவையும் நிலத்தில் வாழ்ந்த பறவைத் தொன்மாக்களாகும். இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; படிமம் கிடைத்ததனடிப்படையில் நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.\n\nதொன்மாக்கள் வகைப்பாடு, புறத்தோற்றம், சூழ்நிலை அடிப்படையில் விலங்குலகின் பொதுவான நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தொல்லியல் ஆய்வின்படி, தொல்லுயிரியலாளர்கள் தொன்மாக்களில் சுமார் 500 பேரினங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். 1970களிலிருந்து நடைப்பெற்று வரும் ஆய்வுகளின் அடிப்படையில் தொன்மாக்கள், குளிர்-இரத்த விலங்குகளாகவும், வளர்சிதை மாற்றத்திற்குட்பட்டும், பல்வேறு சூழல் தகவமைப்புடன், அவற்றினுள் சமூகத் தொடர்புடையவையாகவும் அறியப்படுகின்றன. மேலும் சில தொன்மாக்கள் ஊனுண்ணிகளாகவும், சில தாவர உண்ணிகளாகவும் இருந்தன.படிமங்களின் அடிப்படையில் தொன்மாக்கள் கூடுகட்டுபவைகளாகவும், முட்டையிடுபவை களாகவும் அறியப்பட்டன.\n\nதொன்மாக்களில் சில இரு காலில் நடப்பவையாகவும், சில நான்கு கால்களில் நடப்பவையாகவும் சில இவ்விரண்டையும்\nமாறிமாறி செயற்படுத்துபவையாகவும் இருக்கும். பரந்த உடலின் புறவமைப்பில் கொம்புகள், உச்சிமுற்கள், எலும்புக்கவசம், முதுகெலும்பு முள் போன்ற சிறப்புறுப்புகளைக் கொண்டிருந்தன. தொன்மாக்கள் மிக நீண்ட, பருத்த உடலமைப்பைப் பெற்றிருந்தன. சாரோபோடு இனம் சுமார் 39.7 மீட்டர் (130 அடி) நீளத்தையும், 18 மீட்டர் (59 அடி) உயரமும் கொண்ட மிகப்பெரும் நில வாழ் உயிரினமாக அறியப்படுகிறது. சில தொன்மாக்கள், சான்றாக சிக்சியானிகஸ் சிறிய 50 செ.மீ அளவில் (20 அங்குலம்) அளவே இருந்தன.\n\nதொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.\n\n19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொன்மாக்களின் படிமங்கள் கண்டறியப்பட்ட பின்னர் தொன்மாக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகின. மேலும் ஜுராசிக்பார்க் திரைப்படத்தின் மூலம் தொன்மாக்களைப்பற்றிய கற்பனைக் கதைகள், புதினங்கள், புத்தகங்கள், பொம்மைகள், என அனைவராலும் பரவலாக அறியப்பட்டன.\n\nதொன்மா - சொற்பிறப்பியல் & அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்.\nதொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது.\n\nதொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் அதே காலத்தில் முதலைகளும், தவளைகளும், பல்லிகளும், ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும் வாழ்ந்திருந்தன.\n\nகடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids), இளகிநீரிகள் (jelleyfish), விண்மீனிகள் (நட்சத்திர மீன்கள்), சுறா மீன்கள், பிற மீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட கடலில்வாழ்ந்த இச்தியோசோர், பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்ட வௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலி அளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன.\n\nஅக்காலத்தில் பூக்கும் மரம் செடிகொடிகள் இன்னும் நில உலகில் தோன்றவில்லை. (பார்க்க: நிலவியல் உயிரின ஊழிக் காலங்கள்). இத் தொன்மாக்கள் என்பவை மிகப்பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரைமீது வாழ்ந்த உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒருசில தொன்மா இனங்களும் (எ.கா. தெரோபோடு) இருந்தன.\n\nதொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய பெலிக்கோசோர், டைமெட்ரான் போன்றனவும், இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த இச்தியோசோர், பிளெசியோசோர், மொசசோர் முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல.\n\nதொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . \"டைனோஸ்\" (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; \"சோரா\" அல்லது சௌரா ( σαύρα , \"saura\" ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.\n\nதொன்மா கண்டுபிடிப்பு.\nரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்த தொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள், பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த \"சோரியன்\" என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் டயனோசோரியா என்னும் ஒரு \"புதிய\" பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய \"டயனசோர்\" என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர்.\n\nகிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் \"டயனசோர்\" எனப் பெயரிட்டார் ,\n\nதொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர் \n\nதொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சில ஊனுண்ணிகளாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன.\n\nதொன்மா வகைப்பாடு.\n2017ல் மாத்யூ ஜி பரோன் மற்றும் குழுவினர்கள் வகைப்பட்டியலின் படி,\n\n- \"டையனொசௌரியா (Dinosauria)\"\n- \"ஆர்னித்தோசெலிடா (Ornithoscelida)\"\n-  \"புள்ளூடு தொன்மா (ஆர்னித்தோசியா) (Ornithischia)\"\n-  \"தெரோபொடா (Theropoda)\"\n- \"ஊரூடு தொன்மா சௌரிஸியா (Saurischia)\"\n-  \"சௌரோபொடோமார்ஃபா (Sauropodomorpha)\"\n-  \"ஹெர்ரெராசௌரிடே (Herrerasauridae)\"\n\nஉருவ பரும வேறுபாடுகள்.\nசோராப்போடா போன்ற சில தொன்மாக்கள் இன்றுள்ள திமிங்கிலம் போன்ற ஒரு சில விலங்குகளைத் தவிர மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மிக மிகப்பெரியதாக இருந்தன. நீலத் திமிங்கிலம் என்பது 190,000 கிலோ.கி (209 டன்) எடை கொண்டதாகவும் 33.5 மீட்டர் (110 அடி) நீளம் கொண்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொன்மாக்களை ஒப்பிட இன்றுள்ள யானை கூட மிகமிகச் சிறியதாகத் தென்படும்.\n\nபெரும்பாலான தொன்மாக்கள் சோராப்போடா போல் பெரியன அல்ல. சராசரியாக பெரும்பாலான தொன்மாக்கள் 500 கிலோ.கி எடையுள்ளனவாக இருந்ததாக கணக்கிடுகின்றனர். தொன்மாக்களில் 63 இனங்களின் சராசரி எடை 850 கிலோ.கி எனவும் அமெரிக்காவின் கிரிஸ்லி கரடி அளவினதே என்றும் கணக்கிட்டுள்ளனர். தொன்மாக்களில் சரி பாதியானவை 2 டன் எடைக்கும் குறைவானதே என்கின்றனர். இன்றுள்ள பபலூட்டிகளின் சராசரி எடை 1 கிலோ கிராமுக்கும் குறைவானதே (863 கிராம்) \n\nதொன்மாக்களின் சிறப்பான உடலமைப்புகள்.\nஇன்றுவரை நிகழ்ந்துள்ள எராளமான கண்டுபிடிப்புகளை கணக்கில் கொண்டால் எல்லாத் தொன்மாக்களுக்கும் பொருந்தி வரும் பொது அமைப்புகள் அரிதாகிவந்தாலும், ஏறத்தாழ எல்லா தொன்மாக்களுமே மிகுதொல் இனமாகிய ஆர்க்கியோசோர்-வகையான எலும்பு அமைப்பின் மாறுதலாகவே உள்ளன.\n\n(வளரும்) தொன்மாக்கள் எப்பொழுதுமே தங்களது உணவினைத் தேடி அலைந்தன. இத் தொன்மாக்களின் உடல் மிகவும் பொியதாக இருந்ததால் இவற்றிற்கு அதிகமான உணவு தேவையாக இருந்தது. இவற்றின் உணவுத் தேவையைப் புா்த்தி செய்து கொள்ள\n\nபறவைகளின் கூர்ப்பு.\nமிசொசோயிக் காலத்தில் தெரோபொடா இனங்களிலிருந்து பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக பரிணாமவியல் அறிஞர் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லே முதன் முதலாக 1868ல் சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்க்கியோப்டெரிக்ஸின் தொன்மம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே பறவைகளுக்கும் தொன்மாக்களுக்கும் உள்ள ஒப்பீடு பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு வித்திட்டது.\n\nபறவை, தொன்மாக்களின் அலகு, உடலுறுப்பு அமைப்பு, இறக்கைகளின் பரிணாம வளர்ச்சி, முட்டையிடல் பண்பு, சுவாச உறுப்புகளின் மாற்றம் முதலிய ஆய்வுகள் பல ஒப்புமைகளைக் குறிப்பிடுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_7458"}, {"id": [972, 5], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "காப்பு.\nஇந்த காப்பகத்தில் கீழ்கானும் ஊர்வன குடும்பத்தை சேர்ந்த இனங்கள் பராமரிக்கப்படுகிறது\n\nமுதலைகள்\n1. முக்கர் முதலை\n2. செம்மூக்கு முதலை\n3. கரியால்\n4. யாக்கரே கைமன் – Yacare Caiman\n5. குட்டை கைமன் – Cuvier's dwarf caiman\n6. அமெரிக்க முதலை – American alligator\n7. சியாமிய முதலை\n8. நைல் முதலை\n9. கருமுதலை\n\nபாம்புகள்\n1. கருநாகம்\n2. இந்திய மலைப் பாம்பு\n3. இராச மலைப்பாம்பு\n4. வெளிறிய இந்திய நாகம் (Albino cobra)\n5. கர்னாடக மாநிலம் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்பட்டது\n\nஆமைகள்\n1. River terrapin\n2. Indian Black Pond turtle\n3. திருவிதாங்கூர் ஆமை\n4. இந்திய நட்சத்திர ஆமை Star tortoise\n5. (\"Pangshura tentoria\ncircumdata\") - வியன்னா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்படவுள்ளது.\n\nபல்லிகள்\n1. நீர் உடும்பு\n2. நில முதலை\n3. அமெரிக்கப் பேரோந்தி\n\nவெளியீடுகள்.\nஊர்வனவியல் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளும், புத்தகங்களும் சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15773"}, {"id": [972, 6], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "ஆதாரம்: இயற்கை ஆசிரியர்: முகம்மது அலி பக்கம்: 72\n\n\n\n\n", "document_id": "ta_ta_109000"}, {"id": [972, 7], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "மேற்கோள்.\nஇலக்குமி நாராயணன் இராம, உயிாியலில் சில உண்மைகள், சேகர் பதிப்பகம், சென்னை-78, நான்காம் பதிப்பு-1989.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115564"}, {"id": [972, 8], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "நடுத்தர எடை உள்ள இனங்கள்(3-4 கிலோ).\n- நியூசிலாந்து வெள்ளை\n- நியூசிலாந்து சிவப்பு\n- கலிபோர்னியா வகை\n\nஅதிக எடை உள்ள இனங்கள்.\n- வெள்ளை ஜெயன்ட்\n- சாம்பல் நிற ஜெயன்ட்\n- பிளமிஸ் ஜெயன்ட்\n\nஉரோம வகை இனங்கள்.\n- ரஷ்யன் அங்கோரா\n- பிரிட்டிஷ் அங்கோரா\n- ஜெர்மன் அங்கோரா\n\nமேற்கோள்கள்.\n\"நிலவளம்\", டிசம்பர்,2007, சென்னை:தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி.\n\n\n\n\n", "document_id": "ta_ta_113860"}, {"id": [972, 9], "question": "ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் <Query> உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.", "document": "இவற்றையும் காண்க.\n- Glossary of meteoritics\n\n\n\n\n", "document_id": "ta_ta_89548"}]
[{"id": [978, 0], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "நீாில் ஒரு பகுதியோ அல்லது முற்றிலுமாகவோ, மூழ்கி வாழும் தாவரம் நீா் வாழ் தாவரம் என அழைக்கப்படுகிறது. இத்தாவரங்கள் கடல்நீா் அல்லது நன்னீாில் வாழ்பவை.\n\n1. தாவர மிதவை நுண்ணுயிாிகள்.\nநீாில் மிதந்து வாழும் நுண்ணுயிாிகளான டையாட்டம், உல்ஃபியா போன்ற நுண்ணுயிாிகள் பசுங்கணிகம் கொண்டவை. இவை தாமே உணவு தயாாித்துக் கொள்ளும். எனவே இவை தாவர மிதவை நுண்ணுயிாிகள் என அழைக்கப்படுகின்றன.\nநீாில் மிதக்கும் மற்ற தாவரங்கள் லெம்னா, பிஸ்டியா மற்றும் ஐக்கோா்னியா, அசோல்லா\n\n2. நிலத்தில் ஊன்றி நீாில் மூழ்கி வாழ்பவை.\nஆழம் குறைவாக, சூாிய ஒளி அதிகமாக கிடைக்கக் கூடிய இடத்தில் வாழும் தாவரங்கள் பென்தாஸ் என அழைக்கப்படுகின்றன. சில தாவரங்கள் நீாில் முற்றிலுமாக மூழ்கியிருக்கின்றன. இவை நீண்ட தண்டு மற்றும் கணுவில் சிறிய இலைகளையும் பெற்றிருக்கின்றன. எ.கா. ஹைட்ரில்லா, செரட்டோஃபில்லம்.\n\nசில தாவரங்கள் கிழங்கு வகை தண்டைப் பெற்றிருக்கின்றன.இவற்றில் இலை மெல்லியதாகவும், நாடா வடிவத்திலும் காணப்படுகின்றன. எ.கா. வாலிஸ்னோியா\n\n3. நீாில் மூழ்கி வாழும் தாவரங்கள்.\nஆனால், சில மூழ்கி வாழும் தாவரங்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் ஏாிகளில் உள்ள மண்ணில் வேரூன்றி வாழ்கின்றன. இவற்றின் இலைகளும், பூக்காம்புகளும் நீா்ப் பரப்பிற்கு மேலே மிதக்கின்றன. எ.கா. அல்லி (நிம்ஃபயா), தாமரை (நிலம்பியம்)\n\nஇப்பசுமையான தாவரங்கள் சூாிய ஒளியின் உதவியால் உணவு தயாாித்துக் கொள்ளும். இவ்வாறு சேமிக்கப்பட்ட உணவை விலங்குகள் பயன்படுத்துகின்றன. ஒளிச்சோ்க்கையின்போது வெளியிடப்படும் ஆக்ஸிஜன் அனைத்து உயிாினங்களாலும் சுவாசித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n1. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006.\n2. Sculthorpe, C. D. 1967. The Biology of Aquatic Vascular Plants. Reprinted 1985 Edward Arnold, by London.\n\n3. Hutchinson, G. E. 1975. A Treatise on Limnology, Vol. 3, Limnological Botany. New York: John Wiley.\n\n4. C.D.K. (ed). 1974. Water Plants of the World. Dr W Junk Publishers, The Hague. ISBN 90-6193-024-3.\n\n5. Keddy, P.A. 2010. Wetland Ecology: Principles and Conservation (2nd edition). Cambridge University Press, Cambridge, UK. 497 p.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116563"}, {"id": [978, 1], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [978, 2], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "தேசியமயமாக்கல் (nationalization), municipalization என்பன இதற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகும்.\n\n1948 ம் ஆண்டு காலப்பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந் நடவடிக்கை 1980 இன் பின்னர் ஒரு சிறந்த பொருளாதார நடவடிக்கையாகப் பொருளியளாலர்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய வைப்பகம் (சர்வதேச நாணய நிதியம்) என்பவற்றால் பரவலாக முன்நிறுத்தப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2930"}, {"id": [978, 3], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- சூழலியல் (Ecology)\n- சூழ்நிலைமண்டலம் (Ecosystem)\n- வாழிடப் பாதுகாப்பு (Habitat conservation)\n- மனித வாழிடம் (Human habitat)\n- இயற்கைச் சூழல் (Natural environment)\n\nவெளியிணைப்புகள்.\nவாழிட வகைகள்: நீர் வாழிடம் - காட்டு வாழிடம் - நிலக்கீழ் வாழிடம் - பாலைவன வாழிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2290"}, {"id": [978, 4], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "அலங்காரத் தாவரங்கள், பூக்கும் தாவரங்கள் (flowering plants), இலைத் தாவரங்களாக (foliage plants) இருக்கலாம். இவற்றைவிட தாவரங்களின், பழங்கள், பட்டைகள், தண்டுகள் போன்றவற்றின் அழகுக்காகவும் அவை வளர்க்கப்படுவதுண்டு.\n\nமரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், நிலமூடிகள் (Ground Covers) எனப் பல வகைகளையும் சேர்ந்த அலங்காரத் தாவரங்கள் உள்ளன. அவற்றின் கிளைகள் வளரும் விதம், இலைத்தொகுதியின் ஒட்டுமொத்த மேற்பரப்புத் தன்மை (texture), நிறம் என்பனவும் தாவரங்களின் அழகூட்டும் இயல்புக்குப் பங்களிப்புச் செய்கின்றன.\n\nஅலங்காரத்தாவர வகைகள்.\n- ரெசீனா (Dracaena)\n- கோடிளீன் (Cordyline)\n- பாம்ஸ் (Palm)\n- சாத்தாவாரி (Asparagas)\n- அலொக்கேசியா (Alocasia)\n- பன்னம் (fern)\n\n\n\n\n", "document_id": "ta_ta_5142"}, {"id": [978, 5], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "தொட்டிகளில் பராமரிக்கப்படும் தாவரங்கள் உள்ள கூரை பொதுவாக பசுங்கூரையாக கருதப்படுவதில்லை. எனினும் இக்கருத்து விவாதிக்கபடுகின்றது. கூரை குளங்கள் பசுங்கூரையின் மற்றொரு வகை ஆகும்.\n\nபசுங்கூரைகள் மழைநீர் உறுஞ்சுவது, வெப்பக்காப்பு வழங்குவது, வனவுயிரினங்களுக்கு ஒரு வாழ்விடத்தை உருவாக்கித்தருவது மற்றும் நகர்புற காற்று வெப்பநிலையை குறைப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக பயன்படுகின்றன. வெப்ப தீவு விளைவு என்னும் விளைவைக் குறைக்கவும் இப்பசுமைக்கூரை உதவுகிறது. பசுங்கூரைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தடிமனாக இருக்கும் கூரை. இதில் பல்வேறு வகையான தாவரங்கள் மிகுதியாக வளர்க்கப்படும். மேலும் இது கனமாகவும் அதிக பராமரிப்பு தேவைப்படுவதாகவும் இருக்கும். மற்றொன்று மெல்லிய கூரை. இதில் சற்று குறைவான எண்ணிக்கையில் தாவரங்கள் வளர்க்கப்படும். மேலும் சிறிது இலகுவாகவும் இருக்கும்.\n\nபசுங்கூரை என்ற சொல் ஏதேனும் பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கூரைகள், உதாரணமாக சூரிய வெப்ப சேகரிப்பான்கள் அல்லது ஒளிமின்னழுத்த பேனல்கள் கொண்ட குளிர் கூரை போன்ற கூரைகளையும் குறிக்கிறது.\n\nசுற்றுச்சூழலுக்கான நன்மைகள்.\nபசுங்கூரைகள்,\n\n- வெப்பத்தை குறைக்கின்றன (எடையையும் வெப்ப தடை மதிப்பையும் சேர்ப்பதன் மூலம்);\n\nடொராண்டோ பல்கலைகழகத்தின் பிராட் பாஸ், 2005இல் நடத்திய ஓர் ஆய்வின் படி பசுங்கூரைகள் குளிர்க்காலத்தில் வெப்ப இழப்பு மற்றும் சக்தி வீணாதல் ஆகியவற்றை குறைக்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.\n\n- வெள்ளநீர் ஓட்டத்தை குறைக்கின்றன;\n\n- இயற்கை வாழ்விடத்தை உருவாக்குகின்றன;\n\n- காற்றிலிருந்து கரியமிலவாயுவையும் மற்ற மாசுகளையும் வடிகட்டுகின்றன. இது ஆஸ்துமா போன்ற நோய்களின் விகிதத்தையும் குறைக்க உதவுகின்றன;\n\n- மழைநீரிலிருந்து மாசுகளையும் கனரக உலோகங்களையும் வடிகட்டுகின்றன;\n\n- வெளிச் சத்தத்தைத் தடுக்க உதவுகின்றன; குறைவான அதிர்வெண்கள் கொண்ட சத்தத்தை தடுக்க மண் உதவுகிறது, தாவரங்கள் அதிக அதிர்வெண்கள் கொண்ட சத்தத்தைத் தடை செய்கின்றன;\n\n- சரியாக நிறுவப்பட்டால், பல பசுங்கூரைகள் ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் (LEED) புள்ளிகளுக்கு பங்களிக்க முடியும்;\n\n- விவசாய இடத்தை அதிகரிக்கும்;\n\n- பசுங்கூரைகள், தண்ணீரை மண் மூலம் சேமித்துவைக்கின்றன. இதை தாவரங்கள் நீராவி போக்கு(transpiration) மற்றும் ஆவியாதல் மூலம் வளிமண்டலத்திற்கு திருப்பியளிக்கின்றன;\n\n- பசுங்கூரைகள் மழைநீரை தக்கவைப்பது மட்டுமில்லாமல் நீர் வெப்பநிலையை மிதமாக்குகின்றன. மேலும் எந்தவொரு நீருக்கும் இயற்கை வடிகட்டிகளாக செயல்படுகின்றன;\n\nநிதி நன்மைகள்.\n- கூரையின் வாழ்நாளை அதிகரிக்கின்றன;\n- ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரிக்கும்;\n- சக்தி பயன்பாட்டில் குறைப்பு;\n- வெள்ளநீர் வரி குறைப்பு;\n- கூட்டாட்சி மற்றும் உள்ளூர் வரி சலுகைகள் - உதாரணமாக, 2009 முதல், ஓராண்டு சொத்து வரி கடன் திட்டம் நியூயார்க் நகரில் உள்ளது. இதன்மூலம் எந்தெந்த நில உரிமையாளர்கள் தங்கள் கூரையில் பாதியளவாவது பசுங்கூரையை செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும்.\n\nஒரு பசுங்கூரை பெரும்பாலும் தன்னாட்சி கட்டிடத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.\n\nபல ஆய்வுகள் 1970 முதல் ஜெர்மனியில் நடத்தப்பட்டிருக்கின்றன. ஜெர்மனியின் தலைநகரமான பேர்லின், பசுங்கூரை ஆராய்ச்சியின் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகும். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில், இன்னும் அதிக ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுமார் பத்து பசுங்கூரை ஆராய்ச்சி மையங்கள் அமெரிக்காவில் உள்ளன. இது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் இன்னும் 40 நாடுகளில் நடந்துகொண்டிருக்கின்றன. கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் குறிப்பிட்ட பசுங்கூரைகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பசுங்கூரைகளால், குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில், வெப்பநிலையை நன்கு குறைக்க முடிவது தெரியவந்துள்ளது. அனைத்து கட்டிடங்களிலும் பசுங்கூரைகளை சேர்ப்பது மேற்பரப்பு வெப்பநிலையை குறைப்பதில் ஒரு வியப்பிக்கும் அளவிற்க்கு விளைவை ஏற்படுத்தும். 1961-1990 களில் இருந்த வெப்பநிலையை விட தற்போதைய வெப்பநிலையை குறைக்க முடியும். கட்டிடங்கள் அதிகமாகவும் நீராவி போக்கு குறைவாகவும் உள்ள இக்காலத்தில், பசுங்கூரைகள் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.\n\nவகைகள்.\nபசுங்கூரைகள் பராமரிப்பின் அளவை பொருத்தும், தாவரங்கள் வளரும் மண்ணின் ஆழம் பொருத்தும், தடிமனான, மிதமான மற்றும் மெல்லிய என வகைப்படுத்தப்படுகின்றன. மெல்லிய கூரைகள் 10 -25 பவுண்டுகள் கனக்கும் தாவரங்களை ஒரு சதுர அடிக்குள் அடுக்கும். தடிமனான கூரைகள் 80லிருந்து 150 பவுண்டுகள் கனக்கும் தாவரங்களை ஒரு சதுர அடிக்குள் அடக்கும். ஒரு கணிசமான அளவு ஆழம் தேவைப்படுகின்ற பாரம்பரிய கூரைத் தோட்டங்கள் தடிமனான கூரை தோட்டங்களாய் கருதப்படுகின்றன. ஏனென்றால் அவைகளுக்கு மிகுந்த பாசன மற்றும் பராமரிப்பு தேவை உள்ளன. தடிமனான கூரைகள் பொதுவாக பூங்கா போன்றவை. சிறிய மரங்கள், செடிகள், மூலிகைகள், புதர்கள் முதலிய எதையும் இக்கூரை அடக்கலாம். மெல்லிய பசுங்கூரைகள், இதற்கு மாறாக, கிட்டத்தட்ட சுயமாக நீடித்திருப்பதைப்போன்று வடிவமைக்கப்படும். மேலும் பராமரிப்பு குறைவாகவும், வருடத்தில் ஒரேயொரு முறை மட்டுமே களையெடுப்பது போலவும் இக்கூரைகள் அமைகின்றன. மெல்லிய கூரைகள் வழக்கமாக பராமரிப்பிற்காக மட்டுமே அணுகவேண்டுவனவாக இருக்கின்றன. இவை (பொதுவாக மிகவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உரங்கள் பயன்படுத்தப்படும்); ஒரு மிகவும் மெல்லிய அடுக்கிலான மண்ணில் கூட நிறுவப்படும். சில பசுங்கூரை வடிவமைப்புகள் தடிமனான மற்றும் மெல்லிய கூரைகள் இரண்டினையும் உட்கொள்ளுமாறு உள்ளன.\n\nவரலாறு.\nபசுங்கூரைகள் நூற்றாண்டு காலமான வரலாறு கொண்டுள்ளன.\n\nபிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அடுக்குகள் உள்ள அமைப்பினால், நவீன பசுங்கூரைகள் அமைப்பது ஒரு சமீபத்திய நிகழ்வே ஆகும். நவீன பசுங்கூரைகள் 1960களில் ஜெர்மனியில் முதன்முதலில் உருவாயின. இன்று, ஜெர்மன் கூரைகளில் சுமார் 10% கூரைகள் பசுங்கூரைகளாக உள்ளன என கணிக்கப்படுகிறது. பசுங்கூரைகள் அமெரிக்காவில் விரைவாக பிரபலமாகி வருகின்றன. எனினும் ஐரோப்பாவில் இவை அவ்வளவு பிரபலமாக இல்லை.\n\nஜெர்மனி, சுவிச்சர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுவீடன், பிரிட்டன், மற்றும் கிரீஸ் போன்ற நிறைய ஐரோப்பிய நாடுகளில் பசுங்கூரைகளை ஊக்குவிக்க, சிறப்பாக இயங்கும் சங்கங்கள் உள்ளன. ஆஸ்திரியாவில் லின்ஜ் நகரத்தில் 1983 இலிருந்து உருவாக்குநர்களுக்கு பசுங்கூரை நிறுவ பணம் வழங்கப்படுகிறது. சுவிச்சர்லாந்தில் இதற்கு 1990 களின் பிற்பகுதியில் இருந்து ஒரு கூட்டாட்சி சட்டம் உள்ளது. பிரிட்டனில் இந்த பழக்கம் மெதுவாகதான் அதிகரிக்கிறது, ஆனால் சில நகரங்களில் குறிப்பாக லண்டன் மற்றும் ஷெஃபீல்டு ஆகியவற்றில் இவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்க கொள்கைகள் உருவாக்கபட்டுள்ளன.\n\nஒருங்கிணைந்த வடிகால்குழாய்-வெள்ளநீர் அமைப்புகள் உள்ள பகுதிகளில், பெரும் புயல்கள் கழிவுநீர் அமைப்பினை தரைபுரண்டு ஓடவிட்டு கழிவுநீரை குளங்குட்டைகளில் சேர்த்து மாசுபடுத்திவிடும். பசுங்கூரைகள் வெள்ள நீரோட்ட அளவை குறைக்கின்றன. மேலும் கூரையில் இருந்து வழிந்தோடி வரும் நீரின் வேகிதத்தை கூட குறைக்கின்றன. பசுங்கூரைகள் மழைநீரில் 75% வரை தக்கவைத்துக்கொண்டு படிப்படியாக நீராவி போக்கு வழியாக அதை வளிமண்டலத்திற்கு வெளிவிடுவன. மேலும் சுற்றுச்சூழல் மாசுகளை அவைகளின் மண்ணில் தக்கவைத்துக்கொள்வன.\nஎலிவேஷன் 314 என்பது வாஷிங்டனில் உள்ள ஒரு புதிய திட்டம் ஆகும். இத்திட்டம் பசுங்கூரைகளை, வெள்ளநீரை வடிகட்டி தேக்கி வைக்க பயன்படுத்துகிறது. இது விலையுயர்ந்த நிலத்தடி வடிகட்டிகளின் பயன்பாட்டை தவிர்க்கிறது.\n\nநகர்ப்புற வெப்பத்தீவு விளைவினை எதிர்ப்பது பசுங்கூரை உருவாக்கத்தின் மற்றொரு காரணம். பாரம்பரிய கட்டிட பொருட்கள் சூரிய கதிர்வீச்சினை உறிஞ்சிக்கொண்டு அதை வெளியிடுகையில் நகரின் வெப்பநிலையை சுற்றியுள்ள பகுதிகளை விட குறைந்தது 4 டிகிரி செல்சியஸ் (7 டிகிரி பாரன்ஹீட்) அதிக சூடாக்கிவிடுகின்றன. மாறாக, பசுங்கூரை கொண்ட சிகாகோ சிட்டி ஹாலில், கூரை வெப்பநிலை ஒரு வெயில் நாளில் 1.4-4.4° செல்சியஸ் (2.5-8.0 °F) அதன் அருகில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்களை விட குளிர்ச்சியாக உள்ளது. பசுங்கூரைகள் சிகாகோ, அட்லாண்டா, போர்ட்லேண்ட், மற்றும் பிற அமெரிக்க நகரங்களில் பிரபலமாகி வருகிறது. இது ஏனென்றால் அவற்றின் பயன்பாடு நகர்ப்புற வெப்ப தீவு விளைவை எதிர்க்க உதவுகிறது என்பதால் இந்நாடுகளில் சட்டங்கள் அவற்றின் பயன்பாட்டை ஆதரிக்கிறது. பசுங்கூரைகள் குறைந்த தாக்கம் ஏற்படுத்தும் வளர்ச்சியில் ஒரு வகை. சிகாகோ நகரம் தங்கள் கட்டிடங்கள் மீது பசுங்கூரை வைப்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சிகாகோ சிட்டி ஹால் பசுங்கூரை அமெரிக்காவில் மிக பிரபலமான மற்றும் பழமையான ஒரு பசுங்கூரையாகும். ஒரு பசுங்கூரை அதை சுற்றயுள்ள தட்பவெப்பநிலையை எப்படி மாற்றுகிறது என்பதை ஆராயவே இது முதலில் கட்டப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் பிற ஆய்வுகளை தொடர்ந்து, ஒரு பெரிய நகரம் அதன் அனைத்து கூரைகளையும் பசுமைபடுத்தினால் அதன் நகர்ப்புற வெப்ப நிலை 7 டிகிரி செல்சியஸ் குறைய முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nஒரு பசுங்கூரை, கூரையின் வெப்பக்காப்பு தன்மையை வெகுவாக மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் கனடா (environment canada) நடத்திய ஒரு ஆய்வில், கோடை குளிர்ச்சி தேவைகளை 26 சதவீதமும், குளிர் வெப்ப இழப்புக்களை 26 சதவீதமும் பசுங்கூரைகள் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. பென் மாநிலம் பல்கலைக்கழகத்தின் பசுங்கூரை ஆராய்ச்சி மையம் கூறுவது என்னவென்றால், ஒரு கூரையின் வாழ்நாள், அதை பசுமைப்படுத்தினால், இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்பதேயாகும்.\n\nசில பசுங்கூரைகளில் நீர்சுத்திகரிப்பிற்கும் ஏற்பாடு இருக்கும். இவ்வகை பசுங்கூரைகள் உண்மையில் நீர் சிகிச்சை குளங்கள் உள்ள கூரைகளாகும். இங்கு பயன்படுத்தப்படும் தாவரங்கள் எவையெனில் calamus, Menyanthes trifoliata, Mentha aquatica போன்றவையாகும்.\n\nபசுங்கூரைகள் தாவரங்கள், பூச்சிகள், மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடம் வழங்குகிறது. பொதுவாக இவற்றிற்க்கு நகரங்களில் வாழ குறைந்த இடமே அமையும். 19 மாடிகள் கொண்ட உயரமான நகர கட்டிடங்களிலும் பசுங்கூரைகள் நன்மை பயக்கும் பூச்சிகள், பறவைகள், தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளை ஈர்க்க முடிகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பசுங்கூரைகள் இடம்பெயரும் பறவைகள் போன்றவற்றிற்கு இயற்கை வசிப்பிடங்களின் பற்றாக்குறையை நீக்குகிறது.\n\nபழுப்பு கூரைகள்.\nஉபயோகத்தில் இல்லாத தொழிற்சாலைகள் மதிப்புமிக்க சுற்றுச்சூழலை கொண்டுள்ளன. ஒரு பழுப்பு கூரை பசுங்கூரையிலிருந்து எப்படி வேறுபடுகின்றது என்றால், பழுப்பு கூரைகளின் முக்கிய நோக்கம் அதிக உயிரினங்கள், இன்னும் குறிப்பாக அழிவை நோக்கியுள்ள உயிரினங்களை காப்பதாகும்.\n\nநாடுவாரி உதாரணங்கள்.\nஆஸ்திரேலியா.\nபசுங்கூரைகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்து வருகின்றன. சில ஆரம்பகால உதாரணங்கள் யாவெனின்:- மெல்போர்னில் உள்ள பிரெஸ்வாட்டர் ப்ளேஸ் உறைவிட கோபுரம்(2002)- இதன் பத்தாவது மாடியில் அரை ஏக்கர் தோட்டம் உள்ளது, மெல்போர்ன் நகர கவுன்சிலை அடக்கிய CH2 கட்டிடம் (2006) - ஆஸ்திரேலியாவின் முதல் 6 நட்சத்திர பசுமை ஸ்டார் வடிவமைப்பு வணிக அலுவலக கட்டிடம் (ஆஸ்திரேலியாவின் பசுமை கட்டிட சங்கத்தின் சான்றிதழின்படி), காண்டன் கோபுரம் (2005)- இதன் நான்காவது மாடியில் 75 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள ஒரு புல்வெளி உள்ளது.\n\nஆஸ்திரேலியாவில் 2008 ல் இருந்து, நகர சபைகள் மற்றும் செல்வாக்குமிக்க வணிக குழுக்கள் பசுங்கூரைகளின் நன்மைகளை ஊக்குவிக்கும் செயலில் உள்ளன. \"பசுங்கூரை மெல்போர்னின் மாதிரி\" என்பது 'கமிட்டி ஃபார் மெல்போர்னின்' ஒரு திட்டம் ஆகும்.\n\nகனடா.\nடொராண்டோ நகரில் மே 2009 ல் ஒரு துணைவிதி சட்டம் ஏற்றப்பட்டது. அதன் மூலம் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் மீது பசுங்கூரைகள் கட்டாயப்படுத்தப்பட்டன. அனால் இச்சட்டம் குறைந்தது ஆறு மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்குதான் பொருந்தும் என்பதால் புதிய சட்டங்கள் போதுமான அளவிற்கு கடுமையாக இல்லை என்று 'ஆரோக்கியமான நகரங்களுக்கான பசுங்கூரை' அமைப்பிலிருந்து இருந்து விமர்சனம் வந்துள்ளது. 31 ஜனவரி 2011 முன், தொழில்துறை கட்டிடங்கள் தங்கள் கூரைகளை 10% அல்லது 2,000 சதுர மீட்டர் அளவிற்காவது பசுமைப்படுத்தியிருக்க வேண்டும்.\n2008 இல், வான்கூவர் கன்வென்ஷன் சென்டர், அதன் மேற்கு கட்டிடம் மீது ஒரு ஆறு ஏக்கர் பசுங்கூரையை நிறுவியது.இது கனடாவின் பசுங்கூரைகளிலேயே மிக பெரியது ஆகும்.\n2005 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஒட்டாவாவின் புதிய கனடிய போர் அருங்காட்சியகம், புற்கள் கொண்ட பசுங்கூரை ஒன்றை கொண்டது.\n\nஎகிப்து.\nஎகிப்தில், மண்-அற்ற விவசாயம் கட்டிடங்களின் கூரை மீது தாவரங்கள் வளர்க்க பயன்படுத்தப்படுகிறது. இதில் மண் நேராக கூரை மீது வைக்கப்படுவதில்லை.மாறாக தாவரங்கள் மர மேசைகளின் மீது வளர்க்கப்படுகின்றன. காய்கறிகள் மற்றும் பழங்கள் தான் பெரும்பாலும் இங்கு வளர்க்கப்படுகின்றன.இதனால் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாத ஆரோக்கியமான உணவு கிடைக்கிறது.\n\nஇங்கு ஒரு இன்னும் மேம்பட்ட முறை சோதனையில் உள்ளது. அது யாதெனின் தாவரங்களை அடுத்து மீன் விவசாயமும் ஒரு மூடிய சுழற்சியில் நடப்பது. இது செடிகள், மீன்கள் வெளியிடும் அம்மோனியாவை உறிஞ்சி பயன்பெற உதவுகிறது.அதேசமயம் தண்ணீரை மாற்றும் தேவையும் அகற்றப்பட்டுவிடுகிறது.ஏனென்றால் தாவரங்கள் அம்மோனியாவை உறிஞ்சி நீரை தூய்மைப்படுத்துகின்றன. மீன்கள் கூட தாவரங்களின் வேர்களில் இருந்து சில சத்துக்களை எடுத்துக்கொள்கின்றன.\n\nபிரான்ஸ்.\nபிரான்சில், லியோனில் உள்ள சர்வதேச பள்ளியில், கேபிளால் தாங்கப்பட்ட பசுங்கூரை ஒன்று உருவாக்க பட்டுள்ளது. இன்னொரு மாபெரும் பசுங்கூரை புதிய அருங்காட்சியகம் L'Historial de la Vendée யில் நிறுவப்பட்டுள்ளது. இது ஜூன் 2006 இல் திறக்கப்பட்டது.\n\nஜெர்மனி.\nநீண்டகால பசுங்கூரை பாரம்பரியம் ஜெர்மனியில் , 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்ப தொழில்மயமாக்கல் காலத்திலேயே தொடங்கியது. ௭௦கலில், பசுங்கூரை தொழில்நுட்பம் அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டது. வெள்ள நீர் பிரச்சினைகள் நகரங்களில் உள்ள மக்களை இதுபோன்ற புதுமையான தீர்வுகளை பற்றி சிந்திக்க வைத்தது. இலகுரக பொருட்கள் கொண்டு நவீன பசுங்கூரை தொழில்நுட்பத்தால் குறைந்த எடை தாங்கும் கூரைகளிலும் பசுங்கூரைகளை வளரவைக்க முடிந்தது. இது உலகின் வேறு எந்த நாட்டிலும் நடைமுறையில் தெரியாத போது ,80களிலேயே நவீன பசுங்கூரை தொழில்நுட்பம் ஜெர்மனியில் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தது.\n\nஜெர்மனியில் முதல் பசுங்கூரை தொழிற்சாலை வளர்ச்சியில் தர சிக்கல்கள் இருந்தன. FLL நவீன பசுங்கூரை தொழில்நுட்பத்தை கவனிக்க ஒரு குழு அமைத்தது. பல் ஒரு சுதந்திரமான இலாப அமைப்பு ஆகும். அது \"தாவர ஆராய்ச்சி மற்றும் அதன் திட்டமிட்ட பயன்பாடுகள் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கம் மூலம் சுற்றுச்சூழல் நிலைமைகளின் முன்னேற்றம்\" எட்டு தொழில் நிறுவனங்கள் மூலம், 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. FLL பசுங்கூரை செயற்குழு ,நீண்ட தொழிலாளி வழிமுறைகளை பதிப்பிட்ட 40 குழுக்களில் ஒன்றாகும் . சில வழிமுறைகள் ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. FLL உறுப்பினர்கள் செய்கிற ஆராய்ச்சி மற்றும் தொகுப்பு முடிவுகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன.\n\nதற்போதைய பசுங்கூரை வழிமுறைகள் 2008 இல் வெளியிடப்பட்டது.\n\nFachvereinigung Bauwerksbegrünung (FBB) உலகின் முதல் பசுங்கூரை சங்கமாக 1990 இல் நிறுவப்பட்டது.\nFBB 1990 இல் உற்பத்தியாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள், வியாபாரிகள் மற்றும் ஆபரேட்டர்கள் ஆகியோர்க்கு ஒரு திறந்த மன்றமாக நிறுவப்பட்டது. பசுங்கூரை மற்றும் வழக்கமான கூரை தொழில்கள் இரண்டுமே சமமாக கவனிக்கப்படுகின்றன.\n\nஇன்றைய நிலவரப்படி ,10,000,000 சதுர மீட்டர் (அல்லது 100,000,000 சதுர அடி) புதிய பசுங்கூரைகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டப்பட்டு வருகின்றன. சமீபத்திய ஆய்வுகள்படி , இவற்றில் 3/4 மெல்லிய கூரைகளும் 1/4 கூரை தோட்டங்கலாகவும் உள்ளன. ஜெர்மனியில் மிகவும் அதிக பசுங்கூரைகள் கொண்ட இரண்டு நகரங்கள் பெர்லின் மற்றும் ஸ்டுட்கார்ட் ஆகும். ஜேர்மன் நகரங்களில் மூன்றில் ஒரு பங்கு நகரங்கள் பசுங்கூரைகள் மற்றும் மழை நீர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் சட்டங்கள் கொண்டுள்ளன.\n\nஜெர்மனி உலகின் மிக அதிக பசுங்கூரைகள் கொண்ட நாடாகும்.மேலும் நவீன பசுங்கூரை தொழில்நுட்பம் பற்றிய மிகவும் மேம்பட்ட அறிவு கொண்ட நாடாகவும் திகழ்கிறது. ஜெர்மனியில் பசுங்கூரை ,இயற்கை ரசித்தல் நிபுணர்களின் 2 -3 ஆண்டுகள் பயிற்சி கல்வி முறையின் ஒரு பகுதியாக இருக்கிறது. பசுங்கூரைகள் ஜெர்மனியில் ஒரு பொது அறிவுக்குரிய பொருளாக இருப்பதால் பசுங்கூரை ஜெர்மன் விக்கிப்பீடியா பக்கத்தைப் பார்ப்பது சிறப்பாக இருக்கும். பசுங்கூரை தொழில்நுட்பம் இணையதளம் வருமுன்னரே ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுவிட்டன.\n\nகரீஸ்.\nகிரேக்க நிதி அமைச்சகம் ஏதென்ஸில் உள்ள அரசியல் சதுக்கத்தில் உள்ள கருவூலத்தில் ஒரு பசுங்கூரையை நிறுவியுள்ளது. ஈகோச்டய்ஜி(கிரேக்கத்தில் ஈகோ என்றால் சுற்றுசூழல் ஏற்ப்படுத்துவது என்றும் , ச்டய்ஜி என்றால் கூரை வீடு பாதுகாப்பு என்றும் பொருள்) பணி செப்டம்பர் 2008 இல் தொடங்கப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 2009 இல் நடத்திய ஆய்வுகள்,காற்று பதனாக்கத்தில் 50% எரிசக்தி சேமிப்பு அளவிற்கு பசுங்கூரைகள் தரவல்லவை என்று தெரியவந்தது. ஈகோச்டய்ஜி பத்து மாடி கட்டிடம் 1.4 ஹெக்டேர் பரப்பளவு தரையை கொண்டுள்ளது. ஈகோச்டய்ஜி, கூரையில் 52%மும் தரையில் 8%மும் ஆக 650 சதுர மீட்டர் உள்ளடக்குகிறது. இருந்தும் , ஆண்டிற்கு € 5.630 ஆற்றல் சேமிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.இது காற்று பதனப்படுத்துதலில் 9% சேமிப்பும் முழு கட்டிடத்திற்கு வெப்பமூட்டும் செலவில் ஒரு 4% சேமிப்புமாக பதிவு செய்யப்படுகிறது. தெர்மல் நிழற்பட கருவிகள் மூலம் நடத்திய ஆய்வுகளில் ஈகோச்டய்ஜியால் சிற்றுச்ஹோழல் மட்டுமின்றி பறவை மற்றும் பூச்சி வகைகளும் பெரிகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது .\n\nஐஸ்லாந்து.\nபுல்தரை கூரைகள் ஐஸ்லாந்தின் பாரம்பரிய பண்ணை வீடுகளில் நிறைய காணப்படுகின்றன.\n\nசுவிட்சர்லாந்து.\nசுவிச்சர்லாந்து ஐரோப்பாவின் மிக பழமையான பசுங்கூரைகளில் ஒன்றை கொண்டுள்ளது. இது வோல்லிஷோபின் , ஜூரிச்சில் உள்ள மூஸ் ஏரி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் , 1914 ல் உருவாக்கப்பட்டது. இதன் வடிகட்டி டாங்கிகள் பிளாட் கான்கிரீட் கூரைகள் கொண்டது. சரளை கற்கள் கொண்ட ஒரு வடிகால் அடுக்கும் 15 செ.மீ. தடிமனான ஒரு மண் அடுக்கும் இந்த கூரை மீது பரப்பப்பட்டுள்ளது.இது அச்ப்ஹல்டால் ஆனா ஒரு அடுக்கால் நீர் கசியாதவண்ணம் பார்த்துக்கொள்ளப்படுகிறது.இவை ஏனெனில் உட்புறத்தை குளிர்ச்சியாக வைக்கவும் வடிகட்டும் அமைப்புகளில் பாக்டீரியா வளராமல் தடுப்பதற்குமே ஆகும். இது மண்ணில் ஏற்கனவே இருந்த விதைகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு புல்வெளி ஆகும்.இதில் இப்போது அந்த மாவட்டத்தில் அழிந்துபோன சில தாவர வகைகளும் உள்ளன.குறிப்பாக 6,000 Orchis morio (பச்சை இறக்கை ஆர்க்கிட்) உள்ளன. சமீபகால உதாரணங்கள் கிளினிக்கும் 1 மற்றும் கிளினிக்கும் ௨ ஆகிய பாசெல் மண்டல மருத்துவமனைகள், மற்றும் ஜூரிச் பிரதான ரயில் நிலையத்தில் சிஹ்ல்போஸ்ட் மேடையில் காணலாம்.\n\nஸ்வீடன்.\nஉலகின் முதல் தாவரவியல் பூங்காவாக கருதப்படும் பூங்கா ,மே 1999 இல் ,மால்மொவின் ஒரு புறநகர் பகுதியான ஆகச்ட்டேன்பர்கில் நிறுவப்பட்டது. சர்வதேச பசுங்கூரை நிறுவனம் (IGRI) ஒரு ஆராய்ச்சி நிலையம் மற்றும் கல்வி வசதிகூடமாக ஏப்ரல் 2001 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. (உலகம் முழுவதும் இதே போன்ற அமைப்புக்கள் அதிகரிப்பதால் ,இது பின்னர் ஸ்காண்டிநேவிய பசுங்கூரை நிறுவனம் (SGRI) என்று மறுபெயரிடப்பட்டது.) பசுங்கூரைகள் மால்மோவில் நன்கு நிறுவப்பட்டு உள்ளன.\n\nஐக்கிய இங்கிலாந்து.\n2003 ல் 'இங்கிலீஷ் நேச்சர்', இங்கிலாந்து கொள்கை இயற்றுபவர்களுக்கு பசுங்கூரைகளின் மீது போதிய கவனம் செலுத்தவில்லை என்றது. இருப்பினும், பிரிட்டிஷ் உதாரணங்கள் நிறைய காண முடியும். ஒரு குறிப்பிடத்தக்க கூரை தோட்டம் லண்டனில் உள்ள கேன்சிங்க்டனில் உள்ள டெர்ரி & டாம்ஸின் பல்பொருள் அங்காடியின் மேல் 1938 லேயே கட்டப்பட்டது. இன்னும் சமீபத்திய உதாரணமாக நாட்டிங்காம் விழா வளாகம் பல்கலைக்கழகத்திலும் , கிரீன்விச்சில் உள்ள சைன்ச்புரிஸ் மில்லேனியம் ஸ்டோரிலும் ஹோர்நிமன் அருங்காட்சியகத்திலும் காணலாம்.\n\nஅமெரிக்கா.\nநன்கு பரந்த மெல்லிய பசுங்கூரைகளை அமெரிக்காவில்காணலாம். டியர்பார்ன், மிச்சிகனில் உள்ள ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் ரிவர் ரவ்ஜ் தொழிற்சாலையில், 97 அச்செம்பிலி ப்லாண்டுகளின் கூரைகளில் பசுமைன்கூரைகளை காணலாம். இது வில்லியம் மேச்டோனவால் வடிவமைக்கப்பட்டது. சிகாகோ நகரின் மில்லேனியம் பார்க் பசுங்கூரை உலகின் மிகப்பெரிய தடிமனான பசுங்கூரைகளில் ஒன்றாகும். மற்ற நன்கு அறியப்பட்ட அமெரிக்க உதாரணங்கள் யாவேனின் சிகாகோ சிட்டி ஹால் மற்றும் சான் புருனோ, காலிஃபோர்நியாவில் உள்ள இடைவெளி தலைமையகம் ஆகியவை ஆகும்.\n\nஅமெரிக்காவில் மற்றுமாறு பசுங்கூரைக்கான உதாரணம் சியாட்டிலில் நகரில் உள்ள பல்லார்டு நூலகமாகும். இதன் பசுங்கூரை 18000 க்கும் மேலான தாவரங்கள் கொண்டது.\n\nவிலைகள்.\nஒழுங்காக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரு பசுங்கூரை அமைப்பிற்கான செலவு சதுர அடி ஒன்றுக்கு 15 முதல் 20 டாலர்கள் என்பதாகும்.இது நீர்புகா படலத்தின் செலவை உட்கொள்ளாத செலவாகும்.(கூரையின் பரப்பளவு அதிகமாக அதிகமாக சராசரி செலவு குறையும்)\nஐரோப்பாவில், நன்கு வடிவமைக்கப்பட்டு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரு பசுங்கூரை சதுர மீட்டருக்கு 100 முதல் 200 யூரோக்கள் செலவை ஈர்க்கும். இச்செலவு கூரையின் வகையை பொறுத்தும், கட்டிட அமைப்பை பொருத்தும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பொருத்தும் அமையும்.\n\nசெலவின் ஒரு குறிப்பிட்ட அளவு பராமரிப்பு காரணமாக அமையும். மெல்லிய பசுங்கூரைகள் குறைந்த பராமரிப்பு செலவை கொள்வன. எனினும் அவை பராமரிப்பு செலவே இல்லாமல் அமைவதில்லை. பசுங்கூரையின் பராமரிப்பு கணிசமான அளவு உரம் இடுதலை கொண்டுள்ளது. அழகியல் ஒரு பிரச்சினை இல்லை என்றால், உரமிடுதலும் பராமரிப்பும் பொதுவாக தேவை இல்லை. மெல்லிய பசுங்கூரைகளுக்கு வெள்ளநீர் மாசுபாடு தவிர்க்கும் பொருட்டு கட்டுப்பாட்டுடன்-வெளியிடப்படும் உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வழக்கமான உரங்களை மெல்லிய கூரை மீது பயன்படுத்த கூடாது. ஜெர்மன் ஆய்வுகள் சதுர மீட்டருக்கு 5gN என்பதை பசுங்கூரையின் சத்து தேவையாக தோராயப்படுத்தியுள்ளனர். பல சத்துக்கள் உள்ளடக்கிய மண்ணை பயன்படுத்தாமல் இருப்பதும் முக்கியம் ஆகும். FLL வழிமுறைகள் அதிகபட்சமாக-அனுமதிக்கூடிய ஊட்டச்சத்து அளவை குறிப்பிடுகின்றன.\n\nபாதகங்கள்.\nபசுங்கூரையின் முக்கிய குறைபாடு அதன் உயர்ந்த ஆரம்ப செலவு ஆகும். சில வகையான பசுங்கூரைகள் அதிக கட்டமைப்பு வசதிகளை எதிர்பார்ப்பன. இன்னும் குறிப்பாக, உலகில் அதிக நில அதிர்வுக்கு உட்பட்ட பகுதிகளில், இந்த பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சில சமயம் தாவரங்கள் மற்றும் மண்ணின் அதிக எடை காரணமாக ஏற்கனவே நிறுவப்பட்ட கட்டிடங்கள் சிலவற்றில் பசுங்கூரைகளை நிறுவ முடியாது. பசுங்கூரைகளின் வகையை பொறுத்து, பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கலாம். ஆனால் சில வகையான பசுங்கூரைகளுக்கு சிறிய அளவு செலவே போதுமானது. சில பசுங்கூரைகளுள் நீர்புகாமல் இருக்க கடினமான ஏற்பாடுகள் தேவைப்படுகிறது. ஏனென்றால் தண்ணீரை தக்கவைப்பது மட்டுமில்லாமல் வேர்கள் படலத்தை ஊடுருவாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்புகா ஏற்பாடுகளை நிறுவுவது அதிக முதலீட்டை வேண்டினாலும் பசுங்கூரையின் அந்த நீர்புகா படலம், புற ஊதா கதிர்கள் (Ultra-violet rays) போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதால் அப்படலத்தின் ஆயுள் அதிகரிக்கிறது.\n\nஇதையும் பாருங்கள்.\n- பாபிலோனின் தொங்குதோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13276"}, {"id": [978, 6], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "1. பச்சையம் உள்ள தாவரங்களில் காணப்படும் தற்போசணை முறை,\n2. பச்சையமற்ற தாவரங்களில் காணப்படும் பிறபோசணை முறை \n\nதற்போசணைத்தாவரங்கள்.\nஒளித்தொகுப்பு (Photosynthesis) மூலம் தமக்குத்தேவையான சேதன உணவை தாமே தயாரிக்கக்கூடிய தாவரங்கள் ‘’’தற்போசணைத்தாவரங்கள்’’’ எனப்படும்.\nபச்சையம்(குளோரபில்) உள்ள உயர் தாவர வகைகளில் இந்த முறை மூலம் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. காபனீர் ஒக்சைட்டு () ,நீர் () ஆகிய அசேதன முலக்கூறுகள் சூரிய ஒளி முன்னிலையில் பச்சையத்தில் தாவர போசணை செய்யக்கூடிய சேதனப்பதார்தமாக மாற்றப்படுகின்றது. இம் முறையின் விளைபொருளாக ஒட்சிசன் () சூழழுக்கு விடுவிக்கப்படுகின்றது.\n\nஉ+ம் : உயர் தாவரம்(Angiosperms)\n\nபிறபோசணை தாவரங்கள்.\nதமது போசணைத்தேவைக்குப் பிற மூலங்களில் தங்கியுள்ள தாவரங்கள் பிறபோசணை தாவரங்கள் எனப்படும். பச்சையம் அற்ற தாவரங்களே இப் போசணை முறையில் ஈடுபடுகின்றன. இதற்கென இத் தாவரங்கள் சில விசேட இயல்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.\n\nஉ+ம் : நொதியங்கள், உறிஞ்சிகள்,பருகி\n\nஇத் தாவரங்கள் 4 வகைப்படும்\n1. அழுகல் வளரிகள்\n2. ஒட்டுண்ணித் தாவரங்கள்\n3. ஒன்றியவாழித் தாவரங்கள்\n4. பூச்சியுண்ணும் தாவரங்கள்/ஊனுண்ணும் தாவரங்கள்\n\nஅழுகல் வளரிகள் (Saprophytes).\nஇறந்து சிதைவடைந்து கொண்டிருக்கும் தாவர/விலங்கு உடல்கள் அல்லது எச்சங்கள் என்பவற்றில் வளரும் தாவரங்கள் அழுகல் வளரிகள் எ-ம். அழுகிய பொருட்களில் இருந்து தமது போசணையை பெற்றுக்கொள்கின்றன. \n\nஉ+ம் : பற்றீயாக்கள், பங்கசுக்கள்,சில அல்கா\n\nஒட்டுண்ணித்தாவரங்கள் (Parasites).\nஉயிருள்ள அங்கியின் அகத்தோ அல்லது புறத்தோ தங்கியிருந்து அவற்றிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றாகவோ உணவைப் பெற்றுவாழும் அங்கிகள் ஒட்டுண்ணி எ-ம். ஒட்டுண்ணிகள் தங்கி வாழ இடமளிப்பவை விருந்து வழங்கி எ-ம். இம் முறைமுலம் விருந்து வழங்கி பாதிக்கப்படலாம். \nஉ+ம் : பற்றீயாக்கள், பங்கசுக்கள், சில பூக்கும் தாவரங்கள் () (கஸ்குட்டா, குருவிச்சை) போன்றவை \n\nபூக்கும்தாவரங்களின்(Angiosperms) ஒட்டுண்ணித்தாவரங்கள் இரு வகைப்படும் \n1. முழு ஒட்டுண்ணித்தாவரங்கள் \n2. குறை ஒட்டுண்ணித்தாவரங்கள் \n\nமுழு ஒட்டுண்ணித்தாவரங்கள்.\nதமக்குத் தேவையான முழு உணவையும், கனியுப்புக்களையும், நீரையும் ‘’’விருந்து வழங்கியில்’’’ இருந்து பெற்றுக்கொள்ளும் தாவரங்கள் முழுஒட்டுண்ணித்தாவரங்கள் எ-ம்.\n\nஉ+ம் : கஸ்குட்டா(Cuscuta)\n\nகுறை ஒட்டுண்ணித்தாவரங்கள்.\nவிருந்து வழங்கியிடமிருந்து கனியுப்புக்களையும், நீரையும் மாத்திரம் பெற்றுக் கொள்ளும் தாவரங்கள் குறை ஒட்டுண்ணித்தாவரங்கள் எ-ம். இவை பச்சையத்தைக் கொண்டிருப்பதால் உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் உடையது. \n\nஉ+ம் : குருவிச்சை\n\nஒன்றியவாழித் தாவரங்கள்.\nபரஸ்பர நலன் கருதி தமது உண்வு தேவைக்காக மற்றொரு அங்கியுடன்(தாவரம் அல்லது விலங்கு) இணைந்து வாழ்ந்து வரும் தாவரங்கள் ஒன்றியவாழித் தாவரங்கள் எ-ம். இம் முறைமுலம் இவ் இரு அங்கிகளுக்குமிடையே பாதிப்பு ஏற்படாது. \n\nபூச்சியுண்ணும் தாவரங்கள் (carnivorous plant).\nஇத் தாவரங்கள் முற்றிலும் தற்போசணைக்குரிய தாவரங்கள் ஆகும். இவை பச்சையத்தத கொண்டுள்ளன. ஆனால் இவை நைதரசனை பெற்றுக்கொள்ளமட்டுமே பூச்சிகள்,சிறுவிலங்குகளை பிடித்து உண்கின்றன. இதற்கென இவை சில விசேட உறுப்புக்களைக் கொண்டுள்ளன.\n\nஉ+ம் : நெப்பந்திசு(Nepenthes), யூற்றிக்குலேரியா(Utricularia)\n\n\n\n\n", "document_id": "ta_ta_1669"}, {"id": [978, 7], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "இவ்வாறு பதிவு செய்து கொள்வதால் பின்வரும் நன்மைகள் கிட்டுகின்றன:\n\n1.சுயேச்சையான ,சட்டபூர்வமான அமைப்பு\n\n2.வரையறுக்கப்பட்ட பொறுப்பு\n\n3.எப்போதும் தொடர்ந்து நீடித்தல்\n\nஉறுப்பினர்கள் வரலாம் - போகலாம் .ஆனால் நிறுவனம் அப்படியே இருக்கும். எப்படி மனிதர்கள் வந்தாலும் போனாலும் ஆறு மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிறதோ அது போல நிறுமமும் எப்போதும் இருக்கும். சட்டத்தினால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மனிதனை சட்டம் மட்டுமே அழிக்க முடியும்.ஒரு நிருமத்தைப் பதிவு செய்தவர்கள் அனைவரும் உடனடியாக இறந்துவிட்டாலும் கூட நிறுமம் அப்படியே இருக்கும்.இறந்து போன உறுப்பினர்களின் சட்டபூர்வமான வாரிசுகள் , நிறுமத்தைத் தொடர்ந்து நடத்துவார்கள்.(அரசன் இறந்து விட்டான்.அரசாங்கம் வாழட்டும்! - என்பது போல) \n\n4.பங்குகளை மாற்றிக் கொள்ளும் வசதி\n\nஓர் உறுப்பினர் , தாம் வைத்திருக்கும் பங்குகளை பிறருக்கு விற்கலாம்.பொது நிறுமத்தின் பங்குகளை\n, சந்தையில் விற்கும் பிற பொருட்களைப் போல,வாங்கவோ விற்கவோ முடியும். \n\n5.கணக்கில் அடங்காத உறுப்பினர்கள்\n\nதனிப்பட்ட நிறுமங்களின் அதிக பட்ச எண்ணிக்கை வரையறுக்கப் பட்டிருந்தாலும் பொது நிறுமங்களில் எத்தனை உறுப்பினர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.\n\n6.ஏராளமான மூலதனத்தைப் புரட்டும் வசதி\n\nதனியொரு மனிதனால் புரட்ட முடியாத மிக அதிகமான மூலதனத்தை பல்வேறு மனிதர்கள் கூட்டாகச் சேருவதால் புரட்ட முடியும்.மேலும் , ஒருவரின் பொறுப்பு வரையறுக்கப் பட்டிருப்பதால் அவருக்கு பெரும் நட்டம் எதுவும் வந்து விடாது.\n\n7.நிறுமம், தனது பெயரிலேயே சொத்துக்களை வைத்துக் கொள்ளும் உரிமை\n\nநிறுமம் என்பது சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மனிதன் ஆகும்.இயற்கை மனிதனைப் போலவே நிறுமமும் தன பெயரில் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்.ஒரு நிறுமம், பிற மனிதர்களின் மீதோ அல்லது பிற நிறுமங்களின் மீதோ வழக்கு தொடரலாம்.அதே போல் மற்றவர்களும் ஒரு நிறுமத்தின் மீது வழக்கு தொடரலாம்.\n\n8.நிறுமத்தை நிர்வாகம் செய்வதும் கட்டுப்படுத்துவதும் எளிது.\n\nஒரு நிறுமத்தை அதன் இயக்குனர் குழு நிர்வாகம் செய்கிறது.\n\n= உள்ளடக்கம் =\nநிறுமங்களின் வகைகள்.\nஇந்திய நிறுமங்கள் சட்டத்தின்படி , பலவிதமான வடிவங்களில் நிறுமங்களை உருவாக்கி பதிவு செய்து கொள்ளலாம். \nஅடிப்படையான இரண்டு வகைகள் :\n\n1. தனிப்பட்ட நிறுமங்கள்\n- தனிப்பட்ட நிறுமங்களில் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டாகவும் உயர்ந்த பட்ச எண்ணிக்கை ஐம்பதாகவும் இருக்கும்.\n- தனிப்பட்ட நிறுமங்களின் பங்குகளை வைத்திருப்போர், தங்கள் விருப்பப்படி அவற்றை யாருக்கு வேண்டுமானாலும் விற்க முடியாது\n\n1. பொது நிறுமங்கள்\n- பொது நிறுமங்களில் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாகும். உயர்ந்த பட்ச எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.\n- பொதுநிறுமங்களின் பங்குகளை வைத்திருப்போர், தங்கள் விருப்பப்படி அவற்றை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.\n\nஇந்த இரண்டு வகையிலும், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம் மற்றும் அளவற்ற பொறுப்பு நிறுமம் ஆகிய இரண்டு வகைகளும் உருவாக்கப்படலாம்.\nவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமங்களின் பொறுப்பைப் பொறுத்து கீழ் காணும் நிரும வகைகள் உருவாகின்றன:\n1. பங்குகளினால் வரையறுக்கப்பட்டவை\n2. உறுதியளிப்பினால் வரையறுக்கப்பட்டவை\n3. பங்கு மற்றும் உறுதியளிப்பு இரண்டினாலும் வரையறுக்கப்பட்டவை\nஇவை தவிர பாராளு மன்றத்தின் சிறப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நிறுமங்கள், இலாப நோக்கம் இல்லாத நிறுமங்கள் மற்றும் அரசு நிறுமங்கள் எனவும் பல்வகை நிறுமங்கள் உள்ளன.\n\nவரையறுக்கப்பட்ட பொறுப்பு.\nஒரு நிறுமத்தின் பங்குகளை வாங்கிக்கொள்பவர் , அந்த நிறுமத்தின் உறுப்பினர் ஆகிறார். வரையறுக்கப்பட்ட நிறுமத்தின் பங்குகளை வைத்திருப்பவர் , பங்குகளின் முக மதிப்புக்கு சமமான தொகையை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்தி இருப்பார். ஒருவேளை\nஇந்த நிறுமம் நட்டத்தில் மூழ்கி விட்டால் உறுப்பினர்களின் நிலை என்ன?அவர்கள் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் முக மதிப்பை செலுத்தி இருந்தால் அதுவே போதும்.முக மதிப்பை முற்றிலுமாக செலுத்தாதவர்கள் , அந்தத் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.தனியார் நிறுவனம் போல எல்லா நட்டத்தையும் தனியொரு மனிதன் தாங்க வேண்டியதில்லை.\n\nபொது நிறுமம்.\n1. குறைந்த பட்சம் ஏழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்\n2. அதிக பட்சம் எவ்வளவு உறுப்பினர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்\n3. உறுப்பினர்கள், தாங்கள் வைத்திருக்கும் பங்குகளை பங்கு சந்தையின் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.\n4. பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர் இறந்து விட்டால், அவருடைய சட்ட பூர்வமான வாரிசு ,அந்த பங்குகளைப் பெறுவதன் மூலம் நிறுமத்தின் உறுப்பினர் ஆகிறார்.\n\nதனிப்பட்ட நிறுமத்திற்கும் பொது நிறுமத்திற்கும் உள்ள வேறுபாடுகள்:\nதனிப்பட்ட நிறுமம் பொது நிறுமமாக மாறுதல்:\n\n= வெளி இணைப்புகள் =\n- www.mca.gov.in/Ministry/companies_act.html (அதிகாரப்பூர்வ இணையதளம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_24236"}, {"id": [978, 8], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "உடைகற் கருவிகள் தீக்கல், ரேடியோலைட், கல்செடோனி, பேசல்ட், குவாட்சைட், அப்சிடியன் போன்ற வகைக் கற்களில் இருந்து \"பாறைக் குறைப்பு\" என்னும் வழிமுறை மூலம் உருவாக்கப்பட்டன. ஒரு சம்மட்டிக் கல்லினால் அடித்து மூலக் கல்லில் இருந்து கல் துண்டுகளை உருவாக்குதல் ஒரு மிக எளிமையான பாறைக் குறைப்பு ஆகும்.\n\nகலைச்சொற்கள்.\n- கற்பொருட் பகுப்பாய்வு - Lithic analysis\n- தேய்கல் - Grind Stone\n- உடைகல்- Chipped Stone\n- கல் துண்டு - Flake\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கற்கோடரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_60743"}, {"id": [978, 9], "question": "<Query> என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.", "document": "அனபியாவானது முதுகெலும்பு காயம் மற்றும் நரம்பு நோய்க்கான பொதுவான அறிகுறியாக உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_114576"}]
[{"id": [980, 0], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "இந்த நூலின் படி சங்க இலக்கியங்களில் 17 மீன்கள், பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன. கன்னியாகுமாரி மாவடத்தில் வழங்கும் 920 மீன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. \n\nஉள்ளடக்கம்.\nதமிழ் இலக்கியங்களில் மீன்களைப் பற்றிய குறிப்புக்கள், பாடல் பெற்ற ஆறுகள், சித்த மருத்துவத்தில் மீன்களின் பயன்பாடு, தற்கால ஆய்வுகள், மீன்களின் ஒளிப்படங்கள், பெயர் பட்டியல்கள் ஆகிய இந்த நூலின் உள்ளடக்கமாக அமைகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_58831"}, {"id": [980, 1], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "1. தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)\n2. குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)\n3. பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)\n4. பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)\n5. மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)\n6. காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)\n7. காலாடி, சீர்மரபினர் (எண் 28)\nஇதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.\n\nமள்ளர் என்பதன் பொருள்.\nமள்ளர் என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.\n\n‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.\n\nசுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன.இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர். மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.\n\nநெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்.\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு \n\nநெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.\n\nமள்ளர் பற்றிய குறிப்புகள்.\nமள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக\n\nமள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.\n\nஇவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.\n\nஎன்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.\nவானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. \n\nஇம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.\n\nதெய்வேந்திரர் வரலாறு.\nதெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :\n\nதெய்வேந்திரன் விருதுகள் :\n\nசங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிறப்பையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும்.\n\nபள்ளு இலக்கியம்.\nபள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( நாயக்கர் ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே 'மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.\n\nஇவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன.\n\nவெளி இணைப்பு.\n- எழுதப்படாத சரித்திரம்\n- தேவேந்திரகுலம்.அமைப்பு\n- தேவேந்திரகுல வேளாளர்-மள்ளர்-குடும்பர்களின் இணையம்\n- தேவேந்திரகுரல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6819"}, {"id": [980, 2], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "பள்ளு இலக்கியங்களிலிருந்து பள்ளர்களின் வாழ்க்கை நிலையை மட்டுமன்றி, அக்காலப் பொதுவான நாட்டு நிலைமைகளையும் பண்பாட்டுத் தகவல்களையும் கூடப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. பல பள்ளு நூல்கள் இலக்கியச் சுவை மிக்கவை. \n\nஎடுத்துக்காட்டுகள்.\nஒரு பள்ளனுடைய இரண்டு மனைவியரில் ஒருத்தி சைவ சமயத்தவள். மற்றவள் வைஷ்ணவ சமயத்தைச் சேர்ந்தவள். இவ்விருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் சிவனதும், திருமாலினதும் தலைகள் உருளுவதை முக்கூடற் பள்ளு ஆசிரியர் நகைச்சுவையுடன் எடுத்துக்கூறுகிறார்.\n\nஎன்று இளைய மனைவியின் இறைவனாகிய சிவனை, உடுத்துவதற்கு ஒரு முழத்துண்டு கூட இல்லாமல் புலித்தோலை உடுத்திருக்கிறான் என்று ஏசுகிறாள். அதற்கு இளையவள் திருமால் மரவுரியும் சேலையும் கட்டிக்கொண்டது பற்றி இவ்வாறு சுட்டிக்காட்டுகிறாள்.\n\nசிவன் நஞ்சுண்ட கதையைத் திரித்துப் பதிலடி கொடுக்கிறாள் மூத்தவள்.\n\nஇளையவளிடமிருந்து பதில் வருகிறது இவ்வாறு:\n\nபள்ளு நூல்கள்.\n- முக்கூடற் பள்ளு\n- குருகூர்ப் பள்ளு\n- திருமலைப் பள்ளு\n- சீர்காழிப் பள்ளு\n- திருவிடைமருதூர்ப் பள்ளு\n- தஞ்சைப் பள்ளு\n- புதுவைப் பள்ளு\n- சண்பகராமன் பள்ளு\n- வையாபுரிப் பள்ளு\n- திருச்செந்தில் பள்ளு\n- மாந்தைப் பள்ளு\n- கொடுமாளூர்ப் பள்ளு\n- பறாளை விநாயகர் பள்ளு\n- அகத்தியர் பள்ளு\n- சேரூர் ஜமீன் பள்ளு\n- சிவசைல பள்ளு\n- கங்காநாயக்கர் பள்ளு\n- இரும்புல்லிப் பள்ளு\n- கோட்டூர் பள்ளு\n- முருகன் பள்ளு\n- தண்டிகைக் கனக நாயன் பள்ளு\n- ஞானப் பள்ளு\n- கதிரை மலைப் பள்ளு\n- தென்காசைப் பள்ளு\n- பொய்கைப் பள்ளு\n- பள்ளுப் பிரபந்தம்\n- குருகூர்ப் பள்ளு\n- கண்ணுடையம்மன் பள்ளு\n- செண்பகராமன் பள்ளு\n- திருவாரூர்ப் பள்ளு\n- முக்கூடற் பள்ளு\n- வையாபுரிப் பள்ளு\n- திருமலை முருகன் பள்ளு\n- சிவசயிலப் பள்ளு\n- தண்டிகைக் கனகராயன் பள்ளு\n- கதிரை மலைப் பள்ளு\n- பறாளை விநாயகர் பள்ளு\n- கட்டி மகிபன் பள்ளு\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலக்கிய நூல் வகைகள்\n- தமிழ் சிற்றிலக்கியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2024"}, {"id": [980, 3], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "அமைப்பு.\nபள்ளு இலக்கிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்ட பறாளை விநாயகர் பள்ளு 130 பாடல்களால் ஆனது. பொதுவாகப் பள்ளு இலக்கியங்கள் காப்பு, கடவுள் வாழ்த்து என்பவற்றுடன் தொடங்கி பள்ளிகள் வரவு, பள்ளன் வரவு, அவர்கள் வரலாறு, நாட்டு வளப்பம் முதலிய பல உறுப்புக்களைக் கொண்டு அமையும் எனத் தமிழ் இலக்கண நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ள உறுப்புக்கள் அனைத்துமே எல்லாப் பள்ளு நூல்களிலும் இருப்பதில்லை. எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப இந் நூலிலும் தேவையான உறுப்புக்கள் மட்டுமே உள்ளன. \n\nபறாளை விநாயகர் பள்ளு நூலில் அமைந்துள்ள உறுப்புக்கள் பின்வருமாறு:\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பறாளை விநாயகர் ஆலயம்\n- நல்லூர் சின்னத்தம்பி புலவர்\n\nவெளி இணைப்புக்கள்.\n- \"பறாளை விநாயகர் பள்ளு\" (மின்னூல்-நூலகம் திட்டம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_14230"}, {"id": [980, 4], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "தமிழ் இலக்கியங்களில் இச்சொல் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏறு தழுவிய ஆயனை ஏறு தன் கொம்பில் குத்தித் தூக்கிச் சுற்றுவது உலண்டு போல் இருந்ததாம் என கலித்தொகை கூறுகிறது.\n\nசிலந்திக்கூடு (சிலந்திவலை) அதன் பின்னல் கருதி உலண்டு என வழங்கப்படுகிறது என சிறுபஞ்சமூலம் கூறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41949"}, {"id": [980, 5], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "வெளியிணைப்புக்கள்.\n\"யாழ்ப்பாணம்\" இணையத் தளத்தில் தண்டிகைக் கனகராயன் பள்ளு.]\n\n\n\n\n", "document_id": "ta_ta_65377"}, {"id": [980, 6], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- பள்ளும் குறமும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32318"}, {"id": [980, 7], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "நூல் அறிமுகம்.\nஆதிரை என்ற நூல் 2005 ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பாக வெளிவந்தது.சேர சோழ பாண்டிய நாடுகள் போலவே தனியிடம் கொண்ட கொங்கு நாட்டைப் பற்றியது.சங்க இலக்கியங்களில் \"ஆ கெழு கொங்கர்\" நாடு பற்றிய செய்திகளையும் மனிதப்பண்புகளையும் விளக்குகிறது.\n\nநூல் விவரங்கள்.\nசமணத்தவர்களுக்கும் சைவத்தவர்களுக்கும் ஏற்பட்ட பூசல்களை அறவே ஒழித்து மதத்தைக்காட்டிலும் மனிதநேயமே இந்த சமுதாயத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110184"}, {"id": [980, 8], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "இது பொருந்தாது என அறிஞர் மு. அருணாசலம் கூறுகிறார். \n- பள்ளு நூல் உழவர்களைப் பாடும். இந்த நூலில் துதிப்பாடல்கள் உள்ளன. எனவே இது பள்ளுநூல் அன்று என்பர்.\n- பள்ளுநூலில் இறைவனைச் சாடிப் போற்றும் பாடல்கள் உள்ளன. எனவே ஞானப்பள்ளு நூலும் சிவபெருமானை வஞ்சப்புகழ்ச்சி செய்யும் நூல் எனக் கொள்ளலாம்.\n- பாடல் பகுதி\n கமலையும் என்மனமும் காதலித்து வாழும்\nஇந்தப் பள்ளு நூலில் உள்ள இந்தப் பாடல் அன்னத்தைத் தூது விடும் பாடலாக உள்ளது.\n\nமேலும் இந்த நூலின் இறுதியிலுள்ள விருத்தப்பாடல் ஒன்று \nஎன முடிகிறது, எனவே இந்த நூலைப் பாடியவர் கமலை ஞானப்பிரகாசர் அன்று என்பது தெளிவாகிறது. \n- நூலின் காலம் 17-ஆம் நூற்றாண்டு\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44559"}, {"id": [980, 9], "question": "<Query> என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.", "document": "மாதர் இருவர் நூலின் தலைமகள்களாக அமைய, இறைவனை வழிபடுதல், தம் நாட்டைப் பற்றிக் கூறல், நாட்டு நிலத்தில் அமையும் திணைமயக்கம், பாயும் ஆறு, மேகம் மழை பொழிதல், இறைவன் அருளால் நெல், மாடு, நெல் சேமிக்கும் கோட்டை ஆகியவற்றின் வளம் பெருகுதல், நாற்று நடுதல், ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ளுதல் முதலான பல செய்திகள் வரும்படி பாடப்படும் நூல் பண்ணை விசித்திரம் என்று கூறப்படும் இலக்கியம் ஆகும். முக்கூடல் பள்ளு என்னும் நூலை இதன் இலக்கியமாகக் கொள்ளலாம். \n\n<poem>மாதர் இருவர் இறைவன் நாடு மீறு திணை\nஓதும் நதி மேகம் மழை ஒள் இறைவன் – நீதியால்\nநெல் மாடு கோட்டை நாறு இட்டல் நின்று ஏசல்\nஅன்ன சிந்து பண்ணை விசித்திரம். </poem>\n\n\n\n\n", "document_id": "ta_ta_88392"}]
[{"id": [982, 0], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "3 கல்வெட்டுகளின் செய்திகள்.\n1. கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்.\n2. ..அன் ஊர் அதன் ..(ன்)அன் கல்\n3. வேள் ஊர் அவ்வன் பதவன்\n\nஆகோள்.\nசங்க இலக்கியங்களில் வெட்சித் திணை, கரந்தைத் திணை போன்ற திணைகள் ஆநிரை கவர்தல், ஆநீரை மீட்டல் போன்ற போர் முறைகளைக் கூறுகின்றன. இந்த இரண்டு போர்களிலும் வீர மரணம் அடைந்தவர்களைப் போற்றும் வகையில் நடுகற்கள் நடப்பட்டன. அவற்றுள் ஆகோள் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதிலும் அது காணப்படுவதால் இதில் குறிப்பிடப்படும் வீரன் கூடலூரில் நடந்த வெட்சிப்போரிலோ கரந்தைப்போரிலோ இறந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.\n\nமூலம்.\n- http://www.hindu.com/2006/04/05/stories/2006040518340600.htm\n- http://www.varalaaru.com/Default.asp?articleid=866\n\n\n\n\n", "document_id": "ta_ta_45526"}, {"id": [982, 1], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "காலம்.\nதற்காலக் கியூசுவின் வடமேற்குக் கரையோரத்தில் உள்ள குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் கிமு 12,700 காலப்பகுதியைச் சேர்ந்தவை என கதிர்வீச்சுக் காலக்கணிப்பு முறைமூலம் கண்டறியப்பட்டுள்ளது. யோமொன் மட்பாண்டங்கள் இதற்கும் முந்திய காலத்தைச் சேர்ந்தவை எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்வேறுபட்ட நுட்பங்களின் துணையுடன் செய்யப்பட்ட காலக் கணிப்புக்கள் வேறுபட்ட காலங்களைக் காட்டுவதால், இது எக்காலத்தில் செய்யப்பட்டது எனக் கண்டறிவது கடினமானது.\n\nபண்டைய சப்பானில் யோமொன் காலம் கிமு 300 வரை இருந்தது. யோமொன் காலம் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முதனிலை யோமொன் கிமு 10,500-8,000 வரையும், மிகமுந்திய யோமொன் காலம் கிமு 8,000-5,000 வரையும், தொடக்க யோமொன் காலம் கிமு 5,000-2,500 வரையும், நடு யோமொன் கிமு 2,500-1,500 வரையும், பிந்திய யோமொன் கிமு 1,500-1,000 வரையும், இறுதி யோமொன் கிமு 1,000-300 வரையும் என இப்பிரிவுகள் உள்ளன. சப்பானில் முதனிலை யோமோன் மட்பாண்டங்கள் காணப்பட்ட களங்கள் 80 வரை உள்ளன. ஆனால், பெரும்பாலான யோமொன் மட்பாண்டங்கள் அதற்குப் பிற்பட்ட காலங்களைச் சேர்ந்தவை.\n\nஇயல்புகள்.\nபெரும்பாலான யோமொன் மட்பாண்டங்கள் வட்டமான அடிப்பகுதியைக் கொண்டவ என்பதுடன் இவை சிறிய அளவு கொண்டவை. இது இம்மட்கலங்கள் உணவுகளைச் சமைப்பதற்குப் பயன்பட்டவை என்பதைக் காட்டுகின்றன. பிற்கால யோமொன் மட்பாண்டக் கலங்கள் கூடிய வேலைப்பாடுகள் கொண்டவை. சிறப்பாக நடு யோமொன் கால மட்கல விளிம்புகள் சிக்கலான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 100 பொருட்களில் உலக வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_71036"}, {"id": [982, 2], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "எழுத்துக்கு முந்திய குறியீடுகள்.\nகிமு 4ஆம் ஆயிரவாண்டில் வளர்ந்த எழுத்து முறைகளைத் திடீர்க் கண்டுபிடிப்புக்களாகக் கருத முடியாது. இவை இவற்றுக்கு முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைகளிலிருந்து தோன்றியவையாகும். இக் குறியீட்டு முறைகள் முறையான எழுத்து முறைகள் அல்லாவிட்டாலும், அவை எழுத்துகளுக்கு உரிய சில சிறப்பம்சங்களைத் தம்மகத்தே கொண்டிருந்தன. இவை பொருட்குறிப்பு வரிவடிவங்களையோ அல்லது நினைவுக் குறியீடுகளையோ தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படுத்தின. எனினும் இவை நேரடியான மொழி சார்ந்த உள்ளீடுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த முறைகள் தொடக்கப் புதிய கற்காலத்தில் கிமு 7 ஆவது ஆயிரவாண்டு காலப் பகுதியில் உருவாகின. \n\nகுறிப்பாக, வின்கா குறியீடுகள் (Vinča signs) கிமு 7 ஆம் ஆயிரவாண்டில் எளிமையான குறியீடுகளில் இருந்து தொடங்கி, கிமு 6 ஆவது ஆயிரவாண்டு முழுதும் படிப்படியாகச் சிக்கல்தன்மை பெற்று கிமு 5 ஆம் ஆயிரவாண்டு அளவில் தார்த்தாரியா வில்லைகளில் காணப்படும் வடிவங்களாக வளர்ச்சியடைந்ததைக் காட்டுகின்றன. தார்த்தாரியா வில்லைகளில் குறியீடுகள், எழுத்துக்கள் எழுதப்படுவது போன்று ஒழுங்கான வரிசையில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆறாம் ஆயிரவாண்டுக்கு உரியதாகக் கருதப்படும் டிசுப்பிலியோ வில்லையும் இதைப் போன்றதே. எகிப்து, சுமேரியா ஆகிய பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதிகளின் ஆப்பெழுத்துக்கு முந்திய பட எழுத்துக்கள் இவ்வாறான குறியீடுகளில் இருந்து வளர்ந்தவையே. இதனால் எக் காலத்தில் முறையான எழுத்து முறை தோற்றம் பெற்றது என்பதைக் குறிப்பாகக் கூற முடியாது. பழைய குறியீடுகள் குறிக்கும் பொருள் என்ன என்பதும் தெரியாமல் இருப்பதால் இவ்வாறு அறிந்து கொள்வது மேலும் கடினமாகிறது.\n\n2003 ஆம் ஆண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமையோடுகளில் சியாகு எழுத்துக்கள் (Jiahu Script) செதுக்கப்பட்டிருந்தன. கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு முறையைப் பயன்படுத்தி இது கிமு ஆறாம் ஆயிரவாண்டைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது. இந்த ஆமையோடுகள், வட சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் சியாகு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 24 புதை குழிகளுள் கண்டுபிடிக்கப்பட்டன. சில தொல்லியலாளர்கள் இது கிமு 2 ஆவது ஆயிரவாண்டைச் சேர்ந்த ஒராக்கிள் எலும்பு எழுத்துக்களோடு (Oracle bone script) ஒத்திருப்பதாகக் கருதினர். எனினும் பல பிற ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. \n\nகிமு 4 ஆவது தொடக்கம் 3 ஆவது ஆயிரவாண்டு காலப்பகுதியைச் சேர்ந்த சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் குறியீடுகளும் இவ்வாறான எழுத்துக்கு முந்திய காலக் குறியீடுகளாக இருக்கக் கூடும் எனச் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.\n\nவெண்கலக்கால எழுத்து.\nவெண்கலக் காலத்தில் உலகின் பண்பாடுகள் பலவற்றில் எழுதும் வழக்கம் உருவானது. \nஆப்பெழுத்து.\nதொடக்ககால சுமேரிய எழுத்துமுறை, பண்டங்களைக் குறிக்கப் பயன்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட அடையாள வில்லைகளில் இருந்து தொடங்கியது. கிமு 4 ஆவது ஆயிரவாண்டின் முடிவில் இது கணக்கு வைக்கும் ஒரு முறையாக மாற்றம் பெற்றது. இம்முறையில் ஒரு வட்ட முனை கொண்ட எழுத்தாணியால் ஈரமான களிமண் வில்லைகளில் அழுத்தி எண்களைக் குறிப்பிட்டு வந்தனர். இம் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியைத் தொடர்ந்து, படிப்படியாக, எண்களுடன் எண்ணப்பட்ட பொருள் என்ன என்பதைக் குறித்துக்காட்ட அப்பொருளின் படத்தையும் வரைந்தனர். இப் படம் கூரிய எழுத்தாணியால் அக் களிமண் தகட்டில் வரையப்பட்டது. இது பட எழுத்தாக உருவானது. கிமு 2700 - 2500 காலப்பகுதியில் வட்ட முனை எழுத்தாணியும் கூரிய எழுத்தாணியும் கைவிடப்பட்டு ஆப்புவடிவ எழுத்தாணி புழக்கத்துக்கு வந்தது. இதனால் இவ்வாறு எழுதப்பட்ட எழுத்து முறை ஆப்பெழுத்து என அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் உருபனெழுத்துக்களை (logogram) மட்டுமே எழுதப் பயன்பட்ட இம் முறை பின்னர் ஒலியன் கூறுகளையும் குறிக்கப் பயன்பட்டது. கிமு 2600 ஆம் ஆண்டளவில் சுமேரிய மொழியின் அசைகளையும் குறிக்கத் தொடங்கிய ஆப்பெழுத்து முறை இறுதியாக உருபனெழுத்துக்கள், அசைகள், எண்கள் என்பவற்றுக்கான பொது எழுத்துமுறையாக ஆனது. கிமு 26 ஆம் நூற்றாண்டு தொடக்கம் இந்த எழுத்து முறையை அக்காடிய மொழியை எழுதுவதற்கும் பயன்படுத்தினர். அங்கிருந்து இவ்வெழுத்து முறை உர்ரிய மொழி (Hurrian), இட்டைட்டு (Hittite) ஆகிய மொழிகளுக்கும் பரவியது. உகாரிட்டிய மொழி, பழம் பாரசீகம் ஆகிய மொழிகளும் ஆப்பெழுத்துப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு முறையையே பயன்படுத்தின.\n\nஎகிப்திய எழுத்து முறை.\nஎகிப்தியப் பேரரசைப் பேணிக் காப்பதற்கு எழுத்து இன்றியமையாததாக இருந்தது. எழுத்தறிவு கல்விகற்ற எழுதுவோர் என்னும் ஒரு பிரிவினரிடையே மட்டும் நிலவியது. குறிப்பிட்ட பின்னணியைக் கொண்டோரே எழுதப் பயின்று கோவில்கள், அரச மற்றும் படைத்துறைச் சேவைகளில் சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். \"புனிதஎழுத்து\" (hieroglyph) எனப்பட்ட இம்முறை கற்பதற்கு மிகவும் கடினமானது. பிந்திய நூற்றாண்டுகளில், எழுதுவோரின் நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டுமென்றே இதனை மேலும் கடுமையாக்கினர். \n\nசுமேரிய எழுத்து முறைக்குப் பின்னரே எகிப்திய எழுத்துமுறை புழக்கத்துக்கு வந்ததாகவும், சுமேரிய எழுத்துக்களின் செல்வாக்கினாலேயே எகிப்திலும் இம்முறை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் அத்தகைய செல்வாக்குக்கான சான்றுகள் குறைவே என்றும், எகிப்திய எழுத்து முறை சுமேரியத் தொடர்பின்றித் தனியாகவே உருவாகியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.\n\nசீன எழுத்துமுறை.\nசீனாவில் பழைய அரச வம்சங்கள் பற்றிய தகவல்கள் பல அவர்கள் விட்டுச் சென்ற எழுத்து ஆவணங்கள் மூலமே தெரிய வந்துள்ளன. சாங் வம்சக் காலத்தில் இருந்து, இத்தகைய எழுத்துக்கள் எலும்பு, வெண்களம் ஆகியவற்றினாலான கருவிகளில் காணப்படுகின்றன. ஆமையோடுகளில் எழுதப்பட்டவற்றின் காலம் கரிமக் காலக்கணிப்பின் மூலம் கிமு 1500 என அறியப்பட்டுள்ளது. எழுதுவதற்குப் பயன்பட்ட பொருள் என்ன என்பதைப் பொறுத்து அது என்ன வகையான ஆவணம் என்பதையும் எவ்வாறு பயன்பட்டது என்பதையும் கண்டுகொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். \nஅண்மைக் காலக் கண்டுபிடிப்புக்கள் சீன எழுத்து முறைகளின் காலத்தை கிமு 6000 ஆண்டுக் காலப்பகுதி வரை கொண்டு செல்வதாகக் கருதப்படுகின்றது. இந்த ஆமையோடுகளில் உள்ள சியாகு எழுத்து, பன்போ எழுத்து ஆகிய எழுத்துக்கள் உண்மையான எழுத்துக்கள் எனக் கருதுவதற்கான சிக்கல்தன்மை கொண்டவைதானா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. உண்மையான எழுத்துக்களாக இருப்பின், இவை உலகின் முதல் எழுத்து முறை எனக் கருதப்படும் மெசொப்பொத்தேமிய ஆப்பெழுத்துக்களுக்கு 2000 ஆண்டுகள் முந்தியவையாக இருக்கும். எனினும் பெரும்பாலும் இவை ஐரோப்பிய வின்சா எழுத்துக்களை ஒத்த எழுத்துக்கு முந்திய குறியீடுகளாகவே இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. \n\nஈலமிய எழுத்து.\nஇதுவரை வாசித்துப் புரிந்துகொள்ளப்படாத முந்திய ஈலமிய எழுத்துக்கள் கிமு 3200 ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து காணப்படுகின்றன. இது 3 ஆவது ஆயிரவாண்டுக் காலப் பகுதியில் நீள் ஈலமியமாக மாறியது. இது பின்னர் அக்காடிய மொழியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆப்பெழுத்து முறையினால் மாற்றீடு செய்யப்பட்டது.\n\nஅனத்தோலிய எழுத்து.\nஅனத்தோலிய எழுத்துமுறை மேற்கு அனத்தோலியாவில் உருவானது. முதன் முதலாக கிமு 20 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்து லூவிய அரச முத்திரைகளில் காணப்படுகின்றன. இவ்வெழுத்து முறை லூவிய மொழியை எழுதப் பயன்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_17066"}, {"id": [982, 3], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "இப்பகுதி 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப் பாறை ஓவிங்கள் கிமு 12,000 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதுடன், பண்பாடு மற்றும் இயற்கை மாற்றங்களை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. இவ்வோவியங்களில், ஒட்டைச்சிவிங்கிகள், யானைகள், தீக்கோழிகள், ஒட்டகங்கள், குதிரைகள் போன்ற விலங்குகளுடன் மனிதர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இசை, நடனம் முதலிய அன்றாட நிகழ்வுகள் தொடர்பில் மனிதர்கள் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10299"}, {"id": [982, 4], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "இக் காலத்தைச் சேர்ந்த பெருங்கல் அமைப்புக்கள் கற்பதுக்கை (cist), கற்கிடை (dolmen), கற்குவை (cairn), பரல் உயர் பதுக்கை (cairn circle), தொப்பிக்கல் (hood stone), குடைக்கல் (umbrella stone), நெடுநிலை நடுகல் (menhir) எனப் பல வகைகளாக உள்ளன.\n\nகிழக்குத் துருக்கி.\nமிகப் பழமையான பெருங்கற்காலப் பண்பாடு துருக்கியின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கிமு ஒன்பதாம் ஆயிரவாண்டைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை இப்பகுதிகளில் தொடக்க வேளாண்மை, கால்நடை வளர்ப்புக் கால கட்டங்களைச் சேர்ட்ந்தவை. இங்கிருந்தே ஐரோப்பாவில் புதியகற்காலப் பண்பாடு வளர்ச்சியடைந்தது. இங்கு காணப்படும் பெருங்கல் அமைப்புக்களே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையானவை எனினும், ஐரோப்பியப் பெருங்கற் பண்பாடு இதிலிருந்தே வளர்ச்சியடைந்ததா என்பது தெளிவாகவில்லை. \n\nதமிழ்நாட்டில் பெருங்கற்காலம்.\nதமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு கிமு 1000 தொடக்கம் கிபி 200 வரையாகும் என மதிப்பிடப்படுகிறது. இது புதிய கற்காலத்துக்குப் பிற்பட்ட வளர்ச்சியாகும். இக்காலத்தில் தமிழ்நாட்டில் கல்லாயுதங்கள் பயன்படவில்லை. இக்கால மக்கள் இரும்பைப் பயன்படுத்த அறிந்திருந்தனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_24218"}, {"id": [982, 5], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "கண்டுபிடிப்பின் வரலாறு.\nநாகாவிலிருந்து 10 கிமீ தெற்கே, ஒக்கினாவாத் தீவின் தென் முனைக்கு அண்மையில் உள்ள மினத்தோகவா சுண்ணக்கல் அகழிடத்தில் மேற்படி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒக்கினாவா வணிகரும், தொழில்சாராத் தொல்லியலாளருமான செய்கோ ஒயாமா என்பவர் தான் மேற்சொன்ன அகழிடத்தில் வாங்கிய சில கற்களில் புதைபடிவ எலும்புத் துண்டுகள் இருப்பதைக் கவனித்தார். அத்துடன் இரண்டு ஆண்டுகள் அவ்வகழிடத்தின் செயற்பாடுகளையும் கவனித்துவந்தார். 1968ல் அகழிடத்தில் தான் கண்ட மனித எலும்புகள் குறித்து, டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இசாசி சுசுக்கி என்பவருக்கு ஒயாமா அறிவித்தார். \n\nசுசுக்கி தலைமையிலான குழுவொன்று 1968, 1970, 1974 ஆகிய ஆண்டுகளில் அவ்விடத்தில் ஆய்வுகளை நடத்தினர். 1982ல் கண்டுபிடிப்புக்கள் வெளியிடப்பட்டன. கண்டெடுத்த எலும்புக்கூடுகள் தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள மானிடவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88643"}, {"id": [982, 6], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "அதே நேரத்தில் தென்னிந்தியாவில் கிமு 2500 வரை கற்காலம் தொடர்ந்தது. கிமு இரண்டாயிரம் முதல் தென்னிந்தியாவிற்கும், வட இந்தியாவிற்கும் இடையே இடையில் பண்பாட்டு உறவு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nதென்னிந்தியாவின் வெண்கலக் காலம் அறியப்படவிலை. ஆனால் செப்புக் காலத்தை கடந்து நேரடியாக இரும்புக் காலம் நோக்கிச் சென்றது.\n\n2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், செம்பியன் கண்டியூர் கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியர், 3500 ஆண்டுகள் பழைமையான எழுத்துக்கள் கொண்ட கற்கோடாரியைக் கண்டெடுத்தார்.\nகல்வெட்டியல் அறிஞரான ஐராவதம் மகாதேவன், இக்கற்கோடரியில் உள்ள எழுத்துகள் சிந்துவெளி நாகரிக கால வரிவடிவ எழுத்துக்களால் எழுதப்பட்டிருருப்பதாக கூறுகிறார்.\n\nஇதனையும் காண்க.\n- இரும்புக் காலம்\n- சிந்துவெளி நாகரிகம்\n- சிந்துவெளி வரிவடிவம்\n- காவி நிற மட்பாண்டப் பண்பாடு - கிமு 2000\n- கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு - (கிமு 1450 - 1200)\n- சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 முதல் கிமு. 600)\n- வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு - (கிமு 500 - 300)\n\nவெளி இணைப்புகள்.\n- செம்பியன் கண்டியூர் தொல்லியற்களம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_124779"}, {"id": [982, 7], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "அழகன்குளம் தொல்லியல் களம், வைகை ஆற்றின் கரையில், வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அழகன்குளம் கிராமத்தில் 1980களில் முதன் முறையாக சிறிதளவில் அகழ்வாய்வு செய்ததில், இவ்விடத்தில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.\n\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, அழகன்குளத்தில் முறையாக அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு 1 செப்டம்பர் 2016 அன்று ஆணையிட்டார். \nஅழகன்குளம் தொல்லியல் களத்தில் முதலில் பத்தடி நீளம், பத்தடி அகலம், இருபதடி ஆழம் கொண்ட ஐந்து பள்ளங்கள் தோண்டப்பட்டதாக தமிழகத் தொல்லியல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\n\nஅழகன்குளம் அகழ்வாராய்ச்சியில், கிமு 375க்கு முந்தைய, மத்தியதரைக்கடல் ஒட்டிய நாடுகளில் புழங்கப்பட்ட மண் ஓடுகள், மட்பாண்டங்களின் சில்லுகள் மற்றும் ஜாடித் துண்டுகள் கிடைத்துள்ளது.\n\nகிமு முதல் நூற்றாண்டுக் காலத்திய தமிழ் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட சிவப்பு நிற ஓடுகள் கிடைத்துள்ளது. பிற தொல்பொருட்களான மணிகள், துளையிடப்பட்ட ஓடுகள், பல அளவுகளால் ஆன செங்கற்கள் இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஅழகன்குளம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நாணயங்களின் முன்புறத்தில் உரோமானிய மன்னரின் முகமும், பின்புறத்தில் உரோமானியர்களின் வெற்றிக்கான தேவதையின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நாணயங்களை, கிமு 375ல் உரோமைப் பேரரசை கிமு 375 – 392 முடிய ஆண்ட இரண்டாம் வாலெண்டைன் (Valentinian II) வெளியிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் பாண்டியர்களுக்கும், உரோமானியர்களுக்கு இடையே நடந்த கடல் வணிகம் அறியப்படுகிறது.\n\nசங்க காலத்திய அழகன்குளம் பகுதி, கிமு 300 முதல் கிபி 300 முடிய பாண்டியர்களின் வணிக நகரமாகவோ அல்லது துறைமுக நகரமாகவோ இருந்திருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n\nமேலும் ஏழாவதுச் சுற்றில் நடைபெற்ற அகழாய்வில், உரோமனியர்களுடான வணிகம் மற்றும் உரோமானிய மற்றும் மத்தியத்தரைக்கடல் நாடுகளின் வணிகர்களின் வணிகக் குடியிருப்புகள் அழகன்குளத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- கீழடி அகழாய்வு மையம்\n- அரிக்கமேடு தொல்லியல் களம்\n- ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119007"}, {"id": [982, 8], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "12 கல்வெட்டு வரிகள்.\n1. மதிரை பொன் கொல்வன் அதன் அதன்\n2. அனாகன் த\n3. மத்திரைகே உபு வாணிகன் வியக்கன் கணதிகன்\n4. கணக அதன் மகன் அதன் அதன்\n5. சபமிதா இன பமித்தி\n6. பாணித வாணிகன் நெடுமலன்\n7. கொழு வணிகன் எள சந்தன்\n8. (ஞ்)சி கழுமாற நதன் தாரஅணிஇ கொடுபிதஅவன்\n9. தன்ம(ன்) கஸபன் அவ்(விரு) அ அர்உம் குடுபிதோ\n10. வெண்ப(ளி) இ அறுவை வணிகன் எளஅ அடன்\n11. தியன் சந்தன்\n12. கணிநாகன் கணிநதன் இருவர் அமகல்\n\nமூலம்.\n- http://groups.google.com/group/mintamil/msg/1d1ef4596121a00d\n\n\n\n\n", "document_id": "ta_ta_45522"}, {"id": [982, 9], "question": "<Query> (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.", "document": "பேச்சு மொழியின் தோற்றம்.\n13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றியதாகவும், தற்கால மனித இனம் (Homo Sapiens) 300, 000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 100000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து மனிதர் மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பரவினர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு மொழி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nஎழுத்து மொழியின் தோற்றம்.\nபெரும்பாலும் காட்டுவாசி ஆக இருந்த மனிதர், கிமு 10 000 ஆண்டுகள் அளவில் வேளாண்மையில் ஈடுபட தொடங்கினர். சுமேரிய (கிமு 5000) , எக்ப்திய (3500), இந்து (கிமு 2600), சீன (கிமு 2100), கிரேக்க (கிமு 1600) நாகிரகங்கள் வேளாண்மை சிறந்த ஆற்றுக்கரையை ஒட்டிப் பிறந்தன. \n\nஇந் நாகரிகங்களின் ஒரு முக்கிய கூறு அவை எழுத்து மொழியை பயன்படுத்த தொடங்கியது ஆகும். \n- சுமேரிய மொழி - கிமு 3100-2000\n- எகிப்திய மொழி - கிமு 3400\n- கிரேக்க மொழி\n- சீன மொழி\n- பிராக்கிரதம்\n- தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16011"}]
[{"id": [983, 0], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "வெளி இணைப்புகள்.\n- பாலினம் -கோபி சங்கர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47840"}, {"id": [983, 1], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினத்தாரை தற்போது அங்கீகரிக்க தொடங்கி உள்ளது. அவர்கள் அடையாள அட்டை, மற்றும் இதர சேவைகளைப் பெற மூன்றாம் பால் என தம்மை அடையாளப்படுத்துவதை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் இது ஒரு முக்கிய அரசியல் சமூக மாற்றமாக பார்க்கபபடுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- பாலினம் - கோபி சங்கர்,வல்லினம் கலை இலக்கிய இதழ்\n- பாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல்\n- தடைகள் மூலம் பலம் பெறுகிறேன்!\n- பிங்கிக்கு இழைக்கப்பட்ட அநீதி\n- Genderqueer - The Minority among minorities by Gopi Shankar Madurai\n- Madurai student pens book on gender variants\n- The Hindu, No more under siege - Gopi Shankar in National Queer Conference 2013\n- மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி! - எஸ். அர்ஷியா\n\n\n\n\n", "document_id": "ta_ta_13331"}, {"id": [983, 2], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "சேவகர் பணி.\nவிரைத் தறிப்புச் செய்யப்பட்ட ஒரு நபர் தன்னைப் பெண்ணாக, அல்லது ஆணாக அடையாளப்படுத்தலாம். எதிர்பால் உடையணிபவர்களையும் அலி என அழைப்பதுண்டு. முன்னைய காலத்தில் சேவகர்கள் விரைத் தறிப்புச் செய்யப்பட்டு சேவைக்கு அமர்த்தப்படுவதுண்டு. குறிப்பாக அந்தப்புரத்தில் சேவைக்கு இவர்கள் அமர்த்தப்படுவதுண்டு. மகாபாரதத்தில் அர்ச்சுனன் அலியாக இருந்தாகவும், சிகண்டி என்ற அலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.\n\nசமூக சிக்கல்கள்.\nஇந்தியா.\nபல காலமாக அலி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, திருநங்கைகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். திருநங்கைகள் தங்களின் உரிமைகளை பெற தற்போது பெரிதளவில் முயன்று வருகின்றனர். இதுவே இவர்கள் சமூக நிலையாக இருக்கிறது. திருநங்கைகளை 2015ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.\n\nஇந்தியாவில் இவர்களுக்கான சமுதாய மதிப்பு கல்வி பெருவதிலும் வேலைவாய்ப்பை வழங்குவதிலும் இருக்கிறது என்று கருதிய அரசு வேலை வழங்கிவருகிறது.\nஆயிஷா பாரூக் அவர்களின் வரிகளில் திருநங்கை என்பவள்.. \n\"\"மங்கையானவள் திருநங்கையானவள்\nநிழலின் இருளில் சிரிப்பவள்\nஅன்பின் ஊற்றாய் பிறந்தவள்\nவலியின் வலியை தாங்கியவள்\nதிறமைகளை தீர்க்கமாய் பெற்றவள்\nஆணாகி பெண்ணாகி யாதுமானவள்\"\"\n\nகனடா.\nதிருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்ற, ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள்.\n\nபண்பாடு.\nமரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.\n\nதிருநங்கையர் தினம்.\nதிருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது.இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளை திருநங்கையர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட தமிழக அரசு, மார்ச் 1, 2011 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n\nகூத்தாண்டவர் திருவிழா.\nஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒரு சமுதாயச் சடங்கு அது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கூத்தாண்டவர் திருவிழா\n- திருநங்கை தினம்\n- திருநம்பி\n- லிவிங் ஸ்மைல் வித்யா\n\nவெளி இணைப்புகள்.\n- தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக திருநங்கை\n- பாலினம் -கோபி சங்கர்\n- மாற்றுப் பாலின ஆன்மிகம் -1,கோபி ஷங்கர்\n- அரவாணிகள் மனுஷிகள் தான்...\n- அலி, அரவானி, திருநங்கை\n- திருநங்கைகளைப் பற்றி ஒரு மருத்துவரின் வலைப்பதிவு\n- http://dinamani.com/edition_vellore/article615485.ece?service=print\n- திருநங்கை விழிப்புணர்வு தொடர் - ஆயிஷா பாரூக்\n\n\n\n\n", "document_id": "ta_ta_32270"}, {"id": [983, 3], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "இவ்வுலகிலுள்ள மற்ற ஆண் பாலூட்டிகளைப் போலவே, ஓர் ஆண் மனிதனின் மரபணு பொதுவாக தாயின் ஒரு எக்சு (X) குரோமசோமையும் அவனது தந்தையிடமிருந்து ஒரு ஒய் (Y) குரோமோசோமையும் மரபுரிமையாகப் பெறுகிறது. ஆண் சிசு ஒரு பெண் சிசுவை விட அதிகமான அளவு ஆண்ட்ரோசன்களையும் குறைவான அளவு ஈசுட்ரோசன்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த பாலின சிடீராய்டுகளின் அளவுகளில் காணப்படும் இந்த வேறுபாடுதான் ஆண், பெண் என வேறுபடுத்துகின்ற உடலியல் வேறுபாடுகளுக்கு மிகவும் பொறுப்பானதாக உள்ளது. பருவமடைதல் நிகழ்வின்போது ஆண் உடலில் சுரக்கும் இயக்குநீர்கள் ஆண்ட்ரோசன் உற்பத்தியை தூண்டுகின்றன. இதனால் இரண்டாம் நிலை பாலியல் பண்புகளின் வளர்ச்சிகள் தோன்றுகின்றன. தொடர்ந்து பாலினங்களுக்கு இடையில் அதிக வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. எனினும் விதிவிலக்காக சில மூன்றாம் பாலின ஆண்கள், இருபாலின ஆண்கள் போன்ற ஆண்களும் உருவாகி விடுகின்றனர்.\n\nசொற்பிறப்பியல்.\nஆண் என்ற பொருள் கொண்ட ஆங்கிலச் சொல்லான \"man\" என்ற சொல் புரோட்டோ-இந்தோ -ஐரோப்பிய வேர்ச் சொல்லில் இருந்து பெறப்பட்டது ஆகும். பழைய ஆங்கில மொழியிலிருந்து நேரிடையாக தருவிக்கப்பட்டுள்ளது. பழைய ஆங்கிலத்தில் வளர்ந்த ஆண் என்பதைக் குறிக்கும் சொல்லாகவே \"man\" என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. பாலினம் அறியப்படாத ஒருவனைக் குறிக்கவும் இதே சொல்லே பழைய ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டது. பழைய ஆங்கிலப் பிரதிப்பெயரான \"man\" நெருங்கிய தொடர்புடைய நவீன செருமன் மொழியில் \"ஒருவன்” என்ற பொருள் கொண்ட \"one\" என அடையாளம் பெறுகிறது. . புரோட்டோ செருமானிய மொழிகளிலிருந்து மனித இனம், நபர், கணவன், ஒருவன் என்ற பொருள்களுடன் பழைய ஆங்கில மொழிக்கு இச்சொல் வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. செருமானிய தொன்ம பழங்குடியினர் புராணத்தில் மானுசு என்று அழைக்கப்பட்டதாக ரோமானிய வரலாற்றாளர் டாசிடசு கூறுகிறார். இந்தோ-ஐரோப்பிய புராணங்களிலும் முதல் மனிதர் மனு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nவயதும் பெயர்களும்.\nசிறுவன் என்ற நிலையை கடந்து பருவமடைதல் மூலம் மனித வாழ்க்கையில் ஆண் எட்டும் அடுத்தக் கட்ட வளர்ச்சி நிலையே ஆண் பருவம் எனப்படுகிறது. இக்கால கட்டத்தில் ஆணுக்கு இரண்டாம் நிலை பாலின நடத்தைகள், வளர்ச்சிகள் தோன்றுகின்றன. இதையே ஆண் வயதுக்கு வருதல் அல்லது பருவமடைதல் என்கிறார்கள். இத்தகைய பருவநிலையை அடைந்த முதியோர் எவரையும் ஆண் என்ற சொல் குறிக்கிறது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் கைய், டியூடு, பட்டி, புளோக், ஃபெல்லோ, சாப், பாய், அல்லது லேடு என பல பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆணின் பருவநிலையுடன் ஆணின் குணங்களாக ஆண்மையும் வீரமும் தொடர்புபடுத்தப்படுகின்றன. \n\nஉயிரியலும் பாலியலும்.\nமனிதர்களில் பால் அடிப்படையிலான பலவகையான ஈருருவத் தோற்ற இயல்புகள் காணப்படுகின்றன. இவற்றுள் பல நேரடியாக இனப்பெருக்கத் தேவைகளுடன் தொடர்பு கொண்டவையாக இல்லாவிட்டாலும், பாலியல் இனக்கவர்ச்சிக்கு உதவுகின்றன எனலாம். மனிதர்களில் பாலியல் ஈருருத்தோற்றத்தின் வெளிப்பாடுகள் பெரும்பாலும், உயரம், நிறை, உடற்கட்டு போன்றவற்றைச் சார்ந்தனவாக உள்ளன. இவ்வெளிப்பாடுகள் யாவும் உதாரணங்களே என்றாலும் மிகவும் பொதுமைப் படுத்தப்பட்ட இக்கூற்று எல்லா வேளைகளிலும் பொருந்தும் என்று கூறவியலாது. எடுத்துக்காட்டாக, ஆண்கள் பொதுவாகப் பெண்களை விட உயரமானவர்கள் எனக் கருதினால் எல்லா ஆண்களும் பெண்களை விட உயரமானவர்களாக இல்லை என்பதை காணமுடிகிறது.\n\nபால் உறுப்புகளின் வளர்ச்சியில் பூப்படைதல் என்பது ஒரு வளர்ச்சி நிலையாகும். ஆண் பூப்படைந்தவுடன் அவனுடைய இரண்டு விந்துச் சுரப்பிகளிலும் தொடர்ந்து விந்துச் செல்கள் உற்பத்தியாகின்றன. ஆண்பால் ஆர்மோனாகிய டெசுடோசிடரானின் உற்பத்தி தூண்டப்படும். சுரக்கும் அளவும் அதிகரிக்கும். மனித இனத்தில் சிறுவனாயிருந்து ஒருவன் பருவமடைந்து வாழ்க்கையில் ஆண் என்ற நிலையில் அடியெடுத்து வைக்கும்போது அவனிடத்தில் தோன்றுகின்ற இரண்டாம் நிலை பாலின வளர்ச்சிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.\n\n- மறைவிடங்களில் முடி வளர்தல்.\n- முகத்தில் தாடி, மீசை வளர்தல்.\n- பெரிய கைகள் மற்றும் பாதங்கள்,\n- விரிந்த தோள்களும், மார்பும்.\n- பெரிய மண்டையோடும் எலும்பு அமைப்பும்.\n- மூளை வளர்ச்சியும் முதிர்ச்சியும்\n- கனமான குரல்,\n- தசைநார்களின் திரட்சி\n- அதிக உயரம்\n\nபாலினச் செயற்பாடுகள்.\nமனித இனத்தின் உயிரினத் தொகையினை இனப்பெருக்கம் மூலம் தற்காத்துக் கொள்ள ஆண் ஒரு முக்கியமான காரணியாகிறான். ஆண் இனப்பெருக்கச் செல்களால் பால் முறை இனப்பெருக்கம் நிகழ்கிறது. மனித இனத்தில் பொதுவாக கருவுறுதலின்போது விந்தணு கொண்டு செல்லும் மரபியல் பொருள் மூலம் பால் வகை தீர்மானிக்கப்படுகிறது. ஒரு விந்தணு எக்சு (X) குரோமோசோம்களுடன் சென்று பெண்ணின் கரு முட்டையை கருத்தரிக்கச் செய்தால் உருவாகும் சந்ததி பெரும்பாலும் பெண் குழந்தையாக (XX) இருக்கும். ஒருவேளை விந்தணு ஒய் (Y) குரோமோசோம்களுடன் சென்று பெண்ணின் கரு முட்டையை கருத்தரிக்கச் செய்தால் உருவாகும் சந்ததி பெரும்பாலும் ஆண் குழந்தையாக (XY) இருக்கும். தனிநபர்களின் உடலமைப்பு அல்லது குரோமோசோம் உருவாக்கம் இந்த வகைகளிலிருந்து வித்தியாசப்படும்.\n\nஇம்முறை XY பாலியல்-நிர்ணயிப்பு முறை என குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான பாலூட்டிகளுக்கு இம்முறை பொதுவானதாக உள்ளது, இதைத்தவிர மரபணு சாராத வகை உள்ளிட்ட பிற பாலியல்-நிர்ணய முறைகள் சிலவும் உள்ளன, \n\nமூளையின் ஐப்போதாலமசு, முன் பிட்யூட்டரி, விந்துச் சுரப்பி ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. டெசுடிரோசிடிரோன் விந்துச் சுரப்பி நாளங்களில் நுழைந்து விந்துச் சுரப்பைய் கட்டுப்படுத்தலாம். இன உறுப்புகளில், இனப்பெருக்க உட்சுரப்பி செய்யும் உற்பத்தி முதனிலை பாலியல் செயற்பாடாகக் கருதப்படுகிறது. பெண்களில் அண்டம் கருமுட்டைகளை உற்பத்தி செய்கிறது. ஆண்களில் விந்தகம் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. விந்தணுவையும் கருமுட்டையையும் ஒருங்கிணைப்பதில் மறைமுகமாக நிகழும் அனைத்து செயல்பாடுகளும் இரண்டாம் நிலை பாலியல் நடத்தைகளாகும். பிறப்பு மற்றும் பாலின உறுப்புகளின் தோற்றம், ஆண் தோற்றம், மனிதர்களின் முகத்தில் முடிகள் தோன்றுதல், காதல் போன்ற நடத்தைகளில் நாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளும் இரண்டாம்நிலை பாலின செயல்பாடுகளின் சிறப்பு அம்சங்களாகும்.\n\nபாலினம்.\nஒரு நபர் தன்னை ஆணாக கருதுகிறாரா அல்லது அவர் ஆணாக கருதப்படுகிறாரா என்பதைப் பற்றி உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் காரணிகள் போதுமானதாக இல்லை. உடல் அல்லது மரபணு அம்சங்களில் ஒரு பாலினமாக அல்லது பிறழ்ந்து கலவையான பாலினமாகத் தோற்றம் கொண்டவர்களும் உண்டு. இவர்களில் திருநம்பி என்போர் திருநர்களில் ஒரு வகையாகும். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் \"திருநம்பிகள்\" என்றழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர் ஆவர். திருநங்கைகளைப் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. திருநங்கைகள் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்குத் திருநம்பிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை . \n\nஇனப்பெருக்கத் தொகுதி.\nஆணுக்குரிய பாலுறுப்புக்கள் யாவும் இனப்பெருக்கத் தொகுதியின் பகுதிகள் ஆகும். இவற்றுள், ஆணுறுப்பு, விதைகள், விந்துக் குழாய், விந்துச் சுரப்பி உள்ளிட்டவை அடங்குகின்றன. ஆண் இனப்பெருக்க உறுப்புக்களின் முக்கியப் பணியை விந்துச் சுரப்பிகள் நிறைவேற்றுகின்றன. ஓர் ஆண் இனப்பெருக்க முதிர்ச்சியடைந்தவுடன் அவரது விந்துச்சுரப்பியில் தொடர்ந்து விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. விந்தணு எனப்படும் ஆண் இனப்பெருக்கச் செல்கள் இவ்வாறு உண்டாகி பெண்ணின் கருமுட்டையுடன் கஒருங்கிணைந்து கருவாகிக் குழந்தையாக வளர்கிறது. கரு வளர்ச்சிக் காலத்தில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்களுக்கு எவ்வித பங்களிப்பும் கிடையாது. பிட்யூட்டரி சுரப்பி விந்துச் செல் உற்பத்தியை தூண்டிவிடவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது.\nமனிதச் சமூகத்தில் தந்தை மற்றும் குடும்பம் என்ற கருத்து பின்பற்றப்படுகிறது. ஆண் இனப்பெருக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உறுப்புகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது ஆண்மையியல் எனப்படுகிறது. \n\nபாலின ஆர்மோன்கள்.\nஆணின் இனப்பெருக்கச் செயல்கள் பல ஆர்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nபாலூட்டிகளில் ஆர்மோன்கள் இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டிவிடும். விந்துச் சுரப்பி விந்துச் செல்களையும் டெசுடோசிடிரான் ஆர்மோனையும் உற்பத்தி செய்கிறது. டெசுடோசிடிரான் பிற ஆண் இனப்பெருக்கச் செயல்களைக் கட்டுப்படுத்துவதோடு இரண்டாம்நிலை பாலினப்பண்புகளையும் தோற்றுவிக்கிறது. குரல் மாற்றம், முடி வளர்ச்சி மற்றும் இதர பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன.\n\nபல சுரப்பிகளால் சுரக்கப்பட்டு அடர்த்தியான திரவப்பொருளாக விந்து திரவம் சுரக்கப்படுகிறது. \nவிந்துத் திரவம் வெண்மை நிறக் கோழைப் பொருளாகக் காணப்படும். இதற்கு செமினல் பிளசுமா என்று பெயர். இப்பொருளும் விந்துப்பை, புராசிடேட்டு சுரப்பி போன்ற பல சுரப்பிகளால் சுரக்கப்படுகிறது. விந்துத் திரவம் விந்து செல்களுக்கு உணவளிக்கவும் நீந்தி செல்லும் ஊடகமாகவும் பயன்படுகிறது. \n\nஆண்மை.\nஆண்மைக்கான வேர்கள் மரபணுக்களில் இருந்து தோன்றுகிறது . \n\nஆகவே பல்வேறு கலாச்சாரங்களில் ஆண்மை என்பதை பல்வேறு கோனங்களில் பார்த்தாலும் அனைத்துக் கலாச்சாரத்தின் ஆண்மை குறித்த வரையறையில் சில பொதுவான அம்சங்கள் உள்ளன . சில சமயங்களில் பாலின அறிஞர்கள் ஆணுறுப்பின் மிகுந்த ஆளுமை வாய்ந்த வடிவத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கான சொற்றொடராக இச்சொல்லை பயன்படுத்துகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் யான் வெய்ன் என்பவரை ஒரு விதமான ஆணாகவும், அதே நேரத்தில் ஆல்பர்ட் ஐன்சுடீனை மற்றொரு விதமான ஆணாகவும் கருதியதாகக் குறிப்பிடுவர்.\n\nசெல்வம், இனம் மற்றும் சமூக வர்க்கம் போன்றவற்றைப் போலவே ஆண்மைக்கும் சமூக மதிப்பு உள்ளது என்று மானுடவியல் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக மேற்கத்திய கலாச்சாரத்தில், அதிக ஆண்மையுள்ளவருக்கு பொதுவாக அதிக சமூக நிலைமை கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே வீரம் மற்றும் வீரியம் போன்ற சொற்கள் பிறந்தன. உடல் வலிமையும் மனவலிமையும் ஆண்மையுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் பருவமடைந்த ஆண்களுக்கே ஆண்மை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\n\nஇனப்பெருக்கச் செயல்பாட்டினை பெண்களை விட ஆண்கள் நீண்ட நாட்கள் வழங்கிட இயலும். ஆண்மையின் பண்புகளை மேம்படுத்துவது தொடர்பாக தற்காலத்தில் பெரிய ஒப்பந்தங்கள் அறியப்படுகின்றன. குரோமோசோமில் உள்ள எக்சு, ஒய் மரபணுக்களின் இயல்புநிலைகள் ஆராயப்படுகின்றன. ஆரோக்கியமான இனப்பெருக்க உறுப்புகள், ஆர்மோன்கள் உற்பத்தி ஆகியவற்றையும் மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. \n\nவரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரத்தில் மனிதர்களின் குழுக்களில் ஆண்கள் பலவிதமான சமூக மற்றும் கலாச்சார பாத்திரங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. வேட்டையாடும் கூட்டாளிகளாகவும் அனைத்து பெரிய விளையாட்டுகளிலும் போர் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஆண்கள் பெரும் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. வரலாறு முழுமைக்கும் ஆண்களுக்கான கடமைகள் அவ்வப்போது மாறி வந்துள்ளன.\n\n", "document_id": "ta_ta_14743"}, {"id": [983, 4], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "இந்த களவாய் மீன்கள் ஆண், பெண் தன்மைகள் கலந்தே பிறக்கின்றன. இதில் சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் தன்மை இந்த மீன்களுக்கு உண்டு. ஆண் மற்றும் பெண் தன்மைகளோடு முதல் 4 ஆண்டுகள் இருக்கும். அதைத் தொடர்ந்து களவாய் மீன் 2 அடி நீளம் வளர்ச்சி அடைந்து பெண்ணாக இனமுதிர்ச்சி அடையும். மீண்டும் தன்னுடைய 15-வது வயதில் இவை ஆண் மீனாக மாறுகின்றன. களவாய் மீன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டால், அதிக வயதான பெண் மீன்கள், ஆணாக மாறாமல் பெண்ணாகவே இருந்து தன்னுடைய இனத்தைப் பெருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69990"}, {"id": [983, 5], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "இது 2000 ஆண்டு தொடக்கப்பட்டாலும், பின்னர் பல ஆண்டுகள் இன்றைப்படுத்தப்படாமல் இருந்து, சனவரி 2009 இல் மீண்டும் புத்தியிர்ப்பு செய்யப்பட்டிருக்கிறாது. தற்போது இது டுரப்பால் உள்ளடக்க மேலாண்மை மென்பொருளை பயன்படுத்தி வெளிவருகிறது. இது விக்கிமுறையில் அமைவிட்டாலும், இதற்கு பயனர்கள் பங்களிக்க முடியும். இதன் ஆக்கங்கள் Creative Commons உரிமையுடன் வெளிவருகின்றன. விளம்பரங்களும் இதன் பக்கங்களில் வெளியிடப்படுகின்றன. \n\nஇவர்களின் முதன்மை நோக்கம் 'விஷயஞானம்' என்பதால் \"ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களுக்கு தடையில்லை\" எனக் கூறி வெளிவருகிறது. இதன் உள்ளடக்கம் இன்னும் அவ்வளவு விருத்தி பெறவில்லை. தற்போது 200 வரையான கட்டுரைகளே உண்டு. \n\nவெளி இணைப்புகள்.\n- www.tamilkalanjiyam.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_15750"}, {"id": [983, 6], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "உலகம் அனைத்தையும் படைத்துக் காத்து ஆண்டுநடத்தி, உய்விக்கின்ற கடவுள், அனைத்தையும் கடந்த பரம்பொருள் ஒருவரே. ஆனால் அவர் வரலாற்றில் தம்மை மூன்று “ஆள்களாக” (persons) வெளிப்படுத்தியுள்ளார். இந்த மூன்று “ஆள்கள்” தந்தை, மகன், தூய ஆவி என்று அழைக்கப்படுகின்றனர். இந்த அடிப்படையான சமய நம்பிக்கையே கிறித்தவ மரபில் “மூவொரு கடவுள் கொள்கை” என்பது.\n\nஇந்த மறையுண்மை “திரித்துவ ஞாயிறு” பெருவிழாவின் போது சிறப்பிக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- திரித்துவ ஞாயிறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_59536"}, {"id": [983, 7], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "எழுத்துத்தேர்வு.\nசில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது பிரித்திகா அதற்கு விண்ணப்பித்தார். திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் கலந்து பிரித்திகா தேர்ச்சி பெற்றார். \n\nஉடல்தகுதித்தேர்வு.\nஎழுத்துத்தேர்வைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட உடல் தகுதி தேர்வில் 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். இதை எதிர்த்து பிரித்திகா மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார். வழக்கு விசாரணையில் இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.\n\nவெளி இணைப்புகள்.\n- யார் இந்த பிரித்திகா யாஷினி?\n- இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!\n- இந்தியாவில் எஸ்.ஐ. ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!\n- எஸ்.ஐ. தேர்வில் 1.65 லட்சம் பேர் பங்கேற்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_71312"}, {"id": [983, 8], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "தொல்காப்பியர் கணக்கில் தமிழ் எழுத்துக்கள் 33. அவை எவ்வாறு பிறந்து ஒலிக்கும் என்று இங்குக் கூறப்படுகிறது.\nபிறக்கும் நிலைகள்.\nவளி என்பது உலகைச் சூழ்ந்துள்ள காற்று. நாம் பேசும்போது வளி உந்தியிலிருந்து தோன்றும். \nஉந்தியில் தோன்றும் வளி தலையிலும், மிடற்றிலும், நிலைகொள்ளும்.\nஅங்கிருந்து பாய்ந்து பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவற்றில் ஒலியைத் தோற்றுவிக்கும்.\nஆக நிலைகொண்டு பாயும் ஒலியுறுப்புகள் 8.\nஇந்த எழுத்துச்செல்வத்தைத் திறப்படக் காணின் அவற்றின் வெவ்வேறு தன்மை புலப்படும்.\n\nஉயிரெழுத்து.\n- 12 உயிரெழுத்துக்களும் மிடற்று வளியில் இசைக்கும். இந்த இசையுடன் ...,\n- அ, ஆ வாய் அங்காந்து பிறக்கும்.\n- இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியவை அங்காப்புடன் அண்பல் முதலை நாவிளிம்பு தொடப் பிறக்கும்.\n- உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியவை அங்காப்புடன் இதழ் குவியப் பிறக்கும்.\n\nமெய்யெழுத்து.\nவாய் அங்காப்போடு ...,\n\n- க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.\n- ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிளக்கும்.\n- ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.\nஇவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.\n- த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.\n- ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.\n- ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.\n- ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.\n- ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.\n- ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.\n- வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.\n- ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.\nமொல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.\n\nசார்பெழுத்து.\nகுற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துக்கள். இவற்றிற்க்கு என்று தனி ஒலி இல்லை. எந்த எழுத்தோடு சார்ந்து வருகிறதோ அந்த எழுத்தின் ஒலியைப் பெறும். \nஅந்தணர் மறை.\nஎழுத்து பிறக்கும் பள்ளிகள் தலை, மிடறு, நெஞ்சு என்று கூறிய தொல்காப்பியர் எந்தெந்த எழுத்துக்கள் அவற்றில் பிறக்கும் என்று காட்டவில்லை. \n\nவல்லின எழுத்துக்கள் நெஞ்சிலும், ஆய்த எழுத்து தலையிலும், ஏனையவை மிடற்றிலும் பிறப்பதை அறிஞர்கள் உணர்ந்து கூறியுள்ளனர்.\n\nஇணைப்பு.\nதொல்காப்பியம் பிறப்பியல் நூற்பாக்கள்\n\nவெளிப் பார்வை.\n- ஒலி உறுப்புகள்\n- உயிர் ஒலி\n- க ங ச ஞ ட ண\n- த ந\n- ற ன\n- ர ழ\n- ல ள\n- ப ம\n- வ\n- ய\n- மெல்லெழுத்து\n- சார்பெழுத்து\n- அந்தணர் மறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_30289"}, {"id": [983, 9], "question": "பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் <Query> (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.", "document": "வகைப்பாடு.\nமுழு உடன்பிறப்பு..\nமுழு உடன்பிறப்புகள் ஒரே தாயையும் தந்தையையும் கொண்டிருப்பர்கள். இவர்களுடைய \"தாயனை\" ஆனது, தாயும் தந்தையும் இரத்த சொந்தமல்லாத பட்சத்தில் 50 சதவிகிதம் ஒரே மாதிரியாக இருக்கும். பெற்றோர் இரத்த சொந்தம் என்றால் 50 சதவிகிதம் என்பது சிறிது அதிகரிக்கக்கூடும்.\n\nஇரட்டையர்..\nஇரட்டையர் என்போர் ஒரே கருத்தரிப்பில் பிறந்த இரு குழந்தைகள் ஆவர். இரட்டையர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். முற்றொத்த இரட்டையர் மற்றும் இருகரு இரட்டையர். \n\nமுற்றொத்த இரட்டையரின் தாயனை நூறு சதவிகிதம் பொருந்தும். பொதுவாக இரட்டையர்கள் அதிக பிணைப்போடு இருப்பார்கள். ஆராய்ச்சி ஒன்றின் படி, தங்களின் 3 வயது வரை \"இரட்டையர் மொழி\" என்று அவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் ஒரு மொழியில் உரையாடுவது, இரட்டையர்களின் சிறப்பம்சம்.\n\nஇருகருஇரட்டையர்கள் பிறப்பால் மட்டுமே இரட்டையர்கள், அவர்களுக்கும் இரட்டையர் அல்லாத முழு உடன்பிறப்பிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.\n\nபாதி உடன்பிறப்பு.\nபாதி உடன்பிறப்பு அல்லது அரை உடன்பிறப்பு என்போர் ஒரு பெற்றோரை மட்டும் ஒன்றாகக் கொண்டிருப்பர்கள். இது தாயாகவோ அல்லது தந்தையாகவோ இருக்கலாம். இவர்கள் 25% ஒரே மாதிரி தாயனை கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\n\nஉடன்பிறவா சகோதரர்கள்.\nஉடன்பிறவா சகோதரர்களை இரண்டாக பிரிக்கலாம். இரத்தபந்த உடன்பிறவா சகோதரர் மற்றும் இரத்த பந்தம் அல்லாத உடன்பிறவா சகோதரர்கள்.\n\nஇரத்தபந்த உடன்பிறவா சகோதரர்கள் யாரெனில்:\n\n- சித்தி/சித்தப்பாவின் பிள்ளைகள்\n- பெரியப்பா/பெரியம்மாவின் பிள்ளைகள்\n\nஇரத்த பந்தம் அல்லாத உடன்பிறவா சகோதரர்கள் அமைவதற்கான காரணங்கள்:\n\n- தாய் அல்லது தந்தை மறுமணம் செய்பவருக்கு ஏற்கனவே இருக்கும் குழந்தை.\n- தத்தெடுக்கப்பட்ட சகோதரர்.\n- இரத்தத்தினால் சத்தியம் செய்து கொடுத்த இரத்த சகோதரர்கள்.\n- கணவன்/மனைவியின் அத்தை/மாமாவின் பிள்ளைகள்.\n\nஉடன்பிறப்பு உறவுமுறை.\nகீழ் வருவன அனைத்தும் உறவுமுறை பெயராயினும் மதிப்பு மற்றும் மரியாதையின் நிமித்தம் உடன்பிறவாதவரையும், உறவுமுறையல்லாதவரையும் இவ்வாறு அழைக்கலாம்.\n\nஅண்ணன்.\nதன்னை விட வயதில் மூத்த ஆண் சகோதரரை அண்ணன் என்று அழைப்பார்கள். அண்ணன் என்பதை தமையன் என்றும் கூறலாம். அண்ணன் என்பதே மருவி 'அண்ணா', 'அண்ணெ' என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு வழக்கில் வழங்கப்படுகிறது.\n\nஎடுத்துகாட்டு:\n- இந்து மதத்தில், விநாயகர் முருகனுக்கு அண்ணன்;\n- திருவிவிலியத்தில் காயின், ஆபேலுக்கு அண்ணன்;\n- நடிகர் சூர்யா, கார்த்திக்கு அண்ணன்.\n\nஅக்காள்.\nதன்னை விட வயதில் மூத்த பெண் சகோதரியை அக்காள் என்று அழைப்பார்கள். அக்காள் என்பதை தமக்கை என்றும் கூறலாம். அக்காள் என்பதே மருவி 'அக்கா', 'என்று வழங்கப்படுகிறது.\n\nஎடுத்துகாட்டு:\n- சோழ நாட்டு அரசன், முதலாம் ராஜராஜனுக்கு, குந்தவை பிராட்டியார் அக்காள்;\n\nதம்பி.\nதன்னை விட வயதில் இளைய ஆண் சகோதரரைத் தம்பி என்று அழைப்பார்கள். தம்பி என்பதை அனுஜன் என்றும், அம்பி என்றும் கூறலாம்.\n\nஎடுத்துகாட்டு:\n\n- இராமயணத்தில் லட்சுமனன், இராமனின் தம்பி.\n- இசைஞானி இளையராஜாவின் தம்பி, கங்கை அமரன்.\n\nதங்கை.\nதன்னை விட வயதில் இளைய பெண் சகோதரியைத் தங்கை என்று அழைப்பார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122541"}]
[{"id": [984, 0], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "வாழ்க்கை.\nசெங்கோட்டையில் வசதியான குடும்பத்தில் ஆவுடை அக்காள் பிறந்தார். இவருக்கு சிறுவர் திருமணம் செய்துவைக்கப்பட்டது. சிறுவயதிலேயே இவர் விதைவையானார். ஊரின் எதிர்ப்பிற்கும் மத்தியிலும் இவர் கல்வி கற்றார். இவரின் நிலைமையால் ஊர் இவரை \"சாதிப் பிரஷ்டம்\" செய்து வைத்தது. இவர் பாடல்களைப் புனைந்தார், சம்யச் செயற்பாடுகளில் ஈடுபட்டார், செல்வாக்குப் பெற்றார். பின்னர் ஊர்காரர்களிடம் மரியாதை பெற்றார்.\n\nஆய்வும் திரட்டும்.\nஆய்வுடையாரின் பாடல்கள் பல சிறு நூல்களாகவும், திரட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. \"ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு\", \"பிரம்ம மேகம்\" ஆகியன குறிப்பிடத்தக்கன. \n\nஇவரைப் பற்றிய ஆய்வினை திருமதி கோமதி ராஜாங்கம் அவர்கள் செய்துள்ளார்.\n\nபாடலில்களில் கருப்பொருள்.\nஇவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் அடக்குமுறை, சாதிய சமய ஒடுக்குமுறை உச்சமாக இருந்தது. இவர் சிறு வயதில் விதைவை ஆகி, \"சாதிப் பிரஷ்டம்\" செய்யப்பட்டார். இந்தக் கடுமையான வாழ்சூழ்நிலை இவரது பாடல்களின் கருப்பொருட்களில் வெளிப்படுகின்றது. இவரது பாடல்களில் சாதிய எதிர்ப்பு, பெண் உரிமை/பெண்ணிய, சித்த, அத்வைத, வேதாந்த கருத்துக்கள் பரந்து கிடைக்கின்றன. \n\nஆவுடை அக்காளிண் பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்தும் சில எடுத்துக்காட்டுப் பாடல்கள்:\n\nஎ.கா 1\n\nஎ.கா 2\n\nஎ.கா 3\n\nசாதிய எதிர்ப்பு வெளிப்படும் பாடல்கள்:\n\nஎ.கா 1\n\nஎ.கா 2\n\nசமய நம்பிக்கைகள், சடங்குகள் தொடர்பாக கருத்துக்களைல் வெளிப்படுத்தும் பாடல்கள்: \n\nஎ.கா 1\n\nவெளி இணைப்புகள்.\n- 'சொல்வனம்' இணைய இதழில் நாஞ்சில் நாடன் கட்டுரை\n- 'சொல்வனம்' இணைய இதழில் குமரன் கிருஷ்ணன் கட்டுரை\n- ஆவுடையக்காளின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள காஞ்சனா நடராஜனின் பேட்டி - தி இந்து (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58830"}, {"id": [984, 1], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "பெண்ணிய மெய்யியல் குறித்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லை. பெண்ணிய மெய்யியலாளர்கள், மெய்யியலாளர்களாக ஆய்வுவழி மெய்யியல் அல்லது ஐரோப்பிய மெய்யியலை பின்பற்றுவதும், அவற்றுள் பல்வேறு வேறுபாடான கருதுகோள்களைக் காண்போராகவும், பெண்ணியவாதிகளாக பல்வேறு வேறுபாடான பெண்ணிய அணுகுமுறைகளைக் கொண்டோராகவும் உள்ளனர்.\n\nமெய்யியலின் பல வழமையானச் சிக்கல்களுக்கு பெண்ணியம் புதிய அணுகுமுறையை ஈந்துள்ளது. காட்டாக, நாம் எவ்வாறு அறிகிறோம் என்பதைக் குறித்த கருதுகோள்களும் பகுத்தறிவு குறித்த கருத்துக்களும் ஆண்களின் கற்பிதங்களின் அடிப்படையில் பெறப்பட்டவை என்றும் பெண்களின் குரல் ஒதுக்கப்பட்டன என்றும் பெண்ணிய அறிகை மெய்யியலாளர்கள் கருதுகின்றனர். சிலர் மரபுவழி மெய்யியலின் பிடிவாதமான விவாதப்பாணியை ஆண்களைக் குவியப்படுத்திய, குடும்பத்தலைவரை மையப்படுத்திய அணுகுமுறையாக விமரிசிக்கின்றனர். இத்தகைய விமரிசனத்தை பெண்ணிய மெய்யியலாளர்கள் சிலர் ஏற்பதில்லை; தாக்குகின்ற விவாதப்பாணி பெண்களின் குணத்திற்கும் ஏற்றவையே என்பது இவர்களது கூற்றாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62812"}, {"id": [984, 2], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "இயற்றிய நூல்கள்.\nதிருப்போரூர் முருகன் மீது குறவஞ்சி, கலம்பகம்,யமகவந்தாதி, வெண்பாமாலை, நான்மணிமாலை,திரிபந்தாதி,இருசொல் யமகவந்தாதி,சதகம் முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.\n- சிதம்பர சுவாமிகள் சரித்திரம்\n- திருத்தணிகை இரட்டை மணிமாலை\n- பழனி வெண்பாமாலை\n- திருவொற்றியூர் வடிவுடையம்மன் பதிற்றுப்பத்தந்தாதி\n- அருணை வெண்பாமாலை\n- மயிலை வெண்பாமாலை\n- காஞ்சிக் குமரக்கோட்டம் கலம்பகம்\n- கந்தசுவாமி புராணம்.\n\nஇயற்றிய உரைகள்.\n- திருப்போரூர் புராண வசனம்\n- திருத்தணிகையாற்றுப்படை\n- கந்தரனுபூதி விருத்தியுரை\n- மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் உரை.\n\nமறைவு.\nஇவர் 1886 ஆம் ஆண்டு மறைந்தார்.\n\nஉசாத்துணை.\n1) மயிலை சீனி.வேங்கடசாமி, \" பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் \"- மெய்யப்பன் தமிழாய்வகம்-2001\n2) தினமலர் - வாரமலர் 11.9.2015.\n\n\n\n\n", "document_id": "ta_ta_105739"}, {"id": [984, 3], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "இசுலாமியத் தமிழறிஞர் செய்குத்தம்பி பாவலர் வள்ளலாருக்கு ஆதரவாக சொற்பொழிவுகள் ஆற்றினார். \n\nஈழம் தமிழக கருத்துப்பரிமாற்றம்.\nஇலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கும், தமிழகத்தினருக்கும் வரலாற்று நெடுக இருந்த ஒரு மொழிச், சிந்தனை, மெய்யியல், சமய பரிமாற்றத்தின் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக அருட்பா மருட்பா நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன. \n\nநூல்.\nஇக் காலப்பகுதியில் நிகழ்ந்த விவாதங்களை ஆய்ந்து ஆவணப்படுத்தி அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு என்ற ஒரு விரிவான நூல் வெளிவந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24475"}, {"id": [984, 4], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "இவருடைய தன்னுணர்வுநிலை பற்றிய நுட்பமான கருத்துக்களுக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இவருடைய படைப்புகளைப் புரிந்து கொள்வது கடினம் என்று பலரும் நினைக்கின்றனர். இவர் கடவுள் மறுப்புக் கொள்கையர் என்று குற்றம் சாட்டப்பட்டு பேராசிரியர் பதவியை இழந்தார். பிறகு பெர்லின் நகருக்கு இடம்பெயர்ந்தார். நெப்போலியன் ஆடியில் இருந்த பெர்லினில் இவர் இயற்றிய டாய்ட்ச் நாட்டினருக்கு சொற்பொழிவு என்னும் நூல் புகழ் மிக்கது.\nஇவருடைய 1796 ஆம் ஆண்டில் வெளியாகிய \"இயல்பான வலதுசாரிக் கொள்கைகளுக்கான அடித்தளங்கள்\" (Foundations of Natural Right) என்னும் நூலில் தன்னுணர்வு நிலை பற்றியும், குமுக (சமூக) நிகழ்வியக்கம் பற்றியும் எழுதியுள்ளார். ஒவ்வொருவரின் தன்னுணர்வுநிலைக்கு மற்ற அறிவுடையவர்கள் இருப்பது மிகத்தேவையானது என்று கூறுகின்றார். இப்படி மற்ற அறிவுடைவர்கள் இருப்பதால் அவர்களுடைய தாக்கத்தால்தான் தான் தன் அறிவுநிலையை உணர முடிகின்றது என்று கூறுகின்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11210"}, {"id": [984, 5], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "போராட்டங்கள்.\n2014 ஆம் ஆண்டு சூலை மாதம் கும்பகோணத்திலும், 2016 ஆம் ஆண்டு சனவரியில் மயிலாடுதுறையிலும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி, 25 க்கும் மேற்பட்ட முறை கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளார். \n\nகதிராமங்கலம் போராட்டத்தை தொடக்கம் முதலே ஒருங்கிணைத்த பேராசிரியர் செயராமன், 2017 சூன் 30 ஆம் தேதி மக்களை கலவரத்துக்குத் தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்டு 42 நாட்கள் சிறையில் இருந்து, நிபந்தனை பிணையில் வெளிவந்தார். இவர் மீது தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. \n\nஎழுதிய நூல்கள்.\n- நதிகள் இணைப்பு திட்டம்- ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா\nவிருதுகள்.\n- ஆனந்த விகடன் டாப் டென் மனிதர்கள் விருது, 2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_120090"}, {"id": [984, 6], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nஅன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். \"சுபத்ரா கல்யாணம்\" இயற்றிய என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான '’திம்மக்கா\" என்பவர் அன்னமாச்சாரியாரின் மனையாளாவார்.\n\nஅன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.\n\nஇவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.\n\nகீர்த்தனைகள்.\nஇவர் 32,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை (சங்கீர்த்தனைகள்) கருநாடக இசை முறையில் இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன.\n\nசிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் இராமானுசரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் இராமானுசர் மீதும் (உ.ம் கதுலன்னி கிலமைனா..., உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (உ.ம்: வாடே வேங்கடேசுனனே வாடே வீரு...) சில பாடல்களை இயற்றியுள்ளார்.\n\nசாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் \"ப்ரஹ்மம் ஒக்கடே\" என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.\n\nமொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையிலும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றி முடித்துள்ளார்.\nஇராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.\n\nவடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்து உள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்து உள்ளது. திவிபர்த ராமாயணா, சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன.\nஅன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரை வரிசை செய்துள்ளார். இவருடைய பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.\n\nதிரைப்படமும் பாடல்களும்.\nஇவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு \"அன்னமய்யா\" என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன.\n\nஇவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத்,\nகொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர். இவரது பாடல்களை பல தெலுங்கு திரைப்படங்களில் எடுத்தாண்டுள்ளனர்.\n\nமேலும் பார்க்க.\n- அன்னமாச்சார்யா திட்டம்\n\nவெளி இணைப்புகள்.\n- வெங்கடேஸ்வர அன்னமாச்சாரிய அவை, அமெரிக்கா -\n- tirumala.org அன்னமாச்சாரியாரின் பாடல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8313"}, {"id": [984, 7], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "வரலாறு.\nஎபிரேய மொழிக்கு 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இது இசுரேலில் கிமு 10 நூற்றாண்டில் இருந்து கிமு 4 ம் நூற்றாண்டு வரை பேச்சு வழக்கில் இருந்தது. கிமு 4 ம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் அரசியல் மாற்றங்களிலால் அரமேய மொழி செல்வாக்குப் பெற்றது. இதைத் தொடர்ந்து யூத உயர் குடிகள் அரமேய மொழியை அதிகம் பயன்படுத்தலாயினர். எபிரேய மொழியின் பேச்சு வழக்கு குன்றியது. எனினும் அது தொடர்ச்சியாக சமயத்தில், இலக்கியத்தில், அறிவியலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக யூத சமயத்தின் Tanakh, Talmud, Zohar ஆகிய சமய நூல்கள் எபிரேய மொழியில் எழுதப்பட்டன.\n\nயூத அறிவொளிக் காலம்.\n19 ம் நூற்றாண்டு யூத அறிவொளிக் காலமாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே முழு வீச்சுடன் எபிரேய எழுத்தும், பேச்சும் புத்துயிர்ப்புக் காணத் தொடங்கியது. இக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யூத தேசிய இயக்கம் (Zionism) யூதர்கள் நலன் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இவ் இயக்கத்தில் பங்கெடுத்த Eliezer Ben Jehuda என்பவரே எபிரேய மொழியின் புத்துயிர்ப்பாளர் என்று அறியப்படுகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- History of the Ancient and Modern Hebrew Language, David Steinberg.\n- Let my people know!, Ghil'ad Zuckermann, Jerusalem Post, May 18, 2009.\n- Hybridity versus Revivability: Multiple Causation, Forms and Patterns, Ghil'ad Zuckermann, Journal of Language Contact, Varia 2, pp. 40–67 (2009).\n\n\n\n\n", "document_id": "ta_ta_20796"}, {"id": [984, 8], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "காசுமீரத்தில் பிறந்த இவர் அவரது சமகாலத்தில் புகழ்பெற்றிருந்த மெய்யியற் கோட்பாடுகள், கலைகள் அனைத்தையும் பதினைந்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு குருக்கள் மூலம் கற்றறிந்தார். அவரது மாபெரும் சாதனைகளாக தந்திராலோகம் மற்றும் அபிநவபாரதி ஆகிய நூல்கள் அறியப்படுகின்றன. திரிக - கௌல மரபுகளின் கலைக்களஞ்சியமாக தந்திராலோகம் திகழும் அதேவேளை, பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்துக்கு எழுதப்பட்ட புகழ்பெற்ற உரையாக அபிநவபாரதி மிளிர்கின்றது.\n\nவாழ்க்கை.\nநரசிங்ககுப்தர், விமலகலை ஆகியோருக்கு மகனாக, மனோரதன், அம்பை ஆகியோரின் சகோதரனாக, சங்கரன் என்ற பெயரோடு பிறந்தார் அபிநவர். தாய் அவரது இரண்டு வயதிலேயே இறக்க, குழந்தைகளின் உள்ளம், இலௌகீகத்தை உதறி, சிறுவயதிலிருந்தே சிவபக்தியில் திளைத்து வந்தது. தந்தையிடமிருந்தே அவர்கள் வடமொழி இலக்கணம், மெய்யியல், தருக்கம் முதலியவற்றைக் கற்றனர். அம்பையை மணந்துகொண்ட சங்கரரின் மைத்துனன் கர்ணனும் மிகச்சிறந்த சிவனடியானாக இருந்தும் இளவயதிலேயே மாண்டுபோக, அம்பையும் சைவத்துறவி ஆகினாள். அம்பையின் மகன் யோகேஸ்வரிதத்தன் பிற்காலத்தில் யோகத்தில் கரைகண்டவனாகத் திகழ்ந்தான். தலைசிறந்த சைவர்களாக விளங்கிய அபிநவரின் அத்தை வடசிகை, சீடராக விளங்கிய மைத்துனன் சேமராஜன், இராமதேவன், மந்திரன் போன்றோர் தனக்குச் செய்த பேருதவிகள் பற்றி அவர் தன் நூல்களில் விதந்துகூறியுள்ளார்.\n\nஇத்தகைய ஆன்மிக வட்டத்தால் சூழப்பட்டிருந்த சங்கரர், இளவயதிலேயே அறிவுத்தாகம் மிகுந்து, பதினைந்துக்கும் மேற்பட்ட பௌத்த, வைணவ, சைவ அறிஞர்களைத் தேடி அவர்களிடம் பாடம் கற்றார். அவர்களில் மிகச்சிறந்தவராக சங்கரர் கருதும் சம்புநாதர் என்பவரின் கோரிக்கைக்கிணங்கவே பிற்காலத்தில் அவர் தந்திராலோக நூலை யாத்தார். \n\nதன் குடும்பத்தவர், சீடர்களுடன் தன் இல்லத்திலேயே ஆச்சிரமம் அமைத்து, துறவியாகவே அவர் வாழ்ந்து மறைந்ததாக அறியமுடிகின்றது. மறையும் போது, தன் பன்னீராயிரம் சீடர்களுடன் தான் இயற்றிய \"பைரவ ஸ்தவம்\" நூலை பாடியவாறே அவர் குகையொன்றுள் புகுந்து மறைந்ததாகச் சொல்லப்படுகின்றது.\n\nநூல்கள்.\nஅபிநவகுப்தரின் மிகச்சிறந்த நூலான தந்திராலோகம், காசுமீர சைவத்தின் சகல மரபுகளையும் உள்ளடக்கிய மாபெரும் கலைக்களஞ்சியம் ஆகும். இதன் சுருங்கிய வடிவமாக தந்திரசாரமும் இவர் படைப்பே. பகவத்கீதார்த்த சங்கிரகம் இவரது கீதையின் உரைநூல். பராத்ரிஷிகா லகுவிருத்தி, பரியந்தபஞ்சசிகை, ரகசியபஞ்சதசிகை, லக்விபிரக்ரியா, தேவிஸ்தோத்திராவரணம், பரமார்த்தசாரம், பைரவஸ்தவம் முதலான பல நூல்களும் இவர் படைப்புகளில் அடக்கம். மெய்யியலைப் பொறுத்தவரை, ஈஸ்வரப் பிரத்யபிஞ்ஞா விமர்சினி, பேதவாத விதாரணம், கதாமுக திலகம் போன்ற நூல்கள் முக்கியமானவை. பரத சாத்திரத்தின் உரைநூலான \"அபிநவபாரதி\" இன்னொரு முக்கிய நூல். \n\nவெளி இணைப்புகள்.\n- அபிநவகுப்தரின் படைப்புகள், வாஷிங்டன் பல்கலைக்கழகம்.\n- சுவாமி இலட்சுமண்ஜோவின் கட்டுரைகள்.\n- அபிநவகுப்தர்\n- அபிநவகுப்தர் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88474"}, {"id": [984, 9], "question": "<Query> என்பவர் 15 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய ஆவார்.", "document": "மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் குறிப்பிடும் பள்ளிகள்.\n- கன்பூசியம்\n- சட்டவியல் (சீன மெய்யியல்)\n- தாவோயியம்\n- மோகிசம்\n- இயற்கையாளர்கள் சிந்தனைப் பள்ளி\n- பெயரியல் (சீன மெய்யியல்) (ஏரணவாதிகள்)\n\nஆன்சூ (ஆன்களின் நூல் - Han Shu) குறிப்பிடும் பள்ளிகள்.\n- இராசதந்திரிகளின் பள்ளி\n- உழவர் சிந்தனைப் பள்ளி\n- பல்வகைச் சிந்தனைகளின் பள்ளி\n- சிறு பேச்சுப் பள்ளி\n\nபிற பள்ளிகள்.\n- யாங்கியம்\n- படைத்துறைப் பள்ளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_21372"}]
[{"id": [985, 0], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "முதலாம் மாநாடு.\nமுதலாம் உலகத் தெலுங்கு மாநாடு ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தில் ஏப்பிரல் 12-18 நாட்களில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1500 ஆர்வலர்கள் பங்கேற்றனர் 28 துறைகளில் ஏறத்தாழ 100 கட்டுரைகள் படிக்கப்பட்டன.\n\nஇரண்டாம் மாநாடு.\n1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 18 வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. மலேசியாவில் உள்ள மலேசிய ஆந்திர சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து உதவியது.\n\nமூன்றாம் மாநாடு.\nமூன்றாம் மாநாடு மொரீசியசில் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 8,9,10 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. தெலுங்கு பல்கலைக்கழகம், தெலுங்கு பண்பாட்டு அறக்கட்டளை, மொரீசியசு இந்திரா காந்தி பண்பாட்டு மையம், ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவற்றின் துணையுடன் மாநாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.\n\nநான்காவது மாநாடு.\n2012 ஆம் ஆண்டில் டிசம்பர் 28, 29, தேதிகளில் திருப்பதியில் நான்காவது மாநாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வு திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர கால்நடைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி, தமிழக ஆளுனர் கோனியேட்டி ரோசைய்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.\n\nஐந்தாவது மாநாடு.\nஐந்தாவது மாநாடு தமிழகத் தலைநகர் சென்னையில் காமராஜர் அரங்கில், ஜூன் 1 தொடங்கி மூன்று நாட்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இம்மாநாட்டில் தெலுங்கு மொழிக்கும், மராத்தி, தமிழ், ஒரிய மொழி ஆகியனவற்றிற்கும் உள்ள தொடர்பு ஆய்வு செய்யப்படும் என மாநாட்டு அமைப்பாளர் கூறியுள்ளார். கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தெலுங்கு மொழியின் நிலை குறித்தும் பிரதிநிதிகள் பேசுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் தெலுங்கு பண்பாட்டு மையம் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nதமிழும் தெலுங்கும்.\nதமிழும் தெலுங்கும் திராவிட மொழிகள். இவை இந்திய அரசால் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் கற்கலாம். இவ்விரண்டு மொழிகளுக்கும் உலகளாவிய மொழி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தமிழ்த் தாய் வாழ்த்தைப் போன்றே \"மா தெலுகு தல்லிக்கி\" என்ற தெலுங்குத் தாய் வாழ்த்தும் உள்ளது. தமிழுக்கு பல மாநாடுகள் நடைபெற்றதை சுட்டிக் காட்டிப் பேசிய மூத்த அறிஞர் தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்கு இது முக்கியம் எனக் கூறியிருக்கிறார்.\n\nமேலும் பார்க்க.\n- தெலுங்கு மொழி நாள்\n- தெலுங்கு புத்தாண்டு\n\nவெளி இணைப்புகள்.\n- உலகத் தெலுங்கு மாநாடு - அதிகாரபூர்வ வலைத்தளம்\n- உலகத் தெலுங்கு மாநாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_48558"}, {"id": [985, 1], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "வரலாறு.\n1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர்.\n\nமுதல் மாநாடு.\nதனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.\n\nஇரண்டாம் மாநாடு.\n1967 இல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது.\n\nமூன்றாவது மாநாடு.\nபேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது.\n\nஇம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன.\n\nநான்காவது மாநாடு.\n1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.\n\n5 வது முதல் 8 வது மாநாடு வரை.\nமுதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது.\n\nஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் நடத்தப் பெற்றது. பின்னர் கோலாலம்பூரில் 6-வது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் நடத்தப் பெற்றன.\n\nஒன்பதாவது மாநாடு.\nஎட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார். பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 சூலையில் கோவையில் நடைபெற்றது.\n\nஅதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2015 சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் \"உலகமயக் காலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்\" என்பதாகும்..\n\n10 ஆவது மாநாடு.\nபத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019 சூலை 3 முதல் 7 வரை ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தவிருக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18154"}, {"id": [985, 2], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "1. முதல் தமிழ் இணைய மாநாடு - 1997 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n2. இரண்டாம் தமிழ் இணைய மாநாடு - 1999 ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாடு, இந்தியா.\n3. மூன்றாம் தமிழ் இணைய மாநாடு - 2000 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n4. நான்காம் தமிழ் இணைய மாநாடு - 2001 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.\n5. ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு - 2002 ஆம் ஆண்டு - சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா.\n6. ஆறாம் தமிழ் இணைய மாநாடு - 2003 ஆம் ஆண்டு - சென்னை, தமிழ்நாடு, இந்தியா.\n7. ஏழாம் தமிழ் இணைய மாநாடு - 2004 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n8. எட்டாம் தமிழ் இணைய மாநாடு - 2009 ஆம் ஆண்டு - கொலோன், செருமனி.\n9. ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு- 2010 ஆம் ஆண்டு - கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.\n10. பத்தாவது தமிழ் இணைய மாநாடு - 2011 ஆம் ஆண்டு - பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா.\n11. பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2012 ஆம் ஆண்டு - சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா.\n\nஇதையும் பார்க்க.\n- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48593"}, {"id": [985, 3], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "இவ்வமைப்பின் முக்கிய நிகழ்வாக தமிழ் இணைய மாநாடுகள் தொடர்ச்சியாக 2000 முதல் 2004 வரை நடைபெற்றன. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் 2009ம் ஆண்டு செருமனியில் நடைபெற்றது.\n\nகோவையில் நிகழ்ந்த தமிழ் இணையம் 2010 மாநாடு.\nதமிழ் இணையம் 2010 தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சூன் திங்கள் 23 முதல் 27ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒருங்குறி எழுத்துருவையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இங்கு கணினி தொடர்பான கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.\n\n\"உத்தமம்\" நடத்திய தமிழ் இணைய மாநாடுகள் பட்டியல்.\nஇதுவரை 15 தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. மாநாடுகள் நடைபெற்ற ஆண்டு, இடம் குறித்த விவரங்கள்; \n\n1. முதல் தமிழ் இணைய மாநாடு - 1997 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n2. இரண்டாம் தமிழ் இணைய மாநாடு - 1999 ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாடு, இந்தியா.\n3. மூன்றாம் தமிழ் இணைய மாநாடு - 2000 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n4. நான்காம் தமிழ் இணைய மாநாடு - 2001 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.\n5. ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு - 2002 ஆம் ஆண்டு - சான் பிரான்சிசுகோ, அமெரிக்கா.\n6. ஆறாம் தமிழ் இணைய மாநாடு - 2003 ஆம் ஆண்டு - சென்னை, தமிழ்நாடு, இந்தியா.\n7. ஏழாம் தமிழ் இணைய மாநாடு - 2004 ஆம் ஆண்டு - சிங்கப்பூர்.\n8. எட்டாம் தமிழ் இணைய மாநாடு - 2009 ஆம் ஆண்டு - கொலோன், செருமனி.\n9. ஒன்பதாம் தமிழ் இணைய மாநாடு - 2010 - கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.\n10. பத்தாவது தமிழ் இணைய மாநாடு - 2011 ஆம் ஆண்டு - பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா.\n11. பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2012 ஆம் ஆண்டு - சிதம்பரம், தமிழ்நாடு, இந்தியா.\n12. பன்னிரண்டாவது தமிழ் இணைய மாநாடு - 2013 ஆம் ஆண்டு - கோலாலம்பூர், மலேசியா.\n13. பதிமூன்றாவது தமிழ் இணைய மாநாடு - 2014 ஆம் ஆண்டு - புதுச்சேரி, தமிழ்நாடு,இந்தியா.\n14. பதினாலாவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2015 ஆம் ஆண்டு - சிங்கப்பூர், சிங்கப்பூர்.\n15. பதினைந்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு - 2016 ஆம் ஆண்டு - திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா.\n\nதமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள்.\nதமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் பலவும் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- கனடா தமிழ் இணைய மாநாடு 2017\n- தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகள் - தரவிறக்கம்\n- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2003\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2002\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2001\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2000\n- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 1999\n\n\n\n\n", "document_id": "ta_ta_1761"}, {"id": [985, 4], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "இம்மாநாட்டை 2012 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடத்துவதென 2009 திசம்பர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானித்தது. இத்தீர்மானத்தின் படி 2012 ரியோ பூமி மாநாடு சூன் 20 முதல் சூன் 22 வரை நடைபெற்றது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பூமி உச்சி மாநாடு\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையதளம்\n- Videos, photos and informations about the Summit in Brazil\n- Rio+20 Portal. Building the Peoples Summit\n- Rio + 20: An Endangered Species?, March/April 2012 journal Environment\n\n\n\n\n", "document_id": "ta_ta_45166"}, {"id": [985, 5], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- ஓ யாழ்ப்பாணமே, 4வது தமிழாராய்ச்சி மாநாடு - ஒரு கண்ணோட்டம், மறவன்புலவு சச்சிதானந்தன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11593"}, {"id": [985, 6], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கம் இணைந்து பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 19-23 ஆடவை (ஆனி) 2050 (3-7 சூலை 2019)ல் சிகாகோவில் நடத்த முடிவெடுத்துள்ளது. மேலும் விவரங்களுக்கு - www.icsts10.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_109518"}, {"id": [985, 7], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "வரலாறு.\nபார்வர்டு பிளாக் கட்சி உருவாக்கம்.\nசுபாஷ் சந்திர போஸ் ஏப்ரல் 29,1939 இல் மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் சூழ்ச்சியினால் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகினார். பின் அனைந்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியினை மே 3, 1939 இல் தோற்றுவித்தார். இந்தக் கட்சிக்கான அறிவிப்பினை அவர் கொல்கத்தாவில் நடந்த ஒரு பேரணியில் பொதுமக்களிடையே அறிவித்தார். இந்தக் கட்சியினை உருவாக்கி போஸ் அதன் தலைவரானார். மேலும் எஸ். எஸ். கேவ்ஷீர் துணைத் தலைவரானார். சூன் மாதத்தின் இறுதியில் பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் மாநாடு மும்பையில் நடந்தது. சூலை, 1939 இல் பார்வர்டு பிளாக் கட்சியின் குழு உறுப்பினர்களை சுபாஷ் சந்திர போஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் சுபாஷ் சந்திர போஸ் தலைவராகவும், பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த எஸ். எஸ். கேவ்ஷீர் துணைத் தலைவராகவும், புது தில்லியைச் சேர்ந்த லால் சங்கர்லால், பொதுச் செயலாளராகவும்,மும்பையைச் சேர்ந்த பி. திரிபாதி மற்றும் குர்செத் நரிமன் ஆகியோர் செயலாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அன்னபூர்னியா மற்றும் தமிழ்நாட்டைச் சார்ந்த முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மும்பையைச் சார்ந்த சேனாபதி பாபத், ஹரி விஷ்னு கம்னாத் பீகாரைச் சார்ந்த ஷீல் பாத்ரா யாகீ ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். மேற்கு வங்காளத்தின் கட்சிச் செயலாளராக சத்யா ரஞ்சன் பக்‌ஷி நியமனம் செய்யப்பட்டார். \n\nஅதே ஆண்டு ஆகஸ்டு மாதம் பார்வர்டு பிளாக் எனும் இதழை சுபாஷ் சந்திர போஸ் தொடங்கினார். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு தனது புதிய கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.\n\nமுதல் மாநாடு.\nசூன் 20- 22 1940 இல் பார்வர்டு பிளாக் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நாக்பூரில் நடந்தது. அனித்து உரிமைகளும் இந்திய மக்களுக்கே எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில்சுபாஷ் சந்திர போஸ் தலைவராகவும், எச். வி. காம்நாத் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். \n\nகைது, வெளிநாடு சென்றது.\nசூலை 2 சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 1941 இல் வீட்டுக் காவலில் இருந்து அவர் தப்பிச் சென்றார். ஆப்கானித்தான் வழியாக் சோவியத் ஒன்றியம் சென்றார். இந்திய விடுதலப் போராட்டத்திற்காக சோவியத் ஒன்றியத்தின் உதவியை நாடினார் போஸ். ஆனால் ஜோசப் ஸ்டாலின், போஸின் கோரிக்கையை நிராகரித்தார். எனவே போஸ் ஜெர்மனி சென்றார்.\n\nஇரண்டாவது மாநாடு (அர்ரா மாநாடு).\nஅனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இரண்டாவது மாநாடு அர்ரா, பீகாரில் ஜனவரி 12-14 1947 இல் நடைபெற்றது. எஸ். எஸ். கேவ்ஷீர் தலைவராகவும், ஷீல் பத்ரா யாகீ பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். \n\nமுத்துராமலிங்கத் தேவரின் மறைவு.\nதமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பற்றுறுதியதாளர் முத்துராமலிங்கத் தேவர் அக்டோபர் 30, 1963 இல் இறந்தார். இவரின் இறப்பினால் அதிகாரத்திற்கு வருவது யார் என்பதில் சசிவர்ன தேவர் மற்றும் பி. கே. மூக்கையா ஆகிய இருதலைவர்களிடையே பிரச்சினை எழுந்தது. இதில் பி. கே. மூக்கையா தேவர் வெற்றி பெற்றார். சசிவர்ன தேவர் கட்சியில் இருந்து விலகி சுப்பாசிஸ்ட் பார்வர்டு பிளாக் எனும் ஒரு புதிய கட்சியைத் துவங்கினார். முத்துராமலிங்கத் தேவரின் இறப்பினால் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.அதில் முதல் முறையாக பார்வர்டு பிளாக் கட்சி தோற்கடிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- பார்வார்டு பிளாக்கு கட்சியின் அதிகாரபூர்வ இணைய தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2250"}, {"id": [985, 8], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "மாநாட்டில் பங்குபற்றிய தலைவர்கள்.\n- பிராங்கிளின் ரூஸ்வெல்ட் (ஐக்கிய அமெரிக்கா)\n- வின்ஸ்டன் சேர்ச்சில் (ஐக்கிய இராச்சியம்)\n- ஜோசப் ஸ்டாலின் (சோவியத் ஒன்றியம்)\n\nமாநாடு.\nமாநாடு பெப்ரவரி 4, 1945 இல் சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனில் கிறைமியா குடியரசில் யால்ட்டா என்ற நகரில் நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்களுக்கிடையில் ஆரம்பமானது. இது இரந்தாம் உலகப் போர்க் காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது உச்சி மாநாடாகும். முதலாவது டெஹ்ரான் மாநாடு 1943 இல் இடம்பெற்றது. மூன்றாவது பொட்ஸ்டாம் மாநாடு ஜெர்மனியில் இடம்பெற்றது. மூன்றாம் மாநாட்டில் காலஞ்சென்ற பிராங்கிளின் ரூஸ்வெல்ட்க்குப் பதிலாக ஹரி ட்ரூமன் கலந்து கொண்டார்.\n\nமுக்கிய தீர்மானங்கள்.\n- நாசி ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரண் முக்கிய தீர்மானமாக எடுக்கப்பட்டது. போரின் பின்னர் ஜெர்மனி மூன்று கைப்பற்றப்பட்ட பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு பேர்லின் நகரம் மூன்று பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிப்பது.\n- பிரிக்கப்பட்ட ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பிரான்சுக்கும் ஒரு பகுதி கொடுக்கப்படலாம் என ஸ்டாலின் ஒப்புக்கொண்டார்.\n- ஜேர்மனிய இராணுவமற்ற மற்றும் நாசிகளற்ற நாடாக ஆக்குவது.\n- ஜேர்மனியின் போர்க்கால செப்பனிடல் கட்டாயத் தொழில் மூலம் அமுல் படுத்துவதில்லை.\n- போலந்து பற்றியும் விவாதிக்கப்பட்டது. அக்காலத்தில் போலந்து செம்படையினால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தமையினால் போலந்தின் கம்யூனிச அரசை திருத்தியமைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.\n- ஐநாவில் ஸ்டாலின் இணைவாதற்கு ஸ்டாலினின் ஒப்புதல் எடுக்கப்பட்டது. ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கொடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.\n- ஜெர்மனியைத் தோற்கடித்த பின்னர் 90 நாட்களில் ஜப்பானுக்கு எதிராகப் போரில் இறங்க ஸ்டாலின் ஒப்புக் கொண்டார்.\n- ஜேர்மனியின் பிரிப்பு பற்றி ஆராய்வதற்காக கமிட்டி ஒன்று அமைப்பது. பிரிக்கப்படவிருக்கும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு சில உதாரணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:\n\nவெளி இணைப்புகள்.\n- Foreign relations of the United States. Conferences at Malta and Yalta, 1945\n- MilitaryHistoryOnline Yalta Conference\n\n\n\n\n", "document_id": "ta_ta_11930"}, {"id": [985, 9], "question": "<Query> (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.", "document": "கொள்கையும் செயற்பாடும்.\n- பிற மொழி வல்லாண்மையிலிருந்து தமிழை மீட்டெடுப்பது கழகத்தின் முகாமையான கொள்கை ஆகும்.\n- உலகம் முழுக்கத் தமிழைப் பரப்புதல் வேண்டும்.\n- உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பெயரைச் சூட்டிக் கொள்ளல் வேண்டும்.\n- குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயரைச் சூட்டவேண்டும்.\n- தமிழர்கள் தம் இல்லங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும்.\n- இயன்றவரை அயல் சொற்களைக் கலவாது எழுதவும் பேசவும் வேண்டும்.\n- இல்லத்தில் நடைபெறும் எல்லாச் சடங்குகளையும் கோவில்களில் நடைபெறும் வழிபாடுகளையும் தமிழில் நிகழ்த்த வேண்டும்.\n- கல்வி அனைத்து நிலைகளிலும் தமிழில் அமைதல் வேண்டும்.\n\nமாநாடுகள்.\nபறம்புக்குடி மாநாடு.\nகழகத்தின் முதலாண்டு நிறைவு விழாவும், திருவள்ளுவர் ஈராயிரமாண்டு நிறைவு விழாவும், பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை வெளியீட்டு விழாவும் இணைந்த மாநாடு பறம்புக் குடியில் 1969ஆம் ஆண்டு திசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் நடந்தது.பெருஞ்சித்திரனார், குன்றக்குடி அடிகள், இலக்குவனார், வ. சுப. மாணிக்கம் புலவர் குழந்தை ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். தமிழ்க்குடிமகன் அம்மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்து செயல்பட்டார்.\n\nமதுரை மாநாடு.\nஉலகத் தமிழ்க் கழகத்தின் இரண்டாம் மாநாடு 1971 சனவரி 9, 10 ஆகிய நாள்களில் நடந்தது. அப்பாத்துரையார், குன்றக்குடி அடிகளார், மு.வில்லவத்தரையனார், க. ப. அறவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.\n\nதஞ்சை மாநாடு.\nதஞ்சாவூரில் பூக்காரத்தெருவில் ஓரு மாணவர் தங்கியிருந்த சிற்றறையில் உலகத்தமிழ்க் கழகத்தின் தஞ்சாவூர்க் கிளை 1967 அளவில் தொடங்கப் பெற்றது; பூண்டி திருமலர்க் கல்லூரி, தஞ்சை மன்னர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி மாணவர்கள் சிலர் சேர்ந்து இக்கிளையைத் தொடங்கினர்.தென்மொழி, மாணாக்கன் முதலிய இதழ்கள் வரவழைக்கப் பெற்று மாணவர்களிடையே பரப்பப் பெற்றன.\nமூன்றாம் மாநாடு தஞ்சையில் 1972 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31ஆம் நாளில் நடந்தது. தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கம் நிகழ்ந்தது. இம்மாநாட்டில் நீ கந்தசாமி தலைமைத் தாங்கினார். கோ. துரைசாமி நாயுடு, வ. சுப. மாணிக்கம், கோ நிலவழகன், குடந்தை சுந்தரேசன், வீ ப.கா.சொல்லழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n\nசென்னை மாநாடு.\n1978இல் சென்னையில் நான்காம் மாநாடு பாவாணர் முன்னிலையில் புலவர் அ. நக்கீரன் தலைமையில் \nநடைபெற்றது புலவர் இறைக்குருவனார் வரவேற்புரை ஆற்றினார். பெருஞ்சித்திரனார் நிறைவுரை ஆற்றினார். அறிஞர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.\n\nஇதழ்கள்.\nஉ.த.க.செய்திகள் தொடக்கத்தில் தென்மொழி இதழில் வெளிவந்தன. பின்னர் உ.த.க.வின் அதிகாரபூர்வ இதழாக முதன்மொழி தொடங்கப்பட்டு 1970 டிசம்பர் 3 முதல் வெளி வந்தது. மீட்போலை என்னும் இதழும் சிறிது காலம் வெளி வந்தது.\n\nபாவாணர் மறைவுக்குப் பின்னர் செயல்படாமல் இருந்த உலகத்தமிழ்க்கழகம் அரணமுறுவல், அன்புவாணன், நெடுஞ்சேரலாதன் போன்றோர் முயற்சியால் மீண்டும் செயல்பட்டு வருகிறது. முதன்மொழி இதழும் திங்கள்தோறும் வெளிவந்து கொண்டுள்ளது.\n\nமேற்கோள் நூல்.\n\"பாவாணர் நினைவலைகள்\"--ஆசிரியர் தே.மணி (பாவாணர் பதிப்பகம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_58413"}]
[{"id": [987, 0], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "இது திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபி பற்றிய தகவல்களையும் யூசுபின் மீது விருப்பம் கொண்டவர் எனக் கூறப்பட்டு பின்னாளில் சுலைகா என அறியப்பட்ட ஒரு பெண்மணியைப் பற்றி வட்டார வழக்கத்தில் இருந்த ஒரு கதைக்கருத்தையும் இணைத்து எழுதப்பட்ட செய்யுள்களைக் கொண்ட ஒரு தமிழ்க் காப்பியம் ஆகும். \n\nஇந்த நூல் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதற்பாகம் 43 இயல்களையும் இரண்டாம் பாகம் 23 இயல்களையும் கொண்டது. \n\n\"முதல்பாகம் யூசுப் சுலைகா நாயகியை மணம் கொண்டதுடன் முடிந்து விடுகிறது. இரண்டாம் பாகம் பின்னுள்ள நிகழ்ச்சிகளைக் கொண்டு புனையப்பட்டுள்ளது.\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- இசுலாமியத் தமிழ் இலக்கியம்\n- யூசுப் (அதிகாரம்)\n\nவெளி இணைப்புகள்.\n- யூசுப் ஜுலைகா\n- சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு மு. மு. இஸ்மாயீல் அவர்கள் மூன்றாம் பதிப்பிற்கு வழங்கிய அணிந்துரை\n- கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் என்ற டி.எம்.அஹ்மத்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58839"}, {"id": [987, 1], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "பெருங் காப்பியங்கள்.\n- கனகாபிடேக மாலை - கனக கவிராயர் - 1648\n- சீறாப்புராணம் - உமறுப் புலவர் - 1703\n- திருமணக் காட்சி - சேகாதி நயினார் - 1710\n- சின்னச் சீறா - பனீ அகமது மரைக்காயர் - 1732\n- இராச நாயகம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1807\n- குத்பு நாயகம் - சேகனாப் புலவர் - 1810\n- திருக்காரணப் புராணம் - சேகனாப் புலவர் - 1812\n- குத்பு நாயகம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1814\n- முகைதீன் புராணம் - பதுறுத்தீன் புலவர் - 1816\n- திருமணி மாலை - சேகனாப் புலவர் - 1816\n- இறவுசுல் கூல் படைப்போர் - குஞ்சுமூசு லெப்பை - 1818\n- புதூகுசா அம் - சேகனாப் புலவர் - 1821\n- தீன் விளக்கம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1821\n- நவமணி மாலை - ஐதுறூசு நயினார்ப் புலவர் - 1855\n- நாகூர்ப் புராணம் - குலாம் காதிறு நாவலர் - 1882\n- ஆரிபு நாயகம்\n\nசிறு காப்பியங்கள்.\n- மிகுராசு மாலை - ஆலிம்புலவர்\n- பொன்னரிய மாலை - மின்னா நுருத்தீன் புலவர்\n- சாதுலி நாயகம் - முகம்மது முகியித்தீன் லெப்பை\n- மூசாநபி புராணம் - முகம்மது நூருத்தீன்\n- அபூ ­கமா மாலை - செய்தக்காதிப் புலவர்\n- இராசமணி மாலை - பக்கீர் மதாறு புலவர்\n- செய்யிதத்துப் படைப்போர் - குஞ்சுமூசுப் புலவர்\n- யூசுபு நபி கிசா - மதாறு சாகிப் புலவர்\n- சைத்தூன் கிசா - அப்துல் காதர் சாகிபு\n\nதற்காலக் காப்பியங்கள்.\n- யூசுப் சுலைகா காப்பியம்\n- காதல் யாத்திரை (லைலா - மஜ்னூன்) (குறுங் காப்பியம்)\n- பிரளயம் கண்ட பிதா (குறுங் காப்பியம்)\n\nஉசாத்துணைகள்.\n- வாழ்வியற் களஞ்சியம். தொகு 2.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26281"}, {"id": [987, 2], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "இந்த நூலின் பாயிரத்தில் \"காவியத் தமிழில் ஓவியச் சொற் புணர்ந்து உயர் செய்கு சனான் எனச் சிறுகாப்பியம் புனைந்தேன்\" என்று குறிப்பிடுகிறார். \n\nகதை.\nஇக் கதை பாரசீக நாட்டைச் சேர்ந்த செய்கு சனான் என்பவரைத் தலைவராகக் கொள்கிறது. இசுலாமிய நெறியில் உறுதியோடு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் செய்குசனான். ஒருநாள் அவர் ஒரு கொடுங் கனவு கண்டார். அக் கனவின் பொருள் அறிய அவர் ரூம் நகரம் சென்றார். அங்கு அவர் மாரியம் என்ற கிறித்தவப் பெண்ணிடம் மோகம் கொண்டார், காதல் கொண்டார். அவள் அவரை இசுலாமிய நெறியை விட்டுவிடும்படி நிபந்தனை விதித்தாள். அவரும் அவள் நிபந்தனைகளுக்குப் பணிந்து செயற்பட்டார். சில காலம் சென்றபின், அவரை இளம்பருவ நண்பர் ஒருவர் வந்து பார்த்து, செய்கு சனானின் நிலை கண்டு வருந்தி, தொழுது, அல்லாவின் உதவியுடன் அவரை மீட்டார். செய்குசனானின் பிரிவினால் மாரியம் கவலை கொண்டாள். அவரைத் தேடிப் புறப்பட்டாள். அவள் அவரைச் சந்தித்து \"திரை அகற்றுங்கள், எனக்கு இஸ்லாத்தைப் புகட்டுங்கள்\" என்றாள். செய்குசானான் உரைத்தார். அவள் அவரைச் சந்திக்கும் போது மிகுந்து நலிவுற்று இருந்தாள். அவள் உயிர் பிரிந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58908"}, {"id": [987, 3], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "எடுத்துக்காட்டு - வீரர்களின் எழுச்சி.\n<poem>\nவடவைபோல் கொதிப்பன் \nசண்டமாருதம் போல்எதிர்ப்பன் \nஇடிகள்போல் எதிர்ப்பன் \nபோரில் ஏழுலகம் இவனுக்கு ஈடோ \nகடிதினில் எதிர்த்து \nயானும் கையிழந்தேன் இங்கே \nஉடல் உயிரொடுமே சேர்ந்தது \nஊன்றிய விதி ஒன்றாமே \n- (ஒன்பதாம் போர்புரி படலம் -44(253)\n</poem>\n\nஉசாத்துணைகள்.\n- தீன் விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_26285"}, {"id": [987, 4], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [987, 5], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "இக் காப்பியம் யூத-கிறித்தவ-இசுலாமிய சமய நூல்களில் இடம்பெறும் நோவா அல்லது நூஹ் (அலை) அவர்களின் கதையைக் கூறுகிறது. \"இவரது காலத்தில் இறைமறுப்பாளர்களை வெள்ளப் பிரளயத்தின் - ஊழிப் பெருவெள்ளத்தின் வழியாக இறைவன் தண்டித்தான். நூஹ் நபியையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் உயிரினங்களில் ஒவ்வொரு இணைகளையும் இறை ஆணைப்படி அவர் அமைத்த கப்பலில் ஏறித் தப்பினார்கள்\" என்பது நூஹ்வாவின் கதைச் சுருக்கம்.\n\nஇந்த நூல் பற்றிய மதிப்புரையில் முனைவர் தக்கலை எம். எஸ். பஷீர் \"கவிஞர் ஜின்னாஹ்வின் இக் குறுங்காப்பியம் (கதையியம்) எளிமை, இனிமை நிறைந்தது. செந்தமிழ்ச் சொற்களில் படிப்போருக்குக் கலக்கமின்றிப் புரியுமாறு தெளிவுறப் பொருட் சுவையைத் தருமாறு அமைந்துள்ளது\" என்று கூறியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58846"}, {"id": [987, 6], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- ஆராய்ந்தெடுத்த தமிழ்க்கதைகள் - கூகிள் நூல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44391"}, {"id": [987, 7], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "வரலாறு.\nதமிழ் மொழி நீண்ட எழுதப்பட்ட இலக்கண, இலக்கிய மரபைக் கொண்டது. தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் ஆக்கங்கள் பல வகைச் செய்திகளைக் கூறுகின்றன. ஆனால் அவற்றின் முதன்மை உள்ளடக்கமாக ஒரு குறிப்பிட்ட துறையே (இலக்கணம், அறம், சைவ சித்தாந்தம்) உள்ளது. தமிழ்ச் சமூகம் நுட்ப வளர்ச்சியில் முதன்மைப் பெற்று இருந்த காலங்கள் உள்ளன, ஆனால் அந்த நுட்பங்கள் தமிழில் எழுதிப் பகிரப்படவில்லை. தமிழ் மொழி மரபில் இது ஒரு பெரும் குறைபாடு ஆகும். இதனால் பல வகைச் செய்திகளைக், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் தொடர்பான தகவல்களைத் தொகுத்து தரும் கலைக்களஞ்சியங்கள் தமிழ் மொழியில் 20 ம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை.\n\nஅபிதானகோசம், அபிதான சிந்தாமணி.\nதமிழில் முதலில் தோன்றிய கலைக்களஞ்சியங்கள் இலக்கிய கலைக்களஞ்சியங்ளே ஆகும். அபிதானகோசம் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்படடு 1902 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி ஆகும். இது மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரின் கடின உழைப்பின் ஆக்கம் ஆகும்.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியம்.\nதமிழின் முதல் விரிவான பல் துறைத் கலைக்களஞ்சியம் தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. பெரியசாமி தூரன் நெறிப்படுத்தி பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்களின் கூட்டுழைப்பாக 10 தொகுதிகளாக 1954 - 1968 காலப் பகுதியில் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளிவந்தது.\n\nஅறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள்.\n1980 களில் தமிழில் துறைசார் கலைக்களஞ்சியங்கள் வெளிவரலாயின. இவற்றுள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் அறிவியல், பொறியியல் துறைகளுக்கென வெளியிடப்பட்ட அறிவியல் களஞ்சியமும், மானுடவியல், சமூக அறிவியல் துறைகளுக்கு என வெளியிடப்பட்ட வாழ்வியற் களஞ்சியமும் முக்கிய படைப்புகள் ஆகும்.\n\nஇணையக் கலைக்களஞ்சியங்கள்.\n1990 களின் பிற்பகுதி, 2000 களில் இணையத்தில் தமிழில் பல்வகைத் தகவல்களைத் தொகுக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இவற்றுள் இன்தாம், தமிழ்க் களஞ்சியம் ஆகியன குறிப்பிடத்தக்கன. இணையம் ஊடாக பயனர்கள் தொகுக்கும் விக்கிப்பீடியா பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டத்தின் தமிழ்ப் பிரிவான தமிழ் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\n\nசமூக தாக்கம்.\nமுதன்மைக் கலைக்களஞ்சியங்கள் பாரிய சமூக, மொழியியல் தாக்கைதை ஏற்படுத்த வல்லன. சுதந்திர இந்தியாவில் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் ஆக்கம் தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் நவீனப்படுத்தியதில் ஒரு முக்கிய பங்காற்றியது. எனினும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் வீச்சு தொடர்ச்சியாக பேணப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வி மேலோங்கிய பின்னர் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் பயன்பாடு அருகியது, அவற்றை தொடர்ச்சியாக இற்றைப்படுத்த வேண்டிய தேவையும் குறைந்தது. இன்றும் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் அவசியமான ஒரு தகவல் மூலமாக உள்ளன.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியங்களே தமிழில் பல்துறைத் தகவல்களைப் எழுதுவதற்கு அடித்தளம் இட்டன. தமிழ்க் கலைக்களஞ்சிய ஆக்கத்தின் போது புதிய கலைக்சொற்கள், நடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறு அறிவியல் தமிழை தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் வளர்த்தன.\n\nசிக்கல்கள்.\nதமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பதும், அதை மக்களிடம் எடுத்துச் செல்வதும் பல சிக்கல்களைக் கொண்ட ஒரு பணியாகும். தொடக்கத்தில் பல துறைகளில் தமிழில் நூல்கள், ஆக்கங்கள், கலைச்சொற்கள் அரிதாக இருந்தன. எனவே தமிழ் கலைக்களஞ்சிய ஆக்கர்களுக்கு ஆராய்ச்சிப் பின்புலம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. இவர்கள் பெரும்பாலும் ஆங்கில, உருசிய அல்லது பிற மொழி உசாத்துணைகளை பயன்படுத்த வேண்டி இருந்தது.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியங்களைப் பெற்றுப் பயன்படுத்த பல தடைகள் இருந்தன. எல்லா நிலைப் பாடசாலைகளிலும் இவை கிடைக்கவில்லை. அச்சுத் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் விலை கனதியாக இருந்ததால் பெரும்பாலானவர்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.\n\nதமிழில் கலைக்களஞ்சியங்கள் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுவது இல்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் அகராதி\n- தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்\n- தமிழ் வளர்ச்சிக் கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23083"}, {"id": [987, 8], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "உள்ளடக்கம்.\nசின்ன சீறா, சீறாப் புராணத்தின் தொடர்ச்சியாக 30 படலங்களில் 1823 பாடல்ளைக் கொண்டுள்ளது. இதிலுள்ள உள்ள பாடல்கள் விருத்தப்பாவில் அமைந்தவை.\nஇந்நூலின் பாடல்கள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் இறுதி ஆறு ஆண்டுகளின் நிகழ்வுகளைத் தருகின்றன. உமறுப் புலவரால் சீறாப் புராணத்தில் எழுதிப்படாத பகுதியைப் பனு அகுமது மரைக்காயர் இந்நூலில் நிறைவு செய்துள்ளார்.\n\nநபிகள் நாயகம் ஒன்பது பிறநாட்டு அரசர்கள் ஒன்பது பேரை இசுலாமியத்தில் சேருமாறு அழைத்தக் கடிதங்கள் குறித்து சின்னச் சீறாவில் காணப்படுகிறது. கைபர், ஹுனைன், தபூக் போர்கள், மக்காவின் வெற்றியும் அதற்குப் பிறகு அரபுநாடு இசுலாமியத்தில் இணைந்ததையும் இந்நூலில் பனு அகுமது மரைக்காயர் பாடியுள்ளார். நபிகள் நாயகம் இறையடி சேர்ந்ததுடன் சின்ன சீறா நிறைவு பெறுகிறது.\n\nசான்றுகள்.\n- 4.6 சின்ன சீறா\n- Ao1134.இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88945"}, {"id": [987, 9], "question": "<Query> என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.", "document": "அரபு நாடுகளில் நாடோடிக் கதையாக நீண்ட காலம் வழங்கி வந்த லைலா மஜ்னூன் கதையை பாரசிகக் கவிஞர் நிஸாமி (Nizami Ganjavi) 1192 ஆம் ஆண்டு பெரும் காப்பியமாக பாரசீக மொழியில் உருவாக்கினார். 1835 ஆம் ஆண்டு இக் கதை ஆங்கில மொழிக்கு யேம்ஸ் அட்கின்ஸனால் மொழிபெயர்க்கப்பட்டது. இதனைக் காப்பிய வடிவில் கவிஞர் முஸா தமிழில் எழுதியுள்ளார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_58845"}]
[{"id": [991, 0], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "கேல் பள்ளத்தின் உள்ளே 5 கிமீ உயரமான மலை ஒன்றின் மீது இந்த தளவூர்தி ஏறி ஆராயும். பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் நீர் ஓடிய போது இந்த மலைக்கு வந்து சேர்ந்த பாறைகளை இது ஆராயும். இங்குள்ள பாறைகள், மணல், வளி மண்டலம் போன்றவற்றை ஆராயும் வகையில் 10 உயர்நுட்பச் சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.\nதிட்டத்தின் குறிக்கோள்கள்.\n- உயிர் வாழ்தகுமை சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வு\n\n- கரிமச் சேர்மங்கள் இருப்பு மற்றும் தன்மை குறித்த அலசல்\n- உயிர் வாழ்க்கைக்குத் தேவையான வேதியியல் கூறுகளை ஆய்வு செய்தல்\n- உயிர்கூறுகளின் இருப்பை அறிய முயலுதல்\n\n- 2. செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்பம் குறித்த ஆய்வு\n\n- செவ்வாயின் காற்று மண்டலத்தின் பரிணாம வளர்ச்சியினை அலசுதல்\n- நீர் மற்றும் கரிம வாயு ஆகியவற்றின் தற்போதைய இருப்பு, பகிர்மானம் மற்றும் சுழற்சி முறை குறித்து ஆராய்தல்.\n\n- 3. செவ்வாய் கிரகத்தின் நிலவியல் குறித்த ஆய்வு\n- செவ்வாயின் மேற்பரப்பின் வேதியியல், சம இயல் மற்றும் கனிமவியல் பொதிவினைக் கண்டறிதல்\n- செவ்வாயில் உள்ள பாறை மற்றும் மண் உருவாகிய முறையினை அலசுதல்\n\n- 4. மனித விண்வெளிப் பயணம்) குறித்த ஆய்வு\n- செவ்வாய் மேற்பரப்பின் கதிரியக்கத்தின் அகன்ற அலைக்கீற்றை குறித்த ஆய்வு\n\nகியூரியோசிட்டி தரையுளவி.\nகியூரியோசிட்டி தரையுளவி (Curisoity) உலகிலேயே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய தரை ஊர்தி (Rover) ஆகும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- இசுபிரிட் தளவுளவி\n\nவெளி இணைப்புகள்.\n- 2012 ஆகஸ்டில் இறக்கப் போகும் நாசாவின் நூதன செவ்வாய்க் கோள் தளவூர்தி, சி, ஜெயபாரதன்\n- MSL Home Page\n- MSL - Actual Launch (10:02 am EST/usa, November 26, 2011 - Recorded Video (04:00)\n- MSL - Mission Summary - Animated/Extended Video (11:20)\n- MSL - Entry, Descent & Landing (EDL) - Animated Video (02:00)\n- MSL - Gale Crater Landing Site - Animated/Narrated Video (02:37)\n- MSL - NASA/JPL News Channel Videos\n- MSL - NASA/JPL Virtual Tour - Rover\n- MSL - Construction - Recorded Video\n- Send Your Name To Mars\n- MSL - Demo, reported by The Planetary Society.\n- MSL - Entry, Descent & Landing (EDL) - Description. (PDF)\n- ChemCam Mounted with LIBS for Classifying Carbonate Minerals on Mars (PDF)\n- MSL Press Kit\n\n\n\n\n", "document_id": "ta_ta_39800"}, {"id": [991, 1], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "பீனிக்ஸ் விண்கலம் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.\n\nநோக்கம்.\nபீனிக்ஸ் இருவகையான நோக்கங்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும். முதலில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு செவ்வாயில் நீரின் வரலாறு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வு செய்யும். மற்றையது நிலத்தின் அடியில் பனி-மண் எல்லையில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற பகுதியைக் கண்டறிவதும் ஒரு நோக்கம் ஆகும்.\nவெளி இணைப்புகள்.\n- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ஃபீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி\n- பீனிக்ஸ் இணையத்தளம் -\n- பீனிக்ஸ் -\n- நாசாவின் பீனிக்ஸ் தரவு -\n\n\n\n\n", "document_id": "ta_ta_10344"}, {"id": [991, 2], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "நாசா திட்டவியலாளர்கள் எதிர்பார்த்தமையை விட 15 மடங்கு அதிக நேரம் ஸ்பிரிட் தளவுலவி செயற்பட்டது. இதனால் அது செவ்வாய்க் கோளின் பாறைகளைப் பற்றிய நிலவியல் (geology), மற்றும் கோளின் மேற்பரப்பு பற்றியும் விரிவாக ஆய்வு நடத்த முடிந்தது. இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது (2008).\n\nநீருக்கான ஆதாரங்கள்.\nஇரண்டு ஆண்டுகளில் இசுபிரிட் தளவுலவி சுமார் 70,000 படங்களை அனுப்பியுள்ளது. அதன் படி செவ்வாய்த் தளத்தில் \"ஹம்ப்ரீ\" என்ற பாறையில் நீர் இருந்ததற்குச் சான்றுகள் காட்டியிருப்பதாக மார்ச் 5, 2004 இல் \"நாசா\" அறிவித்தது.\n\nபொனெவில் குழி.\nமார்ச் 11, 2004 இல், பயணத்தின் பின்னர் \"ஸ்பிரிட்\" தளவுலவி பொனெவில் குழியை (Bonneville crater) அடைந்தது. இக்குழி அகலமும் ஆழமும் கொண்டது. ஆனால் இக்குழி ஒரு முக்கியத்துவமும் இல்லாத காரணத்தால் \"ஸ்பிரிட்\" இக்குழியினுள் இறங்கவில்லை. மாறாக அது தென்மேற்குப் பகுதியாக நகர்ந்து \"கொலம்பியா குன்றுகளை\" நோக்கிச் செலுத்தப்பட்டது.\nவெளி இணைப்புகள்.\n- செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் (சி.ஜெயபாரதன்)\n- JPL's Mars Exploration Rover Mission home page\n- (obsolete JPL Mars Exploration Rover home page)\n- Spirit Mission Profile by NASA's Solar System Exploration\n- Planetary Photojournal, NASA JPL's Planetary Photojournal for Spirit\n- SpaceFlightNow Status Page\n- Mission Status updates from NASA JPL\n- Marsbase.net, a site that tracks time on Mars.\n- NASA TV Special Events Schedule for MER News Briefings at JPL\n- MAESTRO - public version of rover simulation software\n- Cornell's rover site: Athena\n- Finding Spirit: high resolution images of landing site (Mars Global Surveyor - Mars Orbiter Camera)\n- நியூ சயன்டிஸ்ட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11778"}, {"id": [991, 3], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இத்திட்டத்திற்காக முப்பத்து நான்காவது சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டின்போது \"சிறந்த விண்வெளி முன்னோடி\" விருதினை இஸ்ரோவிற்கு தரவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\n\nசெவ்வாய் சுற்றுக்கலன் முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV) சி25 மூலம் ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 2013 நவம்பர் 5 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இக்கலன் புவியின் சுற்றுப்பாதையில் ஒரு மாதமளவில் தங்கியிருந்த பின்னர் 2013 நவம்பர் 30 இல் செவ்வாயை நோக்கிச் செலுத்தப்பட்டது.\n\nஇத்திட்டம் இந்தியாவின் முதலாவது கோளிடைத் திட்டமாகும். சோவியத், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கு அடுத்ததாகச் செவ்வாயை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெருமையை இசுரோ பெற்றது. விண்கலம் தற்போது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் விண்கலக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இந்திய தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் (IDSN) உணர்நீட்சி மூலமாகக் கண்காணிக்கப்படுகிறது.\n\nதிட்டசெலவு.\n2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 நிலவுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து 2010 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இயலுமை ஆய்வுடன் மங்கள்யான் திட்டப்பணி ஆரம்பமாகியது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் சுற்றுக்கலனின் ஆய்வுக்காக ரூ.4.54 பில்லியன் ($74 மில்லியன்) செலவிலான ஆய்வுப் பணிகளை முடித்ததை அடுத்து, 2012 ஆகத்து 3 இல் இந்திய அரசு இத்திட்டத்தை அங்கீகரித்தது. திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.4.54 பில். ($74 மில்.) ஆகும். இதில் ஐந்து ஆய்வுக் கருவிகளுடன் கூடிய செயற்கைக்கோளுக்கான செலவு ரூ.1.53 பில்லியன் ($25 மில்லியன்) ஆகும். உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் என இது புகழ்பெற்றுள்ளது.\n\nநோக்கம்.\nசெவ்வாயை சென்றடையும் அளவுக்குத் தொழில்நுட்பத் திறன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள். \n\nவெளியிணைப்புகள்.\n- Mars mission launch window from Oct. 21 to Nov. 19, தி இந்து நாளிதழில் வெளியான ஒரு செய்திக் கட்டுரை\n- Mission Brochures\n- பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் மங்கள்யான் செயற்கைகோள் விண்ணில் பாயும் காணொளிக்காட்சி\n- Journey to the Red Planet\n- மங்கள்யான் : அடுத்தது என்ன? - செவ்வி\n- செவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\n- மங்கள்யான் வெற்றி: சாத்தியமானது எப்படி?\n- மங்கள்யான், செவ்வாயை எட்டிய பதைபதைப்பு நிமிடங்கள்...விண்ணில் பிழை திருத்தம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53615"}, {"id": [991, 4], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "கல்வி.\nஆரிசன் தன் ஐந்து அகவையிலேயே \"யப்பானில் பெரும்பறவை\" எனும் படத்தைப் பார்த்து விண்வெளி பற்றி ஆர்வம் அடைந்துள்ளர். She joined the Seattle chapter of The Mars Society, and attended the 3rd International Mars Society Conference in Toronto. இவர் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டத்தை வானியலிலும் இயற்பியலிலும் பெற்றுள்ளார் (2006). இவர் வெசுலேயப் பல்கலைக்கழகத்தில் புவி, சுற்றுச்சூழல் புலத்தில் முதுவர் பட்டம் பெற்றுள்ளார் (2008). Harrison completed her PhD, \"Global-Scale Studies of Martian Mid-Latitude Landforms\" at the University of Western Ontario's Centre for Planetary Science and Space Exploration in 2016. இவர் முதுவர் பட்டமேற்படிப்பின்போதே மக்கள் பரப்புரை உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார்.\n\nஆராய்ச்சி.\nஇவரது ஆராய்ச்சி செவ்வாய் புறவடிவியலிலும் கதிர்நிரலியல், பனியாற்றியல் சார்ந்த புவி ஒப்புமைகளிலும் அமைந்தது. \n\nஇவர் தன் இளவல் பட்டத்துக்கும் முனைவர் பட்டத்துக்கும் நடுவே ஓர் இடைவெளி எடுத்துகொண்டார். ஆரிசன் 2008 இல் நாசாவின் நல்கை பெற்று மாலின் விண்வெளி அறிவியல் அமைப்புகள் நிறுவனத்தில் \"உதவிப் பணி அறிவியலாளர்\" பணியை ஏற்றார். இங்கு இவர் நாசாவின் செவ்வாய் வெள்ளோட்ட வட்டணைக்கலத்தின் அறிவியல் இயக்க்க் குழுவில் செய்ல்பட்டார். She also worked for the Mars Color Imager, the Mast Cameras and Mars Hand Lens Imager. இக்காலத்தில், ஆரிசன் நார்வேசுகானுக்கான அறிவியல் தடத் திட்ட்த்திலும் பணிபுரிந்தார். இவர் 2010 முதல் 2012 வரையில் கோளியல் கழகத்தில் வலைத்தளப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார். இவர் 2011 இல் செவ்வய் வெள்ளோட்ட வட்டணைக்கல ஆய்வுக்கான நாசா குழு சாதனை விருதை வென்ற பனிக்குழுவில் இருந்தார். She won a second in 2013 as part of the Mars Science Laboratory Mast Camera team. \n\nஆரிசன் 2014 இல் சோண்டா அமெலியா எர்ர்து ஆய்வு நல்கையை வென்றதோடுஅமெரிக்க புவியியல் கழக எதிர்கால விருதையும் பெற்றார். இவர் ஆராய்சி உதவியாளராக கோள் அறிவியல் தேட்ட மையத்தில் மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123459"}, {"id": [991, 5], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "யூனோ விண்கலம் செவ்வாய்க் கோளைத் தாண்டி வியாழனின் சுற்று வட்டத்தை ஆகத்து 2016 இல் அடையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்கு முன்பே சூலை 2016 இல் இலக்கை அடைந்தது.\n\nநோக்கம்.\nவியாழனின் முனைவுச் சுற்று வட்டத்திற்கு இது சென்று அங்கிருந்து அக்கோளின் பொதிவுகள், ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், வியாழனின் காந்தக்கோளம் போன்றவற்றை ஆராயும். அத்துடன், வியாழன் எவ்வாறு தோன்றியது, பாறைகளை அது கொண்டுள்ளதா, அங்குள்ள நீரின் அளவு, கோளில் அதன் திணிவுப் பரம்பல் போன்றவற்றையும் ஆராயும். வியாழனுக்கு சூரிய ஆற்றலைப் பயன்படுத்திச் செல்ல விருக்கும் முதலாவது விண்கலம் இதுவாகும்.\nசெலவு.\nஇவ்விண்கலத்திட்டம் ஆரம்பத்தில் 2009 சூன் மாதத்தில் ஏவுவதற்காக 700 மில்லியன் அமெரிக்க வெள்ளி செலவில் திட்டமிடப்பட்டது. ஆனாலும், நாசாவின் வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையினால் ஆகத்து 2011 இற்குப் பின்போடப்பட்டது. தற்போது இதன் மொத்தச் செலவீனம் $1.1 பில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nவியாழன் கோளை அடைந்த விண்கலம்.\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆராய அனுப்பிய ஜுனோ விண்கலன் வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் 2016 ஆம் ஆண்டு சூலை மாதம் இணைந்தது.\n\nவியாழனை நோக்கிப் பயணித்த அந்த கலன், சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழனின் ஈர்ப்பாற்றல் மண்டலத்தால் பிடிக்கப்பட ஏதுவாக, தனது இயந்திரத்தை 35 நிமிடங்கள் வரை இயக்கி, தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. அதன் பின் அது வியாழனின் ஈர்ப்பாற்றலால் கவரப்ப்பெற்று, அதன் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது.\nஏறக்குறைய 800 மில்லியன் கிமீ தொலைவில் இந்த சாதனை நடந்ததைக் காட்டும் ஒலிக் குறிப்பலைகளை யூனோ பூமிக்கு அனுப்பியது.\n\nநாசாவின் நியூ ஃபுரொண்டியர்சு வகைத் திட்டத்தில் யூனோ இரண்டாவது விண்கலம் ஆகும். முதலாவது விண்கலம் நியூ ஹரைசன்ஸ் 2006 ஆம் ஆண்டில் புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்டது. இது புளூட்டோவை 2015 இல் அடையும்.\n\nகலிலியோ தகடும் இலேகோ உருவப் பொம்மைகளும்.\nகலிலியோ கலிலியின் நினைவாக யூனோ அவரது கையினால் எழுதப்பட்ட தகடொன்றை வியாழனுக்கு சுமந்து செல்கிறது. இது இத்தாலிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்டதாகும். கலிலியோ கலிலியின் உருவத்துடன் 1610ல் அவரது கைப்பட எழுதப்பட்ட வாசகத்தையும் இது கொண்டுள்ளது..\n\nஅத்துடன் ஜுனோ மூன்று லெகோ உருவ பொம்மைகளையும் சுமந்து செல்கிறது. அவை கலிலியோ, உரோமக் கடவுளர்களாகக் கருதப்படும் வியாழனும் (சூப்பிட்டர்) அவரது மனைவியுமான ஜுனோ. உரோமப் புராணப்படி, உரோமக் கடவுளான வியாழன் தனது தவறுகளை மறைப்பதற்காக தன்னைச் சுற்றி மேகங்களால் மறைப்பொன்றை ஏற்படுத்தினான். வியாழனின் மனைவி யூனோ, மேகங்களினூடாக உற்று நோக்கி அவனது உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தினாள் என்று கூறப்படுகிறது. யூனோ பொம்மை உண்மையை துலக்குவதற்காக உருப்பெருக்கி கண்ணாடி ஒன்றையும், வியாழன் மின்னல் வேலையும், கலிலியோ பொம்மை அவரது தொலைநோக்கிக் கருவியையும்உ கொண்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Official web site on NASA.gov\n- Juno mission web site on South West Research Institute\n\n\n\n\n", "document_id": "ta_ta_33372"}, {"id": [991, 6], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "எடை.\nஅட்லஸ் வி-401 ஏவுகலம் கொண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் எடை 802 கிகி ஆகும்.\nநோக்கம்.\nசெவ்வாய்க் கோளின் காலநிலையை வளிமண்டலத்தில் உள்ள வளிமத்தின் இழப்பு எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அறிவதும், இதற்கு முன்னர் செவ்வாய் பற்றிய தகவல் போல் மேலும் பல தகவல்களை பெற இதன் மூலம் முயற்சிக்கப்படும். ஆனால் மாவென், செவ்வாய் கோளில் உயிரினங்களின் தகவல்களைப் பற்றி கண்டறியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவன்பொருள் கண்ணோட்டம்.\nமார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் மற்றும் ஒடிஸி விண்கலம் போன்றவற்றின் அடிப்படையில் லாக்ஹீட் மார்டின் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ் வடிவமைப்பு செய்துள்ளது. இதன் இரு முனைகளிலும் சூரிய வரிசையுடைய காந்த கவரும் திறன் அளவு கருவி (magnetometers) 0.20 பற்றி மீ 3 (7.1 cu ft) அளவு கன சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகம் 10Mbps வரை ஒரு தரவு பரிமாற்ற விகிதம் கொண்ட எலெக்ட்ரா தொலைத்தொடர்பு ரிலே தொகுப்பு வழங்கியுள்ளது. விண்கலம் அதிகமாக நீள்வட்ட வழியில் தரைகட்டுப்பாட்டில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிஞ்ஞான கருவிகள்.\n\"மேவன்\" செவ்வாய் கோளின் வளிமண்டலத்தின் மேல் பகுதியில் சூரியனின் ஒளியின் காரணமாக ஏற்படும் விளைவுகள், மற்றும் செவ்வாய் வளிமண்டல வாயுக்கள் பண்புகள், அதன் மேல் வளிமண்டல மாற்றங்கள், சூரிய காற்று, அயனி மண்டிலம் பாதிப்பு பற்றிய ஆராய்ச்சிக்கருவிகள் இதில் உள்ளன. இதனுடன் ஒரு பூமி ஆண்டில் ஒரு காலத்தில் மிகவும் நீள் வட்டப்பாதையில் ஏற்படும் நிகழ்வுகள் பற்றிய அளவீடுகள் செய்யும் கருவி, ஆழ்ந்த தாழ்நிலைகளும் \"150 கிமீ (93 மைல்) குறைந்த உயரத்தில் மேல் வளிமண்டலத்தில் ஏற்படும் நிகழ்வைக்கணிக்கும் கருவி போன்றவை உள்ளது. விண்கலத்தில் பறக்கும் கருவிகளின் தொகுப்பை கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி மற்றும் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் மையம் ஆகியவை சேர்ந்து உருவாக்கியுள்ளன.\nதுகள்கள் மற்றும் புலம் (பி & எஃப்) தொகுப்பு.\n- பெர்க்லி விண்வெளி அறிவியல் ஆய்வுக்கூடமும், கலிபோர்னியா பல்கலைக்கழகமும் சேர்ந்து உறுவாக்கியுள்ளது.\n- சூரிய காற்று எலக்ட்ரான் பகுப்பாய்வுக் கருவி - சூரிய காற்று மற்றும் அயனாதிக்க எலக்ட்ரான்களின் நடவடிக்கைகள்.\n- சூரிய காற்று இயன் பகுப்பாய்வுக் கருவி - சூரிய காற்று மற்றும் அயனி அடர்த்தி காந்த-உறையின் வேகம் அளவிடுதல்.\n- நிலையான வெப்ப இயன் கலவை மற்றும் SupraThermal - மிதமான ஆற்றல் தப்பி அயனிகளுக்கான வெப்ப அயனிகளின் நடவடிக்கைகள்\n- சூரிய ஆற்றல் துகள் கவனிப்பான் - மேல் வளிமண்டலத்தில் உள்ள சூரிய ஆற்றல் துகள் தாக்கத்தை தீர்மானித்தல்.\n- Langmuir ஆய்வு மற்றும் அலைகள் - அயனாதிக்க பண்புகள் மற்றும் தப்பிய அயனிகள் மற்றும் வளிமண்டலம் சூரிய தீவிர புற ஊதாகதிர்களின் உள்ளீடு அலை வெப்பத்தை தீர்மானித்தல்.\n- காந்தமானி (மாக்) - கிரகங்கிடையிலான சூரிய காற்று மற்றும் அயனாதிக்க காந்த நடவடிக்கைகளை ஆராய்வது.\n\nஏவுதல்.\nநாசா 18.11.2013 (திங்கள் கிழமை) அன்று அமெரிக்காவின் நேரப்படி மதியம் 1.28 மணிக்கு அட்லஸ் வி-401 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கேப் கனவரல் மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது. இது 10 மாத பயணத்திற்குப் பின்னர் 22.09.2014 அன்று செவ்வாய்கிரகத்திற்கு சென்றடையும். \n\nஇந்த விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு மேல் 6 ஆயிரம் கி.மீ சுற்றும். இது 3 முறை செவ்வாய் கிரகத்திற்கு மேல் 125 கி.மீ தூரம் நெருக்கமாக வரும். இதன் எடை 2,450 கிலோ, மற்றும் 37.5 அடி நீளம் கொண்டது. திட்ட செலவு ரூ.4030 கோடி ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54317"}, {"id": [991, 7], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "பிப்ரவரி 2006-லிருந்து \"விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சிகளில் எதிர்காலத்துக்கான முன்னோடியாக இருத்தல்\" என்பது நாசாவின் தாரக மந்திரமாகவுள்ளது. செப்டம்பர் 14, 2011 அன்று, புதிய விண்வெளி ஏவுத் தொகுதியின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது; இதன் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இதுவரை செல்லவியலாத தொலைவுகளுக்கெல்லாம் செல்லவியலும் எனவும், எதிர்காலத்தில் மனிதர் செல்லும் விண்வெளி ஆய்வுகளுக்குப் புதுபெரும் தொடக்கமாக இருக்குமெனவும் நாசா அறிவித்துள்ளது.\n\nஅக்டோபர் 1 1958 அன்று செயல்படத் தொடங்கிய இவ்வமைப்பு, அன்றிலிருந்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளைச் செய்துவருகிறது. குறிப்பாக அப்பல்லோ திட்டம், விண்ணாய்வகம் (\"Skylab\") எனும் விண்வெளி நிலையம், விண்ணோடத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. தற்போது அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு பலவிதங்களில் ஆதரவளித்துவருகிறது, ஓரியான் பல்நோக்க குழு வாகனம் மற்றும் வணிகரீதியிலான குழு மேம்பாடு போன்ற திட்டங்களை முன்னெடுத்துச் செய்துவருகிறது. மேலும் ஆளற்ற விண்பயண ஏவுதல்கள் அனைத்தையும் இதுவே கண்காணிக்கிறது.\n\nபுவி அவதானிப்புத் தொகுதி மூலம் புவியை மேலும் புரிந்துகொள்ளுதல், அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் பரிதியியற்பியல் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் பரிதியியற்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், சூரியக் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும் ஆளற்ற விண்ணுலவிகள் அனுப்பி ஆராயந்தறிதல், பெரு வெடிப்புக் கோட்பாடு போன்ற வானியற்பியல் கோட்பாடுகளை ஆராய்வது போன்ற பணிகளை நாசா செய்துவருகிறது. மேலும் இவ்வமைப்பு கண்டறியும் தரவுத்தொகுப்புகளைப் பலநாடுகளின் அமைப்புகளோடும் பங்கீடும் செய்கிறது. விண்வெளித் திட்டங்கள் தவிர இராணுவ விண்வெளி ஆய்வுகளையும் இவ்வமைப்பு மேற்கொள்ளுகிறது.\n\nஉருவாக்கம்.\n1946-களிலிருந்து தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவானது மீயொலிவேக பெல் எக்சு-1 போன்ற இராக்கெட்-விமான சோதனைகளை மேற்கொண்டுவந்தது. 1950-களில், அதாவது பன்னாட்டு புவியமைப்பியல் ஆண்டுக்கான (1957-58) போட்டியாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுதல் இருந்தது. இதற்கான அமெரிக்கத் திட்டம் வான்கார்ட் திட்டம் ஆகும். அக்டோபர் 4, 1957-இல் சோவியத் யூனியன் இசுப்புட்னிக் 1 செயற்கைக்கோளை முதலில் ஏவி சாதனை படைத்தது. அதன்பின்னர் அமெரிக்கா, தனது விண்வெளித் திட்டங்களில் தீவிர கவனம் காட்ட ஆரம்பித்தது. தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் அமெரிக்கா பின்தங்கிப் போனதாக அமெரிக்க காங்கிரசு கருதியது; இது இசுப்புட்னிக் நெருக்கடி என்று அறியப்படுகிறது. ஆகவே அது தொடர்பாக விரைவாக, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரசு வற்புறுத்தியது. அதன்காரணமாக, அமெரிக்காவின் அன்றைய அதிபரான டிவெய்ட் டி. ஐசன்ஹோவர் அவரது ஆலோசகர்களுடன் தீவரமான திட்ட கருத்தாங்களில் ஈடுபட்டார். இதன் முடிவில், இராணுவ செயல்பாடுகள் தவிர்த்த விண் ஆய்வுகளுக்கு, \"நாகா\"-வினை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. பிப்ரவரி 1958-இல் இராணுவப் பயன்பாடுகளுக்கான விண் தொழில்நுட்பங்களை உருவாக்கி மேம்படுத்த \"மேம்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கான நிறுவனம்\" (Advanced Research Projects Agency - ARPA) ஏற்படுத்தப்பட்டது.\n\nசூலை 29, 1958-இல் \"தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி சட்டத்தில்\", இதன் மூலம் நாசாவினை ஆரம்பித்து, அதிபர் ஐசன்ஹோவர் ஒப்பமிட்டார். அக்டோபர் 1,1958-இல் நாசா செயல்படத் தொடங்கியபோது, 46 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க \"நாகா\" அதன் 8000 பணியாளர்களுடன் முழுமையாக நாசாவாக மாற்றம் பெற்றது. ஆண்டு நிதிநிலைக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டது; மேலும், மூன்று ஆராய்ச்சி நிலையங்களும் (லாங்லி வானூர்தியியல் ஆய்வகம், ஏம்சு வானூர்தியியல் ஆய்வகம், மற்றும் லூவிசு பறப்பு உந்துகை ஆய்வகம்) மற்றும் இரண்டு சிறிய சோதனை அமைப்புகளும் நாசாவின்வசம் வந்தது. 1959-ஆம் ஆண்டு நாசா முத்திரைக்கு அதிபர் ஐசன்ஹோவர் ஒப்புதல் வழங்கினார். இராணுவ எறிகணை நிறுவனம் மற்றும் ஐக்கிய அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி நிலையத்தின் அங்கங்கள் நாசாவுடன் சேர்க்கப்பட்டன. அமெரிக்கா சோவியத் யூனியனுடன் விண்பந்தயத்தில் ஈடுபட்டதில் முக்கிய பங்கு செருமானிய இராக்கெட் திட்டத்தைச் சாரும். செருமானிய இராக்கெட் பொறியாளரான வெர்னர் வான் புரௌன் என்பாரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகவிருந்தது, அவர் அப்போது இராணுவ எறிகணை நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். வான் புரௌன் வி-2 எறிகணையை வெற்றிகரமாக வடிவமைப்பதற்கு முன்னர் அமெரிக்கரான இராபர்ட் கோடார்டு என்பார் எறிசுகளின் தொழில்நுட்பத்தில் பல அங்கங்களை தனது ஆராய்ச்சியால் கண்டறிந்தார்; அவரது ஆராய்ச்சி, பின்வந்த பல எறிசுகள், ஏவுகணைகள் ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைந்தது. நாசா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க வான்படை மற்றும் இராணுவ ஆராய்ச்சி நிறுவனங்களில் செய்யப்பட்டு வந்த விண்வெளி ஆராய்ச்சிகள் பலவும் நாசாவுக்கு மாற்றப்பட்டது. மேலும் 1958-இல் தாரை உந்துகை ஆய்வகம் (Jet Propulsion Laboratory) நாசாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது; இது கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nவிண்பறப்புத் திட்டங்கள்.\nநாசாவின் திட்டங்களுள் விண்பறப்புத் திட்டங்களே மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன; ஆளுள்ள மற்றும் ஆளற்ற விண்பறப்புத் திட்டங்கள் பலவித ஆராய்ச்சிகளுக்காக செயல்படுத்தப்படுகின்றன. ஆளற்ற விண்பறப்புத் திட்டங்கள் - அறிவியல் ஆராய்ச்சிக் கருவிகளை எடுத்துச்செல்ல, ஆளுள்ள விண்பறப்புத் திட்டங்களுக்கு முன்னதான சோதனைகள், விண்வெளி ஆய்வகத்துக்கு உதவ மற்றும் பலவித செயற்கைக்கோள்களை ஏவுதல் ஆகியவற்றுக்காக செய்யப்படுகின்றன. ஆரம்ப காலகட்டங்களில் நாசாவின் திட்டங்கள், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையிலான விண்வெளிப் பந்தயத்தில் வெற்றிபெறுவதற்காக செயல்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் சோவியத் யூனியன் முன்னணியில் இருந்தாலும் சுதாரித்துக்கொண்ட அமெரிக்கா நிலவுக்கு முதலில் ஆளுள்ள பயணத்தை மேற்கொண்டு விண்பந்தயத்தில் முன்னணி பெற்றது. ஆளற்ற விண்பயணத் திட்டங்கள் இதுநாள் வரை சூரியக் குடும்பத்தின் பல கோள்களையும் சூரியனையும் ஆய்வு செய்துள்ளன. மேலும் பிரபஞ்சத்தை ஆய்வுசெய்வதற்கு புவியைச்சுற்றும் பல தொலைநோக்கிகளும் புவியை ஆய்வு செய்யும் பல செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளன.\n\nஆளுள்ள விண்திட்டங்கள்.\nநாகாவினால் ஆரம்பிக்கப்பட்ட இராக்கெட்-வானூர்தித் திட்டங்கள் நாசாவினால் அடுத்தநிலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன; அவை ஓர் ஆள் சென்ற, இராணுவ இராக்கெட்டுகளால் ஏவப்பட்ட விண்பயணங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டன. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு கவனம் திருப்பப்பட்டபின் சிக்கனமான ஆனால் சிக்கலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆதரவுத் திட்டங்கள், ஆளுள்ள திட்டம், ஆளற்ற திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன மற்றும் பெரிய ஏவூர்திகள், விண்கலம் மற்றும் நிலவில் இறங்கும் கலம் ஆகியவை உருவாக்கப்பட்டன. நிலவில் தரையிறங்கிய பின்னர், விண்பந்தயம் முடிவுக்கு வந்தது; இதற்குப் பின்னர் நாசாவின் செயல்பாடுகள் குறைந்தன. பன்னாட்டு உதவியுடன் தற்காலிக அல்லது நிரந்தரமான விண்வெளி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதற்கான திட்டம் விண்பந்தய காலத்திலேயே இருந்தது; இதன்மூலம் பன்னாடுகளின் ஒத்துழைப்பு அதிகமாவதுடன் விண்வெளித் திட்டங்களை செயல்படுத்துவதன் பெரும் பொருளாதார சுமையும் குறைந்தது. மொத்தத்தில், 1958-க்குப் பிறகு நூற்றுக்கும் மேலான ஆளுள்ள விண்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n\nஎக்சு-15 ஏவூர்தி-வானூர்தி.\nநாகா எக்சு.எஸ்.-1 (பெல் எக்சு-1 ) திட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்க வான்படை மற்றும் கப்பற்படை ஒத்துழைப்புடன் எக்சு-15 உட்பட கூடுதலான சோதனை வாகனங்கள்/திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஒல்லியான விமானவுடலுடன் எரிபொருள் கொண்டிருக்கும் சீர்வடிவங்களும் ஆரம்பகால கணினிமயப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுத் தொகுதிகளும் எக்சு-15 வடிவமைப்பில் முக்கியமான அங்கங்களாகும். விண்பந்தயம் ஆரம்பமான பிறகு, ஆளுள்ள விண்பயணத்தைச் செயல்படுத்துவதற்கு ஏற்கனவே இருந்த ஏவூர்திகள் மூலம் ஏவப்படக்கூடிய எளிமையான விண்கலங்கள் பயன்படுத்தப்பட முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆகவே விண்பயணத்துக்கு, எக்சு-15 வடிவமைப்பை மாற்றுவதற்குப் பதிலாக சிறு அறையுடன் கூடிய விண்கல வடிவமைப்புகள் தேர்வுசெய்யப்பட்டன. அதற்குப் பதிலாக,விண்பயணங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான கருவிகளை உருவாக்கி மேம்படுத்தவும் எக்சு-15கள் பயன்படுத்தப்பட்டன. விண்கலத்தின் திசையமைவை மாற்றுவதற்கு தாரைகளைப் பயன்படுத்துவது, விண்பயண வீரர்களுக்கான விண்ணுடைகள் மற்றும் தொடுவானத்தை வரையறுப்பதற்கான தெரிமுறை செலுத்துநெறி ஆகியவை இதன் மூலமே உருவாக்கி மேம்படுத்தப்பட்டன. 1959-லிருந்து 1968 வரை 200-க்கு சற்றே குறைவான விண்பயணங்கள் எக்சு-15-ஆல் மேற்கொள்ளப்பட்டன; இதன்மூலம் விண்பந்தய காலத்துக்குத் தேவையான தரவுகள் மட்டுமின்றி விண்ணோட வடிவமைப்புக்குத் தேவையான தரவுகளும் பெறப்பட்டன. எக்சு-15 அதிகபட்சமாக 354,200 அடிகள் (107.96 கிமீ) உயரத்தை எட்டியது.\n\nமெர்க்குரி திட்டம் (1959-63).\nஅமெரிக்க வான்படை \"விரைவில் விண்வெளியில் மனிதன்\" என்ற திட்டத்தை செயல்படுத்தி வந்தது. 1958-ஆம் ஆண்டில் மெர்க்குரித் திட்டம் தொடங்கப்பட்டபோது, அமெரிக்க வான்படையின் அத்திட்டத்தினை தன் செயல்திட்டமாக நாசா எடுத்துக்கொண்டது. முதலில் அமெரிக்க வான்படை, கடற்படை மற்றும் மரைன் சோதனை விமானித் திட்டங்களிலிருந்து ஏழு வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். மே 5, 1961 அன்று ஆலன் ஷெபர்டு அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் ஆனார்; அவர் ரெட்ஸ்டோன் உந்துகலன் மூலம் ஏவப்பட்ட ஃபிரீடம் 7 கலத்தில் 15 நிமிட எறிதல் வகை (துணை சுற்றுப்பாதை) பறத்தல் மூலம் இச்சாதனையை புரிந்தார்.\n\nமெர்க்குரி திட்டத்துக்கு போட்டியாக சோவியத் ஒன்றியம் வஸ்தோக் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் சோவியத் ஒன்றியம் மனிதர்களை விண்வெளிக்கு செலுத்தியது அமெரிக்கர்கள் விண்வெளி ஆய்வில் பின்தங்கினர். இதனால் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி நிலவில் முதலில் மனிதனை அமெரிக்கா செலுத்தவேண்டும் என்று விண்வெளி ஆராய்ட்சிக்கு அதிக நிதி ஒதுக்கும் படி அமெரிக்க கீழவையான காங்கிரசை கேட்டார். அப்பல்லோ திட்டத்துக்கான உந்து சக்தியாக இது இருந்தது.\n\nஜெமினி திட்டம் (1961-66).\nமெர்க்குரி திட்ட விண்கலன்களை அடைப்படையாக கொண்டு நீண்ட நேரம், சரியாக புவியிரங்கு திறன், இரு விண்கலங்களை அருகில் நிறுத்துதல் போன்ற தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. இது ஜெமினி திட்டத்துக்கு உதவியாக இருந்தது, இத்திட்டம் இரு மனிதர்கள் விண்கலத்தில் செல்லும் படி வடிவமைக்கப்பட்டது. இது விண்வெளியில் சோவியத் ஒன்றியத்தின் முன்னிலையை குறைப்பதற்காகவும் அப்பல்லோ திட்டத்துக்கு ஆதரவாகவும் 1962ல் ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 23, 1965ல் ஜெமினி 3 ஏவுகலன் மூலம் ஜான் யங், கஸ் கிரிசம் ஆகியோர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். 1965, 1966ம் ஆண்டுகளில் மொத்தம் 9 ஏவுதல் நடந்து 14 நாட்கள் விண்வெளியில் இருந்து இவ்விண்கலத்தின் உறுதி நிலைநிறுத்தப்பட்டது.\n\nநில நடுக்கம்.\nஉலகில் ஏற்படும் நிலநடுக்கங்களை நாசாவால் கணிக்க முடியாது இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) கூறியுள்ளது. \n\nவெளி இணைப்பு.\n- தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10393"}, {"id": [991, 8], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "வெளியீடுகள்.\n- 2004 \"Tracking Capability for Entry, Descent and Landing and its support to NASA Mars Exploration Rovers,\" ResearchGate\n- 2009 \"Receiver filters and records IF analog signals,\" National Aeronautics and Space Administration\n- 2012 \"Spacecraft-to-earth communications for Juno and Mars Science Laboratory critical events,\" IEEE Xplore\n- 2013 \"Improved spacecraft tracking and navigation using a Portable Radio Science Receiver,\" IEEE Xplore\n- 2013 \"Sleuthing the MSL EDL performance from an X band carrier perspective,\" IEEE Xplore\n- 2014 \"Design and implementation of a Deep Space Communications Complex downlink array,\" IEEE Xplore\n- 2016 \"A comparison of atmospheric effects on differential phase for a two-element antenna array and nearby site test interferometer\", IEEE Xplore\n\n\n\n\n", "document_id": "ta_ta_125048"}, {"id": [991, 9], "question": "<Query> (\"Mars Science Laboratory\", MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்", "document": "வரலாறு.\nஇத்திட்டம் முதலில் அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் கோளில் தரையிரகும் வசதி, கோளைசுற்றிவரும் வாகனம், ஆரய்ச்சி கோள் என பலதரப்பட்ட ஒத்துளைப்பிற்க்குப்பின் துவங்கப்பட்டது. அதன் பின்னர் இதன் கூட்டுமுயற்ச்சி செயல் இழந்த பின் அமெரிக்காவின் நாசாவும், ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனமும ஒப்பந்தத்தில் கையோப்பமிட்டன. இந்த திட்டத்திற்கு ஐரோப்பாவின் அமைச்சரவை 2005 ஆம் ஆண்டிலேயே அனுமதி வளங்கியது. அதன் பின்னர் ரஷ்யா நாட்டின் சோயூசு ராக்கட் மூலம் 2011 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.\nஅதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சார்ந்த நிறுவனம் இதனை முன்னெடுத்துச்செல்ல தயாரானது. கடேசியாக அசுடெம் (Astrium) என்ற ஐரோப்பிய நிறுவனம் திட்டத்தை முழுவதும் முடித்துக்கொடுத்தது. 2009 ஜூலை மாதம் செலுத்துவதற்க்கு தயாராக் இருந்த போது ஜூன் மாதம் இந்த நிகழ்வு தடைப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85633"}]
[{"id": [994, 0], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "இதனை பின்கண்ட பட்டியல் விளக்குகிறது:\nவிலை ரூ 5 ஆக இருக்கும்பொழுது அளிப்பின் அளவு 1 டஜன்களாக\nஉள்ளது விலை 10 ஆக உயரும்பொழுது அளிப்பின் அளவு 20டஜன்களாக\nஉள்ளது \nஇது விலை உயர உயர அளிப்பு உயருகிறது என்பதை காட்டுகிறது \nகாரணம் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்ந்தால் இலாபம் அதிகரிக்கும் என்பதால்\nவிலை ரூ30 இலிருந்து 20ஆக குறைந்தால் அளிப்பு 50லிருந்து 40 ஆக குறைகிறது\nஇது விலை குறைய குறைய அளிப்பு குறைகிறது என்பதை காட்டுகிறது.\nகாரணம் உறபத்தியாளர்கள் குறைந்த விலைக்கு பொருளை விற்கும்பொழுது \nநட்டம் ஏற்படும்\n\nஎனவே விலைக்கும் அளிப்பிற்கும் இடையேயுள்ள நேரிடை தொடர்பினை இவ்வ்விதி விளக்குகிறது.\nஇவற்றையும் பார்க்க.\n- அரசதனியுரிமை\n\n\n\n\n", "document_id": "ta_ta_17941"}, {"id": [994, 1], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "இந்தத் தேவை விதிக்கு அடிப்படையாக அமைவன:\n\n- குறைந்து செல்லும் எல்லைப்பயன்\n- நேர்க்கணிய வருமான விளைவு விதி\n- நேர்க்கணிய பதிலீட்டு விளைவு\n\nஇவ்விதியை பின்வருமாறு விளக்கலாம்.\n\nஏனைய நிலைமைகள் மாறாமல் என்று இங்கு குறிப்பிடுவது நுகர்வோரின் வருமானம், சுவை, ஒரு நாட்டின் வியாபார நிலை போன்றவற்றை குறிக்கும்.\n\nஒரு தனி நபரின் தேவைப்பட்டியல்\nஇப்பட்டியலை நோக்கும் பொழுது பேனாவின் விலை குறைய குறைய தேவை அதிகரிக்கிறது என்பதும் விலை அதிகரிக்க அதிகரிக்க தேவை குறைகிறது என்பது தெளிவாகிறது.\nஉதாரணமாக விலை ரூ10 இலிருந்து 5 ஆக குறைந்தால்: தேவையின் அளவு 1 டஜனிலிருந்து 2 டஜன்களாக அதிகரிக்கிறது. அதாவது விலை குறைய குறைய தேவை அதிகரிக்கிறது என்பதை காட்டுகிறது. இதன் காரணம் நுகர்வோரின் உண்மை வருமானம் அதிகரிப்பதால் என்பதாகும். அவ்வாறே விலை ரூ2 இலிருந்து 3ஆக உயர்ந்தால் தேவை 5 டஜன்களிருந்து 4 டஜன்களாக குறைகிறது அதாவது விலை அதிகரிக்க அதிகரிக்க தேவை குறைகிறது என்பதை இது காட்டுகிறது.\n\nஎனவே தேவை விதி விலைக்கும் தேவைக்கும் இடையேயுள்ள தலை கீழ் தொடர்பினை இது காட்டுகிறது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அளிப்பு விதி\n- கிப்பன் பண்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17940"}, {"id": [994, 2], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "தேவை ஒரு குறிப்பிட்ட காலத்தில்,ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட விலையில், ஒரு குறிப்பிட்ட சந்தையில் எவ்வளவு வாங்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. மற்றவை மாறாமல் இருந்தால் ஒரு பொருளின் விலை அதிகரிக்க அதிகரிக்க அந்த பொருளின் தேவை குறையும். ஒரு பொருளின் விலை குறைய குறைய அதன் தேவை அதிகரிக்கும். விலைக்கும் தேவைக்கும் இடையே இருக்கும் தலைகீழ் தொடர்பை இவ்விதி விளக்குகிறது.\n\nஅளிப்பு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட விலையில் எவ்வளவு அளிப்பவர்களால் விருப்பதோடு கொடுப்பதை காட்டுகிறது.\n\nசந்தை சமநிலை விலை (Equilibrium Price).\nஒரு சந்தையில் தேவையும் அளிப்பும் சமமாக உள்ளநிலையில் உள்ள விலையை \"சந்தை சமநிலை விலை\" என்கிறோம். இங்கு தேவையும் அளிப்பும் சமமாக உள்ளது. நுகர்வோர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை பெறுகின்றனர்.அளிப்பவர்கள் இங்கு நியாயமான இலாபத்தை பெறுகின்றனர்.இங்கு தேவைக் கோடும் அளிப்புக் கோடும் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்கிறது. \nசந்தை சமநிலை விலை நிர்ணயம் செய்யும் பட்டியல்.\n \nமேற்கண்ட பட்டியல் எவ்வாறு சந்தை சமநிலை விலை நிர்ண்யம் செய்யப்படுகிறது என்பதை காட்டுகிறது. விலை ரூ 7ல் சந்தை சமநிலை விலை நிர்ணயம் ஆகாது. ஏனென்றால் இங்கு அளிப்பு தேவையை விட அதிகமாகயுள்ளது. அதாவது நுகர்வோர் இந்த விலையில் வாங்க தயாராக இல்லை. மற்றும் இங்கு உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை அடைவதால் இங்கு விலை நிர்ணயமாகாது. விலை ரூ 6ல் விலை நிர்ணயம் ஆகாது. விலை ரூ 6 ஆக குறைந்ததால் தேவை அதிகரிக்கிறது. இது விலை குறைய குறைய தேவை அதிகரிக்கிறது என்பதை காட்டுகிறது.ஆனால் அளிப்பு விலை குறைய குறைய அளிப்பு குறையும் என்பதை காட்டுகிறது. இங்கும் விலை நிர்ணயம் ஆகாது.\n\nரூ 5ல் சந்தை சமநிலை விலை நிர்ணயம் செய்யப்படும். இங்கு தேவையும் அளிப்பும் சமமாக இருக்கிறது.\nவிலை ரூ4ல் விலை நிர்ணயம் ஆகாது ஏனென்றால் இங்கு தேவை அதிகமாகவும் அளிப்பு குறைவாக இருக்கிறது. அதாவது விலை உயர்ந்தாலும் நுகர்வோர்கள் பொருட்களை வாங்க தயாராக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. அளிப்பவர்களூம் விலை உயர்ந்தால் இலாபம் அதிகரிக்கும் என்பதால் பொருட்களை அதிகரிக்க தயாராக இருக்கிறார்கள். எனவே ரூ5ல் தான் சந்தை சமநிலை விலை நிர்ணயம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21000"}, {"id": [994, 3], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "கோட்பாடுகள்.\n- முதலாளித்துவம்\n\nவிதிகள்.\n- குறைந்து செல் இறுதி பயன்பாட்டு விதி\n- தேவை விதி\n- அளிப்பு விதி\n- விகித விளைவு விதி\n- மாற்றும் விகித விளைவு விதி\n- மால்தசின் மக்கள் தொகைக் கோட்பாடு\n- செல்லாக் காசுகள் பற்றிய விதி\n- அந்நியச் செலாவணி பற்றிய விதிகள்\n\nஅடிப்படைக் கருத்துருக்கள்.\n- பற்றாக்குறை\n- பண்டம்\n- சேவை\n- முதலீடு\n- உழைப்பு\n- உற்பத்தி\n- பகிர்வு\n- நுகர்வு\n- விருப்பம்\n- தேவை\n- அளிப்பு\n- விலை]\n- செல்வம்\n- வருமானம்\n- பறிமாற்றம்\n\n- மதிப்பு\n- நிறைவுப் போட்டி\n- நிறைகுறைப் போட்டி\n\nபங்காளர்கள்.\n- நுகர்வோர்\n- உற்பத்தியாளர்\n- விற்பனையாளர்\n- முதலாளி\n- தொழிலாளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_14534"}, {"id": [994, 4], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "கேள்வி.\nகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளின் விலை தவிர்ந்த ஏனைய காரணிகள் மாறாத போது அப் பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் நுகர்வோர் கொள்வனவு செய்யத் தயாராகவுள்ள பல்வேறுபட்ட தொகைகள் கேள்வி அல்லது தேவை எனப்படும்.\n\nதனிநபர் கேள்வி.\nகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் ஒரு தனிநபரால் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற அளவே தனிநபர் கேள்வி எனப்படும்.\n\nசந்தைக் கேள்வி.\nகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் சந்தையிலுள்ள அனைத்துக் கொள்வனவாளர்களாலும் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற பல்வேறுபட்ட தொகைகளின் கூட்டுத்தொகை சந்தைக் கேள்வி எனப்படும்.\n\nகேள்வியைத் தீர்மானிக்கும் காரணிகள்.\n1. குறித்த பண்டத்தின் விலை\n2. ஏனைய பொருட்களின் விலை\n3. வருமானம்\n4. சுவை\n5. எதிர்பார்க்கை\n6. அரச நடவடிககைள\n\nநிரம்பல்.\nகுறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யத் தயாராகவுள்ள பல்வேறுபட்ட தொகைகள் நிரம்பல் அல்லது வழங்கல் எனப்படும்.\n\nகுறிப்பிட்ட பண்டம் ஒன்றை சந்தைக்கு வழங்குகின்ற ஒரு நிறுவனத்தின் நிரம்பல் அத்தனி நிறுவனத்தின் நிரம்பலாக கொள்ளப்படுகிறது.\n\nசகல நிறுவனத்தாலும் குறிப்பிட்ட ஒரு பண்டத்தில் நிரம்பல் செய்யப்படும் தொகைகளின் கூட்டுத் தொகை சந்தை நிரம்பலாக காணப்படும்.\n\nநிரம்பலை தீர்மானிக்கும் காரணிகள்.\n1. குறித்த பண்டத்தின் விலை\n2. உள்ளீடுகளின் விலை\n3. தொழில்நுட்பம்\n4. தொடர்புடைய பண்டத்தின் விலை\n5. ஏனைய காரணிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23762"}, {"id": [994, 5], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "திருமதி ஜோன் ராபின்சன் அவர்களும், சோம்பாலின் மற்று டிரிபின் ஆகிய அறிஞர்கள் இது பற்றி விளக்குகின்றனர். அங்காடியில் ஒரு குறிப்பிட்ட விலையில் பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் முழுமையான போட்டி நிலவுவது நிறைவுப் போட்டியாகும். \n\nநிறைவுப் போட்டியின் இயல்புகள்.\n- எண்ணற்ற வாங்குவோர் விற்போர்: அங்காடியில் நிறைவு போட்டி நிலவும் போது எண்ணற்ற வாங்குவோரும் விற்போரும் இருப்பார்கள். வாங்குவர்களின் பங்கும் விற்பவர்களின் பங்கும் தனித்தனியாக சிறிய அளவில் உள்ளதால் தனிப்பட்ட யாரும் விலையை மாற்றமுடியாது. விற்பதின் அளவும் வாங்குவதின் அளவும் மொத்தமாக விலையைத் தீர்மானிக்கின்றன. ஆதலால் வாங்குபவரும் அங்காடியில் நிலவும் விலையை ஏற்றுக்கொண்டு செயலில் ஈடுபட வேண்டும்..\n\n- ஒரே சீரான பொருள்: விற்பனையாளர்கள் அங்காடிக்கு கொண்டுவரும் பொருள்கள் ஒரே மாதிரியானவையாக இருக்க வேண்டும். நுகர்வோர் இவைகளில் வேறுபாடு காணமால் ஒன்றிற்கு மற்றொன்று இணையில்லா மாற்று என்று உணரவேண்டும். பொருள்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் எந்த விற்பனையாளாரும் தனியாக விலை நிர்ணயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. விற்பனையாளர்கள் யாரும் தம் பொருளுக்கு விலையை அதிகரிக்க முடியாது.\n\n- நிறுவனங்களுக்கும் உற்பத்திக்காரணிகளுக்கும் தடையற்ற நிலை: புதிய நிறுவனங்கள் எப்பொழுது வேண்டுமானலும் துவங்கப்பட்டு உற்பத்தி செய்து பொருள்களை அங்காடிக்கு கொண்டு வரவும் எற்கனவே உள்ள நிறுவனங்கள் எப்பொழுது வேண்டுமனாலும் உற்பத்தியை நிறுத்தி நிறுவனத்தை மூடிவிடவும் சுதந்திரம் இருக்கும். இது போலவே உற்பத்திக் காரணிகளும் தேவையை அனுசரித்து இடம் பெயரலாம், தடைஇருக்காது.\n\n- விழிப்புணர்வு: வாங்குபவர்களும் விற்பவர்களும் பொருள்கள் குறித்தும், அவைகளின் விலை, தரம், அளவு குறித்தும் முழுமையான விபரங்களை அறிந்து வைத்திருப்பார்கள். ஆதலால் விலையை யாரும் தனியாக ஏற்றவோ இறக்கவோ முடியாது.\n\n- விளம்பரம்: போக்குவரத்துச் செலவின்மை. நிறைவுப் போட்டியில் விளம்பர செலவோ, போக்குவரத்துச் செலவோ உற்பத்தியாளர்களுக்கு இருக்காது. இதனடிப்படையில் விற்கப்படும் விலையில் மாறுபாடு இருக்கக் கூடாது என்பது தான் கருத்து\n\n- தயக்கமின்மை: வாங்குவோரும் விற்போரும் அங்காடியில் எங்கு வேண்டுமானால் சென்று விற்கவோ அல்லது வாங்கவோ தயங்கமாட்டார்கள். விலை குறைவாக கிடைக்கிறது என்றால் வாங்குவோர் அங்குச் சென்று பொருட்களை வாங்கவும், விலை அதிகம் என்றால் உற்பத்தியாளர்கள் அங்குச் சென்று விற்கவும் தயங்கமாட்டார்கள்.\n\n- சமத்துவம்: விற்பனையாளார்கள் வாங்குபவர்கள் அனைவரையும், அதேபோல வாங்குபவர்கள் விற்பனையாளார்கள் அனைவரையும் ஒரே மாதிரியகத் தான் அணுகுவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பாகுபாடு காட்ட மாட்டர்கள். விருப்பு வெறுப்பின்றிச் செயல்படுவர்.\n\nதூயப்போட்டியும் நிறைவுப் போட்டியும்.\nஅங்காடிகள், தூயபோட்டி (\"Pure competition\"), நிறைவுப் போட்டி என்று இரு வகையாக பிரித்துப் பேசப்படுகிறது. நிறைவுப் போட்டிக்கு பல இயல்புகள் உள்ளன. அவற்றில் எண்ணற்ற வாங்குபவர்களும், விற்பனையாளர்களும் இருத்தல், பொருட்கள் ஒரே சீரனவையாகவும் தன்மையானவையாகவும் இருத்தல், மற்றும் நிறுவனங்கள் தடையின்றி தொழிலைத் துவங்கவும் மூடவும் முடிதல் ஆகிய மூன்று நிபந்தனைகள் மட்டும் நிறைவேறியிருந்தால் அதனைத் தூயபோட்டி எனவும் மற்றவைகளை நிறைவுப்போட்டி எனவும் ஒருசில அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.\n\nநிறைவுப் போட்டியில் நிறுவனத்தின் தேவைக் கோடு.\nநிறைவுப் போட்டியின் முக்கியமான நிபந்தனை அங்காடி முழுவதும் ஒரே விலை நிலவ வேண்டும் என்பாதகும். விலையை எந்த ஒரு தனி நிறுவனமும் மாற்ற இயலாது. அவ்வாறு ஒரு நிறுவனம் விலையை ஏற்றி வைக்குமானால், பொருள்கள் ஒரே தரமானவையானதாலும் வாங்குபவர்கள் அனைவரும் விபரம் அறிந்தவர்களாகவும் உள்ளதால், விலை உயர்த்தப்பட்ட பொருளை யாரும் வாங்கமாட்டார்கள். ஆதலால் தேவை முற்றிலும் நெகிழ்வுடையதாக இருக்கும். நிறுவனத்தின் தேவைக்கோடு படம் ஆ வில் காண்பது போல் கிடைமட்டமாக இருக்கும்\n\nஅங்காடியின் தேவை எப்படி தனி நிறுவனத்தின் தேவையை நிர்ணயம் செய்கின்றது என்பதை படம் அ மற்றும் படம் ஆ காட்டுகிறது \nபடம் அ வில் குறிப்பிட்டடுள்ளது போல் அங்காடியில் உள்ள அனைத்து வாங்குவோரும் நிறுவனங்களும் இவர்களின் தேவையும் அளிப்பும் எங்கு சந்திக்கின்றதோ அங்கு சமநிலை அடைவர். பொருளின் விலை 50 உரூபாயில் சமனிலை அடைகின்றது. அங்காடி நிர்ணயித்த விலை, நிறுவனத்தின் தேவைக்கோடாக எதிரொளிக்கும். இது படம் ஆ வில் காண்பிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் ஒரு நிறுவனம் எதிர்கொள்ளும் தேவைக்கோடு (Demand curve) கிடைமட்டத்தில் ‘d’ இருக்கும். \nநிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாயும் விலையும் சமமாக இருக்கும் (P = MR). அட்டவணைக்காணவும்\n\nஎண்ணிக்கை அதிகமாகும் போது கூட இறுதிநிலை வருவாயும் விலையும் சமமாக இருப்பதைக்காணலாம்\nஅதனால் அதன் தேவைக்கோடும் இறுதிநிலைகோடும் படுகிடையாக சமமாக இருக்கும். \n\nகுறுகிய காலத்தில் நிறுவனத்தின் சமநிலை.\nகுறுகிய காலத்தில் நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனம் எவ்வளவு உற்பத்தி செய்யும் என்பதைக் காணலாம். வரைபடத்தில் நிறைவுப்போட்டியில் ஒரு நிறுவனத்தின் தேவைக்கோடும் இறுதிநிலை வருவாய்க்கோடும் (d, MR) சமநிலை விலையில் ரூ.50 ல் காண்பிக்கப்பட்டுள்ளது.\n\nஇந்நிறுவனத்தின் இறுதிநிலை உற்பத்திச் செலவுக்கோடும் (MC) வரையப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தமது இறுதி நிலைவருவாய் இறுதிநிலை உற்பத்திச் செலவைவிட அதிகமாக இருக்கும் வரை உற்பத்தி செய்யும். இறுதிநிலை வருவாய் இறுதிநிலை உற்பத்திச் செலவை விடகுறையும் பொழுது அதற்குமேல் உற்பத்தி செய்யாது. அதிக லாபம் ஈட்டும் விதியின் படி, நிறுவனம் தமது இறுதிநிலை வருவாயும் இறுதிநிலை உற்பத்திச் செலவும் சமமாகும் வரை உற்பத்தியை அதிகரிக்கும். அதற்கு மேல் உற்பத்தியை அதிகரிக்காது. அதிகலாபம் ஈட்டும் விதியின் படி நிறுவனம் MR = MC என்னும் அளவிற்கு உற்பத்தி செய்யும். \n\nகுறுகிய காலத்தில் நிறுவனத்தின் அளிப்பு வளைகோடு.\nகுறுகிய காலத்தில் நிறுவனம் தமது சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவை (Average variable cost) விட விலை அதிகமாக இருந்தால் மட்டுமே உற்பத்தியை அதிகரிக்கும். சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவை விட விலை குறைவாக இருந்தால் அது உற்பத்தியை நிறுத்தும். அதனால் நிறுவனத்தின் குறுகியகால அளிப்பு (Short term supply curve) வளைகோடு (\"Firm's supply curve in the short run\") சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவிற்கு (Average Variable Cost) அதிகமாக உள்ள இறுதிநிலை உற்பத்திச் செலவு (Marginal cost) வளைகோட்டுப் பகுதியே ஆகும் . வரைபடத்தில் இது காட்டப்பட்டுள்ளது\n\nஅங்காடியின் அளிப்பு வளைகோடு.\nஒரு நிறுவனத்தின் அளிப்பு வளைகோடு (\"Industry supply curve\") அதன் சராசரி மாறுபடும் உற்பத்தியின் வளைகோட்டை விட அதிகமாக உள்ள இறுதிநிலை செலவு வரைகோடு என்பதனால், அனைத்து நிறுவனங்களின் அளிப்பு வளைவுகோடுகளின் கூட்டுத் தொகையை தொழிலின் மொத்த அளவின் வளைவுகோடு ஆகும். ஒரு அங்காடியில் ABC என மூன்று நிறுவனங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட விலையில் A நிறுவனம் 100 அலகுகளையும், B நிறுவனம் 80 அலகுகளையும் C நிறுவனம் 180 அலகுகளையும் உற்பத்தி செய்து வழங்குவதாக வைத்துக்கொள்ளலாம்.அங்காடி முழுவதுக்குமான அளிப்பு குறிப்பிட்ட விலியில் 360 அலகுகள் (100+80+180) ஆகும்.\n\nநீண்டகாலத்தில் நிறைவுப்போட்டியில் விலைநிர்ணயம்.\nநீண்ட காலத்தில் அங்காடியில் சமநிலை அமைய அங்காடியின் தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும். நிறுவனத்தைப் பொறுத்த வரை அதன் தேவை, விலை, இறுதி நிலை வருவாய், இவைகளோடு இறுதி நிலைச் செலவு, குறுகிய கால சராசரி மொத்த செலவு, நீண்ட கால சராசரி மொத்த செலவு அனைத்தும் சமமாக இருக்கும். வரைபடத்தில் இது தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தொழிலில் அல்லது அங்காடியில் நிறுவனங்கள் எண்ணிக்கை குறுகியகாலத்திலும் நீண்ட காலத்திலும் வேறுபடும். அங்காடியில் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டினால் புது நிறுவனங்கள் தொழிலுக்கு வந்து நீண்டகாலத்தில் உற்பத்தியை அதிகரிக்கும். அது போலவே குறுகியகாலத்தில் நிறுவனம் நட்டம் அடைந்தால், சில நிறுவனங்கள் மூடப்படும். அதனால் உற்பத்தி சுருங்கும் நீண்டகாலத்தில் அங்காடி சமநிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்.\n\nநீண்ட காலத்தில் அங்காடியில் சமநிலையின் இயல்புகள்.\n- எந்த நிறுவனமும் அதிக லாபம் ஈட்ட முடியாது. அதன் குறுகிய கால மொத்த செலவும் விலையும் சமமாகவே இருக்கும். (Price = Short term Average Cost)\n- நிறுவனங்கள் பொருட்களின் விலையும் இறுதிநிலை உற்பத்திச் செலவும் சமமாகும் அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்யும்.(Price = Marginal Cost)\n- எந்த நிறுவனமும் தமது உற்பத்தி கட்டமைப்பை மாற்றி உற்பத்தியைக் கூட்டவோ குறைக்கவோ முயற்சி செய்யாது.\n- அங்காடியில் நீண்டகாலத்தில் சமநிலை நிலவும் பொழுது எந்த நிறுவனத்திற்கும் அங்காடியை விட்டு வெளியே செல்லவோ அல்லது உள்ளெ வரவோ ஆர்வமிருக்காது. அதுபோலவெ உற்பதியைக்கூட்டவோ குறைக்கவோ ஆர்வமும் இருக்காது.\n\nஅன்றாட நடைமுறையில் இதுபோன்று நிறைவுப்போட்டியைக் காண்பது மிகவும் அரிதாக இருந்தாலும் இதனைப்பற்றிய அறிவு மற்ற அங்காடிகளின் தன்மையை அறிந்து கொள்ளவும் , இந்த உன்னத நிலையிலிரிந்து ஒவ்வொரு நிபந்தனைகளாகத் தளர்த்தி உண்மை நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும்..\n\nவெளி இணைப்புகள்.\n- The Perfect Market Economy\n\n\n\n\n", "document_id": "ta_ta_2691"}, {"id": [994, 6], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "அறிமுகம்.\nபொதுவாக இக்கோட்பாடு பேராசிரியர் ஆல்பிரடு மார்சல் பெயருடன் இணைந்துப் பேசப்பட்டாலும் கவுர்நட், மில் போன்றவர்கள் ஏற்கனவே இக்கருத்தைப் பற்றிப் பேசியுள்ளனர். \n\nவிலை குறைந்தால் தேவை அதிகரிக்கும் என்பது பொதுவிதி. 10 விழுக்காடு விலை குறைந்தால், அதிகரிக்கும் தேவை சமமான விகிதத்தில் இருக்கும் என்று கூறமுடியாது. எடுத்துக்காட்டாக உப்பு, வாழைப்பழம், சர்க்கரை, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்றவையின் விலை 10 விழுக்காடு குறைந்தால், அவற்றின் தேவை 10 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறமுடியாது. விலை குறையும் பொழுது ஒருசில பொருட்களின் தேவை அதிக விகிதத்தில் கூட வாய்ப்பு உண்டு. ஆனால் வேறு சில பொருட்களின் தேவை அதிகமான விகிதத்தில் கூட வாய்ப்பு இருக்காது. \n\nஇதைத்தான் பொருளியலில் ஒருசில பொருட்கள் தேவை நெகிழ்ச்சியுள்ளவை (Elastic) என்றும் ஒரு சிலவற்றை நெகிழ்ச்சியற்றவை (Inelastic) என்றும் குறிப்பிடுகிறார்கள். இன்னும் குறிப்பாக தேவை நெகிழ்ச்சி என்பது பொருள்களின் விலை மாற்றத்தினால் பொருள்களின் தேவைகள் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்ததாகும். தேவை நெகிழ்ச்சி உள்ள பொருள்கள் விலையில் ஒரு சிறிய மாற்றம் இருந்தாலும் தேவையில் பொிய மாற்றத்தைக் கொண்டு வருவனவாகும். தேவை நெகிழ்ச்சி இல்லாத பொருள்கள் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருந்தாலும் அது தேவையில் பெரிதாக எதிரொளிக்காது.\n\nஇலக்கணம்.\nமேயாச், “குறிப்பிட்ட தேவைக்கோட்டில், விலையில் ஏற்படுகின்ற சார்பு மாற்றத்தின் விளைவாக, வாங்குகின்ற பொருளின் அளவில் ஏற்படுகின்ற சார்பு மாற்றத்தின் அளவைத்தான் தேவை நெகிழ்ச்சி” என்று கூறுகின்றார். இதனைப் பேராசிாியர் மார்சல் “ஒரு குறிப்பிட்ட விலை வீழ்ச்சியினால் தேவையின் அளவு மிகுதியாகவோ குறைவாகவோ கூடுகிறது என்பதையும், ஒரு குறிப்பிட்ட விலை ஏற்றத்தினால் தேவையின் அளவு, மிகுதியாகவோ, சிறிதாகவோ குறைகிறது என்பதையும் ஒட்டி, ஒரு அங்காடியில் தேவை நெகிழ்ச்சி அதிகமாகவோ, சிறிதாகவோ இருக்கின்றது” என்று கூறுகின்றார்.\n\nதேவை நெகிழ்ச்சியின் வகைகள்.\nதேவை நெகிழ்ச்சியை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை: \n- விலைத்தேவை நெகழ்ச்சி\n- வருவாய்த்தேவை நெகழ்ச்சி,\n- குறுக்குத்தேவை நெகழ்ச்சி\n\nபேராசிரியர் ஆல்பிரடு மார்சல் விலைத் தேவையை மட்டும் குறிப்பிடுகிறார். பிற்காலத்து அறிஞர்கள் மற்ற இரண்டையும் சேர்த்தனர். \n\nவிலைத்தேவை நெகிழ்ச்சி.\nவிலை மாற்றத்தின் காரணமாக தேவையில் ஏற்படும் நெகிழ்ச்சி விலைத்தேவை நெகிழ்ச்சி (Price elasticity of demand) என்றழைக்கப்படுகிறது. இதனை கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம்:\n\nவிலைத் தேவை நெகிழ்ச்சியின் வகைகள்.\nவிலைத் தேவை நெகிழ்ச்சியானது நிறைந்த நெகிழ்ச்சியுள்ள தேவை, முற்றிலும் நெகிழ்வற்ற தேவை, ஒப்பீட்டளவில் அதிக தேவை நெகிழ்ச்சி, ஒப்பீட்டளவில் குறைந்த தேவை நெகிழ்ச்சி, ஒன்றுக்கு சமமான தேவை நெகிழ்ச்சி என ஐந்து வகைகளைக் கொண்டது.\n\nநிறைந்த நெகிழ்ச்சியுள்ள தேவை.\nநிறைந்த நெகிழ்ச்சியுள்ள தேவை (Perfectly elastic demand)- என்பது, பொதுவாக ஒரு காரணி (Variable) விலை சிறிது உயா்ந்தாலும் தேவை பெருமளவு குறைந்து பூஜ்யமளவிற்கும், விலை சிறிது குறைந்தாலும் தேவை அளவிட முடியாத அளவிற்கு அதிகமாவதும் இதன் குணங்களாகும் ஆனால் இயல்பு வாழ்க்கையில் இது போன்ற பொருள்களைக் காண்பது இயலாது. படத்தில் உள்ளதுபோல் தேவைக்கோடு நேர் படுக்கைக்கோடாக இருக்கும் (D D1)\n\nமுற்றிலும் நெகிழ்வற்ற தேவை.\nமுற்றிலும் நெகிழ்வற்ற தேவை (Perfectly inelastic demand)- என்பது, பொதுவாக ஒரு காரணி (Variable) மிகப்பெரிய அளவில் விலையில் மாற்றம் இருந்தாலும் தேவையில் பெரிய மாற்றங்கள் இராது. இதுவும் இயல்பு வாழ்வில் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. தேவைக்கோடு படத்தில் உள்ளது போல் செங்குத்தாக இருக்கும் ( D D1 )\n\nஒப்பீட்டளவில் அதிக தேவை நெகிழ்ச்சி.\nசிறிதளவு விலைமாற்றம், தேவையில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக விலையில் 10% மாற்றம் ஏற்பட்டு இதன் காரணமாக தேவையில் 20% மாற்றம் ஏற்பட்டால் அது ஒப்பீட்டளவில் அதிக தேவை நெகிழ்ச்சி அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவிலை நெகிழ்ச்சி (Relatively elastic demand)ஆகும்.\n\nவரைபடத்தில் DD1 என்று கோடு தெளிவாக்குகிறது. இது இடமிருந்து வலமாகச் சரிந்து செல்லும். \nவிலை P ஆனது P1 என மாறும் போது தேவையின் அளவு அதைவிட அதிகமாக Q ஆனது Q1 என மாறும்.\n\nஒப்பீட்டளவில் குறைந்த தேவை நெகிழ்ச்சி.\nவிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு தேவையில் அதைவிடக் குறைவான மாற்றம் ஏற்பட்டால் இது ஒப்பீட்டளவில் குறைந்த தேவை நெகிழ்ச்சி அல்லது ஒன்றுக்கு குறைவான தேவை நெகிழ்ச்சி (Relatively inelastic demand) ஆகும். எடுத்துக்காட்டாக விலையில் 20% மாற்றம் ஏற்பட்டு தேவையில் இதன் காரணமாக 10% மட்டும் மாற்றம் ஏற்பட்டால் அது இவ்வகையைச் சாரும். \n\nவரைபடத்தில் DD, இதனைக் குறிக்கும்.\n\nஒன்றுக்கு சமமான தேவை நெகிழ்ச்சி.\nவிலையில் ஏற்படும் மாற்றமும், தேவையில் ஏற்படும் மாற்றமும் ஒரே விகிதத்தில் இருந்தால் அது இவ்வகை ஆகும். விலையில் 10% மாற்றம் தேவையிலும் 10% மாற்றத்தை ஏற்படுத்தினால் அது ஒன்றுக்கு சமமான தேவை நெகிழ்ச்சி (Unitary elastic demand) ஆகும்.\n\nவருவாய்த் தேவை நெகிழ்ச்சி.\nநுகர்வோரின் வருவாய் மாற்றத்தினால் ஏற்படும் தேவைநெகிழ்ச்சி வருவாய்த் தேவை நெகிழ்ச்சி எனப்படும் (Income elasticity of demand).\n\nசமன்பாடு:\n\nகுறுக்குத்தேவை நெகிழ்ச்சி.\nஒரு பொருளின் விலையில் ஏற்படுகின்ற மாற்றத்தின் காரணமாக மற்றொரு பொருளின் தேவையில் ஏற்படுகின்ற மாற்றம் குறுக்குத்தேவை நெகிழ்ச்சி (Cross Elasticity of Demand)எனப்படும்.\n\nசமன்பாடு:\n\nதேவை நெகிழ்ச்சியின் காரணிகள்.\n1. பொருளின் இன்றியமையாமை-பொருள் எவ்வெளுக்கெவ்வளவு இன்றியமையாததாக உள்ளதோ அவ்வளவு வரை அதன் தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும். பொருள் இன்றியமையாததாக இருந்தால், விலை ஏற்றாத்தாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல் வாங்கிப் பயன்படுத்த வேண்டியது கட்டாயம். உப்பு, அரிசி போன்றவை எடுத்துக்காட்டாகும். அதுபோல ஆடம்பரப் பொருள்கள் மிகவும் தேவை நெகிழ்ச்சி உள்ளவைகளாக இருக்கும். விலையில் சிறிய மாற்றம் கூட தேவையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி போன்றவை எடுத்துக்காட்டு ஆகும்.\n2. வருமானத்தின் செலவின் வீதம்-வருமானத்தின் பெரும் பகுதி ஒரு பொருளில் செலவிடப்பட்டால் அதன் தேவை நெகிழ்ச்சியுள்ளதாக இருக்கும். மாறாக குறைவான பகுதி செலவிடப்பட்டால் அதன் தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும்.\n3. பதிலீட்டுப் பொருள்- (Existance of Substitutes) பொதுவாக ஒரு காரணி ( Variable) ஒரு பொருளுக்குப் பதிலீட்டுப் பொருள்கள் இருந்தால் அந்த பொருளுக்கு நெகிழ்வான தேவை இருக்கும். இல்லையென்றால் தேவை நெகிழ்வற்றதாக இருக்கும்.\n4. பழக்கம் (Habit)- பழக்கத்தினால் ஒருசில பொருட்கள் அவசியமாகத் தேவைப்படும் பொழுது தேவை நெகிழ்வற்றதாக இருக்கும்.\n5. பலபயன்- பலபயன்களுக்கு ஒரு பொருள் தேவைப்படும் பொழுது அதன் தேவை நெகிழ்வானதாக இருக்கும்\n6. ஒத்திப்போடும் தன்மை- நுகர்ச்சியை ஒத்திப்போடும் தன்மையுடைய பொருள்களுக்கு தேவை நெகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.\n7. காலம்- குறுகிய காலத்தில் ஒரு பொருளுக்கு தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும். நீண்டகாலத்தில் நெகிழ்ச்சியுடையதாக இருக்கும்.\n\nதேவை நெகிழ்ச்சியை அளக்கும் முறைகள்.\nபொருளியலில் இது போன்ற ஒரு கோட்பாட்டை அளப்பது முக்கியம் வாய்ந்தது, தேவை நெகிழ்ச்சியை அளந்து அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதுதான் இதன் முக்கிய பயனாகும். பொதுவாக ஒரு காரணி (Variable) மாறும் பொழுது இன்னொரு காரணி எவ்வளவு மாறுகிறது என்பதை அளப்பது இதற்கு அடிப்படையாக அமைகிறது. காரணி ‘B’ யின் மாற்றத்தால் காரணி ‘A’ எவ்வளவு மாறியுள்ளது என்பது அளக்கப்பட வேண்டும் \nதேவை நெகிழ்ச்சியை நான்கு முறைகளில் அளக்கலாம். அவைமொத்த வருவாய் அல்லது செலவு முறை, புள்ளிமுறை, வில்முறை, விசிதாச்சார முறை ஆகியனவாகும்\n\nமொத்த வருவாய் அல்லது செலவு முறை.\nமொத்த வருவாய் அல்லது செலவு முறை (Total outlay or Expenditure method) என்பது பேராசிரியர் மார்சல் வகுத்துக் கொடுத்த முறையாகும். இம்முறையின் கீழ் வாங்குவோர் விலை மாறுதலுக்கு முன்னும் பின்னும் எவ்வளவு வாங்கினார்கள், மொத்தவருமானத்தில் தாக்கம் என்ன என்பதைக் கணக்கிட்டு தேவை நெகிழ்ச்சியின் அளவைக் கூறலாம்.\n\nவிலை மாறும் போது தேவை மாறுவதால் மொத்த செலவும் மாறும். \n\nகீழ்கண்ட அட்டவணையைக் காணவும்:\nஇவ்வட்டவணையின்படி, பொருளின் விலை 4 ரூபாய் குறைந்த பொழுது, தேவையின் அளவு அதிகரித்தும் மொத்த செலவில் மாறுதல் இல்லை. \n\nகீழ்கண்ட அட்டவணையைக் காணவும்:\n\nஇவ்வட்டவணையின்படி, விலை குறைந்து தேவை அதிகரிக்கின்றது. தேவையின் அளவு விலைமாற்று அளவை விட அதிகரித்திருப்பதால் மொத்த செலவு அதிகரித்துள்ளது. இது ஒன்றுக்கு மேற்பட்ட நெகிழ்ச்சியுள்ள தேவை எனப்படுகிறது.\n\nவிலை குறைந்த அளவை விட தேவை கூடிய அளவு குறைவாக இருந்தால் மொத்த விற்பனைத் தொகை குறையும். இது ஒன்றிற்குக் குறைவான நெகிழ்ச்சியைக் காட்டுகிறது. இதனைக் கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்:\n\nமொத்த வருவாய் முறையை வரைபடத்தில் காணலாம். வரைபடத்தில் OX ல் மொத்த வருவாயையும் OY அச்சில் விலையையும் குறிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய்க்கான வரைகோடு வரையப்பட்டுள்ளது. \n- விலை OP” யிலிருந்து OP ஆகக்குறையும் பொழுது மொத்த வருவாய் கூடிக்கொண்டே வருகின்றது. இப்பகுதியில் தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்கு மேல் இருக்கும் (Ed>1).\n- OP விலைக்கும் OP1 விலைக்குமிடையில் மொத்த வருவாய் மாறாமலிருக்கிறது. இப்பகுதியில் தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமானதாக இருக்கும் (Ed=1).\n- OP’ விலைக்குக் கீழ் விலைகுறையுமானால் மொத்த வருவாய் குறைவானதாக இருக்கும் (Ed<1).\n\nபுள்ளிமுறை அல்லது ஜியோமிதி முறை.\nதேவைக்கோட்டில் ஏதாவது ஒரு புள்ளியில் தேவை நெகிழ்ச்சியை அளவிடப் புள்ளிமுறை (Point method) பயன்படுகிறது. இதனை ஜியோமிதி முறை (Geometrical method) என்று கூறுவார்கள்.\n\nD D1 தேவைக்கோடு. இதில் P2 புள்ளியில் தேவை நெகிழ்ச்சி ஒன்றிற்கு சமமாக ( Ed=1 ) இருக்கும். DP2 விலையின் மாற்ற அளவையும், P2 D1 தேவையின் மாற்ற அளவையும் குறிக்கும். இரண்டின் நீளமும் சமமாக இருப்பதால் இப் புள்ளியில் தேவையின் நெகிழ்ச்சி ஒன்றாக இருக்கும்.\n\nவில்முறை.\nஇரண்டு மாறுபட்ட விலைகளுக்கும், அதனால் ஏற்படும் இரண்டு மாறுபட்ட தேவைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கும் பொழுது, தேவை நெகிழ்ச்சியை அளக்க வில் முறையைப் பயன்படுத்தப்படுகிறது. வில் என்பது வளைக்கோட்டில் இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட பகுதியை குறிக்கிறது. வில் முறையில் நெகிழ்ச்சியை அளவிட கீழுள்ள சமன்பாட்டைப் பயன்படுத்தலாம்\n\nformula_4\n\nவிகிதாசார முறை.\nவிகிதாசார முறையில் (Proportional method) விலையில் ஏற்படும் சரிவிகித மாற்றத்தையும் தேவையில் ஏற்படும் சரிவிகித மாற்றத்தையும் ஒப்பிட்டு தேவை நிகழ்ச்சி கணக்கிடப்படுகிறது\n\nகீழ்க்கண்ட சமன்பாடு இதனை விளக்குகிறது:\n\nformula_5\n\nபயன்கள்.\n1. விற்பனையாளர்கள் குறிப்பாக முற்றுரிமையாளர்கள் பொருட்களின் விலையை நிர்ணயிக்க இக்கருத்து உதவுகின்றது. ஒரு பொருளின் தேவை நெகிழ்ச்சி கொண்டதாக இருந்தால் விலையைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும்; நெகிழ்ச்சியற்றதாக இருந்தால் அதன் விலையை அதிகமாக நிர்ணயிக்கலாம்\n2. பேதம் காட்டும் முற்றுரிமையாளர்கள் (Discriminating Monopolist) ஒரு அங்காடியின் பல்வேறு பகுதிகளில் ஒரேமாதிரியான பொருளைப் பல விலைகளில் விற்கின்றனர். தேவை நெகிழ்ச்சியுள்ள அங்காடிகளில் குறைந்த விலைக்கும், தேவை நெகிழ்ச்சியற்ற அங்காடிகளில் அதிகவிலைக்கும் விற்கின்றனர் இவ்வாறு முற்றுரிமை செய்வதற்கு இக்கருத்து உதவியாக உள்ளது(\n3. அரசின் வரிவிதிப்புக் கொள்கைக்கும் இது உதவியாக இருக்கும். நெகிழ்வற்ற பொருள்களின் மீது வரிவிதிப்பதினால் வருவாய் அதிகமாக ஈட்டுவதற்கு வாய்ப்பு உண்டு\n4. பன்னாட்டு வாணிகத்தில், இருநாடுகளும் வாணிகம் செய்யும் போது பொருட்களின் மாற்று வீதத்தை தீர்மானிக்க இது உதவும். ஒருநாடு ஏற்றுமதி செய்யும் பொருள் தேவை நெகிழ்வற்றதாக இருந்தால் விலை ஏற்றுமதியாளருக்கு சாதகமாக அமையும்.\n5. உள்நாட்டுச் செலாவணியோடு அன்னியச் செலாவணியின் மாற்று வீதத்தைத் தீர்மானிக்க தேவை நெகிழ்ச்சிக் கருத்து உதவுகின்றது.\n6. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் உற்பத்திக் காரணிகளின் ஊதிய நிர்ணயித்திற்கு, தேவை நெகிழ்ச்சி உதவும். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட தொழிலில் தொழிலாளர்களுக்கான தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்குமானல் தொழிற்சங்கத்தினால் கூலியை உயர்த்த முடியும். இது மற்ற உற்பத்திக்காரணிகளுக்கும் பொருந்தும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88021"}, {"id": [994, 7], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "இதுவரை ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களைக் கொண்டு, பணவீக்க அளவீட்டு முறை தவறானதா என்று பல பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியாவில் பணவீக்கத்தை கண்டுபிடிப்பதற்கு மொத்த விலைக் குறியீட்டு எண் என்ற முறையை பயன்படுத்துகிறார்கள். பல வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் என்ற முறையினால் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. \n\nஅளவீடு.\nபணவீக்கத்தை அளவிடுவதற்கான இந்திய முறை நவீனமான முறை இல்லை என்று கூறப்படுகிறது. இந்திய விளக்கப்படங்கள் மற்றும் கட்டமைப்புகள், இரண்டாவது அடிப்படையில் பணவீக்கத்தை அளவிட இந்தியாவை அனுமதிக்கவில்லை. \n\nநுகர்வோர் விலைக் குறியீடு.\nநுகர்வோர் விலைக் குறியீட்டெண் பணவீக்கத்தை அளவிடுவதற்கு ஒரு மேம்பட்ட கருவி என்றாலும், தற்போதைய மொத்த விற்பனை விலை குறியீட்டிலிருந்து இந்தியா மாறுவதற்கு பல சிக்கல்கள் உள்ளன. நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள் அறிக்கை இடுவதற்கு நிறைய நேரம் ஆவதால் நுகர்வோர் விலை குறியீட்டை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு சாத்தியம் அல்ல. நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஒரு மாத அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதும் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் ஒரு வாராந்திர அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதும் விவாதத்திற்குரிய புள்ளி ஆகும். இருப்பினும் நுகர்வோர் குறியீடு மொத்த விற்பனையாளர்களை விட பதிவு செய்யப்பட வேண்டுமென்றால் இந்த முறையை பின்பற்றப்படவேண்டும்.\n\nசிக்கல்கள்.\nவளரும் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல. குறிப்பாக மத்திய வங்கியின் பணவியல் கொள்கை, பணவீக்கம் மற்றும் விலை நிலைத்தன்மை என கூறலாம். பொருட்களின் விலையை ஒரு நிலையாக கட்டுப்படுத்தவே மத்திய வங்கி இயங்குகிறது. விலை நிலைத்தன்மை, சேமிப்பு அணிதிரட்டல் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்காக ஒரு நல்ல சூழலை உருவாக்கும். உற்பத்திக்கும் பணவீக்கத்திற்கும் ஒரு நீண்ட கால வர்த்தக பரிமாற்றம் உண்டு என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் சுட்டிக்காட்டுகிறார். குறுகிய கால வர்த்தக பரிமாற்றம், எதிர்காலத்தில் விலை நிலையை நிச்சயமற்றதாக மட்டுமே ஆக்கும் என்று அவர் கூறுகிறார். \n\nஉகப்பு பணவீக்க விகிதம்.\nபணவியல் கொள்கையை தீர்மானிப்பதில் இது அடிப்படையாக அமைகிறது. சிறந்த பணவீக்கத்திற்கு இரண்டு விவாதத்திற்குரிய விகிதங்கள் உள்ளன. தொழில்துறை பொருளாதாரத்தில் இருக்கும் பணவீக்கம் 1-3 அல்லது 6-7 சதவீதம் ஆகியவைதான் அந்த இரண்டு விகிதங்கள். விரிவான பணவீக்க விகிதத்தை அடவிடும் போது சில பிரச்சினைகள் ஏற்படும்.பணவீக்க விகிதம், பொதுவாக, உண்மையான விகிதத்தை விட அதிகமாக அளவிடப்படுகிறது. இரண்டாவதாக, ஒரு பொருளின் தர முன்னேற்றங்கள் அதன் விலை குறியீட்டை பாதிக்கும். இதை பணவீக்க கணக்குகளுக்குள் சேர்பதற்கு சிக்கல் ஏற்படுகிறது. குறைந்த விலை பொருளை நுகர்வோர் விரும்பி அதிகமாக வாங்குவதால், பணவீக்க கணக்கில் அப்பொருளுக்கு அதிக எடை உண்டு. இதைக் கொண்டு கணக்கிடுவதற்கு அதிகமான நேரம் ஆகிறது. \n\nபண விநியோகமும் பணவீக்கமும்.\nபொருளாதாரத்தில் மத்திய வங்கிகள் அதிகமாக பணத்தை விநியோகத்தில் விடுவது அளவு தளர்த்துவது என கூறப்படும். இது பணவீக்க இலக்கை அதிகப்படுத்த அல்லது மிதமாக்க உதவுகிறது. குறைந்த விகிதம் பணவீகத்திற்கும் அதிக வளர்ச்சி பண விநியோகத்திற்கும் இடையே ஒரு புதிர் உள்ளது. தற்போதிய பணவீக்கம் குறைவாக இருந்தால், அதிக மதிப்புள்ள பணத்தை விநியோகத்தில் விடுவது நல்லது. மேலும், குறைந்த உற்பத்தி இருந்தால், ஒரு இறுக்கமான பணவியல் கொள்கை மிக கடுமையான முறையில் உற்பத்தியை பாதிக்கும். அளிப்பு அதிர்வுகள் பணவியல் கொள்கையில் ஒரு மேலாதிக்க பங்கை கொண்டுள்ளன. 1998-99 ல் கோதுமை, கரும்பு மற்றும் பருப்பு வகைகள் அளவுக்கு அதிகமான அறுவடை செய்யப்பட்டன. இது விரைவான விநியோகத்திற்கு வழிவகுத்தது. இதனால் இவைகளின் விலைகள் அதன் முந்தைய ஆண்டை விட அதிகமாக இருந்தது. 1991 ல் வணிக விடுதலையினால் இறக்குமதி போட்டி அதிகரித்தது. மலிவான விவசாய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கும் பொருட்கள் மற்றும் துணி தொழில் இவை இரண்டிலும் உற்பத்தி போட்டி குறைந்துள்ளது. இந்த செலவு சேமிப்பு தொழில்நுட்பங்கள் குறைந்த பணவீக்க விகிதத்தில் இருக்க உதவின.\n\nஉலகளாவிய வர்த்தகம்.\nஇந்திய ரிசர்வ் வங்கி உலக வர்த்தக பொருட்கள் மற்றும் சேவைகளினால் டாலருக்கு எதிராக ரூபாயை பலவீனப்படுத்தும் முயற்சியின் விளைவாக இந்தியாவில் பணவீக்கம் ஏற்படுகிறது. உள்நாட்டு பணவீக்கத்தை விட இதுதான் பணவீக்க நெருக்கடிக்கு காரணமாக இருந்தது என கருதப்படுகிறது. அமெரிக்க டாலர் திடீரென 30% உயர்ந்த போது, ரிசர்வ் வங்கி டாலரை ஒரு பெரிய அளவில் பொருளாதாரத்தில் உட்செளுத்தியது. இதனால் வர்த்தகம் சாரா பொருட்களின் பணவீக்கம் உயர்ந்தது. ரிசர்வ் வங்கி பலவீனமான டாலர் மாற்று விகிதத்திற்கு, ஏற்றுமதியை மானியமாக கொடுப்பது தெளிவாக தெரியவருகிறது. இவை அனைத்தும் நாட்டின் மத்திய வங்கியின் ஆபத்தான பணவீக்க கொள்கைகளைகளை காட்டுகிறது.\n\nகாரணிகள்.\nஒரு நாட்டின் பணவீக்க பாதிப்பை கண்டறியவும் அந்நாட்டின் கொள்கைகளை பகுப்பாய்வு செய்யவும் உதவுவதற்கு பல காரணிகள் உள்ளன. பணவீக்கத்தால் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து பிலிப்ஸ் வளைவு சித்தரிக்கிறது.\n\nதேவை காரணிகள்.\nபொருளாதாரத்தில் மொத்த தேவை மொத்த விநியோகத்தை விட மிஞ்சினால் இது ஏற்படும். மேலும், அதிக பணம் சில பொருட்களை துரத்தும் போது ஏற்படும் நிலைமை என்வும் இதை விவரிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் ஒரு பொருளை செய்ய 550 அலகுகள் உற்பத்தி செய்ய மட்டுமே திறன் கொண்டது. ஆனால் அந்நாட்டின் உண்மையான தேவை 700 அலகுகளாக உள்ளது. எனவே, பற்றாக்குறை காரணமாக அந்த பொருளின் விலை உயர்கிறது. வறட்சி மற்றும் வெள்ளம் அல்லது போதுமான தானிய சேமிப்பு முறைகள் இல்லாததால் தானியங்களின் உற்பத்தி குறையும். இதனால் விலை உயர்கிறது. இந்த சூழ்நிலை இந்தியாவில் வழக்கமாக காணப்படுகிறது.\n\nவிநியோக காரணிகள்.\nவழங்கல் பகுதியில் இருக்கும் பணவீக்கம் இந்தியாவில் பணவீக்க உயர்விற்கு ஒரு முக்கிய அங்கம் ஆகும். விவசாய பற்றாக்குறை அல்லது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது பொருட்கள் சேதம் அடைவதனால் அப்பொருளின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது அதிக பணவீக்க அழுத்தங்களை ஏற்படுத்தும். இதேபோல், அதிக விலை தொழிலாளர்களினால் ஒரு பொருளின் தயாரிப்பு செலவு அதிகரிக்கிறது. இதனால் அப்பொருளின் இறுதி விலை அதிகரிக்கிறது. மேலும், உலக அளவில் ஏற்படும் விலைவாசி உயர்வு, விநியோக பக்கத்திலிருந்து பணவீக்கத்தை பாதிக்கிறது.\n\nஉள்நாட்டு காரணிகள்.\nஇந்தியா போன்ற வளர்ச்சி குறைந்த பொருளாதாரங்களுக்கு பொதுவாக குறைந்த வளர்ச்சியடைந்த நிதி சந்தை இருக்கும். இது வட்டி விகிதங்களுக்கும் தேவைகளுக்கும் இடையே ஒரு பலவீனமான பிணைப்பை உருவாக்குகிறது. இதனால் ஒரு உண்மையான பண இடைவெளி ஏற்படுகிறது. இது, விலை உயர்வையும் பணவீக்கத்தையும் நிர்ணயிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என உறுதியாக கூறலாம். வெளியீடு மற்றும் உண்மையான பணம் இடைவெளி இவை இரண்டிற்கும் இந்தியாவில் ஒரு இடைவெளி உள்ளது. மிக வேகமாக பணம் மக்களிடையே போய் சேர்கிறது. ஆனால் பொருட்களுக்கு அதிக நேரம் ஆகிறது. பணவீக்கம் இதனாலும் அதிகரிக்கிறது. பதுக்கி வைப்பதும் இந்தியாவில் ஒரு பெரிய பிரச்சணை. தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விளைபொருட்கள் மற்றும் அவற்றின் விலை உயர்வுக்கு பல நிலைப்பாடுகள் உள்ளன.\n\nபுற காரணிகள்.\nஇந்தியாவில் எழும் பணவீக்க அழுத்தங்களுக்கு நாணய மாற்று வீதம் நிர்ணயம் ஒரு முக்கியமான அங்கமாகும். இந்தியாவில் இருக்கும் தாராளவாத பொருளாதார கண்ணோட்டம் உள்நாட்டுச் சந்தைகளை பாதிக்கிறது. அமெரிக்காவிலிருந்து பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால், அமெரிக்காவில் பொருட்களின் விலை அதிகரித்தால் இந்தியாவிலும் விலை உயர்கிறது. எனவே, உரிய மாற்று விகிதம் மற்றும் இறக்குமதி பணவீக்கம், ஒரு பொருளாதாரத்தின் போட்டித்தன்மையையும் சவால்களையும் சித்தரிக்கும்.\n\nமதிப்பு.\nஇறைச்சி, காய்கறிகள், பால் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், ஏப்ரல் 2012 இல் பணவீக்கம் 7.23% யை அடைந்தது. ஏப்ரல் 2011 இல் பணவீக்கத்தின் மதிப்பு 9.74% ஆக இருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50129"}, {"id": [994, 8], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "இவ்விரு பண்டங்களும் ஒரேவகையான பயன்பாட்டினைக் கொண்டிருக்கும் அத்துடன் ஒரே நேரத்தில் ஏதாவது ஒன்றினையே நுகரவேண்டியிருக்கும். இவ்வகையான பண்டத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு வெண்ணெயும், வெண்ணெய் போன்ற மார்ஜரிக் காடி (புளிமம்) கொண்ட மார்ஜரினும் ஆகும். \n\nஇவ்விரு பண்டங்களுக்கான கேள்விகள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது இங்கு ஒரு பொருளின் விலை அதிகரிக்குமாயின் அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி அதிகரிக்கும் மறுபக்கத்தே பொருளின் விலை குறையும்போது அதன் பிரதீயீட்டுப்பண்டத்தின் கேள்வி குறையும் நடத்தையைக் காண்பிக்கும்.\n\nஎ.கா: சீனி, சர்க்கரை மற்றும் சீடி, கசட்\n\nஇணைப்புப் பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையைக் காண்பிக்கும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2286"}, {"id": [994, 9], "question": "மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் <Query> எனப்படும்.", "document": "பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியன\n1. சிற்றினப்பொருளியல் , (micro economics)\n2. பேரினப்பொருளியல் ( macroeconomics)\nஎன்பனவாகும். இவைதவிர \n- நிறுவனங்களின் பொருளியல் (Institutional economics),\n- கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics),\n- சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics)\nஎனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.\n\nபொருளியல் பகுப்பாய்வை சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான வணிகம், நிதியம், உடல்நல கவனிப்பு, மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள்,\n\nபொருளியலுக்கான வரைவிலக்கணங்கள்.\nபொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆதம் இசுமித், இலயனல் இராபின்சு, பவுல் சாமுவேல்சன் என்பாரின் வரைவிலக்கணங்கள் முதன்மையானவை.\n\n- செல்வம் பற்றி ஆராயும் இயல்:\nதுவக்க காலத்தில் தொழிற்புரட்சியால் நாட்டில் பண முதலீடுகளாலும் இயந்திரப் பயன்பாட்டினாலும் செல்வம் பெருகியதால் ஆதம் இசுமித் வரையறுத்த பொருளியலில் செல்வம் முதன்மை பெற்றது. இங்கு செல்வம் எனப்படுவது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களையும் குறிக்கும். இருப்பினும் காற்று, நீர் போன்ற அளவிலா அளிப்பு உள்ள பண்டங்கள் செல்வமாக கருதப்படுவதில்லை. \"செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல்\" என்று வரையறுக்கப்பட்டது.\n\n- பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல்:\n1890ஆம் ஆண்டில் ஆல்பிரடு மார்ஷல் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் மனித இனத்தின் செயல்பாடுகளை பொருளியல் ஆராய்வதாக புதிய கருத்தை வெளியிட்டார். செல்வத்தை ஆராய்வதுடன் கூடுதலாக மனிதன் பல்வேறு பொருளியல் காரணிகளாக (வாங்குபவர்-விற்பவர், உற்பத்தியாளர்- நுகர்வோர், சேமிப்பாளர்- முதலீட்டாளர், முதலாளி- தொழிலாளி) ஆற்றும் வினைகளை ஆய்வதே பொருளியல் கற்கை என இவர் வரையறுத்தார். சுருக்கமாக பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது என்பதைப்பற்றிய கல்வியாக பொருளியலைக் கருதினார். இவரது வரைவிலக்கணம் \"நலப் பொருளாதாரம்\" எனப்பட்டது. இது ஆதம் இசுமித்தின் வரைவிலக்கணத்தை விட மேம்பட்டதாக இருப்பினும் இதுவும் பருப்பொருட்களை மட்டுமே கருத்தில் கொள்வதாக விமரிசிக்கப்பட்டது.\n\n- கிடைப்பருமை பற்றிய இயல்:\nபேராசிரியர் லயனல் ராபின்ஸ் அவர்களினால் \"பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள்\"(1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:\n\n\"பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்.\" \n\nஇங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை ) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்களுக்கு மாற்றுப்பயன்பாடு இல்லாத போதும் அங்கு பொருளியல் கேள்விகள் எழாது. இந்த வரைவிலக்கணம் \"கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம்\" எனப்படுகிறது. \n- புதுக்கெய்னீசிய பொருளியல்:\nதற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக சாமுவேல்சனின் பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது.\n\nசில முக்கிய கருதுகோள்கள்.\nசில பொதுவான எடுகோள்கள்:\n- அனைத்து மாந்தரும் தங்கள் விருப்பத்தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும்.\n- ஒரு பண்டத்தின் விலை அதற்கு ஒருவர் கொடுக்கத்தயாராக உள்ள பணமாகும்.\n- ஒரு பண்டத்தைப் பெற ஒருவர் பணம் அல்லது மாற்றுப் பண்டத்தை தர முனையும்போது அவற்றால் அவர் பெறக்கூடிய மாற்றுத் தேவைகளை இழக்கிறார். எனவே ஒரு பண்டத்தின் உண்மையான விலை அதைப் பெற ஒருவர் இழக்கும் பண்டத்தின் மதிப்பாகும். இது சந்தர்ப்பச்செலவு எனப்படும்.\n- ஊக்கத்தொகைகளுக்கு மாந்தர் எதிர்வினை யாற்றுகின்றனர். ஒரு கவர்ச்சிகரமானத் திட்டம் கூடுதல் மக்களை வாங்கச் செய்யும்.\n- பொருளியல் வாழ்விற்கான சரியான அமைப்பாக சந்தைகள் விளங்குகின்றன. அனைவரும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற முயன்றால் ஆடம் சிமித் கொள்கைப்படி, சந்தையின் “புலனாகா கை” அனைவரும் நலனுடன் இருக்குமாறு வைத்திருக்கும்.\n- சிலநேரங்களில் விலைகள் குமுகத்திற்கு ஏற்படுத்தும் நன்மை/தீமைகளை காட்டுவதில்லை. காட்டாக, காற்று மாசடைதல் குமுகத்திற்கு தீமையும் கல்வி குமுகத்திற்கு நன்மையும் விளைவிக்கின்றன. குமுகத்திற்கு தீமை விளைவிக்கும் பண்டங்கள்/சேவைகளுக்கு அரசு கூடுதல் வரி விதித்து விற்பனையைக் கட்டுப்படுத்தலாம்.அதேபோல நன்மை பயக்கும் விற்பனையை ஆதரிக்கலாம்.\n- ஒரு நாட்டின் வாழும் தரம் அந்நாட்டு மக்கள் உற்பத்தி செய்யும் அல்லது சேவைகளை வழங்கும் திறன்களைப் பொறுத்து உள்ளது. உற்பத்தி திறன் என்பது மொத்தம் உற்பத்தியான பண்டங்களை அதை உற்பத்தி செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுத்து கிடைப்பதாகும்.\n- மொத்த பண நிரம்பல் கூடுதலாகும்போது அல்லது உற்பத்திச் செலவு கூடும்போது விலைகள் ஏறுகின்றன. இது பணவீக்கம் எனப்படுகிறது.\nமதிப்பு.\nமதிப்பு என்பதை ஒரு மனிதத்தேவையை நிறைவு செய்ய ஒருவர் கொடுப்பதற்கு தயாராக உள்ள செலவு ஆகும். ஒரு பண்டத்தின் மதிப்பு சார்புத் தன்மை உடையது. இது காலம், இடம், மற்றும் பொருள்களுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.\n\nமதிப்பு, பயன்பாட்டு மதிப்பு, மாற்று மதிப்பு என இருவகையாக பகுக்கப்படுகிறது. அளவில்லா அளிப்புள்ள காற்று, நீர், சூரிய ஒளி இவற்றிற்கு பயன்பாட்டு மதிப்பு உண்டு. ஆனால் கிடைப்பரிய பண்டங்களுக்கு மற்ற பண்டங்களை மாற்றாக தர முனையும் மாற்று மதிப்பே பொருளியலில் ஆயப்படுகிறது. மாற்று மதிப்பைப் பெற அப்பண்டம் பயன்பாடு உள்ளதாகவும் பற்றாக்குறையானதாகவும் பரிமாற்றம் செய்யக்கூடியனவாகவும் இருக்க வேண்டும்.\n\nமதிப்பை பணம் என்ற அலகால் அளவிடும்போது அது விலை எனப்படுகிறது.\n\nகேள்வியும் நிரம்பலும்.\nசந்தையில் ஒரு பண்டத்தின் விலையை தீர்மானிக்கப் பயன்படும் பொருளியியல் மாதிரிகளில் ஒன்றாக கேள்வியும் நிரம்பலும் (அல்லது தேவையும் அளிப்பும்) காணப்படுகிறது.\n\nஒரு பண்டத்தை வாங்குவதற்கான விருப்பத்தையும், வாங்கும் சக்தியையும்,வாங்கிவிட வேண்டும் என்ற முடிவையும் கேள்வி (தேவை) குறிக்கிறது. ஒன்றை வாங்கவியலா நபரின் \"தேவை\" விருப்பமாகவே அமையும்; அது பொருளியலில் தேவையாகக் கொள்ளப்படாது. பண்டங்களின் விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை தேவைக்கோடு தீர்மானிக்கிறது.\n\nஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்கப்படும் பண்டங்களின் அளவு நிரம்பல் அல்லது அளிப்பு எனப்படுகிறது. பல விலைகளில் உற்பத்தியாளர்கள் வழங்க தயாராக உள்ள அளிப்பின் அளவை அளிப்புக்கோடு வெளிப்படுத்துகிறது.\n\nதேவைக்கோடும் அளிப்புக்கோடும் எதிர் எதிரானவை. இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விலையில் வெட்டிக்கொள்ளும். இந்தக் குறிப்பிட்ட விலையில் வாங்குபவர்களின் விருப்பமும் விற்பவர்களின் விருப்பமும் சமமாகும். இது \"சமநிலை விலை\" எனப்படுகிறது.\n\nகிடைப்பருமை.\nஎண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் அளவிற்கு போதியளவு வளங்கள் இல்லாமையே பொருளியலில் கிடைப்பருமை (Scarcity) எனப்படும். ஒரு குமுகத்தின் இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைப்பருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது.\n\n\"அருமையானதும் மாற்று பயன்பாடு உடையதுமான வளங்களை பயன்படுத்தி எண்ணற்ற மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என ஆய்வு செய்கின்ற ஒரு சமூக அறிவியல் பொருளியல்\" ஆகும் என லயனல் ராபின்ஸ் கூறியுள்ளார்.\n\nசில புகழ்பெற்ற பொருளியல் அறிஞர்கள்.\n- ஆடம் சிமித் (பொருளியலின் தந்தை எனக் கருதப்படுபவர்; திறந்த சந்தைகளை ஆதரித்தவர்).\n- தாமஸ் மால்துஸ் (கூடுதல் மக்கள்தொகை எவ்வாறு பொருளாதாரத்தை பாதிக்கிறது எனக் காட்டியவர்).\n- காரல் மார்க்சு ( பொதுவுடைமை அறிக்கையை இயற்றியவர்; பொதுவுடைமையை ஆதரித்தவர்).\n- ஜான் மேனார்ட் கெயின்ஸ் (கெயின்சியப் பொருளியல் என்ற பரவலானக் கொள்கையை உருவாக்கியவர்).\n- மில்ட்டன் ஃப்ரீட்மன் (பண வழங்கலைக் குறித்தும் நாணயக் கொள்கைகள் குறித்தும் விரிவாக எழுதியவர்]].\n- அமர்த்தியா சென் (இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்)\n\nமேலும் அறிய.\n- McCann, Charles Robert, Jr., 2003. \"The Elgar Dictionary of Economic Quotations\", Edward Elgar. முன்தோற்றம்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- பொதுவான தகவல்\n- Economic journals on the web\n- Economics at \"பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\"\n- Intute: Economics: Internet directory of UK universities\n- Research Papers in Economics (RePEc)\n- Resources For Economists: American Economic Association-sponsored guide to 2,000+ Internet resources from \"Data\" to \"Neat Stuff\", updated quarterly.\n- நிறுவனங்களும் அமைப்புகளும்\n\n- Economics Departments, Institutes and Research Centers in the World\n- Organization For Co-operation and Economic Development (OECD) Statistics\n- United Nations Statistics Division\n- World Bank Data\n- கல்வி வளங்கள்\n\n- A guide to several online economics textbooks\n- Economics at About.com\n- on\n- Introduction to Economics: Short படைப்பாக்கப் பொதுமங்கள்-licensed introduction to basic economics\n- MERLOT Learning Materials: Economics: US-based database of learning materials\n- MIT OpenCourseWare: Economics: Archive of study materials from மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் courses\n- Online Learning and Teaching Materials UK Economics Network's database of text, slides, glossaries and other resources\n- Schools of Thought: Compare various economic schools of thought on particular issues\n- The Library of Economics and Liberty (Econlib): Economics Books, Articles, Blog (EconLog), Podcasts (EconTalk)\n\n\n\n\n", "document_id": "ta_ta_432"}]
[{"id": [995, 0], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "இச் சம்பவம் இசுரேலில் தேசிய தினமான \"யெம் ஹட்ஸ்மவுட்\" (, \"சுதந்திர தினம்\") என ஒவ்வொரு வருடமும் எபிரேய நாட்காட்டியின்படி இயர் மாதம் 5 இல் கொண்டாடப்படுகின்றது.\n\nExternal links.\n- Official text\n- Original Recording\n- Original Document: Press Release Announcing U.S. Recognition of Israel\n- \"Signatorius\", exhibition held at the Engel Gallery dealing with the independence declaration in Israeli art.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46953"}, {"id": [995, 1], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "29 நவம்பர் 1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரித்தானிய பாலஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின் செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான டேவிட் பென்-குரியன் \"இசுரேல் தேசத்தில் இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்\" என பிரகடனப்படுத்தினார். இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது. அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது படையெடுக்க இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன. அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் சில போர்கள் ஊடாக சண்டையிட்டு வருகின்றது. இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை கோலான் குன்றுகள் என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது. இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை.\n\nஇசுரேலின் வர்த்தக மையமாக டெல் அவீவ் காணப்பட, எருசலேம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது. இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் யூதர்கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள், ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது.\n\nஇசுரேல் நாடாளுமன்ற முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, பொது வாக்குரிமை என்பவற்றுடன் சார்பாண்மை மக்களாட்சி கொண்ட ஓர் நாடு. இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் கெனெசெட் இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு வளர்ந்த நாடும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பு நாடும் ஆகும். 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 43வது இடத்தில் உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் மத்திய கிழக்கில் உயர்வாகவும் ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.\n\nபெயர்.\n1948 இல் சுதந்திரத்தைத் தொடர்ந்து, அந்நாடு \"இசுரேல் அரசு\" (\"மெதிநாத் யிஸ்ராஎல்\") என்பதை எடுத்துக் கொண்டது. இதனுடன் இசுரேல் தேசம், சீயோன், யூதேயா ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டன. இசுரேலின் குடிமக்கள் இசுரேலியர் என அழைக்கப்படுவர் என வெளிவிவகால அமைச்சு அறிவித்தது.\n\nஇசுரேல் தேசம், இசுரயேலின் பிள்ளைகள் ஆகிய பெயர்கள் விவிலிய இசுரயேல் அரசு பற்றியும் முழு யூத அரசு பற்றியும் குறிக்கப் பயன்பட்டது. இசுரேல் எனும் பெயர் குலப்பிதாவாகிய யாக்கோபுவை ( ', '; \"இஸ்ராயல்\"; \"கடவுளுடன் போரிட்டவர்\") குறிக்கப் பயன்பட்டது. எபிரேய விவிலியத்தின்படி, அவர் கடவுளின் தூதனுடன் மல்யுத்தம் செய்து வென்ற பின் அப்பெயர் அவருக்கு கிடைத்தது. யாக்கோபின் பனிரெண்டு மகன்களும் இசுரயேலரின் மூதாதையர்கள் ஆவர். இவர்கள் \"இசுரேலின் பனிரெண்டு குலங்கள்\" அல்லது \"இசுரயேலின் பிள்ளைகள்\" எனவும் அழைக்கப்படுவர். யாக்கோபும் அவர் மகன்களும் கானானில் வாழ்ந்தாலும் பஞ்சத்தின் நிமித்தம் எகிப்துக்கு செல்ல கட்டாயமாக்கப்பட்டு, அவர்களின் நான்காம் தலைமுறை மோசே வரை அங்கு வாழ்ந்தனர். மோசே தலைமையில் இசுரயேலர் கானானுக்குத் திரும்பினர். ஆரம்ப தொல்பொருளாய்வுப் பொருள் மெனெப்தா நடுகலில் \"இசுரேல்\" என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பண்டைய எகிப்தின் இந்நடுகல் கி.மு. 13ம் நூற்றாண்டைக்குரியது.\n\nஇது யூதம், கிறித்தவம், இசுலாம், பகாய் ஆகிய ஆபிரகாமிய சமயங்களுக்கு புனிதமாக இருப்பதால் திருநாடு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி யூதேயா, சமாரியா, தென் சிரியா, சிரியா பாலத்தீனா, எருசலேம் பேரரசு, இதுமேயா மாகாணம், கோலே-சிரியா, ரெட்டேனு மற்றும் கானான் உட்பட்ட பல பெயர்களால் பல நூற்றாண்டுகளிலும் அழைக்கப்பட்டுள்ளது.\n\nவரலாறு.\nபழங்காலம்.\nதொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய \"மெனெப்தா நடுகல்\" என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்பு முதன்முதலில் இசுரேலியல் என்ற சொல்லைக் குறிப்பிட்டது. இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். தோராவின்படி, யூதர்களின் பிதாப்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுக்கு கடவுள் நாட்டை வாக்களித்ததாக நம்புகின்றனர். விவிலியத்தின் அடிப்படையில், அம்மூன்று பிதாப்பிதாக்களின் காலம் கி.மு 2ம் மில்லேனியத்தின் ஆரம்பம் என கருதப்படுகின்றது. முதலாவது இசுரயேல் அரசு தோராயமாக கி.மு. 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இசுரேலிய முடியாட்சியும் அரசும் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர்.\n\nவட இசுரேலிய அரசு கி.மு 722 இல் வீழ்ச்சியுற்றது. தென் யூத அரசு அசிரிய ஆட்சி வரை நிலைத்தது. பபிலோனியா வருகையால் கி.மு. 586 இல் யூத அரசு வெற்றி கொள்ளப்பட்டது.\n\nமுற்காலம்.\nபின்னர் வந்த அசிரிய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய, பைசாந்திய அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது.\n\nசியோனிசம் அலியா.\nஇசுரேல் அல்லது அலியா என்னும் இன்றுள்ள நாட்டின் நிலத்தில் தற்காலக் குடியேற்றம் 1881ல் தொடங்கியது. பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் மோசசு ஃகெசு (Moses Hess) என்பவர் போன்ற கருத்துக்களைப் பின்பற்றி இசுரேல் நிலத்தைமீண்டும் பெறுவதற்காக சிறிது சிறிதாக நிலங்களை ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமமிருந்து வாங்கத் தொடங்கினர்.\n\nதியோடோர் ஹெர்ட்சு (1860–1904) என்னும் ஆஸ்திரிய யூதர் சியோனிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார் 1896ல் செருமானிய மொழியில் டெர் யூடென்ஸ்டாட் (\"யூதர் நாடு\") என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு முதல் உலக சியோனியப் பேரவையைக் கூட்ட உதவினார்.\n\nசியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் இரண்டாவது அலியா அமைக்க வழி வகுத்தது. சுமார் 40,000 யூதர்கள் 1904–1914 ஆண்டுகளில் வந்துசேர்ந்தனர். 1917ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃவோர் அவர்கள் பால்ஃவோர் பேரறிவிப்பு எனப்படும் அறிவிப்பில் யூதர்களுக்கென தாயகமாக ஒரு தனி பாலசுத்தீனம் அமைப்பதில் இசைவான நோக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். 1920ல் பாலசுத்தீனம் உலகநாடுகள் குழுமத்தில் பிரித்தானியர் ஆட்சி செலுத்தும் ஒரு நிலமாக மாறியது.\n\nமுதலாம் போருக்குப் பின்னர், மூன்றாவது அலையாக 1919-1923 ஆம் ஆண்டுகளிலும், நான்காவது அலையாக 1924–1929 ஆம் ஆண்டுகளிலும், யூதர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இவை அலியா-3 என்றும் அலியா-4 என்றும் அழைக்கப்படுவன. 1929ல் நிகழ்ந்த அரேபிய கலவரங்களில் 133 யூதர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 67 பேர் எபிரோனைச் சேர்ந்தவர்கள்.\n\n1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாக இருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும் நிலங்களை வாங்கியிருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், மக்கட்தொகை நெருக்கமற்றதாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர்.\n\n1939ல், பிரித்தன் பாலஸ்தீனத்தில் யூத வந்தேறுதலை யுத்ததின் போது 75000 க்கு கட்டுப்படுத்தவும், அவர்களால் நிலம் விலைக்கு வாங்கப்படுவதை கட்டுப் படுத்தவும் திட்டமிட்டது. அது 36-39 அரபு ரகளைகளுக்கு பதிலாக இருக்கலாம். இத்திட்டம் யூதர்களாலும், சியோனிஸ்டுகளாலும், 1917 பால்பர் ஆணைக்கு எதிரான நம்பிக்கைத்துரோகமாகக் கருதப் பட்டது. அராபியர்களும் திருப்தி அடையவில்லை; ஏனெனில் அவர்கள் யூத வந்தேறுவதை முற்றிலும் தடுக்கக் கோரினர். அப்படியும், இத்திட்டத்தை பிரிட்டன் ஐநா ஒப்பாட்சி முடியும் வரை கடைப்பிடித்தது.\n\nயூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்).\nபாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.\n\nபால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.\n\nநாடு நிறுவப்படுதல்.\n1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.\n\nஇரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.\n\nபிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.\n\nவிடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும்.\nஇசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.\n\nபோர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன.\n\nபல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)\n\nயூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்\n\n1950களிலும் 1960களிலும்.\n1954–1955 ஆண்டுகளில் தலைமை அமைச்சராய் இருந்த மோசே சாரெட் அரசு எகிப்து மீதான குண்டுவீச்சில் தவறியதால் மதிப்பிழந்தது. 1956ல் எகிப்து நாடு பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் அதிருப்தி அடையத்தக்க வகையில் சுயஸ் கால்வாயை (Suez Canal) நாட்டுடைமையாக்கியது. இதைதொடர்ந்து இசுரேல் இவ்விரு ஐரொப்பிய அரசாங்களுடன் மறைமுக அணி அமைத்து, எகிப்து மீது போர் தொடுத்தது. சூயஸ் முட்டுதலுக்கு பின், உலக நிர்பந்தத்தினால் இசுரேல் சைனாய் குடாவிலிருந்து வெளியேறியது.\n\n1955ல் பென் குரியன் மீண்டும் தலைமை அமைச்சராகி 1963ல் ராஜிநாமா செய்தார். அவருக்கு பின் லீவை எஷ்கால் தலைமை அமைச்சரானார்.\n\n1961ல், 'கடைசி முடிவு' என்றழைக்கப் பட்ட யூத அழிவுத் திட்டத்தை இயக்கிய நாஜி யுத்த குற்றவாளி அடால்ப் ஐக்மனைக் கைது செய்து இசுரேலுக்குக் கொண்டுவந்து விசாரித்துத் தூக்கிலிட்டனர். ஐக்மன் இசுரேலிய வழக்கு மன்றங்களினால் தூக்கு போடப் பட்ட ஒரே நபர்.\n\nமே 1967 ல், இசுரேலுக்கும், அதன் பக்க நாடுகளுக்கிடையே மறுபடியும் சூடு பிடித்தது. சிரியா, யோர்தான் எகிப்து போர் வீராப்பு பேசின; எகிப்து ஐ.நா. பார்வையாளர்களை வெளியேற்றியது. எகிப்து இசுரேலிய கப்பல்களுக்கு திராணா குடாவில் தடையிட்ட போது, அது போருக்கான அறிகுறியாகக் கருதி, இசுரேல் எகிப்தை முன்னேற்பாடாக சூன் 5ல் தாக்கியது. ஆறு நாட்கள் நீடித்த அரபு-இசுரேலிய போரில், இசுரேல் அரபுப்படைகளைத் தோற்கடித்து, விமானப்படைகளைத் தூளாக்கி வென்றது. கிழக்கு எருசலேம், மேற்குக்கரை, காசா நிலப்பட்டை, சைனாய், கோலன் சிகரங்கள் இவற்றை அரபு நாடுகளிடமிருந்து கைப்பற்றியது. 'பச்சை கோடு'-1949 கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிர்வாக எல்லையாயிற்று. பத்து வருடங்களுக்கு பின், எகிப்துடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி காசாவை எகிப்துக்குக் கொடுத்தது.\n\n1967ல், அமெரிக்க கப்பலான லிபர்ட்டி இசுரேல் விமானங்களால் தாக்கப்பட்டு 34 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்தனர்; பின்னர் மேற்கொண்ட ஆய்வின்படி அது கப்பலை சரியாக அடையாளம் காண முடியாமல் செய்த பிழை என உறுதியிடப்பட்டது.\n\n1969ல். கோல்டா மேர் என்ற பெண் தலைமை அமைச்சரானார்.\n\n1970களில்.\n1967ன் போருக்குப் பின் 1968–1972 ஆண்டுகளில் இசுரேல், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன.\n1970 முதலில், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இசுரேல், யூத குறிகள் மீது பல தாக்குதல்களைத் தொடங்கியன. இவற்றில் முதன்மையானது, 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில், பாலஸ்தீன பயங்கரவாதிகள் இசுரேல் விளையாட்டு வீர்ர்களை பிணையாக பிடித்து, அவர்களைக் கொன்றனர். பதிலுக்கு, இசுரேல் 'கடவுள் பழி' என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கர வாதிகளை கொன்றது.\n\nஅக்டோபர் 6, 1973, யோம் கிப்புர் யூத நோன்பு நாளில், எகிப்து, சிரிய படைகள் திடீரென்று, முன்னறிவிப்பன்றி தாக்கின. ஆனால், முதலில் திகிலாக்கியும், அவை 1967ல் இஸ்ரேலுலிடம் இழந்த நிலங்களை மீள்கொள்ள முடியவில்லை. போரின் பின் பல வருடங்கள் சண்டையின்றி இருந்ததால், சமாதான பேச்சுகளுக்கு உடந்தையாக இருந்தது.\n\n1974ல், மைரின் பதவி விலகளுக்குப்பின், இட்ஷாக் ரபின் ஐந்தாவது பிரதான அமைச்சரானார். 1977 கெனெச்சட் தேர்தல்களில் 1948 லிருந்து ஆளுமணியிலிருந்த மார்ச் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தது. மேனாசம் பெகின் தலைமையிலான புதிய லிகுட் கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்றது.\n\n1974 நவம்பரில், எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத், யூத நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார். இதுவே இசுரேலுக்கு ஒரு அரபு நாட்டின் முதல் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்து காம்ப் டேவிட் இழைகளுக்கு வித்திட்டது . மார்ச் 1979ல், வாஷிங்டனில், இசுரேல்-எதிப்த்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இசுரேல் 1967ல், எகிப்தினிடம் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது. பாலஸ்தீனர்களுக்கும் சுயாட்சி படலாம் என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது.\n\n1980கள்.\nசூலை 7 ஆம் நாள் 1981ல் இசுரேலிய வானூர்திப் படை இராக் நாட்டில் ஓசிரிக் என்னும் இடத்தில் இருந்த (அணுக்கரு உலை உள்ள) அணுக்கரு நிலையத்தைத் தாக்கியழித்தனர். இராக்கியர்கள அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவே இம்முயற்சி என்று கூறப்பட்டது.\n\n1982ல் இசுரேல் லெபனான் மீது தாகுதல் தொடங்கியது., இஸ்ரேல் 1975 முதல் உள்நாட்டுப் போரில் முழுகியிருந்த லெபனான் மேல் படையெடுத்தது. அதை முதலில் வடக்கிலிருக்கும் குடிகளை பாலஸ்தீனிய பயங்கரவாத தாக்குதலிருந்து காப்பாற்றவதாக சாக்கு சொல்லப் பட்டது. ஆனால் 40 கி.மீ. எல்லைக்கு வெளியே காப்பு மண்டலம் ஏற்ப்படுத்திய பின், இஸ்ரேலி படை இன்னும் வடக்கே முன்னேறி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டை கைப்பற்றியது. பாலஸ்தீன விடுதலை அணி லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டபின், டுநீசியாவின் தலைநகர் டூனிசிக்கு புலம் பெயர்ந்தன. இந்த விளைவினால் ஆரம்பித்த லெபனான் போர்களில் சோர்வுற்ற பிரதமர் பெகின் 1983ல் ராஜிநாமா செய்து, இட்ஷாக் ஷமீருக்கு இடம் விட்டார்.. 1986ல், லெபனானிலிருந்து பெரியளவில் வெளியேறினாலும், காப்பு மண்டலம் 2000 வரை வைக்கப் பட்டது. அதையும் 2000ல், காலி செய்தது.\n\n1980ல் அரசாங்கம் இடது-வலதுசாரிகளினிடையே மாறி மாறி ஆயிற்று. 1984ல் இடது சாரி ஷிமோன் பெரெஸ் பிரதமரானார்; 1986ல் ஷமீர் மறுபடியும் பதவியேற்றார்.. பாலஸ்தீன முதல் எழுச்சி (இண்டிபாடா) 1987ல் தொடங்கி வன்முறைகள் நிகழ்ந்தன. அதனால் ஷமீர் 1988ல், பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படார்.\n\n1990கள்.\nவளைகுடா யுத்தத்தில், ஒரு பங்கும் இல்லாமலேயே, ஒரு கட்சியும் சாராமலேயே, இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப் பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர்.\n\n1990ல், அப்போது குலைந்த சோவியத் ஒன்றியத்திலிருந்து பேரளவு யூத வந்தேரிகள் புகுந்தனர். அவர்கள் 'மீள்வருகை நீதி'யின் படி, இஸ்ரேலிய குடிமக்கள் உரிமையை உடனே பெற்றனர். 1990-91ல், 380000 பேர் வந்து குடியிருப்பு உரிமை பெற்றனர். அவர்கள் வாக்குகளை கவர தொழிலாளர் கட்சி, வேலையில்லாமை, வீடு மூட்டப் பிரச்சினைகள் போன்றவற்றை ஆளும் லிகுத் கட்சியின் மேல் போட்டு பரப்புரை செய்தது. அதனால் வந்தேரிகள் தொழிலாளர் கட்சிக்கே 1992 தேர்தலில் ஆதரவு காட்டி வாக்கிட்டு, அக்கட்சிக்கு மக்களவையில் 61% பெரும்பான்மை உரிமையை கொடுத்தனர்..\n\nதேர்தல் தீர்ப்பின்படி, இட்ஷாக் ரபின் பிரதம அமைச்சராகி, இடது சாரி அரசாங்கத்தை மேற்கொண்டார். தேர்தல் போது, அவர் இஸ்ரேலியர்களுக்கு தற்காப்பும், அராபிகளுடன் மொத்த சமாதானத்தையும் 9 மாதங்களுக்குள் காட்டுவதாக சூளுரைத்தார். 1993ல். அரசாங்கம் மட்றீட் சமாதான பேச்சை கைவிட்டு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பாலஸ்தீன விடுதலை அணியுடன் சமாதான சம்மதம் அளித்தது. அதனால் ஜோர்டன் இசுரேலை ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது அரபு நாடானது.\n\nமுதலில் பெருமளவிலிருந்த சமாதான சம்மதத்தின் ஆதரவு, ஹமாஸ் போன்ற பாலஸ்தீன சம்மதத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களால் கீழிறங்கியது. நவம்னர் 4, 1995ல். இகால் அமீர் என்ற யூத வெறியாளர் பிரதமர் ரபீனை சுட்டுக் கொன்றார். இக்கொலையினால் கொந்தளிப்புற்ற பொதுமக்கள், ஆஸ்லோ சம்மதத்தின் எதிரிகளின் மேல் வெறுப்பு கொண்டு, சம்மதத்தின் யூகியான ஷிமொன் பெரசுக்கு ஆதரவு காட்டத் தொடங்கினர். ஆனால் புதிய பாலஸ்தீனிய தற்கொலை சம்பவங்களாலும், பயங்கர வாதத்தை புகழ்ந்த யாச்சர் ஆராபத் மேலிருந்த எரிச்சலாலும், பெரச் ஆதரவு ஓரளவு மலிந்து, 1996 தேர்தலில் பெரெச், லிகுட் வேட்பாளர் பின்யமின் நடன்யாகு என்பவரிடம் தோற்றார்.\n\nஆஸ்லோ சம்மததின் எதிரி போல தோன்றினாலும், நடன்யாகு ஹெப்ரான் பகுதியிலிருந்து வெளியேரி, பாலஸ்தீன தேசீய மன்றத்திற்க்கு மேலும் ஆதீனம் கொடுக்குமாறு கையெழுத்திட்டர். நடன்யாகு ஆட்சிகாலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓரளவு மழுங்கின. ஆனால் 1999 தேர்தல்களில் தொழிலாளர் கட்சி எஹூத் பராக் நடன்யாகுவை பெருவித்தியாசத்தில் தோற்க்கடித்து, அடுத்த பிரதமரானார்.\n\nஇசுரேலின் நில நாட்டு அமைப்பு.\nஇசுரேலுக்கு வடக்கில் லெபனான், கிழக்கில் சிரியா, ஜோர்தான், மற்றும் மேற்குக் கரை, தென்மேற்கில் எகிப்து மற்றும் காசா கரை ஆகிய நாடுகளும் பகுதிகளும் அமைந்தன. மேற்கில் நடுநிலக்கடலும் தெற்கில் அக்காபா விரிகுடாவிலும் கடற்கரைகள் உள்ளன.\n\n1967ல் நிகழ்ந்த ஆறுநாள் போரில் இசுரேல் யோர்தானைச்சேர்ந்த மேற்குக்கரை (West Bank) சிரியாவைச் சேர்ந்த கோலான் குன்றுகள் (Golan Heights), எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. 1982வுக்கு முன் பல படையினர்களும் குடியேற்றவர்களும் சைனைவிலிருந்து திரும்பப்பெற்றுள்ளது. மேற்குக்கரை, காசா கரை, கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளின் நிலைமையை இன்று வரை முடிவு செய்யவில்லை.\n\n1967ல் கைப்பற்றின நிலங்களை தவிர இசுரேலின் மொத்த பரப்பளவு 20,770 கிமீ² அல்லது 8,019 சதுர மைல்; (1% நீர்). இசுரேல் சட்டத்தின் படி கிழக்கு ஜெரூசலெம் மற்றும் கோலான் குன்றுகள் உட்பட மொத்த பரப்பளவு 22,145 கிமீ² அல்லது 8,550 மைல்²; ஒரு சதவீதம் கீழே நீர். இசுரேல் கட்டுப்பாட்டில் மொத்த பரப்பளவு 28,023 கிமீ² அல்லது 10,820 மைல்² (~1% நீர்).\n\nமாநகரப் பரப்பளவுகள்.\n2004 இசுரேல் புள்ளியியல் மையத்தின் கணக்கெடுப்பின் படி டெல் அவீவ் (மக்கள் தொகை 2,933,300), ஹைஃபா (மக்கள் தொகை 980,600), பீர்ஷெபா (மக்கள் தொகை 511,700) ஆகிய மூன்று மாநகரங்கள் இசுரேலில் உள்ளன. ஜெரூசலெமும் இசுரேலின் மாநகரங்களில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்நகரத்தின் எல்லைகள் உறழ்வு பட்டுள்ளது காரணமாக சரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கமுடியாது. 2005 கணக்கெடுப்பின் படி அரசின் படி ஜெரூசலெம் மக்கள் தொகை 706,368 ஆகும். சில வேளைகளில் அரபு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான நாசரேத்தும் மாநகரமாக குறிப்பிட்டுள்ளது. .\n\nசட்ட மன்றம்.\nஇசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்கு கெனெசெட் (Knesset ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கெனெசெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு.\n\nஆட்சி செலுத்துவோர்.\nஇசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பானமை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார்.\n\nமக்கள்.\nமக்கள் வகைப்பாடு.\nஇசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேலில் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்.. யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்கவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்.\n\nகுறிப்பு.\nவெளி இணைப்புக்கள்.\n- அரசாங்கம்\n- Israel Government Portal\n- Israel in Brief at the Israel Ministry of Foreign Affairs\n- Official website of the Israel Tourism Ministry\n- Official website of the Israel Central Bureau of Statistics\n- Israel Official YouTube Channel\n\n- பொது தகவல்\n- Country Guide: Israel at \"The Washington Post\"\n- Israel at the Jewish Virtual Library\n- Key Development Forecasts for Israel from International Futures\n\n- வரைபடங்கள்\n\n- விபரக்கோவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2837"}, {"id": [995, 2], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "குறிக்கோள் வாக்குமூலம்.\nஇசுரேலிய விமானப்படை பின்வருபவற்றை அதன் செயற்பாடாகக் கொள்கிறது:\n1. இசுரவேலின் வான்பரப்பை இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை பகுதிகளையும் பாதுகாத்தல்\n2. இசுரேலிய பாதுகாப்புப் படை நடவடிக்கை பகுதிகளில் வான் மேன்மையை அடைதல்\n3. தரை, கடல் சண்டை நடவடிக்கைகளில் பங்குபற்றல்\n4. எதிரியின் அழமான பகுதிகளில் இலக்குகளைத் தாக்குதல்\n5. இசுரேலின் சகல புலனாய்வு மதிப்பீடு மற்றும் பற்குபற்றலும் வான்வெளி புலனாய்வு ஒளிப்படங்களை உருவாக்குதல்\n6. படை, பொருட்கள், ஆயுதங்களை என்பவற்றை கொண்டு செல்லல்\n7. தேடுதல், மீட்டல் மற்றும் வான்வெளி நடவடிக்கை வெளியேற்றங்களை செயற்படுத்தல்\n8. சிறப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தல்\n9. இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் கட்டமைப்பினுள் வான் வல்லமையை அபிவிருத்தி செய்தல்\n\nநிர்வாக அமைப்பு.\n- விமான பணியாளர் பிரிவு தலைமை\n- நிலையான இறக்கை விமானக் குழு\n- உலங்கு வானூர்திப் பிரிவு\n- புலனாய்வுக் குழு\n- உபகரணங்கள் குழு\n- மனித ஆற்றலை குழு\n- தலைமை மருத்துவ அதிகாரி\n- அலகு கட்டுப்பாட்டுக் குழு\n- வான் சிறப்புப் படைகள் பிரிவு\n- வான் பாதுகாப்பு கட்டளை\n\nகட்டளைத் தளபதிகளின் பட்டியல்.\n- யிஸ்ராயல் அமிர் (மே 1948 - ஜூலை 1948)\n- அக்ரோன் ரேமேஸ் (ஜூலை 1948 - டிசம்பர் 1950)\n- ஸ்ரோமோ ஷமிர் (டிசம்பர் 1950 - ஆகஸ்ட் 1951)\n- ஹைம் லஸ்கோவ் (ஆகஸ்ட் 1951 - மே 1953)\n- டான் டெல்கோவ்கி (மே 1953 - ஜூலை 1958)\n- எசெர் விஸ்மன் (ஜூலை 1958 - ஏப்ரல் 1966)\n- மோர்தேசாய் (ஏப்ரல் 1966 - மே 1973)\n- பின்யாமின் பெலெட் (மே 1973 - அக்டோபர் 1977)\n- டேவிட் ஐரி (அக்டோபர் 1977 - டிசம்பர் 1982)\n- அமோஸ் லபிடொட் (டிசம்பர் 1982 - செப்டம்பர் 1987)\n- அவிகு பென்-நன் (செப்டம்பர் 1987 - ஜனவரி 1992)\n- ஹேர்ல் பெடிங்கர் (ஜனவரி 1992 - ஜூலை 1996)\n- இடான் பென் எலியஹு (ஜூலை 1996 - ஏப்ரல் 2000)\n- டான் ஹல்ட்ஸ் (ஏப்ரல் 2000 - ஏப்ரல் 2004)\n- எல்யேசர் ஸ்கேடி (ஏப்ரல் 2004 - மே 2008)\n- இடோ நெகோஸ்தான் (மே 2008 - மே 2012)\n- அமிர் எஸ்செல் (மே 2012 -)\n\nஇலச்சினை.\nஇசுரேலிய விமானப்படையின் இலச்சினை வெள்ளை வட்டத்தில் நீல தாவீதின் நட்சத்திரம் ஆகும். பொதுவாக இது ஆறு இடங்களில் வரையப்படும். ஒவ்வொரு சிறகிலும் மேல் மற்றும் கீழ்ப் பகுதி, மற்றும் விமான எரிபொருள் கொள்கலனின் பக்கம் ஆகியன அவ் ஆறு இடங்களாகும். படைப்பிரிவின் சின்னங்கள் பொதுவாக வால் துடுப்பின் மீது காணப்படும்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- IAF Official Website\n- The Israeli Air Force on scramble.nl\n- Israeli Air Force official Flickr photostream\n- Israeli Air Force group on Flickr\n\n\n\n\n", "document_id": "ta_ta_44657"}, {"id": [995, 3], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "உதுமானியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியுடன்\nஏற்பட்ட அரசியல், தேசிய முரண்பாடு இங்கு முக்கிய காரணமாகும். இது பாரிய அளவிலான பிராந்தியத்தில் நிலவிய அரபு - இசுரேல்\nமுரண்பாட்டிலிருந்து உள்ளக இசுரேல் - பாலத்தீனிய முரண்பாடாக மாற்றம் பெற்றது. 1979இல் இசுரேலுக்கும் எகிப்துக்கும், 1994இல்\nஇசுரேலுக்கும் யோர்தானுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இருந்தபோதிலும் அரபு நாடுகளும்\nஇசுரேலும் குறிப்பிட்ட நிலப்பரப்பு தொடர்புபட்ட விடயத்தில் ஒத்துப் போகாத தன்மையினையே கொண்டுள்ளன.\n\nமுரண்பாடு பற்றி சமயத்தின் பார்வை.\nயூத, இசுலாமிய, கிறித்தவ குழுக்கள் தங்களுக்குள் கருத்து ஒற்றுமை கொள்ளாமைக்குத் தங்கள் சமய வரலாற்றுக் கருத்துகளைத் துணையாகக் கொள்கின்றனர். அரபு-இசுரேல் முரண்பாட்டின் தற்கால வரலாறானது கிறித்தவ, யூத, இசுலாமிய சமயங்களின் நம்பிக்கைகளால் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளானது. \"தெரிவு செய்யப்பட்ட மக்கள்\" பற்றிய விளக்கம், \"வாக்களிக்க நாடு\" மற்றும் \"தெரிவு செய்யப்பட்ட நகர்\" – யெரூசலம் பற்றிய அவர்களின் கொள்கை என்பதற்கேற்ப அவர்களின் விளக்கம் இதில் குறிப்பிடத்தக்கது.\n\nயூதர்களின் புனித நூலாகிய தோராவின்படி கானான் அல்லது இசுரவேல் தேசம் இசுரவேலர்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்டது. விவிலியத்தின்படி இசுரவேலர் அதை கி.மு 13 -ஆம் அல்லது 14 -ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். கி.பி. 7 -ஆம் நூற்றாண்டு வரை யூதர் இனத்தவர் மிகப்பலரும் அங்கு வாழ்ந்திருந்தனர்.\n\nதியோடர் ஃகெர்ல் 1896ஆம் ஆண்டு வெளியிட்ட கொள்கை அறிக்கையில் விவிலியம் கூறும் வாக்களிக்கப்பட்ட நாடு தொடர்பான எண்ணக்கருவை எடுத்துக் காட்டினார். தற்போதைய இசுரேலிய முன்னனி அரசியல் கட்சியான லிக்குடுக் கட்சி, தன் அரசியல் கொள்கையில் இசுரேல் தேசம் பற்றிய கருத்தைக் கொண்டுள்ளது.\n\nஇசுலாமியர்களும் தங்களுக்கு அங்கு திருக்குர்ஆனின்படி உரிமை உள்ளதென்கிறார்கள். இசுரேலியர்கள் கூறிப்பிடும் ஆபிரகாமின் இளைய மகனாகிய ஈசாக்குவின் சந்ததியினருக்கே அந்நிலம் வாக்களிக்கப்பட்டது என்பதை மறுத்து, கானான் பூமி ஆபிரகாமின் எல்லா சந்ததியினருக்கும் ஆபிரகாமின் மூத்த மகனாகிய இசுமாவேல் உட்பட அவரின் சந்ததியினராகிய அராபியர்களுக்கும் வாக்களிக்கப்பட்டது என இசுலாமியர்கள் எதிர்வாதம் செய்கின்றனர். மேலும், இசுரேலியர்கள் புனிதமாகக் கருதும் இடங்களை இசுலாமியர்களும் புனிதமாகக் கருதுகின்றனர். பிதாக்களின் குகை, கோவில் மலை, 1400 ஆண்டுகளாக யூத புராதன பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இசுலாமிய கட்டுமானங்களான பாறைக் குவிமாடம், அல் அக்சா பள்ளிவாசல் என்பன குறிப்பிடத்தக்கனவாகும். முகம்மது நபி சுவர்க்கம் செல்லும் வழியில் யெரூசலம் ஊடாகத்தான் சென்றார் என்று இசுலாமியர் நம்புகின்றனர். காசா கரையை ஆட்சி செய்யும் ஹமாஸ் முழு பாலத்தீனமும் (தற்போதைய இசுரேலும் பாலத்தீனமும் சேர்ந்த பகுதி) இசுலாமியர்களாலேயே ஆளப்பட வேண்டுமென்று கருதுகின்றனர்.\n\nகிறித்தவ சையோனியர்கள் இசுரவேலை ஆதாரிக்கின்றார்கள். யூதர்களுக்கு அங்கு முதாதையர்கள் மூலமான உரிமை உண்டு என்கின்றனர். சிலர் கிறித்துவின் இரண்டாம் வருகைக்கும் யூதர்கள் இசுரவேலுக்கு மீண்டும் வருவதற்கு காரணம் உண்டென்கின்றனர்.\n\nவரலாறு.\n19ம் நூற்றாண்டு இறுதி - 1948.\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சையோனியத்தின் கீழ், அதிகளவாக ஐரோப்பிய யூதர்கள் உதுமான் சுல்தான் மற்றும் அவருடைய பிரதிநிதிகளிடமிருந்து நிலங்களை வாங்கினர். அக்காலத்தில், யெரூசலம் அந்நகரை சுற்றியிருந்த மதில்களைத் தாண்டி வியாபித்திருக்கவில்லை. மக்கட் தொகையும் சில ஆயிரங்களை மட்டுமே கொண்டிருந்தது. சையோனியர்களின் கீழ் கிப்புட்சிம் எனப்படும் கூட்டுப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. டெல் அவீவ் நவீன கால முதலாவது யூத நகராகியது.\n\nமுதல் உலக போருக்கு முன்னர், ஏறக்குறைய 500 வருடங்கள் பாலத்தீனம் உட்பட்ட மத்திய கிழக்கு உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிற்காலப் பகுதியில் உதுமானியர் மேற்கொண்ட துருக்கி இனத்தவர்களுக்கான ஆதரவு, பேரரசிற்குள் துருக்கியருக்கான முன்னுரிமைப் போக்கு என்பன அராபிரை ஓரங்கட்டியது. உதுமானியரிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்ற வாக்குறுதியினால் அதிகளவில் யூதர்களும் அராபியர்களும் நேச நாடுகளுக்கு தம் ஆதரவை முதல் உலக போரில் வழங்கினர். இச்சம்பவம் அராபிய தேசியவாதம் பரவ வழிகோலியது.\n\nஎகிப்திலிருந்த பிரித்தானிய உயர் ஆணையாளர் சேர் ஹென்றி மக்மகோன் இரகசிய தொடர்பு மூலம் குசைன் அரபு புரட்சியை உதுமானிய பேரரசுக்கு எதிராக மேற்கொள்ள வைத்தார். இச் செயல் உதுமானிய பேரரசு முதல் உலக போரில் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் எதிராக சேர்மனியுடன் அணி சேர வைத்தது. போரில் பிரித்தானியாவிற்கு அராபியர்கள் உதவினால், பிரித்தானிய அரசாங்கத்தினால் உதுமானிய பேரரசின் பாலத்தீனம் உட்பட அராபிய மாகாணங்கள் அராபிய அரசாக மாற உதவி செய்யப்படும் என மக்மகோன் உறுதியளித்தார். லாரன்ஸ் மற்றும் குசைனின் மகன் பைசாலினால் நடத்தப்பட்ட அரபு புரட்சி வெற்றி பெற்று, பிரித்தானியா பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.\n\nபோரை வெல்ல யூதர்களின் உதவி அவசியம் என்றுணர்ந்த பிரதமர் டேவிட் லொயிட் ஜோர்ச் உட்பட்டவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில், 1917இல் பிரித்தானியா வெளியிட்ட பல்போஃர் பிரகடனம் யூதரின் தேசிய தாயகமாக பாலத்தீனம் இருக்கும் என்றது. இது அரபு உலகை கவலை கொள்ளச் செய்தது . போரின் பின்னர், தற்போதைய இசுரேல், ஜோர்தான், மேற்குக் கரை, காசா என்பன பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் பிரித்தானிய பாலத்தீனமாக இருந்தன.\n\nஅக்காலகட்டத்தில் யூதர்களுடைய குடியேற்றம் பாலத்தீனத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. 1931இல் 17 வீதமாகவிருந்த யூதர்களின் எண்ணிக்கை 1922இல் 6 வீதமாக அதிகரித்தது. சேர்மனியில் நாசிகள் அதிகாரத்திற்கு வந்ததும் யூதர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. இது பாலத்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது . தொடர்ச்சியான யூதர்களின் வரவு பாலத்தீன அராபியர்களை அவர்கள் தாய்நாட்டிற்கும், இன அடையாளத்திற்கும் அச்சுறுத்தலாக பார்க்கத் தூண்டியது. நிலம் வாங்குதல், யூத நிறுவனங்களில் அராபியர்களை வேலைக்கு அமர்த்தாமை என்பன பாலத்தீன அராபியர்களை கோபம் கொள்ளச் செய்தது. 1920 தொடக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறலாயின. பாலத்தீன அராபியர்கள் தாங்கள் அநீதியாக நடாத்தப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இது வன்முறைக்கும் காரணமாகியது. பங்குனி 1920இல் முதலாவது வன்முறை டெல் ஹாயில் வெடித்தது. பின் குழப்பம் யெரூசலேமிற்கும் பரவியது. 1922இல் வின்சன்ட் சார்ச்சில், யூத அரசு அமைத்தல் என்பதை மறுத்து அராபியர்களை மீள் நம்பிக்கையூட்ட முயன்றார். பெத்தார் அரசியல் கட்சி 1929இல் மேற்கு சுவரில் நடாத்திய ஆர்ப்பாட்டம் குழப்பத்தை ஏற்படுத்த முழு பாலத்தீனத்திற்கும் குழப்பம் பரவியது. அராபியர்கள் 67 யூதர்களை எபிரோனில் படுகொலை செய்தனர்.\n\nகுழப்பம் ஆரம்பித்த வாரத்தில் குறைந்தது 116 அராபியர்களும் 133 யூதர்களும் கொல்லப்பட்டு 339 பேர் காயப்பட்டனர்.\n\n1930களில் யூத எதிர்ப்பு, பிரித்தானிய எதிர்ப்பு ஆயதக்குழு கருப்புக் கை எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. 1935இல் ஆயதப் பயிற்சி பெற்ற 200 – 800 ஆண்கள் இருந்தனர். இவர்கள் யூத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். பதட்டமானது 1936இல் பாலத்தீனத்தில் 1936–1939 அராபிய புரட்சிக்கு வித்திட்டது.\n\nஅராபியர்களின் அழுத்தத்தினால், பிரித்தானியா பாலத்தீனத்திற்கான யூத குடியேற்றத்தை அதிகளவில் குறைக்கலாயிற்று. இதனால் யூதர் சட்டத்திற்கு புறம்பாக குடியேறினார்கள். இது பிரதேசத்தில் மேலும் பதட்டத்ததை அதிகரித்தது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை தீராதிருக்க, புதிதாகத் தோன்றிய ஐக்கிய நாடுகள் அவையிடம் பிரித்தானிய உதவி கோரியது. 15 மே 1947இல், 11 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (UNSCOP) ஐ.நா ஆரம்பித்தது. சபை நடுநிலையாக இருக்க வேண்டும் எனும் நோக்கில் பெரிய நாடுகள் அதில் அங்கம் வகிக்கவில்லை. 5 வாரங்களின் பின், யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் என வெவ்வேறு நிலப்பகுதிகள் பிரிக்கப்பட வேண்டுமென கண்டு கொள்ளப்பட்டது. ஐ.நாவின் பொது சபையின் 181 தீர்மானமான 'இரு-நாடு தீர்வு' 1947 நவம்பரில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு 33 நாடுகள் விருப்பு வாக்களித்தும் 13 நாடுகள் எதிர் வாக்களித்தும் 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தன. அரபு லீக்கின் அங்கத்துவ நாடுகள் எதிராக வாக்களித்தன. இது இவ்வாறு இருக்க, அராபியர்களும் யூதர்களும் முக்கிய இடங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பகிரங்கமாக சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர். இருதரப்பினராலும் மேசமான பாரிய அசம்பாவிதங்கள் சில நிகழ்த்தப்பட்டன.\n\nபிரித்தானிய காலணிக்கம் முடிவதற்கு முன், ஐ.நாவினால் யூத அரசுக்கென ஒதுக்கிய பகுதிகள் முழுவதிலும் யூத ஆயுத படையான ஹகானா தாக்குதல்களை நடாத்தியது. அது பல அகதிகள் திபேரியா, கய்ஃபா, சபாட், பெய்சான், யாப்பா போன்ற நகர்களில் குவிய வழிகோலியது.\n\n1948 தொடக்கத்தில், பிரித்தானியா பாலத்தீனத்தைவிட்டு மே 14இல் வெளியேறும் என அறிவித்தது. அதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ஹரி எஸ் ட்ரூமன் ஐ.நா பொறுப்புத் தன்மை பற்றி முன்மொழிந்தார்.\n\n14 மே 1948இல், பிரித்தானியா நிர்வாகம் உத்தியோக பூர்வமாக முடிந்து, படைகள் வெளியேறு முன், இசுரேல் அதன் சுதந்திரப் பிரகடணத்தையும் ஆட்சியுடைமையையும் எல்லைகளை குறிக்காது வெளியிட்டது. அடுத்த நாள், அரபு லீக்; 'இரண்டு-நாடு தீர்வு' என்பதை மறுத்து ஐ.நாவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியது. அதே நாளில் எகிப்து, லெபனான், சிரியா, யோர்தான், ஈராக் படைகளில் இசுரேல் மீதான படையெடுப்பு அராபிய-இசுரேல் போரை ஆரம்பித்து வைத்தது. புதிதாக உருவெடுத்த இசுரேலிய பாதுகாப்புப் படைகள் அராபிய லிக் நாடுகளின் படைகளை பின் வாங்க வைத்து, ஐ.நா பிரித்த எல்லைக் கோட்டிற்கு அப்பால் தன் எல்லைகளை விரிபுபடுத்தியது. 1948 மார்கழியில் யோர்தான் ஆற்றின் மேற்கு வரை பல பகுதிகளை இசுரேல் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மேற்குக் கரை யோர்தானின் கட்டுப்பாட்டிலும், காசா எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்தன. இம் முரண்பாடு 713,000 பாலத்தீன அராபியர்கள் அகதிகளாக்கியது. யூத ஆயுதக் குழுக்களான இர்குன், ஸ்டென் குழு ஆகியவற்றின் அராபியர்களுக்கெதிரான படுகொலைகள் பாலத்தீனர்களை இடம் பெயரச் செய்தது. 1949 இடைக்கால சமாதான உடன்பாடு போரை முடிவுக்கு கொண்டு வந்தது.\n\n1949–1967.\nஐ.நா. தீர்வு திட்டம் 181க்கு முன்னமும் இசுரேலின் சுதந்திர நாட்டு பிரகடனத்திற்கு முன்னமும், சில அராபிய நாடுகள் அந்நாடுகளில் உள்ள யூதர்களுக்கெதிராக ஓரங்கட்டலை மேற்கொண்டனர். 1948 அரபு-இசுரேல் முரண்பாட்டைத் தொடர்ந்து அவ் யூதர்களின் நிலை மோசமாகியது. 1947 மார்கழியில் அரபு உலகில் யூத சமூகத்தினருக்கெதிரான பாரிய யூத எதிர்ப்பு உருவாகியது. குறிப்பாக சீரியாவிலும் அதெனிலும் மிக மோசமாகி நூற்றுக் கணக்கில் மரணமும் உடற் சேதமும் ஏற்படலாயின. 1948 நடுப்பகுதியில் அராபிய நாடுகளில் இருந்த ஏறக்குறைய முழு யூதர்களும் தாக்குதலுக்குள்ளாகி அவர்களின் அந்தஸ்து பறிக்கப்பட்டது. அரபு-இசுரேல் முரண்பாட்டின் விளைவு நீண்ட காலமாக அராபிய நாடுகள் மற்றும் இசுலாமிய நாடுகளில் இருந்த யூதர்களை அரசியல் பணயக் கைதிகளாக்கி, அவர்கள் அந்நாடுகளைவிட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. லிபியாவில் யூதர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. ஈராக்கில் உடமைகள் பறிக்கப்பட்டன. எகிப்து அதிகளவான யூதர்களை 1956இல் வெளியேற்றியது. அல்ஜீரியா பிரஜாவுரிமையை பறித்தது. அதிகளவானோர் அரசியல் காரணங்களினாலும் சிலர் தாயக நோக்கோடும் வெளியேறினர்.\n\n1948–1952 காலப் பகுதியில், 700,000 மேற்பட்ட யூதர்களில் ஏறக்குறைய 285,000 பேர் அராபிய நாடுகளிலிருந்து இசுரேலுக்கு குடிபெயர்ந்தனர்.\n\n1960களில் பிற்பகுதியில் 850,000க்கு மேற்பட்ட யூதர்கள் சில 10 அராபிய நாடுகளிலிருந்து பிறந்த இடத்தைவிட்டு வெளியேறினர். இன்று 7,000க்கு குறைவானோர் அந்நாடுகளில் உள்ளனர். சொத்துக்கள் நட்டஈடு இன்றி பறிமுதல் செய்யப்பட்டன. இன்றைய இசுரேலின் சனத்தொகையில் 41 வீதமானோர் இடம்பெயர்ந்தோரும் அவர்களின் வாரிசுகளுமாவர்..\n\nஇசுரேலின் 1948 சுதந்திரப் போர் வெற்றியின் விளைவு மறுபக்கத்தில் அகப்பட்ட அராபியர்கள் இசுரேலின் புகமுடியாது சொந்த இடத்தை இழக்கச் செய்தது. அதுபோலவே, மேற்குக் கரையிலும் காசாவிலும் அகப்பட்ட யூதர்கள் வீட்டையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு இசுரேல் வரவேண்டியதாயிற்று.\n\n1956இல் எகிப்து டிரான் நீரிணையை இசுரேல் கப்பல் போக்குவரத்திற்கு மூடி, அகாஃபா குடாவையும் இசுரேலுக்கு நிறுத்திவிட்டது. பின்னர் சுயஸ் கால்வாயை தேசிய உடமையாக்கி இசுரேல் கப்பல் போக்குவரத்திற்கு தடைவிதித்தது.\n\nஇதற்கு பதிலடியாக பிரித்தானிய, பிரான்சு உதவியுடன் இசுரேல் சினாய் தீபகற்பத்தை ஆக்கிரமித்தது. சுயெஸ் கால்வாய் சண்டையில் காசா, சினாய் தீபகற்பத்தை இசுரேல் கைப்பற்றிக் கொண்டது. ஐ.நாவும் அமெரிக்காவும் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்தன.\nஇசுரேல் எகிப்தின் பகுதிகளில் இருந்து விலகிக் கொள்ள உடன்பட்டது. எகிப்தும் இசுரேல் போக்குவரத்திற்கு வழிவிட்டு சினாய் தீபகற்பத்தை இராணுவமற்ற பிரதேசமாக்கியது. இராணுவமற்ற பிரதேசத்தை கண்கானிக்க ஐ.நா. அவசரகால படை நிறுத்தப்பட்டது. ஐ.நா. அவசரகால படை எகிப்தின் பகுதிகளில் மட்டும் இருந்தனர். இசுரேல் தன் பகுதியில் ஐ.நா. அவசரகால படையை அனுமதிக்கவில்லை.\n\nபலஸ்தீன விடுதலை இயக்கம் 1964இல் உருவாக்கப்பட்டது. இது சையோனியர்களையும் ஏகாதிபத்தியையும் அழிப்பதுதான் பாலத்தீன விடுதலை எனும் கொள்கையினைக் கொண்டது.\n\n19 மே 1967இல் எகிப்து ஐ.நா கண்காணிப்பாளர்களை அனுப்பிவிட்டு, 100,000 படையினரை சினாய் தீபகற்பத்தில் நிறுத்தியது. மீண்டும் டிரான் நீரிணையை இசுரேலுக்கு மூடிவிட்டது.\n\n19 மே 1967இல் யோர்தான் எகிப்துடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. ஐ.நா கண்காணிப்பாளர்களை அனுப்பிய எகிப்து ஐ.நா. எல்லையைத் தாண்டி தென் இசுரேலிய எல்லைக்கு முன்னேறியது. 5 ஜூன், இசுரேல் எகிப்தை தாக்கியது. இசுரேலிய விமானப்படையின் எதிர்பாராத தாக்குதலில் அதிகளவு எகிப்து வான்படை அழிவுற்றது. இசுரேல் யோர்தான், சிரியா, ஈராக் வான் படைகளை அழிக்கத் தொடங்கியது. இசுரேலின் இத்தாக்குதல் ஆறு நாள் போரில் அது வெற்றியடைய முக்கிய காரணமாகியது. போரின் முடிவில் இசுரேல் சினாய் தீபகற்பம், காசா, மேற்குக் கரை, கிழக்கு யெரூசலேம், சேபா பண்னைகள், கோலான் குன்றுகள் என்பனவற்றை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. போரின் விளைவு அப்பிரதேசத்தின் புவியியல் அரசியலில் தாக்கம் செலுத்தியது.\n\n1967–1973.\nஆகஸ்து 1967இல், அராபிய தலைவர்கள் இசுரேல் பற்றிய அராபியர் நிலைப்பாடுபற்றி கலந்துரையாடினார்கள். அவர்கள் இசுரேல் அரசுக்கு அங்கீகாரம் இல்லை, அதனுடன் சமாதானம் இல்லை, பேச்சுவார்த்தை இல்லை என்ற 'மூன்று இல்லை(கள்)' என்ற முடிவுக்கு வந்தனர்.\n\n1967இல், சினாய் தீபகற்பத்தை இசுரேல் கைவிட்டுவிடும் நோக்காகக் கொண்டு தேய்வுப் போரை எகிப்து ஆரம்பித்தது. 1970 இல் கமால் நாசீரின் மரணத்துடன் அப்போர் முடிவுக்கு வந்தது.\n\n6 அக்டோபர் 1973இல் சிரியாவும், எகிப்தும் எதிர்பாராத தாக்குதலை யூதர்களில் புனித நாளாகிய யோம் கிப்பூரில் ஆரம்பித்தது. இசுரேல் படைகள் தயாரற்ற நிலையிலிருந்து மீள 3 நாட்கள் எடுத்தது. யோம் கிப்பூர் போர் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் மறைமுகமாக ஒன்றையொன்று எதிர்க்க வழியமைத்தது. இசுரேல் போரை தீவிரப்படுத்த, சோவியத் ஒன்றியம் இராணுவ நடவடிக்கை பற்றி அச்சுறுத்தல் விடுத்தது. அமெரிக்காவின் அணு ஆயுத போர் பற்றிய முன்னெச்சரிக்கை 25 அக்டோபரில் போர் நிறுத்தத்திற்கு வழிவிட்டது.\n\n1974–2000.\nஎகிப்து.\n1970களின் பிற்பகுதியில் டேவிட் முகாம் உடன்பாட்டைத் தொடர்ந்து இசுரேலும் எகிப்தும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதனால், சினாய் தீபகற்பம் எகிப்துக்கு கையளிக்கப்பட, காசா இசுரேலின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஓப்பந்தம் மூலம் இசுரேலின் கப்பல் போக்குவரத்தும் அப்பகுதியில் சுமூகமானது.\n\nயோர்தான்.\n1994இல் இசுரேலும் யோர்தானும் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இவற்றுக்கிடையேயான முரண்பாடு ஏறக்குறைய 18.3 பில்லியன் டாலர்களை இழக்கச் செய்தது. சமாதான உடன்படிக்கை மூலம் யோர்தான் இசுரேலுடன் உறவு ஏற்படுத்திய எகிப்துக்கு அடுத்த இரண்டாவது அராபிய நாடாகியது.\n\nஈராக்.\n1948 இலிருந்து இசுரேலும் ஈராக்கும் ஜென்ம விரோதிகளாகவே காணப்பட்டனர். 1948ஆம் ஆண்டு நடந்த அராபிய-இசுரேலிய போரில் ஈராக் தன் படைகளை அனுப்பியது. பின்னர், 1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரிலும், 1973ஆம் ஆண்டு நடந்த யோம் கிப்பூர் போரிலும் எகிப்துக்கும் சிரியாவிற்கும் உதவியது.\n\nஜூன் 1981இல், ஒபரா இராணுவ நடவடிக்கை மூலம் ஈராக் புதிதாக நிர்மானித்த அணு உலைகளை இசுரேல் தாக்கியழித்தது.\n\n1991 வளைகுடா போரின்போது, ஈராக் 39 ஸ்கட் ரக ஏவுகணைகளை இசுரேல் மீது ஏவியது. ஆயினும் அமெரிக்காவின் வேண்டுகோளின்படி இசுரேல் பதில் தாக்குதல் நடத்தாமல், போர் வேறுவடிவம் எடுக்கவிடாமல் மௌனமாக இருந்தது.\n\nலெபனான்.\nயோர்தானில் 1970இல் ஏற்பட்ட உள்ளூர் கலவரத்தைத் தொடர்ந்து, யோர்தான் மன்னர் ஹசைன் பாலத்தீன விடுதலை இயக்கத்தை வெளியேற்றினார். இதனால் ஆயிரக் கணக்கான பாலத்தீன விடுதலை இயக்க உறுப்பினர்கள் லெபனானில் தஞ்சமடைந்தனர். அங்கிருந்து இசுரேல் மீது தாக்குதல் நடத்தினர். 1981இல் சிரியா பாலத்தீன விடுதலை இயக்க உதவியுடன் ஏவுகணைகளை லெபனானில் நிறுத்தியது. 1982இல் லெபனான் மீது இசுரேல் போர் தொடுத்தது. இரு மாதங்களில் பாலத்தீன விடுதலை இயக்கம் அங்கிருந்து வெளியேறும் உடன்பாட்டிற்கு வந்தது.\n\n1983இல் இசுரேலும் லெபனானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். சிரியாவின் அழுத்தத்தினால் ஒப்பந்தம் 1984இல் செல்லுபடியற்றதாகியது. முரண்பாட்டின் அளவு குறைந்ததும் 1985இல் இசுரேல் லெபனானின் 15கி.மி அகல பரப்பளவில் இருந்து பின்வாங்கியது. 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் ஹிஸ்புல்லா ஆயுத குழுவினருக்கு எதிராக இசுரேல் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிரியாவுடனான சமாதான உடன்படிக்கை திட்டத்தின்படி, 2000 ஆம் ஆண்டில் தென் லெபனான் பகுதிகளிலிருந்த பாதுகாப்பு வலயங்களை இசுரேல் அகற்றியது.\n\n2006இல் ஹஸ்புல்லாவின் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து தென் லெபனானிலிருந்த ஹஸ்புல்லாவின் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியதும் 2006 லெபனான் போர் உருவாகியது. 34 நாட்கள் நீடித்த இப்போரின் விளைவாக, தடுப்பு வலயம் தென் லெபனானில் உருவாக்கப்பட்டது. ஹிஸ்புல்லாவின் பின்வாங்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. அமைதிப் படைக்கு லெபனானின் பகுதிகளை இசுரேல் கையளித்தது. இரு தரப்பும் தமக்கே வெற்றியென அறிவித்தன.\n\nபாலத்தீனம்.\n1970களில் பாரியளவில் சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. லெட் விமான நிலைய படுகொலை, முனிச் ஒலிம்பிக் படுகொலை, என்டபே பயணக்கைதிகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.\n\n1987 மார்கழியில் முதலாவது இன்டிபாடா ஆரம்பித்தது. ஜபய்லா அகதிகள் முகாமிலிருந்து ஆரம்பித்து காசா, மேற்குக் கரை, கிழக்கு யெரூசலேம் வரை பரவியது. பொது ஆர்ப்பாட்டத்தோடு இசுரேல் பொருட்களுக்கெதிரான புறக்கணிப்பு, வீதி மறியல், இசுரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிதல் என்பன இடம் பெற்று சர்வதேச கவனத்தைப் பெற்றது. இசுரேலிய பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு, பாரிய கைது போன்ற பதில் நடவடிக்கைகள் சர்வதேச விமர்சனத்திற்குள்ளானது. அதுவரை பாலத்தீன மக்கள் தலைமையாக கருதப்படாத பாலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலை அங்கீகரித்து பயங்கரவாத செயல்களை கைவிட்டதும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது.\n\n1993 மத்தியில் இசுரேலிய, பாலத்தீன பிரதிநிதிகள் நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் சமாதான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். இதன் விளைவாக இசுரேலும் பாலத்தீன விடுதலை இயக்கமும் செப்டெம்பர் 1993இல் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இசுரேல் பாலத்தீன விடுதலை இயக்கத்தை பாலத்தீன மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டனர். பாலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலிய அரசின் இருப்பை ஏற்றுக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் வன்முறைகளை விட்டு, அதன் விருப்பமாகிய இசுரேலின் அழிவு என்ற கொள்கையை கைவிட்டது.\n\n1995இல் ஒஸ்லோ 2 என்ற உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டது. இதன்படி மேற்குக் கரையில் அ, ஆ, இ என்ற பிரிவுகள் காணப்பட்டன. பிரிவு அ பாலத்தீனத்தினத்தின் முழு சிவில் கட்டுப்பாட்டில் இருக்கும், அதன் உள்ளக பாதுகாப்பிற்கு பாலத்தீனியர்களே பொறுப்பானவர்கள்.\n\n2000–2009.\nஇரண்டாவது இன்டிபாடா பாலத்தீனத்துடனான அரசியல் உறவு பற்றி இசுரேலை மீள யோசிக்க வைத்தது. தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இசுரேல் இராணுவம் ஆறு நாள் போரின் பின் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.\n\nஇசுரேல் மேற்குக் கரையின் பல பகுதிகளை மீளவும் கைப்பற்றிக் கொண்டது. இருந்தபோதிலும், 2008இல் மெதுவாக அதிகாரத்தினை பாலத்தீன அதிகார சபைக்குக் கையளித்தது.\n\nஇசுரேலிய பிரதமர் ஏரியல் சரோன் 2003இல் காசாவிலிருந்து பின்வாங்குதல் என்ற முடிவை ஒருதலைப்பட்சமாக எடுத்தார். இது 2005இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n\nஜூன் 2006இல் ஹமாஸ் இசுரேலிய படைவீரர் கிலாத் ஷாலித்தை கடத்தியது அச்சந்தர்ப்பத்தில் இரு படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்ட படைவீரைத் தேடி இசுரவேல் படையினர் இராணுவ நடவடிக்கையினை மேற் கொண்டனர். 2011 இல் அப்படைவீரர் 1027 பாலத்தீன கைதிகள் பறிமாற்றத்தின்போது விடுதலை செய்யப்பட்டார்.\n\nஜுலை 2006இல் ஹிஸ்புல்லா லெபனானைக் கடந்து தாக்கியதில் 8 இசுரவேலிய படையினர் கொல்லப்பட்டும் இருவர் கடத்தப்பட்டனர். இது 2006 லெபனான் போருக்கு வித்திட்டு, லெபனானில் பெரும் அழிவு ஏற்பட்டது. ஐ.நா. அணுசரனையுடன் ஆகஸ்து 2006இல் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதில் பெருமளவு லெபனானிய பொதுமக்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். லெபனானின் உட்கட்டமைப்பு பாரதூரமாக சேதத்திற்குள்ளானது. ஏறக்குறைய ஒரு மில்லியன் லெபனானிய பொதுமக்களும் 300,000 – 500,000 இசுரேலிய பொதுமக்களும் இடம் பெயர்ந்தனர்.\nகாசா உள்ளூர் போரின் பின், ஃபதஹ்விடமிருந்து ஹமாஸ் காசாவை கைப்பற்றியது. இதனால் எல்லையில் இசுரேல் கட்டுபாடுகளை விதித்தது. 2007இல் இருந்து இசுரேலும் எகிப்தும் அங்கு பொருளாதாரத் தடையினை ஏற்படுத்தின.\n\n2007இல் இசுரேல் இராணுவ நடவடிக்கை மூலம் வடகெரியாவின் உதவியுடன் சிரியாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அணு ஆலையை தாக்கியழித்தது. 2003 இலும் சிரியாவிலிருந்த ஆயுதக் குழுவின் தளத்தை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.\n\nஇசுரேல்-ஹமாசுக்கிடையிலான உடன்படிக்கை 2008 டிசம்பரில் முடிவுற்றது. இதற்கு இருதரப்பினருமே காரணம். இதைத் தொடர்ந்து இசுரேல் கடத்தல் சுரங்கங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பதிலாக ஹமாஸ் 60க்கு மேற்பட்ட ஏவுகணைகளால் இசுரேலிய நகரங்களைத் தாக்கியது. விளைவு இசுரேல் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வைத்தது. மனித உரிமை அமைப்புக்கள் இரு தரப்பும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டின.\n\nஇசுரேல் படையினருக்கும் காசாவுக்கு உதவி செய்ய முனைந்த ஆர்வலர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு, 9 ஆர்வலர்கள் கொல்லப்பட்டும் 7 படைவீரர்கள் காயமடைந்தனர்.\n\n2010 - தற்போது வரை.\nஹமாஸ் தலைமையிலான 13 ஆயுதக்குழுக்களின் பயங்கரவாத செயற்பாடுகள் பேச்சுவார்த்தையை குழப்பிவிட்டன. இசுரேலியர்கள் மீதான தாக்குதல்கள் 2010க்குப் பின்னர் அதிகரித்துக் காணப்பட்டது. இதில் ஹமாசின் ஏவுகணைத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை.\n\nகுறிப்பிடத்தக்க போர்களும் வன்முறைச் சம்பவங்களும்.\n- இசுரேலிய விடுதலைப் போர் 1948–1949\n- பழிக்குப்பழிப் படை நடவடிக்கைகள் 1951–1955\n- சூயெசு நெருக்கடி 1956\n- ஆறு நாள் போர் 1967\n- தேய்வழிவுப் போர் 1967–1970\n- யோம் கிப்பூர்ப் போர் 1973\n- 1978 தென் லெபனான் போர் 1978\n- முதலாவது லெபனான் போர் 1982\n- தென் லெபனான் போர் 1982–2000\n- முதல் தடுப்பெழுச்சிப் போராட்டம் 1987–1993\n- இரண்டாம் தடுப்பெழுச்சிப் போராட்டம் 2000–2004\n- இரண்டாவது லெபனான் போர் 2006\n- காசா போர் 2008–2009\n\nமுரண்பாட்டினால் ஏற்பட்ட செலவு.\nதந்திரோபாய மதிநுட்ப குழுவின் அறிக்கையின்படி, 1991–2010 வரையான மத்திய கிழக்கு முரண்பாட்டினால் ஏற்பட்ட சந்தர்ப்பச்செலவு 12 ட்ரில்லியன் டாலர்கள் என கூறப்படுகின்றது.\n\nவெளிச் சுட்டிகள்.\nஅரசாங்க மற்றும் உத்தியோகபூர்வ மூலங்கள்.\n- Israel's Ministry of Foreign Affairs\n- Victims of Palestinian Violence and Terrorism since September 2000\n- League of Arab States\n- Palestinian Authority Ministry of Foreign Affairs\n- US State Department Mideast Peace information\n- United Nations on the Question of Palestine, and *Israel's UN mission's responses\n- Arab-Israeli Conflict from \"UCB Libraries GovPubs\"\n\nபிராந்திய ஊடகம்.\n- இசுரேல்\n- Israel News – Yedioth Aharonoth Israel's largest newspaper, centrist (Hebrew)\n- Jerusalem Post, Israel's oldest English newspaper, conservative\n- Ha'aretz Israeli newspaper, liberal\n- Jerusalem Newswire Christian-run Jerusalem-based news website, conservative\n- அரபு\n- Lebanon Daily Star, largest English-circulation newspaper in the Arab world\n- Al Jazeera, pan-Arab news station (see also Al Jazeera)\n- Al Ahram, Egypt's largest newspaper (see also Al Ahram)\n- Palestine Chronicle, weekly electronic paper\n\nதிங் டாங் மற்றும் தந்திரோபாய பகுப்பாய்வு.\n- Dean Peter Krogh Examines Prospects for Peace from the Dean Peter Krogh Foreign Affairs Digital Archives\n- NGO Monitor, NGO watchdog group, highlighting perceived instances of anti-Israeli NGO bias\n- Jerusalem Center for Public Affairs\n- Jaffee Center for Strategic Studies at Tel Aviv University, influential centrist Israeli think tank specializing in military and strategic analysis\n- Palestinian Academic Society for the Study of International Affairs (PASSIA), Palestinian research organization\n- Israel/Palestine Center for Research and Information Joint Israeli-Palestinian think tank\n- Middle East Research and Information Project (see also Middle East Research and Information Project)\n- Saban Center for Middle East Policy (see also Saban Center for Middle East Policy)\n- Washington Institute for Near East Policy (see also Washington Institute for Near East Policy)\n- Original analysis of current developments in the peace-process, from Middle East Media Research Institute\n- The Ariel Center for Policy Research\n- A Regional Perspective on the Arab-Israeli Conflict by Jay Shapiro\n- Obama and the Palestinian Question by Alvaro de Vasconcelos, Opinion, June 2009 European Union Institute for Security Studies\n- Jerusalem Institute for Israel Studies\n\nசமாதான முன்மொழிவுகள்.\n- An historical summary of Middle East Peace Plans and Proposals\n\nவரைபடங்கள்.\n- MideastWeb Middle East Map Collection\n- FactsOfIsrael.com Maps, history, statistics, victims\n- University of Texas Map Collection\n\nபொது மூலங்கள்.\n- Crisis Guide: The Israeli-Palestinian Conflict from the Council on Foreign Relations\n- Resources >Modern Period>20th Cent.>History of Israel>State of Israel The Jewish History Resource Center, Project of the Dinur Center for Research in Jewish History, The Hebrew University of Jerusalem\n- Daily digest of commentary about the Arab-Israeli conflict from around the world\n- Israel and the Palestinians\n- Encarta Encyclopedia on the Arab-Israeli Conflict (Archived 2009-10-31)\n- Guide to the Arab-Israeli Conflict, includes links to historical sources, as well as sources representing the Arab and Israeli sides of the conflict.\n- The Guardian (UK) A Brief History of Arab-Israeli Conflict (flash)\n- Mideast: Land of Conflict from CNN\n- University of Texas Center for Mideast Studies extensive collection of updated links\n- Diplomacy Monitor – Middle East\n- Information (articles, reports, maps, books, links, …) on the israeli palestinian conflict (middle east conflict)\n- Holy Land, Unholy War Independent coverage of the Middle East conflicts by the news agency\n- \"A Brief History of the Arab-Israeli Conflict\" by Jeremy Pressman\n- இஸ்ரேல் பாலத்தீன மோதல்- 10 கேள்விகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_42952"}, {"id": [995, 4], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "முதலாம் உலகப் போர் மற்றும் அராபிய எழுச்சியின்போது, எகிப்திய வெளிப்போர்ப் படையின் பிரித்தானியப் பேரரசின் கட்டளை அதிகாரியாகிய, பிரித்தானிய போர்த்தொடர்களை நடத்திய தளபதி எட்மண்ட் அலன்பே, சீனாய், பாலத்தீன போர்த்தொடரின் பகுதியாக துருக்கியர்களை மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியிலிருந்து வெளியேற்றினார். ஐக்கிய இராச்சியம் உதுமானியர்களுக்கு எதிராக புரட்சி செய்தால் அராபியர்களின் சுதந்திரத்தை மதிக்கும் என ஒப்பந்தம் செய்திருந்தது. இவ் உடன்படிக்கை தொடர்பில் இரு தரப்பும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தன. ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செய்த உடன்படிக்கையால் பகுதிகள் பிரிக்கப்பட்டு, அரேபியர்களின் கருத்தினை காட்டிக்கொடுப்பதாய் அமைந்தது. பால்போர் பிரகடனம் பாலத்தீனத்தில் யூதர்களுக்கான \"தேசிய வீடு\"க்கான ஆதரவிற்கு உறுதியளித்தமை, பிரச்சனையை மேலும் குழப்பமாக்கியது. போர் முடிவடைந்த பிறகு, \"கைப்பற்றப்பட்ட எதிரி மண்டல நிர்வாகம்\" எனப் பெயரிடப்பட்ட இராணுவ நிர்வாகம், கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் முன்னாள் உதுமானிய சிரியாவில் நிறுவப்பட்டது. பிரித்தானிய தொடர்ந்து அப்பகுதியில் தன் கட்டுப்பாட்டை சட்டநெறிக்கட்டுத்த முயன்றது. பின் சூன் 1922 இல் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து ஆணை பெற்றதன் மூலம் சாத்தியமானது. கூட்டமைப்பு நாடுகளின் ஆணையின் முறையான நோக்கம் செயலிழந்த உதுமானியப் பேரரசின் நிருவாகப் பகுதிகள் மீதாகவிருந்தது. குடியியல் ஆணை நிருவாகம் இரண்டு நிருவாகப் பகுதிகளுடன் பாலத்தீனினுக்கான பிரித்தானிய ஆணையின் கீழ் 1923 இல் கூட்டமைப்பு நாடுகளின் ஒப்புதலுடன் முறைப்படுத்தப்பட்டது. யோர்தான் நதிக்கு மேற்கேயான பகுதி பாலத்தீனம் என, 1948 வரை பிரித்தானியாவின் நேரடி நிருவாகத்தின் கீழ் இருக்கையில் யோர்தானுக்கு கிழக்கிலிருந்த பகுதி ஒர் அரை-தன்னாட்சி பிரதேசமான திரான்ஸ்யோர்தான் கியாஸ் குடும்ப கசேமிட்டின் கீழ் ஆளப்பட்டது. பின்னர் 1946 இல்\nதிரான்ஸ்யோர்தான் சுதந்திரம் பெற்றது.\n\nபிரித்தானிய ஆணைக் காலத்தில், யூதர் மத்தியில் ஒன்றும் அரேபியர் மத்தியில் ஒன்றும் எனக் காணப்பட்ட இரு முக்கிய தேசிய இயக்கங்களின் வளர்ச்சி அப்பகுதியில் காணப்பட்டது. பாலத்தீனத்தில் அராபியஈ யூத மக்களிடத்தில் காணப்பட்ட தேசிய நலன் போட்டித்தன்மையானது ஒருவருக்கொருவர் எதிராகவும் ஆளும் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிராகவும் 1936–1939 அராபியப் புரட்சியாகவும், யூத எழுச்சியாகவும் 1947–1948 சிவில் யுத்தம் உச்சக்கட்டத்திற்கு முன் முதிர்ச்சியடைந்து.\n\nஉள்நாட்டுப் போர், 1948 அரபு - இசுரேல் போர் ஆகியவற்றின் பின்விளைவாக 1949 போர்நிறுத்த உடன்பாட்டுக்கு வழியேற்படுத்தியது. இதன் மூலம் யூத பெரும்பான்மையுடனான புதிய இசுரேல் அரசுக்கும் முன்னாள் கட்டளைப் பாலத்தீனத்திற்குமிடையில் பகுதி பிரிப்பு ஏற்பட்டு, மேற்குக் கரை யோர்தான் இராச்சியத்தின் கீழும் எகிப்தின் இராணுவ கைப்பற்றலின் கீழ் இருந்த காசாக்கரை அரபு அனைத்து-பலத்தீன அரசுடனும் இணைக்கப்பட்டன.\n\nஆட்சிமுறை.\nபெயர்.\n1926 இல், பிரித்தானிய அதிகாரிகள் ஆங்கிலத்துக்கு இணையான பாரம்பரிய அரபு, எபிரேய பெயர்களை (எ.கா: :பிலாஸ்டின்\", \"filasţīn\" (فلسطين); \"பலஸ்டினா\", \"pālēśtīnā\" (פּלשׂתינה)) பயன்படுத்த முடிவு செய்தனர். யூதத் தலைவர்கள் எபிரேயப் பெயர் \"எரெட்ஸ் யிஸ்ராய யெல்\" ('ʾĒrēts Yiśrāʾel\"; ארץ ישׂראל=இசுரேல் தேசம்) என்றிருக்க வேண்டுமென பரிந்துரைத்தார்கள். இறுதியில் பரிந்துரைக்கப்பட்ட எபிரேயப் பெயரின் முன் எழுத்தை இணைப்பது என்ற உடன்பாட்டிற்கு வந்தனர். அலுவல ரீதியான ஆவணங்களில் எபிரேயப் பெயர் குறிப்பிடப்பட்டது. அரபுத் தலைவர்கள் இதனை சட்டத்திற்கு மாறாகக் கண்டனர். சில அரபு அரசியல்வாதிகள் \"தென் சிரியா\" (سوريا الجنوبية) போன்ற சிறிய அரபியத் தொடர்பு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனை பிரித்தானிய அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.\nஇவற்றையும் பார்க்க.\n- இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71147"}, {"id": [995, 5], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "2007 இல், 660 X 100 மீட்டர் (2,165 x 330 அடி) அளவும் 5.2 டன் நிறையும் உடைய இசுரேலிய தேசியக் கொடி புராதன யூத கோட்டையான மசாடா அருகில் விரிக்க வைக்கப்பட்டு உலகில் பெரிய கொடி என்ற உலக சாதனையை நிகழ்த்தியது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- The Israeli Flag (Jewish Virtual Library)\n\n\n\n\n", "document_id": "ta_ta_46748"}, {"id": [995, 6], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "நடிகர்கள்.\n- ரீஸ் விதர்ஸ்பூன்\n- சோபியா வேர்கரா\n- ரோபர்ட் கஜின்ச்கி\n- சீன் பென்\n- ரிச்சர்ட் தி. ஜோன்ஸ்\n- டேவிட் ஓயெலொவொ\n\n\n\n\n", "document_id": "ta_ta_65848"}, {"id": [995, 7], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Benjamin Brown, \"But Me No Buts\": The Theological Debate between the Hasidim and the Mitnagdim in Light of the Discourse Makers Theory\n- Benjamin Brown, \"Kedushah\": The Sexual Abstinence of Married Men in Gur, Slonim and Toldos Ahron\n- Benjamin Brown, 'The Two Faces of Religious Radicalism – Orthodox Zealotry and Holy Sinning in Nineteenth Century Hasidism in Hungary and Galicia'\n- Map of the area of activity of the Baal Shem Tov, and the directions of the Maggid's students' dissemination\n- Map of the spread of Hasidism from 1730 and 1760–75, and its encroachment on the Lithuanian centre of Rabbinic opposition\n\n\n\n\n", "document_id": "ta_ta_89659"}, {"id": [995, 8], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "இப்பாலைவனம் நெகேவ் பென்-குரியன் பல்கலைக்கழகத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாலைவனம் குறித்த ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகின்றன.\n\nஒக்டோபர் 2012 இல், உலக பயண வழிகாட்டி வெளியீட்டாளர் \"லோன்லி பிளானட்\", நெகேவ் பாலைவனத்தை அதன் வளர்ச்சியூடான தற்போதைய மாற்றத்தைக் குறிப்பிட்டு, 2013 இற்கான உலகின் முதல் பத்து பிராந்திய பயண இலக்குகள் பட்டியலில் இரண்டாவதாக மதிப்பிடப்பட்டது.\n\nசொல்லிலக்கணம்.\n\"நெகேவ்\" எனும் மூலச் சொல் எபிரேய வேர்ச் சொல்லாகிய 'வரட்சி' என்பதில் இருந்து பெறப்பட்டது. விவிலியத்தில், \"நெகேவ்\" எனும் சொல் தெற்குத் திசையைக் குறிக்கப் பயன்பட்டது. சில ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் \"நெகேப்\" (\"Negeb\") எனவும் குறிப்பிடுகின்றன.\n\nஅராபியில், நெகேவ் என்பது அல்-நகப் அல்லது அன்-நகப் (\"மலைக் கடவை\"), என அழைக்கப்பட்டாலும், இதற்கு அராபிய பெயர்ப் பாரம்பரியம் இல்லை. அத்துடன் 19 ஆம் நூற்றாண்டு வரை எகிப்திய-உதுமானிய எல்லைப்புறமாக இது முக்கிய பகுதியாக காணப்படவில்லை.\n\nபிரித்தானிய ஆட்சிக் காலத்தில், இப்பகுதி பெர்சபே துணை மாவட்டம் என அழைக்கப்பட்டது.\n\nகாலநிலை.\nநெகேவ் பகுதி வறண்டதும் (ஏலாத் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 31 மிமி மழையைப் பெறுகிறது), சகாராவின் கிழக்கில் அமைந்திருப்பதால் மிகக்குறைந்த மழையையே பெறுகிறது. 31 பாகை வடக்கில் இருப்பதால் மிகவும் கூடிய வெப்பநிலை இங்கு உள்ளது. சூன் முதல் ஒக்டோபர் வரையான வழமையான மழைவீழ்ச்சி பூச்சியமாகும்.\nவரலாறு.\nநாடோடி.\nநெகேவ்வில் நாடோடி வாழ்க்கை குறைந்தது 4,000 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. 7,000 வருடங்கள் வரைக்கும் எனலாம். முதலாவது நகர்மயமான குடியேற்றங்கள் கிட்டத்தட்ட கி.மு. 2000 களில் கானானியர் அமலேக்கியர், ஏதோமியர் ஆகிய குழுக்களின் இணைவு மூலம் நிறுவப்பட்டன. கி.மு. 1400 முதல் கி.மு 1300 வரைக்குட்பட்ட காலத்தில் நெகேவ், சினாய் தீபகற்பம் ஆகிய இடங்களில் எகிப்து பார்வோன் செப்பு சுரங்க அறிமுகம், உருக்குதல் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.\n\nவிவிலியம்.\nதொடக்க நூல் அதிகாரம் 13 இன்படி, எகிப்தைவிட்டு வெளியேறியதும் ஆபிரகாம் சில காலம் நெகேவில் வாழ்ந்தார். வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கிய யாத்திரையில், மோசே 12 உளவாளிகளை நெகேவிற்கு அனுப்பி நிலத்தையும் மக்களையும் அறிந்துவர அனுப்பினார். பின்னர் வட நெகேவ் யூத கோத்திரத்தினால் வாழிடமாக்கப்பட்ட, தெற்கு சிமியோன் கோத்திரத்தாரால் வாழிடமாக்கப்பட்டது. நெகேவ் சாலமோன் அரசின் பகுதியாகவும் பின்னபு யூத அரசின் பகுதியாகவும் விளங்கியது.\n\nகி.மு. 9 ஆம் நூற்றாண்டில், நெகேவிலும் ஏதோமிலும் (தற்போதைய யோர்தான்) சுரங்கம் தோண்டுதல் வளர்ச்சியுற்று, விரிவடைந்து அசிரியா எழுச்சியினால் அப்பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் பெர்சபே அப்பகுதியின் தலைநகராகவும் வாணிபத்தின் மையமாகவும் விளங்கியது கி.மு. 1020 முதல் 926 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிய இசுரயேலர் குடியிருப்புக்கள் அப்பகுதியின் தலைநகரைச் சுற்றி இருந்தன.\n\nவெளி இணைப்புகள்.\n- Sde Boker archive of articles on the Negev\n- Israel's Negev Information Site\n- Photos of Negev\n\n\n\n\n", "document_id": "ta_ta_71160"}, {"id": [995, 9], "question": "<Query> என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.", "document": "26 மே 1948ம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் பென்-குரியனின் உத்தரவின்படி, ஹகானா துனை இராணுவப் படை குழுவிலிருந்து படைக்கு கட்டாய ஆட்சேர்க்கும் இராணுவமாக போராளிக் குழுக்களான இர்குன், லெகி என்பவற்றை உள்வாங்கி உத்தியோகபூர்வமாக இசுரேலிய பாதுகாப்புப் படைகள் உருவாக்கப்பட்டன. இசுரேலிய பாதுகாப்புப் படைகள் எல்லா நாடுகளிலுமுள்ள இராணுவம் போன்று முக்கிய இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட இசுரேலிய ஆயுதப்ப் படைகளாக சேவையாற்றியுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கைகளாக இவற்றைக் கொள்ளலாம்: இசுரேலிய விடுதலைப் போர் (1948–1949), பழிக்குப்பழிப் படை நடவடிக்கைகள் (1950s–1960s), சூயெசு நெருக்கடி (1956), ஆறு நாள் போர் (1967), தேய்வழிவுப் போர் (1967–1970), யோம் கிப்பூர்ப் போர் (1973), 1978 தென் லெபனான் போர் (1978), முதலாவது லெபனான் போர் (1982), தென் லெபனான் போர் (1982–2000) (1982–2000), முதல் தடுப்பெழுச்சிப் போராட்டம் (1987–1993), இரண்டாம் தடுப்பெழுச்சிப் போராட்டம் (2000–2005), இரண்டாவது லெபனான் போர் (2006), காசா போர் (2008–2009) மற்றும் பிற போர்கள். குறுகிய காலத்தில் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் ஈடுபட்ட போர்களின் எண்ணிக்கை, எல்லை முரண்பாடுகள் என்பன அவற்றை உலகிலுள்ள அதிக சமர் பயிற்சி (அனுபவம்) பெற்ற இராணுவங்களில் ஒன்றாக்கியுள்ளது. அதேவேளை அவை மூன்று முன்நிலைகளில் இயங்குகின. அவை முறையே, வடக்கில் லெபனானுக்கும் சிரியாவுக்கு எதிராகவும், கிழக்கில் யோர்தானுக்கும் ஈராக்கிற்கும் எதிராகவும், தெற்கில் எகிப்துக்கு எதிராகவும் ஆகும். 1979 எகிப்து-இசுரேல் சமாதான ஒப்பந்தத்தின் பின், அவை கவனத்தை தென் லெபனான் மற்றும் பாலஸ்தீன நிலப்பகுதி திருப்பியுள்ளன.\n\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகள் பல வழிகளிலும் உலகிலுள்ள பல ஏனைய ஆயுதப் படைகளிலிருந்து வேறுபடுகின்றன. இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை என்பனவற்றினிடையே நெருக்கமான தொடர்பைப் பேணுவதிலிருந்து, அவற்றின் கட்டமைப்புக்குள் பெண்களை கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்குள் உள்வாங்குதல் ஆகியன வேறுபாடுகளாகும். இவை ஆரம்பித்ததிலிருந்து இசுரேலின் தனித்துவ பாதுகாப்பு சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இசுரேலிய சமூகத்தில் மிக முக்கியமானவற்றில் நிறுவனங்களில் ஒன்றான இசுரேலிய பாதுகாப்புப் படைகள், அந்நாட்டின் பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் தாக்கம் செலுத்துகின்றன. 1965 இல் கல்விக்கு பங்களித்ததற்காக இசுரேலிய பாதுகாப்புப் படைகள் இசுரேலிய பரிசு விருதைப் பெற்றன. இசுரேலின் அபிவிருத்தி செய்யப்படும் தொழில் நுட்பங்கள் சிலவற்றை இவை பாவிக்கின்றன. அவற்றில் பல குறிப்பாக இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் தேவைக்கேற்பவே பொருத்தமாகின்றன. மேர்கவா கவசவாகனம், உயர் தொழில் நுட்ப ஆயுத முறைகள், இரும்புக் குவிமாடம், ரோபி எதிர்ச்செயற்பாடு, கலில் மற்றும் டவோர் தாக்குதல் சுடுகலன் ஆகிய இவற்றில் குறிப்பிடத்தக்கன. இசுரேலிய கண்டுபிடிப்பான சுடுகலன் உசி 1954 முதல் 2003 வரை இசுரேலிய பாதுகாப்புப் படைகளால் பாவிக்கப்பட்டது. 1967 இல் இருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் நெருக்கமாக இராணுவ உறவைக் கொண்டுள்ளன. அத்துடன் அபிவிருத்தி உடன்பாட்டையும் கொண்டுள்ளன. இவற்றில் எப்-15ஐ சண்டை விமானம், THEL சீரொளி பாதுகாப்பு முறை, ஈட்டி ஏவுகணை பாதுகாப்பு முறை ஆகியனவும் அடங்கும். \n\nசொல்லிலக்கணம்.\nஇசுரேலிய அமைச்சரவை “இசுரேலின் பாதுகாப்பிற்கான இராணுவம்” எனும் எபிரேய அர்த்தமுள்ள “இசுரேலிய பாதுகாப்புப் படைகள்” (), \"Tzva HaHagana LeYisra'el\", எனும் பெயரை 26 மே 1948 அன்று சட்டபூர்வமாக உறுதி செய்தது. \n\nஅமைப்பு.\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகளின் சகல பிரிவுகளும் ஒரு தனி பிரதம தளபதிக்கு பதில் சொல்ல வேண்டியன. இவர் பாதுகாப்பு அமைச்சருக்கும் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் அறிக்கையிப்பார். பாதுகாப்பு அமைச்சரின் சிபார்சுக்கு ஏற்ப அமைச்சரவையினால் இவர் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்படுவார். ஆனால், அரசாங்கம் வாக்கு மூலம் இவருடைய சேவையை நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு கூட்ட முடியும். \n\nகட்டமைப்பு.\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகளின் கட்டமைப்பு பின்வருமாறு காணப்படும்.\n\nபிராந்திய கட்டளைகள்.\n- இசுரேலிய வடபகுதி கட்டளை\n- இசுரேலிய மத்திய கட்டளை\n- இசுரேலிய தென்பகுதி கட்டளை\n- இசுரேலிய உள்துறை கட்டளை\n\nபடைக்கலம்.\nஇராணுவ தலைமையகம்\n- காலாட்படை மற்றும் வான்குடைப்படை\n- கொலானி பட்டாளம்\n- கிவாடி பட்டாளம்\n- வான்குடைப்படை பட்டாளம்\n- கிபீர் பட்டாளம்\n- நகால் பட்டாளம்\n- பிஸ்லமாச் பட்டாளம்\n\n- இசுரேலிய கவசப்படை\n- 7வது கவசப்படை பட்டாளம்\n- பராக் கவசப்படை பட்டாளம்\n- 401வது பட்டாளம்\n- 460வது பட்டாளம்\n- இசுரேலிய பொறியியல் படை\n- இசுரேலிய பீரங்கிப் படை\n- இசுரேலிய கள புலனாய்வுப் படை\nவான் மற்றும் வான்வெளி படைக்கலம்\n- இசுரேலிய விமானப்படை\n\nகடல் படைக்கலம்\n- இசுரேலிய கடற்படைகள்\n\nஏனைய பிரிவுகள்.\nஇராணுவம்:\n- இசுரேலிய இராணுவ கல்விக்கூடங்கள்\n- தந்திரோபாய கட்டளை கல்லூரி\n- கட்டனள மற்றும் அலுவலர் கல்லூரி\n- தேசிய பாதுகாப்புக் கல்லூரி\n- பிராந்திய அரச செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர்\n- இராணுவ பரிந்துரை தளபதி\n- இசுரேலிய இராணுவ முறையீட்டு நீதிமன்றம்\n- பிரதான அலுவலருக்கான நிதி ஆலோசனை\n- பிரதமரின் இராணுவ செயலாளர்\nபொதுமக்கள்:\n- பாதுகாப்பு அமைச்சருக்கான இயக்குனர்\n- பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர் பிரிவு\n- ஆயுத அபிவிருத்தி நிர்வாகம்\n\nபிரிவுகள்.\nஇசுரேலிய பிரதம தளபதி\n- இசுரேலிய திட்டமிடல் இயக்குனர்\n- இசுரேலிய நடவடிக்கை இயக்குனர்\n- இசுரேலிய பாதுகாப்புப் படைகள் பேச்சாளர்\n- அமான் புலனாய்வு\n- இசுரேலிய புலனாய்வுப் படைகள்\n- இசுரேலிய இராணுவ தனிக்கை\n- மனிதவள இயக்குனர்\n- இசுரேலிய இராணுவ காவற்படை\n- இசுரேலிய கல்வி மற்றும் இளைஞர் படைகள்\n- இசுரேலிய உதவிப்படைகள்\n- இசுரேலிய பொதுப்படைகள்\n- இராணுவ ராபிக்கள்\n- பெண்கள் விவகார ஆலோசகர்\n- இசுரேலிய பிரதம நெருக்கடிநேர அலுவலர்\n- இசுரேலிய கணினி சேவைகள் இயக்குனர்\n- சி4ஐ படைகள்\n- \"'ஏற்பாட்டியல், மருத்துவ மற்றும் மத்திய இயக்குனர்\"\n- இசுரேலிய பெரும் பீரங்கிப்படைகள்\n- இசுரேலிய ஏற்பாட்டியல் படைகள்\n- இசுரேலிய மருத்துவப் படைகள்\nஇவற்றையும் பார்க்க.\n- அரபு-இசுரேல் முரண்பாடு\n- கிராவ் மகா\n\n\n\n\n", "document_id": "ta_ta_44632"}]
[{"id": [1000, 0], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது என மரபுப்படி நம்பப்படுகின்றது.. கி.பி. முதல் நூற்றாண்டளவில் இத்தலைமைச் சங்கம் மூன்று வகையில் இயங்கியது. முதல் வகையினர் முக்கிய குடும்பங்களிலிருந்தும் இனக்குழுக்களிலிருந்தும் வந்த \"மூப்பர்களைக்\" கொண்டது. இரண்டாம் வகையில் பெரிய குருக்களும் குருக்கள் குடும்ப பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். மூன்றாம் வகையினர் மறைநூல் அறிஞர் இருந்தனர். யூத பெரிய தலைமைச் சங்கத்தின் மொத்த உறுப்பினர் 71 பேர் ஆவர். அதன் தலைவர் யூத தலைமைக் குரு ஆவார். உரோமையரின் ஆட்சிக் காலத்தில் இந்தத் தலைமைச் சங்கம் வலிமைமிக்கதாக விளங்கியது. யூத மக்களின் சமூக-சமய-அரசியல் வாழ்வில் இச்சங்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. கைதுசெய்யும் அதிகாரமும் நீதி வழங்கும் அதிகாரமும் யூதத் தலைமைச் சங்கத்திற்கு இருந்தது. மரண தண்டனை தவிர, பிற தண்டனை விதிக்கும் அதிகாரமும் அதற்கு உண்டு.\n\nவரலாற்றுப்படி இவ்வகை சங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளில் இறுதியானது சுமார் கி.பி 358இல் எபிரேய நாட்காட்டியினை யூத சமயத்தின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தது ஆகும். உரோமைப் பேரரசின் யூத அடக்குமுறை சட்டங்களினாலும், கிறுத்துவ சமயத்தின் பரவலாலும், இவ்வகை சங்கங்கள் இல்லாமல் போயின. அயினும் பிரான்சின் முதலாம் நெப்போலியன் \"Grand Sanhedrin\" என்னும் பெயரில் இச்சங்கத்தை மீன்டும் ஏற்படுத்த முயன்றாலும் அது வெற்றி பெறவில்லை. இதேபோல தற்கால இசுரேலிலும் இவ்வகைச்சங்கங்களை ஏற்படுத்த முனைந்துள்ளனர்.\n\nநற்செய்திகளில் இயேசு இவ்வகை தலைமைச் சங்கத்தினர் முன் விசாரிக்கப்பட்டதாக உறிப்புகள் உள்ளன. மேலும் திருத்தூதர் பணிகள் நூலில் பலமுறை இச்சங்கத்தினர் திருத்தூதர்களைக் கைது செய்து விசாரித்ததாகவும், பெரிய சங்கக் கூட்டம் ஒன்றில் கமாலியேல் கலந்து கொண்டதாகவும், இச்சங்க கூட்டம் ஒன்றில் இவர்கள் ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் கல்லெறிந்து கொன்றதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60857"}, {"id": [1000, 1], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "சமயத்துக்குரிய மெய்யியல் எச்சமயம் பற்றி மெய்யியற் பார்வையைக் கொண்டுள்ளதே அச்சமயத்தை மட்டுப்படுத்தியதாகவே தன் மெய்யியற் பார்வையையும் கொண்டுள்ளது. ஆனால் சமய மெய்யியல் பொதுவாக சகல சமயங்களின் மெய்யியலையும் ஆராய்கிறது. எ.கா: சமயத்துக்குரிய மெய்யியல் குறித்த சமயத்தின் கடவுள் இருப்புப் பற்றிய தன் மெய்யியலை வெளிப்படுத்த, சமய மெய்யியல் கடவுள் இருக்கின்றாரா என்ற ஆய்வை கொண்டு காணப்படுகின்றது. \n\nஒவ்வொரு சமயமும் வேறுபட்ட மெய்யியலைக் கொண்டுள்ளது. அவ்வகையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:\n- இசுலாமிய மெய்யியல்\n- இந்து மெய்யியல்\n- கிறித்தவ மெய்யியல்\n- பெளத்த மெய்யியல்\n- யூத மெய்யியல்\n\nஇவற்றையும் பார்க்க.\n- சமய மெய்யியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64344"}, {"id": [1000, 2], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "வெளி இணைப்புகள்.\n- Benjamin Brown, \"Orthodox Judaism\", in: The Blackwell Companion to Judaism, 2001.\n- Haredi and technology\n- Hasidic and Haredi Jewish population growth\n- Map of the main Haredi Communities in Jerusalem\n- Dei'ah Vedibur – Online Haredi newsweekly\n- Kemach Foundation\n\n\n\n\n", "document_id": "ta_ta_89318"}, {"id": [1000, 3], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "வரலாறு.\nஎபிரேய மொழிக்கு 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இது இசுரேலில் கிமு 10 நூற்றாண்டில் இருந்து கிமு 4 ம் நூற்றாண்டு வரை பேச்சு வழக்கில் இருந்தது. கிமு 4 ம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் அரசியல் மாற்றங்களிலால் அரமேய மொழி செல்வாக்குப் பெற்றது. இதைத் தொடர்ந்து யூத உயர் குடிகள் அரமேய மொழியை அதிகம் பயன்படுத்தலாயினர். எபிரேய மொழியின் பேச்சு வழக்கு குன்றியது. எனினும் அது தொடர்ச்சியாக சமயத்தில், இலக்கியத்தில், அறிவியலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக யூத சமயத்தின் Tanakh, Talmud, Zohar ஆகிய சமய நூல்கள் எபிரேய மொழியில் எழுதப்பட்டன.\n\nயூத அறிவொளிக் காலம்.\n19 ம் நூற்றாண்டு யூத அறிவொளிக் காலமாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே முழு வீச்சுடன் எபிரேய எழுத்தும், பேச்சும் புத்துயிர்ப்புக் காணத் தொடங்கியது. இக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யூத தேசிய இயக்கம் (Zionism) யூதர்கள் நலன் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இவ் இயக்கத்தில் பங்கெடுத்த Eliezer Ben Jehuda என்பவரே எபிரேய மொழியின் புத்துயிர்ப்பாளர் என்று அறியப்படுகிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- History of the Ancient and Modern Hebrew Language, David Steinberg.\n- Let my people know!, Ghil'ad Zuckermann, Jerusalem Post, May 18, 2009.\n- Hybridity versus Revivability: Multiple Causation, Forms and Patterns, Ghil'ad Zuckermann, Journal of Language Contact, Varia 2, pp. 40–67 (2009).\n\n\n\n\n", "document_id": "ta_ta_20796"}, {"id": [1000, 4], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "தகவற் பிழை.\nபுனித நூல்களில் கூறப்படும் பல கூற்றுக்கள் அறிவியலின் தற்போதைய அறிவின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எ.கா உலகம் 6000 ஆண்டுகள் மட்டுமே என பைபிளில் கூறப்பட்டுள்ளது. அறிவியல் உலகம் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலான கால வரலாற்றை உடையது என்று கூறுகிறது.\n\nசமயத்தின் அறிவியல் எதிர்ப்பு.\nசமயம் அறிவியலின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துள்ளது. \n\nஇறையின் தேவையின்மை.\nஅறிவியல் கோட்பாடுகளின் அல்லது விதிகளின் விளக்கத்துக்கு இறை என்ற கருதுகோள் தேவையற்றது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- சமயத்துக்குரிய மெய்யியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_28259"}, {"id": [1000, 5], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "இக் காப்பியம் யூத-கிறித்தவ-இசுலாமிய சமய நூல்களில் இடம்பெறும் நோவா அல்லது நூஹ் (அலை) அவர்களின் கதையைக் கூறுகிறது. \"இவரது காலத்தில் இறைமறுப்பாளர்களை வெள்ளப் பிரளயத்தின் - ஊழிப் பெருவெள்ளத்தின் வழியாக இறைவன் தண்டித்தான். நூஹ் நபியையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் உயிரினங்களில் ஒவ்வொரு இணைகளையும் இறை ஆணைப்படி அவர் அமைத்த கப்பலில் ஏறித் தப்பினார்கள்\" என்பது நூஹ்வாவின் கதைச் சுருக்கம்.\n\nஇந்த நூல் பற்றிய மதிப்புரையில் முனைவர் தக்கலை எம். எஸ். பஷீர் \"கவிஞர் ஜின்னாஹ்வின் இக் குறுங்காப்பியம் (கதையியம்) எளிமை, இனிமை நிறைந்தது. செந்தமிழ்ச் சொற்களில் படிப்போருக்குக் கலக்கமின்றிப் புரியுமாறு தெளிவுறப் பொருட் சுவையைத் தருமாறு அமைந்துள்ளது\" என்று கூறியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58846"}, {"id": [1000, 6], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "நம்பிக்கைகள்.\nஇவர்கள் பரிசேயரைப்போலல்லாமல் செவிவழி சட்டங்களை (Oral Law) ஏற்க்கவில்லை. தோராவை மட்டுமே சட்டத்தின் அடிப்படையாகக் கொண்டனர். எழுதப்பட்ட சட்டம் மற்றும் அதில் இருந்த குருத்துவத்தின் சித்தரிப்பு ஆகியவை யூத சமுதாயத்தில் சதுசேயர் மேலாதிக்கம் செலுத்த வழிகோலியது.\n\nஜொசிஃபளின் படி இவர்களின் நம்பிக்கைகள்:\n- ஊழ் என ஒன்று இல்லை\n- கடவுள் தீமை செய்யமாட்டார்\n- மனிதருக்கு நன்மை தீமையினை வேறுபடுத்தும் ஆற்றல் உண்டு\n- ஆன்மா அழிவுடையது; ஆதலால் மரணத்தின் பின் வாழ்வு இல்லை\n- இறப்புக்குப்பின்பு செய்த நன்மைக்கு பலனோ அல்லது தீமைக்கு தண்டனையோ இல்லை\n\nபணிகள்.\nசமயம்.\nகோவிலின் பராமரிப்பு இவர்களின் முக்கிய சமயப்பணியாக இருந்தது. தோராவில் இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குறிக்கத்தக்க இடம் இவர்களின் சமூக நிலைக்கு வலுவூட்டியது. பண்டைய இஸ்ரேலின் முதன்மை வழிபாடு முறையான பலி செலுத்தும் பணியினை இவர்கள் நிறைவேற்றினர். இது ஆண்டின் மூன்று எருசலேம் திருப்பயணத்தையும் உள்ளடக்கும். எல்லா குருக்களும் சதுசேயர் அல்லர் என்பது குறிக்கத்தக்கது. சிலர் பரிசேயராகவும் வேரு சிலர் எக்குழுவையும் சாராதாராகவும் இருந்தனர் என்பது குறுக்கத்தக்கது.\n\nஅரசியல்.\nசதுசேயர் பல அரசு அலுவல்களை மேற்பார்வையிட்டார். இவர்கள்\n- உள்நாட்டு அரசினை நிர்வகித்தனர்\n- வெளிநாட்டில் நாட்டின் பதில் ஆளாக செயல்பட்டனர்\n- யூத தலைமைச் சங்கத்தில் பங்கேற்றனர்\n- உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் யூதர்களிடையே வரி சேகரித்தனர்\n- இராணுவத்தினை உருவாக்கி அதனை வழிநடத்தினர்\n- யூதர்களுக்கும் உரோமையர்களுக்கும் இடயே பாலமாக இருந்தனர்\n- உள்நாட்டு குறைகளை தீர்க்க முயன்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61856"}, {"id": [1000, 7], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "வேதாகமம் அடையாளத் தெளிவற்றுக் கூறிப்பிடும் இரண்டு மலைகளைக வேதாகம ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவை மொரியா மலையும் சீயோன் மலையும் ஆகும். \n\nகடவுள் தன் தெய்வீக பிரசன்னத்திற்கான இடமாக கோவில் மலையை தேர்ந்தெடுத்தார் என யூதம் குறிப்பிடுகிறது. யூதர்களின் முக்கிய நூலாகிய தல்மூத், இந்த இடத்தில்தான் கடவுள் முதன் மனிதன் ஆதாமை உருவாக்கினார் எனக் கூறுகிறது. இந்த இடத்தில்தான் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை பலி கொடுக்க முனைந்தார். இங்கேதான் இரு யூத ஆலயங்களும் அமைந்திருந்தன. வேதாகமத்தின்படி இந்த இடம் எல்லா உயிர்களுக்கும் மத்தியமானதும் - அரச, நிதி, சமய நிலையமாக இருக்கும். \n\nஇரண்டாம் கோவில் காலத்தில் இவ்விடம் பொருளாதார நிலையமாக செயற்பட்டது. யூத பாரம்பரியத்தின்படி, முதல் கோவில் சாலமோனால் கி.மு. 957 இல் கட்டப்பட்டு, பாபிலோனியரால் கி.மு. 586 இல் அழிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் கி.மு. 516 இல் செரூபாலினால் கட்டப்பட்டு, உரோம பேரரசால் கி.பி. 70 இல் அழிக்கப்பட்டது. யூத பாரம்பரியம் இங்கு மூன்றாவதும் இறுதியுமான கோவில் கட்டப்படுமென நம்புகிறது. யூதர்களுக்கு இந்த இடம் மிக புனிதமும், அவர்கள் செபம் செய்யும்போது இப்பக்கத்தை நோக்கியே செபம் செய்வர். சில யூதர்கள் இந்த இடத்தில் நடக்க மாட்டர்கள். மகா பரிசுத்த இடத்தில் தற்செயலாக நுழைவதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை. யூத போதர்களின் சட்டப்படி, இவ்விடத்தில் கடவுளின் தெய்வீக பிரசன்னம் தற்போதும் உள்ளதென்கின்றனர். \n\nஇசுலாத்தில் மூன்றாவது புனித இடமாக இந்த இடம் சுன்னி இசுலாமியரால் நோக்கப்படுகிறது. உயர் புகலிடமாகவும், முகம்மது சொர்க்கத்திற்கு சென்ற இடமாகவும் இவ்விடம் கருதப்படுகிறது. கி.பி 637 இல் இசுலாமியர் எருசலேமை வெற்றி கொண்டதும் உமையா கலீபா அல் அக்சா பள்ளிவாசல் மற்றும் பாறைக் குவிமாடம் என்பவற்றை கட்ட உத்தரவிட்டார். பாறைக் குவிமாடம் கி.பி. 692 இல் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் உலகத்திலுள்ள பழைய இசுலாமிய கட்டிடக் கலையாக காஃபாவிற்கு அடுத்ததாகத் திகழ்கிறது. அல் அக்சா பள்ளிவாசலானது பாறையின் தெற்குப்பக்கத்தில் மக்காவை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. பாறைக் குவிமாடம் மத்திய பகுதியில் யூத ஆலயம் கட்டப்படாதவாறு உள்ளது. \n\nயூதம் மற்றும் இசுலாமிய உரிமை கோரலில், இந்த இடம் உலகிலுள்ள அதி போட்டியான சமய இடமாகக் காணப்படுகிறது. சிலுவைப் போர் காலத்தில், எருசலேம் இசுலாமிய சமூகம் இடையூ இன்றி இப் பகுதியை பாரமரித்தனர். 1967 இலிருந்து இசுரேல் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இப்பகுதி மீது இசுரேலும் பாலஸ்தீன அதிகாரமும் தத்தமக்கே இப்பகுதியில் அதிகாரம் உள்ளதென்கின்றனர். அரபு-இசுரேல் முரண்பாட்டில் இதுவே மிக முக்கிய காரணியும் ஆகும். இசுரேலிய அரசு இப்பகுதியில் இசுலாமியர் அல்லாதோர் செபிப்பதை தடை செய்துள்ளது. \n\nவெளி இணைப்புக்கள்.\n- New Evidence of the Royal Stoa and Roman Flames வேமதாக தொல்பொருளியல் மீளாய்வு - ஆங்கிலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43198"}, {"id": [1000, 8], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "சிறப்பு.\nவல்லபி நகரம் சமண சமயத்தின் தலைமைப் பீடமாக விளங்கியது. சமண சமய ஆகமங்கள், சமய குருவான ஆச்சார்ய ஷர்மன் தலைமையில் 500 சமணப் பெரியோர்களால் தொகுக்கப்பட்டன. இந்நகரில் சமண சமய தீர்த்தங்கரர்களின் சிலைகளும், கோயில்களும் மற்றும் பௌத்த சமய அறிஞர்களும் நிறைந்திருந்தன.\n\nபௌத்த சமயத்தின் பண்டைய ஆறு பல்கலைக்கழகங்களில், வல்லபியும் ஒன்றாக விளங்கியது. 100 பௌத்த மடாலயங்களும், 6000 பௌத்த பிக்குகளும் இந்நகரில் சமயக் கல்வி கற்றனர் என யுவான் சுவாங் தமது குறிப்புகளில் குறித்துள்ளார்.\n\nபாரத நாட்டின் அனைத்து சமய மாணவர்கள், வேதம், தருக்கம், யோகம், மற்றும் தத்துவங்களில் உயர் கல்வி கற்க வல்லபி நகரில் குவிந்த வண்ணமிருந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70472"}, {"id": [1000, 9], "question": "<Query> யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.", "document": "காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை, (க.இ.கொ) மீயியற்கை நம்பிக்கைகள் அடிப்படையற்றவை என்று வாதிடப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக இறை நம்பிக்கை பற்றிய எந்தக் கூற்றிலும் “இறைவன்” என்ற சொல்லுக்கு பதில் “காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை” என்ற பெயரைப் பயன்படுத்தினால் பொருந்தி வரும் என்பது இறை மறுப்பாளர்களின் வாதம். இந்தக் கொம்புக்குதிரையைக் காணமுடியாது; எனினும் அது இளஞ்சிவப்பு நிறம் கொண்டது என்ற இரு கூற்றுகளும் ஒன்றை ஒன்று பொய்யாக்கும் கூற்றுகள். இறைவனின் தன்மை குறித்த நம்பிக்கையாளர்களின் கருத்துகள் இவ்வாறே அமைந்துள்ளன என்று இறைமறுப்பாளர்கள் கருதுகின்றனர். இறைவன் இல்லை என்று நிறுவ எப்படி இயலாதோ அதே போல இக்கொம்புக்குதிரை இல்லை என்பதையும் உறுதியாக நிறுவ இயலாது.\n\nவரலாறு.\nக.இ.கொ கருத்துரு இணையத்தில் தோன்றி பரவலானது, ”ஆல்ட்.அதீசம்” போன்ற யூஸ்னெட் இணைய மன்றங்களில் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. தற்போது அதற்கெனப் பல தனிப்பட்ட இணையதளங்களும் உள்ளன. உறுதிபடுத்தக்கூடிய தரவுகளின்படி, ஜூன் 7, 1990 இல் முதன் முதலில் ”ஆல்ட்.அதீசம்” மன்றத்தில் அது பேசுபொருளானது. பின்பு கல்லூரி மாணவர் குழுவொன்று 1994-95 காலகட்டத்தில் க.இ.கொ கருத்துருவை மேலும் விரிவுபடுத்தியது. ஐயோவா பல்கலைக்கழக டெல்னெட் இணைய மன்ற சேவையைப் பயன்படுத்திய அம்மாணவர்கள் க.இ.கோ வுக்கென தனியே ஒரு கொள்கை அறிக்கையை உருவாக்கினர். அந்த அறிக்கையில் தன்னளவில் பொருத்தமானதும் ஆனால் உண்மையில் முட்டாள்தனமானதுமான ஒரு சமயத்தை விளக்கினர். அண்டத்தில் எண்ணிலடங்கா காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரைகள் உள்ளன என்பதே அந்தப் பகடி சமயத்தின் அடிப்படை. அந்த அறிக்கையில் தான் (பிற்காலத்தில் புகழ்பெற்ற) பின்வரும் விளக்கம் இடம் பெற்றிருந்தது:\nகாணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரைகள் பெரும் ஆன்மீக சக்தி கொண்டவை. நமக்கு இது எப்படித் தெரியும் என்கிறீர்களா? அவை ஒரே நேரத்தில் காணமுடியாதவையாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதும் அவற்றின் ஆன்மீக சக்தியை நமக்கு உணர்த்துகின்றன. ஏனைய சமயங்களைப் போலவே காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை சமயம் தருக்கத்தையும் நம்பிக்கையையும் ஒரு சேர அடிப்படையாகக் கொண்டது. அவை இளஞ்சிவப்பு நிறம் கொண்டவை என நாம் நம்புகிறோம். அதே நேரம் அவற்றை நாம் பார்த்ததேயில்லை என்பதால் அவற்றை யாராலும் காண முடியாது என்று தருக்க அடிப்படையில் அறிகிறோம். — ஸ்டீவ் எலே\nகருத்துகள்.\nக.இ.கொ வைப் பற்றிய வாதங்களில் அவரை யாரும் காணமுடியாது என்பதால், அப்படிப்பட்ட ஒருவர் உண்மையில் இல்லை என்றோ அவரது நிறம் இளஞ்சிவப்பல்ல என்றோ யாராலும் நிறுவ முடியாது என்ற கருத்து பொதுவாக வைக்கப்படும். இது பிற சமயத்தாரின் இதே போன்ற நம்பிக்கையைப் பகடி செய்கிறது - இறை நம்பிக்கையாளர்கள் இறைவன் அண்டத்தைப் படைத்தவர் என்கிறார்கள். ஆனால் அவர் அவ்வண்டத்தின் விதிகளுக்கு அப்பாற்பட்டவர், எனவே நமது புலன்களையும் இவ்வுலகின் முறைகளையும் கொண்டு அவரை உணர முடியவில்லை என்றால் அவர் ஒருவர் இல்லை எனக்கொள்ளலாகாது என்று வாதிடுகின்றனர். இப்படி இறைவனுக்கென குணங்களையும் பட்டியலிட்டுவிட்டு, அவற்றுக்கு எந்தவித ஆதாரங்கள் இல்லையென்றாலும் அவரைக் காணமுடியாததால் அவருக்கு அக்குணங்கள் இல்லை (அல்லது அவரே இல்லை) என்று சொல்லமுடியாது என்று வாதிடும் நம்பிக்கையாளர்களைப் பகடி செய்கிறது க.இ.கொ. \n\nக.இ.கொ வின் பக்தர்கள் தங்களிடையே நகைச்சுவையாகப் பகடி வாதங்களை நடத்துவர். எடுத்துக்காட்டாக யாராலும் க.இ.கொ வைக் காணமுடியாது என்று வாதிடுவர். அனைவராலும் அவரைக் காணமுடியாது என்றும், மிகப்பெரும்பாலானோரால் அவரைக் காணமுடியாது என்றும், முழு நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே அவரைக் காணமுடியாதென்றும் பல வாதங்கள் முன்வைக்கப்படும். இந்தப் பகடி வாதங்கள், பல சமயங்களில் நடைபெறும் நீளமான, பெருஞ்சிக்கலான இறையியல் வாதங்களை அங்கதம் செய்கின்றன.\n\nக.இ.கொ சமய நூல்களை இறைவனற்றதாக்க உதவுகிறது. சமய நூல்களில் இறைவன் குறிப்பிடப்படும் இடங்களில் அதற்கு பதிலாக ”காணமுடியாத இளஞ்சிவப்பு கொம்புக்குதிரை” என்று மாற்றிவிட்டு படித்தால் வாசகர்கள் ஒரு புதிய கோணத்தில் சமய நூல்களை அணுக முடியும் என்பது இறை மறுப்பாளர்களது கருத்து. \n\nஎடுத்துக்காட்டாக திருவிவிலியத்தின் தொடக்க நூலின் முதற் சொற்றொடர்களை:\n\nபின்வருமாறு மாற்றலாம்:\n\nஒப்புநோக்கக் கூடிய கருத்துகள்.\n1996 இல் ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவர். எல். வில்சன் என்பவரால் குழந்தைகளுக்கான ”கேம்ப் குவெஸ்ட்” என்ற கட்டற்ற சிந்தனை கோடைக்கால முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் யாராலும் காணமுடியாத கொம்புக்குதிரையொன்று, கற்பிக்கும் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. இறை மறுப்பாளர் ரிச்சர்ட் டாக்கின்சு எழுதிய \"தி காட் டெலூசன்\" (கடவுள் என்னும் ஏமாற்றல்) நூலில் காணமுடியாத கொம்புக்குதிரையை ரசலின் தேனீர் கேத்தலோடு ஒப்பிட்டுள்ளார். கார்ல் சேகன் எழுதிய “டீமன் ஹாண்டட் வோர்ல்ட்” (ஆவி சூழ் உலகு) நூலில் யாரோ ஒருவர் தனது மகிழுந்து நிறுத்தும் அறையில் டிராகன் ஒன்று வாழ்கின்றது என்று நம்புவதைக் குறிப்பிடுகிறார். நெருப்பைக் கக்க வல்ல அந்த டிராகனை யாராலும் காணவோ உணரவோ இயலாது.\n\nசமய நோக்கு.\nஆய்வாளர்கள் ஏபெல், ஷேஃபர் ஆகியோர் க.இ.கொ சமய நம்பிக்கையை மட்டுமே விமர்சிக்கின்றது, ஆனால் சமயத்தைப் பின்பற்றுவதில் இடம்பெறும் சமூக நடவடிக்கைகள், சமூக அக்கறை போன்றவற்றை கண்டுகொள்வதில்லை என்று விமர்சித்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62282"}]
[{"id": [1001, 0], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பதே இந்த கிராமத்தின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இக்கிராமத்திலுள்ள தெருவிளக்குகள் அனைத்திலும் சூரியமின் தகடுகள் பொருத்தப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் மின்சாரத்திலேயே இயங்குகின்றன. இந்த கிராம பஞ்சாயத்தின் தலைவரே கிராமத்தை வழிநடத்துகிறார்; அவர் மக்களால் \"சர்பஞ்ச்\" என்று அழைக்கப்படுகிறார்.\n\nமக்கள் வகைப்பாடு.\n2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 394 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அன்றைய நிலவரத்தின்படி இந்த கிராமத்தின் மக்கள்தொகை 2306 (1265 ஆண்கள் மற்றும் 1041 பெண்கள்).\n\nநீர்வடிகால் மேம்பாடு.\n1975 ஆம் ஆண்டு இக்கிராமம் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக இங்கு ஏழ்மை மற்றும் கள்ளச் சாராயப் புழக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. இக்கிராமத்தின் நீர்தேக்கத் தொட்டி பழுதடைந்து நீர் கசிந்ததால் அதில் நீரை சேமிக்க இயலவில்லை. எனவே புதிய வடிகால் தொட்டி கட்டும் வேலைகள் துவங்கப்பட்டது. அன்னா ஹசாரே இப்பணியில் கிராம மக்களையும் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்தினார். இப்பணி நிறைவடைந்ததும் அப்பகுதியில் இருந்த ஏழு கிணறுகள் கோடையிலும் முதன்முறையாக நிரம்பின.\n\nதற்போது ராலேகாண் சித்தியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் ஒரு தானிய சேமிப்புக் கிடங்கு, ஒரு பால் சேமிப்பகம் மற்றும் ஒரு பள்ளியும் உள்ளன. வறுமை முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது.\n\nமுன்மாதிரி கிராமம்.\nராலேகாண் சித்தி வறண்ட பகுதியில் அமைந்த மிக மோசமான மற்றும் ஏழ்மையான கிராமம் என்ற நிலையில் இருந்து மிகவும் வளமான கிராமமாக மாற்றம் அடைந்ததாக உலக வங்கிக் குழுமம் அங்கிகரித்துள்ளது. ராலேகாண் சித்தி 25 வருடங்களாக, உள்ளூர் பொருளாதாரத்தை கொண்டே இயற்கை வளங்களை சீரமைக்க முடியும் என்பதில் தேசத்திற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.\n\nஅன்னா ஹசாரே.\nஇந்த கிராமத்தின் தலைவரான, இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, இந்த கிராமத்தின் முன்னேற்றத்திற்குக் காரணமாக கருதப்படுகிறார். தனது கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றிய சாதனைக்காக இந்திய அரசு அவருக்கு 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59217"}, {"id": [1001, 1], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "முதற்கட்டமாக மூன்று கிராமங்களை எடுத்து, அவற்றை முன்மாதிரி கிராமங்களாக இத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய பின்னர், நாடெங்கும் உள்ள பிற கிராமங்களிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படும். 2019ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் இத் திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..\n\n18 அம்ச வழிகாட்டுதல்கள்.\n\"முன்மாதிரி கிராமம்' திட்டம் தொடர்பான 18 அம்ச வழிகாட்டுதல்களை பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகம், கிராமப் பஞ்சாயத்து ஆகியவை இணைந்து கடைப்பிடிக்க வேண்டிய இந்த வழிகாட்டுதல்களின் விவரம் வருமாறு:\n\n1. காந்தியின் \"சுயராஜ்ஜிய'க் கொள்கையைக் கடைப்பிடித்தல்.\n2. மிக ஏழை, நலிவடைந்தோருக்கு பயன் கிடைத்தல்.\n3. கிராமத்தைத் தேர்வு செய்ய ஒரு மாத கால அவகாசம்.\n4. சமவெளியில் 3,000-5,000, மலை, பழங்குடியினர் பகுதியில் 1000-3000 என மக்கள் தொகை உள்ள கிராமத்தைத் தேர்வு செய்தல்.\n5. பஞ்சாயத்து, மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து திட்ட அறிக்கை தயாரித்தல்.\n6. நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி, செலவினம் தொடர்பாக மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறைச் செயலர் தலைமையிலான தேசியக் குழுவுடன் ஆலோசனை நடத்துதல்.\n7. மக்கள் பங்களிப்புடன் வெளிப்படையாகச் செயல்படுதல்.\n8. கிராமப் பஞ்சாயத்துகள், மக்கள் ஆதரவுடன் அமலாக்கம்.\n9. உள்ளூர், சமூக, கலாசாரங்களுக்கு மதிப்பளித்தல்.\n10. தன்னார்வ, ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுதல்.\n11. சுகாதாரம், சமூக, மனித வளம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அடிப்படை வசதிகள், சமூகப் பாதுகாப்பு, நல்லாளுகைத் திட்டங்களை வகுத்தல்.\n12. சாலை, குடிநீர், சுகாதார அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க உத்தி வகுத்தல்.\n13. நவீன தொலைதொடர்பு, தொழில்நுட்ப வசதிகள், வேளாண் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்குதல்.\n14. தனியார், தன்னார்வ அமைப்புகள், கூட்டுறவுத் துறைகளின் ஒத்துழைப்பைப் பெறுதல்.\n15. திட்ட செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்தல்.\n16. திட்டத்தின் நன்மை பற்றி பிரசாரம் செய்தல்.\n17. திட்ட அமலாக்கத்துக்குப் பிந்தைய தேவைகளை ஆராய்தல்.\n18. திட்ட முடிவில் மதிப்பீட்டு அறிக்கை தயாரித்தல்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=112770\n\n\n\n\n", "document_id": "ta_ta_62236"}, {"id": [1001, 2], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "இந்தியாவின் அறியப்படாத, உள்ளார்ந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்திய முன்மாதிரி நபர்களை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், அதன் மூலம் இளைஞர்களின் தொழில்முனைவுத் தன்மையை ஊக்குவிப்பதும் டாடா ஜாக்ருதி யாத்ராவின் நோக்கம்.\n\nமுன்மாதிரி நபர்களின் சிறிய உரைக்குப் பின்னர், இளைஞர்கள் அவர்களுடன் உரையாடுவதற்கும் அதன் மூலம் கற்றுக்கொள்ளவும் வழிவகுக்கப்படுகிறது, \n\nமேலும், பயணத்தில் உழவு, கல்வித்துறை போன்ற பல துறைகளில் இருந்தும் முன்னோடியான பலர் சக பயணிகளாக உடன் வருவதால், மாணவர்கள் உற்சாகமூட்டப்பட்டு கற்றுக்கொள்கின்றனர்.\n\nஇதில் பங்கு கொள்வோரில் 60% பேர் கிராமப்பகுதியில் இருந்து வருபவர்கள்.\n\nவெளியிணைப்புகள்.\n- http://srkvijayam.com/2014/06/29/tata/\n\n\n\n\n", "document_id": "ta_ta_60543"}, {"id": [1001, 3], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "வரலாறு .\n1849 ஆம் ஆண்டில் ஜான் எலியட் டிங்கிங்தெர் பெத்தூனால் இந்த கல்லூரி ஒரு மதச்சார்பற்ற பெண்கள் பள்ளியாக (பெண்கள் மதச்சார்பற்ற கல்விக்காக) நிறுவப்பட்டது. 1856 ஆம் ஆண்டில் அரசு இதனை இணைத்துக் கொண்டது, 1862-63இல் நிறுவப்பட்ட பின்னர் அது பெதுன் பள்ளி என்று மறுபெயரிட்டது. 1879 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மகளிர் கல்லூரியாக பெத்தூன் கல்லூரி வளர்ந்தது.\n\nபுகழ்வாய்ந்த மாணவர்கள்.\n- சந்திரமுகி பாசு (1860-1944), பிரிட்டிஷ் பேரரசின் முதல் இரண்டு பெண் பட்டதாரிகளில் ஒருவர்\n- அபாலா போஸ் (1864-1951), சமூக சேவகர்\n- சாரா தேவி சத்துருணி (1872-1945), பெண் கல்வியின் ஊக்குவிப்பாளர்\n- அனாரா பஹார் சௌத்ரி (1919-1987), சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்\n- கமலா தாஸ் குப்தா (1907-2000), போராளி தேசியவாதி\n- அமல்பிரவா தாஸ், சமூக சேவகர்\n- பினா தாஸ் (1911-1986), புரட்சியாளர் மற்றும் தேசியவாதி\n- டிஸ்டா தாஸ் (பிறப்பு 1978), எதிர்பாலின நடிகை\n- கல்பனா தத்தா (1913-1995), சுதந்திர ஆர்வலர்\n- மீரா தத்தா குப்தா (1907-1983), சுதந்திர போராளி மற்றும் ஆர்வலர்\n- ஸ்வார்ணகுமாரி தேவி (1855-1932), கவிஞர், நாவலாசிரியர் மற்றும் சமூக சேவகர்\n- கடம்பினி கங்குலி (1861-1923), பிரிட்டிஷ் பேரரசின் முதல் இரண்டு பெண் பட்டதாரிகளில் ஒருவர்\n- அசோக குப்தா (1912-2008), சுதந்திர போராளி மற்றும் சமூக சேவகர்\n- நீனா குப்தா, கணிதவியலாளர் , சரிச்கி ரத்து பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் .\n- ஆதிதி லாஹிரி (பிறப்பு 1952), கல்வியாளர் அபா மைத்தி (பிறப்பு 1925), அரசியல்வாதி\n- கனக் முகர்ஜி (1921-1995), அரசியல் ஆர்வலர் ஷகுலதா ராவ் (1886-1969), சமூக சேவகர் மற்றும் குழந்தைகள் எழுத்தாளர்\n- கமினி ராய் (1864-1933), கவிஞர், சமூக சேவகர் மற்றும் பெண்ணியவாதி\n- லீலா ராய் (1900-1970), அரசியல்வாதி மற்றும் சீர்திருத்தவாதி\n- மம்தாஸ் சங்கமிதா, மருத்துவர் மற்றும் அரசியல்வாதி\n- ஷோபா சென், நடிகை அமியா தாகூர் (1901-1988),\n- பாடகர் புரட்டிலாடா வடெடார் (1911-1932), புரட்சிகர தேசியவாதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_110216"}, {"id": [1001, 4], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் \"இராஷ்டிர தர்மம்\" , \"பாஞ்சஜன்யம்\" போன்ற மாத இதழ்களுக்கும், \"சுதேசி\" என்ற நாளிதழுக்கும் ஆசிரியராக செயல்பட்டவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Bharatiya Janata Party\n\n- Government of India award citation\n- Deendayal Research Institute\n\n\n\n\n", "document_id": "ta_ta_68963"}, {"id": [1001, 5], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "2007 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த குடிமகன் கௌரவமான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி.\nலக்னோவில் அறிஞர் டாக்டர். வி. எஸ். ராம், லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார், தில்லி பல்கலைக்கழகத்தின் பண்டைய இந்திய வரலாற்றில் பண்டைய முதுகலை பட்டமும், ஜி.பீ. பன்ட் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டமும் பெற்றாா்.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான வி.வி.கிரியின் மருமகள் ஆவாா்.\nபணி.\nகீரி தனது தொழில் வாழ்க்கையை ஒரு கல்விக்காக தொடங்கினார்..இவா் லக்னோ பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வுகள் துறையை நிறுவினாா். 1971 இல் இந்திய-பாக்கிஸ்தான் போருக்கு பின்னர் 1972 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யுத்த விதவைகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவலராகவும் 2000 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் சமாதானத்திற்கான மகளிர் ஊக்குவிப்பு நிறுவனமாகவும் பொறுப்பேற்றார்.\n\nநியூயார்க் சார்ந்த சர்வதேச தொண்டு நிறுவனமான  பசி திட்டம் குழு உறுப்பினர் ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115431"}, {"id": [1001, 6], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "அடிமட்ட இயக்கங்களை அமைக்கவும் ஊக்குவிப்பதைத் தவிரவும் ஹசாரே தனது தந்திரோபாயத்தை நினைவுபடுத்தும் வகையில் அடிக்கடி நடத்திய உண்ணாவிரதம் மோகன்தாசு கரம்சந்த் காந்தி \n\nஒரு தனி மனிதனின் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் குறைகேள் அதிகாரி நிறுவனம் அமைத்து பொது இடங்களில் உள்ள ஊழல்களை சமாளிக்கவும் ஜன லோக்பால் மசோதாவை போல் லோக்பால் மசோதா 2011 அமைத்து கடுமையான ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றவும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி ஏப்ரல் 5, 2011-ல் கால வரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அரசாங்கம் ஹசாரே-வின் கோரிக்கைகளை ஏற்ற ஒரு நாளைக்குப்பிறகு 9 ஏப்ரல் 2011-ம் தேதி உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. அரசாங்கம் மற்றும் மக்கள் சமூக பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு குழு அமைத்து சட்ட வரைவு எழுத அரசாங்கம் ஒரு அரசிதழ் அறிவிப்பு வெளியிட்டது.\n\n2011-ன் உலக சிந்தனையாளர்கள் பட்டியலின் முதல் 100 இடங்களில், வெளி நாட்டு கொள்கை இதழ் அவரின் பெயரையும் வெளியிட்டது. மேலும் 2011-ல் அன்னா மும்பையில் வெளியாகும் தேசிய நாளிதழ் மூலம் மிகுந்த மக்கள் செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றார். அவருடைய நீதியை நிலைநாட்டும் சர்வாதிகார கருத்துகெதிராகவும், ஊழல் செய்த பொது அதிகாரிகளின் மரண தண்டனை கொள்கைக்கெதிராகவும், வாசெக்டமி முறை மூலம் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு ஆதரவுக்கெதிராகவும் அவர் மாறுபட்ட விமர்சனங்களை சந்தித்தார்.\n\n2009-ல் அன்னா ஹசாரே-வை கொலை செய்யும் சதி வெளிப்படுத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர் பதவி வகித்தவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் நெருங்கிய உறவினருமான பத்மசிங் படிலே சதிக்கு காரணம் என்று ஹசாரே குற்றம் சாட்டினார். கொலை சதி தொடர்பான வழக்கு நடந்து தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.\n\nஇளமைப் பருவம்.\nகிசான் ஹசாரே 15 ஜூன் 1937-ல் (1940 என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன) அஹமத்நகர் அருகில் உள்ள பிங்கர் என்ற இடத்தில் பிறந்தார்.அவர் இரண்டு சகோதரிகளுக்கும், நான்கு சகோதரர்களுக்கும் முன்னால் பிறந்த மகன் ஆவார். அவர் பின்னர் மராத்தியில் \" மூத்த நபர் \" அல்லது \" தந்தை \" என பொருள்படும் \" அண்ணா \" என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். அவருடைய தந்தை மருந்தகத்தில் வேலை பார்த்தபோதிலும் குடும்ப பராமரிப்புக்கு நிதி பற்றாக் குறையால் போராடினார். அந்த சமயத்தில் தங்கள் மூதாதையரின் சொந்த விவசாய நிலம் இருந்த \" ரலேகன் சித்தி \" என்ற சிறிய கிராமத்திற்கு குடும்பம் இடம் பெயர்ந்தது. ஆரம்பப் பள்ளி கூட அந்த கிராமத்தில் இல்லாததால் கிசானின் படிப்பிற்கு உறவினர் ஒருவர் பொறுப்பேற்று மும்பைக்கு அழைத்துச் சென்றார். உறவினரின் நிதி நிலைமை சரியில்லாததால் கிசானின் படிப்பு அவரின் ஏழாம் வகுப்புடன் முடிவு பெற்றது; அவரின் உடன் பிறந்தவர்கள் பள்ளிக்குச் செல்லவே இல்லை. அவர் மும்பை ரயில் நிலையத்தில் பூ விற்க ஆரம்பித்து இறுதியில் அம்மாநகரத்தில் இரண்டு பூக்கடைகளை சொந்தமாக நிறுவினார். அவர் எப்பொழுதும் எச்சரிக்கையாகவும், ஏழைகளின் தங்குமிடத்தை குண்டர்களை வைத்துப் பறிக்கும் நில உரிமையாளர்களைத் தடுக்கும் குழுக்களிலும் இணைந்து செயல்பட்டார்.\n\nபடைத்துறை பணி.\n1962-ல் நடந்த இந்திய-சீனா போர், இந்திய இராணுவத்தில் அவசர ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு வழி வகுத்தது. ஹசாரே தேவையான உடல் தகுதி இல்லாதவராக இருந்த போதிலும் 1963-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு ஔரங்காபாத்தில் பயிற்சி மேற்கொண்ட பின் அந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு சிப்பாயாக உறுதி செய்யப்பட்டார்.\n\n1965-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது ஹசாரே கேம் கரன் துறையில் எல்லையில் பணிக்காக அனுப்பப்பட்டார். அவர் எதிரிகளின் குண்டு வீச்சிலிருந்தும், வான் வழி தாக்குதலிளிருந்தும், துப்பாக்கிச் சுடுதலிளிருந்தும் எல்லையிலிருந்து தப்பிய ஒரே கனரக வண்டி (TRUCK) ஓட்டுநர் ஆவார். சிறு வயது வறுமை இணைந்த போர்க்கால அனுபவங்கள் அவரை மிகவும் பாதித்தது. அவர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய நினைத்து பின் வாழ்க்கை மற்றும் இறப்பின் பொருளை உணர்ந்து கைவிட்டார். அவர் கனரக வண்டி தாக்குதல் என்னை மறுபடி நினைக்க வைத்தது பற்றி கூறினார். கடவுள் என்னை சில காரணங்களுக்காக நான் உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதினார். நான் கேம் கரன் போர்க்களத்திலிருந்து மறுபிறவி எடுத்துள்ளேன். என் புதிய வாழ்க்கையை மக்கள் சேவைக்கு செலவிட முடிவு செய்துள்ளேன். அவர் தனது ஓய்வு நேரத்தை சுவாமி விவேகானந்தா, காந்தி மற்றும் வினோபா பாவே ஆகியோரின் படைப்புகளைப் படிப்பதில் செலவிட்டார். அவர் ஒரு வலைதள செய்தி வெளியீட்டில் \"காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கெதிராக போரில் பங்கு பெற தயார் என்றும் கூறியுள்ளார்.\n\n1970 மத்தியில் இராணுவ வாகனத்தை ஓட்டும் போது ஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார். இவ்விபத்திளிருந்து உயிர் தப்பியது தனது வாழ்க்கையின் நோக்கம் மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதன் அறிகுறியாகும் என்று நம்பினார். அவர் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்த போதிலும், உத்தியோகபூர்வ பதிவுகள் அவரின் 12 ஆண்டு சிறப்பான சேவை முடிந்து 1975-ல் வெளியேறியதாகக் குறிப்பிடுகின்றது.\n\nரலேகன் சித்தியின் மாற்றம்.\nரலேகன் சித்தி யைப் பற்றி \" கடுமையான வறுமை, இழப்பு, வலுவிழந்த சுற்றுச் சூழ்நிலை,புறக்கணிக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையிழந்த இந்திய கிராமங்களில் ஒன்று \" என்று சத்பதி மற்றும் மேத்தா விவரித்த இடத்திற்கு ஹசாரே திரும்பினார்.\n\nபொதுவாக எல்லா கிராமங்களுக்கும் சில நிலம் சொந்தமானது என்றாலும், பருவ மழையின் நீரை சேமிக்க முடியாத பாறை நிலம் சாகுபடி செய்ய உகந்ததாக இல்லை. மரத்தை வெட்டுதல், நில அரிப்பு மற்றும் வறட்சி ஆகியவற்றுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் சேர்ந்து இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மறுபயன்பாடு ஆகிய காரணங்களால் சுகாதாரமற்ற நிலைமையும் நோய் பரவும் அபாயமும் இருந்தது. கிராம பொருளாதாரம் சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் மதுவை சார்ந்தும், கிராம மக்கள் இந்த பொருளை சார்ந்து இருக்கும் நிலைமையுமாக மாறியது. பல கிராம மக்கள் மிக அதிகமாக, 10% மாத வட்டிக்கு கடன் வாங்கி உயிர் கடன்காரர்கள் ஆனார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறைவாக இருந்த அந்த சமயத்தில் குற்றமும் வன்முறையும் (உள்நாட்டு வன்முறை உட்பட) மிகவும் சாதாரணமாக நடைபெற்றது.\n\nஹசாரே அவரது இராணுவ சேவையில் இருந்து முடிவு பெற்று வந்தபோது கிடைத்த உபகாரத் தொகையால் ஓரளவு வசதியானவராக இருந்தார். ஹசாரே அந்தத் தொகையை வீண் செலவு செய்யாமல் கிராமத்தில் அழியும் நிலையிலிருந்த கோவிலை மீட்டு சமூகத்திற்கு ஒரு மைய புள்ளியாக மாற்றினார். சிலபேர் சிறு நன்கொடைகள் வழங்கியபோதிலும் பல கிராம மக்கள் அதிலும் முதியவர்கள் \" ஷ்ராம்தான் \" என்றழைக்கப்படும் முறையில் தங்கள் தொழிலாளர்களை வழங்கினர். இளைஞர்கள் இந்த வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் \" தருண் மண்டல் \" என்றழைக்கப்படும் இளைஞர் சங்கத்தை துவங்கினார். அவர் படித்த விவேகனந்தரின் படைப்புகளில் \" CALL TO THE YOUTH FOR NATION BUILDING \", அதாவது தேசத்தை கட்டியெழுப்ப இளைஞர்களை கூப்பிடு என்பதும் ஒன்று.\n\nமது தடை.\nஹசாரே மற்றும் இளைஞர் சங்க உறுப்பினர்கள் சீர்திருத்த முறையை கொண்டுவர மதுப்பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனையை கையிலெடுக்க முடிவெடுத்தனர். கிராமத்தில் மதுவை தடை செய்யவும் மறைவிடங்களில் காய்ச்சும் மதுக்கடைகளை மூடவும் கோவிலில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த முடிவு கோவிலில் எடுக்கப்பட்டதல் கிராம மக்களுக்கு இது ஒரு மதம் சார்ந்த முடிவாகவும் கடமையாகவும் மாறியது. முப்பதுக்கும் மேற்பட்ட மது தயாரிக்கும் கிடங்குகளின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்களது நிறுவனங்களை மூடினர். சமூக முடிவுகளுக்கு கட்டுப்படாத சிலர், இளைஞர்கள் தங்கள் வளாகத்தை அடித்து நொறிக்கியபோது நிறுவங்களை மூடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். சட்ட விரோதமாக தொழில் நடத்தியதால் உரிமையாளர்களால் புகார் கொடுக்க முடியவில்லை.\n\nகிராமத்தில் உள்ள குடிகாரர்களை தூண்களில் கட்டி பின் சாட்டையால் அடித்தனர், சில சமயம் ஹசாரே தனிப்பட்ட முறையில் அடித்தார். அவர் \" கிராமப்புற இந்தியா ஒரு கடுமையான சமூகமாக உள்ளது \" என்று கூறி இந்த தண்டனை நியாயமானது என்கிறார். மேலும்,25% கிராமப் பெண்கள் தடை விதிக்கக் கோறும்போது ஒரு சட்டம் இயற்றி அந்த தடையை அமல் படுத்த வேண்டும் என்று ஹசாரே மகாராஷ்டிரா அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 2009-ல் மாநில அரசு, பாம்பே தடைச் சட்டம் 1949 -ஐ இதைப் பிரதிபலிக்கும் முறையில் திருத்தி அமைத்தது.\n\nகிராமத்தில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடி (காகிதத்திற்க்குப் பதிலாக டெண்டு (Diospyros Melanoxylon) இலைகளால் புகையிலை உருட்டுவது போல் சுருட்டப்பட்ட வடிகட்டப்படாத சிகரெட்) ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை செயல்படுத்தும் பொருட்டு இளைஞர் சங்கம் ஒரு தனிப்பட்ட \" ஹோலி \" விழாவை 22 வருடங்களுக்கு முன்னால் நிகழ்த்தியது. இந்த ஹோலிப் பண்டிகை தீய சக்திகளை எரிக்கும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இளைஞர் சங்கம் கிராமத்தின் கடைகளில் இருந்த புகையிலை, சிகரெட் மற்றும் பீடிகளை கொண்டு வந்து ஹோலி-த் தீயில் இட்டு எரித்தது. புகையிலை, சிகரெட் மற்றும் பீடி ஆகியவை இப்பொழுதும் விற்கப்படவில்லை.\n\nதானிய வங்கி.\nவறட்சி அல்லது பயிர் விளையாத காலங்களில் தேவைப்படும் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்துடன் 1980-ல் கோவிலில் தானிய வங்கி தொடங்கினார். பணக்கார விவசாயிகளோ அல்லது உபரி தானிய உற்பத்தி உள்ளவர்களோ ஒரு குவிண்டால் அளவு தானியத்தை வங்கிக்கு கொடுக்கலாம். தேவைப்படும்போது விவசாயிகள் தானியத்தைப கடனாகப் பெற முடியும். ஆனால் அவர்கள் வாங்கிய அளவு தானியத்துடன் கூடுதலாக ஓரு குவிண்டால் தானியம் வட்டியாக திருப்பித் தர வேண்டும். இந்தத் திட்டத்தால் கிராமத்தில் யாரும் பசியுடனோ அல்லது பணக் கடனுடன் தானியம் வாங்கும் நிலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் திட்டம் அறுவடை நேரத்தில் குறைந்த விலையில் தானியம் விற்கும் துயரத்தையும் தடுத்தது.\n\nஆற்று பள்ளத்தாக்கு வளர்ச்சி திட்டம்.\nரலேகன் சித்தி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதனால் ஹசாரே மலையடிவாரத்தில் ஒரு ஆற்றுப் பள்ளத்தாக்கு அமைத்து அது தொடர்பான மற்ற வேலைகளை அதாவது ஓடும் தண்ணீரை நிறுத்தி ஊற்றாக மாறும் படியும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், அந்தப் பகுதியில் பாசனத்தை மேம்படுத்தவும் கிராம மக்களை ஊக்குவித்தார். இந்த முயற்சிகள் கிராமத்தில் நீர் பற்றாக்குறையை தீர்க்கவும், பாசனத்திற்கு வழி வகுக்கவும் செய்தது.\nசாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படும் கரும்பு போன்றவை பயிரிட தடை செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக தானிய வகைகள், எண்ணை வித்துக்கள் மற்றும் குறைந்த தண்ணீரில் அதிக லாபம் தரும் பயிர்கள் பயிரடப்பட்டது. பயிரீட்டு முறைகளை மாற்றி அதிக லாபம் தரும் பயிர்களை பயிரிட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 70-க்கும் மேற்பட்ட வறட்சி மிகுந்த பகுதிகளில் இருந்த விவசாயிகளுக்கு ஹசாரே 1975 முதல் உதவினார். 1975-ல் ஹசாரே ரலேகன் சித்தி-க்கு வரும் போது 70 ஏக்கர் நிலத்தில் மட்டுமே பாசனம் செய்யப்பட்டிருந்ததை, ஹசாரே 2500 ஏக்கராக மாற்றினார்.\n\nபால் உற்பத்தி.\nபகுதி நேர வேலையாக ரலேகன் சித்தியில் பால் உற்பத்தி மேம்படுத்தப்பட்டது. புதிய கால் நடை வாங்குவது, செயற்கை முறை கருவூட்டலின்படி தற்போதுள்ள கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் விலங்கியல் மருத்துவர் சரியான நேரத்தில் வழிகாட்டி மற்றும் உதவி செய்தது ஆகியவை கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பால் உற்பத்தியைப் பெருக்கவும் வழி வகுத்தது.\n\nகல்வி.\nரலேகன் சித்தியில் ஒரே ஒரு வகுப்பரையுடன், முதல் சாதாரண ஆரம்பப் பள்ளி 1932-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சமூக தன்னார்வத் தொண்டர்கள் மூலம் மேலும் சில வகுப்பறைகள் சேர்க்கப்பட்டது. 1971-ல் மக்கள் தொகை மதிப்பீட்டின்படி அங்கிருந்த 1,209 பேரில் 30.43% (72 பெண்கள் மற்றும் 290 ஆண்கள்) மக்களே படிப்பறிவு பெற்றிருந்தனர். உயர் கல்வியைத் தொடர ஆண் பிள்ளைகள் அருகிலுள்ள ஷிரூர் மற்றும் பார்னர் நகரங்களுக்கு சென்றனர்.ஆனால், பெண் பிள்ளைகளின் படிப்பு ஆரம்பக் கல்வியுடன் நிறுத்தப்பட்டது. ஹசாரே இளைஞர்களுடன் சேர்ந்து எழுத்தறிவு விகிதம் மற்றும் கல்வி நிலையை உயர்த்த பாடுபட்டார். அவர்கள் 1976-ல் ஒரு மாதிரிப் பள்ளியையும் (PRE SCHOOL) 1979-ல் உயர்நிலைப் பள்ளியையும் தொடங்கினர். கிராம மக்கள் ஒரு தருமஸ்தல நிறுவனம் , சந்த் யாதவ்பாபா ஷிக்ஷன் பிரசாரக் மண்டல் என்ற பெயரில் அமைத்தனர். பின்னர் அது 1979-ல் பதிவு செய்யப்பட்டது.\n\nதீண்டாமை ஒழிப்பு.\nஇந்தியாவின் சாதியமைப்பு காரணமாக இருந்த சமூக தடைகள் மற்றும் பாகுபாடு ஆகியவை ரலேகன் சித்தி கிராம மக்களால் பெருமளவில் ஒழிக்கப்பட்டது. தீண்டாமை மற்றும் சாதி பாகுபாடு ஒழிப்புக்கு , ஹசாரே-வின் தார்மீக தலைமை, கிராம மக்களை ஊக்குவித்து அவர்களின் மனதைக் கவர்ந்தது. தலித் மக்களின் திருமணம் மற்ற சாதியினரின் சமூக திருமண விழாக்களுடன் இணைந்து ஒரு பகுதியாக நடைபெற்றது. தலித் மக்கள் கிராமத்தின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையுடன் ஒன்றிணைந்தனர். உயர் சாதி கிராம மக்கள் கீழ் சாதி தலித் இன மக்களுக்கு \" ஷ்ரம்தான் \" திட்டம் மூலம் வீடு கட்டிக் கொடுத்தும் அவர்கள் கடனை அடைக்கவும் உதவினர்.\n\nகூட்டு திருமணங்கள்.\nபெரும்பாலான ஏழை கிராமத்தினர், தங்களின் மகன் அல்லது மகள் திருமணத்தின்போது ஏற்படும் அதிக செலவினால் கடன் வலையில் சிக்கினர். இது ஒரு விரும்பத்தகாத நடைமுறையாக ஆனால் ஒரு சமூக கடமையாகவே இந்தியாவில் உள்ளது. இதற்குப் பதிலாக ரலேகன் சித்தியினர், கூட்டுத் திருமணத்தை கொண்டாடத் தொடங்கினர். கூட்டு விழாக்கள் நடைபெற்றதாலும், தருண் மண்டல் சமையல் மற்றும் உணவு பரிமாறும் பொறுப்பைத் தன்வசம் எடுத்துக் கொண்டதாலும் செலவு மேலும் குறைந்தது. பாத்திரங்கள், ஒலிபெருக்கி, மண்டபம் மற்றும் அலங்காரங்கள் ஆகியவையும் ஒடுக்கப்பட்ட தருண் மண்டல் உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். 1976 முதல் 1986 வரை 424 திருமணங்கள் இந்த முறையின் மூலம் நடத்தப்பட்டது.\n\nகிராம சபா.\nஇந்திய கிராமங்களில் கிராமப்புற வளர்ச்சிக்கு கூட்டு முடிவெடுக்கும் ஒரு முக்கியமான ஜனநாயக நிறுவனமாக கிராம சபா விளங்குவதாக காந்தியத் தத்துவங்கள் கூறுகிறது. கிராமப்புற வளர்ச்சிக்கு, கிராம மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வழி செய்ய, கிராம சபா திட்டத்தை திருத்தி அமைக்க, 1998 முதல் 2006 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பிரசாரம் செய்தார். மாநில அரசு முதலில் மறுத்தாலும் பொது மக்களின் விடாப் பிடியான கருத்தால் விட்டுக்கொடுத்தது. கிராம மேம்பாட்டு பணிக்கு ஆகும் செலவினங்களுக்கு கிராம சபாவின் (கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் அனைத்து கிராம பெரியவர்களும் கூடி எடுக்கும் முடிவு) ஒப்புதல் பெறுவது கட்டாயமானது.\n\nசெயற்பாடுகள்.\nமகாராஷ்டிராவில் ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்.\nஊழலுக்கு எதிராக போராட ஒரு வெகுஜன இயக்கத்தை 1991-ல் பிராஷ்டாசார் விரோதி ஜன் ஆண்டோலன் (ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம்)-ஐ ரலேகன் சித்தியில் தொடங்கினார். அந்த வருடமே, 40 வனத்துறை அதிகாரிகள் மற்றும் மர வியாபாரிகளின் கூட்டு சதிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பு அவ்வதிகாரிகளின் தற்காலிக பணி நிறுத்தம் அல்லது இடமாற்றத்திற்கு வழி வகுத்தது.\n\nமே 1997-ல் வசந்த் ராவ் நாயக் பாத்யா விமுக்த் ஜட்ரா கவர்னர் பி சி அலெக்ஸாண்டர் மின்தறி வாங்குவதில் நடந்த முறைகேட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார். 4 நவம்பர் 1997-ல் காலாப் ஊழல் குற்றச்சாட்டில் ஹசாரே-க்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தார். ஏப்ரல் 1998-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ரூபாய் 5000/- தனிப்பட்ட பிணைப்பில் வெளிவந்தார். 9 செப்டம்பர் 1998-ல் மும்பை பெருநகர நீதிமன்றம் உத்தரவின்படி எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவு பா.ஜ.க மற்றும் சிவா சேனா தவிர அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை ஆதரிக்க வழி வகுத்தன.\n\nபின்னர் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக மகாராஷ்டிரா அரசு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. அவாமி வணிக வங்கி வழக்கில் கலாப்-ஐ\nஅவரின் தவறான செயல்களுக்காக, அவை வெளியேற்றம் செய்யக் கோரி அப்போதைய முதலமைச்சர் மனோகர் ஜோஷிக்கு ஹசாரே கடிதம் \nஎழுதினார். கலாப் அமைச்சரவையிலிருந்து 27 ஏப்ரல் 1999-ல் ராஜினாமா செய்தார்.\n\n2003-ல் தேசியவாத காங்கிரஸ் அரசின் 4 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பினார். அவர் 9 ஆகஸ்ட் 2003-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அப்போதைய முதலமைச்சர் சுஷில் குமார் தோஷி அவரின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஒரு தனி நபர் ஆணைக்குழுவை ஓய்வு பெற்ற நீதிபதி P B சவாந்த் தலைமையில் நியமித்ததால் 17 ஆகஸ்ட் 2003-ம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். P B சவாந்த் குழுவின் அறிக்கை 23 பிப்ரவரி 2005-ல் சுரேஷ்தாதா ஜெயின், நவாப் மாலிக் மற்றும் பத்மாசிங் பாட்டில் ஆகியோரை குற்றம் சாட்டியது. அந்த அறிக்கை விஜயகுமார் கவிட்-ஐ விடுவித்தது. ஜெயின் மற்றும் மாலிக் ஆகியோர் மார்ச் 2005-ல் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தனர்.\n\nP B சவாந்த் குழு தனது அறிக்கையில் அன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட மூன்று அறக்கட்டளைகளைக் குற்றம் சாட்டியிருந்தது. ஹிந்த் ச்வராஜ் அறக்கட்டளை அன்னா ஹசாரே-வின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு ரூபாய் 2,20,000/- செலவு செய்ததை, அபய் பிரோடியா என்ற தொழிலதிபர் ரூபாய் 2,48,000/- அந்த விழாவிற்காக அரகட்டளைக்கு நன்கொடையாக அளித்தபோதிலும், அது ஒரு சட்ட விரோத மற்றும் ஊழல் செயல் என்று குழு முடிவு செய்தது. தொண்டு ஆணையர் அனுமதி பெறாமல் 11 ஏக்கர் நிலத்தை ஜில்லா பரிஷத்-க்கு பிரித்துக் கொடுத்தது சீரற்ற நிர்வாகம் என்று முடிவு செய்தது. பிராஷ்டசார் விரோதி ஜன் ஆண்டோலன் டிரஸ்டின் கணக்குப் பராமரிப்பு 10 நவம்பர் 2001-க்குப் பிறகு விதிகளின்படி இல்லை என்றும், மதச் சார்பற்ற கல்வி மேம்பாட்டிற்காக செயல்பட வேண்டிய சந்த் யாதவ்பாபா ஷிக்ஷன் பிரசாரக் மண்டல் டிரஸ்ட், அதன் நோக்கத்தை முறியடிப்பதைப்போல் ரூபாய் 46,374/- யை கோவில் புதுப்பிப்பதற்காக செலவு செய்ததையும் குறை கூறியது.\n\nதகவல் அறியும் உரிமை இயக்கம்.\n2000-ன் முற்பகுதியில் ஹசாரே-வின் தலைமையில் நடந்த ஒரு இயக்கம் அந்த மாநில அரசை திருத்தப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு வரும் கட்டாயத்தில் நிறுத்தியது. இந்தச் சட்டம் பின்னர் அரசு 2005-ல் இயற்றிய தகவல் பெரும் உரிமைச் சட்டத்திற்கு அடிப்படை ஆவணமாக கருதப்படுகிறது. இந்திய ஜனாதிபதி இந்தப் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.\n\n20 ஜூலை 2006-ல், அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட கோப்பு திருத்தம் செய்வது தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ல் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தத்திற்கு எதிராக ஹசாரே ஆலன்டி-யில் 9 ஆகஸ்ட் 2006 தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அரசு தனது முந்தைய முடிவை மாற்றிக் கொள்ள ஒப்புதல் அளித்த பின்னர் 19 ஆகஸ்ட் 2006-ல் ஹசாரே உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்.\n\nஇடமாற்றங்கள் ஒழுங்குமுறை மற்றும் உத்தியோகப்பூர்வ பணியில் தாமதத் தடுப்பு.\n2006-ஆம் வருடத்திற்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேர்மையான அரசு அதிகாரிகள் அமைச்சர்களின் இஷ்டப்படி வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டும், சில ஊழல் மற்றும் அரசுக்கு ஆதரவு தரும் அதிகாரிகள் பல சகாப்தங்களுக்கு ஒரே இடத்திலும் இருந்தனர். ஒரு அரசு ஊழியர், கோப்புகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வழி செய்யவும், இடமாற்றம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க வழி செய்யும் சட்டம் இயற்ற கடுமையாக அன்னா போராடினார். அன்னாவின் இடைவிடாத பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு மகாராஷ்டிரா அரசு 25 மே 2006-ல் உத்தியோகப் பணியில் தாமதத் தடுப்புச் சட்டம் 2006-க்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்தச் சட்டம், கோப்புகளை மெதுவாக நகர்த்தும் அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், கோப்புகளை நகர்த்தாமல் மற்றும் ஊழல் தொடர்பு உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்தது.\nஇந்தச் சட்டத்தின்படி எல்லா அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களைத் தவிர பிற ஊழியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பின்னரோ அவசர அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் இடமாற்றம் செய்யும் கட்டாயத்தை ஏற்படுத்தியது. இது போல் ஒரு சட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் மகாராஷ்ட்ராவே ஆகும். எனினும் இந்தச் சட்டம் மற்ற மாநிலங்களைப் போலவே முழுமையாக செயல்படுத்தப் படவில்லை.\n\nஉணவு தானியங்களில் இருந்து மது உற்பத்திக்கு எதிராக பிரச்சாரம்.\nஇந்திய அரசியலமைப்பின் 47-வது நடைமுறை விதிகளின்படி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் மற்றும் போதையூட்டும், ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் பானம் மற்றும் மருந்துகளை உட்கொள்ள அரசு தடை விதித்தது.\n2007-ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசு, தொழில்துறையின் தேவைகளுக்காகவும் போதைக்கு பயன்படும் மது சார்ந்த ஸ்பிரிட்-ன் கூடுதலான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், உணவு தானியங்களிலிருந்து மது உற்பத்தியை ஊக்குவித்து , தானியம் சார்ந்த மதுக் கொள்கையை வெளியிட்டது. உணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்கும் 36 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு உரிமம் வழங்கியது.\n\nஉணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்க ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை அன்னா ஹசாரே எதிர்த்தார். உணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்க ஊக்குவிப்பது தவறான செயல் என்றும் மகாராஷ்டிரா உணவு இறக்குமதி செய்யவேண்டி வரும் என்றும் வாதிட்டார். மாநில அமைச்சர்களில் ஒருவரான லக்ஷ்மண் தோப்லே என்பவர் தனது உரையில் உணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்கும் முடிவை எதிர்க்கும் நபர்கள் விவசாயிகளின் எதிரி என்றும் அவர்களை கரும்புக் குச்சிகளை வைத்து தாக்க வேண்டும் என்றும் கூறினார். ஹசாரே தனது உண்ணாவிரதத்தைத் ஷீரடியில் தொடங்கியதற்குப்பின் 21 மார்ச் 2010-ல் அரசாங்கம் இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதாக வாக்குறுதி கொடுத்ததையடுத்து தனது ஐந்து நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் அரசாங்கம் பின்னர் 36 உரிமங்கள் மற்றும் உணவு தானியங்களிலிருந்து மது தயாரிக்கும் அரசியல்வாதிக்கு அல்லது அவர்களின் மகன்களுக்கு ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் மானியம் வழங்கியது. அவ்வாறு மானியம் பெற்றவர்களில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன்களான அமித் மற்றும் தீரஜ் தேஷ்முக், பாரதீய ஜனதா கட்சித் தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜ பால்வே மற்றும் அவரது கணவர் சாருதத்தா பால்வே , P V நரசிம்ம ராவின் மருமகன்கள் மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் கோவிந்த்ராவ் அதிக் ஆவர். திட்டமிடல் மற்றும் நிதித் துறையிலிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும் அரசாங்கம் அயல் நாடுகளில் கரும்புச் சாரிலிருந்து தயாரிக்கும் மொலசெஸ்-ஐக் காட்டிலும் மதுவிற்கு பரவலாக தேவை இருப்பதாகக் கூறி உரிமங்களை அங்கீகரித்தது. மகாராஷ்டிரா அரசின் இந்தக் கொள்கை மீது அன்னா பாம்பே நீதி மன்றத்தின் நாக்பூர் ஆயத்தில் வழக்கு தொடர்ந்தார். 20 ஆகஸ்ட் 2009-ல் மகாராஷ்டிரா அரசு இந்தக் கொள்கையை நிறுத்தியது. எனினும் அந்தத் தேதிக்கு முன் உரிமம் வாங்கிய தொழிற்சாலைகளுக்கும், இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கியவர்களுக்கும் மானியம் வழங்க உறுதியளித்தது.\n\n5 மே 2011-ல், நீதிமந்திரன் மனுவை பரிசீலிக்க மறுத்து, \" இது ஒரு சட்ட நீதி மன்றம், நீதி மன்றம் அல்ல \" என்றும் பரிசீலிக்க மறுத்ததின் காரணமாகக் கூறியது. மகாராஷ்டிராவின் ஒரு முதல் செயலாளர் C S சங்கீத் ராவ், இந்த உரிமங்களை ரத்து செய்ய எந்த சட்டமும் இல்லை என்று கூறினார்.\n\nலோக்பால் மசோதா இயக்கம்.\n2011-ஆம் வருடம், ஊழலுக்கு எதிரான வலுவான ஒரு வலுவான ஜன் லோக்பால் மசோதாவை (மக்கள் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் மசோதா) இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஒரு சத்தியாக்ராஹ இயக்கத்தைத் தொடங்கினார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி N சந்தோஷ் ஹெக்டே, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், சமூக ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர்களுடன் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்ந்து ஜன லோக்பால் மசோதா வரையப்பட்டது. 2010-ல் அரசாங்கம் வெளியிட்ட வரைவைவிட கடுமையான வசதி மற்றும் கூடுதல் அதிகாரத்தையும் லோக்பால்-க்கு (OMBUDSMAN) வழங்கும்படி வரையப்பட்டிருந்தது. இது பிரதம மந்திரியை இந்த உத்தேச லோக்பால்-ன் அதிகாரங்களின் வரம்பில் வைப்பதையும் சேர்த்து வரையப்பட்டிருந்தது.\n\nஉண்ணாவிரதப் போராட்டம்.\nலோக்பால் மற்றும் லோகயுக்தாஸ் (மாநில OMBUDSMEN) ஆகிய மசோதாக்களுக்கு வலுவான தண்டனை நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் சுதந்திரம்அளிக்கும் வரைவை அரசு பிரதிநிதிகள் மற்றும் மக்கள் சமூக பிரதிநிதிகள் அடங்கிய ஒரு கூட்டுக்குழு அமைத்து வரையும் ஆலோசனையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்ததால் ஹசாரே தனது கால வரையற்ற உண்ணாவிரதத்தை 5 ஏப்ரல் 2011-ல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடங்கினார். He stated, \"I will fast until Jan Lokpal Bill is passed\". அவர் \"ஜன லோக்பால் மசோதா நிறைவேறும்வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன்\" என்றார்.\n\nஇந்த இயக்கம் ஊடகத்தின் கவனத்தையும் ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களையும் ஈர்த்தது. ஏறக்குறைய 150 பேர் ஹசாரேவுடன் உண்ணாவிரதத்தில் சேர்ந்தனர். மேதா பட்கர், அர்விந்த் கேஜ்ரிவால், முன்னால் ஐ பி எஸ் அதிகாரி கிரண் பேடி, ஜெயப்ரகாஷ் நாராயண் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதரவைக் கொடுத்தனர். மக்களும் தங்களது ஆதரவை சமூக ஊடகங்களின் மூலம் வெளியிட்டனர். மேலும் ஆன்மீக தலைவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி ராம்தேவ், சுவாமி அக்னிவேஷ், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் பல பிரபலங்கள் அவருக்கு ஆதரவளித்தனர். ஹசாரே எந்த ஒரு அரசியல்வாதியையும் தன்னுடன் உட்கார அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்தார். உமா பாரதி, ஓம் பிரகாஷ் சௌதாலா மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொழுது எதிர்ப்பாளர்கள் அவர்களை நிராகரித்தனர். 2010-ன் வரைவை மறுபரிசீலனை செய்வதை எதிர்த்து ஷரத் பவார் அமைச்சர்கள் குழுவிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.\n\nமும்பை, சென்னை, அஹமெதாபாத், குவஹாட்டி, ஷில்லாங், அய்சால் மற்றும் பல நகரங்களிலும் எதிர்ப்புகள் பரவியது.\n\nஏப்ரல் 8-ம் தேதி இயக்கத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றது. ஏப்ரல் 9-ம் தேதி ஒரு கூட்டுக் குழு அமைக்க இந்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அந்தக் குழுவில் ஒரு அரசியல் தலைவர், ஒரு போராளி மற்றும் அரசியலில் இல்லாத துணைத் தலைவர் ஆகியோர் இடம் பெற வேண்டும் என்ற திட்டத்தை ஏற்றது. ஐந்து இந்திய அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் ஐந்து மக்கள் சமூக பிரதிநிதிகள் இந்த வரைவுக் குழுவில் இடம்பெறுவர் என்று இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. இந்திய அரசின் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள், நிதி அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சட்டம் மற்றும் நீதி அமைச்சர் எம் வீரப்ப மொய்லி, மனித வள மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் மற்றும் நீர் வள மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஆகியோர் ஆவர். அரசியலில் இல்லாத ஐந்து வேட்பாளர்கள், அன்னா ஹசாரே, N சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் ஆவர்.\n\nஏப்ரல் 9-ஆம் தேதி ஹசாரே தனது 98 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். அவர் ஆகஸ்ட் 15-ஆம் தேதியை மசோதா அமைக்க காலக் கெடுவாக விதித்து மக்களிடம் கீழ்வருமாறு உரையாற்றினார்.\n\nமசோதா நிறைவேறவில்லை என்றால் ஒரு வெகுஜன நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடப் போவதாக அறிவித்தார். அவர் அவருடைய போராட்டத்தை \" இரண்டாவது சுதந்திரப் போராட்டம் \" என்றும் அவருடைய போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.\n\nலோக்பால் விவகாரத்திற்காக 28 ஜூலை 2012-க்கு அடுத்த நாள் முதல் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடரப் போவதாக அச்சுறுத்தினார். நாட்டின் எதிர்காலம் காங்கிரஸ் அல்லது பா ஜ க -வின் கைகளில் பாதுகாப்பாக இல்லை என்றும், வரும் தேர்தலில் சுத்தமான பின்னணி உடையவர்களுக்கு பிரசாரம் செய்யப் போவதாகக் கூறினார். தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பிரதம மந்திரியுடன் கூடப் பேசத் தயாராக இல்லை என்று தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் மூன்றாவது நாளில் கூறினார். புதிய அரசியல் கட்சித் துவங்குவதில் எந்தத் தவறுமில்லை என்றும் ஆனால் அவர் எந்தக் கட்சியிலும் சேரவோ தேர்தலில் போட்டியிடவோ மாட்டேன் என்று 2 ஆகஸ்ட் 2012-ஆம் தேதி தனது அறிக்கையில் கூறினார். .\n\nஅரசியலில் ஈடுபடுவது குறித்த தங்களது முடிவை பின்னர் அறிவிக்கும் என்றும், அன்னா -வும் குழுவினரும் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை 3 ஆகஸ்ட் 2012-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிப்பதாகவும் முடிவெடுத்தனர்.\n\nவரைவு சட்டம்.\nபிரதம மந்திரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை வரைவு லோக்பால் மசோதா குறியிலக்கின் கீழ் கொண்டு வர மத்திய அரசு உறுப்பினர்கள் 30 மே-ல் நடந்த கூட்டு வரைவுக்குழு கூட்டத்தில் எதித்தனர். மே 31-ம் தேதி முகெர்ஜி எல்லா மாநில முதலமைச்சைர்களுக்கும் மற்றும் கட்சித் தலைவர்களுக்கும், பிரதம மந்திரி மற்றும் உச்ச நீதி மன்ற மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகளை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது உட்பட ஆறு சர்ச்சைக்குரிய பிரச்சனைகளில் அவர்களின் கருத்தைக் கேட்டு கடிதம் எழுதினார். ஆனால் அரசியலில் இல்லாத சமூகப் பிரதிநிதிகள் வரைவுக் குழு உறுப்பினர்கள், முன் கூறியவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வராமலிருப்பது ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் விதி மீறல் என்று கருதியது.\nகறுப்புப் பண த்துக்கெதிராகவும், ஊழலுக்கெதிராகவும் அரசாங்கத்தின் தீவிரத்தை எதிர்த்து சமூகப் பிரதிநிதிகள் ஜூன் 5-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்தபோது ராம் லீலா மைதானத்திலிருந்து சுவாமி ராம்தேவ் அவர்கள் தில்லி போலீசாரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து அன்னா ஹசாரே மற்றும் மற்ற சமூகப் பிரதிநிதிகள் ஜூன் 6-ல் நடைபெறவிருந்த வரைவுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்தனர்.\n\nமுக்கிய பிரச்சினைகளில் பொதுவாக செயல்படவும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததின் காரணங்களை விளக்கியும் ஜூன் 6-ம் தேதி சமூகப் பிரதிநிதிகள் முகர்ஜிக்கு கடிதம் எழுதினர். மேலும் எதிர்காலங்களில் நேரடி ஒளிபரப்பாகும் கூட்டங்களில் மட்டுமே கலந்து கொள்வதென முடிவெடுத்தனர். வரைவுக்குழுவை இழிவுபடுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் கூறிய அன்னா 8 ஜூனில் ராஜ்காட்டில் அவருடைய இயக்கத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று விமர்சித்து, லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றால் 16 ஆகஸ்ட் முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அச்சுறுத்தினார். மசோதா நிறைவேராமலிருக்க தடை செய்வதாகவும், சமூகப் பிரதிநிதிகளை அவமானப் படுத்துவதாகவும் அரசை விமர்சித்தார்.\n\nகாலவரையற்ற உண்ணாவிரதம்.\nபிரதம மந்திரி, நீதிபதிகள் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடுகளை மீறியவர்கள் ஆகியோரை தவிர்த்த புகார்களை விசாரிக்கும் மசோதாவின் வரைவை மத்திய அமைச்சரவை ஏற்றது. அரசாங்கத்தின் இந்தச் செயலை ஒரு கொடூரமான நகைச்சுவை என்றும் சமூகப் பிரதிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்காமல் தனது சொந்த வரைவை அறிமுகப்படுத்தினால், தனது காலவரையற்ற உன்னவரதத்தை 16 ஆகஸ்ட் முதல் தொடங்கப் போவதாகவும் சிங் -க்கு ஒரு கடிதம் எழுதினார்.\n\nபலவீனமான லோக்பால் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள்ளாக பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒரு வலுவான சட்டத்தைக் கோரி அரசாங்கத்திற்கு நேரடியாக தொலைநகலை அனுப்பினர். ஆகஸ்ட் 16-ம் தேதி, மும்பை உந்து வண்டி ஆண்கள் ஒன்றியத்தின் 30,000 உந்து வண்டி ஓட்டுனர்கள் வண்டிகளை இயக்காமல்அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவளித்தனர். அலகபாத் உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் அரசாங்கத்தின் வரைவு தேசிய நோக்கத்துக்கெதிராக உள்ளது என்று கூறி 16 ஆகஸ்ட்-ல் உண்ணாவிரதமிருந்து ஹசாரே-விற்கு தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். ஒரு பயனுள்ள ஊழல் பேரில் வரும் புகார்களை விசாரிக்கும் இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு தேவை என்று கூறி விஸ்வ ஹிந்து பரிஷத் தங்களது ஆதரவை தெரிவித்தது.\n\nஹேமந்த் பாட்டில் என்ற மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக பணியாளர் மற்றும் வணிகர் ஹசாரேவின் கோரிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் சட்டமன்ற செயல்பாட்டில் குறுக்கிடுகிறது என்றும் ஹசாரே-வின் செயல்களை கட்டுப்படுத்த ஒரு பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதி மன்றத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடர்ந்தார்.\n\nகைதும் பின்விளைவுகளும்.\nகாலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கும் நான்கு மணி நேரத்திற்கு முன், ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஹசாரே கைது செய்யப்பட்டார். தில்லி காவல் துறையின் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத், தில்லி பூங்காவில் சட்ட விரோதமான முறையில் உண்ணாவிரதத்தை தொடங்க கூட்டம் கூட்டியதாகவும், எதிர்ப்பை அனுமதிக்க காவல் துறையின் நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுத்ததாகவும் கூறினார். உண்ணாவிரத நாட்கள் மூன்றாகவும், எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 5000-மாகவும் கட்டுப்படுத்துவது நிபந்தனைகளில் ஒன்றாகும். பின்னர் அன்று மதியம் ஹசாரே-விற்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. தண்டனை அதிகாரி 7 நாள் சிறை தண்டனை வழங்கி திகார் சிறைக்கு அனுப்பி வைத்தார். பிரஷாந்த் பூஷனின் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக தளங்களில் (FACEBOOK உட்பட) இந்த அறிவிப்பிற்குப் பிறகு ஆயிரக் கணக்கான மக்கள் ஜந்தர் மந்தரில் உள்ள இந்தியா கேட்டிலிருந்து அணிவகுத்துச் சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.\n\nஅர்விந்த் கேஜ்ரிவால், சாந்தி பூஷன், கிரண் பேடி மற்றும் மனிஷ் சிசோடியா உட்பட ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் 1,300-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை தில்லியில் தடுத்து நிறுத்தியதாக ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கைது செய்யப்பட்டதாக பிற அறிக்கைகள் தெரிவித்தன. 1975-ல் அவசரகால நிலை பிரகடனப் படுத்தியது போன்ற ஒரு நிலையை அரசாங்கம் கொண்டு வருவதாகக் கூறி எதிர்க் கட்சிகள் வெளி நடப்பு செய்தன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.\n\nகாவலில் வைக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு காவல் துறையின் கோரிக்கையின் பேரில் விடுதலை செய்யப் பட்டபோதும்,\nதிகார் சிறையிலிருந்து வெளியேற மறுத்து விட்டார். ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை தொடங்க நிபந்தனையற்ற அனுமதி கோரி அவர் வெளியேற மறுத்தார். ஹசாரே சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.\n\nஅவருடைய கைதுக்குப் பின்னர் ஹசாரே நாடு முழுவதிலும் உள்ள மக்களின் ஆதரவைப் பெற்றார். நாடு முழுவதிலும், கிட்டத்தட்ட 570-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக் கூட்டங்களையும் அன்னா ஆதரவாளர்கள் நடத்தியதாக அறிக்கைகள் கூறுகின்றன. பல லட்சக் கணக்கானவர்களின் நாடு தழுவிய போராட்டங்கள் காரணமாக அரசு அவருக்கு 15 நாட்கள் பொது உண்ணாவிரதம் தொடங்க அனுமதியளித்தது. பொது அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தைக்குப்பின், ஹசாரே தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் தனது எதிர்ப்பை நடத்த முடிவு செய்தார். ஆகஸ்ட் 20-ஆம் தேதி திகார் சிறையை விட்டு ராம் லீலா மைதானத்திற்கு சென்றார். செப்டம்பர் 8-ஆம் தேதி முடிவடையும் இந்த பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தனது அணியின் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற தனது கடைசி மூச்சு வரை போராடப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n\nராம் லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம்.\nஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது ஆதரவை தெரிவிக்க வந்த சமயத்தில், அவருடைய ஆலோசகர்கள் பொது ஆதரவு திரட்டியும் அவர்களின் எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் சமரச பேச்சுவார்த்தைக்கு மறுக்கும் இந்திய பாராளுமன்றத்தைக் குறை கூறும் விமர்சங்களையும் தொலைக் காட்சியில் தோன்றினர். மக்கள் தகவல் அறியும் உரிமையின் தேசிய இயக்க மசோதா நிறைவேற்ற ஹசாரே விதிக்கும் கெடுவிற்கு கண்டனம் தெரிவித்தது.\n\nமகாராஷ்டிராவின் கூடுதல் தலைமை செயலாளர் உமேஷ் சந்திர சாரங்கி (ஹசாரே மற்றும் அதிகாரிகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்பவர் என்ற வரலாறு உண்டு) அவரை மறுபடியும் சந்தித்து \" உடன்பாடு ஏற்படும் வழிகளை கண்டுபிடித்து பதற்ற நிலைமை தணிய வகை செய்வார்\" என்று காங்கிரஸ் கட்சி உறுதிப்படுத்தியது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கானவர்கள் ஹசாரே ஒரு உயர்ந்த மேடையில் அமர்ந்து இருந்ததைப் பார்த்தனர். ஹசாரே அந்த நேரத்தில் உண்ணாவிரதம் ஆரம்பித்ததிலிருந்து ஏழு பவுண்டுகள் குறைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்திலும், அவர் \" ஜன லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறும் வரை என்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற மாட்டேன். நான் இறக்கவும் செய்வேன் ஆனால் வளைந்து கொடுக்க மாட்டேன்\" என்று கூறினார்.\n\nலோக்பால் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதற்குப்பின் ஹசாரே ஆகஸ்ட் 28-ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.\n\nஉண்ணாவிரதத்திர்க்குப்பின் உடல்நிலை கவனிப்பிற்க்காக மேதாந்த மெடிசிட்டி, குர்கான்-ல் சேர்க்கப்பட்டார். 288 மணி நேர உண்ணாவிரதத்துக்குப் பிறகு 7.50 கிலோக்ராம் எடை குறைந்து மிக நீர்ப்போக்குடன் உடலில் நீரின் அளவு குறைந்து இருந்தார்.\n\nநான் அன்னா மந்திரம்.\n(2011 ஏப்ரல் 5-ஆம் தேதி) வலுவான லோக்பால் மசோதாவிர்க்காக அன்னா ஹசாரே-வின் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தின் சில தினங்களுக்குள்ளாக, \" நாங்கள் எல்லோரும் காலேத் சாயீத் \" என்ற எகிப்திய எழுச்சியைப் போல் \" நான் அன்னா ஹசாரே \" என்ற பிரச்சாரத்தை ஆதரவாளர்கள் தொடங்கினர். அன்னா ஹசாரே-வின் இரண்டாவது போராட்டத்தின்போது,அன்னா ஹசாரே-வைப் போல் தொப்பி அணிவது கிட்டத்தட்ட அவரது பாணி ஆனது. தொப்பி விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு உயரத்தை எட்டியது. யாராவது லஞ்சம் கேட்கும் போதெல்லாம் \"நான் அன்னா\" தொப்பி அணிய, கிரண் பேடி பரிந்துரைத்தார்.\n\nMMRDA மைதானத்தில் நடந்த உண்ணாவிரதம்.\nவிவாதத்தில் இருந்த லோக்பால் வரைவை விட வலுவானதைக் கோரி, 27 டிசம்பரில் ஹசாரே 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவர் உண்ணாவிரதம் தொடர்ந்து இருந்தால் சிறுநீரகம் பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியதால் ஹசாரே, டிசம்பர் 28-ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.\nகுறிப்பிட்ட இடத்தை அடையுமுன் அன்னா ஜுஹு கடற்கரையில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பல்லாயிரக் கணக்கான மக்களுடன் பேரணிக்குப் போகும் வழியில் சாந்தாகுரூஸ், துலிப் நட்சத்திர விடுதி, மித்திபாய் கல்லூரி, S V சாலை, வைல் பார்லே, கார் மற்றும் பந்திரா நெடுஞ்சாலை வழியாக இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொண்டு மைதானத்தை அடைந்தார்.\n\nபோராட்டத்துக்கு எதிரான ஒரு பொது நல மனுவை கர்நாடக உயர் நீதி மன்றம் நிராகரித்தது. ஒரு நீதிபதி இந்த மனுவில் எந்த பொது நல விருப்பமும் இல்லை என்று குறிப்பிட்டார்.\n\nதேர்தல் சீர்திருத்த இயக்கம்.\n2011-ல் அன்னா ஹசாரே இந்திய தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் \"மேற்கூறிய எதுவும் இல்லை\" என்ற ஒரு விருப்பத்தை இணைத்துக் கொள்ள தேர்தல் சட்டத்தில் ஒரு திருத்தம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த \"மேற்கூறிய எதுவும் இல்லை\" என்பது, தேர்தல் முறைமையில் வாக்காளரை அவருடைய விருப்பத்துக்குரிய எந்த ஒரு வேட்பாளரும் இல்லை என்பதை குறிக்க அவருக்கு உரிமை அளித்தது. உடனடியாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஷாஹப்புதின் யாகூப் க்வரைஷி ஹசாரே-வின் தேர்தல் சட்ட திருத்த கோரிக்கையை ஆதரித்தார்.\n\nசுவாமி ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மீது நடக்கும் அட்டுழியங்களுக்கு எதிர்ப்பு.\nசுவாமி ராம்தேவின் ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிராக ஜூன் 5-ல் தில்லி காவல்துறையினர் நடத்திய நள்ளிரவு நடவடிக்கையைக் கண்டித்து அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ராஜ்காட்டில் ஜூன் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிருதமிருந்தனர். இந்த அட்டுழியங்களுக்கு பிரதம மந்திரியே பொறுப்பு என்றும், காவல் துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என்றும் அன்னா ஹசாரே கூறினார். அன்னாவின் இளம் ஆதரவாளர்களில் ஒருவர், காந்திய வழியில் வன்முறையைப் பயன்படுத்தாத எதிர்ப்பு ஆகியவையே அதிக இளைஞர்கள் பங்கு பெறுவதற்கு காரணம் என்றார்.\n\nசர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள்.\nராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS)-உடன் உள்ள தொடர்பினால் வரும் குற்றச்சாட்டு.\nஅன்னா ஹசாரே இந்து மதத்தின் வலது சாரி, RSS-ன் முகவர் என்று விமர்சிக்கப்பட்டார். தற்போது இந்தியாவை ஆளும் அரசான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே சொந்தமாக அந்த கருத்தை வெளியிட்டது. இந்திய தேசிய காங்கிரஸ்-ன் மூத்த தலைவரான திக்விஜய் சிங் என்பவர் 2011-ல் நடந்த இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் போராட்டம் RSS-ன் திட்டமிட்ட செயல் என்றும் இதில் முதல் திட்டம் பாபா ராம்தேவ் என்றும் இரண்டாவது திட்டம் அன்னா ஹசாரே என்றும் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பதே அவர்களின் அடிப்படை வேலை என்றார். அன்னா ஹசாரே செயலாளராக பணியாற்றிய மறைந்த RSS தலைவர் நானாஜி தேஷ்முக்-உடன் இருந்த தொடர்பை குற்றம் கூறினார். அன்னா இந்த தொடர்பை மறுத்தார்.\n\nநரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் மீதான எண்ணம்.\nஏப்ரல் 2011-ல் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் அன்னா ஹசாரே குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரையும் கிராமப்புற வளர்ச்சிக்காக அவரது முயற்சியைப் பாராட்டி மற்ற முதலமைச்சர்களும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் திக் விஜய் சிங் அவரது இந்த கருத்தை குற்றம் கூறினார். மே 2011-ல் குஜராத் வருகையின் போது தன்னுடைய கருத்தை மாற்றி பரவலான ஊழலுக்காக குற்றம் சாட்டினார். ஒரு லோகயுக்தா-வை அமைக்க மோடியை வலியுறுத்தினார். துடிப்பான குஜராத் என்ற ஒரு தவறான நோக்கத்தை ஊடகங்கள் வெளியிடுவதாக கருத்து தெரிவித்தார்.\n\nஉண்ணாவிரதத்தின் போது மோசடி.\nபொது சுகாதார வளர்ச்சி, இயற்கைப் பேரழிவு மற்றும் சமூக பிரச்சாரம் செய்யும் ஆரோக்ய சேனா, ஒரு அரசு சாரா நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் இதய நோய் மருத்துவரான அபிஜித் வைத்யா, ரலேகன் சித்தியில் நடந்த உண்ணாவிரதத்தின் போது ஹசாரே-வுக்கு பழச் சர்க்கரை (Glucose) மற்றும் எலெக்ட்ரோலைட் (Electrolyte) கொடுக்கப்பட்டதாக ஹசாரே-வின் நெருங்கிய கூட்டாளிகள் தகவல் கொடுத்ததாக குற்றம் கூறினார். ஹசாரே மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த குற்றச் சாட்டின் மேல் கருத்து தெரிவிக்க மறுத்தனர்.\n\nஊழல் குற்றச்சாட்டுகள்.\nமகாராஷ்டிரா மாநில அரசாங்கம் ஹசாரே தலைமையிலான ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை, நான்கு மாநில அமைச்சர்கள் மற்றும் பல மக்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க விசாரணைக் குழுவை நீதிபதி P B SAWANT தலைமையில் நிறுவியது. அந்த விசாரணைக் குழு 22 பிப்ரவரி 2005-ல் வெளியிட்ட அறிக்கையில் ஹசாரே-வின் பிறந்த நாளுக்காக ரூபாய் 2.20 லட்சம் அறக்கட்டளையின் விதிகளுக்கு மாறாக செலவு செய்ததாக குற்றம் சாட்டியது.\n\nலோக்பால் உண்ணாவிரதத்துக்கு இரண்டு நாட்கள் முன்பாக, இந்திய தேசிய காங்கிரஸின் P B சாவந்த் ஆணையம் ஹசாரே-வின் அறநெறி அகற்றப்பட்டு விட்டது என்று குற்றம்சாட்டி தாக்கியது.\n\nஹசாரேவின் வழக்கறிஞர் மிலிந்த் பவார் தனது பதிலில், ஆணையம் கணக்குகளில் உள்ள முறைகேடுகளைப்பற்றி குறிப்பிட்டதேயன்றி எந்த ஊழல் நடைமுறைகளிலும் அவரை குற்றவாளியாக குறிப்பிட்டுக் காட்டவில்லை என்று குறிப்பிட்டார். அமெரிக்காவின் அரசு சாரா இயக்கத்தின் ஒரு விருதை ஹசாரே வென்றதற்காக வாழ்த்து தெரிவிக்க 16 ஜூன் 1998-ல் ஒரு கொண்டாட்டத்தை அறக்கட்டளை ஏற்பாடு செய்தது, அது அவரது 61-வது பிறந்த நாளுடன் ஒத்துப் போனதாக பவார் தெரிவித்தார். அறக்கட்டளை அந்த விழாவிற்காக ருபாய் 2.18 லட்சம் செலவு செய்தது. இந்த விழாவை நடத்த முயற்சி எடுத்த பூனாவை சேர்ந்த தொழிலதிபர் அபய் பிரோடியா விழாவிற்குப் பிறகு ரூபாய் 2,48,950/--ஐ காசோலை மூலம் நன்கொடையாகக் கொடுத்தார். குற்றச்சாட்டை நிரூபிக்க ஒரு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசிடம் தைரியமாகக் கூறினார்.\n\nஜனநாயக எதிர்ப்பு மற்றும் தலித் எதிர்ப்பவர் என்ற குற்றச்சாட்டு.\nராமச்சந்திர குஹா கொல்கத்தா தந்தியில் எழுதிய ஒரு கட்டுரையில், முகுல் சர்மா என்ற சுற்றச்சூழல் பத்திரிகையாளர், அன்னா ஹசாரே ரலேகன் சித்தியில் உள்ள தலித் குடும்பங்களை சைவ உணவை ஏற்கவும் அந்த ஆணையை மீறுபவர்கள் தூண்களில் கட்டப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டனர் என்று கூறியதாக தெரிவித்தார். இரண்டு தசாப்தங்களாக பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறவில்லை என்பதையும் ஹசரேவின் அறிவுரைப்படி மாநில மற்றும் தேசிய தேர்தலின்போது பிரச்சாரங்கள் அனுமதிக்கப் படவில்லை என்பதையும் சர்மா கண்டறிந்தார்.\n\nதலித் கட்டுரையாளர் சந்திரபான் பிரசாத் என்பவர் ஹசரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஜனநாயக பிரதிநிதிகளை நிராகரிப்பதாகவும், அது ஒரு உயர் சாதி எழுச்சி என்று குற்றம் சாட்டியும் தேர்ந்தெடுக்கப்படாத லோக்பால் இயக்கத்திடம் மத்திய அதிகாரத்தைக் கொடுப்பது ஜனநாயக விரோத செயல் என்று கூறினார்.\n\nதலித் ஆர்வலர் காஞ்சா இலயாஹ் அதே பாணியில் \"அன்னாவின் இயக்கம் சமூக விரோத நீதி என்றும் ஏமாற்று இயக்கம் என்றும், தலித், பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு இந்த இயக்கத்தால் ஒன்றும் இல்லை. நாங்கள் இதை எதிர்க்கிறோம்.\" என்று கருத்து தெரிவித்தார். சீர்திருத்தவாதி அனூப் கேரி என்பவர் \" மொழி, இயக்கம் பயன்படுத்தும் குறியீடுகள் மேல்சாதி இந்து மதத்தை குறிப்பதாகவும், ஒரு வலதுசாரி இந்து மத தேசப்பற்று நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராகப் பெற, பயன்படுத்தப்படுவதை பிரதிபலிக்கிறது. மேலும் நான் ஒரு தலித், அதனால் எனக்கு ஒரு பிரச்சனை.\" என்று கூறுகிறார்.\n\nதகவல் பெரும் உரிமை ஆர்வலர் ஒருவருக்கு ரலேகன் சித்தியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அன்னா ஹசாரே மட்டுமே அவருடைய கிராமத்தில் இது போன்ற விரதம் இருக்கலாம் என்று கிராமசபா கூறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.\n\nஅன்னாவை பாராளுமன்ற செயல்முறைகளுக்கு எதிரானவர் என்று கூறும் உதித் ராஜ்-க்கு , அன்னா ஹசாரே-க்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்க அனுமதி தரப் படவில்லை. ஹசாரே-வின் கோரிக்கைகளுக்கு பலியாதலால் பின் தங்கிய வகுப்புகள் அதிகம் பாதிக்கப்படும் ஒரு ஆபத்தான போக்கை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். நிறைய மக்களை திரட்டுவது, சில திட்டவட்ட தீர்வுகளை அரசியல் செயல்முறைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வற்புறுத்துவதும் மற்றும் ஜனநாயக அச்சுறுத்தலுமாகும் என்று கூறினார்.\n\nஏழை தலித் மக்கள் ஒவ்வொருவரும் அன்னாவுக்கெதிராக கோஷம் எழுப்ப ரூபாய் 200 கூலியாக பெற்றனர் என்பது பின்னர் தெரிய வந்தபோதிலும் அமைப்பாளர்கள் அதை மறுத்தனர். சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இது ஒரு அன்னா சார்ந்த போராட்டம் என்று அவர்களிடம் கூறப்பட்டதாகவும் ஆனால் ஹசாரே-க்கு எதிரானது என்று அறியப்பட்டதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகவும் கூறினர்.\n\nமுஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டு.\n22 ஆகஸ்ட் 2011-ல் ஒரு பத்திரிகை கட்டுரையில் எழுத்தாளர் மற்றும் நடிகையான அருந்ததி ராய், ஹசாரே ஒரு மத சார்பின்மையற்றவர் என்று குற்றம் சாட்டியுள்ளார். ராஜ் தாக்கரேயின் மராத்தி MANOOS இனவெறிக்கு ஆதரவு கொடுத்ததையும் மற்றும் 2002-ல் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளை மேற்பார்வையிட்ட குஜராத் முதலமைச்சரை வளர்ச்சியின் மாதிரியாக பாராட்டியதையும் குற்றம் கூறினார். அவரது இந்த கருத்துக்களை வலைதளத்தில் வெளியிட்டபோது அவரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து மறு தொடர்பு வந்தது. அவருடைய கருத்துக்களை தொலைத்து விட்டதாக மேதா பட்கர் ராயை குற்றம் கூறினார். மகாராஷ்ட்ராவில் சிவ சேனா மற்றும் பா ஜ க அரசாங்கங்களுக்கு ஹசாரே-வின் உறுதியான எதிர்ப்பு இருந்தது.\n\nதேர்ந்தெடுக்கப்பட்ட வன்முறைக்கு ஆதரவு.\nஅவருடைய \"ஒரு அறை மட்டும்\" என்ற குறிப்பில், வன்முறைக்கு பலியான சரத் பவார் மகாராஷ்டிராவின் ஒரு எதிரி என்று குறிப்பிட்டு வன்முறையின் மேல் தனக்குள்ள கோட்பாடுகளை வெளிப்படையாகக் கூறுகிறார்.\n\nஹசாரே-வை கொலை செய்ய சதி.\n15-வது லோக் சபா உறுப்பினரும், ஒச்மனபாத்-ல், தேசிய வாத காங்கிரஸின் உயர் பதவிவகித்தவருமான டாக்டர் பத்மாசிங் பிஜிராவ் பாட்டிலின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவு சர்க்கரை ஆளை மற்றும் பலவற்றில் இருந்த ஊழலை அன்னா ஹசாரே வெளிக் கொண்டு வந்தார். 2006-ல் நடந்த காங்கிரஸ் தலைவர் பவன்ராஜே நிமபல்காரின் கொலை வழக்கில் 2006-ல் பாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.\n\nநிம்பல்கார் கொலை வழக்கில் பரஸ்மால் ஜெயின் என்ற குற்றவாளி நீதிவான் முன் கொடுத்த எழுத்து வாக்குமூலத்தில் நிம்பல்காரை கொலை செய்ய ரூபாய் 30,00,000/- பாட்டில் என்பவர் கொடுத்ததாகவும் மேலும் அன்னா ஹசாரே-வை கொலை செய்ய சுபாரி (கொலை செய்ய ஒப்பந்த தொகை) வழங்க முன் வந்ததாகவும் தெரிவித்தபோது ஹசாரே-வை கொல்ல செய்த சதி அம்பலமாகியது. இந்த எழுத்து வாக்கு மூலத்திற்குப்பிறகு அன்னா ஹசாரே மகாராஷ்டிரா அரசாங்கத்திடம் பாட்டில்-க்கு எதிராக ஒரு முதல் தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுகோள் விடுத்தார், ஆனால் அரசாங்கம் மறுத்து விட்டது. 26 செப்டம்பர் 2009-ல் பாட்டிலுக்கு எதிராக அஹ்மத்நகர் மாவட்டம் பார்னேர் காவல் நிலையத்தில் தனது சொந்த புகாரை பதிவு செய்தார். பாட்டில் முன் ஜாமீன் கோரி உயர் நீதி மன்றத்தை அணுகினார், ஆனால் 14 அக்டோபர் 2009-ல் பாம்பாய் உயர் நீதி மன்றத்தின் ஔரங்காபாத் அமர்வு மூல முதல் வழக்கு இல்லை என்பதை கவனித்து அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. பத்மாசிங் பாட்டில், 6 நவம்பர் 2009-ல் மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் மனு செய்தார். 11 நவம்பர் 2009-ல் லதூர் நீதிமன்ற அமர்வு முன் சரணடைந்தபின் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். 16 டிசம்பர் 2009-ஆம் நாள் ஔரங்காபாத் அமர்வு ஜாமீன் அளித்தது. 16 ஆகஸ்ட் 2011 தேதியின்படி தீர்ப்பு நிலுவையில் உள்ளது.\n\nடிசம்பர் 2011-ன் விவரப்படி ஹசாரேவு Z+ பாதுகாப்பு பெற்றார்.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nஅன்னா ஹசாரே திருமணமாகாதவர். 1975 முதல் சந்த் யாதவ்பாபா கோவிலுடன் இணைந்த ஒரு சிறிய அறையில் வசித்து வருகிறார். 16 ஏப்ரல் 2011-ஆம் தேதி அவர் ரூபாய் 67,183/- -ம் கையிருப்பு பணமாக ரூபாய் 1500/- இருப்பதாகவும் அறிவித்தார். அவருக்கு சொந்தமான 0.07 ஹெக்டேர் குடும்ப நிலத்தை அவருடைய சகோதரர்கள் பயன்படுத்துகிறார்கள். அவருக்கு இந்திய இராணுவம் மற்றும் ஒரு கிராமவாசி ஆகியோர் நன்கொடையாக அளித்த வேறு வேறு இரு நில பகுதிகளை அவர் கிராமத்திற்கு வழங்கினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28163"}, {"id": [1001, 7], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "இளமைப் பருவம்.\nஅன்னா சாண்டி 1905 ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவர் ஒரு சிரியக் கிறித்தவ குடும்பத்தைச் சார்ந்தவர். 1926 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், கேரள மாநிலத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆனார். 1929 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பணியாற்றித் துவங்கினார். அதே நேரத்தில் \"ஸ்ரீமதி\" என்ற இதழைத் தொடங்கி பெண்கள் உரிமைகளுக்காக பாடுபட்டார்.\n\nமுதல் தலைமுறை பெண்ணியவாதி.\nஇவர் \"முதல் தலைமுறை பெண்ணியவாதி\" என்று விவரிக்கப்பட்டார். அன்னா சாண்டி 1931 ஆம் ஆண்டில் ஸ்ரீமுலாம் மக்கள் கூட்டமைப்பிற்கான தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தார். அவர் போட்டியிலும் செய்தித்தாள்கள் மூலமும் விரோதத்தை சந்தித்தார். ஆனால் 1932 -34 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nநீதிபதி பதவி.\n1937 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக பதவி வகித்த சர். சி. பி. ராமசாமி ஐயரால் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இது இந்தியாவில் முதல் பெண் நீதிபதியாகவும், 1948 ஆம் ஆண்டில் செசன்ஸ் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1959, பெப்ரவரி 9, அன்று அவர் கேரள உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது இந்திய உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். அந்தப் பதவியில் 1967, ஏப்ரல் 5 வரை அவர் இருந்தார்.\n\nஇறுதி வாழ்க்கை.\nதனது பணி ஓய்வுக்குப் பின், அன்னா சாண்டி இந்திய சட்ட ஆணையத்தில் பணியாற்றினார். மேலும் ஆத்மகதா (1973) என்ற தலைப்பில் சுயசரிதையை எழுதினார். 1996 இல் அவர் இறந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118734"}, {"id": [1001, 8], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "கல்வியாளர்கள்.\n1. அம்பேத்கர், நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி, இந்திய அரசியலமைப்பின் தந்தை.\n2. நரேந்திர ஜாதவ், இந்திய பொருளாதார நிபுணர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர்\n\nசமூக ஆர்வலர்.\n- கோபால் பாபா வலங்கர்.\n- கிரேஸ் பானு, திருநங்கை சமூக செயல்பாட்டாளர் ஆவார். தற்போது இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியில் படித்த முதல் திருநங்கை இவர் ஆவார்.\n\nகலை.\n- நாகராஜ் மஞ்சுளே மராத்தி இயக்குநர் .\n- பா. ரஞ்சித்\n\nநிருவாகம்.\n- கே. ஆர். நாராயணன் முதல் இந்தியக் குடியரசுத் தலைவர்\n- மாயாவதி -உத்தரப் பிரதேசத்தில் நான்கு முறை முதலமைச்சராக இருந்தவர்.\n- அசோக் தன்வர்- அரியானா இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.\n- இராம் விலாசு பாசுவான்- லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர், எட்டு முறை இந்திய மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.\n- கன்சிராம் -பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்தவர்.\n- பி. ஷியாம் சுந்தர்- பாரதிய பீம் சேனா எனும் அமைப்பின் தலைவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123841"}, {"id": [1001, 9], "question": "<Query> இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.", "document": "செயல்திட்டங்கள்.\nதமிழ்நாட்டில் வாழ்ந்த எண்ணற்ற யோகிகள் மற்றும் ஞானிகளின் ஞானவெளிப்பாட்டால் உருவான தனிச்சிறப்புமிக்க கலாச்சாரத்தை கிராம மக்கள் வாழ்வில் மீண்டும் நடைமுறைக்கு எடுத்துவருவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தை செயல்படுத்த, கீழ்கண்ட அம்சங்களை கொண்ட செயல்திட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. அவைகள்:\n\n- கிராமப்புற நலவாழ்வு – இலவச நடமாடும் மருத்துவமனைகள்\n- யோக சாலைகளும் உடற்பயிற்சிக் கூடமும்\n- மூலிகைத் தோட்டம், கிராமங்களில் தோட்டப்பண்ணை\n- ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு அம்சங்கள்\n- சுகாதாரம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு\n- பெண்களுக்கு தொழிற் பயிற்சி\n- கணனி பயிற்சி மையங்கள்\n- கிராம நூலகம்\n\nசெயல்பாடுகள்.\nஇலவச நடமாடும் மருத்துவமனைகள் உரிய நேரத்தில், இலவசமாக மருத்துவ வசதி செய்து தருவதோடு, அது குறித்த விழிப்புணர்வையும், வழிபாட்டுதலையும் ஏற்படுத்துகிறது. நாட்டு வைத்தியங்கள் மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில், உரிய காலத்தில் கிடைக்கக் கூடியதும், சிக்கனமானதுமான மூலிகைத் தோட்டங்களை அமைப்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் ஆயர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவங்களில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள், இலவச நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கிராமங்களில் அடிப்படை ஆரோக்கிய வழிமுறைகளையும், இலவச மருத்துவ சேவைகளையும், இலவச மருந்துகளையும் வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி இலவச யோகப்பயிற்சியும் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படுகிறது.\n\nகுழந்தைகளுக்கான யோகப்பயிற்சிகளும், கம்ப்யூட்டர் பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்களுக்கு வலைப்பந்து , பெண்களுக்கு துரோபால் போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. வருடத்திற்கு ஒரு முறை கிராம மக்களுக்கான\" கிராம ஒலிம்பிக் போட்டி\"களும் நடத்தப்படுகின்றது.\n\nவிவசாயிகளுக்கு விவசாய கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் விவசாய கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. நாட்டை பசுமையாக்கும் நோக்குடன் ஒவ்வோரு கிராமத்திலும் மரக்கன்றுகள் நடப்படுவது ஊக்குவிக்கப்படுகிறது.\n\nபயன்கள்.\nஇத்திட்டத்தின் முலம், கிராம மக்கள் ஓர் ஆரோக்கியமான வாழ்வை பெற வாய்ப்பாக இருக்கிறது. மேலும், அடிப்படைக் கல்வி, சமூக விழிப்புணர்வை ஒரளவுக்கு பெறுகின்றனர். இதனால், நம்பிக்கையற்ற பொருளாதார மற்றும் சமூகச் சூழலில் கிக்குண்ட கிராம மக்களின் வாழ்வில் ஒரு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முழுமையான வெற்றி இன்னும் சில காலம் சென்ற பின்னரே நுகரப்படும்.\n\nதிட்டத்திற்கான வளங்கள்.\nஇத்திட்டதை செயல்படுத்த தேவையான நிதிவுதவி, அந்தந்த பகுதிகளில் இருக்கும் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. மேலும் சமூக சிந்தனையுள்ள தன்னார்வ தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர்களின் உதவியோடு நடைமுறைப்படுத்தப் படுகிறது.\nஇத்திட்டத்தின் முதற்பகுதியாக, கோபி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் துவக்கப்பட்டுள்ளது.\n\nதொலைநோக்கு இலக்குகள்.\nபடிப்படியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், இத்திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த இலக்கு எட்டப்பட்டவுடன், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் இந்த இலக்கு எட்டப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இறுதியில், ஒரு ஆரோக்கியமான, புத்துணர்வான இந்தியாவை உருவாக்கம் நோக்கோடு இத்திட்டம் அனுகப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- கிராம புத்துணர்வு இயக்க தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4454"}]
[{"id": [1005, 0], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "மிகவும் சிறிய, இந்த முட்டைகள் காலை உணவுக்கு, ரொட்டியில் தடவி உண்ணப்படுகிறது. மிகச் சிறிய வட்டமான டப்பா (Tin) ஒன்றில் 200கிராம் அளவில் இந்தக் காவியாக்கள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு டப்பாவின் விலை 5000 டாலர்கள் (3 லட்சம் இந்திய ரூபாய்கள்).\nவெளியிணைப்புகள்.\n- \"ரஷ்யாவின் பெலூகா காவியா\"\n- \"உலகின் விலையுயர்ந்த காவியா\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_59278"}, {"id": [1005, 1], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை.\nவெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை உலகின் மிகப் பெரிய சந்தைகளுள் ஒன்று. சில மதிப்பீடுகளின் படி ஒவ்வொரு நாளும் 3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள நாணயம் கைமாறுகின்றதாம்.\n\nஉடனடி மாற்று வீதம், முன்னோக்கிய மாற்று வீதம்.\n\"உடனடி மாற்று வீதம்\" என்பது குறித்த நேரத்திலுள்ள நாணய மாற்று வீதம் ஆகும். பிந்திய இன்னொரு தேதியில் கொடுத்து வாங்குவதற்காக முன்னதாகவே விலை குறித்துத் தீர்மானித்துக் கொள்ளும் மாற்றுவீதம் \"முன்னோக்கிய மாற்று வீதம்\" எனப்படும்.\n\nகேள்விகள்.\nகேள்வி நாணயம், மூல நாணயம்.\nநாணய மாற்று முறைமையில் விலைக்கான கேள்வி கொடுக்கும்போது, ஓர் அலகு மூல நாணயத்துக்காகக் கொடுக்க விரும்பும் கேள்வி நாணய (அல்லது விலை நாணயம்) அலகுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, நாணய மாற்றுக் கேள்வியொன்றில் EURUSD நாணய மாற்று வீதம் 1.432 (ஒரு யூரோவுக்கு 1.432 அமெரிக்க டாலர்கள்) எனக் குறிப்பிடப்பட்டால் கேள்வி நாணயம் அமெரிக்க டாலரும், மூல நாணயம் யூரோவும் ஆகும்.\n\nநாணய மாற்று வீதம்.\nமூல நாணயம் எது எனத் தீர்மானிப்பதற்கு உலகின் பெரும்பாலான நாணய மாற்றுச் சந்தைகளில் மரபு ஒன்று உள்ளது. இதன்படி மூல நாணயமாக இருப்பதற்குரிய தெரிவொழுங்கு: யூரோ - பெரிய பிரித்தானிய பவுண்டு - ஆசுத்திரேலிய டாலர் - நியூசிலாந்து டாலர் - அமெரிக்க டாலர் - பிற நாணயங்கள் என அமைகின்றது. எனவே யூரோவில் இருந்து ஆசுத்திரேலிய டாலருக்கு நாணய மாற்றுச் செய்யும்போது யூரோவே மூல நாணயமாக இருக்கும். இதன் அடிப்படையில் குறிப்பிடப்படும் நாணய மாற்று வீதம் ஒரு யூரோவைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவு ஆசுத்திரேலிய டாலர்கள் கொடுக்கவேண்டும் என்பதைக் காட்டும். \n\nஐரோப்பாவின் சில பகுதிகளிலும், ஐக்கிய இராச்சியத்தின் தொழில்முறை சாராச் சந்தைகளிலும், பெரிய பிரித்தானிய பவுண்டையே மூல நாணயமாகப் பயன்படுத்துகின்றனர். நாணய மாற்றுச் செய்யவேண்டிய இரண்டு நாணயங்களுமே மேற்காட்டிய பட்டியலில் இல்லாதிருந்தால், எது 1.000 இலும் கூடிய நாணய மாற்று வீதத்தைக் கொடுக்குமோ அதையே மூல நாணயமாகக் கொள்வது வழக்கு. இந்த விதிக்கு விலக்குகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, சப்பானியர்கள் எப்போதும் சப்பானிய யென் நாணயத்தையே மூல நாணயமாகக் கொள்வர்.\n\nநேரடிக் கேள்விகள் அல்லது விலைக் கேள்விகள்.\nஒரு நாட்டின் உள்நாட்டு நாணயத்தை விலை நாணயமகப் பயன்படுத்தும் கேள்விகள் (எகா., யூரோ 0.63 = ஐ.அ.டா 1.00) நேரடிக் கேள்விகள் அல்லது விலைக் கேள்விகள் எனப்படுகின்றன. இதுவே பல நாடுகளிலும் கைக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் நாணயத்தை அலகு நாணயமாகப் பயன்படுத்தும் கேள்விகள் (எகா., யூரோ 1.00 = ஐ.அ.டா 1.58) மறைமுகக் கேள்விகள் அல்லது கணியக் கேள்விகள் எனப்படுகின்றன. பிரித்தானியச் செய்தித்தாள்கள் இதனைப் பயன்படுத்துகின்றன. ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் யூரோவலயத்திலும் இது பொதுவாகப் பயன்படுகிறது. \n\n- நேரடிக் கேள்வி: 1 வெளிநாட்டு நாணய அலகு = X உள்நாட்டு நாணய அலகுகள்\n- மறைமுகக் கேள்வி: 1 உள்நாட்டு நாணய அலகு = X வெளிநாட்டு நாணய அலகுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18839"}, {"id": [1005, 2], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "இவற்றையும் பாக்க.\n- ஐக்கிய அமெரிக்க பொருளாதார நெருக்கடி, 2008\n- ஐக்கிய அமெரிக்க வீடு வெற்றுக்குமிழி, 2007 - 2008\n- உணவு விலை உயர்வு, 2007 - 2008\n- வட அமெரிக்க தானுந்து தொழிற்துறை நெருக்கடி, 2008 - 2009\n\n\n\n\n", "document_id": "ta_ta_16130"}, {"id": [1005, 3], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய்யைச் சேர்த்து வைக்கவும் முன்னர் பீப்பாய்கள் பயன்படுத்தப் பட்டன. அதற்காகத் தரப்படுத்தப் பட்ட அளவு ஒரு பீப்பாய்க்கு 42 கேலன்கள். ஒரு கேலனுக்கு ஏறத்தாழ 3.785 லிட்டர் என்பதால் ஒரு பீப்பாய்க்கு ஏறத்தாழ 159 லிட்டர் அளவு இருக்கும். \n\nஇரயில் பெட்டிகள் வழியாக எண்ணெய் அனுப்பப்பட்ட காலம் தொட்டுப் பீப்பாய்கள் உபயோகப் படுத்தப் படுவதில்லை என்றாலும், பாறைநெய் அளவையாக பீப்பாய் என்பது நிலைத்து விட்டது. இன்றும் பரவலாய் விலை நிர்ணயம், வரி மட்டும் சட்ட ஆவணங்கள் முதலியவற்றிலும் பீப்பாய் என்பது பாறைநெய்யை அளக்க ஒரு அளவையாக உபயோகப்படுத்தப் படுகிறது. காட்டாக, உலக சந்தைகளில் பாறைநெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு எவ்வளவு அமெரிக்க டாலர்கள் என்ற கணக்கில் வழங்கப்படும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24182"}, {"id": [1005, 4], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "வரலாறு.\nஹோட்டல் சோழா ஷெரட்டன் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இந்த ஹோட்டல் அக்டோபர் 18, 1975 இல் தொடங்கப்பட்டது. இது ஐடிசி நிறுவனம் ஹோட்டல் வணிகத்தினுள் காலடி எடுத்துவைக்கக் காரணமாகவும் அமைந்தது. அக்டோபர் 15, 2011 இல் இதன் பெயர் மாற்றப்பட்டு மை பார்ட்சூன் சென்னை என்ற பெயருடன் ஃபார்ட்சூன் பார்க் ஹோட்டல் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் வந்தது. இது முழுவதும் ஐடிசி நிறுவனத்தின் துணையின் கீழ் இயங்கியது. ஆனால் பெயர் மட்டுமே மாறியுள்ளதே தவிர அதன் முதல் தர ஹோட்டல் சேவைகள் மாறாமல் அப்படியே உள்ளன. \n\nஇருப்பிடம்.\nசென்னையில் உள்ள, அமெரிக்க தூதரகத்தில் இருந்து 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் மை ஃபார்ட்சூன் அமைந்துள்ளது. பிரபலமான இடங்கள் மற்றும் வணிக இடங்களான தியாகராய நகர், மெரினா கடற்கரை மற்றும் அண்ணா சாலை போன்ற இடங்களுக்கு விரைவாகச் செல்ல முடியும். இந்த ஹோட்டலில் இருந்து தியாகராய நகர் தோராயமாக 4 கிலோ மீட்டர் தொலைவிலும், அண்ணா சாலை/மவுண்ட் சாலை தோராயமாக 7 கிலோ மீட்டர் தொலைவிலும், மெரினா கடற்கரை தோராயமாக 3 கிலோ மீட்டர் தொலைவிலும், கபாலீசுவரர் கோயில் தோராயமாக 4 கிலோ மீட்டர் தொலைவிலும், அமெரிக்க தூதரக அலுவலகம் தோராயமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. இவையனைத்தும் பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் பல செயல்களுக்கு பிரபலமானவை.\n\nஹோட்டல்.\nஹோட்டலின் 10 அடுக்கு மாடிகளில் மொத்தம் 90 அறைகள் உள்ளன. இதில், 48 ஃபார்ட்சூன் கிளப் எக்ஸ்குளுசிவ் அறைகள் (650 சதுர அடி பரப்பளவு கொண்டது), 26 ஃபார்ட்சூன் கிளப் அறைகள் (440 சதுர அடி பரப்பளவு கொண்டது) மற்றும் 16 சாதாரண அறைகள் (220 சதுர அடி பரப்பளவு கொண்டது) ஆகிய அறைகள் அடங்கும். மண் அடுப்பின் மூலம் சமைத்த உணவு, வட இந்திய சிறப்பு உணவகம், 24 மணி நேர பல்வேறு உணவு வகைகளைக் கொண்ட உணவகம், சிறிய உணவு பதார்த்தங்கள் வழங்கும் உணவகம் மற்றும் டுராண்ட் பார் போன்ற உணவு வசதிகள் இங்குள்ளன.\n\nஇங்கு மூன்று கூட்ட அரங்கு இடங்கள் உள்ளன. மண்டப விருந்து இடம், வரலாற்று இடம், மண்டப மன்ற அறை ஆகிய மூன்று அரங்குகள் உள்ளன. இதில் மண்டப விருந்து இடம் 1880 சதுர அடி பரப்பளவினையும், வரலாற்று இடம் 1400 சதுர அடி பரப்பளவினையும், மண்டப மன்ற அறை 480 சதுர அடி பரப்பளவினையும் கொண்டுள்ளது. மண்டப விருந்து அறையில் 200 மக்களையும், வரலாற்று இடத்தில் 60 மக்களையும், மண்டப மன்ற அறையில் 18 மக்களையும் வசதியுடன் தங்கவைக்க முடியும். அத்துடன் 238 சதுர அடி பரப்பளவு கொண்ட, வணிக வளாக மன்ற அறையின் மூலம் 8 பேரையும், 156 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக மைய அலுவலகத்தின் மூலம் 4 பேரையும் தாராளமாகத் தங்கவைக்க முடியும். நீச்சல்புற அறைகளின் மூலம் 50 மக்களுக்கு இடமளிக்க முடியும். \n\nசென்னை தவிர அகமதாபாத், பெங்களூர், தாஹெஜ், குர்கான், கொல்கத்தா, ஹைதராபாத், நேவி மும்பை, நொய்டா, ராஜ்கோட், வாபி, காந்திநகர், இந்தூர், புது டெல்லி, தானே, விஜயவாடா, காசியாபாத், ஜம்சேத்பூர், மணிப்பால், புனே, திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் இதன் துணை ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சென்னை, புது டெல்லி, பெங்களூர், குர்கான் போன்ற இடங்களில் இரு ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n\nஅறைகள்.\nஃபார்ட்சூன் கிளப் அறைகளில் பாதுகாப்பு, தொலைபேசி, துணி தேய்க்கும் வசதி, குளிர்பதனப் பெட்டி மற்றும் செய்தித்தாள் போன்ற வசதிகள் செய்து தரப்படுகின்றன. அத்துடன் டிவிடி பிளேயர் வசதியினை வேண்டுகோளின் அடிப்படையில் வழங்குகின்றனர்.\n\nஃபார்ட்சூன் கிளப் எக்ஸ்குளுஸிவ் அறைகளில் பாதுகாப்பு, தொலைபேசி, குளிர்பதனப் பெட்டி மற்றும் செய்தித்தாள் வசதிகள் அளிக்கப்படுகின்றன.\n\nவசதிகள்.\nஇதன் சாதாரண வசதிகளில் கம்பியில்லா இணையச் சேவை மற்றும் இணைய வசதி செயல்படுகிறது. குளிர்சாதன வசதி, உயர் இயங்கு ஏணி, புகைப்பிடிக்காதவர்கள் அறை, பக்கத்து அறைகள், கதவு திறந்துவிடுபவர், விரைந்து வெளியேறுதல் மற்றும் விரைந்து உள்ளிணைதல், அறை பராமரிப்பு, விருந்தளிக்கும் வசதி, தேவைக்கேற்றாற்போல் மருத்துவரை வரவழைக்கும் வசதி போன்ற வசதிகள் இங்கு செய்து தரப்படுகின்றன. இவை அடிப்படை அறை வசதிகள், வணிகச் சேவைகள், உணவு மற்றும் குடிபானங்கள், மறு உருவாக்கம், பயணம், தனிப்பட்ட சேவைகள் மற்றும் இதர வசதிகள், ஹோட்டல் வசதிகள் என அனைத்து பிரிவுகளிலும் வழங்கப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67343"}, {"id": [1005, 5], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "அக்ரி ஆப் நித்ராவின் விவசாயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_109327"}, {"id": [1005, 6], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1005, 7], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளில் காணப்படும், ஊண் உண்ணிகளான துடுப்புகாலிகளை சீல், பனிக்கடல் யானை, கடல் சிங்கம் என மூன்று குடும்பமாக வகைப்படுத்தியுள்ளனர்.\n\nஇவைகளின் காது அமைப்பு வெளி நீட்டாது, முகத்தில் உட்பொதிந்து காணப்படும். இதன் மூக்கு மற்றும் காதுகள் தண்ணீரில் நீந்தும்போது மூடிக்கொள்ளும்படி அமைந்துள்ளன. கால்கள் துடுப்புகள் போல அகன்று தட்டையாகிவிடும். நுரையீரல் பெரிதாக இருப்பதால் இதன் உடலமைப்பு மிதக்கும் தன்மையினை உடையதாக உள்ளது. இதன் நுரையீரல் பிற தரைவாழ் பாலூட்டிகளைவிட இரண்டரை மடங்கு பெரியதாகும். தரையில் நடக்கும்போது, அங்கும் இங்கும் ஓர் உருளை உருளுவதுபோல இருக்கும்.\n\nதுடுப்புகாலிகளில் பனிக்கடல் யானைகளுக்கு மட்டும் இரண்டு நீண்ட தந்தம் போன்ற பற்கள் உள்ளது. இப்பற்களால் இதன் எதிரிகளான பனிக்கரடி, சுறா மற்றும் திமிங்கிலங்களை விரட்டியடிக்கும். துடுப்புகாலிகளின் மேல் தோல் அரை அடி தடிமன் கொண்டதால், துருவப் பனியினை தாங்கும் திறன் கொண்டது.\n\nஇதன் முக்கிய உணவு மீன், நண்டு மற்றும் மெல்லுடலிகள் ஆகும். துடுப்புகாலிகள் ஒரு மீட்டர் நீளம் முதல் 5 மீட்டர் நீளமும்; 45 கிலோ கிராம் முதல் 3200 கிலோ கிராம் எடையும் கொண்டது. துடுப்புக்காலிகளின் தோலுக்கடியில் அடர்த்தியான கொழுப்பு படிந்திருப்பதால், துருவப் பனியினை தாங்கும் திறன் கொண்டது. துடுப்புகாலிகள் சிறந்த பார்வைத்திறனும், கேட்கும் திறனும் கொண்டவைகள்.\n\nதுடுப்புகாலிகளில் மூன்று பெருங் குடும்பங்கள் உள்ளது: 1 பனிக்கடல் யானை, 2 காதுள்ள சீல் மற்றும் 3 பாசிடோ எனும் கடல்சிங்கம் \n\nஇதனையும் காண்க.\n- ஓங்கில்\n- கடல்நாய்\n- கடல் யானை\n- பனிக்கடல் யானை\n\nவெளி இணைப்புகள்.\n- Seal Conservation Society\n- Pinnipeds: Seals, sea lions, and walruses, NOAA Fisheries\n- The Marine Mammal Center: Pinnipeds\n- Pinniped Ecology Applied Research Laboratory (PEARL)\n- Pinniped Cognition & Sensory Systems Laboratory\n- கடல் நாய்\n- Pinnipeds (Seals, Sea Lions & Walrus)\n\n\n\n\n", "document_id": "ta_ta_89040"}, {"id": [1005, 8], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "வகை.\nசிறுவர்படம் / இயக்கமூட்டியபடம்\n\nவசூல்.\n- அமெரிக்க வசூல் - 137,748,063 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\n- உலக வசூல் - 354,248,063 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4898"}, {"id": [1005, 9], "question": "<Query> எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- fda.gov\n\n\n\n\n", "document_id": "ta_ta_49751"}]
[{"id": [1008, 0], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "அடித்தளம்.\nபாக்டீரியா மாதிரியான உயிரி சூரியக் குடும்பத்தில் மட்டும் அல்லாமல் அண்டம் முழுவதும் பரவி கிடக்கலாம் என நம்பப்படுகிறது. இக்கூற்றின் முலம், உயிரினம் பூமியைத் தவிர வேறு குடும்பத்திலும் நிகழக்கூடியதென கார்ல் சகன், ஸ்டீபன் ஹோக்கிங் போன்றோரால் எடுத்துரைக்கப்பட்டது. அவர்களின் கோட்பாட்டின் படி, 'அண்டத்தில் பூமியின் அமைவு போன்ற சாத்தியம் சூரிய குடும்பத்தில் அல்லாது வேறு குடும்பத்திலும் நிகழக்கூடிய கூறுகள் நிரைய உள்ளன'.\nசெவ்வாய், ஜூப்பிட்டரின் நிலவு யூரோபா, சனி கோளின் நிலவான டைட்டன், என்செலாடஸ் ஆகியவை வேற்றுலக உயிரி வளர ஏற்றவையாக எடுத்துரைக்கப்படுகிறது. பூமியை அடுத்து பெருமளவில் உயிரி நிலைப்பதற்கு ஏற்றச்சூழல் என்செலாடஸில் இருப்பதாக நாசா 2011 இல் தெரிவித்தது. 2011 டிசம்பரில் நாசா அறிவியலாளர்கள் கெப்லர் தொலைநோக்கி மூலம் கெப்லர்-22பி என்ற கோள் சூரியனைப் போன்றதொரு விண்மீனைச் சுற்றிவருவதைக் கண்டுபிடித்தனர். In May 2011, NASA scientists reported that Enceladus \"is emerging as the most habitable spot beyond Earth in the Solar System for life as we know it\".\nவேற்றுலக உயிரிக்கானச் சான்று இல்லையானாலும், அவை பரவலாக நம்பப்படுகின்றன. பல பறக்கும் தட்டு நிகழ்வுகள் இராணுவ வானூர்தி, துணைக்கோள்களைத் தவறாக எடுத்துக்கொண்டதாக அரசாங்கத்தால் விளக்கப்பட்டுள்ளது. இன்றும் SETI, கெப்லர் தொலைநோக்கி, நாசா செவ்வாய் ரோபோக்கள் மூலம் அவை தேடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\n\nநிகழக்கூடிய அடிப்படை.\nஅறிவியல் படி பல கோட்பாடுகள் வேற்றுலக உயிரிக்கு ஆதரவாக ஏத்துரைக்கப்படுகிறது.\nவேதியியற்கூறுகள்.\nபூமியின் அனைத்து உயிரினங்களும் 26 வேதிப்பொருள்களால் ஆனவை. ஆனால் 95% உயிரினங்கள் ஆறு முதன்மை மூலக்கூறுகளான கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், சல்பர்களால் உருவானவை. இவை அண்டம் முழுவதும் இருப்பதால், வேற்றுலக உயிரி நிலைப்பதற்கான வாய்ப்புகள் நிரையே. அல்லது அவைகளின் தோற்றம் மற்றும் உடற்கூறு மாறுபட்டு இருக்கலாம். அவைகள் தங்கள் கிரக வேதிக்காரணிகளை அடிப்படையாகக்கொண்டு உயிர் வாழலாம். உதாரணமாக, அம்மோனியா அதிகம் கொண்டுள்ள உயிரிக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை.\nதூய நீர் பயனுள்ளதாக இருக்கும் ஏனெனில் இது ஹைட்ராக்சைடு மற்றும் ஹைட்ரோனியம் அயனிகள் இடையே அதன் தொடர்ச்சியான விலகல் காரணமாக ஒரு நடுநிலையான pH கொண்டுள்ளது. இதன் விளைவாக, அது சம திறனை நேர்மறையான உலோக அயனிகள் மற்றும் எதிர்மறை உலோகம் அல்லாத அயனிகள் இரண்டு கலக்க முடியும். மேலும், நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் பிணைப்பை உடைக்கிறது. இது ஆவியாதல் மூலம் ஆற்றல் சேமிக்க ஒரு திறனை கொடுக்கின்றன. இது மற்றும் துருவங்களை குளிராக்கல், வாழ்க்கை தேவையான வெப்ப நிலை பராமரிக்க, காலநிலை மிதமானதாக்க உதவுகிறது.\nநாசா அறிவியலாளர்கள், தாவரங்களின் ஒளிச்சேர்க்கை கரணியான பச்சையம் வேற்றுலகத்தில் பச்சையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அது அக்கிரகத்தில் கிடைக்கும் தனிமத்தை பொறுத்தது என்றும் கூறுகின்றனர்.\n\nதகவமைப்பு.\nவேற்றுலக உயிரியின் தகவமைப்பு பலவாறு எடுத்துரைக்கப்படுகிறது. அவைகள் பச்சை நிறத்திலும், சாம்பல் நிறத்திலும் பெரிய தலையுடன் இருக்கலாம் மேலும் பூச்சிகளைப் போன்று உருவம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. However, in 2011 NASA was forced to deprioritize the mission due to a lack of funding, and it is possible that the ESA will take on the mission by itself.\n\nஅறிவியல் தேடல்கள்.\nநேரடி தேடல்கள்.\nசூரியக்குடும்பத்திலேயே அறிவியலாளர்கள் வேறு ஏதாவது கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா என ஆராய்ந்து வருகின்றன. செவ்வாய் மற்றும் பூமியில் விழுந்த எரிகற்களை ஆராய்ந்து உள்ளனர்.\nநாசா 2005 ம் ஆண்டு, செவ்வாயில் உயிரினம் வாழ்ந்த படிம ஆதாரங்கள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.\n\nஆகஸ்ட் 2011 இல் நாசா, பூமியில் காணப்படும் விண்கற்கள் பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில், கட்டுமான தொகுதிகளான, டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ கூறுகள் (அடினைன் குவானைன் மற்றும் தொடர்புடைய கரிம மூலக்கூறுகளை) விண்வெளியில் வேற்றுலகத்தில் உருவாக்கப்பட்டது இருக்கலாம் என தெரியவருகிறது. அக்டோபர் 2011 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களில் சிக்கலான கரிம இயற்கையாக உருவாக்கப்பட்ட (\"ஒரு கலவையான வாசனை-கொழுப்பார்ந்த கட்டமைப்பு அமோர்பஸ் கரிம திட\") என்று பொருள் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த சேர்மங்கள் பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தொடர்பாக இருப்பதால், உயிரினம் வாழ எளிதாக இருக்கலாம் \", என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\n\nமறைமுகத் தேடல்.\nஒரு மேம்பட்ட வேற்று சமுதாயத்தில் இருந்தால், அவர்கள் பூமியின் திசையில் தகவல்களை அனுப்ப அல்லது அந்த தகவலை மனிதர்கள் பெற முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒரு சமிக்ஞை தேவைப்படும் கால அளவு முழுவதும் பயணப்பட்டு கண்டறியப்பட்டால் அது எவ்வளவு தொலைதூர கடந்த வந்தது என்பதை கண்டுபிடிக்கப்பட்ட முடியாது.\nஅவற்றுள் SETI போன்ற திட்டங்கள் அறிவார்ந்த உயிரி இருப்பது உறுதி என்று ரேடியோ அலை மூலம் வானியல் தேடல் நடத்தி வருகின்றனர்.\nநம்பிக்கைகள்.\nபண்டைய மற்றும் இடைக்கால கருத்துக்கள்.\nஇந்து மதம் அண்டவியலின் பதினான்கு லோகம், அல்லது நார்ஸ் புராணங்களில் ஒன்பது உலகங்கள், என பல உள்ளன என்றுள்ளது. அல்லது வாகனங்கள் (சாரியோட்ஸ் அல்லது படகுகள், முதலியன) கடவுளர்கள் இயக்கப்பட்டது எனப்படுகிறது. மூங்கில் கட்டர் 10 ஆம் நூற்றாண்டு ஜப்பனீஸ் நாட்டுப்புற கதையில் நிலவு இளவரசி ஒரு உதாரணம் ஆகும்.\nஇந்து மதத்தில், பல பிறவி எனும் நம்பிக்கை உள்ளது. மனித ஆத்மாவின் ஆசைகள் பூர்த்தி செய்ய வசதியாக ஏராளமான அண்டங்கள் உள்ளன என்ற நம்பிக்கை நிலவுகிறது. \nசமீபத்திய கருத்துக்கள்.\n1947 ஆம் ஆண்டு ரோஸ்வெல் பறக்கும் தட்டு சம்பவம் அடுத்து, 1940 முதல் அமெரிக்காவில் பல பறக்கும் தட்டுக்கள் பார்த்ததாக மக்கள் கூறியுள்ளனர்.\nஇயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 2010 இல் மனிதர்கள் அன்னிய உயிரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்க கூடாது என்றும் எச்சரித்தார். அவர் பூமி ஆதாரங்களை கொள்ளையடிக்க வரலாம் என்று எச்சரித்தார். அப்படி வந்து இருந்தால், அதன் விளைவு கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததைப் போல எனவும் அது பூர்வீக அமெரிக்கர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை\", என்று சுட்டிக்காட்டினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46637"}, {"id": [1008, 1], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "வரலாறு.\n1974ல் நாசா ஓர் அறிவிப்பு செய்திருந்தது. அதில் சிறிய அல்லது நடுத்தர அளவுள்ள விண்கலங்கள் செலுத்த இருப்பதாகவும், பொருத்தமான வான் - விண்ணியல் அறிவியல் சோதனைகள் செய்ய அழைப்பு விடுத்திருந்தனர். வந்த 121 முன்வைப்புகளில், 3 கருத்து முன்வைப்புகள் பேரண்டத்தின் பின்புல கதிர்வீச்சைப் பற்றி அறிவது பற்றி இருந்தது. கடைசியில் இவையும் ஏற்கப்படவில்லை. ஆனால் 1976ல் இந்த 3 முன்வைப்புகளின் ஆசிரியர்களை கூட்டாக சேர்ந்து ஒரு புதிய செயற்கைமதி செய்யப் பரிந்துரைகளைத் தரக் கோரியிருந்தார்கள். அதில் கீழ்க்காணும் அமைப்புகள் கூறுகள் இருந்தன.\n\n1. Differential microwave radiometer (DMR) that would map the CMB to detect the intrinsic anisotropy in the microwave background, with George Smoot as Principal Investigator (PI).\n2. Far-infrared absolute spectrophotometer (FIRAS) to measure the spectrum of the CMB to see if it was a blackbody curve, with John Mather as PI.\n3. Diffuse Infrared background experiment (DIRBE) to detect early infrared galaxies with Mike Hauser as PI.\n\nநாசா இந்த கூட்டு முன்வைப்பை 30 மில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறைவாக ஆகுமெனில் ஒப்புக்கொள்ள முடிவெடுத்தது. பல்வேறு இடர்ப்பாடுகளால், 1981 ஆம் ஆண்டு வரை இப்பணி துவங்க வில்லை. கடைசியாக நவம்பர் 18, 1989ல் சூரியனோடு ஒத்த சுழல்நேர சுற்றுப்பாதையில் செலுத்தி சீர் ஓட்டம் பெற்றது. ஏப்ரல் 23, 1992ல் பேரண்டதின் ஆதிமூலமான கூறுகளைக் கண்டறிந்ததாக அமெரிக்க அறிஞர்கள் அறிவித்தார்கள். இக்கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக, பேரண்டத்தின் பின்புலத்தில் அறியப்படும் நுண்ணலை வீச்சானது எல்லாதிசைகளிலும் ஒரே சீராக இல்லாமல் இருக்கும் பண்பைக் கொண்டு அறியப்பட்டது.\n\n2006ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு இக்கண்டு பிடிப்புக்காக ஜான் மேத்தர் அவர்களுக்கும், ஜியார்ஜ் ஸ்மூட் அவர்களுக்கும் அளிக்கப்பட்டது.\n\nபரவலாக அறியப்பட்ட புத்தக்கம்.\n- Smoot, G.F. & K. Davidson. (1993). \"Wrinkles in Time\",\n\nவெளி இணைப்புகள்.\n- நாசாவின் (NASA's) OBE பற்றிய வலைத்தளம்\n- XKCD comic reflecting the COBE mission\n\n\n\n\n", "document_id": "ta_ta_4037"}, {"id": [1008, 2], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "கதைகள் மற்றும் தொன்மங்கள்.\nஇந்த நம்பிக்கை 1954 இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஒரு ஆய்வாளர் ஒருவர் செய்தித்தாள்களுக்கு அளித்த செய்தியில் இரண்டு விண்கலங்கள் புவியைச் சுற்றி வருகின்றன என செய்தி வெளியிட்டதில் தொடங்கியது.அந்தச் சமயத்தில் புவியில் யாரிடனும் விண்கலத்தை செலுத்தும் தொழில்நுட்பம் இல்லை.\n\nமீண்டும் 1960 இல் அமெரிக்கக் கடற்படை இதே கருப்பு பொருள் 79° அச்சு சாய்வில் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியைச் சுற்றிவருவது கண்டறியப்பட்டது.இதன் சுற்றுப்பாதை சற்று விசித்திரமானதாக அமைந்துள்ளது. புவிக்கும் இதற்கும் இடையேயுள்ள அதிக தூரம் 1,728 கி.மீ மற்றும் குறைந்த தூரம் 216 கி.மீ.\n\nஇந்த பொருள் 1998 இல் எஸ்டிஎஸ்-88 செயற்கைக்கோள் தனது பணியின் போது புகைப்படம் எடுத்தது.அப்போது அனைவரும் இது வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கம் என நம்பினார்கள். எனினும் மனிதனின் விண்வெளி நடை ஆரம்பித்த பிறகு இது மறைந்துவிட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67142"}, {"id": [1008, 3], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "பாவனையாளர்களினதும் கணணிகளினதும் இடைத்தொடர்பானது கணனியின் முகப்பு தோற்றத்தில் தங்கியுள்ளது. இது கணனியின் மென்பொருள், வன்பொருள் இல் தங்கியுள்ளது. \n\nகணணி இயந்திர திணைக்களத்தால (Association for Computing Machinery) கூறப்பட்ட வரைவிலக்கணம் பின்வருமாறு, \n\nகணினி-மாந்த இடைத்தொடர்பு என்பது மாந்தர் பயன்படுத்தும் கணனிகளின் இடைதொடர்பின முகப்பின் வடிவமைப்பு, ஒழுங்கமைப்பு, அமுலாக்கம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு கல்வியாகும்.\nகணனியின் பக்கம் நோக்கினால் கணணி கிராபிக்ஸ், ஒபெரடிங் சிஸ்டம்ஸ், ப்ரோக்ராமிங் மொழிகள், உருவாக்கும் சூழல் என்பன இக்கல்விக்கு தேவைப்படுகின்றன. மாந்தர் பக்கம் நோக்கினால் தொடர்பாடல் கல்வி, கைத்தொழில் வடிவமைப்பு, சமுதாய விஞ்ஞானம் மற்றும் மனித திறன் என்பன இக்கல்விக்கு தேவைப்படுகின்றன.\nபல்வேறு பின்னணிகளிலுள்ள மக்களும் இக்கல்வியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யலாம். இருப்பினும் வித்தியாசமான மனிதர்களின் திறமைகளால் கணினி-மாந்த இடைத்தொடர்பு என்பது சவாலான விடயமாக கருதப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_15567"}, {"id": [1008, 4], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "2007 இல் இந்நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2541"}, {"id": [1008, 5], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "இவர், \"ஆதி முதல் ஒளி: பேரண்டத்தோற்றத்தின் அதிகாலை (வைகறை)ப் பொழுத்துக்கு பின்னோக்கிப் பயணம்(செலவு) செல்லும் அறிவியல் உண்மைக் கதை\" (The Very First Light: The True Inside Story of the Scientific Journey Back to the Dawn of the Universe,) என்னும் நூலை ஜான் போஸ்லோ (John Boslough) என்பாருடன் சேர்ந்தெழுதி 1996ல் வெளியிட்டுள்ளார்.\n\nவாழ்க்கை வரலாறு.\nகல்வியும் துவக்க ஆய்வுகளும்.\nபள்ளிப்படிப்பு: நியூ ஜெர்சியில் உள்ள நியூட்டன் என்னும் ஊரில் உள்ள நியூ ஜெர்சி உயர்நிலைப்பள்ளியில் (Newton High School, Newton, New Jersey) 1964ல் தேர்ச்சி பெற்ரார்.\n\nபட்டப் படிப்பு.\n- 1968 இளங்கலை (இயற்பியல்), சுவார்த்மோர் கல்லூரி\n- 1974 முனைவர் பட்டம் (இயற்பியல்), கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)\n\nபரிசுகளும் புகழ் பட்டங்களும்.\n- பெஞ்சமின் பிராங்கிளின் விருது (இயற்பியல்), 1999\n- நோபல் பரிசு இயற்பியல், 2006\n\nஇவற்றையும் பார்க்க.\n- இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- இயல்பியல் நொபல் பரிசு - 2006 (தமிழில்)\n- Shorகோடார்டு விண்ணோச்சு நடுவணகத்தில் உள்ள குறும் வாழ்க்கை வரலாறு\n- பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வகக் கட்டுரை\n- ஆதி முதல் ஒளி புத்தகம் வாங்க அமேசான் இணைய புத்தகக் விற்பனைத் தள இணைப்ப\n\n\n\n\n", "document_id": "ta_ta_4035"}, {"id": [1008, 6], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "சுரப்புகள்.\nதாவரங்கள் வேரிமண்டலத்தில் ஒன்றியவாழிச் செயற்பாடுகளுக்காகப் பல சுரப்புகளைச் சுரக்கின்றன. மைக்கோரைஸா பூஞ்சை மூலம் சுரக்கப்படும் சிறிங்கொலக்டோன் வித்திகள் முளைப்பதைத் தூண்டுவதுடன் அவை வேருடன் குழுமமாக வாழ்வதை ஏற்படுத்துகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18627"}, {"id": [1008, 7], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "பின்னணி.\nஉலக செவிலியர் அமைப்பு (\"International Council of Nurses\") இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (\"Dorothy Sutherland\") என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.\n\nஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.\n\nஇங்கிலாந்தில் செவிலியர் நாள்.\nஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (\"Westminster Abbey\") சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.\n\nசெவிலியர் வாரம்.\nஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 இலிருந்து மே 15 வரை 1974 ஆம் ஆண்டிலிருந்து செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- உலக செவிலியர் நாள் கையேடு -\n\n\n\n\n", "document_id": "ta_ta_9484"}, {"id": [1008, 8], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "இதில் உள்ள செய்திகள் பிராங்க் டிரேக் (Frank Drake) மற்றும் கார்ல் சேகன் (Carl Sagan) என்பவர்களால் எழுதப்பட்டன. அந்தப் படத்தில் கீழ்வரும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.\n\n1. எண்கள் 1 முதல் 10 (பைனரியில்)\n2. டி.என்.ஏ(DNA) மூலக்கூறை உருவாக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் இவற்றின் அணு எண்கள்\n3. குளுகோசின் வேதியியல் வாய்ப்பாடு\n4. டி.என்.ஏ-வின் ஏணி போன்ற சுருள் வடிவம்\n5. மனிதனின் உருவம் (ஆண்)\n6. சூரிய மண்டலத்தின் உருவம்\n7. ஆரஷீபோ சமிக்ஞையை அனுப்பிய தொலைநோக்கியின் படம்\n\nஇந்த செய்தி விடையை எதிர்நோக்கி அனுப்பப்படவில்லை என்றாலும் பிரபஞ்சத்தில் நம் இருப்பை அறிவிக்கும் ஒரு சிறு முயற்சியாகும்.\n\nவெளியிணைப்புகள்.\n- SETI செய்தி முகப்பு\n- விண்மீன்களுக்கு இடையே உள்ள ரேடியோ செய்திகள்\n- ஆரசீபோ சமிக்ஞை விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59224"}, {"id": [1008, 9], "question": "பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் <Query> அனுப்பப்பட்டது.", "document": "அறிமுகம்.\nமாந்தரின் அடிப்படைத் தேவைகள் எந்த அளவில் நிறைவு பெறுகிறதோ அந்த அடிப்படையில் ஆளுமை அமைகிறது, தம் முழுத் திறன் வளர்ச்சியில் ஒவ்வொரு மாந்தருக்கும் நாட்டம் உண்டு, மாந்தர் வாழ்வில் மகிழ்ச்சி, உற்சாகம், அன்பு போன்றவை தொடர்பானவற்றை மாஸ்லோ விளக்கியுள்ளார்.\n\nமாந்தர் தேவைகள் பிரமிடு.\nமாஸ்லோவின் மாந்தர் தேவைகள் பிரமிடு கீழ்க்கண்டவாறு பல வகையான திறமைகளைக் கொண்டமைகிறது. \n- உடல் சார்ந்த தேவைகள்\n- பாதுகாப்புத் தேவைகள்\n- பாசத் தேவைகள்\n- மதிப்புத் தேவைகள்\n- தன்னிறைவுத் தேவைகள்\n\nஉயர் வளர்ச்சி நிலை.\nதம்மிடம் உள்ள திறமைகளை வளர்த்துக் கொண்டு முழுமை பெற்ற மாந்தராக வளர்ச்சியடைவதே ஆளுமையின் உயர் வளர்ச்சி நிலை என்று மாஸ்லோ கருதுகிறார். மாந்தரின் ஆளுமை வளர்ச்சி அவரது எந்தெந்த தேவைகள் நிறைவேறுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் கூறுகிறார்.\n\nசான்றாதாரம்.\nஆளுமை மேம்பாடு, முனைவர் இரா.சாந்தகுமாரி, ச.வைரவராஜ் (ஆசிரியர்கள்), சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 600 014, டிசம்பர் 2010, பக்.64-65.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118472"}]
[{"id": [1012, 0], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "இதனால், தமிழ் இளைஞர்கள் புதிய எழுச்சியும் ஊக்கமும் பெற்று தமிழ் நாட்டின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. அண்ணாதுரையின் தமிழ் உரைநடை எதுகை மோனையுடன் இருந்ததால் முற்றிலும் புதிய தமிழ் உரைநடை மலர்ந்தது. திராவிட நாடு இதழில் அண்ணாதுரை ஆரிய மாயை என்னும் பெயரில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது. ஆரிய மாயை எழுதியதற்காக அண்ணாதுரைக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\n\n1963 ஆம் ஆண்டில் இவ்விதழ் நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் அண்ணாதுரை காஞ்சி என்னும் பெயரில் ஒரு வார இதழைத் தொடங்கினார். இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\n\nசான்றுகள்.\n- பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, பக்கம் 3240\n- தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி, ஆசிரியர் அ. மா.சாமி\n\nஉசாத்துணைகள்.\n- நாள் ஒரு நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65772"}, {"id": [1012, 1], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48182"}, {"id": [1012, 2], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48259"}, {"id": [1012, 3], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48275"}, {"id": [1012, 4], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48277"}, {"id": [1012, 5], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48279"}, {"id": [1012, 6], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48283"}, {"id": [1012, 7], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48284"}, {"id": [1012, 8], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48295"}, {"id": [1012, 9], "question": "<Query> நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.", "document": "ஆதாரம்.\n- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48304"}]
[{"id": [1014, 0], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "மெக்சிக்க-அமெரிக்க எல்லைப்புற சிறு நகரொன்றில் இரு கும்பல்களுக்கிடையே நடைபெறும் தொடர் மோதல்களைப் பயன்படுத்தி இரு தரப்பிலும் ஆதாயம் தேட முயலும் துப்பாக்கி வீரனின் சாகசங்கள் திரைப்படத்தின் கதைக்களமாக அமைந்தது. அகிரா குரோசாவா இயக்கிய யோஜிம்போ படத்தினைப் போன்ற திரைக்கதை அமைப்பு இருந்தது. இதனால் குரோசாவா இத்திரைப்படம் மீது வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் டாலர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு $100,000 அபராதம் வழங்கப்பட்டது. திரைப்படத்தின் வசூலின் 15% சதவீதம் குரோசாவாவுக்கு வழங்கப்பட்டது.\n\nமேலும் காண்க.\n- டாலர்கள் முப்படம்\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5099"}, {"id": [1014, 1], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "இயக்கிய திரைப்படங்கள்.\n- சன்ஷிரோ சுகடா (1943)\n- த மோஸ்ட் பியூட்டிஃபுல்(1944)\n- சன்ஷிரோ சுகடா பாகம் 2 (1945)\n- த மென் ஹூ ட்ரீட் ஒன் த டைகர்ஸ் டெயில் (1945)\n- நோ ரெக்ரெட்ஸ் ஃபோர் அவர் யூத்\" (1946)\n- ஒன் வொண்டர்ஃபுல் சண்டே (1946)\n- ட்ரங்கன் ஏஞ்சல் (1948)\n- த குவைட் டுவல் (1949)\n- ஸ்ரே டோக் (1949)\n- ஸ்காண்டல் (1950)\n- ராஷோமொன் (1950)\n- ஹகுச்சி (1951)\n- இக்கிரு (1952)\n- த செவன் சாமுராய் (1954)\n- ரெகோர்ட் ஒஃவ் ஏ லிவிங் பீங்(1955)\n- த்ரோன் ஓஃவ் பிளட் (1957)\n- த லோவெர் டெப்த்ஸ் (1957)\n- த ஹிடன் ஃபாரஸ்ட் (1958)\n- த பாட் ஸ்லீப் வெல் (1960)\n- யோஜிம்போ (1961)\n- ட்சுபாக்கி சன்யுரோ (1962)\n- ஹைய் அண்ட் லோவ் (1963)\n- ரெட் பியர்ட் (1965)\n- டோட்சுகாடென் (1970)\n- டெர்ஷு உஷாலா (1975)\n- கஜெமுஷா (1980)\n- ரான் (1985)\n- ட்ரீம்ஸ்(1990)\n- ராப்சோடி இன் ஆகஸ்ட் (1991)\n- மடடாயோ (1993)\n\nபடங்களின் பட்டியல்.\n\"தெர்சு உசாலா\" மென்மையான உணர்வுகள் வழியாக ஆழமான நட்பையும், அந்த நட்பின் வழியாக இயற்கையின் இயல்புகளையும் பிரமாண்டங்களையும்,கருணையையும் பற்றி விரிவாக பேசுகிறது ,அதே நேரத்தில் நம்முடைய நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தால் தவிர்க்க முடியாமல் அழிந்துக் கொண்டிருக்கும் இயற்கையையும்,முதுமையின் தாங்கவொண்ணா சிரமங்களையும் நுட்பமாக அலசுகிறது . படத்தின் கதை மிகவும் எளிமையானது.\n\nபடங்களின் வெளியீடு.\nஅகிரா குரோசாவா இயக்கிய முப்பது படங்களும் டிவிடிக்களில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது அவரது படங்களின் ப்ளு-ரே தட்டுகள் \nவெளியிடப்படுகின்றன.\n\nமரணமும் நினைவுகளும்.\nஇவர் செப்டம்பர் 6, 1998 அன்று இதயத்திசு இறப்பால் காலமானார். இவர் பெயரில் இரண்டு திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று சான் பிரான்சிஸ்கோவின் அனைத்துலக திரைப்பட விழாவில் \"அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளர்\" விருதாகவும், மற்றொன்று டோக்கியோ அனைத்துலக திரைப்பட விழாவில் \"அகிரா குரோசாவா\" விருதாகவும் வழங்கப்படுகிறது. அனகியம் பல்கலைக்கழகம் இவரது குடும்பத்தாரோடு இணைந்து \"அகிரா குரோசாவா திரைப்படப் பள்ளி\"யை துவக்கி அதன் மூலம் திரைப்பட இயக்கத்துக்கான பயிற்சியை வழங்கி வருகிறது.\n\nஅகிரா குரோசாவாவின் திரைப்படங்களும் அவர் திரைப்படங்களை இயக்கும் முறையும் அவருக்கு பெரியளவு புகழை ஏற்படுத்தித் தந்தன. அதேசமயம் இவரின் திரைப்பட்ங்களுக்கு இவர் அதிகம் பொருட்செலவு செய்வதாகவும் வேறு பல விமர்சனங்களும் இவர் மேல் எழுந்ததுண்டு.\n\n\nமேலும் அறிய.\n- Buchanan, Judith (2005). \"Shakespeare on Film\". Pearson Longman. ISBN 0582437164.\n- Burch, Nöel (1979). \"To the Distant Observer: Form and Meaning in the Japanese Cinema\". University of California Press. ISBN 0520036050. Available online at the Center for Japanese Studies, University of Michigan\n- Cowie, Peter (2010). \"Akira Kurosawa: Master of Cinema\". Rizzoli Publications. ISBN 0847833194.\n- Davies, Anthony (1990). \"Filming Shakespeare's Plays : The Adaptions of Laurence Olivier, Orson Welles, Peter Brook and Akira Kurosawa\". Cambridge University Press. ISBN 0521399130.\n- Desser, David (1983). \"The Samurai Films of Akira Kurosawa (Studies in Cinema No. 23)\". UMI Research Press. ISBN 0835719243.\n- Kurosawa, Akira (1999). \"Complete Drawings\" (Japanese Text). Shogakukan. ISBN 4096996114.\n- Leonard, Kendra Preston (2009). \"Shakespeare, Madness, and Music: Scoring Insanity in Cinematic Adaptations\". Plymouth: The Scarecrow Press. ISBN 0810869462.\n- Sorensen, Lars-Martin (2009). \"Censorship of Japanese Films During the U.S. Occupation of Japan: The Cases of Yasujiro Ozu and Akira Kurosawa\". Edwin Mellen Press. ISBN 0773446737.\n\nவெளியிணைப்புகள்.\n- அகிரா குரோசாவா\n- அகிரா குரோசாவா பற்றிய செய்திகள், படங்கள் மற்றும் பல\n- மிகச்சிறந்த இயக்குனர்களின் பட்டியல் \n- குரோசாவாவின் மிகச்சிறந்த படங்கள் (PBS)\n- ஜப்பானிய வார இதழில் அகிரா குரோசாவா\n- அவரது படங்களின் காட்சிகள்\n- அகிராகுரோசவாவின் மறக்கமுடியா படைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_4138"}, {"id": [1014, 2], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "“எல் இண்டியோ” (வோலான்ட்டி) என்னும் கொள்ளைக்கூட்டத் தலைவன் சிறையிலிருந்து தப்பி, அமெரிக்காவின் எல் பாசோ நகரில் இருக்கும் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறான். அவனையும் அவனது கூட்டாளிகளையும் உயிருடன் பிடித்தாலோ கொன்றாலோ கிடைக்கும் பரிசுத் தொகைக்காக இரு துப்பாக்கி வீரர்கள் (ஈஸ்ட்வுட் மற்றும் வான் கிளீஃப்) போட்டியிடுகிறார்கள். இருவரும் சேர்ந்து இண்டியோவை எதிர்ப்பதே திரைப்படத்தின் கதைக்களம்.\n\n\"எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்\" வெற்றிக்குப் பின்னால், அதன் தொடர்ச்சியாக இன்னொரு ஸ்பகெட்டி மேற்கத்திய பாணி திரைப்படத்தை செர்ஜியோ லியோனி உருவாக்கினார். “பெயரில்லா மனிதன்” பாத்திரத்தின் மற்றொரு சாகச நிகழ்வைக் கூறுவதாக இப்படம் அமைந்தது. அமெரிக்க கதைக்களம், இத்தாலிய மொழி வசனங்களுடன், ஸ்பெயினில் படப்பிடிப்பு நடந்தது. முந்தைய படத்தைப் போலவே என்னியோ மோரிக்கோனி இதற்கு இசையமைத்தார். 1965 இல் இத்தாலியில் வெளியாகி பெருவெற்றி பெற்றது. பின்பு ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அமெரிக்காவிலும் உலகின் பிற நாடுகளிலும் வெளியானது. வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுடன் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. தற்போது தலைசிறந்த மேற்கத்தியப் பாணி படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42628"}, {"id": [1014, 3], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "கதைச் சுருக்கம்.\nஒரு கிராமத்தைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையர் கும்பல் ஒன்று அதன் அருகில் வந்தபின்னர், மிக அண்மையில்தான் அந்தக் கிராமத்தைக் கொள்ளையடித்தோம் அறுவடை முடிந்ததும் மீண்டும் வந்து கிராமத்தைக் கொள்ளையடிப்போம் என்று முடிவெடுக்கின்றனர். கொள்ளையர்களுக்கிடையினால உரையாடலை ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்கும் ஒரு குடியானவன் கிராமத்திற்கு விரைந்து சென்று தகவலை அறியத்தருகின்றான். கிராமத்தவர்கள் தங்களுக்கிடையில் கூட்டம் போட்டு என்ன செய்வது என்று ஆலோசிக்கின்றனர். இதே வேளையில் கிராமத்தின் மூத்த குடியானவர் ஒருவரான கிசாகு கிராமத்தவர்கள் நகரிற்குச் சென்று சாமுராய்களை கூலிக்கு அமர்த்தி தங்கள் கிராமத்தைக் காக்கவேண்டும் என்று கூறுகின்றார். ஆயினும் சாமுராய்களுக்குக் கொடுக்க உணவைத் தவிர கிராமத்தவர்களிடம் எதுவும் இருக்க வில்லை. ஆகவே கிராமத்தின் மூத்தவர், பசியோடு இருக்கும் சாமுராய்களைக் கண்டுபிடித்துக் கொண்டுவாருங்கள் என்று கூறுகின்றார். நகரிற்குச் சென்று சோற்றைக் கூலியாகக்கொடுத்து சாமுராய்களை வாடகைக்கு அமர்த்தும் செயல் அவ்வளவாக வெற்றியளிக்கவில்லை.\n\nதிருடனிடம் இருந்து சிறுவன் ஒருவனை மீட்கும் நிகழ்வின் கிராமத்தவருடன் நண்பராகும் கம்பெய் எனும் சாமுராய் கிராமத்தவரிற்கு உதவி செய்ய முடிவு செய்கின்றார். இதே வேளை கம்பெயின் திறமைகளைக் கண்டு ஒரு இளம் சாமுராயான கட்ஷூசிரோ என்பவர் தன்னை கம்பெயின் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி பணிக்கின்றார். கம்பெய் அவரின் பழைய நண்பரான ஷிசிரோஜூயையும் கிராத்தவரிற்கு உதவ தன்னுடன் இணைத்துக்கொள்கினாறார். மேலும் கடுசுஷூரோவின் உதவியுடன் மேலும் மூன்று சாமுராய்களை இவர்கள் தங்களுடன் இணைத்துக்கொள்கின்றனர். கம்பெய் கிராமத்தைக் காக்க குறைந்தது ஏழு சாமுராய்கள் தேவை என்று நினைத்தாலும் அது வரை ஐந்து சாமுராய்களே இணைந்திருந்தனர். ஆறாவது சாமுராயாக கடுசுஷூரோவையும் இணைத்துக் கொண்டனர். கிக்குசியோ என்பவனை இவர்களை இணைத்துக்கொள்ள மறுத்து தம்மைத் தொடர அனுமதியாது சென்றாலும் அவன் இவர்களைத் தொடர்ந்தே சென்றான்.\n\nஇறுதியாக பயணமுடிவில் சாமுராய்கள் கிராமத்தை அடைந்தனர். கிராமத்தை அடைந்த சாமுராய்கள் தாங்கள் மிகவும் அன்னியமாக நடத்தப்படுவதை உணர்ந்தனர். சாமுராய்களை அரவணைக்காது கிராமத்தவர்கள் வீடுகளில் ஒளிந்துகொண்டனர். கிராமத்தவர்களும் சாமுராய்களும் இணைந்தால் மட்டுமே கிராமத்தைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்த்த கிக்குசியோ பொய்யாக அவர்களைப் பயமுறுத்துகின்றான். இதனால் கிக்கிசியோ பால் விரும்பம் ஏற்பட்டு அவனை ஏழாவது சாமுராயாக தங்களுடன் இணைத்துக்கொள்கின்றனர். இதேவேளை கிராமத்தவர்களால் முன்பு கொலைசெய்யப்பட்ட ஒரு சாமுராயின் கவசங்களைக் கொண்டுவந்து அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் சாமுராய்களைக் கோபப்படுத்துகின்றான். ஆயினும் கிராமத்தவர்கள் முன்பு சாமுராய்களாலும் துன்புறுத்தப்பட்டமையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் எடுத்தியம்பியபின்னர் அவர்களின் கோபம் வெட்கமாக மாறியது.\n\nசாமுராய்கள் கிராமத்தவர்களை யுத்தகலையில் பயிற்றுவிப்பதுடன் கிராமத்தைச்சுற்றிக் காவலரன்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தினர். இதேவேளை கட்ஷூசிரோ கிராமத்தவரான மன்சோவின் மகள் மீது காதல்வயப்படுகின்றார். ஆரம்பத்தில் மன்சோவின் மகள் சாமுராய்களினால் மானபங்கப்படுத்தப்படலாம் என்ற காரணத்தால் ஆண்பிள்ளைபோல சோடிக்கப்பட்டு நடமாடவிடப்பட்டாள். கொள்ளையர்கள் கொள்ளைக்கு மீளும் நேரம் நெருங்கும் போது தகவல் சேகரிக்க வந்த இரண்டு கொள்ளைக்காரர்கள் இவர்களால் வெற்றிகரமாக கொலை செய்யப்பட்டனர். அத்துடன் ஒரு கொள்ளைக்காரனை உயிருடனும் பிடித்தனர். இவன் இறக்க முன்னர் கொள்ளைக்காரர்களின் இருப்பிடத்தை அறிந்துகொள்கின்றனர். கொள்ளையர்களின் இருப்பிடத்தை ரிக்கிச்சி எனும் கிராம்மத்தவன் தலமையில் தாக்குதல் நடத்தியபோது ஹெய்ஹாச்சி எனும் சாமுராய் தன்னுயிரை நீத்தார். இந்தத் தாக்குதலின் விளைவாக இந்த கொள்ளையர்களின் கூடாரம் அழிக்கப்படுகின்றது. இதேவேளையில் எரியும் நெருப்பில் ஒரு பெண் திடீரென பாய்ந்து உயிரை மாய்க்கின்றார். பின்னர் இந்தப்பெண் கிராமத்தவன் ரிக்கிச்சியின் மனைவி என்றும் இவள் கொள்ளையரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டாள் என்றும் அறியப்படுகின்றது.\n\nஇறுதியில் கொள்ளையர்கள் கும்பல் கிராமத்தைத் தாக்கியது. ஆயினும் கிராமத்தைச்சுற்றி விரிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் மற்றும் அகழிகள் கொள்ளையர்களை பிரமிப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இதைக் கடந்து கிராமத்தில் புக முயன்ற பல கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர். கிராமத்தின் மூத்த குடியானவர் கிசாகு கிராமத்தின் புதிய பாதுகாப்பு வளையத்தினுள் வர மறுத்து கிராமத்தின் வெளி வட்டதினுள்ளேயே தங்கிவிடுகின்றார் தன் குடும்பத்துடன். இவரது வீடு முதலியவை கொள்ளையர்களின் கைவரிசைக்கு உள்ளாகின்றது. இவரைக் காப்பாற்ற இறுதி நேரத்தில் துனிவுடன் சென்றவரிடரிடம் கிசாகுவின் ஒரே பேரன்மட்டுமே கிடைக்கின்றார். இந்தச் சிறுவனைப் பார்க்கும் போது கிக்குசியோ எனும் சாமுராய்க்கு தன் இளமை நினைவிற்கு வருகின்றது.\n\nகொள்ளையர்களிடன் சுடுதிறன் கொண்ட மூன்று மஸ்கட்கள் இருக்கின்றன. இவைமூலம் கிராமத்தவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைக்க கியூசோ எனும் சாமுராய் தனியாகச் சென்று கொள்ளையரிடம் இருந்து ஒரு மஸ்கட்டை மீட்டு வருகின்றார். இதனால் சிறுமையடைந்ததாக நினைக்கும் கிக்குசியோ தனியாகச் சென்னு மற்றுமொரு மஸ்கட்டை கொள்ளையரிடம் இருந்து மீட்டு வருகின்றான். இதே வேளை தனது காவலரனை விட்டுவெட்டு கிக்கிசியோ செல்கின்றான். இதனால் இந்த காவலரனில் நின்ற கிராமத்தவர்கள் தலைவர் இல்லாமல் நிக்கின்றனர். இதே வேளையில் இந்த காவலரணைத் தாக்கிய கொள்ளையர்கள் கிராமத்தவர் பலரைக் கொல்கின்றனர். இந்த காவலரன் வீழ்வதைத் தடுக்க கம்பெய் தன்னுடைய பிரதான காவலரனில் இருந்து சிலரை கொள்ளையரால் தாக்கப்பட்ட காவலரனிற்கு அனுப்புகின்றார். இதே வேளை பிரதான காவலரனை கொள்ளையர் கூட்டத்தலைவன் தாக்கினான். கொள்ளையர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைக்கப்பட்டவிட்ட நேரத்தில் இறுதி யுத்தத்திற்கு தயாராகுமாறு கம்பெய் தனது அணிக்கு பணிக்கின்றார். இதே வேளையில் தன் பிழையினால் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி கிக்கிசியோ வருத்துகின்றார். இத்தனையும் நடக்கும் வேளையில் கிராமத்தவன் மன்சோ தனது மகள் ஷினோவுடன் கிக்கிசியோவிற்கு இருந்த காதலை அறிந்து கடும்கோபம் கொள்கின்றான். ஆயினும் கிராமத்தவரும் சாமுராய்களும் இணைந்து இளையவர்களின் காதலைப் பிரிக்காது அவர்களை சேர்த்தவைக்குமாறு பணிக்கப்படுகின்றான்.\n\nமறுநாள் மழைபெய்யும் வேளையில் கொள்ளையர்கள் கிராமத்தினுள் உள் நுழையவிடப்பட்டு மடக்கித்தாக்கப்படனர். இதில் கொள்ளையர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதேவேளை எஞ்சிய ஒரு மஸ்கட்டுடன் தப்பும் கொள்ளையர் கூட்டத்தலைவன் பெண்கள் தங்கிய கூடாரத்தினும் பதுங்குகின்றான். கியூசோ எனும் சாமுராயை தனது மஸ்கட்டினால் சுட்டும் கொலைசெய்கின்றான். தான் இரசித்த தலைவன் கியூசோ கொலை செய்யப்பட்டதைக் கிகிசியோ கடுக்கோபம் கொண்டு கொள்ளையர் கூட்டத் தலைவனை நோக்கிப் பாய்ந்தான். ஆயினும் கிக்கிசியோவின் மீதும் துப்பாக்கிச்சூடு வீழ்கின்றது. ஆயினும் நிலத்தில் சாயும் முன்னர் தன்னிடம் இறுதியாக இருந்த சக்தியைத் திரட்டிக்கொண்டு சென்று கொள்ளையர் கூட்டத்தலைவனை குத்திக்கொல்கின்றான். கம்பெய் மற்றும் சிசிரோசி ஆகியோர் இந்த யுத்தத்தில் தாம் வீர மரணம் எய்தலாம் என்று எண்ணினாலும் அது கைகூடவில்லை என்று பேசிக்கொள்கின்றனர். இறுதியாக யுத்தத்திலே தப்பிய மூன்று சாமுராய்களும் மீளவும் கிராமத்தவர்கள் பயிர்களை பயிரிடும் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கின்றனர. இதனைப் பார்க்கும் அவர்கள் இந்த யுத்தத்தின் உண்மையான வெற்றியாளர்கள் கிராமத்தவர்களே என்பதை உணரும் வகையில் கருத்துத்தெரிவிக்கின்றனர்.\n\nதொகுக்கப்பட்ட பதிப்பு மற்றும் டிவிடி வெளியீடுகள்.\nஏழு சாமுராய் நீண்ட படம் (மூன்று மணி நேரம், இருபத்தி ஏழு நிமிடங்கள் - 207 நிமிடங்கள் ).\nஅமெரிக்க பார்வையாளர்கள் முழு படத்தை உட்கார்ந்து பார்க்க தயாராக இருக்க வேண்டும் என்று என அச்சம் அடைந்து அமெரிக்க விநியோகஸ்தர்கள் அதை திரையிடும் போது Toho ஸ்டுடியோஸ் முதலில் படத்தில் இருந்து ஐம்பது நிமிடங்கள் குறைந்தனர். \nமற்றும் பிரிட்டன் மறு-வெளியீட்டில்(1991) 190 நிமிடங்கள் காட்டப்பட்டது ,2002 ல் அமெரிக்காவில் கிட்டத்தட்ட முழு ( 203 நிமிடம்) பதிப்பு மீண்டும் வெளியிடப்பட்டது. படத்தின் டிவிடி பதிப்பு ஒரு வட்டில் படத்தின் முழு அசல் பதிப்பு (207 நிமிடங்கள்) கொண்டதே தற்போது கிடைக்கும் ,\nமேட்மேன் என்டர்டெயின்மெண்ட் மூலம் முழு 207 நிமிடம் வெட்டு ஒரு பகுதியில் 4 டிவிடி அதன் Eastern Eye முத்திரையுடன் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முழு நீள பதிப்பு ப்ளூ ரே பதிப்பு 2010 அக்டோபர் 19 ம் தேதி Criterion Collection மூலம் வெளியிடப்பட்டது.\n\nவிருதுகள் மற்றும் பரிந்துரைகள்.\n- வெனிஸ் திரைப்பட விழா (1954)\n\n- வெற்றியாளர் - வெள்ளி சிங்க விருது - அகிரா குரோசாவா\n- பரிந்துரைக்கப்பட்டது - தங்கச் சிங்க விருது - அகிரா குரோசாவா\n\n- மைனிசி திரைப்பட விருது (1955)\n\n- வெற்றியாளர் - சிறந்த துணை நடிகர் - செயிஜி மியாகுசி\n\n- பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் (1956)\n\n- பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த திரைப்படத்திற்கான BAFTA விருது\n- பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த வெளிநாட்டு நடிகருக்கான BAFTA விருது - டோஷிரோ மிபூன்\n- பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த வெளிநாட்டு நடிகருக்கான BAFTA விருது - தகாசி சிமுரா\n\n- அக்கடமி விருது (1957)\n\n- பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த கலை இயக்கம், அமைப்பு அலங்காரம், கறுப்பு மற்றும் வெள்ளை - சோ மட்சுயமா\n- பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த ஆடை வடிவமைப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை - கோகெய் எகாசி\n\n- ஜஸ்ஸி விருது (1959)\n\n- வெற்றியாளர் - சிறந்த வெளிநாட்டு இயக்குநர் - அகிரா குரோசாவா\n- வெற்றியாளர் - சிறந்த வெளிநாட்டு நடிகர் - தகாசி சிமுரா\n\nவெளி இணைப்புக்கள்.\n- Roger Ebert on \"Seven Samurai\"\n- Criterion Collection essay by Philip Kemp\n- Criterion Collection essay by Kenneth Turan\n- Criterion Collection essay by Peggy Chiao\n- Criterion Collection essay by David Ehrenstein\n- \"Seven Samurai\" சப்பானிய திரைப்படத் தரவுத் தளத்தில்\n- \"Seven Samurai\" டிவிடி வேர்டிக்டில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57210"}, {"id": [1014, 4], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "கிழக்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்காசியா (பாகிஸ்தானுக்குக் கிழக்கேயுள்ள நாடுகள்) ஆகிய பகுதிகளில் இருந்து விருதாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.\n\nபரிசு பெற்ற சிலர்.\n- அகிரா குரோசாவா (1990)\n- ரவி சங்கர் (1991)\n- பத்மா சுப்பிரமணியம் (1994)\n- ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா (1998)\n\nவெளி இணைப்புகள்.\n- ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13687"}, {"id": [1014, 5], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "வெவ்வேறு பாத்திரங்கள் ஒரே நிகழ்ச்சியின் முரணான, தன்முனைப்பான, வெவ்வேறு பிம்பங்களைக் கதையாக்கிக் கூறுவதாக அமையும் கதையுத்தி இத்திரைப்படத்தின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.ராஷோமொன் விளைவு என்ற சொல்லாடல் அன்றாட உலக நிகழ்வுகள் பற்றிய பற்பல பார்வையாளர்களின்/சாட்சிகளின் சாட்சியங்கள் முரணானத் தகவல்களைக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும்.\n\nஉலக மேடையில் ஜப்பானிய மொழி திரைப்படங்களுக்கு அடையாளம் இத்திரைப்படத்தின் வாயிலாகக் கிடைத்ததாகக் கருதப்படுகிறது. \n\n1951-இல் வெனீஸ் திரைப்பட விழாவின் பொன் அரி விருது, 1952-இல் 24-ஆவது அகாதமி விருதுகளின் கௌரவ விருது உள்ளிட்டப் பல விருதுகளை வென்ற இப்படம், உலகின் தலைச்சிறந்தத் திரைப்படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nகதையோட்டம்.\nகிகோரி எனும் விறகுவெட்டி மற்றும் தபி ஹோஷி எனும் துறவி, ராஷோமொன் நகர வாயிலின் கீழ் பெருமழைக்கு ஒதுங்கி அமர்ந்திருக்கும் காட்சியில் இருந்து திரைப்படம் துவங்குகிறது. அப்போது அங்கு வந்து சேரும் மற்றோர் நபரிடம், அந்த இருவரும் தாங்கள் அன்று கண்ட குழப்பமான கதை ஒன்றைப் பற்றிக் கூறத் தொடங்குகின்றனர். கிகோரி, மூன்று நாட்களுக்கு முன் காட்டிற்கு மரம் வெட்ட சென்றபோது கொலை செய்யப்பட்ட ஒரு சாமுராயின் சடலத்தைக் கண்டதாகவும்; அக்காட்சி தந்த பயத்தில் பதறியடித்துக் கொண்டு ஓடி அதிகாரிகளிடம் இது குறித்துத் தெரியபடுத்தியதாகவும் கூறுகிறான். துறவியும், கொலை நடந்த அன்று தான் அச்சாமுராயும் , அவனது மனைவியும் பயணம் போனதைக் கண்டதாகக் கூறுகிறான். இருவரும் நீதிமன்றம் முன்பு சாட்சியம் தர அழைக்கப்பட்டிருந்தனர்; நீதிமன்றத்தில், பிடிபட்டக் கொள்ளையன் தஜோமாருவைக் இருவரும் சந்திக்கின்றனர். சாமுராயின் கொலைக்கும், அவனது மனைவியின் கற்பழிப்புக்கும் தானே பொறுப்பு என்று அந்தக் கொள்ளையன் கோருகிறான். \nகொள்ளைக்காரனின் கூற்று.\nதஜோமாரு, ஒரு பேர்போன வழிப்பறித் திருடன். பழைய வாள்களின் குவியல் ஒன்றைத் தான் கண்டதாகக் கூறி சாமுராயை ஏமாற்றி, அவனை மலைத்தடத்தில் இருந்து விலகச்செய்து, அவனை ஒரு மரத்தில் கட்டிப்போட்டதாகவும், அங்கு சாமுராயின் மனைவியை இழுத்து வந்ததாகவும் கூறுகிறான். அவள் முதலில் குறுவாள் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றதாகவும், ஆனால் கொள்ளையன் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மயக்கி அவளைப் புணர்ந்ததாகவும் கூறுகிறான். இதனால் நேர்ந்த அவமானத்தை உணர்ந்த அவள், அவளைப் பழியில் இருந்தும் அவமானத்தில் இருந்தும் காக்க கொள்ளையனை தன் கணவனான சாமுராயோடு ஒற்றைக்கு ஒற்றையாகச் சண்டையிடுமாறு வேண்டுவதாகக் கூறுகிறான். மேலும் இருவரும் பெருவீரத்துடனும் உக்கிரமாகவும் போரிட்டதாகவும், இறுதியில் தானே வென்றதாகவும் தஜோமாரோ கூறுகிறான். எனினும் அவள் மிரண்டு ஓடி விடுவதாகக் கூறுகிறான். மனைவி கையில் இருந்த விலை உயர்ந்த குறுவாளைப் பற்றிய கேள்விக்கு, அவன் அன்று நிகழ்ந்த குழப்பங்களுக்கிடையில் அதனைக் கவனிக்கத் தவறியதாகக் கூறுகிறான்; அப்படி தவறியது முட்டாள்தனம் என்றும் நொந்துகொள்கிறான்.\n\nமனைவியின் கூற்று.\nசாமுராயின் மனைவி வேறோர் கதையை நீதிமன்றத்தில் கூறுகிறாள். தன்னைக் கற்பழித்தபின் தஜோமாரு சென்றுவிடுவதாகக் கூறுகிறாள். அவள், தன் கணவனிடம் தன்னை மன்னிக்குமாறு மன்றாடியதாகவும், அவனோ உண்ர்ச்சிகளின்றி அவளை வெறித்து நோக்கிக்கொண்டிருந்ததாகவும் கூறுகிறாள். அவள் அவனது கட்டவிழ்த்து விட்டு, தன்னைக் கொன்றுவிடுமாறு வேண்டியதாகவும் கூறுகிறாள். இருந்தும் அவன் வெறுப்புடன் அவளை வெறித்து நோக்கிய வண்ணமே இருந்ததாகவும், அந்த பார்வையின் வாட்டலைத் தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த குறுவாளோடு தான் மயங்கியதாகவும் கூறினாள். கண்விழித்தபோது கணவன் மார்பில் குறுவாள் பாய்ந்து இறந்து கிடந்ததாகக் கூறினாள். தானும் பலமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றதாகவும் கூறினாள்.\n\nசாமுராயின் கூற்று.\nஇறந்துபோன சாமுராயின் கதையை அவனது ஆவியைத் தன் உடலில் ஏற்ற சூன்யக்காரி மூலமாக நீதி மன்றம் அறிகிறது. தஜோமாரு தன் மனைவியைக் கற்பழித்த பின், அவளைத் தன்னோடு வருமாறு கேட்டதாக சாமுராய் கூறுகிறான். அவனது அழைப்பை ஏற்ற அவள், தஜோமாருவிடம் அவளது பங்கம் தீர சாமுராயைக் கொன்றுவிடுமாறு அவள் வேண்டியதாகக் கூறுகிறான். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தஜோமாரு அவளைப் கொன்றுவிட வாய்ப்ப தருவதாக சாமுராய் கூறுகிறான். இந்த வார்த்தைகளுக்கே அவனது குற்றத்தை மன்னிக்கத் தான் ஆயத்தமாக இருந்ததாகவும் கூறுகிறான். அவள் அங்கிருந்து தப்பிவிட, அவளை பிடிக்க முயன்று தோற்று திரும்பும் தஜோமாரு தன்னை விடுவித்ததாகக் கூறுகிறான். பின்னர் மனைவியின் குறுவாள் கொண்டு தான் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதன் பின்னர் யாரோ அக்குறுவாளை தன் மாரிலிருந்து நீக்கியதாகவும் கூறுகிறான்.\n\nவிறகு வெட்டியின் கூற்று.\nமீண்டும் ராஷோமொன் வாயிலில் (வழக்கு விசாரனை முடிந்த நிலையில்) விறகுவெட்டி அந்த மூன்று கதைகளுமே பொய் என்று மழைக்கு ஒதுங்கிய மூன்றாமவனிடம் கூறுகிறான். உண்மையில் தான் அந்தக் கற்பழிப்பையும் கொலையையும் கண்டதாகவும், தனக்கும் இந்த வழக்கிற்கும் நெருங்கிய தொடர்பை தவிர்க்க விரும்பி முழு உண்மையையும் கூறவில்லை என்று தெரிவிக்கிறான். அவனது கூற்றுப்படி, தஜோமாரு சாமுராயின் மனைவியைத் தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டியதாகவும், அவள் அதற்கு இணங்க மறுத்துவிட்டு, சாமுராயை விடுவித்ததாகவும் கூறுகிறான். முதலில், சாமுராய் தஜோமாருவிடம் சண்டையிட மறுத்ததாகவும், ஒரு கலங்கமானவளுக்காகத் தன் உயிரைப் பணயம் வைக்க விருப்பமில்லை என்றும் கூறியதாகவும் கூறுகிறான். இதனைக் கேட்ட சாமுராயின் மனைவி இருவரையும் கடுமையாக வசைபாடியதாகவும், இருவரும் உண்மையான ஆண்களே இல்லை என்றும், உண்மையான ஆண்மகன் ஒரு பெண்ணின் காதலுக்காக உயிரையும் மதிக்க மாட்டார்கள் என்றும் ஏசியதாகக் கூறுகிறான். இந்தத் தூண்டுதலின் பேரில் இருவரும் சற்று கலவரத்தோடும் பயத்தோடும் தங்கள் வாளை ஏந்தி சண்டையிடத் தொடங்குகின்றனர். அவர்களின் சண்டை தஜோமாரு கூறியதுபோல் வீரமாகவோ உக்கிரமாகவோ இல்லை என்றும் பரிதாபமாக இருந்ததாகக் கூறுகிறான். இறுதியில் அதிர்ஷ்ட்ட வசமாகவே தஜோமாரு சாமுராயைக் வெல்லுவதாகக் கூறுகிறான். சற்றுத் தயக்கத்திற்குப் பின்னரே உயிக்கு மன்றாடும் சாமுராயைக் கொல்லுகிறான். அவளும் அச்சத்தில் அவ்விடத்தை விட்டு ஓடிவிடுகிறாள். தஜோமாருவாலும் அவளைப் பிடிக்க முடிவதில்லை; அவன் சாமுராயின் வாளை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறான்..\n\nமுடிவு.\nவாயிலில் கிகோரி கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது, அங்கு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. தேடிப்பார்க்கையில் கூடையில் ஒரு குழந்தை கைவிடபட்டுக் கிடப்பது தெரிகிறது. கூடையில் குழந்தையோடு வைக்கப்பட்டிருக்கும் தாயத்தையும், ஆடையயும் மூன்றாமவன் எடுத்துக்கொள்கிறான். இச்செயலை விறகுவெட்டி கடிந்துகொள்ள, மூன்றாமவன் விறகுவெட்டியை நிந்திக்கிறான். மேற்கூறப்பட்டக் கதைகளில் தொலைந்த குறுவாளை விறகுவெட்டி தான் எடுத்து கொண்டான் என்பதைப் புரிந்து கொண்ட மூன்றாமவன், அவனைக் கொள்ளையன் என்று பழிக்கிறான். அவன், எல்லோரும் சுயநலத்தினாலேயே உந்தப்படுகிறார்கள் என்றும் கூறிவிட்டு அவ்வாயிலை விட்டுச் செல்கிறான்.\n\nதுறவி மனிதத்தின்மீது வைத்திருந்த நம்பிக்கையை, அன்று அவன் கண்ட பொய் புரட்டுகள், குழையச் செய்கின்றன. கிகோரி துறவி கையில் இருக்கும் குழந்தையை அணுகும்போதுதான் அவன் உணர்வு மீள்கிறது. துறவிக்கு கிகோரியின் நோக்கத்தின் மீது சந்தேகம் தோன்ற குழந்தையைத் தர மறுக்கிறான். கிகோரி தன் வீட்டில் ஏற்கனவே தனக்கு ஆறு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களோடு, இந்தக் குழந்தையையும் பார்த்துக்கொள்வதாக உத்தேசிப்பதாகவும் கூறுகிறான். இந்த செய்தி கிகோரி அந்த குறுவாளைத் திருடியதைப் புதிய கோணத்தில் காட்டுகிறது. துறவி மனிதத்தின் மீது தனக்கிருக்கும் நம்பிக்கையை கிகோரி உறுதிபடுத்துவதாகக் கூறி, குழந்தையை அவனிடம் ஒப்படைக்கிறான். கிகோரி குழந்தையோடு வீடு திரும்புகிறான்; மழை ஓய்கிறது; கதைத் துவக்கத்தில் இருண்டிருந்த வானம், மேகங்கள் களைந்து சூரிய ஒளி நிறைகிறது. இவ்வாறு படம் நிறைவு பெறுகிறது.\n\nபாத்திரங்களும் நடிகர்களும்.\n- விறகுவெட்டி கிகோரியாக தகாஷி ஷிமுரா\n- துறவி தபி ஹோஷியாக மினோரு சியாகி\n- கதை கேட்கும் மூன்றாவது நபராக கிகிஜிரோ உயேதா\n- கொள்ளைக்காரன் தஜோமாருவாக தொஷிரோ மிஃபூனே\n- சாமுராயின் மனைவியாக மசிகோ கியோ\n- சாமுராயாக மசயூகி மோரி\n- ஆவியாடுபவராக நோரிகொ ஹோன்மா\n\nவிருதுகள்.\n- நீல ரிப்பன் விருதுகள் (1951) - சிறந்த திரைக்கதை : அகிரா குரோசாவா மற்றும் ஷினோபு ஹஷ்மோடோ\n- மயினிசி திரை விருது (1951) - சிறந்த நடிகை: மசிகோ கியோ\n- வெனீஸ் திரைப்பட விழா (1951) - பொன் அரி: அகிரா குரோசாவா\n- அமெரிக்க தேசிய விமர்சகர் மன்றம் (1952) - சிறந்த இயக்குனர்: அகிரா குரோசாவா; சிறந்த அந்நிய மொழி திரைப்படம்: ஜப்பான்\n- 24-ஆவது அகாதமி விருது, அமெரிக்கா (1952) - சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான கௌரவ விருது\n\nவெளியிணைப்புகள்.\n- Criterion Collection essay by Stephen Prince\n- Criterion Collection essay by Akira Kurosawa\n\n\n\n\n", "document_id": "ta_ta_66373"}, {"id": [1014, 6], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 4 - ஆப்கானித்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5000 பேர் வரை உயிரிழந்தனர்.\n- மார்ச் 23 - டைட்டானிக் திரைப்படம் 11 ஒஸ்கார் பரிசுகளை வென்றது\n- ஜூன் 25 - வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது\n- ஜூலை 12 - பிரான்ஸ் 3-0 எற கோல் கணக்கில் பிரேசிலைத் தோற்கடித்து காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்றது.\n- செப்டம்பர் 7 - கூகிள் தொடங்கப்பட்டது\n\nஇறப்புக்கள்.\n- செப்டம்பர் 6 - அகிரா குரோசாவா, உலகப் புகழ் பெற்ற ஜப்பானியத் திரைப்பட இயக்குனர் (பி. 1910) ]\n\nநோபல் பரிசுகள்.\n- இயற்பியல் - Robert B. Laughlin, Horst L. Störmer, Daniel Chee Tsui\n- வேதியியல் - Walter Kohn, John A. Pople\n- மருத்துவம் - Robert F. Furchgott, Louis J. Ignarro, Ferid Murad\n- இலக்கியம் - ஜோசே சரமாகூ\n- சமாதானம் - John Hume, David Trimble\n- பொருளியல் (சுவீடன் வங்கி) - அமர்த்தியா சென்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3194"}, {"id": [1014, 7], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "தயாரிப்பு.\nசெந்தில்நாதன், எம்.ஜி.ராமசந்திரனை வைத்து நம் நாடு படத்தை இயக்கிய ஜம்புலிங்கத்தின் மகன் ஆவார். எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் வி.அழகப்பன் ஆகியோரிடம் முன்னாள் உதவியாளராகப் பணியாற்றிய செந்தில்நாதன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.\n\nபாடல்கள்.\nஇளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.\n\nவரவேற்பு.\nஇந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமின்றி செந்தில்நாதன் இயக்கிய படங்களில் தலைசிறந்த படமாக இப்படம் கருதப்படுகிறது. 1980 களில் வந்த அதிரடி சார்ந்த படங்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடித்தது. விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராக இப்படம் அறியச் செய்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88536"}, {"id": [1014, 8], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- தி ஹிஸ்டரி ஆஃப் தி டிக்ளைன் அண்ட் ஃபால் ஆஃப் தி ரோமன் எம்பயர்\n- 1911 பிரிட்டானிக்கா கலைகளஞ்சிய வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_24181"}, {"id": [1014, 9], "question": "அகிரா குரோசாவா இயக்கிய <Query> உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.", "document": "இந்தச் சிலை, இதற்கெனக் கட்டப்பட்ட கோயிலின் நிரலின் முழு அகலத்தையும் நிரப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சமகால மூலங்களின்படி, இது 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி போன்றவற்றாலும் விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான (பெண்) நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது.\n\nபின்வருவனவற்றையும் பார்க்கவும்.\n- உலக அதிசயங்கள்\n- ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\n\nவெளி இணைப்புக்கள்.\n- Alaa K. Ashmawy's Statue of Zeus at Olympia.\n- Unmuseum's Statue of Zeus\n\n\n\n\n", "document_id": "ta_ta_160"}]
[{"id": [1015, 0], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Serbian Air Force Mi-8 Photo Gallery at Airserbia.com\n- Mi-8/Mi-17 section at aviation.ru\n- Mi-8 DataBase and photo gallery at helicopter-database.net\n- Mi-8 walkaround from Lutzk and Mi-8PPA walkaround on ScaleModels.ru\n- Mi-8 and Mi-17 helicopters in China\n\n\n\n\n", "document_id": "ta_ta_53518"}, {"id": [1015, 1], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "2006ல் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக உலங்கு வானூர்தி உருவாக்கத்திற்கான அதன் திட்டத்தை அறிவித்தது. இந்திய இராணுவம் மற்றும் இந்திய வான்படையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலகுரக உலங்கு வானூர்தியின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான நிதி அக்டோபர் 2006ல் வழங்கப்பட்டது. தற்போதைய வடிவமைப்பில் இந்த உலங்கு வானூர்தி 6500மீ பறப்புயர்வு எல்லையை கொண்டது.\n\nஇந்த இலகுர உலங்கு வானூர்தியின் வடிவமைப்பு இந்திய ஆயுதப் படைகளில் உள்ள எச்ஏஎல் துருவ் வடிவமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும். இந்திய வான்படை 65 உலங்கு வானூர்திகளையும், இந்திய இராணுவம் 114 உலங்கு வானூர்திகளையும் வாங்கவிருக்கிறது..\n\n5.5 டன் எடையுள்ள இந்த இலகுரக போர் உலங்கு வானூர்தி 2012-2013க்குள் இந்திய வான்படையில் செயல்பாட்டுக்கு வரும் எனக் கருதப்படுகிறது..\n\nஇந்த இலகுர போர் உலங்கு வானூர்தியின் முதல் மாதிரி வடிவம் 4 பெப்ரவரி 2010 அன்று முதல் தரை ஓட்டத்தை முடித்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தய வான்படையிடம் இருந்து 65 ஒப்பந்தங்களையும், இந்திய இராணுவத்திடம் இருந்து 114 ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது. \n\nபயன்படுத்துபவர்கள்.\n- இந்திய வான்படை 65 இலகுரக போர் உலங்கு வானூர்திகள் வாங்க ஒப்பந்தமிடப்பட்டுளது.\n- இந்திய இராணுவம் 114 இலகுரக போர் உலங்கு வானூர்திகள் வாங்க ஒப்பந்தமிடப்பட்டுளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45060"}, {"id": [1015, 2], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Noland,David. Fighter Planes: MiG-15. The Air Power of the Evil Empire\n- The Mikoyan MiG-15 at Greg Goebel's AIR VECTORS\n- Warbird Alley: MiG-15 page- Information about privately owned MiG-15s\n- MiG-15 in Korea\n- MiG-15 Fagot at Global Security.org\n- MiG-15 Fagot at Global Aircraft\n- MiG-15 Fagot at FAS\n- Cuban MiG-15\n- MiG Alley USA, Aviation Classics, Ltd Reno, Nevada\n- Collection of MiG-15 photos on Geolocation.ws\n\n\n\n\n", "document_id": "ta_ta_68714"}, {"id": [1015, 3], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "ஓர் விமானம் காற்றில் மிதக்க முன்னோக்கிய நகர்வு தேவை, ஆனால் உலங்கு வானூர்திக்கு தேவையில்லை. இதனால் ஒரே இடத்தில் நின்று மிதக்க முடியும். அவை தங்கள் ரோடர்களை சற்றை சாய்த்து, தனக்கு கீழே உள்ள காற்றை வேண்டும் திசையில் தள்ளி நகர்கின்றன.\n\nஇவ்வானூர்திகளை 1490ஆம் ஆண்டில் இத்தாலிய அறிஞர் லியொனார்டோ டா வின்சி முதலில் கற்பனை செய்தார், ஆனால் பல நூற்றாண்டுகள் கழித்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் வரை ஒருவரும் வடிவமைக்கவில்லை. பிரெஞ்ச் நாட்டு எதியன் ஓமிசேன் (Etienne Oehmichen) முதலில் பறந்தவராவார்.அவரால் ஏழு நிமிடங்கள் நாற்பது வினாடிகள் நேரமே பறக்க முடிந்தது.\n\nஉலங்கு வானூர்திகள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரழிவு நேரங்களில் மிகவும் பயனளிக்கின்றன. சாலைகள் மூலம் அடையமுடியாதபோது சிறைபட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், மருந்து மற்றும் உடைகள் மேலிருந்து வீச உதவுகிறது. தவிர நோயாளிகளையும் காயமடைந்த மக்களையும் இடம்பெயர்க்கவும் துணைபுரிகிறது. இராணுவ நடமாட்டத்திற்கும் போர்செயல்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.\n\nகுறைந்த உயரத்தில் பறப்பதால் இயற்கைசேதங்களை பார்வையிடவும் அரசியல் பணிகளுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் பயன்படுத்துகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18031"}, {"id": [1015, 4], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "இப்பன்னாட்டு வானூர்தி நிலையம், காட்மாண்டு நகர மையத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் காத்மாண்டு சமவெளியில் உள்ளது. \n\nபுகழ் பெற்ற நேபாள மன்னரான திரிபுவன் நினைவாக, மன்னர் மகேந்திரா, 1955ல் இப்பன்னாட்டு விமான நிலையத்திற்கு திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் என பெயர் சூட்டினார். \n\nஇப்பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஒரு பகுதியில் உள்நாட்டு விமானச் சேவைக்கான வானூர்திகள் இயங்குகிறது.\n2015ல் 3.21 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது.தற்போது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 38 நிறுவனங்களின் வானூர்திகள் திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு வருகை தருகிறது.\n\nவசதிகள்.\nதிரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் 10,007 அடி நீளம் கொண்ட ஓடு பாதையுடையது.இப்பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன், பரோ உள்நாட்டு வானூர்தி முனையம் உள்ளது. \n\nஅமைவிடம்.\nதிரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் பசுபதிநாத் கோயிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், காட்மாண்டு நகரத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. \n\nவானூர்தி நிறுவனங்கள் மற்றும் செல்லும் இடங்கள்.\nஉலங்கு வானூர்தி சேவைகள்: பிஷ்டெயில் ஏர், சிறீ ஏர்லையன்ஸ், மனாங் ஏர் நிறுவனங்கள் திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் அருகில் உள்ள உலங்கு வானூர்தி நிலையம் சேவைகள் வழங்குகிறது. \n\nஎவரஸ்டு மலையை கண்டு களிக்க புத்தா ஏர், யதி ஏர்லையன்ஸ் மற்றும் சிம்ரிக் ஏர்லையன்ஸ் சிறு விமானங்களுடன் நாள்தோறும் அதிகாலை முதல், காட்மாண்டு உள்நாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இயங்குகிறது.\n\nஇதனையும் காண்க.\n- நேபாள மன்னர் திரிபுவன்\n\n", "document_id": "ta_ta_120936"}, {"id": [1015, 5], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "இவற்றையும் பாக்க.\n- வான்புலிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_15094"}, {"id": [1015, 6], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nதாக்குதலின் பின்னணி.\nஇத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.\n\n- 2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.\n- 2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.\n- 2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.\n- 2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.\n- 2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.\n\nதாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள்.\nஇலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது. விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது. சார்பற்ற அறிக்கை 26 வானூர்திகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன என்று கூறுகின்றது.\n\nமுற்றிலுமாக அழிக்கப்பட்டவை.\n- இரண்டு எ (A) - 340 - 300 பயணிகள் விமானங்கள்\n- ஒரு எ (A) - 330 -200 பயணிகள் விமானம்\n- நான்கு கிபிர் போர் விமானங்கள்\n- மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்\n- இரண்டு எம்.ஐ.ஜி (MIG) - 27 ஜெட் போர் விமானங்கள்\n- இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி\n- இரண்டு வி.வி.ஐ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி\n- இரண்டு எம்.ஐ (MI) -17 உலங்கு வானூர்தி\n- மூன்று K-8\n\nசேதப்படுத்தப்பட்டவை.\n- இரண்டு - A-320 பயணிகள் விமானங்கள்\n- ஒரு - A-340 பயணிகள் விமானம்\n- ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்\n- ஒரு எம்.ஐ (MI) -24 உலங்கு வானூர்தி\n- ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி\n- நான்கு கிபிர் போர் விமானங்கள்\n\nவிடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\n\nc.\nவெளியிணைப்புக்கள்.\n- கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல் ஜேன்ஸ்சின் புலனாய்வு அறிக்கை\n- கட்டுநாயக்காத் தாக்குதல் குறித்து பிபிஸி\n\n\n\n\n", "document_id": "ta_ta_4034"}, {"id": [1015, 7], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "மேலும் பார்க்க.\n- சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்\n- லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம்\n- தாஜ் பன்னாட்டு வானூர்தி நிலையம்\n- கான்பூர் வானூர்தி நிலையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_93095"}, {"id": [1015, 8], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Rostov Helicopter Plant\n- Aviation.ru – Mi-26\n- Fas.org – Mi-26\n- Walkaround Mi-26 Halo from Monino Museum, Russia\n- Walkaround Mi-26 Halo from VAZ Technical Museum, Russia\n- Walkaround Мi-26 from Kolomna, Russia\n- Mi-26 Halo Heavy Lift Helicopter Images\n\n\n\n\n", "document_id": "ta_ta_53636"}, {"id": [1015, 9], "question": "உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி <Query>.", "document": "வசதிகள்.\nஇங்கிருந்து முக்கியமன ஆட்களுக்கு குறைந்த தூர ஓட்டத்தை விமானம் மூலமாகவும், உலங்கு வானூர்தி மூலமாகவும் இயக்கப்படுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்\n- லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம்\n- தாஜ் பன்னாட்டு வானூர்தி நிலையம்\n- கான்பூர் வானூர்தி நிலையம்\n- அலகாபாத் வானூர்தி நிலையம்\n- பரேலி வானூர்தி நிலையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_93100"}]
[{"id": [1016, 0], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "வரலாறு.\n1923 ஆம் வருடம் மே மாதம் தொழிலாளர் சங்கத் தலைவரான சிங்காரவேலர், மெரீனா கடற்கரையில் தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இதுவே இந்தியாவில் மே தினத்தையொட்டி நடைபெற்ற முதல் கூட்டமாகும்..\n\nவரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின் நினைவாகவும், கடற்கரையை அழகு படுத்தும் நோக்கிலும் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஒரு சிலையை எழுப்ப உத்தரவிட்டார். இதன் பேரில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, நான்கு தொழிலாளர்கள் கடின உழைப்பில் ஈடுப்பட்டிருக்கும் வடிவில் கல்லில் சிலையைச் செதுக்கினார். கல்லூரிக் காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு மாதிரியாக இருந்தனர்.. \n\n1959 ஆம் வருடம் ஜனவரி 25 அன்று ஆளுநர் விஷ்ணுராம் மேதியால் திறந்து வைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59627"}, {"id": [1016, 1], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "சென்னையின் இளைய தலைமுறையினர் கூடும் இடமாக தற்போது இது உள்ளது. பல வகைப்பட்ட உணவகங்களும் மனமகிழ்மன்றங்களும் அவர்களுக்கான ஈர்ப்பை கூட்டுகின்றன. வார இறுதி நாட்களில் வண்டிகளை நிறுத்தக்கூட இடம் கிடைக்காத நிலை உள்ளது.\n\nகார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்.\nஇக்கடற்கரைக்கு ஓர் அடையாளமாக கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் விளங்குகிறது. மூழ்கிக் கொண்டிருந்த ஓர் நீச்சல்காரரை காப்பாற்ற தன்னுயிர் தந்த ஓர் டச்சு மாலுமியின் நினைவாக இந்த நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.checkouttrip.com/index.php?dmid=&action=att&shotel=39\n\n\n\n\n", "document_id": "ta_ta_13933"}, {"id": [1016, 2], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "2012 நினைவேந்தல்.\n- மே 20, ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது.\n- வட இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர் ராம்விலாசு பாசுவன் கலந்துகொண்டார்.\n\n2013 நினைவேந்தல்.\n- மே 19, ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது.\n\n2014 நினைவேந்தல்.\n- மே 18 ஞாயிறன்று மே பதினேழு இயக்கத்தின் ஏற்பாட்டில், ஈழத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகளை ஏற்றி தீப அஞ்சலியாக சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது.\n\n2015 நினைவேந்தல்.\n- மே 17 ஞாயிறன்று நினைவேந்தல் நிகழ்வு, மே பதினேழு இயக்கத்தின் ஏற்பாட்டில் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. கலந்துகொண்டோர், மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.\n\n2016 நினைவேந்தல்.\n- மே 29, 2016 (ஞாயிறு) அன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது.\n- தேர்தல் நடைமுறைகள் காரணமாக மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.\n\n2017 நினைவேந்தல்.\n- மே 21, 2017 (ஞாயிறு) அன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது .\n\nஇவற்றையும் பார்க்க.\n- முள்ளிவாய்க்கால் நினைவு நாள்\n- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்\n\nஉசாத்துணை.\n- \"மே 17 இயக்கம்\" 2013ஆம் ஆண்டில் தனது இணையத்தளத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_59369"}, {"id": [1016, 3], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "மெரீனாவை காப்பாற்ற.\nசுவாமி விவேகானந்தரின் சென்னை இல்லறச் சீடர்களில் ஒருவர் கிருஷ்ண சுவாமி அய்யர். இவர் 1890 களில் தென்னக ரயில்வே, மயிலாப்பூரையும், கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு ரயில் தடம் செல்ல தீர்மானம் நிறைவேற்றி 1903 இல் வேலை தொடங்கும் சமயம் அதனை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். 'இந்தக் கடற்கரைதான் சென்னை நகரத்தின் நுரையீரல். இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்தியினர் மன்னிக்கமாட்டார்கள் என்று கூறினார்'. மெரீனாவை காப்பாற்றுவதற்காகக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசும் அஞ்சியது. இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினை கைவிட்டது.\n\nநிகழ்வுகள்.\nசென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும்.\n\nபோக்குவரத்து.\nமெரினா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும்.\n\nபுகழ்பெற்றவர்கள்.\nஈழத்திலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்க வந்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன் மெரீனா கடற்கரையிலுள்ள திருவள்ளுவர் ஆடவர் விடுதியில் வசித்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_447"}, {"id": [1016, 4], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "சென்னையின் மிகப் பழமையான இந்தச் சாலைகளில் ஒன்றான இந்தச் சாலையில்தான் ஆற்காடு நவாப்பின் அதிகாரபூர்வ இல்லமான அமீர் மஹால் உள்ளது. தமிழ் மர்ம புதின எழுத்தாளரான வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்தச் சாலையில்தான் வீடு வாங்கி வசித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சாலையின் மையத்தில் சென்னையின் மிகப் பழமையான சந்தைப் பகுதிகளுள் ஒன்றாக ஜாம்பஜார் என்ற சந்தை உள்ளது. இந்தச் சந்தை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளின் வர்த்தக மையமாக இருக்கிறது. இந்தச் சாலையில் ஒரு பகுதி ராயப்பேட்டையில் இருக்கிறது. ராயப்பேட்டை மெத்தை, திரைகளுக்கான சந்தை. அதனால் அது தொடர்பான கடைகளும் இந்தச் சாலையில் இருக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121195"}, {"id": [1016, 5], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "அகில இந்திய வானொலி நிலையத்தின் அலுவலகத்திற்கு எதிர்மாறாக காமராஜர் சாலையில் (கடற்கரை சாலை) கலங்கரை விளக்கம்அமைந்துள்ளது. மெரினா கடற்கரையின் வடக்குப் பகுதியிலுள்ள பிரம்மாண்டத்தின் முடிவை விளக்குகிறது. காமராஜர் சாலை, சாந்தோம் உயர் சாலை மற்றும் டாக்டர் ராதகிருஷ்ணன் சாலை சந்திப்பாகும்.10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.14.11.2013 முதல் சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். \nஅமைப்பு.\n10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன\n\nஅருங்காட்சியகம்.\nபிரமாண்டமான விளக்குடன்கூடிய புதிய அருங்காட்சியகம், கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு அந்தக் காலத்தில் எப்படி இயக்கப்பட்டது? இப்போது அதிநவீன தொழில்நுட்பத்தில் எப்படி இயக்கப்படுகிறது? போன்றவற்றை விவரிக்கும் வகையில் புகைப்படங்கள் விளக்க உரையுடன் இடம்பெறுகிறது.\n\nவரலாறு.\n- 1796–ம் ஆண்டு முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில் முதல் கலங்கரை விளக்கம் பொருத்தப்பட்டது.\n- 1844–ம் ஆண்டு பூக்கடை பகுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் 161 அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்றை அமைத்தனர்.\n- 1894–ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தில் இருந்த 175 அடி உயர கோபுரத்தில் விளக்கு அமைக்கப்பட்டது.\n- 1977–ம் ஆண்டு மெரினாவில் 45 மீட்டர் உயரத்தில் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.\n- 1994–ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி மெரினா கலங்கரை விளக்கத்தில் ஏறிப்பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.\n\nபார்வையிட அனுமதி.\n14.11.2013 முதல் சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்\n\nவெளி இணைப்புகள்.\n- சென்னை கலங்கரை விளக்கம் மின் ஒளியில்]\n- சென்னை கலங்கரை விளக்கம் வரலாறு தினத்தந்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_55481"}, {"id": [1016, 6], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "வரலாறு.\nஇந்த ரயில் நிலையம் ஒரு கோட்டையாக இருந்து வந்துள்ளது. இதற்கு பெயர் 'எழும்பூர் ரெடோ'. இது சாந்தோமில் உள்ள லீட்ஸ் கோட்டை போன்றுள்ளதாக அறியப்படுகிறது. பிரிட்டிஷாரால் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nஇடம்.\nஇந்த ரயில் நிலையம் கட்டிடமானது 2.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1.7 ஏக்கர் டாக்டர் பால் ஆண்டி இருந்து பெறப்பட்டதாகும். இவர் முதலில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தான் 1.7 ஏக்கர் சொத்தினை சிரமேற்க்கொண்டு வளர்த்ததின் காரணமாக தர மறுத்துள்ளார். பின்னர் சௌத் இந்தியா ரெயில்வே நிறுவனம் 1,00,000 ரூபாய் கொடுத்து வாங்கியது.\n\nகட்டுமானம்.\nஇந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தாக அறியப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தி சாமிநாத பிள்ளை என்பவரால் 1905ல் செப்டம்பர் மாதம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கட்டுவதற்க்காக சுமார் 1.7 மில்லியன் செலவிடப்பட்டது. சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் அதிகாரப்பூர்வமாக 1908 சூன் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.\n\nதொடக்கம்.\nமுதலில் இதற்கு கிளைவ் அவர்களின் பெயர் சூட்டப்பட இருந்தது. எனினும், பொதுமக்கள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் எழும்பூர் தொடருந்து நிலையம் என பெயரிடப்பட்டது. நிலையம் திறக்கப்படும் போது அங்கு மின்சார இணைப்பு இல்லாமல் இருந்தனால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே உருவாகிய பிறகு சென்னையின் முக்கிய மீட்டர் கேஜ் முனையமாக எழும்பூர் தொடருந்து நிலையம் மாறியது.\n\nஇலங்கை கொழும்பு ரயில்கள்.\nஎழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் – தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.\n\nரயில்கள்.\nசென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்கள்.\n- சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - நெல்லை எக்ஸ்பிரஸ் - அதிவிரைவு - வழியாக இரவு ரயில் திருச்சி\n- சென்னை எழும்பூர் - மதுரை - வைகை]]\n- சென்னை எழும்பூர் - [[மதுரை]] - [[பாண்டியன் எக்ஸ்பிரஸ்]] - அதிவிரைவு - [[திருச்சி]] வழியாக இரவு ரயில்\n- சென்னை எழும்பூர் - [[கன்னியாகுமரி தொடருந்து நிலையம்|கன்னியாகுமரி]] - [[கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி|கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்]] - அதிவிரைவு - [[திருச்சி]] வழியாக இரவு ரயில், [[மதுரை]]\n- சென்னை எழும்பூர் - [[தூத்துக்குடி]] - [[முத்து நகரம் எக்ஸ்பிரஸ்]] - அதிவிரைவு - [[திருச்சி]] வழியாக இரவு ரயில், [[மதுரை]]\n- சென்னை எழும்பூர் - [[நாகர்கோவில்]] - அதிவிரைவு எக்ஸ்பிரஸ் - [[திருச்சி]] வழியாக வாராந்திர / இரவு ரயில், [[மதுரை]], [[திருநெல்வேலி]]\n- சென்னை எழும்பூர் - [[காரைக்குடி]] - [[பல்லவன் எக்ஸ்பிரஸ்]] - அதிவிரைவு - தின ரயில் [[விழுப்புரம்]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]]\n- சென்னை எழும்பூர் - [[திருச்சி]] [[மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்]] - விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் வழியாக இரவு ரயில்\n- சென்னை எழும்பூர் - [[செங்கோட்டை]] - [[பொதிகை எக்ஸ்பிரஸ்]] - அதிவிரைவு - [[திருச்சி]] வழியாக இரவு ரயில், [[மதுரை]]\n- சென்னை எழும்பூர் - [[திருவனந்தபுரம்]] - [[அனந்தபுரி எக்ஸ்பிரஸ்]] - வழியாக இரவு ரயில் [[விழுப்புரம்]], [[திருச்சி]], [[திருநெல்வேலி]] மற்றும் [[நாகர்கோவில்]]\n- சென்னை எழும்பூர் - [[திப்ருகர்]] - [[திப்ருகார் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் | கொல்கத்தா எக்ஸ்பிரஸ்]] வாராந்திர எக்ஸ்பிரஸ் நாள் / இரவு ரயில் - வழியாக [[சென்னை கடற்கரை]]\n- சென்னை எழும்பூர் - [[: குவஹாத்தி]] வாராந்திர எக்ஸ்பிரஸ் நாள் / இரவு ரயில் - வழியாக [[சென்னை கடற்கரை]]\n- சென்னை எழும்பூர் - [[கயா, இந்தியா | காய]] வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் - நாள் / இரவு ரயில் - வழியாக [[சென்னை கடற்கரை]]\n- சென்னை எழும்பூர் - [[மங்களூர்]] - [[சென்னை எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் | எம் மங்களூர் எக்ஸ்பிரஸ்]] - [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[விருத்தாச்சலம்]] வழியாக நாள் / இரவு ரயில் சோரனூர்\n- சென்னை எழும்பூர் - கசெகுடா எக்ஸ்பிரஸ் - நாள் / இரவு ரயில் - வழியாக சென்னை கடற்கரை, ரேனிகுண்டா, துவ்வாடா, தோனு\n- சென்னை எழும்பூர் - ஜோத்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் - நாள் / இரவு ரயில் - வழியாக சென்னை கடற்கரை\n- சென்னை எழும்பூர் - பாண்டிச்சேரி ஃபாஸ்ட் / பயணிகள் எக்ஸ்பிரஸ் - தின ரயில்\n- சென்னை எழும்பூர் - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் - தின ரயில்\n- தாதர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் - நாள் / இரவு ரயில்\n- சென்னை எழும்பூர் - சேலம் / மேட்டூர் அணை - விழுப்புரம் வழியாக சேலம் / மேட்டூர் அணை எக்ஸ்பிரஸ், ஆத்தூர், சேலம் - இரவு / இணைப்பு ரயில்\n- சென்னை எழும்பூர் - காக்கிநாடா சிர்கார் எக்ஸ்பிரஸ் - விஜயவாடா, வழியாக சிர்கார் மாவட்டம் [சென்னை கடற்கரை] [] வழியாக இரவு ரயில்\n- சென்னை எழும்பூர் - குருவாயூர் / தூத்துக்குடி - கூடல் (இணைப்பு) எக்ஸ்பிரஸ் - நாள் / இரவு ரயில்-வழியாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி , எர்ணாகுளம்\n- சென்னை எழும்பூர் - கடலூர், Mayiladudurai, தஞ்சாவூர் வழியாக நாள் ரயில் - திருச்சி [[சோழன்] வெளிப்படுத்த]\n- சென்னை எழும்பூர் - [[மதுரை]] அதிவிரைவு எக்ஸ்பிரஸ் - மயிலாடுதுறை வழியாக வாரமிருமுறை / இரவு ரயில், [[திருச்சி]], [[திண்டுக்கல்]]\n- சென்னை எழும்பூர் - [[ராமேஸ்வரம்]] [[Boatmail எக்ஸ்பிரஸ்]] - [[சிதம்பரம்]] வழியாக இரவு ரயில், [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]], [[காரைக்குடி]], [[ராமநாதபுரம்]]\n- சென்னை எழும்பூர் - [[ராமேஸ்வரம்]] [[சேது எக்ஸ்பிரஸ்]] - வழியாக இரவு ரயில் [[விருத்தாச்சலம்]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]], [[காரைக்குடி]] [[மானாமதுரை]]\n- சென்னை எழும்பூர் - [[காரைக்கால்]] / [[வேளாங்கண்ணி]] Mayiladudurai வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் இரவு ரயில், [[திருவாரூர்]], [[நாகூர்]]\n- சென்னை எழும்பூர் - [[திருச்செந்தூர்]] செந்தூர் எக்ஸ்பிரஸ் - இரவு ரயில் - [[சிதம்பரம்]], Mayiladudurai, [[தஞ்சாவூர்]], [[திருச்சி]]\n- சென்னை எழும்பூர் - இரவு ரயில் - - [[சிதம்பரம்]], Mayiladudurai, [[தஞ்சாவூர்]], Nidamangalam [[மன்னார்குடி]] [[மண்ணே] வெளிப்படுத்த]\n- சென்னை எழும்பூர் - [[மானாமதுரை]] [[சிலம்பு எக்ஸ்பிரஸ்]] - [[திருச்சி]], [[புதுக்கோட்டை]], [[: காரைக்குடி]], [[சிவகங்கை [விருத்தாச்சலம்] [] வழியாக வாரமிருமுறை / இரவு ரயில் ]]\n- சென்னை எழும்பூர் - [[தஞ்சாவூர்]] [[உழவன் எக்ஸ்பிரஸ்]] வழியாக இரவு ரயில் [[விழுப்புரம்]], [[கடலூர்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[கும்பகோணம்]]\n\nசென்னை எழும்பூர் வழியாக செல்லும் ரயில்கள்.\n- திருச்சி-ஹவுரா, ஹவுரா எக்ஸ்பிரஸ்\n- மதுரை, திருச்சி, விஜயவாடா, புவனேஸ்வர் வழியாக கன்னியாகுமாரி-ஹவுரா கேப் ஹவுரா எக்ஸ்பிரஸ்\n- திருச்சி, விஜயவாடா, போபால் வழியாக மதுரை-ஹஸ்ரத் நிஜாமுதின் தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்\n- மதுரை, திருச்சி, விஜயவாடா, போபால் வழியாக கன்னியாகுமாரி-ஹஸ்ரத் நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ்\n- புதுச்சேரி, புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்\n- புதுச்சேரி-புது தில்லி, விருத்தாசலம், அரியலூர் எக்ஸ்பிரஸ் - வாராந்திர\n- ராமேஸ்வரம், புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம்\n- இராமேஸ்வரம்-வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர்\n\nஅமைப்பத்திட்டம்.\nஎழும்பூர் தொடருந்து நிலையம் 925 மீ தூரத்தில் பிரிக்கப்பட்ட இரண்டு மேம்பாலங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. சுமார் 750 மீ நீளம் கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் 11 தளங்கள் உள்ளன. தளம் 1,2,3 குறைந்த நீளம் கொண்ட தளங்கள் ஆகும். இவை சிறிய ரக தொடருந்துகளுக்காக பயண்படுத்தப்படுகிறது. முக்கியமான 4ஆம் தளம் எழும்பூர் தொடருந்து நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5,6,7 ஆம் தளங்கள் நீள ரக தொடருந்துகளுக்காக பயண்படுத்தப்படுகிறது.\n\n2004 ஆம் ஆண்டில், பூந்தமல்லி ஹை ரோடு பக்கத்தில் நிலையத்தில் இரண்டாவது நுழைவுவாயில் கட்டுமானம் இந்திய ரூபாய் 115.3 மில்லியன் செலவில் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் இந்த இரண்டாவது நுழைவுவாயில் திறக்கப்பட்டது. \n\nபோக்குவரத்து.\n2013 வரை, இந்த தொடருந்து நிலையம் தினமும் சுமார் 35 முக்கிய வழிவகை ரயில்கள் மற்றும் 118 புறநகர் ரயில்கள், மற்றும் சுமார் 150,000 மக்களை கையாளுகிறது. \n\nவசதிகள்.\nபயணத் தொடர்புகள்.\nவெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தெற்கு பகுதிகளுக்கு ரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.\n\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாநகரப் [[பேருந்து]], '[[ஆட்டோ ரிக்சா]]', 'டாக்ஸி' மற்றும் 'கால் டாக்ஸி' போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உண்டு. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் [[மிதிவண்டி]] ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன.\n\nஉணவு மற்றும் இதர வசதிகள்.\nமேலும், உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், 'ப்ரெளஸிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன.\n\nசென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்.\n- [[தாம்பரம் தொடருந்து நிலையம்]]\n- [[சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்]]\n\nஉசாத்துனைகள்.\n[[பகுப்பு:சென்னை போக்குவரத்து]]\n[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]\n[[பகுப்பு:தமிழகத் தொடருந்து சந்திப்புகள்]]\n\n", "document_id": "ta_ta_11687"}, {"id": [1016, 7], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "அரசியலில்.\nகே.ஏ.கே. என அழைக்கப்படும் கே. ஏ. கிருஷ்ணசாமி திராவிட மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். ஒருமுறை 1972 - 1978 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், மூன்றுமுறை 1980, 1984, மற்றும் 1991ல் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றினார்.\n\n\"புரட்சித்தலைவர்\" என்ற பட்டத்தை சென்னை மெரீனா கடற்கரையில் 10 இலட்சம் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆருக்கு கே. ஏ. கிருஷ்ணசாமி வழங்கினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_19623"}, {"id": [1016, 8], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "நகரத்தின் முதல் புறநகர் பகுதி. மார்ச் 1931 இல் தொடங்கப்பட்ட மார்ச் 1931 இல், பாதையற்ற வேலை முடிந்தவுடன், புறநகர் சேவைகள் 11 மே 1931 இல் கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே தொடங்கியது, 15 நவம்பர் 1931 இல் மின்வியாக்கப்பட்டது, முதல் MG EMU சேவைகளில் 1.5 kV DC . பிரிவு 15 ஜனவரி 1967 அன்று பிரிவு 25 kV ஏசி டிராக்காக மாற்றப்பட்டது.\n\nஇந்த நிலையமானது சுரங்கப்பாதை வழியாக சென்னை விமானநிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயிலில் அமைந்திருந்த போதிலும், சரியான அணுகுமுறை தாழ்வாரங்கள் மற்றும் பிற வசதிகள் இல்லாமை காரணமாக விமான பயணிகளின் தேவைகளை இந்த நிலையம் பூர்த்தி செய்யவில்லை. 2012 ல் சென்னை விமானநிலையத்தை நவீனமயமாக்கி பல புதுப்பித்தல் செயல்முறைகள் நடைபெறுகின்றன. விமான நிலையத்தில் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109037"}, {"id": [1016, 9], "question": "<Query> (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.", "document": "மார்ச் 1931 இல் தொடங்கப்பட்ட மார்ச் 1931 இல், பாதையற்ற வேலை முடிந்தவுடன், புறநகர் சேவைகள் 11 மே 1931 இல் கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே தொடங்கியது, 15 நவம்பர் 1931 இல் மின்வியாக்கப்பட்டது, முதல் MG EMU சேவைகளில் 1.5 kV DC . பிரிவு 15 ஜனவரி 1967 இல் பிரிவு 25 kV ஏசி டிராக்காக மாற்றப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109073"}]
[{"id": [1017, 0], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "கொலைக்கு காரணம்.\nலாலா லஜபதி ராயை பிரித்தானிய இந்தியக் காவல்துறையினர் அடித்துக் கொன்றமைக்குப் பழி வாங்க, பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு மூவரும் ஆங்கிலேயக் காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சைக் கொன்றனர்.\n\nதூக்குத் தண்டனை.\nகாவல் துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில், பிரித்தானிய இந்திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுக்தேவ் மூவருக்கும் விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, அவர்களுக்கு மார்ச் 23, 1931ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n\nபின்னர் மூவரின் உடல்கள் பஞ்சாப், பெரோசாபூர் மாவட்டம், சட்லஜ் ஆற்றங்கரையில் உள்ள \"உசைனிவாலா\" என்ற கிராமத்தில் எரியூட்டப்பட்டது.\n\nமேலும் படிக்க.\n- Anil Verma, \"Ajeya Krantikari Rajguru\" (2008)\n\n\n\n\n", "document_id": "ta_ta_66077"}, {"id": [1017, 1], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "வரலாறு.\nபகத்சிங் பி.கே. தத்துடன் நாடாளுமன்றத்தில் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு| யாரும் இல்லாமல் இருக்கைகள் காலியாக இருந்த பகுதியில் குண்டு வீசியதற்காக 1930-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர். மார்ச் 23-ம் தேதி சக புரட்சியாளர்கள் ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருடன் பகத்சிங்கும் தூக்கில் தொங்கினார்.\n\nசிறையில் தலைமை வார்டர் சர்தார்சிங் பகத்சிங்கிடம் தருவதற்கு ஒரு புத்தகத்துடன் வந்தார். அவர் ஒரு மத நம்பிக்கையுள்ள சீக்கியர். எனவே அவர் சீக்கியர்களின் புனித நூலான \"குத்கா\" வைக் கொடுத்து \"இந்தக் கடைசி நேரத்திலாவது இதைப் படித்துக் கடவுளை நினைத்துக்கொள்\" என்று கூறினார். அதற்கு பகத்சிங் பணிவாக அவரைத் தந்தைபோல் தான் பாவிப்பதாகவும், ஆனால் தனது வாழ்நாளில் கடவுளைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றும் கூறினார். மேலும் இந்தக் கடைசி தருணத்தில் அதைச் செய்தால் பகத்சிங்கிடம் பலவீனம் வந்துவிட்டது என்று மக்கள் தவறாகக் கருதுவார்கள் என்று கூறினார்.\n\nசுதந்திரப் போராட்ட வீரர் பாபா ரந்தீர்சிங் லாகூர் மத்திய சிறையில் 1930-31 இல் பகத்சிங் இடம் கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தக் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் தோல்வியடைந்தார். அவர் பொறுமையிழந்து இகழ்ச்சியாக, \"தலைக்கிறுக்குப் பிடித்து அகம்பாவத்துடன் கடவுளுக்கும் உனக்குமிடையே ஒரு கறுப்புத் திரையைத் தொங்கவிட்டிருக்கிறாய்,\" என்று பகத்சிங்கிடம் கூறினார். அவருக்குப் பதில்கூறும் விதத்தில் பகத்சிங் எழுதிய கட்டுரையே \"நான் ஏன் நாத்திகன் ஆனேன்\".\n\nதமிழில்.\n[[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] நாத்திக சங்க அமைச்சராக இருந்த [[ப. ஜீவானந்தம்]] [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தில்]] இருந்தபோது இதனை புத்தக வடிவில் மொழிபெயர்த்தார். அது சுயமரியாதை இயக்கப் பிரசுரமாக வெளிவந்தது. [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இராமசாமியின்]] குடியரசு பதிப்பகம் இதனை வெளியிட்டது. இந்நூல் தடை செய்யப்பட்டு வெளியிட்டதற்காக ஜீவானந்தமும் ஈ. வெ. இராமசாமி நாயக்கரும் 1934ல் கைது செய்யப்பட்டனர். இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.\n\nஎஸ். ஏ. பெருமாள் அண்மையில் மொழிபெயர்த்து பாவை பப்ளிகேசன்ஸ் வெளியிட்ட \"பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள்\" என்னும் தொகுதியின் சிறுபகுதி தேவை கருதி [[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட்]] (NCBH) ஆல் வெளியிடப்பட்டது\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்]]\n[[பகுப்பு:தடைசெய்யப்பட்ட நூல்கள்]]\n[[பகுப்பு:இந்தியத் தமிழ் நூல்கள்]]\n[[பகுப்பு:இறைமறுப்புத் தமிழ் நூல்கள்]]\n[[பகுப்பு:நியூ செஞ்சுரி புக் கவுசு நூல்கள்‎]]\n\n", "document_id": "ta_ta_59941"}, {"id": [1017, 2], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "கருணை மனு.\nஇந்திய - பாகிஸ்தான் எல்லையை கடந்து தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த அவர் எந்தவித குற்றமும் அற்றவர் என குடும்பத்தார் கோரிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.\n\nமரணம்.\nஅஃப்சல் குரு இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சூழலில், பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங்குக்கு இருந்த மிரட்டல்களை அடுத்து சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மே 2 2013 ல் மரணம் அடைந்தார்.\n\nதுக்க நிவாரணம்.\nசரப்ஜித்தின் மரணத்தையொட்டி பஞ்சாபில் மூன்று நாள்கள் துக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. \nசரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு சார்பாக ரூ.1 கோடி நிவாரணத் தொகையும், இந்திய பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் ரொக்கமும் அளிக்கப்படும் அரசு அறிவித்துள்ளது.\nவெளி இணைப்புகள்.\n- சரப்ஜித் சிங் கைது முதல் இறப்பு வரை நக்கீரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51501"}, {"id": [1017, 3], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "பொதுமக்கள் போராட்டம்.\nஇச்சம்பவம் எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்தினர். தில்லியில் குடியரசு மாளிகை அருகில் நடைபெற்ற போராட்டத்தைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனத்தைக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. கண்ணீர்புகை குண்டுகளும் உபயோகிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் காவல்துறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.\nஇப்பாலியல் வன்முறைக்குப் பிறகு கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனையான மரண தன்டனை வழங்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.\n\nகுற்றவாளிகள் கைது.\n1. பேருந்து ஓட்டுநர் ராம்சிங்,\n2. ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,\n3. வினய்ஷர்மா (உடற்பயிற்சியாளர்),\n4. பவன்குப்தா (பழ விற்பனையாளர்),\n5. அக்சய் குமார் சிங் தாகூர் (பேருந்து உதவியாளர் (கிளினர்) )\n6. ஒரு சிறுவன்\nஎன்ற ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 11 மார்ச் 2013இல் ராம்சிங் திகார் சிறையில் தூக்குமாட்டி இறந்துவிட்டார். 31 ஆகத்து 2013 அன்று இளம் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது, 13 செப்டம்பர் 2013 அன்று மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. 2014 மார்ச்-ஜீன் மாதம் மேல்முறையீடு செய்ததில் தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை கூற்றுப்படி ராம்சிங்கும் இளம் குற்றவாளியும் ஜோதி சிங்கை மிக மோசமாக தாக்கினார்கள்.\n\nஇளம் குற்றவாளி.\nவல்லுறவில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த இளம் குற்றவாளி மூன்று ஆண்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தண்டனையாக இருந்தார். இளம் குற்றவாளிகள்(18 வயதுக்கு குறைவானவர்கள்) 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற முடியாது. குற்றம் நடந்த போது இவருக்கு 18 வயது முடியவில்லை. 2015 டிசம்பர் 20 ஞாயிறு அன்று விடுதலை செய்யப்பட்டார். பின் அவரின் பாதுகாப்பு கருதி அரசு சாரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.\n\nஉயிரிழப்பு.\nசிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் அந்த மாணவிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், மூளை செயல் இழந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 29 டிச 2012 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு அந்த மாணவியின் உயிர் பிரிந்தது.\n\nதண்டனை.\nகுற்றம் நடக்கும் போது 17 வயது உடையவர் சிறுவனாக கருதப்பட்டு 3 ஆண்டுகள் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும்படி தண்டனை அளிக்கப்பட்டார். சிறுவர்கள் குற்றம் செய்தால் 3 ஆண்டுகள் என்பது தான் அதிகபட்ச தண்டனைஇராம் சிங் சிறையிலேயே தூக்கிட்டுக்கொண்டார் . தில்லி விரைவு உயர்நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நால்வர் (முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா) தூக்கு தண்டனை பெற்றனர், பேருந்து உதவியாளர் அக்சய் குமார் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார் .சில செய்தி தளங்கள் அக்சய் குமாருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தன என்கின்றன.அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் . அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 2015-ஆம் ஆண்டு 4 பேரின் தூக்கை உறுதிப்படுத்தியது.இதையடுத்து, நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர். அங்கு சுமார் ஓராண்டு காலமாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி மற்றும் அசோக் பூஷண் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது . இறுதியாக 5 , மே 2017 இல் , தீர்ப்பு வழங்கப்பட்டது.அரிதினும் அரிதான வழக்காக இது கருதப்பட்டு தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது . \n\nஆவணப்படம்.\nஇவரைப்பற்றி பிபிசி இந்தியாவின் மகள் (India's Daughter) என்ற பெயரில் ஓர் ஆவணப்படம் தயாரித்தது. லெசுலி உட்வின் என்பவர் இப்படத்தை எடுத்தார். அவர் குற்றவாளி ஒருவருடன் (முகேஷ் சிங்) எடுத்த பேட்டி மூலம் குற்றவாளியின் எண்ணமும் இதில் பதியப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளுடனும் இவர் பேசி இவ்வாவணப்படத்தை தயாரித்துள்ளார். இவ்வாவணத்தை என்டிடிவி காட்டுவதாக இருந்தது. இந்தியா இவ்வாவணப்படத்தை தடை செய்துவிட்டது. ஆனால் இந்தியா தவிர மற்ற நாடுகளில் பிபிசு இவ்வாவணப்படத்தை ஓளிபரப்பியது. குற்றவாளிகள் வசித்த சேரிப்பகுதியில் இவ்வாவணப்படம் தனி நபரால் காட்டப்பட்டது.\n\nகருத்துகள்.\n2014இல் மாநில சுற்றுலா மந்திரிகள் மாநாட்டில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இதை 'ஒரு சிறிய சம்பவம்‘ என்றும், இதனால் சுற்றுலாப் பயணிகள் வராததால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது என்றும் கூறினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48419"}, {"id": [1017, 4], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "நிகழ்வு நடந்த நாள் காலையில் காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் திடீரென தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பலியானார்.\n\nஆகத்து 31, 2011 அன்று செங்கொடியின் நினைவைப் போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34611"}, {"id": [1017, 5], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "கற்பக நிலையம் தனது புரட்சி வீரர் வரிசை புத்தங்களில் ஒன்றாக இந்நூலை வெளியிட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53393"}, {"id": [1017, 6], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "துவக்கம்.\nஇந்த அருங்காட்சியகம், 1981-ம் ஆண்டு மார்ச் 23-ம் நாள் துவங்கப்பட்டதாகும். மேற்குறிப்பிட்ட இந்த நாள், சாகித் பகத் சிங் அவர்களின் ஐம்பதாவது நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88076"}, {"id": [1017, 7], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "தோற்றம்.\nபின்னணி.\n1920ல் எழுந்த ஒத்துழையாமை இயக்கம் இந்திய மக்களிடையே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது. அறவழி இயக்கமாக ஆரம்பமானாலும் விரைவிலேயே வன்முறை இயக்கமாக உருவெடுத்தது. \"சவுரி சாரா\" சம்பவத்திற்குப்பின் வன்முறை வெகுவாகப் பரவி விடக்கூடாதே என்று காந்தி இந்த இயக்கத்தைக் கைவிட்டார். இந்த முடிவு இந்திய தேசியவாதிகளிடையே ஒரு பிரிவினருக்கு அதிருப்தியேற்படுத்தியது. காந்தியின் முடிவு சரியானதல்ல, தேவையற்றது என அப்பிரிவினர் கருதினர். இந்த கைவிடலால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பிரிட்டிஷாரை விரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டவர்களால் புரட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.\n\nஉருவாக்கம்.\nகிழக்கு வங்காளத்தில் (பிரம்மபாரிய உட்பிரிவினைச் சேர்ந்த) போலா சாங் கிராமத்தில் 1924ல் நடந்த ஒரு கூட்டத்தில் \"இந்துஸ்தான் குடியரசு அமைப்பு\" (இ.கு.அ) உருவானது. அனுஷீலன் சமிதியின் கிளையமைப்பாக இது அமைந்தது. அக்கூட்டத்தில் பிரதூல் கங்கூலி, நரேந்திர மோகன் சென், சச்சிந்திர நாத் சன்யால் மூவரும் பங்கேற்றனர். ஐரியக் குடியரசுப் படையின் என்ற பெயரைப் போலிருக்க வேண்டுமென இவ்வமைப்புக்குப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. முன்னணித் தலைவரான சன்யால், \"தி ரெவலூஷனரி\" என்ற தலைப்பில் இப்புது இயக்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையைத் தயாரித்தார்.\n\nகுறிக்கோளும் கொள்கையும்.\nஇந்துஸ்தான் குடியரசு அமைப்பின் குறிக்கோள், திட்டமிட்ட ஆயுதப் புரட்சியினால் இந்திய மாநிலங்களின் ஐக்கியக் குடியரசினை கூட்டாட்சி அடிப்படையில் நிறுவுவது. ஆயுதமேந்திப் போராடுவது, தீவிரவாதம், பதில் தாக்குதல் போன்றவை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இவர்கள் கையாண்ட உத்திகள். \n\nஇந்த அமைப்பின் கொள்கை விளக்கம்:\n\nமேலும்,\n\nஎன்றும் கூறியது. இ.கு.அ சோசியலிசக் கொள்கை உடையது. சோவியத் ரஷ்யாவின் கம்யூனிசக் கொள்கைகளால் கவரப்பட்டிருந்தது.\n\nஅனைவருக்கும் வாக்குரிமை, அரசதிகாரத்தில் சட்டமன்றத்திற்கு மேலுயர்வு மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவை இந்த அமைப்பின் பிற குறிக்கோள்களாகக் கொள்கை விளக்க அறிக்கையில் தரப்பட்டிருந்தன.\n\nதொடக்ககால செயற்பாடுகள்.\n1924லிருந்து 1925 வரை பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், சுக்தேவ், ராம் பிரசாத் பிஸ்மில் போன்றவர்களின் சேர்வால் இ.கு.அ உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானது. வெளியுலகிற்குத் தெரிந்த இதன் முதல் நடவடிக்கை ககோரி ரயில் கொள்ளை. ஆகஸ்ட் 9, 1925ல் இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கூட்டம் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தது. ஆஷ்ஃப்க்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங், ராஜேந்திர லகிரி ஆகியோர் காகோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டனர். சன்யால் மற்றும் ஜோகேஷ் சந்திர சட்டர்ஜிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ககோரி வழக்கின் முடிவினால் இ.கு.அ வின் தலைவர்களின் எண்ணிக்கைப் பெரிதும் குறைந்து அதன் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சதிகாரர்களில் ஆசாத் மற்றும் குந்தன் லால் குப்தா மட்டுமே தப்பினர். இக்காலகட்டத்தில் இ.கு.அ கான்பூர், லாகூர் மற்றும் வங்காளத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கோஷ்டிகளாகப் பிரிந்தது. 1927ல் ஜதிந்திரநாத் சன்யால், (சச்சிந்திரநாத்தின் சகோதரர்) ஃபனீந்திரநாத் கோஷ், வீரேந்திரநாத் பட்டாச்சார்ஜி போன்ற புதிய புரட்சியாளர்கள் தீவிர உறுப்பினர்களாயிருந்தனர். 1928ல் காசியில் நடந்த ராவ் பகதூர் ஜேஎன் பானர்ஜி கொலை முயற்சி நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்தவர் கோஷ். தியோகார் சதி வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் வீரேந்திரநாத் பட்டாச்சார்ஜி.\n\nஇந்துஸ்தான் சோசியலிசக் குடியரசு அமைப்பு.\nசெப்டம்பர் 1928ல் இகுஅ வின் லாகூர் பிரிவு (பகத் சிங், சுக் தேவ்), கான்பூர் பிரிவு (ஆசாத், குந்தன் லால் குப்தா) இரண்டும் ஃபனீந்திரநாத் தலைமையில் இயங்கிய வங்காளப் புரட்சிக் பிரிவுடன் இணைந்து இந்துஸ்தான் சோசியலிசக் குடியரசு அமைப்பு (இ.சோ.கு.அ) உருவானது. டெல்லியில் ஃபெரோஸ் ஷா கோட்லா திடலில் நடந்த கூட்டத்தில்தான் வெவ்வேறு பிரிவுகளை ஒருங்கிணக்கும் இந்தத் திட்டம் நிறைவேறியது. பகத் சிங் கட்சியின் இறுதியான குறிக்கோள் சோசியலிசமாக இருக்க வேண்டுமென்றும் கட்சியின் பெயர் அதனைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டுமென்றும் அறிவித்தார். ஆசாதுக்குப் தலைமைப் பொறுப்பும் பகத் சிங்கிற்குக் கருத்தியல் கொள்கைப் பொறுப்பும் தரப்பட்டது. \"வெடிகுண்டுத் தத்துவம்\" (\"தி ஃபிலாசஃபி ஆஃப் தி பாம்\") என்ற தலைப்புடன் இ.சோ.கு.அ வின் கொள்கை விளக்கம் பகவதி சரன் வோராவால் தயாரிக்கப்பட்டது.\n\nஜே.பி. சாண்டர்சு படுகொலை.\nநவம்பர் 1928ல் காவல்துறையின் லத்தியடிக்குப் பலியான லாலா லஜபதி ராயின் மரணத்துக்குப் பழிவாங்க இ.சோ.கு.அ முடிவெடுத்து, லத்தியடிக்கு உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர், ஜே. ஏ. ஸ்காட்டைக் கொலை செய்யத் தீர்மானித்தது. பகத் சிங், சிவ்ராம் ஹரி ராஜ்குரு, ஆசாத் மற்றும் ஜெய்கோபால் ஆகியோர் இக்காரியத்தை நிறைவேற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். டிசம்பர் 17, 1928 அன்று படுகொலை முயற்சிக்குத் தேதி குறிக்கப்பட்டது. ஸ்காட் அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது ஜெய்கோபால், பகத் சிங்கிற்கும் ராஜ்குருவிற்கும் சைகை காட்டவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜெய்கோபால் உதவிக் கண்காணிப்பாளர் சாண்டர்சைத் தவறுதலாக ஸ்காட் என நினைத்து சைகை காட்டிவிட பகத் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்சை சுட்டுக் கொன்றுவிட்டனர். கொலையாளிகளை விரட்டிப்பிடிக்க முயன்ற தலைமைக் காவலர் (ஏட்டு) ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த நாள் லாகூரில் சுவரொட்டிகள் அடித்து ஒட்டித் தாங்கள் செய்த கொலையை ஒப்புக் கொண்டது இ.சோ.கு.அ. \nசுவரொட்டியில் காணப்பட்ட விவரம்:\n\nசட்ட மன்றத்தில் குண்டு வீச்சு.\nடெல்லியில் மத்திய சட்ட மன்றத்தின் மீது குண்டு வீசியதுதான் இ.சோ.கு.அ நடத்திய அடுத்த முக்கிய நடவடிக்கை. பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் வர்த்தகச் சிக்கல்கள் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சட்ட மன்றத்தின் மீது குண்டு வீசுவது என தீர்மானிக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் இவ்விரு சட்டங்களும் நிறைவேற்றப்படும் நேரத்தில் குண்டு வீசப்பட்டால் பொதுமக்களிடையே அச்சட்டங்களுக்கெதிரான எண்ணங்கள் வலுப்படும் என நினைத்தனர். ஏப்ரல் 8, 1929ல் பகத் சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் சட்டமன்றத்தில் காலியாயிருந்த ஆளுங்கட்சி இருக்கைகள் மீது குண்டுகளை வீசினர். குண்டுவீசி விட்டு இருவரும் தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை. \"இன்குலாப் ஜிந்தாபாத்\" (புரட்சி வாழ்க), \"சாம்ராஜ்யவாத் கோ நாஷ் ஹோ\" (ஏகாத்திபத்தியம் ஒழிக) என்று முழக்கமிட்டவாறே சிறைப்பட்டனர். தங்களது செயலுக்கான நியாயமான விளக்கத்தை \"டு மேக் தி டெஃப் ஹியர்\" (செவிடர்களைக் கேட்க வைப்பதற்கு) என்ற தலைப்பிட்ட துண்டுப்பிரசுரத்தில் அச்சிட்டு சட்ட மன்றத்துக்குள் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த துண்டுப்பிரசுரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. வெறும் பிரச்சாரத்திற்காக மட்டுமே இந்த நடவடிக்கை தீட்டப்பட்டதால் குண்டு வீச்சில் யாரும் இறந்து போகவில்லை. ஏப்ரல் 15, 1929ல் லாகூரிலிருந்த இ.சோ.கு.அ வின் வெடிகுண்டுத் தொழிந்சாலையின்மீது காவல்துறை தீடீர்த்தாக்குதல் நடத்தி கிஷோரி லால், சுக்தேவ், ஜெய் கோபால் மூவரையும் கைது செய்தது. சட்டமன்ற குண்டுவீச்சு வழக்கு விசாரணை நடந்தது. மார்ச் 23, 1931ல் பகத் சிங், சுக்தேவ். ராஜ்குரு மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.\n\nபிற்கால செயற்பாடுகள்.\nடிசம்பர், 1929ல் இந்திய வைசிராய் இர்வின் பிரபு பயணம் செய்த சிறப்பு ரயிலை குண்டு வைத்துத் தகர்த்தது இ.சோ.கு.அ. ஆனால் இர்வின் காயமேதும் படாமல் தப்பித்து விட்டார். பின்னர் இ.சோ.கு.அ வின் லாகூர் பிரிவு பிளவுபட்டு, ஹன்ஸ்ராஜ் ”வயர்லெஸ்” தலைமையில் \"அதிசி சக்கர்\"(தீ வளையம்) அமைப்பு உருவானது. ஜூன், 1930ல் அக்கட்சி பஞ்சாபில் தொடர்ச்சியாக பல வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியது. செப்டம்பர் 1, 1930ல் ராவல்பிண்டிப் பிரிவு தலைமை ராணுவக் கணக்கு அதிகாரி அலுவலகத்தைக் கொள்ளையிட முயற்சி செய்து தோல்வியடைந்தது. அப்போது ஆசாத், யாஷ்பால், பகவதி சரன் வோரா, கைலாஷ் பதி ஆகியோர் இ.சோ.கு.அ வின் முன்னணி உறுப்பினர்களாக இருந்தார்கள். ஜூலை 1930ல் புது டெல்லி, கடோடியா அங்காடியில் 14,000 ரூபாயைக் கொள்ளையடித்தது இ.சோ.கு.அ. அப்பணம் பின்னர் வெடிகுண்டு தொழிற்சாலை ஒன்றை அமைக்க செலவிடப்பட்டது. டிசம்பர், 1930ல் பஞ்சாப் ஆளுனரைக் கொலை செய்ய முயற்சித்தனர். அவர் கையில்பட்ட காயத்தோடு உயிர் தப்பினார்.\n\nவீழ்ச்சி.\n1931ம் ஆண்டு பெரும்பாலான இ.சோ.கு.அ தலைவர்கள் இறந்து போயிருந்தார்கள் அல்லது சிறையில் இருந்தனர். அக்டோபர் 1930ல் கைதான கைலாஷ் பதி அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறிவிட்டார். பெப்ரவரி 27, 1931ல் காவல்துறையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் (பிடிபடுவதைத் தவிர்க்க) சந்திரசேகர ஆசாத் தம்மைத்தாமே சுட்டுக்கொண்டு இறந்து போனார். மார்ச் 1931ல் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு தூக்கிலிடப்பட்டனர். ஆசாத்தின் மரணத்துக்குப்பின் இ.சோ.கு.அவை நடத்திச் செல்ல சரியான தலைவர்கள் இல்லை. வட்டாரவாரியாக நிறைய கருத்து வேற்றுமைகள் எழுந்தன. எனவே இவ்வமைப்பு வட்டார அளவில் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிந்தது. ஒவ்வொரு பிரிவும் மத்திய அளவில் எந்தவொரு இணைப்பும் திட்டமிடலுமின்றி தனித்தனியே இந்திய அதிகாரிகள் மீது குண்டுவீச்சுகளையும் தாக்குதல்களையும் நடத்தின. டிசம்பர் 1931ல் மீரட்டில் நடந்த கூட்டத்தில் இ.சோ.கு.அ வை மீண்டும் ஒருங்கிணைத்துத் தூக்கி நிறுத்த முயற்சியெடுக்கப்பட்டது. ஆனால் யஷ்பால் மற்றும் தார்யாவ் சிங் இருவரும் 1932ல் கைது செய்யப்பட்டதால் அம்முயற்சிக்குப் பலனில்லாமல் போனது. தனித்தனி வட்டாரக் குழுக்களாக 1936 வரை தங்களது ஆயுதப் புரட்சியை நடத்தினாலும் இத்துடன் இ.சோ.கு.அ ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகச் செயல்பட்ட நிலைமை முடிவுக்கு வந்தது.\n\nமூவரின் தூக்குதண்டனை.\nபகத்சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜ்குரு ஆகிய மூவரின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். \"தி லெசன்ட் ஆஃப் பகத் சிங்\" என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.\n\nவிமர்சனம்.\nஇ.சோ.கு.அவின் வழிமுறைகள் காந்தியின் அமைதி வழிக்கு நேரெதிராக இருந்தன. இவ்வமைப்பின் செயல்பாடுகளைக் காந்தி கடுமையாககச் சாடினார். காந்தி இவ்வமைப்புக்கு எதிராக எழுதிய கடுமையான விமரிசனம் ஜனவரி 2, 1930ல் யங் இந்தியாவில் \"தி கல்ட் ஆஃப் தி பாம்\" (வெடிகுண்டு கலாச்சாரம்) என்ற தலைப்பில் வெளியானது. அதில் இ.சோ.கு.அ வின் செயல்கள் கோழைத்தனமானவை, இழிவானவை; வன்முறையானது கையாண்டவருக்கே இன்னல் விளைவிக்கும், அன்னிய ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைச் செயல்கள் நம் சொந்த மக்களை நோக்கித் எளிதாக விரைவில் திரும்பிவிடும் எனக் காந்தி விமரிசத்தார். காந்தியின் விமரிசனத்துக்கு இ.சோ.கு.அ தங்களது கொள்கை விளக்கமான \"தி ஃபிலாசஃபி ஆஃப் தி பாம்\" (வெடிகுண்டின் தத்துவம்) மூலம் பதிலளித்தது. தங்களது வன்முறை வழி காந்தியின் அமைதி வழிக்கு எதிரானது அல்ல அதற்கு இணையாகச் செயல்படுவதுதான் என்றும் வாதிட்டது.\n\nநினைவகங்கள்.\nதுருக்கி பிசுமில் நகரம்.\n- மூலக்கட்டுரை - பிசுமில் மாவட்டம்\n\nராம் பிரசாத் பிசுமில் காலத்தில் துருக்கியின் முதல் அதிபராக இருந்த கலி முகமத் கேமல் பசா அலியாசு என்பவரை பற்றி \"பிரபா\" என்ற இந்தி இதழில் \"விசயி கேமல் பசா\" என்ற கட்டுரை எழுதினார். அதை கௌரவப்படுத்தும் விதமாக கேமல் 1936ல் துருக்கி நாட்டில் தியார்பகிர் மாநிலத்தில் ஒரு மாவட்டத்திற்கு பிசுமில் மாவட்டம் என்று பெயர் வைத்து அதன் கீழ் இந்தியாவின் உன்னத போராளி மற்றும் தேசபக்தியுடைய கவிஞர் என்றும் குறிப்பிட்டிருந்தார்\n\nககோரி நினைவகம்.\nககோரி ரயில் கொள்ளையில் பிசுமில், சந்திரசேகர ஆசாத் போன்றவர்கள் பங்கு கொண்டதன் நினைவாக அவர்களுக்கு ககோரியில் ஒரு நினைவகம் உள்ளது.\n\nசெவ்வாய் கிரக குழி.\nககோரி ரயில் கொள்ளையை அடுத்து அவர்களின் நினைவாக செவ்வாய் கிரக குழி ஒன்றிற்கு ககோரியின் பெயர் 1976ல் வைக்கப்பட்டுள்ளது. அந்த குழியின் இருப்பிடம் .\n\nதிரைப்படம்.\nபகத்சிங் வரலாற்றை திரையிடும் அத்தனை படங்களிலும் சந்திரசேகர ஆசாத்தும் இந்த இயக்கத்தினரும் முக்கிய கதாப்பாத்திரங்களாக இருப்பர். அவை,\nமேற்கோள்கள்.\n- Dr.'Krant 'M. L. Verma \"Swadhinta Sangram Ke Krantikari Sahitya Ka Itihas\" (3 Volumes), (2006), 4760-61, IInd Floor, 23, Ansari Road, Daryaganj, New Delhi-110002, Praveen Prakashan, ISBN 8177831224 (Set).\n- Madan Lal Verma 'Krant' \"Sarfaroshi Ki Tamanna\" (4 Volumes), Research work on Ram Prasad 'Bismil', (1997), Praveen Prakashan, Delhi.\n- Dr. Mehrotra N.C. & Dr. Tandon Manisha \"Swatantrata Andolan Mein Shahjahanpur Ka Yogdan\", (1995), Shaheed-E-Azam Pt. Ram Prasad Bismil Trust, Shahjahanpur.\n\nஇதையும் பார்க்க.\n- தி லெசன்ட் ஆஃப் பகத் சிங் - இக்கட்டுரையில் உள்ள முக்கிய சம்பவங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.\n- ராம் பிரசாத் பிசுமில்\n- சந்திரசேகர ஆசாத்\n- பகத்சிங்\n- சுக்தேவ் தபார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25840"}, {"id": [1017, 8], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "இளமைக்காலம்.\nஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான துணை ஆளுநர் மைக்கேல் ஓ டையர் என்பவரை நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக்கொன்ற தீரர் உத்தம் சிங் ஆவார். இவர் 1889- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் இவரின் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதுவரை அவரது பெயர் ஷேர்சிங். அங்குதான் உத்தம் சிங் என்று பெயர் மாற்றப்பட்டது. 1918- ல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். \n\nஜாலியன் வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் சபதமும்.\n1919- ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாக பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்.\n\nஅவர் பல்வேறு பெயர்களுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1920- ல் ஆப்பிரிக்காவிற்கும் 1921- ல் நைரோபிக்கும் சென்றுவிட்டு 1924- ல் இந்தியா திரும்பினார். ஐக்கிய அமெரிக்கா சென்றார். சோஹன்சிங் வாக்னா, கர்த்தார்சிங் சாரபா, லாலா ஹர்தயாள், ராஷ்பிஹாரி போஷ் போன்றோரால் உருவாக்கப்பட்ட கதர் கட்சியில் இணைந்தார். கதர் கட்சி வெளிநாடுவாழ் இந்தியர்களால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பாடுபட்டார். 1927- ல் பகத் சிங் அழைத்ததால் இந்தியா திரும்பினார். 1927- லேயே அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகவும் கதர் கட்சி பிரசுரங்கள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். 1931- ல் விடுதலை ஆனார்.\n\nசபதம் நிறைவேற்றுதல்.\nமூன்றாண்டுகள் மைக்கேல் ஓ டையரைக் கொலை செய்யும் திட்டத்துடன் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1933- ல் காஷ்மீர் சென்று ஜெர்மனிக்குத் தப்பிவிட்டார். அவர் இத்தாலி, பிரன்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா வழியாக 1934- ல் லண்டனை அடைந்தார். மைக்கேல் ஓ டையரைக் கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1940- ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகள் கழித்து அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. கேக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய சங்கம், மத்திய ஆசிய சங்கம் இவற்றின் கூட்டம் நடந்தது. மைக்கேல் ஓ டையர் ஒரு பேச்சாளர். சிங் ஒரு புத்தகத்தில் ரிவால்வர் மாதிரியே வெட்டி அதனுள் ரிவால்வரை வைத்து எடுத்துச் சென்றார். சுவரின் அருகில் நின்றார். கூட்ட முடிவில் டையர் மேடையை நோக்கிச் செல்லும் போது இருமுறை சுட்டார். டையர் உடனே இறந்துவிட்டார். மீண்டும் சுட்டதில் ஜெட்லாந்து, லூயிஸ்டேன், லார்டு லாமிங்க்டன் ஆகியோர் காயமுற்றனர். சிங் தப்பிக்க முயற்சி செய்யவில்லை.\n\nமைக்கேல் ஓ டையர் படுகொலை குறித்த கருத்துக்கள்.\nஸ்காட்லாந்துயார்டு அருங்காட்சியகத்தில் அவரது கத்தி, ஆயுதம், டைரி, துப்பாக்கிக்குண்டுகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் டையரின் கொலை இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. மக்கள் மைக்கேல் ஓ டையரின் கொடும் செயலை மறக்கவில்லை . வழக்கம் போல் காந்திஜி அவரது செயலைக் கண்டித்தார். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் 1942- ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு உத்தம் சிங்கால் ஏற்பட்ட உணர்ச்சி மிகவும் உதவியது என்று கூறுகின்றனர். \n\nநேதாஜி சிங்கின் செயலை வரவேற்றார். R.C. ஜாகர்வாரா தனது \"CONSTITUTIONAL HISTORY OF INDIA AND NATIONAL MOVEMENT\" என்ற நூலில் சிங்கின் தீரச்செயல் இந்திய சுதந்திரத்திற்குப் புத்துணர்வு ஊட்டியது என்று எழுதியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் இரகசிய குறிப்பு ஆளுநர் டையரின் கொலை மக்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்று கூறுகிறது. உலகம் முழுவதும் செய்தித்தாள்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுகூர்ந்து மைக்கேல் ஓ டையர்தான் இதற்குப் பொறுப்பாளி என்று எழுதின. டைம்ஸ் ஆஃப் லண்டன் என்ற பத்திரிக்கை உத்தம்சிங் சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அவரது செயல் ஒடுக்கப்பட்ட இந்தியரின் உணர்ச்சி வெளிப்பாடு என்றும் எழுதியது.\n\n1940- ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை 21- ஆவது நினைவு காங்கிரஸ் கூட்டத்தில் உத்தம் சிங் மிகவும் போற்றப்பட்டார். பஞ்சாப் காங்கிரஸ் டையருக்கு அஞ்சலி செலுத்தவும் உத்தம் சிங் செயலைக் கண்டிக்கவும் மறுத்துவிட்டது. அக்காலத்தில் ரோம் நகரில் அதிகம் வெளியான பெர்கெரெட் (BERGERET) என்ற பத்திரிக்கை சிங்கின் செயலை தீரச்செயல் என்று பாராட்டியது . ஜெர்மனி வானொலி ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள் யானையைப்போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது. பெர்லின் பத்திரிக்கை உத்தம் சிங் இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி என்று கூறியது. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு பகத் சிங் மற்றும் உத்தம் சிங்கின் செயல் குறித்த காந்திஜியின் விமர்சனத்தைக் கண்டித்தது\n\nதூக்குத் தண்டனை.\nஉத்தம் சிங் சிறையில் 42 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் \"நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்\" என்று கூறினார். 1940- ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.\n\nஇந்திய அரசின் அஞ்சலி.\nநேருஜி 1962-ல் சிங்கின் செயலைப் பாராட்டி அவர் போன்றவர்களால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறினார். 1974- ல் சாதுசிங் திண்ட் என்ற சுல்தான்பூர் லோதி வேண்டுகோளுக்கிணங்கி இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் பிரிட்டிஷ் அரசு உத்தம் சிங்கின் சவப்பெட்டியை அனுப்ப சம்மதித்தது. சாதுசிங் திண்ட் சென்று உத்தம் சிங்கின் சவப்பெட்டியை வாங்கிவந்தார். அதனை காங்கிரஸ் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதல்வர் ஜெயில் சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பிரதமர் இந்திரா காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது சொந்த கிராமமான சுனாம் கிராமத்தில் அவரது உடல் எரியூட்டப்பெற்று சட்லஜ் நதியில் அஸ்தி கரைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53977"}, {"id": [1017, 9], "question": "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் <Query>.", "document": "கதைச்சுருக்கம்.\nபிரித்தானிய இந்தியாவில் மார்சு 23, 1931ல் பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரை லாகூர் சிறையில் தூக்கிலிடுகின்றனர். காந்தியிடம் தங்களுக்கு அவர்களை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கு வழியிருந்தும் ஏன் தூக்குத்தண்டனை ஒப்புதல் அளித்து காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று கேட்கிறார்கள். அவரை அங்கே சந்திக்கும் பகத்சிங்கின் தந்தையின் பார்வையில் பகத்சிங்கின் வரலாறு விரிகிறது. அதில் அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தது, காந்தி ஒத்துழையாமையை கைவிட்டவுடன் அவர் காந்தியை வெறுத்தது, அவரது கல்லூரி வாழ்க்கையில் சுக்தேவுடன் நட்பானது, இந்துசுத்தான் குடியரசு அமைப்பு இணைந்தது, சந்திரசேகர ஆசாத்துடன் அவரின் நட்பு, லாலா லசுபதி ராயுடன் சிமான் கமிசன் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டது, லாலாலசுபதி ராயை அடித்துக்கொன்ற சான்டர்சு என்ற பிரித்தானிய அதிகாரியை கொலை செய்தல், அதற்க்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தூக்கிலிடப்பட்டது போன்ற காட்சிகளுடன் படமாக்கி இருக்கின்றனர்.\n\nபாத்திர அமைப்பு.\n- பகத் சிங் - அஜய் தேவ்கான்\n- சந்திரசேகர ஆசாத் - அகிலேந்திர மிசுரா\n- ராம் பிரசாத் பிசுமில் - கனேசு யாதவ்\n- சுக்தேவ் தபார் - சுசந்த் சிங்\n- சிவராம் ராஜ்குரு - சந்தோசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_42999"}]
[{"id": [1020, 0], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "உடலமைப்பு.\nஇப்பறவை வான்கோழியைவிட சற்றுப் பெரியது. சதைப்பற்று மிக்கது. வளைந்த பெரிய அலகு உடையது. இறகுகளும், வாலும் வளர்ச்சியுறாமல் காணப்பட்டன. கால்கள் குட்டையாகத் தடித்து மஞ்சள் நிறத்தில் இருந்தன. எனவே, இவை பறக்கவும், ஓடவும் முடியாதவைகளாக இருந்தன. ஒரு தடவைக்கு ஒரு முட்டையே இடும். தரையில் புற்களால் கூடு அமைத்து முட்டையை அடைகாக்கும்.\n\nவாழ்வு.\nஇந்தப் பறவையைப் பற்றி 1507 - ஆம் ஆண்டுவரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவைச் சுற்றி கப்பலில் சென்ற மாலுமிகள் தண்ணீரூக்காக மொரீசியஸ் தீவில் ஒதுங்கியபோது இப்பறவையைப் பார்த்தார்கள். பிடித்து உண்டார்கள். 1598 - ல் இங்கு குடியேறிய டச்சுக்காரர்கள், மனிதர்கள் விரும்பாத அழகற்ற பறவை என இதனை அறிவித்தார்கள்.\nஅழிவு.\nகுடியேற்றக்காரர்கள் வளர்ப்புப் பறவைகளையும், விலங்குகளையும் இறக்குமதி செய்த பிறகு இது படிப்படியாக அழியத் துவங்கியது.கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது. 1681 - க்குப் பிறகு இப்பறவையில் ஒன்றுகூட உயிருடன் இல்லை. அழிந்துபோன பறவையாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதர்களை மொரீசியஸ் தீவில் டோடோ என்று குறிப்பிடுகிறார்கள்.\nஉசாத்துணை.\nஎன்புருக்கி\n\nவெளி இணைப்புகள்.\n- திண்ணை மின்னிதழில் டோடோ பற்றிய கட்டுரை\n- அமுதம் தகவல் களஞ்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3058"}, {"id": [1020, 1], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "மோவா பறவைப் பேரினத்தில் 11 சிற்றினங்கள் இருந்தன. அவற்றுள் மிகப் பெரியதான டைடார்னிஸ் 230 கிலோ எடையும் 12 அடி உயரமும் கொண்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42855"}, {"id": [1020, 2], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "- இந்த நூலுக்கு முன்னும் பின்னும்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_46000"}, {"id": [1020, 3], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "இதே நூற்றாண்டில் வாழ்ந்த வீரை கவிராச பண்டிதன் என்பவர் சௌந்தரிய லகரி என்னும் நூலை இயற்றியுள்ளார். இவரிலிருந்து வேறு பிரித்துக்கஃ காட்டவே இவர் தம்மைச் ‘சேறைக் கவிராசன்’ எனக் கூறிக்கொண்டார். சேறை என்னும் ஊர் திருச்சேறை என வழங்கப்படும் திருமால் பதி. \n\nஅதிவீரராம பாண்டியருக்கு இவர் எழுதி அனுப்பியதாக ஒரு சீட்டுக்கவி பாடல் உண்டு. எனவே இவரது காலம் அந்த அரசன் வாழ்ந்த 16 ஆம் நூற்றாண்டு எனத் தெரிகிறது. \n\nஇவரால் பாடப்பட்ட நூல்கள்: \n- திருக்காளத்தி நாதர் உலா\n- திருவண்ணாமலையார் வண்ணம்\n- சேயூர் முருகன் உலா\n- திருவாட்போக்கி நாதர் உலா\n- திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை\nஎன்பன.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50474"}, {"id": [1020, 4], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "சிவஞான சித்தியார் சுபபக்க உரை, தம்மாசிரியர் செய்த சிவதருமோத்தர உரை, பதிபசுபாசத் தொகை உரை என்னும் மூன்று உரை நூல்களைச் செய்தவர். சிவபுண்ணியத் தெளிவு என்னும் நூலும் இவர் செய்தாகத் தெரிகிறது. \n- இவர் சீர்காழி அந்தணர். ஆளவந்த வள்ளல் சந்தானத்தைச் சேர்ந்தவர்.\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_48578"}, {"id": [1020, 5], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "இவர் கமலை ஞானப்பிரகாசர் சைவாசாரியாரைத் தூண்டித் தமிழில் சில நூல்களைப் பாடச் செய்தார். \nஇந்தத் தூண்டுதலால் கமலை ஞானப்பிரகாசர் பாடிய நூல்கள் பல.\n- சாதிநூல்\n- திருவானைக்கா புராணம்\n- நந்திவனப் புராணம்\n- மழபாடிப் புராணம்\nமுதலானவை\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44566"}, {"id": [1020, 6], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "இவர் பெயரில் 10 நூல்கள் உள்ளன. \nஇவை ரசவாத வைத்தியம், யோகம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. \n\nஅவற்றுள் ஒன்று உரோமரிசி ஞானம். \nஇந்த நூலில் 28 கண்ணிகள் உள்ளன.\n- பாடல்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005\n- சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987\n\n\n\n\n", "document_id": "ta_ta_45238"}, {"id": [1020, 7], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "இது குறள் யாப்பு நூல்கள் சிலவற்றில் ஒன்று.\nஇதன் குறள்கள் - எடுத்துக்காட்டு\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005\n- சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987\n\n\n\n\n", "document_id": "ta_ta_45772"}, {"id": [1020, 8], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "அவற்றுள் சில பகுதிகள்:\n- 1\nகேளப்பா சிவமோடி அண்டம் பாயும்\n- 2\nசேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்\n- 3\nதண்ணிதண்ணி என்றலைந்தால் தாகம் போமோ\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005\n- சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987\n\n\n\n\n", "document_id": "ta_ta_45774"}, {"id": [1020, 9], "question": "மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத <Query> (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.", "document": "அவற்றின் பாடல் பகுதிகள் - எடுத்துக்காட்டு\n- 1\nமோக,சித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி\n- 2\nகாணுகின்ற பூவிலுறை வாசம் போலும்\nதோணும் மயில் முட்டையின்மேல் வன்னம் போலும்\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45775"}]
[{"id": [1021, 0], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "பன்முகப் பார்வை.\nகத்தோலிக்கத் திருச்சபையின் மரியாளியல் என்பது கன்னி மரியாவைப் பற்றி தொடக்க காலத்தில் எழுந்த கருத்துருக்கள், திருத்தந்தையரின் விளக்கங்கள், புனிதர்கள் எழுதிய நூல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. வரலாற்றில் நிகழ்ந்த கன்னி மரியாவின் காட்சிகள் பற்றிய ஆய்வுக் கண்ணோட்டத்தையும் இது கொண்டிருக்கிறது. இறைத்திட்டத்தில் மரியாவுக்கு உள்ள முக்கிய இடத்தின் அடிப்படையில் அவருக்கு மேலான வணக்கம் செலுத்துவது பற்றியும் கத்தோலிக்கத் திருச்சபையின் மரியாளியல் போதிக்கிறது. மரியாவை இறைவனின் தாய் என ஏற்றுக்கொள்ளும் கத்தோலிக்க மரியாளியல், அவரது அமல உற்பவம், முக்கால கன்னிமை, விண்ணேற்பு ஆகியவற்றையும் விசுவாசக் கோட்பாடுகளாக அறிக்கையிடுகிறது.\n\nகிழக்கு மரபுவழி திருச்சபையின் மரியாளியல், கன்னி மரியாவை இறைவனின் தாய் என்ற சிறப்பு பெயருடன் கொண்டாடுகிறது. இதன் மூலச்சொல்லான தியோடோக்கோஸ் என்பதற்கு கடவுளைச் சுமந்தவர் என்பது பொருள். இங்கு மரியாவின் தாய்மை நித்திய கடவுளைப் பெற்றெடுத்தவர் என்ற பொருள் தராது. இறைமகன் இயேசுவைக் கருத்தாங்கி பெற்றெடுத்ததால் மரியா \"இறைவனின் தாய்\" என்று அழைக்கப்படுகிறார். இதில் மரியாவின் கன்னித் தாய்மை முக்கிய இடம் பெறுகிறது. மரியா பிறப்புவழிப் பாவமின்றி தோன்றினார் என்ற \"அமல உற்பவ\" கோட்பாட்டை கிழக்கு மரபுவழி திருச்சபை ஆதரிக்கவில்லை.\n\nஆங்கிலிக்க திருச்சபையினரின் மரியாளியல் பொதுவாக கத்தோலிக்க கோட்பாடுகளை ஆதரிக்கிறது. இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (மார்ச் 25), மரியா எலிசபெத்தை சந்தித்தல் (மே 31), மரியாவின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15), மரியாவின் பிறப்பு (செப்டம்பர் 8), மரியாவின் அமல உற்பவம் (டிசம்பர் 8) ஆகிய கத்தோலிக்க விழாக்கள் ஆங்கிலிக்க திருச்சபையிலும் கொண்டாடப்படுகின்றன. இருப்பினும் சில ஆங்கிலிக்க பிரிவுகள் மரியாள் வணக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை.\n\nசீர்திருத்தத் திருச்சபைகள் மரியாள் பற்றிய கருத்தியலில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இவை மரியாள் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாததுடன், இறைமகன் இயேசுவை உலகிற்கு கொண்டு வந்த கருவியாக மட்டுமே அவரைப் பார்க்கின்றன. கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாவுக்கு முக்கியப் பங்கு இல்லை என்பதே இவற்றின் பொதுவானக் கருத்தாக உள்ளது.\n\nமரியாளியல் தோற்றம்.\nமரியாவைப் பற்றிய கருத்தியல் நற்செய்திகளிலேயே காணப்படுகிறது என்றாலும், கிறிஸ்தவ மரபு சார்ந்து எழுந்த நூல்களே மரியாளியல் தோற்றத்திற்கு முதன்மையான காரணமாக அமைந்தன. தொடக்க திருச்சபையின் தந்தையர்கள், மரியாவின் கன்னித் தாய்மையைப் பற்றி அதிகமாக எடுத்துரைத்தனர். \"மரியாவின் கீழ்ப்படிதலே மனிதகுல மீட்பரான இயேசுவை உலகிற்கு கொண்டு வந்தது\" எனப் புகழ்ந்ததுடன், மரியாவை புதிய ஏவாளாகவும் அவர்கள் எடுத்துக்காட்டினர். \"மரியாவின் கன்னிமை நிலைக்கும் கன்னிமை\" என ஓரிஜன் உள்ளிட்ட தொடக்க கால கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பறைசாற்றினர்.\n\nகி.பி.431ஆம் ஆண்டு நடைபெற்ற எபேசு பொதுச்சங்கம், இயேசுவின் தாய் மரியாவை இறைவனின் தாய் என அறிக்கையிட்டது. இயேசுவின் இறைத்தன்மையை எதிர்த்த நெஸ்தோரிய தப்பறையைக் கண்டித்து, \"இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றுக்கொன்று குறைவுபடாமல் முழுமையாக குடிகொண்டிருக்கிறது. எனவே, மரியா இறைவனின் தாயாக விளங்குகிறார்\" என்று விளக்கம் அளித்தது. அதுமுதல் மரியா மீதான பக்தி கிறிஸ்தவர்களிடையே விரைந்து பரவியது. மரியாவை சித்தரிக்கும் தொடக்க கால சுவர் ஓவியங்களும், மரியாவைப் பற்றிய இறையியல் கருத்துகள் தோன்ற காரணமாக அமைந்தன.\n\n4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்கள், மரியாவின் விண்ணேற்பு பற்றிய கருத்தியலை முன்வைக்கின்றன. திருத்தூதர்களின் மரபின் அடிப்படையில் விண்ணேற்பு பற்றிய கருத்து தோன்றியதாக கூறப்படுகிறது. திருவெளிப்பாடு நூலின் 12ஆம் அதிகாரத்தில் காணப்படும் பெண்ணின் உருவகமும் மரியாவின் விண்ணேற்பை அடையாளப்படுத்துவதாக பலரும் கருதினர். மரியாவின் அமல உற்பவம் பற்றிய கருத்தியல் 7ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது.\n\nஆய்வுக்கான ஒழுங்குகள்.\nகிறிஸ்தவத் திருச்சபைகளில் காணப்படும் மரியாளியலை அதன் ஆய்வுக்கான காரணத்தின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கலாம். கத்தோலிக்கத் திருச்சபையே மரியாளியல் குறித்த கருத்தியலில் அதிக கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறது.\n\nஇறையியல் சார்ந்த மரியாளியல் என்பது தொடக்கக் காலம் முதலே வளர்ச்சி அடைந்த கிறிஸ்தவ இறையியல் கருத்துக்களின் அடிப்படையிலான ஆய்வு ஆகும். திருச்சபைத் தந்தையர் காலம் தொடங்கி, கிறிஸ்தவ சிந்தனையில் மரியாவைப் பற்றிய கருத்துருக்கள் வளர்ச்சி அடைந்த கண்ணோட்டத்தை இது விவரிக்கிறது. மீட்புத் திட்டத்தில் மரியாவின் தனித்த பங்கை குறிப்பிட்ட சில கோணங்களில் இது விளக்கிக் காட்டுகிறது.\n\nகோட்பாடுகள் சார்ந்த மரியாளியல் என்பது திருச்சபையின் அதிகாரப்பூர்வ மறைக்கோட்பாடுகள் அடிப்படையிலான ஆய்வு ஆகும். திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை தொடங்கி, நற்செய்தி நூல்கள் தரும் செய்திகள், மரபின் அடிப்படையில் உருவான கோட்பாடுகள் ஆகியவற்றை விவரிப்பதாக இது அமைந்துள்ளது. இயேசுவின் வாழ்வில் மரியாவுக்கு உள்ள முக்கியப் பங்கு குறித்து இது விளக்கம் அளிக்கிறது.\n\nஅமைப்புகள் சார்ந்த மரியாளியல் என்பது வெவ்வேறு திருச்சபைகளின் கருத்தியல்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் ஆய்வாக இது விளங்குகிறது. மீட்புத் திட்டத்தில் மரியாவின் அருள்நிலை, அவரது பங்கு மற்றும் முக்கியத்துவம் ஆகியவைப் பற்றியும், மரியாவுக்குக் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வில் அளிக்க வேண்டிய இடம், செலுத்த வேண்டிய வணக்கம் முதலியவைப் பற்றியும் இது விவரிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59629"}, {"id": [1021, 1], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "புனிதரின் வாழ்வு.\nபுனித யோவான் கலிலேயாவைச் சார்ந்தவர். இவரது தந்தை பெயர் செபதேயு. இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான பெரிய யாக்கோபு இவரது சகோதரர் ஆவார். இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்த யோவான், அவரது வழிகாட்டுதலின்படி இயேசுவைப் பின்பற்றினார். இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இவரை ஏற்றுக்கொண்டார். இயேசு யோவானையும் அவர் சகோதரர் யாக்கோபையும் 'இடியின் மக்கள்' என்று அழைத்தார். திருத்தூதர்களிலேயே மிகவும் இளையவராக யோவான் இருந்தார். எனவே, இயேசு இவரை மிகவும் அன்பு செய்தார். இயேசுவின் உருமாற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் உடனிருந்த மூன்று திருத்தூதர்களுள் யோவானும் ஒருவர். இறுதி இரவுணவின்போது, இவர் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்ததாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இயேசு திருப்பாடுகளின்போது, இவர் தைரியமாக அவரைப் பின்தொடர்ந்து சென்று சிலுவை அடியில் நின்றார். அதன் விளைவாக, தனது தாய் மரியாவைப் பாதுகாக்கும் பொறுப்பை இயேசு யோவானிடம் அளித்தார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, திருத்தூதர் பேதுருவோடு இணைந்து சிறிது காலம் எருசலேமில் நற்செய்தி அறிவித்த யோவான், மரியாவின் விண்ணேற்புக்கு பின்னர் எபேசு நகருக்கு சென்று போதித்தார் என்று நம்பப்படுகிறது. ரோமப் பேரரசன் தொமீசியன் காலத்தில், இவர் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடப்பட்டும் எத்தீங்கும் இன்றி உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்ட யோவான் அங்கேயே மரணம் அடைந்தார். யோவானின் திருப்பண்டங்கள் எதுவும் கிடைக்காததால், இவரும் உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கலாம் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35371"}, {"id": [1021, 2], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "இந்த நற்செய்தி நூல்களே இயேசுவின் வரலாற்றுக்கு முதன்மை ஆதாரங்கள்.ஆயினும், புதிய ஏற்பாட்டின் பிற நூல்கள் சிலவும் இயேசுவைப் பற்றிய சில தகவல்களைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, நற்செய்தி நூல்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட புனித பவுலின் திருமுகங்கள் இயேசுவின் இறுதி இராவுணவு போன்ற நிகழ்ச்சிகள் பற்றிப் பேசுகின்றன. திருத்தூதர் பணிகள் என்னும் புதிய ஏற்பாட்டு நூலில் இயேசுவின் விண்ணேற்றம் பற்றிக் கூறப்படும் செய்திகள், அப்பொருள் பற்றி நற்செய்தி நூல்கள் தருகின்ற செய்திகளைவிட அதிக அளவில் உள்ளன. (திருத்தூதர் பணிகள் 1:1-1)\n\nநற்செய்திகளின்படி இயேசுவின் வரலாற்றுச் சுருக்கம்.\nஇயேசுவின் முன்னோர் பற்றிய தகவல்களும் அவருடைய பிறப்புப் பற்றிய தகவல்களும் நான்கு நற்செய்திகளுள் மத்தேயு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளில் தரப்படுகின்றன. அந்நற்செய்திகள் மத்தேயு, மற்றும் லூக்கா ஆகும்.\n\nஇயேசு யூதேயாவின் பெத்லகேமில் ஒரு கன்னியிடமிருந்து பிறந்தார் என்ற செய்தியை மத்தேயுவும் லூக்காவும் தருகின்றனர். மத்தேயு நற்செய்தியில் கீழ்த்திசை ஞானிகள் ஒரு விண்மீனைக் கண்டு அதைத் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேமுக்குச் சென்று “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவருக்கு” காணிக்கைகள் அளித்தார்கள் (மத்தேயு 2). ஏரோது அரசன் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறத்திலும் இருந்த ஆண் குழந்தைகளையும் கொன்ற செய்தியும் திருக்குடும்பம் எகிப்துக்குத் தப்பியோடிச் சென்ற செய்தியும், திரும்பிவந்து நாசரேத்தில் குடியேறிய செய்தியும் மத்தேயுவில் உள்ளன.\n\nநற்செய்திகளின் படி, இயேசுவின் பணி வாழ்க்கை அவருடைய திருமுழுக்கிலிருந்து தொடங்குகிறது. இயேசுவுக்கு சுமார் 30 வயது ஆனபோது அவர் திருமுழுக்கு யோவானின் கைகளால் திருமுழுக்குப் பெற்றார். பின்னர் இயேசு பாலத்தீனத்தின் கலிலேயாப் பகுதியில் இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவித்து, சீடர்களைச் சேர்த்துக்கொண்டார். \n\nஇயேசுவின் சீடர்களுள் ஒருவரான பேதுரு இயேசுவை “மெசியா” என்று அறிக்கையிடுகிறார். அதன் பின் இயேசு ஒரு மலைக்குச் சென்று அங்கு மூன்று சீடர்களின் முன்னிலையில் தோற்றம் மாறுகின்றார்.திருமுழுக்கு யோவானின் இறப்பும், இயேசுவின் உருமாற்றமும் நிகழ்ந்தபின் இயேசு எருசலேமை நோக்கி இறுதிப் பயணத்தை மேற்கொள்கிறார். அதற்கு முன்னர் அவர் தாம் துன்பங்கள் பலவற்றை ஏற்று, சிலுவையில் அறையப்பட்டு எருசலேமில் உயிர்துறக்கப் போவதாக முன்னறிவிக்கின்றார். \n\nஇயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைகிறார். எருசலேமில் இயேசுவுக்கும் யூத சமயத்தில் ஆழ்ந்த பிடிப்புடைய பரிசேயர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகின்றது. மேலும் இயேசுவின் சீடர்களுள் ஒருவரான யூதாசி இஸ்காரியோத்து இயேசுவின் எதிரிகளிடம் முப்பது வெள்ளிக்காசுக்கு அவரைக் காட்டிக்கொடுக்க ஒப்புக்கொள்கிறார். \n\nஇயேசு எருசலேமில் போதித்துவந்த வேளையில், இறுதி வாரத்தில் அவர் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இராவுணவை உட்கொள்கின்றார். மறுநாள் அவர் யூதாசு இஸ்காரியோத்தால் காட்டிக்கொடுக்கப்படுகிறார். இயேசு கைது செய்யப்படுகின்றார். விசாரணைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றார்.\n\nஇயேசு என்ன குற்றம் செய்தார் என்று விசாரித்தவர்கள் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட்டு, சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள். \n\nஇயேசுவின் சிலுவையில் இறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்து, தம் சீடர்களுக்குக் காட்சியளிக்கின்றார். இது நாற்பது நாள்கள் நிகழ்கின்றது. அதன்பின் இயேசு விண்ணகம் ஏகிச் செல்கின்றார்.\nஇயேசுவின் குலமரபும் பிறப்பும்.\nஇயேசுவின் குலமரபுப் பட்டியலும் அவருடைய பிறப்பு நிகழ்ச்சியும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்தி நூல்களுள் இரண்டில் காணப்படுகின்றன. அதாவது, மத்தேயு, லூக்கா என்னும் இரு நற்செய்தியாளர்கள் அச்செய்திகளைத் தருகின்றனர் (மத்தேயு 1:1-17; லூக்கா 3:23-38). லூக்கா இயேசுவின் குலமரபை அவருடைய தாய் மரியாவிலிருந்து பின்னோக்கி முதல்மனிதரான ஆதாம் வரையும், அதோடு ஆதாமிலிருந்து கடவுள் வரையும் கொண்டுசெல்கிறார். மத்தேயு, ஆபிரகாமிலிருந்து தொடங்கி ஒவ்வொரு தலைமுறையாகக் குறிப்பிட்டு இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பு வரையும் குறிப்பிடுகின்றார். \n\nமத்தேயுவும் லூக்காவும் புனித யோசேப்பு இயேசுவின் இயற்கையான தந்தை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இயேசுவின் தாய் கடவுளின் வல்லமையால் இயேசுவைக் கருத்தரித்து ஈன்றார் என்று இரு நற்செய்தியாளரும் வலியுறுத்துகின்றனர். \n\nஇரு நற்செய்தியாளரும் புனித யோசேப்பு தாவீது அரசரின் வாரிசு என்றும், ஆபிரகாமின் வாரிசு என்றும் காட்டுகின்றனர். இருவரும் தருகின்ற இயேசுவின் குலமரபுப் பட்டியல்களும் ஆபிரகாமிலிருந்து தாவீது அரசர் வரையுள்ள தலைமுறைகளை, ஒரே ஒரு பெயரைத் தவிர, ஒரே விதத்தில் காட்டுகின்றன. ஆனால், தாவீதிலிருந்து புனித யோசேப்பு வரையிலான தலைமுறைகளைக் குறிப்பிடும்போது அந்த இரு பட்டியல்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. \n\nமத்தேயுவில் புனித யோசேப்பு என்பவர் யாக்கோபின் மகன் என்றுள்ளது; ஆனால் லூக்காவில் யோசேப்பு ஏலியின் மகன் என்று காணப்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு என்பதை அறிஞர் பல வகைகளில் விளக்குகின்றனர். ஒரு விளக்கத்தின்படி, மத்தேயு இயேசுவின் குலமுதுவர் பட்டியலை புனித யோசேப்பின் வழிமரபைக் கண்முன்கொண்டு பார்க்கிறார்; லூக்காவோ இயேசுவின் அன்னையாகிய மரியாவின் வழிமரபைக் கருத்தில் கொண்டு எடுத்துக்கூறுகின்றார். \nஇயேசுவின் பிறப்புப் பற்றிய தகவல்களை மத்தேயுவின் லூக்காவும் வெவ்வேறு விதங்களில் தருகின்றனர். அச்செய்திகளைத் தமக்குள் பொருத்தமான விதத்தில் இசைவுற எடுத்துக்கூற முடியுமா என்பது பற்றி அறிஞரிடையே ஒருமித்த கருத்து இல்லை. \n\nசிலர், இயேசுவின் பிறப்புப் பற்றி மத்தேயுவும் லூக்காவும் தரும் செய்திகள் வரலாற்றுத் தகவல்கள் அல்லவென்றும், அவை இரு குறிப்பிட்ட இறையியல் கருத்தை எடுத்துக் கூறும் வகையில் நற்செய்தி ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டவை என்றும் கூறுவர்.\n\nவேறு சில அறிஞர்கள், மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற செய்திகளுக்கிடையே இருக்கின்ற ஒப்புமையைச் சுட்டிக்காட்டி, அவை ஒன்றுக்கொன்று முரணாக இல்லை என்பதையும் குறிப்பிடுகின்றனர்.\n\nஇயேசுவின் பணி வாழ்வு.\nஇயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான கட்டங்கள் இவை:\n- இயேசுவின் திருமுழுக்கு\n- இயேசுவின் உருமாற்றம்\n- இயேசுவின் சிலுவைச் சாவு\n- இயேசுவின் உயிர்த்தெழுதல்\n- இயேசு விண்ணேகுதல்\n\nநற்செய்தி நூல்களின்படி, இயேசுவின் பணி வாழ்வு அவருடைய திருமுழுக்கோடு தொடங்குகிறது. \n\nமேலும் அறிய.\n- Bruce J. Malina: \"Windows on the World of Jesus: Time Travel to Ancient Judea.\" Westminster John Knox Press: Louisville (Kentucky) 1993\n- Bruce J. Malina: \"The New Testament World: Insights from Cultural Anthropology\". 3rd edition, Westminster John Knox Press Louisville (Kentucky) 2001\n- Ekkehard Stegemann and Wolfgang Stegemann: \"The Jesus Movement: A Social History of Its First Century.\" Augsburg Fortress Publishers: Minneapolis 1999\n\n\n\n\n", "document_id": "ta_ta_57679"}, {"id": [1021, 3], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "இவ்விவரிப்புகளின்படி இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளிவீசின. அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது இயேசுவின் திருமுழுக்கின்போது நிகழ்ந்ததுபோலவே தந்தையாம் கடவுள் மேகத்தினின்று, ″இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்″ என்று கூறியதாக விவரிக்கப்பட்டுள்ளது.\n\n\"இயேசு தோற்றம் மாறுதல்\" நிகழ்வு நற்செய்திகளில் விவரிக்கப்படுள்ள இயேசுவின் புதுமைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஆயினும் இது இயேசுவிலேயே நிகழ்வதால் நற்செய்திகளின் பிற புதுமைகளைக்காட்டிலும் இது மாறுபட்டதாகும். தாமஸ் அக்குவைனஸ் இந்நிகழ்வை \"இயேசுவின் மிகப்பெரும் புதுமை\" என விவரித்துள்ளார். மேலும் அவர் இந்நிகழ்வு இயேசுவின் திருமுழுக்கின் நிறைவு என்றும் கிறித்தவ வாழ்வின் இலக்கான விண்ணகத்தின் முழுமையான எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார். இயேசுவின் தோற்றம் மாறும் நிகழ்வும் அவருடைய திருமுழுக்கு, சாவு, உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் ஆகியவற்றொடு சேர்த்து அவரின் இவ்வுலக வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது. \n\nகிறித்தவ இறையியலின்படி இந்நிகழ்வு இயேசுவின் இறைத்தன்மையினை வெளிப்படுத்துவதாகவும், மனிதத்தையும் இறைவனையும் ஒன்றுபடுத்தும் பாலமாக இயேசு இருப்பதை எடுத்தியம்புவதாகவும் நம்பப்படுகின்றது.\n\nபுதிய ஏற்பாட்டில் இயேசுவின் உருமாற்றம் பற்றிய பாடங்கள்.\nமத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளை உள்ளடக்கிய ஒத்தமை நற்செய்திகளில் இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சி நடுப்பகுதியில் விவரிக்கப்படுகிறது. காண்க:\n- மத்தேயு 17:1-9\n- மாற்கு 9:2-8\n- லூக்கா 9:28-36\n\nஅந்த நிகழ்ச்சி ஒத்தமை நற்செய்திகளில் ஒரு மைய நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சிக்குச் சற்று முன்னர்தான் மற்றொரு முக்கிய நிகழ்ச்சி நடந்திருந்தது. அதில் திருத்தூதர் பேதுரு “நான் யார்?” என்று இயேசு கேட்ட கேள்விக்குப் பதில்மொழியாக “நீர் மெசியா” என்று அறிக்கையிட்டிருந்தார். காண்க: மத்தேயு 16:16; மாற்கு 8:29; லூக்கா 9:20.\n\nஇயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சி, அவர் யார் என்பதை வெளிப்படுத்துகின்ற மற்றொரு நிகழ்ச்சியாக உள்ளது. இயேசு உண்மையிலேயே “கடவுளின் மகன்” என்று அந்நிகழ்ச்சியின்போது திருத்தூதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.\nநற்செய்திகள் தருகின்ற தகவல்படி, இயேசு மூன்று சீடர்களை, அதாவது பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு ஒரு மலைக்கு ஏறிச் செல்கிறார். மலையின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அங்கே அம்மலையில் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் “தோற்றம் மாறுகிறார்” (மத்தேயு 17:2). அப்போது “அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின”. அந்நேரத்தில் பழைய ஏற்பாட்டு வரலாற்றில் சிறப்புமிகு தலைவர்களாயிருந்த மேசே, எலியா ஆகிய இருவரும் தோன்றி இயேசுவோடு உரையாடியதை சீடர்கள் காண்கின்றார்கள்.\n\nலூக்கா நற்செய்தியில் இயேசுவின் தோற்றம் மாறியபோது, சீடர்கள் இயேசுவின் “மாட்சியை” கண்டதாகக் குறிக்கப்படுகிறது (லூக்கா 9:32).\n\nஇயேசுவின் தோற்றம் மாறிய காட்சியின்போது தோன்றிய மோசே, எலியா ஆகியோர் சீடர்களின் கண்களிலிருந்து மறையும் வேளையில் பேதுரு இயேசுவை நோக்கி, அவர்கள் தங்கியிருக்க கூடாரங்கள் அமைக்கலாமா என்று வினவுகின்றார். இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த மோசே, எலியா ஆகியோர் மேலும் சிறிது காலம் தங்கியிருக்கலாமே என்ற எண்ணத்தில் அவர் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கிடையில் ஒளீமயமான ஒரு மேகம் அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.” இதைத் தொடர்ந்து சீடர்கள் முகங்குப்புற விழுந்தார்கள் அவர்களைப் பேரச்சம் மேற்கொண்டது. ஆனால் இயேசு அவர்களை அணுகிச் செல்கிறார். அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். சீடர்கள் நிமிர்ந்து பார்க்கின்றனர். ஆனால் இப்போது அவர்கள் இயேசுவை மட்டுமே காண்கின்றனர்; மோசே, எலியா ஆகியோர் மறைந்துவிட்டனர் (மத்தேயு 17:5-8).\n\nஇயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து கீழே இறங்குகிறார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என்று கட்டளையிடுகிறார். “இறந்து உயிர்த்தெழுதல்” என்பதன் பொருள் என்னவென்று விளங்காமல் சீடர்கள் ஒருவர் ஒருவரோடு பேசிக்கொண்டார்கள் என்று மாற்கு குறிப்பிடுகிறார் (மாற்கு 9:10).\n\nமேலே தரப்பட்ட ஒத்தமை நற்செய்திகள் பகுதிகள் தவிர புதிய ஏற்பாட்டின் வேறு இடங்களிலும் இயேசுவின் தோற்ற மாற்றம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 2 பேதுரு 1:16-18: \"நம் ஆண்டவர் இயேசு கிறித்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.\"\nயோவான் நற்செய்தியில் 1:14: \"வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்\" என்னும் பகுதியும் இயேசுவின் \nதோற்ற மாற்றத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.\n\nபுதிய ஏற்பாட்டின் பிற பகுதிகளில் வரும் குறிப்புகளைக் கீழ்வருமாறு காட்டலாம். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் \"இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே\" (3:18) என்று கூறுகிறார். இயேசு கிறித்துவில் நம்பிக்கை கொண்டோர் \"தோற்ற மாற்றம்\" அடைவர் என்பது இங்கே குறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் \"ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிப்பர்.\" இயேசு தோற்றம் மாறியது, நம்பிக்கை கொண்டோர் தோற்றம் மாறுவதற்கு அடித்தளம் ஆகிறது.\n\nமத்தேயு 17ஆம் அதிகாரத்தில், இயேசுவின் தோற்ற மாற்றத்தின்போது யோவான் கூட இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், யோவான் நற்செய்தியில் அக்குறிப்பு இல்லை.\n\nஇதிலிருந்து சிலர் யோவான் நற்செய்தியை எழுதியவர் யோவான் அல்ல என்ற முடிவுக்கு வருகின்றனர். வேறு சிலர் பல்வேறு விளக்கங்கள் தருகின்றனர். எடுத்துக்காட்டாக, நான்காம் நூற்றாண்டு கிறித்தவ ஆசிரியரான செசரியா யூசேபியஸ் என்பவர் விளக்கப்படி, யோவான் நற்செய்தியானது, பிற மூன்று நற்செய்திகளில் வரும் தகவல்களை அப்படியே மீண்டும் எடுத்துக் கூறவில்லை. மாறாக, அந்த மூன்று நற்செய்திகளிலும் காணப்படாத சிலபல விவரங்களை யோவான் தருகின்றார். \n\nமேலும், இயேசு இறுதி இராவுணவின்போது நற்கருணை ஏற்படுத்திய தகவல் யோவானில் இல்லை. மற்ற மூன்று நற்செய்திகளும் அதுபற்றி விரிவான தகவல்கள் தருகின்றன. இதிலிருந்து யோவான் ஓர் இறையியல் அளவீட்டைக் கொண்டு தம் நற்செய்தி நூலை அமைத்தார் என்றும், ஒரு சில மையக் கருத்துகளை வலியுறுத்த விரும்பினார் என்றும் தெளிவாகத் தெரிகிறது. \n\nஇறையியல் விளக்கம்.\nஇயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சிக்கு கிறித்தவ இறையியல் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அந்நிகழ்ச்சி நடந்த இடம் ஒரு \"மலை\". கடவுளும் மனிதரும் சந்திக்கும் இடமாக \"மலை\" கருதப்பட்டது. மலைமீது இயேசு தோற்றம் மாறினார் என்பது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இயேசு பாலமாக உள்ளார் என்பதைக் காட்டுகிறது.\n\nஇயேசு யார் என்னும் கேள்விக்கு அவருடைய தோற்ற மாற்ற நிகழ்ச்சி பதிலிறுக்கிறது. அதாவது, இயேசு \"கடவுளின் மகன்\" என்னும் செய்தி வானிலிருந்து வந்ததோடு, \"இவருக்குச் செவிசாயுங்கள்\" என்னும் கட்டளையும் தரப்பட்டது. இதை ஒத்த விதத்தில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்ச்சியும் அமைந்தது கவனிக்கத் தக்கது.\n\nஇயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியின்போது மோசே மற்றும் எலியா ஆகியோர் உடனிருந்தனர் என்னும் செய்தியிலும் இறையியல் அர்த்தம் உள்ளது. பழைய ஏற்பாட்டில் கடவுளின் செய்தியை மக்களுக்கு வழங்கிய தலைவர் மோசே. அதுபோலவே, எலியா என்னும் இறைவாக்கினரும் மக்களுக்கு இறைவனின் வார்த்தையை எடுத்துக் கூறிய தலைசிறந்த இறைவாக்கினராக இருந்தவர். அவர்களைவிடவும் மேலானவராக இயேசு வந்தார். ஏனென்றால் இயேசு உண்மையிலேயே \"கடவுளின் மகன்\". அந்த நிகழ்ச்சி இயேசுவின் மாட்சிமையையும் மதிப்பையும் வெளிப்படுத்தியது என்று 2 பேதுரு கூறுகிறது (காண்க: 2 பேதுரு 1:16-18)\n\nஇறப்புக்குப் பின்னரும் மனிதர் இயேசுவோடு மகிமை பெறுவர் என்னும் கருத்தும் இந்த நிகழ்ச்சியின் வழி தெரிகிறது. இறந்துபோன மோசே மற்றும் எலியா ஆகியோர் இயேசுவோடு மகிமை பெற்றதுபோல எல்லா மனிதரும் பேறு பெறுவர் என்னும் கருத்து இங்கே உள்ளடங்கியுள்ளது.\n\nஇறையியல் வரலாற்றில்.\nதிருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே இயேசுவின் தோற்ற மாற்றம் இறையியல் பார்வையில் சிந்திக்கப்பட்டு வந்துள்ளது. இரண்டாம் நூற்றாண்டுத் திருச்சபைத் தந்தையான புனித இரனேயு என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: \"கடவுளுக்கு மாட்சியாக அமைவது உயிரோட்டம் கொண்ட மனிதரே. உண்மையான மனித வாழ்வு கடவுளைக் காண்பதில் அடங்கும்.\" \n\nபண்டைய திருச்சபைத் தந்தையருள் ஒருவரான ஓரிஜென் என்பவரின் இறையியல் சிந்தனை மிகுந்த தாக்கம் கொணர்ந்தது.இயேசு தம் சீடரை நோக்கி, \"மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்பெற்றெழுகின்ற வரையிலும் நீங்கள் கண்ட காட்சியை யாரிடமும் கூறவேண்டாம்\" என்று கூறியதிலிருந்து இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் அவருடைய தோற்ற மாற்றத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உளதை அறியலாம் என்று ஓரிஜென் கூறினார்.\n\nஇயேசுவின் தோற்ற மாற்றத்தின்போது அவர் ஒளிமயமாகத் தோன்றினார் என்னும் கருத்தின் அடிப்படையில் அந்த \"ஒளி\" எப்பொருளைக் குறிக்கிறது என்ற விளக்கம் பாலைநிலத் தந்தையர் () என்னும் தொடக்க கால இறையியலாரால் வழங்கப்பட்டது. இதிலிருந்து \"ஒளி இறையியல்\" என்னும் கருத்தாக்கம் உருவானது.இந்த இறையியல் பார்வையின் அடிப்படையில் இயேசுவின் தோற்ற மாற்றத்தைச் சித்தரிக்கின்ற திருவோவியங்கள் எழுந்தன. சீனாய் மலையில் உள்ள புனித கத்தரீனா துறவியர் இல்லத்தில் உள்ள திருவோவியம் இப்பாணியைச் சார்ந்ததே.\nஇந்த திருவோவியம் மேலதிக இறையியல் விளக்கத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கலாம்.\n\nஇயேசு தோற்றம் மாறிய வேளையில் அவருடைய ஒளிமிகு தோற்றத்தைக் கண்டு அதை உள்வாங்கும் வகையில் சீடர்களின் புலன்களும் ஒருவிதத்தில் ஒளிமயமாகி, உருமாற்றம் பெற்றன என்று புனித மாக்சிமுசு (Saint Maximus the Confessor) கூறுகிறார்.\"இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே\" (2 கொரிந்தியர் 3:18) என்று புனித பவுல் கூறுவதை ஒட்டி, தொடக்க கால இறையியலார் \"இயேசு கிறித்துவை நம்பி ஏற்போர் கடவுள் பற்றிய அறிவைப் பெறுவர். அதுவே அவர்களுடைய உருமாற்றத்திற்கு அடித்தளம் ஆகும்\" என்று விளக்கம் அளித்தனர்.\n\nமேற்குத் திருச்சபை இயேசுவின் சிலுவைச் சாவை வலியுறுத்துவதாகவும், கீழைத் திருச்சபை இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை வலியுறுத்துவதாகவும் பொதுவாகக் கருதப்பட்டாலும், இரு திருச்சபைகளும் மேற்கூறிய இரு நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்பதே உண்மை. என்றாலும், மேற்குத் திருச்சபை மரபைச் சார்ந்த புனிதர்களான புனித பிரான்சிசு, பியட்ரல்சினாவின் பியோ போன்றவர்கள் இயேசுவின் காயங்களைத் தம் உடலில் அடையாளமாகப் பெற்றதாக நம்பப்படுகிறது. ஆனால் கீழை மரபில், புனித செராபிம், சிலூவான் போன்றோர் உள்ளொளியால் உருமாற்றம் பெற்றனர் என்று நம்பப்படுகிறது. முதல் மரபு சிலுவையின் பொருளையும், இரண்டாம் மரபு உருமாற்ற ஒளியின் பொருளையும் ஏற்பது தெரிகிறது.\n\nஇயேசு தோற்றம் மாறிய இடம்.\nஇயேசு தோற்றம் மாறிய இடமாக, 3ஆம் நூற்றாண்டிலிருந்தே அடையாளம் காட்டப்படுவது தாபோர் மலை ஆகும்.\n\nஅம்மலை பல நூற்றாண்டுகளாகவே ஒரு திருத்தலமாக இருந்துவந்துள்ளது. எனினும் இயேசுவின் தோற்ற மாற்றம் நிகழ்ந்த இடமாக வேறு இடங்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.\n\nஇயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சித் திருவிழா.\nபல கிறித்தவ திருச்சபைக் குழுக்கள் இயேசு தோற்றம் மாறிய விழாவைச் சிறப்பிக்கின்றன. 9ஆம் நூற்றாண்டளவில் இவ்விழா வெவ்வேறு வடிவங்களில் இருந்துவந்தது. ஆகத்து 6ஆம் நாள் அவ்விழாவைக் கொண்டாடுமாறு திருத்தந்தை மூன்றாம் கலிஸ்து பணித்தார். அந்நாள் பெல்கிரேட் முற்றுகையின் (1456) நினைவாக நிர்ணயிக்கப்பட்டது.கத்தோலிக்க திருச்சபை, சிரிய மரபுவழி சபை, கிழக்கு மரபுவழி சபைகல், ஆங்கிலிக்க சபை போன்றவை இவ்விழாவை ஆகத்து 6ஆம் நாள் கடைப்பிடிக்கின்றன.\n\nஉரோமன் கத்தோலிக்க சபையில், இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை விவரிக்கின்ற நற்செய்திப் பகுதி தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அறிக்கையிடப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- \"The Transfiguration of Our Lord\", \"Butler's Lives of the Saints\"\n- The Mountain of the Transfiguration by Michele Piccirillo\n- Pope Benedict XVI on Transfiguration of Jesus\n- The Holy Transfiguration of our Lord God and Savior Jesus Christ Orthodox icon and synaxarion\n\n\n\n\n", "document_id": "ta_ta_57483"}, {"id": [1021, 4], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "மரியாவை இறைவனின் தாய் என ஏற்றுக்கொள்ளும் கத்தோலிக்க மரியாளியல், அவரது அமல உற்பவம், முக்கால கன்னிமை, விண்ணேற்பு ஆகியவற்றையும் விசுவாசக் கோட்பாடுகளாக அறிக்கையிடுகிறது. இறைத்திட்டத்தில் கன்னி மரியாவுக்கு உள்ள முக்கிய இடத்தின் அடிப்படையில் அவருக்கு மேலான வணக்கம் செலுத்துவது பற்றியும் இது போதிக்கிறது. \n\nஅமல உற்பவம்.\nமரியாவின் அமல உற்பவம் என்பது மரியா பிறப்புநிலைப் பாவத்தின் கறை எதுவும் இன்றி, அவரது தாயின் வயிற்றில் உருவானார் என்று கூறும் கத்தோலிக்க கோட்பாடு ஆகும். இது தொடக்க காலம் முதலே, திருச்சபைத் தந்தையர் பறைசாற்றி வரும் நம்பிக்கை ஆகும். \"மரியா இயேசுவின் தாயாகுமாறு, இறைவனின் அருளால் பாவக் கறைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டார்\" என்று புனித அகஸ்டீன் குறிப்பிடுகிறார். \"மரியா பாவம் இல்லாதவர்; அனைத்து புண்ணியங்களுக்கும் முன்மாதிரி\" என்று புனித ஜெரோம் கூறியுள்ளார்.\n\nதிருச்சபையின் பல நூற்றாண்டு கால நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், 1854ஆம் ஆண்டு திருத்தந்தை 9ம் பயஸ், \"மரியா, தான் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களினாலும் பிறப்புநிலைப் பாவத்தின் கரைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார்\" என்ற விசுவாசக் கோட்பாட்டை அறிக்கையிட்டார்.\n\nஇந்த உண்மையை கன்னி மரியாவும் தம் காட்சிகளில் உறுதி செய்திருக்கிறார். 1830ஆம் ஆண்டு கத்தரீன் லபோரே என்ற புனித கன்னியருக்கு அன்னை மரியா ஒளி வட்டத்தின் நடுவே காட்சி அளித்தார். அதில், \"பாவமின்றி உற்பவித்த ஓ மரியாவே, உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\" என்று எழுதியிருந்தது. 1858ல் பெர்னதெத் சுபீருவுக்கு லூர்து நகரில் தோன்றிய அன்னை மரியா, \"நாமே அமல உற்பவம்\" என்று மொழிந்தார்.\n\nஇறைவனின் தாய்.\nமரியாவுக்கு இயேசு பிறப்பின் முன்னறிவித்த வானதூதர் அவரிடம், \"இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்\" என்றார். தம்மை சந்திக்க வந்த மரியாவிடம் எலிசபெத், \"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?\" என்றார். இவ்வாறு மரியா இறைவனின் தாய் என்பதை நற்செய்தி பறைசாற்றுகிறது.\n\n\"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியா கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார்\" என்று புனித இரனேயு கூறுகிறார். இதனையே கி.பி.431ஆம் ஆண்டு நடைபெற்ற எபேசு பொதுச்சங்கம், \"இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் முழுமையாக குடிகொண்டிருக்கின்றன. எனவே, கன்னி மரியா இறைவனின் தாயே!\" என்று விசுவாசக் கோட்பாடாக அறிக்கையிட்டது.\n\nமுக்கால கன்னி.\n'ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா' என்றும், 'இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார் ' என்றும் நற்செய்திகள் கூறுகின்றன. மரியா, தம் கன்னிமை குன்றாமலே இயேசுவைப் பெற்றெடுத்தார் என்பதை இவற்றிலிருந்து அறிகிறோம்.\n\nவிவிலிய சான்றுகளின் அடிப்படையில், \"இயேசு அற்புதமான விதத்தில், மரியாவின் கன்னிமை சிதைவுபடாமல் பிறந்தார்\" என அலக்சாந்திரியா புனித கிளெமெந்து (150-215) குறிப்பிடுகிறார். \"இயேசு பிறப்பதற்கு முன்பும், அவரை வயிற்றில் கருத்தாங்கிய பொழுதும், அவரைப் பெற்றெடுத்தப் பின்பும் மரியாவின் கன்னிமையில் எந்த பழுதும் ஏற்படவில்லை\" என திருச்சபைத் தந்தையர் பறைசாற்றினர். \"மரியாவின் கன்னிமை நிலைக்கும் கன்னிமை\" என கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியரான ஓரிஜன் கூறுகிறார்.\n\nஇவற்றின் அடிப்படையில் கி.பி.553 நடைபெற்ற இரண்டாம் கான்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கத்தில், \"மரியா இறைவனின் தாய், எப்பொழுதும் கன்னி\" என்று விசுவாச அறிக்கையிடப்பட்டது. 649ஆம் ஆண்டு கூடிய லாத்தரன் சங்கமும், \"கன்னியான மரியா முக்காலத்து பெண்மணி\" என்று பறைசாற்றியது. இவ்வாறு மரியா முக்காலத்திலும் கன்னியாக இருக்கிறார் என்ற நம்பிக்கை உறுதி செய்யப்பட்டது.\n\nவிண்ணேற்பு.\nமரியா இறந்த பிறகு உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தொடக்கத் திருச்சபையின் மரபு கூறுகிறது. இதன் அடிப்படையில், \"மனித அவதாரம் எடுத்த இறைவன், தம் தாய் இவ்வுலகை விட்டு பிரிந்தபோது, அவரது உடலையும் அழியாமல் காத்துக்கொண்டார்; அவரை விண்ணகத்திற்கு எடுத்துச்சென்று பெருமைப்படுத்த இறைவன் திருவுளம் கொண்டார்\" என்று தமாஸ்கஸ் புனித யோவான் (676–749) குறிப்பிடுகிறார்.\n\nமரியாவின் விண்ணேற்பு பற்றிய கருத்தியல் 7ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்தவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மரியாவின் இறப்பு மற்றும் விண்ணேற்பு குறித்த விழாக் கொண்டாட்டங்களும் மக்களிடையே பரவலாக காணப்பட்டன. மக்களிடையே மரபு வழியாக தொடர்ந்த இந்த நம்பிக்கை 1950ஆம் ஆண்டு விசுவாசக் கோட்பாடு என உறுதி செய்யப்பட்டது. திருத்தந்தை 12ம் பயஸ், \"என்றும் கன்னியும் இறைவனின் அமலோற்பவ அன்னையுமாகிய மரியா, தன் உலக வாழ்வினை நிறைவு செய்தபின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்\" என்று அறிக்கையிட்டார்.\n\nமேலான வணக்கம்.\n\"கன்னி மரியா, 'இறைவனின் தாய்' என்னும் கொடையாலும் அலுவலாலும் மீட்பரான தம் மகனோடு ஒன்றித்து இருக்கிறார்; தமக்குரிய தனிப்பட்ட அருள்கொடைகளாலும் அலுவல்களாலும் இவர் திருச்சபையோடும் நெருங்கிய முறையிலே இணைக்கப்பட்டிருக்கிறார். எனவே, நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு நம்பிக்கை கொண்டோர் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்\" என கத்தோலிக்க திருச்சபை கற்பிக்கிறது.\n\n\"திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில், தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாகக் கடவுளின் அருளால் உயர்த்தப்பட்டவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் \"கடவுளின் தாய்\" என்றழைத்து வணங்கினர். தங்கள் துன்பங்கள், தேவைகள் அனைத்திலும் அவரை மன்றாடி, அவரது அடைக்கலத்தில் பாதுகாப்பு பெற்றிருக்கின்றனர்\" என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் எடுத்துரைக்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- | இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருச்சபை ஏடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_59625"}, {"id": [1021, 5], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "கத்தோலிக்கத் திருச்சபை.\nதூய கன்னி மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தும் கத்தோலிக்கத் திருச்சபை, அவருக்குப் பல விழாக்களைக் கொண்டாடி மகிழ்கிறது. மரியாவைப் பற்றி விசுவாசக் கோட்பாடுகளைப் பெருவிழாக்களாகவும், இயேசுவோடு தொடர்புடைய நிகழ்வுகளை விழாக்களாகவும் கொண்டாடுகிறது. மரியாவின் சிறப்புப் பெயர்களை பொது நினைவாகவும், காட்சிகளை விருப்ப நினைவாகவும் சிறப்பிக்கிறது. \n\nபெருவிழாக்கள்.\n- ஜனவரி 1: கன்னி மரியா இறைவனின் தாய்\n- மார்ச் 25: இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு\n- ஆகஸ்ட் 15: மரியாவின் விண்ணேற்பு\n- டிசம்பர் 8: மரியாவின் அமல உற்பவம்\n\nவிழா நாட்கள்.\n- மே 31: மரியா எலிசபெத்தை சந்தித்தல்\n- செப்டம்பர் 8: மரியாவின் பிறப்பு\n\nபொது நினைவு.\n- மே/ஜூன்: மரியா திருச்சபையின் தாய்\n- ஆகஸ்ட் 22: கன்னி மரியா விண்ணக அரசி\n- செப்டம்பர் 15: வியாகுல அன்னை\n- அக்டோபர் 7: செபமாலை அன்னை\n- நவம்பர் 21: மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்\n\nவிருப்ப நினைவு.\n- பிப்ரவரி 11: லூர்து அன்னை\n- மே 13: பாத்திமா அன்னை\n- ஜூன்/ஜூலை: மரியாவின் மாசற்ற இதயம்\n- ஜூலை 16: கார்மேல் அன்னை\n- செப்டம்பர் 12: மரியாவின் மிகத்தூய பெயர்\n- டிசம்பர் 12: குவாதலூப்பே அன்னை\n\nகிழக்கு மரபுவழி திருச்சபை.\nஇயேசுவின் தாய் மரியாவுக்கு கிழக்கு மரபுவழி திருச்சபையில் பின்வரும் விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன.\n\nபெரிய விழாக்கள்.\n- மார்ச் 25: இறையன்னைக்கு முன்னறிவிப்பு\n- ஆகஸ்ட் 15: இறையன்னையின் இறப்பு\n- செப்டம்பர் 8: மரியாவின் பிறப்பு\n- நவம்பர் 21: இறையன்னையின் ஆலய நுழைவு\n\nசிறிய விழாக்கள்.\n- பிப்ரவரி 2: இறையன்னையின் தூய்மைச் சடங்கு\n- அக்டோபர் 1: எப்பொழுதும் கன்னியான இறையன்னையின் பாதுகாவல்\n- டிசம்பர் 9: இறையன்னையின் உற்பவம்\n- டிசம்பர் 26: இறையன்னைக்கான திருக்கூட்டம்\n\nஆங்கிலிக்க ஒன்றியம்.\nஆங்கிலிக்க ஒன்றியத்தில் பின்வரும் விழாக்கள் கன்னி மரியாவை சிறப்பிக்கின்றன.\n\n- பிப்ரவரி 2: கன்னி மரியாவின் தூய்மைச் சடங்கு\n- பிப்ரவரி 11: லூர்து அன்னை\n- மே 13: பாத்திமா அன்னை\n- மார்ச் 25: கன்னி மரியாவுக்கு இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு\n- ஆகஸ்ட் 15: கன்னி மரியா துயில் கொண்டது\n- செப்டம்பர் 8: மரியாவின் பிறப்பு\n- அக்டோபர் 15: வால்சின்காம் அன்னை\n- டிசம்பர் 8: மரியாவின் அமல உற்பவம்\n\nலூதரனிய திருச்சபை.\nலூதரனிய திருச்சபையில் பின்வரும் விழாக்களில் இயேசுவின் தாய் மரியா நினைவுகூரப்படுகிறார்.\n\n- பிப்ரவரி 2: இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்\n- மார்ச் 25: இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு\n- மே 31: மரியா எலிசபெத்தை சந்தித்தல்\n- ஆகஸ்ட் 15: மரியா நம் ஆண்டவரின் தாய்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59637"}, {"id": [1021, 6], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "கடவுள், உலகத்தில் தனது மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடையே தோன்றிய இறைவாக்கினர்கள் வழியாக இயேசுவின் வருகைக்காக உலகத்தைத் தயார் செய்தார் எனவும், உலக மீட்பரைப் பற்றிய இறைவாக்குகள் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், இந்த இறைவாக்குகளே இயேசு மெசியா என்று சான்று பகர்கின்றன என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.\n\nஇயேசுவில் நிறைவேறியதாக நம்பப்படும் இறைவாக்குகள்.\nஇறைமகன் இயேசு.\nஇயேசு கிறிஸ்து கடவுளின் மகனே என்பதற்கான சான்றுகள்:\n\nகிறிஸ்துவின் வழிமரபு.\nஇயேசு பிறக்கும் வழிமரபுக்கான சான்றுகள்:\n\nமீட்பரின் பிறப்பு.\nஇறைமகன் இயேசுவின் பிறப்பு பற்றிய சான்றுகள்:\n\nமுன்னோடி எலியா.\nதிருமுழுக்கு யோவான் பற்றிய சான்றுகள்:\n\nதூய ஆவியின் துணை.\nஇயேசுவின் பணியில் தூய ஆவி பற்றிய சான்றுகள்:\n\nநீதியுள்ள போதனைகள்.\nஇயேசுவின் போதனைப் பணி பற்றிய சான்றுகள்:\n\nஅருட்பொழிவின் வல்ல செயல்கள்.\nஇயேசுவின் வல்ல செயல்கள் (அற்புதங்கள்) பற்றிய சான்றுகள்:\n\nஎருசலேமில் நுழைதல்.\nஇயேசு அரசராக எருசலேமில் நுழைவது பற்றிய சான்றுகள்:\n\nநண்பனால் காட்டிக்கொடுக்கப்படல்.\nஇயேசுவை நண்பன் காட்டிக்கொடுப்பது பற்றிய சான்றுகள்:\n\nகிறிஸ்துவின் பாடுகளும் மரணமும்.\nஇயேசுவுக்கு நேரும் நிந்தனை பற்றிய சான்றுகள்:\n\nஇயேசுவின் பொறுமை பற்றிய சான்றுகள்:\n\nகிறிஸ்து இயேசு மக்களின் பாவங்களை சுமந்தது பற்றிய சான்றுகள்:\n\nஇயேசுவின் உடைமேல் சீட்டுப் போடுவது பற்றிய சான்றுகள்:\n\nஇயேசு தீயோருக்காக பரிந்துபேசுவது பற்றிய சான்றுகள்:\n\nஇயேசுவின் மரணத்தின்போது நிகழ்பவை பற்றிய சான்றுகள்:\n\nஇயேசுவின் விலா குத்தப்படுவது பற்றிய சான்றுகள்:\n\nஇயேசுவின் உயிர்ப்பு.\nஇயேசுவின் சாவிலிருந்து உயிர்த்தெழுவதற்கு சான்றாக நம்பப்படுவன:\n\nஇயேசுவின் விண்ணேற்றம்.\nஇயேசு விண்ணகம் செல்வது பற்றிய சான்றுகள்:\n\nமெசியாவின் அரசு.\nஇயேசுவின் முடிவற்ற அரசாட்சி பற்றிய சான்றுகள்:\n\nகிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் மெசியாவின் ஒப்பீடு.\nகிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் மெசியாவின் அடிப்படைத் தகுதிகளாகவும், மெசியாவின் வருகையின் போதும் ஆட்சியின் போதும் நிகழ்வனவாக கருதுபவற்றின் ஒப்பீடு பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35149"}, {"id": [1021, 7], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "இறையியல் எதற்காக உருவாக்கப்படுகிறது?\nஇறையியலை உருவாக்குவோர் இறையியலார் (theologians) எனப்படுவர். இவர்கள் சமயம் தொடர்பான பொருள்களைப் புரிந்துகொள்ள, விளக்கியுரைக்க, விமர்சனம் செய்ய மெய்யியல், வரலாறு, மக்களினவியல், ஆன்மீகவியல் போன்ற பல துறைகளின் உதவியோடு ஆய்வினை மேற்கொள்வர்.\n\nஇறையியல் கீழ்வரும் பல குறிக்கோள்களை அடையும் வண்ணம் ஆக்கப்படுகிறது:\n\n- இறையியலார் தம் சொந்த சமய மரபினை ஆழமாகப் புரிந்துகொள்ளல்;\n- பிறரின் சமய மரபினை ஆழமாக அறிந்துகொள்ளல்;\n- ஒன்றுக்கு மேற்பட்ட சமய மரபுகளை ஒப்பிட்டு ஆய்தல்;\n- தமது சமய மரபு ஏற்புடையதென ஆதாரங்களோடு நிறுவுதல்;\n- தமது சமயத்தைப் பரப்புதற்கு அடிப்படை காணல்;\n- தற்கால உலக நிலைக்கும் பிரச்சினைகளுக்கும் சமய மரபின் ஒளியில் தீர்வுகாண முயல்தல்;\n- ஒரு குறிப்பிட்ட சமய மரபின் வரம்புகளைக் கடந்து கடவுள் பற்றிய ஆய்வில் ஈடுபடுதல்.\n\nஇறையியல் என்னும் சொல்லின் வரலாறு.\nதமிழில் இறையியல் என்னும் சொல் பெரும்பாலும் கிறித்தவப் பின்னணியில் உருவானது. பழைய வழக்குப்படி, இது \"தேவ சாஸ்திரம்\" அல்லது \"வேத சாஸ்திரம்\" என்றும் \"மறையியல்\" என்றும் அழைக்கப்பட்டது.\n\nஆங்கிலத்தில் theology என்னும் சொல் கிரேக்க மொழியில் theologia (θεολογία) என்னும் கூட்டுச்சொல்லிலிருந்து பிறந்தது. இலத்தீனிலும் theologia என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. θεολογία (theologia) என்னும் கிரேக்கச் சொல் θεός = theos (= கடவுள்), λόγος (logos) (= சொல், உரை, விளக்கம், இயல்) என்னும் இரு மூலச் சொற்களால் ஆனது. தொடக்க காலக் கிறித்தவ அறிஞரும் இடைக்காலக் கிறித்தவ அறிஞரும் இச்சொல்லுக்கு அளித்த பொருள் கிறித்தவ மரபில் ஊன்றியது. பின்னர் பிற சமயங்களும் தம் சமய மரபு ஆய்வைக் குறிக்க \"இறையியல்\" என்னும் சொல்லைப் பயன்படுத்தலாயின.\n\n- \"இறையியல்\" என்னும் சொல் கிறித்தவ சமய வழக்கில் கையாளப்படுவதற்கு முன்னர் பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டது. தத்துவ அறிஞர் பிளேட்டோ (கி.மு. 428/427 - கி.மு. 348/347) கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட நான்காம் நூற்றாண்டிலேயே இச்சொல்லைக் கையாண்டார். அதற்கு \"தெய்வம் (தெய்வங்கள்) பற்றிய விளக்கம்\" என்னும் பொருள் கொடுத்தார். பிளேட்டோவின் தலைசிறந்த மாணவரான அரிசுட்டாட்டில் (கி.மு. 384 - கி.மு. 322) என்னும் தத்துவ அறிஞர் இச்சொல்லுக்கு மெய்யியல் சார்ந்த பொருள் வழங்கினார். அவர் சிந்தனைப்படி மனித அறிவு சார்ந்த அனைத்துத் துறைகளும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடங்கும். அவையாவன: 1) கணிதவியல் (mathematike), 2) இயற்பியல் (physike),3) இறையியல் (theologike). இந்த இறையியல் என்னும் பிரிவில் \"இயற்பியல் கடந்த இயல்\" (metaphysics) உள்ளடங்கும். அதன் உட்பிரிவாக கடவுள் (கடவுளர்) பற்றிய விளக்கம் அடங்கும். இதுவே அரிசுட்டாட்டிலின் தத்துவப் பார்வை.\n\n- கிரேக்க மரபை ஆதாரமாகக் கொண்டு, வார்ரோ (Varro) (கி.மு. 116 - கி.மு. 27) என்னும் இலத்தீன் மரபு சிந்தனையாளர் இறையியலை மூன்று கோணங்களிலிருந்து பார்த்தார்: 1) \"தொன்மரபு நம்பிக்கை\" (mythology): தெய்வங்கள் பற்றிய ஆய்வு. பண்டைய கிரேக்கரும் உரோமையரும் பல தெய்வ வழிபாட்டினராய் இருந்தனர். தெய்வங்கள் பற்றிய தொன்மங்கள் (mythis) அவர்களிடையே பரவலாய் இருந்தன. 2) \"பகுத்தறிவுப் பார்வை\": தெய்வங்களையும் உலகையும் பற்றிய பகுத்தறிவு சார்ந்த ஆய்வு. 3)\"குடிமைசார் பார்வை\": குடிமக்கள் பொதுவாழ்வில் சமயச் சடங்குகளையும் கடமைகளையும் நிறைவேற்றுதல் பற்றியது.\n\n- \"கடவுள் அருளிய சொல்\" (λόγον τοῦ θεοῦ = logon tou theou = word of God) என்னும் தொடர் விவிலியத்தின் இறுதி நூலாகிய திருவெளிப்பாடு நூலில் வருகிறது .\n\n- கிறித்தவ அறிஞர் தெர்த்தூல்லியன் (கி.பி. சுமார் 160 - சுமார் 220) மேற்குறிப்பிட்ட வார்ரோ என்பவரின் புரிதலையே கொண்டிருந்தார். புனித அகுஸ்தீன் (கி.பி. 354 - 430) என்னும் அறிஞரும் அக்கருத்தை ஏற்றார். அது தவிர, பொதுப்பொருளில் \"இறையியல்\" என்றால் \"கடவுள் பற்றிய சிந்தனை, விவாதம்\" எனவும் கொண்டார்.\n\n- நடுக்கால அறிஞர் சிலர் theologia என்னும் சொல்லுக்கு \"கடவுளின் வார்த்தை\" என்று பொருள்கொடுத்து அதை விவிலியத்தைக் குறிக்கப் பயன்படுத்தினர்.\n\n- கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொயேத்தியுசு (Boethius) என்னும் அறிஞர் \"இறையியல்\" என்பது மெய்யியலின் ஒரு பகுதி என்று பொருள்கொண்டார். அசையும் பொருள்களைப் பற்றிய ஆய்வு \"இயற்பியல்\" என்றால் அசையாப் பொருள் பற்றிய ஆய்வு \"இறையியல்\" என்பது அவர் கருத்து. கடவுள் இயற்கைப் பொருள்களைப் போன்று மாற்றங்களுக்கு உட்பட்டவர் அல்லர் என்னும் கருத்தின் அடிப்படையில் \"அசையாப் பொருள்\" என்று குறிக்கப்பட்டார்.\n\n- நடுக்கால கிறித்தவ அறிஞர்கள் கிறித்தவ சமய நம்பிக்கைகளை ஆயும் கல்வித்துறையாக இறையியலை வரையறுத்தார்கள்.\n\n- 17ஆம் நூற்றாண்டிலிருந்து பொதுவாக சமயம் சார்ந்த கருத்துகளை ஆயும் இயல் \"இறையியல்\" என்னும் பொருள் எழுந்தது. இவ்வாறு \"இயற்கை இறையியல்\" (Natural Theology) என்னும் தொடர் எழுந்தது. கிறித்தவ வெளிப்பாட்டை நேரடியாக எடுத்து ஆயாமல், இயற்கையே இறைவன் பற்றி எதை எடுத்துரைக்கிறது என்று ஆயும் பாடம் இது.\n\nகிறித்தவ இறையியல் - பிற சமய இறையியல்கள்.\n\"இறையியல்\" என்னும் சொல்லைக் கிறித்தவ சமய மரபுக்கு மட்டுமே பயன்படுத்துவதா அல்லது எந்த சமய மரபுக்கும் பயன்படுத்தலாமா என்பது பற்றி அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. ஒருசிலர் கருத்துப்படி, இறையியல் என்னும் சொல்லைக் கிறித்தவ சமய மரபுக்குரியதாகக் கொள்வதே சரி. வேறுசிலர் எந்த மதங்கள் \"கடவுள்\" பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் பண்புகளை மனிதர் அறிந்து அப்பண்புகள் குறித்து ஆய்வு நிகழ்த்த இயலும் என்று கருதுகின்றனவோ அவை மட்டுமே \"இறையியல்\" நிகழ்த்துகின்றன என்பர். கடவுள் குறித்துப் பேசாத சமய மரபுகளில் \"இறையியல்\" உள்ளது என்பது முரணாகும் என்பது இவர்கள் வாதம்.\n\n- மேற்கூறிய கருத்தின் அடிப்படையில் புத்த சமயத்தில் \"இறையியல்\" உளது என்பதற்குப் பதிலாக, \"புத்த மெய்யியல்\" பற்றிப் பேசுவதே பொருத்தம். இவ்வுலகு பற்றியும் உலகில் வாழும் மனிதர் பற்றியும் புத்த மரபு சில சிந்தனைகளைக் கொண்டுள்ளது. அச்சிந்தனைத் தொகுப்பும் ஆய்வும் \"புத்த மெய்யியல்\" ஆகும். ஆனால் \"புத்த இறையியல்\" என்பது சரியே என்று வாதாடுகிறார் இக்னாசியோ கபேசோன் (Ignacio Cabezon) என்பவர். \"இறையியில்\" என்னும் சொல்லை அதன் மூலப்பொருளில் கொள்ளாமல், சமய நம்பிக்கை பற்றிய ஆய்வு எனக் கொள்வதே பொருத்தம் என்பது அவர் கருத்து.\n\n- இந்து சமயத்தில் நீண்டகால மெய்யியல் வரலாறு உண்டு. இவ்வுலகின் தன்மை என்ன, பரம்பொருள் ஒன்று உளதா, உயிர் என்றால் என்ன, உயிருக்கும் பரம்பொருளுக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் இந்திய சமய மரபு தொன்றுதொட்டே சிந்தித்து வந்துள்ளது. இத்தகைய மெய்யியல் சிந்தனைகளும் அவற்றின் தொகுப்பும் \"தரிசனம்\" (வடமொழியில் दर्शन) என்றும் தமிழில் \"மெய்ப்பொருள் காண்டல்\" என்றும் அறியப்பட்டன. \"பார்வை\", \"காட்சி\" என்னும் பொருளுடைத்த \"தரிசனம்\" என்னும் சொல் \"மெய்ம்மை பற்றிய ஆய்வு\" என்னும் பொருள் பெற்று, இந்திய மரபு சார்ந்த ஆறு அமைப்புகளாகக் கொள்ளப்படுகிறது (நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம்). சைவ இறையியல், வைணவ இறையியல் என்னும் ஆய்வுத்துறைகள் பல்கலைக்கழகங்களில் உள்ளன.\n\n- இசுலாமிய மரபில் கலாம் என்னும் சொல் இறையியலையும் மெய்யியலையும் குறிக்கிறது. திருக்குரான் பற்றிய ஆய்வும், இசுலாமிய சட்ட முறை பற்றிய் ஆய்வும் அதில் உள்ளடங்கும்.\n\n- யூத இறையியல் என்பது கிறித்தவ இறையியலுக்கும் இசுலாமிய இறையியலுக்கும் ஒருவிதத்தில் முன்னோடியாக இருந்தது. யூத சமயச் சட்டத்தையும், (எபிரேய, யூத) விவிலியத்தையும் விளக்கியுரைக்கும் செயலே பெரும்பாலும் யூத சமய ஆய்வு அல்லது யூத இறையியல் ஆகும் என்பது சில அறிஞர் கருத்து. ஆங்கிலத்தில் இது Judaism என அழைக்கப்படுகிறது.\n\nவரலாற்றில் இறையியல் ஆய்வுத்துறைகள்.\n- கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவில் (இன்றைய பாகிசுத்தான்) தட்சசீலம் (வடமொழி: तक्षशिला; இந்தி: तक्षिला) என்னும் பழம்பெரும் நகரில் அமைந்திருந்த உயர் கல்வி நிறுவனத்தில் வேதங்களும் புத்த சமயக் கொள்கைகளும் கற்பிக்கப்பட்டன.\n\n- கிரேக்க நாட்டில் மெய்யியலார் பிளேட்டோ கி.மு. நான்காம் நூற்றாண்டில் நிறுவிய \"அக்காதெமி\" (Academy) என்னும் கல்வியகத்தில் மெய்யியலோடு இறையியலும் கற்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.\n\n- சீனாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கன்ஃபூசிய இறையியல் தைக்சு Taixue (சீனம்: 太学) என்னும் உயர் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்பட்டது.\n\n- பண்டைக்கால அசீரிய நகரான நிசிபிசு (Nisibis) என்னும் நகரில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஒரு கிறித்தவ உயர் கல்விக் கழகம் சிறப்பாகச் செயல்பட்டது. அங்கே கிறித்தவ இறையியல் கற்பிக்கப்பட்டது. அந்நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது.\n\n- கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பீகார் மாநிலத்தில் இருந்த நாளந்தா (नालंदा) என்னும் பண்டைய நகரில் புத்த சமயக் கொள்கைகள் தொடர்பான ஆய்வு நிகழ்த்திய பல்கலைக்கழகம் செயல்பட்டது.\n\n- மொரோக்கோ நாட்டில் கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே அல்-கராவ்வியின் (Al-Karouine) என்னும் நகரில் இசுலாமிய இறையியல் கற்பிக்கப்பட்ட பல்கலைக் கழகம் இருந்து வருகிறது. அதுபோலவே கெய்ரோ நகரில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அல்-ஆசார் (Al-Azhar) பல்கலைக்கழகத்தில் இசுலாமிய சமய ஆய்வுகள் நிகழ்ந்தன.\n\n- இன்றைய மேலை நாட்டு முறையில் அமைந்த பல்கலைக் கழகங்கள் ஐரோப்பாவில் நடுக்காலத்தில் கிறித்தவத் துறவியரால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து வளர்ச்சி பெற்றவையே. அவற்றுள் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக் கழகங்கள் பொலோஞ்ஞா (Bologna), பாரிசு, ஆக்சுஃபோர்டு போன்றவை ஆகும். இந்நிறுவனங்களில் இறையியல் பாடங்கள் கற்பிக்கப்பட்டன; விரிவான இறையியல் ஆய்வுகள் நிகழ்ந்தன. அக்காலத்தில் இறையியல் \"மனித அறிவியல் துறைகளின் அரசி\" என்னும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பிற பாடத்துறைகள் இறையியல் படிப்புக்குத் துணையாக அமைந்தன.\n\n- 18ஆம் நூற்றாண்டில் எழுந்த அறிவொளி இயக்கம் (Enlightenment) மனித பகுத்தறிவுக்கு அதிகமாக முதன்மை அளித்து, சமய நம்பிக்கைக்கு எதிராக எழுந்தது. பகுத்தறிவுக்கும் சமய நம்பிக்கைக்கும் இடையே நிலவிய பிணைப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. இவ்வாறு பல்கலைக் கழகங்கள் திருச்சபையின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளத் தொடங்கின; உலகு சார்ந்த (secular) தன்னுரிமை கொண்ட நிறுவனங்களாக வளரத் தொடங்கின.\n\n- இன்று, பல பல்கலைக் கழகங்களில் இறையியல் துறை உள்ளது. சிலவற்றில் சமய ஆய்வுத்துறை (religious studies) உள்ளது. சமய நம்பிக்கை இல்லாதோரும் சமய ஆய்வுத்துறையில் பணியாற்றுவது வழக்கமாகி வருகிறது. ஆனால், இறையியல் துறை என்பது சமய நம்பிக்கையோடு நெருங்கிய தொடர்புடையதால் அத்துறையில் பணிபுரிவோர் சமய நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும் என்னும் கருத்து பரவலாக உள்ளது. ஆயினும், மறைச் சுதந்திரம் யாருக்கும் மறுக்கப்படலாகாது என்னும் அடிப்படையில் இப்பொருள் குறித்த விவாதம் தொடர்கிறது.\n\nமேலும் காண்க.\n- கிறித்தவ இறையியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24325"}, {"id": [1021, 8], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "இக்கொள்கையானது \"நெஸ்டோரியுசு\" () என்பவர் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில் உருவானதால் இப்பெயர் பெற்றது. இக்கொள்கை தவறானது என்று திருச்சபையின் பொதுச்சங்கங்களால் கண்டனம் செய்யப்பட்டது. \n\nநெஸ்டோரியுசின் கருத்து.\nநெஸ்டோரியுசு என்பவர் காண்ஸ்டாண்டிநோபுளின் மறைமுதல்வராக கிபி 428-431 ஆண்டுக் காலத்தில் பதவி வகித்தார். அவர் அந்தியோக்கியா நகரை மையமாகக் கொண்டிருந்த ஓர் இறையியல் இயக்கத்தை () சார்ந்த மொப்சுவேஸ்தியா தியடோர் என்பரின் அணுகுமுறையைத் தழுவியிருந்தார். அந்த இயக்கமானது இயேசு கிறித்துவில் கடவுள் இயல்பும் (\"divine nature\") மனித இயல்பும் (\"human nature\") ஒன்றோடொன்று தொடர்பற்றனவாக உள்ளன என்ற கருத்தை முன்வைத்தது. \nநெஸ்டோரியசின் கருத்தை எதிர்த்து வாதாடியவர்களுள் முக்கியமானவர் \"அலெக்சாந்திரியா நகர் சிரில்\" என்பவர். இவர் எகிப்தில் அமைந்த அலெசாந்திரியா நகரில் மறைமுதல்வராக இருந்தவர். அலெக்சாந்திரியா சபைக்கும் காண்ஸ்டாண்டிநோபுள் சபைக்கும் ஏற்கெனவே போட்டி இருந்துவந்தது. அதோடு இறையியல் தொடர்பான கருத்து வேறுபாடும் எழுந்ததால் சிரில் நெஸ்டோரியசைக் கடுமையாக எதிர்த்தார்.\n\nசிரில் நெஸ்டோரியசு மீது சுமத்திய குற்றச்சாட்டு இது: கிறித்தவ திருச்சபையின் கொள்கைப்படி இயேசுவின் தாயான மரியா உண்மையிலேயே \"கடவுளின் தாய்\" (\"தேவமாதா\") () என்றிருக்க, நெஸ்டோரியசு மரியாவை வெறுமனே \"கிறித்துவின் தாய்\" () என்று கூறியது தவறு. அக்கருத்து கண்டிக்கப்பட வேண்டும்; நெஸ்டோரியுசு மறைமுதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.\n\nஎபேசு நகரில் 431இல் கூடிய பொதுச்சங்கம் () நெஸ்டோரியுசின் கொள்கை \"திரிபுக் கொள்கை\" () என்று கூறி கண்டனம் செய்தது. அதுபோலவே 451இல் கூட்டப்பட்ட கால்செதோன் பொதுச்சங்கமும் () செய்தது.\n\nபின்னர் நெஸ்டோரியுசின் ஆதரவாளர்கள் பாரசீகத்திற்குப் பெயர்ந்து சென்றனர். அங்கு சிறுபான்மையாக இருந்த கிறித்தவ சபை அவர்களுக்குப் புகலிடம் கொடுத்தது. அவ்வமயம் சாசானியப் பேரரசாக இருந்த பாரசீகத்தில் பெரும்பான்மையாக இருந்த சோராசுதிர சமயத்தவரும் பேரரசனும் கிறித்தவர்கள் வெளி அதிகாரிகளுக்கு விசுவாசமுள்ளவர்களாக இருப்பதை விரும்பவில்லை. எனவே பெரும்பான்மை சமயத்தவரின் பாதுகாப்பைப் பெறுவதற்காகவும் சிறுபான்மை கிறித்தவர்கள் அரச விருப்பத்திற்கு இணங்கி, தாம் தனி அதிகாரம் கொண்ட திருச்சபை என்று அறிக்கையிட்டனர். படிப்படியாக அத்திருச்சபை நெஸ்டோரியக் கொள்கையைத் தனதாக்கிக் கொண்டதால் மேற்கு திருச்சபையிலிருந்து பிரிந்தது ()\n\nநெஸ்டோரியக் கொள்கையின் அம்சங்கள்.\nஇக்கொள்கையானது, இயேசு கிறித்துவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் நெருங்கிய விதத்தில் இல்லாமல் பிரிந்த முறையிலேயே உள்ளன என்று கூறியது. அதற்கு நேர்மாறான கொள்கையானது இயேசுவிடத்தில் ஒரே தன்மைதான் உண்டு என்றும் அது இறைப்பண்பும் மனிதப்பண்பும் கொண்டுள்ளது என்றும் கூறியது () \n\nநெஸ்டோரியுசின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து என்னும் மனிதர், கடவுளின் மகன் என்று கூறமுடியாது. மாறாக, அவர் மனிதர் என்ற முறையில் அவரோடு கடவுளின் மகன் இணைந்து அவரில் வாழ்கிறார். அவரது இயல்பு மனித இயல்பே.\n\nநெஸ்டோரியுசு கொள்கையும் அதற்கு நேர்மாறான \"ஓரியல்புக் கொள்கையும்\" (\"Monophysitism\") தவறு என்று கால்செதேன் பொதுச்சங்கம் கண்டனம் செய்தது. \n\nபாரசீகத்தில் குடியேறிய கிறித்தவர்களின் வருகையால் அங்கு நெஸ்டோரிய கொள்கை உருப்பெற்றது. அங்கிருந்து 7ஆம் நூற்றாண்டளவில் பலர் ஆசியா சென்று கிறித்தவத்தைப் பரப்பினர். \n\nஎனினும் கீழைத் திருச்சபைகள் அனைத்தும் நெஸ்டோரியக் கொள்கைகளை ஏற்றன என்று கூறமுடியாது. எடுத்துக்காட்டாக, நெஸ்டோரியுசை ஏற்றாலும் அவர்பெயரால் வழங்கும் கொள்கையை அப்படியே ஏற்காத ஒரு சபை \"கிழக்கு அசீரிய சபை\" () ஆகும்.\n\nஆசியாவுக்குப் பரவிய பாரசீக கிறித்தவ சபையின் வளர்ச்சி தடைபடுவதற்கு இசுலாமும் பவுத்தமும் செல்வாக்கு அடைந்தது ஒரு முக்கிய காரணம் ஆகும்.\n\nஇயேசு கிறித்து பற்றி திருச்சபை ஏற்கின்ற பொதுக் கொள்கை.\nநெஸ்டோரியுசுவின் கொள்கை தவறானது என்று கிறித்தவத்தின் பொதுச்சங்கங்கள் தெளிவாக வரையறுத்தன. அதன் பிறகும் இயேசுவின் இயல்பு, ஆளுமை போன்றவை பற்றிய விவாதம் தொடர்ந்தது. \n\nகிபி 5ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்டு, இன்று கத்தோலிக்க சபை, கீழை கத்தோலிக்க மரபு சபைகள், ஆங்கிலிக்கம், லூதரனியம் போன்ற மைய நீரோட்ட புரட்டஸ்தாந்து சபைகள் அனைத்துமே இயேசு கிறித்து பற்றி வரையறுக்கப்பட்ட கொள்கையை ஏற்கின்றன.\n\nகத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம் என்னும் அதிகாரப்பூர்வ போதனை ஏடு \"இயேசு யார்\" என்னும் கேள்விக்குப் பின்வருமாறு பதில் தருகிறது (எண்கள் 87-88):\n\nஆதாரங்கள்.\n- Luise Abramowski, \"Der Bischof von Seleukia-Ktesiphon als Katholikos und Patriarch der Kirche des Ostens,\" in Dmitrij Bumazhnov u. Hans R. Seeliger (hg), \"Syrien im 1.-7. Jahrhundert nach Christus. Akten der 1. Tübinger Tagung zum Christlichen Orient (15.-16. Juni 2007).\" (Tübingen, Mohr Siebeck, 2011) (Studien und Texte zu Antike und Christentum / Studies and Texts in Antiquity and Christianity, 62),\n- Baum, Wilhelm; Winkler, Dietmar W (1 January 2003). \"The Church of the East: A Concise History\", London: Routledge. ISBN 0-415-29770-2. Google Print, retrieved 16 July 2005.\n- Seleznyov, Nikolai N., \"Nestorius of Constantinople: Condemnation, Suppression, Veneration, With special reference to the role of his name in East-Syriac Christianity\" in: Journal of Eastern Christian Studies 62:3-4 (2010): 165-190.\n- Henri Bernard, \"La decouverte des Nestoriens Mongols aux Ordos et I'histoire ancienne du Christianisme en Extreme-Orient,\" Tianjin, Hautes Etudes, 1935.\n- Lev N. Gumilev. \"Poiski vymyshlennogo tsarstva\" (in Russian, \"Looking for the mythical kingdom\"). Moscow, Onyx Publishers, 2003. ISBN 5-9503-0041-6.\n\n", "document_id": "ta_ta_55354"}, {"id": [1021, 9], "question": "இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் <Query> என்று அழைக்கப்படுகிறது.", "document": "- கன்னி மரியா - இயேசுவின் தாய்\n- மரியா (மகதலேனா நகரின்) - இயேசுவின் சீடர்\n- மரியா, மாற்கு எனப்படும் யோவானின் தாய்\n- மரியா ஒசாவா\n- மரியா கொரெற்றி\n- மரியா கோயெப்பெர்ட் மேயர்\n- மரியா சரப்போவா\n- மரியா மாண்ட்டிசோரி\n- மரியா மை டார்லிங்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30463"}]
[{"id": [1022, 0], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "இத்திரைப்படம் இங்கிலாந்தின் \"சைட் & சவுண்ட்\" (Sight & Sound ) மாதாந்திர சினிமா இதழின் சிறந்த 250 திரைப்படங்களின் ஓட்டெடுப்பில் 48 வது இடத்திலும், \"எம்பயர்\" (Empire) பத்திரிகையின் சிறந்த 500 திரைப்படங்களின் வரிசையில் 120 வது இடத்தையும் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59557"}, {"id": [1022, 1], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "வெளி இணைப்புகள்.\n- மெக்சிக்கோவின் அரச மாளிகை -\n- மாக்ஸிமிலியன் பற்றிய பதிவு -\n\n\n\n\n", "document_id": "ta_ta_10052"}, {"id": [1022, 2], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "கிளர்ச்சியின் பின்னணி.\nசாந்தலர்கள் (Santals)என்ற ஒரு பழங்குடி இன மக்கள் வாழ்ந்த மலைப்பாங்கான கட்டாக், தால்பூமி, மான்பூமி, பாராபூமி, சோட்டாநாகபுரி, பாலமாவு, ஹசாரிபாக், மிதன்பூர், பங்குரா மற்றும் வீர்பூமி மாவட்டங்கள், இந்தியாவில் பிரித்தானியர் வருகைக்கு முன் வங்காள இராஜதானியாக அறியப்பட்டது\nஇவர்கள் வேட்டையாடுதல் மற்றும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகளின் ஜமீன்தார்களின் இனவெறி மற்றும் ஊழல், கந்துவட்டி, லேவாதேவி போன்ற நடைமுறைகளைச் சகித்துக் கொண்டும் சிற்சில எதிர்ப்புகளைக் காட்டியும் வாழ்ந்து வந்தனர் \nஆனால் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் புதிய முகவர்கள், இவர்கள் வாழ்ந்த நிலங்களைத் தங்கள் உரிமையாக எடுத்துக்கொண்டனர். எனவே இப்பழங்குடியின மக்கள் ராஜ்மகால் மலைகளுக்குச் சென்று குடியேறினர். சிறிது காலத்திற்குப் பிறகு பிரித்தானியருடன் இணைந்த ஜமீன்தாரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் இந்த புதிய நிலத்திலும் தங்களுக்கு உரிமைகள் இருப்பதாகக் கூறத் தொடங்கினர்.\n\nஅடிமைகளாக்குதல்.\nகல்வியறிவில்லாத பழங்குடியின மக்களை ஏமாற்றி அவர்களைத் தங்கள் அடிமைகளாக்கினர். அவர்களுடைய மனைவியருக்கு வஞ்சகமாகப் பொருள்கள் மற்றும் பணம் கொடுத்து அவர்களை மேலும் கடன்சுமையில் தள்ளினர். இதனால் ஒரு சாந்தலர் தன் ஆயுள் முழுவதும் அடிமையாக உழைப்பினும் அக்கடனைத் தீர்க்கமுடியாத நிலை ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக அம்மக்கள் அடிமை வாழ்வு வாழும் நிலை ஏற்பட்டது.\n\nபெண்களுக்கெதிரான வன்கொடுமைகள்.\nதொழிலாளர் ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிபுரிந்த சாந்தல இனப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். மற்றும் சில பெண்கள், முகவர்கள் மற்றும் கடன் வழங்கிய ஜமீன்தாரர்களின் பாலியல் ஆசைகளுக்கும் பயன்படுத்தப்பட்டனர். இதனால் கொதித்தெழுந்த சாந்தல இன மக்கள் 1855-ல் சித்து, கானு, சாந்து மற்றும் பைரவ் என்ற பழங்குடியினத் தலைவர்களின் கீழ் தங்கள் இனத்தின் மீதான வன்கொடுமைகளை எதிர்த்துக் கிளர்ச்சியை அறிவித்தனர்.\n\nகிளர்ச்சியின் போக்கு.\nபத்தாயிரம் சாந்தலர்கள் அணிதிரண்டு நில உரிமையாளர்களுக்கும் பிரித்தானியக் காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பல கிராமங்களில் ஜமீன்தாரர்கள், மற்றும் நில உரிமையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த திடீர்க் கிளர்ச்சியைக் கண்ட பிரித்தானிய அரசு அதிர்ச்சியடைந்தது. தொடக்கத்தில் சிறிய படையை அனுப்பி கிளர்ச்சியை ஒடுக்க நினைத்தது. ஆனால் அது வெற்றி பெறாமல் மேலும் கிளர்ச்சி வலுவடையத் தொடங்கியது. சட்டம் ஒழுங்கு நிலைமை கைமீறிச் சென்றதால், கிளர்ச்சியை ஒடுக்க இறுதியாக மிகப்பெரிய எண்ணிக்கையிலான படைத் துருப்பை ஆங்கில அரசு அனுப்பியது.\n\nஇனப்படுகொலைகள்.\nஇப்போரில் பெரும் எண்ணிக்கையிலான சாந்தல இனமக்கள் அழிக்கப்பட்டனர். இவர்களின் பழைய போர்முறை ஆயுதங்களான ஈட்டி, வேல், கம்பு முதலியன பிரித்தானியரின் கைத்துப்பாக்கி மற்றும் பீரங்கியின் முன் தோல்வியடைந்தன. ஆயினும் தீரமுடன் போராடிய இவர்களை அடக்க 7ஆவது படைப்பிரிவின் துருப்புகளும் 40 ஆவது படைப்பிரிவின் துருப்புகளும் மேலும் வரவழைக்கப்பட்டன. இம்மோதல் 1855 ஜூலை முதல் 1856 ஜனவரி வரை நடைபெற்றது. ககால்கோன், சூரி, ரகுநாத்பூர் மற்றும் மங்கதோரா முதலிய இடங்களில் மக்களின் எழுச்சி கொடூரமாக நசுக்கப்பட்டது. மூர்ஷிதாபாத் நவாப்பால் வழங்கப்பட்ட யானைகள் சாந்தலர்களின் குடிசையை இடித்துத் தரைமட்டமாக்கின. ஏராளமானோர் உயிரிழந்தனர். 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்த வன்முறைக்கு எதிரான இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த சித்து, கானு ஆகியோர் பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்டனர்.\n\nபீகாரில் கிளர்ச்சி.\nஇதே சமயத்தில் தற்பொழுது ஜார்க்கண்ட் என்றழைக்கப்படும் பீகாரின் தென் பகுதியில் முண்டா இன பழங்குடியினரும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். இவர்களின் தலைவர் பிர்க்கா முண்டா சிறையில் உயிர் துறந்தார்.\n\nதிரைப்படம்.\nஇக்கிளர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டு இயக்குநர் மிருணாள் சென் என்பவரால் 1976-ல் மிருகயா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது\n\nஇதனையும் காண்க.\n- சந்தாலிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44357"}, {"id": [1022, 3], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "ஆபிரிக்காவின் நாடுகளில் மேற்கத்திய நாட்டில் பயின்ற தலைவர் என்றமுறையில் மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தார். பொதுவாக இவர் பெண்ணுரிமைகளை ஆதரித்தும் நாட்டில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டும் நல்ல கல்வி அமைப்பை ஏற்படுத்தியும் பிற ஆபிரிக்க நாடுகளைவிட மலாவியை முன்னேற்றப்பாதையில் நடத்தினார்.இருப்பினும் ஆபிரிக்காவின் மிகுந்த அடக்குமுறை ஆட்சியை நடத்தினார். நிறவெறி கூடிய தென்னாபிரிக்காவுடன் இவர் கொண்டிருந்த முழு தோழமையும் பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.\n\n1993ஆம் ஆண்டு பன்னாட்டு நெருக்கடியினாலும் பலத்த எதிர்ப்புகளினாலும் பொது வாக்கெடுப்பு நடத்தினார். இதன்மூலம் கூடிய சிறப்பு பேரவை ஒருகட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இவரது பதவியையும் பறித்தது.அடுத்து நடந்த மக்களாட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். 1997ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் மரணமடைந்தார்.\n\nஇவரது ஆட்சிக்காலத்தைக் குறித்து இரு கருத்துகள் நிலவுகின்றன: மலாவியின் மற்றும் ஆபிரிக்காவின் நாயகர் என சிலரும் சர்வாதிகாரி என சிலரும் கருதுகின்றனர்.\n\nவெளியிணைப்புகள்.\n- Information on Banda's fortune\n- Official Biography of Kamuzu Banda\n- Kamuzu Banda: The Control Freak\n\n\n\n\n", "document_id": "ta_ta_24801"}, {"id": [1022, 4], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "சச்சப்போயா மக்கள் பற்றிய தகவல்கள் தொல்பொருளியல் ஆய்வுகள் ஊடாகவும், எசுபானியர்கள் மூலங்கள் ஊடாகவும் கிடைக்கின்றன.\n\nஇந்த மக்களின் சமூக அமைப்பு சமத்துவம் மிக்கதாகவும் (egalitarian), இளகிய கூட்டாட்சியாகவும் (confederation) இருந்தாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்<. இது அக்காலத்தில் நிலவிய பெரும்பாலான சமூக அரசியல் அமைப்புகளில் இருந்து மாறுபட்டது ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68356"}, {"id": [1022, 5], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "பண்டைய அல்ஜீரியாவானது பண்டைய ந்யூமியன்ஸ், போனீசியா, கார்தீனியர்கள், ரோமர், வாண்டால்ஸ், பைசாந்தியப் பேரரசு, உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம், இத்ரிஸ்ஸிட், அக்லபீத், ரஸ்டாமைட், பாத்திம கலீபகம், ஸிரிட், ஹமாடிட்ஸ், அல்மோரவிட்ஸ், அல்மோஹட்ஸ், ஸ்பானிநார்ட்ஸ், ஒட்டமன்ஸ் மற்றும் பிரஞ்சு காலனித்துவ பேரரசு உட்பட பல பல பேரரசுகளைக் கண்டுள்ளது.   அல்ஜீரியாவின் பழங்குடி மக்களே பெர்பர்கள்.\n\nஅல்ஜீரியா பிராந்திய மற்றும் நடுத்தர சக்தியாக விளங்குகிறது. வட ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பாவிற்கு அதிக அளவில் இயற்கை எரிவாயுவை வழங்குகின்றன, இந்த நாட்டின் ஆற்றல் ஏற்றுமதிகளே பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. OPEC படி, உலகின் எண்ணை இருப்பில் அல்ஜீரியா 16 வது இடத்தையும், ஆபிரிக்காவில் இரண்டாவது இடத்தையும், அதே நேரத்தில் இயற்கை எரிவாயு இருப்பில் 9 ஆவது இடத்தையும் வகிக்கிறது. சோனாத்ராச், தேசிய எண்ணெய் நிறுவனம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். அல்ஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய படைபலத்தைக் கொண்ட நாடுகளில் ஒருவராகவும், கண்டத்தில் இராணுவத்துக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கும் நாடாகவும் உள்ளது; அல்ஜீரியாவுக்கான பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, அவருடன் நெருக்கமான கூட்டாளிகளாகவும் உள்ளனது. அல்ஜீரியா ஆப்பிரிக்க ஒன்றியம்,   அரபு லீக், ஓப்பெக், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றில் உறுப்பினராகவும், மக்ரேப் யூனியனின் நிறுவனர் உறுப்பினராகவும் உள்ளது. \nபெயராய்வு.\nநாட்டின் பெயர் அல்ஜியர்ஸ் நகரத்தின் பெயரில் இருந்து உருவானது. நகரின் பெயரானது அரபுச் சொல்லான அல்-ஜஸாரி (الجزائر, \"தீவுகள்\"), என்ற சொல்லில் இருந்து உருவானது. \n\nவரலாறு.\nகிமு 10000க்கு முன்பே அல்சீரியாவில் மனிதர்கள் இருந்துள்ளதாக தாசிலி தேசியப் பூங்கா சான்றுரைக்கின்றது. கிமு அறுநூறாவது ஆண்டுவாக்கில் திபாசாவில் பீனிசியர்கள் வாழ்ந்துள்ளனர். முஸ்லிம் அராபியர்கள் ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்தனர். பல உள்ளூர் மக்கள் இச்சமயத்தைத் தழுவினர். \n\nபுகழ்பெற்ற கணிதவியலாளர் ஃபிபொனாச்சி (1170—1250) தமது பதின்ம அகவைகளில் அல்சீரியாவில் வாழ்ந்துள்ளார். இங்குதான் அவர் இந்து-அராபிய எண் முறைமையைக் கற்றார். \n\n1500களிலும் 1700களிலும் அல்சீரியாவின் பெரும்பகுதியை எசுப்பானியப் பேரரசு ஆண்டது. 1517இல் உதுமானியப் பேரரசின் அங்கமாக இருந்தது.\n\nஅல்சீரியாவின் பார்பரிக் கடலோரத்திலிருந்து கடற்கொள்ளையர்கள் இயங்கினர். இவர்கள் மக்களை அடிமைகளாக விற்க சிறை பிடித்தனர். \n\n1830ஆவது ஆண்டிலிருந்து பிரான்சு அல்சீரியாவை ஆண்டது. 1954ஆவது ஆண்டில் உருவான \"தேசிய விடுதலை முன்னணி\" (Front de Libération Nationale அல்லது FLN) விடுதலை வேண்டிப் போரிட்டது. இறுதியில் சூலை 5, 1962 அன்று பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. 1963ஆம் ஆண்டில் அகமது பென் பெல்லா அல்சீரியாவின் முதல் அரசுத்தலைவர் ஆனார். \n\nஅல்சீரிய உள்நாட்டுப் போர் 1991ஆம் ஆண்டில் துவங்கியது. இது 2002ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. துனீசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்கள் எதிர்ப்பை அடுத்து நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையை அரசு பெப்ரவரி 24, 2011ஆம் ஆண்டில் இரத்து செய்தது.\n\nபுவியியல்.\nஅல்ஜீரியா ஆப்பிரிக்கா, அரபு உலம், மத்திய தரைக்கடல் போன்ற பகுதிகளில் மிகப்பெரிய நாடாகும். தெற்கு அல்சீரியாவின் பெரும்பகுதி சகாராப் பாலைவனம் ஆகும். வடக்கில் அவுரெசு, நெமெம்ச்சா மலைகள் உள்ளன. இந்த மலைகளில் மிக உயரமான சிகரமாக தகாத் மலை (3,003 மீ) உள்ளது. அவுஸ் மற்றும் நெமெம்பாவின் பரந்த மலைத்தொடர்கள் வடகிழக்கு அல்ஜீரியா முழுவதும் பரவியுள்ளது, இது துனிசியாவின் எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியின் பெரும்பாலான பகுதி மலைப்பகுதியாகும், நாட்டில் ஒரு சில இயற்கை துறைமுகங்கள் உள்ளன. கடற்கரையிலிருந்து டெல் அட்லஸ் வரையிலான பகுதி வளமானது. டெல் அட்லஸின் தெற்கே சஹரன் அட்லஸுடன் வரையிலான பகுதிகள் புல்வெளி நிலமாகும்; இதற்கும்  தெற்கே தெற்கே சஹாரா பாலைவனம் உள்ளது. \n\nஅஹாகர் மலைகள் (அரபு: جبال هقار), அல்லது ஹாக்கர் என்றும் அழைக்கப்படும் நிலப்பகுதியானது, நடு சகாரா, தெற்கு அல்ஜீரியாவின் உயர் நிலப்பகுதியாகும். இப்பகுதி தலைநகரான அல்ஜியர்ஸ் மற்றும் தெமன்கசெட் ஆகியவற்றுக்கு மேற்கே சுமார் 1,500 கிமீ (932 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.   அல்ஜீயர்ஸ், ஆரான், கான்ஸ்டன்டைன் மற்றும் அனாபா ஆகியவை அல்ஜீரியாவின் பிரதான நகரங்களாகும். \nகாலநிலை மற்றும் மழைவளம்.\nஇந்தப் பகுதியில்,  நடுப் பாலைவன வெப்பநிலையாக ஆண்டுமுழுவதும் வெப்பம் மிகுந்த காலநிலை இருக்கும். சூரியனின் மறைவுக்குப் பிறகு, உலர் காற்று வெப்பத்தை விரைவாக இழக்கவைவைக்கிறது, மேலும் இரவு நேரம் மிகுந்த குளிராக இருக்கும். \n\nடெல் அட்லஸ் கரையோரப் பகுதிகள் மழைப்பொழிவு மிகுந்ததாக உள்ளது, ஆண்டுக்கு 400 முதல் 670 மிமீ வரை (15.7 அங்குலம் முதல் 26.4 வரை) என மேற்கில் இருந்து கிழக்கு வரை மிகுதியான மழை அளவு நிலவுவுகிறது. கிழக்கு அல்ஜீரியாவின் வட பகுதியிலும் மழை அதிகமாக உள்ளது, அங்கு சில ஆண்டுகளில் 1,000 மிமீ (39.4 அங்குலம்) வரை பொழியும்.\n\nபிற நிலப்பகுதிகளில், மழை குறைவாக உள்ளது. அல்ஜீரியாவில் மலைகளுக்கு இடையில் மணற்குன்றுகள் உள்ளன. இவற்றில், கோடையின் காலநிலை கடுமையாக இருக்கும், அப்போது வெப்பநிலை 43.3 ° C (110 ° F) வரை இருக்கும்.\nதாவரங்கள் மற்றும் விலங்குகள்.\nஅல்ஜீரியாவின் கடலோரம், மலைப்பகுதி, புல்வெளி, பாலைவனம்-போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பல்வேறு தாவரங்கள் வனவிலங்குகள் காணப்படுகின்றன. அல்ஜீரியாவில் பல வனவிலங்குகள் மக்கள் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்கின்றன. மிகவும் பொதுவாக காணப்படும் விலங்குகள் காட்டுப்பன்றி, குள்ள நரி, வனப்புமிக்க சிறுமான் போன்ற ஆகும். இவை அல்லாது ஃபென்னேக்குகள் (நரிகள்) மற்றும் ஜெர்பாக்கள் போன்றவையும் ஓரளவுக்கு காணலாம். அல்ஜீரியாவில் ஆப்பிரிக்க சிறிய சிறுத்தை, மற்றும் சகாரா சிவிங்கிப்புலி போன்றவை அரிதாக காணப்படுகின்றன. வடகிழக்கு பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பார்பரி ஸ்டாக் என்னும் ஒருவகை மான்கள் வாழ்கிறன.\n\nமொழிகள்.\nஅலுவல் மொழியாக அரபும் பெர்பெரும் உள்ளன. பரவலாக பிரெஞ்சும் பேசப்படுகின்றது.\n\nமக்கள்தொகை.\nஅல்சீரியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 35 மில்லியனாகும். அல்சீரியாவில் 100,000க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்டதாக 40 நகரங்கள் உள்ளன.\nஉலகப் பாரம்பரியக் களங்கள்.\nயுனெசுக்கோவின் பல உலகப் பாரம்பரியக் களங்கள் அல்சீரியாவில் உள்ளன.இவற்றில் அம்மதிது பேரரசின் முதல் தலைநகரம் பெனி அம்மதின் அல் கல்'ஆ , பீனிசிய மற்றும் உரோமை நகரமான திபாசா, உரோம இடிபாடுகளான இயெமிலாவும் டிம்காடும், பெரிய நகரிய பாலைவனச்சோலை அடங்கிய சுண்ணக்கல் பள்ளத்தாக்கான எம்'சப் பள்ளத்தாக்கு ஆகியன அடங்கும். இவற்றுடன் அல்சீரியாவின் கஸ்பா முக்கியமான கோட்டையாகும். அல்சீரியாவின் ஒரே இயற்கை உலகப் பாரம்பரியக் களமாக மலைத்தொடர் தாசிலி விளங்குகின்றது.\n\nவெளியிணைப்புகள்.\n- People's Democratic Republic of Algeria \"official government website\" /\n- Algeria profile from the BBC News\n- Key Development Forecasts for Algeria from International Futures\n- EU Neighbourhood Info Centre: Algeria\n- Saharawi refugees in Algeria\n- Algérie Art et Architecture الجزائر فن و هندسة - Algeria\n\n\n\n\n", "document_id": "ta_ta_6235"}, {"id": [1022, 6], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "2014 பிரெஞ்சு ஓப்பனுக்கு முன் தன் பெயரை இசுடேன் வாவ்ரின்கா என்று மாற்றிக்கொள்ள தொழில்முறை டென்னிசு ஆட்டக்காரர்களின் கூட்டமைப்பு அனுமதி அளித்தது. பெயர் மாற்றம் தொடர்பாகவும் சுருக்க பெயர் தொடர்பாகவும் செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டுமிட்டுள்ளார்\n\nசூன் 7,2015 நிலவரப்படி டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் உலகத்தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ளார். 2015ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை நோவாக் ஜோக்கொவிசை எதிர்த்து 6-4 4-6 3-6 4-6 என்ற கணக்கில் வென்றார்.\n2016ஆம் ஆண்டு யூ. எசு. ஓப்பன் தொடரில் நோவாக் ஜோக்கொவிசை எதிர்த்து 6–7(1–7), 6–4, 7–5, 6–3 என்ற புள்ளி கணக்கில் வாகை சூடினார். \n\nவெளியிணைப்புகள்.\n- Stan Wawrinka Official Site\n\n\n\n\n", "document_id": "ta_ta_41207"}, {"id": [1022, 7], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அல்ஜீரிய தேசிய இளமை ஒன்றியம் (பிரெஞ்சு: Union Nationale de la Jeunesse Algérienne) ஆகும்.\n\n2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி2 618 003 வாக்குகளைப் (35.3%, 199 இடங்கள்) பெற்றது.\n\n2004 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த Ali Benflis அவர்கள் 653 951 வாக்குகளைப் பெற்றார் (6.4%).\n\nவெளி இணைப்புகள்.\n- கட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_4547"}, {"id": [1022, 8], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "நிகழ்வுகள்.\n- ஏப்ரல் - அல்ஜீரியாவின் ஹுசெயின் டெய் பிரெஞ்சு தூதர் டெக்காலினாவை முகத்தில் அறைந்ததார். இது பின்னர் போருக்கு இட்டுச் சென்று அல்ஜீரியா பிரெஞ்சு ஆட்சிக்குட்பட வழிவகுத்தது.\n- அக்டோபர் 1 - இவான் பஸ்க்கேவிச் தலைமையில் ரஷ்ய இராணுவம் ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானைப் பிடித்தது.\n\nதேதிகள் அறியப்படாதவை.\n- லாவோஸ் சியாம் மீது போரை அறிவித்தது.\n- ஓமின் விதி விளக்கப்பட்டது.\n\nஇறப்புக்கள்.\n- முத்துக்குமாருப் புலவர், அராலியைச் சேர்ந்த ஈழத்துப் புலவர்\n- பெப்ரவரி 6 - சியாமா சாஸ்திரிகள், (பி. 1762)\n- மார்ச் 26 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் (பி. 1770)\n\n\n\n\n", "document_id": "ta_ta_11937"}, {"id": [1022, 9], "question": "<Query> அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.", "document": "வட இலங்கையின் நிலைமை.\nபாண்டியர்கள் படை எடுப்புக்கு முன் வட இலங்கையை ஆண்டு வந்தவன் வாட்டகாமணி அபயன் எனப்படும் வலகம்பன் ஆவான். இவன் துட்டகைமுனுவின் தம்பியான சாத்த திச்சன் என்பவனுக்கு நாலாம் மகனாவான். வலகம்பனுக்கு முன் அவனது மூன்று அண்ணன்களான துலத்தானன், இலஞ்ச திச்சன் மற்றும் கல்லாட நாகன் முறையே அடுத்தடுத்து ஆட்சி செய்திருந்தனர். வலகம்பனுக்கு முன் ஆட்சி செய்த அவன் அண்ணனான கல்லாடநாகனை அவனது அமைச்சனான காமகாரத்தகன் என்னும் மகாரத்தகன் கொன்று ஆட்சியை பிடித்தான். அதன் காரணத்தால் காமகாரத்தகனை கொன்று வலகம்பன் மீண்டும் ஆட்சியை பிடித்ததுடன் கல்லாட நாகனின் மகனான மகாசூலிகனை தத்தெடுத்து அவனின் தாயான அனுலா தேவியை தன் அரசியாகவும் ஆக்கிக்கொண்டான். இவனுக்கு சோமதேவி என்ற இன்னொரு துணைவியும் உண்டு. இவன் கி.மு. 103ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆட்சியை பிடித்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தபோது அவனின் ஆட்சியில் உள்ள திச்சன் என்னும் பிராமணன் வலகம்பனுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினான்.\n\nதமிழகத்தில் இருந்து படை எடுத்தல்.\nபிராமண திச்சன் கிளர்ச்சியில் இறங்கிய நேரத்தில் தமிழகத்தில் இருந்து ஏழு பாண்டிய தளபதிகள் அநூராதபுரத்தின் மீது படை எடுத்தனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்த்து பிராமண திச்சன் ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்கும் படி வலகம்பனிடம் எச்சரிக்கைத் தூதனுப்பினர். வலகம்பன் பிராமண திச்சனுக்கு படையெடுத்த ஏழு தமிழர்களையும் நீ வென்றால் உனக்கே ஆட்சியை அளித்து விடுகிறேன் என தூதனுப்பினான். பிராமண திச்சன் ஏழு பாண்டியர்களையும் எதிர்த்து தோல்வி அடைந்தான். வலகம்பனும் பாண்டியர்களை எதிர்த்து கொலம்பாலகத்தில் நடந்த போரில் தோல்வி அடைந்தான்.\n\nஏழு பாண்டியத் தளபதிகளில் ஒருவன் வலகம்பனின் மனைவியான சோம தேவியையும் இன்னொருவன் புத்தரின் பத்து சக்திகளும் அடங்கி இருந்த புனிதக் கிண்ணத்தையும் தமிழகத்துக்கு எடுத்துச் சென்றனர். மற்ற ஐந்து பாண்டியர்களும் தங்களில் ஒருவனான புலாகதன் கீழ் வட இலங்கையில் ஆட்சியை அமைத்தனர். வலகம்பன் உருகுணைக்கு தப்பிச் சென்று தானசிவன் என்ற முனிவனிடம் அடைக்கலம் புகுந்து தென்னிலங்கையில் மறைந்து வாழ்ந்து வந்தான்.\n\nஆட்சியாளர்கள்.\nபுலாகதன்.\nபுலாகதன் என்பவன் வட இலங்கையின் வலகம்ப அரசின் மீது படை எடுத்த ஏழு பாண்டியத் தளபதிகளில் ஒருவன். முதலில் இவனின் கீழே வட இலங்கையில் பாண்டியத் தளபதிகளின் ஆட்சி அமைக்கப்பட்டது. இவன் கி.மு. 103 முதல் கி.மு. 100 வரை வட இலங்கையை ஆண்டான். தன்னுடன் தமிழகத்தில் இருந்து படை எடுத்து வந்த 6 தளபதிகளில் ஒருவனான பாகியனை தன் அமைச்சனாக ஆக்கினான். இறுதியில் பாகியனாலேயே கொல்லவும்பட்டான்.\nபாகியன்.\nபாகியன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் இரண்டாமானவன். இவன் கி. மு. 100 முதல் கி. மு. 98 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான புலாகதன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பாண்டிய மாறன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.\nபாண்டிய மாறன்.\nபாண்டிய மாறன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் மூன்றாமானவன். இவன் கி. மு. 98 முதல் கி. மு. 91 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பாகியன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த பழைய மாறன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.\n\nபழையமாறன்.\nபழைய மாறன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் நான்காமானவன். இவன் கி. மு. 91 முதல் கி. மு. 90 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பாண்டிய மாறன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றியது போல் இவனின் அமைச்சனாக இருந்த தாட்டியன் இவனைக் கொன்று இவனுக்கு பின் ஆட்சிக் கட்டில் ஏறினான்.\nதாட்டிகன்.\nதாட்டிகன் வட இலங்கையை ஆண்ட ஐந்து பாண்டியர்களில் கடைசி மன்னனாவான். இவன் கி. மு. 90 முதல் கி. மு. 88 வரை வட இலங்கையை ஆண்டான். இவன் தன் முந்தைய அரசனான பழைய மாறன் இடம் அமைச்சனாக இருந்து அவனையே கொன்று ஆட்சியை கைப்பற்றினான். பிற்பாடு இவனோடு படை எடுத்து வந்த மற்ற ஆறு பாண்டியத் தளபதிகளும் சேர்ந்து முறியடித்த வலகம்பனே இவனைக் கொன்று மீண்டும் வட இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினான். பிற்பாடு வலகம்பன் 12 ஆண்டுகள் வட இலங்கயை ஆண்டான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53193"}]
[{"id": [1023, 0], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "சில ஆண்டுகள் கழித்து மன்னர் திரியருனி வன வாழ்வு மேற்கொள்ளக் காட்டிற்குச் சென்ற நிலையில், நாட்டில் அநீதியும், பன்னிரண்டு ஆண்டுகள் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அப்போது விசுவாமித்திரர் குடும்பத்தை விட்டு, கடற்கரையில் கடுந்தவம் மேற்கொண்டிருந்தார். நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த விசுவாமித்திரரின் மனைவி மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருந்ததை அறிந்த சத்தியவிரதன், அவர்களுக்கு உணவு அளித்து அடைக்கலம் கொடுத்தான்.\n\nஒரு நாள் சத்தியவிரதன் தன்னை நாடு கடத்த காரணமாக இருந்த வசிட்டரின் பசுவைக் கவர்ந்து கொன்று, அதன் இறைச்சியை விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்கும் கொடுத்துத் தானும் உண்டான். இதனால் கோபம் கொண்ட வசிட்டர், தகப்பனின் கோபம், பசுவைக் கொன்றது மற்றும் பசு இறைச்சியை உண்டது என்ற மூன்று பாவங்களுக்காகத் திரிசங்கு (மூன்று பாவங்களைச் செய்தவன்) என்ற பெயருடன் சண்டாளனாக விளங்குவாய் எனச் சத்தியவிரதனுக்கு சாபமிட்டார்.\n\nதவ வாழ்வு முடித்துத் திரும்பி வந்த விசுவாமித்திரர், பஞ்சகாலத்தில் தன் மனைவி மக்களை ஆதரித்த சத்தியவிரதனுக்கு அவன் விருப்பப்படியே, மானிட உடலுடனேயே சொர்க்கம் செல்ல அருளினார். ஆனால் மனித உடலுடன் சொர்க்கத்திற்கு வரும் திரிசங்குவை இந்திரன் தடுத்து நிறுத்தியதால், விசுவாமித்திரர், பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் திரிசங்குவிற்குத் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தருளினார்.\nஇதனால்தான் இரண்டும் கெட்டான் மனநிலையில் இருப்பவர்களைத் \"திரிசங்கு நிலையினர்\" என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.\n\nதிரிசங்குவின் கதை, இராமாயணம், பாலகாண்டத்தில் இராமருக்கு விசுவாமித்திரர் கூறுவதாக அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59763"}, {"id": [1023, 1], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "சகேதம் என்பது இந்துக்களின் புண்ணிய தலமான பண்டைய அயோத்தியின் மற்றுமொரு பெயராகும்.\n\nஇராமாயண காவியத்தில் அயோத்தி எனும் சகேதம், கோசல நாட்டின் தலைநகரமாகவும், ராம ஜென்ம பூமியாக விளங்கியதால், இந்நகரம் இந்துக்களின் புனித தலமாக போற்றப்படுகிறது.\n\nமேலும் இந்நகரத்தின் மான் பூங்காவில் கௌதம புத்தர் தங்கி, தம் சீடர்களுக்கு நல்லறம் போதித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122380"}, {"id": [1023, 2], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "இடம்.\nதற்கால யூத கல்வியலாளர்கள் அடித்தளக் கல் நான்கு சாத்தியமான இடங்களைப் பட்டியலிட்டுள்ளனர்:\n1. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்திற்குக் கீழே உடன்படிக்கைப் பெட்டியின் கீழே அமைந்திருந்தது.\n2. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்திற்குக் கீழே பீடத்தின் கீழே அமைந்திருந்தது.\n3. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்தின் தெற்கில் எல் காஸ் நீரூற்றுக்கு அருகில் உடன்படிக்கைப் பெட்டிக்குக் கீழே அமைந்திருந்தது.\n4. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்தின் வடக்கில் உள்ள ஆவிகள் குவிமாடத்தினுள் உடன்படிக்கைப் பெட்டிக்குக் கீழே அமைந்திருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82711"}, {"id": [1023, 3], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "சொல்லிலக்கணம்.\nசிவபெருமான் வரைந்த சித்திரத்திலிருந்து உயிர்பெற்று வந்தவன் என்பதால் சித்திரகுப்தர் என்றும் சித்திரபுத்தர் என்று அழைக்கப்படுகிறார். \n\nபுராணக் கூற்றுக்கள்.\nமரணக் கடவுளான இயமன் தான் கொல்ல நினைப்பவர்களின் விபரங்களினைப் பற்றிய தெளிவான கருத்துக்களெதுவும் இல்லாத காரணத்தினால் பிரம்மாவிடம் தனது கஷ்டகாலத்தினை விளக்குகின்றார், அச்சமயம் அங்கு தோன்றும் சிவன் சித்திரகுப்த மகாராஜாவினை இப்பணிக்கு அமர்த்துகின்றார். சித்திரகுப்தனாரும் மானிடர்கள் பிறந்து இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களினையும் எழுதிவைக்கின்றார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளினை ஆகாஷிக் குறிப்புகள் என அழைப்பர்.\n\nசித்திரகுப்தரின் பிறப்பு.\nசித்திரகுப்தரின் பிறப்பு பற்றி பலவகையிலும் கூற்றுக்கள் உண்டு; அவற்றுள் ஒரு கூற்றின்படி பிரம்மா மனிதர்களுள் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என நான்கு பிரிவுகளினை ஏற்படுத்துகின்றார். பின்னர் யமன் தனக்குள்ள பணிச்சுமைகளினைப் பற்றி பிரம்மாவிடம் முறையிட மையினை உடைய கிண்ணத்தினை ஒரு கையிலும் சிறகால் ஆன \nஎழுதுகோலினை மறு கையிலும் ஏந்தியவாறு தோன்றுகின்றார் சித்திரகுப்தனார். இவர் தோன்றியதன் பின்னரே \"கயஷ்தா\" என்ற ஜந்தாவது ஜாதியும் தோற்றம் பெற்றது.\n\nஇன்னொரு கூற்றின்படி பார்வதி வரைந்த ஓவியத்தின் மீது சிவன் ஊதிய காரணத்தினால் இவர் தோற்றம் பெற்றிருப்பதாகவும் ஒரு கூற்று.\n\nசித்திரகுப்தருக்கான கோயில்கள்.\nதென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஷித்ரகுப்தர், யமன், ப்ரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.\n\nநம்பிக்கைகள்.\n- உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்திர புத்திர நாயனார்தான் என்பது இந்து சமய நம்பிக்கையுடையவர்களின் நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்பதும் இந்து சமயத்தவர்களின் நம்பிக்கை.\n\n- நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி என்றும் கேது தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோசம் நீங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.\n\n- சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், அவர்களது பாவங்களை குறைப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை.\n\n- சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது ஜோதிடங்களில் ஆர்வமுடையவர்களின் நம்பிக்கை.\n\nஇவற்றையும் காண்க.\n1. நரகம்\n2. எமன்\n3. பாவம்\n4. புண்ணியம்\n\nவெளியிணைப்புகள்.\n- சித்திரகுப்தர் காஞ்சிபுரக்கோவில்\n- இந்து புத்தகங்கள் தளத்தில் காஞ்சிபுரக்கோவில் பற்றி\n\n\n\n\n", "document_id": "ta_ta_5218"}, {"id": [1023, 4], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "ஜென் தத்துவம்.\nசப்பானிலும், சீனாவிலும் ஜென் துறவிகள் அதிகம் இருந்திருக்கிறார்கள். இந்நாடுகளில் பௌத்தம், தாவோயிசம், கன்பூசியசிசம் என மூன்று மதங்கள் இருக்கின்றன. ஒருவன் தன்னைத்தானே கண்காணிப்பதும், தவறுகளிலிருந்து திருத்திக்கொள்வதும் சுலபமான காரியமல்ல. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என வலியுறுத்துவது தான் ஜென் தத்துவம் ஜென் தத்துவங்களை சின்னச் சின்ன கதைகளாக புதிய சாதனையாளருக்கு ( ஞானப் பயிற்சியிலிருப்பவருக்கு) ஜென் தத்துவக் கதைகள் ஒரு நல்ல வழிகாட்டி. இந்த புத்தகத்தில் 77 தலைப்புகளில் தத்துவங்கள் கதைவடிவில் சொல்லப்பட்டிருக்கிறது.\n\nஉள்ளடக்கத் தலைப்புகள்.\n1. சொர்க்கம்-நரகம்\n2. தூய்மையான தங்கக் காற்று\n3. காலம் ஒடும்\n4. அநித்தியம்\n5. எதுவும் சமமே\n6. அவா அறுத்தல்\n7. ஒலியற்ற ஓசை\n8. மானுட நேயம்\n9. எதை விடுவது\n10. இயல்பாக இரு\n11. தேடுதல்\n12. இரவல் அறிவு\n13. மறைபொருளின் தத்துவம்\n14. நாளை என்பது\n15. இன்றும் இன்னே செய்க\n16. குழப்பம்\n17. அதிர்ச்சி\n18. பணிதல்\n19. விலகி நில்\n20. சகிப்பு\n21. அதுவா? இதுவா?\n22. தடை\n23. கீழே போடு\n24. அவரவர்க்கு அவரவரே!\n25. நீயும் அதுவே\n26. சமநிலை\n27. எது உண்மை\n28. பெருமை\n29. வெறுமனே\n30. சிறைச்சாலை\n31. எது முக்கியம்?\n32. ஜென் தத்துவம்\n33. உடன் பிறப்புணர்ச்சி\n34. அவசியம் இல்லை\n35. சொல்லாதே\n36. சபலம்\n37. நெருப்பு\n38. நடுவில்\n39. விழித்திரு\n40. வைர சூத்திரம்\n41. பலி\n42. பேராசை\n43. அது\n44. உலகே மாயம்\n45. சூனியம்\n46. எனது\n47. பிக்ஷூணி\n48. அவமானம்\n49. உண்மை\n50. புத்தகம்\n51. அன்பு\n52. நோயாளி\n53. வாழ்வின் உண்மை\n54. சிக்கல்\n55. ஒளி\n56. பிறந்த நாள்\n57. குரு\n58. செய்கை\n59. பிறன் பொருள்\n60. என்னுடையது\n61. காணிக்கை\n62. நடுநிலை நெறி\n63. பதில்\n64. பாதை\n65. அச்சம்\n66. ஞான ஒளி\n67. எதையும் தேடாதே\n68. சீடன்\n69. ஜென் கவிதை\n70. நீதிக் கதை\n71. உன்னை அறிவாய்\n72. மரணம்\n73. எது சொர்க்கம்\n74. காலம்\n75. சிறைச்சாலை\n76. பாதையற்ற பாதையில்\n77. வெற்றிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56965"}, {"id": [1023, 5], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "இந்து சமயத்தில் சொர்க்கம்.\nசொர்க்க லோகம் என்பது இந்திரனால் ஆட்சி செய்யப்படும் தேவ உலகம் . பூமியில் மனிதர்கள் வாழும் போது செய்த புண்ணியத்தால், இறந்த பின் அடையப்படும் இடம். முடிவற்ற இன்பம், சுதந்திரம் அதுவே சொர்க்கம். கன்னிப் பெண்கள், தேவதைகள், தேவர்கள், சுவைமிகு உணவு, தொடர் களிப்பூட்டல் இருக்கும் இடமாக சொர்க்கம் பல இடங்களில் வருணிக்கப்படுகிறது. இது நல்ல வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது. சொர்க்க லோகம் குறித்து இந்து சமய வேதங்களில் மற்றும் சாத்திரங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14787"}, {"id": [1023, 6], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "கிரேக்கத் தொன்மவியல்.\nயுரேனசு மற்றும் கையாவிற்கு நூறு கைகள் கொண்ட எகாடோஞ்சிர்கள், ஒற்றைக் கண் கொண்ட சைக்ளோப்சுகள் மற்றும் பெரிய உருவம் கொண்ட கைகான்ட்சுகள் என்னும் அரக்கர்கள் போன்ற வலிமை மிகுந்த பிள்ளைகள் பிறந்தனர். இதனால் பயந்த யுரேனசு அவர்களை கையாவிற்குத் தெரியாமல் பாதாள உலகமான டார்டரசில் மறைத்து வைத்தார். அவர்கள் பாதாளத்தில் இருந்து கொண்டு கையாவிற்கு துன்பம் தந்தனர். இதனால் உண்மையை அறிந்த கையா யுரேனசு மீது கோபம் கொண்டு கல்லால் ஒரு அரிவாள் செய்தார். அதைக் கொண்டு யுரேனசை வீழ்த்துமாறு தன் டைட்டன் பிள்ளைகளிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பயந்து பின்வாங்கினர். பிறகு குரோனசு மட்டும் தைரியமாக முன்வந்து அந்த அரிவாளை எடுத்தார். யுரேனசு கையாவுடன் உறவாட முயன்றபோது அவரின் பிறப்புறுப்பை வெட்டி குரோனசு கடலில் வீசியெறிந்தார். அதில் இருந்து பொங்கிய நுரையில் இருந்து கடவுள் அப்ரோடிட் பிறந்ததாகக் கூறப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Theoi Project, Ouranos references to Uranus in classical literature\n- Greek Mythology Link, Uranus summary of Uranus myth\n\n\n\n\n", "document_id": "ta_ta_69627"}, {"id": [1023, 7], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "சிவாலயங்களில் பூத கணங்கள் தனி வரிசையாக செதுக்கப்படுகின்றன. அவ்வாறு செதுக்கப்படும் பூத கணங்கள் குறும்பு செய்பவைகளாகவும், இசை கருவிகளை வாசித்து, நடனமாடுபவைகளாகவும் உள்ளன. சில சிவாலயங்களில் பூதங்கள் திருச்சுற்று சுவரின் மீது அமைக்கப்படுகின்றன. \n\nகணங்களின் தலைவர் கணபதி ஆவார். \n\nஆலயங்களில் சிற்ப வரிசை.\nசிவாலயங்களின் கட்டிட அமைப்பில் கூரைப்போன்ற அமைப்பினை தாங்கியவாறு பூத வரிசை என்பது அமைக்கப்படுகிறது. இந்த சிற்பங்களில் பல்வேறு வகையான பூதகணங்கள் சிற்பங்களாக செதுக்கப்படுகின்றன.\n\nஇவ்வாறான பூத வரிசையில் புலியின் முகம், கழுகின் முகம் ஆகியவற்றை வயிற்றில் வரைந்த பூதகணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாற பூதங்களை புலித்தொப்பை பூதங்கள், கழுகுத் தொப்பை பூதங்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லால்குடி சிவாலயத்தில் இவ்வாறான புலித்தொப்பை, கழுகுத் தொப்பை பூதகனங்கள் இருக்கின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- The Ganas: Hooligans of Heaven\n\n\n\n\n", "document_id": "ta_ta_88371"}, {"id": [1023, 8], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "தமிழ் நாடு, இலங்கை ஆகிய தமிழர் வாழுமிடங்களிலே கட்டப்படும் இத்தகைய வீடுகளையே தமிழர் நாற்சார் வீடுகள் என அழைக்கிறார்கள். கேரள மாநிலத்தில் இவற்றை \"நாலுகெட்டு\" என வழங்குவர். தமிழ் நாட்டில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் வாழும் பகுதிகளில் காணப்படும் நாற்சார் வீடுகள் பெயர் பெற்றவையாகும். தற்காலத்தில் இப் பாணியிலமைந்த வீடுகள் கட்டப்படுவது குறைவு. மேற்கத்தியப் பாணி வீடுகளுக்கு இடம் கொடுத்து இந்தப் பாரம்பரிய வீடுகள் மறைந்து வருகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திண்ணை\n- நடை\n\n\n\n\n", "document_id": "ta_ta_238"}, {"id": [1023, 9], "question": "இந்து தொன்மவியலில் <Query> மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.", "document": "எலிசபெத் மகாராணியாரின் வேண்டுகோளை அடுத்து 1972 ஆம் ஆண்டில் மாலைத்தீவுகள் நாட்டுப்பண்ணிற்கு இசை அமைத்துக் கொடுத்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- இலங்கையின் இசைஞானி W. D. அமரதேவ, தினகரன், டிசம்பர் 12, 2010\n\n\n\n\n", "document_id": "ta_ta_24826"}]
[{"id": [1026, 0], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "வரலாறு.\nஇருக்கைப் பட்டை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயப் பொறியாளர் ஜார்ஜ் கேலியினால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் நியூயார்க்கை சேர்ந்த எட்வர்ட் ஜே கலக்ஹார்ன்க்கு, இது சம்பந்தமாக முதல் காப்புரிமை (ஒரு பாதுகாப்பு பட்டை பிப்ரவரி 10, 1885 அன்று அமெரிக்க காப்புரிமை 312,085) வழங்கப்பட்டது.\n\n1903 இல், பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் கஸ்டவ்-டிசையர் லேவியு (Gustave-Désiré Leveau) ஒரு சிறப்பு வகை இருக்கைப் பட்டையை கண்டுபிடித்தார்.\n\n1911 ஆம் ஆண்டில், பெஞ்சமின் பௌளிஸ் குதிரைப்படை சேணம் போன்ற அமைப்பை ரைட் சகோதரர்களின் 1906ல் உருவான சிக்னல் கார்ப்ஸ் 1 என்ற வானூர்தியில் அமைத்தார். அவர் அதை அவர் வானூர்தியின் புறப்பாடு மற்றும் தரையிறங்கல் நேரங்களின் போது பயன்படுத்த வேண்டுமேன்றும் மேலும் அவரது இருக்கை அவரை உறுதியாக கட்டப்படிருக்கும் காரணத்தினால் விமானி சிறப்பாக தனது விமானத்தை கட்டுப்படுத்த முடியும் என பயன்படுத்தினார்.\n\nஉலகின் இருக்கை பட்டை பயன்பாடு பற்றிய முதல் சட்டம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், 1970ல் இயற்றப்பட்டது. இது ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிகள் இருக்கை பட்டை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.\n\nஇருக்கைப் பட்டைகளின் வகைகள்.\n- 2 புள்ளிகள்\n- லேப் (Lap)\n- சஷ் (Sash)\n- 3 புள்ளிகள்\n- இருக்கையில் பட்டை\n- 4- 5- 6- புள்ளிகள்\n- எழு புள்ளிகள்\n\nபயன்கள்.\n- பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இருக்கைப் பட்டை அணிவது விபத்தின் போது பயணி வாகனத்திலிருந்து வேறியேறி விழுவதைத்தடுக்கிறது.\n- விபத்தின் போது ஏற்படும் தாக்கத்தின் நேரத்தினை நீட்டிக்க உதவுகிறது.\n- மூளை மற்றும் முதுகுத் தண்டை பாதுகாக்கிறது\n\nஇந்தியாவில் இதற்கான சட்டங்கள்.\nஇந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டத்தின் 138வது பிரிவின் படி இருக்கை பட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்ட திருத்த வரைவில், வாகனத்தில் இருக்கைப் பட்டை அல்லது தலைக்கவசம் அணியாமல் சென்றாலோ, சிவப்பு நிற சிக்னலை மதிக்காமல் சென்றாலோ ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என நிறைவேற்றப்பட்டுள்ளது.\n\nஇந்திய நகரங்களில் இருக்கைப் பட்டை அணியாமல் சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள்:\n\nவிழிப்புணர்வு.\nஅமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் \"Click It or Ticket - Georgia\" என்ற திட்டம் மூலம் இருக்கைப் பட்டை அணிவதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி பல பிரச்சாரங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் மேடை நாடகங்கள் மூலம் இருக்கை பட்டை அணிவதனை வலியுறுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது..\nவெளியிணைப்புகள்.\n- டிசம்பர் 2 2013 முதல் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்\n- ஒரு விபத்தும் ஒரு மரணமும் சில செய்திகளும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56054"}, {"id": [1026, 1], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 11 - சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.\n- மார்ச் 30 - ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.\n- மே 1 - இங்கிலாந்தில் பளிங்கு அரண்மனையில் அனைத்துலக வர்த்தகக் கண்காட்சியை விக்டோரியா மகாராணி திறந்து வைத்தார். இது அக்டோபர் 18 வரை இடம்பெற்றது.\n- மே 15 - தாய்லாந்தின் நான்காம் ராமா மன்னனாக முடிசூடினார்.\n- ஜூலை 1 - விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.\n- செப்டம்பர் 18 - நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது.\n- அக்டோபர் - ராய்ட்டர்ஸ் செய்தித் தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.\n- அக்டோபர் 24 - யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது.\n- டிசம்பர் 2 - பிரான்சின் ஜனாதிபதி \"லூயிஸ் நெப்போலியன்\" பிரெஞ்சு தேசிய சபையைக் கலைத்து தனது பதவிக்காலத்தை நீடிக்கும் புதிய அரசியல் சட்டத்தை அறிமுகப்படுத்தினான். பின்னர் தன்னை மூன்றாம் நெப்போலியன் என்ற பெயரில் நாட்டின் மன்னனாக அறிவித்தான்.\n- டிசம்பர் 22 - இந்தியாவின் முதலாவது சரக்கு தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.\n\nநாள் அறியப்படாதவை.\n- சென்னைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n- அவுஸ்திரேலியாவில் எட்வேர்ட் ஹார்கிரேவ்ஸ் என்பவரால் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- ஏப்ரல் 16 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)\n\nஇறப்புகள்.\n- அய்யா வைகுண்டர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11503"}, {"id": [1026, 2], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "மெல்பேர்ண் ஆத்திரேலியா மற்றும் ஆசியா-பசிபிக் மண்டலத்தில் முன்னணி நிதி மையமாக விளங்குகின்றது. உலகின் மிகவும் வாழ்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் 2011 இல் முதலிடம் வகித்தது; 2002 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முதல் மூன்றிடங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. 2013 ஆம் ஆண்டில் நோர்வேயின் ஒஸ்லோவும் மெல்பேர்ணும் கூட்டாக உலகின் மிகவும் செலவுமிகு நகரமாக மதிப்பிடப்பட்டுள்ளன. இத்தரவரிசைகளில் கல்வி, மனமகிழ்வு, நலம் பேணல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகளில் மெல்பேர்ண் உயர்ந்த நிலையில் உள்ளது.\n\nபெரிய இயற்கைத் துறைமுகமான பிலிப்புத் துறையில் அமைந்துள்ள மெல்பேர்ணின் நகர மையம், இத்துறையின் வடகோடியில் யர்ரா ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. பிலிப்புத் துறையின் கிழக்கு, மேற்கு கரையோரமாக நகரமையத்திலிருந்து தெற்கில் நீளும் பெருநகரப் பகுதி டான்டெனோங், மாசெடோன் மலைகளை நோக்கும் உள்நாட்டுப் பகுதிகளுடன் விரிவடைகின்றது. நகர மையம் மெல்பேர்ண் நகரம் எனப்படும் நகராட்சிக்குட்பட்டுள்ளது; பெருநகரப்பகுதியில் 30 இற்க்கும் அதிகமான நகராட்சிகள் உள்ளன. மெல்பேர்ண் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 4,442,918 ஆகும்.\n\nவான் டீமனின் நிலத்தின் லான்செசுடனிலிருந்து இடம் பெயர்ந்தவர்களால் நியூ சவுத் வேல்ஸ் பகுதியாக ஆகத்து 30, 1835 இல் இந்த நகரம் நிறுவப்பட்டது. 1837இல் பிரித்தானிய குடியேற்றமாக அங்கீகரிக்கப்பட்டது. நியூ சவுத் வேல்சின் ஆளுநர் சேர் ரிச்சர்டு புர்கால் \"மெல்பேர்ண்\" எனப் பெயரிடப்பட்டது; அந்நாளைய பிரித்தானியப் பிரதமர் மேல்பேர்ணின் இரண்டாவது வைகவுண்டு நினைவாக இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார். 1847 ஆம் ஆண்டில் இதனை நகரமாக ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா அறிவித்தார். மெல்பேர்ண், 1851 இல் புதியதாகப் பிரிக்கப்பட்டு உருவான விக்டோரியா குடியேற்றப்பகுதியின் தலைநகரமாயிற்று. 1850 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விக்டோரியாவின் தங்க வேட்டையின்போது மெல்பேர்ண் உலகின் மிகப்பெரிய, செல்வமிகு நகரங்களில் ஒன்றாக உருவானது. 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியக் கூட்டமைப்பிற்குப் பின் புதிய ஆத்திரேலியா நாட்டிற்கு 1927 வரை மெல்பேர்ண் தலைநகரமாக விளங்கியது.\n\nமெல்பேர்ண் ஆத்திரேலியாவின் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படுகின்றது. நிகழ்த்து கலைக்கும் காட்சிக் கலைக்கும் பன்னாட்டு மையமாக விளங்குகின்றது. ஆத்திரேலியாவின் நடன வடிவங்களின் பிறப்பிடமாக மெல்பேர்ண் கருதப்படுகின்றது: \"மெல்பேர்ண் ஷபிள்\" மற்றும் \"நியூ வோக்\". ஆத்திரேலியாவின் திரைப்படத்துறையின் பிறப்பிடமும் இதுவே ஆகும்; உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் இங்குதான் உருவானது. ஆத்திரேலிய தற்கால ஓவியக்கலை (\"எய்டல்பர்கு பாணி\" என அறியப்படுகின்றது), அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம், மற்றும் ஆத்திரேலியத் தொலைக்காட்சி ஆகியன தோன்றியவிடமும் மெல்பேர்ண் தான். அண்மைக்காலங்களில் யுனெசுக்கோ இலக்கிய நகரமாகவும் தெருக்கலைகளின் முதன்மை மையமாகவும் விளங்குகின்றது. ஆத்திரேலியாவின் பெரிய, பழமைவாயந்த பல பண்பாட்டு அமைப்புக்களான \"ஆத்திரேலிய அசை பட மையம்\", மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெலெபேர்ண் அருங்காட்சியகம், மெல்பேர்ண் உயிரியற் பூங்கா, விக்டோரியா தேசியக் கலைகாட்சியகம், யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களமான ரோயல் கண்காட்சிக் கட்டிடம் ஆகியன அமைந்துள்ளன.\n\nபெருநகரப் பகுதிக்கும் மாநிலத்திற்கும் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கும் மெல்பேர்ண் வானூர்தி நிலையம் (துல்லாமரைன் வானூர்தி நிலையம் எனவும் அறியப்படுகின்றது), ஆத்திரேலியாவின் இரண்டாவது மிகுந்த போக்குவரத்து மிக்க நிலையமாக உள்ளது. மெல்பேர்ண் துறைமுகம் ஆத்திரேலியாவின் மிகுந்த போக்குவரத்துள்ள கடற்கரைத் துறைமுகமாக விளங்குகின்றது. நகரத்தில் மிக விரிவான போக்குவரத்து அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தொடர்வண்டி நிலையம் பிளைண்டர்சு தெரு நிலையமாகும். வட்டாரப் போக்குவரத்திற்கு சதர்ன் கிராஸ் (முன்பு இசுபென்சர் தெரு நிலையம்) முனையம் உள்ளது; இங்கு பேருந்து முனையமும் உடனமைக்கப்பட்டுளது. மெல்பேர்ணின் அமிழ் தண்டூர்தி அமைப்பு உலகின் மிகப் பெரியதாகும்.\n\nவிளையாட்டு.\n1956 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் மெல்பேர்ணில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது (தென்னரைக்கோளத்தில் முதலாவது ஒலிம்பிக் போட்டி இதுவாகும், முன்னர் நடைபெற்ற போட்டிகள் ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற்றது). இந்த நகரம், சர்வதேச அளவிலான மிகப்பெரிய மூன்று வருடாந்த போட்டிகளின் தாயகம். மெல்பேர்ண் \"உலகின் உச்சகட்ட விளையாட்டு நகரம்\" ஆக 2006, 2008 & 2010 ஆண்டுகளில் இடம்பெற்றது. இந்த நகரத்திலேயே தேசிய விளையாட்டு அருங்காட்சியகம் அமைந்துள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- மெல்பேர்ண் நகரம் அலுவல்முறை வலைத்தளம்\n- மேல்பேர்ண் குறித்த அலுவல்முறை சுற்றுலா வாரியத் தளம்\n- மெல்பேர்ண் மக்கள்தொகை முன்னீட்சிகள்\n- மெல்பேர்ண் வானிலை: தற்போதைய நிலையும் முந்தையத் தரவுகளும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1823"}, {"id": [1026, 3], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "சிறையின் வரலாறு.\nசிறைச்சாலை மறு சீரமைவு திட்டம் என்ற பெயரில் சிறைச்சாலை ஒழுங்குமுறை சட்டம் முதன் முதலில் 1835 இல் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் படி 1862ம் வருடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மைய சிறைச்சாலை சேலத்தில் கட்டப்பட்டது. இச்சிறைச்சாலை 113.19 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இச்சிறைச்சாலை மொத்தம் 1432 தனி அறைகளைக் கொண்டுள்ளது. இங்கு 700 கைதிகளைச் சிறை வைக்கக்கூடிய இட வசதி உள்ளது. மேலும் ஆங்கிலேயர்கள் தொடர் கைதிகளைச் சிறைவைக்க இச்சிறைச்சாலையைப் பயன்படுத்திக் கொண்டனர். சேலம் மைய சிறைச்சாலை \"கருப்புகுல்லா சிறை\" என்றும் \"ஆலாங்கோட்டை சிறை\" எனவும் அழைக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.prisons.tn.nic.in/history.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_50004"}, {"id": [1026, 4], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "துரைமுருகன் முதன் முதலில் 1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n\nஆதாரம்.\n- \"Four decades on, this veteran leader is still going strong\", தி இந்து (ஆங்கிலம்), 22 ஏப்ரல் 2016\n\nவெளி இணைப்புகள்.\n- துரைமுருகனின் புகழுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_11288"}, {"id": [1026, 5], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "நிகழ்வுகள்.\n- ஏப்ரல் 27 - மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.\n- செப்டம்பர் 6 - பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.\n\nதேதி அறியப்படாதவை.\n- சென்னையில் போர்த்துக்கீசர் சாந்தோம் என்ற துறைமுகத்தை நிறுவினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10637"}, {"id": [1026, 6], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "மூலக்கூற்று உயிரியல் துறையில் மரபணு வெளிப்பாட்டைக் கண்டறிவதில் பச்சை ஒளிர்புரதம் பெரிதும் பயன்படுகிறது. மார்டின் சால்ஃபே, ஒசாமு சிமோமுரா, ரோகர் சியன் ஆகியோர் இப்புரதம் குறித்த ஆய்விற்காக 2008 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82443"}, {"id": [1026, 7], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "2012.\nசமச்சீர்க் கல்வி திட்டத்தின் கீழ் முதன் முதலில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சூன் 4, 2012ல் வெளியாயின. அதில் மாநில அளவில் தஞ்சை மாணவர் பி. ஸ்ரீநாத் முதலிடம் பிடித்தார். இவர் 500க்கு 497 மதிப்பெண் பெற்று இதுவரை யாரும் பெறாத வகையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் நான்கு பாடங்களில் சதமடித்தார்.. இத்தேர்வில் சென்னையைச் சேர்ந்த அஞ்சலா பேகம், ரம்யா ஸ்ரீஷா கோடா, மிதிஷா சுரானா ஆகிய மாணவியர் 500-க்கு 497 மதிப்பெண் பெற்றனர். ஆனால் அவர்கள் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் மாநில தரவரிசையில் இடம்பெறவில்லை. முன்னதாக இத்தேர்விற்கு பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 50 ஆயிரத்து 922 மாணவர்கள் தேர்வெழுதியதில் 9 லட்சத்து 5 ஆயிரத்து 538 பேர் தேர்ச்சியடைந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44748"}, {"id": [1026, 8], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "இருப்பினும், புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் இதை மறுத்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\n1980 இறுதியில் பிற இயக்கங்கள் கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்ட பொழுது, விடுதலைப் புலிகள் அதை அப்பொழுது எதிர்த்து பரப்புரை செய்ததும், இலங்கை இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10298"}, {"id": [1026, 9], "question": "உலகின் முதன் முதலில் <Query> (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.", "document": "வெளியிணைப்புகள்.\n- பன்னாட்டு ரக்பி வாரியம் - இணையதளம்\n- ரக்பி யூனியன் விதிகள்\n- IRB உலக தரவரிசை\n\n\n\n\n", "document_id": "ta_ta_22524"}]
[{"id": [1027, 0], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5161"}, {"id": [1027, 1], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "அதிக நாட்கள் ஓடிய திரைப்படம்.\n1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. ராயல் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட இத்திரைப்படம் சென்னை ப்ராட்வே திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி நாளைக் கண்டது.\n\nஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம்.\nபதினொரு இயக்குனர்கள் 12 கதாநாயகர்கள் 8 கதாநாயகிகள் இணைந்து நடித்து 24 மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்ட சுயம்வரம் என்னும் தமிழ் திரைப்படம் உலக சாதனை புத்தகமான கின்னஸ் இல் பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம்.\n1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட நவயுவன் முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.\n\nவெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம்.\nகெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றனர்.\n\nஅதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம்.\n1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 62 பாடல்களைக் கொண்டிருந்தது.\n\nதமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம்.\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் முதன் முதலாக 70 எம்.எம் அளவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் வெளிவந்தது இவ்வதிரடித் திரைப்படம்.\n\nதமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம்.\n1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.\n\nசர்வதேச விருது பெற்ற முதல் ஈழத்து குறும்படம்.\n2009 ஆம் ஆண்டு தமிழியம் சுபாஸ் தயாரித்து இயக்கிய வன்னி எலி குறும்படம் வங்காளதேசத்தில் நடைபெற்ற 11 சர்வதேச சுதாசின குறும்பட விழாவில் சிறந்த கதைப் படத்திற்கான விருதை பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3533"}, {"id": [1027, 2], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "நடிகர்கள்.\n- அஜித் குமார்\n- சங்கவி\n- நாசர்\n- தலைவாசல் விஜய்\n- சார்லி\n\nபாடல்கள்.\nஇசையமைப்பாளர் பாலபாரதி இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து ஆவார். \nஅமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுணையாக இருந்தன. அவற்றுள் \"தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே\", மற்றும் \"புத்தம் புது மலரே\" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாக இருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32035"}, {"id": [1027, 3], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- iffi.gov.in\n- behindwoods.com, \"Malaikallan for Diwali\"\n- entertainment.oneindia.in, \"Rajkiran revives Malaikallan\"\n- hinduonnet.com\n- hindu.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_5205"}, {"id": [1027, 4], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "உசாத்துணை.\nBalamani 1937, ராண்டார் கை, தி இந்து, நவம்பர் 22, 2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_8967"}, {"id": [1027, 5], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "பாடல்கள்.\nபாடலாசிரியர் - கபிலன்\n- அலெ அலெ - கார்த்திக், சித்ரா சிவராமன்.\n- பூம் பூம் - அட்னன் சாமி, சாதனா சர்க்கம்\n- மாறோ மாறோ - கார்த்திக் (பாடகர்)|கார்த்திக், குணால், ஜோர்ஜ், அனுபமா, சுனிதா\n- டேட்டிங் - பிலாஸ், வசுந்தரா தாஸ்\n- கேர்ட்பிரண்ட் - கார்த்திக், திப்பு, டிம்மி\n- பிளீஸ் சேர் - குணால், கிளிண்டன், சரன், சின்மயி\n- சரெகமா - லக்கி அலி, பிலாஸ், வசுந்தரா தாஸ்\n\nதுணுக்குகள்.\n- ஒரு பாடல் காட்சியில் 62 கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.\n- அலெ அலெ பாடல்காட்சி உலகின் மிகப்பெரிய தோட்டமான Bride Stove Lavender இல் படமாக்கப்பட்டது.\n- ஹிந்திப் பாடகர்களான அட்னன் சாமி மற்றும் லக்கி அலி இருவரும் முதல்முறையாகத் தமிழ்த் திரைப்படத்தில் பாடியதும் குறிப்பிடத்தக்கது.\n- 'time-slice' யுக்தியைக் கொண்டு பாடல் அமைக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.\n\nவெளியிணைப்புகள்.\n- சர்வதேச திரைப்படத் தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4696"}, {"id": [1027, 6], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "பாடல்கள்.\nவிஜய் ஆண்டனி இசையமைப்பில் ஐந்து பாடல்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.\n- பூமிக்கு வெளிச்சம் - காயத்திரி, ராகுல் நம்பியார்\n- டைலாமோ - சங்கீதா, விஜய் ஆண்டனி\n- கிட்ட நெருங்கி - சுக்விந்தர் சிங், காயத்திரி\n-  நெஞ்சாங்கூட்டில் - ஜெயதேவ், ராஜலட்சுமி\n- பூ மீது - மால்குடி சுபா\n\nவேறு சில தகவல்கள்.\n- இப்படம் ஜீவாவின் ராம் வெற்றிக்குபிறகு வெளிவந்தது.\n- இப்படத்தில் ஃபக்ரூ எனும் மூன்று அடி உயரமேயுள்ள குள்ள நடிகர் நடித்தார்.\n- இப்படம் சசியின் மூன்றாவது திரைப்படம். முதலிரண்டு திரைப்படங்கள் சொல்லாமலே, ரோஜாக்கூட்டம்.\n- எஸ். ஜே. சூர்யா மற்றும் விஷால் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- இந்தியாகிலிட்ஸ் இணையதளத்தில் விமர்சனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14277"}, {"id": [1027, 7], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "பாடல்கள்.\n- \"கூவாமல் கூவும் கோகிலம்\" (பாடியோர்: எம். எல். வசந்தகுமாரி, திருச்சி லோகநாதன்; இயற்றியவர்: கண்ணதாசன்; இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி; நடிப்பு: மனோகர், பத்மினி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_7004"}, {"id": [1027, 8], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35969"}, {"id": [1027, 9], "question": "1954 இல் வெளிவந்த <Query> பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.", "document": "நடிகர்கள்.\nசத்யராஜ்பிரபுஅம்பிகாராதாஜனகராஜ்ரகுவரன்வெண்ணிற ஆடை மூர்த்திஜெய்கணேஷ்ரி.எஸ்.ராகவேந்தர்தியாகுஆனந்த்சின்னி ஜெயந்த்சார்லிஎம்.ஆர்.கேகுமரிமுத்துகொடுக்காபுளி செல்வராஜ், மனோரமாஎஸ். என். பார்வதிசி. ஆர். சரஸ்வதிஜெயலலிதாபிரியாஅஞ்சனாபேபி சந்தியா \nபாடல்கள்.\nஇத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18728"}]
[{"id": [1028, 0], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "இது கிமு 470 - கிமு 391 ஆண்டு காலப் பகுதியில் வாழ்ந்த மோகி அவர்களின் மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது. முறை வழியான வாதங்களை முன்வைத்த முதல் சீன மெய்யியல் பிரிவு இதுவாகும்.\n\nஅடிப்படை நூல்கள்.\n- Mohist Canons\n\n\n\n\n", "document_id": "ta_ta_21356"}, {"id": [1028, 1], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "நம்பிக்கைகளும் நடத்தைகளும்.\nரொல்சுரோயன் இயக்கத்தார் கிறித்தவர்களாக தம்மை அடையாளப்படுத்தினாலும், கிறித்தவ சமய அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொள்வதில்லை. யேசுவின் அற்பதங்களை விட அவரின் கற்பித்தல்களிலேயே இவர்கள் கவனம் செலுத்தினார்கள். \n\nஎளிய வாழ்முறை, பெரும்பாலும் மரக்கறி உணவு, மது அருந்தாதல், புகைப் பிடிக்காதல், பிரம்மாசியம் என்று வாழ்வார்கள். இவர்கள் அமைதிவாதிகள். nonresistance கொள்கையாளர்கள். ரொல்சுரோய் கிறிதவர் என்பதன் பொருள் என்ன என்பதை பின்வரும் ஐந்து முன்மொழிவுகளின் முன்வைக்கிறார். \n- உன் எதிரிகளை நேசி\n- கோபம் கொள்ளாதே\n- தீயதை தீயதால் எதிர்க்காதே, தீயதற்கு நன்மையைக் கொடு\n- ஆசை கொள்ளாதே\n- ஆணைகளை ஏற்காதே\n\n\n\n\n", "document_id": "ta_ta_42399"}, {"id": [1028, 2], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "எல்லா மனிதர்களும் கெட்டவர்கள், ஒழுங்கைப் பேண அவர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பது இம்மெய்யியலின் சாரம்சம் ஆகும். அரசினதும், ஆட்சியாளர்களினதும் அதிகாரத்தை பலப்படுத்த உதவும் கொள்கையாக இது விளங்குகிறது. ஹான் ஃபெய் சி (\"Han Fei Zi\"), ஷாங் பிரவின் நூல் (\"The Book of Lord Shang\") ஆகியவை இவ்வகை இம்மெய்யியலின் அடிப்படை நூல்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21359"}, {"id": [1028, 3], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "அக்கறைகள்.\n- உலகின் தன்மை: இயற்கை, அகம், புறம், அகப்புறம், புறப்புறம்\n- வாழ்வின் நோக்கங்கள்/உறுதிப் பொருட்கள்: அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு\n- வாழ்தலில் ஒழுக்கம், பண்பு: அறக் கோட்பாடு, காதல், மானம், வீரம்\n- திணைக் கோட்பாடு\n- தமிழர் சமூகக் கோட்பாடு\n- திராவிட மெய்யியல்\n- தமிழ் தேசியம்\n\nமுறையியல்.\n திருக்குறள் - 423\n\nவரலாறு.\nதிணைக் கோட்பாடு.\n\"முக்கிய கட்டுரைகள்: திணை விளக்கம், தமிழர் நிலத்திணைகள்\"\n\nசமய மெய்யியல்கள்.\n- இயற்கை வழிபாடு\n- சிவன், முருகன், கண்ணன்\n- வேதம்\n- சமணம்\n- பெளத்தம்\n- ஆசீவகம்\n- சைவ சிந்தாந்தம்\n- இசுலாம்\n- கிறித்தவம்\n- கொற்றவை/துர்க்கை/காளி\n\nதிராவிடக் கருத்தியல்.\nதிராவிட இயக்கத்தின் தோற்றம் 1891 ஆம் ஆண்டளவில் அயோத்தி தாசர் என்பவரால் தொடங்கப்பட்ட திராவிட மகாஜன சபா என்னும் இயக்கத்தில் இருந்து தொடங்குகிறது. சுயமரியாதை இயக்கம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மனித உரிமைகளை நிலைநிறுத்தப் போராடியது. திராவிட இயக்கம் தற்கால தமிழ்நாட்டு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியும் வருகிறது. இன்றைய தமிழ்நாட்டின் எழுச்சிக்கு திராவிட கருத்தியல் ஏதுவாக்கியது எனலாம்.\n\nதிராவிட கருத்தியல் பகுத்தறிவு, சமுக நீதி, சமத்துவம், சமூக முன்னேற்றம், பெண்ணுரிமை, நாத்திகம், தமிழ் தேசியம், பொருளாதார மேம்பாடு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரப் பகிர்வு (சுயநிர்ணய அல்லது விரிவான சுதந்திரங்களை உடைய மாநிலங்கள்), இட ஒதிக்கீடு, நிலச்சீர்திருத்தம், அனைவருக்கும் இலவசக் கல்வி, தொழிற்துறை மேம்பாடு ஆகியவற்றை திராவிட இயக்கம் முன்னெடுத்தது.\n\nதாக்கங்களும் மாற்றங்களும்.\nதமிழர் மற்றைய சமூகங்களோடு சந்தித்துக்கொண்ட போது தமிழரின் மெய்யியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பிற திராவிட, வட இந்திய, இஸ்லாமிய, ஐரோப்பியத் தொடர்புகள் தமிழர் மெய்யியலை மாற்றியமைத்திருக்கின்றன. தமிழர் இடப்பெயர்வுகளும் தமிழரை ஆபிரிக்கர், மாலாயர், அமெரிக்க முதற்குடியினர் எனப் பலரோடு அறிமுகம் செய்து தமிழர் மெய்யிலை பாதித்து இருக்கின்றன.\n\nஆய்வு.\n- அருணன். \"தமிழரின் தத்துவ மரபு\". சென்னை: வசந்தம் வெளியீட்டகம்.\n- தேவ.பேரின்பன். \" தமிழர் தத்துவம்\". சென்னை : நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பி.லிட்.\n- அருண்குமர் மு.சு. \" தமிழ் இலக்கியங்களில் பூதவாதச் சிந்தனை மரபு\" . பெரியார் பல்கலைக்கழகம் : ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடு (2009).\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் அழகியல்\n\nஉசாத்துணைகள்.\n- கி. லஷ்மணன். (2000). \"இந்திய தத்துவ ஞானம்\". கொழும்பு: பழனியப்பா பிரதர்ஸ். \nவெளி இணைப்புகள்.\n- இந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத் தமிழகத்தில் மட்டுமே காணமுடியும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_12701"}, {"id": [1028, 4], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "ஆரம்பகால இசுலாமிய மெய்யியல் ஹிஜ்ரி 2ஆம் நுாற்றண்டு இசுலாமிய வருடத்தில்(கி.பி.9ஆம் நுாற்றாண்டு) தொடங்கியதுடன்,ஹிஜ்ரி 6ஆம் நுாற்றாண்டு (கி.பி. 12ஆம் நுாற்றாண்டு) வரை நீடித்தது.இசுலாமிய பொற்காலம் என அறியப்படும் காலப்பகுதியில்,நவீன மெய்யியல் மற்றும் விஞ்ஞானம் போன்ற துறைகளிலும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சியிலும் இசுலாமிய மெய்யியல் ஒரு முக்கிய செல்வாக்கைப் பெற்றிருந்தது.இச் செல்வாக்கு 'உலகின் ஒரு மிகப்பெரிய தொழிநுட்பம் உலக வரலாற்றில் பரிமாறிக் கொள்ளப்பட்டது' என்ற கருத்தால் பரதிநித்துவப்படுத்தப்பட்டு இருந்தது.\n\nஅக்கறைகள்.\n- இசுலாமிய இறையியல்\n- நம்பிக்கையும் பகுத்தறிவும்\n- இருத்தல்\n- அறிவறிவியல்\n\nகருத்துருக்கள்.\n- தாவ்கிட் - கடவுள் ஒன்றே\n- அறங்காவலர்\n- நீதி\n- இல்ம் - அறிவு\n- ஜிகாத்\n- இஜ்திகாத் - சமய சட்டவாக்கம்\n- தக்லித் - அறிவார்ந்த பின்பற்றல்\n\nவரலாறு.\n- 611 - முதல் வெளிப்பாடு\n- 800 - 1100 - இசுலாமிய பொற்காலம்\n\n- 1058–1111 - அல் கசாலி - மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை\n- 1126-1198 - அவ்ரோசு\n- 1300 - உலாமா பலம் பெறுகிறது - தக்லிக், இல்ம் சமய அறிவாக மட்டுப்படுத்தப்படல்\n\nமெய்யியலாளர்கள்.\n- அவ்ரோசு\n- அல் கசாலி\n- அபு முசல் அசாரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_21463"}, {"id": [1028, 5], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇன்று ஆப்பிரிக்கா என அறியப்படும் கண்டத்திலேயே பண்டைய எகிப்திய நாகரிகம் சிறப்புற்று இருந்தது. வட ஆபிரிக்காவில் இசுலாம் மிக விரைவாக பரவியது. எனினும் பெரும்பான்மை ஆபிரிக்கா இந்த நாகரிங்களிற்கு அப்பாலேயே வரலாற்றின் நீண்ட காலத்துக்கு இயங்கியது. பெரும்பான்மை ஆபிரிக்கா எழுத்து நுட்பத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், நுட்பங்கள் வாய்மொழி வழியாக, வழக்கங்கள் நடத்தைகள் வழியாக கற்கப்பட்டு வந்தன.\n\nஇன்று ஆப்பிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி இவ்வாறு வாய்மொழியாக வழங்கிவந்த சிந்தனைகள் ஆகும். இவை முதலில் ஐரோப்பியர்களாலேயே ஆவணப்படுத்தப்பட்டன. ஐரோப்பியர்கள் தமது மெய்யியல் முறையை வைத்து ஆபிரிக்க சிந்தனையைப் புரிந்து கொள்ள முற்பட்டார்கள். இதனால் இன்று ஆபிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் பெரும் பகுதி ஐரோப்பிய சிந்தனை சட்டத்தின் ஊடாக, ஐரோப்பிய மொழிகளின் ஊடாக எமக்கு கிடைக்கின்ற ஆக்கங்கள் ஆகும். எ.கா Placide Tempels, Lucien Lévy-Bruhl, Marcel Griaule ஆகியோருடைய ஆக்கங்கள்.\n\nஆபிரிக்க மெய்யியல் பற்றிய ஆபிரிக்கர்களின் ஆக்கங்கள் முதலில் ஐரோப்பிய கல்வி பெற்ற ஆபிரிக்கர்களாலேயே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களின் ஆக்கங்கள் ஐரோப்பியர்களுடன் கருத்து மோதலிலும், சமரசத்திலும் ஈடுபடுகின்றன. Kwasi Wiredu, Paulin J. Hountondji, Segun Gbadegesin, D. A. Masolo, Kwame Gyekye ஆகியோருடைய ஆக்கங்கள் இந்த நிலையைச் சார்ந்தவை.\n\n1950 களில் 1960 களில் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. எனினும் இந்த நாட்டு பலகலைக்கழகங்களில் ஆபிரிக்க மெய்யியல் துறை அக்காலத்தில் தொடங்கப்படவில்லை.\n\nமூலங்கள்.\n- மூத்தோர், கதைசொல்லிகள், சமய குருமார்கள்\n- பழ மொழிகள்\n- நாட்டார் கதைகள்\n- அற வழக்குகள்\n- சடங்குகள்\n- வரலாற்று ஆவணங்கள்\n- நூல்கள்\n- தொல்பொருட்கள்\n\nசிந்தனைப் பிரிவுகள்.\nஆபிரிக்க மெய்யியல் என்ற ஒன்று உண்டா என்பதே ஆபிரிக்க மெய்யியலில் ஒரு முக்கிய கேள்வியாக இருக்கிறது. எழுதப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில், மேற்கத்தைய மெய்யியலுக்கு ஒத்த முறையியல் இல்லாத நிலையில் இக் கேள்வி எழுகின்றது. வாய்மொழி ஆதாரங்கள், ஆபிரிக்கர்களின் சிந்தனைக் களங்களும் முறைகளும், தற்கால வளர்ச்சிகள் ஆகியவை ஆபிரிக்க மெய்யியல் ஒன்று உண்டு என்று சுட்டி நிற்கின்றன.\n\nசிந்தனையாளர்கள்.\n- Alexis Kagame\n- Robert Bin Shaaban\n- Wole Soyinka\n- நுகுகி வா தியங்கோ\n- Paulin J. Hountondji\n- Kwasi Wiredu\n- Henry Odera Oruka\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஆப்பிரிக்க மொழிகள்\n- கறுப்புத் தோல், வெள்ளை முகம்மூடிகள்\n\nஉசாத்துணைகள்.\n- \"Return to My Native Land\" By Aimé Césaire\n- \"An introduction to African philosophy\" By Samuel Oluoch Imbo\n- Tsenay Serequeberhan ed. 1991. \"African Philosophy: The Essential Readings\". Paragon House.\n\nவெளி இணைப்புகள்.\n- The Making of a Tradition: African Philosophy in the New Millenium by Dismas A. Masolo\n- African Sage Philosophy\n- Négritude\n- Akan Philosophy of the Person\n- African Philosophy — African Studies Centre\n\n\n\n\n", "document_id": "ta_ta_21619"}, {"id": [1028, 6], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "இவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் ராஸ்தாசு எனவும், ராஸ்தஃபாரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். ராஸ்தஃபாரி வாழ்க்கை ராசுத்தாஃபாரினியம் எனவும் சிலரால் வழங்கப்படுகிறது. \"ராஸ்தஃபாரி\" என்ற பெயர் \"ராஸ் தஃபாரி\" என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. ராஸ் என்பது தலைவர் என்பதைக் குறிக்கும். தஃபாரி என்பது மன்னர் ஹைலி செலாசியின் முதற் பெயர் ஆகும். ஜா (\"யாவே\" அல்லது \"ஜெஹோவா\") என்பது கடவுளைக் குறிக்கும் விவிலியப் பெயர் ஆகும்.\n\nகஞ்சத்தைப் பிடிக்கிறது, ஆப்பிரோசென்ட்ரிக் மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். பாப் மார்லி மற்றும் பல்வேறு ரெகே இசைக் கலைஞர்களின் இசையால் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரி சமயத்தை சேர்ந்தவர்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13273"}, {"id": [1028, 7], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "இது ஒரு கண்ணோட்டம், அணுகுமுறை மற்றும் ஒரு வாழ்க்கைமுறை என்றே கூறலாம். நவீனம் ஒரு கண்ணோட்டமாக, அணுகுமுறையாக கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஐரோப்பாவில் நிலவிய அறிவொளிக் காலத்தில் (\"Enlightenment era\") எழுந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10013"}, {"id": [1028, 8], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள்.\nஎதிர்ப்பைத் தெரிவிக்க இரண்டு முக்கிய வழிமுறைகள் உண்டு. அவை:\n\n1. அறவழிப் போராட்டம்\n2. ஆயுதவழிப் போராட்டம்\n\nஅறவழிப் போராட்டம்.\n\"அறவழிப் போராட்டம்\" வன்முறை அற்ற போராட்ட வடிவங்களை வலியுறுத்துகின்றது. போராட்டத்தின் இலக்கு அநீதியை எதிர்ப்பது மட்டுமே. அதாவது, அதற்கு பொறுப்பான மனிதர்களின் தவறை உணரவைத்து மாற்றத்தைக் கொண்டுவரவது. அந்த மனிதர்களை பழிவாங்குவதோ, அல்லது தண்டனைக்கு உட்படுத்துவையையோ அறவழிப் போராட்டம் மைய இலக்காக கொள்வது இல்லை.\n\nஅறப்போராட்ட வழிமுறையில் அகிம்சை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை, புறக்கணிப்புமுக்கிய போராட்ட வடிவங்கள் ஆகும். அறப்போராட்ட வழிமுறைகள் அனேக மனிதர்கள் அடிப்படையில் நல்நோக்கு கொண்டவர்கள், அனைவரும் வேண்டிய பெற்று நல்வாழ்க்கை வாழ விரும்புவர்கள் என்ற நம்பிக்கையில் அமைந்தது.\n\nஆயுதவழிப் போராட்டம்.\nஆயுதப் போராட்டம் வன்முறைப் போராட்டம் ஆகும். பொதுவாக இது அறவழிப் போராட்ட வடிவங்கள் பயனற்றவை என்று நடைமுறையில் உணரப்படும்போது, கடைசிக்கட்ட நடவடிக்கையாக அல்லது தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதாகவே கூறப்படுகின்றது. ஆயுதப்போராட்ட வழிமுறையில் மரபுவழிப் போர், கரந்தடிப் போர், பயங்கரவாதம் முக்கிய வடிவங்கள் ஆகும்.\n\nதமிழ்ச் சூழலில் எதிர்ப்பு போராட்டம்.\nதமிழ்ச் சூழலில் எதிர்ப்பு போராட்டம் பற்றி விரிவான ஆய்வுகள் இதுவரை இல்லை. பக்தி இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கங்கள், ஈழப் போராட்ட இயக்கங்கள் போன்றவை தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு போராட்டத்தின் வினையாக்கங்கள் எனலாம். இவை பெரும்பாலும் சமய, சமூக, அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்தன.\n\nபொருளாதார பிரச்சினைகளை முன்வைத்த இடதுசாரி தமிழ் அமைப்புகள் தமிழ்ச்சூழலில் வலுப்பெறவில்லை. சுற்றுசூழல் பேணலை அல்லது பாதுகாப்பை முன்னிறுத்தும் அமைப்புகளும் தமிழ்ச்சூழலில் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- எதிர்ப்புப் போராட்ட தலைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Gene Sharp’s list of 198 methods of nonviolent action\n- அகிம்சையின் மரணம்\n- அகிம்சையைப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம்! - பெரியார்\n- இலங்கையில் காந்தியின் பொருத்தம் - கலாநிதி குமார் ரூபசிங்க\n- Towards a theory of protest\n- Diffusion Models of Cycles of Protest as a Theory of Social Movements\n\nதமிழ்நாடு தலித் போராட்ட முனைகள்.\n- எதிர்ப்பு போராட்ட போராளியின் பகிர்வுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_9988"}, {"id": [1028, 9], "question": "<Query> அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- An introduction to the Philosophy of Religion by Paul Newall.\n- Philosophy of Religion Useful annotated index of religious philosophy topics.\n- Philosophy of Religion .Info Introductory articles on philosophical arguments for and against theism.\n- The Australasian Philosophy of Religion Association\n- Introductory Articles Into the Philosophy of Religion from University of Notre Dame\n\n\n\n\n", "document_id": "ta_ta_64327"}]
[{"id": [1029, 0], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "இதனையும் காண்க.\n- ஆர்மீனிய இனப்படுகொலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_7482"}, {"id": [1029, 1], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "பல நூற்றாண்டுகளாக கெல்ட்டியர், ரோமர்கள், குன்கள், சிலாவியர்கள், கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோரின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகள் இறுதியில், 9ம் நூற்றாண்டின் இறுதியில் அங்கேரி நாடு அங்கேரிய இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது. ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன் 1000 ஆம் ஆண்டில் அங்கேரியை கிறித்தவ இராச்சியமாக மாற்றி அதன் அரசனானான். 12ம் நூற்றாண்டில் அங்கேரி மேற்குலக நாடுகளில் ஒரு மத்திய ஆதிக்க நாடாக வளர்ந்து, 15ம் நூற்றாண்டிற்குள் அதன் உச்சத்தை அடைந்தது. 1526 இல் இடம்பெற்ற மோகாக் சண்டையை அடுத்து அங்கேரியின் ஒரு பகுதி 150 ஆண்டுகளுக்கு உதுமானியரின் ஆதிக்கத்தில் (1541–1699) இருந்தது. அதன் பின்னர் ஆப்சுபூர்க் பேரரசின் ஆட்சிக்குள் வந்த அங்கேரி, 1867-1918 காலப்பகுதியில் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் அதிகாரத்தில் இருந்தது.\n\nமுதலாம் உலகப் போரை அடுத்து, அங்கேரி தனது 71% நிலப்பகுதியையும், 58% மக்கள்தொகையையும், 32% அங்கேரிய இனக்குடிகளையும் இழந்ததை அடுத்து 1920 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திரயானன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்க்கேரியின் தற்போதைய எல்லைகள் வகுக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது அங்கேரி அச்சு நாடுகளுடன் இணைந்து போரிட்டது. இதனால் அது மேலும் தனது பலத்தையும், மக்களையும் இழந்தது. போரின் முடிவில், அங்கேரி சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கிற்குள் வந்தது. இதனால் அங்கு 1947 முதல் 1989 வரை நாற்பதாண்டு-கால கம்யூனிச ஆட்சி நிலவியது. 1956 அங்கேரியப் புரட்சியின் போது இந்நாடு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 1989 இல் ஆசுதிரியாவுடனான எல்லைப் பகுதியை அது திறந்து விட்டதை அடுத்து அங்கு கம்யூனிசம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.\n\n1989 அக்டோபர் 23 இல் அங்கேரி சனநாயக நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. இன்று மிக அதிகமான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணைக் கொண்டுள்ள இந்நாடு ஒரு உயர்-நடுத்தர-வருவாயைக் கொண்ட நாடாக உள்ளது. அங்கேரி ஒரு பிரபலமான சுற்றுலா ஈர்ப்பு நாடாகும். இங்கு ஆண்டுக்கு 10.675 மில்லியன் (2013) சுற்றுலாப் பயணிகள் வருகின்றன. இங்கு உலகின் மிகப் பெரிய வெப்ப நீர்க் குகை, உலகின் இரண்டாவது பெரிய வெந்நீரூற்று (ஏவீசு ஏரி), நடு ஐரோப்பாவின் மிகப் பெரிய ஏரி (பலத்தான் ஏரி), ஐரோப்பாவின் மிகப் பெரிய இயற்கை புன்னிலம் (ஓர்த்தோபாகி தேசிய வனம்) ஆகியன இங்குள்ளன.\n\nவரலாறு.\n\"ஹங்கேரி\" என்ற பெயர் 7ம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அங்கேரியப் பழங்குடிகள் பல்கார் கூட்டமைப்பில் ஒரு பகுதியினராக இருந்த போது ஓன்-ஓகுர்\" (\"On-Ogur\") என அழைக்கப்பட்டனர். இது ஓகுர் மொழிகளில் \"பத்து அம்புகள்\" என்று பொருள்.\n\nகிபி 895 இற்கு முன்னர்.\nகிமு 35 இற்கும் 9 இற்கும் இடையில் உரோமைப் பேரரசு தன்யூப் ஆற்றின் மேற்குப் பிரதேசத்தைக் கைப்பற்றினர். கிபி 4ம் நூற்றாண்டின் இறுதிக்குள் பிற்காலத்தைய அங்கேரியின் பகுதியான பனோனியா ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிபி 41–54 இல், 600 ஆண்களைக் கொண்ட ரோமப் படையினர் பனோனியாவில் குடியேறினர். இக்குடியிருப்புப் பகுதி அக்கின்கம் என அழைக்கப்பட்டது. இப்பகுதியைச் சுற்றி மக்கள் குடியேறத் தொடங்கினர், கிபி 106 இற்குள் அக்கின்கம் இப்பிராந்தியத்தின் ஒரு முக்கிய வணிக மையமாக உருவெடுத்தது. இது இப்போது புடாபெஸ்டின் ஓபுடா மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இங்கிருந்த உரோமை சிதைவுகள் நவீன அக்கின்கம் அருங்காட்சியகமாக உள்ளது. பின்னர் இப்பிராந்தியம் குன்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இவர்கள் இங்கு ஒரு பெரும் இராச்சியத்தை அமைத்தார்கள். குன்களுக்குப் பின்னர் செருமானிய ஓசுத்துரோகோத்சுகள், லொம்பார்துகள், கெப்பிதுகள், ஆவார்கள் ஆகியோர் இப்பிராந்தியத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.\n\n9ம் நூற்றாண்டின் இறுதியில் இந்நிலத்தில் சிலாவிக், ஆவார்கள் ஆகியோர் பெரும்பான்மையாகக் குடியேறினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10159"}, {"id": [1029, 2], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "அரசர் மூன்றாம் டிரிடோட்சினால் அரச சமயமாக கிறித்தவம் உள்வாங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்மீனியாவின் பாதுகாவலர் புனித கிரோகரியினால் 301 இற்கும் 303 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்ப நான்காம் நூற்றாண்டில் மூலக் கோயில் கட்டப்பட்டதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. பாகால் வழிபாட்டிலிருந்து கிறித்தவத்திற்கு மாறியதன் அடையாளமாக முன்னைய கோயிலுக்குப் பதிலாக இது உருவாகியது. பாரசீகப் படை எடுப்பினால் கடுமையாக பேராலயம் சேதப்பட்ட பின்பு தற்போதைய கட்டடத்தின் மையம் 483/4 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வகன் மமிகோனியனால் கட்டப்பட்டது. இதனுடைய அடித்தளம் முதல் ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி வரை, எச்மியாட்சின் எல்லா ஆர்மீனியக் கத்தோரிக்கசுக்களின் இருக்கையாகவும், ஆர்மீனியத் திருச்சபையின் மிகப் பெரும் தலைமையாகவும் இருந்தது.\n\nஅது தன்னுடைய முக்கியத்துவத்தை இழக்காதிருந்தாலும், தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் பேராலயம் நடைமுறையில் கைவிடப்பட்டது. 1441 இல் இது மீளமைக்கப்பட்டு இன்று வரை அப்படியே உள்ளது. பாரசீகத்தின் முதலாம் அப்பாசினால் எச்மியாட்சின் சூறையாடப்பட்டு, அங்கிருந்த புனிதப் பொருட்களும் கற்களும் எடுக்கப்பட்டு ஆர்மீனியர்களுக்கு அந்நிலத்தின் மீதிருந்த ஈடுபாட்டை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பேராலயம் பல புனரமைப்புகளுக்கு உள்ளானது. மணிக்கூண்டுகள் ஏழாம் நூற்றாண்டு அரைப்பகுதியின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டன. 1868 இல், பேராலய கிழக்கு முனையில் திருக்கல அறை கட்டப்பட்டது. தற்போது, இது ஆர்மீனிய கட்டடக்கலையின் பல கால வகைகளை உள்வாங்கியுள்ளது. சோவியத் காலத்தில் நலிவுற்றிருந்த எச்மியாட்சின் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைவாசியில், சுதந்திர ஆர்மீனியாவின் கீழ் எழுச்சியுற்றது.\n\nஉலக ஆர்மீனிய கிறித்தவர்களின் பிரதான புண்ணியத்தலமாக இருப்பதால் மாத்திரம் எச்மியாட்சின் ஆர்மீனியாவில் சமயத்துக்குரிய முக்கிய இடமாக அல்ல, மாறாக அது அரசியல், கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் மிக்கது. ஒரு பிரதான புண்ணியத்தலமாகவும், அந்நாட்டின் அதிகம் பேரால் சென்று பார்க்கப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது. சில முக்கியமான ஆரம்ப மத்திய கால கோயில்கள் அருகில் உள்ளதுடன், 2000 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இப்பேராலயத்தை உலகப் பாரம்பரியக் களமாகப் பட்டியலிட்டது.\n\nவரலாறு.\nஅடித்தளமும் சொலலிலக்கணமும்.\nபாரம்பரியத்தின்படி, பேராலயம் 301 இற்கும் 303 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஆர்மீனியத் தலைநகராக இப்போதுள்ள வாகர்சபாத்தில் அரச மாளிகைக்கு அருகில், பாகாலின் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் டிரிடேட்சின் கீழ் இருந்த ஆர்மீனிய அரசு 301 இல் கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்றதன் மூலம், உலகின் முதலாவது கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்ற நாடாகியது. அகதான்கெலஸ் குறிப்பிட்ட () ஆர்மீனிய வரலாற்றுப்படி, ஆர்மீனியாவின் பாதுகாவலர் புனித கிரகரி இயேசு கிறித்து தங்க சுத்தியலால் உலகிற்கு அடிக்க வந்து, பேராலயம் அங்கு கட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அகக்காட்சியைக் கண்டார். அதுமுதல், அவர் கோயிலுக்கு எச்மியாட்சின் (\"Etchmiadzin\"; էջ \"ēĵ\" \"வழித்தோன்றல்\" + մի \"mi\" \"ஒரே\" + -ա- \"-a-\" + ծին \"tsin\" \"இருந்தவர்\") என்ற பெயரை அளித்தார். இது \"ஒரே பேறாக இருந்தவர்\" (கடவுளின் மகன்) என மொழிபெயர்க்கப்படுகிறது. ஆயினும், எச்மியாட்சின் என்ற பெயர் 15 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்படவில்லை. அதேநேரம், அரம்ப மூலங்கள் அது \"வாகர்சபாத் பேராலயம்\" என அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.}} பரிசுத்த எச்மியாட்சின் பேராலயத் திருவிழா உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின் 64 நாட்கள் ஆர்மீனியத் திருச்சபையினால் கொண்டாடப்படுகிறது. இதன்போது \"புனித கிரகரியின் அகக்காட்சியையும் பேராலய கட்டுமானம் பற்றியும் மூன்றாம் சகாக் எழுதியவை சிறப்பு பாடல்கள் பாடப்பட்டும்\".\n\nஉசாத்துணை.\n- குறிப்புகள்\n- மேற்கோள்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71361"}, {"id": [1029, 3], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3 இன்படி \"கூட்டாட்சியின் சமயமாக\" நிறுவப்பட்டுள்ளது. ஆனால் மலேசியச் சட்டமும் சட்ட முறைமையும் ஆங்கிலப் பொதுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இசுலாமியச் சட்ட முறைமை இசுலாமியருக்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது; அதுவும் குடும்பச் சட்டம் மற்றும் சமயப் பின்பற்றுதல்களுக்கு மட்டுமே பின்பற்றப்படுகின்றது. இதனால் மலேசியா மதசார்பற்ற நாடா அல்லது இசுலாமிய நாடா என்ற சர்ச்சை உள்ளது. \n\nபின்னணி.\nமலேசிய அரசியலமைப்பின் முன்வரைவில் எந்த அலுவல்முறை சமயமும் வரையறுக்கப்படவில்லை. ஒன்பது மலாய் நாட்டு மன்னர்களும் தங்கள் நாட்டுப் பகுதிகளில் தனித்தனியாக அலுவல்முறை சமயமாக இசுலாம் இருந்தால் போதுமானது எனக் கருதினர். இருப்பினும் அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்த ரீடு குழுவின் நீதியரசர் அக்கீம் அப்துல் அமீது இசுலாமை கூட்டமைப்பின் அலுவல்முறை சமயமாக இருத்த விரும்பினார்; அவ்வாறே அரசியலமைப்புச் சட்டத்தில் மலேசியாவின் அலுவல்முறை சமயமாக இசுலாம் நிறுவப்பட்டது. அரசியலமைப்பின் பிரிவு 160இன் படி அனைத்து உள்நாட்டு மலாய்களும் முசுலிம்கள் (100%) ஆவர். மலேசியச் சட்டத்தின்படியும் மலேசிய அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டவாறும் ஓர் உள்நாட்டு மலாய் முஸ்லிம் சமயத்தை துறக்க விரும்பினால் தனது உள்நாட்டு தகுதியையும் இழப்பார். \n\nகூட்டமைப்பின் சமயம்.\nமலேசிய மாநிலங்களில் கிளாந்தான், திராங்கானு, பகாங், கடாரம், பேராக், பெர்லிஸ், சிலாங்கூர், ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அரசியலமைப்புச்சார் மலாய் மன்னர்கள் (பெரும்பான்மையோர் \"சுல்தான்கள்\" எனப்படுகின்றனர்) ஆள்கின்றனர். இந்த சுல்தான்கள் மாநிலத்தின் சமய விவகாரங்களில் முழுமையான அதிகாரம் பெற்றுள்ளார்கள். பினாங்கு, மலாக்கா, சரவாக் மற்றும் சபா மாநிலங்களில் சுல்தான்கள் இல்லாதபோதும் இந்த மாநிலங்களிலும், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜாயா கூட்டாட்சிப் பகுதிகளில் அரசர் (யாங் டி பெர்துவான் அகோங்) இசுலாமியத் தலைவராக பொறுப்பாற்றுகிறார். \n\nமலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது 80ஆவது பிறந்தநாளான பெப்ரவரி 9, 1983 அன்று, மலேசியாவின் இசுடார் இதழுக்கு அளித்த செய்தியில் \"நாட்டில் பல்வேறு இனங்கள் வெவ்வேறான நம்பிக்கையுடன் வாழ்கின்றனர். இசுலாம் அலுவல்முறை சமயமாக இருப்பதுடன் மலேசியா சமயச் சார்பற்ற நாடாகத் தொடர வேண்டும்\" எனக் கூறினார். இசுடார் இதழின் அதே பதிப்பில் இதற்கு ஆதரவாக மலேசியாவின் மூன்றாவது பிரதமரான உசேன் ஓன் \"இசுலாம் அலுவல் சமயமாக இருக்கும் அதேவேளையில் நாடு சமயச்சார்பற்றதாக இயங்க முடியும்\" எனக் கூறினார்.\nதற்போது மலேசியாவின் மாநிலம் கிளாந்தானில் பழமைவாத இசுலாமிய அரசியல் கட்சியான மலேசிய இஸ்லாமிய கட்சி ஆட்சி செய்கின்றது. இக்கட்சி இசுலாமிய அரசை நிறுவிடும் கொள்கை உடையது. திராங்கானு மாநிலத்திலும் இக்கட்சியின் ஆட்சி 1999இலிருந்து 2004 வரை இருந்தது; ஆனால் தற்போது ஆளும் தேசிய முன்னணி (மலேசியா) இதனை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இசுலாமியரிடையே வீழ்ச்சியடைந்து வரும் தனது செல்வாக்கை நிலைநிறுத்த அம்னோவின் அப்துல்லா அகமது படாவி இசுலாம் அதாரியை முன்மொழிந்தார். 1990களில் திராங்கானுவில் மலேசிய இஸ்லாமிய கட்சி இசுலாமிய உதுத் சட்டங்களை நிறுவியது; இவற்றை சமயச்சார்பற்ற கூட்டமைப்பு அரசு விலக்கி ஆணையிட்டது. \n\nபுதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள மலேசியாவின் அடையாள அட்டை newest (\"MyKad\") மலேசியர்களை பல்வேறு சமயக் குழுக்களாகப் பிரிக்கின்றது: முசுலிம், கிறித்தவர், இந்து, பௌத்தர். இந்த அட்டையை அறிமுகப்படுத்தியது அரசியல் சர்ச்சைகளை கிளப்பியது. இருப்பினும் தற்போது இது முசுலிம் அல்லாதோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. \n\"மலேசியப் பன்னாட்டு இசுலாமியப் பல்கலைக்கழகம்\" எனப்படும் இசுலாமியப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. மக்கா புனிதப் பயணத்தை மேற்கோள்ள ஒருங்கிணைக்கும் அரசு அமைப்பாக \"டபுங் ஹாஜி\" உள்ளது. தவிரவும் பள்ளிவாசல்களையும் \"சுராவுகளையும் கட்டமைக்க அரசு நிதி வழங்குகின்றது.\n\nமலேசிய அரசியலமைப்பு மலேசியாவை சமயச்சார்பற்ற நாடாக அறிவித்தாலும் குழப்பம் நிலவுகின்றது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது மலேசியாவை இசுலாமிய நாடாக அறிவித்த பிறகு சர்ச்சைகள் வலுத்துள்ளன. டேவான் ராக்யாட் மக்களவையில் உறுப்பினர் பத்ருதின் இபின் அமிருல்டின் \"மலேசியா இனி நெகெரா இசுலாம்\" (\"மலேசியா ஓர் இசுலாமிய நாடு\") என்றும் \"யூ டிடக் சுகா, யூ கெலுவர் டரி மலேசியா!\" (\"நீங்கள் விரும்பாவிட்டால், மலேசியாவை விட்டு நீங்கள் வெளியேறுங்கள்!\") என்றார். தனது அறிக்கை மீட்டுக் கொள்ள மறுத்ததால் இவரது நடத்தையை பேரவையின் உரிமைக்குழுவின் ஆய்விற்கு அனுப்ப கொண்டுவரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், முதல் பிரதமர், துங்கு அப்துல் ரகுமான், 1980களில் இதற்கு எதிராகக் குரலெழுப்பினார்; \"இசுலாமிய நாடு குறித்த பேச்சுக்கள் வெறுங்கனவுகளாகும். எந்தவொரு அறிவுள்ள மனிதனும் சமயம் சார்ந்த அரசியல் நிர்வாகத்தை விரும்ப மாட்டான்; குறிப்பாக ல இனங்களும் பல சமயங்களும் உள்ள மலேசியா போன்ற நாட்டில் இசுலாமிய நாட்டை நிறுவ வாய்ப்புக்களே இல்லை\" என்றார். In 1988இல் நீதிமன்றங்கள் மலேசியா ஓர் சமயஞ்சார்ந்த நாடு என்பதை நிராகரித்துள்ளன.\n\nமலேசியாவின் கூட்டரசு மலேசியா இசுலாமிய நாடு என்பதை மறுத்து வந்துள்ளபோதும் அப்துல்லா அகமது படாவி கீழமைந்த முந்தைய நிர்வாகம் மெதுவாக மற்ற சமயங்களை விட இசுலாமிய சமயத்தின் உயர்ச்சிக்கு வழி வகுத்தது. முசுலிம் பெரும்பான்மையினரின் முதன்மை கவலையாக கிறித்தவத்தின் பரவல் இருந்து வருகின்றது. மதமாற்றத்திற்கு முயன்றதாக கிறித்தவக் குழுக்கள் மலேசிய அரசாலும் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.\n\nமலேசிய இசுலாமிய மேம்பாட்டுத் துறையின் (JAKIM) அங்கமாக ஃபத்வாக்களை வெளியிடும் தேசிய ஃபத்வா குழுமம் உள்ளது.\n\nவரலாறு.\nஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே தனி அரபு வணிகர்களும் சகபாக்களும் சீனா, இந்தோசீனா, மலாய் தீவுக்கூட்டங்களில் இசுலாத்தை போதித்து வந்தனர். கம்போடியாவின் இசுலாமிய சாம் மக்கள் தங்கள் வம்சத் துவக்கத்தை முகமது நபி அவர்களின் உறவினரான ஜாஷ் உடன் தொடர்புபடுத்துகின்றனர். சுமத்திரா தீவுகளுக்கு இசுலாம் கிபி 674இல் அராபியர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.\n\n12ஆவது நூற்றாண்டில் மலேசியா வந்த இந்திய முசுலிம் வணிகர்களும் இசுலாமை கொணர்ந்தனர். பொதுவாக 12ஆவது நூற்றாண்டில் கடாரத்தின் சுல்தான் முத்சபர் ஷா (இந்துப் பெயர்:பிரா ஓங் மகாவாங்சா) இசுலாமிற்கு மாறிய பின்னரே மலாய் தீபகற்பத்தில் இசுலாம் வந்தடைந்ததாக கருதப்படுகின்றது. இவர் அண்மையில் மதம் மாறியிருந்த இந்திய வணிகர்களிடமிருந்து இசுலாமைத் தழுவினார். 13ஆவது நூற்றாண்டு \"தொராங்கனு கற் தூபி\" திராங்கானு மாநிலத்தின் கோலா பெரங்கில் கண்டறியப்பட்டது; இதன்படி 1303இல் \"சுல்தான் மெகத் இசுகந்தர் ஷா\" என்ற பெயருடன் இசுலாமைத் தழுவிய பரமேசுவரா முதல் மலாக்கா சுல்தான் ஆவார். இவர் தற்கால இந்தோனேசியாவின் பசாய் சுல்தானகத்தின் இளவரசியை மணந்தபோது இசுலாமிற்கு மதம் மாறினார். \n\nமலேசியா, இந்தோனேசியா கடலோரத் துறைமுக நகர மக்களிடம் எவ்வித கட்டாயப்படுத்தலோ கையகப்படுத்தலோ இன்றி அமைதியாக தன்னார்வமாக இசுலாம் பரவியது. 15ஆவது, 16ஆவது நூற்றாண்டுகளில் மலாய் மக்களின் பெரும்பான்மை சமயமாக இசுலாம் விளங்கியது.\n\nஇசுலாமியக் உட்குழுக்கள்.\nசுன்னி இசுலாம்.\nஷஃபி வழிமுறைசார்ந்த சுன்னி இசுலாம் மலேசியாவின் அலுவல்முறை, சட்டப்பூர்வ வடிவமாகும். பழைய பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிய இசுலாம் இன்னமும் நாட்டுப்புற பகுதிகளில் பொதுவாக கடைபிடிக்கப்படுகின்றது. நாடெங்கும் பள்ளிவாசல்களைக் காணலாம்; மினார்களிடமிருந்து பாங்குகள் (தொழுகை அழைப்பு) நாளுக்கு ஐந்து முறை ஒலிக்கின்றன. முசுலிம் பணியாளர்கள் மசூதிகளில் தொழுகை மேற்கொள்ள ஏதுவாக அரசு அலுவலகங்களும் வங்கிகளும் ஒவ்வொரு வெள்ளியும் இரண்டு மணி நேரம் மூடப்படுகின்றன. இருப்பினும், கிளாந்தான், திராங்கானு, கடாரம், ஜொகூர் போன்ற மாநிலங்களில் வெள்ளியும் சனியும் வாரயிறுதி விடுமுறை நாட்களாக உள்ளன. \n\nமலேசிய அரசு மற்ற இசுலாமிய உட்பிரிவுகள் குறித்து கடுமையான கொள்கைகளை வகுத்துள்ளது; சியா இசுலாம் பிரிவை தடை செய்துள்ளது. மலேசிய உள்நாட்டு அமைச்சர் அகமது சகீது அமீதி \"உலகின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள சண்டைகளை இந்த இரு பிரிவினருக்கிடையே மலேசியாவில் நடக்காது தடுக்கவும் சுன்னி வழியை வளர்த்தெடுக்கவும்\" இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.\n\nமற்றுமொரு தடைசெய்யப்பட்ட உட்குழு அல்-அர்கம் ஆகும்.\n\nஅகமதியா இசுலாம்.\nஇயேசு குறித்த இசுலாமிய முன்ன்றிவிப்புகளின்படி மிர்சா குலாம் அகமது மீது நம்பிக்கை கொண்ட அகமதியாக்களும் மலேசியாவில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 2000 அகமதியாக்கள் நாட்டில் உள்ளனர். சிறுபான்மையராக உள்ள இவர்கள் அரசு ஆதரவளிக்கும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.\n\nகுரான் நம்பிக்கையாளர்கள்.\nஹதீசின் அதிகாரத்தை ஏற்காத முசுலிம்கள் குரான் நம்பிக்கையாளர்கள் (ஆல் அல்-குரான்) எனப்படுபவர்களும் மலேசியாவில் வாழ்கின்றனர். இத்தகைய குரானியூன்களில் காசிம் அகமது மிகவும் குறிப்பிடத்தக்கவர்.\n\nவட்டாரப் பரவல்.\n2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படியான மாநிலவாரி பரவல்\n2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மலேசியாவின் மக்கள்தொகையில், 61.3% (17,375,794 மக்கள்) இசுலாமியராவர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் உள்ளக மலாய் முசுலிம்கள் ஆவர்.\n\nவெளியிணைப்புகள்.\n- IslamGRID project by Department of Islamic Development Malaysia (Jakim)\n- Department of Islamic Development Malaysia (Jakim)\n-  Apostates in Malaysia\n\n- Alamin-Network Islamic Community in Malaysia\n- Official Malaysian fatwa portal by Department of Islamic Development Malaysia (Jakim)\n- Malaysian Halal Certification and Halal Directory by Department of Islamic Development Malaysia (Jakim)\n- Jakim.TV: Islamic TV by Department of Islamic Development Malaysia (Jakim)\n- Malaysian mosques directory\n\n\n\n\n", "document_id": "ta_ta_65232"}, {"id": [1029, 4], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "இந்த மூன்று குகைகளின் தொகுப்பு, உண்மையில் மலையை குடைந்து அமைக்கப்பட்டதல்ல. இம்மூன்று தனித்தனியான குடைவரைகள், பௌத்த பிக்குகள் தங்குவதற்காக மணற்கல்லில் செதுக்கி அமைக்கப்பட்டதாகும். இக்குடைவரைகள், மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் கிமு 3 முதல் கிமு 4ம் நூற்றாண்டு முடிய அமைக்கப்பட்டதாகும்.\n\nகப்ரா கொடியா குடைவரைகள்.\nகப்ரா கொடியா குடைவரைகளின் குறிப்புகளின் படி, இக்குடைவரைகள் கிமு 3 -4ம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. கப்ரா கொடியா குடைவரைகள், அனைத்து பௌத்த குடைவரைகளை விட மிகவும் சிறப்புற்றதாகும். \n\nபாபா பியேரே குடைவரைகள்.\nஇக்குடைவரைகள் சாதவாகனர் ஆட்சிக் காலத்தில் கிபி 1 முதல் 2ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இதன் வடக்கில் நான்கு குடைவரைகளும், தென்கிழக்கில் சைத்தியம் மற்றும் பரந்த தாழ்வாரம் கொண்டுள்ளது. பவா பியாரே பௌத்த நினைவுச் சின்னஙகள் 150 அடி நீளம் கொண்ட மூன்று தளங்களில் அமைந்த 13 குடைவரைகளின் தொகுப்பாகும். பவா பியாரே குடைவரைகள் பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் கலை வேலைப்பாடுகளுடன் உள்ளது. \n\nஉபர்கோட் குடைவரைகள்.\nஉபர்கோட் குடைவரைகள் கிபி 2 - 3ம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாகும். இவைகள் சாதவாகனர்களின் ஆட்சிக் காலத்தில் கிரேக்க - சிதிய கட்டிடக் கலவையுடன் கட்டப்பட்டதாகும். மூன்று தளங்களுடன் கூடியது. \nஇக்குடைவரைகள் அழகிய தூண்கள் கொண்டது. மேலும் சன்னல்களுடன் கூடிய விகாரையும், பிக்குகள் தங்கித் தியானம் செய்வதற்கான சிறு சிறு அறைகளுடன் கூடியது. \nஇதனையும் காண்க.\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Baba Pyare, Khapra Kodia Caves\n\n\n\n\n", "document_id": "ta_ta_122103"}, {"id": [1029, 5], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "மேற்கு ஆசியாவில் தொடக்க காலக் கிறித்தவ மையங்களாக அமைந்தவை எருசலேம், அந்தியோக்கியா போன்ற நகரங்கள் ஆகும்.\n\nமேலும் கிழக்காக, பார்த்தியப் பேரரசிலும் (இன்றைய ஈரான் நாடு), இந்திய நாட்டிலும் கிறித்தவ சமயம் இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவராகிய புனித தோமாவின் மறைப்பணி வழியாகப் பரவியது என்று மரபு கூறுகிறது.\n\nகிபி 301இல் ஆர்மீனியா நாடும், கிபி 327இல் ஜோர்ஜியா நாடும் கிறித்தவத்தைத் தம் நாட்டு மதமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டன.\n\nகிபி 431இல் எபேசு நகரில் ஒரு முக்கியமான பொதுச்சங்கம் நிகழ்ந்தது. அது இயேசு கிறித்து உண்மையிலேயே கடவுள் தன்மையும் மனிதத் தன்மையும் கொண்டுள்ளார் என்று அறிக்கையிட்டது. மனிதராகவும் அதே நேரத்தில் கடவுளாகவும் விளங்குகின்ற இயேசு ஒரே தெய்விக ஆளாக உள்ளார் என்பதும், அதனால் இயேசுவின் தாய் ஆகிய மரியாவைக் \"கடவுளின் தாய்\" என்று அழைத்துப் போற்றுவது சரியே என்றும் சங்கம் வரையறுத்தது. ஆனால் நெஸ்டோரியக் கொள்கை என்னும் கோட்பாடு மேற்கூறிய போதனைக்கு எதிராக எழுந்தது. அதன்படி, இயேசு கிறித்துவில் மனித ஆள், தெய்விக ஆள் என்று இரு ஆள்கள் உள்ளனர்; அவர்கள் இருவரும் \"அன்பு\" என்னும் பிணைப்பால் தொடர்புகொண்டுள்ளனர்.\n\nநெஸ்டோரியக் கொள்கையைக் கண்டனம் செய்து, அது \"தப்பறை\" என்று எபேசு பொதுச்சங்கம் (431) போதித்தது. இவ்வாறு நெஸ்டோரியக் கொள்கை கத்தோலிக்க திருச்சபையால் \"திரிபுக் கொள்கையாக\" () கணிக்கப்பட்டது. \n\nநெஸ்டோரியக் கொள்கையின் காரணமாக கிறித்தவத்தில் பிளவு ஏற்பட்டது. எபேசு பொதுச்சங்கத்தின் முடிவுகளை ஏற்ற மேற்குத் திருச்சபை, நெஸ்டோரியக் கொள்கைகளை ஏற்ற கிழக்குத் திருச்சபை என்னும் பிளவு நிகழ்ந்தது.\n\nநெஸ்டோரிய சபையினர் கிபி 7ஆம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியரிடையே கிறித்தவத்தைப் பரப்பினர். அதுபோலவே, சீனாவிலும் டாங் வம்சத்தினர் (Tang Dynasty) காலத்தில் (618-907) நெஸ்டோரிய கிறித்தவம் பரவியது.\n\nமங்கோலியர்கள் பொதுவாக சமய சகிப்புத் தன்மை கொண்டிருந்தனர். மங்கோலிய இனக்குழுக்கள் பலவும் கிறித்தவத்தைத் தழுவின. செங்கிஸ் கான் என்னும் மங்கோலியப் போர்த்தலைவரின் பேரனாகிய மோங்கே கான் காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டில், கிறித்தவம் மங்கோலியாவில் ஓரளவு செல்வாக்குடையதாய் விளங்கியது.\n\nஅதே காலக்கட்டத்தில் மேற்கு திருச்சபையையும் கிழக்கு திருச்சபையையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பாவிலிருந்து கிறித்தவ மறைபரப்பாளர்கள், குறிப்பாக பிரான்சிஸ்கன் சபை, தொமீனிக்கன் சபை (சாமிநாதர் சபை), இயேசு சபை ஆகிய துறவற சபைகளைச் சார்ந்த குருக்களும் சபை உறுப்பினர்களும் ஆசிய நாடுகளுக்குக் கிறித்தவத்தைக் கொண்டு சென்றார்கள்.\n\n18ஆம் நூற்றாண்டில் எசுப்பானிய மறைபரப்பாளர்கள் பிலிப்பீன்சு தீவுகளில் கிறித்தவத்தைப் பரப்பினர். கொரியா நாட்டுக்கு கத்தோலிக்க திருச்சபை சீனாவிலிருந்து 1784இல் பொதுநிலையினரால் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 50 ஆண்டுகளாக அச்சபை குருக்களின்றி செயல்பட்டது.\n\nஇன்று, கீழ்வரும் ஆசிய நாடுகளில் கிறித்தவம் முக்கிய மதமாக விளங்குகிறது:\n- ஆர்மீனியா\n- ஜோர்ஜியா\n- உருசியா\n- பிலிப்பீன்சு\n- கிழக்கு திமோர்.\n\nகுறிப்பிடத்தக்க சிறுபான்மையினராகக் கிறித்தவர்கள் கீழ்வரும் ஆசிய நாடுகளில் உள்ளார்கள்:\n- லெபனான்\n- தென் கொரியா\n- சிரியா\n- கசக்ஸ்தான்\n- மேலும் பல ஆசிய நாடுகள்.\n\nதொடக்க காலத்தில் கிறித்தவம் ஆசியாவில் பரவிய வரலாறு.\n1) கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதி.\nகிறித்தவம் தொடக்க காலத்தில் பரவியபோது ஒரு முக்கியமான மையமாக விளங்கியது அந்தியோக்கியா நகரம் ஆகும். இது கிரேக்க பண்பாட்டைச் சார்ந்த செலூசிட் பேரரசின் தலைநகராக விளங்கியது. அந்தியோக்கியா இன்றைய துருக்கி நாட்டில் அமைந்துள்ளது. அந்தியோக்கியாவுக்குக் கிறித்தவ சமயத்தைக் கொண்டு சென்றது புனித பேதுரு என்றொரு மரபு உள்ளது. அதன் அடிப்படையில் அந்தியோக்கியாவின் மறைமுதுவர் இன்றும் திருச்சபையின் தலைவர் என்னும் உரிமை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது..\n\nஅந்தியோக்கியா நகருக்குச் சென்று கிறித்தவத்தைப் பரப்பிய முக்கியமான திருத்தூதர் புனித பவுல் ஆவார். அவரோடு புனித பர்னபாவும் அந்தியோக்கியாவில் கிறித்தவத்தை நிறுவ துணைபுரிந்தார். அந்தியோக்கியாவில்தான் முதன்முறையாக இயேசுவின் சீடர்கள் \"கிறித்தவர்கள்\" என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர் .\n\nகிறித்தவர்களின் எண்ணிக்கை விரைவில் பன்மடங்காகப் பெருகியது. முதலாம் தியோடோசியுஸ் காலத்தில் (347-395) கிறித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000 ஆக இருந்தது என்று காண்ஸ்டாண்டிநோபுள் பேராயர் புனித கிறிசோஸ்தோம் (347-407) என்பவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nகிபி 252-300 ஆண்டுக் காலத்தில் அந்தியோக்கியா நகரில் திருச்சபை தொடர்பான ஐந்து சங்கங்கள் நிகழ்ந்தன. தொடக்க காலக் கிறித்தவத்தின் ஐம்பெரும் நகர்களுள் அந்தியோக்கியாவும் ஒன்றாகத் திகழ்ந்தது. மற்ற நான்கு நகரங்களும் எருசலேம், அலெக்சாந்திரியா, காண்ஸ்டாண்டிநோபுள், உரோமை ஆகியவை.\n\n2) காக்கசஸ் (Caucasus) பகுதி.\nஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகிய காக்கசஸ் மண்டலத்தில் ஆர்மீனியா நாடு கிபி 321இலும், ஜோர்ஜியா நாடு 327இலும் கிறித்தவத்தைத் தம் நாட்டு மதமாக ஏற்றன. இயேசுவின் சீடர்களுள் ததேயு, பர்த்தலமேயு ஆகிய இருவர் கிபி 40-60 காலக்கட்டத்தில் ஆர்மீனியாவில் கிறித்தவத்தைப் பரப்பினார்கள். கிறித்துவின் இரு திருத்தூதர்கள் அங்கு கிறித்தவத்தைப் போதித்ததால், ஆர்மீனிய திருச்சபையின் அதிகாரப்பூர்வமான பெயர் \"ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை\" () என்பதாகும். இது நாடு சார்ந்த அளவில் உருவான முதல் திருச்சபைகளுள் ஒன்றாகும்.\n\n\"காக்கேசிய அல்பேனியா\" (இன்றைய அசர்பைஜான்) கிறித்தவத்தைத் தழுவியதைத் தொடர்ந்து \"காக்கேசிய அல்பேனிய திருச்சபை\" கிபி 313இல் உருவானது.\n\nகிபி முதல் நூற்றாண்டில் இயேசுவின் திருத்தூதர்கள் சீமோனும் அந்திரேயாவும் ஜோர்ஜியா பகுதியில் கிறித்தவத்தைப் பரப்பினார்கள். கிபி 327இல் ஐபீரியா என்னும் ஜோர்ஜியத் தலைநகர்ப் பகுதியில் கிறித்தவம் நாட்டு சமயமாக உயர்த்தப்பட்டது. ஜோர்ஜியா கிறித்தவத்தைத் தழுவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் கப்படோச்சியாவின் புனித நீனோ (290-338) என்பவர் ஆவார்.\n\n3) பார்த்தியப் பேரரசு.\nகாக்கசஸ் பகுதிக்குக் கிழக்கே பார்த்தியப் பேரரசிலும் (இன்றைய ஈரான் நாட்டின் வடக்குப் பகுதி) கிறித்தவம் பரவியது. அங்கு சரத்துஸ்திர சமயம் நாட்டு மதமாக இருந்தபோதிலும் கிறித்தவம் ஒரு சிறுபான்மை சமயமாக இருந்துவந்தது. நடு ஆசியாவில் மெசொப்பொத்தேமியா பகுதியிலிருந்து தொடங்கி, ஈரானியப் பீடபூமி வரையிலான பகுதியில் இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவராகிய புனித தோமா கிறித்தவத்தைப் பரப்பினார் என்பது மரபுச் செய்தி.\n\nபின்னர் திருத்தூதர் தோமா இந்தியா சென்று அங்கு கிறித்தவத்தைப் பரப்பினார் என்பது வரலாறு.\n\nமெசொப்பொத்தேமியா பகுதியிலும் ஈரான் பகுதியிலும் கிறித்தவ குழுக்கள் ஆயர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டன. அங்குப் பணிபுரிந்த ஆயர்களுள் சிலர் கிபி 325இல் நிகழ்ந்த நிசேயா பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டனர்.\n\nகிறித்தவம் மேற்கு மற்றும் நடு ஆசியாவுக்குப் பரவுதல்.\nகிறித்தவம் மேற்கு மற்றும் நடு ஆசிய நாடுகளுக்குப் பரவுவதற்கு சாதகமாக அமைந்தது அப்பகுதிகளில் பேசப்பட்ட மொழிகள் ஆகும். கிரேக்க மொழி பரவலாகப் பேசப்பட்டது. அம்மொழி பேசப்பட்டதற்கு மகா அலெக்சாண்டர் அப்பகுதிகளில் கிரேக்க கலாச்சாரத்தைக் கொணர்ந்ததும், பின்னர் செலூக்கிய ஆளுநர்கள் மற்றும் இந்தோ-பாக்ட்ரிய, இந்தோ-கிரேக்க பேரரசுகள் வழியாகக் கிரேக்க மொழி பரவியதும் காரணமாகும்.\n\nகிரேக்க மொழி தவிர அரமேய மொழியும் மேற்கு ஆசியாவில் பேசப்பட்டது. அதுவே இயேசு கிறித்து பேசிய மொழி ஆகும். இவ்விரு மொழிகளும் பரவலாகப் பேசப்பட்டதால் கிறித்தவம் மேற்கு ஆசியாவில் எளிதாகப் பரவ வாய்ப்பு ஏற்பட்டது.\n\nமேலும், யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிகழ்ச்சியும், அவர்களது அரசியல்-சமய மையமாகத் திகழ்ந்த எருசலேம் டைட்டஸ் படையெடுப்பால் உரோமையர் கைவசம் ஆன நிகழ்ச்சியும் யூதர்கள் பல நாடுகளில் சிதறுண்டு போனதற்குக் காரணமாயின. இவ்வாறு வெவ்வேறு இடங்களில் குடியேறிய யூதர்களும் கிறித்தவத்தை அந்நாடுகளுக்குக் கொண்டுசென்றனர்.\n\nகிபி 196 அளவில் \"பார் தைசான்\" () என்பவர் நடு ஆசியாவில் கிறித்தவம் பரவியிருந்ததைக் குறிப்பிடுகிறார். அவர் கூற்றுப்படி, \"கிலானியர், பாக்ட்ரியர் ஆகிய மக்களைச் சார்ந்த நம் சகோதரிகள் (கிறித்தவர்கள்) அன்னியரோடு உறவு வைத்துக் கொள்வதில்லை\".\n\nபார்த்தியப் பேரரசுக்குப் பின் வந்த சாசானிய () ஆட்சியின் போது நடு ஆசியாவில் கிறித்தவம் தழைத்தது. ஆனால் சரத்துஸ்திர குருவாகிய கார்த்திர் என்பவர் இரண்டாம் பாஹ்ராம் ஆட்சிக் காலத்தில் (கிபி 276-293) கிறித்தவத்தைத் துன்புறுத்தினார். அதுபோலவே இரண்டாம் ஷாப்புர் (310-379), யாஸ்டெகெர்ட் (438-457) ஆகியோரின் ஆட்சியின்போதும் கிறித்தவர்களுக்கு எதிராகக் கொடுமை இழைக்கப்பட்டது.\n\nஇந்தியா (கிபி முதலாம் நூற்றாண்டு).\nபண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் யூசேபியஸ் (\"Eusebius\") என்பவர் கூற்றுப்படி, இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவராகிய புனித தோமா, மற்றொரு சீடர் பர்த்தலமேயு ஆகியோர் பார்த்தியா (இன்றைய ஈரான்) மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குக் கிறித்தவ மறையைக் கொண்டுசெல்ல நியமிக்கப்பட்டார்கள்.\n\nகிபி 226இல் இரண்டாம் பாரசீகப் பேரரசு நிறுவப்பட்ட காலத்தில், கிழக்குத் திருச்சபையிலிருந்து வந்த ஆயர்கள் வடமேற்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், பலூச்சிஸ்தான் (இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் நாட்டுப் பகுதிகள் சில) ஆகிய நாடுகளில் குருக்கள் மற்றும் பொதுநிலைக் கிறித்தவர்களின் உதவியோடு கிறித்தவ மறையைப் பரப்புவதில் ஈடுபட்டனர்.\n\n\"தோமாவின் பணிகள்\" (\"Acts of Thomas\") என்னும் மூன்றாம் நூற்றாண்டு ஏடு திருத்தூதர் தோமா இந்தியாவுக்குச் சென்று கிறித்தவத்தைப் பரப்பிய விவரங்களைக் கதைபோல் எடுத்துக் கூறுகிறது. இந்நூல் ஞானக் கொள்கை என்னும் பண்டைய கோட்பாட்டுப் பின்னணியில் சிரிய மொழியில் எழுதப்பட்டது.\n\nஇந்த நூலின் உள்ளடக்கச் சுருக்கம்:\n- இயேசு கிறித்துவின் சாவு, உயிர்த்தெழுதல், விண்ணேற்றம் நிகழ்ந்த பின், திருத்தூதர்கள் ஒன்றுகூடி, யார்யார் எந்தெந்த நாடுகளுச் சென்று கிறித்தவத்தைப் பரப்புவது என்று அறிய சீட்டுப் போட்டார்கள். திருத்தூதர் தோமா இந்தியா செல்வது என்று முடிவாயிற்று. ஆனால் தோமா புறப்படத் தயங்கினார். இயேசு மனித உருவில் தோன்றி, தோமாவை அப்பானெஸ் (அப்பான்) (\"Abbanes\" [Habban]) என்னும் வணிகருக்கு அடிமையாக விற்றுவிட்டார். கப்பலில் பயணம் செய்து திருத்தூதர் தோமா வடமேற்கு இந்தியா சேர்ந்து, அங்கு கொண்டோபரஸ் என்ற இந்திய-பார்த்திய மன்னரின் ஆணைப்படி ஒரு கட்டடக் கலைஞராகப் பணிசெய்தார்.\n\nகொண்டோபரசும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கிறித்தவர்களாக மாறினர்.\n\nஅதன்பின் திருத்தூதர் தோமா தென்னிந்தியாவின் மேற்குக் கரைக்குச் சென்று (இன்றைய கேரளம்) அங்குக் குடியேறியிருந்த யூதர்கள் நடுவிலும் இந்தியர் நடுவிலும் கிறித்தவத்தைப் பரப்பினார்.\nபுனித தோமாவின் இந்திய வருகை குறித்து எழுந்த பல மரபுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, அவர் வடமேற்கு இந்தியாவை விட்டுக் கப்பலில் பயணமாகி, அன்றைய சேர நாட்டின் முக்கிய துறைமுகமாகிய முசிறியில் கிபி 52இல் சென்று சேர்ந்ததாகத் தெரிகிறது. வழியில் அவர் அரேபியாவுக்கும் சொக்கோத்ரா தீவுக்கும் (இன்றைய ஏமன்) சென்றதாக ஒரு மரபு உள்ளது.\n\nதென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை வந்த திருத்தூதர் தோமா பல இடங்களில் கிறித்தவக் குழுக்களை உருவாக்கி, குறிப்பாகப் பெரியாறு பகுதியில் சிறு கோவில்களையும் கட்டினார் என்று மரபுச் செய்தி கூறுகிறது. பின்னர் தோமா சோழமண்டலக் கடற்கரை சென்று கிறித்தவத்தைப் போதித்தார். அங்கிருந்து மலாக்கா வழியாக சீனா சென்றதாகவும் ஒரு மரபு உள்ளது. பின்னர் மயிலாப்பூர் திரும்பினார். அங்கே அவர் கிறித்தவத்தைப் பரப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசன் அவரை ஒரு குன்றுக்கு இட்டுச்சென்றான். அங்கே அவரை ஈட்டியால் குத்திக்கொன்றதாக மரபு கூறுகிறது.\n\nபுனித தோமா கொல்லப்பட்ட மலை பின்னர் பறங்கிமலை என்றும் புனித தோமையார் மலை (\"St. Thomas Mount\") என்றும் அழைக்கப்பட்டது.\n\nநெஸ்டோரிய கிறித்தவம் பரவுதல் (கிபி 431-1360).\nகிபி 410இல் சாசானியப் பேரரசன் பாரசீக திருச்சபைத் தலைவர்களைக் கூட்டி, செலூசியாவில் ஒரு மன்றம் நிகழ்த்தினார். தனது பேரரசில் சிறுபான்மையராக வாழ்ந்த கிறித்தவர்களுக்குத் தலைவராக செலூசியா-கசிப்பியா பகுதி (\"Seleucia-Ctesiphon\") தலைமை ஆயரை நியமித்து, அவர்களது நலனைக் கவனிக்குமாறு ஏற்பாடு செய்வது பேரரசனின் நோக்கமாக இருந்தது. பேரரசனின் விருப்பத்திற்கு திருச்சபைத் தலைவர்களும் இசைந்தனர்.\n\nஅவ்வாறே 424இல் பாரசீக ஆயர்கள் தாதிசோ என்னும் தலைமை ஆயரின் பொறுப்பின் கீழ் ஒன்றுகூடி, இறையியல் கொள்கை மற்றும் செயல்பாட்டு அளவில் உரோமைப் பேரரசுக்கோ அங்குள்ள திருச்சபை அதிகாரத்துக்கோ தாம் கட்டுப்படப்போவதில்லை என்று தீர்மானித்தனர். இவ்வாறு அந்தியோக்கியா நகர் மறைமுதல்வரின் ஆளுகையிலிருந்தும், பிசான்சியப் பேரரசரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு சிரிய திருச்சபையிலிருந்தும் பாரசீக சபை 424இல் பிரிந்தது. \n\nநெஸ்டோரியக் கொள்கை.\nஎபேசு நகரில் கிபி 431இல் நிகழ்ந்த பொதுச்சங்கத்தில் சிரியாவைச் சார்ந்தவரும் காண்ஸ்டாண்டிநோப்புள் நகரின் மறைமுதல்வருமாக இருந்த நெஸ்டோரியுசு () என்பவர் மீது, அவர் கிறித்தவ சமயத்துக்கு மையமான ஒரு கொள்கையை ஏற்க மறுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நெஸ்டோரியுசு எடுத்த நிலைப்பாடு பின்னர் நெஸ்டோரியக் கொள்கை என்ற பெயரால் அறியப்பட்டது. \n\nஇந்த நிகழ்வு காரணமாக கிழக்குத் திருச்சபை மேற்குத் திருச்சபையிலிருந்து பிளவுபடலாயிற்று. நெஸ்டோரியுசும் அவருக்கு ஆதரவு அளித்தவர்களும் பிசான்சியப் பேரரசிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். வேறு சமய மற்றும் அரசியல் அமைப்புகள் அவர்களுக்குப் புகலிடம் அளித்தன. \n\nஇவ்வாறு கிழக்குத் திருச்சபை பிரிந்தது. இதுவே சிரிய-கீழைத் திருச்சபை () என்று பெயர்பெறலாயிற்று. சில வரலாற்றாசிரியர்கள் இச்சபையை \"நெஸ்டோரிய திருச்சபை\" (\"Nestorian Church\")என்னும் பெயரால் அழைக்கின்றனர். \n\nகிறித்தவம் கிழக்கு நடு ஆசியாவுக்குப் பரவுதல்.\nசாசானியப் பேரரசு சில வேளைகளில் கிறித்தவர்களைத் துன்புறுத்தியது. எனவே கிறித்தவர்கள் பிற பகுதிகலுக்குச் சென்றனர். மேலும், கிறித்தவத்தைப் பரப்பும் எண்ணத்தோடும் பிற இடங்களுக்குச் சென்றனர். \n\nகி.பி. 313இல் காண்ஸ்டண்டைன் பேரரசர் உரோமைப் பேரரசில் கிறித்தவர்கள் தம் சமயத்தை சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம் என்றொரு அறிக்கை விடுத்தார் (மிலான் சாசனம் - ). பேரரசன் கிறித்தவத்தைத் தழுவியதும், பாரசீகத்தில் வாழ்ந்த கிறித்தவர்களும் பாரசீக சாசானிய அரசுக்கு இடராக அமைந்துவிடுவார்களோ என்னும் அச்சம் எழுந்தது. எனவே சாசானிய அரசு கிறித்தவர்களை கிழக்கு நோக்கி நாடுகடத்தியது. இவ்வாறு மெல்க்கிய கிறித்தவர் தாஷ்கண்டு பகுதிக்கும் யாக்கோபிய கிறித்தவர்கள் () சீனாவுக்கு வெகு அருகில் சிஞ்சியாங் பகுதியின் யார்க்கண்டு பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டனர். அக்காலத்தில் பல்லவர்கள் தமிழகத்திலும் குப்தர்கள் வட இந்தியாவிலும் ஆட்சிசெலுத்தினர்.குப்தப் பேரரசுக்கு வடக்கே எப்தலித்தர் 498இலிருந்து கிறித்தவத்தை ஏற்றதாகத் தெரிகிறது. அவர்களது பகுதியில் ஒரு கிறித்தவ ஆயரை நியமிக்குமாறு அவர்கள் 549இல் பாரசீக நெஸ்டோரிய கிறித்தவர்களைக் கேட்டுக்கொண்டனர்.\n\nகி.பி. 650ஆம் ஆண்டளவில் துருக்கிக்குக் கிழக்கே 20 நெஸ்டோரிய மறைமாவட்டங்கள் நிறுவப்பட்டிருந்தன.7ஆம் நூற்றாண்டில் இசுலாம் பரவத்தொடங்கியது. அதனால் கிறித்தவம் மேற்கு பகுதிகளோடு தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் கிழக்குப் பகுதியில் அது பரவியது. 750இல் செலூசிய-கசிப்பியா பகுதி மறை ஆயர், பாக்தாதில் தலைமையிடம் அமைத்தார்.\n\n7ஆம் நூற்றாண்டிலிருந்து நடு ஆசியாவின் நிலம்பெயர் மக்களினமான துருக்கியர் இனம் நெஸ்டோரிய கிறித்தவத்தைத் தழுவ ஆரம்பித்தனர். குழு மதமாற்றமாக 200,000 பேர் 781-782, மற்றும் 1007ஆம் ஆண்டுகளில் துருக்கியரும் மங்கோலியரும் கிற்த்தவத்தைத் தழுவியதற்கு ஆதாரங்கள் உள்ளன.\n\nதுருக்கிய கிப்சாக் இனத்தவர் முசுலிம்களுக்கு எதிராக எழுந்து ஜோர்ஜியா கிறித்தவர்களோடு சேர்ந்துகொண்டனர். தாமும் கிறித்தவத்தைத் தழுவினர். ஜோர்ஜியாவின் அரசர் இரண்டாம் தாவீது என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க பல கிப்சாக் இனத்தவர் கிறித்தவர் ஆயினர். 1120இலிருந்து கிப்சாக் நாட்டு திருச்சபை நிலைபெற்றது.\n\nசீனாவில் தொடக்க காலக் கிறித்தவம்.\nகிறித்தவம் சீனா பகுதிகளில் பண்டைக் காலத்திலிருந்தே பரவியிருக்கக் கூடும். ஆயினும் எழுத்து வடிவிலான முதல் ஆதாரம் கி.பி. 635இலிருந்தே உள்ளது. சீனாவை டாங் வம்சத்தினர் ஆண்டகாலம் 618-907. அந்த ஆட்சிக்காலத்தில், 635ஆம் ஆண்டு, ஆலோப்பன் () என்னும் முதன்மை ஆயரின் தலைமையில் ஒரு கிறித்தவத் தூதுக்குழு சீனா போய்ச் சேர்ந்தது. ஆலோப்பன், பாரசீகர் என்றும், சிரியர் என்றும், நெஸ்டோரியர் என்றும் வெவ்வேறு வகைகளில் விவரிக்கப்பட்டுள்ளார். அரசின் இசைவோடு ஆலோப்பன் சீனாவில் திருச்சபையை நிறுவினார். இந்த விவரமும் சீனாவில் கிறித்தவம் பரவிய விவரங்களும் \"781இல் எழுப்பப்பட்ட ஒரு நெஸ்டோரியக் கிறித்தவக் கல் தூணில் () பொறிக்கப்பட்டன. புதைபட்ட அக்கல் தூண் 17ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது.\n\nஅக்கல் தூணில் \"ஒளிமயமான உரோமை சமய நம்பிக்கை சீனாவில் பரவியதைக் குறிக்கும் கல் தூண்\" என்னும் தலைப்பு சீன மொழியில் உள்ளது 大秦景教流行中國碑 ]]. அதில் \"உரோமை சமயம்\" என்று குறிக்கப்படுவது \"கிறித்தவம்\" ஆகும்.\n\nஇன்றய நிலவரம்.\nஇன்று கிறித்தவம், ஐந்து ஆசிய நாடுகளில் மற்றும் பகுதிகளில் பெரும்பான்மை மதமாக உள்ளது. அவை பிலிப்பீன்சு, கிழக்குத் திமோர், ஆர்மீனியா, சியார்சியா மற்றும் சைப்பிரஸ். தென் கொரியாவில் பெரும்பான்மையினர் தங்களை எந்த மதத்தினோடும் சேர்க்கவில்லை எனினும், மதத்தை பின்பற்றுபவர்களிடையே கிறித்தவமே முதலிடம் பெற்றுள்ளது. அதனை அடுத்து பௌத்தம் உள்ளது.\n\nஆசிய நாடுகளில் கிறித்தவர்களின் எண்ணிக்கை.\nபட்டியலின் அடிக்குறிப்பு.\nஅப்காசியா முதலிய அங்கிகரிக்கப்படாத நாடுகள் இப்பட்டியலில் இல்லை.\n\nஆதாரங்கள்.\n- Encyclopedia Iranica, Article on Franco-Persian relations\n- \"The Monks of Kublai Khan Emperor of China\", Sir E. A. Wallis Budge.\n- \"The history and Life of Rabban Bar Sauma\", translated from the Syriac by Sir E. A. Wallis Budge\n- Foltz, Richard, \"Religions of the Silk Road\", Palgrave Macmillan, 2nd edition, 2010 ISBN 978-0-230-62125-1\n- \"Histoire des Croisades III, 1188−1291\", Rene Grousset, editions Perrin, ISBN 226202569\n- Jackson, Peter (2005). The Mongols and the West: 1221-1410. Longman. ISBN 978-0582368965\n- Weatherford, Jack (2004). \"Genghis Khan and the Making of the Modern World\". Three Rivers Press. ISBN 0-609-80964-4.\n- Roux, Jean-Paul (1997), \"L'Asie Centrale, Histoire et Civilization\", Librairie Arthème-Fayard, ISBN 9782213598949\n- Luisetto, Frédéric, \"Arméniens et autres Chrétiens d'Orient sous la domination Mongole\", Geuthner, 2007, ISBN 9782705337919\n- Mahé, Jean-Pierre, \"L'Arménie à l'épreuve des siècles\", Decouvertes Gallimard, 2005, ISBN 9782070314096\n\n\n\n\n", "document_id": "ta_ta_36358"}, {"id": [1029, 6], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "நிகழ்ச்சிகள்.\n- 337 – கான்ஸ்டன்டைன் I சாவதற்கு முன் கிருத்துவராக மாற்றப்பட்டார்.\n- 395 – தியோடோசியஸ் I இறந்தார். இதன் விளைவாக ரோம நாடு நிரந்தரமாக பிரிந்தது.\n\nகுறிப்பிடத்தக்கவர்கள்.\n- கான்ஸ்டன்டைன் I (306-337), ரோமப் பேரரசர்\n- தியோடோசியஸ் I (378-395), ரோமப் பேரரசர்\n- குமரஜீவா(344-413) இந்திய புத்தத் துறவி\n- டாவ்-உன்(312-385), சீன புத்தத் துறவி\n\n\n\n\n", "document_id": "ta_ta_30339"}, {"id": [1029, 7], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "இக்காலத்தில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் அண்மித்த கிழக்கு நாடுகள் ரோமப் பேரரசின் அதிகரித்த கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ரோமப் பேரரசின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. இதில் முக்கியமாக 43ம் ஆண்டில் குளோடியஸ் மன்னனின் கீழ் பிரித்தானியா கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆகுஸ்டஸ் அவனது நீண்ட கால அரசாட்சியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினான். இந்நூற்றாண்டின் கடைசியில் 68 இல் நீரோ மன்னனின் இறப்பிற்குப் பின்னர் \"ஜூலியோ-குளோடிய வம்சம்\" முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சிறிது கால உள்நாட்டுப் போரின் பின்னர் வெஸ்பாசியான் மன்னன் மீண்டும் நாட்டில் திர்ரத் தன்மையை ஏற்படுத்தினான்.\n\nசீனா ஹான் வம்சத்தினால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்தது. இடையில் 14 ஆண்டுகள் (8-23) சின் வம்சம் நாட்டை ஆண்டது. 23 இல் மீண்டும் ஹான் அரசாள ஆரம்பித்தனர்.\n\nகிறிஸ்தவம்.\nபுதிய ஏற்பாட்டின் படி, டிபேரியசின் ஆட்சியில் இயேசு கிறிஸ்து புதிய கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்தார். அடுத்த சில பத்தாண்டுகளுக்கு இவரின் சீடர்கள் நாட்டின் பல இடங்களுக்கும் இயேசுவின் செய்திகளை எடுத்துச் சென்று ரோம் நகரிலும் அறிமுகப்படுத்தினர். இவர்கள் ரோம மன்னரால் பலவிதமாகத் துன்புறுத்தப்பட்டனர் (64). இது பல நூற்றண்டுகளுக்கு இறுதியில் முதலாம் கொன்ஸ்டண்டீன் மன்னனால் அதிகாரபூர்வ சமயமாக ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தது.\n\nநிகழ்வுகள்.\n- 1: மேற்கு ஐரோப்பாவில் சிங்கங்கள் அருகின.\n- சீன வானியல் நிபுணர் லியூ சின் (இ. 23) 1080 வெவ்வேறு விண்மீன்களின் விபரங்களை அறிவித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13713"}, {"id": [1029, 8], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "விபரங்கள்.\nஇச்சிலை இளகல் தீப்பாறையில் செதுக்கப்பட்டதனால், விரல் நகங்கள் வரையான நுணுக்கமாகச் செதுக்க முடிந்தது. நியம நிலைகளுள் ஒன்றாகக் கருதப்படும் இச்சிலையில் நிலை தர்மச்சக்கர முத்திரையையைக் காட்டுகிறது. ஞானம் பெற்று, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு அருகில் சாரநாத்தில் தனது முதலாவது உபதேசத்தை வழங்கிய பின்னரே புத்தர் இத்தகைய ஒரு நிலையை மேற்கொண்டார்.புத்தர் கிமு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தாலும், கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இச்சிலை தொடக்ககாலச் சிலையாகும். இவ்வாறான சிலைகள் கிபி முதலாம் நூற்றாண்டு வரை உருவாக்கப்படவில்லை. புத்தர் இறந்து முதல் நான்கு நூற்றாண்டுகள் புத்தர் அவரது காலடி போன்ற குறியீடுகளாலேயே காட்டப்பட்டார்.\n\nஇப்புத்தர் அரசிருக்கை அல்லது ஒரு மேடையில் இடப்பட்ட மெத்தையில் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இருக்கைக்கு முன்னால் தலையில் முடியும் ஒளிவட்டமும் பொருந்திய போதிசத்வர்களும், இரு புறமும் முழந்தாழிட்ட நிலையில் ஆணும் பெண்ணுமான இரு உருவங்களும் உள்ளன. இவ்விருவரும், இச்சிலையை உருவாக்குவதற்கான நிதியை வழங்கியவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nபிபிசி வானொலி 4ன் 100 பொருட்களில் உலக வரலாறு என்னும் நிகழ்ச்சித் தொடரில் ஒரு பொருளாக இச்சிலை பயன்படுத்தப்பட்டது. குறியீடுகளால் காட்டப்பட்ட புத்தர் உருவச் சிலைகளாக வடிக்கப்படும் நிலை உருவாகியது தொடர்பான மாற்றங்களை இந்நிகழ்ச்சி விளக்கியது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- 100 பொருட்களில் உலக வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_71314"}, {"id": [1029, 9], "question": "கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு <Query> ஆகும்.", "document": "பூட்டான் நாட்டில் வஜ்ஜிரயான பௌத்தப் பிரிவான, திபெத்தியப் பௌத்தத்தை சில வேறுபாடுகளுடன், கிபி எட்டாம் நூற்றாண்டு முதல் மக்கள் பயில்கின்றனர். \n\nபௌத்தம் இந்நாட்டின் அரச சமயம் என்பதால், பௌத்த விகாரைகளுக்கும், வழிபாட்டிடங்களுக்கும், பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கும் பூட்டான் அரசு நிதியுதவிகள் வழங்குகிறது. \n\nநவீன காலத்தில் பூட்டான் மன்னர் ஜிக்மே தோர்ஜி வாஞ்சுக், தங்கத்தால் மெருகூட்டப்பட்ட 10,000 கௌதம புத்தர் உருவச்சிலைகளை செய்து, பூட்டான் நாடு முழுவதும் நிறுவினார்.\n\nபௌத்த அமைப்புகள்.\nதிபெத்தை போன்றே பூட்டானிலும், பௌத்தர்களின் ஆன்மீகத் தலைமை குருவாக லாமா போற்றப்படுகிறார். பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் 1,000 பிக்குகள் கொண்ட மத்திய பிக்குகள் சங்கத்தையும், மாவட்டங்கள் அளவில் 4,000 பிக்குகளின் சங்கங்கள் நிறுவப்பட்டது. பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தவிர பௌத்த உபாசகர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட அனுமதியுண்டு. பூட்டானில் வஜ்ஜிரயான திபெத்திய பௌத்தம் பெரும்பான்மை மக்களால் பயிலப்படுகிறது. \n\nபூட்டானில் போன் பௌத்தம்.\nகிபி எட்டாம் நூற்றாண்டில் வஜ்ஜிராயன திபெத்திய பௌத்தப் பிரிவை புத்துணர்வூட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட போன் பௌத்த தத்துவம், பூட்டானில் கிபி 11 - 12ம் நூற்றாண்டுகளில் பூட்டான் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்த சமயத்தை நவீனமாக்கிய போன் பௌத்தம், தன்னைத் தனித்தன்மை வாய்ந்த தத்துவப்பள்ளியாக பூட்டானில் தொடர்ந்து செயல்படுகிறது.\n\nஆதார நூற்பட்டியல்.\n- Marks, Thomas A. (1977), Historical Observations on Buddhism in Bhutan, The Tibet Journal, Vol. 2 (2), pp. 74-91\n\nவெளி இணைப்புகள்.\n- Menjong Chöthün Tshogpa\n- Buddha Dordenma Image Foundation\n- About Bhutan and Buddhism in Bhutan\n\n\n\n\n", "document_id": "ta_ta_122579"}]
[{"id": [1030, 0], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "இளமைக் காலம்.\nமா சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் செப்டம்பர் 10, 1964இல் பிறந்தார். இளம் அகவையிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா அடுத்திருந்த தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 நிமிடங்கள் மிதிவண்டியில் செல்வார். கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் அங்சூ ஆசிரியக் கல்லூரியில் பயின்றார் (இது தற்போது \"அங்சூ நார்மல் பல்கலைக்கழகம்\" எனப்படுகிறது). 1988இல் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே மாணவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அங்சூ டியான்சி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு வணிக விரிவுரையாளராகப் பணியாற்றினார். \n\nமா முதலில் தமது அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் சீன நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கலானார்.\n\nபணிக்காலம்.\n1995இல் மா சீன யெல்லோப்பேஜசு என்ற இணையதளத்தை நிறுவினார்; இதுவே சீனாவின் முதல் இணையவழி நிறுவனமாக பரவலாக நம்பப்படுகிறது. 1998 முதல் 1999 வரை \"சீன பன்னாட்டு மின்னணுவியல் வணிக மையம்\" என்ற தகவல்தொழினுட்ப நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்; இது அரசுத்துறையில் வெளிநாட்டு வணிகம் மற்றும் பொருளியல் ஒத்துழைப்பு அமைச்சரகத்தின் கீழ் இயங்கியது. 1999இல் சொந்தமாக அலிபாபாவை நிறுவினார்; சீனாவில் இயங்கிய வணிகரிடை சந்தைக்கடையான இது 240 நாடுகளிலும் ஆட்சிப்பகுதிகளிலும் இருந்த 79 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக தற்போது வளர்ந்துள்ளது. செப்டம்பர் 2014இல் தனது பங்குகளை விற்பனை செய்து $20 பில்லியன் பணமெழுப்ப ஆரம்ப பொது விடுப்புகள் அறிக்கையை வெளியிட்டது. மா தற்போது அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராக உள்ளார். இக்குழுமத்தில் \"அலிபாபா.கொம்\", \"டாவோபாவோ சந்தையிடம்\", \"இட்டிமால்\", \"இடாவோ\", \"அலிபாபா மேகக் கணிமை\", \"யுகுசுவான்\", \"1688.கொம்\", \"அலிஎக்சுபிரசு.கொம்\", \"அலிப்பே\" என்ற முதன்மையான ஒன்பது நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன. \n\nநவம்பர் 2012இல் அலிபாபாவின் இணைய பரிவர்த்தனைகள் ஒரு டிரில்லியன் யுவானாக இருந்தது. இதனால் மா \"டிரில்லியன் ஹூ\" எனப்படுகிறார்; சீனமொழியில் \"டிரில்லியன் யுவான் மார்கிசு\" எனப் பொருள்படும்.\nதனி வாழ்க்கை.\nஜாக் மா சாங் யிங்கை மணந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Biography at Alibaba Group\n- Biography at The Nature Conservancy (Board of Directors)\n- On the Record: Jack Ma, \"SFGate.com, மே 7, 2006\n- Video of Jack Ma's speech and Q&A at the ஆசியா Society, New York 3/12/2009\n- http://news.bbc.co.uk/1/hi/technology/8562379.stm\n\n\n\n\n", "document_id": "ta_ta_61628"}, {"id": [1030, 1], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "தனிப்பட்ட வாழ்க்கை.\n2011 இல் மார்லன் அபெலா நதியா அபேலாவைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112006"}, {"id": [1030, 2], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "2012இல் அலிபாபாவின் இரண்டு வலைவாசல்கள் 1.1 டிரில்லியன் யுவான் ($170 பில்லியன்) மதிப்புள்ள விற்பனையை கையாண்டுள்ளன; இது இதன் போட்டியாளர்களான இபே மற்றும் அமேசான்.காம் நிறுவனங்களின் கூட்டு விற்பனைகளை விட கூடுதலாகும். செப்டம்பர் 19, 2014 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப பொது விடுப்பின்போது (IPO) பங்குச்சந்தை மூடும் நேரத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு US$231 பில்லியனை எட்டியது.\n\nஅலிபாபாவின் நுகர்வோருக்கிடை வலைவாசல், இபேயை ஒத்த, டாவோபாவோவில் பில்லியனுக்கும் கூடுதலான பொருட்கள் விற்கப்படுகின்றன; உலகில் மிகவும் கூடுதலாகப் பார்வையிடப்படும் முதல் 20 வலைத்தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. சீனாவில் 2013இல் கையாளப்பட்ட மொத்த பொதிகளில் 60% அலிபாபாவின் குழும நிறுவனங்களின் வலைத்தளங்கள் மூலமாகவே அனுப்பப்பட்டுள்ளன. இது செப்டம்பர் 2014இல் 80% ஆக உயர்ந்துள்ளது. அலிப்பே எனப்படும் பணப்பட்டுவாடா சேவை சீனாவின் இணைய பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலாக கையாண்டுள்ளது.\nஅலிபாபா இந்தியாவில் காலடி பதிக்க திட்டமிட்டுள்ளது; இதற்காக செப்டம்பர் 2014இல் இசுனாப்டீல் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Alibaba.com USA/China/India\n- Alibaba UK\n- Aliexpress\n- ரூ.56,000 கோடிக்கு பொருட்கள் விற்பனை : சீன இணைய வர்த்தக நிறுவனம் சாதனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_61639"}, {"id": [1030, 3], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "படிப்பு.\nடேராடூனில் உள்ள டூன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புதுதில்லி ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் பி.காம். பட்டத்தைப் பெற்றார். இங்கிலாந்தில்உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொழிலக நிர்வாகத்தில் பட்டயம் பெற்றார். வார்விக் பிசினஸ் பள்ளியில் வர்த்தகக் கல்வியில் முதுநிலைப் பட்டயம் பெற்றார்.\n\nவகித்த பதவிகள்.\n- இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத்தலைவர்\n- தென்னிந்திய தொழில் வர்தகக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்\n- இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தேசிய ஏற்றுமதிக் குழு உறுப்பினர்\n- இந்திய மிதிவண்டி தயாரிப்பாளர்கள சங்கத் தலைவர்\n- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர்.,\n\n\n\n\n", "document_id": "ta_ta_62083"}, {"id": [1030, 4], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "வாழ்க்கைக் குறிப்புகள்.\nசென்னையில் பிறந்த உசா தோரட் புது தில்லி லேடி சிறி ராம் பெண்கள் கல்லூரியிலும், தில்லி பொருளியல் கல்லூரியிலும் படித்தார். \n\nவகித்த பதவிகள்.\n- 2005 முதல் 2009 வரை டெப்பாசிட்  அண்டு இன்சூரன்சு கேரன்டி  கார்பொரேசன் தலைவர்.\n- 2005 முதல் 2009 வரை நபார்ட் அமைப்பின் இயக்குநர்.\n- 2012 சனவரி  வரை மங்களூர் ரிபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் குழுமத்தின் இயக்குநர்.\n- செபி என்ற நிறுவனத்தில் உறுப்பினர்.\n- சூழலியல் பாதுகாப்பு பவுண்டேசன் என்ற அமைப்பின் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினர்.\n- சூன் 2011 முதல் பிப்பிரவரி 2012 வரை ஓ. என். ஜி. சி. நிறுவனத்தில் கூடுதல் இயக்குநர்.\n- சனோபி இந்தியா என்ற குழுமத்தின் 30 எப்பிரல்  2016 முதல் இயக்குநர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119643"}, {"id": [1030, 5], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்) - எம். ஜி. ஆர் நடித்தது\n- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941 திரைப்படம்) - கே. எஸ். மணி இயக்கத்தில், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நடித்தது\n\n\n\n\n", "document_id": "ta_ta_120076"}, {"id": [1030, 6], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "வாடிக்கையாளர்கள்.\nசி.ஓ.ஏ.ஐ அமைப்பின் புள்ளிவிவரங்களின் படி ஒரு கோடியே ஐந்து லட்சம் பேர் இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களாக உள்ளனர்.\n\nகட்டண விபரம்.\nமுன்று வகையான கட்டணத் திட்டங்கள் அமலில் உள்ளன. \n1. இந்தியாவெங்கும் எந்த நகர்பேசிக்கும் மற்றும் தொலைபேசிக்கும் வினாடிக்கு 1 பைசா\n2. இந்தியாவெங்கும் எந்த நகர்பேசிக்கும் மற்றும் தொலைபேசிக்கும் நிமிடத்திற்கு 50 பைசா\n3. இந்தியாவெங்கும் எந்த நகர்பேசிக்கும் மற்றும் தொலைபேசிக்கும் 3 நிமிடத்திற்கு 1 ருபாய்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22928"}, {"id": [1030, 7], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "வரலாற்றுக்குறிப்பு.\n1994 இல் திருச்சிராப்பள்ளி ஆர்.ஈ சி என்ற பொறியியல் கல்லூரியில் படித்துப் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் ஆமதாபாத் ஐ ஐ எம் நிறுவனத்தில் முதுவர் பட்டம் பெற்றார்.\n2001 ஆம் ஆண்டில் டாடா கன்சல்டன்சியில் சேர்ந்த இராசேசு கோபிநாதன் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று இப்பொழுது இந்தக் குழுமத்தின் தலைவர் ஆகியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91344"}, {"id": [1030, 8], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "தொடக்கம்.\nஇந்தத் தொலைக்காட்சி 22 அக்டோபர் 2001இல் தொடங்கப்பட்டது. சன் குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறனால் தொடங்கப்பட்டது இந்த கே டி.வி. \n\nபெயர்.\nகே டி.வி எனும் பெயரில் கே என்பது கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.\n\nகே டி.வி.யின் உயர் வரையறைத் தொலைக்காட்சி.\nகே டி.வியின் உயர் வரையறை அலைவரிசையின் (HD Channel) ஒளிபரப்பு 11 டிசம்பர் 2011 முதல் தொடங்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. \n\nஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள்.\nதினமும் காலை 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் \"மார்னிங்க் ஷோ\" என்ற பெயரிலும் மதியம் 1.00மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் \"மேட்னீ ஷோ\" என்ற பெயரிலும் 4.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் படம் \"இவினிங்க் ஷோ\" என்ற பெயரிலும் ஒளிப்பரப்பாகுகிறது.வெள்ளிக்கிழமை இரவில் ஒளிப்பரப்பாகும் படம் வெள்ளி சுப்பர்ஹிட் இரவுக் காட்சி என நிகழ்ச்சிகள் பல பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. \n\nகே டி.வி. படங்கள்.\nகே டி.வி.யை உருவாக்கியப்பொழுது சன் குழுமத்திடம் 5000-இற்கும் மேற்பட்ட படங்கள் ஒளிபரப்புக்கு இருந்தன.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Website\n- Sun TV Network\n- Sun Group\n\n\n\n\n", "document_id": "ta_ta_89508"}, {"id": [1030, 9], "question": "புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் <Query> (படம்).", "document": "கல்வித் தகுதிகள்.\nதில்லி பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தவர். கார்னல் பல்கலைக் கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுவர் பட்டமும் பெற்றார். தொழில் நுட்பக் கழகத்திலும் பயின்றவர். \n\nபிற பதவிகள்.\nநடுவணரசின் செய்தித்துறை மற்றும்  தகவல் நுட்பத் துறையில் ஆலோசகராக இருந்தார். தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் இயக்குனராகவும் இருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119681"}]
[{"id": [1033, 0], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "வெளி இணைப்புகள்.\n- இணையதளம் (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_61832"}, {"id": [1033, 1], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "குவெர்னிக்காவின் தொடர்ச்சி.\nஅழும் பெண் தொடர் ஓவியங்கள் பிக்காசோவின் மிகவும் புகழ் பெற்ற ஓவியமான குவெர்னிக்காவில் காட்டப்பட்ட துன்பியலின் கருப்பொருட் தொடர்ச்சி ஆகும். அழும் பெண்ணின் உருவத்தில் கருத்தைச் செலுத்தியதன் மூலம், பிக்காசோ, எசுப்பானிய உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகளில் நேரடியாகக் கவனம் செலுத்தாமல், துன்பப்படுவதன் பொதுவான தோற்றத்தைக் கவனத்தில் எடுத்துள்ளார். \n\nஇவ்வோவியத் தொடருக்கான மாதிரியாக இருந்தவர் டோரா மார் என்பவர். பிக்காசோ இவரை 1936ல் சந்தித்தபோது இவர் தொழில்முறை ஒளிப்படப்பிடிப்பாளராக இருந்தார். 1937ல் பிக்காசோ குவெர்னிக்காவை வரைந்தபோது அதன் தொடர்ச்சியான கட்டங்களை ஒளிப்படம் எடுக்க இவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69975"}, {"id": [1033, 2], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "காரணம்.\nநீலக்காலம் எப்போது தொடங்கியது என்பது குறித்துத் தெளிவில்லை. இது எசுப்பெயினில் 1901 வசந்த காலத்தில் அல்லது பாரிசில் அவ்வாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கண்டிப்பான நிறப் பயன்பாடும், அவர் அடிக்கடி பயன்படுத்திய விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், குடிகாரர்கள் போன்ற சோகத்துக்குரிய விடயங்களும், பிக்காசோவின் எசுப்பானியப் பயணத்தின் செல்வாக்காலும், அவரது நண்பர் கார்லோசு கசாகெமாசு தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் உண்டான சோகத்தின் விளைவாலும் ஏற்பட்டது. \n\nதனது நண்பனின் இறப்புச் செய்தியைக் கேட்டதிலிருந்துதான் நீல நிறத்தில் ஓவியங்களை வரையத் தொடங்கியதாக பிக்காசோவே ஒருமுறை கூறியிருந்தபோதும், கலை வரலாற்றாளரான எலன் செக்கெல் இதுகுறித்துச் சில ஐயங்களை எழுப்பியுள்ளார். இவரது கூற்றுப்படி, கசாகேமா பாரிசில் இறக்கும்போது பிக்காசோ அங்கு இல்லை. பிக்காசோ மே மாதம் பாரிசுக்குத் திரும்பியபோது இறந்த நண்பனின் கலையகத்தில் பல வாரங்கள் தங்கி ஒரு கண்காட்சிக்குத் தயார்படுத்தினார். அக்காலத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் பளிச்சிடும் நிறங்களையும், பகட்டான விடயங்களையும் கொண்டிருந்தன. 1901ல் பிக்காசோவின் உளவியல் நிலைமை மோசமானது. அவ்வாண்டின் பிற்பகுதியில் பிக்காசோ கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளானார். இதனால், இவர் தனது ஓவியங்களில் நீலச் சாயையைக் கூடுதலாகப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆண்டின் முற்பகுதியில் இவரது நண்பர் இறந்தபோது பிக்காசோ வரைந்த \"கசாகெமாசின் இறப்பு\" (La mort de Casagemas) என்னும் ஓவியத்தில் பிரகாசமான நிறங்களே பயன்படுத்தப்பட்டிருந்தன. நீலக்காலத்தின் முதல் ஓவியம் என்று கொள்ளத்தக்கது \"தனது சவப்பெட்டியில் கசாகெமாசு\" எனத் தலைப்பிட்ட ஓவியம் ஆகும். இவ்வோவியத்தை வரைந்து முடித்த காலத்தில் பிக்காசோ மோசமான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்தார். வழக்கமாக மற்றவர்களுடன் பழகுவதில் விருப்பம் கொண்டவரான பிக்காசோ இக்கட்டத்தில் தனது நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கியிருந்தார். இவரது மன அழுத்தத்தின் தாக்கம் பல ஆண்டுகள் நீடித்தது. \n\n1901க்கு முன்னர் பிக்காசோவின் தொழில் சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால், அவர் தனது ஓவியங்களுக்கான விடயங்களாக ஏழைகளையும், விலக்கிவைக்கப்பட்டவர்களையும் பயன்படுத்தியதுடன், நீலச் சாயைகள் மூலம் துயரங்களை வெளிப்படுத்தத் தொடங்கியபோது, பொதுமக்களும், திறனாய்வாளர்களும் இவரது ஓவியங்களிலிருந்து விலகிச் சென்றனர். மக்கள் இவ்வாறான ஓவியங்களைத் தமது வீட்டுச் சுவர்களில் தொங்கவிட விரும்பவில்லை. பிக்காசோ தொடர்ந்தும் இவ்வகை ஓவியங்களையே வரைந்தார். இதனால் அவரது பொருளாதார நிலையும் மோசமானது. \n\n1904ம் ஆண்டுக்குப் பின்னரே நிலைமை மாறியது. இதன் பின்னர் பிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம் தொடங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70026"}, {"id": [1033, 3], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "பிக்காசோவின் ஆக்கங்கள் பெரும்பாலும் பல்வேறு காலப்பகுதிகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவரது ஆக்கங்களில் மிகவும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் நீலக் காலம் (1901-1904), ரோசா நிறக் காலம் (1904-1906), ஆப்பிரிக்க தாக்கக் காலம் (1907-1909), பகுப்பாய்வு கியூபிசம் (1909-1912),   செயற்கை கியூபிசம் (1912-1919), இது கிரிஸ்டல் காலமாகவும் குறிப்பிடப்படுகிறது. 1910 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1920 களின் பிற்பகுதியிலும் பிக்காஸோவின் பெரும்பாலான ஆக்கங்கள் ஒரு நியோகிளாசிக்கல் பாணியில் உள்ளது, 1920 களின் நடுப்பகுதியில் அவரது ஆக்கமானது பெரும்பாலும் சர்ரியலிசத்தின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. அவரது பிற ஆக்கங்கள் அவரது முந்தைய பாணிகளின் கூறுகளை ஒருங்கிணைக்கிறது.\n\nபிக்காசோ தன் நீண்ட வாழ்நாள் முழுவதுமான, புரட்சிகரமான கலைச் சாதனைகளுக்காக உலகளாவிய புகழ்பெற்று, மகத்தான செல்வத்தை அடைந்தார், மேலும் 20 ஆம் நூற்றாண்டு கலை மேதைகளில் சிறந்த நன்கு அறியப்பட்ட நபர்களில் ஒருவராக இருந்தார்.\n\nவாழ்க்கை.\nபிக்காசோவின் முழு பெயர் பிபாஸ்ஸோ பப்லோ டியாகோ ஜோஸ் பிரான்சிஸ்கோ டி பாலா ஜுவான் நேபூமுக்கனோ மரியா டி லாஸ் ரெமிடியஸ் சிப்ரியோ டி லா சாண்ட்சிமா டிரினிடாட் ரூயிஸ் ய பிக்காசோ என்பதாகும். பல்வேறு புனிதர்கள் மற்றும் உறவினர்களை கௌரவிப்பதற்கான ஒரு தொடர் வரிசையான பெயராக இது இருந்தது. \n1881 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி, எசுப்பானியா (ஸ்பெயின்) நாட்டிலுள்ள \"மலகா\" (Málaga) என்னுமிடத்தில், ஜோச் ரூயிசு பால்சுகா - மரியா பிக்காசோ தம்பதியருக்கு பெற்றோருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார். அவருடைய தாயார் ஒரு இத்தாலியின் செனோவா பகுதியைச் சேர்ந்த ஒரு இத்தாலிய வம்சாவளியினர். கத்தோலிக்க ஞானஸ்நானம் பெற்றபோதும், பிக்காசோ நாத்திகராக மாறினார். பிக்காசோவினுடைய குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.\n\nபிக்காசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார். தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார். பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிக்காசோ நன்கு கற்றுக்கொண்டார்.\n\n1891 இல் பிக்காசோவினுடைய குடும்பம் கொருணா என்ற பகுதிக்குக் குடிபெயர்ந்தது. நான்கு ஆண்டுகள் பிக்காசோவின் தந்தையார் அங்குள்ள ஓவியப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அங்குதான் தனது மகனின் முடிவுறாத புறா ஓவியத்தைக் கண்ணுற்றார். அது புதிய பாணியைக் கொண்டிருந்தது. மேலும் அபொக்ரைபா என்ற கதையைத் தழுவியதாகவும் இருந்தது. 13 வயதே ஆன தனது மகனின் ஓவியத் திறமையைக் கண்ட ரூயிஸ் மிகுந்த வியப்புக்குள்ளானார்.\n\nகாலப்பகுப்பு.\nபிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.\n\nநீலக் காலம்.\nநீலக் காலம் (1901-1904), இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. எசுப்பானியாவில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.\n\nரோசா நிறக்காலம்.\nரோசா நிறக்காலப்பகுதி (1904-1906), இக்காலத்தைச்சேர்ந்த இவரது ஓவியங்கள் ரோசா நிறச் (pink) சித்திரங்கள் ஆகும். இளைஞர்கள், தலைமுடி வாரும் பெண், நீச்சல் வீரர்கள், குடும்பம், வானர மனிதர்கள் என்பன இக்கால கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களாகும்.\nஆப்பிரிக்க காலம்.\nஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909), ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.\n\nகனிசுகவாத காலம்.\nபகுப்பாய்வுக் கியூபிசம் (1909-1912), இது பிக்காசோவும், பிராக்கும் இணைந்து உருவாக்கிய ஓவியப் பாணியாகும். இந்த ஓவியங்கள் மண்ணிறத் தன்மை கொண்ட ஒரு நிற ஓவியங்களாக இருந்தன. இவ்வோவியங்களில் கருவாக அமைந்த பொருட்களை வடிவங்களின் அடிப்படையில் பிரித்தெடுத்து வரையும் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. இக்காலப் பகுதியில் இவ்விரு ஓவியர்களினதும் ஓவியங்கள் ஒன்றுபோலவே அமைந்திருந்தன.\n\nதிரைப்படங்களில் பிக்காசோ.\nத மிஸ்டரி அப் பிக்காசோ.\nபிகாசோவின் வாழ்வையும் படைப்புக்களையும் குறித்து சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிக சிறப்பு வாய்ந்த திரைப்படம் த மிஸ்டரி அப் பிக்காசோ ஆகும். இது 1955 ஆம் ஆண்டு வெளியாகியது. பிகாசோவை நேரடியாக ஓவியங்கள் வரையச் செய்து அதனை திரைப்படமாக்கினார்கள். ஓவியங்களை திரைப்படமாக்குவது என்பதில் இத்திரைப்படம் முன்மாதிரியாகவுள்ளது.\nசுர்வைவிங் பிக்காசோ.\n1996 இல் சுர்வைவிங் பிக்காசோ எனும் திரைப்படம் ஜேம்ஸ் ஐவரி இயக்கத்தில் இஸ்மாயில் மெர்சன்ட் தயாரிப்பில் வெளியானது. இதில் ஆண்டனி ஹாப்கின்ஸ் பிகாசோவாக நடித்திருந்தார். \nபிக்காசோ : த மான் அண்ட் ஹிஸ் வோர்க்.\nபிக்காசோ : த மான் அண்ட் ஹிஸ் வோர்க் என்ற படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது.\n\nதனிப்பட்ட வாழ்க்கை.\nசிறுவயதில் திறமையாக ஓவியங்கள் வரைந்ததால் பிகாசோவுக்கு ஓவியக் கல்லூரியில் சேர அனுமதி கிடைத்தது. தைலவண்ண ஓவியங்களை வரைவதில் ஈடுபாடு காட்டினார். அவர் ஸ்பெயினில் இருந்து பாரிசிற்கு இடம்பெயர்ந்தார். நண்பரின் அறையை பகிர்ந்துகொண்டு ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்களை நீலவண்ண ஓவியங்கள் என வகைப்படுத்துகின்றார்கள். அதாவது ஓவியத்தின் பிரதான நிறமாக நீல நிறம் அமைந்திருந்தது. தனிமையும் துக்கமும் இந்த நிறத்தை இவர் தெரிவு செய்ய காரணமாக இருந்திருக்கிறது. அவரது நெருக்கமான பெண் தோழியாக பெர்னாண்டோ ஆலிவர் காணப்பட்டார். பின்னர் பிகாசோவிற்கு ஈவா கோவல் என்ற பெண்ணோடு நட்பு உருவானது. அதன்பின் ஒல்காகோக்லவோ என்ற ரஷ்ய பாலே நடன பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டார் பிக்காசோ. அவர்களுக்கு பாப்லோ என்ற மகன் பிறந்தான்.\n\nதொண்ணூறு வயதில் பிக்காசோ.\nபப்லோ பிக்காசோ தன் தொண்ணூறாவது பிறந்த நாளை பொதுமக்களுடன் கொண்டாடினாராம். தொண்ணூறு வயதிலும் அவரின் தூரிகை காயவில்லை.\nஅந்த 90 ஆவது பிறந்தநாள் விழாவில் கடந்த ஒரு மாதத்தில் தான் வரைந்த எட்டு ஓவியங்களை பாரிஸ் ஜாவர் அருங்காட்சிக்கு வைத்து அசத்தினாராம் பிகாசோ.\nதொண்ணூறு வயதிலும் அயராது உழைத்து நம்பிக்கையுடன் சாதனைப்பட்டியலை நீளச்செய்தவர் பிக்காசோ. அதனால் தான் வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் பிகாசோ. \n\nஇறப்பு.\nஇவர் தனது 93 ஆவது வயதில் காலமானார். அவரது உடல் பிரான்ஸின் தெற்கில் உள்ள வாவெனார்கஸ் கிராமத்தில் உள்ள செட்யூ என்ற இடத்தில் உள்ள அவரது ஸ்டுடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\n\nஆக்கங்கள்.\nஇவரது ஆக்கங்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவையாகும். அவற்றில் 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் என்பன அடங்கும். இவை பிரான்சின் பாரிஸ் அரும்பெருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவரது பிரபல படைப்புக்களாவன: அவிக்னோக் பெண், பர்ட்டாட் சிடின் சித்திரம், பெண் குதிரையில் உள்ள சிற்பம், குட்டையான நடனக்காரர், நோயாளிக் குழந்தை, இத்தாலியப் பெண்கள், அழும் பெண், மனிதனின் மூன்று யுகங்கள், பெண்ணின் உடல், கிட்டார், இரண்டு குழந்தைகள், மரத்தின் கீழ் நாய் மற்றும் குவர்னிகா.\n\nகுவர்னிகா.\nஇது பிக்காசோவால் வரையப்பட்ட பிரபல ஓவியமாகும். முதலாம் உலக மகா யுத்தத்தில் குவர்னிகா நகருக்கு குண்டு வீசப்பட்டதை மையமாகக் கொண்டு இது வரையப்பட்டது. 'கொலாச்'சித்திர வேலைப்பாட்டை பயன்படுத்தி இதனை அலங்காரம் செய்துள்ளார். யுத்தத்தின் கொடூரத்தன்மை, தனிமை, புலம்பல் ஆகிய வெளிப்பாடுகள் இச்சித்திரத்தின் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1810"}, {"id": [1033, 4], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "இளஞ்சிவப்புக்கால ஓவியங்கள் மகிழ்சிகரமான கருப்பொருட்களை உள்ளடக்கி, சிவப்பு, செம்மஞ்சள், இளஞ்சிவப்பு, மண்ணிறம் என்பவற்றை உள்ளடக்கிய தெளிவான நிறச் சாயைகளில் வரையப்பட்டன. இவ்வோவியங்களில், கோமாளிகள், களியாட்ட நிகழ்த்துனர்கள் போன்றோர் கருப்பொருட்களாயினர். இளஞ்சிவப்புக்காலத்தில், நேராடியாகக் கவனித்ததன் அடிப்படையில் அல்லாமல், உய்த்துணர்வை அடிப்படையாகக்கொண்டே பிக்காசோ ஓவியங்களை வரைந்தார்.\n\nமேலோட்டம்.\nஇளஞ்சிவப்புக்காலம் 1904 முதல் 1906 வரை நீடித்தது. பிக்காசோ 1904ல் பேர்னாண்டே ஒலிவர் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மகிழ்ச்சியாக இருந்தார். இவரது ஓவியப் பாணியில் ஏற்பட்ட மாற்றத்துக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. நகைச்சுவைப் பாத்திரங்கள், சர்க்கசு நிகழ்த்துனர்கள், கோமாளிகள் போன்றோர் பிக்காசோவின் இளஞ்சிவப்புக்கால ஓவியங்களில் அதிகமாகக் காணப்பட்டனர். அத்துடன், இவர்கள் பிக்காசோவின் நீண்ட தொழிற்காலம் முழுவதும் அவரது ஓவியங்களில் இடம்பெற்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70066"}, {"id": [1033, 5], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "ஓவியத்தின் தன்மைகள்.\nஇவ்வோவியத்தில், பிக்காசோவின் நீலக்காலப் பாணி முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருப்பதைக் காணலாம். நீல அறை ஓவியத்தில் பயன்படுத்தியுள்ள குளிர்ச்சியான சாயைகளும், இயற்கை ஒளியின் வலுவான பயன்பாடும் இவ்வோவியத்தில் குளித்துக்கொண்டிருக்கும் இளம் பெண்ணைப் பார்வையாளர்கள் பார்க்கத் தூண்டுகின்றன. இந்த ஓவியம் திட்டுத்திட்டாகவும், ஓரளவு தெளிவற்றதாகவும் காணப்பட்டாலும், எடுபொருளும், காட்சியும் அடையாளம் காணக்கூடியவையாக உள்ளன. பெண்ணின் உருவமும் பின்னணியும் பிக்காசோவின் நீலக்கால ஓவியங்களில் காணப்படும் வழமையான அம்சங்கள் ஆகும்.\n\nமறைந்திருக்கும் ஓவியம்.\nஎக்சுக் கதிர்த் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வோவியத்தை ஆய்வு செய்த வரலாற்றாளர்களும், அறிவியலாளர்களும் சேர்ந்த குழுவொன்று இவ்வோவியத்தின் கீழ் இன்னொரு ஓவியம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு மறைந்துள்ள ஓவியத்தில் ஒரு வயதான மனிதன் தனது தலையைக் கையில் தாங்கியபடி இருக்கும் உருவம் உள்ளது. \n\nபிக்காசோ ஒரு ஓவியத்தின்மீது இன்னொரு ஓவியம் வரைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். நீலக் காலத்தில் பிக்காசோவின் வாழ்க்கையை ஆராய்ந்த இவர்கள், அக்காலத்தில், ஓவியம் வரைவதற்கான கன்வசு போன்றவற்றை வாங்குவதற்குப் பணம் இல்லாத நிலையில் பிக்காசோ இருந்தார் என்கின்றனர். தெருவில் செல்லும் சாதாரண மனிதர்களை இவர் வரைந்ததனால் அவற்றை வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதனால், ஏற்கெனவே வரைந்த ஓவியங்களின்மீதே புதிய ஓவியங்களை அவர் வரைந்ததாகக் கருதப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69996"}, {"id": [1033, 6], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "சூழ்நிலையும் காலமும்.\nபிரெஞ்சுப் பேரரசு துணை-சகாராப் பிரதேசத்துக்கு விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்பிரிக்கக் கலைப்பொருட்கள் பாரிசு அருங்காட்சியகங்களுக்கு கொண்டுவரப்பட்டன. ஆப்பிரிக்க இராச்சியமான டகோமி பற்றிய தன்னின ஊனுண்ணல் முதலியவை தொடர்பான பல மிகைப்படுத்தப்பட கதைகள் பத்திரிகைகளில் வெளிவரலாயின. யோசெப் கான்ராடின் பிரபலமான புத்தகத்தில் பெல்சிய காங்கோவில் ஆப்பிரிக்கர்கள் முறைகேடாக நடத்தப்பட்டது குறித்து வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆப்பிரிக்கா குறித்த ஆர்வம் ஏற்பட்டிருந்த இச் சூழ்நிலையில் பிக்காசோ அவரது சில ஆக்கங்களுக்கான அகத்தூண்டலுக்காக ஆப்பிரிக்கக் கலைப்பொருட்களை நாடியது இயல்பானதே. அத்துடன், என்றி மட்டிசு (Henri Matisse) ஆப்பிரிக்காவின் டான் மக்களின் முகமூடியொன்றைக் காட்டியது பிக்காசோவுக்கு ஆர்வத்தைத் தூண்டியது.\n\n1907 மே அல்லது யூன் மாதத்தில், இனவரைவியல் அருங்காட்சியகத்தில் ஆப்பிரிக்கக் கலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது பிக்காசோவுக்கு ஒரு புலப்பாட்டு அனுபவம் ஏற்பட்டது. பிக்காசோவின் ஆப்பிரிக்கக் கலைபற்றிய கண்டுபிடிப்பு, அவரது \"அவிக்னனின் இளம் பெண்கள்\" என்னும் ஓவியத்தின் (1907 மே மாதத்தின் தொடங்கப்பட்டு அதே ஆண்டு யூலையில் மீண்டும் வேலை செய்யப்பட்டது), குறிப்பாக வலது பக்கத்திலிருக்கும் இரண்டு உருவங்களின் பாணி மீது செல்வாக்குக் கொண்டிருந்தது.\n\n\"அவிக்னனின் இளம் பெண்கள்\" ஓவியம், ஒரு முன்-கியூபிச ஆக்கமாகப் பார்க்கப்பட்டாலும், 1910ல் பகுப்பாய்வுக் கியூபிசம் தொடங்குவதற்கு முன்னர் பிக்காசோ ஆப்பிரிக்கக் கலைகளிலிருந்து பெறப்பட்ட பாணியொன்றைத் தொடர்ந்து உருவாக்கினார். ஆப்பிரிக்கக்காலப் பாணியிலான பிக்காசோவின் பிற ஓவியங்கள், \"பெண்ணின் மார்பளவு ஓவியம்\" (1907, தேசிய கலையகம், பிராக்), \"தாயும் பிள்ளையும்\" (1907 வசந்தகாலம், பிக்காசோ அருங்காட்சியகம், பாரிசு), \"உயர்த்திய கைகளுடன் வெற்றுடம்புப்பெண்\" (டைசன்-போர்னெமிசா அருங்காட்சியகம், மாட்ர்ட், எசுப்பெயின்), \"மூன்று பெண்கள்\" (வசந்தகாலம் 1908, ஏர்மிட்டேச் அருங்காட்சியகம், சென் பீட்டர்சிபர்க்) ஆகிய ஓவியங்களும் அடங்கும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பிக்காசோவின் நீலக்காலம்\n- பிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம்\n\nஉசாத்துணைகள்.\n- Barr, Alfred, H, Jr. \"Picasso: Fifty Years of His Art\" (1946)\n- Richardson John. \"A Life of Picasso. The Prodigy, 1881-1906\". New York: Alfred A. Knopf, 1991. ISBN 978-0-307-26666-8\n- Richardson, John. \"A Life of Picasso, The Cubist Rebel 1907-1916.\" New York: Alfred A. Knopf, 1991. ISBN 978-0-307-26665-1\n- Picasso, P., Rubin, W. S., & Fluegel, J. \"Pablo Picasso, a retrospective\". New York: Museum of Modern Art, 1980. ISBN 0-87070-528-8\n- Rubin, W. S. \"\"Primitivism\" in 20th Century Art: Affinity of the Tribal and the Modern\". New York: Museum of Modern Art, 1984. ISBN 0-87070-534-2\n- Howells, R. \"Visual Culture\". Wiley-Blackwell, 2003. ISBN 0-7456-2412-X\n\n\n\n\n", "document_id": "ta_ta_70078"}, {"id": [1033, 7], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "இவ்வருங்காட்சியகம் மேற்குக் கட்டடம், கிழக்குக் கட்டடம் என இரண்டு கட்டடங்களைக் கொண்டு இயங்குகிறது. மேற்குக் கட்டடம் மரபுசார்ந்த முறையிலும் கிழக்குக்கட்டடம் நவீன முறையிலும் கட்டப்பட்டுள்ளது. இவ்விரு கட்டடங்களிலும் வாயில்கள் உள்ளன எதில் வேண்டுமானாலும் நுழையலாம் இரு கட்டடங்களையும் இணைக்கும் விதத்தில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது.\n\nகிழக்குக் கட்டடம்.\nகிழக்குக் கட்டடத்தின் நுழைவாயிலில் ஹென்றிமூரின் மிகப்பெரிய நவீனச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் நவீன மற்றும் சமகால ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஓவியங்கள், கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் சிறப்பு காட்சிக்கூடம் இக்கட்டத்தில்தான் உள்ளது. இக்கட்டடம் வெளிப்புறமட்டுமல்லாது உட்புறமும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்காவின் சமகால ஓவியர்களின் ஓவியங்களும்,சிற்பங்களும், நவீனபாணி ஓவியர்களான பிக்காசோ, மேக்ஸ் பெக்மன் போன்ற புகழ்வாய்ந்த பல கலைஞர்களின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n\nமேற்குக் கட்டடம்.\nஇக்கட்டடம் தரைத்தளம், முதன்மைத்தளம் என இரு தளங்களைக்கொண்டுள்ளது. முதன்மைத்தளத்தில் 93 அறைகள் உள்ளன. இக்கட்டடத்தில் பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரையிலான ஐரோப்பிய, அமெரிக்க ஓவியங்களும்,சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. லியானார்டோ டாவின்சியின், ஜினோவ்ரா தெ பென்சி (Ginevra de Benci) ஓவியம் இங்குதான் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66314"}, {"id": [1033, 8], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "கியூபிசக் கலை ஆக்கங்களில், பொருட்கள் துண்டுதுண்டாகப் பகுத்தாராயப்பட்டு abstract வடிவில் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. பொருட்களை ஒரு கோணத்தில் பார்த்துக் கலைப் படைப்புக்களில் அவற்றின் ஒரு பகுதியை மட்டும் வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரே சமயத்தில் பொருட்களின் பல கோணப் பார்வைகளை வெளிப்படுத்திப் பொருட்களை முழுமையாகக் காட்டும் முயற்சியே கியூபிசத்தின் அடிப்படை எனலாம். பொதுவாக கியூபிசப் படைப்புக்களில் தளப்பரப்புகள் ஒன்றையொன்று பல்வேறு கோணங்களில் வெட்டுகின்ற தோற்றத்தைக் காணமுடியும். பொருட்களினதும், அவற்றின் பின்னணிகளினதும் தளங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி அதிக ஆழம் காட்டாத பொருள்மயங்கு நிலையை உருவாக்குவதே கியூபிசத்தின் சிறப்பியல்பு ஆகும்.\n\nவரலாறு.\nபிரான்சின் தலைநகரான பாரிஸில் மொண்ட்மாட்ரே வட்டாரத்தில் வாழ்ந்த ஜோர்ஜெஸ் பிராக்கும், பாப்லோ பிக்காசோவும் 1908 ஆம் ஆண்டில் கியூபிசத்தின் வளர்ச்சியை நோக்கிப் பணியாற்றி வந்தனர். 1907 இல் ஒருவரையொருவர் சந்தித்த அவர்கள் 1914 இல் முதலாவது உலக யுத்தம் வெடிக்கும்வரை மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்து வந்தனர்.\n\nபிரான்சியக் கலை விமர்சகரான லூயிஸ் வௌக்ஸ்செல்ஸ் (Louis Vauxcelles) என்பார் 1908 ஆம் ஆண்டு முதன் முதலாக கியூபிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பிராக் வரைந்த ஓவியமொன்றைப் பார்த்த அவர், அதனை, \"சிறிய கனக் குற்றிகளினால் நிறைந்துள்ளது\" என்னும் பொருள்பட 'full of little cubes' என வர்ணித்தார். தொடர்ந்து இவ்வகை ஓவியங்களைக் குறிக்கக் கியூபிசம் என்ற சொல் பரவலாக வழங்கி வந்தது. எனினும் இந்த ஓவியப் பாணியை அறிமுகப் படுத்திய பிராக்கும், பிக்காசோவும் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நீண்ட காலமாகத் தவிர்த்தே வந்தனர்.\n\nமொண்ட்பார்னசேயில் கூடிய கலைஞர்களில் கூட்டத்தினால் கியூபிச இயக்கம் விரிவடைந்தது.\nஹென்றி கான்வெய்லெர் (Henry Kahnweiler) என்னும் கலைப்பொருள் விற்பனையாளரும் கியூபிச இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தார். இது வெகுவிரைவாகச் செல்வாக்குள்ள ஒரு இயக்கமாகியது. 1910 ஆம் ஆண்டிலேயே, பிராக்கினதும், பிக்காசோவினதும் செல்வாக்குக்கு ஆட்பட்ட கலைஞர்களைக் கொண்ட \"கியூபிசக் குழுமம்\" (cubist school) பற்றி விமர்சகர்கள் குறிப்பிடத் தொடங்கினார்கள். தங்களைக் கியூபிச ஓவியர்கள் என்று கூறிக்கொண்ட பலர், பிராக், பிக்காசோ ஆகியோரின் பாதையிலிருந்து வேறுபட்ட திசையில் சென்று தங்கள் படைப்புக்களை ஆக்கத் தொடங்கினர். 1920க்கு முன்னர், பிராக், பிக்காசோ ஆகியோரின் ஆக்கங்கள்கூடப் பல்வேறு வேறுபாடான கட்டங்களினூடாகச் சென்றிருந்தது.\n\nபுகழ்பெற்ற கியூபிசக் கலைஞர்.\n- ஜோர்ஜெஸ் பிராக் (\"Georges Braque\")\n- மார்சல் டுச்சாம்ப் (\"Marcel Duchamp\")\n- ஜுவான் கிரிஸ் (\"Juan Gris\")\n- போல் கிளீ (\"Paul Klee\")\n- பர்னாண்ட் லெகர் (\"Fernand Leger\")\n- ஜக்கிஸ் லிப்சிட்ஸ் (\"Jacques Lipchitz\")\n- லூயிஸ் மார்க்கோசிஸ் (\"Louis Marcoussis\")\n- மாரெவ்னா (\"Marevna\")\n- ஜேன் மெட்சிங்கெர் (\"Jean Metzinger\")\n- அலெக்சாண்ட்ரா நெச்சிதா (\"Alexandra Nechita\")\n- பிரான்சிஸ் பிக்காபியா (\"Francis Picabia\")\n- பாப்லோ பிக்காசோ (\"Pablo Picasso\")\n- லியுபோவ் பொபோவா (\"Liubov Popova\")\n- டியேகோ ரிவேரா (\"Diego Rivera\") (\"Master Cubist\")\n- மாரி வசிலியேவ் (\"Marie Vassilieff\")\n- பிரிட்ஸ் வொட்ருபா (\"Fritz Wotruba\")\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- கியூபிசம் மற்றும் செக் நாட்டுக் கியூபிசம் பற்றி\n- கியூபிசமும், கியூபிசக் கலைஞரும்\n- முன்னோடிக் கியூபிசம்\n- Mosaic Vision\n\n\n\n\n", "document_id": "ta_ta_1804"}, {"id": [1033, 9], "question": "பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள <Query> காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.", "document": "ஜோர்ஜெஸ் பிராக், பிரான்ஸ் நாட்டிலுள்ள அர்ஜென்டில் சுர் சீன்  (Argenteuil-sur-Seine) என்னுமிடத்தில் பிறந்தார். வளர்ந்தது லெ காவ்ரே (Le Havre) என்னுமிடத்தில். 1897 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலத்தில் இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux-Arts) என்னும் கலைக் கல்வி நிறுவனத்தில் மாலை நேரங்களில் பயின்றுவந்தார். 1901 ஆம் ஆண்டு கைப்பணித் துறையில் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். அடுத்த வருடம் ஹம்பேர்ட் அக்கடமியில் சேர்ந்து 1904 ஆம் ஆண்டுவரை இருந்தார். அங்கேதான் மாரீ லோரென்சின் (Marie Laurencin) மற்றும் பிரான்சிஸ் பிக்காபியா (Francis Picabia) ஆகியோரைச் சந்தித்தார்.\n\nஇவருடைய ஆரம்பகால ஆக்கங்கள் உணர்வுப்பதிவுவாத (impressionism) ஓவியப் பாணியைச் சேர்ந்தவை. பின்னர் இவரது ஓவியங்கள் போவிஸ்ட் (Fauvist) பாணியில் அமைந்திருந்தன. இப்பாணியிலமைந்த இவரது ஆக்கங்கள் ஆண்டுக்கொருமுறை நிகழ்ந்து வந்த \"சலோன் டெஸ் இண்டிபெண்டண்ட்ஸ்\" (Salon des Indépendants) என்னும் சுதந்திரக் கலைஞர்களின் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 1909 ஆம் ஆண்டிற்கும், 1911 ஆம் ஆண்டிற்கும் இடையில் பிக்காசோவுடன் சேர்ந்து கியூபிசம் என்று அழைக்கப்பட்ட ஓவியப் பாணியை விருத்தி செய்வதில் ஈடுபட்டிருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1825"}]
[{"id": [1038, 0], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "தாக்கங்கள்.\nவைநிறமாதல் காரணமான நீட்சியடைதல் காரணமாகத் தாவரம் மண்ணின் கீழ் அல்லது போட்டித் தாவரங்களின் கீழிருந்து மற்றும் இலைச் சருகுகளிலிருந்து ஒளியை நோக்கி வளரவும் முடிகின்றது. இதன் வளரும் முனை ஒளிக்கு அதீத உறுத்துணர்ச்சி கொண்டதாகவும் கவரப்படக் கூடியதாகவும் காணப்படும்.\n\nஇங்கு நிகழும் மாற்றங்கள்:\n1. இலைகளும் தண்டுகளும் நீட்சியடைதல்.\n2. இலை மற்றும் தண்டுகளில் உள்ள கலச்சுவர் பல்வீனமடைதல்.\n3. நீளமான கணுவிடைவெளி காரணமாக ஐதான இலை ஒழுங்கு.\n4. பச்சயம் அழிதல் காரணமாக வெளிறிய மஞ்சள் நிறம் காணப்படுதல்.\n\nஇந்நிகழ்வு தாவர ஓளிவாங்கி நிறமிகள் ஒளிக்கு ஆட்படுவதால் கட்டுப்படுத்தப்படுகின்றன. குருத்து முளைக்கும்போது, தாவர நிறமி A-யும் B-யும் சிவப்பு, அப்பாலைச் சிவப்புக் கதிர்களுக்கு நேர்விகிதத்தில் ஆட்பட்டு துலங்குகின்றன. அதேவேளையில் குருத்து மேற்பரப்புக்கு வரும்போது மறைநிறமி 1 நீல ஒளிக்குத் துலங்குகின்றது.\n\nகாரணிகள்.\nவைநிறமாதல் ஆக்சின் எனப்படும் தாவர இயக்குநீர் மூலம் கட்டுப்படுத்தப் படுகின்றது. இது உச்சியாட்சியைப் பேணுவதற்காக தவர உச்சி மூலம் சுரக்கப்படுகின்றது. ஆக்சின் சுரக்கப்ப்டும் இடத்திலிருந்து கீழ் நோக்கிக் கடத்தப்படுவத்ன் மூலம் கக்கவரும்புகளில் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கும் செயற்படுகின்றாது. ஆக்சின்கள் ஒளியின் முன்னிலையில் வினைத்திறன் கொண்டவையல்ல. இவை வினைத்திறனுள்ளவையாயுள்ளபோது இவை கலச்சுவர்களில் புரத்தொன்களை வெளியேற்றச்செய்கின்றன. இது காடித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் கலச்சுவர்களில் எக்‌பான்சன் எனப்படும் இயங்குநீரைத் தூண்டுகின்றது. இவை கலச்சுவரை நலிவடையச் செய்து விரிவடையச் செய்கின்றன.\n\nவெளியிணைப்புகள்.\n- Etiolation\n\n\n\n\n", "document_id": "ta_ta_67485"}, {"id": [1038, 1], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "பொன்னிறக்கிளி அல்லது தங்க நிறக்கிளி 34 செமீ (13 அங்குலம்) நீளம் கொண்டது.இதன் மேற்பகுதி இறக்கை வெளிர் மஞ்சள் மற்றும் பச்சை நிறமாகவும், \nவால் முழுவதும் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இவை ஒரு பெரிய கொம்பின் நிறமுள்ள அலகு, வெளிர்-இளஞ்சிவப்பு வண்ண கண் வளையங்கள், பழுப்பு நிற கண்பட்டைகள் மற்றும் இளஞ்சிவப்பு நிறக் கால்களை பெற்றுள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் புறத்தோற்றத்தில் மாறுபடுகின்றன. சிறிய பறவைகள் வளர்ந்த பறவைகளை விட வெளிறிய மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. இளம்பறவைகளின் தலை மற்றும் கழுத்து பெரும்பாலும் பச்சை நிறமாக இருக்கும், பின்பகுதி பச்சை மற்றும் மஞ்சள் நிறமாக இருக்கும், வால் மேல் பகுதி பெரும்பாலும் பச்சை நிறமாக இருக்கும், மார்பு பச்சை நிறமாகவும், கண் வளையங்கள் வெளிர் சாம்பல் நிறமாகவும், கால்கள் பழுப்பு நிறமாகவும் இருக்கும். \nமேற்கோள் : \n1. BirdLife International (2013). \"Guaruba guarouba\". IUCN Red List of Threatened Species. Version 2013.2. International Union for Conservation of Nature. Retrieved 26 November 2013.\n2. Jump up ^ Zipcode Zoo URL accessed January 24, 2007.\n3. Jump up ^ Golden Palms - Golden Conure URL accessed January 26, 2007.\n4. ^ Jump up to: a b c d e Honolulu Zoo URL accessed January 24, 2007.\n5. Jump up ^ \"Species lists (Appendices I, II and III)\". CITES. 1 July 2008. Archived from the original on 29 December 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107273"}, {"id": [1038, 2], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "கருஞ்சொண்டுக் கூரலகிப் பறவையினம் நியூகினித் தீவின் மலைசார் காடுகளெங்கும் பரவிக் காணப்படும். இதன் முதன்மையான உணவுகள் பழங்களும் பூச்சிகளுமாகும். இனப்பெருக்க காலத்தின் போது, இதன் பெண் பறவை ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை இடும். முட்டைகள் வெளிறிய பழுப்பு நிறமாகவும் மேற்பகுதியில் கபில நிறத்திலும் சாம்பல் நிறத்திலுமான புள்ளிகள் கொண்டும் இருக்கும்.\n\nமேற்கோள்கள்.\n- இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.\n\nவெளித் தொடுப்புகள்.\n- பறவையுயிர் இனங்களின் மெய்யறிக்கை\n- ஐயுசிஎன் செம்பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33960"}, {"id": [1038, 3], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "உடலமைப்பும் தோற்றமும்.\nஇந்தப் பறவைகள் மிகவும் சிறிய கரையோரப் பறவைகள் ஆகும்; இவற்றின் நீளம் 13.5 - 15 செமீ. ஏறக்குறைய  இதே அளவு உள்ள கொசு உள்ளானை  (\"Calidris minuta\") விட குறுகிய கால்களையும் சற்று  நீண்ட இறக்கைகளையும் கொண்டவை. தெமின்க் உள்ளானின் கால்கள் மஞ்சள் நிறமாகவும் வெளிப்புற வால் இறகுகள் வெள்ளையாகவும் இருக்கும்; மாறாக கொசு உள்ளானின் கால்கள் கருத்தும் வெளிப்புற வால் இறகுகள் சாம்பல் நிறமாகவும் இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_108714"}, {"id": [1038, 4], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "இவற்றையும் காண்க.\n- பாரம்பரிய நெல்\n- இலங்கையின் பாரம்பரிய அரிசி\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\n\n\n\n", "document_id": "ta_ta_91913"}, {"id": [1038, 5], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "இந்த தரைகிழ் தண்டமைப்பு தாவரங்கள் தயாரிக்கும் உணவினை சேமிப்பதற்கும் , புதிய இளம் தாவரங்களை உருவாக்கவும் எதுவாக தகவமைப்பு பெற்றுள்ளது.\n\nசில தரைகிழ் தண்டு தாவரங்கள் :\n- உருளைக்கிழங்கு\n- வெங்காயம்\n- மஞ்சள்\n- இஞ்சி\n\nமேற்கோள்:\n\nhttp://kids.britannica.com/students/assembly/view/193070\n\n\n\n\n", "document_id": "ta_ta_109719"}, {"id": [1038, 6], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "இதுவே ஒளிச்சேர்க்கை வழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன.\n\nஇலை பற்றிய விளக்கம்.\nஒரு இலை என்பது வாஸ்குலார் ஆலை ஒரு உறுப்பாகும், மேலும் இது தண்டுகளின் முதன்மை பக்கவாட்டு பயன்பாடு ஆகும். இலைகள் மற்றும் தண்டு ஆகியவை ஒன்றாக உருவாகின்றன. இலைகள் \"இலையுதிர்கால பசுமையாகவும்\".குறிப்பிடப்படுகின்றன.\n\nமுதன்மை நரம்பு,இரண்டாம்நிலை நரம்பு. மென்தகட்டினதும். இலை விளிம்பு பல வடிவங்களில், அளவுகளில் காணப்படுகின்றன என்றாலும், பொதுவாக ஒரு இலை என்பது ஒரு மெல்லிய தட்டையான உறுப்பு, தரையில் மேலே பரவி, ஒளிச்சேர்க்கைக்கு சிறப்பான முதன்மை ஒளிச்சேர்க்கை திசு, கொல்லிமண்டல் மெசோஃபில், இலைகளின் பிளேடு அல்லது லமீனாவின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் யூகலிப்டஸ் முதிர்ச்சியுள்ள பசுமையாக உள்ள சில இனங்கள், இருபுறமும் இலைகள் இபோபிளேடாலல் என்று கூறப்படுகிறதுஇலைகளில் தனித்துவமான மேல் மேற்பரப்பு (அடிவயிற்று) மற்றும் குறைந்த மேற்பரப்பு (அசாதாரணமானது), நிறம், கூந்தல், ஸ்டோமாட்டாவின் எண்ணிக்கை (உட்கொள்ளும் மற்றும் வெளியீடு வாயுக்கள்), காளானுறைவு மெழுகு அளவு மற்றும் கட்டமைப்பு மற்றும் பிற அம்சங்கள் ஆகியவை வேறுபடுகின்றன.\nபரவலான பிளாட் இலைகள் சிக்கலான இடத்தோடு மெகாஃபில்ஸ் மற்றும் அவை தாங்கக்கூடிய இனங்கள், பெரும்பான்மையானவை, பரந்த-அடுக்கப்பட்ட அல்லது மெகாஃபில்ஸ் செடிகள் என அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட பரிணாம மூலங்களுடன் கூடிய கிளாஸ்மஸ்கள் போன்ற இலைகள் இலைகள் எளிமையானவையாகும், இவை ஒற்றை நரம்பு கொண்டவை மற்றும் மைக்ரோஃபில்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.\n\nபுல்வெளிகளைப் போன்ற சில இலைகள் தரையில் மேலே இல்லை, பல நீர்வகைகளில் இலைகள் நீரில் மூழ்கியுள்ளன. சதைப்பற்றுள்ள தாவரங்கள் பெரும்பாலும் தடித்த தழும்பு இலைகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால் சில இலைகள் பெரிய ஒளிச்சேர்க்கை செயல்பாடு இல்லாமல் இருக்கின்றன, மேலும் முதிர்ச்சியடையாத நிலையில் அவை இறந்து போயிருக்கலாம், சில கேபபில்ஸ் மற்றும் ஸ்பைன்கள் போன்றவை. மேலும், பல வகையான இலை-போன்ற கட்டமைப்புகள் வாஸ்குலார் செடிகளில் காணப்படுகின்றன, அவற்றுடன் முற்றிலும் இல்லை. உதாரணமாக, பைலோகாக்லேட்ஸ் மற்றும் கிளாடோட்ஸ் என்று அழைக்கப்படும் தட்டையான செடியின் தண்டுகள், மற்றும் ஃபைலோட்ஸ்கள் என்று அழைக்கப்படும் இலைத் தண்டுகள் அவற்றின் கட்டமைப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றில் இருந்து வேறுபடுகின்றன. தாவரங்கள் அல்லாத (பொடியாக்கின் அங்கத்தினர் என்ற முறையில் இருப்பதால்) தாவரங்கள் அல்ல, அவை இலைகளைப் போல தோற்றமளிக்கின்றன மற்றும் சில கட்டமைப்புகள்.\n\nஇலை என்பது மரஞ்செடி கொடிகளின்மரம் செடி கொடிகளைத் தமிழில் நிலைத்திணை என்றும் தாவரம் என்று கூறுவர்</ref> ஓர் உறுப்பு. இதுவே ஒளிச்சேர்க்கை வழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன.\n\nஇலையின் அமைப்பு.\nமரஞ்செடி கொடிகளில் இலைகளின் புறத்தோற்றம் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன சில அகலமாக அடிவிரிந்தும் நுனி குறுகியும், சில இலைகளின் விளிம்பில் பல்வேறு நெளிவுகள் கொண்டும், சில ஊசி போன்ற வடிவிலும் உள்ளன.\n\nபொதுவாக, வித்துத்தாவரம் ஒன்றின் முழுமையான அமைப்பைக் கொண்ட இலை, இலைக்காம்பு, இலைப்பரப்பு, இலையடிச் செதில் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். இலைக்காம்பு, தாவரத்தின் தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் இடம் கணு (இலைக்கணு) எனப்படும். எல்லா வகைத் தாவரங்களின் இலைகளும் மேற்கூறிய பகுதிகள் அனைத்தையும் கொண்டிருப்பதில்லை. சில இனங்களில், இலையடிச் செதில்கள் இணையாக அமைந்திருப்பதாகத் தெரிவதில்லை அல்லது முற்றாகவே இருப்பதில்லை. இலைக்காம்புகளும் சில இனங்களில் இல்லாதிருக்கலாம், இலைப்பரப்பும் தட்டையாக இல்லாதிருக்கக்கூடும். இனத்துக்கு இனம் பெருமளவில் வேறுபடுகின்ற இலை அமைப்புக்கள் பற்றி இலை உருவியல் பகுதியின் கீழ் விரிவாக ஆராயப்படும். இலையுதிர்க்கும் தாவரங்கள் குறிப்பிட்ட பருவ காலப்பகுதிகளில் தங்கள் இலைகளை உதிர்த்துவிடுகின்றன.\n\nபல்வேறு இலைகள்:பெரிய கூட்டிலை,பெரிய தனியிலை,இதயவடிவ இலை.\n\nஇலையின் உள் கட்டமைப்பு.\nஇலை, பின்வரும் இழையங்களைக் கொண்டுள்ள ஒரு தாவர உறுப்பு ஆகும்:\n\n1. இலையின் மேல் மற்றும் கீழ் மேற்பரப்புக்களை மூடியிருக்கும் புறத்தோல்.\n2. இரு பக்க புறத்தோலுக்கும் இடையில் அமைந்திருக்கும் இலை நடுவிழையம்.\n3. இலை நரம்பு எனப்படும், உரியம், மற்றும் காழ்க் கலன்களைக் கொண்ட கலனிழையம்.\n\nபுறத்தோல்.\nபுறத்தோல் என்பது பல படைகளாக அமைந்து இலைகளை மூடியிருக்கும் திசுள் (கலம்) தொகுதியாகும். இது இலையின் உட்பகுதித் திசுள்களை புறச் சூழலிலிருந்து பிரிக்கின்றது. புறத்தோல், நீரிழப்பைத் தடுத்தல், வளிமப் பரிமாற்றத்தை ஒழுங்கமைத்தல், வளர்சிதைமாற்றத்துக்கான நீர்மங்களைச் சுரத்தல், சில இனங்களில் நீரை உறிஞ்சுதல் ஆகியவை உள்ளிட்ட பல செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. பல இலைகளில் மேல் புறத்தோலும், கீழ் புறத்தோலும் வெவ்வேறு விதமான அமைப்புக்களை உடையனவாக இருப்பதுடன் வெவேறு செயற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.\n\nபுறத்தோல் பொதுவாக ஒளி புகவிடும் தன்மை கொண்டிருப்பதுடன், நீரிழப்பைத் தடுப்பதற்காக அவற்றின் மேல் மெழுகு போன்ற தோலி எனப்படும் பூச்சும் இருக்கும். சில சந்தர்ப்பங்களில் மேற்பக்கத் தோலி, கீழ்ப்பக்கத் தோலியிலும் தடிப்பானதாக இருக்கும். வரண்ட பகுதித் தாவரங்களின் இலைகளில் தடிப்புக் கூடிய தோலிகளும், ஈரவலயத் தாவரங்களின் தோலிகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவையாகவும் காணப்படுகின்றன.\n\nபுறத்தோல் திசுக்கள் பல்வேறுபட்ட திசுள் (கலம்) வகைகளைக் கொண்டுள்ளன. புறத்தோல் திசுள்கள், காப்பணுக்கள், துணைத் திசுள்கள், புறத்தோல் உரோமங்கள் என்பன இவற்றுள் அடங்கும். புறத்தோல் திசுள்களே இவற்றுள் எண்ணிக்கையில் அதிகமானவையாகவும், பெரியனவாகவும், சிறப்புச் செயற்பாடுகள் குறைந்தவையாகவும் உள்ளன. இருவித்திலைத் தாவர இலைகளின் புறத்தோல் திசுள்கள், ஒருவித்திலைத் தாவர இலைகளில் உள்ளவற்றிலும் நீளம் கூடியவையாகக் காணப்படுகின்றன.\n\nபுறத்தோலில், இலைத்துளைகள் எனப்படும் துளைகள் பரவியுள்ளன. இவற்றுடன், இத் துளைகளின் இருபுறமும் பசுங்கணிகம் அடங்கிய காப்பணுக்களும், இரண்டு முதல் நான்கு எண்ணிக்கையான துணைத் திசுள்களும் அமைந்திருக்கும். இவை கூட்டாக இலைத்துளைத் தொகுதி எனப்படும். இலைத்துளைத் தொகுதி, இலையின் உட்புறத்துக்கும், வெளியிலுள்ள வளிமண்டலத்துக்கும் இடையிலான வளிமம் மற்றும் நீராவிப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துகின்றது. பொதுவாக, கீழ் புறத்தோலில், மேல் புறத்தோலிலும் கூடிய எண்ணிக்கையில் இலைத்துளைகள் காணப்படுகின்றன.\n\nநடுத்திசு.\nமேலும் கீழும் அமைந்துள்ள புறத்திசுப் படலங்களுக்கு இடையே இலையின் உட்புறத்தின் பெரும்பகுதி நடுத்திசு எனப்படும் பஞ்சுத்திசுக்களால் ஆனது. இந்தத் தன்வயமாக்கல் (assimilation) திசுக்களே தாவரங்களில் ஒளித்தொகுப்பு நடைபெறுகின்ற முக்கியமான இடங்களாகும்.\n\nபன்னங்களிலும், பெரும்பாலான பூக்கும் தாவரங்களிலும், நடுத்திசு இரண்டு படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n\n- மேல் புறத்தோலுக்கு நேர் கீழே, ஒன்று அல்லது இரண்டு திசுள் தடிப்புக் கொண்ட, வேலிக்கால்திசுப் படை. இது நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ள, நிலைக்குத்தாக நீண்ட திசுள்களைக் (கலங்கள்) கொண்டது ஆகும். இது பஞ்சுத்திசுப் படையிலிருப்பதிலும், மிகவும் கூடுதலான பசுங்கணியங்களைக் (chloroplasts) கொண்டுள்ளது. இந்த நீண்ட உருளை வடிவத் திசுள்கள், ஒன்று முதல் ஐந்து வரையான வரிசைகளில் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன. திசுள்களின் சுவர்களுக்கு அருகில் பசுங்கணியங்களைக் கொண்டுள்ள இந்த உருளைத் திசுக்கள் உகந்த அளவில் சூரிய ஒளியைப் பெறக்கூடிய வசதியைக் கொண்டுள்ளன. இத் திசுள்களுக்கு இடையே காணப்படுகின்ற சிறு இடைவெளிகள், அதிகூடிய அளவில் காபனீரொட்சைட்டை உறிஞ்சிக் கொள்வதற்கு வசதியாக உள்ளது. நீர் கடத்தப்படுவதை உறுதிசெய்ய, மேற்கூறிய இடைவெளிகள் நுண்புழைக் கவர்ச்சியை (capillary action) உருவாக்குமளவு ஒடுக்கமாக இருத்தல் வேண்டும். தாவரங்கள் தங்கள் சூழலுக்கு (எடு: கடும் ஒளி அல்லது நிழல்) ஏற்பத் தகைவு (adaptation) பெறுவதற்காக இலையின் இந்த அமைப்பு உகந்த வகையில் அமைதல் வேண்டும். கூடிய சூரிய ஒளி கொண்ட சூழலில் உள்ள இலைகளில் வேலிக்கால் திசுக்கள் பல படைகளாகவும், நிழலில் காணப்படும் இலைகள் ஒரு வேலிக்கால் திசுப் படையைக் கொண்டும் அமைந்திருக்கும்.\n- வேலிக்கால் திசுப் படைகளுக்குக் கீழே பஞ்சுத் திசுப் படை இருக்கும். இப் பஞ்சுத் திசுப் படையில் இருக்கும் திசுள்கள் கூடிய வட்ட வடிவம் கொண்டவையாகவும், நெருக்கமாக அடைக்கப்படாதவை ஆகவும் இருக்கும். திசுள்களுக்கு இடையே பெரிய வளி இடைவெளிகள் காணப்படும். இவை வேலிக்கால் திசுக்களில் காணப்படுவதிலும் குறைந்த அளவிலேயே பசுங்கணியத்தைக் கொண்டிருக்கும்.\nபுறத்தோலில் காணப்படும் இலைத் துளைகள் அவற்றுக்குப் பின்னால் இருக்கும் சிறிய அறைகளுக்குத் திறந்திருக்கும். இவ்வறைகளுக்குப் பஞ்சுத் திசுப் படையில் உள்ள வளி இடைவெளிகளுடன் தொடர்பு இருக்கும்.\n\nநடுத்திசுவின் இந்த இரு வேறுபட்ட படைகள், நீர்த் தாவரங்களிலோ, சதுப்பு நிலத் தாவரங்களிலோ காணப்படுவதில்லை. சில சமயங்களில், புறத்தோல் மற்றும் நடுத்திசு கூடக் காணப்படாமல் இருக்கலாம். இத்தகைய இலைகளில் ஒருதன்மைத்தான மெல்லிய சுவர்களைக் கொண்ட திசுள்கள் பெரிய வளிம இடைவெளிகளினால் பிரிக்கப்பட்டுக் காணப்படும். இவற்றின் இலைத் துளைகள் இலையின் மேற் பகுதியிலேயே காணப்படும்.\n\nஇலைகள் பொதுவாகப் பச்சை நிறமானவை. இது கணிகங்களில் (plastids) காணப்படும் பச்சையத்தினால் ஏற்படுகின்றது. பச்சையத்தைக் கொண்டிராத தாவரங்கள் ஒளித்தொகுப்புச் செய்ய முடியாது.\n\nமேற்கோள்களும் குறிப்புகளும்.\nHV\n\n\n\n\n", "document_id": "ta_ta_2068"}, {"id": [1038, 7], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "விவரம்.\n8-9 செ.மீ நீளமுடைய இச்சிறு பறவை மஞ்சள் தன்மையுள்ள ஒலிவ நிறத்தை மேற்பகுதியில் கொண்டும், கண்ணைச் சுற்றி வெள்ளை வளையமும், கீழ்ப்பகுதியும் கழுத்தும் மஞ்சளாகவும் காணப்படும். வயிற்றுப் பகுதி வெள்ளையான சாம்பல் நிறத்தையுடையது. ஆயினும் சில இனங்கள் மஞ்சள் நிறத்தையுடையன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தையுடையன. \n\nபரம்பலும் உறைவிடமும்.\nஇப் பறவை இனம் குறுங் காடுகளிலும் ஈரலிப்பான காடுகளிலும் வாழ்கின்றன. சில வேளைகளில் சதுப்பு நிலங்களிலும் தீவுகளிலும் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. \n\nபழக்கமுறையும் சூழலியலும்.\nஇப் பறவைகள் சமூகப்பாங்கானவை. கூட்டமாக வாழும் இவை இனப்பெருக்கக் காலத்தில் பிரிந்து வாழும். அநேகமாக மரங்களில் காணப்படும் இவை மிகக் குறைவாகவே தரைக்கு வரும். மாசி தொடக்கம் புரட்டாதி வரை இவற்றின் இனப்பொருக்க காலம். சித்திரை உயர் இனப்பெருக்க காலமாகக் காணப்படுகிறது. மரக்கிளை பிரியுமிடத்தில் தொட்டில் போன்று நெருக்கமாக கூடு கட்டும். கூடானது சிலந்திவலை, மரப்பாசி, மரநார் முதலியவற்றால் அமைக்கப்படும். கூடு கட்ட 4 நாட்கள் எடுத்துக் கொள்ளும் இப் பறவை, இரண்டு வெளிறிய நீல நிற முட்டைகளை இரண்டு நாட்கள் இடைவெளியில் இடும். 10 நாட்களுகளில் குஞ்சு பொரிக்கும். ஆணும் பெண்ணும் குஞ்சுகள் கவனித்து, உணவூட்டும். 10 நாட்களின் பின் குஞ்சுகள் பறக்கத் தயாராகிவிடும். பூச்சிகளை பிரதான உணவாகக் கொள்ளும் இவை மலர்த்தேன் மற்றும் சில பழங்களையும் உணவாகக் கொள்ளும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43534"}, {"id": [1038, 8], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "செதில்களாக அறியப்படும் ஒரு குமிழ் இலை தளங்கள், பொதுவாக இலைகளை ஆதரிக்கவில்லை, ஆனால் இத்தாவரம் பாதகமான வானிலை நிலைமைகளை தக்கவைக்க உணவுப்பொருட்களை  சேமித்து வைத்திருக்கின்றன. குமிழின் மையத்தில் ஒரு தாவர வளர்ந்து வரும் புள்ளி அல்லது ஒரு வளராத பூக்கும் பகுதியுள்ளது. அடிப்பகுதியில் சிறிய தண்டு உருவாகிறது, மேலும் தாவர வளர்ச்சி இந்த அடித்தளத்திலிருந்து ஏற்படுகிறது. வேர்கள் அடிபகுதியில் அடியில் இருந்து வெளிவரும், மேலும் புதிய தண்டுகள்  மற்றும் இலைகள் மேல் பகுதியிலிருந்தும் உருவாகின்றது . தசைநார் குமிழ்கள் உலர்ந்தும்,  வெளிப்புற சவ்வு, செதில்களைக்கொண்டும் காணப்படும். போினம் அலியம், ஹிப்ஸ்பெஸ்ட்ரம், நார்சிஸஸ் மற்றும் டிலிப்பா ஆகியவற்றில் இனங்கள் குமிழ் முலம் இனப்பெருக்கம் செய்கின்றன. லில்லியம் மற்றும் ஃபிரிட்டில்லரியா இனங்களில் குமிழ்கள், பாதுகாப்பு உறையை கொண்டிருப்பதில்லை, மேலும் சுவையூட்டும் செதில்களும் உள்ளன.\n\nமேலும் படிக்க.\n- Coccoris, Patricia (2012) \"The Curious History of the Bulb Vase\". Published by Cortex Design. 978-0956809612\n\n\n\n\n", "document_id": "ta_ta_117157"}, {"id": [1038, 9], "question": "போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது <Query> எனப்படுகிறது.", "document": "ஒளியின் முதன்மையான மூலம் சூரியன் ஆகும். தொடக்கக்கால மனிதர்கள் ஒளி தேவைப் படக்கூடிய தமது செயற்பாடுகளை எல்லாம் பகலிலேயே வைத்துக்கொண்டனர். தீயைக் கட்டுப்பாடாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட பின்னர் இரவிலும் ஒளியை பெறக்கூடிய செயற்கை முறைகள் உருவாக்கப்பட்டன. மிக அண்மைக்காலம் வரை தீப் பந்தங்கள், மெழுகு திரி, எண்ணெய் விளக்குகள் என்பவையே இரவு நேர ஒளி மூலங்களாகப் பயன்பட்டு வந்தன. \n\nமின் விளக்குகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இரவையும் பகல் போலக் கருதிச் செயற்படக்கூடிய வல்லமை மனிதருக்குக் கிடைத்தது. தற்காலத்தில் இரவில் மட்டுமன்றிப் பகலிலும் கட்டிடங்களுக்குள் சூரிய ஒளி போதிய அளவு கிடைக்காத பகுதிகளிலும், சிறப்பான காட்சி விளைவுகளை உருவாக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஒளியைப் பயன்படுத்தவேண்டிய இடங்களிலும் மின் ஒளியே பயன்படுத்தப்படுகின்றது.\n\nநவீன ஒளியமைப்பை இரண்டு வகைகளாகக் கருத்தில் எடுக்கலாம்.\n\n1. இயற்கை ஒளியமைப்பு\n2. செயற்கை ஒளியமைப்பு\n\nஇயற்கை ஒளியமைப்பு.\nபொதுவாகப் பலரும் இயற்கை ஒளியை விரும்புகின்றனர். குறைந்த செலவில் மனிதருடைய தேவைகளை நிறைவு செய்யக்கூடியது இயற்கை ஒளி. சூரிய ஒளியை உள்ளக ஒளியமைப்புக்குப் பயன்படுத்தும் போது, கட்டிடத்தின் அமைவுத் திசை, சாளரங்களின் அளவும் வடிவமும் போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. இது மட்டுமன்றிச் சாளரங்களூடாக அளவுக்கு அதிகமான ஒளியும், அதனுடன் சேர்ந்து வெப்பமும் நுழைவதையும் கவனிக்க வேண்டும். \n\nஇயற்கை ஒளி ஒரு நாளின் எல்லா நேரங்களிலுமோ அல்லது ஒரு ஆண்டின் எல்லா நாட்களிலுமோ ஒரே சீராகக் கிடைப்பதில்லை. இதனால் அளவுக்கு கூடுதலான ஒளி இருக்கும் நேரங்களில் அதனைக் கட்டுப்படுத்தி அளவாக உள்ளே விடவும், போதிய ஒளி இல்லாத நேரங்களில் செயற்கை ஒளி மூலங்களிலிருந்து ஒளி பெறும் வகையிலும் ஒளியமைப்பை வடிவமைக்க வேண்டும்.\n\nசெயற்கை ஒளியமைப்பு.\nசெயற்கை ஒளியமைப்பு இக்காலத்தில் மின்னொளியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இதற்காகப் பலவகையான ஒளிக் குமிழ்களும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான விளக்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக் குமிழ் வகைகள் ஒவ்வொன்றும் அவ்வவற்றுக்கு உரிய சாதக பாதக அம்சங்களைக் கொண்டுள்ளன. தேவைகளைக் கருத்திலெடுத்துப் பொருத்தமான குமிழ்களும் விளக்குகளும் தெரிவு செய்யப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மேடை ஒளியமைப்பு\n- வெளிப்புற ஒளியமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_1132"}]
[{"id": [1043, 0], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "பெயர்க் காரணம்.\n969 என்ற மூன்று எண்கள் புத்தரின் ஒழுக்கம், பௌத்தக் கொள்கைகள், பௌத்த சமூகம் ஆகியவற்றைக் குறிக்கிறது.\" இவற்றில் முதலாவது 9 என்ற எண் கௌதம புத்தரின் ஒன்பது சிறப்புப் பண்புகளையும், 6 இலக்கம் புத்தரின் அறம் பற்றிய ஆறு சிறப்புக் கூறுகளையும், கடைசி 9 இலக்கம் பௌத்த சங்கத்தின் (துறவிகள்) ஒன்பது சிறப்புக் கூறுகளையும் குறிக்கிறது. இந்த சிறப்புக் கூறுகள் புத்தரின் திரிரத்தினங்கள் எனக் கூறப்படுகிறது.\n\nமுன்னெடுப்புகள்.\nபௌத்த மதப் பெண்கள் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் பௌத்தரல்லாத ஆண்களைத் திருமணம் முடிக்கத் தடை செய்யக் கோரும் சட்டத்தைக் கொண்டு வர 969 இயக்கம் பரப்புரையை மேற்கொண்டுள்ளது.\n\nபொது பல சேனாவுடன் கூட்டு.\n2014 செப்டம்பர் 29 இல் இலங்கையின் பொது பல சேனா என்ற பௌத்த கடும்போக்கு அமைப்பு கொழும்பில் நடத்திய சங்க மாநாட்டில் 969 இயக்கத்தின் தலைவர் அசின் விராத்து தேரர் கலந்து கொண்டு உரையாற்றினார். தீவிரவாதமற்ற ஆசியப் பிராந்தியம் ஒன்றை உருவாக்கும் குறிக்கோளுடன் இரு இயக்கங்களுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புத்தசாசனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தாம் ஒன்றிணைந்திருப்பதாக விராத்து தேரர் குறிப்பிட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61898"}, {"id": [1043, 1], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1043, 2], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "வெளி இணைப்புகள்.\n- The US State Department's \"International Religious Freedom Report 2010\"\n- CIA FactBook\n- adherents.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_70100"}, {"id": [1043, 3], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "இந்தக் கட்சி, 1994 ஆம் ஆண்டு, சுஹாய்டின் லங்காப் என்பவரால் சபா மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. தேசியவாத அரசியல் கட்சியாக இருந்தாலும் பல்லின மக்கள் உறுப்பியம் பெறுவதற்கு கட்சியின் சட்டவிதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\nசபா மாநிலத் தேர்தல்களில் எதிரணிக் கட்சியாக விளங்கியுள்ளது. 2011 மார்ச் 23 இல் இக்கட்சியின் \"செத்தியா\" எனும் அழைப்புப் பெயர் \"பெர்சாமா\" என்று மாற்றப்பட்டது.\n\nமேலும் தகவல்கள்.\n- மலேசியப் பொதுத் தேர்தல், 2013\n- பாரிசான் நேசனல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51853"}, {"id": [1043, 4], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 3 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.\n- ஜனவரி 9 - ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.\n- மார்ச் 3 - திருத்தந்தை யூஜீன் நான்கு ஐந்தாம் மார்ட்டினைத் தொடர்ந்து 207வது திருத்தந்தை ஆனார்.\n- மார்ச் 26 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.\n- மே 30 - ஜோன் ஒஃப் ஆர்க் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.\n- டிசம்பர் 16 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.\n\nபிறப்புகள்.\n- ஜனவரி 1 - திருத்தந்தை அலெக்ஸ்சாண்டர் ஆறு (இ. 1503)\n\nஇறப்புகள்.\n- மே 30 - ஜோன் ஒஃப் ஆர்க் (பி. 1412)\n- ஜனவரி 25 - சார்லஸ் இரண்டு, லொரெயின் டியூக் (பி. 1364)\n- பெப்ரவரி 20 - ஐந்தாம் மார்ட்டின் (பி. 1368)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13052"}, {"id": [1043, 5], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "1906 ஆம் ஆண்டு நடந்த வங்காளப் பிரிவினையை எதிர்க்க காங்கிரசு சுதேசி இயக்கத்தைத் தொடங்கியது. மேலும் காலனிய அரசுக்கு வங்காளத்தில் எவ்வித ஒத்துழைப்பும் தரக்கூடாது என்று 1906 ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. காங்கிரசின் தீவிர தேசியவாத உறுப்பினர்கள் சுதேசி இயக்கத்தையும், ஒத்துழையாமையையும் நாடு முழுவதும் விரிவு படுத்தவேண்டும் என எண்ணினர். ஆனால் மிதவாதிகள் அதனை விரும்பவில்லை; அந்நியப் பொருட்களை மட்டும் புறக்கணித்தால் போதுமானது, நேரடியாகக் காலனிய அரசுடன் மோத வேண்டாம் என கருதினர். இந்த கருத்து வேறுபாடு 1907 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வெளிப்படையாக வெடித்தது. கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, ஃபிரோஸ்ஷா மேத்தா ஆகியோர் தலைமையிலான மிதவாதிகள் பிரிவு இம்மோதலில் வெற்றி பெற்றது. பால கங்காதர திலகர் தலைமையிலான தீவிரவாதிகள் கட்சியினை விட்டு வெளியேறினர். \n\nஇப்பிளவினால் இரு பிரிவினரும் பலவீனமடைந்தனர். திலகரின் சுதேசி இயக்கம் வலுவிழந்து காலனிய அரசால் ஒடுக்கப்பட்டுவிட்டது. அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால் இளைய தலைமுறை காங்கிரசு தொண்டர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மிதவாதிகள் இழந்து விட்டனர். இரு பிரிவினருக்கிடையேயான மோதலில் மிதவாதிகளின் நிலையை பலப்படுத்த, பிரித்தானிய அரசு அவர்களுக்காக சில சலுகைகளை அளித்தது - இந்திய அரசுச் சட்டம், 1909 ஐ இயற்றி அவர்களது சில கோரிக்கைகளை நிறைவேற்றியது. மேலும் 1911 இல் வங்காளப் பிரிவினையை இரத்து செய்து மீண்டும் அம்மாநிலத்தை ஒன்றிணைத்தது. இப்பிளவின் பின்னடைவிலிருந்து மீள காங்கிரசுக்கு பல ஆண்டுகள் பிடித்தது. விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசு விட்டுச் சென்ற வெற்றிடத்தை பல புரட்சி இயக்கங்கள் ஆக்கிரமிக்க முயன்றன. 1916 இல் அன்னி பெசண்ட்டின் ஹோம் ரூல் இயக்கம் தொடங்கப்படும் வரை காங்கிரசால் எந்த பெரிய போராட்டத்தையும் நடத்த முடியவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28496"}, {"id": [1043, 6], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "இவற்றையும் பார்க்க.\n- மியன்மார் தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57021"}, {"id": [1043, 7], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "வெளி இணைப்புகள்.\n- சர்ச்சைக்குரிய சட்ட பிரிவு 377\n- பாலினம் -கோபி சங்கர்,வல்லினம் கலை இலக்கிய இதழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24418"}, {"id": [1043, 8], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "வெளி இணைப்புகள்.\n- \"Kangtö, China\" on Peakbagger\n\n\n\n\n", "document_id": "ta_ta_68540"}, {"id": [1043, 9], "question": "<Query> என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.", "document": "இங்கு 1587ஆம் ஆண்டு வரையில் ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சி நகரமாக விளங்கியது. 1540-இல் அங்கு ஒரு கோட்டையும் கட்டப்பட்டது. 1587-இல் போர்த்துகீசியர்கள் இந்த நகரின் மீது படையெடுத்தனர். 8000 உள்நாட்டு மலாய்க்கார வீரர்கள் அந்தக் கோட்டையைத் தற்காத்தனர். இருப்பினும் 500 போர்த்துகீசியர்கள் கொண்ட படையினரை அவர்களால் எதிர்க்க முடியவில்லை.\n\nபின்னர், அந்தக் கோட்டை போர்த்துகீசியர்களால் இடிக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டது. அந்தக் கோட்டையின் சிதறிய பாகங்கள் மட்டுமே வரலாற்றுச் சுவடுகளாக எஞ்சியுள்ளன. கோட்டை இருந்த இடத்தில் இப்போது ஒரு நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40476"}]
[{"id": [1044, 0], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "அடிக்கடி மக்கள் சாலையைக் கடக்கக்கூடிய இடங்கள்; பள்ளிகள், மருத்துவமனைகளை அண்டிய சாலைகள், வண்டிகள் கூடிய கவனத்துடன் செல்ல வேண்டிய இடங்கள் போன்றவற்றில் வேகத் தடுப்பான்கள் பயன்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள இவ்வேகத் தடைகள் சிறப்பாகச் செயற்படக்கூடியவை எனினும், இவற்றின் பயன்பாட்டில் சில பாதகமான அம்சங்களும் உள்ளன. குறிப்பாக வண்டிகள் இவற்றின் மீது ஏறி இறங்கும் போது சத்தம் ஏற்படுகிறது. இரும்பினால் செய்யப்படும் சில வகைகளில் இது கூடுதலாக இருக்கும். தவிர, இத்தடைகள் வண்டிகளைச் சேதத்துக்கு உள்ளாக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. தடைகள் வண்டியோட்டிகளுக்குத் தெளிவாகத் தெரியாத நிலையில், வேகமாக வந்து இவற்றில் ஏறும்போது இவ்வாறான நிலை ஏற்படுவதுண்டு.\n\nபயன்படும் பொருட்கள்.\nவேகத் தடைகள் செய்வதற்குப் பல்வேறு பொருட்கள் பயன்படுகின்றன. தார், காங்கிறீட்டு, நெகிழி, உலோகம், இரப்பர் என்பன இவற்றுள் அடங்கும். சில சாலையுடன் சேர்த்து உருவாக்கப்படுகின்றன. தாரினால் செய்யப்படும் தடைகள் இவ்வாறே உருவாகின்றன. வேறு சில, வேறிடத்தில் செய்யப்பட்டு சாலையில் பொருத்தப்படுகின்றன.\n\nவரலாறு.\n1906 ஆம் ஆண்டு யூன் 7 ஆம் தேதி, \"த நியூ யார்க் டைம்ஸ்\", வேகத்தடை எனக் கொள்ளத்தக்க ஒன்றை அமைக்கவுள்ளது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டது. இதன்படி அமெரிக்காவின் நியூ செர்சியில் உள்ள சத்தாம் என்னும் இடத்தில் சாலையை மக்கள் கடக்கும் வழியை 5 அங்குலம் உயர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது. பல நகரங்களில் இது போன்ற தடைகள் அமைப்பதற்கான ஆலோசனைகள் இடம்பெற்றிருப்பினும், சத்தாமிலேயே இது முதன் முதலாக அமைக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_62001"}, {"id": [1044, 1], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "உலகின் முதலாவது வேகக் கட்டுப்பாட்டை 1861 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தினர். அது ஒரு மணிக்கு 10 மைல்கள் ஆகும். 2005 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் விதிக்கப்பட்ட அதியுயர் வேக வரம்பு மணிக்கு 160 கிலோ மீட்டர்கள். இது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அமீரகமான அபுதாபியில் செயல்படுத்தப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டில் 140 கிமீ/மணியாக மாற்றப்பட்டுள்ளது. சில சாலைகளுக்கு வேக வரம்பு விதிக்காத நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக செருமனியைக் குறிப்பிடலாம். இங்கே போக்குவரத்து நெரிசல் குறைவான நெடுஞ்சாலைகளில் உயர் வேக வரம்பு கிடையாது.\n\nவேக வரம்பு, சாலைப் போக்குவரத்தின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்காகவே பயன்படுகின்றது. இவ்வாறு செய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றுள் முக்கியமானவை சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதும், சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதும் ஆகும். \"சாலைப் போக்குவரத்துக் காயங்களைத் தவிர்ப்பது தொடர்பான உலக அறிக்கை\" (World report on road traffic injury prevention) என்று தலைப்பிட்ட உலக நல நிறுவனத்தின் அறிக்கை, சாலைச் சேதங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக வேகக் கட்டுப்பாட்டைக் குறிப்பிட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும், சாலை விபத்துக்களில் 1.2 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும், ஏறத்தாழ 50 மில்லியன் மக்கள் காயங்களுக்கு உள்ளானதாகவும் உலக நல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தினால் ஏற்படக்கூடிய சூழல் தாக்கங்களைக் குறைப்பதற்கும் வேக வரம்பு உதவுகின்றது. வேகமாகச் செல்லும் வண்டிகளினால் இரைச்சல், அதிர்வு, கேடு விளைவிக்கக்கூடிய வாயு வெளியேற்றம் என்பன கூடுதலாகக் காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28921"}, {"id": [1044, 2], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "தோற்றம்.\nஇந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட மலைப் பகுதிகளுக்கான சாலைகளில் இவற்றைக் காணலாம். வாகனங்களால் செங்குத்தாக மலையின் மீது முன்னேறிச் செல்ல இயலாத காரணத்தால் கொண்டை ஊசி வளைவுகள் மலைப் பயணங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகும். தொடர்ச்சியான இத்தகைய வளைவுகள் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படக் காரணமாக அமையலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_40355"}, {"id": [1044, 3], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "அமைவிடம்.\nமயிலாடுதுறை, திருப்பனந்தாள், திருவிடைமருதூர், செம்பொன்னார் கோயில் என்பவை அருகிலுள்ள தாலுக்காக்கள்.\nசீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால், திருவாரூர், தேரளுந்தூர், திருமணஞ்சேரி ஆகியவை அண்மையிலுள்ள ஊர்களாகும்.\nஇலந்தங்குடி, திருநாள்கொண்டசேரி, பூவளை, மாதா கோயில் என்பவை வழுவூரிலுள்ள சிற்றூர்களாகும்.\n\nஅடையும் வழி.\nவழுவூரை அடைய தொடர்வண்டியில் செல்பவர்கள் குத்தாலம் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம். விரைவு வண்டியில் செல்வதாயின் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மயிலாடுதுறை நிலையத்தில் இறங்கிச் செல்லவேண்டும்.\n\nதலங்கள்.\n- வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) கோவில் (1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.)\n- வீரட்டானேசுவரர் கோயில் - மூலவர் பெயர்: கஜசம்ஹாரமூர்த்தி\n\nபிரசித்தி.\nவழுவூர், பரதநாட்டியத்தில் \"வழுவூர் பாணி\" என்பதன் மூலம் பிரசித்தி பெற்ற ஊராகும். வழுவூர் இராமையா பிள்ளை மிகப் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியராவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58512"}, {"id": [1044, 4], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "அங்கு செல்ல சிறந்த வழி\nசாலை வழி: கடூர் தாலுக்காவில் பிரூர் என்ற ஊருக்கு சென்று அங்கே பெங்களூர்- சிக்மங்களூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்தால் இந்த இடத்தை அடையலாம்.\n\nரயில் மூலம்: பிரூர் இரயில் நிலையத்திலிருந்து பெங்களூர்- ஷிமோகோ செல்லும் ரெயிலி ஏறி ஹெபி நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.\n\nSee மேலும்.\n- இந்தியாவில் உள்ள அருவிகள் பட்டியல்\n- உயர வரிசைப்படி நீர்வீழ்சிகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- WikiMapia\n\n\n\n\n", "document_id": "ta_ta_107842"}, {"id": [1044, 5], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1044, 6], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "விளக்கம்.\nமாறுதிசை மின்னோட்டத்தை ஒரு கடத்தியினூடாகப் பாய விடும் போது, கடத்தியினுள்ளும் வெளியிலும் ஒரு காந்தப் புலம் உருவாகிறது. மின்னோட்டம் உச்ச நிலையை அடையும் போது காந்தப்புலம் ஏறு நிலையை அடைந்து, பின்னர் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புலமும் குறையும். வேறு ஒரு மின்கடத்தியை இந்த மாறும் காந்தப் புலத்துக்கு அருகில் காந்தப்புலத் திசைக்குச் செங்குத்தாகக் கொண்டு வரும் போது, இந்த இரண்டாவது கடத்தியில் ஒரு மின்னோட்டம் தூண்டப்படுகிறது. ஃபிளமிங்கின் வலக்கை விதிப்படி, காந்தப்புலத்தின் திசைக்குச் செங்குத்தாக இம்மின்னோட்டம் பாய்வதால், இவை உள்ளகத்தின் அச்சை மையமாகக் கொண்ட வட்டப் பாதையில் அமைகின்றன. இதற்காகவே இதனை \"சுழல் மின்னோட்டம்\" என அழைப்பர். சுழல் மின்னோட்டத்தின் திசையை லென்ஸ் விதியைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். \n\nஆற்றல் இழப்பு.\nஉலோகத்தட்டின் முழு இயக்கச் சக்தியும், தட்டு காந்தப்புலத்தினூடு நகரும் போது தூண்டப்படும் சுழல் மின்னோட்டத்தினால் மின்சக்தியாக மாற்றப்பட்டு தட்டின் வேகத்தைக் குறைக்கிறது. பின்னர் இது வெப்பச்சக்தியாக வெளியேற்றப்படுகிறது. அதாவது சுழல் மின்னோட்ட விளைவினால், வெப்பம் உருவாவதன் மூலம் சக்தி அல்லது ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.\n\nசுழல் மின்னோட்ட விளைவை முழுமையாக நீக்க முடியாது. ஆனால், உலோகக் கடத்தியை மெல்லிய நன்கு காப்பிடப்பட்ட தகடுகளாகச் செய்து பயன்படுத்தும் போது, சுழல் மின்னோட்ட விளைவைக் குறைக்க முடியும். காப்பிடப்பட்ட மென் தகடுகளிடையே மின்தடை அதிகம் இருப்பதால், சுழல் மின்னோட்டங்கள் வெகுவாகக் குறைக்கப்படும். இவ்வாறாக, ஆற்றல் இழப்பு வீதம் குறைக்கப்படுகிறது. இதனாலேயே மின்னாக்கி, மின்மாற்றி போன்றவற்றின் உள்ளகம் காப்பிடப்பட்ட மென்தகடுகளால் ஆக்கப்பட்டுள்ளன.\n\nபயன்பாடுகள்.\nகல்வனோமானியில் தடையுறுதல்.\nஒரு கல்வனோமானியில் சீரான மின்னோட்டத்தைச் செலுத்தும் போது, மீட்டரின் கம்பிச்சுருள் சிறிது கோண அளவு விலகி இறுதி சம நிலையை அடையும். ஆனால், வழக்கத்தில் கம்பிச்சுருள் உடனே இறுதிச் சமநிலைக்கு வராமல், சிறிது நேரம் அலைவுகளின் பின்னரே அது சமநிலைக்குச் செல்லும். அதை உடனே சமநிலைக்குக் கொண்டுவர கம்பிச்சுருள் சுற்றப்படும் உள்ளகம் பித்தளை அல்லது தாமிர உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். காந்தப்புலத்தில் கம்பிச்சுருளும் உள்ளகமும் சுழலும் போது உள்ளகத்தில் சுழல் மின்னோட்டங்கள் உருவாகிறது. இந்த சுழல் மின்னோட்டமானது மின்கடத்தும் உலோகத்தட்டின் இயக்கத்தை எதிர்க்கும் விசையை உருவாக்குகிறது. (பார்க்க: லென்சின் விதி). காந்தப் புலத்தில் அலைவுறும் தட்டிற்கு இது ஒரு வேகத்தடை போல செயல்படுகிறது. இவ்வாறாக தட்டு சம நிலைக்கு விரைவில் வந்துவிடுகிறது (damping).\n\nதூண்டல் உலை.\nஒரு உலோகத் திடப்பொருளில் உண்டாகும் மிக அதிக அளவிலான சுழல் மின்னோட்டங்களால் எந்த ஒரு உலோகமும் உருகிவிடும் அளவுக்கு அதிக வெப்பம் உண்டாகும். வெப்பப்படுத்தவேண்டிய பொருள் அதிக அதிர்வெண் கொண்ட, மாறும் இயல்புள்ள காந்தப்புலத்தில் வைக்கப்படும் போது, அப்பொருளில் சுழல் மின்னோட்டங்கள் உண்டாகின்றன. இந்த உயர் வெப்பத்தில் உலோகங்கள் உருகிவிடும். ஒரு உலோகத்தை அதன் கனிமத்திலிருந்து பிரிக்கவும், உலோகக் கலவைகளைத் தயாரிப்பதற்கும் தூண்டல் உலையை (Induction Furnace) பயன்படுத்துகிறார்கள்.\n\nவேகம் காட்டும் கருவி.\nவேகம் காட்டும் கருவியில் (Speedometer) காந்தம் ஒன்று உந்து வண்டியின் வேகத்தைப் பொறுத்துச் சுழல்கிறது. இக்காந்தம் ஒரு அலுமீனியப் பெட்டியில் வைக்கப்பட்டு, பாதுகாப்போடு ஒரு கத்தி முனையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு மெல்லிழைக் கம்பிச சுருள் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது. காந்தம் தன்னைத் தானே சுற்றி வரும் போது, உள்ளகத்தில் சுழல் மின்னோட்டம் ஏற்படுகிறது. உந்து வண்டியின் வேகத்துக்கு ஏறப, சுழல் மின்னோட்டம் அவ்வுள்ளகத்தில் பாய்ந்து, அதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தடுத்து நிறுத்தி வேகத்தைக் காட்டுகிறது.\nமின்சார ரயிலில் தடை.\nசுழல் மின்னோட்டம் மின்சார இரயில்களை நிறுத்துவதற்குப் பயன்படுகிறது. சுழலும் உலோகத்தட்டு ஒன்றின் மீது காந்தப் புலத்தைச் செலுத்தும் போது சுழல் மின்னோட்டங்கள் அத்தட்டில் ஏற்பட்டு, தட்டின் மீது ஒரு திருப்பு விசையை ஏற்படுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தி விடும்.\n\nகலைச்சொற்கள்.\n- காந்தப்புலம் - Magneticfield\n- மின்னோட்டம் - Electric Current\n- இயக்கச் சக்தி - Kinetic Energy\n- மின்னாக்கி - Dynamo\n- மின்மாற்றி - Transformer\n\n\n\n\n", "document_id": "ta_ta_2420"}, {"id": [1044, 7], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "கதைச்சுருக்கம்.\nசட்டக் கல்லூரி சிக்கலில் படம் ஆரம்பிக்கிறது. இந்த சிக்கலுக்குக் காரணமானவர் சட்ட அமைச்சர். சிறையில் இருக்கும் சட்ட அமைச்சரின் தம்பியான வம்சி ஒரு அரசியல் கொலை செய்ய நன்னடத்தையின் காரணமாக 15 நாட்கள் வெளியில் வருகிறார். அவரை விக்ரம் பிரபு கடத்தி யாரும் இல்லாத இடத்தில் அடைத்துவிடுகிறார். சிறைக்கு செல்ல வேண்டிய கெடு முடிகிறது. சிக்கல் பெரிதாக உருவெடுக்க, சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டியதாகிறது. கடத்தி வைத்திருக்கும் தம்பியை விக்ரம் பிரபு விடுவிக்க, விக்ரம் பிரபுவை வம்சி பழிதீர்த்தாரா என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார். \n\nநடிப்பு.\n- விக்ரம் பிரபு (குணசேகரன் ஆக)\n- கணேஷ் வெங்கட்ராமன் (அரவிந்தன் ஐபிஎஸ் ஆக)\n- வம்சி கிருஷ்ணா\n- சுரபி\n\nமேற்கோள்கள்.\n- இவன் வேற மாதிரி - திரை விமர்சனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54919"}, {"id": [1044, 8], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "அனைத்து மண்டலங்களுள் கர்பகோசதாதுவும், வஜ்ரதாதுவும் மிகவும் புகழ்பெற்றவை. இவ்விரு மண்டலங்களும் இணைந்து இரு பிரிவு மண்டலம் என்ற ஒன்றை உருவாக்குகின்றன. கர்பகோசதாதுவும் வஜ்ரதாதுவும் இணைந்து ஷிங்கோன் பௌத்த சடங்கான அபிஷேகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. பாரம்பரிய ஷிங்கோன் பௌத்த அறைகளும், இந்த கர்ப மண்டலத்தின் படம் கிழக்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது மஹாவைரோசன புத்தரின் போதியின் இளைய நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் வஜ்ரதாதுவின் படம் மேற்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது வைரோசனரின் இறுதி நிலையை குறிப்பதாகும்\n\nஇவற்றையும் காண்க.\n- கர்பகோசதாது\n- மண்டலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11866"}, {"id": [1044, 9], "question": "<Query>கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}]
[{"id": [1045, 0], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "ஓய்மானாடு \nகொங்கு நாடு , வள்ளுவப்பாடி நாடு , ஆகியவை குடிமக்களால் பெற்ற நாட்டின் பெயர்கள். \n\nதொண்டை நாடு , வேங்கடநாடு முதலானவை நிலவியலால் பெயர் பெற்ற நாட்டுப் பெயர்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_45903"}, {"id": [1045, 1], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்கள் பலக் கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.\n\nதோற்றம்.\nமகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணுவின் சகோதரன் பீமவர்மன் வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள். பல்லவமல்லன் என்றழைக்கப்பட்ட நந்திவர்மன் II 'காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்' என்றுப் போற்றப்பட்டான்.\n\nவளர்ச்சி.\nசோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. காடவக் குறுநில மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் அதிகம் கிடைக்கவில்லை. முதலாம் கோப்பெருஞ்சிம்மன், 1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.\n\nசோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுக் காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்துச் சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.\n\nசமயப் பணி.\nகாடவ மன்னர்கள் கோயில்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். பல புதியக் கோயில்கள், சிற்றூர்கள், சத்திரங்கள், சாலைகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். ஆளப்பிறந்தீசுவரம் உடையார், அழகியப் பல்லவந்தோப்பு, அழகிய பல்லவன் சந்தி, கோப்பெருஞ்சிங்கன் தெரு போன்ற இடங்கள் அவற்றுக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. சேந்தமங்கலத்தில் காணப்படும் கோட்டைச் சிதிலங்கள் சிறிதுக் காலமேத் தழைத்தோங்கியக் காடவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.\n\nமேலும் பார்க்க.\n- சோழர்கள்\n- பல்லவர்கள்\n\nஉசாத்துணை.\n- Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).\n- South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/\n\n\n\n\n", "document_id": "ta_ta_16544"}, {"id": [1045, 2], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "மேலைச் சாளுக்கியர் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் இராஷ்டிரகூடர்களுக்கு அடங்கியவர்களாக இருந்து இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாக உருவெடுத்திருந்தனர். இவர்கள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் வேங்கி நாட்டைக் கைப்பற்றும் நடவடிக்கையில் சோழ நாட்டுடன் தொடர்ந்து போரிட்டு வந்தனர். எனினும் மேலைச் சாளுக்கியருடன் தாயாதி உறவு இருக்கும் கீழைச் சாளுக்கியர்கள், சோழ அரசுடன் ஏற்பட்ட திருமண உறவுகள் காரணமாக சோழர்களுடன் இணைந்து மேலைச் சாளுக்கியருக்கு எதிராக இயங்கினர். இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் இளவரசனாகயிருந்த இராஜேந்திர சோழன் மேலைச் சாளுக்கியருடனான போரில் வெற்றி பெற்றான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12811"}, {"id": [1045, 3], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "- பாண்டிய மன்னர்கள்\n- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1216-1238 - சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் மீது படை எடுத்து வென்றவன்.\n- இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1239-1251 - மூன்றாம் இராசேந்திரன் என்ற சோழ மன்னனால் தோற்கடிக்கப்பட்டவன்.\n- முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1251-1271 - பல மன்னர்களை வென்று தென்னிந்தியாவின் தெற்குப்பகுதிகளையும் இலங்கை வடக்குப்பகுதிகளையும் ஆண்டவன்.\n- இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1276-1293 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தவன்.\n\n- திரைப்படம்\n- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - எம். ஜி. ஆர்\n- சுந்தர பாண்டியன் (திரைப்படம்) - சசிகுமார் நடித்து 2012ல் வெளிவந்த திரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40056"}, {"id": [1045, 4], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "பிற்காலத்து சோழ மன்னர்கள்.\n- விசயாலய சோழன் (850 - 880)\n- ஆதித்த சோழன் (880 - 907)\n- 1ம் பராந்தக சோழன் (907-953)\n- அரிஞ்சயன் (956 - 957)\n- 2ம் பராந்தகன் (956-973 )\n- உத்தம சோழன் ( 969-986)\n- 1 ம் இராச இராச சோழன் (985-1014)\n- 1 ம் இராசேந்திர சோழன் (1012-1044)\n- 1 ம் இராசாதிராசன் (1018-1054)\n- இராசேந்திர சோழ தேவன்(1052-1064)\n- 1 ம் குலோதுங்கன் (1070-1122)\n- விக்கிரம சோழன் (1122-1135)\n- 2 ம் குலோதுங்கன் (1133-1150)\n- 2 ம் இராச இராசன் (1146-1173)\n- 2 ம் இராசாதிராசன் (1116-1179)\n- 3 ம் குலோதுங்கன் (1178-1218)\n- 3 ம் இராச இராசன் (1216-1246)\n- 3 ம் இராசேந்திரன் (1246-1279)\n\nஇலக்கியங்கள், புலவர்கள்.\n- விக்கிரம சோழ உலா - ஒட்டகூத்தர்\n- குலோதுங்க சோழ உலா - ஒட்டகூத்தர்\n- பெரிய புராணம் - சேக்கிழார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1495"}, {"id": [1045, 5], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "இது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம்.\n\nஇருப்பிடம்.\nஇந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும்,தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.\n\nமலை, காடு, விலங்குகள்.\nஇந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை பெரும்பாலும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.\n\nநதிகள்.\nஇந்த கர்னாடகதேசத்தின் தெற்குபகுதியில் ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதி திருவரங்கம் அருகில் இரு நதியாகப் பிரிந்து வடபகுதி கொள்ளிடம் என்றும், தென்பகுதி காவிரி என்றும் சோழதேசத்தை செழிக்க வைக்கின்றது.\n\nவேளாண்மை.\nஇந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.\n\nசிறப்பு.\nஇந்த சோழதேசம் சோநாடு சோறுடைத்து சிறப்பு வாய்ந்த தேசமாகும்.\n\nகருவி நூல்.\n- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n\n", "document_id": "ta_ta_58190"}, {"id": [1045, 6], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "இளஞ்சேட்சென்னி என்னும் பெயருடன் ஐந்து சோழ மன்னர்கள் உள்ளனர்.\n- போர்க்களம்\n- இந்தச் சென்னி உழவர் மாடுகளை நடத்தி வைக்கோலைப் போரடிப்பது போல, யானைகளை நடத்தி பிணங்கல் மேல் போரடித்துக்கொண்டிருந்தான். புலவர் ஊன்பொதி பசுங்குடையார் அந்தப் போர்களத்துக்குச் சென்று யானைகளைப் பரிசாகக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.\n- வெற்றியும் கொடையும்\n- தென்பால் பரதவரின் வலிமையை ஒடுக்கினான். தென்பரதவர் மிடல்சாய\n- வடபால் வடுகர் தாக்குதலை வாள் போரால் முறியடித்தான். வடவடுகர் வாளோட்டிய\n- தன் வெற்றியைப் பாடிய புலவர்க்கு பல அணிகலன்களை இவன் வழங்கினான். அவற்றை எங்கே அணிந்துகொள்வது என்றுகூட அவர்களுக்குத் தெரியாத அளவுக்கு வழங்கினான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46678"}, {"id": [1045, 7], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "தன் ஆட்சிக் காலம் முழுவதுமாகத் சோழருக்கெதிராகப் போர் தொடுத்த இவனால் சோழ மன்னர்கள் பலர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டனர் இத்தகைய காரணத்தினால் முதலாம் விஜயபாகு சிங்களவர்களால் போற்றப்பட்டான்.\n\nஉசாத்துணை.\n- க. தங்கேஸ்வரி (ப- 94) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).\n\n\n\n\n", "document_id": "ta_ta_6152"}, {"id": [1045, 8], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "இக்கிராமத்தில் மிகப் பழமையான அரசமரமும், காளி கோவிலும், கிருட்டிணர் கோவிலும் அமைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் திருவிழா மிக விமரிசையாக இக்கிராமத்தில் நடைபெறும். திருவிழாவின் போது நாராயணர் மற்றும் நாச்சியார் சுவாமி சிலைகள், திருத்தங்கலிலிருந்து பல்லக்கில் கொண்டு வரப்பட்டு பூசை செய்யப்படும். இப்பல்லக்கை கிராம மக்களே சுமந்து வருவர். இக்கிராமத்தில் நுழையும் இடத்தில் முக்கு பிள்ளையார் கோயில் உள்ளது. புதிய முயற்சிகளில், புதிய வேலைகளில் ஈடுபடும் போது முக்கு பிள்ளையாரை வணங்கிச் செல்வர்.\n\nமுக்கிய நபர்கள்.\nஇக்கிராமத்தில் முதலில் குடியேறிய நாகம்மா நாயுடு குடும்பத்தினா்,மற்றவர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். சனார்த்தனன், சங்கரப்பன் மற்றும் சின்னையன் ஆகியோா் சமூக நல்லிணக்கதிற்கு பாடுபட்டனர். இக்கிராமத்திலிருந்து முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராக திரு.பாலகங்காதரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திர போராட்டத்தில் இக் கிராமத்திலிருந்து பலர் கலந்து கொண்டு, பெல்லாரி சிறையில் 2 ஆண்டுகள் வரை தண்டனைப் பெற்றனர். \nவெளியிணைப்புகள்.\n- MAP\n\n\n\n\n", "document_id": "ta_ta_111810"}, {"id": [1045, 9], "question": "சோழ மன்னர்கள் <Query>கள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.", "document": "வழிபட்ட மன்னர்கள்.\nதஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமான செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழ மன்னர்கள் பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன்.\n\nமீன்.\nஇத்தலத்தல தீர்த்தத்தில் உள்ள மீன்களைப் பக்தர்கள் ஒருமுறை சமைக்க, அவை உயிர்பெற்று நதியில் குதித்ததால் அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்று இங்குள்ள சிவபெருமான் வழங்கப்படுகிறார்.\n\nஆகாய கங்கை.\nகோவிலின் அருகில் ஆகாய கங்கை அருவி உள்ளது.கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள் அருவிக்கு சற்று தூரம் தள்ளி அமைந்துள்ளன.\nஓரி.\nஓரி மன்னர் அரசாண்ட பகுதியாதலால் கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள செம்மேடு பகுதியில் அம்மன்னனுக்கு சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று விழா எடுக்கப்படும். மலைவாழ் மக்கள் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.\n\nமலைவாழ் மக்கள் பள்ளிகள்.\nஇப்பகுதியைச் சுற்றி சத் தர்ம ஆசிரமம், ஞான தீப வித்யாலயம் போன்றவை மலைவாழ் மக்களுக்காகப் பள்ளிகள் நடத்துகின்றன.\nஇந்த ஆசிரமங்களைச் சுற்றி புதிதாக ஏற்படுத்தப்படும் தேவாலயங்கள் மக்களை தீவிர மதமாற்றம் செய்வதாகப் புகார்கள் எழுந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_94181"}]
[{"id": [1046, 0], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "மருத்துவ குணங்கள்.\n- தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, நீர் கடுப்பு உள்ளிட்டவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\n- பொதுவாக நோய் தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது\nபாரப்பா தங்க பற்பம் சொல்லக் கேளு\n\nமேலும் பார்க்க.\n- ஊமத்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_796"}, {"id": [1046, 1], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "வரலாறு.\nஇச்சேர்மம் 8ஆம் நூற்றாண்டில் சபீர் இபின் அய்யான் என்பவராலோ அல்லது 1275 ஆம் ஆண்டில் இரேமுண்டஸ் லுல்லஸ் என்பவராலோ உருவாக்கப்பட்டதாக அறியப்பட்டாலும் இதற்கு சமகாலச் சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இச்சேர்மம் 1540 ஆம் ஆண்டில்  வலேரியஸ் கார்டஸ்  என்பவரால் தொகுக்கப்பட்டது. இவர் இதற்கு ” விட்ரியாலின் இனிப்பு எண்ணெய் “ என்று பெயரிட்டு இதனுடைய சில மருத்துவப் பண்புகளையும் கண்டறிந்தார். விட்ரியால் என்று அழைக்கப்பட்ட எத்தனால் மற்றும் கந்தகக் காடி கலந்த கலவையை காய்ச்சி வடித்தல் மூலமாக டை எத்தில் ஈதர் பெறலாம் என்ற உண்மையை இப்பெயர் பிரதிபலிப்பதாக உள்ளது. இதே நேரத்தில் பராசெல்சஸ் என்பவர் ஈதரின் வலி நிவாரணப் பண்புகள் சிலவற்றைக் கண்டறிந்தார். 1729 ஆம் ஆண்டில்தான் ஆகஸ்டு சிக்மண்ட் புரோபினியாஸ் இச்சேர்மத்திற்கு ஈதர் எனப் பெயரிட்டார் .\n\nபயன்பாடுகள்.\nடை எத்தில் ஈதர் குறிப்பாக செல்லுலோஸ் அசெட்டேட் என்றழைக்கப்படும் செல்லுலோஸ் நெகிழிகள் தயாரிப்பதில் கரைப்பானாக முக்கியத்துவம் வகித்தது\n\nஎரிபொருளாக.\nடை எத்தில் ஈதர் உயர் எரிதல் தரநிலை சிடேன் எண் மதிப்பு 85-96 கொண்ட ஒரு திரவமாகும். குறைவான தீப்பற்று நிலை மற்றும் அதிக ஆவியாகும் தன்மை கொண்டிருக்கும் இது, பெட்ரோல் மற்றும் டீசல் எந்திரங்களுக்குத் தேவையான பெட்ரோலிய வடிநீர்மங்களுடன் இணைக்கப்பட்டு ஆரம்ப எரியூட்டு திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதே காரணத்திற்காகவே மாதிரி அழுத்த எந்திரங்களுக்கான பற்றவைக்கும் எரி கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது. \n\nஆய்வக கரைப்பானாக.\nடை எத்தில் ஈதர் பொதுவாக ஆய்வகங்களில்கரைப்பானாகப் பயன்படுகிறது. இது நீரில் 6.05 கிராம்/100 மி.லி அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கரைதிறன் கொண்டுள்ளது, மற்றும் 1.5 கிராம் / 100 மி.லி கரைக்கும் திறனும் கொண்டுள்ளது. எனவே இது பொதுவாக திரவ - திரவ வடித்துப் பிரித்தலில் பயனாகிறது. நீர்த்த கரைசல்களுடன் இணைத்து இதனைப் பயன்படுத்தும்போது, தண்ணீரைக் காட்டிலும் குறைவான அடர்த்தியுடன் இருப்பதால் இக்கரிமத் திரவம் மேல் அடுக்காக மிதக்கிறது. மேலும் கிரின்யார் வினைகளில் கரைப்பானாகவும் கூடுதலாக கரிம உலோக வினைகளிலும் டை எத்தில் ஈதர் பயன்படுத்தப்படுகிறது. சில சட்டவிரோத பொருட்களின் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் அவை இதை போதை மருந்துகள், மனோவசியப் பொருட்களின் முன்னோடியாக அட்டவணை 2ல் பட்டியலிட்டுள்ளது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_61540"}, {"id": [1046, 2], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "இதையும் காண்க.\n- காமா-ஐதராக்சிபியூட்டரால்டிகைடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_125062"}, {"id": [1046, 3], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "தயாரிப்பு.\nஐதரோகுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் அசிட்டால்டிகைடை குளோரினேற்றம் செய்து குளோரால் ஐதரேட்டை உற்பத்தி செய்வதன் மூலம் குளோரால் வர்த்தக முறையில் தயாரிக்கப்படுகிறது. எத்தனாலையும் மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். ஆண்டிமனி டிரைகுளோரைடு இந்த வினைக்கான வினையூக்கியாகச் செயல்படுகிறது. \n\nவினைகலவையில் இருந்து குளோரால் ஐதரேட்டு காய்ச்சி வடிக்கப்படுகிறது. வடிநீர்மத்தை அடர் கந்தக அமிலத்துடன் சேர்த்து அதிலுள்ள நீர் நீக்கப்படுகிறது. அதன் பின்னர் கனமான அமில அடுக்கை தனித்துப் பிரிக்கிறார்கள்.\n\nஉருவாகும் விளை பொருளை பின்னக் காய்ச்சி வடித்தல் முறையில் தூய்மை செய்கிறார்கள்.. குளோரினேற்றம் அடைந்த தண்ணீரில் இருந்தும் கூட சிறிதளவு குளோரால் தயாரிக்கப்படுகிறது.\n\nமுக்கிய வினைகள்.\nகுளோரால் தண்ணீருடன் சேர்ந்து குளோரால் ஐதரேட்டு போன்ற கூட்டுசேர் பொருட்களையும் ஆல்ககால்களையும் கொடுக்கிறது. \nநீரேற்றாக உருவாகும் இப்பண்பு ஒரு புறமிருந்தாலும் டைகுளோரோடைபீனல்டிரைகுளோரோயீத்தேன் எனப்படும் பூச்சிக் கொல்லி தயாரிப்பில் குளோரால் ஒரு கட்டுறுப்புத் தொகுதியாகப் பயன்படுகிறது என்பதும் ஒரு முக்கியமான வினையாகும். இச்செயல்முறைக்காக குளோரால் வினையூக்க அளவு கந்தக அமிலத்தின் முன்னிலையில் குளோரோபென்சீனுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது. \n\nCl3CCHO + 2 C6H5Cl → Cl3CCH(C6H4Cl)2 + H2O\n\n1874 ஆம் ஆண்டு ஆத்மர் செய்ட்லர் இவ்வினையைக் கண்டறிந்தார் . இதனுடன் தொடர்புடைய மெத்தாக்சிகுளோர் என்ற களைக்கொல்லியைத் தயாரிக்கவும் குளோரால் பயன்படுகிறது. \nசோடியம் ஐதராக்சைடுடன் குளோராலைச் சேர்த்து சூடுபடுத்துவதால் குளோரோபாமும் (Cl3CH) சோடியம் பார்மேட்டும் (HCOONa) உருவாகின்றன. \n\nCl3CCHO + NaOH → Cl3CH + HCOONa\n\nகுளோரால் எளிமையாக டிரைகுளோரோயெத்தனாலாக ஒடுக்கப்படுகிறது. குளோரால் மூலமாகவே இது உடலில் உற்பத்தியாகிறது . \n\nபாதுகாப்பு.\nகுளோரால் எளிதாக குளோரால் ஐதரேட்டாக உருவாகிறது என்றாலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பண்புகளையே இவை கொண்டுள்ளன. நோயாளிகளுக்கு வழக்கமாக கிராம் அளவுகளில் கொடுக்கப்படும் போது எந்தவிதமான தீங்குகளையில் இது தருவதில்லை. தொடர்ச்சியான வெளிப்பாடு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் . \n\n\n\n\n", "document_id": "ta_ta_123914"}, {"id": [1046, 4], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "வேதித்தொகுப்பு.\nஅசிட்டோன் உடன் குளோரோஃபார்ம் ஓர் எளிய கருகவர் சேர்ப்பு வினைக்கு உட்பட்டு குளோரோபியூடனால் என்னும் சேர்மத்தைத் தருகிறது. இவ்வினை பொட்டாசியம் ஐதராக்சைடு அல்லது ஐதராக்சைடு போன்ற காரங்களால் தூண்டப்பட்டு துரிதப்படுத்தப்படுகிறது.\n\nநச்சுத்தன்மை.\nகுளோரோபியூடனால் அதிக நச்சுத்தன்மை உடையது ஆகும். இது கல்லீரலைப் பெரிதும் பாதிக்கிறது \nமேலும் தோலில் நமைச்சலையும் கண்களில் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும் குளோரோபியூட்டனால் ஒரு உணர்வு நீக்கியாகப் பயன்படுகிறது\n\nபுற இணைப்புகள்.\n- Chlorobutanol MSDS\n\n\n\n\n", "document_id": "ta_ta_104112"}, {"id": [1046, 5], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "கரைப்பான்.\n1,3 இருமெத்தில்-2-இமிடசோலிடினோன் சிறந்த கனிமக் கரைப்பானகவும், கரிமக் கரைப்பானாகவும் செயல்படுகிறது. டி.எம்.ஐ. (DMI) மற்றும் டி.எம்.பி.யூ. (DMPU) ஆகிய இரண்டு கரைப்பான்களும், புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய எச்.எம்.பி.ஏ (HMPA) கரைப்பானுக்கு மாற்று கரைப்பானாகவும், பதிலி கரைப்பானாகவும் பயன்படுத்தப்படுகின்றன. \n\nடி.எம்.ஐ. (D.M.I.) அழுக்கு நீக்கியாகவும், சாயப்பொருளாகவும் பயன்படுகிறது. மின்னனுப் பொருள்கள் தயாரித்தலிலும், பலபடிச் சேர்மம் உற்பத்தி செய்தலிலும் 1,3-இருமெதில்-2-இமிடசோலிடினோன் [DMI] பெரும் பங்கு வகிக்கிறது. \n\nஇதன் நச்சுத்தன்மை தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104107"}, {"id": [1046, 6], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "இத்தாவரம் ஒரு சில வீடுகளில் அலங்காரத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90151"}, {"id": [1046, 7], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "சான்று \n\n\n\n\n", "document_id": "ta_ta_105167"}, {"id": [1046, 8], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "அரசன் முதல் ஆண்டி வரை உபயோகிக்கும் பொருள் உண்டென்றால் அது வெற்றிலையே.உண்டைதச் செறிக்கக் கண்டதைப் பேசும்\nவழக்கமாகக்கொண்டு இருக்கிறார்கள்.\n\nவருமுன் காக்கும் மூலிகை\n\nதடுக்கும் பொருட்டு நெதர்லாந்து அரசாங்கம் கைதிகளுக்கு வெற்றிலை கொடுத்து வந்தது.\n\nசமாதானத் துாதுவன் வெற்றிலை\n\nதங்களுக்குள் வெற்றிைலை மாற்றிக் கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் உள்ளது.\n\nவெற்றிலையின் பண்புகள்\n\nஅதிகக் காரமும் மணமும் கறுப்பு நிறம் இல்லாதது \"வெற்றிலை\".கருமையும் காரமும் மிகுந்தது \"கைமாறு வெற்றிலை \".\nகற்புர மணமும் சிறுகாரமும் கூடியது \"கற்புற வெற்றிலை.\n\nபாரதி கண்ட தாம்புலம்\n\nவெற்றிலை போடும் விதம்\nதுலக்கும் முன்பு தாம்புலம் தரித்தலாகாது. காலையில் பாக்கு மிகுதியாகவும்,பிற்பகலில் சுண்ணாம்பு மிகுதியாகவும்,\nமாலையில் வெற்றிலை மிகுதியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n\nவெற்றிலையின் மருத்துவக் குணம்\n\nஇருமலுக்கு மருந்தாகவும் னயன்படுகிறது.தலைவலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. தீக்காயத்திற்கு\nமருந்தாகப் பயன்படுகிறது. மலச்சிக்கலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\nஆயுர் வேத மருந்து தயாரித்தலுக்கும் சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது.\nதலைவலி, தீப்புண்கள் போன்றவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_110743"}, {"id": [1046, 9], "question": "<Query> கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.", "document": "பயன்கள்.\nஎத்திலீன் ஈரமீன் ஈரைதரோவயோடைடு சேர்மத்தை செல்லப் பிராணிகளுக்கான உணவாகவும் மற்றும் மாடுகளுக்கு அவற்றின் உடல் உட்கிரகிக்கும் அளவுக்கு நரம்பூடாக செலுத்தும் உணவாகவும் பயன்படுகிறது. அயோடின் பற்றாக்குறைக்கு மருந்தாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. அயோடினின் முக்கியப்பயன்பாடுகளில் ஒன்று இவ்வுப்பைத் தயாரித்தலாகும். ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 மில்லிகிராம் அளவுக்கு இவ்வுப்பை உட்கொள்ளலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் பரிந்துரைக்கிறது. பொதுவாக எத்திலீன் ஈரமீன் ஈரைதரோவயோடைடு, அயோடினின் ஊட்டச்சத்து மூலமாகவும் பாதுகாப்பான ஒரு சேர்மமாகவும் கருதப்படுகிறது. மேலும் மாடுகளின் குளம்பு அழுகல் நோயைத் தடுக்கும் மருந்தாகவும் இவ்வுப்பு பயன்படுத்தப்படுகிறது.\n\nகால்சியம் அயோடேட்டு மற்றும் பொட்டசியம் அயோடைடு ஆகியன பிற கால்நடை உணவு சேர்க்கைப் பொருட்களாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83153"}]
[{"id": [1061, 0], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "பிறப்பும் குடும்பப் பின்னணியும்.\n1780 ஆம் ஆண்டு மே மாதம் 21ம் நாள் இங்கிலாந்தின் நார்விச் நகரில் பிறந்தார். 12 வயதில் அவர் தாய் இறந்த பிறகு தம்பி தங்கைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவருக்கு இருந்தது.\n\nசமூக விழிப்புணர்வு.\n18 வயதில் நண்பர்கள் கழகத்தைச் சேர்ந்த கிறித்துவரான வில்லியம் சேவரியின் சமய சொற்பொழிவைக் கேட்டது, அவரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பின், ஏழைகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், சிறைச்சாலைகளில் துன்பப்படுவர்களுக்கும் சேவை செய்ய உறுதியேற்றார். பழைய துணிகளைச் சேகரித்து ஏழைகளுக்கும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் வழங்கினார். 'ஞாயிற்றுக்கிழமை பள்ளி ' ஒன்றை தொடங்கி ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.\n\nசிறைச்சாலைப் பணி.\n1800 ஆம் ஆண்டு ஜோசப் பிரை என்ற நண்பர்கள் கழக கிருத்துவரைத் தன் 20ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். பின், லண்டன் நகருக்குச் சென்று தன் சேவைகளை அங்கும் தொடர்ந்தார். ஒரு முறை நியூகேட் சிறைச்சாலைக்குச் செல்ல நேர்ந்தது. சிறைக் கைதிகளின் மோசமான நிலையைப் பார்த்து அவர் மனம் வருந்தினார். குறிப்பாகப் பெண்களுக்கான சிறைச்சாலைப் பகுதியில் பெண்களும் குழந்தைகளும் நிரம்பிக் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கேயே அவர்கள் சமைத்து உண்பதையும், துணிகளைத் துவைப்பதையும் வைக்கோலின் மீது தூங்குவதைப் பார்த்து வேதனையடைந்தார். சில நாட்கள் அவர்களுடனே தங்கி அந்தத் துன்பத்தைத் தானும் அனுபவித்தார். தன் அனுபவங்களைத் தொகுத்து ” ஸ்காட்லாந்திலும் வட இங்கிலாந்திலும் உள்ள சிறைச்சாலைகளைப் பற்றிய குறிப்பு” (\"Notes on visit made to some of the prisons in Scotland\") என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் உணவையும் உடைகளையும் சேகரித்து சிறைச்சாலையில் துன்பப்படும் கைதிகளுக்கு வழங்கி வந்தார். 1816ல் சிறையில் இருந்த பெண்களுக்கும் சிறைச்சாலையிலேயே ஒரு பள்ளியைத் தொடங்கி அவர்கள் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்தார். எலிசபெத்திடம் நட்புடன் பழகிய பல்வேறு கைதிகளும் அவரை ”சிறைச்சாலையின் தேவதை ” என்றும் அழைத்தனார். 1817ல் ”நியூகேட் சிறைசாலையின் பெண் கைதிகளுக்கான சீர்திருத்தச் சங்கம்” (\"Association for the Reformation of the Female Prisoners in Newgate\"). தொடங்கினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முதல் தேசிய மகளிர் சங்கமான 'பெண் கைதிகள் சீர்திருத்த முன்னேற்ற சங்கம்' தோன்றியது.\n\nஇறப்பு.\n'கைதிகளும் மனிதர்கள்தான்' என்று உணர்த்திய ஃபிரை 1845ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் நாள் மறைந்தார்.\n\nமேற்கோள்கள்.\n- The Dramatic Biography of Prison Reformer Elizabeth Fry என்ற புத்தகத்திலிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டது\n\n\n\n\n", "document_id": "ta_ta_62565"}, {"id": [1061, 1], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "மென்பொருள் விபரங்களும் சரித்திரங்களும்.\nபெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது.\n\nஇன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் \n\nபொதுவான பிழைகளைச் சரிசெய்தல்.\nபொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆர்க்ஜிஐஎஸ் - ESRI\n- ESRI ArcGIS 9 Extension TypeConvert கூகிள் ஏர்த் மென்பொருளில் பாவிக்ககூடியதாக்கும் ஆர்க்ஜிஐஎஸ் 9 இன் நீட்சி\n- ஆர்க்ஜிஐஎஸ் பற்றிய அறிமுகம் மாசுசுடோஸ் பல்கலைககழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4448"}, {"id": [1061, 2], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "வளிமப் பரிமாற்றம் என்பது பொதுவாக உயிரினங்கள் தம் உடலுக்கு வெளியே இருக்கும் காற்றிலிருந்து தம் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத வளிமப் பொருளான பிராணவாயுவை (உயிர்வளியை, ஆக்ஸிஜனை) உள்வாங்கி, தம் உடலில் இருந்து உண்டாகும் கழிவுப்பொருளாய் உள்ள கரியமிலவாயுவை வெளியேற்றும் ஒரு அடிப்படை நிகழ்வு ஆகும். இது ஒரு கண்ணறை அல்லது உயிரணு கொண்ட உயிரினம் முதல் மாந்தன் வரையிலும் எல்லா உயிரினங்களிலும் நிகழ்கின்றது. எளிய உயிரினங்களாகிய ஒற்றை உயிரணு கொண்ட உயிரினங்களில், இவ்வளிமப் பரிமாற்றமானது உயிரணுவைச் சூழ்ந்திருக்கும் ஊடுருவும் தன்மையுடைய மென்படலம் அல்லது மென்சவ்வு வழியாகவே நிகழ்கின்றது. ஆனால் மாந்தன் (மனிதன்), மற்றும் பிற பாலூட்டிகள் போன்ற உயர் விலங்குகளில் இந்த வளிமப் பரிமாற்றம் நிகழத் தனி உறுப்புகள் உள்ளன. மாந்தர்கள் மூச்சை உள் வாங்கும் பொழுது, வெளியில் இருந்து காற்றணுக்கள் மூக்கின் வழியாக நுழைந்து, மூச்சுக்குழாய் வழியாக மார்புப் பகுதியில் உள்ள நுரையீரல்கள் என்னும் பகுதியை அடைகின்றன. அங்கே மிக நுண்ணிய காற்றுப்பைகளில் உள்வாங்கிய காற்றில் உள்ள பிராணவாயு மெல்லிய அழுத்த வேறுபாட்டால் ஈர்க்கப் படுகின்றது. நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் காற்றழுத்தம் சற்றுக் குறைவாக இருக்கும். வெளியே இருக்கும் காற்றழுத்தம் 760 மில்லி மீட்டர் அளவு பாதரச உயரமானால், அதில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் (PO2) 160 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். ஆனால் நுரையீரலின் நுண்ணறையில் பிராணவாயுவின் பகுதியழுத்தம் 100 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். எனவே உள்ளிழுக்கப்பட்ட காற்றிலுள்ள பிராணவாயுவானது நுரையீரலின் நுண்ணறையை ஒட்டிக்கொண்டு ஓடும் மிக நுண்ணிய இரத்தக்குழாய்களில் குழாய்ச்சுவர் வழியாக ஊடுருவி இரத்தத்தில் கலக்கின்றது. அதே நேரத்தில், அதே குழாய்ச்சுவர் வழியாக கழிவுப்பொருளாய் இரத்தத்தின் வழியே வரும் கரியமிலவாயு - CO (கரிமக்காடி, கார்பன்-டை-ஆக்ஸைடு) என்னும் வளிமம் நுரையீரலின் நுண்ணறையில் புகுகின்றது. பின்னர் மூச்சை வெளி விடும்பொழுது இந்த கரியமிலவாயு வெளியேற்றப்படுகின்றது. இப்படி பிராணவாயுவை ஏற்றுக் கொண்டு கரியமிலவாயுவை வெளியேற்றுவது வளிமப்பரிமாற்றம் எனப்படும்.\n\nஇந்நிகழ்ச்சி ஓர் எளிய இயல்பு செயலாகும். இதற்கென ஆற்றலுடன் சுரத்தல், கடத்துதல் போன்றவை தேவையில்லை. வளிமண்டலத்தில் ஆக்சிசன் அழுத்தம் அதிகம். அவ்வழுத்தம் 20-25% (PO 140 மிமி Hg) எனும் அளவிலும் கார்பன்டைஆக்ஸைடு மிகக்குறைவாக 0.04% அளவிலும் உள்ளது. மூச்சுச் சிற்றறையில் Po (ஆக்சிசன் பகுதி அழுத்தம்) 100 மி.மீ. Hg அளவிலும் சிறைகளின் இரத்தத்தில் 40 மி.மீ. Hg எனும் அளவிலுமாக அமைந்திருக்கும். அவ்வழுத்த வேறுபாட்டால் O இடம் பெயரலாம். சிரைகளின் இரத்தத்தில் Po பகுதியழுத்தம் 46 மி.மீ. Hg எனும் அளவிலும் அதே வேளையில் மூச்சுச் சிற்றறையினுள் 6 மி.மீ. Hg (0 ன் 1/10 பகுதி) எனும் அளவிலுமிருக்கும். இவ்வேறுபாட்டால் Po வெளியேறும். இவ்வெளியேற்றத்தின் வேகம் ஆக்சிசனை விட 20 மடங்குகள் இருக்கும்.\n\nமேலும் பார்க்க.\n- மூச்சுவிடல்\n- மூச்சியக்கம்\n- உயிரணு ஆற்றல் பரிமாற்றம்\n- சுவாசக் கட்டுப்பாடு\n- வளிமப் பரிமாற்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48771"}, {"id": [1061, 3], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "வெளியிணைப்புகள்.\nhttps://en.wikipedia.org/wiki/Yogin_Ma\n\n\n\n\n", "document_id": "ta_ta_60736"}, {"id": [1061, 4], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "பிறப்பு.\nபுர்குல ராமகிருஷ்ண ராவ் படக்கல்லு எனும் ஊரில் தெலுங்கு பிராமணர் குடும்பத்தில் 13 மார்ச் 1899ல் பிறந்தார். இவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்நார்.\n\nவிடுதலைப் போராட்ட வீரர்.\nஐதராபாத் மாநில விடுதலைக்காகப் பாடுப்பட்ட பலரில் இவரும் ஒருவர். நிஜாம் மன்னருக்கு எதிராகப் போரட்டாங்கள் செய்தார். இதனால் 1942லும், 1947லும் சிறைப்படுத்தப்பட்டார்.\n\nமுதலமைச்சரானார்.\n1952 இல் ஐதராபாத் மாநிலத்தில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்ட டாக்டர் புர்குல ராமகிருஷ்ண ராவ் ஷாத்நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் மாநில முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்.\n\nஇவர் 6 மார்ச் 1952 முதல் 31 அக்டோபர் 1956 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.\nநவம்பர் 1956 முதல் ஜூலை 1960 வரை, டாக்டர் ராமகிருஷ்ண ராவ் கேரள மாநில ஆளுநராகவும் பின்பு 1962 வரை உத்தர பிரதேச ஆளுநராகவும் இருந்தார். பின்பு ராஜ்ய சபா உறுப்பினராக 1962 முதல் 1966 வரை பணிபுரிந்தார்.\n\nமரணம்.\nஇவர் செப்டம்பர் 14, 1967 இல் தனது 68 வயதில் மரணமடைந்தார்.\n\nவெளியிணைப்புகள்.\n- http://www.teluguwebsite.com/Telugu_Pramukhaandhrulu.html\n- Indian states after 1947 A-L\n- http://burgulafamily.webs.com/\n\n\n\n\n", "document_id": "ta_ta_86149"}, {"id": [1061, 5], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "தமிழக சிறைத் துறை, இந்தியக் காவல் பணி, பயிற்சி பெற்ற தமிழக சிறைத் தலைமை இயக்குநரின் மேற்பார்வையில் இயங்குகின்றது.\n\nசிறையின் வரலாறு.\nசிறைச்சாலை (பிரிசன்) அ சிறை என்பது சிறைக்கூடம்(ஜெயில்)அல்லது பிராயசித்தம் அல்லது தவறுக்காக வருந்துகின்ற (பெனிடென்டியரி) என்ற பொருளை கொண்ட அல்லது உணர்த்துவற்கான செயல் முறைகள் நடைபெறுகின்ற இடம் ஆகும். சட்டமுறைமைகளுக்கு எதிரான செயல்களினால் தண்டணை பெற்றோர் மற்றும் சட்டவிசாரணையின் தீர்ப்புக்காக காத்திருப்போர் பாதுகாப்புடன் தங்கியிருக்கும் இடம் என்றப் பொருளை உணர்த்துவது ஆகும்.\n\nசுல்தான்களின் ஆட்சி காலத்தில்.\nமுந்தைய சுல்தான்களின் ஆட்சி காலத்தில் சரியான சிறைச்சாலைகள் பராமரிக்கப்படவில்லை. அன்றைய காலகட்டங்களில் பெரிய கோட்டைகளைய்யும், சிறிய அரண்மணைகளையும் சிறைச்சாலைகளாகப் பயன்படுத்தி வந்தனர். \n\nஅக்பர் காலத்தில்.\nஅக்பர் காலத்தில் இரண்டு வகையான சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று மிகக் கொடூரமான குற்ற செயல் புரிந்தவர்களை அடைப்பதற்காகவும், மற்றொன்று சாதரணை குற்றக் கைதிகளை அடைப்பதற்காகவும் உருவாக்கிப் பயன்படுத்தி வந்தனர். முக்கிய பிரமுகர்கள், இளவரசர்கள், அரசர்கள், இராசத் துரோகம் (இராஜத்துரோகம்) புரிந்தவர்கள், கிளர்ச்சியாளர்கள் (கலகக்காரர்கள்) போன்றவர்களை நாட்டின் பல் இடங்களில் எற்படுத்தபெற்ற படையரண்களில் (போர்ட்ரஸ்) அடைத்து வந்தன்ர்.\n\nபிரித்தானியர் (பிரிட்டீஷார்) காலத்தில்.\nசிறைக்கென்று முறையாக அமைப்பை, கட்டடத்தை உருவாக்க எத்தனித்தவர்கள் பிரித்தானியர்கள் (பிரிட்டிஷார்) மட்டுமே. அவர்கள் அரசுக் காலத்தில்தான் இதற்கு வடிவம் கொடுக்கப்பட்டது.\n\nசிறைச்சாலை மறு சீரமைவு சட்டம்.\nஇந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்த கோமகன் மெக்கௌலே (லார்ட் மெக்கௌலே) என்பவரின் தலையீட்டால் சிறைச்சாலை மறு சீரமைவு திட்டம் என்ற திட்டம் முதன் முதலில் 1835 இல் கொண்டுவரப்பட்டு, இந்திய சிறைச்சாலை, 1894,சட்டம், என்ற சிறைச்சாலை ஒழுங்குமுறை சட்ட வடிவமாக நாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. \n\nஅக்காலத்தில் குடிமையியல் (சிவில்) 43, குற்றவியல் (கிரிமினல்) 75, இதர வழக்குகள் 68 என்ற வகையில் சிறைக்கூடங்கள் அமைந்திருந்தன. அந்த சிறைக்கூடங்கள் மாவட்ட நடுவரின் (டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட்) கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன.\n\nபெண்களுக்கான முதல் சிறைக் கூடம்.\nபெண்களுக்கான இராஜதானி சிறைக்கூடமாக வேலூரில் 1830 இல் அமைக்கப்பட்டிருரந்த சிறைக்கூடமே பெண்களுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் சிறைக்கூடம். சென்னை இராஜதானியாக (மெட்ராஸ் பிரசிடன்சி) தமிழகம் இருந்த காலத்தில் அமைக்கப்பட்டதாகும். 1837 ம்ற்றும் அதற்குப் பின் படிப்படியாக பல் சிறைக்கூடங்கள் 1872 வரை பிரித்தானியரால் (பிரிட்டீஷாரால)(எழுப்பப்ட்டன) கட்டப்பட்டன.\n\nமுதல் மைய சிறைச்சாலை.\nஇந்திய சுதந்திரத்திற்குப் பின் (எழுப்ப்பட்ட) கட்டப்பட்ட ஒரே (மத்திய சிறைச்சாலை) மைய சிறைச் சாலை 1981 இல் கட்டப்பட்ட சென்னைப் புழல் சிறைச்சாலை மட்டுமே. ஏனையச் சிறைச்சாலைகளின் வயது 150 ஆண்டுகளுக்கு மேற்பட்டவைகளாகும்.\n\nஉச்சபட்ச தீர்ப்பை செயல் படுத்துபவை.\nசிறைச்சாலைகள் குற்றவியல் நீதிமுறைமைகளின் நிருவாகத்தில் முக்கியப் பங்கு வகிப்பனவாகவும், அவற்றால் வழங்கப்படும் உச்சபட்ச தீர்ப்புகளை (மரண தண்டணை) செயல்படுத்துவனவாகவும் இயங்குகின்றது.\n\nசிறைத்துறை.\nதமிழச் சிறைத்துறை காவல் துறை இயக்குநர் படிநிலையில் உள்ளவரால், சிறைத் தலைமை இயக்குநர் என்ற பொறுப்பின் பெயரால் இயக்கப்படுகின்றது. இவருக்குத் துணைபுரிபவர்கள் மற்றும் அமைப்பு விவரம்-;\n\nஒவ்வொரு மையச் சிறைச் சாலையும் அதன் கீழ் அமைந்துள்ள சிறைகளான கிளைச் சிறைகளின் (சப் ஜெயில்) மீது அதிகாரம் கொண்டுள்ளன. ஒவ்வொரு கிளைச் சிறையும் சிறைக்கண்காணிப்பாளர் படி நிலைக் கொண்ட உதவி சிறை கண்காணிப்பாளரின் (அசிஸ்டன்ட் ஜெயிலர்) மேற்பார்வையில் இயங்குகின்றன.\n\nசிறைவாசிகளின் சீருடை.\nதண்டனைக் குற்றவாளிகளுக்குச் சிறைச் சீருடை சிறைச்சாலையில் வழங்கப்படுகின்றது. ஏனைய சிறைவாசிகளுக்கு அவர்களிடைய சொந்த உடைகளை உடுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றது.\n\nநன்னடத்தைப் பிரிவு.\nதமிழக சிறைகளின் நன்னைடத்தைப் பிரிவு தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளரால், குற்றவாளிகளுக்கு நன்னடத்தையை பயிற்றுவிக்கும் பொருட்டு குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம் ,1958, சட்டத்தின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு செயல்படுத்தப்படுகின்றது. இவருக்குத் துணைபுரிபவர்களாக 12 மண்டல நன்னடத்தை அலுவலர்கள் , கிளைகளில் 96 நன்னடத்தை அலுவலர்கள் \nசெயல்படுகின்றனர்.\n\nகுற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது, அவர்களின் வாழ்வியல் சூழலை விசாரணை செய்வது, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சம்ர்பிப்பது. \n\n(நீதிமன்றம் அழைக்கின்ற பொழுது நன்னடத்தை அலுவலர் முன்னிலையாதல்(ஆஜர் ஆக) வேண்டும் , நீதிமன்றம் நன்னடத்தை அலுவலரின் மேற்பார்வையின் கீழ் குற்றவாளி இருக்கவேண்டும் என்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் பின்பற்றபடுகின்றது) \n\nமறுவாழ்வு.\nமேலும் நன்னடத்தை அலுவலர்க்ள குற்றவாளிகள் நன்னடத்தையின் பெயரால் அல்லது பிணையத்தின் பெயரால் முன்கூட்டியே சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலை பெறும் சிறைவாசிகள், மற்றும் இளஞ்சிறைவாசிகளைக் கண்காணிக்கின்றனர்.\n\nநன்னடத்தையின் பெயரால் விடுதலைபெறும் சிறைவாசிகளின் மறுவாழ்விற்காக நிதியுதவிகளை தேசிய வங்கிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் விடுதலையடையும் சிறைவாசிகளுக்கு வழங்கி அவர்கள் வாழ்வை மேம்படுத்த உதவுகின்றது.\n\nமுதல் மாநிலம்.\nதமிழக மாநிலமே நன்னடத்தைச் சட்டத்தை முதன் முதலில் மெட்ராஸ் குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம், 1936.என்ற சட்டத்தின் கீழ் அமல் படுத்திய மாநிலமாக விளங்குகின்றது.\n\nபார்வையாளர்கள் அனுமதி.\nகண்காணிப்பாளருக்கு மனு.\nசிறையில் இருக்கும் சிறைவாசிகளை பார்வையாளர்கள் சந்திக்க சிறை கண்காணிப்பாளருக்கு அதற்கென அச்சிடப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க, தினமும் காலை 8 மணி முதல் 1 மணி வரை சிறைவாசிகளின் பார்வையாளர்கள் சிறை வாயில் அருகே இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். மனுக்கள் பின் தனியாக பெட்டியில் வைத்து கோப்புகாளாக பராமரிக்கப்படுகின்றன.\n\nகல்வியறிவு அற்ற பார்வையாளர்களின் வசதிக்காக மனுக்களை பூர்த்தி செய்ய அரசு சாரா தொண்டு நிறுவன அலுவலர்கள் இலவசமாக நியமித்துக் கொள்ள பார்வையாளர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.\n\nபார்வையாளர் சந்திக்க அனுமதி.\nபார்வையாளர்கள் பின் சிறைவாசிகளை சந்திக்க வார நாட்களில் அரசு விடுமுறை நாட்களைத் தவிர காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒவ்வொரு பார்வையாளருக்கும் 30 நிமிடங்கள் வரை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.\n\n- சிறைவாசிகளின் உறவினர்கள், நண்பர்கள் சிறைவாசிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.\n- ஒரு தடவையில் 3 பேர் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.\n- ஒருவாரத்தில் 3 முறை மட்டுமே காவற் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.\n- தடுப்புக்காவற் கைதிகளை சந்திக்க ஒருவாரத்தில் 2 முறை மட்டுமே அனுமத்க்கப்படுகின்றனர்.\n- மாதத்திற்கு இருமுறை மட்டுமே தண்டணைக் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். (15 நாட்களுக்கு ஒரு முறை)\n\nசந்திப்பின் போது சிறைவாசிகளுக்கு அளிக்க பழங்கள், வழுவைகள் (சோப்), வீட்டில் அணியும் உடைகள் போன்றவைகளை பெற்றுக்கொள்ள அனைத்து வகை சிறைவாசிகளுக்கும் பி வகுப்பு தண்டணை குற்றவாளிகளைத் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுகின்றது. \n\nசந்திப்பின் பொழுது பார்வையாளர்கள் சிறை ஊழியர்களால் சோதித்தப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பெண்பார்வையாளர்களை பெண் சிறை ஊழியர்கள் பரிசோதனை செய்கின்றனர்.\n\n- சந்திப்பின்பொழுது குடும்ப விடயங்களை மட்டுமே பேச வேண்டும்.\n\nபிணை விடுவித்தல்.\nசிறைவாசிகள் பிணையின் மூலம் அனைத்து நாட்களிலும், சிறை விடுமுறைநாட்களிலும் விடுவிக்கப்படுகின்றனர். பிணைவிடுவிப்பு ஆணை தினமும் மாலை 5 மணி அளவில் நீதிமன்றத் தூதுவரின் மூலம் பெறப்பட்டு அன்றைய நாளிலேயே விடுவிக்கப்படுகின்றனர். 5 மணிக்குப் பிறகுப் பெறப்படும் ஆணைகளுக்கு மறுநாள் காலையில் விடுவிக்கப்படுகின்றனர்.\n\nதண்டனைக் குறைப்பில் விடுவித்தல் (ரெமிசன் ரிலீஸ்).\nசிறைவாசிகளின் தண்டனைகள் அவர்களின் நன்னடத்தை காரணமாகக் குறைக்கப்பட்டு தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே விடுவிக்கப்படுவர். இந்த முறை கடுங்காவல் தண்டணைப் பெற்ற சிறைவாசிகளுக்கும் 90 நாட்களுக்கு மேற்பட்ட சிறைவாசத் தண்டணைக்கு உள்ளானவர்களுக்கும், சிறப்புச் சலுகையாக அளிக்கப்படுகின்றது.\n\nநன்னடத்தைகளை அவர்களின் சிறைவாசத்தின்பொழுது கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகளையும், தொழில் செயல்பாட்டுத் திறனை வைத்தும், இரத்ததானம், தூய்மை போன்ற சிறை விதிகளுக்குட்பட்ட காரணங்களை வைத்தும் நிர்ணயிக்கப்படுகின்றது. தொழில் ஈடுபாடு, நேர்த்தியாக ஆடை அணியும் தன்மை, சிறை நிருவாகத்திற்குத் துணை புரிதல் போன்ற காரணங்களுக்காகச் சிறை கண்காணிப்பாளர், கூடுதல் சிறைத்துறை இயக்குநரின் பரிந்துரையில் விடுவிக்கப்படுகின்றனர். \n\nமேலும் அரசு கருணை அடிப்படையில் தலைவர்களின் பிறந்தநாளில் அறிவிக்கும் சிறப்பு சலுகையின் படி தண்டனை குறைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.\n\nபுதிய மையச் சிறை.\nபுதிய மையச் சிறையான புழல் மையச் சிறைச்சாலை தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் (26.11.2006) நவம்பர் 26, 2006அன்று புழல் நகரத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இச்சிறைச்சாலை மூன்று சிறைச்சாலைகளை உள்ளடக்கியது.\n\n- புழல் மையச் சிறைச்சாலை ஒன்று- 1250 சிறையறைகளைக் கொண்டது. தண்டணைத் தீர்ப்பு பெற்றக் கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. (கன்விக்டட் பிரிசனர்ஸ்)\n- புழல் மையச் சிறைச்சாலை இரண்டு- 1250 சிறையறைகளைக் கொண்டது. காவற் கைதிகளுக்காக (ரிமான்ட் பிரிசனர்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளது.\n- மூன்றாவது புழல் சிறப்பு பெண்கள் சிறைச்சாலை- 500 சிறையறைகளைக் கொண்டது. பெண் கைதிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.\n\nஇச்சிறை வளாகம் சுமார் 212 ஏக்கர் \nநிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணியினை தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி வாரியத்தினால் (டமில்நாடு போலிஸ் அவுசிங் கார்பரேசன் லிமிடட்) மேற்கொண்டு முடிக்கப்பட்டது. \n\nஒளிப்பேழை கலந்தாய்வு (வீடியோ கான்பிரன்சிங்).\nஒளிப்பேழை கலந்தாய்வு (வீடியோ கான்பிரன்சிங்)\nமுறை இச்சிறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒளிப்பேழை கலந்தாய்வு முறையில் 62 நீதிமன்ற வளாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் 273 நீதிமன்றங்களுடன், 16 மையங்களில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். மையச் சிறைச்சாலையின் அனைத்து சிறைப்பிரிவினருக்கும் இப்பயன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் \n\n- சிறை வாசிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பொழுது, கொடுக்கப்படும் பாதுகாப்பு, வாகனச் செலவு தவிர்க்கப்படுகின்றது.\n- சிறைவாசிகள் தப்பிச் செல்லும் வாய்ப்பு முற்றிலும் குறைக்கப்படுகின்றது.\nஇந்த முறை (01.07.2004) ஜூலை 1, 2004அன்று அமல் படுத்தப்பட்டது.\n- இதுவரை இம்முறையினால் சுமார் 2,41,174\nசிறைவாசிகள் பல நீதிமன்றங்களில் ஒளிப்பேழை கலந்தாய்வு முறையில் காவல் நீட்டிப்பு ஆணைகளை பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.\n\nவெளிப்புற இணைப்புக்கள்.\n- தமிழக சிறைத் துறை-அரசு இணையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17031"}, {"id": [1061, 6], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1061, 7], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1061, 8], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [1061, 9], "question": "சிறைகளின் நிலையை மேம்படுத்தப் பாடுப்பட்ட <Query> “சிறைகளின் தேவதை” என்றழைக்கப்பட்டார்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Violet-tailed Sylph photos; Article w/RangeMaps InfoNatura NatureServe\n- Violet-tailed Sylph videos on the Internet Bird Collection\n- Photo-High Res; Article chandra.as.utexas.edu–\"Birds of Ecuador\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_86071"}]
[{"id": [1067, 0], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "மேலும் பார்க்கவும்.\n- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\n\nவெளியிணைப்புகள்.\n- முத்தையா பற்றிய இணைய நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47097"}, {"id": [1067, 1], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "இடங்கள்.\n- முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் -\n- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் -\n\n\n\n\n", "document_id": "ta_ta_65741"}, {"id": [1067, 2], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "நூலகத்தின் முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113.\n\nவெளி இணைப்பு.\n- அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n- ரோஜா முத்தையா மற்றும் நூலகம் பற்றிய மாற்றுவெளி சிறப்பிதழ்\n- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16920"}, {"id": [1067, 3], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலக வெளியீடுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45879"}, {"id": [1067, 4], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "பரவலாக சமூக ஆதரவு இன்றியும், போதிய அரச ஆதரவு இன்றியும் இந்த நூலகம் தற்போது கன்னிமாரா பொது நூலகக் கட்டத்தில் இயங்கி வருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69532"}, {"id": [1067, 5], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "1840 இன் பென்னி பிளாக் உள்ளிட்ட, ஐக்கிய ராஜ்யத்தின் முதல் தபால் தலைகளின் வடிவங்கள் (\"வரி பொறிக்கப்பட்ட\" தொடராக அறியப்பட்டது), ரோஜா இயந்திர வகைகளின் அடிப்படையில் அமைந்தன. அச்சிடும் பலகைகளை தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இறப்பு, ரோஜா இயந்திரத்தின் மூலம் ஓரளவு உருவாக்கப்பட்டது, இது ஒரு தனித்த உலோகத்தின் ஒரு சிக்கலான வடிவத்தை உருவாக்கியது. ரோலர்ஸ் பின்னர் இந்த வடிவத்தை இறக்கத்திற்கு மாற்ற பயன்படுத்தப்பட்டது, அங்கு பின்னணி மற்றும் எல்லை முறைகள் (தலை, மூலையில் அலங்காரம் மற்றும் எழுத்துப்பிழை கை-பொறிக்கப்பட்டிருந்தது) உருவாக்கப்பட்டது. இந்த மாதிரி முத்திரையை கடினமாக்குவதற்கு முத்திரைகள், மற்றும் PB & பி (1852 ஆம் ஆண்டில் பெர்கின்ஸ், பேகன் & கோ என அறியப்பட்டது) ஆகியவை நாற்பது ஆண்டுகளாக ஒப்பந்தத்தை நடத்தியது, அந்த நேரத்தில் அவை அச்சிடப்பட்ட முத்திரைகளின் வடிவமைப்புகள் சிறியதாக மாற்றப்பட்டன.\n\n.கார்ல் ஃபேபெர்ஜே ரோஜர் இயந்திரத்தை தனது கையொப்பம் அலங்காரம், guilloché enameling, ரஷ்யாவின் சோஜர் அலெக்ஸாண்டர் III க்குப் பெயரிடப்பட்ட அவரது பெயரும் புகழ்பெற்ற முட்டைகளுக்காகவும் பயன்படுத்தினார். ரோஸ் இயந்திரம், உலோக மேற்பரப்பில் ஒரு தொடர்ச்சியான இணைக் கோடுகளை ஈனமால் பயன்படுத்தப்பட்டது\n\n\n\n\n", "document_id": "ta_ta_106678"}, {"id": [1067, 6], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "இதை, 1958 ஆம் ஆண்டில், மருத்துவர் கே. எஸ். சஞ்சீவி என்பவர் நிறுவினார். இதில் பொது அறுவை சிகிச்சை, நரம்பியல், நீரிழவு சிகிச்சை, மகப்பேறு ஆகிய பிரிவுகள் உள்ளன.\n\nஇணைப்புகள்.\n- தளம் (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_53386"}, {"id": [1067, 7], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "மாற்றுவெளி ஆய்விதழ் குறிப்பாக ஒரு துறைசார்ந்து வெளிவரும் ஆய்விதழாக இல்லாமல் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு பொருண்மை சார்ந்து வெளிவருவதாக உள்ளது. ஒவ்வொரு பொருண்மை சார்ந்த இதழ்களுக்குக் குறித்த பொருண்மைத் துறைசார் அழைப்பாசிரியர்கள் பங்களிப்புச் செய்யும் வழக்கமும் காணப்படுகிறது.\n\nகால்டுவெல், இந்தியப் பொருளாதாரம், கல்வி, ரோஜா முத்தையா நூலகம், நாவல்கள், மாற்றுப் பாலியல், தமிழ்ச் சமூக வரலாறு, போருக்குப் பிந்தைய ஈழம், தமிழ்ச் சித்திரக் கதைகள் ஆகிய தலைப்புக்களில் முதல் 9 இதழ்கள் வெளிவந்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42962"}, {"id": [1067, 8], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "ரோஜா தனக்குப் பார்க்கும் வரன்களை அவர்களிடம் பொய் சொல்லி கலைத்துவிடுகிறார். மாமனான வினு சக்ரவர்த்தி தன் மகனுக்கு ரோஜாவை கட்டிவைத்து இராதாரவியின் சொத்துக்கள் அனைத்தையும் அடையத் திட்டமிடுகிறார். பெண் கேட்டு செல்லும் வினு சக்ரவர்த்தியைத் திட்டி அனுப்பி ரோஜாவை சத்தியராஜுக்கே கட்டி வைப்பதாக ஊர் முன்னிலையில் கூறுகிறார். ரோஜா இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் அவருக்கு சொத்து வேண்டும் என்றால் சத்தியராஜைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என இராதாரவி கூறுவதால் சத்தியராஜைத் திருமணம் செய்து கொள்கிறார். ரோஜா கர்ப்பமாகிவிடுகிறார். தான் திருமணமுறிவு ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொள்வதாகவும் தனக்கு மகனைப் பெற்று கொடுத்துவிட்டால் ரோஜாவின் சொல்படி திருமணமுறிவு நடக்கும் என்று சத்தியராஜ் கூறுகிறார். சுஜாதாவை கண்டதும் அவரை சத்தியராஜிடம் சேர்த்து வைக்க இராதாரவி முயல்கிறார் அதைத் தடுத்து இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் தான் வேலைக்காரியாக அங்கு வருவதாகவும் சுஜாதா சொல்கிறார். தன்மகனையும் மருமகளையும் சேர்த்துவைக்க சுஜாதா கவுண்டமணியுடம் இணைந்து முயற்சிக்கிறார். ரோஜாவைக் கொன்று விட வினு சக்கரவர்த்தி திட்டமிட்டு அவருக்கு ஆளைக் கொல்லும் நஞ்சு உள்ள மருந்தைத் தருகிறார். சுஜாதாவினால் அதிலிருந்து ரோஜா தப்பித்துத் திருந்தி சத்தியராஜுடன் இணைகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46897"}, {"id": [1067, 9], "question": "ரோஜா முத்தையா சேர்த்து வைத்த பல்லாயிரக்கணக்கான நூல்களையும் படங்களையும் கருவாகக் கொண்டு, படங்களும் <Query> உருவாக்கப்பட்டது.", "document": "இந்த புதிய அனுபவம் பார்வையாளர்களை ஈர்த்தது. பேசும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை, பேசும்படங்கள் அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பார்வையாளர்களுக்குக் கொடுத்தார். இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு ஊர் ஊராக சுற்றியும், இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் திரையிட்டும் பணம் ஈட்டினார். \nதிரையரங்கு அமைத்தல்.\nநான்கு ஆண்டுகள் ஊர் ஊராக திரைப்படங்களை திரையிட பயணம் மேற்கொண்ட வெங்கய்யா சென்னை திரும்பியபின் மேலைநாடுகளைப் போல் திரையரங்கம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, 1912 இல் சிந்தாரிப்பேட்டையில் அன்று ‘கறுப்பர்கள் தெரு’ என்று அழைக்கப்பட்ட பிளாக்கர்ஸ் சாலையில் கெயிட்டி சினிமா ஹால் என்ற பெயரில் திரையரங்கை கட்டினார். கெயிட்டி திரையரங்கைத் தொடர்ந்து கிரவுன், குளோப் ஆகிய திரையரங்குகளையும் சென்னையில் நிறுவி புகழ்பெற்ற திரையரங்க அதிபராக விளங்கினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91400"}]
[{"id": [1069, 0], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "ஒரு ஓவியம் அல்லது நிழற்படம் ஒன்றை குறுக்காகவும், நெடுக்காகவும் இவ்விரண்டு கோடுகள் வரைவதன் மூலம் ஒன்பது சமமான பாகங்களாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பதற்காக வரையப்படும் நான்கு கோடுகளும் அவற்றுள் ஒன்றையொன்று வெட்டும் நான்கு புள்ளிகள் கிடைக்கும். இந்த நான்கு புள்ளிகளும் அந்த ஓவியத்தின் அல்லது நிழற்படத்தின் குவியப் புள்ளிகள் ஆகும். படமொன்றைப் பார்க்கும்போது ஒருவருடைய கண்கள் இயற்கையாக நாடும் இடங்களை இக் குவியப் புள்ளிகள் குறிக்கின்றன. இதனால் ஓவியம் போன்றவற்றில் இடம் பெறுகின்ற முதன்மையான அம்சங்களை அமைப்பதற்கு இப் புள்ளிகளை அண்டிய இடங்கள் பொருத்தமானவை ஆகும். இதுவே முப்பிரிவுகள் விதியாகும்.\n\nஅருகிலுள்ள படம் முப்பிரிவுகள் விதியின் பயன்பாட்டை விளக்குகின்றது. படத்திலுள்ள அடிவானம், கீழ் மூன்றிலொரு பகுதியை, மேலுள்ள மூன்றில் இரண்டு பகுதியிலிருந்து பிரிக்கும் கோட்டுக்கு அண்மையில் அமைந்துள்ளது. மரம், இரண்டு கோடுகளின் வெட்டுப் புள்ளியில் உள்ளது. படத்தின் முக்கியமான அம்சம், இக்கோடுகளில் ஒன்றை உண்மையில் தொடவேண்டும் என்பதில்லை. எடுத்துக்காட்டாகப் படத்தில், அடிவானத்துக்கு மேலுள்ள ஒளி மிகுந்த பகுதி மேற்குறிப்பிட்ட கோடுகளில் ஒன்றின்மேல் பொருந்தி வரவில்லை. எனினும் இது, இரண்டு கோடுகளின் வெட்டுப்புள்ளிக்கு அண்மையில் இருப்பதனால், முப்பிரிவுகள் விதியினால் கிடைக்கக்கூடிய சாதகங்களை அடையமுடிகின்றது.\n\nமுப்பிரிவுகள் விதியின் அடிப்படையில் அமைக்கப்படும் படங்கள், முதன்மை அம்சங்களை நடுவில் வைத்து அமைக்கும் படங்களைவிடக் கூடிய ஆற்றலையும், ஆர்வத்தையும் உருவாக்கக்கூடியன என்பது இவ்விதியைப் பின்பற்றுபவர்களது கருத்தாகும். அத்துடன் இத்தகைய முறையில் அமைந்த நிழற்படங்கள், ஓவியங்கள் முதலியன, கூடுதலான அழகியற் தன்மை கொண்டனவாகவும், தொழில்முறைத் தகுதி கொண்டனவாகவும் இருப்பதாகப் பொதுவாகக் கருதப்படுகின்றது.\n\nஇதனையும் பார்க்க.\n- முன் செல்லும் இடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6727"}, {"id": [1069, 1], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "கூட்டமைவு என்பது பொதுவாக \"ஒன்றாக அமைதல்\" என்னும் பொருள் தருகிறது. இசை, எழுத்து போன்ற கலைகளிலும் ஆக்கங்களை உருவாக்குதல் அவற்றின் கூறுகளை ஒன்றாக அமைத்தல் என்பதால் கூட்டமைவு என்னும் கருத்துரு அவ்வாறான கலைகளுக்கும் பொருந்தும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_17488"}, {"id": [1069, 2], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "கண்டின்ஸ்கி இந்த ஓவியத்தை நேரடியாக வரையத் தொடங்கவில்லை. இதனை வரையுமுன், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் போன்றவற்றைப் பயன்படுத்தி முப்பது ஓவியங்களைச் சோதனை நிலையில், வரைந்துள்ளார். இவருடைய இந்தச் சோதனைக் கட்டத்தின் பின் நான்கு நாட்களுக்கும் குறைவான காலத்தில் இறுதி ஓவியத்தை வரைந்து முடித்ததார். \n\nஇந்த ஓவியம் நடுவில் ஒரு ஒழுங்கற்ற செவ்வகத்தால் வெட்டப்படுகின்ற நீள்வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. இதனைச் சுற்றிலும், பல விதமான வடிவங்களும், நிறங்களும் சுழல்வதுபோல் உள்ளன. இவ்வோவியத்தின் இறுதி வடிவத்தில் படம் சார்ந்த எதுவும் இல்லாமல் முழுதும் பண்பியல் (abstract) ஓவியமாகவே உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_6772"}, {"id": [1069, 3], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "• இது பிரச்சினை தீர்க்கும் செயன்முறையாகும்.\n• தனிப்பட்டவரின் பிரச்சினை தீர்க்க சரியான பாதையைக் காட்டும் திறன் வழிகாட்டல் ஆகும். \n\nஆலோசனை:\n\n• ஒருவர் தனது பிரச்சினையை விளங்கிக் கொள்வதற்கான ஒரு செயற்பாடு.\n• ஒருவர் தனது பிரச்சினையைத் தானே இனங்கண்டு அதனைத் தட்டி எழுப்பி தானே பிரச்சினைக்கான வழியை கண்டுபிடித்தல்.\n\nவழிகாட்டலின் அர்த்தம்: \n\n• பிரச்சினையில் இருந்து விடுபட உதவும் செயன்முறை.\n• இலக்கினை அடைய உதவும் செயன்முறை.\n• இது ஒரு தொடர் செயன்முறை\n• ஒரு மாற்றத்ததை, விடுதலையினைக் கொண்டு வரும் செயன்முறை.\n• இது தற்செயலானது அல்ல திட்டமிடப்பட்ட ஒழுங்கான செயன்முறை.\n• இது ஒரு கலை, விஞ்ஞானம்.\n• மாணவர் Nதுவைக்கு ஏற்ப மாறுபடும்.\n\nவழிகாட்டல் கோட்பாடு:\n\n• நடத்தை மாற்றத்துடன் தொடர்புடையது.\n• பரஸ்பர மரியாதைக்கு அமைவாக தொடர்பட்டது.\n• தனியாளின் வேறுபாடுகளுக்கு அமைவாக மாறுபடும்.\n• முக்கிய நோக்கம் உதவுதல்.\n\nஆலோசனை வழிகட்டல் தொழிற்பாடு:\n\n• பொருத்தப்பாடடையச் செய்தல்.\n• திசைமுகப்படுத்தல்.\n• விருத்தியாக்கல்.\n\nஆலோசனை வழிகாட்டலின் தேவை:\n• தனிநபர் பிரச்சினை தீர்த்தல்.\n• தொழில் தேவை\n• பாடத்தெரிவு\n• உடல் உள பாதிப்பில் இருந்து விடுபடல்.\n• சமூகப்பிரச்சினை\n• பூரண ஆளுமை விருத்தி.\n• ஆரோக்கியமான வாழ்க்கை.\n• சரியான கற்கை நெறித் தெரிவு.\n• எதிர்கால வாழ்க்கைத் தொழில் தெரிவு.\n• ஓய்வு நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தல்.\n• மாற்றங்களுக்கு தயார்படுத்தல்.\n• சவால்களுக்கு முகங்கொடுத்தல்.\n• பின்தங்கிய சமூக நிலையை மீளப்பெறல்.\n• இயற், செயற்கை அனர்த்தங்களில் இருந்து மீட்டல்.\n• நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தல்.\n• தோல்விகளில் இருந்து மீண்டு வரல்.\n• ஓழுங்கீனங்களைக் குறைத்தல்.\n• சுயதொழில் ஊக்கம் பெறல்.\n\nபாடசாலை மாணவருக்கு ஏன் அவசியம்?\n• கூட்டுக் குடும்பம் சிதைவடைந்தமை.\n• பெற்றோர் வேலைக்குச் செல்லல்.\n• கற்கை நெறி அளவு விரிவடைந்துள்ளது.\n• தொழில் நுட்ப மாற்றம்.\n• உலகமயமாக்கல்( சமூக,பொரு,கலாசா)\n• இடம்பெயர்ந்தோர் கலாசாரம்.\n• போதைவஸ்து பிரச்சினை\n\nஆலோசனை வழிகாட்டல் வகை:\n• அனர்த்தத்திற்கு பின்னானது Pவுளுனு\n• போதைவஸ்தில் இருந்து விடுபடல்\n• தொழில் வழிகாட்டல். \n\nகல்வி ஆலோசனை வழிகாட்டல் தேவை\n• ஆளுமை விருத்தி\n• போசாக்கு விருத்தி\n• தலைமைத்துவம்\n• ஒழுக்க விழுமியம்\n• அடைவுமட்;ட விருத்தி\n\nகல்வி ஆலோசனை வழிகாட்டல் தேவை\n• பால்நிலை சமத்துவம்\n• போதைவஸ்து விடுவித்தல்\n• முரண்பாடு தீர்த்தல்\n• சுய முகாமைத்துவம்\n• சுயகற்றல்\n• பாடசாலைச் சட்ட விதிகளை மதித்தல்.\n• ஆசிரிய மாணவ நல்லுறவு பேணல்.\n\nகுடும்ப ஆலோசனை:\n• திருமணம்\n• குடும்பப் பொறுப்பு\n• பிள்ளைகளைப் பராமரித்தல்\n• குடும்ப சொத்துரிமை பாதுகாத்தல்\n• தொழில் வழிகாட்டல்.\n\nதொழில் வழிகாட்டல்: \n• தொழில் தெரிவு செய்தல்\n• நேர்முகப்பரீட்சை\n• தொழிலை மதித்தல்\n• தொழிலில் பதவியுயர்வு.\n• தொழிலில் நிலைத்தல்\n• தொழில் பயிற்சி வழங்கல்.\n\nஉளவியல் ரீதியான ஆலோசனை வழிகாட்டல்:\n• அழுத்தங்களில் இருந்து விடுபடல்.\n• முதுமை பற்றிய பயம்\n• தீராத வியாதி பற்றிய பயம்\n• அதீத பயம்\n• இயற்கை அனர்த்தங்களின் பின்னான ஆலோசனை\n\nஅவசியம் வழங்க வேண்டிய ஆலோசனை\n• சிறுவர் துஷ்பிரயோகம்\n• எயிட்ஸ்\n• போதைவஸ்து\n• டெங்கு\n\nஆலோசனை வழிகாட்டல் எண்ணக்கரு:\n• தனியாள் விளங்கிக் கொள்வதற்கான நுட்பம்\n• தனியாளுக்கு குழுவாக ஆலோசனை வழங்கல்\n• ஆலோசனை வழிகாட்டல் வழங்கும் கொள்கைகள்.\n• தொழில்சார் வழிகாட்டல்.\n• ஆலோசனை வழிகாட்டல் சேவையை ஓழுங்கமைத்தல்.\n\nபாடசாலை மட்டத்தில் விசேடமாக ஆலோச. வழிகாட்டல் யாருக்கு?\n• மெல்லக் கற்போர்\n• மாற்றுத் திறனாளி\n• பொழுது போக்கு நேரத்தை சரியாகப் பயன்படுத்த.\n• அறநெறி ஓழுக்க விழுமியங்களை பேண.\n\nஆலோசனை வழிகாட்டல் வழங்குவற்கான முறைகள்.\n• ஆலோசனை வழங்குதல்\n• சகபாடி ஆலோசனை வழங்கல்\n• குழு ஆலோசனை வழங்கல்\n• குழு வழிகாட்டல் வழங்கல்.\n\nபாடசாலை மாணவர்களுக்கு ஆலோ.வழிகா தேவை வலியுறுத்துவதன் பிரதான காரணி:\n• தனியார் சார்ந்த காரணி\n• குடும்பம் சார்ந்த காரணி\n• பாடசாலை சார்ந்த காரணி\n• சமூக மாற்றம் சார்ந்த காரணி\n• விஞ்ஞான தொழி நுட்பக் காரணி\n• இடர்கள் சார்ந்த காரணி\n\nபாடசாலை ஆலோ.வழிகா நிகழ்சியின் பிரதான நோக்கம்.\n1. தடுத்தல் - போதைவஸ்து, டெங்கு\n2. விருத்தி செய்தல் -\n3. பரிகாரம் செய்தல்\n4. நெறிப்படுத்தல்\n\nஆலோசனை வழிகாட்டல் இலக்கு \n• நடத்தை மாற்றத்தினை சாத்தியப்படுத்தல்.\n• ஒத்துழைப்பு திறனை மேம்படுத்தல்.\n• உறவுகளை கட்டியெழுப்பல்.\n• தீர்மானம் எடுக்கும் திறனை மேம்படுத்தல்.\n• உறவுகளைக் கட்டியெழுப்பல். \n• தீர்மானம் எடுக்கும் திறனை மேம்படுத்தல்.\n• இயலுமையை விருத்தி செய்தல்.\n• பிரச்சினை தீர்க்கும் ஆற்றல் விருத்தி செய்தல்.\n• அறநெறி விழுமியங்களை கட்டியெழுப்புதல். \n\nமுன்பள்ளிப் பிள்ளைகளுக்கான...\n• சூழலுடன் இசைவாக்கம் பெறுதல்.\n• தங்களது தேவைகளை வெளிப்படுதல்.\n• கூட்டுறவுடன் சேர்ந்து விளையாடல் படித்தல்.\n• அறிவுறுத்தல்களை செவிமடுத்தல்.\n\nவாழ்க்கைத் தேர்ச்சி வழிகாட்டல்\n• இலக்குகளுக்கு அமைவாக செயற்படல்\n• தனிப்பட்ட சமூக ஆலோசனை\n• மரியாதையாகக் கதைத்தல்\n\nகல்விசார் ஆலோசனை:\n• தனிப்பட்ட திறன் \n• பொருத்தமான தொடர்பாடல்\n• சேர்ந்து இயங்குதல் \n• பாடம் தொடர்பான தெரிதல்\n• போட்டிப் பரீட்சைக்கு முகங் கொடுத்தல்\n\nசமூகத்தில் உள்ள 10 பிரதான ஆலோசனை வழிகாட்டுனர்கள்.\n• தொழில் வழிகாட்டுனர்\n• பாடசாலை வழிகாட்டுனர்.\n• புனருத்தாரண வழிகாட்டல்\n• உள ஆரோக்கிய வழிகாட்டுனர்.\n• துஷ்பிரயோக வழிகாட்டல்.\n• திருமண குடும்ப வழிகாட்டல்.\n• இழப்பீடு தொடர்பான வழிகாட்டல்.\nகலை தொடர்பான வழிகாட்டல்.\n• இசை தொடர்பான வழிகாட்டல்\n• நிதி சார்ந்த ஆலோசனை\n\nபிள்ளைகள் சார்ந்த பிரச்சினைகள்\n• வாசிப்பு தொடர்பான பிரச்சினை\n• கதைத்தல் தொடர்பான பிரச்சினை\n• எழுதுதல் தொடர்பான பிரச்சினை\n• பார்வைக் குறைபாடு தொடர்பான பிரச்சினை\n• மொழி தொடர்பான பிரச்சினை\n• கேட்டல் தொடர்பான பிரச்சினை\n\n5 வகையான வழிகாட்டல் கொள்ளை அணுகுமுறை\n1. உளப்பகுப்பாய்வுக் கொள்கை (சிக்மன்ட் பிராய்ட்) \n2. நடத்தை சார்ந்த கொள்கை (பவ்லோ, வொட்சன்,ஸ்கின்னர்) \n3. மனித நேயக்கொள்கை (மாஸ்லோ, கால்ரோஐஸ்)\n4. அறிகைசார்ந்த அணுகுமுறை (பண்டுரா)\n5. புலக்காட்சி நிகழ்வுக் கொள்கை (\n6. இருத்தல் இயல் கொள்ளை\n\nஆலோசனை வழிகாட்டல் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் முறைகள்.\n• நேர்காணல்\n• அவதானிப்பு\n• விடய ஆய்வு\n• வினாக்கொத்து \n• ஆளுமைச் சோதனைகள்\n• விரிவுபடுத்திப் பார்த்தல்\n\nஆலோசகர் கொண்டிருக்க வேண்டிய திறன்\nஓத்துழைப்பு\n• உன்னிப்பாக செவிமடுத்தல். \n• நேர்நிலை நோக்கு\n• நேர்நிலைத் துலங்கல்\n• முகம் கொடுத்தல்\n• பிரதிபலிப்பு\n• சாரம்சப்படுத்தல்\n• அறிக்கையிடல்\n\nகல்விமாணிப்பட்டக் கற்கை நெறி மாணவர்க்கானது.\n\n", "document_id": "ta_ta_120173"}, {"id": [1069, 4], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "குவெர்னிக்காவின் தொடர்ச்சி.\nஅழும் பெண் தொடர் ஓவியங்கள் பிக்காசோவின் மிகவும் புகழ் பெற்ற ஓவியமான குவெர்னிக்காவில் காட்டப்பட்ட துன்பியலின் கருப்பொருட் தொடர்ச்சி ஆகும். அழும் பெண்ணின் உருவத்தில் கருத்தைச் செலுத்தியதன் மூலம், பிக்காசோ, எசுப்பானிய உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகளில் நேரடியாகக் கவனம் செலுத்தாமல், துன்பப்படுவதன் பொதுவான தோற்றத்தைக் கவனத்தில் எடுத்துள்ளார். \n\nஇவ்வோவியத் தொடருக்கான மாதிரியாக இருந்தவர் டோரா மார் என்பவர். பிக்காசோ இவரை 1936ல் சந்தித்தபோது இவர் தொழில்முறை ஒளிப்படப்பிடிப்பாளராக இருந்தார். 1937ல் பிக்காசோ குவெர்னிக்காவை வரைந்தபோது அதன் தொடர்ச்சியான கட்டங்களை ஒளிப்படம் எடுக்க இவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69975"}, {"id": [1069, 5], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "விபரங்கள்.\nகன்வசில் வரையப்பட்ட ஒரு எண்ணெய் வண்ண ஓவியமான இது, 92.7 x 65.7 சமீ (36 1/2 x 25 7/8 அங்.) அளவு கொண்டது. இடது கீழ் மூலையில் \"JMetzinger\" என ஓவியர் கையொப்பம் இட்டுள்ளார். இதில் அழகாக உடுத்திய ஒரு பாரிசு நகரப் பெண்ணின் உருவம் உள்ளது. இது மெட்சிங்கெர் 1909 ஆம் ஆண்டில் மணம்புரிந்த லூசி சோபிரன் என்பவரது தோற்றமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வடிவவியல் அடிப்படையில் கியூபிசப் பாணியில் வரையப்பட்ட இப்பெண் உருவத்தின் தலையில் இறகுடன் கூடிய ஒரு தொப்பியும் கையில் ஒரு விசிறியும் (வலது கீழ்ப் பகுதியில் காணப்படுகிறது) உள்ளது. மேசை மீது ஒரு சாடியும், அலங்கார சுவர்த்தாளும் பின்னணியில் காணப்படுகின்றன. \n\nவிசிறியுடன் இருக்கும் பெண்ணின் தோற்றத்தை ஒரு புள்ளியிலிருந்து பார்ப்பதுபோல் காட்டாமல் ஒரு அசைவுத் தோற்றமாகப் பல்வேறு புள்ளிகளிலிருந்தும், வேறுபட்ட கோணங்களிலிருந்தும் மெட்சிங்கெர் காட்டியுள்ளார். பெண்ணின் முகம், கழுத்து, தொப்பி என்பன தொடர்ச்சியான கோணங்கள் அல்லது அமைவிடங்களில் இருந்து நீடித்த காலத்தினூடாகக் கவனிக்கப்பட்ட தோற்றங்களை ஒரு சிக்கலான தொடரான பக்கத் தோற்றங்களாகவும், முன் தோற்றங்களாகவும் ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் தருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69596"}, {"id": [1069, 6], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Electronic Paper:Merging between Traditional Publishing & e-Publishing\n- Wired article on E Ink-Philips partnership, and background\n- The Future of Electronic Paper\n\n\n\n\n", "document_id": "ta_ta_14239"}, {"id": [1069, 7], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "உறுப்புகள் (Members).\nபண்புக்கூறுகள், முறைகள்(methods) மற்றும் அவற்றைப் பற்றிய கூடுதல் விவரங்கள் போன்ற கிளாஸ் உறுப்புகளைக் காண்பிக்க UML வழிமுறைகளை வழங்குகிறது.\n\nகாட்சித்தன்மை (Visiblity).\nகிளாஸ் உறுப்புகளின் (பண்புக்கூறுகள் மற்றும் முறைகள்) காட்சித்தன்மையைக் குறிப்பிட உறுப்புகளின் பெயர்களுக்கு முன்பாக பின்வரும் குறிமானங்கள் சேர்க்கப்பட வேண்டும்.:\n\nநோக்கம்.\nஉறுப்புகளுக்கு UML இருவகையான நோக்கங்களைக் குறிப்பிடுகிறது: நேர்வு (instance) மற்றும் பிரிப்பான் (classifier). நேர்வு உறுப்புகளின் நோக்கம் ஒரு குறிப்பிட்ட நேர்வு மட்டுமே. பண்புக்கூறுகளைப் பொறுத்த வரை, இதன் மதிப்பு நேர்வுகளுக்கு இடையே வேறுபடக்கூடியது. முறைகளைப் பொறுத்தவரை, இதை அழைப்பது (invocation) நேர்வின் நிலையை மாற்றி விடக்கூடியது. அதாவது, நேர்வு பண்புக்கூறுகளை பாதிக்கும். ஆனால், பிரிப்பான் உறுப்பில் இதன் நோக்கம் ஒரு கிளாஸ் ஆகும். பண்புக்கூறுகளைப் பொறுத்த வரை, இதன் மதிப்பு எல்லா நேர்வுகளுக்கும் சமமாக இருக்கும். முறைகளைப் பொறுத்த வரை, இதை அழைப்பது நேர்வின் நிலையை பாதிக்காது. பிரிப்பான் உறுப்புகள் பொதுவாக பல நிரலாக்க மொழிகளில் \"நிலையானதாக\" காணப்படுகிறது. ஒரு உறுப்பு பிரிப்பான் நோக்கத்துடனானது என்றால், அதன் பெயர் அடிக்கோடிட்டு காண்பிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இயல்புநிலையான நேர்வு நோக்கமே எடுத்துக்கொள்ளப்படும்.\n\nஉறவுகள்.\nகிளாஸ் மற்றும் ஆப்ஜெக்ட் வரைபடங்களில் காணப்படும் குறிப்பிட்ட வகையான, தர்க்க ரீதியான இணைப்புகளைக் குறிப்பிடக் கூடிய பொதுவான சொல்லே உறவு எனப்படுவதாகும். பின்வரும் உறவுமுறைகளை UML வழங்குகிறது:\n\nநேர்வு நிலை உறவுகள்.\nபுற இணைப்புகள்.\nஆப்ஜெக்ட்களுக்கு இடையேயான அடிப்படை உறவுமுறையானது \"இணைப்பு\" எனப்படுவதாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆப்ஜெக்ட் பெட்டிகளை இணைக்கும் கோட்டால் இது காண்பிக்கப்படுகிறது. இதை ஒரு ஆப்ஜெக்ட் வரைபடம் அல்லது கிளாஸ் வரைபடத்தில் காண்பிக்கலாம். சேர்க்கையின் ஒரு நிகழ்வே ஒரு இணைப்பு ஆகும்.\n\nசேர்க்கை (Association).\n\"சேர்க்கை\" என்பது ஒரு இணைப்புகளின் குடும்பத்தைக் குறிக்கிறது. பைனரி சேர்க்கைகளில் (இரு முனைகளைக் கொண்டவை) ஒரு கோடு அதன் இரு முனைகளில் கிளாஸ் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். உயர்நிலை சேர்க்கைகள் இரண்டு முனைகளுக்கும் அதிகமானதைக் கொண்டதாக வரைய முடியும். அவ்வாறான நிலைகளில் முனைகள் ஒரு மைய டைமண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.\n\nசேர்க்கைகளுக்கு பெயரிட முடியும், மேலும் சேர்க்கையின் முனைகளில் ரோல் பெயர்கள், உரிமை காட்டிகள், பன்மைத்தன்மை, காட்சித்தன்மை மற்றும் பிற பண்புகள் போன்றவற்றைச் சேர்க்கலாம். ஐந்து வெவ்வேறு வகையான சேர்க்கைகள் உள்ளன. இரு-திசை மற்றும் ஒற்றை திசை சேர்க்கைகள் பொதுவானவை. எடுத்துக்காட்டாக, ஒரு ஃப்ளைட் கிளாஸானது, பிளேன் கிளாஸுடன் இருதிசையிலும் சேர்ந்துள்ளது. கிளாஸ் வரைபடங்களில் மட்டுமே சேர்க்கைகளைக் காண்பிக்க முடியும்.\n\nஎடுத்துக்காட்டு: \"துறையானது கல்வித்திட்டங்களை வழங்குகிறது\", என்பது ஒரு சேர்க்கை உறவுமுறை.\n\nதிரட்டுதல்.\nசேர்க்கை உறவுமுறையின் ஒரு மாறுப்பட்ட வகையே \"திரட்டுதல்\" ஆகும். இது \"has a\"(கொண்டது) என்ற பண்பினால் ஆனது. திரட்டுதல் உறவுமுறையானது சேர்க்கையை விட அதிகம் நுணுக்கமானது. பகுதி-முழுமை அல்லது உறவின் ஒரு பகுதியை விளக்குவதே இந்த சேர்க்கையாகும். ஒரு வகை சேர்க்கை உறவே என்பதால் திரட்டுதல் உறவானது, சேர்க்கையைப் போன்றே எல்லா பெயர்களையும் கொள்ள முடியும். ஆனாலும், ஒரு திரட்டுதல் உறவில் இரண்டுக்கு மேற்பட்ட கிளாஸ்கள் இருக்க முடியாது.\n\nஒரு கிளாஸானது மற்ற கிளாஸ்களின் தொகுப்பு அல்லது கன்டெய்னராக இருக்கும்போது \"திரட்டுதல்\" சாத்தியமாகும், ஆனால் உள்ளிருக்கும் கிளாஸ்கள் கன்டெய்னர் உடன் உறுதியான \"வாழ்க்கை சுழற்சி சார்பு\" கொண்டிருக்காது, கன்டெய்னர் அழிக்கப்பட்டாலும் அதன் உள்ளடக்கங்கள் அழிக்கப்படாது.\n\nUML இல், உள்ளிருக்கும் கிளாஸ்(களை) கொண்டிருக்கும் கிளாஸுடன் இணைக்கும் கோடுகளின் முனையில் ஒரு \"நிரப்பப்படாத\" டைமண்ட் வடிவம் மூலமாக அது வெளிப்படுத்தப்படுகிறது.\n\nகூட்டமைவு (Composition).\n\"கூட்டமைவு\" \"owns a\" இன் பலமான வகை அல்லது சேர்க்கை உறவுமுறை. திரட்டுதல் உறவுமுறையை விடவும், கூட்டமைவு அதிக நுணுக்கமானது. அடர்த்தியான டைமண்ட் வடிவத்தின் மூலம் குறிப்பிடப்படுகிறது.\n\n\"கூட்டமைவு\" உறவுமுறையில் பொதுவாக, கொண்டிருக்கும் கிளாஸின் நேர்வுகள் மற்றும் உள்ளிருக்கும் கிளாஸின் நேர்வுகள் ஆகியவற்றுக்கு இடையே வலுவான \"வாழ்க்கை சுழற்சி சார்பு\" காணப்படும்: அதாவது கன்டெய்னர் அழிக்கப்பட்டால், அதில் உள்ள எல்லா நேர்வும் அதனுடன் அழிக்கப்படும். ஒரு கூட்டமைவு நீக்கப்படுவதற்கு முன்பு அதன் ஒரு பகுதியை அகற்றி விடலாம் (அனுமதிக்கப்படும் இடங்களில்) எனவே அது கூட்டமைவுடன் சேர்ந்து நீக்கப்படாது என்பதை நினைவில் கொள்க.\n\nகூட்டமைவு உறவுமுறையின் UML வரைபட வெளிப்பாடானது, உள்ளிருக்கும் கிளாஸை இணைக்கும் கோட்டின் கொண்டிருக்கும் கிளாஸ் முனையில் ஒரு \"நிரப்பபட்ட\" டைமண்ட் வடிவம் ஆகும்.\n\nகூட்டமைவு மற்றும் திரட்டுதல் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள்.\nகூட்டமைவின் மொத்த மதிப்பானது 0..1 இன் மடங்குகளாக அல்லது 1 ஆக இருக்க வேண்டும், அதாவது மொத்த மதிப்பானது ஒரே ஒரு மொத்தத்தையே கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. திரட்டுதலின் மொத்தம் எதன் மடங்குகளிலும் இருக்கலாம்.\n\nஉலகப்பூர்வமான மொத்த-பகுதி உறவுமுறைகளை விளக்க கூட்டமைவு முறையைப் பயன்படுத்தலாம். எ.கா., an engine is part of a car (ஒரு எஞ்சின் காரின் ஒரு பகுதி) என்பது சரியாக ஒரு கூட்டமைவு உறவுமுறையாகும். ஆனாலும், ஒரு மென்பொருள் அல்லது தரவுத்தள உறவுமுறையைக் குறிப்பிட திரட்டுதல் உறவுமுறையே சிறந்ததாகும். எடுத்துக்காட்டாக, car model engine ENG01 is part of a car model CM01 (கார் மாடல் எஞ்சின் ENG01 என்பது CM01 கார் மாடலின் ஒரு பகுதியாகும்), ஏனெனில் ENG01 என்பது வேறு கார் மாடலின் பகுதியாகவும் இருக்கக்கூடும். எனவே திரட்டுதல் உறவுமுறையானது, பொதுவாக \"கேட்டலாக்\" அமைப்பு என்றும், கூட்டமைவு \"இயல்முறை\" அமைப்பு என்றும் குறிப்பிடப்படுகின்றன.\n \n\nகிளாஸ் நிலை உறவுமுறைகள்.\nபொதுமைப்படுத்தல்.\nதொடர்புடைய இரண்டு கிளாஸ்களில் ஒன்று (\"துணைவகை\" ) மற்றொன்றின் (\"சூப்பர்வகை\" ) சிறப்பு வடிவமாக கருதப்படுகிறது, மேலும் சூப்பர்வகையானது துணைவகையின் பொதுமைப்படுத்தல்\"  ' ஆக கருதப்படுகிறது. நடைமுறையில், துணைவகையின் எந்தவொரு நேர்வும் சூப்பர்வகையின் ஒரு நேர்வாகவும் இருக்கும் என்றாகிறது. இந்தவகை பொதுமைப்படுத்தலின் ஒரு எடுத்துக்காட்டை உயிரி அட்டவணையில் காணலாம்: மனிதர்கள், சிமியன் என்பதன் துணை வகையாவார்கள், அதுவும் பாலூட்டிகளின் துணை வகையாகும். இந்த உறவுமுறையை, A என்பது B ஆகும் என்ற வாக்கியத்திலிருந்து எளிதில் புரிந்து கொள்ளலாம் (ஒரு மனிதன் ஒரு பாலூட்டியாவான், ஒரு பாலூட்டி\"' ஒரு விலங்காகும்).\n\nஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை வகைகளை இணைக்கும் கோட்டின் ஒரு சூப்பர் வகை முனையில் ஒரு நிரப்பப்படாத முக்கோண வடிவமே பொதுமைப்படுத்தலுக்கான UML வரைபட வெளிப்பாடாகும்.\n\nபொதுமைப்படுத்தல் உறவுமுறையானது \"மரபுவழி\" அல்லது \"\"is a (என்பது)\"\" உறவுமுறை என்றும் கூறப்படுகிறது.\n\nபொதுமைப்படுத்தல் உறவுமுறைகளில் உள்ள \"சூப்பர்வகை\" \"\"parent\"\" , \"சூப்பர்கிளாஸ்\" , \"அடிப்படை கிளாஸ்\" அல்லது \"அடிப்படை வகை\" என்றும் வழங்கப்படுகிறது.\n\nபொதுமைப்படுத்தல் உறவுமுறைகளில் உள்ள \"துணை வகை\" \"\"child\"\" , \"derived class\" , \"derived type\" , \"inheriting class\" அல்லது \"inheriting type\" என்றும் கூறப்படுகிறது.\n\nஇந்த உறவுமுறையில் குறிப்பிடப்படுபவை உயிரியல் ரீதியான parent/child உறவுமுறையுடன் எவ்வகையிலும் தொடர்புடையவை அல்ல: இந்த சொற்களைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது, ஆனால் தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடியது.\n\n- பொதுமைப்படுத்தல்-சிறப்புப்படுத்தல் உறவுமுறை\n\nபொதுமைப்படுத்தலை கிளாஸ் வரைபடங்கள் மற்றும் பயன் நிலை வரைபடம் ஆகியவை மூலம் மட்டுமே காண்பிக்க முடியும்.\n\nஏற்றுக்கொள்ளுதல் (Realization).\nUML இல், ஏற்றுக்கொள்ளுதல் உறவுமுறை என்பது, இரு மாதிரி கூறுகளுக்கு இடையே உள்ள உறவுமுறையாகும், இதில் ஒரு மாதிரி கூறு (கிளையண்ட்) மற்றொரு மாதிரி கூறின் (வழங்குநர்) நடத்தையை ஏற்றுக்கொள்கிறது. ஒரு ஏற்றுக்கொள்ளுதல் உறவுமுறையானது, இடைவெளியிட்ட கோடும் வழங்குநரை நோக்கி நிரப்பப்படாத அம்புமுனையையும் கொண்டது.\n\nஏற்றுக்கொள்ளுதல் உறவுமுறையை கிளாஸ் அல்லது பொருள் வரைபடங்களில் மட்டுமே காண்பிக்க முடியும்.\n\nகிளாஸ்கள், இடைமுகங்கள், பொருள்கள் மற்றும் தொகுப்புகள் போன்ற கிளையண்ட் கூறை வழங்குநர் கூறுடன் இணைப்பவை தொடர்பான ஏற்றுக்கொள்ளுதல் உறவுமுறையே ஏற்றுக்கொள்ளுதலாகும். கிளாஸ்கள் மற்றும் இடைமுகங்கள் மற்றும் பொருள்களுக்கு இடையே மற்றும் இடைமுகங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஏற்றுக்கொள்ளுதல் உறவுமுறையானது கிளாஸ் இடைமுகத்தின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்கிறது என்பதைக் காண்பிக்கிறது.\n\nபொது உறவுமுறை.\nசார்ந்திருத்தல் (Dependency).\nசார்ந்திருத்தல் என்பது ஒரு வகையில் வலுவற்ற உறவுமுறையாகும், இதன்படி ஒரு கிளாஸானது மற்றொரு கிளாஸை எப்போதாவது ஒருமுறை பயன்படுத்துவதால் அதை சார்ந்திருக்கிறது.\nஅளவுரு மாறியாக அல்லது மற்றொரு கிளாஸின் ஒரு முறையின் அக மாறியாக ஒரு கிளாஸ் இருக்கும்போது சார்ந்திருத்தல் ஏற்படுகிறது.\n\nபன்மைத்தன்மை (Multiplicity).\nதொடர்புடைய இரண்டு கிளாஸ்களில் (குறைந்தபட்சம்) ஒன்றாவது மற்றொன்றை குறிப்பிடுகிறது என்று சேர்க்கை உறவுமுறையானது காட்டுகிறது. ஆனால், பொதுமைப்படுத்தல் உறவுமுறையில், இது பின்வரும் வாக்கியத்தின் மூலம் எளிதாக புரிந்து கொள்ளப்படுகிறது 'A has a B' ('A க்கு B உண்டு') (ஒரு தாய் பூனையிடம் குட்டிகள் உண்டு, குட்டி பூனைகளிடம் தாய் பூனை உண்டு). \n\nஒரு சேர்க்கையின் UML வெளிப்பாடு என்பது ஆப்ஜெக்ட்(களின்) ரோலை விளக்கும், தேவைக்கேற்ற அம்புமுனையுடன் கூடிய ஒரு கோடு. மற்றும் ஒரு உறுப்பின் நேர்வுகளின் பன்மைத்தன்மையை (சேர்க்கையில் பங்கேற்கும் ஆப்ஜெக்ட்களின் எண்ணிக்கை) சுட்டும் தேவைக்கேற்றை குறிப்புகள் ஒவ்வொரு முனையிலும். \n\nபொதுவான பன்மைத்தன்மைகளாவன:...\n\nஆய்வு மரபுகள்.\nதிட்டப்பணியின் தொடக்க காலத்தில், கிளாஸ் வரைபடங்கள் மூலம் ஒரு முறைமையின் ஆரம்பநிலை கருத்தியல் மாதிரிகளை உருவாக்கலாம். இந்த நிலையில் கிளாஸ்கள் சில எல்லைகள், கட்டுப்பாடுகள் மற்றும் உறுப்புகளாகவே இருக்கும், அரிதாக சில நேரங்களில் வடிவமைப்பு வரையிலும் கூட அதிக மாற்றமின்றி கொண்டு செல்லப்படும்.\n\nஎல்லைகள்.\nஎல்லை கிளாஸ்கள் செயல்படுநர்கள் மற்றும் முறைமையின் அக உறுப்புகள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பைக் கையாளும். அவை பயனர் இடைமுகங்கள், முறைமை இடைமுகங்கள் அல்லது சாதன இடைமுகங்களாக (எடுத்துக்காட்டுக்காக) இருக்கக்கூடும். முறைமையின் பயன்நிலை வரைபடத்தில் அவை பொதுவாக செயல்படுநர்-பயன் என்ற இணைகளாக காண்பிக்கப்படும்.\n\nஅவை ஒரு வட்டத்துடன் இடதுபுறத்தில் செங்குத்துக்கோட்டுடன் இணையும் சிறு கோட்டுடன் காணப்படும் (பயன்நிலை முறைமை எல்லையுடன் இணைக்கப்பட்டதாக கருதப்படும்). மாற்றாக, இவை சாதாரண கிளாஸாகவும் அதனுடன் «boundary» மரபு குறியீட்டை கிளாஸ் பெயருக்கு மேலே கொண்டதாகவும் குறிக்கலாம்.\n\nஉறுப்புகள் (Entities).\nமுறைமையால் கையாளப்படும் தகவல்களைக் காண்பிக்க உறுப்பு கிளாஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் இவை தகவல்களுடன் இணைந்த நடத்தையையும் குறிக்க பயன்படும். அவற்றை தரவுத்தள அட்டவணைகளாக அல்லது பிற தரவு மூலங்களாக கருதக்கூடாதுs.\n\nஒரு வட்டத்தின் முழு அகலத்துக்கும் பரவியுள்ள கிடைமட்டக்கோட்டின் மேல் வட்டம் இருப்பதாக இது வரையப்படுகிறது. மாற்றாக, இவை சாதாரண கிளாஸாகவும் அதனுடன் «entity» மரபு குறியீட்டை கிளாஸ் பெயருக்கு மேலே கொண்டதாகவும் குறிக்கலாம்.\n\nகட்டுப்பாடுகள்.\nபயன்நிலை மற்றும் அதனால் சீரமைப்பு கிளாஸ்கள் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு போக்கைக் கட்டுப்பாட்டு கிளாஸ்கள் கையாள்கின்றன. பயன் நிலையில் உள்ள அனைத்தையும் இவை செய்வதில்லை, ஆனால் இவற்றுக்கு பணி செய்யக் கூடிய பிற கிளாஸ்களை இவை ஒருங்கிணைக்கும்.\n\nஅவை, ஒரு வட்டம் மற்றும் அதன் இடதுபுறத்தைச் சுட்டும் ஒரு அம்புக்குறி ஆகியவை இணைந்ததாக வரையப்படுகின்றன. மாற்றாக, இவை சாதாரண கிளாஸாகவும் அதனுடன் «control» மரபு குறியீட்டை கிளாஸ் பெயருக்கு மேலே கொண்டதாகவும் குறிக்கலாம்.\n\nஇதையும் பாருங்கள்.\n- இயக்கக்கூடிய UML\n- UML கருவிகளின் பட்டியல்\n\n- தொடர்புடைய படங்கள்\n\n- டொமைன் மாதிரி\n- உறுப்பு-தொடர்பு மாதிரி\n- ஆப்ஜெக்ட் வரைபடம்\n\nபுற இணைப்புகள்.\n- UML 2 கிளாஸ் வரைபடங்களுக்கு ஓர் அறிமுகம்\n- UML 2 கிளாஸ் வரைபடம் வழிகாட்டுதல்கள்\n- IBM கிளாஸ் வரைபடம் அறிமுகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18701"}, {"id": [1069, 8], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "ஆசிரியர்.\n- மௌலவி முகமத் சாலே ஆலிம்.\nஇவர் புகழ்பெற்ற முஸ்லிம் எழுத்தாளர் ஹஸனின் தந்தையார். \n\nபொருள்.\nஅரபுபாசையில் 'மின்ஹாஜ்' என்றால் 'பாதை' என்று பொருள்படும்\n\nஉள்ளடக்கம்.\nஇதழின் கருத்திற்கிணங்க இசுலாமிய வழிகாட்டல் தொடர்பான ஆக்கங்களையும், இசுலாமிய எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்களையும் இது அதிகளவில் உள்வாங்கியிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28237"}, {"id": [1069, 9], "question": "<Query> என்பது, ஓவியம், ஒளிப்படம் ஆகியவற்றை உருவாக்குவதில், கூட்டமைவு தொடர்பான ஒரு வழிகாட்டல் ஆகும்.", "document": "கோட்பாட்டு மொழியியலின் முக்கிய துறைகள்.\nஒலியனியல்.\nகோட்பாடு மொழியியலின் ஒரு துணைத் துறையான ஒலியனியல், பேச்சொலிகள் பற்றி உயர்ந்த மட்டத்தில் ஆராயும் ஒரு துறையாகும். இது, மனித மொழியில் ஒலிகளின் அமைப்பு, அவற்றின் ஒழுங்கமைவு என்பன பற்றி ஆராய்கிறது. ஒலியியலிலிருந்து ஒலியனியல் பகுப்பாய்வுக்காகத் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறது.\n\nஉருபனியல்.\nஉருபனியல் சொற்களின் அமைப்புத் தொடர்பான ஆய்வுத் துறையாகும்.\n\nசொற்றொடரியல்.\nசொற்றொடரியல் மொழியமைப்புப் பற்றியும், சொல் ஒழுங்குகள் பற்றியும் ஆராயும் ஒரு துறை. \n\nசொற்பொருளியல்.\nசொற்பொருளியல், சொற்களினதும், சொற்றொடர்களினதும் செறிவான பொருள் பற்றி ஆய்வு நடத்துகின்ற ஒரு துறையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6294"}]
[{"id": [1070, 0], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "\"x\" க்குச் சமமான மதிப்பை அடைய \"e\" இன் அடுக்கை எந்த எண்ணுக்கு உயர்த்த வேண்டியிருக்குமோ அந்த எண்ணே \"x\" இன் இயல் மடக்கை ஆகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்:\n\n- ln(7.5) = 2.0149... ஏனென்றால் \"e\"=7.5.\n- ln(\"e\") = 1 ஏனென்றால் \"e\" = \"e\",\n- ln(1) = 0 ஏனென்றால் \"e\" = 1.\n\nஇயல் மடக்கையை குறிப்பிட்ட வளைவரையின்கீழ், குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பரப்பளவாகவும் கூறலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n\n\"a\" ஏதாவது ஒரு நேர் மெய்யெண் எனில், log \"a\" இன் மதிப்பு, \"y\" = 1/\"x\" என்ற வளைவரையின்கீழ், 1 முதல் \"a\" வரையிலான பரப்பளவாகும். \n\nஇயல் மடக்கையின் வரையறையை எதிர் எண்களுக்கும், சுழியற்ற சிக்கலெண்களுக்கும் நீட்டிக்கலாம். மெய்யெண் மாறியின் மெய்மதிப்புச் சார்பாக எடுத்துக்கொள்ளப்படும்போது, இயல் மடக்கைச் சார்பானது அடுக்கேற்றச் சார்பின் நேர்மாறுச் சார்பாக இருக்கும். இதிலிருந்து பெறப்படும் முற்றொருமைகள்:\n\nபிற மடக்கைகளைப் போன்றே இயல் மடக்கையும் பெருக்கலைக் கூட்டலாக மாற்றுகிறது.\n\nநேர்மெய்யெண் பெருக்கல் குலத்திலிருந்து, மெய்யெண் கூட்டல் குலத்திற்கு வரையறுக்கப்படும் சம அமைவியமாக (சம அமைவியம்) மடக்கைச் சார்பு அமையும் (formula_4).\n\nஅடிமானம் \"e\" க்கு மட்டுமில்லாமல் எண் 1 ஐத் தவிர பிற நேரெண் அடிமானங்களுக்கும் மடக்கையை வரையறுக்கலாம். அவ்வாறு பிற அடிமானங்களுக்கு வரையறுக்கப்படும் மடக்கைகள் இயல் மடக்கையிலிருந்து ஒரு மாறிலி மடங்கால் மட்டுமே வேறுபடும்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nகுறியீடுகள்.\n\"x\" இன் இயல் மடக்கையைக் குறிப்பதற்கு , ஆகிய இரு குறியீடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. என அடிமானம் குறிக்கப்படாத குறியீடும் பொதுவாக இயல் மடக்கையையே குறிக்கும். எனினும் சிலசமயங்களில் அடிமானம் 10 க்குரிய \"x\" மடக்கையைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\n\nவரையறை.\nதொகையீடாக ln(\"a\") பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\n\nformula_7 என்ற மடக்கையின் பண்பை இது நிறைவு செய்கிறது:\n\nln(\"a\") = 1 ஆக அமையும் தனித்த மெய்யெண் \"a\" ஆக கணித மாறிலி \"e\" ஐ வரையறுக்கலாம். மாறாக படிக்குறிச் சார்பு முதலில் வரையறுக்கப்பட்டால், இயல் மடக்கையை அடுக்கேற்றச் சார்பின் நேர்மாறுச் சார்பாக வரையறுக்கலாம் (exp(ln(\"x\")) = \"x\").\n\nபண்புகள்.\n- formula_9\n- formula_10\n- formula_11\n- formula_12\n- formula_13\n- formula_14\n- formula_15\n\n\n\n\n", "document_id": "ta_ta_62884"}, {"id": [1070, 1], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "எடுத்துக்கட்டாக\n1000 ஐ 10 எனச் சுட்டி வடிவில் எழுதலாம்.\n\nஆகவே மட1000 = 3\n\nஅதாவது 10 மூன்று தடவை பெருக்கப்படுவதால் 1000 பெறப்படுகிறது.\n\nஇதேபோல்;\n\nஆகவே மட32 = 5\n\nஇதன்படி அடி b க்கான மடக்கை X என்பது மடX எனக் குறிக்கப்படும்.\n\nமடக்கை அட்டவணை ஜான் நேப்பியர் (கி.பி.1550-1617) என்பவரால் முன்வைக்கப்பட்டது. மடக்கை அட்டவணை கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் பெரிய எண்களைக் கொண்டமைந்த கணிதச் செய்கைகள் இலகுவாக்கப்பட்டன. இரு எண்களின் பெருக்கத்தைக் கண்பதற்கு மடக்கை மாற்றம் செய்யப்பட்ட பின் அவற்றை இலகுவாகக் கூட்டமுடியும்:\nமடக்கை அட்டவணை அல்லது வழுக்கி மட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவற்றின் பெறுமதியை நேரடியாகக் கண்டு பிரதியிடலாம். தற்போதைய மடக்கைகளை குறிப்பிடும் தற்கால முறையினை லியோனார்டு ஆய்லர் வழங்கினர், அவர் 18 ஆம் நூற்றாண்டில் மடக்கைகளை படிக்குறிச் சார்புடன் இணைத்தார்.\n\nஅடிமானம் 10 கொண்ட மடக்கை \"சாதாரண மடக்கை\" எனவும், அடிமானம் \"e\" (≈ 2.718) கொண்ட மடக்கை \"இயற்கை மடக்கை\"(Natural Log) எனவும் அழைக்கப்படுகிறது. சாதாரண மடக்கை அறிவியலிலும் பொறியியலிலும் அதிகப்பயன்பாடும், இயற்கை மடக்கை கணிதத்தில், குறிப்பாக நுண்கணிதத்திலும் அதிக பயன்பாடு கொண்டுள்ளன. அடிமானம் 2 கொண்ட மடக்கை கணினி அறிவியலில் அதிகப் பயன்பாடு கொண்டுள்ளது. இதுதவிர மடக்கை அட்டவணைகள் பரந்த கண்ணோடம் கொண்ட அலகுகளை சிறு அளவுகளை அளக்கும் நோக்கத்தைச் சாத்தியமாக்கின. எடுத்துக்காட்டாக டெசிபல் என்பது சைகை ஆற்றல் மடக்கை விகிதம் மற்றும் வீச்சு மடக்கை விகிதத்தை அளவிடும் அலகாகும் (அழுத்தம், ஒலி இரண்டுக்கும்). வேதியலில் pH என்பது திரவ கரைசலின் அமிலத்தன்மையை அளவிடப்பயன்படும் மடக்கை அளவீடாகும்.\n\nமடக்கை கருத்தாக்கத்திற்கான தூண்டுகோல் மற்றும் வரையறை.\nமடக்கை என்னும் கருத்தாக்கம் அடுக்கேற்றத்தின் தலைகீழ் செயல்பாடு ஆகும். எடுத்துக்காட்டாக, 2 என்ற எண்ணின் மூன்றாவது அடுக்கு (கனம்) 8 ஆகும், ஏனெனில் 8 ஆனது 2 என்ற எண்ணை மூன்று முறை பெருக்குவதால் கிடைக்கிறது.\nஎனவே, இதன் மறுதலையாக இரண்டை அடிமானமாகக் கொண்ட 8ன் மடக்கை 3 ஆகும். அதாவது, .\n\nஅடுக்கேற்றம்.\nஒரு எண் \"b\" இன் மூன்றாவது அடுக்கானது, அந்த எண்ணின் மூன்று முறை பெருக்கல்பலனுக்குச் சமமாகும். பொதுவாக, \"b\" என்பதை அதன் அடுக்கிற்கு உயர்த்துவது, என்பது \"b'க்குச் சமமான \"n\" காரணிகளைப் பெருக்குவதின் மூலம் பெறப்படுகிறது. இங்கு \"n\" என்பது ஒரு இயல் எண் ஆகும். \"b\" இன் அடுக்கு என்பது என எழுதப்படுகிறது, அதாவது, \nஅடுக்கேற்றத்தினை வரையிலும் நீட்டிக்க முடியும், இங்கு \"b\" என்பது ஒரு நேர்மறை எண் மற்றும் \"அடுக்கு\" \"y\" என்பது ஏதாவது ஒரு மெய்யெண் ஆகும். எடுத்துக்காட்டாக, என்பது \"b\" இன் நேர்மாறு ஆகும், அதாவது . ( உள்ளிட்ட கூடுதல் அடிப்படை விவரங்களுக்கு என்பதைப் பார்க்கவும்.)\n\nவரையறை.\nஅடிமானம் \"b\" ஐப் பொருத்து ஒரு நேர் மெய்யெண் \"x\" இன் மடக்கை, \"b\" ஐ \"x\" ஐக் கொடுப்பதற்காக உயர்த்தும், 1 க்குச் சமமாக இல்லாத ஒரு நேர்மறை மெய்யெண் அடுக்காகும். வேறு விதமாகக் கூறினால், அடிமானம் \"b\" க்கு \"x\" இன் மடக்கை என்பது சமன்பாட்டிற்கான தீர்வான \"y\" ஆகும்.\nமடக்கையானது \"\" எனக் குறிக்கப்படிகிறது (இதனை \"மடக்கை \"x\" அடிமானம் \"b\"\" அல்லது \" \"x\"இன் மடக்கை\" என உச்சரிக்க வேண்டும்).\n\nஎடுத்துக்காட்டுகள்.\nஎடுத்துக்காட்டாக, , ஏனெனில் 16.\nமடக்கைகள் எதிர்மறையாகவும் இருக்கலாம்:\nஏனெனில்\nமூன்றாவது எடுத்துக்காட்டு: இன் மதிப்பு தோராயமாக 2.176, அது 150 மற்றும் இடையே அமைந்துள்ளதைப்போல் 2க்கும் 3க்கும் இடையில் அமைந்துள்ளது. இறுதியாக, எந்த அடிமானம் \"b\"க்கும், மற்றும் , ஏனெனில் முறையே மற்றும் ஆகும்.\n\nமடக்கை அட்டவணையைப் பயன்படுத்துதல்.\nமடக்கை அட்டவணையில் நிரலில் 1.0,1.1,1.2... எனக் குறிக்கப்பட்டுள்ள எண்கள் மடக்கை காணப்பட வேண்டிய எண்ணின் முதலிரு இலக்கங்களைக் குறிக்கும். மற்றைய இலக்கங்கள் நிரையில் காட்டப்பட்டவற்றால் கொள்ளப்படும். முதலில் எண் முதலாம் தசம நிலை கொண்ட நியம நிலைக்கு மாற்றப்படுதல் வேண்டும்.\n\nஎ.கா:\n\n1.5 க்கு மடக்கைப் பெறுமதி காண்பதாயின் ; உண்மையில் மடக்கைப் பெறுமதி என்பது 1.5 =10 எனக்கொண்டால் x இன் பெறுமதியே அட்டவணையில் தரப்படும்.\n\nமடக்கையைப் பயன்படுத்திப் பெருக்கல்.\nபெருக்குதல் செயற்பாடு ஒன்றைச் செய்வதற்கு அவற்றின் மடக்கைப் பெறுமதியைக் கண்டு அவற்றைக் கூட்டிப் பெற்ற தொகைக்கு முரண் மடக்கை காண்பதன் மூலம் அடையலாம். இது பெரிய சிக்கலான எண்களைப் பெருக்குவதை இலகுவாக்கும்.\n\nஎ.கா:\n1.5 x 1.04 எனும் பெருக்கலைச் செய்வதாயின்,இதை மடக்கையாக மாற்றவேண்டும்.\n\nஇனி 0.1931க்கு எதிர் மடக்கை(Anti Log) அதாவது அட்டவணையில் உட்பெறுமதியாக இருக்கும் இடத்தின் நிலைகளைக் கண்டறிதல் வேண்டும். இது 1.56 ஆகும். (பச்சையால் குறிக்கப்பட்டது).\n\nஎனவே: 1.5 x 1.04 = 1.56\n\nமடக்கை முற்றொருமைகள்.\nமடக்கையைத் தொடர்புபடுத்தி அமைக்கப்படும் பல்வேறு வாய்ப்பாடுகள் காணப்படுகின்றன. இவை மடக்கை முற்றொருமைகள் எனப்படும்.\n\nபெருக்கல் முற்றொருமை.\nஇரு எண்களின் பெருக்கத்துக்கான மடக்கை அவ்வெண்களின் தனித்தனி மடக்கைப் பெறுமானங்களின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்:\n\nவகுத்தல் முற்றொருமை.\nஇரு எண்களின் விகிதங்களுக்கான (வகுத்தலுக்கான) மடக்கை அவ்வெண்களின் தனித்தனி மடக்கைப் பெறுமானங்களின் வித்தியாசத்திற்குச் சமனாகும்:\n\nஅடுக்கு காணல் முற்றொருமை.\nஒரு எண்ணின் \"p\" அடுக்கின் மடக்கைப் பெறுமதி அவ்வெண்ணின் மடக்கைப் பெறுமதியை \"p\" தடவைகள் பெருக்குவதற்குச் சமன்:\n\nஅடுக்கு காணல் முற்றொருமை.\nஒரு எண்ணின் \"p\" மூலத்தின் மடக்கைப் பெறுமதி அவ்வெண்ணின் மடக்கைப் பெறுமதியை \"p\" யினால் வகுப்பதற்குச் சமன் :\n\nஎடுத்துக்காட்டுகள்:\n\nஅடிமானங்களை மாற்றுதல்.\nlog(\"x\") எனும் \"x\" , \"b\" உடன் தொடர்புடைய மடக்கையை எழுமாற்றான அடிமானமான \"k\" க்கு மாற்றுவதாயின்:\nஇவ்வாறே கணிப்பான்களில் அடிமானம் 10, கணித மாறிலி e என்பவற்றுக்கு மாற்றப்படுகிறது.:\nஅதாவது தரப்பட்ட எண் \"x\" மற்றும் அதன் மடக்கை log(\"x\") தெரிந்த அடிமானம் b க்கு பின்வருமாறு தரப்படும்:\n\nகுறிப்பிட்ட அடிமானங்கள்.\nஅடிமானங்களில் \"b\" = 10, \"b\" = \"e\" ( ≈ 2.71828), b = 2 மூன்றும் குறிப்பிடத் தக்கவை. கணிதத்தில் அடிமானம் \"e\" அதிகம் பயன்பாடு கொண்டுள்ளது. அடிமானம் 10, தசம எண்மான முறையில் கணக்கீடுகளை எளிதாகச் செய்யப் பயன்படுகிறது\nஇவ்வாறு, என்பது ஒரு நேர் முழு எண் \"x\" கொண்டிருக்கும் தசம இலக்கங்களைக் குறிக்கிறது: இலக்கங்களின் எண்ணிக்கையானது log(\"x\") என்பதை விட கண்டிப்பாக அதிகமாக இருக்கும் மிகச் சிறிய முழு எண் ஆகும். எடுத்துக்காட்டாக, இன் மதிப்பு தோராயமாக 3.15. அடுத்த முழு எண் 4, இது 1430 இல் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை ஆகும். இயற்கை மடக்கை மற்றும் ஈரடிமான மடக்கை இரண்டும் தகவல் கோட்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றின் பயன்பாட்டைப் பொருத்து தகவலின் அடிப்படை அலகான முறையே நேட் மற்றும் பிட் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஈரடிமான மடக்கையானது, ஈரடிமான எண்முறை பரவலாகப் பயன்படுத்தப்படும் கணினி அறிவியல் மற்றும் ஒளிப்படவியலில் வெளிப்பாட்டு மதிப்பினை அளக்கவும் பயன்படுகிறது.\nகீழ்க்காணும் அட்டவணை இந்த அடிமானங்களில் அமைந்த மடக்கைகளின் பொதுவான குறியீடுகளையும் அவை பயன்படும் துறைகளையும் தருகிறது. பல துறைகளில் log(\"x\") க்குப் பதில் log(\"x\") என எழுதப்படுகிறது. அடிமானங்கள் அந்தந்த சூழ்நிலைக்கேற்பத் தீர்மானித்துக் கொள்ளப்படுகிறது. சில இடங்களில் குறியீடு, log(\"x\") -ம் பயன்படுத்தப்படுகிறது. ஐஎஸ்ஓ குறியீடு நிரல் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் தரும் குறியீடுகளைத் தருகிறது. என்று குறிப்பிடும் முறை எல்லா மூன்று அடிமான முறைகளிலும் பயன்படுத்தப்படும் காரணத்தால் (அல்லது அடிமானத்தை தீர்மானிக்க முடியாத போது அல்லது அடிமான மதிப்பு கொடுக்கப்படாத போது), அடிமானமானது துறை அல்லது சூழலின் அடிப்படையில் உய்த்துணரப்படுகிறது. கணினி அறிவியலில் மடக்கை என்பது பொதுவாக, முறையே மற்றும் என்பவற்றைக் குறிக்கிறது.. பிற சூழல்களில் பொதுவாக மடக்கை அல்லது log என்பது என்பதைக் குறிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26886"}, {"id": [1070, 2], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "பயன்கள்.\n1970 களின் துவக்கத்திற்கு முன்பு கையடக்க மின் கணிப்பான்கள் அறிமுகமாகாத நிலையில், பெருக்கலைச் செய்யக்கூடிய எந்திரக் கணிப்பான்கள் விலை அதிகமானதாகவும், அளவில் பெரியதாகவும் இருந்ததோடு பரவலாகக் கிடைக்கக்கூடியதாகவும் இல்லை. இதனால் அறிவியல், பொறியியல் மற்றும் வழிச் செலுத்தல் போன்ற துறைகளில், நழுவுச் சட்டத்தைப் பயன்படுத்துவதால் பெறக்கூடியதைவிடத் துல்லிய கணக்கிடுதல்களுக்கு பொது மடக்கை அட்டவணைகள் பயன்படுத்தப்பட்டன. மடக்கையைப் பயன்படுத்திக் கணக்கிடுதலால், சாதாரண முறையில் பெருக்கல் மற்றும் வகுத்தலைச் செய்யும்போது ஏற்படக்கூடிய பிழைகள் நேர வாய்ப்புகள் குறையும். மடக்கை மிகவும் பயனுள்ளதாகையால், பல பாடப் புத்தகங்களில் பொது மடக்கை அட்டவணைகள் இணைக்கப்பட்டுள்ளன. கணித மற்றும் வழிச்செலுத்தல் கையேடுகள் முக்கோணவியல் சார்புகளின் மடக்கை அட்டவணைகளைக் கொண்டுள்ளன. \n\nஎண் ஒன்றைவிடப் பெரியதாகவும் பத்தின் அடுக்குகளில் வித்தியாசப்படுவதாகவும் அமையும் முழுஎண்கள் அனைத்தின் பொது மடக்கையின் பின்னப்பகுதிகளும் சமமானதாக இருப்பதே பொது மடக்கையைக் கணக்கிடுதலில் மிகவும் பயனுள்ளதாக்கும் முக்கியமான பண்பாகும். இப்பின்னப்பகுதி \"பதின்மானக்கூறு\" (\"mantissa\") எனப்படுகிறது. இப்பண்பினால் பொது மடக்கை அட்டவணையின் பின்னப்பகுதி மட்டுமே தரப்பட்டுள்ளன. பொது மடக்கை அட்டவணைகளில் குறிப்பிட்ட வீச்சிலான (எடுத்துக்காட்டாக, 1000 முதல் 9999 வரை) முழுஎண்களின் பொது மடக்கைகளின் பின்னப்பகுதிகள் நான்கு அல்லது ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட தசம இலக்கங்களுக்கு பட்டியிலிடப்படுகின்றன.\n\nபொது மடக்கை காணவேண்டிய முழுஎண்ணிலுள்ள தசமப் புள்ளியானது அவ்வெண்ணின் முதல் பொருளுள்ள இலக்கத்திற்கு வலப்புறம் அமைவதற்கு அப்புள்ளியை எத்தனை இடங்களுக்கு நகர்த்த வேண்டுமென்பதைக் கொண்டு பொது மடக்கையின் முழுஎண் பகுதியான \"நேர்க்கூறு\" (\"characteristic\") கணக்கிடப்படுகிறது.\n\nஎடுத்துக்காட்டாக 120 இன் மடக்கை:\n\n120 இன் பொது மடக்கையின் பதின்மானக் கூறு 0.07918 மடக்கை அட்டவணையிலிருந்து பெறப்படுகிறது; அதன் நேர்க்கூறு  2.\n\nபூச்சியத்தைவிடப் பெரிய ஆனால் ஒன்றைவிடச் சிறிய எண்களின் பொது மடக்கை எதிர்ம எண்ணாக இருக்கும். எடுத்துக்காட்டாக,\n\nநேர்ம மற்றும் எதிர்ம பொது மடக்கைகளுக்கான மூல எண்ணைப் பெறுவதற்காக தனித்தனியான அட்டவணைகளின் அவசியதைத் தவிர்ப்பதற்காக கிடைக்கோட்டுக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது:\n\nநேர்க்கூறின் மீதுள்ள கிடைக்கோடு, நேர்க்கூறு எதிர்மம் என்பதைக் குறிக்கிறது; பதின்மானக்கூறு நேர்ம்மாகும்.\n\nஎடுத்துக்காட்டு:\n- 0.012 × 0.85 = 0.0102\n<nowiki>*</nowiki> என்ற குறியிட்ட படிநிலையில் எதிர்மடக்கை காணும் வசதிக்காக பதின்மானக்கூறின் மதிப்பு 0-1 ஆக இருக்குமாறு மாற்றப்பட்டுள்ளது.\n\nபத்தின் அடுக்குகளில் மதிப்பு வேறுபாடுடைய அனைத்து எண்களுக்கும் எவ்வாறு ஒரே பதின்மானக்கூறு அமைகிறது என்பதைக் கீழுள்ள அட்டவணை விளக்குகிறது:\nஅனைத்து 5×10 வடிவ எண்களின் பதின்மானக்கூறு ஒரே எண்ணாக அமைவதைக் காணலாம். formula_5 என்பதால் இவ்வுண்மை எந்தவொரு நேர்ம மெய்யெண்ணுக்கும் பொருந்தும். formula_6 எப்பொழுதும் முழுஎண் என்பதால் நேர்க்கூறு formula_7 ஆக இருக்கும். எனவே தரப்பட்ட ஒரு formula_8 க்கு, நேர்க்கூறு formula_7 மாறாது. இதனால் பொது மடக்கை அட்டவணைகளில் ஒவ்வொரு நேர்க்கூறும் ஒருமுறை மட்டுமே தரப்பட்டுள்ளது. மேலுள்ள 5×10 எடுத்துக்காட்டில் 5, அல்லது 0.5, அல்லது 500 etc.. என சுட்டப்படும்போது 0.698 970 (004 336 018 ...) நேர்க்கூறாகக் கிடைக்கும்.\n\nவரலாறு.\n17 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கணிதவியலாளர் ஹென்றி பிரிக்சின் பெயரால் பொது மடக்கையானது \"பிரிக்சிய மடக்கை\" (\"Briggsian logarithms\") என அழைக்கப்படுகிறது. 1616, 1617 களில் பிரிக்சு எடின்பரோவில் இயல் மடக்கையைக் கண்டறிந்த கணிதவியலாளர் நேப்பியரைச் சந்திந்து நேப்பியரின் மடக்கையில் மாற்றங்கள் செய்யும் கருத்தை முன்வைத்தார். நேப்பியரின் ஒப்புதல் பெற்று முதல் 1000 எண்களின் பொது மடக்கை அட்டவணையை வெளியிட்டார்.\n\nபத்தடிமான மடக்கைகள் கணக்கிடுதலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் பொறியியலாளர்கள் log(\"x\") என்பதை சுருக்கமாக \"log(\"x\")\" என எழுதினர். ஆனால் கணிதவியலாளர்கள் \"e\"-அடிமான இயல் மடக்கை log(\"x\") ஐ \"log(\"x\")\" எனக் குறித்தனர். கையடக்க கணிப்பான்கள் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்படுவதால் அக்கணிப்பான்களில் பொது மடக்கையே \"log(\"x\")\" எனக் குறிக்கப்படுகிறது. இயல் மடக்கை \"ln(\"x\")\" எனக் குறிக்கப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Michael Möser: \"Engineering Acoustics: An Introduction to Noise Control\". Springer 2009, ISBN 978-3-540-92722-8, p. 448 ()\n- A. D. Poliyanin, A. V. Manzhirov: \"Handbook of mathematics for engineers and scientists\". CRC Press 2007, ISBN 978-1-58488-502-3, p. 9 ()\n- Common Logarithm\n\nவெளியிணைப்புகள்.\n- includes a detailed example of using logarithm tables\n\n\n\n\n", "document_id": "ta_ta_86576"}, {"id": [1070, 3], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "எளியதொரு எடுத்துக்காட்டு.\nபெர்னெகரின் அட்டவணை (1619) போன்ற முக்கோணவியல் சார்புகளின் மதிப்புகளின் அட்டவணையைப் பயன்படுத்தி, 75 பாகைகள், 9 கலைகள், 50 விகலைகள் என்ற கோணவளவிற்கான சைன் சார்பின் மதிப்பைக் காண்பதற்கு இக்கோணவளவானது 75 பாகைகள், 10 கலைகள் எனத் தோராயப்படுத்தப்பட்டு அட்டவணையில் 75 பாகைக்கான பக்கத்தில் 10 கலைகளுக்குரிய மதிப்பு 0.9666746 எனக் கண்டுபிடிகப்படுகிறது. \n\nஇம்மதிப்பு நான்கு தசம இலக்கங்களுக்கு மட்டுமே துல்லியமானது. இதற்கும் மேலான துல்லிய மதிப்பு வேண்டுமெனில் நேரியல் இடைக்கணிப்பு செய்து காணலாம்:\n\nபெர்னெகரின் அட்டவணைப்படி:\n\nஇவ்விரு மதிப்புகளின் வித்தியாசம் 0.0000745.\n\nஒரு கலையில் 60 விகலைகள் உள்ளதால் இவ்வித்தியாசத்தை 50/60 ஆல் பெருக்கிக் காணப்படும் திருத்தமானது சேர்க்கப்படுகிறது:\n\nநவீன கணிப்பானின் கணித்தலின்படி, sin (75° 9′ 50″) = 0.96666219991. எனவே இடைக்கணிப்பில் பெறப்பட்ட மதிப்பு ஏழு தசம இலக்கங்களுக்கு நுட்பமானதாகும்.\n\nஇதற்கும் மேற்பட்ட துல்லியமான மதிப்புகள் தேவைப்பட்டால் அட்டவணை மதிப்பை உயர்வரிசை இடைக்கணிப்புச் செய்து பெறமுடியும். கணிப்பான்கள் மற்றும் கணினிகளின் காலத்திற்கு முன்பாக வழிச்செலுத்தல், வானியல் மற்றும் அளவியல் போன்ற துறைகளின் பயன்பாட்டிற்கு இடைக்கணிப்பு முறையில் அட்டவணை தரும் மதிப்புகள் துல்லியப்படுத்தப்பட்டன. கடல் மட்டத்தில் பூமியின் நில நடுக்கோட்டின்மீது ஒரு கலை அளவு என்பது தோராயமாக ஒரு கடல் மைலுக்குச் () சமமாக இருக்கும் என்பதைக் கொண்டு மேற்கூறியவாறு துல்லியமாக்கல் எவ்வளவு முக்கியமானது என்பதை அறியலாம்.\n\nவரலாறும் பயன்பாடும்.\nமுக்கோணவியல் சார்புகளின் அட்டவணைகள் முதன்முறையாக ஹிப்பார்க்கஸ் (c.190 – c.120 BCE) மற்றும் அலெக்சாண்டிரியாவின் மெனலாசால் (c.70–140 CE) உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் அவை அழிந்துவிட்டன. இந்த அட்டவணைகளும் தொலெமியின் அட்டவணையும் (c. 90 – c.168 CE) நாண்களின் (சைன் (முக்கோணவியல்) சார்பின்) அட்டவணைகள். இந்தியக் கணிதவியலாளர் ஆரியபட்டரின் சைன் அட்டவணையே முதலாவதாக உருவான சைன் அட்டவணையாகும்.\n\nபண்டைய இந்தியாவில் ஆரியபட்டரின் சைன் அட்டவணையே தரமான அட்டவணையாக விளங்கியது. இந்த அட்டவணையை மேலும் துல்லியப்படுத்தும் தொடர்முயற்சிகளின் விளைவாக இந்தியக் கணிதவியலாளரான சங்கமகிராமத்தின் மாதவரால் (c.1350 – c.1425), சைன் மர்றும் கொசைன் சார்புகளின் அடுக்குத் தொடர் விரிவுகளும் ஏழு அல்லது எட்டு தசம இலக்கங்களுக்குத் துல்லியமான மதிப்புகளைக் கொண்ட சைன் அட்டவணையும் கண்டறியப்பட்டன.\n\nகணினி மற்றும் கணிப்பான்களின் கண்டுபிடிப்புக்கும்வரை பெருக்கல், வகுத்தல், அடுக்கேற்றம், \"n\" ஆம் படிமூலம் காணல் போன்ற கணிதச் செயல்களை விரைவாகச் செய்வதற்கு பொது மடக்கைகளின் அட்டவணைகள் பயன்படுத்தப்பட்டன.\n\nமனிதர்களால் அமைக்கப்படும் மடக்கை அட்டவணைகளில் நேரும் பிழைகளின் காரணமாக, 19 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய மடக்கை அட்டவணைகளை உருவாக்குவதற்கு வித்தியாசப் பொறிகள் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் பீரங்கிப்படைக்குப் பயன்படக்கூடிய சிறப்பு கணித அட்டவணைகள் உருவாக்க, துவக்ககால எண்ணிம கணிப்பொறிகள் பயன்படுத்தப்பட்டன. 1972 இலிருந்து அறிவியல் கணிப்பான்களின் அறிமுகத்தால் மடக்கை அட்டவணையைப் பயன்படுத்துவது குறைந்து போனது. இவ்விதமான அட்டவணைகளை உருவாக்கும் இறுதி முயற்சிகளில் ஒன்றாக 1938 இல் 450 பேரை வேலைக்கமர்த்தி, உயர் கணிதச் சார்புகளின் மதிப்புகளின் அட்டவணையை உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு, அத்திட்டம் இரண்டாம் உலகப் போர்வரை நீடித்தது.\n\nசிறப்புச் சார்புகளின் அட்டவணைகள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன. இயல்நிலைப் பரவலின் குவிப் பரவல் சார்பின் மதிப்புகளின் அட்டவணை திட்ட இயல் அட்டவணை (standard normal table) என்ற பெயரில் பள்ளிகளிலும் பிற இடங்களிலும் பயன்பாட்டில் உள்ளன.\n\nமடக்கை அட்டவணைகள்.\nகணினிகள் மற்றும் கணிப்பான்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு பொது மடக்கைகளின் அட்டவணைகள் பெரிதும் பயன்பட்டன. மடக்கைகளை பயன்படுத்தும்போது பெருக்கல் கணக்குகள் கூட்டல் கணக்குகளாகவும், வகுத்தல் கணக்குகள் கழித்தல் கணக்குகளாக மாறுவதால் கணக்குகள் எளிதாகின்றன. பொது மடக்கையின் மற்றுமொரு தனித்த, பயனுள்ள பண்பு: எண் ஒன்றைவிடப் பெரிய அனைத்து எண்களின் பொது மடக்கைகளின் \"பதின்மானக்கூறு\" (\"mantissa\") என அழைக்கப்படும் பின்னப்பகுதிகள் சமமாகும். பொது மடக்கை அட்டவணை பதின்மானக் கூறுகளின் மதிப்புகளை மட்டுமே கொண்டிருக்கும்; பொது மடக்கையின் \"நேர்க்கூறு\" (\"characteristic\") என அழைக்கப்படும் முழுஎண் பகுதியானது மூல எண்ணின் இலக்கங்களின் எண்ணிக்கையிலிருந்து பெறப்படும். எனவே அனைத்து நேர்ம தசம எண்களின் பொது மடக்கை காண்பதற்கு ஒரே அட்டவணை போதுமானது.\n\nவரலாறு.\n1544 ஆம் ஆண்டு நியூரம்பெர்க்கில் ஜெர்மானியக் கணிதவியலாளர் மைக்கேல் ஸ்டீபெல் வெளியிட்ட \"அரித்மெட்டிக் இண்டெகிரா\" (\"Arithmetica integra\") நூலில் இருந்த முழுஎண்கள் மற்றும் 2 இன் அடுக்குகள் அடங்கிய அட்டவணையே மடக்கை அட்டவணயின் துவக்க வடிவாகக் கருதப்படுகிறது.\n\n1614 ஆம் ஆண்டு கணிதவியலாளர் ஜான் நேப்பியர் மடக்கையின் செயல்முறைகளைத் தனது நூலில் (\"Mirifici Logarithmorum Canonis Descriptio\") வெளியிட்டார். அந்நூல், விளக்கங்கள் கொண்ட 57 பக்கங்களையும் இயல் மடக்கைக்கான அட்டவணைகள் கொண்ட 90 பக்கங்களையும் கொண்டிருந்தது. 1615 இல் ஆங்கிலக் கணிதவியலாளர் ஹென்றி பிரிக்சு, நேப்பியரை சந்திந்து நேப்பியர் மடக்கையைத் மாற்றியமைத்து பொது மடக்கையை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார். மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை (\"Logarithmorum Chilias Prima\") இருவரும் 1617 இல் வெளியிட்டனர். அந்த நூலில் மடக்கை பற்றிய சுருக்கமும், முதல் 1000 முழுஎண்களின் 14 தசம இலக்கங்களுக்கு கணிக்கப்பட்ட மடக்கை மதிப்புகளும் அடங்கியிருந்தன. மடக்கையைப் பயன்படுத்துவதால் கணித்தலை எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடிந்தது.\n\n\nவெளியிணைப்புகள்.\n- http://locomat.loria.fr : A census of mathematical and astronomical tables.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86481"}, {"id": [1070, 4], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "வரையறை.\n\"X\" ஒரு எதிரிலா முழுஎண் \"X\". அடிமானம் \"b\" இல் \"X\" ஒரு கப்ரேக்கர் எண்ணாக இருப்பதற்குக் கீழுள்ள முடிவை நிறைவு செய்யும்வகையில் எதிரிலா முழுஎண்கள் \"n\", \"A\" மற்று ஒரு நேரெண் \"B\" இருக்கவேண்டும்:\n\nகுறிப்பிட்ட \"n\" இன் மதிப்பிற்கு, \"b\" அடிமானத்திலும் \"X\" ஒரு கப்ரேக்கர் எண்ணாக இருக்கும்.\n\nஇரண்டடிமானத்தில் அனைத்து இரட்டை நிறைவெண்களும் கப்ரேக்கர் எண்களாகும்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- பத்தடிமானத்தில், 297 ஒரு கப்ரேக்கர் எண்.\n\nகப்ரேக்கரின் எண்ணின் வர்க்கத்தின் உருவகிப்பை இரு பாகங்களாகப் பிரிக்கும்போது இரண்டாவது பாக எண் 0 இல் தொடங்கலாம், ஆனால் பூச்சியமற்ற மதிப்புடையதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, \n\nபத்தடிமானத்தில் 999 ஒரு கப்ரேக்கர் எண். ஏனென்றால்,\n\nமாறாக 100 ஒரு கப்ரேக்கர் எண் அல்ல.\n\nபத்தடிமானத்தில் உள்ள முதல் கப்ரேக்கர் எண்கள் சில:\n\n9, 99, 999… அனைத்தும் கப்ரேக்கர் எண்களாகும். பொதுவாக ஏதேனுமொரு அடிமானம் \"b\" இல், \"b\" - 1 வடிவிலமைந்த எண்ணற்ற கப்ரேக்கர் எண்கள் இருக்கும்.\n\n\nமேலும் பார்க்க.\n- தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர்\n- கப்ரேக்கர் மாறிலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_86311"}, {"id": [1070, 5], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "டெசிபெல் எஸ்.ஐ அலகு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51055"}, {"id": [1070, 6], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "இம்மடக்கை பின்வரும் சார்பாக அமையும்:\n\nதற்கால அறிதலின்படி இது எந்தவொரு குறிப்பிட்ட அடிமான மடக்கை இல்லை; இதனை கீழுள்ளபடியும் எழுதலாம்:\n\nஇது ஒரு குறிப்பிட்ட மடக்கையின் நேரியல் சார்பாக உள்ளதால் கீழ்வரும் முற்றொருமையை நிறைவு செய்யும்:\n\nபண்புகள்.\n- நேப்பியர் மடக்கைக்கும் இயல் மடக்கைக்குமுள்ள தொடர்பு:\n\n- நேப்பியர் மடக்கைக்கும் பொது மடக்கைக்குமுள்ள தொடர்பு:\n\nமேலும்,\n\nமேற்கோள்கள்.\n- .\nவெளியிணைப்புகள்.\n- Denis Roegel (2012) Napier’s Ideal Construction of the Logarithms, from the Loria Collection of Mathematical Tables.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86603"}, {"id": [1070, 7], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "வரலாறு.\n1618: நேபியரின் இயல் மடக்கைகள், ஔட்ரெட் என்பவரால் தொகுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட நூலில் அனுபந்தம்.\n\n1624: பிரிக்ஸ் என்பவர் ஒரு எண்ணுக்கு தசம அடிப்படையில் மடக்கை கணித்திருக்கிறார். அது \"e\" யாகத்தான் இருக்கமுடியும்.\n\n1647: க்ரிகரி வின்செண்ட் என்பவர் மிகைவளையத்திற்கு அடியில் உள்ள பரப்பை கணித்திருக்கிறார். ஆனால் \"e\" யைப்பற்றி குறிக்கவில்லை.\n\n1661: ஹ்யூஜென்ஸ் என்பவர் இந்த மிகைவளயித்திற்கடியிலுள்ள பரப்பிற்கும் இயல் மடக்கைக்குமுள்ள உறவைப் பற்றித் தெரிந்தவராயிருக்கவேண்டும். “மடக்கை வளைவரை” (logarithmic curve) என்று ஒரு வளைவரையை அவர் பயன்படுத்துகிறர். ஆனால் அது இக்காலத்தில் நாம் அடுக்குச்சார்பு (exponential curve) என்று சொல்வதைத்தான் அப்படிச்சொல்கிறர். இதனிலிருந்து \"e\" இனுடைய மடக்கையை (அடி 10) 17 தசமப்புள்ளிகளுக்கு கணிக்கிறார். எனினும் ஏதோ கணிதத்தில் ஒரு மாறா எண்ணைக்கணிப்பதாக் எடுத்துக்கொள்கிறார். \"e\" இனுடைய முக்கிய உருவத்தை தவறவிட்டு விடுகிறார்.\n\n1668: மர்காடர் “Logarithmotechnia” என்ற நூலைப்பிரசுரித்து அதனில் \"log(1+x)\" இன் விரிவாக்கத்தைக்கொடுக்கிறார். “இயல் மடக்கை” (Natural logarithm) என்ற சொற்றொடர் முதன்முதல் அவருடைய நூலில் தான் வருகிறது. ஆனாலும் \"e\" மட்டும் இன்னும் மேடையில் முன்னால் வரவில்லை.\n\n1683: முதன்முதலில் \"e\" ஒரு முக்கியமான எண் என்பது ஜாகப் பெர்னொவிலி வட்டிக் கணிப்புகளைப் பற்றி எழுதியபோது ஏற்பட்டது. அவர் formula_1 என்ற தொடர்வினுடைய எல்லையைப்பற்றி ஆய்வு செய்தார். அவ்வெல்லை 2க்கும் 3க்கும் இடையில் இருப்பதாக ஈருறுப்புத்தேற்றத்தின் உதவியால் நிறுவுகிறார். \nஆனாலும், மடக்கைகளுக்கும் இதற்கும் உள்ள உறவைப்பற்றி ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.\n\nஇக்காலத்தில் தான் \"a\" இன் அடிப்படையில் கணிக்கப்பட்ட மடக்கைச் சார்புக்கும் \"a\" இன் அடிப்படையில் உண்டான அடுக்குச் சார்புக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆராயும் நிலை வாய்த்தது. உலகம் \"e\" யைக்கண்டுபிடிக்கும் வாய்ப்புக்கள் உண்டாயின. லெப்னீஸு க்கு ஹ்யூஜென்ஸ் எழுதிய ஒரு கடிதத்தில் \"e\" தான் இயல் மடக்கையின் அடி என்பது குறிப்பிடப்பட்டது. அப்பொழுதும் அதற்குக் குறியீடு \"b\" என்ற எழுத்துதான் இருந்ததே தவிர \" e\" யாக இருக்கவில்லை.\n\n1727: ஆய்லருக்கு இருபது வயதாகும்போது ‘துப்பாக்கிகளைச் சுடுவதில் சமீபத்தில் செய்த சோதனைகள்’ என்ற ஒரு கையெழுத்துப் பிரதி எழுதப்பட்டு 1862 இல் பிரசுரிக்கப்பட்டது. அதனில் 2.71828... க்கு e என்ற குறியீடு காணப்படுகிறது\n\n1731: \"e\" என்ற குறியீடு மறுபடியும் ஆய்லர் கோல்ட்பாக் க்கு எழுதிய ஒரு கடிதத்தில் உள்ளது. அதை மிகைவளைய மடக்கை 1 ஆக இருக்கக்கூடிய எண் என்று குறிப்பிடுகிறார்.\n\n1736: முதன்முதலில் ஒர் அச்சடிக்கப்பட்ட நூலில் (ஆய்லருடைய ‘மெகானிகா’) குறியீடு e காணப்படுகிறது. அந்நூல் தான் தற்காலத்தில் பகுநிலையியக்கவியல் (Analytical Mechanics) என்று முக்கியமாக இருக்கும் கணித உட்பிரிவின் அடிப்படை நூல்.\n\nநான்கு சரிசமமான வரையறைகள்.\n1. தொடர்வட்டிக்கருத்துக்களைக்கொண்டு உண்டான வரையறை:\n\n2. ஆய்லரின் முடிவிலாச்சரம் (Infinite Series):\n\n3. நேபியரின் மடக்கைக்கருத்தை அடிப்படையாகக்கொண்டது: \"e\" என்பது கீழுள்ள பண்பை தனக்கு மட்டும் உடைய உள்ளக எண்:\n\n4. \"e\" என்பது கீழுள்ள பண்பை தனக்கு மட்டும் உடைய உள்ளக எண்:\n\ne இன் சில இதர பண்புகள்.\n1. எண் e இயல் மடக்கைகளின் அடி. (Base of Natural logarithms).\n2. formula_6\n3. formula_7.\n4. formula_8 இனுடைய அடுக்கு-வளர்ச்சி (exponential growth) யை கருத்தில் கொண்டு கணித மாறிலி e க்கு 'அடுக்குமாறிலி e' என்றும் பெயர் உண்டு. இது ஒரு விகிதமுறா எண் மட்டுமல்ல, இது ஒரு விஞ்சிய எண்ணே.\n5. formula_8 என்னும் வரைவில் x =- infinity to x = 1 வரையில் வரைவுக்கடியில் உள்ள பரப்பு e. என்று கணக்கிடலாம்.\n6. அதே வரைவில் x = 1 அதை சந்திக்கும் இடத்தில் அதன் சரிவும் தான்; ஏனென்றால் d/dx (e^x) = e^x.\n7. y = 1/x என்பது ஒரு மிகை வளையம் (hyperbola). இதனில் x = 1க்கும் x = e க்கும் இடையே வரைவுக்கடியில் இருக்கும் பரப்பு 1 என்று கணக்கிடலாம்.\n\nகணித மாறிலி e ஒரு விகிதமுறா எண்.\nகணிதத்தில் e (கணித மாறிலி) (the exponential) \" e\" ஒரு விகிதமுறா எண்.இதை நிறுவியவர் லியோனார்டு ஆய்லர். 1737 இல் \"e\" மட்டுமல்ல, \"e\" ம் விகிதமுறா எண்கள் என்று நிறுவினார். பிற்காலத்தில் ஹெர்மைட் என்ற ப்ரென்சு கணிதவியலர் 1873 இல் அது விகிதமுறா எண் மட்டுமல்ல, அது உண்மையில் ஒரு விஞ்சிய (transcendental) எண் என்றும் நிறுவினார்.\n\n\"e\" ஒரு விகிதமுறா எண்: நிறுவல்.\nமுரண்பாட்டு வழியில் நிறுவுவோம். \"e\" ஒரு விகிதமுறு எண் என்று வைத்துக்கொள்வோம். அதாவது அது இரண்டு இயல்பெண்களின் விகிதமாக இருக்கவேண்டும் என்பது கருதுகோள். ஆக \"e = m/n\". இங்கு \"m\"ம் \"n\" ம் இயல்பெண்கள். அதனால் \"n!e\" ம் ஒரு இயல்பெண்தான்.\n\nஆனால் ஏற்கனவே நமக்குத்தெரிவது:\n\nformula_10\n\nஇதிலிருந்து,\n\nformula_11\n\nformula_12\n\nஇடதுபக்கத்திலுள்ளது இயல்பெண். அதனால் வலது பக்கத்திலுள்ளதும் இயல்பெண்ணாகத்தான் இருக்கவேண்டும்.\n\nவலது பக்கத்தில் உள்ள முதல் தொகை நிச்சயமாக இயல்பெண் என்று தெரிகிறது. அதனால் வலது பக்கத்திலுள்ள இரண்டாவது தொகையும் இயல்பெண்ணாகத்தான் இருக்கவேண்டும். ஆனாலும்,\n\nformula_13\n\nformula_14\n\nformula_15\n\nformula_16\n\nஇதன் பொருள் இயல்பெண்ணல்லாதது. இந்த முரண்பாடு நம் கருதுகோள் செல்லாது என்பதைக் காண்பிக்கிறது.\n\nஆக, \"e\" ஒரு விகிதமுறா எண் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.\n\nformula_17 இவைகளுடன் உறவாடும் எண்கள்.\nகணிதத்தில் formula_17 இவைகளுடன் உறவாடும் எண்கள் மிக்க ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை. இவ்விதம் பற்பல உறவுகள் உள்ளன.\n\nformula_19\nformula_20\nformula_21\nformula_22\nformula_23 .\n\n[இதற்கும் formula_24 க்கும் இடையே \"x\" இருக்குமானால் formula_25. இது ஆய்லருடைய தேற்றங்களில் ஒன்று].\n\nலிண்டெமன் formula_26 விஞ்சிய எண் ணென்றும் ஹெர்மைட் formula_27 விஞ்சிய எண்ணென்றும் கண்டுபிடித்து உலகசாதனைகள் புரிந்தனர். மேலே குறிப்பிட்ட மற்ற 'உறவாடும் எண்கள்' இயற்கணித எண்களா அல்லது விஞ்சிய எண்களா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\n\nகணிதத்தின் மிக விசித்திரமான, புதியவர்களை அச்சுறுத்தக்கூடிய, இந்த மூன்று எண்களிடையே மிகச்சுவையான, எளிமையான உறவு ஒன்று உண்டு:\n\nformula_28\n\nலாம்பர்ட் 1768 இல் சூன்யமல்லாத ஒரு விகிதமுறு எண் x க்கு formula_29 விகிதமுறு மதிப்பைப் பெறமுடியாது என்று நிறுவிக் காட்டினார். இதனால் நமக்கு ஒரு அரிய உண்மை புலப்படுகிறது. formula_30 இன் வரைவில் (0, 1) என்ற ஒரு புள்ளியைத் தவிர இதர புள்ளிகளில் ஒன்றுமே விகிதமுறு புள்ளியாக இருக்க முடியாது. (விகிதமுறு புள்ளி (a, b) என்றால் a, b இரண்டுமே விகிதமுறு எண்களாயிருக்க வேண்டும்). இதையே வேறு விதமாகச் சொன்னால், formula_30 வரைவு ஒரு சிக்கலான சாதனை செய்கிறது. (x, y) – தளத்தில் விகிதமுறு புள்ளிகள் அடர்த்தியாக இருப்பது தெரிந்ததே. அப்படி அடர்த்தியாயிருக்கும் அத்தனை புள்ளிகளையும் தொடாமலேயே formula_29 வரைவு அவைகளினூடே புகுந்து செல்கிறது!\n\nதொடர்வு எல்லைக்கும் முடிவிலாச்சரத்திற்கும் ஓர் ஒப்பிடல்.\nஇவையிரண்டுமே \"e\" இன் மதிப்பிற்கு ஒருங்குகின்றன. \"n\" சூன்யத்திலிருந்து 20 வரையில் போனால் இரண்டு வகையில் கிடைக்கும் மதிப்புகளை ஒப்பிட்டுப்பார்க்கும் வாய்பாடு கீழே உள்ளது:\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கணிதத்தின் நிலைப்பிகள்\n\nதுணை நூல்கள்.\n- Infinite Products for formula_35 and formula_36 Z. A. Melzak. The American Mathematical Monthly, Vol. 68, No. 1 (Jan., 1961), pp. 39–41\n- Eli Maor. e: The story of a Number.Princeton University Press. 1994. Princeton, NJ. ISBN 0-691-05854-7\n- David Eugene Smith. A Source Book in Mathematics. Dover reprint. 1959. New York.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28382"}, {"id": [1070, 8], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "கணித வரலாற்றில் விகிதமுறா எண்களின் அறிமுகம் ஒரு முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது. வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்திற்கும் உள்ள விகிதம் , e, \"φ\", 2-இன் இருபடி மூலம் ஆகியவை முக்கிய நன்கு அறியப்பட்ட விகிதமுறா எண்கள் ஆகும். உண்மையில், செவ்விய இருபடிகள் தவிர்த்து, இயல் எண்களின் இருபடி மூலங்கள் விகிதமுறா எண்களாகும்.\n\nஎண் முறையினத்தை விரிவுபடுத்தப்படும் போது (எ.கா. தசம எண்கள் அல்லது வேறு எந்த இயல் அடிப்படையிலானது), விகிதமுறா எண்கள் முடிவற்றது, அல்லது மீளும் தசமங்கள் அல்ல எனக் காட்டப்படலாம். அதாவது, இலக்கங்களின் மீண்டும் மீண்டும் வரும் எண்தொடர்ச்சியை கொண்டிருக்காது, எ.கா. எண்  இன் தசம வடிவமானது  3.14159265358979 உடன் தொடங்குகிறது. ஆனால் முடிவற்ற எண் வரிசையில்  மீண்டும் மீண்டும் வரும் எண்தொடர்ச்சியை கொண்டிருக்காது. ஒரு விகிதமுறு எண்ணின் தசம விரிவாக்கம் முடிவடைதல் வேண்டும் அல்லது திரும்பத் திரும்ப வேண்டும் என்பது நிரூபணமானதாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம், ஒரு தசம விரிவாக்கம் முடிவடைகிறது அல்லது மீண்டும் நிகழும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், மேலும் அடிப்படை மற்றும் நீளமானதாக இருந்தாலும், இரண்டு சான்றுகள் விகிதமுறு எண்ணின் கருத்தக அமைகின்றன.\n\nவிகிதமுறா எண்கள் கூட முடிக்கப்படாத தொடர்ச்சியான பின்னங்கள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.\n\nமெய் எண்கள் கணக்கிட முடியாத மற்றும் விகிதமுறு கணக்கிடக்கூடிய எண்கள் என்னும் கேண்டரின் நிறுவலின் விளைவாக, கிட்டத்தட்ட அனைத்து மெய்யான எண்களும் விகிதமுறா எண்கள்களாக உள்ளன.\n\nவரலாறு.\nவர்க்கமூலங்கள் போன்ற விகிதமுறு எண்களின் இருப்பு பண்டைய இந்தியாவில் வேதகாலம் முதற்கொண்டே அறியப்பட்டிருந்தது. \nவிகிதமுறா எண் எனும் எண்ணக்கரு, மானவர் (கி.மு 750 - கி.மு 690) என்னும் இந்திய கணிதவியலாளரினால் 2, 61 போன்ற எண்களுக்கான வர்க்கமூலங்கள் திருத்தமாக துல்லியமான பெறுமானங்களுக்கு கணிக்க முடியாது என்ற கருத்தை முன்வைக்கும் போதே 7ம் நூற்றாண்டளவில் ஏனைய இந்திய கணிதவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nவர்க்கமூலங்கள்.\n2 இன் வர்க்கமூலமே, முதன்முதலாக விகிதமுறா எண் என்று நிறுவப்பட்ட எண் ஆகும். 2 இன் வர்க்கமூலம் ஒரு விகிதமுறா எண் என்பதற்கான நிறுவல்கள் பல உள்ளன. நன்கறியப்பட்ட மற்றொரு விகிதமுறா எண் பொன் விகிதம் ஆகும். முழு வர்க்கமாக இல்லாத அனைத்து இயல் எண்களின் வர்க்கமூலங்களும் விகிதமுறா எண்களாகும்.\n\nபொது மூலங்கள்.\n2 இன் வர்க்கமூலம் ஒரு விகிதமுறா எண் என்பதன் நிறுவலை எண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்தைக் கொண்டு பொதுமைப்படுத்தலாம். இதன்மூலம் ஒவ்வொரு முழுவெண்ணுக்கும் தனித்ததொரு பகாக் காரணிப்படுத்தும் முறை உள்ளது என்பதையும் உறுதி செய்யமுடியும். அதனைக்கொண்டு, சுருக்கவியலாப் பின்னத்தில் அதன் பகுதி மற்றும் தொகுதியை எந்த அடுக்குக்கு உயர்த்தினாலும் தொகுதியை வகுக்க முடியாத ஒரு பகாஎண் அதன் பகுதியில் உண்டு என்ற கூற்றுக்கிணங்க, ஒரு விகிதமுறு எண்ணானது ஒரு முழுவெண் இல்லையெனில், அதன் எந்தவொரு முழுவெண் அடுக்கும் முழுவெண்ணாக இருக்காது என்பதையும் காட்டமுடியும். எனவே ஒரு முழுவெண்ணானது எந்தவொரு முழுவெண்ணின் \"k\" அடுக்காக அமையாது எனில், அதன் \"k\" மூலம் ஒரு விகிதமுறா எண்ணாகும்.\n\nமடக்கைகள்.\nசில [மடக்கை]]கள், விகிதமுறா எண்களென எளிதில் நிறுவக்கூடியவையாகும். \n\nஎடுத்துக்காட்டுகள்:\n- log 3 ஒரு விகிதமுறா எண்\n- log 2 ஒரு விகிதமுறா எண்\n\nநிறுவல்:\nlog 3 ஒரு விகிதமுறா எண் என்பதற்கான எதிர்மறுப்பு நிறுவல்: :log 3 ≈ 1.58 > 0.\n\nஇதிலிருந்து,\n\nஇதேமுறையில் log 2 க்கும் நிறுவலாம்.\n\nதசம வடிவங்கள்.\nஒரு விகிதமுறு எண்ணின் தசம பின்ன வடிவானது ஒருபோதும் முடிவுறு தசம பின்னமாகவோ அல்லது மீள்தசமமாகவோ இருக்காது. பத்தடிமான எண்களுக்கு மட்டுமல்லாது, இவ்வுண்மை ஈரடிமான முறைமை, எண்ணெண் முறைமை அல்லது பதினறும எண் முறைமைகளுக்கும் பொருந்தும். அதாவது பொதுவாக, இயல் எண் அடிமான இடஞ்சார் குறியீட்டு எண்குறி முறைமைகள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.\n\nமுடிவுறும் தசமங்களும் மீளும் தசமங்களும் விகிதமுறு எண்கள்; அவற்றை பின்ன வடிவிற்கு மாற்றலாம் என்பதை எளிதாக நிறுவலாம்.\n\nஎடுத்துக்காட்டு:\n\nமீளும் தசமம்:\n\nஇருபுறமும் 10 ஆல் பெருக்க:\n\nமீண்டும் இருபுறமும் 10 (where \"3\" என்பது மீளும் தசமங்களின் எண்ணிக்கை\n\n10,000\"A\" சமன்பாட்டிலிருந்து 10\"A\" சமன்பாட்டைக் கழிக்க:\n\nவிடை தெரியாத வினாக்கள்.\n-  + \"e\" (அல்லது − \"e\") விகிதமுறா எண்ணா இல்லையா என்பது அறியப்படவில்லை.\n- \"m + ne\" என்பது விகிதமுறா எண்ணாக இருக்குமாறு \"m\" , \"n\" இரண்டிற்குமான எந்தவொரு பூச்சியமற்ற முழுவெண் மதிப்புகளும் காணப்படவில்லை.\n\n- \"e\", /\"e\", 2, , , இயல் மடக்கை ,கேட்டலான் மாறிலி ஆகியவை விகிதமுறா எண்களா இல்லையா என்பதும் கண்டறியப்படவில்லை.\n\n- , \"e\" விகிதமுறு எண்களா என்பதும் அறியப்படவில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- விகிதமுறாமூலம்\n- விகிதமுறு எண்\n\n\n\n\n", "document_id": "ta_ta_115238"}, {"id": [1070, 9], "question": "ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் \"e\" ஆக இருக்கும்போது அந்த மடக்கை <Query> எனப்படுகிறது.", "document": "எந்தவொரு செந்தர இலக்க எண்குறி முறைமையிலும், \"x\" எனும் எண்ணும் அதன் அடிமானமான \"y\" எனும் எண்ணும் வழக்கமாக formula_1 என எழுதப்படும். இங்கு எண்ணின் பின்னொட்டான, அடிமானமாகப் பத்து கருதப்பட்டாலும் எழுதப்படுவதில்லை. ஏனெனில், இதுவே மதிப்பை வெளியிடும் மிகப் பொதுவான வழிமுறையாகும். எடுத்துகாட்டாக, பதின்ம முறைமையில் formula_2 என்பது நூறு எனும் எண்னைக் குறிக்கும். அடிமானம் 2 ஆகும் இரும முறைமையில் formula_3 என்பது நான்கு எனும் எண்ணைக் குறிக்கும்..\n\nவேர்ச்சொல்லியல்.\n\"Radix\" எனும் இலத்தினச் சொல்லின் பொருள் வேர் என்பதாகும்\". இது எண்ணியலில் அடிமானம் என்பதன் இணைச்சொல்லாகும்.இதைத் தமிழில் வேரெண் எனலாம்.\n\nஎண்குறி முறைமைகளில்.\nஅடிமானம் 13 ஆகவுள்ள எண்குறி முறைமையில் 398 எனும் எண்சரம் formula_4 எனும் எண்ணைக் குறிக்கும்.\n\nமிகப் பொதுவாக, அடிமானமாக \"b\" (\"b\" > 1) உள்ல எண்குறி முறைமையில், formula_5 எனும் எண்சரம் formula_6 எனும் எண்ணைக் குறிக்கும். இங்கு, formula_7 ஆகும்.\n\nகீழே வழக்கில் உள்ள எண்குறி முறைமைகள் தரப்படுகின்றன.\n\"முழுப்பட்டியலுக்கு, காண்க, எண்குறி வகைகளின் பட்டியல்.\"\n\nஇரும முறைமைக்கான சுருக்கமான வழிமுறையாக, எண்ம, பதினறும இலக்க முறைமைகள் பயன்படுகின்றன. 16 2 இன் 4ஆம் படியாக அமைவதால், ஒவ்வொரு பதினறும எண்ணும் 4 இரும எண்களுக்குச் சமமாகும். எடுத்துகாட்டாக, பதினறும 7, 8 ஆகியவை இரும முறைமையில் 111, 1000 ஆகும். 8 எனும் எண் 2 இன் முப்படியாக அமைவதால், ஒவ்வோர் எண்ம எண்ணும் இத்தகையதோர் உறவை ஒவ்வொரு இரும எண்ணுக்கும் பெற்றுள்ளது.\n\nவேரெண்கள் எப்பொதுமே இயல் எண்களாகும். என்றாலும், வேறு இயல் எண்ணல்லாத இலக்க முறைமைகளும் வழக்கில் உள்ளன. எடுத்துகாட்டு, . தங்க விகிதம் அடிமானம். இதன் வேரெண் முழு எண்ணல்லாத இயற்கணித எண்ணாகும். and negative base (whose radix is negative).\n\nமேலும் காண்க.\n- அடிமானம் (அடுக்கேற்றம்)\n- வேரெண் சிக்கனம்\n- தரமிலா இலக்க எண்குறி முறைமைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- Base Convert, a floating-point base calculator\n- MathWorld entry on base\n\n\n\n\n", "document_id": "ta_ta_86227"}]
[{"id": [1071, 0], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "நாகசாக்கியில் வசித்து வந்த யாமகுச்சி 1945 ஆகத்து 6 இல் மிட்சுபிசி நிறுவனத்திற்காகப் பணி நிமித்தம் இரோசிமா சென்றிருந்த போது காலை 08:15 மணிக்கு அந்நகரம் மீது அணுக்குண்டு போடப்பட்டு காயமடைந்தார். அடுத்த நாள் நாகசாக்கி வந்த அவர் காயங்களுக்கிடையேயும் ஆகத்து 9 இல் பணிக்குச் சென்றார். அந்நாளிலேயே நாகசாக்கி மீது இரண்டாவது அணுக்குண்டு வீசப்பட்டது.\n\nபின்னாளில் இவர் தனது அனுபவங்களை தொகுத்து (\"Ikasareteiru inochi\") என்ற புத்தகத்தை எழுதினார்.\n\nஜனவரி 4, 2010 அன்று தனது 93வது அகவையில் வயிற்று புற்றுநோயால் இவர் இறந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_60822"}, {"id": [1071, 1], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "நாசி படைத்துறை அணு ஆயுதம் தொடர்பாக ஆய்வு செய்வதாக பயந்து, இந்த திட்டம் தொடங்கியது. 1939 ஒரு சிறு ஆராய்ய்சி திட்டத்தில் இருந்து தொடங்கி, பின்னர் இந்த திட்டத்தில் 130,000 நபர்களை பணியாற்றினார்கள். இதற்கு $2 பில்லியன் (24 பில்லியான் - 2008) செலவு ஏற்பட்டது. இந்த திட்டதை அமெரிக்க படைத்துறை நிர்வாகித்தது, அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் ஆப்பென்ஹைமர் வழிநடத்தினார்.\n\nஇந்த திட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் 6, 1945 இல் முதல் அணுகுண்டு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசப்பட்டது. இதில் 140, 000 மக்கள் இறந்தார்கள், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இரண்டாவது அணுகுண்டு ஆகஸ்ட் 8, 1945 அன்று ஜப்பானிய நகரமான நாகசாகி மீது வீசப்பட்டது. இதில் 39,000 மக்கள் இறந்தார்கள், 25,000 மக்கள் காயமடைந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14329"}, {"id": [1071, 2], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "ஃபேட்மேன்.\nநாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.\n\nமேலும் பார்க்க.\n- ஹிரோஷிமா\n- இரண்டாம் உலகப்போர்\n- ஹிரோஷிமா - நாகசாகி\n\n\n\n\n", "document_id": "ta_ta_9943"}, {"id": [1071, 3], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "மேலும் பார்க்க.\n- சின்னப் பையன்\n- ஹிரோஷிமா சமாதான நினைவகம்\n- நாகசாகி\n- இரண்டாம் உலகப்போர்\n\nவெளி இணைப்புகள்.\n- ஹிரோஷிமா: அணுகுண்டு வீச்சு ஒரு புகைப்பட தொகுப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_9942"}, {"id": [1071, 4], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்கள்.\nஇரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிபெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன.\n\nசரணடைய சப்பானுக்கு இறுதி எச்சரிக்கை.\nநேச நாடுகள் முதலில் சப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன. பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி செருமனி 1945, மே 8ஆம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் \"சரண் ஆவணம்\" (\"instrument of surrender\") கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது.\n\nபின்னர், 1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, \"பாட்சுடம் அறிக்கை\" (\"Potsdam Statement\") வெளியிட்டது அந்த அறிக்கையில் சப்பானின் அரசு தோல்வியை ஏற்று, \"நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்\" என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் \"உடனடி, முழு அழிவு\"க்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் \"உடனடி, முழு அழிவு\" என்னும் சொற்கள் சப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று.\n\nஅணுகுண்டு வீச்சு.\nஇந்த எச்சரிக்கையை சப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை. \"மான்ஹாட்டன் செயல்திட்டம்\" என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் சப்பானின் மீது வீசப்பட்டன. \"சிறு பையன்\" (\"Little Boy\") என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகத்து 6ஆம் நாளும், \"பருத்த மனிதன்\" (\"Fat Man\") என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகத்து 9ஆம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.\n\nவிளைவு.\nஇதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60% பேர் தீக்காயங்களாலும், 30% பேர் இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், 10% பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர். ஐக்கிய அமெரிக்கா, குண்டுவீச்சைத் தொடர்ந்த சாவுகளுக்கு உடனடியான மற்றும் குறுகிய காலக் காரணங்களைக் கீழ்வருமாறு கணித்தது: 15-20% பேர் கதிர்வீச்சு நோயால் இறந்தனர்; 20-30% தீக்காயங்களால் இறந்தனர்; 50-60% பேர் வேறு காயங்களால் நோய் தீவிரமாகி இறந்தனர். ஹிரோஷிமாவிலும் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் போர்வீரர்கள் அல்ல, சாதாரண குடிமக்களே ஆவர். ஹிரோஷிமாவில் மட்டும் இராணுவ முகாம்கள் பல இருந்தன.\n\nஅணுகுண்டுகளின் பெயர்கள்.\nஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” (\"little boy\") என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (\"Fat man\") என்ற குறுப்பெயர் சூட்டினர்.\n\nசின்னப்பையன்.\n‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு இரோசிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.\n\nஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் இரோசிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.\n\nஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.\n\nகுண்டுமனிதன்.\nநாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.\n\nமூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n\nசப்பான் சரணடைதல்.\n1945, ஆகத்து 15ஆம் நாள், அதாவது, நாகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், சப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் சப்பான் \"சரண் ஆவணத்தில்\" (\"Japanese Instrument of Surrender\") கையெழுத்திட்டது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.\n\nஅணுகுண்டு வீச்சு அறநெறிக்கு உகந்ததா?\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் சப்பான் நாடு உலக அமைதியைப் பேண உறுதிபூண்டது. 1967இல் சப்பான் \"அணு ஆயுத விலக்கு பற்றிய மூன்று தத்துவங்கள்\" (\"Three Non-Nuclear Principles\" - சப்பானிய மொழியில்: \"Hikaku San Gensoku\") என்னும் கொள்கையைத் தனக்கென்று வகுத்துக்கொண்டது. போரில் சப்பான் அணுகுண்டு அழிவைச் சந்தித்ததும் அக்கொள்கை உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. சப்பான் ஏற்ற மூன்று தத்துவங்கள் பின்வருமாறு:\n- சப்பான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது.\n- அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது.\n- அணு ஆயுதங்கள் சப்பானுக்குள் வர இசையாது.\n\nஇக்கொள்கைகள் சப்பானிய மக்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை எதிரொலித்தன. அவை நாடாளுமன்றத்தால் சட்டமாகப் பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், \"தீர்மானங்களாக\" (\"Resolutions\") நிறைவேற்றப்பட்டன.\n\nஇரண்டாம் உலகப் போரில் சப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததற்கு நேச நாடுகள் அணுகுண்டு வீசியதுதான் காரணமா என்னும் கேள்வி தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அதுபோலவே, போர் நிகழ்கையில் நேச நாடுகள் பயங்கர அழிவுகளையும் உயிர்ச்சேதத்தையும் விளைவித்த அணுகுண்டுகளை வீசியது அறநெறிக்கு உகந்ததா என்னும் கேள்வியும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.\n\nஅணுகுண்டு வீச்சின் பின்புலம்.\nபசிபிக் போர்.\n1945இல் நேச நாடுகளுக்கும் சப்பான் பேரரசுக்கும் இடையே நிகழ்ந்த போர் நான்காம் ஆண்டை எட்டியது. இரண்டாம் உலகப் போர் முடிவதற்கான அறிகுறிகளும் இருந்தபாடில்லை. மாறாக, சண்டையின் மும்முரம் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்க போர்வீரர்கள் 1.25 மில்லியன் பேர் இராணுவத் தளத்தில் இறந்தார்கள்; அவர்களுள் ஏறத்தாழ 1 மில்லியன் பேர் சூன் 1944க்கும் சூன் 1945க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் இறந்தார்கள் என்பதிலிருந்து சண்டையின் மும்முரம் தெளிவாகிறது.\n\n1944 திசம்பர் மாதத்தில் மட்டுமே செருமானிய துருப்புகள் \"ஆர்டேன் தாக்குதல்\" என்று அழைக்கப்படுகின்ற பல்ஜ் சண்டையில் 88,000 அமெரிக்க போர்வீரர்களைக் கொன்றுகுவித்தன. ஒரே மாதத்தில் மிக அதிகமான போர்வீரர் இறந்தது அச்சண்டையில்தான்.\n\nஅதே காலக்கட்டத்தில், பசிபிக் முனையில் நடந்த போரில் நேச நாடுகளின் படைகள் மரியானா தீவைகளையும் பலாவு தீவையும் கைப்பற்றிவிட்டு, பிலிப்பீன்சுக்குச் சென்று, அதன்பின் போர்னியோவைத் தாக்கின. சப்பானின் படைகளை விட்டுவைக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தம் போர்வீரர்களை சண்டை நிகழ்ந்த பிற பகுதிகளுக்குக் கொண்டுபோவதற்காக, பூகேய்ன்வில், நியூ கினி, பிலிப்பீன்சு ஆகிய முனைகளில் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்த சப்பானின் படைகளைக் குறைக்கும் நோக்குடன் நேச நாடுகள் தாக்குதல்கள் நிகழ்த்தின. 1945 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க படைகள் ஓக்கினாவாவில் களமிறங்கி சூன் மாதம் வரையிலும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. அக்கட்டத்தில் சப்பானிய படைகளில் பிலிப்பீன்சில் ஐந்துக்கு ஒன்று என்றிருந்த சாவு விகிதம் ஓக்கினாவாவில் இரண்டுக்கு ஒன்று என்று கணிசமாகக் குறைந்தது. \n\nசப்பானை ஆக்கிரமிக்க நிகழ்ந்த தயாரிப்பு.\n1945, மே 8ஆம் நாள் நாசி செருமனி சரணடைந்தது. அதற்கு முன்னரே, பசிபிக் மாக்கடல் பகுதியில் மிகப் பெரிய அளவில் போர் நிகழ்த்துவதற்கும், சப்பான் நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் நேச நாடுகள் திட்டம் தீட்டி, தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருந்தன. \"வீழ்ச்சி நடவடிக்கை\" (\"Operation Downfall\") என்று பெயரிடப்பட்ட அந்தப் போர்த்திட்டம் இரு பகுதிகளாக அமைந்தது: 1) \"ஒலிம்பிக் நடவடிக்கை\"; 2) \"மகுட நடவடிக்கை\".\n\n\"ஒலிம்பிக் நடவடிக்கை\" 1945 அக்டோபர் மாதம் தொடங்குவதாகவும், அதன்படி ஐக்கிய அமெரிக்காவின் 6வது படைப்பிரிவு பகுதிபகுதியாகக் களமிறங்கி, சப்பானின் நான்கு பெரிய தீவுகளில் தெற்கே அமைந்த கியூஷூ என்னும் தீவின் தென்புறமாக மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 1946 மார்ச் மாதம் \"மகுட நடவடிக்கை\" தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு, எட்டாம் படைப்பிரிவு, பத்தாம் படைப்பிரிவு ஆகியவை சப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் மிகப்பெரியதாகிய ஹொன்ஷூ தீவில் தலைநகராகிய டோக்கியோவின் அருகில் அமைந்த கான்டோ வெளி (\"Kantō Plain\") என்னும் பகுதியை ஆக்கிரமிப்பதாகத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புக்கான நாளைக் குறித்தபோது, \"ஒலிம்பிக் நடவடிக்கை\" தன் குறிக்கோளை எய்துவதற்கும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போர்ப்படைகளை ஐரோப்பாவிலிருந்து சப்பானுக்குக் கொண்டுவருவதற்கும், சப்பான் பகுதியில் பனிபெய்கின்ற குளிர்காலம் கடப்பதற்கும் போதிய ஐந்து மாத கால இடைவெளி இடப்பட்டிருந்தது.\n\nநேச நாடுகள் தன்னை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியதை சப்பான் எளிதில் அறிந்துகொண்டது. அதன் நில அமைப்பு அதற்கு சாதகமாய் இருந்தது. நேச நாடுகளின் ஆக்கிரமிப்புத் திட்டத்தை சப்பான் துல்லியமாக முன்னறிந்து, அந்த ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள திட்டம் வகுத்தது. சப்பானின் போர்த்திட்டத்திற்கு \"கெத்சுகோ நடவடிக்கை\" (Operation Ketsugō) என்று பெயர். அதன்படி, சப்பானியர் கியூஷூ தீவைப் பாதுகாக்கும்படி தம் போர்ப்படையின் மிகப்பெரும் பகுதியைத் தயாராக அங்கு நிறுத்தினர். இதனால் தொடர் பாதுகாப்புக்கு அழைக்கக் கூடுமான படைப்பிரிவு சிறிதளவே எஞ்சியது. \n\nமேல் ஆய்வுக்கு.\nThere is an extensive body of literature concerning the bombings, the decision to use the bombs, and the surrender of Japan. The following sources provide a sampling of prominent works on this subject matter.\n\n\nவெளி இணைப்புகள்.\nநினைவு நிகழ்ச்சிகள்.\n- An Unrecognized Loss – Message From Hiroshima (film)\n- Hiroshima National Peace Memorial Hall For The Atomic Bomb Victims\n- Nagasaki National Peace Memorial Hall For The Atomic Bomb Victims\n- Hiroshima Peace Memorial Museum\n- Hiroshima and Nagasaki: A Look Back at the US Atomic Bombing 64 Years Later – video by \"Democracy Now!\"\n- Hiroshima & Nagasaki Remembered 2005 website commemorating 60th anniversary\n\n\n\n\n", "document_id": "ta_ta_43073"}, {"id": [1071, 5], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "இச்சண்டையில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளின் செறிவு, கப்பல்களின் எண்ணிகை, கவச வண்டிகள் போன்றவை காரணமாக இச்சண்டை ஆங்கிலத்தில் \"டைப்பூன் ஃச்டீல்\" (Typhoon of Steel; இரும்பு சுறாவளி) யப்பானிய மொழியில் \"தெற்சுனோ அமே\" (இரும்பு மழை) என அழைக்கப்பட்டது. சண்டையின் முன்னர் ஒகினவாவில் 435,000 பேர் வசித்தனர் இவர்களில் 75,000 முதல் 140,000 இச்சண்டைகளின் போது கொல்லப்பட்டனர்.\n\nநேச நாடுகள் யப்பான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையான டவுன்ஃபோல் நடவடிக்கையின் (Operation Downfall) தொடக்கப்புள்ளியாக ஒகினவாவை பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. இருப்பினும் டவுன்ஃபோல் நடவடிக்கையில் முன்னராக ஒகினவா சண்டையை தொடர்ந்து இரோசிமா, நாகசாகி நகரங்கள் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல், இரசியா யப்பான் மீது போர் பிரகடனப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் காரணமாக யப்பான் சரணடைந்ததன் காரணமாக இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11691"}, {"id": [1071, 6], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர் அணியில் சேர்ந்தார். போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர் இவர் ஒருவரே ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3552"}, {"id": [1071, 7], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "இரண்டாம் உலகப் போரின் போதுமுதலாவது அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்ட மன்காட்டன் குழுவில் இவர் பெரும் பங்காற்றினார். 1942 இல் இவர் உலோகவியல் ஆய்வுகூடத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். யுரேனியத்தை புளூட்டோனியமாக மாற்றும் அணுக்கரு உலைகள் தயாரிப்பில் இவ்வாய்வுகூடம் முக்கிய பங்களிப்பு செய்தது. காம்ப்டன் 1945இல் சப்பானுக்கு எதிராக அணுகுண்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் இருந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83677"}, {"id": [1071, 8], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "இரண்டு அணுவாயுதங்கள் மாத்திரமே இதுவரை போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையிரண்டும் ஐக்கிய அமெரிக்காவால் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பயன்படுத்தப்பட்டன. ஆகஸ்ட் 6, 1945 அன்று, \"சின்னப் பையன்\" எனப் பெயரிடப்பட்ட யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டு சப்பானிய நகரமான இரோசிமாவில் வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், ஆகஸ்ட் 9 அன்று \"குண்டு மனிதன்\" எனப் பெயரிடப்பட்ட புளூட்டோனியம் கருப்பிளவு அணுகுண்டு இன்னொரு சப்பானிய நகரான நாகசாகியில் வீசப்பட்டது. இவ்விரு குண்டுகளின் காரணமாக ஏற்பட்ட கடுமையான காயங்களினால் கிட்டத்தட்ட 200,000 மக்கள் இறந்தனர். சப்பானின் சரணடைவிலும் அதன் சமூக நிலையிலும் இக் குண்டுவீச்சுக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் முக்கிய விவாதப்பொருளாக விளங்குகிறது.\n\nஇரோசிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சின் பின், பரிசோதனை நோக்கத்துக்காகவும், செய்முறை விளக்கங்களுக்காகவும் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் அணுகுண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகள் மட்டுமே அணுவாயுதத்தை கொண்டுள்ளனவாக அல்லது அணுவாயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளாகச் சந்தேகிக்கப்படுவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்ட நாடுகளாக (முதற்பரிசோதனைக் காலவரிசைப்படி) ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகியன அறிவித்துள்ளன. இஸ்ரேல் அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்டிருப்பினும் அது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை. தென்னாபிரிக்கா முன்பு அணுவாயுதங்களை உற்பத்தி செய்திருப்பினும், அதன் இனவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்தபின் தனது ஆயுதங்களை அழித்ததுடன் அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலும் ஒப்பமிட்டது.\n\nஅமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி 2012 அளவில் உலகில் 17,000க்கும் மேற்பட்ட அணுவாயுதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கிட்டத்தட்ட 4,300 ஆயுதங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n\nவகைகள்.\nஅணுவாயுதத்தில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன. அவை அணுக்கருப் பிளவின் மூலம் மட்டும் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியன மற்றும் அணுக்கரு இணைவின் மூலம் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியனவாகும். இவற்றுள் அணுக்கரு இணைவின் மூலம் இயங்கும் அணுவாயுதத்தில் தாக்கத்தை ஆரம்பிப்பதற்கான சக்தி அணுக்கருப் பிளவின் மூலம் வழங்கப்படும். இதன் விளைவாக உருவாகும் அணுக்கரு இணைவுத் தாக்கம் அதிகளவிலான சக்தியை வெளிப்படுத்தும்.\n\nஅணுக்கருப் பிளவு ஆயுதங்கள்.\nபாவனையிலுள்ள அனைத்து அணுவாயுதங்களும் தமது வெடிப்புச் சக்தியில் சிறியளவான பகுதியை அணுக்கருப் பிளவுத் தாக்கங்களினால் பெறுகின்றன. தனியே அணுக்கருப்பிளவுச் சக்தியை மாத்திரம் வெளியிடும் ஆயுதங்கள் \"அணுகுண்டு\" எனப்படும்.\n\nஅணுக்கருப் பிளவு ஆயுதங்களில் பிளவுறு பொருளொன்று (செறிவாக்கப்பட்ட யுரேனியம் அல்லது புளூட்டோனியம்) அவதித் திணிவிலும்-அடுக்குக்குறி வளர்ச்சியுடைய கருச் சங்கிலித் தாக்கத்தை ஏற்படுத்தத் தேவையான திணிவு-சிறிது கூடியளவில் சேர்க்கப்படும். இதற்காக இரண்டு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. முதல் வகையில் அவதித் திணிவிலும் குறைந்த பிளவுறு பொருளின் மீது இன்னொரு சிறு திணிவுடைய பிளவுறு பொருள் பாய்ச்சப்படும். மற்றைய வகையில் இரசாயன வெடிபொருள்களைப் பயன்படுத்தி பிளவுறு பொருள் நெருக்கப்பட்டு அதன் அடர்த்தி மிக அதிகமாக்கப்படும். இரண்டாவது முறையானது முதலாவது முறையிலும் மிகவும் சிக்கலானது என்பதுடன், புளூட்டோனியம் வகை ஆயுதங்களில் மாத்திரமே பயன்படுத்தப்படும்.\n\nஅணுக்கரு ஆயுத உருவாக்கத்தில் உள்ள பாரிய சவால் அணுவாயுதம் தானாக அழிவதற்கு முன் குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதாகும். பிளவு ஆயுதங்களினால் வெளியிடப்படும் சக்தி ஒரு தொன் TNT அளவு சக்தியிலிருந்து 5லட்சம் தொன் TNT அளவு வரை வேறுபடும்.\n\nஅனைத்து பிளவுத் தாக்கங்களும் பிளவுப் பொருட்கள் எனப்படும், அணுக்கருவின் கதிர்த் தொழிற்பாடுடைய துகள்களை உருவாக்குகின்றன. பல பிளவுப் பொருட்கள் உயர்கதிர்த் தொழிற்பாடு (குறுகிய வாழ்காலம்) அல்லது நடுத்தரக் கதிர்த் தொழிற்பாடு (உயர் வாழ்காலம்) கொண்டன. இவை கட்டுப்படுத்தா நிலையில் கடும் கதிர்த்தொழிற்பாடு மாசுபாட்டை ஏற்படுத்தும். பிளவுப் பொருட்கள், கட்டுப்படுத்தா அணுக்கருத் தாக்கங்களின் முக்கிய கதிர்த் தொழிற்பாட்டு மூலகங்களாகும்.\n\nஅணுவாயுதங்களில் முக்கிய பிளவுப் பொருளாகப் பயன்படுவது யுரேனியம்-235 மற்றும் புளூட்டோனியம்-239 என்பனவாகும். மிகவும் குறைந்தளவில் பயன்படுவது யுரேனியம்-239 ஆகும். நெப்டியூனியம்-237 மற்றும் அமெரீசியத்தின் சில சமதானிகளும் பயன்படுத்தப்படலாம். எனினும் இச் சமதானிகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.\n\nஅணுக்கரு இணைவு ஆயுதங்கள்.\nஅணுவாயுதங்களில் மற்றைய அடிப்படை வகை அணுக்கரு இணைவின் மூலம் சக்தியை வெளிப்படுத்துவனவாகும். இவ்வாறான ஆயுதங்கள் \"வெப்ப அணுவாயுதங்கள்\" அல்லது \"ஐதரசன் குண்டுகள்\" எனப்படும். இவை ஐதரசனின் சமதானிகளுக்கிடையிலான (டியூட்டிரியம் மற்றும் டிரிடியம்) இணைவுத் தாக்கங்களில் தங்கியிருப்பதன் காரணமாக \"ஐதரசன் குண்டுகள்\" எனப்பட்டன. இவ்வனைத்து ஆயுதங்களும் அவற்றின் சக்தியில் குறிப்பிடத்தக்களவை அல்லது பெருமளவை கருப் பிளவுத் தாக்கங்களினூடாகவே பெற்றுக்கொள்கின்றன. ஏனெனின் இணைவுத் தாக்கங்களை மேற்கொள்வதற்கான தொடக்கியாக பிளவுத் தாக்கங்கள் பயன்படுத்தப்படுவதாலாகும்.\n\nஐக்கிய அமெரிக்கா, ரசியா, ஐக்கிய இராச்சியம், சீனா, பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய ஆறு நாடுகள் மாத்திரமே இதுவரை வெப்ப அணுக்கரு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளன. (இந்தியா இவ்வாறான ஆயுதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதா என்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது.) வெப்ப அணுவாயுதங்களை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்தலும் அணுக்கருப் பிளவு ஆயுதங்களிலும் சிக்கலானதாகும். எனினும் இன்று உருவாக்கப்படும் பெரும்பாலான அணுவாயுதங்கள் வெப்ப அணுவாயுத வடிவமைப்பையே பயன்படுத்துகின்றன. ஏனெனில் இது மிகவும் வினைத்திறனுடையதாகும்.\n\nவெப்ப அணுகுண்டுகள், இணைவு எரிபொருளை நெருக்குவதற்கும் வெப்பப் படுத்துவதற்கும் அணுக்கருப் பிளவு ஆயுதச் சக்தியைப் பயன்படுத்துகின்றன. மெகா தொன் சக்தியை வெளிப்படுத்தும் ஐதரசன் குண்டுகளில் பயன்படுத்தப் படும் \"டெல்லர் உலம் வடிவமைப்பில்\" கருப்பிளவு ஆயுதமும், இணைவு எரிபொருளும் (டிரிடியம், டியூட்டிரியம் அல்லது லிதியம் டியூட்டிரைட்) விசேடமான கதிர்ப்புத் தெறிப்பு கொள்கலன் ஒன்றினுண் அருகருகே வைக்கப்படும். பிளவு ஆயுதம் வெடிக்கும் போது வெளியாகும் காமாக் கதிர்களும் X-கதிர்களும் முதலில் இணைவு எரிபொருளை நெருக்கிப் பின்னர் அதன் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் உருவாகும் கரு இணைவுத் தாக்கம் பெரும் எண்ணிக்கையான அதிவேக நியூத்திரன்களை உருவாக்கும். இந் நியூத்திரன்கள் வறிதாக்கப்பட்ட யுரேனியம் போன்ற வலுக்குறைந்த பிளவுப் பொருட்களில் பிளவுத்தாக்கத்தைத் தூண்டும். பிளவு ஆயுதத் தாக்கம் \"முதற் படி\" எனவும் இணைவுத் தாகம் \"துணைப் படி\" எனவும் அழைக்கப்படும். பெரியளவிலான மெகா தொன் சக்தி கொண்ட ஐதரசன் குண்டுகளில் வெளிப்படும் சக்தியில் அரைப்பங்கு வறிதாக்கப்பட்ட யுரேனியம் மூலமான பிளவுத் தாக்கத்திலிருந்தே பெறப்படும்.\n\nஇண்று உருவாக்கப்படும் பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் மேற்கூறப்பட்ட \"இரு படி\" ஒழுங்கமைப்பையே பயன்படுத்துகின்றன. ஆயினும் மேலதிக தாக்கப் படிகளையும் சேர்க்க முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொரு படியும் அடுத்த படிக்கான எரிபொருளை வெடிக்கச் செய்யும். இதன் மூலம் பெரும் சக்திக் கொள்ளளவு கொண்ட வெப்ப அணுவாயுதங்களை உருவாக்க முடியும். இதுவரை வெடிக்க வைக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது சோவியத் ஒன்றியத்தின் \"சார் குண்டு\" ஆகும். இதன் வெடிப்பின் போது 50 மெகா தொன் TNT சக்தி வெளியிடப்பட்டது. இது ஒரு மூன்று படி ஆயுதமாகும். பெரும்பாலான வெப்ப அணுவாயுதங்கள் இதனிலும் சிறியன. இதற்குக் காரணம், ஏவுகணைகளின் இடப் பற்றாக்குறை மற்றும் நிறை என்பனவாகும்.\n\nவரலாறு.\nஅணுகுண்டு கண்டுபிடிப்பு.\n\"முதன்மைக் கட்டுரை: மன்காட்டன் திட்டம்\"\n\nமுதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியலாளர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும், இரண்டாம் உலகப்போரின்போது \"Manhattan Project\" என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் ஏற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான இரோசிமா, நாகசாகி மீது பிரயோகிக்கப் பட்டது.\n\nமுதற் பயன்பாடு.\nஉலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில், அமெரிக்கா தன்னை தாக்கிய ஜப்பானை, தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் (\"Little boy\") என்று பெயரிடபட்டு, ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது போடப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் (\"fat man\") நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா.\n\nஅணுகுண்டுப் பரிசோதனைகள்.\nஇரோசிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைகளுக்காக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஐதரசன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.\n\nஅணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்த நாடுகள் முறையே (காலமுறைபடி) ஐக்கிய அமெரிக்க நாடுகள், இரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியா. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை. உதாரணமாக, இஸ்ரேல் அணுஆயுதவான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணுஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.\n\nஉலக அணுவாயுதப் போட்டி 1945-2007..\nஉலக வரலாற்றில், அணுவாயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காவுக்கும், சோவியத் குடியரசுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணுஆயுதப் பரிசோதனைகள் எச்சரிக்கை சமிக்கைகள் போல் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணுஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா. இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஒப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியமையால், இந்த ஒப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஒப்பந்தத்தை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணுஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன. 1990 களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன.\n\n2005 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணுஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார். இது வளர்ந்த நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியலையை உருவாக்கியது. அக்டோபர் 9, 2005ல், வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.\n\nவெளி இணைப்புகள்.\n- Current World Nuclear Arsenals has estimates of nuclear arsenals in the respective countries.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11596"}, {"id": [1071, 9], "question": "<Query> என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.", "document": "இக்கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகள் மானுசுத் தீவு (Manus Island), லாஸ் நேகிரோஸ் தீவு (Los Negros Island), டொங் தீவு ஆகியனவாகும்.\n\nவரலாறு.\nஇத்தீவுகளில் முதன் முதலாக கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்காசியாவில் இருந்து மனிதர் குடியேறியதாக நம்பப்படுகிறது.\n\n1616 இல் டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஷவுட்டன் என்பவர் இத்தீவைக் கண்டறிந்தார். 1884 முதல் 1914 வரை ஜெர்மனியர்களின் கட்டுப்ப்பாட்டில் இருந்தது. நவம்பர் 1914 இல் ஆஸ்திரேலியக் கடற்படையினர் இங்கு வந்திறங்கினர். ஜெர்மனியர்களுடன் இடம்பெற்ற சிறு போரின் பின்னர் இது ஆஸ்திரேலியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. \n\nஏப்ரல் 7, 1942 இல் ஜப்பானியர்கள் வந்திறங்கித் தீவுகளைக் கைப்பற்றினர். 1944 இல் இரண்டாம் உலகப் போரின் கூட்டுப் படைகளினால் தாக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12145"}]
[{"id": [1079, 0], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- சார் மணி\n- சார் வெடிகுண்டு\n\nஉசாத்துணை.\n- குறிப்புக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53493"}, {"id": [1079, 1], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "இவற்றையும் காண்க.\n- லிம்கா சாதனைகள் புத்தகம்\n- கின்னஸ் உலக சாதனைகள்\n\nவெளி இணைப்புகள்.\n- Asia Book of Records website\n- கின்னஸ் பதிவு வாரம்\n- Guinness World Attractions (the official Museums website)\n- Guinness World Records (the official Book website)\n- The Jim Pattison Group (parent company)\n\n\n\n\n", "document_id": "ta_ta_105744"}, {"id": [1079, 2], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "இது 1948இல் சென்னையில் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட இந்தி, தமிழ், மலையாள மொழித் திரைப்படங்கள், தெலுங்குத் திரைப்படங்களை விடவும் அதிக வெற்றி பெறுவதால், ஆந்திர மாநில அரசு பிற மொழிப் படங்களுக்கு வரியை அதிகப்படுத்தியுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_45544"}, {"id": [1079, 3], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "மேலும் படிக்க.\n- லிம்கா சாதனைகள் புத்தகம், இந்தியாவிலிருந்து ஓர் சாதனை தொகுப்பு புத்தகம்.\n\nபுற இணைப்புகள்.\n- கின்னஸ் பதிவு வாரம்\n- Guinness World Attractions (the official Museums website)\n- Guinness World Records (the official Book website)\n- The Jim Pattison Group (parent company)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18644"}, {"id": [1079, 4], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "இந்தக் கொடி 1971 வங்காளதேச விடுதலைப் போரில் பயன்படுத்தப்பட்டக் கொடியை ஒத்துள்ளது. அந்தக் கொடியில் சிவப்பு வட்டத்தினுள் வங்காளதேசத்தின் நிலப்படம் இருந்தது. 1972இல் இந்த நிலப்படம் நீக்கப்பட்டது. வங்காளதேச நிலப்படத்தை இருபுறமும் சரியாக காட்டப்படுவதில் இருந்த சிக்கலைத் தவிர்க்கவே வடிவமைப்பு மாற்றப்பட்டது.\n\nகுடிசார் கப்பற்கொடியும் கடற்படை கப்பற்கொடியும் முறையே சிவப்பு அல்லது வெள்ளைப் பின்னணியில் தேசியக் கொடியை இடப்புற மேல்மூலைச் சதுரத்தில் (\"canton\") கொண்டுள்ளன.\n\nஉலக சாதனை.\nதிசம்பர் 16, 2013 அன்று 42ஆவது வங்காளதேச வெற்றி நாள் கொண்ட்டாடங்களின்போது டாக்காவிலுள்ள சேர்-இ=பங்களா நகரில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் 27,117 மக்கள் கூடி \"மனிதக் கொடி\"யை உருவாக்கினர்; இதனை உலகின் மிகப்பெரும் மனித தேசியக் கொடியாக \"கின்னஸ் உலக சாதனைகள்\" பதிவு செய்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85891"}, {"id": [1079, 5], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "பாலம்.\nஇப்பாலம் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சாங்காய் மற்றும் நாஞ்சிங் ஆகியவற்றுக்கிடையிலான தண்டவாள வழியில் அமைந்துள்ளது.\n\nஇது 2010 இல் கட்டி முடிக்கப்பட்டு 2011 இல் திறந்து வைக்கப்பட்டது. 10,000 பேர் வேலைக்கமர்த்தப்பட்டு, நான்கு வருடங்களில் கட்டப்பட்ட இப்பாலத்தின் செலவு கிட்டத்தட்ட $8.5 பில்லியன் ஆகும். இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம் உலகிலுள்ள நீண்ட பாலம் என்ற கின்னஸ் உலக சாதனையை சகல வகையிலும் சூன் 2011 இன்படி பெற்றுள்ளது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Danyang Kunshan Grand Bridge, in Google Earth\n- Photos and Google Map\n\n\n\n\n", "document_id": "ta_ta_46916"}, {"id": [1079, 6], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "லிம்கா சாதனைகள் புத்தகம் மென்குடிப்புகள் தயாரிக்கும் கோக்கோகோலா நிறுவனத்தால் அவர்களது தயாரிப்பான லிம்கா குடிப்பு பெயரில் ஆதரவளிக்கப்படுகிறது.\n\nஇதன் தற்போதைய தொகுப்பாசிரியர் விஜயா கோஸ் ஆவார்.\n\nஇதனையும் பார்க்க.\n- கின்னஸ் உலக சாதனைகள்\n\nவெளியிணைப்புகள்.\n- லிம்கா சாதனைகள் புத்தகம் இணையதளம்\n- சாதனைகள் படைப்பது இந்திய பண்பாட்டின் பார்வையில்\n- பதிப்பு வெளியிடும்போது ஊடக குறிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_18649"}, {"id": [1079, 7], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "கதை சுருக்கம்.\nநண்பர்களான அசோக், சஞ்சய் ஆகிய இருவரும் பிணக்கிடங்கில் இருந்து ஒரு பெண் பிணத்தை தமிழ் என்றவரின் துணையோடு தூக்கி வந்து ஒரு வீட்டுக்குள் புதைக்கிறார்கள். அப்போது தனது முதலாளி அனுப்பிய ஆள் என்று ஜான் அங்கு வருகிறார். அவரிடம் நண்பர்கள் இருவரும் போலி மருந்து விற்பனைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.\n\nஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் நண்பர்களிடம் ஜான் பார்ட்டி கேட்க, ஒரு பெண்ணை கூட்டி வருகிறேன் என்று சொல்லி சஞ்சய் வெளியே கிளம்புகிறார். இந்நிலையில், முதலாளியிடமிருந்து போன் ஒன்று வருகிறது. அப்போது அவர் பேசுகையில், மார்ச்சுவரியில் இருந்து பிணத்தை கொண்டுவர உதவி செய்த தமிழை தீர்த்துக்கட்டும்படி ஜானுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.\n\nஇதையடுத்து ஜானும், அசோக்கும் சேர்ந்து உதவி செய்த இளைஞரை பேய் போல் பயமுறுத்தி கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், இவர்களால் அந்த வீட்டுக்குள் புதைக்கப்பட்ட பெண்ணின் ஆவி இவர்களை பழிதீர்க்க பார்க்கிறது. இறுதியில், அந்த ஆவி இவர்களை பழிவாங்கியதா? அல்லது உதவி செய்த இளைஞரை அவர்கள் கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51502"}, {"id": [1079, 8], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "விளக்கம்.\nநன்கு நீந்தக்கூடியது இந்தப் பாம்புகள். இவற்றின் உடலின் மேற்புறத்தில் மஞ்சள் பழுப்பும் கருமையும் கலந்து காணப்படும். பெரிய உருண்டை வடிவ புள்ளிகள் வரிசையாகக் காணப்படும். இப்புள்ளிகளின் ஒரத்தில் கருமையும், மஞ்சளும் தெரியும். இப்பாம்பு கோழிகள், வாத்துகள், பூனைகள், நாய்கள், பன்றிகள் போன்ற விலங்குகளை விழுங்கிவிடும். \nஆசியாவைச் சேர்ந்த இந்தப் பாம்புகளே பெரிய பாம்புகள் ஆகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராச மலைப்பாம்புகளை தெற்கு சுமத்ராவில் ஆய்வு செய்ததில் இவற்றின் நீளம் 1.5 முதல் 6.5 மீ (4.9 21.3 அடி) உள்ளதாகவும், எடை 1 முதல் 75 கிலோ எடை உள்ளதாக மதிப்பிடப்பட்டது. அரிதான 6 மீட்டர் (19.7 அடி) நீள மலைப்பாம்பு கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_69822"}, {"id": [1079, 9], "question": "கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக <Query> (படம்) என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.", "document": "ஒரு மரையிட்ட குழலில், எதிரெதிரில் உள்ள பள்ளங்கள் அல்லது மேடுகளுக்கு இடையேயான தூரம் அளக்கப்படும்; ஐக்கிய அமெரிக்காவில் வெடிபொதி விவரிப்பில், பள்ள அளவீடுகள் பொதுவானவை; ஆனால் மற்ற இடங்களில் மேட்டின் அளவீடுகள் தான் பொதுவானவை. சிறப்பான செயல்பாட்டிற்கு, குழலின் பள்ள-விட்டத்தோடு தோட்டா நெருக்கமான பொறுத்தத்துடன் இருக்க வேண்டும்.\n\nநவீன வெடிபொதிகள் மற்றும் அவற்றை சுடும் சுடுகலன்களை, பொதுவாக பொதியுறையின் பெயரால் குறிக்கப்பட்டாலும், அவை குழல் விட்டத்தை சார்ந்து இருப்பவை தான் உண்மை. உதாரணமாக, ஒரு சுடுகலனை \"30 கேலிபர் புரிதுமுக்கி\" என சொல்லும்போது, .30-அங்குல எறியத்தை கொண்டிருக்கும் பலவகையான பொதியுறைகளில் எதை வேண்டுமானாலும், அத்துப்பாக்கியை கொண்டு சுடலாம்; மற்றொரு எடுத்துக்காட்டாக, \"22 விளிம்படி\" என சொல்லப்படும் சுடுகலனில் இருந்து, 22-கேல் எறியத்தை கொண்டிருக்கும் எந்த ஒரு விளிம்படி வெடிபொதியையும் சுடலாம்.  \n\n17 முதல் 50 வரையிலான கேலிபர்களை (4.5-12.7 மிமீ) தவிர, மற்ற கேலிபர்களும் இருக்கின்றன, ஆனால் அவை எப்போதாவது தான் காணப்படும்.\n\nபீரங்கிகளை பொறுத்தவரையில், \"கேலிபர்\" என்பது குழல்-விட்டத்தின் பன்மடங்காக, குழல்-நீளத்தை விவரிக்க பயன்படுத்தப்படும். ஓர் \"5-அங்குல 50 கேலிபர்\" பீரங்கி ஆனது, 5 அங்குல (12.7 செமீ) குழல்-விட்டமும், 5 அங்குலத்தின் 50 மடங்கான = 250 அங்குல (6.35 மீ) குழல்-நீளத்தையும் கொண்டிருக்கும். \n\nவெடிபொதிக்கு பெயரிடும் வழக்கங்கள்.\nபிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட பெயரிடும் வழக்கங்கள் ஏதும் இல்லாத காலத்தில், முற்கால சுடுகலன்களின் உற்பத்தியாளர்களே அவரவர் விருப்பத்திற்கு வெடிபொதிகளுக்கு பெயரிட்டனர். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது இருந்த வெடிபொதிகளுக்கு குழல் விட்டதை சாராமல், அறையின் அளவை சார்ந்த பெயரிடப்பட்டு இருந்தன. \"எண். 56\" என்ற முற்கால வெடிபொதி, .56 அங்குல அறை-விட்டத்தை குறிக்கும்; ஆனால் குழல்-விட்டம் .52 முதல் .54 அங்குலம் வரை இருந்துள்ளது. பின்னர் அதே பொதியுறையில், இன்னும் சிறு-விட்டம்முடைய தோட்டாக்களை கொண்டு பல வழிப்பொருட்கள் உருவாகின; இவை வாய் மற்றும் அடி விட்டத்தை சேர்த்து பெயரிடப்பட்டன. எண். 56 என்பது .56-56 ஆக மாறி, அதன் வழிவந்த சிறிய வடிவங்கள், .56-52, .56-50, மற்றும் .56-46 என்ற பெயரை பெற்றன. இந்த புதிய கேலிபர்களில் மிகுந்த பொதுவான .56-52, 50-கேல் தோட்டாவை பிரயோகித்தது.\n\nஇதர வெடிமருந்து-யுகத்தின் வெடிபொதிகளின் பெயரிடும் முறையும், இதே போன்று தான் எழுதப்பட்டன; ஆனால் குறிக்கப்படும் அளவுகள் வேறு ஆகும். .45-70, .44-40, .32-20 ஆகியவைகளில், ஒரு அங்குலத்தின் நூறு-பாகங்களாக அளக்கப்படும் தோட்டாவின் விட்டம்மும், அதிலிருக்கும் வெடிமருந்தின் எடையும் (தானிய எடை (\"கிரெய்ன்\")-ல்) பெயராக இருந்தன. \n\nமெட்ரிக் அளவியலில், குழல்-விட்டம் மற்றும் பொதியுறையின் நீளத்துக்கும் இடையில் \"×\" குறியுடன் எழுதப்படும்; உதாரணமாக, 7.62×51 நேட்டோ. இதன் பொருள், 51 மிமீ நீளமுள்ள உறையில், 7.62 மிமீ குழல் (மேடுகளுக்கு இடையேயான) விட்டத்தை குறிக்கிறது. இதேபோல், 6.5×55 சுவீடிஷ் வெடிபொதியும், 6.5 மிமீ குழல்-விட்டம் மற்றும் 55 மிமீ நீள உறையை கொண்டிருக்கும்.\n\nமரையிட்ட குழலை அளக்கும் விதமும் மாறுபடும், அதாவது மரையின் பள்ளம் அல்லது மேட்டின் விட்டம் பொருத்து மாறுபடும். இதனால்தான், மேடுகளை வைத்து அளக்கப்படும் .303 பிரிட்டிஷ்ஷில் (7.70 மிமீ), .311-அங்குல (7.90 மிமீ) தோட்டாவை தான் பிரயோகிக்கும். அளவில் இதைப்போன்றே இருந்தாலும் .308 வின்செஸ்டரில், பள்ளத்தை வைத்து அளப்பதால், அது .308-அங்குல (7.82 மிமீ) விட்டம்முடைய தோட்டாக்களை பிரயோகிக்கும்.\n\nமெட்ரிக் மற்றும் ஆங்கிலேய முறை .\nகீழேயுள்ள அட்டவணையில் சில பொதுவாக பிரயோகிக்கப்படும் கேளிபர்களின் அளவுகளை மெட்ரிக் மற்றும் ஆங்கிலேய முறையில் கொடுக்கப்பட்டுள்ளன.\n\nசிதறுதுமுக்கிகள்.\nஇதை ஒத்த கூற்றான, கேஜ்ஜின் அடிப்படையில் சிதறுதுமுக்கிகள் வகைபடுத்தப் படுகின்றன. ஒரு சிதறுதுமுக்கியின் கேஜ் என்பது, எடையில் ஒரு பவுண்டுக்கு நிகரான, (குழலின் விட்டத்தை தன்னுடைய விட்டமாகக் கொண்ட) ஈய உருண்டைகளின் எண்ணிக்கையை குறிப்பதாகும். ஓர் 12-கேஜ் சிதறுதுமுக்கியை பொறுத்தவரை, சிதறுதுமுக்கியின் குழலை ஒத்த விட்டம் கொண்ட 12 குண்டுகள் சேர்ந்தால் தான், ஒரு பவுண்டுக்கு நிகரான எடை இருக்கும்.  \n\nநீளத்தின் அளவீடாக, கேலிபர்.\nபீரங்கிக் குழல்களின் நீளத்தை எப்போதும் குழல்-விட்டத்தின் பன்மடங்காக விவரிக்கப்படும். எ.கா. ஓர் 50 கேலிபர் 4-அங்குல பீரங்கி ஆனது, 4 அங். x 50 = 200 அங். குழல்-நீளத்தை கொண்டிருக்கும். ஓர் 50 கேலிபர் 16 அங்குல பீரங்கி (16 அங்குல விட்டமுள்ள எறியம்) ஆனது, 16 அங். x 50 = 800 அங். (66 அடி 8 அங்.) குழல்-நீளத்தை கொண்டிருக்கும்.\n\nமேலும் பார்க்க.\n- கேஜ் (குடைவு விட்டம்)\n- தோட்டா\n- வெடிபொதி\n- குண்டுபொதி\n\n\n\n\n", "document_id": "ta_ta_104074"}]
[{"id": [1082, 0], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "நாம் பரவலாக அறிந்திருக்கூடிய மண்புழுக்களில் இப்பண்பு இடம் பெற்றுள்ளது. இவற்றிற்கென்று தனியாகப் பாலமைப்புக் காணப்படுவதில்லை. இவை இனப்பெருக்கத்தின் போது ஒரு பகுதி விந்துவைப் படைக்கும் ஆணாகவும் மற்றொன்று முட்டைகளைப் படைக்கும் பெண்ணாகவும் செயலாற்றும். எல்லா மண்புழுக்களும் முட்டையிடும் பண்பை அல்லது திறத்தைப் பெற்றவை.\n\nமனிதர்களிலும் இந்நிலை காணப்படலாம். ஆனால் அது போலி இருபால் நிலை (pseudo hermaphroditism) ஆகும். உண்மையான இருபால் நிலை மாந்தருள் மிக மிக அரிதாகவே காணப்படும். \n\nஇதேப்போல் பூக்களில் (பெண்)சூல்களும் (ஆண்) கேசரங்களும் ஒன்றில் காணப்படுவதும் உண்டு. \"ஐலொசிரியசு உண்டாட்சு\", ஒரு இருபாலுடலித் தாவரமாகும். இதன் பூவில் சூலும் கேசரமும் ஒருசேரக் காணப்படுகிறது.\n\nசொற்பிறப்பியல்.\nஹெர்மாஃபுராடைட் எனும் ஆங்கிலச் சொல் ஹெர்மிஸ் மற்றும் அஃப்ராடைட் எனும் கிரேக்கக் கடவுளரின் பெயரில் இருந்து வந்தது. இவர்களுக்குப் பிறந்த மகன் தேவதையுடன் இணைக்கப்பட்டு இரு பால் பண்புகளையும் பெற்றவனாக ஆக்கப்பட்டான்\n\nமேற்கோள்கள்.\n- http://www.kidcyber.com.au/topics/worms.htm\n- http://www.payanangal.in/2008/08/3.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_30282"}, {"id": [1082, 1], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "ஒரு உயிரினத்தின் ஒரு தனியன் ஒரு வகைப் பாலணுவை மட்டும் உருவாக்குமாயின், அவை உருவாக்கும் பாலணுக்களின் தன்மைக்கேற்ப பெண், ஆண் தனியன்களாக இருக்கும். பெண் பெரிய பாலணுவையும், ஆண் சிறிய பாலணுவையும் உருவாக்குகின்றன. ஆண் பாலணு \"விந்து\" எனவும், பெண் பாலணு \"கருமுட்டை\" எனவும் அழைக்கப்படுகின்றன. இது, ஆண், பெண் பாலணுக்கள் வெவ்வேறு அளவுகளில் அமையும், மாறுபட்ட பாலணு இணைவு அல்லது பல்லினப் புணரித்தன்மை நிலைக்கு எடுத்துக்காட்டு ஆகும். மனித இனத்தின் நிலையும் இத்தகையதே. மனித இனத்தில் கருமுட்டைகள், விந்துக்களிலும் 20 மடங்கு பெரியவை. மாறாக, ஒத்த பாலணு இணைவு என்பதில் ஆண், பெண் பாலணுக்கள் இரண்டும் ஒரே அளவையும் வடிவத்தையும் கொண்டவை.\n\nபாலணு, ஒரு உயிரினத்தின் அரைப்பகுதி மரபுத் தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒவ்வொரு வகை மரபணுக்களிலும் ஒவ்வொன்றைக் கொண்டிருக்கும். மனிதர்களில், சாதாரண உயிரணுக்களில் 23 சோடி நிறப்புரிகள் இருக்கும். இவற்றில் ஒரு சோடி நிறப்புரிகள் பாலின வகையை, அதாவது ஒரு குறிப்பிட்ட தனியன் ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்கும். பாலினத்தைத் தீர்மானிக்கும் நிறப்புரிகள் பாலின நிறப்புரிகள் எனவும், ஏனையவை தன்நிறப்புரிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. பாலின நிறப்புரிகள் X, Y என இருவகைப்படுகின்றன. அவற்றில் XX நிறப்புரிச் சோடிகள் இருப்பின் பெண்ணாகவும், XY நிறப்புரிச் சோடிகள் இருப்பின் ஆணாகவும் இருக்கின்றன. பாலணுக்கள் உருவாகும்போது, ஒவ்வொரு பாலணுவும் சாதாரண உயிரணுவில் இருக்கும் நிறப்புரிச் சோடிகளில் இருந்து, ஒவ்வொரு நிறப்புரியை மட்டுமே பெற்று உருவாதலால், 23 தனி நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். கருமுட்டை X நிறப்புரிகளை மட்டுமே கொண்டிருக்கும். விந்துக்கள் X அல்லது Y நிறப்புரிகளைக் கொண்டிருக்கலாம். எனவே ஆண், பெண் பாலணுக்கள் இணைந்து உருவாகும் கருவின் பாலின வகையைக் கட்டுப்படுத்துவது ஆண்களே ஆகும். பால் வகையைத் தீர்மானிக்கும் நிறப்புரிகள் ஆணுக்கு XY ஆகவும் பெண்ணுக்கு XX ஆகவும் இருப்பதனால், Y நிறப்புரியைக் கொண்டுள்ள ஒரே பாலணுவான விந்து மட்டுமே ஆண் பிறப்பதைத் தீர்மானிக்க முடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18398"}, {"id": [1082, 2], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- International Betta Congress\n- BETTAFISH subreddit\n- Aquarium Network\n- Betta Fish Care: How to care for Bettas\n- How To Breed Bettas\n\n\n\n\n", "document_id": "ta_ta_93151"}, {"id": [1082, 3], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "விளக்கம்.\nஇது ஒரு சிறிய, மெல்லிய பாம்பு இதன் உடலில் இரண்டு மஞ்சள் கோடுகள் காணப்படும். இதன் உடல் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும். தலைமுதல் வால்வரை மஞ்சள் பழுப்பு அல்லது பழுப்பு நிற இரண்டு நீளவரிகள் காணப்படும். இதன் உடலில் உள்ள செதில்கள் கரடுமுரடாக இருக்கும்.\n\nஇப்பாம்புகள் உடல் நீளம் வழக்கமாக 40 இல் இருந்து 50 செ.மீ (சுமார் 16 முதல் 20 அங்குளம்) ஆகும். அதிகபட்ச நீளம் 90 செ.மீ (35. 3/8). பெண் பாம்புகள் ஆண் பாம்பு களைவிட நீளமாக இருக்கும். அரிதாக 620 மிமீ (2.03 அடி) வரை இருக்கும்.\n\nபரவல்.\nஇப்பாம்புகள் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாக்கித்தான், இலங்கை , பிலிப்பைன்ஸ் , இந்தியா ( அந்தமான் தீவுகள் உட்பட ), வங்கதேசம் , நேபாளம் , பர்மா , தாய்லாந்து , லாவோஸ் , கம்போடியா, வியட்னாம் , இந்தோனேசாயா, தைவான்,சீனா ஆகிய நாடுகளில் உள்ளது.\nஇந்தியாவில் இப்பாம்பு மலைப்பகுதிகளில் 2,000 அடி (610 மீ) உயரம் வரை காணப்படுகிறது.\n\nபாதுகாப்பு நிலை.\nஇப்பாம்புகள் அதன் வாழிட எல்லை முழுவதும் பாதுகாப்பு கவலை இல்லை எனக் கருதப்படுகிறது.\n\nசுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைச் சூழல்.\nவாழ்விடம்.\nஇந்து பாம்பு சமவெளி மற்றும் மலைகள் ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கின்றது.\nஉணவுச் சூழலியல்.\nஇதன் முதன்மை உணவில் சிறிய நீர்நில வாழ்வன வான தவளை, தேரை போன்றவை முதன்மை இடம்பெற்றவை. , மேலும் மீன் , மண்புழுக்கள் போன்றவையும் இதன் உணவுப்பட்டியலில் இடம்பெற்றவை ஆகும்.\n\nஇனப்பெருக்கம்.\nபெண் பாம்புகள் ஆகத்து ஏப்ரல் முதல் சூள் கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முட்டைகள் மே முதல் செப்டம்பர் வரை நிலத்தடி துளைகளில் ஐந்து முதல் பத்துவரையான வெள்ளை நிற முட்டைகள் இடுகிறன்றன. அவவை குஞ்சு பொரிக்கின்ற வரை முட்டை அடைக்காக்கின்றன. குட்டிப் பாம்புகள் பிறந்த நேரத்தில் 13 முதல் 17 செமீ நீளம் இருக்கும். குட்டிகளின் உணவு சிறிய தவளைகள், தலைப்பிரட்டைகள், மீன்கள், மண்புழுக்கள், பூச்சிகள் ஆகியவைகள் ஆகும்.\n\nபிறமொழிகளில் பெயர்கள்.\n1. அஸ்சாமி - பாமுனி சாப்.\n2. ஒரியா - ஹலாஹலிலா, மாட்டிபிராடா சாபா\n3. வங்காளி - ஹெலே சனப்.\n4. மராத்தி - நனிதி.\n5. தெலுங்கு - வன்னப்பாம்.\n6. துளு - பகிலே.\n7. சிங்களம் - Aharakukka\n\n\n\n\n", "document_id": "ta_ta_69109"}, {"id": [1082, 4], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "பிரித்தறிய உதவும் இயல்புகள்.\nகுறிப்பிட்ட ஒரு இயல்பை மட்டும் வைத்து மற்றைய முள்ளந்தண்டிலிகளிலிருந்து பிரித்தறிய முடியாது. சில இயல்புகளைக் கொண்டு கூட்டாக இவற்றைப் பிரித்தறிய முடியும். இவற்றின் உடல் பல துண்டங்களால் ஆக்கப்பட்டிருக்கும். இவற்றின் உடலில் மெய்யான உடற்குழி காணப்படும். ஒவ்வொரு துண்டத்திலும் உறுப்புக்கள் தனித்தனியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். எனினும் சமிபாட்டுத் தொகுதியும், குருதிச் சுற்றோட்டத் தொகுதியும், நரம்புத் தொகுதியும் துண்டங்கள் அனைத்துக்கும் பொதுவானதாகும். எனவே அனைத்து உறுப்புக்களும் காணப்பட்டாலும், துண்டங்களால் தனியாகச் செயற்பட முடியாது. இவற்றின் மேற்றோல் கலங்களால் ஆக்கப்படுவதில்லை. மேற்றோலுக்குக் கீழுள்ள கலங்களால் கொலாஜனால் ஆக்கப்பட்ட மேற்றோல் சுரக்கப்படுகின்றது. அனேகமான வளையப் புழுக்கள் மூடிய குருதிச்சுற்றோட்டத்தைக் கொண்டுள்ளன.\nஉடலமைப்பியல்.\nஉடற்துண்டங்கள்.\nஅனெலிட்டுக்கள் அனுபாத்துத் துண்டமிடலைக் காண்பிக்கின்றன. அதாவது அவை ஒரே வயதை உடையதும், ஒரே உட்புறக் கட்டமைப்பாலுமான துண்டங்களால் அகமும் புறமும் துண்டமிடப்பட்டுள்ளன. அனெலிட்டுக்களின் முன்னிரு துண்டங்களையும், பின் துண்டத்தையும் தவிர ஏனைய துண்டங்கள் ஒரே மாதிரியானவையாகும். துண்டங்களில் ஒவ்வொன்றிலும் சிலிர்முட்கள் காணப்படுகின்றன (அட்டைகளில் காணப்படுவதில்லை) .முன்னிரு துண்டங்களும் பின்றுண்டமும் வித்தியாசமாக வியத்தமடைவதுடன் சிறிது வேறுபட்ட அமைப்பைக் கொண்டுள்ளன. முன்றுண்டத்தில் மூளையும், புலனங்கங்களும் காணப்படும். இம்முன் துண்டம் protostomium எனப்படும். கடைசித்துண்டத்தில் குதம் காணப்படும். இக்கடைசித் துண்டம் pygidium எனப்படும். protostomiumஇற்கு அடுத்ததாக வாய்ப்பகுதியைக் கொண்டுள்ள peristomium துண்டம் காணப்படும். pygidium பகுதிக்குச் சிறிது தலைப்பக்கமாக அனெலிட்டுக்களின் வளர்ச்சிப் பகுதி காணப்படுகின்றது. வளர்ச்சியின் போது இவ்வளர்ச்சிப் பகுதியிலிருந்து தலைப் பகுதியை நோக்கித் துண்டங்கள் சேர்க்கப்படுகின்றன. அட்டைகளில் துண்டங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருக்கும். \n\nஉடற்சுவர், சிலிர்முட்கள், பரபாதங்கள்.\nவளையப் புழுக்களின் மேற்றோல் கொலாஜன் நுண்ணிழைகளால் ஆனது. இதனை மேற்றோலுக்குக் கீழுள்ள ஒரு கலத் தடிப்புடைய மேற்றோற்கலங்கள் சுரக்கின்றன. தோலிழையத்துக்குக் கீழுள்ள தசையிழையங்கள் இடைமுதலுருப் படையின் உடற்குழிக்கு மேற்பட்ட பகுதியை ஆக்கின்றன. பிரதானமாக பொலிக்கீட்டாக்களும் மேலும் பல அனெலிட்டுக்களும் சிலிர்முட்களைக் கொண்டுள்ளன. இவை அனெலிட்டுக்களுக்கு உராய்வை வழங்குவதால் அவற்றின் அசைவில் உதவுகின்றன. இச்சிலிர்முட்கள் பீட்டா-கைட்டினால் ஆக்கப்பட்டவையாகும். \nசில வளையப் புழுக்கள் அசைவில் உதவுவதற்காக பரபாதங்களையும் கொண்டுள்ளன. இவை மூட்டுகளற்ற அவயங்களாகும். இப்பரபாதங்களுள் உடலிலுள்ள வளையத் தசைகளிலிருந்து பெறப்பட்ட தசைகள் உள்ளன. இவற்றோடு இணைக்கப்பட்டுள்ள சிலிர்முட்கள் பரபாதங்களுக்கு ஓரளவு உறுதித்தன்மையை வழங்குகின்றன. பரபாதங்கள் அசைவிலும், உயர் மேற்பரப்பைக் கொண்டிருப்பதால் சுவாசத்திலும் உதவுகின்றன. பரபாதங்கள் பொலிக்கீட்டா வகுப்பு அங்கத்தவர்களிலேயே காணப்படுகின்றன. \n\nஉடற்குழியும் குருதிச்சுற்றோட்டமும்.\nஅனெலிட்டுக்கள் மெய்யான உடற்குழியைக் கொண்ட விலங்குகளாகும். அனெலிட்டின் ஒவ்வொரு துண்டத்திலும் ஒரு சோடி உடற்குழிகள் உள்ளன. உடற்குழியில் நுண்ணங்கித் தொற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கும் சீலொமோசைட் கலங்கள் காணப்படுகின்றன. இரண்டு உடற்குழிகளிலுமுள்ள உடற்பாய் பொருளை உடலிலுள்ள வளையத்தசைகள் நிரப்பி, நீக்குவதால் சுற்றுச்சுருங்கல் அசைவை ஏற்படுத்துகின்றன. அதிகமாக அசையாத அனெலிட்டுக்களில் இவ்வாறு உடற்குழி இரண்டாக பிரிக்கப்பட்டிருத்தலை அவதானிக்க இயலாது. பல இனங்களில் மூடிய குருதிச்சுற்றோட்டம் காணப்படுகின்றது. குருதிக்குழியில் அல்லது உடற்குழியில் ஒக்சிசன் காவும் சிவப்பு நிற ஈமோகுளோபிளின் அல்லது பச்சை நிற குளோரோகுருரோனின் நிறத்துணிக்கைகள் கரைய நிலையில் காணப்படுகின்றன. \n\nநரம்புத் தொகுதியும் புலனங்கங்களும்.\nஅனெலிட்டுக்களின் தொண்டையைச் சூழ ஒரு சோடி மூளைய நரம்புத் திரட்டுக்களையும் தொண்டைக் கீழ் நரம்புத் திரட்டையும் கொண்ட நரம்பு வளையம் காணப்படும். இந்நரம்பு வளையத்திலிருந்து உடற் துண்டங்களுக்கு இரட்டை நரம்பு நாண்கள் விநியோகிக்கப்படும். இந்நரம்பு நாண்கள் துண்ட ஒழுங்கில் சோடி நரம்புத் திரட்டுக்களைக் கொண்டிருக்கும். இந்நரம்புத் தொகுதியினாலேயே பல துண்டங்கள் ஒருங்கிசைவாக ஒரு உயிரியாக செயற்பட முடிகிறது. மண்ணினுள் புதையுண்டு வாழும் அங்கிகளில் கண்கள் விருத்தியடையவில்லை. சிலவற்றில் எளிய கண்கள் விருத்தியடைந்துள்ளன. சிலவற்றில் சிம்பி மற்றும் பிடர் அங்கம் எனும் இரசாயன வாங்கிகளும், சமநிலை பேண உதவும் நிலைச் சிறைப்பை (stato cyst) என்பனவும் விருத்தியடைந்துள்ளன. \n\nவகைப்பாடு.\nஅனெலிட்டுக்கள் வழமையாக மூன்று பிரதானமான வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டன. தற்போது இரண்டு வகுப்புக்களாகவும் பல உப வகுப்புக்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. \n\n- வகுப்பு பொலிக்கீட்டா (chaeta-சிலிர்முட்கள்): இவற்றின் ஒவ்வொரு துண்டத்திலும் பல சிலிர்முட்கள் காணப்படுகின்றன. இவற்றின் அனேகமான இனங்கள் பரபாதங்களையும் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட 10000 இனங்கள் இவ்வகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அனேகமான இனங்கள் கடலில் வாழவதுடன், சொற்பமானவை நிலத்திலும், நன்னீரிலும் வாழ்கின்றன. ஒவ்வொரு உடற்துண்டத்திலும் சோடியான பரபாத முளை உண்டு. இவை உருமாற்ற விருத்தியைக் காட்டுகின்றன. புறக் கருக்கட்டலின் பின்னர் இவை சக்கரந்தாங்கிக் குடம்பிகளை உருவாக்குகின்றன. இவற்றில் உறிஞ்சிகளோ கட்டுச்சேணமோ காணப்படுவதில்லை. உ-ம்: \"Nereis, Arenicola, Sabella\"\n\n- வகுப்பு கிலிட்டலேட்டா (கட்டுச்சேணிகள்): இவை பரபாதங்களைக் கொண்டிராத வளையப்புழுக்களாகும். இவற்றில் விசேடமான இனப்பெருக்க உறுப்பாக கட்டுச்சேணம் காணப்படுகின்றது. இக்கட்டுச்சேணத்தில் கருக்கட்டப்பட்ட முட்டைகள் ஊட்டச்சத்து வழங்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வகுப்பு பிரதானமாக இரு உப வகுப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன.\n\n- உபவகுப்பு ஒலிகோகீட்டா: மண்புழுக்களை உள்ளடக்கிய உபவகுப்பாகும். இவை அரை உக்கலடைந்த சேதன எச்சங்களை உணவாக்கிக் கொள்பவையாகும். இவற்றில் பரபாத முளைகள் இருப்பதில்லை. சிலிர் முட்கள் உடல் மேற்பரப்பில் தாங்கப்பட்டவையாக உள்ளன. இவற்றின் முட்டை நேர் விருத்திக்குரியது. அதாவது குடம்பிப் பருவம் தோற்றுவிக்கப்படுவதில்லை. இவற்றில் புழுக்கூடாகத் தொழிற்படும் கட்டுச்சேணம் விருத்தியடைந்துள்ளது.\n- உபவகுப்பு ஹிரூடீனியா: இவை அட்டைகளை உள்ளடக்கிய உப வகுப்பாகும். இவற்றின் இரு அந்தங்களிலும் உறிஞ்சிகள் காணப்படுகின்றன. இவற்றின் உடற்றுண்டங்களில் பரபாதங்கள், சிலிர்முட்கள் காணப்படுவதில்லை. கடல் வாழ் அட்டைகள் மீன்களின் குருதியை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளாகும். ஈர மண்ணில் வாழுபவை மனிதர்களின், விலங்குகளின் குருதியை உறிஞ்சி வாழ்கின்றன. சில நன்னீர் இனங்கள் மாத்திரம் ஊனுண்ணிகளாக உள்ளன. இவையும் நேர் விருத்தியைக் காண்பிக்கின்றன. இவை தம் உறிஞ்சிகளின் உதவியால் தட அசைவைக் காண்பிக்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58399"}, {"id": [1082, 5], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "வரையறைப் பண்புகள்.\nபல்மடிய இனப்பெருக்கத் தொகுதியில் பெரிய பாலணு சூல் முட்டை என்றும் சிறிய, பொதுவாக இடம் பெயரும் பாலணு, விந்தணு, எனவும் அழைக்கப்படுகிறது. சூல் முட்டை பெண்ணாலும் விந்தணு ஆணாலும் உருவாக்கப்படுகிறது. பெண் தனியனால் ஆணின் பாலணுக்கள் இல்லாது (கன்னிப்பிறப்பு தவிர்த்து) கலவிமுறை இனப்பெருக்கம் செய்யவியலாது. சிலவகை உயிரினங்களால் கலவிமுறை இனப்பெருக்கம் மற்றும் கலவியற்ற இனப்பெருக்கம் ஆகிய இருமுறைகளிலும் இனப்பெருக்கம் செய்ய முடியும்.\n\nபல்வேறு இனங்களில் இந்தப் பாலின வேறுபாட்டிற்கு மரபியல் சார்ந்த தனிக் காரணங்கள் ஏதுமில்லை. வெவ்வேறு கூர்ப்புப் பரம்பரைகளில் தனித்தனியே இரு பாலினங்கள் பலமுறை கூர்ந்துள்ளன. \nகலவிமுறை இனப்பெருக்கத்தின் சில அமை முறைகள்:\n- ஒரே போல வடிவமும் பண்பும் கொண்ட, ஆனால் மூலக்கூற்றளவில் மாறுபட்ட பாலணுக்களுடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையும் வகைகள் கொண்ட இனங்கள் (isogamous species),\n- ஆண் மற்றும் பெண் வகை பாலணுக்கள் கொண்ட இனங்கள் (anisogamous species),\n- ஆண் பாலணுவை விட பெரிய, நகரவியலாத பெண் பாலணுவைக் கொண்ட இனங்கள் (oogamous species). இத்தகைய அமை முறை இயல்புத் தடைகளால் உருவானதாக கருத்து உள்ளது.\n\nபாலூட்டிகளில் பெண்ணினம்.\n\"பாலூட்டி\" வகுப்பின் சிறப்புப் பண்பாக பால்மடிச் சுரப்பிகள் அமைந்துள்ளன. வியர்வைச் சுரப்பிகள் பால்மடிச்சுரப்பிகளாக மாற்றியமைக்கப்பட்டு பால் சுரக்கிறது; இந்தப் பால் பிறந்த சிசுவிற்கு பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு உணவு வழங்கப் பயனாகிறது. பாலூட்டிகள் மட்டுமே பாலைத் தயாரிக்கின்றன. மனித இனப் பெண்களில் மிகக்கூடுதலான கொழுப்பிழையத்தை முலைகளாகக் கொண்டிருப்பதால் பால்மடிச் சுரப்பிகள் மனிதர்களில் மிகவும் வெளிப்படையானது. அனைத்து பாலூட்டிகளிலும் பால்மடிச்சுரப்பிகள் அமைந்துள்ள போதும் ஆண் இனங்களில் இவை எச்ச உறுப்புக்களாக விளங்குகின்றன. \n\nபாலூட்டி பெண்ணினம் எக்சு நிறப்புரியின் இரண்டு படிகளைக் கொண்டுள்ள வேளையில் ஆணினம் ஒரே ஒரு எக்சையும் ஒரு சிறிய ஒய் நிறப்புரியையும் கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் உருவளவு வேறுபாட்டை ஈடுகட்ட பெண்ணினத்தின் எக்சு நிறப்புரியில் ஒன்று ஒழுங்கற்று ஒவ்வொரு கலத்திலும் செயலிழக்கப் படுகிறது. பறவைகளிலும் ஊர்வனவற்றிலும், மாறாக, பெண்ணினம் இருவேறு பாலினக் குறியீட்டு நிறப்புரிகளை (Z மற்றும் W) கொண்டிருக்க ஆண் இனங்கள் இரு Z நிறப்புரிகளைக் கொண்டுள்ளது. \n\nபாலூட்டிப் பெண் இனங்கள் உயிருள்ள குட்டிகளைப் பிரசவிக்கின்றன. சில பாலூட்டிகளல்லாத இனங்களிலும், குப்பி மீன், ஒத்த இன்னப்பெருக்கத்தொகுதி உள்ளது. மேலும் சில பாலூட்டிகளல்லாத இனங்களில், சுறா மீன், முட்டைகள் அவற்றின் உடலிலேயே குஞ்சு பொரிக்கப்பட்டு வெளி வருவது உயிருள்ள குட்டிகளை பெறுவதற்கு ஒத்ததாக காட்சியளிக்கிறது.\n\nமேலும் காண்க.\n- டாகினி\n- இளம் பெண்\n- ஆண் (பால்)\n- திருநங்கை\n- திருநம்பி\n- பெண்\n\nஆதாரங்கள்.\nAyers, Donald M. English Words from Latin and Greek Elements. Second Edition. 1986. University of Arizona Press. United States.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44196"}, {"id": [1082, 6], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "பாலூட்டிகள்.\nமனித இனத்தில்.\nமனிதரில் பெண்ணின் சூலகத்தில் இந்த சூல் முட்டைகள் உருவாகும். குழந்தைப் பிறப்பின்போதே ஒரு பெண்ணிற்கு வாழ்நாள் முழுமைக்குமான முட்டை மூலங்கள் (primordial follicles) உண்டாகின்றன; பெண் பூப்படைந்த காலத்திலிருந்து அனைத்து முட்டை மூலங்களும் தீரும் வரை மாதத்திற்கு ஒரு முட்டையாக முதிரவைத்து வெளியிடுகிறாள். இது முட்டைப் பிறப்பு எனப்படுகிறது.\n\nபின்னர் இவை ஆணின் விந்தோடு சேர்ந்து கருவணுவை உருவாக்கி, அந்த கருவணு பெண்ணின் கருப்பையில் பதிந்து வளரும். கருவணுவானது முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைகிறது. முளையத்திற்கு தாயிடமிருந்து சூல்வித்தகம் மூலம் ஊட்டம் கிடைக்கிறது. பின்னர் முதிர்கருவாகி, குறிப்பிட்ட கருத்தரிப்பு காலம் நிறைவடைந்ததும், குழந்தையாக பிறக்கும்.\n\nமனித உடலில் உள்ள உயிரணுக்களிலேயே மிகவும் பெரியது சூல் முட்டை ஆகும். இதனை நுண்ணோக்கியின் உதவியின்றி காண இயலும். இது 100 முதல் 200 µm நீளமுள்ளது. இருப்பினும் இவை வெளியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் ஊர்வன, பறப்பனவினதை விட பல மடங்கு சிறியதாகும். எனவேதான் இவற்றிற்கு கருப்பையில் நீண்ட நாள் வளர்ச்சித் தேவையாக உள்ளது.\n\nபிற பாலூட்டிகள்.\nபிற பாலூட்டிகளில் பாலிவினைச் சுழற்சி முற்றிலும் வேறுபட்டது; 'சூடாக' இருக்கும்போது மட்டுமே இவற்றின் பெண் இனங்களால் விந்துக்களை ஏற்றுக்கொள்ள இயலும். எனவே இந்தக் காலத்தில் மட்டுமே சூலகத்திலிருந்து முட்டை வெளிவருவது தூண்டப்படுகிறது; அடுத்த சில நாட்களுக்கு பால்வினை செயல்பாடு நிகழ்கிறது. பின்னர் அடுத்த 'சூடு' காலம் வரை முழுவதுமாக நிறுத்தப்படுகிறது.\n\nதாவரங்கள்.\nபல தாவரங்களில் தாவர பெண் உறுப்புக்களில் ஒடுக்கற்பிரிவு மூலம் சூல் முட்டைகள் உருவாகின்றன. இந்த உறுப்புகள் முட்டை உயிரணுக்களை நீண்ட 'கழுத்து'ப் பகுதியில் கொண்டுள்ளன. முட்டை முதிர்வடையும்போது இந்தக் கழுத்து திறந்து கொள்ள விந்தணு நீந்தி கருக்கட்டலை நிகழ்த்துகிறது.\n\nமலரும் தாவரங்களில் பெண் பாலணுக்கள் எட்டு உயிரணுக்களைக் கொண்டு சூல் வித்தில் உருவாகின்றன. இவை முளையப் பை எனப்படுகின்றன. முளையப்பையின் திறப்பிற்கு அண்மையிலுள்ள உயிரணு முட்டை அணுவாகிறது. மகரந்தச் சேர்க்கையின்போது விந்தணு முளையப் பைக்குள் நீந்தி முட்டையை கருக்கட்டுகிறது. உருவாகும் கருவணு பின்னர் முளையமாக சூல் வித்தில் வளர்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- The Ovarian Kaleidoscope Database Describing the genes involved in making eggs\n\n\n\n\n", "document_id": "ta_ta_3230"}, {"id": [1082, 7], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "தினப் பொருத்தம்.\nபெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை\nகணப் பொருத்தம்.\nதேவ கணம்.\nஅசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி\nமனித கணம்.\nபரணி, ரோகிணி, திருவாதிரை பூரம், பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி\nராட்சஷ கணம்.\nகார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.\nபொருத்த விபரம்.\n- பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)\n- பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.\n- பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)\n- பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)\n- பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.\nமகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்).\nபெண் நட்சத்திரம் முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.\nஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி).\nபெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.\nயோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்).\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.\nஇது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.\n- அசுவினி - ஆண் குதிரை\n- பரணி - ஆண் யானை\n- கார்த்திகை - பெண் ஆடு\n- ரோகிணி - ஆண் நாகம்\n- மிருகசீரிஷம் - பெண் சாரை\n- திருவாதிரை - ஆண் நாய்\n- புனர்பூசம் - பெண் பூனை\n- பூசம் - ஆண் ஆடு\n- ஆயில்யம் - ஆண் பூனை\n- மகம் - ஆண் எலி\n- பூரம் - பெண் எலி\n- உத்தரம் - எருது\n- அஸ்தம் - பெண் எருமை\n- சித்திரை - ஆண் புலி\n- சுவாதி - ஆண் எருமை\n- விசாகம் - பெண் புலி\n- அனுஷம் - பெண் மான்\n- கேட்டை - கலைமான்\n- மூலம் - பெண் நாய்\n- பூராடம் - ஆண் குரங்கு\n- உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)\n- திருவோணம் - பெண் குரங்கு\n- அவிட்டம் - பெண் சிங்கம்\n- சதயம் - பெண் குதிரை\n- பூரட்டாதி - ஆண் சிங்கம்\n- உத்திரட்டாதி - பாற்பசு\n- ரேவதி - பெண் யானை\n\n- இவற்றில்\n\n- பாம்பு x கீரி\n- யானை x சிங்கம்\n- குரங்கு x ஆடு\n- மான் x நாய்\n- எலி x பூனை\n- குதிரை x எருமை\n- பசு x புலி\n-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.\nராசிப் பொருத்தம்.\nபெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்\n- 6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.\n- 8-வது ராசி ஆகாது.\n- 7-வது ராசியானால் சுபம்.\n- அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.\n- 1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.\n- பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.\n\nஅனுகூல சஷ்டாஷ்டகம்.\n-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.\nராசி அதிபதி.\nஇராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.\n\n- ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.\n- ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்\n- ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்\n- ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை\n- இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.\nவசியப் பொருத்தம்.\nகணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.\n- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.\n\nஇரச்சுப் பொருத்தம்.\nகணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.\nஇரச்சு ஐந்து வகைப்படும்.\n\nசிரோரச்சு.\nமிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்\n\nகண்டரச்சு.\n- ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்\n- திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்\n\nஉதாரரச்சு.\n- கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்\n\n- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்\n\nஊருரச்சு.\n- பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்\n- பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்\n\nபாதரச்சு.\n- அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்\n- ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்\n\nபொருத்த விபரம்.\nஇரச்சுப் பொருத்தம் பார்ப்பதில் இரு வகைகள் உண்டு, இவற்றில் ஏதேனும் ஒரு வகை இருந்தால் போதும் பொருத்தம் உண்டு.\n\n- வகை 1: பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது.\n- வகை 2: ஒரே ரச்சுவில் ஆரோகணம், அவரோகணம் என்று இரு பிரிவுகள் உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தாலும், ஆரோகணம், அவரோகணம் வேறாக இருந்தால் செய்யலாம் பொருத்தம் உண்டு.\n\nவேதைப் பொருத்தம்.\nதம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.\n\n- அசுவினி - கேட்டை\n- பரணி - அனுஷம்\n- கார்த்திகை - விசாகம்\n- ரோகிணி - சுவாதி\n- திருவாதிரை - திருவோணம்\n- புனர் பூசம் - உத்ராடம்\n- பூசம் - பூராடம்\n- ஆயில்யம் - மூலம்\n- மகம் - ரேவதி\n- பூரம் - உத்ரட்டாதி\n- உத்திரம் - உத்ரட்டாதி\n- அஸ்தம் - சதயம்\n\nநாடிப் பொருத்தம்.\nபெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.\n\nபார்சுவநாடி (அ) வாத நாடி.\nஅசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி\n\nமத்தியா நாடி (அ) பித்த நாடி.\nபரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி\n\nசமான நாடி (அ) சிலேத்தும நாடி.\nகார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி\n\nகுறிப்பு.\n- ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.\n\nவிருக்ஷம்.\nஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.\n\nபால் இருப்பது.\n- கார்த்திகை - அத்தி\n- ரோகிணி - நாவல்\n- பூசம் - அரசு\n- ஆயில்யம் - புன்னை\n- மகம் - ஆல்\n- பூரம் - பலா\n- உத்தரம் - அலரி\n- அஸ்தம் - வேலம்\n- கேட்டை - பிராய்\n- மூலம் - மா\n- பூராடம் - வஞ்சி\n- உத்ராடம் - பலா\n- திருவோணம் - எருக்கு\n- பூரட்டாதி - தேமா\n- ரேவதி -இலுப்பை\n\nபால் இல்லாதது.\n- அசுவினி - எட்டி\n- பரணி - நெல்லி\n- மிருகசீரிஷம் - கருங்காலி\n- திருவாதிரை - செங்கருங்காலி\n- புனர்பூசம் - மூங்கில்\n- சித்திரை - வில்வம்\n- சுவாதி - மருதம்\n- விசாகம் - விளா\n- அனுஷம் - மகிழ்\n- அவிட்டம் - வன்னி\n- சதயம் - கடம்பு\n- உத்ரட்டாதி - வேம்பு\n\nகுறிப்பு.\n- பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திரம் பார்க்கப்படும். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராயப்படும்.\n\nபொருத்தம்.\nஇந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, இரச்சு ஆகியவை இருந்தால் பொதுவாக திருமணங்கள் நிகழுகின்றன. \n\n- இந்த 12 பொருத்தங்களில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீதீர்க்கம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசியாதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகிய 10 பொருத்தங்களே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.\n\nஉசாத்துணை.\nதூத்துக்குடி பாலு எழுதிய \"திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?\" கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_24733"}, {"id": [1082, 8], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "தோற்றம்.\nஇவை 4.5 செமீ முதல் 6 செமீ வரை சிறகளவு கொண்டிருக்கும்.\n\nஆண் மற்றும் பெண் பூச்சிகள் ஒரே போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். ஆண் பூச்சிகளை காட்டிலும் பெண் பூச்சிகளின் நிறம் சற்று மங்கி காணப்படும்.\nசிறகின் மேற்புறம் ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறத்துடன் மங்கிய கருநிறத்தில் சீரான அலை வடிவிலான கோடுகளை கொண்டிருக்கும். முன்புற மற்றும் பின்புற சிறகுகளின் வெளி விளிம்பு பகுதியானது அலை வடிவில் அமைந்திருக்கும். முன்சிறகின் உச்சி பகுதிக்கு சற்று கீழே ஒரு வெண்ணிற புள்ளி இருக்கும்.முன்புற சிறகின் வெளிவிளிம்பு பகுதியில் சீராக அமையாத பள்ளம் போன்ற பகுதி நரம்பு 3 மற்றும் 5 க்கு இடையில் அமைந்திருக்கும்.\n\nசிறகின் கீழ்புறம் கரும்பழுப்பு நிறத்தில் காணப்படும். அதில் ஊதா கலந்த பழுப்பு நிற பட்டைகளை கொண்டிருக்கும். பருவத்திற்கு தகுந்து சிறகில் காணப்படும் அடையாள குறிப்புகள் சற்று வேறுபடும்.\n\nவாழிடம்.\nஇவை புதர்காடுகள் மற்றும் உயரம் குறைந்த நில பகுதிகளை வாழிடமாக கொண்டுள்ளன.இவற்றின் புழு பருவத்தில் ஆமணக்கு தாவரத்தை உணவாக கொள்வதால், ஆமணக்கு தாவரம் அதிகம் உள்ள இடங்களில் இவற்றை எளிதாக காண முடியும். சாலையோரங்களில் சில நேரங்களில் இவற்றை காணலாம்.\n\nநடத்தை.\nமெதுவாக சிறகடித்து பறப்பவை, சில சமயங்களில் காற்றில் மிதந்த படியும் செல்லும்.\nவருடம் முழுவதும் காணப்படும்.\nஆண் பூச்சிகள் அவற்றின் வாழிட எல்லையினை பாதுகாக்கும்.\n\nகுறிப்புகளும் மேற்கோள்களும்.\n- http://www.learnaboutbutterflies.com/India%20-%20Ariadne%20ariadne.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_123749"}, {"id": [1082, 9], "question": "மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் <Query> விலங்குகளாகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}]
[{"id": [1084, 0], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "மகாகவி பாரதியார் தனது 22ஆம் வயதில் 1904 ஆம் ஆண்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆனால் அரசுடன் இணங்கியிருக்க விரும்பிய சுப்பிரமணிய அய்யருடன் எழுந்த வேறுபாட்டால் 1906 இல் விலகினார். பாரதி விலகிய பின்னர், பஞ்சாபில் நிகழ்ந்த சம்பவங்களை அடுத்து அய்யர் அரசின் அநீதிகளை எதிர்த்த கட்டுரைகளை வெளியிட்டார். இதனால் நாட்டுப்பிரிவினை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 1915 இல் த இந்து அதிபர் கஸ்தூரிரங்கனின் உறவினர் இரங்கசாமி அய்யங்காரிடம் மேலாண்மையை ஒப்படைத்தார். அவரின் தலைமையில் நாளிதழ் புதுப்பொலிவு பெற்றது. சி. ஆர். சீனிவாசனை வணிக மேலாளராகவும் பாரதியாரை 1920 இல் மீண்டும் கொணர்ந்து ஆசிரியராகவும் அரசியல் தளத்தில் ஒரு சிறப்பு இலக்கிய நாளிதழாக மாற்றினார்.\n\n1962 இல் சீனிவாசனின் மறைவிற்குப் பிறகு இந்த நாளிதழும் புது தலைமுறை நாளிதழ்களான தினத்தந்தி போன்றவற்றுடன் போட்டியிட முடியாது 1970களில் மூடப்பட்டது.\n\nஇருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சுதேசமித்திரனின் பங்கு சிறப்பானது. அனுபவமிக்க க. நா. சுப்பிரமணியம், மு.வரதராசனார் மற்றும் எஸ். டி. எஸ். யோகி என்று பலரின் ஆக்கங்களை ஏந்தி வந்திருக்கிறது. கதை, கட்டுரை, கவிதைகளை வெளியிடுவதற்காக வார இதழ் ஒன்றை 1929 இல் ஆரம்பித்தது. இன்று வரை மிகச் சிறந்த நாவலாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தி. ஜானகிராமன் எழுதிய \"மோகமுள்\" சுதேசமித்திரன் வார இதழில் தான் தொடராக வெளிவந்தது. மு. கருணாநிதி எழுதிய \"பரப்பிரம்மம்\", க.நா.சு. எழுதிய \"படித்திருக்கிறீர்களா\" போன்ற மிகச் சிறந்த கட்டுரைத் தொடர்கள் இந்த இதழில் தான் வெளிவந்தன. சுப்பிரமணிய பாரதியார், அறிஞர் வ.ரா, சுத்தானந்த பாரதியார், முனைவர் மு.வ. ஆகியோர்களின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.\n\nவெளியிணைப்புகள்.\n- சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு - வல்லிகண்ணன் - புத்தக பார்வை\n- போத்திரெட்டி \"பாரதியார் சுதேசமித்திரன் கட்டுரைகள் மீளாய்வு\", New Century Book House (Chennai) 2006 ISBN 8123410697\n- பாரதி விலகியது ஏன் ?\n\n\n\n\n", "document_id": "ta_ta_17626"}, {"id": [1084, 1], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி. பா. ஆதித்தனார் மருமகனுமான கே. பி. கந்தசாமியால் தொடங்கப்பட்டது. பின்னர் 2005 ஆம் ஆண்டிலிருந்து திமுக வின் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனான கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமம் இதனை விலைக்கு வாங்கி, நடத்தத் தொடங்கியது.\n\nவெளி இணைப்புகள்.\n- தினகரன் வலைத்தளம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1991"}, {"id": [1084, 2], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "1966 ஆம் ஆண்டில் இதன் விற்பனை 11,000 ஆக இருந்தது. 1970 இல் சராசரியாக 12,100 உம், 1973 இல் 31,337 உம் ஆக இருந்தது.\n\n1973/74 ஆம் ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பத்திரிகைகள் அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசை விமரிசித்து வந்தன. 1974 ஏப்ரல் 19 இல் சிறிமாவோ அரசு அவசரகாலச் சட்டத்தின் மூலம் தினபதி உட்பட இந்நிறுவனத்தின் அனைத்து மொழிப் பத்திரிகைகளையும் தடை செய்து அச்சு நிறுவனதையும் மூடியது. 1977 மார்ச் 30 இல் இந்நிறுவனம் தனது பத்திரிகைகளை மீண்டும் வெளியிட ஆரம்பித்தது. ஆனாலும், தமிழ் மொழிப் பத்திரிகைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 1990 டிசம்பர் 26 இல் நிதி நெருக்கடியினால் இந்நிறுவனம் மீண்டும் மூடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24084"}, {"id": [1084, 3], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "திரைப்பட வாழ்க்கை.\n2013 ஆம் ஆண்டில் விக்ரம் சுகுமாறன் இயக்கிய மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை ஜி. வி. பிரகாஷ் குமார் தயாரித்தார். இந்தத் திரைப்படத்திற்கும் கதிரின் நடிப்பிற்கும் நேர்மறையான விமர்சனங்கள்கிடைத்தன. தி இந்து நாளிதழ் கதிர் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் சிஃபி வலைத்தளம் தனது முதல் கதாப்பத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளார் எனத் தெரிவித்தது. பின் 2015 ஆம் ஆண்டில் வெளியான கிருமி திரைப்படமும் இவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125185"}, {"id": [1084, 4], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.\n\nவெளி இணைப்புகள்.\n- iffi.gov.in\n- behindwoods.com, \"Malaikallan for Diwali\"\n- entertainment.oneindia.in, \"Rajkiran revives Malaikallan\"\n- hinduonnet.com\n- hindu.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_5205"}, {"id": [1084, 5], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "பட்டியல்.\n- புதிய உலகம் - சிங்காரவேலர்\n- ஜனசக்தி - ஜீவா\n- சிந்தனையாளன்\n- தேடல் (இதழ்)\n- சிகரம் (இதழ்) - ச. செந்தில்நாதனை ஆசிரியராகக் கொண்டு மார்சிய பொதுவுடமைக் கட்சி சார்பாக வெளிவந்த இதழ்\n- செம்மலர் (இதழ்) - இந்திய மார்க்சிய பொதுவுடமைக் கட்சி\n- தாமரை (இதழ்) - இந்திய பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ இதழ்\n- மனஓசை (இதழ்) - இந்தியப் பொதுவுடமைக் கட்சி இதழ்\n- வியூகம் (இதழ்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_24603"}, {"id": [1084, 6], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "பிறப்பு.\nஉன்னி முகுந்தன் செப்டம்பர் 22, 1987 இல் குஜராத்தின் மாநிலம் அகமதாபாத்தில் மலையாளிக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை முகுந்தன் நாயர், தாயார் ரோஜி முகுந்தன். இவருக்கு ஒரு அக்கா உள்ளார். இவர் அகமதாபாத்திலேயே பிறந்து வளர்ந்தார். ஆங்கிலத்தில் இளங்கலை படித்தவர். நடிப்பைத் தவிர்த்து சிறுகதைகள் எழுதுவது, ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதுவது, உடற்பயிற்சி ஆகியவற்றில் உன்னி முகுந்தன் கவனம் செலுத்தியுள்ளார்.\n\nநடிப்புத்துறை.\n2002 இல் மலயாளத்தில் பிரிதிவிராஜின் நடிப்பில் வெளியான நந்தனம் திரைப்படத்தின் தமிழ் பதிப்பான சீடன் திரைப்படமே உன்னி முகுந்தனின் முதல் திரைப்படம். அதன் பிறகு பல சிறு சிறு வேடங்களில் நடித்தார். உன்னி முகுந்தனிற்கு மிகப் பெரிய வெற்றியை தந்தது இயக்குநர் வைசாக்கின் மலையாளத் திரைப்படமான \"மல்லு சிங்\"(2012). முதலில் இத்திரைப்படத்தில் நடிக்க \nபிருதிவிராஜ் ஒப்பந்தமானர். பிறகு அவரால் நடிக்க முடியாத காரணத்தினால் சிறு வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான உன்னி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதால் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் உன்னியிற்கு கிடைக்கத் தொடங்கின. \"ஐ லவ் மீ\" (2012), \"இது பாத்திரமானால்\" (2013),\" விக்ரமாதித்யன்\" (2014), \" கேஎல் 10 பத்து\" (2015), \"ஸ்டைல்\" (2016), \"காட்டும் மழையும்\" (2016), \"ஒரு முறை வந்து பார்த்தாயா\" (2016), \"அச்சையன்ஸ்\" (2017), \"கிளையன்ட்\" (2017), and \"மாஸ்டர் பீஸ்\" (2017) ஆகியவை உன்னி முகுந்தன் பெரிய கதாப்பாத்திரங்கள் ஏற்று நடித்த படங்களாகும். உன்னி முகுந்தன் தெலுங்கில் அறிமுகமானது 2016 ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான \"ஜனதா கேரேஜ்\" திரைப்படம் ஆகும். இவர் மலையாளத்தில் மம்முட்டியின் நடிப்பில் வெளியான \"பாம்பே மார்ச் 12\" மூலம் அறிமுகமானார். டி.கே.ராஜ்குமாரின் \"தல்சமயம் ஒரு பெண்குட்டி\" எனும் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.\n2011 - 2015.\n2011 ஆம் வருடம் தமிழ் மற்றும், மலையாளம் மொழியில் உன்னி முகுந்தன் நடிகராக அறிமுகமானார். \"சீடன்\", \"பாம்பே மார்ச்\", \"பேங்க்காக் சம்மர்\" ஆகிய மூன்றும் 2011 ஆம் ஆண்டு உன்னியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களாகும். 2012 ஆம் ஆண்டில் இவரின் 6 திரைப்படன்கள் வெளியாகின. \"மல்லு சிங்\" மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், 100 நாட்கள் திரையிடப்பட்டது. துல்கர் சல்மானின் \"தீர்வம்\" திரைப்படத்திலும் சிறு வேடத்தில் நடித்தார். \"ஏழம் சூரியன்\" திரைப்படத்தில் முதன்மைக் கதா பாத்திரத்தில் நடித்தார். 2013, 2014 ஆகிய இரண்டு வருடங்களும் தலா மூன்று மூன்று படங்களில் நடித்தார். அவற்றில் \"விக்ரமாதித்யன்\" மற்றும் \"ராஜாதி ராஜா\" ஆகியவை வெற்றி பெற்றதுடன், \"விக்ரமாதித்யன்\" நூறு நாட்கள் திரையிடப்பட்டது. 2015 இல் நான்கு திரைப்படங்களில் நடித்தார்.\n\n2016 - 2018.\n2016 ஆம் ஆண்டு \"ஜனதா கேரேஜ்\" எனும் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் உன்னி முகுந்தன். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியதுடன் எட்டு நாட்களில் நூறு கோடி வசூலைத் தாண்டியது. 2017 இல் வெளிவந்த \"அச்சன்ஸ்\" திரைப்படம் மூலம் பின்னனிப் பாடகராகவும் அறிமுகமானார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122077"}, {"id": [1084, 7], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.\n\nஇந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.\n\nபாத்திரங்கள்.\n- பி. ஜி. வெங்கடேசன் - காளிதாஸ்\n- டி. பி. ராஜலட்சுமி - இளவரசி வித்யாதரி\n- எல். வி. பிரசாத் - கோயில் பூசாரி\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன \"ரத்தினமாம் காந்தி கை பானமாம்\", \"இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை\" போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியுள்ளார்.\n\nதுணுக்குகள்.\n- காளிதாஸ் படத்தில் கதாநாயகி வித்தியாதிரி (டி. பி. ராஜலட்சுமி) தமிழில் பேசிப் பாடுகின்றார். அவருக்குக் கதாநாயகன் காளிதாசன் (பி. ஜி. வெங்கடேசன்) தெலுங்கில் மறுமொழி உரைக்கிறார். சில துணை நடிகர்கள் இந்தியிலும் பேசியுள்ளார்கள்.\n\n- இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.\n- அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம் (படம்)இது: ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப் பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’..\n\nவெளி இணைப்புகள்.\n- காளிதாஸ் - திரைப்பட விமரிசனம், கல்கி எழுதியது, ஆனந்த விகடன், நவம்பர் 16, 1931\n- A reel revolution from 85 years ago\n\n\n\n\n", "document_id": "ta_ta_6836"}, {"id": [1084, 8], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "பிறப்பு.\nதஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் கிருஷ்ணமாச்சாரி, ஜானகி இணையருக்கு மகனாய் 15.3.1897 அன்று பிறந்தார். தஞ்சைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி பயின்ற இவர் பட்டப்படிப்பை சென்னையில் முடித்தார்.\n\nபணி.\nசெல்வ வளம்மிக்கவராகத் திகழ்ந்த இவர் பணிக்கு ஏதும் செல்லாமல் செல்வம் அனைத்தையும் தமிழுக்காகவே செலவழித்து மகிழ்ந்தார். முழுநேரத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.\n\nகுடும்ப வாழ்வு.\nஇவரது துணைவியார் பெயர் ரங்கநாயகி. மக்கள் மூவர். மைதிலி, கிருஷ்ணன், மாதவன் ஆகியோர். தமது மனைவி 24 வயதில் மறைந்த போதும் மறுமணம் புரிந்து கொள்ளாது தமிழுக்குத் தொண்டு புரிந்து வாழ்ந்துள்ளார்.\n\nதமிழ்த்தொண்டு.\n32 நூல்கள்\n1. வில்லிபாரத உரை 3 பகுதிகள்\n2. இலக்கண விளக்கம்-உரை\n3. புகழேந்திப்புலவர் வாழ்க்கை வரலாற்று நூல்\n4. ஜூலியஸ் சீசர் வாழ்க்கை வரலாற்று நூல்\n5. பிளாட்டோவின் குடிவாழ்க்கை (மொழிபெயர்ப்பு)\n6. நெஞ்சில் முதிர்ந்த கனி (நாவல்)\n7. வாளும் வனிதையரும் (நாவல்)\n8. கானல் வரி\n\nஇதழியல் பணி.\nகலாநிலையம் எனும் வார இதழை டி. என். சேஷாசல அய்யரை ஆசிரியராகக் கொண்டு நடத்தினார்.\n\nபாராட்டும் விருதும்.\n15.1.79 ல் தமிழக அரசு செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.\n\nமறைவு.\n5-9-1983 ல் மறைந்தார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_104789"}, {"id": [1084, 9], "question": "ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த <Query> எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.", "document": "வரலாறு.\nநெருக்கடி நிலை ஆட்சிக்காலத்தில், கருத்துச் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இயங்கிய ஆங்கிலப் பத்திரிகைகளை முன்மாதிரியாகக் கொண்டு தமிழில் அப்படியான செய்தி விமர்சனப் பத்திரிகையைக் கொண்டுவர வேண்டும் என்ற கனவோடு, பாரதியின் \"மழை\" கவிதையில் இடம்பெற்றிருந்த \"தீம்தரிகிட\" என்ற தாளக்குறிப்பை பத்திரிக்கையின் பெயராகக் கொண்டு துவக்கிய இதழாகும். 1982 இல் மூன்று இதழ்களோடு நின்றுபோனது. சிறு இடைவெளிக்குப் பிறகு, 1985 இல் ஐந்து இதழ்கள், 17 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2002 இல் தொடங்கி 2006 வரை இந்தப் பத்திரிக்கை நடத்தப்பட்டது. ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலத்தில் தடைபட்டு தடைபட்டு வெளியான இந்த இதழானது வார இதழ், மாதம் இருமுறை இதழ், மாத இதழ் என்று கால மாற்றங்களையும், ஏ4, ஏ3, 1/8 டெமி என்று வடிவ மாற்றங்களைக் கண்டு வெளிவந்தது.\nதொகுப்பு.\n1982 முதல் 2006 வரை வெளிவந்த \"தீம்தரிகிட\" இதழ்களின் தொகுப்பானது ஏறக்குறைய 2000 பக்கங்களில் ஏழு தொகுதிகளாக ஞானபாநு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவெளி இணைப்புகள்.\nகீற்று இணையதளத்தில் தீம்தரிகிட இதழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122845"}]
[{"id": [1085, 0], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "சேடல்.\nசேடல் என்னும் மலர் மகளிர் தொகுத்து விளையாடிய மலர்களில் ஒன்று. \nவைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும், மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.இதற்குப் பாரிஜாத மலர் என்ற பெயர் உண்டு \n\nசேடல் மலரை அறிஞர்கள் இக்காலப் பவள-மல்லி எனக் குறிப்பிடுகின்றனர். சேடல் என்னும் சொல்லில் செந்நிறத்தைக் குறிக்கும் வேர்ச்சொல் உள்ளது. பவள நிறம் என்பது செந்நிறம். பவளமல்லிப் பூவின் புறவிதழில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும். எனவே இதனைச் சேடல் எனல் \nபொருத்தமானதே.\n\nஇயல்புகள்.\nஇம்மரம் 3 - 4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலிலேயே அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்க்கப்பட வேண்டும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாயும் பவள நிறத்திற் காம்பைக் கொண்டவையாயும் உள்ளன. இப்பூகள் 5-7 இதழ்களைக் கொண்டவை. இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும். இம்மரத்தின் பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது. இதன் பூ முன்னிரவில், அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால் வடமொழியில் \"பிரம்மதர்ஷன் புஷ்பம்\" என்று அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் கோடைகாலத்தில் உதிர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை வடிகட்டும் தன்மை கொண்டது.\n\nநீர்த் தேக்கம் அதிகமில்லாத இடங்களில் நன்கு வளரும். வட அத்த கோளத்தில் இம்மரம் செப்டெம்பர்-டிசம்பர் வரை பூக்கும்.\n\nஇதனைப்போலவே இரவில் பூக்கும் இன்னொரு தாவரம் மரமல்லி ஆகும். அதன் அறிவியற் பெயர்: Millingtonia hortensis\n\nபயன்.\nஇலைகள் தளவாடங்களை மெருகேற்றத் தேய்ப்பதற்காகப் பயன்படும்.\n\nபூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார்(\"Tussar/Tussore Silk\") பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.\n\nஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு/என்பு வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.\n\nபுராணக் கதைகளில்.\nபாரிஜாதம் என்றும் அறியப்படுகிற பவளமல்லியை தேவலோகத்திலிருந்து இருந்து பூமிக்கு கிருஷ்ணன் கொண்டு வந்ததாக இந்திய புராணக் கதையொன்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணனின் மனைவியரான சத்திய பாமைக்கும் ருக்மிணிக்கும் இம்மரத்தைக் குறித்துச் சண்டை எழுந்தததாயும், அதைத் தீர்க்கும் முகமாக மரம் பூக்கும் காலங்களில், பவளமல்லிப் பூக்கள் ருக்மிணியின் தோட்டத்தில் உதிரும் வகையில் மரத்தைச் சத்தியபாமையின் தோட்டத்தில் கிருஷ்ணர் நட்டு பிணக்கைத் தீர்த்ததாயும் மேலும் அக்கதையில் கூறப்படுகிறது. \n\nஇன்னுமொரு புராணக்கதையும் பவளமல்லி தொடர்பாகச் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா எனும் இளவரசி சூரியன் மேல் விருப்புற்றதாயும் சூரியன் அவளைக் கைவிட்டபோது தன்னை அழித்துக் கொண்டாள் எனவும் சொல்லப்படுகிறது. அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே பவளமல்லி மரமெனவும், தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதைத் தாங்க முடியாமல் இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் எனவும் கருதப்படுகிறது.\n\nஅடிக்குறிப்பு.\nவெளியிணைப்பு.\n- இந்து பத்திரிகையில்\n- சென்னைவலைதளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58195"}, {"id": [1085, 1], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "பாரம் பற்றிய செய்திகள்.\n- சந்தன மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட நன்னன் பாரம் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்தான்.\n- பாரம் என்னும் ஊரை மிஞிலி என்பவன் பாதுகாத்துவந்தான்.\n- தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள பனம்பாரனார் வாழ்ந்த ஊர் பனைமரங்களும் பாரமலர்களும் மிக்க பனம்பாரம். இது கடலால் கொள்ளப்பட்டது.\n- பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தின் தலைவன் பல்யானைச் செல்கெழு குட்டுவனைத் துறவு பூணச் செய்து தன்னோடிருந்து தவம் மேற்கொள்ள அழைத்துச் சென்ற நெடும்பாரதாயனார் இந்தப் பாரம் ஊரில் வாழ்ந்தவர்.\n- பாரம் என்னும் சொல் சுமை என்னும் பொருளில் சங்கநூல்களிலும் கையாளப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32670"}, {"id": [1085, 2], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "- பாரிஜாதம், மலர்\n\n- திரைப்படங்கள்\n- பாரிஜாதம், 1950 திரைப்படம்\n- பாரிஜாதம், 2006 திரைப்படம்\n- பாரிஜாத புஷ்பஹாரம், 1932 திரைப்படம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_35003"}, {"id": [1085, 3], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "திருமால் தெய்வத்தை 'காயாம்பூ மேனியன் என்பர். மை நிறம் கொண்ட இந்தத் தெய்வத்தைத் தொல்காப்பியம் 'மாயோன்' எனக் குறிப்பிடுகிறது. மாயோனைத் தெய்வமாகக் கொண்ட முல்லை நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று காயா-மலர்.\n\nசங்க இலக்கியங்களில் காயா.\nகாயா என்னும் மலர் சங்க இலக்கியங்களில் இவ்வாறு பயின்று வருகிறது. அவற்றில் அது விளக்கப்படும் பாங்கினை இங்குக் காணலாம்.\n\nமுல்லை-நிலத்தில் மணி என்னும் நீல-நிறத்தில் பூக்கும்.\nமயில் கூட்டம் போல் பூத்துக் கிடக்கும்.\nசெறிவான இலைகளை உடையது. மகளிர் நெற்றியில் கைக்கும் பொட்டுப்போல் பூத்துக் கிடக்கும்.\nமகளிர் பறித்து விளையாடித் தழையாடையில் இணைத்துப் பயன்படுத்துவர்.\nசிறுசிறு பூக்களாக இருக்கும்.\nமுல்லை-நிலத்தில் பூக்கும்.\nதேன் கொண்டது.\nமென்மையானவை.\nமணியைப் போன்ற காயா பவள நிற முல்லை நிலத்தில் உதிர்ந்து கிடக்கும்.\n\nமேலும் பார்க்க.\n- சங்ககால மலர்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- வள்ளலார் பாடல்களில் காயாம்பூ\n\n\n\n\n", "document_id": "ta_ta_42790"}, {"id": [1085, 4], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "விவரம்.\n- மூன்று புளியங்கொட்டை அடுக்குகள் பல வைக்கப்படும்.\n- உத்திக் கோட்டிலிருந்து மற்றொரு புளியங்கொட்டையால் அடித்துச் சிதறவைத்துத் தனதாக்கிக் கொள்ளலாம்.\n- ஒவ்வொருவராக அடித்து ஈட்டிக்கொள்ளலாம்.\n- அதிகம் ஈட்டியவர் வெற்றி.\nமேலும் காண்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- அந்தோனிராஜ், ஆ. பி., தமிழ் இலக்கியங்களில் கழங்கும் அம்மானையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதினோராவது கருத்தரங்கு மலர் ஆய்வுக்கோவை தொகுதி 1, 1984\n\n\n\n\n", "document_id": "ta_ta_40943"}, {"id": [1085, 5], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "தமிழில் பாலியல் வசைச் சொற்கள்.\nபுண்டை: இது பெண் பிறப்புறுப்பினை குறிக்க பயன்படும் ஒரு சொல்லாகும். இச்சொல்லின் மூலச்சொல் லத்தீனமாகவோ, தமிழாகவோ, தென் ஆப்பிரிக்க மொழிகளில் ஒன்றாகவோ இருக்கலாம் என கருதப்படுகிறது. Punda . சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத வார்த்தையாக இது இருப்பதுடன், இச்சொல்லின் பிரயோகம் அநாகரிகமானதென்ற கற்பிதம் கலாசார சூழலில் காணப்படுகிறது.\n\nமாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மரபுவழி இலக்கியங்களில் இச்சொல் காணப்படவில்லையாயினும், தற்கால தமிழ் இலக்கியச்சூழலில் இச்சொல் பரவலாக பயன்பாட்டிலிருக்கிறது. தலித் இலக்கியங்களில் இச்சொல்லும், இதற்கு சமமான சொற்களும் பெருமளவில் இன்று பயன்படுத்தப்படுகிறது.\n\nஆனால் மரபுவழி இலக்கியங்களில் புண்டரீகம் என்ற சொல் தாமரை மலரை குறிக்க பயன்பட்டுள்ளது. பெண் பிறப்புறுப்பு தோற்றம் குவிந்து இதழ்களுடன் இருப்பதாலும், புனிதமானதாக கருதப்பட்டதாலும் (தாமரை மலர் இந்து மதத்தில் சிறப்பம்சம் பெற்றது), புண்டரீகம் என்ற சொல் மருவி புண்டை என்று வழக்கத்திற்கு வந்திருக்கலாம். விக்கிபீடியாவில் \"புண்டரீகம்\" இன்னமும் இடம் பெறாததால் உதாரனப் பாட்டை கீழேயே பார்க்கலாம்.\n\nஅண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல மானநீ\nகண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ\nபுண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்\nகொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே!\nகண்டம் = எல்லை\nபுண்டரீகம் = வெண்தாமரை\nகூர்மை = அறிவு\nநேர்மை = நுண்மை\nஅண்டம், அகண்டம், ஆதிமூலம், எல்லை, மனிதனின் கருத்து, காவியம் ஆகிவைகளாய் விளங்கும் இறைவா! அறிவுக்கும் அறிவே! புண்டரீகம் என்னும் வெண்தாமரையினுள்ளே, தத்தம் சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்று சேர்த்துத் தவம் இயற்றும் புண்ணியர்கள் உணரும் நுண்மையான உணர்வுதான் நீ.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2631"}, {"id": [1085, 6], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "மனித கலாச்சாரம்.\nஅரசியல்.\n- 2010-2011 துனிசிய புரட்சி, மல்லிகைப் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது, ஒரு வண்ணப் புரட்சி ஆகும்.  துனிசியாவில் டிசம்பர் 2010 ல் தொடங்கிய உள்நாட்டு எதிர்ப்புப் பிரச்சாரமாக அது தொடங்கியது. அரேபிய வசந்தம் ஆரம்பிக்கப்பட்டதாக பரவலாக கருதப்படுகிறது. மல்லிகை அந்நாட்டின் தேசிய மலர் என்பதால், \"மல்லிகைப் புரட்சி\" என்று அழைக்கப்பட காரணமாய் அமைந்தது.\n\nமேலும் காண்க.\n- நிறங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_107237"}, {"id": [1085, 7], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.\n\nகுறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது. \nவெளியிணைப்புக்கள்.\n- வடவனம் மலர் - பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டும் படம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43175"}, {"id": [1085, 8], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "பருவகாலம்.\n120 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய மத்தியகால நெல் இரகங்களில் ஒன்றான வெள்ளைப்பொன்னி, யூலை மாதம் முதல், ஆகத்து மாதம் வரையிலான முன் சம்பா பருவத்திலும் (பட்டம்), பிசாணம், பின் பிசாணம் எனப்படும், செப்டம்பர் மாதம் முதல், ஒக்டோபர் வரையிலான பின் சம்பா (தாளடி) பருவத்திலும், சாகுபடி செய்ய தகுந்த நெல் இராகமாகும்.\n\nஇவற்றையும் காண்க.\n- பாரம்பரிய நெல்\n- இலங்கையின் பாரம்பரிய அரிசி\n- இயற்கை வேளாண்மை\n- வேளாண்மை\n\nபுற இணைப்புகள்.\n- தினமலர் |விவசாய மலர் |வெள்ளைப்பொன்னி சாகுபடி\n- தினமலர் |விவசாய மலர் |முல்லை அரும்பாக மலரும் வெள்ளைப்பொன்னி\n\n\n\n\n", "document_id": "ta_ta_91294"}, {"id": [1085, 9], "question": "<Query> மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.", "document": "தமிழ் இலக்கியத்தில் மரவேலைக்கலை.\nஅண்மைக்காலம் வரை மரவேலைக்கலை பற்றிய துறைசார் சுவடிகளோ அல்லது நூல்களோ தமிழில் வெளிவரவில்லை. பொதுவான இலக்கியங்களில் உள்ள குறிப்புகளைக் கொண்டே பண்டை, இடைக்கால மரவேலைக்கலை பற்றி அறியமுடிகிறது.\n\nசங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையில் இடம்பெறும் பின்வரும் பாடல் சிறுவர்கள் நடக்கப் பயன்படுத்திய முக்கால் சிறுதேர் பற்றிக் குறிப்பிடுகிறது.\n\nஅக்காலச் தச்சர்கள் தனது குழந்தைகளுக்கு சிறுநடைவண்டிகளை செய்து தந்தனர் என்று பின்வரும் பெரும்பாணாற்றுப்படை பாடல் குறிப்பிடுகிறது.\n\nமரப்பொருட்கள்.\n- தளவாடங்கள்\n- சிற்ப வேலைப்பாடுகள்\n- தேர், சப்பரம், கடவுளர் வாகங்கல்\n- மாட்டுக் கொட்டில்\n- வீடு\n- கதவு, சாளரம்\n- பாக்கு உரல், இடியப்ப உரல், அச்சு உரல்\n- திருகுவலை\n- ஊன்று கோல்கள்\n- கூரை வேலைப்பாடுகள்\n- மரச் சிற்பங்கள்\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழர் கப்பற்கலை\n\nஉசாத்துணைகள்.\n- கி. விசாகரூபன். (2004). \"நாட்டார் வழக்காற்றியல்\". யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம்.\n\nவெளி இணைப்புகள்.\n- கைப்பணிச் சொற்றொகுதி 2 -\n\n\n\n\n", "document_id": "ta_ta_5224"}]
[{"id": [1088, 0], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "பரம்பல்.\nஇவை இலங்கையின் மத்திய மற்றும் ஊவா பகுதிகளில் காணப்படுகின்றன. இவை தமிழ்நாடு மற்றும் கேரளத்தில், காவிரி நதிக்கரையிலுள்ள மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் பரம்பலின் காடுகள் ஆக்கிரமிப்பாலும் வேட்டையாடுதலாலும் இவற்றினை இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) அழியும் நிலைக்கருகிலிருக்கும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.\n\nதுணையினங்கள்.\nபின்வரும் அட்டவணை \"Ratufa macroura\"-வின் மூன்று துணையினங்களையும் அவற்றின் இணையான பெயர்களினையும் அளிக்கிறது.\n\nபுற இணைப்புகள்.\n- ARKive – images and movies of the grizzled giant squirrel \"(Ratufa macroura)\"\n- Animal Diversity Web\n\n\n\n\n", "document_id": "ta_ta_52011"}, {"id": [1088, 1], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "\nபுற இணைப்புகள்.\n- Indian giant squirrel (Ratufa indica) - Arkive.org page on this squirrel, including a video clip of the animal in the wild.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52010"}, {"id": [1088, 2], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் என்பது த்ரிசூர் பூரம் என்றறியப்படும் கேரள மாநிலத்து மிகப்பெரிய உற்சவங்களில் பங்கேற்கும் இரு எதிர்மறை குழுக்களில் ஒன்றாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20334"}, {"id": [1088, 3], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "பாலூட்டிகள்.\nஆசிய யானை, வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, தேன் கரடி, கடமா, காட்டுப்பன்றி, சோலைமந்தி, நீலகிரி மந்தி, சாம்பல் மந்தி, குல்லாய் குரங்கு, நீலகிரி வரையாடு, நாற்கொம்பு மான், செந்நாய், மர மூஞ்சூறு, கடமான், சருகுமான், குரைக்கும் மான், காட்டுப்பூனை, மீன்பிடிப் பூனை, சிறுத்தைப் பூனை, சிறிய இந்திய புனுகுப் பூனை, ஆசிய மரநாய், சிறிய இந்திய கீரிப் பிள்ளை, புல்வாய், புள்ளிமான், கோடிட்ட கழுதைப்புலி, நீலகிரி மார்ட்டின், திருவாங்கூர் பறக்கும் அணில், பழுப்பு மலை அணில், பறக்கும் அணில், இந்திய அணில், இந்திய முயல், இந்திய எறும்பு தின்னி, காட்டு நீர்நாய், மலபார் ஊசிமுனை டோர்மவுஸ், இந்தியக் குள்ள நரி, சென்னை முள்ளெலி, இந்திய கொண்டை முள்ளம்பன்றி மற்றும் ஆற்று நீர்நாய் ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் பாலூட்டிகள் ஆகும். \n\nபறவைகள்.\nமலபார் கொரிப்பான், மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, கருப்பு புறா, நீலகிரி சிரிக்கும் பறவை, பொரி வல்லூறு, இராசாளிப் பருந்து, கிழக்கத்திய டாலர் பறவை, நீலகிரி நெட்டைக்காலி, சிறிய சிலந்திவேட்டைப் பறவை, நீலகிரி நீலச்சிட்டு, பட்டாணி உப்புக்கொத்தி, சிறிய இந்திய உழவாரன், வெள்ளை உதர வால் காக்கை, வெள்ளை உதர மரங்கொத்தி, பச்சை ஏகாதிபத்தியப் புறா, நீலகிரி ஈபிடிப்பான், பெரிய காது பக்கி, வெள்ளைக் கானாங்கோழி, இதயவடிவப் புள்ளி மரங்கொத்தி, மயில், சாம்பல் மார்புப் பச்சைப் புறா, பொரி உள்ளான், இளவேனிற்கால தொங்கும் கிளி,\nமலபார்\nகிளி, வெண்புருவக் கொண்டலாத்தி, மலை மீன்கொத்தி, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, அரக்குத் தலை சிறிய மரங்கொத்தி, கருப்பு ஆரஞ்சு ஈபிடிப்பான், பச்சைக் குக்குறுவான், நீலத்தாடி தேனீ-உண்ணும் பறவை, அகலவால் புல்பறவை, நீர்க்காக்கை, பாம்புத் தாரா, ஹெரான், இக்ரெட், நத்தை குத்தி நாரை, துடுப்பு வாயன், வெள்ளை அரிவாள் மூக்கன், முக்குளிப்பான், இந்திய காணான்கோழி, நெடுங்கால் உள்ளான், சில புலம்பெயரும் வாத்துக்கள் மற்றும் சாம்பல் பெலிகன் ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் ஆகும். \n\nகடல்வாழ் உயிரினங்கள்.\nஆவுளியா, ஆமை, ஓங்கில், கருவாலிக்கொட்டை புழு ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் கடல்வாழ் உயிரினங்கள் ஆகும்.\n\nபூச்சிகள்.\nவண்ணத்துப்பூச்சிகள்: தெற்கத்திய பறவையிறக்கை, உரோசா அழகி, சிவப்புடல் அழகி, நெட்டிலி அழகி, நாட்டு நீல அழகி, மரகத அழகி, கத்திவால் அழகி, ஐம்பட்டை கத்திவால் அழகி, கோமாளி, மலபார் பட்டை அழகி, மலபார் காகம், சிவப்பு ஹெலன், கறிவேப்பிலை அழகி, நீல மோர்மோன், பாரிசு மயில், மலபார் பட்டை மயில், பட்டை மயில், கொன்னை வெள்ளையன், கடோப்சிலியா பைராந்தே, சிறிய புள் மஞ்சள், புல் மஞ்சள், மஞ்சள் அழகி, சுற்றும் வெள்ளையன், செபோரா நெரிசா, செபோரா நடினா, கேப்பர் வெள்ளை, அபியாஸ் இந்திரா, அபியாஸ் லின்சிடா, அபியாஸ் அல்பினா, அபியாஸ் வர்டீ, சிறிய ஆரஞ்சு முனை, வெள்ளை ஆரஞ்சு முனை, மஞ்சள் ஆரஞ்சு முனை, பரேரோனியா வலேரியா, பெரிய ஆரஞ்சு முனை ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் பூச்சிகள் ஆகும். \n\nஊர்வன.\nமுக்கர் முதலை, கருநாகம், புல்விரியன், இந்திய மலைப் பாம்பு, திருவிதாங்கூர் ஆமை, இந்திய நாகம், கட்டுவிரியன், கண் குத்திப் பாம்பு, குக்ரி பாம்பு, இந்திய உடும்பு, இந்திய பச்சோந்தி, ஓணான், பறக்கும் பல்லியோந்திகள், சிற்றாமை (ஆலிவ் ரிட்லி), கொச்சி பிரம்பு ஆமை, கருப்பு ஆமை, கண்ணாடி விரியன், பல்வேறு வகையான ஸ்கிங் ஓணான்கள் மற்றும் பல்லிகள் ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் ஊர்வன ஆகும்.\n\nநீர்நில வாழ்வன.\nமலபார் இரவுத் தவளை, கேரளா மலைத் தவளை, வெருகோஸ் தவளை, பெட்டோமின் இரவுத் தவளை மற்றும் பரம்பிக்குளம் தவளை ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் நீர்நில வாழ்வன ஆகும்.\n\nஉசாத்துணை.\n- Government of Tamil Nadu, Department of Environment, State of Environment Report - 2005, Biodiversity Chapt. 11.2 Tamil Nadu's Biodiversity\n\n\n\n\n", "document_id": "ta_ta_120409"}, {"id": [1088, 4], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "உடல் அமைப்பு.\nஇந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும்மு. முதுகுப் பகுதியில் சிறியளவிலான மூன்று கோடுகள் காணப்படும். சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும். இவற்றின் முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கும். அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை.\nகொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும்.\n\nவசிப்பிடம்.\nஅணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும்.\n\nஉணவுப்பழக்கம்.\nஅணில் பெரும்பாலும் விதைகள், கொட்டைகள், பழங்கள் முதலியவற்றையே உணவாக உட்கொள்ளும்.\n\nவாழ்க்கைமுறை.\nஅணில்கள் குட்டி போட்டு தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. அணில்கள் தங்களுக்கு ஆபத்து வரும் போது பயங்கரமாக ஒலியெழுப்பி எதிரியின் கவனத்தைத் திசை திருப்பும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8109"}, {"id": [1088, 5], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "மேற்கோள்கள்.\n- Ananthakrishnan G. (3/12/2006) \"Squirrels in focus\", the Hindu, retrieved 6/13/2007 Two flying squirrel species\n\n\n\n\n", "document_id": "ta_ta_35104"}, {"id": [1088, 6], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- \"Funambulus palmarum\" on Wikispecies\n\n\n\n\n", "document_id": "ta_ta_50001"}, {"id": [1088, 7], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "வெளியிணைப்பு.\n- Anti-inflammatory, cytotoxic and antioxidant effects of methanolic extracts of drypetes sepiaria (euphorbiaceae)\n\n\n\n\n", "document_id": "ta_ta_57601"}, {"id": [1088, 8], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "கோடைக் காலத்தில் இதன் இறகுகளில் காணப்படும் புள்ளிகள் குறைந்தும், மழைக் காலத்தில் இறகுகளில் உள்ள கண் போன்ற புள்ளிகளும் வரிகளும் கூடுதலாகக் காணப்படும். இந்த வண்ணத்துப்பூச்சியின் புழுக்கள் பொதுவாக கனகாம்பரம், நீர்முள்ளி, பொடுதலை போன்ற தாவரங்களை உணவாகக் கொள்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_101061"}, {"id": [1088, 9], "question": "<Query> இலங்கை, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.", "document": "இந்தப் பூங்கா 1999 ஆம் ஆண்டில் 37 ஆவது புலிகளின் பாதுகாப்பிடமாக அறிவிக்கப்பட்டது. இது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் பகுதியாகும். நாகர்ஹோளே தேசிய பூங்கா உட்பட்ட 6000 சதுர கிமீ (2,300 சதுர மைல்) கொண்ட நீலகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியானது, உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்படுவதற்கான யுனெஸ்கோ பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இங்கு அடர்ந்த வனப்பகுதிகள், சிறு ஓடைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன. வங்காளப் புலிகள், கடமாக்கள் மற்றும் இந்திய யானைகள் அதிகம் காணப்படும் இப்பூங்காப் பகுதியின் இரைக்கொல்லி-இரை விகிதம் நல்லநிலையிலுள்ளது.\n\nஇருப்பிடம்.\nபிரம்மகிரி மலைகளிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்கா தெற்கே கேரளா வரை பரவியுள்ளது. அட்சரேகைகள் 12 °15'37.69\"N மற்றும் தீர்க்கரேகைகள் 76°17'34.4\" இடையே அமைந்துள்ளது. பந்திப்பூர் தேசியப் பூங்காவிற்கு வடமேற்கில் 643 கிமீ பரப்பளவில் (248 சதுர மைல்) அமைந்துள்ளது. கபினி நீர்த்தேக்கம் இரண்டு பூங்காக்களையும் பிரிக்கிறது. இந்த பூங்காவின் ஏற்றம் 687 முதல் 960 மீ (2,254 முதல் 3,150 அடி வரை) ஆகும். இது மைசூர் நகரிலிருந்து 50 கிமீ (31 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.\nஇப்பூங்காவுடன், பந்திப்பூர் தேசியப் பூங்கா (), முதுமலை தேசியப் பூங்கா (), வயநாடு வனவிலங்கு காப்பகம் () ஆகிய மூன்றும் சேர்ந்து தென்னிந்தியாவின் மிகப்பெரிய () வனவுயிர் காப்பகப் பகுதியாக விளங்குகின்றன.\n\nவரலாறு.\nஇந்த பூங்கா மைசூர் இராச்சியத்தில் முன்னாள் ஆட்சியாளர்களான உடையார் வம்ச அரசர்களின் தனிப்பட்ட வேட்டையாடல் களமாக இருந்தது. இது 1955 ஆம் ஆண்டு ஒரு வனவிலங்கு சரணாலயமாக அமைக்கப்பட்டது, பின்னர் அதன் பரப்பளவு 643.39 கிமீ (399.78 மைல்) என உயர்ந்தது. இது 1988 ஆம் ஆண்டில் ஒரு தேசிய பூங்காவாக உயர்த்தப்பட்டது. இந்த பூங்கா 1999 ஆம் ஆண்டில் ஒரு புலிகளின் இருப்பிடமாக அறிவிக்கப்பட்டது.\n\nகாலநிலை மற்றும் சூழலியல்.\nபூங்காவின் வருடாந்திர மழைப்பொழிவு 1,440 மில்லி மீட்டர் ஆகும். நான்கு நீர்நிலை நீரோடைகள், நான்கு சிறிய வற்றாத ஏரிகள், 41 செயற்கைக் குளங்கள், பல சதுப்பு நிலங்கள், தாராக்கா அணை மற்றும் கபினி நீர்த்தேக்கம் ஆகியவை அடங்கும்.\n\nதாவரங்கள்.\nஇங்கே முக்கியமாக தெற்கு பகுதிகளில் தேக்கு மற்றும் ரோஸ்வுட் மரங்களும் வட மேற்கு தொடர்ச்சி மலையில் ஈரமான இலையுதிர் காடுகளைக் கொண்டுள்ளது. அங்கு மத்திய தக்காண பீடபூமியில் கிழக்கு நோக்கி பாலா இண்டிகோ மற்றும் இடைவிடாத வேலித்தட்டி கொண்டு வறண்ட இலையுதிர்க்காடுகள் உள்ளது.\n\nஇங்கே காணப்படும் ரோஸ்வுட், தேக்கு, சந்தன மற்றும் வெள்ளி ஓக் ஆகிய முக்கிய மரங்கள் வர்த்தக ரீதியாக முக்கியமான மரங்களாகும். உலர் இலையுதிர் காட்டின் மரங்களின் வகைகளிலிருந்து முதலை பட்டை, லான்சோலட்டா இந்திய கினோ மரம் உள்ளடங்கும். காடுகளில் காணப்படும் மற்ற மர இனங்கள் கதம், பருத்தி மற்றும் சில இனங்கள் உள்ளன. நெல்லிக்காய் மற்றும் குதிரை நெட்டில்ஸ் போன்ற புதர்கள், டிக் தீவனப்புல், மற்றும் நுண்ணுயிரிகளின் போன்ற இனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.\n\nவிலங்குகள்.\nஇந்த பூங்கா கர்நாடகா வனவிலங்குகளை பாதுகாக்கிறது. நாகர்ஹோளே தேசியப் பூங்காவில் முக்கியமான விலங்குகளாக ஊனுண்ணிகள் வங்காளப்புலி, இந்தியச் சிறுத்தை, உஸ்ஸூரி செந்நாய் , தேன் கரடி மற்றும் கோடிட்ட கழுதை புலி ஆகியன உள்ளன. மான் வகைகளில் புள்ளிமான், கடமான், குரைக்கும் மான், நாற்கொம்பு மான் ஆகியனவும் காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் இந்திய யானைகள் உள்ளன. மேலும் கர்நாடகாவின் இந்த பூங்கா, பசுமையான காடுகளில் மற்றும் மூங்கில் புதர்களுக்கிடையே யானைகளைப் பார்க்கக்கூடிய ஒரு நல்ல இடம். \nமற்ற பாலூட்டிகள் சாம்பல் நிற குரங்குகள் , குல்லாய் குரங்கு, காட்டுப் பூனை, சிறுத்தைப் பூனை புனுகுப் பூனை, கீரிப்பிள்ளை ஆகிய விலங்கினங்கள் அடங்கும். [இந்திய மலை அணில்]], முள்ளம்பன்றி, தங்க குள்ளநரி, முயல் மற்றும் எறும்புண்ணி மற்றும் 250 க்கும் மேற்பட்ட பறவைகள் நாகர்ஹோளே தேசியப் பூங்காவில் காணப்படுகின்றன.\n\nபாலூட்டிகள்.\nவங்கப்புலி , இந்திய பைசன் அல்லது காட்டெருமை மற்றும் இந்திய யானைகள் பூங்கா உள்ளே ஏராளமான காணப்படுகின்றன. வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் டாக்டர் உலலாசஸ் கரந்த் மூலமாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு நாகர்ஹோல் காடுகளில் ஒரு சமமான அடர்த்தியில் அதாவது புலி, இந்திய சிறுத்தை புலிகள் மற்றும் ஆசிய காட்டு நாய்கள் ஆகிய மூன்று இனங்களும் உள்ளது என ஆராய்ச்சி காண்பித்துள்ளது. பாலூட்டிகளில் பொதுவான மரநாய், பழுப்பு கீரிப்பிள்ளை , கழுத்து கீரிப்பிள்ளை,குழி முயல், சுட்டி மான், இந்திய எறும்புண்ணி, இந்திய முள்ளம்பன்றி, சாம்பல் நிற குரங்குகள் மற்றும் இந்திய மாபெரும் பறக்கும் அணில் ஆகியவை உள்ளன.\n\nபறவைகள்.\n270 க்கும் மேற்பட்ட பறவையினங்களும் மற்றும் நீலகிரி மர புறா அதிக சாம்பல் தலை மீன் கழுகு சிவப்பு தலை கழுகு இங்கே கூட காணலாம். சிவப்பு தலை கழுகு இந்திய மயில் மற்றும் மஞ்சள் கால் பச்சை புறா ஆகியன இங்கு காணலாம். பல்லுயிரினத்தின் மீது விரிவான ஆய்வுகள் பெங்களூரு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா டிரஸ்ட் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த பூங்காவின் பூச்சி பல்லுயிரிகளில் 96 க்கும் மேற்பட்ட வண்டுகள் மற்றும் 60 வகை எறும்புகள் உள்ளன.\n\nபழங்குடியினரை இடம்மாற்ற முயற்சிகள்.\nகடந்த காலங்களில் அரசு மற்றும் சில அரசு சாரா அமைப்புகளால் காடுகளின் சுற்றுவட்டாரத்திற்கு பழங்குடியினரை இடமாற்றுவதற்கு மகத்தான நடவடிக்கை எடுக்கப்பட்டது. காடுகளில் உள்ள பழங்குடி மக்கள் வாழ்வாதார வாழ்க்கை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட கடுமையான அச்சுறுத்தலின் கீழ் இருக்கும் புலிகள் மற்றும் யானை வாழ்விடங்களை காப்பாற்றுவதற்கு இந்த இடமாற்றம் முயற்சிகள் எடுக்கப்பட்டது.\n\nபழங்குடியினரிடம் இடமாற்ற முயற்சிகளுக்கு அதிக எதிர்ப்பு இருந்தது, ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல பள்ளிகள் மற்றும் வீடுகளில் அடிப்படை வசதிகளுடன் விளக்குகள், மருத்துவமனைகள் மற்றும் சாலைகள் ஆகியவை இடம்பெயர்க்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ளன.\n\nஅச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள்.\nதேசியப் பூங்காவின் அச்சுறுத்தல்கள் பெரிய அளவிலான சந்தன மற்றும் தேக்கு மரங்களைக் குறைத்து வருகின்றன. மரம் கடத்தல், குறிப்பாக சந்தன கடத்தல், இங்கே மிகவும் விரிவாக நடக்கிறது. 2002 ஜூலையில் வீரானோஹொசல்லி வீச்சில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. குடகு மற்றும் புடாக்கட்டு போன்ற உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் (என்.ஜி.ஓக்கள்) மரம் வெட்டுவதை நிறுத்துவதற்கு வேலை செய்கின்றன.\n\nபடத் தொகுப்பு.\nநாகர்ஹோளே தேசியப் பூங்காவில் காணக்கூடிய காட்சிகளின் படத் தொகுப்பு:\n\nநூல்கள்.\n- K K Gurung & Raj Singh: \"Field Guide to the Mammals of the Indian Subcontinent\", Academic Press, San Diego,\n- William Riley, laura Riley: \"Nature's Strongholds. The World's Great Wildlife Reserves.\" Princeton University Press, 2005.\n- Kazmierczak, K. 2000. A field guide to the birds of India, Sri Lanka, Pakistan, Nepal, Bhutan, Bangladesh and the Maldives. OM Book Service, New Delhi, India. 352 pp.\n- Menon, V. 2003. A field guide to Indian mammals. DK (India) Pvt Ltd and Penguin Book India (P) Ltd. 201 pp.\n\nவெளியிணைப்புகள்.\n- Wild Attractions of Nagarhole National Park\n- Nagarhole tiger reserve blog\n- Wildlife Times: Article on Predators of Nagarahole\n- Wildlife Times: The Annual Elephant Symposium\n- Wildlifetimes.com Wildlife Photography\n- Wildlife Times: Elephant Migration to Kabini\n- Jungle Inn, Nagarahole. Accommodation at Nagarahole.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117153"}]
[{"id": [1089, 0], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "1928 இல் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் குறித்து ஆராய சைமன் குழுவை பிரித்தானிய அரசு நியமித்தது. இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரமுள்ள இக்குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று இந்திய தேசிய காங்கிரசு உள்ளிட்ட இந்திய அமைப்புகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. சைமன் குழுவைப் புறக்கணித்து விட்டு அனைத்துக் கட்சி குழு ஒன்றை உருவாக்கி ஒரு போட்டி அறிக்கையைத் தயார் செய்தன. இக்குழுவில் ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். மோதிலால் நேரு தலைவராகவும் ஜவகர்லால் நேரு செயலாளராகவும் இருந்த இக்குழுவில் இரு முசுலிம்கள் உட்பட ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் (dominion status) வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இந்தியர்களுக்கு உரிமைப் பட்டியல் (bill of rights), அரசியலமைப்புச் சட்டத்தின் மேலாண்மை (supremacy of the constitution), மதசார்பற்ற கூட்டாட்சி அமைப்பு முறை, மொழிவாரியாக மாநிலங்கள் போன்ற பரிந்துரைகள் அவ்வறிக்கையில் இடம்பெற்றிருந்தன. \n\nசைமன் குழு வெளியிட்ட அறிக்கையில் மேலாட்சி அங்கீகாரம் பரிந்துரை செய்யப்படவில்லை. நேரு அறிக்கையைக் காட்டிலும் மிகக் குறைவான அதிகார மாற்றங்களையே அது பரிந்துரைத்தது. இவ்விரு அறிக்கைகளும் வட்ட மேசை மாநாடுகளில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எனினும் சைமன் குழுவின் பரிந்துரைகளின் படியே இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டது. பின்னர் 1946-49ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது நேரு அறிக்கையின் பல பரிந்துரைகள் அதில் செயலாக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28115"}, {"id": [1089, 1], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "பின்புலம்.\n1920களின் இறுதி வரை, இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும்பகுதியினர் பிரித்தானியப் பேரரசிடமிருந்து முழு விடுதலை வேண்டுமென்று கோரவில்லை. வரையறுக்கப்பட்ட சுயாட்சி, மேலாட்சி போன்ற அதிகாரங்களையே வேண்டிப் போராடி வந்தனர். பிரித்தனில் மேற்பார்வையில் இந்தியர்களுக்கு படிப்படியாக அதிக அதிகாரங்களும் ஆளும் உரிமைகளும் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு 1928-29 ஆண்டுகளில் வெளியான சைமன் குழு அறிக்கை பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்தியர்களுக்கு அதிக அளவில் ஆட்சி உரிமைகளை வழங்க பிரிட்டன் தயாராக இல்லை என்பதை சைமன் குழுவின் பரிந்துரைகள் அவர்களுக்கு உணர்த்தின. இதனால் காங்கிரசு உட்பட்ட தேசியவாத அமைப்புகளின் போக்கு கடுமையானது. காங்கிரசு கட்சிக்குள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான ஒரு குழு, பிரிட்டனிடமிருந்து உடனடியாக முழு விடுதலை அடைவது கட்சியின் குறிக்கோளாக வேண்டுமென்று விரும்பினர். மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உடனடியாக கடுமையான போக்கினை மேற்கொள்ள விரும்பவில்லை. மோதிலால் நேரு போன்ற மிதவாதிகள், ஒட்டுமொத்தமாக பிரிட்டனிடமிருந்து பிளவு வேண்டாம், பிரித்தானிய முடியின் மேற்பார்வையில் மேலாட்சி முறை வேண்டலாம் எனக் கருதினர்.\n\n1928ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரசின் கல்கத்தா மாநாட்டில் இக்கருத்து வேறுபாடு வெளிப்படையாகப் பூசலாக வெடித்தது. காந்தி மற்றும் நேருவின் ஆதரவாளர்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றனர். உடனடியாக முழு விடுதலை வேண்டும் என்ற போசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், மேலாட்சி உரிமை போதாது முழு சுயாட்சி நிலை வேண்டுமென்று காங்கிரசு உறுப்பினர்கள் எண்ணத் தொடங்கினர். அக்டோபர் 1929ல் இந்திய வைசுராய் இர்வின் பிரபு, லண்டனில் நடைபெற இருந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெறும்படி காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மேலாட்சி அல்லது முழு தன்னாட்சி வழங்குவது குறித்து மாநாட்டில் பேசப்படுமா எனபது குறித்து உறுதியளிக்க முடியாதென்று கைவிரித்துவிட்டார்.\n\nமுழு தன்னாட்சி.\nமேலாட்சி குறித்து பேச்சுவார்த்தை நிகழ்த்த காலனிய அரசு மறுத்ததால், காங்கிரசில் தேசியவாதக் குரல்கள் தீவிரமடைந்தன. டிசம்பர் 1929 இறுதியில் லாகூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலாட்சி போதாதென்றும் பிரித்தானியப் பிடியிலிருந்து மீண்டு முழு தன்னாட்சி பெற வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 31 நள்ளிரவில் லாகூரில் இந்திய மூவர்ணக் கொடியை ஜவகர்லால் நேரு ஏற்றினார். அவரைப் பின்பற்றி இந்தியாவெங்கும் காங்கிரசு உறுப்பினர்கள் மூவர்ணக் கொடியினை ஏற்றினர். பின் இந்திய விடுதலை அல்லது முழு தன்னாட்சிக்கான சாற்றுதல் காந்தியால் உருவாக்கப்பட்டது:\n\nஎன்று அச்சாற்றலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்திய மக்களை காலனிய அரசுக்கு வரி கொடுக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மாநில மற்றும் நடுவண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர். ஜனவரி 27, 1930ல் இந்த தன்னாட்சி சாற்றுதல், காங்கிரசு கட்சியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த புதிய நிலைபாடு காலனிய அரசுடனான அடுத்த கட்ட மோதலுக்கு வழிவகுத்தது - மார்ச் 1930ல் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது.\n\n1950ல் இந்தியா குடியரசான போது இந்த சாற்றலின் நினைவாக ஜனவரி 26ம் தேதியைக் குடியரசாகும் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28943"}, {"id": [1089, 2], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "ரவ்லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியர்கள் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.\n\nஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த போதே காந்தியால் திடீரென்று திருப்பிப் பெறப்பெற்றது. பெப்ரவரி 5, 1922ல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.\n\nஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றது காங்கிரசு உறுப்பினர்களிடையெ கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இச்செயல் பல தேசியவாத இளைஞர்களை ஆயுதப்புரட்சி இயக்கங்களில் சேரத்தூண்டியது. வன்முறையைத் தடுக்க காந்தி பாடுபட்டாலும் காலனிய அரசு அவர் மீது ஆட்சிவிரோத எழுத்துகளை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி ஆறாண்டுகள் சிறையிலடைத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1605"}, {"id": [1089, 3], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "கான் அப்துல் கப்பார் கான் புஷ்தூன் இன மக்களிடையே குதை கித்மத்கர் (\"இறைவனின் தொண்டர்கள்\") என்ற போராட்ட இயக்கத்தைத் தொடங்கினார். அதன் மூலம் இந்தியாவின் காலனிய அரசை அறவழிப்போராட்டங்கள் மூலம் எதிர்த்துவந்தார். ஏப்ரல் 23, 1930 அன்று அரசுக்கு எதிராகப் பேசியதற்காக கப்பார் கான் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து பெஷாவர் நகரில் கித்மத்கர் இயக்கத் தொண்டர்கள் கதைசொல்லிகள் சந்தையில் திரண்டனர். கானை விடுதலை செய்யக் கோரி அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தைக் கலைக்க வந்த பிரித்தானிய தரைப்படையின் கவச வண்டிகள் கூட்டத்துள் ஓடி சில போராட்டக்காரர்களைக் கொன்றன. இதனால் நிலை தீவிரமடைந்தது. படைவீரர்கள் சந்தையை விட்டுப் போகும் வரை தாங்கள் கலைந்து செல்ல மாட்டோமென்று இறந்தவர்களின் உடல்களுடன் போராட்டக்காரர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களைக் கலைக்க படைவீரர்கள் எந்திரத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். காலை 11 மணிக்கு ஆரம்பமான துப்பாக்கிச் சூடு மாலை 5 மணி வரை நீடித்தது. இதில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். எனினும் இறுதிவரை அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. \n\nஇப்படுகொலை இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரித்தானிய அரசு இதுகுறித்து ஒரு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது. நீதி விசாரணைக்குப்பின் வெளியிடப்பட்ட அறிக்கை இப்படுகொலைக்கு பிரித்தானிய படையினரே காரணம் என தெரிவித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28480"}, {"id": [1089, 4], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "முதலாம் உலகப் போரின் முடிவில் பிரித்தானிய இந்தியாவில் (குறிப்பாக பஞ்சாப்பிலும் வங்காளத்திலும்) புரட்சி இயக்கங்கள் அதிக எண்ணிக்கையில் தோன்றி வேகமாக வளர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காலனிய அரசு சர் சிட்னி ரெளலட் என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்து புரட்சி இயக்கங்களை ஒடுக்க வழிவகைகளை ஆராய்ந்தது. ரெளலட் குழுவின் பரிந்துரையின் பேரில் ரெளலட் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட எந்த பிரித்தானிய இந்தியக் குடிமகனையும் ஈராண்டுகள் நீதிமன்ற வழக்கு விசாரணையின்றி சிறை வைக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், நீதிமன்ற அனுமதியின்றி சிறையிலிடவும் இச்சட்டம் வழிவகுத்தது.\n\nஇச்சடடம் கடுமையானது என்று மகாத்மா காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் எதிர்த்தனர். இதற்கு எதிரான போராட்டங்கள் ரெளலட் சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்டன. நாடெங்கும் இச்சட்டத்தைக் கண்டித்து ஊர்வலங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன. அம்ரித்சர் நகரில் இச்சட்டத்துக்கு எதிராக நடந்த கூட்டமொன்றில் பிரித்தானியப் படைவீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இச்சட்டம் கொடுமையானது என்பதை ஏற்ற காலனிய அரசு மார்ச் 1922ல் இதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.\n\nசட்டத்தின் கடுமை.\nஇந்த சட்டத்தின் கிழ் எந்த இந்திய பிரக்ஜையையும் பிணைஆணை இல்லாமல் கைது செய்யலாம், விசாரணை இன்றி சிறைபடுத்தலாம், கூட்டங்களில் பங்கெடுக்க தடைவிதிக்கலாம், குறிபிட்ட இடத்தில் மட்டும் வசிக்க நிர்பந்திக்கலாம்.\nஇந்த சட்டதின் கீழ் கைது செய்யப்படுபவரை மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து தண்டனை வழ்ங்குவார்கள், குற்றம்சாட்டபட்டவருக்கு மேல்முறையிடு செய்யும் அனுமதி கிடையாது.\n\nநாடுதழுவிய எதிர்ப்பு.\nஇந்த சட்ட அமலாக்கத்தை எதிர்த்து காந்தி ஏப்ரல் 6 ஆம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்தார், ஜின்னா தனது \"பேர்ரசின் சட்டமன்ற சபை உருப்பினர்\" பதவியில் இருந்து விலகினார், தாகூர் 1915 ஆம் வருடம் ஆங்கில அரசு வழங்கியிருந்த knighthood விருதை துறந்தார். நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் தொடர்ந்தது.\n\nஜாலியன்வாலாபாக் படுகொலை.\n1919 ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தரஷ் ஜாலியன்வாலாபாக் எனுமிடத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக போராடும் விதமாக கூடியிருந்த பொதுமக்களை ஜெனரல் டையர் என்ற ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டார், இதில் தோராயமாக 380 பேர் மரணமடைந்தனர், சுமார் 1200 பேர் படுகாயமடைந்தனர்.\n\nஇந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதிலும் இருந்து வந்த கண்டனங்களை தொடர்ந்து ஆங்கில அரசு \"ஹண்டர் கமிஷன்\" என்ற குழுவை அமைத்து விசாரணையை நடத்தியது. விசாரணையின் முடிவில் டையரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதே சமயத்தில் இதற்க்கு முரணாக டயர்க்கு \"பஞ்சாப்பின் பாதுகாவலன்\" என்று பொறிக்கப்பட்ட வாளும், ஆங்கில ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியும் வழ்ங்கபட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66069"}, {"id": [1089, 5], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "1923ல் நாக்பூரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அதில் இந்திய தேசியக் கொடியும் காங்கிரசு கொடியும் பயன்படுத்தபப்ட்டன. மக்கள் தங்கள் வீடுகளிலும் கொடிகளைப் பறக்கவிட்ட்னர். இதனை விரும்பாத காலனிய ஆட்சியாளர்கள், தேசியக் கொடியைப் பறக்கவிடுவதற்குத் தடை விதித்தனர். இதற்கு பதிலடியாக ஏப்ரல் 6-13 வரை ஜாலியன்வாலா பாக் படுகொலையை நினைவு கூறும்வண்ணம் ஒரு தேசிய கொடி வாரம் விடுதலை இயக்கத்தினரால் கடைபிடிக்கப்பட்டது. ஏப்ரல் 13ம் தேதி அவர்கள் நடத்த எண்ணியிருந்த கொடி ஊர்வலம் ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது. தடையை மீறி ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான விடுதலை இயக்கத்தினர் கொடி ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலம் நாக்பூர் அரசு அதிகாரிகள் குடியிருப்பை (civil lines) அடைந்த போது காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி ஊர்வலத்தைக் கலைத்தனர். பஜாஜ் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\n\nஅடுத்த சில வாரங்களில் நாக்பூர் விடுதலை இயக்கத்தினருக்கு ஆதரவாக இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து விடுதலை இயக்கத்தினர் நாக்பூருக்கு வந்து கொடி ஊர்வலங்களை நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பிற ஊர்களிலும் கொடி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. வினோபா பாவே, வல்லபாய் படேல், சி. ராஜகோபாலாச்சாரி போன்ற தலைவர்கள் இந்த ஊர்வலங்களுக்கு தலைமை தாங்கி ஏற்பாடு செய்தனர். 109 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில் 1850 பேர் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் காலனிய ஆட்சியாளர்களுக்கும் விடுதலை இயக்கத்தினருக்கு இணக்கமான உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கொடி ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கைது செய்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_27921"}, {"id": [1089, 6], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "ஜனவரி-ஏப்ரல் 1918 காலகட்டத்தில் கல்கத்தாவிலும் லாகூரிலும் இக்குழு விசாரணை மேற்கொண்டது. பல அரசு அதிகாரிகளும் பிற சாட்சிகளும் இக்குழுவின் முன் தோன்றி சாட்சியம் அளித்தனர். புரட்சி இயக்கங்கள் தொடர்பான வழக்கு ஆவணங்களையும் அரசு அதிகாரிகளின் குறிப்புகளையும் குழு உறுப்பினர்கள் ஆராய்ந்தனர். ஏப்ரல் 1918ல் ரெளலட் குழு சமர்பித்த அறிக்கை காலனிய அரசால் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் காலனிய ஆட்சிக்கு புரட்சி இயக்கங்களால் ஆபத்து உள்ளதாகவும் அதனை முறியடிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இப்பரிந்துரையின் படி ரௌலட் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட எந்த பிரித்தானிய இந்தியக் குடிமகனையும் ஈராண்டுகள் நீதிமன்ற வழக்கு விசாரணையின்றி சிறை வைக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது.\n\nரவ்லட் குழு உறுப்பினர்கள்.\n- சர் சிட்னி ரெளலட் - தலைவர்\n- சர் பேசில் ஸ்காட்\n- திவான் பகதூர் சி. வி. குமாரசாமி சாஸ்திரி\n- சர் வெர்னி லோவெட்\n- பி. சி. மிட்டர்\n- ஜே. டி. வி. ஹோட்ஜ் - செயலாளர்\n\nவெளி இணைப்புகள்.\n- ரவ்லட் குழு அறிக்கை\n\n\n\n\n", "document_id": "ta_ta_27918"}, {"id": [1089, 7], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "இரண்டாம் உலகப் போர் 1939ல் தொடங்கிய போது இந்தியாவின் வைசுராய் லின்லித்கோ பிரபு இந்திய மாகாண அரசுகளையும் அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிரித்தானிய இந்தியாவின் நாசி ஜெர்மனி மீதான போர் சாற்றலை அறிவித்தார். இதனால் 1937 முதல் மாநில சுயாட்சி முறையின் கீழ் பெருவாரியான இந்திய மாகாணங்களில் ஆட்சி புரிந்து வந்த இந்திய தேசிய காங்கிரசு அரசுகள் பதவி விலகின. மாகாணங்களில் ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1942ல் சப்பானியப் படைகள் கிழக்காசியாவில் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. ஐரோப்பிய களத்திலும் பிரிட்டனின் நிலை கடும் நெருக்கடிக்காளாகியிருந்தது. போரில் வெற்றி பெற பெருமளவில் இந்தியப் படைகளும் இந்தியர்களின் ஒத்துழைப்பும் தேவை என பல பிரித்தானியத் தலைவர்கள் கருதினர். எனவே இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெற ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பினர். இதற்கு பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமை தாங்கினார். இக்குழு அவரது பெயரால் “கிரிப்சின் தூதுக்குழு” என்றழைக்கப்பட்டது.\n\nஇந்திய தேசிய காங்கிரசில் கிரிப்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. வைசுராயின் தன்னிச்சையான முடிவினால் கோபம் கொண்டிருந்த ஒரு பிரிவினர், காலனிய அரசுக்கு எதிராக ஒரு பெரும் எழுச்சியைத் தொடங்க வேண்டுமென்று விரும்பினர். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி போன்றோர் போரில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டுமெனக் கருதினர். காந்தி இந்தியா போரில் ஈடுபடுவதை விரும்பவில்லை, மேலும் பிரித்தானிய அரசின் நல்லெண்ணத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. எனினும் ராஜகோபாலாச்சாரி, ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்ற காங்கிரசு தலைவர்கள் கிரிப்சை சந்தித்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். போர் முயற்சிக்கு ஒத்துழைப்புக்கு பதிலாக உடனடியாக இந்தியாவுக்கு விடுதலை வேண்டுமென்று கோரினர். தனிப்பட்ட முறையில் கிரிப்சு இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் வழங்கி முழு தன்னாட்சிக்கு வழிவகுப்பதாக உறுதியளித்தார், மேலும் காலப்போக்கில் அதுவே முழு சுதந்திரமாக மாற வாய்ப்புண்டு என்றும் உறுதியளித்தார். ஆனால் வெளிப்படையாக எந்த உறுதியினையும் அளிக்க வில்லை. வைசுராயின் நிர்வாகக் குழுவில் இந்தியர்களுக்கு இடமளிக்கப்படும் என்பது போன்ற சிறு சீர்திருத்தங்களை மட்டும் முன்வைத்தார். உடனடி தன்னாட்சி வேண்டுமென்று கோரிய காங்கிரசு தலைவர்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர். இரு தரப்பினரும் மற்றவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மையால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. \n\nகிரிப்சு தூதுக்குழு முயற்சி தோல்வியடைந்த பின்னர் காங்கிரசு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. இவ்வியக்கத்தை காலனிய ஆட்சியாளர்க்ள் இரும்புக்கரம் கொண்டு அடக்கினர். எனினும், இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம், முழுத் தன்னாட்சி போன்றவை வழங்கலாம் என்ற கிரிப்சின் நிலைப்பாடு போர் முடிந்தபின்னர் ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக மாறி இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30291"}, {"id": [1089, 8], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "1906 ஆம் ஆண்டு நடந்த வங்காளப் பிரிவினையை எதிர்க்க காங்கிரசு சுதேசி இயக்கத்தைத் தொடங்கியது. மேலும் காலனிய அரசுக்கு வங்காளத்தில் எவ்வித ஒத்துழைப்பும் தரக்கூடாது என்று 1906 ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. காங்கிரசின் தீவிர தேசியவாத உறுப்பினர்கள் சுதேசி இயக்கத்தையும், ஒத்துழையாமையையும் நாடு முழுவதும் விரிவு படுத்தவேண்டும் என எண்ணினர். ஆனால் மிதவாதிகள் அதனை விரும்பவில்லை; அந்நியப் பொருட்களை மட்டும் புறக்கணித்தால் போதுமானது, நேரடியாகக் காலனிய அரசுடன் மோத வேண்டாம் என கருதினர். இந்த கருத்து வேறுபாடு 1907 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வெளிப்படையாக வெடித்தது. கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, ஃபிரோஸ்ஷா மேத்தா ஆகியோர் தலைமையிலான மிதவாதிகள் பிரிவு இம்மோதலில் வெற்றி பெற்றது. பால கங்காதர திலகர் தலைமையிலான தீவிரவாதிகள் கட்சியினை விட்டு வெளியேறினர். \n\nஇப்பிளவினால் இரு பிரிவினரும் பலவீனமடைந்தனர். திலகரின் சுதேசி இயக்கம் வலுவிழந்து காலனிய அரசால் ஒடுக்கப்பட்டுவிட்டது. அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால் இளைய தலைமுறை காங்கிரசு தொண்டர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மிதவாதிகள் இழந்து விட்டனர். இரு பிரிவினருக்கிடையேயான மோதலில் மிதவாதிகளின் நிலையை பலப்படுத்த, பிரித்தானிய அரசு அவர்களுக்காக சில சலுகைகளை அளித்தது - இந்திய அரசுச் சட்டம், 1909 ஐ இயற்றி அவர்களது சில கோரிக்கைகளை நிறைவேற்றியது. மேலும் 1911 இல் வங்காளப் பிரிவினையை இரத்து செய்து மீண்டும் அம்மாநிலத்தை ஒன்றிணைத்தது. இப்பிளவின் பின்னடைவிலிருந்து மீள காங்கிரசுக்கு பல ஆண்டுகள் பிடித்தது. விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசு விட்டுச் சென்ற வெற்றிடத்தை பல புரட்சி இயக்கங்கள் ஆக்கிரமிக்க முயன்றன. 1916 இல் அன்னி பெசண்ட்டின் ஹோம் ரூல் இயக்கம் தொடங்கப்படும் வரை காங்கிரசால் எந்த பெரிய போராட்டத்தையும் நடத்த முடியவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28496"}, {"id": [1089, 9], "question": "<Query> என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகைய அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை ஆகும்.", "document": "இதனடிப்படையில் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. \n\nசீர்திருத்தங்கள்.\nபிரித்தானிய இந்திய அரசின் தலைமைச் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகு, இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட அரசியல் சுயாட்சி வழங்குவதற்கு வைஸ்ராய் செம்ஸ்போர்டு பிரபு மற்றும் விடுதலை இயக்கத் தலைவர்களுடன் கலந்து பேசினார். \n\nபின்னர் புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹேலி-ஹட்சின்சன், வில்லியம் டியூக் மற்றும் சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எனும் பெயரில் அறிக்கை 1917ம் ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்பட்டது. \n\nமாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கை, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்தியர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்கும் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி 1921ல் சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் இந்திய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. \n\nபின்னர் 1932ல் மத்தியப் பிரதேசம், பிகார், ஒரிசா மற்றும் அசாம் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் இந்திய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் அமைக்கப்பட்டது. \n\nமேலும் பிரித்தானிய இந்தியாவின் மத்திய அரசு மற்றும் இந்திய மாகாண அரசுகளின் அதிகாரங்கள்,கடமைகள், பொறுப்புகள் வரையறுக்க்கப்பட்டது.\nஇதன் படி, பிரித்தானிய இந்தியாவின் மைய அரசிற்கு இராணுவம், வெளியுறவுத் துறை, தொலைதொடர்புத் துறை, அஞ்சல் துறை, வெளிநாட்டு வாணிகம், இரயில்வே முதலிய முக்கியத் துறைகளும்; இந்திய மாகாண அரசுகளுக்கு மருத்துவம், சுகாதாரம், கல்வி, பொதுத்துறை, நீர்பாசானம், காவல் துறை, சிறைத்துறை, நீதித்துறை, உள்ளாட்சித் துறை முதலிய துறைகள் ஒதுக்கப்பட்டது. மாகாண அரசுக்கு ஒதுக்கப்படாத துறைகளை மைய அரசே கவணிக்கும். \n\nமாகாண அரசுகள் எடுக்கும் தீர்மானங்களுக்கு மாகாண ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும். இல்லை எனில் மாகாண அரசுகள் எடுக்கும் முடிவுகள் நடைமுறைக்கு வராது.\n\n1920ல் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள உள்ளூர் இந்திய மக்களின் பிரதிநிதிகள் நிர்வகிக்கும் நகராட்சி, மாநகராட்சி மன்றங்கள் அமைக்க மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு அறிக்கையாக தயாரித்தது பிரித்தானிய அரசுக்கு பரிந்துரைத்து. 1921ல் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்துக் குழுக்கள் அமைக்கப்பட்டது.\n\nமாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவின் இதர சீர்திருத்தங்கள்.\n1. பிரித்தானிய இந்திய அரசின் நிர்வாகத்தை இந்தியச் செயளர் நடத்த வேண்டும்.\n2. இந்திய நாடாளுமன்றம் மேலவை மற்றும் கீழளவை என இரண்டு அவைகள் கொண்டிருக்க வேண்டும்.\n3. இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகும்.\n4. இந்தியத் தலைமை ஆளுநருக்கு மாகாண சட்டமன்றங்களை கலைக்கும் அதிகாரம் மற்றும் மாகாணங்களில் அவரசர நிலை பிரகடனம் செய்யும் அதிகாரம்.\n5. இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் எட்டு உறுப்பினர்களில் மூவர் இந்தியர்களாக இருக்க வேண்டும்.\n6. மாகாண சட்டமன்றங்கள் மேலளவை மற்றும் கீழளவை என இரண்டு அவைகள் கொண்டதாக இருக்க வேண்டும்.\n\nஇந்தியாவில் எதிர்ப்பு.\nமாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் இந்தியாவில் பிரித்தானிய அரசிற்கெதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. மகாத்மா காந்தி பிரித்தானிய அரசிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் எனும் போராட்டத்தை துவக்கினார். பிரித்தானிய அரசின் எதிர்ப்பாளர்களை அடக்க ரௌலட் சட்டத்தின் படி, விசாரணை இன்றி சிறையில் அடைத்தனர். \n\nரௌலட் சட்டத்திற்கு எதிராக, ஏப்ரல், 1919ல் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன்வாலா பாக் தோட்டத்தில் கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களின் மீது முன்னறிவிப்பு ஏதும் இன்றி பிரித்தானியா இராணுவத்தினர் சுட்டதில் 376 பேர் படுகொலை செய்யப்பட்டனர். \nஜாலியன்வாலா பாக் படுகொலை காரணான ரெசினால்டு டையர் மீது ஹண்டர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. \n\nஜாலியன்வாலா பாக் படுகொலையால், இந்தியா முழுவதும் பிரித்தானிய அரசிற்கெதிரான போரட்டங்கள் வலுப்பெற்றது. 1920ல் இந்திய தேசிய காங்கிரசு கூட்டத்தில் முழுமையான சுயாட்சி கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. \nசீராய்வு.\nசைமன் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்ய சைமன் குழு அமைக்கப்பட்டது. இந்தியர்களின் முழு சுயாட்சி கோரிக்கைக் குறித்து பரிசீலனை செய்ய லண்டனில் 1930, 1931, 1932 ஆகிய மூன்று வட்டமேசை மாநாடுகள் நடைபெற்றது. மகாத்மா காந்தி 1931ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார். \n\nவட்ட மேஜை மாநாட்டின் முடிவுகளின் படி, இந்திய அரசுச் சட்டம், 1935 நிறைவேற்றப்பட்டது. இதன் படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. \n\nவெளி இணைப்புகள்.\n- Montagu Millennium entry on Montagu-Chelmsford Report\n- One Scholar’s Bibliography\n- Puja Mondal, Montagu-Chelmsford Reforms and the Government of India Act, 1919.\n- Self study history: Montagu-Chelmsford Reforms\n- Paul Johnson (1991). \"A History of the Modern World: from 1917 to the 1990s.\" Weidenfeld and Nicolson London.\n- \"Merriam-Webster's Biographical Dictionary\" entry on Edwin Montagu (1995). Merriam-Webster\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_110821"}]
[{"id": [1095, 0], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "உருசியாவின் உதவியும் அமெரிக்காவின் எதிர்ப்பும்.\nமுதலில் இவ்வியந்திரத்தின் தொழில் நுட்ப உதவிகளை பெற ஐக்கிய அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அமெரிக்கா உதவிகளை வழங்கத் தயாராக இருந்தாலும், அதற்காக அதிக அளவு பணமும் கேட்டது. 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தியதி இந்த இயந்திரத்தின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற உருசியாவுடன் உடன்படிக்கை செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யாவின் இச்செயலானது \"ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின்\" (Missile Technology Control Regime) நெறிமுறைகளை மீறும் செயல் என எதிர்ப்புத் தெரிவித்ததால் அவ்வுதவிகளைப் பெற முடியவில்லை. இது தொடர்பாக உருசியாவின் நிகோலாய் சிமியோனாவ் (Nikolai Semyonov) அமெரிக்காவானது ரஷ்யாவின் விண்வெளித் திட்டங்களைத் அழிக்க நினைக்கிறது எனக் குற்றம் சாட்டினார். மேலும் இந்தியாவானது, அமெரிக்கா இதே தொழில்நுட்பத்தை 1988-92 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவிற்குத் தர இருந்ததைச் சுட்டிக் காட்டியது.\n\nவடிவமைப்புச் சிக்கல்கள்.\nஇவிவியந்திரத்தை வடிவமைப்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். ஆக்சிஜன் வாயுவை (LOX) மைனஸ் 183 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் மற்றும் ஹைட்ரஜன் வாயுவை (LH2) மைனஸ் 253 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் அவை திரவமாகிவிடும். அதன் பின் இவை எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்விரு எரிபொருட்களும் எரியும் இயந்திரத்தின் உட்புறச் சுவரை வடிவமைப்பது மிகவும் சிக்கலானதாகும். இத்தகைய கடும் குளிரைத் தாங்கும் உலோகங்கள் உருவாக்குவதற்கு அதிக ஆராய்சியும், பணமும் தேவையான ஒன்று. எனவே உலகில் மிகக் குறைந்த நாடுகளே இவ்வியந்திரத்தை வடிவமைத்துள்ளன.\n\nஇந்தியா.\nஜி. எஸ். எல். வி செலுத்து வாகனத்தில் கடுங்குளிர் இயந்திரம் பயன்படுத்தப்படடு 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி செலுத்தப்பட உள்ளது.\nமேலும் ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட் உருவாக்கப்பட்டுவருகிறது. இது இன்னும் சோதித்துப் பார்க்கும் கட்டத்தை எட்டவில்லை. இது நான்கு முதல் ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்டது. இந்த கடுங்குளிர் இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்க தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட எல்லையில் நாகர்கோவில் நகருக்கு அருகே மகேந்திரகிரியில் திரவ இயக்கத் திட்ட மையம் உள்ளது.\nஇந்தியாவின் முயற்சிகள்.\n- 2010 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. இதில் 2,220 கிலோகிராம்கள் எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோள் வைக்கப்பட்டிருந்தது. செலுத்து வாகனத்தின் மூன்றாவது அடுக்கில் இருந்த கடுங்குளிர் (கிரையோஜெனிக் இன்ஜின்) இயந்திரம் செயல்படாமல் போனதால் தோல்வி அடைந்தது.\n- 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.எஸ்.எல்.வி மீண்டும் செலுத்தப்பட்டது. செல்லும் பாதையிலிருந்து திசை மாறியதால், கடலுக்கு மேலாக நடு வானில் அழிக்கப்பட்டது. சில தவறான இணைப்புகளால் இத்தோல்வி ஏற்பட்டது.\n- 2013 ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.எல்.வி-யைச் செலுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. செலுத்தப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்த சமயத்தில், இயந்திரத்தில் ஏதோ ஒழுக்கு கண்டுபிடிக்கப்பட்டு செலுத்துவது ரத்துசெய்யப்பட்டது.\n- 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\n\nஇந்த இயந்திரத்தைக் கொண்டுள்ள நாடுகள்.\nதற்போது கீழ்கண்ட ஆறு இடங்கள் மட்டுமே இந்த இயந்திரத்தைக் கொண்டுள்ளன.\n\n- அமெரிக்கா\n\n- ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்\n\n- ரஷ்யா\n\n- சீனா\n\n- இந்தியா\n\n- ஜப்பான்\n\nவெளி இணைப்புகள்.\n- ஐ.எஸ்.ஆர்.ஓ வின் கடுங்குளிர் இயந்திரம்\n\n- அமெரிக்க கடுங்குளிர் இயந்திரம்\n- ரஷ்ய கடுங்குளிர் இயந்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_57084"}, {"id": [1095, 1], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "ரஷ்யாவின் தடை அறிவிப்பு.\nரஷ்ய-உக்ரேனியப் பிரச்சனையின் தொடர்பான அமெரிக்காவின் நிலைபாட்டிற்கு எதிராக இத்தகைய ஆர்.டி-180 இயந்திரங்களை அமெரிக்கா தனது ராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த ரஷ்யா அமெரிக்காவிற்கு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 13 தியதி தடை விதித்துள்ளது. இந்தத் தடையின் மூலம் அமெரிக்காவின் வானியல் திட்டங்கள் பாதிக்கப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_59320"}, {"id": [1095, 2], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "ஏவுதல்.\n25 மே 2017 அன்று செய்யப்பட்ட முதல் சோதனை ஏவுதலில் இதனால் தேவையான உயரத்தை எட்ட இயலவில்லை. ஆனாலும் ஏவூர்தியின் செயல்பாடு திருப்தியளிப்பதாக அறிவிக்கப்படது.\n\nதொழில் நுட்ப விபரங்கள்.\nஎலெக்ட்ரான் ஏவூர்தியின் இரு நிலைகளும் ஒரே விட்டத்தைக் கொண்டவை (1.2 மீ, 3 அடி 11 அங்குலம்). இவற்றின் எரிபொருளாக தூய்மையாக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவூர்தியின் முதல் நிலையில் ஒன்பது \"ரூதர்போர்டு\" இயந்திரங்களும் இரண்டாம் நிலையில் ஒரு \"வெற்றிட ரூதர்போர்டு\" இயந்திரமும் பொருத்தப்பட்டிருக்கும். கரிமம் கொண்டு எடை குறைவாக இந்த ஏவூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.\n\nதயாரிப்பின் நோக்கம்.\nஎலெக்ட்ரான் ஏவூர்தி 150 கிலோகிராம்கள் எடையுடைய சிறு செயற்கைக்கோள்களை \"சூரிய ஒத்திசைவுப் பாதையில்\" நிலைநிறுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. 4.9 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இவ்வேவூர்தியின் மூலம் வருடத்திற்கு 100 செயற்கைக் கோள்களை ஏவுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118191"}, {"id": [1095, 3], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "திட்டம்.\nசீனாவின் இந்த முதலாவது செயற்கைக் கோள் நிலா முயற்சி வெற்றி பெறும் நேர்வில் 2022 ஆம் ஆண்டு வாக்கில், மேலும், மூன்று செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், தியான் ஃபு நியூ ஏரியா சொசைட்டி எனும் அமைப்பால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக, வு சுன்ஃபெங் உள்ளார். இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட நிலா பூமியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nமின் சிக்கனம்.\nஇவ்வாறு நிறுவப்படும் செயற்கைக் கோள்கள் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்க இருப்பதால் நகர்ப்புறங்களில் தெருவிளக்குகளின் மின்சாரத்திற்காக செலவழிக்கப்படும் தொகையைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்டு நகரானது சுமார் 14 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். செங்டு நகருக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கத் தொடங்கி விட்டால் 170 மில்லியன் டாலர்கள் மின்சார செலவு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_125248"}, {"id": [1095, 4], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "அமைவிடங்கள்.\n\"தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்\" அலைவாங்கிகள் 120° இடைவெளியில் உலகின் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ன.<ref name='NF-151/7-87'> </ref> இதன் மூலம் தொலைதூரச் செயற்கைக் கோள்களை ஒரு இடத்தில் இருந்து கண்காணிக்க இயலாவிட்டாலும் அடுத்த இடத்திலிருந்து கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலும். \nஅவை,\n- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள \"கோல்ட்ஸ்டோன் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Goldstone Deep Space Communications Complex)\n- ஆஸ்திரேலியாவின் கான்பெராவிலுள்ள \"கான்பெரா தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Canberra Deep Space Communication Complex )\n- ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டிலுள்ள \"மாட்ரிட் தொலை தூர விண்வெளித் தகவல்தொடர்பு வளாகம்\" (Madrid Deep Space Communication Complex)\n\n\n\n\n", "document_id": "ta_ta_59036"}, {"id": [1095, 5], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "வகைகள்.\nஏவுதள அமைவிடம்.\nஏவுதள அமைவிடத்தைப் பொறுத்து இத்தகைய செலுத்து வாகனங்களை மூன்றாக வகைப்படுத்தலாம்.\n- நிலத்திலிருந்து ஏவப்படுவது\n- கடலிலிருந்து ஏவப்படுவது\n- வானிலிருந்து ஏவப்படுவது.\n\nஉருவத்தைப் பொறுத்து.\nசெலுத்து வாகனத்தின் உருவத்தைப் பொறுத்தும் இவற்றை வகைப்படுத்துகின்றனர்.\n- ஒலி செலுத்துவாகனம் (Sounding rocket) - இவை மிகக்குறைவான எடையுடைய ஆராய்சிச் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கின்றன.\n- சிறிய செலுத்து வாகனம் (Small lift launch vehicle) - இவை அதிகபட்சமாக 2,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக் கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- நடுத்தர செலுத்து வாகனம் (Medium lift launch vehicle) - இவை 2,000 கிலோகிராம்கள் முதல் 20,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- திறன் செலுத்து வாகனம் (Heavy lift launch vehicle ) - இவை 20,000 கிலோகிராம்கள் முதல் 50,000 கிலோகிராம்கள் எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\n- அதி திறன் செலுத்து வாகனம் (Super-heavy lift vehicle) - இவை 50,000 கிலோகிராம்களுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பயன்படுகின்றன.\nவிதிகள்.\nசர்வதேச விதிகளின் படி செலுத்து வாகனத்தின் உரிமையாளரான நாடு, இச்செலுத்து வாகனத்தால் ஏற்படும் எல்லாவித விபத்துகளுக்குப் பெறுப்பேற்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54890"}, {"id": [1095, 6], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "வரலாறு.\n\"ஜி. எஸ். எல். வி மார்க் III\" செயற்கைக்கோளின் மேம்பாட்டுப் பணிகள் 2000 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு முதல் ஏவுதல் 2009 - 2010 என திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணிகளால் திட்டமிட்டபடி ஏவ இயலாமல் போனது. 15 ஏப்ரல் 2010 \"ஜி. எஸ். எல். வி மார்க் II\" செலுத்து வாகனத்தின் மேலடுக்கு கடுங்குளிர் இயந்திரம் சரியாக இயங்காமல் தோல்வியடைந்ததும் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்றாகும்.\n\nகடுங்குளிர் இயந்திர மேம்பாடு.\n1987 ஆம் ஆண்டில் இந்திய அரசு \"இன்சாட்-2\" வகை செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அனுமதி அளித்தது. இவ்வகை செயற்கைக்கோள்களின் எடை 2 டன்களுக்கும் அதிகமாக இருந்ததால் புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த கடுங்குளிர் இயந்திரம் தேவையானதாக இருந்தது. ரஷ்யாவிடமிருந்து இவ்வகை இயந்திரங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக ரஷ்யாவின் வடிவமைப்பில் உள்நாட்டிலேயே \"கடுங்குளிர்\" இயந்திரம் தயாரிக்கப்பட்டது.\n\nஒப்பீட்டு செலுத்து வாகனங்கள்.\nஜி.எஸ்.எல்.வி மார்க் III செலுத்து வாகனத்தை கீழ்க்கண்ட செலுத்து வாகனங்களுடன் ஒப்பிடலாம்,\n- அங்காரா ஏவுகலங்கள்\n- பால்கன் 9\n- டெல்டா IV\n- லாங் மார்ச் 3பி\n- டைட்டன் IIIசி\n- ஹெச்2ஏ\nவெளி இணைப்புகள்.\nஅறிவியல் சாதனை: இஸ்ரோவின் பாகுபலி, தி இந்து, 2017 சூன் 13 \n\n\n\n\n", "document_id": "ta_ta_19330"}, {"id": [1095, 7], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "காலக்கோடு.\n1600கள்.\n- 1625 - ஹைட்ரஜன் என்பதன் முதல் வரையறுப்பு ஜொஹான் பாப்டிஸ்டா வான் ஹெல்மோன்ட்டினால் தற்பட்டது. \"வளிமம்\" (வாயு; gas) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்.\n- 1650 - தியோடர் டி மேயெர்ன், நீர்த்த கந்தக அமிலத்தை இரும்பின் மீது வினைபுரியச் செய்து வளிமம் அல்லது \"எரியாக் காற்று\" (inflammable air) என்பதைப் பெற்றார்.\n- 1662 - பாயிலின் விதி (அழுத்தத்தையும் கனஅளவையும் தொடர்புறுத்தும் வளிம விதி)\n- 1670 - இராபர்ட் பாயில் உலோகங்களை (மாழை) புளிமங்களுடன் (acids) வினைபுரியச் செய்து ஐட்ரசனைப் பெற்றார்.\n- 1672 - \"சுடருக்கும் காற்றுக்கும் இடையிலான உறவை விளக்கும் புதிய ஆய்வுகள்\" (\"New Experiments touching the Relation between Flame and Air\") இராபர்ட் பாய்லேவினால் எழுதப்பட்டது.\n- 1679 - டெனிஸ் பாபின் - பாதுகாப்புத் திறப்பிதழ் (safety valve)\n\n1700கள்.\n- 1700 - நிகோலஸ் லேமெரி என்பவர் கந்தகக் காடி/இரும்பு வினையில் உற்பத்தியான வளிமம் (ஹைட்ரஜன்) காற்றில் வெடிக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.\n- 1755 - பல்வேறு வளிமங்கள் இருப்பதை ஜோசப் பிளாக் உறுதி செய்தார் / உள்ளுறை வெப்பம் (மறை வெப்பம்)\n- 1766 - \"செயற்கைக் காற்றுகள்\" (On Factitious Airs) - எரியணுக்கள் நீக்கப்பட்ட காற்று\" என்பதை துத்தநாகத்தை ஐட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து காற்றை விட 7 முதல் 11 மடங்கு இலேசான ஒரு வளிமத்தைப் பிரித்தெடுத்தார்..\n- 1774 - ஜோசப் பிரீஸ்ட்லி ஆக்சிசனைப் பிரித்தெடுத்து வகைப்படுத்தினார்.\n- 1780 - ஃபெலிஸ் ஃபோன்டானா நீர் வளிம மாற்று வினையைக் கண்டறிந்தார்.\n- 1783 - ஆன்டோய்ன் லவோய்சியர் ஹைட்ரஜனுக்குப் பெயரளித்தார். (\"கிரீக்கு\": hydro = நீர், genes = -இலிருந்து பிறந்த)\n- 1783 - ஜாக்குவெஸ் சார்லெஸ் தனது முதல் ஹைட்ரஜன் வளிக்கூடான (balloon) \"லா சார்லியெர்\" (La Charlière) என்பதில் பறந்தார்.\n- 1783 - அந்துவான் இலவாசியே என்பவரும் பியர் சிமோன் இலப்லாசு என்பவரும் ஹைட்ரஜனின் எரிதன்மையை பனிக்கட்டி கலோரிமானி கொண்டு அளந்தனர்.\n- 1784 - ஜீன் பியெர்ரி ப்ளஞ்சார்ட் என்பவர் ஹைட்ரஜன் வளிக்கூடு மூலம் ஒரு மென்வானூர்தி உருவாக்கினார், ஆனால் அது பறக்கவில்லை.\n- 1784 - இல்வாசியே மாய்ஸ்னியர் இரும்பு-நீராவி செயல்முறை கண்டறியப்பட்டது. இதில் நீராவியை 600°C என்ற செஞ்சூட்டு நிலையிலுள்ள இரும்பின் மீது பாய்ச்சி ஹைட்ரஜன் பெறப்பட்டது..\n- 1785 - ஜீன்-ஃப்ராங்கோயிஸ் பிலாட்ரெ டி ரோசியெர் கலப்பின ரோசியெர் வளிக்கூட்டை (balloon) உருவாக்கினார்.\n- 1787 - சார்லசின் விதி (கன அளவையும் வெப்பநிலையையும் தொடர்புறுத்தும் வளிம விதி)\n- 1789 - ஜான் ருடால்ஃப் டெய்மானும் ஆட்ரியான் பேட்ஸ் வான் ட்ரூஸ்ட்விச்சுக்கும் ஒரு நிலைமின் இயந்திரத்தையும் லேய்ட்ன் கொள்கலனையும் கொண்டு தண்ணீரை மின்னாற்பகுப்பு செய்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55493"}, {"id": [1095, 8], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "வரலாறு.\nஇந்தியத் துணைக்கோள்களை புவிநிலை இடைப்பாதையில் செலுத்துவதற்காக 1980-இல் துவக்கப்பட்டது இத்திட்டம் : குறிப்பாக இன்சாட் II-வகை துணைக்கோள்கள். 1990-க்கு முன்னர் இத்தகைய ஏவு அமைப்புகளுக்காக ரஷ்யாவை நாடியிருந்தது இந்தியா. முதல் ஏவுதல் ஏப்ரல் 18, 2001 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 1540 கிகி நிறை கொண்ட GSAT-1 என்ற துணைக்கோளை GSLV D-1 என்ற ஊர்தியின் மூலம் நிகழ்த்தப்பட்டது. ஜீயெசெல்விக்களின் முன்னோடி பீ. எஸ். எல். வி எனப்படும் துருவ செயற்கைக்கோள் ஏவு ஊர்தி ஆகும்.\n\nஊர்தியின் கட்டமைப்பு.\nஜி. எஸ். எல். வி மூன்று பகுதிகள் கொண்ட வாகனமாகும். 49 மீ உயரமும் 414 தொன் ஏவு நிறையும் உடையது; இதன் தள்ளுசுமை-சீர்வடிவத்தின் பெரும விட்டம் 3.4 மீ. தள்ளுசுமையாக 2.5 டன் நிறையுடைய துணைக்கோள். இதன் முதல்/கீழ் பாகத்தின் உள்ளகமாக 129 டன் நிறையுடைய S125 எனப்படும் திட உயர்த்தி உள்ளது; இதைச்சுற்றி L40 எனப்படும் ஒவ்வொன்றும் 40 டன் நிறையுடைய நான்கு திரவ இணைப்பு-உயர்த்திகள் உள்ளன. இரண்டாவது அடுக்கு: 37.5 டன் நிறையுடைய திரவ உந்தி; மூன்றாவதாக, GS3 எனப்படும் கடுங்குளிர் மேல் பாகத்தில் 12 டன் நிறையுடைய திரவ ஆக்சிசனும் திரவ ஹைடிரசனும் உள்ளன.\n\nஜி.எஸ்.எல்.வி-D3 (மார்க் II வகை).\nமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஃது மூன்றாவது மேம்பாட்டுப் பயணம்; ஜீயெசெல்வியின் ஆறாவது பயணம். இவ்விரிசு 15 ஏப்ரல் 2010 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது; இப்பயணத்தில் 2,220 கிகி நிறையுடைய ஜீசாட்-4 என்ற (ஆய்வுக்குரிய) தொடர்புத் துணைக்கோள் புவிநிலை இடைப்பாதையில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், முதலிரு பாகங்களும் சரியாக எரிந்து சரியான பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் (304 விநாடிகளுக்கு பிறகு), மேல் பாகமான கடுங்குளிர் பாகத்தில் இருக்கும் முக்கிய கடுங்குளிர் இயந்திரம் சரியாக எரிந்தும், இரு வெர்னியர் கடுங்குளிர் இயந்திரங்கள் சரியாக இயங்காததால், விரிசு தன் நிர்ணயித்த பாதையில் செல்லாமல் வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இவ்விரு இயந்திரங்களும் தான் கடைசி பாகத்தை நிலையான பாதையில் செலுத்தவல்லன. இருப்பினும், இந்தியக் கடுங்குளிர் இயந்திரத்துடன் அடுத்த பயணம் ஒரு வருடத்திற்குள் நடக்கும் என்று இசுரோ தலைவர் கே. இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்..\n\nஇதில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஜீயெசெல்வி ஊர்தியும் பெங்களூருவிலுள்ள இசுரோ துணைக்கோள் மையத்தில் ஜீசாட்-4 துணைக்கோளும் கடுங்குளிர் மேலடுக்கு மகேந்திரகிரியிலுள்ள திரவ உந்துகை அமைப்பு மையத்திலும் தயாரிக்கப்பட்டன. இதுவரை ஏவப்பட்டிருந்த ஐந்து ஊர்திகளும் (ஜீயெசெல்வி-மார்க் I) ரஷ்ய கடுங்குளிர் மேல் பாகத்தைக் கொண்டிருந்தன;\n\nஜீயெசெல்வி-D3 யின் சிறப்புகள்.\n- இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவான கடுங்குளிர் மேலடுக்கு.\n- மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு, மேம்படுத்தப்பட்ட திட்டக் கணினிகள்.\n- பெரியளவிலான கூட்டுப்பொருள் தள்ளுசுமை-சீர்வடிவம்.\n\nகடுங்குளிர் மேல் பாகம்.\nஇப்பயணத்தில் முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கடுங்குளிர் மேலடுக்கு பயன்படுத்தப்படுகிறது; இதுவரையில், ரஷ்யாவின் கடுங்குளிர் தொழில்நுட்ப உதவியோடு மேலடுக்குகள் செய்யப்பட்டன. 1992- இல் இத்தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெறுவதாக இருந்த நிலையில், அமெரிக்கா அளித்த நெருக்கடியால் ரஷ்யாவினால் அத்தொழில்நுட்பத்தை வழங்க இயலவில்லை. எனவே அத்தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கத் திட்டமிடப்பட்டு இப்போது நிறைவேறியுள்ளதாக இசுரோவின் தலைவர் கூறியுள்ளார். இம்மேலடுக்கும் அதிலுள்ள இயந்திரம், பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணுவியல், எரிபொருள் தொட்டி இவ்வனைத்துமே தமிழ்நாட்டின் மகேந்திரகிரியிலுள்ள திரவ உந்துகை அமைப்பு மையத்தில் உருவாக்கப்பட்டன.\n\n“இவ்வமைப்பை உருவாக்குவதற்கு பல சிக்கலான தொழில்நுட்பங்களில் நல்தேர்ச்சியடைய வேண்டியிருந்தது: குறிப்பாக, பொருள்களின் தொழில்நுட்பம், நிமிடத்திற்கு 42,000 சுழற்சிகளை மேற்கொள்ளும் சுழல் ஏற்றிகளையும் சுழலிகளையும் கடுங்குளிர் வெப்பநிலைகளில் இயக்கவல்லதொரு தொழில்நுட்பம்; மேலும் திரவ ஆக்சிசனும் திரவ ஐதிரசனும் உள்ள கடுங்குளிர் வெப்பநிலையில் உலோகங்கள் நொறுங்குந்தன்மையை அடைகின்றன. எனவே புது உலோகக்கலவைகளையும் புதிய பற்றவைத்தல் முறைகளையும் புதிய வகை உசவிகளையும் உருவாக்க வேண்டியிருந்தது” என்கிறார் இத்திட்ட இயக்குனர் ரவீந்திரநாத்.\n\nஇத்தொழில்நுட்பத்தில் நல்தேர்ச்சி அடைந்துள்ளதை அடுத்து இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான், சைனா ஆகியோர் அடங்கிய சிறந்தோர் குழுவில் சேர்ந்துள்ளது. 1994- ஆம் ஆண்டில் தொடங்கிய இத்தொழில்நுட்பப் பணியின் மொத்த செலவு தோரயமாக 334 கோடி ரூபாய்.\n\nஜீசாட்-4.\nஇது 2,200 கிகி நிறையுடைய ஆய்வுக்குரிய துணைக்கோள்; இதில் ககன் என்று பெயரிடப்பட்டுள்ள வழிநடத்து தள்ளுசுமை உள்ளது. இது ஒரு நில வழிநடத்து அமைப்பாகும். இதன் மூலம் (படைத்துறை-சாராத) குடிமுறை விமானங்களுக்கும் வழிநடத்து-தொழில்நுட்பம் மேம்பாடு அடையும். மேலும் ஒரு முக்கிய ஆய்வாக Ka அதிர்வெண்-பட்டையில் இயங்கக்கூடிய மீளாக்க (சைகை) வாங்கியனுப்பி இதன் தள்ளுசுமையில் அமைந்துள்ளது.\n\nஏவுதல் வரலாறு.\nஇதன் முதலிரு பயணங்கள், 18 ஏப்ரல் 2001 அன்று ஜிசாட்-1 செலுத்தப்படுவதற்கும் 8 மே 2003 அன்று ஜிசாட்-2 செலுத்தப்படுவதற்கும், பயன்பட்டன; இவையிரண்டுமே மேம்பாட்டுப் பயணங்கள் தாம். முதல் பயன்தரத்தக்க பயணம் 20 செப்டம்பர் 2004 அன்று ஜீயெசெல்வி எப்01 - ஆல் மேற்கொள்ளப்பட்டு எடியுசாட் தொடர்புத் துணைக்கோளை புவியிசைவு சுற்றுப்பாதையில் செலுத்தியது. \n\"அனைத்து ஜி.எஸ்.எல்.வி பயணங்களும் சிறீஅரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டன.\"\n\nசாதனை.\nஜி.எஸ்.எல்.வி., - டி5 செலுத்து வாகனம் நீண்ட முயற்சிக்குப் பின்னர் இந்திய விஞ்ஞானிகள் 05.01.2014 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளார்கள். இதன் மூலம் உலக நாடுகளில் கிரயோஜெனிக் தொழில்நுட்பம் கொண்டு செயற்கைக் கோள்களை ஏவும் நாடுகளில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது. இந்த செலுத்து வாகனம் 3 நிலைகளைக்கொண்ட இது, 1982 கிலோ எடைகொண்ட 14 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றது. இதன் திட்ட மதிப்பு 350 கோடி ஆகும். 20 ஆண்டுகள் ஆய்வில் 2 கட்ட தோல்வியைத் தொடர்ந்து தற்போது இந்தியா சாதனை புரிந்துள்ளது.\n\nஇப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள்.\nசெயற்கைக்கோள்/துணைக்கோள் - (artificial) satellite; ஏவு ஊர்தி - launch vehicle; மீளப்பாவிக்க இயலாத அமைப்பு (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு) - expendable launch system; புவிநிலை இடைப்பாதை - geostationary transfer orbit; தள்ளுசுமை-சீர்வடிவம் - payload fairing; தள்ளுசுமை - payload; உள்ளகம் - core; உயர்த்தி - booster; உந்தி - propellant system; கடுங்குளிர் மேலடுக்கு - cryogenic upper stage (CUS); ஏவுதல்கள் - launches; மேம்பாட்டுப் பயணம் - developmental flight; பயன்தரத்தக்க பயணம் - operational flight; விரிசு - rocket; ஆய்வுக்குரிய - experimental; தொடர்புத் துணைக்கோள் - communications satellite; நல்தேர்ச்சி - mastery; பொருள்களின் தொழில்நுட்பம் - materials technology; சுழல் ஏற்றி - rotary pump; சுழலி - turbine; நொறுங்குந்தன்மை - brittle; பற்றவைத்தல் - welding; உசவி - lubricant; சிறந்தோர் குழு - elite group; வழிநடத்து தள்ளுசுமை - navigation payload; நில வழிநடத்து அமைப்பு - global positioning system; அதிர்வெண்-பட்டை - frequency band; சைகை - signal; வாங்கியனுப்பி - transponder; மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு - advanced telemetry system; கூட்டுப்பொருள் தள்ளுசுமை-சீர்வடிவம் - composite payload fairing;\n\n\n\n\n", "document_id": "ta_ta_15797"}, {"id": [1095, 9], "question": "<Query> (Cryogenic rocket engine) எனும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.", "document": "செயற்கைக் கோள்.\nஜிசாட்-14 என்பது ஜிசாட் வரிசைச் செயற்கைக் கோள்களுள் ஒன்றாகும். இதன் நிறை 851 கிலோகிராம்கள் ஆகும். எரிபொருளோடு இதன் எடை 1,982 கிலோகிராம்கள் ஆகும். இதன் ஆயுட் காலம் 12 ஆண்டுகள். இச்செயற்கைக்கோளில் தகவல் தொடர்பு வசதிக்காக 6 \"கேயூ-வரிசை\" (Ku-band)' மற்றும் 6 நீட்டிக்கப்பட்ட \"சி-வரிசை\" (Extended C-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளைக்\" கொண்டுள்ளது. இவை இந்தியா முழுமைக்குமான தகவல் தொடர்பிற்கு வழிவகை செய்யும். மேலும் இது இரண்டு \"கேஏ-வரிசை\" (Ka-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளையும்\" கொண்டுள்ளது. இந்த \"கேஏ-வரிசை\" (Ka-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளானது\" பருவநிலை மாற்றம் \"கேஏ-வரிசை\" (Ka-band) \"ட்ரான்ஸ்பாண்டுகளை\" எவ்வாறு பாதிக்கிறது என்பதைச் சோதனைச் செய்வதற்காக இணைக்கப்பட்டுள்ளது. இச்செயற்கைக் கோளில் உள்ள இரண்டு சூரியத் தகடுகள் 2,400 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.\n\nசெலுத்துதல்.\nஇந்தச் செயற்கைக் கோளானது முதலில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19 ஆம் தியதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செலுத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் செலுத்து வாகனத்தின் க்ரையோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கசிவின் காரணமாக விண்ணில் செலுத்துவது ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாய் ஜி. எஸ். எல். வி டி5 செலுத்து வாகனத்தின் இரண்டாவது நிலை புதியதாக மாற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணி அளவில் சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவரையிலான ஜி. எஸ். எல். வி தொடர் தோல்விகளைத் தாண்டி இந்த ஏவுதலில் வெற்றி பெறமுடியும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் க்ரையோஜெனிக் இயந்திரத்தின் முதல் வெற்றியாகவும் இது இருக்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் 29 மணிநேர கடைசிக்கட்ட தயார் நடவடிக்கைகள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தியதி தொடங்கியது. மின்சாரத்தை உற்பத்தி செய்ய இரண்டு மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் தியதி இந்திய நேரப்படி மாலை 04:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. \nதிட்டச் செலவு.\nஜிசாட்-14 செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்துவதற்கு 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் எதிர்காலத் திட்டங்கள்\n- GSAT-14 இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n- GSAT-14 சதீஸ் தவான் விண்வெளி மையம்\n\nஇதையும் பார்க்கவும்.\n- கடுங்குளிர் இயந்திரம்\n- சதீஸ் தவான் விண்வெளி மையம்\n- ஜி. எஸ். எல். வி\n\n\n\n\n", "document_id": "ta_ta_57143"}]
[{"id": [1097, 0], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- ஓவியத்தின் வரலாறு\n- புதிய தொல்பாணியியம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- John Zerzan, \"Telos\" 124, \"Why Primitivism?\". New York: Telos Press Ltd., Summer 2002. (Telos Press).\n- தொல்பாணியியம் தொடர்பான கட்டுரைகள்\n- \"தொல்பாணியியம் பொருளும் வழிமுறைகளும்\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_56399"}, {"id": [1097, 1], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "பிரான்சுக் கவிஞரான கியோம் அப்பொலினயர் (Guillaume Apollinaire) என்பவரே \"ஆர்பியம்\" என்னும் பெயரை 1912 ஆம் ஆண்டில் முதன் முதலில் பயன்படுத்தினார். கிரேக்கக் பாடகரும், கவிஞருமான ஆர்பியசு என்பாரின் பெயரைத் தழுவியே இவ்வியக்கத்துக்குப் பெயர் உருவானதாகத் தெரிகிறது. இவ்வியக்கத்தைச் சேர்ந்த ஓவியர்கள் தமது படைப்புக்களில் ஆர்பியசின் உணர்ச்சிப் பாடல் தன்மைகளைப் புகுத்த முயற்சிப்பதை இப்பெயர் கருத்தில் கொள்வதாகத் தெரிகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கியூபிசம்\n- பண்பியல் ஓவியம்\n- ஒத்திசைநிறவியம்\n\nவெளியிணைப்புக்கள்.\n1. நவீன ஓவிய அருங்காட்சியகச் சேகரிப்பு: ராபர்ட் டிலூனே\n2. நவீன ஓவிய அருங்காட்சியகச் சேகரிப்பு: சோனியா டிலூனே\n3. நவீன ஓவிய அருங்காட்சியகச் சேகரிப்பு: பிரான்டிசேக் குப்கா\n\n\n\n\n", "document_id": "ta_ta_56323"}, {"id": [1097, 2], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "கியூபிசக் கலை ஆக்கங்களில், பொருட்கள் துண்டுதுண்டாகப் பகுத்தாராயப்பட்டு abstract வடிவில் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. பொருட்களை ஒரு கோணத்தில் பார்த்துக் கலைப் படைப்புக்களில் அவற்றின் ஒரு பகுதியை மட்டும் வெளிப்படுத்துவதற்கு மாறாக, ஒரே சமயத்தில் பொருட்களின் பல கோணப் பார்வைகளை வெளிப்படுத்திப் பொருட்களை முழுமையாகக் காட்டும் முயற்சியே கியூபிசத்தின் அடிப்படை எனலாம். பொதுவாக கியூபிசப் படைப்புக்களில் தளப்பரப்புகள் ஒன்றையொன்று பல்வேறு கோணங்களில் வெட்டுகின்ற தோற்றத்தைக் காணமுடியும். பொருட்களினதும், அவற்றின் பின்னணிகளினதும் தளங்கள் ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி அதிக ஆழம் காட்டாத பொருள்மயங்கு நிலையை உருவாக்குவதே கியூபிசத்தின் சிறப்பியல்பு ஆகும்.\n\nவரலாறு.\nபிரான்சின் தலைநகரான பாரிஸில் மொண்ட்மாட்ரே வட்டாரத்தில் வாழ்ந்த ஜோர்ஜெஸ் பிராக்கும், பாப்லோ பிக்காசோவும் 1908 ஆம் ஆண்டில் கியூபிசத்தின் வளர்ச்சியை நோக்கிப் பணியாற்றி வந்தனர். 1907 இல் ஒருவரையொருவர் சந்தித்த அவர்கள் 1914 இல் முதலாவது உலக யுத்தம் வெடிக்கும்வரை மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்து வந்தனர்.\n\nபிரான்சியக் கலை விமர்சகரான லூயிஸ் வௌக்ஸ்செல்ஸ் (Louis Vauxcelles) என்பார் 1908 ஆம் ஆண்டு முதன் முதலாக கியூபிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பிராக் வரைந்த ஓவியமொன்றைப் பார்த்த அவர், அதனை, \"சிறிய கனக் குற்றிகளினால் நிறைந்துள்ளது\" என்னும் பொருள்பட 'full of little cubes' என வர்ணித்தார். தொடர்ந்து இவ்வகை ஓவியங்களைக் குறிக்கக் கியூபிசம் என்ற சொல் பரவலாக வழங்கி வந்தது. எனினும் இந்த ஓவியப் பாணியை அறிமுகப் படுத்திய பிராக்கும், பிக்காசோவும் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நீண்ட காலமாகத் தவிர்த்தே வந்தனர்.\n\nமொண்ட்பார்னசேயில் கூடிய கலைஞர்களில் கூட்டத்தினால் கியூபிச இயக்கம் விரிவடைந்தது.\nஹென்றி கான்வெய்லெர் (Henry Kahnweiler) என்னும் கலைப்பொருள் விற்பனையாளரும் கியூபிச இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தார். இது வெகுவிரைவாகச் செல்வாக்குள்ள ஒரு இயக்கமாகியது. 1910 ஆம் ஆண்டிலேயே, பிராக்கினதும், பிக்காசோவினதும் செல்வாக்குக்கு ஆட்பட்ட கலைஞர்களைக் கொண்ட \"கியூபிசக் குழுமம்\" (cubist school) பற்றி விமர்சகர்கள் குறிப்பிடத் தொடங்கினார்கள். தங்களைக் கியூபிச ஓவியர்கள் என்று கூறிக்கொண்ட பலர், பிராக், பிக்காசோ ஆகியோரின் பாதையிலிருந்து வேறுபட்ட திசையில் சென்று தங்கள் படைப்புக்களை ஆக்கத் தொடங்கினர். 1920க்கு முன்னர், பிராக், பிக்காசோ ஆகியோரின் ஆக்கங்கள்கூடப் பல்வேறு வேறுபாடான கட்டங்களினூடாகச் சென்றிருந்தது.\n\nபுகழ்பெற்ற கியூபிசக் கலைஞர்.\n- ஜோர்ஜெஸ் பிராக் (\"Georges Braque\")\n- மார்சல் டுச்சாம்ப் (\"Marcel Duchamp\")\n- ஜுவான் கிரிஸ் (\"Juan Gris\")\n- போல் கிளீ (\"Paul Klee\")\n- பர்னாண்ட் லெகர் (\"Fernand Leger\")\n- ஜக்கிஸ் லிப்சிட்ஸ் (\"Jacques Lipchitz\")\n- லூயிஸ் மார்க்கோசிஸ் (\"Louis Marcoussis\")\n- மாரெவ்னா (\"Marevna\")\n- ஜேன் மெட்சிங்கெர் (\"Jean Metzinger\")\n- அலெக்சாண்ட்ரா நெச்சிதா (\"Alexandra Nechita\")\n- பிரான்சிஸ் பிக்காபியா (\"Francis Picabia\")\n- பாப்லோ பிக்காசோ (\"Pablo Picasso\")\n- லியுபோவ் பொபோவா (\"Liubov Popova\")\n- டியேகோ ரிவேரா (\"Diego Rivera\") (\"Master Cubist\")\n- மாரி வசிலியேவ் (\"Marie Vassilieff\")\n- பிரிட்ஸ் வொட்ருபா (\"Fritz Wotruba\")\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\n\nவெளியிணைப்புக்கள்.\n- கியூபிசம் மற்றும் செக் நாட்டுக் கியூபிசம் பற்றி\n- கியூபிசமும், கியூபிசக் கலைஞரும்\n- முன்னோடிக் கியூபிசம்\n- Mosaic Vision\n\n\n\n\n", "document_id": "ta_ta_1804"}, {"id": [1097, 3], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "பெரும்பான்மையான முழு நீளத் திரைப்படங்கள் 70 தொடக்கம் 210 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய நீளம் கொண்டவை. \"\"த இசுட்டோரி ஒஃப் த கெல்லி காங்\"\" \"(The Story of the Kelly Gang)\" என்னும் திரைப்படமே நீள அடிப்படையில் உலகின் முதல் முழு நீளத் திரைப்படம். இது 1906 ஆம் ஆண்டு ஆசுத்திரேலியாவில் வெளியானது. பிற இலக்கிய அல்லது கலை வடிவங்களைத் திரைப்படம் ஆக்கியவற்றுள் முதல் வெளியான முழு நீளத் திரைப்படம் \"\"லெ மிசெரபிள்சு\"\" என்னும் பிரெஞ்சு மொழிப் படமாகும். இது 1909 ஆம் ஆண்டில் வெளியானது. \n\nசிறுவருக்கான முழு நீளத் திரைப்படங்கள் பொதுவாக 70 தொடக்கம் 105 நிமிட நீளம் கொண்டவை. தொடக்க காலங்களில் வெளிவந்த முழு நீளத் திரைப்படங்களுள் \"ஒலிவர் டுவிஸ்ட்\" (1912), \"ரிச்சார்ட் III\" (1912), \"ஃபிரம் த மாங்கர் டு த குரொஸ்\" (1912) ஆகிய படங்களும் அடங்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55513"}, {"id": [1097, 4], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "ஐந்து விரல்களையும் ஒரு சமதளத்தின் மீது விரித்தநிலையில் வைத்தால் கட்டை விரலின் மேல் நுனியிலிருந்து சுண்டுவிரலின் மேல் நுனிவரையுள்ள அளவு ஒரு சாண் எனப்படும். ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\n\nமேலும் பார்க்க.\n- விரற்கடை\n- முழம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19262"}, {"id": [1097, 5], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "பிரித்தானிய ஓவியரும், ஓவியத் திறனாய்வாளருமான ரோசர் ஃபிரை (Roger Fry) என்பவர் இச்சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை (\"Post-Impressionism\") பிரெஞ்சு ஓவியத்தின் வளர்ச்சியை விவரிக்கும்போது முதன்முதலில் பயன்படுத்தினார். 1910 ஆம் ஆண்டில் \"மனேயும் பின்-உணவுப்பதிவுவாதிகளும்\" என்னும் கண்காட்சியொன்றை ஒழுங்கு செய்தபோதே அவர் இப்பெயரைப் பயன்படுத்தினார். உணர்வுப்பதிவியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத அதேவேளை அதை பின்-உணர்வுப்பதிவியத்தினர் மேலும் விரிவாக்கினர். கடுமையான நிறங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்திய அவர்கள், ஓவியங்களில் தடிப்பான நிறப்பூச்சைப் பயன்படுத்தியதுடன், உலகில் காண்பவற்றையே ஓவியங்களுக்கான விடயங்களாக எடுத்துக்கொண்டனர். ஆனாலும், வெளிப்பாட்டுத் தாக்கங்களை ஏற்படுத்துவதற்காக வடிவங்களை திரிபுபடுத்தவும், இயற்கைக்கு மாறானதும் மேலெழுந்தவாரியானதுமான நிறங்களைப் பயன்படுத்துவதற்காகவும், வடிவவியல் வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கும் காணப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_70126"}, {"id": [1097, 6], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "பழங்கற்காலம்.\nநிச்சயமான கலை வெளிப்பாடு என்ற அளவில் அறியப்பட்ட சான்றுகள் மேல் பழங்கற்காலத்தில் இருந்தே கிடைக்கின்றன. இவை ஹோமோ சப்பியன்களால் உருவாக்கப்பட்டவை. எனினும் இதற்கு முன்னரே ஹோமோ இரக்டஸ்களும், இலக்கற்ற வரிவடிவங்களை பயன்பாட்டுப் பொருட்களில் ஆக்கியிருப்பது தெரியவந்துள்ளது. துரிங்கியாவில் உள்ள பொல்சிங்ஸ்லெபான் என்னுமிடத்தில் இவ்வாறான பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றைக் கலைக்கு ஒரு முன்னோடி என்பதுடன், பயன்பாட்டுத் தேவைக்கும் மேல் பொருட்களை அழகு படுத்தும் எண்ணத்தின் வெளிப்பாட்டையும் காட்டுகிறது எனலாம். சமச்சீர்த்தன்மை, கருவிகளின் வடிவத்தில் செலுத்தப்பட்ட கவனம் என்பன, நடுப் பழைய கற்காலக் கைக் கோடரிகளைக் கலை வெளிப்பாடுகளாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்மையில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள், நியண்டர்தால் மனிதர் சிக்கலான கலை மரபு ஒன்றைக் கொண்டிருந்திருக்கக் கூடும் என்னும் கருத்தை உருவாக்கியுள்ளன.\n\nஇன்றுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய கலை வேலைப்பாடு எனக் கருதத் தக்கது, தான்-தானின் வீனஸ் எனப்படும் கி.மு 500,000 முதல் 300,000 வரையான, நடு ஆக்கியூலியக் காலப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறிய உருவச் சிலை ஆகும். மொரோக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட இது, 6 சமீ நீளம் கொண்ட மனித உருவத்தை ஒத்திருக்கும் ஒரு சிலை ஆகும். இது இயற்கையான நிலவியல் செயற்பாடுகளால் உருவாகியிருக்கக் கூடும் எனினும், மனிதனால் உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தியதற்கான சுவடுகளும், நிறம் தீட்டப்பட்டதற்கான சில சான்றுகளும் இதிலே உள்ளன. இச் சிலையின் மேற்பரப்பில் காணப்பட்ட எண்ணெய்த் தன்மை கொண்ட பொருள் இரும்பு, மங்கனீசு ஆகியவை கொண்ட சேர்வைகளின் கலவை எனக் கண்டறியப்பட்டது. இது, இவ்வுருவம் எவ்வாறு தோன்றியது எனினும், யாரோ இதற்கு நிறம் தீட்டிப் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதைக் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இப்பொருளை மனிதர்களின் கலை உணர்வு வெளிப்பாட்டின் சான்றாகக் கொள்வதையிட்டுக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஏறத்தாழ இதே போன்ற, கிமு 250,000 காலப்பகுதியைச் சேர்ந்த, பெரக்காத் ராமின் வீனஸ் என்னும் இன்னொரு உருவம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் முன்போன்ற சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13864"}, {"id": [1097, 7], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "இயல்பிய எழுத்தாளர்கள், சார்லஸ் டார்வினுடைய படிமலர்ச்சிக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டனர். அவர்கள், ஒருவருடைய பிறப்பும், சமூகச் சூழலும் அவருடைய இயல்பைத் தீர்மானிக்கின்றன என்று நம்பினர். உலகில் பொருட்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே விபரிக்க முயலும் மெய்மையியத்துக்கு மாறாக, இயல்பியம், பாத்திரங்களின் செயல்பாடுகளுக்கான காரணிகளையும் அறிவியல் அடிப்படியில் எடுத்துக்காட்ட முயல்கிறது. இயல்பியப் படைப்புக்களில், அருவருப்பான, கீழ்த்தரமான விடயங்களும் இருக்கக்கூடும். இயல்பிய ஆக்கங்கள், வறுமை, இனவாதம், தப்பபிப்பிராயம், நோய், விபச்சாரம், இழிநிலை ஆகியவை உள்ளிட்ட வாழ்வின் இருண்ட பகுதிகளையும் வெளிப்படுத்துகின்றன. இவை பெரும்பாலும் எதிர்மறை நோக்குக் கொண்டவையாக உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13263"}, {"id": [1097, 8], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "வரலாற்றுக்கு முந்தியகால மனித எச்சங்கள்.\nஇந்தக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மனிதப் புதைகுழி 1968ல் தொல்பொருளியல் திணைக்களத்தைச் சேர்ந்த சிரான் யூ. தெரணியகலவினால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1988ல் உதவியாளரான டபிள்யூ. எச். விஜேபாலவுடன் சேர்ந்து மீண்டும் ஆய்வு நடத்தினார். நுண்கற்கருவிகள், பழங்கால நெருப்பின் எச்சங்கள், தாவர மற்றும் மனித எச்சங்கள் என்பன ஆய்வின்போது கிடைத்த முக்கிய பொருள்கள். கதிரியக்கக்காபன் காலக்கணிப்பின்படி இக்குகையில் ஏறத்தாழ 33,000 முதல் 4,750 ஆண்டுகள் முன்பு வரை மனிதர் வாழ்ந்தது தெரியவருகிறது. பல்வேறு மட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் கோர்னெல் பல்கலைக்கழகத்தின் மனித உயிரியல் ஆய்வுகூடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அங்கே முனைவர் கென்னத் ஏ. ஆர். கென்னடியும் அவரது மாணவர்களில் ஒருவரான யோஆன் எல். சகோர்ஸ்கியும் அவற்றை ஆய்வு செய்தனர். மனித எலும்புகளின் மிகப் பழைய துண்டுகளில் ஒன்று சிறு பிள்ளைக்குரியது, இரண்டு வயது கூடிய சிறுவர்களிக்கும், இன்னொன்று இளம் பருவம் சார்ந்த ஒருவருக்கும், மேலும் இரண்டு வயது வந்தவர்களுக்கும் உரியதாகக் காணப்பட்டது. இவை இரண்டாம் நிலை புதைப்புக்கு உரிய சான்றுகளைக் கொண்டவையாக இருந்தன. இரண்டாம்நிலைப் புதைப்பு என்பது, இறந்த உடலைச் சிதைவடையவும், பிணந்தின்னி விலங்குகளுக்கு உணவாகவும் விட்ட பின்னர் எலும்புகளைப் புதைப்பதைக் குறிக்கும். பிந்தியகால எச்சங்கள் 6,850 ஆண்டுகள் பழமையான சிறு பிள்ளையொன்றின் எலும்பும், 5,400 ஆண்டுகள் பழமையான இளம் பெண்ணுடைய எலும்பையும் உள்ளடக்கியிருந்தன. இரண்டுமே இரண்டாம்நிலைப் புதைப்புகள்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Official Web Portal\n- Pre-and Protohistoric Settlement in Sri Lanka\n- Prehistoric basis for the rise of civilisation in Sri Lanka and southern India\n- Pahiyangala Cave: a journey of evolution\n\n\n\n\n", "document_id": "ta_ta_67913"}, {"id": [1097, 9], "question": "<Query> (Primitivism) என்பது, மேல் நாட்டினர் அல்லாத வரலாற்றுக்கு முந்தியகால மக்களின் வடிவங்களைத் தமது ஓவியப் படைப்புக்களில் பயன்படுத்திய ஒரு மேல் நாட்டுக் கலை இயக்கம் ஆகும்.", "document": "கலை இயக்கங்கள் மேலைத்தேசக் கலைகளுக்கேயுரிய தோற்றப்பாடாகவே பெரிதும் காணப்படுகின்றன. இச் சொல், காண்போர் கலை, கட்டிடக்கலை சிலசமயம் இலக்கியம் ஆகியவற்றின் போக்குகள் தொடர்பிலேயே பயன்படுத்தப் படுகின்றது.\n\nகலை இயக்கங்களின் பட்டியல்.\n- பண்பியல் ஓவியம் (Abstract art)\n- பண்பியல் வெளிப்பாட்டுவாதம் (Abstract expressionism)\n- Action painting\n- எதிர்-யதார்த்தவியம் (Anti-realism)\n- அராபெஸ்க் (Arabesque)\n- ஆர்ட் டெக்கோ\n- ஆர்ட் நூவோ (Art Nouveau)\n- ஆர்ட்டே பொவேரா (Arte Povera)\n- கலை மற்றும் கைப்பணி இயக்கம் (Arts and Crafts Movement)\n- குப்பைத்தொட்டி சிந்தனைக்குழு (Ashcan School)\n- பார்பிசோன் சிந்தனைக்குழு (Barbizon school)\n- பரோக் (Baroque)\n- பௌஹவுஸ் (Bauhaus)\n- நிறப்புலம் (Colour Field)\n- கருத்துரு ஓவியம் (Conceptual art)\n- கட்டமைப்புவாதம் (Constructivism)\n- கியூபிசம் (Cubism)\n- டாடாயியம் (Dadaism)\n- டி ஸ்டெயில் (De Stijl) (also know as \"Neo Plasticism\")\n- கட்டவிழ்ப்பியம் (Deconstructivism)\n- வெளிப்பாட்டியம் (Expressionism)\n- விசித்திர யதார்த்தவியம் (Fantastic realism)\n- போவியம் (Fauvism)\n- உருவோவியம் (Figurative)\n- பிளக்சஸ் (Fluxus)\n- எதிர்காலவியம்\n- ஆர்லெம் மறுமலர்ச்சி (Harlem Renaissance)\n- உணர்வுப்பதிவுவாதம் (Impressionism)\n- பன்னாட்டு கோதிக் (International Gothic)\n- லெஸ் நாபீ\n- மனரியம் (Mannerism)\n- Massurrealism\n- மீவியற்பிய ஓவியம் (Metaphysical painting)\n- சிறுமவியம் (Minimalism)\n- நவீனவியம் (Modernism)\n- புதுச்செந்நெறியியம் (Neoclassicism)\n- புதுவெளிப்பாட்டியம் (Neo-expressionism)\n- புதுத்தொல்பாணியியம் (Neoprimitivism)\n- கண்மாய ஓவியம் (Op Art)\n- ஆர்பியம் (Orphism)\n- நிழற்பட இயல்பியம் (Photorealism)\n- புள்ளிப்படிமவியம் (Pointillism)\n- மக்கள் ஓவியம் (Pop art)\n- பின்-உணர்வுப்பதிவியம் (Post-impressionism)\n- பின் நவீனத்துவம் (Postmodernism)\n- தொல்பாணியியம் (Primitivism)\n- இயல்பியம் (Realism)\n- மறுமலர்ச்சி (Renaissance)\n- மறுமலர்ச்சிச் செந்நெறியியம் (Renaissance Classicism)\n- ரோக்கோகோ (Rococo)\n- ரோமனெஸ்க் (Romanesque)\n- புனைவியம் (Romanticism)\n- சமூகவாத இயல்பியம் (Socialist Realism)\n- உருவகவியம் (Stuckism)\n- கலையுணர்வியம் (Suprematism)\n- அடிமனவெளிப்பாட்டியம் Surrealism\n- குறியீட்டியம் (கலை) (Symbolism (arts))\n\nபின் வருவனவற்றையும் பார்க்கவும்.\n- ஓவியத்தின் வரலாறு\n- கலை வரலாறு\n- பண்பாட்டு இயக்கங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_420"}]
[{"id": [1099, 0], "question": "<Query>, எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.", "document": "அகணிய விலங்குகள்.\nகேழல்மூக்கன் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும். கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மட்டும் காணப்படும் என்று நம்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பாலகாட்டு கணவாய்க்கு வடக்கே இதன் இருப்பை உறுதிசெய்தன. [1]2008 திசம்பரில் திருச்சூருக்கு அருகிலும் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17585"}, {"id": [1099, 1], "question": "<Query>, எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.", "document": "உயிரியல் வகைப்பாடு.\nமஞ்சள் தொண்டை சின்னானானது முதலில் தாமஸ் சி. ஜெர்டன் அவர்களால் பிரோகிபஸ் பேரினத்த்தில் வகைபடுத்தப்பட்டது (\"பைக்கோனொனாட்டசி\"ன் வேறு பெயர்). பின்னர் மறு வகையாக்கத்தின்போது இக்ஸோஸின் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. இது மீண்டும் \"பைக்கோனொனாட்டஸ்\" பேரினத்திலேயே மீண்டும் வகைப்படுத்தப்பட்டது.\n\nபரவல் மற்றும் வாழிடம்.\nஇந்தப் பறவைகளின் வாழிடமானது பாறைகள் நிறைந்த மலைகளின் மேற்பகுதி ஆகும். பெரும்பாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்களான இந்த மலைக் காடுகள் கிரானைட் சுரங்கங்கள், காட்டுத் தீ, மேய்ச்சல் பொன்றவற்றால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இதனால் இந்தப்பறவையானது முன்பு காணப்பட்ட பல இடங்களிலிலிருந்து அற்றுப்போய்விட்டது.\n\nஇவை காணப்படும் சில இடங்களாக அறியப்பட்டவை நந்தி மலை, ஹார்ஸ்லி மலைகள், செஞ்சி, ஏற்காடு வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை பிலிகிரி ரங்கநாத மலை போன்றவை ஆகும். இந்த இனமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஆனைமலையின் சில பகுதிகளில் காணப்படுவதாக அறியப்படுகிறது. இது வாழும் பகுதிகளின் வட எல்லையானது ஆந்திரத்தின் நல்லமலைக் குன்றுகள் எனப்படுகிறது ஆனால் இவை வாழும் பகுதியானது வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒடிசாவரை இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது.\n\nநடத்தை மற்றும் சூழலியல்.\nஇந்தப் பறவை கூச்சசுபாவமானதாகையால், புதர்களில்மறைந்து இருக்கக்கும். இதன் வெண்புருவ கொண்ண்டாத்தை ஒத்திருக்கும் குரலைக் கொண்டு இதை அறியலாம். இவை பூச்சிகள் மற்றும் \"உண்ணிச்செடி\", \"காட்டுமிளகு\", \"செம்புளிச்சான்\", \"மணித்தக்காளி\", \"சந்தனம்\", \"ஆல்\" அத்தி, உள்ளிட்ட தாவரங்களின் பழங்களையும் உண்ணும்.\nவெயில்கால மாலை நேரங்கள் மற்றும் வறண்ட பருவங்களில் இவை நீர் குடிக்கவும், குளிக்கவும் குளங்களுக்கு வரும்.\n\nஇவற்றின் இனப்பெருக்க காலம் சூன் முதல் ஆகத்துவரை ஆகும். இவை சிறிய மரமுட்களைக் கொண்டு பாறை இடுக்கில் கூடுகட்டும். கூட்டில் இரண்டு முட்டைகள் இட்டு 20 நாட்கள் அடைகாக்கின்றன. குஞ்சுகள் 13 நாட்களுக்குப் பிறகு பறக்கத் துவங்குகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- Threatened Birds of Asia\n- Calls on Xeno-Canto\n\n\n\n\n", "document_id": "ta_ta_124392"}, {"id": [1099, 2], "question": "<Query>, எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.", "document": "உடல் அமைப்பு.\nஇவ்விலங்கின் வெளிமயிர் கருப்பு நிறத்திலானது. இதன் வெள்ளை அல்லது வெள்ளி நிறத்திலான பிடரிப் பகுதியின் மயிர்கள் இவ்விலங்கிற்கே உரிய சிறப்பாகும். இதன் முகம் மயிர்கள் ஏதுமின்றி கருப்பு நிறத்தில் காணப்படும். தலை முதல் வால் வரையிலான நீளம் 45 முதல் 60 செ. மீ ஆகும் மற்றும் இதன் உடல் எடை 3 முதல் 10 கிலோகிராம் வரை இருக்கும். இதன் வால்ப்பகுதி மட்டும் சுமார் 25 செ. மீ நீளமாகும் மற்றும் வாலின் நுனிப்பகுதியில் கருப்பு நிறத்திலான ஒரு மயிர் கொத்து இருக்கும். இம்மயிர் கொத்து ஆண் மந்திகளுக்கு மிகுதியாகவும், பெண் மந்திகளுக்கு சற்று குறைந்தும் காணப்படும்.\n\nவாழ்க்கை முறை.\nவெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டும் வாழும் சோலைமந்தி பகற்பொழுதில் மட்டும் சுறுசுறுப்புடன் காணப்படும் பகலாடியாகும். மரமேறுவதில் மிகவும் திறமைவாய்ந்த இம்மந்தி தன் பெரும்பாலான நேரத்தை உயர்ந்த மரக்கிளைகளிலேயே கழிக்கும். மிகவும் கூச்சவுணர்வுடைய இவ்விலங்குகள் மனிதர்களைத் தவிர்த்தே வாழவிரும்புபவை. இவை 10 முதல் 20 வரையிலான உறுப்பினர்களைக் கொண்டக் குழுக்களாக வாழும் நடத்தையைக் கொண்டவை. ஒரு குழுவில் ஒரு சில ஆண் மந்திகளும் பல பெண் மந்திகளும் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் தனக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும், தங்கள் எல்லைக்குள் வேறொரு குழு நுழையும்பொழுது, மிகுந்த ஓசையுடன் கூச்சலிடும், சில வேளைகளில் வேற்றுக்குழு உறுப்பினருடன் சண்டைகளும் நடக்கும்.\n\nஇவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 6 மாதங்களாகும். பிறந்ததிலிருந்து ஒருவருட காலம் வரை குட்டி தன் தாயின் அரவணைப்பில் வாழும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 20 ஆண்டுகள் எனவும் விலங்குக்காட்சியகங்களில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\n\nசூழியல்.\nசோலைமந்திகள் மழைக்காடுகளின் மரக்கிளைகளில் மட்டும் வாழக்கூடிய ஒர் குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறையை கொண்டவை. இவை பழங்கள், இலைகள், பூவின் மொட்டுகள், பூச்சிகள், முதுகெலும்பற்ற சிறு விலங்குள் ஆகியவற்றை உண்கின்றன. இம்மந்திகள் பகற்பொழுதில் பெரும்பாலான நேரத்தை உணவு தேடுவதிலேயே கழிக்கின்றன. இது மிகவும் விரும்பி உண்ணும் பழவகைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் மரங்களில் கிடைக்கக்கூடியவை.\n\nகாப்பு நிலை.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் (IUCN) அண்மைய கணக்கெடுப்பின்படி சோலைமந்தியின் மொத்த உயிர்த்தொகை 3000 முதல் 3500 இருக்கக்கூடும். உலகிலுள்ள முதனிகளில் மிகவும் அரிதானதும் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளானதுமான முதனிகள் சோலைமந்திகளாகும். இவை தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பசுமைமாறாக் காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. இவ்விலங்கின் வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் வேளாண்மை மேற்கொள்ளப்படுவதால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் சோலைமந்திகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன.\n\nகாணப்படும் இடங்கள்.\n- களக்காடு (தமிழ் நாடு)\n- தேனி (தமிழ் நாடு)\n- பொள்ளாச்சி (தமிழ் நாடு)\n- வால்பாறை (தமிழ் நாடு)\n- அமைதிப் பள்ளத்தாக்கு (கேரளா)\n- குதிரேமுக்கு (கர்நாடகா)\n- சிர்சி-ஹொன்னவரா (கர்நாடகா)\n- மடிக்கேரி (கர்நாடகா)\n\nமேற்கோள்கள்.\nசோலை எனும் வாழிடம் தியோடர் பாஸ்கரன்\n\nவெளி இணைப்புகள்.\n- ARKive - சோலைமந்திகளைப் பற்றிய நிழற்படங்களும் அசைபடங்களும்\n- The Knights of the Forest - சோலைமந்திகளைப் பற்றிய படக்கோவை\n\n\n\n\n", "document_id": "ta_ta_13148"}, {"id": [1099, 3], "question": "<Query>, எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.", "document": "விவரிப்பு.\nகேழல்மூக்கன் மற்ற தவளைகளைப் போன்ற உடல் மற்றும் கால் அமைப்புகளை பெற்று இருந்தாலும் இதன் தலை மிகவும் சிறியதாகும். மேலும் இதன் வாய் மற்றும் மூக்குப் பகுதி மிகவும் கூர்மையானதாகும், (இது பன்றியின் மூக்குப் போல் தோன்றுவதால் \"கேழல்மூக்கன்\" என்ற பெயரை பெற்றுள்ளது. கேழல்=பன்றி). இத்தவளை பருவமுற்றதும் கருஞ்செவ்வூதா நிறத்தைப் பெறும். ஆணைவிடப் பெண் தவளை உருவளவில் பெரியதாகும். நடு அமெரிக்கப் பகுதியில் மட்டும் வாழும் மெக்சிக்கோவின் குழிபறிக்கும் தவளை (\"Rhinophrynus dorsalis\") கேழல்மூக்கனைப் போன்ற தோற்றமும் வாழ்க்கைமுறையும் கொண்டுள்ளது.\n\nபரவல்.\nஇத்தவளையை பற்றிய அறிவு அப்பகுதில் வாழும் பழங்குடி மக்களிடம் பல ஆண்டுகளாக இருந்துவந்தாலும், அறிவியல் உலகிற்கு திரு. எஸ். டி. பிஸூ மற்றும் பிரன்கி புஸ்யாட் என்பவர்களால் முதன்முதலில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மட்டும் காணப்படும் என்று நம்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பாலகாட்டு கணவாய்க்கு வடக்கே இதன் இருப்பை உறுதிசெய்தன. 2008 திசம்பரில் திருச்சூருக்கு அருகிலும் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது .\n\nசூழியல்.\nஇத்தவளை வருடத்தின் பெரும்பாலான நேரத்தை நிலத்திற்கு அடியில் கழிக்கின்றது. ஒரு வருடத்தில் வெறும் இரண்டு வாரங்கள் மட்டும், பருவ மழை காலத்தில் இனப்பெருக்கத்திற்காக வெளியே வரும். நிலத்திற்கு அடியில் வாழும் பெரும்பாலான தவளையினங்கள் உணவு தேடுவதற்காக வெளியே தோன்றும், ஆனால் இத்தவளையின் உணவு, நிலத்திற்கு அடியில் வாழும் கரையான் போன்ற பூச்சிகள் ஆகும். நிலத்திற்கு அடியில், மண்ணுக்குள் வாழும் பூச்சிகளை இத்தவளை, தன் வாயில் அமைந்துள்ள வடிகால் போன்ற பிரத்தியோக அமைப்பின் மூலம் உட்கொள்ளும்.\n\nவகைப்பாடு மற்றும் தொகுப்பியல்.\nஇத்தவளையின் இருசொற்பெயர்(scientific name) சமசுகிருதம் மற்றும் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது. சமசுகிருதத்தில் \"நாசிகா\" என்றால் மூக்கு என்றும், கிரேக்கத்தில் \"பாட்டிராக்கஸ்\" என்பது தவளையை குறிக்கும், இது இருசொற்பெயரில் பேரினத்தின் பெயர் (நாசிகாபட்ராகஸ்) ஆகும். மேலும் சிற்றினத்தின் பெயர் இத்தவளை காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சமசுகிருத பெயரான \"ஷஹியாதிரி\" தழுவி \"ஷஹியாதிரன்சிஸ்\" என பெயரிடப்பட்டுள்ளது.\nஇத்தவளையின் குடும்பத்தை சார்ந்த தவளைகள் சேசல்சு தீவுகளில் காணப்படுவதால், சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியா, சேசல்சு மற்றும் மடகாஸ்கர் தீவுகள் ஒன்றாக இருந்தபொழுது இத்தவளை தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கண்டப்பெயர்ச்சியினால் இந்நிலப்பகுதிகள் பிற்காலத்தில் பிளவுபட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Continental drift and the Sooglossidae -\n- National Geographic -\n- Purple frog delights scientists - பிபிசி -\n- படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13262"}, {"id": [1099, 4], "question": "<Query>, எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.", "document": "இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த மரமாகும். இதற்குப் பேய்மரம் என்றும் பெயருண்டு. இம்மரத்தில் பேய் உலாவுவதாக மலைவாழ் மக்களிடம் நம்பப்படுகிறது .\n\nகுறிப்பு.\n- ஏழிலைப்பாலை 40 மீ மட்டுமே வளரக்கூடிய சிறிய வகை மரமாகும். இதன் மரப்பட்டைகள் அடர்சாம்பல் நிறத்தில் காணப்படும். அதன் பட்டைகள் மணமற்றதும் மிகுந்த கசப்புத் தன்மையும் பால் போன்று பிசினையும் வெளியிடும் பண்பைப் பெற்றவை.\n- இதன் சிறப்புப் பண்பாக இதன் இலைகள் ஓரிலைக்காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகள் காணப்படும். பெரும்பாலும் ஏழு இலைகள் காணப்படுவதால் இதற்கு ஏழிலைப்பாலை எனப்பெயர் பெற்றது என அறியலாம்.\n- பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.\n\nபயன்கள்.\n- இதன் மரத்தில் நிறைய பயனுள்ள மருத்துவப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழமையான மருத்துவத்தில் இவை மலேரியா என அறியப்படும் கொசுவினால் பரவும் தொற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுள்ளது.\n- இம்மரத்திலிருந்து கரும்பலகைகள் செய்யப் பயன்படுத்தப் படுகின்றன.\n- இவை வீட்டில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப் பயன்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_33135"}, {"id": [1099, 5], "question": "<Query>, எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.", "document": "பட்டியலின் உள்ளடக்கக் குறிப்புகள்.\n1. * என்ற உடுக்குறியிட்டத் தாவரங்கள், செம்பட்டியலில் இடம்பெற்றுள்ள, அழிநிலையிலுள்ளத் தாவரங்களாகும்.\n2. † குத்துவாள் குறியிட்டத் தாவரங்கள், அழிந்தவையாகக் கருதப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82517"}, {"id": [1099, 6], "question": "<Query>, எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.", "document": "மேற்கோள்.\n- Chiroptera Specialist Group 1996. Rhinolophus rex. 2006 IUCN Red List of Threatened Species.  Downloaded on 30 July 2007.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34946"}, {"id": [1099, 7], "question": "<Query>, எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- தொடர்சி மலைப் பறக்கும் பல்லியோந்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_92218"}, {"id": [1099, 8], "question": "<Query>, எனும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒருவகைத் தவளையினம் ஒரு அகணிய உயிரி ஆகும்.", "document": "பொதுவாக தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.\n\n1. மலைகள்(மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்)\n2. பீடபூமிப்பகுதி (மேட்டுநிலம்)\n3. சமவெளிப்பகுதிகள்\n4. கடலோரப்பகுதிகள்\n\nமலைகள்.\nதமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சற்றே மாறுபட்ட அமைப்புடன் காணப்படுகிறது. இதன் சராசரி யுஅரம் 1000 மீட்டர்கள் முதல் 1500 மீட்டர்கள் வரை உள்ளன. தமிழ்நாட்டின் மலைத்தொடரின் அதிகபட்ச உயரமான முகடுகள் (சிகரங்கள்) தொட்டபெட்டா (2620 மீ.) மற்றும் முக்கூர்த்தி( 2540 மீ) ஆகும்.\n\nமேற்கு மலைத் தொடர்கள்.\nமேற்கு மலைத்தொடரின் வடமேற்குப் பகுதியில் நீலகிரி உயர்நிலப்பகுதி சுமார் 2500 ச.மீ பரப்பில் பரவிக் காணப்படுகின்றது. இவ்வுயர் நிலப்பகுதியின் சராசரி உயரம் 1800 மீட்டர் முதல் 2400 மீட்டர் ஆகும். அவற்றில் தொட்டபெட்டா சிகரம் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரமாகும். மேற்கு மலைத் தொடரும் கிழக்கு மலைத்தொடரும் நீலகிரி மலைப்பகுதியில் ஒன்று கூடுகின்றன.\n\nதமிழ்நாட்டின் நீலகிரியில் இருந்தும் கேரளாவின் ஆனைமுடி மலையில் இருந்தும் சுமார் 1500 மீட்டர்கள் முதல் 2000 மீட்டர் வரை உயரமுள்ள ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கிச் செல்கின்றது. இதற்குப் பழனிக்குன்றுகள் என்று பெயர். பழனிக்குன்றுகளுக்குத் தெற்கே வருச நாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் இடைவெளியற்று காணப்பட்டாலும் பாலக்காடு அருகே 25.கி.மீ நீளத்தில் ஓர் கணவாய் காணப்படுகின்றாது. இது பாலக்காட்டுக் கணவாய் எனப்படும். பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்தியமலை ஆகிய மலைகள் உள்ளன. ஏலமலைத் தொகுதியில் செழிப்பு மிக்கக் கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. வருச நாடு மலைக்கும் அகத்திய மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி செங்கோட்டைக் கணவாய் என அழைக்கப்படுகிறது,\n\nசமவெளிகளையும் பீட பூமிகளையும் பிரிக்கும் தமிழ்நாட்டின் மலைகளுக்கு இடையே இரண்டு குறிப்பிடத்தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை தெற்கில் ஆத்தூர் கணவாய் என்றும், வடக்கில் செங்கம் கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கணவாய் கடலூர் மாவட்டத்தைச் சமவெளிப்பகுதியோடும், சேலம் மாவட்டத்தை பீடபூமிப் பகுதியோடும் இணைக்கிறது. இடைவெளியற்று நீளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குறிப்பிடத்தக்க கணவாய்கள் பாலக்காடும் செங்கோட்டையும் ஆகும்.\n\nகிழக்குத் தொடர்ச்சி மலைகள்.\nமேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும்போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன. இம்மலைகளின் சராசரி உயரம் 1100மீ முதல் 1600 மீ வரை ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை சேர்வராயன் மலை. இதன் உயரம் 1500 மீ முதல் 1600 மீ வரை ஆகும். இடைவெளிவிட்டுக் காணப்படும் தனித்த மலைப்பகுதிகள் வடகிழக்கில் இருந்து தென்மேற்காக வேலூர், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவிக் காணப்படுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் மலைகள் என அழைக்கப்படுகின்றன. இம்மலைப்பகுதிகள் வெவேறு பகுதிகளில் வெவேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை:\n\nதமிழ்நாட்டின் மேட்டு நிலங்கள்( பீடபூமி).\nமேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மேட்டு நிலத்தில் சந்திக்கின்றன. இங்கிருந்து 24 கி.மீ. தொலைவில் கீழ்நோக்கிச் சுமார் 1800 மீ. உயரத்தில் கோயமுத்த்தூர் மேட்டு நிலத்தை நோக்கி இவ்வுயர் நிலம் சரிகின்றது. அங்கிருந்து மேலும் சரிந்து சேர்வராயன் உயர்நிலங்களுக்கு மேற்காக பாராமகால் பீடபூமி என்றழைக்கப்படும் தருமபுரி பீடபூமி அமைந்துள்ளது. இம்மேட்டு நிலத்தின் சராசரி உயரம் 300 மீ. முதல் 700.மீ ஆகும். இது மேற்கில் மைசூர் மேட்டு நிலங்களை இணைக்கிறது. பொதுவாகத் தமிழ்நாட்டின் மேட்டுநிலங்களின் சராசரி உயரம் கிழக்கில் இருந்து சுமார்120 மீட்டர்களில் இருந்து மேற்காக 300 முதல் 400 மீ, வரை உயர்ந்து காணப்படுகிறது.\n\nபொதுவாகத் தமிழ்நாட்டின் பீடபூமிகளைக் கோயமுத்தூர் பீடபூமி மதுரை பீடபூமி என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவ்விரு பீடபூமிகளுக்கிடையே பல தனித்த குன்றுகள் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை இவ்வகைக் குன்றுகளுள் ஒன்றாகும்.\n\nசமவெளிப்பகுதிகள்.\nதமிழ் நாட்டின் சமவெளிகள் ஆற்றுச் சமவெளி மற்றும் கடலோரச்சமவெளி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. \nஆற்றுச் சமவெளி.\nஆற்றுச் சமவெளிகளில் தமிழ்நாட்டின் முதன்மை ஆறுகளின் செய்கையால் அமையப் பெற்றுள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை சமவெளிப்பகுதியின் வண்டல்மண் வளம் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளால் உற்பத்தி செய்யப்பட்டதே ஆகும். வடக்கில் பாலாறு, செய்யாறு, பெண்ணாறு மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளால் சமவெளிகள் ஏற்படுத்தப்படுகின்றன. நடு ஆற்றுச் சமவெளி காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளினால் ஏற்படுத்த்தப்படுகின்றன. தெற்கே பாயும் வைகை, வைப்பார் மற்றும் தாமிரவருணி ஆகிய ஆறுகள் தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கியுள்ளன.\n\nகடலோரச் சமவெளி.\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர சமவெளி தொன்று தொட்டு \"சோழமண்டலச் சமவெளி\" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.\n\nகடற்கரைகள்.\nதமிழ்நாட்டில் இரண்டு கடற்கரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். அவை\n1. மெரீனாக் கடற்கரை\n2. இராமேஸ்வரம் கடற்கரை\n\nமெரீனாக் கடற்கரை.\nமெரீனாக் கடற்கரை உலகின் அழகிய இரண்டாவது பெரிய கடற்கரையாகும். இக்கடற்கரை சுமார் 13 கி.மீ நீளம் வரை பரவியுள்ளது இது சென்னை நகரின் முக்கியச் சுற்றுலாத்தலம் மற்றும் பொழுதுபோக்குத் தலமும் ஆகும்.\n\nஇராமேஸ்வரம் கடற்கரை.\nஅழகிய கடல்நிலத் தோற்றங்களுக்கும் அலைகளே இல்லாத கடற்பரப்பிற்கும் இராமேஸ்வரம் கடற்கரை புகழ்பெற்றதாகும். இங்கு அலைகள் 3 செ.மீ க்கும் மிகாத அளவிற்கு மட்டுமே எழும்புவதால் இது பார்ப்பதற்கு மிகப்பெரிய ஓர் ஆறு போன்ற தோற்றத்தை அளிக்கின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43338"}]
[{"id": [1100, 0], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "கொல்லிக் குடவரையில் இருந்த பாவையைக் 'கொல்லிப்பாவை' என்றனர். \nபரணர் முதலானோர்.\nகொல்லிப்பாவை பற்றிய செய்திகளைப் பரணர் தம் அகத்திணைப் பாடல்களில் தந்துள்ளார். இதுபற்றி மேலும் செய்திகளைத் தரும் பாடல்களைப் பாடியவர் இன்னார் என்று தெரியவில்லை.\n\nஓவியம்.\nஇந்தப் பாவை எழுதப்பட்ட ஓர் ஓவியம். இது கொல்லிமலையிலிருந்த ஒரு குடவரையில் எழுதப்பட்டிருந்தது. பொம்மை உருவம் செய்தலையும் சங்ககாலத்தில் எழுதுதல் என்றனர். இந்த வகையில் கொல்லிப்பாவை ஒரு சிலை எனவும் தெரிகிறது.\n\nஉருவம்.\nபாடல்களில் வரும் தொடர்கள் தெய்வத்தாலோ, பூதத்தாலோ, கடவுளாலோ எழுதப்பட்டது இந்தப் பாவை என்று கொள்ளும்படியும் அமைந்துள்ளது. \nதெய்வ உருவம்.\nதலைவியானவள், ‘கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய நல்லியல் பாவை’ அன்ன மெல்லிய இயல்பை உடையவளாம். \nபூத உருவம்.\nகொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை’ \nகடவுள் உருவம்.\n‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம். \nஇயற்கையில் அமைந்த பொம்மை.\nகுடவரையகத்துத் தெய்வம் காக்கும் ‘மாயா இயற்கைப் பாவை’ இது. காற்றுத் தாக்கி இடித்தாலும், கடுமழை பொழிந்தாலும், இடி தாக்கினாலும், உயிரினங்கள் ஊறு செய்தாலும், நிலம் நடுங்கினாலும் இதன் நலவுரு மாயாதாம். \nஒப்புநோக்குக ஆய் பொதியமலைச் சூர்மகள் \n\nகொங்கு மண்டல சதகம் தரும் விளக்கம்.\nமுனிவர்கள் உணவாகக் கொள்ளும் பழம், தேன் முதலான உணவு வகைகள் மிக்கதாக விளங்குவது கொல்லிமலை. அதனால் இங்கும் பலரும் வந்துசெல்லும் இடமாக இம்மலைப் பகுதி விளங்கியது. இது முனிவர்கள் செய்யும் தவத்துக்கு இடையூறு விளைவித்தது. அதனால் முனிவர்களின் வேண்டுகோளின்படி தேவ-தச்சன் விசுவகர்மன் ஒரு பாவை உருவத்தை எழுதினான். காற்று, மழை, இடி, வெயில் முதலானவற்றால் கெடாமல் இருக்குமாறு எழுதினான். இது கொல்லிமலையின் மேற்கில் குடையப்பட்ட ஒரு பாறையில் எழுதினான். கொல்லிமலைக்குச் செல்பவர் இதன் அழகில் மயங்கி மாள்வர். இதனைக் கூறும் பாடல் \n\nவெளி இணைப்புகள்.\n- கொல்லிப்பாவை- வேர்களைத் தேடி தளம்\n- செம்மொழி இலக்கியப் பெண் புனைவுகள்\n- கொங்கு மண்டல சதகம்\n- கொல்லிப்பாவை பற்றி சில குறிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50602"}, {"id": [1100, 1], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n- தமிழில் சிற்றிலக்கியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47567"}, {"id": [1100, 2], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பாட்டியல்\n- தமிழில் சிற்றிலக்கியங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47568"}, {"id": [1100, 3], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "எட்டுக்கை அம்மன் செம்பூத்தான் குலம் மற்றும் பண்ணை குலம் குடிப்பாட்டு கொங்கு வேளாளர் குலதெய்வமாகும். எனவே இருகுலத்தோர் இத்தலத்தினைப் பராமரித்து வருகிறார்கள். \n\nஅம்மனின் தோற்றம்.\nஎட்டுக்கை அம்மன் தனது வலது கரங்களில் எறி சூலம், வேல், கட்சம் எனும் சிறிய கத்தி, டமருகம் எனும் உடுக்கை ஆகியவற்றையும், இடக் கரங்களில் அக்னி, வில், மணி, கபாலம் ஆகியவைகளையும் தாங்கியபடி காட்சியளிக்கிறார். மேலும் அம்மையப்பனைப் போல வலக்காதில் மகர குண்டலத்தினையும், இடக்காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளார். \n\nதிருவிழா.\nஇக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்,​ பௌர்ணமி நாளில் வருடத் திருவிழா நடைபெறும். இந்த சித்ரா பௌர்ணமி நாளன்று இரவு முழுவதும் பூந்தேரோட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். மறுநாள் பக்தர்கள் பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். இந்த ஆலயத்தில் உயிர்ப் பலி கொடுப்பது கிடையாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52420"}, {"id": [1100, 4], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "தெய்வம் என்ற சொல்லில் இருந்தே தெய்யம் என்பது பிறந்திருக்கிறது. அம்மனே ஆடுகின்ற தெய்வீக நடனமாக இது கொள்ளப்படுகின்றது.\n\nஆடும் முறை.\nதெய்யம் நடனத்தை ஆண்களே பெண்கள் வேடமிட்டு ஆடுகின்றனர். இவர்கள் பெண்களுக்கான, அழகான வண்ணம் கொண்ட ஆடைகளையும், சில சமயங்களில் பச்சைப் பனை ஓலைகளை ஆடையாக உடுத்தியும், பித்தளை ஆபரணங்களை உடலெங்கும் அணிந்து கொண்டும், அச்சமூட்டும் வகையிலான முகமூடிகளை அணிந்து கொண்டும், மிகப்பெரிய தலைக்கவசங்களைப் பொருத்திக் கொண்டும் ஆடுவர்.\n\nதெய்யம் நடனத்தை ஆடுபவர்கள் அம்மனே தம்மை ஆட்டுவிப்பதைப் போன்ற எண்ணத்துடன் ஆடுவர். ஆட்டத்தின் போது ஒரு அசரீரியாக, அருள்வாக்காக அம்மன் பக்தர்களின் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொண்டதாகவும், அம்மன் ஆசி வழங்குவதாகவும் தெரிவிப்பார்கள்.\n\nதுணைநூற்பட்டியல்.\n- \"அறிவோம் கேரளத்தை\", வையவன், அக்டோபர் 1999, ஐக்கியா பிரசுரம், சென்னை - 92.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11421"}, {"id": [1100, 5], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "ஓய்மான் நல்லியாதன், ஓய்மான் வில்லியாதன் என்னும் அரசர்களும் இவ்வூரிலிருந்துகொண்டு ஆண்ட சங்ககால அரசவள்ளல்கள்.\n\nஇலங்கை தமிழ்நாட்டின் தென்கிழக்கில் உள்ளது. அதே பெயர் கொண்ட ஊர் தமிழ்நாட்டில் இருந்தமையால் இவ்வூரை ‘நன்மாவிலங்கை’ எனக் குறிப்பிடவேண்டியதாயிற்று. சிறுபாணாற்றுப்படை இலங்கைத் தீவைத் ‘தொன்மாவிலங்கை’ எனக் குறிப்பிடுகிறது. இது இலங்கை என்னும் பெயர்க்கருவில் தோன்றியது. இலங்கையில் கருவுற்ற பெண் இங்கு வந்து பெற்ற குழந்தை பெயரால் இலங்கை என்னும் பெயர் இவ்வூருக்குத் தோன்றியிருக்கலாம். கருவூரிலிருந்து வந்தவரைக் கருவூரார் என்பது போன்றது இது. இவ்வூர் ஆற்றில் மிதந்துவந்த நாகம், அகில், சந்தனம் முதலான மரங்களைப் பற்றிக்கொண்டு மகளிர் ஆற்றுத்துறையில் நீராடுவார்களாம்.\n\nஇந்த ஊர் பெருமாவிலங்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஒரை என்பது நீரில் விளையாடப்பட்ட சங்ககால விளையாட்டு. இவ்வூர் மகளிர் ஓரை விளையாடும்போது பன்றி உழுத சேற்றிலிருந்து ஆமை முட்டையையும், இனிக்கும் ஆம்பல் கிழங்கையும் எடுத்துக்கொண்டு செல்வார்களாம். \n\nமாவிலங்கை என்பது ஒருவகை மலர். இது மிகுதியாகப் பூத்திருந்த நாடு மாவிலங்கை எனப்பட்டதோ எனவும் என்னவேண்டுயுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34409"}, {"id": [1100, 6], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "தோற்றம்.\nநாட்டுப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இத்தெய்வங்கள் மக்களுள் மக்களாக வாழ்ந்து, தானாகவோ, ஊர் நன்மைக்காகவோ அல்லது குறிப்பிட்ட சிலரால் வன்கொலை செய்யப்பட்டோ உயிரிழந்தவர்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் தெய்வங்கள் கொல்லப்பட்டு இறந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர். அவ்வாறு வணங்கப்பெறும் தெய்வங்களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது.\n\nவகைகள்.\nஇப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்படுகின்றன. இப் பெண் தெய்வங்கள் அம்மன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இத்தனை பெண் தெய்வங்கள்தான் என்று எண்ணிக்கையில் சொல்லமுடியாத அளவுக்கு பெண் தெய்வங்கள் சமூகத்தில் வழிபடப்பட்டு வருகின்றன.\n\nஉறைவிடம்.\nநாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாக நம்பினர். முறையான கோயில் அமைப்போ, சிலைவடிவமோ இல்லாமல், சாதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது மரத்திலோகூட தெய்வம் உறைவதாக மக்கள் நம்புகின்றனர்.\n\nவழிபாடு.\nஇத்தெய்வங்களுக்கு விரதமிருந்தும், உயிர்பலி கொடுத்தும் வழிபாடு செய்யப்படுகின்றது. இவை மட்டுமல்லாமல் வேண்டுதல், நேர்த்திக்கடன், தீமிதித்தல், தேர் இழுத்தல் போன்றனவும் வழிபாட்டு நிலையில் அடங்கும். பெருந்தெய்வங்களைப் போல தினசரி பூசைகளோ, படையல்களோ இத்தெய்வங்களுக்குச் செய்வதில்லை\n\nவழிபடுவோர்.\nநாட்டுப்புறத் தெய்வங்கள் பரவலாக எல்லோராலும் வணங்கப்படுகின்றன. பொதுவாக இத்தெய்வங்கள் குறிப்பிட்ட இனம், சாதி, ஊர் என்றில்லாமல் அனைவராலும் வணங்கப்படுகிறது. அதே போல் ஒரே தெய்வம் குலதெய்வமாகவும், இனத் தெய்வமாகவும், ஊர்த்தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகின்றன.\n\nபூசை செய்வோர்.\nபெரும்பாலும் பிராமணரல்லாத பூசாரிகள் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்வர். தற்போது ஆரியப் பண்பாட்டாதிக்கத்தின் விளைவாக மேநிலையாக்கம் பெற்று பிராமணப் பூசாரிகள் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்து வருகின்றனர்.\n\nவழிபடும் காலம்.\nபெரும்பாலும் அருள்வாக்கு கேட்டு தெய்வத்தின் சம்மதத்துடனே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்பட்டு வழிபாடுகளும், பூசைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.\n\nநாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் பட்டியல்.\n1. அங்கம்மா\n2. அங்கலம்மா\n3. அட்டங்கம்மா\n4. அம்மச்சார் அம்மன்\n5. அம்மாரி\n6. அம்மை வாரி\n7. அரிக்கம்மா\n8. அன்னம்மா\n9. அஷ்டசக்தி\n10. இசக்கியம்மன்\n11. ஈரங்ரிகிமாரி\n12. ஈலம்மா\n13. உக்கிரமாகாளி\n14. உச்சினமாகாளி\n15. உடலம்மா\n16. உத்தனகாளியம்மா\n17. ஊரம்மா\n18. எல்லம்மா\n19. எர்ரம்மா\n20. எர்ரக்கம்மாள்\n21. ஏழைகாத்தம்மா\n\nமாரியம்மன்.\nஇவள் முத்துமாரி,ஆங்காரமாரி எனவும் அழைக்கப்படுகிறாள்.மாரி என்றால் மழை.ஆகையால் மழையைத்தருபவள் எனவும் அழைக்கப் படுகிறாள்.மாரியம்மன் அம்மை நோய் ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர், நாட்டில் மழை பொய்த்த போது மாரியம்மனையே மழை வேண்டி வழிபடுகின்றனர். ஊரில் கூழ்வார்த்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பொதுவாக வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதால் வேப்பிலைக்காரி எனவும் அழைப்பர். பொங்கல் வைத்தல்,மடைபரவுதல்,நீர்க்கஞ்சி வார்த்தல்,பாற்செம்பு எடுத்தல்,கன்மடல் எடுத்தல் போன்றவை சில பொதுவான வழிபாட்டு முறைகளாகும். பொதுவாக எல்லா ஊர்களிலும் மாரியம்மன் வழிபாடு காணப்படுகின்றது.\n\nதனியாவனத்தம்மன்.\nதனியாவனத்தம்மன் திருவள்ளுர் மாவட்டம் ஒதப்பை கிரமத்தில் ஆட்சிசெய்யும் மிகவும் சக்திவாய்ந்த எல்லை காவல் தெய்வம்.திருமணத் தடை உள்ளவர்களும்,குழந்தை பாக்கியம் அல்லாதவர்களும், தொழிலில் தடை விலகவும் வேண்டுவோர்க்கு வேன்டியதை அருளும் அம்மனாகும்.\n\nநாடியம்மன்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் நாடியம்மன் என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.(நாடி+அம்மன்= நாடியம்மன்) தன்னை நாடிவந்து வழிபடுபவர்களுக்கு நல்லதை செய்யும் அம்மன் என்பதால் நாடியம்மன் என அழைக்கப்படுகிறாள். இந்நாடியம்மன் பெரியநாடியம்மன், சின்ன நாடியம்மன் என்று இரு தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர். இத் தெய்வங்கள் இரண்டும் அக்கா தங்கைகளாக வாழ்ந்தவர்கள் என்று வாய்மொழிக்கதைகள் கூறுகின்றன. ஆடி மாதத்ததில் இத்தெய்வங்களுக்கு விழா எடுக்கப்படுகிறது.\n\nகாத்தாயி அம்மன்.\nதஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் காசவளநாடுபுதூர் என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரில் உள்ள கள்ளர், கோனார், பள்ளர் சமூகத்தினரின் குலதெய்வமாக காத்தாயி அம்மன் வழிபடப்படுகிறது. அனைவரையும் காக்கும் தெய்வமாகையால் காத்தாயி அம்மன் என்றழைக்கப்படுகிறது. இத்தெய்வம் மரமாக வைத்து வழிபடப்பட்டு பின்பு கோயில் கட்டி வழிபடப்பட்டு வருகிறது. இத்தெய்வம் தினைப்புனம் காக்கத் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த அம்மனுக்கு ஆடிமாத நள்ளிரவு 12 மணிக்கு விழா எடுத்து வழிபடுகின்றனர். இத்தெய்வத்துக்கு ஆடு, கோழி, பன்றி ஆகியன பலியிடப்படுகின்றன.(கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சாக்கோட்டை எனும் கிராமத்திலுள்ள கோயிலில் முருகப் பெருமான் மனைவி வள்ளி தேவி, காத்தாயி அம்மன் என்ற பெயரில் இடம் பெற்றிருக்கிறார். )\n\nகாளியம்மன்.\nஇத்தெய்வம் எல்லா ஊர்களிலும் வழிபடப்பட்டு வருகிறது. சிவனிடமிருந்து மும்மூர்த்திகளாலோ, ஆண்தெய்வங்களாலோ தனக்கு என்றும் அழிவு ஏற்படக்கூடாது என்று வரம் வாங்கிய மகிடாசூரன் என்பவன், சிவனையே அழிக்க எண்ணியபோது அவனை காளியானவள் அழித்தாள் என்று கூறப்படுகிறது. நாட்டுப்புற மக்கள் காளியை கிராம தெய்வமாக வழிபடுகின்றனர்.\n\nமீனாட்சியம்மன்.\nமீனவ மக்கள் இத்தெய்வத்தை வணங்குகின்றனர், இத்தெய்வத்தை வணங்கிச் சென்றால் அதிகமான அளவு மீன் கிடைக்கும் என்று மீனவர்கள் நம்புகின்றனர்.\n\nபெத்தாலம்மன்.\nஐமீன் கோடாங்கிப் பட்டியிலிருந்த தச்சு வேலை செய்த ஆசாரிப்பெண், நாயுடு வகுப்பைச் சார்ந்தவரோடு ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும். அவள் கணவன் கொல்லப்பட்ட நிலையில் தீக்குழி பாய்ந்து இறந்துபோனதாகவும் அப்பெண்ணே பெத்தாலம்மனாக வழிபடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\n\nதிரௌபதியம்மன்.\nஇவளின் வழிபாடு பாண்டவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புபட்டதாகும்.சகாதேவன் தவிர்ந்த ஏனைய பாண்டவர்களின் விக்கிரகங்கள் வைத்து வழிபடுவர்.தீப்பள்ளம் ஏறுதல் என்ற பூமி மிதித்தல் வழிபாடு சிறந்ததாகும்.பூசாரியால் மந்திரித்து தீயில் எறியப்படும் பூக்களும் இலைகளும் நீண்டநேரம் வாடாது இருத்தல் வழிபாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.\n\nதுணைநின்ற நூல்கள்.\n1. .ஆறு. இராமநாதன் (ப.ஆ), வாழும் மரபுகள், தன்னனானே பதிப்பகம், 2001.\n2. .துளசி. இராமசாமி, நாட்டுப்புறத் தெய்வங்கள், விழிகள் பதிப்பகம், 2002.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24626"}, {"id": [1100, 7], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "கடவுளுக்குக் கால்கள் நிலத்தில் பாவுவதில்லையாம். \n\nதனியே நிற்கும் அழகியைப் பார்க்கும் ஒருவன் இவள் தேவதையோ என ஐயுறும்போது இங்குக் காட்டப்பட்ட வேறுபாடுகளால் நிற்பவள் மண்மகள் என உணர்ந்துகொள்வானாம். இலக்கியங்களில் இப்படி ஒரு கற்பனை நிகழ்வு. \n\n\n\n\n", "document_id": "ta_ta_47043"}, {"id": [1100, 8], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "இப்பகுதி பாரசீகத்தின் அகாமனிசிய வம்சத்தின் சோக்தியானா என அழைக்கப்பட்ட மாகாண ஆட்சியின் ஒன்றாக இருந்தது. ஆரம்பகால அராபிய புவியியலாளர்கள் இதனை \"பிலாத் அல்-துர்க்]]] (\"Bilād al-Turk\") அல்லது \"துர்க்கிசுத்தான்\" (\"Turkestan\", துருக்கியரின் நிலங்கள்) என அழைத்தனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- குராசான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121925"}, {"id": [1100, 9], "question": "<Query> என்பது சங்ககால மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்பட்ட ஒரு தெய்வம் ஆகும்.", "document": "அமைவிடம்.\nதஞ்சாவூர்-திருவாரூர் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்குக் கிழக்கே 10 கிமீ தொலைவில் உள்ளது.\n\nகாக்கும் தெய்வம்.\nகாக்கும் தெய்வம் காத்தாயி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படும் அம்மன் நெல்லித்தோப்பில் நெல்லி மரங்களுக்கு இடையே இருக்கிறார். காத்யாயனி தேவியை காத்தாயி என்று வழிபடுகின்றனர்.\n\nமூலவர்.\nவலது கரத்தில் தாமரை மலரும், இடது கரத்தில் குழந்தையை அணைத்த கோலத்திலும் உள்ளார். அமர்ந்த கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார்.\n\nதிருச்சுற்று.\nவெளிச்சுற்றில் சப்தமுனீசுவரர், லாட முனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி உள்ளனர். பேச்சாயி காத்தவராயன், மதுரைவீரன் பாவாடைராயன், பாம்பாட்டி வீரன் சன்னதிகளும் இங்கு உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- கருணைமிகு காத்தாயி, தினகரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_90614"}]
[{"id": [1102, 0], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "இதற்கு பொதுவாக இப்பெயர் வர காரணம் இதன் கழுத்து முழுவதும் சுற்றியுள்ள ஒரு வகை தோள் ஆகும், இது பொதுவாக பல்லியின் உடலுக்கு எதிராக மூடப்பட்டிருக்கும். இந்த பல்லி இனம்  பெரும்பாலும் மரங்களில் தான் அதிக நேரம் செலவிடும். பூச்சிகள் மற்றும் சிறிய வகை விலங்குகள் தான் பல்லியின்  பிரதான உணவுப்பட்டியலாக  உள்ளது. பல பல்லி இனங்களை  ஒப்பிடும் போது இந்த பல்லி இனம் தான் பெரியது,  சராசரியாக இதன் மொத்த நீளம் (வால் உட்பட) 85 செமீ (2.79 அடி)  உள்ளது. மேலும்  இது செல்ல பிராணியாகவுத் வளர்க்கப்படுகிறது.\n\nஇதன் அசாதாரண தோற்றம் காரணமாக, இது பிரபலமான பல்லியாக உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109883"}, {"id": [1102, 1], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "பெயரியல்.\nகிரேக்கத் தொன்மவியலின் படி, இவ்விலங்கு சேவல், பாம்பு, சிங்கம் ஆகிய விலங்குகளின் உடற்பகுதிகளால் ஒன்றிணைந்து உருவானது. அப்புராணக் கதையின் படி, இது பாம்புகளின் அரசன். மேலும் உற்றுநோக்கும் போது, மனிதன் கல்லாகி விடுவான் என்று கூறப்படுகிறது. \n\nβασιλίσκος (\"பாசிலி'சுகோசு\"')என்ற கிரேக்க சொல்லுக்கு குட்டிஅரசன்/சிற்றரசன் என்பது பொருளாகும். இந்த அடைமொழியை, 1758 ஆம் ஆண்டு லின்னேயசு வெளியிட்ட, இயற்கை முறைமை புத்தகத்தின் 10வது பதிப்பில் காணலாம்.\n\nசூழியல்.\nஇந்த சிற்றினம் கடல் மட்டத்திலிருந்து 600மீட்டர் உயரித்திலேயே, பெரும்பாலும் தனது வாழிடத்தை அமைத்துக் கொள்கிறது. எனினும், கோசுட்டா ரிக்கா நாட்டின் சில இடங்களில் 1200மீட்டர் உயரத்திலும் காணப்படுகிறது. இரு அமெரிக்க நிலப்பகுதிகளிலும் அமைந்துள்ள, பசிபிக் பெருங்கடல் பக்கமே, இது தனது வாழ்விடங்களைச் சிறப்பாக அமைத்துள்ளது. வட அமெரிக்கப் பகுதியான புளோரிடா (அ.ஐ.) மாநிலத்தில், இந்த சிற்றினம் அறிமுகப்() படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் எதிரிகள்:எலிப் பாம்பும்(\"Spilotes pullatus\"), ஆமையும்(Chelydridae) இதன் முதன்மையான எதிரிகள் ஆகும்.\n\nசிறப்பியல்பு.\n- உடலமைப்பு\n\n- உணவு\n- இது அனைத்துண்ணி ஆகும். குறிப்பாக பூக்கள், பாம்புகள், பறவைகள்,முட்டைகள், மீன்கள் முதலியவற்றை உண்ணும் இயல்பைப் பெற்றிருக்கிறது.\n\n- திறன்\n\n- எதிரிகளிடமிருந்து தப்பிப் பிழைக்க, பின்னங்கால்களை மட்டும் பயன்படுத்தி, வேகமாக நீரின் மீது நடந்து கடக்கும் திறனைப் பெற்றிருக்கிறது. பின்னங்கால்களின் அடிப்புறம் சிறுகாற்றுப்பை அமைந்துள்ளது. இதனால் நீரின் மேல் நடக்கும் இயல்பினைப் பெறுகிறது என அறிவியலாளர் கணித்துள்ளனர்.இதன் உடலின் எடை குறைவாக இருப்பதாலும், நீரில் நடப்பது எளிதாகிறது. இதன் சிறியபல்லிகள், 10-20மீட்டர் கடக்கும் திறனைப் பெற்றுள்ளது. மனிதனும் இதே போன்று நீரில் கடக்க, மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் நடக்க வேண்டும் என்று அறிவியலாளர் கணித்துள்ளனர்.\n\nஒப்பீடு.\n- :w:en:Jesus walks on water\n\n\n\n\n", "document_id": "ta_ta_24957"}, {"id": [1102, 2], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "வாழ்விடங்கள்.\nஇவை மத்திய அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் போது தன்னை இரையாகப் பிடிக்க வரும் மிருகங்களில் இருந்து காத்துக்கொள்ள மரத்தின் அடியில் காணப்படும் நீர்ப் பரப்பில் விழுந்து அதன் மேல் பரப்பில் நடக்கின்றன என்று இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவற்றின் பரவல் மெக்சிகோவில் இருந்து நில நடுக்கோட்டுப் பிரதேங்கள் வரை காணப்படுகிறது\n\nபண்புகள்.\nஇந்த பல்லிகள் பிறக்கும் போது இரண்டு கிராமும், பெரிதாக வளர்ந்த பின் 200 கிராம் எடையும் உடையதாக இருக்கிறது. அவைகளின் உருவ அமைப்புக்கேற்ப தண்ணீரில் நடக்கின்றன. அவைகள் தண்ணீரின் மேல் ஒரு நொடிக்கு 5 அடி முதல் 15 அடி வரை ஓடுகின்றன. அதன் பிறகு அவை தண்ணீரில் நீந்தவும் செய்கின்றன. இப்பல்லிகள் தனது காலினால் சக்தியை உருவாக்குகின்றன. அந்த சக்தி காலில் சேமிக்கப்படுகிறது. நடக்கத் தொடங்கும் போது இந்த சக்தியின் உதவியால் தண்ணீரின் மேல் நடப்பதாகத் தெரிவித்துள்ளனர். \n\nஉணவு.\nபாசிலிகஸ் பல்லி ஓர் அனைத்துண்ணி ஆகும். பூச்சிகள் சிறு பாலூட்டிகள்(கொறினிகள்) சிறிய பல்லிகள், பழங்கள், பூமொட்டுகள், சிறு பறவையினங்கள் மற்றும் பாம்புகளையும் இரையாக உண்கிறது.\n\nஇனப்பெருக்கம்.\nபெண் பல்லி ஒரு முறைக்கு ஐந்தும் முதல் பதினைந்து முட்டைகள் வரை இடுகின்றன. மணல் அல்லது \nமண்ணில் இடப்படும் இதன் முட்டைகளிலிருந்து எட்டு முதல் பத்து வாரங்களுக்குப் பிறகு குட்டிகள் வெளிவருகின்றன. அவை பிறந்தவுடன் தனித்துச் செயல் படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43230"}, {"id": [1102, 3], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13832"}, {"id": [1102, 4], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "இலக்கியத்தில் பல்லி.\nபல்லி என்பதுவே கரணியப் பெயர் தான். சொல்லுவது பல்லி. பழங்காலத்தில் பெண்கள் வெளியே சென்ற கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று ஏங்கி, பல்லியின் புள்(சகுனம்) பார்த்தபடி நிற்பர்.\n\"நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடுபார்த்திருக்கும் என் மனைவி\" என்ற சக்திமுற்றப் புலவரின் பாடல்கள் இதைப் புலப்படுத்தும். \n\nபழக்கவழக்கங்கள்.\nஇலங்கையில் சில இடங்களில், சிறார் பல் விழுந்தால், \"பல்லி பல்லி நீ இப்பல்லை எடுத்துக் கொண்டு புதுப்பல்லை எனக்குத்தா\" என்று பல்லை கூரை மேல் எறிந்திடுவர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_25002"}, {"id": [1102, 5], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயிலில் பன்னாட்சியம்மன் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nபூசைகள்.\nஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் கூழ்வார்த்தல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_97627"}, {"id": [1102, 6], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\n\nகோயில் அமைப்பு.\nஇக்கோயிலில் கோதண்டராமர், ஸ்ரீதேவி-பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.\n\nபூசைகள்.\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை முக்கிய திருவிழா நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_98251"}, {"id": [1102, 7], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "இவை ஒரு அனைத்துண்ணி, குளிர் இரத்தப்பிராணி ஆகும். இவ்வினங்கள் மலேய நீர் உடும்பு, ஆசிய நீர் உடும்பு, சாதாரண நீர் உடும்பு, இரு பட்டை நீர் உடும்பு, அரிசி பல்லி, மோதிரப் பல்லி, வெற்று பல்லி, குறியில்லா பல்லி என பலவாறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், நீர் உடும்பு என பொதுவாக அழைக்கப்படுகிறது.\n\nவிளக்கம்.\nஇது கூரான தலையும், மெல்லிய கழுத்தும், கொண்டது. \n40 செமீ (16 அங்குளம்) நீளமும், 1 கி.கி எடையும் கொண்டவை.பெண் உடும்புகள் 50 செமீ (20 அங்குளம்) நீளம் கொண்டவை. எவ்வாறாயினும் இவை தம்வாழ்நாளில் அதிகமாக வளர்கின்றன. ஆண் உடும்புகள் பெண் உடும்புகளைவிட பெரியதாக வளர்கின்றன. சில உடும்புகள் அரிதாக 1.5–2 மீட்டர் (4.9–6.6 அடி) நீளம்வரை காணப்படுகின்றன. இலங்கையில் ஒரு பதிவின்படி 3.21 மீட்டர் (10.5 அடி) நீள நீர் உடும்பு காணப்பட்டது. சாதாரணமாக இவற்றின் எடை 19.5 கி.கி வரை இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69783"}, {"id": [1102, 8], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "மங்கோலியாவின் தேசியப் பழங்கதைகளில் \"ஆடா\" என்பது ஒரு தீய ஆவியாகும். இச் சொல்லுடன் பல்லி என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான \"சோரஸ்\" என்பதையும் சேர்த்து இதற்குப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் பேரினத்திலுள்ள ஒரே இனமான \"ஆ. மங்கோலியென்சிஸ்\" என்பதற்கு அது கண்டுபிடிக்கப்பட்ட இடமான மங்கோலியாவின் பெயர் வழங்கப்பட்டுள்ளது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13845"}, {"id": [1102, 9], "question": "<Query> என்னும் பல்லி இனம் நீரில் நடக்கும் திறனுடைய பல்லி இனம் ஆகும்.", "document": "நாலுகாலிகளும், டெட்ராபாட்டுகளும்.\nநான்கு முன்னுறுப்புக்கள் (limb) கொண்ட எல்லா விலங்குகளும் நாலுகாலிகள் அல்ல. கைகள், இறக்கைகள் என்பன உண்மையில் படிமலர்ச்சி (கூர்ப்பு) அடைந்த கால்களே. இதனால் கால்கள், கைகள், இறக்ககைகள் என்பன உள்ளிட்ட நான்கு உறுப்புக்களைக் கொண்ட விலங்குகள் \"டெட்ராபோடா\" என்னும் அறிவியல் வகைப்பாட்டு அலகுக்குள் அடங்குகின்றன. இவை நாலுகாலி மூதாதைகளைக் கொண்ட, பாலூட்டிகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், பறவைகள் போன்ற எல்லா முதுகெலும்பிகளையும் உள்ளடக்குகிறது.\n\nபடிமலர்ச்சி உயிரியலில், நாலுகாலிகளுக்கும், \"டெட்ராபாட்டு\"களுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது அவசியம். முக்கியமாக, இருகாலிகள், இறக்கையுள்ளவை, மற்றும் கால்கள் வேறு தேவைகளுக்காக மாறுதலடைந்த விலங்குகள் என்பன தொடர்பில் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். இவை நாலுகாலிகள் அல்ல, ஆனால் \"டெட்ராபாட்டுகள்\". கால்கள் இருந்து பின்னால் முழுமையாகப் பயனற்றுப் போன பாம்பினங்களும் \"டெட்ராபாட்டுக்கள்\" வகைக்குள்ளேயே அடங்குகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இருகால் நகர்வு\n\n\n\n\n", "document_id": "ta_ta_13857"}]
[{"id": [1105, 0], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "எந்த வித எல்லையும் கிடையாது.\nஇணைக்கப்படும் கூறுகளின் எண்ணிக்கைக்கோ அல்லது உருவாக்கும் உருவமைப்புக்கோ எந்த வித எல்லையும் கிடையாது. கிடைக்கும் இடத்தின் அளவுக்கும், நேரத்துக்கும் தக்கபடி கோலத்தை அமைத்துக்கொள்ள முடியும். கோலம் வரைபவரின் கற்பனாசக்திக்கு ஏற்றபடி கோலத்தின் உருவ அமைப்புக்கு பொருத்தமான பெயரையும் இட்டுக்கொள்ளலாம்.\n\nவிதமான கூறுகள்.\nஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டதுபோல்தான் இருக்கவேண்டுமென்ற தேவை இல்லை. 7 x 7 நேர்ப்புள்ளிகளைப் பயன்படுத்தி பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரையமுடியும். அதுமட்டுமின்றி 7 x 7 நேர்ப்புள்ளிகளுக்குப் பதிலாக புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ, கூட்டியோகூட வெவ்வேறு அளவுள்ள கூறுகளை உருவாக்கலாம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கோலம்\n- கோலங்கள் - சில மாதிரிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_305"}, {"id": [1105, 1], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "தற்போது 10.4+ பதிப்பில் இருக்கும் போன்ஜர் மென்பொருள், ஆப்பிளின் மேக் இயங்குதளமான X இயக்க அமைப்பில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஐ-டியூன்ஸ் (iTunes) போன்ற ஏனைய பிற மென்பொருள்களிலும் போன்ஜர் கூறுபாடுகள் இணைக்கப்படும்.\n\nஆப்பிள் நிறுவனத்தின் வரம்புக்குட்பட்ட பயன்பாட்டு உரிம வரையறையின் கீழ் போன்ஜர் வெளியிடப்படுகிறது. மென்பொருள் அபிவிருத்தியாளர்களும், மென்பொருள் நிறுவனங்களும் உரிம ஒப்பந்தத் தேவைக்காக அதை மென்பொருள் தொகுப்பில் சேர்க்க விரும்பிய போதிலும், அது வாடிக்கையாளர்களுக்கான இலவச மென்பொருளாகவே கிடைக்கிறது. இதற்கான மூல நிரல் அப்பாச்சி உரிமத்தின்கீழ் கிடைக்கிறது.\n\nமேலோட்டப்பார்வை.\nபோன்ஜர் என்பது குறும்பரப்பு வலையமைப்பில் இருக்கும் சேவைகளையும், உபகரணங்களையும், வலையமைப்புகளையும் கண்டுபிடிப்பதற்கான ஒரு பொதுவான வழிமுறையாகும். அது பெருமளவில் மேக் இயங்குத்தளமான X-ல் பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் இதைக்கொண்டு எந்தவொரு உள்ளமைவும் (Configuration) செய்யாமலேயே வலையமைப்பை உருவாக்கி கொள்ளலாம். \n\nஅச்சுப்பொறி மற்றும் கோப்புப் பகிர்வு சேவையகங்களைக் கண்டறிவதற்கும் போன்ஜர் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இது மேக் இயங்குத்தளத்தில் மட்டுமின்றி ஏனைய இயங்குத்தளங்களிலும் பயன்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, அது பகிர்ந்துகொள்ளப்பட்ட இசைத்துணுக்குகளைக் கண்டறிவதற்கு ஐ-டியூன்ஸால் பயன்படுத்தப்படுகிறது. பயனர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட நிழற்படங்களைக் கண்டறிவதற்கு ஐ-போட்டோ வசதியினாலும், உள்ளமைப்புப் பதிவுகளைப் பல்வேறு வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஐசேட் (iChat), அடோப் சிஸ்டம்ஸ் கிரியேட்டிவ் சூட் 3 (Adobe Creative Suite 3), புரோட்டியஸ் (Proteus), அடியம் (Adium), ஃபையர் (Fire), பிட்ஜின் (Pidgin), ஸ்கைப் (Skype), வைன் சர்வர் (Vine server) ஆகியவற்றாலும், குறும் வலையமைப்பில் உள்ள பிற பயனர்களைக் கண்டறிவதற்கு ஜிஸ்மோ5 (Gizmo5) என்பதனாலும், மேலும் பல தொழில்நுட்பங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇது வலையமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் உபகரணங்களின் உள்ளமைவு பக்கங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.\n\nபோன்ஜர் ஒற்றைப் பரப்பு களத்தில் (single broadcast domain) மட்டுமே வேலை செய்யும். பொதுவாக, அந்த களம் சிறப்பார்ந்த முறையில் டிஎன்எஸ் (DNS) உள்ளமைவு செய்யப்படாத, சிறிய பகுதியாகவே இருக்கும். \n\nபயன்பாடுகள் பொதுவாக டிசிபி/ஐபி அழைப்பைப் பயன்படுத்தியே போன்ஜர் சேவைகளைச் செயல்படுத்துகின்றன. மேக் இயங்குத்தளம் X பல்வேறு போன்ஜர் சேவைகளை அளிக்கிறது என்ற போதினும், போன்ஜர் பிற இயங்குத்தளங்களிலும் வேலை செய்யும். \nவிண்டோஸிற்கான போன்ஜர் மற்றும் ஜாவா நூலகங்கள் என்றழைக்கப்படும் சேவைகளின் பயனர்-நிறுவும் தொகுதியையும் ஆப்பிள் வழங்குகிறது.\n\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் அமலாக்கம்.\n2010, பிப்ரவரி 24ஆம் தேதி போன்ஜரின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. இது விண்டோஸ் 2000, 2003, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றுடனும் செயல்படக்கூடியது. மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் போன்ஜர் முழுமையாக நிறுவப்பட்டிருந்தால், அது மேக் இயங்குதளம் Xக்கும், விண்டோஸ் இயங்குதளத்திற்கும் இடையில் iChat வசதியை அனுமதிக்கும்.\n\nவழக்கமாக விண்டோஸில் ஏனைய பயன்பாட்டு கோப்புகள் நிறுவப்படும் அதே “Program Files” என்ற கோப்பகத்திலேயே தான் போன்ஜரும் நிறுவப்படும். விண்டோஸில் போன்ஜர் இயக்கப்படும் போது, mDNSResponder.exe என்ற செயலூக்க கோப்பின் மூலமாக தொடங்கப்படும்.\n\nஇணையவழி குறுந்தகவல் சேவை (IM) அளிக்கும் பயன்பாடுகளான Pidgin மற்றும் Kopete போன்றவை போன்ஜர் சேவையைப் பயன்படுத்துகின்றன.\n\n2008 செப்டம்பரில், விண்டோஸிற்கான போன்ஜரில் இரண்டு ஊறுபாடுகள் கண்டறியப்பட்டன. அவையாவன: விண்டோஸிற்கான போன்ஜர் மென்பொருளை நிறுவும் போது, சிலவேளைகளில் uninstaller நிறுவப்படாமலேயே இருந்தது; இரண்டாவது, விண்டோஸ் சேவைகள் பட்டியலில் வார்த்தைகள் படிக்க இயலாத நிலையில் உருவாவது. விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் போன்ஜரை நிறுவும் போது, சில ஊறுபாடுகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.[http://social.technet.microsoft.com/Forums/en-US/w7itpronetworking/thread/765aa1c6-dd9a-4447-9de0-aecc41498b04 [2<nowiki>]</nowiki>]\n\nபெயர் காரணம்.\n2002ஆம் ஆண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்திய போது, போன்ஜரின் உண்மையான பெயர் \"ரென்டெஸ்வாஸ்\" (\"Rendezvous\") என்று இருந்தது. இது மேக் இயங்குத்தளம் X பதிப்பு 10.2-இன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.\nபோன்ஜரின் வியாபார உரிமைக்குறி (trademark) குறித்து தங்கள் நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாக TIBCO Software Inc 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி அறிவித்தது.\nவர்த்தக அடையாள விதிமுறைக்கு மாறாக நடந்ததற்காக வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று டிப்கோ சாஃப்ட்வேர் இன்க் அறிவித்தது.[http://www.tibco.com/company/news/releases/2003/press580.jsp [3<nowiki>]</nowiki>] 1994ஆம் ஆண்டு முதல் TIBCO நிறுவனம் சந்தையில் TIBCO Rendezvous என்ற பெயரில் ஒரு தயாரிப்பைக் கொண்டிருந்தது. இதனால் சந்தையில் பெயர் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. \n\n2005 ஏப்ரல் 12ஆம் தேதி, ரென்டெஸ்வாஸ் என்ற பெயரை போன்ஜர் என்று மாற்றி இருப்பதாக ஆப்பிள் அறிவித்தது.\n\nமேலும் காண்க.\n- போன்ஜர் உலாவி – போன்ஜரைப் பயன்படுத்தி அறிவிக்கப்பட்ட சேவைகளைப் பார்ப்பதற்கான பயன்பாடு.\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- டிஎன்எஸ் எஸ்ஆர்வி (ஆர்எஃப்சி 2782) சேவை வகைகள் – அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட போன்ஜர் சேவை வகைகளின் பட்டியல்\n- போன்ஜர் – வலையமைப்பு, சுருக்கப்பெற்றது – ஆப்பிளில் இருந்து பெறப்பட்ட பொதுவான விவரம்\n- போன்ஜர் துலக்கி வலைதளம் - ஆப்பிளில் இருந்து பெறப்பட்ட துலக்கி ஆதாரங்கள்\n- போன்ஜர்: மேக் ஓஎஸ் பிரதியில் அதிகாரப்பூர்வ போன்ஜர் முகவரி.\n- செரோகான்ஃப்.ஓஆர்ஜி – ஸ்டூவர்ட் சேஷையர் ஆல் பராமரிக்கப்பட்ட எண்ணற்ற பயன்பாட்டு இணைப்புகளுடன் கூடிய முகவரி\n- நீண்ட நேரமான பேச்சு போன்ஜர் மற்றும் பூஜ்ஜிய உருவரையாக்கத்தைப் பற்றிய ஸ்டூவர்ட் சேஷையர் இன் கூகுள் ஒளித்தோற்றம்\n- ஓரெய்லி வலையமைப்பில் ஸ்டூவர்ட் சேஷையர் மற்றும் ரென்டெஸ்வாஸ் ஆகியோரால் குறிப்பிடப்படும் டேனியல் ஸ்மித்தின் வலைப் பதிவு\n- விண்டோஸிற்கான போன்ஜர் – விண்டோஸ் 2000/2003/எக்ஸ்பி/விஸ்டா ஆகியவற்றிற்கான ஆப்பிளில் இருந்து பெறப்பட்ட போன்ஜர் சேவைகள்\n- விண்டோஸிற்கான போன்ஜர்...ஆம்? இல்லை? – போன்ஜர் சேவைகள் எப்படி நடைமுறையில் விண்டோஸில் நிறைவேற்றப்படுகின்றன என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை\n- ஓரெய்லி வலையமைப்பில் பூஜ்ஜிய உருவரையாக்கம் மற்றும் மல்டிகேஸ்ட் டிஎன்எஸ் புரிந்துகொள்ளுதல் – போன்ஜர்/சுழி வடிவமைப்பு மற்றும் பொதுவான செருகல் ‘என்’ இயக்கம் ஆகியவற்றிற்கு இடையிலான ஒப்பீடு உள்ளிட்ட பூஜ்ஜிய உருவரையாக்க வலையமைப்பிற்கான ஒரு அறிமுகம்\n- போன்ஜர் மற்றும் ஐடியூன்ஸ் – ஒரு விண்டோஸ் அமைப்பில் நெருக்கத்தில் இயக்கத்தை நிறுத்துவதற்கு ஐடியூன்ஸ் 7.6 விளைவுகளை போனஜர் சேவைகள் எப்படி உருவாக்கும் என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை.\n\n", "document_id": "ta_ta_20429"}, {"id": [1105, 2], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "ஆதாரம்.\n- A dictionary of science -ElBs\n\n\n\n\n", "document_id": "ta_ta_56087"}, {"id": [1105, 3], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "விபரங்கள்.\nகன்வசில் வரையப்பட்ட ஒரு எண்ணெய் வண்ண ஓவியமான இது, 92.7 x 65.7 சமீ (36 1/2 x 25 7/8 அங்.) அளவு கொண்டது. இடது கீழ் மூலையில் \"JMetzinger\" என ஓவியர் கையொப்பம் இட்டுள்ளார். இதில் அழகாக உடுத்திய ஒரு பாரிசு நகரப் பெண்ணின் உருவம் உள்ளது. இது மெட்சிங்கெர் 1909 ஆம் ஆண்டில் மணம்புரிந்த லூசி சோபிரன் என்பவரது தோற்றமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வடிவவியல் அடிப்படையில் கியூபிசப் பாணியில் வரையப்பட்ட இப்பெண் உருவத்தின் தலையில் இறகுடன் கூடிய ஒரு தொப்பியும் கையில் ஒரு விசிறியும் (வலது கீழ்ப் பகுதியில் காணப்படுகிறது) உள்ளது. மேசை மீது ஒரு சாடியும், அலங்கார சுவர்த்தாளும் பின்னணியில் காணப்படுகின்றன. \n\nவிசிறியுடன் இருக்கும் பெண்ணின் தோற்றத்தை ஒரு புள்ளியிலிருந்து பார்ப்பதுபோல் காட்டாமல் ஒரு அசைவுத் தோற்றமாகப் பல்வேறு புள்ளிகளிலிருந்தும், வேறுபட்ட கோணங்களிலிருந்தும் மெட்சிங்கெர் காட்டியுள்ளார். பெண்ணின் முகம், கழுத்து, தொப்பி என்பன தொடர்ச்சியான கோணங்கள் அல்லது அமைவிடங்களில் இருந்து நீடித்த காலத்தினூடாகக் கவனிக்கப்பட்ட தோற்றங்களை ஒரு சிக்கலான தொடரான பக்கத் தோற்றங்களாகவும், முன் தோற்றங்களாகவும் ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் தருகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69596"}, {"id": [1105, 4], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளங்கும் நுண்ணறிவாகும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும். உதாரணத்திற்க்கு தூரத்திலிருந்து புகையை கண்டு தீவிபத்து என அறிவது போன்றதாகும்.\n\nஏனைய பார்க்கும் அறிவு,கேட்கும் அறிவு ,தொடும் அறிவு,நுகரும் அறிவு,ருசிக்கும் அறிவு போன்ற அறிவுகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான தன்மைகளாகும். ஆனால் மற்ற ஐந்தறிவுகளால் பெறப்படும் செய்திகளை ஒருங்கிணைத்து உண்மை நிலையை கண்டறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பது நுண்ணறிவாகும்.இதையே பகுத்தறிவு என்றும் கூறலாம்.\n\nபகுத்தறிவும் திருக்குறளும்.\nஇதன்பொருள்: \n\nவிளக்கம்:\n\nஇவற்றையும் பாக்க.\n- வினை விளைவுக் கோட்பாடு\n- அறிவியல் அறிவு வழி\n- காரியவாதம்\n\nவெளி இணைப்புகள்.\n- The Reason! Project\n- What is rationality?\n- Reason and Rationality, by Richard Samuels, Stephen Stich, Luc Faucher on the broad field of reason and rationality from descriptive, normative, and evaluative points of view\n- Stanford Encyclopedia of Philosophy entry on Historicist Theories of Rationality\n- What Ever Happened to Reason? - Roger Scruton\n\n\n\n\n", "document_id": "ta_ta_13020"}, {"id": [1105, 5], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "கொடுக்கப்பட்ட   செங்கோண முக்கோணத்தில்\nAB=4 செ.மீ  என்க, AC=3 செ.மீ என்க,\n\nBC=?\n\nபிதகரஸ் தேற்றத்தை பயன்படுத்தி முதலில் கர்ணம் கண்டறிதலை பார்க்கலாம்.\n\n\"\"ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம்\"-பிதகரஸ்\"\n\nகர்ணம் (BC)=AB²+AC²\n\n                          =4²+3²\n\n                    =16+9\n\n                    =25\n\n       கர்ணம்(C) =√5*5\n\n                     =5 செ.மீ\n\nஇந்திய (தமிழ்) கணிதவியலார் போதாயனர் கோட்பாட்டை பயன்படுத்தி கர்ணம் கண்டறிதலை இப்போது பார்க்கலாம்.\n\n\"“ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்\"\n\n\"கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்\"\n\n\"தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்\"\n\n\"வருவது கர்ணம் தானே”-\"போதாயனர்\n\nஇந்த பாடலில் ஓடும் நீளம் தனை என்பது அடிப்பக்கமாகும்.\n\nஅடிபக்கம்(X)=4 செ.மீ\n\nகுன்றம் என்பது உயரமாகும்.\n\nஉயரம்(Y)=3 செ.மீ\n\nகர்ணம்(C)=(X-X/8)+Y/2 (போதாயனர் கோட்பாடு)\n\nகர்ணம்(C) =(7X/8)+y/2 \n\n7X/8=7*4/8\n\n=28/8\n\n=7/2 \n\nகர்ணம்(C) =(7X/8)+y/2 \n\n                     =7/2+3/2\n\n                      =10/2\n\n                    =5 செ.மீ \n\nபோதாயனர் கோட்பாட்டைடின் சிறப்பம்சம் என்னவென்றால் வர்க்கம், வர்க்கமூலம் இல்லாமலேயே இக்கணிதமுறையை கண்டறிய முடியும்.\n\nபிதகரஸ் கோட்பாட்டிற்கும் போதாயனர் கோட்பாட்டைடிற்கும் உள்ள வேறுபாடுகள்.\nபோதாயனர் கோட்பாட்டின் படி மாணவர்கள் மிகவும் எளிதாக கர்ணம் அல்லது பக்கம் கண்டறிய முடியும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_118576"}, {"id": [1105, 6], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "எடுத்துக்காட்டாக கருப்பு சுருக்கங்களை உடைய எட்டுக்கால் பூச்சி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அடிவயிற்றுப் பகுதியில் கருப்பு வளையங்களைக் கொண்டுள்ளது. இந்த பகுதி மிகவும் கடினமானதாகும். மேலும் ஒரு எடுத்துக்காட்டாக ஓடுடைய சைக்கிளோகோசுமியா இனம் ஒரு எறும்பு இனத்தைச் சார்ந்ததாகும். இவனுடைய பெரிய, தட்டுவடிவத் தலையைப் பயன்படுத்தி வளைக்குள் நுழைபவர்களைத் தடுத்து நிறுத்துகிறது.\n\n", "document_id": "ta_ta_104041"}, {"id": [1105, 7], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "\"n\" -ஆம் அறுகோண எண் காணும் வாய்ப்பாடு:\n\nஇதில் \"n\" ஒரு முழு எண் எனில் \"x\", \"n\" -ஆம் அறுகோண எண்.\n\n\"n\" முழு எண் இல்லையெனில் \"x\", அறுகோண எண் அல்ல.\n\nபிற பண்புகள்.\nஅறுகோண எண்களின் தொடர் வரிசையிலுள்ள n ஆம் உறுப்பு காணப் பயன்படும் மற்றொரு வாய்ப்பாடு:\n\nவெளி இணைப்புகள்.\n- Mathworld entry on Hexagonal Number\n\n\n\n\n", "document_id": "ta_ta_40912"}, {"id": [1105, 8], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "எளிய சமன்பாடு- வரையறை:\n\nஒரு சமன்பாட்டில் ஒரு படி உடைய ஒரே ஒரு மாறி மட்டும் இடம்பெற்றால் இச்சமன்பாட்டிற்கு\nஎளிய சமன்பாடு என்று பெயர்.\n\nஎடுத்துக்காட்டு 1.\n\n5a=6\n\nஎடுத்துக்காட்டு 2.\n\n7x=8\n\nஎடுத்துக்காட்டு 3\n\n19X/3=7\n\nஎடுத்துக்காட்டு 4\n\n(7-X)/6=9\n\nஎடுத்துக்காட்டு 5\n\n7/(3-a)=9\n\n\"எளிய சமன்பாடுகளிள் தீர்வு\"\n\nஎடுத்துக்காட்டு 1\n\n5a=6 இன் தீர்வு காண்க\n\nதீர்வு\n\n5a=6\n\na = 6/5\n\nஎடுத்துக்காட்டு 2\n\n7x=8 இன் தீர்வு காண்க\n\nதீர்வு\n\n7x=8\n\nx=8/7\n\nஎடுத்துக்காட்டு 3\n\n19X/3=7 இன் தீர்வு காண்க\n\nதீர்வு\n\n19X/3=7\n\n19X=7*3\n\n19X=21\n\nX=21/19\nஎடுத்துக்காட்டு 4\n\n(7-X)/6=9 இன் தீர்வு காண்க\n\nதீர்வு\n\n(7-X)/6=9\n\n7-X=9*6\n\n-X=9*6-7\n\nx=7-54\n\nx=-47\n\nபார்வை நூல்கள்.\n\nகுப்தா ப.கே,மார்டன் அல்கிப்ரா,நீல்கமல் பதிப்பகம், ஹைதராபாத்.\n\nகணிதம் கற்ப்பித்தல்-II, தமிழ் நாடு படநூல்கழகம், சென்னை-5\n\nபகுப்புகள்: விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n\n", "document_id": "ta_ta_111890"}, {"id": [1105, 9], "question": "<Query> எனப்படுவது 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்படும் ஒரு கோலமாகும்.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}]
[{"id": [1106, 0], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "நூல்கள்.\nஐக்கிய நாடுகள் சபை, வெளி நாட்டு அரசுகள் ஆகியவற்றின் ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளனர். இவை பல மொழிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பழைய கால ஓலைச்சுவடிகளும் உள்ளன.\n\nகுறிப்பிடத்தவை:\n- சீசீ தோங்ஜியான் எழுதிய பக்கம்\n- ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்த சிப்பிங் கற்கள்\n- 2,70,000 அரிய, பழங்கால சீன நூல்கள்\n- சீன வரலாற்று ஆவணங்கள்\n- பழைய வரைபடங்கள், படங்கள்\n- இம்பீரியல் நூலகத்தில் இருந்து பெற்றவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21376"}, {"id": [1106, 1], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "உலகெங்கிலும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சட்ட நூலகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் ஒரு பகுதி சட்டத்துக்காக ஒதுக்கப்படுவது உண்டு. நீதிமன்றங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், தனியார் சட்ட நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் சட்ட நூலகங்கள் இருப்பதுண்டு. \n\nஉலகின் சட்ட நூலகங்கள்.\nஉலகின் மிகப் பெரிய சட்ட நூலகங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. உலகின் மிகப் பெரிய சட்ட நூலகம் 2.9 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட அமெரிக்காவில் உள்ள காங்கிரசு சட்ட நூலகம் ஆகும். 2.0 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட ஆவார்டு சட்டப் பள்ளி நூலகமே உலகின் மிகப் பெரிய கல்விசார் சட்ட நூலகம். அதேவேளை, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகப் பெரிய சட்ட நூலகம் 550,000 தொகுதிகளோடு கூடிய பாட்லியன் சட்ட நூலகம் (Bodleian Law Library) ஆகும். \n\nஐக்கிய அமெரிக்காவில் மூன்று வகையான சட்ட நூலகங்கள் உள்ளன. சட்டப் பள்ளிகளில் உள்ள சட்ட நூலகங்கள், பொதுச் சட்ட நூலகங்கள், தனியார் சட்ட நிறுவன நூலகங்கள் என்பன அவை. அமெரிக்க சட்டக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பள்ளிகள் எல்லாவற்றிலும் சட்ட நூலகங்கள் இருக்கும். பல மாநிலங்களில், உள்ளூர் நீதிமன்றங்களில் பொது சட்ட நூலகங்கள் காணப்படுகின்றன. பெரிய தனியார் சட்ட நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் சட்ட வல்லுனர்களுக்காகச் சட்ட நூலகங்களைப் பேணுகின்றன. பல்கலைக்கழகங்களோடு கூடிய பெரிய நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தமது ஆய்வுகளுக்காகப் பல்கலைக்கழகச் சட்ட நூலகங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.\n\nசட்ட நூலகங்களில், பிற நூலகங்களில் காணமுடியாத பெருந்தொகையான ஆக்கங்களைக் காணலாம். பல்வேறு வகையான சட்டம் சார்ந்த அறிக்கைத் தொகுதிகள், மத்திய மாநில அரசுகளின் சட்டங்களும் சட்டவிதிகளும், பல்வேறுபட்ட உடன்படிக்கைகள், தொழில் வழிகாட்டிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். அண்மைக் காலங்களில் சட்டம் தொடர்பான பல்வேறு வகை அறிக்கைகளும், சட்டத் தொகுப்புக்களும் இணைய வழியாகக் கிடைப்பதால், பல சட்ட நூலகங்கள் இவ்வாறான அச்சுவழியான தொகுதிகளை வைத்திருப்பதைக் குறைத்துக்கொண்டு நூலகத்தில் இணைய வசதிகளைக் கூட்டி வழங்குகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_97826"}, {"id": [1106, 2], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "நாட்டினுடைய ஆற்றல் குறியீடு, இராணுவப் பாதுகாப்பு, பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் மற்றும் ஆயுதம் தொடர்பான விடயங்கள் ஆகியவற்றின் போது, நாடு எவ்வாறு நாட்டின் நலனைப் பயன்படுத்துகிறது, நாட்டின் வருமானம், வருமானம், உறவு மற்றும் உறவுகளை குறிப்பாக அண்டை நாடுகளுடன் நாடுகளில் நிறைய விஷயங்கள் உள்ளன, எனவே இந்த பட்டியலின் வேலையிலிருந்து நாங்கள் நாட்டின் அணு ஆயுதங்களைக் கருதவில்லை.\n\nஎனவே, 2017 உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் 10 வது பட்டியலில் உள்ளோம்.\n\n10: இத்தாலி.\nஇத்தாலி என்பது இத்தாலிய குடியரசு என அறியப்படுகிறது, மத்தியதரைக் கடலின் மையத்தில் அமைந்த ஒரு ஐரோப்பிய நாடு; இந்த நாடு உலகின் பல நாடுகளுடன் நல்ல உறவுகளை கொண்டுள்ளது, எனவே அது ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், வத்திக்கான் சிட்டி மற்றும் சான் மரினோவுடன் திறந்த நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஐரோப்பாவில் இது மூன்றில் ஒரு பெரிய நாடாகும், இது சுமார் 61 மில்லியனாகும்; இது ஐரோப்பிய மற்றும் உலக அரசியல், கலாச்சார மற்றும் இராணுவ விஷயங்களில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, எனவே யூரோ மண்டலத்தில் வலுவான பொருளாதாரமும் உள்ளது, எனவே அது வலுவான இராணுவ மற்றும் வருமானம் $ 30,294 ஆகும்.\n\n9: கனடா.\nவட அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான கனடா, இது உலகின் பெரிய பகுதிக்கு 9.98 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, எனவே இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும். 36 மில்லியன் மக்களில் மொத்த மக்கள் தொகை; இது பெரும்பாலும் நடுநிலை நாடு என அழைக்கப்படுகிறது. இது ஐக்கிய இராச்சியமும் ஐக்கிய அமெரிக்காவுடனான இரண்டு வல்லரசுகளுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இது போதிலும், நாட்டின் குடிமக்கள் தலைசிறந்த வருமானம் கொண்ட நல்ல தரமான வாழ்க்கை அனுபவித்து வருகின்றனர்.\n<nowiki>==== 8: நெதர்லாந்து====</nowiki>\n\nநெதர்லாந்தில் நெதர்லாந்தின் ராஜ்யங்களின் முக்கிய அங்கமாக உள்ளது, ஏனெனில் நாடு சிறியது ஆனால் அடர்த்தியான மக்கள் தொகை கொண்டது; ஐரோப்பா மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது, இது ஐரோப்பாவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் கண்டத்தின் மிகப்பெரிய துறைமுகம் உள்ளது; இதுபோன்ற போதிலும், யுனைடெட் ஸ்டேட்ஸுக்குப் பிறகு நெதர்லாண்ட், வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த நாட்டில் வலுவான மற்றும் மிகப்பெரிய பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஆறாவது மிகுதியாக உள்ளது, எனவே வருமானம் தனிநபர் வருமானம் 44,828 ஆகும், நாட்டின் பாதுகாப்பிற்காக பல வரவு செலவு திட்டங்களைப் பயன்படுத்துவதால், அதுவும் பெரும் பாதுகாப்புடன் உள்ளது.\n\n7: ஜப்பான்.\nஆசியாவின் கிழக்கே அமைந்துள்ள தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ஜப்பான் உலகின் முன்னணி நாடு ஆகும்; உயர்ந்து வரும் சூரியனின் நிலமாகவும் இது அழைக்கப்படுகிறது. உலகில் பத்து மிகப்பெரிய மக்கள் தொகை இது டோக்கியோ நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட 127 மில்லியன் ஆகும். இது போதிலும், அதன் வாகன தொழில் மற்றும் அறிவியல் மூலம் உதவியுள்ள வலுவான நிதி அமைப்பு நான்காவது உலகளவில் உள்ளது; இராணுவம் பற்றி பேசுவதன் மூலம், இந்த நாட்டில் பாதுகாப்பு மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டத்தைச் செலவழித்துள்ளதால், ஜப்பான் மிகவும் சிறிய நாடு ஆகும், ஆனால் பல வளங்களில் மிகப் பெரியது.\n\n6: பிரான்ஸ்.\nபிரான்சு அதிகாரப்பூர்வமாக பிரெஞ்சு குடியரசாக அறியப்படுகிறது, இது ஒரு தனித்துவமான இறையாண்மை அரசாகவும், மேற்கு ஐரோப்பாவிலும் பல வெளிநாடுகளிலும் உள்ள நிலப்பகுதிகளைக் கொண்ட நாடாகவும் உள்ளது, பிரான்ஸ் ஒரு சிறிய நாடு ஆகும். மொத்தம் 119,394 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2,718,000 மக்கள் வசிக்கின்றனர். அதன் குடிமக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் செல்வாக்குமிக்க நாடாகவும் இது அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் விஷயங்களிலும் சர்வதேச விவகாரங்களிலும் நல்ல இருப்பைக் காட்டுகிறது; இது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுதியான உறுப்பினராகவும் அதன் உலகளாவிய இராஜதந்திரத்தை அதிகரிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் ஒரு பெரிய வருமானம் உள்ளது.\n\n5: ஐக்கிய ராஜ்யம்.\nஇங்கிலாந்தின் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை ஐக்கிய இராச்சியமானது மேற்கு ஐரோப்பாவில் மட்டும் பிரபலமான நாடாகும், இது 242,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாட்டின் மொத்த 65.1 மில்லியன் மக்களுடன் மொத்தமாகக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மற்றும் வலுவான நாட்டில் ஒன்றாக அறியப்படுகிறது. . யுனைடெட் கிங்டம் இராணுவ சக்திகளிலும் மிக சக்தி வாய்ந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது உலகின் மிகுந்த வல்லரசுகளில் ஒன்றாகும், எனவே இது உலகின் மிக உயர்ந்த 7 பொருளாதாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது $ 43,902 வருமானம், யு.கே. பணியாளர்களிடம் மிகப்பெரிய இராணுவம்.\n\n4: ஜெர்மனி.\nஜேர்மனியின் மத்திய-மேற்கு ஐரோப்பாவில் மத்திய நாடாளுமன்ற குடியரசு என்பது உத்தியோகபூர்வமாக ஜேர்மன் ஃபெடரல் குடியரசு என அழைக்கப்படுகிறது, இது மொத்த பரப்பளவு 357,021 சதுர கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 82 மில்லியன் மக்களே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் மிகப்பெரும்பாலான நாடுகளாக அழைக்கப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரம் மிகவும் பிரபலமாக இருப்பதால், அப்பகுதியின் வருமானம் 41,267 டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஜெர்மனியும் அதன் தொழில் நுட்பத்தில் அதன் நியாயமான பெயரைக் கொண்டிருக்கிறது மேலும் வலுவான இராணுவ முன்னிலையில் ஒன்றாக உள்ளது, இது உலகின் முதல் 10 இடங்களில் உள்ளது .\n\n3: சீனா.\nஆசியாவின் கிழக்கில் அமைந்துள்ள சீனாவின் மக்கள் குடியரசாக சீனா உத்தியோகபூர்வமாக அறியப்படுகிறது; 1.381 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாக அது அழைக்கப்படுகிறது; சீனா ஆசியாவிற்குள் ஒரு பெரிய வல்லரசாகவும், ஒரு முக்கிய பிராந்திய சக்தியாகவும் உள்ளது, மேலும் வல்லரசு சக்தியாக வேறுபட்டிருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் அமெரிக்கா அமெரிக்காவை விஞ்சிவிடும், எனவே சீனாவின் மொத்த பரப்பளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.\n\n2: ரஷ்யா.\nரஷ்ய கூட்டாட்சி அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது, இது உலகின் மிகப் பெரிய நாடாகும், இது சுமார் 17,075,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, இதில் 146.1 மில்லியன் மக்கள் அதிகம் உள்ளனர், இது உலகின் உலக சூப்பர் சக்தியாகவும் உள்ளது நீண்ட காலமாக. இராணுவ திறன்களைப் பொறுத்தவரை இது இரண்டாவது என அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் உலகின் சர்வதேச விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டுகின்றது; இது போதிலும், ரஷ்யாவும் உலகெங்கிலும் உள்ள ஆயுதங்களை மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் கொண்டுள்ளது, எனவே இது தனிநபர் வருமானம் பாராட்டப்பட்டுள்ளது.\n\n1: அமெரிக்காவில்.\nஉலகின் வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐ.நா.வின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நாடு ஆகும். இராணுவம், பொருளாதார, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் ஆகியவற்றின் நான்கு அளவுருக்கள், குறைந்த பட்சம் ஒரு தசாப்தத்திற்கான அல்லது அதன் அதிகாரத்தை விட இன்னும் கூடுதலான பட்டியலைத் தொடர அமெரிக்கா தயாராக உள்ளது. உணவு மற்றும் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களில் மிகப்பெரிய உற்பத்தியாகும் இது; இது புதிய தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்ட வலுவான இராணுவத்தைக் கொண்டுள்ளது, மொத்தம் 328 மக்களில் 3.8 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர், எனவே உலகின் அனைத்து சர்வதேச பிரச்சினைகளிலும் நாடு எப்போதும் சுறுசுறுப்பாக 3\n\nவெளியிணைப்பு :\nhttp://www.skynewspoint.com/top-10-most-powerful-countries-in-the-world-2017/\n\n\n\n\n", "document_id": "ta_ta_110729"}, {"id": [1106, 3], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "கட்டிடக்கலை.\nஇக்கட்டிடம் 140 அடி நீளமும், 70 அடி அகலமும் கொண்டு கிரேக்க பாணியில் \nகட்டப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் புராட்டஸ்டன்ட் தேவாலயங்களில் இது மிகப் பழமையானதும், மிகப்பெரியதும் ஆகும். இந்த மாளிகை சுமார் 2500 பேர் ஒரே நேரத்தில் தங்க வைக்க முடியும்.\n\nகுழு உறுப்பினர்கள்.\n(2015-2018) திரு. நற்செய்தி சிரோன்மோனி, பேராசிரியர் ஜேம்ஸ் ஆர். டேனியல், திரு.அடால்பஸ், திரு.ஜெ. டயமண்ட், திரு.எச். மலாக்கி தயாகுமாாா் திருமதி. ஜோஸ்பின் விக்டர், திரு.கிறிஸ்டோபா்தாஸ், Mr. லியோன் டேனியல் , திரு. லெனின் பொன்னையா, திரு.ஜோனி எபினெசர், திரு. பிஜோ சாம்ராஜ், திருமதி ஹெப்ஸி சுசீலா ஜான்\n\n\n\n\n", "document_id": "ta_ta_116160"}, {"id": [1106, 4], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "ஆசியாவின் பெரிய கட்-அவுட்.\nதமிழ்த் திரைப்பட உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் சிவாஜிக்கு வைக்கப்பட்டது. 80 அடி உயரமுள்ள அந்த கட்-அவுட் சித்ரா தியேட்டரில் அப்போது வைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் ஆசியாவிலேயே வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்-அவுட் என்று அது பற்றி கூறப்பட்டது. இதனை சென்னை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தார் தயாரித்திருந்தனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_9134"}, {"id": [1106, 5], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "மேலும் பார்க்க.\n- முதல்நிலை இந்தியப்பங்குகள்\n\nவெளி இணைப்புக்கள்.\n- அதிகாரப்பூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3433"}, {"id": [1106, 6], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "வட அமெரிக்கத் தட்டும் கிறீன்லாந்து தட்டும் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு தொடங்கிப் பிரியத் தொடங்கி, சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகர்வு நின்ற போது இந்தக் கடல் உருவாகியிருக்காலம் எனக் கூறப்படுகிறது. உலகின் மிகப் பெரிய கலங்கல் நீரோட்டத்தைக்  கொண்டுள்ளது. அதாவது, வடமேற்கு அட்லாண்டிக் நடுப்பெருங்கடல் நீர்வழிப் பாதையானது (NAMOC), ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கடல் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியை நோக்கி அமைந்துள்ளது.\n\nலாப்ரடோர் கடலானது வட அட்லாண்டிக் ஆழ்கடல் நீரின் முதன்மையான ஆதாரமாக உள்ளது. மிகவும் குளிர்ச்சியான, வட அட்லாண்டிக் கடலின் பெரும் ஆழத்தில் நகரும் நீர்ப்பரப்பாக உள்ள இக்கடலானது பரந்து விரிந்து, உலகப் பெருங்கடலில் அடையாளம் காணக்கூடிய நீர்ப்பரப்பாக இது திகழ்கிறது.\nவரலாறு.\nவட அமெரிக்கத் தட்டும் கிறீன்லாந்து தட்டும் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு தொடங்கிப் பிரியத் தொடங்கி, சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகர்வு நின்ற போது இந்தக் கடல் உருவாகியிருக்காலம் எனக் கூறப்படுகிறது.  கிரீத்தேசியக் காலத்தில் வண்டல்  படிவுகளாலான  வடிநிலமொன்று உருவாகி தற்போது அது கண்டத்திட்டுகளின் அடியில் புதைக்கப்பட்டு விட்டது.   மாக்மாவால் ஆன கடல்  தளம்  விரிவடையத்  தொடங்கிய போது, டேவிஸ் நீரிணை மற்றும் பேஃபின் குடாவிற்கருகில் பேலியோசினில்  உள்ள பிக்ரைட்டுகள் மற்றும் பேசால்ட்டுகளின்  எரிமலைக்  கசிவுகளும் படியத் தொடங்கின. \n\nகி.மு 500 மற்றும் கி.பி 1300 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தக் கடலின் தென்பகுதி கடற்கரையானது, டோர்செட், பியோதக் மற்றும் இனுவிட்டு ஒப்பந்தப்படியான பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. டோர்செட் பழங்குடியின மக்கள் துலே மக்களால் இடம் பெயரச் செய்யப்பட்டனர்.  \n\nபரப்பு மற்றும் எல்லைகள்.\nசர்வதேச நீரியல் பரப்பு நிறுவனம் (International Hydrographic Organization) லாப்ரடார் கடலின் எல்லைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது:\nவடக்கில்: டேவிஸ் நீரிணையின் தெற்கு எல்லையும் கிறீன்லாந்து மற்றும் லாப்ரடோர் இவற்றுக்கிடையேயான 60° வட அட்ச ரேகை.\n\nகிழக்கில்: புனித பிரான்சிஸ் முனையிலிருந்து (நிய ஃபவுண்ட்லாந்து) கிறீன்லாந்தின் ஃபேர்வெல் முனைக்கும் இடையிலான கோடு. \n\nமேற்கில்: லாப்ரடாரின் கிழக்குக் கடற்கரை மற்றும் நியூபவுண்ட்லாந்து மற்றும் புனித லாரன்சு வளைகுடாவின் வடகிழக்கு எல்லை – பால்ட் முனை (கிர்பான் தீவின் வடமுனை,() மற்றும் பெல்லே தீவின் கிழக்கு அதி எல்லை மற்றும் வடகிழக்கு முனை () இவைகளை இணைக்கும் அட்ச ரேகை. அவ்விடத்திலிருந்து, இந்த குறுக்குத்தடுப்பை இணைக்கும் லாப்ரடாரில் உள்ள புனித சார்லசு முனையின் கிழக்கு எல்லை. (52°13'N)\n\n\n\n\n", "document_id": "ta_ta_122767"}, {"id": [1106, 7], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "உலகிலேயே மிகப் பெரியது.\nநம் இந்தியாவில் அமைந்திருக்கும் இமய மலைத் தொடர் உலகிலேயே மிகப் பெரிய மலைத் தொடர் ஆகும். இது 2400 கிலோ மீட்டர் நீளமும் 160 கிலோ மீட்டர் முதல் 240 கிலோ மீட்டர் வரை அகலமும் கொண்டுள்ளது. இவ்வளவுப் பெரிய மலை உலகில் வேறு எந்தக் கண்டத்திலும் இல்லை.\n\nஇயற்கை அரண்.\nஇம்மலைத் தொடர் திபெத்தையும் இந்தியாவையும் பிரிக்கும் பெரிய மதில் சுவர் போன்று அமைந்துள்ளது. இந்தியாவின் பக்கம் அமைந்துள்ள இமயமலை, உச்சியிலிருந்து அடிவாரம் வரை மிகச் செங்குத்தாகவும், மத்திய ஆசியாவின் பக்கத்தில் மிகச் சரிவாகவும் அமைந்துள்ளது.\n\nசிகரங்கள்.\nஉலகம் முழுவதுமுள்ள மலைகளை எடுத்துக்கொண்டால் 8 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேற்பட்ட மலைச் சிகரங்கள் ஐந்து மட்டுமே இருக்கின்றன. இந்த ஐந்து மலைச் சிகரங்களும் இமய மலைத் தொடரில் மட்டுமே உள்ளது.எவரெசுட்டு சிகரம் 8848 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற சிகரங்களான காட்வின் ஆஸ்டின் 8682 மீட்டர் உயரமும் கஞ்சன்சங்கா 8586 மீட்டர் உயரமும் தவளகிரி 8406 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இவை எல்லாவற்றிலும் கஞ்சன்சங்கா மிக அழகான சிகரமாகும்.\n\nதாவரங்கள்.\nதட்ப வெப்ப நிலையில் இமயமலையில் இடத்திற்கு இடம் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. மேற்கு பகுதிகளை விட கிழக்கே வெப்பமும் மழையும் அதிகம். தாவரங்கள் இடத்திற்கு இடம் வேறுபட்டுள்ளது. மரங்களில் சாலம், வெல்வாகை, தேவதாரு ஆகிய விருட்சங்கள் மிகவும் சிறப்பானவை. 2102 மீட்டர் உயரம் வரை தேயிலைப் பயிராகிறது. சில பகுதிகளில் புதர்கள் காணப்படுகின்றன. திபெத் பகுதியில் பெரும்பாலும் 2அடி உயரத்திற்கும் குறைவானப் புதர்கள் காணப்படுகின்றன.\n\nஉயிரினங்கள்.\nகடல் மட்டத்திற்கு 2202 மீட்டர் உயரத்தில் நாகப் பாம்புகளும் 5405 மீட்டர் உயரத்தில் பல்லி, தவளை முதலிய உயிரினங்கள் கூட வாழ்ந்து வருகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112166"}, {"id": [1106, 8], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "புவியியல் ரீதியாக தெற்கு-மத்திய ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பப் பிரதேசம் என்று இந்தியத் துணைக்கண்டம் புவியியல்ரீதியாக விளக்கப்படுகிறது. வடக்கில் இமயமலையால் வளைக்கப்பட்டும், மேற்கில் இந்து குசு மலைத்தொடரும், கிழக்கில் அரகான் மலைத்தொடரும் இத்தீபகற்பத்தைச் சூழ்ந்துள்ளன. அரசியல் ரீதியாக இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மியன்மார் மற்றும் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெற்காசியாவின் ஒரு புவியியல் பகுதியாக கருதப்படுகிறது . \nசில நேரங்களில் தெற்காசியா என்ற சொல் இந்திய துணைக் கண்டத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது . தெற்காசியா, இந்தியா என்ற பாகுபாட்டின் கீழ் ஒவ்வொன்றிலும் எந்த நாடுகள் சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றிய ஒருமித்த கருத்து ஏதுமில்லை . \n\nசொற்பிறப்பியல்.\nதனித்துவமான புவியியல், அரசியல் அல்லது கலாச்சார அடையாளம் கொண்ட ஒரு கண்டத்தின் துணைப்பிரிவு என்றும் ஒரு கண்டத்தைக் காட்டிலும் சற்றே சிறிய நிலப்பகுதி என்றும் ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியில் துணைக் கண்டம் என்ற சொல்லுக்கு பொருள் கூறப்பட்டுள்ளது. தனித்தனி கண்டங்களாக கருதப்படுவதற்கு முன்னர் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவைக் குறிப்பதற்காக 1845 ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியத் துணைக்கண்டம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துதான் இந்திய துணைக் கண்டத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டாதாக அறிய முடிகிறது. பிரித்தானிய இந்தியா மற்றும் பிரித்தானிய வணிகவியல் மேலதிகாரத்தின் கீழ் உள்ள மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) இரண்டையும் உள்ளடக்கிய பகுதியை குறிப்பிடுவதற்கு இந்தியத் துணைக்கண்டம் என்ற பெயர் மிகவும் வசதியாக இருந்தது. \nஇந்திய துணைக் கண்டம் என்ற சொல் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. பல்வேறு கண்டங்களைப் போலவே, 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும் பெருநிலப்பகுதியான கோண்டுவானாவின் ஒரு பகுதியாக இந்திய துணைக் கண்டமும் இருந்ததாகக் கருதப்படுகிறது. புவி ஓடுகளின் தொடர்ச்சியான பிளவுகள் காரணமாக பல்வேறு வடிநிலங்கள் உருவாகி அவை ஒவ்வொன்றும் பல்வேறு திசைகளில் இழுத்துச் செல்லப்பட்டன. இந்திய துணைக் கண்ட வடிநிலமாகப் பிளந்த பகுதியுடன் ஒரு காலத்தில் மடகாசுகர், சீசெல்சு, அண்டார்டிக்கா, ஆசுத்திரலேசியா ஆகியபகுதிகளும் சேர்ந்து மகா இந்தியா என்று அழைக்கப்பட்டது. தொல்லூழி காலத்தின் முடிவில் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வடிநிலம் யூரோசியாவுடன் மோதியதால் உடைந்த பகுதியே இந்தியத் துணைக்கண்டம் என்று புவியியல் ரீதியான வரையறையும் இத்துணைக் கண்டத்திற்குக் கொடுக்கப்படுகிறது . \n\nபெயரியல்.\nஇந்திய துணைக் கண்டம் என்ற சொல் குறிப்பாக பிரித்தானிய பேரரசிற்கும் அதனைத் தொடர்ந்து வந்தவர்களுக்கும் பொதுவானதாக இருந்தது . மரபு ரீதியாகவும் முன் நவீன ரீதியாகவும் இப்பகுதி இந்தியா, மகா இந்தியா அல்லது தெற்காசியா என்ற பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று மிதல் மற்றும் தர்சுபை முதலானோர் தெரிவிக்கின்றனர் . \nபிபிசி மற்றும் சில கல்வி மூலங்கள் இப் பிராந்தியத்தை ஆசிய துணை கண்டம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றன .சில கல்வியாளர்கள் தெற்காசிய துணை கண்டம் என்று இந்தியத் துணைக்கண்டத்தைக் குறிப்பிடுகின்றனர் . \n\nஇந்திய துணைக்கண்டம், தெற்காசியா என்ற பெயர்கள் ஒரே பொருளில் மாற்றி மாற்றி பயன்படுகின்றன . எந்தெந்த நாடுகளை தெற்காசியா அல்லது இந்தியத் துணைக்கண்டத்துடன் இணைத்துக் கொள்வது என்பது தொடர்பான உலகாய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை ஏதுமில்லை .\n\nவரையறை.\nஅகராதிகளில் உள்ளிட்டபடி துணைக் கண்டம் என்பது ஒரு கண்டத்தின் ஒரு பெரிய, தனித்துவமான துணைப்பிரிவை குறிக்கிறது .\n\nநிலவியல்.\n160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய சுராசிக் காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து விலகிச் சென்ற கோண்டுவானா என்ற பெருநிலப்பரப்பான மகா இந்தியாவின் ஒரு பகுதியாக முதலில் இந்தியத் துணைக்கண்டம் இருந்தது என்று நிலவியல் ரீதியாக வரையறை செய்யப்படுகிறது . இப்பகுதி பெரும் எரிமலை வெடிப்புகள் மற்றும் பல புவித்தட்டுப் பிரிவுகளுக்கு உட்பட்டு மடகாசுகர், சீசெல்சு, அண்டார்ட்டிக்கா, ஆசுத்திரலேசியா மற்றும் இந்தியத் துணைக்கண்ட வடிநிலப்பகுதிகளை உருவாக்கியது. தொல்யுக முடிவில் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய துணைக் கண்டம் வடகிழக்கு நோக்கி நகர்ந்து சென்று யுரேசிய தட்டுடன் மோதிக்கொண்டது. இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மியன்மார் மற்றும் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெற்காசியாவின் புவியியல் நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. யுரேசியத் தட்டும் இந்தியத் துணைக்கண்டத் தட்டும் சந்திக்கும் மண்டலத்தில் நிகழும் தொடர்ச்சியான புவிநடவடிக்கைகளால் அடிக்கடி பூகம்பங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது எனக் குறிக்கப்படுகிறது. \n\nஆங்கிலத்தில் குறிக்கப்படும் துணைக்கண்டம் என்ற சொல் தொடர்ச்சியாக இந்தியத் துணைக்கண்டத்தையே குறித்து வருகிறது. பொருள்களின் இயற்கை அமைப்புப் புவியியலின் படி இந்தியத் துணைக்கண்டம் தெற்கு-மத்திய ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பப் பிரதேசம் என்று விளக்கப்படுகிறது. வடக்கில் இமயமலையால் வளைக்கப்பட்டும், மேற்கில் இந்து குசு மலைத்தொடரும், கிழக்கில் அரகான் மலைத்தொடரும் இத்தீபகற்பத்தைச் சூழ்ந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் தெற்கு நோக்கி வடமேற்காக அரபிக் கடலுடனும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவுடனும் இந்தியத் துணைக்கண்டம் பரவி நீண்டுள்ளது . இந்தப் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்தியத் தட்டிலேயே அமைந்திருக்கின்றன, ஆசியாவின் பிற பகுதிகளை இப்பகுதியிலிருந்து பெரிய மலைப் பாறைகள் தனிமைப்படுத்தப்படுகின்றன .\n\nஇந்தியா, பாக்கித்தான்,வங்காள தேசம், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் உள்ளிட்ட பகுதியே இந்திய துணைக் கண்டம் என்று விரிவான வரையறையின்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியத் துனைக்கண்டம் 4.4 மில்லியன் சதுர கிமீ² (1.7 மில்லியன் மைல்) பரப்பளவில் விரிவடைந்துள்ளது. ஆசியக் கண்டத்தின் பரப்பில் இது 10% ஆகும். அல்லது உலகின் நிலப்பரப்பு பகுதியில் 3.3%. ஆகும் . மொத்தத்தில், ஆசியாவின் மக்கள்தொகையில் சுமார் 45% அல்லது உலக மக்கள்தொகையில் 25% மக்கள் இத்துணைக் கண்டத்தில் வாழ்கின்றனர். பல்வேறு வகை இனங்களைச் சேர்ந்த மக்களும் இதில் அடங்கியுள்ளனர் .\n\nஅரசியல்.\nஇந்திய துணைக் கண்டம் அல்லது தெற்காசியா என்று எப்படி அழைக்கப்பட்டாலும் இப்பிராந்தியத்தின் புவியியல் அளவின் வரையறை மாறுபடுகிறது. இப்பகுதி மகா இந்தியா என்ற பெயரில் அழைக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பையும் உள்ளடக்கியது என்கிறது பூகோள அரசியல் . பொதுவாக இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காள தேசம் முதலிய நாடுகள் இப்பகுதியில் அடங்குகின்றன . \n1947 க்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி பிரித்தானிய இந்தியாவின் பகுதியாக இருந்தது. இது பொதுவாக நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவு தீவு ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும் . இந்திய துணைக் கண்டம் தெற்காசியாவின் பெரும்பாலான நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்று மானுடவியலாளர் யான் ஆர். லூக்காசு கருத்து தெரிவிக்கிறார். அரசியல் விஞ்ஞான பேராசிரியர் டாட் வான்கானன் கூறுகையில், \"தெற்காசியாவின் ஏழு நாடுகளும் இந்திய துணைக் கண்டத்தைச் சுற்றி புவியியல்ரீதியாக ஒரு கச்சிதமாக ஒரு சிறிய பகுதியாக உள்ளது என்கிறார் இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியப் பெருங்கடலின் பிற சிறிய தீவுகள் ஆகியவை இந்திய துணைக்கண்டத்தின் புவிசார் அரசியல் எல்லைகள் ஆகுமென தாவேந்திர குமார் தெரிவிக்கிறார். இந்திய தீபகற்பத்திற்கு தென் மேற்கில் அமைந்துள்ள சிறிய தீவுக்கூட்டமான மாலத்தீவுகளும் இந்தியத் துணைக்கண்டத்துடன் சேர்க்கப்படவேண்டிய பகுதியாகும். \n\nஆப்கானித்தானின் பகுதிகள் சிலவும் இந்திய உபகண்டத்தில் சேர்க்கப்படுகின்றன என்று ஐரா எம். லாபிடசு என்ற வரலாற்ருப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். மத்திய ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் இந்திய துணைக் கண்டத்திற்கும் எல்லையாக இது அமைந்துள்ளது. ஆப்கானித்தானின் சமூக-மத வரலாறு துருக்கியின் செல்வாக்கு பெற்ற மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. தற்போது இப்பகுதி பாக்கித்தான் எனப்படுகிறது . ஆப்கன் மத்திய ஆசியாவின் ஒரு பகுதி யாகும். அதை இந்திய துணைக்கண்டத்தில் சேர்க்கக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் . \n\nவரலாற்று அறிஞர்களான கேத்தரின் ஆசர் மற்றும் சிந்தியா டால்போட்டு ஆகியோர், இந்திய துணைக் கண்டம் என்பது யூரேசியாவின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தெற்கு ஆசியாவின் ஓர் இயற்கையான நிலப்பகுதி என்கின்றனர் . இமயமலையின் வழியாக செல்லும் கடினமான பாதை காரணமாக இந்திய துணைக் கண்டத்தின் சமூகவியல், மத மற்றும் அரசியல் தொடர்பு, வடமேற்கில் உள்ள ஆப்கானித்தான் பள்ளத்தாக்குகள் வழியாக பரவியது . கிழக்கில் மணிப்பூர் வழியாகவும் கடல்கடந்தும் பரவியது . மிகவும் கடினமான ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு திபெத்திய முன்னோடிகளால் ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களும் இடைவினைகளும் இந்து மதம் மற்றும் புத்த மதத்தின் இணைப்புக்கான பரவலை வழிநடத்தியிருக்கின்றன. உதாரணமாக, இந்திய துணைக் கண்டத்தில் இருந்த ஆசியாவின் பிற பகுதிகளில், ஆப்கானித்தானிலிருந்தும் கடல் வழியாகவும் இசுலாமியர்கள் குடிபெயர்ந்தனர்.\n\nகருத்து வேறுபாடுகள்.\nஇந்தியத் துணைக் கண்டம், தெற்காசியத் துணை கண்டம் மற்றும் தெற்காசியம் போன்ற புவிசார் அரசியல் வரையறை மற்றும் பயன்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே உள்ளன . \n\n\n\n\n", "document_id": "ta_ta_9"}, {"id": [1106, 9], "question": "ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான <Query> சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களைக் கொண்டுள்ளது.", "document": "5220 ஏக்கராப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தில்லி வானூர்தி நிலையம் தேசிய தலைநகர் வலயத்திற்கான முதன்மை குடியியல் பறப்பியல் மையமாக விளங்குகிறது. முன்னதாக இந்திய வான்படையால் இயக்கப்பட்டு வந்த இந்த நிலையத்தின் மேலாண்மை இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது. மே 2006 இல் இந்த ஆணையம் வானூர்தி நிலையத்தை புதுப்பித்து இயக்குவதற்காக தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனத்திற்கு கொடுத்தது. இது ஜிஎம்ஆர் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.\n\n2011இல் உலகில் 34வது நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆண்டில் 34,729,467 பயணிகள் பயணித்த இந்தப் போக்குவரத்து முந்தைய ஆண்டினதை விட 17.8% கூடுதலாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Indira Gandhi International Airport at the Airports Authority of India\n- GMR Delhi International Airport Limited (DIAL)\n- GMR Group\n- Delhi Airport development\n\n\n\n\n", "document_id": "ta_ta_50233"}]
[{"id": [1107, 0], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13846"}, {"id": [1107, 1], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "இவை தாவர உண்ணிகளான செராடொப்சியா தொன்மாக்கள் குழுவைச் சேர்ந்தவை. கிளிக்கு உள்ளது போன்ற அலகுகளைக் கொண்டிருப்பது இவற்றின் சிறப்பியல்புகளில் ஒன்று. சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரீத்தேசியக் காலத்தில், இவை வட அமெரிக்க, ஆசியப் பகுதிகளில் பெருமளவில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. \n\nஅக்காலத்தில் பூக்கும் தாவர வகைகள் மிகவும் அரிதாகவே காணப்பட்டன. இதனால் இவ் விலங்குகள் பேர்ன்கள், சைக்காட்டுகள், ஊசியிலைத் தாவரங்கள் ஆகியவற்றையே உண்டு வாழ்ந்திருக்கக் கூடும். இத் தாவரங்களின் முட்களை விலக்கி உண்பதற்கு அவற்றின் அலகுகள் பயனுள்ளதாக இருந்திருக்கும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n- செராடொப்சிடீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_13954"}, {"id": [1107, 2], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13842"}, {"id": [1107, 3], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13833"}, {"id": [1107, 4], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "செண்ட்ரோசோரசின் பருமனான உடலை அதன் பருத்த குட்டையான கால்கள் தாங்குகின்றன. 18-20 அடிகள் வரை நீளமாக வளரும் இவை பெரிய தொன்மாக்கள் என்று கூறமுடியாது. பிற செண்ட்ரோசோரீன்களைப் போல இவற்றுக்கும் முகத்தில் மூக்குக்கு அருகில் பெரிய ஒற்றைக் கொம்பு உள்ளது. இனத்தைப் பொறுத்து இக் கொம்பு முன்புறமாக அல்லது பின்புறமாக வளைந்து காணப்படலாம். கண்களுக்கு மேலும் இரண்டு சிறிய கொம்புகள் காணப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n- செராடொப்சிடீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_13955"}, {"id": [1107, 5], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "\"ஆக்ரோகாந்தோசோரஸ்\", ஒரு இருகாலி, இரைகொல்லி ஆகும். இதன் பெயர் குறிப்பதைப் போலவே இதற்கு உயர்ந்த முள்ளந்தண்டுகள் காணப்படுகின்றன. இது மிகப்பெரிய தேரோப்பொட்டுகளில் ஒன்றாகும். இதன் நீள 12 மீட்டர் (40 அடி) வரை இருக்கும். இவை சுமார் 2.40 மெட்ரிக் தொன்கள் வரை எடையும் கொண்டவை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13836"}, {"id": [1107, 6], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "தொல்பழங்கால உயிரியல்.\nபிற செராடொப்சியன்களுடன் ஒப்பிடும்போது, ஆங்கிசெராடொப்புகள், இப்பகுதியில் மிகவும் அரிதாகவே உள்ளன. இவை, குதிரைலாடச் செங்குத்துப் பள்ளத்தாக்குப் (Horseshoe Canyon) பகுதி, தொன்மாப் பூங்கா அமைவு (Dinosaur Park Formations) ஆகிய இரு இடங்களிலும் கடல்சார் படிவுப் பகுதிகளை அண்டியே அதிகம் காணப்படுகின்றன. இது ஆங்கிசெராடொப்புகள், மற்ற செராடொப்புகள் வாழாத, கயவாய்ப் பகுதிகளில் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது. பூக்கும் தாவரங்கள் ஓரளவு காணப்படினும் ஊசியிலைத் தாவரங்களும், சைக்காட்டுகளும், பன்னங்களுமே அதிகம். இவையே செராடொப்சிய தொன்மாக்களில் உணவின் பெரும் பகுதியாக இருந்திருக்கக்கூடும். \nபால்சார் ஈருருவமைப்பு.\nஇவ்வகை விலங்கொன்றின் சிறிய மண்டையோடு ஒன்றை, அதன் அளவு; ஒப்பீட்டளவில் நீண்ட அலகு; நீளம் குறைந்த, முன் நீட்டியிருக்கும் கொம்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சி. எம். ஸ்டேர்ன்பேர்க், \"ஆங்கிசெராடொப்ஸ் லொங்கிரோஸ்ட்ரிஸ்\" என்னும் புதிய இனமாக வகைப்படுத்தினார். எனினும் தற்காலத் தொல்லுயிரியலாளர்கள், \"ஆ. ஓர்னேட்டஸ்\" என்னும் இனத்துள் அடங்கும் எனக் கண்டறிந்துள்ளனர். \n\n\"ஆங்கிசெராடொப்ஸ் லொங்கிரோஸ்ட்ரிஸ்\" என்பது உண்மையில் ஒரு பெண் விலங்காக இருக்கலாம் என்ற அடிப்படையில், \"ஆங்கிசெராடொப்ஸ்\" ஒரு பால்சார் ஈருருவமைப்புக் கொண்ட விலங்காக இருக்கலாம் எனக் ஊகிக்கப்படுகிறது. பால்சார் ஈருருவமைப்பு செராடொப்சிடீப் பேரினத்தின் வேறு இனங்களிலும் அறியப்பட்டுள்ளது. \"டிரைசெராடொப்ஸ்\", \"டோரோசோரஸ்\", \"பென்டாசெராடொப்ஸ்\" போன்றவற்றில் இவ்வியல்பு கூடிய வலுவுடனும், \"காஸ்மோசோரஸ்\" போன்றவற்றில் வலுக்குறைந்தும் காணப்படுகின்றது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n- செராடொப்சிடீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_13973"}, {"id": [1107, 7], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "கிட்டத்தட்ட அனைத்து உண்ணிகளும் இரண்டு பெரிய குடும்பங்களாக உள்ளது, நசுக்க கடினமான \"இசோடைதே\" (\"Ixodidae\") அல்லது கடின உண்ணிகள் எனப்படுவதும், மற்றும் \"அர்காசைதே\" (\"Argasidae\") அல்லது மென்மையான உண்ணிகள் என இருவகை உண்ணிகள் ஒன்று சேர்ந்தவையாகும். எட்டு கால்களை உடைய முதிர்ந்த உண்ணிகள் உணவு உண்ணும் போது இரத்தத்தால் விரிவடைந்து, முட்டை அல்லது பேரிக்காய் வடிவிலான உடல்களையும் அடையும். உடலின் முதுகுப்புறத்தில் கடினமான கவசத்தைக் கொண்டுள்ள கடின உண்ணிகளுக்கு, பறவையலகு போன்ற கடினமான வாய்ப்பகுதி உள்ளது, அதேவேளையில் மிருதுவான உண்ணிகளுக்கு இதுபோன்ற வாய்ப்பகுதி உடலின் கீழ்பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த இரண்டு குடும்பங்களும், விருந்து வழங்கி எனும் ஓம்புயிரின் நாற்றம் அல்லது சூழ்நிலை மற்றும் சுற்றுசூழல் மாற்றங்களின் அடிப்படையில் மறைந்து வாழ்கின்றது.\n\nஉண்ணிகள் தனது வாழ்க்கை சுழற்சியில், ஊர்வனவற்றின் வளர்ச்சியினல் ஆரம்பக் கட்டமாக கருதப்படும் முட்டை, விலங்குகளின் வாழ்க்கை வட்டத்தில், அவை முட்டையிலிருந்து தமது முதிர்நிலைக்கு உருமாற்றம் அடைவதற்கு முன்னரான முட்டைப்புழு எனப்படும் குடம்பி, கருமுட்டையில் தொடங்கி, முதிர்நிலையை அடையும்வரை பல இடை வளர்நிலைகளைக் குறிக்ககூடிய அணங்கு மற்றும் பூச்சிகளில் காணப்படும் உருமாற்ற முறைகளில் வெவ்வேறு விருத்தி நிலைகளில், இறுதி நிலையான முதிர்நிலை ஆகிய நான்கு நிலைகளில் இருக்கின்றன. \"இசோடைட்\" (\"Ixodid\") வகை உண்ணிகள் தங்கள் வாழ்க்கை சுழற்சியை முடிக்க ஒரு ஆண்டுக்கு குறைந்தது மூன்று ஓம்புயிரிகள் எடுத்துக்கொள்கிறது. \"அர்காசைட்\" (Argasid) உண்ணிகள், ஏழு அணங்கு வளர்நிலைகளாகும், அதன் ஒவ்வொரு நிலையிலும் குருதி உணவு தேவைப்படுகிறது. ஏந்துயிரியான உண்ணிகள், குருதி உறிஞ்சும் பழக்கத்தின் காரணமாக, மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளை பாதிக்ககூடிய, குறைந்தது பன்னிரண்டு நோய்கள் தாக்கப்படுகிறது. \n\nஉயிரியல்.\nவகைப்பாடு மற்றும் இனவரலாறு.\nஉண்ணிகளின் தொல்லுயிர் எச்சங்கள் கிரீத்தேசியக் காலம் முதல் இருப்பது, பொதுவாக மரப்பிசின்களின் மூலம் அறியப்பட்டது. அது பெரும்பாலும் கிரீத்தேசியக் காலத்தில் (146 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) உருவானது, மூன்றில் ஒரு பகுதியிலிருந்து (65 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) பரிணாமம் மற்றும் பரவுதல் அடைந்துள்ளது. பழமையான முன் உதாரணத்திற்கு கிரீத்தேசியக் காலத்திய மரப்பிசினியில் \"அர்காசைட்\" (Argasid) எனும் பறவை உண்ணி, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான நியூ செர்சியில் உள்ளது.\n\nவீச்சு மற்றும் வாழிடம்.\nஉண்ணி இனங்கள் பரவலாக உலகம் முழுவதும் பரவியுள்ளன, ஆனால் அவை சூடான, ஈரப்பதமான காலநிலையுடன் கூடிய நாடுகளில் அதிகரித்து வருகின்றன, ஏனெனில் அவைகள் உருமாற்றதிற்காக ஒரு குறிப்பிட்ட அளவு காற்றில் ஈரப்பதம் தேவைப்படுகிறது, மற்றும் ஏனெனில் குறைந்த வெப்பநிலையானது தங்கள் முட்டையில் இருந்து குடம்பியாக மாற்றம் அடையும் வளர்ச்சியை தடுக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122277"}, {"id": [1107, 8], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "\"பச்சிரினோசோரஸ்\" 5.5 மீட்டர் தொடக்கம் 7 மீட்டர்கள் (18 - 23 அடி) வரை நீளமானவை. இவை நான்கு தொன்கள் வரை எடை கொண்டவை. இத் தொன்மாக்கள் தாவர உண்ணிகள். இவற்றின் கன்னப் பற்கள் கடினமான நார்த்தன்மை கொண்ட தாவரங்களைச் சப்புவதற்கு ஏற்ற வகையில் வலுவுள்ளவையாகக் காணப்படுகின்றன.\n\n1972 ஆம் ஆண்டில் ஆல்பேர்ட்டாவைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான அல் லாகுஸ்தா என்பவர் ஆல்பேர்ட்டாவில், ஒரு பெரிய எலும்புப் படுகையைக் கண்டுபிடித்தார். 1986 ஆகும் 1989 க்கும் இடையில் இப்பகுதியில் அகழ்வாய்வு செய்தபோது, வியக்கத்தக்க அளவில் எலும்புகள் கிடைத்தன. அதிகப்படியாக ஒரு சதுர மீட்டருக்கு 100 எலும்புகள் வீதம் மொத்தம் 3500 எலும்புகளும், 14 மண்டையோடுகளும் கிடைத்தன. இது பல தொன்மாக்கள் ஒரேயடியாக இறந்துபட்ட ஒரு இடமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. வெள்ளப் பெருக்கின்போது கூட்டமாக ஆற்றைக் கடக்க முற்பட்ட போது இது ஏற்பட்டிருக்கலாம். இங்கு காணப்பட்ட எலும்புகளில், இளம் வயது முதல் நன்கு வளர்ந்தவை வரை, நான்கு தெளிவான வயதுக் குழுக்களைச் சேர்ந்த தொன்மாக்களின் எலும்புகள் இருந்தன. இது இத் தொன்மாக்கள் தமது குட்டிகளைப் பராமரித்து வந்ததைக் காட்டுகிறது. \nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n- செராடொப்சிடீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_13958"}, {"id": [1107, 9], "question": "<Query> என்பது, சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய நடு மற்றும் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் ஆபிரிக்காவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு தொன்மாப் பேரினம்.", "document": "எய்னியோசோரஸ், மொண்டானாப் பகுதிக்கே தனித்துவமான தொன்மா ஆகும். இவற்றின் அறியப்பட்ட எச்சங்கள் எல்லாமே மொண்டானாவின், போசெமானில் உள்ள ராக்கீஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வயதுகளை உடைய, குறைந்தது 15 தொன்மாக்களின் எச்சங்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. இவற்றுள் மூன்று வளர்ந்த தொன்மாக்களில் மண்டையோடுகளும், பல நூற்றுக்கணக்கான பிற எலும்புகளும் கிடைத்துள்ளன. ஜாக் ஹார்னர் என்பவரால் 1985 ஆம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. ராக்கீஸ் அருங்காட்சியகத்தின் ஆய்வாளர்கள் 1985 தொடக்கம் 1989 வரை அகழ்வாய்வு நடத்தினர். \n\nஇக் கண்டுபிடிப்புக்களைப் பயன்படுத்தி, 1995 ஆம் ஆண்டில் ஸ்காட் டி சாம்ப்சன் என்பவர் இவற்றை முறையாக விவரித்து \"எய்னியோசோரஸ் புரோகுர்விகோர்னிஸ்\" என்னும் பெயரும் வழங்கினார். இதே பகுதியின் எலும்புப் படுகைகளிலேயே \"ஆச்சிலூசோரஸ் ஹோர்நேரி\" என்னும் தொன்மா இனமும் கண்டுபிடிக்கப்பட்டது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தொன்மாக்கள் பட்டியல்\n- செராடொப்சிடீ\n\n\n\n\n", "document_id": "ta_ta_13956"}]
[{"id": [1108, 0], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "வாழிடம்.\nமுன்னொரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் இவை காணப்பட்டன. இன்றோ முன்னிருந்ததில் வெறும் 2 விழுக்காட்டுப் பரப்பில் தான் வாழ்கின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21616"}, {"id": [1108, 1], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "காப்பு.\nஇந்த காப்பகத்தில் கீழ்கானும் ஊர்வன குடும்பத்தை சேர்ந்த இனங்கள் பராமரிக்கப்படுகிறது\n\nமுதலைகள்\n1. முக்கர் முதலை\n2. செம்மூக்கு முதலை\n3. கரியால்\n4. யாக்கரே கைமன் – Yacare Caiman\n5. குட்டை கைமன் – Cuvier's dwarf caiman\n6. அமெரிக்க முதலை – American alligator\n7. சியாமிய முதலை\n8. நைல் முதலை\n9. கருமுதலை\n\nபாம்புகள்\n1. கருநாகம்\n2. இந்திய மலைப் பாம்பு\n3. இராச மலைப்பாம்பு\n4. வெளிறிய இந்திய நாகம் (Albino cobra)\n5. கர்னாடக மாநிலம் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்பட்டது\n\nஆமைகள்\n1. River terrapin\n2. Indian Black Pond turtle\n3. திருவிதாங்கூர் ஆமை\n4. இந்திய நட்சத்திர ஆமை Star tortoise\n5. (\"Pangshura tentoria\ncircumdata\") - வியன்னா உயிரியல் பூங்காவிலிருந்து கொணரப்படவுள்ளது.\n\nபல்லிகள்\n1. நீர் உடும்பு\n2. நில முதலை\n3. அமெரிக்கப் பேரோந்தி\n\nவெளியீடுகள்.\nஊர்வனவியல் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளும், புத்தகங்களும் சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15773"}, {"id": [1108, 2], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "தோற்றம்.\n\"நியூகினி முதலைகளில்\" ஆண் இனம் கிட்டத்தட்ட 3.5 மீற்றர் வளரக்கூடியதாக உள்ள அதே வேளை, இவற்றின் பெண் இனம் கிட்டத்தட்ட 2.7 மீற்றர் வரை வளரும். சாம்பல் கலந்த கபில நிறத்திலான உடலைக் கொண்ட இதன் வாலில் கடுங்கபிலம் முதல் கரு நிறம் வரையான அடையாளங்கள் காணப்படும். இளமைக் காலத்தில் ஒடுங்கியதாகக் காணப்படும் இவற்றின் மூஞ்சு, இவை வளர்ச்சியடையும் போது நன்கு அகன்று வளர்ந்துவிடும். இது தோற்றத்தில் பிலிப்பீன் முதலை (\"C. mindorensis\") மற்றும் சியாமிய முதலை (\"C. siamensis\") என்பவற்றைக் கிட்டத்தட்ட ஒத்திருக்கும். \"பிலிப்பீன் முதலை\" ஒரு காலத்தில் இந்த நியூகினி முதலையின் துணையினம் (\"C. novaeguineae mindorensis\") ஒன்றெனக் கருதப்பட்டபோதும் பின்னர் அது தனியினமாக வரையறுக்கப்பட்டது.\n\nவாழிடம்.\nபொதுவாக இரவில் உலாவும் இந்த நியூகினி முதலைகள் நியூகினித் தீவின் உட்பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலுமே காணப்படுகின்றன. இவை உவர்நீரைத் தாங்கிக்கொள்ளக்கூடியன வெனினும் உவர்ப்பான கடனீரேரிகளில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. அவ்வாறே, இவை உவர்நீர் முதலைகள் இருக்குமிடங்களில் ஒருபோதும் காணப்படுவதில்லை. நியூகினி முதலைகளின் இரு பெரிய தொகுதிகளின் வாழிடங்கள் பெரிய மலைத்தொடர் ஒன்றினால் வேறாக்கப்பட்டிருக்கின்றன. அத்தொகுதிகளிடையே நடத்தப்பட்ட மரபணுச் சோதனைகளின்படி மேற்படி இரு தொகுதிகளும் இரு வேறு இனங்களாகக் காணப்படுகின்றன.\n\nவெளித் தொடுப்புகள்.\n- நியூகினி முதலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_28546"}, {"id": [1108, 3], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "பெயர்கள்.\nமுதலைக்கு இடங்கர், கடு, கரவு, கோதிகை, சிஞ்சுமாரம், மகரம், முசலி என்ற பல பெயர்கள் வழங்கியுள்ளன. ஆண் முதலையை கராம் அல்லது கரா என்றும் குறிப்பிட்டுள்ளனர். தவிர மாந்தரைத் தாக்கும் முதலையை ஆட்பிடியன் என்றும் தீங்கிழைக்காத வகை முதலையை சாணாகமுதலை என்றும் அழைத்து வந்துள்ளனர்.\n\nஉடலமைப்பு.\nஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன. மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.\n\nஉயிரியல் வகைப்பாடு மற்றும் குணங்களும்.\nமுதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்கினமாகும். முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே வாழ்வதனால் நீரில் உள்ள மீன்கள் மற்றும் நீரை தேடிவரும் மற்ற விலங்கினங்களுமே இதன் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறுகின்றன. குறைந்த வெப்ப ரத்த பிராணிகளான இந்த முதலைகளால் வெகு காலம் வரை உணவின்றி வாழ இயலும். முதலைகள் உப்புநீர் முதலைகள் மற்றும் நன்னீர் முதலைகள் என இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் நதி அல்லது குளம் போன்ற நல்ல நீரில் வாழ்பவை நன்னீர் முதலைகளாகும். முதலைகளின் ஜீரண சக்தி அபாரமானதாகும். இவற்றின் ஜீரண உறுப்பில் சுரக்கும் அமிலங்கள் கல், எலும்பு போற்ற கடினமான பொருள்களையும் கூட கரைக்க வல்லது.\n\nஇயல் தோற்றம்.\nமுதலைகளின் உருவமானது அதன் கருமுதலை முதல் உவர்நீர் முதலைகள் போன்ற வகைப்பாடுகளை பொருத்து பல்வேறு அளவுகளில் காணபடுகின்றன. பெரும்பாலும் உப்பு நீர் முதலைகள் நன்னீர் முதலைகளை விட அளவில் மிக பெரியதாக இருக்கின்றன. Palaeosuchus and Osteolaemus இனத்தை சேர்ந்த நன்கு வளர்ந்த முதலைகள் ஒரு மீட்டர் நீளம் முதல் ஒன்றரை மீட்டர் நீளம் வரை வளர கூடியவை. சில முதலை வகைகள் 4.85(15.9அடி) நீளமும் 1200 கிலோ கிராம் எடையும் கொண்டவையாக பிரமாண்டமாக இருக்கும். முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும். சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஆத்திரேலிய மிருககாட்சிசாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.\n\nமுதலை வகைகள்.\nMost species are grouped into the genus \"Crocodylus\". The other extant genus, \"Osteolaemus\", is monotypic (as is \"Mecistops\", if recognized).\n- Family Crocodylidae\n- துணைக்குடும்பம்†Mekosuchinae (extinct)\n- துணைக்குடும்பம் Crocodylinae\n-  விலங்கினம் \"Crocodylus\"\n-   \"Crocodylus acutus\", அமெரிக்க முதலை\n-   \"Crocodylus cataphractus\", சன்ன மூக்கு முதலை (studies in DNA and morphology (biology)|morphology suggest this species may be more basal (phylogenetics)|basal than \"Crocodylus\", so belongs in its own genus, \"Mecistops\").\n-   \"Crocodylus intermedius\", ஓரினேகோ முதலை\n-   \"Crocodylus johnsoni\", நன்னீர் முதலை அல்லது ஜொன்ஸ்டன்ஸ் முதலை\n-   \"Crocodylus mindorensis\", பிலிப்பீன் முதலை\n-   \"Crocodylus moreletii\", மெட்சிக்க முதலை அல்லது மோரலெட்ஸ் முதலை\n-   \"Crocodylus niloticus\", நைல் முதலை அல்லது ஆப்பிரிக்க முதலை (இதன் துணையினமான கருமுதலை மடகாஸ்கரில் காணப்படுகிறது)\n-   \"Crocodylus novaeguinae|Crocodylus novaeguineae\", நியு கினி முதலை\n-   \"Crocodylus palustris\", குளத்தி முதலை\n-   \"Crocodylus porosus\", செம்மூக்கு முதலை\n-   \"Crocodylus rhombifer\", கியூப முதலை\n-   \"Crocodylus siamensis\", சியாமிய முதலை\n-   \"Crocodylus suchus\", மேற்கு ஆபிரிக்க முதலை அல்லது பாலைவன முதலை West African crocodile, desert or sacred crocodile\n-  விலங்கினம் \"Osteolaemus\"\n-   \"Osteolaemus tetraspis\", குட்டை முதலை\n-  விலங்கினம் †\"Euthecodon\"\n-  விலங்கினம் †\"Rimasuchus\" (\"Crocodylus lloydi\" என்று முன்னால் அழைக்கப்பட்டது)\n-  விலங்கினம் †\"Voay\" (\"Crocodylus robustus\" என்று முன்னால் அழைக்கப்பட்டது)\n\nவாழ்வியல் நிலை.\nபெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. முதலைகளால் மனிதனை விரட்டி பிடித்து கொள்ள இயலாது ஆனால் மனிதர்கள் கவனிக்கத நேரங்களில் பதுங்கி இருந்து மனிதர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் தாக்கும் திறனுடையவை. உவர்நீர் முதலைகளும் நைல் நதி முதலைகளும் மிகவும் ஆபத்தானவை. இவற்றால் தாக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நூற்றுகணக்காணவர்கள் இறந்திருக்கின்றனர்.\n\nஅதேபோல் முதலைகளுக்கு மனிதர்களும் பெரிய அச்சுறுத்தல்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். முதலைகள் பல்லாண்டுகாலமாக அவற்றின் தோலுக்காகவும் மேலும் அதன் உடலில் இருந்து கிடைக்கும் பல்வேறு பொருளுக்காகவும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, எதியோபியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலைகள் உணவிற்காகவும் வேட்டையாட படுகின்றன. கியுபாவில் முதலைகள் ஊறுகாய் வடிவில் உட்கொள்ளபடுகின்றன.\n\nஇதனையும் பார்க்கலாம்.\n- ஸ்டீவ் இர்வின்\n- நைல் முதலை\n- குரோக்கொடைலின்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1841"}, {"id": [1108, 4], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "தோற்றம்.\nஇவ்வகை யானைகளின் சராசரி உயரம் நான்கு மீற்றர்கள் ஆகும். அத்துடன் பொதுவாக இவை எட்டு தொடக்கம் பத்து தொன்கள் எடையில் காணப்பட்டன. பொதுவாக இவ்வகைக் கம்பளி யானைகளில் ஆண் யானைகளே மிகவும் பெரியவையாகவும் இறுக்கமான சுபாவம் உள்ளனவாகவும் இருந்தன. இவற்றின் தந்தங்கள் மிகவும் நீளமானவையாகும். கண்டெடுக்கப்பட்ட தந்தங்களுள் மிகப்பெரிய தந்தத்தின் நீளம் 4.9 மீற்றர்கள் ஆகும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Mammoth Mystery – Nova documentary about the fighting mammoths of Nebraska\n- Footage showing removal of a Columbian mammoth skull at the Hot Springs Mammoth Site\n\n\n\n\n", "document_id": "ta_ta_84513"}, {"id": [1108, 5], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "இன்கா காலந்தொட்டு விக்குன்யாக்கள் அரசின் சட்டப் பாதுகாப்புப் பெற்றுள்ளன. 1974-இல் அழியும் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது வெறும் 6000 விலங்குகளே எஞ்சியிருந்தன. தற்போது, இவற்றின் எண்ணிக்கை 350,000 ஆகக் கூடியுள்ளது.\n\nவிக்குன்யா பெரு நாட்டின் தேசிய விலங்கு ஆகும். இது பெரு அரச சின்னத்திலும் இடம்பெற்றுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32658"}, {"id": [1108, 6], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "நிலத்தோற்றம்.\nபோடம் சாகோர் தேசிய பூங்காவின் பெரும்பான்மையான இடம் பசுமைமாறா மரங்கள் மற்றும் புல்வெளிகளால் மூடப்பட்ட சற்றே சாய்ந்துள்ள தாழ்நிலப்பகுதியால் ஆகியுள்ளது. மாங்குரோவ் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் இடம்பெற்றுள்ள கடலோர வெள்ளச் சமவெளியில் இப்பகுதி வளர்ந்துள்ளது. இப்பகுதி வெப்பமண்டல பருவக்காற்று காலநிலையில் அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் தோராயமாக 1.5 மீட்டர் உயரம் வீச்செல்லை கொண்ட அலைகள் ஒருநாளைக்கு இரண்டாவது வந்து போவதுண்டு. இப்பூங்காவின் மக்கள் தொகை அளவு தொடர்பான தகவல்கள் ஏதும் அறியப்படவில்லை.\n\nவனவிலங்குகள்.\nபோடம் சாகோர் தேசிய பூங்காவில் உலகின் பிரத்தியேகமானதும் தனித்துவம் பெற்றதுமான வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுவரையில் இப்பகுதியின் மிகக்குறைவான இருப்பிடம் மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்லுயிரியம் தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. மிகவும் கடினமான தரைப்பகுதியை இப்பகுதி கொண்டிருப்பதால் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் ஏதும் இப்பூங்காவின் தனி உட்புறப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், இதுவரையிலும் கிடைத்துள்ள அறிவு மற்றும் வளர்ந்து வரும் புரிதல்களின் அடிப்படையில் நோக்கினால், இந்த பகுதியில் உலக அளவில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த, இவ்விடத்திற்கே உரிய பல அருகிவரும் இனங்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவாகக் கூறமுடியும். இவற்றில் சிலவகை இனங்கள் மிக அருகிய இனம் என்று சர்வதேச செம்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இனமாகும். எனவே, புவியின் பல்லுயிரியத்தைக் காக்கும் நடவடிக்கையின் ஒரு படியாகவே 1993 இல் இப்பூங்கா உருவாக்கப்பட்டது எனக்கருதலாம். \n\nபாலூட்டிகள்.\n2009 ஆம் ஆண்டு நிலவரப்படி 44 வகைப் பாலூட்டி இனங்கள் இத்தேசிய பூங்கா எல்லைக்குள் கண்டறியப்பட்டுள்ளன, இவற்றில் எட்டு வகை இனங்கள் சர்வதேச [செம்பட்டியல்|செம்பட்டியலில்]] சிவப்புப் பட்டியல் அருகிவரும் இனம் எனப் பட்டியலிடப்பட்டவை ஆகும். இவை உயர் பாதுகாப்பு முன்னுரிமையில் பாதுகாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. சிலவகை இனங்கள் மிக அருகிய இனங்களாகவும் உள்ளன. சுந்தா எறுபுண்ணி, மந்த வங்காள் தேவாங்கு, இந்தோ சீன குரங்கினம்,வராகமான், செந்நாய், மீன்கொல்லிப்பூனை, ஆசிய யானை மற்றும் கிப்பன் குரங்கினம் முதலியன அருகி வரும் இனங்களில் அடங்கும். உலகத்தில் உள்ள கிப்பன் குரங்கினங்களில் 10 சதவீதம் குரங்குகள் இப்பூங்காவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. தவிர இந்தோசீன புலிகளுக்கும் இப்பூங்காவே தாயகமாக இருக்கலாம் என்று சமீபத்திய புகைப்படக் கருவி பொறி ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. \n\nஅச்சுறுத்தலில் இருக்கும் பல இனங்கள் போடம் சாகோர் தேசிய பூங்காவை தாயகமாகக் கொண்டுள்ளன. உண்மையில் நான்கில் ஒருபங்கு பாலூட்டிகள் உலகளாவிய கவனிப்பில் இருப்பதால் அவற்றை அருகிப் போகாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் கூடுதலாக இருக்கிறது. ஏராளமான பற்களைக் கொண்ட கீரிமுகத் தரைக்கரடி, முடிமூக்கு நீர்நாய், வழவழப்புத் தோல் நீர்நாய், கடமான், புள்ளிப் புனுகு போன்றவை இதற்கு சில உதாரணங்களாகும். சூரியக் கரடி மற்றும் சந்திரக் கரடி முதலிய கரடி இனங்களும் இப்பட்டியலில் இடம்பெற வாய்ப்புண்டு\n\nநீர்நில வாழ்விகள் மற்றும் ஊர்வன.\nபோடம் சாகோர் தேசிய பூங்காவில் நீர்நில வாழ்விகள் சிறிய எண்ணிக்கையிலேயே காணப்படுவது ஆச்சரியமளிக்கின்றது. ஏலக்காய் மலைகளில் இத்தகைய ஈருடக வாழ்விகள் அதிகமாக வசிப்பதால் இப்பூங்காவிலும் அவை அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பூங்காவில் இருக்கும் நீர்நில வாழ்விகள் பல அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. உதாரணமாக மோர்டென்சென்சு தவளை மற்றும் முதுகுத்தண்டு சுரப்பித் தவளை இரண்டும் ஏலக்காய் மலைத்தொடரில் உள்ள தாய்லாந்துப் பகுதியிலும் தென்மேற்கு கம்போடியாவிலும் காணப்படுகின்றன. ஏலக்காய் மலை தாய்லாந்துப் பகுதியில் அச்சுறுத்தலில் இருக்கும் இரண்டு நீர் ஆமைகளும் ஒரு நில ஆமையும் வசிக்கின்றன.\n\nபோடம் சாகோர் தேசிய பூங்காவில் காணப்படும் பெரும்பாலான ஊர்வன இனங்கள் பாம்புகளாகும். மக்களறிந்த ராச நாகம், மலாய் குழி விரியன் போன்ற பாம்புகளும் அடங்கும். பாம்புகள் அடிக்கடி இங்கு காணப்பட்டாலும் உள்ளூர் மக்கள் கண்களில் பட நேர்ந்தால் அவை வெட்டிக் கொல்லப்படுகின்றன. பூங்காவில் உள்ள ஒடைகளில் சியாமிய முதலை இனங்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன. உண்மையில் 2007 ஆம் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இனங்கள் கம்போடியாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக உப்புநீர் முதலை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_81673"}, {"id": [1108, 7], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "ஜெர்சி மாடு மிகவும் சிறியதாக 400-500 கிலோகிராம் (880-1,100 பவுண்டு) வரையிலான எடை கொண்டவை. இவற்றால் கிடைக்கும் பால் உற்பத்தி பொருளாதார நலன்கள் இந்த இனத்தின் புகழுக்கு முதன்மை காரணியாக உள்ளது. இதனால் இந்தியாவில் நாட்டு மாடுகளுடன் பெருமளவில் இந்த ஜெர்சி மாடுகள் கலப்பினம் செய்யப்பட்டு, இந்த ஜெர்சி கலப்பின மாடுகளே தற்போது பரவலாக உள்ளன.\nவிளக்கம்.\nஇந்த மாடுகள் மிகவும் லேசான சாம்பல் நிறம்-எலி நிறம் முதல் செம்பட்டை நிறம் அல்லது கறுப்பு நிறத்திலும்கூட இருக்கும். இதன் உடல் பகுதிகளைவிட இடுப்பு, தலை, தோள் பகுதிகள் மிகவும் அடர்த்தியான நிறத்தில் இருக்கும். பிறந்த 26-30 மாதங்களில் கன்று ஈனத் தொடங்கும். மீண்டும் 13-14 மாத இடைவெளியில் மீண்டும் கருத்தரிக்கும். கலப்புக்கு உள்ளாகாத ஜெர்சி பசுக்கள் ஒரு நாளைக்கு 20 லிட்டர்வரை பால் தரும். கலப்பின ஜெர்சிகள் ஒரு நாளைக்கு 8-10 லிட்டர்வரை பால் தரும். இது தரும் பாலில் 5.3 சதவீதக் கொழுப்பு 15% இதர திட சத்துக்களும் உடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92002"}, {"id": [1108, 8], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "ஆதாரம்: இயற்கை ஆசிரியர்: முகம்மது அலி பக்கம்: 72\n\n\n\n\n", "document_id": "ta_ta_109000"}, {"id": [1108, 9], "question": "<Query>, இந்தியாவில் காணப்படுகின்றதும் ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகின்றதுமான மிகவும் அருகிவருகின்ற ஒரு முதலை இனம் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- சூழலியல் (Ecology)\n- சூழ்நிலைமண்டலம் (Ecosystem)\n- வாழிடப் பாதுகாப்பு (Habitat conservation)\n- மனித வாழிடம் (Human habitat)\n- இயற்கைச் சூழல் (Natural environment)\n\nவெளியிணைப்புகள்.\nவாழிட வகைகள்: நீர் வாழிடம் - காட்டு வாழிடம் - நிலக்கீழ் வாழிடம் - பாலைவன வாழிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2290"}]
[{"id": [1109, 0], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": "யூக்ளிடியன் வெளியில், இரண்டு அலகுத்திசையன்களின் புள்ளிப் பெருக்கம் அவற்றின் இடையேயான கோணத்தின் கோசைன் பெறுமானம் ஆகும். ஒரு சுழியனல்லா (பூஜ்ஜியமில்லா) திசையன் formula_2 வை அதன் நீளம் formula_3 -ஆல் பிரிக்க வருவது அலகுதிசையன் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42530"}, {"id": [1109, 1], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": "எ.கா.\n\nஃபெர்மாவின் கடைசித் தேற்றம் என்று வரலாற்றுப் புகழ் பெற்ற தேற்றம், வேறு ஒன்று. அதனிலிருந்து பிரித்துக் காட்டுவதற்குத்தான் மேலேயுள்ள தேற்றம் \"சிறிய\" தேற்றம் என வழங்குகிறது.\n\nசிறிய தேற்றம் என்று பெயரிருந்தாலும் இதன் கீர்த்தி பெரிதாகையால் இதற்கு மூன்று வித நிறுவல்களைக் கீழே பார்க்கலாம்.\n\nஎளிய முதல் நிறுவல்.\nஇந்நிறுவல் உய்த்தறிதல் முறையில் செல்லும். formula_8 என்பது தேற்றம். formula_9 க்கு நிச்சயமாக இது உண்மை; ஏனென்றால்,formula_10 ஆல் வகுபடுகிறது. இப்பொழுது formula_8 என்பது உண்மையானால் \n\nஎன்று காட்டவேண்டும். \n\nஇது formula_2 ஆல் வகுபடுகிறது; ஏனென்றால், உய்த்தறிதல் கருதுகோளினால் formula_16 ஆல் வகுபடுகிறது; மற்றும், ஒவ்வொரு formula_17 ம் formula_2 ஆல் வகுபடுகிறது.\n\nஇரண்டாவது நிறுவல்.\nஇந்நிறுவல் எண்களின் சமான உறவுக் கருத்துக்களைப் பயன்படுத்துகிறது.முதலில் உ.பொ.கா(n,p) = 1 என்று கொள்வோம். இப்பொழுது,\n\nஎன்ற தொடரைப் பார். இதனில் எந்த இரண்டு உறுப்புகளும் மாடுலோ formula_2 சமானமல்ல; ஏனென்றால், \n\nஇதனால் (*) இலுள்ள ஒவ்வொரு எண்ணும் formula_24 இல் வெவ்வேறு எண்களுக்கு, அதுவும் ஒரே ஒரு எண்ணுக்கு சமானமாக இருக்கும். இந்த சமானங்களின் பெருக்குத்தொகை\n\nமூன்றாவது நிறுவல்.\nஇந்நிறுவல் சேர்வியல் கருத்துக்களைப் பயன்படுத்துவது. formula_2 மணிகள் கொண்ட மணிமாலைகளைக்கணக்கிடுவோம். ஒவ்வொரு மணியும் formula_1 நிறங்களில் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். இவைகளைக்கொண்டு நாம் formula_32 மாலைகள் உண்டாக்கலாம். அவைகளில் எல்லா மணிகளும் ஒரே நிறமாக உள்ள மாலைகளின் எண்ணிக்கை formula_1. மீதமுள்ள formula_3 மாலைகளைப் பார்ப்போம். இவைகளில் ஒவ்வொன்றும் அவைகளைப் போலவே உள்ள மற்ற சில மாலைகளின் சுழல்மாற்றம் தான். சுழல்மாற்றத்தின் மூலம் ஒன்றுக்கொன்று சமானமாக இருக்கக்கூடிய மாலைகளின் எண்ணிக்கை formula_2. இதனால்(சுழல் சமான மில்லாத) தனித்துவம் வாய்ந்த மாலைகளின் எண்ணிக்கை \n\nஇது ஒரு முழு எண்ணாதலால் formula_37 ஆல் சரியாக வகுபடுகிறது.\n\nமறுதலை உண்மையல்ல.\nஇத்தேற்றத்தின் மறுதலை உண்மையல்ல என்பதற்கு ஒரு மாற்றுக்காட்டு:\n\nformula_38\n\nஇதனால் formula_39 ஐ 341 சரியாக வகுக்கிறது. ஆனாலும் 341 ஒரு பகா எண்ணல்ல; ஏனென்றால், formula_40\n\nஇவற்றையும் பார்க்கவும்.\nசமான உறவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_10838"}, {"id": [1109, 2], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": "அனைத்து மெய்யெண்களிற்கும் (சுழியம் தவிர) சரியாக ஒரு மெய்க் கனமூலம் மற்றும் உடன்புணரிகளான சிக்கலெண் தீர்வுகள் ஒரு சோடி உண்டு. அனைத்து சுழியமல்லா சிக்கலெண்களிற்கு மூன்று வெவ்வேறு சிக்கல் கனமூலங்கள் உண்டு.\n\nஎடுத்துக்காட்டு:\n\n- \"x\" = 8 என்ற சமன்பாட்டினைத் தீர்க்கக் 8 இன் கனமூலங்கள் கிடைக்கும்.\n\n8 இன் மூன்று கனமூலங்கள்:\n\nஇவற்றுள் 8 இன் மெய்க் கனமூலம் 2. மற்ற இரு கனமூலங்களும் உடன்புணரிகளான சிக்கலெண்களாக உள்ளன.\n\n- −27\"i\" இன் எல்லா கனமூலங்கள்:\n\nஇதில் மூன்று கனமூலங்களுமே சிக்கலெண்களாக உள்ளன.\n\nகனமூலச் செயற்பாடு, கூட்டல் மற்றும் கழித்தலுடன் சேர்ப்புப் பண்பு, பங்கீட்டுப் பண்பினைக் கொண்டிருக்காது.\n\nகனமூலச் செயற்பாடு, மெய்யெண்களில் அடுக்கேற்றத்துடன் சேர்ப்புப் பண்பிணையும் பெருக்கல் மற்றும் வகுத்தலுடன் பங்கீட்டுப் பண்பினையும் கொண்டிருக்கிறது. சிக்கலெண்களைக் கருத்தில் கொண்டால் இது எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையல்ல.\n\nஉதாரணம்:\n\nஆனால்\n\nகிபி 499 களில் வாழ்ந்த இந்தியக் கணிதவியலாளரும் வானியலாளருமான ஆரியபட்டர் தனது ஆர்யபட்டியம் என்ற நூலில் (பிரிவு 2.5) பல இலக்கங்களைக் கொண்ட எண்களின் கனமூலம் காண்பதற்கான வழிமுறையைத் தந்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44636"}, {"id": [1109, 3], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": "சமான சமன்பாடுகள்.\nஇரு இயற்கணிதச் சமன்பாடுகளின் தீர்வுகள் சமமாக இருந்தால் அவ்விரு சமன்பாடுகளும் \"சமானமானவை\". formula_3 மற்றும் formula_4 இரண்டும் சமானமான சமன்பாடுகள். இயற்கணிதச் சமன்பாடுகள் \"பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடுகள்\" எனவும் அழைக்கப்படுகின்றன. \n\nவிகிதமுறு எண்களில் அமைந்த ஒரு இயற்கணிதச் சமன்பாட்டை, முழு எண்களைக் கெழுக்களாகக் கொண்ட சமானமான சமன்பாடாக மாற்றலாம். மேலே தரப்பட்டுள்ள சமன்பாட்டினை முழுமையாக 42 (= 2·3·7) -ஆல் பெருக்கித் தொகுத்தெழுதக் கிடைக்கும் சமான சமன்பாடு:\n\nதீர்வுகள்.\nஎந்தவொரு சமன்பாட்டிற்கும் அச்சமன்பாட்டினையும் நிறைவு செய்யும் அதிலமைந்த மாறிகளின் மதிப்புகள் அச்சமன்பாட்டின் தீர்வுகள் என அழைக்கப்படுகின்றன. இயற்கணிதச் சமன்பாடுகளுக்கு அவை மூலங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. முறையாகச் சொல்வதென்றால் \" \"P\"=0 \" சமன்பாட்டின் தீர்வுகள் பல்லுறுப்புக்கோவை \" \"P\" -ன் மூலங்களாகும்.\n\nஒரு சமன்பாட்டைத் தீர்க்கும்போது அதன் தீர்வுகள் எந்த கணத்தில் அமையும் என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். விகிதமுறு எண்கள் கணத்தில் அமைந்த ஒரு சமன்பாட்டின் தீர்வுகள் அனைத்தும் முழு எண்களாக அமையலாம். அத்தகைய சமன்பாடுகள் டயஃபண்டைன் சமன்பாடுகள் என அழைக்கப்படும். இதேபோல் தீர்வுகள் மெய்யண்களாகவோ அல்லது கலப்பெண்களாகவோ அமையலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43922"}, {"id": [1109, 4], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": "வரையறை.\nformula_1 ஒரு நேர்ம முழு எண் ணானால், formula_1-ஐ விடப் பெரியதல்லாததாகவும், formula_1-ஐப் பகாத எண் ணாகவும் (அ-து,formula_1-உடன் 1 ஐத்தவிர வேறு எந்த பொதுக் காரணியையும் கொள்ளாதது) இருக்கும் நேர்ம முழு எண்களின் எண்ணிக்கை formula_5 எனப்படும். formula_6 என்ற சார்பிற்கு ஆய்லர் டோஷண்ட் சார்பு அல்லது ஆய்லர் formula_7-சார்பு எனப் பெயர்.\n\nஎ.கா.: \n\nசார்பின் பண்புகள்.\nபெருக்குச்சார்பு.\nformula_12 என்ற இரண்டு நேர்ம முழு எண்கள் (1 ஐத்தவிர) பொதுக்காரணியற்றதானால்,\n\nஎ.கா.: formula_14\n\nபகா எண்ணின் அடுக்குகள்.\nformula_10 ஒரு பகா எண்ணாகவும், formula_16 ஓர் இயல்பெண்ணாகவும் இருக்குமானால், formula_17 உடன் காரணிகளைப் பங்கு போட்டுக்கொள்ளும் எண்கள் formula_10-இனுடைய அடுக்குகள் மட்டுமே. அவைகளில் formula_17 ஐவிடப் பெரியதல்லாதவை : formula_20. இதனால், \n\nஎ.கா.: formula_22\n\nகணிப்பு.\nformula_25\n\n\n\n\n", "document_id": "ta_ta_11075"}, {"id": [1109, 5], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": "இந்த வரிசை நார்வே கணிதவியலாளர் நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் (1802-1829) -ன் பெயரால் அழைக்கப்பட்டது.\n\nஇந்த அடுக்குக்கோவை வரிசை ஈருறுப்பு வகையாக இருக்கிறது: மாறாக, விம்ப நுண்கணிதத்தில்(umbral calculus), ஒவ்வொரு ஈருறுப்பு வகை அடுக்குக்கோவை வரிசையும் ஏபெல் வரிசைமுறையிலிருந்து பெறலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116776"}, {"id": [1109, 6], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": "மெய்யெண் தளத்தில்.\n(\"x\" , \"y\") அச்சுதூரங்கள் கொண்ட கார்ட்டீசியன் ஆய முறைமையில் வரையறுக்கப்பட்ட அலகுச் சதுரத்துக்குள் அமையும் புள்ளிகளின் \"x\" மற்றும் \"y\" அச்சுதூரங்களின் மதிப்பு [0, 1] -மூடிய இடைவெளியிலேயே அமையும். அதாவது அலகுச் சதுரமானது இடைவெளி I -ன் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக அமையும். இங்கு I என்பது மூடிய அலகு இடைவெளி [0, 1] -ஐக் குறிக்கும்.\n\nகலப்பெண் தளத்தில்.\nகலப்பெண் தளத்தில் அலகுச் சதுரத்தின் முனைகள் 0, 1, formula_1, மற்றும் 1 + formula_1 -ல் அமைகின்றன..\n\n\n\n\n", "document_id": "ta_ta_43334"}, {"id": [1109, 7], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": " formula_1 என்பது ஒரு வரிசை எண் மற்றும்   formula_2  என்பது   formula_1, குறுக்கு வெட்டு கீழ்கண்டவாறு குறிக்கப்படுகிறது.\nமேலும் \nவரிசை எண் formula_6  என்பது குறுக்கு வெட்டி   formula_7 யில் இருப்பின்if and only if இது முதல்  formula_6 உறுப்புகளைக் கொண்ட தொடா் வரிசையில் அடங்கியுள்ளது. இதை இவ்வாறாக எழுதலாம்.\nஇங்கு    0 லிருந்து  formula_10 வரையுள்ள  மூடிய இடைவெளியில் குறுக்குவெட்டின் வீச்சை தடுப்பதற்காக பயன்  படுத்தப்படுகிறது.\n\nமேலும் காண்க.\n- Fodor's lemma\n- Club set\n- Club filter\n\nமேற்கோள்கள்.\n- Thomas Jech, \"Set Theory\", The Third Millennium Edition, Springer-Verlag Berlin Heidelberg New York, 2003, page 92.\n- Akihiro Kanamori, \"The Higher Infinite\", Second Edition, Springer-Verlag Berlin Heidelberg, 2009, page 2.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112043"}, {"id": [1109, 8], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": "உள் தன்னமைவியம்.\nG ஒரு குலம் என்றும் அதனில் g ஒரு குறிப்பிட்ட உறுப்பாகவும் கொள்வோம். \n\nஇப்பொழுது formula_1 இன் இலக்கணம்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_33317"}, {"id": [1109, 9], "question": "கணிதத்தில் <Query> formula_1 ஆல் கணிக்கப்படும்.", "document": "தேற்றம்.\nஓர் formula_3-வரிசைமாற்றத்தில் \n\nஇருந்தால், வரிசைமாற்றத்தின் வகை (type) formula_7 என்று சொல்லப்படும். சுருக்கமாக வகை formula_8 என்றும் சொல்லலாம். நிச்சயமாக \n\nஇவ்வகையிலுள்ள formula_3-வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை =\n\nformula_12\nஎன்ற குறியீட்டைப் பயன்படுத்தி இவ்வெண்ணிக்கையை formula_13 என்று சுருக்கமாகவும் சொல்லலாம்.\n\nஎடுத்துக்காட்டுகள்.\n- formula_14 என்ற சுழல்வகையில் உள்ள 9-வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை = formula_15\n\n- formula_16) என்ற சுழல்வகையில் உள்ள 5-வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை = formula_17\n\nநிறுவலின் சாயல்.\nஒரு மாதிரிக்காக 27 குறியீடுகள் கொண்ட ஒரு கணத்தின் வரிசைமாற்றங்களில் (j) = formula_18 என்ற சுழல்வகையை கவனிப்போம். இவ்வரிசைமாற்றம்\n\nஎன்ற வகையில் இருக்கும். அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு புள்ளியின் இடத்திலும் 27 குறியீட்டிலிருந்து ஒன்றை (எந்த குறியீட்டையும் இரட்டிக்காமல்) பொருத்திவிட்டால் நமக்கு வேண்டிய ஒரு வரிசைமாற்றம் கிடைத்துவிடும். மொத்தம் 27! வழிகளில் இதைச்செய்யலாம். ஆனால் பல முறைகள் ஒரே வரிசைமாற்றத்தில் வந்து முடியும். இப்படி நேரும் இரட்டிப்புகளை நம் எண்ணிக்கையிலிருந்து தள்ளிவிட வேண்டும். இந்த இரட்டிப்புகள் இரண்டு விதமாக நேரலாம்:\n\n- உதாரணமாக,\nஎழுதலாம். ஆனால் இவையெல்லாம் ஒரே வரிசைமாற்றத்தையே குறிக்கும்.\n\n- மற்றும், ஒரு சுழலை அதன் சுற்றுவரிசையை பாதிக்காமல் எந்த குறியீட்டிலும் தொடங்கலமாதலல்,\nஇதனால் எண்ணிக்கையை சரியாகக் கணக்கிடுவதற்கு 27! என்ற எண்ணிக்கையை formula_24 ஆல் வகுக்கவேண்டும்.\n\nஇதே நியாயத்தினால்தான் தேற்றத்தின் நிறுவலும் தீர்மானிக்கப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வரிசைமாற்றக் குலத்தின் சுழற் குறியீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_11070"}]
[{"id": [1113, 0], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "பார்வதியின் தந்தை இமராசன். அசுரரை அழிக்க முனிவர்கள் தவம் செய்தனர். அதில் இமராசன் ‘தெய்வீகராசன்’ என்னும் பெயருடன் தோன்றினான். இவனிடமிருந்த பச்சைக் குதிரையைக் கைப்பற்றக் கருதி மூவேந்தரும் இவனுடன் போரிட்டுத் தோற்றனர். அவரவர் பெண்ணைத் தெய்வீகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர். \n\nகூறும் தகவல்கள்.\n- பாண்டியன் தன் மகள் காஞ்சனமாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை ‘நரசிங்க முனையரையர்’ என்னும் நாயனார்.\n- சோழன் தன் மகள் பொன்மாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை மெய்ப்பொருள் நாயனார்.\n- சேரன் தன் மகள் பதுமாவதியைக் கொடுத்தான். இவன் மகன் சித்திரசேனன் வழியாக மலையமான் பரம்பரை தோன்றியது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45320"}, {"id": [1113, 1], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "திருவண்ணாமலையை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்ட அகத்துறை விளக்கநூல் இது என்பதை இதன் பெயரால் உணரமுடிகிறது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44247"}, {"id": [1113, 2], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "பாடல் - எடுத்துக்காட்டு.\nசிவ-சின்னம் \nகம்பராமாயணம் அடிகளை ஒற்றிப் பாடப்பட்ட பாடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53200"}, {"id": [1113, 3], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "நாலாயிர திவ்ய பிரபந்தத்திரட்டில் பங்கு.\nஇது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 948 முதல் 2031 வரையிலான பாடல்களாக இரண்டாவது ஆயிரமாக இடம்பெற்றுள்ளன. இதில் 1084 பாடல்கள் உண்டு.\n\nபாடல்கள் மூலம்.\nபெரிய திருமொழி\n\n\n\n\n", "document_id": "ta_ta_50718"}, {"id": [1113, 4], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "தோற்றம்.\n1895 ஆம் ஆண்டில் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் என்னும் தலைப்பிலான தொடர் கட்டுரைகளில் முதலாவது கட்டுரை \"மதராசு ரிவியூ\"வில் வெளிவந்தது. முதற்கட்டுரையைப் பார்த்த சர். எஸ். சுப்பிரமணிய ஐயர், தமிழர் நாகரிகம் தொடர்பாக இலக்கியங்களில் உள்ள எல்லாத் தகவல்களையும் வெளிக்கொண்டு வரும்படி தன்னைக் கேட்டுக்கொண்டதாக கனகசபைப்பிள்ளை தனது முதல் பதிப்பின் முன்னுரையில் கூறியுள்ளார். இவ்வாறு ஆறு ஆண்டுகள் காலப்பகுதியில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடவேண்டும் என்று கனகசபைப்பிள்ளையின் நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு அமைய, கட்டுரைகளில் சில மாற்றங்களைச் செய்ததுடன் அவற்றைத் தொகுத்து வாசிப்பதற்கு இலகுவான முறையில் பிரிவுகளாகப் பிரித்து நூலாக்கினார். தலைப்பு குறிப்பிடுவதற்கு அமைய கிபி 50 ஆம் ஆண்டுக்கும் கிபி 150 ஆம் ஆண்டுக்கும் இடையில் அடங்காதவற்றை உள்ளடக்காமல் தவிர்த்ததாக நூலாசிரியர் கூறுகிறார்.\n\nஅமைப்பு.\nஇந்நூல் மொத்தம் 16 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை:\n\n1. அறிமுகம்\n2. தமிழகப் புவியியல்\n3. வெளிநாட்டு வணிகம்\n4. தமிழ் இனமும் இனக்குழுக்களும்\n5. சோழர்\n6. பாண்டியர்\n7. சேரர்\n8. இளவரசர்களும் தலைவர்களும்\n9. சமூக வாழ்வு\n10. திருவள்ளுவரின் குறள்\n11. சிலப்பதிகாரத்தின் கதை\n12. மணிமேகலையின் கதை\n13. தமிழ் பாடல்களும் புலவர்களும்\n14. ஐந்து தத்துவ முறைமைகள்\n15. சமயம்\n16. முடிவுரை\n\nமொழிபெயர்ப்பு.\nஇந்நூலை கா. அப்பாத்துரை தமிழில் மொழிபெயர்த்ததுடன், பொருள் விளக்கங்களையும், புதிய செய்திகளையும் அடிக்குறிப்புகளாகச் சேர்த்தும் உள்ளார். இது 2001 ஆம் ஆண்டில் வசந்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n\nஉசாத்துணைகள்.\n- Kanagasabai, V., Tha Tamils 1800 years Ago, Asian Educational Services, Delhi. 1979 (first edition 1904)\n- கனகசபை, வி., அப்பாத்துரையார், கா. (தமிழாக்கம்), ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், வசந்தா பதிப்பகம். 2001.\n- சம்பந்தன், மா. சு., அச்சும் பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 1997.\n- சுவெலபில், கமில்., Companion studies to the history of Tamil literature, Brill Academic Publishers, நெதர்லாந்து. 1997\n\nநூலகத்தில்.\n- The Tamils Eighteen Hundred Years Ago வி. கனகசபை எழுதிய ஆங்கில மூலம்\n- ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கா. அப்பாத்துரையின் தமிழாக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_22350"}, {"id": [1113, 5], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45331"}, {"id": [1113, 6], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- நாள் ஒரு நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30593"}, {"id": [1113, 7], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- நாள் ஒரு நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30589"}, {"id": [1113, 8], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- நாள் ஒரு நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30657"}, {"id": [1113, 9], "question": "<Query> என்பது 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுவாமிமலை கனகசபை ஐயரால் செவிவழிச் செய்திகளை கொண்டு பாடப்பட்ட நூல் ஆகும்.", "document": "உசாத்துணைகள்.\n- நாள் ஒரு நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30660"}]
[{"id": [1116, 0], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": "துணை ஆறுகள்.\nகபினி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.\n\nஇவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது. 'பொன்படு நெடுவரை'ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர். சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடல் (புறநானூறு 166) இதனைத் தெளிவுபடுத்துகிறது.\n\nஅணைகள்.\nமேட்டூர் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.\n\nஅருவிகள்.\nகர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்.\nதீவுகள்.\nகர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது, இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்கு கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்)உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.\n\nகர்நாடகத்தில் காவிரியின் போக்கு.\nகுடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஹாரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை அடைகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை மைசூருக்கு அருகில் உள்ளது. ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் அணையால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (\"Gaganachukki\")அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் ஆசியாவின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால் , இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர்.\n(கன்னட மொழியில் மேகேதாட்டு (\"Mekedatu\") என்று பெயர்). ஆனால் இன்றுள்ள நிலையில் அது இயலாததாகும்.\n\nதமிழகத்தில் காவிரியின் போக்கு.\nமிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரிப் பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர்,திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. \nவட கிளை கொள்ளிடம் என்றும் தென் கிளை \nதொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம்,காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை ﻿ சேர்ந்தவை.\n\nபயன்பாடு.\nகாவிரி நீரானது பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் நீர் மின்உற்பத்திக்காகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\nகாவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.\n\nகாவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.\n\nநீர் பங்கீடு.\nகாவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாக பாய்கிறது. நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம் காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும் அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.\n\n- கர்நாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ\n- தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ\n- கர்நாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ\nகாவிரி மேலாண்மை ஆணையம்.\nகாவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 டிஎம்சியை குறைத்து வழங்க உச்ச நீதிமன்றம் 2018-02-16 அன்று உத்தரவிட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், தற்போது 177.25 டிஎம்சியை வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.\n\nதீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டிஎம்சி தண்ணீரோடு, இந்த 14.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக வழங்க வேண்டுமெனக் கூறினர். தீர்ப்பில் புதுவை, கேரளாவுக்கான ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இறுதியாக இந்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்குப் பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றியுள்ளது. \n\nதமிழ் இலக்கியங்களில்.\n\"வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும்\nதற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும்\nதான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி\" (பட்டினப்பாலை:1-6)\n\n'கோள்நிலை திரிந்து கோடை நீடினும்\n\n‘வாழி அவந்தன் வளநாடு, மகவாய் வளர்க்கும் தாயாகி\n\nதன் கரம் மருவிய சதுரன் நகர் ---\nபொன்கரை பொரு பழங்காவிரியின்...’திருஞானசம்பந்தர் தேவாரம்.\n\nமேலும் பார்க்க.\n- காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் (நூல்)pulavargalin pogalidu\n- பொலிவிழக்கும் பொன்னி நதி - நாலாவது பாகம்\n- கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சகம்\n- \n- இந்திய நீர்பாசனத்துறை அமைச்சகம்\n- தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_62088"}, {"id": [1116, 1], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": "பழங்காலப் பெயர்.\nசங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு ஆம்ரபி என பெயர் வழங்கி வந்துள்ளது. கொழுமம், அருகில் இந்த ஆற்றுடன் அசுவநதி குதிரை ஆறு|குதிரையாற்றுடன் இணைந்து வடக்காக செல்கிறது. \n\nசங்ககால தமிழ்ப்பெயர்: ஆண்பொருனை\n\n\n\n\n", "document_id": "ta_ta_11331"}, {"id": [1116, 2], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Shrivpuri, topographic map showing the Parbati-Chambal confluence.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89076"}, {"id": [1116, 3], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": "தமிழக கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் ஆற்றை மேல் பவானி அணைக்கட்டு மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.\n\nமேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் சிறுமுகை வழியாக கொத்தமங்கலம் அருகே கீழ் பவானி அணைக்கட்டை அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.\n\nகீழ் பவானி திட்ட கால்வாய் பவானி சாகர் அணைக்கட்டிலிருந்து தொடங்கி ஈரோடு கரூர் மாவட்டங்களை வளப்படுத்துகிறது.\n\nஇது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ளது. பின் பவானி ஆறு கோபிச்செட்டிப்பாளையம் வழியாக பாய்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் தொடங்குகிறது.\n\nஅட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாயும் பவானி ஆற்றில் அணை கட்டி பாரதப்புழா ஆற்றில் திருப்பிவிட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது. தற்போதைய சூழலில் இந்த ஆறு சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மாசடைந்து உள்ளது.\n\nஉசாத்துணை.\n- http://www.hinduonnet.com/thehindu/mag/2005/07/24/stories/2005072400010200.htm\n- http://webcache.googleusercontent.com/search?q=cache:GmzNj19xMOQJ:www.narmada.org/sandrp/dec2002_1.doc+location+of+upper+Bhavani+Dam&hl=en&ct=clnk&cd=20&gl=us\n- http://www.narmada.org/sandrp/dec2002.pdf\n- http://palakkadtourism.org/rivers.php\n\n\n\n\n", "document_id": "ta_ta_2520"}, {"id": [1116, 4], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": " மேலும் காண்க.\n- பாரதப்புழா - முக்கிய நதி\n- கல்பாத்திப்புழா - ஒரு முக்கிய கிளை நதி பாரதப்புழா ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_118682"}, {"id": [1116, 5], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": "பெயர்.\nகாங்கோ ஆறு என்ற பெயர் இந்த ஆற்றின் தெற்கு கரையில் அமைந்திருந்த காங்கோ பேரரசு என்ற பெயரில் இருந்து தோன்றியுள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் இப்பேரரசு எசிகோங்கோ எனப் பெயரிடப்பட்டிருந்தது. காங்கோ இனக்குழுவைச் சேர்ந்த பாண்டு இன மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. \nகாங்கோ பேரரசுக்குத் தெற்கே 1535 ஆம் ஆண்டில் காகாங்கோ என்று பெயரிடப்பட்ட ஒரு பேரரசும் இருந்துள்ளது. ஆபிரகாம் ஒர்டெலியசு தனது 1564 ஆம் ஆண்டு உலக வரைபடத்தில் இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் ஒரு நகரத்தை மணிகாங்கோ என்று பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளார் . \nகாங்கோ ஆற்றின் மற்றொரு பெயரான சயர் என்ற பெயர் கிகோங்கோ என்ற போர்த்துகீசிய தழுவலில் இருந்து வந்தது ஆகும். நதியை விழுங்கும் ஆறு என்ற பொருள் கொண்ட nzadi o nzere என்ற சொற்றொடரின் ஒரு பகுதியான nzere என்ற சொல் நதியைக் குறிக்கிறது .\n16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்நதி சயர் நதி என்று அறியப்பட்டது. கொங்கோ என்ற பெயர்18 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிப் பயன்பாட்டில் படிப்படியாக சயர் என மாற்றப்பட்டது, 19 ஆம் நூற்றாண்டு புத்தகங்களில் காங்கோ என்ற பெயர் விரும்பப்பட்ட ஆங்கில பெயராக இருந்தது, இருப்பினும் சயர் அல்லது சயரியசு என்ற பெயர் மக்களால் பயன்படுத்தப்பட்ட பெயராகப் பொதுவாகக் காணப்படுகிறது . \nகாங்கோ சனநாயகக் குடியரசு மற்றும் காங்கோ குடியரசு ஆகிய பெயர்கள் இதன் அடிப்படையிலேயே உருவாகின. பெல்சிய காங்கோவிடமிருந்து 1960 களில் காங்கோ சுதந்திரம் பெற்றது.\n1971-1997 இல் உருவாக்கப்பட்ட சயர் என்ற மாநிலத்தின் பெயரும் இந்நதியின் பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசிய பெயரே அடிப்படையாக அமைந்தது.\n\nகாங்கோ வடிநிலம்.\nகாங்கோ வடிநிலம் 4,014,500 சதுர கிலோமீட்டர் (1,550,000 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. காங்கோ நதி முகத்துவாரத்தின் வழியாக வினாடிக்கு 23,000 முதல் 75,000 கன மீட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 41000 கனமீட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. \n\nதென் ஆப்பிரிக்காவில் அமேசான் மழைக்காடுகளுக்கு அடுத்த இரண்டாவது பெரிய மழைக்காடாக உள்ள காங்கோ வனப்பகுதியில் காங்கோ ஆறும் அதன் துணை ஆறுகளும் பாய்கின்றன. அமேசானுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீரோட்டமும், அமேசான், பிளேட்டு நதிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய வடிநிலப் பகுதியையும் காங்கோ ஆறு பெற்றுள்ளது. மேலும், உலகின் மிக ஆழமான நதிகளில் காங்கோ நதியும் ஒன்றாகத் திகழ்கிறது . ஏனெனில் இவ்வடிநிலப்பகுதி பூமத்தியரேகைக்கு தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. காங்கோ ஆற்றின் ஏதாவது ஒரு பகுதி எப்போதும் மழைக் காலத்தைச் சந்தித்துக் கொண்டே இருப்பதால் ஆற்றின் வெள்ளம் எப்போதும் நிலையாகவே உள்ளது . \n\nகிழக்கு ஆப்பிரிக்கப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மலைத்தொடர்கள் மற்றும் மேட்டுநிலங்கள், டாங்கனிக்கா ஏரி, மவேறு ஏரி போன்றவை காங்கோ ஆற்றுக்கான நீர் ஆதாரங்களாக உள்ளன. சாம்பியாவில் பாயும் சாம்பேசி ஆறு பொதுவாக காங்கோவின் நீர் ஆதாரமாகக் கருதப்படுகிறது, பெரிய மத்திய-ஆப்பிரிக்க மாகாணத்தின் தனித்துவமான நிலக்கூறியல் பிரிவுகளில் ஒன்றான காங்கோ ஆற்று வடிநிலம், ஆப்பிரிக்காவின் அமைந்துள்ள ஒரு பேரளவு நிலக்கூற்றுப் பகுதியாகும்.\n\nதுணையாறுகள்.\n \n\nகாங்கோவின் கீழ்பகுதியிலிருந்து மேற்பகுதியை நோக்கி துணை ஆறுகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. \n- கீழ் காங்கோவின் தென்கரையில் அமைந்துள்ள கின்சாசா நகரில் முக்கியமான துணையாறுகள் ஏதும் இல்லை.\n- மத்திய ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் இங்கிசி என்ற ஆறு காங்கோவின் துணை ஆறாகப் பாய்கிறது.\nகாங்கோவின் மையப்பகுதியுடன் தொடர்புடைய துணையாறுகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. \n- மத்திய ஆப்பிரிக்காவில் 2150 கிலோமீட்டர் நீளம் கொண்ட கசாய் ஆறு\nகசாய் ஆற்றுடன் குவாமவித்தில் கலக்கும் பிமி ஆறு*.\n- மத்திய காங்கோ வடிநிலத்தில் பாயும் லுக்கேனி ஆறு\n- அங்கோலாவுக்கும் கொங்கோவிற்கும் இடையில் நாடுகடந்து பாயும் குவாங்கோ ஆறு.\n- கசாய் ஆற்றின் துனையாறாகப் பாயும் 1200 கிலோமீட்டர் நீளமுள்ள சங்குரு நதி\n- லெபினி ஆறு\n- மத்திய ஆப்பிரிக்காவில் பாயும் 1400 கிலோமீட்டர் நீளம் கொண்ட சேங்கா ஆறு\n- சேங்கா ஆற்றின் துணை ஆறான காதேய் ஆறு\n- உபாங்கி நதி\n- மபொமாவ் நதி\n- ஆல்பர்ட்டு ஏரிக்கு அருகில் தொடங்கும் யூலி நதி\n- துசுவாபா ஆறு – 1,000 கி.மீ\n- லொமாமி ஆறு – 1,400 கி.மீ\n\nமேற்புற காங்கோ\nகிசன்கானிக்கு அருகிலுள்ள போயோமா அருவியின் எதிர்நீரோட்டத்தை லுவாலாபா ஆறு என்கின்றனர். \n- லுவுவா\n- லுவாபுலா\n- சேம்பேசி\n\nபொருளாதார முக்கியத்துவம்.\nலிவிங்சுடன் நீர்வீழ்ச்சி கடலில் இருந்து உள்நுழைவதை தடுக்கிறது என்றாலும் காங்கோவிற்கு மேலே உள்ள பகுதி முழுவதிலும் குறிப்பாக கின்சாசா மற்றும் கிசங்கனி இடையே பகுதி பகுதியாக நடைபெறுகிறது. சமீபகாலம் வரை சில சாலைகள் அல்லது இரயில் பாதைகளுடன் காங்கோ ஆறும் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக விளங்குகிறது.\n\nநீர்மின் திட்டங்கள்.\nஆப்பிரிக்காவில் காங்கோ ஆறு மிகவும் சக்திவாய்ந்த ஆறு ஆகும். மழைக்காலத்தின் போது காங்கோ ஆற்றிலிருந்து வினாடிக்கு 50,000 கன மீட்டர் (1,800,000 கன அடி) தண்ணீர் அட்லாண்டிக் பெருங்கடலில் பாய்கிறது. காங்கோ மற்றும் அதன் துணை ஆறுகளில் இருந்து நீர்மின்சாரம் எடுப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் உள்ளன. உலகளாவிய நீர்வள ஆற்றலில் 13 சதவிகித மின்சாரத்தை மொத்த காங்கோ வடிநிலப்பகுதி அளிக்கமுடியுமென விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இதனால் அனைத்து துணை-சகாரா ஆப்பிரிக்க மின்சக்தி தேவைகளுக்காக போதுமான சக்தியை அளிக்கமுடியும் . \n\nதற்சமயம் காங்கோ வடிநிலப்பகுதியில் சுமார் நாற்பது நீர்மின்திட்டங்கள் செயற்படுகின்றன. கின்சாகாசாவிற்கு தென்மேற்கில் உள்ள இன்கா நீர்ழ்ச்சி அணை இவற்றுள் மிகப்பெரியதாகும். முதல் அணை கட்டி முடிக்கப்பட்ட 1970 களின் ஆரம்பத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 34,500 மெகாவாட் மொத்த மின் உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும் ஐந்து அணைகள் கட்டுமானத்திற்காக முதலில் திட்டமிடப்பட்டது. இன்று வரை இரண்டு அணைக்கட்டுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக பதினான்கு விசையாழிகள் இங்கா I மற்றும் இங்கா II என்ற இவ்விரு திட்டங்களில் உள்ளன . \n\nபிப்ரவரி 2005 இல், தென் ஆப்பிரிக்கா அரசுக்கு சொந்தமான ஆற்றல் நிறுவனம் எசுகோம், இங்காவின் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தது. புதிய அணைகள் கட்டுவது மற்றும் மேம்படுத்துவது ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்தன. இத்திட்டத்தின் மூலமாக அதிகபட்ச வெளியீடாக 40 கிகாவாட் மின்சாரத்தை அளிக்கும் எனக் கருதப்பட்டது. இது சீனாவின் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையின் மின்னுற்பத்தியைக் காட்டிலும் இரு மடங்கு ஆகும். \n\nஇத்தகைய புதிய நீர்மின் திட்டங்களால் ஆறுகளில் காணக்கூடிய பல மீன் இனங்களின் அழிந்து போகும் எனக் கருதப்பட்டது. \n\nபுற இணைப்புகள்.\n- The Royal Geography Society's Hidden Journeys project:\n- The River Congo Basin\n- Audio slideshow: The River Congo: Following in Explorer Sir Henry Morton Stanley's Footsteps – Tim Butcher recounts his trip through the Congo on the route of 19th-century explorer Sir Henry Morgan Stanley.\n- Bibliography on Water Resources and International Law Peace Palace Library\n- Map of the Congo River basin at Water Resources eAtlas\n- The Congo Project, \"American Museum of Natural History\" (AMNH)\n\n\n\n\n", "document_id": "ta_ta_2703"}, {"id": [1116, 6], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": "வரலாறு.\nகாளிங்கராயன் என்ற கொங்கு நாட்டுத் தலைவனால் 13 ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. வேளாண்தொழிலுக்குப் பயன்படும் விதமாக காளிங்கராயன் வாய்க்காலுக்குத் தண்ணீரைத் திருப்பி விடுவதற்காக இவ்வணை கட்டப்பட்டது. பவானி ஆறு, நொய்யல் ஆறு இரண்டையும் இணைக்கும் இந்த அணை, பண்டைய ஆறுகளை இணைக்கும் பண்டையத் திட்டங்களுள் ஒன்றாக விளங்குகிறது. \n\nமேம்பாடு.\n2016 இல் தமிழ்நாடு அரசு, இந்த அணையின் கரைகளை வலுப்படுத்தி மேம்படுத்தியது. \n\nசுற்றுலாத் தலம்.\nதமிழ்நாடு அரசு சுற்றுலா ஈர்ப்புத் தலமாக்கத் திட்டமிட்டுள்ளது.\nஇங்கு ஒரு குழந்தைகள் பூங்கா, நினைவு மண்டபமும் சிலையும் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2017 இல் திறக்கப்பட உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_121067"}, {"id": [1116, 7], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": "ஆற்றின் மூலம்.\nகிருஷ்ணா ஆறு மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் மகாபலேஷ்வர் என்னுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது. \n\nதுணை ஆறுகள்.\nதுங்கபத்திரை, கொய்னா, பீமா, மலபிரபா, கடபிரபா, யெர்லா, முஷி, துத்கங்கா, திந்தி ஆகியவை இதன் துணை ஆறுகளாகும். \n\nஅணைகள்.\nஸ்ரீசைலத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணை, நாகார்ஜுன சாகரில் கட்டப்பட்டுள்ள நாகார்ஜுன சாகர் அணை. நாகார்ஜுன சாகர் அணை மிகப்பெரியது ஆகும். கர்நாடகத்திலிருந்து ஆந்திர பிரதேசத்திற்கு நுழையும் இடத்தில் அலமட்டி அணை கட்டப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_943"}, {"id": [1116, 8], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": "காவிரி ஆற்றிலிருந்து பிரிந்த வாய்க்கால் புதவு என்னும் மதகடைப்புப் பலகையின் வழியாக ஓடி இந்த ஊரின் படப்பை நிலத்தை வளப்படுத்தியதாகச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.\n\nகாவிரி ஆற்றிலிருந்து உய்யக்கொண்டான் ஆறு பிரியும் இடத்திலுள்ள பெட்டவாய்த்தலை என்னும் ஊரே இந்தப் போர்வை என்னும் ஊர். காவிரியாற்று நீர் உய்யக்கொண்டான் ஆற்றுப் புதவத்தில் பொரூஉம் இடம் போஒர். பயிர்களை விளைவித்து மக்களை உய்யக்கொண்ட ஆறு உய்யக்கொண்டான் என்னும் பெயரைப் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31754"}, {"id": [1116, 9], "question": "காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான ஹாரங்கி ஆறு சங்ககாலத்தில் <Query> என்ற பெயரால் வழங்கப்பட்டது.", "document": "சிறப்பு.\nதமிழ் கடவுள் முருகனின் ஆறு அவதாரத்தைக் குறிக்கும் ஆறு நதிகளும், முருகனின் பெயர்களில் ஒன்றான சண்முகர் என்ற பெயருடன் இணைத்து சண்முகா நதி என உருவாகிறது. இந்த ஆறு வடக்கு நோக்கி மானூர்,அக்கரைப்பட்டி,கீரனூர்,அலங்கியம்,ஆகிய கிராமங்களின் வழியே ஓடி அலங்கியத்திற்கும்,தாராபுரத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் துணை ஆறான அமராவதி ஆற்றோடு கலந்துவிடுகிறது.\n\nவெளி இணைப்பு.\n- https://www.mapsofindia.com/maps/tamilnadu/rivers/dindigul.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_51811"}]
[{"id": [1118, 0], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "அம்பு = தண்ணீர் ; தரங்கம் = அலை. நீரில் அடிக்கும் அலை பெரிதாகத் தொடங்கி தேய்ந்து கரையோரத்தில் சேரும் போது சுருங்கி முடியும். அது போல நாற்சீரடி, முச்சீரடி, இருசீரடி என அடுத்தடுத்து வரும் உறுப்பு அம்போதரங்கம் எனப்பட்டது. \nஇதற்கு சொற்சீரடி (ஒரு சொல்லே ஒரு சீராக வருவதால்), அசையடி (ஓர் அசையே சீராக வரும் அடிகள் கொண்டிருப்பதால்) என்ற வேறு பெயர்களும் உண்டு. சீர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதால் ”எண்” எனும் பெயரும் உண்டு.\n\nஎடுத்துக்காட்டு.\nவாட்போக்கி கலம்பகத்தில் வரும் பின்வரும் வரிகள் அம்போதரங்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன\n1. துருவொரு தயையினைந் தொழிலி யற்றியு\n2. பெண்ணொரு பாலுறு பெற்றி மேவியு \n\n1. உள்ளொளி யாகிந்ன் றுணர்த்துந் தன்மையை;\n2. வெள்ளொளி விடைமிசை விளங்கு நன்மையை;\n3. அம்புல நடுப்புகுந் தாடுங் கூத்தினை;\n4. நம்பல மெனப்பலர் நவிலுஞ் சோத்தினை.\n\n1. சடைநெடு முடியமர் செல்லினை;\n2. தவமுயல் பவர்வினை கல்லினை;\n3. கடையரு வடவரை வில்லினை;\n4. கவினுற நெடுமறை சொல்லினை;\n5. மிடைவலி யினர்தரு பல்லினை;\n6. விசயனொ டெதிர்பொரு மல்லினை;\n7. அடைதரு மிடையதள் புல்லினை;\n8. அளவிட லரியதொ ரெல்லினை;\n\n1. அருள் கொடுத்தனை;\n2. இருள் கொடுத்தனை;\n3. ஆல மாந்தினை;\n4. சூல மேந்தினை;\n5. இசைவி ரித்தனை;\n6. வசையி ரித்தனை;\n7. எங்கு நீடினை;\n8. சங்கு சூடினை;\n9. மதிய ணிந்தனை;\n10. கொதித ணிந்தனை;\n11. மழுவ லத்தினை;\n12. தொழுந லத்தினை;\n13. பொருவி றந்தனை;\n14. கருவ றந்தனை;\n15. பொய்யி னீங்கினை;\n16. மெய்யி னோங்கினை.\n\nமேற்கோள்கள்.\n- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்\n- திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40311"}, {"id": [1118, 1], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "குறைந்து செல்லும் எல்லைப்பயனின் முக்கியத்துவம்.\n1. பொருளியலின் பல விதிகளுக்கு இறுதிநிலைப் பயன்பாட்டு விதி அடிப்படையானதாகும். தேவை விதி, இறுதிநிலைப் பயன்பாட்டு விதியின் செயல்பாட்டினால் தோன்றியதாகும். ஒரு பண்டத்தை மேலும் மேலும் தொடர்ச்சியாக நுகரும் பொழுது அதன் ஒவ்வொரு அலகிலிருந்து கிடைக்கும் இறுதிநிலைப் பயன்பாடானது குறைந்து கொண்டே செல்லும். இது இறுதிநிலைப்பயன் பாட்டுவிதியின் செயல்பாட்டினால் தோன்றுவதாகும். பயன்பாடு குறைவதால் நுகர்வோர் குறைவான விலையையே கொடுக்க விரும்புகிறார்.\n\n2. குறைந்து செல் இறுதி நிலைப்பயன்பாட்டு விதி பணத்திற்கும் பொருந்தும். ஏற்கனவே ஏராளமான பணத்தைப் பெற்றுள்ள செல்வந்தர் ஒருவர் மேலும் மேலும் வருமானமாகப் பணத்தை கூட்டிக் கொண்டே சென்றால் பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு குறையும் ஆனால் பணத்தின் இறுதிநிலைப்பயன்பாடு மாறாது நிலையாக இருக்கும் என்று மார்ஷல் கருதுகிறார்.\n\n3. இவ்விதி பணக்காரர்களுக்கு அதிக வரிவிதிக்க ஒரு ஆயுதமாக நிதி அமைச்சருக்கு உதவுகிறது.\n\n4. இவ்விதி உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் அறியாமலேயே வழிகாட்டியாக செயல்படுகிறது. அவ்வப்போது தாங்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களின் வடிவம் போன்றவற்றில் மாற்றங்களைச் செய்கின்றனர். இதனால் அவை புதுப்பண்டங்கள் போல காட்சி அளித்து நுகர்வோரைக் கவருகின்றன. இல்லையெனில் நுகர்வோர் பழைய பண்டத்தையே தாங்கள் நுகருவதாக கருதுவர். இதனால் இச்சூடிநநிலையில் இறுதிநிலைப்பயன்பாட்டு விதி நுகர்வோரின் மனதில்செயல்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24261"}, {"id": [1118, 2], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது. துள்ளலோசை, சீர்களுக்கு இடையே அமையும் கலித்தளையால் விளைவதால், இத்தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும். \n\nகலிப்பாவில் காய்ச்சீர் மட்டும் வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வரா.\n\nகலிப்பா உறுப்புக்கள்.\nபிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புக்களைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புக்கள், 1. தரவு, 2. தாழிசை, 3. அராகம், 4. அம்போதரங்கம், 5. தனிச்சொல், 6. சுரிதகம் எனும் ஆறு ஆகும்.\n\nஇவற்றுள் தரவு என்பது பாடலில் சொல்லப்போகும் கருத்துகளுக்கு முன்னுரை போலவும், சுரிதகம் பாடலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு முடிவுரை போலவும் அமையும். பிற பாடல்-உறுப்புகள் செய்திகளைக் கூறும்.\n\nகலிப்பா வகைகள் (தொல்காப்பிய நெறி).\nகலிப்பாவானது ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக் கலி, உறழ்கலி என நான்கு வகைப்படும். இவற்றுள் கலிவெண்பாட்டை காரிகை வெண்கலிப்பா எனக் குறிப்பிடுகிறது. உறழ்கலியைக் காரிகை கொச்சகக் கலிப்பாவின் வகைப்பாடல்களாகக் காட்டுகிறது.\n\nகலிப்பா வகைகள் (காரிகை நெறி).\nமேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,\n\n1. ஒத்தாழிசைக் கலிப்பா\n2. வெண் கலிப்பா\n3. கொச்சகக் கலிப்பா\n\nஎன்பனவாகும். இவற்றுள் வெண் கலிப்பா தவிர்ந்த ஏனைய இரண்டு வகைக் கலிப்பாக்களுக்கும் துணை வகைகள் உண்டு. ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு,\n\n1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா\n2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா\n3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா\n\nஎன மூன்று துணைப்பிரிவுகளும், கொச்சகக் கலிப்பாவுக்கு,\n\n1. தரவுக் கொச்சகக் கலிப்பா\n2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா\n3. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா\n4. பஃறாளிசைக் கொச்சகக் கலிப்பா\n5. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா\n\nஎன ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன.\n\nஇனங்கள்.\nகலிப்பாவின் இனங்கள்:\n1. கலித்துறை\n2. கலித்தாழிசை\n3. கலிவிருத்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11702"}, {"id": [1118, 3], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "நான்கு புள்ளிகள் ஒரு செங்கோட்டுச்சந்தித் தொகுதியாக இருக்கும்பொழுது, அவை ஒவ்வொன்றும் பிற மூன்று புள்ளிகளைக் கொண்டும் வரையப்படும் முக்கோணத்தின் செங்கோட்டுச்சந்தியாக இருக்கும். இவ்வாறு வரையப்படும் நான்கு முக்கோணங்களுக்கும் ஒரே வட்டம் ஒன்பது-புள்ளி வட்டமாக அமையும். இதனால் நான்கு முக்கோணங்களின் சுற்றுவட்டங்களின் ஆரங்கள் சம அளவானதாகும்.\n\nபொது ஒன்பது-புள்ளி வட்டம்.\nசெங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளைக் கொண்டு வரையக்கூடிய நான்கு முக்கோணங்களுக்கும் பொதுவானதாக அமையும் ஒன்பது-புள்ளிவட்டத்தின் மையமானது, அந்த நான்கு புள்ளிகளின் திணிவு மையத்தில் அமையும். அந்த நான்கு புள்ளிகளில் ஏதாவது இரு புள்ளிகளை இணைத்து வரையக்கூடிய ஆறு கோட்டுத்துண்டுகளின் நடுப்புள்ளிகள் வழியாக இந்தப் பொது வட்டம் செல்லும் என்பதால் ஒன்பது-புள்ளி வட்டமையத்திற்கும் அந்த ஆறு நடுப்புள்ளிகளில் எந்தவொன்றுக்கும் இடைப்பட்ட தூரமே ஒன்பது-புள்ளி வட்டத்தின் ஆரமாகவும் இருக்கும். \n\nமேலும், தொகுதியின் நான்கு புள்ளிகளில் மூன்றினைக் கொண்டு வரையப்பட்ட முக்கோணத்தின் சுற்றுவட்ட மையத்தையும் அம்முக்கோணத்திற்குச் செங்கோட்டுச்சந்தியாக அமையக்கூடிய தொகுதியின் நான்காவது புள்ளியையும் இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளியாகவும் இந்தப் பொது ஒன்பது-புள்ளி வட்டம் அமையும்.\n\nதொகுதியின் நான்கு புள்ளிகளில் எவையேனும் மூன்றினைக் கொண்டு வரையக்கூடிய நான்கு முக்கோணங்களின் உள்வட்டங்கள், வெளிவட்டங்கள் ஆகிய 16 வட்டங்களையும் இந்தப் பொது ஒன்பது-புள்ளி வட்டம் தொடும்.\n\nபொது ஆர்த்திக் முக்கோணம்.\nசெங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளை இரண்டிரண்டாக இணைக்கக் கிடைக்கும் ஆறு கோட்டுத்துண்டுகளையும் கோடுகளாக நீட்டிக்கும்பொழுது, அவை ஏழு சந்திப்புப் புள்ளிகளைத் தோற்றுவிக்கும். இந்த ஏழு புள்ளிகளில் நான்கு செங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளாகவும், மீதமுள்ள மூன்றும் குத்துக்கோடுகளின் அடிப்புள்ளிகளாக இருக்கும். இந்த மூன்று குத்துக்கோடுகளின் அடிப்புள்ளிகளை இணைத்து வரையப்படும் முக்கோணமானது, செங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளைக் கொண்டு வரையக்கூடிய நான்கு முக்கோணங்களுக்கும் பொதுவான ஆர்த்திக் முக்கோணமாகும். \n\nசெங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளில் ஒன்று இந்தப் பொது ஆர்த்திக் முக்கோணத்தின் உள்வட்டமையமாகவும், மீதமுள்ள மூன்று புள்ளிகளும் ஆர்த்திக் முக்கோணத்தின் வெளிவட்டமையங்களாகவும் அமைகின்றன. மேலும் மூலத்தொகுதியிலுள்ள நான்கு புள்ளிகளில் பொது ஒன்பது-புள்ளி வட்டமையத்திற்கு அருகாமையிலுள்ள புள்ளியே பொது ஆர்த்திக் முக்கோணத்தின் உள்வட்டமையமாக இருக்கும். இதன்படி, ஒரு முக்கோணத்தின் உள்வட்டமையமும் அதன் வெளிவட்டமையங்களும் ஒரு செங்கோட்டுச்சந்தித் தொகுதியாக இருக்குமென்பதை அறியலாம்.\n\nஇயலுறு அமைப்பு.\nசெங்கோட்டுச்சந்தி தொகுதியின் நான்கு புள்ளிகளில், ஆர்த்திக் முக்கோணத்தின் உள்வட்டமையமாக அமையும் புள்ளியை \"H\" என்றும் மீதமுள்ள மூன்று புள்ளிகளை \"A\", \"B\", \"C\" எனவும் குறித்தல் வழமையாகக் குறிக்கப்படுகின்றன. இநத இயலுறு அமைப்பில் (normalized configuration) \"H\" புள்ளியானது எப்பொழுதும் முக்கோணம் \"ABC\" இன் உட்புறத்திலும். முக்கோணம் \"ABC\" ஒரு குறுங்கோண முக்கோணமாகவும் இருக்கும். தொகுதியின் நான்கு புள்ளிகளைக்கொண்டு வரையக்கூடிய நான்கு முக்கோணங்கள் \" ABC\" , \"ABH\" , \"ACH\" , \"BCH\" ஆகும். தொகுதியின் நான்கு புள்ளிகளை இரண்டிரண்டாக இணைக்கக் கிடைக்கும் ஆறு கோட்டுத்துண்டுகள்: \"AB\", \"AC\", \"BC\", \"AH\", \"BH\", \"CH.\" இக்கோடுகளால் கிடைக்கும் ஏழு சந்திப்புப் புள்ளிகள்: \"A\", \"B\", \"C\", \"H\" (செங்குத்துச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகள்); \"H\", \"H\", \"H\" (முக்கோணம் \"ABC\" குத்துக்கோடுகளின் அடிப்புள்ளிகள் மற்றும் ஆர்த்திக் முக்கோணத்தின் உச்சிகள்).\n\nசெங்குத்து அச்சுகள்.\nஒரு செங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளால் அமையக்கூடிய நான்கு முக்கோணங்கள் ஒவ்வொன்றிலும் ஆர்த்திக் முக்கோணத்தின் பக்கங்கள் அதன் மூல முக்கோணத்தின் பக்கங்களைச் சந்திக்கும் மூன்று புள்ளிகளின் வழியாகச் செல்லும் கோடு ஆர்த்திக் அச்சு அல்லது செங்குத்து அச்சு என அழைக்கப்படுகிறது. எனவே ஒரு செங்கோட்டுச்சந்தித் தொகுதிக்கு நான்கு ஆர்த்திக் அச்சுகள் உள்ளன.\n\nசெங்கோட்டுச்சந்தித் தொகுதியின் இயலுறு அமைப்பில், முக்கோணம் \"ABC\" இன் ஆர்த்திக் முக்கோணம் \"HHH\" ஆகும். இதில் ஆர்த்திக் முக்கோணத்தின் பக்கங்கள் \"H \" \"H\", \"H \" \"H\", \"H \" \"H\" மூன்றும் மூலமுக்கோணம் \"ABC\" இன் பக்கங்கள் \"BC\" , \"AB\" , \"AC\" ஐ சந்திக்கும் புள்ளிகள் முறையே \"O\", \"O\", \"O\" எனில், இம்மூன்று புள்ளிகளின் வழியே செல்லும்கோடு ஆர்த்திக் அச்சாகும்.\n\nஇதே போல தொகுதியின் மற்ற மூன்று முக்கோணங்களும் (\"ABH\", \"ACH\" and\" BCH\") ஆர்த்திக் அச்சுகளைக் காணலாம்.\n\nவேறுசில பண்புகள்.\n- செங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளால் உருவாக்கக்கூடிய நான்கு முக்கோணங்களின் ஆய்லர் கோடுகளும் அந்தந்த முக்கோணங்களின் ஆர்த்திக் அச்சுகளுக்குச் செங்குத்தாக இருக்கும்.\n- செங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளில் இரண்டிரண்டாக இணைத்து வரையக்கூடிய ஆறு கோட்டுத்துண்டுகளும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் இருகோட்டுத்துண்டுகளைக் கொண்ட மூன்று சோடி கோட்டுத்துண்டுகளாக அமையும். மேலும் கீழே தரப்பட்டுள்ள முடிவும் உண்மையாக இருக்கும்:\n\nஇதில் \"R\" -நான்கு முக்கோணங்களின் சமஅளவுச் சுற்றுவட்ட ஆரமாகும். சைன் விதியைப் பயன்படுத்தக் கிடைக்கும் முடிவு:\n- புயூர்பாக் தேற்றத்தின்படி, ஒரு முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டமானது, அம்முக்கோணத்தின் உள்வட்டம் மற்றும் மூன்று வெளிவட்டங்களையும் தொட்டவாறு அமையும். மேலும் செங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு முக்கோணங்களுக்கும் ஒன்பது-புள்ளி வட்டம் பொதுவானதாக இருக்குமென்பதால் அந்தப் பொது ஒன்பது-புள்ளி வட்டம், நான்கு மூலமுக்கோணங்களின் உள்வட்டங்கள் மற்றும் வெளிவட்டங்களைத் தொடும், அதாவது மொத்தம் 16 வட்டங்களைத் தொட்டவாறு அமைந்திருக்கும்.\n- செங்கோட்டுச்சந்தித் தொகுதியின் நான்கு புள்ளிகளின் வழியாகவும் செல்லும் ஒரே கூம்பு வெட்டு செவ்வக அதிபரவளையம் ஆகும்.\n\nவெளியிணைப்புகள்.\n- Bernard Gibert Circumcubic K006\n- Clark Kimberling, \"Encyclopedia of triangle centers\". \"(Lists some 5000 interesting points associated with any triangle.)\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_65711"}, {"id": [1118, 4], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "பண்புகள்.\nஒவ்வொரு எதிர் இணைகரத்திற்கும் அதன் சந்திப்புப் புள்ளி வழியாக செல்லும் ஒரு சமச்சீர் அச்சு உண்டு. இச்சமச்சீர்த்தன்மையினால் இதற்கு இரண்டு சமகோணங்களும் இரண்டு சோடி சமபக்கங்களும் உள்ளன. பட்டங்கள், இருசமபக்க சரிவகம், எதிர் இணைகரம் மூன்றும் சேர்ந்து ஒரு சமச்சீர் அச்சுடைய நாற்கரங்களின் அடிப்படைத் தொகுதிகளுள் ஒன்றாக அமையும். ஓர் எதிர் இணைகரத்தின் குவிவு மேற்பரப்பு (convex hull) ஒரு இருசமபக்க சரிவகமாகும். ஒரு இருசமபக்க சரிவகத்தின் இணையில்லா பக்கங்கள் மற்றும் மூலைவிட்டங்கள் ஓர் எதிர் இணைகரத்தை அமைக்கும். \n\nஒவ்வொரு எதிர் இணைகரமும் ஒரு வட்ட நாற்கரமாக அமையும். அதாவது அதன் நான்கு உச்சிகளும் ஒரே வட்டத்தின் மேல் அமையும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42143"}, {"id": [1118, 5], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "ஆசிரிய இணைக்குறள் துறை.\n- எடுத்துக்காட்டு 3\n<poem>\n\nஉசாத்துணை.\n- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1\n- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2\n\n\n\n\n", "document_id": "ta_ta_41232"}, {"id": [1118, 6], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "ஒரு இடத்தின் நேரம் அந்த இடத்தின் தீர்க்கரேகையைப் பொறுத்து இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து கிழக்கு நோக்கிச் சென்றால் கால அளவு அதிகாித்துக் கொண்டடே போகும். மேற்கு நோக்கிச் சென்றால் கால அளவு குறைந்து கொண்டே போகும். இதற்குக் காரணம் சூாியன் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாக தோன்றுவதேயாகும். ஆனால் பூமிதான் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. \n\nகிரீன்வீச்.\nகிரீன்வீச் அக்டோபர் பத்தாம் தேதி இரவு 8 மணியாக இருக்கும்போது 45 கிழக்குத் தீர்க்கத்தில் 3 மணி கூடுதலாக இருக்கும் அதாவது இரவு 11 மணியாக இருக்கும். 90 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 3 மணி கூடதலாக இருக்கும் அதாவது காலை 2 மணியாக இருக்கும். இது அக்டோபர் 11ந் தேதி காலை காலஅளவாகும். 180 கிழக்குத் தீர்க்கத்தில் இன்னும் 6 மணி நேரம் கூடுதலாக இருக்கும். அதாவது அக்டோபர் 11ந் தேதி காலை 8 மணியாக இருக்கும். \n\nகிரீன்வீச்சின் மேலே சென்றால் கால அளவு குறைந்து கொண்டே இருக்கும். 90 மேற்குத் தீர்க்கத்தில் 6 மணி குறைவாக இருக்கும். அதாவது அக்டோபர் 10-ம் தேதி பிற்பகல் 2 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கத்தில் அக்டோபர் 10-ம் தேதி காலை 8 மணியாக இருக்கும். 180 மேற்குத் தீர்க்கமும், கிழக்குத் தீர்க்கமும் ஒன்றே. 180 தீர்க்க்ரேகை பெரும்பாலும் கடலின் மேலேயே அமைந்திருக்கிறது. சிற்சில இடங்களில் அது தீவுக்கூட்டங்களின் மேல் அமைந்திருக்கின்றது. ஒரு பொது உடன்பாட்டின்படி ஒரு கோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச தேதிக்கோடு என்றழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180 ஐ ஒட்டியே குறிக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தீவுகளை விட்டு கடலின் மேலே குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டைத் தாண்டும் போது செல்லும் திசைக்கேற்ப ஒரு தேதியைக் கூட்டியோ அல்லது குறைத்தோ கொள்ள வேண்டும்.\n\nமேற்கோள்கள்.\nReferences\n\"Arctic Expeditions Commanded by Americans\". The National Geographic Magazine. 18: 459–468. 1907. Retrieved 4 January 2017.\nAllen, Jared (11 January 2012), \"United States – Russian Maritime Boundary and Exclusive Economic Zones\", ArcticEcon, retrieved 4 January 2017\nSamoa confirms dateline switch Borneo Post online. Accessed 11 August 2011.\n\"Kiribati's Caroline Island renamed Millennium Island\". Pacific Islands Report. September 2002. Retrieved 4 January 2017.\n\"The World Clock-Query Results\". Time and date.com. Retrieved 20 May 2016, and click through to the individual stations' pages. With respect to Scott Base, see Ross Dependency.\n\n", "document_id": "ta_ta_117059"}, {"id": [1118, 7], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "கலிப்பாவின் வகைகளுக்கு ஒப்பத் தரவுகளின் எண்ணிக்கை மாறுபடுவது உண்டு. பெரும்பாலும் ஒரு தரவே வருமாயினும், சில கலிப்பாக்களில் இரண்டு தரவுகளும் காணப்படுவது உண்டு. தரவு இல்லாமலே வரும் கலிப்பாக்களும் உண்டு. \n\nஎடுத்துக்காட்டு.\nகுமரகுருபரர் எழுதிய சிதம்பரச் செய்யுட்கோவை என்னும் நூலில் வரும் கலிப்பாப் பகுதியில் உள்ள மூன்றடித் தரவு பின்வருமாறு.\nகுமரகுருபரர் எழுதிய காசிக் கலம்பகம் என்னும் நூலில் வரும் மயங்கிசைக் கொச்சக் கலிப்பா வகைகையைச் சேர்ந்த செய்யுளில் வரும் இரட்டைத் தரவுகள் பின்வருமாறு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11703"}, {"id": [1118, 8], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "சில சமயங்களில், சிலருக்கு இரத்தத்தை பார்க்கையிலோ அவர்கள் கண்கள் பரிசோதிக்கப்படுகையிலோ அவர்களுடைய தானியங்கு நரம்பு மண்டலம் அவர்கள் படுத்திருக்கையில் செயல்படுவது போல செயல்படுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோதான் இருப்பார்கள். பயத்தின் காரணமாக அவர்களுடைய இருதயத் துடிப்பு படு வேகமாக ஏறுகிறது. பிறகு, அவர்களுடைய நாடித்துடிப்பு திடீரென சரிகிறது. அவர்கள் கால்களுக்குச் செல்லும் இரத்த நாளங்கள் விரிந்துவிடுகின்றன. அதன் விளைவாக, அவர்கள் கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாகி தலையில் இரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது. அதனால் அவர்கள் மூளைக்குப் போதுமான உயிர்வளி கிடைக்காமல் அவர்கள் மயக்கம் அடைகிறார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_8160"}, {"id": [1118, 9], "question": "கலிப்பாவின் நான்காவது உறுப்பான <Query> நீரலை போல குறைந்து செல்லும் சீரடிகளால் அமையும்.", "document": "செயற்பாடு.\nகுழைத்த பிட்டு மாவை இதற்குள் நிரப்பி அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் நீர் கொண்ட பானையின் வாயை மூடி இதனை வைப்பர். இதற்கென உள்ள மூடியால் இதை மூடிவிடும்போது கீழிருந்து நீற்றுப்பெட்டிக்கூடாகச் செல்லும் நீராவியில் பிட்டு மாவு அவியும். நீராவியை நீற்றுப்பெட்டி ஊடுசெல்ல விடவேண்டும் என்பதால் நீற்றுப்பெட்டியை இறுக்கமாக இழைப்பது இல்லை. இதனால், ஓலைப் பின்னல்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டு அதனூடாக நீராவி செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. கூடிய நீராவி ஊடுசெல்லும் வகையில் வேறு விதமாகப் பின்னப்படும் நீற்றுப்பெட்டிகளும் கிடைக்கின்றன. \n\nதற்காலம்.\nதற்காலத்திலும் நீற்றுப்பெட்டிகள் பயன்பட்டு வந்தாலும், இவற்றின் பயன்பாடு குறைந்து வருகிறது. நீற்றுப் பெட்டிகள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாக இல்லாததாலும், இத் தேவைக்காக அலுமினியம் போன்ற உலோகங்களாலான அவிகலன்கள் விற்பனைக்கு வந்துள்ளதாலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் வாழும் மக்கள் இத்தகையப் பொருட்களையே விரும்புகிறார்கள்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஓலைப் பொருட்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40617"}]
[{"id": [1120, 0], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "மெசஞ்சர் விண்கலம் பூமியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகியுள்ளது. இதன்போது இதில் பொருத்தப்பட்ட உபகரணங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டன. 2011, மார்ச் 18 ஆம் நாள் \"மெசெஞ்சர்\" வெற்றிகரமாக புதனின் சுற்றுப்பாதைக்குள் சென்றது. 2011 மார்ச் 24 இல் இதன் ஆய்வு உபகரணங்கள் மீள இயக்க வைக்கப்பட்டு, புதனின் சுற்றுப்பாதியில் இருந்தான தனது முதலாவது படத்தை 2011 மார்ச் 29 இல் அனுப்பி வைத்தது. மெசஞ்சர் தனது முதன்மையான திட்டப்பணியை 2012 இல் முடித்தது.\n\nஇரண்டு மேலதிக திட்டங்களுடன், மெசஞ்சரின் திட்டம் 2015 ஏப்ரல் 30 இல் நிறைவடைந்தது. மெசஞ்சர் தனது கடைசி சார்பியக்க உந்துபொருளைப் பயன்படுத்தியதை அடுத்து, அது சுற்றுப்பாதைச் சிதைவை அடைந்து, இறுதியில் புதனில் மோதிக் கொண்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- அதிகாரபூர்வ இணையத்தளம்\n- MESSENGER Mission Page\n- MESSENGER Mission Profile\n\n\n\n\n", "document_id": "ta_ta_27340"}, {"id": [1120, 1], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "2015 ஏப்ரல் 28 இல், நாடாளுமன்றம் 19வது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, சனாதிபதியின் சில அதிகாரங்கள் பிரதமருக்குக் கொடுக்கப்பட்டன. \n\n1947 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த 14 பிரதமர்களில் ரணில் விக்கிரமசிங்க நான்கு தடவைகளும், டட்லி சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் மூன்று தடவைகளும், இரத்தினசிறி விக்கிரமநாயக்க இரு தடவைகளும் பிரதமர்களாக இருந்துள்ளனர். ஐந்து பிரதமர்கள் சனாதிபதிகளாகப் பதவியேற்றனர். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015 சனவரி 9 முதல் பிரதமராகப் பதவியில் உள்ளார். \n\nபிரதமர்களின் பட்டியல்.\n1947 முதல் இலங்கையின் பிரதமர்களாகப் பதவியில் இருந்தோரின் பட்டியல்:\n- கட்சிகள்\n\nஉசாத்துணை.\n- \"இலங்கைப் பாராளுமன்றம் - பாராளுமன்றக் கையேடு\", பிரதமர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_25602"}, {"id": [1120, 2], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "மேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர் செக்கொஸ்லொவோக்கியாவில் வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தாயாரின் குடும்பத்தின் ஒரு பகுதியினர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். , . இவரது தந்தை கார்ல் ஹைன்ஸ் ஒரு கட்டிடக் கலைஞர்.\nவெளி இணைப்புகள்.\n- Boris Becker gewinnt 1985 als jüngster Spieler in Wimbledon\n\n\n\n\n", "document_id": "ta_ta_46432"}, {"id": [1120, 3], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "வரலாறு.\n1977 ஆம் ஆண்டில் இச்சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் அதிமுக ஏழு முறையும், திமுக இரண்டு தடவைகளும், இந்தியக் காங்கிரசு கட்சி இரண்டு தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 2011 தேர்தலில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், ஆர். கே. நகரில் போட்டியிட்டு 88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 இல் நடந்த தேர்தலில் 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். 2016 திசம்பரில் செயலலிதா இறந்ததை அடுத்து, இத்தொகுதியில் 2017 ஏப்ரல் 12 இல் இடைத் தேர்தல் நடக்கவிருந்த்து. அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேசும் போட்டியிட்டனர். இநிநிலையில் வாக்கு அளிக்க பணவிநியோகம் நடநதது என்று வாக்குப் பதிவுக்கு இரண்டு நாளுக்குமுன் தேர்தலை தேர்தல் ஆணையும் நிறுத்தியது. இதன் பிறகு இடைத்தேர்தல் 2017 டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் சுயோட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரது வாக்கு சதவிகிதம் 50.32%. அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக பெற்ற வாக்கு 24,581 அதன் சதவீதம் 13.94% ஆகும்.\n\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.\nசென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14\n\n2016 சட்டமன்றத் தேர்தல்.\nவாக்காளர் எண்ணிக்கை.\nஏப்ரல் 29, 2016 அன்று \"முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு\" வெளியிட்ட பட்டியலின்படி,\n\n\n\n\n", "document_id": "ta_ta_15000"}, {"id": [1120, 4], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது\n\nஇந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் மற்றும் இந்திய பொருளியலாளர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.\n\n2016 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இலங்கை 73 ஆவது இடத்திலும், இந்தியா 131 ஆவது இடத்திலும் உள்ளன\n\nமனித மேம்பாட்டு அறிக்கை - 2016.\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2016 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 14 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2016, மார்ச் 21 ஆம் நாள் ஸ்டொக்ஹோம், சுவீடனில், வெளியிடப்பட்டது.\n\nசமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்.\nசமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் என்பது \"சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு\" ஆகும்.\n\nமேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், குவைத்.\n\nமனித மேம்பாட்டு அறிக்கை - 2015.\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2015 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 13 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2014 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2015, டிசம்பர் 14 ஆம் நாள் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில், வெளியிடப்பட்டது.\n\nமனித மேம்பாட்டு அறிக்கை - 2014.\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2014 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது\n. 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2014, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ நகரத்தில் வெளியிடப்பட்டது.\n\nசமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்.\nசமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் என்பது \"சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு\" ஆகும்.\n\nமேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், கியூபா, குவைத்.\n\nபட்டியலில் சேர்க்கப்படாத நாடுகள்.\nவெவ்வேறு காரணங்களால், சில நாடுகள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இன்றியமையாத தரவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். 2014 அறிக்கையில் இடம்பெறாத ஐக்கிய நாடுகள் அங்கத்துவமுடைய நாடுகள்: வடகொரியா, மார்சல் தீவுகள், மொனாக்கோ, நவூரு, சான் மரீனோ, சோமாலியா, தெற்கு சூடான், துவாலு.\n\nமனித மேம்பாட்டு அறிக்கை - 2013.\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2013 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 11 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2013, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது.\n\nசமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்.\nமேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது. \n\nமனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் முதல் நான்கிலொரு பகுதியில் இருந்த நாடுகளில், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலில் இல்லாத நாடுகள்: நியூசிலாந்து, சிலி, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், சீனக் குடியரசு, லீக்டன்ஸ்டைன், புரூணை, அந்தோரா, கத்தார், பார்படோசு, ஐக்கிய அரபு அமீரகம், சீசெல்சு.\n\nமனித மேம்பாட்டு அறிக்கை - 2011.\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது\n\nகணக்கில் சேர்க்கப்படாத நாடுகள்.\nபல்வேறு காரணங்களுக்காக இவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில ஐநாவில் இல்லாத நாடுகள், சில சரியான தகவல்களைத் தரத் தயங்கும் நாடுகள், வேறு சில நாடுகளில் சரியான தகவல்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறுதல் கடினம். கீழே உள்ள நாடுகள் சேர்க்கப்படவில்லை. \nஆபிரிக்கா\n\nஆசியா\nஐரோப்பா\n\nஓசியானியா\n\nமுன்னைய வருடங்களில் முன்னணியில் இருந்த நாடுகள்.\nகீழுள்ள பட்டியலில், ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் முன்னணியில் இருந்த நாடுகள் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோர்வே 14 தடவைகளும், கனடா எட்டு தடவைகளும், யப்பான் மூன்று தடவைகளும் ஐஸ்லாந்து இரண்டு தடவைகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன.\n\nகொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்ட ஆண்டையும், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு சுட்டெண் கணக்கிடப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றது.\n- 2016 (2015)–\n- 2015 (2014)–\n- 2014 (2013)–\n- 2013 (2012)–\n- 2011 (2011)–\n- 2010 (2010)–\n- 2009 (2007)–\n- 2008 (2006)– /\n- 2007 (2005)–\n- 2006 (2004)–\n- 2005 (2003)–\n- 2004 (2002)–\n- 2003 (2001)–\n- 2002 (2000)–\n- 2001 (1999)–\n- 2000 (1998)–\n- 1999 (1997)–\n- 1998 (1995)–\n- 1997 (1994)–\n- 1996 (1993)–\n- 1995 (1992)–\n- 1994 (????)–\n- 1993 (????)–\n- 1992 (1990)–\n- 1991 (1990)–\n- 1990 (????)–\nஇவற்றையும் பார்க்க.\n- மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- World Rank - Human developement index\n- Human Development Report Office\n- 2005 UN Human Development Index Report (PDF)\n- List of countries by HDI at NationMaster.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_2208"}, {"id": [1120, 5], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "சிவஞானம் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 26,747 விருப்பு வாக்குகள் பெற்று 1வது வட மாகாண சபை உறுப்பினரானார். இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். அதே நாளில் இவர் 1வது வட மாகாண சபையின் தலைவராக (தவிசாளர்) முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54719"}, {"id": [1120, 6], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "சூரியனில் இருந்து மிக நீண்டளவு தூரத்தில் இது நிலை கொண்டிருந்தமையால், இதன் சூரியக் கலங்கள் மிகவும் குறைந்தளவு சூரிய ஆற்றலைக் கொண்டிருந்தன. இதனால் விண்கலத்தை முழுமையாக இயக்குவதற்குத் தேவையான மின்னாற்றல் போதாமையாக இருந்ததால் அதனை 31 மாதங்களுக்கு தூக்கத்தில் வைப்பதற்கு அதன் கட்டுப்பாட்டாளர்கள் முடிவெடுத்தனர். 2011 சூன் 8 ஆம் நாள் இவ்விண்கலம் ஆழ்ந்த தூக்கத்துக்கு அனுப்பப்பட்டது. இது மீண்டும் 2014 சனவரி 20 இல் தான் விழித்துக் கொண்டதாகப் பூமிக்குக் குறிப்பை அனுப்பியது. தொடர்ந்து அது வால்வெள்ளியை நோக்கிப் பயணித்தது. அடுத்தடுத்த மாதங்களில், 67பி இன் சார்பாக ரொசெட்டாவின் வேகத்தை மட்டுப்ப்படுத்துவதற்காக சில அமுக்கி எரிப்புகள் இடம்பெற்றன. தொடர்ந்து 2014 ஆகத்து 6 இல் அது 67பி வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.\n\n2014 நவம்பர் 12 இல், இதன் பிலே தரையிறங்கி வெற்றிகரமாக வால்வெள்ளியில் இறங்கியது. ஆனாலும், இதன் மின்கலங்கள் இரண்டு நாட்களில் செயலிழந்தன. 2015 சூன் மற்றும் சூலை மாதங்களில் பிலேயுடனான தொடர்புகள் குறுகிய நேரங்களுக்கு மீள்விக்கப்பட்டன. ஆனாலும், சூரிய ஆற்றல் இழப்புக் காரணமாக, 2016 சூலை 27 இல் தரையிறங்கியுடனான ரொசெட்டாவின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. 2016 செப்டம்பர் 30 இல், \"ரொசெட்டா\" விண்கலம் வால்வெள்ளியின் மா'ட் பிராந்தியத்தில் மோதி அதன் திட்டத்தை நிறைவு செய்து கொண்டது.\n\nஇவ்விண்கலத்திற்கு பண்டைய எகிப்தியத் தூண்களின் ஒன்றான ரொசெட்டாக் கல்லின் நினைவாக ரொசெட்டா எனப் பெயரிடப்பட்டது. தரையிறங்கிக்கு கிரேக்க, எகிப்திய படுகைத் தளக்குறியீடு பொறிக்கப்பட்ட பெலே சதுரக்கூம்பகத்தூணின் நினைவாக பிலே எனப் பெயரிடப்பட்டது.\n\nதிட்டக் காலக்கோடு.\n- 2004\n- 2 மார்ச் – ஈசாவின் \"ரொசெட்டா\" பயணம் 07:17 ஒசநே (04:17 உள்ளூர் நேரம்) பிரெஞ்சு கயானாவின் கயானா விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.\n- 2005\n- 4 சூலை – \"டீப் இம்பாக்ட்\" விண்கலத்தின் தாக்கியுடனான டெம்பெல் 1 வால்வெள்ளியின் மோதலை அவதானித்தது.\n\n- 2007\n- 25 பெப்ரவரி – செவ்வாய்க் கோளை அணுகல்\n\n- 2008\n- 5 செப்டம்பர் – 2867 இசுட்டெயின்சு சிறுகோளை அணுகல். விண்கலம் சிறுகோள் படையை 800 கிமீ தொலைவில் 8.6 கிமீ/செ வேகத்தில் கடந்தது.\n\n- 2010\n- 16 மார்ச் – பி/2010 ஏ2 என்ற சிறுகோளின் தூசியுடனான வால்பகுதியை அவதானித்தது.\n- 10 சூலை – 21 லுத்தேசியா சிறுகோளை அணுகி அதனைப் படம் பிடித்தது.\n\n- 2014\n\n- 14 சூலை – 67பி வால்வெள்ளியின் சீரற்ற மேற்பரப்பின் படங்களை அனுப்பியது.\n- 6 ஆகத்து – \"ரொசெட்டா\" 67பி வால்வெள்ளியை 100 கிமீ தொலைவில் அடைந்தது.\n- 12 நவம்பர் – \"பிலே\" 67பி வால்வெள்ளியின் தரையில் இறங்கியது.\n\n- 2015\n- 14 ஏப்ரல் – வால்வெள்ளியின் கருவில் காந்தப் புலம் எதுவும் இல்லை என அறிவியலாளர்கள் அறிவித்தனர்.\n- 11 ஆகத்து – 2015 சூலை 29 இல் வால்வெள்ளியில் இடம்பெற்ற ஒரு திடீர்வெடிப்பின் படங்கள் வெளியிடப்பட்டன.\n- 28 அக்டோபர் – 67பி வால்வெள்ளியைச் சுற்றிலும் அதிக அளவு மூலக்கூற்று ஆக்சிசன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.\n\n- 2016\n\n- 2 செப்டம்பர் - பிலே தரையிறங்கியை முதல்தடவையாக \"ரொசெட்டா\" படம் பிடித்தது.\n- 30 செப்டம்பர் 2016 - \"ரொசெட்டா\" விண்கலம் வால்வெள்ளியின் 425 அடி அகலக் கிடங்கு ஒன்றில் மெதுவாகத் தரையிறங்கி தனது திட்டத்தை நிறைவு செய்து கொண்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- ரொசெட்டா இணையத்தளம்\n- Rosetta comet-chaser completes 'big burn', பிபிசி, மே 22, 2014\n\n\n\n\n", "document_id": "ta_ta_31120"}, {"id": [1120, 7], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "நாசாவின் புவியருகு விண்பொருட்கள் கண்கானிப்பு திட்டத்தில் கீழ் இதன் வானியல் வெண் எகிர்சிதறல் 0.15 என்று அறிந்தார்கள் இதன் படி இது 130 மீ விட்டம் உடையதென மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 2,800,000 டன் நிறை உடையது எனவும் மதிப்பிட்டுள்ளார்கள் .ஆனால் எமி மைந்சர் அகச்சிவப்பு கதிர்மூலம் செய்த ஆய்வில் இது 472 மீ விட்டமும் இதன் வானியல் வெண் எகிர்சிதறல் 0.01 ஆக இருக்க வாய்ப்பு உள்ளதென அறிந்தார். \nஜெபிஎல் சிறிய விண்பொருள்கள் தரவுத் தளம், 2009 எப்டி, 22 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு முறை புவியை மிக நெருங்கி வரும் எனவும், 29 மார்ச் 2185 இது புவியுடன் மோத 385 இல் 1 பங்கு வாய்ப்பு உள்ளதாகக் காட்டுகிறது. 2185 இல் இது 0.009 வானியல் அலகு (1,300,000 கிமீ; 840,000 மைல்) புவியை நெருங்கிவரவும் வாய்ப்புகள் உள்ளதாக வரைபடங்கள் காட்டுகிறது.இது 29 மார்ச் 2185 அன்று புவி மற்றும் நிலாவை கடப்பதைக் கொண்டு, 2190 இல் இதன் பாதையைத் தீர்மானிக்க முடியும் . 2009 எப்டி புவியின் நிலப்பரப்பின் மீது மோதினால் பேரழிவையும் கடலில் மோதினால் பெரிய சுனாமி அலைகளை உருவாக்கும்.இதன் அளவு பெரியது என்பாதல் இது செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்களின் ஈர்ப்பு விசையால் இதன் பாதையைத் தீர்மானிப்பதில் சிக்கல் உள்ளது.எனவே இது செண்ட்ரி அபாய அட்டவணையின் முக்கிய இடத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61225"}, {"id": [1120, 8], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 10 கப்பல்கள் அனுப்பப்பட்டன. இவற்றில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன. மற்றைய மூன்றும் தொலைந்து போயின. இத்திட்டத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட \"மரைனர் 11\" மற்றும் \"மரைனர் 12\" ஆகியன வொயேஜர் திட்டத்தில் அனுப்பப்பட்டன.\n\nமரைனர் திட்டத்திற்கு மொத்தமாக 554 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவழிக்கப்பட்டுள்ளது.\n\nமரைனர் திட்டக் கலங்கள்.\n- மரைனர் 1 - வெள்ளி கோளை நோக்கி 1962 சூலை 22 இல் இது அனுப்பப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட 5 நிமிடங்கக்ளுக்குள் வெடித்துச் சிதறியது.\n- மரைனர் 2 - இது 1962 ஆகத்து 27 இல் வெள்ளியை நோக்கி 3-மாதத் திட்டத்தில் ஏவப்பட்டது. இது வெற்றிகரமான பயணமாக அமைந்தது. இதுவே வேறொரு கோளை நோக்கிச் சென்ற முதலாவது விண்கலமாகும்.\n- மரைனர் 3 - இது செவ்வாய்க் கோளை நோக்கிச் செலுத்தப்பட்டது. ஆனால் இது தொலைந்து விட்டது.\n- மரைனர் 4 - இது செவ்வாய்க் கோளை நோக்கி 1964 நவம்பர் 28 இல் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. செவ்வாய்க்குக் கிட்டவாக சென்ற முதல் விண்கலமாகும். ஆனாலும் பின்னர் தொடர்புகள் கிடைக்கவில்லை.\n- மரைனர் 5 - 1967 சூன் 14 இல் வெள்ளி நோக்கி ஏவப்பட்டது. அக்டோபரில் கோளின் பார்வைக்கெட்டிய தூரம் வரை சென்றது. வெள்ளியின் சுற்றுச்சூழலை அறிவதற்காக வானொலி அலைகள் மூலம் பல பரிசோதனைக் கருவிகளை எடுத்துச் சென்றது. இதன் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.\n- மரைனர் 6, 7 - இவை செவ்வாய்க்கு முறையே 1969 பெப்ரவரி 24 இலும், 1969 மார்ச் 27 இலும் ஏவப்பட்டன. செவ்வாயின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்பட்டன. இவையும் தொடர்புகள் அற்றுப்போயின.\n- மரைனர் 8, 9 - செவ்வாய்க் கோளின் மேற்பரப்பைப் படம் பிடிக்கவென அனுப்பப்பட்டவை. மரைனர் 8 ஏவப்படுகையில் அழிந்தது. மரைனர் 9 1971 மே மாதத்தில் ஏவப்பட்டது. இது செவ்வாயின் முதலாவது செயற்கைக் கோள் ஆனது. செவ்வாயின் சுற்றுவட்டத்துக்கு 1971 நவம்பரில் சென்று அதன் மேற்பரப்பின் படங்களைப் பிடித்தது. இது தற்போது இயங்கவில்லை. ஆனாலும் இது 2022 வரை செவ்வாயின் சுற்றுவட்டத்தில் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n- மரைனர் 10 - 1973 நவம்பர் 3 இல் வெள்ளியை (வீனசை) நோக்கிச் செலுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் அது அதிலிருந்து விலகி புதன் (மேர்க்குரி) நோக்கிச் சென்றது. இரண்டு கோள்களின் பார்வைக்குச் சென்ற முதலாவது கலம் இதுவாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11220"}, {"id": [1120, 9], "question": "புவியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகிய <Query> (படம்) தனது திட்டப்பணிகளை 2015 ஏப்ரல் 30 இல் நிறைவுசெய்தது.", "document": "அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, இந்தியாவில் மட்டும் 2015 ஆம் ஆண்டிற்காக சுமார் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.அத்துடன் 2015 ஆம் ஆண்டிற்குள், விஜயவாடா விமான நிலையத்தில் விமான பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் சீர்செய்தல் போன்ற செயல்பாடுகளைச் செய்யும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, ஏர் கோஸ்டாவின் பராமரிப்பு மையம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ளது.\n\nவரலாறு.\nபிப்ரவரி 2012 இல், LEPL குழுமம் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையிலாச் சான்றிதழைப் பெற்றது. ஆரம்பத்தில் விமானச் சேவையினை க்யூ 400 ரக விமானங்களைக் கொண்டு தொடங்க ஏர் கோஸ்டா நிறுவனம் முடிவு செய்திருந்தது. இருப்பினும், ஜூன் 2013 இல் பாரிஸில் நடைபெற்ற விமானங்கள் பறக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் காட்சிகளில், மக்கள் விருப்பத்திற்கேற்ப எம்பெரர் ஜெட் விமானங்களைக் கொண்டு விமானச் சேவையினை துவங்கப்போவதாக தெரிவிக்கப்பட்டது. சர்வதேச விமானப் போக்குவரத்தின் இயக்குனரிடம் இருந்து விமான செயல்பாட்டு அனுமதியினை செப்டம்பர் 2013 இல் ஏர் கோஸ்டா நிறுவனம் பெற்றது.\n\nஇலக்குகள்.\nஏப்ரல் 2015 இன் படி ஏர் கோஸ்டாவின் இலக்குகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன. \n\nதொடர்புகள்.\nஇந்தியாவின் முக்கிய நகரங்களான ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, அஹமதாபாத், ஜெய்பூர், சென்னை, பெங்களூர் மற்றும் கோயம்பத்தூர் ஆகியவற்றினை ஒன்றிணைக்கும்படி ஏர் கோஸ்டா நிறுவனத்தின் விமானச் சேவைத் தொடர்புகள் உள்ளன. அத்துடன் புவனேஷ்வரில் தனது அடுத்த விமானச் சேவையினை தொடங்கவும் ஏர் கோஸ்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\n\nவிமான குழு.\nஈசிசி (ECC) யிடமிருந்து இரு எம்பெரர் ஈ - 170 ரக விமானங்களைக் குறிப்பிட்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்துத் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அதன் பின்னர் செப்டம்பர் 2015 இல், இரு எம்பெரர் ஈ – 190 ரக விமானங்களைத் தனது குழுமத்தில் சேர்த்தது. 2018 ஆம் ஆண்டிற்குள் சுமார் 25 விமானங்களைத் தனது விமானக் குழுமத்தில் இணைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏர் கோஸ்டா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டின் மே மாதத்தில் மூன்று எம்பெரர் ஈ – 190 ரக விமானங்களை தனது விமானக் குழுமத்துடன் இணைக்கப்போவதாக ஏர் கோஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இச்செயல்பாட்டினை செப்டம்பர் 2015 இலிருந்து ஜனவரி 2016 க்குள் முடிக்கவும் ஏர் கோஸ்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலீட்டுப் பணத்தினை, தனியார் பங்கு முதலீட்டாளர்களிடம் பங்குகளை விற்பதன் மூலம் பெறுவதென ஏர் கோஸ்டா முடிவு செய்துள்ளது. \n\nஏர் கோஸ்டாவின் விமானக் குழு விவரங்கள் பின்வருமாறு:\n\nபிரேசில் எம்பெரர் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சுமார் 2.94 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 50 ஈ-ஜெட் ஈ2 ரக விமானங்களை ஏர் கோஸ்டா நிறுவனம் வாங்கவுள்ளது. இதற்கான செயல்பாடு பிப்ரவரி 13, 2014 இல் தொடங்கப்பட்டதாக இரு தரப்பும் அறிவித்தது. \n\nசிங்கப்பூர் விமானங்கள் பறக்கும் காட்சியக நிகழ்ச்சியில் அடுத்த 50 விமானங்கள் வாங்குவது பற்றி ஏர் கோஸ்டா நிறுவனம் அறிவித்தது. ஈ-ஜெட் ஈ2 நிறுவனத்திடம் இருந்து இந்தியாவில் ஒரு நிறுவனம் விமானங்களை வாங்குவது இதுவே முதல்முறை. அந்நிறுவனம் இந்தியாவில், தனது முதல் விமான விநியோகத்தினை 2019 இல் இருந்து தொடங்கவுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66847"}]
[{"id": [1126, 0], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "வரலாறு.\nஇது 1743–1746 ஆம் ஆண்டுகளில், மகாராணா இரண்டாம் ஜகத் சிங்கின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது. கோடைக்காலத்தில் தங்குவதற்கான சிறந்த அரண்மனையாக கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஜகநிவாஸ், ஜான் நிவாஸ் என்று கட்டியவரின் பெயரில் அழைக்கப்பட்டது.\n\nஇங்கு தங்குபவர்கள் சூரிய வணக்கம் செய்வதற்காக கிழக்குப்புறம் பார்த்து அரண்மனையைக் கட்டியுள்ளனர். இது பிற்கால அரசர்களின் கோடைக்கால உல்லாசப் போக்கிடமாக இருந்தது. அரண்மனையின் மேற்புற அறை 21 அடி விட்டத்துடன் (6.4 மீட்டர்) கூடிய வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதியில் கருப்பு, வெள்ளை மார்பிள் கற்களை பதித்துள்ளனர். மேலும் சுவர்களும் பலவித வண்ணங்களுடன் கூடிய அழகான வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\n1857 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிப்பாய்க் கலகம் ஏற்பட்டபோது பல ஐரோப்பிய குடும்பங்கள் இங்கு வந்து மகாராணா சுவரூப் சிங்கிடம் தஞ்சம் அடைந்தனர். கலகம் செய்பவர்களிடம் இருந்து வந்திருப்பவர்களைக் காப்பாற்ற ராணா அனைத்து நகரபடகுகளையும் அழித்தார், அப்போது தான் யாரும் நகரத்தில் இருந்து அங்கு வர முடியாது என அவர் நம்பினார்.\n\nஇதை உதய்பூரின் முதல் ஆடம்பர ஹோட்டலாக்க வேண்டுமென பாக்வத் சிங் முடிவு செய்து, அமெரிக்காவின் டிடி எனும் கலை வல்லுநரின் உதவியினை நாடினார். அவர் 1961–1969 வரை செய்த வேலையின் பயனால் இந்த அரண்மனை ஆடம்பர ஹோட்டலாக எழுச்சி பெற்றது.\n\n1971 ஆம் ஆண்டில் தாஜ் ஹோட்டல்ஸ் அண்ட் பேலஸஸ் இதன் மேலாண்மையினைக் கைப்பற்றியது, அத்துடன் 75 அறைகளை புதிதாக இணைத்தது. தாஜ் குழுமத்தின் ஜாம்செத் டி.எஃப்.லாம், இதனை உண்மையான தோற்றத்திலிருந்து மாற்றியதில் முக்கியமானவர் ஆவார். அவர் இந்த ஹோட்டலினை தனது பணியாலும், அனுபவத்தினாலும் உயர்ந்த தரத்திற்கு கொண்டு சென்றார். இதன் முதல் பொது மேலாளராக பணியாற்றிய அவர், இந்தியாவில் இளம்வயதில் மேலாளர் ஆனவர் என்று கருதுகின்றனர். 2000 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக புதுப்பிப்பு வேலைகள் நடைபெற்றது.\nஇதர செய்திகள்.\nபாரம்பரியமும், ஆடம்பரமும் நிறைந்த இந்த ஹோட்டல் உலகின் பல முக்கிய புள்ளிகளின் கவனத்தினை ஈர்த்தது. அவர்களுள் சிலர்: லார்ட் கர்சன், விவியன் லீ, ராணி எலிசபெத், ஈரான் ஷா, நேபாள அரசர், ஜாக்குலின் கென்னடி.\n\nஇதன் அழகான தோற்றம் பல திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கும் பயன்படுத்தப்பட்டது. அவற்றுள் சில:\n- 1959 – ‘த இந்தியன் டம்ப்’, ‘ஃப்ரிட்ஸ் லாங்க் த டைகர் ஆஃப் எஷனபபூர்’ என்ற இரண்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இங்கு நடத்தப்பட்டது.\n- 1983 – ‘ஆக்டோபுசி’ எனப்படும் ஜேம்ஸ் பாண்டு திரைப்படம் இங்கும் உதய்பூரின் நகர்ப்பகுதியிலும் எடுக்கப்பட்டன.\n- 1984 – ‘த ஜுவல் இன் த கிரவுன்’ எனப்படும் பிரிட்டன் தொலைக்காட்சித் தொடர் எடுக்கப்பட்டது.\n- 2001 – சுபாஷ் காயால் படமாக்காப்பட்ட பாலிவுட் படமான ‘யாதேயின்’ இங்குதான் படமாக்கப்பட்டது.\n- 2006 – தர்சேம் சிங்கால் எடுக்கப்பட்ட ‘த ஃபால்’ இங்கு படமாக்கப்பட்டது.\n- 2013 – ‘யே ஜவானி ஹை திவானி’யும் இங்கு எடுக்கப்பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_61222"}, {"id": [1126, 1], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "இது புது தில்லியில் இருந்து புறப்படுகிறது. இதன் எட்டுப் பயண நாட்களில், ஜெய்ப்பூர், ஜெய்சால்மீர், ஜோத்பூர், சவாய் மதோபூர், சித்தார்கார், உதய்பூர், பரத்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களின் வழியாக செல்கிறது. இதன் பெரும்பான்மையான பயணம் இராஜஸ்தான் மாநிலத்தினுள் உள்ளது. பயணத்தின் ஒரு பகுதியாக, முக்கிய சுற்றுலாத் தலங்களான, ஹவா மஹால் (\"The Palace of Winds\", காற்று மாளிகை), இராத்தோம்போர் தேசிய பூங்கா, ஜக் நிவாஸ் (ஏரி மாளிகை, \"Lake Palace\"), ஜக் மந்திர் (நகர மாளிகை, \"City Palace\"), கியோலடியோ தேசிய பூங்கா மற்றும் தாஜ் மஹால் ஆகியவை காண்பிக்கப் படுகின்றன.\n\nபேலஸ் ஆன் வீல்ஸ் முழுவதும் குளிர்ப் பதனப்படுத்தப்பட்ட, அழகூட்டப்பட்ட 14 சொகுசு இரயில் பெட்டிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் முந்தைய இராஜபுதன அரசாங்கத்தின் மாநிலங்களின் பெயரில் அழைக்கப்படுகின்றன. \"\"The Maharaja\"\" (பேரரசர்), \"\"The Maharani\"\" (பேரரசி) என்ற பெயர்களில் இரண்டு ஆடம்பர உணவகங்கள் இதில் உள்ளன.\n\nசில காலத்துக்கு முன்பு இதில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பயண விலை அமெரிக்க டாலர்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்பு.\n- இந்திய இரயில்வே இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2563"}, {"id": [1126, 2], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "இங்கு ஒரு இடுகாடும் உள்ளது இங்கு பிணங்களை புதைத்துவருகின்றனர்.\n\nசூழலியல் தாக்கம்.\nஇந்த ஏரி தொடர்வண்டிகளில் செல்பவர்களுக்கு நன்கு தெரியும் வகையில் உள்ளது. இந்த ஏரியில் ஒரு துளி நீரும் இல்லை. மேலும் குப்பைகள் குவிந்து மாசடைந்த நிலையில் உள்ளது.\n\nஏரியின் சுகாதாரத்தின் நிலை பின்வறுமாறு\n- ஏரியின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ள தோல் நிறுவனங்களில் இருந்து கழிவு நீர். ஏரியில் தசாப்தங்களாக கலந்துவருகிறது. மேலும் இப்பகுதியில் நடந்ததுவரும் என்று பெரிய அத்துமீறல் என்றால் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களால் ஏரியின் பரப்பு சுருங்கி வருகிறது.\n- ஏரியின் கிழக்கு பக்கத்தில், ஏரியின் நீர்தேங்கு பகுதியில் 2001 இல் சாலை கட்டுமானத்துக்காக ஏரியின் மதகுகள் இடிக்கப்பட்டன.\n- ஏரியின் நடுவில் குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகியவற்றை தொரப்பாக்கத்துடன் இணைக்கும் ஆர சாலையை அமைத்து ஏரி இரண்டாக துண்டிக்கப்பட்டது.\n- ஏரியின் தென்மேறகு பகுதியில் ஏரியின் உள்ளே ஒரு பெரிய அத்துமீறலாக மதில் சுவர்கள் அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88560"}, {"id": [1126, 3], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "சுமார் 60 மீட்டர்கள் (200 அடி) உயரமான ஆயுள் மலையில், படிப்படியான வரிசையில் பல கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகோடுகூடிய மலையின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள், கூடாரங்கள் போன்று கூர்மையான கூரைகளுடனும், விசாலமான அரங்குகளோடும் காணக்கிடைக்கின்றன. குன்மிங் ஏரியின் மத்தியில் 2.2 சதுர கிலோமீட்டர் (540 ஏக்கர்கள்) கொண்ட மத்திய குன்மிங் ஏரி முற்றிலும் மனிதர்களால் உருவாக்கப் பட்டது. அதற்காகத் தோண்டி எடுக்கப்பட்ட மண்கற்களைக் கொண்டு நீண்டஆயுள் மலை உருவாக்கப்பட்டது. \n\n1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோடை அரண்மனையை யுனெஸ்கோ தனது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைத்தது. \"அது கோடை அரண்மனை, சீனத்தின் ஒரு தலைசிறந்த இயற்கை தோட்டக்கலை அமைப்பு” என அறிவித்துள்ளது. இயற்கை சாயலில் அமைத்துள்ள செயற்கை \"நெடிய ஆயுள்\" மலையும், திறந்த மற்றும் பரந்த நீர் பரப்போடு கூடிய \"குன்மிங்\" ஏரியும், அரண்மனைகள், அரங்குகள், அழகிய நிலவியல் அமைப்புகள், பாலங்கள், மற்றும் ஆலயங்கள், மண்டபம் போன்ற செயற்கை அம்சங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. கோடை அரண்மனையின் இயற்க்கையான தோற்றம் பெற காரணியாக ஏரி, மலை, மற்றும் பூங்காக்காளால் அமைந்திருப்பதேயாகும் கோடைகால மாளிகையாக விளங்கும் இந்த அரண்மனை, நான்கு பாகங்களாக பிரித்து ஆளப்பட்டுள்ளது தர்பார்பகுதி, முன்மலைபகுதி, பின்மலைபகுதி, மற்றும் ஏரிபகுதி. இவ்வமைப்பின்படி, தர்பார்பகுதி வடகிழக்கிலும், அரண்மனை நுழைவாயில் கிழக்கு திசையிலிருந்து ஏரியின் வடகிழக்கு கரைவரை அமைக்கப்பட்டள்ளது இங்கேதான் குவான்சூ சக்கரவர்த்தி அவரது துணைவியார், மற்றும் அவரது அரசு அலுவலர்களும் ஆலோசனைகளும் விவாதங்களும் நடத்தப்பட்டது. \n\nவரலாறு.\nகோடை அரண்மனை 1750 - 1764 ஆம் ஆண்டுகாலத்தில் முதன்முதலாக, பேரரசர் க்யான்லாங் (Qianlong) என்பவரால் கட்டப்பட்டது. குன்மிங் ஏரியின் பின்புல அமைப்போடு, நீண்ட ஆயுள் மலைமுகடுகளில் 70.000 சதுர மீட்டர் பரபளவில் 3000 குடில்களை தோட்டக்கலை நயத்துடன் நிர்மாணிக்கப்பட்டது. பின்பு 1860 - 1900 ஆம் ஆண்டுவாக்கில் பல்வேறு யுதத்தால் சிதைவடைந்த அந்த மாளிகையை 1912ல் குயிங் வம்சத்தின் அரசால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 1924ல் சுற்றுலா தளமாக அறிவித்தனர். \n\nபெய்ஜிங்கின் மத்திய பகுதியிலிருந்து 15 கிலோமீட்டர் (9.3 மைல்கள்) தொலைவில் வடக்கில் அமைந்துள்ள கோடை அரண்மனை, ஏரி மற்றும் பூங்காக்காளால் சூழப்பட்டிருக்கிறது. இதைசுற்றி குன்மிங் ஏரியும், பலயுகங்களை கடந்து வந்த நெடிய ஆயுள் மலையும் தனித்துவமாக காணபடுகின்றது. சீன மக்கள் இந்த பகுதியை முதலில் சின்யியுவான் (\"தெளிவான நீரலை பூங்கா\") (Garden of Clear Ripples) என்றழைத்தார்கள் பின்பு 19 ஆம் நூற்றாண்டில் இது கோடைகால அரண்மனை என பெயர்மாற்றம் பெற்றது.\n\nதுணை இணைப்புகள்.\n- The palace of shame that makes China angry-By Chris Bowlby BBC News, Beijing 2 February 2015 From the section Magazine\n- Description: Summer Palace, an Imperial Garden - Photo 1 of 44\n\n\n\n\n", "document_id": "ta_ta_81672"}, {"id": [1126, 4], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "இந்திய மாநிலங்கள் மற்றும் ஏரிகளின் பட்டியல்.\nஆந்திரப் பிரதேசம்.\n- பழவேற்காடு ஏரி (\"Pulicat Lake\"), இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியான இது, சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் தமிழகம், மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது. பழவேற்காடு பறவைகள் காப்பகமாக விளங்கும் இந்த ஏரி, சுமார் 60 கிலோமீட்டர் நீளமும், 17.5 அகலமும், உள்ள இது, பரவலாக 1 மீட்டர் - 10 மீட்டர் ஆழமும், 250 கிமீ² முதல் 460 கிமீ² வரை பரப்பளவுகளும் கொண்டதாகும்.\n\n- கொல்லேறு ஏரி (\"Kolleru Lake\"), இந்தியாவின் ஆந்திரப்பிரதேச, மாநிலத்தின் ஏலூரு நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நன்னீர் ஏரி, சுமார் 90,100 எக்டேர்கள் (222,600 ஏக்கர்கள்) கொண்டதாகும்.\n\nஅசாம்.\n- சாண்டுபி ஏரி (\"Chandubi Lake\"), இந்தியாவின் அசாம், மாநிலத்தின் காமரூப் மாவட்டத்திலுள்ள ஏரியாகும். குவகாத்தியிலிருந்து 64 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி, ஒரு சுற்றுலாத் தளமாகும்.\n\n- திபோர் பில் ஏரி அல்லது தீபோர் பீல் (\"Dipor Bil or Deepor Beel\"), இந்தியாவின் அசாம், மாநிலத்தின் காமரூப் மாவட்ட குவகாத்தி நகரின் 15 கிமீ, தென் மேற்கே அமைந்துள்ள இந்த ஏரி, ஒரு நிரந்தர நன்னீர் ஏரியாகும்.உயிரியல், மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வேரி, மேற்பரப்பு பகுதி 4.014 எக்டர், சராசரி ஆழம், 1 மீ அதிகபட்ச ஆழம், 4 மீ என கணக்கிடப்பட்டுள்ளது.\n\n- சன் பீல் அல்லது சொன் பில் (\"Son Beel, (Shon Bill\") இது, இந்திய, அசாமின், கரீம்கஞ்சு மாவட்டத்திலுள்ள ஒரு சதுப்புநில நன்னீர் ஏரியாகும். அசாமின், தென்னகத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியான இது, 1,500 எக்டேர் பரப்பளவு கொண்டதாகும்.\n\n- சரோன் பீல் (\"Saron Beel\")\n\nபீகார்.\n- கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம் (\"Kanwar Lake Bird Sanctuary\"); இது இந்தியாவின் பிகார், மாநிலத்தின் பேகூசராய் நகரின் அருகில் அமைந்துள்ள நன்னீர் ஏரியாகும். பரத்பூர் கேவலாதேவ் தேசியப் பூங்காவை விட மும்மடங்கு பெரியதான இந்த ஏரியின் அளவு, 67.5 கிலோமீட்டர் (\"67.5 km²\") பரப்பளவும் உடையதாகும்.\n\nசண்டிகர் (யூனியன்).\n- சுக்னா ஏரி (\"Sukhna Lake\"); இந்தியாவின் சண்டிகர், மாநிலத்தின் இமயமலையடிவாரத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்க ஏரியாகும். இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட நீர்த்தடமாக கருதும் இந்த ஏரியின் அளவு, 8 - 16 அடிகள் ஆழமும், 3 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவும் உடையதாகும்.\n\nகுஜராத்.\n- அமிர்சர் ஏரி அல்லது ஹமிர்சர் ஏரி (Hamirsar Lake); இந்தியாவின் குஜராத், மாநிலத்தின் புஜ் நகர நடுப்பகுதியில் அமைந்துள்ள செயற்கை ஏரியாகும். 450 ஆண்டுகள் பழமையான இந்த ஏரியின் அளவு, 28 ஏக்கர்கள் (\"11 எக்டர்கள்\").\n- காங்கரியா ஏரி (\"Kankaria Lake\"); இது, இந்தியாவின் குசராத்து, மாநில அகமதாபாத் நகரத்தின் தெற்குப் பிராந்தியமான மணிநகர் பகுதியில் அமைந்துள்ள செயர்க்கை ஏரியாகும். 15 ஆம் நூற்றாண்டில், \"சுல்தான் குத்புட்டின்\" (\"Qutbuddin\") கட்டப்பட்ட இந்த ஏரி கரையின் நீளம், 2.25 கிலோமீட்டர்கள் (1.40 மைல்கள்) ஆகும்.\n\n- நல் சரோவர் பறவைகள் சரணாலயம் (\"Nal Sarovar Bird Sanctuary\"); இது, இந்தியாவின், குசராத்து மாநில அகமதாபாத் தென்மேற்கே அமைந்துள்ள மிகப்பெரிய சதுப்புநில ஏரியாகும். 120.82 சதுர கிலோமீட்டர் (46.65 சதுர மைல்) சுற்றளவில் உள்ள இந்த ஏரியை, 1969, ஏப்ரலில் ஒரு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.\n- நாராயணன் சரோவர் (\"Narayan Sarovar\"); இது, இந்தியாவின், குசராத்து மாநில கோரி கிரீக் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,285 மீ உயரத்திலுள்ள நாராயண சரோவர், 0,759 கிமீ² பரப்பளவு கொண்டதாகும்.\n\n- சர்தார் சரோவர் அணை (\"Sardar Sarovar Dam\"); இது, இந்தியாவின், குசராத்து மாநில நவகம் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய புவி ஈர்ப்பு கான்கிரீட் அணையாகும். நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இதன் வழிகால் அளவு, 84,949 m3/s (2,999,900 cu ft/s).\n- தொல் ஏரி (\"Thol Lake\"), அல்லது தொல் பறவைகள் சரணாலயம் இது, இந்தியாவின், குசராத்து மாநிலத்திலுள்ள கலோல் நாட்டுப்புறப் பகுதியிலுள்ள நன்னீர் ஏரியாகும். 1912 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரியின் மேற்பரப்பு, 699 எக்டேர்கள் (1,730 ஏக்கர்கள்).\n\n- வசித்ராபூர் ஏரி (\"Vastrapur Lake\") இது, இந்தியாவின், குசராத்து, அகமதாபாத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் பெருமளவில் மக்கள் கூடும் இந்த ஏரி, தற்போது ஒரு திறந்தவெளி அரங்கமாகவும், மற்றும் சிறுவர் பூங்காவாகவும் மாறியுள்ளது.\n\nஅரியானா.\n- பட்கால் ஏரி (\"Badkhal Lake\");\n\n- நீலப்பறவை ஏரி (\"Blue Bird Lake\");\n\n- பிரம்மசரோவர் (\"Brahma Sarovar\");\n\n- தம்தமா ஏரி (\"Damdama Laker\");\n\n- கர்ணன் ஏரி (\"Karna Lake\");\n\n- சன்னிஹித் சரோவர் (\"Sannihit Sarovar\");\n\n- சுராஜ்குந்த் (\"Surajkund\");\n\n- தில்யார் ஏரி (\"Tilyar Lake\");\n\nஇமாசலப் பிரதேசம்.\n- முதன்மைக் கட்டுரை: இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஏரிகளின் பட்டியல் (\"List of lakes in Himachal Pradesh\");\n\nசம்மு காசுமீர்.\n- அன்சார் ஏரி (\"Anchar Lake\");\n\n- தால் ஏரி (\"Dal Lake\");\n\n- மானஸ்பல் ஏரி (\"Manasbal Lake\");\n\n- மான்சர் ஏரி (\"Mansar Lake\");\n\n- பாங்காங் ஏரி (\"Pangong Tso\");\n\n- சேஷ்நாக் ஏரி (\"Sheshnag Lake\");\n\n- திசோமோரிரி ஈரநிலம் பாதுகாப்பு ரிசர்வ், திசோ மோரிரி அல்லது மோரிரி ஏரி (\"Tsomoriri Wetland Conservation Reserve, Tso Moriri or Lake Moriri\");\n\n- உவுளர் ஏரி அல்லது வூலர் ஏரி (\"Wular Lake\");\n\nகருநாடகம்.\n- பெங்களூரில் உள்ள ஏரிகள் (\"Lakes in Bangalore\");\n\n- அகரா, பெங்களூர் (\"Agara, Bangalore\");\n\n- பெள்ளந்தூர் ஏரி (\"Bellandur Lake\");\n\n- எப்பாள் ஏரி (\"Hebbal Lake\");\n\n- லால் பாக் அல்லது \"'லால்பாக் தாவரவியல் பூங்கா (\"Lal Bagh, Lalbagh or Lalbagh Botanical Gardens\");\n\n- மடவாளம் (\"Madiwala\");\n\n- புட்டேனஹள்ளி ஏரி (யலஹங்கா) (\"Puttenahalli Lake (Yelahanka)\");\n\n- அலசூர் (\"Ulsoor\");\n\n- மைசூர் நகர ஏரிகள் (\"Mysore City lakes\");\n\n- கரஞ்சி ஏரி (\"Karanji Lake\");\n\n- குக்கரஹள்ளி ஏரி (\"Kukkarahalli lake\");\n\n- லிங்கம்புதி ஏரி (\"Lingambudhi Lake\");\n\n- சாந்தி சாகாரா (\"Shanti Sagara\");\n\n- ஒன்னமானா கெரே (ஏரி) (\"Honnamana Kere\");\n\n- பம்பை சரோவர் (\"Pampa Sarovar\");\n\nகேரளம்.\n- அஷ்டமுடி ஏரி (\"Ashtamudi Lake\");\n\n- குட்டநாடு (\"Kuttanad\");\n\n- மனஞ்சிரா (\"Mananchira\"), கோழிக்கோடு\n\n- படிஞ்சரேசிரா (\"Padinjarechira\"), திருச்சூர்\n\n- பரவூர் ஏரி (\"Paravur Lake\");\n\n- வேம்பநாட்டு ஏரி (\"Vembanad\");\n\n- சாஸ்தாம்கோட்டை ஏரி (\"Sasthamcotta Lake\");\n\n- வடக்கேசிரா (\"Vadakkechira\"); திருச்சூர்\n\n- வஞ்சிக்குளம் (\"Vanchikulam\"); திருச்சூர்\n\n- வெள்ளயாணி ஏரி (\"Vellayani Lake\");\n\n- வேம்பநாட்டு ஏரி (\"Vembanad\");\n\nமத்தியப் பிரதேசம்.\n- போஜ் தால் அல்லது மேல் ஏரி (\"Bhojtal\"); போபால்\n\n- கீழ் ஏரி, போபால் (\"Lower Lake, Bhopal\"); போபால்\n\n- தவா நீர்தேக்கம் (\"Tawa Reservoir\");\n\nமகாராட்டிரம்.\n- கோரேவாதா ஏரி (\"Gorewada Lake\")\n\n- கின்சி ஏரி (\"Khindsi Lake\")\n\n- லோனார் பள்ளத்தாக்கு ஏரி (\"Lonar crater lake\")\n\n- பசான் (ஏரி) (\"Pashan (Lake)\")\n\n- பவாய் ஏரி (\"Powai Lake\")\n\n- ரங்கலா ஏரி (\"Rankala Lake\")\n\n- சலீம் அலி ஏரி (\"Salim Ali Lake\")\n\n- சிவசாகர் ஏரி (\"Shivsagar Lake\")\n\n- உப்வான் ஏரி (\"Upvan Lake\")\n\n- வென்னா ஏரி (\"Venna Lake\")\n\nமணிப்பூர்.\n- லோக்டாக் ஏரி (\"Loktak Lake\")\n\nமேகாலயா.\n- உமியம் ஏரி (\"Umiam Lake\")\n\nமிசோரம்.\n- பாலாக் தில் (\"Palak Dil\")\n\n- டாம் தில் (\"Tam Dil\")\n\nஒடிசா.\n- அன்சூபா ஏரி (\"Anshupa Lake\")\n\n- சிலிகா ஏரி (\"Chilika Lake\")\n\n- கஞ்சியா ஏரி (\"Kanjia Lake\")\n\nபுதுச்சேரி.\n- பாகூர் ஏரி (\"Bahour Lake\")\n\nபஞ்சாப்.\n- அரிகே சதுப்புநிலம் (ஏரி) (\"Harike Wetland\")\n\n- கன்ஜ்லி சதுப்புநிலம் (ஏரி) (\"Kanjli Wetland\")\n\n- ரோபார் சதுப்புநிலம் (ஏரி) (\"Ropar Wetland\")\n\nராசத்தான்.\n- அனா சாகர் ஏரி (\"Ana Sagar Lake\")\n\n- பல்சமந்த் ஏரி (\"Balsamand Lake\")\n\n- தேபர் ஏரி (\"Dhebar Lake\")\n\n- ஜெய்சமந்த் ஏரி அல்லது தேபர் ஏரி (\"Jaisamand Lake or Dhebar Lake\") அல்வார்\n\n- ஜல் மகால் (ஏரி) அல்லது நாயகன் சாகர் ஏரி (\"Jal Mahal (Lake(Man Sagar lake\")\n\n- கல்யாணா ஏரி (\"Kaylana Lake\")\n\n- பாய் சாகர் ஏரி (\"Lake Foy Sagar\")\n\n- லுங்கரன்சர் (ஏரி) (\"Lunkaransar\")\n\n- நாக்கி ஏரி (\"Nakki Lake\")\n\n- பச்பத்ரா ஏரி (\"Pachpadra Lake\")\n\n- புஷ்கர் ஏரி (\"Pushkar Lake\")\n\n- ராசசமந்த் ஏரி (\"Rajsamand Lake\")\n\n- ராம்கர் ஏரி (\"Ramgarh Lake\")\n\n- சாம்பார் உப்பு ஏரி (\"Sambhar Salt Lake\")\n\n- தல்வரா ஏரி (\"Talwara Lake\")\n\n- உம்மத் சாகர் பந்த் (ஏரி) (\"Ummed Sagar Bandh\")\n\n- உம்மத் சாகர் பந்த் (ஏரி) (\"Ummed Sagar Bandh\")\n\nஉதய்பூர்.\n- பதே சாகர் ஏரி (\"Fateh Sagar Lake\")\n\n- ஏரி பிச்சோலா (ஏரி) (\"Lake Pichola\")\n\n- ஏரி பாடி (ஏரி) (\"Lake Badi\")\n\nசிக்கிம்.\n- குருதோங்மார் ஏரி (\"Gurudongmar Lake\")\n\n- கச்சோபல்ரி ஏரி (\"Khecheopalri Lake\")\n\n- திசோ லாமோ ஏரி (\"Tso Lhamo Lake\")\n\n- சாங்கு ஏரி (\"Lake Tsomgo\")\n\nதமிழ்நாடு.\n- காண்க: தமிழக ஏரிகளின் பட்டியல் (\"List of lakes in Tamil Nadu\")\n\n- பேரிஜம் ஏரி (\"Berijam Lake\")\n\n- செம்பரம்பாக்கம் ஏரி (\"Chembarambakkam Lake\")\n\n- கலிவேளி ஏரி  அல்லது கலிவேளி காயல் (\"Kaliveli Lake or Kaliveli Lagoon\")\n\n- கொடைக்கானல் ஏரி (\"Kodaikanal Lake\")\n\n- ஊட்டி ஏரி (\"Ooty Lake\")\n\n- பெருமாள் ஏரி (\"Perumal Lake\")\n\n- புழல் ஏரி அல்லது செங்குன்றம் ஏரி (Puzhal Lake or Red Hills Lake)\n\n- சோழவரம் ஏரி (\"Sholavaram Lake\")\n\n- சிங்காநல்லூர் ஏரி (\"Singanallur Lake\")\n\n- வீராணம் ஏரி (\"Veeranam Lake\")\n\n- \"'மதுராந்தகம் ஏரி\"' (\"Madurantakam Lake\")\n\nதெலுங்கானா.\n- காண்க: ஐதராபாத் நகர ஏரிகள் --\n\n- பத்ரகாளி ஏரி (\"Bhadrakali Lake\")\n\n- கோட்டைக் குட்டை (ஏரி) (\"Durgam Cheruvu, (தெலுங்கு:దుర్గం చెరువు\")\n\n- இமாயத் சாகர் (ஏரி) (\"Himayat Sagar (Lake\")\n\n- உசேன் சாகர் (\"Hussain Sagar\"), தெலுங்கு: హుస్సేన్ సాగర్, உருது: حسين ساگر),\n\n- லக்னாவரம் ஏரி (\"Laknavaram Lake, தெலுங்கு:లక్నవరం సరస్సు\")\n\n- மிர் ஆலம் டேங்க் (ஏரி) (\"Mir Alam Tank (Lake\")\n\n- ஓசுமான் சாகர் ஏரி (\"Osman Sagar Lake\")\n\n- பக்கால் ஏரி (\"Pakhal Lake\")\n\n- சரூர்நகர் ஏரி (\"Saroornagar Lake\")\n\n- சமிர்பேட்டை ஏரி (\"Shamirpet Lake\")\n\n- வாத்தேபல்லி ஏரி (\"Waddepally Lake\")\n\nஉத்தரப் பிரதேசம்.\n- பருவா சாகர் தால் (ஏரி) (\"Barua Sagar Tal\")\n\n- பேலா சாகர் ஏரி (\"Belasagar Lake\")\n\n- கீதம் ஏரி (\"Keetham Lake\")\n\n- ராம்கர் தால் ஏரி (\"Ramgarh Tal Lake\")\n\nமேற்கு வங்காளம்.\n- கிழக்கு கொல்கத்தா சதுப்புநிலங்கள் (ஏரி) (\"East Kolkata Wetlands\")\n\n- ஜோர் போக்ரி வனவிலங்கு உய்வகம் (ஏரி) (\"Jore Pokhri Wildlife Sanctuary\")\n\n- மிரிக் (ஏரி) (\"Jore Pokhri Wildlife Sanctuary\")\n\n- ரவீந்திர சரோவர் (ஏரி) (\"Rabindra Sarobar\")\n\n- ரசிக்பீல் (ஏரி) (\"Rasikbil\")\n\n- சாந்த்ராகாச்சி (ஏரி) (\"Santragachhi\")\n\n- செஞ்சால் ஏரி (\"Senchal Lake\")\n\n- செஞ்சால் ஏரி (\"Senchal Lake\")\n\nஇதனையும் காண்க.\n- ஏரிகள் பட்டியல் (\"List of lakes\")\n\n- சோடா ஏரி (\"Soda lake\")\n\n- இந்திய நீர்வளங்கள் (\"Water Resources in India\")\n\nபுற இணைப்புகள்.\n- இந்தியாவில் முதல் ஐந்து உறைந்த ஏரிகள்\n\nஇந்திய ஏரிகள், ஆறுகளின் வரைபடம்.\n- ஆறுகள், ஏரிகள், வரைபடம் இந்தியா வரைபடங்களில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89446"}, {"id": [1126, 5], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "வஸ்தோக் ஏரி கிழக்கு அண்டார்க்டிக் பனிக்கட்டிப் படலத்தில் தெற்குக் குளிர் முனையில் உருசியாவின் வஸ்தோக் நிலயத்தின் கீழே அமைந்துள்ளது. இந்த நன்னீர் ஏரியின் மேற்பரப்பு பனிக்கட்டி மேற்பரப்பின் கீழே கிட்டத்தட்ட 4,000 மீட்டர்கள் (கடல் மட்டத்திற்குக் கீழே கிட்டத்தட்ட 500 மீ) ஆழத்தில் உள்ளது.\n\nஉருசியாவின் ஆய்வாளர் குழு ஒன்று 2012 பெப்ரவரி 5 ஆம் நாள் பனி மேற்பரப்பைத் துளைத்து 3,768 மீ (12,400 அடி) நீள பனித்துளையை உருவாக்கி, வஸ்தோக் ஏரியின் மேற்பரப்பை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர். வஸ்தோக் ஏரியின் நன்னீரின் மாதிரிகளை 2012 ஆம் ஆண்டின் இறுதியில் அண்டார்க்டிக் கோடைக் காலம் ஆரம்பத்திலேயே சேகரிக்க முடியும் என நம்பப்படுகிறது. அதே வேளையில், ஏரியில் இருந்து நன்னீர் மாதிரிகளைச் சேகரிக்க தானியங்கி ஒன்றைக் கீழே அனுப்பவும் உருசியர்கள் தீர்மானித்துள்ளார்கள். பனிக்கட்டியின் கீழே உள்ள சூழ்மண்டலம் பல மில்லியன் ஆண்டுகளாக தனிமைப் படுத்தப்பட்டிருப்பதால் ஏரியின் நீர்ப்பகுதியில் வழக்கத்திற்கு மாறான உயிரினங்கள் அங்கு வாழலாம் எனவும் நம்பப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- About Lake Vostok\n- \"Lake Vostok: A Curiosity or a Focus for Interdisciplinary Study?\" (1998)\n- Letter of Appeal to Russia\n- Video documentary on Lake Vostok\n\n\n\n\n", "document_id": "ta_ta_42276"}, {"id": [1126, 6], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "ஏரி மாவட்டம்.\nவடஇந்திய ஏரி மாவட்டம் என்றழைக்கப்படும் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, குமோன் மலை பிராந்தியத்தில் உள்ள நான்கு ஏரிகளில் ஒன்றாகும், சாத்தலை ஏரி, பீம்தால் ஏரி, மற்றும் நுகுசியாதால் ஏரி என மற்ற மூன்று ஏரிகள் இவ்வேரியருகேயுள்ளன.\n\nவரலாறு.\nவரலாற்று ஆவணங்களின்படி 1839-ல் ஆங்கிலேய வியாபாரியான பி. பரோன் (\" P. Barron\") என்பவர் சர்க்கரை வர்த்தகம் செய்ய இப்பகுதியில் விஜயம் செய்ததாவும், அங்கே தங்கிருந்த அவர், தற்செயலாக குமோன் மலை பகுதிக்கு வேட்டையாட சென்றபோது நைனித்தால் ஏரியின் நீர் நிறைந்த காட்சியால் வசீகரிக்கப்பட்டு, அங்கே ஒரு ஐரோப்பிய காலனியை நிர்மாணிக்க தீர்மானித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87505"}, {"id": [1126, 7], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "வரலாறு.\nஇது ஒரு பழங்கால ஏரி என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர், ஆனால் சரியான கனிப்பு செய்யப்பட வேண்டியிருக்கிறது. இந்த ஏரியின் வடக்கு கரையில் அமைந்திருக்கும் 17-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்டது. இக்கோட்டையானது , \"ஜரோகாபாக்\" என அழைக்கப்படுகிறது, பஞ்சாபில் இருந்து ஸ்ரீநகருக்கு பயணம் செய்யும் பயணிகள் கடந்த காலங்களில் இவ்வழியைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n1. http://moef.nic.in/downloads/public-information/NWIA_Jammu_and_Kashmir_Atlas.pdf\n2. ^ Jump up to:     http://kashmir-tourism.com/jammu-kashmir-lakes-mansabal-lake.htm, Manasbal Lake\n3. ^ Jump up to:  http://www.indiainfoweb.com/jammu-kashmir/lakes/mansabal-lake.html Mansbal lake\n4. ^ Jump up to:         http://www.ilec.or.jp/database/asi/asi-57.html Manasbal Lake\n5. Jump up^ http://www.mascottravels.com/kashmirlakes.htm kashmir lakes\n6. Jump up^ http://www.ramsar.org/wurc/wurc_mgtplan_india_wular.pdf Comprehensive Management, Action Plan for Wular lake, Kashmir\n7. ^ Jump up to:   http://www.india9.com/i9show/-Jammu-and-Kashmir/Manasbal-Lake-15415.htm Manasbal Lake\n8. Jump up^ http://www.dailyexcelsior.com/web1/07nov26/news.htm, Dal look for Manasbal lake soon\n9. ^ Jump up to:  http://www.greaterkashmir.com/full_story.asp?Date=23_8_2007&ItemID=57&cat=1, Community participation makes it possible, Arif Shafi Wani\n10. Jump up^ http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=711180334&cat=&n_date=20071118 Unique eighth century Hindu temple restored in Kashmir\n11. Jump up^ http://www.vacationsindia.com/water-skiing-in-india.html, Water Skiing in India\n\nவெளி இணைப்புக்கள்.\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_115201"}, {"id": [1126, 8], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "அனுமான்காட் மாவட்டத்தின் வறண்ட நிலப்பகுதியில் அமைந்துள்ள ஏரி தல்வாரா ஏரி மட்டுமே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் காகர்-ஹக்ரா ஆற்றின் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது இந்த ஏரி ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே நீர் உள்ள ஏரியாக இருக்கிறது. இதன் கீழ்நோக்கிய பாதையில் நீர்த்தேக்கம் (ஹரியானா சிர்ஸா மாவட்டத்தில்அமைந்துள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111016"}, {"id": [1126, 9], "question": "<Query> (Lake Palace) என்பது இந்தியாவின் உதய்ப்பூரில் உள்ள பிசோலா ஏரியின் உள்ளே நான்கு ஏக்கரில் அமைந்துள்ள 83 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஓட்டலாகும்.", "document": "அண்மையில் இது உலகின் சிறந்த விடுதியாக ரிப்அட்சவைர் ஒழுங்குபடுத்திய பயணிகளின் தெரிவு விருதினைப் பெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87178"}]
[{"id": [1127, 0], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "கருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_49889"}, {"id": [1127, 1], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "சீகாழியில் சிற்றம்பல நாடிகள் சைவத் தொண்டு செய்துவந்தார். இந்தத் தத்துவப்பிரகாசர் இவரிடம் ஞானம் பெற்றார். தத்துவப்பிரகாசர் காலம் 1325-1350 என்பதால் இவர் காலம் 1350-1375 எனக் கொள்ளப்படுகிறது. தத்துவப்பிரகாசம் என்னும் சித்தாந்தப் பெருநூலை இயற்றியவர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_52372"}, {"id": [1127, 2], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "பாடல் (எடுத்துக்காட்டு)\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50058"}, {"id": [1127, 3], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "மதுரைச் சிவப்பிரகாசர் தாம் எழுதிய சிவப்பிரகாசம் 60 ஆம் பாடல் உரையில் இந்த நூலைக் குறிப்பிடுகிறார். சாத்திரக் கோவை என்னும் தொகுப்பு நூலிலும் இந்த ஞானப் பஃறொடை நூல் இல்லை. சாத்திரக் கோவை நூலில் சிற்றம்பல நாடிகள் கண்ட ‘மெய்கண்ட சாத்திர’க் கருத்துகள் பொன் போலப் போற்றப்பட்டுள்ளன. அதிலேயே இந்த நூல் இல்லை என்பது எண்ணத் தக்கது. \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50034"}, {"id": [1127, 4], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "“மெய்கண்டார் கூறும் சிவானுபவம் சிற்றம்பல நாடி செப்பியவாறு செப்புவாம்” என்று இந்த நூல் குறிப்பிடுகிறது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50059"}, {"id": [1127, 5], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "சீடன் வினவக் குரு விளக்கம் சொல்வது போல இந்தக் கட்டளை நூல் அமைந்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52370"}, {"id": [1127, 6], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "சித்தர் காடு.\nஉடனே சிற்றம்பல நாடிகள் சமாதி திறந்தது. நாடிகள் கண்ணப்பரைத் தன் மடியில் ஏற்றுக்கொண்டு கல்லறையானார். இந்த இடம் இப்போது மயிலாடுதுறைக்கு மேற்கே சித்தர்காடு எனப் பெயர் பெற்றுள்ளது. இவரது சமாதி ஒரு கோயிலாகக் கட்டப்பட்டுள்ளது.\n\nநூல்கள் (சிற்றம்பல நாடிகள் இயற்றியவை).\n1. இரங்கல் மூன்று\n2. சிவப்பிரகாசக் கருத்து\n3. சிற்றம்பலநாடி கட்டளை\n4. ஞானப் பஃறொடை\n5. திருப்புன்முறுவல்\n6. துகளறுபோதம்\n7. சிற்றம்பலநாடி சாத்திரக்கொத்து என்பது ஒரு தொகுப்பு நூல். இதில் சிற்றம்பல நாடிகள் இயற்றியனவும், இவரது மாணாக்கர்கள் இயற்றியனவுமானிய சில நூல்கள் தொகுப்பாக்கித் தரப்பட்டுள்ளன.\n\nநூல்கள் (சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர் இயற்றியவை).\n1. அறிவானந்த சித்தியார்\n2. அனுபூதி விளக்கம்\n3. சிற்றம்பல நாடிகள் கலித்துறை\n4. சிற்றம்பலநாடி பரம்பரை\n5. திருச்செந்தூர் அகவல்\n6. சிற்றம்பல நாடி தாலாட்டு\n7. சிற்றம்பல நாடி வெண்பா\n- சிற்றம்பல நாடி தாலாட்டு, சிற்றம்பல நாடி வெண்பா ஆகிய இரண்டு நூல்களும் சிற்றம்பல நாடிகளின் நூல்கள் அடங்கிய 'சாத்திரக் கொத்து' நூலில் காணப்படவில்லை. எனவே இவை இரண்டும் இவரது மாணவர் சம்பந்த பண்டாரம் என்பவரால் எழுதப்பட்டது எனத் தெரிகிறது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44679"}, {"id": [1127, 7], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "இந்த நூலில் சிற்றம்பல நாடிகள் ‘சிற்றைக்கு அதிபதி’ என்று போற்றப்பட்டுள்ளார். சிற்றை என்பது இவரது சமாதி உள்ள ‘சித்தர்காடு’ என்னும் இடமாகும். இந்த இடம் இக்காலத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கில் உள்ளது. \n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50083"}, {"id": [1127, 8], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "இந்தச் செய்தியை மதுரைச் சிவப்பிரகாசர் குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பு:\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50032"}, {"id": [1127, 9], "question": "<Query> என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது.", "document": "பிற்காலத்தில் வேதாந்த-பரமாகவும், சித்தாந்த-பரமாகவும் பல நூல்கள் தோன்றின. இவற்றிற்கெல்லாம் ஆதியாக அமைந்த நூல் இந்தக் கட்டளை நூல். \n\nமெய்கண்ட சாத்திரக் கட்டளை என்னும் புதுப்பெயர் சூட்டப்பட்டு இந்த நூல் வெளிவந்துள்ளது. \n\nஇந்த நூல் நெய்கண்ட சாத்திர மரபாகிய பதி, பசு, பாசம் என்னும் அடிப்படைத் தத்துவங்களை விளக்குகிறது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_50033"}]
[{"id": [1130, 0], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "தோற்றம்.\nஇற்றைக்குக் கிட்டத்தட்ட 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த \"ஓமோ எரெக்டசு\" (home erectus) மனித இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான உறுதியான சான்றுகளும் உள்ளன.\n\nஇலங்கையிற் காணக் கிடைத்துள்ள புது மனிதனின் எச்சங்கள் இலங்கையில் நிலவிய இரண்டாம் கற்காலத்திற்குரிய, அஃதாவது பொதுக் காலத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முற்பட்ட பண்பாட்டுக்குரியனவாகும். இந்த இடைக் கற்காலப் பண்பாடு \"பலாங்கொடை நாகரிகம்\" எனப்பட்டது.\n\nநன்கு வளர்ச்சியடைந்த பலாங்கொடை மனிதரில் ஆணின் உயரம் 174 செமீ எனவும் பெண்ணின் உயரம் 166 செமீ எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை மனிதனின் எலும்புகள் மிக உறுதியானவையாகவும், மண்டையோடு தடித்ததாகவும், விலா எலும்புகள் நன்கு வளைந்தனவாயும், மூக்கு உட்குழிவானதாயும், விரலெலும்புகள் பருமனானவையாயும், கழுத்து சிறியதாயும் இருந்துள்ளன. \n\nபலாங்கொடை மனிதனின் கற்கருவிகள் மிகச் சிறியனவாகவும், கிட்டத்தட்ட 4 செமீ அளவான கூரிய படிகங்களால் ஆனவையாகவும் மும்மூலை வடிவங்களாகவும் காணப்பட்டன. இவ்வாறான கற்கருவிகளே ஐரோப்பாவில் முதலில் விவரிக்கப்பட்ட படி, முதற் கற்காலத்திலும் பயன்படுத்தப்பட்டவையாகும். ஐரோப்பாவிற் காணப்பட்ட முதற் கற்கருவிகள் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாயிருக்க, இலங்கையிற் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளின் காலம் பட்டதொம்பலென என்னுமிடத்திற் காணப்பட்டவை 31,000 ஆண்டுகளுக்கும், பூந்தலவுக்கு அருகில் அமைந்துள்ள கரையோரப் பகுதிகள் இரண்டிற் காணப்பட்டவை 28,000 ஆண்டுகளுக்கும், பெலிலென குகையிற் காணப்பட்டவை 30,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டிருப்பது அதிசயமானதாகும்.\n\nவேளாண்மை.\nபலாங்கொடை மனிதனே இலங்கையின் நடு மலைநாட்டில் வேட்டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஓட்டன் சமவெளியை உருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஓட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்டனவான பொதுக்காலத்துக்கு 15,000 ஆண்டுகளுக்கு முந்திய புல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானெனக் கருதச் செய்கின்றன.\n\nநில்கல குகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களிற் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டுகளுக்கு முந்தியனவான நாய் எலும்புக்கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் நாயினங்கள் தமக்குப் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை, மாடு போன்றவற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப்படுகிறது.\n\nஇலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட குகைகளும் இடங்களும்.\n- பெலிலென – கித்துல்கல\n- வவுலா பனே – இரத்தினபுரி\n- பட்டதொம்ப குகை – குருவிட்டை\n- பாகியன் குகை – களுத்துறை\n- பெல்லன்பந்தி பலசுச – பன்சந்தர சேனை, பலாங்கொடை\n- ஓட்டன் சமவெளி\n- தொரவக்க குகை – கேகாலை\n\nஉசாத்துணை.\n- Kenneth A. R. Kennedy, \"Fa Hien Cave\", in \"Encyclopedia of Anthropology\" ed. H. James Birx (2006, SAGE Publications; ISBN 0-7619-3029-9)\n- Kenneth A. R. Kennedy and Siran U. Deraniyagala, \"Fossil remains of 28,000-year old hominids from Sri Lanka,\" Current Anthropology, Vol. 30, No. 3. (Jun., 1989), pp. 394-399.\n- Kenneth A. R. Kennedy, T. Disotell, W. J. Roertgen, J. Chiment and J. Sherry, \"Biological anthropology of upper Pleistocene hominids from Sri Lanka: Batadomba Lena and Beli Lena caves\", Ancient Ceylon 6: 165-265.\n- Kenneth A. R. Kennedy, Siran U. Deraniyagala, W. J. Roertgen, J. Chiment and T. Disotell, \"Upper Pleistocene fossil hominids from Sri Lanka\", American Journal of Physical Anthropology, 72: 441-461, 1987.\n- Annual Review of Anthropology: 1980 By Siege, Bernard J. Siegel - Page 403 & 416\n- [1] Propaedia: outline of knowledge and guide to the Britannica.--[2]-[11] Micropaedia: ready reference and index.--[12]-[30] Macropaedia: knowledge in depth.\n\nவெளி இணைப்புகள்.\n- தொல்லியற் திணைக்களம், இலங்கை\n- இலங்கையிற் குகை ஆய்வுப் பயணங்கள்\n- இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திய குடியிருப்புகள்\n- இதோ அவர்கள் வாழ்ந்து மறைந்த இடம்\n- இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திய குடியிருப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_37035"}, {"id": [1130, 1], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "இக்குகையின் ஒரு பகுதி ஏரியினுள் அமைந்துள்ளது. இது சில இடங்களில் ஒடுக்கமான வாயில்களைக் கொண்டுள்ளது. இதுவரையிலும் இக்குகையின் முழுப் பகுதியும் சரியாகக் கண்டறியப்படவில்லை.\n\nமேலும் பார்க்க.\n- பலாங்கொடை மனிதன்\n\nஉசாத்துணை.\n- Kenneth A. R. Kennedy, \"Fa Hien Cave\", in \"Encyclopedia of Anthropology\" ed. H. James Birx (2006, SAGE Publications; ISBN 0-7619-3029-9)\n- \"Pre- and Protohistoric settlement in Sri Lanka\" — S. U. Deraniyagala, Director-General of Archaeology, Sri Lanka\n- Kenneth A. R. Kennedy and Siran U. Deraniyagala, \"Fossil remains of 28,000-year old hominids from Sri Lanka,\" Current Anthropology, Vol. 30, No. 3. (Jun., 1989), pp. 394–399.\n- Kenneth A. R. Kennedy, T. Disotell, W. J. Roertgen, J. Chiment and J. Sherry, \"Biological anthropology of upper Pleistocene hominids from Sri Lanka: Batadomba Lena and Beli Lena caves\", Ancient Ceylon 6: 165-265.\n- Kenneth A. R. Kennedy, Siran U. Deraniyagala, W. J. Roertgen, J. Chiment and T. Disotell, \"Upper Pleistocene fossil hominids from Sri Lanka\", American Journal of Physical Anthropology, 72: 441-461, 1987.\n- Dr. Deraniyagala\n- Annual Review of Anthropology: 1980 By Siege, Bernard J. Siegel - Page 403 & 416\n- [1] Propaedia: outline of knowledge and guide to the Britannica.--[2]-[11] Micropaedia: ready reference and index.--[12]-[30] Macropaedia: knowledge in depth.\n- Professor Paul Mellars\n\nவெளித் தொடுப்புகள்.\n- http://www.amazinglanka.com/prehistoric/beli_lena/beli_lena.php\n- http://findarticles.com/p/articles/mi_qn4158/is_20060811/ai_n16655716\n- http://www.srilankaecotourism.com/caving_home.htm\n- http://www.lankalibrary.com/geo/dera1.html\n- http://www.travelsrilanka.com/index.cfm?PAGE=736\n- http://www.lankalibrary.com/geo/prehistory.htm\n- http://www.lankalibrary.com/geo/palle2.html\n- http://web.archive.org/20110708070911/townplanninginsrilanka.blogspot.com/2008/05/pre-and-protohistoric-settlement-in-sri.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_37066"}, {"id": [1130, 2], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "ஓரிடத்தான் பகுப்பாய்வுகள், தியான்யுவான் மனிதனின் உணவின் பெரும்பகுதி, நன்னீர் மீனின் இருந்து பெறப்பட்டது எனக் காட்டுகின்றன. \n\n2013ல் செய்யப்பட்ட டி,என்,ஏ சோதனைகள், இம்மனிதனுக்குத் தற்கால ஆசியர்கள், தாயக அமெரிக்கர்களுடன் தொடர்புகள் இருப்பதைக் காட்டின. ஆனால், தற்கால ஐரோப்பியர்களின் மூதாதையர்களிடம் இருந்து மரபியல் அடிப்படையில் ஏற்கெனவே விலகிவிட்டதையும் காட்டின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88687"}, {"id": [1130, 3], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "மனித இனத்தோற்றம்.\nமனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வாலிலா மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்றும் பத்துலட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரியமூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.\n\nதொல்பொருள் ஆய்வுகள்.\n- பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n- சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனச் சன்றுகள் ஜாவா தீவிலுள்ள சோலோ நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n- \"ருடால்ஃப் மனிதன்\" ( Rudolph man) சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n- கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனச் சான்றுகள் தென் ஆப்பிரிக்காவின் \"ட்ரான்ஸ்வால்\" பகுதியில் கிடைத்துள்லன.\n- நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் ( Homoerectus) என்னும் மனித இனச் சான்றுகள் ஜாவா தீவில் கிடைத்துள்லன.\n- ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நியான்டர்தால் மனிதனின் எஞ்சிய அழிவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மனித இனம் குகைகளில் வாழ்ந்ததாகவும், தோல் ஆடைகளை உடுத்தியதாகவும், தீயால் சமைக்கத் தெரிந்ததாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.\n- \"நியான்டர்தால் மனித இனம்\" அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதை எனக் கருதப்படும் குரோமன்யான் மனிதன் ஆவான்.\n- கற்கருவிகளைப் பயன்படுத்திய \"குரோமன்யான் மனிதன்\" வேட்டையாடிய பழைய கற்கால மனிதன் ஆவான்.\n- குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே \"புதிய கற்கால மனிதன்\" (நியோ லித்திக் ). இவனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன்.\n- செக்கோஸ்லேவாகியா நாட்டின் லார்ச் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகையில் 35,000 ஆண்டுகட்குமுன் வாழ்ந்த இன்றைய மனிதத் தோற்றத்தை ஒத்த மனித எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் முழுமையான நாகரிகமடைந்த மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.\n\nமனித இனப் பாகுபாடு.\nமனிதனின் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மனித இனம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை\n1. மங்கோலிய இனம் (Mongoloids)\n2. காக்கேசியஸ் இனம் (Caucasoid)\n3. நீக்ரோ இனம் (Negroids)\n\nமங்கோலிய இனம்.\nமஞ்சள் நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் செர்ந்தவர்கள். சீனர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்க இந்தியர்கள், மங்கோலியர் மற்றும் எஸ்கிமோக்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.\n\nகாக்கேசிய இனம்.\nவெள்ளை நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர், அரேபியர், இந்தோ-திராவிட இனத்தவர் எல்லோரும் இவ்வகையில் அடங்குவர்.\n\nநீக்ரோ இனம்.\nகறுப்பு நிறமுடையவர்கள் இவ்வினத்தில் அடங்குவர். ஆப்பிரிக்காவிலும்,பசிபிக்தீவுப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.\n\nமேற்கண்டவாறு மனித இனப்பாகுபாடு இருப்பினும், தற்காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இனத்துக்கு இனம் கண், வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது. தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன.\n\nஉசாத்துணை.\nஆணைவாரி ஆனந்தன். 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம் வெளியீடு. 1989.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39918"}, {"id": [1130, 4], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "வரலாறும் முக்கியத்துவமும்.\nடுபொய்ஸின் கண்டுபிடிப்பு ஒரு முழுமையான மாதிரி அல்ல. இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும். இவை அனைத்துமே ஒரே இனத்துக்கு உரியவைதானா என்பதிற் சில ஐயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. இது போன்ற ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது மாதிரி நடுச்சாவகத்தில் உள்ள சஙீரான் என்னும் ஊரிற் கண்டுபிடிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இம் மாதிரியைத் தொடர்ந்து மேலும் பல இது போன்ற மாதிரிகள் இப்பகுதியிற் கண்டுபிடிக்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6219"}, {"id": [1130, 5], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "இலங்கையின் முதல் வரலாற்று நூலான மகாவம்சம், இயக்கர்கள் இலங்கையின் பல இடங்களில் நகரங்கள் அமைத்து அரசாண்டு வந்ததாக குறிப்பிடுகின்றது. இந்த நூலின்படி சிங்கள இனத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனப்படும் கலிங்க இளவரசன் இலங்கையில் இறங்கி இயக்க இளவரசியான குவேனியை மணம் செய்து கொண்டான். அவனுடன் வந்த 700 நண்பர்களும் இயக்கப் பெண்களையே மணந்து கொண்டனர்.\n\nமுற்காலத்தில் இலங்கைக்கு வந்த நாடு காண் பயணிகள் பலரும் இயக்கர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது இலங்கையில் சிறு தொகையினராகக் காணப்படும் வேடுவர் (வேடர்) இவர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றார்கள்.\n\nஉசாத்துணை.\n- க. தங்கேஸ்வரி,(ப 7) ஈழ மன்னர் குளக்கோட்டனின் சமய,சமுதாயப் பணிகள்\n- \"Dictionary of Hindu Lore and Legend\" (ISBN 0-500-51088-1) by Anna Dhallapiccola\n- இயக்கர்\n- EBC: இயக்கர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_456"}, {"id": [1130, 6], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "வரலாறு.\n1934 ஆம் ஆண்டு, மானுடவியலாளரான \"குசுத்தாவு ஃகையின்றிச்சு இரால்ஃபு வொன் கொயெனிக்சுவால்டு\" என்பவர் இப்பகுதியை ஆராயத் தொடங்கினார். அவரது ஆய்வு தொடங்கி சில ஆண்டுகளில் மனித மூதாதையரின் புதை படிமங்கள் சிலவற்றைக் கண்டெடுத்தார். அவற்றுக்குச் சாவக மனிதன் எனப் பெயரிடப்பட்டது. அறிவியலில் முதலில் \"Pithecanthropus erectus\" என்றறியப்பட்ட \"சாவக மனிதன்\" தற்போது \"Homo erectus\" எனக் குறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட 60 இற்கு மேற்பட்ட மனிதப் படிமங்களில் இதுவரை விவரிக்க இயலாத \"கன்மண்டை\" வடிவங்கள் காணப்பட்டன. இவற்றுக்குக் கூடுதலாக, அந்த முற்கால மானிடர்களால் வேட்டையாடப்பட்ட விலங்கினங்கள் பலவற்றினதும் அவர்களுடன் தமது வாழிடத்தைப் பகிர்ந்து கொண்ட விலங்கினங்களினதும் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த மனித எச்சங்கள் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழைமையானவை. இவையே தற்போது கண்டறியப்பட்டுள்ள மனித எச்சங்களிற் காலத்தால் முந்தியவை.\n\nவெளித் தொடுப்புகள்.\n- உலக பாரம்பரியச் சுற்றுலாவின் 360° சஙீரான் அருங்காட்சியகக் காட்சி\n- சஙீரான் அருங்காட்சியகத் தங்குமிட விபரங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44369"}, {"id": [1130, 7], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "வெளி இணைப்புகள்.\n- பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39583"}, {"id": [1130, 8], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "புவியியலும் காலநிலையும்.\nஇது இலங்கையின் புவியியல் பிரிவான மத்திய மலை நாட்டில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 750 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 2000-2500 மி.மீ. ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. \n\nமக்கள்.\nஇது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட நகரமாகும். இங்கு 2001ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் படி 11,397 மக்கள் வாழ்கின்றார்கள். இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:\n\nசமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:\n\nஉசாத்துணைகள்.\n- இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1\n- இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- பலாங்கொடை மனிதன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61283"}, {"id": [1130, 9], "question": "இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன் <Query> குகையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.", "document": "கருவிகள்.\nதென்மேற்கு பிரான்சில் 50,000 ஆண்டு பழமை வாய்ந்த \"பெச்சுடியாசிசு (Pech-de-l’Azé I)\" தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு ஈர் ஆக்சைடு கற்கள் நியண்டர்தால் மனிதர்கள் வேதியியல் அறிவுபெற்று நெருப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் என நிறுவுகிறது. \n\nமேலும் பார்க்க.\n- பீக்கிங் மனிதன்\nவெளி இணைப்புகள்.\n- படைப்பாற்றலில் சிறந்து விளங்கிய நியான்டர்தால் மனிதர்கள்: புதிய ஆய்வு கூறுகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_6218"}]
[{"id": [1132, 0], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "நன்னீர் சதுப்புநிலம் (Freshwater marsh) என்பது சதுப்புநிலத்தில் நன்னீர் இருப்பதை குறிக்கின்றது. நன்னீர் சதுப்புநிலங்கள் வழக்கமாக ஆறு கடலில் கலக்கும் இடங்களில் காணப்படும் மற்றும் தாழ்வான வடிகால் பகுதிகளில் காணப்படும். இதன் எதிரிணை உப்பு நீர் சதுப்பு நிலம், இவை உயர் கடலோர உயிர்-வாழிடத்தின் அலைஏற்ற மண்டலத்தில் காணப்படும், இது கடல் நீரால் வழக்கமாக சூழ்ந்திருக்கும். \nநன்னீர் சதுப்புநிலங்கள் என்பது அலைகளற்ற பல் உயிர்த்தொகுதி இதில் சிறிதோ அல்லது ஒன்றுமே கரி இல்லாமல் இருக்கும். வளைகுடா பகுதியில் இவை பொதுவாக காணப்படும், குறிப்பாக ஃபுளோரிடாவில். இரண்டில் ஒரு கோட்பாடு வகை இருக்கும்: ஒன்று நன்நீரால் கனிமப்படுத்தப்பட்ட சதுப்புநிலம், இவை நீரை நிலத்தடி நீர், நீரோடைகள் மற்றும் மேற்பரப்பு நீரோட்டம் ஆகியவற்றிலிருந்து பெருகின்றன. அல்லது, நன்நீரால் குறைவாக கனிமப்படுத்தப்பட்ட சதுப்புநிலம், இவை ஈரப்பதத்தை நேரிடையாக மழைநீரில் இருந்து பெறுகின்றன. நன்னீர் சதுப்புநிலங்கள் பல்லுயிர்த்தன்மையை ஊக்குவிக்கின்றன. இங்கு பொதுவாக காணப்படும் இனங்கள் வாத்து, நாமக் கோழி, அன்னப்பற்வை, பாடும் பறவைகள், மற்றும் கருப்பு வாத்து. எனினும் ஆழமற்ற சதுபுநிலங்களில் பலவகையான மீன் இருப்பதில்லை, ஆனால் ஆழமானவை பல இனங்களுக்கு வீடாக இருக்கின்றன. பொதுவாக காணப்படும் சில தாவரங்கள் நீர் அல்லி, அலையாத்தி போன்ற தாவரங்கள் ஆகும்.\n\nஃபுளாரிடா எவர்கிலேட் தான் இந்த உலகிலேயெ மிகப்பெரிய தொடர்சியான நன்னீர் சதுப்புநிலம் ஆகும். ஃபுளாரிடாவின் தென்முனையில் உள்ள இக்காட்டின் பரப்பு 4,200 சதுரமைல்கள்.\n\nஇதனையும் காண்க.\n- சுந்தரவனக்காடுகள்\n- பிச்சாவரம்\n- பள்ளிக்கரணை சதுப்புநிலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_118445"}, {"id": [1132, 1], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [1132, 2], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Troels' links to Hierarchical data in RDBMSs\n- Managing Hierarchical Data in MySQL (This page is from archive.org as the page has been removed from MySQL.com)\n- Hierarchical data in MySQL: parents and children in one query\n- Create Hierarchy Chart from Hierarchical Database\n\n\n\n\n", "document_id": "ta_ta_101077"}, {"id": [1132, 3], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "சதுப்பு நிலங்கள், உவர்ப்புத் தன்மை  கூடிய சதுப்பு நிலங்கள் என்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளது. சதுப்பு நிலங்களில் வளரம் கூட்டமாக வளரும் சிறு தாவரங்களை அலையாத்தித் தாவரங்கள் என்பர். அலையாத்தி தாவரங்கள் சுனாமி போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது.\n\nஇந்தியாவில்.\nஇந்தியா - வங்காளதேசம் எல்லைகளுக்கிடையே அமைந்த வங்காள விரிகுடாவில் அமைந்த கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக்காடுகள் உலகின் மிகப்பெரிய உவர்ப்புத் தன்மை கொண்ட அலையாத்திக் காடாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் சுந்தரவனக்காடுகள், உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nதமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். \n\nகோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள், தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் பகுதியும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.\n\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், சாரி-தந்து சதுப்பு நில காப்புக் காடுகள் என்ற பெயரில் சதுப்பு நிலங்கள் உள்ளது. கேரளா மாநிலத்தில் கண்ணனூர் கடற்கரைப் பகுதிகளில் சதுப்பு நிலங்கள் காணப்படுகிறது.\n\nசுனாமி போன்ற பேரலைகளிலிருந்து கடற்கரைப் பகுதிகளையும், கடற்கரை கட்டுமானங்களையும் காக்கக்கூடிய தன்மை சதுப்பு நில அலையாத்தித் தாவரங்கள் உண்டு.\n\nதற்போது உலகம் முழுவதும் சதுப்பு நிலங்களை அழித்து வேளாண் நிலங்களாகவும், வீட்டடி மனைகளாகவும் மாற்றம் செய்வதால் புவி வெப்பம் கூடி வருகிறது.\n\nஇதனையும் காண்க.\n- சுந்தரவனக்காடுகள்\n- பிச்சாவரம்\n- பள்ளிக்கரணை சதுப்புநிலம்\n\nவெளி இணைப்புகள்.\n- Marshes of the Lowcountry (South Carolina) -- Beaufort County Library\n\n\n\n\n", "document_id": "ta_ta_86120"}, {"id": [1132, 4], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "சம்பவங்கள்.\n2011 மார்ச் 19 மாலை 4 மணி அளவில் இந்த சதுப்பு நிலத்தில் காமாட்சி மருத்துவமனைக்கு எதிரேயுள்ள பகுதியில் தீப்பிடித்து அருகிலுள்ள மற்ற 15 இடங்களுக்கும் பரவியது. சுமார் 5 மணிநேரம் நீடித்த இத்தீவிபத்தில் மொத்தமுள்ள 200 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலத்தில் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலத்துண்டுப் பகுதிகள் எரிந்துபோயின. வலசை வந்து கூடுகட்டி வாழும் பறவைகளும் இந்நிகழ்வில் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\n\nவரலாறு.\n[[படிமம்:Pallikaranai Wetland.JPG|240px|thumbnail|வலது|பள்ளிக்கரணை ஈரநிலத்தின் ஒரு தோற்றம்]]\nசென்னையின் ஒரு பகுதியான தென் சென்னையில் [[மத்திய கைலாசம்]] முதல் [[மேடவாக்கம்]] வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்த பள்ளிக்கரணை [[அலையாத்திக் காடு|சதுப்பு நிலம்]] தற்ப்போது [[பெருங்குடி|பெருங்குடிக்குப்]] பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவுக்கு குறைந்துள்ளது. இது முதலில் இருந்த அளவிற்க்கு பத்தில் ஒரு பகுதிதான் என்பது வருத்தத்திற்க்கு உரியது. இந்த நிகழ்வு சுமார் 30-40 ஆண்டுகளுக்குள் நடந்த ஒன்றுதான். தற்ப்போது இயற்கையாளர்களின் தொடர் போராட்டத்துக்குப் பின், 2007இல் அரசு எஞ்சியுள்ள நீர்நிலையை [[தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்|பாதுகாக்கப்பட்ட]] [[காடு|காட்டுப் பகுதி]] என்று அறிவித்தது. அரசால் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை இரு பக்கமும் பார்க்க முடிகிறது. ஆனால் [[வேட்டையாடுதல்|பறவை வேட்டையைத்]] தடுக்க எந்த வனக் காவலர்களையும் அரசு நியமிக்கவில்லை.\n\nபறவைகள்.\nநீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான்கள், நீளவால் இலைக்கோழிகள் (Pheasant tailed jacana), நெடுங்கால் உள்ளான்கள் (Black winged stilt), வாத்துகள் போன்றவைகளைக்காண முடியும். கூழைக்கடா எனப்படும் பெலிகன் பறவைகளின் முக்கியமான ஓய்விடம் இது ஆகும். நீலத் தாழைக்கோழிகள் (Purple moorhen) காய்ந்த வெங்காயத் தாமரை இடையே பெருமளவு இரை தேடிக் கொண்டிப்பதைக்காணலாம். முக்குளிப்பான்கள் (Little Grebe) நொடிக்கொரு தரம் நீரில் மூழ்கி இரை தேடுவதைப்பார்க்கலாம், நாமக் கோழிகள் (Common Coot) சிறுசிறு குழுக்களாக நீந்தி இரை தேடிக் கொண்டிருக்கும். மேலும் குஜராத்தில் இருந்து பூநாரைகள் (ஃபிளாமிங்கோ) போன்றவையும் வருகை தருகின்றன. நீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான் ஆகியவற்றுடன், பல்வஸ் சீழ்க்கைச் சிறகி (Fulvous Whistling duck) எனப்படும் அரிய வாத்து வந்ததை மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர்க் கோழி (பெண்) (Watercock), சாம்பல் கதிர்க்குருவி (Ashy prinia), காக்கை, கள்ளப்பருந்து, கரிச்சான், கதிர்க்குருவிகள், சீழ்க்கைச் சிறகி, சாம்பல் ஆள்காட்டி (Whitetailed Lapwing), [[அன்றில்]] பறவைகள் (Glossy ibis) போன்றவையையும் காணலாம்.\n\nஅருகில் அமைந்துள்ள இடங்கள்.\nஇதன் எதிர்ப்புறம் [[தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம்]] (National Institute of Ocean Technology - NIOT) அமைந்துள்ளது. [[தரமணி|தரமணி பறக்கும் மின்சார தொடர்வண்டி நிலையம்]], [[கணினி தொழில் நுட்ப பூங்காக்கள்]] (List of tech parks in Chennai), [[வேளச்சேரி|வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம்]] [[தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி]] (National Institute of Fashion Technology, NIFT) போன்றவை.\n\nவரவு.\n[[கோடைகாலம்|கோடை காலத்தின்]] முடிவில் [[ஜூலை]] மாதம் [[பறவை|பறவைகள்]] வரத் தொடங்கும். இவை பெறும்பாலும் உள்நாட்டு வலசை பறவைகள் ஆகும். பருவமழை பெய்யத்துவங்கியவுடன் தெற்கிலுள்ள இதுபோன்ற நீர்நிலைகளுக்கு வந்துவிடுகின்றன. இவை இனப்பெருக்கம் செய்தபின் கோடையில் நீர்நிலை வறளும்போது இவை வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. டிசம்பர்-ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுப் பறவைகளும் பள்ளிக்கரணைக்கு வலசை வருகின்றன. [[குசராத்து|குஜராத்தில்]] இருந்தும் கூட வலசை வரும் [[பூநாரை|பூநாரைகள்]] (ஃபிளாமிங்கோ) இங்கு காணலாம்.[4]↓\n\nஇதனையும் காண்க.\n- [[அலையாத்தித் தாவரங்கள்]]\n\nஉசாத்துணைகள்.\n↑[4]சொர்க்கம்\n\n[[பகுப்பு:புவியியல்]]\n[[பகுப்பு:புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]\n[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]]\n[[பகுப்பு:சென்னைக் குறுங்கட்டுரைகள்]]\n[[பகுப்பு:சென்னையின் புவியியல்]]\n[[பகுப்பு:சென்னைப் புவியியல் குறுங்கட்டுரைகள்]]\n\n", "document_id": "ta_ta_50151"}, {"id": [1132, 5], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}, {"id": [1132, 6], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "கடல்சார் சூழலியல்.\nகடல்சார் சூழலியல் மற்றும் கடல்சார் தாவரவியல் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியுள்ளது\n- கடலடி மண்டலம்\n- பவளப் பாறைகள்\n- அலையாத்தித் தாவரங்கள்\n- உவர்ச் சதுப்புநிலம்\n- கடற்பாசிக் காடுகள்\n- கடல் புற்கள்\n- கடல் களைச்செடிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_105671"}, {"id": [1132, 7], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "மருதானியா ஸ்பைரேடா பல்லாண்டு வாழும் சிறு செடி வகையாகும். இதன் இலைகள் ஈட்டி வடிவ முனையுடன் கூடிய நீள்வட்ட வடிவம் கொண்ட பற்றி வளரும் கொடியாகும். இதன் பூக்கள் வெளிர் நீல நிறமுடையது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104053"}, {"id": [1132, 8], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "மீன், ஓடுடைய இனங்கள், மெல்லுடலி.\n100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\nநீர்த் தாவரங்கள்.\nநீர்த் தாவரங்கள் மூலம் 100,000 டொன்னுக்குக் குறைவான விளைச்சல் கொண்ட நாடுகள் பட்டியலிடப்படவில்லை.\n\nஉசாத்துணை.\n- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு: FIGIS: Time-series query on Capture: Quantity Rome.\n\nவெளி இணைப்புகள்.\n- Fish capture by country since 1950\n\n\n\n\n", "document_id": "ta_ta_70397"}, {"id": [1132, 9], "question": "<Query> சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}]
[{"id": [1133, 0], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "இராவல்பிண்டியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆதியலா மற்றும் காசலா கிராமங்களில் பாயும் சோவன் ஆற்று வளைவுகளில் நூற்றுக்கணக்கான கூழாங்கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சாண்ட்ரா என்றவிடத்தில் கற்களால் ஆக்கப்பட்ட கைக்கோடாரிகளும் வெட்டுக்கத்திகளும் கிடைக்கப்பெற்றன.\n\nசுமார் 1,87,000 முதல் 2,00,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக் கூடுகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன. சோவன் ஆற்றின் ஆழமான பள்ளத்தாக்குகளில் தொல்லுயிர்ப் புதை படிவுகள் தாங்கிய பாறைகள் காணப்பட்டன. மேலும் 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மானினத்தைச் சார்ந்த விலங்கு, காண்டாமிருகம், முதலைகள், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் உணவைக் கொறித்து உண்ணும் வகை விலங்குகள் போன்றவற்றின் தொல்படிமங்களும் இப்பகுதியில் காணப்பட்டன. இவற்றில் சிலபடிமங்கள் பாக்கித்தானின் இசுலாமாபாத்தில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\n\nமுதன் முதலில் 1936 ஆம் ஆண்டு எல்மட் டெ டெர்ரா என்பவர் \" சோவனிக கலாச்சாரம் \" என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். இருந்தாலும் 1928 ஆம் ஆண்டிலேயேடி.என் வாடியா இந்த தொல்பொருள் கருவிகளின் தொகுதியை அடையாளம் கண்டிருந்தார். இக்கருவிகளின் அமைப்பு நுணுக்கத்தைத் தீர்மானிக்க சிடிபன் லைசெட் என்பவரால் தொடர்ச்சியாகத் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சோவனிக கலாச்சாரத்தினர் பயன்படுத்திய தொல்கருவிகள் மூன்றாம்நிலை செதிற்கல் நுணுக்கத்தின் உட்கூறுகள் என்று அவர் தன்னுடைய ஆய்வின் முடிவாகக் குறிப்பிட்டுள்ளார்\n\nஇவற்றையும் காண்க.\n- மதராசியக் கலாச்சாரம்\n- தெற்காசிய கற்காலம்\n\nஉசாத்துணை.\n- Lal, B. B., \"A Decade of Prehistoric and Protohistoric Archaeology in India, 1951-1960\".\n\nவெளி இணைப்புகள்.\n- The Acheulian/Soanian dichotomy\n\n\n\n\n", "document_id": "ta_ta_65452"}, {"id": [1133, 1], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "பிற்காலத்தில் அவர்களிடம் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியால் தழும்புரி கல்லாயுதங்களிலுள்ள தழும்புகளை (தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு) அழித்து அவற்றைத் தழும்புகள் இல்லாதவாறு உருவாக்கக் கற்றுக்கொண்டனர். அதனால் இது தழும்பழி எனப்பெயர் பெற்றது.\n\nதழும்பழி ஆயுதங்கள் கீழைப் பழங்கால ஆப்பிரிக்கா, பெரும்பலான மேற்காசியா, தெற்காசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டன. இவை பொதுவாக \"ஓமோ இரக்டசு\" இனத்தின் எச்சங்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_45199"}, {"id": [1133, 2], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "வரலாறு.\nசுமார் 5,00,000 முதல் 1,25,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோவனிக கலாச்சார சகாப்தத்தின் கலைப்படைப்புகள் கண்டறியப்பட்ட இடங்களுள் ஒன்று ஆதியலா கிராமம் ஆகும். இக்கிராமத்திலும், மற்றும் இராவல்பிண்டியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காசலா கிராமத்தில் பாயும்  சோவன்  நதி வளைவுகளிலும் நூற்றுக்கணக்கான கூழாங்கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சாண்ட்ரா என்றவிடத்தில் கற்களால் ஆக்கப்பட்ட கைக்கோடாரிகளும் வெட்டுக்கத்திகளும் கிடைக்கப்பெற்றன .\n\n\n\n\n", "document_id": "ta_ta_65446"}, {"id": [1133, 3], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "ஆங்கிலேய தொல்லியலாளரும் புவியியலாளருமான இராபர்ட் புருசு ஃபூட் 1863 ஆம் ஆண்டில் இந்த வகையான குறிப்பிட்ட கல் தொழிலகங்களை அதிரம்பாக்கம் தளத்தில் கண்டறிந்தார். அவருடைய இக்கண்டுபிடிப்புக்குப் பின்னர் இந்த தளம்தான் கீழைப் பழங்கற்காலத் தொல்பொருட்களுக்கு பலம் சேர்க்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. இங்கு கற்கோடரிகள், மும்முக கற்கருவிகள், வெட்டும்கற்கள், ஒற்றைமுகக் கற்கள், பாறை செதில்கள் போன்ற சிறியதும் பெரியதுமான பல்வேறு வகையான தொல்பொருட்கள் இவ்விடத்தில் கண்டறியப்பட்டன.\n\n2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் சோதனை மற்றும் அண்டக்கதிர் எனப்படும் காஸ்மிக் கதிர் வெளிப்பாடு காலக்கணிப்பு முறை வழியான ஆய்வுகளின் முடிவு தெரிவிப்பது யாதெனில், இங்கு கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைமையான கற்கருவிகள் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதேயாகும்.\n\nஇந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய சாதனையான இருமுகத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உண்மையில் முந்தைய காலத்தின் பதிவு என்றே நம்பப்படுகிறது. மதராசியக் கலாச்சாரத்தைச் சார்ந்த மக்கள் குழுக்களாக கூடி வேட்டைக்காரர்களாய் இருந்துள்ளனர். பண்ணை வைத்திருப்பது அல்லது விலங்குகளை வளர்ப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடவில்லை. இக்கற்காலத்தில் கீழைப் பழங்கற்கால மக்கள் குறிப்பாக பாறைக் குகைகளிலும் கூரையாக வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்திருக்கின்றனர்.\n\nமேற்கோள்கள்.\n- Early Pleistocene Presence of Acheulian Hominins in South India. Shanti Pappu, Yanni Gunnell, Kumar Akhilesh, Régis Braucher, Maurice Taieb, François Demory,and Nicolas Thouveny Science 25 March 2011: 331 (6024), 1596-1599.\n- Sen, Sailendra Nath (1988).\"Ancient Indian History and Civilization\". pp. 23. Retrieved July 28, 2013.\n- Tribal Studies (2007). Mibang, Tamo; Behera M.C. Mittal Publications. India.\n\nஇவற்றையும் காண்க.\n- சோவனிக கலாசாரம்\n- தெற்காசிய கற்காலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_65411"}, {"id": [1133, 4], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "ஓமோ எரக்டசு அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள்.\nபாக்கித்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் பகுதியில் சோவன் ஆற்றுப் பாதையில் இருந்த போதொகர் பிடபூமியில் கடையூழி சகாப்தத்திற்கு பிந்தைய காலத்தைச் சார்ந்த ஓமோ எரக்டசு எனப்படும் நிமிர்ந்த நிலை மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள். இப்பகுதி தற்போதைய இராவல் பிண்டிக்கு அருகில் உள்ளது, பாக்கித்தான், நேபாளம் மற்றும் தற்போது இந்தியாவிலுள்ள சிவாலிக் மலைப் பகுதிகளில் சோவனிக கலாச்சாரத்தின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\n\nஇருமுகக் கைகோடாரிகள் மற்றும் வெட்டுக்கற்களைப் பயன்படுத்திய கலாச்சாரத்தினர் மத்திய கடையூழிக் காலத்தில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தழும்பழி வகை கோடாரிகளும் கீழைப் கீழைப் பழங்கற்கால வெட்டும் கருவிகளும் ஏறக்குறைய இதே காலகட்டத்தில் தோன்றியிருக்கலாமென நம்பபபடுகிறது.\n\nஓமோ செபியன்கள் அல்லது தற்கால மனிதர்களின் வருகை.\nமைட்டோகாண்ட்ரியாவில் உள்ள டி.என்.ஏ. குறித்த ஆய்வு முடிவுகள், ஓமோ செபியன் எனப்படும் தற்கால மனிதன் சுமார் 75,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஆசியாவில் குடிபுகுந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன. \nஇவ்வாறு குடியேறிய பரம்பரையின் சந்ததி அல்லது நேரடி வாரிசாக உள்ள ஒரு மனிதன் மதுரையின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமத்தில் வாழ்கிறார் என்று ஒய் குரோமோசோம் குறித்த ஓர் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.தெற்காசியாவில் இருந்த இம்மக்கள் 40000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியா வழியாக மேலும் ஆத்திரேலியாவிற்கு சென்றிருக்கலாம். தற்கால மனிதன் தெற்காசியாவில் இருந்ததற்கான சான்றுகளை இலங்கையிலுள்ள குகைத்தளங்கள் வழங்குகின்றன. இச்சான்றுகளின் படி தற்கால மனிதர்களின் வயது 34000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மேலும் இவர்களின் வயது 18000 முதல் 17000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெற்கு உத்திரப்பிரதேசத்தில் உள்ள பெலன் பள்ளத்தாக்கில் கிடைத்த சான்றுகளின் கதிரியக்கக் கார்பன் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. \n\nமேல் பழையகற்காலம் முழுவதும் மனிதன் பீம்பேட்கா பாறை வாழிடங்களில் வாழ்ந்துள்ளான் என்பதை கி.மு 30000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன . மற்றும் அங்குள்ள அரங்க பாறைவாழிடங்களின் இறுதியில் சிறிய கோப்பை வடிவ அழுத்தங்கள் காணப்படுகின்றன. இவற்றின் வயது சுமார் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். சிவாலிக் மற்றும் போட்வார் பிரதேசங்களும் முதுகெலும்பிகளின் புதைப் படிவு எச்சங்களையும் பழையகற்கால கருவிகளையும் வெளிப்படுத்துகின்றன . பெரும்பாலும் சிலிக்கா, சூரியக் காந்தக்கல், படிகக்கல் போன்றவற்றை இக்கற்கால மக்கள் உபயோகித்துள்ளனர்.\n\nபுதிய கற்காலம்.\nஉணவு உற்பத்திக்கு முந்தைய பீங்கான் பயன்படுத்தாத புதிய கற்கால மக்கள் கி.மு 7000 முதல் கி.மு 5500 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளனர். பீங்கான் உபயோகித்த புதிய கற்கால மனிதர்கள் கி.மு 3300 வரை அரப்பா நாகரிகத்திற்கு முன்பு வரை செப்பு காலத்துடன் இணைந்து வாழ்ந்துள்ளனர். கி.மு 7100 ஆம் ஆண்டுகளில் இருந்த புதிய கற்கால மனிதர்களுக்கு ஆதாரமான தொல் பொருட்கள் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் சூசி என்னுமிடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. \n\nதென்னிந்தியாவில் புதிய கற்காலம் கி.மு 3000 ஆண்டில் தொடங்கி கி.மு 1400 வரை நீடித்துள்ளது. ஆந்திரா கர்நாடகா பகுதியில் தொடங்கி தமிழ்நாடு வரை விரிவடைந்திருந்த புதிய கற்கால மனிதனின் வயது கி.மு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் என சாம்பல் மேடுகள் சான்று பகிர்கின்றன. வட இந்தியாவிலும் திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவுகள் பெருங்கற்கால மக்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கு இடம் பெயர்ந்ததை உறுதிபடுத்துகின்றன . பெருங்கற்கால மக்களின் காலம் கி.மு 1000 என்பதை இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகள் தெளிவாக உறுதி செய்கின்றன. இத்தாழிகள் தமிழகத்தின் பலபகுதிகளில் கிடைத்துள்ளன. குறிப்பாக திருநெல்வேலிக்கு 24 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆதிச்சநல்லூரில் கிடைத்திருப்பவை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் இத்தாழிகளின் மேல் தமிழ் பிராமி வரிவடிவங்கள் காணப்பட்டன. மேலும் இங்கு கிடைத்த மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள் மற்றும் எலும்புகள், உமி, கருகிய அரிசி மற்றும் புதிய கற்கால கோடாரிகள் போன்ற தொல்பொருட்கள் பெருங்கற்கால மனிதனின் காலம் சுமார் கி.மு 2800 என உறுதி செய்கின்றன. மனிதநாகரிகம் குறித்து கூடுதல் அறிவைப்பெற தொல்பொருள் ஆய்வாளர்கள் எதிர்காலத் திட்டங்களுடன் ஆதிச்சநல்லூர் ஆதாரங்களை நோக்கி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.\n\n\nஇவற்றையும் காண்க.\n- ஆப்கானிஸ்தான் வரலாறு\n- பங்களாதேஷ் வரலாறு\n- பூட்டான் வரலாறு\n- இந்திய வரலாறு\n- நேபாளம் வரலாறு\n- பாக்கிஸ்தான் வரலாறு\n- இலங்கை வரலாறு\n- வரலாற்றுக்கு முந்திய ஆசியா\n\nவெளிப்புற இணைப்புகள்.\n- Introducing Indian Prehistory\n- Modern Humans Arrival In South Asia May Have Led To Demise Of Indigenous Populations (ScienceDaily 2005)\n- The Contribution of South Asia to the Peopling of Australasia\n\n\n\n\n", "document_id": "ta_ta_65490"}, {"id": [1133, 5], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "முக்கியத்துவம்.\nஇக்கால மக்கள் மென்மை பொருந்திய கருவிகளை பயன்படுத்தினாலும் கீழைப் பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய குவாட்சயிட் கல்லாயுதங்களும் சேர்ந்தே இவற்றுடன் காணப்படுகின்றன. இதிலிருந்து சுரண்டல் கருவிகள், துளைக்கருவிகள், கூர்க்கருவிகள் போன்றவற்றை செய்துள்ளதாக தெரிவதால் இக்கால மக்கள் மரவுரி, மிருகத்தோல் போன்றவற்றை ஆடைகளாகப் பயன்படுத்தியது தெரிகிறது. கூர்க்கருவிகள் இருந்ததால் மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் குறைந்து மூங்கிலை கூர்தீட்டி அம்புகளாய் பயன்படுத்தும் தொழில் நுட்பம் இக்கால மக்களிடையே நிலவியது.\n\nவளர்ச்சி.\nஇக்காலக் கட்டத்தில் அனைத்து கற்கால தொழில்நுட்பங்களும் வளர்ந்தது. அவை,\n1. கடினக்கல்லாயுதங்களான தழும்புரி, தழும்பழி போன்ற ஆயுதங்களில் இருந்து செதிற்கல்லாக வளர்ந்தது.\n2. கோடாரி, ஈட்டி போன்ற சிறிது தூரம் செல்லும் இலக்கு ஆயுதங்கள் குறைந்து வில் போன்ற நீண்ட இலக்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.\n3. கீழைப்பழங்கற்காலத்தவர் செதிற்கல் போன்றவற்றை கண்டுகொள்ளாமல் விட்டனர். ஆனால் இவர்கள் செதிற்கல்லிருந்து வில் தயாரிக்கும் தொழில்நுட்பம் கற்றுக் கொண்டனர்.\n4. இக்காலத்திலேயே மனிதன் தற்போதைய உருவம் அடைந்தான்.\n\nகளங்கள்.\nதமிழகத்தில் கொற்றலை ஆற்றங்கரை, அத்திரம்பாக்கம், புத்தமனுவங்கா போன்ற இடங்களில் இக்காலக் கருவிகளான சுரண்டல் கருவிகள், துளைக்கருவிகள், கூர்க்கருவிகள் போன்றவைக் காணப்படுகின்றன. மேலும் குடியம் குகை, மதுரை மறத்தாறுக் கரையிலுள்ள பட்டுப்பட்டி, சிவராமப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற இடங்களிலும் இக்காலக் கருவிகள் காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45247"}, {"id": [1133, 6], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "- தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு.\nஇக்கருவிகளைப் பிளந்து உருவாக்கும் போது அதை உடைக்க பயன்பட்ட குவாட்சயிட் கற்களின் தழும்பு இவ்வாயுதங்களில் காணப்படுகிறது. இதைக் கொண்டு இவர்கள் தங்கள் உடனடித் தேவைக்காக இதைப் போல் சரியாக செப்பனிடப்படாத ஆயுதங்களை பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம்.\n\nமேலும் காண்க.\n- தழும்பழி\n\n\n\n\n", "document_id": "ta_ta_45164"}, {"id": [1133, 7], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "வரலாறு.\nகி பி நான்காம் நூற்றாண்டில் காமரூப பேரரசின் மேற்கு எல்லை நாடாக தேவக இராச்சியம் இருந்ததாக, சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. \nகி பி ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் தேவக இராச்சியம் காமரூபப் பேரரசில் இணைக்கப்பட்டதாக \"கணக் லால் பருவா\" (1933) போன்ற வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். \n\"பி. என். புரி\" (1968) மற்றும் \"பி. சி. சௌத்திரி\" (1959) போன்ற வரலாற்றாளர்கள் ஐந்தாம் நூற்றாண்டின் முதற்பகுதியில், தேவக இராச்சியத்தின் மன்னர் கல்யாண வர்மன் (422-446) காலத்தில் காமரூபப் பேரரசில் உள்வாங்கப்பட்டதாக கருதுகிறார்கள். \n\nஇதனையும் காண்க.\n- பிராமண அரச குலங்களினதும் அரசுகளினதும் பட்டியல்\n\n", "document_id": "ta_ta_92592"}, {"id": [1133, 8], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "இதன் மேற்குப்பக்க முடிவு, குஜராத் தீவக்குறையின் கிழக்குப் பகுதியில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் வடக்காகவும், கிழக்காகவும் சென்று மிர்சாப்பூருக்கு அண்மையில் கங்கை நதியை அணுகுகிறது. இம்மலைத்தொடரின் வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் விந்திய மலைத்தொடரினாலும், அராவலி மலைத்தொடரினாலும் மறைக்கப்பட்டு உள்ளதால் இவை வறண்ட பகுதிகளாக உள்ளன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_13176"}, {"id": [1133, 9], "question": "<Query> என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.", "document": "அந்த ஏழு நதிகள்\n\n1. சரசுவதி ஆறு (தற்போது பூமிக்கடியில் மறைந்து விட்டது)\n2. சிந்து நதி\n3. விதஸ்தா (ஜீலம் ஆறு)\n4. அசிக்னி (செனாப் ஆறு)\n5. பருஸ்சினி (ராவி ஆறு\n6. விபாஸ் (பியாஸ் ஆறு\n7. சுதுத்திரி (சத்லஜ் ஆறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_24509"}]
[{"id": [1134, 0], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "பயன்கள்.\n• இயந்திர ஆற்றல் மூலம் நிலயாக உள்ள பொருளை இயங்கச் செய்யவும், இயங்கும் பொருளை ஒய்வு நிலைக்குக் கொண்டுவரவும் முடியும்.\n• காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு, காற்றாலைகள் மூலம் மின்னாற்றலைத் தயாரிக்கலாம்.\n\nவேதி ஆற்றல்.\n• வேதி ஆற்றல் என்பது, வெதி வினையின் போது வெளிப்படும் ஆற்றல் ஆகும். எடுத்துக்காட்டாக, மரம், நிலக்கரி, பெட்ரோல் போன்றவை எரிக்கப்படும் போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது வேதி ஆற்றல் ஆகும்.\n• நாம் உண்ணும் உணவிலும் வேதி ஆற்றல் இருப்பதால் தான், நம்மால் பல்வேறு வேலைகளைச் செய்ய முடிகிறது.\nபயன்கள்.\n• தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ச்சிக்கும், செயல்களுக்கும் பயன்படுகிறது.\n• மின்கலங்களில் உள்ள வேதி அற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது.\n• எரிபொருள்களில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றப்படுகின்றது.\n\nமின்னாற்றல்.\n• மின் விளக்கில் மின்னாற்றல் ஒளியாற்றலாகவும், மின்விசிறியில் மின்னாற்றல் இயக்க ஆற்றலாகவும் மாறிக் கிடைக்கிறது. அனல் மின் நிலையங்களில் நிலக்கரியைஎரிப்பதால் கிடைக்கப் பெறும் வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாறற்ப்படுகிறது. காற்றாலைகளில் காறற்pன்இயக்க அற்றல் மூலம் மின் ஆற்றல் பெறப்படுகிறது.\n\nபயன்கள்.\n• தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்கவும், தொலை தொடர்புத் துறையிலும் மின்னாற்றல் பயன்படுகிறது.\n• பெரு நகரங்களில் மின்சாரத் தொடர்வண்டியை இயக்கவும் பயன்படுகிறது.\n\nவெப்ப ஆற்றல்.\n• நமக்கு வெப்ப ஆற்றலைக் கொடுக்கும்முதன்மைப்பொருள் சூரியன்.\n• விறகு மற்றும் எரிவாயுவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வேதி அற்றல் வெப்ப அற்றலாக மாறிக் கிடைக்கிறது. வேதிவினைகள் மற்றும் உராய்வின் மூலமாகவும் வெப்ப ஆறட்றல் கிடைக்கிறது.\n\nபயன்கள்.\n• நிலக்கரி மூலம் கிடைக்கும் வெப்ப அற்றல்மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. எரி பொருள்களான பெட்ரோல், டிசல் போன்றவைகளின் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றல் வாகனங்களை இயக்கப் பயன்படுகிறது.\n• கி.மு. 212 ஆர்க்கிமிடிஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞர் சூரிய அற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானிய போர்க்கப்பல்களை எரித்தார்.\n\nசூரிய ஆற்றல்.\n சூரியனிடம் இருந்து கிடைக்கும் ஆற்றலே சூரிய ஆற்றல் ஆகும்.\n\nபயன்கள்.\n• வீடுகளில் நீர் சூடேற்றும் கருவி, சூரிய அடுப்பு, தெரு விளக்கு போன்றவற்றில் சூரிய ஆற்றல் நேரடியாகப் பயன்படுகிறது.\n• செயற்கை கோள்களிலும், கணக்கீட்டுக் கருவிகளிலும் சூரிய மின்கலன்கள் பயன்படுகின்றன.\n• சூரிய ஆற்றல் வாகனங்களை இயக்கவும் பயன்படுகிறது.\n• ஒருவகை அற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்\n• பூமியில் உள்ள பெரும்பாலான ஆற்றல்கள் சூரியனிடமிருந்தே பெறப்படுகின்றன.\n• அனல் மின்நிலையங்களில் நிலக்கரியை எரித்து, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு நிலக்கரியின் வேதியாற்றல், வெப்ப அற்றலாக மாற்றமடைந்து அதிலிருந்து மின்னாற்றல் கிடைக்கிறது.\n• ஒலிப்பெருக்கியில் மின் ஆற்றல்ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.\n• உயரத்தில் தெக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் நிலை ஆற்றலானது கீழே விழும் பொழுது இயக்க ஆற்றலாக மாறி, மின்னாக்கியின் சக்கரத்தைச் சுழலச் செய்வதால் மின் ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.\n• மரம், நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை எரிய வைக்கும் போது வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாக வெளிபத்படுகிறது.\n• ஒளிச்சேர்க்கையின் போது, தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும்ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக சேமித்து வைக்கின்றன.\n• மின்சார அழைப்பு மணி, கார்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.\n• டார்ச் விளக்கில் உளள் மின்கலத் தொகுப்பின் வேதி ஆற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல் பெறப்படுகிறது.\n• ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். இதனையே ஆற்றல் அழிவின்மை விதி என்கிறோம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110612"}, {"id": [1134, 1], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "தன்னூட்ட உயிரிகள், ஒளித்தன்னூட்ட உயிரிகளாகவோ வேதித்தன்னூட்ட உயிரிகளாகவோ இருக்கலாம். ஒளியியைபிகள், சூரிய ஒளியை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துகின்ற அதேவேளை, வேதியூட்ட உயிரிகள் மின்னணு வழங்கிகளை ஆற்றல் மூலங்களாகப் பயன்படுத்துகின்றன. தன்னூட்ட உயிரிகளைப் பொறுத்தவரை, இந்த மின்னணு வழங்கிகள் கரிமமில் வேதி மூலங்களில் இருந்து வருகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_88869"}, {"id": [1134, 2], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "எரிபொருள் மின்கலன்கள் வேல்சைச் சேர்ந்த இயற்பியலாளர் வில்லியம் குரோவாலும் செருமானிய இயற்பியலாளர் ஃப்ரீட்ரிச் சியோன்பெய்னாலும் 1838 ஆம் ஆண்டு தனித்தனியே கண்டறியப்பட்டன. இந்த எரிபொருள் மின்கலன்களின் முதல் பொதுப்பயன்பாடு ஒரு நூற்றாண்டு கழித்தே நிகழ்ந்தது. நாசா முதலில் இந்த எரிபொருள் மின்கலன்களைத் தனது விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்ட ஆராய்விகள் (probes), செயற்கைக் கோள்கள், விண்வெளிக் கலங்கள் (space capsules) போன்றவற்றில் ஆற்றலை உற்பத்தி செய்யப் பயன்படுத்தியது. அதிலிருந்து இவ்வெரிபொருள் மின்கலன்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை, பொதுப் பயன்பாட்டிலும் தொழிலகப் பயன்பாட்டிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் முதன்மைத் திறன்மூலமாகவும் காப்பமைப்பாகவும் (back up) பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இவை எரிபொருள் மின்கல ஊர்திகள் (fuel cell vehicles), தானூர்திகள், கவைக்கோல் பளுஏற்றிகள் (forklifts), பேருந்துகள், வானூர்திகள், படகுகள், ஈருருளிகள், நீர்மூழ்கிகள் ஆகியவற்றுக்கு ஆற்றலளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.\n\nநடைமுறையில் பல வகையான எரிபொருள் மின்கலன்கள் உள்ளன. ஆனால், அவையனைத்துமே ஒரு நேர்மின்வாய் (anode; எதிர்மின் சுமை) ஓர் எதிர்மின்வாய் (cathode; நேர்மின் சுமை) மற்றுமொரு மின்பகுளி (electrolyte) கொண்ட அமைப்பாகவே உள்ளன. இம்மின்பகுளியே மின்னூட்டங்கள் (charges) எரிபொருள் மின்கலனின் இரு பக்கங்களுக்கு இடையிலும் செல்ல உதவுகின்றன. எதிர்மின்னிகள் (electrons) நேர்மின்வாயிலிருந்து எதிர்மின்வாய்க்கு ஒரு புறச் சுற்று மூலம் இழுக்கப்பட்டு நேர் மின்னோட்டம் உருவாகிறது. அனைத்து எரிபொருள் மின்கலன்களிலும் மின்பகுளியே பொதுவாக மாறுபடுகிறது. எனவே, எரிபொருள் மின்கலன்களானவை அவற்றில் பயன்படுத்தப்படும் மின்பகுளி அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த எரிபொருள் மின்கலன்கள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. தனித்தனி எரிபொருள் மின்கலன்கள் ஒப்புகையளவில் மிகக்குறைந்த 0.7 வோல்ட் என்ற மிகக்குறைந்த மின்னழுத்தத்தையே உருவாக்குகின்றன. எனவே, நிறையக் கலன்கள் \"அடுக்கப்பட்டோ\", தொடர்ச்சியாக வைக்கப்பட்டோ, மின்னழுத்தம் அதிகரிக்கப்பட்டுத் தேவையான பயன்பாடுகளுக்குச் செலுத்தப்படுகின்றன. மின்னாற்றல் மட்டுமின்றி இந்த எரிபொருள் மின்கலன்கள் நீர், வெப்பம் (heat) எரிபொருள் மூலத்தைப் பொறுத்து மிகச் சிறிய அளவிலான நைட்ரசன் டைஆக்சைடு இன்ன பிறவற்றையும் வெளியேற்றுகின்றன. இந்த எரிபொருள் மின்கலன்களின் பயனுறுதிறன் (efficiency) 40-60 % வரை இருக்கும். வெளியேற்றப்படும் வெப்பமும் பயன்படுத்தப்படின் 85 % வரை பயனுறுதிறன் இருக்கும்.\n\nஎரிபொருள் மின்கலன் சந்தையானது வளர்ந்து வருகிறது. பைக் ரிசர்ச் (Pike Research) எனும் நிறுவனத்தின் ஆய்வு முடிவின்படி, 2020க்குள் எரிபொருள் மின்கலன் சந்தை 50 கிகாவாட்டாக (GW) இருக்கும் என்று அறியப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55446"}, {"id": [1134, 3], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "இயற்பிய வேதியியலில் வேதி வினைவேகவியல் வினைகளின் வேகத்தைப் பற்றி மேலும் விவரிக்கும் இயலாகும். வேதிப் பொறியியல், சுற்றுச்சூழல் வேதியியல் போன்ற பிற துறைகளிலும் வினைவேகமும் வேதி வினைவேகவியலும் பயன்படுவன. \n\nவரையறை.\nகீழ்க்காணும்படி, பொதுவான ஒரு வேதிவினையைக் கருதினால்,\n\nஇதில், (A, B) என்பன வினைபடுபொருள்கள், (P, Q) என்பன வினைவிளைபொருள்கள்; (\"a\", \"b\", \"p\", \"q\") என்பன வினைபடுபொருள் மற்றும் வினைவிளைபொருள் ஆகியவற்றின் விகிதக்கெழுக்கள்.\n\nIUPAC வரைமுறையின்படி ஒரு மூடிய அமைப்பின் மாறாக் கனவளவு செயல்முறையில், வேதிவினையின் வினைவேகம், 'r' ஆனது:\n\nஇதில் [X] என்பது X என்னும் பொருளின் செறிவு ஆகும். வினைவேகத்திற்கு அலகானது, மோல் லிட்டர் வினாடி.\n\nவினைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள்.\n- வினைபடுபொருள், வினைவிளைபொருள் ஆகியவற்றின் தன்மை - இயற்கையிலேயே சில வேதிவினைகள் பிறவற்றைக்காட்டிலும் அதிகரித்த வினைவேகம் கொண்டவையாக இருக்கும். வினைபடுபொருளின் எண்ணிக்கை, இயற்பியல் நிலை (திண்மப் பொருள் வினைபடுபொருளாய் இருந்தால், அதன் வினைவேகம், வளிம நீர்மப் பொருள்கள் கொண்டவற்றைவிடக் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இரும்பு துருப்பிடிக்கும் செயல்முறையின் வேதிவினை மிகவும் குறைவான வேகம் கொண்டது. ஒரு விறகு எரிதலின்போது ஏற்படும் வேதி வினைவேகம் கூடியதாக இருக்கும்.\n- வினைபடுபொருள் செறிவு - செறிவு அதிகரிக்கும்போது வினைவேகமும் கூடியிருக்கும்.\n- வினைநிகழ் வெப்பநிலை - பொதுவாக, வெப்பநிலை அதிகரிக்கும்போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகமாகும் என்பதால், மோதல்கள் அதிகமாகி வினைவேகம் அதிகமாக இருக்கும். இது வெப்பம் உமிழ் செயல்முறைக்குப் பொருந்தும். வெப்பம் கொள் செயல்முறையில் வெப்பநிலை அதிகரிக்கும்போது வினைவேகம் குறையும்.\n- வினைநிகழ் அழுத்தம் - வினைபடுபொருள் வளிமமாயிருப்பின் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க வினைவேகம் கூடும்.\n- வினையூக்கி - வினை நிகழும் முன்னும், நிகழ்ந்த பின்னும், வினையூக்கியின் செறிவு மாறாமல் இருக்கும். ஆனால், வினையூக்கியானது வினையின் வேகத்தை அதிகரிக்கும்.\n- வினைபடுபொருள் பரப்பு - வினைபடுபொருளின் பரப்பு வினையின் நிகழ்வில் பெரும்பங்கு வகிக்கிறது. பரப்பு அதிகரிக்கும்போது (மூலக்கூற்றுத் துகளின் உருவளவு குறையும்போது பரப்பு அதிகரிக்கிறது) அதிக அளவில் துகள்கள் வினையில் கலந்து கொள்வதால், வினைவேகம் அதிகரிக்கும்.\n- கதிர்வீச்சு - கதிர்வீச்சு என்பது ஒரு வகையான ஆற்றலே. இவ்வாற்றலைச் செலுத்தும்போது, வினைபடுபொருள்களின் ஆற்றல் அதிகரிப்பதால், வினைவேகம் அதிகமாகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- Chemical kinetics, reaction rate, and order (needs flash player)\n- Reaction kinetics, examples of important rate laws (lecture with audio).\n- Rates of reaction\n- Overview of Bimolecular Reactions (Reactions involving two reactants)\n\n\n\n\n", "document_id": "ta_ta_103858"}, {"id": [1134, 4], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "வினைகள்.\nநேர்மின்னி பரிமாற்று மென்றடுக்கு எரிபொருள் கலனானது ஐத்ரசனும் ஆக்சிசனும் எரிந்து வெப்ப ஆற்றலை உருவாக்குதற்கு மாற்றாக, ஐதரசனுக்கும் ஆக்சிசனுக்கும் இடையேயான மின்வேதிவினையால் தோற்றுவிக்கப்பட்ட வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது.\n\nஐத்ரசன் வாயுவானது மென்படல மின்முனை மன்றத்தின் (Membrane electrode assembly) நேர்மின்வாயில் பாய்ச்சப்படுகின்றது. ஐத்ரசன் வாயு நேர்மின்வாயில் வினையேற்றம் அடைந்து புரோட்டான்களாகவும் எலக்ட்ரான்களாகவும் உடைகிறது. இந்த ஆக்சிசனேற்ற அரை-மின்கலன் வினை அல்லது ஐத்ரசன் ஆக்சிசனேற்ற வினையை கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்:\nநேர்மின்வாய் வினை:\n\nஇந்த புதிதாக உருவான புரோட்டான்கள் பாலிமர் மின்பகுளி மென்றடுக்கு வழியாக ஊடுருவி எதிர்மின்வாயை வந்தடையும். மேலே தோற்றுவிக்கப்பட்ட எலெக்ட்ரான்கள் மின்சுற்று வழியாக பயணித்து மென்படல மின்முனை மன்றத்தின் எதிர் மின்வாயினை அடையும், இவ்வாறு எரிபொருள் கலன் மின் சக்தியை தோற்றுவிக்கின்றது. இதேநேரத்தில் மென்படல மின்முனை மன்றத்தின் எதிர்மின்வாயில் ஆக்சிசன் வாயு பாய்ச்சப்படுகிறது. எதிர்மின்வாயில் செலுத்தப்பட்ட ஆக்சிசன் நேர்மின்வாயிளிருந்து மின்பகுளி வழியாக கடந்து வந்த புரோட்டானுடனும் மின்சுற்று வழியாக பயணித்து வந்த எலக்ட்ரான்களுடனும் வினைபுரிந்து நீர் மூலக்கூறுகளை தோற்றுவிக்கின்றது. இந்த அரை கலன் ஒடுக்க வினை அல்லது ஆக்சிசன் ஒடுக்க வினையைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்:\n\nஎதிர்மின்வாய் வினை:\n\nமொத்த வினை:\n\nஇந்த மீளும் எதிர்வினையில் கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடுகள் ஐத்ரசனிலிருந்து உருவாக்கப்பட்ட புரோட்டன்கள், எலெக்ட்ரான்கள் ஆக்சிசன் உடன் வினைபுரிந்து நீர் மூலகூறை தோற்றுவிப்பதைக் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70957"}, {"id": [1134, 5], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "வெப்பமின்னடுக்கு தனிவெப்பநிலைக்கு இயங்காது. ஆனால் உள்ளிட வெப்பநிலை மாற்றம் அல்லது வெப்பநிலை வாட்டத்திற்கு விகிதமாக ஒரு வெளியீட்டு மின்னழுத்தத்தை இயற்றும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_50853"}, {"id": [1134, 6], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "வெப்பம் உமிழ் செயல்முறைக்கு எதிரானதாக, வினையின் போது வெப்பத்தை உள்ளெ இழுத்துக் கொள்ளும் செயல்முறைகள் வெப்பம் கொள் செயல்முறை எனப்படும். இவையிரண்டும் இயற்கையாக நிகழும் வேதிவினைகளின் இரு வகைகளாகும். \n\nவேதிவினைகளில் வேதிப்பொருள்களின் பிணைப்புகளில் இருக்கும் ஆற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றம் பெறுகிறது. ஒரு வினையைத் தொடங்கிவைக்கத் தேவையான ஆற்றலை விட அதிக அளவில் இப்பிணைப்பில் இருந்து ஆற்றல் வெளியேறுவதால், அமைப்பில் இருந்து சூழலுக்கு இவ்வெப்பம் வெளியேற்றப் படுகிறது.\n\nஎடுத்துக்காட்டுகள்.\nவெப்பம் உமிழ் செயல்முறைகளுக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் சிலவற்றைக் காட்டலாம்.\n\n- கரி, நெய், விறகு, பெட்ரோலியம் போன்ற எரிபொருள்களின் எரிதல் வினை\n- நீரும் வலிமையான அமிலமும் சேர்தல்\n- நீரும் வலிமையான காரமும் சேர்தல்\n- அமிலமும் காரமும் சேர்தல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_101001"}, {"id": [1134, 7], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "மின்னூட்டம் பெற்ற அயனிகளின் இயக்கத்தின் அடிப்படையில் மின்கலத்தின் செயற்பாடு விளக்கப்படுகிறது. எதிா் மின்வாயில் துத்தநாக அணுக்கள் அயனியாக்கப்பட்டு Zn அயனிகளாக கரைசலினுள் செல்லுகின்றன. இதனால் எதிா் மினவாய் இரு எலக்ட்ரான்களைப் பெற்று எதிா் மின்னூட்டம் உடையதாகிறது. அதே சமயத்தில் தாமிர நோ்மின்வாயில் இருந்து இரு எலக்ட்ரான்களை எடுத்துக் கொண்டு, இரு ஹைட்ரஜன் அயனிகள் 2H வெளிப்படுகின்றன.இதனால் தாமிரம் நோ்மின்னூட்டம் உடையாகிறது. துத்தநாகத்தில் அதிகப்படியான எலக்ட்ரான்கள் இருக்கும் வரை இந்நிகழ்வு தொடா்ந்து நிகழும்.ஆதலால் வெளிச்சுற்றில் மின்னோட்டம் பாயும்.\n\nஎனவே,இந்த எளிய மின்கலன் தொடா்ந்து வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றித் தரும் அமைப்பாக செயற்படுகிறது. இரு தகடுகளிலும் உள்ள எதிரெதிா் மின்னூட்டங்களின் காரணமாக தாமிரம் மற்றும் துத்தநாகத் தகடுகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு தோற்றுவிக்கப்படுகிறது. இங்கு தாமிரம்தி துத்தநாகத்தை விட அதிக மின்னழுத்தத்தில் அமையும். இரு மின்வாய்களுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு 1.08V ஆகும். \n\nமேற்கோள்கள்.\n1. மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006\n\n2.\"battery\" (def. 4b), Merriam-Webster Online Dictionary (2008). Retrieved 6 August 2008.\n\n3. Keithley, Joseph F (1999). Daniell Cell. John Wiley and Sons. pp. 49–51. ISBN 0-7803-1193-0.\n\n4. Kipnis, Nahum (2003) \"Changing a theory: the case of Volta's contact electricity\", Nuova Voltiana, Vol. 5. Università degli studi di Pavia, 2003 ISBN 88-203-3273-6. pp. 144–146\n\n5. Clarke, Edwin; Jacyna, L. S. (1992) Nineteenth-Century Origins of Neuroscientific Concepts, University of California Press. ISBN 0-520-07879-9. p. 199\n\n6. \"Milestones:Volta's Electrical Battery Invention, 1799\". IEEE Global History Network. IEEE. Retrieved 26 July 2011.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115349"}, {"id": [1134, 8], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "தீ நான்முகி.\nதீ நான்முகத்திண்மத்தில், தீ முக்கோணத்தில் ஏற்கனவே உள்ள மூன்று மூலகங்களுடன் இரசாயன சங்கிலி வேதிவினை என்ற மற்றொரு கூறும் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. தீ பற்ற ஆரம்பித்த உடன் வெப்பம் உமிழ் வேதிவினை தீயை பரப்ப உதவுகிறது. நுரை தீக்கு தேவையான ஆக்சிசனை தடுத்து சங்கிலி வேதிவினை நடைபெறாமல் செய்யும். தண்ணீர் தீக்கு தேவையான எரிபொருளை தடைசெய்யும். ஹேலோன் நேரடியாக மூலக்கூறுகளுக்கு இடையே செயல்பட்டு சங்கிலி வேதிவினையைத் தடுக்கும்.\nஎரிதலின்போது, இரசாயன சங்கிலி வேதிவினை, தீக்கு மேலும் வெப்ப ஆற்றலைக் கூட்டுக்கிறது . முக்கியமாக இலித்தியம், மக்னீசியம், தைட்டானியம், போன்ற உலோகங்களில் (டி வகுப்பு தீ என அழைக்கப்படும்) தீ எரியும் போது, அது இன்னும் முக்கியமான ஆற்றலை வெளியிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த உலோகங்கள், தண்ணீர் மற்றும் ஆக்சிஜனுடன் வேகமாக வினைப்பட்டு அதிக ஆற்றலை வெளியிடும். அதனால் இந்தவகை தீயில் தண்ணீரை ஊற்றுவதால் தீ மேலும் வலுப்பெறம், சில நேரங்களில் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. தைட்டானியம் போன்ற சில உலோகங்களில் கார்பன் டை ஆக்சைடு தீயணைப்பானைப் பயன்படுத்துவது பயனற்றது. எனவே உலர் மணலை இவ்வகைத் தீயில் பயன்படுத்துவதால் இரசாயன சங்கிலி வேதிவினையைத் தடுக்க முடியும்.\nகூடிய விரைவில் நான்முகத்திண்மத்திலுள்ள ஏதாவது ஒரு மூலத்தை தீயிலிருந்து நீக்கும் போது தீயை அணைப்பது எளிதாகிறது.\nஆக்சிகரணி.\nஆக்சிகரணி(oxidizer) , வேதிவினையில் மற்றொரு வினைபொருள் ஆகும். பொதுவாக வளிமண்டல காற்று குறிப்பாக ஆக்சிசன் வினைபொருளாக தீயில் செயல்படுகிறது. ஆக்சிசன் தீ உட்கொள்வதை தடுக்கும் போது தீ அணைக்கப்படும்.\nஎடுத்துக்காட்டாக, தீ பற்ற வைக்கும் போது துருத்தி (குழாய் போன்ற அமைப்பு) மூலம் காற்றை ஊதும் போது தீ அந்த காற்றிலுந்து ஆக்சிசனை எடுத்து வேகமாக வளரும். ஆனால் ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கும் போது அதன் மீது ஒரு கண்ணாடிக் குவளைக் கொண்டு மூடும் போது அந்த தீ அணைக்கப்படும்.\nதீ பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நெருப்பைத் தூண்டுவதன் மூலம் உருவாகிறது.அதற்கு பல உதாரணங்கள் உண்டு அவை உராய்வு, தீக்குச்சி, சூடான மின் கம்பி, ஒரு தீப்பொறி போன்றவை ஆகும். மேலும் மின்சாரம், கதிர்வீச்சு மற்றும் அதிக அழுத்தம், வெப்பம் அதிகரித்தலுக்கு காரணமாக அமையும். வெப்பம் அதிகரிக்கும் போது தீப்பிடிக்க வாய்ப்பு அதிகம். ஒரு தீப்பொறி மிகப் பெரிய தீயாக மாற வேதிவினை உதவுகிறது.\nஎந்த வெப்ப நிலையில் ஒரு திரவம், தீப்பிடிப்பதற்கான ஆவியை தன்னில் உருவாக்குகிறதோ அந்த நிலை அந்த திரவத்தின் பளிச்சீட்டுநிலை(flash point) எனப்படும்.\nதீயை அணைத்தல்.\nபோதுமான வெப்பம் இல்லாமல் ஒரு தீ உருவாக மற்றும் தொடர்ந்து எரியத் தொடங்காது. எனவே அதிக வெப்பம் உருவாவதைத் தடுக்கும்போது தீ உருவாவதைத் தடுக்கலாம். பெரும்பான்மையாக தண்ணீர் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது. வாயு மற்றும் சில பொடிகளின் மூலம் வெப்பத்தைக் குறைப்பதை அறிமுகம் செய்துள்ளனர்.\nமின்சாரத்தை அனைத்து வைப்பதன் மூலமும் மின்சாரத்தால் உருவாகும் வெப்பம் மற்றும் தீயைத் தடுக்க முடியும்.\nஎரிபொருள் மேலும் தீயுடன் சேர்வதை தடுப்பதன் மூலம் தீ பரவுவதைத் தடுக்கலாம். .பொதுவாக காட்டில் ஏற்படும் தீக்கு எரிபொருள் முக்கியமான ஒன்று.\nபோதுமான அளவு ஆக்சிசன் இல்லாமல் தீ உருவாகவே முடியாது. எனவே ஆக்சிசன் தீயில் சேருவதைத் தடுக்க தீ பாதுகாப்புப் போர்வை அல்லது கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பான் பயன்படுத்தப்படுகிறது.\nதீயணைக்கும் பணியில் நீரின் பங்கு.\nநீர், தீ அணைப்பில் இரண்டு முக்கிய பணிகளை செய்கிறது. முதலாவது தீயினால் உருவாகும் வெப்ப மற்றும் இதர கதிர்வீச்சுக்களை தடுக்கும், இரண்டாவது நீர் தீயுடன் எரிபொருள் சேர்வதைத் தடுத்து தீயை குறைக்கும்.\nவாயுக்களில் தீ எரியும் போது எரிவதற்குத் தேவையான வாயுவை, நீராவி துளிகளை அதிலிடுவதன் மூலம் தீ தடுக்கப்படும். தீ அணைப்பில் இது வாயு குளிரூட்டல் என அழைக்கப்படுகிறது.\nசில நேரங்களில் தீயை அணைக்க பயன்படுத்தும் பொருள், தீக்கு மேலும் ஆற்றலை தந்து தீயை வலுவாக்கவும். தீப்பிடித்த பொருளை வெடிக்கவைக்கவும் மற்றும் தீயுடன் சேர்ந்து மேலும் தீயா விளைவுகளைத் தர வாய்ப்புள்ளது.எனவே தண்ணீரை அணைத்து தீக்கும் பயன்படுத்தக் கூடாது.\nதீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்த கூடாத இடங்கள் பின்வருமாறு\n- மின்சாரம் பாயும் இடங்கள் – நீர், மின்சாரத்தை கடத்தும் என்பதால் மின்சாரம் பாயும் இடங்களில் நீரை பயன்படுத்தக் கூடாது.\n- நீரகக்கரிமத் தீகளில் – நீரகக்கரிமத்தின் அடர்த்தி தண்ணீரை விட குறைவு என்பதால் தீ தண்னீரில் மிதந்து வேறு இடத்தில் பரவ வாய்ப்புள்ளது.\n- உலோகங்களில் தீ – உலோகங்களில் தீ பற்றி எரியும் போது நீரை உபயோகம் செய்வதன் மூலம் நீர் அந்த உலோகத்துடன் மேலும் வேதிவினை புரிந்து தீக்கு மேலும் ஆற்றலை கொடுக்கும்.\nமேலே குறிப்பிட்ட இடங்களில் தீயை அணைக்க நீருடன் சில சர்ப்பிகளை (additives) சேர்த்து பயன்படுத்தலாம் அவை பின்வருமாரு:\n- வெப்பத்தை உட்கவரும் நீரை விட அதிக அடர்த்தி உடைய நீர் சர்ப்பிகள்.\n- நீரில் நுரையை உருவாக்கும் சர்ப்பிகளை பயன்படுத்தும் போது நுரை நீரைவிட குறைவான அடர்த்தி என்பதால் அது நீரில் மிதந்து தீயை அணைக்கும்.\n- நீர் சர்ப்பிகள் பொதுவாக சில சிறப்பு வகையான தீயை அணைக்கவே பயன்படுத்துவார்கள்( வகுப்பு A மற்றும் வகுப்பு B இணைந்த தீக்கு மற்றும் வகுப்பு A மற்றும் வகுப்பு B மற்றும் F)\n\n\n\n\n", "document_id": "ta_ta_57901"}, {"id": [1134, 9], "question": "<Query> எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.", "document": "இவற்றையும் காண்க.\n- Outline of biochemistry\n- Outline of physics\n\nவெளி இணைப்புகள்.\n- International Union of Pure and Applied Chemistry\n- IUPAC Nomenclature Home Page, see especially the \"Gold Book\" containing definitions of standard chemical terms\n- Interactive Mind Map of Chemistry\n- / Chemical energetics\n\n\n\n\n", "document_id": "ta_ta_115204"}]
[{"id": [1139, 0], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "இந்த ஆலயம் பழமையான திரு கோவிலாகும். இக்கோவிலுள்ள மயில் மேல் அமர்ந்த முருகன் உள்ள கல்வெட்டு சென்னையில் கந்தசுவாமி கோவில், திருவல்லிக்கேணி முருகன் கோவில் மற்றும் திருபோரூர் முருகன் கோவிலில் மட்டுமே அமைந்துள்ளது.சென்னையில் இருந்து திருபோரூருக்கு காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் இந்த முருகன் கோவிலில் தங்கி இருந்து செல்லும் அன்ன சத்திரமாக விளங்கி வந்தது.\n\nதிருவல்லிக்கேணி திருமுருகனடியர்கள்.\nஇந்த சன்னிதானம் அமைந்துள்ள நிலத்தை திருமதி. பச்சையம்மாள் நிலக்கொடையாக அளித்துள்ளார்கள். பரம்பரை தர்மகர்த்தாவாக தற்சமயம் திரு. கே. ச. கதிர்வேல் பிள்ளை, திரு. கே. சுப்பிரமணியம் அவர்கள் உள்ளார்கள். இந்த திருக்கோவிலை 1978 ஆம் ஆண்டு உழவாரப்பணி செய்ய அன்பர்களால் திருவல்லிக்கேணி திருமுருகனடியர்கள் என்ற அமைப்பினை தொடங்கி அலையை வளர்ச்சிக்காக பஜனஷ்வரா பக்தி பாடல்கள் என்ற இசைக்குழுவை தொடங்கி அதன்மூலம் வரும் தொகையை திருகோவில் வளர்ச்சிக்காக பயன்படுத்தினர்.\n\nபங்குனி உத்திர திருவிழா.\nமேலும் பகுதி வாழ் பெரியோர்களின் நல்லாசியுடன் 1985 ஆம் வருடம் முருகனுக்கு வேல், காவடி, மற்றும் பால்குடம் எடுக்கும் திருவிழாவாக பங்குனி உத்திர திருவிழாவாக உருவானது. 1993 ஆம் ஆண்டு திருச்சபையாக பதிவு செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டு “எட்டாம்படை வீடு திருமுருகனடியார்கள் இறைபணி சங்கம்“ இருசப்ப தெரு சென்னை-5. என்ற விலாசத்தில் இயங்கி வருகிறது .\n\nவாஸ்து முறையில் அமைந்த திருகோவில்.\nஇந்த திருவல்லிக்கேணி திருமுருகன் மேற்கு முகமாக வள்ளி தெய்வானையும் நின்ற திருகோலம். ஈசான மூலையில் கும்பேஸ்வரரும் அக்னி மூலையில் மங்களாம்பிகையும் வாயு மூலையில் நவக்ரஹ சந்நிதியும் நைருதியில் அரச மரமும் வாஸ்து முறையில் அமைந்த திருகோவில்.\n\nஎட்டம்படை வீடு.\nசந்நிதானத்தில் சப்த மாதா ஏழு கன்னியர்கள் , தெற்கு முகமாக தக்ஷ்ணாமூர்த்தியும் , வடக்கு முகமாக ஸ்ரீ கல்யாண கனக துர்கையும் அமைந்துள்ள திருகோவிலாகும். இந்த திரு கோவிலை அன்பர்கள் எட்டம்படை வீடாக அழைத்து வருகிறார்கள். ஆறுபடை முருகனையும், ஏழாம் படையும் மருத முருகனையும் தரிசனம் செய்யும் ஆன்ம திருப்தி இந்த எட்டாம்படை முருகனை வணங்கும்போது இறையுணர்வு ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.\n\nஇந்த ஆலயத்தின் சிறப்பு.\nமேலும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் திருமணமாகாத கன்னியர்க்கு திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் ஏற்படுகிறது. எண்ணியது எல்லாம் இனிதே இந்த முருகன் நிறைவேற்றி வைப்பதினால், சஷ்டி திருவிழாவில் , பங்குனி உத்திர திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் .\n\nநடை திறக்கும் நேரம்.\nகாலை \nநடை திறக்கும் நேரம் காலை 6 மணி \nநடை சாத்தும் நேரம் பகல் 12 மணி\n\nமாலை\nநடை திறக்கும் நேரம் மாலை 4.30 மணி \nநடை சாத்தும் நேரம் இரவு 9 மணி\n\nஅறு படை வீடுகள்.\n- திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.\n\n- திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.\n\n- பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.\n\n- சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.\n\n- திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.\n\n- பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.\n\nவெளி இணைப்புகள்.\n- மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோயில்\n- நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்- கட்டுரை\n- முருகனின் அறுபடை வீடுகள்\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?-தகவல்கள்\n- கீற்று இதழில் மாமல்லை அருகில் சங்க கால முருகன் கோவில் கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரை\n- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?-தகவல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_20179"}, {"id": [1139, 1], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "உசாத்துணை.\nகு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984\n\n\n\n\n", "document_id": "ta_ta_36948"}, {"id": [1139, 2], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "1. திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)\n2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)\n3. திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)\n4. திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)\n5. திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)\n6. பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)\n\nதிருப்பரங்குன்றம்.\nமுருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.\n\nதிருச்செந்தூர்.\nதிருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. \n\nபழனி.\nபழனி, முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.\n\nசுவாமிமலை.\nசுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.\n\nதிருத்தணி.\nதிருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடத்தின் மலையின் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும். திருத்தணி குன்றின் மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.\n\nபழமுதிர்சோலை.\nபழமுதிர்சோலை - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2337"}, {"id": [1139, 3], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "கந்தசாமி, திண்டுக்கல் வளங்கள், வடமதுரை பதிப்பகம் 2012\n\n", "document_id": "ta_ta_111616"}, {"id": [1139, 4], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "பழந்தமிழர் இன்பம், பொருள், அறம் என்ற முன்றினையும் உறுதிப் பொருள்கள் ஆக கொண்டனர். \n\nபிற்காலத்தார் இன்பம், பொருள், அறம், வீடு என்ற நான்கினையும் உறுதிப் பொருள்கள் ஆக கொண்டனர். \n\nசிலர் இன்பம், பொருள், அன்பு, அறம், வீடு ஆகிய ஐந்தினையும் உறுதிப் பொருள்கள் ஆக கொண்டனர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14236"}, {"id": [1139, 5], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "- திருமுருகன் வீரன், மலேசியாவின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்\n- இரா. திருமுருகன், இருபதாம் நூற்றாண்டின் தமிழறிஞர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45781"}, {"id": [1139, 6], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "திருவல்லிக்கேணி மட்டைப்பந்து ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். எம் ஏ சிதம்பரம் மைதானம் திருவல்லிக்கேணியில் உள்ளது.\n\nபெயர்க்காரணம்.\nதிரு+அல்லி+கேணி= திருவல்லிக்கேணி. அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர்.\n\nசமயம்.\nஇந்தப் பகுதியில் சம அளவில் இந்துக்களும் இசுலாமியர்களும் உள்ளனர். தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்குதான் உள்ளன. மக்கள் சமய நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். சட்டசபைத் தேர்தலில் இசுலாமியர்கள் வெற்றி பெறுவது, வினாயகர் ஊர்வலத்திற்கு இசுலாமியர் நிதி வழங்குவதைக் கொண்டு இதனை அறியலாம்.\n\nதங்கும் விடுதிகள்.\nதிருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. \"மான்சன்\"(\"Mansion\") என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. வேலை தேடி சென்னைக்கு வரும் பல இளைஞர்களுக்குத் திருவல்லிக்கேணி தான் புகலிடமாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகள் பேசும் இளைஞர்களை இங்கு காணலாம்.\n\nவியாபாரம்.\nதிருவல்லிக்கேணி புத்தகங்களுக்கும் பெயர் பெற்றது. பல பழைய புத்தகக்கடைகள் இங்கு உண்டு. இங்கு உள்ள பைகிராப்ட்ஸ் சாலை சிறிய தி.நகர் என்று அழைக்கப்படுகிறது, அச்சகங்களும் நகலகங்களும் இங்கு ஏராளம். பலவிதமான ஆடைகள் இங்கு கிடைக்கும். பல சிறிய மற்றும் பெரிய உணவுவிடுதிகள் உள்ளன. மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் பிரியாணிக் கடைகள் அதிகம் உண்டு. மீன் விற்கும் சந்தையும், ஜாம் பஜார் என்ற காய்கறிச் சந்தையும் அருகிலேயே உள்ளன.\n\nபுகழ்பெற்றவர்கள்.\n- மகாகவி பாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தைத் திருவல்லிக்கேணிப் பகுதியில் தான் கழித்தார். அவரின் நினைவில்லம் திருவல்லிக்கேணி பகுதியில் தான் அமைந்துள்ளது.\n- எழுத்தாளர் சுஜாதா,\n- கிரிக்கெட் வீரர் எம். ஜே. கோபாலன்,\n- கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்,\n- டபிள்யூ. வி. ராமன் போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களை உருவாக்கி இருக்கிறது.\n150 வருடம் பழமைவாய்ந்த இந்து மேல்நிலை பள்ளி இங்கு தான் உள்ளது. நோபல் பரிசு வென்ற சுப்ரமணியம் சந்திரசேகர் இப்பள்ளியில் (1922 - 1925) படித்தவர் ஆவார்.\n\nநாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி.\nநாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_9443"}, {"id": [1139, 7], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "தேசத்துக் கோவில்.\nதேசத்துக்கோவிலும் திருப்படைக்கோவிலும், கிழக்கிலங்கையில் ஒரே ஆலயத்தொகுதியையே குறிப்பதாகக்கொள்வதே வழமை. எனினும், இரண்டும் ஒன்றல்ல! திருப்படைக்கோவில் என்பது மன்னர்களின் மானியம் பெற்ற ஆலயங்களைக் குறிக்கப்பயன்பட, தேசத்துக்கோவில் என்பது, பூசனையிலும், நிருவாகத்திலும் முழு மட்டக்களப்புத் தேசமுமே உரிமை கொண்டாடிய ஆலயம் ஆகும். திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ஒன்றே, தேசத்துக்கோவிலாக விளங்கியிருக்கின்றது. சிலவேளைகளில், பல ஊர்களும் இணைந்து தேரோட்டம் நிகழ்த்தும் தான்தோன்றீச்சரத்தையும் தேசத்துக்கோவிலாகக் கொள்வதுண்டு.\n\nகோவிற் பட்டியல்.\nதிருப்படைக் கோவில்கள் என்று வகைப்படுத்தப்படும் ஏழு ஆலயங்களின் பட்டியல் வருமாறு:\n\n- திருக்கோவில்\n\nதிருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக் கோவில் ஆகும். இன்று அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, மாகோன், குளக்கோட்டன், மனுராசா, விஜயபாகு VII, விமலதரும சூரியன் முதலான கண்டி. கோட்டை, மட்டக்களப்பு மன்னர்கள் பல திருப்பணிகள் செய்தமைக்கான செவிவழி மற்றும் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கின்றன. \n\n- கொக்கட்டிச்சோலை\n\nதான்தோன்றீச்சரம் மட்டக்களப்புத் தேசத்தின் ஒரேயொரு பழம்பெருஞ் சிவாலயம் இது மாத்திரமே. இலங்கையில் சைவக்கோவில்கள் பலவற்றை அழித்த போர்த்துக்கேயர், இங்கிருந்த கல்நந்தி புல்லுண்ட சம்பவத்தால் இக்கோவிலை இடிக்காது திரும்பினர் என்பது மக்கள் நம்பிக்கை. இக்கோவிலும் திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த பல மன்னர்கள் போற்றிய ஆலயமாகக் கொள்ளப்படுகின்றது.\n\n- கோயிற்போரதீவு\nமட்டக்களப்பின் தென்புறமாக 31 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயிற்போரதீவு சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மாகோன் வகுத்த வன்னிமைப் படி பூசை ஒழுகலாறுகள் நிகழ்ந்து வந்த ஆலயம் ஆகும்.\n- மண்டூர்\n\nமிகப்பழைமைவாய்ந்த வழிபாட்டு நடைமுறைகளைக் கைக்கொண்டுவரும் மண்டூர் கந்தசுவாமி கோயில், பாரம்பரிய மரபுகளை இன்றும் காத்துவரும் ஆலயம் ஆகும்.\n\n- வெருகல்\nமட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை மாவட்டங்களின் எல்லையான வெருகலாற்றின் கரையில் அமைந்துள்ளது வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்.\n\n- சித்தாண்டி\nசித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மூலவராக வேலாயுதத்தைக் கொண்டதுடன், இதன் அருகில் அமைந்துள்ள குமாரத்தன் கோயில், இத்தலத்தின் பழைமைக்குச் சான்று கூறுகின்றது.\n\n- உகந்தை\nஇன்றைய அம்பாறை மாவட்டத்தின் தென்னெல்லையில் அமைந்துள்ள உகந்தை முருகன் ஆலயம், திருப்படைக்கோவிலாக விளங்கியமைக்கான போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் இக்கோவிலின் வரலாற்றைக் குறிபிடுவதாலும், கதிர்காமப் பாதயாத்திரிகரின் முக்கிய வழித்தடக் கோயிலாக இது விளங்குவதாலும், திரைமறைவில் வழிபடப்படும் வேலை மூலவராகக் கொண்டிருப்பதாலும் இது புராதனமான கோயிலாகக் கருதப்படுகின்றது. \nவேறுமங்கள்.\nமேற்கூறிய பட்டியலில் முதல் மூன்று ஆலயங்களுமே \"மாகோன் வகுத்த வன்னிமை\"ப் படி வழிபாட்டுநடைமுறைகளைக் கொண்டிருப்பதால், அவை மட்டுமே திருப்படைக் கோவில்கள் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். உகந்தை தவிர்ந்த ஏனைய ஆறும், பண்டிதர்.வீ.சீ.கந்தையாவால், திருப்படைக்கோவில்களாக வகைப்படுத்தப்படுகின்றன. \n\nவெளி இணைப்புகள்.\n- கிழக்கிலங்கைத் திருப்படைக் கோயில்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_69979"}, {"id": [1139, 8], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில்.\nஉகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் இலங்கையில் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. குன்றம் எறிந்த குமரவேள், அவுணர்குல மன்னனை அழித்த பின்னர் எறிந்த வேலானது ஆறு பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்பது மூதிகம். முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். ஈழத்து ஆறுபடைவீடுகளான திருப்படைகோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.\n\nவரலாறு.\nகொத்துப்பந்தரின் கீழ் முத்துக்குமரன் வீற்றிருந்த இத்தலத்தில், யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் 1885ஆம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.\n\nஅந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம்.\n\nகதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம் ஆகும்.\n\nஉகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும். ஆலயம் அருகேயுள்ள இருகுன்றுகளில் வள்ளியம்மனும், வேற்சாமியும் கோயில் கொண்டுள்ளனர். இவ்விரு குன்றங்களிலும் அமைந்துள்ள ஏழு நீர்ச்சுனைகளில் மூழ்கி நீராடினால் புண்ணியம் என நம்பப்படுகிறது.மலையடிவாரத்தில், தலவிருட்சமருகே பிள்ளையாருக்கு ஒரு திருமுன் உண்டு. திருவிழாக்காலங்களில், இரவு திருவீதியுலாவைத் தொடர்ந்து, முருகப்பெருமான் திருட்டுத்தனமாக வள்ளியம்மனைச் சந்திக்கும் \"மலைத்திருவிழா\" நடப்பதும், குன்றிலிருந்து இறங்கும்போது, அண்ணனுக்கு வெட்கப்பட்டு தன் ஆலயம் நோக்கி ஓடுவதும், இங்குள்ள சுவாரசியம். \n\nஈழத்தைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_24761"}, {"id": [1139, 9], "question": "திருவல்லிக்கேணி திருமுருகன் ஆலயம் முருகனின் <Query> வீடு எனப்படுகின்றது.", "document": "தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளை இணைத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி உருவாக்கப்பட்டது.\n\nதொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்.\nசென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111.\n\n2016 சட்டமன்றத் தேர்தல்.\nவாக்காளர் எண்ணிக்கை.\n, 2016 அன்று \"முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு\" வெளியிட்ட பட்டியலின்படி,\n\n\n\n\n", "document_id": "ta_ta_21708"}]
[{"id": [1143, 0], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_51342"}, {"id": [1143, 1], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "விளக்கம்.\nஎத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.\n\nதிருநீறு வகைகள்.\nநான்குவகை திருநீறு.\nதிருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை\n1. கல்பம்\n2. அணுகல்பம்\n3. உபகல்பம்\n4. அகல்பம்\n\nகல்பம்.\nகன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.\n\nஅணுகல்பம்.\nஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.\n\nஉபகல்பம்.\nமாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.\n\nஅகல்பம்.\nஅனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.\n\nஐந்து வகை திருநீறு.\n1. இரட்சை\n2. சாரம்\n3. பஸ்மம்\n4. பசிதம்\n5. விபூதி\n\nஇரட்சை.\nசுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.\nஇப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.\n\nசாரம்.\nசுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.\nஇப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.\n\nபஸ்மம்.\nசுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.\nஇப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.\n\nபசிதம்.\nபத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.\nஇப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.\n\nவிபூதி.\nதந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.\nஇப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது.\n\nஅணியும் காரணம்.\n\"மந்திரமாவது நீறு\" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம்.\nமன் + திறம் = மந்திரம்.\nமும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.\n\nபுருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.\n\nஇது தற்பொழுது உள்ள குறிப்பு.\n\n1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.\n\n2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.\n\nஅணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்.\nமனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.\n\nசூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.\n\nமற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.\n\nஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.\n\nமருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.\n\nநீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.\n\nஎரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.\n\nஆக்ஞா (நெற்றி) தியானம்.\nமேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள்.\n\nபண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.\n\nஇதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.\n\nஇதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.\n\nஇதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.\n\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n\nஅணியும் முறை.\nவடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின்\nஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும்.\nகாலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை \"உத்தூளனம்\" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை \"திரிபுண்டரம்\" எனப்படும்.\n\nதிருநீறு அணியும் இடங்கள்.\nஉடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை\n1. தலை நடுவில் (உச்சி)\n2. நெற்றி\n3. மார்பு\n4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.\n5. இடது தோள்\n6. வலது தோள்\n7. இடது கையின் நடுவில்\n8. வலது கையின் நடுவில்\n9. இடது மணிக்கட்டு\n10. வலது மணிக்கட்டு\n11. இடது இடுப்பு\n12. வலது இடுப்பு\n13. இடது கால் நடுவில்\n14. வலது கால் நடுவில்\n15. முதுகுக்குக் கீழ்\n16. கழுத்து முழுவதும்\n17. வலது காதில் ஒரு பொட்டு\n18. இடது காதில் ஒரு பொட்டு\n\nபலன்கள்.\nதிருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.\n<poem>\nகங்காளன் பூசும் கவசத் திருநீற்றை\nமங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்\nதங்கா வினைகளும் சாரும் சிவகதி\nசிங்கார மான திருவடி சேர்வரே!\n</poem>\n\nதிருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பாவங்களை செய்த ஒருவன் இறந்துபோனான். அவனுடைய வாசலில் இருந்த சாம்பலில் புரண்டு எழுந்த நாயொன்று அவன் மீது நடந்து சென்றது. அப்போது அந்த நாயின் கால்களிலிருந்த சாம்பாலனது அவனுடைய உடலில் பட்டது. அவன் உடலில் திருநீறு இருப்பதை அறிந்த யமதூதர்கள் விலகினர், அவனுடைய உயிரினை சிவகணங்கள் கையிலாயத்திற்கு எடுத்து சென்றன. இந்த கதையானது திருநீறு அணிவதால் அவனுடைய பாவங்கள் போகின்றன என்பதை மக்களுக்கு கூறுகிறதாகும்.\n\nவெளியிணைப்புகள்.\n- Vibhuti in Lingayat Religion\n- Greatness of Vibhuti Importance of Vibhuti in Shaivism\n- திருநீற்றுப் பதிகம்!\n\n\n\n\n", "document_id": "ta_ta_3612"}, {"id": [1143, 2], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "இச்சாணத்தினை வயல் வெளிகளுக்கு உரமாக பயன்படுத்துகின்றனர். இது இயற்கை உர வகைச் சார்ந்தது. இந்த சாணத்தில் நைட்டிரஜனும், கால்சியமும், பாஸ்பரசும் காணப்படுகின்றன. இச்சாணத்தினை வைத்து தயாரிக்கப்படும் சாண எரிவாயுவில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகம் காணப்படுகின்றன. இச்சாண எரிவாயு மரபு சாரா எரிசக்தியாக உபயோகப்படுத்தப்படுகிறது.\n\nஇந்துத் தமிழர் இல்லங்களில் சாணம் இட்டு மெழுகுதல் என்ற வழக்கம் உள்ளது. இந்துகளில் திருநீறு செய்யும் முறைகளில் சாணத்திலிருந்து தயாரிப்பதும் ஒரு வகையாகும். சாணத்திலிருந்து விபூதி, பல்பொடி, கொசு விரட்டி, சாம்பிராணி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோயிலில் சாணத்திலிருந்து தட்டப்பட்ட வரட்டியை பொங்கல் வைக்க உபயோகம் செய்து, பின் அதன் சாம்பலை பிரசாதமாக தருகின்றார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66253"}, {"id": [1143, 3], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "சிவமைந்தர்கள்.\n1. கணபதி - பார்வதியால் உண்டாக்கப்பட்டவர்.\n2. பைரவர் - சிவபெருமானால் உண்டாக்கப்பட்டவர்.\n3. முருகன் - சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர்.\n4. வீரபத்திரர் - சிவபெருமானால் தட்சனை அழிக்க தோற்றுவிக்கப்பட்டவர்.\n5. ஐயனார் - சிவபெருமானுக்கும் திருமாலின் மோகினி அவதாரத்திற்கும் பிறந்தவர்.\n6. ஜாம்பவந்தன் - சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர்.\n\nபஞ்ச குமாரர்கள்.\nசிவபெருமானது ஐந்து குமாரர்களான பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் ஆகியோர் பஞ்ச குமாரர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_52972"}, {"id": [1143, 4], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "இம்மந்திரமானது இறவாமையை தரக்கூடியது எனவும் கூறப்படுகிறது. இம்மந்திரத்தின் மூலமே மார்க்கண்டேயர் யமனிடமிருந்து விடுபட்டார் எனவும், தட்சனின் சாபத்திலிருந்து சந்திரன் மீள இம்மந்திரமே உதவியது எனவும் இந்து நூல்கள் கூறுகின்றன.\n\nகரிக்குருவி.\nமதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்ட ஒரு கரிக்குருவியின் செயல்பாட்டால் மகிழ்ந்த சிவபெருமான், இம்மந்திரத்தினை அக்குருவியிடம் கூறினார். அதனால் சிற்றின்பம் அகன்று, இக்குருவி வீடுபேறு பெற்றது. இவ்வரலாறு வலிவல்லம் மனத்துணைநாதர் கோயிலின் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. \n\nஇவற்றையும் காண்க.\n- மிருத்தியுஞ்சய தோத்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53090"}, {"id": [1143, 5], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "இந்த தாண்டவம் பாராவாரதரங்க தாண்டவம் என்றும் அழைக்கப்பெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52637"}, {"id": [1143, 6], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "வேள்வி, ஹோமம், ஓமம் என்று என்றும் அழைக்கப்பெறுகிறது. யஜூர் வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nயக்கியங்கள்.\nஅக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் ஆகிய பத்து யக்கியங்கள் பற்றியும் விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. இவற்றில் இறுதி ஐந்தும் பஞ்ச மகாயெக்கியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.\n\nசில யாகங்கள்.\nசிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.\n- அஸ்வமேத யாகம்\n- புத்திர காமேஷ்டி யாகம்\n- சத்துரு சங்கார யாகம்\n- இராசசூய வேள்வி\n- கனகதாரா யாகம்\n- அமாவாசை நிகும்பலா யாகம்\n- கிரிகொரஹ யாகம்\n- சத சண்டி யாகம்\n- சந்தான கோபால யாகம்\n- புஷ்ப யாகம்\n- நிகும்பலா யாகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14798"}, {"id": [1143, 7], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "திருநீறு.\nநீறு, பஷ்பம், கற்பம், அநுகற்பம், உபகற்பம் போன்ற பெயர்கள் திருநீறு அழைக்கப்படுகிறது. \n\nகுரு பூசை.\nமுழுநீறு பூசிய முனிவர்களுக்கு பங்குனி மாதத்தின் இறுதி நாளை குரு பூசை நாளாக சைவர்கள் குறிப்பிடுகிறார்கள். \n\nவெளி இணைப்புகள்.\nபன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம் - நக்கீரன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89043"}, {"id": [1143, 8], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "தோற்றக் காரணம்.\nபஞ்ச புராணம் ஓதுதல் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அபிசேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கும் போது பன்னிருதிருமுறைகள் பாடப்படுவது வழக்கமாகும். அவ்வாறு பன்னிருத்திருமுறைகளைப் பாட இயலாத நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஐந்து நூல்களிலிருந்து ஐந்து பாடல்களை பாடும் முறை உருவாக்கப் பெற்றது. \n\nஓதப்படும் முறை.\nதேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்ச புராணம் என்று அழைக்கப்பெறுகிறது. திருச்சிற்றம்பலம் என்ற சிதம்பரத்தினைக் குறிக்கும் சொல்லினை பஞ்சபுராணம் பாடத் துவங்கும் பொழுதும், முடிக்கும் பொழுதும் கூற வேண்டியது மரபாகும். \n\nஇந்த ஐந்துப் பாடல்களுடன் சிவபெருமானின் மகனான முருகனது புகழினைப் பாடும் திருப்புகழையும் இணைத்து பாடும் வழக்கம் பிற்பாடு ஏற்பட்டது. அத்துடன் கந்தபுராண வாழ்த்துப் பாடலும் கூட இணைத்துப் பாடப்படுகிறது.\n\nகருவி நூல்.\n- சைவ நற்சிந்தனை - சி செல்லத்துரை\n\nஇவற்றையும் காண்க.\n- சைவ சமயம்\n- சைவ சமய வழிபாடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_52438"}, {"id": [1143, 9], "question": "சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றான <Query>யின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.", "document": "ரத்த பிந்துவின் உடலிலிருந்து வருகின்ற ரத்தத்தின் மூலமாக அரக்கர்கள் தோன்றிக் கொண்டே இருந்தார்கள். அதனால் மாதா சண்டிகையை அழைத்து போரின் பொழுது ரத்த பிந்துவின் உடலிருந்து வருகின்ற ரத்த துளிகளை அருந்தும் படை கட்டளைப் பிறப்பித்தார். அதன் படியே ரத்த பிந்துவின் உடலிருந்து தெரித்து விழும் ரத்த துளிகளை சண்டிகை அருந்தியமையால், அர்க்கர் படையானது மேலும் பெருகாமல் தடுக்கப்பட்டு ரத்த பிந்து மகிசாசுர மர்த்தினி மாதாவினால் அழிந்தான்.\n\nஇவற்றையும் காண்க.\n1. மகிசாசுரன்\n2. ஆதிசக்தி\n3. மகாபலிபுரம்\n4. சாக்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53720"}]
[{"id": [1145, 0], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "அடல்பீ குவாட்டலெட் மற்றும் புருசெல் ஆகியோர் இதனை 1830இல் இதனை முதன் முதலில் அவதானித்தனர். \nஇவ் எரிகற்பொழிவு ஒடுங்கியதாகவும் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு உட்பட்ட விண் பாகங்களில் இருந்து வந்தாகவும் கருதப்படுகின்றது.\n\n2012இன் முதலாவது எரிகற் பொழிவு.\nஇவ் எரிகற் பொழிவு 2012 ஆம் ஆண்டு சனவரி 3ந் திகதி பின்னிரவிலிருந்து 4ந் திகதி அதிகாலை வரைக் தொடர்ந்து காணப்பட்டது. இலங்கை, இந்திய நாடுகளில் 3ந் திகதி இரவு முதல் 4ந் திகதி அதிகாலை 4.00 மணி வரையும் காணப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Worldwide viewing times for the 2012 Quadrantids meteor shower\n- International Meteor Organization 2010 Meteor Shower Calendar \n- NASA Quadrantid Airborne Campaign\n\n\n\n\n", "document_id": "ta_ta_41256"}, {"id": [1145, 1], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "யாழ் எரிகற்பொழிவு ஏப்ரல் 16-30 தேதிகளில் காணப்பட்டாலும், இதனைத் தெளிவாக, ஏப்ரல் 21 இரவு 10 மணிக்கு மேலிருந்து ஏப்ரல் 22 அதிகாலை 4 மணி வரை காணலாம்.\n\nலீரா (யாழ்) விண்மீன் தொகுதி என்பது வானில் வடக்கிலிருந்து கொஞ்சம் தள்ளி சற்று கிழக்காக சுமார் 50 பாகை உயரத்தில் தெரியும். இதனை இரவு 8 மணிக்கு மேல் பார்க்க முடியும். அந்த விண்மீன் கூட்டத்தில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பளிச்சென தெரியும் விண்மீன் \"வேகா\". அது வானில் தெரியும் பிரகாசமான 20 விண்மீன்களில், 5வது பிரகாசமான விண்மீன். இது நம் சூரியனை விட 3 மடங்கு பெரியது. இது சூரியனை விட பிரகாசமான, இளநீல வெண்மை ஒளி வீசும் விண்மீன்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20823"}, {"id": [1145, 2], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்.\nசூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்படுமானால், அந்த நாட்காட்டியால் பருவ காலங்களை துல்லியமாக காட்ட வியலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகிறது. \n\nகீழ்கண்டவை காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்:\n- கிரெகொரியின் நாட்காட்டி\n- யூலியின் நாட்காட்டி\n- பஹாய் நாட்காட்டி\n- இந்து நாட்காட்டி\n- இரானியன் நாட்காட்டி\n- மலையாளம் நாட்காட்டி\n- தமிழ் நாட்காட்டி\n- தாய் சூரிய நாட்காட்டி\n\nமேற்கண்ட ஒவ்வொரு நாட்காட்டியிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. \n\nவிண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்.\nபுவியின் நிகழிடம் நிலையான விண்மீன்களைக் கொண்டு கணக்கிடப்படுமானால்,அந்நாட்காட்டியின் நாட்கள் விண்மீன்களை உள்ளடக்கிய சோதிட ராசிகளின் அருகே சூரியன் காணப்படும் நிலையை குறிக்கும். அத்தகைய நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகின்றன.\nஇந்து நாட்காட்டி மற்றும் வங்காள நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள் ஆகும். இந்த நாட்காட்டிகளிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. \n\nசூரியசந்திர நாட்காட்டிகள்.\nசூரியசந்திர நாட்காட்டிகள் அடிப்படையில் சூரிய நாட்காட்டிகளாயினும், அவை சந்திரனின் பிறைகளையும் காட்டுகின்றன. அந்த நாட்காட்டிகளில் மாதங்கள் முழு சந்திர மாதங்களைக் கொண்டிருப்பதால், சூரிய நாட்காட்டி போல புவியின் நிகழிடத்தை சூரியனின் வலப்பாதையில் சரியாக கணிக்க வியலாது.\n\nஇதனையும் காண்க.\n- சந்திர நாட்காட்டி\n- சூரியசந்திர நாட்காட்டி\n\nவெளியிணைப்புகள்.\n- யூதர்கள் நாட்காட்டி\n- இசுலாம் மற்றும் எபிரேய நாட்காட்டிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை (பிடிஎஃப்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18377"}, {"id": [1145, 3], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "வால்மழை பொழிவை முதலில் கிழக்கு நாடுகளிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டதாகும். இந்த வால்மழை ஒவ்வொரு ஆண்டும் நடு-சூலை மாதத்தில் தொடங்கும்; அதன் உச்சம் இடத்தை பொருத்து ஆகத்து 9 இலிருந்து ஆகத்து 14 வரையில் கண்டறியலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17838"}, {"id": [1145, 4], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "உலக நாடுகளில் அறிவியல் வாரம்.\nஇந்தியா.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய அறிவியல் வாரம் கொண்டாடப்படுகிறது. தேசிய அறிவியல் நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் இராமன் விளைவைக் கண்டறிந்ததன் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.\n\nஆத்திரேலியா.\nஆத்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் தேசிய அறிவியல் வாரம் கொண்டாடப்படுகிறது. இது அனைத்து ஆஸ்திரேலிய மக்களும் விஞ்ஞானத்தை வெளிப்படுத்தி, விஞ்ஞானத்தில் தொடர்ச்சியான ஆய்வைக் கருத்தில் கொள்வதற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகளையும் செயல்களையும் பங்கேற்க வாய்ப்பளிக்கும் ஒரு நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.\n\nஐக்கிய இராச்சியம்.\nஐக்கிய இராச்சியத்தில் தேசிய அறிவியல் வாரம் 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக நடைபெற்றது. தற்போது தேசிய அறிவியல் மற்றும் பொறியியலாளர் வாரம் என அறியப்படுகிறது. இது விஞ்ஞானத்தின் மிகப்பெரிய தேசிய விழாக்களில் ஒன்றாகும். ஐக்கிய இராச்சியத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தேசிய அறிவியல் வாரம் கொண்டாடப்படுகிறது.\n\nஐக்கிய அமெரிக்கா.\nஐக்கிய அமெரிக்காவில் பிரதான முயற்சிகளில் ஒன்று தேசிய அறிவியல் வாரம் ஆகும். இதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. \n\nபிற நாடுகள்.\nநார்வேயில் தேசிய அறிவியல் வாரம் ஆராய்ச்சி நாட்கள் என்றும் கனடாவில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாரம் என்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சங்க அளவிலான அறிவியல் வாரங்கள் என்றும் கொண்டாடப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_101280"}, {"id": [1145, 5], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "ஒவ்வோர் ஆண்டும் சூடான்   நாட்டில்  பின்வரும்  நாட்கள்  பொது  விடுமுறை நாட்களாகக் கடைபிடிக்கப்பட்டு  வருகின்றன. \n- சனவரி 1 - விடுதலை நாள்\n- சனவரி 7 - கோப்துக்களின் கிறித்துமசு\n- சூன் 3 - புரட்சி நாள்\n- திசம்பர் 25 - கிறிஸ்துமசு\n\nஇவற்றை விட இசுலாமிய நாட்காட்டியின்படி நிர்ணயிக்கப்படும் இசுலாமிய சிறப்பு நாட்களும் இங்கு விடுமுறை நாட்களாகும். இசுலாமிய நாட்காட்டி சந்திரனின்  சுழற்சியின் மூலம் தோன்றும் \nபிறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிரெகொரியின் நாட்காட்டி சூரியனை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய  நாட்காட்டியின் நாட்கள் கிரகோரியன் நாட்காட்டியின் நாட்களை விட 10 அல்லது 11 நாட்கள் முந்தி  இருக்கும். மேலும் இசுலாமிய விடுமுறைகள் நிலவின் வளர்ச்சி  நிலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு  ஆண்டும் பட்டியல் \nஇடப்படுகின்றன.\n- அல்-மவ்லிது அல் நபவி (இறைதூதர் பிறந்த நாள்)\n- ஈத்-உல்-பித்ர் (இரம்சான் மாத முடிவு)\n- இசுலாமியப் புத்தாண்டு (ஹிஜ்ரி புதுவருடம்)\n- ஈத்-அல்-அதா (தியாகத் திருநாள் விருந்து)\n- கோப்துக்களின் உயிர்ப்பு ஞாயிறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_104374"}, {"id": [1145, 6], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "சரித்திரம்.\nஆரம்பத்தில் 2001 ஆம் ஆண்டில் 6 மாதங்களில் ஹாங்ஹாங் விஞ்ஞான தொழில்நுட்பப் பல்கலைகழக மாணவர்களால் வெளியிடப்பட்டது. மைசீக்குவல் நிறுவல்களை இலகுவாக நிர்வாகிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் மைசீக்குவலிற்கான நவிக்கட் ஹாங்ஹாங் தகவற் தொழில்நுட்பத்தின் சிறந்த வணிக விருதையும், வணிகரீதியாக சிற்ந்த பொருளுக்கான விருதையும் பெற்றுகொண்டது. \n\nஆதரவளிக்கும் இயங்குதளங்களும் மொழியும்.\nநவிக்கட் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஸ் X, லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. இம்மென்பொருளை வாங்கி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கொரிய, போலிஷ், இலகுவாக்கப்பட்ட சீனம், பாரம்பரிய சீனம் ஆகிய மொழிகளிற் பயனபடுத்த இயலும். \n\nவிருத்தி.\nமைசீக்குவலிற்கான நவிக்கட்.\nஅதிகாரப்பூர்வமாக மார்ச் 2003 இல் வெளிவந்தது. முதலாவது பதிப்பு மைக்ரொசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இயங்கியது. தொடர்ந்து 2003 ஆன் ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆப்பிள் கணினிகளுக்காகவும் அக்டோபர் மாதத்தில் லினக்ஸ் கணினிகளுக்காக வெளிவந்தது. \n\nபோஸ்ட்கிறீசீக்குவலிற்கான நவிக்கட்.\nபிறிமியம் சாப்ட் தமது மென்பொருட்களை மையெசுக்யூயெல்லுடன் நிறுத்திக்கொள்ளாது போஸ்ட்கிறீசீக்குவலிற்கும் விரிவுபடுத்திக்கொண்டனர். விண்டோஸ் இயங்குதளத்திற்கான போஸ்ட்கிறீசீக்குவல் அக்டோபர் 2005 இலும் ஆப்பிள் கணினிகளுக்காக ஜுன் 2006 இலும் வெளியிடப்பட்டது. லினக்ஸ் கணினிகளுக்க்கான போஸ்ட்கிறிசீக்குவல் 3 வருடங்களின் பின்னர் ஆகஸ்டு 2009 இல் வெளியிடப்பட்டது. \n\nஆரக்கிளுக்கான நவிக்கட்.\nஆகஸ்டு 2008 இல் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளுக்கான நவிக்கட்டை உருவாக்கியதன் மூலம் நவிக்கட் தன்னைப் பெருப்பித்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆகஸ்டு பகுதியில் லினக்ஸ் பணிச்சூழலிற்கான பதிப்பு வெளியிடப்பட்டது. \n\nஎஸ்கியூலைட்டிற்கான நவிக்கட்.\nவிண்டோஸ், மாக் ஓஸ் X பதிப்புகளுக்கான மாக் ஓஎஸ் X ஏப்ரல் 2009 இல் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. லினக்ஸ் பணிச்சூழலுக்கான பதிப்பு அதே ஆண்டில் இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது. நவிக்கட் பிறிமியம் பதிப்பின் பயன்பாட்டைக்கூட்டுவதற்காக எஸ்கியூலைட் ஐயும் உள்ளிணைத்துக் கொண்டது. </ref>\nIn April 2010, Navicat Premium began including Navicat for SQLite starting from version 9 to expand the usability of Navicat Premium.\n\nநவிக்கட் பிறிமியம்.\n2009 ஆம் ஆண்டில் பிறிமியம் சாப்ட் நவிக்கட் பிறிமியம் பதிப்பை வெளியிட்டது. இதன் மூலம் இதன் முந்தைய பதிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரே பதிப்பாக்குவதுடன் மைசீக்குவல், ஆரக்கிள், போஸ்ட்கிறீசிக்குவல் போன்ற பல்வேறு தரவுத்தளங்களையும் ஒரே நேரத்தில் இணைந்து தரவுகளைக் கையாள வழிசெய்தது. நவிக்கட் பிறிமியம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள் மாக் ஓஎஸ் எக்ஸ், லினக்ஸ் போன்ற ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இருந்து தரவுத்தளங்களைக் கையாள வழிசெய்தது. ஏப்ரல் 2010 இல் நவிக்கட் 9 ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது இது எக்ஸ்கியூலைட் தரவுத்தளத்திற்கான இணைப்பையும் கொண்டிருந்தது. நவம்பர் 2010 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வருடனும் இணைப்பை ஏற்படுத்தும் வசதி கிடைத்தது. ஜனவரி 2011 இல் சீக்குவல் அஸ்சியூவர் உடனான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. \n\nநவிக்கட் லைட்.\nமெல்லிய நவிக்கட் எனப்பொருள்படும் நவிக்கட் லைட் அக்டோபர் 2007 வணிகநோக்கல்லாத பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது. அதற்குமுன்னதாக நவிக்கட் வணிகரீதியான பயன்பாட்டிற்குமாத்திரமே வெளியிடப்பட்டது. இது பிறிமியம் பதிப்பும் உள்ள பார்வைகள் (வியூ - View), கோப்புக்களை வடிக்கட்டுதல் (Record Filtering), வினவுதலை வரைகலைஇடைமுகம் ஊடாக உருவாக்குதல் (visual query building), தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ உதவுகிறது. \n\nசீக்குவல் சர்வரிற்கான நவிக்கட்.\nநவிக்கட்டின் ஆகப்பிந்தைய சேர்க்கையான மைக்ரோசாப்ட்டின் யெசுக்யூயெல் சர்வரே ஆகும். நவிக்கட் விண்டோஸ், ஆப்பிள் கணினிகளில் மைக்ரோசாப்ட் யெசுக்யூயெல் சர்வரை ஆதரிக்கிறது. ஜனவரி 2011 இல் சீக்குவர் அசியூவர் இன் ஆதரவும் சேர்க்கப்பட்டது. \n\nவசதிகள்.\nஇதிலுள்ள குறிப்பிட்ட சில வசதிகள். :\n\n- வரைகலை இடைமுகம் ஊடாக வினவலை உருவாக்கல் (Visual query builder).\n- SSH, HTTP சுரங்கமுறையில் பாதுக்காப்பாகத் தொடர்பாடல்\n- தரவையும் அதன் கட்டமைப்பையும் ஏற்றுமதி செய்வதுடன் தரவை synchronization செய்ய உதவுதல்\n- தரவுத்தளத்தின் ஆவணப்படுத்தலை சேமிக்கவோ அல்லது சேமிக்கப்பட்ட ஆவணப்படுத்தலில் இருந்து தரவுத் தளத்தை மீள்விக்கவோ இயலும்.\n- அறிக்கை தயாரித்தல்\n- பணிகளை நேரசூசிகைக்கேற்ப இயக்கச் செய்தலும் மேதவித்தனமான கருவிகள் மூலம் இலகுவாகப் பணிகளைப் புரிதலும்.\n\nஇயங்குதளங்களிற்கு ஏற்ப நவிக்கட்டின் வசதிகள் மாறுபடும். \n\nநவிக்கட் மைசீக்குவலின் மாற்றுப்பதிப்புக்களையும் ஆதரிக்கும்.\n\nவெளியீட்டுச் சரித்திரம்.\nகீழுள்ள அட்டவணை நவிக்கட் வெளியீட்டின் பதிப்புகளையும் வசதிகளையும் காட்டுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_32889"}, {"id": [1145, 7], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "ஓரைமீன் பாகுபாட்டையும், நாள்மீன் பாகுபாட்டையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_58600"}, {"id": [1145, 8], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை \"தேசிய இளைஞர் நாளாக\" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.\n\nவரலாறு.\nஆங்கில நாட்காட்டியின்படி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12-ம் திகதியை தேசிய இளையவர்கள் நாளாக கடைப்பிடிக்க இந்திய அரசு 1984-ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 12-ஐ தேசிய இளைஞர்களின் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் சிறுவயதிலேயே இந்துசமய கொள்கைகளில் அதீத ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மைமிக்கவராக காணப்பட்டார் மேற்கூறிய அனைத்தும் இந்திய தகவல் தொடர்புகள் வலைப்பதிவு மூலம் அறியப்பட்டவையாகும்.\n\n2013-ஆம் ஆண்டு சனவரி 12-ம் திகதி, சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழா துவங்கிய தருணத்தில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், விவேகானந்தரின் இப்பிறந்தநாள் விழாவை, இவ்வாண்டு முழுவதும் கொண்டாடவேண்டுமென தனது வாழ்த்துரையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n\nஇவையையும் காண்க.\n- இந்திய தேசிய தினங்கள்\n\nபுற இணைப்புகள்.\n- தி இந்து-விவேகானந்தர் எனும் கல்வியாளர்﻿-Updated:January 12, 2016 13:01 IST-இணையம் இணைப்பு: சனவரி-12-2016\n- தினமலர்-இந்தியாவே இளைஞர்கள் கையில்: இன்று தேசிய இளைஞர் தினம் - பதிவு செய்த நாள் 12ஜன 2014 00:15-இணையம் இணைப்பு-சனவரி-12-2016\n\n\n\n\n", "document_id": "ta_ta_43739"}, {"id": [1145, 9], "question": "ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் நிகழும் <Query> மூலம் 2003 EH1 என்றழைக்கப்படும் சீர் பருவ எரி விண்மீன் ஆகும்.", "document": "கார்த்திகை வழிபாடு.\nகார்த்திகை மாதம்.\nதமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.\n\nகார்த்திகை நாள்.\nபண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.\n\nகார்த்திகை விழா.\nகார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து \"சொக்கப்பனை\"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.\n\nகார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர். \n- குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.\n- விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.\n- சர்வாலய தீபம்:ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.\n\nஐதீகம்.\nபடைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.\n\nதிருவண்ணாமலை கார்த்திகை விளக்கீடு.\nகாலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக,நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.\nஇக்கொப்பரையை 1668-ல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார்.பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும்,10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.\n\nவிரதம் இருக்கும் முறை.\nஇதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.\n\nவீடுகளை அலங்கரிக்கும் முறை.\nபௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.\n\nகார்த்திகை நட்சத்திரம்.\nகார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.\n\nசங்கநூல்களில் கார்த்திகை.\n- கார்த்திகை மாலை-விளக்கு\n\nகார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.\n\nகார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது.\n\nஅழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும்.\n\nஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.\n\nஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.\n\nஎரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம்.\n\nசூடாமணி நிகண்டு.\n- கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள்\n- கார்த்திகை நாளைக் குறிக்கும் சொற்கள்\n\nஇவற்றையும் காண்க.\n- கார்த்திகை (நாள்மீன் கூட்டம்)\n- சைவ விழாக்களின் பட்டியல்\n- மகா சிவராத்திரி\n- மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n- பிரதோசம்\n\n- வைகாசி விசாகம்\n- தைப்பூசம்\n- சித்திரா பௌர்ணமி\n- கந்த சஷ்டி\n- ஆவணி மூலம்\n\nவெளி இணைப்புகள்.\n- திருவண்ணாமலை கார்த்திகை தீபம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5312"}]
[{"id": [1149, 0], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "வகைகள்.\n- அல்லியம் - கண்ணன் யானையின் கொம்பை ஒடித்ததைப் பாடி ஆடுதல்.\n- கொடுகொட்டி - சிவ நடனம். முப்புரம் எரித்த போது அதைக்கண்டு மகிழ்ந்து கைகொட்டியபடி ஆடிய ஆட்டம். இதை கொடுகொட்டிச் சேதம் என்றும் கூறுவர்.\n- குடைக்கூத்து - முருகன் அசுரரை வென்று ஆடிய நடனம். காவடியாட்டத்தின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.\n- குடக்கூத்து - திருமால் தன் பேரனான வானன் என்பவனை அசுரனின் சிறையில் இருந்து மீட்க ஆடிய ஆட்டம். கரகாட்டத்தின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.\n- பாண்டரங்கம் - திரிபுரம் எரித்து சாம்பலாக்கப்பட்ட பிறகு சிவனாடிய ஆட்டம்.\n- மல் - கண்ணன் வாணன் என்ற அரக்கனை மல்லாடிக் கொன்றது.\n- துடியாடல் - முருகன் சூரபதுமனைக் கொன்று உடுக்கை (துடி) கொண்டு ஆடிய பாடல். இதில் கடலே அரங்கமாக கொள்ளப்பட்டது.\n- கடையம் - வாணன் என்னும் அரக்கனின் வயலில் இந்திராணி உழத்தி வடிவத்தோடு ஆடிய உழத்திக்கூத்து. கடைக்கூத்து என்றும் கூறுவர்.\n- பேடு - காமன் பேடாகி ஆடிய நடனம்.\n- மரக்கால் - காளி மரக்காலை உழக்கி அசுரர் ஏவிய பாம்பு, தேள் முதலியவற்றை எதிர்த்து ஆடியது.\n- பாவை - திருமகள் ஆடிய மோகினி ஆட்டம். பாவைக்கூத்தாகிய பொம்மலாட்டம் எனக்கருதப்படுகிறது.\n\nமூல நூல்.\n- சுரா இயர்புக், 2012.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42956"}, {"id": [1149, 1], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "வேத்தியல் கூத்து என்பது அரசர்களுக்கு முன்பு ஆடுவது. பொதுவியல் கூத்து பொது மக்களுக்கு முன்பு ஆடக்கூடியது.\n\nகூத்து வகைகள்.\n- கொடுகொட்டி - சுடுகாட்டிலே சிவபெருமான் உமையொரு பாகனாக வெற்றிக்களிப்பில் ஆடிய கூத்து.\n- பாண்டரங்கக் கூத்து - பிரம்மன் முன்னர் பாரதி வடிவமாகிய இறைவன் வெண்ணீறு அணிந்து ஆடியது.\n- அல்லியத் தொகுதி - கஞ்சனின் வஞ்சனையை வெல்லும் பொருட்டுக் கரிய நிறததோனாகிய மாயோன் ஆடிய கூத்து.\n- மல்லாடல் - வாணாசுரன் எனும் அசுரனை வெல்லும் பொருட்டு அஞ்சனவண்ணன் மல்லனாக ஆடியது.\n- துடிகொட்டி - சூரபத்மனை வென்ற முருகன் ஆடிய கூத்து\n- குடைக்கூத்து - தோற்ற அசுரர்கள் முன் தன் குடையைச் சாய்த்துச் சாய்த்து முருகன் ஆடிய கூத்து\n- குடக்கூத்து - மாயோன் குடத்தைக் கொண்டு ஆடிய கூத்து\n- பேடிக்கூத்து - ஆண்தன்மை நீங்கி பெண் தன்மையோடு காமன் ஆடிய கூத்து\n- மரக்கால் கூத்து - துர்க்கை அசுரரை அழித்து சினத்தோடுஆடிய கூத்து\n- பாவைக்கூத்து - செந்நிறமுடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவுடன் ஆடிய கூத்து\n- கடையக்கூத்து - இந்திராணி உழவர்கள் குலத்துக் கடைசியர் வடிவு கொண்டு ஆடிய கூத்து\n- சாந்திக்கூத்து - நாயகன் சாந்தமாக ஆடிய கூத்து\n\nமேற்கோள் நூல்கள்.\n- நாடகத்தமிழ் - கா. லட்சுமி\n\n\n\n\n", "document_id": "ta_ta_105349"}, {"id": [1149, 2], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "மேலும் வேத்தியல், பொதுவியல் என்னும் பாகுபாடும் கூத்தில் உண்டு.\nவகை.\n- நாட்டுப்புறக் கூத்து\n- இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டவை\n\nதேவர் ஆடிய கூத்து.\n- சிவன் - கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம்\n- திருமகள் - பாவை\n- திருமால் - குடம், மல், அல்லியம்.\n- குமரன்(முருகன்) - குடை, துடி.\n- எழுவகை மாதர்(சபத கன்னியர்) - துடி\n- அயிராணி(இந்திரன் மனைவி) - கடையம்\n- துர்க்கை - மரக்கால்\n- காமன் - பேடு\n\nமக்கள் ஆடிய கூத்து.\n- வெறியாட்டு = வெறி, கழங்கு, அணங்கு\n- குரவை - கை கோத்து ஆடல்\n- துணங்கை - முடங்கிய இருகை பழு(விலா)ப் புடைத்து ஆடல்.\n- குடந்தம் - கை கூப்பி உடம்பை வளைத்து நிற்றல்\n- கொம்மை(கும்மி) - குடங்கை குவித்துக் கொட்டல்\n- ஆவலம் - வாயால் நா கொட்டுதல்\n- குஞ்சிதம் - குந்திநிற்றல் (குந்திநின்று ஆடும் ஆட்டத்தைக் குஞ்சிதம் என்பர்.)\n\n\n\n\n", "document_id": "ta_ta_28984"}, {"id": [1149, 3], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "இவற்றையும் காணவும்.\n- சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்\n\nமேற்கோள்கள்.\n- வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44834"}, {"id": [1149, 4], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "தமிழ் நாடகத் தோற்றம்.\nஇறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்தநூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு பிறந்த நாடகம், தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. \nபண்ணை.\nதொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலில் உள்ள முதலாம் நெறியாகும் இப்பாடல் வரிகள். பண்ணை எனக்குறிக்கப்பட்டுள்ளது விளையாட்டு ஆகும். உள்ளத்தில் உவகையூட்டுதலின் காரணத்தினால் நாடகம் பண்ணையென அழைக்கப்பெற்றது. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய 'நச்சினார்க்கினியர்' கூறும் பின்வரும் உரை விளக்கத்தினால் 'பண்ணை' என்னும் சொல்லின் மெய்ப்பொருளினை அறியலாம்.\n\nபாடல்கள்.\nதொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்:\nஎனத் தொல்காப்பியர் தனது வாழ்நாளினிலும் முற்பட்ட இலக்கிய மரபினைப் பற்றி விளக்குகையில் 'பாடல் சார்ந்த' எனப் பொருள்படும் 'பாடல் சான்ற' எனக் கூறுகின்றார். இவ்வரியில் குறிப்பிட்டதனை ஆராய்ந்தால் தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும், நாடகங்களில் பாடல்களும் இடம்பெற்றிருந்ததும் என்பதனை அறியலாம்.\n\nசுவைகள்.\nநாடக வழக்கினைப் பற்றித் தொல்காப்பியம் கூறும் நூற்பாவானது\nநாடக வழக்கென்பது சுவைபட வருவதையெல்லாம் ஓரிடத்தில் வந்தனவாகத் தொகுத்துக் கூறுதலென விளக்குகின்றது இவ்வரிகள்.மேலும் இச்சுவைகள் தோன்றும் நிலைக்களன்கள் (பொருள்கள்) மூலம் முப்பத்திரண்டு சுவைகள் அடங்கும்.\nஇப்பொருள்கள் இரண்டு வகைப்படும் அவையாவன பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி,வடிவம் உணர்த்தப்படாதது ஒன்று மற்றொன்று பொருளின் தன்மையினையும் உணர்த்தி வடிவத்தினையும் உணர்த்துவதாகும்.இவ்விருவகையில் பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி வடிவம் உணர்த்தப்படாதனவை:காமம், வெகுளி (சினம்), மயக்கம், இன்பம், துன்பம் முதலியனவாகும். வடிவங்கள் இல்லாத இப்பொருள்களை,பொறிகளின் வாயிலாக மனங்கொள்வதற்கு மெய்ப்பாடுகள் காரணமாக அமைகின்றது.இம்மெய்ப்பாடானது கண்ணீர், மெய்மயிர் சிலிர்த்தல், வியர்வுதல், நடுக்கம் முதலியன புறக்குறிகள் கொண்டு ஒருவரது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே, காண்போர்க்கு புலனாகும் தன்மையே மெய்ப்பாடு எனப்படும்.இவ்வகைச் சுவைகளே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக உலகின் அனைத்து நாடுகளிலும்,அனைத்து மொழி நாடகம்,திரைப்படம் போன்ற கலை வடிவங்களிலும் கருதப்படுகின்றன.மேலும் இத்தகு நாடகச்சுவைகளினைப் பற்றித் தொல்காப்பியர் அவர் காலத்தில் குறிப்பிட்டுள்ளதனால் அவருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர் நாடகக்கலை பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமென்பதுமாகக் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\n\nஅரங்கம்.\nஅரங்க அளவு.\nகி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோற்றம்பெற்ற சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கத்தின் அளவுகளைப் பற்றி இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.\n\nஅரங்கம் அளக்கப்பயன்படும் கோள்|கோளானது, கண்ணிடை ஒரு சாண்கொண்ட மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவரின் பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்.அதுவே அக்கால அளவு கோலாகும்.\n\nஎட்டு அணுக்கள் கொண்டது\nஒரு தேர்ந்துகள்.\nஎட்டு தேர்ந்துகள் கொண்டது\nஒரு இம்மி.\nஎட்டு இம்மிகள் கொண்டது\nஒரு எள்.\nஎட்டு எள் கொண்டது\nஒரு நெல்.\nஎட்டு நெல் கொண்டது\nஒரு பெருவிரல்.\n\nஇவ்வகை அளவு முறையினையே பண்டைக்காலத் தமிழர் பயன்படுத்தினர்.சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும். நீளம் எட்டு கோலாகவும் குறட்டின் உயரம் (அடைக்கல்) ஒரு கோல் ஆகவும் அமைத்து அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்தரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச் செய்து அரங்கத்தினுள் செல்லவும், வெளியேறுவதற்கும் இரண்டு வாயில்கள் அமைத்துத் தூண்களின் நிழல்கள், ஆடும் இடத்தில் (நாயகப்பத்தியில்) விழாமல் ஒளிவிடும் (மாண்சுடர் காந்தும்) நிலை விளக்குகளையேற்றினர்.\n\nதிரைகள்.\nமூன்று வகையான திரைகள் பண்டைக்காலந்தொட்டு உபயோகத்திலிருந்து வந்தன. \nஅவையாவன:\n\n- ஒருமுக எழினி (ஒருபடம்) - ஒரு பக்கமாகக் சுருக்கிக் கட்டப்பெற்ற திரையாகும். (இவ்வகைத் திரைகள் இன்றளவிலும் கூத்து மேடை,சென்னை மாநகரின் சில நாடகக்குழுக்களாலும், சிற்றூர்கள் மற்றும் பயிற்று முறை நாடக மேடைகளிலும் பயன்படுத்தப்பெற்று வருகின்றன.\n\n- பொருமுக எழினி - ஒரு திரை இரண்டாகப் பிரிக்கப்பெற்று ஒன்றோடொன்று சேரவும், பிரிக்கவும் கூடியதாக அமைந்த திரையாகும். (இவ்வகைத் திரைகள் தமிழில் 'தட்டி' என அழைக்கப்படுகின்றது. மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களிலுள்ள பயிற்றுமுறை நாடகக்குழுக்கள் மற்றும் அரங்க அமைப்பாளர்கள் போன்றவர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.\n\n- கரந்து வரல் எழினி - மேற்கட்டிலிருந்து கீழே விரிந்து விடவும் பின்னர் சுருக்கிக் கொள்ளவும் கூடியதாகத் தொங்கும் திரையாக அமையப்பெற்றிருக்கும் திரையாகும்.\n\n(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 106-113 வரிகள்) எனச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இடைக்காலத்தில் தோற்றம் பெற்ற 'பெருங்கதை' என்னும் நூலில் அரங்கத்தில் தொங்க விடப்படும் ஏனைய திரைச்சீலைகளைப் பற்றி இவ்வாறு விளக்கம் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎன உஞ்சைக்காண்ட வரிகளான 63 - 65 ஆகியனவற்றில் விளக்கங்கள் உள்ளன.\n\nதிரைச்சீலைகளினைத் தொடர்ந்து பண்டைத்தமிழர் சித்திர விதானம் விரித்து முத்து மாலைகள், பூமாலைகளினை வளைவாகத் தொங்கவிட்டு நாடக அரங்கத்தினை அலங்கரித்தனர்.\n\nஅரங்கம் பயன்படுத்தப்பட்ட முறை.\nஇன்று காணப்படும் நாடக மேடைகளில், காட்சி ஒன்றில் நாடக நடிகர் வீட்டின் 'உள்ளே' செல்லுவதற்கு மேடையின் வலது புறம் மூலமாகவும் 'வெளியே' செல்வதென்றால் மேடையின் இடதுபுறத்திலும் செல்வதுவேண்டும். இவ்வகை விதியினை சிலப்பதிகாரத்தில் உள்ள இப்பாடல் வரிகளில் காணலாம்.\nஎன வரும் இப்பாடல் வரிகள் குயிலுவர் (யாழ்\n, குழல், இடக்கினி போன்ற கருவிகளினை வாசிப்பவர்கள்) நிலையிடம் ஒரு கோல்\nஎன்ற ஒழுங்குப்படி தொழிலாளர் நின்றனர். அனைத்தும் ஒழுங்கானதும், மாதவி வலக்காலை முன் வைத்துப் பொருமுக எழினியுள்ள வலத்தூண் பக்கம் சேர்ந்தாள். ஒருமுக எழினியுள்ள இடத்தூண் பக்கம் தோரிய மடந்தையர் என்ற ஆடி மூத்தவர்; நாட்டியத்திற்குத் துணை செய்பவர், மாதலி வந்தேறியபடியே வலக்காலை முன் வைத்தேறி வந்து நின்றனர்\" என இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.\n\nநடிப்பும் - இசையும்.\nஇப்பாடல் வரிகளின் பொருட்களாவன பின்வருமாறு:\n\nகூத்து வகைகள்.\nகூத்துவகை இருவகைப்படும். அவையாவன\n\n1- அகக்கூத்து - அரசருக்காக ஆடப்படும் 'வேத்'தியலை அகக்கூத்து என்றழைப்பர்.\n\n2- புறக்கூத்து - பிறருக்காக ஆடும் பொதுவியலை புறக்கூத்து என்றழைப்பர்.\n\nநாடகம் - நாட்டியம் ஆகிய இரண்டும் 'கூத்து' என்றே அழைக்கவும் பெற்றது.\nஅகக்கூத்து இருவகையினைக் கொண்டிருந்தது சாந்திக்கூத்து மற்றும் விநோதக்கூத்து அவ்விருவகைகளாகும்.\n\nசாந்திக்கூத்து நால்வகைப்படும் அவையாவன:\n- சாக்கம் - தாளத்தினை அடிப்படையாகக் கொண்ட கூத்தாகும்.\n- மெய்க்கூத்து - அகச்சுவையினை அடிப்படையாகக் கொண்ட கூத்தாகும்\n- அபிநயக்கூத்து - பாட்டின் பொருளினை அபிநயித்து கதை தழுவாது வரும் கூத்தாகும்.\n- நாடகக்கூத்து - கதையினைத் தழுவி நடிக்கும் கூத்தாகும்.\n\nவிநோதக்கூத்து பொது மக்களின் பொழுது போக்கு கூத்தாக ஆடல் பெற்றது.\nவிநோதக்கூத்து ஏழுவகைப்படும் அவையாவன:\n- குரவைக் கூத்து - ஒன்பது கலைஞர்கள் காதல் அல்லது வெற்றிப்பாக்கள் பாடி கைக்கோத்து ஆடும் கூத்தாகும்.\n- கழாய்க்கூத்து - கலைநடனம் என அழைக்கப்படும் கூத்து.\n- குடக்கூத்து - கரகம் என அழைக்கப்படும் குடக்கூத்து.\n- கரணம் - பாய்ந்து ஆடப்படும் கூத்து.\n- பார்வைக்கூத்து - கண்களினால் நோக்கப்படும் கூத்து.\n- வசைக்கூத்து - நகைச்சுவை உணர்வுகளினை மையமாகக் கொண்ட கூத்தாகும்.\n- சாமியாட்டம் அல்லது 'வெறியாட்டம்'\nவென்றிக் கூத்து - மாற்றான் ஒடுக்கப்படுதலும் மற்றும் மன்னனின் உயர்ச்சியினைப் பற்றியும் வெளிக்காட்டக்கூடிய கூத்தாகும்.\nவசைக்கூத்து, விநோதக்கூத்து ஆகிய கூத்துக்கள் பாட்டின் உறுப்புகளிற்கேற்ப பாவனைகள் எடுத்தாளப்படும் கூத்துக்களாகும்.\nஇவ்வுறுப்புகள் விலக்குறுப்புக்களென அழைக்கப்படும். விலக்குறுப்புக்கள் பதினான்கு வகைப்படும் அவையாவன:\n- நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு.\n- யோனி - உள்ளவர்க்கு உள்ளது, இல்லாதவர்க்கு இல்லாதது, உள்ளவர்க்கு இல்லாதது, உள்ளவர்க்கு இல்லாதது, இல்லாதவர்க்கு உள்ளதெனக் கற்பனையானது.\n- விருத்தி - தேவர், வீரர், நடன் (கூத்தன்), நடி (நாடகக்கணிகை) இவரைத் தலைவராகக் கொண்டாடப்படுவது.\n- சந்தி - பயிர்முளைத்து, நாற்றாகி, பூத்துக்காய்ந்து, கதிர் செறிந்து, அறுவடை செய்து துய்ப்பது (புசிப்பது, உண்பது) போலப் பொருட்சுவை காட்டுவது.\n- வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, இன்பம், அவலம், நகை, சினம், நடுநிலை ஆகிய ஒன்பது வகைச் சுவைகள்.\n- நாடகம் - தாளத்திற்கேற்ப இசைந்து நடிக்கப்படுவது.\n- குறிப்பு - ஒன்பது சுவைகளைக் காண்பிப்பது.\n- சத்துவம் - நன்மையே நோக்கும் தன்மையும் சுபாவம் என்ற சாத்வீகக் குணமுமாகும். உள்ள நிகழ்ச்சிகளை வெளிப்படத் தோன்றுதலும் ஆகும். விறல் (வீரம்) எனவும் அழைக்கப்படும் சத்துவம் பெருமை எனவும் பொருள்படும்.\n- வெகுளி, சோம்பல், ஜயம், களிப்பு,உவப்பு, பெருமை, இன்பம், மயக்கம், தெய்வாவேசம், உறக்கம்,உடன்பாடு, துயிலுணர்ச்சி, நாணம், வருத்தம், கண்ணோவு, தலைநோவு, நஞ்சு, சாவு,மழை, வெயில், பனி, தீ, குளிர், வெப்பம் ஆகியனவற்றால் உண்டாகும் கேடுகள், இருபத்து நான்கு வகை நடிப்புகளை உள்ளடக்கிய அவிநயமாம்.\n- வகைச்சொல் - உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் ஆகிய மூன்று சொற்களை உடையது வகைச் சொற்களாகும்.\n- நான்கடி, எட்டடி, பதினாறடி, முப்பத்திரண்டடியாக வரும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் ஆகிய நான்கு சொல் வகைகள்.\n- வண்ணம், சந்தப்பாட்டு\n- இசைப்பாட்டு\n- சேதம் - நடனத்திற்கேற்றாற்போல் கதையினை சேதிக்கபடுவது.\n\nஆடல் வகைகள்.\n'கடையம், அயிராணி மரக்கால்விந்தை, கந்தன்,\nகுடை, துடிமால், அல்லியமல், கும்பம் - சுடர்விழியால்\nபட்டமதன் பேடுதிருப் பாவை அரண் பாண்டரங்கம்\nகொட்டியிவை காண்பதினோர் கூத்து'\n\nஆடல்வகை பதினொரு வகையாகும் அவையாவன:\n- மாயவனாடும் அல்லி\n- விடையோனாடும் கொட்டி\n- ஆறுமுகன் ஆடும் குடை\n- குன்றெடுத்தோன் ஆடும் குடம்\n- முக்கண்ணன் ஆடும் பாண்டரங்கம்\n- நெடியோன் ஆடும் மல்லாடல்\n- வேல்முருகன் ஆடும் துடியாடல்\n- அயிராணி ஆடும் கடையம்\n- காமன் ஆடும் பேரு\n- துர்க்கை ஆடும் மரக்கால்\n- திருமகள் ஆடும் பாவைக்கூத்து\n\nஇவ்வடல் வகைகள் சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவனவாகும்.\n\nஆடல் இலக்கணம்.\n- பிண்டி - ஒற்றைக் கைக்குறியாற் காட்டுவது.\n- பிணையல் - இரண்டு கைகளாலும் குறித்தல்.\n- எழிற்கை - அழகு பெறக் காட்டும் வகை.\n- தொழிற்கை - தொழில்பெறக்காட்டுவது தொழிற்கை.\n- குடை - ஒற்றைக் கைக்கும், குவித்த கைக்கும் குடையெனப் பெயர்.\nபிண்டி மற்றும் பிணையல் இரண்டும் புறத்திற்குரியன. எழிற்கை மற்றும் தொழிற்கை இரண்டும் அகத்திற்குரியன மேலும் அகக்கூத்தில் ஒற்றையிற் செய்யும் கைத்தொழில் மற்றும் இரட்டையிற் செய்யும் கைத்தொழில் போன்றனவை முரண்படாமல் இருத்தல் அவசியமாகும். ஆடும் பொழுது அபிநயம் இருத்தல் கூடாது, அபிநயிக்கும்பொழுது ஆடல் கூடாது. குரவைக்கூத்திற்கும், வரிக்கூத்திற்கும் உரியபடி கால்களை எடுத்து வைத்தல் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nபாடகன்.\nசிலப்பதிகாரக் கதை நடைபெற்ற காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கி வந்திருப்பது வரலாறு. \n- யாழ், குழல், தாளம், சீர், வாய்ப்பாட்டு, மெல்லிய குரலுடனான அமைப்பாக வாசிக்கப்படும் மத்தளம், இவற்றுடன் கூத்து வகைகள் ஆரம்பிக்கப்படும் வேளை இசைந்த பாடலினை இனிமையாக, தாளக்கட்டுடன் பொருந்தப் பாடுதல் வேண்டும்.\n- வரிப்பாடு மற்றும் ஆடல் போன்றவற்றிற்குரிய பொருளினை விளக்கி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வேற்றுச்சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைபிடித்தும் அவ்வோசைகளின் இலக்கணங்களினை பிழையின்றித் தெரிந்த அறிவாளியாகப் பாடகர்கள் இருத்தல் வேண்டும்.\n- பாடலாசிரியர்களின் மனக்குறிப்பு, கருத்து போன்றனவற்றினை உணர்ந்து பாடல் வேண்டும்.\n- ஆடலின் தொகுதியினை அறிந்து பகுதிகளிற்குப் பொருந்தும் பாடல்களைப் பாடல் வேண்டும்.\n- ஒன்பது சுவைகுறித்த நடனங்களில், சுவைக்கேற்றபடி பாடல் வேண்டும்.\n- கூத்து நடைபெறும் வேளையில் ஆடலாசிரியரின் மனம் அறிந்து பாடுதல் வேண்டும்.\n- இசைப் பயிற்சி மட்டும் இன்றி, இசை நூல்களிலும் மாசற்ற பயிற்சி பெற்று, பாட்டிலக்கணத்தினை விரிக்க மற்றும் வகுக்கப் போன்றனவற்றில் வல்லவர்களாகப் பாடகர்கள் இருத்தல் வேண்டுமெனப் பின்வரும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் விளக்குகின்றன்.\nஇசைக்கருவிகள்.\nஇசைக்கருவிகளின் பயன்பாடானது இலக்கண எல்லைக்குள் நின்று, ஏந்திழையாளின் இனிய நடன அரங்கேற்றத்திற்கு இனிமையான சத்தத்தினால் இசைக்கப்பெற்றது. அவளும், நாட்டிய இலக்கணங்களை நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் தன் திறமெனப் பின்வரும் பாடல் வரிகள் விளக்குகின்றன.\n\"குழல் வழி நின்றது யாழே; யாழ்வழித்\n\nகடைச்சங்க காலத்தில் நாடகத்தமிழ்.\nஎன்ற கபிலரின் அகநாநூற்றுப்பாடல் வரிகளான (82) 9-10 வரிகள் 'மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலாவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன்' என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.\n\nதிருப்பரங்குன்றத்தில் பாணரும், கூத்தரும், விழாக்கள் கொண்டாடி ஆடல்பாடல் நிகழ்த்தியதற்குச்ச் சான்றாக\nஎன்ற பரிபாடல் 16:12 - 13 வரிகளில் ஆடல் அரங்குகள்பற்றிய சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.கடைச்சங்க காலத்தில் தமிழ் நாடகம் செழுமைபெற்று விளங்கியதும் குறிப்பிடத்தக்கது.\n\nவீழ்ச்சிக்காலம்.\nகடைச்சங்க காலம் வரை எழிலோடு இருந்த நாடகக்கலை, கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் எவ்வித செழிப்புமற்ற நிலையில் இருந்தது. தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்படும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஜந்தாம் நூற்றாண்டின் பின்காஞ்சி|காஞ்சியில் புத்த, சமண சமயங்கள் பரப்பப்பட்டன. அச்சமயம் இருந்த 'நாடகக்கலை சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது' என்ற கருத்தினை வலியுறுத்தி நடைபெற்றன. மேலும் இக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள், வடமொழி நூல்களினைப் போற்றி பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தம் கருத்துக்களினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இக்காரணங்களினால் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. இக்காலகட்டத்திலேயே தோற்றம் பெற்ற தமிழ் இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொரு நூல்கள் அற இலக்கியங்கள், இந்நூல்களிலில் நாடகக்கலையின் சிறப்புகள்பற்றித் தகவல்கள் குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் செல்வம்|செல்வத்தின் இயல்புகளைக் குறிப்பிடும் பின்வரும் பாடல் வரியானது\nகூத்தாட்டு அவையினை உவமையாகக் கூறுகின்றார் திருவள்ளுவர்.\nநாடகம் சிற்றின்ப நாட்டத்தினைத் தரும் காரணத்தினால் ஒதுக்கப்பட வேண்டுமெனப் புத்த மதத்தினர் புத்தரின் கொள்கையினைப் பரப்பும் பொழுது மக்களுக்குத் தெரிவித்தனர். புத்தர் தனது சீடர்களிற்கு உரைத்த பத்து விதிகளில் ஒன்றான நுண் கலைகளில் நாட்டம் கொள்ளக் கூடாது என்பதன் காரணத்தினால் புத்த மதத்தினர் இவ்வாறான நாடகக்கலையினை பின்பற்ற வேண்டாமென மக்களுக்கு எடுத்துரைத்தனர்.\n\nமணிமேகலையின் சிறைசெய்காதையின் 43 மற்றும் 65 ஆம் வரிகளில்\n\nஇவ்வாறு அமைந்துள்ள இப்பாடல் வரிகளானது மருதி என்ற அந்தணர் குலத்தைச் சார்ந்த பெண் காவிரி ஆற்றில் நீராடிவிட்டுச் செல்லும் வழியில் 'ககந்தன்' என்ற அந்நாட்டு இளவரசன் அவளழகில் மையல் கொண்டு காதல் மொழி பேசுகின்றான். மருதியோ அவனிடமிருந்து தப்பியோடி சதுக்கப்பூதம்|சதுக்கப்பூதத்தினிடம் முறையிட்டு நீதி வேண்டுகின்றாள். சதுக்கப்பூதம் அவளைக் குற்றமற்றவள் என்று கூறி அப்பெண்ணிற்குத் தண்டனை எதுவும் வழங்காது நின்ற வேளை மருதியும் 'மழை வளத்தைத் தரும் பத்தினிப் பெண்களாய் இருப்பவர் மாற்றான் மனதிற்கு மயக்கம் தரும் மங்கையராவதில்லை. ஆனால் நானோ இவ்விளவரசன் உள்ளம் புகுந்தேன். கொண்டவனுக்கு யாதொரும் குற்றமும் செய்யவில்லை. நான் செய்ததவறு இன்னதென்று எனக்கே புலப்படவில்லை' எனச் சதுக்கப்பூதத்திடம் எடுத்துரைத்தாள். சதுக்கப்பூதமோ 'பொய்க்கதைகளினையும், நகையை விளைவிக்கும் மொழிகளையும் பிறர் வாய்மொழிகளையும் கேட்டு, நடனம், பாடல், தாளக்கருவிகள் முழங்கும் விழாக்களை விரும்பித் தெய்வங்களை வழிபடும் நியமத்தை மேற்கொண்டிருந்தாய், ஆதலில் உன் ஏவலால் மேகம் மழையைப் பெய்யாது; உத்தம பத்தினிப் பெண்டிரைப் போலப் பிறருடைய மனத்தைச் சுடுந்தன்மையும் உனக்கு இல்லாது போயிற்று' - எனக் கூறியது சதுக்கப்பூதம். இக்கதையின் மூலம் தமிழர் நாடகக்கலை இக்காலகாட்டத்தில் பிரசித்திபெற்றிருக்கவில்லை என்பதனை அறியலாம். கி. பி. ஏழாம் நூற்றாண்டுன் காலப்பகுதியில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நிலைகொண்டிருந்த சமயம் நாடகக்கலை சிறப்புப்பெறாமலேயே இருந்தது. வடமொழியில் பற்றுக்கொண்ட பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் 'மத்த விலாசப் பிரகசனம்' என்னும் வடமொழி நாடகத்தினை எழுதினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nமறுமலர்ச்சி காலம்.\nகி. பி. 900 முதல் கி. பி. 1300 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சிபெற்றன. கி. பி. 846 ஆம் ஆண்டு விசயாலய சோழனால் எழுச்சிபெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது. கி. பி. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் இராசேந்திர சோழன் காலத்தில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிபெற்றது.\n\nகி. பி. பதினேழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றனவற்றில் நடத்தப்பெற்ற நாடகக்கலை மக்கள் மன்றங்களில் மீண்டும் நடத்தப்பட்டன. சங்க காலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துக்கள் போலவே பதினேழாம் நூற்றாண்டுக் கால நாடக்கக்கலை மக்களின் கலையாக வளர்ச்சி பெற்று பின் பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற நாடகங்கள் தோன்றின.\n\nஇன்றைய தமிழ் நாடகக்கலைக்கு வித்திட்டோர்\nகி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் 'தெருக்கூத்து' என்ற நாடக வடிவம் தோற்றம் பெற்றது. தெருக்கூத்தென அழைக்கப்பட்டிருந்த நாடகக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகக் கோவிந்தசாமி ராவ் விளங்குகின்றார். நாடகத்தின் நேர அமைப்பினை இக்காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவரும் ஆவார் கோவிந்தசாமி ராவ். கி. பி. 1891 ஆம் ஆண்டளவில் பயின்முறை நாடகக்குழுவினைத் தோற்றுவித்த 'நாடகத் தந்தை' என அழைக்கப்பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நடை நாடகங்கள் தமிழ் நாடக மேடையினுள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்மூலம் நாடக மேடைகளில் அமைக்கப்பெற்ற கட்டடம் போன்ற செயற்கையில் செய்யப்பட்ட அமைப்பு மேடையில் மேலும், கீழும் ஏறுவதும் இறங்குவதுமான புதிய யுக்திகளினை அறிமுகமும் செய்தார் பம்மல் சம்பந்த முதலியார். கி. பி. 1891 ஆம் ஆண்டு தனது 24 ஆம் அகவையில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடித்திக்கொண்டு 'தமிழ் நாடகத் தந்தை' 'தமிழ்நாடகத் தலைமையாசிரியர்' போன்ற பட்டங்களினைப் பெற்ற சிறப்பினை உடையவர் தவத்திரு சங்கரதாச சுவாமிகள். கி. பி. 1872 ஆம் ஆண்டு பிறந்தவரான சி. கன்னையா தமது பதினேழாவது வயதில் 'இந்து வினோத சபா' என்ற நாடகக் குழுவொன்றில் சேர்ந்து தனது 26 ஆம் வயதில் 'ஸ்ரீகிருஷ்ணவினோத சபா' என்ற நாடகக்குழுவொன்றினை தோற்றுவித்தார். மின் விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய வடிவங்களினை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக அமைப்பாளர் என்ற பெருமையினை உடையவர். மேலும் இவரது நாடகங்களில் உயிருள்ள மான், காளை, பசு, யானை போன்ற விலங்கினங்களை நடிக்க வைத்துப் புதுமை நிகழ்த்தினார். சி. கன்னையாவிற்கு முற்பட்ட நாடக அரங்குகள் மேடைகளாக இருந்து வந்தன இதனை மாற்றி முக்கோண கனபரிமாண அமைப்புமூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும்வேளை அடுத்த அரங்கில் அடுத்த காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டிருக்கும் இவரது நாடகங்களில். நாடகங்களின் காட்சியமைப்புக்களின் வழிகாட்டி சி. கன்னையா எனப் பலராலும் கருதப்படுகின்றவர். 'நவாப் ராஜமாணிக்கம்' என அழைக்கப்பெற்ற டி. எஸ். இராசமாணிக்கம் என்பவரால் நாடகம் ஒரு மக்கள் இலக்கியம் என்ற பொருளால் அழைக்கப்பெற்றது. மேலும் இவர் தமது நாடக மேடையினை இயங்கு உலகமாக மாற்றியமைத்தவர் என்ற பெருமையினை உடையவர். நவாப் ராஜமாணிக்கத்தின் அனைத்து நாடகங்களும் ஏறத்தாழ எட்டாயிரம் முறைகள் மேடையேறியதும் குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஜம்பதாண்டு காலம் தமிழ் நாடகக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர்கள் தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி,தி. க. சண்முகம், தி. க. பகவதி ஆகிய தி. க. சண்முகம் சகோதரர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் ஜம்பது ஆண்டுகள் தமிழ்மரபுவழி நாடகங்கள் சீரான வளர்ச்சியினை எட்டியபொழுது தி. கெ. சண்முகத்தின் இராஜராஜசோழன் என்ற நாடகத்தின் மூலமும், 'நாடகக் காவலர்' என அழைக்கப்பெற்ற ஆர். எஸ். மனோகரின் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக்கலை மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.\n\nஉசாத்துணை.\n- தமிழ் மரபு வழி நாடக மேடை, கவிஞர் ஜீவன், நர்மதா பதிப்பகம்.(நவம்பர், 2000)\n\nவெளி இணைப்பு.\n- காயாத கானகத்தே - தமிழ் நாடகம் கடந்து வந்த பாதையை விளக்கும் தொடர் (பிபிசி)\n- நாடகக் களஞ்சியம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8200"}, {"id": [1149, 5], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "இந்து சமயத்தின் கடவுட் கொள்கை.\nஇந்து சமயத்தில், இவ்வாறு பல கடவுள்கள் வணங்கப்படுவதன் காரணமாக இது ஒரு பலகடவுட் கொள்கை சார்ந்த சமயம் எனக் கூறப்படுவதுண்டு. எனினும், பல இந்து சமய ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே கடவுளின் பல்வேறு அம்சங்களே பல கடவுள்களாக வணங்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவையாகக் கருதப்படும் நான்கு வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்திலிருந்தே இதற்கு சான்றுகள் காட்டப்படுகின்றன. \n\nவேதகாலக் கடவுள்கள்.\nவேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.\n\nவேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதி ஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும், 11 பேர் உருத்திரர்கள் எனவும், 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். \n\nகாண்க.\nஇந்து சமயக் கடவுள்களின் பட்டியல்\nஇந்து சமயக் கடவுளுடைய வாகனங்களின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2128"}, {"id": [1149, 6], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "பிற பெயர்கள்.\n\"கிடுகிட்டி\", \"கிடிகிட்டி\",\"கிரிகிட்டி\" என வெவ்வேறுவிதமாக இந்த இசைக்கருவி அழைக்கப்பட்டுள்ளது. \n\nஅமைப்பு.\nஇது இரு கருவிகள் இணைந்த இசைக்கருவி. அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.\n\nபொய்க்கால் ஆட்டம், பூம்பூம் மாட்டுக்காரர்கள் உறுமியிசை, மாட்டுகலியாணக் கூத்து போன்றவற்றில் இக் கருவி இசைக்கப்படுகிறது.\n\nகிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள்.\nநாகப்பட்டணத்திற்கு அருகிலுள்ள கீழ்வேளுர் எனும் ஊரில் கேடிலியப்பர் எனும் கோயில் உள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளில் கிடிகிட்டி இசை முக்கிய இடம்பெற்றது. இதன்காரணமாக இவ்வூரில் கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள், தலைமுறைத் தலைமுறையாக வாழ்ந்து வந்துள்ளனர். \n\nசுப்பிரமணியப் பிள்ளை (1787 - 1846), சண்முகம் பிள்ளை (1835 - 1897), ராமையா பிள்ளை (1876 - 1955) எனும் தலைமுறைக் குடும்பக் கலைஞர்கள் குறிப்பிடத்தக்கோர். இவர்களுக்குப் பிறகு வந்த முத்துவீர் பிள்ளை, கோவிந்தராஜ பிள்ளை என்போருக்கு கிடிகிட்டி வாசிக்கத் தெரியும். எனினும், தவிலிசைக் கலைஞர்களாக இசைத் துறையில் இருக்கிறார்கள். \n\nகீவளூர் சுப்பராய பிள்ளை, பந்தணைநல்லூர் கோவிந்தபிள்ளை , தில்லையாடி ஸ்ரீநிவாச பிள்ளை ஆகியோர் வல்லுனர்களாக விளங்கியுள்ளனர்.\n\nதேவாரத்தில் கொடுகொட்டி பற்றிய குறிப்புகள்.\n- கொக்ரை, குழல், வீணை, கொடுகொட்டி-பக்கமேபகு வாயன பூதங்கள் ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்\n- குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை, விரவினார் பண்கெழுமிய வீணையும்;\n- கொண்டபாணி கொடுகொட்டி தாளம் கைக் கொண்ட தொண்டரை\n- கொடுகொட்டி கொட்டாவந்து;\n- கொடுகொட்டி கொண்டது ஓர் கையான் தன்னை;\n- குண்டைப் பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட;\n- கொடுகொட்டி கையல குகையிற்கண்டேன்\n- கொடுகொட்டி கொண்டு ஒரு கை\n- கொடுகொட்டி கால் ஒர் கழலரோ;\n- விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம், கொட்டிப்பாடும் இத்துந்துமியொடு\n\nவெளியிணைப்புகள்.\n- கொடுகொட்டி(திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\n- கொடுகொட்டியின் வடிவம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47204"}, {"id": [1149, 7], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "பூமியில் இறைவழிபாடு, மற்ற உயிர்களுக்கு உதவுதல் போன்றவற்றைச் செய்யும் மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.\nஇந்திரப் பதவி.\nஇந்திரப் பதவி என்று அழைக்கப்பெறும் தேவ உலகை ஆளுகின்ற பதவியை மிகவும் பெருமையான ஒன்றாகவும், மிகவும் உயர்வான ஒன்றாகவும் நினைக்கப்பெறுகிறது. இப்பதவியை கைப்பற்ற அரக்கர்கள் முயலும் போது, சிவபெருமான், திருமால் போன்ற கடவுள்கள் அரக்கர்களை அழித்து தேவ லோகத்தினை மீண்டும் தேவர்களுக்கே மீட்டு தருவதாக புராணங்கள் கூறுகின்றன.\n\nதேவர்கள்.\nஇந்த உலகத்தில் கந்தவர்கள் என்று அழைக்கப்பெறுகின்ற தேவர்கள் வசிக்கின்றார்கள். சூரியன், சந்திரன், சனி, ராகு, கேது போன்ற நவ கிரகங்களின் அதிபதிகளும், அக்னி, வருணன், வாயு போன்ற பஞ்ச பூதங்களின் அதிபதிகளும் இந்த உலகில் இருக்கின்றார்கள்.\n\nதேவ கன்னிகள்.\nஇந்த உலகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்துமை போன்ற தேவ கன்னிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடனக்கலையில் சிறந்தவர்களாகவும். அதீத அழகுடையவர்களாகவும் வர்ணனை செய்யப்படுகிறார்கள். தேவர்களின் அரசான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இவர்களின் நடனங்களைக் கண்டு களிப்பதாகக் கூறப்படுகிறது.\n\nதேவ உயிரினங்கள்.\nஇத்துடன் காமதேனு, கற்பக விருட்சம் என்ற கேட்டதைத் தருகின்ற தேவ உயிரினங்களும், இவர்கள் பருகுவதற்கு அமுதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.\n\nகாண்க.\nஇந்து சமயம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_50667"}, {"id": [1149, 8], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "வடமொழியில் \"அம்ஸம்\" என்பது அன்னத்தைக் குறிப்பதாகும். அன்னப் பறவை நடப்பது போல நடனமாடுவது அம்சபாத தாண்டவமாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_52638"}, {"id": [1149, 9], "question": "<Query> என்பது இந்து சமயக் கடவுள்கள் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், பாவைக்கூத்து, குடக்கூத்து, மல்லாடல், அல்லியம், குடைக்கூத்து, துடியாடல், கடையம் (ஆடல்), மரக்காலாட்டம், பேடிக்கூத்து ஆகிய பதினொரு வகையான நடனங்களைக் குறிப்பதாகும்.", "document": "தமிழ் இலக்கியங்களில் துணங்கை பற்றிய குறிப்புகள்.\n- அகநானூறு:-\n\n- கலிங்கத்துப்பரணி:-\n\n- குறுந்தொகை:-\n\n\n\n\n", "document_id": "ta_ta_24980"}]
[{"id": [1150, 0], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- நெபுலா\n- ஒரியன் நெபுலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_46810"}, {"id": [1150, 1], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "நெபுலாக்களுக்கான சில உதாரணங்கள்.\n- எறும்பு நெபுலா\n- பர்நாடு சுழற்சி\n- பூமரங் நெபுலா\n- பூனைக் கண் நெபுலா\n- நண்டு விண்மீன் மண்டலம்\n- கழுகு நெபுலா\n- எஸ்கிமோ நெபுலா\n- ஈட்டா நெபுலா\n- சுருள் நெபுலா\n- ஓய்வெடுத்து நெபுலா\n- குதிரைத் தலை நெபுலா\n- ஓரியன் நெபுலா\n- பெலிகன் நெபுலா\n- செஞ்சதுர நெபுலா\n- கங்கண நெபுலா\n- ரொசெட் நெபுலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_46259"}, {"id": [1150, 2], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "இரவில் வானில் தோன்றும் பிரகாசமான விண்மீன்களில் ஒன்றான தெனெப் சிக்னசு விண்மீன் குழாமிலேயே அமைந்துள்ளது. இக்குழ்வில் உள்ள என்.எம்.எல் சிக்னி தற்போது அறியப்பட்டுள்ள மிகப் பெரும் விண்மீன்களில் ஒன்றாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- The Deep Photographic Guide to the Constellations: Cygnus\n- Northern Cygnus Mosaic Pan and Zoom In on deep sky objects in Cygnus.\n- The clickable Cygnus\n- Star Tales – Cygnus\n- 4 Cygni Nebula\n- Cygnus Constellation at Constellation Guide\n\n\n\n\n", "document_id": "ta_ta_68081"}, {"id": [1150, 3], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "உதாரணங்கள்.\n• வரலாற்று வானியல் பதிவு ஆய்வின் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணமாக நண்டு நெபுலா தொடர்பான ஆய்வைக் குறிப்பிடலாம். சூலை 1054 இல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட SN 1054 மீவிண்மீன் வெடிப்புச் சிதறலின் எச்சமே நண்டு நெபுலா என்று அறியப்பட்டது. சமகாலத்திய சீனாவில் இருந்த சங்வம்சத்தில் ஒரு வரலாற்று வானியல் பதிவு எழுதப்பட்டுள்ளது. இப்பதிவில் வானத்தில் நிகழ்ந்த ஒரு அபூர்வமான இயற்கை நிகழ்வு என இந்நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே நிகழ்வை ஜப்பானிய மற்றும் அராபிய வானியல் அறிஞர்களும் பதிவு செய்துள்ளனர். பெரும்பாலான விண்வெளி அறிஞர்கள் இப்பதிவின் அடைப்படையில் அந்நிகழ்வை நண்டு நெபுலாவின் உருவாக்கம் என்று தொடர்புபடுத்தி காண்கின்றனர்.\n\n• இரண்டாவதாக, வானியல் அறிஞர் எட்மண்ட் ஹாலி வ்ரலாற்று வானியல் துறையில் ஈடுபட்டு தோராயமாக 76 ஆண்டுகளில் மூன்று வால்விண்மீன்கள் தோன்றியதாகக் குறிப்பிட்டார். உண்மையில் அவை மூன்றல்ல ஒரே வால்விண்மீன் ஆகும். \n\n• அதே போல குறுங்கோள் புளூட்டோ கண்டறியப்பட்டு 1915 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புகைப்படமும் எடுக்கப்பட்டது. ஆனாலும் 1930 ஆம் ஆண்டு வரை அது அங்கீகரிக்கப்படவில்லை.\n\n• கதிர் வீச்சலை வீசும் போலி விண்மீன்கள் எனப்படும் குவாசர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் புகைப்படம் எடுக்கப்பட்டாலும் 1960 வரை அவை விண்வெளியில் இருக்கும் மாறுபட்ட பொருள்கள் என்பது அறியப்படவே இல்லை.\n\nமேற்கோள்கள்.\n- Katherine Bracher, \"THE HISTORICAL ASTRONOMY DIVISION\"\n- http://star-www.dur.ac.uk/~jms/group.html\n- Misner, Thorne, Wheeler; \"Gravitation\" ; 1970 ISBN 0-7167-0344-0 [3]\n\nஇவற்றையும் காண்க.\n- காலவரிசையில் வானியல்\n\n- பண்பாட்டு வானியல்\n\n- வானியலின் வரலாறு\n\n- தொல்வானியல்\n\n- வானியலில் குறுக்கீட்டளவியலின் வரலாறு\n\n- எப்.ரிச்சார்டு ஸ்டீபென்சன்\nவெளிப்புற இணைப்புகள்.\n- American Astronomical Society\n- Donald Yeomans, Great Comets in History\n- Search Engine for Astronomy\n\n\n\n\n", "document_id": "ta_ta_67026"}, {"id": [1150, 4], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "இவற்றையும் பார்க்க.\n- நெபுலா\n- ஒராயன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56899"}, {"id": [1150, 5], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "எடுத்துக்காட்டாக கோள்களின் அமைப்புகள், விண்மீன் கொத்துகள், நெபுலா, விண்மீன் பேரடை, சிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள் , விண்மீன், வால்வெள்ளி என்பது கட்டமைப்புக்குட்பட்ட பனிக்கட்டி மற்றும் தூசி ஆகியவற்றால் ஆன வால்வெள்ளி உட்கோளமும், கட்டமைப்புக்கு உட்படாத வால்வெள்ளியின் வால் பகுதியையும் கொண்டுள்ளது. \n\nகோள்களின் அமைப்புகள் என்பது விண்மீன்களைச் சுற்றி கோள்கள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் குறிப்பதாகும். விண்மீன் கொத்துகள் என்பது விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது ஆகும். நெபுலா என்பது விண்மீன் பேரடை வெடிப்பின் மூலம் உண்டாகிறது, இதிலிருந்து புதிய விண்மீன்களும், புதிய கோள்களும் உருவாகின்றன. \nசிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள், வால்வெள்ளி ஆகியவை, நமது சூரியக் குடும்பத்தில் இடம் பெற்றுள்ள வானியல் சார் பொருட்கள் ஆகும்.\nஇதில் கோள்கள், சிறுகோள், வால்வெள்ளி ஆகியவை சூரியனைச் சுற்றியும், இயற்கைத் துணைக்கோள் கோள்களைச் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன. \n\nவிண்மீன் கொத்துகள்.\nஅண்டம் என்பது படிநிலை முறை கட்டமைப்பைக் கொண்டதாக உள்ளது. விண்மீன் பேரடைகள், விண்மீன் பேரடைக் கூட்டங்கள் மற்றும் விண்மீன் பெருந்திரள் ஆகிய இரண்டு பிரிவுகளாக உள்ளது.\nவிண்மீன் பேரடைகள் அதன் அமைப்பைப் பொறுத்து ஒழுங்கில்லா விண்மீன் பேரடை, நீள்வட்ட அண்டம் (Elliptical galaxy), வட்டத்தட்டு விண்மீன் பேரடை (Disc galaxy) போன்ற சில பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. \nவட்டத்தட்டு விண்மீன் பேரடையானது ஒடுக்க உருவ அண்டம் (lenticular galaxy) மற்றும் சுருள் விண்மீன் மண்டலம் (spiral galaxies) என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விண்மீன் பேரடைகளின் மையத்தில் மீப்பெரும் கருந்துளை இருக்கும். குறு ஒளிர்வண்டம் மற்றும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் ஆகியவை விண்மீன் பேரடைகளைச் சுற்றி அமைந்திருக்கும்.\n\nவிண்மீன் கொத்துகளின் உள்ளமைப்பு.\nவிண்மீன் கொத்துகள், வாயுப் பொருட்களால் ஆனவை, இவைப் படிப்படியாக தானே ஈர்ப்பு விசையை பெறும் அளவிற்கு உருவாகிறது. இந்த நிலையில் விண்மீன்களே அவற்றின் அடிப்படைப் பொருளாக உள்ளது. குளிர்வடையும் நெபுலாக்களிலிருந்து உருவாக்கப்பட்டு கூட்டமாய் சேர்ந்து விண்மீன் கொத்துகளை உருவாக்குகிறது. \nவிண்மீன்களின் நிறை, பொதிவு, மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பொறுத்து விண்மீன் கொத்துகளின் அமைப்பு உருவாகிறது. ஒரு படிப்படியாக உருவாகும் கூட்டமைப்பில், விண்மீன்கள் ஒன்றையொன்று ஈர்ப்பின் மூலம் சுற்றி வருகின்றன. கோள்கள், சிறுகோள்கள், துணைக் கோள்கள் மற்றும் தூசி ஆகியவை புதிய விண்மீன்களைச் சுற்றி வருகிறது. \nவிண்மீன்களின் ஒளிர்வு மற்றும் மேற்பரப்பு வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து வரையப்படும் ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம், விண்மீன்களை வகைப்படுத்தப் பயன்படுகிறது. மாறுபடும் விண்மீன் என்பது மாறுபடும் ஒளிர்வைக் கொண்ட விண்மீன் அமைப்பாகும். \nவெண் குறுமீன், நொதுமி விண்மீன் மற்றும் கருந்துளை ஆகியவை விண்மீன்களின் இறுதி நிலை விண்மீன் அமைப்பாகும்.\n\nஅமைவிடத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகள்.\nஅமைவிடம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகளின் பட்டியல்.\n\nமேலும் பார்க்க.\n- ஒளி மூலங்களின் பட்டியல்\n- சூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல்\n- வானியல் பொருட்களின் பட்டியல்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- SkyandTelescope.com SkyChart\n- Monthly skymaps for every location on Earth\n\n\n\n\n", "document_id": "ta_ta_63442"}, {"id": [1150, 6], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "வானத்தின் தென் துருவத்தில் உள்ள புதிய பொருட்கள் எண்ணிக்கையில் முற்றிலும் சற்று குறைவாகவே வகைபடுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஜான் ஹெர்ச்செல் அல்லது ஜேம்ஸ் டன்லப் ஆகியோர் பல பொருட்களை அவதானித்தனர். மேலும் புதிய பொதுப்பட்டியலில் பல பிழைகள் காணப்பட்டன. அப்பிழைகளைக் களையும் முயற்சியாக 1973 ஆம் ஆண்டில் சுலெண்டிக்கு மற்றும் டிப்ட், புதிய பொதுப் பட்டியல் 2000.0 திட்டமாக 1888 ல் சின்னோட் என்பவர்களால மேற்கொள்ளப்பட்ட முயற்சி பகுதிமுயற்சியாக இருந்தது.\n\nஅசல் பட்டியல்.\nவில்லியம் ஹெர்ச்செல், அவருடைய மகன் ஜான் மற்றும் அவரைச் சார்ந்த மற்றவர்களின் உற்று நோக்கல் குறிப்புகளைப் பயன்படுத்தி 1880 ஆம் ஆண்டில் ஜான் லூயிஸ் எமில் டிரேயர் அவர்கள் அசல் புதிய பொது பெயர்ப்பட்டியலைத் தொகுத்தார். ஏற்கனவே இவர் நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளை உள்ளடக்கிய ஹெர்ச்செலின் பொது பெயர்ப்பட்டியலுக்கு நிரப்பியாக 1000 புதிய உறுப்புகளடங்கிய ஒரு துணைப்பட்டியலை வெளியிட்டிருந்தார். 1886 ஆம் ஆண்டில், புதிய பொது பட்டியலை நிரப்ப மேலுமொரு அட்டவணைப் பட்டியலை இவர் பரிந்துரைத்தார்.ஆனால் ராயல் வானியல் கழகம்அதற்குப் பதிலாக ஒரு புதிய பொதுப்பட்டியலின் பதிப்பை வெளியிடுமாறு டிரேயரைக் கேட்டுக் கொண்டது. இதனால் ராயல் வானியல் கழகத்தின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் ஒரு புதிய பொதுப் பட்டியல் வெளியிடப்பட்டது\n\n2 முதல் 72 அங்குலம் வரை குறுக்களவு கொண்ட தொலை நோக்கிகள் மூலமாக பெறப்பட்ட தெளிவற்ற அறிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை வைத்துக் கொண்டு புதிய பொதுப் பட்டியலைத் தொகுப்பது டிரேயருக்கு ஒரு சவலாக இருந்தது. அவ்வாறு தொகுக்கும்போது, தான் வெளியிட்ட பட்டியலை அவர் சரிபார்த்தபோது, தன்பட்டியலில் இல்லாத சில பொருட்களையும் வெளிப்படையாகத் தன் பட்டியலுடன் சேர்த்துக் கொண்டார். இத்தொகுப்புப் பணியில் டிரேயர் கவனமாக ஈடுபட்டாலும் பட்டியலில் சிலபிழைகள் ஏற்பட்டன. இவை தவிர பொருட்களின் நிலை மற்றும் விளக்கவுரைகளிலும் பல பிழைகள் காணப்பட்டன. ஆகவே இவர் தொடர்புடைய முழுமையான ஆதாரக் குறிப்புகளை கொடுத்தார். எதிர்கால வானியலாருக்கு இக்குறிப்புகள் புதிய பொதுப் பட்டியலின் அசல் குறிப்புகளை ஆராயவும் அவசியமான திருத்தம் வெளியிடவும் பேருதவியாக இருந்தன \n\nபிற்காலத்தில் மேலும் 5386 பொருட்களைக் கொண்ட இரண்டு அட்டவணைப் பட்டியல்களுடன் புதிய பொதுப் பட்டியல் விரிவு படுத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான உறுப்புகளின் கண்டுபிடிப்புகள் புகைப்படங்களால் சாத்தியமானது.\n\nஅட்டவணைப் பட்டியல்.\nஇரண்டு அட்டவணைப் பட்டியல்களாக டிரேயர் அவர்கள் வெளியிட்ட நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் பட்டியல்களே புதிய பொதுப் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட முதல் மேம்படுத்தல் பணியாகும். 1895 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் அட்டவணைப்பட்டியல் 1520 உறுப்புகளையும் 1908 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது அட்டவணைப் பட்டியல் 3866 உறுப்புகளையும் கொண்டிருந்தது. இவ்விரண்டு பட்டியல்களும் கூட்டாக இணைந்து புதிய பொதுப் பட்டியலில் மொத்தம் 5386 அட்டவணைப் பட்டியல் ( சுருக்கமாக அ.ப ) உறுப்புகள் கூடுதலாக இடம்பெற்றன. 1888 மற்றும் 1907 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கண்டறியப்பட்ட விண்மீன் திரள்கள், விண்மீன் கொத்துகள் மற்றும் நெபுலாக்களின் பட்டியலாக இப்ப்ட்டியல் சுருங்கியது. 1912 ஆம் ஆண்டில் அட்டவணைப் பட்டியல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது.\n\nதிருத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியல்.\nஜாக் டபிள்யூ சுலெண்டிக் மற்றும் வில்லியம் ஜி டிப்ட் இருவரும் 1970 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொகுத்த விண்மீன் கூட்டமல்லாத வானியல் பொருட்களின் பட்டிய்லே திருத்தப்பட்ட புதிய பொது பட்டியல் ( சுருக்கமாக தி.பு.பொ.ப ) ஆகும். இப்பட்டியல் 1973 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியலாக வெளியிடப்பட்டது. எனினும், இப்பட்டியல் மூன்று கோடைகளுக்குள் தொகுக்கப்பட்டதால் புதிய பொதுப் பட்டியல் தரவுகளில் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பல திருத்தங்களை ( குறிப்பாக டிரேயர் தானே வெளியிட்ட திருத்தங்களின் பட்டியல் உட்பட) இணைக்கத் தவறியிருந்தது. இவை மட்டுமின்றி மேலும் புதிய தவறுகளையும் பட்டியலில் உண்டாக்கியிருந்தது.\n\nபுதிய பொதுப் பட்டியல் 2000.0.\nரோஜர் டபிள்யூ சின்னோட் அவர்கள் 1988 ஆம் ஆண்டில் ஜே2000.0 என்ற கூட்டமைப்பை உபயோகித்து தொகுத்த நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் முழுமையான பெயர்ப் பட்டியலே புதிய பொதுப்பட்டியல் 2000.0 ஆகும். இது நெபுலா மற்றும் நட்சத்திரக் கொத்துகளின் முழுமையான புதிய பொது மற்றும் குறியீட்டு பெயர்ப்பட்டியல் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பட்டியல் பல்வேறு வானியலார்கள் சுட்டிக்காட்டிய திருத்தங்களையும் பிழைத் திருத்தங்களையும் இணைத்திருந்தது. ஆனாலும் இப்பட்டியலும் அசல் வெளியீடுகளை அலட்சியப்படுத்தி நவீன திருத்தங்களுக்கு ஆதரவும் அளித்திருந்தது.\n\nபுதிய பொதுப் பட்டியல் / அட்டவணைப் பட்டியல் திட்டம்.\nபுதிய பொதுப் பட்டியல் / அட்டவனைப் பட்டியல் திட்டம் ( புபொப/அப திட்டம் ) என்பது 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூட்டமைப்புத் திட்டம் ஆகும். இதன் நோக்கம் அனைத்துப் புதிய பொதுப் பட்டியல் உறுப்புகள் மற்றும் அட்டவணைப் பட்டியல் உறுப்புகளை அடையாளம் காண்பதும், அவற்றின் படங்களையும் அடிப்படை வானியல் தரவுகளைச் சேகரிப்பதும் ஆகும்.\n\nதிருத்தப்பட்ட புதிய பொதுப் பட்டியல் மற்றும் அட்டவணைப் பட்டியல்.\nதிருத்தப்பட்ட புதிய பொது பெயர்ப்பட்டியல் மற்றும் அட்டவணைப் பெயர்ப்பட்டியல் (சுருக்கமாக திபுபொப /அப ) என்பது 2009 ஆம் ஆண்டில் ஊல்ப்காங் ஸ்டெய்னிக் அவர்கள் தொகுத்த ஒரு பட்டியலின் தொகுப்பு ஆகும். திருத்தப்பட்ட இப்பட்டியலே மிகவும் விரிவான மற்றும் அதிகாரப்பூர்வமான புதிய பொதுப் பட்டியல் மற்றும் அட்டவணைப் பட்டியல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது .\n\nவெளி இணைப்புகள்.\n- Adventures in Deep Space: Challenging Observing Projects for Amateur Astronomers.\n- Revised New General Catalogue\n\n\n\n\n", "document_id": "ta_ta_62077"}, {"id": [1150, 7], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "நிகழ்வுகள்.\n- 1001, கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் வட இந்தியா நோக்கி தொடர்படையெடுத்தார். இது 1027இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.\n- 1025: அரசர் இராசேந்திர சோழன் தனது தலைநகரத்தினை தஞ்சாவூரில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு நகர்த்தினார்.\n- 1054, கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபு வழாத்திருச்சபையும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.\n- 1054: ஓர் பெரிய மீயொளிர் விண்மீன் வெடிப்பு காணப்படுகிறது. இதுவே தற்போதைய நண்டு வடிவ நெபுலா ஆக மாறியது.\n- 1065: செல்யூக் பேரரசு சியார்சியா மீது தனது முதல் படையெடுப்பினை நடத்தியது.\n- 1065: கலீசியா மற்றும் போர்த்துகல் நாடுகளிக்கு விடுதலைக் கிடைக்கின்றது.\n- 1068: வீரராஜேந்திர சோழன் தனது படைகளை மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு அனுப்புகிறார்.\n- 1068: செல்யூக் பேரரசு சியார்சியாவினை இரண்டாம் முறையாக அழித்தது.\n- 1091: நோர்மானியர் மால்ட்டா மற்றும் அதன் சுற்றுப்புறத் தீவுகளையும் கைப்பற்றினர்.\n- 1096: ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் முதன் முதலாக சொற்பொழிவுகளை நடத்தியது.\n- 1098: பிங்கெனின் ஹில்டெகார்ட், எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர், பிறந்தார்.\n- 1099, முதல் சிலுவைப்போர் யெருசலேம் நகரை கைப்பற்றியது.\n- மியன்மார் மன்னன் ஆனவர்தன் இலங்கைக்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை தேரவாத பௌத்ததுக்கு மாற்றினான்.\n\nகுறிப்பிடத்தக்கவர்கள்.\n- இப்னு சீனா பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார்\n- அல் கசாலி, இசுலாமிய இறையியலாளர், நீதிச் சபையினர், மெய்யியலாளர், அண்டவியலாளர், மற்றும் உளவியலாளர்\n- பில்ஹானா, a காஷ்மீரி மொழி கவிஞர்\n- ஏழாம் கிரகோரி, திருத்தந்தை\n- லீப் எரிக்சன், வட அமெரிக்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர்.\n- மிலரேபர், திபெத் நாட்டு யோகி, கவிஞர்\n- முரசாக்கி சிக்கிபு, சப்பானிய பெண் நாவலாசிரியர் புலவர்\n- ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், கணிதவியலாளர், மெய்யியலாளர், மற்றும் வானியலாளர்\n- பீட்டர் தமியான், திருச்சபையின் மறைவல்லுநர்\n- முதலாம் இராஜராஜ சோழன், தமிழ்நாடு மற்றும் இலங்கையினை ஆன்டவர்\n- இராசேந்திர சோழன், தமிழ்நாடு மற்றும் இலங்கையினை ஆன்டவர்\n- இராஜாதிராஜ சோழன், சோழ அரசர்\n- இரண்டாம் இராஜேந்திர சோழன், ச்\n- இராமானுசர், இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கியவர்\n- இரண்டாம் அர்பன், திருத்தந்தை\n- வீரராஜேந்திர சோழன், திருத்தந்தை\n- இங்கிலாந்தின் முதலாம் வில்லியம், இங்கிலாந்து அரசர்\n\nகட்டப்பட்ட கட்டிடங்கள்.\n- தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் 1010 ஆம் ஆண்டில் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது.\n- வெஸ்ட்மின்ஸ்டர் மடம் இலண்டனில் 1065 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.\n- இலண்டன் கோபுரம் 1078 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது .\n- புனித மாற்கு பசிலிக்கா வெனிசு, இத்தாலியில் 1063 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது.\n- சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் கட்டிடப்பணிகள் ஸ்பெயினில் 1075 ஆம் ஆண்டில் துவங்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3487"}, {"id": [1150, 8], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி – மோர்ட்டிமர் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில், நோர்மன்கள் பிரெஞ்சு இராணுவத்தைத் தோற்கடித்தனர். இதன் பலனாக பிரெஞ்சு மன்னர் முதலாம் என்றி நோர்மண்டியில் இருந்து தனது படைகளை திரும்ப அழைத்தார்.\n- ஏப்ரல் 30 – அயர்லாந்தை சூறாவளி தாக்கியது.\n- சூலை 4 – சீட்டா டோரி விண்மீன் அருகே இடம்பெற்ற \"எஸ்என் 1054\" மீயொளிர் விண்மீன் வெடிப்பு பற்றிய செய்தி சீனர், அராபியர்களினால் பதியப்பட்டது. 23 நாட்கள் பகலொளியிலும் அவதானிக்க முடிந்தது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக (என்ஜிசி1952) உருமாறியது.\n- சூலை 16 – அண்மையில் இறந்த திருத்தந்தை ஒன்பதாம் லியோவின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது.\n- லீ வம்சத்தின் மூன்றாம் அரசர் லீ நாத் தோன் வியட்நாமை ஆட்சி செய்யத் தொடங்கினார். நாட்டின் பெயரை அவர் தாய் வியெத் என மாற்றினார்.\n- இலங்கையில் இரண்டாம் இலம்பகர்ண வம்சத்தின் ஏழாம் கசபனின் ஆட்சி ஆரம்பமானது.\n- தென்னிந்தியாவில் கொப்பம் போர் சோழ அரசர்களுக்கும், சாளுக்கியருக்கும் இடையில் ]] இடம்பெற்றது. இராஜாதிராஜ சோழன் சமரில் இறந்தார். இரண்டாம் இராஜேந்திர சோழன் அரசரானார்.\n\nஇறப்புகள்.\n- இராஜாதிராஜ சோழன்\n- அதிசர், இந்திய வங்காள பௌத்த துறவி (பி. 982)\n\n\n\n\n", "document_id": "ta_ta_124213"}, {"id": [1150, 9], "question": "ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டமான <Query> இனை ஒட்டி சைக்னஸ் (cygnus ) எனப்படும் நண்டு வடிவ நெபுலா உள்ளது.", "document": "விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்கள் பேரண்டத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் பொருண்மை ஒரு பக்கம் அதிகமாகச் செரிவுற்றிருப்பதால் நமது அண்டத்திலுள்ள துணை அண்டங்கள் யாவும் இதன் வலிமையான ஈர்ப்பினால் கவரப்படுகின்றன\n. இதை 'விர்கோவின் உறிஞ்சுதல்' என்பர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_49470"}]
[{"id": [1151, 0], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "வெளி இணைப்புகள்.\n- தங்கப் பாறை-கியாய்க்டியோ பகொடா காணொளி காட்சி\n- தங்கப் பாறை காணொளி காட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_66524"}, {"id": [1151, 1], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "இடம்.\nதற்கால யூத கல்வியலாளர்கள் அடித்தளக் கல் நான்கு சாத்தியமான இடங்களைப் பட்டியலிட்டுள்ளனர்:\n1. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்திற்குக் கீழே உடன்படிக்கைப் பெட்டியின் கீழே அமைந்திருந்தது.\n2. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்திற்குக் கீழே பீடத்தின் கீழே அமைந்திருந்தது.\n3. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்தின் தெற்கில் எல் காஸ் நீரூற்றுக்கு அருகில் உடன்படிக்கைப் பெட்டிக்குக் கீழே அமைந்திருந்தது.\n4. இப்போதுள்ள பாறைக் குவிமாடத்தின் வடக்கில் உள்ள ஆவிகள் குவிமாடத்தினுள் உடன்படிக்கைப் பெட்டிக்குக் கீழே அமைந்திருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82711"}, {"id": [1151, 2], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "ஸ்ரீ பாதப் பாறை.\nகன்னியாகுமரியான ஸ்ரீ பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்ததாகவும் அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்றும் இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தொன்ம நம்பிக்கையில் இந்தப் பாறைக்கு முதலில் ஸ்ரீ பாதப் பாறை என்றுதான் பெயர் இருந்தது என்கின்றனர்.\n\nஅம்மன் பாதக் கோயில்.\nஇந்து சமயத்தவர்களால் அம்மன் பாதம் என்று கருதப்படும் இடம், கண்ணாடியில் பார்வைக்குத் தெரியும்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் திருபாத மண்டபம் எனும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. \n\nவிவேகானந்தர் நினைவு மண்டபம்.\nவிவேகானந்தர் தவம் செய்த இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. \n\nகடைகள்.\nஇந்தப் பாறையின் மேல் விவேகானந்தர் தொடர்புடைய பல மொழிகளிலான புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன. \n\nபடகுப் போக்குவரத்து.\nகன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுப் போக்குவரத்துக்காக சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளிலான கட்டணங்கள் உள்ளன. இரு வகையான கட்டணம் என்றாலும் பயணம் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளது. சிறப்புக் கட்டணம் விரைவில் பயணிக்க உதவுகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- விவேகானந்தர் நினைவு மண்டபம்\n- விவேகானந்தர் இல்லம்\n- விவேகானந்த கேந்திரம்\n\nவெளி இணைப்புகள்.\n- விவேகானந்தர் நினைவுப் பாறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_49372"}, {"id": [1151, 3], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "தூபியை சுற்றியுள்ள, அடித்தளத்தில் ஷான் மற்றும் பர்மிய வணிகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை இருக்கின்றன.\n\nதூபியில் புத்தரின் ஐந்து சிறிய உருவங்கள் உள்ளன. அவை தங்க இலைகளால் மூடப்பட்டிருக்கின்றன, அவற்றின் அசல் வடிவங்கள் காணப்பட முடியாத நிலையில் இருக்கிறது. இத்தகைய அதிகப்படியான தங்க இலை பயன்பாடு ஒப்பீட்டளவில் சமீபத்தில் அமைக்கப்பட்டதாய் உள்ளது. மடாலய சுவர்களில் தொங்கும் பழைய புகைப்படங்கள் சில சிறப்பம்சமாக உருவங்களைக் காட்டுகின்றன. அதன் எடையை குறைப்பதற்கு சில தங்கம் அகற்றப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. வழிபடுவதற்காக எப்போதும் கோவில் திறந்துவைக்கப்பட்டாளும், தங்க இலை வைத்து பூஜை செய்ய ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். யாத்ரீகர்களின் சடங்கின் மற்றொரு பகுதி, படங்களைச் சுற்றியுள்ள ஒரு சிறிய மேலங்கியை அல்லது உருவத்தில் வைத்து, அங்கியை மீண்டும் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று, புத்தர் மற்றும் அவரது போதனைகளை மதிக்கும் ஒரு அடையாளமாக தங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவர்.\n\nஇந்த உருவங்கள் ஒன்பது முதல் பதினெட்டு அங்குல உயரத்திற்கு இடையே வெவ்வேறு அளவுகளில் உள்ளன. அடிப்படையில் இந்த \nஉருவங்கள் தங்கத்தால் இருப்பதால், மிக அதிகமான எடையில் இருக்கின்றன. இந்தப் புத்தரின் படங்கள் அரசர் அலாங்சிதுவால் இன்லே ஏரிக்கு எடுத்துவரப்பட்டதாக நம்பப்படுகிறது. \nவரலாறு.\nபுத்தரின் உருவங்கள் அனைத்தும் மன்னர் அலங்சித்துவால் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த உருவங்கள் 800 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இவர் பாகன் வம்சாவழியை சேர்ந்தவர் என்றும் பாகன் வம்சத்தில் நீண்ட காலம் கி.மு 1112 முதல்-1167 வரை ஆட்சிப் புரிந்தவர் என்றும் நம்பப்படுகிறது. இவர் சிறந்த கொடையாளராகவும் மற்றும் சிறந்த கட்டுமானராகவும் இருந்திருக்கிறார். மேலும் இவர் நீர் வழிப் பயணத்தில் அதீத ஈடுபாடுள்ளவராக இருந்திருக்கிறார். அதனால் தனது ஓய்வு நேரங்களை உள்நாடு மற்றும் வெளி நாடுகளை சுற்றிப்பார்ப்பதற்கு செலவிட்டுள்ளார். அப்படி ஒரு நாள் படகில் பயணம் செய்து இன்லே ஏரிக்கு வந்த போது அவரது படகு ஒரு இடத்தில் தானாக சென்ரு நின்றுள்ளது. அந்த இடம் தான் தற்போது உள்ள ஹபாங் டா யு கோவில் இருக்கும் இடமாக தேர்வு செய்யப்பட்டு பின் மன்னரால் கோவில் எழுப்பட்டது.\n\nஆண்டுதோறும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான பர்மிய மாதமான தாடிங்கியுட் மாதத்தில் 18 நாள்களுக்கு தூபித் திருவிழா \nவிமர்ச்சையாக நடைபெறுகிறது. இந்த சமயத்தில் அங்குள்ள ஐந்தில் நான்கு புத்தர் படங்கள் அல்லது உருவங்களை ஒரு ஹிந்தா பறவைப் போல வடிவமைக்கப்பட்ட படகில் வைத்து இன்லே ஏரி முழுவதும் ஊர்வலமாக படகு சுற்றி வரும். ஒரு புத்தர் உருவம் மட்டும் எப்போதும் கோவிலில் உள்ளது. மற்ற நான்கும் அல்ங்கரிக்கப்பட்ட படகில் ஏற்றி மற்ற படகுகள் இந்தப் படகோடு இணைக்கப்பட்டு, அனைத்து படகோட்டிகளும் ஒரு சேர துடுப்பை செழுத்தி புத்தரின் உருவங்களை ஏரிகரை ஓரம் உள்ள கிராமங்களுக்கு எடுத்து சென்று அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இந்தப் பதினெட்டு நாட்களும் பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கிராமத்திற்கு புத்தரின் திரு உருவச் சிலைகள் எடுத்துச் செல்லப்படும்.\n\nமேலும் பார்க்க.\n- அடுக்குத் தூபி\n- தூபித் திருவிழா\n- மியான்மரில் பெளத்தமதம்\n- தேரவாத பௌத்தம்\n- ஆனந்தா கோவில்\n- சிவேஜிகன் தூபி\n- மியான்மர் தமிழர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120356"}, {"id": [1151, 4], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "இவரது உடலில் ஒருவித நறுமணம் வீசுமெனவும், இவரது தலைமுடி தங்க இழைபோல் இருக்குமெனவும் நம்பப்படுகிறது. இவரது தலைமுடிகள் உதிர்ந்த இடங்களில் ஏழு சிவலிங்கள் தோன்றியதாகவும், அந்த லிங்கங்கள் சப்தகந்த லிங்கங்கள் எனவும் அழைக்கப்பட்டன. தலைமுடி உதிரும் இடங்களில் இறைவனே தோன்றி முதல் கந்தம் முற்றியது. இரண்டாம் கந்தம் முற்றியது என கூறுவாராம். \n\n\n\n\n", "document_id": "ta_ta_88202"}, {"id": [1151, 5], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "பௌதீக வானியாலழிதல்.\nசூரிய வெப்பம், நீர், காற்று முதலான காரணிகளால் பாறை சிறு சிறு துண்டுகளாக உடைவடைதல் பௌதீக வானிலையாலழிதல் எனக் கொள்ளப்படும்.\n- சூரிய வெப்பத்தால் பாறையின் மேற்பரப்பு உலர்வடையும். இதனால் அதன் கனவளவு குறைவடையும். பின் மழை பெய்யும் போது நனைவதால் கனவளவு அதிகரிக்கின்றது. இவ்வாறு கனவளவு மாற்றம் வானிலையாலழிதலைத் தூண்டுகின்றது.\n- இரவு பகல் வேளைகளில் வெப்பமாதலும் குளிர்சியடைதலும் மாறி மாறி ஏற்படுவதால் வானிலையாலழிதல் தூண்டப்படுகின்றது.\n- காற்றினால் அள்ளிச் செல்லப்படும் மணல், மற்றும் ஓடும் நீர் பாறைகளில் மோதுவதாலும் அலையடிப்புக் காரணமாகவும் பாறை வானிலையாலழிதலுக்கு உட்படுகின்றது.\n- பாறை வெடிப்புகளில் நீர் புகுவதால் வெடிப்புகள் மேலும் விரிதலுக்குள்ளாகுகின்றன. இவ்வாறு புகும் நீர் உறையும் போது கனவளவு அதிகரிப்பும் ஏற்படுகின்றது. இதனால் பாறை உடைவு மேலும் தூண்டப்படுகின்றது.\n\nவேதியியல் வானிலையாலழிதல்.\nபாறைகளின் மேற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் வேறுபட்ட வேதியியல் பதார்த்தங்களின் தாக்கங்களால் வேதியியல் வானிலையாலழிதல் நிகழுகின்றது. நீர், ஒட்சிசன், அமிலங்கள் முதலானவை பாறை மேற்பரப்புடன் தாக்கமுறுவதானால் வேதியியல் வானிலையாலழிதல் நேருகின்றது.\n- பாறையில் அடங்கியுள்ள இரும்புத் தாது கொண்ட கனியங்கள் வளிமண்டல ஒட்சிசனுடன் தாக்கமுறுதல்.\n- பாறையில் அடங்கியுள்ள சேர்வைகள் நீரேற்றத்திற்கு உட்பட்டு புதிய சேர்வைகள் தோன்றுதல்.\n\nஎ.கா: கல்சியம், சோடியம் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு முதலான மூலகங்கள் அடங்கிய கனியங்கள் இலகுவில் நீர்ப்பகுப்புக்கு உள்ளாகும்.\nஉதாரணம்: ஒத்டோகினேசுப் பாறை நீர்ப்பகுப்படைந்து பாற்களி உருவாகுதல்.\n\n- பாறை வெடிப்புகளினுள் புகுகின்ற உவர்நீர் உறைந்து படிவுகளாகும் போது அவை விரிவடைந்து வெடிப்பை மேலும் விரிவுபடுத்தும்.அல்லது உவர்நீர் பாறையுடன் உக்கலடையும். இத்தகைய தாக்கங்களால் சுண்ணக்கல் முதலானவற்றிலிருந்து சோடியம் காபனேற்று மற்றும் சோடியம் சல்பேற்று என்பன தோன்றும்.\n\nஉயிரியல் வானிலையாலழிதல்.\nபாறைகளை அண்டி வாழும் தாவர விலங்குகள் தொடர்புகளால் ஏற்படும் வானிலையாலழிதல் உயிரியல் வானிலையாலழிதல் எனப்படும்.\n- பாறை வெடிப்புகளில் ஊடுருவும் தாவர வேர்கள் காரணமாக பாறை பிளவடைதல்.\n- பாறைகளின் மேற்பரப்பில் வளரும் இலைக்கன்கள் மற்றும் பாசிகளால் சுரக்கப்படும் வேதியியல் பொருட்கள்\n- விலங்குகள் கொம்பு மற்றும் அவற்றில் கால்களால் பாறைகளை சிதைத்தல்.\n- பாறைகளில் நடைபெறும் மனித நடவடிக்கைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45983"}, {"id": [1151, 6], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "அமெரிக்க புவிப்புறவியல் அறிஞர்டேவிஸ் நிலத்தோற்றம் பற்றிய ஒரு தத்துவத்தை வெளியிட்டார். இத்தத்துவம் யாதெனில் நிலத்தோற்றம் என்பது ஓரிடத்தின் பாறை அமைப்பு, தேயுறுதல் செய்முறை, வளர்ச்சி நிலை ஆகியவற்றின் கூட்டுச்செய்கையால் தோன்றுவதாகும்.\n\nபாறை அமைப்பு\n\nபாறை அமைப்பு என்பது பாறையின் கட்டமைப்பு, கடினத்தன்மை, உறுதித்தன்மை, கரையும் தன்மை ஆகியவற்றைக் குறிக்கும். பாறைகளில் சில அடுக்கமைப்பு கொண்டதாகவும், சில கனிசமாகவும், வேறு சில கற்குழம்பாகவும், இன்னும் சில எல்லாவற்றின் கலவையாவும் காணப்படுகின்றன.\nபாறைகள் சிதைந்து அகற்றப்படும் போது அப்பாறைகளின் அமைப்பை நாம் அறிந்திருந்தால் மட்டுமே நம்மால் அந்நிலத்தோற்றத்திற்கான காரணத்தைக் கூறமுடியும்.\n\nதேயுறுதல் செய்முறை\n\nதேயுறுதல் செய்முறை என்பது புவியின் மேல் தளத்தை அரித்து நிலத்தோற்றங்களை உருவாக்குகிற வானிலைச் சிதைவு, ஓடும் நீர், காற்று, பனிக்கட்டி, புவியீர்ப்புவிசை போன்ற புறச்செய்முறைகளைக் குறிக்கும். தேயுறுதலின் அங்கங்களான மேற்கூறிய செய்முறைகளில் வானிலைச் சிதைவும் ஓடும் நீரின் செய்கையும் இயல்பான செயல்முறைகள் எனப்படும். மித வெப்ப மண்டலத்திலும், மழைப் பிரதேசத்திலும் இவ்விரண்டு செயல்முறைகளும் மிக முக்கியமானவையாகும்.\n\nவளர்ச்சி நிலை\n\nதேயுறுதல் செய்கையால் நிலத்தோற்றம் பல மாறுதல்களை அடைகிறது. இம்மாறுதல்கள் மெதுவாகவும் ஒன்றுக்கொன்று சீரான தொடர்புடையதாகவும் காணப்படுகின்றன. கடலுக்குள்லிருந்து புதியதாக ஒரு நிலம் மேலெழுந்தவுடன் அது வானிலைச் சிதைவுக்கு இலக்காகிறது. இதன் பிறகு இதில் ஆறுகள் தோன்றுவதால் நிலம் அரிக்கப்பட்டு தாழ்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_112033"}, {"id": [1151, 7], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "உவமை.\nஇருவர் வீடு கட்டத்தொடங்கினர். ஒருவன் அறிவாளி தனது வீட்டை பாறை மீது கட்டுகிறான். அறிவிலியான மற்றவன் தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான். பின்னர் மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது ஆனால் பாறை மீதிருந்த வீடோ விழாமல் நின்றது ஏனெனில் பாறையின் மீது அடித்தளம் இடப்பட்டிருந்ததால் \"பாறை மேல் வீடு\" விழவில்லை. ஆனால் மணல் மீது கட்டப்பட்ட வீடோ அழிந்த்து.\n\nபொருள்.\nஇந்த உவம்மையின் பொருளானது ; இயேசு சொன்ன இவ் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறவன் இயேசு எனும் பாறை மீது தனது அடித்தளத்தை இடுகிறான். ஆனால், அறிவிலியோ அவர் சொற் கேளாமல் போவதால் மணல் மீது தன் அடித்தளத்தை இடுகிறான்.\n\nஇறை சொல் கேட்கும் அறிவாளிகள், உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வந்தாலும் அம்மனிதன் (வீடு) பாவ வழிகளுக்குள் விழமாட்டான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.\n\nஆனால் இயேசு சொன்ன வார்த்தைகளின் படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வரும்போது அம்மனிதன் பாவ வழிகளுக்குள் விழுந்துவிடுவான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டவில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இயேசுவின் உவமைகள்\nஉசாத்துணை.\n- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் உவமைகள்\n- தமிழ் விவிலியம்\n\nவெளியிணப்புகள்.\n- தமிழ் கிறிதவ சபை\n\n\n\n\n", "document_id": "ta_ta_2773"}, {"id": [1151, 8], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "வரலாறு.\n1963 ஆம் ஆண்டில் இந்திய அரசு விவேகானந்தருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கு நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க முடிவு செய்தது. இதன் பிறகு, கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த மீனவர்களில் ஒரு குழுவினர் இந்தப் பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தம் என்று சொல்லி, அவர்களால் அப்பாறையில் சிலுவைச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டது. இதனால் சமயம் சார்ந்த புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. இதில் உண்மையைக் கண்டறிய தமிழ்நாடு அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் விசாரணை முடிவில், இப்பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தமில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சிலுவைச் சின்னம் அகற்றப்பட்டது. அதன் பிறகு இந்த பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு அன்றைய குடியரசுத் தலைவர் வி. வி. கிரியால் திறந்து வைக்கப்பட்டது. கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது விவேகானந்த கேந்திரம் எனும் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Vivekananda Kendra\n- Vivekananda Rock Memorial\n- Vivekananda Kendra International\n\n\n\n\n", "document_id": "ta_ta_27691"}, {"id": [1151, 9], "question": "தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகின்ற மியன்மாரிலுள்ள <Query>, பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.", "document": "இருப்பிடம்.\nகரூர் நகாிலிருந்து பாளையம் செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் உள்ள தேவர்மலையில் கதிர்நரசிங்கப் பெருமாள் கோவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அமைந்திருக்கிறது. கரூாிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் 30 கி.மீ தொலைவில் பாளையம் உள்ளது. பாளையத்தில் இருந்து கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் குருணி குளத்துப்பட்டி உள்ளது. இதிலிருந்து 2 கி.மீ தொலைவில் தேவர்மலை உள்ளது. பாளையத்திலிருந்து திருச்சி மற்றும் மணப்பாறைக்குச் செல்லும் பேருந்துகள் தேவர்மலை வழியாகச் செல்கின்றன. ஆரம்பத்தில் தேவர்மாி என்று அழைக்கப்பட்ட இந்த இடம் இப்போது 'தேவர்மலை' என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் திறக்கப்படும்.\n\nமோட்ச தீர்த்தம்.\nதேவர்கள் உருவாக்கிய மோட்ச தீர்த்தம் இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும். இது ராமர், சீதாதேவி, லஷ்மணன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு அருகில் உள்ளது. ஆகாச தீர்த்தம் என்றும் பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்ற இத்தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட புனித நீருடன் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.\n\nதெய்வங்கள்.\nஇக்கோயிலின் மூலவராக கதிர் நரசிங்க பெருமாள் உள்ளார். இறைவி கமலவல்லித் தாயார் ஆவார். லட்சுமி நாராயண பெருமாள், மகாவிஷ்ணு, கருடாழ்வார், ராமானுஜர் மற்றும் பைரவருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. வில்வமரம் தல விருட்சமாக உள்ளது. மூலவர் 'உக்கிரநரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார். இடதுகாலை மடித்து அமர்ந்த நிலையில் இடது கை அக்வான முத்திரையிலும் வலது கை அபய முத்திரையிலும் உள்ளது. மேல் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மூன்றாவது கண் ஓர் அாிய வெளிப்பாடு ஆகும்.\n\nநம்பிக்கை.\nகமலவல்லித் தாயாரை வணங்கினால் குடும்ப பிரச்சினைகள், மனம் தொடர்பான பிரச்சினைகள், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதாகவும் பிரதோசத்தில் 11 முறை கோவிலுக்குச் செல்வதால் நாம் விரும்பும் அனைத்தையும் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. அவ்வாறே மோட்ச தீர்த்தத்தில் நீராடினால் சனி தோசம் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.\n\nவிழாக்கள்.\nமார்கழி மாதத்தில் கருட சேவை, வைகாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும். சுவாதி நட்சத்திரத்தில் கமலவல்லி தாயாருக்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன. சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது கோயிலில் ஒரு நேர பூசை நடைபெறுகிறது.\n\nசான்றுகள்.\n1. http://temple.dinamalar.com/en/new_en.php?id=1012\n2. http://prtraveller.blogspot.com/2011/08/kathir-narasinga-perumal-devar-malai_27.html\n\n\n\n\n", "document_id": "ta_ta_104003"}]
[{"id": [1154, 0], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "ஜெயவர்மன் என்பவனே இந்த மரபில் அறிவயருகிற ஒரே மன்னனாவான் இவர்களது தலைநகராக பிதுண்டா கி.பி 270-285 இடையிலான காலகட்டத்தில் இருந்துள்ளது. ஜெயசிம்மன் வெளியிட்ட கி.பி 280 காலகட்ட செப்பேடு தெனாலி அருகில், உள்ள கொண்டாமுடி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. ஜெயசிம்மன் இந்த செப்பேட்டை குடுரா ( மசூலிப்பட்டிணம் அருகில்) என்ற இடத்தில் இருந்த தனது வெற்றிப் பாசறையில் இருந்து வெளியிட்டதாக ஆணை வடிவில் உள்ளது. இதில் பிராமணர்கள் பலருக்கு நிலமாணியம் வழங்கும் ஆணை பிராகிருத மொழியில் இடம்பெற்றுள்ளது. இதில் தன்னை ராஜா என்றும் தான் மகேசுவரனின் பக்தன் என்றும் குறிப்பிட்டுக் கொள்கிறான்.\n\nபிரகாத்பாளையனர்கள்  இந்தியவாவின பழமையான அரச மரபினர் இவர்கள் தற்கால ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஆந்திரத்தின் வடபகுதியில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் ஆண்டவர்கள் ஆவர். இந்த மரபில் அறியப்படுகின்ற மன்னன் ஜெயவர்மனாவான். இவன் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியை ஆந்திர இசுவாகு மன்னன் மணந்தான். இவனது தலைநகரம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்த கொடுரு ஆகும். இவனது மரணத்துக்குப் பிறகு இவனது நாட்டில் கிருஷ்ணா ஆற்றுக்கு தெற்கில் உள்ள பகுதியை ஆந்திர கோத்திரிக்கா மரபினரும், ஆற்றின் வடக்கில் உள்ள பகுதியை சாலங்காயனர்களும் கைப்பற்றிக் கொண்டனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89438"}, {"id": [1154, 1], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து கோதாவரி வரையிலும், கிழக்கு மேற்காக வங்காள விரிகுடாவிலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க கடற்படை கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ, பாலி, சுமாத்திரா மற்றும் ஜாவா ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.\n\nதொலை தூர இடங்களாகிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலும், இந்தோனீசியத் தீவுகளிலும் கலிங்கத்தவர் குடியேறியிருந்தனர்.\n\nகலிங்க நாட்டிற்கு \"தந்தபுரம்\" மற்றும் \"இராஜபுரம்\" என இரண்டு தலைநகரங்கள் இருந்ததை மகாபாரதம் குறித்துள்ளது.\n\nகுரு நாட்டின் இளவரசன் துரியோதனனின் மனைவி பானுமதி, கலிங்க நாட்டின் மன்னர் சித்திராங்கதனின் மகளாவார். குருச்சேத்திரப் போரில் கலிங்க நாட்டுப் படைகள், கௌரவர் அணியின் சார்பாக போரிட்டனர்.\n\nஅங்க நாடு (கிழக்கு பிகார்), வங்க நாடு (தெற்கு வங்காளம்), பௌண்டர நாடு (மேற்கு வங்காளம்) மற்றும் சுக்மா நாடு மற்றும் (வடமேற்கு வங்காளதேசம்) ஆகிய நாட்டு மன்னர்களுக்கு, கலிங்க நாட்டு அரச மரபினர்களே பொதுவான முன்னோர்கள் ஆவார்.\n\nமகாபாரத குறிப்புகள்.\nபரத கண்டத்தின் பண்டைய நாடுகளில் ஒன்றான கலிங்க நாட்டையும் மகாபாரதம் குறித்துள்ளது. கலிங்கத்திற்கு கிழக்கில் கிராதர்கள் நாடும் இருந்ததாகவும் மகாபாரதம் குறித்துள்ளது.\n\nகுருச்சேத்திரப் போரில்.\nகுருச்சேத்திரப் போரில் கலிங்க நாட்டு மன்னன் சுருதயுதன், பட்டத்து இளவரசன் சக்கரதேவன் மற்றும் கலிங்கப் படைகளும் கௌரவர் அணி சார்பாக போரிட்டனர். போரில் வீமனால் கலிங்கர்கள் கொல்லப்பட்டனர்.\n\nகலிங்கப் போர்.\nமௌரியப் பேரரசின்  அசோகருக்கும் கலிங்க நாட்டுக்கும் இடையில் நடந்த போரில், அசோகர் வெற்றி பெற்ற பின்னர் பௌத்த சமயத்தைத் தழுவி அகிம்சை வழியில் நாட்டை ஆண்டார்.\n\nகலிங்க நாட்டில் சிவ வழிபாடு.\nகலிங்க நாட்டவரகள் புலி வடிவத்தில் சிவனை வியாக்கிரேஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (13,17)\n\nபிற குறிப்புகள்.\n- கலிங்க நாட்டு இளவரசி கரம்பாவை குரு நாட்டின் மன்னர் புரு மணந்தார். இவ்விணையரின் மகன் தேவதீதி ஆவார். (மகாபாரதம் 1: 95)\n\n- தேவர்களின் படைத்தலைவரான காத்திகேயனின் கூட்டாளிகளில் கலிங்க நாட்டவர்களும் அடங்குவர். (9: 45)\n\nஇதனையும் காண்க.\n- காரவேலன்\n- மகாமேகவாகனப் பேரரசு\n- பரத கண்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2998"}, {"id": [1154, 2], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியும் பல்லவ அரச குலத்தவனுமான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் சென்ற சோழப்படைகள் எளிதாகக் கலிங்கப் படையைத் தோற்கடித்து, அதன் அரசன் \"அனந்தவர்மன் சோடகங்கன்\" ஓடிப்போகும்படி செய்தது. இப்போரும் அதன் விளைவும் கலிங்கத்துப்பரணி எனும் நாட்டுப்பாடலை உருவாக்கியது.\n\nவிளைவு.\nகிபி 1097 இல் நடந்த கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பினால் கலிங்க அரசு சோழருக்குக் கீழ்ப்பட்டு, கலிங்க அரசன் சோழப் பேரரசருக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. கலிங்க அரசன் அனந்தவர்மன் சோடகங்கன் இரண்டு ஆண்டுகள் கப்பம் செலுத்தாது விட்டதும், முதலாம் குலோத்துங்க சோழன் கலிங்கத்தின் மீதான போரை அறிவித்து, தன் அமைச்சரும் படைத்தளபதியுமான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் போர் நடக்கச் செய்தான்\n\nபோர்நிகழ்ச்சிகள்.\nகருணாகரத் தொண்டைமான் 1110 இல் காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு, பாலாறு, பெண்ணாறு, கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆகியவற்றைக் கடந்து கலிங்கத்தை அடைந்தார். படை முன்னேற்றத்தைத் தடுக்க ஆனந்தவர்மன் அனுப்பிய யானைப் படையை அழித்து, கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைச் சூறையாடிப் பாழாக்கினான். ஆனந்தவர்மன் சோழர் படையைப் போர்க்களத்தில் எதிர் கொண்டான். ஆனாலும் அவன் தோற்கடிக்கப்பட்டுப், போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47029"}, {"id": [1154, 3], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "இந்த போரில் சிந்தப்பட்ட குருதியே புத்த சமயத்தை ஏற்க அசோகரைத் தூண்டியது என்று கூறப்படுகிறது. எனினும், அவர் வெற்றி பெற்ற பிறகு கலிங்க நாட்டை தனது மவுரியா பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92101"}, {"id": [1154, 4], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "பிராமி எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றின. தற்காலத்து இந்தோ-அரேபிய எண் முறையும், பிராமி எண் முறையிலிருந்தே தோன்றியது.\nகுயிலெழுத்து.\nநடுகல்லில் எழுதப்பட்ட எழுத்துக்களைச் சங்கப்பாடல் ஒன்று குயிலெழுத்து (குயில் எழுத்து) என்று குறிப்பிடுகிறது. மதுரை மருதன் இளங்கீரனார் இதனைக் குறிப்பிடுகிறார். இந்த எழுத்துக்கள் இளைஞன் ஒருவனின் இளந்தாடி போல் இருந்தது என்றும் அதன் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்களை வழியில் செல்லும் வம்பலர் (புதியவர்கள்) படிப்பதில்லையாம். நடுகல்லில் போற்றப்படுபவன் பெயரும், அவனது செயலும் பொறிக்கப்பட்டிருக்குமாம். குயிலுதல் என்ற சொல்லுக்குத் தோண்டி எடுத்தல், தோண்டிச் செதுக்குதல் என்பது பொருள் \n\"திரு மணி குயிகாற்றுநர்\" \n\"இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து, உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி\" என்னும் தொடர்களால் இதனை உணரலாம். மரத்தில் குடைந்தெடுக்கப்பட்ட இசைக் கருவிகளைச் சிலப்பதிகாரம் குயிலுவக் கருவிகள் என்றும், இக் கருவிகளை இசைப்போரைக் குயிலுவ மாக்கள் என்றும் குறிப்பிடுகிறது. இச்சொல்லாட்சியும் குயிலுதல் என்பது என்ன என்பதை உணர்த்துகிறது.\n\nபிராமி தோற்றம்.\nபிராமி எழுத்துமுறையின் தோற்றம் குறித்துப் பலர் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் முக்கியமானவற்றை குறிப்பிடப்பட்டுள்ளன. \nசிலர் பிராமி எழுத்துமுறை செமிட்டிக் எழுத்துமுறையான அரமேயத்திலிருந்து (Arameic) உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர், ஏனெனில் அக்காலத்திய வடமேற்கிந்திய கரோஷ்டி எழுத்துக்கள் அரமேயத்திலிருந்தே தோன்றின. மேலும் அரமேய மொழிக்கும் பிராகிருத மொழிகளுக்கும் பொதுவாக உள்ள ஒலிகளின்(Phenomes) அரமேய எழுத்துக்களும், ஆரம்ப பிராமி எழுத்துக்களும் ஓரளவுக்கு ஒரே மாதிரியுள்ளன.அனால் பிராகிருத மொழிகளில் காணப்படும் 'ஹ'கரம் கூடிய மெய்யெழுத்துக்கள் (ख-kha घ-gha झ-jha போன்றவை) அரமேயத்திலில்லை. அரமேயத்திற்கே உரிய ஒலிகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பிராகிருத ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் அரமேய எழுத்துக்களில் மாறுபாடு செய்யப்பட்டுச் சில பிராமி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அரமேய 'ப'வை சற்று சுழித்தால் பிராமி ப்ஹ(फ) எழுத்தைப்போலவே உள்ளது.\n\nரைஸ் டேவிட் என்ற பாலி மொழி அறிஞர் பிராமி எழுத்துமுறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றார். கல்வெட்டுகளில் பொறிப்பதற்காகவே பிராமி எழுத்துமுறை அசோகரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர்.\n\nஹன்டர் மற்றும் ரேமெண்ட் என்ற ஆங்கிலேய அறிஞர்கள், பிராமி எழுத்துமுறை முற்றிலும் இந்தியாவிலிருந்தே தோன்றியது எனவும், அது சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் சிலரும் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\n\nசில தமிழ் அறிஞர்கள், பிராமி என்பது தமிழர்களது எழுத்து முறையென்றும், அதையே அசோகர் மாற்றம் செய்து பிராகிருதம் எழுதக்கூடிய எழுத்துமுறையாக உருவாக்கினார் எனக் கருதுகின்றனர். மேலும் அவர்கள் பிராமியை 'தமிழி' என அழைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.\n\nஎழுதும் முறை.\nபிராமி இடப்பக்கத்தில் இருந்து வடப்பக்கமாக எழுதப்பட்ட ஒரு அபுகிடா வகை எழுத்துமுறையாகும். மெய்யெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிரெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிர்மெய்யெழுத்துக்களை எழுத, மெய்யெழுத்துக்களுக்கு சில உயிர்க்குறி திரிபுகள் சேர்க்கப்பட்டன. கூட்டெழுத்துக்களை எழுதும் போது, ஒரு எழுத்துக்கு கீழே இன்னொரு எழுத்து இடப்படும்\n\nபயன்பாடு.\nபிராமியும், கரோஷ்டியும் தான் இந்தியாவின் பழம்பெரும் எழுத்துமுறைகள் ஆகும். கரோஷ்டி ஆப்கானிஸ்தானிலும், வடமேற்கு இந்தியாவிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிராமியோ இந்திய துணைக்கண்டம் முழுதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பிராமி பல எழுத்துமுறைகளோ திரிந்து விட்டது. எனினும் கரோஷ்டிடோ சுவடு ஏதும் இல்லாமல் மறைந்து போனது.\n\nபிராமி, ஆதிகால பிராகிருத மொழிகளை எழுதபயன்படுத்தப்பட்து. பெரும்பாலும் கல்வெட்டுகளிலும், சமய நூல்களை எழுதவுமே இந்த எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. சமஸ்கிருதம் சில நூற்றாண்டுகள் கழித்தே எழுதப்பட்ட துவங்கியதால், சமஸ்கிருதத்தில் உள்ள பல ஒலிகளுக்கு(ரு,லு முதலியன்) பிராமியில் எழுத்துவடிவங்கள் கிடையாது\n\nதோற்றுவித்த எழுத்துமுறைகள்.\nபிராமி எழுத்துமுறையில் இருந்து பல்வேறு எழுத்துமுறைகள் தோன்றியுள்ளன. தென்னிந்தியாவில் வட்டவடிவமாக முறையிலும்(வட்டெழுத்து, கிரந்தம் ஆகியன) வடபுலத்தில் கோணமான வடிவில் மாறியது. இப்போது, பிராமியில் இருந்து தோன்றிய எழுத்துமுறைகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், திபெத், பர்மா, தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியாவில் சில பகுதிகள், தென் சீனா, தென் வியட்னாம் மற்றும் பிலிப்பைன்ஸ். பௌத்த நூல்களின் எழுத்துமுறையாக, பிராமிய எழுத்துமுறைகள் சீனா, கொரியா மற்றும் வியட்னாமில் பயன்பாட்டில் உள்ளன. சர்சைக்குரியதாக, கொரிய ஹங்குல் எழுத்துமுறையில் பிராமிய எழுத்துமுறையாக கருதப்படுகிறது\n\nஇன்றைய நிலை.\nபிராமி எழுத்து முறையை உபயோகிக்கக்கூடிய பல கணினி நிரலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்களடங்கிய எழுத்துருக்களையும் பலர் உருவாக்கியுள்ளனர். பிராமி எழுத்து முறை யூனிகோடில் சேர்க்கும் கோரிக்கை யூனிகோட் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழ்ப் பிராமி\n\nவெளி இணைப்புகள்.\n- பிராமி எழுத்துமுறையின் தோற்றத்தைக்குறித்த கட்டுரை\n- பிராமி எழுத்துக்களின் விபரங்கள் \n- பிராமி எழுத்துரு\n- பிராமி நிரலி \n- பிராமி எழுத்துமுறையின் பல்வேறு திரிபுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5064"}, {"id": [1154, 5], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "ஆரம்பகாலக் கட்டிட வகைகள்.\nஇலங்கையின் வரலாறு கலிங்க இளவரசனான விஜயன் அவனது தோழர்களுடன் இலங்கையில் இறங்கி அரசனாக முடிசூட்டிக்கொண்டதிலிருந்து ஆரம்பமானதாகப் பாளி வரலாற்று நூல்கள் குறிப்பிட்டாலும், நாட்டின் முதலாவது பௌத்த அரசனான தேவாநாம்பியதீசனின் காலத்திலேயே (கி.மு 250 – 210) முக்கியமான கட்டிடக்கலை ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.\n\nதாதுகோபுரங்கள்.\nபௌத்தக் கட்டிடக்கலை தொடர்பில் இலங்கையில் காணப்படும் மிகப் பழைய கட்டிடவகை தாதுகோபுரங்கள் ஆகும். இது பாளி மொழியில் \"தூபா\" எனவும் சிங்கள மொழியில் \"தாகபா\" எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவை பல வடிவங்களைக் கொண்டவையாக இருப்பினும் ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக் கோள வடிவம் கொண்டவை எனலாம். சிங்கள வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட மிகத் தொன்மையான தாதுகோபுரம், இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் முன்னர் குறிப்பிட்ட தேவாநாம்பியதீசன் காலத்தில் கட்டப்பட்ட தூபாராம தாதுகோபுரமாகும். இந்தத் தாது கோபுரம் திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட தாது கோபுரங்கள் பல அனுராதபுரத்திலும், பிற்காலத் தலைநகரான பொலநறுவையிலும், ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன. பின்னர் கட்டப்பட்ட தாதுகோபுரங்கள் பாரிய அளவு கொண்டவையாக இருந்தன. அனுராதபுரத்திலுள்ள கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ருவன்வலிசாய தாதுகோபுரமும், கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபயகிரி தாதுகோபுரமும், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜேதவன தாதுகோபுரமும் உலகின் மிகப்பெரிய திண்மக் கட்டிட அமைப்புக்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியன.\n\nபோதிகர.\n\"போதிகர\" என்பது \"வெள்ளரசுவீடு\" எனப் பொருள்படும். புத்த பகவான் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கருதப்படும் புனித வெள்ளரசு மரக் கிளையொன்று அசோகப் பேரரசர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் பௌத்த வழிபாட்டிடங்களில் வெள்ளரசு மரங்கள் நடப்பட்டன. இம் மரத்தின் கீழ், புத்தர் இருந்து ஞானம் பெற்ற இருக்கையைக் குறிக்க ஒரு கற்பலகை அமைக்கப் பட்டிருக்கும். பிற்காலத்தில் அங்கே ஒரு புத்தர் சிலையும் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டிடமே \"போதிகர\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையின் கோட்டைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_316"}, {"id": [1154, 6], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையை கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது. \n\nஇந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165 ஆம் ஆண்டு என்றும், காரவேலர் மன்னரின் 13ம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால் சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321 ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காரவேலர் அரியணை ஏறிய காலத்தைக் கி.மு. 170 என்றும், யவன மன்னர் திமெத்ரியசுவுடன் நடந்த போரைக் கி.மு. 162 என்றும் கணிக்க முடிகிறது.\n\nபின்புலம்.\nஉதயகிரி குடைவரைக்கோவிலில் உள்ள அத்திக்கும்பா கல்வெட்டுதான் கலிங்க மன்னர் காரவேலர் பற்றிய செய்திகளைத் தருகிறது. வேறு எங்கும் இந்த மன்னரைப் பற்றியும் அவரது வரலாறு பற்றியும் ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. தொன்மைப் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி குடைவரைக்கோவிலின் முகப்பிலும் எஞ்சியது அதன் கற்கூரையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், இது ஒரு நிறைவான வரலாற்று ஆவணம் என்றும், நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நேரடியாகத் தெளிவாகவும், நடந்ததை நடந்தபடியான காலவரிசையிலும் இதில் சொல்லியிருப்பது போல அதன் சம காலத்தில் இந்தியாவில் வேறு எந்தக் கல்வெட்டிலும் சொல்லியதில்லை என்கிறார் சசிகாந்து. சாணக்கியரின் அர்த்தசாத்திரத்தில் ஒரு பொது அறிவிப்புக்கு இருக்க வேண்டிய அறுவகை இலக்கணங்களான ஒழுங்கு, தொடர்பு, நிறைவு, இனிமை, மாட்சிமை, தெளிவு(அர்த்தக்கிரமம், சம்பந்தம்,பரிபூர்ணம், மதுரம், ஔதார்யம், ஸ்பஷ்டத்வம்) என்ற அனைத்துக்கும் இலக்கணமாகத் திகழ்கிறது இந்தக் கல்வெட்டு என்று போற்றுகிறார் சசிகாந்து.\n\nஇந்தக் கல்வெட்டை ஸ்டர்லிங் 1825ல் முதன்முதல் பார்த்துப் பதிவு செய்தார். பின்னர் கிட்டோ கண்ணால் பார்த்து எழுதியதை ஜேம்ஸ் பிரின்செப் 1837ல் பதிப்பித்தார். பிரின்செப் இந்தக் கல்வெட்டை ஐரா என்ற மன்னனுடையது என்று தவறாக எழுதினார். பின்னர் 1871ல் எச். லாக் என்பவர் எடுத்த இந்தக் கல்வெட்டின் மாக்கட்டுப் படியை (plaster-cast) இன்றும் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர். 1877ல் அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்தக் கல்வெட்டின் எழுத்துப்படியை (tracing) Corpus Inscriptionum Indicarum Vol. I என்ற நூலில் பதிப்பித்தார். அதைத் தொடர்ந்து 1880ல் ராஜா ராஜேந்திர லாலா மித்ரா இதன் திருத்திய வடிவத்தைப் பதிப்பித்தார் (Antiquities of Orissa, Vol. II.).\n\nஇந்தக் கல்வெட்டை ஆழமாக ஆராய்ந்து பொருத்தமான வடிவத்தை வெளியிட்ட பெருமை வரலாற்றாளர் பகவன்லால் இந்திராஜி என்பவரையே சேரும். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் அரசன் காரவேலர் என்பதை முதன்முதலில் அவர்தான் 1885ல் ஆறாவது பன்னாட்டுக் கீழைநாட்டாய்வாளர்கள் மாநாட்டில் (Sixth International Congress of Orientalists) அறிவித்தார். மேலும் பல ஆய்வுப்பதிப்புகளுக்குப் பிறகு 1930ல் ஓரளவுக்கு நிறைவான பதிப்பை ஜெயசுவாலும் பானர்ஜியும் வெளியிட்டனர். இந்தப் பதிப்பின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத பேரா. பருவா தனது ஆய்வை 1938ல் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பேரா. சர்க்கார் தனது ஆய்வைப் பதிப்பித்தார். பதினேழே வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு இதற்குப் பின்னரும் பல ஆய்வாளர்களை ஈர்த்திருக்கிறது. முந்தைய ஆய்வுகள் பலவற்றின் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கி முற்றிலும் புதிய பார்வையில் தனது ஆய்வுக் கருத்துகளை வெளியிட்டுள்ளார் சசிகாந்து. \n\nஇந்தக் கல்வெட்டு பெரும்பாலும் காரவேல மாமன்னர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து அவரது பேரரசைப் பெருக்கிய வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அவர் சமகாலத்தில் மேற்கத்திய இந்தியாவில் பெரிதும் வலிமை பெற்றிருந்த சாதவாகன அரசன் சதகர்ணியையும் பொருட்படுத்தாமல் கலிங்கத்தின் எல்லையிலிருந்த அவர்களுடைய நட்பரசர்கள்மீது படையெடுத்ததாகச் சொல்லும் குறிப்பிலிருந்து இந்தக் கல்வெட்டின் வெற்றிப் பட்டியல் தொடங்குகிறது. \n\nஇந்தக் கல்வெட்டு மேலும் காரவேலர் இந்திய-கிரேக்க யவன மன்னரான திமெத்ரியசு மன்னரைப் பாடலிபுரத்திற்கு தென்கிழக்கே இருந்த ராசகிரியிலிருந்து பின்வாங்கி மதுரா பகுதிக்கு விரட்டினார் என்கிறது.\n\nகுறிப்பிடத் தக்க செய்திகள்.\nகாரவேலன் கல்வெட்டில் பல அரசர்கள், நாடுகள், படையெடுப்புகள் போன்றவை குறிப்பிடப்படுவதால் இது கீழ் வரும் முக்கியத்துவங்களைப் பெறுகிறது.\n\nசாதகர்ணி என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தாலும் காரவேலரின் காலத்தோடு ஒட்டி வருவது சிறி சாதகர்ணி (ஸ்ரீ சாதகர்ணி) அல்லது நாயநீகாவின் கணவரான முதலாம் சாதகர்ணி என்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். மற்ற சாதகர்ணிகள் தம் பெயருக்கு முன்னால் தம் தாயாரின் பெயரையும் சேர்த்துக் கொண்டு சிறி சாதகர்ணியிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தக் கணிப்பு காரவேலரின் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குக் கொண்டு செல்கிறது. \n\nஅத்திக்கும்பா கல்வெட்டு சமணர்களின் புனிதமான ணமோகர மந்திரம் என்பதன் ஒரு வடிவில் தொடங்குகிறது: णमो अरहंतानं [।।] णमो सवसिधानं [।।] (ணமோ அரிஹாந்தணம் [।।] ணமோ ஸவஸித்தாணம் [।।]) இதுவும், காரவேலர் தம்மை அருகர் வழிபாட்டில் பித்துள்ள இல்லறத்தார் என்று குறிப்பிடுவதும் இவர் சமண சமயத்தைப் பின்பற்றியவர் என்பதற்கு ஒரு நல்ல சான்று.\n\nகல்வெட்டின் வரிவடிவம், சொற்களை வைத்து இதன் மொழி பிராகிருதம் என்றும், மகதியோ அல்லது ஏனைய கீழை மொழிகளோ அல்ல என்றும் அறிஞர்கள் கணிக்கிறார்கள். கிட்டத்தட்ட சமசுகிருதத்தின் செம்மை வடிவத்தை நெருங்கி, பேச்சு மொழியல்லாமல் எழுத்து மொழியில், சமய நூல்களின் பாலி மொழி வடிவத்துக்கு மிகவும் அணுக்கமான மொழியில் குசராத் அல்லது மராத்திய மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒரு சமண முனிவரால் இது எழுதப்பட்டிருக்கலாம் என்பது அவர்கள் துணிபு. அதே நேரத்தில் வரி வடிவங்களைப் பார்க்கும்போது மூன்று வெவ்வேறு ஆட்களால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. இதனால் எழுத்துகளின் வடிவங்களில் சில வேறுபாடுகள் தெரிகின்றன.\n\nஅத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடுவன:\n\n- மாமன்னர் தம் முதலாம் ஆட்சியாண்டிலேயே முப்பத்து ஐந்து நூறாயிரம் பணம் செலவழித்துப் புயலினால் சேதமுற்றிருந்த கலிங்க நகரின் கோட்டை, கோபுரங்கள், சுவர்கள், கதவுகள், நகரின் கட்டிடங்களைப் பழுது பார்த்தும், ஏரி, தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும் மக்கள் மனதைக் குளிரவைத்தார்.\n- தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புறக்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னவேணியாற்றை அடைந்ததும் மூசிகநகரத்தைக் கலங்கடித்தார்.\n- பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு மகதநாட்டில் ராசகிருகத்தைத் தாக்கினார். யவன (கிரேக்க) மன்னன் திமெத்ரியசுவை மதுரா நகரத்துக்குப் பின்வாங்க வைத்தார்.\n- ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கழுதைகளைப் பூட்டிய ஏர்களால் உழுது அழித்தார்\n- பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த தமிர (தமிழ?) நாட்டுக் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முறியடித்தார்.\n- பாண்டிய மன்னனிடம் குதிரைகள், யானைகளோடு மாணிக்கங்களையும், முத்து, மணி, ரத்தினங்களையும் திறையாகப் பெற்றார்.\n- முந்தையக் கலிங்கப் போர்களில் நந்த மன்னர்கள் கொண்டு சென்ற சமண தீர்த்தங்கரர் சிலையை மீட்டார். மகத மன்னர்கள் கலிங்க அரண்மனையிலிருந்து எடுத்துச் சென்ற மகுடத்தையும், நகைகளையும் மீட்டதோடு அங்க நாடு, மகத நாடுகளில் இருந்த கலிங்கச் சொத்துகளையும் மீட்டார்.\n\nதமிழ்நாட்டு வரலாறு தொடர்பான குறிப்புகள்.\nஇந்தக் கல்வெட்டில் தமிழ் மூவேந்தர்கள் கூட்டணி பற்றியும், பாண்டியர்களின் பெருஞ்செல்வத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தமிழக வரலாற்றிலும் சிலப்பதிகாரத்திலும் சேரன் செங்குட்டுவனின் நட்பரசராகக் குறிப்பிடப்படும் நூற்றுவர் கன்னர் என்ற சாதவாகன அரசன் முதலாம் சதகர்ணியைத் தோற்கடித்ததாகச் சொல்லும் குறிப்பும், இவர் சமகாலத்து வடபுலத்து அரசர்கள்பற்றிய குறிப்புகளும், தமிழக வரலாற்றின் கால வரிசையைக் கணக்கிடத் துணை புரிகிறது.\n\nகலிங்கத்தின் காரவேலரின் காலத்தைச் சாதவாகன மன்னரான முதலாம் சாதகர்ணி என்னும் நூற்றுவர் கன்னரோடும், மௌரியப் பேரரசின் வீழ்ச்சியோடும் பொருத்த முடிகிறது. அவர் 1300 அல்லது 113 ஆண்டுகளாகத் தொடர்ந்து வடபுலத்துக்கு எதிராக இருந்த \"தமிர தேக சங்காத்தம்\" என்பதை முறியடித்தேன் என்று சொல்லிக் கொள்கிறார். இந்தத் \"தமிர தேக சாங்காத்தம்\" என்பதே தமிழ் அரசர்களின் கூட்டணியென ஆய்வாளர்களால் கருதப்படுவதால் தமிழ் அரசர்களின் வரலாறு பற்றியும் அவர்கள் தொன்மை பற்றியும் சில வரலாற்றுக் குறிப்புகள் இதில் கிடைப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழரசர்கள் கூட்டணியை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் மதுரைப் பாண்டியர்களிடமிருந்து பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்ததாகக் கல்வெட்டில் இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.\n\nஇந்தக் கல்வெட்டில் 113 அல்லது 1300 ஆண்டுகளாகத் தம் கொற்றத்துக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்த தமிர தேக சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்ததாகப் பெருமை கொள்கிறார் மன்னர் காரவேலர். இந்தக் கூட்டணி எத்தனைக் காலம் நீடித்தது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அசோகர் கல்வெட்டுகள் குறிப்பிடும் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களோடு சத்தியபுத்திரர் அல்லது அதியமான் என்னும் அரசர்களையும் சேர்த்துக் கொண்டால் ஒரு தமிழரசர் கூட்டணி தமிழக எல்லைக்கு அப்பால் அரண் அமைத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. ”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்று மாமூலனார் குறிப்பிடுவது (அகநானூறு 31), பண்டையத் தமிழகத்தின் வேங்கட மலை வடக்கே, மொழிபெயர்த் தேயம் அல்லது தமிழ் மொழி மயங்கி வேறு மொழிகள் புழங்கத் தொடங்கும் நிலம் தமிழ் மூவேந்தர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு அடிகோலுகிறது. தமிர தேச சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் உடன்பாடு என்று இந்தக் கல்வெட்டு குறிப்பிடுவது மாமூலனாரின் கூற்றோடு இசைந்து வருவது நோக்கத்தக்கது.\n\nதமிழ் மூவேந்தர் கூட்டணியை (தமிர தேச சங்காத்தம்) உடைத்தேன் என்றும் பாண்டிய மன்னர்களிடமிருந்து பெரும்பொருளைப் பெற்றேன் என்றும் இந்தக் கல்வெட்டில் காரவேலர் பெருமைப்பட்டிருந்தாலும், பொதுவாகத் தென்னக மன்னர்கள் இவரிடம் நட்பு பாராட்டினார்கள் என்று ஜெயசுவால் கருதினார். தமிழ் மூவேந்தர்களில் வலிமை மிக்கவர்களும் செல்வந்தர்களுமான பாண்டியர்கள் காரவேலருக்குக் கொடுத்த செல்வங்களை நட்பு பாராட்டி அன்பளிப்பாக அனுப்பியது என்று அவர் கருதினார். இதற்கு நேர் மாறாக, மூவேந்தர் கூட்டணியைப் பேச்சுவார்த்தைமூலம் காரவேலர் உடைத்திருக்க வேண்டும் என்னும் சசிகாந்து, அதற்குப் பின்னர் பாண்டியர்மீது தரைப்படை, கடற்படை என்று இரண்டின் மூலமும் தாக்கிப் பெருஞ்செல்வத்தைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்..\n\n- பல நூறு ஆண்டுகளாய்க் கலிங்கத்துக்குத் தொல்லையாக இருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்தேன் என்று சொல்லும் காரவேலர், மகத நாட்டையும் கலிங்கத்தின் அருகில் இருந்த அரசுகளையும் தோற்கடித்ததைக் காட்டிலும் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைத்தான் “அற்புதம் ஆச்சரியம்” என்று கொண்டாடுகிறார். சோழநாட்டைக் கடந்துதான் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க முடியும் என்றாலும், சோழநாட்டின்மீது படையெடுத்ததாகக் குறிப்பிடாமல் பாண்டியர்மீது வெற்றி கொண்டு பெருஞ்செல்வத்தைத் திறையாகப் பெற்றது பற்றிச் சொல்வதால் தமிழ் மூவேந்தர் கூட்டணியை இவர் (சோழர்களோடு செய்த) ஒப்பந்தங்களால் உடைத்திருக்க வேண்டும்.\n\n- பாண்டியர்கள் இவர் காலத்தில் அணிகலன்கள், முத்து, மாணிக்கம், வைடூரியங்கள் என்று பெருஞ்செல்வத்தைக் கொண்டிருக்கும் வல்லமையுள்ள அரசாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தென்னகத்தில் மாணிக்க, வைடூரியச் சுரங்கங்கள் இல்லை என்பதால் இவை ஈழம், பர்மா அல்லது பாரசீக நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். பாண்டியர்களின் குதிரைகளையும் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுவதால் மாணிக்கம், வைடூரியங்கள் மட்டுமல்லாமல் குதிரைகளையும் பாண்டியர்கள் கடல்வழி வாணிகத்தில் இறக்குமதி செய்திருக்க வேண்டும்.\n\nகல்வெட்டு வரிகள்.\nகல்வெட்டு வரிகள் பிராகிருதத்தில் உள்ளன. பிராகிருத மூலத்தை ரோமனுருக்களிலும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் அறிஞர்கள் ஜெயசுவாலும் பானர்ஜியும் தொல்பொருளாராய்ச்சித் துறையின் வெளியீட்டில் பதிப்பித்திருக்கிறார்கள். இவற்றை மேலும் ஆராய்ந்து இந்த வரிகளைத் திருத்திப் படித்தும், வேறு பொருள் கொண்டும், தம் புதிய ஆய்வுக் கருத்தை அண்மையில் வெளியிட்டார் சசிகாந்து. கல்வெட்டு வரிகளைத் தேவநாகரி எழுத்துகளில் வெளியிட்டு வேறு விதமாகப் படித்தவர் சதானந்த அகர்வால். கீழே உள்ள தமிழ் மொழிபெயர்ப்பு, பெரும்பாலும் ஜெயசுவால், பானர்ஜியின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில் வந்திருந்தாலும், சில இடங்களில் பிராகிருதத்தில் உள்ள சொற்களையும், பொருளையும் கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து விலகியுள்ளது. இதில் சசிகாந்து, அகர்வால் அவர்களுடைய பார்வையில் இணைந்து செல்கிறது.\n\nசச்சரவுகளும் கருத்துவேறுபாடுகளும்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையின் தாக்கத்தால் விளைந்த சேதங்கள் மட்டுமின்றி, சில எழுத்துகளின் மாறுபட்ட வடிவம், உளிக்குறிகளையும் எழுத்துகளையும் வேறுபடுத்த முடியாத குழப்பம், குளவிகளாலும், மழைநீராலும் சிதைந்த எழுத்துகள் என்று பலவற்றால் இந்தப் பதினேழு வரிகளைப் படிப்பதிலேயே பல கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்திருக்கின்றன. கல்வெட்டு குறிப்பிடும் மன்னர்களின் அடையாளம், நிகழ்ச்சிகள் நடந்த காலம், மொழி, எழுத்துகளைப் படிப்பதில் உள்ள வேறுபாட்டால் நிகழும் பொருள் மாற்றங்கள், இடங்கள், ஆறுகளின் அடையாளங்கள், சமயப்பழக்க வழக்கங்கள் போன்ற பலவேறு செய்திகளைப் பற்றி அறிஞர்களிடையே சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன. 1933ல் ஜெயசுவாலும் பானர்ஜியும் எபிகிராஃபியா இண்டிகாவுக்காகத் தொகுத்த கட்டுரையே அதற்கு முற்பட்ட பல கருத்து வேறுபாடுகளைப் பட்டியலிட்டு அவற்றுக்குத் தீர்வு காண முயன்றது. அதற்குப் பின்னர் சதானந்த அகர்வால், சசிகாந்து, சாகு, போன்றோர் இந்தக் கல்வெட்டில் அவர்கள் கண்ட குழப்பங்களுக்குத் தீர்வு காண முயன்றார்கள். இந்தப் புதிய முயற்சிகளை ஏ. எல். பாஷம் போன்ற அறிஞர்கள் வரவேற்றிருந்தாலும், 1933 ஜெயசுவால்-பானர்ஜி பதிப்பையே இன்றும் செம்பதிப்பாக மதிக்கிறார்கள்.\n\nகல்வெட்டு குறிப்பிடும் காலம்.\nஇந்தியக் கல்வெட்டுகளிலேயே வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த ஆண்டுகளைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டு அத்திக்கும்பா கல்வெட்டாகத்தான் இருக்கக்கூடும். தனசூலிய கால்வாயை நீட்டியது பற்றிய குறிப்பில் நந்தராசன் 103ம் ஆண்டு கட்டியது என்றும், தமிழ் மூவேந்தர் உடன்பாடு பற்றிய குறிப்பில் 113 அல்லது 1300 ஆண்டு நீடித்திருந்த கூட்டணி என்றும், இந்தக் கல்வெட்டு ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. தனசூலியக் கால்வாய் கட்டிய ஆண்டைப் பற்றிக் குறிப்பிடும் “நந்த₃ராஜ திவஸ ஸத” (नंदराज तिवस सत) என்பதை நந்தராசன் ஒருவனில் தொடங்கிய ஆண்டுக்கணக்கில் கொள்வதா அல்லது சமண சமயத்தைச் சார்ந்த காரவேல மன்னனுக்கு முக்கியமான வர்த்தமான மகாவீரர் மறைந்த ஆண்டிலிருந்து தொடங்கிய மகாவீரர் ஆண்டுக்கணக்கில் கொள்வதா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதே போல “திவஸ ஸத” (மூன்று நூறு) என்பதை முந்நூறு என்று படிக்காமல் நூற்றுமூன்று என்று படிக்கிறார்கள். மகாவீரர் மறைந்த நாளான கி.மு. அக்டோபர் 15, 527ஐக் கணக்கில் கொண்டால் இந்தக் கால்வாயை முதலில் கட்டிய ஆண்டைக் கி.மு. 424 எனக் கொள்ள வேண்டும்.\n\nதமிர தேஹ சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணிபற்றிய குறிப்பிலும் இந்தக் கூட்டணி 113 ஆண்டுகள் நீடித்ததா, 1300 ஆண்டுகள் நீடித்ததா அல்லது மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு தோன்றிய கூட்டணி என்று கொள்வதா என்ற கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தமிழ் மூவேந்தர் கூட்டணிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் ”தேரஸவஸ ஸத” (तेरसवस सत) என்பதை த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். த்ரயோதஸ என்பதைப் பதின்மூன்று என்று கொண்டால், த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதைப் பதின்மூன்று நூறு வருடங்கள் அல்லது 1300 ஆண்டுகள் என்று கொள்ளலாம். அவ்வளவு பெருங்காலத்துக்கு ஒரு கூட்டணி நீடித்திருக்க முடியுமா என்று ஐயங்கொள்ளும் ஆய்வாளர்கள் இதை நூற்றுப் பதின்மூன்று அல்லது 113 ஆண்டுகள் நீடித்த கூட்டணியாகக் கொள்கிறார்கள். ஆனால், சசிகாந்து இதையும் மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு என்று கொள்கிறார். அதாவது தமிழ் மூவேந்தர் கூட்டணி கி.மு. 414ல் தோன்றியது என்று அவர் கருதுகிறார்.\n\nஇந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கருதும் சசிகாந்து மகாபத்ம நந்த மன்னர் பதவியேற்ற கி.மு. 424லிலேயே கலிங்கத்தின் மீது படையெடுத்துக் கால்வாயைக் கட்டியிருக்க வேண்டும் என்றும் கல்வெட்டு மேலும் குறிப்பிட்டுள்ளது போலக் கலிங்கத்திலிருந்து ஜினர் சிலையையும் பல பொருள்களையும் செல்வங்களையும் கவர்ந்து சென்றிருக்க வேண்டும் என்றும் இவற்றைத் தொடர்ந்து தமிழ் மன்னர்கள் எதிர்பாராத சமயத்தில் தமிழகத்தையும் தாக்கியிருக்க வேண்டும் என்று கொள்கிறார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இது போன்ற வடபுலத்துத் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காக்கத் தமிழ் மூவேந்தர்கள் ஓர் உடன்பாட்டைக் கி.மு. 414ல் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். இந்தக் கூட்டணியின் வலிமையால்தான் நந்தர்களின் மகதப் பேரரசு மற்றும் மௌரியப் பேரரசின் தாக்குதல்களைத் தமிழகத்தால் சமாளிக்க முடிந்திருக்கும் என்கிறார் சசிகாந்து. நந்தர்களைப் பற்றியும் ”புதிதாக வந்த” மௌரியர்களைப் பற்றியும் உள்ள குறிப்புகள் பண்டைத் தமிழ்ச் சங்க நூல்களில் இருப்பதை இவர் இந்தக் கோட்பாட்டுக்குச் சான்றாகக் கொள்கிறார்.\n\nசமண சமய மன்னர்கள் மகாவீரர் ஆண்டுக்கணக்கைப் பின்பற்றும் மரபைக் குறிப்பிட்டுக் காரவேல மாமன்னரின் கல்வெட்டையும் அதற்குச் சான்றாகக் காட்டுகிறார் ஜோதி பிரசாத் ஜெயின் வட இந்தியாவில் வழங்கும் விக்கிரம ஆண்டும் மகாவீரர் ஆண்டுக் கணக்கைப் பின்பற்றிக் கார்த்திகை மாதம் முதல் பிறையன்று தொடங்குவதை இவர் சுட்டிக் காட்டுகிறார். பெரும்பாலும் தென்னிந்தியாவில் வழங்கும் இன்னொரு ஆண்டுக்கணக்கான சாலிவாகன சக ஆண்டுக்கணக்கு சமயச் சார்பற்றதாக இருந்தாலும், சைத்திர மாதம் முதற்பிறையில் தொடங்குவதாக இருந்தாலும் அதற்கும் மகாவீரர் ஆண்டுக்கணக்குக்கும் தொன்று தொட்டு தொடர்பு இருந்ததாகவும் கருதுகிறார். இந்தக் கருத்துகள் காரவேலரின் ஆண்டுக்கணக்கு பற்றிய சசிகாந்தின் கோட்பாட்டுக்குச் சான்றாய் அமைகின்றன.\n\nகல்வெட்டில் இரண்டு இடங்களிலும் திவஸ ஸத (மூன்று நூறு), தேரஸவஸ ஸத (பதின்மூன்று நூறு) என்பவற்றை முறையே நூற்றுமூன்று, நூற்றுப் பதின்மூன்று என்று ஒரேபோல்தான் மாற்றிப் படித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\nஅரசர்களின் அடையாளங்கள்.\nகல்வெட்டின் தொடக்கத்தில் காரவேல மாமன்னரை ஐரா என்று குறிப்பிடுவது புராணங்களில் குறிப்பிடப்படும் ஐலா அரசரின் மரபில் வந்தவர் என்பதற்கு அடையாளம் என்று ஜெயசுவால் குறிப்பிடுகிறார். ஆனால், காரவேலரின் பெயரைக் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு போற்றுதல் அடைமொழியைப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இது உயர்குடியில் பிறந்த என்று பொருள்தரும் ஆரிய என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்கிறார் சசிகாந்து. அப்படிப் படித்தால் “ஆரிய மஹாராஜ மஹாமேகவாஹன கலிங்காதிபதி ஸ்ரீ காரவேல” என்று அந்தப் பெயரைப் படிக்க வேண்டும் என்கிறார் அவர்.\n\nஎட்டாம் வரியில் ”யவனராஜா திமி(தா)” என்ற குறிப்பு கிரேக்க மன்னன் பாக்திரியாவின் முதாலாம் திமெத்ரியசுவைக் குறிப்பிடுகிறது என்று ஜெயசுவாலும் அவருக்கு முந்தைய அறிஞர்களும் ஊகித்திருக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில் திமெத்ரியசு தலையெடுத்திருக்க முடியாது என்று கூறி அந்த வரிகளை ”யமனா நாதிம்” என்று படித்து அது யமுனை நதிக்கரையைக் குறிக்கிறது என்கிறார் சசிகாந்து.\n\nபன்னிரண்டாம் வரியில் மகத நாட்டைப் படையெடுத்து அதன் மன்னன் பகசதிமிதத்தைத் தன் கால் பணிய வைத்தார் என்ற குறிப்பில் உள்ள பகசதிமிதம் என்ற மன்னன் யார் என்பதில் கருத்து வேற்றுமை நிலவுகிறது. மௌரியப் பேரரசை வீழ்த்தியதாகக் கருதப்படும் புஷ்யமித்திர சுங்க மன்னன்தான் மகதத்தின் மன்னனாக இருந்திருக்க வேண்டும் என்று ஜெயசுவால் கருதுகிறார். ஆனால், நாணயங்கள், மற்ற கல்வெட்டுகளின் அடிப்படையில் காரவேலர் வாழ்ந்த காலத்தில் பிருஹஸ்வாதிமித்ர என்ற மன்னன் மகதத்தை ஆண்டிருக்கலாம் என்று சசிகாந்து கருதுகிறார்.\n\nசமயப் பழக்கவழக்கங்கள்.\nபதினான்காம் வரியில் சமணத் துறவிகளுக்குச் சீனப்பட்டாடையையும் (சினவதாநம்), வெள்ளைப் போர்வைகளையும் (வாஸாஸிதாநம்) கொடுத்தார் என்ற குறிப்பில் சமய நம்பிக்கை தொடர்பான சில சிக்கல்கள் எழுகின்றன. ஆடைகளை முற்றும் துறந்த துறவிகள் (திகம்பரர்), வெள்ளாடை உடுத்த துறவிகள் (சுவேதாம்பரர்) என்று சமணமதம் இரண்டாகப் பிரிவதற்கு முன்பே துறவிகளுக்குத் துணியைக் கொடையளிப்பது பற்றிய குறிப்பு இதில் இருக்கிறது என்று இதை முந்தைய ஆய்வாளர்கள் கொள்கிறார்கள். அது சரியாக இருந்தால், சமணத்துறவிகள் வெள்ளாடையை உடுத்தும் பழக்கத்தையும் மேற்கொள்கிறார்கள் என்பதைக் குறிக்கும் தொன்மையான கல்வெட்டு இதுவாக இருக்கலாம். ஆனால், கொல்லாமையைத் தீவிரமாக வலியுறுத்தும் சமண சமயத்தில், பட்டுப்பூச்சிகளைக் கொன்று நெய்த பட்டுத்துணிகளைச் சமணத்துறவிகளுக்கே ஒரு சமண மன்னர் கொடுத்திருக்கக்கூடுமா என்ற கேள்வியை எழுப்புகிறார் சசிகாந்து. வெள்ளை ஆடை என்று சொல்வதையும் அவர் ஏற்கவில்லை. இந்த வரியை அவர் “நோன்புகளால் (பெற்ற தெய்வீக ஆற்றலால்) ஒளிர்கின்ற” என்று பொருள் கொள்கிறார்.\n\nசமணர்களின் சரசுவதி இயக்கம்.\nசமண சமயத்துக்குத் தீர்த்தங்கரர்கள் கற்பித்த கோட்பாடுகளைத் தொகுத்துத் தம் சமயத்தைப் பரப்புவது என்பது ஒரு தலைமையான பணி. மகாவீரரின் மறைவுக்குப் பின்னர் அவரது போதனைகளை வாய் வழியே பரப்பிக் கொண்டிருந்ததனால் நாளடைவில் அவை நலியத் தொடங்கின. கிடைத்தவற்றைத் தொகுத்து அவற்றை எழுத வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு நிலவிய காலத்தில் கலைமகள் அல்லது சரசுவதி இயக்கம் தோன்றியது என்பது சமணர்களின் நம்பிக்கை. இப்படிச் சமண ஆசிரியர்களின் கோட்பாடுகளைத் தொகுக்கும் முதல் முயற்சியாகக் காரவேலரின் கல்வெட்டில் 16ஆம் வரியில் குறிப்பிட்டிருக்கும் செய்தியைக் கொள்கிறார் ஜோதி பிரசாத் ஜெயின்.\n\nதொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் முக்கியக் குறிப்புகள்.\nகல்வெட்டு வரிகளைப் பொருள் கொள்வதிலிருந்து பல செய்திகளை அறிய முடிகிறது. இவற்றில் சில முக்கியக் குறிப்புகளைத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்துகளில் காணலாம்\n\n- ஐரா என்ற சொல் ஐலா என்ற சொல்லைக் குறிப்பது போலவே த்ரமிர அல்லது தமிர என்ற சொல்லையும் தமில என்று கொள்ள வேண்டும். த்ரவிட, த்ரமில என்ற சொற்களின் மூலமும் தமிழ் என்ற சொல்தான் என்று முன்பே ஆய்வாளர்கள் குறித்திருக்கிறார்கள்.\n\n- கல்வெட்டின் தொடக்கத்தில் ஒன்றின் மீது ஒன்றாய் இரண்டு குறியீடுகள் உள்ளன. மகுடத்தைப் போலிருக்கும் முதல் குறியீடு வத்தமங்களக் குறியீடு என்றும் இரண்டாவது குறியீடு ஸ்வஸ்திகா என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். கல்வெட்டின் முடிவில் உள்ள குறியீடு ஒரு சதுரக்கட்டம் அல்லது வேலிக்குள் உள்ள பூசைமரம் போல் உள்ளது.\n\n- சொற்களுக்கு இடையே இடைவெளி விட்டுப் பொறித்திருக்கிறார்கள். முற்றுப்புள்ளி இருக்க வேண்டிய இடத்தில் இடைவெளி கூடுதலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாத் தனிப்பெயர்களுக்கு முன்பும் இடைவெளி இருக்கிறது.\n\n- கூடுமானவரைக்கும் கூட்டெழுத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடன் தவிர்த்து எழுதியிருக்கிறார்கள்.\n\n- தன் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் சமண முனிவர்களைப் போற்றிச் சீனப்பட்டாடையும், வெள்ளைப் போர்வையையும் கொடுத்ததாகக் கூறுவதால் அந்த முனிவர்கள் சுவேதாம்பர (வெள்ளாடை) சமணர்கள் என்று தெரிகிறது. (இதைச் சசிகாந்து மறுக்கிறார்.)\n\n- ரூபா என்ற சொல்லை நாணயம் அல்லது பணம் என்ற பொருளில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் ரூபாய் என்பது போலவே புழங்கியிருக்கிறார்கள். புத்தகோசரும், சாணக்கியரும்கூட ரூபா என்ற சொல்லை இதே பொருளில் புழங்கியிருக்கிறார்கள்.\n\n- காரவேலர் தம்மை “வழிபாட்டுப் பித்தன்” என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சமண சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள மன்னர். இருப்பினும் மற்ற சமயங்களையும் ஆதரித்திருக்கிறார். தம்மை “எல்லா மதங்களையும் போற்றுபவன்”, “எல்லா வழிபாட்டுக் கோவில்களையும் மேம்படுத்தியன்” என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். இந்து மன்னர்களைப் போலவே சில யாகங்களை நடத்தி அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் மரபைப் பின்பற்றியிருக்கிறார். தன் முன்னோர்கள் வழிபட்ட அருகர் சிலையைக் கவர்ந்து சென்ற நந்த மன்னரிடமிருந்து அதை மீட்டதாகக் குறிப்பிடுவதிலிருந்து இவர் சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், கலிங்கத்திடமிருந்து கவர்ந்த சிலையைப் பூசிக்கத் தக்க நிலையில் பாதுகாத்திருந்ததால் நந்தர்களும் சமணர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.\n\n- பட்டத்து இளவரசர்களுக்கு ஆட்சிப்பயிற்சி கொடுப்பது பழக்கம் என்பதையும், அந்தப் பயிற்சியில் எதையெல்லாம் கற்பிக்கிறார்கள் என்பதையும் இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.\n\n- காரவேலருக்குப் பட்டத்தரசி சிம்மபாதத்தின் சிந்துளா (வரி 15), தன் ஏழாம் ஆட்சியாண்டில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்த இல்லத்தரசி வஜிரகரவதி என்று குறைந்தது இரண்டு மனைவியர் இருந்திருக்கிறார்கள்.\n\nஉசாத்துணை.\n- K. P. Jayaswal, R. D. Banerji: Epigraphia Indica, Vol. XX (1929–30), pp. 71-89. Delhi: Manager of Publications, 1933.\n- B. M. Barua, Indian Historical Quarterly, XIV, 3 (pp.459-85)\n- Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, Delhi: Prints India, 1971. 2nd Revised Edition 2000, ISBN 81-246-0139-9.\n- Sadananda Agrawal: Śrī Khāravela, Published by Sri Digambar Jain Samaj, Cuttack, 2000.\n- Kishori Lal Faujdar: Jat Samaj Monthly Magazine, Agra, January/February (2001) page-6.\n\nவெளி இணைப்புகள்.\n- அத்திக்கும்பா கல்வெட்டின் முழு உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு\n- காரவேலர் கல்வெட்டுகளும் வசிஷ்திபுத்ர புலுமாவியின் கல்வெட்டுகளும் - ஓர் ஒப்பீடு\n- அத்திக்கும்பா கல்வெட்டின் பண்டைய எழுத்துமுறை, மொழி மற்றும் கலை\n- அத்திக்கும்பா கல்வெட்டு காட்டும் தமிழ் வேந்தர்களின் தொன்மை\n- தமிழக அரசுகளும் மௌரியப் பேரரசும்\n- Jayaswal, K. P., Hāthīgumphā Inscription revised from the Rock, J. of Bihar and Orissa Research Society, Vol IV, pp. 364ff\n\n\n\n\n", "document_id": "ta_ta_61304"}, {"id": [1154, 7], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "அமைவிடம்.\nஇம்மலை மேலூர் செல்லும் வழியில் யானை மலைக்கு வடக்கே, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அமைந்துள்ளது. இது தற்போது கழிஞ்ச மலை எனவும் அழைக்கப்படுகிறது. எண்பெருங்குன்றம் மலைகளில் இதுவும் ஒன்று.\n\nவரலாறு.\nஅரிட்டாபட்டி மலையின் குகை தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும், தமிழ் பிராமி கல்வெட்டும் உள்ளன. 1300 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டும், பாண்டியன் காலத்து குடை வரைக் கோயில் ஒன்றும் காணப்படுகிறது. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமிர செப்பேடுகளும் இங்கு கிடைத்துள்ளன. சமணர்களுக்கு பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உறைவிடம் அமைத்து கொடுத்ததாகவும் இங்குள்ள வரலாற்று ஆதரங்கள் தெரிவிகின்றன இந்த மலை மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ளது..\n\nசமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும்.\nகுகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே அர்த்தபரியாங்காசனத்தில் அமர்ந்த தீர்த்தங்கரரின் உருவம் ஒன்று பாறையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறது. இதனைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார். திருப்பிணையன் மலையில் இருந்த பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது.\n\nதமிழ் பிராமி கல்வெட்டு.\nஇங்கு காணப்படும் பிராமி கல்வெட்டின் மூலம் ‘நெல்வேலி சழிவன் அதினன் வெளியன்' என்பவர் இச்சமண பள்ளியை உருவாக்கியதாகத் தெரிகிறது.\n\nகுடை வரை கோயில்.\nமலையைக் குடைந்து செய்யப்பட குடைவரை கோவில் ஒன்றும் இந்த மலையில் உள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். இக்கோயில் வாயிலில் துவாரகபாலகர்களும் , குடை வரையின் வெளிமுகப்பில் விநாயகரும் , கோவிலின் உள்ளே சிவலிங்கமும், இலகுலீசர் சிலைகளும் உள்ளது. இக்கோயில் அருகில் சிறு மண்டபத்தில் ஒரு பெண் தெய்வம் உள்ளது. அம்மண்டபம் தற்போது இடைச்சி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் அருகில் நீர்ச்சுனைகள் உள்ளன. இவை தீர்த்தச்சுனை நீர் என அழைக்கபடுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- http://tdharumarajan.blogspot.in/2011/09/1.html\n\n- விக்கிமேப்பியாவில் அரிட்டாபட்டி மலை அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_44596"}, {"id": [1154, 8], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "குறிப்பிடத்தக்க கல்வெட்டுக்கள்.\nஇவரது கல்வெட்டுக்களில் குறிப்பிடத்தக்க சில பின்வருமாறு:\n- பதினான்கு பாறை வெட்டுக்கள்\n- கலிங்க பாறை வெட்டுக்கள்\n- சிறு பாறை வெட்டுக்கள்\n- ஏழு தூண் வெட்டுக்கள்\n- சிறு தூண் வெட்டுக்கள்\n\nபதினான்கு பாறை வெட்டுக்கள்.\nபுகழ் பெற்ற பதினான்கு பாறை வெட்டின் ஆறாம் கருத்து மன்னர் மக்களின் பிரச்னைகளை உடனடியாக கவனிப்பதை உணர்த்துகிறது.\n\n\"கடவுளுக்குப் பிரியமான மன்னர் பிரியதர்சி இவ்வாறு சொல்கிறார்: 'இதற்கு முன் அரசாங்க வேலைகளைச் சரியாகக் கவனிக்க முடியாமலும், சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெற முடியாத நிலையும் இருந்து வந்தது. அதனால், இந்தப் புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும், உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கையறையில் சயனம்கொண்டு இருந்தாலும், தேரில் பயணம் செய்துகொண்டு இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், கேளிக்கை நிகழ்வுக்காக பூங்காவில் இருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசாங்க அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும். கொடை மற்றும் நலத் திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்து இருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேரவேண்டும். இது என்னுடைய ஆணை. வேலையைக் கவனமாகச் செய்வதிலும் அதற்காக கடுமையாக உழைப்​பதிலும் போதும் என ஒரு நாளும் நான் திருப்தி அடை​வது இல்லை. மக்கள் அனைவரது நலத்தையும் பேணுவதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, ஆகவே, வேலை​களைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், கல்வெட்டில் எழுதப்படுகிறது.\"\n\nஜூனாகத் - கிர்நார் கல்வெட்டுகள்.\nகுஜராத் மாநிலத்தில் பிராமி எழுத்திலான மூன்று கல்வெட்டுகள் கிர்நார் மலையிலும் மற்றும் கிர்நார் மலையடிவார நகரமான ஜூனாகத்திலும் காணப்படுகிறது.\n\nதௌலி கல்வெட்டுக்கள்.\nஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திலிற்குத் தெற்கில், 8 கிமீ தொலைவில் உள்ள தௌலி மலைப் பகுதியில் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டுகளில் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் கடைபிடிக்க வேண்டிய துறவற வாழ்க்கை நெறிகள் குறித்தும் மற்றும் அரசு அதிகாரிகளின் நன்னடைத்தைகள் குறித்தும் செதுக்கப்பட்டுள்ளது.\n\nபாக்ராம் கல்வெட்டு.\nஆப்கானிஸ்தான் நாட்டின் பார்வான் மாகாணத்தில் உள்ள பாக்ராம் நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- அசோகரின் தூண்கள்\n- லும்பினி\n- கபிலவஸ்து\n- வைசாலி\n- சாரநாத்\n- குசிநகர்\n- சாஞ்சி\n- ராஜகிரகம்\n- சிராவஸ்தி\n- ஜேதவனம்\n- புத்தகயா\n- சங்காசியா\n- பர்குட்\n- ராம்பூர்வா\n- லௌரியா நந்தன்காட்\n- தௌலி\n- நாகார்ஜுனகொண்டா\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- அசோகரின் கல்வெட்டுக்கள் - பி பி சி - காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_42736"}, {"id": [1154, 9], "question": "கலிங்கப் பேரரசர் காரவேலனால் பொறிக்கப்பட்ட <Query> பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் காணப்படுகின்றது.", "document": "இத்தூண், இந்து சமயத்திற்கு மதம் மாறியவரும், சுங்கப் பேரரசில், இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவரும், கிருஷ்ண பக்தருமான ஹேலியோடோரஸ் (Heliodorus (votive erector) என்பவரால், கி மு 113இல் பகவான் கிருஷ்ணருக்காக நிறுவப்பட்டது. கிருஷ்ணர் கோயில் முன் அமைந்த இத்தூணின் உச்சியில் கருடச் சிற்பம் அமைந்துள்ளது.\n\nகல்வெட்டுக் குறிப்புகள்.\nஹேலியோடோரஸ் தூணில் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.\n\nபிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் உள்ள முதல் கல்வெட்டு, ஹேலியோடோரசின் நிலையையும், அவருக்கும் சுங்கப் பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாட்டிற்கும் இருந்த அரசியல் உறவுகளையும் விளக்குகிறது.\nஇரண்டாவது கல்வெட்டில், கருடனை வாகனமாகக் கொண்ட வாசுதேவனின் பக்தரும், தக்சசீலாவின் தியோன் என்பவரின் மகனுமான ஹேலியோடோரசன் பெயர் கொண்ட நான், யவன நாட்டின் சக்கரவர்த்தியான ஆண்டியல்கிதாஸ் என்பவரால், காசி நாட்டு மன்னரவையில் தூதராக நியமிக்கப்பட்டேன் என உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Photo of the pillar with Brahmi inscription\n- Text of the inscriptions on Heliodorus pillar\n- Vedic archeology\n\n\n\n\n", "document_id": "ta_ta_88588"}]
[{"id": [1158, 0], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "சான் யங் மற்றும் சார்லசு டூக் நிலவில் 71 மணி நேரம், ஏறக்குறைய மூன்று நாட்கள், தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது மூன்று முறை நிலவில் இறங்கி நடந்தனர், மொத்தமாக 20 மணி நேரம் 14 நிமிடங்கள் பெட்டகத்துக்கு வெளியே ஆய்வுகள் செய்தனர். இரண்டாவது முறையாக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலவு உலவு வாகனத்தைப் பயன்படுத்தி இருவரும் 26.7 கிலோமீட்டர்கள் நிலவில் பயணம் செய்தனர். மேலும் இருவரும் 95.8 கிலோகிராம் நிலவு கற்கள் மற்றும் மண்ணை பூமிக்கு எடுத்து வந்தனர். அவர்கள் இருவரும் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்த போது, கட்டளைப் பெட்டக விமானி கென் மாட்டிங்லி நிலவைச் சுற்றி வந்து அவதானிப்பிலிருந்தார். அவர் மொத்தமாக 126 மணி நேரங்கள் பயணித்து 64 முறை நிலவைச் சுற்றி வந்தார். யங்கும் மாட்டிங்லியும் கட்டளைப்பெட்டகத்தோடு இணைந்தபிறகு சேவைக் கலனிருந்து துணை-செயற்கைக்கோள் ஒன்றை விடுவித்தனர். பூமிக்குத் திரும்பி வரும் வழியில் சேவைப் பெட்டகத்தின் வெளிப்புறத்திலிருந்து காணொளி நாடாப் பெட்டியை எடுக்க கென் மாட்டிங்லி விண்வெளி நடை மேற்கொண்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44326"}, {"id": [1158, 1], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "லூனா 1 போன்றே வடிவமைக்கப்பட்ட லூனா 2 அலைவாங்கிகள் நீட்டிக்கொண்டிருக்கும் ஓர் கோள வடிவ விண்கலமாகும். இதன் அளவியல் கருவிகளும் லூனா 1ஐப் போன்றே ஒளிர் மின் எண்ணிகள், கைகர் துகள் அளவிகள், ஓர் காந்த ஆற்றல் மானி, செரன்கோவ் உணரிகள், மற்றும் நுண்விண்கற்கள் உணரிகளைக் கொண்டிருந்தன. லூனா 2 வில் உந்துகை அமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை.\nஇதையும் பார்க்கவும்.\nலூனா 3\n\nவெளி இணைப்புகள்.\n- Zarya - Luna 2 chronology\n- Soviet Spacecraft Pennants\n\n\n\n\n", "document_id": "ta_ta_43768"}, {"id": [1158, 2], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "இதையும் பார்க்கவும்.\nலூனா 2\n\n\n\n\n", "document_id": "ta_ta_64155"}, {"id": [1158, 3], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "அப்பல்லோ 17- ஆனது நிலவில் மனிதர் இறங்கிய ஆறாவது பயணத்திட்டமாகும். இதுவே முதன்முறையாக இரவில் ஏவப்பட்ட மனிதர் பயணித்த அமெரிக்க பயணத்திட்டமாகும். மேலும், இதுவே சாடர்ன் V ஏவூர்தியின் கடைசி மனிதர் சென்ற பயணமாகும். இது ஒரு ஜெ-திட்ட பயணமாகும். அதாவது, மூன்று நாட்கள் நிலவில் தங்கி ஆய்வு செய்தல், மேம்படுத்தப்பட்ட அறிவியல் செயல்திறன்கள், மற்றும் மூன்றாவது நிலவு உலவு வாகனம் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. எவான்சு நிலவு சுற்றுப்பாதையில் கட்டளை-சேவைக் கலனில் தங்கி நிலவைச் சுற்றி வந்தபோது, செர்னான் மற்றும் சுமிட் மூன்று நாட்களுக்கும் மேலாக நிலவின் டாரசு-லிட்ரோ பள்ளத்தாக்கில் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். மூன்று முறை ஈவிஏ எனப்படும் நிலவு நடையை மேற்கொண்டனர். அத்தகைய நிலவு நடையின்போது நிலவு கற்களை சேகரித்ததோடு பல ஆய்வுக்கருவிகளையும் நிலவில் நிறுவிவிட்டு வந்தனர். 12 நாட்கள் நிலவுப் பயணத்துக்குப் பின்னர் திசம்பர் 19 அன்று செர்னான், எவான்சு மற்றும் சுமிட் ஆகியோர் பூமிக்குத் திரும்பினர்.\n\nஅப்பல்லோ 17 ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பல சாதனைகளைத் தகர்த்தது, மனிதர் சென்ற மிக நீண்ட நிலவுப் பயணம், நிலவின் தரையில் மிக நீண்ட \"கலனுக்கு வெளியேயான ஆய்வு\" (ஈவிஏ), மிக அதிகமான நிலவு மாதிரிகளைக் கொண்டுவந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44329"}, {"id": [1158, 4], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "வெள்ளி கோள் ஆய்வுகள்.\nவெனேரா என்றால் ருசிய மொழியில் வெள்ளி என்ற பொருள்படு‍ம். இது‍ வெள்ளி கோளை பற்றிய ஆய்வுத் திட்டமாகும்.\nவிண்கலங்களில் வெனேரா 3 வேறொரு கோளில் மோதிய முதலாவது விண்கலமாகும். இது மார்ச் 1, 1966இல் வெள்ளியில் மோதியது. வெனேரா 4 வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது மனிதானால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும். இது அக்டோபர், 1967 இல் வீனசின் மண்டலத்தினுள் நுழைந்தது. வெனேரா 7 வேறொரு கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இது டிசம்பர் 15, 1970) இல் வீனசில் தரையிறங்கியது. வெனேரா 9 மேற்பரப்பின் படங்களை ஜூன் 8, 1975 இல் பூமிக்கு அனுப்பியது. வெனேரா 15 ஜூன் 2, 1983 இல் வீனசில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. மொத்தத்தில் இத்திட்டம் சோவியத் விண்வெளி ஆய்வுத்திட்டத்துக்கு மிகப் பெரும் வெற்றியாக அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக, இக்கலங்கள் நீண்ட காலத்துக்கு இவை இயங்க முடியாமல் போயின.\n\nவெளி இணைப்புகள்.\n- வீனஸ் குறித்த சோவீயத் ஆய்வு\n- சோவியத் வீனஸ் படிமங்கள்\n- வெனேரா திட்டம் (நாசா)\n\n\n\n\n", "document_id": "ta_ta_11226"}, {"id": [1158, 5], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "இம்முயல்கள் கனடா, அலாஸ்காவின் வடகோடிப்பகுதிகள், கிரீன்லாந்தின் துந்த்ராப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஆர்க்டிக் முயல் 22 முதல் 28 அங்குல நீளமும் 4 முதல் 5.5 கிலோ எடையும் இருக்கும். தாவரங்களும் இலைகள், புற்களுமே இவற்றின் உணவு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38497"}, {"id": [1158, 6], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "திட்ட ஆணையாளர் ஆலன் ஷெபர்டு, கட்டளைக் கலன் விமானி ஸ்டூவர்ட் ரூசா, நிலவுக் கலன் விமானி எட்கர் மிட்செல் ஆகியோர் தமது ஒன்பது நாள் பயணத்தினை சனவரி 31, 1971 அன்று 4:04:02 உள்நாட்டுக் காலப்படி துவக்கினர். இது திட்டமிடப்பட்ட நேரத்தை விட 40 நிமிடங்கள் 2 விநாடிகள் காலதாமதமான தொடக்கமாகும். வானிலை கோளாறுகளால் இத்தகைய காலதாமதம் ஏற்பட்டது அப்பல்லோ திட்டத்தில் இதுவே முதல் முறையாகும்.. ஃப்ரா மொரா அமைப்பில் பிப்ரவரி 5 அன்று ஷெபர்டும் மிட்செலும் தரையிறங்கினர். கைவிடப்பட்ட அப்பல்லோ 13 திட்டத்தின் தரையிறங்கும் இலக்கு இதுவேயாகும். இரண்டு நிலவில் நடக்கும் செயல்பாடுகளில் 42 கிலோகிராம் அளவிலான நிலவின் கற்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் நில அதிர்வு சோதனைகள் உட்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்தான் ஷெபர்டு, பூமியிலிருந்து கொண்டு வந்த கோல்ப் மட்டைகளால், இரண்டு கோல்ப் பந்துகளை நிலவின் பரப்பில் அடித்தார். மொத்தம் 33 மணி நேரம் நிலவின் பரப்பில் ஷெபர்டும் மிட்செலும் கழித்தனர். அதில் 9½ மணி நேரம் நிலவில் இறங்கி ஆய்வுகள் செய்தனர். \n\nஷெபர்டும் மிட்செலும் நிலவின் பரப்பில் இருந்தபோது ரூசா, கட்டளை/சேவைக் கலனில் இருந்தபடியே ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் கலனிலிருந்தபடியே நிலவை படம் பிடித்தார். இப்பயணத்தின் போது அவர் நூற்றுக்கணக்கான விதைகளை எடுத்துச் சென்றிருந்தார். அவற்றில் பெரும்பாலானவை பூமிக்குத் திரும்பும்போது முளைவிட்டிருந்தன. அவை \"நிலா மரங்கள்\" என்று அழைக்கப்பட்டன. பிப்ரவர் 9 அன்று பூமிக்குத் திரும்பிய மூவரும் பசிபிக் பெருங்கடலில் இறங்கினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35715"}, {"id": [1158, 7], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "புவியை நோக்கி எப்போதுமே ஒரே முகத்தைக் காட்டுகின்றது; இந்த அண்மைப்பகுதியில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் வழமையாகத் தோன்றும் வானியல் பொருட்களில் (கதிரவனை அடுத்து)இரண்டாவது வெளிச்சமான வான்பொருளாகும்.\nஇது மிகவும் வெண்மையாகத் தெரிந்தாலும் இதன் தரைப்பகுதி உண்மையில் இருட்டாகவே உள்ளது; அசுபால்ட்டை விட சற்றே கூடிய ஒளிர்வே உள்ளது.\n\nபுவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக்காலத்திலிருந்தே மாந்த சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில், (இலக்கியம், நாட்காட்டிகள், கலை, தெய்வங்கள் ) மிகுந்த தாக்கமேற்படுத்தி உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் ஓதங்களும் நாள் நீள்வதும் ஏற்படுகின்றன. புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒன்றே போலக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அமைந்தது மிகவும் தற்செயலானதாகும். இதனால் முழுமையான சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவினால் முழுவதுமாக மறைக்க இயலுகின்றது. புவிக்கும் நிலவிற்கும் இடையேயான நேரோட்ட தொலைவு தற்போது ஆண்டுக்கு 3.82±0.07 செமீ அளவில் கூடிக் கொண்டு வருகின்றது; ஆனால் இந்த கூடும் வீதம் நிலையாக இல்லை.\n\nபுவியினுடையதை விட சற்றே குறைவாக, நிலா ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாகியுள்ளதாக கருதப்படுகின்றது. இதன் உருவாக்கத்தைப் பற்றி பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; தற்போது மிக விரிவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருதுகோளின்படி புவிக்கும் செவ்வாய் (கோள்)-அளவிலான வான்பொருளுக்கும் இடையேயான பெரும் மோதலின் துகள்களிலிருந்து நிலா உருவானது.\n\n, புவியல்லாது மனிதர்கள் கால் பதித்த ஒரே வான்பொருள் நிலா ஆகும். சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டம் மனிதரில்லாத முதல் விண்கலத்தை 1959இல் நிலவில் இறக்கியது; இதுவரை மனிதர் சென்ற திட்டங்களை இயக்கிய ஒரே திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் அப்பல்லோ திட்டம் ஆகும்; நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த முதல் மனிதர்கள் 1968இல் அப்பல்லோ 8இல் சென்ற அமெரிக்க வானோடிகளாவர். 1969க்கும் 1972க்கும் இடையே ஆறு திட்டங்களில் நிலாவில் தரையிறக்கியுள்ளது. முதலில் நிலவில் தரையிறங்கிய மனிதர் அப்பல்லோ 11இல் சென்ற நீல் ஆம்ஸ்ட்றோங் ஆகும். இந்தத் திட்டங்கள் மூலம் 380 கிலோவிற்கும் கூடுதலான நிலவுப்பாறைகள் கொணரப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நிலாவின் தோற்றம், உள்கட்டமைப்பு, நிலவியல் வரலாறு ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன.\n\n1972இல் அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு நிலவிற்கு ஆளில்லா விண்கலங்களே அனுப்பப்படுகின்றன. இவற்றில் நிலவுச் சுற்றுப்பாதைத் திட்டங்களே முதன்மையாக உள்ளன: 2004 முதல் ஜப்பான், சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிலவுச் சுற்றுப்பாதையில் விண்கலங்களை அனுப்பி உள்ளன. இவற்றின் மூலம் நிலவின் முனையங்களில் (துருவங்களில்) நிரந்தரமாக இருட்டாக உள்ளப் பள்ளங்களில் நிலவு நீர் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அப்பல்லோவிற்குப் பின்பு இரு தேட்ட ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளன: 1973இல் சோவியத் ஒன்றியத்தின் இறுதி லூனோகோட் திட்டம்; திசம்பர் 14, 2013இல் ஜேட் ராபிட் அனுப்பிய சீனாவின் நடப்பிலுள்ள சாங் ஈ 3 திட்டம்.\nபுவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.\n\nஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. வியாழன் கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு.\n\nநிலவில் நீர்.\nநிலவில் நீரினை முதன்முதலில் இஸ்ரோவின் சந்திராயன்-1 செய்மதி நாசாவின் கருவியைப் பயன்படுத்தி கண்டறிந்தது.\n\nஇங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிவேதியியலாளர் ஆல்பர்டோ சால் என்பவர் சில ஆண்டுகளாக \"நிலவு வறண்டதாக பிறந்தது\" என்ற பொதுவான கூற்றை உடைக்க முயன்றபொழுது நிலவில் ஆழமான பகுதியில் உருவாகிய நீரானது புவியில் உண்டான நீரின் ஆதாரம் போன்றதாக இருக்கிறது என்பதை கண்டறிந்தார். 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒளிர்மைமாறு (எதிர்பாராப் பொலிவு) விண்மீன் மோதலினால் (cataclysmic collision) கோள் உருவான பொழுது நிலவு பூமியிடம் இருந்து ஒரு திடமான நீர் வழங்கலை கைப்பற்றியதாக அவரது ஆய்வு கூறுகிறது.\n\n1970களில் அப்பலோ விண்பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு சாலும், அவரது குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர் என கடந்த மே 9 சயன்ஸ் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் பெரும்பாலும் நிலவின் வாழ்நாளின் முன்பகுதியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும், நீரினை வான்வெளியில் அகலாமல் தடுக்கும் படிகங்களுடன் பிணைந்த அடர் எரிமலைக்குழம்பின் சிறு குமிழிகளை அது கொண்டுள்ளது. எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\n\nஅந்தக் குழு பாறைகளின் நீரை அதிலுள்ள ஐதரசன் மற்றும் ஒரு அதிக கருவணுவை (நியூட்டிரான்) கொண்ட டியூட்டிரியம் ஆகியவற்றின் செறிவினை அளப்பதன் மூலம் பகுப்பாய்வு நடத்தியது. அதன் ஓரகத்தனிமங்களின் விகிதம் அந்நீரின் ஆதாரத்தை சூரியக் குடும்பத்திற்குள் உட்பட்டதுவாய் தெரிகிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள வாயுப் பெருங்கோள்கள் மற்றும் வால்வெள்ளிகள் மிக அதிக ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைக் கொண்டதாகும். பூமியின் நீரும் மிக குறைந்த விகிதத்தைக் கொண்டதாகும்.\n\nபூமி மற்றும் பிற நுண்விண்கற்களின் குறைந்த ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைப் போன்றே நிலவுப் பாறைகளின் நீரும் குறைந்த விகிதத்தைக் கொண்டிருப்பது சால் மற்றும் அவரின் குழுவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால், பூமியின் நீரும் நிலவின் நீரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதிரியான நுண்விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டது என கூறலாம் என சாலின் அறிக்கை கூறுகிறது.\n\nநிலவின் கலைகள்.\n\"கலைகள்\" என்பது நிலாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும். தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் பிறை என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதனை அமாவாசை என்றும் உவா நாள் என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக நிலா (வெளிச்சம் தெரியும் பகுதி) பெரிதாகிகொண்டே வரும், இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்றும் இரண்டாங்கலை, மூன்றாங்கலை என்றும் நாட்களைச் சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை முழு நிலா நாள் என்றும் பௌர்ணமி நாள் என்றும் சொல்வார். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டே போய், மீண்டும் உவா நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். முதலில் முழுநிலா நாள் வரை வளர்ந்து வருவதை வளர்பிறை என்றும், அடுத்த சுமார் 14 நாட்களைத் தேய்பிறை என்றும் அழைப்பர். நிலா நம் பூமியைச் சுற்றி வருகையிலே எப்படி கதிரொளி நிலாக் கோளத்தின் மீது பட்டு பூமியில் தெரிகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.\nவெளி இணைப்புகள்.\n- வேற்று கிரகம் மோதியதில் உருவான நிலா: \"புதிய ஆதாரம்\"\n- பூமிக்கு அருகே வந்த அபூர்வ 'சூப்பர் நிலா' - நேயர்கள் படங்கள்\n- 'கருப்பு நிலா': கண்டது நாசா சாட்டிலைட்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2377"}, {"id": [1158, 8], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "ஆன்மிகப் பணிகள்.\nசுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.\n\nவேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் \"பூர்ணாலயம்\" என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.\n\nஆற்றிய வேதாந்த சொற்பொழிவுகள்.\n- பகவத் கீதை\n- உபநிடதங்கள்\n- ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்\n- குரு பூர்ணிமா\n- குரு தோத்திரம்\n- கர்ம யோகம்\n- பக்தி யோகம்\n- ஞானயோகம்\n- பிரார்த்தனை\n- மாண்டூக்ய காரிகை\n\n- சரணாகதி\n- சீவ யாத்திரை .\n- தத்துவ போதம் .\n- வேதாந்த அறிமுகம்\n- சாதன பஞ்சகம்\n- ஆனந்த களிப்பு .\n- வாக்கிய விருத்தி\n- பதஞ்சலி யோக சூத்திரம்\n- பதஞ்சலி அட்டாங்க யோகம்.\n\n- விவேகசூடாமணி.\n- அஸ்தமலாக்கியம் .\n- பகவத் கீதையின் சாரம்.\n- பஞ்சதசீ\n- அபரோச்ச அனுபூதி\n- மணீசா பஞ்சகம்\n- வேதாந்த சாரம் .\n- உத்தவ கீதை.\n- பிரம்ம சூத்திரம்\nஎழுதிய நூல்களில் சில.\n- ஆன்மீகப் பாதையில்\n- நற்பண்புகள்\n- உபநிடதங்களின் விளக்க உரை\n- சாந்தி பாடங்கள்\n- Human Values (ஆங்கிலம்)\n\nஉசாத்துணை.\n- பூர்ணாலயம் இணையதளம்\n\nவெளி இணைப்புகள்.\n- பூர்ணாலயம் இணையதளம்\n- https://archive.org/search.php?query=mediatype%3Aaudio%20AND%20subject%3A%22Poornalayam%22\n- https://archive.org/search.php?query=subject%3A%22Poornalayam%22\n- Website for Vedanta\n\n\n\n\n", "document_id": "ta_ta_51559"}, {"id": [1158, 9], "question": "<Query> நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும்.", "document": "நிலவின் நிலை அலைவு.\nஒத்தியங்கு சுழற்சியால் நிலவின் ஒரு அரைக்கோளமே புவியை நோக்கி உள்ளது. இதன்படி மனிதர்களால் 50% நிலவுப் பரப்பை மட்டுமே காணவியலும். 1960களில் நிலவுத் தேடல் திட்டங்களுக்குப் பின்னரே நிலவின் பின்பகுதியின் காட்சிகள் மனிதருக்குக் காணக் கிடைத்தன; இக்கூற்று பகுதியாகவே உண்மையாகும். ஏனெனில் காலவோட்டத்தில் நிலவின் நிலை அலைவுகளால் சற்றேக் \"கூடுதலாக\" 59% நிலவின் பரப்பைக் காண முடிந்துள்ளது.\n\nபுவியிலிருந்து பார்க்கும்போது நிலா முன்னும் பின்னும் செல்வது போன்ற அசைவாக நிலை அலைவைக் காணலாம். இதனால் சற்றே வெவ்வேறான அரைக்கோளப் பரப்புகளை வெவ்வேறு காலங்களில் காணலாம். \n\nமூன்று வகையான நிலவு அலைவுகள் உள்ளன:\n- \"நிலநிரைக்கோட்டில் அலைவு\" - இது புவியைச் சுற்றி நிலாச் செல்லும் சுற்றுப்பாதையின் வட்டவிலகலால்; நிலவின் சுற்றுதல் சுற்றுப்பாதை நிலையிலிருந்து சிலநேரங்களில் முன்னதாகவும் சில நேரங்களில் பிந்தியும் இருக்கின்றது.\n- \"நிலநேர்க்கோட்டில் அலைவு\" - இது புவியைச் சுற்றும் சுற்றுப்பாதையின் தளத்திற்கு செங்குத்தும் சுழலச்சும் சற்றே சாய்ந்திருப்பதால் ஏற்படுகின்றது. இது புவி சூரியனைச் சுற்றும்போது எவ்வாறு பருவகாலங்கள் ஏற்படுகின்றனவோ அவ்வாறானது.\n- \"பகலிரவு அலைவு\" என்பது புவியின் சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏற்படும் சிறு அலைவாகும்; காண்பவரை புவியையும் நிலவையும் இணைக்கின்ற நேர்கோட்டிற்கு முதலில் ஒருபுறமும் பின்னர் வேறு புறமும் கொண்டு செல்கின்றது. இதனால் புவியின் மையத்தில் இல்லாத காரணத்தால் காண்பவருக்கு முதலில் நிலவின் ஒருபக்கமும் பின்னர் மற்ற பக்கமும் காணக் கிடைக்கின்றது.\nடிரோஜன் அலைவு.\n1772இல் ஜோசப் லூயி லாக்ராஞ்சியின் பகுப்பாய்வுகள் சிறு வான்பொருட்கள் நிலையாக ஓர் கோளுடன் அதன் சுற்றுவட்டப்பாதையைப் பகிர்ந்து கொள்ள முடியும் எனக் காட்டின. சுற்றுப்பாதையில் கோளுக்கு 60° முன்னும் பின்னும் உள்ள புள்ளிகள் லாக்ராஞ்சி புள்ளிகள் எனப்படுகின்றன; இந்தப் புள்ளிகளுக்கு அண்மித்து இயங்கும் வான்பொருட்கள் கோளின் சுற்றுப்பாதையிலேயே இயங்க முடியும். இத்தகைய \"டிராஜன் சிறுகோள்கள்\" புவி, வியாழன், செவ்வாய், மற்றும் நெப்டியூனின் சுற்றுப்பாதைகளில் இருப்பதாக வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். புவியின் டிரோஜன் சிறுகோள்களை, அவற்றின் அலைவுப்பாதைகள் பகல்நேர வானத்தில் அமைந்திருப்பதால், கட்புலனாகும் ஒளியில் காண்பது கடினமாகும். இருப்பினும் 2010இல் அகச்சிவப்புக் கதிர் அவதானிப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி சிறுகோள் புவியின் டிரோஜன் துணையாக கண்டறியப்பட்டுள்ளது; இது நிலைத்த சுற்றுப்பாதையில் முன்னால் செல்லும் லாக்ராஞ்சிப் புள்ளியில் அலைவுகளைக் கொண்டுள்ளது .\n\nவெளி இணைப்புகள்.\n- Libration of the Moon from educational website From Stargazers to Starships\n- Astronomy Picture of the Day: 2005 November 13 – time-lapse animation of moon through one complete cycle, hosted by NASA\n- Libration: 2 years in 2 seconds – 24 full moon pictures taken over two years, compiled in an animation (linked on page) showing the Moon's libration and variations in apparent diameter\n- Observing the Lunar Libration Zones\n- Fine photographic show of lunar cycle and explanation of libration\n\n\n\n\n", "document_id": "ta_ta_63419"}]
[{"id": [1159, 0], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "விரைவாக வளரும் தோல் அல்லது விரைவாக எடை அதிகரித்தல் ஆகியவற்றின் காரணமாக இதுபோன்ற கோடுகள் ஏற்படலாம். இவை தவிர ஹார்மோன்கள் மாற்றமடையும் உடல் நிகழ்வுகளான பருவமடைதல், கர்ப்பமடைதல், உடற்பயிற்சி, ஹார்மோன் மாற்று சிகிச்சை போன்றவற்றினாலும் இவை ஏற்படலாம். பெண்களின், கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் தொப்பை, மார்பகங்கள், தொடைகள், இடுப்பு, அடிமுதுகு மற்றும் பிட்டம் ஆகிய உடல் பாகங்களில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இவை ‘ஸ்ட்ரியே க்ராவிடரும்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.\n\nகுறிகள் மற்றும் அறிகுறிகள்.\nஇவற்றின் நிறம் ஆரம்பத்தில் சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தோற்றமளிக்கும், பின்னர் சற்று மங்கத் தொடங்கும். இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் காலியாகவும், தொடுவதற்கு மிருதுவாகவும் தோன்றும். தோலின் வடிவத்தினைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் நெகிழ்திறன் கொண்ட நடுத்தர தோல் அடுக்கில் இதன் பாதிப்பு ஏற்படும். அடித்தோலில் தேவையான அளவிற்கு பிடிமானம் இருக்கும்வரை இந்த தோல் நீட்சிக் கோடுகள் பாதிப்பு ஏற்படுவதில்லை. தோலில் ஏற்படும் நீட்சி, எங்கு இந்த கோடுகள் தோன்ற வேண்டும், எத்திசையில் இருக்க வேண்டும், எவ்வளவு தூரம் பரவ வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன.\n\nஇந்த தோல் கோடுகள் உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால், உடலில் எங்கு கொழுப்பு சேருகிறதோ அங்கு இவை தோன்றும் வாய்ப்புகள் அதிகம். அடிவயிற்றுப் பகுதி (குறிப்பாக தொப்புளுக்கு அருகே), மார்பகங்கள், மேற்புற கைகள், கீழ்ப்புற கைகள், தொடைகள் (உள் மற்றும் வெளி இரண்டும்), இடுப்புப் பகுதி மற்றும் பிட்டம் ஆகிய பகுதிகளில் இவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவை உடல் சுகாதாரம் மற்றும் நோய் ஏற்படுத்துதல் என்று எவ்வித தீங்கினையும் விளைவிக்காமல் தாமாகவே சரியாகிவிடுகின்றன.\n\nகாரணங்கள்.\nஇந்த தோல் கோடுகளை அதிகப்படுத்தும் காரணிகள்: 324 பெண்களுக்கிடையே நட்த்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் உள்ள வயது (தாய்க்குரிய வயது), உயர் உடல் எடை அடர்த்தி, 15 கிலோவிற்கு அதிகமான எடை அதிகரிப்பு (33 பவுண்ட்ஸ்) மற்றும் பிறந்த குழந்தையின் எடை போன்றவை எவ்வித சம்மந்தமுமின்றி தோல் நீட்சிக் கோடுகளை அதிகப்படுத்துகின்றன என்று தெரியவந்துள்ளது. இளைஞர்களுக்கு, அதிகளவிலான தோல் நீட்சிக் கோடுகள் ஏற்படும் வாய்ப்புகளுள்ளன.\n\nகார்டிகோஸ்டெராய்டு கிரீம்கள், திரவ மருந்துகள், மாத்திரைகள் மற்றும் நாள்பட்ட மருந்துகளின் பயன்பாடுகள் போன்றவை தோல் நீட்சிக் கோடுகளைத் தோற்றுவிப்பதற்கான அல்லது அதிகப்படுத்துவதற்கான மருத்துவ ரீதியான காரணங்களாகும்.\n\nஉடலில் தொடர்புத் திசுக்களில் உள்ள புரதங்களைத் தொடரவிடாமல் செய்வதன் மூலம் தோல் நீட்சிக் கோடுகள் உருவாகின்றன. இந்தச் செயலை குளூக்கோகார்டிகோய்ட் ஹார்மோன்கள் செய்கின்றன. இதன் மூலம் தோல் விரைவாக வளரவும் செய்யும். இதன் மூலம் தோலினை பிடித்துவைக்கும் செயல் தளர்ந்து, தோல் நீட்சி அடைதல், அடித்தோல் மற்றும் மேற்த்தோல் கிழிதல் போன்றவை நிகழும்.\n\nதடுக்கும் முறைகள்.\nபெண்களின் கர்ப்பக காலத்தில் ஏற்படும் தோல் நீட்சிக் கோடுகளைத் தடுக்கும் அல்லது குறைக்கும் கிரீம்கள் மற்றும் எண்ணெய்கள் எதுவும் முறையான ஆய்வுகள்படி இதுவரை கண்டறியப்படவில்லை. குழந்தை பெற்றதற்குப் பிறகு சிலவிதமான சிகிச்சை முறைகள் மூலம் அந்த தோல் நீட்சிக் கோடுகள் அல்லது வடுக்களை குறைக்க இயலும்.\n\nபழங்காலத்துப் பெண்கள் முயற்சி செய்து கர்ப்பக காலத்தில் ஏற்படும் இந்த தோல் நீட்சிக் கோடுகளை குறைப்பதற்கான சில முன்னேற்படுகளைக் கண்டறிந்துள்ளனர். பழங்காலத்திய கிரேக்கர்கள் மற்றும் ரோமனியர்க்ள் ஆலிவ் எண்ணெயினை இதற்காகப் பயன்படுத்தினர். அதேபோல் சோமாலியர்கள் சாம்பிராணியினை இதே நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார்கள். இந்த இரு சிகிச்சை முறைகளும் தற்கால வழிமுறைகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளில் வித்தியாசமான களிம்புகள் மற்றும் மருந்துகள் பல்வேறுபட்ட முரண்பட்ட விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. சில முறையற்ற சிகிச்சை முறைகளில் ஆமணக்கெண்ணெய், கடற்பாசி, ஹோமியோபதி கிரீம்கள் மற்றும்/அல்லது எண்ணெய்கள் மற்றும் மேற்பூச்சு கிளைகோலிக் அல்லது பழ அமிலங்களை உபயோகித்தனர். இன்றுவரை தோல் நீட்சிக் கோடுகள் ஏற்படுவதைத் தடுக்கும்படியான முறையான செயல்முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.\n\nதோல் நீட்சிக் கோடுகளைத் தடுக்கும் சில வழிமுறைகள் பின்வருமாறு:\n\n1. அதிக எடையினைக் கொடுக்கும் பொருட்களை உட்கொள்ளக் கூடாது.\n\n2. ஆக்ஸிஜனேற்றம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் கொண்ட உணவுப்பொருட்களை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.\n\n3. போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது, தினமும் பயிற்சி செய்வது போன்றவை மிகவும் மலிவாக கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகளாகும்.\n\n4. தோலினை ஈரப்பதமாக வைத்திருப்பது தோல் நீட்சிக் கோடுகள் ஏற்படுவதைத் தடுக்கும். ஏனெனில் உலர்ந்த சருமத்தின் தோல், தோல் நீட்சிக் கோடுகளைத் தோற்றுவிக்கவல்லது.\n\n5. ஸ்டீராய்டு மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.\n\n6. தோல் நீட்சிக் கோடுகளைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் வைட்டமின் சி மிகவும் உதவும். எனவே வைட்டமின் சி அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70030"}, {"id": [1159, 1], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "படை தோல் வியாதிகள் பெரும்பாலும் ஆறு வாரங்களில் குணமடையக் கூடியவை, இவை கடுமையான அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதியாகும். இவை ஒவ்வாமையினால் தூண்டிவிடப்படும் நோயாகும். இது தவிர இருக்கும் ஏனைய தோல் வியாதிகள் ஆறு வார காலத்திற்கும் மேல் நீடிக்குமாயின் அவை நாள்பட்ட அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதிகளாகக் கருதப்படும். இவை எவ்வித ஒவ்வாமை காரணங்கள் இல்லாமலே தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தும். இவ்வித நாள்பட்ட தோல் வியாதிக்கான காரணங்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேல் கண்டறியப்படாமலே உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு, இயற்கையாக உடலிலுள்ள பொருட்களுக்கு எதிராக தூண்டு பொருட்கள் உருவாவதால் இந்த நாள்பட்ட தோல் வியாதி தொடர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.\n\nஅறிகுறிகள்.\nபுடைப்புகளுடன் கூடிய சிவப்பு அடிப்பாகம் கொண்ட சருமம் இதன் பிரதான அறிகுறியாகும். இது சருமத்தின் மேற்பரப்பில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இவை ஒவ்வாமை அல்லது ஒவ்வாமை அல்லாத பிற காரணங்களினால் ஏற்படலாம். இது சருமத்தின் மேலோட்டமான இரத்த நாளங்களில் இருந்து திரவக் கசிவு ஏற்படுத்தும், இந்த தடுப்புகள் போன்ற தோற்றம் கொண்ட சருமம் சில இஞ்ச் முதல் பெரிய அளவிலான விட்டம் கொண்டதாகவும் இருக்கும்.\n\nதூண்டுதலுக்கான சாத்தியக்கூறுகள்.\nபல வகையான தூண்டு காரணிகள் படை தோல் வியாதியினை ஏற்படுத்தும். அவற்றுள் சில பின்வருமாறு: \n\n- பூச்சி கடி\n- ஒவ்வாமை\n- சில வேதிப்பொருட்கள்\n- சில தாவரங்கள்\n- குறிப்பிட்ட மருந்துகள், நோய், தொற்று கிருமிகள்\n- சில உணவுப் பொருட்கள்\n- சூரிய ஒளி, வெப்பம், குளிர் போன்ற இயற்கைக் காரணிகள்\n\nகாரணிகள்.\nமருந்துப் பொருட்களால் தூண்டப்படுதல்.\nசில வகையான மருந்துப் பொருட்கள் உடலுக்கு ஏற்றாற்போல் அமையாததால் ஒவ்வாமை ஏற்பட்டு படை ஏற்படலாம். அவ்வகை மருந்துப் பொருட்களில் கோடீனை, டெக்ஸ்ட்ரோம்ஃபெடமின், ஆஸ்பிரின், இப்யூபுரூஃபன், பென்சிலின், க்ளோட்ரிமஸோல், டிரிசாஸோல், சல்போனமைடுகள், வலிப்படக்கிகள், செஃபல்க்ளோர், பிரசெடம் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள் போன்றவை பிரபலமானவை. மருந்துப் பொருட்கள் ஒவ்வாமையினால் இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டும் பாதிப்படையும் அளவிற்கு செல்லலாம். ஒவ்வாமையினை ஏற்படுத்தும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது.\n\nதொற்று அல்லது சுற்றுச்சூழல் காரணிகள்.\nநாள்பட்ட அரிக்கும் தடிப்புகள் கொண்ட படை நோயானது மற்றவர்களுக்கு தொற்று நோயாக வாய்ப்பும் உள்ளது. இது போன்ற பரவும் தன்மை தொடுதலால் ஏற்படவும் செய்யலாம். இது உருஷியோல் என அழைக்கப்படுகிறது. இது தொடுதலால்கூட பரவலாம், இதனை வலுவான கிரீஸ் அல்லது எண்ணெயில் கரையக்கூடிய பொருட்கள் மற்றும் குளிர்ந்த நீர், தேய்க்கக் கூடிய களிம்புகள் போன்றவற்றினால் உடனடியாக தடுத்துவிட முடியும்.\n\nஉடல் அழுத்த தூண்டு காரணி.\nஇது உடலில் ஏற்படும் அழுத்த மாற்றங்களினால் ஏற்படும். உடற்பயிற்சி செய்தல், குளித்தல், சூடான சுற்றுப்புறச் சூழல் கொண்ட பகுதிகளில் வசித்தல் அல்லது உணர்வுபூர்வமான அழுத்தங்கள் போன்றவற்றினால் இந்த வகை படை தோல் நோய் தூண்டப்படும். இவை மற்றவை போன்றல்லாமல் சிறியதாகவும், மிகக் குறைவான காலத்தினால் அழிந்துவிடுவதாகவும் இருக்கும். இவை விரைவாக குணமாகிவிடும். இவற்றில் வெவ்வேறு வகையான தூண்டுதல்கள் ஏற்படுவதால் முறையான மருத்துவரிடம் இருந்து, தனித்துவமான சிகிச்சை தேவைப்படுகிறது.\n\nகுளிர்.\nசில வகை சரும பாதிப்புகள் குளிர்ச்சியான சுற்றுபுறச் சூழல், ஈரமான சூழ்நிலையில் ஏற்படுகிறது. இவை குளிரால் தூண்டப்படும் படை தோல் வியாதியாகும். இதில் இருவகைகள் உள்ளன.\n\nஒரு வகை பரம்பரையாக வரக்கூடிய படை நோயாகும். இது பெரும்பாலும் அனைவரையும் தாக்குவதில்லை. இது உடலில் குளிர்ச்சி உருவாக ஆரம்பித்த 9 முதல் 18 மணி நேரத்திற்குள் உடலில் சருமத் தடிப்புகளை ஏற்படுத்தும். \n\nஇது தவிர ஏற்படும் மற்றொரு வகை பொதுவாக ஏற்படக்கூடிய வகையினைச் சார்ந்தது. உடலில் குளிர்ச்சி பரவத் தொடங்கிய சில மணி நேரங்களில் முகம், கழுத்து அல்லது கைகளில் தடுப்புகளாகத் தோன்றும். இது பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்டாலும் சில வேளைகளில் சராசரியாக ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை தொடரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 25 வயது வரையுள்ள இளைஞர்கள் ஆவர். இவர்களுக்கு\n\nகுளிர்ந்த நீரில் நீச்சல் செய்வது பாதிப்பினை ஏற்படுத்தும் ஒவ்வாமையாக உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் கடுமையாக இருக்கும். இதனால் உடலில் அதிகமாக சுரக்கப்படும் ஹிஸ்டமின் உடலில் குறைந்த அழுத்தத்தினை ஏற்படுத்துதல், மயக்கம் மற்றும் அதிர்ச்சி போன்றவற்றினை ஏற்படுத்தலாம். சிலவேளைகளில் உயிரினைக்கூட பறிக்கும் அபாயம் உள்ளது. முழங்கைப் பகுதியில் பனிக் கட்டிகளைக் கொண்டு ஐந்து நிமிடங்கள் வரை தேய்க்கும் போது அப்பகுதி குணமடையும். இது போன்ற சூழ்நிலைகளில் தோன்றும் படை தோல் நோயானது மற்றவர்களைப் போன்றதல்ல. இதில் பாதிப்பு கொண்டவர்கள் உடல் வெப்பநிலை குறைவு ஏற்படுவதில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85909"}, {"id": [1159, 2], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "வரலாறு.\nஇந்தியாவில் இந்து மத நம்பிக்கைகளின் படி சிவன் என்ற கடவுள் புலித்தோல் உடை அணிபவராகக் காட்டப்பட்டுள்ளது. மான்தோலை புனிதமாகவும், மான்தோல் விரிப்பில் அமர்ந்து தவம் முதலானவை செய்ததாகவும், குருகுலக்கல்வி முறையில் ஆசிரியர் மான்தோல் மீது அமர்ந்து பாடம் கற்பித்ததாகவும் புராணவரலாறு கூறுகிறது. சுமார் 3000ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட தோல் இன்னும் கெடாமலிருப்பதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகவே ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோல்களில் மக்கள் செருப்பு, குதிரைச் சேணம், நீர்ப்பை முதலானவைகள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்காகவே சிறந்த விலங்குகளின் தோலை உரித்து, அதைப் பதனிட்டு, பின் வேண்டிய பொருள்களைச் செய்து கொள்வர்.\n\nதோலை சுத்தப்படுத்தும் முறை.\nவிலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல் அதிக நேரமிருந்தால் அழுகி கெட்டுவிடும். எனவே, உரித்தவுடனே பொடிக்கப்பட்ட உப்புத்தூளை அதன் உட்பகுதியில் நன்கு தடவுவர். அதனை வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் நன்கு ஊறவைப்பார்கள். இதனால் தோலில் உள்ள அழுக்குகள் அப்புறப்படுத்தப்படும். அதன் பின், வேதிப்பொருள் கலவையோடு கூடிய சுண்ணாம்புக் கரைசலில் அத்தோலினை ஊறவைப்பார்கள். இதனால் தோலின் வெளிப்புறமுள்ள மயிர்கள் நீக்கப்படுகின்றன. தோலிலுள்ள சுண்ணாம்புக் கரைசலை நீக்கப் பலமுறை அமிலம் கலந்த நீரில் முக்கி எடுப்பர். இப்போது மயிர் மற்றும் அழுக்கு நீக்கப்பட்ட செம்மையான பச்சைத்தோல் கிடைக்கிறது. இதன் பிறகே தோல் முறையாகப் பதனிடப்படும்.\n\nதோல் பதனிடும் முறைகள்.\nதோலைப் பதனப்படுத்த மூன்று முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.\n\n1. தாவரப் பதனிடும் முறை\n2. தாதுப் பொருள் பதனிடும் முறை\n3. எண்ணெய் பதனிடும் முறை\n\n1.தாவரப் பதனிடும் முறை.\nசிலவகை மரப்பட்டைகள் ,காய்களை தூளாக்கி நீரில் கலந்த கலவையைக் கொண்டு தோல் பதனிடப்படுகிறது. இது தாவரப்பதனிடும் முறை எனப்படும்.\n\n2. தாதுப் பொருள் பதனிடும் முறை.\nகுரோமியம், அலுமினியம், இரும்பு முதலான உலோகப் பொருட்கள் அடங்கிய வேதி உப்புகளைக் கொண்டு தோல் பதனிடும் முறை, தாதுப் பொருள் பதனிடும் முறை எனப்படும்\n\n3.எண்ணெய் பதனிடும் முறை.\nமீன் எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளைக் கொண்டு பதனிடும் முறை, எண்ணெய் பதனிடு முறை எனப்படும். இம்முறைகள் நெடுநாட்களாக இருந்து வரும் முறைகளாகும்.\n\nநவீன பதனிடும் முறைகள்.\nதோல் பதனிடும் தொழில் இன்று நவீன முறையில் நடைபெறுகிறது. எந்திரங்களின் மூலமே பெரும்பாலும் தோல் பதனிடப்படுகிறது. இவ்வாறு பதப்படுத்தும் தோல்களை இயந்திரங்கள் விரைவாக உலர்த்துகின்றன. தோலின் தேவையற்ற பகுதிகளை வெட்டி ஒழுங்குபடுத்துகின்றன. பதப்படுத்தப்பட்ட தோலின் சுருக்கங்கள் நீக்கப்பட்டு பளபளப்பாக மெருகூட்டப் படுகின்றன. இவை யாவையும் இயந்திரங்கள் மூலமே செய்யப்படுகின்றன.\n\nதோல்பொருட்கள்.\nபதப்படுத்தப்பட்ட தோல்கள் கொண்டு பல விதமான பொருள்கள் செய்யப்படுகின்றன. தோல் பொருட்களின் பயன்பாடு இன்று அதிகரித்துள்ளது. ஆடு, மாடு, பாம்பு, உடும்பு, நெருப்புக்கோழி, மான் போன்றவற்றின் தோல்களைப் பயன்படுத்தி அழகிய பைகள், கைப்பைகள், கடிகாரப்பட்டைகள், இடுப்புப்பட்டைகள், மெல்லிய தோலினாலான உடைகள், செருப்புகள், அலங்காரப்பொருள்கள் முதலியன தயாரிக்கப்படுகின்றன.\n\nஉலக சந்தை.\nதோல் பதனீட்டுத்தொழிலில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா முதலிய நாடுகள் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவிலிருந்து மிகப் பெருமளவில் முழுவதும் பதனிடப்பட்ட, ஓரளவே பதனிடப்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் கணிசமான் அளவு அந்நியச் செலாவணி இந்தியாவுக்குக் கிடைக்கிறது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- \"Home Tanning of Leather and Small fur Skins\" (pub. 1962) hosted by the UNT Government Documents Department\n- Leather tanning guide.\n- Muspratt's mid-19th century technical description of the whole process.\n\n\n\n\n", "document_id": "ta_ta_35511"}, {"id": [1159, 3], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "இந்தப் புற்றுநோய் புரோசுட்டேட் சுரப்பி நீக்கம், கதிர் மருத்துவம், அல்லது இயக்குநீர் சிகிச்சை மூலம் மேலாளப்படுகிறது.\n\nவிரைவாக வளரும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு மரபியல் காரணங்கள் அடிப்படையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிஆர்சிஏ2 மரபணு உள்ள ஆண்கள் இந்தப் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு கூடுதலாக உள்ளதாகவும் அத்தகைய புற்றுநோய் மிக விரைவாக வளரும் எனவும் அறியப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51880"}, {"id": [1159, 4], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "பார்ப்பதற்கு அழகான சாம்பல் மற்றும் வெள்ளை நிற வயிருடன் கிழக்கு ஆப்பிரிக்காவின் மலைப்பாங்கான பாலைவனங்களில் காணப்படும். பின்னங்கால்களில் மெல்லிய கறுப்பு நிற கோடுகள் வளையம் வளையமாகக் காணப்படும். சோமாலி கழுதைக்கு நிறைய ஆபத்துகள் உண்டு. உடல் உறுப்புகள் மருந்தாக பயன்படுகிறது. இதன் தோல் லெதர் பைகள் செய்யபயன்பட்டன. பழங்காலத்தில் இந்தக் கழுதைகளை வேட்டையாடுபவர்களின் கைகள் வெட்டப்படும் என்று ராஜாக்கள் உத்தரவிட்டிருந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18785"}, {"id": [1159, 5], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "சருமநிலை – உட்புற நிலைப்பாடுகள் நடைபெறும் இடம்.\nமனித சருமநிலை சுமார் 2 சதுர மீட்டர் (22 சதுர அடி) பரப்பளவினை ஆக்கிரமிக்கவல்லது. இதன் எடை சராசரியாக 4 கிலோ இருக்கும். மூன்று வித்தியாசமான அடுக்குகளால் ஆனது நமது தோலாகும். இதில் மேல்தோல் அடுக்கு, கீழ்தோல் அடுக்கு மற்றும் அடித்தோல் அடுக்கு ஆகியவை அடங்கும். அதேபோல் மனிதனின் தோல் வகைகளில் இரு வகைகள் உண்டு. அவை : உரோமங்கள் கொண்ட தோல், உரோமங்கள் அற்ற தோல். இதில் உரோமங்கள் அற்ற தோல் நமது பாதம் மற்றும் உள்ளங்கால்களில் உள்ளது. இதர இடங்களில் உரோமங்கள் கொண்ட தோல் உள்ளது.\n\nஅமைப்பியல்.\nமக்குல் (நிறம் மாற்றும் விளைவுகள்).\nஎவ்வித அழுத்தமும் மற்றும் வீக்கமும் இல்லாமல் இவை தோலின் மேற்பரப்பில் நிறத்தினை மாற்றுகின்றன. இதில் பல விதமான அளவுகள் உள்ளன. இருப்பினும் பொதுவாக இதன் அகலம் 5 முதல் 10 மில்லி மீட்டர் வரையிலான விட்டம் வரையில் அமைகிறது.\n\nஇணைப்பு.\nஇணைப்பு என்பது பெரிய அளவிலான மக்குல் ஆகும். அதாவது ஒரு இணைப்பு என்பது 5 முதல் 10 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட மக்குலை விட பெரியதாக இருக்கும்.\n\nபரவியுள்ள இடங்கள்.\nபரவியுள்ள இடங்கள் என்பது தோலில் ஏற்படும் இந்த வகையிலான புண்கள் எவ்வாறு உடலில் பரவியுள்ளன என்பதைக் குறிக்கும். இவை உடலின் ஒரே இடத்தில் அமைந்திருக்கலாம் அல்லது உடலின் பல இடங்களில் பரவியிருக்கலாம். உதாரணமாக, தொடர்பு ஒவ்வாமை என்பது உடலில் ஏற்படும் இடத்தினைப் பொறுத்தது. உடலில் அந்தந்த பாகங்களில் உள்ள ஒவ்வாமையின் விளைவினால் இது ஏற்படும். இதில் மற்றொரு உதாரணமாக சின்னம்மை மற்றும் அக்கியினைக் கூறலாம். சின்னம்மை உடல் முழுவதும் வரக்கூடியது, அக்கி அது ஏற்படும் இடத்தினைப் பொறுத்து தொடர்புடையவையாக உருவாகக் கூடியது.\n\nதோல் பாதுகாப்பிற்கான சில குறிப்புகள்.\n- குளிர்காலத்தில் வெப்பக் குளியல் எடுப்பதை தவிர்க்கலாம். அதிகப்படியான சூடான தண்ணீரினை உபயோகிக்கும்போது, உடலிலுள்ள ஈரப்பதம் வெகுவாக வெளியேறுகிறது. இந்த ஈரப்பதம் மனிதனின் தோலில் அமைந்து உடலுக்கும் ஈரப்பதம் வழங்கி வெளிப்புறத்தில் இருந்து உடலை பாதுகாக்கவல்லது. இவ்வாறு நடக்கும்போது உடலின் தோல் பகுதியில் வெடிப்புகள் மற்றும் உலர்ந்த தன்மை உணரப்படும். இதற்கு மாற்று வழியாக சிறிது சூடான நீரின் மூலம், குறுகிய நேரக் குளியலை எடுத்துக்கொள்ளலாம்.\n- மூக்கில் சில உரோமங்களின் அடிப்பாகம் சாதாரண வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் அந்த இடத்தினைவிட்டு நீங்குவதில்லை. அதை எவ்வாறு சுத்தம் செய்தாலும் அதன் நிலையினை மாற்றிவிடாமல் வலுவான பிணைப்பாக அமைந்து, கரும்புள்ளிகள் போன்று காட்சியளிக்கும். இவற்றினை முற்றிலும் நீக்க வேண்டுமெனில், ND YAG 1064 nm என்ற நவீன லேசர் சிகிச்சையினைப் பயன்படுத்தலாம்.\n- சிலவேளைகளில், வயது முதிர்வினைத் தடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது அல்லது தோலில் உள்ள புண்கள் அல்லது சில வித்தியாசமான அமைப்புகள் சரியாகும் முன்பே பல பொருட்களை அதன் மீது பயன்படுத்திப் பார்ப்பது போன்ற செயல்பாடுகள் உடலின் தோலினை மேலும் எரிச்சல் அடையச்செய்வதுடன் மட்டுமல்லாமல், சிவப்பாகவும், செதில்கள் போன்ற அமைப்பு கொண்டதாகவும் மாற்றக்கூடும். அத்துடன் நுண்ணிய வீக்கங்கள் மற்றும் உலர்ந்த தோல்பகுதியின் காரணமாக பல கோடுகள் கொண்ட அமைப்பு போன்று அவை காட்சியளிக்கும். அதுபோன்ற சமயங்களில் தோலினை சரிசெய்ய அடுத்தடுத்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, சிறிது கால இடைவெளி கொடுக்கலாம். இந்தக் கால இடைவெளியில் எத்தகைய அவசியமற்ற பொருட்களையும் பயன்படுத்தாது இருக்க வேண்டும். அதன்பின்பு பாதிக்கப்பட்ட தோல் தானாகவே அழிந்து புதியதாக உருவாகும், அதற்கான கால அவகாசத்தினைக் கொடுத்தால் மட்டும் போதுமானது.\n- கை கிரீம்கள் வழக்கமான லோஷன் பயன்பாடுகளைவிட சிறிது அதிக தடிமன் கொண்டவை. அத்துடன் அவை கைகளை மிருதுவானதாக மாற்ற அதிகப்படியான சத்துக்கள் தேவை. எனவே அத்தகைய கிரீம்களை கைகளை கழுவிய உடனோ அல்லது படுக்கைக்குச் செல்லும் முன்னரோ பயன்படுத்துதல் நல்லது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67596"}, {"id": [1159, 6], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "இதனால் தலையின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் உரோமங்களற்று (வழுக்கையாக) காட்சியளிக்கும். முக்கியமாக இதன் முதன்மை நிலைகளில் இதுபோன்று ஏற்படும். ஒன்று முதல் இரண்டு சதவீதத்திலான அளவில் இவை உடலின் மற்ற இடங்களில் பரவும். இது மனிதனுக்கு மட்டுமல்லாமல் பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.\n\nவகைகள்.\nஇது போன்ற வழுக்கைக்கான வகைகள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வகையில் முடிகளை இழக்கச் செய்யும்.\n\n1. அலோபேசியா அரேடா (தலையில் ஏற்படும் வழுக்கை)\n\nதலையின் முடிகளுக்குக் கீழேயுள்ள தோல் வகையில் ஏற்படும் வழுக்கை அலோபேசியா அரேடா எனப்படும்.\n\n2. அலோபேசியா டோடெய்ல்ஸ் (தலையின் முடியினை இழத்தல்)\n\nதலையின் முடிகளுக்குக் கீழேயுள்ள தோல் வகையில் ஏற்படும் இவ்வகை வழுக்கையினால், தலையிலுள்ள மொத்த முடிகளையும் இழக்க நேரிடும்.\n\n3. அலோபேசியா யுனிவெர்சல் (உடலின் அனைத்துப் பகுதிகளிலும் முடிகளை இழத்தல்)\n\nஅலோபேசியா என்பது தொற்றும் வகையிலான நோய் அல்ல. அலோபேசியாவின் வகையான முழுமையான முடி இழப்பு மிகவும் அரிதான ஒன்று. 5 சதவீதம் மட்டுமான, மிகவும் குறைந்த அளவிலே மக்கள் இதுபோன்ற முழு அளவிலான முடி இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலவேளைகளில் முடிகள் மீண்டும் வளர்வது இயலாமல் போகலாம் அல்லது அவ்வாறு முடிகள் வளர்வதற்கான கால அவகாசம் அதிகரிக்கலாம்.\n\nஅடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்.\nஇதன் முதல் அறிகுறி யாதெனில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வழுக்கை தோன்றுதல் ஆகும். இப்படி ஏற்பட்ட தலையின் பகுதிக்கு கீழ் அமைந்துள்ள தோலின் பகுதி சாதாரணமானதாகவே அமைந்திருக்கும். எவ்வித பாதிப்புகளோ, வெடிப்புகளோ ஏற்பட்டிருக்காது. இந்த குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வழுக்கை பலவிதமான வடிவங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் வட்ட வடிவம் அல்லது நீள் வட்ட வடிவில் இவை தோன்றும். இத்தகைய பிரச்சினைகள் பெரும்பாலும் தலைமுடி மற்றும் தாடி அமையும் பகுதிகளில் அமையும், இருப்பினும் உடலில் முடிகள் உள்ள அனைத்து இடங்களிலும் இவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் உரோமங்களைத் தாங்கி நிற்கும் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வாறு ஏற்படும் வாய்ப்பு அமைந்துள்ளது. உடலின் வெவ்வேறு பகுதியில் இதுபோன்று ஏற்படும்போதிலும், அவை மீண்டும் வளருகின்றன. இந்நோய் குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு மீண்டும் வரலாம் அல்லது நிரந்தரமாக குணமடையலாம்.\n\nஇவ்வாறு ஏற்பட்ட இடங்கள் வலியுடனோ அல்லது சிறியளவிலான வலியுடனோ இருக்கலாம். இவை மருத்துவ சிகிச்சை முறைகள் அல்லது பிற முறையான மருத்துவ முறைகளைக் கொண்டு கையாளப்படக் கூடியவை.\n\nதோல் பாதுகாப்பிற்கான சில குறிப்புகள்.\n- குளிர்காலத்தில் வெப்பக் குளியல் எடுப்பதை தவிர்க்கலாம். அதிகப்படியான சூடான தண்ணீரினை உபயோகிக்கும்போது, உடலிலுள்ள ஈரப்பதம் வெகுவாக வெளியேறுகிறது. இந்த ஈரப்பதம் மனிதனின் தோலில் அமைந்து உடலுக்கும் ஈரப்பதம் வழங்கி வெளிப்புறத்தில் இருந்து உடலை பாதுகாக்கவல்லது. இவ்வாறு நடக்கும்போது உடலின் தோல் பகுதியில் வெடிப்புகள் மற்றும் உலர்ந்த தன்மை உணரப்படும். இதற்கு மாற்று வழியாக சிறிது சூடான நீரின் மூலம், குறுகிய நேரக் குளியலை எடுத்துக்கொள்ளலாம்.\n- மூக்கில் சில உரோமங்களின் அடிப்பாகம் சாதாரண வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் அந்த இடத்தினைவிட்டு நீங்குவதில்லை. அதை எவ்வாறு சுத்தம் செய்தாலும் அதன் நிலையினை மாற்றிவிடாமல் வலுவான பிணைப்பாக அமைந்து, கரும்புள்ளிகள் போன்று காட்சியளிக்கும். இவற்றினை முற்றிலும் நீக்க வேண்டுமெனில், ND YAG 1064 nm என்ற நவீன லேசர் சிகிச்சையினைப் பயன்படுத்தலாம்.\n- சிலவேளைகளில், வயது முதிர்வினைத் தடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது அல்லது தோலில் உள்ள புண்கள் அல்லது சில வித்தியாசமான அமைப்புகள் சரியாகும் முன்பே பல பொருட்களை அதன் மீது பயன்படுத்திப் பார்ப்பது போன்ற செயல்பாடுகள் உடலின் தோலினை மேலும் எரிச்சல் அடையச்செய்வதுடன் மட்டுமல்லாமல், சிவப்பாகவும், செதில்கள் போன்ற அமைப்பு கொண்டதாகவும் மாற்றக்கூடும். அத்துடன் நுண்ணிய வீக்கங்கள் மற்றும் உலர்ந்த தோல்பகுதியின் காரணமாக பல கோடுகள் கொண்ட அமைப்பு போன்று அவை காட்சியளிக்கும். அதுபோன்ற சமயங்களில் தோலினை சரிசெய்ய அடுத்தடுத்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, சிறிது கால இடைவெளி கொடுக்கலாம். இந்தக் கால இடைவெளியில் எத்தகைய அவசியமற்ற பொருட்களையும் பயன்படுத்தாது இருக்க வேண்டும். அதன்பின்பு பாதிக்கப்பட்ட தோல் தானாகவே அழிந்து புதியதாக உருவாகும், அதற்கான கால அவகாசத்தினைக் கொடுத்தால் மட்டும் போதுமானது.\n- கை கிரீம்கள் வழக்கமான லோஷன் பயன்பாடுகளைவிட சிறிது அதிக தடிமன் கொண்டவை. அத்துடன் அவை கைகளை மிருதுவானதாக மாற்ற அதிகப்படியான சத்துக்கள் தேவை. எனவே அத்தகைய கிரீம்களை கைகளை கழுவிய உடனோ அல்லது படுக்கைக்குச் செல்லும் முன்னரோ பயன்படுத்துதல் நல்லது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67538"}, {"id": [1159, 7], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "ஒரு பசுமை நிலத்தாவரமான இது ஒரு பேரினத்தாவரம் ஆகும். இத் தாவரத்தில் பூக்களின் அல்லி புல்லி இதழ்கள் பிரிக்க முடியாதவண்ணம் இருபால்சேர்க்கையாக உள்ளன. பூக்கும் நிலைக்கிகுப் பின்னர் மொட்டுக்கள் உதிர்ந்து விடுகின்றன. இப்பூவில் இரண்டு கருப்பையும், எட்டு சூல்விந்துகளும் நஞ்சுக்கொடிச் சுவற்றின் மேல் ஒடிக்கொண்டு அமைந்துள்ளன. இதன் காய் நீளமாகவும், இதல் தோல்பகுதி மிருதுவாகவும் இருப்பதால் முற்றிய காய் வெயில் பட்டவுடன் உடைந்து வட்ட வடிவ விதை வெளியேறுகிறது. \n\nவிளக்கம்.\nஇத் தாவரம் ஒரு மேலொட்டி தாவரமாக இருப்பதால் விதையில் மூலமும் வளரும், அல்லது இத்தாவரத்தின் மேல் புதிதாக வளரும் கிளைகளை மண்ணில் வைத்தாலும் வளரும் தன்மையைக் கொண்டுள்ளது. நீர் நிலைகளில் வேகமாக வளரும் தன்மையைக்கொண்டு உள்ளது. இதன் தாவரத்தோல் நார் தோல் மெல்லியதாவும், சிறிய கிளைகளைக் கொண்டதாவும், கீழ் பகுதி மிகவும் உறுதியான செல்லைக் கொண்டதாகவும் இருக்கிறது. இவற்ரின் இலையின் மேல் பல கோடுகள் கொண்டவையாக காணப்படுகின்றன. இதன் இலைக்காம்பு தண்டிலிருந்து வளைந்து காணப்படுகிறது. ஒரு பகுதியில் தோன்றும் இலை நரம்புகள் கடேசி வரையிலும் காணப்படுகிறது. இதன் இலைப்பகுதி தொடர் அடுக்காக அமைந்துள்ளது. \n\nரசாயன சாஸ்திரம்.\nஇதன் இலைச் சாறு மலேரியா நோயை எதிர்க்கும் குணம் கொண்டதாக உள்ளது.\n\nவகைபிரித்தல்.\nஇத்தாவரம் வரிசைமுறை தரவுகளின் ஆய்வின்படி இதன் பசுங்கனிகத்தின் டி. என். ஏ. வகைபிரித்தலில் மேலும் இவை இரண்டு வகையைக்கொண்டுள்ளது. \n\n\nவெளி இணைப்புகள்.\n- http://apps.kew.org/wcsp/home.do was used for this information\n- more information can be found on: http://scratchpad.cate-araceae.org/ and http://www.cate-araceae.org/\n\n\n\n\n", "document_id": "ta_ta_92586"}, {"id": [1159, 8], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "9 முதல் 11 வயது வரை.\n இது முழுக்க் முழுக்கச் செயல்திறன்மிக்க வயதாகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_111171"}, {"id": [1159, 9], "question": "விரைவாக வளரும் தோல், விரைவாக எடை அதிகரித்தல் போன்றவற்றினால் தோலில் தோன்றும் கோடுகள் போன்ற அமைப்புகள் <Query> எனப்படும்.", "document": "குறிப்பிட்ட நோயானது நோய்த்தொற்று விரைவாகப் பரவுவதால், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய இடத்தில் மக்களைத் தாக்கும்போது, அது உலகம்பரவுநோய் என அழைக்கப்படும். நிகழ்வு வீதத்துக்கு ஒரு அடிக்கோடு கவனத்தில் கொள்ளப்பட்டு, அந்த அளவைவிட அதிகரிக்கும்போதே அது கொள்ளைநோயாக அறிவிக்கப்படும். தடிமன் போன்ற பொதுவான நோய்களுக்கு இவ்வாறு அறிவிக்கப்படுவதில்லை. ஜூன் 11 அன்று உலக சுகாதார அமைப்பு பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்தது.\n\nநோய்க்கான காரணியில் அதிகரிப்பு ஏற்படும்போது இவ்வாறு நிகழலாம். அதற்கான காரணங்கள்:\n- நோய்க்காரணியின் வீரியம் அதிகரித்தல்\n- புதிய அமைப்பு சூழலில் அறிமுகமாதல்\n- நோய் வழங்கிகளின் நோயை ஏற்கும் திறன் அதிகரித்தல்\n- நோய் வழங்கியானது நோய்க்காரணிக்கு இலகுவாக வெளிப்படுத்தப்படல்\n\nகொள்ளை நோயானது கட்டாயமாக தொற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை.உடற் பருமன் இவ்வாறு கொள்ளைநோய் என அறிமுகப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44652"}]
[{"id": [1161, 0], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, இரும்புக் கம்பியைக் கொண்டு சுண்ணாம்புக் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் (ஆழ்துளைக் கிணறு தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!\n\nகனிமங்களின் கடினத்தன்மை.\nமோ வடிவமைத்த கடினத்தன்மை அளவுகோல் ஏறுவரிசையில்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_21154"}, {"id": [1161, 1], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "மேற்கோள்கள்.\n- Mindat.org - Abhurite\n- Webmineral.org - Abhurite\n- Handbook of Mineralogy - Abhurite\n\n\n\n\n", "document_id": "ta_ta_69733"}, {"id": [1161, 2], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "1868 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூ செர்சியில் முதலில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பிராங்க்ளின் சுரங்க மாவட்டத்தில் உள்ள சசெக்சு மாவட்டத்தின் பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டது. \n\nசசெக்சைட்டு பிரான்சு, இத்தாலி, நமீபியா, வட கொரியா, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, மற்றும் மிச்சிகன், நியூ ஜெர்சி, யூட்டா, வர்ஜீனியா போன்ற அமெரிக்க மாநிலங்களிலும் காணப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Abandoned Mines of New Jersey\n\n\n\n\n", "document_id": "ta_ta_66946"}, {"id": [1161, 3], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\nKalzium website\n\n\n\n\n", "document_id": "ta_ta_62024"}, {"id": [1161, 4], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "குறிப்பிடத்தக்க இயல்புகள்.\nகல்சியம் வெண்மையான, பளபளப்புடைய ஓரளவிற்கு மிதமான கடினத் தன்மை கொண்ட உலோகமாகும். தொழில் ரீதியாக கல்சியம் ஆக்சைடை அலுமினியத்துடன் சேர்த்து உருக்கி கல்சியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கின்றார்கள். கல்சியம் ஒரு கார மண் உலோகமாகும். உலோக நிலையில் கல்சியம் தனித்துக் காணப்படவில்லை. ஆனால் அதன் கூட்டுப் பொருட்கள் பூமியில் பெருமளவு கிடைக்கின்றன. கல்சியத் தாதுக்கள், கார்போனைட், கால்சைட், அரகோனைட் ஆகவும், மார்பிள், ஐஸ்லாண்டு படிவு, சுண்ணாம்புக்கல்(lime stone), சாக்கட்டி ஆகவும் கிடைகின்றன. சல்பேட்டாக ஜிப்சமாகவும்,புளூரைடாக புளூரோ படிவுகளாகவும் இயற்கையில் காணப்படுகின்றன. இவை தவிர கல்சியம் பாஸ்பேட்டாக எலும்புகளில் உறைந்துள்ளது. இது ஆற்று நீரிலும்,சுனை நீரிலும், எரிமலைக் குழம்பின் வீழ்படிவுப் பாறைகளிலும் சேர்ந்துள்ளது.\n\nபூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் கால்சியம் ஐந்தாவதாக உள்ளது. இதன் வேதிக் குறியீடு Ca ஆகும்.இதன் அணு வெண் 20; அணு நிறை 40.08; அடர்த்தி 1550 கிகி/கமீ; உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1124 K, 1713 K ஆகும். கால்சியத்தைக் காற்றில் எரிக்கும் போது சிவப்பு ஒளியுடன் எரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரைடு கலவையைத் தருகிறது. இது ஆக்சிஜனில் மிகப் பிரகாசமாய் எரிகிறது. இது பெரும்பாலான அலோகங்களுடன் நேரடியாகக் கூடுகின்றது. நீரில் மெதுவாகக் கரைந்தும், அமிலங்களில் விரைந்து கரைந்தும் நைட்ரஜனைத் தருகின்றது.\n\nஇது சுண்ணம் புளோரைட்டு (calcium fluoride) என்னும் சேர்வையில் இருந்து மின்னாற்பகுப்பு (electrolysis) மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றது. இது மஞ்சள்-செம்மை நிறம் கொண்டச் சுடருடன் எரியும். வளியில் திறந்து வைக்கப்படும்போது அதன் மேற்பரப்பில் வெள்ளை நிற நைத்திரைட்டுப் பூச்சொன்று உண்டாகும். நீருடன் தாக்கமுற்று நீரிலுள்ள ஒரு ஐதரசனைப் பிரதியீடு செய்வதன் மூலம் சுண்ணம் ஹைட்ராக்ஸைடு (calcium hydroxide) உருவாக்குகின்றது.\n\nசுண்ணம் தசைகளுக்கும், உறுதியான எலும்புகள், பற்களின் உருவாக்கத்திற்கும் மிகவும் அவசியமானது. அத்துடன், இரத்தம் உறைதல், நரம்பு மண்டலங்களில் கணத்தாக்கக் கடத்துகை, இதயத் துடிப்பை ஒழுங்கு படுத்தல், திசுள்களுக்குள் (cell) திரவச் சமநிலையைப் பேணுதல் போன்றவற்றுக்கும் சுண்ணம் இன்றியமையாதது.\n\nகல்சியத்தைப் பிரித்தெடுத்தல்.\n1808 ல் மின்னார் பகுப்பு மூலம் தூய கல்சியத்தைப் பிரித்தெடுத்து கண்டுபிடித்த பெருமைக்குரியவர் சர் ஹம்பிரி டேவி என்பாராவர். சோடியம்,பொட்டசியத்தைக் கண்டுபிடித்ததும் இவரே. கிராபைட்டினால் ஆன தொட்டியில் உருகிய கால்சியம் குளோரைடுடன் எளிதில் உருகுவதற்காக கல்சியம் புளூரைடையும் சேர்த்து,கிராபைட் தொட்டியை நேர்மின் வாயாகவும் இரும்புத் தண்டை உருகிய குழம்பில் அமிழ்த்தி எதிர்மின் வாயாகவும் கொண்டு மின்னார் பகுப்பு செய்வர். அப்போது கல்சியம் இரும்புத் தண்டில் தொடர்ந்து படிக்கிறது. இரும்புத் தண்டை மெல்ல மெல்ல மேலுயர்த்த கல்சியம் உறைந்து ஒரு படிகத் துண்டாக வளர்ச்சி பெறுகிறது. இத் தண்டை ஒட்டி அதன் புறப்பரப்பில் உறைந்துள்ள கல்சியம் குளோரைடு உட்புறத்திலுள்ள கல்சியம் ஆக்ஸிசனேற்றம் பெறுவதைத் தடுக்கிறது. நேர்மின் வாயில் வெளிப்படும் குளோரின் வளிமம் வெளியேறி காற்றோடு கலக்கிறது. இலத்தீன் மொழியில் கால்க்ஸ்(Calx)என்றால் சுண்ணாம்பு என்று பொருள்.\n\nநீரின் கடினத் தன்மை.\nபெரும்பாலான குடிநீரில் கால்சியம் எதோ ஒரு உப்பாக கரைந்திருக்கிறது. இது நீருக்கு ஒரு கடினத் தன்மையை வழங்கிவிடுகிறது. நீர் கடினத் தன்மை கொண்டிருந்தால் அதில் சோப்பு நுரை தருவதில்லை. கடினத் தன்மையில் இரு வகையுண்டு. தற்காலிகக் கடினத் தன்மை, நிரந்தரக் கடினத் தன்மை. தற்காலியக் கடினத் தன்மை கால்சியம் அல்லது மக்னீசியத்தின்பை கார்பனேட்டுக்களினால் உண்டாகிறது. நீரைக் கொதிக்க வைத்தும் கால்சியம் ஹைட்ராக்சைடு எனப்படும் சுண்ணாம்பு நீரைச் சிறிதளவு சேர்த்தும் இவ்வகைக் கடினத் தன்மையை நீக்கலாம். தேவைக்கு அதிகமாகச் சுண்ணாம்பு நீரைச் சேர்க்கும் போது அது நீரில் கரைந்து மீண்டும் நீருக்குக் கடினத் தன்மையை அளித்து விடுகிறது.\n\nநிரந்தரக் கடினத் தன்மை நீரில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசியத்தின் குளோரைடுகள்மற்றும் சல்பேட்டுகளினால் ஏற்படுகின்றது. நீரில் சோடியம் கார்பொனேட்டைச் சேர்த்து அதில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசிய உப்புக்களைக் கரைவுறா கார்பொனேட்டுகளாக மாற்றி வீழ்படியச் செய்து அகற்றி விடுவார்கள். ஜியோலைட்(zeolite) எனப்படுகின்ற அலுமினோ சிலிகேட்டுகளினாலும் இதைச் செய்ய முடியும். கடின நீர் சலவைக்கும், நீராவிக் கலன்களில் கொதிக்க வைப்பதற்கும் உகந்ததில்லை. சாயத் தொழில்,காகிதம் மற்றும் சக்கரை ஆலைகளுக்கு கடின நீர் பயன் தருவதில்லை.\nகால்சியத்தின் கூட்டுப்பொருள்கள்.\nகால்சியத்தின் கட்டுமானப் பொருட்களான கால்சியம் கார்போனேட் என்ற சுண்ணாம்புக்கல், கால்சியம் ஆக்சைடு என்ற சுண்ணாம்பு, (சுண்ணாம்புக் கல்லைச் சூடு படுத்தக் கிடைப்பது),கால்சியம் ஹைட்ராக்சைடு என்ற நீர்த்த சுண்ணாம்பு, அல்லது சுண்ணாம்பு நீர் (Slaked lime) போன்றவையும், வீடு கட்ட உதவும் காரை (Mortar) (நீர்த்த சுண்ணாம்பும் மணலும் நீரும் கலந்த கலவை), சிமெண்டு, மார்பிள், ஜிப்சம் போன்ற கட்டுமானப் பொருட்களை வழங்கியுள்ளன. மார்பிள், ஜிப்சமும் ஆகியவை கால்சியத் தாதுக்களாகும். மார்பிள் என்பது கால்சியம் கார்போனேட் ஆகும். இது அமிலங்களுக்கு மிகவும் உணர் திறன் கொண்டது . கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்டே ஜிப்சமாகும். இதை 120 டிகிரி C வரை சூடு படுத்த ஜிப்சம் நீரை இழந்து பாதி ஹைட்ரேட்டாக உருமாறுகிறது. இதையே பட்டிச் சாந்து (Plaster of Paris) என்பர். இதை நீருடன் கலக்கும் போது அது அரை மணி நேரத்தில் ஜிப்சமாகத் திடமாக உறைகிறது. சிலைகளுக்கான வார்ப்புகள், வீட்டுச் சுவர் பூச்சு, உட் கூரைகளில் தற்காலிகத் தள வரிசை, எலும்பு முறிவிற்கான மாக்கட்டு போன்றவைகளுக்கு இது பயன் தருகிறது. ஜிப்சம் படிக வடிவில் கிடைக்கும் போது அதை அலாபாஸ்டர் (alabaster)என அழைக்கின்றார்கள். இது ஒளி உட்புகும் தன்மை கொண்டது; சிலை வடிக்கப் பயன்படுகிறது; கண்ணாடியை உலோகத்துடன் இணைப்பதற்கு ஜிப்சம் பயன்படுகிறது. அமோனியம் சல்பேட் என்ற உர உற்பத்தி முறையில் ஜிப்சம் ஒரு மூலப்பொருளாகும்.\n\nகால்சியத்தின் பிற பயன்கள்.\nசுண்ணாம்புக் கல்லைச் சூடுபடுத்தி உயர் வெப்ப நிலையில் இருத்தி வைத்தால் அது இளம் நீல நிற ஒளியைத் தருகிறது. இதை வெப்ப ஒளிர்தல் (thermo luminescence) என்பர். முற்காலத்தில் இவ்வொளி திரைப் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டது. சுண்ணாம்புடன் இரும்புத் தாதுவைக் கலந்து வெடிப்புலையில் வைத்து சூடு படுத்துவார்கள். சுண்ணாம்பு வேற்றுப் பொருட்களுடன் சேர்ந்து உருகிய கண்ணாடி போன்ற கசடை உருவாக்குகின்றது. இது உலையின் அடிப்பக்கத்தில் சேருவதால் அதைத் தனித்துப் பிரித்துவிட முடிகிறது. தெளிந்த சுண்ணாம்பு நீரை கார்பன் டை ஆக்சைடு பால் போல் வெண்மையாக்கி விடுகிறது. எனவே கார்பன் டை ஆக்சைடு வளிமத்தின் செழுமையைச் சோதிக்க இது பயன் தருகிறது. இது வெளுப்புக் காரம் உற்பத்தி, தோல் பதனிடுதல், சக்கரை சுத்திகரிப்பு, எரி வளிமம் சுத்திகரிப்பு, கண்ணாடி உற்பத்தி, மென்நீராக்கும் வழிமுறை, சுவர்களுக்கான வெள்ளைப் பூச்சு போன்றவைகளுக்காகப் பயன்படுகிறது.\n\nகால்சியம் குளோரைடு வளிமங்களை வறட்சிப் படுத்தவும், உணவுப் பண்டங்கள் கேட்டுப் போய் விடாமல் பாதுகாக்கும் ஒரு வேதிப் பொருளாகவும் பயன்படுகிறது. கால்சியம் பாஸ்பேட், கால்சியம் சல்பேட் கலவை ஒரு சிறந்த உரமாகும். இது நீரில் கரைவதில்லை. ஆனால் அடர் கந்தக அமிலத்தில் இட்டால் அது சுண்ணாம்பின் சூப்பர் பாஸ்பேட்டாகி விடுகிறது. இது உடனடியாக நீரில் கரையக் கூடியதாக இருப்பதால் தாவரங்களுக்கு உடனடியாகக் கிடைகிறது. கால்சியம் நைட்ரேட் உரம், வெடிகள், தீக்குச்சி, பட்டாசுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. கால்சியம் புளூரைடு உலோகவியலில் உருக்க வேண்டிய பொருளின் உருகு நிலையைக் குறைக்கப் பயன்படுகிறது.\n\nகால்சியமும் உடல் நலமும்.\nகால்சிய சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவை. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவும், இதயத் துடிப்பு மிகவும் துல்லியமாகச் சீராக இருக்கவும், இரத்தம் உறைவதைத் தூண்டி வெட்டுக் காயங்களிலிருந்து இரத்தம் வீணாக வெளியேறுவதைத் தடுக்கவும் இந்த கால்சியம் துணை புரிகிறது. தசைகளின் விரிதல்- சுருங்குதல் இயக்கம், இவ்வியக்கங்களில் சீரான இயக்கம், இதயத் தசையின் நெகிழ்வு, நரம்பு வழிச் செய்திப் பரிமாற்றம் போன்றவற்றிற்கும் கால்சியம் இன்றியமையாததாகும்.\n\nவளர் சிதை மாற்ற வினைகளில் கால்சியம்.\nவளர் சிதை மாற்ற வினைகளிலும் கால்சியம் பங்கேற்றுள்ளது. கால்சியம் உட்கவர்தல் எனபது கால்சியத்தின் செரிமானத்தைப் பொறுத்தது . உணவு செரிக்கப் படும்போது ஊடகத்தின் தன்மை அமில நிலையா அல்லது கார நிலையா என்பதைப் பொறுத்தது. உணவாக உட்கொள்ளப்படும் கூடுதல் பாஸ்பேட்டுகள், கார நிலையில் கரைவுறா டிரை கால்சியம் பாஸ்பேட்டாக மாறி விடுவதாலும், அமில நிலையில் கரைவுறு கால்சியம் பாஸ்பேட்டாக மாறி விடுவதாலும் கால்சியம் செரிமானத்திற்கு அமில நிலையே உகந்தது. எனவே கார நிலையில் குறைந்த அளவு கால்சியம் கூட உடலால் உட்கிரகித்துக் கொள்ளப்படாமல் உபரியாகி விடுகிறது. இவை வெளியேற்றப்படும் போது சிறு நீரகப் பகுதிகளில் கல்லாகப் படியும் வாய்ப்பைப் பெறுகின்றது. சிறு நீரகக் கல்லில் தாழ்ந்த மூலக்கூறு எடையுடன் கூடிய கால்சியம், ஆக்சிலேட், பாஸ்பேட்டுகள், கார்போனேட்டுகள், யுரேட்டுகள் போன்றவையுள்ளன. உடலில் உபரியான கால்சியத்தை உறிஞ்ச உயிர்ச்சத்து டி தேவை. சிறு நீரகக் கல்லை அறுவைச் சிகிச்சை, சிறு நீரக அகநோக்கி (endoscope) கேளா ஒலி (ultrasonic) போன்றவற்றால் அகற்றிக் கொள்ள முடியும்.\n\nகுறிப்புகள்.\n- Rebecca J. Donatelle. Health, The Basics. 6th ed. San Francisco: Pearson Education, Inc. 2005.\n- கிரியேட்டிவெ தாட்ஸ்\n\nவெளியிணைப்புகள்.\n- WebElements.com — Calcium\n- USDA National Nutrient Database, Calcium content of selected foods\n- UK Food Standards Agency: Calcium\n- Nutrition fact sheet from the National Institutes of Health\n\n\n\n\n", "document_id": "ta_ta_1854"}, {"id": [1161, 5], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "கதிர் செறிவு அளவி என்பது ஒரு நொடிக்கு உள்ளே நுழையும் ஒளியணுக்களின் எண்ணிக்கையை அளக்க உதவும் ஒரு இயற்பியல் அல்லது வேதியியல் கருவியாகும். இக் கருவி கட்புலனாகும் நிறமாலை மற்றும் புற ஊதாக் கதிர் நிறமாலை ஆகியவற்றின் கதிர் செறிவை அளக்க பயன்படுகிறது. \n\nஎடுத்துக்காட்டாக, இரும்பு (III) ஆக்சலேட் கரைசல், வேதியியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது. வெப்பக் கதிர் அளவி, வெப்பமின்னடுக்கு மற்றும் ஒளி இருவாய் (photodiode) ஆகியவை இயற்பியல் கதிர் செறிவு அளவியை உருவாக்கப் பயன்படுகிறது. இவை கொடுக்கும் அளவுகள் ஒளியணுக்களின் எண்ணிக்கையை ஒப்பிட உதவுகிறது. \n\nவரலாறு.\n1825 ல் கதிர் செறிவு அளவியை சான் எர்ழ்செல் வடிவமைத்தார். \"actinometer\" என்ற பெயரை இவரே தேர்ந்தெடுத்தார்.\n\nகதிர் செறிவு வரைபடம் என்பது புகைப்படத் துறையில் தேவைப்படும் ஒளியின் அளவை கதிர் செறிவின் திறனைக் கொண்டு அளக்க உதவுகிறது. \n\nவேதியியல் கதிர் செறிவு அளவி.\nவேதியியல் கதிர் செறிவியல் வேதி வினையின் மூலம் கதிர்வீச்சுப் பாயத்தை அளக்கிறது. குவாண்ட்டம் பலனுடன் (quantum yield) கூடிய வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. \n\nகதிர் செறிவு அளவியை தேர்ந்தெடுத்தல்.\nஇரும்பு (III) ஆக்சலேட் கரைசல், பொதுவாக கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. (254 nm முதல் 500 nm வரை) இடைப்பட்ட அலைநீளங்களுக்கு\nஇக் கரைசல் பயன்படுகிறது. மலக்கைற்றுப்பச்சை (malachite green) லுயுகோசயனைடுகள் (leucocyanides) ஆகிய கரைசல்களும் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. பியூடிரோஃபீனோன் மற்றும் பைபர்லீன் (piperylene) ஆகிய கரிமச் சேர்மங்கள் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. \n\nகட்புலனாகும் நிறமாலையை அளக்கும் வேதியியல் கதிர் செறிவு அளவி.\nமீசோ-டைபீனைல்கெலியாதெரேன் (Meso-diphenylhelianthrene) என்ற கட்புலனாகும் நிறமாலையை (400–700 nm) அளக்கும் வேதியியல் கதிர் செறிவு அளவியில் பயன்படுத்தப்படுகிறது. \n\nமேலும் பார்க்க.\n- கதிர் செறிவு வரைபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121312"}, {"id": [1161, 6], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "- நிகர விற்பனை வருவாய் - நிறுவனத்தின் வருமானக் கூற்றுபடி உள்ள விற்பனை\n- சராசரி மொத்த சொத்து - ஒரு நிதியாண்டின் ஐந்தொகைப்படியுள்ள சொத்துக்களின் சராசரி மதிப்பு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_41799"}, {"id": [1161, 7], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "வெஸ்லர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல்.\nவெஸ்லர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல் தொடக்கத்தில் வெஸ்லர் பெல்லூ நுண்ணறிவு அளவுகோல்(WBIS) ன் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது, இது 1939 ஆம் ஆண்டு ஒரு சோதனைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது.வெஸ்லர் பெல்லூ நுண்ணறிவு அளவுகோல் பல்வேறு நுண்ணறிவு தேர்வுகளின் துணை தேர்வுகளை உள்ளடக்கியது உதாரணமாக பீனே-சைமன் தேர்வு மற்றும் ராபர்ட் எர்க்ஸ் என்பவரின் ராணுவ சோதனை.\nவெஸ்லர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல் முதன்முதலாக பிப்ரவரி 1955 ஆம் ஆண்டு டேவிட் வெஸ்லரால் வெளியிடப்பட்டது. இது சொல் சார்ந்த மற்றும் சொல் சாராத(செயல் தேர்வு ) போன்றவற்றை உள்ளடக்கியது. \nமேற்கோள்.\nhttps://en.wikipedia.org/wiki/Wechsler_Adult_Intelligence_Scale\n\n\n\n\n", "document_id": "ta_ta_115378"}, {"id": [1161, 8], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "முளை விட எத்தனிக்குங் காலப் பகுதியில் ஏதாவது தொற்று ஏற்பட்டு விட்டாலோ, அல்லது ஏதாவது நூண்ணங்கிகள் அதை உண்ண முயன்றாலோ, தவுன்(பூரான்) பழுதடைந்து சீந்தில் என்னும் நிலைக்கு வந்து விடும். இது, கடினத் தன்மையை இழந்த தவுனாகத் திரவமாக இருக்கும். முளைத்துப் பனங் கிழங்கு வந்து விட்ட நிலையிலும், தவுன்(பூரான்) சீந்திலாக மாறி விடும்.\n\nதவுன்(பூரான்) தேங்காயினுள்ளுந் தோன்றும். தேங்காய் முளைக்கும் பருவத்தை அடையும் போது இது நடைபெறும். கிட்டத்தட்டப் பனம் தவுனும் தேங்காய்ப் தவுனும் ஒரே சுவையாகவே இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_18853"}, {"id": [1161, 9], "question": "<Query> என்பது தனிமங்களின் கடினத் தன்மையை அளக்க உதவும் அளவுகோலாகும்.", "document": "கனிமங்களின் கடினத்தன்மையை அளக்க உதவும் மோவின் அளவுகோல் மதிப்பு 4 முதல் 5 வரையாகவும் மற்றும் ஒப்படர்த்தி மதிப்பு 8.5 முதல் 9.5 ஆகவும் உயர்ந்த அளவுகளை இந்த அலோகம் பெற்றுள்ளது. முதல்நிலை பிசுமத் கனிமத்திலிருந்து உருவாகும் பிசுமைட் இரண்டாம்நிலை ஆக்சிசனேற்ற நிலை பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. முதன்முதலில் 1868 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நெவாதாவிலுள்ள கோல்டுபீல்டு நகரத்திலும், செருமனியின் சாக்சோனியிலுள்ள இஸ்கீனிபெர்கு கனிம மலையிலும் கண்டறியப்பட்டதாக விவரிக்கப்படுகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- பிசுமத் மூவாக்சைடு\n\nமேற்கோள்கள்.\n- Mindat localities\n- Webmineral\n\n\n\n\n", "document_id": "ta_ta_67302"}]
[{"id": [1162, 0], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "உரோமையில் பிறந்த இவர், திருத்தந்தை மாற்கு இறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nகிறித்து பற்றிய கொள்கையை விளக்குதல்.\nஇவரது பதவிக் காலத்தின்போது, இயேசு கிறித்துவின் இறைத்தன்மை பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. அதாவது, இயேசு கிறித்து இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று நிசேயா சங்கம் 325இல் அறிவித்திருந்தது. ஆனால் ஆரியுஸ் (\"Arius\") என்பவர் இக்கொள்கையை ஏற்க மறுத்து, இயேசு கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்தவரே தவிர கடவுள்தன்மை கொண்டவரல்ல என்று போதித்தார். இவ்வாறு அடிப்படைக் கொள்கை பற்றி ஐயம் எழுப்பப்பட்டதால், திருச்சபைக்குள் குழப்பம் ஏற்பட்டிருந்தது.\n\nஆரியுசின் ஆதரவாளர்கள் மேற்கு உரோமை மன்னராக இருந்த காண்ஸ்டன்ஸ் என்பவருக்கும் திருத்தந்தை ஜூலியசுக்கும் தங்கள் நிலையை விளக்கி உரைக்க தூதுவர்களை அரசின் கீழைப்பகுதியாக இருந்த காண்ஸ்டாண்டிநோபுளில் இருந்து அனுப்பிவைத்தனர். ஆரியுசின் கொள்கையைக் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயர் அத்தனாசியுசு ஏற்கனவே நாடுகடத்தப்பட்டிருந்தார். அவரை நாடுகடத்தியது சரியே என்று ஆரியுசின் ஆதரவாளர்கள் வாதாடினர்.\n\nதிருத்தந்தை ஜூலியுஸ் அத்தனாசியுசுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்து, இரு தரப்பினரும் ஒன்றுகூடிப் பேச வேண்டும் என்று முடிவுசெய்து ஒரு சங்கத்தைக் கூட்ட முயன்றார். ஆனால், ஆரியுசின் ஆதரவாளர்கள் அச்சங்கத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.\n\nஇரண்டாம் முறையாக நாடுகடத்தப்பட்ட அத்தனாசியுசு உரோமைக்கு வந்தார். அவரே காண்ஸ்டாண்டிநோபுளின் முறையான ஆயர் என்று திருத்தந்தை ஜூலியுஸ் தாம் கூட்டிய சங்கத்துக்குத் தலைமை தாங்கி அறிவித்தார். இந்த முடிவைக் கீழைச் சபையான காண்ஸ்டாண்டிநோபுள் பகுதியைச் சார்ந்த ஆயர்களுக்கு அறிவித்து, ஜூலியுஸ் கடிதம் அனுப்பினார். அதில், திருச்சபையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தம்மோடு தொடர்புகொள்ளத் தவறியதற்காக ஜூலியஸ் அந்த ஆயர்களைக் கடிந்துகொள்கிறார் (\"Epistle of Julius to Antioch, c. xxii\").\nஅதன் பின் சார்திக்கா நகரில் ஒரு சங்கம் கூட ஜூலியுஸ் ஏற்பாடு செய்தார். அச்சங்கமும் ஆரியுஸ் போதித்த கொள்கையைக் கண்டித்தது. ஜூலியுஸ் எடுத்த முடிவுகள் சரியே என்று உறுதிப்படுத்தியது.\n\nஇயேசு பிறந்த நாள் திசம்பர் 25 என்று தீர்மானிக்கப்படல்.\nஇயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை ஜூலியுஸ் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.\n\nஜூலியுஸ் கட்டிய கோவில்கள்.\nதிருத்தந்தை ஜூலியுஸ் உரோமையில் இரு பெருங்கோவில்களைக் கட்டினார். ஒன்று, டைபர் நதிக்கரையில் அமைந்த மரியா கோவில் (\"Santa Maria in Trastevere\"), மற்றொன்று பன்னிரு திருத்தூதர் கோவில்.\n\nஇறப்பும் திருவிழாவும்.\nஜூலியுஸ் 352, ஏப்பிரல் 12ஆம் நாள் உயிர்துறந்தார். அவருக்குப் பின் பதவி ஏற்றவர் திருத்தந்தை லிபேரியஸ் ஆவார்.\n\nகத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தை ஜூலியுஸ் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார். அவருடைய திருவிழா அவர் இறந்த நாளாகிய ஏப்பிரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Duff, Eamon. \"Saints and Sinners: A History of the Popes\", Yale University Press, 2001, pp. 30–32. ISBN 0-300-09165-6\nவெளி இணைப்புகள்.\n- Opera Omnia by Migne\n- Translations of Jaffe-Kaltenbrunner's Register of the Pontiff.\n\"Original text from the 9th edition (1880) of an unnamed encyclopedia\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_46701"}, {"id": [1162, 1], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "நோயாளர் மட்டில் திருச்சபையின் கரிசனை.\nஉலக நோயாளர் நாள் என்றொரு கொண்டாட்டத்தைத் திருத்தந்தை இரண்டாம் பவுல் மே 13ஆம் நாள் ஏற்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் பெப்ருவரி 11ஆம் நாள் கடைப்பிடிக்க வழிவகுத்தற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. மே மாதம் 13ஆம் நாள் (1917ஆம் ஆண்டு) அன்னை மரியா (இயேசுவின் தாய்) போர்த்துகல் நாட்டு பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்தார். மே மாதம் 13ஆம் நாள் (1981ஆம் ஆண்டு) தம்மைத் தாக்கிய துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தம் உயிரைக் காத்தது அன்னை மரியாவின் அருளே என்று திருத்தந்தை இரண்டாம் பவுல் பின்னர் கூறினார். அந்த அன்னையின் நினைவாக மே 13ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து, அன்று 1992ஆம் ஆண்டில் திருத்தந்தை \"உலக நோயாளர் நாள்\" கொண்டாட்டத்தை ஏற்படுத்தினார்.\n\nபெப்ருவரி 11ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபை பிரான்சு நாட்டு லூர்து நகரில் அன்னை மரியா (இயேசுவின் தாய்) பெர்னதெத் சுபீரு என்னும் பெண்மணிக்குக் காட்சியளித்த நாளைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறது. லூர்து நகரில் அன்னை மரியாவிடம் வேண்டுதல் செய்வோர் நோய்களிலிருந்து விடுபட்டுக் குணம் பெற்றதாகச் சான்று பகர்ந்துள்ளார்கள். எனவே திருத்தந்தை இரண்டாம் பவுல் பெப்ருவரி 11ஆம் நாள் \"உலக நோயாளர் நாள்\" என்று கொண்டாடுவது பொருத்தமே என்று அறிவித்தார்.\n\nமேலும், 1991ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் பவுல் பார்க்கின்சன்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன (2001இல் தான் அச்செய்தி மருத்துவர்களால் உறுதியாக்கப்பட்டு, 2003இல் வத்திக்கான் நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது). எனவே, தாம் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் திருத்தந்தை \"உலக நோயாளர் நாள்\" என்றொரு ஆண்டு நினைவை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதே. \n\nஉலக நோயாளர் நாள் கொண்டாட்டத்தின் பொருள்.\nஉலக நோயாளர் நாளை நிறுவிய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அந்நாளின் பொருளைப் பின்வருமாறு விளக்கினார்:\nமனித வாழ்க்கையில் நோய் நோக்காடுகளால் ஏற்படுகின்ற துன்பங்களைக் குறித்து திருத்தந்தை இரண்டாம் பவுல் பலமுறை உரையாற்றியும் எழுதியுமிருந்தார். மனிதர் தமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையோடும் இயேசுவின் துன்பங்களோடு இணைத்தும் ஏற்றுக் கொண்டால் அத்துன்பங்கள் வழியே கடவுளின் அருளைப் பெறுவர் என்று அவர் கற்பித்தார்.\n\n2005ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட உலக நோயாளர் நாள் தனிப்பட்ட பொருள் வாய்ந்தது. அப்போது திருத்தந்தை நோய்வாய்ப்பட்டு, துன்புற்ற நிலையில் இருந்தார். மக்கள் கூட்டமாக ஒன்று கூடி, புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் சென்று, திருத்தந்தைக்காகச் சிறப்பு வேண்டுதல்கள் நிகழ்த்தினார்கள். அவர் 2005ஆம் ஆண்டு ஏப்பிரல் 2ஆம் நாள் இறந்தார்.\n\nஇரண்டாம் யோவான் பவுல் வெளியிட்ட உலக நோயாளர் நாள் செய்திகள்.\nஉலக நோயாளர் நாள் நிறுவப்பட்டது (மே 13, 1992)\n\n\n\n\n", "document_id": "ta_ta_36037"}, {"id": [1162, 2], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "\"உலக இளையோர் நாள்\" பன்னாட்டு இளையோர் நாளிலிருந்து வேறுபட்டதாகும்.\n\n\"உலக இளையோர் நாள்\" 1984-ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முன்னெடுக்கப்பட்டது. இது ஆண்டுதோறும் மறைமாவட்ட அளவில் இடம்பெறும். அதை விட இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச ரீதியில் ஒரு-வார நிகழ்வாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெறுகிறது. பன்னாட்டு நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்து கலந்து கொள்கின்றனர்.\n\n2011ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் எசுப்பானியாவின் மத்ரித் மாநகரத்தில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 20 வரை நடந்தேறின.\n\nஇந்நிகழ்வின் பாதுகாவலர் அரு. அன்னை தெரேசா ஆவார்.\n\nதுவக்க வரலாறு.\nஐ.நா சபை அனைத்துலக இளையோர் வருடத்தைக் கொண்டாட முடிவுசெய்த போது, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் உலக இளையோர் நாளை கொண்டாட அழைப்பு விடப்பட்டது. இவர் தம் ஆட்சி காலத்தில் செய்தவைகளில் இந்நிகழ்வு மிக முக்கியமானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஓசியானியா முதலிய இடங்களில் உள்ள இளையோர்களை திருயாத்திரை வர இவர் அழைப்பு விடுத்தார்.\n\nஇந்நிகழ்வுக்கான நோக்கமாக இவர், \"இளையோர்கள் தங்கள் வாழ்வின் அழைத்தலை உணர\" என்ற மையக்கருத்தினை வலியுறுத்தினார். 1985-ஆம் ஆண்டு, முதல் உலக இளையோர் நாளை சிறபிக்க, இவர், \"உலக இளையோருக்கு\" (To the Youth of the World) என்னும் அப்போஸ்தலிக்க சுற்றுமடலை எழுதினார்.\n\nஉலக இளையோர் நாள் 2011.\nஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின்போது, நிறைவுத் திருப்பலி நிகழ்த்திய போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011ஆம் ஆண்டு இளையோர் நாள் எசுப்பானியாவின் மாட்ரிட் நகரில் சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிகழ்வு 2011 ஆகத்து 16 முதல் 21 வரை நடைபெற்றது. இறுதி நாளன்று ஏறத்தாழ 2,000,000 பேர் வரையில் உலகெங்கிலும் இருந்து கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nநிகழ்வுகள்.\nமறைமாவட்ட அளவில்.\nஒவ்வோறு ஆண்டும் குருத்து ஞாயிறு அன்று மறைமாவட்ட அளவில் இளையோர் நாள் கொண்டாடப்படுகின்றது.\n\nஉலக இளையோர் நாளுக்கான மாதிரி நிகழ்ச்சி நிரல்.\nமறைமாவட்ட நிரல்.\nமறைமாவட்ட ஆயர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறும். குருத்து ஞாயிறு அன்று நடைபெறுவதால் குருத்தோலை ஞாயிறு திருப்பலியும், பாடல்கள், செபம், ஒப்புரவு அருட்சாதனத்தோடு நற்கருணை ஆராதனையும் நடைபெறலாம்.\n\nவெளி இணைப்புகள்.\n- உலக இளையோர் நாளுக்கான வத்திக்கான் பக்கம்\n- 2011-ஆம் ஆண்டு உலக இளையோர் நாளுக்கான அதிகாரப்பூர்வ தளம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அனைத்துலக இளையோர் நாள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_13673"}, {"id": [1162, 3], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "மேலே கூறிய காரணங்களால் மேற்கு திருச்சபையும் கிழக்கு திருச்சபையும் வெவ்வேறு நாட்களில் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடுகின்றன. மேற்கு சபை கிரகோரியன் நாட்காட்டியையும் கிழக்கு சபை ஜூலியன் நாட்காட்டியையும் பின்பற்றுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28573"}, {"id": [1162, 4], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "அனிசேட்டஸ் பண்டைய சிரியா நாட்டில் ஏமெசா என்னும் நகரில் பிறந்தார். ஏமெசா இன்று ஹோம்ஸ் (Homs) என்று அழைக்கப்படுகிறது. மரபுப்படி, அனிசேட்டசின் தந்தை இன்றைய சுவிட்சர்லாந்து பகுதியிலிருந்து சிரியா நாட்டுக்குப் பெயர்ந்துசென்றவர்.\n\n- அனிசேட்டஸ் (; ) என்னும் பெயர் கிரேக்க மொழியில் \"தோல்வியுறாதவர்\" என்று பொருள்படும்.\n\nஞானக்கொள்கைக்கு எதிர்ப்பு.\nஅனிசேட்டஸ் உரோமைக்கு ஏன் வந்தார் என்பது பற்றித் தெளிவில்லை. ஒருவேளை அவர் ஞானக்கொள்கை என்னும் தப்பறையை எதிர்த்ததால் கீழைத் திருச்சபையை விட்டு உரோமைக்குச் செல்லும் கட்டாயம் எழுந்திருக்கலாம்.\n\nஅந்நாட்களில் உரோமையில் மார்சியோன் என்பவர் ஞானக்கொள்கையைப் பரப்பிவந்தார். அதை அனிசேட்டஸ் எதிர்த்தார். உரோமையில் புனித ஜஸ்டின் நிறுவியிருந்த கல்விக்கூடம் இந்த எதிர்ப்பில் அவருக்குத் துணையாக இருந்தது. திருத்தூதர்களிடமிருந்து பெறப்பட்ட கத்தோலிக்க கிறித்தவ கொள்கையின் பெயரால் அவர் ஞானக்கொள்கை போன்ற தவறான மெய்யியல் அணுகுமுறைகளை எதிர்த்துப் போராடினார்.\n\nகுருக்கள் நீண்ட முடி வளர்க்க தடை.\n\"திருத்தந்தையர் நூல்\" (\"Liber Pontificalis\") என்னும் ஏட்டின்படி, கத்தோலிக்க குருக்கள் நீண்ட முடி வளர்த்தலாகாது என்று அனிசேட்டஸ் தடைவிதித்தார். இது ஒருவேளை ஞானக்கொள்கையினர் நீண்ட முடி வளர்த்ததால் அவர்களிடமிருந்து கிறித்தவப் பணியாளர்களை வேறுபடுத்தும் நோக்கத்துடன் நிகழ்ந்திருக்கலாம்.\n\nபுனித பொலிக்கார்ப்போடு சந்திப்பு.\nஸ்மிர்னா (Smirna) நகரத்தின் ஆயரும் 80 வயது நிரம்பியவருமான புனித பொலிக்கார்ப்பு ஆசிய சபைகளின் தூதுவராக உரோமைக்கு அனுப்பப்பட்டு, அங்கே திருத்தந்தை அனிசேட்டசை சந்தித்துப் பேசினார். புனித பொலிக்கார்ப்பு நற்செய்தியாளராகிய புனித யோவானின் சீடராக இருந்தார் என்பது மரபு. ஒருவேளை அவர் குரு யோவான் (John the Presbyter) என்பவரின் சீடராக இருந்திருக்கலாம் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.\n\nபொலிக்கார்ப்பின் சீடராக இருந்த புனித லியோன் நகர இஞ்ஞாசியார் இத்தகவலைத் தருகிறார்.\n\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடப்பட வேண்டிய நாள்.\nபொலிக்கார்ப்பு கீழைத் திருச்சபையிலிருந்து திருத்தந்தை அனிசேட்டசைத் தேடி உரோமைக்கு வந்தது இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றித் தெளிவுபெறுவதற்கு ஆகும். பொலிக்கார்ப்பும் அவர் தலைமை வகித்த ஆசிய நாட்டு ஸ்மிர்னா பகுதியும் இயேசுவின் உயிர்த்தெழுதலை நிசான் மாதத்தின் 14ஆம் நாள் கொண்டாடினர். அந்நாளில்தான் யூதர்கள் பாஸ்கா விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் நிசான் மாதத்தின் 14ஆம் நாள் வாரத்தின் ஏதாவது ஒரு நாளாக இருக்கலாம். அது ஞாயிற்றுக் கிழமையாக எல்லா ஆண்டுகளிலும் இராது. எனவே இந்நிலைப்பாடு \"பதினான்காம் நாள் கொள்கை\" என்னும் பெயர் பெற்றது.\n\nஇவ்வாறு கொண்டாடும் பழக்கம் திருத்தூதர் காலத்திலிருந்தே பெறப்பட்டது என்றும், குறிப்பாக, யோவான் (திருத்துதர் அல்லது குரு) சமூகத்தில் அவ்வழக்கம் நிலவியது என்றும் கீழைச் சபை வாதாடியது.\n\nஆனால் உரோமைத் திருச்சபை இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை ஆண்டுதோறும் ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடியது. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்த்தெழுந்ததால் அது \"ஆண்டவரின் நாள்\" (Day of the Lord) என்று அழைக்கப்பட்டதோடு கிறித்தவர்களின் பாஸ்கா விழாவாகவும் மாறியிருந்தது. நிசான் மாதத்தின் 14ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் அன்று உயிர்த்தெழுதல் விழாக் கொண்டாடப்படும். அவ்வாறு இல்லாவிடின், நிசான் 14ஆம் நாளுக்குப் பின் வருகிற முதல் ஞாயிறு உயிர்த்தெழுதல் ஞாயிறு ஆகும்.\n\nஆண்டுதோறும் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை நிசான் மாதம் 14ஆம் நாள் கொண்டாடுவதா, அல்லது நிசான் 14ஆம் நாளை அடுத்துவரும் ஞாயிறன்று அவ்விழாவைக் கொண்டாடுவதா என்பது பற்றி அனிசேட்டசுக்கும் பொலிக்கார்ப்புக்கும் இடையே ஒத்த கருத்து உருவாகவில்லை. இருந்தாலும் திருத்தந்தை அனிசேட்டஸ் உரோமைத் திருச்சபையின் வழக்கத்தைக் கீழைச் சபையின்மீது திணிக்க விரும்பவில்லை. எனவே இரு சபைகளும் தம் மரபுக்கு ஏற்ப உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடி வரலாயின.\n\nபிற்காலத்தில் உயிர்த்தெழுதல் விழாவை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றிய விவாதம் மீண்டும் எழுந்தது.\n\nவரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் உரோமை வருகை.\nபண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் (Hegesippus) என்பவரும் திருத்தந்தை அனிசேட்டசைச் சந்திக்க உரோமை சென்றார். உரோமைப் பீடம் தொடக்க காலத்திலிருந்தே முதன்மை பெற்றதற்கு இதுவும் ஒரு அடையாளமாகக் கொள்ளப்படுகிறது.\n\nமொந்தானியக் கொள்கை கண்டிக்கப்படுதல்.\nதிருத்தந்தை அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையைக் கண்டனம் செய்தார். கீழைத் திருச்சபையில் மொந்தானுஸ் (Montanus) என்பவர் கிபி இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் \"புதிய இறைவாக்கு இயக்கம்\" (New Prophecy) என்றொரு போக்கினைத் தோற்றுவித்தார். தாம் தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவாக்கு உரைத்ததாகவும், கடுமையான அறநெறி நடத்தையே கடவுளுக்கு உகந்தது என்றும் அவர் போதித்தார். கிறித்தவக் கொள்கைக்கு எதிராக அவர் போதித்தார் என்று அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையை (Montanism) கண்டனம் செய்தார்.\n\nஇறப்பு.\nதிருத்தந்தை அனிசேட்டஸ் உரோமைப் பேரரசன் லூசியஸ் வேருஸ் என்பவரின் ஆட்சியில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொல்லப்பட்டார் என்பது மரபு. ஆனால் இதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. ஏப்பிரல் மாதம் 16, 17, 20 ஆகிய நாள்கள் அவரது இறப்பு நாளாகக் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், ஏப்பிரல் 20ஆம் நாள் அவர் இறந்ததாகக் கொண்டு அன்று அவருடைய திருவிழா கொண்டாடப்படுகிறது. பழைய வழக்கப்படி, ஏப்பிரல் 17ஆம் நாள் அவர் திருநாள் கொண்டாடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34213"}, {"id": [1162, 5], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "- விக்டர் () என்னும் இலத்தீன் மொழிப் பெயருக்கு \"வெற்றிபெற்றவர்\" என்பது பொருளாகும்.\n\nவரலாற்றுக் குறிப்புகள்.\n\"திருத்தந்தையர் நூல்\" (Liber Pontificalis) என்னும் ஏடு தருகின்ற குறிப்புகள்படி, முதலாம் விக்டர் உரோமைப் பேரரசின் கீழ் இருந்த ஆப்பிரிக்க மாநிலத்தில் பிறந்தார். அவர் பெர்பெர் இனத்தவர் என்றும், துனீசியா அவரின் பிறப்பிடம் என்றும் கருதப்படுகிறது. அவர்தம் தந்தை பெயர் பெலிக்சு.\n\nதூனிசு நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க மறைமாவட்ட கோவிலில் இடது பீடத்தில் பதிகைக் கல்லால் அமைந்த இவரது ஓவியம் உள்ளது.\n\nஇவரது ஆட்சிக் காலம்.\nஇவர் திருத்தந்தையாக ஆட்சி செய்த காலம் குறித்து பண்டைய ஆசிரியர்கள் நடுவே பல கருத்துகள் உள்ளன. யூசேபியஸ் கூற்றுப்படி, இவர் கோம்மொதுஸ் பேரரசனின் பத்தாம் ஆட்சி ஆண்டில் (கிபி. 189) பதவி ஏற்றார். லிப்சியுஸ் என்பவர் இது சரியான ஆண்டு என்று கருதுகிறார். ஜெரோம் என்பவர் விக்டர் ஆட்சி தொடங்கியது செப்திமுஸ் செவேருஸ் பேரரசனின் முதலாம் ஆட்சி ஆண்டு (அதாவது கிபி 193) என்று கூறுகிறார்.\n\nபொதுவாக ஏற்கப்பட்ட கருத்துப்படி, முதலாம் விக்டர் 189இலிருந்து 199 வரை திருத்தந்தையாக ஆட்சி செய்தார்.\n\nஉரோமைப் பேரரசோடு உறவு.\nகோம்மொதுஸ் பேரரசனின் இறுதி ஆட்சி ஆண்டுகளின் போதும் (கிபி 180-192), செப்திமுஸ் செவேருஸ் ஆட்சியின் தொடக்க காலத்திலும் (கிபி 192) உரோமைத் திருச்சபை அரசு அடக்குமுறைக்கு ஆளாகாமல் அமைதியாகச் செயல்பட முடிந்தது.\n\nகோம்மொதுஸ் பேரரசன் கிறித்தவ திருச்சபை குறித்து நல்லெண்ணம் கொண்டதற்கு மார்சியா (Marcia) என்னும் பெண்மணி காரணமாக இருந்திருக்கலாம். புனித இப்போலித்து என்பவர் கூற்றுப்படி, அப்பெண்மணி ஒருவேளை கிறித்தவராக இருந்திருக்கலாம், அல்லது கிறித்தவம் மட்டில் மதிப்புக்கொண்டவராய் இருந்திருக்கலாம். அவர் ஒருநாள் திருத்தந்தை விக்டரை அரச அரண்மனைக்கு அழைத்து, அவரிடமிருந்து ஒரு பெயர்ப்பட்டியல் கேட்டார். சார்தீனியா தீவில் அமைந்திருந்த சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்டிருந்த கிறித்தவர்களை விடுதலை செய்யவே அப்பட்டியலை மார்சியா கேட்டார்.\n\nகிறித்தவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக உரோமை ஆயருக்கும் பேரரசுக்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு இதுவே எனத் தெரிகிறது. தம்மிடம் கேட்கப்பட்ட பெயர்ப்பட்டியலை விக்டர் கொடுத்தார். அரசு அனுமதியோடு மார்சியா ஹையசிந்த் என்னும் திருப்பணியாளரை சார்தீனியாவுக்கு அனுப்பி அங்குக் கட்டாய வேலை செய்த கிறித்தவர்களை விடுதலை செய்ய வழிவகுத்தார்.\n\nஇவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களுள் கலிஸ்டஸ் என்பவரும் இருந்தார். இவர் பிற்காலத்தில் (217-222) திருத்தந்தையாகப் பதவி ஏற்றவர் ஆவார். உடல் நலக் குறைவால் கலிஸ்டஸ் உரோமைக்குத் திரும்புவதற்குப் பதிலாக ஆன்சியம் என்னும் நகருக்குச் சென்றார்.\n\nமுதலாம் விக்டர் காலத்தில் கிறித்தவ திருச்சபை வளர்ச்சி கண்டது. பல கிறித்தவர்கள் உரோமைப் பேரரசில் உயர் பதவிகள் வகித்தனர் என்று இரனேயுஸ் குறிப்பிடுகிறார். செப்திமுஸ் செவேருஸ் மன்னனுக்குக் குணமளித்த புரோக்குலஸ் (Proculus) என்பவர் அரசவையில் பதவி வகித்தார் என்று தெர்த்தூல்லியன் எழுதுகிறார்.\n\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடுவது பற்றிய விவாதம்.\nவிக்டர் திருத்தந்தையாகப் பதவி ஏற்குமுன், திருத்தந்தை அனிசேட்டஸ் காலத்தில் எழுந்த ஒரு பிரச்சினை திருத்தந்தை முதலாம் விக்டர் காலத்திலும் தலைதூக்கியது. அதாவது, இயேசு சாவினின்று உயிர்த்தெழுந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் கொண்டாடுவது என்பது பிரச்சினை. இதில் மேற்கு (உரோமை) திருச்சபைக்கும் கிழக்கு திருச்சபைக்கும் இடையே வேறுபாடு நிலவியது. உரோமையில் அவ்விழா நிசான் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடப்பட்டது. கிழக்கு சபையோ, இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை நிசான் மாதம் 14ஆம் நாள் (அது ஞாயிறாயினும் சரி, வேறு நாளாயினும் சரி) கொண்டாடியது. இது யூதர்களின் பாஸ்கா விழா முறையைப் பின்பற்றி நிகழ்ந்தது.\n\nஇக்கொண்டாட்டம் பற்றி ஒத்த கருத்து உருவாக்கும் முயற்சி திருத்தந்தை அனிசேட்டஸ் காலத்தில் நிகழ்ந்தது. அவர் கீழைச் சபைத் தலைவராகிய பொலிக்கார்ப்பு என்பவரை உரோமையில் சந்தித்துப் பேசியும் ஒத்த கருத்து உருவாகவில்லை. ஆயினும், கீழைச் சபை தன் வழக்கப்படி அக்கொண்டாட்டத்தைத் தொடரலாம் என்று அனிசேட்டஸ் ஏற்றுக்கொண்டார்.\n\nமுதலாம் விக்டர் காலத்தில் நிலைமை மாறத் தொடங்கியது. ஆசியப் பகுதிகளிலிருந்து உரோமையில் குடியேறிய கிறித்தவர்கள் தங்கள் வழக்கப்படி இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை உரோமையிலும் நிசான் மாதம் 14ஆம் நாள் கொண்டாடத் தொடங்கினர். உரோமையில் அவ்விழா இயேசு உயிர்த்தெழுந்த நாளாகிய ஞாயிறன்றுதான் கொண்டாடப்பட வேண்டும் என்று விக்டர் வலியுறுத்தினார்.\n\nஎபேசு நகரில் ஆயராக இருந்த பொலிக்கார்ப்புக்கு விக்டர் மடல் எழுதி, ஆசியாவிலிருந்த பிற ஆயர்களை மன்றமாகக் கூட்டி இப்பொருள் பற்றி ஒத்த கருத்து உருவாக்கக் கேட்டார். அவ்வாறே மன்றம் கூட்டப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பொலிக்கார்ப்பு திருத்தந்தை விக்டருக்கு எழுதிய மடலில், தம் மாநிலத்தில் எத்தனையோ புனிதர்களும் ஆயர்களும் அதுவரையிலும் கடைப்பிடித்த வழக்கத்தை மாற்றப் போவதில்லை என்றும், இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா நிசான் மாதம் 14ஆம் நாள்தான் கொண்டாடப்படும் என்றும் கூறினார்.\n\nஉடனே திருத்தந்தை விக்டர் உரோமைப் பகுதியில் இருந்த ஆயர்களை மன்றமாகக் கூட்டினார். அதுபோலவே வேறு இடங்களிலும் ஆயர்கள் கூடி ஆலோசித்து கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டார். பாலஸ்தீனாவில் செசரேயா நகர் தியோபிலசு என்பவர் மன்றத்துக்குத் தலைமை தாங்கினார். போந்துஸ் நகரில் பால்மா என்னும் ஆயர் தலைமை தாங்கினார். லியோன் நகர ஆயர் இரனேயுஸ் கால்லிய (பிரான்சு) பகுதி மன்றத்துக்குத் தலைமை தாங்கினார். மேலும் ஓஸ்ரேன், கொரிந்து போன்ற நகரங்களிலும் மன்றங்கள் நடந்தன. இவ்வாறு அக்காலத்தில் திருச்சபை பரவியிருந்த அனைத்து இடங்களிலிருந்தும் கருத்துப் பெறப்பட்டது. அனைவருமே, இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.\n\nதிருச்சபை அனைத்திற்கும் தலைவர் என்னும் முறையில் விக்டர் கீழைத் திருச்சபை ஆயர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களும் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை உரோமை வழக்கப்படி கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அம்முறையை ஏற்காதவர்கள் திருச்சபையின் ஒன்றிப்பிலிருந்து விலக்கப்படுவர் என்றும் எச்சரித்தார்.\n\nவிக்டரின் அணுகுமுறையில் சில ஆயர்கள் குறைண்டனர். லியோன் நகர ஆயர் இரனேயுஸ் மற்றும் பிற ஆயர்கள் திருத்தந்தை விக்டர் கடுமையான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்றும், கீழைத் திருச்சபையோடுள்ள நல்லுறவை முறித்தலாகாது என்றும் கேட்டுக் கொண்டனர். விக்டருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர்கள் கடைப்பிடித்த முறையை அவரும் தொடர்வது நல்லது என்று கூறினார் இரனேயுஸ். அதாவது, உரோமையிலும் மேற்கு திருச்சபையிலும் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஞாயிறன்று கொண்டாடப்படுவது முறையே என்றாலும், கீழைச் சபையில் அவ்விழாவை நிசான் மாதம் 14ஆம் நாள் (அது ஞாயிறாக இல்லாமல் இருந்தாலும்) கொண்டாடிய வழக்கம் ஏற்கனவே இருந்ததால் அதைத் தடை செய்ய வேண்டாம் என்று கருத்துத் தெரிவித்தார்.\n\nதிருத்தந்தை விக்டரின் ஆட்சியில் ஆசிய ஆயர்கள் நிலை என்னவாயிற்று என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும், கிபி மூன்றாம் நூற்றாண்டில் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஞாயிறன்று கொண்டாடும் பழக்கம் படிப்படியாகத் திருச்சபை முழுவதிலும் பரவியது.\n\nகிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மொழிக்கு மாறுதல்.\nதிருத்தந்தை விக்டர் காலத்தில் நடந்த இன்னொரு முக்கிய நிகழ்வு திருச்சபையில் பயன்படுத்திய மொழி சார்ந்ததாகும். பண்டைய கிறித்தவ அறிஞர் புனித ஜெரோம் கூற்றுப்படி, \"உரோமை நகரின் பதின்மூன்றாம் ஆயர் விக்டர், இயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடப்பட வேண்டிய நாள் குறித்து எழுதினார்; செவேருஸ் மன்னன் காலத்தில் பத்து ஆண்டுகள் திருத்தந்தையாக ஆட்சிசெய்தார்\".\n\nதிருத்தந்தை விக்டர் காலம் வரையிலும் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மடல்கள், எழுத்துக்கள் போன்றவை கிரேக்க மொழியில் ஆக்கப்பட்டன. விக்டர் இலத்தீன் மொழிப் பின்னணியிலிருந்து வந்த முதல் திருத்தந்தை ஆவார். அவர் காலத்தில் உரோமைத் திருச்சபையில் இலத்தீன் படிப்படியாக கிரேக்கத்தின் இடத்தைப் பிடித்தது. வழிபாட்டு மொழி கிரேக்கத்திலிருந்து இலத்தீனாக மாறத் தொடங்கியது.\n\nஇருப்பினும் திருப்பலியை இலத்தீன் மொழியில் கொண்டாடும் வழக்கம் கிபி 230 அளவில்தான் உறுதியாக நிலைபெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34892"}, {"id": [1162, 6], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "கடவுளின் அன்பு.\n\"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்\" என்று இயேசு கிறிஸ்து கூறினார். \"கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம்\" என்று திருத்தூதர் யோவான் குறிப்பிடுகிறார். மனிதரின் மீட்புக்காக இறைமகன் இயேசு மனிதராகி பாடுகளை ஏற்று சிலுவையில் இறந்ததால், அவரது அன்பின் மேன்மை வெளிப்பட்டது. குத்தி திறக்கப்பட்ட இயேசுவின் இதயத்தில் இருந்து வெளிவந்த இரத்தமும் தண்ணீரும் அவரது அன்பை பறைசாற்றுகின்றன.\n\nஇயேசுவின் காட்சி.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விசிட்டேசன் சபை துறவியான மார்கரெட் மரி அலக்கோக், 1673 டிசம்பர் 27ந்தேதி அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் இயேசு கிறிஸ்துவின் முதல் காட்சியைக் கண்டார். அப்போது, தமது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக மார்கரெட்டை இயேசு கிறிஸ்து தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார். மார்கரெட் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார். \n\nஇயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவுக்கு மறுவாரம் வெள்ளிக்கிழமை இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார். தொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனித கிளாட் தெ லா கொலம்பியர், இவரது காட்சிகளின் உண்மைத்தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். 1686ஆம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்ட விதத்தில் முதல்முறையாக இயேசுவின் திரு இதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திரு இதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.\n\nபக்தி வளர்ச்சி.\nஜெர்மனி நாட்டு பெனடிக்டைன் துறவிகளான ஹாக்கேபோர்னின் புனித மெக்தில்து (1241-1298), ஹேல்ப்தாவின் புனித பெரிய ஜெர்த்ருத் (1256 – c. 1302)) ஆகியோர் 13ஆம் நூற்றாண்டிலேயே இயேசுவின் திரு இதய பக்தியைக் கடைபிடித்ததாக அறிகிறோம். 1353ஆம் ஆண்டு திருத்தந்தை 6ம் இன்னொசென்ட், இயேசுவின் திரு இதய மறைபொருளை சிறப்பிக்கும் திருப்பலியை உருவாக்கினார். இருப்பினும் சில நூற்றாண்டுகளாக, துறவற சபைகளைச் சேர்ந்த சிலர் மட்டுமே இயேசுவின் திரு இதய பக்தியைக் கடைபிடித்து வந்தனர். \n\nஇந்நிலையில்தான், 17ஆம் நூற்றாண்டில் மார்கரெட்டுக்கு இயேசு கிறிஸ்து தமது இதய பக்தியைப் பரப்புமாறு காட்சி அளித்தார். மார்கரெட் கண்ட காட்சிகளைத் தொடர்ந்து, இயேசுவின் திரு இதய ஓவியம் வரையப்பட்டு அதன் பக்தி முயற்சி விரைவாக பல இடங்களுக்கும் பரவியது. 1693ல் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்புவோருக்கு கத்தோலிக்க தலைமைப்பீடம் ஞானப் பலன்களை அறிவித்தது. 1720ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மார்செயிலே பகுதியில், முதன்முதலாக இது பொதுமக்களின் பக்திமுயற்சியாக உருபெற்றது. 1765ல் இயேசுவின் திரு இதய விழாவை பிரான்சில் கொண்டாட வத்திக்கான் அனுமதி வழங்கியது.\n\nவிழா கொண்டாட்டம்.\n1856ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு ஆயர்களின் கோரிக்கையை ஏற்று, இயேசுவின் திரு இதய விழாவை கத்தோலிக்க திருச்சபை முழுவதும் நவம்பர் 20ந்தேதி கொண்டாடும் வகையில் திருத்தந்தை 9ம் பயஸ் நிறுவினார். 1889ல், இந்த திருநாள் இரட்டைச் சடங்குடன் கூடிய முதல் வகுப்பு விழாவாக உயர்த்தப்பட்டது. 1899ஆம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ, மனித குலத்தை இயேசுவின் திரு இதயத்துக்கு அர்ப்பணிக்கும் சுற்றுமடலை வெளியிட்டார். முதல் வெள்ளிக்கிழமை, ஜூன் மாதம் ஆகியவற்றில் இயேசுவின் திரு இதய பக்தியை சிறப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றுமடல் வழியாக திருத்தந்தை வலியுறுத்தினார்.\n\nஇயேசுவின் திரு இதய விழா நிறுவப்பட்டதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி 1956 மே 15ந்தேதி, இந்த பக்தியைக் குறித்து விளக்கும் 'ஊற்றுக்களிலிருந்து முகர்வீர்கள்' என்ற சுற்றுமடலை திருத்தந்தை 12ம் பயஸ் வெளியிட்டார். 1969ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் நாள்காட்டியில், பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு 19 நாட்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமையில் இயேசுவின் திரு இதயப் பெருவிழா நிறுவப்பட்டது. இயேசு கிறிஸ்து மார்கரெட்டுக்கு அறிவுறுத்திய வண்ணமே திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவுக்கு மறுவாரம் வெள்ளிக்கிழமை இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59778"}, {"id": [1162, 7], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "- போன்தியன் (; ) என்னும் பெயர் \"பாலம் கட்டுபவர்\" என்று பொருள்படும்.\n\nவரலாறு.\nஇவருக்கு முந்திய திருத்தந்தையர்களை விடவும் இவரைப் பற்றி சிறிது அதிக தகவல்கள் கிடைத்துள்ளன. \"லிபேரிய பட்டியல்\" (\"Liberian Catalogue\") என்னும் ஏட்டை நான்காம் நூற்றாண்டில் தொகுத்த ஆசிரியருக்கு அந்தக் கூடுதல் தகவல்கள் புதிதாக அப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக் குறிப்பேட்டிலிருந்து கிடைத்தன.\n\nஉரோமை நகர் இப்போலித்து (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் போன்தியனுக்கு முந்திய திருத்தந்தையர்கள் ஆட்சிக்காலத்தில் எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரும், போன்தியனும் வேறு திருச்சபைத் தலைவர்களும் திருச்சபைக்கு எதிராக இருந்த மாக்சிமினுஸ் த்ராக்ஸ் (\"Maximinus Thrax\") என்ற உரோமைப் பேரரசனால் சார்தீனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.\n\nஎனவே, போன்தியன் 235 செப்டம்பர் 25 (அல்லது 28ஆம் நாள்) திருத்தந்தைப் பதவியைத் துறந்தார். இப்போலித்து என்ற எதிர்-திருத்தந்தையால் திருச்சபையில் ஏற்பட்ட பிளவும் ஏறக்குறைய அதே சமயத்தில் முடிவுக்கு வந்தது. இப்போலித்து திருச்சபையோடு சமாதானம் செய்துகொண்டார்.\n\nபோன்தியன் எவ்வளவு காலம் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. \"திருத்தந்தையர் நூல்\" (\"Liber Pontificalis\") என்னும் ஏட்டின்படி, போன்தியன் சார்தீனியாவில் உலோகச் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ததாலும், கொடூரமாக நடத்தப்பட்டதாலும் இறந்தார். அவர் தாவொலாரா என்னும் தீவில் இறந்ததாக ஒரு மரபு உள்ளது.\n\nஉடல் அடக்கம்.\nபோன்தியனின் திருவிழா நவம்பர் 19ஆக இருந்தது. பின்னர் போன்தியனுக்கும் இப்போலித்துவுக்கும் ஒரே நாளில், ஆகத்து 13ஆம் நாள் விழாக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அந்த நாளில்தான் அவருடைய உடலின் மீபொருள்கள் கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் வைக்கப்பட்டன.\n\nபோன்தியனின் மீபொருள்களைத் திருத்தந்தை ஃபேபியன் (ஆட்சி: 236-250) என்பவர் உரோமைக்குக் கொண்டுவந்து, கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்தார். அவரது கல்லறையில் வைக்கப்பட்ட கல்வெட்டு 1909இல் கண்டெடுக்கப்பட்டது. அதில் \"PONTIANOS, EPISK.\" என்னும் சொற்கள் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து, \"MARTUR\" என்னும் சொல் வேறு ஒருவரால் சேர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதற்கு, \"ஆயரும் மறைச்சாட்சியுமான போன்தியன்\" என்பது பொருள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_38684"}, {"id": [1162, 8], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "- டெலஸ்ஃபோருஸ் ( என்னும் பெயர் கிரேக்கத்தில் \"குறிக்கோளில் ஆர்வமுள்ளவர்\" என்னும் பொருள்படும்.\n\nஏழாம் திருத்தந்தை.\nமரபுப்படி, டெலஸ்ஃபோருஸ் புனித பேதுரு வழிவந்த கத்தோலிக்க திருச்சபையின் எட்டாம் திருத்தந்தை ஆவார். \"திருத்தந்தையர் நூல்\" (Liber Pontificalis) என்னும் ஏட்டின்படி, அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் கடுந்தவம் புரிந்த துறவியாக (anchorite) இருந்தார்.\n\nதொடக்க கால இறையியல் அறிஞர் இரனேயுஸ் என்பவரின் கூற்றுப்படி, டெலஸ்ஃபோருஸ் மறைச்சாட்சியாக உயிர்நீத்தார். தொடக்க காலத் திருத்தந்தையர் எல்லாருமே \"மறைச்சாட்சி\" என்னும் பட்டம் கொண்டிருப்பினும் (காண்க: \"திருத்தந்தையர் நூல்\"), இரனேயுஸ் என்பவர் டெலஸ்ஃபோருசுக்குத் தான் முதன்முறையாக இச்சிறப்புப் பட்டத்தை வழங்குகிறார்.\n\nபண்டைய கிறித்தவ ஆதாரங்கள்.\nபண்டைய கிறித்தவ எழுத்தாளர் யூசேபியஸ் என்பவர் தம் \"திருச்சபை வரலாறு\" என்னும் நூலில், ஹேட்ரியன் மன்னனின் ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் திருத்தந்தை டெலஸ்ஃபோருஸ் பொறுப்பேற்றார் என்று குறிப்பிடுகிறார். அதுபோலவே, அவர்தம் இறப்பு அண்டோனியஸ் பீயஸ் என்னும் மன்னனின் ஆட்சியின் முதல் ஆண்டில் நிகழ்ந்தது என்று கூறுகிறார். ஆகவே, இந்த ஆதாரத்தின்படி, டெலஸ்ஃபோருஸ் கி.பி. 128-129இல் ஆட்சியைத் தொடங்கினார் என்றும், 138-139இல் இறந்தார் என்றும் அறிகிறோம்.\n\nஉரோமை மறைச்சாட்சியர் நூல் (Roman Martyrology), டெலஸ்ஃபோரின் விழா நாள் சனவரி 5 என்று குறிப்பிடுகிறது. கிரேக்க சபையில் அவர் விழா பெப்ருவரி 22ஆம் நாள் ஆகும்.\n\nசீர்திருத்தங்கள்.\nதிருத்தந்தை கீழ்வரும் சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார் என்றொரு மரபு உள்ளது:\n- கிறித்து பிறப்பு விழா நள்ளிரவில் கொண்டாடல்;\n- இயேசு உயிர்த்தெழுந்த விழா ஞாயிற்றுக் கிழமை கொணடாடப்படல்;\n- உயிர்த்தெழுதல் விழாவுக்கு முந்திய ஏழு வாரங்களைத் தவக்காலமாக அனுசரித்தல்;\n- \"உன்னதங்களிலே\" கீதத்தைத் திருப்பலியின்போது பாடுதல்.\n\n\"திருத்தந்தையர் நூல்\" (Liber Pontificalis) தருகின்ற மேற்கூறிய தகவலுக்குப் போதிய வரலாற்று ஆதாரம் இல்லை என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.\n\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடும் நாள் பற்றிய விவாதம்.\nயூசேபியஸ் என்னும் பண்டைய கிறித்தவ அறிஞர் கீழ்வரும் செய்தியைக் குறித்துள்ளார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்நாளில் கொண்டாடுவது என்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்பொருள் குறித்து புனித இரனேயஸ் என்னும் பண்டைய கிறித்தவ அறிஞர் திருத்தந்தை முதலாம் விக்டர் என்பவருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு சிறு பகுதியின் படி, டெலஸ்ஃபோர் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடிய உரோமை ஆயர்களுள் ஒருவர் ஆவார். வேறு பலர் அவ்விழாவை யூத நாட்காட்டியைப் பின்பற்றி, பாஸ்கா விழாவாக வாரத்தின் பிற நாள்களில் கொண்டாடினர். இருப்பினும் விக்டரைப் போலன்றி, டெலஸ்ஃபோருஸ் வேறு நாள்களில் உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடியவர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார்.\n\nகார்மேல் சபையின் பாதுகாவலர்.\nஒரு மரபுப்படி, டெலஸ்ஃபோருஸ் பழைய ஏற்பாட்டில் வரும் கார்மேல் மலையில் வனத்துறவியாக வாழ்ந்தார். எனவே, கார்மேல் சபைத் துறவியர் அவரைத் தம் சபையின் பாதுகாவலர்களுள் ஒருவராகக் கருதி மதிக்கின்றனர்.\n\nதிருத்தந்தை டெலஸ்ஃபோருஸ் புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.\n\nவெளி இணைப்புகள்.\n- (Latin) \"The Works of Pope Telesphorus\" (from Documenta Catholica Omnia)\n- \"Pope St. Telesphorus\" \"Catholic Encyclopedia\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_33462"}, {"id": [1162, 9], "question": "இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை <Query> என்று கருதப்படுகின்றது.", "document": "விழாக் கொண்டாட்டம்.\nபெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது. இந்நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.\n\nஇவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19 இலிருந்து ஏப்ரல் 22 முடிய உள்ள ஏதாவது ஒரு வியாழனன்று கொண்டாடப்படும். இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபை உட்பட மேலைத் திருச்சபைகள் கிரகோரி நாட்காட்டியின் படியும், கீழைத் திருச்சபைகள் ஜூலியன் நாட்காட்டியின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. 2011ஆம் ஆண்டு எல்லாக் கிறித்தவ சபைகளும் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஏப்பிரல் 24ஆம் நாள் கொண்டாடியதால் பெரிய வியாழன் ஏப்பிரல் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டது.\n\n2012ஆம் ஆண்டில் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா மேலைத் திருச்சபைகள் கணிப்புப்படி ஏப்பிரல் 8ஆம் நாள் ஞாயிறன்றும், கீழைத் திருச்சபைகளின் கணிப்புப்படி ஏப்பிரல் 15ஆம் நாளும் கொண்டாடப்படுகின்றது. அதற்கு ஏற்ப, பெரிய வியாழன் ஏப்பிரல் 5ஆம் நாள் அல்லது 12ஆம் நாள் வரும்.\n\n2013ஆம் ஆண்டு மார்ச்சு 28ஆம் நாள் பெரிய வியாழன் கொண்டாட்டத்தின்போது, 2013 மார்ச்சு 13ஆம் நாள் புதிய திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகரில் உள்ள \"கசால் தெல் மார்மோ\" சிறைச்சாலைக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றி, அங்கு அடைபட்டிருக்கின்ற பன்னிரு கைதிகளின் காலடிகளைக் கழுவுவார்.\n\nபெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற \"உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்\" (\"Easter Triduum\") முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி (\"Good Friday\"), மூன்றாம் நாள் புனித சனி (\"Holy Saturday\") என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.\n\nகத்தோலிக்க விதிமுறைகள்.\nகத்தோலிக்க திருச்சபையின் மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத திருப்பலிகள் எல்லாம் இன்று தடை செய்யப்படும். மாலை வேளையில், வசதியான நேரத்தில், இரவுணவுத் திருப்பலி கொண்டாடப்படும். அதில் குருக்கள், திருப்பணியாளர்கள் எல்லாரும் தத்தம் பணி புரிவார்கள். திருத்தைலத் திருப்பலி அல்லது மக்கள் நலனுக்காக வேறு திருப்பலி ஒப்புக்கொடுத்த குருக்கள் மீண்டும் மாலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம். இறைமக்களின் நலனைக் கருதி, கோயிலிலோ சிற்றாலயங்களிலோ, மாலையில் அல்லது மிகமிகத் தேவையானால் காலையில், மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். மாலைத் திருப்பலியில் பங்கேற்க யாதொரு வழியும் அற்றவர்களுக்கு மட்டும் காலைத் திருப்பலிக்கு அனுமதி தரலாம்: இத்தகைய அனுமதி ஒருசிலரின் தனி வசதிக்காக அளிக்கக்கூடாது. மேலும், மாலையில் நடக்கும் முக்கியமான திருப்பலிக்கு இது ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பலியில் மட்டும் இறைமக்களுக்கு நற்கருணை வழங்கலாம்: நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் திருவுணவு வழங்கலாம்.\n\nவிழா நிகழ்ச்சிகள்.\nபெரிய வியாழனன்று மூன்று முக்கிய நிகழ்வுகள் நினைவுகூரப்படுகின்றன:\n- இயேசு இறுதி இரவுணவு அருந்தி, நற்கருணையை ஏற்படுத்தல்\n- இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுதல்\n- இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்\n\nஇயேசு இறுதி இரவுணவு அருந்தி, நற்கருணையை ஏற்படுத்தல்.\nஇயேசு தம் வாழ்நாள்களில் பல முறை சாதாரண மக்களோடு, குறிப்பாக சமுதாயத்தால் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட மக்களோடு கூட அமர்ந்து உணவு உண்டார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் உள்ளது. கூடியிருந்து உணவு அருந்துவது மக்களோடு தம்மை ஒன்றுபடுத்திக்கொள்வதின் அடையாளம் ஆகும். மேலும் அது ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள நட்புக்கும் அறிகுறி ஆகும். யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடிய \"பாஸ்கா\" விழாவின்போது ஒன்றாகக் கூடி வந்து விருந்து கொண்டாடி, தம்மை எகிப்து நாட்டு அடிமை நிலையிலிருந்து விடுவித்து, வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு இட்டுச்சென்ற கடவுளுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். இயேசுவும் பாஸ்கா விழாவைத் தம் சீடரோடு சேர்ந்து கொண்டாடினார்.\n\nஅப்போது இயேசு அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, அதைப் பிட்டுத் தம் சீடருக்குக் கொடுத்து, \"இது எனது உடல்\" என்று கூறினார். அதுபோலவே இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, தம் சீடர்களுக்குக் கொடுத்து, \"இது எனது உடன்படிக்கையின் இரத்தம்\" என்றார். பின்னர் சீடர்கள் அந்த அப்பத்தை உண்டு, இரசத்தைப் பருகினர்.\n\nஇவ்வாறு, சீடர்கள் இயேசுவின் உடலை உண்டு, அவரது இரத்தத்தைப் பருகினர் என்பது மறைசார்ந்த ஓர் உண்மை ஆகும். இந்நிகழ்ச்சியின் வழியாக இயேசுவின் சீடர் தம் குருவும் ஆண்டவருமாகிய இயேசுவோடு நெருங்கிய பிணைப்புக் கொண்டுள்ளது வெளிப்படுகிறது. இயேசுவைக் கடவுளின் திருமகனாகக் கிறித்தவர்கள் ஏற்பதால், இயேசுவின் சாவையும் உயிர்த்தெழுதலையும் நினைவுகூர்கின்ற நிகழ்ச்சியாகிய நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது இந்த இறுதி இரா உணவை மீண்டும் மீண்டும் கொண்டாடுகிறார்கள்; இயேசுவோடு ஆன்மிக முறையில் ஒன்றுபடுகிறார்கள். அதே சமயம் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்வோர் தாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்பதையும் உணர்ந்தறிகிறார்கள்.\n\nஇயேசு தம் சீடர்களின் கால்களைக் கழுவுதல்.\nஇயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சியை யோவான் விவரிக்கிறார். இயேசு தம் சீடர்களின் மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரியவராக இருந்த போதிலும், ஓர் அடிமையின் (வேலையாளின்) பணியாகிய காலடி கழுவும் செயலைச் செய்தார். இதன் மூலம் ஒருவர் ஒருவருக்குப் பணிசெய்கின்ற மனநிலையைத் தம் சீடர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு செயல் முறையில் காட்டினார்.\n\nபெரிய வியாழனன்று, கிறித்தவக் கோவில்களில் இந்நிகழ்ச்சி நடைபெறும். வழக்கமாக, வழிபாடு நிகழ்த்துகின்ற குரு அல்லது திருப்பணியாளர் தம் சமூகத்திலிருந்து பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களது காலடிகளில் நீரை ஊற்றிக் கழுவி, அவற்றைத் துவாலையால் துடைப்பார். சில கோவில்களில் மக்களே ஒருவர் ஒருவருக்குக் காலடிகளைக் கழுவுவர். சிலர் பிறரது கைகளைக் கழுவுவர்.\n\nஅடையாள முறையில் நிகழ்கின்ற இச்சடங்கின் பொருள், கிறித்துவில் நம்பிக்கை கொள்ளும் மக்கள் பிறரை அடக்கி ஆளவேண்டும் என்னும் பாணியில் செயல்படாமல் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பிறருக்குப் பணி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்.\n\n2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு, 2013, மார்ச்சு 25 வியாழக்கிழமை மாலைத் திருப்பலியை ஒரு இளையோர் சிறைச்சாலையில் நிகழ்த்தினார். உரோமை நகரில் உள்ள அச்சிறைச்சாலை \"கசால் தெல் மார்மோ\" என்னும் பெயர் கொண்டது. அங்கு பெரும்பாலும் நாடோடி இனத்தைச் சார்ந்தவர்களும் வட ஆப்பிரிக்க பகுதிகளைச் சார்ந்தவர்களுமான இளையோர் 46 பேர் தாங்கள் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 12 பேர்களின் காலடிகளைத் திருத்தந்தை பிரான்சிசு கழுவித் துடைத்து முத்தமிட்டார். இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்ச்சியின் நினைவாக இச்சடங்கு கொண்டாடப்பட்டது. சீடர் ஒவ்வொருவரும் பணிசெய்யும் மனநிலை கொண்டிருக்க வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகிறது. இச்செய்தியைத் திருத்தந்தை பிரான்சிசு அச்சடங்கின்போது வழங்கினார்.\n\nஇயேசு குருத்துவத்தை ஏற்படுத்தல்.\nபணிசெய்வதே கிறித்துவின் சீடருக்கு அடையாளமாக இருக்கவேண்டும் என்பது இன்னொரு விதத்தில் கிறித்தவ சபைகளால் கொண்டாடப்படுகிறது. அதாவது, இயேசுவின் திருவுடல், திரு இரத்தம் ஆகியவற்றைத் திருப்பலியின்போது கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, இயேசுவின் பெயரால் செயல்படுவதற்கு இயேசு திருத்தூதர்களையும் சீடர்களையும் தேர்ந்துகொண்டது போல, வரலாற்றில் தொடர்ந்து பணியாளர்களைத் தேர்ந்துகொள்கிறார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இத்தகைய பணியாளர்களே \"குருக்கள்\" (\"Priests, Ministers, Pastors\") என்று வெவ்வேறு கிறித்தவ சபைகளில் அழைக்கப்படுகிறார்கள். கத்தோலிக்க சபையும் கீழைச் சபைகளும் இயேசு குருத்துவத்தைத் தாம் துன்புற்று இறப்பதற்கு முந்திய நாள் ஏற்படுத்தி, நற்கருணைக் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் பொறுப்பையும் மக்களுக்குக் கடவுளின் செய்தியை அறிவித்து, அவர்களுக்குப் பணிசெய்யும் பொறுப்பையும் குருக்களிடம் ஒப்படைத்தார் என்று நம்புகின்றன.\n\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒவ்வொரு ஆண்டும் கத்தோலிக்க குருக்களுக்கு ஒரு சிறப்புச் செய்தி வழங்கும் பழக்கத்தைத் தொடங்கிவைத்தார். அவருக்குப் பின் பதவி ஏற்ற பதினாறாம் பெனடிக்டும் அவ்வழக்கத்தைத் தொடர்ந்தார்.\n\nதிருத்தந்தை பெனடிக்டின் பணித்துறப்பைத் தொடர்ந்து 2013, மார்ச்சு 13ஆம் நாள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு 2013, மார்ச்சு 25, பெரிய வியாழன்று காலையில் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்திய \"எண்ணெய் அர்ச்சிப்புத் திருப்பலியில்\" (\"Chrism Mass\") அவரோடு பங்கேற்ற 1600க்கும் அதிகமான குருக்களுக்குக் கீழ்வரும் செய்தியை வழங்கினார்:\n\n2014இல் திருத்தந்தை பிரான்சிசு நிகழ்த்திய பாதம் கழுவும் சடங்கு.\nஇயேசு கிறித்து, இராவுணவு உண்ட வேளையில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவி, அவர்கள் ஒருவர் ஒருவருக்குப் பணியாளர்களாக இருக்க வேண்டும் என்றொரு பாடம் புகட்டினார். அதை ஆண்டுதோறும் நினைவுகூர்கின்ற சடங்கு கொண்டாடப்படுகிறது.\n\nவத்திக்கான் நகரில் திருத்தந்தை பிரான்சிசு காலடிகளைக் கழுவுகின்ற சடங்கினை 2014, மார்ச்சு 17ஆம் நாள், பெரிய வியாழனன்று நிகழ்த்தினார். அப்போது, 2013ஆம் ஆண்டில் நடந்ததுபோலவே, திருத்தந்தை பிரான்சிசு சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வாழ்கின்ற மக்களைத் தேடிச்சென்று அவர்களுடைய காலடிகளைக் கழுவி, ஒருவர் ஒருவருக்குப் பணிசெய்ய வேண்டிய தேவையைச் செயல்முறையில் காட்டினார்.\n\nஉரோமை நகரில் அமைந்துள்ள டோன் ஞோக்கி மையம் (Don Gnocchi Center) என்ற நிறுவனத்துக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிசு அங்குள்ள முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் பன்னிருவரின் முன் சென்று முழந்தாளிட்டு, அவர்களின் காலடிகளைக் கழுவி, துணியால் உலர்த்தி, முத்தமிட்டார். அவர்களுள் சிலர் சக்கர இருக்கைகளில் இருந்தனர். சிலருடைய கால்கள் பெருமளவு வீக்கமுற நிலையில் இருந்தன. அவர்களுள் ஆண்களும் பெண்களும் இருந்தனர். ஒருவர் லிபிய நாட்டு முசுலிம் பெண்மணி.\n\n\"இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதன் வழியாக நமக்கு ஒரு செய்தியைத் தருகின்றார். நாமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட, மறக்கப்பட்ட மக்களுக்குப் பணிசெய்கின்ற மனிதர்களாக இருக்கவேண்டும்\" என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.\n\nதிருத்தந்தை காலடிகளைக் கழுவிய நபர்களுள் சிலர்:\n- கேப் வர்டி நாட்டைச் சார்ந்த 16 வயது இளைஞர். சென்ற ஆண்டு வாகன விபத்தில் இவருக்கு கால் அசைவு இல்லாமற்போயிற்று.\n- 19 வயது நிறைந்த ஒரு ஊனமுற்றவர்.\n- 39 வயதான, மூளை இயக்கம் சார்ந்த வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்.\n- 86 வயதான, நடக்க இயலா முதியவர்.\n\n\"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்\" (யோவான் 13:14) என்று இயேசு கூறியதற்கு ஏற்ப, இச்சடங்கு வழியாக, ஒவ்வொருவரும் பிறருக்குப் பணிசெய்வதில் கருத்தாயிருக்க வேண்டும் என்னும் செய்தி வழங்கப்படுகிறது. \n\nவிவிலிய ஆதாரங்கள்.\nபெரிய வியாழன் கொண்டாட்டத்துக்கு அடிப்படையாக உள்ள நற்செய்திப் பகுதிகளும் பிற பகுதிகளும் இவை:\n- மத்தேயு 26:26-30\n- மாற்கு 14:22-26\n- லூக்கா 22:15-20\n- யோவான் 13:1-35\n- 1 கொரிந்தியர் 11:23-25\n\nஇவற்றுள் 1 கொரிந்தியர் 11:23-25 என்னும் பகுதி காலத்தால் முற்பட்டது (கி.பி. 57) என்பது அறிஞர் கருத்து.\n\n- 1 கொரிந்தியர் 11:23-25\n- மத்தேயு 26:26-30\n- யோவான் 13:1-17; 34-35\nமேலும் காண்க.\n- நற்கருணை\n- திருப்பலி (வழிபாடு)\n- திருப்பலி வழிபாட்டின் கட்டமைப்பு\n- பாஸ்கா திருவிழிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_28941"}]
[{"id": [1163, 0], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "சமசுகிருதத்தில் சாக்கியம் என்பது \"ஆற்றலுடையவர்\" என்று பொருள். இவர்களின் வம்சாவழி பற்றிய குறிப்புகள் \"விஷ்ணு புராணம்\", பாகவத புராணம் பிரம்ம புராணம். ஆகிய நூல்களில் காணப்படுகின்றது.\n\nசாக்கியர்கள் சாக்கிய ஞான இராச்சியம் என்ற பெயரில் தனி அரசை அமைத்தனர். இவர்களின் தலைநகர் கபிலவஸ்து ஆகும். இது இந்தியாவின் இன்றைய உத்தரப் பிரதேச மாநிலத்தை எல்லையாகக் கொண்டு, இன்றைய நேபாளத்தில் அமைந்திருந்தது.\n\nசாக்கியர்களின் மிகப் பிரபலமாக இருந்தவர் இளவரசர் சித்தார்த்த சாக்கியர் (கிமு 5ம் நூற்றாண்டு). இவரே பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் ஆவார். சாக்கியக் குடியரசின் தலைவர் சுத்தோத்தனாவின் மகன் சித்தாத்தர். சித்தார்த்தர் புதிய மதத்தைத் தோற்றுவித்து முடி துறந்ததை அடுத்து அவரது மகன் ராகுலன் அரசனானார்.\n\nஇதனையும் காண்க.\n- கோலியர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47792"}, {"id": [1163, 1], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "வெள்ளை ஹூண மன்னர்களில் புகழ் பெற்றவர்கள் தோரமணன் மற்றும் மிகிரகுலனும் ஆவர்.\n\nவரலாறு.\nஇந்தியா மீது படையெடுத்து வந்த ஹெப்தலைட்டுகளின் ஒரு கூட்டத்தவரான வெள்ளை ஹூணர்களை குப்தப் பேரரசர் ஸ்கந்த குப்தர் வென்றார். கி பி 510-இல் குப்த பேரரசர் பானுகுப்தர் காலத்தில் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்களை வென்றார்.\n\nகி பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்த ஹூணர்களை புந்தேல்கண்ட் பகுதியின் சந்தேல குல மன்னர் யசோதர்மனும், நரசிம்மகுப்தரும் விரட்டியடித்தனர்.\n\nபின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், ஹூணர்கள் மீண்டும் படையெடுத்து இந்தியாவின் மேற்கு, வடக்கு, மற்றும் மத்தியப் பகுதிகளைக் கைப்பற்றினர்.\nதிபெத்திய மொழிகளில் ஹூணர்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. ஹூணர்கள் யவனர்கள், காம்போஜர்கள் போன்றவர்களே எனக் குறித்துள்ளனர்.\n\nஹூனர்கள் சசானியப் பேரரசர்கள் போன்று நாணயங்களை வெளியிட்டனர்.\n\nசமயம்.\nஹூணர்கள் வேத கால சூரியக் கடவுளையும் சிவனையும் வழிபட்டனர்.\n\nஇராஜபுத்திர குலங்கள்.\nஹூணர்களுக்கும் உள்நாட்டு மக்களுக்கும் பிறந்தவர்களே சூரிய, அக்னி வம்சத்தைச் சார்ந்த 36 இராஜபுத்திர குலங்கள் என நம்பப்படுகிறது.\n\nஇதனையும் காண்க.\n- இந்தோ சிதியன் பேரரசு\n- இந்தோ-பார்த்தியன் பேரரசு\n- ஹெப்தலைட்டுகள்\n- குப்தப் பேரரசு\n\nமேற்கோள்கள்.\n- Iaroslav Lebedynsky, \"Les Nomades\", Paris 2007, ISBN 978-2-87772-346-6\n\n\n\n\n", "document_id": "ta_ta_86287"}, {"id": [1163, 2], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "வரலாறு.\nவேதகால இந்தியாவின் வரலாறு பெரும்பாலும் அக்காலத்து நூல்களை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மொழியியல் அடிப்படையில் வேதகால நூல்கள் ஆறு காலவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன.\n\n1. ரிக் வேத காலம்: ரிக் வேதமே தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய நூலாகும். அத்துடன், இதன் உள்ளடக்கமும், மொழியும் பொது இந்திய, ஈரானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இது பிற வேத நூல்களில் காணப்படவில்லை. ரிக் வேதம் பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக உருவாகியதாகத் தெரிகிறது. இதன் பிற்காலத்துப் பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகள் கிமு 1000 ஆவது ஆண்டளவில் முற்றுப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. \n\n2. மந்திர மொழிக் காலம்:\n\n3. சங்கிதைக் காலம்:\n\n4. பிராமணக் காலம்:\n\n5. சூத்திரங்களின் காலம்:\n\n6. இதிகாசக் காலமும், பாணினிய சமசுக்கிருதக் காலமும்:\n\n\n\n\n", "document_id": "ta_ta_13016"}, {"id": [1163, 3], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "தொடக்க காலம்.\nதகர்க்கா, நாப்பட்டாவின் நூபிய அரசரும், முதன்முதலாக எகிப்தைக் கைப்பற்றியவருமான பியே என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர், இவருக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த செபித்குவின் ஒன்றுவிட்ட சகோதரர். தகர்க்காவினதும், செபித்குவினதும் வெற்றிகரமான படையெடுப்புக்கள் தகர்க்காவின் வளம் மிக்க ஆட்சிக்கு வழி சமைத்தன.\n\nஆட்சிக்காலம்.\nதகர்க்காவின் ஆட்சிக் காலத்தை கிமு 690க்கும் கிமு664க்கும் இடைப்பட்டதாகக் கொள்ள முடியும். இவரது ஆட்சிக் காலத்துக்கான சான்று சேராப்பேயும் கம்பத்தில் இருந்து பெறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48276"}, {"id": [1163, 4], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "சத்திரியர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், நிலவுடமை ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14038"}, {"id": [1163, 5], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "அதே நேரத்தில் தென்னிந்தியாவில் கிமு 2500 வரை கற்காலம் தொடர்ந்தது. கிமு இரண்டாயிரம் முதல் தென்னிந்தியாவிற்கும், வட இந்தியாவிற்கும் இடையே இடையில் பண்பாட்டு உறவு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nதென்னிந்தியாவின் வெண்கலக் காலம் அறியப்படவிலை. ஆனால் செப்புக் காலத்தை கடந்து நேரடியாக இரும்புக் காலம் நோக்கிச் சென்றது.\n\n2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், செம்பியன் கண்டியூர் கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியர், 3500 ஆண்டுகள் பழைமையான எழுத்துக்கள் கொண்ட கற்கோடாரியைக் கண்டெடுத்தார்.\nகல்வெட்டியல் அறிஞரான ஐராவதம் மகாதேவன், இக்கற்கோடரியில் உள்ள எழுத்துகள் சிந்துவெளி நாகரிக கால வரிவடிவ எழுத்துக்களால் எழுதப்பட்டிருருப்பதாக கூறுகிறார்.\n\nஇதனையும் காண்க.\n- இரும்புக் காலம்\n- சிந்துவெளி நாகரிகம்\n- சிந்துவெளி வரிவடிவம்\n- காவி நிற மட்பாண்டப் பண்பாடு - கிமு 2000\n- கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு - (கிமு 1450 - 1200)\n- சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 முதல் கிமு. 600)\n- வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு - (கிமு 500 - 300)\n\nவெளி இணைப்புகள்.\n- செம்பியன் கண்டியூர் தொல்லியற்களம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_124779"}, {"id": [1163, 6], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "மிதிலை பிரதேசத்தின் வடக்கில் இமயமலையும், தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் முறையே கங்கை ஆறு, கோசி ஆறு, கண்டகி ஆறுகளும் எல்லையாக அமைந்துள்ளது. \nமிதிலை பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்கால பிகார் மாநிலத்தில் அமைந்துள்ளது. மிதிலைப் பிரதேசத்தில் 40 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.\n\nபொதுவாக மிதிலை பிரதேசம் எனில் தற்கால இந்தியாவில் உள்ள மிதிலையும், நேபாளத்தில் உள்ள மிதிலையும் சேர்ந்த விதேக நாட்டைக் குறிக்கும். மிதிலை பிரதேசம் தற்கால கிழக்கு பிகாரின் கங்கைச் சமவெளியும், ஜார்காண்ட் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளையும் கொண்டது. \n\nகங்கைச் சமவெளியில் அமைந்த பண்டைய விதேக நாட்டின் தலைநகரான மிதிலை தற்கால இந்தியாவின் வடக்கு பிகார் வரை விரிவடைந்துள்ளது. முதலில் மிதிலையின் தலைநகராக ஜனக்பூர் இருந்த போதிலும், பின்னர் மன்னர் இராஜா தர்பங்கா காலத்தில் பிகாரில் உள்ள தர்பங்காவிற்கு மாற்றப்பட்டது. \n\nபெயர்க் காரணம்.\n\"மித்தி\" எனும் வட மொழிச் சொல்லிற்கு மண் எனப் பொருள். ஜனகரின் முன்னோரான வேத கால மன்னர் \"நிமி\" \"மிதிலாபுரி\" நகரத்தை நிறுவினார். \n\nமிதிலை பிரதேசத்திற்கு திரபுக்தி (ஆறுகளால் சூழப்பட்டது) என்ற பெயரும் உண்டு. \n\nவரலாறு.\nவேத காலம்.\nவேத கால இந்தோ ஆரிய மக்கள் மிதிலை பிரதேசத்தில் விதேக நாட்டை நிறுவினர். \nபிந்தைய வேத காலத்தில் (கிமு 1100-500 ), பரத கண்டத்தின் குரு, பாஞ்சாலம், மகதம், அங்கம், வங்கம் போன்று இராமாயணம் குறிப்பிடும்,மிதிலையை தலைநகராகக் கொண்ட ஜனகர் ஆண்ட விதேகமும் புகழுடன் விளங்கியது.\n\nவிதேக நாடு பின்னர் மகாஜனபதங்களில் ஒன்றான வஜ்ஜியுடன் இணைந்தது. வஜ்ஜியின் தலைநகராக வைசாலி நகரம் விளங்கியது. \n\nமத்திய காலம்.\nகி பி 11-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு முடிய பல்வேறு உள்ளூர் வம்ச மன்னர்களால் மிதிலை பிரதேசம் ஆளப்பட்டது. அவர்களில் முதலானவர்கள் பார்மர் இராசபுத்திர கர்நாட சத்தியர்களும், மைதிலி பிராமணர்களான ஆயின்வார் வம்ச மைதிலி பிராமணர்களும் மற்றும் தர்பங்கா மைதிலி பிராமணர்கள் ஆவார்.\nதர்பங்கா மைதிலி பிராமணர்களின் ஆட்சிக்காலத்தில், மிதிலை பிரதேசத்தின் தலைநகரம் மிதிலையிலிருந்து தர்பங்காவிற்கு மாற்றப்பட்டது.\n\nபுவியியல்.\nசிவாலிக் மலை அடிவாரத்தில், கிழக்குத் தராய் சமவெளியில் அமைந்த மிதிலை பிரதேசம், கண்டகி ஆறு, கங்கை ஆறு மற்றும் கோசி ஆறுகளால் சூழப்பெற்றது. \n\nமுக்கிய நகரங்கள்.\nமிதிலைப் பிரதேசத்தின் முக்கிய நகரங்கள், ஜனக்பூர், பகல்பூர், முசாபர்பூர், தர்பங்கா, பூர்ணியா மற்றும் மதுபனி ஆகும். \n\nமக்கள்.\nமிதிலை பிரதேச மக்களில் இந்தோ ஆரிய மொழியான மைதிலி மொழி பேசும் 35 இலட்சம் இந்து மைதிலி மக்கள் உள்ளனர். \n\nமிதிலைப் பிரதேசத்தில் இந்து சமய அந்தணர்கள், இராசபுத்திரர்கள், ஜாட், காயஸ்தர்கள், பூமிகார், அஹீர், குர்மி, கோய்ரி, பனியா என பல சமூகங்களாக பிரிந்துள்ளனர்.\n\nசைனம்.\nசமண சாத்திரங்கள் கூறும் 21-வது தீர்த்தங்கரான நமிநாதர், மிதிலை பிரதேசத்தின் இச்வாகு குல மன்னர் விஜயன் – இராணி விபாராவிற்கும் மிதிலையில் பிறந்தவர் ஆவார்.\n\nஇதனையும் காண்க.\n- மிதிலை, இந்தியா\n- மிதிலை, நேபாளம்\n\nவெளியிணைப்புகள்.\n- The Maithil Brahmans - an online ethnography\n\n\n\n\n", "document_id": "ta_ta_103781"}, {"id": [1163, 7], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "பாரதர்களின் ஆட்சியாளர்கள் பின்னாட்களில் புருவுடன் இணைந்து, குரு நாட்டை நிறுவினர்.\n\nபிந்தைய வேத கால மகாஜனபத மக்களிடையே நடந்த ஆதிக்கப் போட்டியில் பாரதர்கள் வென்றமையால், மகாபாரத இதிகாசம், குரு நாட்டின் ஆட்சியாளர்கள், தங்களை பரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிக்கிறது. \n\nபேரரசர் பரதனின் பெயரால் தற்கால இந்தியாவை அதிகாரப்பூர்வமாக, பாரத நாடு என்றும் அழைக்கின்றனர். \n\nஇதனையும் காண்க.\n- பரத கண்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87933"}, {"id": [1163, 8], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "இந்தியா நவீன இராணுவம் வ‍ருவதற்கு முன் மூன்று பிரிட்டிஷ் ஜனாதிபதிகளால் உருவாக்கப்பட்ட முந்தைய சிப்பாய் படைப்பிரிவுகள், இந்திய குதிரைப்படை மற்றும் தகர்த்தல் வல்லுனர்கள் இருந்தன.இந்திய இராணுவம் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ராஜ்யத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி படைகள் மற்றும் அரச படைகளை இணைத்து உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவம் இரண்டு உலக போர்களிலும் பங்கு பெற்றது.\n\nவேத காலத்தில்.\nவேத காலத்தில் இந்தோ-ஆரிய காலத்தை சார்ந்த ரிக்வேத பழங்குடியினர் மக்கள் தங்கள் பழங்குடி தலைவர்கள் (ராஜா) தலைமையில் ஒவ்வொரு பழங்குடி குழுவினர் மற்ற பழங்குடியினருடன் போர்களில் ஈடுபட்டனர். வெண்கல ஆயுதங்களும் மற்றும் குதிரை இழுக்கும் பேசினார் சக்கர ரதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்குடியின தலைவர் பெரும்பாலான செல்வங்களை போரின் போதும் கால்நடைகளை திருடும் போதும் பெறுகிறார். பெரும்பாலான வீரர்கள் சத்திரியர் வர்ண சேர்ந்தவர்.\n\nவேதகாலம் அல்லது இரும்புக் காலத்திர்க்கு(ca. 1100–500 BC) முந்திய வேதங்களும் அதனை சார்ந்ந நூல்களும் இந்தியாவில் இராணுவம் அமைக்கப்பட்டதற்க்கான தகவலை தருகின்றன. இங்கே போர் யானைகள் பயன்படுத்தக்பட்டதற்கான தகவல்கள் வேத நூல்களில் அறியப்படுகின்றன; மேலும் வேத மந்திரங்களில் விலங்குகள் பற்றி கூறிப்பிடப்பட்டுள்ளன.\n\nஇந்தியாவின் இரண்டு பெரிய காவியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம், வளர்ந்து வரும் மகா ஜனபதங்கள் இடையே உள்ள மோதல்கள் மற்றும் இராணுவ அமைப்புக்களையும், போர் கோட்பாடுகள் மற்றும் ஆச்சரியத்திற்குரிய ஆயுதங்களையும் மையப்படுத்தி உள்ளன. அவை காலாட் படையையும், யானைப் படை, தேர்கள் மற்றும் பறக்கும் ஆயதங்கள் பற்றி கூட விவாதிக்கின்றன.இராமாயணம் பெரும்வாரியாக அயோத்தி கோட்டைகளை விவரிக்கிறது.\n\nமகத வம்சங்கள்.\nசிசுநாக வம்சம்.\nஎல்லைகளை விஸ்தரிக்கும் நோக்கம் கொண்ட அரசர் பிம்பிசாரன் தற்போதைய மேற்கு வங்கமாக அழைக்கப்படுகின்ற அங்க நாட்டை கைப்பற்றி மகதத்தின் இராணுவ தலைநகர் ராஜக்கிருகத்தை பலப்படுத்தினார். அஜாதசத்ரு பாடலிபுத்திரத்தை மகதத்தின் புதிய தலைநகராக கொண்டு லிச்சாவிஸை எதிர்த்து கங்கை ஆற்றில் போர் புரிந்தார். மேலும் அஜாதசத்ரு கவண் மற்றும் மூடப்பட்ட தேர் போன்றவற்றை லிச்சாவிஸை எதிர்த்து பயன்படுத்தியள்ளான்.\nநந்தா வம்சம்.\nமஹாபத்ம நந்தா இஷ்வாகுஸ், பாஞ்சாலர்கள், காசிகள், ஹர்ஹயாஸ், கலிங்கர்கள், அசமாக்கள், குருஸ்கள், மைத்திலர்கள் மற்றும் விதிஹோத்திர்கள் போன்ற அனைவரையும் வென்று 'க்ஷத்திரியர்களை அழித்தவன்' என்ற பெயர் பெற்றான்.\n\nதணா நந்தா ஆட்சி்க் காலத்தில்,நந்தர் 80,000 குதிரைப்படை, 200,000 காலாட்படை, 8,000 ஆயுத இரதங்களையும், 6,000 போர் யானைகள் கொண்ட படை இருந்தது.\n\nமௌரியப் பேரரசு.\nமெகஸ்தெனஸ் பொருத்தவரையில் சந்திரகுப்தா மௌரியரால் 30,000 குதிரைப்படை, 9,000 போர் யானைகள் மற்றும் 600,000 காலாட்படை கொண்ட ஒரு இராணுவம் உருவாக்கப்பட்டது. சந்திரகுப்ததரால் வட இந்தியாவின் அனைத்திலும் வெற்றி கொண்டு, வங்காள விரிகுடா முதல் அரேபிக் கடல் வரை ஒரு பேரரசை நிறுவினார். பின்னர் அவர் சிந்து நதியின் கிழக்கு பகுதிகளில் கைப்பற்ற மெசடோனியன்கனளயும் மற்றும் செலியூஷியா 1 நிகேடாரையும் தோற்கடித்தார். \n\nஅவரது இராணுவம் ஆறு தலைமைகளைக் கொண்டிருந்தது, இராணுவம் (தரைப்படை, குதிரைப்படை, யானைகள், தேர்கள்) நான்கு பேர், கடற்படைக்கு ஓருவர், மற்றும் தளவாடங்கள் மற்றும் விநியோகத்திற்கு ஒருவர் என நிர்வகிக்கப்பட்டது. இந்த நேரத்தில் தரைப்படை பொதுவாக மூங்கில் மற்றும் நீண்ட வில் போன்ற ஆயுதங்களையும், நீண்ட வாள்களையும் பயன்படுத்தினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57171"}, {"id": [1163, 9], "question": "<Query> பண்டைய வேத காலத்தை (கிமு 1500-500) சேர்ந்த சூரிய குல சத்திரியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.", "document": "கௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் சாக்கியர்களுடன் மணவினை தொடர்புடையவர்கள். சாக்கிய நாட்டரசர் சுத்தோதனர் கோலிய நாட்டின் இளவரசிகளான மாயா தேவி மற்றும் மகாபிரஜாபதி கௌதமியை மணந்தவர். கௌதம புத்தரின் மனைவி யசோதரையும் கோலிய நாட்டு இளவரசியாவர். ரோகிணி ஆற்று நீருக்காக கோலியர்களும் சாக்கியர்களும் போரிட்டனர். \n\nவரலாறு.\nசாக்கியர்களும், கோலியர்களும் ரோகிணி ஆற்றின் இருமருங்கிலும் ஆட்சி புரிந்தவர்கள். இவ்விரு அரச குலத்தினரும் கோசல நாட்டிற்கு அடங்கிய தன்னாட்சி கொண்ட குடியரசுத் தலைவர்கள் ஆவர். \n\nஇதனையும் காண்க.\n- தேவதகா, நேபாளம்\n- சாக்கியர்\n- லும்பினி\n- ஜனபதங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_89110"}]
[{"id": [1165, 0], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "வரலாறும் அகழ்வாய்வும்.\nஇக்கோட்டையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் பகுரைன் நாட்டின் வரலாற்றைக் குறித்த பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. இவ்விடத்தில் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதையும் செப்பு, வெண்கலக் காலகட்ட வரலாற்றுச் சான்றுகளையும் இவை நிலைநிறுத்துகின்றன.\n\nஇங்கு பகுரைனின் முதல் கோட்டை கி.மு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பகுரைன் தீவின் வடகிழக்கில் கட்டப்பட்டது. தற்போதைய கோட்டை கி.பி ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. தில்முன் நாகரிகத்தின் தலைநகரமாக, தில்முன் என்ற பெயருடன் இவ்விடம் இருந்துள்ளது; \"கில்காமேசு காப்பியத்தின்படி\" இது சுமேரியாவின் முன்னோர்களின் இடமாகவும் \"அழிவில்லா இடமாகவும்\" கடவுளரின் சந்திப்பு இடமாகவும் இருந்தது.\n\nஇந்த இடத்தை பகுரைனின் \"மிகவும் குறிப்பிடத்தக்க தொல்லியல் களம்\" என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு முதன்முதலில் டேனிசு ஆய்வாளர்கள் 1954 இக்கும் 1972 இக்கும் இடையே கோப்ரே பிப்பி தலைமையில் அகழ்வாய்வு செய்தனர். பின்னதாக பிரான்சியக் குழு 1977 முதல் ஆராய்ந்தது. 1987 முதல் பகுரைன் தொல்லியலாளர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொல்லியல் ஆய்வுகள் இங்கு ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை உறுதிப்படுத்தி உள்ளன; தில்முன் பேரரசு இதில் மிகவும் தொன்மையான நாகரிகமாகும். டேனிசு ஆய்வாளர்கள் இது குறிப்பிடத்தக்க கிரேக்க (எலெனிய) இடமாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nபுவியியல்.\nஇந்தக் கோட்டையும் மண்மேடும் பகுறைன் தீவில் வடக்குக் கடலோரத்தில் கட்டப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருக்கின்ற நாட்களில் கோட்டையை பகுறைனின் சார் நகரிலிருந்தும் காணலாம். பகுரைன் தலைநகரமான மனாமாவின் நுழைவாயிலைப் போன்று இக்கோட்டை உள்ளது. மனாமாவிலிருந்து தொலைவில் உள்ளது. வளைகுடாப் பகுதியில் உள்ள மிகப்பெரும் மண்மேடாக விளங்கும் இது துறைமுகத்திற்கு அருகில் மீட்கப்பட்டக் கடற்புறத்தில் கட்டப்பட்டுள்ளது.\n\nவிவரிப்பு.\nகல்ஆ அல்-பகுறைன் ஓர் அரபு மணற்மேடு ஆகும்; – அடுத்தடுத்த மனிதக் கட்டமைப்புக்களின் இடிபாடுகளாலான மணற்திட்டு ஆகும். இது பரப்பில் அமைந்துள்ளது. இங்கு கி.மு 2300 இலிருந்து 16 ஆவது நூற்றாண்டு வரை மனிதர் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகளை பகிரும் மேடாகும். இதில் 25% இடம் ஆய்விற்காக அகழப்பட்டுள்ளது; இந்த ஆய்வுகளில் பலவகை கட்டமைப்புகள் வெளிவந்துள்ளன: வீடுகள், பொதுவிடங்கள், வணிகவிடங்கள், சமயவிடங்கள் மற்றும் படைத்துறை இடங்கள். பல நூற்றாண்டுகளாக இங்குள்ளத் துறைமுகத்தில் வணிகம் செய்யப்பட்டு முதன்மைத் துறைமுகமாக விளங்கியதை வெளிப்படுத்துகின்றன. உயரமுள்ள மணற்மேட்டில் \"கல்ஆ அல்-புர்துகல்\" (போர்த்துக்கேய கோட்டை, கட்டப்பட்டுள்ளது. தில்முன் நாகரிகத்தின் தலைநகரமாக விளங்கியதால் இந்த நாகரிகத்தைக் குறித்த அரிய தொல்லியற் பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. அதுவரை இவை சுமேரிய எழுத்துக்கள் மூலமே அறியப்பட்டிருந்தன.\n\nஇங்கு பல இடங்கள் உள்ளன: சார் கல்லறை, அல்-அஜர் அரண்மனை, காசைட்டு அரண்மனை, மடிமத்து எர்மண்டு கல்லறை, மடிமத்து இசா கல்லறை, அல்-மாக்‌ஷா கல்லறை, உப்பேரி அரண்மனை, சகுரா கல்லறை, வடக்கு நகரச்சுவர். செப்புக்கால இடிபாடுகளில் சாலைகளையும் வீடுகளையும் சூழ்ந்திருந்த கோட்டைச்சுவரின் இரண்டு பிரிவுகளும் பெரியக் கட்டிடமொன்றும் எஞ்சியுள்ளன. மையக் கட்டிடத்தின் சுவர்களைச் சுற்றி பார்பர் மட்கலங்கள் கிடைத்துள்ளன. இவை பார்பர் கோவில் காலத்தைவையாக இருக்கக் கூடும். இதற்கு முந்தையக் காலத்து, கி.மு 3000 இக்கும் முந்தைய, தொல்லியற் பொருட்களும் கிடைத்துள்ளன. செப்பு, தந்த எச்சங்கள் அக்காலத்திய வணிகப் பரிமாற்றத்தை எடுத்துரைக்கின்றன. பல மட்கலங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன; உப்பேரி அரண்மனைப் பகுதியில் டேனிசுக்காரர்கள் \"பாம்பு குழிக்கிண்ணங்கள்\", நடுகற்கள், அரசச் சின்னங்கள், முகம் காணும் கண்ணாடி போன்றவற்றை கண்டெடுத்துள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_71391"}, {"id": [1165, 1], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "\"முன்-கொலம்பியக் காலம்\" என்ற சொற்றொடர் 1492இல் கொலம்பசின் கடற்பயணங்களுக்கு முந்தைய என்ற பொருள்பட்டாலும் பொதுவாக இச்சொற்றொடர் ஐரோப்பியத் தாக்கத்தால் குறிப்பிடத்தக அளவில் மாற்றமடையும் வரையிலான அமெரிக்க முதற்குடி நாகரிகங்களின் முழுமையான வரலாற்றைக் குறிக்கின்றது; இத்தகைய மாற்றம் கொலம்பிசின் காலடி பதித்ததற்கு பல்லாண்டுகள் அல்லது நூறாண்டுகள் கழித்ததாக இருக்கலாம். இக்காரணத்தால் மாற்றுச் சொற்றொடர்களாக தொடர்புக்கு முந்தைய அமெரிக்காக்கள், குடியேற்றத்திற்கு முந்தைய அமெரிக்காக்கள் அல்லது வரலாற்றுக்கு முந்தைய அமெரிக்காக்கள் என்பனவும் பயனில் உள்ளன. இலத்தீன் அமெரிக்கா பகுதிகளில் இக்காலம் முன்-இசுபானிய (\"Pre-Hispanic\") எனப்படுகின்றது.\n\nபல முன்-கொலம்பிய நாகரிகங்கள் குறிப்பிடத்தக்க தனிக்குறியீடுகளைக் கொண்டிருந்தன; நிரந்த குடியிருப்புக்கள், நகரங்கள், வேளாண்மை, நகரிய, நினைவுச்சின்னகட்டிட அமைப்புகள், பெரும் மண்ணாழ்வு பணிகள், சிக்கலான சமூக அடுக்கதிகாரங்களைக் கொண்டிருந்தன. இவற்றில் சில நாகரிகங்கள் முதல் நிரந்தர ஐரோப்பிய/ஆபிரிக்க மக்கள் வந்திறங்கும் முன்னரே (கி.பி 15ஆம் நூற்றாண்டு பின்பகுதி - 16ஆம் நூற்றாண்டு முன்பகுதி) மறைந்து விட்டன. இவற்றைக் குறித்த குறிப்புகள் தொல்லியல் அகழ்வாய்வுகள் மற்றும் கேள்விவழி வரலாறுகள் மூலமே பெறப்படுகின்றன. குடியேற்றக் காலத்து சமகால பிற நாகரிகங்கள் அக்கால ஐரோப்பிய வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்றுள்ளன. வெகுசில நாகரிகங்கள், மாயா நாகரிகம் போன்றவை, தங்கள் வரலாற்றுப் பதிவுகளை எழுதிவிட்டுச் சென்றுள்ளன. இவற்றை கிறித்தவ ஐரோப்பியர் தப்பிதமான நோக்குள்ளவையாகக் கருதியதால், டியோகோ டெ லாண்டா போன்றவர்கள் இந்த உரைகளை தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர். ஒளித்து வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்களே தப்பித்தன; வேறுசில எழுதப்பட்ட மொழியிலிருந்து எசுப்பானியத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு அல்லது ஒலிபெயர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டன. அக்கால நாகரிகங்களைக் குறித்தும் அவர்களது பண்பாடு, அறிவு குறித்தும் இவை மூலமே வரலாற்றாளர்கள் சற்றேனும் அறிய முடிகின்றது. \n\nஇடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியில் நிலவிய அசுடெக், மாயா நாகரிகங்களும்) அந்தீசு மலைத்தொடர் பகுதியில் இருந்த (இன்கா, மோச்சே மற்றும் சிப்சா நாகரிகங்களும் குறிப்பிடத்தக்கன. \n\nமுன்-கொலம்பியக் காலத்திற்கு பின்னரும் தொல்குடி அமெரிக்கரின் பண்பாடு தொடர்ந்து முன்னேறி வருகின்றது. இவர்களில் பெரும் பாலோர் தங்கள் வழமையானச் சடங்குகளை தொடர்வதோடு புதிய பண்பாட்டுக் கூறுகளையும் தொழினுட்பங்களையும் தங்களுக்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். \nஉசாத்துணை.\n- Sorenson, John L. and Johannessen, Carl L. (2006) \"Biological Evidence for Pre-Columbian Transoceanic Voyages.\" In: \"Contact and Exchange in the Ancient World\". Ed. Victor H. Mair. University of Hawai'i Press. pp. 238–297. ISBN 978-0-8248-2884-4\n\nவெளி இணைப்புகள்.\n- Central Andes Prehistoric Sequence\n\n\n\n\n", "document_id": "ta_ta_85366"}, {"id": [1165, 2], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "மக்கள் தொகை.\nஉலக மக்கள் தொகை முதல் ஏழு நூற்றாண்டுகளில் 310 மில்லியன்களில் இருந்து 600 மில்லியன்களாக இரட்டிப்பாகியது. பின்னர் கடைசி மூன்று நூற்றாண்டுகளில் 10 மடங்கு பெருகி 6070 மில்லியன்களை 2000இல் எட்டியது.\n\nநாகரிகங்கள்.\nஇரண்டாம் ஆயிரவாண்டின் நாகரிகங்களில் சில:\n\n\n\n\n", "document_id": "ta_ta_9879"}, {"id": [1165, 3], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு வரலாறு.\n1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆதிச்சநால்லூரில் முதன்முதலில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். பின்னர் 1896 இலும் 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வுகளை நடத்திய பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் ரெயா (Alexander Rea) என்பவர், தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத்தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள். 2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n\nஅகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள்.\nதாழிகள்.\nஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழிகள் காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்குகளாகக் காணப்படுகின்றது. பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துக்களுடன்கூடிய பல தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n\nமற்ற பொருட்கள்.\nஇங்கு கருப்பும் சிவப்பும் கலந்த பானையோடுகள், சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒருபானையில் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் காணப்படுகின்றன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன.\n\nதமிழ் எழுத்துக்கள் சர்ச்சை.\nமேலுள்ள படத்தில் தாழியில் உள்ள கீறல்கள் எழுத்துக்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை \"கறிஅரவனாதன்\" என்று படித்து நச்சுடைய பாம்பை அணிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன்.\n\nஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை \"கதிஅரவனாதன்\" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார். ஆனால் அந்த தாழியில் இருப்பது வெறும் சாம்பல் கீறல்களே என்றும் அவை எழுத்துக்கள் அல்ல என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n\nமனித எலும்புக்கூடுகள்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளில் ஆய்வாளர்கள் சேட்டர்ஜியும் குப்தாவும் பதிமூன்று எழும்புக்கூடுகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு உள்ளனர். அந்த எலும்பு கூடுகளில் எட்டு ஆண்களின் மண்டை ஓடுகளும் ஐந்து பெண்களின் மண்டை ஓடுகளும் அடங்கும். அவற்றில் பெரும்பாலனவை உடைந்தும் சிதைந்தும் உள்ளன. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மனிதர்களே தென்னிந்தியாவின் பூர்வக்குடிகள் என்றும் அவர்கள் மத்திய தரை கடல் மக்கள் தென் இந்தியா வரும் முன்னர் இருந்தே தென் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் ஆய்வாளர் செரோம் சேக்கப்புசன். மேலும் செரோம் ஆதிச்சநல்லூர் எலும்பு கூடுகள் முந்து ஆசுத்திரோலாய்டு எலும்பு கூடுகள் என்றும் அவை மொனாக்கோ பகுதியில் கிடைத்த மேலை பழங்கற்கால ஆரிகனேசியன் பண்பாட்டு பெண்ணின் மண்டை ஓட்டுடன் ஒத்து வருவதாகவும் கூறியுள்ளார்.\n\nமண்டை ஓடுகள்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த எழும்புக்கூடுகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்த சூக்கர்மேனும் சுமித்தும் அவற்றுள் ஒரு மண்டை ஓடு முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாகவும் மற்றும் ஒரு மண்டை ஓடு மத்திய தரை கடல் மண்டை ஓடு என்றும் கணிக்கின்றனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சீவலும் குகாவும் அவை சிந்துசமவெளியின் மொகஞ்சதாரோவில் கிடைத்த முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாக கூறி உள்ளனர்.\n\nஆதிச்சநல்லூர் மக்களின் பண்பாடு.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார்.\n1. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாக இருந்தனர்.\n2. குதிரைகளை பயன்படுத்த கற்றிருந்தனர்.\n3. இரும்பை உருக்கவும் வார்க்கவும் அதை வைத்து போர் கருவிகள் செய்யவும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.\n4. முருகனை தெய்வமாக வழிபட்டனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிறிய வேல் முருகு வழிபாட்டின் எச்சம்.\n5. கொற்றவையை போரில் வெற்றி பெறவும் வெற்றியின் கடவுளாகவும் வழிபட்டனர்.\n6. ஆதிச்சநல்லூர் மக்களின் இயலும் இசையும் போரின் வீரச்செயல்களை போற்றிப்பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போர்ப்பறையை சடங்குகளில் இசையாக வாசித்திருக்க வேண்டும்.\n7. ஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு நெல் நாகரிகம்.\n\nகோட்டைச்சுவர்.\nஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர் சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது.\n\nஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.\n\nஅதிச்சநல்லூர் தொல்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த பழம்பொருட்கள் பெரும்பாலானவை இந்திய தொல்லியல்துறை கூட்டமைப்பின் அருங்காட்சியகங்களிலும் சென்னை அருங்காட்சியகத்திலும் உள்ளன. அவற்றை அனைத்தையும் ஆதிச்சநல்லூர் அருகிலேயே புதிதாக அருங்காட்சியகம் அமைத்து அதில் வைக்க திட்டங்கள் போடப்பட்டுள்ளன.\n\nஇதனையும் காண்க.\n- அரிக்கமேடு தொல்லியல் களம்\n- கீழடி அகழாய்வு மையம்\n- அழகன்குளம் தொல்லியல் களம்\n\nவெளி இணைப்புகள்.\n- எஸ். இராமச்சந்திரன் எழுதிய \"ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்\" கட்டுரை\n- இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் ஆதிச்சநல்லூர் பற்றிய பக்கம்\n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_6172"}, {"id": [1165, 4], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "குறிப்பிட்ட தொல்லியல் களம் ஒன்றில் உள்ள தொல்லியல் பதிவு சில வேளைகளில் தொல்லியல் தொடரியம் (archaeological sequence) என்றும் அழைக்கப்படுவது உண்டாயினும், இரண்டு சொற்களும் ஒரே பொருள் தருவன அல்ல. தொல்லியல் பதிவு என்பது முழுமையான பொருள் தருவதாக இருக்கிறது. இச்சொல்லை தொல்பொருட்களுக்கும், பிற சான்றுகளான உயிரியல் பொருட்கள் போன்றவற்றுக்கும், அவற்றுடன் இணைந்த தொடர்புகளுக்கும், அடுக்கியல் தொடர்பிலும் பயன்படுத்தலாம். ஆனால் தொல்லியல் தொடரியம் என்பதை, அடுக்கியல் ஆய்வினால் அல்லது பிற காலங்கணிக்கும் முறைகளினால் தீர்மானிக்கப்படும் காலவரிசை தொடர்பிலேயே பயன்படுத்த முடியும். \nதொல்லியல் பதிவுகள் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத தொல்லியல் களங்களை அடக்குகிறது. இது களத்திலேயே பாதுகாக்கப்பட்ட தொல்பொருட்களையும், அருங்காட்சியகங்களில் வைத்துப் பாதுகாக்கப்படும் தொல்பொருட்களையும், தொல்லியல் ஆய்வுகள், விளக்கங்கள் தொடர்பான ஆவணங்களையும் உள்ளடக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12774"}, {"id": [1165, 5], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "வையார்டைட்டு கனிமத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்தும் ஆய்வுகள் யுரேனியத்தின் ஐந்திணைதிற கனிமத்திற்கு ஆதாரமாக உள்ளன. பிற யிரேனியம் கனிமங்கள் போல இதுவும் ஒரு கதிரியக்கத்தன்மை கொண்ட கனிமமாகும்.\n= மேற்கோள்கள் ==\n\n\n\n\n", "document_id": "ta_ta_125191"}, {"id": [1165, 6], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- கலை வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_33870"}, {"id": [1165, 7], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, பிஹார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரம், ஒடிசா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் உள்ள கோயில்களின் சிலைகள், கோயில்களில் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள், கோயில் நகைகள், ஓலைச்சுவடிகள் என 1,35,629 ஒளிப்படங்களை டிஜிட்டல் மயப்படுத்தி வைத்துள்ளனர். மேலும் பழங்காலத்து ஓலைச் சுவடிகளை தனியாக நூலகம் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். இந்நிறுவனம் ஆய்வு மாணவர்களுக்கு அரிய கருவூலமாக உள்ளது. \n\nஇந்நிறுவனத்தினர் 1956-லிருந்து தற்போது வரை 2,500 ஊர்களுக்குப் பயணித்து ஏறத்தாழ 4000 இடங்களில் உள்ள கோயில் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தி இருக்கிறது.\n\nஇந்நிறுவனத்திடம் உள்ள தமிழ்நாடு தொடர்பான தொல்லியல் ஆவணங்களை, தமிழக இந்து சமய அறநிலையத் துறை கேட்டுள்ளது. \n\nதமிழியல் பிரிவு ஆய்வுகள்.\n- தற்கால தமிழ்ப் பண்பாடு\n- தமிழ் சைவ தேவாரங்கள்\n- Historical Atlas of South India\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.ifpindia.org/\n- ஓலைச் சுவடிகளுக்காக புதுச்சேரியில் ஒரு நூலகம்: 8,400 அரியவகை சுவடிகளைப் பாதுகாக்கும் பிரெஞ்சு நிறுவனம்\n- ஒலைச்சுவடிகள் தரவுத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23779"}, {"id": [1165, 8], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "வரலாறு.\nசிரான் தெரணியகல 1942 மார்ச் முதலாம் தேதி இலங்கையிலுள்ள இரத்தினபுரி என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் போல் ஈ. பி. தெரணியகலவும் ஒரு புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர். இவரது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் இவர் புனித தோமஸ் கல்லூரியில் பெற்றார். பின்னர் 1963, 1966ம் ஆண்டுகளில் கேம்பிரிட்சில் கட்டிடக்கலை, சமசுக்கிருதம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டனில் இருந்த தொல்லியல் கல்வி நிறுவனத்தில் தொல்லியலில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்றார். \n\nஇலங்கை திரும்பிய சிரான் தெரணியகல, 1968ம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகப் பணியில் அமர்ந்தார். அக்காலத்தில் அறிவியல்சார் அகழ்வாய்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தார். 1988ல் ஆவார்டில் முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இதற்காக இவர் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையும், தொடர்ந்த இது தொடர்பான வெளியீடும் இலங்கையில் மட்டுமன்றி ஏனைய தென்னாசிய நாடுகளின் வரலாற்றுக்கு முந்தியகால தொல்லியல் ஆய்வுகள் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது.\n\nவெளியிணைப்புக்கள்.\n- Pre- and Protohistoric Settlement in Sri Lanka இலங்கையில் வரலாற்றுக்கு முந்தியகாலக் குடியிருப்புக்கள் பற்றிய தெரணியகலவின் கட்டுரை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68039"}, {"id": [1165, 9], "question": "<Query>யில் ஏழு நாகரிகங்கள் நகரியக் கட்டமைப்பை அமைதிருந்ததை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.", "document": "கல்வி.\nவாட்சன் 1959இல் தன் முனைவர் பட்ட்த்தை சிகாகோ பல்கலைக்கழகத்தில் பெற்றார். சிகாகோ ப்ல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இவர் இராபெட் பிர்எயிடுவுட் அவர்களிடம் பயின்றார்.\n\nவாழ்க்கைப்பணி.\nவாட்சன் தொடக்கத்தில் [[பண்டைய [[அண்மைக் கிழக்கு நாடுகளின்]] தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளர். இவரது கணவரான [[ரிச்சர்டு வாட்சன் (மெய்யியலாளர்)|ரிச்சர்டு ஏ. வாட்சன்]] இவரை அன்மைக் கிழக்கு நாடுகளுக்கு மாற்றாக வட அமெரிக்கத் தொல்லியலில் பணிபுரிய இணக்குவித்துள்ளார். \n\nவாட்சன் [[நிகழ்வுசார் தொல்லியல்]] முறையை மின்வைத்தவர். இந்த அணுகுமுறைக்குப் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளார்.\n\nமேலும் இவர் தொல்லியலுக்கு இனவரைவியலைப் பயன்படுத்தி விளக்கம் அளிப்ப்பவர்.இவர் 1960களில் [[ம்ம்மத் குகை]]யில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரைகுரை தொல்லியல் தரவுகளை நிரப்ப,தொல்வாழ்க்கைமுறை பொழுதுபோக்குகளை நிகழ்த்திப் பார்க்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார். \" இவர் தொல்லியற் ப்டிவுகளில் இருந்து தாவர கரிம மாக்க எச்சங்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளுக்குப் பெரும்பங்களித்துள்ளார்.. மேலும் முன்கொலம்பிய வட அமெரிக்காவில் முன்கோதுமை வேளாண்மையின் தனித்த தோற்றத்தைக் கண்டறிந்தார்.\"ம்ம்மத் குகையில் வாழ்ந்த அமெரிக்க இயற்குடிகளின் உணவைப் பற்றிய அவரது ஆய்வு, அங்கு வாழ்ந்தவரின் சிறூடல் ஆய்வையும் உள்ளடக்கியதால், பல்துறைபங்களிப்புடையதாகும்.\n\nதகைமைகள்.\nவாட்சன் 1988இல்[[அமெர்க்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம்| தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின்]] ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். \"[[Discover (இதழ்)|Discover]]\"அதன் 2002ஆம் ஆண்டு நவம்பர்மாதப் பதிப்பில் 50 அரிய பெண் அறிவியலாளர் பட்டியலில் வாட்சனை சேர்த்து கட்டுரை வெளியிட்டது.\" அக்கட்டுரை வாட்சனை \"வட அமெரிக்கத் தொல்வேளான்மைக் கட்டமைப்புக்கான தரவுகட்காகவும் தொல்லியலில் அறிவியல் முறைகளை அறிமுகப் படுத்தியதற்காகவும் பாராட்டியது.\" வாட்சன் [[அமெரிக்கத் தொல்லியல் நிறுவனப் பொற்பதக்கம்|பொற்பதக்க விருதை]] தொல்லியல் பங்களிப்புகட்காக 1999இல் அமெரிக்கத் தொல்லியல் நிறுவனத்தில் இருந்து பெற்றார்.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:வாழும் நபர்கள்]]\n[[பகுப்பு:அமெரிக்கத் தொல்லியலாளர்கள்]]\n[[பகுப்பு:பெண் தொல்லியலாளர்கள்]]\n\n", "document_id": "ta_ta_70801"}]
[{"id": [1168, 0], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "2015ன்படி, இது 69,000-77,000 ஆண்டுகளுக்கு முன்னர் VEI 8 எனக் கணக்கிடப்பட்ட அளவிலான மாபெரும் எரிமலை வெடிப்பின் நிகழ்விடமாக, காலநிலை மாற்றத்தின் அடையாளமாக உள்ளது. மேலும், கடந்த 25 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் நிகழ்ந்துள்ள எரிமலை வெடிப்புகளில் இதுவே மிகப்பெரிய எரிமலை வெடிப்பாகும். தோபாப் பேரழிவு உலகளாவிய பல விளைவுகளை தரக்கூடியதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பலிகொண்டது. குறிப்பாக, மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பிராந்தியங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மழைக்காலங்களில், தோபா எரிமலையின் இடைப்பட்ட பகுதியில், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல், 5 டிகிரி வரையிலும் °C (5.4 to 9.0 °F) அதிகபட்ச வெப்பநிலை 15 °C (27 °F) நிலவுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய நிலையில் மிகவும் குறைவாகும். கூடுதல் ஆய்வறிக்கையின்படி, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள, மலாவி ஏரி (Lake Malawi) பகுதியில் தோபா எரிமலை உமிழ்வுகளிலிருந்து கணிசமான சாம்பல் கொட்டபடுவதாக காட்டுகின்றன அதேநேரம் நீண்டதூரம் உள்ள கிழக்காப்பிரிக்காவில் ஒரு குறிப்பிடத்தக்க காலநிலை விளைவுகளின் அறிகுறிகள் காணப்படுகிறது. \n\nநில பண்பியல்.\nவடக்கு சுமாத்திராவில் உள்ள டோபா எரிமலை, அகன்றவாய் கொண்ட சிக்கலான பேரெரிமலையாகவும், நான்கு எரிமலைவாய்கள் பிணைந்து தோற்றமளிக்கிறது. நான்காவது மற்றும் இளைய எரிமலை பிளவின் அளவு 100 க்கு-30 கிலோமீட்டர் அதாவது (62க்கு-19 மைல்கள்) இது உலகின் மிகபெரிய அகன்ற எரிமலைவாய்ப்புறமாகும் என்பது ஆய்வில் அறிந்த தகவல், மேலும் மற்ற மூன்று பழைய எரிமலைவாய்களை இடைவெட்ட தாங்கி நிற்கிறது. இளைய தோபா பாறை எனப்படும் எரிமலை உமிழ்ந்த பொருள் அடர்ந்த பாறை, தற்போதைய புவியியல் ஆய்வு மதிப்பீட்டீன்படி 2,800 கி.மீ 3 (670 கன மைல்)(7.8195091 × 1024 m6) இது சமிபத்திய புவியியல் வரலாற்றில் மிகபெரிய எரிமலை உமிழ்வுகள் என்று வெளியிட்டுள்ளது. இந்த வெடிப்பு தொடர்ந்து மீண்டெழும் குவிமாடமாகும், ஒரு நீண்ட பிளவிடை பள்ளம் பிரிக்கப்பட்ட இரண்டு அரை குவிமாடங்கள் சேர்ந்து, புதிதாக அகன்ற எரிமலைவாய் உருவானதாக அறியப்படுகிறது. \n\nஇதற்க்கு குறைந்தது நான்கு கூம்புகள், இந்த நான்கும் அடுக்கப்பட்ட எரிமலைபோல் காணபடுவதோடு, அதில் மூன்று பெருங்குழிகள் ஏரியில் தெரிகிறது. வடமேற்கில் இருக்கும் அகன்ற எரிமலைவாய் சிதறியுள்ள கூம்பு விளிம்புகளில் பெரும்பகுதி தாவரங்களால் சூழப்பட்டுள்ளது, இது பந்நூறு ஆண்டுகளாக இளம் வயதாகவே பரிந்துரைக்கின்றது. மேலும் கடல்மட்டத்திலிருந்து 1971 மீட்டர் உயரத்தில் புசுபுகிட்(Pusubukit) ஹில் மையம் (Hill Center) உள்ளது, மற்றும் அகன்ற எரிமலைவாய் தெற்கு விளிம்பு பகுதியில் ஒரு சொல்பாடரிகல்லி (solfatarically) என்கிற நிலபண்பியல் சரணாலயம் அமைந்துள்ளது. \n\nதுணை இணைப்புகள்.\n- தோபா பேரேரி வான்காட்சி படிமம்\n- தோபா பேரேரி நிலக்காட்சி படிமம்\n\nஇவற்றையும் காண்க.\n- டோபா எரிமலை வெடிப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_71163"}, {"id": [1168, 1], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "இந்த எரிமலையின் மேற்கூரையில், 6-8.5 கிலோ மீட்டர் (3.7 மைல் - 5.3) அகன்ற எரிமலைவாய் ஒரு ஏரியாக அமைந்துள்ளது. \"செகரா அனாக்\" அல்லது \"அனாக் லாட்\" (\"Segara Anak or Anak Laut\") (கடலின் குழந்தை (\"Child of the Sea\") என்றழைக்கப்படும் இந்த எரிமலைமுகடு ஏரியின் ஒரு பகுதி நிறைந்துள்ள நீரின் நிறம் காரணமாக, கடல் போன்ற நீல நிறமாக மிளிர்கிறது.மேலும் அகன்ற எரிமலைவாய் வெந்நீர் ஊற்றுகள் உள்ள இந்த ஏரி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் (6,600 அடி) உயரத்திலும், மற்றும் சுமார் 200 மீட்டர் (660 அடி) ஆழமானதாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சாசாக் (\"Sasak people\") பழங்குடிகள் மற்றும் இந்து சமய மக்கள் என ஏரி மலையில் உள்ள இரண்டு பகுதிகளில் எப்பொழுதாவது புனிதமான சில சமய செயல்பாடுகள் செய்கின்றனர். மேலும் சமீபத்திய நிகழ்வாக, 2016, செப்டம்பர் 29 அன்று, ரிஞ்சனி வெடித்தது குறிப்பிடக்கூடியதாகும்.\n\nநிலவியல்.\nலொம்போத் தீவிலுள்ள சிறிய தீவுகளில் ஒன்றான சுந்தா சிறு தீவுகள், ஒரு சிறிய தீவுக்கூட்டம் ஆகும். இது, மேற்கிலிருந்து கிழக்காக, பாலி, சும்பாவா, சும்பா தீவுகள், மற்றும் திமோர் தீவுகள் போன்ற இவையனைத்தும் ஆத்திரேலிய கண்டத்தின் முனையில் அமைந்துள்ள சிறுசிறு தீவுத் தொகுப்புகளாகும். மேலும் இந்தப் பகுதியிலுள்ள எரிமலைகள் காரணமாக, பெருங்கடல் மேலோடுகளின் நடவடிக்கை மற்றும் அதன் அடுக்கம் நகர்தல் அல்லது அசைவுகள் உருவாகின்றன. இந்தோனேசியாவில் உள்ள குறைந்தது 129 எரிமலைகளில் ஒன்றான ரிஞ்சனி எரிமலை, யப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் மேற்கத்திய அரைக்கோளத்தில் இருந்து அகன்று, அபாயக் கோடுகளைக் கொண்டுள்ள ஒரு பிரிவாகும். இது நான்கு பசிபிக் நெருப்பு வளைய பகுதியாக உருவான சுந்தா பரிதி (\"Sunda Arc\") அகழி அமைப்பின் எரிமலைகளை சேர்ந்தவை.\n\nஇந்தத் தீவுக்கூட்டங்களில் லொம்போ மற்றும் சும்பாவா போன்றத் தீவுகள், சுந்தா பரிதியின் நடுப்பகுதியில் உள்ளது. சுந்தா பரிதி, உலகின் மிக ஆபத்தான மற்றும் வெடிக்கும் எரிமலைகளில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் சும்பாவா தீவில் அமைந்துள்ள சுழல்வடிவ எரிமலையான தம்போரா எரிமலை, 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று சரித்திரத்திலேயே மிக உக்கிரமான எரிமலை வெடிப்பு குறியீடு (\"VEI\") 7 என்ற அளவீட்டில் வெடித்ததாக அறியப்படுகிறது. இப்பகுதியின் உயர்நிலக் காடுகளின் மேலுறை அற்றும், மற்றும் பெரும்பாலான பகுதிகள் வளர்ச்சி அடையாமலும் உள்ளன. அதேவேளையில் இங்குள்ள வளமான மண்கள் கொண்டுள்ள தாழ்நிலப் பகுதிகளில், அரிசி, சோயா அவரை, குளம்பி, புகையிலை, பருத்தி, கறுவா, 'கோகோ அவரை' (\"Cocoa bean\"), கிராம்பு, மரவள்ளி, மக்காச்சோளம், தென்னை, கொப்பரை, வாழை மற்றும் வெனிலா போன்ற மிகவும் முக்கிய பயிர்களாக சாகுபடி செய்யப்படுகின்றன. ரிஞ்சனி மலைச் சரிவுகளில் உள்நாட்டு சாசாக் மக்கள் வாழ்கின்றனர். முதன்மையாக செநாறு கிராமத்தில் (\"Senaru village\") ரிஞ்சனியில் நிறுவப்பட்ட இது, சில அடிப்படை சுற்றுலாத் தொடர்பான செயல்பாடுகளாக உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90216"}, {"id": [1168, 2], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "பத்தாம் ஒரு வளர்ந்து வரும் போக்குவரத்து மையம் ஆகும். 2015 மே மாதத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,035,280 ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_82817"}, {"id": [1168, 3], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "இது 632.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,093,416 ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_82835"}, {"id": [1168, 4], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "உப்புப் படுகைகள் ஆபத்து நிறைந்தவை. புதைசேற்றை மூடியபடி உள்ள உப்பு மேலோடுகள் உள்ள சில இடங்களில் ஒரு சரக்குந்தையே மூழ்கடிக்க இயலும். கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் உப்பு படுகை இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.\nஉலகின் சில உப்புப் படுகைகள்.\nபொலிவியாவில் உள்ள சாலர் டி உயினிதான் உலகின் மிகப்பெரிய உப்பு படுகையாகும். இதில் உலகின் 50%-70% அளவுள்ள இலித்தியம் காணப்படுகிறது. \n\nஐக்கிய அமெரிக்காவின் யூட்டாவில் உள்ள வறண்ட பகுதியில் உள்ள புகழ்பெற்ற பான்னிவில்லி என்று அழைக்கப்படும் உப்பு படுகை.\n\nநமீபியாவில் உள்ள இதோசா தேசிய பூங்காவில் உள்ள இதோசா உப்பு படுகை இன்னொரு புகழ்வாய்ந்த ஒரு உப்புப் படுகை.\n\nடெவில் 'கோல்ஃப் கோர்ஸ் உள்ள சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் அமெரிக்காவின் பெரிய உப்புப் படுகை உள்ளது.\n\nமேலும் காண்க.\n- உலர் ஏரி\n- படுகை (நிலவியல்)\n- உப்பளம்\n- உப்பு ஏரி\n- மடு\n\n", "document_id": "ta_ta_87175"}, {"id": [1168, 5], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "க்ரகாடூ 200 அடி (61 மீ) உயரமான செயற்கை எரிமலை. இந்த எரிமலையில் மூன்று டிராபிக் ஸ்லைடுகள் உள்ளன. கோகோகிரி உடல் சதுக்கம், அமெரிக்காவில் உலகின் மிக உயரமான சதுரம் 125 அடி உயரம் கொண்டது.அக்வா கோஸ்டர் என்பது சுற்றிலும் எரிமலை நடுவே முழுவதும் பயணம் செய்யும் கலா & டாக் ந்யூய் பாம்பு ஸ்லேட்ஸைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107242"}, {"id": [1168, 6], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "பட்டியல்.\nமிகச் சிறிய கடலான கஸ்பியன் ஒப்பீட்டுக்காகக் காட்டப்பட்டுள்ளது: \n\n<nowiki>*</nowiki> denotes saline lake\n\nகண்டங்களின் அடிப்படையில்.\n- ஆபிரிக்கா - விக்டோரியா ஏரி\n- அந்தாட்டிக்கா - வாஸ்டாக் ஏரி (Subglacial lake)\n- ஆசியா - உப்பு: கஸ்பியன் ஏரி - நன்னீர்: பைக்கால் ஏரி\n- ஆஸ்திரேலியா - எய்ரே ஏரி\n- மத்திய அமெரிக்கா - நிக்கராகுவா ஏரி (second largest in Latin America, first in Central America)\n- ஐரோப்பா - லடோகா ஏரி\n- வட அமெரிக்கா - மிச்சிகன் ஏரி-ஹுரோன்\n- தென் அமெரிக்கா - உப்பு: மாராகைபோ - நன்னீர்: தித்திகாகா\n\nகுறிப்புக்கள்.\n\"குறிப்பு: ஏரிகளின் பரப்பளவில் உசாத்துணை மூலங்களைப் பொறுத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும்.\"\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கனவளவு அடிப்படையில் எரிகள்\n- ஆழ அடிப்படையில் ஏரிகள்\n- ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய ஏரிகள்\n\nமூலங்கள்.\n- Factmonster.com\n- van der Leeden, Troise, and Todd, eds., The Water Encyclopedia. Second Edition. Chelsea, MI: Lewis Publishers, 1990. pp. 198-200.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12089"}, {"id": [1168, 7], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "சுந்தா சிறு தீவுகளில் முதன்மையானவை மேற்கிலிருந்து கிழக்காக: பாலி, லொம்போ, சும்பாவா, புளோரெஸ், சும்பா, திமோர், அலொர் தீவுக்கூட்டம், பரத் தய்யா தீவுகள், மற்றும் தனிம்பர் தீவுகள்.\nநிர்வாகம்.\nசுந்தா சிறு தீவுகள் பல தீவுகளை உள்ளடக்கி உள்ளது; இவற்றில் பெரும்பாலானவை இந்தோனேசியாவின் அங்கமாகும். இந்தோனேசிய மாகாணங்களான பாலி, மேற்கு நூசா தெங்காரா, கிழக்கு நூசா தெங்காரா மற்றும் மாலுக்கு இவற்றை நிர்வகிக்கின்றன.\n\nதிமோரின் கிழக்குப் பகுதி, தனிநாடான கிழக்குத் திமோரின் அங்கமாகும்.\nநிலவியல்.\nசுந்தா சிறு தீவுகள் நிலவியலில் இரண்டு தனித்த தீவுக்கூட்டங்களால் ஆனது. பாலி, லொம்போ, சும்பாவா, புளோரெஸ் மற்றும் வெதார் அடங்கிய வடக்குத் தீவுக்கூட்டம் எரிமலை வலயத்தில் உள்ளது. இதில் லொம்போவிலுள்ள ரிஞ்சனி எரிமலை இன்னமும் செயற்பாட்டில் உள்ளது; ஆனால் புளோரெசிலுள்ள கெலிமுத்து எரிமலை, மூன்று வண்ணமிக்க எரிமலைக்குழிகளில் உருவான ஏரிகளுடன், செயலற்று உள்ளது. வடக்குத் தீவுக்கூட்டம் சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலிய புவித்தட்டுக்கும் ஆசியப் புவித்தட்டுக்கும் இடையேயான மோதலால் உருவானவை. சும்பா, திமோர் மற்றும் பாபர் தீவுகளடங்கிய தெற்குத் தீவுக்கூட்டம் எரிமலைகளற்ற தீவுகளாகும்; இவை ஆத்திரேலியப் புவித்தட்டைச் சேர்ந்தவை. வடக்குத் தீவுக்கூட்டத்தின் நிலவியலும் சூழலியலும் தெற்கு மலுக்குத் தீவுகளுடன் வரலாறு, பண்புகள், செயற்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது; இவை ஒரே எரிமலை வளைவில் உள்ளன.\n\nஇந்தோனேசியாவில் டச்சுக் குடியேற்ற காலம் முதல் இப்பகுதியில் பல நிலவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் நிலவியல் உருவாக்கமும் முன்னேற்றமும் இதுவரை முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்த தீவுகளின் உருவாக்கம் குறித்த நிலவியல் கோட்பாடுகள் பல பெரும் மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது.\n\nஇரண்டு தட்டுப் புவிப்பொறைகளின் மோதலால் உருவான சுந்தா சிறு தீவுகள் நிலவியலில் உலகின் மிகவும் சிக்கலான, செயற்பாட்டிலுள்ள பகுதியாக விளங்குகின்றன. \n\nசுந்தா சிறு தீவுகளில் பல எரிமலைகள் உள்ளன.\nசூழலியல்.\nசாவகம் அல்லது சுமாத்திரா போன்றன்றி சுந்தா சிறு தீவுகள் பல சிறு தீவுகளால் ஆனவை; சில தீவுகளுக்கிடையே ஆழமான கடலடிப் பள்ளங்கள் உள்ளன. தீவுகளுக்கிடையே தாவர, விலங்கின வகைகளின் நடமாட்டம் குறைந்தளவிலேயே உள்ளது. இதனால் மிக உயர்ந்தளவில் உள்ளக இனங்கள் உருவாகியுள்ளன; மிகவும் அறியப்பட்ட கொமோடோ டிராகன் இத்தகையதொன்றாகும். \"மலாய் தீவுக்கூட்டம்\" என்ற தமது நூலில் ஆல்ஃவிரடு அரசல் வாலேசு விவரித்துள்ளபடி பாலிக்கும் லொம்போவிற்குமிடையே \"வாலசு கோடு\" செல்கின்றது; லொம்பாக் நீரிணையின் கிழக்கிலுள்ள பகுதிகளில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலேசிய இனங்களை துவக்கமாகக் கொண்ட உயிரின வகைகளைக் காணலாம். சுந்தா சிறு தீவுகளில் வெபர் கோட்டிற்கு கிழக்கில் ஆசிய உயிரின வகைகள் மிகுந்துள்ளன. இந்தத் தீவுகள் இந்தோனேசியாவிலேயே மிகவும் வறண்ட காலநிலையை கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_81963"}, {"id": [1168, 8], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "இந்த ஏரி உயிரியற் பல்வகைமையில் உலக முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் சாசனத்தினால் பாதுகாக்கப்படும் ஏரிகளுள் ஒன்றாகும்.\n\nபுவியியல் அமைவு.\nஇசிக்-குல் ஏரியானது நீளமும், அகலமும் உடையது. இதன் பரப்பளவு ஆகும். இது தென்னமெரிக்காவில் உள்ள திதிகாகா ஏரிக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி ஆகும். இது உயரத்தில் உள்ளதுடன் ஆழமானது.\n\nஏறத்தாழ 118 ஆறுகளும் ஓடைகளும் இவ்வேரியில் வந்து கலக்கின்றன. இவற்றுள் பெரியவை டிஜைர்காலன் மற்றும் டியூப் நதிகள் ஆகும். \n\nநிர்வாக ரீதியாக இது கிர்கிஸ்தானின் இசிக்-குல் பிரதேசத்திற்குட்பட்டது.\n\nசுற்றுலா.\nசோவியத் ஒன்றிய காலத்தில், இது ஒரு பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்பட்டது. இதன் வடக்குக் கரையில், சொல்பொன்-அற்றா நகரைச் சூழ்ந்து பல இயற்கை மருத்துவக் கூடங்களும் விடுமுறை விடுதிகளும் அமைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் பிரிவுக்குப் பின்னர் இவை அதிகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவில்லை. எனினும் தற்போது மீண்டும் விடுதிகள் மீளமைக்கப்படுகின்றன. \n\nஇசிக்-குல் பிரதேசத்தின் நிர்வாக நகரான காராக்கோல் இவ்வேரியின் கிழக்கு முனையை அண்டி உள்ளது. \n\nவரலாறு.\nதூர கிழக்குக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருந்த பழைமையான பட்டுப்பாதையில் இது ஒரு தரிப்பிடமாக இருந்தது. மதகுருவும் கல்வியிலாளருமான சீனப் பயணி சுவான்சாங், ஏழாம் நூற்றாண்டில் இந்த ஏரி வழியாகப் பயணம் மேற்கொண்டு அது குறித்த தகவல்களைத் தனது மேற்குப் பிரதேசங்கள் குறித்த பெரிய தாங் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்த ஏரி சிங் அரசமரபின் உடைமையாக இருந்து பின்னர் உருசியாவிடம் கொடுக்கப்பட்டது. 14ஆம் நூற்றாண்டில் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவிய கறுப்புச் சாவு என்ற தொற்று நோயின் பிறப்பிடமாகப் பல வரலாற்றாய்வாளர்கள் இவ்வேரியையே கருதுகின்றனர். 1916 இல் இசிக்-குல்லில் உள்ள மடம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதில் ஏழு பௌத்த துறவிகள் கொல்லப்பட்டனர்.\n\nசுற்றுச் சூழல்.\nகிர்கிஸ்தானின் முதலாவது பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக இசிக்-குல் பிரதேசம் இப்பிரதேசத்தின் இயற்கை வனப்பைப் பேணும் வகையிலும் அன்செரிபார்மஸ் பறவையினத்தைப் பாதுகாக்கும் வகையிலும் 1948இல் உருவாக்கப்பட்டது. 1975இல் இது ஒரு ராம்சார் சாசனப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. \n\nபல இவ்வேரிக்கே உரிய மீன் இனங்களை இந்த ஏரி கொண்டுள்ளது. இவற்றுள் சில அருகிவரும் இனங்கள் ஆகும். ஆர்மேனியாவில் உள்ள செவான் ஏரிக்குரிய இனமான செவான் டிரௌட் என்ற மீனினம் 1970களில் இவ்வேரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது செவான் ஏரியில் அருகி வரும் அதேவேளை இசிக்-குல் ஏரியில் நன்கு பரவியுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122920"}, {"id": [1168, 9], "question": "உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரி இந்தோனேசியாவில் உள்ள <Query> ஆகும்.", "document": "சுற்றுலா இடங்கள்.\nஇந்த ஏரி மிகப்பெரிய புவி-பல்லுயிர் கலாச்சார பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ளது - புல்லாங்குழல்கள், வரலாற்று குகைகள், சஸ்பென்ஷன் பாலங்கள், இயற்கைப் பாதைகள், கூந்தல் மற்றும் சுற்றுச்சூழல் இருப்புக்கள். HRIDAY திட்டத்தின் கீழ் ஏரி பண்ட் வலுப்படுத்த நிதிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. \n\nசிறப்புகள்.\nஇந்த ஏரி மிகப்பெரிய புவி-பல்லுயிர் கலாச்சார பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ளது - \n\nஇடங்கள்.\nபுல்லாங்குழல்கள், வரலாற்று குகைகள், சஸ்பென்ஷன் பாலங்கள், இயற்கைப் பாதைகள், கூந்தல் மற்றும் சுற்றுச்சூழல் இருப்புக்கள். HRIDAY திட்டத்தின் கீழ் ஏரி பண்ட் வலுப்படுத்த நிதிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110955"}]
[{"id": [1174, 0], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Interview with Ashley Walsh, 14 July 2011\n- \"Writing and truth:The instance of Niromi de Soyza’s Tamil Tigress\", By Charles Ponnuthurai Sarvan, \"the Sunday Times Plus\", 25 September 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_59317"}, {"id": [1174, 1], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nயாழ்ப்பாணம், துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வசந்தனுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். தந்தை பருத்தித்துறை, இலங்கை வங்கிக் கிளையில் பணி புரிந்தவர். வசந்தன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றார்.\n\nஇயக்கத்தில் இணைவு.\nஇளம் வயதிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த வசந்தன் மிக விரைவிலேயே கரும்புலிப் பிரிவில் இணைக்கப்பட்டார். இயக்கத்தில் இவர் மில்லர் என அழைக்கப்பட்டார். இலங்கை இராணுவம் வடமாராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தபோது, வசந்தன் இயக்கத்திற்காகத் தனது உயிரைக் கொடுக்கத் துணிந்தார். 1987 சூன் 5 ஆம் நாளன்று வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சுமையுந்து ஒன்றை கரவெட்டியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரின் முகாம் மீது செலுத்தி வெடிக்க வைத்தார். இதன் போது 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மில்லரின் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகள் இராணுவத் தளம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தனர்.\n\n240 கரும்புலிகள் மில்லர் முதலாவது கரும்புலியாகவும், புலிகளின் முதலாவது தற்கொடைப் போராளி எனவும் புகழப்படுகிறார். கரும்புலிகள் நாள் ஆண்டு தோறும் சூலை 5 ஆம் நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. இவரது நினைவாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 2002 ஆம் ஆண்டில் மில்லரின் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- ஈழப் போர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3796"}, {"id": [1174, 2], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "இவர் எழுதிய \"மலர்ச்சோலை மங்கை\" என்ற நாவல், கல்கியின் பொன்னியின் செல்வன் முன்பாக நடைபெரும் கதைக்களத்தை கொண்டது. மற்றொரு புத்தகமான \"கயல்\" எனும் நாவலை, பாண்டியர்களின் வரலாற்றை தழுவி அமைத்துள்ளார். \"மணிமகுடம்\" என்ற நாவலில் சேரநாட்டு மாமன்னர் குலசேகர ஆழ்வாரின் வாழ்க்கை சித்திரத்தை தெளிந்த நடையில் சொல்லியுள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை தொகுத்து \"சுதந்திர சுடர்கள்\" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. \n\nதிரு. கைலாசம் அவர்கள், அறுபதுக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். \n\nஇவர் பாண்டிய நாட்டு சரித்திரத்தையும் மீனவர்களின் வாழ்வியலையும் ஆதாரமாகக் கொண்டு முத்துச்சிப்பிஎன்ற புதினத்தை எழுதியிருக்கிறார். விலாசினி மற்றும் சுதந்திர தேவி வேலு நாச்சியர் ஆகிய அவரின் புதினங்கள் சரித்திரம் படைத்தவை. கேரள சரித்திரத்தை பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய REVENGE எனும் ஆங்கிலப் புதினம் புகழ்பெற்றது. \n\nஇது தவிர, பத்மவியூகம் எனும் சரித்திர புதினத்தையும், ஆடிட்டர் குமரன் என்ற புதினத்தையும், \"Exploring Misstatements,  Cluster Analysis of Financial Statement\" என்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.\n\nதற்பொழுது சோழநாட்டு சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ராஜாளி என்ற மிகப் பெரிய சரித்திர புதினத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். இந்தப் புத்தகம் வானதியால் வெளியிடப்படவுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_54276"}, {"id": [1174, 3], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "கல்வி.\nமொறிஸ் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையிலும் கற்றார்.\n\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைதல்.\n1984 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1983 இல் தென்னிலங்கையில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து போராளிகளின் படகோட்டியாக இருந்த மறைந்த பொலிகண்டி கணேஸ்மாமா உடனான சந்திப்பும் இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையக் காரணமாகக் கருதப்படுகிறது.\n\nஇயக்கப் பணிகள்.\nஆரம்ப காலங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் போராளிகளின் தாக்குதல்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். பருத்தித்துறை, தம்பசெட்டி வீதியால் சென்று கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் வாகனத்திற்கு ´கிரனைட்´ எறிந்து அவர்களின் ரோந்து நடவடிக்கையைத் தடை செய்ததால், மேலிடத்தின் உடனடிக் கவனத்துக்கு உள்ளாகி சில முக்கிய பதவிகளைப் பெற்றார்.\n\n- 1985 இல் தொண்டைமானாற்றில் போராளிகளின் காவல் தரிப்பில் ஈடுபட்டு இராணுவம் கடல் வழியாக உள்ளே நுழையாமல் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.\n- அந்தக் காலகட்டத்திலேயே போராளிகளுக்கான விசேட இராணுவப் பயிற்சியைப் பெற்று முதல் தடவையாக பூநகரித் தாக்குதலில் பங்கேற்று நெருப்புக் காயங்களுக்கு ஆளாகி யாழ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.\n- 1986 இல் பருத்தித்துறை, கலட்டிப் பகுதியில் நியாய விலைக் கடை ஆரம்பித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் ஊர்மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை வழங்கியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்குத் தேவையான பணத்தைத் திரட்ட உதவிகள் புரிந்தார்.\n- 1987 இல் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. போர்ச்சூழலினால் நீதி மன்றங்கள் இயங்காமல் இருந்த காரணத்தினால் அமைப்பு சார்பான கிராம நீதிமன்றங்களை நிறுவி, மக்களின் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்து வைக்கும் பணியிலும் அவர் பெரு வெற்றி கண்டிருந்தார்.\n- 1988 இல் மொறிஸ் இந்திய இராணுவத்தினரின் பெரும் தேடுதலுக்கும் ஆளானார். இதனால் 1987 - 1988 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல தாக்குதல்களை ஈடுபட்டுள்ளார்.\n\nமறைவு.\n1989, மே முதலாம் நாள், இந்திய அமைதிப் படையுடனான மோதலில் உயிரிழந்தார்.\nஇவருடன் லெப்.றம்போ மற்றும் வீரவேங்கை சிறீ ஆகியோரும் உயிரிழந்தனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்\n- தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Charles (Tamil militant)\n- கப்டன் மொறிஸ்\n- கப்டன் மொறிஸ்\n- கப்டன் மொரீஸின் வீர வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_13695"}, {"id": [1174, 4], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "வாழ்க்கை.\nஇளமை.\nபண்டிதர் பூபாலன் என்பவருக்கும் பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா என்பவருக்கும், 1933 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி கிழக்கு இலங்கையில் மகளாக பிறந்தவர். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி மாணவியாவார்.\nபடிப்பு.\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைமாமணி பட்டம் (பி.ஏ), பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் (எம்.ஏ) ஆகியவை ஆகும்.\nபுத்தகம்.\n1994 இல் கொழும்பிலிருந்து வெளியான \"கதிர்காமப் பிரபந்தங்கள்\" 1995 வைகாசியில் சென்னையில் மறு அச்சிடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_56767"}, {"id": [1174, 5], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "கதைச்சுருக்கம்.\nஇத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இந்திய விடுதலைப் பேராட்டத்தில் பாரதியின் பங்கையும், பாரதியின் உயர்வான சிந்தனைகளும் இப்படத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். \n\nவகை.\nகலைப்படம் / வரலாற்றுப்படம்\n\nபாடல்கள்.\nஇத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும் \n\nஇவற்றையும் காண்க.\n- காமராஜ்\n- பெரியார்\n\nவெளி இணைப்புகள்.\n- பாரதி திரைக்காட்சிகள் (நிழல்படங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4131"}, {"id": [1174, 6], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "2012 டிசம்பரில் நாசா வெளியிட்ட தரவொன்றின் படி, 1957 ஆம் ஆண்டு முதல் 6,916 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- அனைத்துலக அடையாளக் குறியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- NSSDC Master Catalog\n- NSSDC Master Catalog Spacecraft query\n- NSSDC SPACEWARN Bulletin\n- Space-Track\n\n\n\n\n", "document_id": "ta_ta_54898"}, {"id": [1174, 7], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 1 - இலங்கையில் முதலாவது தொலைத்தந்தித் தொடர்பு கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.\n- ஜனவரி 9 - டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.\n- ஜனவரி 14 - பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.\n- மார்ச் 30 - ஹைமன் லிப்மன் அழிப்பானுடன் சேர்ந்த எழுதுகோளுக்கான காப்புரிமம் பெற்றார்.\n- ஜூன் 17 - ஜான்சிராணி வெள்ளையர்களுடன் போரிட்டு மடிந்தாள்.\n- ஜூன் 20 - முதல் இந்திய விடுதலைப் போரின் கடைசி புரட்சியாளன் பிரித்தானியரிடம் குவாலியரில் பிடிபட்டான்.\n- ஆகஸ்ட் 3 - இலங்கையில் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.\n- செப்டம்பர் 17 - ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.\n- அக்டோபர் - இலங்கையில் தொலைத்தந்தித் தொடர்பு கண்டிக்கும் மன்னாருக்கும் இடையில் மிகிந்தலை வழியாக ஏற்படுத்தப்பட்டது.\n\nநாள் அறியப்படாதவை.\n- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் அதிகாரங்களையும் சொத்துக்களையும் பிரித்தானிய அரசு கைப்பற்றியது.\n- ஹென்றி கிரேயின் மனித உடற்கூறு இயல் ஆங்கிலப் பாடநூல் வெளியானது.\n\nபிறப்புகள்.\n- ஏப்ரல் 18 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)\n\nஇறப்புகள்.\n- சூன் 17 - ராணி லட்சுமிபாய் (\"ஜான்சிராணி\"), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13344"}, {"id": [1174, 8], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "வாழ்க்கை.\nசுதா கொங்கரா ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர். இவர் வரலாறு மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பை நாகர்கோயிலில் மகளிர் கிருத்துவக் கல்லூரியில் பயின்றவர்.\n\nபணிகள்.\nஇவர் முதன் முதலில் இயக்கிய தமிழ்த் திரைப்படம் \"துரோகி\" (2010) ஆகும். இதன் பிறகு இவர் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கான கதையை 2013 ஆண்டில் எழுதி, நடிகர் மாதவனிடம் கதையைச் சொன்னார். இக்கதையால் கவரப்பட்ட மாதவன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தயாரிப்புக்கும் உதவி செய்து படத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவினார். இந்தப் படம்தான் இறுதிச்சுற்று. .\n\n\n\n\n", "document_id": "ta_ta_85019"}, {"id": [1174, 9], "question": "பெண் விடுதலைப் புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் <Query> ஆகும்.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nயாழ்ப்பாண மாவட்டம் நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட சோபனா மானிப்பாயில் தர்மராஜா - வேதரஞ்சினி ஆகியோருக்கு நான்காவது மகளாகப் பிறந்தார். சோபனா என்று அவருக்கு பெயர் சூட்டப்பட்டது. சிறு வயதில் இவரது இதயத்தில் ஓட்டை உண்டு என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. ஆனாலும் இவருக்கு உடனடியாக எந்தச் சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றார். புலமைப் பரீட்சையில் தேர்வு பெற்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்குச் சென்றார்.\n\nவன்னிக்கு இடம்பெயர்வு.\n1995 ஆம் ஆண்டு மூன்றாம் கட்ட ஈழப்போரை அடுத்து இலங்கை இராணுவம் யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றியது. இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது உயிரைக் காக்க வன்னியை நோக்கி இடம்பெயர்ந்தனர். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று. சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தார்.\n\nவிடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் இணைவு.\nவன்னியில் தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரைக் குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டார். 1999 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டார். இவருக்கு இசையருவி என்ற இயக்கப் பெயர் கொடுக்கப்பட்டது. இசையருவியின் உடல்நிலை காரணமாக இவரை ஊடகத்துறைப் போராளியாக தெரிவு செய்தனர் விடுதலைப் புலிகள். ஊடகத்துறையில் இவர் இசைப்பிரியா என அழைக்கப்பட்டார்.\n\nவிடுதலைப் புலிகளின் \"நிதர்சனம்\" ஒளிபரப்புச் சேவையில் செய்தி ஒளிபரப்பாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து \"ஒளிவீச்சு\" காணொளி சஞ்சிகையின் ஒளிபரப்பாளரானார். இசைப்பிரியாவைத் தொடர்ந்து அவரது தங்கையும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தார். இசைப்பிரியா தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் பங்கு பற்றினார். தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.\n\nதிருமணம்.\n2007 ஆம் ஆண்டில் தனது 26வது அகவையில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளி தளபதி சிறிராம் என்பவரை இசைப்பிரியா திருமணம் செய்து கொண்டார். 2009 நான்காவது இறுதியுமான ஈழப்போர் ஆரம்பித்த காலத்தில் இவர்களுக்கு அகல்யா என்ற ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால், ஈழப்போர்ச் சூழலில் குழந்தை நோய் வாய்ப்பட்டு மருத்துவ வசதியின்றி இறந்தது.\n\nசரணடைதல்.\nவன்னியில் இசைப்பிரியாவோடு அவரது பெற்றோரும் அக்காவின் குடும்பமும், போராளித் தங்கையும் இருந்தனர். வெளிநாட்டில் இரு சகோதரிகள் இருந்தனர். குண்டு வீச்சுக்கு இலக்காகி பெற்றோரோடு இருந்த சகோதரியின் கணவரும் இறந்தார். 2009 மே நடுப்பகுதியில் இசைப்பிரியாவின் போராளித் தங்கை படுகாயமுற்றார். மே 18 ஆம் நாள் இலங்கை அரசு போரில் வெற்றி கொண்டதாக அறிவித்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தனர். இவர்களில் இசைப்பிரியாவும், கணவர் தளபதி சிறிராமும் அடங்குவர். சிறீராம் 2009 மே 20 ஆம் நாள் இறந்ததாக இலங்கைப் பாதுகாப்புத் துறையின் இணையத்தளத்தில் கூறப்பட்டிருந்தது.\n\n2010 டிசம்பரில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகின. இசைப்பிரியாவும் இன்னும் சில பெண் போராளிகளும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தனர். ஆடைகள் களையப்பட்டு இறந்து கிடந்தனர். இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதைக் காட்டும் படங்கள் 2014 மே 18 அன்று வெளியாகின.\n\nவெளி இணைப்புகள்.\n- போராளி இசைப்பிரியாவிற்கு வீரவணக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43524"}]
[{"id": [1175, 0], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "ஆங்ஸ்டிராம் அலகு பொதுவாக அணுக்கள், மூலக்கூறுகள், நுண்நோக்கி உயிரி அமைப்புகள், வேதியியற் பிணைப்புகளின் நீளம், படிகங்களில் அணுவமைப்பு, மின்காந்த அலைகளின் அலைநீளம், தொகுப்புச் சுற்றுப் பகுதிகளின் பரிமாணங்கள் ஆகியவற்றை அளக்கப் பயன்படுகிறது.\n\nசுவீடிய இயற்பியலாளர் ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (1814–1874) என்பவரின் நினைவாக இவ்வலகிற்கு ஆங்ஸ்டிராம் எனப் பெயரிடப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- 1 E-10 மீ\n- அலகு மாற்றம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54068"}, {"id": [1175, 1], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "மெட்ரிக்கு முறை.\nஎஸ்ஐ (SI).\nSI எனப்படும் அனைத்துலக முறை அலகுகளில் நீளத்தின் அலகு மீட்டர் ஆகும். வெற்றிடத்தில் ஒளியானது நொடியில் \"கடக்கும் தொலைவு\" ஒரு மீட்டர். இது அண்ணளவாக 1.0936 யார்கள் ஆகும். ஏனைய அலகுகள் மீட்டருடன் பின்வரும் அட்டவணையில் உள்ள முன்னோட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் பெறப்படலாம்:\n\nஎடுத்துக்காட்டாக, ஒரு கிலோமீட்டர் 1000 மீட்டர்கள் ஆகும்.\n\nSI-அல்லாதவை.\nCGI எனப்படும் சென்டிமீட்டர்-கிராம்-செக்கண்டு முறை அலகுகளில், நீளத்தின் அடிப்படை அலகு செண்ட்டி மீட்டர் ஆகும். இது மீட்டரின் 1/100 பங்காகும்.\n\nSI-அல்லாத நீளத்தின் ஏனைய அலகுகள்:\n- பெர்மி (fm) (= SI இல் 1 பெர்மி (அலகு) in SI units)\n- ஆங்ஸ்டிராம் (Å) (SI இல் = 100 பீக்கோமீட்டர்கள்)\n- மைக்குரோன் (SI இல் = 1 மைக்ரோமீட்டர்)\n\nஇம்பீரியல்/அமெரிக்க அலகு.\nஇம்பீரியல் மர்றும் அமெரிக்க அலகு முறையில் நீளத்தின் அடிப்படை அலகு யார் ஆகும். 1959 ஆம் ஆண்டு பன்னாட்டு உடன்படிக்கயின் படில், ஒரு யார் என்பது 0.9144 மீட்டர்கள் ஆகும்.\n\nபொதுவான இம்பீரியல் அலகுகள்:\n- அங்குலம் (2.54 செமீ)\n- அடி (12 அங்குலம், 0.3048 மீ)\n- யார் (நீள அலகு) (3 அடி, 0.9144 மீ)\n- மைல் (5280 அடி, 1609.344 மீ)\n- (நிலம்) லீக் (3 மைல்கள்)\n\nகடல்-சார்ந்த.\nமாலுமிகளால் பயன்படுத்தப்படும் கடல்-சார் நீள அலகுகள்:\n\n- பதொம் (மெட்ரிக்கு-அல்லாத நாடுகளில் ஆழம் அளப்பதற்கு) (2 யார்கள் = 1.8288 மீ)\n- கடல் மைல் (1852 மீ)\n\nவான்வெளி.\nவானோட்டிகள் உயரத்தை அடியிலும் (சீனா, உருசியா தவிர்த்து), தூரத்தை கடல் மைலிலும் அளக்கிறார்கள்.\n\nநில அளவை.\nஐக்கிய அமெரிக்கா]வில் நில அளவையாளர்கள்:\n- சங்கிலி (~20.1மீ)\n- ரொட் (\"rod\") அல்லது பேர்ச் (\"perch\") (~5 மீ)\nஆகிய அலகுகளையே தற்போதும் பயன்படுத்துகிறார்கள்.\n\nஅறிவியல்.\nவானியல்.\nவானியலில் பின்வரும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன:\n- புவி ஆரை (formula_1) (≈6,371 கிமீ)\n- வானியல் அலகு (au அல்லது ua) (2012 வரைவின் படி, 149,597,870,700 மீ) அண்ணளவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம்.\n- ஒளியாண்டு (ly) (≈9,460,730,472,580.8 கிமீ) ஒரு யூலியன் ஆண்டில் வெற்றிடத்தில் ஒளி செல்லும் தூரம்.\n- புடைநொடி (pc) (≈30,856,775,814,671.9 கிமீ அல்லது ~3.26156 ly)\n- ஹபிள் நீளம் (13.8 பில்லியன் ஒளியாண்டு/306593922 புடைநொடி)\n\nஇயற்பியல்.\n- நீளத்தின் அணு அலகு (போர் ஆரை): formula_2\n- நீளத்தின் இயற்கை அலகு: formula_3\n- பிளாங்க்: formula_4\n\n\n\n\n", "document_id": "ta_ta_54138"}, {"id": [1175, 2], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "வாழ்க்கை.\nஆண்டெர்சு ஜோனாசு ஆங்சுடிராம் மெடெல்பாட் நகரில் யோகான் ஆங்சுடிராமுக்குப் பிறந்து, ஆர்னோசந்து பள்ளியில் பயின்றார். இவர் 1833இல் உப்சாலாவுக்குப் போய் உப்சாலாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 1839இல் இயற்பியலில் தேர்ச்சி பெற்றார். 1842இல் இவர் நடைமுறை வானியற் பணியில் பயிற்சிபெற ஸ்டாக்ஹோம் சென்றார். அடுத்த ஆண்டே அவர் உப்சாலா வான்காணகத்தின் பொறுப்பாளரானார்.\n\nபுவியின் காந்தப்புலம் பற்றிய ஆர்வத்தால் சுவீடன் நாட்டின் பல பகுதிகளின் காந்தச் செறிவில் ஏற்படும் வேறுபாடுகளை அளந்து பதிவு செய்தார். இவருக்கு இசுடாக்கோல்ம் அறிவியல் கல்விக்கழகம் இப்பணிக்கான பொறுப்பைத் தந்தது. 1851முதல் 1853வரை உலகம் சுற்றி சுவீடிய பிரிகேட்டு யூகினீ என்ற கலத்தில் காந்த அளவீடுகள் எடுத்ததால் இப்பணியை தனது இறப்புக்குச் சற்று முன்புவரை முடிக்கமுடியவில்லை.\n\nஇவர் அடோல்ப் பெர்டினாண்டு சுவான்பர்கிற்குப் பிறகு 1858இல் உப்சாலா இயற்பியல் கட்டிலில் அமர்ந்தார். இவரது முதன்மையான ஆய்வுகள் வெப்பக் கடத்தலிலும் கதிர்நிரலியலிலும் அமைந்தன. இவர் அரசு சுவீடிய அறிவியல் கல்விக்கழகத்துக்கு 1853இல் அனுப்பிய ஒளியியல் ஆய்வுகளாகிய \"Optiska Undersökningar\" என்ற உரையில் மின்பொறித் தெறிப்பில் இருவகைக் கதிர்நிரல்கள் உள்ளன எனக் குறிப்பிட்ட்தோடு மட்டுமன்றி, இதில் ஒன்று மின்முனை பொன்மம் (metal) வெளியிட்டது என்றும் மற்றொன்று அது கடக்கும்/பாயும் வளிமம் வெளியிட்டது என்றும் தெளிவுபடக் கூறியுள்ளார்.மேலும் ஆயிலரின் ஒத்திசைவுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி வெண்சுடர் வளிமம் தான் உறிஞ்சவல்ல அதே அலைநீளக் கதிர்களையே வெளியிடுகிறது என்றும் காட்டினார். இக்கூற்று, 1872இல் அரசுக் கழகத்தின் இரம்ஃபோர்டு விருதை இவருக்குத் தந்தபோது, சர் எட்வார்டு சாபைனால் அறிவிக்கப்பட்டது. எனவே இவர் பிறகு பல ஆண்டுகளாக கண்டுகொள்ளபடாமல் இருந்தாலும் இவரே கதிர்நிரலியலின் முன்னோடியாவார்.\n\n1861ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் சூரியக் கதிர்நிரலில் சிறப்புக் கவனம் செலுத்தலானார். இவர் ஒளிப்படவியலையும் கதிர்நிரலியலையும் இணைத்து சூரியக் குடும்பத்தை 1862இல் ஆய்வு செய்து சூரிய வளிமண்டலத்தில் பிற தனிமங்களுடன் நீரியம் உள்ளதைக் கண்டறிந்தார். அவர் 1868இல் இயல்புச் சூரியக் கதிர்நிரல் சார்ந்த 1000 கதிர்வரிகளை அளந்து விரிவான மிகப் பெரிய கதிர்வரையை \"Recherches sur le spectre solaire\", எனும் ஆய்வுரையில் வெளியிட்டார். அவரது அளவீடு, 7000 அல்லது 8000 பங்கில் ஒரு பங்களவுக்கு அளவியின்குறைபாட்டால் பிழை உடையதாயினும், அலைநீளத்தைப் பொறுத்தவரை சரியானதாக அமைந்திருந்தது.\n\nஇவர் 1867இல் முதன்முதலாக வடமுனைச் சுடரொளியை ஆய்வு செய்தார். அதில் இவர் மஞ்சட்பசுமைப் பகுதியில் அமைந்த பொலிவுமிக்க கோட்டை அளந்தார்; இவரது இரிட்ஜ்பர்க் பெயரால் அழைக்கப்படும் 7000 அல்லது 8000 பங்கில் ஒரு பங்களவுக்கு பிழை உடையதாயினும் அதே கோடே அந்தியொளி வீச்சிலும் அமைந்துள்ளதெனத் தவறாகக் கருதியுள்ளார்.\n\nஇவர் பல ஆய்வுகழகங்களில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1850இல் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்திலும் 1870இல் இலண்டனரசுக் கழகத்திலும் 1873இல் பிரெஞ்சு நிறுவனத்திலும் உறுப்பினரானார்.\n\nஇவரது மகனான, நட் ஆங்சுடிராம் (1857–1910), என்பவரும் ஓர் இயற்பியலார் ஆவார்.\n\nஇவர் 1874 ஜூன் 24ஆம் நாளன்று உப்சாலாவில் இயற்கை எய்தினார்.\n\nதகைமைகள்.\n- செறிந்த பொருளில் அளக்கப்படும் அலைநீளமும் அணுவிடைத் தொலைவும் அங்சுடிராம் அலகு (1 Å = 10 மீ) என இவரது பெயரால் வழங்கப்படுகின்றன.\n- நிலாவின் எரிமலைவாய் ஒன்று ஆங்சுடிராம் எரிமலைவாய் எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n- இவர் நினைவாக உப்சாலா பல்கலைக்கழக முதன்மைக் கட்டிடமொன்று ஆங்சுடிராம் ஆய்வகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Anders Jonas Ångström at NNBD\n\n\n\n\n", "document_id": "ta_ta_67205"}, {"id": [1175, 3], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "formula_3\n\nஇங்கு,\n\nமாறிலி formula_4 ஆனது அணுக்கரு மாதிரிகளைப் பொறுத்து .2 பெர்மிகளினால் (fm) மாறக்கூடியது.\n\nமேலும் கோளம் ஒன்றின் கனவளவு அதன் formula_8 இற்கு நேர் விகிதமாக இருப்பதால், மேற்குறிப்பிட்ட சமன்பாட்டின் படி, அணுக்கருவின் கனவளவு அதன் நிறை எண் A இற்கு நேர்விகிதமாக உள்ளது. எனவே, அணுக்கரு அடர்த்தி அண்ணளவாக மாறிலியாக இருக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13440"}, {"id": [1175, 4], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "இவ் அளவு, மைக்ரோ மீட்டர் என்னும் அளவில் மில்லியனில் ஒரு பங்கு ஆகும். ஆங்ஸ்டிராம் என்னும் அளவோடு ஒப்பிடும் பொழுது பிக்கோமீட்டர் என்பது ஆங்சிட்ரோமின் நூற்றில் ஒரு பங்கு ஆகும். ஆனால் ஆங்சிட்ரோம் என்பது அனைத்துலக முறை அலகுகள் ஒப்புதல் பெற்ற நீள அளவு அல்ல. \n\nபிக்கோமீட்டர் என்னும் அளவு மிகவும் சிறியதாகையால், பெரும்பாலும் அணுவின் உட்கூறாகிய துகள்களின் அளவுகளைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படுகின்றது. பொதுவாக ஓர் அணுவின் ஆரம் 25 முதல் 260 பிக்கோமீட்டர் வரை இருக்கும். எடுத்துக்காட்டாக தங்க அணுவின் ஆரம் 135 பிக்கோமீட்டர் ஆகும், ஆனால் ஈலியம் அணுவின் விட்டம் 32 பிக்கோமீட்டர் இருக்கும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_16281"}, {"id": [1175, 5], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "மாற்றீடுகள்.\n\"ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:\"\nமெட்ரிக்.\n- 10,000 சதுர மீட்டர்கள்\n- 0.01 சதுர கிலோமீட்டர்\n- 1 சதுர எக்டோமீட்டர் = 100 மீ × 100 மீ\n- 10 decares\n- 100 ares\n- 10,000 centiares\n\nஆங்கில அலகுகள்.\n- 2.4710538 அனைத்துலக ஏக்கர்கள்\n- 2.4710439 U.S. survey acre\n- 107,639 சதுர அடி\n- 0.00386102 சதுர மைல்கள்\n\nவேறு.\n- 15 mū (சீன அலகு)\n- 0.15 qǐng (சீன அலகு)\n- 10 டுனாம் (மத்திய கிழக்கு)\n- 10 stremmata (கிரேக்கம்)\n- 6.25 rai (தாய்லாந்து)\n- ≈ 1.008 chō (யப்பானிய அலகு)\n\nவெளி இணைப்புகள்.\n- Official SI website: Table 6. Non-SI units accepted for use with the International System of Units\n\n\n\n\n", "document_id": "ta_ta_11883"}, {"id": [1175, 6], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "துவக்கத்தில் புவியின் நிலநடுக் கோட்டிலிருந்து வட துருவம் (கடல் மட்டத்தில்) வரையிலான தொலைவில் ஒன்றில் ஒரு கோடி பங்காக வரையறுக்கப்பட்டது. அளவியல் குறித்த அறிவு மேம்பட்டதை அடுத்து இது படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது நொடியில் \"கடக்கும் தொலைவு\" ஒரு மீட்டர்.\n\nவரலாறு.\nமீட்டர் என்னும் பெயர்.\nநீளத்தை அளக்க பத்தின் அடிப்படையிலான பதின்ம முறை (decimal system) ஒன்று உலகம் தழுவிய முறையாக இருக்கவேண்டும் என்று முதல் முதல் 1668 ஆம் ஆண்டு சான் வில்க்கின்சு (John Wilkins) என்னும் ஆங்கிலேய மெய்யியலாளர் தன் முன்மொழிவைப் பதிவு செய்தார். 1675 ஆம் ஆண்டு டிட்டோ லிவியோ புராட்டினி (Tito Livio Burattini) என்னும் இத்தாலிய அறிவியலாளர், தன்னுடைய மிசுரா யுனிவெர்சாலே (\"Misura Universale\" \"பொது அளவீடு\") என்னும் உரையில் மீட்ரோ கட்டோலிக்கோ (\"metro cattolico\") என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்; இச்சொல் கிரேக்க மொழிச்சொல்லாகிய மெட்ரோன் கத்தோலிக்கோன் (καθολικόν}} (\"métron katholikón\") என்னும் சொல்லில் இருந்து பெற்றது. இதனைப் பிரான்சிய மொழியில் மெட்ரே (\"mètre\") என்று அழைக்கின்றார்கள். பிரான்சிய மொழியில் இருந்து 1797 ஆண்டு முதல் ஆங்கிலத்திலும் இது எடுத்தாளப்பட்டு வருகின்றது. பிரித்தானிய ஆங்கிலேயர்கள் metre என்றும், அமெரிக்கர்கள் meter என்றும் எழுத்துக்கூட்டல்கள் கொண்டு பயன்படுத்துகின்றனர். இலங்கையில் \"மீற்றர்\" என்று பயன்படுத்துகின்றனர்.\nநெடுவரை அடிப்படையில் அமைந்த வரையறை.\nபிரெஞ்சுப் புரட்சியின்போது பிரெஞ்சு அறிவியல் அகாதமியால் அனைத்து அலகுகளுக்கும் ஒரே ஒப்பளவை தீர்மானிக்க ஒருங்கிணைக்கப்பட்ட குழு, பதின்ம அமைப்பில் அமைய வேண்டும் என்ற பரந்துரையை அக்டோபர் 27, 1790இலும் நீளத்திற்கான அடிப்படை அலகாக வட துருவத்திற்கும் நிலநடுக் கோட்டிற்கும் இடையேயான தொலைவில் கோடியில் ஒரு பங்காகவும் அது 'அலகு' (பிரெஞ்சு மொழியில் \"mètre\")என் பெயரிட்டு மார்ச் 19, 1791இலும் பரிந்துரைத்தது. இதனை 1793இல் கூடிய தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டது.\n\nமீட்டர் துண்டு முன்மாதிரி.\n1870களில் ஏற்பட்ட துல்லிய தொழில்நுட்பங்களின் பின்னணியில் புதிய மீட்டர் சீர்தரத்தை நிலைநிறுத்த பல பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1875இல் நடந்த மீட்டர் மாநாட்டில் (\"Convention du Mètre\") பாரிசின் தென்மேற்குப் புறநகர்ப் பகுதியான செவ்ரெயில் நிரந்தரமாக பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் (BIPM: \"Bureau International des Poids et Mesures\") அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீட்டர் மற்றும் கிலோகிராமிற்கான சீர்தரங்களின் முன்மாதிரிகள் கட்டமைக்கப்படும்போது அவற்றை பாதுகாப்பதுடன் தேசிய அளவிலான சீர்தர முன்மாதிரிகளை வழங்கவும் அவற்றிற்கும் மெட்ரிக் அல்லாத அளவை சீர்தரங்களுக்கிடையான ஒப்பளவுகளை பராமரிக்கவும் இந்த புதிய அமைப்பு நிறுவப்பட்டது. இதன்படி 1889இல் எடைகள் மற்றும் அளவைகளுக்கான முதல் பொது மாநாட்டில் இந்த அமைப்பு புதிய முன்மாதிரி மீட்டர் துண்டை வெளிப்படுத்தியது. தொன்னூறு விழுக்காடு பிளாட்டினமும் பத்து விழுக்காடு இரிடியமும் கொண்ட கலப்புலோக சீர்தர துண்டின் இரு கோடுகளுக்கு இடையே பனிக்கட்டியின் உருகுநிலையில் அளக்கப்பட்ட தொலைவு \"பன்னாட்டு முன்மாதிரி மீட்டர்\" எனப்பட்டது.\n\n1889ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையிலேயே இன்றும் பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட முன்மாதிரித் துண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீர்தர மீட்டர் துண்டு அளவைகள் குறித்தும் இதனைக் கொண்டு அளப்பதால் ஏற்படும் பிழைகள் குறித்தும் தேசிய சீர்தரங்கள் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் (NIST) ஆவணங்களில் காணலாம்.\n\nகிருப்டான்-86 உமிழ்வின் சீர்தர அலைநீளம்.\n1893இல், முதன்முதலாக ஓர் சீர்தர மீட்டர் அளவை ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் ஓர் குறுக்கீட்டுமானி மூலம் அளந்தார். இந்தக் கருவியை உருவாக்கிய மைக்கல்சன் ஒளியின் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை நீளத்தின் சீர்தரமாகக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தவராவார். 1925 வாக்கில் பிஐபிஎம்மில் குறுக்கீட்டுமானம் மூலம் அளப்பது வழமையாயிற்று. இருப்பினும் பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் 1960 வரை சீர்தரமாக இருந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற பதினோராவது மாநாடு புதிய அனைத்துலக முறை அலகுகள் (SI) முறையில் வெற்றிடத்தில் கிருப்டான்-86 அணுவின் மின்காந்த நிழற்பட்டையில் ஆரஞ்சு-சிவப்பு உமிழ்கோட்டின் 1,650,763.73 அலைநீளங்களை ஒரு மீட்டராக வரையறுத்தது.\n\nஒளியின் வேகம்.\nஉறுதியின்மையை குறைக்கும் நோக்குடன் 1983இல் கூடிய அளவைகள் மாநாடு மீட்டரின் வரையறையை மாற்றி ஒளியின் வேகத்தையும் நொடியையும் கொண்டு தற்போதுள்ள வரையறை அறிமுகப்படுத்தியது :\n\nஇந்த வரையறை வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தை சரியாக நொடிக்கு 299,792,458 மீட்டர்களாக நிலைநிறுத்தி உள்ளது. இந்த வரையறுப்பின் மற்றொரு துணைப்பகுதியாக அறிவியல் அறிஞர்கள் தங்கள் சீரொளிகளை துல்லியமாக அலையதிர்வுகள் மூலம், அலைநீளங்களின் நேரடி ஒப்பிடுதல்களை விட ஐந்தில் ஒருபங்கு குறைவான உறுதியின்மையுடன், ஒப்பிட முடிகிறது. ஆய்வகங்களிடையே ஒரே முடிவுகளைப் பெறுவதை உறுதி செய்யும் வண்ணம் இந்த மாநாட்டில் ஐயோடினால்-நிலைநிறுத்தப்பட்ட ஈலியம்–நியான் சீரோளி மீட்டரை உருவாக்க \"பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சாக\" அறிவிக்கப்பட்டது. மீட்டரை வரையறுக்க பிஐபிஎம் தற்போது ஈலிநியான் சீரொளி அலைநீளத்தை பின்வருமாறு கணக்கிடுகிறது: மதிப்பிடப்பட்ட சார்பு சீர்தர உறுதியின்மை (\"U\") of உடன் . இந்த உறுதியின்மை ஆய்வகங்களில் மீட்டரை நிலைநிறுத்துவதில் ஓர் தடையாக உள்ளது. அணுக் கடிகாரத்திலிருந்து பெறப்படும் நொடி அளவில் இருக்கும் உறுதியின்மையை விட பலமடங்கு கூடுதலான உறுதியின்மையுடன் உள்ளது. இதனால், ஆய்வகங்களில் மீட்டர் ஈலிநியான் சீரொளியின் அலைநீளங்களாக ஏற்றுக் கொள்ளபடுகிறது (வரையறுக்கப்படுவதில்லை). இதில் அலை அதிர்வைக் கண்டறிவதில் உள்ள பிழையே உள்ளது.\n\nSI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள்.\nமீட்டரின் ஒன்றுக்கும் கீழான பதின்ம முறை அளவுகளும் (பதின்ம கீழ்வாய் அலகுகள்), ஒன்றைவிட மேலான பதின்ம முறை அலகுகளும் (பதின்ம மேல்வாய் அலகுகள்) சீரான SI முன்னொட்டுச் சொற்கள் கொண்டு குறிக்கப்பெறுகின்றன. அவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.\n\nமற்ற அலகுகளின் சமநிலை.\nஇந்த அட்டவணையில் , \"அங்\" மற்றும் \"யார்\" முறையே \"பன்னாட்டு அங்குலத்தையும்\" \"பன்னாட்டு யாரையும்\" குறிக்கின்றன \n\nஒரு மீட்டர் மிகச்சரியாக அங்குலத்திற்கும் யார்டுகளுக்கும் சமன்.\nஒன்றிலிருந்து மற்றது பெற மூன்று \"3\" கொண்டு எளிய நினைவி ஒன்றுள்ளது. \n\nமேலும் படிக்க.\n- Alder, Ken. (2002). \"The Measure of All Things : The Seven-Year Odyssey and Hidden Error That Transformed the World.\" Free Press, New York ISBN 0-7432-1675-X\n\n\n\n\n", "document_id": "ta_ta_461"}, {"id": [1175, 7], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "மாட்டு வண்டியில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட சக்கரத்தில் அதன் மையப்பகுதியாகிய குடத்திலிருந்து சக்கர விளிம்பிலுள்ள வட்டையை தாங்கி நிற்கும்படி நிறுத்தப்பட்டுள்ள கால்-மரத்தை ஆரை என்பர்.\n\nஆரை பொதுவாக r என்ற எழுத்தால் குறிக்கப்படும். இது விட்டத்தின் (d) அளவில் பாதியாக இருக்கும்.:\n\nசுற்றளவில் இருந்து ஆரை.\nவட்டம் ஒன்றின் சுற்றளவு \"C\" எனின், அதன் ஆரை பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:\n\nபரப்பளவில் இருந்து ஆரை.\nவட்டம் ஒன்றின் பரப்பளவு \"A\" எனின், அதன் ஆரை:\n\nமூன்று புள்ளிகளில் இருந்து ஆரை.\n\"P\", \"P\", \"P\" எனும் மூன்று புள்ளிகளூடாகச் செல்லும் வட்டம் ஒன்றின் ஆரை பின்வருமாறு தரப்படும்:\n\nஇங்கு \"θ\" என்பது கோணம் formula_5 ஆகும்.\n\nஇச்சமன்பாடு சைன் விதியைப் பயன்படுத்துகிறது. மூன்று புள்ளிகளும் formula_6,\nformula_7, formula_8 ஆகிய ஆள்கூறுகளால் தரப்படின், பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தலாம்:\n\nசீரான பல்கோணங்களுக்கான சமன்பாடுகள்.\nபின்வரும் சமன்பாடுகள் \"n\" பக்கங்களைக் கொண்ட சீரான பல்கோணங்களுக்கானது.\n\n\"s\" பக்கத்தைக் கொண்ட பல்கோணம் ஒன்றின் ஆரை:\n\n\n\n\n", "document_id": "ta_ta_460"}, {"id": [1175, 8], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "பிணைப்பற்ற, விடுபட்ட, இலத்திரன் ஒன்று ஒரு வோல்ட்டு அளவுள்ள மின் அழுத்த வேறுபாட்டைக் கொண்ட மின்புலத்தினூடாக முடுக்கப்படும்போது அவ் இலத்திரன் பெறும் ஆற்றல் ஓர் \"இலத்திரன் வோல்ட்டு\" ஆகும்.\n\nஓர் இலத்திரன் வோல்ட்டு என்பது ஓர் எதிர்மின்னியின் (இலத்திரனின்) மின்மமாகிய (மின்னூட்டமாகிய) 1.602 176 53(14) கூலுமை, 1 வோல்ட்டால் பெருக்க வரும் ஆற்றல் அளவு. ஒரு வோல்ட்டு என்பது 1 யூல் வகுத்தல் 1 கூலும் என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.\n\nஎலட்டிரான் வோல்ட்டு என்பது மிகச்சிறிய அலகாகும். கதிரியலிலும் பிற அறிவியல் துறையிலும் கிலோ எலட்டிரான் வோல்ட்டு (KeV ), மெகா எலட்டிரான் வோல்ட்டு (MeV ) அலகுகளில் அளவிடப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- BIPM's definition of the electronvolt\n- http://physics.nist.gov/cuu/Constants physical constants reference; CODATA data\n\n\n\n\n", "document_id": "ta_ta_14326"}, {"id": [1175, 9], "question": "Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும் <Query> என்பது 10 மீ (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு சமனான நீளத்தின் ஓர் அலகாகும்.", "document": "Ru + 3 F → RuF \n\nபண்புகள்.\nஅடர் பழுப்பு நிறத்தில் ஒரு படிகத் திண்மமாக ருத்தேனியம் அறுபுளோரைடு காணப்படுகிறது. 54 பாகை செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் உருகுகிறது. இச்சேர்மத்தின் கட்டமைப்பு -140 பாகை செல்சியசு வெப்பநிலையில் சாய்சதுர அமைப்பும் Pnma இடக்குழுவும் a = 9.313 Å, b = 8.484 Å, மற்றும் c = 4.910 Å என்ற அணிக்கோவை அளபுருக்களும் கொண்டுள்ளது. ஓர் அலகு கூட்டிற்குள் இருக்கும் நான்கு அனுபவக் குறியீட்டு அலகுகள் இச்சேர்மத்தில், பிரிநிலை மூலக்கூறுகள்) 3.68 கி.செ.மீ-3 என்ற அடர்த்தியைக் கொடுக்கின்றன.\n\nருத்தேனியம் அறுபுளோரைடு மட்டும் எண்முக மூலக்கூற்று வடிவமைப்பைக் (வாயுநிலை அல்லது திரவ நிலைக்கு ஏற்ற முக்கியமான வடிவம்) கொண்டுள்ளது. இவ்வமைப்பில் (Oh) இடக்குழுவும், Ru–F பிணைப்பின், பிணைப்பு நீளம் 1.818 Å ஆகவும் இருக்கிறது.\n\nஉசாத்துணை.\n- \"Gmelins Handbuch der anorganischen Chemie\", System Nr. 63, Ruthenium, Supplement, pp. 266–268.\n\nபுற இணைப்புகள்.\n- Ruthenium hexafluoride at webelements.com.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85620"}]
[{"id": [1180, 0], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "இங்கு அரச தர்பார் அறை, நூலகம், வரவேற்பறை உள்ளிட்டவை உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82935"}, {"id": [1180, 1], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "இந்த சிறையில் 800 கைதிகளை தங்க வைக்குமளவுக்கு இடம் அமைத்து கட்டப்பட்டது. தற்போது 2000 கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\n\nமேலும் பார்க்க.\n- ஏர்வாடா மத்திய சிறை\n\n\n\n\n", "document_id": "ta_ta_83343"}, {"id": [1180, 2], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "இந்த ஏரி நீரானது கிழக்கே வரத்தூர் ஏரிக்கும், அங்கிருந்து பிங்கானி ஆற்று பாசனத்திற்கும் செல்கிறது. தற்போது இந்த ஏரியானது கழிவுநீரால் மாசடைந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த ஏரியின் நுரையினால் தீப்பிடித்து பல மணிநேரம் எரிந்தது குறிப்பிடத்தக்கது.\n\nபுவியியல்.\nபெள்ளந்தூர் ஏரி, பெங்களூரில் அமைந்துள்ள நீர்நிலைகளில் முக்கியமான ஒன்றாகும். தென்பெண்ணை ஆற்றின் பகுதியையும், வரத்தூர் ஏரியையும் சார்ந்துள்ளது இந்த ஏரி. இப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களாலும், குடியிருப்புப் பகுதிகளாலும், இப்பகுதி மாசடைந்து நிலத்தடி நீர் குறைந்து காணப்படுகிறது\n\n\n\n\n", "document_id": "ta_ta_69085"}, {"id": [1180, 3], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "பெயர்.\nமுற்காலத்தில் இங்கிருந்த துறைமுகத்தை விஜயநகரப் பேரரசின் கிருஷ்ண தேவராயர் இயக்கிவந்துள்ளார். அவர் நினைவாக இத்துறைமுகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n\nஅமைப்பு.\nஇது இந்தியாவிலேயே பெரிய தனியார் துறைமுகம் ஆகும். இதை 2008ஆம் ஆண்டின் ஜூலை பதினேழாம் நாளில் ஐ.மு.கூ தலைவரான சோனியா காந்தி திறந்துவைத்தார். இந்த துறைமுகம் 4,553 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இந்த துறைமுகத்தில் கிடைக்கும் லாபத்தில் 2.6 சதவீத வருமானத்தை நிறுவனத்தினர் ஆந்திரப் பிரதேச அரசுக்கு வழங்க வேண்டும். முதல் முப்பது ஆண்டுகளுக்கு இந்நிலை தொடரும். பின்னர், 5.4 சதவீத வருமானத்தையும், 40வது வருடத்தில் இருந்து 10.8 சதவீத வருமானத்தையும் மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.\n\nதிறன்.\n2014ஆம் ஆண்டில் கணக்கிட்டபடி, இந்த துறைமுகத்தில் ஆண்டுதோறும் 75 மில்லியன் டன் பொருட்களை கையாள முடியும்.\n\nஇணைப்புகள்.\n- துறைமுக நிறுவனத்தின் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71092"}, {"id": [1180, 4], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "கட்டுமானம்.\nஅது உத்தம சோழன் காலத்தில் கட்டப்பட்டது . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர் லியோனலால் 1798ம் ஆண்டு கரைகள் வழுப்படுத்தப்பட்டது . \nஅளவுகள்.\nஇதன் வரப்பின் (கரையின் நீளம் 12,960 அடிகள், மற்றும் இது 2908 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது. நீர் 2231.48 ஏக்கர்கள் பரவியும், 609 மெட்ரிக் கன அடிகள் கொள்ளளவும் கொண்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51376"}, {"id": [1180, 5], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- நேதாஜி சுபாசு போசு பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்திய வானூர்தி நிலைய ஆணையம் வலைத்தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51567"}, {"id": [1180, 6], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "போக்குவரத்து.\nகிங் எட்வர்டு பாயின்ட்டிற்கு நீர்வழி மற்றும் உலங்கு வானூர்தி வழி போக்குவரத்து மட்டுமே உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84028"}, {"id": [1180, 7], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "முக்கிய சுற்றுலா இடங்கள்.\n- பிரம்மபுத்திரா ஆறு - இந்திய நதிகளில் ஆண் பெயரைக் கொண்ட ஆறு இதுவே\n- கவுகாத்தி - அசாமின் தலைநகர், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரிய நகரம்.\n- மாஜூலி -நன்நீர்த் தீவு.\n- காசிரங்கா தேசியப் பூங்கா\n- ஜேடிங்கா - பறவைகள் சரணாலயம்.\n- சோனிட்பூர் - தேசியப்பூங்காங்கள் நிறைந்த பகுதி.\n- ஜோர்ஹாட் - நகரம்.\n- சிவசாகர் - தேயிலைத் தோட்டங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளன.\n- ஹஜோ - புனிதத்தலம்\n- ஹாப்லாங் - மலைவாழிடம்\n- டின்சுகியா - அசாமிம் இரண்டாவது பெரிய நகரம்\n- திப்ருகார் - தேயிலை நகரம் என அழைக்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\nஅசாம் சுற்றுலா இணையதளம்\nஅசாம் சுற்றுலா தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54312"}, {"id": [1180, 8], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "1979ம் ஆண்டு வரை லடாக் பகுதி முழுவதும் லேவை தலைமையிடமாக கொண்டு நிருவகிக்கப்பட்டது. 1979ல் லடாக் கார்கில், லே என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. \n\nதிபெத்திலிருந்து வரும் சிந்து ஆறு லே மாவட்டத்தில் கிழக்குமேற்காக பயணித்து, சிறிது தூரம் கார்கில் மாவட்டத்தில் பயணித்து பின் பாக்கித்தான் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு நிலங்களுக்கு செல்கிறது. \nஇதனையும் காண்க.\n- ஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47152"}, {"id": [1180, 9], "question": "வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான <Query> கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.", "document": "காட்டுப் பகுதியில் பயணிகள் தங்குவதற்கான விடுதியும் உள்ளடு.\n\nஇணைப்புகள்.\n- Sepahijala Wildlife Sanctuary - Tripura Tourism Department\n\n\n\n\n", "document_id": "ta_ta_83001"}]
[{"id": [1182, 0], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "இப்புத்தகம் ஐக்கிய இராச்சியத்தில் 8 சூலை 1999 புலூம்சுபெரியால் வெளியிடப்பட்டது. மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 8 செப்டெம்பெர் 1999இல் இசுகொலாசுடிக் இங்.கால் வெளியிடப்பட்டது. ரௌலிங் இப்புத்தகத்தை எளிதாக எழுதி முடித்தார். ரௌலிங் இப்புத்தகத்தை தொடங்கியதிலிருந்து ஒரு வருடத்தில் எழுதி முடித்தார். ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தகம் ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் 68,000 பிரதிகளாக விற்கப்பட்டது. மற்றும் தற்போது வரை மூன்று மில்லியனுக்கும் மேலான புத்தகங்கள் விற்கப்பட்டன. இப்புத்தகம் 1999 விட்பிரெட் குழந்தைகள் புத்தக விருது, பிராம் இசுடோக்கர் விருது, 2000 ஆண்டிற்கான சிறந்த கற்பனை நாவலுக்கான லோகசு விருது, மற்றும் சிறந்த நாவலுக்கான குகொ விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது.\n\nஇந்நாவலை மையமாக கொண்டு நாவலின் பெயரிலேயே ஒரு திரைப்படம் 2004இல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் $796 மில்லியன் வருவாயை ஈட்டியது. இந்நாவலை மையமாகக் கொண்டு \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" என்ற பெயரில் பல்வேறு தளங்களில் கணணி நிகழ்பட ஆட்டமும் வெளியிடப்பட்டது. இது பல சாதகமான விமர்சனங்களை பெற்றது.\n\nவெளியீடும் வரவேற்பும்.\nமுன் வெளியீட்டு வரலாறு.\n\"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" ஆரி பாட்டர் தொடரின் மூன்றாவது பாகமாகும். முதலாவது பாகம், \"ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்\" (ஐக்கிய அமெரிக்க நாடுகளில் \"ஆரி பாட்டர் அண்டு த சோசெரசு இசுடோன்\"), 26 சூன் 1997இல் புலூம்சுபெரியால் வெளியிடப்பட்டது. மற்றும் இரண்டாவது பாகம், \"ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு\", 2 சூலை 1998இல் வெளியிடப்பட்டது. ரௌலிங் \"ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு\" நூலை எழுதி முடித்த அடுத்த நாளே \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" நூலை எழுதத் தொடங்கினார்.\n\nதொடரின் முதல் மூன்று புத்தகங்களில் \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" புத்தகமே குறைந்த காலப் பகுதியில் எழுதப்பட்டதாகும். – \"ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்\" புத்தகத்தை எழுதி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. மற்றும் \"ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு\" நூலை எழுதி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. எனினும் \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" நூல் ஒரு ஆண்டு காலத்தில் எழுதி முடிக்கப்பட்டது. ரௌலிங்கின் விருப்பமான எதிர்பார்ப்பாக விளங்கியது ரீமசு லுபின் எனும் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்துவதாகும்.\n\nவிமர்சன வரவேற்புக்கள்.\n\"த நியூயார்க் டைம்ஸ்\" நாளிதழில் கிரெகோரி மேகுயரே \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" பற்றி ஒரு விமர்சனம் எழுதியிருந்தார்: அதில் அவர், \"இதுவரையில், கதையின் வகையில், இப்புத்தகத்தை புதிதாக எதுவும் செய்யவில்லை, ஆனால் இதுவரையிலும், மிகவும் நல்ல அற்புதமாய் செய்துள்ளனர்.\" த நியூயார்க் டைம்ஸ் என்ற செய்திதாளில் வெளியான விமர்சனம் ஒன்றில், \"ஆரிப்பாட்டர் தொடர் புத்தகங்களில் \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" புத்தகமே சிறந்தது.\" எனக் குறிப்பிட்டிருந்தது. கிட்சுரீட்.கொம்மின் விமர்சகர் ஒருவர் \"இந்த வேகமான சிறந்த கற்பனைக் புத்தகம் உங்களுக்கு ஜே.கே.ரௌலிங் வேலை செய்து கொண்டிருக்கும் அடுத்த நான்கு ஆரி பாட்டர் புத்தகத்திற்கான பசியை தூண்டும். ஆரியின் மூன்றாவது வருடம் மிகவும் கவர்ச்சியானது. இதனை தவற விட வேண்டாம்.\" \"ஒரு அமைதியான நல்ல புத்தகம்\" என்று மார்த்தா வி. பர்ரவனோ கூட ஒரு சாதகமான விமர்சனத்தை \"த கோர்ன் புக் சஞ்சிகை\"க்கு வெளியிட்டார்.\n\nவிருதுகள்.\n\"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" 1999 நூல்பட்டியல் தொகுப்பாளர்களின் தெரிவு விருது, 1999 இளம் வாசிப்பாளர்களுக்கான சிறந்த வேலைக்கான பிராம் இசுடோக்கர் விருது, 1999 எப்சிஜிபி குழந்தைகள் புத்தக விருது, 1999 குழந்தைகளுக்கான புத்தகங்களின் விட்பிரெட் ஆண்டின் புத்தக விருது, மற்றும் சிறந்த கற்பனை நாவலுக்கான லோகசு விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளது. இது சிறந்த நாவலுக்கான குக்கோ விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டது. அனால் டீப்னஸ் இன் த இசுகையில் தோற்றது. \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" 2004 இந்திய ஓவியத்தூரிகை விருதையும் வென்றுள்ளது. மேலும் 2004 கோலோரடோ நீல தளிர் இளம் வயது வந்தோர் புத்தக விருதையும் வென்றுள்ளது. இது 2000 ஆம் ஆண்டின் அமெரிக்க நூலக சம்மேளன குறிக்கத்தக்க குழந்தைகள் புத்தகங்களுள் ஒன்றாக விளங்குகிறது. மற்றும் இளம் வயது வந்தோரின் சிறந்த புத்தகங்களிலும் ஒன்றாக விளங்குகிறது. இந்நூலுக்கு முன் வந்த இரு நூல்களை விட \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" புத்தகமே 9-11வரையிலான குழந்தைகளுக்கான நெஸ்ட்லே இசுமார்டீசு புத்தக பரிசின் தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் காரணமாக \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" புத்தகம் நியூ யோர்க் டைம்சின் சிறந்த விற்பனை பட்டியலில் மேலே இருக்கிறது.\n\nவிற்பனை.\n\"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" புத்தகம் ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் 68,000 பிரதிகளாக விற்கப்பட்டது. இது இப்புத்தகத்திற்கு பிரித்தானியாவின் வேகமான விற்பனையாகும் புத்தகம் என்ற பெயரை வாங்கித்தந்தது. தி கார்டியன் செய்திதாளின் அடிப்படையில் இப்புத்தகம் 2012 வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.\n\nதழுவல்கள்.\nதிரைப்படம்.\nஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் திரைப்படம் அல்பொன்சோ கோரோன் இயக்கத்தில் இசுடீவ் குலோவ்சு திரைக்கதையில் 2004இல் வெளியானது. இத்திரைப்படம் பொக்சு ஆபிஸில் முதலாவது இடத்தில் இருந்தது. மற்றும் இரு வாரங்களாக அதே இடத்திலும் இருந்தது. இது சர்வதேச ரீதியாக மொத்தமாக 796.7 மில்லிய அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈடியது. இது ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் திரைப்படத்தை சிரேக் 2விற்கு அடுத்ததாக உள்ள 2004இன் அதிக வருவாயை ஈட்டிய திரைப்படமாக ஆக்கியது. எனினும், அனைத்து எட்டு ஆரி பாட்டர் திரைப்படங்கள் மத்தியில் \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" திரைப்படம் ஈட்டிய வருவாய் குறைவே. எம்பயர் சஞ்சிகையின் 2008இன் 500 எல்லா நேரத்து மாபெரும் திரைப்படங்கள் பட்டியலில் \"ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்\" திரைப்படம் 471 இடத்தில் உள்ளது.\n\nநிகழ்பட ஆட்டங்கள்.\nமூன்று தனித்துவமான நிகழ்பட ஆட்டங்கள் பல்வேறு மேம்பாட்டாளர்களால் 2004இல் ஏலேக்ட்ரோனிக் ஆர்ட்ஸ் ஆள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்பட ஆட்டங்கள் கூடுதல் பட்சம் புத்தகத்தையே மையமாகக் கொண்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_83181"}, {"id": [1182, 1], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "கதாபாத்திரங்களுக்கு இடையேயான தொடர்ச்சியான கடிதங்கள் மூலமாக கதையை நகர்த்திச் செல்வது இவ்வகை இலக்கியம் ஆகும். கடிதப் புதினங்களில் பெரும்பாலும் கடிதங்கள் பயன்படுத்தப்பட்டாலும் சில சமயங்களில் நாட்குறிப்புப் பதிவுகள், செய்தித்தாள் குறிப்புகள் போன்றவையும் பயன்படுத்தப்படும். புதின வகைகளில் முதன் முதலில் உருவாக்கப்பட்டவைகளில் கடிதப் புதினமும் ஒரு வகை ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவ்வகை இலக்கியங்கள் புகழ்வாய்ந்தவையாக திகழ்ந்தன. எசுப்பானிய மொழியில் எழுதப்பட்ட \"'பிரிசன் ஆப் லவ்\"' என்ற புதினம் முதன் முதலில் எழுதப்பட்ட கடிதப் புதினமாகும்.\n\nவகைகள்.\nகடிதப் புதினங்கள் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன. ஒரே கதாபாத்திரம் எழுதும் கடிதங்களைக் கொண்ட புதினம், இரு கதாபாத்திரங்கள் இடையேயான கடிதப் போக்குவரத்துகளைக் கொண்ட புதினம், இரண்டுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடையேயான கடிதங்களின் மூலமான கதையைக் கொண்ட புதினங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_64552"}, {"id": [1182, 2], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் கல்லூரிகளும், பள்ளிகளும்.\n- ஜே. கே. கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\n- ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரி\n- ஜே. கே. கே. நடராஜா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை\n- ஜே. கே. கே. நடராஜா செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி\n- ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி\n- ஜே. கே. கே. நடராஜா கல்வியியல் கல்லூரி\n- ஜே. கே. கே. நடராஜா மெட்ரிக் மேல்நிலை பள்ளி\n- ஜே. கே. கே. நடராஜா வித்யாலயா\n\nமேற்கோள்கள்.\n- ஜே.கே.கே.நடராஜா மருந்தக கல்லூரி\n- ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள்\n- ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள்\n- ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள்\n- ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122614"}, {"id": [1182, 3], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "வெளியீடு.\nகோல்டுசுமிதின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான சாமுவேல் ஜோன்சன் இந்த நூலை வெளியிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111027"}, {"id": [1182, 4], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "திரைப்பட வாழ்க்கை.\nபியா 2008ம் ஆண்டு ஏ. எல். விஜய் இயக்கத்தில் பொய் சொல்ல போறோம் என்ற தமிழ் நகைச்சுவைத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் அஜித் மற்றும் நயன்தாரா நடித்த ஏகன் என்ற திரைப்படத்தில் நவ்தீப்பின் ஜோடியாக நடித்தார். 2010ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா என்ற திரைப்படத்தில் நடித்தார். கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்த கோ என்ற திரைப்படத்தில் ஜீவா, அஜ்மல் மற்றும் கார்த்திகா நாயர் இவர்களுடன் இணைந்து நடித்தார். 2012ம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் அறிமுகமானார். 2013ம் ஆண்டு பச்க்பென்ச் ஸ்டுடென்ட் என்ற தெலுங்கு திரைப்படத்தில் மஹத் ராகவேந்திராவுடன் நடித்தார். 2014ம் ஆண்டு எக்ஸ் என்ற ஆங்கில திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.\n\n", "document_id": "ta_ta_59989"}, {"id": [1182, 5], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "இந்த தொடர் 2 ஜூலை 2007ஆம் ஆண்டு முதல் 28 ஆகஸ்ட் 2007ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 17 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.\n\nதமிழில்.\nஇந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 14 அக்டோபர் முதல் 14 நவம்பர் 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\n\nநடிகர்கள்.\n- யூன் ஐன்-ஹே\n- கோங் யூ\n- லீ சன்-க்யூன்\n- ச்சே ஜுங்-அன்\n- கிம் சாங்-வான்\n- கிம் டொங்க்-வூக்\n- கிம் ஜே-வூக்\n\nவெளி இணைப்புகள்.\n- \"The 1st Shop of Coffee Prince\" MBC official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_66546"}, {"id": [1182, 6], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "கதையில் உருவகப்படுத்தப்படும் இனங்கள்.\n- ஹொபிட்\n- ஓர்க்\n- எல்வ்\n- மனிதர்\n- என்ட்\n- டோவ்\n- துறோல்\n- விசார்ட்\n\nஇவற்றையும் காணவும்.\n- த லார்ட் ஆப் த ரிங்ஸ் (திரைப்படம்)\n\nவெளி இணைப்புகள்.\n- விக்கிசிற்றீசில் த லார்ட் ஆப் த ரிங்ஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_1762"}, {"id": [1182, 7], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nகண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் இடத்தில் பிறந்த கணேஷ் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்திலும், திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றார்.\n\nஎழுத்தாளராக.\nநவசக்தி, லோகசக்தி ஆகிபோன்ற தமிழக இதழ்களில் கவிதைகள் எழுதினார். 1940களில் மணிக்கொடி இதழில் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். வீரகேசரி, தேசாபிமானி ஆகியவற்றில் சிறுகதைகள் எழுதினார். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணியாற்றினார்.\n\nகணேஷ் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்த எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் முன்னிலையில் இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். சுவாமி விபுலாநந்தரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராக கணேஷ் விளங்கினார். \n\n1946 இல் 'பாரதி' என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழை கே. இராமநாதனுடன் இணைந்து தொடங்கி 1948 வரை நடத்தினார்.\n\nமொழிபெயர்ப்புத் துறையில்.\nமொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. முல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ், லூ சுன், ஹோ சி மின், சாந்தோர் பெட்டோஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் தமிழுக்குத் தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும்.\n\nமொழிபெயர்ப்பு நூல்கள்.\n- தீண்டத்தகாதவன் (முல்க்ராஜின் ஆங்கிலப் புதினம் Untouchables (1947)\n- குங்குமப்பூ (1956, கே. ஏ. அப்பாசின் புதினம்)\n- அஜந்தா (கே. ஏ. அப்பாசின் புதினம்)\n- ஹோசிமின் கவிதைகள் (1964)\n- லூசுன் சிறுகதைகள்\n\nவிருதுகள்.\n- இலக்கியச் செம்மல் (1991), தேசிய விருது\n- கலாபூஷணம் (1995), தேசிய விருது\n- விபவியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதுகள் இரு முறை.\n- கனடாவின் 'இலக்கியத் தோட்டத்தினால்' 2003 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அளிக்கப்பட்டது.\n\nமறைவு.\nகே. கணேஷ் 2004 ஆம் ஆண்டில் தனது 86வது வயதில் மலையகத்தின் தலாத்து ஓயா என்ற ஊரில் காலமானார்.\n\nதொடர்புபட்ட கட்டுரைகள்.\n- இலங்கை எழுத்தாளர் சங்கம்\n- இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்\n\nவெளி இணைப்புக்கள்.\n- \"எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே!\" - நூலகம் திட்டம் \n- \"இளைஞன் ஏர்கையின் திருமணம்\" - நூலகம் திட்டம் \n- \"போர்க்குரல்\" - நூலகம் திட்டம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_1926"}, {"id": [1182, 8], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "நடிப்பு.\n- நகுல்\n- சாந்தனு பாக்யராஜ்\n- சந்தானம்\n- சுவாதி ரெட்டி\n- பரிமா\n- சுஜா வருனி\n- சஞ்சனா சிங்\n- நீலிமா ராணி\n- பஞ்சு சுப்பு\n- ஜெயபிரகாஷ்\n- லொல்லு சபா ஜீவா\n\n\n\n\n", "document_id": "ta_ta_54821"}, {"id": [1182, 9], "question": "ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட <Query> என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.", "document": "கதை.\nகருநாடக இசை மேதையாக விளங்குபவரான சிவக்குமார் தனது கச்சேரிப் பயணத்தில் ஒரு சமயம் சுகாசினியைச் சந்திக்கின்றார். சுகாசினியும் அவருக்குச் சவாலாக கருநாடக இசையினை அனைத்து மக்களுக்கும் சென்றடையும்வகையில் தமிழிலும் பாட வேண்டுகின்றார். ஏனெனில் கருநாடக சங்கீதத்தில் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் வடமொழியின் தொற்றுதல்கள். இவரின் இக்கூற்றினை கோபத்துடன் நோக்கிய சிவக்குமார் பின்னர் சுகாசினையையே பாடவும் அனுமதிக்கின்றார். அந்த மேடையில் பாடி பலரது கைதட்டுதல்களையும் பெறும் சுகாசினியைக் காதலும் செய்கின்றார் சிவக்குமார். இசையின் மீதான ஆர்வம் சற்றும் இல்லாத தனது மனைவியினை வெறுக்கும் சிவக்குமார் பின்னர் சுகாசினியைக் காதல் கொள்ளவும் தொடங்குகின்றார். இவற்றைத் தெரிந்து கொள்ளும் அவர் மனைவி அவருடன் சேருகின்றாரா என்பதே கதையின் முடிவு.\n\nவிருதுகள்.\n1986 தேசிய திரைப்பட விருது (இந்தியா).\n- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த நடிகை - சுஹாசினி\n- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா\n- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த பின்னணிப்பாடகி - கே.எஸ் சித்ரா\n\nபாடல்கள்.\n- கலை வாணியே - கே. ஜே. யேசுதாஸ்\n- மகாகணபதிம் - கே. ஜே. யேசுதாஸ்\n- மரி மரி நின்னே - கே. ஜே. யேசுதாஸ்\n- மோகம் எனும் - கே. ஜே. யேசுதாஸ்\n- நான் ஒரு சிந்து - கே.எஸ் சித்ரா\n- பாடறியேன் படிப்பறியேன் - கே.எஸ் சித்ரா\n- பூமாலை வாங்கி - கே. ஜே. யேசுதாஸ்\n- தண்ணி தொட்டி - கே. ஜே. யேசுதாஸ்\n- ஆனந்த நடனம் - கே. ஜே. யேசுதாஸ்\n- அத்கித்ய - கே. ஜே. யேசுதாஸ்\n- நீ தய ராதா - கே. ஜே. யேசுதாஸ்\n- யோச்சனா கமல லோச்சனா - கே. ஜே. யேசுதாஸ்\n\nவெளியிணைப்புகள்.\n- சிந்து பைரவி\n\n\n\n\n", "document_id": "ta_ta_4468"}]
[{"id": [1187, 0], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "இந்த இடம் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் உடல்களை புதைக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ராணுவ மருத்துவமனைகளில் இருந்து உடல்கள் கொண்டு வரப்பட்டன. சில்ஹட், பதர்பூர், கூச் பேகர், டார்ஜிலீங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் உடல்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நினைவிடத்தில் 521 சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல ஐக்கிய இராச்சியம், இந்தியா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் சடலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\n\nமேலும் காண்க.\n- கோகிமா போர் நினைவகம்\n- இம்பால் போர் நினைவகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_83790"}, {"id": [1187, 1], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "இராணுவ சேவை.\nஇராணுவத்தில் இணைந்த ஹிரூ ஒனோடா உளவு பார்க்கும் பிரிவில் சேர்க்கபட்டார். அதில் சிறப்புப்படையணிக்கான பயிற்சிகளும் இவரிற்கு வழங்கப்பட்டது. மேலும் மறைந்திருந்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்துதல் சம்பந்தமான பயிற்சிகளும் இவரிற்கு வழங்கப்பட்டது. டிசம்பர் 26, 1944 இல் லுபாங் தீவுகள், பிலிப்பைன்ஸிற்கு இவர் இராணுவப் பணிகளைத் தொடங்க அனுப்பி வைக்கப்பட்டார். இவரிற்கு வழங்கப்பட்ட பணிகளில் குறிப்பிடத்தக்கவை எதிரி விமானங்கள் தரையிறங்காது விமான ஓடுபாதைகளை சேதப்படுத்துதல், கப்பல்கள் வந்திறங்கும் இறங்குதுறைகளை சேதப்படுத்துதல் போன்றவையாகும். அத்துடன் இவரிற்கு எக்காரணம் கொண்டும் எதிரியிடம் சரணடைதலோ அல்லது தனது உயிரை மாய்த்துக்கொள்ளுதலோ கூடாது என்று இவருடைய நேரடி அதிகாரிகளினால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் எப்படியான பிரைச்சனை வந்தாலும் உங்களை மீட்டுப்போக நாங்கள் மீண்டும் வருவோம் என்றும் இவரிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.\n\nஆயினும் லுபாங் தீவுகளில் இருந்த ஏனைய படைவீரர்கள் இவர் தனது செயற்பாடுகளை செவ்வனே செய்யவிடாது இடையூறு செய்தனர். இதன் காரணமாக மிக இலகுவாக பெப்ரவரி 28, 1945இல் இந்த தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்ற ஏதுவாயின. அமெரிக்கப் படைகள் தீவைக் கைப்பற்றிய வேளையில் அங்கே இருந்த சப்பானிய படைவீரர்கள் அனைவரும் ஒன்று சரணடைந்தனர் அல்லது இறந்துபோயினர். உயிர் பிழைத்த பல சப்பானிய வீரர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து போயினர். சுமார் நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்களாய் இவர்கள் பிரிந்து காட்டினுள் தங்கியிருந்தனர். இந்தக் குழுக்களில் பலர் காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிட்டாலும் ஒனோடாவின் குழு நீண்டநாட்கள் காடுகளில் தப்பிப்பிழைத்து வாழ்ந்தனர். உயிர் பிழைத்த ஒனோடா மற்றும் மூன்று சப்பானியப் படைவீரர்கள் ஒனோடா கட்டளைப்படி அண்மையில் இருந்த குன்றுகளுக்குச் சென்றனர்.\n\nமறைந்திருந்து நடவடிக்கை.\nகாடுகளுக்குள் மறைந்திருந்த ஓடோடாவும் சக சப்பானிய வீரர்களும் அந்த தீவின் மக்கள் சுமார் 30 பேர் வரை இறக்ககாரணமாக இருந்தனர். அத்துடன் உள்ளூர் காவல் துறையுடனும் துப்பாக்கிச்சூட்டு சண்டைகளில் ஈடுபட்டனர்.\n\n1945இல் முதன் முறையாக ஒரு பரப்புரைக் காகிதம் ஒன்றைக் கண்டனர். அக் காகிதத்த்தின் படி யுத்தம் முடிவடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும் ஓனோடா மற்றும் அவரது குழுவினர் இது ஒரு திட்டமிட்ட சதி என்று எண்ணி அந்த பரப்புரைக் காகிதத்தை நம்ப மறுத்தனர். 1945ன் இறுதியில் சப்பானிய கட்டளை அதிகாரிகளின் குறிப்புடன் மறுபடியும் அப்பிரதேசங்களில் பரப்புரைக் காகிதங்கள் தூவப்பட்டன. அவற்றை கூர்ந்து கவனித்த ஓனோடா மற்றும் குழுவினர் மீண்டும் இது அமெரிக்கப் படைகளில் திட்டமிட்ட சதி, யுத்தம் இன்னும் முடிவடையவில்லை என்று நம்பினர்.\n\nநான்கு பேர்களிள் ஒருவரான யூய்சி அகாட்சு எனும் போர் வீரன் 1949இல் இவர்களிடம் இருந்து பிரிந்து தனியாகச் சென்று பின்னர் 1950ல் பிலிப்பைன்ஸ் படையினரிடம் சரணடைந்தான். இந்த நிகழ்வை ஓனோடா குழுவினர் பாதுகாப்புப் பிரச்சனையாகப் பார்த்ததுடன் 1952இல் போடப்பட்ட பல்வேறு பரப்புரைக் காகிதங்களை நம்ப மறுத்தனர். குறிப்பாக குடும்ப படங்கள், கடிதங்கள் போன்றன போடப்பட்டும் அவற்றை இவர்கள் நம்ப மறுத்தனர். 1953 இல் ஷிமாடா எனும் ஒரு வீரன் உள்ளூர் மீனவர்களுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் காயமடைந்தான். ஆயினும் ஓனோடா அவனை குணப்படுத்தினார். 1954 இல் ஷிமாடா இவர்களைத் தேடிய ஒரு குழுவிடம் சிக்கி பலியானார். கோசுகா என்னும் இன்னுமொரு படைவீரன் 1972ல் உள்ளூர் பொலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இதன் மூலம் ஒனாடோ தனித்துவிடப்பட்டார். ஆரம்பத்தில் 1959இல் ஒனாடோ இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் இந்தச் சம்பவம் மூலம் ஒனாடோ உயிருடன் இருக்கலாம் என்று எண்ணப்பட்டது. இவரைத் தேடி காட்டினுள் சென்ற எந்தக் குழுவிற்கும் வெற்றி கிடைக்கவில்லை.\n\nபெப்ரவரி 20, 1974 இல் சப்பானில் இருந்து ஒனோடோவைத் தேடி நொரியோ சுசூகி எனும் வாலிபர் வந்தார். அவர் காடுகளில் தேடி அலைந்து சுமார் நான்கு நாட்களின் பின்னர் ஒனோடாவை காட்டினுள்ளே கண்டுபிடித்தார். சப்பானியர்கள் இருவரும் நல்ல நண்பர்களாயினர். ஆயினும் சுசூகியின் வேண்டுகோளுக்கு இணங்க சரணடைய முடியாது என்று குறிப்பிட்டுவிட்டார். தனது உயர் அதிகாரிகள் வந்து பணியிலிருந்து தன்னை விடுவித்தால் அன்றி தான் இந்த இடத்தை விட்டு அசையப்போவதுமில்லை என்று ஒனாடோ குறிப்பிட்டார். சப்பான் திரும்பிய சுசூகி தான் ஒனாடோவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அத்துடன் சப்பானிய அரசும் ஓனாடோவின் அக்காலத்து கட்டளை அதிகாரியும் பிற் காலத்து புத்தக வியாபாரியுமான யோஷிமி டனிகுசி என்பவரை கண்டுபிடித்தது. மார்ச் 9, 1974ல் இவர் லுபாங் சென்ற இவர் ஒனோடோவை சரணடையுமாறு பணித்தார்.\n\nஉள்ளூரில் பல பொதுமக்களை கொலை செய்திருந்தாலும் அக்காலத்தின் தேவைகருதி பிலிப்பைன்ஸ் அதிபர் பேர்டினார்ட் மார்க்கோஸ் அவர்கள் ஹிரூ ஒனோடாவிற்கு பொது மன்னிப்பு வழங்கினார்.\n\nயுத்தத்தின் பின்னர்.\nசப்பான் திரும்பிய ஹிரூ ஒனோடா பெரும் செல்வாக்குடையவரானார். மக்கள் இவரைப் பெரும் மரியாதையுடன் போற்றிப் புகழ்ந்தனர். தாய் நாடு திரும்பிய ஹிரூ ஒனோடா தன்னுடைய 30 வருட கெரில்லா யுத்தம் பற்றி நோ சரண்டர் : மை தேர்ட்டி இயர் வோர் எனும் புத்தகத்தை எழுதினார். இதேவேளை பிலிப்பைன்சில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி ஹிரூ ஒனோடா தனது 30 வருட நடவடிக்கையின் போது பல பொது மக்களைக் கொலை செய்துள்ளார் எனும் செய்தியை வெளியிட்டது. சப்பானிய அரசு மற்றும் பொது நலன் விரும்பிகள் இவர் நாடுதிரும்பியதும் இவரிற்குப் பெரும் தொகைப் பணத்தை வழங்கினர். ஆயினும் அனைத்தையும் ஹிரூ ஒனோடா மறுத்துவிட்டார். மிகக் கட்டாயப்படுத்தப்பட்ட வேளைகளில் அந்தப் பணத்தை யசூகுனி ஸ்ரைனிற்கு வழங்கினார். யசூகுனி ஸ்ரைன் எனப்படுவது சப்பானிய அரசாட்சிக் காலத்தில் போரிட்டு மாய்த போர்வீர்களுக்கான ஞாபகார்த்த நினைவிடம்.\n\nசப்பான் திரும்பிய ஹிரூ ஒனோடாவிற்கு சப்பானின் புதிய போக்கும் அதன் மக்களின் மேலைத்தேயம் சார் நடவடிக்கைகளும் அவ்வளவாக விருப்பைத் தரவில்லை. ஆகவே 1975 இல் தன் சகோதரன் வழியில் பிரேசில் நாட்டிற்குச் சென்று அங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டார். மேலும் 1976 இல் திருமணம் செய்துகொண்டதுடன் பிரேசில் நாட்டில் உள்ள சப்பானிய குடியேற்றக்காரர் மத்தியில் பெரும் செல்வாக்குடன் விளங்கினார். ஆயினும் ஓனோடா 80களில் மீளவும் சப்பான் திரும்பிவந்தார். குறிப்பாக ஒனோடா ஷிசென் ஜூகு எனும் இளவயதினர்க்கான பயிற்சிப் பட்டறையை நடத்துவதில் ஆர்வம் காட்டினார்.\n\n1996இல் ஹிரூ ஒனோடா லுபாங் தீவை மீளச் சென்றடைந்தார். அங்குள்ள பாடசாலை ஒன்றிற்கு சுமார் 10,000 அமெரிக்க டாலர்கள் பெறுமதியான அன்பளிப்பை வழங்கினார்.\n\nசனவரி 16, 2014 இல் இதய செயலிழப்பு காரணமாக ஹிரூ ஒனோடா உயிரிழந்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_57470"}, {"id": [1187, 2], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "தொன்மம்.\nதெற்கில் ஆல்பா ஹெர்குலஸ் ஹெர்குலசின் தலை எனவும், வடக்கில் பீட்டா ஹெர்குலஸ் விண்மீன்கள் பாதங்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மைசினேயின் அரசனான யுரைஸ்தியஸ், ஹெர்குலசை அழைத்து அவனிடம் 12 அடிமைகளைக் கொடுத்து டிராகானைக் கொல்லுமாறு கட்டளையிடுகின்றான். இந்த டிராகன் அடுத்துள்ள திராகோ வட்டாரத்தால் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹெர்குலஸ் வட்டாரத்தில் ஹெர்குலசு தனது வலது முழங்காலை மடக்கி தரையில் வைத்து அமர்ந்து கொண்டு இடது பாதத்தை டிராகானின் தலை மீது வைத்திருப்பது போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.\n\nதோற்றம்.\nஇவ்வட்டாரத்தில் ஆல்பா ஹெர்குலசை விடப் பீட்டா ஹெர்குலஸ் தோற்றப் பிரகாசம் மிக்க\nவிண்மீனாகும். ராஸ்அல்கீத்தி என்ற ஆல்பா ஹெர்குலஸ் 218 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிறப் பெருவிண்மீனாக உள்ளது. ராஸ்அல்கீத்தி என்றால் அரேபிய மொழியில் \"மண்டியிட்டவன் தலை\" என்று பொருள் தருகின்றது.\n\nஹெர்குலஸ் விண்மீன் கூட்டத்தின் பரப்பு தொடர்ந்து விரிந்து சுருங்குவதால் இது ஒரு மாறொளிர் விண்மீனாக விளங்குகின்றது. அதனால் இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 3.1 முதல் 3.9 வரை மாற்றத்திற்கு உட்படுகின்றது. இது ஒரு எம்5 வகை விண்மீனாகும். இது ஒரியனில் உள்ள பெடல்ஜியூசை விடப் பெரியது. ஆல்பா ஹெர்குலசிலிருந்து 4.6 வினாடி கோண விலக்கத்தில் மஞ்சள் நிறத் துணை விண்மீன் ஒன்று 5.4 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் ஹெர்குலசை 111 ஆண்டுகளுக்கு ஒருமுறைச் சுற்றி வருகிறது. இத் துணை விண்மீனே ஒரு நிறமாலை வகை இரட்டை விண்மீனாகக் காட்சியளிக்கின்றது. இதன் சுற்றுக் காலம் 52 நாட்கள் என்றும், துணை மற்றும் துணைக்குத் துணை விண்மீன்கள் விரிவடையும் வளிம மண்டலங்களைக் கொண்டுள்ளன என்றும் அறிந்துள்ளனர்.\n\nவிண்மீன்கள்.\nஹெர்குலசின் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 800 மடங்காக உள்ளது. கொரினிபோரஸ் (koreneforos) என்ற பீட்டா ஹெர்குலஸ் 102 ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 2.77 உடன் நிறமாலையால் ஜி.8 வகை விண்மீனாக உள்ளது. எப்சிலான் ஹெர்குலஸ் 85 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.92 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் A0 வகை விண்மீனாகவும் மியூ ஹெர்குலஸ் 27 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.42 தோற்ற ஒளிப்பொலிவெண்னுடன் ஜி5 வகை விண்மீனாகவும் காமாஹெர்குலஸ் 140 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.75 தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் A9 வகை விண்மீனாகவும் உள்ளன. ரோ ஹெர்குலஸ் ஒரு தோற்ற இரட்டை விண்மீனாகும். நெடிய இடைத் தொலைவுடன் தோற்றத்திற்கு அருகருகே இருப்பது போலத் தோன்றுவதால் இது உண்மையான இரட்டை விண்மீனில்லை. இவற்றைத் தொலை நோக்கியால் பகுத்துணர முடியும். இவற்றின் ஒளிப்பொலிவெண்கள் முறையே 4.6 , 5.4 ஆகும். \n\nஹெர்குலஸ் வட்டாரத்தின் சிறப்பு அப்பகுதியில் காணப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களாகும். இவற்றுள் எம்.13 மற்றும் எம்.92 என்று பதிவு செய்யப்பட்ட விண்ணுருப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எம்13 வடக்கு வானில் தோற்றத்தில் அரை நிலவுப் பரப்பில் காணப்படுகின்றது. 23,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதில் சுமார் 5 லட்சம் விண்மீன்கள் உள்ளன. அண்டகக் கொத்து விண்மீன்கள் போலன்றி இதில் பல வெப்பமிக்க பெரு விண்மீன்கள் உள்ளன. எனினும் பிரகாசமிக்க விண்மீன்கள் குளிர்ந்த சிவப்பு நிறப் பெரு விண்மீன்களாக இருக்கின்றன. வெப்ப மிக்க நீல நிற விண்மீன்கள் இதில் மிக அரிதாகக் காணப்படுகின்றன. ஒரு சில விண்மீன்கள் நம்முடைய சூரியன் போல இருக்கின்றன. கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் பொதுவாக அதிகத் தொலைவிலும் மிக அதிக எண்ணிக்கையில் மாறொளிர் விண்மீன்களைக் கொண்டிருக்கும். எம்.13 ல், 15 குறுகிய அலைவு கால சிபிட்ஸ் வகை மாறொளிர் விண்மீன்களை அறிந்துள்ளனர்.\n\nஆழ் வான் பொருட்கள்.\nகோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் 130 – 300 ஒளி ஆண்டுகள் நெடுக்கைக்குட்பட்ட வெளியில்\nஅடர்த்தியாகச் செரிவுற்றிருக்கும் விண்மீன்கள் உள்ளன. மிகவும் கவனத்தைக் கவருவது என்னவெனில் இதில் தூசிப் படலங்களோ, கரு வடிவங்களோ அல்லது படர்ந்து சூழ்ந்து காணப்படும் நெபுலாக்களோ சிறிதும் காணப்படவில்லை. மேலும் கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் நிலைப்புத்தன்மை மிக்க கட்டமைப்புகளாக உள்ளன. அவை எப்படி உருவாயின என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் பல டிரில்லியன் (10 ^ 12 ) ஆண்டுகளுக்கு அவை அடிப்படைமாற்றங்கள் ஏதுமின்றித் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்.\n\nஅயோட்டா மற்றும் ஈட்டா ஹெர்குலசுக்கு மிகச் சரியாக இடையில் எம்.92 அமைந்துள்ளது. இது எம்.13 ஐ விடவும் அதிகத் தொலைவில் (24000 ஒளி ஆண்டுகள்) இருக்கின்றது. இதில் பல வெப்ப மிக்க பெரு விண்மீன்கள் இருப்பினும் எம்.13 ஐ விடக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.\n\nவெளியிணைப்புகள்.\n- The clickable Hercules\n- Star Tales – Hercules\n\n\n\n\n", "document_id": "ta_ta_46721"}, {"id": [1187, 3], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "பெயர்க்காரணம்.\nஐந்திரம் = ஐந்து கூறுகளை மூலமாக கொண்ட நூல். அந்த ஐந்து கூறுகள்,\n1. மூலம்\n2. சீலம்\n3. காலம்\n4. கோலம்\n5. ஞாலம்\n\n31 கொள்கைகள்.\n\"மூலக்கட்டுரை\" <nowiki>:</nowiki> மய அறிவியல்\n1. பரவெளியில் எப்பொருளும் படைக்கப்படவில்லை. அனைத்தும் ஒரு மூலப்பொருளின் தோற்ற வெளிப்பாடே.\n2. அம்மூல சக்தியே சில நேரங்களில் ஆதிமூலம் எனவும், பிரம்மன் (குவையப் புலக்கோட்பாடு) எனவும் அழைக்கப்படுகிறது.\n3. இம்மூல சக்தியே தன்னை வெளிப்படு தோற்ற இயல்புக்கேற்ப அழகாக தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது. இச்சக்தி தான் வெளிப்படும் இடம், தோற்றம், காரணம் மற்றும் இயல்புக்கேற்ப தன்னை வெவ்வேறு பொருட்களாக தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.\n4. இந்த தோற்ற ஆதாரமே மூலமென்றும், மையமென்றும், புள்ளியென்றும் அறியப்படுகிறது.\n5. இயற்கையில் உள்ள பொருடகள் அனைத்தும் சக்தியும் பொருட்களும் ஒன்றிணைந்த தோற்றமே.\n6. கட்டற்ற அண்டவெளி என்பது சக்தியும் பொருளும் இணைந்த களத்தோற்றமாகவும், அண்டத்திலுள்ள அனைத்து பொருட்களுக்கும் மூலமாய் அமைகிறது.\n7. ஒம் என்ற பிரணவமே பார்வையில் ஒளியாகவும், செவிப்புலன்களில் ஒலியாகவும் பரிணமிக்கிறது.\n8. இவ்வண்டத்தின் பொருள் தோற்றம் அனைத்தும் இசையின் தோற்றமாகவோ, மாதிரியாகவோ, உருவமாகவோ அல்லது இசையின் அளவுகோளில் உள்ள வேறு வெளிப்பாடுகளினாலோ ஆனவை.\n9. காலமே தான் படைத்தவற்றை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறது.\n10. உருவமற்ற பிரம்மத்தின் முதல் தோற்ற வெளிப்பாடு சதுரமாகும்.\n11. இந்த ஆதி சதுர தோற்றமே உள்ளார்ந்த ஆற்றலின் வரைபடமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதையே வாஸ்து புருச மண்டலம் என்கின்றனர்.\n12. பரவெளி கனசதுர அணுசக்திகளால் ஆனது. அவையே இவ்வண்டத்தின் கட்டடக்கண்டமாகும்.\n13. அந்த கனசதுரமே சிற்றவை(சிற்றம்பலம்) எனப்படும்.\n14. இச்சிற்றவையில் உள்ள செங்குத்தான ஒளிவீசும் பகுதியே ஒளி நூல் ஆகும். இதையே வடமொழியில் பிரம்மசூத்திரம் என்கின்றனர்.\n15. இவ்வொளிநூலே மூலத்தூண் எனவும் மூலஸ்தம்பம் எனவும் கொள்ளப்படுகிறது.\n16. இவ்வொளி நூல் ஒரு குறிப்பிட்ட தாளத்தில் அதிர்கிறது. இவ்வதிர்வுகளே இயற்கையின் ஒழுங்காக அமைகிறது.\n17. இவ்வதிர்வுகளையே சிவ தாண்டவம் இவ்வண்டத்தில் வெளிப்படுத்துகிறது.\n18. கனசதுர அனுக்களின் மூலக்கூறான சிற்றாகாசமே விண்வேளியின் கருவாகும்.\n19. சிற்றாகாசம் என்பது ஒலிக்கும் ஒளிக்கும் உண்டான கலப்பு.\n20. பரவெளி என்பதே ஒளியாகவும், அவ்வொளியே அண்டப்பொருட்களுக்கு மூலமாகவும் இருக்கிறது. இவ்வொளியை நுண்பொருள் என தமிழிலும் பிரம்மம் என வடமொழியிலும் கூறுகின்றனர்.\n21. இந்நுண்பொருளே ஆற்றல் என்னும் பிரம்மமாகவும், இப்பிரம்மமே மூடப்பட்ட வெளிகளில் உயிர் சக்தியாகவும் இருக்கிறது.(இம்மூடப்பட்ட வெளி என்பது உயிரினம், கட்டிடம், அண்டம் என அனைத்து இயங்கு பொருட்களுக்கும் பொருந்தும்)\n22. கட்டிடக்கலையே கணக்கியலின் உச்சம்.\n23. கட்டற்ற காலத்தின் இயக்கமே கணக்கியலின் மூலம்.\n24. பரவெளியின் அதிர்வே காலம்.\n25. பரவெளியும் காலமும் ஒன்றே.\n26. காலம் என்பது பரவெளியின் ஒரு நுட்பமான வெளிப்பாடு.\n27. காலமே அண்டப்பொருட்கள் அனைத்துக்கும் மூலக்கூறு.\n28. சிற்றாகாசமே பேராகாசத்தின் முழு அடையாளம்.\n29. பரவெளி தன்னை பெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடிக்கிறது.\n30. ஒரு சிற்பியானவன் தன் உள்மன சக்தியை கொண்டு ஒம் என்ற பிரணவத்தை சிற்றாகாசத்திலும் பேராகாசத்திலும் ஒலியாகவும் ஒளியாகவும் உணரத்தெரிந்திருக்க வேண்டும்.\n31. தன் அகயியக்கத்தை அறியாமல் எவராலும் புறவெளியின் இயக்கத்தை அறிய முடியாது.\n\nஉசாத்துணைகள்.\n- The Aintiram and,\n- Pranava Veda, www.aumscience.com\n- Free Space in Mayonic Science: A Tradition of Free Knowledge - Dr. V. Sivanandan Achari\n\nமேலும் பார்க்க.\n- குமரிக்கண்டம்\n- மயன்\n- மயமதம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39623"}, {"id": [1187, 4], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "31 கொள்கைகள்.\n\"மூலம்\"<nowiki>:</nowiki>மயன் பல்கலைக்கழக வலைதளம்\n1. பரவெளியில் எப்பொருளும் படைக்கப்படவில்லை. அனைத்தும் ஒரு மூலப்பொருளின் தோற்ற வெளிப்பாடே.\n2. அம்மூல சக்தியே சில நேரங்களில் ஆதிமூலம் எனவும், பிரம்மன் (குவையப் புலக்கோட்பாடு) எனவும் அழைக்கப்படுகிறது.\n3. இம்மூல சக்தியே தன்னை வெளிப்படு தோற்ற இயல்புக்கேற்ப அழகாக தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது. இச்சக்தி தான் வெளிப்படும் இடம், தோற்றம், காரணம் மற்றும் இயல்புக்கேற்ப தன்னை வெவ்வேறு பொருட்களாக தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.\n4. இந்த தோற்ற ஆதாரமே மூலமென்றும், மையமென்றும், புள்ளியென்றும் அறியப்படுகிறது.\n5. இயற்கையில் உள்ள பொருடகள் அனைத்தும் சக்தியும் பொருட்களும் ஒன்றிணைந்த தோற்றமே.\n6. கட்டற்ற அண்டவெளி என்பது சக்தியும் பொருளும் இணைந்த களத்தோற்றமாகவும், அண்டத்திலுள்ள அனைத்து பொருட்களுக்கும் மூலமாய் அமைகிறது.\n7. ஒம் என்ற பிரணவமே பார்வையில் ஒளியாகவும், செவிப்புலன்களில் ஒலியாகவும் பரிணமிக்கிறது.\n8. இவ்வண்டத்தின் பொருள் தோற்றம் அனைத்தும் இசையின் தோற்றமாகவோ, மாதிரியாகவோ, உருவமாகவோ அல்லது இசையின் அளவுகோளில் உள்ள வேறு வெளிப்பாடுகளினாலோ ஆனவை.\n9. காலமே தான் படைத்தவற்றை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறது.\n10. உருவமற்ற பிரம்மத்தின் முதல் தோற்ற வெளிப்பாடு சதுரமாகும்.\n11. இந்த ஆதி சதுர தோற்றமே உள்ளார்ந்த ஆற்றலின் வரைபடமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதையே வாஸ்து புருச மண்டலம் என்கின்றனர்.\n12. பரவெளி கனசதுர அணுசக்திகளால் ஆனது. அவையே இவ்வண்டத்தின் கட்டடக்கண்டமாகும்.\n13. அந்த கனசதுரமே சிற்றவை(சிற்றம்பலம்) எனப்படும்.\n14. இச்சிற்றவையில் உள்ள செங்குத்தான ஒளிவீசும் பகுதியே ஒளி நூல் ஆகும். இதையே வடமொழியில் பிரம்மசூத்திரம் என்கின்றனர்.\n15. இவ்வொளிநூலே மூலத்தூண் எனவும் மூலஸ்தம்பம் எனவும் கொள்ளப்படுகிறது.\n16. இவ்வொளி நூல் ஒரு குறிப்பிட்ட தாளத்தில் அதிர்கிறது. இவ்வதிர்வுகளே இயற்கையின் ஒழுங்காக அமைகிறது.\n17. இவ்வதிர்வுகளையே சிவ தாண்டவம் இவ்வண்டத்தில் வெளிப்படுத்துகிறது.\n18. கனசதுர அனுக்களின் மூலக்கூறான சிற்றாகாசமே விண்வேளியின் கருவாகும்.\n19. சிற்றாகாசம் என்பது ஒலிக்கும் ஒளிக்கும் உண்டான கலப்பு.\n20. பரவெளி என்பதே ஒளியாகவும், அவ்வொளியே அண்டப்பொருட்களுக்கு மூலமாகவும் இருக்கிறது. இவ்வொளியை நுண்பொருள் என தமிழிலும் பிரம்மம் என வடமொழியிலும் கூறுகின்றனர்.\n21. இந்நுண்பொருளே ஆற்றல் என்னும் பிரம்மமாகவும், இப்பிரம்மமே மூடப்பட்ட வெளிகளில் உயிர் சக்தியாகவும் இருக்கிறது.(இம்மூடப்பட்ட வெளி என்பது உயிரினம், கட்டிடம், அண்டம் என அனைத்து இயங்கு பொருட்களுக்கும் பொருந்தும்)\n22. கட்டிடக்கலையே கணக்கியலின் உச்சம்.\n23. கட்டற்ற காலத்தின் இயக்கமே கணக்கியலின் மூலம்.\n24. பரவெளியின் அதிர்வே காலம்.\n25. பரவெளியும் காலமும் ஒன்றே.\n26. காலம் என்பது பரவெளியின் ஒரு நுட்பமான வெளிப்பாடு.\n27. காலமே அண்டப்பொருட்கள் அனைத்துக்கும் மூலக்கூறு.\n28. சிற்றாகாசமே பேராகாசத்தின் முழு அடையாளம்.\n29. பரவெளி தன்னை பெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடிக்கிறது.\n30. ஒரு சிற்பியானவன் தன் உள்மன சக்தியை கொண்டு ஒம் என்ற பிரணவத்தை சிற்றாகாசத்திலும் பேராகாசத்திலும் ஒலியாகவும் ஒளியாகவும் உணரத்தெரிந்திருக்க வேண்டும்.\n31. தன் அகயியக்கத்தை அறியாமல் எவராலும் புறவெளியின் இயக்கத்தை அறிய முடியாது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_39576"}, {"id": [1187, 5], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "சுட்டிகள்.\n- குட்டன்பெர்க் திட்டத்தில் ஆலிஸின் அற்புத உலகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_451"}, {"id": [1187, 6], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "சென் பேரரசுக்குப் பின்னர் வந்த தேவா பேரரசே இந்தியாவின் கிழக்கில் தன்னாட்சி பெற்ற இறுதி இந்துப் பேரரசாகும்.\nசென் பேரரசர்கள்.\n- சமந்த சென்\n- ஹேமந்த சென் (கி. பி 1070–1096 )\n- விஜய் சென் (1095–1158 )\n- பல்லால் சென் (1158–1179 )\n- இலக்குமன சென் (கி. பி 1179–1206)\n- சொரூப் சென் (1206–1225)\n- கேசவ சென் (1225–1230 )\n\nஇதனையும் காண்க.\n- பாலப் பேரரசு\n- தேவா பேரரசு\n\nமேற்கோள்கள்.\nSources\n\n- Early History of India 3rd and revised edition by Vincent A Smith\nவெளி இணைப்புகள்.\n- Banglapedia Sena Dynasty\n\n\n\n\n", "document_id": "ta_ta_70554"}, {"id": [1187, 7], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "சுற்றுலாச் சிறப்புகள்.\nஇப்பகுதி சோழர் கட்டிடக்கலை மையமாக விளங்கியது. பல கோயில்கள், நினைவுச்சின்னங்கள், மற்றும் அந்த பகுதிக்குத் தனித்துவமான கட்டிடக்கலை அம்சங்களைக் குறிப்பிடுகின்றன. முறையான தங்குமிடம் அல்லது அடிப்படை வசதிகள் இல்லாததால் நீண்ட காலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலாப் பயணிகள் தவிர, பக்தர்கள் ஜூன் மற்றும் ஜூலையில் காட்டில் 12 கி.மீ. தொலைவில் உள்ள சிவன் கோயிலுக்கு மலையேற்றம் செய்கின்றனர். சுற்றுலா தவிர, அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் குறு விவசாயத் தொழில் ஆகும். இதுவன்றி காடுகளில் வளர்க்கும் பழங்களைச் சேகரித்து உள்ளூர் சந்தைகளில் அப்பழங்களை விற்கின்றனர்.\nசாலை வழியாக ஒரு சில மணிநேரப் பயணம் செய்தால், 150 அடி நீளமான நீர்வீழ்ச்சியுடன் கூடிய மற்றொரு மலைப்பாங்கான பச்சைமலைக்குச் செல்லலாம். அருகிலுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் வெட்டகுடி மற்றும் கரவாட்டிப் பறவைகள் சரணாலயங்கள் போன்ற பகுதிகளும் உள்ளன.\n\nஇயற்கை வனப்பு.\nகொல்லி மலைகள் அவர்களின் மருத்துவ மூலிகைகள் அறியப்படுகின்றன. வனப்பகுதியில் ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில், ஆகாய கங்கை (பரலோக கங்கை) என்று அழைக்கப்படும் உயர்ந்த மலைகளில், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115195"}, {"id": [1187, 8], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "இளமை.\nஇவர் கனடா, பிரித்தானியக் கொலம்பியாவைச் சேர்ந்த வாங்கூவரில் வளர்ந்தார். She was the only girl of five children born to European immigrants Irene Anna (née Creery) and Frederic Clare Underhill. இவர் பிரித்தானியக் கொலம்பியாவின் ஆளுநர் பதக்கத்தை உயர்நிலைப் பள்ளியில் அடைந்த தன்னிகரற்ற உயர்தகைமைக்காகப் பெற்றார். இவர் தன் இரண்டு அண்ணன்களுடனும் மூன்று தம்பிகளுடனும் நெருக்கமாக வளர்ந்தார். இவரது 18 ஆம் அகவையிலேயே தாயார் இறந்ததும் அவர்களுக்கு முழு ஆதரவும் நல்கினார். இவரது அண்ணன் இரண்டாம் உலகப் போரில் 1944 இல் கொல்லப்பட்டார்.\n\nகல்வி.\nஇவர் 1942 இல் வேதியியலில் இளங்கலிப் பட்டத்தை பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் அங்கே கல்வியைத் தொடர்ந்து 1944 இல் இயற்பியலிலும் கணிதவியலிலும் முதுவர் பட்டத்தைப் பெற்றார். இவர் முதுவர் பட்டம் பெற்றதும் கனடியப் பல்கலைக்கழக மகளிர் கூட்டமைப்பில் இருந்து கணிசமான அளவு உதவிநல்கை பெற்றர். இதனால் இவர் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சேர முடிந்தது. என்றாலும் அப்போதைய வானியற்பியல் நிகழ்ச்சி மிகவும் தரமின்றி இருந்தமையால் ஓராண்டுக்குள்ளாகவே தங்கிவிட்டார். பிறகு இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பெயர்பெற்ர வானியற்பியலளராகிய சுப்பிரமணிய்ன் சந்திர சேகரின் கீழ் முனைவர் பட்ட்த்தை 1948 இல் பெற்றார். இவரது ஆய்வுத் தலைப்பு பல்லடுக்கு உடுக்கண வளிமண்டலங்கள் ஆகும். இவரது கணிதவியல் படிமம் இந்நிகழ்வு சார்ந்த முதல் படிமம் ஆகும்.\n\nவாழ்க்கைப்பணி.\nஇவர் 1948 முதல் 1949 வரை தேசிய அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்விக்கழகத்தின் முதுமுனவர் ஆய்வுநல்கையை கோப்பனேகன் வான்காணகத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பெற்றார். இவர் 1949 இல் விக்டோரியாவில் உள்ள டொமினியன் வனியற்பியல் நோக்கீட்டகத்தில் ஆராய்ச்சி அறிவியலாளர் பதவியை ஏற்று 1962 வரை அங்கு பணிபுரிந்தார்ரிதேவேளையில் இவர் ஆர்வார்டு, பிரின்சுடன் பல்கலைக்கழகங்க்ளிலும் வருகைதரு பேராசிரிர்ராகவும் பணிபுரிந்தார். இவர் பிரின்சுடனில் அங்கிருந்த கணிப்பு ஏந்துகளை உடுக்கண வளிமண்டலங்களின் படிம உருவாக்க மென்பொருளாக்கத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். இவர் டொமினிய்ன் வான்காணகத்தில் தம் ஆண்பால் முனைவர் பட்ட ஆய்வாளரிடம் இருந்து பாலினப் பாகுபாட்டுக்கு ஆளாகியுள்ளார்.ஆங்கு இவரது பொறுப்புகளைக் குறைத்து தகுதிகுறைந்த ஆண் ஆய்வாளர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\n\nஎதிர்பாராவகையில் 1962 இல் இவருக்கு உட்ரெச்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வானியற்பியலில் முழு பேராசிரியர் பதவி வழங்கபட்டுள்ளது. இவர் கனடாவை விட்டகல விரும்பாமையால் தன் சம ஆய்வாளர்களின் போக்க்றிந்தும் அப்போது அப்பதவியை ஏற்பது அரிதாக விளங்கியுள்ளது. இவர் உட்ரெச்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவருக்குப் பாடம் எடுத்ததோடு, \"முதனிலை வகை விண்மீன்கள் (The Early Type Stars)\" எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். இவர் 1970 இல் நாசாவின் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் பணியில் சேர்ந்து அங்கு 15 ஆண்டுகள் தான் ஓய்வு பெறும் வரை பணிபுரிந்துள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124777"}, {"id": [1187, 9], "question": "<Query> 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.", "document": "அவுசான்சு உருசியப் பேரரசு இராணுவத்தில் படைத்தளபதியாவார். 7 ஆம் பவுசுகா துப்பாக்கிப் படைப் பிரிவின் கட்டளையாளராகவும் 2 ஆம் துப்பாக்கி வீர்ர் அணியில் கட்டளையாளராகவும் பங்கேற்றதற்காகவும் பெயர்பெற்றவர். மேலும் இவர் செம்படையின் உருசியப் படைத்தளபதிப்பணியில் நிலக்கிடக்கையியல் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.\n\nஇளம்பருவம்.\nஇவர் 1872 ஏப்பிரல் 4 இல் \"போர்மனி\" ஓம்சுடெடில் உள்ள பிளவினாசு நகராட்சி சார்ந்த பிளவினு பாரிழ்சில் பிறந்தார். இவர் கொக்னேசியில் இருந்த பாரிழ்சுப் பள்ளியிலும் வியத்தால்வா பாரிழ்சுப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இவர் 1893 இல் நில அளக்கையராக உருசிய நகரான பிசுகோவில் பட்டம் பெற்றார்.\n\nமுதல் உலகப் போருக்கு முன்.\nபட்டம் முடித்த்தும் அவுசான்சு இராணுவ நிலக்கிடப்பியல் பள்ளியில் சேர்ந்து 1895 இல் அத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பின்லாந்தில் படைத்துறையின் துணைத்தலைவராகப் பணிபுரிந்தார்.இவர் 1896 முதல் புனித பீட்டர்சு பர்கில் இருந்த நிலக்கிடப்பியல் அலகில் அலுவலராகப் பணிபுரிந்தார்.\n\nஇவர் 1900இல் உருசியப் படைத்தளபதிப்பண் கல்வ்க்கழகத்தில் சேர்ந்து 1903இல் இராணுவத் தலைவராகப் பட்டம் பெற்றார்.\n\nஅவுசான்சு 1905 இல் நிலவடிவ அளத்தலிலும் வானியலிலும் நடைமுறைப் பாடங்களைப் புல்கோவோ வான்காணகத்தில் பயின்றதும், இவர் உருசியத் தளபதிப்பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் உருசிய - ஜப்பானியப் போரில் பங்கேற்றார்.\n\nபிறகு எசுத்தோனியா, பின்லாந்து, மஞ்சூரியா, துருக்குமேனித்தான் ஆகிய இடங்களில் அலுவலராகவும் நிலக்கிடப்பியலாளராகவும் பணி செய்துள்ளார்.\n\nஇவர் 1907இல் படைத்துறைத் துணைத் தலைவரானார்.\n\nஇவர் 1907முதல் 1910 வரையில் வானியலாளராகப் பணிபுரிந்தார்.\n\nஇவர் 1911இல் படைத்துறைத் தலைவரானார்.\n\nஇவர் 1911முதல் 1916வரையில் தாழ்சுகண்ட் வான்கானக இயக்குநராக விளங்கினார்.\n\nமுதல் உலகப் போர்.\nஇலத்துவியத் துப்பாக்கிப்படை 1915இல் உருவாக்கப்பட்ட்து. அப்போது அவுசான்சு உசுபெகித்தானில் இருந்தார். இவர் 1916இல் இலத்துவியாவுக்கு மீண்டு அப்படைப்பிரிவில் சேர்ந்தார். பிறகு இறுதியாக 7ஆம் பவுசுகா துப்பாக்கீப் படைப்பிரிவி கட்டளையாளராக உயர்ந்தார். மேலும் பெயர்பெற்ற கிறித்துமசுப் போர்களுக்கு முன்பே இவர் 2ஆம் இலத்துவியத் துப்பாக்கிப் படையின் கட்டளையாளராகப் பதவி அமர்த்தப்பட்டார். இவர் 1917இல் [[படை மேலராகவும் உருசியப் படைத்தளபதிப்பணிசார் நிலக்கிடப்பியல் பிரிவிந்தலைவராகவும் பதவி பெற்றார். இவர் இப்பதவியில் [[அக்டோபர் புரட்சி]]க்குப் பிறகு 1920 வரையில் இருந்தார். இவர் 1921இல் சோவியத் இராணுவக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.\n\nஇலத்துவியக் குடியரசில் வாழ்க்கை.\nஅவுசான்சு 1923 இல் இலத்துவியாக்குத் திரும்பி இலத்துவியப் படையில் சேர்ந்தார். இவர் பொதுமேலர் பதவி வரை பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் இலத்துவியப் போர் அமைச்சகத்தின் இராணுவ மன்றத்திலும் உறுப்பினரானார்.\n\nஇவர் 1927 இல் இலத்துவிய இராணுவத் தலைமையக நிலக்கிடப்பியல் பிரிவின் தலைவரானார். மேலும் இலத்துவிய இராணுவக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். துப்பாக்கியாளர் கழகத்தின் தலைவராவார். இவர் 1933இல் முழு ஓய்வு அகவையை எட்டியதும் ஓய்வுபெற்றார். பிற்காலத்தில் இவர் நிலக்கிடப்பியல் பற்றியும் இராணுவ வரலாறு பற்றியும் பல நூல்களை எழுதி வெளியிட்டார்.\n\nஇறுதி ஆண்டுகள்.\n1940 இல் இலத்துவியாவைச் சோவியத் கைப்பற்றும்போதும் பிறகும் இவர் அடக்கப்படவில்லை. என்றாலும் இவர் சோவியத்துடனோ நாசிப் படைகளுடனோ ஒத்துழைக்காமல் நடுநிலை வகித்தார்.\nஇவர் 1944 இலையுதிர்காலத்தில் குடும்பத்துடன் செருமனிக்குப் புலம்பெயர்ந்தார். பிறகு 1948 இல் பிரித்தானியப் பெருநாட்டில் வாழலானார்..\nஇவர் 1953 மார்ச் 23 இல் பிரித்தானியப் பெருநாட்டு சுட்டாக்பொர்ட்டில் இறந்தார்.\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:உருசிய வானியலாளர்கள்]]\n[[பகுப்பு:1871 பிறப்புகள்]]\n[[பகுப்பு:1953 இறப்புகள்]]\n[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]\n\n", "document_id": "ta_ta_71278"}]
[{"id": [1188, 0], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "கட்டபொம்மன் பெயர் காரணம்.\nஅழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.\n\nஇந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.\n\nவாழ்க்கை.\nஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும்.வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.\n\nபோர்.\nகும்பினியார் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனடிப்பையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.\n\nமீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை.\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.\n\n1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.\n\nதற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n\nதூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்.\nஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன விசயத்தை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும் பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்துவிட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமற் போய்விட்டது என 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்.\n\nமணிமண்டபம்.\nகட்டபொம்மன், மற்றும் ஊமத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. .\n\nபாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்\n\n- ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ\n- எட்டயபுரம் - 23 கி.மீ\n- தூத்துக்குடி - 25 கி.மீ\n- கயத்தாறு - 40 கி.மீ\n- கோவில்பட்டி - 38 கி.மீ\n- திருச்செந்தூர் - 70 கி.மீ\n\nஇவற்றையும் காணவும்.\n- வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)\n- பாஞ்சாலக்குறிச்சி கோட்டை\n- கலியுகப் பெருங்காவியம்\n\nநூல்கள்.\n- வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு” - தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியீடு\n\nவெளி இணைப்புகள்.\n- கட்டபொம்மன் நினைவிடம்\n- வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டுரை\n- வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடப் படங்கள், தகவல்\n- வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சில தகவல்கள்\n- பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நுழைவாயில் பட தொகுப்பு\n- கதை சொல்லும் சித்திரங்கள்\n- பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை விக்கிமேப்\n\n\n\n\n", "document_id": "ta_ta_971"}, {"id": [1188, 1], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "தமிழீழம்.\n- 1796 - யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_19259"}, {"id": [1188, 2], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "கும்பினி (ஆங்கிலேயருக்கு) எதிராக நடந்த போரில் வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றோர்களுடன் பங்கு பெற்று இறந்தவர். தமிழக அரசு இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் அமைத்துள்ளது..\n\nமேலும் நினைவாக முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. சுந்தரலிங்கம் தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர். 1997இல் இவரது நினைவாக ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழக அரசு பெயர் சூட்டியது. பின்னர் அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எனப் பொதுப்பெயரிடப்பட்டது.\n\nவரலாறு.\nவீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு பல ஆண்டுகள் கழிந்து அவருடன் போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும், கூத்துகளும் இயற்றப்பட்டன. வானமாமலை இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டு புற பாடல்களை தொகுத்துள்ளார். இதனின் ஊடாகவே இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை, கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.\n\nஉலக வரலாற்றில் முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய வீரன் சுந்தரலிங்கம்!\nதூத்துக்குடி மாவட்டம் - பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கவர்னகிரி. 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர் கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்கம் என்பதாகும். இவர் தேவேந்திரகுலத்தைச் சேர்ந்தவர். தனது ஊரில் உள்ள கண்மாயை (குளம்) பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்து கட்டும்பொழுது ஏற்படும் சண்டையில், மிக திறமையாக போரிடுவதால் அம்முயற்சி தடுக்கப்படுகிறது. இப்போரை அறிந்த கட்டபொம்மன், அவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். தனது வீரத்தாலும் மதி நுட்பத்தாலும் சீக்கிரமே கட்டபொம்மனின் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.\n\nசுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.\n\nகட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்தச் சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது தனது வாளால் பல வெள்ளைச் சிப்பாய்களை வீழ்த்தினார். இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.\n\n1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.\n\nவெண்கலச் சிலை.\nதளபதி சுந்தரலிங்கம் அவர்களின் நினைவாக பிப்ரவரி 23, 2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை சந்திப்பில் ஏழு அடி உயர வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. \n\nவெளி இணைப்புகள்.\n- http://www.tndipr.gov.in/memorials.aspx\n- கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் வெண்கல சிலை திறப்பு\". தினத் தந்தி (பிப்ரவரி 24, 2014). பார்த்த நாள் பிப்ரவரி 26, 2014\n- நாட்டுப்புற பாடல்கள் தொகுப்பு -வானமாமலை\n- பாஞ்சலகுறிஞ்சி படைத்தளபதி சுந்தரலிங்க தேவேந்திரர்- தமிழவேள்\n- கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்\n- விக்கிமேப்பியாவில் கவர்னகிரி அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17638"}, {"id": [1188, 3], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது.\n\nதமிழ்நாடு.\n\"மக்கள் தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிப்படுத்த தாய்மொழியே தகுந்த மொழியாகும். மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.அரசு அலவலகங்களில் தமிழ் மொழி ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியப் பணியாகத் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மண்டல/மாவட்டநிலை அலுவலகங்களிலும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன.\"\n\nநீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழி.\nதமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் 1956 என்பதுதான் தமிழ் மொழி குறித்த முதல் சட்டமாகும். இதில் நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழியாவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.1976ல் தமிழ்நாட்டு சார்நிலை மற்றும் கீழமை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கீழமை சார்பு நீதிமன்றங்களில் ஒரு மாநில அரசு அதன் விருப்பப்படி மொழியை ஆட்சிமொழியாக்கி கொள்ளலாம் என்பதற்கு சட்டம் இடம் தந்திருந்தது. 1908 உரிமையியல் நடைமுறை சட்டம் பிரிவு 137 இதற்கு வகை செய்தது. இதைப்போல 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தில் பிரிவு 272 அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநில மொழியை ஆட்சி மொழியாக்க சட்டம் வகை தந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 345ன் படியும் கீழமை சார்பு நீதி மன்றங்களில் தமிழை ஆட்சிமொழியாக்க தமிழக அரசு முதல் அடி எடுத்து வைத்தது. 1976ம் ஆண்டில் தமிழ் ஆட்சி மொழிசட்டத்தில் 4அ, 4ஆ ஆகிய இரு பிரிவுகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.பிரிவு 4அ, 4ஆ படி சார்நிலை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் எல்லா நடவடிக்கைகளின் சான்றுகளை பதிவு செய்ய தமிழ்மொழி அனுமதிக்கப்பட்டது. பிரிவு 4ஆ படி நீதிமன்றங்களில் தீர்ப்புகளை எழுத தமிழ் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக 1976ல் தான் தமிழ்நாட்டு கீழமை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக நுழைந்தது. இதன் அடுத்த படியில் 17.11.1976ல் சட்டத்துறை அரசாணை எண் 191 பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சார்நிலை குற்றவியல் நீதிமன்றங்களில் மட்டும் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழுக்கு அனுமதி கிடைத்தது. \n\nஇராமாயி எதிர் முனியாண்டி வழக்கு.\nஇராமநாதபுரம் மாவட்ட முன்சீப் இந்த வழக்கில் தீர்ப்பை தமிழில் வழங்கினார். இவ்வழக்கில் தோற்ற பிரதிவாதிகள் தீர்ப்பு தமிழில் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் அத்தீர்ப்பு செல்லாது எனக்கூறி இராமநாதபுரம் மாவட்ட சார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.அவர் இக்கருத்தை ஏற்றுக்கொண்டு தமிழில் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஒதுக்கி விட்டு அத்தீர்ப்பினை ஆங்கிலத்தில் வழங்கவேண்டும் என்று பணித்தார். இத்தீர்ப்பினை எதிர்த்து வாதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இவ்வழக் கில் மாவட்ட முன்சீப்புக்கு தமிழில் தீர்ப்பு வழங்க அதிகாரம் இல்லை என்று கூறினார். மேலும் சட்டத்தின் அடிப்படையில் பார்க் கும் போது இராமநாதபுர மாவட்ட முன்சீப் 1969களின் அரசியல் சூழலால் உந்தப்பட்டு இத்தீர்ப்பினை வழங்கி உள்ளார் என்றும் இந்தத் தீர்ப்பு, தீர்ப்பே இல்லை என்றும் இத் தீர்ப்பு காகித குப்பைக்கு சமமானது என்றும் கூறி மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n\n1982 அரசாணை.\nசார்நிலை நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தமிழில் வழங்க வேண்டும் என்று 18-1-1982ல்தான் அரசாணை வெளிவந்தது. இதன்படி சார்நிலை உரிமையியல் நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாகும் என்ற நிலை ஏற்பட்டது. இதன்பிறகுதான் கீழமை நீதிமன்றங்களில் தமிழுக்கு முழு அங்கீகாரம் கிடைத்தது.\nஆனாலும் கூட தமிழ் தெரிந்த சில நீதிபதிகளே ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்குவதும் நடைமுறையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்களிலும் 1892ல் தமிழ் ஆட்சி மொழியானது. எனினும் ஆங்கிலத்தில் தீர்ப்புகள் எழுத விலக்களிப்பு ஆணைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் பெற்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி கே.ஏ.சாமி காலத்தில் இத்தகைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அலுவலக மொழிச்சட்டத்திற்கு முரணான இந்த சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது.\n\nஉயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி.\nஇவை ஒருபுறம் இருக்க உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாதல் குறித்து சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து முயற்சிகள் நடைபெறுகின்றன. எந்த ஒரு மாநிலமும் தன் மாநிலத்தின் தாய்மொழியை நீதிமன்ற மொழியாக பயன் படுத்த இந்திய அரசியல் சட்டம் வகை செய்கிறது. ஒரு மாநில உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழி பொதுவாக ஆங்கிலம் என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. அரசியல் சட்டம் பிரிவு 348 இதுபற்றி மொழிகிறது. உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து இருவகையான பிரி வுகள் உள்ளன. \n1. (அ). உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படும் மொழி.\n2. (ஆ). உயர்நீதிமன்ற தீர்ப்பினை எழுதும் மொழி.\nநாடாளுமன்றம் உரிய சட்ட ஏற்பாடு செய்யும் வரை உயர்நீதிமன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று பிரிவு 348 கூறுகிறது.\n\nஇதற்கு விலக்கும் தரப்படுகிறது. ஒரு மாநில ஆளுநர் குடியரசுத்தலைவரின் முன் அனுமதி பெற்று அந்த மாநில உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்த மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பிற மொழி எதையும் பயன்படுத்தலாம். இதன்படி ஒரு மாநிலம் அந்த மாநில மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.இதன்படியே மத்திய பிரதேச அரசுத்தீர்மானம் நிறைவேற்றி மத்திய பிரதேச . மாநில உயர்நீதிமன்றத்தில் இந்தி ஆட்சி மொழியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியான இந்திதான் நீதிமன்ற மொழி என்பதற்கு மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது.\n\nஇந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 348(2) தமிழ்மொழிக்கும் பொருந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் இருக்க முடியும். வழக்குரைஞர்களின் தமிழ் மன்றம் 2001ல் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இதை நீதிபதிகள் பி.சுபாஷன் ரெட்டி, கே.பி.சிவசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. . உயர்நீதிமன்ற மொழி குறித்து ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட் டும்தான் உண்டு.\nஅவர்தான் ஆணை பிறப் பிக்கவேண்டுமே தவிர நீதிமன்றத்தில் வாதாடி பயன் இல்லை என்று நீதி பேராணை தள்ளுபடி செய்யப்பட்டது. 6-12-2006ல் தமிழக சட்டமன்றம் ஒருதீர்மானம் நிறைவேற்றியது. தமிழகத்தில் தமிழில்அனைத்து நிர்வாகநடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவேண்டும் என்ற கொள்கை அடிப் படையில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு-348(2) உடன் இணைந்து 1963 ஆட்சி மொழிச்சட்டப்பிரிவு (7)ன்படி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புஅனைத்தையும் தமிழில் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீர்மானித்தது. இதற்கு குடியரசுத்தலைவரின் அனுமதி தேவை. மத்திய அரசு மூலம் குடியரசுத் தலைவர் அனுமதி பெற வேண்டும். இந்தத் தீர்மானம் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அனுப்பப்பட்டது. அவரும் இதுகுறித்து உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மத்தியஅரசின் சட்டம் மற்றும்நிதி அமைச்சகம் தமிழக அரசுக்கு27-2-2007ல் ஒரு கடிதம் அனுப்பியது.\n\nஉச்சநீதிமன்றத்தில் இது குறித்து கலந்துபரிசீலிக்கப்பட்டது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவு ஆணை மற்றும் இதர நடவடிக்கைகளில் மாநில மொழியை தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று தலைமை நீதிபதி கருதுவதாக கூறப்பட்டது. 2010 ஜூனில் நடைபெற்ற கோவைச்செம்மொழி மாநாட்டில் நீதிமன்ற மொழி குறித்து இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 2.1.2013ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் முன்பு தமிழில் வாதாட ஒரு வழக் குரைஞர் அனுமதி கோரினார்.நீதிபதிஅனுமதி மறுத்துவிட்டார். \n\nஆட்சி மொழிப் பயிலரங்கம்.\nதமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு துறை அரசுப் பணியாளர்களுக்கு அரசுப் பணிகளில் தமிழைப் பயன்படுத்துவதற்கும், தமிழில் கோப்புகளை எழுதுவதற்கும் பயிற்சியளிக்கும் விதமாக மாவட்டங்கள் தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் எனும் தலைப்பில் பயிலரங்குகளை நடத்தி வருகிறது. இப்பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழிச் சட்டம், ஆட்சி மொழிச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 9.30 இலட்சம் செலவிடுகிறது.இவை தவிர ஆட்சிமொழிக் கருத்தரங்கத்திற்கும் 6.40 இலட்சம் ரூபாய் செலவு செய்கிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- தகவல் - அரசியல் யுகத்தில் தமிழ் - முனைவர் ச. ராஜநாயகம், இலயோலாக் கல்லூரி, சென்னை\n\n\n\n\n", "document_id": "ta_ta_13423"}, {"id": [1188, 4], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "புவியியல்.\nஇவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,426 ஆண்கள், 25,768 பெண்கள் ஆவார்கள். திருமங்கலத்தில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகம். திருமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.86%, பெண்களின் கல்வியறிவு 86.60% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. திருமங்கலம் மக்கள் தொகையில் 4,952 (9.67%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு சமமானதாக உள்ளது. \n\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 84.45% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 12.37% கிருஸ்துவர்கள் 3.06%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருமங்கலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.21%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். திருமங்கலத்தில் 13,564 வீடுகள் உள்ளன.\n\nபெயர்க் காரணம்.\nமீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்து, பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். இங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், இப்பகுதியை தேவர்கள் \"திருமாங்கல்யபுரம்' என அழைத்தனர். காலப் போக்கில் \"திருமங்கலம்' என பெயர் மாறியது.\n\nவரலாற்றுச் சிறப்புக்கள்.\nஅரசு அலுவலகங்கள்.\nஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட தென் தமிழகத்தில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, மதுரையில் தலைமை நீதிமன்றம் ஒன்றையும் முக்கிய அரசு அலுவலகங்களையும் நிறுவினர். அலுவலகங்கள் அனைத்தும் வைகையாற்றின் வடக்கில் இருந்ததால், மழைக் காலங்களில் தென் மாவட்டங்களிலிருந்து ஆற்றுவெள்ள நீரைக் கடந்து வர சிரமம் ஏற்பட்டது. அதனால், திருமங்கலத்தில் சார்பு நீதிமன்றம், துரைமார்கள் பங்களா (தற்போதைய டி.எஸ்.பி. அலுவலகம்), வெளிநாட்டு விருந்தினர்களுக்கான காட்டு பங்களா, ஆயுதங்களை சேமித்து வைக்க கொட்டி ஆகியவை உருவாக்கப்பட்டது. வைகைக்கு தெற்கே நடந்த கலவரங்கள் உட்பட அனைத்து வழக்குகளும் இங்குள்ள நீதிமன்றத்தி்ல் விசாரிக்கப்பட்டு நீதியும் வழங்கப்பட்டது. மேலும், 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள், கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இங்கு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரை தூக்கிலிடப்பட்ட தூக்குக் கயிறும் இங்குள்ள ஆவணக் காப்பகத்தில்(டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டு வந்தனர். காவலர்களின் அலட்சியத்தால், அக்கயிற்றை தொலைத்து விட்டனர்.\n\nதொடருந்து நிலையம்.\n1875ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் தொடருந்து சேவை தொடங்கியது. எதிர்வரும் காலங்களில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கணக்கிற்கொண்டு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்களின் நிலை உயர்த்தப்பட்டது. அவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாக செல்லும் அனைத்து நீராவி தொடருந்துகளுக்கும் நீர்பிடிப்பு பகுதியாக திருமங்கலத்தை தெரிவு செய்து, 20 அடி உயர இரும்புச் சாரங்கள் அமைத்து, அதன் மீது இரும்பினாலான ஒரு நீர்த்தேக்கத் தொட்டியையும் நிறுவினர். பின்னர் டீசல் எஞ்சின்கள் புழக்கத்தில் வந்ததால் இதன் பயன்பாடு இழந்து ஆங்கிலேயர் ஆட்சியின் அடையாளமாய் நிற்கிறது.\n\nவழிபாட்டு இடங்கள்.\nஇந்துக் கோவில்கள்.\n- மீனாட்சி அம்மன் கோயில்.\n- ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோவில்.\n- குமரன் கோயில்.\n- கம்பத்தடி பெருமாள் கோயில்.\n- காட்டு மாரியம்மன் கோயில்.\n- வெங்கடாசலபெருமாள் கோயில்.\n- காத்தவராயன் கோயில்.\n- கோர்ட் பிள்ளையார் கோயில்.\n- முனீஸ்வரன் கோயில்.\n\nஇசுலாமியப் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள்.\n- கீழபள்ளிவாசல்.\n- மேலபள்ளிவாசல்.\n- கொடிமரத்தெரு பள்ளிவாசல்.\n- முகமத்ஷபுரம் பள்ளிவாசல்.\n- மஸ்தானம்மாள் தர்ஹா.\n\nகிறித்தவத் தேவாலயங்கள்.\n- புனித மேய்ப்பர் ஆலயம்\n- தென் இந்திய திருச்சபை - அற்புத நாதர் ஆலயம்\n- புனித பிரான்சிஸ் ஆலயம்\n- கடவுள் மூலதன ஆலயம்\n\nதிருவிழாக்கள்.\n- ஒவ்வோர் ஆண்டும், தமிழ் இரண்டாம் மாதமான வைகாசியில், அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் கோயில் திருவிழாவாக பதிமூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டு, கொடியேற்றம், காப்பு கட்டுதல், சாமி வீதி உலா முதலான தினசரி பூசைகள், பொருட்காட்சி மற்றும் பாட்டுக் கச்சேரி சேர்த்து, \"வைகாசித் திருவிழா\"வாக கொண்டாடப்படுகிறது.\n- பால் ஐஸ்\nவைகாசித் திருவிழாவில் கோயில் மற்றும் பொருட்காட்சி நடைபெறும் இடங்களின் அருகில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பால் ஐஸ் கடைகள் முளைக்கும். சிறு பீப்பாய்களில் பசும்பால், சீனி மற்றும் பனிக்கட்டிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐஸ், திருவிழா நடைபெறும் 13 நாட்களுக்கு மட்டுமே கிடைப்பதால், மக்கள் மத்தியில் பிரசித்தம். பிற நாட்களில் ஓரிரண்டு கடைகளில் கிடைக்கும்\n\n- ஒவ்வோர் ஆண்டும், தமிழ் ஆறாம் மாதமான புரட்டாசியில், பெருமாள் கோயில் திருவிழாவாக பதிமூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டு, \"புரட்டாசித் திருவிழா\"வாக கொண்டாடப்படுகிறது.\n\n- ஒவ்வோர் ஆண்டும், தமிழ் கடைசி மாதமான பங்குனியில், அருள்மிகு காட்டுமாரியம்மன் கோயில் திருவிழாவாக அறிவிக்கப்பட்டு, கொடியேற்றம்,காப்பு கட்டுதல், பால்குடமெடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல் முதலான தினசரி பூசைகள் \"பங்குனித் திருவிழா\"வாக கொண்டாடப்படுகிறது.\n\nபோக்குவரத்து.\nசாலை வழி.\nமதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7 ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், இராஜபாளையம், குற்றாலம்,திருநெல்வேலி, நாகர்கோவில்,தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்து, பேருந்து வசதிகள் உள்ளன.\n\nதொடருந்து வசதி.\nமதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன.\n\nகல்வி.\nஉயர் நிலைப்பள்ளிகள்.\n- லிங்கா மெட்ரிக் பள்ளி\n- C.S.I. உயர்நிலை பள்ளி\n\nமேல்நிலைப்பள்ளிகள்.\n- பி.கே.என் ஆரம்பப் பள்ளி(தெற்கு).\n- பி.கே.என் ஆரம்பப் பள்ளி(வடக்கு).\n- பி.கே.என் ஆண்கள் மேல்நிலை பள்ளி.\n- பி.கே.என் பெண்கள் மேல்நிலை பள்ளி.\n- பி.கே.என் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.\n- அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி.\n- அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி.\n- புனித பிரான்சிஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.\n- அல்-அமீன் முஸ்லீம் பள்ளி.\n- மெப்கோ ஸ்லென்க் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.\n\nநர்சிங் பள்ளி.\nமுன்னாள் அமைச்சர் கே ராஜாராம் நாயுடு பாரா மெடிக்கல் கல்லூரி\n\nஆசிரியர் பயிற்சி நிறுவனம்.\n- டிஎம் மற்றும் ஆர் (மதுரா மற்றும் ராமநாதபுரம் டயசீஸ்) பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்\n\nகல்லூரிகள்.\n- அரசினர் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி.\n- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.\n- பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.\n\nஅரசியல்.\nதிருமங்கலம் நாடாளுமன்றத் தொகுதி விருதுநகர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.\n\nசுகாதார சேவைகள்.\nமருத்துவமனைகள்.\n- அரசு பொது மருத்துவமனை.\n- அரசு ஓமியோபதி மருத்துவமனை.\n- கே ஜி மருத்துவமனை (பொது).\n- சுமா மருத்துவமனை (DGO & அறுவை).\n- ப்ரியா மருத்துவமனை (DGO).\n- விக்னேஷ்வரா மருத்துவமனை (பொது).\n- நகராட்சி RCHP மருத்துவமனை (DGO & பொது).\n\nகண் மருத்துவமனை.\nஅரவிந்த் கண் மருத்துவமனை\n\nபல் மருத்துவமனை.\n- டாக்டர் நெல்சன் பல் கிளினிக்\n- டாக்டர் விஜயலட்சுமி பல் கிளினிக்\n\nவங்கிகள்.\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்.\n- ஸ்டேட் வங்கி ஆப் இந்தியா (ஏடிஎம் வசதி உள்ளது)\n- கனரா வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\n- இந்திய வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\n- சிண்டிகேட் வங்கி\n\nதனியார் வங்கிகள்.\n- தமிழ்நாடு மெர்கண்டைல் ​​வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\n- ஐசிஐசிஐ வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\n- ஹெச்டிஎஃப்சி வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\n\nபிற வங்கிகள்.\n- நகர்ப்புற வங்கி\n- பாண்டியன் கிராமோதய வங்கி\n- தமிழ்நாடு மாநில நில மேம்பாட்டு வங்கி\n- மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (MDCC)\n- முத் வங்கியாளர்கள்\n\nசினிமா தியேட்டர்கள் (திரைப்பட திரையரங்குகள்).\n- பானு திரையரங்கு (டிடிஎஸ்)\n- ஆனந்தா திரையரங்கு (ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட மதுரையின் இரண்டாம் திரையரங்கு & 1980கள் வரை தமிழகத்தின் இரண்டாவது பெரிய திரையரங்கு [1800+ இருக்கைகள்])\n- மீனாட்சி திரையரங்கு (யுஎஃப்ஒ)\n\nபிரச்சனை.\nநான்கு வழிச்சாலை என்ற பெயரில், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட நீராதாரங்களான மறவன்குளம், குதிரைச்சாரிக்குளம், செங்குளம், கரிசல்பட்டி போன்ற கண்மாய்களை மூடி சாலை அமைக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டாண்டுகளாக இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டமும் 600அடிக்கும் கீழ் சென்றுவிட்டது மேலும் தற்போது தண்ணீர்ப் பஞ்சம் நிலவிவருகின்றது.\n\nகுண்டாற்றில் கழிவுகள்.\nமக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் நீர்க் கழிவுகள் முதலியன குண்டாற்றில் நேரடியாக கலக்கப்படுகின்றன. இதனால் குண்டாறு மாசடைந்தும், ஆக்கிரப்புகளால் சுருங்கியும் வருகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- திருமங்கலம் பார்முலா\n\nஆதாரங்கள்.\nதிருமங்கலம் வலைதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_5955"}, {"id": [1188, 5], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "இவ்வூரின் சிறப்பு.\nஇங்கு காளீஸ்வரர்கோயில் எனும் பிரபலமான சிவன் கோவில் உள்ளது.\n\nதிருக்கானப்பேரூர் காளையார்கோவில், சோமநாதமங்கலம் (மறுபெயர்) சம்பந்தர் , சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இறைவன் காளை வடிவங்கொண்டு கையில் பொற்செண்டும் திருமுடியிற் சுழிதும்கொண்டு சுந்தரருக்குக்காட்சி தந்தார் என்பது தொன்நம்பிக்கை.\n\nகோயிலின் இரட்டைக்கோபுரம், தெப்பக்குளம், வேதாந்தமடம், முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர் சமாதியும், பாண்டியன்கோட்டை மற்றும் மருது பாண்டியர் சமாதி இவ்வூரின் சிறப்பாகும்.\n\nஅமைவிடம்.\nமதுரை-தொண்டி சாலையில் சிவகங்கையிலிருந்து கிழக்கே 18 கி.மீ\n\nதிருச்சி-பரமக்குடி சாலையில் காரைக்குடிக்கு தெற்கே 35கி.மீ உள்ளது\n\nஇங்கு உள்ள அரசு அலுவலங்கள்.\nகாளையார்கோயிலில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் சார்நிலை கருவூலகம்,ஊட்டச்சத்து அலுவலகம், தாலுகா மருத்துவமனை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் நிலையம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம், மத்திய அரசின் பஞ்சாலை, துணை அஞ்சலகம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், எல்ஐசி அலுவலகம், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளன.\n\nபொருளாதாரம்.\nவிவசாயம் பிரதான தொழில், நெல், நிலக்கடலை இங்கு விளையும் முக்கிய பயிர்கள்.\nகடலை உடைப்பு ஆலைகள், காளீஸ்வரர் நூற்பாலை(தேசிய பஞ்சாலைக் கழகம்) ஆகியன இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்.\n\nபோக்குவரத்து வசதிகள்.\nகாளையார்கோவிலிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு பஸ் வசதி உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருப்பூர், சிதம்பரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கும்பகோணம், திருச்செந்துர், இராமநாதபுரம், கொடைக்கானல் போன்ற நெடுந்தூர பேருந்துகளும், காரைக்குடி, பரமக்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, தொண்டி, முதுகளத்தூர், மானாமதுரை, திருப்பத்தூர் போன்ற பகுதிகளுக்கும் காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பாடல் பெற்ற தலங்கள்\n- மருதிருவர் பெற்ற சாபம்\n- மருது பாண்டியர்\n\nவெளி இணைப்புகள்.\n- சமய இலக்கியங்கள் திருமுறைத்தலங்கள்\n- கானப்பேர் (திருக்கானப்பேர்)\n- சிவத்தலங்கள்\n- திருக்கானப்பேர் - திருக்கானப்பேரூர்-காளையார்கோயில்\n- சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் தினமலர்\n- விக்கிமேப்பியாவில் காளையார்கோயில அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6442"}, {"id": [1188, 6], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "தடுப்புக் காவல் முகாம்களில் சப்பானிய அமெரிக்கர்களை அடைத்தது தொடர்பான  ஆணை\\சட்டத்தை எதிர்த்து அதைக்குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். நீதிமன்றம்  இந்த ஆணை சட்டபூர்வமாக  செல்லும்  என்று கூறி அமெரிக்க அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியது கோரெமாட்சு அதிபர் ஆணையை மீறியதற்கான தண்டனையை பல பத்தாண்டுகளுக்கு பின் நீதிமன்றம் ஆச்சட்டத்திதன் (ஆணையின்) அவசயம் தேவையா என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து குற்றமற்றவர் என தீர்ப்பளித்தது. போர் நடந்து கொண்டிருந்த போது  இவ்வாதரத்தை அமெரிக்க  அரசு  நீதிமன்றத்தில் இருந்து மறைத்துவிட்டது.\n\nஇவரது போட்டத்தின் நினைவாக மனித பிரெட் கோரெமாட்சுவின் உரிமையும் அரசமைப்புமாகிய  நாள் என்அபதை 2011 சனவரி 30 முதல் கலிபோர்னியா மாநிலம் கடைபிடிக்கிறது . வர்சீனியா 2015 அன்று இவரது நினைவை சனவரி 30  கொண்டாட சட்டம் இயற்றியுள்ளது. இது இவரது நினைவை கொண்டாடும் இரண்டாவது மாநிலமாகும்\n\nபிரெட் டி கோரெமாட்சு கழகம் 2009இல் இவரது சிறப்புகளை கொண்டாட கற்க மனித உரிமைகளை அனைத்து குமகத்திற்கும் எடுத்து சொல்ல ஆரம்பிக்கப்பட்டது\n\n\n\n\n", "document_id": "ta_ta_92042"}, {"id": [1188, 7], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "வர்ஜீனியாவில் பிறந்த நாட் டர்னர் சிறுவராக இருக்கும் பொழுது அமெரிக்காவின் அடிமை சட்டங்களுக்கு எதிராக எழுதப்படிக்க கற்றுக்கொண்டார். பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சமயத்தை நம்பிக்கைக் கொண்ட டர்னர் மற்ற அடிமைகளுக்கு பாப்டிஸ்ட் சமயத்தை பற்றி அறவுரை கூறியுள்ளார். பெப்ரவரி 12, 1831 இவர் ஒரு சூரிய ஒளிமரப்பை பார்த்துக்கொண்டு இதை கடவுளின் அடையாளம் என்று நம்பி விட்டு அடிமை கிளர்ச்சியை திட்டமிட்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 21 கிளர்ச்சியை தொடங்கியுள்ளார். \n\nநாட் டர்னரும் அவரின் துணைவர்களும் வீடு வீடாக சென்று அடிமைகளை விடுதலை செய்து வெள்ளைகாரர்களை கொலை செய்தனர். மொத்தத்தில் 57 வெள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் ஒரு வெள்ளைக்காரர் படை கிளர்ச்சியாளர்களை கைது செய்யப்பட்டனர். நாட் டர்னர் அக்டோபர் 30 வரை கைது செய்யப்படாமல் ஒளித்து கொண்டிருந்தார். நவம்பர் 5 நீதிமன்றத்தில் இவரை தீர்ப்பு குற்றவாளி என்று கூறி நவம்பர் 11 இவர் தொங்கிவிட்டு கொல்லப்பட்டார்.\n\nஇக்கிளர்ச்சியை சேர்ந்த 55 அடிமைகளை வர்ஜீனியா மாநிலம் கொலை செய்துள்ளது. மேலும் 200 அடிமைகளை வெள்ளைக்காரர் படைகள் கொலை செய்துள்ளன. இதுக்கு விளைவாக அடிமைகளுக்கு எதிராக இருந்த சட்டங்கள் மேலும் கண்டிப்பான மாற்றப்பட்டன. ஆனால் இன்று வரை பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இவரை கதாநாயகனாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_13646"}, {"id": [1188, 8], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "ஏற்கனவே ஆ. ராசா மீது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.\n\n2 ஆம் தலைமுறை அலைவரிசை (\"2ஜி' ஸ்பெக்ட்ரம்) தீர்ப்பு.\nஇந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.\n\nஇந்த வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் ஆ. ராசா, கனிமொழி, உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.\n\nவெளி இணைப்புகள்.\n- சிபிஐ வழக்கில் உள்நோக்கம் உள்ளது: ஆ.ராசா விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68865"}, {"id": [1188, 9], "question": "1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் <Query> அமைந்திருக்கும் சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.", "document": "அவ்விரு பெண்களும் 1803ல் நகைகளைக்கோரி நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தனர். நகைகளை அவர்களிடம் வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது. கீழ்க் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக ஜமீந்தார் திருச்சியிலுள்ள \"சதர்ன் பிரொவின்சியல் கோர்ட் ஆஃப் அப்பீல்\" (Southern Provincial Court of Appeal) இல் மேல் முறையீடு செய்தார். 3 மார்ச், 1806இல் அப்பீல் கோர்ட் \"ஸ்மிருதி சந்திரிகா\" எனும் இந்து நூலை ஆதாரமாகக் கொண்டு, மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமைக்கு அடிமைகள் ஆகவே அவர்களின் மனைவியரும் அடிமைகள். அடிமைகளுக்குச் சொத்து உரிமை கிடையாது. எனவே ஜமீந்தார் கைப்பற்றிய நகைகளைக் கோரிட உரிமை கிடையாது என ஜமீந்தாருக்கு ஆதரவாகத் தீர்ப்பு உரைத்தது.\n\nஉசாத்துணை.\n3.) No 363 Southern Provincial Court of Appeal Trichinopoly dated 17 March 1806... as the property appears to have been taken by the Zemindar during the operation of military law in the district...\n\n\n\n\n", "document_id": "ta_ta_22058"}]
[{"id": [1189, 0], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "வரலாறு.\nஇந்த இடம் புல்வாமா என்ற நகரத்திலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள மலங்க்புரா என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. \n\nவசதிகள்.\nஇந்த விமானத்தளமானது கடல்மட்டத்திலிருந்து 5,393 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரே ஒரு ஓடுதளம் மட்டுமே கான்கிரிட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளமானது 150 அடிகள் கொண்டதாக உள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_93090"}, {"id": [1189, 1], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "தோற்றம்.\nமாமூத்தஸ் மெரிடயோனெயில்சு போன்று ஸ்டெப்பே மாமூத்களும் சிறிய மண்டையோட்டையும் சிறிய தாடையையும் கொண்டுள்ளன. ஆண் ஸ்டெப்பே கம்பளி யானைகளின் தந்தங்கள் வளைந்த தோற்றத்தைக் கொண்டதாக இருப்பதுடன் சராசரியாக 5.2 மீற்றர்கள் நீளத்தை உடையனவாகவும் அமைகின்றன. அத்துடன் பெண் யானைகள் சற்று மெலிந்ததும் சிறிது சாய்வானதுமான தந்தங்களைக் கொண்டுள்ளன. இவ்வகை யானைகளின் சராசரி உயரம் நான்கு மீற்றர்கள் ஆகும். அத்துடன் பொதுவாக இவற்றின் சராசரி எடை 24 தொன்கள் எடையில் காணப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84521"}, {"id": [1189, 2], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "இக்கருவி விமானத்தின் கருப்புப் பெட்டிக்குள் இருக்கும். இரு பகுதிகளைக் கொண்ட கருப்புப் பெட்டிக்குள், ஒன்று விமானியறை குரல் பதிவி மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். இதில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து விமான விபத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_17242"}, {"id": [1189, 3], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "சுவரின் நீளம் 4,018 மீட்டர்கள் (2.4966 மைல்), அதன் சராசரி உயரம் 12 மீற்றர்கள் (39.37 அடி) மற்றும் அதன் சராசரி தடிப்பு 2.5 மீற்றர்கள் (8.2 அடி). இச்சுவர் 34 கண்காணிப்புக் கோபுரங்களையும் 8 வாயில்களையும் கொண்டுள்ளது.\n\n1981 இல் யெரூசலம் பழைய நகருடன் சேர்த்து யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\n\nஎருசலேமின் சுவர்கள் அந்நகரின் எல்லைகளைப் பாதுகாக்கவே கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பழைய நகர் (யெரூசலம்)\n- மேற்குச் சுவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45034"}, {"id": [1189, 4], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "தோற்றம்.\nஇவ்வகை யானைகளின் சராசரி உயரம் நான்கு மீற்றர்கள் ஆகும். அத்துடன் பொதுவாக இவை எட்டு தொடக்கம் பத்து தொன்கள் எடையில் காணப்பட்டன. பொதுவாக இவ்வகைக் கம்பளி யானைகளில் ஆண் யானைகளே மிகவும் பெரியவையாகவும் இறுக்கமான சுபாவம் உள்ளனவாகவும் இருந்தன. இவற்றின் தந்தங்கள் மிகவும் நீளமானவையாகும். கண்டெடுக்கப்பட்ட தந்தங்களுள் மிகப்பெரிய தந்தத்தின் நீளம் 4.9 மீற்றர்கள் ஆகும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Mammoth Mystery – Nova documentary about the fighting mammoths of Nebraska\n- Footage showing removal of a Columbian mammoth skull at the Hot Springs Mammoth Site\n\n\n\n\n", "document_id": "ta_ta_84513"}, {"id": [1189, 5], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\nஅதிகாரபூர்வ இணையத்தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_90870"}, {"id": [1189, 6], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\nஅதிகாரபூர்வ இணையத்தளம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_90875"}, {"id": [1189, 7], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "பண்புகள்.\nஇவ்வகை யானைகளில் ஆண் யானைகள் பெண் யானைகளை விடப் பெரியதாக இருக்கின்றன. இவை ஆப்பிரிக்க யானைகளையும் விட சிறியவை ஆகும். சுமாத்திர பெண் யானைகளிற்கு தந்தங்கள் கட்டையாகவோ அல்லது இல்லாமலோ இருக்கின்றன. இவற்றின் சராசரி உயரம் 2 தொடக்கம் 3.2 மீற்றர்கள் ஆகும். அத்துடன் இவற்றின் சராசரி எடை 2 தொடக்கம் 4 தொன்கள் ஆகும். இலங்கை, இந்திய யானைகளை விடவும் இவற்றின் தோலின் நிறம் மிகவும் மெல்லியனவாக அமைந்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84555"}, {"id": [1189, 8], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்ட இவை புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1000 C ஐவிடவும் அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. விமானம் விபத்துக்குள்ளானால் கருப்புப் பெட்டியிலிருந்து தொடர்ந்து சமிக்கைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சைகைகள் வரும். இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டவையாகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். நீண்ட காலமாகவே கருப்புப் பெட்டி தண்ணீரில் விழுந்தால் மிதக்கும் தன்மையுடனும், எளிதில் திறக்கக் கூடிய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. \n\nவிமானத்தின் கருப்புப் பெட்டி இரு பகுதிகளைக் கொண்டது, அதில் ஒரு பகுதி \"விமானியறை குரல் பதிவி\" (Cockpit voice recorder) மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். \n\nவிமானியறை குரல் பதிவி விமானிகளின் உரையாடலை பதிவு செய்வும் ஒரு கருவியாகும். இது கடைசி 2 மணி நேரத்திற்கு விமானிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களையும் பதிவு செய்து வைத்திருக்கும். இது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இக்கருவி தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.\n\nகறுப்புப் பெட்டியின் தன்மை.\n- செம்மஞ்சள் நிறத்தில் (orange) காணப்படும்.\n- தீயினில்/உயர் வெப்பநிலை என்பவற்றால் எரிந்து சேதமுறாது.\n- உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது.\n- கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.\n- ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது.\n- எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.\n- வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும் தகவல் சேமிப்பு நாடாவும் பாதுகாக்கப்படுகின்றன.\n\nகறுப்புப் பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள்.\nகறுப்புப் பெட்டியின் ஒரு பகுதியான விமானியறை குரல் பதிவி(Cockpit Voice Rocorder), விமான ஒட்டியின் அறையில் நிகழும் உரையாடல்களை பதிவு செய்யும்.\nகறுப்புப் பெட்டியின் மற்றைய பகுதியான விமான தரவு பதிவி (Flight Data Recorder), விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை தகவல் முதலிய விமானத்தின் தொழில்நுட்பத் தகவல்களை பதிவு செய்யும்.\n\nவெளியிணைப்புகள்.\n- \"Malaysia plane: Why black boxes can't always provide the answers\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_62977"}, {"id": [1189, 9], "question": "<Query> விமானத்தின் உயரம் 216 அடிகள் (66 மீற்றர்கள்) ஆகும்.", "document": "இது பல்வேறு கட்டிடக்கலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உட்பகுதி கோதிக்காகவும் முகப்பு பரோக் கட்டிடக்கலையாகவும் காணப்படுகிறது. இம்முகப்பு வலேன்சிய சிற்பி கற்றும் கட்டிடக்கலை வடிவமைப்பாளரான ஜேமி போர்ட் ஐ மெலியா (Jaume Bort i Meliá)\n\nமணிக் கோபுரம்.\nஇம்மணிக் கோபுரம் 1521 தொடக்கம் 1791 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இதன் உயரம் 90 மீற்றர்கள் (300 அடி) ஆகும். இதுவே எசுப்பானியாவிலேயே உயரமான மணிக்கூண்டு (campanile) ஆகும்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- Merklin & Schütze pipe organ\n- Interactive Tour\n- The Cathedral and a Picture Gallery from the Murcia City Official Tourism Site.\n- Photos\n- Diocese of Cartagena\n\n\n\n\n", "document_id": "ta_ta_62079"}]
[{"id": [1195, 0], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "சமய அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாகவும் இந்த மலேசிய இஸ்லாமிய கட்சி விளங்கி வருகிறது. தீபகற்ப மலேசியாவின் வட பகுதியில் இருக்கும் பழைமைவாத மாநிலங்களான கிளாந்தான், திரங்கானு ஆகியவற்றின் வலுவான ஆதரவுகளை இந்தக் கட்சி பெற்றுள்ளது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, மலேசிய மக்களின் பேரதரவைப் பெற்று விளங்கிய பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் அரசியல் கட்சியும் இதுவே ஆகும். \n\n2008ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்குப் பின், பி.கே.ஆர் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து பாக்காத்தான் ராக்யாட் எனும் ஓர் அரசியல் எதிர் அணியை உருவாக்கியது. இப்போது மலேசியாவின் கிளாந்தான், திரங்கானு, சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களை பாக்காத்தான் ராக்யாட் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. \n\nமாற்று முன்னணி.\nபுதிதாகத் தோன்றிய இந்த மக்கள் நீதிக் கட்சி, ஏற்கனவே செயல்பட்டு வந்த ஜனநாயக செயல் கட்சி, ஆகியவற்றுடனும் இணைந்து மாற்று முன்னணி (மலாய்: \"Barisan Alternatif\") எனும் ஓர் எதிர் அரசியல் அணியை, மலேசிய இஸ்லாமிய கட்சி உருவாக்கியது. 1999 ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் மலேசிய இஸ்லாமிய கட்சி திரங்கானு மாநிலத்தை, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியிடம் இருந்து கைபற்றியது.\n\nஅண்மைய நிகழ்வுகள்.\nகடந்த காலங்களில், மலேசிய இஸ்லாமிய கட்சி மலாய்க்காரர்களையும், முஸ்லீம் ஆதரவாளர்களையும் இலக்குகளாக் கொண்டு செயல்பட்டு வந்தது. ஆனால், அண்மைய காலங்களில், குறிப்பாக 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அதன் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உறுத்தல்கள் இல்லாத மிதமான போக்கை முஸ்லீம் அல்லாதவர்களிடம் காட்டி வருகிறது. \n\nமலேசியாவை ஓர் இஸ்லாமிய நாடாக மாற்றுவதையே ஓர் இலட்சியமாகக் கொண்டிருந்த மலேசிய இஸ்லாமிய கட்சி, அண்மைய காலங்களில் அதைப் பற்றி பேசுவதையும் குறைத்துக் கொண்டது. 2008 பொதுத் தேர்தலில் முஸ்லீம் அல்லாத ஒருவரையும் மலேசிய இஸ்லாமிய கட்சியின் சார்பில் போட்டியிட வைத்தது.\n\nநிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்.\nடத்தோ பென்தாரா செத்தியா நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் '(10 ஜனவரி 1931-12 2015 பிப்ரவரி) ஒரு முன்னாள் மலேசிய அரசியல்வாதி, முஸ்லீம் ஆண்மிக அறிஞர் ,மலேசிய கிளாந்தான் மாநில முதல்வர் மற்றும் மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்) ஆன்மீக தலைவர் ஆவார். \"டோக் குரு\" நிக் அஜிஸ் அவரது பிரபலமான புனைப்பெயர் ஆகும். இவர் தமிழ், அரபு, உருது மொழியில் சரளமாக உரையாட வல்லவர். இவர் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆன அரசியல்வாதி ஆவார்.நிக் அஜிஸ் அவர்கள் 12 பிப்ரவரி 2015 இரவு 9:40 மணிக்கு புலாவ் மலாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். \n\nகுமதா ராமன்.\nகுமதா ராமன் எனும் ஒரு தமிழ்ப் பெண்ணைத் தன் கட்சியின் சார்பில் போட்டியிட வைத்து சாதனை படைத்தது. குமதா ராமன் ஒரு வழக்குரைஞர் ஆவார். ஜொகூர் மாநிலத்தில் உள்ள உலு திராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_50285"}, {"id": [1195, 1], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "இந்த கொள்கைகளின் படி உழவர்களின் உற்பத்திச் சொத்துக்களும் வன்முறையாக அரசுடமை ஆக்கப்பட்டது. உழவர்கள் அனைவரும் அரசு தொழிலாளர்கள் ஆக்கப்பட்டனர். உழவர்கள் உற்பத்தி செய்யும் எவற்றைம் அவர்களே நுகர முடியாது என்று‍ம் கூறப்பட்டது. இதனால் உழவர்களை கொத்தடிமைகாளாகத் தம்மை உணர்ந்தனர். இந்தக் கொள்கை கோல்டமோர், சோவியத் பஞ்சம் 1932-1933 போற பெரும் அழிவுகளுக்கு இட்டுச் சென்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_25022"}, {"id": [1195, 2], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "நான் 4 ஏக்கர், Co.C.24 இரக கரும்பை, மூன்றாவது கட்டையாக 5 அடி பார் இடைவௌயில் நிலத்தடி சொட்டுநீர் பாசன முறையில் பயிர் செய்து, பவானி கோட்டம், ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளேன். 2 முதல் 3 மாத வயதில் இளங்குருத்துப்புழு மற்றும் முயலின் தாக்குதல் வெகுவாக காணப்பட்ட போதிலும் மோனே குரோட்டோபாஸ் மற்றும் மாட்டு சிறுநீர் பூச்சி விரட்டியை தௌித்ததன் மூலம் இளங்குருத்துப்புழு கட்டுப்பட்டதுடன், முயலின் சேதமும் தவிர்க்கப்பட்டது.\n\nகரும்பு பயிர் நான்கு மாத வளர்ச்சியில் இருந்த பொழுது பவானி கோட்ட துணை மேலாளர் திரு.K.ரவி அவர்களும், கரும்பு ஆய்வாளர் திரு.K.சுரேஷ் அவர்களும் வயலை பார்வையிட வருகை புரிந்தார்கள். நான் அவர்களிடத்தில், Co.C.24 இரக கரும்பினை இடைக்கணுப்புழு அதிக அளவில் தாக்குவது குறித்தும், சென்ற வருடம் ஒட்டுண்ணி விட்டும் இடைக்கணுப்புழுக்களை வெகுவாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தெரிவித்தேன். அதற்கு அவர்கள் இடைக்கணுப்புழுவை இனக்கவர்ச்சி பொறி மூலம் சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசனை கூறி பவானி கோட்ட அலுவலகத்தின் மூலமாக இனக்கவர்ச்சி பொறி உபகரணங்களை வழங்கி அதை அமைப்பதற்கான வழிமுறைகளையும் கீழ்கண்டவாறு விளக்கி கூறினார்கள்.\n\n1. ஒரு ஏக்கருக்கு 6 இனக்கவர்ச்சிப் பொறி உபகரணங்களை தகுந்த இடைவௌியில் அமைக்க வேண்டும்.\n2. இனக்கவர்ச்சிப் பொறி உபகரணத்தில் பாதி அளவு நீர் வைத்து அதில் சிறிது அளவு மண்ணெண்ணெய் சேர்க்க வேண்டும். \n3. இனக்கவர்ச்சிப் பொறிகளை 4 முதல் 7 வது மாதம் வரை பயன்படுத்த வேண்டும்.\n4. நான்காவது மாதத்தில் 3 அடி உயரத்திலும் பிறகு கரும்பின் வளர்ச்சிக்கு ஏற்ப இனக்கவர்ச்சிப் பொறியின் உயரத்தினை கரும்பின் குருத்து மட்டத்திற்கு உயர்த்திக்கொள்ள வேண்டும்.\n5. இனக்கவர்ச்சிப் பொறியில் பொருத்தப்படும் செப்டா (ளுநிவய) 45 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும்.\n\nமேற்கண்ட வழிமுறைகளின் படி ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறி வீதம் 4 ஏக்கருக்கு 20 இனக்கவர்ச்சி பொறிகளை தகுந்த இடைவௌியில் அமைத்தேன். முதல் நாள் 44 இடைக்கணுப்புழு ஆண் அந்துப்பூச்சிகளும், இரண்டாம் நாள் 20 பூச்சிகளும், மூன்றாம் நாள் 6 பூச்சிகளும் இறந்த நிலையில் இருந்தது, தண்ணீருக்குள் இறந்த பூச்சிகளின் வாடை அதிகமாக இருந்ததால், நான்காம் நாள் பிரஷ் மூலம் இனக்கவர்ச்சி பொறி உபகரணத்தை சுத்தம் செய்து நீர் மாற்றி மண்ணெண்ணெய் ஊற்றி வைத்ததில் 40 இடைக்கணுப்புழு ஆண் அந்துப்பூச்சிகள் விழுந்தது. இதன் மூலம் 4 நாட்களுக்கு ஒரு முறை இனக்கவர்ச்சி பொறி உபகரணத்தை சுத்தம் செய்து புதிதாக நீர் ஊற்றி மண்ணெண்ணெய் கலந்து வைப்பதன் மூலம் சிறந்த முறையில் இடைக்கணுப்புழு ஆண் அந்துப்பூச்சிகளை அழிக்க முடியும் என்பதை அறிந்தேன். கடந்த ஒரு மாதத்தில் 515 இடைக்கணுப்புழு ஆண் அந்துப்பூச்சிகளை அழித்துள்ளேன். \n\nமேலும், அருகாமையில் உள்ள கரும்பு வயல்கள் அறுவடை செய்யும் காலங்களில் எனது வயலில் அமைக்கப்பட்டுள்ள இனக்கவர்ச்சி பொறியில் வந்து விழும் ஆண் அந்துப்பூச்சியின் எண்ணிக்கை கூடுவதையும் கண்டறிந்துள்ளேன். இவ்வாறு ஆண் அந்துப்பூச்சிகளை அழிப்பதன் மூலம் இனச்சேர்க்கைக்கு வழி இல்லாமல் பெண் பூச்சிகள் இடும் முட்டைகள் அனைத்தும் கூமுட்டைகளாக இடப்படுவதால் தொடர் இனப்பெருக்கம் தடை செய்யப்பட்டு, தாக்குதலும் வெகுவாக குறைகின்றது.\n\nதற்பொழுது எனது வயலில் கரும்பு தோகை உரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கரும்பு தோகை உரிக்கும் பெண்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு நன்றாகவும், இடைக்கணுப்புழு தாக்குதல் மிகவும் குறைவாக இருப்பதாக கூறினார்கள். \n\nவிவசாயிகள் அனைவரும் சிரமம் பாராமல் மேற்கூறிய முறையில் இனக்கவர்ச்சி பொறி அமைத்து நல்ல முறையில் பராமரித்து வந்தால் கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற்று பயனடையலாம். இனக்கவர்ச்சி பொறி அமைக்க ஆலோசனை வழங்கி நடைமுறைப்படுத்த உதவிய சக்தி சர்க்கரை ஆலை, ஆப்பக்கூடல் நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\n\n", "document_id": "ta_ta_110956"}, {"id": [1195, 3], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1195, 4], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "கிராம்ஷியின் சிந்தனைகள்.\nஆளுகிற முதலாளித்துவ வர்க்கங்கள் பொருளாதாரத்தில் தங்களது சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதோடு நின்று விடுவதில்லை.மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த கருத்துக்கள்,சிந்தனைமுறை அனைத்திலும் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இடையறாது முயற்சிக்கின்றனர்.இதனையொட்டி,கிராம்ஷி,தனது பிரசித்திபெற்ற \"கருத்து மேலாண்மை\"(Hegemony) , \"குடியுரிமை சமுகம்\" \"பொதுபுத்தி\" , போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கினார்.அரசு செயல்படும் விதம்,அதன் கட்டமைப்பு,ஆட்சி நடைபெறும் தன்மை,அரசியல் இயக்கங்களின் தன்மைகளும்,செயல்பாடுகளும் என பல வகையில் ஆராய்ச்சியை மேற்கொண்டு மார்க்சிய அரசியல் தத்துவத்தைக் கிராம்ஷி உருவாக்கினார். சோசலிச சமுகம் பற்றியும்,அந்த சமுகத்தை வென்றடைவதற்கான வழிமுறை உத்திகளும் ஒருசேர ஆராய்ந்தார்,கிராம்ஷி.\n\nஅரசு.\nவன்முறை வழியில் ஒடுக்கும் அரசு நிறுவனங்களுக்கும்,கருத்து மேலாண்மை செலுத்தும் நிறுவனங்களுக்கும் இடையிலான சமநிலை அல்லது ஒற்றுமைதான் அரசு எனப்படுவது என்பது கிராம்ஷியின் பார்வை.\nகருத்து மேலாண்மை.\nஆளும் வர்க்கங்கள் வன்முறை சார்ந்த அதிகாரத்தை மட்டும் நம்பியிருப்பதில்லை. அடக்கி ஒடுக்கப்படும் மக்களிடையே “கருத்து  மேலாண்மை” செலுத்தி அவர்களின் “சம்மதத்தை” செயற்கையாக நிறுவி,தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர்.இதுதான் இத்தாலியில் நிகழ்ந்தது.இதனால்தான் புரட்சிகர சூழலை மாற்றி நீண்ட தூரம் பின்னோக்கிய பாசிசப் பாதையில் இத்தாலியை கொண்டு செல்ல ஆளும் வர்க்கங்களால் முடிந்தது.\nஅரசியல் மேலாண்மை.\nதற்போது அதிகாரம் செலுத்தும் முதலாளித்துவம் இந்த அதிகாரத்தை எளிதாகப் பெற்றிடவில்லை.தொடர்ந்த,உணர்வுப்பூர்வமாகத் திட்டமிடப்பட்ட அரசியல் செயல்பாடுகளால்தான் இந்த அதிகார ஆதிக்க  நிலையை அடைந்துள்ளது.எனவே ஒரு வர்க்கம் தனது பொருளியல் ரீதியான தேவை சார்ந்த எல்லைகளோடு நின்றிடாமல் அரசியல் மேலாண்மைக்கு முயற்சிக்க வேண்டும் என்ற முக்கிய முடிவுக்கு கிராம்ஷி வந்தடைகின்றார்.\n\nசிறைக் குறிப்புகள்.\nகிராம்சி சிறையில் இருந்த காலத்தில் இத்தாலியின் வரலாறு, கல்வி, பொருளாதாரம் தொடர்பான தம் கொள்கைகளையும் \nஎண்ணங்களையும் 3000 பக்கங்கள் கொண்ட 32 குறிப்பேடுகளில் எழுதினார். அக்குறிப்புகள் சிறையிலிருந்து மீட்கப் பட்டு இத்தாலியில் \nவெளியிடப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55133"}, {"id": [1195, 5], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், முஸ்லிம் நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள், நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமய வேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.\n\nகி.பி.570-ல் பிறந்த நபிகள் நாயகம், தமது நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் பெற்றார். தாம் பிறந்த மக்கா நகரை விட்டு மதீனா நகருக்கு அவர் சென்ற நாள் தான் ஹிஜ்ரி ஆண்டாக கி.பி.622ல் ஆரம்பமாயிற்று. 354 நாள்களைக் கொண்ட இசுலாமிய ஆண்டு, சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை கொண்டு நாட்களாகவும், மாதங்களாகவும் கணிக்கப்படுகிறது.\nநபிகள் நாயகம் அவர்களுக்குப்பின், கி.பி.632 முதல் 634 வரை அபூபக்கர் (ரலி), கி.பி.635 முதல் 644 வரை உமர் (ரலி), கி.பி.644 முதல் 656 வரை உதுமான் (ரலி), கி.பி.656 முதல் 661 வரை அலீ (ரலி) ஆகியோர் கலீபாக்களாக சிறப்பான முறையில் ஆட்சி புரிந்தார்கள். மேற்குறிப்பிட்ட இந்த நான்கு கலீபாக்களை வரிசைக் கிரமமாக ஒப்புக் கொண்டு இசுலாமியக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற முசுலிம்களை அஹ்லுஸ் ஸுன்னத்து வல்ஜமாஅத்து என அழைக்கிறார்கள். \n\nநபிகள் நாயகம் அவர்களுக்குப்பின்னால், முதல் கலீபாவாக வரும் தகுதி அலீ (ரலி)க்கு இருந்தது என்று நம்பக்கூடியவர்கள் சியாமுஸ்லிம்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பலநூறு ஆண்டுகள் நடந்த முசுலிம்களின் ஆட்சிக் காலத்தில் தான் 'இசுலாமியச் சட்டம்' அறிமுகமாயிற்று. அவுரங்கசீப் (1618-1707) ஆட்சிக் காலத்தில் முசுலிம் நீதிபதிகளால் குர்ஆன் மற்றும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பெற்ற தீர்ப்புகள் 'ஃபத்வா ஆலம்கீரிய்யா' என்ற பெயரில் வழங்கி வருகின்றது. இசுலாமியர் ஆட்சியில் ஒவ்வொரு மதத்தாருக்கும் தனித்தனியான குடிசார் உரிமைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு, நீதி வழங்கப்பட்டது. குற்றவியல் சட்டங்களைப பொருத்த வரையில், இசுலாமியக் குற்றவியல் சட்டங்கள் அனைத்து சமயத்தாருக்கும் வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வந்தன.\n\nஇஸ்லாமிய சட்ட வாரியம், இந்தியா.\nஇந்தியாவில் பலநூறு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள், ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமானதும் 'வாரன் ஹேல்டிங்ஸ் பிரபு' காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாயின. ஹிந்துக்களுக்கு ஹிந்துமத சாஸ்திர அடிப்படையிலும், முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்ட அடிப்படையிலும் உரிமை இறக்கம்.\n\n(Succession) வம்சாவளி சொத்து (INHERITANCE), சாதி (CASTE) போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதி வழங்க 1772-ம் ஆண்டில் வகை செய்யப்பட்டது. மேலும் 'இந்தியக் குற்றவியல் சட்டம்' (INDIAN PENAL CODE) என்பதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டம் (MUSLIM CRIMINAL LAW) முழுமையாக மாற்றப்பட்டது. பின்னர் 1937-ம் ஆண்டில் 'ஷரீஅத் சட்டம்' (MUSLIM PERSONAL LAW SHARIAT APPLICATION ACT 1937) இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின் சரத்துகளில் விவாகரத்து, வாழ்க்கைப் படி (ஜீவனாம்சம்), மஹர் தொகை, காப்பாளராகுதல், அன்பளிப்பு, டிரஸ்ட், வக்ஃபு, திருமணம், பெண்களுக்கான சிறப்புச் சொத்து, உயிலில்லா உரிமையிறக்கம் (INTESTATE SUCCESSION) ஆகிய வழக்குகளில் முஸ்லிம்களுக்கு ஷரீ அத் சட்ட அடிப்படையிலே நீதி வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது. \n\nஆனால் காலப்போக்கில் நாட்டில் இயற்றப்படுகின்ற சட்டங்களின் மூலம் இந்த ஷரீ அத் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளிலும் இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்திற்கு முரண்பாடான தீர்ப்புகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்குமே மாறானவையாக அமைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டு: ஷா பானு சீவனாம்ச வழக்கு.\n\nபெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகின்றன.\n\nஷரீஅத் சட்டம் சில தகவல்கள்.\nமார்க்கத் தீர்ப்புகள் வழங்குவதில் மிகவும் கவனம் தேவைப்படுகிறது. ஷரீஅத் சட்டத்தில் நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு, நபிகள் நாயகம் அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகள் முன்னுதாரனமாய் உள்ளன.சான்று தேவை\n\nநபித்தோழர் முஆது பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு புதிய நீதிபதியாக நியமித்து அனுப்புவதற்கு முன்பு நபிகள் நாயகம் அவர்கள் விடுத்த வினாக்களுக்கு விடை கூறும் போது 'திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு நான் நீதி வழங்குவேன். விஷயம் குர்ஆனில் காணப்படாத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையும் செயலையும் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன். நபிமொழியிலும் நபி வழியிலும் விடை காணக்கிடைக்காவிட்டால், என் பகுத்தறிவைப் பயன்படுத்தி (மனச் சாட்சிக்கொப்ப) நீதி வழங்குவேன்' என நீதிபதியாக நியமனம் பெற்ற நபித்தோழர் பதிலளித்தார். இப்பதில் நபிகள் நாயகம் அவர்களுக்கு மனநிறைவைத் தந்தது. (நூல்: திர்மிதீ, அபூதாவூது, தாரமீ)\n\nஇஜ்மா, கியாஸ்.\nதிருக்குர் ஆனையும், நபிகள் நாயகம் அவர்களின் மொழிகளையும், வழிகளையும் கற்றுணர்ந்த அறிஞர்களே குர்ஆனுக்கும், 'சுன்னா'வுக்கும் விளக்கமும் விரிவுரையும் வழங்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்தகைய அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால், அதற்கு 'இஜ்மா' என்று பெயர். இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு நல்லதோர் அடிப்படையாக, இந்த 'இஜ்மா'வை இமாம்கள் கருதுகிறார்கள். ஆனால் இஸ்லாமியத்தில் அவ்வாறு இல்லை எனினும் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பே இருந்த சில வழக்கங்கள், குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு மாறுபடாமல் இருந்ததால் அங்கீகரிக்கப்பட்டன.\n\nபுதியதாக ஒரு பிரச்சினை எழும்போது, குர்ஆன் மற்றும் ஹதீஸை அடிப்படையாக வைத்து, பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு யூகித்து முடிவு காண்பதற்கு 'கியாஸ்' (QUIYAS) என்பர். சியா பிரிவினரும், ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த சிலரும் கியாஸை இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு 'நல்ல அடிப்படை' என ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக இமாம் அபூஹனீபா அவர்கள் குர்ஆன், ஹதீஸ் மூலம் நேரடியாக தெளிவு கிடைக்காத விசயங்களில் குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டுள்ள 'கியாஸ்' முறையை அதிகமாகப் பின்பற்றியிருக்கிறார்கள்.\n\nமுஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரும்.\nமுஸ்லிம்கள் யார்? முஸ்லிமல்லாதோர் யார்? என்பதைச் சரியாகத் தெரிந்து கொண்டால்தான் இஸ்லாமிய ரீஅத் சட்டத்தை முறையோடு பயன்படுத்த இயலும்.\n\nஇன்று கலப்புத் திருமணம் சமூக முன்னேற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் காரணமாகிறது எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியச் சட்டத்தைப் பொருத்த வரையில் கலப்புத் திருமணங்கள் மூலமாகச் சிக்கல்களும், குழப்பங்களும் விளைவதே உண்மை.\n\nஒரு முஸ்லிம் ஆண், ஒரு முஸ்லிம் பெண்ணை மணந்து அவர்கள் மூலமாகப் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் முஸ்லிம்களாகி விடுகின்றனர். மாற்று மதங்களை அவர்கள் பின்பற்றாத வரையில் முஸ்லிம்களாகவே கருதப்பட்டு, முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.\n\nபிறப்பால் முஸ்லிமாக உள்ள ஒருவரை, சமுதாயக் கண்ணோட்டத்தில் அவர் முஸ்லிமாக வாழவில்லை என்பதற்காக 'அவர் முஸ்லிமல்ல' என்று ஒருவர் வழக்காடினால், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அந்த வாதியையே சாரும்.\n\nஇந்தியாவை பொருத்த வரையில் முஸ்லிம்கள் அனைவரும் 'சுன்னத்து வல்ஜமாஅத்' முஸ்லிம்களாகவே கருதப்பட்டு, அந்தச் சட்ட அடிப்படையிலேயே நீதி வழங்கப்படுகிறது. முஸ்லிம்களாக இருந்தால், வழக்கு மன்றத்தில் தம் எண்ணத்தை வெளிப்படுத்தி முறையிட்டுக் கொள்ளலாம். ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களிடையே ஹனபி, ஷாபி, மாலிகீ, ஹன்பலீ, ஆகிய சட்டப் பிரிவுகள் இருந்தாலும், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எவ்விதக் கட்டுப்பாடும், தடையின்றி மாறிக் கொள்ளலாம்.\n\n'அல்லாஹ் ஒருவனே இறைவன் : முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது திருத்தூதர்' என்னும் கலிமாவை மனத்தூய்மையோடு ஒருவர் கூறி, தன்னை முஸ்லிம் என்று வெளிப்படுத்துவதன் மூலம் இஸ்லாமியச் சட்டப்படி அவர் முஸ்லிமாவார். பிற சமயத்தாவர் இஸ்லாத்தை ஏற்பதன் மூலம், அந்த நாளிலிருந்தே முஸ்லிம் சட்டம் அவர்களுக்குப் பயன்படுத்தப்படும். ஒருவர் முஸ்லிமா, முஸ்லிமல்லாதவரா என்று சந்தேகம் எழுந்தால், அவர் இஸ்லாமியக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறாரா? சமயக் கடமைகளைப் பின்பற்றுகிறாரா? அவருக்கு 'கத்னா என்ற சுன்னத் (CIRCUMCISION) செய்யப்பட்டுள்ளதா? என்பனவற்றைக் கருத்தில் கொண்டு அவர் முஸ்லிமாக என அறியப்படும். \nசொத்துரிமை இறக்கத்தைப் பொருத்த வரையில், சொத்துக்களை விட்டுச் சென்றவர் மரணிக்கும் போது எந்தச் சமயத்தை சார்ந்திருந்தார் என்று ஆராய்ந்து, அந்த அடிப்படையில் சொத்துகளை வாரிசுகளுக்குப் பங்கிட்டுத்தர வேண்டும்.\n\nஇஸ்லாம் அல்லாத மதத்தைச் சார்ந்த ஒருவர், தன் உடன் பிறந்த சகோதரர்களையும், இறந்து போன தன் முஸ்லிம் அல்லாத மனைவிக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டு விட்டு இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெண்ணையும் மணந்து, குழந்தையும் பிறந்து, பின்னர் இறந்து விட்டால் அவருடைய சொத்துக்கள் இரண்டாவது மனைவியான முஸ்லிம் மனைவிக்கும், அவர் குழந்தைகளுக்கும் மட்டுமே கிடைக்கும்.\n\nவரலாற்றுத் தீர்ப்புகள்.\n- ஷா பானு சீவனாம்ச வழக்கு\n\n\n\n\n", "document_id": "ta_ta_20438"}, {"id": [1195, 6], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "1. கூறவந்த பொருளைச் சொற்கள் விரியாமல் சுருக்கமாகக் கூறவேண்டும்.\n2. சுருக்கமாகச் சொன்னாலும் பொருளைத் தெளிவாக விளங்க வைக்க வேண்டும்.\n3. படிப்பவருக்கு இனிமை தரும்படி சொல்ல வேண்டும்.\n4. நூலில் நல்ல சொற்களைச் சேர்த்துச் சொல்ல வேண்டும்.\n5. சந்த இன்பம் இருக்குமாறு நூலை அமைக்க வேண்டும்.\n6. ஆழ்ந்த கருத்துகள் உடையதாக நூல் இருக்க வேண்டும்.\n7. கூறும் கருத்துகளைக் காரண காரிய முறைப்படி தொகுத்துக் கூறவேண்டும்.\n8. உயர்ந்தோர் கருத்தோடு மாறுபடாமல் கூறவேண்டும்.\n9. மிகச்சிறந்த பொருளைத் தருகின்ற நூலாக அது இருக்கவேண்டும்.\n10. கூறவந்த பொருளை விளக்க ஆங்காங்கே எடுத்துக்காட்டுகள் தரப்படவேண்டும், ஆகிய பத்தும் நூலுக்கு இருக்கவேண்டிய அழகுகள் என்று நன்னூல் கூறுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\n- நன்னூல் (மூலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67353"}, {"id": [1195, 7], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "நோக்கம்.\n1. கட்டுப்பாடற்ற வன்பொருள் வடிவமைப்பைக் குறித்து மக்களிடம் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.\n2. கட்டுப்பாடற்ற வன்பொருளுக்கான பயனர்களின் பங்களிப்பை ஊக்குவித்தல்.\n3. கட்டுப்பாடுஅற்ற வன்பொருள் மீது ஆர்வம் மற்றும் அதை சார்ந்த புதிய சிந்தனைகளையும் கொண்டு உள்ளவர்களுக்கு ஒரு பொதுவான மேடை உருவாக்க இந்த நாள் பயன் உள்ளதாக இருக்கும் .\nநிகழ்வு அட்டவணை.\nயார் வேண்டுமானாலும் வன்பொருள் சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடு செய்யலாம் .இந்த நிகழ்வு இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற திடமான நிகழ்வு அட்டவணையும் இல்லை .எண்மருவி சுதந்திர அறகட்டளை உலகளாவிய அளவில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள்.இந்த நிகழ்வின் போது நடைபெறும் சில பொதுவான நடவடிக்கைகள் \n- வெவ்வேறு கட்டுப்பாடு அற்ற வன்பொருள் பற்றிய பயிலரங்கு .\n- கட்டுப்பாடு அற்ற வன்பொருள் செயல் திட்ட செய்முறை விளக்கம் .\n- புதிய கட்டுப்பாடு அற்ற வன்பொருள் செயல் திட்ட அறிமுகமும் அதன் செய்முறை விளக்கம்.\nகட்டுப்பாடு அற்ற வன்பொருள்.\nகட்டுப்பாடு அற்ற வன்பொருள் யாதெனில் அதன் முழு வடிவமைப்பு அந்த சாதனத்துடன் பகிரவும், மாற்றிஅமைக்கவும் ,அவ்வாறு மாற்றி அமைகபட்டதை பகிரவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் .\n\n\n\n\n", "document_id": "ta_ta_62302"}, {"id": [1195, 8], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "ஆசிரியர்.\n- இரசூல் மதனி.\nஇவர் குறிப்பிடத்தக்க இஸ்லாமிய சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'ஈத்முபாரக்\", 'இரு எலும்புக் கூடுகள்\", ' பாழடைந்த பள்ளிவாசல்\" ஆகிய சிறுகதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். \nபொருள்.\n'ஷாஜஹான்' என்றால் ' உலகப் பேரரசன்\" என்று பொருள்படும்.\nஉள்ளடக்கம்.\nஇவ்விதழில் தரமான இலக்கிய ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இஸ்லாமியச் சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கும் ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28957"}, {"id": [1195, 9], "question": "இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தலையாயக் கோட்பாடாகக் கொண்டு <Query> உருவானது.", "document": "தொடக்க வரலாறு.\nஇளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வேண்டும் என்ற‌ எண்ணத்தினால் ஊர் நல தொண்டர்கள், கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தனர். எனினும், இப்பணியை ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல் போயிற்று. பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் ஒருவரும் முன் வரவில்லை. விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலை உருவானது. \nஇந்நிலையில், கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று ஹாஜி வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் முன் வந்து ஆரம்ப கட்டிடம் கட்ட, நிலம் வாங்கி, தானமாக‌ எழுதிக் கொடுத்தார். ஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்கள் கல்லூரிக்காக அடிக்கல் நாட்டினார். ஹாஜி வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ப் (Founder Correspondant) பொறுப்பேற்றதுடன், ஹாஜி வி. எம். பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று தன் குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தைத் தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்தார். \n1970 ஜூலை 5 ல் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் அக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார். அன்றைய கல்வி அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி டாகடர் சாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_22571"}]
[{"id": [1196, 0], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "பூக் ஏவுகணை இடம் பெயரக்கூடிய, கதிரலைக் கும்பா வழிகாட்டு நில வான் ஏவுகணை அமைப்பாகும். இதில் நான்கு அங்கங்கள் உள்ளன: தேடிக் கண்டுபிடிக்கும் மற்றும் குறிவைக்கும் கதிரலைக் கும்பாக்கள், கட்டளைக் கூறு, ஏவுகணை செலுத்திகள், ஏற்பாட்டியல் கூறுகள். இவை நான்கும் சுழல்நெறிப் பட்டைகள் அமைக்கப்பெற்றுள்ள வண்டியொன்றில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இதனை மற்ற படைத்துறையினருடன் இடம் மாற்றி எடுத்துச் செல்லவியலும். இதன் அமைவிடம் மாறக்கூடியதால் இதனைக் கண்டுபிடித்து அழிப்பது எதிரிகளுக்கு கடினமாக இருக்கும். \n\n- தேடிக் கண்டுபிடிக்கும் கதிரலைக் கும்பா அங்கம் (பல்வேறு வேறுபாடுகளில் இதன் திறன் மாறுபடும்) தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கை அடையாளம் காணவும், பின்தொடரவும் குறி வைக்கவும் உதவுகிறது.\n- கட்டளைக் கூறு \"நட்பான\" படை வானூர்திகளை எதிரிகளுடையதிலிருந்து (நட்பா எதிரியா அடையாளம்) பிரித்தறியவும், பன்மடி இலக்குகளில் முன்னுரிமை தரவும் கதிரலைக் கும்பா தரும் தரவுகளை ஏவுகணை செலுத்திகளுக்கு வழங்கவும் உதவுகிறது.\n- ஏவுகணை செலுத்திக் கூறு பல்வகை ஏவுகணைகளை தாங்கிச் செல்லவும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை குறி வைக்கவும் பயன்படுகிறது.\n- ஏற்பாட்டியல் கூறு கூடுதல் (மீள்சுமையேற்று) ஏவுகணைகளையும் மற்ற வழங்கல்களையும் அமைப்பிற்கும் இயக்குபவர்களுக்கும் தேவையான உதிரி பாகங்களையும் கொண்டுள்ளது.\n\nபொதுவாக, இவ்வமைப்பு வாய்ப்புள்ள இலக்குகளை அடையாளம் கண்டு (ரேடார்), குறிப்பிட்ட இலக்கை தெரிந்தெடுத்து (கட்டளை), ஏவுகணையை இலக்கை நோக்கி செலுத்துவதோடு (ஏவுகணை செலுத்தி), அமைப்பை மீள்சுமையேற்றுகிறது (ஏற்பாட்டியல்). ஏவுகணைகளுக்கு துவக்கத்தில் இலக்கை நோக்கி ரேடார் பிணைப்புத் தேவைப்படுகிறது; பின்னர் ஏவுகணையிலுள்ள ரேடார் துல்லியமான வழித் திருத்தங்களை மேற்கொள்கிறது. ஏவுகணையிலுள்ள அண்மிய மின்உருகி எப்போது வெடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இதனால் விரிந்து பரவும் ஏவுகணைப் பகுதிகள் இலக்கை தடுத்து அழிக்கிறது. ஏவுகணையும் இலக்கும் (2000 மை/மணி/3200 கிமீ/மணி அல்லது 3000 அடி/வி, 910 மீ/விநாடிக்கும் மேலான) வேகத்தில் சந்திக்கும் போது அண்மிய மின்உருகி \"அழிப்பு வாய்ப்பை\" கூட்டுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Main defense product range of Almaz-Antey\n- SA-17 Grizzly 9A317E BUK-M2 air defense missile system\n- ROSOBORONEXPORT TO STRENGTHEN TIES WITH PROSPECTIVE PARTNERS IN SOUTH-EAST ASIA\n\n\n\n\n", "document_id": "ta_ta_60452"}, {"id": [1196, 1], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "வானூர்திகள் அவை பெறும் ஏற்றம், உந்துகை,பயன்பாடு மற்றும் பிற காரணிகளால் வகைப்படுத்தப்படுகின்றன. வானூர்திகள் போர்ப்படையில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடியதில் இருந்து குடிசார் வணிக வான்போக்குவரத்தில் 300-500 மக்களை ஏற்றிச்செல்லும் அளவுகளில் பல்வேறு கொள்திறனுடன் தயாரிக்கப்படுகின்றன. சரக்கு வானூர்திகள் பல்வேறு பொருட்களையும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வான் வழியாக விரைவாக எடுத்துச்செல்லப் பயனாகின்றன. 9000 மீட்டர் உயரத்தில் பறக்கும் உந்துவிசிறிகள் கொண்ட வானூர்தியிலிருந்து 14000 மீட்டர் உயரத்தில் பறக்கக்கூடிய தாரைப்பொறி வானூர்திகள் வரை பலவகைக்கடும்.\n\nவானூர்திகளைச் சூழ்ந்த மனிதர் செயல்பாடுகள் \"பறப்பியல்\" எனப்படுகின்றன. வானூர்திக்குள்ளிருந்து இயக்குபவர்கள் வானோடிகள் எனப்படுகின்றனர். ஆளில்லாத வானூர்திகள் நிலத்திலிருந்து தொலைவிடக் கட்டுப்பாட்டாலோ அல்லது வானூர்திக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள கணினியின் கட்டுப்பாட்டாலோ இயக்கப்படுகின்றன.\n\nவரலாறு.\nசிறுவடிவ வானூர்திகளையும் மனிதர் பயணிக்கத்தக்க வானூர்திகளையும் தயாரிக்க முற்பட்ட வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. இருப்பினும் பாதுகாப்பான முதல் மனித ஏற்றமும் இறக்கமும் 18ஆம் நூற்றாண்டில் வெப்பக் காற்று வளிக்கூடுகளால் இயன்றது.\n\nசுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்னும் இரு உடன்பிறந்தார்கள் முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் படைத்தார்கள். அமெரிக்காவில் உள்ள வட கேரோலைனா என்னும் மாநிலத்தில் உள்ள கிட்டி ஃஆக் என்னும் இடத்தில் இப்புரட்சிகரமான நிகழ்வு நடந்தது.\n\nஇரண்டு உலகப்போர்களும் வானூர்திகளின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவின. வானூர்திகளின் வரலாற்றை ஐந்து காலகட்டங்களாகப் பிரிக்கலாம்:\n\n- பறத்தலின் முன்னோடிகளின் துவக்கக்கால சோதனைகள் 1913.\n- முதல் உலகப்போரில் பறப்பியல், 1914 - 1918.\n- பறத்தலின் பொற்காலம், 1919 - 1938.\n- இரண்டாம் உலகப்போரில் வானூர்திச் சண்டைகள், 1939 - 1945.\n- போருக்குப் பிந்தைய காலம் அல்லது தாரைப்பொறி காலம் 1946 முதல் இன்றுவரை.\n\nவானுர்தி பறப்பது எப்படி.\nநான்கு விசைகள் வானுர்தியை பறக்க வைக்கிறது\nஅவை,\n- ஏற்றம்\n- எடை\n- உந்துவிசை\n- எதிர்விசை\n\nவானூர்தியில் முன்னோக்கிய உந்துவிசையால் இதன் இறக்கைகள் காற்றைக் கிழிக்கின்றன இதன் இறக்கைகளின் மேல்பக்க முனை சற்று வளைந்தும் கிழ்பக்கம் நேராகவும் இருக்கும். இந்த அமைப்பால், காற்றை கிழித்து நகரும்போது வானுர்தியின் இறக்கைகள் மற்றும் வான்கட்டகத்தின் மேலாக காற்று நகரும் போது இறக்கையின் மேல்புறம் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இதனால் இறக்கையின் கீழ்புறம் மேல்நோக்கி உயர்க் காற்றழுத்தம் உருவாகிறது. இந்த உயர் காற்றழுத்த மாறுபாடு இறக்கைக்கு மேல் நோக்கு விசையை அளிக்கிறது. இதனால் விமானம் மேல் எழும்புகிறது. இறக்கையின் வடிவமைப்பு காரணமாகவே உயர் மற்றும் குறைந்த காற்றழுத்தம் உருவகிறது.\nஎடை, வானூர்தியை, பூமியை நோக்கி இழுக்கிறது.வானுர்தியின் எடை சீராக இருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. இது வானூர்தியை சமநிலையில் வைத்திருக்கிறது. எடை அதிகமாகும் போது வானூர்தியின் செயல்பாடு தடைபடுகிறது.\nஉந்துவிசை, வானூர்தியை முன்னோக்கி செலுத்துகிறது. உந்துவிசை அதிகமாகும் பொழுது ஏற்றமும் அதிகமாகிறது.உந்துவிசையை உண்டாக்க பொறி பயன்படுத்தப்படுகிறது. இந்த பொறிகள் காற்றை எரித்து அதனால் உண்டாகும் விசையை கொண்டு விமானத்தை முன் தள்ளுகிறது.\nஎதிர்விசை, வானூர்தியின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. பலமான காற்று வீசும் பொழுது அதனை எதிர்த்து நடந்தால் காற்றின் எதிர்விசையை உணரலாம். காற்று வானூர்தியை தாண்டிச்செல்லுமாறும் அதனால் உண்டாகும் எதிர்விசை குறைவாக இருக்குமாறும் வானூர்தி வடிவமைக்கப்படுகிறது. இந்த வடிவமைப்பை காற்றொத்த வடிவமைப்பு என்பர்.\n\nஇந்நான்கு விசைகளும் ஒன்றினைந்து செயல்படும் பொழுது வானூர்தி பறக்கிறது.\n\nஏற்ற முறைகள்.\nகாற்றைவிட எடைகுறைவானவை – காற்றுமிதவைகள்.\nகாற்றுமிதவைகள் மிதப்பைப் பயன்படுத்தி நீரில் கப்பல்கள் மிதப்பது போலவே காற்றில் மிதக்கின்றன. இவற்றின் குறிப்பிடத்தக்க கூறாக சூழ்ந்துள்ள காற்றை விட குறைந்த எடையுடன் இருக்குமாறு அடர்த்தி குறைந்த வளிமங்களான ஈலியம், நீரியம் அல்லது வெப்பமேற்றிய காற்றால் பெரிய வளிக்கூடுகளில் நிரப்பப்பட்டு இருக்கும்.\nஇதன் எடையும் வான்கல கட்டமைப்பின் எடையும் இணைந்து இவற்றால் இடம்பெயர்க்கப்படும் காற்றின் எடைக்கு இணையாக இருக்கும்.\n\nசிறிய வெப்பக்காற்று ஊதுபைகளாலான பறக்கும் விளக்கு கிமு மூன்றாம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன; இதற்கும் முன்னதாக வான்வெளியில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.\n\nகாற்றைவிட எடைமிகுந்தவை – காற்றியங்கிகள்.\nநிலைத்த இறக்கை வானூர்தி போன்ற காற்றைவிட எடை மிகுந்த வானூர்திகள் ஏதேனும் ஒருவகையில் காற்று அல்லது வளிமத்தை கீழ்நோக்கி உந்த வேண்டும்; நியூட்டனின் இயக்கவிதிகளின்படி எதிர்வினையாக வானூர்தி மேலெழும்பும். காற்றினூடே நிகழும் இந்த இயங்குவிசையே \"காற்றியங்கல்\" எனப்படுகிறது. இயங்கு மேல்நோக்கு உந்துதலை இரண்டு விதமாகச் செய்யலாம்: காற்றியக்கவியல் ஏற்றம், மற்றும் பொறி உந்தின் மூலமான விசையூட்டு ஏற்றம்.\n\nஇறக்கைகளால் ஏற்படும் காற்றியக்கவியல் ஏற்றமே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிலைத்த இறக்கை வானூர்திகளில் இறக்கைகளின் முன்னோக்கிய இயக்கத்தாலும் சுற்றகவூர்திகளில் சுழல்இறக்கைகளாலும் காற்றில் நிலைநிறுத்தப்படுகின்றன. இறக்கை என்பது காற்றிதழைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள தட்டையான, கிடைநிலை பரப்பாகும். பறப்பதற்கு இந்த இறக்கைப் பரப்பின் மேலே காற்று ஓடினால் தூக்குவிசை கிடைக்கும்.\n\nவிசையூட்டு ஏற்றத்தில், வானூர்தியின் விசைப்பொறி நிலைக்குத்தாக கீழ்நோக்கிய உந்துதலை வழங்குகிறது. எப்-35B போன்ற இவ்வகை வானூர்திகள் நிலைக்குத்தாக எழவும் இறங்கவும் இயல்கிறது. மேலெழுந்தவுடன் இயக்கவியல் ஏற்றத்திற்கு மாறி இயங்குகிறது.\n\nஒரு உண்மையான ஏவூர்தி காற்றியங்கியாக கருதப்படுவதில்லை; இது காற்றை தனது தூக்குவிசைக்குப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் பல காற்றியக்கவியல் ஏற்ற வான்கலங்கள் ஏவூர்தி பொறிகளின் துணைகொண்டு இயங்குகின்றன. மீமிகு விரைவில் செல்கையில் தங்கள் மேலான காற்றோடையின் காற்றியக்க ஏற்றத்தைப் பயன்படுத்தும் ஏவூர்திவிசையால் இயங்கும் ஏவுகணைகள் இத்தகையப் பயன்பாட்டின் எல்லைகளாகும். \n\nநிலைத்த-இறக்கை.\nஉந்துகை முறையைத் தவிர நிலைத்த இறக்கை வானூர்திகள் பரவலாக இறக்கைகளின் அமைப்பு வடிவாக்கத்தைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகின்றன:\n- இறக்கைகளின் எண்ணிக்கை – ஒற்றைத்தள வானூர்தி, இரட்டைத்தள வானூர்தி, போன்றவை.\n- இறக்கைக்கான ஆதரவு – குறுக்குச்சட்டங்கள் அல்லது தொங்கு இறக்கை, நிலைத்த, அல்லது நெகிழ்ச்சியான.\n- இறக்கை அமைப்பு – கூறு விகிதம், வீச்சுக் கோணம், மற்றும் பிற வேறுபாடுகள் ( முக்கோண இறக்கைகள்).\n- கிடைமட்ட நிலைநிறுத்துகை நிறுவப்பட்டிருந்தால் அதன் அமைவிடம்\n- இருமுகக்கோணம் (Dihedral) – நேர்மறை, சூன்யம், அல்லது எதிர்மறை (கீழ்நோக்கி).\n\nசுற்றகவூர்தி.\nசுற்றகவூர்தி, அல்லது சுழல்-இறக்கை வானூர்தி, காற்றிதழ் குறுக்குவெட்டுக் கொண்ட மென்தகடுகளுடனான சுழலும் சுற்றகத்தைப் ( \"சுழல் இறக்கை\") பயன்படுத்தி தூக்குவிசையைப் பெறுகிறது. உலங்கு வானூர்திகள், ஆட்டோகைரோக்கள் போன்றவை இவ்வகையில் அடங்கும்.\n\nஉந்துப்பொறியின் சுழல்தண்டு மூலம் \"உலங்கு வானூர்திகளில்\" சுற்றகம் சுழல வைக்கப்படுகிறது. சுற்றகம் காற்றை கீழேத் தள்ள எதிர்வினையால் மேல்நோக்கிய ஏற்றம் கிடைக்கிறது.சுற்றகத்தை சற்றே முன்னால் சாய்க்க கீழ்நோக்கிய காற்றோட்டம் இப்போது பின்னோக்கி நகர ஊர்தி முன்னோக்கி செல்கிறது. சில உலங்கு வானூர்திகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலவற்றில் சுற்றகம் வளிமத் தாரை கொண்டும் இயக்கப்படுகின்றன.\n\nமற்ற ஏற்ற முறைகள்.\n- ஏற்றவுடல் அமைப்பு முறையில் வானூர்தியின் உடல் கட்டமைப்பே ஏற்றவிசையை ஏற்படுத்த உதவுகிறது. இவற்றின் இறக்கைகள் வானூர்தியைப் பறக்க வைத்தலுக்குத் தேவையான ஏற்றத்தை உருவாக்க வல்லவை அல்ல; அவை அளவில் குறைவானவை. ஆனால், இவ்வகை வானூர்திகள் செயல்திறம் மிக்கவை அல்ல; அதிவேகத்தில் பறப்பதன் மூலமாக மட்டுமே இவை தேவையான ஏற்றத்தை உருவாக்க இயலும். மார்டின்-மரைட்டா எக்சு-24 சோதனை வானூர்தி (விண்கலங்களுக்கு முன்னோடி, ஆனால் விண்கலங்கள் ஏற்றவுடல் முறையில் வடிவமைக்கப்படவில்லை) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும், சில மீயொலவேக ஏவுகணைகள் பறத்தலின் போது அவற்றின் குழாய்வடிவ உடலமைப்பில் ஏற்றவிசையை உருவாக்குகின்றன.\n\n- திறனூட்டப்பட்ட ஏற்றம்: இவ்வகையில் தாரை எந்திரங்களின் உந்துகைத் திறனானது, வானூர்தியின் ஆரம்பப் பறத்தல் மற்றும் தரையிறங்குதலின் போது செங்குத்தாக கீழ்நோக்கி செயல்படும் வகையில் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட உயரம் சென்றபின்னர், வழமையான தாரை எந்திரங்கள் போன்று இவை செயல்படும். மேலும், சில உந்துச்சுழலி வகை வானூர்திகளும் கிளம்பும்போது அவற்றின் உந்துச்சுழலிகள் உலங்கு வானூர்திகள் போல செங்குத்தான ஏற்றவிசையை முதலில் கொடுத்துப் புறப்படுகின்றன.\n\nவகைகள்.\nஇவ்வகை ஊர்திகளில் பன்னூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன.\n\n1. செங்குத்தாக எழுந்து பறக்க வல்ல உலங்கு வானூர்திகள் (helicopters).\n2. பயணிகளை சுமந்து செல்லும் வானூர்திகள்.\n3. ஒலியின் வேகத்தையும் கடந்து செல்லும் வல்லமை படைத்த வானூர்தி.\n4. மீயொலி விரைவானூர்திகள்\n5. பல்வகை திறம்படைத்த போர் வானூர்திகள்.\n\nவெளி இணைப்புகள்.\nவரலாறு\n- History of Aviation in Australia – State Library of NSW\n- Prehistory of Powered Flight\n- The Channel Crossing\n- The Evolution of Modern Aircraft (NASA)\n- Virtual Museum\n- Smithsonian Air and Space Museum – Online collection with a particular focus on history of aircraft and spacecraft\n- \"New Scientist's\" History of Aviation\n- Amazing Early Flying Machines slideshow by \"Life magazine\"\n- Aircraft Types\nதகவல்\n- Airliners.net\n- Aviation Dictionary Free aviation terms, phrases and jargons\n- \"New Scientist's\" Aviation page\n- Aircraft Components Technology\n\n\n\n\n", "document_id": "ta_ta_857"}, {"id": [1196, 2], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "உருவாக்கம்.\nவடிவமைப்புக் கட்டம்.\nஆகத்து 24, 1965இல் இந்த வானூர்தியை உருவாக்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது; இது \"டி-6\" என்ற குறிப்பெயருடன் திட்டமிடப்பட்டது. முதல் முன்னோடி, \"டி-6-1\" மே 1967இல் தயாரானது; சூலை 2 அன்று விளாடிமர் இல்யுசினின் கட்டுப்பாட்டில் இயக்கப்பட்டது. துவக்கத்தில் நான்கு தூக்குப் பொறிகளின்றி இயக்கப்பட்டன; அக்டோபர் 1967இல்தான் இவை நிறுவப்பட்டன. அதேவேளையில் ஆர்-27களுக்கு மாற்றாக லையுல்கா ஏஎல் இரக வானூர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தூக்குப் பொறிகள் எரிபொருளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைவதால் பறக்கும் தொலைவு குறைவது கண்டறியப்பட்டது; மேலும் குறைந்த ஏறுகை இறங்குகை வானூர்திப் பறப்பிலிருந்து வழமையான வானூர்திப் பறப்பிற்கு மாறுகையில் தடுமாற்றமும் காணப்பட்டது. எனவே ஆறு-பொறிகள் கொண்ட வடிவமைப்புக் கைவிடப்பட்டது.\n1967இல், F-111 இரக வானூர்திகள் சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டதால் மடக்கு-நீட்டு இறக்கை வடிவமைப்பின் பயன்களும் தொழினுட்பத் தீர்வுகளும் புலனாயின. ஆகத்து 7, 1968இல் டி-6யை மாறும் வடிவவியல் இறக்கை கொண்டு வடிவமைக்க ஆணையிடப்பட்டது. இவ்வகை \"டி-6-2I\" முதலில் சனவரி 17, 1970 அன்று இல்யுசினால் இயக்கப்பட்டது. தொடர்ந்து அரசு சோதனையோட்டங்கள் 1974 வரை நீடித்தன. வானூர்தியின் சிக்கலான கட்டுப்பாட்டு அறைக் கருவிகளை இயக்க அரசு ஓட்டிகளைப் பழக்கப்படுத்த நேரம் எடுத்தது. பகலோ இரவோ, மழையோ வெயிலோ,பனியோ செலுத்தக்கூடிய திறன்கள் சோதிக்கப்பட்டன. செலுத்துகை/தாக்குதலுக்காக இரண்டு \"ஓரியன்-ஏ\" இரக கதிரலைக் கும்பாக்களும் மிகத் தாழ்ந்த பறப்புகளின்போது பறப்பைத் துல்லியமாக கட்டுப்படுத்த தனிப்பட்ட \"ரெலெப்\" தரை தேடும் கதிரலைக் கும்பாவும் ஊர்தியிலேயே இடம்பெற்ற \"ஓர்பிட்டா-10-58\" கணினியும் உள்ளடக்கிய \"பூமா\" செலுத்துகை/தாக்குதல் அமைப்பு இதற்கு காரணமாயிற்று. ஓட்டுநர்களுக்கு இசுவெசுடா கே-36 டி இரக வெளியேற்று இருக்கைகள் அமைக்கப்பட்டன; இவைமூலம் விமானிகள் எவ்வுயரத்திலும் எந்த வேகத்திலும் செல்கையிலும் ஏறும்போதும் இறங்கும்போதும் வெளியேற முடியும். இறுதியாக்கப்பட்ட வடிவமைப்பில் 3,000 கிமீ (கிட்டத்தட்ட 2,000 மைல்கள்) செல்லக்கூடியதாகவும் 8,000 கிலோ (கிட்டத்தட்ட 18,000 பவுண்டு) தாங்குசுமை கொண்டதாகவும் F-111ஐ விட சிறியதாகவும் குறைந்த தொலைவு செல்லக்கூடியதாகவும் உறுதி செய்யப்பட்டது. \n\nமுதல் தயாரிப்பு வானூர்தி திசம்பர் 31, 1971 அன்று வி.டி.வைலோமோவ் இயக்கத்தில் பறந்தது; பெப்ரவரி 4, 1975இல் டி-6 முறையாக \"சு-24\" என சேவையில் ஏற்கப்பட்டது. ஏறத்தாழ 1,400 சு-24கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\n\nமேம்பாடுகள்.\nதற்போது சேவையிலுள்ள Su-24M வானூர்திகள் வாழ்நாள் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்தல் திட்டத்தின்கீழ் குளோநாசு எனப்படும் துணைக்கோள்வழி செலுத்துகை அமைப்பு, பல்வினைக் காட்சிப்பலகைகள், தலைமேல் காட்சிப்பலகைகள், எண்ணிம இயங்குநிலப்பட உருவாக்கி, தலைக்கவசத்தில் பொருத்தப்பட்ட காட்சிகள், நவீன வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள், வான்-வான் ஏவுகணைகள், மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் இருக்கையகம் என மேம்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட வானூர்திகள் \"சு-24எம்2\" எனப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- Su-24 page on Sukhoi's site\n- Su-24 page on Airforce-Technology.com\n- Su-24 page on AerospaceWeb.org\n- Su-24 page on militaryfactory.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_82348"}, {"id": [1196, 3], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "பல பறவைகள் தமது பறப்பைக் கட்டுப்படுத்துவதற்காக இறக்கை முறுக்கலைப் பயன்படுத்துகின்றன. இது தொடக்ககால வானூர்தி வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தியது.\n\nவிளக்கம்.\nநடைமுறையில், பெரும்பாலான இறக்கை முறுக்கல் வடிவமைப்புக்களில் அமைப்பு உறுப்புக்கள் வளையவேண்டி இருப்பதால், கட்டுப்படுத்துவது கடினம் என்பதுடன் அமைப்புச் சிதைவுகளும் ஏற்படக்கூடும். 1911 ஆம் ஆண்டிலேயே பக்கவாட்டுக் கட்டுப்பாட்டுக்கு, குறிப்பாக இருதள இறக்கை வானூர்தி வடிவமைப்புக்களில் இறக்கை முறுக்கலுக்குப் பதிலாக இறக்கைத் துடுப்புக்கள் மிகப் பொதுவாகப் பயன்படத் தொடங்கின. அக்காலத்து ஒருதள இறக்கை வானூர்தி வடிவமைப்புக்கள் பெருமளவு நெகிழ்வுத்தன்மை கொண்டவை ஆதலால் இறக்கை முறுக்கலுக்கு கூடுதல் பொருத்தமானவையாகக் காணப்பட்டன. ஆனாலும், 1915க்குப் பின்னர் ஒருதள இறக்கை வானூர்திகளுக்கும் இறக்கைத் துடுப்புக்களே நியமமாக ஆயின. \n\n\n\n\n", "document_id": "ta_ta_120965"}, {"id": [1196, 4], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "வரலாறு.\nபலூன் தாங்கிகளே ஆளேற்றிய வான் கலங்களை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட முதல் கப்பல்களாகும். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், இவ்வாறான கப்பல்களில் இருந்து போர்க்களங்களை நோட்டமிட பலூன்கள் ஏவப்பட்டன. 1903 ஆம் ஆண்டில் நிலைத்த இறக்கை வானூர்திகள் அறிமுகமான பின்னர், 1910ல் யூ. எசு. எசு. \"பிர்மிங்காம்\" என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் இருந்து சோதனை முறையில் முதல் வானூர்தி பறந்து சென்றது. அதன் பின்னர் கடல் வானூர்தி பராமரிப்புக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. 1911ல் வேந்திய சப்பானியக் கடற்படையின் \"வாகாமியா\" என்ற பராமரிப்பு கப்பல் நான்கு மாரீசு பார்மன் ரக கடல் வானூர்திகளை தனது மேற்பரப்பிலிருந்து பாரந்தூக்கி மூலம் கடலில் இறக்கியது. அவை பின் கடல் வழியாக மேலெழும்பி தங்கள் இலக்குகளைத் தாக்கின. இந்த நிகழ்வே கடல் தாக்குதலில் ஒரு கப்பல் வானூர்தி தாங்கியாக செயல்பட்ட முதல் நிகழ்வாகும்.\n\nதட்டையான மேல் தளத்தைக் கொண்ட கப்பல்களின் வளர்ச்சி பல வானூர்திகளை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை உருவாக்க உதவியது. 1918ல் எச். எம். எசு \"ஆர்கசு\", மேல் தளத்திலிருந்து வானூர்திகள் மேலெழும்பவும் தரையிறங்கவும் வசதி கொண்ட முதல் வானூர்தி கப்பலானது. 1920களில் தொடர்ந்த வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சி, எச். எம். எசு \"ஏர்மசு\", \"ஓசோ\", லெக்சிங்டன் வகை வானூர்தி தாங்கிக் கப்பல்கள் என்பவற்றின் உருவாக்கத்துக்கு வழி கோலியது. ஆரம்பகால வானூர்தி தாங்கிகள் பிற கப்பல் வகைகளில் இருந்து உருமாற்றம் பெற்றவையாகவே இருந்தன. சரக்கு கப்பல்கள், குரூசர்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றின் மேல்தளமும், வடிவமைப்பும் மாற்றப்பட்டு வானூர்தி தாங்கிகள் உருவாக்கபப்ட்டன. 1922ல் கையெழுத்தாகிய வாஷிங்க்டன் கடல் உடன்பாடு வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சியை பாதித்தது. இவ்வுடன்பாடு ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எவ்வளவு கப்பல்களைக் கொண்டிருக்கலாம், அவற்றின் எடையின் உச்ச வரம்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. இதன் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு சில நாடுகளே பெரும் போர்க்கப்பல்களை உருவாக்கும் உரிமை பெற்றிருந்தன. இதனால் இக்காலகட்டத்தில் கடற்படைகள் போர்க்கப்பல்களை கட்டும் போது, பின்னாளில் வானூர்தி தாங்கிகளாக மாற்றத்தக்க வடிவமைப்புகளையே விரும்பித் தேர்ந்தெடுத்தன.\nஇரண்டாம் உலகப் போரின் போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான் போன்ற நாட்டுக் கடற்படைகளின் முதுகெலும்பாக வானூர்தி தாங்கிகள் செயல்பட்டன. போர்க்கப்பல் வெளிஓடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட வானூர்தி தாங்கிகளைத் தவிர, பல புதிய ரக வடிவமைப்புகளும் உருவாக்கப்பட்டன. காவல் வானூர்தி தாங்கிகள் (\"escort carriers\"), இலகு ரக வானூர்தி தாங்கிகள் (\"light carriers\") போன்ற ரகங்கள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவற்றுள் ஒரு சில. போர்க்காலத்தில் அவசர பயன்பாட்டுக்காக வர்த்தக சரக்குக் கப்பல்களின் மேல் தளத்தில், ஓடு தளங்கள் பொருத்தப்பட்ட வர்த்தக வானுர்தி தாங்கிகள் (\"Merchant carriers\") என்றொரு ரகமும் உருவானது. போர்க்கால இழப்புகளை குறுகிய காலத்தில் ஈடுசெய்ய சப்பானியக் கடற்படை போர்க்கப்பல் வானூர்தி தாங்கி (\"Battle carrier\") என்றொரு ரகத்தையும் உருவாக்கியது (போர்க்கப்பல்களின் மேல் தளத்தை ஓடுதளமாக மாற்றியமைத்து). இவை தவிர, வானூர்திகளைத் தாங்கிச் செல்ல வல்ல நீர்மூழ்கிக் கப்பல்களும் உருவாக்கப்பட்டன.\n\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின், அதுவரை கடற்படைகளின் முதன்மைக் கப்பல்களாக இருந்து வந்த போர்க்கப்பல்களுக்கு பதில் வானூர்தி தாங்கிகள் முதன்மைக் கப்பல்களாகின. போர்க்களங்களில் வான்படைகளின் முக்கியத்துவம் அதிகமானதால் கடற்பகுதிகளில் வான் ஆளுமை பெற வானூர்தி தாங்கிகள் இன்றியமையாதவை ஆகி விட்டன. வானூர்திகளின் ரகங்களும், வலிமையும் கூடக் கூட அவற்றைத் தாங்கிச் செல்லும் தாங்கிகளின் எடையும் அளவும் அதிகரித்தன. தற்கால கடற்படைகளில் 75,000 டன்களுக்கு மேல் எடையுள்ள மீவானூர்தி தாங்கிகள் (\"Supercarriers\") இடம் பெற்றுள்ளன. டீசல் அல்லது அணுஉலைப் பொறிகளால் உந்தப்படும் இவை ஒரு கடற்படை தன் நாட்டிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள பகுதிகளிலும் செயல்பட உறுதுணையாக உள்ளன. வானூர்தி தாங்கிகளைத் தவிர, உலங்கு வானூர்தி தாங்கிகள் (\"Helicopter carriers\"), நீர்நில தாக்கு கப்பல்கள் (\"amphibious assault ships\") போன்ற புதிய ரகங்களும் உருவாகியுள்ளன.\n\nபோர்க்கப்பல்களைப் போன்று வானூர்தி தாங்கிகளிடம் சுடுதிறன் இருப்பதில்லை. அவற்றில் மிகக் குறைவான அளவிலெயே பீரங்கி குழுமங்கள் பொருத்தப்படுகின்றன. ஒரு வானூர்தி தாங்கியால் தனியே எதிரி நாட்டு போர்க்கப்பல்களின் தாக்குதலை சமாளிக்க இயலாது. இதனால் வானூர்தி தாங்கிகள் எப்போதும் தனியே செயல்படுவதில்லை; பிற போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் சூழ ஒரு வானூர்தி தாங்கி குழுமமாகவே (\"Carrier group\") செய்லபடுகின்றன. கடல் ஒப்பந்தகளால் வானூர்தி கப்பல்களின் எடையின் உச்சவரம்பு கட்டுப்பாடு இரண்டாம் உலகப் போருக்குப்பின் தளர்ந்ததால், புதிய வானூர்தி தாங்கி ரகங்களின் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்கக் கடற்படையின் நிமிட்சு ரகம், ஃபோர்ட் ரகம் போன்றவை ஒரு லட்சம் டன்களுக்கு மேல் எடை கொண்டவையாக உள்ளன.\n\nவகைகள்.\nவானூர்தி தாங்கிகள் பயன்பாடு, அளவு, வானூர்தி மேலுழும்பும் விதம், உந்துபொறி வகை ஆகியவற்றைக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன.\n\nஉந்துபொறி.\nவானூர்தி தாங்கிகளின் உந்துபொறிகள் டீசல் அல்லது அணு ஆற்றலால் இயங்குகின்றன. பொதுவாக சிறிய வானூர்தி தாங்கிகள் டீசல் பொறிகளாலும், மீதாங்கிகள் அணு ஆற்றலாலும் இயக்கப்படுகின்றன. தற்போது அமெரிக்கக் கடற்படையிடம் மட்டும் அணு ஆற்றலால் இயங்கும் வானூர்தி தாங்கிகள் உள்ளன.\n\nபயன்பாடு.\nபயன்படும் காரியத்தைப் பொறுத்து பின்வருமாறு வானூர்தி தாங்கிகள் வகைப்படுத்தப்படுகின்றன:\n\n1. கடற்படை வானூர்தி தாங்கி - நேரடியாகப் போரில் ஈடுபட\n2. காவல் வானூர்தி தாங்கி - பிற கப்பல் கூட்டங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட\n3. உலங்கு வானூர்தி தாங்கி - உலங்கு வானூர்திகளை மட்டும் தாங்கிச் செல்ல\n4. நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு வானூர்தி தாங்கி\n5. கடல் வானூர்தி பராமரிப்பு கப்பல் - கடல் வானூர்திகளை பராமரித்து தாங்கிச் செல்ல\n\nஅளவு.\nதற்கால கடற்படைகளில் எடையும் அளவுமே வானூர்திகளை வகைப்படுத்த பெரும்பாலும் பயன்படுகின்றன. அளவு / எடை அடிப்படையில் வானூர்தி தாங்கிகளின் வகைகள்:\n\n1. இலகு ரக வானூர்தி தாங்கி\n2. கடற்படை வானூர்தி தாங்கி\n3. மீவானூர்தி தாங்கி\n\nவானூர்தி மேலெழும்பும் முறை.\nவானூர்திகள் மேலெழும்பும் முறையைப் பொறுத்து வானூர்தி தாங்கிகளின் வகைகள்:\n\n1. கவண் எறி துணை புறப்பாடு ஆனால் தடுக்கப்பட்ட தரையிறங்கல் (Catapult Assisted Take-Off But Arrested Recovery - CATOBAR)\n2. குறுகிய புறப்பாடு ஆனால் தடுக்கப்பட்ட தரையிறங்கல் (Short Take-Off But Arrested Recovery - STOBAR)\n3. குறுகிய புறப்பாடு மற்றும் செங்குந்து தரையிறங்கள் (Short Take-Off Vertical Landing - STOVL)\n\nவானூர்தி தளம்.\nஒரு வானூர்தி தாங்கிக் கப்பலின் மிக முக்கியமான பகுதி தன் வானூர்தி தளம் (flight deck). இதுவே வானூர்திகளின் புறப்பாட்டிற்கும் தரையிறங்கலுக்கும் பயன்படுகிறது. தற்கால வானூர்தி தாங்கிகள் அனைத்தும் தட்டையான மேற்தள வடிவமைப்பை உடையனவாக உள்ளன. தரை ஓடு தளங்களுடன் ஒப்பிடுகையில், வானூர்தி தாங்கிகளின் ஓடுதளங்கள் குறைவான நீளத்தையே கொண்டுள்ளன. இதனால் இவற்றிலிருந்து புறப்படவும், தரையிறங்கவும் பல புதிய உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. வானூர்திகள் தளத்திலிருந்து கப்பல் செல்லும் திசையில் புறப்படுகின்றன. இதற்கு உதவி செய்யும் வகையில் வானூர்திகள் புறப்படும் போது வானூர்தி தாங்கி அதிகமான வேகத்தில் காற்றடிக்கும் திசையில் செலுத்தப்படும். இதனால் மேற்தளத்திலிருந்து புறப்படும் வானூர்தியின் பின்காற்று அதனை மெலெழும்ப உதவுகின்றது. அதே போல வானூர்தி தரையிறங்க வரும் போதும் இம்முறைமை வானூர்திக்கும் கப்பலுக்கும் இடையேயான சார்பு வேக வேறுபாட்டைக் குறைத்து வானூர்தி பத்திரமாகத் தரையிறங்க பயன்படுகிறது.\n\nபுறப்பாடு.\nவானூர்தி தாங்கிகளின் மேற்தளத்திலிருந்து வானூர்திகள் புறப்பட பல வழிகள் பயன்படுகின்றன. சில வானூர்தி தாங்கிகளில் நீராவி ஆற்றலை பயன்படுத்து கவண் எறி ஒன்று வானூர்திகளை உந்தித் தள்ளுகிறது. இதன் மூலம் மேலெழும்பத் தேவையான குறைந்தபட்ச வேகம் வானூர்திக்கு கிட்டுகிறது. கவண் எறியின் உந்துதலுடன், வானூர்தியின் பொறிவிசையும் சேரும் போது வானூர்தி எளிதாக தளத்திலிருந்து மேலெழும்பி விடுகிறது. வேறு சில வானூர்தி தாங்கிகளில் கவண் எறி நுட்பத்துக்கு பதில் சறுக்குமேடை (\"ski-jump ramp\") நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இத்தகு தாங்கிகளில் ஓடுதளத்தில் ஒரு முனை சற்று மேல் நோக்கி எழும்பியிருக்கும். ஓடுதளத்தில் ஓடி சறுக்கு மேடையில் ஏறும் வானூர்திகள் இதனால் மேல் நோக்கியும், முன்னோக்கியும் ஒரே நேரத்தில் உந்தித் தள்ளப்படுகின்றன. செங்குத்தாக புறப்பாடு/தரையிறக்கம் செய்யககூடிய வானூர்திகளுக்கு இது போன்ற நுட்பங்கள் தேவையில்லை\n\nதரையிறக்கம்.\nவானூர்திகள் தளத்தில் தரையிறங்கும் போது அவற்றின் வேகத்தை மிகக் குறுகிய காலத்தில் குறைக்க ஓடு தளத்தின் குறுக்கே கம்பிகள் விரிக்கப்பட்டிருக்கும். வானூர்தி தரையிறங்கும் போது அதன் வால் பகுதியிலுள்ள கொக்கி அக்கம்பிகளைக் கவ்வும்படி ஓட்டுனர் அதனைக் கையாளுவார். பலமான இக்கம்பிகளால் பிடித்திழுக்கப்படும் வானூர்தியின் வேகம் விரைவாகக் குறைந்து அதன் ஓட்டம் நிற்கும். செங்குத்து புறப்பாடு/தரையிறங்கு திறனுள்ள ஊர்திகளுக்கு இந்த கம்பி நுட்பம் தேவையில்லை.\n\nபயன்பாட்டிலுள்ள வானூர்தி தாங்கிகள்.\nதற்போது உலகில் ஒன்பது நாடுகளின் கடற்படைகளில் மொத்தம் 22 வானூர்தி தாங்கிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:\n\nஎதிர்கால வானூர்தி தாங்கிகள்.\nபல நாடுகளின் கடற்படைகள் தற்போது பல புதிய வானூர்தி தாங்கிகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:\n\nவெளி இணைப்புகள்.\n- அமெரிக்க வானுர்தி தாங்கிகள்\n- வானூர்தி மேற்தளம் குறிட்த தகவல்கள்\n- How Stuff Works—Aircraft Carriers\n- வானூர்தி தாங்கிகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2506"}, {"id": [1196, 5], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "படைத்துறைக்காக இயக்குபவர்கள்.\n- 1× 172\n- 3× 172K\n- 18× R172K\n- வான் படை 8× 172F\n- இராணுவம் 1× 172G\n- 6× 172K\n- 3\n- 8× FR172H, 1× FR172K\n- 2\n 1\n- 4× 172M\n- 4× 172N\n- (1)\n- 8× F172G, 4× F172H, 4× F172M\n- 8× 172K, delivered 1969 and retired 1972.\n\n\nவெளி இணைப்புக்கள்.\n- Cessna Skyhawk 172SP website\n- Complete specifications and data for each Cessna 172 model year\n\n\n\n\n", "document_id": "ta_ta_53512"}, {"id": [1196, 6], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "ஒடிசாவின் சண்டிப்பூரிலிருந்து 70 கிமீ தெற்கே கடலோரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இரண்டு கிமீ நீளமுள்ள இதன் பரப்பளவு ஏறதாழ உள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல ஏவுகணைகள், தொலைதூர ஏவுகணைகள் உட்பட, சோதனையோட்டமாக ஏவப்படுகின்றன. எந்தவித சாலை மற்றும் வானூர்தி இணைப்பும் இல்லாத இந்தத் தீவிற்கு கப்பல்கள் மூலமே செல்ல முடியும். ஓர் சிறிய உலங்கு வானூர்தி இறங்குதளம் இருப்பினும் ஏவுகணை வான்சட்டங்கள், பிற தேவைப்பொருள்கள், கட்டிடப் பொருள்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் கப்பல் மூலமே எடுத்துச் செல்லக்கூடும்.\n\nவீலர் தீவு மறைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவாக அப்துல்கலாம் தீவு என செப்டம்பர் 4, 2015 அன்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. \nபரிசோதனைகள்.\nஇங்கு, அக்னி-5 ஏவுகணை(5000 km) 19-ஏப்ரல்-2012 அன்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Wheeler Island Missile Facility -\n\n\n\n\n", "document_id": "ta_ta_43756"}, {"id": [1196, 7], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "வெளியிணைப்பு.\n- The official Erich Warsitz website (the world's first jet pilot), inclusive rare videos (Heinkel He 178) and audio commentaries\n\n\n\n\n", "document_id": "ta_ta_53532"}, {"id": [1196, 8], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "2006ல் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக உலங்கு வானூர்தி உருவாக்கத்திற்கான அதன் திட்டத்தை அறிவித்தது. இந்திய இராணுவம் மற்றும் இந்திய வான்படையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலகுரக உலங்கு வானூர்தியின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான நிதி அக்டோபர் 2006ல் வழங்கப்பட்டது. தற்போதைய வடிவமைப்பில் இந்த உலங்கு வானூர்தி 6500மீ பறப்புயர்வு எல்லையை கொண்டது.\n\nஇந்த இலகுர உலங்கு வானூர்தியின் வடிவமைப்பு இந்திய ஆயுதப் படைகளில் உள்ள எச்ஏஎல் துருவ் வடிவமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும். இந்திய வான்படை 65 உலங்கு வானூர்திகளையும், இந்திய இராணுவம் 114 உலங்கு வானூர்திகளையும் வாங்கவிருக்கிறது..\n\n5.5 டன் எடையுள்ள இந்த இலகுரக போர் உலங்கு வானூர்தி 2012-2013க்குள் இந்திய வான்படையில் செயல்பாட்டுக்கு வரும் எனக் கருதப்படுகிறது..\n\nஇந்த இலகுர போர் உலங்கு வானூர்தியின் முதல் மாதிரி வடிவம் 4 பெப்ரவரி 2010 அன்று முதல் தரை ஓட்டத்தை முடித்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தய வான்படையிடம் இருந்து 65 ஒப்பந்தங்களையும், இந்திய இராணுவத்திடம் இருந்து 114 ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது. \n\nபயன்படுத்துபவர்கள்.\n- இந்திய வான்படை 65 இலகுரக போர் உலங்கு வானூர்திகள் வாங்க ஒப்பந்தமிடப்பட்டுளது.\n- இந்திய இராணுவம் 114 இலகுரக போர் உலங்கு வானூர்திகள் வாங்க ஒப்பந்தமிடப்பட்டுளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45060"}, {"id": [1196, 9], "question": "<Query> சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த இறக்கை வானூர்தி, உலங்கு வானூர்தி, மற்றும் ஆளில்லாத வானூர்திகளுக்கு எதிராகப் போரிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.", "document": "விமானி வானூர்தியினுள் இருந்து பல விமானங்கள் பறக்க வைக்கப்படுகின்றன. ஆனால், சில தன்னியக்கமாக அல்லது கணினி கட்டுப்படுத்தல் கூடாக பறக்க வைக்கப்படுகின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- The Aeroplane centre\n- Airliners.net\n- Aerospaceweb.org\n- How Airplanes Work – Howstuffworks.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_53524"}]
[{"id": [1200, 0], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "டோடிக்கனீசு தீவுத்தொடர் ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டம். இவை இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் நேச நாடுகள் வெற்றி பெற்ற பின்னால் அவற்றின் கவனம் டோடிக்கனீசு பக்கம் திரும்பியது. பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் டோடிக்கனீசு தீவுகளைக் கைப்பற்றினால் அருகிலிருந்த துருக்கியை நேச நாட்டுக் கூட்டணியில் இணைய வற்புறுத்தலாம் என திட்டமிட்டார். துருக்கி நேச நாடுகளுடன் இணைந்து விட்டால் சோவியத் ஒன்றியத்துக்கு கருங்கடல் வழியாக தளவாடங்கள் அனுப்ப முடியும் என்பது அவரது எண்ணம். இதனால் கேசபிளாங்கா மாநாட்டில் டோடிக்கனீசு தீவுத்தொடரைக் கைப்பற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு காரணமாக இத்தாக்குதல் தள்ளிப்போடப்பட்டது. ஆகஸ்ட் 1943இல் இத்தாலி நேச நாடுகளிடம் சரணடைந்த பின்னர், டோடிக்கனீசைக் கைப்பற்றித் தாக்க நேச நாடுகள் முனைந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த இத்தாலியப் படைகள் சரணடைய முற்பட்டாலும், நாசி ஜெர்மனியின் படைகள் அத்தீவுகளைக் கைப்பற்ற அனுப்பப்பட்டன. \n\nசெப்டம்பர் முதல் வாரத்தில் நேச நாடுகள் மற்றும் ஜெர்மானியப் படைகள் டோடிக்கனீசு தீவுகளில் தரையிறங்கத் தொடங்கின. நேச நாட்டுப் படைகளுக்கு ஆதரவாக இத்தாலியப் படைகளும் செயல்பட்டன. அடுத்த இரு மாதங்கள் பல டோடிக்கனீசு தீவுகளில் இரு தரப்பு படைகளும் மோதின. ரோட்ஸ், கோஸ், லெரோஸ் ஆகிய முக்கிய தீவுகளில் நடந்த சண்டைகளில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்று அவற்றை ஆக்கிரமித்தன. பின் படிப்படியாக பிற தீவுகளும் ஜெர்மானியர்களிடம் சரணடைந்தன. நவம்பர் 22ம் தேதி எஞ்சியிருந்த நேச நாட்டுப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களுக்குக் கிட்டிய கடைசி வெற்றிகளுள் இதுவும் ஒன்றாக அமைந்தது.\n\nமேற்கோள்கள்.\n- Hans Peter Eisenbach (2009): \"Fronteinsätze eines Stuka-Fliegers\" Mittelmeer 1943 ISBN 978-3-938208-96-0, Helios-Verlag Aachen. The author describes exactly the missions of I. Group StG 3 against Kefalonia in September 1943 and the missions of I./StG 3 (Megara) in the Aegean theatre of operations, including the battle of Leros. The book is based on the Flight Log Book of a Stuka Pilot from I./StG 3.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34766"}, {"id": [1200, 1], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "சர்வாதிகாரி முசோலினியின் தலைமையில் பாசிச இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் பல ஆண்டுகளாக இடம் வகித்து வந்தது. நாசி ஜெர்மனிக்குத் துணையாக இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. ஆனால் வடக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட தோல்வியால் இத்தாலிய மக்களிடையே முசோலினியின் செல்வாக்கு சரிந்தது. நேச நாட்டுப்படைகள் இத்தாலியின் ஒரு பகுதியான சிசிலி மீது படையெடுத்த போது, இத்தாலிய ஆளும் பாசிச கட்சித் தலைவர்கள் ஜூலை 1943ல் முசோலினியை பதவி நீக்கம் செய்தனர். இத்தாலியின் மன்னர் மூன்றாம் விக்டர் எமானுவேலின் ஆதரவாளர்கள் பின் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் அவர்கள் உடனடியாகக் கூட்டணி மாறவில்லை. நேச நாட்டுத் தரப்புடன் சரணடைவுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். இப்பேச்சு வார்த்தைகள் நடுநிலை நாடான போர்த்துகலில் இரகசியமாக நடைபெற்றன. இத்தாலி கட்சி மாறிவிடும் என்பதை ஊகித்த இட்லர் பல கூடுதல் தரைப்படை டிவிசன்களை இத்தாலிக்கு அனுப்பினார்.\n\nஆகஸ்ட் 1943 முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தைகளின் பலனாக இத்தாலி சரணடைய ஒப்புக்கொண்டது. செப்டம்பர் 3ம் தேதி எச். எம். எசு \"நெல்சன்\" போர்க்கப்பலில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலி சார்பில் ஜெனரல் ஜுசேப்பே காஸ்தெலானோவும் நேச நாடுகள் தரப்பில் ஜெனரல் வால்ட்டர் பெடெல் ஸ்மித்தும் அதில் கையெழுத்திட்டனர். ஆனால் உடனடியாக இச்செய்தி உலகுக்கு அறிவிக்கப்படவில்லை. அதேநாள் இத்தாலி மீது நேச நாட்டுப் படையெடுப்பு நிகழ ஏற்படாகியிருந்தது. என்று நேச நாட்டுப் படைகள் இத்தாலியின் நடுப்பகுதியில் தரையிறங்குகின்றனவோ அன்றிலிருந்து போர் நிறுத்தம் நடமுறைக்கு வரும் என்று ஏற்பாடாகியிருந்தது. அதன்படி செப்டம்பர் 8ம் தேதி சலேர்னோவில் நேச நாட்டுப் படைகள் தரையிறங்கிய போது போர் நிறுத்தம் உலகிற்கும் இத்தாலியப் படைகளுக்கும் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 8, 1943ல் இத்தாலியின் அரசுத் தலைவரும் பிரதமருமான மார்சல் பியெத்ரோ படோகிலியோ இதனை இத்தாலிய தேசிய வானொலியில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேச நாட்டு தெற்குத் தலைமைத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் இதனை அல்ஜீர்ஸ் வானொலியில் அறிவித்தார்.\n\nஇதனை முன்னரே எதிர்பார்த்த ஜெர்மானியப் படைகள் ஆக்சே நடவடிக்கை மூலம் இத்தாலிய படைப்பிரிவுகளை முடக்கி அவற்றை நிராயுதபாணிகளாக்கினர். இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்த ஐரோப்பிய பகுதிகள் அனைத்தையும் ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்தன. போர் நிறுத்தம் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் இத்தாலியப் படைகள் மற்றும் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. பெரும்பாலான இத்தாலியப் படைப்பிரிவுகள் ஜெர்மானியர்களால் முடக்கப்பட்டுவிட்டன. மேலும் பல படைப்பிரிவுகளும், இத்தாலிய வான்படை மற்றும் கப்பற்படையும் நேச நாடுகள் பக்கம் சேர்ந்து விட்டன. பாசிச கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தங்கள் நாட்டின் சரணடைவை ஏற்க மறுத்தனர். அவர்களைக் கொண்டு ஜெர்மனி முசோலினியின் தலைமையில் இத்தாலிய சமூக அரசு என்ற பெயரில் ஒரு கைப்பாவை அரசை உருவாக்கியது. இத்தாலியில் உள்நாட்டுப் போர் மூண்டு ஜெர்மனி மற்றும் நேச நாட்டு ஆதரவாளர்கள் என இரு அணிகள் மோதிக்கொண்டன.\n\nவெளி இணைப்புகள்.\n- Il diario del generale Giuseppe Castellano, La Sicilia, 8 settembre 2003\n- 8 Settembre 1943, l'armistizio Centro Studi della Resistenza dell'Anpi di Roma\n- The Avalon Project at Yale Law School: Terms of the Armistice with Italy; September 3, 1943\n\n\n\n\n", "document_id": "ta_ta_29861"}, {"id": [1200, 2], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "அச்சு நாடுகளில் ஒன்றான இத்தாலி செப்டம்பர் 1940ல் நேச நாடுகளுடன் நட்புறவுடன் இருந்த எகிப்து மீது படையெடுத்தது. இதற்கு பிரிட்டானியப் படைகள் தலைமையிலான நேச நாட்டுப் படைகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இத்தாலி நிலைகுலைந்தது. இத்தாலியின் வடக்கு ஆப்பிரிக்க காலனியாகிய லிபியாவின் பெரும் பகுதிகளை நேச நாட்டுப் படைகள் கைப்பற்றின. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி தனக்கு உதவுமாறு இட்லரிடம் முறையிட்டார். இட்லரும் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் இத்தாலிக்கு உதவ ஜெர்மானியப் படைப்பிரிவுகளை அனுப்பினார். பெப்ரவரி 6, 1941ல் இத்தாலியின் நேப்பிள்ஸ் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ஜெர்மானியப் படைகள் பெப்ரவரி 11ம் தேதி லிபியாவை அடைந்தன. இந்த படை நகர்த்தல் நிகழ்வுக்கு சோனென்புளூம் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இந்நடவடிக்கை மேலும் சில மாதங்கள் நீடித்து கூடுதல் படைப்பிரிவுகள் லிபியாவுக்கு அனுப்பபட்டன. இதில் 5வது இலகுரக டிவிசன், 21வது பான்சர் (கவச) டிவிசன், 15வது கவச டிவிசன் ஆகியவை இடம் பெற்றிருந்தன. ஆப்பிரிக்கா கோர் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ஜெர்மானியப் படைக்குத் தளபதியாக புகழ்பெற்ற ஜெர்மானியத் தளபதி ரோம்மல் அனுப்பபட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26297"}, {"id": [1200, 3], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "ஜூன் 1940 இல் பிரான்சு சண்டையில் தோல்வியடைந்த பிரான்சு நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரெஞ்சு அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாசி ஜெர்மனியுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவுடன் விஷி அரசை உருவாக்கினர். இதனை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் சார்லஸ் டி கோல் தலைமையில் நாடுகடந்த விடுதலை பிரான்சு அரசை உருவாக்கினர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த பிரெஞ்சு காலனிகள் அனைத்தும் இவ்விரு தரப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தன. அவ்வாறு பிரெஞ்சுக் கட்டுப்பாட்டில் இருந்த சிரியா, லெபனான் ஆகிய பகுதிகள் விஷி அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அங்கு ஜெர்மானியர்களுக்கு படைத்தள வசதிகளை அமைத்துக் கொள்ள விஷி அரசு அனுமதி அளித்தது. மேலும் ஆங்கில-ஈராக்கியப் போரின் போது ஈராக்கில் போரிட்ட அச்சு படைப்பிரிவுகள் சிரியாவைத் தளமாகக் பயன்படுத்த முயன்றன. இக்காரணங்களால் நேச நாட்டு தளபதிகள் சிரியா மற்றும் லெபனான் மீது படையெடுத்து அவற்றை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டனர். ஜூன் 8, 1941 இல் இத்தாக்குதல் தொடங்கியது. நான்கு பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் சிரியா மீது படையெடுத்தன. பாலஸ்தீனத்திலிருந்து டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நோக்கி இரு படைப்பிரிவுகள் முன்னேறின. மேலும் ஈராக்கிலிருந்து வடக்கு மற்றும் மத்திய சிரியாவை இரு படைப்பிரிவுகள் தாக்கின. இவை தவிர கடல் வழியாகவும் வான் வழியாகவும் விஷி படைகளை நேச நாட்டுப் படைகள் தாக்கின.\n\nஒரு மாத கால சண்டைக்குப் பின்னர் விஷி படைகள் சரணடைந்தன. சிரியா மற்றும் லெபனான் டி கோலின் விடுதலை பிரெஞ்சுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. 1943 மற்றும் 1944 இல் முறையே லெபனான் மற்றும் சிரியா இரண்டிற்கும் விடுதலை பிரெஞ்சுப் படைகள் சுதந்திரம் வழங்கின. விடுதலை அடைந்த இரு நாடுகளும் உடனடியாக அச்சு நாடுகள் மீது போர் சாற்றின. \n\nமேற்கோள்கள்.\n- in\n- in\n\n\n\n\n", "document_id": "ta_ta_32546"}, {"id": [1200, 4], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "பாசிச சர்வாதிகாரி முசோலினி தலைமையிலான இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் பல ஆண்டுகள் இடம் பெற்றிருந்தது. நேச நாட்டுப் படைகள் இத்தாலி மீது படையெடுத்த போது அந்நாட்டு ஆட்சியாளர்கள் முசோலினியைப் பதவி நீக்கம் செய்தனர். பின்பு நேச நாட்டுப் படைகளிடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு அச்சுக் கூட்டணியிலிருந்து விலகினர். செம்படம்பர் 8, 1943ல் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இத்தாலி அணி மாறிவிடும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்த ஜெர்மானியர்கள் உடனடியாக இத்தாலியினை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் இறங்கினர். இத்தாலியின் ஆக்கிரமிப்பில் இருந்த தெற்கு பிரான்சு, பால்கன் பகுதிகளில் ஜெர்மானியப் படைகள் நுழைந்து அங்கிருந்த இத்தாலிய வீரர்களைக் கைது செய்தன. இத்தாலிக்குள்ளும் பல கூடுதல் ஜெர்மானிய டிவிசன்கள் நுழைந்தன. \n\nஇத்தாலியப் படைகள் நேச நாடுகளுக்குத் துணையாக போரிடாமல் செய்யும் வண்ணம் அவற்றின் ஆயுதங்களை ஜெர்மானியர்கள் பறிமுதல் செய்தனர். சுமார் பத்து லட்சம் இத்தாலிய வீரர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன. இத்தாலிய வீரர்களுள் சுமார் இரண்டு லட்சம் பேர், ஜெர்மனிக்கு ஆதரவாக போரில் ஈடுபட முன்வந்தனர். இவர்களும் பாசிசத்தை பின்பற்றுபவர்களும் முசோலினியின் நாடுகடந்த இத்தாலிய சமூக அரசின் ஆதரவாளர்களும் அடக்கம். எஞ்சியோர் ஜெர்மனியின் வேலை முகாம்களில் அடைக்கப்பட்டனர். 1945ல் ஜெர்மனி சரணடையும் வரை இத்தாலியில் அச்சுப் படைகளுக்கும் நேசப் படைகளுக்கும் தொடர்ந்து சண்டை நடைபெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_29829"}, {"id": [1200, 5], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "இப்போர்த்தொடரின் மோதல்கள் பெரும்பாலும் இத்தாலிய வேந்திய கடற்படைக்கும் பிரித்தானிய வேந்திய கடற்படைக்கும் இடையே நிகழ்ந்தன. இத்தாலியக் கடற்படைக்குத் துணையாக பிற அச்சு நாட்டுக் கடல் மற்றும் வான்படைகளும், பிரித்தானியக் கடற்படைக்கு ஆதரவாக நேச நாட்டு கடல் மற்றும் வான்படைகளும் பங்கேற்றன. இரு தரப்புகளுக்கும் இப்போர்த்தொடரில் மூன்று முக்கிய குறிக்கோள்கள் இருந்தன. அவை:\n\n1. எதிர்தரப்பின் தளவாட வழங்கல் வழிகளைத் தாக்கி சரக்குப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல்\n2. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் போரிட்டுக் கொண்டிருந்த தங்கள் தரப்பு படைகளின் தளவாட வழங்கல் வழிகளை எதிர் தரப்புத் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தல்\n3. எதிர்தரப்பின் கடற்போர் வன்மையை அழித்தல்\n\n1940ஆம் ஆண்டு மேற்குப் போர்முனையில் ஜெர்மானியத் தாக்குதல் ஆரம்பான பின்னால், இத்தாலி நேச நாடுகளுடன் போர் சாற்றியது. உடனடியாக நடுநிலககடலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர இரு தரப்புகளும் மோதத் தொடங்கின. பிரான்சு ஜெர்மானியப் படைகளிடம் சரணடைந்த பின்னால் அதன் வடக்கு ஆப்பிரிக்கக் காலனிகளில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு கடற்படைப் பிரிவுகள் அச்சு வசமாகாதிருக்க அங்கிருந்த பிரெஞ்சு கப்பல்களை நெச நாட்டுக் கடற்படைகள் அழித்தன. அடுத்து வடக்கு ஆப்பிரிக்காவிலும் பால்கன் குடாப் பகுதிகளிலும் நடைபெற்ற தரைப்படை மோதல்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இரு தரப்பு கடல்-வான் படைகள் மோதிக்கொண்டன. 1941 இல் பால்கன் போர்த்தொடரில் அச்சு தரப்புக்கும் இரண்டு ஆண்டுகள் கழித்து வடக்கு ஆப்பிரிக்காவில் நேச நாடுகளுக்கும் வெற்றி கிட்டியது. இடையே மால்டா தீவினைக் கைப்பற்ற அச்சுப் படைகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.\n\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் வெற்றி கண்ட நேசப் படைகள் 1943 இல் இத்தாலி மீது படையெடுத்தன. இத்தாலி சரணடைந்த பின்னால் இத்தாலிய வேந்தியக் கடற்படை இரண்டாகப் பிளவுபட்டு ஒரு பிரிவு நேச நாடுகளுக்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவு நாசி ஜெர்மனிக்கு ஆதரவாகவும் போரிட்டன. 1944 இல் அச்சு கடல் மற்றும் வான்படைகள் மெல்ல அழிக்கப்பட்டு நேச நாட்டுப் படைகளின் கை ஓங்கியது. 1945இல் நேசப் படைகள் நடுநிலக்கடல் பகுதியில் முழு வான் மற்றும் கடல் ஆளுமை பெற்றன. மே 2, 1945 இல் இத்தாலியத் தீபகற்பத்தில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்ததுடன் நடுநிலக்கடல் சண்டை முடிவுக்கு வந்தது.\n\nமேற்கோள்கள்.\n- Blitzer, Wolf; Garibaldi, Luciano (2001). \"Century of War\". Friedman/Fairfax Publishers. New York. ISBN 1-58663-342-2\n- Sadkovich, James (1994). \"The Italian Navy in World War II\". Greenwood Press, Westport. ISBN 0-313-28797-X\n\n\n\n\n", "document_id": "ta_ta_34945"}, {"id": [1200, 6], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "1940ல் அச்சு நாடுகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த இத்தாலி, கிரீசு மீது படையெடுத்து அதனைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் கிரேக்கப் படைகளின் எதிர்த்தாக்குதல்களால் போர் தேக்க நிலையை அடைந்து இத்தாலியின் படையெடுப்பு தோல்வியடையும் நிலை உருவானது. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி, இட்லரிடம் தனக்கு உதவுமாறு வேண்டினார். அதற்கிசைந்த இட்லர், கிரீசைக் கைப்பற்ற ஜெர்மானியப் படைகளுக்கு உத்தரவிட்டார். ஏப்ரல் 6, 1941 அன்று பல்கேரியா மற்றும் யூகோஸ்லாவியா நாட்டுப் பகுதிகளிலிருந்து ஜெர்மானியப் படைகள் கிரீசைத் தாக்கின. கிரீசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பிரிட்டன் தனது படைகளையும் பொதுநலவாயப் படைகளையும் கிரேக்கப் படைகளின் உதவிக்கு அனுப்பியது. ஆனால் ஜெர்மானியப் படைபலத்தைச் சமாளிக்க முடியாமல் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. மூன்று வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் பெருவெற்றி பெற்றன. கிரீசிலிருந்த பிரித்தானியப் படைகள் பின்வாங்கி கடல்வழியாகத் தப்பின. கிரேக்கத் தலைநகர் ஏதென்சின் வீழ்ச்சியுடன் ஏப்ரல் 30ம் தேதி கிரீசு சண்டை முடிவுக்கு வந்தது. கிரேக்க அரசும் மன்னர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட் தீவுக்குத் தப்பினர். மே 1941ல் ஜெர்மானியப் படைகள் கிரீட்டைத் தாக்கிக் கைப்பற்றின.\n\nஅடுத்த நான்காண்டுகளுக்கு கிரீசு, நாசி ஜெர்மனி, இத்தாலி மற்றும் பல்கேரியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிரீசு மீதான ஜெர்மானியப் படையெடுப்பு குறித்து படைத்துறை வரலாற்றாளர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. கிரீசு மீது படையெடுத்ததால் தான் சோவியத் ஒன்றியம் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தாமதமடைந்தது எனவும் இத்தாமதமே ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்கக் காரணம் என்றும் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் கிரீசுக்கு பிரித்தானியப் படைகளை அனுப்பியது ஒரு தேவையற்ற முயற்சியென்றும், மேல்நிலை உத்தியளவில் ஒரு பெரும் தவறு என்றும் கருதுகின்றனர்.\n\nமேற்கோள்கள்.\n- Barber, Laurie and Tonkin-Covell, John. \"Freyberg: Churchill's Salamander\", Hutchinson 1990. ISBN 1-86941-052-1\n- Riefenstahl, Leni, \"Leni Riefenstahl: A Memoir\". (Picador New York, USA. 1987) ISBN 0-312-11926-7\n\n\n\n\n", "document_id": "ta_ta_31102"}, {"id": [1200, 7], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "பின்புலம்.\nபாசிச சர்வாதிகாரி முசோலினியின் தலைமையிலான இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் நாசி ஜெர்மனிக்கு அடுத்தபடியான நிலையை பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியப் படைகளுக்குக் கிடைத்த தொடர் வெற்றியினைக் கண்ட முசோலினி அதே போல இத்தாலிக்கும் நிகழ வேண்டுமென விரும்பினார். பிற நாடுகளைக் கைப்பற்றி இத்தாலியின் பரப்பளவை அதிகரிக்க ஆசைப்பட்டார். 1939ல் அல்பேனியா நாட்டினை இத்தாலிய படைகள் ஆக்கிரமித்தன. அடுத்து கிரேக்க நாட்டினைக் கைப்பற்ற முடிவு செய்தார். மேற்குப் போர்முனையில் சண்டை ஓயுமுன்னர், ஜெர்மனியின் கவனம் கிழக்கு நோக்கித் திரும்பியது. சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்க இட்லர் முடிவு செய்தார். இப்படையெடுப்புக்குத் துணையாக இருக்க பல்கேரியா, ரொமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தியும் வலியுறுத்தியும் அச்சுக் கூட்டணியில் சேரச் செய்தார். பால்கன் குடா பகுதியில் இருந்த யுகோஸ்லாவியா மட்டும் ஜெர்மானிய வற்புறுத்தல்களுக்கு இணங்க மறுத்து வந்தது. இப்படி இருவேறு காரணங்களால் அச்சு நாடுகளின் கவனம் பால்கன் பகுதி மீது திரும்பியது.\n\nகிரேக்க இத்தாலியப் போர்.\nஇத்தாலி கிரீசை சரணடைந்து தனது மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியது. கிரேக்கர்கள் இத்தாலியின் சரணடைவு ஆணையை நிராகரித்து விட்டதால் அக்டோபர் 28, 1940ல் இத்தாலியப் படைகள் கிரீசு மீது படையெடுத்தன. கிரீசைக் கைப்பற்றி அங்கொரு கைப்பாவை அரசை நிறுவுவதும், கிரீசின் பல பகுதிகளை இத்தாலியுடன் இணைப்பதும் முசோலினியின் குறிக்கோள். அல்பேனிய நிலப்பகுதியிலிருந்து நிகழ்ந்த இப்படையெடுப்பை எதிர்கொள்ள கிரேக்கப்படைகள் தயாராக இருந்தன. ஒரு மாத காலத்துக்குள் இத்தாலியப் படையெடுப்பை முறியடித்து விட்டன. நவம்பர் 14ம் தேதி ஒரு பெரும் எதிர்த் தாக்குதலையும் தொடங்கின. அடுத்த சில மாதங்களுக்கு அல்பேனிய - கிரீசு எல்லையில் கடும் சண்டை நடந்தது. ஆனால் எத்தரப்புக்கும் தெளிவான வெற்றி கிட்டாமல் தேக்க நிலை உருவானது. கிரேக்கப் படைகளின் கவனம் அல்பேனிய எல்லையில் இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு வடக்கு கிரீசில் இத்தாலியப் படைகள் மார்ச் 9, 1941ல் இன்னொரு தாக்குதலைத் தொடங்கினர். ஆனால் பத்து நாட்களுக்குள் கிரேக்கப் படைகள் அத்தாக்குதலைச் சமாளித்து முறியடித்து விட்டன. இத்தாலியால் தனியாக கிரீசைத் தோற்கடிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்ட முசோலினி, இட்லரின் உதவியை நாடினார். இட்லரின் ஆணைப்படி முசோலினிக்கு உதவ ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6ம் தேதி கிரீசு மீது படையெடுத்தன.\nயுகோசிலாவியப் படையெடுப்பு.\nமுசோலினிக்கு உதவுவதைத் தவிர கிரீசிலுள்ள வானூர்தி ஓடுதளங்களில் இருந்து நேச நாட்டு வான்படைகள் ரொமேனியா நாட்டு எண்ணெய்க் கிணறுகளைத் தாக்குவதைத் தவிர்க்கவும் ஜெர்மானியர்கள் விரும்பினர். அந்த எண்ணெய்க் கிணறுகளில் இருந்து தான் ஜெர்மனியின் போர்த் தேவைகளுக்கான எரிபொருள் கிடைத்துக் கொண்டிருந்தது. எனவே அவற்றைப் பாதுகாக்க கிரீசைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜெர்மானியர்கள் விரும்பினர். கிரீசுக்கு வடகே உள்ள நாடுகளில் ரொமேனியா, பல்கேரியா, அங்கேரி ஆகிய மூன்று நாடுகளும் முன்னரே அச்சு நாட்டுக் கூட்டணியில் இணைந்து விட்டன. ஆனால் யுகோசிலாவியா மட்டும் தொடக்கத்தில் அவற்றுடன் இணைய மறுத்து வந்தது. ஜெர்மானிய வற்புறுத்தலால், மார்ச் 25, 1941 ல் யுகோசிலாவியின் அரசாட்சி பொறுப்பிலிருந்த இளவரசர் இரண்டாம் பால் ஒப்புக் கொண்டார். இதனை எதிர்த்த யுகோசிலாவிய இராணுவத்தினர் புரட்சி ஒன்றை நடத்தி அவரைப் பதவியிலிருந்து இறக்கினர். இப்புரட்சியால் கோபம் கொண்ட இட்லர் யுகோசிலாவியா மீது படையெடுக்க முடிவு செய்தார்.\n\nஏப்ரல் 6, 1941 அன்று ஜெர்மானியப் படைகள் யுகோசிலாவியா மீதும் கிரீசு மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அங்கேரி, பல்கேரியா, ரொமேனியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று புறங்களில் இருந்து ஜெர்மானியப் படைகள் யுகோசியாவியாவைத் தாக்கின. இத்தாக்குதலில் இத்தாலிய மற்றும் அங்கேரியப் படைப்பிரிவுகளும் பங்கேற்றன. திடீரென நிகழ்ந்த இத்தாக்குதலாலும், யுகோசிலாவிய மக்களிடையே ஜெர்மனியை எதிர்ப்பது குறித்து செர்பிய-குரோஷிய இனக்குழுக்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவியதாலும், யுகோசிலாவியப் படைகள் நிலைகுலைந்தன. படையெடுப்பின் முதல் நாள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே யுகோசிலாவியத் தலைநகர் பெல்கிரேட் மீது ஒரு பெரும் குண்டுவீச்சுத் தாக்குதல் நிகழ்த்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இத்தாக்குதலில் பெல்கிரெட்டின் மையப் பகுதியும் இராணுவத் தலைமையகக் கட்டிடங்களும் நாசமாகின. இதனால் யுகோசிலாவியப் படைகளின் ஒருங்கிணைப்பு சீர்குலைந்தது. அடுத்த பதினோரு நாட்களில் யுகோசிலாவியப் படைகளை எளிதில் முறியடித்த அச்சுப் படைகள் பெல்கிரேடை சுற்றி வளைத்தன. ஏப்ரல் 17 அன்று யுகோசிலாவியா சரணடைந்தது. பின்னர் அந்நாட்டுப் பகுதிகள் ஜெர்மனி, இத்தாலி, அங்கேரி, மற்றும் பல்கேரிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஜெர்மனிக்கு ஆதரவான குரோவாசியா அச்சு ஆதரவுடன் தனி நாடானது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு (இரண்டாம் உலகப் போர் முடியும் வரை) யுகோசிலாவியா அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது.\n\nமாரிட்டா நடவடிக்கை.\nயுகோசிலாவியா மீது படையெடுத்த அன்றே கிரீசையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. இத்தாக்குதல் மாரிட்டா நடவடிக்கைஎன்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 6, 1941 அன்று பல்கேரியா மற்றும் யூகோஸ்லாவியா நாட்டுப் பகுதிகளிலிருந்து ஜெர்மானியப் படைகள் கிரீசைத் தாக்கின. கிரீசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பிரிட்டன் தனது படைகளையும் பொதுநலவாயப் படைகளையும் கிரேக்கப் படைகளின் உதவிக்கு அனுப்பியது. ஆனால் ஜெர்மானியப் படைபலத்தைச் சமாளிக்க முடியாமல் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. மூன்று வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் பெருவெற்றி பெற்றன. கிரீசிலிருந்த பிரித்தானியப் படைகள் பின்வாங்கி கடல்வழியாகத் தப்பின. கிரேக்கத் தலைநகர் ஏதென்சின் வீழ்ச்சியுடன் ஏப்ரல் 30ம் தேதி கிரீசு சண்டை முடிவுக்கு வந்தது. கிரேக்க அரசும் மன்னர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட் தீவுக்குத் தப்பினர். மே 1941ல் ஜெர்மானியப் படைகள் கிரீட்டைத் தாக்கிக் கைப்பற்றின. அடுத்த நான்காண்டுகளுக்கு கிரீசு நாசி ஜெர்மனி, இத்தாலி மற்றும் பல்கேரியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது.\n\nகிரீட் சண்டை.\nகிரீசு முழுமையாகக் கைப்பற்றப்படும் முன்னர் கிரேக்க அரசும், மன்னர் இரண்டாம் ஜார்ஜும் தலைநகர் ஏதென்சை விட்டு வெளியேறி கிரீட் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். சில தீவுகளைத் தவிர கிரேக்க மூவலந்தீவில் அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் அடுத்து கிரீட் தீவினை ஜெர்மானியர்கள் தாக்கினர். அத்தீவில் கிரேக்கப்படைகளைத் தவிர பிரித்தானிய மற்றும் பொதுநலவாயப் படைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. பிரித்தானியக் கடற்படை பெரும் பலத்துடன் தீவினைப் பாதுகாத்ததால் வான்வழியாக படைகளைத் தரையிறக்கி கிரீட்டைக் கைப்பற்ற ஜெர்மானியர்கள் முயன்றனர்.\n\nமே 20, 1941ல் கிரீட் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியது. ஃபால்ஷிர்ம்யேகர் என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய வான்குடைப் படைப்பிரிவுகள் வானூர்தி வழியாக கிரீட்டின் பல பகுதிகளில் தரையிரங்கி பல முக்கிய இடங்களைக் கைப்பற்றின. ஆனால் அவற்றுக்கு கிரேக்க, நேச நாட்டுப் படைகள் மற்றும் கிரீட்டின் பொதுமக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போரில் வான்குடை படைப்பிரிவுகள் பெருமளவில் ஒரு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை. மேலும், ஜெர்மானியப் படைகளை, அவை தாக்கும் நாட்டின் பொதுமக்கள் பெருமளவில் எதிர்த்துத் தாக்கியதும் இதுவே முதல் முறை. இத்தாக்குதலில் இரு தரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. முதல் நாள் தாக்குதலில் ஜெர்மானியர்களால் தங்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய இலக்குகள் எதனையும் கைப்பற்ற இயலவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் பல விமான ஓடுதளங்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் மூலம் புதிய துணைப் படைப்பிரிவுகள் கிரீட்டுக்கு அனுப்பப்பட்டன. கிரீட்டில் ஜெர்மானியப் படைகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவற்றைச் சமாளிக்க முடியாத நேச நாட்டுத் தளபதிகள் கிரீட்டிலிருந்து பின் வாங்க முடிவு செய்தனர். மே 27ம் தேதி ஜெர்மானியப் படைகளுக்குத் துணையாக 3000 பேர் கொண்ட ஒரு இத்தாலியப் படைப்பிரிவும் கிரீட்டில் கடல்வழியாகத் தரையிறங்கி முன்னேறத் தொடங்கியது. அடுத்த மூன்று நாட்களில் கிரீட்டிலிருந்த நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக எகிப்துக்குக் காலி செய்யப்பட்டன. கிரேக்க அரசர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட்டிலிருந்து தப்பினார். ஜூன் 1ம் தேதி கிரீட்டில் எஞ்சியிருந்த கிரேக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் சரணடைந்து கிரீட் சண்டை முடிவுக்கு வந்தது.\n\nதாக்கம்.\nபால்கன் போர்த்தொடரின் முடிவில் பால்கன் குடா முழுவதும் அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டில் வந்தது. எனினும் கிரீசிலும், யுகோசிலாவியாவிலும் உள்ளூர் எதிர்ப்புப் படைகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அச்சு ஆக்கிரமிப்புப் படைகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் எதிர்த்து கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.\n\nபால்கன் போர்த்தொடரினால் இரண்டாம் உலக்ப் போரின் போக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கிரீசு மற்றும் கிரீட் சண்டைகள் போரின் போக்கினைப் பெருமளவில் பாதித்தன. கிரீசு மீது படையெடுத்ததால் தான் சோவியத் ஒன்றியம் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தாமதமடைந்தது எனவும் இத்தாமதமே ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்கக் காரணம் என்றும் வரலாற்றாளர்களுள் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் கிரீசுக்கு பிரித்தானியப் படைகளை அனுப்பியது ஒரு தேவையற்ற முயற்சியென்றும், மேல்நிலை உத்தியளவில் ஒரு பெரும் தவறு என்றும் கருதுகின்றனர். கிரீட் சண்டையே உலகில் வான்குடைப் படைப்பிரிவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் பெரும் படையெடுப்பு. இது ஜெர்மானியர்களுக்குப் பெருவெற்றியில் முடிவடைந்ததாலும் அப்படைப்பிரிவுகளுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளால் இட்லர் இனி இத்தகு பெரும் தாக்குதல்களில் அவற்றை ஈடுபடுத்தக் கூடாது என தன் தளபதிகளுக்கு ஆணையிட்டு விட்டார். அதே வேளை ஜெர்மானிய வான்குடைப் படைகளின் திறனை உணர்ந்து கொண்ட நேச நாட்டு தளபதிகள் தங்கள் படைகளிலும் இத்தகு படைப்பிரிவுகளை உருவாக்கும் பணிகளைத் தொடங்கினர். தற்காலப் படைத்துறைகளில் வான்குடைப் படைப்பிரிவுகள் இன்றியமையா அங்கங்களாக உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Summaries \n- Timeline of the Balkans Campaign\n- World War Two Online Newspaper Archives — The Invasion of the Balkans: Yugoslavia, Greece and Crete, 1940-1941\n- World War II in the Balkans\n\n\n\n\n", "document_id": "ta_ta_31620"}, {"id": [1200, 8], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "வடக்கு ஆப்பிரிக்கா.\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா, அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியா மற்றும் எகிப்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஜூன் 10, 1940 - மே 16, 1943 காலகட்டத்தில் இங்கு படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்கள் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் என்றழைக்கப்படுகின்றன.\n\nஅச்சு நாடுகள் தரப்பில் முதலில் இத்தாலியும் பின் அதனுடன் நாசி ஜெர்மனியும் பங்கேற்றன. நேச நாடுகள் தரப்பில் பிரிட்டனும் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகளும் பங்கேற்றன. 1941 முதல் ஐக்கிய அமெரிக்காவும் நேச நாட்டுக் கூட்டணியில் நேரடியாக இடம்பெற்றது. இப்போர்முனையில் மோதல்கள் மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் மற்றும் துனிசியப் போர்த்தொடர் என இரு பெரும் கட்டங்களாக நடைபெற்றன. இவ்விரு போர்த்தொடர்களைத் தவிர வடக்கு ஆப்பிரிக்காவில் அமெரிக்க படையிறக்க நிகழ்வான டார்ச் நடவடிக்கை மற்றும் நடுநிலக்கடலில் நிகழ்ந்த பல வான்படை மற்றும் கடற்படை சண்டைகளும் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் பகுதியாகக் கருதப்படுகின்றன. மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் இதில் மூன்று முறை அச்சு நாட்டுப் படைகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்து மீது படையெடுத்தன. மூன்று முறையும் அவற்றின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு இறுதியில் துனிசியாவுக்குப் பின்வாங்கின. கிழக்கிலிருந்து பிரித்தானிய 8வது ஆர்மி அவற்றை விரட்டி வந்தது. மேற்கிலிருந்து டார்ச் நடவடிக்கை மூலம் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கியிருந்த அமெரிக்கப் படைகள் துனிசியாவைத் தாக்கின. இவ்வாறு இரு திசைகளில் இருந்து துனிசியா நேச நாட்டுப் படைகளால் தாக்கப்பட்டது. ஏழு மாதகால சண்டைக்குப் பின்னர் துனிசியாவிலிருந்த அச்சுப் படைகள் மே 13, 1943ல் சரணடைந்தன. துனிசியப் போர்த்தொடரின் முடிவுடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.\n\nஇத்தோல்வியினால் வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருந்த இத்தாலிய காலனிகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாடுகளுக்கு ஏற்பட்ட படை மற்றும் தளவாட இழப்புகள் பிற களங்களில் அவற்றின் வெற்றி வாய்ப்பினைப் பாதித்தன. வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுப் படைகள் சரணடைந்தபின்னர் அப்பகுதி இத்தாலி மீதான நேச நாட்டுப் படையெடுப்புக்குக்குத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.\n\nமேற்கு ஆப்பிரிக்கா.\nஜூன் 1940 இல் பிரான்சு சண்டையில் தோல்வியடைந்த பிரான்சு நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரெஞ்சு அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாசி ஜெர்மனியுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவுடன் விஷி அரசை உருவாக்கினர். இதனை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் சார்லஸ் டி கோல் தலைமையில் நாடுகடந்த விடுதலை பிரான்சு அரசை உருவாக்கினர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த பிரெஞ்சு காலனிகள் அனைத்தும் இவ்விரு தரப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தன. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த பிரெஞ்சு காலனிகளைக் கட்டுப்படுத்த இரு தரப்பினருக்கும் நிகழ்ந்த மோதல்களே மேற்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் எனப்படுகின்றன. மேற்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரின் இரு முக்கிய மோதல்கள்: டாக்கார் சண்டை மற்றும் காபோன் சண்டை. இவற்றில் டி கோலின் விடுதலை பிரெஞ்சுப் படைகள் நேச நாட்டுப் படைகளின் ஆதரவுடன், விஷி அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பிரெஞ்சு ஆப்பிரிக்கக் காலனிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றன. காபோன் சண்டையில் கிடைத்த வெற்றியால் பிரெஞ்சு நடுநிலக்கோடு ஆப்பிரிக்கா விடுதலை பிரெஞ்சுப் படைகள் வசமானது. ஆனால் டாக்கார் சண்டையில் அவை முறியடிக்கப்பட்டதால் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா விஷிப் படைகளின் வசமே தங்கி விட்டது. 1942 இல் டார்ச் நடவடிக்கை நடைபெறும் வரை விஷிப் படைகளே அப்பகுதிகளைக் கட்டுப்படுத்தின.\n\nகிழக்கு ஆப்பிரிக்கா.\nகிழக்கு ஆப்பிரிக்கப் போர்முனை, கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான், சொமாலியா, கென்யா, எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஜூன் 10, 1940 - நவம்பர் 27, 1941 காலகட்டத்தில் இங்கு நிகழ்ந்த மோதல்கள் கிழக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் என்றழைக்கப்படுகின்றன.\n\nமுசோலினியின் தலைமையின் கீழிருந்த இத்தாலி 1930களில் மற்ற ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளைப் போல தனக்கும் ஒரு காலனியப் பேரரசை உருவாக்கத் தீர்மானித்தது. 1936இல் எத்தியோப்பியாவைக் கைப்பற்றி இத்தாலிய சோமாலிலாந்து மற்றும் எரிட்ரிய காலனிகளை அதனுடன் ஒன்றிணைத்து “கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலியப் பேரரசு” என்ற பெயரில் ஒரு காலனிய அரசை உருவாக்கியது. 1939ல் ஐரோப்பாவில் போர் மூண்டபின்னர் பிரித்தானியப் பேரரசின் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கக் காலனிகளைக் கைப்பற்ற இத்தாலி முயன்றது. ஜூன் 10, 1940 இல் இத்தாலி எகிப்து மற்றும் பிரித்தானியக் கிழக்கு ஆப்பிரிக்கக் காலனிகளின் மீது படையெடுத்தது. ஜூலை 4 ஆம் தேதி கென்யா மற்றும் சூடானைத் தாக்கிய இத்தாலியப் படைகள் அவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவை பிரித்தானிய சோமாலிலாந்தின் மீது படையெடுத்தன. சில வாரகால சண்டைக்குப் பின் பிரித்தானியப் படைகள் பின் வாங்கின; சொமாலிலாந்து இத்தாலி வசமானது.\n\nபிரித்தானிய சோமாலிலாந்தை மீட்க ஜனவரி 1941 இல் பிரித்தானிய மற்றும் பொதுநலவாயப் படைகள் ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. இத்தாக்குதல் மூன்று திசைகளிலிருந்து நடைபெற்றது. வடக்கில் லெப்டினண்ட் ஜெனரல் வில்லியம் பிளாட் தலைமையிலான ஒரு படை எரிட்ரியா மற்றும் சூடான் வழியாகத் தாக்கியது; தெற்கில் ஆலன் கன்னிங்காம் தலைமையிலான ஒரு படை கென்யா வழியாக சொமாலிலாந்து மீது படையெடுத்தது. இவை தவிர கிழக்கிலிருந்து கடல்வழியாக ஒரு படைப்பிரிவு சொமாலியாலாந்து மீது நீர்நிலத் தாக்குதல் நடத்தியது. எத்தியோப்பியாவின் உள்நாட்டு எதிர்ப்புப் படைகள் அந்நாட்டு மன்னர் முதலாம் ஹைலி செலாசி தலைமையில் இத்தாலிய ஆக்கிரமிப்புப் படைகளைத் தாக்கின. இவ்வாறு பலமுனைகளிலிருந்து நடைபெற்ற தாக்குதல்களை சமாளிக்க இயலாத இத்தாலியப் படைகள் தோல்வியடைந்தன. ஐந்து மாத கால சண்டைக்குப் பின், கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளும் இத்தாலியக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப் பட்டு விட்டன. அடுத்த சில மாதங்களில் எஞ்சியிருந்த பகுதிகளும் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. இத்தாலியின் முன்னாள் காலனிகள் நேச நாடுகளின் கட்டுப்பாட்டில் வந்தன.\n\nமத்திய கிழக்காசியா.\nஈராக்.\nமுதலாம் உலகப் போருக்குப்பின் பிரிட்டன் உலக நாடுகள் சங்கத்தின் அனுமதியோடு ஈராக்கை நிருவகித்து வந்தது. 1932 இல் ஈராக்கிற்கு தன்னாட்சி வழங்கி படிப்படியாக தனது படைகளை விலக்கிக் கொண்டது. ஈராக்கிய ஆட்சியாளர்கள் பிரித்தானிய் ஆதர்வாளர்களாக இருந்தனர். இரண்டாம் உலகப் போர் மூண்டவுடன் நாசி ஜெர்மனியுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது. ஏப்ரல் 1941 இல் தேசியவாதியான ரசீத் அலி இராணுவ அதிகாரிகளுடன் துணையுடன் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி ஈராக்கில் ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் அச்சு நாட்டு ஆதரவாளர். அவரது நிருவாகத்தில் ஈராக் அச்சு நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியது. இதனால் கோபம் கொண்ட பிரித்தானியத் தலைவர்கள், படைபலத்தால் ஈராக்கைப் பணிய வைக்க முடிவு செய்தனர். ஏப்ரல் 1941 இல் ஈராக்குக்கு பிரித்தானிய தரை, கடல் மற்றும் வான்படைப் பிரிவுகள் பல அனுப்பப்பட்டன. இதனால் இரு தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தைகள் முறிந்து வெளிப்படையாகப் போர் மூண்டது. அடுத்த சில வாரங்களில், ரசீத் அலி அரசுக்கு ஆதரவாக அச்சுப் படைகள் ஈராக்குக்கு அனுப்பப்பட்டன. நாசி ஜெர்மனி, பாசிச இத்தாலி, விஷி பிரான்சு ஆகியவை ரசீத் அலிக்கு ஆதரவாக படைப்பிரிவுகளையும் தளவாடங்களையும் ஈராக்குக்கு அனுப்பின. பாலஸ்தீனத்திலிருந்து ஜெனரல் ஆர்ச்சிபால்டு வேவல் தலைமையில் ஒரு பிரித்தானியப் படை வடக்கிலிருந்து ஈராக் மீது படையெடுத்தது. இரு பிரிவுகளாக ஈராக்கினுள் முன்னேறி ஈராக்கின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியது. மே 31ம் தேதி பக்தாத் நகரம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது. ரசீத் அலியின் அரசு கலைக்கப்பட்டு, அப்துல்லா மன்னராட்சி பதில்-ஆளுனராக மீண்டும் நியமிக்கப்பட்டார். மேலும் ஒரு பிரித்தானிய ஆதரவு அமைச்சரவை ஈராக்கில் பதவியேற்றது.\n\nஈரான்.\nஇரண்டாம் உலகப் போரில் ஈரான் நடுநிலை நாடாக அதன் அரசர் ரெசா ஷா பஹலவியால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரானின் புவியியல் அமைவிடம் காரணமாக அது மேல்நிலை உத்தியளவில் மிக முக்கியமான ஒரு நாடாக இருந்தது. ஈரானைக் கட்டுப்படுதுத்துவோர் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியத்துக்கான கிழக்குத் தளவாட வழங்கல் பாதைகளைக் கட்டுப்படுத்தக் கூடுமென்பதால் ஈரானின் முக்கியத்துவம் அதிகமானது. நாசி ஜெர்மனியின் படைகள் மேற்கிலிருந்து சோவியத் ஒன்றியத்துக்குள் வேகமாக முன்னேறியதால் கடன்-குத்தகை ஒப்பந்தம் மூலமாக அமெரிக்காவிலிருந்து சோவியத் ஒன்றியத்துக்கு அனுப்பப்படும் தளவாடங்களை ஈரான் வழியாக அனுப்ப நேச நாடுகள் முடிவு செய்தன. இவ்வழிக்கு பெர்சிய வழி (Persian corridor) எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதற்காக ஈரானைத் தாக்கிக் கைப்பற்ற முடிவு செய்தன. ஈரானில் வாழும் ஜெர்மானிய குடிமக்களை வெளியேற்ற ரெசா ஷா மறுத்ததைக் காரணம் காட்டி ஆகஸ்ட் 25, 1941 இல் பிரிட்டனும் சோவியத் ஒன்றியமும் ஈரான் மீது படையெடுத்தன. இது ஒரு சாற்றாத படையெடுப்பாக அமைந்தது. தெற்கிலிருந்து பிரித்தானியப் படைகளும் வடக்கிலிருந்து சோவியத் படைகளும் ஒரே சமயத்தில் ஈரானைத் தாக்கி அதன் படைகளை முறியடித்தன. பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய வேந்தியக் கடற்படை ஈரானியக் கடற்படை கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்தது. இரு முனைத் தாக்குதலை ஈரானால் சமாளிக்க இயலவில்லை. மூன்று வாரங்கள் சண்டைக்குப் பின்னால் ஈரான் சரணடைந்தது. செப்டம்பர் 17ம் தேதி ஈரானியத் தலைநகர் டெஹ்ரான் வீழ்ந்தது. ரெசா ஷா கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அவருக்கு பதிலாக அவரது மகன் முகமது ரெசா ஷா பஹ்லவி ஈரானின் அரசராக்கபப்ட்டார். போர் முடியும் வரை ஈரான் பிரிட்டன் மற்றும் சோவியத் ஒன்றியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கிழக்குப் போர்முனையின் தளவாட வழங்கலுக்கு பெர்சிய வழி மிகவும் பயன்பட்டது.\n\nசிரியா மற்றும் லெபனான்.\nபிரான்சின் ஆப்பிரிக்கக் காலனிகளைப் போலவே அதன் ஆசியக் காலனிகளிலும் டி காலின் விடுதலைப் பிரெஞ்சுப் படைகளுக்கும் நாசி ஆதரவு விஷிப் படைகளுக்கும் மோதல்கள் நிகழ்ந்தன. சிரியா, லெபனான் ஆகிய பகுதிகள் விஷி அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அங்கு ஜெர்மானியர்களுக்கு படைத்தள வசதிகளை அமைத்துக் கொள்ள விஷி அரசு அனுமதி அளித்தது. மேலும் ஆங்கில-ஈராக்கியப் போரின் போது ஈராக்கில் போரிட்ட அச்சு படைப்பிரிவுகள் சிரியாவைத் தளமாகக் பயன்படுத்த முயன்றன. இக்காரணங்களால் நேச நாட்டு தளபதிகள் சிரியா மற்றும் லெபனான் மீது படையெடுத்து அவற்றை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டனர். ஜூன் 8, 1941 இல் இத்தாக்குதல் தொடங்கியது. நான்கு பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் சிரியா மீது படையெடுத்தன.பாலஸ்தீனத்திலிருந்து டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நோக்கி இரு படைப்பிரிவுகள் முன்னேறின. மேலும் ஈராக்கிலிருந்து வடக்கு மற்றும் மத்திய சிரியாவை இரு படைப்பிரிவுகள் தாக்கின. இவை தவிர கடல் வழியாகவும் வான் வழியாகவும் விஷி படைகளை நேச நாட்டுப் படைகள் தாக்கின. ஒரு மாத கால சண்டைக்குப் பின்னர் விஷி படைகள் சரணடைந்தன. சிரியா மற்றும் லெபனான் டி கோலின் விடுதலை பிரெஞ்சுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. 1943 மற்றும் 1944 இல் முறையே லெபனான் மற்றும் சிரியா இரண்டிற்கும் விடுதலை பிரெஞ்சுப் படைகள் சுதந்திரம் வழங்கின. விடுதலை அடைந்த இரு நாடுகளும் உடனடியாக அச்சு நாடுகள் மீது போர் சாற்றின.\n\nகடற்போர்.\n1940ஆம் ஆண்டு மேற்குப் போர்முனையில் ஜெர்மானியத் தாக்குதல் ஆரம்பான பின்னால், இத்தாலி நேச நாடுகளுடன் போர் சாற்றியது. உடனடியாக நடுநிலககடலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர இரு தரப்புகளும் மோதத் தொடங்கின. இரு தரப்புகளுக்கும் இப்போர்த்தொடரில் மூன்று முக்கிய குறிக்கோள்கள் இருந்தன. அவை:\n\n1. எதிர்தரப்பின் தளவாட வழங்கல் வழிகளைத் தாக்கி சரக்குப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல்\n2. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் போரிட்டுக் கொண்டிருந்த தங்கள் தரப்பு படைகளின் தளவாட வழங்கல் வழிகளை எதிர் தரப்புத் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தல்\n3. எதிர்தரப்பின் கடற்போர் வன்மையை அழித்தல்\n\nபிரான்சு ஜெர்மானியப் படைகளிடம் சரணடைந்த பின்னால் அதன் வடக்கு ஆப்பிரிக்கக் காலனிகளில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு கடற்படைப் பிரிவுகள் அச்சு வசமாகாதிருக்க அங்கிருந்த பிரெஞ்சு கப்பல்களை நெச நாட்டுக் கடற்படைகள் அழித்தன. அடுத்து வடக்கு ஆப்பிரிக்காவிலும் பால்கன் குடாப் பகுதிகளிலும் நடைபெற்ற தரைப்படை மோதல்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இரு தரப்பு கடல்-வான் படைகள் மோதிக்கொண்டன. 1941 இல் பால்கன் போர்த்தொடரில் அச்சு தரப்புக்கும் இரண்டு ஆண்டுகள் கழித்து வடக்கு ஆப்பிரிக்காவில் நேச நாடுகளுக்கும் வெற்றி கிட்டியது. இடையே மால்டா தீவினைக் கைப்பற்ற அச்சுப் படைகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.\n\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் வெற்றி கண்ட நேசப் படைகள் 1943 இல் இத்தாலி மீது படையெடுத்தன. இத்தாலி சரணடைந்த பின்னால் இத்தாலிய வேந்தியக் கடற்படை இரண்டாகப் பிளவுபட்டு ஒரு பிரிவு நேச நாடுகளுக்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவு நாசி ஜெர்மனிக்கு ஆதரவாகவும் போரிட்டன. 1944 இல் அச்சு கடல் மற்றும் வான்படைகள் மெல்ல அழிக்கப்பட்டு நேச நாட்டுப் படைகளின் கை ஓங்கியது. 1945இல் நேசப் படைகள் நடுநிலக்கடல் பகுதியில் முழு வான் மற்றும் கடல் ஆளுமை பெற்றன. மே 2, 1945 இல் இத்தாலியத் தீபகற்பத்தில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்ததுடன் நடுநிலக்கடல் சண்டை முடிவுக்கு வந்தது.\n\nமால்டா மற்றும் ஜிப்ரால்டர்.\nமால்டா தீவு நடுநிலக்கடலின் கடல்வழிகளையும் சரக்குப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய இடத்தில் அமைந்திருந்தது. அதனைக் கட்டுப்படுத்துவோர் நடுநிலக்கடல் சரக்கு போக்குவரத்திற்கு இடையூறு செய்ய இயலும். மே 1940 இல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் போர் மூண்ட பின்னர் அங்கு சண்டையில் ஈடுபட்டுள்ள படைகளுக்கு நடுநிலக்கடல் வழியாகத் தளவாடங்களை வழங்குதல் அவசியமானது. இதனால் மால்டாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. மால்டா நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் உள்ளவரை வடக்கு ஆப்பிரிக்காவில் வெற்றி கடினம் என்பதை உணர்ந்த அச்சு தளபதிகள் அதனைக் கைப்பற்ற முயன்றனர். வான்வழியாக தொடர்ந்து குண்டுவீசியும், கடல்வழிகளை அடைத்து முற்றுகையிட்டு மால்டா மக்களைப் பட்டினி போடுவதன் மூலமும் அத்தீவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயனறன.\n\nஜூன் 1940 இல் இத்தாலிய வான்படையும் கடற்படையும் மால்டா முற்றுகையைத் தொடங்கின. ஜனவரி 1941 இல் இத்தாலியர்களால் தனித்து மால்டாவைக் கைப்பற்ற இயலாது என்பதை உணர்ந்த நாசி ஜெர்மனியின் தளபதிகள், அத்தீவைத் தாக்கை தங்கள் வான்படையான லுஃப்ட்வாஃபேவை அனுப்பினர். லுஃப்ட்வாஃவேவின் வரவு மால்டா முற்றுகையைத் தீவிரப்படுத்தியது. வான் ஆதிக்கம் பெற்றிருந்த லுஃப்ட்வாஃபே குண்டுவீசி வானூர்திகள் மால்டா இலக்குகள் மீதும் அப்பகுதியில் காவலுக்கிருந்த பிரித்தானியக் கடற்படைக் கப்பல்கள் மீதும் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கின. மே 1941 வரை நடந்த முதல் கட்ட மோதல்களில், அச்சு வான்படைகள் பெரு வெற்றி பெற்றன. நடுநிலக்கடல் பகுதியில் நேச நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து அடியோடு நின்று போனது. மால்டாவின் பொதுமக்கள் நகரங்களை விட்டு வெளியேறி ஊர்ப்புறங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். ஏப்ரல் 1941 இல் பால்கன் போர்த்தொடர் ஆரம்பமானதால், ஜெர்மானியர்களின் கவனம் சிதறியது. அதில் பங்கேற்பதற்காகப் மால்டாவிலிருந்து பல லுஃப்ட்வாஃபே வான்படைப்பிரிவுகள் பால்கன் குடாப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் மால்டா மீதான ஜெர்மானிய வான்தாக்குதல்களின் தீவிரம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் ஜூன் - நவம்பர் 1941 இல் மால்டா முற்றுகையின் போக்கு நேச நாடுகளுக்கு சார்பாகத் திரும்பியது. மீண்டும் மால்டாவைக் கைப்பற்ற ஜெர்மானியப் படைகள் கடுமையாக முயன்றன. 1942 நடுப்பகுதியில் நடந்த கடுமையான மோதல்களில் அவை தோற்கடிக்கப்பட்டதால் மால்டா முற்றுகையைக் கைவிட்டன.\n\nஅட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து நடுநிலக்கடலுக்குள் கப்பல்கள் செல்லும் இடத்தில் அமைந்திருந்த ஜிப்ரால்டர் தீவு பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்தது. 1940-43 காலகட்டத்தில் அச்சுப் படைகளால் பலமுறை தாக்கப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்க மற்றும் மால்டா மோதல்களுக்கு தளவாட வழங்கல் ஒருங்கமைப்புத் தளமாகவும் நேச நாட்டுப் படைகளுக்குப் பயன்பட்டது.\n\nபால்கன் போர்த்தொடர்.\nமுசோலினியின் பெரும் இத்தாலியப் பேரரசு அமைக்கும் ஆசை காரணமாகவும் ஜெர்மனியின் சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்புக்கு பால்கன் குடாப் பகுதி நாடுகளின் துணை தேவைப்பட்டதாலும் அச்சுப் படைகள் பால்கன் குடா நாடுகள் மீது படையெடுத்தன. பல்கேரியா, ரொமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பின்றி அச்சுக் கூட்டணியில் இணைந்து விட்டன. யுகோஸ்லாவியா, கிரீசு ஆகிய நாடுகள் அச்சு நாடுகளுக்கு இணங்க மறுத்ததால் பால்கன் போர்த்தொடர் மூண்டது.\n\nஇத்தாலி கிரீசை சரணடைந்து தனது மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியது. கிரேக்கர்கள் இத்தாலியின் சரணடைவு ஆணையை நிராகரித்து விட்டதால் அக்டோபர் 28, 1940ல் இத்தாலியப் படைகள் கிரீசு மீது படையெடுத்தன. ஒரு மாத காலத்துக்குள் இத்தாலியப் படையெடுப்பை முறியடித்து விட்டன. நவம்பர் 14ம் தேதி ஒரு பெரும் எதிர்த் தாக்குதலையும் தொடங்கின. அடுத்த சில மாதங்களுக்கு அல்பேனிய - கிரீசு எல்லையில் கடும் சண்டை நடந்தது. ஆனால் எத்தரப்புக்கும் தெளிவான வெற்றி கிட்டாமல் தேக்க நிலை உருவானது. இத்தாலியால் தனியாக கிரீசைத் தோற்கடிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்ட முசோலினி, இட்லரின் உதவியை நாடினார். இட்லரின் ஆணைப்படி முசோலினிக்கு உதவ ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6ம் தேதி கிரீசு மீது படையெடுத்தன. ஏப்ரல் 6, 1941 அன்று ஜெர்மானியப் படைகள் யுகோசிலாவியா மீதும் கிரீசு மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அங்கேரி, பல்கேரியா, ரொமேனியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று புறங்களில் இருந்து ஜெர்மானியப் படைகள் யுகோசியாவியாவைத் தாக்கின. அடுத்த பதினோரு நாட்களில் யுகோசிலாவியப் படைகளை எளிதில் முறியடித்த அச்சுப் படைகள் பெல்கிரேடை சுற்றி வளைத்தன. ஏப்ரல் 17 அன்று யுகோசிலாவியா சரணடைந்தது.\n\nயுகோசிலாவியா மீது படையெடுத்த அன்றே கிரீசையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. கிரீசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பிரிட்டன் தனது படைகளையும் பொதுநலவாயப் படைகளையும் கிரேக்கப் படைகளின் உதவிக்கு அனுப்பியது. ஆனால் ஜெர்மானியப் படைபலத்தைச் சமாளிக்க முடியாமல் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. மூன்று வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் பெருவெற்றி பெற்றன. கிரீசிலிருந்த பிரித்தானியப் படைகள் பின்வாங்கி கடல்வழியாகத் தப்பின. கிரேக்கத் தலைநகர் ஏதென்சின் வீழ்ச்சியுடன் ஏப்ரல் 30ம் தேதி கிரீசு சண்டை முடிவுக்கு வந்தது. கிரேக்க அரசும், மன்னர் இரண்டாம் ஜார்ஜும் தலைநகர் ஏதென்சை விட்டு வெளியேறி கிரீட் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்து கிரீட் தீவினை ஜெர்மானியர்கள் தாக்கினர். பிரித்தானியக் கடற்படை பெரும் பலத்துடன் தீவினைப் பாதுகாத்ததால் வான்வழியாக படைகளைத் தரையிறக்கி கிரீட்டைக் கைப்பற்ற ஜெர்மானியர்கள் முயன்றனர். மே 20, 1941ல் கிரீட் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியது. ஃபால்ஷிர்ம்யேகர் என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய வான்குடைப் படைப்பிரிவுகள் வானூர்தி வழியாக கிரீட்டின் பல பகுதிகளில் தரையிரங்கி பல முக்கிய இடங்களைக் கைப்பற்றின. அவற்றை சமாளிக்க முடியாத நேச நாட்டுத் தளபதிகள் கிரீட்டிலிருந்து பின் வாங்க முடிவு செய்தனர். கிரீட்டிலிருந்த நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக எகிப்துக்குக் காலி செய்யப்பட்டன. கிரேக்க அரசர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட்டிலிருந்து தப்பினார். ஜூன் 1ம் தேதி கிரீட்டில் எஞ்சியிருந்த கிரேக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் சரணடைந்து கிரீட் சண்டை முடிவுக்கு வந்தது.\n\nஇத்தாலி.\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் வெற்றி பெற்ற நேச நாட்டு படைகள் அடுத்து நடுநிலக்கடல் பகுதி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்த விரும்பின. இதற்காக இத்தாலி மீது படையெடுத்தன. ஜூலை 1943ல் இத்தாலிக்கு தெற்கே உள்ள சிசிலி தீவு மீதான படையெடுப்புடன் இத்தாலியப் போர்த்தொடர் ஆரம்பமானது. சிசிலி கைப்பற்றப்பட்டவுடன் இத்தாலிய மூவலந்தீவின் மீது செப்டமப்ர் 1943ல் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்படையெடுப்பால் இத்தாலியில் பெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. போரில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் இத்தாலிய மக்கள் சர்வாதிகாரி முசோலினி மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அவரது சக பாசிச அதிகாரிகள் அவரை முதலில் சர்வாதிகாரிப் பதவியில் இருந்து நீக்கினர். பின்பு அச்சுக் கூட்டணியிலிருந்து விலகி நேச நாட்டுக் கூட்டணியில் இத்தாலியை இணைத்து விட்டனர். எனினும் ஜெர்மனி முசோலினி தலைமையில் “இத்தாலிய சமூக அரசு” என்ற நாடு கடந்த கைப்பாவை அரசை உருவாக்கியது. இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்து பகுதிகளை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்தன. இத்தாலியர்கள் இரு தரப்புகளாகப் பிளவுண்டு முசோலினி தலைமையில் ஒரு சிறு படை ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நேச நாட்டுப் படைகளையும், இத்தாலிய அரசுப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டது. படையெடுப்பு தொடங்கி சில மாதங்களுள் தெற்கு இத்தாலியைக் கைப்பற்றிய நேச நாட்டுப் படைகள் மெதுவாக வடக்கு நோக்கி முன்னேறின. சுமார் இரு ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்த மோதல்களில் மத்திய மற்றும் வடக்கு இத்தாலியின் பெரும் பகுதி நேச நாட்டு வசமானது. ஜெர்மானியர்கள் வரிசையாகப் பல அரண்கோடுகளை அமைத்து பாதுகாவல் போர் உத்திகளைக் கையாண்டதால் நேச நாட்டுப் படை முன்னேற்றம் மெதுவாக நடைபெற்றது. மே 1945ல் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஜெர்மனி சரணடைந்த போது இத்தாலியில் எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகளும் சரணடைந்தன.\n\nதெற்கு பிரான்சு.\nஜூன் 1944ல் நார்மாண்டிச் சண்டையுடன் நேச நாடுகளின் நாசி ஐரோப்பாவின் மீதான படையெடுப்பு தொடங்கியது. அடுத்த இரு மாதங்களில் நேச நாட்டுப் படைகள் வேகமாக முன்னேறி பிரான்சின் பல பகுதிகளைக் கைப்பற்றின. ஆனால் பிரான்சிலுள்ள படைகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்ய போதுமான துறைமுக வசதிகள் நேச நாட்டுப்படைகளிடம் இல்லை. இதற்காகத் தெற்கு பிரான்சிலிருந்த மார்சே துறைமுகத்தைக் கைப்பற்ற டிராகூன் நடவடிக்கை நடத்தப்பட்டது. 1944, ஆகஸ்ட் 15ம் தேதி ஆல்ஃபா, டெல்டா, காமெல் என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த பிரான்சின் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் படைகள் தரையிறங்கத் தொடங்கின. தரையிறங்கும் படைகளுக்கு உதவியாக வான்குடை வீரர்கள் ஜெர்மானிய பீரங்கித் தளங்களைத் தாக்கி அழித்தனர். பல நேச நாட்டுப் போர்க்கப்பல்களும் ஜெர்மானியப் பாதுகாப்பு நிலைகளின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தின. உள்ளூர் பிரெஞ்சு எதிர்ப்பு படையினரும் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளைத் தாக்கினர். இந்த பகுதியில் முன்பு நிறுத்தப்படிருந்த ஜெர்மானியப் படைகளின் பெரும் பகுதி வடபிரான்சு போர்முனைக்கு அனுப்பப்பட்டிருந்ததால், ஜெர்மானியர்களிடமிருந்து பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் இல்லை. முதல் நாளன்றே 94,000 படை வீரர்களும், 11,000 வண்டிகளும் பிரான்சு மண்ணில் தரையிறங்கி விட்டன. அவை விரைவாக இருபது கிலோ மீட்டர் வரை முன்னேறி தாக்குதல் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன.\n\nமேற்கோள்கள்.\n- Douglas Porch, 2004, \"The Path to Victory: The Mediterranean Theater in World War II\". New York: Farrar, Straus and Giroux (ISBN 0-37420-518-3)\n\n\n\n\n", "document_id": "ta_ta_34999"}, {"id": [1200, 9], "question": "<Query> என்பது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் ஒன்றான பாசிச இத்தாலியின் கட்டுப்பாட்டில் இருந்த டோடிக்கனீசு தீவுக்கூட்டத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.", "document": "சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியின் கீழிலிருந்த இத்தாலி அச்சு நாட்டுக் கூட்டணியில் இட்லரின் நாசி ஜெர்மனிக்கு அடுத்த முக்கிய அங்க நாடாக இருந்தது. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் வெற்றி பெற்ற நேச நாட்டு படைகள் அடுத்து நடுநிலக்கடல் பகுதி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்த விரும்பின. இதற்காக இத்தாலி மீது படையெடுத்தன. ஜூலை 1943ல் இத்தாலிக்கு தெற்கே உள்ள சிசிலி தீவு மீதான படையெடுப்புடன் இத்தாலியப் போர்த்தொடர் ஆரம்பமானது. சிசிலி கைப்பற்றப்பட்டவுடன் இத்தாலிய மூவலந்தீவின் மீது செப்டமப்ர் 1943ல் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்படையெடுப்பால் இத்தாலியில் பெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. போரில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் இத்தாலிய மக்கள் முசோலினி மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அவரது சக பாசிச அதிகாரிகள் அவரை முதலில் சர்வாதிகாரிப் பதவியில் இருந்து நீக்கினர். பின்பு அச்சுக் கூட்டணியிலிருந்து விலகி நேச நாட்டுக் கூட்டணியில் இத்தாலியை இணைத்து விட்டனர். எனினும் ஜெர்மனி முசோலினி தலைமையில் “இத்தாலிய சமூக அரசு” என்ற நாடு கடந்த கைப்பாவை அரசை உருவாக்கியது. இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்து பகுதிகளை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்தன. இத்தாலியர்கள் இரு தரப்புகளாகப் பிளவுண்டு முசோலினி தலைமையில் ஒரு சிறு படை ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நேச நாட்டுப் படைகளையும், இத்தாலிய அரசுப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டது. \n\nபடையெடுப்பு தொடங்கி சில மாதங்களுள் தெற்கு இத்தாலியைக் கைப்பற்றிய நேச நாட்டுப் படைகள் மெதுவாக வடக்கு நோக்கி முன்னேறின. சுமார் இரு ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்த மோதல்களில் மத்திய மற்றும் வடக்கு இத்தாலியின் பெரும் பகுதி நேச நாட்டு வசமானது. ஜெர்மானியர்கள் வரிசையாகப் பல அரண்கோடுகளை அமைத்து பாதுகாவல் போர் உத்திகளைக் கையாண்டதால் நேச நாட்டுப் படை முன்னேற்றம் மெதுவாக நடைபெற்றது. மே 1945ல் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஜெர்மனி சரணடைந்த போது இத்தாலியில் எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகளும் சரணடைந்தன.\n\nபின்புலம்.\nமே 1943ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரில் நேச நாடுகள் முழுவெற்றி கண்டன. வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அச்சுப் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டன. போரின் அடுத்த கட்டமாக இத்தாலி மீது படையெடுக்க நேச நாட்டு மேல்நிலை உத்தியாளர்கள் முடிவு செய்தனர். பாசிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியின் கீழிலிருந்த இத்தாலி அச்சு நாட்டுக் கூட்டணியில் இட்லரின் நாசி ஜெர்மனிக்கு அடுத்த முக்கிய அங்க நாடாக இருந்தது. இத்தாலியைக் கைப்பற்றுவது அச்சுக் கூட்டணியை வெகுவாக பலவீனப்படுத்துவதுடன், பரப்புரையளவில் மிகப்பெரும் வெற்றியாக அமையும் என அவர்கள் கருதினர். மேலும் இத்தாலியின் வீழ்ச்சி நடுநிலக் கடலில் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக விளங்கிய அச்சு வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளை செயலிழக்கச் செய்யும் என்பது நேச நாட்டு உத்தியாளர்களின் கணிப்பு. \n\nநடுநிலக்கடல் பகுதியில் கடல் மற்றும் வான் ஆளுமை கிட்டினால் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் போர்முனைகளுக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், அவற்றை சோவிய ஒன்றியத்துக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தலாம் என கருதினார். அதோடு இத்தாலியில் போர் குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வந்தது. அந்நாடு மீது படையெடுத்தால் மக்கள் பாசிச ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்றும் கருதப்பட்டது. மேலும் இப்படையெடுப்பால் கிழக்குப் போர்முனைக்குச் செல்ல வேண்டிய பல ஜெர்மானிய படைப்பிரிவுகளை இத்தாலியில் முடக்கி விடலாம் எனவும் கருதப்பட்டது. இத்தாலி மீதான படையெடுப்பின் முதல் கட்டமாக, அதன் தெற்கில் உள்ள சிசிலி மீது ஜூலை 1943ம் தேதி நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன.\n\nசிசிலியப் படையெடுப்பு.\nசிசிலியப் படையெடுப்புக்கு ஹஸ்கி நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. வான்வழியாகவும் கடல்வழியாகவும் ஜூலை 7, 1943ல் சிசிலியில் நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. அமெரிக்க 7வது ஆர்மி சிசிலியின் தென் மத்தியப் பகுதியிலும், பிரித்தானிய 8வது ஆர்மி தென் கிழக்குப் பகுதியிலும் கடல்வழியாகத் தரையிறங்கின. இவை போக முக்கிய அரண்நிலைகளையும் பாலங்களையும் கைப்பற்ற வான்குடை வீரரகள் வான்வழியாகத் தரையிறங்கினர். ஜூலை 10 அன்று இரவில் நேச நாட்டு தரையிறக்கம் வெற்றிகரமாக முடிவடைந்தது. படையெடுப்பின் அடுத்த கட்டமாக அவை சிசிலியின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின. ஆறு வார காலம் சிசிலியில் கடும் சண்டை நிகழ்ந்தது. தென் கிழக்கு முனையிலிருந்து முன்னேறிய நேச நாட்டு படைகள் விரைவில் சிசிலியின் மேற்குப் பகுதியைக் கைப்பற்றின. சிசிலியின் கிழக்கு முனையில் மட்டும் அச்சுப் படைகளின் எதிர்ப்பு பலமாக இருந்தது. கிழக்குப் பகுதியும் படிப்படியாகக் கைப்பற்றப்பட்டது. ஆகஸ்ட் 17 அன்று சிசிலியில் இருந்த அச்சுப் படைகள் அனைத்தும் அத்தீவினைக் காலி செய்துவிட்டு இத்தாலிக்கு பின்வாங்கிவிட்டன. சிசிலி முழுவதும் நேச நாடுகள் வசமானது. சிசிலியின் வீழ்ச்சியால், நடுநிலக்கடலின் கடல் வழிகள் அனைத்தும் நேச நாட்டுப் படைகளின் வசமாயின. சிசிலி அடுத்து நிகழ்ந்த இத்தாலியப் படையெடுப்புக்கு தளமாகப் பயன்பட்டது. மேலும் இத்தோல்வியின் விளைவாக, இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.\n\nஇத்தாலியப் படையெடுப்பு.\nசிசிலுக்கு அடுத்து இத்தாலிய மூவலந்தீவின் மீது நேச நாடுகள் படையெடுத்தன. நடுநிலக்கடல் பகுதியில் கடல் மற்றும் வான் ஆளுமை கிட்டினால் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் போர்முனைகளுக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், அவற்றை சோவிய ஒன்றியத்துக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தலாம் என நேச நாட்டு உத்தியாளர்கள் கருதினார். அதோடு இத்தாலியில் போர் குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வந்தது. அந்நாடு மீது படையெடுத்தால் மக்கள் பாசிச ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்றும் கருதப்பட்டது. மேலும் இப்படையெடுப்பால் கிழக்குப் போர்முனைக்குச் செல்ல வேண்டிய பல ஜெர்மானிய படைப்பிரிவுகளை இத்தாலியில் முடக்கி விடலாம் எனவும் கருதப்பட்டது.\n\nஇப்படையெடுப்பு மூன்று பெரும் கட்டங்களாக நடைபெற்றது. அவலான்ச் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்ட முதன்மைத் தாக்குதலில் இத்தாலியின் மேற்கு கடற்கரையில் சலேர்னோ நகரருகே நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. அவற்றுக்குத் துணையாக கலபிரியா பகுதியில், டாரண்டோ நகரத்தின் அருகிலும் மேலும் இரு தரையிறக்கங்கள் நடைபெற்றன. சலேர்னோ தாக்குதலில் அமெரிக்க 5வது ஆர்மி, அமெரிக்க 6வது கோர் மற்றும் பிரித்தானிய 10வது கோரில் இடம்பெற்றிருந்த எட்டு டிவிசன்களும் இரண்டு பிரிகேட்களும் பங்கேற்றன. அமெரிக்க 82வது வான்குடை டிவிசன் இத்தாக்குதலுக்கான இருப்பு படைப்பிரிவாக இருந்தது. தரையிறங்கி பாலமுகப்புகளைப் பலப்படுத்தியபின் நாபொலி துறைமுக நகரைக் கைப்பற்றுவது இத்தாக்குதலின் முக்கிய இலக்கு. மேலும் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான பிரித்தானிய 8வது ஆர்மி இத்தாலியின் “பெருவிரல்” என வர்ணிக்கப்பட்ட கலபிரியா நகர் அருகேயும், பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் இத்தாலியின் குதிங்கால் என வர்ணிக்கப்பட்ட டாரண்டோ துறைமுகத்திலும் தரையிறங்கின.\n\nசெப்டம்பர் 3, 1943ல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் பிரித்தானிய 8வது ஆர்மி கலபிரியா அருகே தரையிறங்கியது. இதற்கு அச்சுப் படைகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லை. சலேர்னோ தரையிறக்கம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னால், இத்தாலிய அரசு நேச நாடுகளிடம் சரணடைந்ததது. இத்தாலியுடனான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான இத்தாலியத் தரைப்படைப் பிரிவுகள் போரிடுவதை நிறுத்தின; கடற்படைக் கப்பல்கள் நேச நாட்டுத் துறைமுகங்களுக்குச் சென்று சரணடைந்தன. இத்தாலி சரணடைந்துவிடும் என்பதை எதிர்பார்த்திருந்த ஜெர்மானியர்கள் ஆக்சே நடவடிக்கையின் மூலம் போரிட மறுத்த இத்தாலியப் படைப்பிரிவுகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். முசோலினியின் தலைமையின் கீழ் இத்தாலிய நாடு கடந்த அரசொன்றையும் நிறுவினர். ஜெர்மானியின் கைப்பாவையாக செயல்பட்ட இது இத்தாலிய சமூக அரசு (\"Italian Social State\") என்று அறியப்பட்டது. எனினும் இத்தாலியப் படைகளில் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்து ஜெர்மனிக்கு ஆதரவாக நேச நாடுகளை எதிர்த்துப் போரிடுவதைத் தொடர்ந்தனர். செப்டம்பர் 9ம் தேதி பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் டாரண்டோ துறைமுகத்தில் தரையிறங்கியது. எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாக டாரண்டோ நகரைக் கைப்பற்றின. இங்கும் ஜெர்மானியர்கள் தீவிரமாக எதிர்வினையாற்றாமல் பின்வாங்கிவிட்டனர். செப்டம்பர் 11ம் தேதிக்குள் பாரி மற்றும் பிரிண்டிசி துறைமுகங்களும் நேச நாட்டுப் படைகள் வசமாகின.\n\nசெப்டம்பர் 9ம் தேதி சாலெர்னோவில் அமெரிக்க 5வது ஆர்மி மற்றும் பிரித்தானிய 10வது கோரின் தரையிறக்கம் ஆரம்பமானது. ஜெர்மானியர்கள் தரையிறக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தனர். 56 கிமீ அகலமுள்ள கடற்கரைப் பகுதியில் மூன்று பெரும் பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. கடுமையான ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களுக்கிடையே முதல் நாள் இரவுக்குள் திட்டமிட்டபடி அனைத்து நேச நாட்டுப் படைப்பிரிவுகளும் தரையிறங்கிவிட்டன. இத்தரையிறக்கத்தை முறியடிக்க அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கூடுதல் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் சாலெர்னோவுக்கு அனுப்பப்பட்டன. செப்டம்பர் 13ம் தேதி ஜெர்மானிய எதிர்த்தாக்குதல் ஆரம்பமானது. அதிரடியான இத்தாக்குதலால், நேச நாட்டு அரண்நிலைகள் கைப்பற்றப்பட்டு, சாலெர்னோ கடற்கரை முகப்பு வீழும் நிலை உருவானது. நேச நாட்டுத் தளபதிகள் அவசரமாக புதிய வான்குடைப் படைப்பிரிவுகளை சாலெர்னோவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கலபிரியாவில் தரையிறங்கியிருந்த பிரித்தானிய 8வது ஆர்மி சலேர்னோவிலிருந்த படைகளின் உதவிக்கு வடக்கு நோக்கி விரைந்தது. செப்டம்பர் 16ம் தேதி சலேர்னோவை அடைந்து அங்கிருந்த பிற நேச நாட்டுப் படைப்பிரிவுகளுடன் கை கோர்த்து விட்டது. புதிய படைப்பிரிவுகளின் வரவு, நேச நாட்டு வான்படைகளின் வான் ஆளுமை, போர்க்கப்பல்களின் தொடர் பீரங்கி குண்டு வீச்சு ஆகியவற்றால், ஜெர்மானியர்கள் தங்களின் எதிர்த்தாக்குதலின் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தனர். செப்டம்பர் 18ம் தேதி அவர்கள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டு பின்வாங்கத் தொடங்கினர். சலேர்னோ கடற்கரை முகப்புக்கு இருந்த ஆபத்து விலகியவுடன், அமெரிக்க 5வது ஆர்மி நாபொலி துறைமுகத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியது. 22ம் தேதி அசேர்னோ நகரும் 28ம் தேதி அவெலீனோ நகரும் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன. அவை நாபொலி நகரை நெருங்கிய போது செப்டம்பர் 27ம் தேதி அந்நகர மக்களும் எதிர்ப்புப் படைகளும் ஜெர்மானியப் படைகளுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி ஒன்றைத் தொடங்கினர். அக்டோபர் 1ம் தேதி நேச நாட்டுப் படைப்பிரிவுகள் நாபொலி நகருக்குள் நுழைந்தன. அக்டோபர் 6ம் தேதி 5வது ஆர்மி வல்ட்டூர்னோ ஆற்றை அடைந்து விட்டது.\n\nரோம் நகருக்குத் தெற்கே.\nதெற்கு இத்தாலி நேச நாட்டுப் படைகள் வசமான பின்னர், ஜெர்மானிய போர் உத்திகள் மாற்றியமைக்கப்பட்டன. ஃபீல்டு மார்சல் ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் இத்தாலிய முனையின் முதன்மை ஜெர்மானியத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நேரடியாக நேச நாட்டுப் படைகளுடன் மோதாமல், பலமான அரண்கோடுகளை உருவாக்கி நேச நாட்டு முன்னேற்றத்தைத் தடை செய்யும் உத்தியினைப் பின்பற்றத் தொடங்கினார். இந்த பாதுகாவல் போர் உத்தியால் இத்தாலியப் போர்முனையில் தொடர் அரைப்பழிவுப் போர்நிலை உருவானது. வொல்டுர்னோ, பார்பரா, பெர்னார்ட். இட்லர், சீசர் போன்ற பலமான அரண்கோடுகளை அமைத்திருந்தார். இவற்றுள் மிக முக்கியமானதும் வலிமையானதுமாக குளிர்கால அரண்கோடு அமைந்திருந்தது. \n\nஅக்டோபர் 1943ல் நேச நாட்டுப் படைகள் இரு பெரும் பிரிவுகளாக (கிழக்கில் பிரித்தானிய 8வது ஆர்மி; மேற்கில் அமெரிக்க 5வது ஆர்மி) வடக்கு நோக்கி முன்னேறின. ஜெர்மனிய அரண்கோடுகளை ஒவ்வொன்றாக ஊடுருவின. கெஸ்சல்ரிங்கின் கவனமான திட்டமிடுதலால், ஒவ்வொரு கோடு வீழ்ந்த போதும் அவரது படைப்பிரிவுகள் பெரும் இழப்புகள் ஏதுமின்றி ஒழுங்கான முறையில் பின் வாங்கி அடுத்த கோட்டினை அடைந்தன. ஜெர்மானியர்களின் பாதுகாவல் போர் உத்திகளால், குளிர்காலக் கோட்டினை ஊடுருவ நேச நாட்டுப் படைகள் நவம்பர் 1943 முதல் மே 1944 இறுதி வரை கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. லா டிஃபென்சா குன்று சண்டை, மோரோ ஆறு போர்த்தொடர், சான் பியேத்ரோ இன்ஃபைன் சண்டை, ஒர்ட்டோனா சண்டை, அன்சியோ சண்டை, சிசுட்டேர்னா சண்டை, மோண்டே கசீனோ சண்டை ஆகிய மோதல்கள் இக்காலகட்டத்தில் குளிர்காலக் கோட்டினை உடைக்க நிகழ்ந்தன. தரை மூலமாக முன்னேறுவதோடு அன்சியோ நகர் அருகே கோட்டுக்குப் பின்புறமாக நீர்நிலத் தாக்குதலையும் நேச நாட்டுப் படைகள் நடத்தின. இத்தாக்குதல்களின் பலனாக மே 1944 இறுதியில் ஜெர்மானியப் படைகள் முறியடிக்கபப்ட்டு பின்வாங்கின. ஜூன் 4-5, 1944ல் ரோம் நகரம் கைப்பற்றப்பட்டது.\n\nரோம் நகருக்கு வடக்கே.\nரோமுக்குத் தெற்கே அரண்கோடுகளை அமைத்திருந்தது போலவே நகருக்கு வடக்கிலும் ரோம மாற்றுக் கோடு, டிராசிமீன் கோடு மற்றும் காத்திக் கோடு ஆகிய அரண்கோடுகளை ஜெர்மானியர்கள் அமைத்திருந்தனர். ரோம் வீழ்ந்தபின் இந்த அரண்கோடுகளுக்குப் பின்வாங்கினர். இவற்றுள் முதல் இரு கோடுகளும் நேச நாட்டுப் படைகளால் எளிதில் தகர்க்கப்பட்டன. ஆனால் காத்திக் கோட்டினை எளிதாக ஊடுருவ இயலவில்லை. இத்தாலியின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை அமைந்திருந்த காத்திக் கோடு, அப்பென்னைன் மலைத் தொடரை ஒட்டி அமைந்திருந்ததால், செயற்கை அரண்களோடு இயற்கை அரண்களும் அதற்கு பலம் கூட்டின. சில இடங்களில் 10 கிமீ அகலத்துக்கு பாதுகாவல் நிலைகள் அமைக்கப்பட்டிருந்த அரண்கோட்டினை ஆகஸ்ட் 1944ல் நேச நாட்டுப் படைகள் தாக்கின. கிழக்குப் பகுதியில் பிரித்தானிய 8வது ஆர்மியும் மேற்கிலும் மத்தியிலும், அமெரிக்க 5வது ஆர்மியும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. ஆனால் இப்படைப்பிரிவுகளின் பலம் முந்தைய மாதங்களைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்திருந்தது. பிரான்சு மீதான படையெடுப்பில் பங்கேற்க பல படைப்பிரிவுகள் இத்தாலியிலிருந்து அங்கு அனுப்பப்பட்டிருந்தன.\nஇருமாத கால கடுமையான சண்டைக்குப் பின்னர் பல இடங்களில் நேச நாட்டுப் படைகள் காத்திக் அரண்நிலைகளை ஊடுருவி விட்டன. ஆனால் பலத்த ஜெர்மானிய எதிர்ப்பு, சாதகமற்ற புவியியல் நிலை போன்ற காரணங்களால், அவ்வெற்றிகளை தக்கவாறு பயன்படுத்தி ஜெர்மானியப் படைகளை முறியடிக்க இயலவில்லை. அக்டோபர் 1944 முதல் போர்க்களத்தில் தேக்க நிலை ஏற்பட்டு விட்டது. விரைவில் குளிர்காலம் ஆரம்பமானதால் நேச நாட்டுப் படைகள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டனர். இதன்பின் பல மாதங்களுக்கு இத்தாலியப் போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழவில்லை. ஜனவரி 1945 முதல் மீண்டும் இத்தாலியப் போர்முனையில் போர் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. பிரான்சில் நடைபெறும் சண்டைகளுக்காகத் திருப்பி விடப்பட்டிருந்த படைப்பிரிவுகளுக்கு பதில் புதிய படைப்பிரிவுகள் இத்தாலிக்கு அனுப்பப்பட்டன. ஏப்ரல் 6ம் தேதி நேச நாட்டு படைகளின் வசந்தகாலத் தாக்குதல் ஆரம்பமானது. கடும் வான்வழி குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் பிரித்தானிய 8வது ஆர்மி சீனியோ ஆற்றைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டது. சீனியோவைக் கடந்து முன்னேறிய 8வது ஆர்மி படைப்பிரிவுகள் ஏப்ரல் 11ம் தேதி சாண்ட்டெர்னோ ஆற்றங்கரையை அடைந்தன. ஏப்ரல் 12ம் தேதி சாண்ட்டெர்னோ ஆற்றைக் கடந்து முன்னேறி, ஏப்ரல் 14ம் தேதி அர்ஜெண்ட்டா கணவாயைக் கைப்பற்ற முயன்றன. கிழக்கில் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது ஏப்ரல் 14 அன்று மத்தியப் பகுதியில் அமெரிக்க 5வது ஆர்மி தனது தாக்குதலைத் தொடங்கியது. ஒரு வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் முறியடிக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் போ ஆற்று சமவெளிக்குள் ஊடுருவி விட்டன. அதே காலகட்டத்தில் கிழக்கில் அர்ஜெண்ட்டா கணவாயும் கைப்பற்றப்பட்டது. அடுத்த சில நாட்களில் பல வடக்கு இத்தாலிய நகரங்கள் நேச நாட்டுப் படைகள் வசமாகின. ஏப்ரல் 21ல் போலோக்னா, 23ல் பொண்டேனோ, 26ல் வெரோனா, 29ல் படுவா ஆகியவை வீழ்ந்தன. மேலும் பல நகரங்களில் இத்தாலிய எதிர்ப்புப் படைகள் ஜெர்மானியர்களுக்கு எதிராக வெளிப்படையாக எழுச்சிகளைத் தொடங்கின. நிலைமை கைமீறியதை உணர்ந்த ஜெர்மானியத் தளபதி வெய்ட்டிங்காஃப் நேச நாட்டுப் படைகளுடன் சரணடைவுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக மே 2, 1945 அன்று இத்தாலியில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்தன. இத்துடன் இத்தாலியப் போர்த்தொடர் முடிவடைந்தது.\n\nதாக்கம்.\nஇத்தாலியப் போர்த்தொடரின் விளைவாக இத்தாலி முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது. இத்தாலியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சர்வாதிகாரி முசோலினி பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆட்சியைக் கைப்பற்றிய பிற பாசிச கட்சி உறுப்பினர்கள் போரின் போக்கு மாறுவதை உணர்ந்து நேச நாடுகளுடன் அணி சேர்ந்துவிட்டனர். ஆனால் முசோலினியின் ஆதரவாளர்களைக் கொண்டு நாடு கடந்த அரசொன்றை ஜெர்மானியர்கள் நிறுவினர். ஜெர்மனியின் கைப்பாவை அரசாகச் செயல்பட்ட அது, ஜெர்மானியர்களுடன் இணைந்து நேச நாட்டுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்த பால்கன் குடா மற்றும் கிரேக்கப் பகுதிகளும் ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டன. \n\nதெற்கு இத்தாலி வெகு விரைவாகக் கைப்பற்றப் பட்டாலும், மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்ற நேச நாடுகளுக்கு மேலும் ஈராண்டுகள் தேவைப்பட்டன. இத்தாலியின் புவியியல் அமைப்பு, ஜெர்மானியர்களின் பாதுகாவல் போர் உத்தி, 1944ல் பிரான்சு படையெடுப்பு நிகழ்ந்ததால், நேச நாடுகளின் கவனம் அங்கு திரும்பியமை போன்ற காரணங்களால், நேச நாட்டு முன்னேற்றம் மெதுவாக நடைபெற்றது. ஏப்ரல் 1945ல் ஜெர்மனி நேச நாட்டுப் படைகள் வசமாகும் நிலை உருவான பின்னரே இத்தாலியில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்து இத்தாலியப் போர்த்தொடர் முற்றுப்பெற்றது. சுமார் 22 மாதகாலம் நடைபெற்ற இத்தொடரில் இரு தரப்பிலும் தலா மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். இதன் இறுதியில் முசோலினி இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் கொல்லப்பட்டார்; இத்தாலிய பாசிச கட்சியும் ஒழிக்கப்பட்டது.\n\nகுறிப்புகள்.\n- அடிக்குறிப்புகள்\n- மேற்கோள்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_30467"}]
[{"id": [1202, 0], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "திருவிளையாடல்.\nஅபிடேக பாண்டியன் சித்திரை மாதத்து சித்திரை நட்சத்திரத்திலே சோமசுந்தரப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு புரிந்து வந்தான். இதன் காரணமாக இந்திரனது சிவபூசை சற்றுக் கால தாமதமானது. இதனால் மனம் வருந்திய இந்திரன் தேவலோகத்திற்குத் திரும்பினான். இந்திரனது கவலையை அறிந்த வருணன் அது அத்துணை சிறப்பு பொருந்திய சிவலிங்கமா? எனது வயிற்றுவலியைக் கூட போக்கவல்லதா? என வினவினான். இந்திரன் அதன் சிறப்பை எடுத்துக் கூறி வேண்டுமாயின் சிவன் திருவிளையாடலை சோதித்துப் பார் என்றான்.\n\nவருணன் தன் வயிற்று நோயைத் தீர்க்கக் கருதி கடலை அழைத்து மதுரை நகர் மீது பெருக்கெடுக்கச் செய்தான்.பேரூழிக் காலம் போல் பெருக்கெடுத்த கடலைக் கண்டு மக்கள் அபிடேக பாண்டியனிடம் முறையிட்டார்கள். பாண்டியனின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து இறைவன் தனது திருச்சடையில் இருந்த நான்கு மேகங்களையும் அனுப்பி கடலை உறுஞ்சி வற்றச் செய்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27686"}, {"id": [1202, 1], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "தருகாணவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார்.\n\nகளிற்றுரி என்றும் கஜ சம்காரத் தாண்டவத்தினை அழைக்கின்றனர். இந்த தாண்டவத்திற்கு குஞ்சரம் என்றும் பெயர் உள்ளது. இந்த தாண்டவத்தலிருந்து ராஜ நடனம் உண்டானது.\n\nகாண்க.\n- சப்த சிவதாண்டவங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_52578"}, {"id": [1202, 2], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "தேவர்கள் தங்கள் உலகமான தேவலோகத்தில் தேவமங்கைகளின் நடனங்களை கண்டபடியும், சோமபானம் முதலிய பானங்களை அருந்தி மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது. இவர்களில் அட்டதிக் பாலகர்கள் எனும் எட்டு திசை காவலர்கள் உள்ளார்கள்.\n\nஎண்ணிக்கை.\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது சொல்வழக்காகும். இதன் மூலம் தேவர்களின் எண்ணிக்கையை கொள்ளலாம். ஆதித்தர், உருத்திரர், அஸ்வினி தேவர், வசுக்கள் என தேவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் ஆதித்தர் என்பவர்களில் பன்னிரெண்டு நபர்கள், உருத்திரர் என்பவர்கள் பதினொரு நபர்கள், அசுவினி தேவர் என்பவர்கள் இருவர். இவர்களோடு வசுக்கள் எட்டு நபர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவாரங்கள் இருப்பதாகக் கொள்ளப்படுவதால், மொத்தமாக முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப்படுகிறார்கள். \n\nசங்க இலக்கியங்களில் தேவர்.\n- தேவர்கள் பிறரது சொல்லுக்குக் கட்டுப்படாமல் தம் விருப்பம்போல் செயல்படுவர்.\n- கொடையாளிகள், வீரர்கள் முதலானோர் இறந்தபின் தேவர் உலகம் சென்று வாழ்வார்களாம்.\n- இந்திரன் 'தேவர் கோமான்' எனக் குறிப்பிடப்படுகிறான்.\n- 'தேவர் கோட்டம்' என்பது இந்திரன் கோயில்.\n- தேவி , தேவியர் என்னும் சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மன்னனின் மனைவியைக் குறிக்கும்.\n- தேவர்களை முன்னிலைப்மடுத்தும்போது 'தேவிர்காள்' என விளிப்பர்.\n- ஈகைப்பண்பு கொண்டவனை ஒருபாடல் தேவாதிதேவன் என்று குறிப்பிடுகிறது.\n\nதேவர் என்னும் சொல்.\n- தே < தேன் = இனிமை\n- தே < தேன் - உயரத்தில் இருக்கும் பொருள்\n- இந்த வகையில் 'தே' என்னும் வேர்ச்சொல் இனிமையையும், உயர்வையும் குறிக்கும்.\n- தே+அர்=தேவர்\n- எனவே தேவர் என்னும் சொல் 'உயர்ந்தவர்', 'இனியவர்' என்னும் பொருள்களின் அடிப்படையில் தோன்றியது\n- தேவர் - பலர்பால், தேவன் - ஆண்பால், தேவி - பெண்பால்\n\n\n\n\n", "document_id": "ta_ta_53120"}, {"id": [1202, 3], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.\nவிளக்கம்.\nஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- contaminata.html World Dragonflies\n- Animal diversity web\n- Query Results\n\n\n\n\n", "document_id": "ta_ta_122347"}, {"id": [1202, 4], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1202, 5], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "இந்த நீதிக்கதை பலவேறு காலங்களிலும் பலவேறு துறைகளிலும் பயன்பட்டுள்ளது. சார்பியல், உண்மையின் சிக்கலான கூறவியலாத் தன்மை, பன்னோக்கு இயல்பின் தேவை, பிறருடன் தொடர்பு கொள்ளலின் அவசியம் போன்ற கருத்துகளை எடுத்துரைக்கப் பயன்பட்டுள்ளது. \n\nசமணம், பௌத்தம், இந்து சமயம், சூபித்துவம் போன்ற பல்வேறு சமயங்களின் பக்தி, உவமை மற்றும் நீதிக் கதை மரபுகளில் இக்கதை காணப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜான் காட்பிரே சாக்சே என்ற அமெரிக்கக் கவிஞர் இக்கதையை ஆங்கிலத்தில் கவிதையாக வடித்தார். அதன் மூலம் மேற்குலகில் இது பரவலாக அறியப்பட்டது. அதன் பின்னர் பல குழந்தை இலக்கியம், வயது வந்தோருக்கான இலக்கியமென பலவகைப் பாணி நூல்களிலும் இக்கதை பல முறை வெளியாகியுள்ளது. \n\nகதை.\nபல்வேறு சமய, பண்பாட்டு மரபுகளில் கூறப்படும் இக்கதையின் பொதுவான கூறுகள் பின்வருமாறு: \n\nசில குருடர்கள் (அல்லது இருட்டில் சில மனிதர்கள்) ஒரு யானையைத் தடவிப் பார்க்கிறார்கள். தங்கள் கைகளின் மூலம் யானை எப்படிப்பட்டது என்று உணர முயலுகிறார்கள். ஒவ்வொருவரும் யானையின் வெவேறு உறுப்புகளைத் தடவுகிறார்கள். ஒருவர் அதன் தும்பிக்கையைத் தடவுகிறார்; இன்னொருவர் காதுகளைத் தடவுகிறார். வேறு ஒருவர் அதன் வாலினைத் தடவுகிறார். இப்படி அதன் தந்தம், கால்கள், வயிறு என வெவ்வேறு உறுப்புகளைத் தடவி தங்கள் அனுபவத்தின் மூலமாக யானை இப்படித் தான் இருக்க வேண்டுமென்று முடிவு செய்கிறார்கள். பின்பு அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, யானையைப் பற்றி தாங்கள் கற்றவற்றை ஒப்பிடுகையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி யானையை வர்ணிக்கின்றனர். காதைத் தொட்டவர் யானை முறம் போன்றது என்கிறார். காலைத் தொட்டவரோ யானை தூண் போன்றது என்று சொல்லுகிறார். தும்பிக்கையைத் தொட்டவருக்கு யானை மரம் போன்றதாகவும், வாலைத் தொட்டவருக்குக் கயிறு போன்றதாகவும், வயிறைத் தொட்டு பார்த்தவருக்கு சுவர் போலவும் தோன்றுகிறது. யானையைப் பற்றிய கருத்து வேறுபாடு முற்றி அவர்களிடையே சண்டை மூளுகிறது.\n\nபல மரபுகளில் கூறப்படும் கதைகளுக்கிடையே சிறு சிறு வேறுபாடுகள் உள்ளன. தொட்டுப்பார்க்கப்படும் (யானை உடலின்) பகுதிகள், குருடர்களா அல்லது இருட்டில் மனிதர்களா?, ஒவ்வொருவருவராகத் தடவுகின்றனரா அல்லது அனைவரும் ஒரே நேரத்தில் தடவுகின்றனரா?, கருத்து வேறுபாடு கைகலப்பாக முற்றியதா அல்லது வெறும் வாய்ச்சண்டையோடு நின்றதா?. இறுதியில் அவர்கள் தங்கள் முரண்களைத் தீர்த்துக் கொண்டனரா? போன்ற சிறு தகவல்கள் மாறுகின்றன. சில மரபுகளில் இறுதியில் குருடர்கள் ஒன்று கூடி யானையின் தன்மையை உணரக் கூட்டாக முயலுகின்றனர், வேறு சில மரபுகளில் அவ்வழியே செல்லும் (கண்பார்வை உடைய) வழிப்போக்கன், அவர்கள் சண்டைக்கு தீர்ப்பு வழங்குகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_68216"}, {"id": [1202, 6], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- Lightcurve plot of 791 Ani, Palmer Divide Observatory, B. D. Warner (2002)\n- Asteroid Lightcurve Database (LCDB), query form (info)\n- Dictionary of Minor Planet Names, Google books\n- Asteroids and comets rotation curves, CdR – Observatoire de Genève, Raoul Behrend\n- Discovery Circumstances: Numbered Minor Planets (1)-(5000) – Minor Planet Center\n\n\n\n\n", "document_id": "ta_ta_94205"}, {"id": [1202, 7], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "புராண வரலாறு.\nகஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை, திரிகூடமலையில் உள்ள யானை கூட்டத்தின் தலைவனாக வாழ்ந்தது.\nஒரு நாள் தாகம் தணிக்க தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கி சென்றது. அப்பொழுது அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது. முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன. தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்த யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே என பெருமாளை நோக்கிச் சரணாகதி செய்தது. \n\nதனது பக்தனின் துயர் துடைக்க விரைந்து வந்த பெருமாள் தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையை துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார்.\n\nபின்னனி.\nஇதில் யானையாக கூறப்பட்ட கஜேந்திரன் தனது முற்பிறவில் அரசன் இந்திரதுய்மனாக நாட்டை ஆண்டு வந்தார். இவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினார். ஆனால் அகந்தை இவர் கண்களை மறைக்க, அகஸ்திய முனிவரின் சாபத்தால் யானையாக பிறப்பெடுத்து, பின் இறைவனால் அகந்தை ஆணவம் அழிக்கப்பட்டு, மோட்சம் கிடைக்கப்பெற்றார். முதலையின் பிடியில் இருந்த கஜேந்திரன், விஷ்ணுவை நோக்கி துதித்த பாடல், கஜேந்திர ஸ்துதியாக போற்றப்படுகிறது. இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் சுலோகம் ஆகும்.\nமுதலையாக சாபம் பெற்றது ஒரு கந்தர்வன். ஒரு முறை முனிவர் தேவலாவுடன் கந்தர்வனும் சேர்ந்து நீராடினர். முனிவர் சூரிய நமஸ்காரம் செய்கையில் விளையாட்டாக கந்தர்வன், அவரது கால்களை இழுத்தார். இதில் கோபமடைந்த முனிவர், முதலையாக பிறப்பாய் என சாபமிட்டார்.\n\nதன் தவறை உணர்ந்த கந்தர்வன் சாப விமோசனம் வேண்டினான். பிறவியின் முடிவில் கஜேந்திரன் கால்களை பிடிக்க, விஷ்ணுவால் சாப விமோசனம் பெறுவாய் என கூறினார்.\n\nஅதன்படி கந்தர்வனும் அரசனும் முறையே முதலையாகவும், யானையாகவும் பிறவியெடுத்து தங்களது சாப விமோசனத்தை பெற்றனர்.\n\nகஜேந்திர மோட்சத் திருவிழா.\nகஜேந்திரன் எனும் யானைக்கு பெருமாள் மோட்சம் அளித்த பாங்கை விளக்கும் கஜேந்திர மோட்சத் திருவிழாவை ஆண்டு தோறும் அனைத்து பெருமாள் கோயில்களில் பங்குனி - சித்திரை மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவைக் காண வந்த பக்தர்கள், தங்களுக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் என பெருமாளிடம் வேண்டிக் கொள்வர். இதைக் காண பெருவாரியான பக்தர்கள் திரண்டு, தங்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்வர்.\n\nவெளி இணைப்புகள்.\n- கஜேந்திரமோட்சம் உபன்நியாசம் – காணொளி\n- கஜேந்திர மோட்சம்\n- Gajendra Moksha (pdf) English translation\n- Bhāgavata Purāṇa: English translation of the Gajendra story\n\n\n\n\n", "document_id": "ta_ta_93966"}, {"id": [1202, 8], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "சங்க இலக்கியக் குறிப்புகள்.\n- இந்திரனை வானவர்கோன் என்கின்றனர். பஞ்சவன் எனப் போற்றப்படும் பாண்டிய மன்னன் ஒருவன் இந்த இந்திரனுக்கு உதவி இந்திரனது முத்தாரத்தைப் பரிசாகப் பெற்றான் என்பது ஒரு தொன்மக் கதை.\n- 'நீல வானத்தில் விரும்பி ஆடும் 'வானவ மகளிர்' போல மதுரைத் திருமண வீடுகளில் நடனமாடும் 'பாசிழை மகளிர்' மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\n- வானவர், வானவர் தலைவன், வானவர்கோன், வானவர் மகளிர், வானவல்லி முதலான தொடர்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் வருகின்றன.\n- வானவரம்பன் எனப் பதிற்றுப்பத்தில் வரும் தொடரானது 'வானவர் அன்பன்' எனவும் பிரிக்கக்கூடிய பாங்கில் அமைந்துள்ளது.\nஇங்கெல்லாம் வானுலக மாந்தர் பாவனை மாந்தர்களாகச் சுட்டப்பட்டுள்ளனர்.\n\nபார்க்க.\n- தேவதூதர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54201"}, {"id": [1202, 9], "question": "<Query> என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.", "document": "இது தில்லைநாதனையும், நூலையும் அனுபவித்து எழுதிய உரை ஆதலால் 'அனுபூதி உரை' என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. 1962 ஆம் ஆண்டு அச்சாகி வெளிவந்துள்ள இந்த நூலில் இந்த உரைநூலை இயற்றியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த உரையில் கையாளப்பட்டுள்ள 'ஒழிவு', 'கழற்றி' என்னும் சொற்களை ஒப்புநோக்கி இதன் உரையாசிரியர் 'கண்ணுடைய வள்ளல்' என்னும் முடிவுக்கு அறிஞர் அருணாசலம் வருகிறார். \n\nஇந்த உரையில் உரையாசிரியர் நூலாசிரியரை ஒரு பாடலைப் பாடிச் சேர்த்துப் போற்றியுள்ளார். அந்தப் பாடல்;\n\n\n\n\n", "document_id": "ta_ta_52057"}]
[{"id": [1205, 0], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "பின்னணி.\nபொதுவாக, வெர்மீரைப் பற்றியோ அவரது ஆக்கங்கள் பற்றியோ அதிக விபரங்கள் தெரியாது. இந்த ஓவியம், \"IVMeer\" என்று ஒப்பமிடப் பட்டுள்ளது. ஆனால், தேதியிடப்படவில்லை. இவ்வோவியத்தை வரைவதற்காக இவரை யாராவது அமர்த்தினார்களா? அப்படியானால் அது யார் போன்ற விபரங்கள் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், இது ஒரு வழமையான உருவப்படமாக (portrait) வரையப்படவில்லை என்றே தெரிகிறது. வெர்மீர், இந்தச் சிறுமி யாரையோ நோக்கித் திரும்பிய போதான கணத்தை வரைய முயன்றிருக்கலாம். இந்தச் சிறுமியின் அடையாளம் தெரியவில்லை. எனினும், இது வெர்மீருடைய மகள் மரியாவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.\n\nவெர்மீருடைய அரிய ஆக்கங்கள் வெளிநாட்டினருக்கு விலைபோய்விடுவதைத் தடுப்பதற்காகப் பல ஆண்டுகள் முயற்சித்த \"விக்டர் டி ஸ்ட்டூவர்\" என்பவரின் ஆலோசனைப்படி, ஏ. ஏ. டெஸ் தோம்பே (A.A. des Tombe) என்பவர், 1881 ஆம் ஆண்டில் ஹேக் நகரில் நடைபெற்ற ஏல விற்பனை ஒன்றில் இந்த ஓவியத்தை, இரண்டு கில்டரும் முப்பது சதங்களும் மட்டுமே கொடுத்து வாங்கினார். அந்த நேரத்தில் இந்த ஓவியம் மிகவும் பழுதான நிலையில் இருந்தது. டெஸ் தோம்பேக்கு வாரிசுகள் இல்லாததால், இதையும், வேறு ஓவியங்களையும், 1902 ஆம் ஆண்டில் \"மோரித்சுயிஸ்\" அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். \n\n1937 ஆம் ஆண்டில், வெர்மீரால் வரையப்பட்டதாகக் கருதப்பட்ட இதே போன்ற இன்னொரு ஓவியம் சேகரிப்பாளரான அண்ட்ரூ டபிள்யூ. மெலொன் (Andrew W. Mellon) என்பவரால், வாஷிங்டனில் உள்ள தேசிய கலைக் காட்சியகத்திற்கு (National Gallery of Art) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தற்போது இது ஒரு போலி ஓவியம் எனப் பரவலாகக் கருதப்படுகின்றது.\n\nவெளியிணைப்புகள்.\n- \"முத்துக் தோட்டுடனான சிறுமி\" பற்றிய ஒரு மீளாய்வு - திரேசி செவாலியர்\n- இந்த ஓவியம் தொடர்பான ஒரு இணையத் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_6750"}, {"id": [1205, 1], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "இந்த ஓவியம், பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படமாக கிபி. 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது.\n\nசித்திரத்தின் தலைப்பும் பொருளும்.\nமோனா லிசா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ஓவியத்தின் தலைப்பு, கியோர்கியோ வசாரி அவர்கள் எழுதிய, \"பிரான்சிஸ்கோ டெல் NNNNNகியோகாண்டோவின் மனைவி மோன லிசாவற்காக, லியொனார்டோ டா வின்சி வரைந்த ஓவியம்\" என்பதிலிருந்து புலனாகிறது. மோனா என்ற பெயரானது, இத்தாலிய வழிச்சொல்லான \"மடோனா\" என்ற பெயரிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. மேலும் இப்பெயரானது, ஆங்கிலச் சொல்லான \"மேடம்\" என்பதற்கு ஒத்ததாகும். இந்த மடோனாவின் சுறுக்கமே, மோனா என்பதாகும். கவிஞர் வசாரியின் கூற்றுப்படி, இப்படத்தின் தலைப்பு மோனா என்றானது. பிற்காலத்தில் இப்பெயர் மருவி \"மோனலிசா\" என்றானது.\n\nமோனா லிசா என்ற பெயர், வசாரி அவர்கள் 1550ல் வெளியிடப்பட்ட லியோனார்டோவின் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் இறந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வோவியத்தின் மூலத்தை கண்டறிந்தனர். 1525ல்,லியொனார்டோவின் உதவியாளரான சாலை இறந்ததற்குப் பிறகு, \"லா கியோகாண்டா\" என்று பெயரிடப்பட்ட அவருடைய தனிப்பட்ட ஆவணங்களில், இந்த ஓவியம் \"லியோனார்டோ மூலம் அவருக்கு வழங்கப்பட்டது\" என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்புகள் அனைத்தும் 2005ம் ஆண்டு ஹைடல்பர்க் பல்கலைக்கழக அறிஞர் ஒருவரால், 1477ம் ஆண்டு ரோமனிய தத்துவவாதியான \"சிசரோ\" எழுதிய ஒரு தொகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. லியொனார்டோவின் சமகாலத்தவரான அகஸ்டினோ வெஸ்புசியின் ஏடுகளில் லியொனார்டோவைப் பற்றின குறிப்புகள் அடங்கியுள்ளன. அதில் அக்டோபர் மாதம் 1503ம் ஆண்டு, பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவியான லிசாவின் ஓவியத்தை தீட்டிக் கொண்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.\nசித்திரத்தில் அமர்ந்திருக்கும் லிசா டெல் கியோகாண்டோ என்பவர், பிளாரன்ஸ் மற்றும் டஸ்கானி அவர்களின் கிரார்தினி குடும்பத்தைச் சார்ந்தவரும், பிளாரன்டைனிலுள்ள பிரபல பட்டு வர்த்தகரான பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவியுமாவார். இந்த ஓவியத்தினை, தாங்கள் குடியேறும் புதிய வீட்டில் வைத்து, அவர்களது இரண்டாவது புதல்வனான ஆண்ட்ரியாவிற்கு பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தனர். லா கியோகாண்டா என்பது, இத்தாலிய மொழியில் \"மகிழ்ச்சி தருவன\" என பொருள்படும். பிரஞ்சு மொழியிலும் இப்பொருளே தரும்.\n\nகளவாடுதலும், அழித்தலும்.\nஉலகப் புகழ்பெற்ற இந்த ஓவியமானது, விரோதிகிருது ஆண்டு ஆவணி மாதம், 5ம் நாள் (21 August 1911) கயவர்கள் சிலரால் திருடப்பட்டது. திருடப்பட்ட மறுநாள், ஓவியர் லுயி பிரவுட் என்பவர் மோனலிசா ஓவியத்தைக் காண்பதற்காக, ஐந்தாண்டுகளாக தன்னகத்தினுள் வைக்கப்பட்டிருந்த சாலோன் காரே அருங்காட்சியத்திற்கு சென்றார். அங்கு மோனலிசா ஓவியத்திற்கு பதில், நான்கு இரும்பினாலான முறுக்காணிகளைக் கண்டு திடுக்கிட்டார். பின்னர் அங்கிருக்கும் காவல் அதகாரிகளிடம் அணுகி, வியாபாரத்திற்காக சித்திரத்தினை புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி கூறினார். சில மணிநேரங்களிலேயே, சித்திரத்தினை புகைப்படக்காரர்கள் எடுக்கவில்லை என நிரூபணமாயிற்று. அந்த வாரம் முழுக்க, திருடுபோனதற்கான விசாரணைக்காக அருங்காட்சியகம் மூடப்பட்டது.\n\nசித்திரம் இனி நமக்கு கிடைக்காது என்ற நிலையில், அதைத் திருடிய கயவன் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டான். அருங்காட்சியகத்தில் துப்புரவு\nதொழிலாளியான வின்சென்சோ பெருங்கையா என்பவர் தான் களவாடினார் என்பது தெரிந்தது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெருங்கையா, லியொனார்டோவின் ஓவியம், இத்தாலிக்கே திரும்ப வேண்டும் என எண்ணி நிகழ்த்திய சதியே இதுவாகும். மேலும், திருடிய இச்சித்திரத்தை ஏலத்திற்கு விட்டால் இலாபம் கிடைக்குமென பெருங்கையாவின் நண்பன் ஆசையைக் கிளர்ந்தான். பின்னர், எடுவார்டோ டி வால்பியர்னோ என்பவர், இச்சித்திரத்தினை ஆறு நகல்கள் எடுத்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு விற்றார். இரண்டாண்டுகளில் பொறுமையிழந்த பெருங்கையா, பிளாரன்சிலுள்ள ஒரு காட்சியகத்தில் சித்திரத்தை விற்கும் பொழுது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இத்தாலியின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு, 1913ம் ஆண்டு மீண்டும் லாவ்ரேவிற்கு திரும்பியது, மோனா லிசா சித்திரம். களவாடிய குற்றத்திற்காக, பெருங்கையாவிற்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையளிக்கப்பட்டது.\n\nகாட்சியகம்.\nதாரண ஆண்டு பங்குனி மாதம் 24ம் நாளிற்கு (6 April 2005) பிறகு தொடர்ந்து வந்த நாட்களில் பராமரிக்கவும் பாதுகாக்கவும், சித்திரத்தை அருங்காட்சியகத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்றினர். மேலும், காலநிலைக்கு ஏற்றார் போலும், குண்டு துளைக்காத கண்ணாடி மூலமாகவும் பராமரிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு வரை, ஒளி உமிழும் விளக்கு மூலம் காட்சிப்படுத்தப்பட்ட சித்திரம், அதற்கு பின்னர் வந்த காலங்களில், அதிக திறன் கொண்ட ஒளி உமிழும் விளக்கு மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள் தாக்கப்படா வண்ணம் வடிவமைத்தருந்தனர். காட்சியகம் பராமரிப்பிற்காக, சப்பானிய நிறுவனம் மூலம் நிதியுதவி பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சித்திரத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும், ஆறு மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர்.\n\n\nவெளி இணைப்புகள்.\n- The Mona Lisa with Professor Donald Sassoon podcast interview with Donald Sassoon on the லா ட்ரோப் பல்கலைக்கழகம் website\n- Lisa \"Mona Lisa Foundation says new results confirm 'earlier' Mona Lisa by Leonardo\", Sunday 24 February 2013\n- Stealing Mona Lisa. Dorothy & Thomas Hoobler. May 2009. excerpt of book. Vanity Fair\n- Roni Kempler: Who the Mona Lisa Is, Google Site, 2015\n\n\n\n\n", "document_id": "ta_ta_6754"}, {"id": [1205, 2], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "முக்கிய நிகழ்வுகள்.\n- 1500:போர்த்துகேய கடலோடி பெடரோ ஆல்வாரெசு கபரால் (Pedro Álvares Cabral) இன்றையபிரேசில் நாட்டைக் கண்டுபிடித்தார்.\n- 1503: நோசுட்ரோடாமசு டிசம்பர் 14 அன்றோ டிசம்பர் 21 அன்றோ பிறந்தார்.\n- 1503: லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) பின்னர் புகழ் பெற்ற மோனா லிசா ஓவியதைத் தீட்டத் தொடங்கினார். அடுத்த 3 ,4 ஆண்டுகளில் முடிக்கின்றார்.\n- போர்த்துக்கேயர் இலங்கைக்கு முதலாவதாக வருகை தந்தனர். 1505 ஆம் ஆண்டு புயல் காரணமாக லொறோன்சோ டி அல்மேதா தலமையிலான கப்பலொன்று கொழும்பில் கரையொதுங்கியது. 1518 இல் போர்த்துக்கேயர் இலங்கையில் வியாபார அனுமதியை பெற்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3186"}, {"id": [1205, 3], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "தொழில்.\n1990 இல் கிளர்ச்சியூட்டும் நடனத்தில் இணைந்தார். 1993 சூலை இல், பாலுணர்வுக் கிளர்ச்சியக நடிகையானார். ஆனால் 1997 இல் எய்ட்ஸ் பயத்தின் காரணமாக அதை நிறுத்தினார். அவர் பாலியல் தொழில்துறைக்கு இடைத் தரகராக வருவதற்கு முன்பு, நாடுமுழுவதிலும் உள்ள துகிலுரியும் சங்கங்களில் பல ஆண்டுகளாக சிறப்பான நடனக்கலைஞராக சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், பின்னர் அதையே தொடர்ந்து செய்பவரானார். 2006 நவம்பரில், \"கிளியர் டேலன்ட் மேனேஜ்மென்டு\" என்ற அவரின் பொழுதுபோக்கு நிறுவனம்] நிறுவப்பட்டு, பின்னர் அது \"லிசா ஆன் டேலன்ட் மேனேஜ்மென்டு\" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது தற்போது \"செய்மோர் பட்ஸ் லைட்அவுஸ் ஏஜென்ஸி\"யுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\n\n2008 அக்டோபர் 2 இல், \"உ இஸ் நெய்லின் பேலின்\" மூலம் லிசா ஆன் நட்சத்திரமாக உறுதி செய்யப்பெற்றார். 2008 குடியரசுக் கட்சியின் துணை அதிபருக்காக முன்மொழியப் பெற்ற சாரா பாலின் மாதிரியாக படத்தில் காட்டப்பட்டார். 2008 நவம்பர் 4 தேர்தல் நாளில் அந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது.\n\nதனது நண்பரான சி.ஜெ ரைட் என்ற பாலுணர்வுக் கிளர்ச்சியக நடிகரிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஊக்கத்திற்குப் பிறகு, லிசா ஆன் தன்னை இயக்குனராக அரங்கேற்றிய, \"ஹங் டிரிபில் எக்ஸ்\" என்ற திரைப்படம், 2009 செப்டம்பரில் \"ஜஸ்டின் ஸ்லேயர் இன்டர்நேஷனல்\" மூலம் வெளியிடப்பட்டது.\n\nவிருதுகள்.\n- ஆண்டின் மறுவருகை நடிகைக்கான 2006 சி.எ.வி.ஆர். விருது\n- சிறந்த மறுவருகைக்கான 2006 எக்ஸ்ஆர்சிஓ விருது\n- புகழ்பெற்ற அறிமுகத்திற்கான 2009 எவிஎன் ஹால் விருது\n\n", "document_id": "ta_ta_20088"}, {"id": [1205, 4], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "2000ஆம் ஆண்டில் வெளியானத் திரைப்படம் \"கிளாடியேட்டரில்\" லிசா அன்சு சிம்மருடன் இணைந்து பாடிய பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும் அகாதமி விருதுக்கான பரிந்துரையும் பெற்றது.\n\nகுரல் வளம்.\nகெரார்டின் குரல் சுருதி குறைந்த கட்டையில் (contralto) E3-F5 வீச்சில் உள்ளது.(பொதுவாக பாடகர்கள் Dயில் பாடுவார்கள்).இவரது குரல் ஆழமாக, கனமாக தனிப்பட்டு உள்ளதாக வர்ணிக்கப்படுகிறது. \n\nஅதேநேரம் மேல் ஸ்தாயியில் பாடக்கூடியத் திறனையும் பெற்றுள்ளார். \"த ஹோஸ்ட் ஆஃப் செரஃபிம்\", \"எலஜி\", \"ஸ்பேஸ் வீவர்\", \"கம் திஸ் வே\" மற்றும் \"ஒன் பெர்ஃபெக்ட் சன்ரைஸ் \" போன்ற பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. \n\nஇவர் தமது பாடல்களை அவரே உருவாக்கிய மொழிவடிவத்தில் பாடுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45971"}, {"id": [1205, 5], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "நிகழ்வுகள்.\n- மே 10 - கொலம்பசு கேமன் தீவுகளைக் கண்டுபிடித்து, அங்கு பெருமளவு கடல் ஆமைகளைக் கண்டமையால் அத்தீவுகளுக்கு \"லாசு டோர்ட்டுகாசு\" என்ற பெயரிட்டார்.\n- மே 13 - நாபொலி எசுப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது.\n- மே 20 - அசென்சன் தீவை முதற்தடவையாக போர்த்துக்கீசத் தளபதி அபோன்சோ டி ஆல்புர்கெக் என்பவர் கண்ணுற்றார்.\n- மே 28 - இசுக்கொட்லாந்து இராச்சியத்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இவ்வுடன்பாடு பத்து ஆண்டுகள் வரையே நீடித்தது.\n- சூலை 23 - இந்நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்று வட்டத்துக்கு வெளியே வந்தது, அது அங்கு 233 ஆண்டுகள் வரை தங்கியிருந்தது.\n- சூலை 30 - செயிண்ட் எலனா முதற்தடவையாக போர்த்துக்கீச மாலுமி எஸ்டேவோ டெ காமாவினால் கண்டுபிடிக்கப்பட்டது.\n- செப்டம்பர் 22 - மூன்றாம் பயசு 215வது திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், அவர் அக்டோபர் 18 இல் இறந்தார்.\n- அக்டோபர் 30 - எசுப்பானியாவின் முதலாம் இசபெல்லா பழங்குடிகளுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தடை விதித்தார்.\n- அக்டோபர் 31 - இரண்டாம் யூலியசு 216வது திருத்தந்தையானார்.\n- வாஸ்கோ ட காமா இந்தியாவின் முதலாவது போர்த்துக்கீசக் கோட்டையை கொச்சியில் அமைத்தார்.\n- இங்கிலாந்தின் கேன்டர்பரி பேராலயம் 433 ஆண்டுகளின் பின்னர் கட்டி முடிக்கப்பட்டது.\n- லியொனார்டோ டா வின்சி \"மோனா லிசா\"வை வரைய ஆரம்பித்தார்.\n\nபிறப்புகள்.\n- டிசம்பர் 14 - நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)\n\nஇறப்புகள்.\n- அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1408)\n\n\n\n\n", "document_id": "ta_ta_69625"}, {"id": [1205, 6], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "இலியனார்தோ தா வின்சி அடிப்படையாக ஒரு ஒவியராக அறியப்படுபவர். இவருடைய \"மோனா லிசா\" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஒவியமாக கருதப்படுகிறது.\n\nஇலியனார்தோ தா வின்சி தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவாற்றலுக்காக பெரிதும் மதிக்கப்படுபவர். நிலவியல் உட்பட பல துறைகளில் தன்னுடைய அறிவார்ந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பல புதுமைப் புனைவுகளைச் செய்துள்ளார்.\n\nஇவர் உடற்கூறியல், கட்டிடக்கலை, ஒளியியல், நீர்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் புதுமைப் புனைவு களை நிகழ்த்தியுள்ளார். எனினும், அவற்றைத் தன் சம காலத்தில் வெளியிடாததால், இந்ந துறைகளில் இவருடைய நேரடி தாக்கம் இல்லை.\n\nவாழ்க்கை.\nஇளமை.\nஇவருடைய வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின், \"விட்டே\" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இலியனார்தோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ தா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர்; தாய் கத்தரீனா ஒரு உழவர் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் தற்சார்பான ஒவியர் ஆனார்.\n\nஇவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், \"இலியனார்தோ தி செர் பியெரோ தா வின்சி\" என்பதாகும். இது, \"வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் இலியனார்தோ\" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், \"இலியனார்தோ\" என்றோ அல்லது \"நான் இலியனார்தோ\" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக \"தா வின்சிகள்\" என்றில்லாமல், \"இலியொனார்தோக்கள்\" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nலியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் வெற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது.\n\nவெரோச்சியோவின் பணிக்கூடம், 1466-1476.\n1466 இல், 14ஆம் அகவையிலேயே, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆந்திரே தி சீயோன் என்பவரிடம் இலியொனார்தோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் பணிக்கூடம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், இலியொனார்தோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே பணிக்கூடத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். இலியொனார்தோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைவியல், வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.\n\nவெரோக்கியோவின் பணிக்கூடத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசரியின் கூற்றுப்படி, \"கிறிஸ்துவின் ஞானஸ்நானம்\" என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை இலியொனார்தோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வைத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் இலியொனார்தோவின் கைவண்ணமாகவே தோன்றுகிறது.\n\n1472 ஆம் ஆண்டளவில், இலியொனார்தோ 20 ஆம் அகவையில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், இலியொனார்தோவின் தந்தையார் இவருக்குத் தனியான பணிக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்து அவருடன் இணைந்து வேலை செய்தார். இலியொனர்தோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது.\n\nதொழில் புரிந்த காலம்.\nநீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த பணிக்கூடத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் \"The Adoration of the Magi\" என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது.\n\n1482 இலிருந்து, 1499 வரை மிலானின் \"டியூக்\"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன் கூடிய பணிக்கூடம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495 இல், சார்ள்ஸ் VIII இன் கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, இலியனார்தோவின், \"கிரான் கவால்லோ\" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.\n\n1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது \"கிரான் காவல்லோ\"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, இலியனார்தோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார்.\n\nபுளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், \"டூக்கா வலெண்டீனோ\" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்ழியைச் சந்தித்தார்.\n\nபிற்காலம்.\n1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை.\n\n1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.\n\n1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.\n\nதொடர்புகளும் செல்வாக்குகளும்.\nபுளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி.\nலியொனார்டோ வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின் ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின் வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi), லூக்கா டெல்லா ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ, ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே (Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர்.\n\nலியொனார்டோவின் இளமைக்காலம் மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது. பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச் சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும், மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள் பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன் பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர். லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை Adoration of the Magi என்னும் ஓவியமாகும். ஆனால் இது நிறைவடையவில்லை.\n\nகலை.\nலியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட \"கடைசி விருந்து\", மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனோலிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது.\n\nலியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது.\n\nமிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது.\n\nபுளோரன்சில், \"அங்கியாரிப் போர்\" என்ற தலைப்பில் பொது \"மியூரல்\" ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் மியூரல் பூர்த்திசெய்யப்படவில்லை.\n\nஅறிவியலும், பொறியியலும்.\nஇவருடைய கலைப்பணிகளிலும் பார்க்க, அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல், பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.\n\nஅறிவியல் தொடர்பான இவரது அணுகுமுறை நோக்கிடுகள் சார்ந்தது. விவரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, புறத்தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். செய்முறைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முதன்மை கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விரிவான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு இலத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், இவர் அக்கால அறிவியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்.\n\nஉடற்கூற்றியலும் உடலியக்கவியலும்.\nஇவர் ஆந்திரியா வெரோச்சியின் கீழான பயிற்சி வழி மாந்த உடலின் உடற்கூற்றியல் ஆய்வைத் தொடங்கினார். வெரோச்சி தம் மாணவர்கள் இந்தக் கருப்பொருளில் ஆழ்ந்த அறிவு பெறுவதில் கண்ன்ங் கருத்துமாய் இருந்துள்ளார். ஓவியராக விரைவில் தா வின்சி தசைகள், தசைநாண்கள், கட்படும் உடற்கூற்றியல் கூறுபாடுகளை வரைந்து உடலுருவவியலில் தேர்ந்தார்.\n\nஓவியராக வெற்றிகண்ட தாவின்சி புளோரன்சில் உள்ள சாந்தா மரியா நுவோவா மருத்துவ மனையில் மாந்த உடல்களை வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டார். பின்னர் இவர் உரோம் நகரம், மிலான் மருத்துவமனைகளிலும் இதற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இவர் 1510 முதல் 1511 வரை மருத்துவர் மார்க்கந்தோனியோ தெல்லா தோரேவுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டார். இலியனார்தோ 240 விரிவான வரைபடங்களை வரைந்து 13,000 சொற்கள் அடங்கிய உடற்கூற்றியல் பாடநூலை இயற்றியுள்ளார். இவற்றை தன் உறவினராகிய பிரான்சிசுகோ மெல்ழியிடம் வெளியிட கொடுத்துள்ளார். இப்பணி தா வின்சியின் தனித்த பாணி நடையாலும் அதன் புலமை விரிவாலும் மிக அரிய பணியாக விளங்கியுள்லது.இத்திட்டம், மெல்ழி 50 ஆண்டுகள் கழித்து இறக்கந் தறுவாயிலும் முடிவுறவில்லை; இவரது ஓவியப் பெருநூலில் உடற்கூற்றியலின் சிறிதளவு பகுதியே 1632 இல் வெளியிடப்பட்ட்து. மெல்ழி பாடப்பொருளை இயல்களாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது இவை பல உடற்கூற்றியலாளர்களாலும் வசாரி, செல்லினி, ஆல்பிரெக்ட் தூரர் உட்பட, பல ஓவியர்களாலும் பார்வையிடப்பட்டு, அவற்றில் இருந்து பல வரைபடங்கள் வரைந்துகொள்ளப்பட்டுள்ளன.\n\nபுகழும் பெற்றியும்.\nஇவரது புகழ் இவரது வாழ்நாளிலேயே பிரான்சு அரசர் இவரை வெற்றிக்கோப்பையைப் போல அவரது கையால் தூக்கிச் செல்ல வைத்துள்ளது, மேலும், அரசர் இவரை முதுமைக்கால முழுவதும் பேணிப் பாதுகாத்துள்ளார். இறந்த பிறகும் அரசர் இவரைக் கையால் ஏந்திக் கொண்டிருந்துள்ளார்.\n\nஇவரது பணிகள் பேரிலான ஆர்வம் குன்றவே இல்லை. இவரது நன்கறிந்த கலைப்பணிகளைப் பார்க்க இன்றும் மக்கள் குழுமுகின்றனர்; T-சட்டைகள் இன்றும் இவரது ஓவியங்கள் சுடர்விடுகின்றன; எழுத்தாளர்கள் தொடர்ந்து இவரது அறிவுத்திறனைப் பாராட்டித் தனிவாழ்க்கையைப் படம்பிடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.\n\n[[ஜியார்ஜியோ வசாரி, அவருடைய விரிவாக்கிய \"[[Lives of the Most Excellent Painters, Sculptors, and Architects|கலைஞர்களின் வாழ்க்கைகள்]]\", 1568 எனும் நூலில், இலியனார்தோ தா வின்சியைப் பின்வரும் சொற்களால் அறிமுகப்படுத்துகிறார்:\n[[File:Francois I recoit les derniers soupirs de Leonard de Vinci by Ingres.jpg|thumb|\"பிரான்சின் பிராங்காயிசு I இலியனார்தோ தா வின்சியின் கடைசி மூச்சின்போது\", இங்கிரசு வரைந்த ஓவியம், 1818]]\n\nபல்வகைத் தகவல்கள்.\nதாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்டகனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது.\nகலைச் சந்தை.\n[[File:Leonardo da Vinci, Salvator Mundi, c.1500, oil on walnut, 45.4 × 65.6 cm.jpg|thumb|இலியனார்தோ தா வின்சி, அண்.1500, \"[[Salvator Mundi (Leonardo)|சaல்வதார் முண்டி]]\", வாதுமையில் நெய்வன ஓவியம், 45.4 செமீ × 65.6 செமீ]]\n\nசால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று , நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15 இல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது. முன்பு மிக உயர்ந்த விலைக்கு பாப்ளோவின் \"இலெசு பெம்மெசு தா அல்கர் (Les Femmes d'Alger)\" எனும் ஓவியம் 2015 மேவில் அதே நியூயார்க், கிறித்தி ஏலத்தில் 179.4 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளது. 300 மில்லியன் டாலருக்கு வில்லியம் தெ கூனிங்கின் \"இடைமாற்றம்\" எனும் ஓவியம் தனியாருக்கு 2015 செப்டம்பரில் டேவிட் கெஃபன் அறக்கட்டளை விற்றுள்ளது. இதுவே முன்னர் விற்ற கலைப்பொருளில் மிக உயர்ந்த விலை பெற்றதாகும். \n\n[[File:Leonardo-72-vacuum.jpg|thumb|இலியனார்தோ தா வின்சி வரைந்த பல்கோணகம்.]]\n\nநூல்தொகை.\n- volume 2: . A reprint of the original 1883 edition.\n- [The chapter \"The Graphic Works\" is by Frank Zollner & Johannes Nathan].\n\nவெளி இணைப்புகள்.\n- Complete text & images of Richter's translation of the Notebooks\n- The Notebooks of Leonardo da Vinci\n- Leonardo da Vinci at BBC Science\n- Leonardo da Vinci: Anatomist The Queen's Gallery, Buckingham Palace, Friday, 4 May 2012 to Sunday, 7 October 2012. High-resolution anatomical drawings.\n- \"Leonardo da Vinci, Master Draftsman\", Catalog of an exhibition held at the Metropolitan Museum of Art, New York, 22 Jan. – 30 March 2003.\n\n[[பகுப்பு:மறுமலர்ச்சி அறிவியலாளர்கள்]]\n[[பகுப்பு:1452 பிறப்புகள்]]\n[[பகுப்பு:1519 இறப்புகள்]]\n[[பகுப்பு:எறிபடையியல் வல்லுனர்கள்]]\n[[பகுப்பு:இத்தாலிய உடற்கூற்றியலாளர்கள்]]\n[[பகுப்பு:இத்தாலியக் கட்டிடப் பொறியாளர்கள்]]\n[[பகுப்பு:இத்தாலியப் புதுமைப் புனைவாளர்கள்]]\n[[பகுப்பு:இத்தாலியப் படையியல் பொறியாளர்கள்]]\n[[பகுப்பு:இத்தாலிய உடலியக்கவியலாளர்கள்]]\n[[பகுப்பு:இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர்கள்]]\n[[பகுப்பு: இத்தாலிய மறுமலர்ச்சி சிற்பிகள்]]\n[[பகுப்பு:கணிதவியல் கலைஞர்கள்]]\n[[பகுப்பு:மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞர்கள்]]\n[[பகுப்பு:மறுமலர்ச்சி ஓவியர்கள்]]\n[[பகுப்பு:மறுமலர்ச்சி அறிவியலாளர்கள்]]\n[[பகுப்பு:பாய்ம இயங்கியலாளர்கள்]]\n\n- நிலாச்சாரல்.காம்-ல் லியொனார்டோ டா வின்சி\n- நிலாமுற்றம் கட்டுரை\n\n", "document_id": "ta_ta_210"}, {"id": [1205, 7], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nகனடாவின் ஆண்டரியோவில் உள்ள டொரோண்டோவில் இந்திய மரபு பெங்காலி தந்தை மற்றும் பூலிஷ் தாயாருக்கும் லிசா ரே பிறந்தார். மேலும் டொரொண்டோவின் புறநகர் பகுதியான எடோபிகோக்கில் வளர்ந்தார். ஐந்து ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று கல்விரீதியாக புலமை பெற்ற அவர் அவற்றில் நான்கு ஆண்டுகளில், எட்டோபிகோக் கல்வி நிறுவனம், ரிச்வியூ கல்வி நிறுவனம் மற்றும் சில்வர்துரோன் கல்வி நிறுவனம் போன்ற மூன்று வேறுவேறு உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயின்றார்.\n\nலிசா அவரது தாய்வழிப் பாட்டியுடன் பூலிஷில் பேசுவார். மேலும் அவரது சினிமாவில் ஆர்வம் கொண்ட தந்தையுடன் பெடரிகோ பெலினி மற்றும் சத்யஜித் ரே ஆகியோரின் திரைப்படங்களை பார்த்துள்ளார். அவரது 16 ஆவது வயதில் மாடலிங் செய்யத் தொடங்கி இந்தியாவிற்கு குடும்பத்துடன் விடுமுறைக்கு வந்திருந்த சமயத்தில் கூட்டத்தில் ரே ஒரு முகவரால் இனம் கண்டுகொள்ளப்பட்டார்.\n\nதொழில் வாழ்க்கை.\nலிசா ரே முதன் முதலில் பொதுமக்கள் கவனத்திற்கு வந்தது, ஒரு பாம்பே டையிங்குக்கான விளம்பரத்தில் ஆகும். அதில் கரன் கபூருடன் உயர்ந்து-வெட்டப்பட்டிருந்த கருப்பு நீச்சலுடை அணிந்து தோன்றினார். பின்னர் பத்திரிக்கை தொழில் பயில்வதற்கு பல்கலைகழகத்தில் சேர்வதற்காக லிசா கனடா சென்றார். ஆனால் ஒரு கார் விபத்தில் அவரது தாயார் காயமடைந்ததால் அந்தத் திட்டங்கள் அனைத்தையும் அவர் ஒதுக்கினார். மாறாக அவர் இந்தியா திரும்பி \"பேவாட்ச்\" -பாணி சிவப்பு நீச்சலுடை அணிந்து \"கிளாட் ரேக்ஸின்\" மேலட்டையில் தோன்றினார். இந்தப் பரபரப்பூட்டும் நிகழ்ச்சியானது அதிகமான பத்திரிகை மேலட்டைகளில் லிசா தோன்றுதற்கு காரணமாக அமைந்தது. அவரது சொந்த நிகழ்ச்சி-வணிக செயல்திட்டத்தை கவனிப்பவராக லிசாவின் செய்தித்தொடர்பாளர் இருந்து அவரது வேலை மற்றும் ஒப்பந்தங்களை கவனித்து வந்தார். \"டைம்ஸ் ஆப் இந்தியா\" வின் வாக்கெடுப்பில் \"புத்தாயிரத்தில் ஒன்பதாவது மிகவும் அழகிய பெண்\" என லிசாவின் பெயர் இடம்பெற்றது. அதில் சிறந்த பத்தில் இடம்பெற்ற ஒரே மாடல் இவர் மட்டுமே ஆவார்.\n\nஅவரது முதல் திரைப்படத் தொடக்கமாக 1994 ஆம் ஆண்டு நேதாஜி எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக சிறிய பாத்திரத்தில் லிசாரே தோன்றினார். இது கவனிக்கப்படாமல் போனது. பின்னர் குறிப்பிட்ட பாத்திரங்களில் நடித்த பிறகு 2001 ஆம் ஆண்டு \"கசூர்\" எனும் திரைப்படத்தில் அஃப்தாப் சிவதாசானி க்கு ஜோடியாக லிசா அவரது முதல் பாலிவுட் தொடக்கத்தைத் தந்தார். லிசாவால் இந்தி பேச முடியாததால் அவரது குரலுக்குப் பதிலாக திவ்யா தத்தாவின் குரல் பின்னர் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் அவரது நடிப்பு தீபா மேத்தாவால் அங்கீகரிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு ரொமாண்டிக் இந்திய-கனடிய திரைப்படம் \"பாலிவுட்/ஹாலிவுட்\" டில் ரேவை அவர் நடிக்கவைத்தார். 2005 ஆம் ஆண்டு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமான \"வாட்டரில்\" மேத்தாவுடன் லிசா மீண்டும் பணிபுரிந்தார். அதில் அவரது சொந்தக் குரலில் இந்தி பேசியிருந்தாலும் திரைப்படத்தின் இறுதி வெட்டில் அவரது குரல் மாற்றி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு கனடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கத் தயாரிப்புகளில் அவர் பணிபுரிந்தார்.\n\n\"ஆல் ஹேட்\" டில் பண்ணைப் பெண்ணாக நடித்தது. \"எ ஸ்டோன்'ஸ் த்ரோ\" வில் பள்ளி ஆசிரியை மற்றும் \"த வேர்ல்ட் அன்சீனில்\" 50-களின் தென் ஆப்பிரிக்க ஒதுக்கப்பட்ட இனத்தில் வீட்டில் இருக்கும் பெண் & சமிம் சரிப்பால் இயக்கப்பட்டு வேடிக்கையாக தலைப்பிடப்பட்ட \"ஐ காண்'ட் திங்க் ஸ்ட்ரைட்\"டில் ஒரு கிறிஸ்துவ-அரப் லெஸ்பியனாக நடித்தது உள்ளிட்டவை அண்மை காலங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களாகும்.\n\n2007 ஆம் ஆண்டு \"கில் கில் ஃபாஸ்டர் ஃபாஸ்டர்\" திரைப்படத்தை லிசா நிறைவுசெய்தார். இது ஜோல் ரோஸ்ஸால் அதே பெயரில் எழுதப்பட்ட விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற நாவலால் ஈர்க்கப்பட்டு நாயரால் எடுக்கப்பட்ட சமகாலத்திய திரைப்படமாகும்.\n\nUSA நெட்வொர்க் தொடரான சைக்கில் கெளரவப்பாத்திரம் ஏற்று அவர் நடித்தார். ஜே சந்திரசேகரால் இயக்கப்பட்ட இந்தத் தொடர் 30 நவம்பர் 2009 அன்று ஒளிபரப்பப்பட்டது.\n\n1996 ஆம் ஆண்டு நஸ்ரத் ஃபாடே அலி கானின் பிரபலமான பாடலான \"அஃப்ரீன் அஃப்ரீன்\" இல் லிசா நடித்தார்.\n\nஹலோ பத்திரிகையின் கனடிய பதிப்பில் நாட்டின் '50 மிகவும் அழகான மனிதர்கள்' பட்டியலில் லிசா ரேவும் இடம் பெற்றிருந்தார்.\n\nசொந்த வாழ்க்கை.\nலிசா ரே அவரது நீண்ட காலக் கூட்டாளியான மிகவும் வெற்றிகரமான ஃபேஷன் புகைப்படக்கலைஞர் பாவ்லோ ஜம்பல்டியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 23 ஜூன் 2009 அன்று அவருக்கு பல்சாற்றுப்புற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நோயெதிர் பொருட்களை உற்பத்திசெய்யும் ஃபிளாஸ்மா செல்களாக அறியப்படும் வெள்ளை இரத்த செல்களில் வரும் புற்றுநோயாகும். இது மிகவும் அறிய மற்றும் குணப்படுத்த முடியாத நோயாகும்.\nயூனிகுளோப் எண்டெர்டெயின்மெண்டின் \"1 எ மினிட்\" எனத் தலைப்பிடப்பட்ட மார்பு புற்றுநோய் ஆவண-நாடகத்தில் ரே நடிக்கப்போகிறார். இது 2010 ஆம் ஆண்டு வெளியாவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. நம்ரதா சிங் குஜ்ராலால் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு பிறகும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒலிவியா நியூடன்-ஜான், தியஹான் கரோல், மெலிசா எத்த்ரிட்ஜ், மும்தாஜ் (நடிகை) மற்றும் ஜேக்லின் சுமித் மேலும் வில்லியம் பால்டுவின், டேனியல் பால்டுவின் மற்றும் பிரியா தத் போன்ற புற்றுநோயால் பாதிக்கப்படுள்ளவர்கள் இதில் இடம்பெறுகின்றனர். கெல்லி மெக்கில்ஸ்ஸால் இந்தப் பகுதி எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இதில் மோர்கன் பிரிடனியும் இடம்பெறுகிறார்.\n\nவிருதுகள்.\n- 2002 ஆம் ஆண்டு நடந்த டொரோண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் வருங்கால நட்சத்திரமாக வாக்களிக்கப்பட்டார்.\n- \"டைம்ஸ் ஆப் இந்தியா\" வால் புத்தாயிரத்தின் சிறந்த பத்து உயர்ந்த அழகிய இந்தியப் பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n- வான்கோவர் விமர்சகர்கள் வட்டத்தால் \"வாட்டர்\" என்ற கனடிய திரைப்படத்திற்காக சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் (குறிப்பு: imdb.com, \"குளோவ்\" பத்திரிகை, டிசம்பர் 2007).\n\nபுற இணைப்புகள்.\n- லிசா ரேவுக்கு குணப்படுத்தமுடியாத சாற்றுப்புற்று புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது\n- \"கில் கில் ஃபாஸ்டர் ஃபாஸ்டரில்\" இருந்து லிசா ரேவின் சர்ச்சைக்குரிய உருவப்படங்கள்\n- லிசா ரே உலகத்தின் சுயவிவரம்\n- கிலம்ஷாம் கட்டுரை\n- ஜார்ஜ் ஸ்ட்ரோம்பவுலோபவுலோஸுடன் \"த ஹவரில்\" லிசா ரேயின் நேர்காணல்\n- லிசாவின் வலைப்பதிவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_19450"}, {"id": [1205, 8], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "இத்திரைப்படம் வான் டாம் ஒரு வான்குடை குதிப்பு படைவீரராக இருப்பதில் ஆரம்பமாகி, அவருடைய சகோதரரர் பாரதூரமாக காயமடைந்ததும் லொஸ் ஏஞ்சல்சுக்கு திரும்பி, அங்கு தன் சகோதரரரின் குடும்பத்திற்காக பணத்தேவைக்காக இரகசிய சண்டை வட்டத்துள் இணைதல் என படம் நகர்கிறது. \n\nவான் டாமின் ஆர்வலர்களின் பார்வையில் அது ஒரு முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக கருதப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46950"}, {"id": [1205, 9], "question": "<Query> என்ற ஓவியம் (படம்) சில வேளைகளில், \"வடக்கின் \"மோனா லிசா\"\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது.", "document": "வகை.\nபேய்ப்படம்\n\nகதை.\nவெளிநாட்டில் பயிலும் கதாநாயகன் தனது காதலியுடன் நாடு திரும்புகிறார். காதலியைத் தன்னுடைய எஸ்டேட் பங்களாவில் தங்க வைக்கிறார். அங்கு வரும் அவரது நண்பர்கள் லிசா என்னும் அப்பெண்ணைக் கற்பழித்துக் கொன்று விடுகிறார்கள். காதலியைக் காணாமல் தேடும் கதாநாயகன் மனது வெறுத்து சோகமாக இருக்கிறார். அவர் மனம் மாறவேண்டும் என்று அவரது தாயார் தனது விருப்பப்படி ஒரு சாதுவான பெண்ணைத் தேடி மகனுக்கு மணமுடிக்கிறார். புதுமணத்தம்பதிகள் அந்த எஸ்டேட் பங்களாவில் குடி வருகின்றனர். கதாநாயகனின் மனைவியின் உடலில் லிசாவின் ஆவி புகுகின்றது. அநியாயமாக உயிர் விட்ட லிசா தன்னைக் கொன்றவர்களைப் பழி வாங்குகிறாள். இறுதியில் மந்திரவாதி பூஜைகள் செய்து லிசாவின் ஆவியை கதாநாயகியின் உடலில் இருந்து வெளியேற்றுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47359"}]
[{"id": [1206, 0], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "ஏரிஸ் முதன் முறையாக 2003 இல் \"மைக்கல் பிரவுண்\" தலைமையிலான வானியல் ஆய்வுக்குழு கலிபோர்னியாவின் பலோமார் விண்வெளி ஆய்வு மையத்தில் அவதானித்தது. ஆனாலும் இது 2005 வரையில் இனங்காணப்படவில்லை. ஏரிஸ் \"டிஸ்னோமியா\" என்ற ஒரேயொரு சந்திரனைக் கொண்டுள்ளது. மேலதிகமாக எவ்வித செய்மதிகளையும் இது கொண்டிருக்கவில்லை என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூரியனிலிருந்து ஏரிசின் தற்போதைய தூரம் 96.7 வானியல் அலகு ஆகும். இது புளூட்டோவினதை விட மூன்று மடங்காகும். சில வால்வெள்ளிகளைத் தவிர்த்து சூரியக் குடும்பத்தில் உள்ள மிகத் தொலைவான பொருள் இதுவேயாகும்.\n\nபுளூட்டோவை விட ஏரிஸ் பெரிதாக இருந்தமையினால் இது கண்டறியப்பட்டபோது சூரியக் குடும்பத்தின் \"பத்தாவது கோள்' என்று அதனைக் கண்டுபிடித்தவர்களாலும் நாசாவினாலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2006 ஆகஸ்ட் 24 இல் செக் குடியரசின் பிராக் நகரில் நடந்த மாநாட்டில், பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஏரிஸ், புளூட்டோ, செரெஸ் போன்றவையெல்லம் கோள்கள் எனக் கருதக் கூடிய அளவில் இல்லாத சிறிய கோள்கள்; \"கோள்களைப் போன்ற சிறுகோள்கள்\" (dwarf planets), கோள்கள் அல்ல என்று வரையறுத்து, நிராகரித்து விட்டது.\n\nகண்டுபிடிப்பு.\nஏரிசு மைக் புரோன் (Mike Brown), சட் டுரிஜில்லோ (Chad Trujillo), மற்றும் டேவில் ரபினோவிட்ஸ் (David Rabinowitz) போன்றோரால் 2005 ஆம் ஆண்டு சனவரி ஐந்தாம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாக வைத்தே கண்டுபிடிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் திகதி இக்கண்டுபிடிப்பும் மைக்மைக் குறுங்கோளின் கண்டுபிடிப்பும் இரு நாட்களின் பின் அவுமியாக் குறுங்கோளுடைய கண்டுபிடிப்பும் அறிவிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- '10'வது கோள்', ஸீனாவுக்கு கலகக் கடவுளின் பெயர் -\n- மைக்கல் பிரவுணின் இணையத்தளம்\n- ஏரிசின் சந்திரன் பற்றிய பிரவுணின் இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11610"}, {"id": [1206, 1], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "சூரிய குடும்பத்திலுள்ள புவிக்கு சமமான கோள்கள்.\nசூரிய குடும்பத்தில், நான்கு புவிக்கு சமமான கோள்கள் உள்ளன அவை பூமி , வெள்ளி, செவ்வாய் , புதன். இதில் பூமியில் மட்டும் தான் நீர்க்கோளம்(Hydrosphere) உள்ளது. சூரியக் குடும்பம் உருவான காலகட்டங்களில் நிறைய புவிக்கு சமமான கோள்கள் இருந்திருக்கும், ஆனால் கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக நிகழ்ந்த தொடர்சியான மோதல்களின் விளைவாக இவை இணைந்து இப்போது 4 கோள்கள் மட்டுமே உள்ளது.\nசிரிஸ், புளூட்டோ போன்ற குறுங்கோள்(Dwarf planets) மற்றும் பெரிய வின்கற்கள் போன்றவை திடமான தரைப்பகுதியை உடையவை. ஆனால் அதில் பெருமளவு பனியினால் ஆனவை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58093"}, {"id": [1206, 2], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது\n\nபுளூட்டோ கோள் அல்ல.\nகோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை:\nசூரிய குடும்பத்தில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்: \nஅப்பொருள் \n1. சூரியனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும்.\n2. நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.\n3. தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’.\nபுளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது.\n\nபுளூட்டோவின் துணைக்கோள்கள்.\nகீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும்.\n\nஇவை தவிர்த்து புளுட்டோவின் அரைகுறை துணைக்கோளாக (15810) 1994 ஜே.ஆர்.1 உள்ளது. இது ஏற்கனவே புளூட்டோவின் ஒரு துணைக்கோளாக 10 இலட்சம் ஆண்டுகள் இருந்துள்ளது. இன்னும் இருபது இலட்சத்திலிருந்து இருபத்தியைந்து இலட்சம் ஆண்டுகள் இது புளூட்டோவின் துணைக்கோளாக இருக்கும்.\n\nமூல நூல்.\n- வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\nவெளி இணைப்புகள்.\n- புளூட்டோவை நெருங்கியது நியூ ஹொரைசான் விண்கலம்: காணொளி காட்சி\n- புளூட்டோவைக் கடந்து சென்று நெருக்கத்தில் படம்பிடித்தது ஆய்வுக் கலன்: காணொளி காட்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_204"}, {"id": [1206, 3], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "நெப்டியூனைவிட அதிக தூரத்தில் புளூட்டோவை விட பருமனில் கூடிய பல வான்பொருட்கள் சூரியனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், ஏரிசு என்ற பெரும் வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், இவ்வகையான வான்பொருட்களுக்கு \"குறுங்கோள்\" என்ற பெயரை 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு வானியல் ஒன்றியம் சூட்டியது இந்தப் புதிய வகைப்பாட்டின் படி, கோள்கள் தமது சுற்றுப்பாதைச் சூழலில் 'அண்மையிலுள்ள பொருட்களை' நீக்கக்கூடியதாகப் பெரிதாக இருக்க வேண்டும். அதேவேளையில் தமது ஈர்ப்பு விசையினால் கவர முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும் வான்பொருட்கள் \"சிறிய சூரியக் குடும்பப் பொருட்கள்\" எனப்படுகின்றன. குறுங்கோள்கள் இந்த இரு வகைகளுக்கும் இடைப்பட்டவை ஆகும். கோள்கள் என்ற வகைக்குள் இருந்து குறுங்கோள்களை அகற்றும் முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்துள்ளது. எரிசு மற்றும் ஏனைய குறுங்கோள்களைக் கண்டுபிடித்த மைக்கேல் பிரவுண் இம்முடிவை வரவேற்றுள்ளார், ஆனால் \"குறுங்கோள்\" என்ற பதத்தை 1990 ஆம் ஆண்டிலேயே கோடிட்டுக் காட்டிய அலன் ஸ்டேர்ன் என்பவர் இம்முடிவை நிராகரித்துள்ளார்.\n\nநமது சூரியக் குடும்பத்தில் தற்போது செரசு, புளூட்டோ, அவுமேயா, மெக்கேமேக், ஏரிசு ஆகிய ஐந்து குறுங்கோள்கள் இருப்பதை பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும், இவற்றில் செரசு, புளூட்டோ ஆகிய வான்பொருட்கள் மட்டுமே குறுங்கோள் என்ற வகைப்பாட்டுக்குள் இருப்பதற்கான போதியளவு தகவல்களைக் கொண்டுள்ளன. ஏரிசு புளூட்டோவை விடப் பெரிதாக இருப்பதால் அது குறுங்கோளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நெப்டியூனுக்கு அப்பாலுள்ள விண்பொருட்களில் தனி ஒளித்தரம் +1 ஐ விட அதிகமாக உள்ள (குறைந்தது 838 கிமீ விட்டத்தைக் கொண்ட) பெயரிடப்படாத விண்பொருட்கள், அவை குறுங்கோள்களாக இருக்கும் பட்சத்தில் பெயரிடப்படவேண்டும் என வானியல் ஒன்றியம் முடிவு செய்தது. இதன்படி, தற்போது அறியப்பட்டுள்ள மெக்கேமெக், அவுமேயா ஆகிய இரண்டும் தகுந்த பெயரிடப்பட்டு குறுங்கோள்களாக அறிவிக்கப்பட்டன.\n\nசூரியக் குடும்பத்தில் குறைந்தது மேலும் ஐம்பது குறுங்கோள்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முழுமையான கைப்பர் பட்டையும் ஆராயப்படும் இடத்து 200 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்படலாம் எனவும், கைப்பர் பட்டைக்கு வெளியே சிதறிய பொருட்களையும் கருத்தில் கொண்டால் 2,000 இற்கும் அதிகமான குறுங்கோள்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.\n\nஅதிகாரபூர்வமான குறுங்கோள்கள்.\n2011 இல், ஐந்து வான்பொருட்கள் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தினால் அதிகாரபூர்வமாக குறுங்கோள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன, சூரியனில் இருந்தான தூர வகைப்பாட்டில் இந்த ஐந்து குறுங்கோள்களும் வருமாறு:\n\n1. செரசு – 1801 சனவரி 1 இல் (நெப்டியூன் கண்டுபிடிக்கப்படுவதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்னர்) கண்டுபிடிக்கப்பட்டது. அரை நூற்றாண்டு காலமாக இது கோளாகக் கருதப்பட்டு, பின்னர் சிறுகோளாக வகைப்படுத்தப்பட்டு, இறுதியில் 1006 செப்டம்பர் 13 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.\n2. புளூட்டோ – 1930 பெப்ரவரி 18 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 76 ஆண்டுகளாக கோளாகக் கருதப்பட்டு வந்துள்ளது. 2006 ஆகத்து 24 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.\n3. ஹௌமியா – 2004 திசம்பர் 28 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 2008 செப்டம்பர் 17 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.\n4. மேக்மேக் – 2005 மார்ச்சு 31 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 2008 சூலை 11 இல் குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டது.\n5. ஏரிசு – 2005 சனவரி 5 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 10வது கோளாக இது ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது. 2006 செப்டம்பர் 13 இல் குறுங்கோளாக இது அறிவிக்கப்பட்டது.\n\nஇவற்றை விட மைக்கேல் பிறவுண் பின்வரும் நான்கு விண்பொருட்களை குறுங்கோள்களாக \"கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார்\". ஆனால் இவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை:\n\n1. ஓர்க்கசு – 2004 பெப்ரவரி 17 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n2. குவாவோவார் – 2002 சூன் 5 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n3. 10 – 2007 சூலை 17 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n4. 90377 செட்னா - 2003 நவம்பர் 14 இல் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nஎந்தவொரு விண்கலங்களும் இதுவரை குறுங்கோள்கள் எதனையும் அடையவில்லை. நாசாவின் \"டோன்\" மற்றும் \"நியூ ஹரைசன்ஸ்\" ஆகிய விண்கலங்கள் முறையே செரசு, மற்றும் புளூட்டோவை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன. \"டோன்\" செரசு குறுங்கோளின் சுற்றுவட்டத்துக்கும், \"நியூ ஹரைசன்ஸ்\" புளூட்டோவின் அருகிலும் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் 2015 ஆம் ஆண்டிலேயே தமது இலக்கை அடையவுள்ளன. \"டோன்\" 2011 சூலை 16 இல் \"கிட்டத்தட்ட குறுங்கோள்\" எனக் கருதப்படும் வெஸ்டாவின் சுற்றுவட்டத்துக்குள் நுழைந்தது.\n\nவெளி இணைப்புகள்.\n- NPR: Dwarf Planets May Finally Get Respect (David Kestenbaum)\n- BBC News: Q&A New planets proposal, August 16, 2006\n- NASA: IYA 2009 Dwarf Planets\n- How Many Dwarfs Are There? (Mike Brown Dec 15, 2010)\n- சீரீஸ் என்றொரு குட்டிக் கிரகத்தை நோக்கி விண்கலம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45670"}, {"id": [1206, 4], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "2015 ஆம் ஆண்டில் டோன் விண்கலம் சியரீசை நெருங்கி எடுத்த புகைப்படங்களில் இருந்து இந்த பிரமிடு வடிவ மலை கண்டறியப்பட்டது. இம்மலை 6 கிலோ மீட்டர் உயரமும் (20000 அடிகள் அல்லது 4 மைல்) 15 கிலோ மீட்டர் அடிப்பகுதியும் கொண்ட மலையாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் காண்க.\n- சியரீசின் மீதுள்ள புவியியல் தோற்றங்களின் பட்டியல்\n- சூரியக் குடும்பத்தில் உள்ள உயரமான மலைகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- New View Of Ceres Conical Mountain A Puzzler, Bog King\n\n\n\n\n", "document_id": "ta_ta_69512"}, {"id": [1206, 5], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "சோவியத் ஒன்றியம் (தற்போது ருசியா மற்றும் உக்ரைன்), அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், சீனா, இந்தியா ஆகியவை சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் மற்றும் வால்மீன்களுக்கு விண்ணுலவிகளை அனுப்பியுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45120"}, {"id": [1206, 6], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "முக்கிய துறைகள்.\n1. கோள்களின் வானிலை\n2. கோள்களின் மண்ணியல்\n3. கோள்களின் உருவாக்கம் பற்றிய ஆய்வு\n4. கோள்களின் பௌதிகவியல்\n5. வளிமண்டலவியல்\n\nமுக்கிய கருத்துக்கள்.\n- விண்கல்\n- வால்வெள்ளி\n- குறுங்கோள்\n- விண்வெளியின் வானிலை\n- கைப்பர் பட்டை\n- கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_46271"}, {"id": [1206, 7], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "- சூரியன், நிறமாலை வகுப்பு ஜி2வி பிரதான வரிசை விண்மீன்\n- உட்புற சூரியக் குடும்பம் மற்றும் புவி நிகர் கோள்கள்\n- புதன் கிரகம்\n-  புதனைக் குறுக்கிடும் சிறுகோள்\n- வெள்ளி கிரகம்\n-  வெள்ளியைக் குறுக்கிடும் சிறுகோள்\n-   2002விஇ 68 வெள்ளியின் போலி செயற்கைக் கோள்\n- பூமி கிரகம்\n-  நிலா\n-  பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் ( 99942 அபோபிச் உள்பட )\n-  பூமி டிரோசன் ( 2010 டிகே7 )\n-  பூமியைக் குறுக்கிடும் சிறுகோள்கள்\n-   பூமியின் போலி செயற்கைக் கோள்\n- செவ்வாய் கிரகம்\n-  டெய்மொசு\n-  போபொசு\n-  செவ்வாயின் டிரோஜான்கள்\n-  செவ்வாயைக் குறுக்கிடும் சிறுகோள்கள்\n- செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் பாதையிலுள்ள சிறு கோள்கள்\n-  செரசு\n-  பல்லாஸ்\n-  வெஸ்டா\n-  ஹைஜியா\n-  நூறாயிரக்கணக்கான சிறுகோள்கள் காணப்படுகின்றன. அவற்றின் நீண்ட வரிசையைக் காணவேண்டுமெனில், முக்கியமான சிறுகோள்கள் , சிறுகோள்களின் பட்டியல் அல்லது நிறை அடிப்படையிலான வானியல் உறுப்புகள் பட்டியல் ஆகியவற்றைக் காணவும்\n-   சிறுகோள் நிலாக்கள்\n- சிறுகோள்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உறுப்புக் குழுக்கள்\n- சூரியக் குடும்பத்தின் வெளிப்புற பெரிய கிரகங்கள் அவற்றின் துணைக்கோள்கள், டிரோஜன் விண்கற்கள் மற்றும் சில சிறிய கிரகங்கள்.\n- வியாழன் கிரகம்\n-  வியாழன் கிரகத்தின் வளையங்கள்\n-  வியாழன் கிரகத்தின் முழுமையான இயற்கைத் துணைக்கோள்கள்\n-   ஐஓ\n-   ஐரோப்பா\n-   கனிமீடு\n-   காலிஸ்டோ\n-  வியாழன் டிரோஜன்கள்\n- சனி கிரகம்\n-  சனி கிரகத்தின் வளையங்கள்\n-  சனி கிரகத்தின் முழுமையான இயற்கைக் கோள்கள்\n-   மிமாஸ்\n-   என்சலடசு\n-   தெதைஸ்\n-   டியோன்\n-   ரெயா\n-    ரெயாவின் வளையங்கள்\n-   டைட்டன்\n-   இயப்பீட்டசு\n-   சனியின் டிரோஜன் நிலாக்கள்\n- யுரேனசு கிரகம்\n-  யுரேனஸின் வளையங்கள்\n-  யுரேனஸின் முழுமையான இயற்கைத் துணைக்கோள்கள்\n-   மிராண்டா\n-   ஏரியல்\n-   யும்பிரியல்\n-   டிட்டானியா\n-   ஓபெரான்\n-  யுரேனஸ் டிரோஜன் ( 2011 கியூஎப் 99 )\n- நெப்டியூன் கிரகம்\n-  நெப்டியூனின் வளையங்கள்\n-  நெப்டியூனின் முழுமையான இயற்கைத் துணைக்கோள்கள்\n-   புரோட்டியஸ்\n-   டிரைட்டன்\n-   நெரீட்\n-  நெப்டியூன் டிரோஜன்கள்\n- டிரோஜனற்ற சிறு கோள்கள்\n-  செண்டார்கள்\n-  டமோகிளாய்டுகள்\n- மாற்று நெப்டியூனிய உறுப்புகள் (நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பாலுள்ளவை)\n- கைப்பர் பட்டை உறுப்புகள்\n-  புளூட்டினாகள்\n-   புளூட்டோ ஒரு குறுங்கோள்\n-    புளூட்டோவினுடைய முழுமையான இயற்கைத் துணைக்கோள்கள்\n-     சரோன்\n-   90482 ஓர்க்கசு\n-  டிவோட்டினாகள்\n-  கியூப்வானாகள் ( தொன்மை உறுப்புகள் )\n-   அவுமியா, ஒரு குறுங்கோள்\n-    நமாக்கா\n-    ஒயாக்கா\n-   50000 குவாவோவார்\n-   120347 சலாசியா\n-   20000 வருணா\n-   மேக்மேக் ஒரு குறுங்கோள்\n- சிதறிய வட்டு உறுப்புகள்\n-  ஏரிசு ஒரு குறுங்கோள்\n-   டிஸ்னோமியா\n-  (225088) 2007 ஓஆர்10\n-  (84522) 2002 டிசி302\n-  (87269) 2000 ஓஓ67\n- தனி உறுப்புகள்\n-  2004 எக்ஸ ஆர்190\n-  900377 செட்னா ( அநேகமாக ஓஓஆர்டி குழுவாக இருக்கலாம்)\n-  2012 விபி113 ( அநேகமாக ஓஓஆர்டி குழுவாக இருக்கலாம்)\n- ஓஓஆர்டி குழு (கருதுகோள்)\n-  ஹில் குழு / உட்புற ஓஓஆர்டி குழு\n-  வெளிப்புற ஓஓஆர்டி குழு\n\n- மேலும் சூரியக்குடும்பம் கீழ்கண்ட உறுப்புகளையும் கொண்டுள்ளது.\n- வால் நட்சத்திரங்கள் ( பனிக்கட்டியாலான விசித்திரமான உறுப்புகள்)\n- காலமுறை வால்வால்வெள்ளிகளின் பட்டியல்\n- காலமுறையற்ற வால்வெள்ளிகளின் பட்டியல்\n- சிறு உறுப்புகள்\n- எரிவெள்ளிகள்\n- விண் துகள்கள்\n-  சூரியனைச் சுற்றியுள்ள ஹீலியக் குவியல் கூம்பு\n- செயற்கையாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்கள், விண்கலங்கள் மற்றும் இதர விண் குப்பைகள்\n- ஒளிச்செறிவு உருண்டைகள் , சூரியக்கதிரால் உருவான குமிழ்கள்\n- ஒளிச்செறிவு உறைகள்\n-  ஒளிச்செறிவு இடைவெளிகள் ஐதரசன் சுவர் , நட்சத்திர உள்பெளதிக வெளியிலிருந்து அடுக்கப்பட்ட ஐதரசன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_61956"}, {"id": [1206, 8], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை பல பண்டைய நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் உணரப்பட்டன. அறிவியல் அறிவு வளர்ந்த்தும், கோள்கள் பற்றிய கண்ணோட்டம் மாறலானது. பன்னாட்டு வானியல் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பக் கோள்களுக்கான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இந்த வரையறை எங்கு, எவற்றை வட்டணையில் சுற்றிவருகின்றன என்பதைப் பொறுத்து கோல்பொருண்மை உடைய பல வான்பொருள்களைத் தவிர்க்கிறது. இக்கால வரையறைப்படி, 1950 க்கு முன்பு கண்டுபிடித்த எட்டு கோள்கள் மட்டுமே கோள்களாக்க் கருதப்படுகின்றன; இந்த வரையறையின்கீழ் சீரெசு, பல்லாசு, யூனோ, வெசுட்டா (குறுங்கோள்பட்டையில் உள்ள வான்பொருள்கள்), புளூட்டோ (முதல் நெப்டியூனுக்கு அப்பால் கண்டறிந்த கோள்) ஆகியவை முன்பு கோள்களாகக் கருதப்பட்டு வந்திருந்தாலும், இப்போதும் இனியும் அவ்வறு கருதப்படவியலாது.\n\nகோள்கள் புவியைச் சுற்றி வேறுபட்ட புறவட்டிப்பு இயக்கங்களில் உள்ளதாகத் தாலமி கருதியுள்ளார். பலமுறை சூரிய மையக் கருதுகோள் பரிந்துரைக்கப்பட்டு வந்திருந்தாலும், நோக்கீட்டு வானியல்வழியாகத் தொலைநோக்கி கொண்டு கலீலியோவால் நிறுவப்பட்ட 17 ஆம் நூற்றாண்டுவரை அது ஏற்கப்படவில்லை. அப்போது டைக்கோ பிராகேவும் யோகான்னசு கெப்ளரும் தொலைநோக்கிக்கு முந்தைய நோக்கீட்டுத் தரவுகளை திரட்டிப் பகுத்தாய்ந்து கோள்கள் வட்டமான வட்டணையில் இயங்காமல், நீள்வட்டமான வட்டணையில் இயங்குகின்றன எனக் கண்டறிந்தனர். நோக்கீட்டுக் கருவிகள் மேம்பட்ட்தும், வானியலாளர்கள் புவியைப் போலவே பிறகோள்களிலும் பனிக்கவிப்பும் பருவகால மாற்றங்களும் அமைதலையும் அச்சுகள் சாய்வாக உள்ளதையும் கண்டனர். விண்வெளி ஊழி வளர்ந்ததும், விண்கல நோக்கீடுகள் அனைத்துக் கோள்களிலும் எரிமலை உமிழ்வு, கடுஞ்சூறாவளிகள், கண்டத்தட்டு நகர்வு நீரியல் பான்மைகள், ஆகியவற்றைக் கண்ணுற்றனர்.\n\nகோள்கள் பொதுவாக இருமுதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தாழ் அடர்த்திப் பெருங்கோள்கள் அல்லது வியாழன்நிகர் கோள்கள், சிறிய பாறையாலான புவிநிகர் கோள்கள் ஆகும். பன்னாட்டு வானியல் ஒன்றிய வரையறைகளின்படி, சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உண்டு. சூரியனில் இருந்து தொலைவு கூடகூட முதலில் புவிநிகர் கோள்களான புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகியவை அமைகின்றன. அடுது பெருங்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை அமைகின்றன. முதல் இரண்டு கோள்களில் நிலா ஏதும் இல்லை. ஆறுகோள்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிலாக்கள் உண்டு.\n\nநம் பால்வழியில் உள்ள விண்மீன்களைப் பல்லாயிரம் கோள்கள் அல்லது புறக்கோள்கள் சுற்றிவருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புறக்கோள்களைப் பொறுத்தவரை, நிலாவைவிடச் சற்றே பெரிய அளவுடைய கெப்ளர்-37b  முதல் வியாழனைப் போல இருமடங்கு பெரிய வாசுப்-17b  போன்ற வளிமக் கோள்கள் வரையிலானவை தனிக் கோளமைப்புகளிலும் பன்மைக் கோளமைப்புகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நூறு புறக்கோள்கள் புவியின் அளவு கொண்டவை; இவற்றில் ஒன்பது தன் விண்மீனில் இருந்து, சூரியனில் இருந்து புவி அமையும் தொலைவில், உள்ளவை. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கிக் குழு 2011 திசம்பர் 20 இல் புவிநிகர் புறக்கோள்களாக, கெப்ளர்-20e, கெப்ளர்-20f ஆகிய இருகோள்கள் சூரியநிகர் விண்மீனாகிய கெப்ளர்-20 ஐ வட்டணையில் சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறது..2012 ஆம் ஆய்வு, ஈர்ப்பு நுண்வில்லைத் தரவைப் பகுத்தாய்ந்து, நம் பால்வழியில் உள்ள ஒவ்வொரு விண்மீனுக்கும் 1.6 கட்டுண்ட கோள்கள் அமைந்துள்ளதாக மதிப்பிடுகிறது.\nஐந்துச் சூரியநிகர் விண்மீன்கள் ஒன்றில் புவியின் உருவளவுள்ள planet in its habitableவட்டாரம் அமைவதாகக் கருதப்படுகிறது.\n\nபொதுவாக, ஒரு விண்மீனை சுற்றிவரும் அனைத்து கோள்களும், பெரும்பாலும் அவ்விண்மீன் சுழலும் திசையிலேயே அதன் கோள்களின் நீள்வட்டப்பாதையில் செல்லும். ஆனால், தற்போது அவ்வாறல்லாமல் எதிர்த் திசையில் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆகத்து 18, 2013 அன்று சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். கெப்லர் விண்கலம் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெப்லர்-56 என்ற இந்த விண்மீன் நமது சூரியனை விட சற்று அதிக எடையுள்ளது. இதனை இரண்டு கோள்கள் சுற்றி வருவதாக 2012 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.\n\nசூரியக் குடும்பம்.\nசூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. \n1. புதன்\n2. வெள்ளி\n3. பூமி\n4. செவ்வாய்\n5. வியாழன்\n6. சனி\n7. யுரேனஸ்\n8. நெப்டியூன்\n\nஇவற்றில் வியாழன் தான் மிகப்பெரிய கோளாகும். இது 318 மடங்கு புவிப்பொருண்மையக் கொண்டுள்ளது.இவற்றில் புதன் எனும் அறிவன் கோள் தான் மிகவும் சிறிய கோளாகும். இது புவியைப் போல 0.055 பங்கு பொருண்மையைக் கொண்டுள்ளது.\n\nசூரியக் குடும்பக் கோள்களை அவற்றின் உள்ளியைபுக்கு ஏற்ப கீழ்வருமாறு பிரிக்கலாம்:\n- புவிநிகர் கோள்கள்: இவை புவியைப் போன்றவை.இவற்றின் உட்கூறு பெரும்பாலும் பாறைகளால் ஆயதாகும். எ. கா. : புதன், வெள்ளி, புவி, செவ்வாய். புதன் மிகச்சிறிய புவிநிகர் கோள்ளாகும். இவ்வகைக் கோள்களில் புவி தான் மிகப் பெரியதாகும்.\n- பெருங்கோள்கள் (வியாழன்நிகர் கோள்கள்): இவை புவிநிகர் கோள்களைவிட கணிசமான அளவு பெரியவை. எ. கா. : வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன்.\n- வளிமப் பெருங்கோள்கள் : வியாழனும் சனியும் நீரகமும் எல்லியமும் செறிந்த மிகப்பெரிய சூரியக் குடும்பக் கோள்களாகும். வியாழன் 318 புவிப் பொருண்மைகளும் சனி 95 புவிப் பொருண்மைகளும் கொண்டுள்ளன.\n- பனிப்பெருங்கோள்கள்: யுரேனசிலும் நெப்டியூனிலும் நீர், மீத்தேன், அம்மோனியா போன்ர தாழ் கொதிநிலைப் பொருள்களும் தடிப்பான நீரக, எல்லிய வளிமண்டலங்களும் அமைந்துள்ளன. இவை வளிமப் பெருங்கோள்களைவிட குறைந்த பொருண்மையைக் (14, 17 மடங்கு புவிப் பொருண்மையைக்) கொண்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- International Astronomical Union website\n- Photojournal NASA\n- NASA Planet Quest – Exoplanet Exploration\n- Illustration comparing the sizes of the planets with each other, the Sun, and other stars\n- \"Regarding the criteria for planethood and proposed planetary classification schemes.\" article by Stern and Levinson\n- \"Planetary Science Research Discoveries\" (educational site with illustrated articles)\n\nமேலும் காண்க.\n- புறக்கோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_195"}, {"id": [1206, 9], "question": "சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் <Query> ஆகும்.", "document": "விண்கல் 2004 BL 86, பூமியிலிருந்து 12 இலட்சம் கி. மீ., தொலைவில் பூமியைச் சுற்றி கடந்து செல்ல உள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப் போல மூன்று மடங்கு ஆகும். \n\n26 சனவரி 2015 அன்று, 2004 BL 86 சிறுகோள் பூமியை அதிகூடிய வேகத்தில் கடந்து செல்லும் போது அமெரிக்காவில் கோல்ட்ஸ்டோன் என்னுமிடத்தில் உள்ள ரேடியோ தொலைநோக்கு கருவியும், மற்றும் போர்ட்டோரிகோவில் அரசிபோ என்னுமிடத்தில் உள்ள மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப்பும் மைக்ரோ அலைகளை விண்கல் 2004 BL 86 மீது செலுத்தி அதனை ஆராய்ந்து தகவல்களை சேகரிக்க நாஸா முனைந்துள்ளது.\n\nகுறுங்கோளுக்கான நிலா.\nகுறுங்கோள் 2004பிஎல்86க்கு ஒரு நிலா அமைந்துள்ளதை நாசா அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- Orbital simulation from JPL (Java) / Ephemeris\n- ஜனவரி 26 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே கடந்து செல்லவுள்ள குறுங்கோள்\n\nஇதனையும் காண்க.\n- (89959) 2002 என்டி7\n- 1036 கனிமட்\n- 2009 எப்டி\n- புவியருகு விண்பொருட்கள்\n- சிறுகோள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64832"}]
[{"id": [1208, 0], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "இதன் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது. இதனைச் \"சங்காலாகிரித் தொடர்\" என்றும் அழைக்கிறார்கள். இந்தத் தொடர் தீபகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்கின்றது. வடக்கில் இருந்து தென் கோடி வரையில் இதன் நீளம் 480 கி.மீ. ஆகும்.\n\nநிலவியல்.\nதித்திவாங்சா மலைத்தொடர், தாய்லாந்து மலேசியாவின் புவிப்பிளவு மண்டலமாகவும் (Suture Zone) விளங்குகிறது. வட தாய்லாந்தில் நான் எனும் மாநிலத்தின் உத்தாராடிட் எனும் இடத்தில் தொடங்கி, கீழ் நோக்கிப் படர்ந்து நீடித்து மலேசியாவின் பகாங் ரவுப் மாநிலத்தில் முடிவுறுகிறது. தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடர், சிம்மெரி (Cimmerian Plate) நிலத் தட்டைச் சேர்ந்ததாகும். இந்த நிலத்தட்டு இந்தோசீனா நாடுகளை இணைக்கும் நிலத் தட்டாகும். தித்திவாங்சா மலைத்தொடரின் கிழக்குப் பகுதி, சினோபர்மலாயா பாறை பெருநிலப்பகுதியுடன் (Sinoburmalaya Continental Terranes) இணைந்துள்ளது.\n\nசிம்மெரி நிலத் தட்டு 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், டெவோனியன் (Devonian]) காலத்தில், காண்டுவானா (Gondwana) பெருநிலப்பகுதியில் இருந்து பிரிந்தது. 280 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், பேர்மியன் காலத்தில் லாவ்ராசியா (Laurasia ) பெருநிலப்பகுதியில் இணைந்து கொண்டது. அந்த நிலப் பகுதியில் தான், இப்போதைய தாய்லாந்து, பர்மா, லாவோஸ், கம்போடியா நாடுகள் உள்ளன. தீபகற்ப மலேசியாவின் மேற்கு பகுதியும் இங்கேதான் அமைந்து இருக்கிறது.\n\nசினோபர்மலாயா பெருநிலப்பகுதி.\nகாண்டுவானா (Gondwana) பெருநிலப்பகுதியில் இருந்து பிரிந்த சினோபர்மலாயா பெருநிலப்பகுதி, 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், இந்தோசீனா பெருநிலப் பாறைகளுடன் இணைந்தது. அதனால், அந்தக் காலக்கட்டத்தில் இருந்த பாலியோ-தெதைஸ் பெருங்கடலும் (Paleo-Tethys Ocean) மூடிப் போனது; நவீன கால தித்திவாங்சா மலைத்தொடரும் உருவானது.\n\nபாலியோ-தெதைஸ் பெருங்கடலில் தான் இப்போதைய இந்தியா, இந்தோனேசியா, இந்தியப் பெருங்கடல் போன்ற நிலப்பகுதிகள் இருந்தன. சிம்மெரி நிலத் தட்டில் துருக்கி, ஈராக், திபெத் நாடுகளும் இருந்தன. பாலியோ-தெதைஸ் பெருங்கடல் தான் இப்போது சுருங்கிப் போய் மத்தியதரைக் கடல் என பெயர் பெற்று இருக்கிறது.\n\nபுவியியல்.\nதித்திவாங்சா மலைத்தொடர், தெனாசிரிம் மலைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இந்தோ மலாயன் மலைத் தொடர்கோவையின் தென்கோடியில் தொடங்கி திபெத், கிரா குறுநிலம் வழியாக தீபகற்ப மலேசியாவை அடைகிறது.\n\nதித்திவாங்சா மலைத்தொடர், தாய்லாந்தின் சங்காலாகிரி மலைத் தொடரின் வட பகுதியில் தொடங்குகிறது. பின்னர், வட மேற்கில் இருந்து தென் கிழக்காகப் படர்ந்து, மலேசிய எல்லையைக் கடந்து, தெற்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலுபுவில் முடிவுறுகிறது. அதன் குன்றுப் பகுதிகள் மட்டும், தென் கிழக்கே ஜொகூர் மாநிலம் வரை செல்கின்றன. \n\nஇந்த மலைத்தொடரில் மிக உயர்ந்த இடத்தை குனோங் கொர்பு என்று அழைக்கிறார்கள். இந்த மலையின் உயரம் 2,183 மீட்டர் (7,162 அடி). வடக்கே தாய்லாந்து பகுதியில், மலேசிய எல்லைப் பகுதியில் உள்ள உலு தித்தி பாசா மலைதான் உயர்ந்த இடமாகும். இந்த மலையின் உயரம் 1,533 மீட்டர். தெற்கே படர்ந்து நீடிக்கும் குன்றுப் பகுதிகளில் குனோங் லேடாங் மலைதான் மிக உயரமானது. தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழில் லேடாங் மலை என்று அழைக்கிறார்கள். குனோங் லேடாங் மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது.\n\nஉள்கட்டமைப்பு.\nதித்திவாங்சா மலைத்தொடரில் மலேசியாவில் புகழ்பெற்ற பல சுற்றுலாத்தளங்கள் உள்ளன. அரச பெலும் மாநில வனப்பூங்கா, கேமரன் மலை, கெந்திங் மலை, பிரேசர் மலை போன்ற தளங்கள் இந்த மலைத்தொடரில் தான் இருக்கின்றன.\n\nவெளி இணைப்புகள்.\n- பேராக் சுற்றுலா துறை - அரச பெலும் மாநில வனப்பூங்கா Perak Tourism - Royal Belum State Park\n- குனோங் ஸ்தோங் மாநில வனப்பூங்கா Gunung Stong State Park\n- சான் காரா கிரி தேசிய வனப்பூங்கா San Kara Khiri National Park\n- பூடோ சுங்கை தேசிய வனப்பூங்கா Budo - Su-ngai Padi National Park\n- நாம்தோக் சாய் காவோ தேசிய வனப்பூங்கா Namtok Sai Khao National Park\n- ஹாலா பாலா வனவிலங்கு சரணாலயம் Hala Bala Wildlife Sanctuary\n\n\n\n\n", "document_id": "ta_ta_64107"}, {"id": [1208, 1], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "சாலை வழியாக மலை உச்சியை சென்று அடையக் கூடிய மலேசிய மலைகளில், பிரிஞ்சாங் மலையும் ஒன்றாகும். மலேசியாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலைகளில், இந்த பிரிஞ்சாங் மலைச் சாலை தான் முதலிடம் வகிக்கிறது. பிரிஞ்சாங்நகரில் இருந்து, மலை உச்சிக்குச் செல்ல 12 கி.மீ. சாலை போடப்பட்டு இருக்கிறது. நடந்து சென்றால் மூன்று மணி நேரத்தில் மலை உச்சியைச் சென்று அடையலாம். \n\nபாசிபடிந்த பாறைகள்.\nதித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த மலையின் உச்சியில், வானொலி தொலைக்காட்சி கோபுரங்களும், 15 மீட்டர் உயரம் கொண்ட ஒரு கண்காணிப்பு கோபுரமும் உள்ளன. அங்கு இருந்து தித்திவாங்சா மலைத்தொடரை நன்கு பார்க்க முடியும். பிரிஞ்சாங் மலையின் உச்சியில் பாசிபடிந்த பாறைகளும் தாவரங்களும் நிறைய உள்ளன. \n\nமுன்பு பிரிஞ்சாங் மலையில் பல அபூர்வமான மலைவாழ் சிறு விலங்குகள் இருந்தன. சில அரிய வகை தாவரங்களும் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் மிகவும் குறைந்து விட்டன. மலை உச்சிக்குச் செல்லும் சுற்றுப் பயணிகள் அந்தத் தாவரங்களையும் சிறுவிலங்குகளையும் எளிதாகக் கடத்தி வந்தனர். \n\nஅதனால், அந்த மலையின் தாவர அரியத் தன்மை பாதிக்கப் பட்டது. அதைத் தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் இப்போது கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். \n\nஇவற்றையும் பார்க்க.\n- மலேசிய மலைகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64487"}, {"id": [1208, 2], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "தீபகற்ப மலேசியாவில் இரண்டாவது உயரமான மலை. இதன் உயரம் 2,183 மீட்டர்கள். இந்த மலையில் ஏறுபவர்களுக்கு நல்ல உடல் நலத்தகுதி இருக்க வேண்டும். முதன்முறையாக மலை ஏறுபவர்கள் இந்த மலையைத் தவிர்ப்பது நல்லது. மலேசியாவில் இருந்து சென்று, இமயமலை ஏறிச் சாதனை படைத்தவர்களில் பெரும்பாலோர், முதலில் இந்த கொர்பு மலையில் ஏறி தான் பயிற்சி, அனுபவம் பெற்றார்கள். \n\nவிளக்கம்.\nஇந்த மலையில் ஏறுவதற்கு முறையான பாதைகள் இல்லை. வழி நெடுகிலும் கரடு முரடான பாறைகள். பல ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். உள்ளூர் வழிகாட்டியை நியமித்துக் கொள்ள வேண்டும். பல இடங்களில் செங்குத்தான பாறைக் குன்றுகள் உள்ளன. பெரும்பாலான நாட்களில் மழை பெய்து கொண்டே இருக்கும். ஆறுகளில் வெள்ளம் அடிக்கடி பெருக்கெடுக்கும். \n\n35 கி.மீ. நீளம் கொண்ட கொர்பு மலைப் பாதையில் அடையாளக் குறியீடுகள் இல்லை. அதனால் மலையேறிகள் காணாமல் போவது அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சிகளாகும். கொர்பு மலைக்கு அருகில் இன்னும் ஒரு மலை உள்ளது. அதன் பெயர் காயோங் மலை. இதன் உயரம் 2,173 மீட்டர்கள். கொர்பு மலையின் உச்சியில் இருந்து ஒரு மணி நேரத்தில் காயோங் மலையைச் சென்று அடையலாம்.\n\nபேராக், ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான் நகர் வழியாக கொர்பு மலைக்குச் செல்லலாம். மலை உச்சியை அடைவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும். மேலும் ஒரு கடினமான பாதை இருக்கிறது. பகாங், கேமரன் மலை, தானா ராத்தா வழியாக யோங் பெலார் மலை, காயோங் மலை ஆகிய மலைகளைக் கடந்து கொர்பு மலை உச்சியை அடையலாம்.\n\nதஞ்சோங் ரம்புத்தான் பாதையில் உள்ள இடங்கள்.\n1. கம்போங் ஒராங் அஸ்லி - மலேசியப் பூர்வீக குடிமக்களின் இருப்பிடம்.\n2. டாத்தாரான் பாச்சாட் - இரத்தம் குடிக்கும் அட்டைகளின் இருப்பிடம்\n3. கேம் சரோஜா - சரோஜா முகாம்\n4. கேம் கிஜாங் - கிஜாங் கேம்\n5. லாஸ்ட் வாட்டர் பாயிண்ட் - கடைசியாக தண்ணீர் கிடைக்கும் இடம்\n6. போத்தாக் - மொட்டைத் திடல்\n7. கொர்பு மலை உச்சி\n\nஇவற்றையும் பார்க்க.\n- மலேசிய மலைகளின் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64169"}, {"id": [1208, 3], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "இம்மலையில் பல உறைபனிப் பையாறுகள் பல உள்ளன. அவற்றுள் போலந்தார் உறைபனிப் பையாறு\nபுகழ் பெற்றது. 1934ல் போலந்து நாட்டினர் வழி கண்டு ஏறியதன் நினைவாக இப்பெயர் ஏற்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2354"}, {"id": [1208, 4], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "இந்த உச்சியை முதலில் ஜப்பானிய அல்பைன் கிளப்பின் டோக்கியை கிளையின் ஜப்பானிய குழுவினர் 1993 இல் அடைந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_109473"}, {"id": [1208, 5], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "கிழக்கு மலேசியாவில் ஒரு பெரிய மாவட்டத்தை கோட்டம் (\"Division\", டிவிஷன்) என்று அழைக்கிறார்கள். அந்தக் கோட்டத்தின் கீழ் பல சிறுமாவட்டங்கள் வருகின்றன. ஒரு மாநிலத்தைக் கோட்டங்களாகப் பிரித்து, அந்தக் கோட்டங்களை மாவட்டங்களாகப் பிரித்துள்ளார்கள். ஒரு மாவட்டம் என்பது ஒரு கோட்டத்தில் \"(Division)\" ஒரு துணைக் கோட்டமாகும் \"(Subdivision).\" ஒரு டிவிஷன் என்றால் ஒரு கோட்டம். சப்-டிவிஷன் என்றால் ஒரு துணைக் கோட்டம். சபா மாநிலத்தில் ஐந்து கோட்டங்கள் உள்ளன. அந்த ஐந்து கோட்டங்களையும் 25 மாவட்டங்களாகப் பிரித்து வைத்து இருக்கிறார்கள். \n\nசரவாக் மாநிலத்தில் 11 கோட்டங்கள் (டிவிஷன்கள்) உள்ளன. அவற்றை 29 மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். \n\nதீபகற்ப மலேசியா.\nமலேசியாவில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்:\n\nஜொகூர்.\n- பத்து பகாட்\n- ஜொகூர் பாரு\n- குளுவாங்\n- கோத்தா திங்கி\n- மெர்சிங்\n- மூவார்\n- பொந்தியான்\n- சிகாமட்\n- கூலாய் ஜெயா\n- லேடாங்\n\nகெடா.\n- பாலிங்\n- பண்டார் பாரு\n- கோத்தா ஸ்டார்\n- கோலா மூடா\n- குபாங் பாசு\n- கூலிம்\n- லங்காவி\n- பாடாங் தெராப்\n- பெண்டாங்\n- பொக்கோக் சேனா\n- சிக்\n- யான்\n\nகிளாந்தான்.\n- பாச்சோக்\n- குவா மூசாங்\n- ஜெலி\n- கோத்தா பாரு\n- கோலா கிராய்\n- மாச்சாங்\n- பாசிர் மாஸ்\n- பாசிர் பூத்தே\n- தானா மேரா\n- தும்பாட்\n\nமலாக்கா.\n- அலோர் காஜா\n- மலாக்கா தெங்ஙா\n- ஜாசின்\n\nநெகிரி செம்பிலான்.\n- ஜெலுபு\n- ஜெம்போல்\n- கோலா பிலா\n- போர்டிக்சன்\n- ரெம்பாவ்\n- சிரம்பான்\n- தம்பின்\n\nபகாங்.\n- பெந்தோங்\n- பெரா\n- கேமரன் மலை\n- ஜெராண்டுட்\n- குவாந்தான்\n- லிப்பிஸ்\n- மாரான்\n- பெக்கான்\n- ரவுப்\n- ரொம்பின்\n- தெமர்லோ\nபினாங்கு.\n- வட கிழக்கு பினாங்கு\n- தென் மேற்கு பினாங்கு\n- வட செபாராங் பிறை\n- மத்திய செபாராங் பிறை\n- தென் செபாராங் பிறை\n\nபேராக்.\n- பாகான் டத்தோ\n- பத்தாங் பாடாங்\n- ஹீலிர் பேராக்\n- உலு பேராக்\n- கிரியான்\n- கிந்தா\n- கோலாகங்சார்\n- லாருட்\n- செலாமா\n- மஞ்ஜுங்\n- பேராக் தெங்ஙா\n- கம்பார்\nபெர்லிஸ்.\n- பெர்லிஸ் (ஒரே மாவட்டம்; ஒரே மாநிலம்)\n\nசிலாங்கூர்.\n- கோம்பாக்\n- உலு லங்காட்\n- உலு சிலாங்கூர்\n- கிள்ளான்\n- கோலா லங்காட்\n- கோலா சிலாங்கூர்\n- பெட்டாலிங்\n- சபாக் பெர்ணம்\n- சிப்பாங்\n\nதிரங்கானு.\n- பெசுட்\n- டுங்குன்\n- உலு திரங்கானு\n- கெமாமான்\n- கோலா திரங்கானு\n- மாராங்\n- செத்தியூ\n- கோலா நெருஸ்\n\nகோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம்.\n- புக்கிட் பிந்தாங்\n- பண்டார் துன் ரசாக்\n- செராஸ்\n- செத்தியாவங்சா\n- கெப்போங்\n- லெம்பா பந்தாய்\n- பத்து\n- செபுத்தே\n- சிகாம்புட்\n- தித்திவாங்சா\n- வங்சாமாஜு\n\nதிரங்கானு.\n- பெசுட்\n- டுங்குன்\n- உலு திரங்கானு\n- கெமாமான்\n- கோலா திரங்கானு\n- மாராங்\n- செத்தியூ\n- கோலா நெருஸ்\n\nகோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம்.\n- புக்கிட் பிந்தாங்\n- பண்டார் துன் ரசாக்\n- செராஸ்\n- செத்தியாவங்சா\n- கெப்போங்\n- லெம்பா பந்தாய்\n- பத்து\n- செபுத்தே\n- சிகாம்புட்\n- தித்திவாங்சா\n- வங்சாமாஜு\nபுத்ராஜெயா.\n- புத்ராஜெயா (புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தின் ஒரே மாவட்டம்.)\n\nகிழக்கு மலேசியா.\nசபா.\n- உட்புற டிவிஷன்\n- பியூபோர்ட்\n- கெனிங்காவ்\n- கோலா பென்யூ\n- நாபாவான்\n- சிபித்தாங்\n- தம்புனான்\n- தெனோம்\n- கூடாட் டிவிஷன்\n- கோத்தா மாருடு\n- கூடாட்\n- பித்தாஸ்\n- சண்டாக்கான் டிவிஷன்\n- பெலுரான்\n- கினாபாத்தாங்கான்\n- சண்டாக்கான்\n- தோன்கோட்\n- தாவாவ் டிவிஷன்\n- கூனாக்\n- லகாட் டத்து\n- செம்பூர்ணா\n- [[தாவாவ்]\n- மேற்கு கரை டிவிஷன்\n- [[கோத்தா பெலுட்]]\n- [[கோத்தா கினபாலு]]\n- [[பாப்பார்]]\n- [[பெனாம்பாங்]]\n- [[புத்தாத்தான்]]\n- [[ரானாவ்]]\n- [[துவாரான்]]\n\n[[சரவாக்]].\n- பெத்தோங் டிவிஷன்\n- [[பெத்தோங்]]\n- [[சாராதோக்]]\n- பிந்துலு டிவிஷன்\n- [[பிந்துலு]]\n- [[தாதாவ்]]\n- காப்பிட் டிவிஷன்\n- [[பெலாகா]]\n- [[காப்பிட்]]\n- [[சோங்]]\n- கூச்சிங் டிவிஷன்\n- [[பாவ்]]\n- [[லுண்டு]]\n- லிம்பாங் டிவிஷன்\n- [[லாவாஸ்]]\n- [[லிம்பாங்]]\n- மிரி டிவிஷன்\n- [[மருடி]]\n- [[மிரி]]\n- முக்கா டிவிஷன்\n- [[டாலாட்]]\n- [[டாரோ]]\n- [[மாத்து]]\n- [[முக்கா]]\n- சமரஹான் டிவிஷன்\n- [[ஆசாஜெயா]]\n- [[சமரஹான்]]\n- [[செரியான்]]\n- [[சிமுஞ்சான்]]\n- சாரிக்கே டிவிஷன்\n- [[ஜூலாவ்]]\n- [[பேராடோங்]]\n- [[சாரிக்கே]]\n- சிபு டிவிஷன்\n- [[கானோவிட்]]\n- [[சிபு]]\n- ஸ்ரீ அமான் டிவிஷன்\n- [[லுபோக் அந்து]]\n- [[ஸ்ரீ அமான்]]\n\n[[லாபுவான்]] கூட்டரசு பிரதேசம்.\n- வடக்கு\n- பத்து மானிக்கார், போகோன் பத்து, காங்காராக் / மெரிண்டிங், தஞ்சோங் அறு, லாஜாவ், லூபோக் தெமியாங், புக்கிட் கூடா\n- மேற்கு\n- லாயாங்-லாயாங்கான், சுங்கை லாபு, புக்கிட் கலாம், கிலான் / கிலான் புலாவ் அக்கார், சுங்கை பங்காட்\n- தெற்கு\n- சுங்கை பூத்தோன், சுங்கை பெடாவுன் / சுங்கை செம்பிலாங், சுங்கை மிரி / பாகார், பெலுக்குட், பெபூலோ, சுங்கை லாடா\n- விக்டோரியா நகரம் / கிழக்கு\n- பந்தாய், டுரியான் தஞ்சோங், பத்து ஆராங், கெர்சிக் / சாகுகிங் / ஜாவா / பாரிட், பாத்தாவ்-பாத்தாவ் 1, பாத்தாவ்-பாத்தாவ் 2, சுங்கை கெலிங், ரஞ்சா ரஞ்சா, நாகாலாங் / கெருப்பாங்\n\nமேற்கோள்கள்.\n[[பகுப்பு:மலேசியாவின் மாவட்டங்கள்| ]]\n\n", "document_id": "ta_ta_63898"}, {"id": [1208, 6], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "சுங்கை பட்டாணி நகரத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரத்தின் வடக்கே குவார் செம்படாக் நகரமும் தெற்கே பீடோங் நகரமும் உள்ளன. மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுசாலை அருகாமையில் உள்ளதால் இந்த நகரை மிக எளிதாகச் சென்றடையலாம். \n\nகுரூணுக்கு மேற்கே குனோங் ஜெராய் \"(Gunung Jerai)\" என அழைக்கப்படும் ஜெராய் மலை உள்ளது. கெடா மாநிலத்தில் உள்ள மலைகளில் இந்த ஜெராய் மலை தான் மிக உயர்ந்த மலையாகும். இதன் உயரம் 1,175 மீட்டர் (3,854 அடி). இந்த மலையைப் பற்றி நிறைய வரலாற்றுக் கருத்துகளும் புராணக் கதைகளும் உள்ளன. \n\nஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கெடா மாநிலத்தில் இந்து - பௌத்தப் பேரரசுகள் கோலோச்சித் தடம் பதித்துள்ளன. அந்த வரலாற்றுக் காலக் கட்டத்தில் ஜெராய் மலையை ஒரு புனிதமான மலையாகப் போற்றி வந்துள்ளனர். அண்மைய காலத்தில் மலையின் அடிவாரத்தில் சிதைந்து போன இந்துக் கோயில்களின் கற்படிவங்களையும் சிலை வடிவங்களையும் மலேசியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்து உள்ளனர். முற்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த வணிகர்களுக்கு வழிகாட்டும் ஒரு திசைக்காட்டி மலையாகவும் இந்த மலை விளங்கி வந்துள்ளது.\n\nவரலாறு.\nகுரூண் எனும் சொல் \"கெரூண்\" என்கிற தாய்லாந்து மொழிச் சொல்லாகும். யானை என்பது அதன் பொருள். அந்தச் சொல் உருவானதற்கான ஒரு வரலாற்றுத் தகவலும் உள்ளது. 1874லிருந்து 1876 வரை சுல்தான் அப்துல்லா முகமட் ஷா II இப்னி சுல்தான் ஜாபார் முசாம் ஷா என்பவர் குரூண் நிலப்பகுதியை ஆட்சி செய்து வந்தார். \n\nஅந்தக் காலக் கட்டத்தில் அருகாமையில் இருந்த பேராக் சுல்தானகத்தின் கண்காணிப்பில் கெடா அரசு இருந்து வந்தது. கெடாவின் வணிக வளர்ச்சியைத் தன்னகப்படுத்த தாய்லாந்து அரசு கெடாவின் மீது படை எடுத்தது. \n\nஅந்தப் படையெடுப்பில் சுல்தான் அப்துல்லா தோல்வி அடைந்தார். பின்னர் சிறைபிடிக்கப் பட்டார். சுல்தான் அப்துல்லாவினால் பிரச்சினைகள் வரலாம் என்று தாய்லாந்து அரசு கருதியது. அந்த ஆதங்கத்தில் அவரை ஒரு யானையினால் மிதிக்கச் செய்து கொலை செய்யப் பட்டார். இப்போது குரூண் போலீஸ் நிலையம் இருக்கும் இடத்தில் தான் அந்தத் துர்நிகழ்ச்சி நடந்தது. அதன் விளைவாக பின்னர் அந்த இடத்திற்கு குரூண் எனும் பெயர் வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85398"}, {"id": [1208, 7], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "அந்த எலும்புக் கூடு உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதன் வயது 40 லிருந்து 45 க்குள் இருக்கும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். அதன் எலும்பு உறுப்புகள் சிதைவுகள் இல்லாமல் நல்ல நிலையில் இருந்தன. பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு அருகாமையில் 2004 ஆம் ஆண்டில் 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.\n\nஇந்த எலும்புக் கூடுகள் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களினமான ஆஸ்திரேலோ மெலனெசோயிடு (Australo-Melanesoid) இனத்துக்குரியது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த இனத்தைச் சார்ந்த மனிதர்கள் பசிபிக் மாக்கடல் தீவுகளில் வாழ்கின்றனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- பேராக் மனிதனும், லெங்காங் அருங்காட்சியகமும் , பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\n- மலேசிய குகைகள் , பார்த்த நாள், 18, ஏப்ரல், 2012.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30138"}, {"id": [1208, 8], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "இந்த இடம் ஒரு மாசற்ற, தூய்மையான காட்டுப் பகுதி ஆகும். லூயிஸ் ஜேம்ஸ் பிரேசர் (\"Louis James Fraser\") எனும் ஸ்காட்லாந்துகாரர் 1890-ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தைக் கண்டுபிடித்தார்.\n\nபிரித்தானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது, கோடை கால வெப்பத்தைத் தவிர்க்க இங்கு வந்துதங்கினர். நாளடைவில் இந்த இடம் ஓர் உல்லாச மையமாக மாறியது. 1951-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, சர் ஹென்றி கர்னி எனும் மலாயா உயர் ஆணையர், கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளால் இங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.\n\n1970-ஆம் ஆண்டுகளில் பல குழிப்பந்தாட்டத் திடல்கள் உருவாக்கப்பட்டன. புதுக் கட்டடங்கள் கட்டப்பட்டன. பிரேசர் மலையின் இயற்கை அழகு சிதையத் தொடங்கியது. இதை அறிந்த பகாங் மாநில அரசு, 2010-ஆம் ஆண்டில் இருந்து பிரேசர் மலையில், எந்த ஒரு நிலையான கட்டடத்தையும் எழுப்பக் கூடாது என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.\n\nகாலநிலை.\nபிரேசர் மலையின் சுற்றுப் பகுதிகளில் ஏழு மலை உச்சிகள் உள்ளன. இவை 1,220 - 1,524 மீட்டர் உயரத்தில் உள்ளன. பிரேசர் மலை 1280 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கோடை காலங்களில் அதிக பட்ச வெப்பநிலை 25 டிகிரி சென்டிகிரேடு. குறைந்த பட்ச வெப்ப நிலை 17 டிகிரி சென்டிகிரேடு.\n\nபொதுவாக எல்லாக் காலங்களிலும் மழை பொழியும். ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையில் குறைந்த அளவில் மழை. அந்த மாதங்களில் பிரேசர் மலைக்குச் செல்வது சிறப்பாக அமையும்.\n\nவரலாறு.\nமலேசியாவில் அரிதாகக் காணப்படும் மாசு மருவற்ற, தூய்மையான பல்லுயிர்மக் காடுகளில் பிரேசர் மலையும் ஒன்று. இப்படி ஒரு தூய்மையான பச்சைக் காடுகள் இருப்பதை முதன்முதலில் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியவர் எச்.என்.ரிட்லி. ‘ரப்பர் ரிட்லி’ என்று அன்பாக அழைக்கப்படும் சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி, \"மலேசிய ரப்பரின் தந்தை\" என்றும் புகழாரம் செய்யப் படுகிறார்.\n\nலூயிஸ் ஜேம்ஸ் பிரேசர் (\"Louis James Fraser\") எனும் ஸ்காட்லாந்துகாரரின் பெயரில் இருந்து பிரேசர் மலையின் பெயர் உருவகம் பெற்றது. 1890-இல் இவர் ஈயக் கனிம வணிகத் தளத்தை உருவாக்கினார். அதற்கு முன்னர் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள், தித்திவாங்சா மலைத்தொடரை நிலஆய்வு செய்யவில்லை. எனவே, தித்திவாங்சா மலைத்தொடரின் மேல் மடுக்களை ஆய்வு செய்வதற்காக உள்ளூர்வாசிகள் சிலரைத் தேர்வு செய்தார். \n\nஅழகான காடுகள்.\nதங்கம் அல்லது விலையுள்ள கனிமங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே பிரேசரின் தலையாய நோக்கமாக இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் தான் பேராக் மாநிலத்தின் தைப்பிங், ஈப்போ, கம்பார் போன்ற இடங்களில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. \n\nஅவ்வாறு நில ஆய்வு செய்யும் போது, அங்கே மிகப் பழமையான மிக அழகான காடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். எங்கு பார்த்தாலும் அழகிய பெரணிகள், மலைப்பாசிகள் மண்டிய மரங்கள். அத்துடன் அவை மேக மூட்டங்களால் சூழப்பட்டு எப்போதுமே ஈரப்பசையுடன் காட்சி அளித்தன.\n\nகேப் பாறைப் பிளவுகள்.\nசில இடங்களில் ஈயப் படிவங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தார். சீனத் தொழிலாளர்களைக் கொண்டு ஒரு ஈயச் சுரங்கத்தையும் திறந்தார். பிரேசர் மலைக்கு கீழே பாறைப் பிளவுகள் உள்ளன. இவற்றை இப்போது \"கேப்\" (The Gap) என்று அழைக்கிறார்கள். இது ஒரு குறுகலான பாதையாகும். ஒரே ஒரு வாகனம் மட்டுமே செல்ல அந்தப் பாதையில் வசதி இருந்தது, இப்போது புதிதாக மேலும் ஒரு பாதையை உருவாக்கி இருக்கிறார்கள். \n\nஇந்த கேப் பாறைப் பிளவுகளின் வழியாக ரவுப் நகரைச் சென்று அடையலாம். தொடக்கக் காலத்தில், மேலே இருந்து இந்த கேப் பாறைப் பிளவுகளுக்கு வந்து சேர ஒரு செங்குத்தான பாதை வெட்டப்பட்டது. அந்தப் பாதையின் வழியாக எருமை மாடுகள், காளை மாடுகள், குதிரைகள், யானைகள் போன்ற விலங்குகளைப் பயன்படுத்தி, ஈயக் கனிமங்களைக் கொண்டு வந்தார்கள். ஈயக் கனிமங்கள் சாக்குகளில் கட்டப்பட்டு, பின்னர் ரவுப் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஈயப் பள்ளங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சூதாட்டம் அறிமுகமானது. அடுத்து அபின் பழக்கம் பரவலானது. அந்த வகையில் ஜேம்ஸ் பிரேசருக்கு வருமானமும் பெருகியது.\n\nகாணாமல் போன ஜேம்ஸ் பிரேசர்.\nஅதன் பின்னர், ஜேம்ஸ் பிரேசரின் பெயர் மலாயா வரலாற்றில் இருந்து காணாமல் போனது. அவருக்கும் அவருடைய தொழிலாளர்களுக்கும் என்ன ஆனது என்பதும், இதுவரையில் இன்னும் மர்மமாகவே உள்ளது. 1900-ஆம் ஆண்டு அவர் காணாமல் போனார்.\n\n1917-இல், சிங்கப்பூரைச் சேர்ந்த சி.ஜே.பெர்குசன் டேவி (C. J. Ferguson-Davie) எனும் பாதிரியார் ஜேம்ஸ் பிரேசரைத் தேடிச் சென்றார். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும், அந்த இடம் ஒரு சுகவாசத்தளம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக அமையும் என்று அறிவித்தார். கோடை கால வெப்பத்தைத் தணிப்பதற்கு ஏற்ற நல்ல இடமாக இருப்பதாகவும் சொன்னார். \n\nபிரேசர் மலையைப் பற்றி பிரெஞ்சு நாவல்.\n1919-இல் அங்கே ஓர் அணுகு சாலை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கின. 1922-இல் ஒரு குறுகிய சாலை அமைக்கப்பட்டது. அதே ஆண்டு பிரேசர் மலை சுகவாசத்தளம் பொது மக்களுக்கு திறந்துவிடப் பட்டது. பிரேசர் மலை சுகவாசத்தளம் 140 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டது. 50 கி.மீ. காட்டுப் பாதைகள் உள்ளன. 1927-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி அங்கே 9 வளமனைகள், 4 அரச வீடுகள், 3 தனியார் வீடுகள், ஒரு குழிப் பந்தாட்ட கூடலகம், ஓர் அஞ்சலகம் இருந்தன. அஞ்சலகம் 1923-இல் கட்டப்பட்டது. இதற்கு அருகில் ஒரு போலீஸ் நிலையம் உள்ளது. இது 1919-இல் கட்டப்பட்டது.\n\n1951-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, சர் ஹென்றி கர்னி எனும் மலாயா உயர் ஆணையர், கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளால் இங்கு தான் சுட்டுக் கொல்லப் பட்டார். பிரேசர் மலையைப் பற்றி ஹென்றி பாகோனியர் எனும் பிரெஞ்சு நாவலாசிரியர் \"மலாயாவின் உயிர் (The Soul of Malaya)\" எனும் நாவலை எழுதி, உலக மக்களுக்குப் பரவலாகத் தெரிய வைத்தார். அந்த நாவலுக்குப் பரிசுகளும் கிடைத்து உள்ளன.\n\nஇவற்றையும் பார்க்க.\n- மலேசிய மலைகளின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- பிரேசர் மலை விக்கிப்பயணம்\n- மலேசியா சுற்றுலாத்துறை பிரேசர் மலை Tourism Malaysia - Fraser's Hill\n- Fraser's Hill tourist map பிரேசர் மலை சுற்றுலாப்பயணிகள் வரைபடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64127"}, {"id": [1208, 9], "question": "<Query>, மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடரில் மிக உயர்ந்த மலை ஆகும்.", "document": "ஜெனியாங் நகரம் 1948 இல் உருவாக்கப்பட்ட ஒரு சிறு நகரம் ஆகும். மலாயாவில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டிஷார் புதுக் கிராமங்களையும் புது நகரங்களையும் உருவாக்கினார்கள். அந்த வகையில் ஜெனியாங் நகரம் உருவாக்கப்பட்டது.\n\nவரலாறு.\nஇரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் பாலிங்கில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்தது. ஜப்பானியர்களை எதிர்த்தப் போராளிப் படையினருக்கு, பிரித்தானியர்கள் ஏற்கனவே சுடும் ஆயுதங்களை வழங்கி இருந்தனர். அந்தக் காலக் கட்டத்தில் ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் பல கொரில்லா போராளிக் குழுக்களும் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்.\n\nஇந்தக் கொரில்லா போராளிக் குழுக்கள் பேராக், கெடா, சிலாங்கூர், பகாங், ஜொகூர், மலாக்கா மாநிலங்களில் பரவி இருந்தன. பேராக் மாநிலத்தில் தான் அதிகமான போராட்ட வெளிப்பாடுகள் இருந்தன.\n- பேராக் மாநிலத்தில் தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சுங்கை சிப்புட், சிம்மோர், தஞ்சோங் ரம்புத்தான், தம்பூன், கம்பார் நகரம்\n- கெடா மாநிலத்தில் பாலிங், கிரிக், குரோ, கூலிம், ஜெனியாங்,\n- பகாங் மாநிலத்தில் ரவுப், பெந்தோங், பிரேசர் மலை,\n- ஜொகூர் மாநிலத்தில் சிகாமட், குளுவாங், மூவார், பத்து பகாட் போன்ற இடங்களில் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவப் படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர்.\n\nபிரிக்ஸ் திட்டம்.\nமலாயா தேசிய விடுதலை படையின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சில முக்கிய தீவிர நடவடிக்கைகளை மலாயா பிரித்தானியா அரசாங்கம் மேற்கொண்டது. ஈயச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈட்டுபட்டது. புதிய திட்டமான ’பிரிக்ஸ்’ திட்டத்தையும் (\"Briggs Plan\") அமல் செய்தது. மலாயா தேசிய விடுதலை படையினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருளுதவிகளைத் துண்டிப்பதுதான் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.\n\n’பிரிக்ஸ்’ திட்டத்தை உருவாக்கியவர் ஹெரால்ட் பிரிக்ஸ் (\"General Sir Harold Briggs\") என்பவர். இவர் அப்போது மலாயாவின் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார். \n\nபிரிக்ஸ் திட்ட முகப்புக் கூறுகள்.\n’பிரிக்ஸ்’ திட்டம் பல முகப்புக் கூறுகளைக் கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது பொதுமக்களை வேறு புதிய குடியிருப்புப் பகுதிகளுக்கு மறுக் குடியேற்றம் செய்வதாகும். அந்த வகையில் அப்போது மலாயாவின் கிராமப்புறங்களில் வாழ்ந்த பொது மக்களில் 470,509 பேர் வெவ்வேறு இடங்களில் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர்.\n\nபொதுவாகவே கிராமப்புற மக்கள் மலைக்காடுகளின் விளிம்புப் பகுதிகளில் தான் வாழ்ந்து வந்தனர். அப்படி வாழ்ந்தவர்களில் பெரும்பாலோர் புதுக்கிராமங்களில் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர். மறுக்குடியேற்றத்திற்காகப் பல புதுக்கிராமங்கள் புதிதாக உருவாக்கப் பட்டன. புதுக்கிராமங்கள் முள்வேலிகளால் பாதுகாக்கப் பட்டன.புதுக்கிராமங்களைக் கண்காணிக்கக் காவல் சாவடிகள் இருந்தன. இரவு நேரங்களில் ஒளிவிளக்குகள் பிரகாசமாக எரிந்தன. தொடக்கக் காலங்களில் மக்கள் அந்தத் திட்டத்தை விரும்பவில்லை. அவர்களின் இயல்பான வாழ்க்கைநிலையில் கட்டுப்பாடுகள் திணிக்கப் படுவதாகக் கருதினர். மறுக்குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் 400,000 சீனர்களும் அடங்குவர்.\n\nஜெனியாங் புதுக்கிராமம்.\nஇருப்பினும் நல்ல ஆரோக்கியமான இருப்பிட வசதிகள் அமைத்துக் கொடுக்கப் பட்டதால், காலப் போக்கில் அந்தத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் வாழ்ந்த மனைப்பகுதிகளுக்குச் சொத்துரிமைகளும் வழங்கப்பட்டன. பண உதவியும் செய்யப்பட்டது.\n\nமலாயாவின் அவசரகாலம் ஒரு முடிவிற்கு வரும்போது ஏறக்குறைய 40,000 பிரித்தானிய, பொதுநலவாயத் துருப்புகள், மலாயாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 8,000 கம்யூனிஸ்டுக் கொரில்லாக்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். கெடா மாநிலத்தில் பிரிக்ஸ் திட்டத்தின் மறுசீரமைப்புக் கொள்கையினால் தான் ஜெனியாங் புதுக்கிராமமும் உருவாக்கப்பட்டது.\n\nஜெனியாங் இப்போது ஒரு சிறு கிராமப்புற நகரமாக விளங்குகிறது. ஏறக்குறைய 400 பேர் வாழ்கிறார்கள். பெரும்பாலோர் சீனர்களாகும். தாய்லாந்து மக்களும் மலாய் மக்களும் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர். பெரும்பாலான கிராமத்து மக்கள் புத்த மதத்தையும் பின்பற்றி வருகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85241"}]
[{"id": [1210, 0], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "சுருதிகளில் குறிப்பிடும் மந்திரங்கள் மற்றும் யாகம், யக்ஞம் போன்ற வைதீக கர்மங்களை மட்டுமே செய்வதன் மூலம் சொர்க்கத்தை எளிதாக அடைய முடியும் கொள்கை உடையவர். ஈஸ்வரன் எனும் இறை தத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர். \nவேதங்களில் கூறப்பட்ட சடங்குகளை செய்வதால் மட்டுமே ஒருவன் எளிதாக சொர்க்கத்திற்குச் செல்ல இயலும்போது, உத்தர மீமாம்சையான வேதாந்தம் எனும் உபநிடதங்கள் மூலம் பிரம்மத்தை அறிவதன் மூலம் சொர்க்கத்தை அடைய இயலாது என்ற கொள்கை கொண்டவர்.\n\nவேதத்தை ஏற்காத பௌத்த சமயக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடியவர். தனது நாவன்மையால், மன்னர்களின் அரசவையில் பௌத்தர்களை வாதில் வென்றவர். இவரது மீமாஞ்சா தத்துவ கருத்துக்கள் பாட்ட மீமாம்சா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\n\nதொன்ம வரலாறு.\nவேதத்தின் முற்பகுதியான கர்ம காண்டத்தைக் கடைப்பிடிக்கும் பூர்வ மீமாம்சகரான குமரிலபட்டர், பௌத்த சமயக் கொள்கைகளை அறிவதற்காக, பௌத்தராக மாறி, நாலந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஒரு முறை, வேத நெறிகளையும், சடங்குகளையும் தாக்கிப் பேசிய பெளத்த குரு தர்மகீர்த்தியை எதிர்த்து வாதிட்டதால், குமரிலபட்டர் பௌத்த மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.\n\nநாலந்தாவிலிருந்து வெளியேறிய குமரிலபட்டர், \"பிரயாகை\" எனப்படும் தற்கால அலகாபாத்தில் குடியேறி, பல மன்னரவைகளில், பெளத்த அறிஞர்களுடன் வாதப்போரில் வென்று, வேத நெறியை மீண்டும் தலை நிமிரச் செய்து, பௌத்தர்களின் செல்வாக்கை வெகுவாக குறைத்தார்.\n\nவித்யாரண்யர் எழுதிய \"மாதவிய சங்கர விஜயம்\" எனும் நூலில், ஒரு முறை உத்தர மீம்மாம்சகரும், அத்வைத வேதாந்தியுயான ஆதிசங்கரர் குமரிலபட்டரை தன்னுடன் நேரடி வாதப் போருக்கு அழைத்த போது, தனக்கு வயதாகி விட்டதால் தனது சீடர் மந்தன மிஸ்ரருடன் வாதப் போர் செய்யுமாறு பணித்தார்.\n\nமகிஷ்மதி நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இல்லறத்தவரான மந்தனமிஸ்ரருடன் நடந்த வாதப் போட்டியில், ஆதிசங்கரர் வென்றார். வாதில் தோற்ற மந்தன மிஸ்ரர் தனது பெயரை சுரேஷ்வரர் என மாற்றிக் கொண்டு, சந்நியாசம் ஏற்று ஆதிசங்கரரின் சீடராகி பல அத்வைத வேதாந்த நூல்களை இயற்றி அத்வைத தத்துவங்களைப் பரப்பினார்.\n\nமேற்கோள்கள்.\n- Arnold, Daniel Anderson. Buddhists, Brahmins, and Belief: Epistemology in South Asian Philosophy of religion. Columbia University Press, 2005. ISBN 978-0-231-13281-7.\n- Bhatt, Govardhan P. The Basic Ways of Knowing: An In-depth Study of Kumārila's Contribution to Indian Epistemology. Delhi: Motilal Banarasidass, 1989. ISBN 81-208-0580-1.\n- Sheridan, Daniel P. \"Kumarila Bhatta\", in \"Great Thinkers of the Eastern World\", ed. Ian McGready, New York: Harper Collins, 1995. ISBN 0-06-270085-5\n\nநூல்கள்.\n- \"Shlokavartika\" (\"Exposition on the Verses\", commentary on Shabara's \"Commentary on Jaimini's \"Mimamsa Sutras, Bk. 1, Ch. 1) \n- \"Tantravartika\" (\"Exposition on the Sacred Sciences\", commentary on Shabara's \"Commentary on Jaimini's \"Mimamsa Sutras, Bk. 1, Ch. 2–4 and Bks. 2–3) \n- \"Tuptika\" (\"Full Exposition\"commentary on Shabara's \"Commentary on Jaimini's \"Mimamsa Sutras, Bks. 4–9) \n- Kataoka, Kei, \"Kumarila on Truth, Omniscience and Killing. Part 1: A Critical Edition of Mimamasa-Slokavarttika ad 1.1.2 (Codanasutra). Part 2: An Annotated Translation of Mimamsa-Slokavarttika ad 1.1.2 (Codanasutra)\" (Wien, 2011) (Sitzungsberichte der philosophisch-historischen Klasse, 814; Beiträge zur Kultur- und Geistesgeschichte Asiens, 68).\n\nவெளி இணைப்புகள்.\n- Text of Mimamsalokavarttika by Kumarila Bhatta (in transliterated Sanskrit)\n- http://www.crvp.org/book/Series03/IIIB-4/introduction.htm\n- http://www.ourkarnataka.com/books/saartha_book_review.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_67344"}, {"id": [1210, 1], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.\n\nவெளி இணைப்புக்கள்.\n- பதஞ்சலி முனிவர் வரலாறு\n- பதஞ்சலி-அறிமுகம்\n- பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_7452"}, {"id": [1210, 2], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "இந்தியத் தத்துவ இயலுக்கு இறைமறுப்பு கொள்கையை கடைப்பிடிக்கும், சார்வகம் மற்றும் லோகாயதம் எனும் பொருள்முதல்வாதிகள், ஆசீவகம், பௌத்தம், மற்றும் சமண சமயம் போன்ற கருத்தியல் ஆசிரியர்களும் இந்தியத் தத்துவ வளர்ச்சிக்கு மிக அதிகமாக பங்களித்துள்ளனர். இந்திய இறையியல், கருத்தியல், மெய்யியல், அறிவாய்வியல், தர்க்கம் மற்றும் பொருள்முதல்வாதம் குறித்து அறிஞர்கள் படைத்த தத்துவ நூல்களின் விவரம்.\n\nஇந்தியத் தத்துவ இயல் நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரம்.\nஅபிதம்ம கோசம் : சர்வாஸ்திவாதிய பௌத்த கொள்கைகளை விளக்கும் அடிப்படை நூல். எழுதியவர் வசுபந்து.\n\nஅபிதம்ம கோச வியாக்யா : யசோமித்திரர் எமுதியது. அபிதம்ம கோசம் எனும் நூலின் விளக்க உரை நூல்.\n\nஅபிதம்ம பீடகா : மூன்றாவதும் இறுதியானதுமான புத்த பீடக நூல். நுண்புலப் பொருளியல் (Meta Physics) பிரச்சனைகள் பற்றி எழுதப்பட்டது என கருதப்படுவது.\n\nஅபிதம்ம விபாசா : காத்தியாயனரின் ’ஞானப்ரஸ்தானா’பற்றிய விமர்சனம். மன்னர் கனிஷ்கர் ஆதரவின் கீழ் நடைபெற்ற நான்காம் புத்த மாநாடு குழுவால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\n\nஅசிந்த-பேதாபேத-வாதம் : இருமை (Dualism) எனும் துவைதம் மற்றும் இருமைப் மறுப்புக் கொள்கை (Non-Dualism) வங்காள வைஷ்ணவியத்தை நிறுவியவர் என்று அறியப்பட்ட சைதன்ய வேதாந்த கருத்தியலின் தத்துவகோட்பாடு.\n\nஅத்வைத-பிரம்ம-சித்தி : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த \"சதானந்த யதி\" எழுதியது. அத்வைத சித்தாந்தம் பற்றியது.\n\nஅத்வைத வேதாந்தம் : பரிசுத்தமான தன்னுணர்வே மெய்ம்மை (பிரம்மம்) என்ற வேதாந்த கருத்தியல். ஆதிசங்கரர் எனும்அத்வைத வேதாந்தியால் முன் வைக்கப்பட்டது. சங்கரர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.\nஅஜிதகேசகம்பிளி : கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்த \"பொருள்முதல்வாதி\".\n\nஅகலங்கர் : கி. பி.750இல் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.\nஅக்சபாதா : கோதமரின் மறு பெயர். \"நியாய தத்துவ\" (தர்க்கம்) அமைப்பினை நிறுவியர். \nஆலம்பன பரீக்சா : \"திக்நாகர்\" என்பவர் எழுதியது. யோகசாரம் கருத்தியற்கோட்பாட்டிற்கு ஆதரவான ஆய்வுக்கட்டுரை நூல்.\n\nஅனிருத்தா : கி. பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த \"சாங்கிய\" சூத்ரங்களுக்கு விளக்கம் எழுதியவர்.\nஅனாகா : சமணர்களின் புனித இலக்கியங்களில் ஒருவகை.\n\nஅன்னம பட்டர் : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த \"நியாயம் - வைசேடிக\" தத்துவவாதி. \"தர்க்க சங்கிரஹா\" எனும் புகழ் பெற்ற நூலை எழுதியவர்.\n\nஆபாதேவா : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, \"மீமாம்ச தத்துவவாதி\"\nஆரண்யகா : வேதத்தை சேர்ந்த இலக்கிய வகை. மாயாவாதம், போன்ற முன்மாதிரி தத்துவம் பற்றிய கேள்விகளை இது ஆய்கிறது.\n\nஅரியேதா : கி பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி. \"தர்மகீர்த்தி\" என்பவர் எழுதிய \"ஹேது-பிந்து\" நூலைப் பற்றிய விளக்கம் அளித்தவர். \nஅர்த்தசாஸ்திரம் : கௌடில்யர் எனும் சாணக்கியர் எழுதிய பழமையான சமுக அரசியல் நூல்.\nஆரியதேவர் : கி பி.320இல் வாழ்ந்தவர். \"மத்தியமிகம் பௌத்த தத்துவத்தின் திறனாய்வாளர்.\n\nஆர்யசூரா : கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். \"ஜாதக மாலா\" எனும் நூலை எழுதி புகழ் பெற்றவர்.\n\nஅசங்கா : கி.பி.450-ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். \"யோகாகார புத்த த்த்துவத்தை\" தொடக்க காலத்தில் முறையாக செய்தவர்.\n\nஆசுரி : பண்டைய \"சாங்கிய\" தத்துவ ஆசிரியர்.\n\nஅஸ்வகோசர் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி, கவிஞர், நாடக ஆசிரியர். \nஅதர்வ வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் இறுதியானது. இது மந்திர தந்திரங்களை மையமாக கொண்டது. இதனை தொகுத்தவர் பைலர் எனும் ரிஷி. \nஆத்ம தத்துவ விவேகம் : உதயணாவின் ஒப்பீட்டு இலக்கியம், \"சுயம்\" பற்றி புத்தம் கூறும் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் நியாய வைசேசிக தத்துவ ஆய்வு நூல்.\n\nபாதராயணர் : பிரம்ம சூத்திரம் எனும் புகழ்பெற்ற வேதாந்த நூலை எழுதியவர்.\n\nபவதாயணா : கி.பி. 300ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். சட்டம் பற்றி எழுதிய முன்னோடி.\n\nபகவத் கீதை : கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் போன்ற தத்துவங்களை, ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு உபதேசம் செய்த நூல். இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பிரஸ்தானத்ரயம் எனும் மூன்று உயர்ந்த வேதாந்த நூல்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றில் பகவத் கீதையும் ஒன்று. பகவத் கீதைக்கு, ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் ஆகியோர் எழுதிய விளக்க உரைகள் குறிப்பிடத்தக்கது.\n\nவாசஸ்பதி மிஸ்ரர்: தத்துவபிந்து மற்றும் பிரம்ம சூத்திரம் பற்றிய ஆதிசங்கரரின் விளக்க உரைகளுக்கு விரிவுரை எழுதி பாமதி எனும் தன் மனைவியின் பெயரில் வெளியிட்டவர்.\n\nபாஸ்கரர் : பிரம்ம சூத்திரம் பற்றி விளக்கமளித்தவர். ஆதிசங்கரர் மற்றும் இராமானுஜர் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தவர்.\n\nபாட்ட தீபிகா : கச்சதேவரின் மீமாம்ச தத்துவ கட்டுரைகள் எழுதியவர்.\n\nபாட்ட மீமாம்சம் : \"குமரிலபட்டர்\" எழுதிய மீமாம்ச கருத்தியல் நூல்.\n\nபாவவிவேகா : கி. பி. 5ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த மாத்யமக பிரிவு புத்த தத்துவ நிபுணர்.\n\nபிரஸ்தானத்திரயம் : பிரம்மத்தை விளக்கும் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய மூன்று முதன்மையான வேதாந்த நூல்களை \"பிரஸ்தானத்திரயம்\" என்பர்.\n\nபேதாபேத-வாதம் : பாஸ்கரரின் இருமை மற்றும் இருமையின்மை கொள்கை விளக்கம் நூல்.\n\nபோதிகார்யவாதாரா : சாந்தி தேவர் எழுதியது. மகாயான புத்தமத தத்துவத்தை போற்றும் கவிதைகள்.\n\nபிராமணம் : வேத சடங்குமுறைகளை ஆய்வு செய்யும் வேத இலக்கியம்.\n\nபிரம்ம சூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் : உபநிடதங்களில் காணப்படும் முரணான கருத்துக்களை, பிரம்ம சூத்திரம் எனும் நூல் மூலம் பாதராயணர் களைந்து விளக்கி எழுதியதாக கூறப்படுகிறது. இந்நூலுக்கு பாஷ்யம் எழுதியவர்களில் சிறப்பானவர்கள், ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர்.\n\nப்ரஹதி : \"மீமாம்ச சூத்திரம்\" பற்றிய \"சபரரின்\" கருத்துக்கள் மீது பிரபாகரர் எழுதிய விளக்கங்கள்.\n\nகௌதம புத்தர் : \"புத்த தத்துவத்தை\" தோற்றுவித்தவர். கி. மு. 483ஆம் ஆண்டில் இறந்தார்.\n\nபுத்தசரிதா : புத்தரின் வரலாற்றை கவிதை வடிவில் \"அஸ்வகோசர்\" எழுதியது.\n\nபுத்தபாலிதா : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்தியமிகம் புத்த தத்துவ நிபுணர்.\n\nசைதன்யர் : கி. பி. 485வது ஆண்டில் பிறந்தவர். வங்காள வைணவ தத்துவம் என பொதுவாக அறியப்பட்ட மத இயக்கத்தை தோற்றுவித்தவர்.\n\nசந்திரகீர்த்தி : கி. பி. 6வது நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமிக புத்த தத்துவ நிபுணர்; நாகார்ஜுனரின் கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதியதால் புகழ் பெற்றார்.\n\nசரக சம்ஹிதை : கி. பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த \"சரகர்\" என்பவர் இந்த மருத்துவ நூலை எழுதியவர்.\n\nசார்வகம்: சார்வகம் எனில் லோகாயவாதம் எனும் பொருள்முதல்வாதம் எனப்படும். \"சார்வாகர்\"என்ற பகுத்தறிவுவாதி ’சார்வகம்’ எனும் தத்துவத்தை நிறுவியவர்.\n\nசாது சதகம் : மாத்யமக புத்த தத்துவ அறிஞரான \"ஆரியதேவர்\" எழுதியது.\n\nசித்சுகர்: கி. பி. 1220களில் வாழ்ந்தவர். \"அத்வைதி\". பட்டறிவு சார்ந்த உள்ளமைவியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) பற்றிய எதிர்மறையான வாதத்தை முன்வைத்து புகழ் பெற்றவர்.\n\nதர்மகீர்த்தி : கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திக்நாகருக்கு பின்வந்த புகழ்பெற்ற புத்த தத்துவவாதி.\n\nதத்துவ - சங்கிரஹம் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சாந்தராட்சிதா என்பவர் எழுதிய புத்தவியல் தர்க்கநூல் ஆகும்.\n\nதர்மோத்தரர் : கி. பி. 840களில் வாழ்ந்தவர். தர்மகீர்த்தியின் கருத்துகளுக்கு விளக்கம் அளித்தவர்.\n\nதிக்நாகர்: கி. பி. 500களில் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல் கருத்தியலை நிறுவியவர்.\n\nதிபாஷிகா : சாலிகநாதர் எழுதியது. பிரபாகர மீமாம்சம் பற்றிய ஒரு நூல்.\n\nதுர்வேகர் : புத்த தத்துவவாதிகளான \"தர்மோத்தரர்\" மற்றும் \"அர்க்கடர்\" ஆகியவர்களை விமர்சனம் செய்தவர்.\n\nதுவைதாத்வைத வாதம்: நிம்பர்க்கர் என்பவர் பேதாபேதம் வேதாந்த கருத்தியலின் இருமை (துவைதம்)மற்றும் இருமையின்மை (அத்வைதம்) தத்துவ கோட்பாட்டை விளக்கியவர்.\n\nதுவைதவாதம்: இத்த்துவத்தின் ஆசிரியர் மத்வர். இருமை எனும் துவைதம் எனும் தத்துவக் கொள்கையை (இறைவனும் சீவனும் வேறு) கடைப்பிடிப்பவர்கள்.\n\nசுதாதரர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாயம் தத்துவ நிபுணர்.\n\nகங்கேசர்: கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த நியாயம் தத்துவ அறிஞர்.\n\nகௌடபாதர்: கி. பி. 800களில் வாழ்ந்தவர். ஆதிசங்கரரின் குருவின் குரு. \nமாண்டூக்ய காரிகை நூலின் ஆசிரியர். அத்வைத வேதாந்தி.\n\nகுணரத்ன : கி. பி. 15வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர். இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.\n\nஹரிபத்ரர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான\nசத் தர்சன சமுக்காயம் என்ற நூலை எழுதியவர்.\n\nஹேமச்சந்திரர் : இவரது காலம் கி. பி. 1018 - 1172. புகழ்பெற்ற சமண சமய தத்துவ அறிஞர். \"தத்துவம் மற்றும் தர்க்க\" நூல்களை எழுதியவர்.\n\nஹேது - பிந்து : \"தர்மகீர்த்தி\" என்பவர் எழுதிய புத்த தர்க்கவியல் நூல்.\n\nஹீனயானம் : தமது முன்னோர்களை (மட்டமாக) குறிக்க, மகாயானம் பிரிவு புத்த சமயத்தவர் பயன் படுத்திய சொல். (ஹீனயானம் எனில் தாழ்வான வழி அல்லது குறைந்த வழி என்று பொருள்).\n\nஜகதீசா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். \"நவ நியாய\" தத்துவ அறிஞர்.\n\nஜைமினி : பூர்வ மீமாம்சக சூத்திரம் எழுதியவர்.\n\nஜாதகா : புத்தரின் ’முந்தைய பிறப்புகளை’ பற்றிய கதைகள் கூறுவது.\n\nஜெயந்த பட்டர் : கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். \"நியாய மஞ்சரி\" எழுதியவர். \"நியாய - வைசேஷிக\" தத்துவ அறிஞர்.\n\nஜெயராசி பட்டர் : கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அன்றைய காலத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவர். இவரை ஒரு \"பொருள்முதல்வாதி\" என்று தவறாக எண்ணினார்கள்.\n\nஞானப்பிரஸ்தானா : இந்நூலை \"காத்தியாயனர் எழுதியது. வைபாசிக புத்த தத்துவவாதிகளின் விளக்கமான \"மஹாவிபாச\" என்ற நூல் ஞானப்ரஸ்தானாவின் விமர்சனமாக எழுதப்பட்டது.\n\nகமலசீலா : கி. பி. 750-இல் வாழ்ந்தவர். \"புத்த தர்க்கவியல்வாதி\". சாந்தராக்சிதாவின் \"தத்துவ சங்கிரா\" என்ற நூலுக்கு விளக்கம் எழுதியவர்.\n\nகணாதர் : வைசேசிகம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.\n\nகபிலர் (சாங்கியம்) : சாங்கியம் எனும் தத்துவத்தை நிறுவியவர்.\n\nகாத்தியாயனர் : கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியவர். \"ஞானப்ரஸ்தானம்\" எனும் நூலை எழுதியவர்.\n\nகௌடில்யர் : இவரை சாணக்கியர் என்றும் அழைப்பர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பாக நூலை எழுதி புகழ்பெற்றவர்.\n\nகந்ததேவா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்த \"மீமாம்ச தத்துவவாதி\"\n\nகாந்தன-காந்த-காத்யம் : கி. பி. 1150இல் வாழ்ந்த ஸ்ரீஹர்சர் என்பவர் எழுதியது. அத்வைத வேதாந்த கருத்தியல் பற்றி, பட்டறிவு சார்ந்த உள்ளமையியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) மீதான முதல் விரிவான விமர்சனம் செய்தவர்.\n\nகிராணவளி : வைசேஷிகம் தத்துவம் பற்றிய பிரசஸ்தபாதரின் விளக்கம் மீதான விமர்சனம். \"உதயணர்\"என்பவர் எழுதியது.\n\nகுல்லுக பட்டர் : மத்திய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். மனுதரும சாத்திரம் (மனு ஸ்மிருதி) எனும் நூலுக்கு விளக்கம் அளித்தவர்.\n\nகுமரிலபட்டர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். \"மீமாம்ச தத்துவத்தை நிறுவியவர்\". பாட்டா மீமாம்சா பள்ளியை (Bhatta School of Mimasa) நிறுவியவர்.\n\nலக்வி : மீமாம்ச சூத்ரம் பற்றி சபரர் எழுதிய விளக்கத்திற்கு சுருக்கமான விளக்கம் எழுதியவர்.\n\nலலித விஸ்தாரா : மகாயான புத்த சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட \"புத்தரின் வாழ்க்கை வரலாறு\".\n\nலங்காவதார சூத்திரம் : மகாயான பெளத்த மத சூத்திரங்களில் முக்கியமான ஒன்று.\n\nலோகாயாதம் : பொருள்முதல்வாதம் (Materialism) எனும் தத்துவத்தை நிறுவியவர் சார்வாகர். இதனை \"சார்வகம்\" என்றும் அழைப்பர்.\n\nமாதவா : கி. பி. 14வது நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. சர்வ தரிசன சங்கிரஹ என்ற இந்திய தத்துவவியல் தொகுப்பை எழுதிப் புகழ் பெற்றவர்.\n\nமதுசூதன சரஸ்வதி : காலம் 1565-1650. \"அத்வைத சித்தி\" என்ற நூலை எழுதிய அத்வைத வேதாந்தி.\n\nமத்வர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த துவைதம் எனும் இருமை கருத்தியலை நிறுவிய மாத்வ சம்பிராயத வைணவ குரு.\n\nமத்தியமிகம் : மகாயான பௌத்த சமயத்தின் கருத்தியல் பிரிவு. இதனை நிறுவியது நாகார்ஜுனர். யதார்த்தம் (உண்மை) என்பது ’வெறுமையே’ என்பது இவர்கள் பார்வை.\n\nமாத்யமிக காரிகை : இதன் ஆசிரியர் நாகார்ஜுனர்\n\nமகாபாரதம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரு இதிகாசங்களில் ஒன்றான இதை எழுதியவர் வியாசர். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 400க்கும் கி. பி. 400க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியது.\n\nமகாசாங்கிகர்கள் : பழமைவாத புத்த சங்கத்திலிருந்து முதன்முதலில் வெளியேற்றப்பட்டவர்கள். பின் இவர்கள் தங்களுக்கு என தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.\n\nமகாவிபாசா : அபிதம்ம விபாசாவும் இதுவும் ஒன்றே.\n\nமகாவீரர் : சமண சமய தத்துவத்தை நிறுவியவர். கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.\n\nமகாயானம் : ‘ உயர்ந்த பாதை ‘ என்று பொருள். பிற்கால புத்தவியல்வாதிகள் உருவாக்கிய புத்தமதப் பிரிவு. இவர்கள் தங்களின் எதிர்தரப்பை ஹீனயானம் (குறுகிய பாதை)என்பர்.\n\nமகாயான சூத்திரங்கள் : மகாயான புத்தமத இறையியல் தத்துவபாடல்கள் அடங்கிய நூல்.\n\nமைத்ரேயநாதர் : புத்தவியல் அடிப்படையிலான \"யோககார கருத்தியலை\" உருவாக்கியவர். கி. பி. 400இல் வாழ்ந்தவர்.\n\nமந்தன மிஸ்ரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பாட்டா மீமாம்ச தத்துவ அறிஞர்.\n\nமாண்டூக்ய காரிகை : கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் எழுதியது.\n\nமனு : இவர் மனுதரும சாத்திரம் எனும் மனுஸ்மிர்தியின் ஆசிரியர். இந்திய சட்டங்கள் பற்றி கூறும் முதல் நூல். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 200க்கு முன்பு இருந்ததாகும்.\n\nமாயாவாதம் : பிரம்மம் தவிர படைக்கப்பட்ட அனைத்துப் பிரபஞ்சங்களும் சீவராசிகளும் \"மித்யா\"(பொய்மையானது) எனக்கூறும் அத்வைத வேதாந்தக் கொள்கை.\n\nமிலிண்ட பனாஹ : புத்தவியல் குறித்த பழங்கால பாலி மொழி (இந்தோனேசியா) நூல்.\n\nபூர்வ மீமாம்சம்: ஜைமினி என்பவர் இதனை தொகுத்தவர். இப்பகுதியில் வேதத்தின் சடங்குகள் குறித்த விளக்கங்கள் கொண்ட மிகப் பழங்கால நூல்.\n\nஉத்தர மீமாம்சம் : இப்பகுதியில் வேதத்தின் இறுதி பகுதிகளான உபநிடதங்கள் அமைந்துள்ளது.\n\nமீமாம்ச சூத்ரா : மீமாம்சம் தத்துவம் பற்றிய மூல நூல்.\n\nநாகார்ஜுனர் : கி. பி. 200இல் வாழ்ந்தவர். புத்தவியல் தத்துவத்தின் மாத்யமிக கருத்தியலை உருவாக்கியவர்\n\nநிம்பர்க்கர் : கி. பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரம் பற்றி விளக்கம் கொடுத்தவர்.\n\nநவ்ய நியாயா : நவ நியாயம் (இந்து தத்துவம்). \"காங்கேசர்\" போதித்த நியாய தத்துவவியலின் இறுதிக் கட்டம்.\n\nநியாயம் (இந்து தத்துவம்) (தர்க்கம்) : இத்ததுவத்தை நிறுவியவர் கௌதமர். அறிவாய்வியல் மற்றும் தர்க்கம் குறித்த கேள்விகள் மீது கவனம் செலுத்தும் தத்தவ நூல்.\n\nநியாய - பிந்து : புத்த தர்க்கவியல் நூல். \"தர்மகீர்த்தி\" எழுதியது.\n\nநியாய - பிந்து - திகா : ’நியாய - பிந்து’ நூலைப் பற்றி \"தர்மோத்தரா\" எழுதிய விமர்சன நூல்.\n\nநியாய - கந்தழி : வைசேடிக தத்துவ முறை பற்றி \"பிரசஸ்தபாதர்\" கூறியதன் மீதான விமர்சன நூல்.\n\nநியாய - கணிகா : மீமாம்சம் பற்றி \"வாசஸ்பதி மிஸ்ரர்\" எழுதியது. இது மந்தன மிஸ்ரர் எழுதிய ’விதி விவேகா’ என்ற நூலின் மீதான விமர்சன நூல்.\n\nநியாய - குசுமாஞ்சலி : இந்நூலை \"உதயணர்\" எழுதியது. கடவுள் இருப்பதை நிரூபிக்கும் நியாய வைசேஷிக உரைகள் கொண்டது.\n\nநியாய-மஞ்சரி : நியாயம் (இந்து தத்துவம்)- வைசேஷிகம் முறை குறித்து \"ஜெயந்த பட்டர்\" எழுதிய முக்கியமான நூல்.\n\nநியாய-சூத்ரம் : \"நியாய முறைப் பற்றிய மூல நூல்\". \"கோதமர் அல்லது அக்சபாதர்\"எழுதியதாக கூறப்படுகிறது.\n\nநியாய-வைசேஷிகம் : \"நியாயம் மற்றும் வைசேஷிக தத்துவங்கள்\" ஒருங்கிணைந்த போது உருவான பெயர்.\n\nநியாய-வார்த்திகா : \"உத்யோதகாரர்\" எழுதியது. நியாய சூத்திரம் மீதான வாத்ச்யாயணரின் நூல் பற்றி எழுதப்பட்டு இன்றும் இருக்கின்ற நூல்களில் இதுவே மிகப் பழமையானது.\n\nநியாய-வார்த்திகா-தாத்பரிய-பரிசுத்தி : \"உதயணர் எழுதியது\". \"நியாய-வார்த்திகா-தாத்பர்ய-திகா\" பற்றி எழுதப்பட்ட \"நியாய வைசேஷிக விளக்க நூல்\".\n\nநியாய வார்த்திகா-தாத்பரிய-திகா : வாசஸ்பதி மிஸ்ர்ர் எழுதியது இது நியாய-வைசேஷிக விளக்க நூல்.\n\nபதார்த்த-தர்ம-சங்கிரஹா : வைசேடிகம் தத்துவம் பற்றி இன்றும் உள்ள நூல்; எழுதியது \"ப்ரசஸ்பாதர்\".\n\nபத்மபாதர் : ஆதிசங்கரரின் சீடர். அத்வைத வேதாந்தி.\n\nபங்காசிகர் : தொடக்க கால சாங்கிய ஆசிரியர்.\n\nபாணினி : கி. மு. 300க்கு முற்பட்டவர். சிறந்த சமஸ்கிருத மொழி \"இலக்கண ஆசிரியர்\".\n\nபார்த்தசாரதி மிஸ்ரர் : பாட்ட மீமாம்ச தத்துவ ஆசிரியர்களில் முக்கியமானவர். காலம் 16வது நூற்றாண்டு.\n\nபதஞ்சலி : யோகம் எனும் தத்துவத்தை நிறுவியர்.\n\nபயாசி : புத்தருக்குப் பின் வந்த பொருள்முதல்வாதி.\n\nதிரிபிடகம் : தொடக்க கால புத்த தத்துவ நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள்.\n\nபிரபாசந்திரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண சமய தர்க்கவாதி.\n\nபிரபாகர மீமாம்சம் : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபாகரர். மீமாம்சம்எனும் தத்துவவியல் கொள்கையை பரப்பியவர்.\n\nபிரக்ஞபாரமிதா சூத்ரம் : மகாயான புத்தமத சூத்ரங்களில் ஒன்று.\n\nபிரக்ஞ - ப்ரதீபா : பாவவிவேகர் என்பார் எழுதியது. மாத்யமக புத்த தத்துவம் பற்றியது.\n\nபிரகரண - பஞ்சிகம் : சாலிகநாதர் எழுதியது. பிரபாகரரின் கருத்துகளுக்கு முக்கிய விளக்க நூல்.\n\nபிரமாண சமுக்காயம் : திக்நாகர் எழுதியது. புத்தமத தர்க்கவியல் பற்றிய அடிப்படை நூல்.\n\nபிரமாண - வார்த்திகா : தர்மகீர்த்தி எழுதியது.\n\nபிரசன்ன - பாதா : சந்திரகீர்த்தி எழுதியது. மாத்யமிக காரிகை பற்றிய முக்கியமான விளக்க நூல்களில் ஒன்று.\n\nபதார்த்த - தர்ம - சங்கிரகம் : கி. பி. 5வது நூற்றாண்டில் வாழ்ந்த பிரசஸ்தபாதா என்பவர் எழுதியது.\n\nபுரந்தரர் : லோகாயத தத்துவவாதி. (பொருள்முதல்வாதி)\n\nபூர்வங்கள் : தொடக்க கால சமணர்களின் புனித இலக்கியம்.\n\nரகுநாத சிரோமணி : கங்கேசரின் தத்துவங்களை விமர்சித்தவர். 16வது நூற்றாண்டினர்.\n\nராஜசேகர சூரி : சமண சமய தத்துவ ஆசிரியர். கி. பி. 1340ல் வாழ்ந்தவர்.\n\nராமாயணம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரண்டு இதிகாசங்களில் ஒன்று. கி. மு. 3வது நூற்றாண்டில் உருவானது. இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவானது.\n\nஇராமானுசர் : கி. பி. 11வது நூற்றாண்டில் வாழ்ந்த விசிட்டாத்துவைதம் எனும் தத்துவத்தை நிறுவிய வைணவ சமயப் பெரியார். பிரம்ம சூத்திரம் பற்றி ஸ்ரீபாஷ்யம் எனும் ஆத்திக அடிப்படையிலான விளக்கங்கள் எழுதியவர்களில் மிக முக்கியமானவர்.\n\nராவண-பாஷ்யம்: தொடக்க கால வைசேடிகம் நூல்களில் ஒன்று.\n\nரமணர் : காலம் 1879-1950, அத்வைத வேதாந்தி. “உள்ளவை நாற்பது” போன்ற அத்வைத வேதாந்த நூல்களை எழுதியவர்.\n\nருக் வேதம் : வேத நூல்களில் மிகப்பழமையானதும் முக்கியமானதும் ஆகும். இதன் காலம் கி. மு. 1500 - 1100 ஆகும்.\n\nரிஜ்விமாலா : \"சாலிகநாதர்\" என்பவர் எழுதியது. பிரபாகரின் \"பிரஹதி\" என்ற நூல் பற்றிய விளக்க நூல்.\n\nசபரர் : கி.பி. 400ல் வாழ்ந்தவர். மீமாம்சம் பற்றிய விளக்க நூல். இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான இந்நூலை எழுதியவர் சபரர்.\n\nசபர பாஷ்யம் : மீமாம்சம் குறித்து விளக்க நூலை எழுதியவர் சபரர். \n\nசத்-தர்சன-சமுக்காயம் : இந்தியத் தத்துவங்களின் தொகுதி. ஹரிபத்ரர் எழுதியது.\n\nசத்தர்ம-புண்டரீகம் : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.\n\nசாலிகநாதர் : கி. பி. 7 அல்லது 8-வது நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்தவர். பிரபாகரரின் தத்துவங்கள் பற்றி எழுதப்பட்ட விளக்கங்களில் சாலிகநாதரின் விளக்கங்கள் புகழ் பெற்றது.\n\nசமாதிராஜா : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.\n\nசமந்தபத்ரா : முற்காலத்திய சமண சமய தத்துவவாதி.\n\nசாம வேதம் : நான்கு வேதங்களில் மூன்றாவது. சடங்குகளின் போது பாடப்படும் பாடல்கள் கொண்டது. இதனை தொகுத்தவர் ஜைமினி ரிஷி.\n\nசங்கரர் : கி. பி.788 - 820இல் வாழ்ந்த அத்வைத வேதாந்திகளில் மிக முக்கியமானவர். இவர் தத்வ போதம், விவேக சூடாமணி, பஜ கோவிந்தம், ஆத்ம போதம், முதலிய நூல்கள் இயற்றியவர். மேலும் முக்கிய பத்து உபநிடதங்களுக்கும் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கும் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியவர்.\n\nசாங்கியம் : மிகப் பழமையான இந்திய தத்துவப் பிரிவுகளில் ஒன்று. சாங்கியம் இத்தத்துவத்தை நிறுவியவர்.\n\nசாங்கிய-காரிகா : ஈஸ்வர கிருஷ்ணர் எழுதியது. சாங்கியம் பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூல் இதுவே.\n\nசாங்கிய-ப்ரவசன-பாஷ்யா : விஞ்ஞான பிட்சு என்பவர் எழுதியது. சாங்கிய சூத்திரம் பற்றிய விளக்க நூல்.\n\nசாங்கிய-சூத்திரம் : மத்திய காலத்தின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட சாங்கியம் பற்றிய நூல்.\n\nசாங்கிய-தத்துவ-கவ்முதி : வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. சாங்கிய காரிகா எனும் நூலின் விளக்க உரை நூல் இது.\n\nசங்கபத்ரா : வசுபந்துவுக்கு பிறகு வைபாடிகம் பௌத்தப் பிரிவின் தத்துவவாதி.\n\nசஞ்சய பெலத்திட்டா : புத்தர் காலாத்தில் வாழ்ந்த கடவுள் மறுப்புவாதி.\n\nசாந்திதேவா : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்த மகாயான புத்தவியலை பரப்பியவர்.\n\nசாரீரக - பாஷ்யம் : சங்கரரின் பிரம்ம சூத்திரம் நூலின் பாஷ்யத்திற்கு விரிவான விளக்க நூல்.\n\nசர்வ-தர்சன-சங்கிரகம் : மாதவர் எழுதிய இந்திய தத்துவவியல்கள் பற்றிய மிகப் புகழ் பெற்ற தொகுப்பு.\n\nசர்வாஸ்தி-வாதம் : “எல்லாமும் எப்போதும் உயிருடன் உள்ளது” என்ற புத்தவியல் கருத்தியல் கொள்கையை விளக்கும் நூல்.\n\nசௌத்திராந்திகம் : புத்தமத தத்துவவியல் மற்றும் கருத்தியல் கொள்கைகளை விளக்கும் பௌத்தப் பிரிவின் தத்துவம்.\n\nசாயனர் : கி. பி. 14ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில், முதலாவது புக்கா ராயன் காலத்தில் வாழ்ந்தவர். நான்கு வேதங்களைப் பற்றி விரிவான விளக்க நூல்கள் எழுதியவர். இன்று நாம் படிப்பது இவரது வேத விளக்க நூல்களே.\n\nசித்தசேனர் : தொடக்ககால சமண சமய தத்துவவாதி.\n\nசிக்ஷா சமுக்காயம் : சாந்தி தேவர் எழுதிய மகாயான பௌத்த சமயத்தை பரப்ப உதவிய கவிதை நூல்.\n\nசுலோக வார்த்திகா : குமரிலபட்டர் எழுதிய முக்கிய தத்துவவியல் நூல்.\n\nஸ்புதார்த்த-அபிதம்ம-கோசாம்-வியாக்யா : யசோமித்ரர் எழுதியது. \"அபிதம்ம கோசம்\" பற்றிய விளக்க நூல்.\n\nஸ்தவீரவாதிகள் : புத்தவியல் கருத்தியலை பின்பற்றிய மிகப்பழமையான தொண்டர்கள்.\n\nசுவேதாம்பரர் : சமண சமயத்தின் ஒரு பெரும் பிரிவினர்.\n\nஸ்ரீகந்தா : பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு விளக்கம் எழுதியவர்.\n\nசூன்யவாதம் : மாத்யமிக புத்தவியலாளர்களின் தத்துவக்கொள்கை. அதாவது “ உண்மை என்பது வெற்றிடமே “.\n\nசுரேஷ்வரர் : ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்தவர். சங்கரரின் சீடர். சங்கர அத்வைத வேதாந்திகளில் வேதாந்தங்களைப் பற்றி விளக்கம் எழுதியவர்களில் முதன்மையானவர்.\n\nசுத்த பீடகம் : தொடக்க கால புத்த நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள் அடங்கிய மூன்று நூல்களில் ஒன்று.\n\nதந்திர-வார்த்திகா : மீமாம்ச தத்துவம் பற்றி குமரிலபட்டர் எழுதியது.\n\nதர்க்க-ரகஸ்ய-தீபிகா : சத்-தர்சண-சமுக்காயம் எனும் நூல் பற்றி குணரத்ணா என்பவர் எழுதிய விளக்க நூல்.\n\nதர்க்க-சங்கிரஹா : அன்னம பட்டர் என்பவர் நியாய-வைசேஷிகம் தத்துவம் பற்றி எழுதிய பிரபலமான நூல்.\n\nதத்துவார்த்த அதிகாம சூத்திரம் : உமாஸ்வாதி எழுதியது. சமண சமயம் பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல்.\n\nதத்துவ சிந்தாமணி : கங்கேசர் எழுதியது. புதிய நியாயா தத்துவத்தின் மூல நூல்.\n\nதத்துவ சங்கிரகம் : சந்திராக்சிதா என்பவர் எழுதிய புத்த தத்துவ நூல்.\n\nதத்துவ வைசாரதி : வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு எழுதிய விரிவான விளக்க நூல்.\n\nதத்வோபப்ளவசிம்மம் : ஜெயராசி பட்டர் எழுதிய நூல். யதார்த்த நிலை மீது ஏற்படும் தீவிர சந்தேகம் பற்றிய நூல். பொருள்வாதிகள் எழுதியதாக தவறாக கருதப்படுவது இந்நூல்.\n\nதுப்திகா : குமாரில பட்டர் எழுதிய மீமாம்ச தத்துவ நூல்.\n\nஉதயணா : கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய - வைவேஷிக தத்துவத்தின் பழைய வடிவம் பற்றி போதித்தவர்களில் இறுதியானவர்.\n\nஉத்யோதகாரர் : வாத்ஸ்யாயனர் எழுதிய நியாய சூத்ரம் எனும் நூலுக்கு விளக்கம் எழுதியவர். கி. பி. 6 அல்லது 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர்.\n\nஉபநிஷத்துக்கள் : நான்கு வேதங்களின் இறுதியில் வரும் இறையியல் அல்லது மெய்யியல் தொடர்பான தத்துவ நூல்கள் என்பதால் இதனை வேதாந்தம் என்றும் உத்தர மீமாம்சம் என்றும் அழைப்பர். இவைகள் பிரம்மத்தைபற்றியும், பிரபஞ்சம் பற்றியும், பிரபஞ்சம் மித்யா எனும் நிலையாமை என்றும், சீவ-பிரம்ம ஐக்கிய தத்துவத்தையும் வலியுறுத்தும் நூல்கள். ஆதிசங்கரர் பத்து முதன்மையான உபநிஷத்துகளுக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். சங்கரருக்குப் பின் வந்தவர்களில் இராமானுசர் மற்றும் மத்வர் ஆகியோர் பாஷ்யம் எழுதியுள்ளனர்.\n\nஉமாஸ்வாதி : கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண சமயத்திற்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.\n\nவாசஸ்பதி மிஸ்ரர் : கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சம், அத்வைத வேதாந்தம் போன்ற பலதரப்பட்ட தத்துவங்களுக்கு இவர் எழுதிய விளக்கங்கள் மிக முக்கியமானவை.\n\nவைபாடிகம் : புத்தவியல் கருத்தியல் அடங்கிய நூல்.\n\nவைசேஷிகம் : பட்டறிவின் அடிப்படையிலான உள்ளமைவியல் குறித்த இந்தியத் தத்துவம்.\n\nவைசேசிக சூத்ரம் : வைசேசிக தத்துவத்தின் நிறுவனரான கணாதர் என்பவரால் எழுதப்பட்ட வைசேசிக தத்துவத்தின் அடிப்படை நூல்.\n\nவல்லபர் : 15வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரத்திற்கு ஆத்திக அடிப்படையில் விளக்கம் அளித்தவர்.\n\nவாசுதேவ சார்வபா உமா : கி. பி. 15 மற்றும் 16வது நூற்றாண்டிற்கு இடைப்பட்டவர். \"நவ நியாயம்\" எனும் தத்துவத்தை வங்காளத்தில் அறிமுகம் செய்தவர்.\n\nவசுபந்து : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த அறிஞர். சௌத்திராந்திக யோகசாரம் எனும் பௌத்த தத்துவத்தை நிறுவியவர்.\n\nவாத்ஸ்யாயணர் : கி. பி. 4-வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய பழமையான நியாய சூத்திரம் எனும் நூல் இன்னும் நம்மிடையே உள்ளது.\n\nவேதம் : இந்துசமயத்தின் புனித நூல். மிக விரிவான இலக்கியத் தொகுப்பு. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் மிகப்பழமையானது. இதனை ருக் வேதம், யசுர்வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என்று நான்காக தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள பகுதிகளுக்கு வேதாந்தம் அல்லது உபநிசத்துக்கள் என்பர்.\n\nவேதாந்தம் : வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளதால் இதனை உத்தர மீமாம்சம் என்பர்.\n\nவேதாந்த சூத்திரம் : இதனையே பிரம்ம சூத்திரம் என்றும் பிட்சு சூத்திரம் என்றும் அழைப்பர்.\n\nவேதாந்த சாரம் (நூல்) : 18-வது நூற்றாண்டில் வாழ்ந்த \"சதானந்தர்\" என்பவர் உபநிடதங்களின் சாரத்தை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார்.\n\nவிபாசா : இதனையே அபிதம்ம விபாசம் என்பர்.\n\nவிதி-விவேகா : மந்தன மிஸ்ரர் எழுதியது. பாட்ட மீமாம்சம் பற்றிய நூல்.\n\nவித்யானந்தா : சமண சமய தர்க்கவியல்வாதி.\n\nவித்யாரண்யர் : விசயநகரப் பேரரசு தோண்றக் காராணமானவர். உபநிடதங்களின் தெளிவுரையாக இவர் எழுதிய பஞ்ச தசீ எனும் அத்வைத வேதாந்த விளக்க நூல் மிகவும் பிரபலமானது. மேலும் சிருங்கேரி மடாதிபதியாகவும் திகழ்ந்தவர். சிறந்த அத்வைத வேதாந்தி\n\nவிஞ்ஞான பிட்சு : கி. பி. 16வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கிய தத்துவத்தை பின்பற்றிய ஆன்மிகவாதி.\n\nவிஞ்ஞான-வாதம் : அகநிலைக் கருத்துக் கொள்கை. புத்தவியலின் யோககார கருத்தியலின் தத்துவக் கொள்கை.\n\nவிஞ்ஞாப்திமாத்ரா சித்தி : வசுபந்து எழுதியது. விஞ்ஞான வாதத்திற்கு ஆதரவான தத்துவக் கொள்கை கொண்ட நூல்.\n\nவினய பீடகம் : தொடக்க கால புத்த சமய மூன்று நூல்களில் ஒன்று. புத்த துறவற நெறிகள் விளக்குவது.\n\nவிசிட்டாத்துவைதம் : முழுமுதற் கொள்கை. இராமானுஜரின் வேதாந்த கருத்தியலின் தத்துவப் பார்வை கொண்டது.\n\nவிருத்திகாரர் : மீமாம்ச சூத்திரம் பற்றி தொடக்க காலத்தில் விளக்கியவர்களில் ஒருவர் எனச் சபரர் சுட்டுகிறார்.\n\nவிவேகசூடாமணி (நூல்): ஆதிசங்கரர் எழுதியது.\n\nயோகா சூத்ரம் : மனிதனுக்கும் அப்பாற்ப்பட்ட சக்திகளை அடைய மேற்கொள்ளப்படும் ஒரு பண்டைய பயிற்சி முறை. பதஞ்சலி முனிவர் இதனை அறிமுகப்படுத்தியவர்.\n\nயோககார : மைத்ரேயநாதர் மற்றும் அசங்கர் ஆகியோர் நிறுவிய மகாயான புத்த தத்துவ கருத்தியல் எண்ணங்களே உண்மை என்பது இவர்கள் கொள்கை.\n\nயோககார-பூமி-சாஸ்த்ரா : அசங்கர் எழுதியது. யோககார புத்தவியல் பற்றிய அடிப்படை நூல்.\n\nபதஞ்சலி யோக சூத்திரம் : பதஞ்சலி முனிவர் இத்தத்துவத்திற்கு ஆசிரியர். இவரின் பதஞ்சலியோக சூத்திரம் எனும் நூல் உலகளவில் பெருமை பெற்றது.\n\nயாக்யவல்க்கியர் : உபநிடதங்கள் பற்றி போதித்த முக்கிய தத்துவவாதி. இவரது மனைவி மைத்ரேயி கூட ஒரு வேதாந்தி ஆவர்.\n\nயாக்ஞயவல்கிய ஸ்மிருதி : கி. மு. 100க்கும் 300வது ஆண்டுகளுக்கு இடைப்பட்டது.\n\nயசுர்வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் மூன்றாவதாகும். வேத சடங்குகள் பற்றிய விளக்க நூல். இதனை தொகுத்தவர் வைசம்பாயனர்.\n\nயசோமித்ரா : வசுபந்துவின் அபிதம்ம கோசம் நூலுக்கான விளக்க நூல் எழுதியவர்.\n\nயசோவிஜயா : சமண சமய தர்க்கவியல்வாதி.\n\nஆதார நூல்கள்.\n- இந்த்தியத் தத்துவ இயல், ஒர் எளிய அறிமுகம், நூலாசிரியர், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, தமிழில் வி. என். இராகவன், அலைகள் வெளீட்டகம், சென்னை 600024.\n- இந்தியத் தத்துவக் களஞ்சியம், சோ.ந. கந்தசாமி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.\n\nகுறிப்புதவி நூல்கள்.\n- இந்தியத் தத்துவ இயல், சர்வபள்ளி. சர். வீ. இராதாகிருட்டிணன், முன்னாள் இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர்.\n- இந்தியத் தத்துவ இயலின் வரலாறு, எஸ். என். தாஸ்குப்தா, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்\n- இந்திய தர்க்க இயலின் ஆரம்பப் பாடநூல், கே. சாஸ்திரி, 1951, சென்னை.\n- தர்சனா-திக்தர்சனா மற்றும் இந்திய தர்க்க இயலும் அணுகொள்கையும், ராகுல சாங்கிருத்யாயன்\n- இந்தியத் தத்துவ இயலின் சுருக்கம், எம். ஹரியண்ணா.\n- இந்தியத் தத்துவ இயலின் சுருக்கம், பி. டாய்சன், பெர்லின், 1907.\n- இந்தியா என்றதொரு அதிசயம், ஏ. எல். பாஷ்யம்.\n- லோகாயதா, டி. சட்டோபாத்தியா, புதுதில்லி,1959\n- இந்திய தர்க்க இயலும் அணுக்கொள்கையும், ஏ. பி. கீத், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,1921\n- நியாய - வைசேஷிக தத்துவ இயலின்படி பொருள் பற்றிய கோட்பாடு, யூ. மிஸ்ரா, 1936, அலகாபாத்.\n- தர்க்க அலங்காரம், சந்திரகாந்தா,\n- இந்திய தத்துவ இயல்களின் முன் ஊகங்கள், பிராண்டிஸ் ஹால், Inc., 1963\n- கிழக்கின் புனித நூல்கள், ஜி. திபோ.\n- பௌத்த காலத்திற்கு முந்தைய தத்துவ இயலின் வரலாறு, கல்கத்தா,1921.\n- வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்களில் மதமும் தத்துவமும், ஏ. பி. கீத், ஹார்வார்டு ஓரியண்டல் சீரிஸ், 1925.\n- பதிமூன்று முக்கிய உபநிஷத்துக்கள், ஆர். ஈ. ஹியூம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பு, 1951.\n- இந்திய இலக்கியத்தின் வரலாறு, எம். விண்ட்ர் நீட்ஸ்.\n- வேதகால புராண இலக்கியம், ஏ. ஏ. மக்டோனல், ஸ்ட்ராஸ்பர்க், 1897\n- தர்மசாஸ்திரங்களின் வரலாறு, பி. வி. கானே, பாகம் 2. புனே, 1941.\n\nவெளி இணைப்புகள்.\n- உலகின் புனித நூல்கள் \n- புனித நூல்கள் \n- மத நூல்களும் தத்துவ நூல்களும் \n\n\n\n\n", "document_id": "ta_ta_53474"}, {"id": [1210, 3], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "வாசஸ்பதி மிஸ்ரர், தற்கால இந்திய - நேபாள எல்லையில், பிகார் மாநிலத்தின், \"மதுபனி\" மாவட்டத்தின், தலைமையகமான \"தர்பங்கா\" நகரத்திற்கு அருகில் உள்ள \"வாசஸ்பதி நகரில்\" வாழ்ந்தவர்.\n\nவாசஸ்பதி மிஸ்ரர், வேத தத்துவ தரிசனங்களில் மீமாம்சை மற்றும் நியாயம் ஆகிய தத்துவங்களை ஆய்ந்து தத்துவபிந்து எனும் நூலை எழுதியுள்ளார்.\n\nஆதார நூல்களுக்கும் படிப்பதற்கும்.\nமுக்கிய நூல்கள்.\n- \"Bhāmatī\" (on Śankara's \"Brahmasūtrabhāsya\")\n- \"Tattvabindu\"\n- \"Tātparyaţīkā\" (on Uddyotakāra's \"Nyāyavārttika\")\n- \"Nyāyasūcīnibandha\"\n- \"Tattvakaumudī\" (on Īśvarakrishna's \"Sāmkhyakārikās\")\n- \"Tattvavaiśāradī\" (on Patañjali's \"Yogasūtras\" and \"Bhāsya\")\n- \"Nyāyakanikā\" (on Maṇḍana Miśra's \"Vidhidviveka\")\n\nமற்ற நூல்கள்.\n- S.S. Hasurkar, \"Vācaspati Miśra on Advaita Vedanta\". Darbhanga: Mithila Institute of Post-Graduate Studies, 1958.\n- Karl H. Potter, \"Vācaspati Miśra\" (in Robert L. Arrington [ed.]. \"A Companion to the Philosophers\". Oxford: Blackwell, 2001. ISBN 0-631-22967-1)\n- J.N. Mohanty, \"Classican Indian Philosophy\". Oxford: Rowman & Littlefield, 2000. ISBN 0-8476-8933-6\n- V.N. Sheshagiri Rao, \"Vācaspati's Contribution to Advaita\". Mysore: Samvit Publishers, 1984.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67301"}, {"id": [1210, 4], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "ஆறு ஆத்திக அல்லது வைதிக தரிசனங்கள் (Vedic Systems or Homogeneous Systems).\nஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு:\n\n1. நியாயம் - கௌதமர்\n2. வைசேடிகம் - கணாதர்\n3. சாங்கியம் - கபிலர்\n4. யோகம் - பதஞ்சலி\n5. மீமாம்சை (பூர்வ மீமாம்சை) - ஜைமினி\n6. வேதாந்தம் (உத்தர மீமாம்சை) - பாதராயணர்\n\nஇவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஆறு தரிசனங்களும், இரண்டிரண்டாகச் சேர்த்து மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:\n\n1. நியாயம் - வைசேடிகம்\n2. சாங்கியம் - யோகம்\n3. மீமாம்சை - வேதாந்தம்\n\nநான்கு நாத்திக அல்லது அவைதிக தர்சனங்கள் (Non-Vedic or Heterogeneous System).\nநான்கு நாத்திக அல்லது அவைதிக தரிசனங்களும் அவற்றை நிறுவியவர்களும் பின்வருமாறு:\n\n- சார்வகம் எனும் உலகாயதம்\n- ஆசீவகம்\n- மூவகைச் ஜைனம் = 1 திகம்பரர், 2 சுவேதாம்பரர், 3 யாபனியம் -- மகாவீரர்\n- நால்வகை பௌத்தம் = ஈனயான பௌத்தப் பிரிவுகள் 1 சௌத்திராந்திகம் 2 வைபாடிகம் ; மகாயான பௌத்த பிரிவுகள் 3 மாத்தியமிகம் 4 யோகசாரம் -- கௌதம புத்தர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3003"}, {"id": [1210, 5], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "இவர் மகாயான பௌத்தத்தின் பிரசங்கிகா அமைப்பின் பெரும் அறிஞர் ஆவார். தென்னிந்தியாவைச் சேர்ந்த இவர் நாலாந்தா பல்கலைக்கழகத்தில், ஆச்சாரியர் சங்கரக்சிதர் மற்றும் நாகமித்திரர் ஆகியவர்களின் சீடராக பௌத்த தத்துவம் மற்றும் இலக்கியங்களைப் பயின்றவர். \n\nபின்னர் தென்னிந்தியாவின் தந்தபுரி விகாரையில் தங்கி, ஆரியதேவர் மற்றும் நாகார்ஜுனரின் படைப்புகளுக்கு உரை எழுதியவர். நாகார்ஜுனரின் மூலசர்வாஸ்திவாதம் (அடிப்படை ஞானம்) எனும் நூலிற்கு, புத்தபாலிதர் எழுதிய மூலமத்தியமகவிருத்தி உரை நூல் புகழ்பெற்றது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_122533"}, {"id": [1210, 6], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார் \nஇந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.\n\nஅமைவிடம்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், பாரமுல்லாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், முசாபராபாத் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், எல்லைக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.\n\nவேத கல்வி மையம்.\nஇந்தியத் துணைக்கண்டத்தில் சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது.\nஅத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் மற்றும் விசிட்டாத்துவைத நிறுவனரும் வைணவ குருவுமான இராமானுசர், பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்தனர்.\n\nயுவான் சுவாங்.\nகி பி 632இல் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து, இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார்.\n\nசாரதா கோயில் அமைப்பு.\nசாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது. மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது. கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.\n\nவரலாற்று குறிப்புகள்.\nகாஷ்மீரப் பண்டிதரான மகாகவி கல்ஹானர், தான் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமஸ்கிருத நூலில் சாரதா பீடத்தையும், அதன் நிலவியலையும் குறித்துள்ளார்.\n\nஇசுலாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (973 - 1048), சாரதா பீடத்தின் கருவறையில் மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் சூரியன் கோயில் போன்று, சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார். \n\nபதினான்காம் நூற்றாண்டில் சாரதா பீடத்தின் கோயிலை இசுலாமியர்கள் சிதைத்ததாக கருதப்படுகிறது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- Photo gallery of Sharada Peeth\n\n\n\n\n", "document_id": "ta_ta_90073"}, {"id": [1210, 7], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிலப்பதிகாரம் தமிழில் கிடைத்துள்ள காப்பியங்களில் காலத்தால் முந்தியது. அதனோடு இணைந்த இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை பழமையான ஆசிரியப்பா யாப்புடையதாய் கால வரிசையில் அதனையொத்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதைக்குப் பின்னர் முழுதும் ஆசிரியப்பாவால் காப்பியம் எழுதும் மரபு மறைந்துபோயிற்று. அடுத்துத் தோன்றியது விருத்தப்பா காப்பிய மரபு. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணம் நூலுக்கு முன்னர் வளர்ச்சி பெறாத விருத்தங்களாலான காப்பியப் பாங்கைத் தோற்றுவித்தவராகத் திருத்தக்க தேவர் அறியப்படுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48838"}, {"id": [1210, 8], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "வரலாறு.\nபண்டைய காலம்.\nகி மு 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரீக காலத்திய அரப்பா, மெஹெர்கர் நகரக் குடியிருப்புகள் சிந்து மாகாணத்தில் அகழ்வாராய்ச்சிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிந்து பகுதிகளில் கி மு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய வேத கால பண்பாடு செழித்து விளங்கியது.\n\nஆரியர்கள் சிந்து மற்றும் அதன் அண்டைப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் வேதங்கள் வெளிப்பட்டது. வேத இலக்கியங்கள், சிந்து ஆறு கடலில் கலக்கும் இடத்தை \"பெருங்கடல்\" என்று குறித்துள்ளது.\n\nசிந்துப் பகுதியை அசிரியர்கள் \"சிந்தா\" என்றும், பாரசீகர்கள் \"இந்த்\" என்றும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் \"சிந்தஸ்\" என்றும், சீனர்கள் \"சிந்தௌ\" என்றும், அரேபியர்கள் \"சிந்த்\" என்றும் அழைத்தனர். மகாபாரத காவியத்தில் சிந்து நாட்டின் மன்னராக ஜெயத்திரதனைக் குறிப்பிடுகிறது. பண்டைய சிந்து நாட்டின் அண்மை நாடுகளாக சௌவீர நாடு மற்றும் சிவி நாடுகள் விளங்கின.\n\nகி மு 6ஆம் நூற்றாண்டில் அகாமனிசியப் பேரரசின் பாரசீகப் பேரரசர் சிந்து பகுதியை வென்று, சிந்து பகுதியை பாரசீகப் பேரரசின் ஒரு மாகாணமாகக் கொண்டார். பாரசீகர்கள் சிந்துவை \"இந்து\" என்றே அழைத்தனர்.\n\nகி மு 323இல் கிரேக்கப் பேரரசர் அலெக்சாண்டர் சிந்து பகுதியைக் கைப்பற்றினார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தில் கிரேக்கப் படைத்தலைவர் செலுக்கஸ் நிக்கோடர் நிறுவிய செலூக்கியப் பேரரசில் சிந்து பகுதி ஒரு மாகாணமாக விளங்கியது.\n\nகி மு 305இல் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் சிந்து பகுதியை செலூக்கியப் பேரரசிடமிருந்து கைப்பற்றி மௌரியப் பேரரசில் இணைத்துக் கொண்டார்.\n\nஅசோகர் காலத்தில் சிந்து பகுதி பௌத்தர்களின் சிறந்த வாழ்விடங்களில் ஒன்றாக விளங்கியது. \nகி மு 232இல் மௌரியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிந்து பகுதி கிரேக்க பாக்திரியர்களின் கையில் வீழ்ந்தது. மேலும் கிரேக்க பாக்திரியா ஆட்சியாளர்களும், மக்களும் பௌத்த சமயத்திற்கு மதம் மாறி, பௌத்த சமயத்தைப் பரப்பினர். \n\nகிரேக்க பாக்திரியர்களை வென்ற சிதியர்கள் சிந்து பகுதியை ஆண்டனர். கி பி முதல் நூற்றாண்டில் குசாணர்களின் பேரரசர் கனிஷ்கர் சிந்து பகுதியை கைப்பற்றி, பௌத்த சமயத்தைத் தழுவி, பௌத்த சமயத்தை பேரரசு முழுவதும் பரப்பினார்.\n\nகி பி 3ஆம் நூற்றாண்டில் நடுவில் பாரசீகத்தின் சசானியர்களின் கீழ், இந்தோ சசானியர்கள் சிந்து பகுதியை ஆண்டனர்.\n\nகி பி 4ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் கீழ் சிந்து மாகாணம் சென்றது.\nகி பி 5ஆம் நூற்றாண்டில் ஹெப்தலைட்டுகள் குப்த பேரரசை வென்று சிந்து மாகாணத்தைக் கைப்பற்றி ஆண்டனர். \nபின்னர் ரோர் பல நூற்றாண்டுகள் சிந்து மாகாணத்தை ஆண்டனர். ஹர்சப் பேரரசில் இருந்த சிந்து மாகாணம், பின்னர் ராய் வம்சத்தினரால் ஆளப்பட்டது. கி பி 632இல் \"அரோர்\" வம்சத்தினர், இராய் வம்சத்தவர்களை வென்று வடக்கில் முல்தான் முதல் தெற்கில் கட்ச் வரை ஆண்டனர்.\n\nமத்திய கால வரலாறு.\nகி பி எட்டாம் நூற்றாண்டில் அரபு படையெடுப்பாளாரான சிரியாவின் முகமது பின் காசிம், சிந்து பகுதியை ஆண்ட இந்து மன்னர் இராஜா தாகிரை வென்றதால், உமையா கலீபகத்தின் கிழக்கு மாகாணமாக சிந்து பகுதி விளங்கியது.\n\nகி பி பதிமூன்றாம் நூற்றாண்டின் நடுவில் பரத கண்டத்தின் சூம்ர வம்சத்தவர்களால் இராஜபுத்திர இசுலாமியர்களான \"சம்மா வம்சத்தவர்கள்\" வெல்லப்பட்டு, மீண்டும் சிந்து பகுதியில் இந்து இராச்சியம் உருவாகப்பட்டது.\n\nஆப்கானிய கஜினி முகமது மற்றும் கோரி முகமது ஆட்சியில் சிந்து பகுதி கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசு காலத்தில் சிந்து மாகாணமாக விளங்கியது. \n\n1747இல் அகமது ஷா துராணிப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் நாடாக சிந்து இராச்சியம் விளங்கியது.\n\nகாலனியக் காலம்.\n1843இல் பிரிட்டிஷ் ராஜ் படைகள் சிந்துவைக் கைப்பற்ற, பஷ்தூன் இனத்தைச் சேர்ந்த முதலாம் ஆகா கான் உதவியதால், அவருக்கு இறக்கும் வரை ஆங்கிலேயர்கள் ஓய்வூதியம் அளித்தனர். பின்னர் ஆங்கிலேயர்கள் சிந்துப் பகுதியை , மும்பை மாகாணத்துடன் இணைத்தனர். பின்னர் 1936இல் பம்பாய் மாகாணத்திலிருந்து, சிந்துப் பகுதியை பிரித்து, தனி சிந்து மாகாணத்தை உருவாக்கினர். \nஇந்தியப் பிரிவினைக்குப் பின்னர்.\nஇந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சிந்து பகுதி பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாநிலமாக விளங்குகிறது. கராச்சி நகரம் சிந்து மாநிலத்தின் தலைநகராக உள்ளது. பாகிஸ்தானின் மிகப் பெரிய துறைமுகமாக \"கராச்சி துறைமுகம்\" இயங்குகிறது.\n\nமொழிகள்.\nசிந்து வெளி பண்பாட்டுக் காலத்தில் சிந்து பகுதியில் பேசப்பட்ட மொழி குறித்து இதுவரை அறியப்படவில்லை. வேத காலத்தில் சமசுகிருதம், பிராகிருதம், பாலி பேசப்பட்டது. சமசுகிருதம் மற்றும் பாலி மொழியில் பல சமய இலக்கியங்கள் தோன்றியது. பண்டைய சிந்தி பழங்குடி மக்கள் சிந்தி மொழி, முண்டா மொழிகள் மற்றும் திராவிட மொழிகள் பேசினர்.\n\nபுகழ் பெற்றவர்கள்.\n- முகமது அலி ஜின்னா\n- லால் கிருஷ்ண அத்வானி\n\n\n\n\n", "document_id": "ta_ta_89973"}, {"id": [1210, 9], "question": "<Query>, கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்.", "document": "இதன் முதன்மைக் குகையில் கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் சிவன் சன்னதி அமைந்துள்ளது.\n\nபின்னர் இக்குடைவரை குகைகளை பௌத்த பிக்குகள் பயன்படுத்தினர். இக்குகையில் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது. பிற நான்கு குகைகள் ஒற்றை அறைகளுடன் உள்ளது.\n\nகிபி ஏழாம் நூற்றாண்டில், சிந்து ஆற்றின் கழிமுகத்தில் இருந்த எண்பது குகைகளின் ஒரு தொகுப்பாக சியோத் குகைகள் இருந்ததாக சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் கருதுகிறார்..\n\nசியோத் கிராமத்தில் 1988-1989ல் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில், கௌதம புத்தர் உருவம் பொறித்த களிமண் சிலைகளும், பிராமி மற்றும் தேவநாகரி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுக் குறிப்புகளும் கிடைத்துள்ளது. மேலும் செப்பு மோதிரங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட நந்தி உருவங்கள், மணிகள், சங்கிலிகள், நாணயங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது.\nஅகழ்வாய்வின் படி, இப்பகுதியை சைவர்களிடமிருந்து பௌத்தர்கள் கைப்பற்றிய பின்னர், மீண்டும் 12 அல்லது 13ம் நூற்றாண்டில் மீண்டும் சைவர்களால் இக்குகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n\nமிகவும் தொன்மையான படிகளுடன் கூடிய கிணறு இக்குகைகளின் அருகே உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119255"}]
[{"id": [1211, 0], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "அபிதானகோசத்தைத் தொகுத்தளித்தவர் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) சுயமாக எழுதியும் உரையெழுதியும் பதிப்பித்தும் உதவியவர்; சஞ்சிகை நடத்தியவர்; அகராதி தொகுத்தவர்.\n\nஅபிதான கோசம் 1902 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்படடு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவரும் முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அபிதானகோசத்தைக் காட்டிலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி.\n\nஇணையத்தில் அபிதான கோசம்.\nஅபிதான கோசம் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இ. பத்மநாப ஐயரின் உதவியுடன் யாழ். பல்கலைக் கழக நூலகத்திற் பணியாற்றும் அ. சிறீகாந்தலட்சுமியின் முயற்சியால் தட்டெழுதப்பட்டது.\n- அபிதான கோசம் - நூலகம் திட்டம்\n\nஆதார நூல்கள்.\n- \"இந்துக் கலைக்களஞ்சியம்\", பொ. பூலோகசிங்கம், 1990\n\n\n\n\n", "document_id": "ta_ta_1730"}, {"id": [1211, 1], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "வெளிப் பார்வை.\nபொய்யாமொழிப் புலவரும், முருகளேள் முட்டையும் உரையாடிய பாடல்கள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_22056"}, {"id": [1211, 2], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியாற்றினார். அப்போது தொகுக்கப்பட்டது தான் \"அபிதான சிந்தாமணி\". அவர் அபிதான சிந்தாமணியை தொகுத்து முடித்த பின் பதிப்பாளர்கள் யாரும் அச்சேற்ற உதவ முன் வரவில்லை. அப்போது இராமநாதபுரம் சேதுபதி அரச பரம்பரையை சேரந்த பாண்டித்துரை தேவர் அவர்கள் உதவியால் முதல் பதிப்பினை வெளியிட்டார்\n\nதமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மொழியில் கலைக்களஞ்சிய வரிசையில் தமிழகத்திலிருந்து வெளிவந்த முதல் நூல் இது. இதற்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான அபிதான கோசம் நூலைவிட இதில் அதிகமான பெயர்களுக்கு மிகுதியான விளக்கம் தரப்பட்டுள்ளது.\n\nஇதனோடு வேதம், திருமுறை, அரசர், முனிவர் முதலிய பிரிவுகள் பற்றிய செய்திகளை 48 தலைப்புகளிலும், சமயம், மடம், கோவில் பற்றிய செய்திகளை 15 தலைப்புகளிலும், ஜோதிடம் பற்றிய செய்திகளை 4 தலைப்புகளிலும் ஜாதி, நாடு பற்றிய செய்திகளை ஏழு தலைப்புகளிலும் அகரவரிசைகளில் தொகுத்து வழங்குகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- அபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2504"}, {"id": [1211, 3], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "- சிந்தாமணி (திரைப்படம்), 1937 திரைப்படம்\n- சிந்தாமணி (இராகம்)\n- சிந்தாமணி (இதழ்), ஈழத்து இதழ்\n\nவேறு.\n- சிந்தாமணி விநாயகர், புராணம்\n- சீவக சிந்தாமணி, காப்பியம்\n- அபிதான சிந்தாமணி, கலைக்களஞ்சியம்\n- ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, 1947 திரைப்படம்\n- விவேக சிந்தாமணி, இதழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24085"}, {"id": [1211, 4], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "வரலாறு.\nதமிழ் மொழி நீண்ட எழுதப்பட்ட இலக்கண, இலக்கிய மரபைக் கொண்டது. தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் ஆக்கங்கள் பல வகைச் செய்திகளைக் கூறுகின்றன. ஆனால் அவற்றின் முதன்மை உள்ளடக்கமாக ஒரு குறிப்பிட்ட துறையே (இலக்கணம், அறம், சைவ சித்தாந்தம்) உள்ளது. தமிழ்ச் சமூகம் நுட்ப வளர்ச்சியில் முதன்மைப் பெற்று இருந்த காலங்கள் உள்ளன, ஆனால் அந்த நுட்பங்கள் தமிழில் எழுதிப் பகிரப்படவில்லை. தமிழ் மொழி மரபில் இது ஒரு பெரும் குறைபாடு ஆகும். இதனால் பல வகைச் செய்திகளைக், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் தொடர்பான தகவல்களைத் தொகுத்து தரும் கலைக்களஞ்சியங்கள் தமிழ் மொழியில் 20 ம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை.\n\nஅபிதானகோசம், அபிதான சிந்தாமணி.\nதமிழில் முதலில் தோன்றிய கலைக்களஞ்சியங்கள் இலக்கிய கலைக்களஞ்சியங்ளே ஆகும். அபிதானகோசம் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்படடு 1902 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி ஆகும். இது மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரின் கடின உழைப்பின் ஆக்கம் ஆகும்.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியம்.\nதமிழின் முதல் விரிவான பல் துறைத் கலைக்களஞ்சியம் தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. பெரியசாமி தூரன் நெறிப்படுத்தி பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்களின் கூட்டுழைப்பாக 10 தொகுதிகளாக 1954 - 1968 காலப் பகுதியில் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளிவந்தது.\n\nஅறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள்.\n1980 களில் தமிழில் துறைசார் கலைக்களஞ்சியங்கள் வெளிவரலாயின. இவற்றுள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் அறிவியல், பொறியியல் துறைகளுக்கென வெளியிடப்பட்ட அறிவியல் களஞ்சியமும், மானுடவியல், சமூக அறிவியல் துறைகளுக்கு என வெளியிடப்பட்ட வாழ்வியற் களஞ்சியமும் முக்கிய படைப்புகள் ஆகும்.\n\nஇணையக் கலைக்களஞ்சியங்கள்.\n1990 களின் பிற்பகுதி, 2000 களில் இணையத்தில் தமிழில் பல்வகைத் தகவல்களைத் தொகுக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இவற்றுள் இன்தாம், தமிழ்க் களஞ்சியம் ஆகியன குறிப்பிடத்தக்கன. இணையம் ஊடாக பயனர்கள் தொகுக்கும் விக்கிப்பீடியா பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டத்தின் தமிழ்ப் பிரிவான தமிழ் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\n\nசமூக தாக்கம்.\nமுதன்மைக் கலைக்களஞ்சியங்கள் பாரிய சமூக, மொழியியல் தாக்கைதை ஏற்படுத்த வல்லன. சுதந்திர இந்தியாவில் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் ஆக்கம் தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் நவீனப்படுத்தியதில் ஒரு முக்கிய பங்காற்றியது. எனினும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் வீச்சு தொடர்ச்சியாக பேணப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வி மேலோங்கிய பின்னர் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் பயன்பாடு அருகியது, அவற்றை தொடர்ச்சியாக இற்றைப்படுத்த வேண்டிய தேவையும் குறைந்தது. இன்றும் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் அவசியமான ஒரு தகவல் மூலமாக உள்ளன.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியங்களே தமிழில் பல்துறைத் தகவல்களைப் எழுதுவதற்கு அடித்தளம் இட்டன. தமிழ்க் கலைக்களஞ்சிய ஆக்கத்தின் போது புதிய கலைக்சொற்கள், நடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறு அறிவியல் தமிழை தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் வளர்த்தன.\n\nசிக்கல்கள்.\nதமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பதும், அதை மக்களிடம் எடுத்துச் செல்வதும் பல சிக்கல்களைக் கொண்ட ஒரு பணியாகும். தொடக்கத்தில் பல துறைகளில் தமிழில் நூல்கள், ஆக்கங்கள், கலைச்சொற்கள் அரிதாக இருந்தன. எனவே தமிழ் கலைக்களஞ்சிய ஆக்கர்களுக்கு ஆராய்ச்சிப் பின்புலம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. இவர்கள் பெரும்பாலும் ஆங்கில, உருசிய அல்லது பிற மொழி உசாத்துணைகளை பயன்படுத்த வேண்டி இருந்தது.\n\nதமிழ்க் கலைக்களஞ்சியங்களைப் பெற்றுப் பயன்படுத்த பல தடைகள் இருந்தன. எல்லா நிலைப் பாடசாலைகளிலும் இவை கிடைக்கவில்லை. அச்சுத் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் விலை கனதியாக இருந்ததால் பெரும்பாலானவர்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.\n\nதமிழில் கலைக்களஞ்சியங்கள் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுவது இல்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தமிழ் அகராதி\n- தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்\n- தமிழ் வளர்ச்சிக் கழகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23083"}, {"id": [1211, 5], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "தருமபுரம்புர ஆதீனம் நான்காம் பட்டத்தில் இருந்தவர் மாசிலாமணி தேசிகர். இவர் இந்த நூலின் ஆசிரியரான குமரகுருபரரின் குரு. இவரைப் போற்றி இந்த நூல் பாடப்பட்டுள்ளது. குருவின் கட்டளைப்படி குருபரர் புள்ளிருக்கு-வேளூர், தில்லை ஆகிய ஊர்களை வழிபட்டுவிட்டுத் தரும்புரம் மீண்டு இதனைப் பாடினார். \n\nஇந்த நூல் மும்மணிக்கோவை இலக்கண வழக்குப்படி காப்புச்செய்யுள் ஒன்றும் 30 பாடல்களும் கொண்டு அமைந்துள்ளன. இவை முறைப்படி வெண்பா, ஆசிரியம், கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனவை. இதில் உள்ள ஆசிரியப் பாக்கள் பொதுவாக அளவால் நீண்டவை. இந்த நூலின் பாடல்கள் சிறப்பாகச் சைவ சமய நெறிகளையும், ஆசிரியருடைய அருளையும் போற்றிப் பாடுகின்றன. \nநூல் தரும் செய்திகள்.\n- மாசிலாமணி தேசிகர் தருமபுரம், கமலை என்னனும் திருவாரூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்த மடங்களில் தலைவராக விளங்கினார்.\n- இவர் குடிலை என்னும் வயலில் அருள் என்னும் விதையை நட்டுக் கருணை என்னும் நீரைப் பாய்ச்சி வேதம் என்னும் மரத்தை வளர்த்தார். அதிலிருந்த தளிர், இலை, அரும்பு, பிஞ்சு, காய், முதலானவற்றைப் பலர் அவரவர் விருப்பம் போலப் பறித்துச் சென்றனர். ஆனால் சைவ சித்தாந்தம் என்னும் கனியைப் பறித்துச் சென்றவர் சிலரே.\n- மாசிலாமணி என்னும் பெயரை, சிந்தாமணி, சிகாமணி, சூளாமணி என்னும் நூலின் பெயர்கள் நினைவு கொண்டு பாராட்டுகிறார்.\n- சரியை, கிரியை, யோகம், போகம் என எண்ணாமலும், 'நாளைக்கு' என்று சொல்லாமலும் இன்றே அருள் செய்யவேண்டும் என ஆசிரியரை வேண்டுகிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_53598"}, {"id": [1211, 6], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "எனவே அமிர்தபதி என்பது சிறந்த குணமுடைய காப்பியத் தலைவனையோ, காப்பியத் தலைவியையோ கொண்டு பாடப்பட்ட ஒரு நூல்.\n\n- இந்த நூலின் காலம் 10ஆம் நூற்றாண்டு.\n- இந்த நூலை இயற்றியவர் இன்னார் எனத் தெரியவில்லை. எனவே அமிர்தபதியுடையார் என வைத்துக்கொள்ளலாம்.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44354"}, {"id": [1211, 7], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "சமசுக்கிருதத்தில் அகரவரிசைப்படி \"சொற்பொருள்\" கொடுத்திருக்கும் நூல் நிகண்டு எனப்படும். அகரவரிசைப்படி கருத்துகள், செய்திகள் கொடுக்கப்பட்ட நூல் \"கோசம்\" என்று சொல்லப்படும். கோசம் என்பது குறுவடிவிலான ஒரு கலைக்களஞ்சியம். அபிதானசிந்தாமணி கோசம் என்ற நூல்வகையைச் சேர்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை நூல். அபிதான சிந்தாமணியை 1890 ஆம் ஆண்டில் இவர் தொகுக்கத் தொடங்கினார். இதன் முதற்பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு 1048 பக்கங்களுடன் வெளிவந்தது. உயர் நோக்குடன் வெளியிடப்பட்டாலும் தொழில்நுட்ப அளவில் தரம் குறைவாக இருந்தது. 1934 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பு 1634 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. சிங்காரவேலு முதலியார் தமிழ் அகராதியை வெளியிட்ட சைவ சித்தாந்தக் கழகத்துடனும் பணிபுரிந்தார்\n\nவாழ்க்கைக் குறிப்பு.\nஅபிதான சிந்தாமணியின் ஆசிரியர் ஆ.சிங்காரவேலு முதலியார் 1855ல் சென்னையில் பிறந்தார். சென்னை பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். 1890 ல் இந்நூலை உருவாக்கத் தொடங்கினார். தன்னுடைய நண்பரும் சென்னை பச்சையப்ப முதலியார் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியருமான சி.கோபாலராயர் ஒருநாள் தன்னை அழைத்து எனமண்டாரம் வெங்கடராமய்யர் சமசுக்கிருதத்தில் எழுதிய \"புராணநாம சந்திரிகை\" என்ற நூலை அளித்து அதைப்போல ஒன்றைச் செய்யக்கூடாதா என்று கேட்டதாக பச்சையப்ப முதலியார் சொல்கிறார். அதை முதல்நூலாகக் கொண்டு சிங்காரவேலு முதலியார் அதையே \"புராண நாமாவளி\" என்று பெயரிட்டு எழுதத் தொடங்கினார்.\n\nஆனால் விரைவிலேயே புராணநாம சந்திரிகை போதாமைகள் மிக்க சிறிய நூலே என்று கண்டு கொண்டு மேலும் மேலும் நூல்களை வாசிக்கத் துவங்கினார். நூல்கள் மிகவும் குறைவென உடனேயே உணர்ந்தார். ஊர் ஊராகச் சென்று சிறு வெளியீடுகளையும் ஏடுகளையும் சேகரிக்கத் தொடங்கின்னார். செவிவழிக்கதைகளையும் திரட்டினார். தலபுராணங்களை ஓதுவார்களிடமிருந்து கேட்டு எழுதிக்கொண்டார். நாடோடிகளான கதைசொல்லிகள், அரிகதைச் சொற்பொழிவாளர்கள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், நாட்டு வைத்தியர்கள், பைராகிகள் போன்ற பலதரப்பட்ட மக்களை சந்தித்து தகவல்களை திரட்டிக்கொண்டே இருந்தார்.\n\nஇவ்வாறு பல்லாயிரம் பக்கங்கள் கையெழுத்துப்படியாக எழுதிச்சேர்த்தார் சிங்காரவேலு முதலியார். இன்றைய அபிதான சிந்தாமணி ஏறத்தாழ 1800 பக்கங்கள் கொண்டது. இரண்டு பத்திகளிலாலான மிகப்பொடிய எழுத்து. இதனைக்கொண்டு கணித்தால் கடைசிக் கைப்படி (கைப்பிரதி) 9000 பக்கங்களுக்கு இருந்திருக்க வேண்டும். தனித்தனிக்குறிப்புகளாக எழுதியவற்றை கட்டுரைகளாக ஆக்கி அவற்றை மீண்டும் அகராதி மொழிக்கு சுருக்கி எழுதினார் சிங்காரவேலு முதலியார். அதாவது மூன்றுமுறை நகல் எடுத்திருக்கிறார். அகரவரிசைப்படி இவற்றைக் கோப்பதற்கே சில மாதங்கள் ஆகினவாம்.\n\nசிங்காரவேலு முதலியார், உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக வேலை பார்த்துக்கொண்டு தன் அன்றாட அலுவல்களுக்கு மேல் நேரம் தேடி இந்தப் பெரும்பணியைச் செய்து முடித்தார். சொற்களுக்கு நடுவே போடும் கட்டை இல்லாமல் நெருக்கி ஏறத்தாழ 1050 பக்கங்கள் அச்சுக்கோத்து ஒரு சில நகல்கள் எடுத்துக்கொண்டார். அவற்றுடன் சென்னையில் அன்றிருந்த செல்வந்தர்கள், கல்விமான்களை அணுகி அச்சிடுவதற்கு உதவி கோரினார். அவர்கள் இது அவசியப்பணி என்று சொன்னார்களே அல்லாமல் உதவ முன்வரவில்லை.\n\nசென்னையில் இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்த சிங்காரவேலு முதலியார் யாழ்ப்பாணத்தை நாடினார். யாழ்ப்பாணம் வழக்கறிஞர் கனகசபைப்பிள்ளை இதன் ஒரு பகுதியைப் பார்வையிட்டு பாராட்டிப் பொருளுதவி செய்ததுடன் சென்னை வழக்கறிஞர்களுக்கு இந்நூலை அச்சிட உதவவேண்டும் என்று ஒரு சான்றிதழும் எழுதியளித்தார். அந்தச் சான்றிதழை சிங்காரவேலு முதலியார் பேராசிரியர் சேசகிரி ராவ் என்பவரிடம் காட்டியபோது ‘நானும் இதேபோல ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி விட்டு பேசாமல் இருந்துவிட்டார். சென்னை குயுரேட்டரும் (curator) பச்சையப்பன் கல்லூரி தருமகர்த்தாவுமான வ.கிருட்டிணமாச்சாரியிடம் சென்று மன்றாடினார் சிங்காரவேலு முதலியார். அவர் சில அச்சுக்கூடத்தவர்களிடம் கேட்டுவிட்டு இதற்கு செலவு நிறைய ஆகுமே என்று சொல்லி மறுத்துவிட்டார்.\n\nஇதற்கிடையே சிங்காரவேலு முதலியார் மீது பச்சையப்பா பள்ளி மேலாளர்களுக்கு பொறாமையும் கோபமும் உண்டாயிற்று. அவர் ஆசிரியப்பணியைச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டார். உயர்கல்வித் தகுதி இருந்தும் பச்சையப்பா அறக்கட்டளையைச் சேர்ந்த பி.டி. செங்கல்வராய நாயக்கர் துவக்கப்பள்ளி, கோவிந்த நாயக்கர் துவக்கப்பள்ளி ஆகியவற்றில் கற்பிக்கும்படி நியமிக்கப்பட்டார். துவக்கப்பள்ளி ஆசிரியருக்கான மிகக்குறைவான வருமானத்தில் சென்னையில் வாழவே முடியாத நிலை.\n\nமனம் சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை வெளியிடுவதற்கு பணம் வேண்டி இதழ்களில் ஓர் கைச்சாத்து அறிக்கையை வெளியிட எண்ணி பலரிடம் கையெழுத்து கோரினார். அக்கால வழக்கப்படி ஒரு நூலை அச்சிடும் முன் அதன் முதல் அச்சு நகலைப் பார்வையிட்டு, வெளியிடப்படும்போது அதைப் பணம் கொடுத்து வாங்கிகொள்கிறோம் என்று கையெழுத்திட்டு கொடுக்கும் வழக்கம் இருந்தது. பெரிய நூல்கள் அந்நாளில் அவ்வாறு அச்சில் வந்தன. ஆனால் பெரும்பாலானவர்கள் இது தேவையற்ற ஆடம்பர முயற்சி என்று சொல்லி ஒதுங்கினர். சிலரே கையெழுத்திட்டனர். இரண்டு அறிக்கைகளை பிரசுரித்துப் பார்த்தார். அம்முயற்சியும் வீணாயிற்று.\n\nமனம்சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை தூக்கி போட்டுவிட்டு சலித்திருந்தார். இக்காலகட்டத்தில் பல கோசங்கள் அரைகுறையாக எழுதப்பட்டு அவசரமாக வெளியிடப்பட்டன. அவற்றில் யாழ்ப்பாணம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய அபிதானகோசம் மட்டுமே ஓரளவேனும் முக்கியமானது. இந்நிலையில்தான் தான் வழிபட்ட முருகக் கடவுள் தன்னைப் பார்த்து கனிந்தார் என்று சிங்காரவேலு முதலியார் எழுதுகிறார். நாலாவது மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் நிறுவுனரும் பாலவநத்தம் சமீந்தாருமான பாண்டித்துரை தேவர் சிங்காரவேலு முதலியாரின் இரண்டாவது அறிக்கையைப் பார்த்து மதுரையில் இருந்து தேடிவந்து சிங்காரவேலு முதலியாரைப் பார்த்தார்.\n\nஅபிதான சிந்தாமணி கைப்பிரதியைப் பார்த்ததுமே பாண்டித்துரைத்தேவர் மிகமகிழ்ச்சி அடைந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் அச்சிட்டு வெளியிட முன்வந்தார். கைப்பிரதியை மதுரைக்குக் கொண்டுசென்று மீண்டும் செம்மையாக்கி எழுதுவித்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு அச்சகம் இருந்தும் கூட சிங்காரவேலு முதலியாரின் வசதிக்காக அந்நூல் சென்னையிலேயே அச்சாகியது. சிங்காரவேலு முதலியார் அதன் முதல் பதிப்புக்கு மெய்ப்பு பார்த்தார். அக்கால் வழக்கப்படி தினமும் அச்சகம் சென்று பிழைதிருத்தம் செய்ய வேண்டும். பத்துமுறைக்குமேல் பிழை நோக்கப்பட்ட இந்த மாபெரும் நூலில் அச்சுப்பிழை என்பதே கிடையாது.\n\nஇந்நூலில் இருவருக்கு தனியாக நன்றி சொல்கிறார் சிங்காரவேலு முதலியார். ஒருவர் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்த உ.வே.சாமிநாதய்யர். சமணமதம் சார்ந்த தகவல்களைச் சொல்லித்தந்த அப்பாசாமி நயினார் இன்னொருவர். 1910ல் அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்தது. பின்னர் அதில் விடுபட்டுபோன செய்திகளை குறித்துக்கொண்டே வந்த சிங்காரவேலு முதலியார் இரண்டாம் பதிப்பை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே 1932ல் மரணமடைந்தார். அதாவது 1890 முதல் கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு வருடங்கள். ஒரு முழுவாழ்க்கையையே இதற்காகச் செலவிட்டிருக்கிறார்.\n\nசிங்காரவேலு முதலியாரின் மைந்தர் ஆ.சிவப்பிரகாச முதலியார் இரண்டாம் பதிப்பை தந்தை மரணமடைந்தபின் வெளியிட்டார். திருவாரூர் சோமசுந்தர தேசிகர் இதன் இரண்டாம்பதிப்புக்கு பிழை திருத்தம்செய்தார். இந்நூல் சி.குமாரசாமி நாயிடு ஆன்ட் சன்ஸ் நிறுவனம் 1934ல் வெளியிட்டது. அதன்பின் நெடுநாட்கள் அபிதான சிந்தாமணி மறு அச்சு வரவேயில்லை. 1981ல் ஆசிய கல்விச் சேவை நிறுவனம் டெல்லி சிவப்பிரகாச முதலியாரின் இரண்டாம் பதிப்பை அப்படியே ஒளிநகல் எடுத்து நூலாக்கியது. அதன் 11 ஆவது மறு அச்சு 2006ல் வெளிவந்ததுது\n\nமுதன்மையாக இது ஒரு புராணக் கலைக்களஞ்சியம். இந்நூலில் அனேகமாக எல்லா புராணங்களும் அவற்றின் கதாபாத்திரங்களுக்குக் கீழே இரத்தினச் சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. பிறமொழிகளில் உள்ள புராணக் கலைக்களஞ்சியங்களில் தமிழ்ப் புராணங்கள் அனேகமாக இருப்பதில்லை. ஒட்டுமொத்த இந்திய புராணங்கள் அளவுக்கே தமிழில் தனிப்புராணங்கள் உண்டு. அவையெல்லாம் இந்நூலில் உள்ளன. இந்நூலில் உள்ள தகவல்கள் இன்னமும் இந்திய தேசிய கலைக்களஞ்சியங்களில் சேர்க்கப்படவில்லை.\n\nஇரண்டாவதாக, தொன்மையான சாத்திரநூல்கள் மருத்துவ நூல்கள் சோதிட நூல்கள் போன்றவற்றின் தகவல்களும் இந்த நூலில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக தொன்மையான தமிழ் வாழ்க்கையை அறிய முற்பட்டால் நெடுக விரிவது.தமிழர் சிற்பவியல் ஆலயங்களைப்பற்றிய தகவல்கள் என இந்நூல் அளிக்கும் தகவல்கள் மிகப்பல.\n\nமூன்றாவதாக, தொல்தமிழ் இலக்கியங்களின் தகவல்கள் இந்நூலில் சுருக்கமாக கொடுக்கபப்ட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் நூல்கள் குறித்த விரிவான தகவல்கள் சுருக்கமான மொழியில் இந்நூலில் உள்ளன. ஆனால் இக்காலகட்டத்தில் தமிழ்நூல் ஆய்வுகள் முதற்கட்டத்தில் இருந்தன என்பதனால் இவை விரிவாகவும் முழுமையாகவும் இல்லை.\n\nநான்காவதாக, தமிழரின் அன்றாட வாழ்வியல் குறித்து மிக விரிவான சித்திரத்தை அளிக்கிறது அபிதான சிந்தாமணி. சாப்பாடு, திருமணச் சடங்குகள், சாவுச்சடங்குகள், சாதிகள், உட்சாதிகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள்,போன்றவை கூறப்படுகின்றன.\n\nஇதைத்தவிர அன்றைய அறிவியல்தகவல்களையும் அளித்திருக்கிறார் சிங்காரவேலு முதலியார். அவை இந்நூலில் போதாமையுடன் உள்ளன. அவற்றை முழுக்க உதாசீனம் செய்ய முடியாது. பல அறிவியல் செய்திகள் அக்காலகட்டத்தில் எப்படிப் பார்க்கப்பட்டன என்பதற்கான ஆதாரம் அவை.\n\nஇதன் தலைப்புகளைப் பார்த்தால் வியப்பூட்டும். உதாரணமாக, க வரிசையில் ககந்தன், ககபதி, ககமுகன்,ககனமூர்த்தி,ககுத்சதன்,ககுத்து,ககுத்தன்,ககுத்மி,ககுபு,ககுபை,ககுப்தேவி,ககேந்திரன்,ககோலன்,ககோளர்,ககோள விவரணம்…என்று போகிறது சொல் வரிசை. ஒரு தலைப்பின்கீழ் செய்திகளை மிகச்சுருக்கமான மொழியில் கொடுத்திருப்பதில் நவீன கலைக்களஞ்சியங்களுக்கெல்லாம் இது வழிகாட்டியாக சொல்லலாம்.\n\nஉதாரணம்: கண்ணகி என்ற தலைப்பில் இரண்டு பத்திகள். கண்ணகி- 1. பத்தினிக்கடவுள். மங்கல மடந்தை, திருமாபத்தினி ,வீரபத்தினியென்பன இவளுக்குரிய பர்யாய நாமங்கள். கோவலன் மனைவி[கோவலனைக் காண்க] 2. வையாவிக் கோப்பெரும்பேகனுக்குரியவள். இவள் ஒரு காலத்தில் இன்னாதுறக்கப்பட்டு கபிலர் பரணர் அரிசிற்கிழார் முதலியவர்களை நோக்கி அரசனைப்பாடி அரசனுடன் சேர்த்து வைக்க வேண்டியவள் [புற.நா]\n\nகண்ணகியில் இருந்து கோவலனுக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இளங்கோவுக்கும் சென்றால் மிக விரிவாகவே மொத்தக் கதையும் கிடைக்கும். இத்தகைய செறிவான நூலில் இந்திரன், ஔவையார் போன்ற தலைப்புகளில் இரண்டு மூன்று பக்கங்கள் அளவுக்குக் கூட தகவல்கள் காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85761"}, {"id": [1211, 8], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "சான்றுகள்:- முதலியாா் சிங்காரவேலு.ஆ., (1994) அபிதான சிந்தாமணி, சென்னை:ஆசியன் கல்விச்சேவைகள். ப.782.\n\n\n\n\n", "document_id": "ta_ta_115302"}, {"id": [1211, 9], "question": "<Query> என்பது அபிதான சிந்தாமணி, சூரிய சித்தாந்தம் போன்ற நூல்களில் கூறப்படும் லங்காபுரி, ரோமகபுரி, சித்தபுரி, பத்ராசுவம் ஆகிய நான்கு நகரங்களாகும்.", "document": "இந்து சமயத்தில் ஆத்மா அல்லது ஆன்மா ஒன்று உண்டு என்னும் \"அறிவு\" தனை மறந்து, \"நான்\", \"எனது\" என உரிமை கொண்டாடி (அஞ்ஞானங்களை விளைவித்து), தன் செல்வங்களிலும், தன் மனைவி மக்கள் ஆகியோர்களிடம் அன்பு காட்டி இன்புற்று, அவற்றில் மயங்குகிறோம் என்பதை ஆத்மா அறியாதபடி ஒளித்து ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு எல்லாம் தன்னுடையதே என இருத்தல் ஆணவம் எனப்படுகிறது.\n\nஇது மோகம், மதம், இராகம், விடா(ஷா)தம், தாபம், சோட(ஷ)ம், வைசித்ரியம் என்னும் காரியங்களைச் செய்யும்.\n\nஇதன் பெயர்கள்: ருக், பசுத்வம், அஞ்ஞானம், ஆவ்ருதி, மூலம், ம்ருத்யு, மூர்சை, அஞ்சனம், நீவாரம், அவித்தை, பாவம், ஷயம், கிலானி என்பன. (அபிதான சிந்தாமணி - பக்124)\n\n\n\n\n", "document_id": "ta_ta_7152"}]
[{"id": [1214, 0], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "இந்தியா.\n2016 ஆம் ஆண்டு நடந்த இந்த விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையைச் சேர்ந்த ஹெப்சிபா என்ற பெண் 100 மீட்டர் ஓட்டப்போட்டியிலும், மேலும் இரண்டு போட்டிகளிலும் பரிசு பெற்றார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85810"}, {"id": [1214, 1], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "வெளியிணைப்புக்கள்.\nடர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும். முழுமையான ஆவணம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_30043"}, {"id": [1214, 2], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஜூன் 11 இல் ஆரம்பமாயின. 32 அணிகளும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தமது பிரிவு அணிகளை எதிர்த்து மூன்று போட்டிகளில் பங்குபற்றின. ஒவ்வொரு பிரிவிலும் ஆகக்கூடுதல் புள்ளிகளைப் பெற்ற இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன. போட்டியை நடத்தும் நாட்டு அணி இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகாதது இதுவே முதல் முறையாகும்.\n\nமுதல் சுற்று முடிவில் 16 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. knock-out முறையில் ஜூன் 26 இல் அடுத்த சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாயின. இச்சுற்றில் வென்ற 8 அணிகள் அதற்கடுத்த காலிறுதிக்கு தகுதிபெற்றன.\n\nஜூலை 11 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் விளையாட நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இவ்விரண்டு அணிகளும் முன்னொருபோதும் உலகக்கோப்பையை வென்றதில்லை. அத்துடன், ஐரோப்பாவுக்கு வெளியே இடம்பெறும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய அணிகள் மோதியதும் இதுவே முதன் முறையாகும்.\n\nஇறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது. 90 நிமிட ஆட்ட முடிவில் எந்த அணியும் கோல் போடாததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் ஸ்பெயின் அணி 1 கோல் போட்டு வெற்றி பெற்றது. இதுவே ஸ்பெயின் அணி கைப்பற்றிய முதலாவது உலகக்கோப்பையாகும். மூன்றாவது இடத்துக்கு நடந்த போட்டியில் ஜெர்மனி அணி உருகுவே அணியை 3-2 என்ற கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைப் பெற்றது. தென்னாப்பிரிக்கா, மற்றும் இத்தாலி, பிரான்ஸ் ஆகியன முதற்சுற்றிலேயே தோற்று வெளியேறின. அர்ஜெண்டினா, பிரேசில், மற்றும் ஜெர்மனி ஆகியன நாக்-அவுட் நிலைகளில் வெளியேறின.\n\nதகுதி பெற்ற அணிகள்.\n32 அணிகள் தென்னாப்பிரிக்காவில் விளையாடத் தகுதி பெற்றன.\n\n- ஆசியா (3)\n- ஆப்பிரிக்கா (6)\n- (hosts)\n\n- வட அமெரிக்கா (3)\n- தென் அமெரிக்கா (5)\n- ஓசியானியா (2)\n\n- ஐரோப்பா (13)\n\nஅரங்கம் அமைந்துள்ள இடங்கள்.\n2005, உலகக் கோப்பை ஏற்பாட்டாளர்கள் 12 இடங்களை தேர்வு செய்தனர். அவைகளாவன: பிளோம்ஃபோன்டீன், கேப் டவுன், டர்பன், ஜோகன்ஸ் பர்க் (இரண்டு இடங்கள்), கிம்பர்லே, மோம்பேலா, ஒர்கினே, போலாகவானே, எலிசபத் துறைமுகம், பிரிடோரியா மற்றும் ருஸ்டன்பர்க். இவைகள் பத்து இடங்களாக குறைக்கப்பட்டு ஃபிஃபா அமைப்பால் 17 மார்ச் 2006 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.\n\n- டர்பன் அரங்கமாக\n- கிரீன்பாயின்ட் அரங்கமாக\n\nமுதல்நாள் விழா.\nமுதல்நாள் விழா 2010 ஜூன் 11 உள்ளூர் நேரம் 14:00 மணிக்கு ஜோகனஸ்பேர்க்கில் ஆரம்பமாகியது. இவ்விழா கிட்டத்தட்ட 40 நிமிட நேரம் நடைபெற்றது. புகழ்பெற்ற கலைஞர்கள் உட்பட 1500 பேர் இவ்விழாவில் பங்காளர்களாகப் பங்குபற்றிச் சிறப்பித்தனர். பார்வையாளர்களாக தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா, ஐநா செயலர் பான் கி மூன் உட்படப் பல தலைவர்கள் பார்வையாளர்களாகப் பங்குபற்றினர். நெல்சன் மண்டேலா தனது 13 வயது கொள்ளு பேத்தி வாகன விபத்தொன்றில் முதல் நாள் இறந்ததை அடுத்து ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளவில்லை.\n\nஆட்டங்கள்.\n\"அனைத்து நேரங்களும் தென்னாப்பிரிக்க நேரம் (UTC+2)\"\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- உலகக்கோப்பை காற்பந்து\nவெளி இணைப்புகள்.\n- உலகக் கோப்பை காற்பந்து, தமிழ் முரசு, சிங்கப்பூர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_19422"}, {"id": [1214, 3], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "பிறப்பு.\nஅப்துல்லாஹ் ஆதம் ஜவேரி இன்றைய குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தவர், இவருடைய சகோதரர் அப்துல் கரீம் ஆதம் ஜவேரியுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 1865 ஆம் ஆண்டு தாதா அப்துல்லாஹ் கம்பெனி என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தியவர். பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.\n\nகாந்தியின் தென்னாப்பிரிக்க வருகை.\nஜவேரி சகோதர்களின் நிறுவனமான தாதா அப்துல்லாஹ் கம்பெனியின் அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் 1893 ஆம் ஆண்டு போர்பந்தரில் உள்ள தனது தாயைக்காண வந்தபொது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தியைசந்தித்தப்பின் அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண் சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.\n\nஅதே 1893 ஆம் ஆண்டில் அப்துல் கரீம் ஜவேரியுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்துக்குப் போய்ச் சேர்ந்தார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கும் இந்திய சுதந்திரப்போராட்டத்திற்க்கும் சுழி போடுகிறோம் என்பது ஜவேரிசகோதரர்களுக்கு அப்போது தெரியாது.\n\nதாதா அப்துல்லாஹ் கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பன் நகரிலிருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வெள்ளையர் ஒருவரால் கீழே தள்ளப்பட்டார் பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது இச்சம்பவம்.\n\nவெளி இணைப்புகள்.\n- காந்திய ஆய்வு கட்டுரை\n- தி ஹிந்து பத்திரிக்கை செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_54492"}, {"id": [1214, 4], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "சூழல்.\nஇந்தியர்கள் தங்கள் மதங்களைப் பின்பற்ற மத வழிபாட்டுத் தலங்களை கட்டிவைத்துள்ளனர்.\nதமிழ், தெலுங்கு பேசும் மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். எனவே, தங்கள் வீடுகளில் தமிழும், பேசுகின்றனர்.\n\nகல்வி.\nகல்வியில் ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_58789"}, {"id": [1214, 5], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]] [[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் [தொடங்கிய கட்டுரைகள்)\n\n", "document_id": "ta_ta_116622"}, {"id": [1214, 6], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "குமரன் தெரு.\nதிருக்குடந்தை திருப்பதி எனப்படும் இக்கோயிலில் வெங்கடாஜலபதி மூலவராக உள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். தனிசன்னதியில் மூலவர் பத்மாவதி தாயார் உள்ளார். புதிதாக கொடிமரம், கருடாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணுவின் 10 திவ்ய தசாவதாரப் பெருமாள்களின் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. \n\nகுடமுழுக்கு.\nகுடமுழுக்கிற்கான பூஜைகள் 5.11.2013-இல் தொடங்கின. 6.11.2013 அன்று காவிரி நீர் கொண்டு வரப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை விஸ்வரூபம், கும்ப மண்டல பிம்பாகனி சதுஸ்தான பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. அதற்குப் பின்னர் கடங்கள் அங்கிருந்து புறப்பட்டு 7.11.2013 காலை 9.30-க்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதற்கு முன்னர் 1977-இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. \n\nகாவேரிக்கரைத் தெரு.\nகாவேரிக்கரைத் தெருவில் மற்றொரு வெங்கடாஜலபதிகோயில் உள்ளது. காவேரிக் கரையையொட்டி அமைந்துள்ள இக்கோயிலில் பெருமாள் மூலவராக உள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_67109"}, {"id": [1214, 7], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி 18 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரும், யோர்க் இளவரசி எலிசபெத்தும் திருமணம் புரிந்து கொண்டனர். இலங்காஸ்டர், யோர்க் வம்சங்கள் ஒன்றிணைந்தன. ரோசாப்பூப் போர்கள் முடிவுக்கு வந்தன.\n- பெப்ரவரி 16 – ஆப்சுபூர்க் இளவரசர் முதலாம் மாக்சிமிலியன் பிராங்க்ஃபுர்ட் நகரில் உரோமை மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏப்ரல் 9 இல் ஆகனில் முடிசூடினார்).\n- கால்பந்து ஒரு விளையாட்டு என்பதற்குப் பதிலாக ஒரு பந்து என்ற உணர்வில் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- பெப்ரவரி 18 – சைதன்யர், இந்தியத் துறவி (இ. 1534)\n- சேர் சா சூரி, இந்தியாவின் சூர் பேரரசர் (இ. 1545)\n\n\n\n\n", "document_id": "ta_ta_123721"}, {"id": [1214, 8], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "வரலாறு.\nஇன்றைய நவீன பளு தூக்குதல் விளையாட்டு 19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய போட்டிகளில் பிறந்ததாகும். 1896 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் இந்த பாரம் தூக்குதல் போட்டி விளையாடப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒரு கையில் பளு தூக்குபவர்களுக்கும் இரண்டு கையில் பளு தூக்குபவர்களுக்கும் தனிப் பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.\n\n1950 இலிருந்து இது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் விளையாடப்பட்டு வருகிறது. பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இது ஒரு முக்கிய விளையாட்டாக உள்ளது. முதல் ஆண் உலக சாம்பியன் 1891 இல் முடிசூட்டப்பட்டார்.\n\nஇந்தியர்களின் பதக்கங்கள்.\n- இந்தியாவைச் சேர்ந்த கர்னம் மல்லேஸ்வரி 2000 சிட்னி ஒலிம்பிக் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார்.\n- 2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பாரம் தூக்குதல் – ஆடவர் 77 கிலோ போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றார்.\n\nஆண்மை பறிபோகும்.\nமுறையான ஆசான்கள் இல்லாமல் தங்கள் போக்கிற்கு எடையை தூக்குவதனால் ஆண்மை பறிபோகும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_13905"}, {"id": [1214, 9], "question": "<Query> 2010 இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றன.", "document": "தமிழகத்தின் விளையாட்டு வளர்ச்சித்துறையால் நிர்வாகிக்கப்படும் இவ்வளாகம், ஈரோடு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வளாகத்தில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\n\nநாடுதழுவிய குத்துச்சண்டை போட்டிகள்.\nமே 2010-இல், நாடுதழுவிய இளையோர், மிக இளையோருக்கான குத்துச்சண்டை போட்டிகள் இவ்வளாகத்தில் நடைபெற்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69746"}]
[{"id": [1216, 0], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "பண்புகள்.\nநீர்வெப்ப பாய்மங்களில் இருந்து வீழ்படிவாதல் முறையில் இக்கனிமம் உருவாகிறது. தாலியம் 16.3 சதவீதம், தாமிரம் 47.3 சதவீதம், வெள்ளி 2.9 சதவீதம் மற்றும் 33.6 சதவீதம் செலீனியம் என பகுதிப்பொருட்கள் இக்கனிமத்தில் சேர்ந்துள்ளன. \n\nநான்முகப் படிக அமைப்பில் படிகமாகியுள்ள குரூக்கிசைட்டு ஒளிபுகாத் தன்மையுடன் நீலநிறச் சாம்பல் முதல் இளஞ்சிவப்பு நீங்கிய பழுப்பு நிறமாக காணப்படுகிறது. 2.5 முதல் 3 என்ற மோவின் அளவுகோலில் 2.5 என்ற கடினத்தன்மை அளவும் 6.9 என்ற நீர் ஒப்படர்த்தியும் கொண்டுள்ளது.\n\nபெயர் மற்றும் கண்டுபிடிப்பு.\n1866 ஆம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த சிக்ரிகெரம் என்பவர் இக்கனிமத்தைக் கண்டறிந்தார். தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு (1832-1919) என்பவரின் பெயர் இக்கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.\n\n", "document_id": "ta_ta_85745"}, {"id": [1216, 1], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "அயனி உப்புகளாக தாலியம் +3 மற்றும் +1 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. 13 ஆவது குழுவில் உள்ள போரான், அலுமினியம், காலியம், இண்டியம் போன்ற பிற தனிமங்களை +3 ஆக்சிசனேற்ற நிலை தாலியம் ஒத்திருக்கிற்து. எனினும், மேலே கூறப்பட்ட தனிமங்களை விட +1 ஆக்சிசனேற்ற நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தாலியம் கருதப்படுகிறது. கார உலோகங்களின் வேதியியலை இது நினைவுபடுத்துகிறது, மற்றும் தாலியம் (I) அயனிகள் புவியியலில் பெரும்பாலும் பொட்டாசியம் சார்ந்த தாதுக்களில் உள்ளன. \n\nவணிகரீதியாக தாலியம் பொட்டாசியம் தாதுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால் கனரக உலோக சல்பைடு தாதுக்களை சுத்திகரிப்பு செய்யும்போது உடன் விளைபொருளாக உருவாகின்றது. சுமார் 60-70% தாலியம் உற்பத்தி மின்னணு துறையில் பயன்படுத்தப்படுகிறது, மீதமுள்ள தாலியம் மருந்து தொழில் மற்றும் கண்ணாடி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அகச்சிவப்பு உணரிகளில் கூட இது பயன்படுகிறது கதிரியக்க ஐசோடோப்பான தாலியம் -201 என்ற தாலியத்தின் ஐசோடோப்பு சிறிய அளவு நச்சு ஏற்படா வகையில் ஓர் அணுசார்ந்த இதய அழுத்த சோதனைக்கு அணுக்கரு மருத்துவ அலகிடலுக்கு பயன்படுத்தப்படுகிறது.\nகரையக் கூடிய தாலியம் உப்புகள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகும். இவற்றில் பல சுவையற்றவை. வரலாற்றில் இந்த உப்புகள் பூச்சிக் கொல்லி மற்றும் எலி நஞ்சாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல நாடுகளில் தாலியத்தின் உப்புகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தாலியம் நஞ்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடியிழப்பு ஏற்படுகிறது. வரலாற்றில் சுருக்கமாக இதை கொலை ஆயுதம் என்பார்கள் . \n\nஒரு தாலியம் அணுவில் 81 எலக்ட்ரான்கள் இருக்கின்றன. அவை [Xe]4f145d106s26p1; என்ற எலக்ட்ரான் ஒழுங்கில் அடுக்கப்பட்டுள்ளன. ஆறாவது கூட்டில் உள்ள மூன்று வெளிப்புற எலக்ட்ரான்கள் இணைதிறன் எலக்ட்ரான்கள் ஆகும். மந்த இணை விளைவு காரணமாக, 6s எலக்ட்ரான் இணை சார்பிய நிலைத்தன்மையில் உள்ளது. அதனால் அவை கனமான தனிமங்களை விட இரசாயன பிணைப்பில் பங்கேற்பது மிகவும் கடினமாக உள்ளது. இதனால் அண்டை உலோகங்களான பாதரசம் மற்றும் ஈயம் போல உலோகப் பிணைப்பிற்கு மிகச்சில எலக்ட்ரான்களே கிடைக்கின்றன, எனவே முன்னோடி தனிமங்கள் போல தாலியமும் ஒரு மென்மையான, மிகவும் நன்றாக மின்சாரம் கடத்தக்கூடிய உலோகமாக உள்ளது, இதன் உருகுநிலை 304 ° செல்சியசு வெப்பநிலையாகும் . \n\nதாலியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையின் மிகக் குறைவான நிலைத்தன்மையை பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கின்ற நிலையில் பல படிமுறை மின்வாயின் ஆற்றலுக்கு சாத்தியமான வினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.\n+0.73 Tl3+ + 3 e− ↔ Tl\n−0.336 Tl+ + e− ↔ Tl\nதாலியம் 13 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ள முதலாவது தனிமமாகும். + 3 என்ற ஆக்சிசனேற்ற நிலையானது சாதாராண நிலைகளில் தன்னிச்சையாக +1 ஆக்சிசனேற்ற நிலைக்கு குறைக்கப்படுகிறது. குழுவின் பிணைப்பு ஆற்றல் தாலியத்தில் தொடங்கி மேலிருந்து கீழாக குறைந்து கொண்டே வருவதால், 6s எலக்ட்ரான்கள் பங்கெடுத்து கூடுதலாக இரண்டு பிணைப்புகள் உருவாகவும் , +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையை அடையவும் தேவையான ஆற்றல் போதாது. அதன்படிதான் தாலியம்(I) ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடு முதலியன அதிக காரத்தன்மையுடனும், தாலியம்(III) ஆக்சைடு மற்றும் ஐதராக்சைடு முதலியன் அதிக அமிலத் தன்மையுடனும் காணப்படுகின்றன. தனிமங்கள் குறைந்த ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளபோது அவை அதிக மின்நேரானதாக இருக்கும் என்ற பொது விதியை உறுதி செய்கிறது. \n\nஅறை வெப்பநிலையில் தாலியத்தை கம்பியாக இழுக்கலாம். தகடாக அடிக்கலாம். துண்டாக கத்தியால் வெட்டலாம். உலோகப் பளபளப்புடன் தாலியம் இருந்தாலும் காற்றில் பட நேர்ந்தால் ஈயத்தைப் போல சாம்பல் நீலத்திற்கு நிறம் மாறுகிறது. எண்னெய்க்கடியில் மூழ்கச் செய்து இதை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். காற்றில் படும்போது ஆக்சைடு படலம் தாலியத்தைச் சுற்றி உருவகிறது. கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் போன்றவற்றில் தாலியம் கரைகிறது. சல்பேட்டுகளும், நைட்ரேட்டுகளும் உருவாகின்றன. ஆனால் ஐதரோகுளோரிக் அமிலத்தில் மட்டும் இது கரையாத தாலியம்(I) குளோரைடாக உருவாகிறது . \n\n\n\n\n", "document_id": "ta_ta_33508"}, {"id": [1216, 2], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "பிறப்புகள்.\n- 1432 – இரண்டாம் முகமது, உதுமானிய சுல்தான் (இ. 1481)\n- 1566 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1613)\n- 1709 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761)\n- 1746 – பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (இ. 1828)\n- 1853 – வின்சென்ட் வான் கோ, டச்சு-பிரான்சிய ஓவியர் (இ. 1890)\n- 1861 – சுவாமி யோகானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1899)\n- 1889 – க. சொர்ணலிங்கம், ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 1982)\n- 1894 – நிக்கொலாய் பரபாசொவ், சோவியத், உருசிய வானியலாளர் (இ. 1971)\n- 1908 – தேவிகா ராணி, இந்தியத் திரைப்பட நடிகை (இ. 1994)\n- 1925 – தி. க. சிவசங்கரன், தமிழக மார்க்சியத் திறனாய்வாளர் (இ. 2014)\n- 1926 – இங்வர் காம்பரத், சுவீடன் தொழிலதிபர் (இ. 2018)\n- 1930 – கே. ஆர். சோமசுந்தரம், மலேசிய-இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்\n- 1936 – சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (இ. 2015)\n- 1945 – எரிக் கிளாப்டன், ஆங்கிலேய இசைக்கலைஞர், பாடகர்\n- 1966 – விக்ரமன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்\n- 1979 – நோரா ஜோன்ஸ், இந்திய-அமெரிக்க இசைக்கலைஞர், பாடகி\n- 1984 – சமந்தா ஸ்டோசர், ஆத்திரேலிய டென்னிசு வீராங்கனை\nஇறப்புகள்.\n- 1664 – குரு அர் கிருசன், சீக்கிய நம்பிக்கையின் எட்டாம் குரு (பி. 1656)\n- 1840 – பியூ பிரம்மல், ஆங்கிலேய-பிரான்சிய ஆடை வடிவமைப்பாளர் (பி. 1778)\n- 1951 – நா. பொன்னையா, ஈழத்துப் பத்திரிகையாளர், பதிப்பாளர், சமூக சேவையாளர் (பி. 1892)\n- 2005 – பிரெட் கோரெமாட்சு, அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1919)\n- 2005 – ஒ. வே. விஜயன், மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930)\n- 2015 – இங்கிரிடு கிரோயெனவெல்டு, இடச்சு வானியலாளர் (பி. 1921)\n- 2017 – என். எம். நம்பூதிரி, கேரள வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர் (பி. 1943)\nசிறப்பு நாள்.\n- நில நாள் (பாலத்தீனம்)\n- தேசிய மருத்துவர்கள் நாள் (ஐக்கிய இராச்சியம்)\n\nவெளி இணைப்புகள்.\n- \"பிபிசி\": இந்த நாளில்\n- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\n- கனடா இந்த நாளில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3604"}, {"id": [1216, 3], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "மக்கள்.\nபெங்களூர் கன்டோன்மென்ட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று, இங்கும் அதிகளவிலான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போருக்காகவும், பிற வேலைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பெங்களூருக்கு அழைத்துவரப்பட்டனர். இதுவும் பெங்களூர் கன்டோன்மென்ட்டின் பிறபகுதிகளும், 1949ஆம் ஆண்டுவரையில் சென்னை மாகாணத்தின் ஆட்சியின் கீழ் இருந்தன. பின்னர், மைசூர் மாகாணத்திற்கு வழங்கப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66170"}, {"id": [1216, 4], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய கப்டன் லேம் (\"Captain Lamb\") என்பவரின் நினைவாக இப்பாறைக்கு லேமின் பாறை எனப் பெயர் சூட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89227"}, {"id": [1216, 5], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "வையார்டைட்டு கனிமத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்தும் ஆய்வுகள் யுரேனியத்தின் ஐந்திணைதிற கனிமத்திற்கு ஆதாரமாக உள்ளன. பிற யிரேனியம் கனிமங்கள் போல இதுவும் ஒரு கதிரியக்கத்தன்மை கொண்ட கனிமமாகும்.\n= மேற்கோள்கள் ==\n\n\n\n\n", "document_id": "ta_ta_125191"}, {"id": [1216, 6], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "1974 ஆம் ஆண்டு சனவரியில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இம்மண்டபத்திலேயே நடத்தப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_55325"}, {"id": [1216, 7], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "பிளாட்டினம் அல்லது நிக்கல் தாதுக்களுடன் கலந்து ரோடியம் மற்ற பிளாட்டினம் தொகுதி தனிமங்களுடன் கானப்படுகிறது. இதைப்போன்ற ஒரு தாதுவிலிருந்து 1803 ஆம் ஆண்டு வில்லியம் அய்டு ஒல்லாசுடன் என்பவரால் ரோடியம் கண்டறியப்பட்டது. வலிமைமிக்க அமிலக் கலவையான இராச திராவகத்துடன் இது வினைபுரிந்து உருவாகும் குளோரின் சேர்மம் ரோசா நிறத்தில் இருந்ததால் இதற்கு ரோடியம் என பெயரிடப்பட்டது. \n\nஉலக ரோடியம் உற்பத்தியில் 80 சதவீதம் ரோடியம் பெரும்பாலும் இயங்கு வாகனங்களில் உள்ள மூவழி வினைத்திற மாற்றிகளில் வினைவேக மாற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ரோடியம் உலோகம் அரிப்புக்கும் , தீவிர வினைபுரியும் வேதிப்பொருட்களுக்கும் எதிர்ப்பைக் கொடுக்கிறது. இந்த அரிய பண்பின் காரணமாக ரோடியமானது பிளாட்டினம் அல்லது பல்லேடியம் போன்ற உலோகங்களுடன் கலக்கப்பட்டு கலப்புலோகமாக உருவாக்கப்படுகிறது. உயர்வெப்ப நிலைகளில் பயன்படுத்தப்படும் கலன்களுக்கு அரிப்பைத்தடுக்கும் அரிப்புத்தடுப்பியாக மேற்பூச்சாக இக்கலப்புலோகம் பூசப்படுகிறது. வெண் தங்கத்தின் தோற்றத்தை மேலும் மேம்படுத்தவும் மெல்லிய ஓர் அடுக்காக ரோடியம் பூசப்படுகிறது. தூய வெள்ளியின் தோற்றத்தை மங்கச் செய்யவும் மேற்பூச்சாக ரோடியத்தைப் பூசுகிறார்கள்.\nரோடியத்தைக் கண்டறியும் சாதனங்கள் அணுக்கரு உலைகளில் நியூட்ரான் மாறுபாடு அளவுகளை அளவிட பயன்படுத்தப்படுகிறது. \n\nவரலாறு.\nரோசா நிறம் என்ற பொருள் கொண்ட ரோடான் என்ற கிரேக்க சொல்லில் இருந்து ரோடியம் என்ற பெயர் இத்தனிமத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பல்லேடியம் தனிமத்தைக் கண்டறிந்த சிறிது காலத்திற்குப் பின்னர் வில்லியம் அய்டு ஒல்லாசுடன் ரோடியத்தைக் கண்டறிந்தார் . தென் அமெரிக்காவில் கிடைத்த மாசு நீக்கப்படாத பிளாட்டினத் தாதுவை இதற்காக இவர் பயன்படுத்தினார். முதலில் இத்தாதுவை இராசதிராவகத்தில் கரைத்து கிடைத்த அமிலக் கரைசலை சோடியம் ஐதராக்சைடு மூலம் நடுநிலையாக்கம் செய்வதாக இவருடைய செயல்முறை அமைந்திருந்தது. நடுநிலையாக்கப்பட்ட கரைசலுடன் அமோனியம் குளோரைடு சேர்த்து அமோனியம் குளோரோபிளாட்டினேட்டு வீழ்படிவாக்கப்படுகிறது. தாமிரம், ஈயம், பல்லேடியம், ரோடியம் போன்றவை துத்தநாகத்துடன் சேர்ந்து வீழ்படிவாகின்றன. நீர்த்த நைட்ரிக் அமிலம் பல்லேடியம் மற்றும் ரோடியத்தைத் தவிர மற்ற எல்லா தனிமங்களையும் கரைத்துவிடுகிறது. கரையாத இரண்டில் பல்லேடியம் இராசதிராவகத்தில் கரைந்து விடும். ஆனாலும் ரோடியம் இதிலும் கரையாது . கடைசியாக எஞ்சும் விளைபொருளுடன் சோடியம் குளோரைடு சேர்க்கப்படுகிறது. இதனால் Na3[RhCl6]•nH2O வீழ்படிவாகிறது. வீழ்படிவை எத்தனாலில் கழுவி பின்னர் துத்துநாகத்துடன் வினைபுரியச் செய்தால் ரோடியம் தனித்த உலோகமாகக் கிடைக்கிறது . \nஇவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ரோடியம் சிறிதளவு பயன்பாடுகளையே கொண்டிருந்தது. அந்நூற்றாண்டிற்குப் பின்னரே 1800 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலையை அளவிட ரோடியம் தனிமத்தைக் கொண்ட வெப்ப மின்னிரைட்டகள் பயன்படுத்தப்பட்டன . மின்முலாம் பூசுவதிலும் அரிப்புத்தடுப்பியாகப் பயன்படுத்துவது ரோடியத்தின் முக்கியப் பயன்பாடுகளாயின . 1976 ஆம் ஆண்டு இயங்கு வாகனங்களில் பயன்படுத்தப்படும் மூவழி வினைத்திற மாற்றிகளில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்ட பின்னர் இதனுடைய தேவை அதிகரித்தது. முன்னதாக இப்பயன்பாட்டிற்கு பிளாட்டினம் அல்லது பல்லேடியம் பயன்படுத்தப்பட்டு வந்தது. வாகனங்கள் வெளியிடும் புகையில் உள்ள NOx போன்ற நச்சு வாயுக்களின் நச்சுத்தன்மையைக் குறைக்க மூவழி வினைத்திற மாற்றிகள் பயன்படுத்தப்பட்டன . \n\nபண்புகள்.\nரோடியம் வெள்ளி தனிமத்தைப் போன்ற தோற்றமும் கடினத்தன்மையும் கொண்ட ஒரு தனிமமாகும். ரோடியம் பொதுவாக காற்றுடன் சேர்ந்து சூடுபடுத்தினாலும் கூட ஆக்சைடாக உருவாவதில்லை. அது உருகுநிலையை அடையும்போது மட்டும் சிறிதளவு வளிமண்டல ஆக்சிசனை ஈர்த்துக் கொள்கிறது. ஆனால் திண்மமாக மாறும் போது அது மீண்டும் ஆக்சிசனை வெளிவிடுகிறது. பிளாட்டினத்தை விட ரோடியம் உயர்ந்த உருகுநிலையையும் குறைந்த அடர்த்தியையும் கொண்டுள்ளது. அமிலங்களால் ரோடியம் தாக்கப்படுவதில்லை. நைட்ரிக் அமிலத்தில் கரையாத ரோடியம் சிறிதளவு இராசதிராவகத்தில் கரைகிறது. \n\nபயன்பாடுகள்.\nஇதன் முதன்மையான பயன்பாடு, பிளாட்டினம், பல்லேடியம் ஆகிய மாழைகளுக்கு உறுதி கூட்டும் கலவைப்பொருளாக இருத்தல். இம்மாழைக் கலவைகள் வெப்ப உலைகளில் மின்சுற்றுகளிலும், சில கண்ணாடி நார்ப்பொருள்களிலும், வெப்பநிலையை அளக்கும் வெப்ப இரிழைமுடிச்சுகளிலும் (thermocouple), வானூர்தியில் சில மின்முனைகளுக்கும், தானுந்து போன்ற ஊர்திகளில் உள் எரி பொறியில் தீப்பொறியூட்டிகளிலும் (spark plug) பயன்படுகின்றது\n\nவெளி இணைப்புகள்.\n- WebElements.com – Rhodium\n- Current Rhodium price\n- Los Alamos National Laboratory – Rhodium\n\n\n\n\n", "document_id": "ta_ta_10881"}, {"id": [1216, 8], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "விமானங்களும் சேரும் இடங்களும்.\n- Passenger\n\nமேலும் பார்க்க.\n- இந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்\n- இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்\n\nஇணைப்புகள்.\n- Guwahati Airport - இந்திய வானூர்தி நிலையங்களை பற்றி\n- லோக்பிரியா_கோபிநாத்_பர்தலை_சர்வதேச_விமான_நிலையத்தை பற்றி - இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்\n- லோக்பிரியா_கோபிநாத்_பர்தலை_சர்வதேச_விமான_நிலையத்தின் தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_83467"}, {"id": [1216, 9], "question": "தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் <Query> கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.", "document": "TlO திண்ம நிலையில் எதிர் காட்மியம் அயோடைடு கட்டமைப்பை ஏற்கிறது. இவ்வழியில், Tl(I) மையங்கள் பட்டைக்கூம்பு வடிவிலும் ஆக்சைடு மையங்கள் எண்முக மூலக்கூறு வடிவத்திலும் காணப்படுகின்றன. \n\nமற்ற தாலியம் சேர்மங்களைப் போலவே தாலியம்(I) ஆக்சைடும் அதிக நச்சுத்தன்மை மிக்க சேர்மமாகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- U.S. Geological Survey – Thallium\n- Extract from The Columbia Encyclopedia\n\n\n\n\n", "document_id": "ta_ta_67511"}]
[{"id": [1218, 0], "question": "கஸ்டரும் பொலக்சும் <Query> விண்மீன் குழாமில் காணப்படும் மிகப்பிரகாசமான உடுக்கள் ஆகும்.", "document": "விண்ணில் பட்டாம்பூச்சி கொத்து இருப்பதை 1654 ஆம் ஆண்டு கியோவான்னி பட்டிஸ்டா ஓடியர்னா என்ற வானியலாளர் முதன் முதலில் கண்டறிந்தார். எனினும், முதலாம் தலைமுறை வானியலாளர் தாலமி இதனுடைய அண்டை கொத்தான தாலமி கொத்தை (மெ7) வெறும் கண்ணால் கண்டறிந்தபோது பார்த்திருக்கலாம் என்று ராபர்ட் போன்காமின் சூனியர் முன்மொழிந்துள்ளார். 1764 ஆம் ஆண்டில் சார்லஸ் மெசியே இவ்விண்மீன் கொத்தை எம்6 எனப் பட்டியலிட்டுள்ளார். இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இக்கொத்திலுள்ள விண்மீன்களின் எண்ணிக்கை, தூரம் மற்றும் பிற பண்புகள் அளவிடப்படாமல் இருந்தது.\n\nபட்டாம்பூச்சி கொத்திலுள்ள பெரும்பாலான பிரகாச விண்மீன்கள் வெப்பமானவையாகும். இவை அலைமாலை விண்மீன் வகையில் நீல பி வகை நட்சத்திரங்களாகும். ஆனாலும் மிகப்பிரகாசமான நட்சத்திரமாக ஒளிர்வது கே வகை செம்மஞ்சள் பேருரு விண்மீன் ஆகும். பிஎம் வகை நட்சத்திரங்கள் அண்டை நீல நட்சத்திரங்களிடம் துல்லியமாக முரண்படுகின்றன. இவற்றின் தோற்ற ஒளிப்பொலிவெண் +5.5 முதல் +7.0 வரை மாறுபடுவதால் பிஎம் வகை நட்சத்திரங்கள் பகுதி ஒழுங்கற்ற மாறும் நட்சத்திரங்களாக வகைப்படுத்தப் படுகின்றன. \n\nபட்டாம்பூச்சி கொத்துகளின் தொலைவு மதிப்பீடுகள் ஆண்டுக்காண்டு மாறுபட்ட தூரத்தை தருவனவாகவே உள்ளன. சராசரியாக 1600 ஒளி ஆண்டுகள் தூரத்தைக் கொண்டுள்ள இவற்றுள் சில 12 ஒளி ஆண்டுகள் வெளி பரிமாணத்தை கொடுக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த தோற்ற ஒளிப்பொலிவெண் 4.2 அளவில் காணப்படுவதாக நவீன அளவீடுகள் தெரிவிக்கின்றன.\n\nஇவற்றையும் காண்க.\n- மெசியே பொருள்\n- மெசியே பொருட்கள் பட்டியல்\n- திறந்த கொத்துகள் பட்டியல்\n- புதிய பொதுப் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- Messier 6, SEDS Messier pages\n\n\n\n\n", "document_id": "ta_ta_62830"}, {"id": [1218, 1], "question": "கஸ்டரும் பொலக்சும் <Query> விண்மீன் குழாமில் காணப்படும் மிகப்பிரகாசமான உடுக்கள் ஆகும்.", "document": "வெளிசூரிய கோள்களில் இதுவே முதல் முறையாக திடமான அல்லது திரவ நீரினை அறிவியலாளர்கள் கண்டறிந்ததாகும். செரஸ் என்ற சிறுகோளைப் போன்றே அதன் நிறையில் 26% நீரினை கொண்டுள்ளது இந்து முதல் வெளிசூரிய கோள் கண்டுபிடிப்பு.\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_54725"}, {"id": [1218, 2], "question": "கஸ்டரும் பொலக்சும் <Query> விண்மீன் குழாமில் காணப்படும் மிகப்பிரகாசமான உடுக்கள் ஆகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- இரட்டை விண்மீன்\n- இரும விண்மீன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_63281"}, {"id": [1218, 3], "question": "கஸ்டரும் பொலக்சும் <Query> விண்மீன் குழாமில் காணப்படும் மிகப்பிரகாசமான உடுக்கள் ஆகும்.", "document": "2017 டிசம்பர் 14 இல் நாசா மற்றும் கூகுள் ஆகியவை இணைந்து கெப்லர் 90 விண்வெளிக் குழுமத்தில் கெப்லர்-90ஐ என்ற எட்டாவது கோள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அறிவித்தன: இந்த கண்டுபிடிப்பானது கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய முறை செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றலைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டுள்ளது.\n\nபெயரிடு முறை மற்றும் வரலாறு.\nகெப்லர் திட்டத்தின் போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய உற்றுநோக்கலுக்கு முன்னதாக கெப்லர்-90, 2 மைக்ரான் அனைத்து வான் கணக்கெடுப்பு (2MASS) தொகு பதிவு எண்ணாக J18574403+4918185 ஐக் கொண்டிருந்தது. இது கெப்லர் உள்ளீட்டு தொகுபதிவு எண்ணாக கேஐசி 11442793 என்பதையும், கெப்லர் விண்கலத்தால் உற்றுநோக்கப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் கேஓஐ-351 என்ற எண்ணையும் கொண்டுள்ளது. விண்மீன் குழுவின் தோழமை கிரகங்கள் நாசாவின் கெப்லர் பணித்திட்டத்தால் நட்சத்திரங்களுக்கு இடையிலான நகர்வின் காரணமாக கோள்கள் கண்டறியப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120881"}, {"id": [1218, 4], "question": "கஸ்டரும் பொலக்சும் <Query> விண்மீன் குழாமில் காணப்படும் மிகப்பிரகாசமான உடுக்கள் ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n- NGC 88\n\n\n\n\n", "document_id": "ta_ta_65041"}, {"id": [1218, 5], "question": "கஸ்டரும் பொலக்சும் <Query> விண்மீன் குழாமில் காணப்படும் மிகப்பிரகாசமான உடுக்கள் ஆகும்.", "document": "மேற்கோள்கள்.\n- http://seds.org/\n\n\n\n\n", "document_id": "ta_ta_64479"}]
[{"id": [1220, 0], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "மகத நாட்டு பேரரசர் பிம்பிசாரரின் மகனும் பட்டத்து இளவரசனும் ஆன அஜாதசத்ரு தேவதத்தன் மீது மரியாதை வைத்திருந்தான். ஒரு முறை புத்தரிடம் சென்று, தனக்கு பௌத்த சங்கத்தின் தலைமை பதவி ஏற்பதற்கு வசதியாக, தன்னை புத்தரின் அடுத்த வாரிசாக அறிவிக்கக் கோரினான். தேவதத்தனின் கோரிக்கையை ஏற்க மறுத்த புத்தரைக் கொல்ல முற்பட்டு, ஒரு முறை புத்தர் வரும் பாதையில் மலையிலிருந்து பெரும் பாறைகளை உருட்டி விட்டான். ஆனால் புத்தரைக் கொல்லும் முயற்சி தோல்வியில் முடிந்தது. \n\nஇதனால் மனம் உடைந்த தேவத்தன் தான் பிறந்த சாக்கிய குல பிக்குகளை ஒன்று சேர்த்து, புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான். \n\nஆதார நூற்பட்டியல்.\n- Deeg, Max (1999). The Saṅgha of Devadatta: Fiction and History of a Heresy in the Buddhist Tradition, Journal of the International College for Advanced Buddhist Studies 2, 195- 230\n- Jataka i. 142\n- Mahaavastu, iii. 76\n- Matsunami, Yoshihiro (1979), Conflict within the Development of Buddhism, Japanese Journal of Religious Studies 6 (1/2), 329-345\n- Mukherjee, Biswadeb (1966). Die Überlieferung von Devadatta, dem Widersacher des Buddha, in den kanonischen Schriften, München: Kitzinger\n- Tezuka, Osamu (2006), Devadatta, London: HarperCollins\n\nவெளி இணைப்புகள்.\n- Entry in Buddhist Dictionary of Pali Proper Names\n\n\n\n\n", "document_id": "ta_ta_85722"}, {"id": [1220, 1], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "தந்திர பௌத்த சடங்குகளில், குரு மஹாவைரோசனராகவும் சீடர் வஜ்ரசத்துவராகவும் கருதிக்கொண்டு மேற்கூறிய சூத்த்ரங்களை மந்திரங்களாக உச்சாடனம் செய்வர்.\n\nபௌத்த மறைபொருள்(esoteric) பிரிவை இவரே தோற்றுவித்ததாக கருதப்படுகிறது. வஜ்ரசத்துவர் நாகார்ஜுனருக்கு மறைபொருள் தந்திரத்தை தென்னிந்தியாவில் ஒரு ஸ்தூபியில் உபதேசித்ததாக கருதப்படுகிறது. \n\nசில தந்திர பௌத்த பிரிவுகள், இவரை ஆதிபுத்தராக கருதிகின்றன\n\nமந்திரங்கள்.\nஇவருடைய மந்திரம் ஓம் வஜ்ரசத்த்வ ஹூம்(ॐ वज्रसत्त्व हूँ) எனபது ஆகும். மேலும் இவருக்கு 100 எழுத்துக்களை கொண்ட மந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n\nமேற்கோள்கள்.\n- Becoming Vajrasattva, 2nd Edition: The Tantric Path of Purification (2004) by Lama Yeshe, ISBN-13: 978-0861713899, Wisdom Publications.\n- Teachings from the Vajrasattva Retreat (1999) by Lama Thubten Zopa, ISBN-13: 978-1891868047, Lama Yeshe Wisdom Archive, downloadable\n- The Tantric Path of Purification: The Yoga Method of Heruka Vajrasattva (1994) by Lama Thubten Yeshe, ISBN-13: 978-0861710201, Wisdom Publications.\n\nவெளி இணைப்புகள்.\n- வஜ்ரசத்துவரின் மந்திரம் சித்தம் எழுத்துக்களில்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வஜ்ரயான பௌத்தம்\n- போதிசத்துவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11329"}, {"id": [1220, 2], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "சுகவதி பௌத்தம் மகாயான பௌத்த பிரிவுகளான சீன பௌத்தம், மற்றும் ஷிங்கோன் பௌத்தத்தில் ஒரு துணைப்பிரிவாக உள்ளது. மேலும் ஜோடோ ஷு, ஜோடோ ஷின்ஷு போல இது ஒரு தனி பௌத்த பிரிவாகவும் உள்ளது. \n\nசுகவதி பௌத்தம் அமிதாபரின் மீது கொள்ளும் பக்தியின் காரணமாக நிர்வாண நிலை அடையலாம் எனக்கூறுகிறது. அதாவது அமிதாபரின் கருணையால் அவருடைய உலகமான சுகவதியில் பிறக்கு அனைவருக்கும் நிர்வாணம் கிடைக்கும் என் இப்பிரிவினர் கருதுகின்றனர். சுகவதி பௌத்தம் என்பது ஜப்பானில் நிலப்பிரபுக்களின் காலத்தில் மிகவும் பரவலாக பின்றபற்றப்பட்டது. ஏனெனில், வேசிகள் போன்று \n\nபொதுவான பார்வை.\nசுகவதி பௌத்தம் சுகவதி சூத்திரங்களை சார்ந்து உள்ளது. இந்த சூத்திரங்களை ஆன் ஷிகாவோ என்னும் துறவி கி.பி 148 ஆண்டில் சீன மொழியில் மொழி பெயர்த்தார். குஷன் துறவியான லோகக்சேமவும் சில முக்கியமான சூத்திரங்களை ஆன் ஷிகாவோக்கு பிறகு மொழி பெயர்த்தார். இந்த சூத்திர்ஙக்ள் அமிதாபர் குறித்து அவரது புத்த உலகான சுகவதியை குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. \n\nஅமிதாப புத்தர் பல மகாயான சூத்திரஙகளில் குறிப்பிடப்பட்டாலும். விரிவான சுகவதிவியூக சூத்திரமே மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர், தன்னுடைய சீடர் ஆனந்தரிடம கூறுகிறார். முன்னொரு காலத்தில் தர்மகாரர் என்ற புத்த துறவி, அனைத்து உயிர்க்ளையும் கரையேற்ற வேண்டி பல்வேறு உறுதிமொழிகளை கொண்டார். பின்னர் தன்னுடைய அளவில்லாத நற்கர்மங்க்ளினால் போதிநிலையை அடைந்து தனக்கு என ஒரு புத்த உல்கத்தை படைத்தார். அதுவே சுகவதி என அழைக்கப்படுகிறது. \n\nசுகவதி பௌத்தம் இந்திய பௌத்ததில் மிகச்சிறிய பங்கு வகித்தது. ஆனால் சீனத்தில் இது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. சீன முழுக்கவும் சுகவதி பௌத்தம் பரவியது. பல்வேறு பௌத்த துறவிகளால் இதன் கருத்துக்கள் செப்பனிடப்பட்டன. பிறகு இது ஜப்பானுக்கு பரவி அங்கே ஜோடோ ஷு என்ற தனிப்பிரிவாக நிலைப்பெற்றது. \n\nஇப்பிரிவின் நம்பிக்கையின் படி, அமிதாப புத்தர் தர்மத்தை தன்னுடைய புத்த உல்கமான சுகவதியில் உபதேசித்துக்கொண்டிருக்கிறார். எனவே சுகவதியில் பிறக்கும் அனைவரும் அமிதாப புத்தரிடமிருந்து நேரடியை தர்மத்தை அறிந்து கொள்கின்றனர். எனவே தான் சுகவதியில் பிறப்பது மிகப்பெரிய பேறாக கருதப்படுகிறது. அமிதாபரிடத்திலிருந்து தர்ம உபதேசனை அறிந்த பிறகு, போதிசத்துவர்களாக வெவ்வேறு உலகங்களுக்கு சென்று அவர்கள் மோட்சம் பெற உதவுகின்றனர். \n\nசுகவதி பௌத்த சித்தாந்த்த்தில், போதி நிலையை அமிதாபரின் உதவியில்லாமல் அடைவது மிகவும் கடினம். ஏனெனின் நாம் இருப்பது தர்மம் சீர்குலையும் காலம் இது. எனவே தியானத்தின் மூலம் மட்டுமே ஞானம் அடைவது மிகவும் கடினமான செயலாகும். ஆகவே அமிதாப புத்தரின் மீது பக்தி செலுத்துவதன் மூலம் மிகவும் எளிதாக போதி நிலையை அடைய இயலும். \n\nமத்திய கால கிழக்காசிய கலாசாரத்தில் இந்த நம்பிக்க விவசாயிகள் மற்றும் தூய்மையில்லாத தொழில்களை செய்பவர்களாக கருதப்பட்ட வேசிகள், வேடுவர்கள், மீனவர்க்ள் முதலியவர்களால் இது பரவலாக பின்பற்றப்பட்டது. மற்ற பௌத்த பிரிவுகளில் இல்லாத எளிமையினை சுகவதி பௌத்தம் வழங்கிற்று. அதாவது, அமிதாபரின் பெயரை உச்சரித்தாலே அவரது சுகவதியில் பிறக்கலாம் என்பது அந்த கருத்து. இதை நியான்ஃபோ என அழைக்கப்படுகிறது.இது இந்து மதத்தின் நாம ஜெப முறையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. சுகவதிவியூக சூத்திரத்தில், அமிதாபர் 48 உறுதுமொழிகள் பூண்டிருப்பதாக கூறப்படுகிறாது. தன் பெயரை 10 முறையேனும் உச்சரிப்பவருக்கு சுக்வதியில் மறுபிறப்பு அளிப்பதாக அமிதாபர் தன்னுடைய 18வது உறுதுமொழியில் கூறுகிறார். இந்த எளிமையே இந்த பிரிவை மிகவும் பிரபலமாக்கியது. \n\nஅமிதாயுர்-தியான சூத்திரத்தில் இன்னோரு முறையும் கூறப்பட்டுள்ளது. இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் அரசி வைதேகியிடம் எவ்வாறு அமிதாபர் காட்சியளிப்பார் எனபதையும் அவரை நோக்கி எவ்வாறு தியானம் செய்வது என்பதை குறித்தும் விளக்குகிறார். இந்த முறையினை பௌத்த துறவிகள் பின்பற்றுகின்றனர். \n\nகிழக்கத்திய உலகம்.\nவஜ்ரயான பௌத்ததில், அமிதாப புத்தரின் சுகவதியை போல், அக்‌ஷோப்ய புத்தருக்கு ஒரு தனி உலகம் உள்ளது. அதை அபிரதி என அழைப்பர். இருந்தாலும் அமிதாபரின் சுகவதியைப் போல், அக்‌ஷோப்யரின் அபிரதி குறித்து மக்களிடத்தில் பரவலாக அறியப்படுவதில்லை. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மகாயான பௌத்தம்\n- அமிதாப புத்தர்\n- அக்‌ஷோப்ய புத்தர்\n\nமேலும் தகவகளுக்கு.\n- Eitel, Ernest J. \"Hand-Book of Chinese Buddhism, being a Sanskrit-Chinese Dictionary with Vocabularies of Buddhist Terms in Pali, Singhalese, Siamese, Burmese, Tibetan, Mongolian and Japanese\" (Second Edition). New Delhi, Madras: Asian Educational Services. 1992.\n\nவெளி இணைப்புகள்.\n- ஜோடோ ஷு அதிகாரப்பூர்வ இணையதளம்\n- அமிடா அறக்கட்டளை\n- அமிதாப சூத்திரம்\n- அமிதாப புத்தரை குறிந்த ஒரு சிந்தனை\n- அமிதாப கல்வி வலையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11439"}, {"id": [1220, 3], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "தொன்ம வரலாறு.\nவேதிய சமூகத்தைச் சார்ந்த துறவியான மகாகாசியபர், புத்தர் ஞானம் பெற்றவுடன், புத்தரின் முதல் சீடராகி சாரநாத்தில் மக்கள் முன்னிலையில் புத்தர் ஆற்றிய முதல் சொற்பொழிவில் கலந்து கொண்டவர். இவரும் புத்தரின் வேறு முதன்மை சீடரான ஆனந்தருடன் அறியப்படுபவர்.\n\nதாமரை சூத்திரம்.\n\"தாமரை சூத்திரம்\" (Lotus Sutra) அத்தியாயம் ஆறில் மகாகாசியபர், மௌத்கல்யாயனர், காத்தியாயனர் போன்ற புத்தரின் முதன்மைச் சீடர்கள் ஞானம் பெற்ற நிகழ்வு கூறப்படுகிறது. \n\nஜென் புத்த சமயப் பிரிவு.\nபோதி தருமன் துவக்கியதாக கருதப்படும் ஜென் பௌத்த மரபு கௌதம புத்தரிடமிருந்து முதலில் ஞானத்தை பெற்றவர் மகாகாசியபர் கூறுகிறது. \n\nவெளி இணப்புகள்.\n- Mahā Kassapa (subtitle) Father of the Sangha, Hellmuth Hecker, biography based on the Pali Canon, revised and enlarged translation from Wissen und Wandel volume XXI number 6, 1975, (German) by Nyanaponika Thera, The Wheel Publication No. 345, ISBN 955-24-0026-0\n\n\n\n\n", "document_id": "ta_ta_85384"}, {"id": [1220, 4], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "வெளிப்புற இணைப்புகள்.\n- அரியானா ராஜ்பவன் அரசு இணையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17131"}, {"id": [1220, 5], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "முதிய மற்றும் இளைய பிக்குகளிடையே ஏற்பட்ட கருத்துப் பிணக்குகளை தீர்த்து வைக்க இரண்டாம் பௌத்த சங்கம், கிமு 334ல் கூட்டப்பட்டது. \n\nஇரண்டாம் பௌத்த சங்கக் கூட்டத்தில், திரிபிடகத்தின் ஒன்றான வினயபிடகத்தில் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய, சீர்திருத்த கருத்துக்கள் கொண்டிருந்த முதியவர்களான ஸ்தவவீரா நிக்காய பௌத்த சங்க பிக்குகள் வலியுறுத்தினர். ஆனால் சமய அடிப்படைவாதக் கருத்துக் கொண்ட பெரும்பான்மையான இளையவர்களான மகாசங்கிகா குழுவினர் இதனை ஏற்கவில்லை. எனவே முதிய ஸ்தவவீரா நிக்காய பௌத்த சங்கத்தினர் தனியாக பிரிந்து சென்றனர். \n\nதேரவாத பௌத்தர்களின் கணிப்பு.\nதேரவாத பௌத்தர்களின் கூற்றுப்படி, இரண்டாம் பௌத்த சங்கத்தில், பின்வரும் 10 கருத்துகளில் பிணக்குகள் தோன்றியதாக கூறுகிறது. அவைகள்\n\n1. பிக்குகள் தம்மிடத்தில் உப்பைச் சேமித்து வைத்துக் கொள்தல்.\n2. நண்பகலுக்குப் பின்னர் உணவு உண்பது குறித்து.\n3. ஒரு முறை ஒரு கிராமத்தில் பிச்சை உணவு வாங்கி உண்ட பின்னர், மீண்டும் உணவிற்காக பிச்சை எடுக்கச் செல்லுதல் குறித்து.\n4. ஒரே இடத்தில் குழுமியுள்ள பிக்குகளுடன் இணைந்து உபவாச சடங்கினை மேற்கொள்தல்.\n5. சங்கத்தின் கூட்டம் முழுமையடையாத நிலையில் அதிகாரபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்தல்.\n6. ஒரு பௌத்த சங்க குருவால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பயிற்சியை பிக்குகள் தொடர்வது குறித்து.\n7. மதிய உணவிற்குப் பின்னர் புளித்த பால், தயிர் அல்லது மோர் அருந்துவது குறித்து.\n8. ஒரு பானம் புளிப்பதற்கு முன்பு அருந்துவது குறித்து. (எடுத்துக்காட்டு: பதநீர் புளித்து கள்ளாக மாறிய பிறகு அதை அருந்துவது குறித்து)\n9. சரியான அளவில் இல்லாத கம்பளி போர்வைகளை பயன்படுத்துவது குறித்து.\n10. தங்கம் மற்றும் வெள்ளியால் செய்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து.\n\nஇந்த பத்து விதிகளில், பிக்குகள், மக்களிடமிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை யாசகம் (பிட்சை) பெறுவது குறித்து அதிக கருத்து வேறுபாடுகள் தோன்றியது. \n\nஇரண்டாம் பௌத்த சங்கத்தின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில், பிக்குகளின் நடத்தைகள் குறித்தான விநயபிடக விதிமுறைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யவில்லை. மேலும் பத்துக் கட்டளை மீறும் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. \n\nஇதனையும் காண்க.\n- பௌத்த சங்கம்\n- முதல் புத்த மாநாடு\n- மூன்றாம் பௌத்த சங்கம்\n- நான்காம் பௌத்த சங்கம்\n- ஐந்தாம் பௌத்த சங்கம்\n- ஆறாம் பௌத்த சங்கம்\n\nஆதார நூற்பட்டியல்.\n- [Skilton, Andrew. \"A Concise History of Buddhism.\" 2004. p. 47]\n- [Skilton, Andrew. \"A Concise History of Buddhism.\" 2004. p. 48]\n- [Williams, Jane, and Williams, Paul. \"Buddhism: Critical Concepts in Religious Studies, Volume 2.\" 2005. p. 189]\n- [Williams, Jane, and Williams, Paul. \"Buddhism: Critical Concepts in Religious Studies, Volume 2.\" 2005. p. 190]\n\nவெளி இணைப்புகள்.\n- Bhikkhu Sujato. \"Sects & Sectarianism: The Origins of Buddhist Schools\"\n- \"Theravadin account of the Second Council:\" part 1 and part 2.\n- Account of the Second Council from the Mahavamsa\n\n\n\n\n", "document_id": "ta_ta_122110"}, {"id": [1220, 6], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "சுந்தன் வழங்கிய உணவால் புத்தருக்கு வயிற்று நோய் ஏற்பட்டது எனக் கருதிய அவரது சீடர்கள் சுந்தன் மீது கடும் கோபம் கொண்டனர். இதனை அறிந்த புத்தர், சுந்தன் அளித்த இறுதி உணவாலேயே தான் மகாபரிநிர்வானம் அடையப் போகவதாக கூறி, தனக்கு இறுதி உணவு வழங்கிய சுந்தனுக்கு தனது சார்பாக நன்றி கூறி, சுந்தனை சமாதானப்படுத்துமாறு ஆனந்தரை அழைத்து கூறினார். \n\nதேரவாத பௌத்த நூல்களில் சுந்தன் வழங்கிய கெட்டுப் போன பன்றி இறைச்சியை புத்தர் உண்டதால்தான், வயிற்று நோயால் புத்தர் பரிநிர்வானம் அடைந்தார் எனக் கூறுகிறது. \n\nபுத்தர் மகாபரிநிர்வானம் அடையக் காரணமான சுந்தன் பௌத்த சமயத்தில் தனி இடம் பெற்றார். பல பௌத்த நாடுகளில் விகாரைகளில் சுந்தனின் சிற்பங்கள் உள்ளது. தாய்லாந்து நாட்டின் ஆயுத்தாய நகர விகாரையில் சுந்தன் பன்றி இறைச்சி சமைக்கும் ஓவியம் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85540"}, {"id": [1220, 7], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "வரலாறு.\nகௌதம புத்தர், திருமணத்திற்கு எதிராக எதுவும் கூறவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக திருமணத்தின் சில சிரமங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதை தனது பராபவா சுத்தாவில் கூறியுள்ளார். ஒருவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம், அவன் மனைவியோடு இருப்பதல்ல; அவன் வேசியோடும் பல மனைவிகளோடும் இருப்பதும் இன்னொருவரின் மனைவியைத் தவறான எண்ணத்தோடு பார்த்தலும் தான் என்கிறார்.\n\nபார்வை.\nபுத்தர் மற்றும் அவரது சீடர்களின் சொற்பொழிவுகள் மற்றும் போதனைகளில் ஓரினச்சேர்க்கை கண்டனம் செய்யப்படவில்லை. திபெத் தலாய் லாமாவின் திபெத்திய பௌத்தம் உட்பட்ட அனைத்துப் பௌத்த பிரிவுகளிலும் கருணையும் அன்பும் வலியுறுத்தப்படுகிறது. \n\nதலாய்லாமா திருமணம் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:\n\nபவுத்த மதம் திருமணத்தை ஊக்கப்படுத்தவோ, தடுக்கவோ இல்லை; ஆனால் சில வழிகாட்டுதல்களை அளிக்கிறது. பவுத்த அடிப்படைச் சட்டமான பன்காசிலா பாலியல் தவறான நடத்தையைக் கண்டிக்கிறது. மேலும் திக்கா நிகாயா நூலில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஆதரிக்கிறது.\n\nவிவாகரத்து.\nபுத்த மதத்தில் திருமணம் மதம் சார்ந்தது அல்ல. எனவே விவாகரத்தும் தடை செய்யப்படவில்லை. தம்மானந்தர் என்பவர், உண்மையாகவே கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியாது; அவ்வாறு வாழ்வது பொறாமைக்கும் வெறுப்புக்கும் வழிவகுக்குமெனில் அவர்கள் தனியாகப் பிரிந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்கிறார்.\n\nவெளி இணைப்புகள்.\n- Marriage articles at the Access to Insight site\n- Weddings and Theravada Buddhism\n- A Zen Buddhist perspective on same-sex marriage\n- Lengthy review of Buddhist views on married life in relation to the western world.\n\n\n\n\n", "document_id": "ta_ta_106283"}, {"id": [1220, 8], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "மூலநூல்.\n- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\n- சூல வம்சம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43600"}, {"id": [1220, 9], "question": "<Query> புத்தரிடமிருந்து பிரிந்து தனி பௌத்த சங்கத்தைத் தோற்றுவித்தான்.", "document": "சூத்திரபிடகம், பாதிமோக்கம் என இரண்டு பிரிவுகளைக் கொண்டது விநயபிடகம். விநயபிடகத்துக்கு \"சமந்த் பாஸாதிகா\" என்னும் உரையையும், பாதிமோக்கத்திற்கு \"கங்காவிதரணீ\" என்னும் உரையையும் ஆச்சாரியர் புத்தகோசர் பாலி மொழியில் எழுதியுள்ளார்.\n\nஇதனையும் காண்க.\n- திரிபிடகம்\n- அபிதம்மபிடகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_122878"}]
[{"id": [1221, 0], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "ஆண்டு நிகழ்வுகள்.\nஉலக தூக்க நாள் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகிறது. (மார்ச் சம இரவு நாள்). முதலாவது தூக்க நாள் 2008 மார்ச் 14 அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுகளில், தூக்கம் தொடர்புடைய விவாதங்கள், மற்றும் கல்விக் கண்காட்சிகள் ஆகியன இடம்பெறுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85706"}, {"id": [1221, 1], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "இந்நாளானது தமிழக அரசின் விடுமுறை நாட்களில் ஒன்றாகும். \n\nஇதனையும் காண்க.\n- திருவள்ளுவர் ஆண்டு\n- திருவள்ளுவர் சிலை\n\n\n\n\n", "document_id": "ta_ta_82283"}, {"id": [1221, 2], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "கத்தார் தேசிய விளையாட்டு நாள்.\nகத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு நாள் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒரு பொது விடுமுறை நாளும் ஆகும். முதலாவது தேசிய விளையாட்டு நாள் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.\n\nசப்பான் தேசிய விளையாட்டு நாள்.\nயப்பான், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்களன்று, \"சுகாதாரம் மற்றும் விளையாட்டு நாள்\" (\"体育の日 Tai-iku no Hi?\") என இருநாட்களை ஒரே நாளில் கொண்டாடுகிறது. இதன் நோக்கம் ஒரு ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் உறுதி மற்றும் ஒரு செயலில் வாழ்க்கையை விளையாட்டு ஊக்கமளிப்பதாகும். சப்பான் தேசிய விளையாட்டு நாள், 1964இல் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நாளில் குறிக்கப்பட்டு, 1966ஆம் ஆண்டு முதல் விடுமுறையுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆசியாவில் நடைப்பெற்ற முதலாவது ஒலிம்பிக்கின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10இல் தேசிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது.2000ஆம் ஆண்டில், ஜப்பான் பொது விடுமுறையளித்து 'ஹேப்பி திங்கள்' முறையை செயல்படுத்தியது.\n\nமலேசிய தேசிய விளையாட்டு நாள்.\nமலேசியா தேசிய விளையாட்டு நாள் (\"மலாய்: அரி சுகன் நெகரா (Hari Sukan Negara\") எனும் இந்நாளை, 2015ஆம் ஆண்டுமுதல், அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தேசிய விளையாட்டு நாள், தன் மக்களிடம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கமாக கொண்ட விடுமுறையாகும் என மலேசியா அறிவித்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69034"}, {"id": [1221, 3], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "சிறப்பு நாட்கள்.\n- பெப்ரவரி 21 - மாசி மகம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11230"}, {"id": [1221, 4], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "கோயில் வரலாறு மற்றும் புராணம்.\nபென்சலகோனா பள்ளத்தாக்கின் மலை அடிவாரத்தில் பெனுசிலா இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்அமைந்துள்ளது.இறைவன் சுயம்புவாக  எழுந்தருளியுள்ளதை  குறிக்கும் உருவம் இங்கு உள்ளது. இரண்டு கற்கள் ஒரு மனிதனின் உடலில் ஒரு சிங்கத்தின் தலையை உருவாக்க பினைக்கப்பட்டுள்ளன. \"தபோவனின் கன்வாமஹரிஷி\"  இக்கோயிலில் தவம் செய்தபடியால் இக்கோயில் பிரசித்திப்பெற்றதாக கோயிலின் தலபுராணம் குறிப்பிடுகின்றது .\n\nகோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகைக் கோயிலின் முக்கிய நிகழ்வாகும். இது, விசாகத்தில்  கொண்டாடப்படுகிறது. இது இந்து சூரிய நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதத்தின் நடுவில் வங்காளம், நேபாளம் மற்றும் பஞ்சாப்பில்  துவங்கும் . இது சுத்த துவாதசி நாளில் துவங்கி பஹுலா பத்யமி வரை ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். நரசிம்மசுவாமி ஜெயந்திக்கு பக்தர்கள் கூடி கொண்டாடுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123569"}, {"id": [1221, 5], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "வரலாறு.\nஇவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இதன் போது வழங்கினர்.\n\nவெளி இணைப்புகள்.\n- விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்\n- விநாயகர் சதுர்த்தி\n- https://www.youtube.com/watch?v=9V9GKIayvrs\n\n\n\n\n", "document_id": "ta_ta_14273"}, {"id": [1221, 6], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "இது திரு-90 ல் திருவட்டார் அருகிலுள்ள ஆற்றுா்  அருகே, மார்தாண்டத்தின் 5 கி.மீ வடகிழக்கு மற்றும் நாகர்கோவில் தாா் சானலக்கு 25 கி.மீ., மார்தாண்டம் மற்றும் குலசேகரம் இடையே மிட்வே. 1988 ம் ஆண்டு இந்த தங்காலை கட்டியிருந்தாலும், சஹஸ்ரரா கட்டிடக்கலையில் புதிய கட்டமைப்பு சமீபத்தில் கட்டப்பட்டது. புதிய கட்டமைப்பிற்கான அடித்தளம் 2005 இல் பாலா பிரஜாபதி ஆடிகளாரால் அமைக்கப்பட்டது மற்றும் அவா் ஏப்ரல் 23, 2007 அன்று திறந்து வைத்தார்..\n\n திருவிழாக்கள்.\nதிரு எட்டு-வசிப்பு இங்கு நடக்கும் முக்கிய திருவிழா ஆகும். திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாத சித்தினர (ஏப்ரல் / மே) இரண்டாவது வெள்ளிக்கிழமை முதல் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. புனித நூலான அகிலதிரட்டு அம்மனையின் 15141 வசனங்கள் 10 திருவிழா நாட்களில் சடங்கு ரீதியாக நினைவுகூரப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் சமய மாநாடுகள் நடத்தப்படுகின்றன.\n\nதமிழ் மாத மாதத்தில் 18 ம் தேதி வழக்கமாக நடத்தப்படும் இரண்டாவது மிக பிரபலமான திருவிழா அய்யா வைகுந்தா் Avatar. சிறப்பு பனீதியாக்கள் நடத்தப்படுகின்றன. அகிலா அர பட்டாலை (ஆன்மீக பள்ளிகள்) ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்தினக தீபாவளி உள்ளிட்ட பிற திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.\n\n மேலும் காண்க.\n- நிளல் தங்கல் அய்யாவழி வழிபாடு மையங்கள் Ayyavazhi தொடர்பான கட்டுரைகள் பட்டியல் வைகுண்ட செல்லா பதி\n\n குறிப்புகள்.\n- The Annual Report(2008), \"Vaikundar Seva Sangam\", Attoor.\n- Sushupthi Monthly (2014), Nadar Kutumbakshema Samithi, May Edition.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111838"}, {"id": [1221, 7], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 24 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி வெனிசு, புளோரன்சு நகரங்களுடன் வணிக உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.\n- மார்ச் 5 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி ஜான் கபோட்டிற்கும் அவரது மகன்களுக்கும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான அதிகாரத்தை அளித்தார்.\n- மார்ச் – சான்டோ டொமிங்கோ கண்டுபிடிக்கப்பட்டது.\n- மார்ச் 10 – கொலம்பசு லா எசுப்பானியோலாவை விட்டு எசுப்பானியா நோக்கிப் புறப்பட்டார். மேற்கு அரைக்கோளத்திற்கான அவரது இரண்டாவது பயணம் முடிவுக்கு வந்தது.\n- ஆகஸ்டு 5 – கொலம்பசின் சகோதரர் பார்த்தலோமியூ கொலம்பசு சான்டோ டொமிங்கோ நகரைக் கண்டுபிடித்தார். புதிய உலகத்தில் நிறுவப்பட்ட மிகப் பழமையான நிரந்தரமான ஐரோப்பிய நகரம் இதுவாகும்.\n\nபிறப்புகள்.\n- யாவோ டி பாரோசு, போர்த்துக்கீசிய வரலாற்றாளர் (இ. 1570)\n\n\n\n\n", "document_id": "ta_ta_91716"}, {"id": [1221, 8], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் வரலாறு.\nஇந்தியா.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.\n\nவரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.\n\nவெளியிணைப்புகள்.\n- History of National Doctors' Day in the United States 2017\n- Doctors Day in India 2014\n- National Doctors' Day in United States 2017\n- http://www.doctorsday.org/\n- http://www.doctorsday.org/Doctors-Day-History.html\n- http://www.presidency.ucsb.edu/ws/index.php?pid=47267\n- http://thomas.loc.gov/cgi-bin/query/z?c101:S.J.RES.366.ENR:\n- http://www.asahq.org/news/doctorsday10.html\n- http://www.baudville.com/all-resource-articles/celebrate-national-doctor-day/rcarticle/66/73/75/74/76/0\n- http://www.holidayinsights.com/moreholidays/March/doctorsday.htm\n- Contributors of Persian Wikipedia,روز پزشک -Visited On August 19, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_108043"}, {"id": [1221, 9], "question": "ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை <Query> கொண்டாடப்படுகிறது.", "document": "அனிசேட்டஸ் பண்டைய சிரியா நாட்டில் ஏமெசா என்னும் நகரில் பிறந்தார். ஏமெசா இன்று ஹோம்ஸ் (Homs) என்று அழைக்கப்படுகிறது. மரபுப்படி, அனிசேட்டசின் தந்தை இன்றைய சுவிட்சர்லாந்து பகுதியிலிருந்து சிரியா நாட்டுக்குப் பெயர்ந்துசென்றவர்.\n\n- அனிசேட்டஸ் (; ) என்னும் பெயர் கிரேக்க மொழியில் \"தோல்வியுறாதவர்\" என்று பொருள்படும்.\n\nஞானக்கொள்கைக்கு எதிர்ப்பு.\nஅனிசேட்டஸ் உரோமைக்கு ஏன் வந்தார் என்பது பற்றித் தெளிவில்லை. ஒருவேளை அவர் ஞானக்கொள்கை என்னும் தப்பறையை எதிர்த்ததால் கீழைத் திருச்சபையை விட்டு உரோமைக்குச் செல்லும் கட்டாயம் எழுந்திருக்கலாம்.\n\nஅந்நாட்களில் உரோமையில் மார்சியோன் என்பவர் ஞானக்கொள்கையைப் பரப்பிவந்தார். அதை அனிசேட்டஸ் எதிர்த்தார். உரோமையில் புனித ஜஸ்டின் நிறுவியிருந்த கல்விக்கூடம் இந்த எதிர்ப்பில் அவருக்குத் துணையாக இருந்தது. திருத்தூதர்களிடமிருந்து பெறப்பட்ட கத்தோலிக்க கிறித்தவ கொள்கையின் பெயரால் அவர் ஞானக்கொள்கை போன்ற தவறான மெய்யியல் அணுகுமுறைகளை எதிர்த்துப் போராடினார்.\n\nகுருக்கள் நீண்ட முடி வளர்க்க தடை.\n\"திருத்தந்தையர் நூல்\" (\"Liber Pontificalis\") என்னும் ஏட்டின்படி, கத்தோலிக்க குருக்கள் நீண்ட முடி வளர்த்தலாகாது என்று அனிசேட்டஸ் தடைவிதித்தார். இது ஒருவேளை ஞானக்கொள்கையினர் நீண்ட முடி வளர்த்ததால் அவர்களிடமிருந்து கிறித்தவப் பணியாளர்களை வேறுபடுத்தும் நோக்கத்துடன் நிகழ்ந்திருக்கலாம்.\n\nபுனித பொலிக்கார்ப்போடு சந்திப்பு.\nஸ்மிர்னா (Smirna) நகரத்தின் ஆயரும் 80 வயது நிரம்பியவருமான புனித பொலிக்கார்ப்பு ஆசிய சபைகளின் தூதுவராக உரோமைக்கு அனுப்பப்பட்டு, அங்கே திருத்தந்தை அனிசேட்டசை சந்தித்துப் பேசினார். புனித பொலிக்கார்ப்பு நற்செய்தியாளராகிய புனித யோவானின் சீடராக இருந்தார் என்பது மரபு. ஒருவேளை அவர் குரு யோவான் (John the Presbyter) என்பவரின் சீடராக இருந்திருக்கலாம் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.\n\nபொலிக்கார்ப்பின் சீடராக இருந்த புனித லியோன் நகர இஞ்ஞாசியார் இத்தகவலைத் தருகிறார்.\n\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடப்பட வேண்டிய நாள்.\nபொலிக்கார்ப்பு கீழைத் திருச்சபையிலிருந்து திருத்தந்தை அனிசேட்டசைத் தேடி உரோமைக்கு வந்தது இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றித் தெளிவுபெறுவதற்கு ஆகும். பொலிக்கார்ப்பும் அவர் தலைமை வகித்த ஆசிய நாட்டு ஸ்மிர்னா பகுதியும் இயேசுவின் உயிர்த்தெழுதலை நிசான் மாதத்தின் 14ஆம் நாள் கொண்டாடினர். அந்நாளில்தான் யூதர்கள் பாஸ்கா விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் நிசான் மாதத்தின் 14ஆம் நாள் வாரத்தின் ஏதாவது ஒரு நாளாக இருக்கலாம். அது ஞாயிற்றுக் கிழமையாக எல்லா ஆண்டுகளிலும் இராது. எனவே இந்நிலைப்பாடு \"பதினான்காம் நாள் கொள்கை\" என்னும் பெயர் பெற்றது.\n\nஇவ்வாறு கொண்டாடும் பழக்கம் திருத்தூதர் காலத்திலிருந்தே பெறப்பட்டது என்றும், குறிப்பாக, யோவான் (திருத்துதர் அல்லது குரு) சமூகத்தில் அவ்வழக்கம் நிலவியது என்றும் கீழைச் சபை வாதாடியது.\n\nஆனால் உரோமைத் திருச்சபை இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை ஆண்டுதோறும் ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடியது. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்த்தெழுந்ததால் அது \"ஆண்டவரின் நாள்\" (Day of the Lord) என்று அழைக்கப்பட்டதோடு கிறித்தவர்களின் பாஸ்கா விழாவாகவும் மாறியிருந்தது. நிசான் மாதத்தின் 14ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் அன்று உயிர்த்தெழுதல் விழாக் கொண்டாடப்படும். அவ்வாறு இல்லாவிடின், நிசான் 14ஆம் நாளுக்குப் பின் வருகிற முதல் ஞாயிறு உயிர்த்தெழுதல் ஞாயிறு ஆகும்.\n\nஆண்டுதோறும் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழாவை நிசான் மாதம் 14ஆம் நாள் கொண்டாடுவதா, அல்லது நிசான் 14ஆம் நாளை அடுத்துவரும் ஞாயிறன்று அவ்விழாவைக் கொண்டாடுவதா என்பது பற்றி அனிசேட்டசுக்கும் பொலிக்கார்ப்புக்கும் இடையே ஒத்த கருத்து உருவாகவில்லை. இருந்தாலும் திருத்தந்தை அனிசேட்டஸ் உரோமைத் திருச்சபையின் வழக்கத்தைக் கீழைச் சபையின்மீது திணிக்க விரும்பவில்லை. எனவே இரு சபைகளும் தம் மரபுக்கு ஏற்ப உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடி வரலாயின.\n\nபிற்காலத்தில் உயிர்த்தெழுதல் விழாவை எந்த நாளில் கொண்டாடுவது என்பது பற்றிய விவாதம் மீண்டும் எழுந்தது.\n\nவரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் உரோமை வருகை.\nபண்டைய கிறித்தவ வரலாற்றாசிரியர் ஹெகேசிப்பஸ் (Hegesippus) என்பவரும் திருத்தந்தை அனிசேட்டசைச் சந்திக்க உரோமை சென்றார். உரோமைப் பீடம் தொடக்க காலத்திலிருந்தே முதன்மை பெற்றதற்கு இதுவும் ஒரு அடையாளமாகக் கொள்ளப்படுகிறது.\n\nமொந்தானியக் கொள்கை கண்டிக்கப்படுதல்.\nதிருத்தந்தை அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையைக் கண்டனம் செய்தார். கீழைத் திருச்சபையில் மொந்தானுஸ் (Montanus) என்பவர் கிபி இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் \"புதிய இறைவாக்கு இயக்கம்\" (New Prophecy) என்றொரு போக்கினைத் தோற்றுவித்தார். தாம் தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவாக்கு உரைத்ததாகவும், கடுமையான அறநெறி நடத்தையே கடவுளுக்கு உகந்தது என்றும் அவர் போதித்தார். கிறித்தவக் கொள்கைக்கு எதிராக அவர் போதித்தார் என்று அனிசேட்டஸ் மொந்தானியக் கொள்கையை (Montanism) கண்டனம் செய்தார்.\n\nஇறப்பு.\nதிருத்தந்தை அனிசேட்டஸ் உரோமைப் பேரரசன் லூசியஸ் வேருஸ் என்பவரின் ஆட்சியில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டுக் கொல்லப்பட்டார் என்பது மரபு. ஆனால் இதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை. ஏப்பிரல் மாதம் 16, 17, 20 ஆகிய நாள்கள் அவரது இறப்பு நாளாகக் குறிக்கப்படுகின்றன. இருப்பினும், ஏப்பிரல் 20ஆம் நாள் அவர் இறந்ததாகக் கொண்டு அன்று அவருடைய திருவிழா கொண்டாடப்படுகிறது. பழைய வழக்கப்படி, ஏப்பிரல் 17ஆம் நாள் அவர் திருநாள் கொண்டாடப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_34213"}]
[{"id": [1223, 0], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் என்னும் நுண்ணுயிரி (பாக்டீரியா) தொண்டையில் ஏற்படுத்தும் அழற்சியின் பிறகு இரண்டு அல்லது நான்கு வாரங்கள் கழித்து இந்நோய் ஏற்படக்கூடும். சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் மூன்று சதவீதம் பேருக்கு இவ்விதமான வாதக் காய்ச்சல் வர வாய்ப்புண்டு. இக்கிருமியை அழிக்க நோய் எதிர்ப்பு மண்டலம் முயலும்போது, அது உடலின் திசுக்களையே பாதிப்புக்குள்ளாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது.\n\nஅறிகுறிகள்.\n- பெரியஅறிகுறிகள்\n2. வீக்கத்துடன் மூட்டு வலி (பன்மூட்டழற்சி)\n3. இதயத்திசு அழற்சி\n4. தோலுக்கடியில் சிறு கட்டிகள்\n5. தோல் சிவந்து போதல்\n6. கை, கால் நடுக்கம்\n\n- சிறிய அறிகுறிகள்\n2. வீக்கமில்லா மூட்டு வலி\n3. காய்ச்சல்\n4. அழற்சி குறியீடுகள்\n5. இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாதல்\n6. மின் இதயத்துடிப்பு வரைவு (இசிஜி) மாறுபாடு\n\nபாதிப்புகள்.\nஇந்நோய் இதய வால்வுகளை குறிப்பாக ஈரிதழ் வால்வினை நிரந்தர பாதிப்புக்குள்ளாக்குகிறது. வளரும் நாடுகளில் இதன் தீவிரம் மிகுதியாக உள்ளது. இதயத்தில் உள்ள ஈரிதழ், மூவிதழ் மற்றும் மகாதமனியின் வால்வுகளில் சுருக்கம் அல்லது கசிவு ஏற்படலாம்.\n\nசிகிச்சை.\nவாதக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெனிசிலின், ஆஸ்பிரின் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். வால்வு பாதிப்பு மிகுதியாக இருப்பின் அறுவைச்சிகிச்சைத் தேவைப்படலாம்.\n\nதடுப்பு முறை.\nதொண்டை அழற்சியால் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வாதக் காய்ச்சல் வராது தடுப்பதற்கு குறித்த காலம் வரை குறைந்த அளவில் பெனிசிலின் ஊசி அல்லது மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_85699"}, {"id": [1223, 1], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "காரணங்கள் : காற்றின் மாசுக்கேடு, புகைபிடித்தல் போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாகும். இந்நோயில் சளி தோன்றி மூச்சுப் பாதைகள் அடைபடும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_21500"}, {"id": [1223, 2], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "வகைகள்.\n- மஞ்சள் நிற குறுமணிபுற்றுசார் (xanthogranulomatous) அட்ரினல் அழற்சி\n\n- தன்னெதிர்ப்பு (autoimmune) அட்ரினல் அழற்சி\n\n- குருதிப் போக்கு (haemorrhagic) அட்ரினல் அழற்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_21760"}, {"id": [1223, 3], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "அகநோக்கி மூலம் இவற்றை வேறுபடுத்தி அறியமுடியும்.\n\nஏனைய காரணங்கள்.\n- பொதுவான காரணியாக விளங்குவது இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகும், இதனால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சியானது பின்னோட்ட உணவுக்குழாய் அழற்சி (reflux esophagitis) எனப்படுகின்றது.\n- அமில அல்லது கார வேதியியல் கலவைகள் காயத்தை ஏற்படுத்துவதாலும் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது. கவனக்குறைவாக வீட்டில் வைக்கப்படும் பொருட்களால் சிறுவர்களில் பொதுவாக இவ்வகையைச் சந்திக்கமுடிகின்றது, மேலும் அரிக்கும் திரவங்களைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சிப்போரிலும் இதைக்காணலாம்.\n- கதிர்வீச்சுச் சிகிச்சையால் ஏற்படும் கதிர்வீச்சால் காயம் ஏற்பட்டு இந்நோயை உண்டாக்கலாம்.\n- மூக்கு இரையககுழாய் மூலம் உணவு, நீராகாரம் செலுத்தப்படுவோரிற்கும் உணவுக்குழாய்க் காயம் ஏற்படுகின்றது.\n- அமில மிகைப்பு.\n- மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடு\n\nதீவிரத்தை வகைப்படுத்தல்.\nநான்கு வகுப்புக்களாக உணவுக்குழாய் அழற்சியின் தீவிரம் லொஸ் ஏஞ்சல்ஸ் வகைப்பாட்டைத் தழுவி வகைப்படுத்தப்பட்டுள்ளது.:\n\n\n\n\n", "document_id": "ta_ta_28959"}, {"id": [1223, 4], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "வெளி இணைப்பு:.\nhttp://en.wikipedia.org/wiki/Acute_bronchitis\n\n\n\n\n", "document_id": "ta_ta_21501"}, {"id": [1223, 5], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "வெளி இணைப்பு:.\nhttp://en.wikipedia.org/wiki/Chronic_bronchitis\n\n\n\n\n", "document_id": "ta_ta_21502"}, {"id": [1223, 6], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "அடைப்பிதழ் நோய்களின் வகை.\nஒவ்வொரு அடைப்பிதழிலும் குறுக்கம், குறைதிறன் என இருவகையான குறைபாடுகள் ஏற்படலாம்:\nகுறுக்கம்.\nஅடைப்பிதழின் இதழ்கள் திறக்கும்போது உருவாகும் துவாரமானது சுருக்கம் அடைதல் குறுக்கம் எனப்படுகிறது. அடைப்பிதழ்களின் இதழ்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருப்பதால் இந்த நிலைமை ஏற்படலாம். இதன் போது ஒரு பகுதியில் இருந்து வேறொரு பகுதிக்குச் செல்லும் குருதியின் அளவு மட்டுப்படுத்தப்படுவதோடு குருதி தேங்கி குறிப்பிட்ட இதயவறையில் அழுத்தம் அதிகரிக்கிறது.\n\nகுறுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள்:\n- பிறப்புக் குறைபாடு\n- வாத இதயவழற்சி (rheumatic carditis)\n- வாதக்காய்ச்சல் (rheumatic fever)\n- கல்சியம் அல்லது நாரிழையத்தால் இதழ்கள் தடிப்படைதல் (பிறப்புக்குறைபாட்டில் அல்லது வயது முதிர்ச்சியில் காணலாம்)\n\nகுறைதிறன்.\nஅடைப்பிதழின் இதழ்கள் உரியமுறையில் மூடப்படாமை இதற்குக் காரணமாகிறது. குறைதிறன் என்பது இதழ்களின் செயல்திறன் இழப்பு ஆகும், இதனால் குருதியை ஒருவழியே செலுத்தும் செயற்பாடு பாதிக்கப்பட்டு, வந்த வழியே குருதி பின்னோக்கிச் செல்கிறது, இது பின்னொழுக்கு எனப்படும்.\n\nகுறைதிறனை அல்லது பின்னொழுக்கை ஏற்படுத்தக்கூடிய காரணிகள்:\n- பிறப்புக் குறைபாடு\n- வாத இதயவழற்சி\n- இதய உள்ளுறை அழற்சித் தொற்று (Infective endocarditis)\n- சிபிலிசு பெருந்தமனி அழற்சி (Syphilitic aortitis)\n- விரிவு இதயத் தசைநோய் (dilated cardiomyopathy)\n- வயது முதிர்ச்சி\n- காயங்களினால் அடைப்பிதழ் கிழிபடுதல்\n- இதயவாயினாண்கள், நுண்காம்புத்தசை பாதிப்புக்குள்ளாதல்\n\nபெருந்தமனி, இருகூர் அடைப்பிதழ் நோய்கள் இடது இதய நோய்கள் பிரிவுக்குள் அடங்குபவை ஆகும். இடது இதயத்தில் காணப்படும் மிகையான அழுத்தம் காரணமாக வலது இதய அடைப்பிதழ் நோய்களைக் காட்டிலும் இவை ஏற்படும் வீதம் அதிகமாக இருக்கின்றது.\n\nஇயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி (dysplasia).\nஇதய அடைப்பிதழ் இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி எனப்படுவது முளைய வளர்ச்சியின் போது அடைப்பிதழ்களின் உருவாக்கத்தில் ஏற்படும் குறை ஆகும். எடுத்துக்காட்டாக, ஃபாலோவின் நாலியம் (Tetralogy of Fallot ) நான்கு வகையான பிறப்புக்குறைபாட்டை இதயத்தில் கொண்டுள்ளது, இதில் ஒன்றாக நுரையீரல் அடைப்பிதழ்க் குறுக்கம் அடங்குகிறது. எப்சுதெய்னின் இயல்புப் பிறழ்வு (Ebstein's anomaly) முக்கூர் அடைப்பிதழில் ஏற்படும் குறைபாடாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_23791"}, {"id": [1223, 7], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "வெளி இணைப்பு:.\nhttp://en.wikipedia.org/wiki/Conjuctivitis#Bacterial\n\n\n\n\n", "document_id": "ta_ta_21481"}, {"id": [1223, 8], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "முசுமுசுக்கை தைலம்.\nமுசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_42110"}, {"id": [1223, 9], "question": "<Query> தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.", "document": "மூளையுறை அழற்சியின் பொதுவான அறிகுறிகளாக தலைவலி, கழுத்து விறைப்பு ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல், மனக்கலக்கம் அல்லது சுய நினைவு மாறுபடுதல், வாந்தி, வெளிச்சம், ஒலியைச் சகிக்கும் தன்மைக் குறைவு [ஒளியச்சம் (photophobia), ஒலியச்சம் (phonophobia)] ஆகியவற்றைக் கூறலாம். இந்நோயுள்ள குழந்தைகள் சாதரணமாக குறிப்பிடப்படாத நோய் உணர்குறிகளான எரிச்சல், தூக்கக் கலக்கம் ஆகியவற்றை மட்டுமே வெளிப்படுத்தலாம். வங்குநோய் (சொறி) காணப்பட்டால் ஒரு குறிப்பிட்ட மூளையுறை அழற்சி நோய் உருவாகுவதற்கான காரணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதலாம்; உதாரணமாக, மூளையுறைமணிய பாக்டீரியாவினால் (meningococcal bacteria) உண்டாகும் மூளையுறை அழற்சியின்போது குறிப்பிடும்படியான சொறி நோய் வடிவம் காணப்படலாம்.\n\nமுதுகுத் தண்டுவட துளையிடுதல் சோதனை மூலமாக மூளையுறை அழற்சி உள்ளதா அல்லது இல்லையா எனத் தீர்மானம் செய்யப்படுகிறது. முள்ளியக்கால் வழியாக ஒரு ஊசி செலுத்தப்பட்டு மூளை, தண்டுவடத்தைச் சுற்றியுள்ள மூளை முதுகுத் தண்டுவட நீரின் (cerebrospinal fluid) பதக்கூறு பெறப்படுகிறது. மருத்துவ அறுதியீட்டு ஆய்வகங்களில் முதுகுத் தண்டுவட நீர் பரிசோதிக்கப்படுகிறது. தீவிரமான மூளையுறை அழற்சிக்கான முதல் சிகிச்சையாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளோ, அல்லது சிலநேரங்களில் தீநுண்ம எதிர்ப்பிகளோ கொடுக்கப்படுகிறது. அழற்சியினால் ஏற்படும் அதிகப்படியான சிக்கல்களைக் களைய கார்டிகோஸ்டீராய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. உடனடியாகச் சிகிச்சையளிக்காவிட்டால், கேள்விக் குறைபாடு, கால்-கை வலிப்பு, மண்டை வீக்கம் (hydrocephalus), உணரறிவியக் குறைபாடுகள் (cognitive deficits) போன்ற கடுமையான நெடுங்கால விளைவுகள் மூளையுறை அழற்சியினால் ஏற்படுகின்றன. பாக்டீரியா, தீநுண்மங்கள் மூலம் ஏற்படும் சில வகையான மூளையுறை அழற்சிகள் நோயெதிர்ப்புத்திறனூட்டல் மூலம் தடுக்கப்பட இயலும். மூளையுறை அழற்சியினால் 1990 - ல் ஏற்பட்ட 464,000 இறப்புகளைக் காட்டிலும் குறைவாக, 2013 - ல் 303,000 இறப்புகள் ஏற்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70379"}]
[{"id": [1226, 0], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "வெளியிணைப்புக்கள்.\nவூல்ஃபிராம் செயல்முறை விளக்கத் திட்டம் \n\n\n\n\n", "document_id": "ta_ta_32083"}, {"id": [1226, 1], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "1979 இல் வியாழனையும், 1980 இல் சனியையும் அணுகியதன் மூலம் தனது திட்டத்தின் முக்கிய குறிக்கோளை இவ்விண்கலம் 1980 நவம்பர் 20 இல் நிறைவு செய்தது. இவ்விரு கோள்களினதும் அவற்றின் நிலாக்களினதும் விரிவான படங்களைப் பெற்று பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்ணாய்வி இதுவாகும். நாசாவின் வொயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாக வொயேஜர் 2 என்ற சகோதர விண்கலத்துடன் சேர்ந்து ஏவப்பட்டிருந்தது. தனது முதன்மைக் குறிக்கோளை நிறைவு செய்த வொயேஜர் 1 இற்கு கைப்பர் பட்டை, சூரியன்சூழ் வான்மண்டலம் உட்பட்ட சூரியக் குடும்பத்தின் எல்லைகளைக் கண்டுபிடித்து அவற்றை ஆராயவும், அதன் பின்னர் விண்மீன்களிடை ஊடகத்தை ஆராயவும் திட்டம் வகுக்கப்பட்டது.\n\nவொயேஜர் 1 விண்கலம் 2012 ஆகத்து 25 இல் விண்மீனிடைப் பகுதி என்ற முன்னர் அறியப்படாத வெளியை அடைந்துள்ளதாக 2013 செப்டம்பர் 12 இல் நாசா நிறுவனம் அறிவித்தது. இதன் மூலம், சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே சென்ற முதலாவது விண்கலம் என்ற சாதனையையும் இது படைத்தது. இல், இது சூரியன் சார்பாக 17 கிமீ/செக் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. விண்கலத்தைச் செலுத்துவதற்குத் தேவையான ஆற்றல் குறைந்து வருவதால், 2025 ஆம் ஆண்டில் பின்னர் இவ்விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு உபகரணமும் இயங்கமுடியாமல் போகலாம்.\n\nவரலாறு.\n1960களில், வெளிக்கோள்களை ஆராயும் திட்டத்தை முன்னெடுக்க முன்மொழியப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகளை நாசா 1970களின் முற்பகுதியில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் \"வொயேஜர் 1\" விண்ணாய்வி மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர் 11 என்ற பெயரில் வியாழன், சனி, யுரேனசு, மற்றும் நெப்டியூன் ஆகிய பெரும் வாயுக் கோள்களை ஆராய்வதற்காக அனுப்பபடவிருந்தது. ஆனாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக, இது வியாழன், மற்றும் சனிக் கோள்களை மட்டும் அணுகும் திட்டமாக மட்டுப்படுத்தப்பட்டு, மரைனர் வியாழன்-சனி ஆய்வி எனப் பெயரிடப்பட்டது. பின்னர் இத்திட்டம் பழைய மரைனர் திட்டக் கலங்களிலும் பார்க்க பெருமளவு மாற்றங்களைப் பெற்றதால் வொயேஜர் எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n\nவிண்கலத்தின் அமைப்பு.\n\"வொயேஜர் 1\" விண்ணாய்வி ஐக்கிய அமெரிக்காவின் ஜெட் இயக்க ஆய்வகத்தினால் அமைக்கப்பட்டது. இதன் வானலை வாங்கி எப்போதும் பூமியை நோக்கி இருக்கத்தக்கதாக இந்த விண்கலத்தில் 16 ஐதரசீன் அமுக்கிகள், மூவச்சு நிலைபேறு சுழல் காட்டிகள், மற்றும் சூரிய உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் விண்வெளியில் இது பயணிக்கும் போது எதிர்ப்படும் விண்பொருட்களை ஆய்வு செய்வதற்காக 11 அறிவியல் உபகரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\n\nவொயேஜர் 1 இன் வானொலித் தொலைத்தொடர்பு அமைப்புகள் இந்த விண்ணாய்வியின் மிகப்பெரும் தூரத்துக்கு விண்வெளிப் பறப்பை மேற்கொண்டு செல்லும் போது சூரியக் குடும்பத்துக்கு அப்பாலும் பயன்படுத்தப்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தொலைத் தொடர்பு அமைப்புகள் பூமியில் உள்ள மூன்று புறவெளித் தொடர்பு நிலையங்களினூடாக வானொலி அலைகளை அனுப்புவதற்கும், பெறுவதற்குமாக 3.7 மீட்டர் விட்டம் கொண்ட பரவளைவு வட்டு உயரீட்ட அலையுணரியைக் () கொண்டுள்ளது.\n\n\"வொயேஜர் 1\" விண்ணாய்வி பூமியுடன் நேரடியான தொடர்புகளை இழக்க நேரும் போது இவ்வாய்வியில் பொருத்தப்பட்டுள்ள எண்ணிம நாடாப் பதிவி (DTR) மூலம் 62,500 கிலோபைட்டுகள் தகவல்களைப் பதிய முடியும். இத்தகவல்கள் பின்னர் பூமியுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும் போது பூமிக்கு அனுப்பப்படும். வொயேஜர் 1 இலிருந்து தகவல் ஒன்றை பூமிக்கு அனுப்புவதற்கு, அல்லது பூமியில் இருந்து அதற்கு அனுப்புவதற்கான நேரம் t = D/c, என்ற இலகுவான சமன்பாட்டினால் கணிக்கப்படும், இங்கு, D என்பது பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையேயான நேர்கோட்டுத் தூரம், c, ஒளியின் வேகம் (கிட்டத்தட்ட 300,000 கிமீ/செ).\n\n\"வொயேஜர் 1\" மூன்று பெரும் கதிரியக்க சமபொருண்மை வெப்பமின்னியற்றிகளைக் (radioisotope thermoelectric generators, RTGs) கொண்டுள்ளது. இந்த மின்னியற்றிகள் ஒவ்வொன்றும் 24 அழுத்திய புளூட்டோனியம்-238 ஒக்சைடு கோளங்களைக் கொண்டுள்ளது. விண்கலம் ஏவப்பட்ட போது இந்த கோளங்களில் வெளிவிடப்பட்ட வெப்பம் 157 வாட்டுகள் மின்திறனை உருவாக்கியது, மீதமானவை கழிவெப்பமாக வெளியேற்றப்பட்டன. இதனால் மூன்று மின்னியற்றிகளிலும் இருந்து மொத்தம் 470 வாட்டுகள் மின்திறன் பிறப்பிக்கப்பட்டது. இந்த மின்திறனைக் கொண்டு 2025 ஆம் ஆண்டு வரையில் \"வொயேஜர் 1\" விண்கலத்தை இயக்க வைக்க முடியும். (பார்க்க: , )\n\nஇந்த விண்கலங்கள் மற்றைய கோள்களில் உள்ள அறிவுஜீவிகளினால் கைப்பற்றப்பட்டால் முன்னெச்செரிக்கையாக இவை பொற்தகட்டினால் ஆன ஒலி-ஒளி குறுவட்டு ஒன்றைக் கொண்டு செல்கின்றன. இவற்றில் பூமி மற்றும் அதன் உயிரினங்கள் குறித்த படங்கள், அறிவியல் செய்திகள், புகழ்பெற்ற நபர்களின் (எ.கா. ஐநா பொதுச் செயலர், அமெரிக்க அரசுத்தலைவர், மற்றும் சிறுவர்களின்) வாழ்த்துச் செய்திகள், பூமியின் உயிரினங்களின் ஒலிகள் போன்றவை பதியப்பட்டுள்ளன.\n\nவொயேஜர் திட்டக் குறிப்பு.\nஏவல்.\n\"வொயேஜர் 1\" விண்ணாய்வி 1977, செப்டம்பர் 5 ஆம் நாள் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து டைட்டன் IIIE எவுகலன் மூலம் விண்ணுக்கு ஏவபட்டது. இதன் சகோதரக் கலமான \"வொயேஜர் 2\" விண்ணாய்வி இரு வாரங்களுக்கு முன்னர், 1977 ஆகத்து 20 ஆம் நாள் ஏவப்பட்டது. பின்னராக ஏவப்பட்டாலும், \"வொயேஜர் 1\" வியாழனையும், சனிக் கோளையும் குறுகிய பாதை மூலம் வொயேஜர் 2 ஐ விட முன்னதாகவே அடைந்து விட்டது.\nவியாழனுக்குக் கிட்டவாகச் செல்லல்.\n\"வொயேஜர் 1\" வியாழனை 1979 சனவரியில் படம் பிடிக்க ஆரம்பித்து 1979 ஏப்ரலில் நிறைவு செய்தது. 1979 மார்ச் 5 இல் வியாழனுக்குக் மிகக் கிட்டவாக, வியாழனின் நடுப்பகுதியில் இருந்து ஏறத்தாழ 349,000 கிலோமீட்டர்கள் (217,000 மைல்) தொலைவு வரை சென்றது. வியாழனுக்குக் கிட்டவாக இருந்த 48 மணி நேரத்திற்கு அது வியாழனின் நிலவுகள், வளையங்கள், காந்தப் புலங்கள், வியாழத் தொகுதியின் கதிர்வீச்சு வளையம் போன்றவற்றின் மிகத் தெளிவான படங்களைப் பூமிக்கு அனுப்பியது. இப்படங்களை அது ஏப்ரல் 1979 வரை பிடித்திருந்தது.\n\nஇரண்டு \"வொயேஜர்\" விண்ணாய்விகளும் வியாழனைப் பற்றியும், அதன் செயற்கைக்கோள்களைப் பற்றியும் பல முக்கிய தகவல்களைக் கண்டுபிடித்தது. மிக முக்கியமாக வியாழனின் ஐஓ நிலவில் எரிமலை வெடிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தது.\n\nசனிக் கோளுக்குக் கிட்டவாகச் செல்லல்.\nவொயேஜர் விண்ணாய்விகள் இரண்டும் வியாழனைக் கடந்து சனிக் கோளையும் அதன் நிலவுகளையும், வளையங்களையும் அடைந்தன. \"வொயேஜர் 1\"' இன் சனிக்குக் கிட்டவான பறப்பு நவம்பர் 1980 இல் நிகழ்ந்தது. அதற்கு மிகக் கிட்டவாக 124,000 கிமீ (77,000 மைல்) தூரத்தை நவம்பர் 12, 1980 இல் அடைந்தது. சனியின் வளையங்களின் சிக்கலான அமைப்புகளை விண்கலத்தின் படம்பிடி கருவிகள் படங்களை எடுத்தன. மற்றும் அதன் தொலையுணர் கருவிகள் சனியின் வளிமண்டலத்தையும் மற்றும் அதன் நிலவு டைட்டனையும் படம் பிடித்தது\n\n\"பயனியர் 11\" விண்கலம் ஓராண்டுக்கு முன்னதாகவே டைட்டனின் தடித்த, வளிம மண்டலத்தைக் கண்டறிந்ததனால், வொயேஜர் 1 டைட்டனை மிகக்கிட்டவாகச் சென்று ஆராயக் கட்டளையிடப்பட்டது.\n\nகாந்த நெடுஞ்சாலை.\nசூரியன்சூழ் வான்மண்டலத்தில் (heliosphere) முன்னர் அறிந்திராத பகுதி ஒன்றை வொயேஜர் 1 விண்கலம் கண்டுபிடித்திருப்பதாக நாசா அறிவியலாளர்கள் 2012 டிசம்பர் 3 இல் . \"காந்த நெடுஞ்சாலை\" (\"magnetic highway\") எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்பிராந்தியம் சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் இருந்தான காந்தப் புலத்தினால் உருவானது. இப்பகுதி சூரியன்சூழ் வான்மண்டலத்தில் உள்ள துணிக்கைகளை விண்மீன்களிடை வெளியை நோக்கி தப்பித்துச் செல்லவும், அதே வேளையில் விண்மீனிடை வெளியில் இருந்து அதிவேகத் துணிக்கைகளை உள்ளே வரவும் அது அனுமதிக்கிறது. வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்ல இதுவே கடைசித் தடையாக இருந்தது.\n\nசூரியன்சூழ் வான்மண்டலத்தில் இருந்து வெளியேறல்.\n1990 பெப்ரவரி 14 இல், \"வொயேஜர் 1\" சூரியக் குடும்பத்தின் \"குடும்பப் படம்\" ஒன்றை முதற்தடவையாக எடுத்தது. இத்திட்டத்தில் 6 பில். கிமீ தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட \"வெளிர் நீலப் புள்ளி\" என்ற பிரபலமான பூமியின் படமும் அடங்கும். இதுவே ஆகக் கூடிய தொலைவில் எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்\n\n1998 பெப்ரவரி 17 இல், \"வொயேஜர் 1\" சூரியனில் இருந்து 69 வாஅ தூரத்தைக் கடந்து, \"பயனியர் 10\" விண்கலம் சென்ற தூரத்தை விட அதிகமாகக் கடந்து பூமியில் இருந்து அதிக தூரம் சென்ற விண்கலம் என்ற பெயரைப் பெற்றது. 17 கிமீ/செக். வேகத்தில் செல்லும் இக்கலமே விண்கலம் ஒன்றின் மிக வேகமான ஞாயிற்றுமைய பின்னகர்வு வேகம் ஆகும்.\n\n\"வொயேஜர் 1\" சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறி விண்மீன்களிடை ஊடகத்தை நோக்கிச் சென்றாலும், அதன் ஆய்வுக் கருவிகள் சூரியக் குடும்பத்தை மேலும் ஆராய்ந்த வண்ணமே உள்ளன. [விண்மீன்களிடை ஊடகத்தினுள் சூரியக் காற்று செல்லும் சூரியன்சூழ் வான்மண்டல எல்லையை அறிவதற்கு \"வொயேஜர் 1\", மற்றும் \"2\" இல் மின்ம அலை (plasma wave) சோதனைகளை நாசா வானியலாளர்கள் மேற்கொண்டனர்.\nவெளி இணைப்புகள்.\n- NASA \"Voyager\" website\n- \"Voyager\" Spacecraft Lifetime — interstellar mission coverage.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44990"}, {"id": [1226, 2], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "அண்டக்கதிர்கள், பூமியின் காற்றுமண்டலத்தைத் துளைத்துப் பாதிப்புண்டாக்கவும், நிலப்பரப்பிற்குமே கூடச் செல்லும் அளவிற்கும் சில இரண்டாம் நிலை துகள்களின் தூறலைப் பொழியக்கூடியதாகும். இது முதன்மையான உயர்-ஆற்றல் புரோத்தன்களும், அணுக்கருக்களும் கொண்ட ஒரு விளங்காத தோற்றுவிப்பைக் கொண்டதாக இருக்கிறது. பெர்மி விண்வெளித் தொலைநோக்கியின் மூலம் 2013ல் கிடைக்கப்பெற்ற தகவலானது, முதன்மை அண்டக்கதிர்களின் ஒரு இன்றியமையாத பகுதி, மீவிண்மீன்களின் வெடிப்புச்சிதறல்களின் தோற்றுவிப்பாகக் கருதக்கூறியுள்ளது. ஆயினும், இது மட்டுமே அண்டக்கதிர்களின் ஒரே தோற்றுவிப்பு என கருதயியலாது. செயலுறு அண்டக்கருக்களும் கூட இதன் தோற்றுவிப்பாக இருக்கலாம்.\n\nஅண்டக்கதிர்கள் விண்ணில் நமது காற்று மண்டலத்திற்கு அப்பால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறன. இத்துகள்ளில் சில பூமிக்குவரும்நிலை ஏற்படுகிறது. அப்பொழுது அவை பூமியின் காற்று மண்டலத்திற்குள் புகுகின்றன. பூமிக்கு வரும் கதிர்களில் இடையே குறைவான அலை நீளத்தையும் அதிகமான அதிர்வெண்களையும் உடையவையாகும். இந்த அணுத்துகள்கள் 'முதல்வகை காஸ்மிக் கதிர்கள்' என்று அழைக்க படுகின்றன. இந்த முதல் வகை அணுத்துகள்கள் காற்று மண்டலத்திற்கு வந்தவுடன் அங்குள்ள உயிர்க் காற்று (ஆக்ஸிஜன்) நீர்க் காற்று (ஹைட்ரஜன்) அணுக்களுடன் மோதுகின்றன. இந்த மோதல்கள் புதிய துகள்களை உண்டாக்குகின்றன. மோதல்களினால் உண்டாகிய புதிய துகள்களுக்கு, இரண்டாம் வகை காஸ்மிக் கதிர்கள் என்று பெயர். இந்த இரண்டாம் வகை காஸ்மிக் கதிர்கள் மேலும் அணுக்களுடன் மோதிமேலும் புதிய துகள்களை உண்டாக்குகின்றன.இவ்வாறு பூமியில் கதிரிய்க்க மழை பொழிகின்றது. பூமியைக் தாக்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_117984"}, {"id": [1226, 3], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "புவிக் காந்தப்புலத் தோற்றம்.\nபுவியின் காந்தப்புலம் பற்றித் தெளிவான கருத்துரை தற்சமயம் வரை கிடைக்காவிட்டாலும், பொதுவாக டைனமோ விளைவு ஏற்புடையாதக உள்ளது. காந்தப் பட்டையின் காந்தப் பண்பு எதிர்மின்வயமாக்கப்பட்ட எலக்ட்ரான்களினால் ஏற்படுவதைப் போன்று, புவியின் வெளி கருவத்தில் சுழன்று கொண்டுள்ள தனிமங்களினால் (இரும்பு, நிக்கல் மற்றும் பல..) மின்னாற்றல் உருவாகி அதன் அதிகப்படியான எதிரிமின் எலக்ட்ரான்கனினால் காந்தப்புலம் உருக்கொள்வதாக கருத்தப்படுகின்றது, இவ்வியக்கமே டைனமோ விளைவு என்றழைக்கப்படுகின்றது.\n\nசூரியக் காற்று.\nசூரியனிடமிருந்து வரும் ஆற்றல் மிக்க மின்னாற்றப்பட்ட துகளிகளிடமிருந்து புவிக்காந்தப்புலமே காக்கின்றது. வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டையும் ( புவிக் காந்தப் புல எதிர் மன்னாற்துகள்களால் பேரண்டத்திலிருந்து வரும் அண்டக்கதிர்வீச்சுகளை தாக்குவாதல் உருவாகும் பட்டை) சற்று சூரியக் காற்று துகள்களை தடுத்தாலும் புவி தன்னுடைய காந்தப் புலத்தாலே பெருமளவு தற்காத்துக் கொள்கின்றது. மேலும் சூரியக் காற்று அதிகமாக உள்ள தருணங்களில் புவிகாந்த துருவப்பகுதியில் அரேரா எற்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27971"}, {"id": [1226, 4], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "11 ஆண்டு சூரியப்புள்ளி மாறும் சுற்று சூரியக் கதிர்வீச்சை 0.1% மாற்றுகிறது. \n\nவரலாற்றில் சூரிய மாறிலி அளவீடுகள்.\n1838 ல் கிளாடு பவுலட் (Claude Pouillet) தனது எளிய கதிரவ அனல்மானியின் மூலம் சூரிய மாறிலியின் அளவை தோராயமாக 1.228 kW/m² எனக் கணக்கிட்டார், இது இன்றைய அளவிற்கு மிக நெருக்கமாக உள்ளது. \n\n1875 ல் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சூல்சு வயோல் (Jules Violle) சூரிய மாறிலியின் அளவை 1.7 kW/m² எனக் கணக்கிட்டார். \n1884 ல் கலிபோர்னியாவைச் சேர்ந்த சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே சூரிய மாறிலியின் அளவை 2.903 kW/m² எனக் கணக்கிட்டார்.\n\n1902 முதல் 1957 வரை சார்லசு கிரேலி அபெட் (Charles Greeley Abbot) மிக உயரமான பகுதியிலிருந்து சூரிய மாறிலியின் அளவை 1.322 மற்றும் 1.465 kW/m² இடையே இருப்பதைக் கண்டறிந்தார். சூரிய மாறிலியின் அளவில் ஏற்படும் மாற்றத்திற்குக் காரணம், சூரியனில் ஏற்பட்ட மாற்றமே அன்றி புவி வளி மண்டலத்தால் அல்ல என்பதைக் கண்டறிந்தார்.\n\n1954 ல் சூரிய மாறிலியின் அளவு 2.00 கலோரி/ நிமிடம்/ சதுர செமீ ± 2% என கணக்கிடப்பட்டது. \n\nமற்ற கருவிகளுடன் ஒரு ஒப்பீடு.\nசூரியக் கதிர்வீச்சு.\nநேரடியாக வரும் சூரியக் கதிர்வீச்சு, புவி வளி மண்டலத்தில் 6.9% அளவிற்கு ஓராண்டிற்கு மாறுகிறது (சூரிய மாறிலி மாறும் வீதம் சனவரி முதல் 1.412 kW/m² சூலை வரை 1.321 kW/m²), இது சூரியனுக்கும் புவிக்கும் இடையையுள்ள தூரம் மாறிக்கொண்டேயிருப்பதால் இந்த மாற்றம் நிகழ்கிறது.\nசூரிய மாறிலியை அளப்பதற்கு 1 வானியல் அலகை தூரமாகக் கொள்வதால் புவிச் சுற்றுப்பாதையின் வட்டவிலகல், அதன் அளவை மாற்றுகிறது.\n\nதோற்றப்பருமன்.\nசூரிய மாறிலி என்பது கட்புல ஒளிக்கு மட்டுமல்ல, அனைத்து மின்காந்த நிழற்பட்டையின் அலைநீளங்களுக்கும் பொருந்தும். சூரியனின் தோற்ற ஒளிப்பொலிவெண் மற்றும் சூரிய மாறிலி ஆகிய இரண்டும் சூரியனின் ஒளிப்பொலிவின் அளவைக் குறிக்கிறது. ஆனால் சூரியனின் தோற்ற ஒளிப்பொலிவெண் என்பது சூரியனின் கட்புல வெளிப்பாட்டை (visual output) மட்டுமே குறிக்கிறது.\n\nசூரியனின் முழுக் கதிர்வீச்சு.\nபுவியின் கோணவிட்டம், சூரியனிவிருந்து பார்க்கும் போது 1/11,700 ரேடியன்கள் ஆகும் (அதாவது 18 விகலைகள் (arc-seconds)). புவியின் திண்மக் கோணம் (solid angle) , சூரியனிவிருந்து பார்க்கும் போது 1/175,000,000 ஸ்டீரேடியன்கள் ஆகும். புவியால் பெறப்படும் சூரிய ஆற்றலைப் போல் 2.2 பில்லியன் (நூறு கோடி) மடங்கு சூரிய ஆற்றலை சூரியன் வெளிவிடுகிறது, வேறு அலகில் கூறினால் 3.86&மடங்கு;10 வாட் ஆகும்\n\nசூரியனின் கதிர்வீச்சிலுள்ள மாற்றங்கள்.\n1978 முதல் வான்வெளியில் சூரிய மாறிலியின் அளவு கணக்கிடப்பட்டது. எடுக்கப்பட்ட சூரிய மாறிலியின் அளவுகள் ஒரே மாதிரியான அளவுகளைப் பெற்றிருக்கவில்லை. 11ஆண்டுகள் கொண்ட சூரியப் புள்ளியின் மாற்றம் ஏற்படும் சூரிய சுழற்சியைப் (solar cycle) பொறுத்து மாறுகிறது. சூரியக் கதிர்வீச்சு சூரிய சுழற்சியைப் பொறுத்து மாறுகிறது. சில சூரிய சுழற்சிகள்: 11 ஆண்டுகள் ச்வாபே சுழற்சி (Schwabe), 88 ஆண்டுகள் கிளேசுபெர்க் சுழற்சி (Gleisberg), 208 ஆண்டுகள் டி-விரிசு சுழற்சி (DeVries) and 1,000 ஆண்டுகள் எடி சுழற்சி (Eddy).\n\nவளிமண்டலத்தால் ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சிலுள்ள மாற்றங்கள்.\nசூரிய ஆற்றலில் 75% அளவு புவியின் பரப்பை அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேகங்களில்லா வளிமண்டலம் கூட சூரிய ஆற்றலை சிறிதளவு எதிரொளிக்கிறது. குறைந்தளவு மேகங்கள் 50% சூரிய ஆற்றலையும், அதிக அளவு மேகங்கள் 40% சூரிய ஆற்றலையும் எதிரொளிக்கிறது\nஅதிக அளவு மேகங்களுள்ள இடத்தில் சூரிய மாறிலி 550 W/m² மற்றும் மேகங்களில்லா இடத்தில் சூரிய மாறிலி 1025 W/m² எனவும் கணக்கிடப்பட்டது. \n\nமேலும் பார்க்க.\n- சூரிய ஒளி\n- சூரியக் காற்று\n- சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\n- ஞாயிறு (விண்மீன்)\n- விண்மீன் படிமலர்ச்சி\n\n\n\n\n", "document_id": "ta_ta_121165"}, {"id": [1226, 5], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- வாஸ்ப்-12பி\n\n\n\n\n", "document_id": "ta_ta_17987"}, {"id": [1226, 6], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "க்ரெஸ்ஸன் கர்னி  ஓக் ரிட்ஜ் சர்வதேச ஆய்வகத்தில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இருந்து  உருவாக்கப்பட்டது. மற்றும் அணு ஆயுதப் போர் உய்வு திறன்களில் பிரசுரித்தது.\n\nகாற்று ஏற்றியின் அடிப்படை கொள்கையானது, ஒரு தட்டையான மேற்பரப்பு இறகுகள் கொண்டு உருவாக்கப்பட்டு,  இயங்கும் காற்று வரும் போது மட்டும் திறந்து கொள்ளும்,மற்ற நேரங்களில் முடியிருக்கும். இந்த வடிவமைப்பு பன்காவில் இருந்து பெறப்பட்டது .\n\nமேலும் பார்க்க.\n- கர்னி பொழிவு மீட்டர்\n- அணு போர் உய்வு திறன்கள் (<nowiki>ISBN 0-942487-01-X</nowiki>)\n\nவெளி இணைப்பு.\n- Online version of the plans in Nuclear War Survival Skills\n\n\n\n\n", "document_id": "ta_ta_116926"}, {"id": [1226, 7], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "பரிதி காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிதிக் காந்தப்புலம் ஒவ்வொரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. பரிதிக் காந்தப்புலம், பரிதியில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.\n\nகதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.\n\nசூரியனின் சில தமிழ் பெயர்கள்: ஆதவன், கதிரவன், ஞாயிறு, பகலவன், அனலி, எல்லி, கனலி, வெய்யவன், வெய்யோன், தினகரன், பானு, உதயன், அருணன், இரவி, அருக்கன்.\n\nவகைப்பாடு.\nவிண்மீன் வகைப்பாட்டில் சூரியன் \"G2V\" வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. \"G2\" வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °செ ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது \n\n\"G2V\" என்ற குறியிட்டில் \"V\" என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று சூரியனும் தனது ஆற்றலை அணுக்கரு புணர்தல் பெறுவதை குறிக்கிறது. சூரியனில் ஹைட்ரஜன் கருவும் ஹீலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன்\" G2\" வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. சூரியன் பால் வழியில்(நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது.\nசூரியன் தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் கோளொழுக்க வேகம் ( orbital speed ) சுமார் 251 கிமீ/வினாடி . இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவின கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் சுற்றி வரும் நமது விண்மீன் மண்டலமும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்.\n\nசூரியன் விண்மீன் வகைபாட்டில் \"G2V\" வகையை சார்ந்ததாகக் குறிக்கப்படுகிறது. மேலும், விண்மீன்கள் அவற்றில் உள்ள உலோகங்களால் வகை செய்யப்படுகின்றன.\n1. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் (population i )\n2. உலோகச்செறிவு இல்லா விண்மீன்கள் (population ii )\n3. உலோகமில்லா விண்மீன்கள் (population iii )\n\nஇவற்றுள் சூரியன் முதல் வகையான உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையை சார்ந்தது. சூரியன் உருவாக்க சூரியனுக்கு அருகில் உள்ள மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇத்தகைய விளைவுகள் வேதியல் தனிமங்கள் மிகுந்த சூரியன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக்க காரணம் காரணம் ஆகும்.\n\nபுவியின் மீது ஞாயிற்றின் ஆற்றல்.\nசூரிய ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். சூரிய மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரிய ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். சூரிய மாறிலி, சூரியனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட் / சதுர மீட்டர் ஆகும். சூரிய ஒளி பூமி மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன் வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. குறைவான அளவிலான வெப்பமே தரையை வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கை யின் போது தாவரங்கள் சூரிய ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. சூரிய மின்கலனில், சூரிய ஒளியாற்றல்/ வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் சூரிய ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே.\nசூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் நுண்ணுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற் கட்டி போன்ற கொடிய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. . புறஊதா கதிர்கள் பூமியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது.\n\nபால் வீதியில் கதிரவனின் அமைவிடம்.\nநமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியன் அமைந்துள்ள இடத்தில் இருந்து விண்மீன் மண்டல மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது.\nநமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும்.\n\nசூரிய உச்சி (solar apex) என்ற பதம் சூரியன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது சூரியன் வேகா விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் ஹெர்குலஸ் விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் கோளொழுக்கு நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசூரிய மண்டலம் ஒருமுறை விண்மீன் மண்டலத்தை (பால் வீதி) சுற்றி வரச் சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு விண்மீன் மண்டல ஆண்டு என்று அழைக்கப்படுகிறது \n\nஇதன் மூலம், சூரியன் தன் தோற்றத்தில் இருந்து தோராயமாக 20–25 தடவைகள் விண்மீன் மண்டலத்தை சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். மற்றொரு வகையில் கூறினால் மனித தோற்றத்தில் இருந்து இன்று வரை தனது பாதையில் சுமார் 1/1250 பங்கு தூரத்தை கடந்துள்ளது. விண்மீன் மண்டல மையத்தில் இருந்து நோக்கினால் சூரியனின் கோளோழுக்க வேகம் தோராயமாக 251 km/s . இந்த வேகத்தில் 1400 வருடங்களில் சூரிய மண்டலம் பயணித்த தூரம் 1 ஒளியாண்டு ஆகும்.\n\nவாழ்க்கைச் சுழற்சி.\nவிண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகசெறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த சூரியன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஹைட்ரஜன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் சூரியனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் அப்பால் அமைந்துள்ளது.\n\nசூரிய உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் சூரியனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் சூரியனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் சூரியனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் சூரிய மண்டலத்தின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் சூரியனின் வயதை கண்டறிவது. இம்முறையில் சூரியனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது .\n\nஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் சூரியன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் சூரிய ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். சூரியத் தோற்றத்தில் இருந்து சுமார் 100 பூமியின் எடையுள்ள பொருள் ஆற்றலாக இதுவரை மாற்றப்பட்டுள்ளது.\n\nஅளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம்.\n\nசூரியனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், சூரியன் ஒரு சிவப்புப் பெருங்கோளாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஹைரஜன் எரிபொருள் அணுக்கரு புணர்வு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் புணர்வு விளைவு ஆரம்பிக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். .\nஇந்நிலையில் பூமியின் உள்ளமை ஐயத்துக்குரியது. ஏனெனில், சிவப்புப் பெருங்கோளாக சூரியன் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும். ஆனால் சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.\n\nசில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது.\nசிவப்புப் பெருங்கோள் நிலையினைத் தொடர்ந்து சூரியனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள வான்புகையுருவை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து குள்ள வெள்ளைக் கோளாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது.\nவடிவம்.\nசூரியன் மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6% ஐ கொண்டுள்ளது.\nதோராயமாக கோள வடிவத்தை கொண்டுள்ளது.\nஇருப்பினும் அதன் துருவ விட்டம் அதன் நிலநடுக்கோடு விட்டத்தை விட 10 கிலோமீட்டர் குறைவானது. கதிரவன் திட, திரவ, வாயு நிலையில் இல்லாமல் பிளாஸ்மா நிலையில் இருப்பதால் அதன் நிலநடுக்கோட்டு சுற்று வேகம் துருவ வேகத்தை அதிகமானது. இதன் காரணமாக நிலநடுக்கோட்டு சுற்று வேகம் தோராயமாக 25 நாள்களாகவும் துருவ சுற்று வேகம் 35 நாள்களாகவும் உள்ளது.\n\nபூமியைப் போன்று சூரியனுக்கு ஒரு திடமான எல்லை இல்லை. பகலவனின் மையப் பகுதியில் இருந்து வெளி எல்லை வரை அதன் வாயுக்கள் அடர்த்தி தோராயமாக அடுக்குக்குறிப் பரம்பலுகேற்ப (exponential ) குறைகிறது. சூரிய உள்ளகத்தின் கன அளவு, மொத்த கன அளவில் 10 விழுக்காட்டைக் கொண்டுள்ளது; ஆனால் அப்பகுதியே அதன் நிறையில் 40 விழுக்காட்டை கொண்டுள்ளது.\n\nகதிரவனின் உள்வடிவத்தை நேரடியாக ஆய்வது அரிதான செயலாகும். பூமியின் உள்வடிவத்தை ஆய நிலநடுக்கவியல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. புவியதிர்ச்சிகள் பூமியின் உள்வடிவத்தை உணரப் பயன்படுகின்றன. ஆய்வாளர்கள் கதிரவனின் உள்வடிவத்தை ஆய இதே வகையான ஆய்வு முறைகளை கையாளுகின்றனர். கதிரவனின் உள்பகுதியில் இருந்து தோன்றும் அழுத்த அலைகளைக் கணிப்பொறி மாதிரியமைத்தல் முறையில் உருவகித்து உள்பகுதியினைக் கணித்துள்ளனர்.\n\nசூரிய உள்ளகம்.\nசூரிய உள்ளகம் சூரியனின் மையப் பகுதியாகும். இப்பகுதியின் அடர்த்தி சுமார் 150,000 கிலோகிராம்/மீட்டர் ஆகும். இப்பகுதியின் வெப்பம் தோராயமாக 13,600,000 கெல்வின் ஆகும். (சூரிய மேற்பரப்பு 5,800 கெல்வின்) . கதிரவனின் ஆற்றல் அணுக்கருப் புணர்ச்சி மூலம், கிடைக்கிறது. இவ்வகைப் புணர்ச்சியை புரோட்டான்-புரோட்டான் தொடர் விளைவு என்பர். சூரியனுக்குள் இருக்கும் ஐதரசன் அணுக்கள் ஈலியமாக மாற்றப்படும்போது இந்த சக்தி உற்பத்தியாகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிபடியாக பரவுகிறது.\n\nஒவ்வொரு வினாடியிலும் தோராயமாக 3.4 புரோட்டான் கள் (ஹைரஜன்அணுக்கரு) ஹீலியம் அணுக்கருவாக மாற்றப்படுகின்றன. கதிரவனில் சுமார் 8.9 புரோட்டான்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கதிரவன் ஒரு வினாடிக்கு சுமார் 383 யோட்டா வாட் அளவு ஆற்றலை வெளியிடுகிறது. இது 9.15 மெகா டன் TNT வெடிபொருளை வெடிப்பதற்கு சமமாகும்.\n\nஉயர் ஆற்றல் கொண்ட ஒளித்துகள் (ஃபோட்டான்) கள் (காமாக் கதிர்கள்) அணுக்கருப் புணர்ச்சி விளைவால் சூரிய உள்ளகத்தில் உருவாகப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் சூரிய பிளாஸ்மாவால் உட்கிரகிக்கப் படும் ஒளித்துகள்கள் மீண்டும் குறைந்த ஆற்றலில் பல திசைகளிலும் எதிரொளிக்கப் படிகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் ஒளித்துகள்கள் பகலவனின் மேல்பகுதியை கதிரியக்கம் விளைவாக அடைய சுமார் 10 ,000 முதல் 170 ,000 வருடங்கள் ஆகிறது. வெப்பச்சலன பகுதியை கடந்து ஒளி மண்டலத்தை அடையும் ஒளித்துகள்கள் காண்புறு ஒளி யாக சூரிய மணடலத்தில் பயணிக்கிறது. சூரிய உள்ளகத்தில் உருவாகும் ஒவ்வொரு காமாக் கதிரும் பல மில்லியன் ஒளித்துகள்களாக மாற்றப்படுகிறது. காமா கதிர்களை போன்று நியூட்ரினோ துகள்களும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாக்கப்படுகின்றன. ஒளித்துகள்களை போலன்றி இவை பிளாசுமாவினால் பாதிக்கப்படாததால் இவை சூரியனை உடனடியாக வெளியேறுகின்றன.\n\nவெப்பச்சலன பகுதி.\nகதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% சூரிய ஆரம்), சூரிய பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. வெப்பச்சலனம் என்பது வளி அல்லது நீர்மம் அல்லது பிளாஸ்மா ஆகியவற்றின் அழுத்த வேறுபாடு மூலமாக வெப்பம் கடத்தப்படுதலை குறிக்கும். கதிரவனில் வெப்பப் படுத்தப்பட்ட பிளாஸ்மா குறைந்த அடர்த்தியை கொண்டிருப்பதால் அது சூரியனின் வெளிபுறம் நோக்கி நகர்வதாலும், அவ்விடத்தை நிறைக்க குறைந்த வெப்பத்தை கொண்ட பிளாஸ்மா உள்நோக்கி நகர்வதாலும் நடக்கும் சுழற்சியின் வழியாக வெப்பம் கடத்தப்படுகிறது. இத்தகைய சுழற்சி மூலம் வெப்பம் கதிர்வீச்சுப் பகுதியில் இருந்து . ஒளி மண்டலத்திற்கு கடத்தப்படுகிறது.\nவெப்பச்சலன விளைவினால் அடுக்கடுக்காக வெளி நோக்கி தள்ளப்படும் பிளாஸ்மா தனித்தனி பரல்களாக சூரியனின் மேல்பரப்பில் தோன்றுகிறது. இதனை சூரிய பரலாக்கம் என்பர்.\n\nஒளி மண்டலம்.\nசூரியனின் பார்க்கக்கூடிய மேற்பரப்பு ஒளி மண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதில் இருந்து வெளியேறும் ஒளி ஆற்றல் எந்த வித தடங்கலும் இன்றி விண்ணில் பயணிக்க இயலும்.\nஒளி மண்டலம் பல நூறு கிலோமீட்டர் தடிமனானது. ஒளி மண்டலத்தின் வெளிப்பகுதி உள்பகுதியை விட சற்றே குளிர்ச்சியானது. ஒளி மண்டலத்தின் துகள் அடர்த்தி தோராயமாக 10 m (அதாவது புவியின் கடல் மட்டத்தில் காணப்படும் வளி மண்டத்தின் அடர்த்தியில் 1% அடர்த்தி ) .\n\nபெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டிராத காலத்தில் சூரியனின் ஒளி மண்டலத்தின் ஒளி அலைமாலையை ஆய்ந்த அறிவியலாளர்கள் சூரியனில் புவியில் இல்லாத ஒரு வேதியியல் தனிமம் இருப்பதாக உணர்ந்தனர். 1868 ஆம் ஆண்டு, ஆய்வாளர் நோர்மன் லோக்கர் இத்தனிமத்திற்கு கிரேக்க சூரிய கடவுளான ஹெலியோஸ் நினைவாக \"ஹீலியம் \" என்று பெயர் சூட்டினார். இதன் பிறகு 25 வருடங்கள் கடந்தபின் ஹீலியம் பூமியில் ஆய்வாளர்களால் பிரித்து எடுக்கப்பட்டது.\n\nகதிரவ வளிமண்டலம்.\nஒளி மண்டலத்துக்கு அப்பால் இருக்கும் பகுதியே சூரிய வளிமண்டலம் ஆகும். இப்பகுதியை மின்காந்த அலைமாலை யைக் காண உதவும் தொலைநோக்கி வழியாகவோ, காண்புறு ஒளியில் இருந்து காமாக் கதிர் கள் வரை அடங்கியுள்ள ரேடியோ கதிர்களை ஆய்வதன் மூலமோ காணலாம். இப்பகுதி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன: குறைந்த வெப்பநிலை பகுதி, நிறமண்டலம்( chromosphere ), நிலைமாற்றப் பகுதி , ஒளி வளையம் ( corona ) , சூரிய மண்டலம் (heliosphere ).\nசூரியனின் குறைந்த வெப்ப பகுதி சுமார் ஒளிமண்டலத்தில் இருந்து 500 கிமீ மேலே அமைந்துள்ளது. இப்பகுதியின் வெப்பம் சுமார் 4,000 கெல்வின் ஆகும். இப்பகுதியின் வெப்ப குறைவு காரணமாக இப்பகுதில் தனிமங்கள் மட்டுமல்லாது கார்பன் மோன் ஆக்சைடு , நீர் ஆகிய சில மூலக்கூறுகளும் காணப்படுகின்றன.\n\nகுறைந்த வெப்ப பகுதிக்கு மேலே சுமார் 2 ,500 கிமீ தடிமனில் உள்ள மெல்லிய அடுக்கு நிறமண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதியின் நிற மாலை உமிழ்வு காரணமாக இப்பெயர் பெற்றது. சூரிய கிரகணத்தின் துவக்கத்திலும் முடிவிலும் இப்பகுதியில் இருந்து நிறமாலையின் பல்வேறு நிறங்களை காணலாம்.\n\nகாந்தப் புலம்.\nசூரியன் காந்தச் செயற்பாடு கொண்ட ஒரு விண்மீன். ஆண்டு தோறும் மாற்றமடைகின்றதும் ஒவ்வொரு 11 ஆண்டும் திசை மாற்றம் அடைவதுமான வலுவான காந்தப் புலம் சூரியனுக்கு உண்டு. சூரியனின் காந்தப்புலம், ஒருங்கே ஞாயிற்றுயிர்ப்பு என்று அழைக்கப்படும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் சூரியப் புள்ளிகள், சூரியத் தீக்கொழுந்து, சூரிய மண்டலத்தினூடாக பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் சூரியக் காற்று என்பன இவ்விளைவுகளுள் அடங்கும். இடை முதல் உயர் குறுக்குக்கோடு வரையிலான பகுதிகளிலான துருவ ஒளி, வானொலித் தொடர்புகளிலும், மின்சாரத்திலும் ஏற்படும் இடையீடுகள் என்பன ஞாயிற்றுயிர்ப்பினால் பூமியில் ஏற்படும் தாக்கங்கள். சூரிய மண்டலத்தின் உருவாக்கத்திலும் படிவளர்ச்சியிலும் ஞாயிற்றுயிர்ப்புக்குப் பெரும் பங்கு உண்டு என்று கருதப்படுகிறது. ஞாயிற்றுயிர்ப்பு புவியின் வெளி வளிமண்டலத்தில் அமைப்பையும் மாற்றுகிறது.\n\nஉயர்ந்த வெப்பநிலையினால் சூரியனில் உள்ள எல்லாப் பொருட்களும் வளிமம், அல்லது பிளாசுமா வடிவிலேயே உள்ளன. இதனால், சூரியனின் நடுக்கோட்டுப் பகுதியின் வேகம் உயர் குறுக்குக் கோட்டுப் பகுதியின் வேகத்திலும் கூடிய வேகத்தில் சுழல்கிறது. நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதிகளில் 35 நாட்களுக்கு ஒரு முறையாகவும் காணப்படுகிறது.\n\nசூரியக் காந்தப்புலம் சூரியனுக்கு வெளியிலும் பரந்துள்ளது. காந்தமாக்கப்பட்ட சூரியக் காற்றுப் பிளாசுமா சூரியக் காந்தப் புலத்தை வான்வெளிக்குள் கொண்டு சென்று கோளிடைக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. பிளாசுமா காந்தப் புலக் கோடுகள் வழியே மட்டுமே செல்ல முடியும் என்பதால், தொடக்கத்தில், கோளிடைக் காந்தப்புலம் சூரியனில் இருந்து ஆரைப்போக்கில் வெளிப்புறமாக விரிந்து செல்கிறது.\n\nவெயில்.\nபூமியில் படும் சூரிய ஒளிக் கதிர்களை வெயில் என்கிறோம். முப்பட்டக ஆடியின் மூலம் இந்த வெயிலைப் பகுத்து அதன் 7 நிறங்களைக் காணமுடியும். குவியாடி மூலம் குவித்து வெயிலின் வெப்பத்தை அதிகமாக்க முடியும்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- வானியல் தலைப்புகள் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை\n- 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா\n\n\n\n\n", "document_id": "ta_ta_211"}, {"id": [1226, 8], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "சீன விண்வெளிப்பயணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இவ்விண்கலம் ஏவப்பட்டது. மூன்று விண்வெளி வீரர்களுடன் இது 2008, செப்டம்பர் 25 இல் ஊள்ளூர் நேரப்படி இரவு 9:10 மணிக்கு வடமேற்கு சீனாவிலுள்ள சியு சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து செலுத்தப்பட்டது..\n\nவிண்வெளியில் நடத்தல்.\nதிட்டப்படி, சென்ஷோ 7 விண்வெளி வீரரான \"சாய் சிகாங்\" செப்டம்பர் 27 ஆம் நாள் பிற்பகல் 4.30 மணியளவில், விண்கலத்திலிருந்து வெளியே சென்று விண்வெளியில் ஏறக்குறைய 20 நிமிடத்தில் நடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- விண்வெளீயில் நடந்து புதிய சாதனை படைக்கிறது சீனா\n\n\n\n\n", "document_id": "ta_ta_14526"}, {"id": [1226, 9], "question": "<Query> என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.", "document": "டேவிட் பாப்ரிசியசு எசன்சு நகரில் பிறந்தார். 1583 இல் எல்ம்சுடெட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, தனது ஊருக்கருகில் வடமேற்கு செருமனியில் உள்ள பிரிசிலாவில் பல சிறிய நகரங்களில் மதகுருவாகப் பணியாற்றினார். 1584இல் வடகிழக்கு நெதர்லாந்தில் டோர்னம் அருகில் உள்ள இரெஸ்டராஃபிலும் பிறகு 1603இல் ஓஸ்ட்டீலிலும் பணிபுரிந்தார். அக்கால புரோட்டஸ்தாந்து அமைச்சினர் போல பணியாற்றும் காலத்திலேயே வானியலில் ஆர்வம் காட்டினார். யோகான்னசு கெப்லருடன் தொடர்புகளைப் பேணினார்.\n\nஅலைவியல்பு மாறு விண்மீன் காணல்.\nபாப்ரிசியசு ஆகத்து 1596 இல் முதலாவது அலைவியல்பு மாறியல்பு விண்மீனைக் கண்டுபிடித்தார். இதற்கு அவர் மிரா எனப் பெயரிட்டார். இதன் பொலிவு மாற்றம் அதன் மேற்பரப்பு வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படுவதையும் உறுதிபடுத்தினார். இது சிதையும் விண்மீன் வெடிப்பிலிருந்தும் மீ விண்மீன் வெடிப்பிலிருந்தும் வேறுபட்டதாகும். முதலில் அதை விண்மீன் வெடிப்பாகவே, அப்போது மீளியல்பு மாறி பற்றிய கருத்துப் படிமம் நிலவாததால், கருதியுள்ளார். மீண்டும் 1609இல் மீரா பொலிவில் மிகுவதைக் கண்டதும் வானில் ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்துள்ளோம் எனவுணரலானார். \n\nசூரியக் கரும்புள்ளி, சுழற்சி ஆய்வு.\nஈராண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் யோகான்னசு பாப்ரிசியசு (1587-1615) நெதர்லாந்துப் பல்கலைக்கழகத்தில் இருந்து மீண்டபோது அவர் கொண்டுவந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்திச் சூரிய ஆய்வில் இருவரும் ஈடுபட்டனர். சூரியனை நேரடியாக நோக்குவதில் சிக்கல்கள் இருந்தாலும் அவர்கள் சூரியனில் கரும்புள்ளிகள் நிலவுவதை முதன்முதலாகக் கண்டுபிடித்தனர். விரைவில் இருவரும் ஒரு ஒளிமறைக்கும் ஒளிப்படக் கருவியைக் கொண்டு மீண்டும் சூரியச் சுழல்வட்டைக் கோட்டிப் பார்த்து அப்புள்ளிகள் நகர்வதையும் கண்டனர். அவை முதலில் வட்டின் கிழக்கில் தோன்றி மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து இறுதியில் மேற்கில் மறைந்தன. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவை கிழக்குமுனையில் தோன்றி மேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு முனையில் மறைந்தன. இது சூரியன் தனது அச்சில் சுழல்வதைக் காட்டியது. இதுவரை சூரியன் சுற்றுவதாகக் கூறப்பட்டதே தவிர சான்றுடன் நிறுவியதில்லை. சூன் 1611 இல் யோகான்னசு பாப்ரிசியசு \"Maculis in Sole Observatis, et Apparente earum cum Sole Conversione Narratio\" (\"சூரியனில் கண்ட புள்ளிகளும் அவற்றின் சூரியனுடனானத் தோற்றச் சுழற்சியும் பற்றிய விளக்கம்\") என்ற நூலை வெளியிட்டார். ஆனால் இவர் இளம்பருவத்திலேயே இறந்துவிட்டதால் இதுபற்றிய தகவலை வெளியுலகம் அறியாமலே இருந்தது. பிறகு தனித்தனியாக கிறிஸ்தோப் ஸ்கீனரும் (1612 சனவரி) கலீலியோ கலிலியும் (1612 மார்ச்) சூரியக் கரும்புள்ளி ஆய்வுகளை வெளியிட்டனர்.\n\nஇறப்பு.\nஇந்த இருகண்டுபிடிப்புகளைத் தவிர வேறுதகவல்கள் ஏதும் இவரைப் பற்றிக் கிடைக்கவில்லை. அவரது இறப்போ புரூமெர்லாந்து ஓஸ்ட்டீலில் இயல்புக்கு மாறாக அமைந்துவிட்டது. இவர் ஒரு வாத்துத் திருடனைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்து விடவே, அவன் இவரைக் கரியள்ளியால் தலையில் தாக்கிக் கொன்றுவிட்டுள்ளான்.\n\nதகைமை.\n1589இல் இவர் வரைந்த நிலவரை இன்றும் உள்ளது. ஜூல் வெர்னேயின் ”புவியிலிருந்து நிலாவுக்கு” என்ற புதினத்தில் இவரது பெயர் வருகிறது. இவர் தனது தொலைநோகி வழியாக நிலா மாந்தர்களைக் கண்டாராம். இது வெர்னேயின் கற்பனையே. 90 கிமீ பருமையுள்ள நிலாவின் எரிமலைவாய்க்கு டேவிட் பாப்ரியசு எரிமலைவாய் என்ப் பெயரிடப்பட்டுள்ளது. 1603 முதல் 1617வரை இவர் பாதிரியாராகவிருந்த ஓஸ்ட்டீல் தேவாலய முற்றத்தில் இவருக்கு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.\n\nமேற்கோள்கள்.\n- Gilman, D. C.; Thurston, H. T.; Moore, F., eds. (1905). New International Encyclopedia (1st ed.). New York: Dodd, Mead.\n\nவெளி இணைப்புகள்.\n- The Galileo Project — biography of David and Johannes Fabricius.\n\n\n\n\n", "document_id": "ta_ta_66991"}]
[{"id": [1227, 0], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "இவரின் சுற்றுச்சூழல் செயற்பாட்டால் அச்சுறுத்தலுக்கு உள்ளான இவர் மார்ச், 3, 2016 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்படார். உலகளாவிய சூழல் ஆர்வலர்களின் கருத்தின்படி காடுகள் மற்றும் ஆறுகளை பாதுகாக்கப் பாடுபடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஹொண்டுராஸ் நாடு உலகின் மிக ஆபத்தான நாடாக விளங்குகிறது.\nஇதையும் காண்க.\nமேக்சிமா ஆக்கூன்யா த சாப்\nவெளி இணைப்புகள்.\nபெர்த்தா காசிரீஸ் படுகொ﻿லை எழுப்பும் சுற்றுச்சூழல் கேள்விகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85602"}, {"id": [1227, 1], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "வாழ்க்கை.\nமேக்சிமா ஆக்கூன்யா த சாப் பெருவைச் சேர்ந்த ஒரு நெசவாளி, மற்றும் ஒரு விவசாயி ஆவார். இவர் பெருவின் தொலைதூர நகரான வடக்கு ஹைலேண்ட்ஸ் பகுதியில் வாழ்பவர். 1994 இல் இவரும் இவர் கணவரும் சேர்ந்து மலைப் பகுதியில் 27 எக்டேர் நிலத்தை வாங்கி அங்கு குடிபெயர்ந்து விவசாயம்செய்து வாழ்ந்துவந்தனர். இந்த இடம் அருகில் உள்ள நகரான சிலிண்டினில் இருந்து மூன்று மணிநேர பயண தூரத்தில் இருந்தது. இந்நிலையில் தென் அமெரிக்காவின் காங்கா சுரங்க நிறுவனத்துக்கு பெரு அரசாங்கம் 7400 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அந்த நிலத்துக்கு அருகில் மேக்சிமாவின் நிலம் இருந்ததால் அதை அபகரிக்க அவர்கள் திட்டமிட்டனர். நியூமார்ட் மினிங் கார்பரேசன் சுரங்க நிறுவனம் 2015 ஆண்டில் இந்த நிலப்பகுதிகளை உள்ளுர் சமூகத்திலிருந்து 1997 ஆம் ஆண்டே வாங்கிவிட்டதாக சொல்லியது.\n\n2011 ஆம் ஆண்டிலேயே இவர்களது புல்வெளியையும், மண்வீட்டையும் அழிக்க முயன்றனர். 2011 மே மாதத்தில் சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் ராணுவத்தைச் சேர்ந்தவர்களும் வந்து இந்த இடத்தில் இருந்து சென்றுவிடும்படி கூறினர். இந்த நிலத்தை யாருக்காகவும் விட்டுத்தர இயலாது என மேக்சிமாவும் அவரது கணவரும் மறுக்க உடனே அவர் குடும்பத்தின்மீது வன்முறை ஏவப்பட்டது. வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியும், ஆடுகளை அபகரித்தும் அடித்த அடியில் மகள்களில் ஒருவரும் கணவரும் சுயநினைவை இழந்தனர். இந்தக் குடும்பத்தினர் நடந்த சம்பவத்தையும் விளைந்த சேதத்தை ஒளிப்படமாகவும், காணொளியாகவும் எடுத்துப் புகார் தெரிவித்தனர்.\n\n2012 ஆண்டு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இவரைப்போலவே இந்த சுரங்க நிறுவனத்தின் நில அபகரிப்புகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர் சூலை மாதத்தில் போராட்டக்காரர்கள் நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. 2012 ஆண்டு சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தார் என்று மேக்சிமா குடும்பத்தார் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கில் மாகாண நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு அளித்தது. 30 நாட்களில் இடத்தைக் காலி செய்ய வேண்டும். இல்லையேல் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதம் கட்டவேண்டும் என்றது. மேகிசிமா மேல்முறையீடு செய்தார் வழக்கிற்காக தொலைதூரத்தில் உள்ள நகரத்துக்கு பல கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும். போருந்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றம் செல்லாவிட்டால் எதிராக தீர்ப்புவர வாய்ப்புள்ளது. எனவே எட்டு மணி நேரம் நடந்தே சென்று வந்தார். இவர்களின் நிலத்தின் பயிர்களை எல்லாம் நாசம் செய்ய ஆரம்பித்தனர். தாக்குதலும் நடத்தினர். ஒரு காலகட்டத்தில் அங்கு வசிக்கவே இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள பகுதிக்கு குடியேறினார் மேக்சிமா. கணவர், மகன் என யாராவது ஒருவர் நிலத்தைப் பாதுகாத்தனர். \n\nதனியொரு பெண்ணின் போராட்டம் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. மனித உரிமைகள் ஆணையம் இவருக்கு ஆதரவாக நின்றது. பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு அளித்தன.\n\n2014 ஆண்டு மேகிசாமாவுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது. அவர் மீதான குற்றவியல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டப்பூர்வமான இந்த வெற்றி, சுரங்க நிறுவனத்தை மேலும் முன்னேரவிடாமல் தடுத்தது. இவர்களின் குடும்பத்துக்கு பாதுகாப்புஅளிக்கும்படி அளிக்கப்பட்ட உத்தரவை பெரு அரசு கண்டுகொள்ளவில்லை. \n\nஇந்த போராட்டம்குறித்து மேக்சிமா கூறும்போது \"நான் என்னுடைய நிலத்தைக் காப்பாற்றுவதற்காக மட்டும் போராடவில்லை. சுரங்க நிறுவனம் வந்த பிறகு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்த நீர் நிலைகளெல்லாம் நச்சு நீராக மாறிவிட்டன அங்கு உள்ள மக்கள் எல்லாம் இங்குவந்துமான் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இந்த நிலத்தையும் தண்ணீரையும் பாழாக்கிவிட்டு எப்படி வாழமுடியும்.\" என்றார்.\n\nவிருது.\n2016 ஏப்ரல் மாதம் ஆக்கூன்யாவுக்கு அவரது 47 ஆவது வயதில் 2016 ஆண்டுக்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதை சுற்றுச் சூழலைக் கெடுக்கும் தங்கச்சுரங்கத்தை எதிர்த்து அமைதிவழியில் போராடியதற்காக வழங்கப்பட்டது.\nஇதையும் காண்க.\nபெர்த்தா காசிரீஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87516"}, {"id": [1227, 2], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "இந்த சிக்கல் குறித்து பிரஃபுல்லா சமந்தராவுக்கு தெரியவந்தது. இதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்து பழங்குடி மக்களின் வாழ்வாதாரம்மையும், நியமகிரி மலையையும் பாதுகாக்க வேண்டுமென முடிவெடுத்து, பழங்குடிகளுக்கு அவர்களது பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படும் ஆபத்து குறித்து எச்சரித்தார். மக்களுடன் இணைந்து பரப்புரை, சிறு கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றால் சுரங்க வேலைகள் தொடராமல் இருக்கப் போராடினார். மற்றொருபுறம் வேதாந்தா பாக்சைட் சுரங்கத்தைத் தடைசெய்யும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் முதல் ஆளாகத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பத்தாண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது, அதன்படி வேதாந்தா சுரங்கம் அமைப்பது தொடர்பாக ஆதரவு, எதிர்ப்பு போன்றவற்றை தெரிவிக்க உள்ளூர் சமூகங்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 2013 ஆகஸ்ட் மாதம் 12 பழங்குடி பஞ்சாயத்துகளும் சுரங்கத்துக்கு எதிராக வாக்களித்தன. இதைத் தொடர்ந்து பகுதியளவு செயல்பாடுகளை நிறுத்திய வேதாந்தா நிறுவனம், 2015 ஆகஸ்ட்டில் அலுமினியச் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றிலும் மூட முடிவெடுத்தது. டோங்க்ரியா கோந்த் பழங்குடியினர் நியமகிரி மலையைப் பாதுகாப்பதை 2016-ம் ஆண்டில் உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், ஒடிசா சுரங்க நிறுவனம், வேதாந்தா மனுக்களை நிராகரித்தது. \nவிருது.\nஇதற்காக 12 வருடம் சட்டப் போராட்டம் நடத்திய பிரஃபுல்ல சமந்தராவுக்கு கோல்டுமேன் சூழலியல் விருது வழங்கப்பட்டுள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_100988"}, {"id": [1227, 3], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "ஒற்றையர் முதன்மை நிரலில் பங்கேற்பு.\nபோட்டி நிரல்வரிசை.\n- தரவரிசை திசம்பர் 29, 2014 நிலவரப்படி\n\nமற்ற போட்டியாளர்கள்.\nகீழ்கண்ட விளையாட்டு வீரர்களுக்கு ஒற்றையர் முதன்மை நிரலில் ஆட நேரடி அழைப்பு வழங்கப்பட்டுள்ளது:\n- சோம்தேவ் தேவ்வர்மன்\n- இராம்குமார் இராமநாதன்\n- எலியாசு இமெர்\n\nகீழ்கண்ட விளையாட்டு வீரர்கள் தகுநிலைப் போட்டிகள் மூலம் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்:\n- அல்யாசு பெடென்\n- எவெக்னி டோன்சுகோய்\n- என் விஜய் சுந்தர் பிரசாந்த்\n- லூக்கா வான்னி\n\nஓய்வுபெற்றோர்.\n- மார்செல் கிரானோல்லர்சு\n\nஇரட்டையர் முதன்மை நிரல் பங்கேற்பு.\nபோட்டி நிரல்வரிசையாளர்கள்.\n- தரவரிசை திசம்பர் 29, 2014 நிலவரப்படி\n\nமற்ற போட்டியாளர்கள்.\nகீழ்கண்ட இரட்டையர்களுக்கு இரட்டையர் முதன்மை நிரலில் பங்கேற்க நேரடி அழைப்பு வழங்கப்பட்டுள்ளது:\n- ஸ்ரீராம் பாலாஜி / ஜீவன் நெடுஞ்செழியன்\n- மகேஷ் பூபதி / சாக்கேத் மினெனி\n\nவெளியிணைப்புகள்.\n- அலுவல்முறை வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_64543"}, {"id": [1227, 4], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதைப் பெற்ற முதல் அயல்நாட்டுக் கவிஞர் இவர். இந்த விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்தில் ஜனவரி 15, 2014 ஆம் தேதி நடைபெற்றது. \n\nதிருக்குறள் மொழிபெயர்ப்பிற்காக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இவருக்கு 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வழங்கியது. அத்தொகையை திருக்குறளும் உலக அமைதியும் என்ற தலைப்பில் ஆய்விருக்கை அமைக்க வேண்டி பல்கலைக்கழகத்திற்கே திரும்ப வழங்கினார்.\nவெளியிணைப்புகள்.\n- யூ சியின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_60676"}, {"id": [1227, 5], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "கல்வியும் பணியும்.\nஉமாவியா என்னும் ஊரில் அரசுக் கல்லூரியிலும் இப்டான் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். பின்னர் லாகோஸ் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக சில காலம் பணி புரிந்தார். புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் எனப் பலவற்றை எழுதினார் தொலைக்காட்சித் தொடர்களும் இவரால் உருவாயின. \n\nசுற்றுச்சுழல் கேடும் போராட்டமும்.\n1958 இல் 'ராயல் டச் செல்' என்னும் பெரிய நிறுவனம் ஓகோனி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து கச்சா எண்ணெய் எடுக்கத் தொடங்கியது. அதன் காரணமாக 5.5 இலட்சம் விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் நசுங்கியது. சுற்றுச் சூழல் சீர்கெட்டது. எண்ணெய்க் கசிவாலும் அமில மழையாலும் வளம் கொழித்த நிலங்கள் சத்து இழந்தன. விலங்கினங்களும் மீன்களும் மாண்டன. எனவே அப்பகுதியில் மிகுதியாக வாழும் ஓகோனி பழங்குடி மக்களின் தலைவராக செயல்பட்ட கென் சரோ விவா வலிமை வாய்ந்த பன்னாட்டு நிறுவனமான ராயல் டச் செல்லை எதிர்த்து 1991 ஆம் ஆண்டில் ஓகோனி பழங்குகளின் வாழ்வுரிமை இயக்கம் மூலம் போராட்டத்தில் இறங்கினார். 1993 சனவரித் திங்களில் எண்ணை மூலம் பெற்ற வருமானத்தில் பழங்குடி மக்களுக்கும் பங்குதர வற்புருத்தியும், அரசியல் சுயநிர்ணய உரிமை கோரியும் 3 இலக்கம் எண்ணிக்கை கொண்ட ஓகோனி மக்களை திரட்டி அமைதிநடைபயணம் மேற்கொண்டு போராடினார்கள். இதன் விளைவாக 'செல்' நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியை நிறுத்தி வைத்தது. போராட்ட தீவிரத்தின் விளைவாக நைசீரிய இராணுவ அரசு வன் செயல்களில் ஈடுபட்டது. வீடுகள் எரிக்கப் பட்டன. பொருள்கள் கொள்ளை அடிக்கப் பட்டன பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். இந்நிலையில் 1995 இல் கென் சரோ விவா சிறைப் பிடிக்கப் பட்டார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு 1995 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாளில் தூக்கிலிடப் பட்டார். அவருடன் அவருடைய நண்பர்கள் எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர்.\n\nமேற்கோள்.\n- http://www.britannica.com/EBchecked/topic/524438/Ken-Saro-Wiwa\n- http://www.independent.co.uk/news/world/africa/ken-sarowiwa-was-framed-secret-evidence-shows-2151577.html\n- மண்ணைக் காக்க உயிர் தந்த கவிஞர் - கென் சரோ விவா பிறந்த நாள்: அக். 10, தி இந்து (தமிழ்), நாள்: அக்டோபர் 7, 2014.\n\n\n\n\n", "document_id": "ta_ta_65219"}, {"id": [1227, 6], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "2015 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்ற சட்டோசி ஓமுரா இவருடைய நண்பர் ஆவார். \n\nமேற்கோள்கள்.\n- Homepage of Tohru Fukuyama\n- CV of Fukuyama\n\n\n\n\n", "document_id": "ta_ta_100864"}, {"id": [1227, 7], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்ற இவர் சைக்கிள் கடை வைத்திருந்து பின்னர் பின்னலாடைத் தொழிலாளியாக இருந்தவர். தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட முழுநேர சுற்றுச் சூழல் பணியில் ஈடுபட்டுள்ளார்.\n\nபின்னல் நகரம் எனும் இவரது நூல் திருப்பூர் சாயப்பட்டறைகளால் ஏற்பட்ட சூழல் மாசுபாட்டைப் பேசுகிறது. ஊர்ப்புறத்துப் பறவைகள் எனும் நூலில் தமிழக ஊர்ப்புறங்களில் காணப்படும் பறவைகளைப் பற்றி விவரித்துள்ளார்.\n\nமண், சிட்டு, மயில் ஆகியவை இவர் எடுத்த ஆவணப்படங்களுள் சில.\n\nவெளியிணைப்புகள்.\nபூவுலகின் நண்பர்கள் தளத்தில் கோவை சதாசிவம் குறித்த செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_28579"}, {"id": [1227, 8], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "படைப்புகள்.\nசிறுகதைகள்.\n200க்கும் மேற்பட்டசிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை, \"நோன்பு\" உள்ளிட்ட சில தொகுதிகளாக வெளிவந்துள்ளன.\n\nசிறுகதைகளுள் சில:\n1. நோன்பு (ஆண்டாளைப் பற்றியது)\n2. கிணறு\n3. தொண்டன்\n4. தாழம்பூ\n5. ஊர்க்குருவியும் பருந்தும்\n6. பணமும் குலமும்\n7. சுயேச்சை சுந்தரலிங்கம்\n8. அனாதைகள்\n\nபுதினங்கள்.\n6 நாவல்கள் எழுதியுள்ளார்\n1. மலரும் சருகும் (திருநெல்வேலியில் விவசாயிகளின் போராட்டத்தை மையமாகக் கொண்டது)\n2. தேனீர் (தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டது) இது திரைப்படமாகவும் வந்துள்ளது.\n3. மூலதனம் (நெருக்கடிநிலை காலத்தைப் பின்னணியாகக்கொண்டது)\n4. தோல் (தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தேர்வு செய்யப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வால் இவருக்குப் பரிசு வழங்கப் பெற்றது.)\n\nஓரங்க நாடகம்.\n50 ஓரங்க நாடகம்\n\nவாழ்க்கை வரலாறு.\nஇருவரின் வாழ்க்கை வரலாறு, . \n\nவெளியிணைப்புகள்.\n- தோல் நாவல் அறிமுகம்: மேலாண்மை பொன்னுச்சாமி \n- தோல் நாவல் வெளியீட்டு விழா கீற்று கட்டுரை\n- நாவலாசிரியர் டி . செல்வராஜ் நேர்காணல்கள் தினமணி\n- நக்கீரன்\n- தினமலர் நேர்காணல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_48310"}, {"id": [1227, 9], "question": "2015 ஆம் ஆண்டுக்கான <Query> ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.", "document": "எழுத்துப் பணிகள்.\n- \"தி ரிகர்சல், என்ற முதல் புதினம் விக்டோரியா பல்கலைக்கழக அச்சகம் வெல்லிங்டன், 2008ல் வெளியானது.\n- \"தி லுமினர்ஸ்\", கிரந்த புக்ஸ் 2013ல் வெளியானது\n- இவரின் சிறுகதைகள் பல நூலாக வெளிவந்துள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54974"}]
[{"id": [1228, 0], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "சீனாவின் குடியியல் வான்வழிப் போக்குவரத்து நிர்வாகத்தை சீரமைத்தபோது இந்த நிறுவனம் 1988, சூலை 1 அன்று உருவானது. அதுமுதல் பல உள்நாட்டு வானூர்தி சேவை நிறுவனங்களை கையகப்படுத்தியும் இணைந்தும் சீனாவின் மூன்று பெரிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக (மற்றவை:ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்) விளங்குகிறது. இது இசுகைடீம் எனப்படும் வான்சேவைக் கூட்டணியில் உள்ளது. இதன் இலச்சினை நீலவண்ண செங்குத்து விமான வால்பகுதியில் சிவப்பு வண்ண இலவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n\n2010இல், சீனா சதர்ன் ஏர்லைன்சு 76.5 மில்லியன் உள்ளூர் மற்றும் பன்னாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இதே ஆண்டில் நிகர இலாபமாக CNY5.8 பில்லியன் ($883 மில்லியன்) ஈட்டியுள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- சீனா சதர்ன் ஏர்லைன்சின் உலகளாவிய சேவைகளுக்கான வலைத்தளம்\n- சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்\n- சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் சிங்கியாங் கிளை\n\n\n\n\n", "document_id": "ta_ta_51164"}, {"id": [1228, 1], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "பெட்ரோபிராசு 1953இல் நிறுவப்பட்டது. 1997இலிருந்து இது பிரேசிலில் பாறை எண்ணெய், எரிவளித் துறையில் சட்டபூர்வ ஏகபோகத்தை இழந்தது. இருப்பினும் ஒருநாளைக்கு 2 பில்லியன் பேரல்கள் (320,000 மீ) சமனான பாறை எண்ணெயை வெளிப்படுத்தும் பெட்ரோபிராசு பிரேசிலின் குறிப்பிடத்தக்க எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இதற்கு பாறைநெய் தூய்விப்பாலைகளும் எண்ணெய் சரக்குப் கப்பல்களும் சொந்தமாக உள்ளன. எண்ணெய்வழிப் பொருட்களை விற்கும் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. உலகில் ஆழ்நீர் மற்றும் மீயாழ்நீர் பாறைநெய் வெளிப்படுத்தலில் மேம்பட்ட தொழினுட்பத்தை கையாள்வதில் முன்னணியில் உள்ளது.\n\nசெப்டம்பர் 2010இல், வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு விற்பனையாக, பெட்ரோபிராசு பிரேசிலின் பங்குச்சந்தையில் US$72.8 பில்லியன் மதிப்புள்ள தனது பங்குகளை விற்றது. உடனடியாக பெட்ரோபிராசு இந்த விற்பனை மூலமாக சந்தைப்படுத்தல் முதலீட்டில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக ஆனது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடன் பிரட்சனையின் காரணமாக பல தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். தற்போது நிதி நெருக்கடி தீர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_59899"}, {"id": [1228, 2], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "இவற்றுள் மும்பை நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குகிறது. சென்னை, பெங்களூர் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் விளங்குகின்றன.\n\nமும்பை.\nமும்பை (மராத்தி: मुंबई, ' , :), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது. நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது . இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.\n\nதில்லி.\nதில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது நாட்டுத் தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.\n\nகொல்கத்தா.\nகொல்கத்தா () (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் பரப்பளவின் அடிப்படையில் உலக அளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகும் .\n\nசென்னை.\nசென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (\"Madras\") என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.\n\nபெங்களூரு.\nபெங்களூரூ (கன்னடம்:ಬೆಂಗಳೂರು,) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள பெங்களூரு, மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.\n\nஐதராபாத்.\nஐதராபாத் (, ) தெற்கு இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மிகையான மக்கள்தொகையுடன் கூடிய தலைநகரம் ஆகும். இந்நகரம் \"முத்துக்களின் நகரம்\" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது. ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும்.நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் A-1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.\n\nபுனே.\nமுன்னதாக புனாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூனா என்றறியப்படும் புனே )இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள புனே நகரம் புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரகமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1427"}, {"id": [1228, 3], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "நாட்டினுடைய ஆற்றல் குறியீடு, இராணுவப் பாதுகாப்பு, பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் மற்றும் ஆயுதம் தொடர்பான விடயங்கள் ஆகியவற்றின் போது, நாடு எவ்வாறு நாட்டின் நலனைப் பயன்படுத்துகிறது, நாட்டின் வருமானம், வருமானம், உறவு மற்றும் உறவுகளை குறிப்பாக அண்டை நாடுகளுடன் நாடுகளில் நிறைய விஷயங்கள் உள்ளன, எனவே இந்த பட்டியலின் வேலையிலிருந்து நாங்கள் நாட்டின் அணு ஆயுதங்களைக் கருதவில்லை.\n\nஎனவே, 2017 உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் 10 வது பட்டியலில் உள்ளோம்.\n\n10: இத்தாலி.\nஇத்தாலி என்பது இத்தாலிய குடியரசு என அறியப்படுகிறது, மத்தியதரைக் கடலின் மையத்தில் அமைந்த ஒரு ஐரோப்பிய நாடு; இந்த நாடு உலகின் பல நாடுகளுடன் நல்ல உறவுகளை கொண்டுள்ளது, எனவே அது ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், வத்திக்கான் சிட்டி மற்றும் சான் மரினோவுடன் திறந்த நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஐரோப்பாவில் இது மூன்றில் ஒரு பெரிய நாடாகும், இது சுமார் 61 மில்லியனாகும்; இது ஐரோப்பிய மற்றும் உலக அரசியல், கலாச்சார மற்றும் இராணுவ விஷயங்களில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, எனவே யூரோ மண்டலத்தில் வலுவான பொருளாதாரமும் உள்ளது, எனவே அது வலுவான இராணுவ மற்றும் வருமானம் $ 30,294 ஆகும்.\n\n9: கனடா.\nவட அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான கனடா, இது உலகின் பெரிய பகுதிக்கு 9.98 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, எனவே இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும். 36 மில்லியன் மக்களில் மொத்த மக்கள் தொகை; இது பெரும்பாலும் நடுநிலை நாடு என அழைக்கப்படுகிறது. இது ஐக்கிய இராச்சியமும் ஐக்கிய அமெரிக்காவுடனான இரண்டு வல்லரசுகளுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இது போதிலும், நாட்டின் குடிமக்கள் தலைசிறந்த வருமானம் கொண்ட நல்ல தரமான வாழ்க்கை அனுபவித்து வருகின்றனர்.\n<nowiki>==== 8: நெதர்லாந்து====</nowiki>\n\nநெதர்லாந்தில் நெதர்லாந்தின் ராஜ்யங்களின் முக்கிய அங்கமாக உள்ளது, ஏனெனில் நாடு சிறியது ஆனால் அடர்த்தியான மக்கள் தொகை கொண்டது; ஐரோப்பா மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது, இது ஐரோப்பாவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் கண்டத்தின் மிகப்பெரிய துறைமுகம் உள்ளது; இதுபோன்ற போதிலும், யுனைடெட் ஸ்டேட்ஸுக்குப் பிறகு நெதர்லாண்ட், வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த நாட்டில் வலுவான மற்றும் மிகப்பெரிய பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஆறாவது மிகுதியாக உள்ளது, எனவே வருமானம் தனிநபர் வருமானம் 44,828 ஆகும், நாட்டின் பாதுகாப்பிற்காக பல வரவு செலவு திட்டங்களைப் பயன்படுத்துவதால், அதுவும் பெரும் பாதுகாப்புடன் உள்ளது.\n\n7: ஜப்பான்.\nஆசியாவின் கிழக்கே அமைந்துள்ள தொழில்நுட்பத்தை பொறுத்தவரை ஜப்பான் உலகின் முன்னணி நாடு ஆகும்; உயர்ந்து வரும் சூரியனின் நிலமாகவும் இது அழைக்கப்படுகிறது. உலகில் பத்து மிகப்பெரிய மக்கள் தொகை இது டோக்கியோ நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட 127 மில்லியன் ஆகும். இது போதிலும், அதன் வாகன தொழில் மற்றும் அறிவியல் மூலம் உதவியுள்ள வலுவான நிதி அமைப்பு நான்காவது உலகளவில் உள்ளது; இராணுவம் பற்றி பேசுவதன் மூலம், இந்த நாட்டில் பாதுகாப்பு மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டத்தைச் செலவழித்துள்ளதால், ஜப்பான் மிகவும் சிறிய நாடு ஆகும், ஆனால் பல வளங்களில் மிகப் பெரியது.\n\n6: பிரான்ஸ்.\nபிரான்சு அதிகாரப்பூர்வமாக பிரெஞ்சு குடியரசாக அறியப்படுகிறது, இது ஒரு தனித்துவமான இறையாண்மை அரசாகவும், மேற்கு ஐரோப்பாவிலும் பல வெளிநாடுகளிலும் உள்ள நிலப்பகுதிகளைக் கொண்ட நாடாகவும் உள்ளது, பிரான்ஸ் ஒரு சிறிய நாடு ஆகும். மொத்தம் 119,394 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2,718,000 மக்கள் வசிக்கின்றனர். அதன் குடிமக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் செல்வாக்குமிக்க நாடாகவும் இது அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் விஷயங்களிலும் சர்வதேச விவகாரங்களிலும் நல்ல இருப்பைக் காட்டுகிறது; இது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுதியான உறுப்பினராகவும் அதன் உலகளாவிய இராஜதந்திரத்தை அதிகரிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் ஒரு பெரிய வருமானம் உள்ளது.\n\n5: ஐக்கிய ராஜ்யம்.\nஇங்கிலாந்தின் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை ஐக்கிய இராச்சியமானது மேற்கு ஐரோப்பாவில் மட்டும் பிரபலமான நாடாகும், இது 242,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாட்டின் மொத்த 65.1 மில்லியன் மக்களுடன் மொத்தமாகக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மற்றும் வலுவான நாட்டில் ஒன்றாக அறியப்படுகிறது. . யுனைடெட் கிங்டம் இராணுவ சக்திகளிலும் மிக சக்தி வாய்ந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது உலகின் மிகுந்த வல்லரசுகளில் ஒன்றாகும், எனவே இது உலகின் மிக உயர்ந்த 7 பொருளாதாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது $ 43,902 வருமானம், யு.கே. பணியாளர்களிடம் மிகப்பெரிய இராணுவம்.\n\n4: ஜெர்மனி.\nஜேர்மனியின் மத்திய-மேற்கு ஐரோப்பாவில் மத்திய நாடாளுமன்ற குடியரசு என்பது உத்தியோகபூர்வமாக ஜேர்மன் ஃபெடரல் குடியரசு என அழைக்கப்படுகிறது, இது மொத்த பரப்பளவு 357,021 சதுர கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 82 மில்லியன் மக்களே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் மிகப்பெரும்பாலான நாடுகளாக அழைக்கப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரம் மிகவும் பிரபலமாக இருப்பதால், அப்பகுதியின் வருமானம் 41,267 டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஜெர்மனியும் அதன் தொழில் நுட்பத்தில் அதன் நியாயமான பெயரைக் கொண்டிருக்கிறது மேலும் வலுவான இராணுவ முன்னிலையில் ஒன்றாக உள்ளது, இது உலகின் முதல் 10 இடங்களில் உள்ளது .\n\n3: சீனா.\nஆசியாவின் கிழக்கில் அமைந்துள்ள சீனாவின் மக்கள் குடியரசாக சீனா உத்தியோகபூர்வமாக அறியப்படுகிறது; 1.381 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாக அது அழைக்கப்படுகிறது; சீனா ஆசியாவிற்குள் ஒரு பெரிய வல்லரசாகவும், ஒரு முக்கிய பிராந்திய சக்தியாகவும் உள்ளது, மேலும் வல்லரசு சக்தியாக வேறுபட்டிருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் அமெரிக்கா அமெரிக்காவை விஞ்சிவிடும், எனவே சீனாவின் மொத்த பரப்பளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.\n\n2: ரஷ்யா.\nரஷ்ய கூட்டாட்சி அரசு அதிகாரப்பூர்வமாக ரஷ்யக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது, இது உலகின் மிகப் பெரிய நாடாகும், இது சுமார் 17,075,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, இதில் 146.1 மில்லியன் மக்கள் அதிகம் உள்ளனர், இது உலகின் உலக சூப்பர் சக்தியாகவும் உள்ளது நீண்ட காலமாக. இராணுவ திறன்களைப் பொறுத்தவரை இது இரண்டாவது என அழைக்கப்படுகிறது, எனவே நாடு எப்போதும் உலகின் சர்வதேச விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டுகின்றது; இது போதிலும், ரஷ்யாவும் உலகெங்கிலும் உள்ள ஆயுதங்களை மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் கொண்டுள்ளது, எனவே இது தனிநபர் வருமானம் பாராட்டப்பட்டுள்ளது.\n\n1: அமெரிக்காவில்.\nஉலகின் வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐ.நா.வின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நாடு ஆகும். இராணுவம், பொருளாதார, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் ஆகியவற்றின் நான்கு அளவுருக்கள், குறைந்த பட்சம் ஒரு தசாப்தத்திற்கான அல்லது அதன் அதிகாரத்தை விட இன்னும் கூடுதலான பட்டியலைத் தொடர அமெரிக்கா தயாராக உள்ளது. உணவு மற்றும் வேளாண் பொருட்களின் உற்பத்தியாளர்களில் மிகப்பெரிய உற்பத்தியாகும் இது; இது புதிய தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்ட வலுவான இராணுவத்தைக் கொண்டுள்ளது, மொத்தம் 328 மக்களில் 3.8 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர், எனவே உலகின் அனைத்து சர்வதேச பிரச்சினைகளிலும் நாடு எப்போதும் சுறுசுறுப்பாக 3\n\nவெளியிணைப்பு :\nhttp://www.skynewspoint.com/top-10-most-powerful-countries-in-the-world-2017/\n\n\n\n\n", "document_id": "ta_ta_110729"}, {"id": [1228, 4], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "டாட்டா மோட்டார்ஸ் 2010-11 ல் இந்திய ரூபாய் 9,274 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம், இந்தியாவின் மிக பெரிய கார் நிறுவனமானது. டாட்டா மோட்டார்ஸ் சிறிய, நடுத்தர கார் மற்றும் பயன்பாட்டு வாகனம் பிரிவுகளில் தயாரிப்புகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் உலகின் நான்காவது பெரிய டிரக் உற்பத்தியாளராகவும், மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளயாளராகவும் உள்ளது. 50,000 தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். டாட்டா மோட்டார்ஸ் 1954 முதல் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்துள்ளது.\n\nடாட்டா மோட்டார்ஸ் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் நியூயார்க் பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. 2005 ல் டாட்டா மோட்டார்ஸ் இந்திய ருபாய் 320 பில்லியன் மேல் ஆண்டு வருவாய் ஈட்டியது. இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. 2010 இல் எகனாமிக் டைம்ஸ் மற்றும் வர்த்தக நிதியம் நடத்திய ஒரு வருடாந்திர கணக்கெடுப்பில் 'இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்' என்ற பட்டத்தை டாட்டா மோட்டார்ஸ் பெற்றது.\n\nடாட்டா மோட்டார்சின் தானுந்து உற்பத்தி மற்றும் உருவாக்கம் ஜாம்ஷெட்பூர், பந்த் நகர், லக்னோ, அகமதாபாத், சனந்த், தர்வாத் மற்றும் புனே போன்ற இந்திய நகரங்களிலு, அர்ஜென்டீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது.\n\nடாட்டா மோட்டார்ஸ், டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாகும்; டாட்டா குழுமம் டாட்டா சன்ஸ் நிறிவனம் மூலம் டாட்டா மோட்டார்சின் பங்கு மேலாண்மை செய்கிறது.\n\nவாங்கிய நிறுவனங்கள்.\n- 2004 ல் டாட்டா மோட்டார்ஸ் தென் கொரியாவின் டேவூ டிரக் உற்பத்தி பிரிவை வாங்கியது. தற்போது இது டாட்டா டேவூ என அழைக்கப்படுகிறது.\n- 2005 இல், டாட்டா மோட்டார்ஸ் ஆர்கோனீஸ் ஹிஸ்பானோ கர்ரோசெரா நிறுவனத்தின் 21% பங்குகளை வாங்கியது. இதனால் அந்நிறுவனத்தின் கட்டுப்படுத்தும் உரிமையை பெற்றது\n- 2008 இல், டாட்டா மோட்டார்ஸ், டெய்ம்லர் மற்றும் லான்செஸ்டர் வர்த்தக பெயர் உள்ளடக்கிய பிரிட்டிஷ் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), நிறுவனத்தை கையகப்படுத்தியது\n\n\n\n\n", "document_id": "ta_ta_32506"}, {"id": [1228, 5], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "புற இணைய இணைப்புகள்.\n- பேரினங்களின் பட்டியலைக் கொண்டுள்ள இணையதளம்\n- plant list site\n- இங்கிலாந்தின் kew  தோட்ட இணையப்பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_54297"}, {"id": [1228, 6], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- மிச்சிகனும் ஹூரோனும்: ஒரு ஏரியா? இரண்டு ஏரிகளா?\n- இரோகுவோய்ஸ் எரி\n\n\n\n\n", "document_id": "ta_ta_12095"}, {"id": [1228, 7], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "மேலும் பார்க்க.\nயுயேண்டே தானுந்து நிறுவனம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_103792"}, {"id": [1228, 8], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "பாரம்பரிய நான்கு கண்டங்கள்[மூலத்தைத் தொகு]\nஉலகின் நான்கு பகுதிகள் அல்லது உலகின் நான்கு மூலைகளான அமெரிக்கா (\"மேற்கு\"), ஐரோப்பா (\"வடக்கில்\"), ஆசியா (\"கிழக்கே\") மற்றும் ஆபிரிக்கா (\"தெற்கு\" )\n\nபொருளடக்கம் [மறை][மூலத்தைத் தொகு]\n1 மூன்று முனை உலகில் 2 நான்காவது மூலையில்: விரிவடைந்த உலகம் 3 குறிப்புக்கள் 4 மேலும் காண்க 5 குறிப்புகள் 6 புற இணைப்புகள் === மூன்று முனை உலகில் [தொகு]\nபண்டைய முத்தரப்பு உலகம்[மூலத்தைத் தொகு]\nநான்காவது மூலையில்: விரிவாக்கப்பட்ட உலகம் [தொகு][மூலத்தைத் தொகு]\nபதினாறாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் கவர்ச்சியான சத்தியம் நிறைந்திருந்தது: \"புதிய உலகம்\". [4][மூலத்தைத் தொகு]\nஅமெரிக்காவின் சின்னமான படம் (கீழேயுள்ள விளக்கம், இடது பக்கம்) வில் மற்றும் அம்புடன் கூடிய ஒரு பூர்வீக அமெரிக்க கன்னித்தன்மையைக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அவர் பெயர் ஏற்கனவே நடத்திய ஆற்றில் இருந்து ஒரு அற்புதமான அமேசான் பிரதிபலிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_110328"}, {"id": [1228, 9], "question": "உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக <Query> உள்ளது.", "document": "2007 கணக்கின் படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (34.9 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறும் கல்லூரிகளில் ஹார்வர்டு முதல் இடம் வகிக்கிறது. இப் பல்கலைக்கழகத்தின் சமசுகிருதம் மற்றும் இந்தியவியல் துறை தமிழ்மொழி வகுப்புக்களை வழங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_11277"}]
[{"id": [1231, 0], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\n\nபுத்தரின் மகாபரிநிர்வாணக் காட்சி.\nகௌதம புத்தர் குசிநகரில் தமது 80வது அகவையில் படுத்த கோலத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்தார். அப்பரிநிர்வாணக் காட்சி குசிநகரில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.\nவெளி இணைப்புகள்.\n- பரிநிர்வாணம்\n- SN VI.15: Parinibbana Sutta – Total Unbinding\n- Maha-parinibbana Sutta – The Great Discourse on the Total Unbinding\n- Article in The New York Times Buddha in Nirvana\n\n\n\n\n", "document_id": "ta_ta_85568"}, {"id": [1231, 1], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "பின்னர் ஈனயானத்தின் பழமைப் பிரிவான சௌத்திராந்திகம் மற்றும் மகாயனத்தின் உட்பிரிவான யோகசாரம் ஆகியவற்றின் தத்துவங்களை இணைத்து புதிதாக சௌத்திராந்திக யோகசாரம் தத்துவப்பள்ளியை நிறுவியவர்.\n\nபுத்தரின் உபதேசங்களுக்கு விளக்க உரை வழங்கிய ஆறு அறிஞர்களில் (ஆறு அணிகலன்களில்) வசுபந்துவும், அவரது உடன்பிறந்தவரான ஆசங்காவும் முக்கியமானவர்கள் ஆவர். முதலாம் சந்திரகுப்தர் காலத்தில் வாழ்ந்தவர்.\n\nவசுபந்துவின் சௌத்திராந்திக-யோகசார தத்துவப் பள்ளியின் தூண்களாக தருமபாலர், திக்நாகர் மற்றும் தர்மகீர்த்தி விளங்கினார்கள்.\n\nகிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக சீனா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களால் வசுபந்து நன்கு அறியப்பட்டவர். ஜப்பான் நாட்டின் நரா நகரத்தில் உள்ள கொபுஜி பௌத்த விகாரையில், கி பி 1208-ஆம் ஆண்டில் செய்த 186 செண்டி மீட்டர் உயரமுள்ள வசுபந்துவின் மரச் சிற்பம் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- சௌத்திராந்திகம்\n- யோகசாரம்\n- சௌத்திராந்திக யோகசாரம்\n\nவெளி இணைப்புகள்.\n- Vasubandhu: Entry at the Internet Encyclopedia of Philosophy\n- Multilingual edition of Triṃśikāvijñapti in the Bibliotheca Polyglotta\n\n\n\n\n", "document_id": "ta_ta_85527"}, {"id": [1231, 2], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "சொல் விளக்கம்.\nபாளி சூத்திரங்களிலும் மற்றும் தேரவாதத்திலும், புத்தர் என்ற சொல், எவருடைய உபதேசத்தினையும் பெறாமல் சுயமாக போதியினை உணர்ந்தவர்களே \"புத்தர்கள்\" என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் போதனையினால் போதியினை உணர்ந்தவர்கள் அருகன் என அழைக்கப்படுகின்றனர். இந்த பெயர் புத்தர்களும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது. மகாயான பௌத்தத்தில் புத்தர் என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை அடைந்த எவரையும் குறிக்கும். ஆகவே, \"அருகன்களும்\" ஒருவகையில் புத்தர்களாக கருதவேண்டிவந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் மகாயானத்தில் முழுமையான புத்தர்களாக கருதப்படுவதில்லை. இவர்கள் நிர்வாண நிலை அடைந்த போதிலும், மற்றவர்களுக்கு போதிக்கும் திறன் இல்லாததால் இவர்களை மகாயானம் பொதுவாக புத்தர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.\n\nபௌத்தர்கள் கௌதம புத்தரை மட்டுமே ஒரே புத்தராகக் கருதவில்லை. பாளிச் சூத்திரங்களில் சாக்கியமுனி புத்தருக்கு முன் அவதரித்த 28 புத்தர்கள் குறித்த விவரங்கள் தரப்பட்டுள்ளன. மகாயான பௌத்தம் இதை இன்னும் விரிவாகி, அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் எனப் பல்வேறு புத்தர்களை தன்னுள் இணைத்துக்கொண்டது. அனைத்து பௌத்த பிரிவுகளும் மைத்திரியேரே அடுத்த புத்தர் என ஒன்று சேர்ந்து நம்புகின்றன. \n\nபுத்தர்களின் வகைகள்.\nபாளிச் சூத்திரங்களில் இரண்டுவகையான புத்தர்களே கூறப்பட்டுள்ளனர், ஆனால் உரைகளில் மூன்றாவது வகைப் புத்தரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.\n\n1. சம்யக்சம்புத்தர்கள் (संयक्संबुद्ध): இவர்கள் சுயமாக போதிநிலையை உணர்ந்தவுடன், மற்றவர்கள் நற்கதி அடைவதற்காக மக்களுக்குப் தர்மத்தை போதிப்பர். உலகத்தில் தர்மம் முற்றிலும் மறைந்த நிலையில், இவர்கள் மீண்டும் தர்மத்தினை உபதேசிப்பர். சம்யகசம்புத்தர்கர்கள் தோன்றும் போது, உலகில் ஏனைய புத்தர்களின் போதனைகள் முற்றிலும் மறைந்திருக்கும். எனவே இவர்கள் தர்மத்தினையும் போதி நிலை எய்துவதற்கான வழியையும் சுயமாக தெரிந்துக்கொள்வர்.\n\n1. பிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध): இவர்களை \"மௌன புத்தர்கள்\" எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே சுயமாக போதியினை உணர்ந்திருப்பினும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை. எனினும் ஒழுக்கமான வாழ்வு வாழ்வதற்கா வழிமுறைகளை இவர்கள் கூறலாம்\n\nசில பாளி உரைகளில் மூன்றாம வகை புத்தர்களாக ஸ்ராவபுத்தர்கள் கூறப்படுகின்றனர். சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் ஆவர். இவர்கள் பாளி சூத்திரங்களில் \"அருகன்\" என அழைக்கப்படுகின்றனர். இவர்களை அனுபுத்தர் எனவும் அழைப்பர். இவர்களே புத்தர்களின் போதனைகளால் போதிநிலை அடைந்ததினால், புத்தரின் போதனைகள் முற்றிலும் மறைந்த நிலையில் இவர்கள் தோன்ற மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களையும் போதிநிலை இட்டுச்செல்ல முடியும் \n\nபுத்தரின் இயல்புகள்.\nஒன்பது சிறப்பியல்புகள்.\n1. அர்ஹத(அருக) (अर्हत) - நிர்வாண நிலை அடைந்தவர்\n2. சம்யக்சம்புத்த (संयक्संबुद्ध) - பரிபூரணமான போதி நிலை அடைந்தவர்\n3. வித்யாசரணசம்பன்ன (विद्याचरणसंपन्न) - அறிவு மற்றும் நடத்தையில் பூரணமானவர்\n4. சுகத (सुगत) - सु - गत நன்றாக சென்றவர்\n5. அனுத்தரலோகவித் (अनुत्तरलोकविद्) - அனைத்து உலகங்களையும் அறிந்தவர்\n6. அனுத்தரபுருஷசாரதி (अनुत्तरपुरुषदम्यसारति) - அனைத்து மனிதர்களுக்கு ம் சாரதி(வாழக்கை வழிநடத்தும் பொருட்டு)\n7. சாஸ்திருதேவமனுஷ்யாணாம் (शास्तृदेवमनुष्याणां) - தேவர்கள் மற்றும் மனிதர்களின் ஆசிரியர்\n8. புத்த (बुद्द) - போதியை உணர்ந்தவர்\n9. பகவத் (भगवत्) - புனிதமானவர், மரியாதைக்குரியவர்\n\nமனத்தெளிவு.\nஅனைத்து பௌத்த பிரிவினரும், புத்தர் மனதால் மிகவும் தூய்மையானவர் என கருதுகின்றனர். அவருடைய மனம் ஆசை, பகைமை, அறிவின்மை போன்றவற்றுக்கு அப்பாற்ப்பட்டது. புத்தர் சம்சாரத்திலிருந்து முற்றிலும் விடுப்பட்டவர். வாழ்க்கையின் நிலையின்மையைத் தானும் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அதை போதித்து மக்களுக்கு நற்கதி காட்டுபவர்.\n\nபாளி சூத்திரங்கள்.\nபாளிச் சூத்திரங்களில் புத்தரின் மனித இயல்புகளே மெச்சப்படுகின்றன. புத்தர் அளவற்ற மன ஆற்றல் பெற்றவராகக் கருதப்படுகிறார். புத்தரின் மனம் மற்றும் உடலும் கூட நிலையற்றவைதான், இருந்தாலும் புத்தர் அந்த நிலையற்ற தன்மையை புரிந்துப் கொண்டவராக உள்ளார். தர்மத்தின் மாற்றமில்லாத தன்மையை முற்றிலும் அறிந்தவராக உள்ளார். இவையே தேரவாத பௌத்தம் மற்றும் ஆதிகால பௌத்த பிரிவுகளின் கருத்துகளாகும். \n\nபுத்தர்களின் தெய்வீக ஆற்றல்கள் பாளிச் சூத்திரங்களில் கூறப்பட்டிருப்பினும், தேரவாத பௌத்தம் அவர்களது மனித இயல்புகளுக்கு முதன்மை அளிக்கிறது. அழிவற்ற புத்தர் என்ற தத்துவம் ஆங்காங்கு பாளி சூத்திரங்களில் காணப்படுகிறது. \n\nஅழிவற்ற புத்தர்.\nமகாயான பௌத்ததில், புத்தர் அழிவற்றவர். தர்மகாய உருவத்தை கொண்டவர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒருவராக அவர் கருதப்படுகிறார். புத்தர் அனைத்தையும் அறிந்தவராய், எங்கும் நிறைந்திருப்பவராய் கருதப்படுகிறார். புத்தர்களது தெய்வீக தன்மைகள் பல்வேறு மஹாயான சூத்திரங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. \n\nபுத்தரை கடவுளாக கருதுதல்.\nபௌத்த அறிமுகமில்லாதோர், புத்தரைப் பௌத்தர்களின் 'கடவுள்' எனத் தவறுதலாக நினைத்துவிடுகின்றனர். எனினும், பௌத்தம் நாத்திக கொள்கையுடையது, கடவுள் என்ற கருத்து பௌத்தத்தில் இல்லை. புத்தர் என்றவர் உயிர்களின் நற்கதிக்கான ஒரு வழிகாட்டி மட்டுமே. அனைத்தையும் படைத்தவர், கட்டுப்படுத்தக்கூடியவர் என்ற நிலையில் 'கடவுள்' என்ற தத்துவம் பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தில் அனைத்துக்கும் காரணம் கர்மமே ஒழிய கடவுள் இல்லை.\n\nமகாயான பௌத்தத்தில் புத்தரைக் கடவுளைப் போன்ற ஒரு நிலையில் கருதி அவரை வழிபடுகின்றனர். புத்தர் அனைத்தும் அறிந்தவராய், எங்கும் நிறைந்திருப்பவராய் மகாயான சூத்திரங்கள் புத்தரைக் குறித்துத் தெரிவிக்கின்றன. இந்தச் சித்தரிப்பு 'கடவுள்' என்ற ஒன்றை ஒத்து இருந்தாலும், வேறு சில மதங்களின் கடவுள் என்பவர் உலகத்தை படைத்து, காத்து, அழிப்பவர் என்ற நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டது.\n\nபுத்தர்களின் சித்தரிப்பு.\nபுத்தர்கள் சிலைகளாகவோ இல்லை ஓவியங்களாகவோ சித்தரிக்கப்படுகின்ற்னர். புத்தர்கள் கீழ்க்கண்ட நிலைகளில் காணப்படுகின்றனர். \n- அமர்ந்த நிலை\n- படுத்த நிலை\n- நின்ற நிலை\n- மெலிந்த நிலை\n\nகுறியீடுகள்.\nபுத்தர்களைக் குறித்த பெரும்பாலான சித்தரிப்புகளில், அவர்களுடைய போதிநிலையினைக் குறிக்கச் சில சிறப்புக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும், கீழ்க்கண்ட இரு குறியீடுகளை அனைத்துச் சித்தரிப்புகளிலும் காணலாம். \n\n- உச்சந்தலையில் புடைப்பு\n- நீளமான செவிகள்\n\nபாளிச் சூத்திரங்களிலும் இவ்வாறாக புத்தரின் 32 குறியீடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. \n\nமுத்திரைகைள்.\nஒவ்வொரு புத்தருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முத்திரையும் ஆசனமும் இருக்கும். வஜ்ர முத்திரையை தென் - கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையாகக் காணலாம். வரத முத்திரை, அபய முத்திரை பொதுவாக அனைத்துப் புத்தர்களாலும் காட்டப்படுகிறது. சில நேரங்களில் புத்தர்களை அவர்களுடைய முத்திரையை வைத்துதான் இனம் காண்பர்.\n\nமேற்கோள்கள்.\n- \"What the Buddha Taught\" (Grove Press, Revised edition July 1974), by Walpola Rahula\n- \"Buddha - The Compassionate Teacher\" (2002), by K.M.M.Swe\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கௌதம புத்தர்\n- 28 புத்தர்கள்\n- ஐந்து தியானி புத்தர்கள்\n- மகாபரிநிர்வாண சூத்திரம்\n- அழிவற்ற புத்தர்\n- பதில் இல்லாத 14 கேள்விகள்\n\nவெளி இணைப்புகள்.\n- புத்தாநெட்\n- புத்தர்களின் பல்வேறு புகைப்படங்கள்\n- புத்தரின் போதனைகள் \n\n\n\n\n", "document_id": "ta_ta_11388"}, {"id": [1231, 3], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "கொள்கைகள்.\nயோகசார பௌத்தர்கள் கருத்துப் பொருள் உண்மைவாதிகள் (Idealists). உள்ளத்தின் விரிவே உலகமாகத் தோன்றுகிறது. சர்வம் புத்திமயம் ஜெகத் என்பது யோகசாரத்தின் கொள்கை. \n\nபுற உலகை பொய்யெனத் தள்ளும் யோகசாரா விஞ்ஞானவாதிகள் மனோ விஞ்ஞானமாகிய கந்த விஞ்ஞானத்தையும், அது அடங்கியிருக்கும் வியாபகப் பொருளாகிய ஆலய விஞ்ஞானத்தையுமே உள்பொருளெனக் கொண்டவர்கள். இவ்விரண்டும் முறையே சீவாத்மா பரமாத்மாவுடன் ஒப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ள இத்தத்துவம் உலகம் சூனியமயம் என்பதை எதிரொலித்த இத்தத்துவத்தை பின்னர் ஆதிசங்கரர் கையாண்டதால் பிற்காலத்தவர் ஆதிசங்கரரை பிரசன்ன பௌத்தர், அதாவது வாழும் புத்தர் என நகையாடினர்.\n\nபௌத்தத்தின் ஆறு அணிகலங்கள்.\nபுத்தரின் உபதேசங்களை மக்கள் முன்னிலையில் விளக்கி பெருமை சேர்த்த அறுவரில் யோகசாரம் கொள்கை நிறுவிய வசுபந்துவும் ஒருவர். மற்றவர்கள் நாகார்ஜுனர், ஆரியதேவர், அசங்கர், திக்நாகர் மற்றும் தர்மகீர்த்தி ஆவர். இந்த அறுவரை பௌத்த சமயத்தில் அணிகலன்களாக குறிப்பர். \n\n\n\n\n", "document_id": "ta_ta_85520"}, {"id": [1231, 4], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "சொற்பொருளாக்கம்.\nமகாயானம் என்ற சொல் \"மஹா\" மற்றும் \"யானம்\" ஆகிய இரு சொற்களால் ஆனது. யானம் என்ற சொல்லுக்கு வழி, பாதை என பொருள் கொள்ளலாம். எனவே, மகாயானம் என்பது பெரிய வழி அல்லது சிறந்த வழி என பொருள் கொள்ளலாம். பௌத்தத்தின் பல பிரிவுகளை விட இது சிறந்தது என்பதையே இந்த பெயர் குறிக்கிறது. மகாயானத்தில் பிற பிரிவுகள் ஹீனயானம் அதாவது தாழ்வான வழி அல்லது குறைபாடுள்ள வழி' என குறிப்பிடப்படுகிறது.\n\nதோற்றம்.\nமகாயான பௌத்தத்தின் தோற்றம் சர்ச்சைக்குரியது. ஏனெனில் மகாயான பௌத்தக் கருத்துக்கள் உண்மையில் கௌதம புத்தரின் போதனையா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனாலும் மகாயான பௌத்தர்கள், தங்கள் பிரிவு புத்த பகவானாலே உருவாக்கப்பட்டது என கருத்து தெரிவிக்கின்றனர். மகாயான கருத்தின்படி புத்தர் அழிவற்றவர் ஆவார்.மகாயான பௌத்தர்கள், பல போதிசத்த்வர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். \n\nமகாயான பௌத்தத்தின் படி, அதன் சூத்திரங்கள் புத்தர் இறந்த பிறகு 500 ஆண்டுகள் நாக லோகத்தில் பாதுகாக்கப்பட்டன. ஏனெனில் அப்போது இருந்தவர்களுக்கு அதன் தத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லை. எனவே மனிதர்கள், அந்த பக்குவம் அடையும் வரையில் அவை நாகலோகத்தில் இருந்தன. பிறகு, நாகார்ஜுனர் அந்த சூத்திரங்களை நாக லோகத்தில் இருந்து மீட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. என்வே, மகாயான பௌத்தம், தன்னைப் புத்த பகவானால் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே கருதுகிறது. \n\nமகாயான பௌத்தம், கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மகாயான பௌத்தம் குஷன் அரசர்களால் பரப்பப்பட்டது. லோகக்ஸேமா என்ற குஷன் அரசர் தான் முதன் முதலில் ஒரு மகாயான சூத்திரத்தை சீன மொழியில் மொழிபெயர்த்தார்\n\n\"மகாயானா\" என்ற சொல்லின் பயன்பாடு, முதன்முதலில் தாமரை சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த தாமரைச் சூத்திரத்தில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிலேயே மகாயான பௌத்தம் மிகுந்த செல்வாக்குடன் திகழ ஆரம்பித்தது. மகாயான பௌத்தம் சீனா, தாய்வான், கொரியா, வியட்னாம், திபெத் முதலிய பல நாடுகளுக்கு மிக வேகமாக பரவியது.\n\nமகாயான பௌத்தத்திலிருந்தே தந்திர பௌத்தமான வஜ்ரயான பௌத்தம் தோன்றியது. மேலும் இந்த வஜ்யான பௌத்தம் திபெத், பூட்டான், மங்கோலியா போன்ற நாடுகளுக்கு பரவியது\n\nகொள்கைகள்.\nமகாயான பௌத்தத்தைக் குறித்து சில விடயங்களே சொல்ல இயலும். அதன் தொடக்க கால நிலையை குறித்துத் தெளிவாகத் தெரியாவில்லை. பல விடயங்கள் தெளிவில்லாமல் உள்ளன. மகாயான என்பது பல சித்தாந்தங்கள், போதனைகளின் ஒரு தெளிவற்ற கலவையாக இருக்கின்றது. இந்த தெளிவற்ற தன்மையினாலே தன்னுள்ளேயே பல முரணான கருத்துகளை இதனுள் அடக்க முடிந்தது.\n\nமகாயானம் ஒரு மிகப்பெரிய மத மற்றும் சித்தாந்த அமைப்பாகும். பாளி சூத்திரங்களுக்கு மேலும் பல பௌத்த சூத்திரங்களை மகாயானம் கொண்டுள்ளது. மகாயான புத்த பகவானின் தர்மத்தை மிகவும் ஆழமாக ஊடுருவக்கூடிய ஒன்றாகத் தன்னைக் கருதுகிறது. இதனாலேயே பல அடிப்படையான பௌத்தக் கருத்துகளில் அது தன் நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. உதாரணமாக மகாபரிநிர்வாண சூத்திரத்தில் புத்தர், தன்னுடைய ஆரம்ப காலக் கருத்துகள் சிறு குழந்தைகள் போல் மன நிலைமை கொண்டவர்களுக்கே என்றும், அவர்களின் அக்கருத்துகளை ஏற்று மனம் பக்குவம் அடைந்ததும் அவர்கள் மகாயான தத்துவங்களை ஏற்றுக்கொண்ட பக்குவம் அடைந்தவர்களாக இருப்பர் என்றும் கூறுகிறார்.\n\nதேரவாத பௌத்தம்.\nமகாயான சித்தாந்தம், பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயானத்தில் துக்க நிவாரணத்தினால் நிர்வாணம் அடைவதென்பது இரண்டாம் பட்சமானது. மகாயான சித்தாந்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள். போதிசத்துவர்கள் தங்களை மற்ற உயிர்கள் நிர்வாணம் அடைவதற்கு உதவுவதற்காக தாங்கள் புத்தத்தன்மை அடைவதை தாமதப்படுத்துபவர்கள்.\n\nஸென் பௌத்தம்.\nசென் புத்தமதம் போதிசத்துவர்களை அல்லாது தியானத்தை மையமாக கொண்ட மகாயான பௌத்த பிரிவாகும். மகாயானத்தில் புத்த பகவான் மிகவும் உச்ச நிலையில் உள்ள ஒருவர், அவர் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருப்பவர் மற்றும் போதிசத்த்வர்கள் பிறர் நலத்துக்காக தான் போதி நிலை அடையாதவர்கள்.\n\nஅடிப்படைத் தத்துவம்.\nஎல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும். சில மகாயான பிரிவுகளில், மோட்சம் ஒரு புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள பக்தியினாலும் நம்பிக்கையினாலும் மட்டுமே எளிதாக அடைந்துவிடலாம். இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது, அதன் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். சுகவதி பௌத்தத்தில் அமிதாப புத்தரின் பெயரை உச்சரிப்பதாலேயே மோட்சம் கிடைத்துவிடுவதாக நம்புகின்றனர். மேலும் மந்திரங்கள் மற்றும் தாரணிகளை உச்சரித்தல், மகாயான சூத்திரங்களைப் படித்தல் முதலிய செயல்களாம் நல்ல கர்மத்தை சம்பாதிக்கலாம் என்பது மகாயனத்தின் ஒரு கருத்து. \n\nமகாயான பௌத்தத்தில், ஒரு மகாயான சூத்திரத்தின் மீதும் அதன் கருத்துகள் மீதும் உறுதியாய் இருத்தல் தர்மத்திற்கான ஒரு தலைசிறந்த செயலாகும். மகாயான சூத்திரங்கள் தெய்வீகத்தன்மை உடையதாக நம்பப்படுகின்றன. அதை வாசிப்பதால் ஒருவருடைய தீய கர்மங்கள் விலகி நல்ல கர்மங்கள் ஒருவருக்கு கிடைக்கின்றது.\n\nஆதி கால பௌத்தத்தின் தாக்கம்.\nபல அறிஞர்களின் கூற்றுப்படி, மகாயான சித்தாந்தம் ஆதி காலப் பௌத்தத்தின் கருத்துகளை அடிப்படையக கொண்டு எழுந்த ஒரு பிரிவாகும். மகாயான பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் அடிப்படை பௌத்த கருத்துகளின் வேறுபாடு இல்லை. மகாயானத்தில் வித்துகள் பழமையான தேரவாத பௌத்தத்திலும் காணப்படுகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ளது போல், புத்த பக்தி, போதிசத்துவம் முதலிய கருத்துகள் இரண்டு பிரிவிகளுக்கும் பொருந்தும், மகாயானம் புத்தரின் தெய்வீகத்தன்மைக்கு அதிக முக்கியவம் அளித்தது, மாறாக தேரவாதம் அவருடைய மனித இயல்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.\n\nபல ஆதி கால மகாயான சூத்திரங்களில், புத்த பகவான் துஷீத லோகத்திலிருந்த அவதரித்த கதைகளும், பல தேவர்கள், நாகர்கள், காந்தர்வர்கள் முதலியவர்கள் புத்த பகவானை வணங்கிய கதைகளும் காணக்கிடைக்கின்றன. எனவே இவற்றிலிருந்தே மகாயன சூத்திரங்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.\n\nமகாயான பௌத்தத்தின் கூறுகள்.\n- 'அனைவருக்கும் மோட்சம்'\n- 'போதிசித்தம்'\n- 'கருணை'\n- 'ரட்சிப்பு'\n- 'ததாகதகர்ப தத்துவம்'\n\nதத்துவம் சார்ந்த மகாயான பௌத்தம் முதல் மூன்று கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. மாறாக பக்தி சார்ந்த மஹயானம் இறுதி இரண்டு கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருகின்றது. \n\nஅனைவருக்கும் மோட்சம்.\nமகாயானத்தில் அருகத்தன்மை அடைவது இறுதியான நிலையல்ல. அருக நிலைக்குப் பிறகு சம்யக்சம்புத் தன்மையை அடைவதே இறுதியான நிலையாகும். புத்தர்கள் இறக்கும் போது நிர்வாணமும், இறந்த பிறகு மகாபரிநிர்வாணமும் அடைகின்றனர். அந்த நிலையே புத்தத்தன்மை ஆகும். மகாயான கருத்துகளின் படி அனைவரும் ஒரு காலக்கட்டத்தில் சம்யக்சம்புத்தன்மையை அடைவர். \n\nஅனைவரும் போதி நிலையை அடையத் தகுந்தவர்கள் என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்று. மற்ற பிரிவுகளில் துறவு சார்ந்த வழியை பின்பற்றுபவர்களுக்கே போதி கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. அனால் மகாயனத்தில், பாமரர்களும் எளிதாகப் பல்வேறு வழிகளில் போதி நிலையை அடைய இயலும்.\n\nபோதிசத்துவம்.\nமகாயான சூத்திரங்களின் படி, ஹீனயான பௌத்தம் மிகவும் மோட்சத்திற்கு மிகவும் குறுகலான பாதையை கொண்டது. ஏனெனில் அனைவரையும் சம்சாரத்தில் இருந்து விடுவிக்கத் தேவையான ஊக்குவிப்பு அதில் காணப்படவில்லை. மேலும் ஹீனயானத்தில் மோட்சம் அடைவதற்கான வழி துறவு சார்ந்த ஒன்றாகவும், சுய-சார்பு கொண்டதாகவும் உள்ளது. இதைப் பன்பற்றி புத்தத்தன்மை அடைந்தவர்களை மகாயான பௌத்தத்தில், ஸ்ராவகபுத்தர்கள் மற்றும் ப்ரத்யேகபுத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.\n\nமகாயான பௌத்தத்தின் முக்கியமான குறிக்கோள் போதிசித்தம். போதிசித்தம் என்பது மற்ற உயிர்கள் வீடுபேறு அடைவதற்காகப் புத்ததன்மையை அடைய நினைக்கும் நிலை ஆகும். ஒரு சிறந்த போதிசத்துவராகத் திகழ, மகா காருண்யம், பிரக்ஞை, சூன்யத் தன்மையை உணருதல் மற்றும் ததாகதகர்ப தனமையை உணரக்கூடிய ஒரு மேன்மையான மனம் தேவைப்படுகிறது. இந்த மன நிலையில் தான் ஒரு போதிசித்தத்தை உணர இயலும். போதிசத்துவத் தன்மைக்குத் தேவையான ஆறு ஒழுக்கங்கள் தானம், சீலம், சாந்தி(பொறுமை),வீர்யம், தியானம் மற்றும் பிரக்ஞை. \n\nகருணை.\nகருணை, என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்றாகும். கருணை என்பது போதிசித்ததிற்க்கு அத்தியாவசியமான ஒரு குணம். மகாயான பௌத்தத்தின் படி, கருணையினால் ஒருவருடைய நல்ல கர்மங்களை மற்றவர்களுக்கு அளிக்கலாம். \n\nபோதிசத்துவர்கள் கருணையில் இருப்பிடமாக கருதப்படுபவர்கள். உலக உயிர்களின் நன்மைக்காக தங்களது சொந்த மோட்சத்தையே தாமதப்படுத்துபவர்கள். அதில் முக முக்கியமாக அவலோகிதேஷ்வரர், பிரபஞ்ச புத்த்ர்களின் கருணையின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்கிறார். போதித்துவர்கள் கருணையின் காரமாக மற்றா உயிர்கள் புத்தத்தன்மை அடைய உதவி செய்கின்றனர்.\n\nமகாயானத்தில் மோக்‌ஷம் என்பது அனைவருக்கும் உரியது. எனவே ஒரு சுய துக்கத்திலிருந்து விடுபடுவதை விட, மற்றவர்களுக்கு கருணையுடன் உதவி புரிதல் முக்கியமாகும்.\n\nஉபாயம்.\nஉபாயம் என்ற சொல் முதன்முதலில் தாமரைச் சூத்திரத்தில் இடம் பெற்றது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். 'உபாயம்' என்றால் போதி நிலை அடைவதற்காக ஏற்படுத்தப்படும் ஒரு முறை அல்லது தந்திரம். இந்த முறையினை பயன்படுத்தி ஒருவர் போதி நிலை அடைவதற்க்கு உதவி செய்யலாம். அதாவது ஒருவர் போதித்தன்மை அடைய எளிதாக்க பயன்படுத்தக்கூடிய ஒரு உபாயம். அனைவராலும் தர்மத்தையும், போதியையும் உணருதல் இயலாது. எனவே அவர்களும் இதை அடைய அவர்களுக்கு தகுந்தாற்போல் ஒரு உபாயத்தை நாம் கையாளவேண்டும். எந்த முறை புத்தத்தர்மத்தை உணரவைக்கிறதோ அதை உபாயம் என்று அழைக்கலாம்,\n\nரட்சிப்பு.\nமகாயானத்தில், பல தேவர்களும், போதிசத்துவர்களும் வெவ்வேறு லோகங்களின் வசிக்கின்றனர். அவர்களின் உதவியோடு ஒருவர் போதி நிலையை எளிதாக அடையலாம். த்ரிகாய தத்துவம், புத்தரை கடவுள் போன்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.\n\nபோதிசத்துவர்களும் புத்தர்களும் வாழும் உலகில் மறுபிறயெடுக்க ஒரு குறிப்பிட்ட புத்தரையோ, போதிசத்துவரின் மீதோ பக்தி செலுத்துகின்றனர். அவர்களின் இந்த பக்தியின் காரணமாக அந்த புத்த உலகத்திலேயோ அல்லது போதிசத்துவ உல்கத்திலேயோ மறுபிறவி கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஏனெனில் இந்த உலகங்களில், போதி நிலை அடைவது மிகவும் எளிது. உதாரணமாக சுகவதி பௌத்தத்தில், அமிதாப புத்தரை 'நமோ அமிதாப புத்தா' என்ற மந்திரத்தால் போற்றினால், அமிதாப புத்தருடைய உலகமான சுகவதியில் மறுபிறவி நடக்கும் எனபது நம்பிக்கை.\n\nஎனவே போதி நிலை, தன் சொந்த முயற்சியால் அல்லாது பல்வேறு புத்தர்களினாலும் போதிசத்துவர்களினாலும் கிடைக்கும் என்பது மகாயானத்தின் தத்துவம். \n\nததாகதகர்ப தத்துவம்.\nததாகதகர்ப தத்துவத்தின் படி, அனைவருள்ளும் புத்தத்தன்மை உள்ளர்ந்த நிலையில் இயற்கையாக உள்ளது.இதன் கருத்து என்னவென்றால், அனைவருக்கும் போதி நிலையுடன் ஒரு உள்ளார்ந்த தொடர்பு உள்ளது. ஒருவர் அதை உணர்ந்து புத்தத்தன்மை அடைவதும் அடையாததும் ஒருவரின் முயற்சியை பொருத்தது. புத்ததாது அழிக்கமுடியாத ஒன்று, அனைத்து உயிர்களிடத்தும் காணப்படுவது. \n\nஇந்த புத்ததாது(बुद्धधातु) அல்லது ததாகதகர்பம் அனைத்து உயிர்களின் ஒரு பகுதியாகத் திகழ்வது. இதை குறித்த கருத்துகள் ததாகதகர்ப சூத்திரங்களில் விரிவாக உள்ளன. இந்த ததாகதகர்பம் இயற்றப்படாத மற்றும் அழிவற்ற ஒன்று ஆகும். ஒருவர் இடத்தில் உள்ள தீய எண்ணங்கள் விலகி, ஆசைகளை அழிக்கும் போது, மனத்திரை விலக்கப்பட்டு இந்த புத்ததாது ஒருவரை புத்தராக உருமாற்றுகிறது. எனவே அனைவரிடத்திலும் புத்தத்தன்மை அடங்கியுள்ளதால் அனைவருமே போதி நிலையை அடையத் தகுந்தவர்கள்\n\nமகாயான சூத்திரங்கள்.\nதேரவாத பௌத்ததை போல், மகாயான பௌத்தமும் தனது கருத்துகளை சூத்திரங்களில் பதிவு செய்துள்ளது. தேரவாத பாலி சூத்திரங்களுடன் சேர்ந்து பல்வேறு கூடுதலான சூத்திரங்களை தன்பால் கொண்டுள்ளது. மகாயான நூல்கள் கி.பி முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இயற்றாப்பட்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. \n\nஇவற்றுள் முக்கியமான சூத்திரங்களாவன, தாம்ரை சூத்திரம், பிரக்ஞா-பாரமித சூத்திரம், அவதம்சக சூத்திரம், விமல கீர்த்தி சூத்திரம் மற்றும் நிர்வான சூத்திரம்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- அவலோகிதேஷ்வரர்\n- பைஷஜ்யகுரு\n- போதிசத்துவர்\n- மகாயான சூத்திரங்கள்\n- ஆதி கால புத்தம்த பிரிவுகள்\n- புத்தமத பிரிவுகள்\n- சூன்யத்தன்மை\n- புத்தத்தன்மை\n- ததாகதகர்பம்\n- தாமரை சூத்திரம்\n- சுகவதி பௌத்தம்\n\nவெளி இணைப்புகள்.\n- பௌத்த மின் அகராதி\n- Sacred Library மகாயான சூத்திரங்கள்\n- பௌத்த பிரிவுகளின் ஒரு ஒப்புறவு\n- ஆங்கிலத்தில் மகாயான சூத்திரங்கள்\n- மகாபரிநிர்வாண சூத்திரம்\n- ஆங்கிலத்தின் ததாகதகர்ப சூத்திரங்கள்\n- இ-சங்கா புத்த ஃபாரம்\n- American Buddhist Net: பௌத்த செய்திகள்\n- Mahayana பௌத்த செய்தி சேகரிப்பாளன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11255"}, {"id": [1231, 5], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது. \n\n1. சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.\n2. புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.\n3. புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள். (இடம்:குசிநகர்)\n\nஇம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.\n\nஇலங்கையில் வெசாக் நாள்.\nஇது இலங்கை பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும். \"வெசாக்\" மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி இலங்கையில் பெளத்த சிங்களவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். \"வெசாக்\" என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது.\n\nவெசாக் கூடு.\nகுறிப்பாக சிங்கள பௌத்தர்களின் வீடுகளில் மூங்கில் மற்றும் ஈக்கிள் குச்சிகளால் கூடுகள் செய்யப்பட்டு மெல்லிய கடதாசிகளினால் வடிவமைக்கப்பட்டு அதற்குள் மெழுகுவர்த்தியை ஏற்றி வீடுகளின் முன்னே உயரத் தொங்கவிடுவர். இவை இலங்கையில் “வெசாக் கூடு” என்று அழைக்கப்படுகின்றது. இந்த வெசாக் கூடுகள் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொருவரும் தத்தமது கலைவண்ணத்தை இங்கே காட்டியிருப்பர்.\n\nஇதைத் தவிர வீடுகளில் தொங்கவிடக் கூடிய சிறிய வகை வெசாக் கூடுகள் கடைகளில் விற்பனை செய்யப்படும். இக்காலப்பகுதியில் இவை அதிகம் விற்பனையாகும். இவைகளும் உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி தொங்கவிடுபவைகள் தான். மின்சாரம் வழங்கப்படும் பிரதேசங்களில் மெழுகுவர்த்திக்குப் பதிலாக மின்விளக்குகளை கூடுகளின் உள்ளே தொங்கவிடுவர். \n\nவெசாக் தோரணங்கள்.\nபிரதான சந்திகளில் மாபெரும் மின்னலங்காரத் தோரணங்கள் பல இலட்சங்கள் செலவில் கட்டப்படும். அத்தோரணங்களில் பௌத்த வரலாற்று கதைகளை ஓவியமாக வரைந்து அதற்கு ஒலிபெருக்கியில் விளக்கங்கள் கவிதை வடிவிலும் பேச்சு வடிவிலும் கொடுக்கப்படும். இதனால் இந்தத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு பெருந்திரலான மக்கள் கூட்டம் பெருகும் சிலப்பகுதிகள் வாகனங்கள் போகமுடியாத அளவிற்கு சனக்கூட்டம் பெருகுவதால் பாதைகள் மூடப்படும். கொழும்பில் ஒவ்வொரு ஆண்டும் வெசாக் தோரணங்கள் கட்டப்படும் இடங்கள் புறக்கோட்டை அரசமரத்தடிச் சந்தி, கிரான்ட்பாஸ் சந்தி, தெமட்டகொடை சந்தி, பொரல்லை சந்தி, வெள்ளவத்தை, பேலியகொடை சந்தி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\n\nபௌத்த காலக் கணிப்பீட்டு முறை.\nபுத்தர் பிறந்த நாள் எனக் கருதப்படும் கிமு 563 இல் இருந்து பௌத்த காலக் கணிப்பீட்டு முறை ஒன்றும் நடைமுறையில் உள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- லும்பினி\n- புத்தகயா\n- குசிநகர்\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.beliefnet.com/Faiths/Buddhism/2000/05/What-Is-Vesak.aspx\n- http://www.vesakday.net/vesak51/main.php?lang=en\n\n\n\n\n", "document_id": "ta_ta_8317"}, {"id": [1231, 6], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "1. லும்பினி தோட்டம்: புத்தர் பிறந்த இடம், கபிலவஸ்து, நேபாளம்\n2. கபிலவஸ்து: புத்தர் வளர்ந்த இடம்\n3. புத்தகயா: புத்தர் ஞானம் அடைந்த இடம், பிகார், இந்தியா\n4. வாரணாசி :\n5. சாரநாத்: முதன் முதலில் புத்தர் தனது உபதேசத்தைத் துவக்கிய இடம்.\n6. சிராவஸ்தி நகரத்தில் அனாதபிண்டிகன் அமைத்த ஜேடவனத்தில் புத்தர் அடிக்கடி தனது சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்யும் இடம். இவ்விடத்தில் புத்தர் தாம் இறப்பதற்கு முன் இருபது ஆண்டுகள் தங்கியிருந்த்தார்.\n7. ராஜகிரகம்: தன்னைச் சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்திய இடம். ராஜகிரகத்தில் சங்கம் அமைத்து நெடுங்காலம் தங்கினார்.\n8. சங்காசியா:சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாயாருக்கு அருளி பின்னர் பூமியில் இறங்கிய இடம்.\n9. வைசாலி நகரம்: புத்தர் ஒரு குரங்கிடமிருந்து தேன் பெற்ற இடம்.\n10. பவா நகரம்: கௌதம புத்தர் சுந்தன் அளித்த உணவை உண்ட இடம்\n11. குசிநகர்: புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடம்.\n\nஇதனையும் காண்க.\n- பௌத்த யாத்திரை தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.buddhanet.net/e-learning/pilgrim/places.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_120080"}, {"id": [1231, 7], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "சுகவதி பௌத்தம் மகாயான பௌத்த பிரிவுகளான சீன பௌத்தம், மற்றும் ஷிங்கோன் பௌத்தத்தில் ஒரு துணைப்பிரிவாக உள்ளது. மேலும் ஜோடோ ஷு, ஜோடோ ஷின்ஷு போல இது ஒரு தனி பௌத்த பிரிவாகவும் உள்ளது. \n\nசுகவதி பௌத்தம் அமிதாபரின் மீது கொள்ளும் பக்தியின் காரணமாக நிர்வாண நிலை அடையலாம் எனக்கூறுகிறது. அதாவது அமிதாபரின் கருணையால் அவருடைய உலகமான சுகவதியில் பிறக்கு அனைவருக்கும் நிர்வாணம் கிடைக்கும் என் இப்பிரிவினர் கருதுகின்றனர். சுகவதி பௌத்தம் என்பது ஜப்பானில் நிலப்பிரபுக்களின் காலத்தில் மிகவும் பரவலாக பின்றபற்றப்பட்டது. ஏனெனில், வேசிகள் போன்று \n\nபொதுவான பார்வை.\nசுகவதி பௌத்தம் சுகவதி சூத்திரங்களை சார்ந்து உள்ளது. இந்த சூத்திரங்களை ஆன் ஷிகாவோ என்னும் துறவி கி.பி 148 ஆண்டில் சீன மொழியில் மொழி பெயர்த்தார். குஷன் துறவியான லோகக்சேமவும் சில முக்கியமான சூத்திரங்களை ஆன் ஷிகாவோக்கு பிறகு மொழி பெயர்த்தார். இந்த சூத்திர்ஙக்ள் அமிதாபர் குறித்து அவரது புத்த உலகான சுகவதியை குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. \n\nஅமிதாப புத்தர் பல மகாயான சூத்திரஙகளில் குறிப்பிடப்பட்டாலும். விரிவான சுகவதிவியூக சூத்திரமே மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர், தன்னுடைய சீடர் ஆனந்தரிடம கூறுகிறார். முன்னொரு காலத்தில் தர்மகாரர் என்ற புத்த துறவி, அனைத்து உயிர்க்ளையும் கரையேற்ற வேண்டி பல்வேறு உறுதிமொழிகளை கொண்டார். பின்னர் தன்னுடைய அளவில்லாத நற்கர்மங்க்ளினால் போதிநிலையை அடைந்து தனக்கு என ஒரு புத்த உல்கத்தை படைத்தார். அதுவே சுகவதி என அழைக்கப்படுகிறது. \n\nசுகவதி பௌத்தம் இந்திய பௌத்ததில் மிகச்சிறிய பங்கு வகித்தது. ஆனால் சீனத்தில் இது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. சீன முழுக்கவும் சுகவதி பௌத்தம் பரவியது. பல்வேறு பௌத்த துறவிகளால் இதன் கருத்துக்கள் செப்பனிடப்பட்டன. பிறகு இது ஜப்பானுக்கு பரவி அங்கே ஜோடோ ஷு என்ற தனிப்பிரிவாக நிலைப்பெற்றது. \n\nஇப்பிரிவின் நம்பிக்கையின் படி, அமிதாப புத்தர் தர்மத்தை தன்னுடைய புத்த உல்கமான சுகவதியில் உபதேசித்துக்கொண்டிருக்கிறார். எனவே சுகவதியில் பிறக்கும் அனைவரும் அமிதாப புத்தரிடமிருந்து நேரடியை தர்மத்தை அறிந்து கொள்கின்றனர். எனவே தான் சுகவதியில் பிறப்பது மிகப்பெரிய பேறாக கருதப்படுகிறது. அமிதாபரிடத்திலிருந்து தர்ம உபதேசனை அறிந்த பிறகு, போதிசத்துவர்களாக வெவ்வேறு உலகங்களுக்கு சென்று அவர்கள் மோட்சம் பெற உதவுகின்றனர். \n\nசுகவதி பௌத்த சித்தாந்த்த்தில், போதி நிலையை அமிதாபரின் உதவியில்லாமல் அடைவது மிகவும் கடினம். ஏனெனின் நாம் இருப்பது தர்மம் சீர்குலையும் காலம் இது. எனவே தியானத்தின் மூலம் மட்டுமே ஞானம் அடைவது மிகவும் கடினமான செயலாகும். ஆகவே அமிதாப புத்தரின் மீது பக்தி செலுத்துவதன் மூலம் மிகவும் எளிதாக போதி நிலையை அடைய இயலும். \n\nமத்திய கால கிழக்காசிய கலாசாரத்தில் இந்த நம்பிக்க விவசாயிகள் மற்றும் தூய்மையில்லாத தொழில்களை செய்பவர்களாக கருதப்பட்ட வேசிகள், வேடுவர்கள், மீனவர்க்ள் முதலியவர்களால் இது பரவலாக பின்பற்றப்பட்டது. மற்ற பௌத்த பிரிவுகளில் இல்லாத எளிமையினை சுகவதி பௌத்தம் வழங்கிற்று. அதாவது, அமிதாபரின் பெயரை உச்சரித்தாலே அவரது சுகவதியில் பிறக்கலாம் என்பது அந்த கருத்து. இதை நியான்ஃபோ என அழைக்கப்படுகிறது.இது இந்து மதத்தின் நாம ஜெப முறையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. சுகவதிவியூக சூத்திரத்தில், அமிதாபர் 48 உறுதுமொழிகள் பூண்டிருப்பதாக கூறப்படுகிறாது. தன் பெயரை 10 முறையேனும் உச்சரிப்பவருக்கு சுக்வதியில் மறுபிறப்பு அளிப்பதாக அமிதாபர் தன்னுடைய 18வது உறுதுமொழியில் கூறுகிறார். இந்த எளிமையே இந்த பிரிவை மிகவும் பிரபலமாக்கியது. \n\nஅமிதாயுர்-தியான சூத்திரத்தில் இன்னோரு முறையும் கூறப்பட்டுள்ளது. இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் அரசி வைதேகியிடம் எவ்வாறு அமிதாபர் காட்சியளிப்பார் எனபதையும் அவரை நோக்கி எவ்வாறு தியானம் செய்வது என்பதை குறித்தும் விளக்குகிறார். இந்த முறையினை பௌத்த துறவிகள் பின்பற்றுகின்றனர். \n\nகிழக்கத்திய உலகம்.\nவஜ்ரயான பௌத்ததில், அமிதாப புத்தரின் சுகவதியை போல், அக்‌ஷோப்ய புத்தருக்கு ஒரு தனி உலகம் உள்ளது. அதை அபிரதி என அழைப்பர். இருந்தாலும் அமிதாபரின் சுகவதியைப் போல், அக்‌ஷோப்யரின் அபிரதி குறித்து மக்களிடத்தில் பரவலாக அறியப்படுவதில்லை. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மகாயான பௌத்தம்\n- அமிதாப புத்தர்\n- அக்‌ஷோப்ய புத்தர்\n\nமேலும் தகவகளுக்கு.\n- Eitel, Ernest J. \"Hand-Book of Chinese Buddhism, being a Sanskrit-Chinese Dictionary with Vocabularies of Buddhist Terms in Pali, Singhalese, Siamese, Burmese, Tibetan, Mongolian and Japanese\" (Second Edition). New Delhi, Madras: Asian Educational Services. 1992.\n\nவெளி இணைப்புகள்.\n- ஜோடோ ஷு அதிகாரப்பூர்வ இணையதளம்\n- அமிடா அறக்கட்டளை\n- அமிதாப சூத்திரம்\n- அமிதாப புத்தரை குறிந்த ஒரு சிந்தனை\n- அமிதாப கல்வி வலையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11439"}, {"id": [1231, 8], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "புத்தரின் காலம்.\nசித்தார்த்த கௌதமரே பௌத்தத்தைத் தோற்றுவித்தவர். இவர் இன்றைய நேபாளத்திலுள்ள  கோசல அரசின்  சாக்கியக் (பாலி: சாக்க) குடியரசில் தோன்றினார். மிகப்பழைய நூல்களில் புத்தரின் வாழ்க்கை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனினும், பொ.மு 200ஆம் ஆண்டுக்குப் பிந்தைய நூல்களில் பல்வேறு மீமாந்தச் சித்தரிப்புகளுடன் புத்தரின் வாழ்க்கை பற்றிய தொன்மங்கள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. \n\nபுத்தர் தன் வாழ்வின் நாற்பத்தைந்து ஆண்டுகளை, மத்திய இந்தியாவின் கங்கை சமவெளி , பகுதியிலேயே கழித்திருக்கிறார். பல்வேறு குலத்தைச் சேர்ந்தோர் அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது சீடர்கள் ஆனார்கள்.  தன் போதனைகளை உள்ளூர் மொழிகளில் அல்லது வட்டார வழக்குகளிலேயே கற்பிக்கவேண்டும் என்று புத்தர் வலியுறுத்தினார்.  சிராவஸ்தி, ராஜகிரகம் மற்றும் வைசாலி நகர்களின் அருகே போதனைகளைத் தொடர்ந்த புத்தர்,   80 வயதில் மரிக்கும் போது, ஆயிரக்கணக்கான பின்பற்றுநர்கள் அவருக்கு இருந்தார்கள்.\n\nபுத்தரின் மறைவை அடுத்த 400 ஆண்டுகளில்: பல்வேறு உட்பிரிவுகள் பௌத்தத்தில் தோன்றலாயின. அவற்றுள் நிகாய பௌத்தங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று  தேராவத எனும் நிகாய பௌத்தம் மாத்திரமே எஞ்சியுள்ளது. அடுத்து வந்த காலங்களில்,  மகாயான மற்றும் வஜ்ரயான, பிரிவுகள் உருவாகின. புத்தரைப் பின்பற்றுபவர்கள், ஆரம்பத்தில் தம்மை சாக்கியன், சாக்கியபிக்கு என்ற பெயர்களில் அழைத்துக்கொண்டனர். பிற்காலத்தில் பௌத்தர் என்ற பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டனர். \n\nஆரம்பகால பௌத்தம்.\nபுத்தரின் மறைவை அடுத்து,  மகாகாசியபரின் தலைமையில், இராசக்கிருகத்தில்(இன்றைய ராஜ்கிர்) அஜாதசத்துருவின் ஆதரவில் நிகழ்ந்த புத்த பிக்குகளின் முதலாவது மகாசங்க ஒன்றுகூடல், புத்தரின் வாய்மொழிப் போதனைகள் தொடர்ச்சியாக சங்கத்தினரால் தலைமுறை தலைமுறையாகப் பரிமாறப்பட்டமை பற்றி, ஆரம்பகால பௌத்த நூல்கள் சொல்கின்றன. இவற்றின் வரலாற்று நம்பகம் இன்றும் கேள்விக்குட்பட்டவையாகவே இருக்கின்றன.\n\nஓரளவு நம்பகம் வாய்ந்த புத்த மகாசங்கமும், சங்கம் இரண்டாகப் பிளவுறக் காரணமாக அமைந்த முதல் சங்கக்கூட்டமுமான இரண்டாவது புத்த மகாசபைக் கூட்டத்தை பல ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஸ்தாவிரர் (மூத்தோர்), மகாசங்கிகர் (பெருஞ்சங்கத்தார்) என்ற இருபெரும் குழுக்களாக, பௌத்த பிக்குகள் இதில் பிளவடைந்தனர். இந்தப்பிளவானது, விநயக்கொள்கையில் (துறவொழுக்கம்) ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் உருவானதாகும். காலப்போக்கில், இந்த இரண்டு பிரிவுகளும் இன்னும் பல புத்தப் பிரிவுகளை உண்டாக்கின.   ஸ்தாவிரத்திலிருந்து பிரிந்த பிரிவுகளாக,   சர்வாஸ்திவாதம், புத்கலவாதம், தர்மகுப்தகம், விபஜ்யவாதம் (இதிலிருந்தே தேரவாதிகள் தோன்றினார்கள்) என்பனவற்றை முக்கியமாகச் சொல்லலாம். மகாசங்கிகர்களிலிருந்து லோகோத்தரவாதம், ஏகவியவகாரிகம்  ஆகிய பிரிவுகள் தோன்றின. இந்தப்பிரிவே பிற்காலத்தில் மகாயானப் பிரிவுக்கு அடிப்படையான சில கருத்துக்களைக் கொண்டதாகக் கருதப்படுகின்றது.  \n\nமௌரிய அரசில் பௌத்தம்.\nமவுரியப் பேரரசர் அசோகர் (273–232 BCE), காலத்தில் பௌத்தம் அரச ஆதரவைப் பெற்று இந்தியத் துணைக்கண்டமெங்கும் பரவத் தொடங்கியது . கலிங்கப்போரின் பின் மனம் வெறுத்தே அசோகர் பௌத்தத்தைத் தழுவியதாகச் சொல்லப்படுகின்றது. அவர், கீணறுகள், இலவச வைத்தியசாலைகள், தங்குமடங்கள் என்பவற்றைக் கட்டுவித்தார். மேலும், மரண தண்டனை, வேட்டையாடல், தண்டனைகள் என்பவற்றையும் தவிர்த்திருந்தார்.  \n\nமௌரியப் பௌத்தத்தின் காலத்திலேயே ஸ்தூபிகளை அமைப்பதும், புத்த தாதுவை வழிபடுவதும் வழக்கத்தில் வந்தது.  . . அசோகரின் முயற்சியில் கிரேக்க அரசுகள் உட்பட, பல்வேறு அண்டை நாடுகளுக்கு பௌத்தத்தைப் பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அலெக்சாந்தர் உட்பட பல கிரேக்க அரசுகளும் பௌத்தத்தை ஏற்றுப்போற்றி இருக்கின்றன.E).\n\nஇலங்கையில் பௌத்தம்.\nஇலங்கைக் குறிப்புகளின் படி,  அசோகரின் மகனான மகிந்தன் பொ.மு 2ஆம் நூற்றாண்டில்  அந்நாட்டுக்கு பௌத்தத்தைக் கொணர்ந்திருக்கிறார். அசோகரின் மகள்,  சங்கமித்தை பிக்குணி மடமொன்றை ஆரம்பித்து வைத்ததுடன்,புனித போதி மரத்தையும் இலங்கைக்குக் கொணர்ந்தார்.  எனினும் புத்த சிற்பங்களின் மிகப்பழைமையான சான்றுகள், வசப மன்னனின் ஆட்சிக்காலத்திலேயே(65-109 பொ.மு) இலங்கையில் கிடைக்க ஆரம்பிக்கின்றன. வரலாற்றுக்காலத்தில் இலங்கையில் மகாயானப் பிரிவு பெரும் எழுச்சி கண்டு வந்தாலும், முதலாம் பராக்கிரமபாகுவின் முயற்சியில் (1153 - 1186) அது இல்லாதொழிக்கபப்ட்டு, இலங்கை இன்றுள்ளது போல் பௌத்த நாடானது.\n\nமகாயான பௌத்தம்.\nமகாசங்கிக மற்றும் சர்வாஸ்திவாதப் பிரிவுகளிலிருந்து, மகாயான பௌத்தம், பொ.மு 150 - பொ.பி 100 இற்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கின்றது. மகாயான பௌத்தத்தின் மிகப்பழைமையான கல்வெட்டு ஒன்று,  பொ.பி 180ஐச் சேர்ந்ததாக, மதுராவில் கிடைத்திருக்கின்றது. மகாயானம், புத்தருக்கு மேம்பட்ட போதிசத்துவர் பாதையைத் தெரிந்தெடுத்ததுடன், காலத்தால் பிற்பட்ட மகாயான சூத்திரங்களின் அடிப்படையில் தன்னை அமைத்துக்கொண்டது. சமாந்தர உலகங்கள் பல உள்ளன. அவற்றில் தர்மத்தைப் போதிக்கும் பல்வேறு புத்தர்கள் இருக்கிறார்கள் என்பது மகாயானத்தின் கொள்கை. \n\nமகாயானம், இந்தியாவில் ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்கபப்டவில்லை எனினும்,   சுவான்சாங் (பொ.பி 7 ஆம் நூற்றாண்டு) காலத்தில், இந்தியாவின் அரைவாசி பௌத்தர்கள் மகாயானிகளாக இருந்திருக்கிறார்கள்.  .  மத்தியமிகம், யோகசாரம், மற்றும் ததாகதகர்ப்பம் ஆகிய பிரிவுகள் மகாயான சிந்தனையை வளர்த்தெடுத்தவை ஆகும். இன்று திபெத்திலும் கிழக்காசியாவிலும் மகாயானமே முக்கியமான பௌத்தப்பிரிவாக விளங்குகின்றது. \n\nஉசாத்துணைகள்.\n- Beal, Samuel (1884). \"Si-Yu-Ki: Buddhist Records of the Western World, by Hiuen Tsiang\". 2 vols. Translated by Samuel Beal. London. 1884. Reprint: Delhi. Oriental Books Reprint Corporation. 1969.\n- Boardman, John, \"The Diffusion of Classical Art in Antiquity\", Princeton University Press, 1994, 0-691-03680-2\n- Cowell, E.B. (transl.) Ashvaghosa (author)(1894), , reprint, New Delhi, 1977.\n- Eliot, Charles, \"Japanese Buddhism\", Routledge 1964. 0-7103-0967-8\n- Eliot, Charles, \"Hinduism and Buddhism: An Historical Sketch\" (vol. 1-3), Routledge, London 1921, 81-215-1093-7 Internet Archive\n- Errington, Elizabeth, \"The Crossroads of Asia. Transformation in Image and symbol in the art of ancient Afghanistan and Pakistan\", Ancient India and Iran Trust 1992, 0-9518399-1-8\n- Keown, Damien, \"Dictionary of Buddhism\", Oxford University Press, 2003, 0-19-860560-9\n- Harvey, Peter, An Introduction to Buddhism, Teachings, History and Practices, 3rd ed, Cambridge University Press, 2012\n- Linssen, Robert,\"Living Zen\", Grove Press, New York, 1958. 0-8021-3136-0\n- McEvilley, Thomas, \"The Shape of Ancient Thought. Comparative studies in Greek and Indian Philosophies\", Allworth Press, New York, 2002. 1-58115-203-5\n- \"National Museum Arts asiatiques- Guimet\" (Editions de la Reunion des Musées Nationaux, Paris, 2001) 2-7118-3897-8.\n- \"The Times Atlas of Archeology\", Times Books Limited, London, 1991. 0-7230-0306-8\n- Takakusu, J., I-Tsing, , Clarendon press 1896. Reprint. New Delhi, AES, 2005, lxiv, 240 p., 81-206-1622-7.\n- Tissot, Francine, \"Gandhara\", Librairie d'Amérique et d'Orient, Paris 1970, 2-7200-1031-6\n- Willemen, Charles, trans. (2009), Buddhacarita: In Praise of Buddha's Acts, Berkeley, Numata Center for Buddhist Translation and Research. 978-1886439-42-9\n\n\n\n\n", "document_id": "ta_ta_122835"}, {"id": [1231, 9], "question": "புத்தர் <Query> அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.", "document": "சாக்கியமுனி புத்தருக்கு அடுத்து, இவ்வுலகில் மைத்திரேயர் அவதரித்து பூரண போதி நிலையை அடைந்து உண்மையான தர்மத்தை உபதேசிப்பாரென பௌத்தர்கள் நம்புகின்றனர். தேரவாத, மகாயான, வஜ்ரயான போன்ற அனைத்து பௌத்த மத பிரிவுகளும் மைத்திரேயரின் அவதாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளன.\n\nசித்தரிப்பு.\nமைத்ரேயவியாகரணா என்ற சமஸ்கிருத நூலில், மைத்திரேயரின் அவதாரம் நிகழ்ந்தவுடன் உலகில் உள்ள தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிர்களும் இவரை வழிபடுவர் எனக் கூறப்பட்டுள்ளது. \n\nமைத்திரேயர் இரு கால்களும் தரையில் படும் வண்ணம் ஆசனத்தில் அமர்ந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தச் சித்தரிப்பு இவர் இன்னும் பூரண புத்தநிலையை அடையவில்லை என்பதைக் குறிப்பில் உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும் அவர் பிக்ஷுவின் உடைகளுடனோ அரச உடைகளுடனோ காணப்படுகிறார். அவரை போதிசத்துவராகச் சித்தரிக்கப்படும்பட்சத்தில் அவர் அணிகலன்கள் அணிந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் அவரது கைகளில் தர்மசக்கரத்தை ஏந்தியுள்ளார். காந்தாரச் சிற்பங்களின் மைத்திரேயர், மத்திய ஆசிய அரசகுடும்பத்தினரை போல் சித்தரிக்கப்படுகிறார். \n\nதுஷித உலகம்.\nமைத்திரேயர் தற்சமயம் துஷித உலகில் இருந்து வருகிறார். மேலும் தியானத்தின் மூலம் அவரை தொடர்புகொள்ள இயலும் என கருதப்படுகிறது. கௌதம புத்தரும் கூட பூமியில் அவதரிப்பதற்கு முன் துஷித உலகில் இருந்தார். \n\nபொதுவாக போதிசத்துவர்கள், மனித உலகில் புத்தர்களாக அவதரிப்பதற்கு முன்னர் துஷித உலகத்தில் தங்களுடைய அவதார காலத்திற்காக காத்திருப்பர். \n\nமைத்திரேயரின் அவதாரம்.\nமைத்திரெயரின் அவதாரம், இக்காலத்து புத்தரான கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்தபின் நிகழும் என கருதப்படுகிறது. மைத்திரேயரின் அவதாரம் நிகழும் காலக்கட்டத்தில், தர்மம் என்பதே இந்த உலகத்தில் இருந்து முழுவதுமாக மறைந்திருக்கும். மைத்திரேயர் தன் முன்பிறவியில் செய்த அபரிமிதமான நல்ல கர்மங்களின் காரணமாக, இவ்வுலகில் அவதரித்த ஏழே நாட்களில் போதி நிலை அடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. \n\nமைத்திரேயரின் அவதாரம் நிகழும் காலக்கட்டத்தை பின்வரும் நிகழ்வுகளால் அறிந்து கொள்ளலாம். \n\n- பெருங்கடல்கள் அனைத்தும் மைத்திரேயர் கடக்கும் அளவுக்கு சுருங்கிப்போகும்\n- புத்தரின் பிச்சைப் பாத்திரம் துஷித உலகத்துக்கு செல்லும்\n- மனிதர்களின் ஆயுள் ஐந்து ஆண்டுகளாக குறைந்துவிடும்\n- கௌதம புத்தரின் மீதம் உள்ள அனைத்து உடற்பாகங்களும், போதிகயை சேகரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு விடும்\n\nமைத்திரேயர் அவருடைய போதனைகளால் தர்மசக்கரத்தை மீண்டும் சுழல வைப்பார். மறைந்த தர்மத்தை உபதேசித்து, அனைத்து உயிர்களும் நற்கதி அடைய வழிவகுப்பார்.\n\nதோற்றம்.\nமைத்திரேயர் என்ற சொல் மைத்ரீ என்ற வடமொழி சொல்லில் இருந்து பிறந்தது. மைத்ரீ என்றால் அன்பு என்று பொருள் (மித்திரன் என்ற சொல்லை கவனிக்க).\n\nமைத்திரேயர் குறித்த கருத்துக்கள் முதன்முதலில் சகவத்தி சூத்திரம் என்ற பாளி சூததிரத்தில் காணப்படுகிறது. தேரவாத பௌத்தத்தினர் நம்பும் ஒரே போதிசத்துவர் மைத்திரேயரே ஆவார். \n\nமைத்திரேயரின் தோற்றம் இந்து மதத்தின் கல்கி அவதாரதத்துடன் ஒத்து இருப்பதை கவனிக்கலாம். எனவே சிலர் மைத்திரேயரின் தோற்றம் கல்கி அவதாரத்தில் இருந்து என கருதுகின்றனர்.\n\nமைத்திரேயராக நம்பப்படுபவர்கள்.\nசிரிக்கும் புத்தராக சித்தரிக்கப்படும் புடாய் என்ற சீன பௌத்த துறவி மைத்திரேயரின் அம்சமாக மக்களால் கருதப்படுகிறார். \n\nசரித்திரத்தில் மேலும் பலர் தங்களை மைத்திரேயரின் அவதரங்களாக அறிவித்துக்கொண்டன, ஆனால் எவரையும் மக்களோ பௌத்த சங்கமோ அங்கீரிக்கவில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மெசியா\n- சிரிக்கும் புத்தர்\n- கல்கி\n\nமேற்கோள்கள்.\n- General\n- Tiele, Cornelis P. \"The Religion of the Iranian Peoples\". \"\"The Parsi\" publishing\", 1912. Retrieved 26 August 2007.</ref>\n- Specific\n\nவெளி இணைப்புகள்.\n- மைத்திரேயர் குறித்த ஆராய்ச்சி கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_11386"}]
[{"id": [1236, 0], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "அமைப்பு.\nதென்கிழக்கு ஆசியாவில் சீனர்களின் வியாபாரங்கள் வழக்கமாக ஒரு குடும்பத்திற்கு சொந்தமான மற்றும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவம்மிக்கதாக நிர்வகிக்கப்படுகிறது. ஜப்பானில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் போன்று அல்லாமல் இந்த நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவே உள்ளன. வணிகம் மற்றும் நிதித்தொடர்புகள் குடும்ப உறவுகளினாலே வழிநடத்தப்படும், முறைமை சார்ந்த உறவுகளை விடத் தனிப்பட்ட உறவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது நிதிக்கட்டுப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி முழு வளர்ச்சி அடையாத பின்தங்கிய பகுதிகளில் வணிகத் தகவல் தொடர்பு மற்றும் வேகமான மூலதன பரிமாற்றங்களை ஊக்குவிக்கிறது. இந்த தொடர்புகள் \"குவான்சி\" எனப்படும் கருத்தாக்கத்தினை அடைப்படையாக கொண்டது, இந்த சீன வார்த்தை தனிப்பட்ட தொடர்புகளை வளர்ப்பதைக் குறிக்கிறது.\n\nமூங்கில் கட்டமைப்பின் பெரும்பாலான வணிக செயற்பாடுகள் பலவும் கிரேட்டர் சீனா பிராந்தியத்திலுள்ள ஹாங்காங், தாய்பெய் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சிங்கப்பூர், ஜகார்த்தா, பேங்காக், கோலாலம்பூர், ஹோ சி மின் நகரம், மற்றும் மணிலா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மையமாக கொண்டுள்ளது.\n\nவரலாறு.\n16 ஆம் நூற்றாண்டில், தெற்கு சீனாவிலிருந்து புலம்பெயர்ந்த சீனர்கள் இந்தோனேசியா, தாய்லாந்து, மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறினார்கள், அப்போதிலிருந்து மூங்கில் கட்டமைப்பின் தோற்றம் தொடங்குகிறது. இவர்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட குடியரசாக சிங் சீனாவின் கிளை மகாணமாக - லான்பாங் குடியரசை நிறுவினர், இது 1777 முதல் 1884 வரை நீடித்தது. 1949 ம் ஆண்டு சீன உள்நாட்டு யுத்தத்தில் கம்யூனிச வெற்றியை தொடர்ந்து அகதிகளாக வெளியேற சீனர்களால், இந்தப் பிராந்தியத்தில் சீன மக்கள்தொகை விரைவாக அதிகரித்தது. மூங்கில் கட்டமைப்பு பெரிதும் கன்பூசியனிச தத்துவத்தின் தாக்கம் அதிகம் கொண்டது, இந்த தத்துவம் கிமு 5ஆம் நூற்றாண்டில் கன்பூசியசு மூலம் வளர்க்கப்படது, இது  வாரிசுரிமை பற்று  மற்றும் நடைமுறை நோக்குத்தன்மைகளை ஊக்குவிக்கிறது.\n\n1997 ஆசிய நிதி நெருக்கடி.\n1997 ஆசிய நிதி நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அரசுகள் உள்நாட்டு வர்த்தகம்தனை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் அறிமுகம் செய்தன, இது மூங்கில் கட்டமைப்பை பலவீனப்படுத்தியது. இதன் பிறகு வணிக தொடர்புகள் பாரம்பரிய மூங்கில் கட்டமைப்பின் தனிச்சிறப்புகளான குடும்ப உறவு, நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல், பெரும்பாலும் ஒப்பந்தங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.\n\n21ஆம் நூற்றாண்டு.\n1980ல் டங் சியாவுபிங்கினால் ஆரம்பிக்கப்பட்ட சீனப் பொருளாதார சீர்திருத்ததினைத் தொடர்ந்து, நீடித்திருக்கும் கலாச்சார மற்றும் மொழிகளின் தாக்கத்தின் காரணமாகவும் மூங்கில் கட்டமைப்பினைச் சார்ந்த பெரும்பாலான தொழில்கள் சீனாவில் முதலீடுகளை அதிகரித்தது. 21-ஆம் நூற்றாண்டில் சீனா உலக பொருளாதார சக்தியாக மாற்றமடைந்தது, இந்த உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. சீன அரசாங்கம் அமெரிக்கா கருவூலப் பத்திரங்களை நம்பியிருப்பதைக் குறைக்க முற்படும் நோக்கத்தின் காரணமாக அதன் கவனத்தினை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திருப்பியது. அமெரிக்காவில் பாதுகாப்புவாதம் என்ற அமெரிக்க அரசின் கொள்கை சீன நிறுவனங்கள் அமெரிக்க சொத்துக்களை கையகப்படுத்துவதை கடினமாக்கியதை தொடர்ந்து சீன முதலீடுகளை மூங்கில் கட்டமைப்பு அதிகம் பெறத்துவங்கியது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)\n\n\n\n\n", "document_id": "ta_ta_82360"}, {"id": [1236, 1], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "இது முதன்மையாக தென்கிழக்கு ஆசியாவில் பொதுவுடமைத் தத்துவத்தின் ஆதிக்கத்தின் பரவுவலைத் தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு பொதுவாக ஒரு தோல்வியுற்ற அமைப்பாக கருதப்படுகிறது, ஏனென்றால் உள்நாட்டு மோதல் மற்றும் சர்ச்சைகளானது சியாடோ இராணுவத்தின் பொதுப் பயன்பாட்டை தடுத்தது; எவ்வாறாயினும், சியாடோவால் நிதியளிக்கப்பட்ட கலாச்சார மற்றும் கல்வித் திட்டங்கள் தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தின. பல உறுப்பு நாடுகள் ஆர்வத்தை இழந்து, பின்வாங்கியதால் 1977 சூன் 30 இல் சியாடோ கலைக்கப்பட்டது.\n\nதோற்றம் மற்றும் கட்டமைப்பு.\nதென்கிழக்கு ஆசிய கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அல்லது மணிலா ஒப்பந்தம், 1954 செப்டம்பர் 8 அன்று மணிலாவில் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்காவின் ட்ரூமன் கோட்பாட்டின்படியான பொதுவுடமை எதிர்ப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு குறித்த உடன்படிக்கைகளின் ஒரு பகுதியாக இவ்வொப்பந்தம் அமைந்தது. இந்த உடன்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் கம்யூனிச சக்திகளுக்கு எதிரான கூட்டணிகளை உருவாக்கும் நோக்கங்களைக் கொண்டிருந்தன. இந்தக் கொள்கையானது அமெரிக்கத் தூதரும் சோவியத் நிபுணருமான ஜோர்ஜ் எஃப். கென்னனால் பெரிதும் உருவாக்கப்பட்டது. சியாடோ அமைப்பை பொதுவுடமை எதிர்ப்பு மற்றும் கூட்டுப் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்காக தென்கிழக்கு ஆசியாவில் உருவாக்குவதன் பின்னணியில் இருந்த முதன்மை சக்தியாக, அமெரிக்க ஜனாதிபதி ட்விட் டி. ஐசென்ஹோவரின் அரச செயலாளரான ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் (1953-1959) கருதப்படுகிறார். அமெரிக்கத் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் 1953 ஆம் ஆண்டு ஆசியப் பயணத்தின்போது சியாடோவை நேட்டோவிற்கு சமமான ஒரு அமைப்பு எனக் கூறினார்.\n\nசியாடோவானது வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) ஒரு தென்கிழக்கு ஆசிய பதிப்பு என்று கருதப்பட்டது, இதில் ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் இராணுவப் படைகளும் அங்கத்துவ நாடுகளுக்கான கூட்டுப் பாதுகாப்பை வழங்க ஒருங்கிணைக்கப்படும். அமைப்புரீதியாக, 1957 இல் கான்பராவில் , சியோடாவின் செயலாளர் நாயகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் குழு மற்றும் சர்வதேச ஊழியர்களுடன் கூடிய ஒரு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது. பொருளாதாரம், பாதுகாப்பு, தகவல் ஆகியவற்றிற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டன. சியாடோவின் முதல் செயலாளர் நாயகமாக தாய்லாந்தின் இராசதந்திரியும், அரசியல்வாதியுமான போட் சரேசன் பொறுப்பேற்றார். இவர் 1952 மற்றும் 1957 ஆண்டுகளுக்கு இடையில் தாய்லாந்தின் அமெரிக்கத் தூதராக பணியாற்றியவர், மேலும் 1957 செப்டம்பர் 1 முதல் 1958 சனவரி வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.\n\nநேட்டோ கூட்டணி போலல்லாமல், சியாட்டோவில் எந்தவொரு கூட்டுத் தலைமையின் கீழான நிலையான படைகளும் இல்லை.\n\nஉறுப்பினர்கள்.\nதென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், அமைப்பில் பெரும்பாலும் இப்பகுதிக்கு வெளியில் உள்ள நாடுகளையும், அதாவது பிராந்தியத்தில் அல்லது அமைப்பில் ஆர்வம் கொண்ட நாடுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவை ஆத்திரேலியா, பிரான்சு, நியூசிலாந்து, பாக்கித்தான் ( கிழக்கு பாகிஸ்தான் சேர்த்து, தற்போது வங்காளதேசம்), பிலிப்பீன்சு, தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகும்.\n\nவரவு செலவுத் திட்டம்.\n1958 மற்றும் 1973 க்கு இடையில் குடிமை மற்றும் இராணுவ வரவு செலவுத் திட்டங்களுக்கான சராசரி பங்களிப்புகள் :\n\n- ஐக்கிய மாநிலங்கள்: 25%\n- ஐக்கிய இராச்சியம்: 16%\n- பிரான்சு: 13.5%\n- ஆத்திரேலியா: 13.5%\n- பாக்கித்தான்: 8%\n- பிலிபீன்சு: 8%\n- தாய்லாந்து: 8%\n- நியூசிலாந்து: 8%\n\n\nமேலும் வாசிக்க.\n- Buszynski, Leszek. \"SEATO: The Failure of an Alliance Strategy\". Singapore: Singapore University Press, 1983.\n\nவெளி இணைப்புகள்.\n- Copy of the Southeast Asia Collective Defense Treaty (Manila Pact); 8 September 1954, from Yale Law School\n- The short film\n\n\n\n\n", "document_id": "ta_ta_122494"}, {"id": [1236, 2], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "இயந்திரமில்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.\nகட்டுமரம், வள்ளம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரமில்லாமல் இயங்கக்கூடிய படகுகள் ஆகும்.\n\nகட்டுமரம்.\nஇது ஒரு எளிமையான மீன்பிடிப்பு கலனாகும். சில வளைவு மரத்துண்டுகளை இணைத்து கட்டுமரமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதை கிழக்குக் கடற்கரை பகுதிகளில் உபயோகிக்கின்றனர். ஒரிசா வகை, ஆந்திரா வகை, கோரமண்டல் வகை மற்றும் கன்னியாகுமரி வகை என்பன இந்தியாவில் மீன் பிடித்தலுக்குப் பயன்படும் நான்கு வகையான கட்டுமரங்கள் ஆகும்.\n\nகடல்தோண்டி.\nகடற்கரை அருகில் உள்ள மீன்களை பிடிக்க உதவும் எளிமையான மீன்பிடிப்புத் தோணி வகை கடல் தோண்டி ஆகும். சிறு அளவுடைய தோணி மரப்பலகையினால் செய்யப்படுகிறது. இந்தியாவின் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் ஓடம், தோணி, வன்சியஸ் ஆகியவற்றை மீன் பிடிக்க பயன்படுத்துகின்றனர்.\n\nமரப்பலகை தோணி.\nஇது பெரிய வகையான தோண்டித் தோணியாகும். மரப்பலகையினால் ஆனது. கேரளாவில் மீன்பிடித்தலுக்குப் இவ்வகைத் தோணிகளைப் பயன்படுத்துகின்றனர்.\n\nமசுலா படகு.\nஆந்திராவில் மீன் பிடித்தலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது மசுலா படகு ஆகும். பாய்மரத்தை தென்னை நாரால் ஆன கயிறு மூலம் இணைத்து மசுலா படகு கட்டப்படுகிறது.\n\nதிங்கி.\nசெதுக்கிய படகுகள் திங்கி என்று அழைக்கப்படுகிறது. இது பல விதமாக மீன்பிடித்தலுக்குப் பயன்படுகிறது.\n\nவெளிமரத்தோணி.\nமரப்பலகையுடன் வெளியே ஒரு மரதோணியை இணைத்தால் வெளிமரத்தோணி. இது ரம்பணி படகு போன்றது. இதனை கர்நாடகாவில் மீன் பிடிப்பிற்குப் பயன்படுத்துகின்றனர்.\n\nஇயந்திர படகுகள்.\nமீன் பிடிக்க சிறு அல்லது நடுத்தர, சுமார் 10 மீட்டர் முதல் 15 மீட்டர் நீளமுள்ள படகுகளில் இயந்திரம் பொருத்தப்பட்டு அவைகளின் மூலம் தொலைவான இடஙகளுக்கு சென்று மீன்பிடிக்கின்றனர். தூண்டில் படகு,பொறி படகு, செவுள் வலைப் படகு, விசைப்படகு ஆகியவை இயந்திர மீன்பிடிப்புப் படகுகளாகும்.\n\nகைத் தூண்டில் படகு.\nகைத்தூண்டில் படகு கடல் ஆழமில்லாத மற்றும் ஆழமுள்ள இடங்களில் உபயோகிக்கலாம். இந்திய மீன்பிடிப்பு படகில் கொக்கியுடன் 0.5மி.மீ-1மி.மீ அளவில் அமிழ்கட்டையில் ஒரு சிறு கல்லை கட்டி இயந்திரம் மூலம் இயக்குவார்கள். இந்தப் படகில் அனைத்து மீன்களையும் பிடிக்கலாம்.\n\nகழி மூலம் மீன்பிடிப்பு.\nபடகில் கழிகளை இணைத்து படகு தளத்தின் மேல் கலன்களை சேர்த்து, முன்பகுதியில் அம்பு வடிவத்தில் கழிகளை வைத்து மீன் பிடிப்பார்கள். இந்தியாவில் இதை ‘மஸ் ஒடி’ என்பார்கள்.\n\nசெவுள் வலை.\nசெவுள் வலைக்கு ஏற்றவாறு கலன் அளவை பயன்படுத்தலாம். வலையின் எண்ணிக்கை கலன் அளவை பொருத்தே அமையும். படகின் முகப்பு முதல் அட்டி வரை உள்ள மீன்பிடிப்பு கலன்கள் மூலம் ஒரு கூட்ட மீன்களைப் பிடிக்கலாம். இக்கலனில் இயந்திர அறை மற்றும் செவுள் வலை வைக்க பின்புறம் இடம் அமைந்திருக்கும். படகு முழுவதும் இயந்திரம் மூலம் இயக்கப்படும்.\n\nஉசாத்துணை.\n- மீன்வளம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_43604"}, {"id": [1236, 3], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "பணி.\nஇத் தொலைக்காட்சி ஈழ விடுதலையின் அவசியத்தை உலகளாவிய தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை செய்து வந்தது. இலங்கை இராணுவத்தின் படை முன்னெடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் செய்தியாக வெளியிட்டு ஈழ மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து வந்தது. இத் தொலைக்காட்சியில். விடுதலைப் புலிகளின் நிதர்சனம், ஒளிவீச்சு போன்ற பிரிவுகளால் தயாரிக்கப்படும் குறும்படங்கள், ஆவணப்படங்கள், மாவீரர் காணொளிகள், படைத் தளபதிகளின் செவ்விகள் போன்றவை ஒளிபரப்பப்பட்டு வந்தன.\n\nநிதர்சனம்.\nஒளிவீச்சு.\nஒளிவீச்சு என்ற பிரிவு பல நேரடி சமர்களை படம் பிடித்து வெளியிட்டு வந்தது. உண்மையான காட்சிப் பதிவின் மூலம் பல ஆவணத் திரைப்படங்களை வெளியிட்டு வந்தது. இப்பிரிவில் இருந்த போராளிகள் சண்டை நடக்கும் பொழுது சக போராளிகளுடன் இணைந்து படப்பிடிப்பு செய்து வந்தவர்கள். இவர்களுள் இசைப்பிரியாவும் ஒருவர்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_43892"}, {"id": [1236, 4], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "சில ஆதாரங்களின்படி 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில்  ஆசியாவில் மக்கள் களிமண் பொடியை தங்களின் தலைமுடிக்கு  பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. பொய்முடியின் (\"wigs\") நாற்றத்தை மாற்றவும் அதன் வண்ணத்தை மாற்றியமைக்கவும் மாவுப்பொருட்களோடு உலர் சீயநெய்யும் பயன்படுத்தும் வழக்கம் அமெரிக்காவில் கடந்த 1700 ம் ஆண்டு முதல் பயன்பாட்டில்  இருந்து வருகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_118427"}, {"id": [1236, 5], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "நண்டு உண்ணும் குரங்கு, பெயருக்கேற்றவாறு நண்டுகளை மட்டும் உண்பதில்லை, இவைகள் அணைத்துண்ணி வகையாகும் பல்வேறு விலங்கினங்களையும், தாவரங்களையும் உணவாக உட்கொள்ளும். அதன் உணவுத் தேவையை பொதுவாக பழங்களும், விதைகளுமே 60 – 90% பூர்த்திசெய்கிறது. தங்கள் உணவுத்தேவைகளை கருவிகளைப் பயன்படுத்தி தாமே பூர்த்திசெய்வதாக மியான்மரிலும் தாய்லாந்திலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_69495"}, {"id": [1236, 6], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "கருத்தின் இயல்பும் வகைகளும்.\nகருத்துகள் அவற்றின் இயல்பின் அடிப்படையிலும், எதனைப்பற்றியது என்பதன் அடிப்படையிலும் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தப்படுகின்றது.\n\nஎளிமைக்கருத்து.\nஒன்றின், ஒரு நிகழ்வின் ஒரே ஒரு பண்பை மட்டும் பொதுமைப்படுத்தி அதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படும் கருத்து எளிமைக்கருத்தாகும்.உதாரணமாக உருவத்தின் அடிப்படையில்,நிறத்தின் அடிப்படையில், அளவின் அடிப்படையில் என ஏதேனும் ஒரு பண்பின் அடிப்படையில் அமைக்கப்படுவது (சதுரம்,வட்டம்,முக்கோணம்,நீலநிறம்,சிவப்புநிறம் ) ஒரு பண்பு மட்டுமே ஒன்றினைப்பற்றிக் கூற அடிப்படையாக அமைகின்றது.\n\nசிக்கலானகருத்து.\nபொருள்களுக்குள்ள பண்புகளில் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பண்புகளைக் கருத்தில் கொண்டு அப்பண்புகளை இணைத்து அதனடிப்படையில் உருவாக்கப்படுவது சிக்கலான கருத்து எனப்படும்.உதாரணம் (பந்தாட்டக்குழு,சிறிய சிவப்பு நிற பூக்கள்)\nபொருட்கள் பற்றிய கருத்துகள்.\nஇது ஒரு பொருளின் பண்பின் அடிப்படையில் கூறப்படுவது. உதாரணம் (புத்தகம்,வீடு )\nஇணைப்பொதுமைக்கருத்து.\nபசு, வீடு (பசு நம் கலாச்சரத்தில் வீட்டுடன் இணைத்து அறியப்படுகிறது)\n\nகருத்துப்படங்களின் கல்விப்பயன்கள்.\n- பாடத்தை முழுமையாகப் பொருளுணர்ந்து கற்க உதவும்\n- கருத்துகளை வரிசைப்படுத்தி கற்பிக்க கற்க உதவுகின்றன.\n\nசான்று.\nகற்றலின் மனித மேம்பாட்டின் உளவியல் - பேரா.அ.அந்தோணிசாமி-சம்யுக்தா பதிப்பகம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111175"}, {"id": [1236, 7], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- மார்ட்டினேர்\n- மார்ட்டினேர் சரக்கு\n- மார்ட்டினேர் வான்பறப்பு பள்ளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_53026"}, {"id": [1236, 8], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- www.penniyam.com\n\n\n\n\n", "document_id": "ta_ta_25633"}, {"id": [1236, 9], "question": "<Query> தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.", "document": "பெயர்கள்.\nதமிழில் :கம்பிவால் தகைவிலான்\n\nஆங்கிலப்பெயர் :Wire-tailed Swallow\n\nஅறிவியல் பெயர் : Hirundo smithil\n\nஉடலமைப்பு.\n14 செ.மீ. - செம்பழுப்புத் தொப்பி அணிந்தது போன்ற தலையும் பளப்பளப்பான கருநீல நிற உடலும் கொண்டது. வெள்ளை வெளேர் என்ற மார்பும் வயிறும் வாலிலிருந்து தொங்கும் 10 செ.மீ. நீளமுள்ள இரண்டு கம்பிகளும் இதனை அடையாளம் கண்டு கொள்ள உதவுபவை.\nகாணப்படும் பகுதிகள் ,உணவு.\nதமிழ்நாட்டில் குளிர்காலத்தில் ஓரளவு ஆங்காங்கே காணப்படும் இது நீலகிரியில் மட்டும் இனப்பெருக்கம் செய்வதான குறிப்பு உள்ளது. கோவை. தஞ்சை மாவட்டங்களில் இதன் நிலைப்பற்றி அறிவதற்கான குறிப்புகள் இல்லை. பழக்க வழக்கங்கள் மற்ற தகைவிலானைப் போன்றதே எனினும் நீர்வளம் மிகுந்த பகுதிகளையே நாடித்திரிவது. பெரும்பாலானவை குளிர் காலத்தில் மற்ற தகைவிலான்களைப் போலவே வடக்கே இருந்து வலசை வந்து திரும்பும். \n\nஇனப்பெருக்கம்.\nசில கம்பி வால் தகைவிலான்கள் நீலகிரியில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.\nவெளி இணைப்புகள்.\n- Wire-tailed Swallow - Species text in The Atlas of Southern African Birds.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120109"}]
[{"id": [1238, 0], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "இந்நகரம் தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தும் அதன் பதினேழு நோரியாக்களுக்காக புகழ்பெற்றது. இந்த நோரியாக்கள் கி.மு. 1100இற்கு முன்னரே கட்டப்பட்டதாகும்.\n\nகடந்த தசாப்தங்களில், காமா நகரம் பாத்திசம் எதிர்ப்பை எதிர்ப்பதின் மையமாக அழைக்கப்பட்டுவந்தது. மிக குறிப்பாக முசுலீம் சகோதரத்துவத்தில் முக்கிய பங்காற்றியது. 1964ன் இசுலாமிய எழுச்சியின் தொடக்கத்தில் சிரிய இராணுவத்தால் இந்நகரம் சோதனையிடப்பட்டது, மற்றும் ஏப்பிரல் 1981, குறிப்பாக 1982இலும் சிரியாவின் இசுலாமிய எழுச்சியின் போது படுகொலை நடந்த இடமாகவும் காமா நகரம் கருதிக்கொள்ளப்படுகிறது. இப் படுகொலையில் கிட்டத் தட்ட 25,000 மக்கள் கொல்லப்பட்டனர். இப் படுகொலை காமா படுகொலை என வர்ணிக்கப்படுகிறது. மறுதடவை இந்நகரம் மோதல் தளமாக மாறியது சிரிய இராணுவம் மற்றும் எதிர்ப்பு படைகளின் மோதலின் போதாகும். காமா நகரம் 2011 மற்றும் 2012 நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரின் முக்கிய போர்க் களங்களில் ஒன்றாக விளங்கியது.\n\nகாலநிலை.\nகோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி இது சூடான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. காமாவின் உள்நாட்டு அமைவிடம் நடுனிலக்கடலிலிருந்து எந்த மென்மையான கரையோரத் தாக்கங்களையோ தென்றல் காற்றையோ பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் விளைவாகத்தான் அருகிலுள்ள கோம்சை விட சூடான வறண்ட காலநிலையை இந்நகரம் கொண்டுள்ளது.\n\nமக்கள் தொகையியல்.\nஜோசியா சி. ரச்செல்லின் கூற்றுப்படி 12ம் நூற்றாண்டில் காமாவின் மக்கள்தொகை 6,750 குடிகளாக இருந்துள்ளது. ஜேம்ஸ் ரெய்லி வரலாற்று மக்கள் தொகையை கணிப்பிட்டதன்படி: 1812- 30,000 (Burckhardt) 1830- 20,000 (Robinson) 1839- 30–44,000 (Bowring) 1850- 30,000 (Porter) 1862- 10–12,000 (Guys) 1880- 27,656 (Parliamentary Papers) 1901- 60,000 (Parliamentary Papers) 1902–1907 80,000 (Trade Reports) 1906- 40,000 (al-Sabuni) 1909- 60,000 (Trade Reports) \n1932இல் காமா பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது காமாவில் அண்ணளவாக 50,000 குடியிருப்பாளர்கள் இருந்தனர். 1960ன் மக்கள்தொகை அடிப்படையில் இங்கு 110,000 உள்ளூர்வாசிகள் காணப்பட்டனர். அதிகரித்துக்கொண்டே வந்த காமாவின் மக்கள்தொகை 1978இல் 180,000 குடியிருப்பாளர்களையும் 1994ல் 273,000 குடியிருப்பாளர்களையும் எட்டியது. காமா பிரதேசத்தின் 1000 பிறப்புக்களில் குழந்தை இறப்பு வீதம் 99.4 ஆகும். 2005ன் மக்கள் தொகை அடிப்படையில் 325,000 குடியிருப்பாளர்கள் காணப்பட்டனர்.\n\nபெரும்பாலான குடியிருப்பாளர்கள் சுன்னி இசுலாம் மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அப்படியிருந்தும் காமாவின் சில மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் மட்டுமே இருக்கின்றனர். காமா பிரெஞ்சு ஆட்சிக்காலத்திலிருந்தே மிகவும் பழமையை விரும்புகின்ற சுன்னி முசுலிம்களைக் கொண்ட நகரம் என அறியப்பட்டு வருகின்றது.\n\nபிரதான இடங்கள்.\nகாமாவின் அதி பிரபலமான கண்ணைக் கவரும் இடங்களாக அமைவது பைசாந்தியப் பேரரசு காலத்தில் அமைக்கப்பட்ட காமாவின் 17 நோரியாஸ் ஆகும். ஒரொண்டேஸ் ஆற்றில் இது அமைந்துள்ளது. அவற்றின் விட்டம் ஆகும். \"அல்-மமுன்யே\" (1453, \"al-Mamunye\") மற்றும் \"அல் முஹமேட்டியே\" (14ம் நூற்றாண்டு, \"al-Muhammediye\") போன்ற பெயர்களைக் கொண்ட நோரியாசுகளே மிகவும் பெரியவை ஆகும். பொதுவாக இது நீரை நகரத்திற்கும் அருகிலுள்ள விவசாயப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லவே பயன்பட்டன.\n\n\"மற்றைய இடங்கள்:\"\n- அசெம் மாளிகை\n- நூர் அல்-டின் பள்ளிவாசல்\n- சிறிய மம்லுக் அல்-இச்சி பள்ளிவாசல் (15ம் நூற்றாண்டு)\n- அபு அல்-பிடா பள்ளிவாசல்\n- அல்-கசனைன் பள்ளிவாசல்\n- காமாவின் கிரேட் பள்ளிவாசல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71194"}, {"id": [1238, 1], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "கி.பி 656ல் நடைபெற்ற மூன்றாம் கலீபா உதுமானின் படுகொலையை தொடர்ந்து, நான்காம் கலீபா அலீயின் தலைமையை ஏற்க மறுத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற சிப்பீன் போரின் முடிவில், கலீபா அலீயுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். இதன் படி, தான் தொடர்ந்து சிரியாவின் ஆளுனராக இருப்பதோடு, அலீயின் தலைமையை ஏற்பதாகவும் உறுதியளித்தார். இதன் பிறகு 661ல் நடைபெற்ற கலீபா அலீயின் படுகொலைக்குப் பின் தன்னையே இசுலாமிய பேரரசின் கலீபாவாக அறிவித்துக் கொண்டார். அன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அலீயின் மகனாகிய ஹசனும் இதனை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் முஆவியாவின் இறப்புக்குப் பின் தானோ அல்லது தனது சகோதரனோ மட்டுமே அடுத்த கலீபாவாக வேண்டும் என்ற ஹசனின் நிபந்தனையை முஆவியாவும் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு இவர் அமீருல் முஃமினீன் (\"நம்பிக்கை கொண்டவர்களின் தலைவர்\") என அழைக்கப்பட்டார். இறுதியில் 680ல் சிரியாவில் இறந்தார். \n\nஇவரின் ஆட்சியில் மத நல்லிணக்கம் சிறந்த முறையில் பேணப்பட்டது. சிரியாவில் அதிகமாக இருந்த கிருத்துவர்களின் நலமும், வேலை வாய்ப்பும் இவரின் ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. மேலும் திமிஷ்கு நகரம் இவரின் ஆட்சியிலேயே ரோம் நகருக்கு இணையாக அழகூட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20801"}, {"id": [1238, 2], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அலெப்போ நகரம்\n- அலெப்போ ஆளுநரகம்\n- அலெப்போ செய்திகள்\n- அலெப்போ வரலாறும் பண்பாடும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51395"}, {"id": [1238, 3], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "வெளி இணைப்புக்கள்.\n- Official Davao City Government Website\n\n\n\n\n", "document_id": "ta_ta_65762"}, {"id": [1238, 4], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "விளக்கம்.\n\" பி Halepensis \" ஒரு சிறிய நடுத்தர மரம் ஆகும், உயரமான, ஒரு தண்டு diameter வரை , விதிவிலக்காக வரை . பட்டை ஆரத்தின் சிவப்பு, அடர்த்தியானது மற்றும் தண்டுகளின் அடிவாரத்தில் ஆழமாக பிரிக்கப்பட்டு, மேல் கிரீடத்தில் மெல்லிய மற்றும் தட்டையானது. இலைகள் (\"ஊசிகள்\") மிகவும் மெலிதானவை, நீண்ட, தெளிவான மஞ்சள் பச்சை, மற்றும் ஜோடிகள் உற்பத்தி (அரிதாக சில threes உள்ள). கூம்புகள் குறுகிய கூம்பு ஆகும், long and அடித்தளமாக அடுக்கப்பட்ட போது, முதலில் பச்சை நிறத்தில், 24 மாத வயதுடைய பளபளப்பான சிவப்பு-பழுப்பு நிறத்தில் பழுத்த. அவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் மெதுவாக திறக்கிறார்கள், அவர்கள் போன்ற சூடான வெளிப்படுத்தினால் ஒரு செயல்முறை உயிர்பெற்றுள்ளதுகாட்டு தீs. கூம்புகள் திறக்கப்படுகின்றன விதைகள் கலைக்க அனுமதிக்க வேண்டும். விதைகள் long, with a 20-mm wing, and are wind-dispersed.\nதொடர்புடைய இனங்கள்.\nஅல்போபோ பைன் துருக்கிய பைன், கேனரி தீவு பைன் மற்றும் கடல்சார் பைன் ஆகியவற்றோடு நெருக்கமாக தொடர்புடையது, இவை அனைத்துமே அதன் பல பண்புகளை பகிர்ந்து கொள்கின்றன. சில ஆசிரியர்கள் துருக்கிய பைன், அல்போ பைன், 'பின்ஸ் ஹாலெபென்சிஸ்' துணைப் பகுதியாகும். \" மிருகம் \" (பத்து.) ஹோல்மொபே, but it is usually regarded as a distinct species. It is a relatively nonvariable species, in that its morphological characteristics stay constant over the entire range.\n\nபயன்கள்.\nஅலெப்போ பொன்னின் பிசின் கிரேக்க மது ரெட்சினா சுவைக்கு பயன்படுகிறது.\n\nஅல்போபா பைன் பைன் கொட்டைகள் இருந்து துனிசிய மொழியில் \" அசீட் ஸ்கூகுகு \"என்று அழைக்கப்படும் புட்டு செய்யப்படுகிறது; அது கிண்ணங்களில் கரைக்கப்பட்டு, கிரீம் கொண்டு மூடப்பட்டிருக்கிறது, மேலும் பாதாம் மற்றும் சிறிய இனிப்புகளுடன் முதலிடம் வகிக்கிறது.\n\nஅல்போபோ பைன் பொன்சாய் க்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nவனவியல்.\nஅதன் சொந்த பகுதியில், \" பி. ஹாலிபென்சிஸ் \" அதன் நல்ல மரங்களுக்கான பரவலாக நடப்படுகிறது, இது அல்ஜீரியா மற்றும் மொராக்கோவில் மிக முக்கியமான காடு மரங்களில் ஒன்றாகும். இஸ்ரேல், அலெப்போ பீன், \" பின்ஸ் ப்ருதியா \", ஜே.என்.எஃப் விரிவாக நடப்பட்டிருக்கிறது. இது [[யேடிர் வனத்தில்] வடக்குப் பகுதியில் [பாலைவனத்தின் விளிம்பில்] மிகவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. [[இஸ்ரேல் காடுகள் பட்டியல் | பல Aleppo பைன் காடுகள்]] இன்று இஸ்ரேலில் உள்ளன மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு உள்ளூர் இனங்கள் என்றாலும், இயற்கை ஓக் (Maquis shrubland) மற்றும் [[garrigue]] பைன் உயரமான பைன் கொண்ட வரலாற்று மாற்றீடானது \"சுற்றுச்சூழல் பாலைவகைகளை\" உருவாக்கியுள்ளது, மேலும் இந்த பிராந்தியங்களின் இனங்கள் தோற்றத்தை கணிசமாக மாற்றியுள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர். In இஸ்ரேலின் இயற்கைப் பற்றுபாடுகள் Aleppo பைன் காடுகள் [[கார்ல்]] மற்றும் [[கலீலி]] பகுதிகளில் காணப்படுகின்றன. The species produces timber which is valued for its hardness, density and unproblematic seasoning. Seasoned timber is inclined to tear out with planing, but this can be avoided by using sharp blades or adjusting the sharpening angle of tools.\n\n[[தென்னாப்பிரிக்காவில்]] பயனுள்ளதாக இருந்த போதிலும், [[ஆக்கிரமிப்பு இனங்கள்]] கருதப்படுகிறது. [[தெற்கு ஆஸ்திரேலியாவில்]], கட்டுப்பாட்டு திட்டம் [[ஐர் தீபகற்பம்]] இடத்தில் உள்ளது.\nஇயற்கை.\n[[File:Aleppo Pines grove, Pinet, Hérault 02.jpg|thumb|right|A grove of Aleppo pines in [[:en:Pinet, Hérault|Pinet]]]]\n\"P. halepensis\" is a popular [[ornamental tree]], extensively planted in gardens, parks, and private and agency landscapes in hot dry areas such as [[Southern California]] and the [[Karoo]] in [[South Africa]], where the Aleppo pine's considerable heat and [[xeriscape|drought tolerance]], fast growth, and aesthetic qualities, are highly valued.\n\nCultural references.\n[[Paul Cézanne]] had an Aleppo pine in his garden at [[Aix-en-Provence]]; this tree was the inspiration and model for his painting, \"The Big Trees\". As of 2005, the tree is still growing in Cézanne's garden.\n\nExternal links.\n- Gymnosperm Database: \"Pinus halepensis\"\n- \"Pinus halepensis\" - distribution map, genetic conservation units and related resources. [[European Forest Genetic Resources Programme]] (EUFORGEN)\n\n[[Category:Pinus|halepensis]]\n[[Category:Flora of the Mediterranean]]\n[[Category:Flora of Lebanon]]\n[[Category:Flora of Syria]]\n[[Category:Trees of Morocco]]\n[[Category:Trees of Europe]]\n[[Category:Flora of Israel]]\n[[Category:Plants described in 1768]]\n[[Category:Least concern plants]]\n[[Category:Invasive plant species in Australia]]\n[[Category:Invasive plant species in South Africa]]\n[[Category:Trees of Mediterranean climate]]\n[[Category:Drought-tolerant trees]]\n[[Category:Garden plants of Asia]]\n[[Category:Garden plants of Africa]]\n[[Category:Ornamental trees]]\n[[Category:Aleppo]]\n\n", "document_id": "ta_ta_111136"}, {"id": [1238, 5], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "நவீன (ஸ்மார்ட்) நகர திட்டத்திற்கான மகாராஷ்டிரா மாநிலத்தின் ஐந்து நகரங்களை இந்தியா சமீபத்தில் அறிவித்தது. அதில் கல்யாண்-டொம்பிவிலியும் ஒன்றாகும். ஔரங்காபாத், நாசிக், நாக்பூர், மற்றும் தானே ஆகிய நான்கு நகரங்கள் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- Kalyan Dombivli Municipal website\n\n", "document_id": "ta_ta_119790"}, {"id": [1238, 6], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "இவ்வாறான கணக்கிடலின் படி உலகிலேயே அதிகமான அதியுயர் கட்டடங்களைக் கொண்ட நகரம் ஹொங்கொங் எனப்படுகின்றது. ஹொங்கொங்கில் 2010 டிசம்பர் மாதக் கணக்கெடுப்பின் படி 7,684 அதியுயர் கட்டடங்கள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் அதிகமான அதியுயர் நகரங்களைக் கொண்ட நகரம் நியூ யோர்க் ஆகும். நியூ யோர்க் நகரின் அதியுயர் கட்டடங்களின் எண்ணிக்கை 5,901 ஆகும். \n\nஅதன் அடிப்படையில் உலகின் அதிகமான அதியுயர் கட்டடங்களை கொண்ட 25 நகரங்கள்.\n\nவெளியிணைப்புகள்.\n- Cities with most skyscrapers in the world\n- Cities With Most Skyscrapers\n- Top 18 Skylines in the World\n\n\n\n\n", "document_id": "ta_ta_25391"}, {"id": [1238, 7], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "இவற்றுள் மும்பை நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குகிறது. சென்னை, பெங்களூர் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் விளங்குகின்றன.\n\nமும்பை.\nமும்பை (மராத்தி: मुंबई, ' , :), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது. நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது . இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.\n\nதில்லி.\nதில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது நாட்டுத் தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.\n\nகொல்கத்தா.\nகொல்கத்தா () (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் பரப்பளவின் அடிப்படையில் உலக அளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகும் .\n\nசென்னை.\nசென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (\"Madras\") என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.\n\nபெங்களூரு.\nபெங்களூரூ (கன்னடம்:ಬೆಂಗಳೂರು,) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள பெங்களூரு, மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.\n\nஐதராபாத்.\nஐதராபாத் (, ) தெற்கு இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மிகையான மக்கள்தொகையுடன் கூடிய தலைநகரம் ஆகும். இந்நகரம் \"முத்துக்களின் நகரம்\" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது. ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும்.நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் A-1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.\n\nபுனே.\nமுன்னதாக புனாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூனா என்றறியப்படும் புனே )இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள புனே நகரம் புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரகமாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1427"}, {"id": [1238, 8], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "இப்பெயர் மொட்-மா-லம் என்பதில் இருந்து உருவாகியிருக்கலாம். இதன் பொருள் \"அழிக்கப்பட்ட ஒரு கண்\" என்பதாகும். பழைய கதைகளின் படி மொன் இராச்சியத்தின் மன்னர் ஒருவருக்கு மூன்றாவது கண் ஒன்று இருந்திருக்கிறது. அதை கொண்டு அருகில் உள்ள மற்ற இராச்சியங்களில் நடக்கும் நிகழவுகளை அறிந்துகொள்ள முடிந்தது. ஆகையால் அருகாமை இராச்சியத்தின் சேர்ந்த இளவரசி ஒருவரை இவருக்கு திருமணம் செய்து கொடுத்து அந்த மூன்றாவது கண்னை அழித்தனர். ஆகவே அழிக்கப்பட்ட கண் என்பது மொன் மொழியில் மாவலமயீனி என்றாயிற்று.\n\nவரலாறு.\n1479 ஆம் ஆண்டில் ஹன்தன்வாடி பெகுவை ஆண்ட மன்னர் தாம்மாசீதி உருவாக்கிய கல்யானி கல்வெட்டுகளில் மாவலமயீனி நகரை 32 வது- மயோ என்று குறிக்கப்பட்டுள்ளது. இது மார்டாபன் பிரிவில் இருக்கும் 32 மொன் நகரங்களை குறிப்பதாகும்.\n\nமேலும் பார்க்க.\n- மொன் மாநிலம்\n- மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121114"}, {"id": [1238, 9], "question": "சிரியாவில் அலெப்போ, திமிஷ்கு, கோம்சுக்கு ஆகிய நகரங்களை அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரம் <Query> ஆகும்.", "document": "அப்பாசியர்களின் எழுச்சியைத் தொடர்ந்து, பொகா 750 இல் இது வீழ்ச்சியடையத் தொடங்கியது. இருப்பினும் இதனை தொடர்ந்து கலீபகத் தலைமை, அப்பாசியர்கள், குர்துபா உமையாக்கள், பாத்திம கலீபாக்கள் மற்றும் உதுமானியக் கலீபாக்கள் என 1924 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20799"}]
[{"id": [1239, 0], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "அஸ்தோது இசுரேலின் மிகப் பெரிய துறைமுகமாகும். அந்நாட்டின் 60% இறக்குமதி இதனூடாகவே இடம்பெறுகின்றன. இந் நகரம் ஒரு முக்கிய பிராந்திய தொழில்துறை மையமாகவும் உள்ளது.\n\nதற்போதைய அஸ்தோத்தில் பண்டைய இரு இரட்டை நகரங்களை, ஒன்றை நிலத்தின் உட்பகுதியிலும் மற்றயதை கடற்கரையிலுமாக உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவுகளால் இணைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் வரலாற்றில் இரண்டு தனித்தனி கூறுகளைக் கொண்டு இருந்தன.\n\nஅஸ்தோதின் முதலாவது ஆவணப்படுத்தப்பட்ட நகர்ப்புற குடியிருப்பு கி.மு. 17 ஆம் நூற்றாண்டின் கானான் கலாச்சாரத்திற்குச் செல்வதால், இதனை உலகின் மிகவும் பழைய நகரங்களில் ஒன்றாக்கிறது.\n\nஅஸ்தோது விவிலியத்தில் 13 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடைய 1956 இற்கு முந்திய வரலாற்றுக் காலத்தில், இந்நகரில் பெலிஸ்தர், இசுரயேலர் குடியேறியதோடு, அலெக்சாண்டரின் வெற்றியை அடுத்து காலனியத்தினர், உரோமர், பைசாந்தியர், அராபியர், சிலுவைப் போர் வீரர்கள், உதுமானிய துருக்கியர் ஆகியோரும் அங்கு இருந்தனர்.\n\nபுதிய அஸ்தோது பண்டைய நகரின் அருகேயுள்ள மணற்குன்றுகள் மீது 1956 இல் நிறுவப்பட்டு, 1968 இல் ஒரு நகரமாக இணைத்துக்கொள்ளப்பட்ட இது கிட்டத்தட்ட நிலப் பகுதியைக் கொண்டது. இது ஒரு திட்டமிட்ட நகரமாக இருப்பதால், ஒரு பிரதான அபிவிருத்தித் திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, மக்கள் தொகை வளர்ச்சியின் மத்தியிலும் குடியிருப்புப் பகுதிகளில் போக்குவரத்து, வளி மாசடைதல் தடுப்பு ஆகிய வசதிகளைச் செய்கிறது.\n\nஇசுரேலிய மத்திய புள்ளிவிபரப் பணியகத்தின்படி, அஸ்தோது இல் மக்கள் தொகை 47,242 டூனம்கள் (47.242 கிமி2; 18.240 ச. மைல்) பரப்பளவில் கொண்டிருந்தது.\n\nவரலாறு.\nகற் காலம்.\nபழைய கற்காலத்தில் அஸ்தோதில் மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.\n\nவெண்கல, இரும்பு காலங்கள்.\nவெண்கல, இரும்பு காலங்களின் அஸ்தோது தற்போதைய நகரின் தெற்கில் டெல் எனுமிடத்தில் அமைந்திருந்தது. 1962, 1972 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் ஒன்பது பருவங்களில் தொல்பொருள் ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இம் முயற்சி டேவிட் நோயல் பிரீட்மன்னினாலும் பின்னர் மோசே தோதானாலும் முன்னெடுக்கப்பட்டது.\n\nஎபிரேய விவியத்தில்.\nவிவியத்தில் அஸ்தோது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், அது குறிப்பிடும் சம்பவங்களுடன் தொல்பொருள் கண்டுபிடிப்புக்கள் கிடைக்கவில்லை.\n\n- யோசுவா வாக்களிக்கப்பட்ட நாட்டை வெற்றி கொள்ளுதலும் அஸ்தோது யூத கோத்திரத்தாருக்கு கொடுக்கப்படலும் (யோசுவா (நூல்) 15:46).\n\n- 1 சாமுவேல் 6:17 இல் அஸ்தோது பிலித்தீனிய முக்கிய நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உடன்படிக்கைப் பெட்டியை இசுரேலியர்களிடமிருந்து பிலித்தியர்கள் கைப்பற்றியதும், அதனை அஸ்தோது கொண்டு சென்று தாகோனின் கொயிலில் வைத்தனர். அடுத்த நாட் காலை தாகோல் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் முகங்குப்புற விழுந்து கிடந்தது. அதனை நிமிர்த்தி வைத்ததும் அது மீண்டும் வீழ்ந்து கிடந்தது. இறுதியில் அது உடைந்துவிட்டது. அஸ்தோது மக்கள் கொப்புளங்களைப் பெறத் தொடங்கியதும்; கொள்ளை நோய் அப்பகுதியைத் தாக்கியது (1 சாமுவேல் 6:5).\n\n- விவிலியத்தின்படி, கி.மு 10 ஆம் நூற்றாண்டில் அஸ்தோது உட்பட்ட பிலித்திய அரசுகள் யாவும் தாவீது அரசரின் கீழ் இசுரயேல் அரசின் ஆதரவுப் பகுதிகளாயின.\n\n- அரசன் யூதாவின் ஊசியா கி.மு 815 இன் பின இந்நகரைக் கைப்பற்றினார். 2 குறிப்பேடு (26:6), செக்கரியா (நூல்) (9:6) ஆகியன இது பற்றியும், யூதர்களின் வீழ்ச்சி பற்றியும் குறிப்பிடுகிறது.\n\n- நெகேமியா (நூல்) (), 5 ஆம் நூற்றாண்டு எருசலேம் வாசிகள் சிலர் அஸ்தோது பெண்களை திருமணம் புரிந்தனர் என்கிறது. இவர்களுக்குப் பிறந்த அரைவாசிக் குழந்தைகள் எபிரேயத்தை அறியாது இருந்தனர் என்றும் பதிலாக \"அஸ்தோது மொழி\" பேசினர் எனவும் குறிப்பிடுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Welcome To Isdud\n- Survey of Western Palestine, Map 16: IAA, Wikimedia commons\n- Ashdod Port official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_71153"}, {"id": [1239, 1], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "மெசபடோமியாவில்  உள்ள சுமேரிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், பண்டைய எகிப்து நாகரிகம் ஆகியவை முதன்மை நாகரிகங்கள் ஆகும். இவை தங்களுக்கு சொந்த எழுத்துக்களைக் கொண்டிருந்தன. வரலாற்று பதிவுகளை உருவாக்கின. இது வெண்கலக் காலத்திலேயே தொடங்கி விட்டது. அண்டை நாகரிகங்கள் இவற்றைப் பின்பற்றின. மற்ற பெரும்பாலான நாகரிகங்கள் இரும்புக் காலத்தின் போது தொல்பழங்காலத்தின் இறுதியை அடைந்துவிட்டன. தொல்பழங்காலத்தில் மூன்று கால அமைப்புகள் உள்ளன. அவை கற்காலம் வெண்கலக் காலம், மற்றும் இரும்புக் காலம் ஆகியவை. ஐரோவாசியா மற்றும் வட ஆப்ரிக்கா ஆகியவற்றில் உலோகப் பயன்பாடு மிகுந்து இருந்தது\nஅமெரிக்கா, ஓசியானியா, ஆஸ்திரேலியா மற்றும் சப்-சஹாரா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், இங்கு புதிய கலாச்சாரங்களுடன் அதிக அளவு கடின உலோகப் பயன்பாடு கொண்ட வேலைகள் நடைபெற்று வந்தன. அமெரிக்காவில்  முன் கொலம்பிய நாகரிகங்கள் ஏற்படும் முன்னும், ஐரோவாசியகள் கலாச்சாரத்திற்கு முன்னும், சிக்கலான எழுத்து முறைமைகள் அறியப்படவில்லை. மிகச் சமீப காலங்களில் இவை முன் வரலாற்றுக் காலத்தை எட்டின. \n\nயூரேசியாவுக்கு வெளியே உள்ள பல கலாச்சாரங்களில் எழுது பொருட்கள் வெவ்வேறு காலங்களில் அறிமுகமாகின. எழுது பொருட்களின் புழக்க காலமே உள்ளூர் வரலாற்றுக் காலமாகும். அதன்பின் எழுத்துமுறை என்பது வெற்றிக் கலாச்சாரமாக அறியப்பட்டது. முன் கலாச்சாரங்கள் எழுதப்பட்டன. தொல்பழங்காலத்தைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் ஏதும் இல்லை. எனவே வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்களின் வயதைக் கணிப்பது கடினமாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டு வரை காலத்தை கணிப்பதற்கான தெளிவான நுட்பங்கள் அறியப்படவில்லை.\n\nவரையறை.\nதொடக்கம்.\nஅண்டம் அல்லது பூமி தோன்றியதிலிருந்து உள்ள இடைவெளிக் காலம் அல்லது அதிகளவில் குறிப்பிடப்படுவதுபோல் பூமியில் உயிர்கள் தோன்றியதிலிருந்து உள்ள காலம் அல்லது மிகக் குறிப்பாக கூறுவோமானால் மனிதன்-போன்ற உயிரினங்கள் தோன்றியது முதல் உள்ள காலம் \"முன் வரலாற்றுக் காலம்\" அல்லது தொல்பழங்காலம் என்பதன் \"தொடக்கம்\" என்று வரையறுக்கப்படுகிறது. \nஇறுதி.\nஒரு மதத்திலோ அல்லது பிராந்தியத்திலோ, முன் வரலாற்றுக் காலம் அல்லது தொல்பழங்காலத்தின் \"இறுதி\" என்பது, அந்த மதத்தில் அல்லது பிராந்தியத்தில், அவை தொடர்பாக எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகள், ஒரு அறிவுசார் வளமாக பயன்பாட்டுக்கு வந்த காலமாகும். எழுத்தில் வரலாற்றுப் பதிவுகள் வரத் தொடங்கிய காலத்துடன், அந்த மதம் அல்லது பிராந்தியத்திற்கான தொல்பழங்காலம் முடிவுக்கு வருகிறது. \n\nஉதாரணமாக:\n- சுமார் கி. மு. 3200ல்  எகிப்தின் முன் வரலாற்றுக் காலம் முடிந்தது\n- மிகச் சமீபத்தில், சுமார் கி. பி. 1900ல் நியூ கினியாவின் முன் வரலாற்றுக் காலம் முடிந்தது\n- ஐரோப்பாவில் கிரேக்கம்,  பண்டைய ரோம் மற்றும்  அண்டை கலாச்சாரங்களில் ஒப்பீட்டளவில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பாரம்பரிய கலாச்சாரங்கள் இருந்தன\n- பண்டைக் கிரேக்கம், கெல்ட்டியர் (Celts), எட்ரஸ்கேன்ஸ் (Etruscans) ஆகிய கலாச்சாரங்களின் எழுத்துவடிவ ஆதாரங்கள் இல்லை.\nஇந்நிலையில், வரலாற்றாசிரியர்கள் உரிய ஆதாரங்களுடன் பாரபட்சமற்ற முறையில் வரலாற்றுக்கு முந்தைய கால இறுதியைக் கணக்கிட வேண்டும். இது ரோமன் மற்றும் கிரேக்க கலாச்சாரங்களுக்கு மிகவும் பொருந்தும்.\n\nகால அளவுகள்.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்தை பிரிக்கும் முறைகள்:\n- வரலாற்றாசிரியர்கள் பொதுவாக மூன்று வயது அமைப்புகளைப் பயன்படுத்துகின்றனர்\n- அறிஞர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைக் கணக்கிட நன்கு வரையறுக்கப்பட்ட புவியியல் பதிவுகள் மற்றும் அதன் சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்ட அடுக்கு மண்டல புவியியல் நேர அளவைகளைப் பயன்படுத்துகின்றனர்\n\nவரலாற்றின் முற்பகுப்பானது, மூன்று தொடர்ச்சியான காலங்களில், பகுக்கப்பட்டது. அவற்றின் அடிப்படையில் முக்கிய கால அளவிடல் கருவி தொழில்நுட்பங்கள் திட்டமிடப்பட்டன.\n- கற்காலம்\n- வெண்கலக் காலம்\n- இரும்புக் காலம்\n\nகாலத்தின் வரலாறு.\nதொல்பொருள் வல்லுநர்கள், எழுதப்படாத பதிவுகளற்ற பழங்கால மக்களைக் குறிக்கும் போது, முதனிலை இன மனிதன் என்று குறிப்பிட்டனர். இந்நிலையில், \"வரலாற்றுக்கு முந்தைய காலம்\" சார்ந்த விளக்கத் தெளிவு பெறுதல் அவசியமானது. எனவே இச்சொற்றொடர் உருவானது. 1836 இல் ஆங்கிலத்தில் வெளியுறவு காலாண்டு ஆய்வுப் பதிப்பில் இருப்பினும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்ற சொற்றொடரின் முதல் பயன்பாடு வெளியானது.\n\nஆய்வின் முக்கியத்துவம்.\nவரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி அறிய உதவும் முக்கிய மூலம் தொல்பொருளியல் ஆகும். ஆனால், சில அறிஞர்கள் இயற்கை மற்றும் சமூக அறிவியல் சான்றுகளைப் பயன்படுத்தத் தொடங்குகி உள்ளனர். ஆழ்ந்த வரலாற்றறிஞர்களால் இந்த கருத்து முன்வைத்து ஆதரிக்கப்படுகிறது.\n\nகற்காலம்.\nபழைய கற்காலம்.\nபழைய கற்காலம், கல் கருவிகள் பயன்பாட்டைக் முதலாகக் கொண்டு தொடங்குகிறது.\n\nபழைய கற்காலம் என்பது ஆரம்ப காலக் கற்காலமாகும்.\n\nபழைய கற்காலத்தின் ஆரம்பப் பகுதி கீழ்ப் பழைய கற்காலம் என அழைக்கப்படுகிறது. இது சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஹபிலிஸ்களையும் (\"Homo habilis\"), தொடர்புடைய இனங்களையும், அதிலிருந்து வந்த மனித சேப்பியன்களின் (\"Homo sapiens\") வாழ்வையும், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் கருவிகளையும் குறிக்கிறது. \n\nஆரம்பகால மனித சேப்பியன்கள் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருந்தன. இது \"மத்திம பழைய கற்காலம்\" என்று அழைக்கப்படுகிறது. \"மத்திம பழைய கற்காலத்தின்போது\" நவீன மொழி திறனைக் குறிக்கும் உடற்கூறு மாற்றங்கள் எழுகின்றன.\n\n\"மத்திம பழைய கற்காலம்\" முழுவதும், மனிதர்கள் பொதுவாக நாடோடிகளாகவும், வேட்டைக்காரர்களாகவும், நாடோடி வேட்டைக்கார சமூகங்களாகவும் வசித்து வந்தனர். இச்சமூகங்கள், சிறியனவாகவும், மனித சமூக சமத்துவம் உடையதாகவும் இருந்தன. இச்சமூகங்கள், ஏராளமான இயற்கை ஆதாரங்களைப் பெற்றிருந்தன. மேம்பட்ட உணவு-சேமிப்பு நுட்பங்களைக் கொண்டிருந்தன. சில சமயங்களில் சிக்கலான சமூக கட்டமைப்புகளுடன் கூடிய ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றின.\n\nஇடைக் கற்காலம்.\nஇடைக் கற்காலம் என்பது கிரேக்க மொழியில் \"\"mesos=நடுத்தர\"\", மற்றும் \"\"lithos=கல்\"\" என்பதைக் குறிக்கிறது.\n\nபழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையே உள்ள மனித தொழில்நுட்ப வளர்ச்சி, இடைக் கற்காலத்தின் தாக்கம் ஆகும். இந்த காலத்தில் காடழிப்புக்கான முதல் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. விவசாயம் செய்வதற்கு நிலங்கள் தேவைப்பட்டதால் அவர்கள் காடுகளை அழித்தனர். இது நவீன கற்காலத்திற்கான ஆரம்ப அறிகுறியாகும்.\n\nபுதிய கற்காலம்.\nபுதிய கற்காலம் பழைய கற்காலத்தில், பல வகை மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். எனினும், புதிய கற்காலத்தில் ஹோமோசெபியன்ன்ஸ் மட்டுமே இருந்தனர். புதிய கற்காலம் என்பது நடத்தைகள், கலாச்சார பண்புகள், நடத்தை மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள் ஆகியவற்றின் முன்னேற்றமாகும், இது, காட்டுப் பயிர்கள், உள்நாட்டுப் பயிர்கள், காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள் ஆகியவற்றின் பயன் தெரிந்த காலமாக இருந்தது.\n\n12,200 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கற்காலத் தொடக்கம் வரை, புளோரெஸ் மனிதன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இது பழமையான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஒரு காலமாகும். இது கி.மு. 10,200ல் மத்திய கிழக்கில் சில பகுதிகளிலும், பின்னர், உலகின் பிற பகுதிகளிலும், பரவியது. கி.மு. 4,500ல் புதிய கற்காலம் தொடங்கி கி.மு. 2,000ல் முடிவுற்றது.\n\nகாலக் கோடு.\nகாலக் கோடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து தேதிகளும் தோராயமானவை. மானுடவியல், தொல்லியல், மரபியல், புவியியல், அல்லது மொழியியல் துறைகளில் ஆராய்ச்சி மூலம் பெறப்பட்டவை மற்றும் உய்த்துணரப்பட்டவை.\n\nபுதிய கண்டுபிடிப்புகள் அல்லது மேம்படுத்தப்பட்ட கணக்கீடுகளால் இவை அனைத்தும் திருத்தியமைக்கப்படுகின்றன. இவற்றில் குறிக்கப்படும், பி.பி. (BP) என்பது, தற்போதைய காலத்திற்கு முன் (1950) என்பதையும், பி.சி.ஈ. (BCE) என்பது, பொது சகாப்தத்திற்கு முன் என்பதையும் குறிக்கின்றன.\n\nகீழ்ப் பழைய கற்காலம்.\n- இ. 2.8 மில்லியன் ஆண்டுகள் பி.பி (BP) - ஹோமோ என்ற இனத்தோற்றம்.\n- இ. 2.5 மில்லியன் ஆண்டுகள் பி.பி - ஆரம்பகால மனித கருவிகளின் ஆதாரம்.\n- இ. 600,000 ஆண்டுகள் பி.பி - வேட்டையாடுவது - உணவு மற்றும் பொருள் சேகரிப்பது.\n- இ. 400,000 ஆண்டுகள் பி.பி - ஆரம்பகால மனிதர்கள் மூலம் தீ கட்டுப்பாடு குறித்து அறிந்திருத்தல்\n- மத்திம பழைய கற்காலம்\n\n- இ. 300,000-30,000 ஆண்டுகள் பி.பி - ஐரோப்பாவின் நியன்டர்தலில் (Neanderthal) முஸ்டெரியன் (Mousterian) கலாச்சாரம்.ஒ\n- இ. 200,000 ஆண்டுகள் பி.பி - உடற்கூறியல் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் தோன்றிய நவீன மனிதர்கள். அவற்றில் மனிதக் குரங்கு வகை உயர் விலங்கினத்தின் ஒரு பிரிவு, பிற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உடல் முடிகளைப் பெற்றிருக்கவில்லை.\n- இ. 170,000? -83,000 ஆண்டுகள் பி.பி - உடைகள் கண்டுபிடிப்பு\n- இ. 75,000 ஆண்டுகள் பி.பி - டோபா எரிமலை வெடித்து, பாறைக் குழம்பை வெளியிட்டது.\n- இ. 80,000-50,000 ஆண்டுகள் பி.பி - ஹோமோ சேபியர்கள் ஆப்பிரிக்காவை விட்டு ஒரே குழுவாக வெளியேற்றம்.\n- அடுத்த நூற்றாண்டில், இந்த மக்கள், தெற்கு இந்தியா, மலாய் (Malay) தீவுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, சைபீரியா, அலாஸ்கா மற்றும் வட அமெரிக்காவின் வடமேற்கு கரையோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.\n- இ. 80,000-50,000? BP - நவீன நடத்தை, மொழி, அதிநவீன அறிவாற்றல், ஆகியவை பழைய கற்காலத்தில் மேலோங்கி இருந்தன.\n- இ. 45,000 BP / 43,000 பொது சகாப்தத்திற்கு முன் (பொ.ச.மு.-BCE) - பிரான்சில் சாட்டல்பெரோனியன் (Châtelperronian) கலாச்சாரத் தொடக்கம்.\n- இ. 40,000 BP / 38,000 (பொ.ச.மு.) - சிட்னி, பெர்த், [34] மற்றும் மெல்போர்ன் ஆகிய இடங்களில் முதல் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் குடியேற்றம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_136"}, {"id": [1239, 2], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "நிகழ்வுகள்.\n- ஜனவரி 15 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான \"Avisa Relation oder Zeitung\", ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.\n- மார்ச் - நெதர்லாந்தும் ஸ்பெயினும் தமது 80 வருடகாலப் போரின் பின்னர் போர் நிறுத்ததிற்கு உடன்பட்டன.\n- ஏப்ரல் 9 - டச்சு விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.\n- ஜூலை 28 - பெர்மூடாவில் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் ஆரம்பமாகியது.\n- ஆகஸ்ட் 25 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைக்காட்டியைக் காட்சிப்படுத்தினார்.\n\nதேதி அறியப்படாதவை.\n- டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஐரோப்பாவுக்குத் தேயிலை ஏற்றுமதியை ஆரம்பித்தனர்.\n\nஅறிவியல்.\n- ஜொஹான்னெஸ் கெப்லர் தனது முதலிரண்டு கோள் இயக்க விதிகளை வெளியிட்டார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_10567"}, {"id": [1239, 3], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி 13 - லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.\n- பெப்ரவரி 3 – ஒட்டோமான் படைகளிடம் இருந்து கிரேக்கம் விடுதலை பெற்றது.\n- மே 13 – பெரும் கொலம்பியாவில் இருந்து எக்குவடோர் பிரிந்தது.\n- சூன் 12 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.\n- சூன் 26 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக நான்காம் வில்லியம் முடி சூடினான்.\n- சூலை 5 - அல்ஜீரியா மீது பிரான்ஸ் படையெடுத்தது.\n- சூலை 17 – பார்த்தலேமி திமோனியே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை பிரான்சில் பெற்றார்.\n- சூலை 20 – யூதர்களுக்கு கிரேக்கம் குடியுரிமையை வழங்கியது.\n- சூலை 27 – பிரான்சில் சூலை புரட்சி ஆரம்பம்.\n- சூலை 29 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.\n- ஆகத்து 9 – பிரான்சின் அரசனாக பூயி பிலிப் முடி சூடினான்.\n- ஆகத்து 25 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.\n- ஆகத்து 31 – புல் வெட்டும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை எட்வின் படிங் பெற்றார்.\n- செப்டம்பர் 15 - இங்கிலாந்தில் மான்செஸ்டரிலிருந்து லிவர்பூர் வரை ஜார்ஜ் ஸ்டீபென்சன் முதன் முதல் ரயில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.\n- செப்டம்பர் 27 – பெல்ஜியப் புரட்சி முடிவுக்கு வந்தது.\n- அக்டோபர் 4 - பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.\n- நவம்பர் 29 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.\n\nபிறப்புக்கள்.\n- சிவசம்புப் புலவர், ஈழத்துப் புலவர்\n\nஇறப்புக்கள்.\n- டிசம்பர் 17 - சிமோன் பொலிவார், புரட்சியாளர் (பி. 1783)\n- மே 16 - ஜோசப் ஃவூரியே பிரெஞ்சுக் கணிதவியலர் (பி. 1768)\n\n\n\n\n", "document_id": "ta_ta_25528"}, {"id": [1239, 4], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "இக் காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும், இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், காடுகள் அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. \n\nபெரும்பாலான பகுதிகளில், நுண்கற்கருவிகள், இக்காலப் பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடரிகள் மற்றும் ஓடங்கள், வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_6419"}, {"id": [1239, 5], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "கூழாங்கற்களால் ஆனக் கருவிகள் அக்காலத்தில் அதவது பழைய கற்காலத்தில் பயன்பட்டில் இருந்து வந்தன. கூழாங்கல் பொதுவாக வழுவழுப்பான அமைப்பைக் கொண்டது. மேலும் கூழாங்கற்கள் பொதுவாக கடலோரங்களில் கணப்படும்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கனிமங்களின் பட்டியல்\n- பாறைகளின் பட்டியல்\n- கற்களின் பட்டியல்\n- Quarrying\n- பாறை உருவாக்கம்\n- Megalith\n- Riprap\n\n\n\n\n", "document_id": "ta_ta_16339"}, {"id": [1239, 6], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்த இராச்சியங்களுடன் செய்துகொள்ளப்பட்ட தொடர்ச்சியான பல உடன்படிக்கைகள் ஊடாகப் பிரித்தானியரும், இத்தாலியரும் சில கரையோரப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பிரித்தானிய சோமாலிலாந்தையும், இத்தாலிய சோமாலிலாந்தையும் நிறுவினர். உட்பகுதியில், மொகம்மத் அப்துல்லா அசனின் டேர்விசு நாடு, பிரித்தானியப் பேரரசின் படையெடுப்புக்களை நான்கு தடவைகள் முறியடித்து அவர்களைக் கரையோரப் பகுதிக்குப் பின்வாங்கச் செய்தது. ஆனால், விமானப் படையின் துணையினால், 1920 இல் பிரித்தானியர் டேர்விசு அரசைத் தோற்கடித்தனர். மசீர்த்தீன் சுல்தானகத்துக்கும், ஓப்யோ சுல்தானகத்துக்கும் எதிராகப் படையெடுத்து அவற்றைக் கைப்பற்றிய இத்தாலி, சோமாலியாவின் வடகிழக்கு, மத்திய, தெற்குப் பகுதிகளைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இந்த ஆக்கிரமிப்பு, அப்பகுதிகளில் 1941 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவ நிர்வாகம் கொண்டுவரப்படும் வரை நீடித்தது. வடமேற்கு சோமாலியா தொடர்ந்தும் ஒரு காப்பரசாக நீடித்திருக்க, வடகிழக்கு, மத்தி, தெற்கு சோமாலியப் பகுதிகள் ஒரு உடன்படிக்கையின் படி, 1950 ஏப்ரல் முதலாம் தேதி ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. 10 ஆண்டுகளில் இப்பகுதிகளுக்குச் சுதந்திரம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. 1960 யூலை முதலாம் தேதி இரண்டு பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு, சுதந்திர சோமாலிக் குடியரசாகக் குடிமக்கள் அரசாங்கத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. ஹாஜி பசீர் இசுமாயில் யூசூப்பின் தலைமையிலான சோமாலி தேசிய அவை இத்தாலிய சோமாலிலாந்தையும், பிரித்தானிய சோமாலிலாந்தையும் இணைத்து, சோமாலியக் குடியரசை நிறுவும் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.\n\nவரலாற்றுக்கு முந்திய காலம்.\nடோயியான், ஆர்கெய்சான் ஆகிய பண்பாடுகள் செழித்திருந்த பழைய கற்காலத்தில் இருந்தாவது சோமாலியப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியின் புதைக்கும் வழக்கங்கள் தொடர்பான மிகப் பழைய சான்றுகள், கிமு 4 ஆயிரவாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சோமாலியாவின் இடுகாடுகளில் இருந்து கிடைக்கின்றன. வடக்கில் உள்ள சலேலோ களத்தில் கிடைத்த கற் கருவிகள், பழைய கற்காலத்தில் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தொல்லியல் பொதுமையை விளக்கும் முக்கிய தொல்பொருட்கள் என 1909 இல் சுட்டிக்காட்டப்பட்டது. \n\nமொழியியலாளர்களின் கருத்துப்படி, முதலாவது ஆப்பிரிக்க-ஆசிய மொழிகளைப் பேசும் மக்கள், புதிய கற்காலத்தில், அம் மொழிக் குடும்பத்தின் மூலத் தாயகமாகக் கருதப்படும் நைல் பள்ளத்தாக்கு அல்லது அண்மைக் கிழக்கில் இருந்து சோமாலியப் பகுதிக்குள் வந்தனர். ஆனால், வேறு சில அறிஞர்கள், ஆப்பிரிக்க-ஆசிய மொழிக் குடும்பம் ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது எனவும் அங்கிருந்து ஏனைய இடங்களுக்குப் பரவியது எனவும் கருதுகின்றனர். \n\nவடக்கு சோமாலியாவில் உள்ள அர்கெய்சாவின் புறப் பகுதியில் உள்ள லாசி கீல் தொல்லியல் தொகுதி ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கே காட்டு விலங்குகள், அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் போன்றவற்றைக் குறிக்கும் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123399"}, {"id": [1239, 7], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "சுங்கை லிப்பிஸ், சுங்கை ஜெலாய் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்து இருக்கும் கோலா லிப்பிஸ், மலாயா வரலாற்றில் ஆழமான பின்னணிகளைக் கொண்டது. 1887-இல் பிரித்தானியர்கள் வருவதற்கு முன்னதாகவே, மக்கள் இங்கு குடியேறி இருந்தனர். ரவுப் நகரில் தங்கம் தோண்டி எடுக்கப்பட்டதால், கோலா லிப்பிஸ் நகரத்திலும் மக்கள் குடியேற்றம் மிகுதியானது. \n\nபகாங் மாநிலத்தை ஆட்சி செய்த பிரித்தானியர்கள், 1898-இல் இந்த நகரத்தை பகாங் நகரத்தின் தலைநகரமாகப் பிரகடனம் செய்தார்கள். 57 ஆண்டுகளுக்குப் பின்னர் 1955-இல், கோலா லிப்பிஸ் நகரத்திற்குப் பதிலாக குவாந்தான் தலைநகரமானது. பகாங் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் கோலா லிப்பிஸ் நகரமும் ஒன்றாகும். கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; குவாந்தானில் இருந்து 235 கி.மீ. தொலைவில் இந்த நகரம் உள்ளது.\n\nவரலாறு.\nகோலா லிப்பிஸ் நகரம் நிறைய வரலாற்றுத் தடயங்களைக் கொண்டது. 2,500 லிருந்து 4,500 ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட தெம்பிலிங் கத்தி \"(Tembiling knife)\" எனும் கல்லால் செய்யப்பட்ட ஆயுதம் இங்கு கண்டுப்டிக்கப்பட்டது. நவீன காலத்தில் மனிதர்கள் அங்கு குடியேறுவதற்கு முன்னர், புதிய கற்காலத்தில் (neolithic age) மனிதர்கள் அங்கே வாழ்ந்து இருக்கிறார்கள். கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அண்மைய காலங்களில் அதைப் பற்றிய பல வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து உள்ளன.\n\nமலாயாவில் மனித நாகரிகம் ஒரு பண்பட்ட நிலையை அடைந்து வந்த காலக் கட்டத்தில், லிப்பிஸ் மாவட்டத்தின் உட்பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு ஆறுகளையே பெரும்பாலும் நம்பி இருக்கிறார்கள். பச்சைக் காடுகளில் காட்டுப் பாதைகளை அமைத்து இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருந்து கோலாலப்பீஸ் வந்து சேர இரண்டு வாரங்கள் பிடித்து இருக்கின்றன. தவிர, காட்டு விலங்குகளிடம் இருந்தும் அவர்கள் போராட வேண்டி இருந்து இருக்கிறது. \n\nபிரித்தானியர்கள் அமைத்த கோலாலம்பூர் கோலா லிப்பிஸ் சாலை.\nமலாயாவின் கிழக்குக் கரைப் பாகங்களின் உட்புறங்களைத் திறந்து விடுவதற்கு, பிரித்தானியர்கள் கோலாலம்பூரையும் கோலா லிப்பிஸையும் இணைப்பதற்கு 1890-களில் ஒரு சாலையை அமைத்தார்கள். அந்தச் சாலையின் நீளம் 130 கி.மீ. இந்தச் சாலை பல குன்றுகள், பள்ளத்தாகுகளை ஊடுருவிச் சென்றது. பெரும்பாலும், அன்றைய காலத்தில் எருமைமாட்டு வண்டிகளையே பயன்படுத்தினார்கள். \n\n1930களில் தான் மலாயாவுக்கு மகிழுந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றைப் புதுமைப் பொருட்களாகக் கருதிய காலம் 1950களில் தான் மாற்றம் கண்டது. தொலைதூரப் பயணங்களுக்கு மகிழுந்து என்பது ஓர் அத்தியாவசியப் பொருளாக மாறியது. பகாங் மாநிலத்திற்குச் செல்வதை ஒரு சாகசச் செயலாகவே மக்கள் கருதினர்.\n\nதங்கச் சுரங்கத் தொழில்.\n1887-இல் பிரித்தானியர்கள் வருவதற்கு முன்னால், கோலா லிப்பிஸ் தங்கச் சுரங்கத் தொழிலின் மையமாக விளங்கி வந்தது. 1898-இல் அதை பகாங் மாநிலத்தின் தலைப் பட்டணமாக மாற்றி அமைத்தார்கள். அதற்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் காட்டில் இருந்து கிடைத்த வாசனைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்தனர். \n\nமருந்து சார்ந்த காட்டு விலங்குகளின் உறுப்புகள், பறவைகளின் அழகு இறகுகள், மரவேர்கள், மூலிகைகள், ’காகாரு’ எனும் வாசனைப் பொருள் போன்றவற்றைச் சீனத் தரகர்களிடம் விற்றனர். அதற்குப் பதிலாக அரிசி, உப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றனர்.\n\nபழைய வரலாற்றின் பழைய தடங்கள்.\nபிரித்தானியர்களின் வருகைக்குப் பின்னர், பெரிய அளவிலான காலனித்துவக் கட்டடங்கள் இங்கே கட்டப்பட்டன. கோலா லிப்பிஸ் மாட்ட அலுவலகம், கோலா லிப்பிஸ் கிளிபர்ட் பள்ளி, பகாங் கிளப் போன்றவை காலனித்துவத் தாக்கங்களின் பிரதிபலிப்புகளாக இன்னும் இருக்கின்றன. கோலா லிப்பிஸ் நகருக்கு அருகில் இருக்கும் குன்றில், பிரித்தானிய ஆணையரின் மாளிகை கட்டப்பட்டது. அது இப்போது ஓர் அரும் பொருள் காட்சியகமாக விளங்கி வருகிறது.\n\n1924-இல் தொடர்வண்டி அறிமுகம் செய்யப்பட்டதும், இந்த நகரம் மலாயாவில் மிகவும் புகழ்பெற்ற செல்வாக்கு பெற்ற நகரமாக விளங்கியது. பகாங் மாநிலத்தின் தலைப்பட்டணம் எனும் அந்தஸ்து 1955-இல் இடம் மாறியதும், இந்த நகரத்தின் செல்வாக்கும் குறைந்து போனது. பழங் காலத்து பிரித்தானியக் கட்டடங்கள் தான் அதன் பழைய வரலாற்றை இன்றும் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன. அவை பழைய வரலாற்றின் பழைய தடங்கள்.\n\nகோலா லிப்பிஸ் பிரபலங்கள்.\n- மலேசியாவின் தற்போதைய பிரதமர் நஜீப் துன் ரசாக். இவர் 1953 ஜூலை 23-இல் கோலா லிப்பிஸ் நகரில் பிறந்தார். அண்மையில் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், இந்த நகருக்கும் வருகை புரிந்தார். பகாங் மாநிலத்தில் ஜெராண்டுட், தெமர்லோ பகுதிகள் வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டன.\n- மலேசியாவின் முன்னாள் வெளியுறவு, உள்துறை அமைச்சர் துன் கசாலி சாபி.\n- மலேசியாவின் பிரபல பாடகர் சித்தி நூர்ஹாலிசா. இவருடைய குடும்பத்தார் இன்னும் இந்த நகரில் வாழ்ந்து வருகிறார்கள்.\n\nவெளி இணைப்புக்கள்.\n- A Malaysian Adventure Kuala Lipis - just before the outbreak of the 2nd World War.\n- Pyrokumprinx Advanced Media The only known personal site about living in Kuala Lipis. Features recent happenings and news.\n- KTM / MRT Line Integrations\n\n\n\n\n", "document_id": "ta_ta_64260"}, {"id": [1239, 8], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "பின் பழைய கற்காலத்தில் எண்ணிட, தொடக்கநிலையில், சரிபார்ப்புக் குறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமுதல் சிக்கலான எண்குறிகள் தொல்பழம் அண்மைக் கிழக்கு நாடுகளில் செம்புக்கால முதனிலை எழுது முறைமையில் தொடங்கியது என உலக அளவில் கருதப்படுகிறது.\n\nபின்னணி.\nமுதலில் எண்ணிட பயன்பட்ட சரிபார்ப்புக் குறிகளில் இருந்து எண்குறிகள் உருவாகியுள்ளன. இற்றைக்கு ஏறத்தாழ 35,000 முதல் 25,000 ஆண்டுகட்கு முன்பே எண்ணுதல் வரலாறு தொடங்கிவிட்டது.\n\nவளர்ச்சி.\nபுதிய கற்காலத்தில் சரிபார்ப்புக் குறிகளைவைத்து எண்ணிய செயற்பாடு, அண்மைக் கிழக்கு நாடுகளில் மேலும் நுட்பம் எய்த, பல்வேறு முதனிலை எழுது முறைமைகள் தோன்றின.\n\nஇத்தகைய முதனிலை எழுது முறைமையில் இருந்து ஆப்புவடிவ எழுத்தமைப்பு செம்புக் காலத்தில் பொருள்களைக் கணக்குவைக்கத் தோன்றியது.\nமோட்ச எண்குறிகள்.\nகிமு முதல் ஆயிரத்தில் வாழ்ந்த மோட்ச மக்களிடம் ஒருவகை எண்குறிகல் இருந்துள்ளன. The numerals were tally marks carved on wood, drawn on clay or birch bark. In some places they were preserved until the beginning of 20th century mostly among small traders, bee-keepers, and village elders. These numerals still can be found on old shepherd and tax-gatherer staffs, apiaries, and pottery.\n\nபழைய உலகம்.\n- எகிப்திய எண்குறிகள்\n- பாபிலோனிய எண்குறிகள்\n- அயேகிய எண்குறிகள்\n\nபுதிய உலகம்.\n- கிவிபு (முடிச்சுக் குறிமுறை)\n- மாயர் எண்குறிகள்\n\nஒருங்குறியில் உள்ள தொல்பழம் எண்கள்.\n தொல்பழம் எண்குறிகளுக்காகவும் தொடக்கநிலை எண்குறிகளுக்காகவும் ஒருங்குறியில் நிரப்பு பன்மொழித் தளத்தில் பல எண்குறிமுறை நெடுக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:\n- அயேகிய எண்குறிகள் (10100–1013F)\n- பண்டைய கிரேக்க எண்குறிகள் (10140–1018F)\n- ஆப்புவடிவ எண்களும் நிறுத்தற்குறிகளும் (12400–1247F)\n- எண்ணு கழி எண்குறிகள் (1D360–1D37F)\n\nமேற்கோள்கள்.\nதகவல் வாயில்கள்.\n- Arthur J. Evans, \"Writing in Prehistoric Greece\", Journal of the Anthropological Institute of Great Britain and Ireland (1900).\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.thocp.net/timeline/0000.htm\n- http://members.fortunecity.com/jonhays/tallying.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_86301"}, {"id": [1239, 9], "question": "பழைய கற்காலத்தில் <Query> மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.", "document": "நிகழ்வுகள்.\n- பெப்ரவரி 24 - டென்மார்க்கில் வேலை செய்யும் ஆற்றலுடைய அனைத்துப் பிச்சைக் காரர்களும் கப்பல்கள கட்டும் தொழிலில் அல்லது துடுப்பு வலிக்கும் பணிக்கு அனுப்பப்பட வேண்டும் என நான்காம் கிறித்தியான் மன்னர் பணிப்புரை விடுத்தார்.\n- செப்டம்பர் 8 - வட அமெரிக்காவின் முதல் உயர் கல்வி நிலையமான புதிய கல்லூரி நிறுவுவதற்கு ஆதரவாக மாசச்சூசெட்ஸ் குடா குடியேற்றநாடு வாக்களித்தது.\n- முப்பதாண்டுப் போர்: பிரெஞ்சு குறுக்கீடு ஆரம்பமாகியது.\n- மஞ்சு இனக்குழு வடக்கு சீனாவின் லியோனிங்கு பிராந்தியத்தைக் கைப்பற்றி, சென்யாங்கு நகரைத் தமது தலைநகராக அறிவித்து சிங் அரசமரபு என்ற புதிய வம்சத்தை ஆரம்பித்தனர்.\n- றோட் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.\n- ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.\n- திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_70906"}]
[{"id": [1240, 0], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "அகண்ட சீனா என்ற சொற்றோடர் பொதுவாக ஒத்த பிரதேசங்களுக்கிடையேயுள்ள கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளையே குறிக்கிறது, மாறாக அரசுரிமையைக் குறிப்பதில்லை. அரசியல் உட்கருத்துக்களை தவிர்க்கும் வண்ணம், \"அகண்ட சீனா\" என்ற சொற்றோடருக்கு பதிலாக \"சீனமொழி-பேசும் உலகம்\" அல்லது \"சீனோபோன் உலகம்\" என்ற சொற்றோடர்கள் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.\n\nவரலாறு.\n1930-ல் ஜார்ஜ் கெரஸ்சி, சீன பேரரசுவைக் குறிக்க முறையான சீனாவிற்கு பதிலாக அகண்ட சீனா என்ற சொற்றோடரைப் பயன்படுத்தினார்.. 1970களின் பிற்பகுதியில் 'மெயின் லேண்ட் சீனா' மற்றும் 'ஹாங்காங்' இடையே அதிகரித்துவரும் வணிகத் தொடர்புகள் மட்டுமின்றி தைவானுடன் அதிகரிக்கவிருக்கும் வாய்ப்புகளினால், 1979ல் தைவான் பத்திரிக்கை 'சாங்கியோ'வில் முதலில் இந்த சொற்றோடர் மேற்கோள்காட்டப்பட்டது. 1980களில் இந்த சொற்றோடர் இந்த பிராந்தியங்களுக்கிடையே வளர்ந்துவரும் பொருளாதார உறவுகளை மட்டுமின்றி அரசியல் ஒருங்கிணைப்பின் சாத்தியக்கூறுகளையும் குறிக்கப் புதுப்பிக்கப்பட்டது. இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஆசியான் அமைப்புகளைப் போன்று நிறுவனமயமாக்கப்படவில்லை. பொருளாதார ரீதியாக சில சந்தைகளை பொதுமைப்படுத்தும் இந்த கருத்தாக்கம் அரசியல் ரீதியாக குறிப்பதாக அர்த்தப்படாது.\n\nநிதிப் பயன்பாடு.\nநிதிச் சூழலில், பல கிரேட்டர் சீனா பங்குகள் உள்ளன. உதாரணமாக, 'ஐஎன்ஜி கிரேட்டர் சீனா பங்கு'-தனில் 80சதவீத சொத்துக்கள் கிரேட்டர் சீனா என்றழைக்கப்படும் மெயின்லேண்ட் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானில் முதலீடு செய்துள்ளது. அதேபோன்று \"டிரைபஸ் கிரேட்டர் சீன பங்குகள்' கிரேட்டர் சீனா என்றழைக்கப்படும் பகுதிகளான மெயின்லேண்ட் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானில் சொத்துக்கள் மற்றும் வணிகங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. கிரேட்டர் சீனாவை உள்ளடக்கிய சொத்துக்களில் முதலீடு செய்திருந்த 'ஹெச்பிசி கிரேட்டர் சீனா பங்குகள்', 2009க்கு பிறகு தைவான் பிராந்திய சொத்துக்களை கைவிட்டபின்பு 'ஹெச்பிசி சீனா பிராந்திய பங்குகள்' எனப் பெயரிடப்பட்டது.. இப்படி எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.\n\nஇந்தியாவுடன் முரண்பாடு.\nமேற்கே அக்சாய் சின் என்றழைக்கப்படும் இந்தியாவின் லடாய் பிராந்தியத்தின் ஒரு பகுதி சீனாவின் சிஞ்சியாங் பிராந்தியத்தின் தன்னாட்சி பகுதியாக சீனாவால் நிர்வகிக்கப்படுகிறது. மற்றுமொரு சர்ச்சைக்குள்ள பகுதி மெக் மோகன் எல்லைக்கு தென்புறமுள்ள அருணாச்சலப் பிரதேசம் பகுதியை சீனா தனது என்று உரிமை கோருகிறது. 1975ல் இந்தியாவின் வரைபடத்தில் குறிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்தினை சீனா ஏற்கவில்லை, பின்பு இது 2003ல் இந்திய-சீன குறிப்பாணையில் ஏற்கப்பட்டது. சீன வெளியறவுத் துறை தனது பிராந்தியந்துக்குட்பட்ட பகுதிகளிலிருந்து சிக்கிமை நீக்கியது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82369"}, {"id": [1240, 1], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "1960களிலிருந்து, இப்பகுதி பன்னாட்டு ஊடகங்களில் \"கிழக்காசியா\" என்ற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. தொலைக்கிழக்கு என்றப் பயன்பாடு தற்காலத்தில் பழமையானதாகவும் புண்படுத்துவதாகவும் இனத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகின்றது. \"தொலை கிழக்கு\" என்பது ஐரோப்பியர் நோக்கிலிருந்து பிறந்ததாகும்; இதன்படி தென்மேற்கு ஆசியா அல்லது \"மத்திய கிழக்கு நாடுகள்\" \"அண்மைக் கிழக்கு\" எனப்படுகின்றது. \n\nதொலைகிழக்கு என்ற சொல் 12ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகின்றது. இதே காரணங்களுக்காக சீன மக்கள் 19ஆவது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளை \"தொலை மேற்கு\" \"டாய்ச்சி ()\" என்றழைத்தனர்; அரபுநாடுகளுக்கு மேற்கிலிருந்து அனைத்து நாடுகளுமே தொலை மேற்கு நாடுகளாம்.\n\n\"தொலை கிழக்கு\" என்ற சொல் ஐரோப்பாவிலிருந்து இவை மிகவும் கிழக்கில் உள்ளபோதும், பண்பாட்டின்படி மேற்கத்திய நாடுகளான ஆத்திரேலியா, நியூசிலாந்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_85495"}, {"id": [1240, 2], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "குறுங்கால நோய்க்கும் நெடுங்கால நோய்க்கும் இடைப்பட்ட நோயை தாழ்கடிய அல்லது இடைக்கால (Subacute) நோய் என அழைக்கலாம், தாழ்கடிய அகவிதயவழற்சி (subacute endocarditis) இதற்கு ஒரு உதாரணமாகும்.\n\nகடிய மருத்துவமனை.\nகுறுகியகாலத்துக்குச் சிகிச்சை வழங்கும், பராமரிக்கும் மருத்துவ அமைவிடங்கள் கடிய மருத்துவமனைகள் (Acute hospitals) என்றழைக்கப்படுகின்றது, இதனுடன் தொடர்புடைய மருத்துவத்துறை கடிய மருத்துவம் எனப்படுகின்றது. \nசொற்பிறப்பு.\nதமிழில் கடி எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு; கூர்மை, விரைவு, உடனடி ஆகிய உரிச்சொற்கள், கடித்தல் எனும் வினைச்சொல். கடிய என்பது விரைவான, உடனடியான எனும் கருத்தைத் தருமாறு கையாளப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_28402"}, {"id": [1240, 3], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "வடிவியலில் முட்டையுரு.\nவடிவியலில், சில வளையிகளைக் குறிப்பிடுவதற்கு முட்டையுரு எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. முட்டையை ஒத்த வளையி முட்டையுரு என அழைக்கப்படும்.\n\nவடிவியலில் முட்டையுரு பயன்படுத்தப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-\n- காசினி முட்டையுரு\n- கார்த்தீசியன் முட்டையுரு\n\nதொழினுட்ப வரைதல்.\nதொழினுட்ப வரைதலில் படத்திலுள்ளவாறு முட்டையுரு வரையப்படும்.\n\nஆங்கிலத்தில்.\nமுட்டையுரு என்பதன் ஆங்கிலச் சொல்லான \"Oval\" என்பது இருபரிமாணத்திலோ முப்பரிமாணத்திலோ உள்ள முட்டையைப் போல் உள்ள உருவத்தை அல்லது நீள்வட்டத்தைக் குறிக்கிறது. சில இடங்களிற்செவ்வகம் ஒன்றினால் இணைக்கப்பட்ட ஈரரை வட்டங்களைக் குறிக்கவும் \"Oval\" என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44101"}, {"id": [1240, 4], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "இவ்வாறு ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களின் கலப்பு பல்வேறு காலகட்டங்களிலும், பல காரணங்களால் நிகழ்ந்துள்ளன. கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே தமிழகத்துக்கும், ஐரோப்பிய நாகரீகங்களுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகள் காரணமாக சில வணிகப் பொருட்களின் பெயர்கள் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுள் புகுந்துள்ளன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இவ்வாறான தமிழ்ச் சொற்கள் சில எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆங்கில மொழியிலும் அதனையொத்த ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் உள்ள \"ரைஸ்\" (Rice) என்னும் சொல் \"அரிசி\" என்னும் தமிழ்ச் சொல்லை மூலமாகக் கொண்டதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது லத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளின் வழியாக நவீன மொழிகளுக்கு வந்து சேர்ந்தது என்பது அவர்கள் கருத்து. \n\nஅண்மைக் காலங்களிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பியர் ஆட்சி நடைபெற்ற போது சில தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆங்கில மொழி அகராதிகளில் காணப்படும், \"mammoty\" (மமொட்டி - தமிழ் \"மண்வெட்டி\" இலிருந்து), \"cooly\" (கூலி - தமிழ் \"கூலி\" இலிருந்து) போன்ற சொற்கள் இத்தகையவை. தமிழ்ச் சொல்லான \"கட்டுமரம்\" ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் \"கடமரன்\" (Katamaran) என வழங்கப்படுவதும் இன்னொரு எடுத்துக்காட்டு.\n\nபிற மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்களின் பட்டியல்.\n!தமிழ்ச் சொல்!!பிறமொழிச் சொல்!!மொழி!!வழி\n\n\n\n\n", "document_id": "ta_ta_455"}, {"id": [1240, 5], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "வங்காள மொழியில் \"இட்டாக்கா\" என்ற சொல் பணம்,நாணயம்,தாள்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். எனவே வங்காளமொழியில் பேசுமொருவர் எந்த நாணயத்தையும் இட்டாக்கா எனக் குறிப்பிடுவார். இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுராவிலும் இந்தியாவின் அலுவல்முறையான இந்திய ரூபாய் \"இட்டாக்கா\" என பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- Bangladesh Bank's page on currencies in circulation\n- High resolution scans of Bangladeshi currency\n\n\n\n\n", "document_id": "ta_ta_69980"}, {"id": [1240, 6], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "பாக்டீரியாக்கள் உருவவியல் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்படும்போது, அவற்றில் ஒரு வகையாக இந்தக் கோலுயிரி () என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய இரு வகைகளும் கோளவுயிரி, சுருளியுயிரி என்பனவாகும். பொதுக் கருத்தைக் கொள்கையில், உருவவியல் அடிப்படையில், அனைத்து கோல் வடிவ உயிரினமும் கோலுயிரிகளே. எனவே கோல் வடிவம் கொண்ட அனைத்து உயிரினங்களும், பொதுவில் கோலுயிரி என்று அழைக்கப்பட முடியுமென்பதனால், இந்தச் சொல் சிலசமயம் கருத்து மயக்கத்தைத் தரக் கூடும். எடுத்துக் காட்டாக எசரிக்கியா கோலை என்ற கிராம்-எதிர் பாக்டீரியா கோல் வடிவில் இருப்பதனால், பொதுக் கருத்தில் கோலுயிரி என அழைக்கப்பட முடியுமாயினும், இந்த பாக்டீரியா பசிலசு பேரினத்தைச் சார்ந்ததல்ல.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1553"}, {"id": [1240, 7], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "இச்சொற்றொடர் முதன்முதலில் 1940களின் பிற்பகுதியில் உருவானது; சில பண்டு மொழிகளில் \"பன்டு\" என்பதற்கு \"மக்கள்\" என்ற பொருள் இருந்தது; \"-ஸ்தான்\" என்ற பின்னொட்டு பாரசீக மொழியிலிருந்து \"நாடு\" என்ற பொருளுடன் பயன்படுத்தப்பட்டது. இச்சொல்லை இழிவுதரும் சொல்லாக \"தாயக\" அரசியலில் கருதப்பட்டது. இன்று, இச்சொல் \"பந்துசுத்தான்\", இழிசொல்லாகவே பயன்படுத்தப்படுகின்றது.\n\nதென்னாப்பிரிக்காவின் நான்கு பந்துசுத்தான்கள்—டிரான்ஸ்கெய், போப்புதட்சுவானா, வெண்டா, சிஸ்கெய் (இவை \"TBVC அரசுகள்\" எனப்பட்டன)—தன்னாட்சி பெற்றவையாக அறிவிக்கப்பட்டன; ஆனால் தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே இது அலுவல்முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு, லெபோவா போன்ற பிற பந்துசுத்தான்களுக்கு பகுதியாக தன்னாட்சி வழங்கப்பட்டது, ஆனால் இவற்றிற்கு தன்னாட்சி வழங்கப்படவில்லை. தென்மேற்கு ஆபிரிக்காவில் ஓவம்போலாந்து, காவன்கோலாந்து, கிழக்கு கேப்ரிவி தன்னாட்சி பெற்றன.\n\nஇனவொதுக்கல் கொள்கை ஒழிக்கப்பட்ட பின்னர் தென்னாப்பிரிக்காவில் பந்துசுத்தான்கள் அழிக்கப்பட்டு மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.\n\nதென்னாப்பிரிக்கா அல்லாத பகுதிகளில் பயன்பாடு.\n\"பந்துசுத்தான்\" என்ற சொல் பொதுவாக இனஞ்சார்ந்து மாநிலங்களோ மண்டலங்களோ அமைக்கப்படும்போதும் அல்லது முற்படும்போதும் தென்னாப்பிரிக்கா அல்லாத பகுதிகளிலும் பயன்படுத்தபடுகின்றது. இது இனவொதுக்கலுடன் தொடர்புள்ளதால் பொதுவாக இப்பயன்பாடு இழிவான பொருளிலியே, விமரிசனத்தை முன்வைக்கும் நிலையில், பயன்படுத்தப்படுகின்றது.\n\nதெற்காசியாவில், இலங்கையின் சிங்களவர் அரசு தமிழ் பகுதிகளை \"பந்துசுத்தான்களாக\" மாற்ற முற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவிலும் இச்சொல் தலித்களின் வாழ்விடத்தை குறிப்பிடுகையில் பயன்படுத்தப்படுகின்றது.\n\nதென்கிழக்கு ஐரோப்பாவில், யுகோசுலாவியாவின் பிளப்பிற்குப் பின்னதாக பால்கன் குடாவில் உருவாகிவரும் சிறு நாடுகள் பல நேரங்களில் \"பந்துசுத்தான்கள்\" எனக் குறிப்பிடப்படுகின்றன.\n\nகனடாவில் பெரும்பாலும் இனுவிட்டு மக்கள் வாழும் நூனவுட் நாட்டின் \"முதல் பந்துசுத்தான், இனவொதுக்கல் அடிப்படையிலான இனக்குழுத் தாயகம்\" என \"ஒட்டாவா சிட்டிசன்\" என்ற இதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.\n\nநோம் சோம்சுக்கி, பென் வைட்டு போன்ற எழுத்தாளர்கள் இசுரேல் அமைக்க முன்மொழியும் பாலத்தீன நாட்டைக் குறித்து \"பந்துசுத்தான்\" எனக் குறிப்பிட்டுள்ளனர்.\n\nஇவற்றையும் காண்க.\n- தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்\n- இந்திய ஒதுக்கீடு (ஐக்கிய அமெரிக்கா)\n- இந்திய ஒதுக்கம் (கனடா)\n- இனக்கருவறுப்பு\n\nவெளி இணைப்புகள்.\n- பந்துசுத்தான் கொள்கை\n- Encyclopaedia Britannica, Bantustan\n\n\n\n\n", "document_id": "ta_ta_85206"}, {"id": [1240, 8], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "«, », ‹, › ஆகிய குறியீடுகள் பிரான்சிய மேற்கோட்குறிகள் என அழைக்கப்படும். சில மொழிகளில் உரையைக் குறிப்பதற்குப் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்சிய மேற்கோட்குறிகள் பார்ப்பதற்கு <, > போன்ற கணிதக் குறியீடுகளைப் போலிருந்தாலும் அவை இவற்றிலிருந்து வேறுபட்டவை.\n\nசொற்பிறப்பியல்.\nபிரான்சிய நாட்டவரான குயள்ளுமே லெ பே என்பவரின் பெயரில் குயள்ளுமே என்ற பகுதியிலிருந்து கில்லெமெட்டு என்ற பெயர் பெறப்பட்டது.\n\nபயன்பாடுகள்.\nஉரை.\n«உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n- அல்பானியம்\n- அரபு\n- அருமேனியம்\n- பெலருசியம்\n- பிரித்தானி\n- பல்கேரியம் (அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- காட்டலான்\n- சீனம் (நூல், தொகுப்பு என்பனவற்றின் தலைப்பைக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- எசுத்தோனியம்\n- அருபிதம்\n- பிரான்சியம் (« உரை » என்றவாறு இடைவெளி விட்டுப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- கலீசியம்\n- கிரேக்கம்\n- இத்தாலியம்\n- கெமர்\n- வட கொரியம் (தென்கொரியாவில் <nowiki>\"</nowiki> பயன்படுத்தப்படுகின்றது.)\n- இலத்துவியம்\n- இலித்துவானியம்\n- நோர்வேசியம்\n- பாரசீகம்\n- போர்த்துகேயம் (இப்போது பெரும்பாலும் மேற்கோட்குறிகளே பயன்படுத்தப்படுகின்றன.)\n- போலியம் (பொதுவாக மேற்கோளுள் உள்ள மேற்கோளைக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- உருமானியம் (மேற்கோளுள் உள்ள மேற்கோளைக் காட்ட மட்டும் பயன்படுத்தப்படுகின்றது.)\n- உருசியம்\n- எசுப்பானியம் (எசுப்பானியாவிற்கு வெளியில் பிரான்சிய மேற்கோட்குறியின் பயன்பாடு பெரிதாக இல்லை.)\n- சுவிட்சர்லாந்து மொழிகள்\n- துருக்கியம்\n- உக்குரேனியம்\n- வியட்நாமியம்\n\n»உரை« என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n- குரோவாசியம் (அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- செக்கு\n- தேனியம்\n- இடாய்ச்சு (சுவிட்சர்லாந்தைத் தவிர)\n- அங்கேரியம்\n- செருபியம்\n- சுலோவாக்கியம்\n- சுலோவேனியம்\n- சுவீடியம்\n\n»உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்கு பின்னிய மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nதிசை.\nதொலைக் கட்டுப்படுத்திகளில் வேகமாய் முன்நகர்த்தல், வேகமாய் மீள்சுற்றல் ஆகியவற்றுக்கான விசைகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nகணினியியல்.\nபெர்ல் 6 கணினி மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஒருங்குறி.\nஒருங்குறியில் \"U+00AB, U+00BB\" என்பன பிரான்சிய மேற்கோட்குறிகளை உள்ளிடப் பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43926"}, {"id": [1240, 9], "question": "மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் <Query> என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.", "document": "இவை Spirillaceae குடும்பத்தைச் சார்ந்த கிராம்-எதிர் பாக்டீரியாக்கள் ஆகும்]]).. இவை பொதுவாக இரு முனைகளிலும் கொத்தாக இருக்கும் நகரிழைகளைக் கொண்டிருப்பதனால், இலகுவாக அசையும் திறன் கொண்டவையாக இருப்பதுடன், காற்றுவாழ் உயிரினங்களாக இருக்கின்றன \n\n\n\n\n", "document_id": "ta_ta_53228"}]
[{"id": [1241, 0], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "புவியியல்.\nநரகத்திற்கான நுழைவாயில் என்றழைக்கப்படும் எரிவளி பெருங்குழி, தர்வாசா கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது. இக்கிராமம் துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத்தின் வடக்கு மத்திய பகுதியில் சுமார் 260 கிலோமீட்டர் (160 மைல்கள்) தூரத்தில் உள்ளது. இங்கே காணப்படும் எரிவாயுவின் இருப்பு விகிதம் உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாக கணிக்கப்படுகிறது. எரிவளி பள்ளத்திற்கு \"நரகத்திற்கான கதவு\" என்ற பெயரை உள்ளூர்வாசிகளால் வழங்கப்பட்டடுவதற்குக் காரணம், பாலைவன பிராந்தியத்தில் 70 மீட்டர்கள் (130 அடிகள்) விட்டமும், 60 மீட்டர்கள் (200 அடிகள்) அகலம் கொண்ட பரபளவில் சுமார் 20 மீட்டர்(66 அடிகள்) ஆழத்தோடு மிகபிரமாண்ட பள்ளத்தாக்கில், இடைவிடாது தொடர்ந்து செம்மஞ்சள் நிறத்தில் தீச்சுவாலை உமிழ்ந்தபடி இருப்பதால் ஆகும்.\n\nவரலாறு.\n1971 ஆம் ஆண்டு முதன்முதலாக, காராகும் பாலைவன பகுதியில் எண்ணெய் வயலென்று சோவியத் பொறியாளர்களால் அடையாளம் காணப்பட்டது. அது உண்மையில் ஒரு எண்ணெய் வயல் தளம்தான் என சந்தேகமடைந்தனர். பொறியாளர்கள் தேர்வு செய்த தளத்தின் அருகிலேயே கூடாரங்கள் அமைத்து, எண்ணெய் அளவை பரிசோதித்து மதிப்பீடு செய்ய துளையிடும் கருவிகள்கொண்டு துளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். துளையிட தொடங்கிய சிறிது நேரத்தில், முகாம்களின் கிழே பரந்த தரைபரப்பு உள்வாங்கி துளையிடும் கருவிகளும், மற்றும் கூடாரங்களும் சரிந்து மறைந்தது. பிறகுதான் பொறியாளர்கள் அறிந்தனர் எண்ணெய் வயலல்ல எரிவாயு காணப்படும் பகுதியென்பது.\n\nஅருகில் உள்ள நகரங்களின் குகைவழி நச்சுதன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியேறுவதாக நினைத்த பொறியாளர்கள் தீயிட்டு அணைத்துவிட முயன்றனர். தீயின் வீரியமறிந்த பொறியாளர்கள் இது சிறந்த எரிவாயு எனவும், அது சில வாரங்களில் எரிந்து அணைந்துவிடும் என மதிப்பிட்டார்கள். ஆனால் தீயிட்டதிலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்தவாறே உள்ளது.\n\n\"டை ரையிங்\" (\"Die Trying\") என்ற தொலைக்காட்சித் தொடரில் காராகும் பாலைவன எரிவளி பள்ளம், \"கிரேட்டர் அப் பயர்\" (\"Crater of Fire\") என்ற அத்தியாயத்துடன் காட்சிப்படுத்தியது. ஆய்வாளர் ஜார்ஜ் கௌரூனுஸ் என்பவர், எரிவளி பள்ளத்தின் அடிபாகத்தில் நுன்னுயிர் மாதிரிகளை சேகரிக்க முதன்முதலாக கால் பதித்தார். இந்த நிகழ்வின் அத்தியாயம் \"தேசிய நிலவியல் தடம்\" (\"National Geographic Channel\") தொலைக்காட்சியில் 2014 ஆம் ஆண்டு சூலை 16 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்டது.\n\nஉப தகவல்கள்.\n- துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன எரிவளி பள்ளத்திலிருந்து வெளியாகும் தீப்பிழம்புகள், மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் வண்ண சுவாலைகளாகக் காணப்படுகின்றது.\n- 1971ல் ஏற்பட்ட எரிவளி பள்ள தீக்கங்குகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்தவாறே உள்ளதாக அறியப்படுகிறது.\n- காராகும் பாலைவன பள்ளம் பிரபல சுற்றுலா தளமாக மாறியுள்ளது, கடந்த 5 ஆண்டுகளில் (2014 இன்படி) 50,000 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.\n- எரிவளி பள்ளம் மொத்த பரப்பளவு சுமார் 5,350 மீ², இது ஒரு அமெரிக்க காற்பந்து களத்தின் அளவாகும்.\n\nஉப இணைப்புகள்.\n- எரியும் சுரங்கம் - தினத்தந்தி\n- 40 ஆண்டுகளாக எரியும் சுரங்கம் - தினமலர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71138"}, {"id": [1241, 1], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம், இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சாகர்மாதா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது.\n\nகிராதர்கள் என அழைக்கப்படும் உள்ளூர் இராய் மற்றும் செட்டிரி மலைவாழ் இன மக்கள் இமயமலையின் நடுவிலும், செர்ப்பா இன மக்கள் உயர்ந்த மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். \n\n1953-இல் எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால் பதித்த டென்சிங் நோர்கே, சோலுகும்பு மாவட்டத்தில் வளர்ந்தவர் ஆவார்.\n\nசுற்றுலா.\nமலையேற்ற வீரர்களுக்கும், மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு இம்மாவட்டம் சிறப்பிடம் வகிக்கிறது. \nஇமயமலையில் 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் கொடுமுடியை நேபாளம் வழியாக மலை ஏறும் வெளி நாட்டுச் மலையேற்ற வீரர்களுக்கு சோலுகும்பு மாவட்டம் புகழிடமாக உள்ளது. இம்மாவட்டத்தின் செர்ப்பா இன இளைஞர்கள் மலையேற்ற வீரர்களுக்கு துணையாகச் செல்கின்றனர். \nஇம்மாவட்டத்தின் சாகர்மாதா தேசியப் பூங்காவை, [ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனேஸ்கோவால்]] இயற்கையாக அமைந்த உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளது.\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்.\nசோலுகும்பு மாவட்டம் இமயமலையில் 300 மீட்டர் உயரத்திலிருந்து 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. \nகிராம வளர்ச்சி மன்றங்கள்.\nசோலுகும்பு மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்திற்காக தூத்குந்தா எனும் ஒரு நகராட்சி மன்றமும், முப்பத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்களும் செயல்படுகிறது. \n\nஇதனையும் காண்க.\n- நேபாள மாநிலங்கள்\n- நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்\n- நேபாளத்தின் மண்டலங்கள்\n- நேபாளத்தின் மாவட்டங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_91118"}, {"id": [1241, 2], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "இப்பாலைவனத்தில் மக்கள் தொகை அடர்த்தி 6.5 சதுர கிலோ மீட்டரில் ஒரு நபர் விகிதத்தில் உள்ளது. ஆண்டு சராசரி மழை அளவு 70 முதல் 150 மில்லி மீட்டராக உள்ளது.\n\nஅமைவிடம்.\nகாஸ்பியன் கடலுக்கு கிழக்கே, ஏரல் கடலுக்கு வடக்கே, அமு தாரியா ஆறு மற்றும் கைசுல் - கும் பாலைவனத்திற்கு வடகிழக்கில் துருக்மெனிஸ்தானில் காராகும் பாலவனம் அமைந்துள்ளது. \n\nபொருளாதாரம் மற்றும் ஆதாரங்கள்.\nபாலைவனச் சோலைகள் மற்றும் சிறிதளவில் பருத்தி பயிரிடப்படுகிறது.\nதற்போது இங்கு கணிசமாக பாறை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n\nநரகத்திற்கான கதவு.\nகாராகும் பாலைவனப் பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்க 70 மீட்டர்கள் (130 அடிகள்) விட்டமும், 60 மீட்டர்கள் (200 அடிகள்) அகலமும், சுமார் 20 மீட்டர் (66 அடிகள்) ஆழத்தில் தோண்டிய மிகப் பெரிய பள்ளத்தாக்கில், இடைவிடாது தொடர்ந்து செம்மஞ்சள் நிறத்தில் மீத்தென் எரிவாயு தீச்சுவாலை தொடர்ந்து உமிழ்ந்தபடி இருப்பதால் இப்பகுதியை நரகத்திற்கான கதவு என உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.\n\nபோக்குவரத்து.\nடிரான்ஸ்-காஸ்பியன் தொடருந்து சேவை உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- TravelBlog Darvasa Craters: Entrance to Hell\n- Gonur Depe site in the Karakum Desert\n- photos and about the Karakum Desert\n\n\n\n\n", "document_id": "ta_ta_85590"}, {"id": [1241, 3], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "பருவ காலங்களில் உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்காக அலைந்து திரிந்து, தங்கள் வாழ்விடங்களை மாற்றிக் கொள்கின்றன. பாலைவன யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதாலும், வேட்டையாடுவதாலும் பாலைவன யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. \n\nநமீபியா.\nநமீபியாவின் வடமேற்குப் பகுதியில் குனெனே பகுதியில் குன்றுகளும், கற்களும் நிறைந்த மணற்பாங்கான, பாலைவனத்தில் 1,15,154 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்பாலைவன யானைகள் வாழ்கிறன. இப்பகுதியில் இருபதாம் நூற்றாண்டில் 3,000 பாலைவன யானைகள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. 2013-இல் தற்போது இவ்வானைகளின் தொகை 6,00 மட்டுமே. \n\nநமீபியாவில் 1995-96 ஆண்டுகளில் நல்ல மழை பெய்ததால், இப்பாலைவன யானைகள் தெற்கு நோக்கிப் பயணித்து உகப் ஆறு வரை தங்களது வாழ்விடங்களை விரித்துக் கொண்டன.\n\nநமீபியாவின் \"ஹொநிப்\" ஆற்றுப் பகுதியல் வாழும் ஆண் பாலைவன யானைகளுக்கு தந்தங்கள் உள்ளன. ஆனால் மூன்றில் ஒரு பங்கு பெண் யானைகளுக்கு தந்தங்கள் இல்லை.\n\nவயதான ஆண் யானைகள் தனித்து வாழ்கிறன. பெண் யானைகள் தாங்கள் ஈன்ற குட்டிகள், சகோதரி யானைகள் மற்றும் தங்களைச் சார்ந்து வாழும் இளம் யானைகளுடன் சிறு கூட்டமாக வாழ்கின்றன. குடிநீர் மற்றும் உணவிற்காக ஆறு போன்ற நீர்நிலைகளின் அருகில் வாழும் இவ்வகை யானைகள், சில நேரங்களில் மலைப்பாங்கான இடங்களுக்குப் பயணித்து, தங்களுக்கு மிகவும் பிடித்த புதர்ச் செடிகளை உண்கின்றன.\n\nமாலி.\nவட ஆப்பிரிக்கா கண்டத்தின் சகாரா பாலைவனத்தில் பரவலாக காணப்பட்ட பாலைவன யானைகள், தற்போது மாலி நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள நைஜர் ஆறு பாயும் திம்புகுட்டுப் பகுதியில் உள்ள சகாரா பாலைவனத்தில் மட்டும் சுமார் 400 அளவில் காணப்படுகின்றன. இவ்வகை யானைகள் மனிதர்களால் வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறுகிவிட்டது. \n\nஇப்பாலைவன யானைகள் ஆண்டுதோறும், நீர் ஆதாரங்கள் மற்றும் உணவிற்காக மாலி மற்றும் புர்க்கினா பாசோ நாடுகளில், நாள் ஒன்றுக்கு 35 கிலோ மீட்டர் வரை நடக்கின்றன. இவை ஆண்டிற்கு 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலைவனப் பகுதிகளில் பயணிக்கிறன. \n\n1983-ஆம் ஆண்டின் வறட்சியின் போது மாலி நாட்டு அரசு இப்பாலைவன யாணைகளின் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக குளம், குட்டைகளை தூர் வாரியது. 2008-ஆம் ஆண்டின் கடும் வறட்சியின் போது, நீர் நிலைகளை தேடி அலையும் போது குட்டியானைகள் பாலைவனத்தில் பயணிக்க திறனின்றி இறந்தன. \n\nஉடல் அமைப்பு & பழக்க வழக்கங்கள்.\nஇவ்வானைகள் பாலைவனத்தில் வாழ்வதற்கு ஏற்ற உடல் தகவமைப்பைக் கொண்டுள்ளன. இவ்வானைகள் அகலமான, நீண்ட கால்களும், பிற ஆப்பிரிக்கப் புதர் யாணைகளை விட சிறிய உடலையும் கொண்டுள்ளன. \n\nஇவை பாலைவனத்தில் கிடைக்கும் சிறு செடி கொடிகள், மற்றும் புற்களை மட்டும் உண்கிறன. நன்கு வளர்ந்த பாலைவன யானை நாள் ஒன்றிற்கு 250 கிலோ உணவும், 160 லிட்டர் நீரையும் உட்கொள்கிறது. மேலும் இவ்வானைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நீர் மற்றும் உணவின்றி பட்டினியாக வாழும் ஆற்றல் உடையன. பாலைவன யானைகள் சேற்றில் புரண்டு, உருள்வதுடன், தனது தோல் முழுவதும் சேற்றைப் பூசிக்கொள்வதால் பாலைவன வெயிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்கிறன.\n\nஇதனையும் காண்க.\n- ஆப்பிரிக்கப் புதர் யானைகள்\n- ஆப்பிரிக்க யானை\n\n", "document_id": "ta_ta_92375"}, {"id": [1241, 4], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "பரப்பிணைப்பு.\nநமீபியா, தென்னாப்பிரிக்கா பெரும்பகுதிகளை உள்ளடக்கிய இப்பாலைவனம், சுமார் 900.000 சதுர கிலோமீட்டர்கள் (350.000 சதுர மைல்கள்) விரிந்து காணப்படுகிறது. கலகாரிப் பாலைவனத்தை சுற்றியுள்ள வடிநிலத்தின் பரப்புளவு சுமார் 2,500,000 சதுரகிலோமீட்டர்கள் (970,000 சதுரமைல்கள்) என கணக்கிடப்பட்டுள்ளது. இது, போட்சுவானா, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளை இணைத்தவாறு வெகுதுாரம் நீண்டுள்ளது. மேலும், அங்கோலாவின் ஒரு பகுதியாக காணப்படும் கலகாரிப் பாலைவனம் சாம்பியா மற்றும் சிம்பாப்வே பகுதிவரையும் நிலவியுள்ளது.\n\nபுகலிடம்.\nபுலம்பெயரும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கலகாரிப் பாலைவனம் புகலிடமாக விளங்குகிறது. முற்காலத்தில், யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற பேரின விலங்குகளின் வாழ்வாதாரங்களாக இருந்துள்ளது. அதோடு, சிறுத்தைகள், சிறுத்தைப்புலிகள் மற்றும் சிங்கங்கள் புகலிடமாக இருந்துவந்த ஆற்றுப் படுக்கைகளின் பெரும்பகுதி மேய்ச்சல் நிலமாக உள்ளது.\n\nஅமைவிடம்.\nநீல வண்ண கோள் எனும் புவியில் ஆபிரிக்க கண்டத்தின் தென்பகுதியில் காணப்படும் கலகாரிப் பாலைவனம், பூமியின் தென் கோளத்தில் நிலநடுக்கோட்டின் நெருக்கமாக ஆபிரிக்க தட்டில் அமைந்துள்ளது. அப்பாலைவனம், சுமார் அறுபது கோடி (Sixty Million) ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்குமென்றும், இப்பாலைவனம் அவுஸ்திரேலிய பாலைவனங்களோடு ஒத்துபோவதாகவும் ஆய்வுகளால் அறியப்பட்டுள்ளது.\n\nவிளக்கம்.\nகலகாரிப் பாலைவனத்திற்கு இப்பெயர் பெறக் காரணம், சுவான மொழியாகும். \"ககல\" (Khala) என்றால், \"பெரும் தாகம்\" அல்லது \"ககலகடி\" (Kgalagadi), \"வறண்ட இடம்\" எனப் பொருட்படுகிறது. சுவான மொழி (Tswana language), என்பது நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, நமிபியா போன்ற நாடுகளில் நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியாக அறியப்பட்டது.\n\nவடிகால் அமைப்பு.\nகலகாரிப் பாலைவன பகுதியில், பருவகால வெள்ளப்பெருக்கின்போது வடிகாலமைப்பான வறண்ட பள்ளதாக்குகள் வழியாக பெரும் கடாய் (pan) பகுதிகளான, போட்சுவானாவின் மக்கடிக்காடி (Makgadikgadi) கடாய் பகுதியும், மற்றும் நமீபியாவின் எதோசா (Etosha) எனும் கடாய் பகுதியும் வடிகாலமைப்பாக காணப்படுகிறது. மேலும், ஒமுரம்பா (Omuramba) என்றழைக்கப்படும் \"பண்டைய உலர் நதி படுக்கைகள்\" மழைக்காலங்களில், கலகாரியின் மத்திய வடக்கு பகுதியில் பயணித்து நீராதாரங்களாக விளங்குகின்றது.\n\nகழிமுகப் பகுதி.\nகலகாரி பாலைவன மையப்பகுதி, கழிமுகப் பகுதியாகக் காரணம் ஒக்கவாங்கோ (Okavango River) நதியாகும். இந்நதி ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டின் பீடபூமியில் உற்பத்தியாகி 1,600 கிலோமீட்டர் (1000 மைல்கள்) பயணித்து வடமேற்கு போட்சுவானாவின் கலகாரி கழிமுகப் பகுதியை வந்தடைகின்றன. மேலும், ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய இந்நதி கடலை நோக்கி பாயாமல் வழக்கத்துக்கு மாறாக கலகாரி பாலைவனத்தின் மையப்பகுதியில் நிரந்தர கழிமுகமாக \"\"டெல்டாவாக\"\" (Delta) மாறிவிடுகிறது.\n\nதாவரங்கள் மற்றும் மலர்கள்.\nகலகாரி பாலைவனம் உலர்தன்மையோடு இருப்பினும் பல்வேறு தாவரங்கள் வளர்வதற்கு துணைபுரிகிறது. இவ்வறண்ட நிலத்திற்குரிய தாவரமான சீத்திம் \"\"பசை தரும் வேலமரம்\"\" (Acacia) போன்ற மரமும், மூலிகைகளும், புற்களும் வளர ஏதுவாக உள்ளது. மேலும், கொம்பு முலாம்பழம் \"\"ஆப்பிரிக்க கொம்பு வெள்ளரி\"\" அல்லது \"\"பழகூழ் முலாம்பழம்\"\" (Kiwano frui \"\"tCucumis metuliferus\"\" or Jelly Melon), சூர்நகம் அல்லது \"பேய் நகம்\" (\"Devil Claw \") என்றழைக்கப்படும் இதுபோன்ற பழக் கொடிகள் பெருமளவில் கலகாரியில் செழிப்பதாக அறியப்படுகிறது.\n\nபுற இணைப்புகள்.\n- கருநிலம்-7 நமீபியப் பயணம்-ஜெயமோகன்-இணைய இணைப்பு-சனவரி 23-2016\n- தி இந்து-பாலைவனத்தில் ஓர் சோலைவனம்!-சமூகம் » மாயா பஜார்-Updated: October 8, 2014 14:49 IST-இணைய இணைப்பு: சனவரி 27 2016\n\n", "document_id": "ta_ta_84197"}, {"id": [1241, 5], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70% ஆனவர்கள் வளர்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு, நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் திட்டங்கள் பற்றி விளக்கப்படும். \n\n1971 இல் இருந்து 30, 000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயனபடுத்தப்பட்டனர்.\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அதிகாரப்பூர்வத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_7770"}, {"id": [1241, 6], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "இம்மண்டலத்தில் நேபாள மொழி, மைதிலி மொழி, திபெத்திய மொழி மற்றும் பழங்குடி மக்களின் மொழிகள் பேசப்படுகிறது. \n\nமாவட்டங்கள்.\nஇம்மண்டலத்தின் வெளித் தராய் சமவெளிகளில் சப்தரி மாவட்டம் மற்றும் சிராஹா மாவட்டங்களும், உள்தராய் சமவெளிகளில் உதயபூர் மாவட்டமும், மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளில் கோடாங் மாவட்டம் மற்றும் ஒகல்டுங்கா மாவட்டங்களும், இமயமலைப் பகுதியில் சோலுகும்பு மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் உள்ளது.\n\nபுவியியல்.\nஇம்மண்டலத்தின் தெற்கில் தராய் சமவெளிகளும், நடுவில் மலைப்பாங்கான மேட்டு நிலங்களும், வடக்கில் எவரெசுட்டு சிகரம் அமைந்த இமயமலைப் பகுதிகள் உள்ளது. இம்மண்டலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலமும், கிழக்கில் கோசி மண்டலமும், மேற்கில் ஜனக்பூர் மண்டலமும் எல்லைகளாக அமைந்துள்ளது.\n\nசாகர்மாதா மண்டலத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் அமைந்த உலகப் பாராம்பரியக் களமான சாகர்மாதா தேசியப் பூங்காவும், உலகின் பெரிய கொடுமுடியான எவரெஸ்ட் சிகரமும் உலகப் புகழ் பெற்றது.\n\nதட்ப வெப்பம்.\nசாகர்மாதா மண்டலத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய காலநிலை, துருவப் பகுதிப் பாலைவன காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஏழு நிலைகளில் காணப்படுகிறது. \n\nஇதனையும் காண்க.\n- நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்\n- நேபாளத்தின் மண்டலங்கள்\n- நேபாள மாநிலங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_91280"}, {"id": [1241, 7], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "நிகழ்விடம்.\nஐரோப்பாவின் ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நோர்வே நாட்டில் \"சோகன் ஒக் பிஜோர்டனே\" (\"Sogn og Fjordane\") எனும் நகராட்சிக்கு உட்பட்ட \"லிகெச்டேன்\" (\"Lihesten\") பிராந்தியத்தில் உள்ள, கைலீஸ்டத் (\"Hyllestad\") கிராமத்திலிருந்து கிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள மூடுபனி மலைப் பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.\n\nஉயிரிழப்புகள்.\nநோர்வேயின், முதல் அபாயகரமான போக்குவரத்து வானூர்தி விபத்தாக கருதப்படும் இவ்விபத்து, விமானிகள் இணையாகத் திட்டமிட்டுப் பறக்க தவறியதால், கிழக்கில் மேலும் 15-முதல் 20 கிலோமீட்டர் (9.3 12.4 மைல் வரை) பறக்க உடனடியாக நிலப்பரப்புக்கு கட்டுப்படுத்தப்பட்ட (\"controlled flight into terrain (CFIT\") இந்த வானூர்தி விபத்தில், சேவைப் பணியாளர்கள் நால்வரும், பயணிகள் மூவரும், மொத்தமாக 7 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியாயினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_88990"}, {"id": [1241, 8], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "பரவல்.\nஇவ்வகையான தட்டான்கள் தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிசுதான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. \n\nஆய்வு.\nஇவ்வகையான பூச்சிகள் பொதுவாக ஆய்வகம் சார்ந்த சோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.\n\nமேற்கோள்கள்.\n- \n- In labs\n- Query Results\n- Dragons & Damsels: Ceriagrion coromandelianum\n- \n- In Sri Lanka\n\nமேலும் பார்க்க.\n- List of odonates of India\n- List of odonates of Sri Lanka\n\n\n\n\n", "document_id": "ta_ta_89584"}, {"id": [1241, 9], "question": "<Query> துருக்மெனிஸ்தான் காராகும் பாலைவன பிராந்தியத்தில், 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும்.", "document": "பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா 1987 இல் இந்தியாவால் நிறுவப்பட்டது.\n\nபுவியியல்:\nஇந்த பூங்கா, ஸ்பிதி பள்ளத்தாக்கின் பாலைவன வாழ்விடத்தில், பனிப்பாறை பாலைவளையுள்ள ரிசர்வ், இமயமலை பகுதியில் உள்ளது. திபெத்திய எல்லைக்கு அருகே தோங்கர் கோம்பாவிற்கு தெற்கே தென்பகுதி, லாஹௌல் மற்றும் ஸ்பிதி ஆகிய இடங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதியை இந்த பூங்கா அமைக்கிறது. இந்த பூங்காவின் உயரம் சுமார் 3,500 மீட்டர் (11,500 அடி), காடோக்ரி அருகில் 6,000 மீட்டர் (20,000 அடி) உயரத்தில் உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_107051"}]
[{"id": [1244, 0], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "தயாரிப்பு.\nஅக்ரைலிக் அமிலத்துடன் பென்சாயில் குளோரைடு அல்லது தயோனைல் குளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் அக்ரைலோயில் குளோரைடைத் தயாரிக்கலாம். அக்ரைலோயில் குளோரைடு ஒளித்தூண்டு பலபடியாதல் வினைக்கு உட்படாமல் தடுப்பதற்காக வினைபடுபொருட்களுடன் சிறிதளவு ஐதரோகுயினோன் சேர்க்கப்படுகிறது.\n\nவினைகள்.\nஅமிலக் குளோரைடுகள் ஈடுபடும் அனைத்து பொதுவான வினைகளிலும் அக்ரைலோயில் குளோரைடு பங்கேற்கிறது. தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து அக்ரைலிக் அமிலத்தைத் தருகிறது. கார்பாக்சிலிக் அமில சோடியம் உப்புகளுடன் வினைபுரிந்து நீரிலிகளை உருவாக்குகிறது. \n\nபயன்கள்.\nபொதுவாகக் கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு சேர்மத்தில், அக்ரைலிக் பகுதியை அறிமுகப்படுத்தும் வினைகளில் அக்ரைலோயில் குளோரைடு பயன்படுத்தப்படுகிறது.\n\nஇவற்றையும் காண்க.\n- மெத்தாகிரைலோயில் குளோரைடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_89625"}, {"id": [1244, 1], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "பிராலிடாக்சைம் மருந்து 2-பார்மைல்பிரிடினிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. \n\nஆல்டிகைடு வேதி வினைக்குழு அமீன்கள் போன்ற அணுக்கரு கவரிகளால் தாக்கப்பட்டு சிகிப் காரங்கள் உருவாகின்றன. இவை இருபல் ஈந்தணைவிகளாகச் செயல்படுகின்றன. இமினோபிரிடின் அணைவுச் சேர்மங்கள் வலிமையானவைகளாகும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_125080"}, {"id": [1244, 2], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "ஐதரோகார்பன் குடும்பச் சேர்மங்களில் மிக எளிய சேர்மம் புளோரோமீத்தேன் ஆகும். மிகக் குறைந்த அணுநிறையைக் கொண்ட ஐதரோகார்பனும் இதுவேயாகும். ஏனெனில் இச்சேர்மத்தில் கார்பன், ஐதரசன், புளோரின் அணுக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. குளோரோபுளோரோகார்பன்களுடன் இச்சேர்மம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் இதில் குளோரின் அணு இல்லை. எனவே ஒசோன் அடுக்கிற்கு இவ்வாயுவால் எந்த கெடுதலும் இல்லை\n\nகுறைக்கடத்திகள், மின்னணு பொருட்கள் பெருமளவில் தயாரிக்கவும் இவ்வாயு பயன்படுகிறது. RF புலத்தின் முன்னிலையில் இது பிரிகையடைந்து புளோரின் அயனிகளைக் கொடுக்கிறது. சில சிலிக்கன் சேர்மங்கள் அரிக்கப்படுகின்றன. \n\nபுளோரோமீத்தேன் ஈதர் போன்ற விரும்பத்தக்க மணமுடையது. அதிக அடர்த்தியில் இச்சேர்மம் ஒரு மயக்கமூட்டியாக்வும் செயல்படுகிறது. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய புளோரோமீத்தேன் காற்ரில் எரிந்து நச்சுத்தன்மை மிக்க ஐதரசன் புளோரைடை வெளியிடுகிறது. ஆல்ககாலைப் போலவே இச்சேர்மத்தின் சுவாலையும் நிறமற்று எரிகிறது.\n\nC-F இணைப்பின் பிணைப்பு ஆற்றல் 552 கியூ/மோல் ஆகவும். இணைப்பின் பிணைப்பு நீளம் 0.139 நானோமீட்டர் (குறிப்பாக 0.14 நானோமீட்டர்) ஆகவும் உள்ளது. நான்முகி மூலக்கூற்று வடிவமுடையதாக உள்ள புளோரோமீத்தேன் . 25 °செல்சியசில் தன்வெப்ப ஏற்புத்திறன் Cp = 38.171 யூ.மோல்−1.கெ−1 என்ற அளவிலும் மாறுநிலை வெப்பம் 44.9 °செல்சியசு மற்றும் 6.280 மெகாபாசுகல் ஆகவும் பெற்றுள்ளது. \n\nபுற இணைப்புகள்.\n- MSDS at Chemblink.com\n- Data at Airliquide Encyclopedia\n- Thermochemical data at chemnet.ru\n- CAS DataBase List METHYL FLUORIDE at ChemicalBook\n\n\n\n\n", "document_id": "ta_ta_91024"}, {"id": [1244, 3], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "டைகுளோரோபியூட்டேன் மாற்றியன்கள் பல்வேறு தொழிற்சாலை மற்றும் ஆய்வகங்களில் கரிமத் தொகுப்பு வினைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்போநைட்ரைல் வழியாக நைலான் 6,6 தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாக 1,4-டைகுளோரோபியூட்டேன் பயன்படுத்தப்படுகிறது . இது தவிர டெட்ராஐதரோபியூரான் தயாரிக்கவும் இச்சேர்மம் பயன்படுகிறது . 2,3- டைகுளோரோபியூட்டேனிலிருந்து குளோரோபிரீன் உற்பத்தி செய்யப்படுகிறது . \n\nகுளோரோ ஆல்க்கேன்களில் டைகுளோரோபியூட்டேன்கள் பொதுவாக எரிச்சலூட்டுபவை மற்றும் எளிதில் தீப்பற்றி எரியக்கூடியவையாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91994"}, {"id": [1244, 4], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "கட்டமைப்பின்படி ஐசோபுரோப்பைல் குளோரைடு ஒரு கரிமக்குளோரின், இரண்டாம்நிலை ஆலோ ஆல்க்கேன் சேர்மமாகும். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஆலோ ஆல்க்கேனில், குளோரின் பதிலிகளுடன் பிணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுவின் சகபிணைப்பைச் சூழ்ந்து இரண்டு C-C பிணைப்புகள் காணப்படுவதை பார்க்கமுடிகிறது. \nமுதல்நிலை (1°) ஆலோ ஆல்க்கேனுக்கு உதாரணமான 1-குளோரோபுரோப்பேன் என்ற உள்கட்டமைப்பு மாற்றியனை ஒப்பிடுகையில், குளோரின் பிணைந்துள்ள கார்பன் அணு ஒரேயொரு C-C பிணைப்பை மட்டுமே கொண்டுள்ளது.\nஒர் ஆய்வக வினைப்பொருளாக ஐசோபுரோப்பைல் குளோரைடுடன் ஆல்ககாலிக் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து சூடாக்கினால் ஐதரசன் ஆலைடு நீக்க வினையினால் புரோப்பீன் உருவாகிறது. எனினும், பொட்டாசியம் ஐதராக்சைடுடன் புரியும் வினையானது அணுக்கவர் பதிலீட்டு வினையுடன் போட்டியிடுகிறது. ஏனெனில் OH− வலிமையான, இடத்தங்கலில்லாத அணுக்கவரி அயனியாகும். எனவே பொட்டாசியம் மூன்றாம்நிலை பியூட்டாக்சைடு ஒரு சிறந்த வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_91944"}, {"id": [1244, 5], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "வாழ்வுமுறை.\nஅக்காக்குயில் மனிதர்கள் வாழும் பகுதில் அமைந்துள்ள மரங்களில் வாழும். ஆனாலும் எளிதில் மனிதர்களின் கண்ணில் தென்படாது.\nவிளக்கம்.\nஅக்காக்குயில் பொதுவாகப் பருந்தைவிட சிறியதாகவும் புறாவைப்போல் உருவத்தைக்கொண்ட குயிலினப் பறவை ஆகும். இப்பறவையின் தோகை நீறுபூத்த சாம்பல் நிறத்தில் காணப்படும் அதோடு கீழே வெள்ளை நிறமும், பழுப்பு நிறத்தில் சிறு சிறு கோடுகளும் கொண்டதாக காணப்படும். இதன் வால் பகுதி முடியும் இடத்தில் விரிந்து காணப்படும். ஆண், பெண் இரண்டுக்குமே வால் பகுதி ஒரே மாதரித்தான் காணப்படுகிறது. இப்பறவையில் கண்களைச்சுற்றி ஒரு தனித்துவமானபடி மஞ்சள் வளையம் காணப்படுகிறது. வயதுவந்த பறவைகளின் உடலில் இடவலமாக வல்லூறுக்கு உள்ளது போல் கோடுகள் காணப்படுகிறது.\n\nஇப்பறவை பார்ப்பதற்குப் பருந்து போல் இருந்தாலும் இது பருந்து இல்லை. ஆனால் இறக்கைகளை அசைக்கும் விதம் மற்றும் தனது இரையைப் பிடித்து லாவகமாகத் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு, வாலை ஆட்டும் பாணி, மேலே எழும்பிச் செல்லும் விதம் மேலிருந்து கீழே இறங்குவது போன்ற செயல்களால் பருந்துபோல் (வைரிபோல்) தெரியும். இவை சிறிய பறவைகள், அணில்கள் போன்றவைகளைப் பார்த்தால் ஒலியெழுப்பும். இப்பறவைகளில் ஆண் பறவை பெண் பறவையைவிட பெரியதாக இருக்கும்.\n\nஇப்பறவையைப் பார்ப்பவர்கள் தொண்டை மற்றும் மார்பக இருண்ட கோடுகள் போன்றவற்றைக் கொண்டு பெரிய பருந்து-குயில் (Large Hawk-Cuckoo) என எண்ணுகிறார்கள். இந்த குழப்பத்திற்கு இன்னொரு காரணம் இதன் தாடையும், கன்னமும் பருந்து போல் இருக்கும்.\nகோடை முடிந்து இப்பறவை இலையுதிர் காலங்களில் தனது இடத்தைத் தேர்வு செய்ய ஆரம்பிக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59525"}, {"id": [1244, 6], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "பண்புகள்.\n- வீரியம் குறைவான காரநீர்மம்\n- எளிதில் தீப்பற்றும் தன்மையுடையது\n- தண்ணீர் மற்றும் எத்தனாலில் கலக்கும் இயல்புடையது\n- நிறமற்றது, ஆயினும் மாசுக்களின் சேர்க்கை காரணமாக பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது\n- துரிதமாக ஆவியாகும் தன்மை கொண்ட இச்சேர்மம் துர்நாற்றத்தை வெளிப்படுத்துகிறது.\n\nதயாரிப்பு.\nஎத்தனால் மற்றும் அமோனியாவில் இருந்து ஈரெத்திலமீன் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இச்செயல் முறையில் எத்திலமீன் மற்றும் மூவெத்திலமீன் சேர்ந்து உருவாகின்றன. \n\nபயன்கள்.\nஅரிமானத் தடுப்பி மற்றும் ரப்பர் , பிசின்கள், சாயங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தியில் ஈரெத்திலமீன் பயன்படுகிறது. \nஎல்.எசு.டி எனப்படும் லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு (லைசர்கிக் அமிலயிருதலமைடு) தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வுற்பத்தியை மருந்து செயலாக நிர்வாக அமைப்பு கண்காணிக்கிறது.\n\nபாதுகாப்பு.\nஈரெத்திலமீன் ஓர் அரிக்கும் வேதிச் சேர்மம் ஆகும். தோலின் மீது படநேர்ந்தால் எரிச்சல் அல்லது தீக்காயத்தை ஏற்படுத்தும்.\n\nமேற்கோள்கள்.\n1. \"Merck Index\", 12th Edition, 3160.\n\nபுற இணைப்புகள்.\n- Hazardous Substance Fact Sheet\n- CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards\n\n\n\n\n", "document_id": "ta_ta_70959"}, {"id": [1244, 7], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "பரவல்.\nகலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா வளைகுடா, பாகா கலிபோர்னியா போன்ற தீவுப்பகுதியில் ஏராளமான பறவைகளைக் காணமுடிகிறது. இனப்பெருக்கத்துக்குப் பின் குவாத்தமாலா, பிரிட்டிசு கொலம்பியா போன்ற இடங்கள் வரை பரவிச் செல்கின்றன.\nபழக்கம்.\nஇப்பறவையினம் பொதுவாகப் கூட்டமாக தரைப்பகுதியில் கூடு கட்டி வாழுகிறது. 100 சதுரடிப்பகுதியில் 110 கூடுகள் வரை காணப்படுகின்றன. இவை சாம்பல் நிறத்தில் பழுப்பு கோடுகள் உள்ளது போல் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் வரை இடுகின்றன.\nஇப்பறவைகள் பொதுவாக மற்ற கடற்பறவைகளின் உணவைத் திருடி உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக பழுப்புக் கீச்சான் (Brown Pelicans) போன்ற பறவைகளிடம் திருடி உண்கிறது. \n\nவசிப்பு நிலை.\n1964ம் ஆண்டுகளில் மெக்சிக்கோ பகுதியில் ஸ்லா ரசா (Isla Rasa) பகுதியில் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முட்டை சேகரிப்பவர்களிடமிருந்தும், இனப்பெருக்க காலத்தில் இடையூறு விளைவிப்பவர்களிடமிருந்து பறவைகளைக் பாதுகாக்க முடிகிறது. இப்பறவைகளின் இனப்பெருக்க காலங்களில் இங்குள்ள பல சிறிய தீவுகளில் பேரழிவு ஏற்படுத்தும் பழக்கங்கள் உள்ளது. இப்பறவையானது எல்நினோ கால ஓட்டத்தாலும் இந்த இனங்கள் பெரும் அழிவை சந்திப்பதால் பறவைகள் பாதுகாப்பு சங்கமானது அழிந்து வரும் இனம் என்று கணக்கிட்டுள்ளது.\n\nபுற இணைப்புகள்.\n- ARKive - images and movies of the Heermann's gull \"(Larus heermanni)\"\n- BirdLife Species Factsheet\n\n\n\n\n", "document_id": "ta_ta_58731"}, {"id": [1244, 8], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "எரி பட்டு.\nபொதுவான பெயர் 'ஏலந்தசு பட்டுப்பூச்சி' என்பது விருந்தோம்பி தாவரம் ஏலந்தசைக் குறிக்கிறது. இந்தியா மற்றும் தாய்லாந்தில் துணை சிற்றினமான எசு சிந்தியா ரிசினி உள்ளது, அது ஆமணக்கு பீன் இலைகளை உணவாக உட்கொள்கிறது. எனவே இது பொதுவாக எரி பட்டு பூச்சி என குறிப்பிடப்படுகிறது, பாம்பைக்சு மோரியை தவிர முழுமையாக வளர்க்கப்படும் பட்டுப்புழு எரி பட்டுப்புழு மட்டுமே ஆகும். எரி பட்டு மிகவும் நீடித்த நிலைத்த தன்மை உடையது, ஆனால் கூட்டிலிருந்து எளிதில் பிரிக்க முடியாது, எனவே இது பருத்தி அல்லது கம்பளி போன்றது.\nஎல்லை.\nபீகிலர் & நியுமன் (2003), பேரினம் சாமியாவின் மறுபதிப்பில், உண்மை சாமியா சைந்தியாவின் பட்டியலிடப்பட்ட விவரம் பின்வருமாறு:\n\nசுதேச மக்கள்.\nஆசியா: சீனா (ஜீஜியாங், சாங்காய், கியாங்சி, கியாங்சு, சாண்டோங், பெய்கிங் லியோனிங், எயிலோங்யாகிங்); கொரியா (வட பியோகோன், தென் பியோங்கான், பியோங்யாங், கங்வொன், தென் கியோம்கன்)\n\nஅறிமுகப்படுத்தப்பட்ட மக்கள்தொகை.\nஇது வளர்ப்பிலிருந்து தப்பி அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் இயற்கையாகவே உள்ள அந்துப்பூச்சிகளுள் அடங்கும்:ஆசியா: ஜப்பான்; இந்தியா; தாய்லாந்து ஆத்திரேலியா: ஆத்திரேலிய அமெரிக்கா: கனடா; ஐக்கிய மாநிலங்கள்; வெனிசுலா; உருகுவே; பிரேசில் ஆப்பிரிக்கா: துனிசியா ஐரோப்பா: பிரான்ஸ்; ஆத்திரியா; சுவிச்சர்லாந்து; ஜெர்மனி; எசுபானியா; பல்கேரியா; இத்தாலி\n\nமுட்டை.\nபழுப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட வெண்மை முட்டை, 10 முதல் 20 வரை வரிசையாக செடியின் இலைகளில் இடப்படுகிறது. முட்டை பொரித்து இளம் உயிரி வெளிவர 7-10 நாட்கள் ஆகும்.\n\nலார்வாக்கள்.\nலார்வாக்கள் அதிக அளவில் பளபளப்பாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பின் இவை தனித்தனியாக வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் பின்புறம் வெள்ளை மொக்குகளுடன் காணப்படும். கருப்பு புள்ளிகள் வெள்ளை பச்சை உள்ளன. இவற்றின் அதிகபட்ச நீளம் 70-75 மிமீ.\n\nகூட்டுப்புழு மூலத்தை சாம்பல் நிற பாதி வெண்மையான கூடு கூட்டுப்புழுவால் விருந்தோம்பியின் இலைகளில் உருவாக்கப்படுகிறது. இதில் ஒரு தெளிவான வெளி வரும் துளை உள்ளது.\n\nமுதிர் உயிரி.\nபெண் பூச்சிகள் பின் காலையில் எழுந்த பிறகு, மாலை அல்லது இரவுகளில் கலவிக்கு தயாராக உள்ளன, வட ஐரோப்பாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு முதிர் உயிரிகளைன் ஒரு தலைமுறை இனப்பெருக்கத்திற்காக பறக்கின்றன . இதே போன்று தெற்கு ஐரோப்பாவின் ஒரு பகுதியில் இரண்டாம் தலைமுறை செப்டம்பரில் நிகழலாம். முதிர் உயிரிக்கு வாய் பகுதிகள் இல்லை மற்றும் இவற்றால் சாப்பிட அல்லது பருக முடியாது.\n\nஉணவுத் தாவரங்கள்.\nலார்வாக்கள் மற்ற மரங்களிலும், புதர்களிலும் உணவினை எடுத்துக்கொள்கின்றன, ஆனால் \"தேவலோக மரத்தில்\" (ஏலந்தசு அலிசிமாமா) அனைத்து முட்டைகளும் இடப்படுவதோடு, அவற்றின் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது. இந்த மரம் பொதுவாக நகரங்களில் அலங்காரமாக வளர்க்கப்படுகிறது. இவ்வகை துணை சிற்றினம் எசு. சின்தியா ரிசினி ஆமணக்கை உணவாக கொள்கிறது.\n\nபுற இணைப்புகள்.\n- Butterflies and Moths of North America Ailanthus silkmoth \"Samia cynthia\" (Drury, 1773)\n- \"Cynthia moth (Samia cynthia) mating\" (YouTube-Video).\n- \"Cynthia moth (Samia cynthia) laying eggs\" (YouTube-Video).\n- Lepiforum.de\n\n\n\n\n", "document_id": "ta_ta_104039"}, {"id": [1244, 9], "question": "தெளிவான இளம் பழுப்பு நிறத்தில் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாக <Query> காணப்படுகிறது.", "document": "வினைகள்.\nதண்ணீரில் கரையும்போது நீராற்பகுப்பு அடைந்து தொடர்புடைய மூவிணைய பியூட்டைல் ஆல்ககாலாக மாறுகிறது. ஆல்ககாலில் கரைந்தால் தொடர்புடைய மூவிணைய பியூட்டைல் ஈதர்கள் உருவாகின்றன. \n\nதயாரிப்பு.\nமூவிணைய பியூட்டைல் ஆல்ககாலுடன் ஐதரசன் குளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் டெர்ட்-பியூட்டைல் குளோரைடு உருவாகிறது. ஆய்வகங்களில் தயாரிக்கையில் அடர் ஐதரோ குளோரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. SN1 வகை வினையாக நிகழும் இவ்வினை இங்கு தரப்பட்டுள்ளது \n\nஎனவே ஒட்டுமொத்த வினை இவ்வாறு அமைகிறது:\n\nஏனெனில் டெர்ட்-பியூட்டனால் ஒரு மூவிணைய ஆல்ககாலாகும். படிநிலை இரண்டில் கார்போ நேர்மின் அயனியில் நிலைப்புத்தன்மை SN1 வழிமுறையை அனுமதிக்கிறது. ஆனால் முதல்நிலை ஆல்ககாலாக இருந்தால் SN2 வழிமுறை நிகழும்.\n\nபயன்.\nஆக்சிசனேற்றத் தடுப்பியான டெர்ட்-பியூட்டைல்பீனால் மற்றும் வாசனைப் பொருளான நியோயெக்சைல் குளோரைடு தயாரிக்கவும் டெர்ட்-பியூட்டைல் குளோரைடு பயன்படுகிறது . \n\nபுற இணைப்புகள்.\n- Safety MSDS data\n- Preparation 2-chloro-2-methylpropane\n- http://www.cerlabs.com/experiments/10875407331.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_121506"}]
[{"id": [1245, 0], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "முக்கியத்துவம்.\nஇ்ப்பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும். சிங்கப்பூரின் வானளாவிகள் அதிகம் உள்ள பகுதியாக இது விளங்குகிறது. சிங்கப்பூரின் பொருளாதார வளங்களை அதிகப்படுத்தும் நிறுவனங்களும், சிங்கப்பூர் நாடாளுமன்றமும், அரசு மேலாண்மை அலுவலகங்களும், அமைப்புகளும் இங்குதான் உள்ளன. சிங்கப்பூரின் உச்சநீதிமன்றம், முக்கிய மாவட்டங்கள், நகர மண்டபம், உலகின் பெரிய வணிக நிறுவனங்களின் கிளைகள் ஆகிய அனைத்தும் இங்கே அமைத்துள்ளன. மேலும், சிங்கப்பூர் கலாச்சாரப் பகுதிகளும் இங்குள்ளது குறிப்பிடத்தகுந்த பெருமையாகும்..\n\nநகர வரலாறு.\nசிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் பழைய துறைமுகம் உள்ளது. இது தற்போதுள்ள சிங்கப்பூர் துறைமுகத்தின் முற்பகுதியாகும். எனவே, இதனைச் சுற்றியுள்ள பகுதிகள், துறைமுக நகரமாக வளர்ந்தது. இத்தொகுப்புக் குடியிருப்புகளில் வணிக வளாகங்களும், மேலாண்மை அலுவலகங்களும், நிதியியல் அமைப்புகளும் வளர்ந்தோங்கின. 1823 ஆம் ஆண்டு, \"இராஃபெல்சு\" என்பவரால் நடைமுறைபடுத்தப் பட்ட சாக்சன் திட்டத்தால், சிங்கப்பூர் மாற்றியமைக்கப் பட்டது. அப்பொழுது வணிக சதுக்கமும்(தற்போது ராஃபில்ஸ் இடம் என்றழைக்கப்படுகிறது), ஐரோப்பிய நகரம், பல்வேறு வணிக, அரசு மேலாண்மை அலுவலகங்களும் அருகருகே அமைக்கப் பட்டன. இப்பகுதியே, தற்போது நகரநடுவம் என அழைக்கப்படுகிறது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நகர்ப்புற அமைப்பு\n- மைய வணிகப் பகுதி\n\nவெளியிணைப்புகள்.\n- Draft Master Plan 2003 - நடுப்பகுதி\n- சிங்கப்பூரின் சில நகரநடுவ வரலாற்றுப் பதிவுகள்\n- Planleggingsrapporten for Downtown Core fra 1995\n\n\n\n\n", "document_id": "ta_ta_82373"}, {"id": [1245, 1], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "பொழுது போக்கு அம்சங்கள்.\nஇங்கு பொழுதை கழிக்க பார்பிகியு தளங்கள் உள்ளன. மேலும் ஒரு மெக் டோநால்ட்ஸ் உணவகமும் உள்ளது. இங்குள்ள சதுப்பு நில காடுகள் போன்ற பகுதிகளை பல்ல நிறுவனங்கள் ஒன்றிணைந்து காத்து வருகின்றன.\n\nமேலும் பார்க்க.\n- சிங்கப்பூரின் கடற்கரைகள்\n\nமேற்கோள்கள்.\n- \n- \n\nவெளி இணைப்புகள்.\n- \n- \n\n\n\n\n", "document_id": "ta_ta_35117"}, {"id": [1245, 2], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "சனவரி 1, 2009இல் முழுமையான இத்தீவின் மக்கள்தொகை 77,741 ஆக இருந்தது;, டச்சுப் பகுதியில் 40,917 பேரும், பிரான்சியப் பகுதியில் 36,824 பேரும் உள்ளனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82926"}, {"id": [1245, 3], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "அதனா சிலிசியா எனப்படும் புவி-பண்பாட்டு வலயத்தின் மையத்தில் உள்ளது; இப்பகுதி தற்போது சுகுரோவா என அறியப்படுகின்றது. ஆறு மில்லியன் மக்கள் வாழும், சிலிசியா துருக்கியின் மிகப்பெரும் மக்களடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். சமவெளியான, வண்டல் பூமியாதலால் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகின்றது. இப்பகுதியில் அதனா மாகாணம், மெர்சின் மாகாணம், ஓசுமானியெ மாகாணம், அதாய் மாகாணங்கள் அடங்கியுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- Governorship of Adana\n- Municipality of Adana\n\n\n\n\n", "document_id": "ta_ta_124312"}, {"id": [1245, 4], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "மக்கள் தொகையியல்.\n2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சியாவுத்தின் பூர் நகரின் மக்கள்தொகை 42,564 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 72% நபர்கள் ஆண்கள் மற்றும் 52% நபர்கள் பெண்களாவர். இவ்வூரின் எழுத்தறிவு சதவீதம் 63% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 73% நபர்கள் ஆண்கள் மற்றும் 59% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில்20% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். \n\nமாவட்டத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட பகுதிகளில் இந்நகரமும் ஒன்றாகும். எனினும், கழிவுநீர் காரணமாக சாலைப் போக்குவரத்து இரண்டு மூன்று ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.\nபிரதான சாலை அகலப்படுத்துதல், தில்லி மெட்ரோ மற்றும் திறந்த பாலம் போன்ற வரவிருக்கும் திட்டங்களால் இந்த பகுதி மேலும் நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. எழைகள் , பணக்காரர்கள் இருவரும் சேர்ந்த சமுதாயமாக சதாத் பூர் காணப்படுகிறது. சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலவாழ்வுச் சங்கங்கள் இங்கு செயற்படுகின்றன. சதாத் பூர் விரிவுப் பகுதி அதின நவீன வசதிகள் கொண்ட ஒரு பகுதியாகும். இங்கு பல உடற்பயிற்சிக் கூடங்கள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் பண்ணை வீடுகள் முதலானவை உள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_90256"}, {"id": [1245, 5], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "பொழுது போக்கு அம்சங்கள்.\nஇங்கு மக்களை கவரும் பல வசதிகள் இருக்கின்றது. உள்ளரங்க விளையாட்டு அரங்கங்கள், சறுக்கு விளையாட்டு திடல்கள், பந்து வீசும் நிலையங்கள்(), நீர் விளையாட்டு நிலையங்கள், கடல் விளையாட்டு மையங்கள், போன்ற கேளிக்கை விடுதிகளும். பல கடல் உணவகங்களும் இங்கு உள்ளன. மீன் பிட்த்தலில் ஆர்வமுள்ளவர்கள் இங்குள்ள பெடோக் கப்பல் போக்குவரத்து தளத்திற்கு வருகிறார்கள்.வார இறுதியை கழிக்க பெரும்பாலும் சிங்கப்பூரர்கள் இந்த கடற்கரையை நாடுகிறார்கள். \n\nமுதலாம் இளையர் ஒலிம்பிக் போட்டிகள்.\n2010 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இளையர் ஒலிம்பிக் போட்டிகளில், முத்தொடர் போட்டிகள் () இங்கு நடைபெற்றன.\n\nமண் அரிப்பு.\n2007 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் செய்திகளில் இந்த கடற்கரை உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் அரிப்பால் பாதிப்படைந்த்ததி. சில கட்டுமானங்கள் கடல் மட்ட உயர்வால் பாதிப்படைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.\nமேலும் பார்க்க.\n- சிங்கப்பூரின் கடற்கரைகள்\n\nமேற்கோள்கள்.\n- \n- \n- \n\nவெளி இணைப்புகள்.\n- ,கிழக்கு கடலோர பூங்கா\n\n\n\n\n", "document_id": "ta_ta_35106"}, {"id": [1245, 6], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- அலுவல் வலைத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_37105"}, {"id": [1245, 7], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "மின்டனாவின் தென்மேற்குப் பகுதிகளில், குறிப்பாக மகின்டனாவ் மாநிலம், லானாவ் டெல் சுர், சூலு, டாவி-டாவி மாநிலங்களில் (தன்னாட்சி பெற்ற முசுலிம் மின்டனாவ் மண்டலப் பகுதிகள்) முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். பரவலான ஏழ்மை மற்றும் சமய வேறுபாடுகளால் இத்தீவில் பொதுவுடமைவாத ஆயுதப்போராட்டங்களும் மோரோ தனிநாடு இயக்கங்களும் நடைபெற்று வருகின்றன. \n\nமின்டனாவ் பிலிப்பீன்சின் வேளாண்மை ஆதாரமாகக் கருதப்படுகின்றது. பிலிப்பீன்சிலிருந்து ஏற்றுமதியாகும் முதல் பத்து வணிகப்பயிர்களில் எட்டு இங்கு உற்பத்தியாகின்றது.\n\nவெளியிணைப்புகள்.\n- information on conflict affected area\n- Violent Conflicts and Displacement in Central Mindanao: Challenges for recovery and development\n- Moro Friends Community\n- The Catalyst for Countryside Development\n- Mindanao News\n- Online Mindanao\n- Taboan Mindanao\n\n\n\n\n", "document_id": "ta_ta_64558"}, {"id": [1245, 8], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "பழைய கட்டிடம்.\nசீன வங்கிக் கட்டிடத்தின் பழைய பகுதி 1954 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அக்காலத்தில் அது சிங்கப்பூரின் மிகவும் உயரமான கட்டிடங்களுள் ஒன்றாக விளங்கியது. தற்போது இந்தப் பெருமை இதற்கு இல்லையானாலும், இன்று இது சிங்கப்பூரில் உள்ள மிகப் பழைய வானளாவிகளுள் ஒன்றாக உள்ளது. 18 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடம், \"பி அண்ட் டி ஆர்க்கிட்டெக்ட் அண்ட் எஞ்ஜினியர்ஸ் லிமிட்டட்.\" எனும் கட்டடக்கலை மற்றும் பொறியியல் ஆலோசனைச் சேவைகள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூரின் மைய வணிகப் பகுதியின் மிக உயர்ந்த கட்டிடமாக இதுவே விளங்கியது. 1974 இல் யு.ஓ.பி பிளாசா என்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டபோது சீன வங்கிக் கட்டிடம் இப்பெருமையை இழந்துவிட்டது. \nபுதிய கட்டிடம்.\nசீன வங்கிக் கட்டிடத்தின் புதிய பகுதி 36 மாடிகளையும், 168 மீட்டர் உயரத்தையும் கொண்டது. பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே கட்டப்பட்ட இப் புதிய கட்டிடம் 2000 ஆவது ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சிங்கப்பூரின் மிக உயர்ந்த கட்டிடங்களின் பட்டியல்\n- சீன வங்கிக் கட்டிடம், ஆங்காங்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17540"}, {"id": [1245, 9], "question": "<Query> பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.", "document": "இப்பொழுது சிங்கப்பூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ள இது ஒரு தடை செய்யப்பட்டப் பகுதியாகும். இதன் தென் பகுதியில் நிறைய கோல்ப் மைதானங்கள் உள்ளன. சிங்கப்பூரின் பொதுப் பயனுடைமை வாரியமும் பொருளாதார வளர்ச்சி வாரியமும் 2011ல் இந்த நீர்த்தேக்கத்தில் மிதக்கும் கதிரொளித் தகடுகளை நிறுவத் திட்டமிட்டன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_35234"}]
[{"id": [1247, 0], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "2014 இன் மக்கள் தொகை அடிப்படையில் இசுமீரின் மக்கள் தொகை 2,847,691 ஆகும். இசுமீர் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 4,113,072 ஆகும்.\n\nகல்வி.\nகீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீரில் நிறுவப்பட்டுள்ளன:\n- அயோனியான் பல்கலைக்கழகம் - இந்நகரத்தின் முதலாவது பல்கலைக்கழகம் இதுவாகும். இது 1920 இல் நிறுவப்பட்டது. இது கிரேக்க கணிதவியலாளரும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மிக நெருங்கிய நண்பரும் ஆன கொன்சுதாந்தின் கராதியோடோரியால் கிரேக்க அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளைக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டது. எனினும், அது கிரேக்க-துருக்கியப் போர் நிலை காரணமாக இயங்க முடியாமல் போனது.\n- எஜ் பல்கலைக்கழகம் – 1955 இல் நிறுவப்பட்டது.\n- டொகுழ் எய்ளுள் பல்கலைக்கழகம் – 1982 இல் நிறுவப்பட்டது.\n- இசுமீர் பொருளியற் பல்கலைக்கழகம் – இது 2002 இல் இசுமீர் வர்த்தகக் கழகத்தின் முயற்சியால் தனியார் துறையாக நிறுவப்பட்டது.\n- யாசார் பல்கலைக்கழகம் – 2001ல் யாசிர் கோல்டிங்கால் நிறுவப்பட்டது.\n- இசுமீர் பல்கலைக்கழகம் – 2007 இல் நிறுவப்பட்டது.\n- கட்டிப் செலேபி பல்கலைக்கழகம் – 2010 இல் நிறுவப்பட்டது.\n- சிபா பல்கலைக்கழகம் – 2010 இல் நிறுவப்பட்டது..\n\nகீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீருக்கு அருகில் அமைந்துள்ளது:\n- இசுமீர் தொழினுட்பக் கல்வி நிலையம் – 1992ல் நிறுவப்பட்டது. இசுமீர் தொழினுட்ப கல்வி நிலையமே இந்நகரத்தின் முதலாவது தொழினுட்ப கல்வி நிலையம் ஆகும்.\n- கெடிழ் பல்கலைக்கழகம் – 2009 இல் நிறுவப்பட்டது. இது மேனிமேனுக்கு அருகில் அமைந்துள்ளது.\n\nமொத்தமாக ஒன்பது பல்கலைக்கழகங்கள் இசுமீரிலும், இசுமீருக்கு அருகிலும் அமைந்துள்ளன.\n\nகாலநிலை.\nஇசுமீர் மத்தியதரைக்கடல் காலநிலையை (கோப்பென் காலநிலை வகைப்பாடு: சூடான கோடைகால மத்தியதரைக்கடல் காலநிலை) கொண்டுள்ளது. இது நீண்ட, சூடான மற்றும் வறண்ட கோடை காலத்தைக் கொண்டுள்ளது. இதன் குளிர்காலம் இலேசான குளிரையும் மற்றும் மழையாகவும் காணப்படும். இசுமீரின் வருடாந்த திடீர் மழைவீழ்ச்சி சராசரி ஆகும்; ஆயினும் 77% மழைவீழ்ச்சி நவம்பர் தொடக்கம் மார்ச் வரையே வீழ்கின்றது. மிகுதி மழைவீழ்ச்சி ஏப்ரல் மூலம் மே தொடக்கம் செப்டெம்பர் மூலம் அக்டோபர் வரையும் வீழ்கின்றது. சிறிய அளவு மழைவீழ்ச்சி சூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை கிடைக்கபெறுகின்றது.\n\nகுளிர் காலத்தில் அதிக வெப்பநிலை வழமையாக இற்கு இடைப்பட்டதாகவே காணப்படும். இசுமீரில் திசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை சிலநேரங்களில் அரிதாகவே பனிப்பொழிவு இடம்பெறுகின்றது. கோடை காலத்தின் போது, காற்று வெப்பநிலை சூன் தொடக்கம் செப்டெம்பெர் வரை ஆக அதிகமாக ஏறிச்செல்லும்; எனினும் வழமையாக இற்கு இடையாகவே காணப்படுகிறது.\n\nமழைவீழ்ச்சி பதிவு = 145.3 kg/m2 (29. செப்டம்பர் 2006)\n\nபனிப்பொழிவு பதிவு = 8.0 cm (4. சனவரி 1979)\n\nவெளி இணைப்புகள்.\n- Izmir City Portal\n\n\n\n\n", "document_id": "ta_ta_81980"}, {"id": [1247, 1], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "பெயர் வரலாறு.\nஇந்நகரின் முதலாவது அறியப்பட்ட பெயர் \"பைசாந்தியம்\" (, \"Byzántion\") ஆகும். இது இந்நகர் நிறுவப்பட்டபோது மெகரியன் காலனியவாதிகளால் கி.மு. 660 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட பெயராகும்.\n\nவரலாறு.\n- கி.மு.660 இல் \"பைசாண்டியத்தின்\" என்னும் பெயரில் சரய்புர்ன் கடலோரத்தில் இது நிறுவப்பட்டது\nஇப்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படும் நகரம் வரலாற்றில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக உருவாகி. * கி.பி. 330 இல் கான்ஸ்டான்டினோபிள் பெயர் மாற்றம் அடைந்தது அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பதினாறு நூற்றாண்டுகளாக நான்கு பேரரசர்களின் தலைநகராக இது இருந்தது.அவை ரோமானிய பேரரசு (330-395), பைசண்டைன் பேரரசு (395-1204 மற்றும் 1261-1453), இலத்தீன் பேரரசு (1204 - 1261), மற்றும் ஒட்டோமான் பேரரசு (1453-1922).\n- ரோமன் மற்றும் பைசண்டைன் காலத்தில் கிறித்துவ நகரமாக இருந்தது ஆனால் 1453 ல் ஓட்டோமங்களின் வெற்றிக்குப் பின் கலிப என்ற இஸ்லாமிய கோட்டை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தின் அரண்மனைகள் மற்றும் மசூதிகள் இன்றும் இஸ்தான்புல் மலைகளில் காணப்படுகின்றன.\n- இஸ்தான்புல் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குபகுதிகளை இணைக்கும் வழியில் உள்ளத்தால் இது பட்டு அதை என அழைக்கப்படுகிறது.\n- 1923 ல் துருக்கி குடியரசான பின் தலைநகர் இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.\n- 1930 ல் அதிகாரபூர்வமாக இஸ்தான்புல் என்று பெயர் மாற்றப்பட்டது\n\nநிலஅமைப்பு.\nஇஸ்தான்புல் மொத்தம் 5.343 சதுர கிலோமீட்டர் (2,063 சதுர மைல்) பரப்பளவுடன் மர்மரா பகுதியின் வடமேற்கு பகுதியில் துருக்கியில் அமைந்துள்ளது. கருங்கடல் மற்றும் மர்மரா கடலில் இணைக்கும் போச்போருஸ் கடல்மூலம் ஐரோப்பிய மற்றும் ஆசிய பகுதிகளைப் பிரிக்கின்றது வளைகுடா பகுதியில் ஒரு தங்க கொம்பு இயற்கை துறைமுகம் அமைந்ததது. மேலும் இது மற்ற பகுதியில் மலையால் சூழப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிரிப் படைகளின் தாக்குதல்களைத் தடுத்தன.\n\nரோம் நகரை போல இந்நகரத்தைச் சுற்றி ஏழு மலைகள் உள்ளன.இந்த மலைகளில் கிழக்கு சரய்புர்ன் மலையின் மீது டொபாக் அரண்மனை தளம் உள்ளது. மற்றொரு கூம்பு வடிவ ரைசிங் மலை தங்க கொம்பு துறைமுகத்தின் எதிர்ப்பக்கத்தில் தனியே அமைந்துள்ளது. இசுதான்புலின் அதிக உயரத்தில் உள்ள பகுதி 288 மீட்டர் (945 அடி) உயரத்தில் கொண்டு கமலிக்க மலைமீது உள்ளது. இசுதான்புல் ஆப்பிரிக்க மற்றும் யூரோசியன் தட்டுக்கு இடையே வடக்கு அனடோலிய பிளவின் எல்லை அருகே அமைந்துள்ளது. வடக்கு அனடூலியா இருந்து மர்மரா கடலின் பூகம்ப மண்டலத்தால் நகரில் பல சமயம் பல பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 1509-ல் நில அதிர்வுகளால் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. 1999 இல் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தினால் இஸ்தான்புல் புறநகர் பகுதியில் 1,000 பேர் உட்பட மொத்தம் 18,000 பேர் இறந்துள்ளனர். நிலநடுக்க இயல் வல்லுநர்கள் 2030 ல் 7.6 ரிக்டர் அளவில் பூகம்ப ஆபத்து ஏற்பட 60 சதவீத வைப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.\n\nகாலநிலை.\nபுதுப்பிக்கப்பட்ட கோப்பென்-கைகர் வகைப்பாட்டு அமைப்பின் படி, இடைநிலை காலநிலை மண்டலத்தில் இசுதான்புல் அமைந்திருப்பதால் இசுதான்புல்லில் ஒரு மத்தியதரைக்கடல் எல்லைக்கோட்டு காலநிலை (\"Csa\") மற்றும் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை (\"Cfa\") மற்றும் கடல்சார் காலநிலை (\"Cfb\") என்பன நிலவுகின்றன. கோடை மாதங்களில் மழைவீழ்ச்சியானது அதன் அமைவிடத்திற்கு ஏற்றவகையில் 20-65 மில்லிமீற்றர் வரை வேறுபடுவதாகக் காணப்படும். ஆகவே நகரம் முழுவதும் மத்திய தரைக்கடல் அல்லது ஈரப்பதமான மித வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டதாக வகைப்படுத்த முடியாது. அதன் பரந்த அளவு, பல்வேறு நில மற்றும் கடல் அமைப்பு காரணமாக, இஸ்தான்புல் நுணுக்கமான காலநிலை வேறுபாடுகளைக் கொண்டிருகின்றது. அத்துடன் கடற்கரைகள் வடக்கிலும் தெற்கிலும் இரு வேறுபட்ட நீர்நிலைக்களுக்கு உரியனவாகக் காணப்படுகின்றன. கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள வடக்கு பகுதிகளிலும், பொசுபோரசு கடற்கரைப் பகுதியிலும் கருங்கடலில் இருந்துவரும் உயர் ஈரப்பதச் செறிவு மற்றும் உயர் அடர்த்தி மிக்க தாவரங்கள் என்பவற்றின் காரணமாகக் கடல்சார்ந்த மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை நிலவுகின்றது. மர்மரா கடலருகில் தெற்கில் உள்ள அதிகமாக மக்கள் வாழும் பகுதிகளில் ஈரப்பதம் குறைந்த வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலை நிலவுகின்றது. வட அரைப் பகுதியில் காணப்படும் வருடாந்த மழைவீழ்ச்சியனது (பாகேகொய், 1166.6 மில்லிமீற்றர்) தெற்கில் நிலவும் மழைவீழ்ச்சியை (பிலோர்யா 635.0 mm) விடக் கிட்டத்தட்ட இருமடங்கானதாகும். வடக்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளுக்கு இடையில் வருடாந்த சராசரி வெப்பநிலையில் ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாடு நிலவுகின்றது, பாகேகொய் , கார்டல் \n\nஉண்மையிலேயே, இசுதான்புல்லின் பகுதிகளில் காலநிலையின் மிகவும் முக்கியமான பண்புகளில் ஒன்றாகக் காணப்படுவது அதனுடைய தொடர்ச்சியான உயர் ஈரப்பதம் ஆகும். இது பெரும்பாலான காலை வேளைகளில் 80 சதவீதத்தை அடைகின்றது. இந்தக் காலநிலைகளின் காரணமாக, மூடுபனி மிகவும் பொதுவாகக் காணப்படுவதுடன், இந்த மூடுபனி நகரின் வடக்குப் பகுதியிலும் நகரத்தின் மத்திக்கு அப்பாலும் அதிகமாகவுள்ளது. குறிப்பிடத் தக்க அடர்த்தியான மூடுபனி இப்பிராந்தியத்திலும் பொசுபோரசிலும் நிலவும் காலத்தில் இது போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்றது. இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலங்களில், மதிய வேளைகளிலும் ஈரப்பதன் அதிகமாகக் காணப்படும் வேளைகளில் இவை பல்லாண்டு நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. ஈரப்பதனான காலநிலையும், மூடுபனியும் கோடைகால மாதங்களில் நண்பகலில் வெளியேறி முடிய முனைகின்றன, ஆனால் நீடித்த ஈரப்பதமானது மிதமான உயர் கோடைகால வெப்பநிலையை மேலும் உக்கிரமாக்குகின்றது. இந்தக் கோடைகால மாதங்களில், உயர் வெப்பநிலையானது சராசரியாக ஆகக் காணப்படுவதுடன். பொதுவாக மழை இல்லாமலும் உள்ளது. சூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பதினைந்து நாடகளில் மட்டும் அளவிடத் தக்க மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது. இருந்தபோதிலும், குறைந்த மழைவீழ்ச்சி காணப்பட்ட போதிலும், கோடைகால மாதங்களிலும் அதியுயர் அடர்த்தி மிக்க இடியுடன் கூடிய மழைகளும் ஏற்படுகின்றன.\n\nமத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லில் குளிர்காலம் மிகவும் குளிரானதாகக் காணப்படுகின்றது. இங்கு மிக்க குறைந்த வெப்பநிலை சராசரியாக 3–4 °செ (37–39 °ப) ஆகக் காணப்படுகின்றது. கருங்கடலிலிருந்து ஏற்படும் ஏரி விளைவு பனி பொதுவானதாகக் காணப்படுவதுடன், வானிலை முன்அறிவிப்பு விடுத்தல் கடினமாக உள்ளதுடன், உயர் அழுத்தம் மற்றும் மூடுபனி ஆகியவை நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இடையூறாக அமைகின்றன. வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமானதாகக் காணப்படுவதுடன், வடமேற்குப் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றும், தெற்கிலிருந்து வரும் வெப்பமான காற்றும், சிலவேளைகளில் ஒரே நாளில் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, இசுதான்புல்லில் வருடாந்தம் சராசரியாக 115 நாட்கள் குறிப்பிடத் தக்க மழைவீழ்ச்சி ஏற்படுவதுடன், இது ஒரு வருடத்திற்கு ஆகக் காணப்படுகின்றது. நகரில் பதியப்பட்ட உயர் வெப்பநிலையாக உம், தாழ் வெப்பநிலையாக −16.1 °C (3 °F) உம் காணப்படுகின்றது. ஒருநாளில் பதியப்பட்ட அதிகூடிய மழைவீழ்ச்சியாகக் காணப்படுவதுடன், அதேசமயம் பதியப்பட்ட உயர் பனி மூட்டம் ஆகக் காணப்படுகின்றது.\n\nமக்கள் வகைப்பாடு.\nஅதன் பெரும்பான்மையான வரலாறு முழுவதும், உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இசுதான்புல் தரப்படுத்தப்பட்டது. கி.பி. 500 ஆம் ஆண்டளவில் கொன்ஸ்தாந்தினோபிள் நகரம் அதன் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய நகரமுமான உரோமைத் தவிர்த்து 400,000 இற்கும் 500,000 இற்கும் இடைப்பட்ட அளவிலான மக்களைக் கொண்டிருந்தது. கொன்ஸ்தாந்திநோபிள் நகரானது ஏனைய பாரிய வரலாற்று ரீதியான நகரங்களான பக்தாத் மற்றும் சங்கன் ஆகியவற்றுடன், 13 ஆம் நூற்றாண்டு காலம் வரை உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகர் என்ற நிலையைத் தக்கவைக்கப் போட்டியிட்டது. இது உலகின் மிகப்பாரிய நகராகத் தொடர்ந்து இருக்க முடியாது போனாலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலண்டனால் முறியடிக்கப்பட்டு, கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சி வரை ஐரோப்பாவின் பாரிய நகராக விளங்கியது. இன்று, அது இன்னும் மொஸ்கோவுடன் இணைந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளுள் ஒன்றாக உள்ளது.\n\nமத மற்றும் இனக் குழுக்கள்.\nஇசுதான்புல்லின் மிகப் பாரிய சிறுபான்மை இனக்குழுமம் குருதிய சமூகமாகும். இவர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு துருக்கியில் தோன்றியவர்களாவார்கள். அத்துடன் இந்தக் குருதிய மக்களின் இருப்பு ஆரம்ப ஒட்டோமன் காலத்திலிருந்து நிலவுகின்றது. இந்நகருக்குள் குருதிய மக்களின் வருகையானது குருதிய துருக்கிய முரண்பாட்டின் ஆரம்பகட்டத்தில் குருதிசுத்தான் தொழிலாளர் கட்சியுடன் துரிதப்படுத்தப்பட்டது (அதாவது. 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து). கிட்டத்தட்ட இசுதான்புல்லின் இரண்டு அல்லது மூன்று மில்லியன் மக்கள் குருதிய மக்களாவார்கள், அதாவது உலகின் ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லிலேயே அதிகமான குருதிய மக்கள் உள்ளனர்.\n\nபொருளாதாரம்.\nகொள்வனவு ஆற்றல் சமநிலையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகிய 301.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன், இசுதான்புல் 2011 ஆம் ஆண்டில் உலகின் நகர்ப்புற பகுதிகளில் 29 ஆம் இடத்தைப் பெற்றது. 1990 களின் நடுப்பகுதி வரை, இசுதான்புல்லின் பொருளாதாரம், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் பெருநகர்ப் பிரதேசங்களில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. பொரின் பொலிசி என்ற சஞ்சிகை மற்றும் மக்கின்சி உலகளாவிய நிறுவனம் ஆகியவற்றின் கணிப்பின்படி, இசுதான்புல் 2025 ஆம் ஆண்டளவில் 291.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெயரளவிலான அதிகரிப்புடன், உலக நகரங்களில் 14 ஆவது உயர்ந்த முழுமையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்த நகராகக் காணப்படும். துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 வீதமானது இசுதான்புல்லிலிருந்து கிடைப்பதுடன், 20 வீதமான நாட்டின் தொழில்துறை தொழிலாளர் படையினர் இந்நகரிலேயே வாழ்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை 70 சதவீதம் மற்றும் 50 சதவீதம் தங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாக உயர் மதிப்பு கூட்டப்பட்ட நடவடிக்கைகளில் பகுதியாகக் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய உயர்ந்த மக்கள்தொகையினாலும் துருக்கியின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கவகையில் பங்களிப்பதாலும், நாட்டின் வரி வருவாயில் ஐந்தில் இரண்டு பங்கிற்கு இசுதான்புல் பொறுப்பாளியாக உள்ளது. இதனுள் இசுதான்புல்லில் உள்ள முப்பத்தேழு பில்லியனர்களின் வரியும் உள்ளடங்குவதுடன், இந்தப் பில்லியனர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களில் ஐந்தாவது அதிகமானதாக உள்ளது.\n\nஎண்ணெய் வளம் மிக்க கருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரேயொரு கடல்வழி என்ற வகையில், பொஸ்போரசானது உலகின் பரபரப்பான கடல்வழிகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. 200 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான எண்ணெய் இந்நீரிணை ஊடாகக் கொண்டுசெல்லப்படுவதுடன், பொஸ்பொரசில் உள்ள போக்குவரத்து நெரிசல் சுயஸ் கால்வாயை விட மூன்று மடங்காகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக, இந்நீரிணைக்குச் சமாந்தரமாக, நகரின் ஐரொப்பாவின் பக்கத்தில், இசுதான்புல் கால்வாய் என்ற பெயரில் ஒரு கால்வாயை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இசுதான்புல்லில் ஹைடர்பாசா துறைமுகம், அம்பார்லி துறைமுகம், மற்றும் செய்டின்பேர்னு துறைமுகம் எனப்படும் மூன்று பாரிய துறைமுகங்களும் பல்வேறு சிறிய துறைமுகங்களும் பொஸ்போரஸ் வழியாக உள்ள எண்ணெய் சேமிப்பு பகுதிகள் மற்றும் மர்மரா கடல் ஆகியவை அமைந்துள்ளன. அம்பார்லி துறைமுகம் அரம்பிக்கப்பட்டதால் ஹைடார்பாசா மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டது. 2007 ஆம் ஆண்டளவில், நகர் மையத்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்த அம்பார்லி துறைமுகம் வருடாந்தம் 1.5 மில்லியன் கொள்வனவுடைய டி.ஈ.யுக்களை கொண்டிருந்ததுடன் (ஹைடார்பாசா துறைமுகத்தில் 354,000 டி.ஈ.யுக்கள்), மத்திய தரைக்கடல் பகுதியில் நான்காவது மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து முனையமாக இருந்தது. செய்டின்பேர்னு துறைமுகம், நெடுஞ்சாலைகளுக்கும் அட்டாதுருக் சர்வதேச விமான நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ளமையால் நன்மையடைகின்றது. அத்துடன் நகருக்கான நீண்ட காலத் திட்டங்கள் அனைத்து முனையங்கள் மற்றும் வீதிகள் மற்றும் புகையிரதப் பாதை இணைப்புகள் என்பவற்றுக்கிடையில் பாரிய தொடர்பிணைப்புத் தன்மையை உருவாக்கவுள்ளன.\n\nஇசுதான்புல் ஒரு வளர்ச்சியடைந்துவரும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கே 2000 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் வெளிநாட்டவர்கள் வருகைதந்த போதிலும், 2012 ஆம் ஆண்டில் 11.6 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகைதந்தனர். இதனால் இந்நகரம் உலகின் ஐந்தாவது அதிகமான மக்கள் வருகைதரும் நகராகவுள்ளது. இந்நகரின் சுற்றுச்சூழல் திட்டத்தின் குறிப்பின்படி இங்கே 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், மற்றும் 49 தேவாலயங்கள் ஆகிய வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள் இசுதான்புல்லில் உள்ளன.\n\nகல்வி.\nஇசுதான்புல் பல்கலைக்கழகம் 1453 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே இந்நகரின் மிகவும் பழமைவாய்ந்த துருக்கிய கல்வி நிறுவனமாகும். அத்துடன் ஆரம்பத்தில் முசுலிம் பாடசாலையாக இருந்து, பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இப்பல்கலைக்கழகத்தில் சட்டம், மருத்துவம், மற்றும் விஞ்ஞான பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டு, துருக்கிய குடியரசு நிறுவப்பட்ட பின்னர் மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 1773 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இசுதான்புல் தொழினுட்பப் பல்கலைக்கழகம் கடற்படை பொறியியலுக்கான அரச பாடசாலையாக இருந்நதுடன், முழுவதுமாகப் பொறியியல் விஞ்ஞானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மூன்றாவது மிகப்பழைய பல்கலைக்கழகமாகத் திகழ்கின்றது. இந்தப் பொதுப் பல்கலைக்கழகங்கள் நகரம் முழுவதும் உள்ள எட்டுப் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆகும். 1970 களில் துருக்கியின் அடிப்படை கலை நிறுவனமாகத் திகழ்ந்த மிமார் சினன் ஃபைன் ஆட்ஸ் பல்கலைக்கழகம், நாட்டின் உயர் கல்விக்கான மூன்றாவது பாரிய நிறுவனமாகிய மர்மரா பல்கலைக்கழகம், என்பன இசுதான்புல்லில் உள்ள ஏனைய பிரபலமான அரச பல்கலைக்கழகங்களாகும்.\n\nஇசுதான்புல்லில் நிறுவப்பட்ட பல பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் உள்ள போதிலும், இந்நகரில் பிரபலமான தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இசுதான்புல்லின் முதலாவது நவீன தனியார் பல்கலைக்கழகமாகவும், ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியில் ஆரம்ப இடத்தில் தற்போதும் அமைந்துள்ள மிகப்பழைய அமெரிக்கப் பாடசாலையாகவும், ரொபேட் கல்லூரி விளங்குகின்றது. இது 1863 ஆம் ஆண்டில் செல்வந்த அமெரிக்கரும் மனிதநேய ஆர்வலருமாகிய, கிறிஸ்தோபர் ரொபேட் மற்றும் கல்விக்க்காகத் தன்னை அர்ப்பணித்த சமயப் பரப்பாளராகிய சைரஸ் ஹம்லின் ஆகியோரால் நிறுவப்பட்டது. அதன் கல்வித் திட்டத்தின் மூன்றாம் நிலை அம்சமானது 1971 ஆம் ஆண்டு பொகசிசி பல்கலைக்கழகமாகியதுடன், அதேவேளை அர்னவுட்கோயில் உள்ள மீதமுள்ள பகுதி ரொபேட் கல்லூரி என்ற பெயரின் கீழ் தங்கிப்படிக்கும் உயர் பாடசாலையாகத் தொடர்ந்து செயற்படுகின்றது. துருக்கியில் தனியார் பல்கலைக்கழகங்கள் 1982 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் முன்னர் உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால் இசுதான்புல்லில் 1970 ஆம் ஆண்டளவில் திறம்பட பல்கலைக்கழகங்களாக இயங்கிய பதினைந்து தனியார் \"உயர் பாடசாலைகள்\" இருந்தன. 1982 ஆம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்ட முதலாவது தனியார் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது கோக் பல்கலைக்கழகமாகும் (1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது), அத்துடன் ஏனைய பன்னிரண்டு பல்கலைக்கழகங்கள் அடுத்துவந்த ஒரு தசாப்த காலத்தில் திறக்கப்பட்டன. இன்று, இசுதான்புல் வணிகப் பல்கலைக்கழகம் மற்றும் கதிர் ஹாஸ் பல்கலைக்கழகம் உள்ளடங்கலாக, இந்நகரில் ஆகக்குறைந்தது முப்பது தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. உயிரியல் இசுதான்புல் எனப்படும், ஒரு புதிய உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், பசெக்செகிரில் அமைக்கப்பட்டு வருகின்றதுடன், இது 15,000 மக்களை, 20,000 பணிபுரியும் பயணிகளைக் கொண்டிருப்பதுடன் கட்டிமுடிக்கப்படும்பொழுது ஒரு பல்கலைக்கழகமாக இருக்கும்.\n\n2007 ஆம் ஆண்டில், 4,350 பாடசாலைகள் இருந்ததுடன், அவற்றுள் கிட்டத்தட்ட அரைவாசியானவை ஆரம்பப் பாடசாலைகளாகும். சராசரியாக ஒவ்வொரு பாடசாலையும் 688 மாணவர்களைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இசுதான்புல்லின் கல்வி முறையானது 2000 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை கணிசமான அளவிற்கு விரிவடைந்துள்ளது. வகுப்பறைகளின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளதுடன், மாணவர்களின் எண்ணிக்கை மேலாக அதிகரித்துள்ளது. 1481 ஆம் ஆண்டு கலட்டா அரண்மனை ஏகாதிபத்திய பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கலட்டாசரய் உயர் பாடசாலையே, இசுதான்புல்லின் மிகப்பழமைவாய்ந்த உயர் பாடசாலையாகவும் இந்நகரில் இரண்டாவது மிகப்பழமைவாய்ந்த கல்வி நிறுவனமாகவும் அமைந்துள்ளது. இப்பாடசாலை பெயெடிட் II சுல்தானின் கட்டளைப்படி அமைக்கப்பட்டது. அவர் தன்னுடைய வளர்ச்சியடைந்து வரும் பேரரசை மேலும் பலப்படுத்தும் பொருட்டு பல்வேறுபட்ட பின்னணியைக் கொண்ட மாணவர்களை ஒன்றிணைக்க முற்பட்டார். இது துருக்கியின் அனத்தோலிய உயர்நிலைப் பாடசாலைகளில் ஒன்றாகும். படிமுறைப் பொது உயர் பாடசாலைகள் வெளிநாட்டு மொழிகளில் அறிவுறுத்தல்களை வழங்குவதில் உறுதியான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு, கலட்டாசரய், அறிவுறுத்தல்களை பிரெஞ்சு மொழியில் வழங்கியது, அதேவேளை ஏனைய அனத்தோலிய உயர்நிலைப் பாடசாலைகள் துருக்கிய மொழியுடன் சேர்ந்து ஆங்கிலம் அல்லது செருமன் ஆகிய மொழிகளை அடிப்படையாகக் கற்பிக்கின்றன. இந்நகரில் லிகியோ இத்தாலியானோ போன்ற வெளிநாட்டு உயர்நிலைப் பாடசாலைகளும் உள்ளன. அவை 19 ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டவர்களுக்குக் கற்பிப்பதற்காக நிறுவப்பட்டன.\n\nஇசுதான்புல்லின் ஏனைய ஒருசில உயர்நிலைப் பாடசாலைகள் அவர்களின் கற்பித்தல் முறை அல்லது நுழைவுத் தகைமைகள் என்பவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. செங்கெல்கோயில் பொசுபோரஸ் கடற்கரையில் அமைந்துள்ள குலேலி இராணுவ உயர்நிலைப் பாடசாலை, மற்றும் பிரின்சஸ் தீவுகளில் அமைந்துள்ள துருக்கிய கடற்படை உயர்நிலைப் பாடசாலை ஆகியவை இராணுவ உயர்நிலைப் பாடசாலைகளாகும். இவை மூன்று இராணுவப் படைகளாகிய துருக்கிய வான் படை, துருக்கிய இராணுவம், மற்றும் துருக்கிய கடற்படை ஆகிய படைகளால் முழுமைப்படுத்தப்படுகின்றன. இசுதான்புல்லில் உள்ள இன்னுமொரு முக்கியமான பாடசாலையாகத் தருச்சபக்கா உயர்நிலைப் பாடசாலை விளங்குகின்றது, இப்பாடசாலை நாடெங்கிலும் உள்ள பெற்றோர்களில் ஒருவரை இழந்த சிறுவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகின்றது. தருச்சபக்கா தனது அறிவுறுத்தல்களை நான்காம் தரத்தில் ஆரம்பிப்பதுடன், அறிவுறுத்தல்களை ஆங்கில ஒழியில் வழங்குகின்றது. அத்தோடு ஆறாம் தரத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது வெளிநாட்டு மொழியாகச் செருமன் அல்லது பிரெஞ்சு மொழியில் அறிவுறுத்தலகள் வழங்கப்படுகின்றன. இந்நகரின் ஏனைய முக்கிய உயர்நிலைப் பாடசாலைகளுள் கபடாசு எர்கெக் லிசெசி (1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) மற்றும் கடிகோய் அனடோலு லிசெசி (1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) என்பன உள்ளடங்குகின்றன.\n\n\nமேலும் பார்க்க.\n- ஹேகியா சோபியா\n\nவெளி இணைப்புக்கள்.\n- Official website of the Istanbul Metropolitan Municipality\n- Official website of the Istanbul Governorship\n- Istanbul Metropolitan Municipality: Interactive aerial photos (maps) of Istanbul from 1946, 1966, 1982, and 2005\n- Istanbul Metropolitan Municipality: Live views of major landmarks in Istanbul\n- Istanbul Metropolitan Municipality: Istanbul Bulteni Magazine official website\n\n\n\n\n", "document_id": "ta_ta_4723"}, {"id": [1247, 2], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "ப.எ.செ மொழிகள்.\nசெமிட்டிக் மொழிகள், செல்டிக் மொழிகள், பல இடையமெரிக்க மொழிகள் போன்றவை ப.செ.எ சொல் ஒழுங்கு கொண்ட மொழிகள். இவை தவிர பின்வரும் மொழிக்குடும்பங்களிலும் பல மொழிகள் ப.செ.எ வகையைச் சேர்ந்தவை.\n- ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள்.\n- மாயன் மொழிகள்\n- ஒட்டோமங்குவீன் மொழிகள்\n- சலிசான் மொழிகள்\n- ஆசுத்திரோனீசிய மொழிகள்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மொழியியல் உருவியம்\n- எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை (எ.செ.ப)\n- எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் (எ.ப.செ)\n- பயனிலை-செயப்படுபொருள்-எழுவாய் (ப.செ.எ)\n- செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய் (செ.ப.எ)\n- செயப்படுபொருள்-எழுவாய்-பயனிலை (செ.எ.ப)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67545"}, {"id": [1247, 3], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "கோவிந்த வல்லப பந்த் வேளாண்மை & பொறியியல் பல்கலைக்கழகம் உதம்சிங் நகர் மாவட்டத் தலைமையிடமான ருத்திராப்பூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.\n\nவருவாய் வட்டங்கள்.\n2,542 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உதம்சிங் நகர் மாவட்டம் பாஜ்பூர், காதர்பூர், ஜாஸ்பூர், காசிப்பூர், கிச்சா, காதிமா மற்றும் சீதாகஞ்ச் என ஏழு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது.\nமாவட்ட எல்லைகள்.\nகுமாவன் மண்டலத்தில் அமைந்த உதம்சிங் நகர் மாவட்டம், வடக்கில் நைனித்தால் மாவட்டம், வடகிழக்கில் சம்பாவத் மாவட்டம், கிழக்கில் நேபாளம், தெற்கிலும், மேற்கிலும் உத்தரப் பிரதேசம் எல்லைகளாக அமைந்துள்ளது. அக்டோபர் 1995-இல் நைனித்தால் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து உதம்சிங் நகர் மாவட்டம் துவங்கப்பட்டது.\n\nமக்கள் வகைப்பாடு.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,648,902 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 858,783 மற்றும் பெண்கள் 790,119 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 920 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 649 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 73.10 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.09 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.45 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 229,162 ஆக உள்ளது.\nசமயம்.\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர்களின் எண்ணிக்கை 11,04,452 ஆகவும், இசுலாமிய சமயத்தவர்களின் 3,72,267 எண்ணிக்கை ஆகவும், சீக்கிய சமயத்தவர்களின் எண்ணிக்கை 1,62,768 ஆகவும், கிறித்தவர்களின் எண்ணிக்கை 6,064 ஆகவும் மற்றும் பிற சமயத்தவர்கள் கனிசமாக உள்ளனர்.\n\nஉத்தராகண்ட மாநிலத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில், அரித்துவார் மாவட்டம் மற்றும் டேராடூன் மாவட்டங்களுக்கு அடுத்து உதம்சிங் நகர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- மாவட்ட இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85023"}, {"id": [1247, 4], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "பத்தாம் ஒரு வளர்ந்து வரும் போக்குவரத்து மையம் ஆகும். 2015 மே மாதத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,035,280 ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_82817"}, {"id": [1247, 5], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "மசுகாத் 2.4 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு ஈரானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. இது ராசாவி கோர்சரன் மாகாணத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதுவே ஈரானின் சுற்றுலா மையமாக விளங்குகிறது, மற்றும் 15 தொடக்கம் 20 மில்லியன் யாத்ரீகர்கள் இமாம் ரேசா சன்னதிக்கு ஒவ்வொரு வருடமும் வந்து செல்கின்றனர். \n\nதப்ரிசு 2.2 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு ஈரானின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. இது ஈரானில் தெகுரானிற்கு அடுத்ததாக இரண்டாவது இடம் வகிக்கும் தொழில்துறை நகரம் ஆகும்.\n\n100,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரங்கள்.\nஇப்பட்டியல் ஈரானில் 100,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களின் பட்டியலாகும். 2011இன் ஈரான் புள்ளி விபர மையத்தின் மக்கள் தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. Statistical Center of Iran: \n\n\n\n\n", "document_id": "ta_ta_82841"}, {"id": [1247, 6], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "2016 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் போலந்து நாட்டில் நடைபெற்ற போலந்து தடகளச் சாம்பியன் போட்டியில், இவர் 400 மீட்டர் தூரத்தை 45.40 வினாடிகளில் ஓடிமுடித்து ஒரு தேசிய சாதனையை நிகழ்த்தினார். இவ்வேகமே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்குத் தகுதியான வேகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது . மில்காசிங் (1956,1960), கே.எம்.பினு (2004) ஆகியோருக்கு அடுத்ததாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது இந்தியத் தடகளவீரர் என்ற பெருமை முகம்மது அனாசுக்கு கிடைத்தது. . \n\n2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெங்களுரு நகரில் நடைபெற்ற தேசிய தடகளச் சாம்பியன் போட்டியில், 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் முகம்மது அனாசு இடம்பெற்றிருந்த குழு வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றது. முகம்மது அனாசடன் குங்கு முகம்மது, அய்யாசாமி தரூண் மற்றும் ஆரோக்கிய இராசீவ் கொண்ட நால்வர் அணி, முன்னதாக நான்கு வாரங்களுக்கு முன் துருக்கியில் நிகழ்த்தியிருந்த அவர்களின் 3:02.17 சாதனையை 3:00:91 நிமிடத்தில் ஓடிமுடித்து ஒரு தேசிய சாதனையைப் படைத்தது. மேம்பட்ட இச்செயல்திறன் குங்கு முகம்மது நால்வர் அணியை உலகத்தரவரிசையில் 13 ஆவது இடத்திற்கு உயர்த்தியது \n\n\n\n\n", "document_id": "ta_ta_88738"}, {"id": [1247, 7], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "- துருக்கி - 606 கிமீ\n\nஉசாத்துணை.\n- \"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, \"ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு\", 2003.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு\n\nவெளியிணைப்புக்கள்.\n- \"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16709"}, {"id": [1247, 8], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "இது 632.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,093,416 ஆகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_82835"}, {"id": [1247, 9], "question": "இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்ததாக துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகர் <Query> ஆகும்.", "document": "வகைகள்.\n- புரோட்டான்-கே (Proton-K)\n- புரோட்டான்-எம் (Proton-M)\n\nஎன இதில் இரு வகைகள் உள்ளன.\n\nதிறன்.\nபுரோட்டான் ஏவூர்தியானது பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு 22.8 டன்கள் எடையையும், புவிநிலை வட்டப்பாதைக்கு 6.3 டன்கள் எடையையும் எடுத்துச் செல்லவல்லது. 2030 ஆம் ஆண்டில் இவ்வேவூர்தி ஓய்வுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nவணிகம்.\nருசிய விண்வெளி வியாபாரத்தில் 1994 முதல் இன்றுவரை புரோட்டான் ஏவூர்தி 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இது வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nமேம்பாடு.\nபுரோட்டான் ஏவூர்தியின் மேம்பாடானது புதிய அங்காரா ஏவூர்தி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதிதிறனுடைய அங்காரா எளிமையானதும் செலவு குறைந்ததும் ஆகும். புரோடான் ஏவூர்தியின் முக்கிய மேம்பாடாக அதன் கடுங்குளிர் இயந்திரம் மேம்படுத்தப்படும்.\n\nசக ஏவூர்திகள்.\nபுரோட்டான் ஏவூர்தியின் திறனை ஒத்த ஏவூர்திகள்:\n- அதிதிறன் டெல்டா IV (Delta IV Heavy)\n- அதிதிறன் அட்லஸ் V (Atlas V Heavy)\n- ஏரியான் 5 (Ariane 5)\n- லாங் மார்ச்சு 5 (Long March 5)\n- அங்காரா 5 (Angara A5)\n- பால்கன் 9 (Falcon 9)\n- ஹெச்-IIபி (H-IIB)\n\n\n\n\n", "document_id": "ta_ta_117954"}]
[{"id": [1251, 0], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "சவொலின் மடாலயம் மற்றும் பொகடா காடுகளை, யுனெஸ்கோ நிறுவனம், 2010 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.\n\nநிறுவுதல்.\nமுதல் சவொலின் மடாலயம் இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி.464 இல் புத்த மதத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.\nடாவ்சோனின் தலைசிறந்த துறவிகளின் தொடர்ச்சியான சுயசரிதைகள் மூலம் கி.பி 477 ஆம் ஆண்டு வடக்கு வேய் வம்சத்தால் சவொலின் வடக்கு பக்கத்தில் புனித மலைகளின் ஒன்றான பாடல் மலையின் நடுச்சிகரத்தில் கட்டப்பட்டது என அறிய முடிகிறது. எனினும் போதிதர்மர்தான் இங்கு பாரம்பரிய தற்காப்பு கலைகளை நிறுவினார். இம்மடாலயம் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது.\n\nசவொலின் கோவிலிலுள்ள கட்டிடங்கள்.\nஇம்மடாலயத்தின் உட்புற அளவு 160 x 360 மீட்டர் அதாவது 57, 600 மீட்டர் பரப்பளவு ஆகும். இம்மடாலயம் 7 முக்கிய அரங்குகளையும், 7 மற்ற அரங்குகளையும் மற்றும் நிறைய முற்றங்களையும் கொண்டுள்ளது. மேலும், கோயிலின் கட்டமைப்பு பின்வருவனவற்றையும் கொண்டுள்ளது.\n\n- மலை கதவு (山门; shan men)\n- நினைவுச்சின்ன காடுகள் (碑林; bei lin)\n- சியுன் அரங்கு (慈雲堂; ci yun tang)\n- மேற்கு வருகை அரங்கு (西来堂; xi lai tang)\n- குங் ஃபூ அரங்கு (锤谱堂; chui pu tang)\n- பரலோக ராஜா(தேவராஜா) அரண்மனை அரங்கு (天王殿; tian wang dian)\n- மணி கோபுரம் (钟楼; zhong lou)\n- முரசு கோபுரம் (鼓楼; gu lou)\n- கிம்னாரா அரண்மனை அரங்கு (紧那罗殿; jin na luo dian)\n- ஆறு குருக்கள் அரங்கு (六祖堂; liu zu tang)\n- மகாவீரா அரண்மனை அரங்கு (大雄宝殿; da xiong bao dian)\n- உணவு பரிமாறும் பெரிய அறை\n- சூத்ரா அரங்கு\n- தியான அரங்கு\n- விருந்தினர் வரவேற்பு அறை\n- தர்மா அரங்கு (法堂; fa tang)\n- கிழக்கு மற்றும் மேற்கு விருந்தினர்கள் அரங்கு\n- குருமட பிதாவின் அரங்கு (方丈室; fang zhang shi)\n- போதிதர்மர் கொடி பந்தல் (达摩庭; da mo ting)\n- மஞ்சுஸ்ரீ அரண்மனை அரங்கு (wen shu dian)\n- சமந்தபுத்ரா அரண்மனை அரங்கு\n- வெள்ளை அங்கிகள் அரண்மனை அரங்கு (白衣殿; bai yi (Guan yin) dian)\n- இக்சிதிகர்பர் அரண்மனை அரங்கு (地臧殿; di zang dian)\n- 1000 புத்த அரண்மனை அரங்கு (千佛殿; qian fo dian)\n- நியமிப்பு மேடை\n- துறவிகள் அறை\n- ஷஒலின் கோவில் மருந்துக் கடை பணியகம்\n- போதி தருமன் கூடாரம் (chu zu an)\n- போதி தருமன் குகை\n- பகோடா காடுகளின் முற்றம்(塔林院; ta lin yuan)\n- வுஷூ குவான் ஷஒலின் கோவில்\n\nஇதனையும் காண்க.\n- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_82324"}, {"id": [1251, 1], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "வரலாறு.\n1542ல் மறைபரப்பிற்காக இந்தியாவிற்கு வந்த சவேரியார் 1544ம் ஆண்டு பூவாரிலிருந்து பள்ளம் என்ற கடற்கரை ஓரமாக வசித்து வந்த முக்குவர் இன மக்களில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரை கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மனம்திருப்பினார். அன்று வணிக நகரமாக இருந்த கோட்டாற்றில் மனம் திரும்பிய மக்கள் வழிபடுவதற்காக ஒரு சிறிய மாதா கோவிலை திருவிதாங்கூர் மன்னனின் உதவியோடு நிறுவினார்.\n- ஆலய ஆவணங்களின் படி இவ் ஆலயம் கி.பி 1600ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.\n- கி.பி 1603ம் ஆண்டு இத்தாலியை சார்ந்தி பாதிரியார் அந்திரயோசு புச்சரியோ என்பவரால் மரத்தாலும் களிமன்னாலும் இவ்வாலயத்தை விரிவாக்கம் செய்தார்.\n- கி.பி 1713 ம் ஆண்டு இவ ஆலயத்தை மேலும் விரிவாக்கி கல்லினால் கட்டப்பட்டது.\n- கி.பி 1806ம் ஆண்டு கொல்கத்தாவை சார்ந்த பொறியாளரால் நுணுக்கமான வேலைப்பாடமைந்த ஆலய பீடம் உருவாக்கப்பட்டது.\n- கி.பி 1865ம் ஆண்டு இவ் ஆலயம் தற்போதைய நிலைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.\n- மே 26,1930 அன்று இவ் ஆலயம் கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டம் உருவாக்கத்தின் போது பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டது.\n- சவேரியார் இந்தியாவிற்கு வந்த 400 ம் ஆண்டையொட்டி 1942ம் ஆண்டு மணிக்கூண்டும் லூர்து மாதா கெபியும் திறந்திவைக்கப்பட்டது.\n- கி.பி 1952 ம் ஆண்டு ஆலயத்தை மேலும் சிறிது விரிவாக்கி சவேரியார் கட்டிய மாதா ஆலயம் கோவிலின் உட்பகுதியில் வருமாறு மாற்றியமைக்கப்பட்டது.\nஇவ் ஆலயம் சாதி, இன மற்றும் மொழியை கடந்து பல்லாயிரகணக்கான மக்களை ஈர்த்து வருகின்றது. இவ் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24ம் தேதி முதல்- டிசம்பர் 3ம் தேதி வரையிலான 10 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. இத் திருவிழாவின் இறுதி நாளன்று கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுவருகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_26708"}, {"id": [1251, 2], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "இந்த மறுமலர்ச்சிக்கு மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் உதவியது. குறிப்பாக வீரமாமுனிவர் 1856-இல் எழுதிய 'திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்' \"(The Comparative Grammar of the Dravidian Languages)\" ஆய்வு தமிழின் தனித்துவ பண்பை நிறுவ உதவியது. \n\n19 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழறிஞர்கள் சங்க ஏடுகளை தேடிப் பெற்று அச்சுப் பதிப்புச் செய்து பொது மக்களுக்கு எடுத்து செல்லும் பணியையும் செய்தனர். இந்த பணியை செய்தவர்களில் உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். \n\n\n\n\n", "document_id": "ta_ta_11719"}, {"id": [1251, 3], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "கி மு 12 இல் [[இந்தோ-பார்த்தியன் பேரரசை நிறுவியவர் முதலாம் [[கோண்டபோரஸ்]] ஆவர்.\n\n[[பார்த்தியா]] பேரரசின் காலத்திய, இந்தோ-பார்த்திய பேரரசு தற்கால இந்திய - பாகிஸ்தான் - ஆப்கான் உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட அரசாகும். இப்பேரரசின் மக்கள் [[சரத்துஸ்திர சமயம்|சரத்துஸ்திரம்]], [[பௌத்தம்]], [[இந்து சமயம்]], பண்டைய கிரேக்க சமயத்தை பின்பற்றினாலும், அரசகுலத்தினர் சரத்துஸ்திர சமயத்தையே பின்பற்றினர். மக்கள் [[அரமேயம்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[பாலி மொழி|பாலி]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிகளை பேசினர்.\n\nஇந்தோ-பார்த்தியன் ஆட்சியாளர்கள்.\n- [[கோண்டபோரஸ்|முதலாம் கோண்டபோரஸ்]] கி மு 20 முதல் கி பி 1 வரை Coin\n- இரண்டாம் கோண்டபோரஸ் கி பி 1 முதல் கி பி 20 முடிய Coin\n- முதலாம் அப்டகாசஸ் Coin\n- மூன்றாம் கோண்டபோரஸ் கி பி 20 முதல் கி பி 30 முடிய\n- நான்காம் கோண்டபோரஸ்\n- பாகோரஸ் Coin\n\nஇதனையும் காண்க.\n- [[இந்தோ சிதியன் பேரரசு]]\n- [[இந்தோ கிரேக்க நாடு|இந்தோ கிரேக்கர்கள்]]\n\nமேற்கோள்கள்.\n- \"Les Palettes du Gandhara\", Henri-Paul Francfort, Diffusion de Boccard, Paris, 1979\n- \"Reports on the campaigns 1956–1958 in Swat (Pakistan)\", Domenico Faccenna\n- \"Sculptures from the sacred site of Butkara I\", Domenico Faccena\n\nவெளி இணைப்புகள்.\n- Coins of the Indo-Parthians\n- History of Greco-India\n\n[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]\n[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்]]\n[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]\n[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]\n[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]\n\n", "document_id": "ta_ta_85804"}, {"id": [1251, 4], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "வரலாற்றின் இந்த சகாப்தத்தின் பெயர் ஐரோப்பாவின் பாரம்பரிய பழங்காலத்தில் (அல்லது கிரேக்க-ரோமன் சகாப்தம்) இருந்து வந்தது. ஐரோப்பிய வரலாற்றில், \"பிந்தைய பாரம்பரியம்\" என்பது இடைக்காலத்தில், 5 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் ஆகும். ஐரோப்பாவில், மேற்கத்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியானது மக்கள்தொகை குறைவு, எதிர்-நகரமயமாக்கல், எழுத்தறிவின்மை மற்றும் \"இருண்ட காலங்களின்\" (கிழக்கு மத்தியத்தரைக்கடல் ஐரோப்பா தவிர. கிழக்கு ரோம சாம்ராஜ்யம் 1204 வரை செழித்தோங்கியது) வரையறுக்கப்பட்ட கற்றலைக் கண்டது. ஆனால் படிப்படியாக நிலப்பிரபுத்துவம் மற்றும் சக்திவாய்ந்த கத்தோலிக்க தேவாலய நிறுவனங்களின் கீழ் புத்துயிர் பெற்றது. கலை மற்றும் கட்டிடக்கலை கிறித்தவ கருப்பொருள்களால் வகைப்படுத்தப்பட்டது. கிறித்துவத்திற்கான புனித நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கான சிலுவைப்போர்களின் பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை. \n\nஉசாத்துணை.\n</nowiki>\n\n", "document_id": "ta_ta_120256"}, {"id": [1251, 5], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "குசான் பேரரசர் கனிஷ்கர் (கிபி 127 - 163) ஆட்சிக் காலத்தில் பௌத்த சமயம் அதன் உச்சத்தை தொட்டது. பௌத்த இலக்கியங்கள், கிரேக்க எழுத்துமுறையில் பாக்திரியா மொழியில் எழுதப்பட்டது. பௌத்தத்தை நடு ஆசியா, மேற்காசியா, திபெத் மற்றும் சீனாவில் பரப்ப பல பௌத்த அறிஞர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். (Chap. XXIX).\n\nகிரேக்கப் பேரரசர் மெனாண்டர் ஆட்சியின் போது, காபூலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள \"அலெக்சாண்டிரியா\" காக்கேசியா நகரத்திலிருந்து மகாதர்மரக்சிதர் தலைமையில் ஏறத்தாழை 30,000 பௌத்த பிக்குகள், இலங்கையின் அனுராதபுரத்தில் ருவான்வெலிசாய எனப்படும் பெரிய தூபியை நிறுவ வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. . \n\nகிரேக்க பாக்திரியப் பேரரசர் மிலிந்தர் எனும் மெனாண்டர்\n(கிமு 165 - 135) ஆட்சிக் காலத்தில் பௌத்த சமயத்தை பேணி வளர்த்தார் என்பதை நாகசேனர், பாலி மொழியில் எழுதிய மிலிந்த பன்ஹா எனும் பௌத்த நூல் மூலம் அறியமுடிகிறது. நடு ஆசியாவின் அமைந்த பாரசீக பௌத்த விகாரை, நடு ஆசியாவின் பௌத்த சமயத்தின் மையமாக விளங்கியது. ஆப்கானிஸ்தானில் இசுலாம் பரவும் வரை ஆப்கானிஸ்தானின் சிதியர்கள் மற்றும் பஷ்தூன் மக்கள் பௌத்த சமயத்தை பயின்றனர். \n\nவடக்கு ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் இருந்த நவ விகாரை பல நூற்றாண்டுகளாக, நடு ஆசியா பகுதிகளுக்கு, பௌத்த சாத்திரங்கள் பயிலும் மையமாக திகழ்ந்தது. \n\nஆப்கானிஸ்தானில் பௌத்தச் சின்னங்கள்.\nதெற்கு ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தின் மெஸ் ஐநக் மலைப்பகுதியில் 2,120 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட தூபி பகுதியில் 42 பௌத்த தொல்லியல் நினைவுச் சின்னங்கள், ஆகஸ்டு, 2010ல் கண்டெடுக்கப்பட்டது. இவற்றில் சில கிபி இரண்டாம் நூற்றாண்டு காலத்தியவை ஆகும். தற்போது இங்குள்ள தூபியும் பௌத்த நினைவுச்சின்னங்களும் சிதைந்த நிலையில் உள்ளது.\n\nமேலும் மெஸ் ஐநாக் பகுதியில் இரண்டு பௌத்த தூபிகளும், கௌதம புத்தர் உருவச் சிலைகளும், வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள், நவரத்தினங்கள் மற்றும் சுதை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டது. \n\nகாசுனியில் சில பௌத்த தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. \n\nஆப்கானித்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்தின் மேற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீமரன் தூபி சிதைந்த நிலையில் உள்ளது. இத்தொல்லியல் களம் [பீமரன் தூபி]]களுக்கும், அதனருகே அகழாய்வில் கண்டுபிடித்த தங்கத்தால் செய்த அழகிய பீமரன் பேழைக்கும் பெயர் பெற்றது.\n\nஆப்கானிஸ்தானின் பாக்ராம் பகுதியில், கிபி முதலாம் நூற்றாண்டு காலத்திய கிரேக்கம் மற்றும் அரமேயம் மொழியில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள், யானை தந்தத்தால் ஆன அழகிய பெண்கள், குதிரை வீரன் சிற்பங்களும், மீன் வடிவில் செய்யப்பட்ட உலோக நீர் குவளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. \n\nபௌத்தத்தின் வீழ்ச்சி.\nகிபி 715ல் அப்பாசியக் கலீபகத்தின் ஆட்சியின் போது, ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் வாழ்ந்த பல பாரசீக பௌத்த பிக்குகள், பட்டுப் பாதை வழியாக கிழக்கு சீனத்திற்கு சென்றனர். எஞ்சியிருந்தவர்களை இசுலாமிய சமயத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டனர். சபரித்து வம்சம், கஜானவித்துகள் மற்றும் இறுதியில் கோரி வம்ச ஆட்சியாளர்களால், ஆப்கானிஸ்தானில்\nபௌத்தம் முழுவதுமாக துடைத்தெறியப்பட்டது. \n\nபௌத்தச் சின்னங்களின் அழிவுகள்.\nஆப்கானிஸ்தானில் பௌத்த சமயத்தின் நினைவுச் சின்னங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தது. அவைகள் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத இசுலாமிய பேரினவாதத்தினர் அழித்தனர். இறுதியாக தலிபான்கள், பாமியான் மாகாணத்தில் இருந்த பாமியன் புத்தர் சிலைகள்களை, மார்ச் 2001 இல் வெடிவைத்துத் தகர்த்தனர். \n\nஆப்கானிஸ்தானில் பாக்ராம் மற்றும் பீமரன் போன்ற பகுதிகளில் இருந்த நூற்றுக் கணக்கான தூபிகள் இடித்து சிதைக்கப்பட்டது. \n\nஇதனையும் காண்க.\n- பீமரன் தூபி\n- பீமரன் பேழை\n- பாமியன் புத்தர் சிலைகள்\n- காந்தாரத்தின் இருக்கும் புத்தர்\n- மெஸ் ஐநாக் தூபி\n\nவெளி இணைப்புகள்.\n- web.singnet.com.sg\n- StudyBuddhism.com\n- folk.uio.no\n- silkroadfoundation.org\n\n\n\n\n", "document_id": "ta_ta_122040"}, {"id": [1251, 6], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- 100 பொருட்களில் உலக வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_71402"}, {"id": [1251, 7], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "வரலாறு.\nஇந்தியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த ஆயுத தடையாணையின் காரணமாக மீத்திறன் கணினிகளை உருவாக்கிவந்த கிரே கம்ப்யூட்டர்ஸ்(Cray computers) அதன் தொழில்நுட்பங்களையும், மீத்திறன் கணினிகளையும் இந்தியாவிற்கு தரமறுத்தது. இதன் காரணமாக 1980-ல் இந்திய அரசு உள்நாட்டிலேயே மீத்திறன் கணினிகள் மற்றும் அதை உருவாக்கும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை கொண்டுவந்தது. இதை நிறைவேற்றவும், மீத்திறன் கணினித்துறையில் தன்னிறைவை அடையும் வகையிலும் 1988-ல் முனைவர். விஜய் பாட்கர்(Dr. Vijay Bhatkar) அவர்களை இயக்குனராகக்கொண்டு மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையதை(சிடாக்) உருவாக்கியது. 1990-ல் மூல முன்மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டு, சூரிச்-சில் நடந்த மீத்திறன் கணினி மாநாட்டில் காட்சிபடுத்தப்பட்டது. இறுதியாக 1991-ல் பரம் 8000 உருவாக்கப்பட்டது, இதுதான் இந்தியாவின் முதல் மீத்திறன் கணினியாகும்.\n\nபரம் வரிசையில் பல்வேறு காலகட்டங்களில் வந்த மீத்திறன் கணினிகள்.\n- பரம் 8000\n- பரம் 8600\n- பரம் 9900/SS\n- பரம் 10000\n- பரம் பத்மா\n- பரம் யுவா\n- பரம் யுவா II\n\n\n\n\n", "document_id": "ta_ta_49573"}, {"id": [1251, 8], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடராகி, 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார்.\n\nமகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார். 1960களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.\n\n1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_12991"}, {"id": [1251, 9], "question": "முதல் <Query> இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.", "document": "வானியல்.\nஇவர் தைழ்சான் பகுதியில் (இன்றைய மெங்கியின் நாடு, சாந்தோங் மாகாணம்) பிறந்தார். இவர் கிழக்கு ஆன் அரசமரபைச் சார்ந்த இளவரசர் இலூ கால்வழியில் வந்த இலியூ யூ குடும்பத்தில் வளர்ந்தார். இலியூ இளம்பருவத்திலேயே வானியலில் ஆர்வமுடன் வளர்ந்தார். இவர் கி.பி 160 இல் பேரரசு வானியல் அமைப்பில் அலுவலராக அமர்த்தப்பட்டார். இது இவர் இழந்த நூல்களான \"குவி யாவோ சூ (Qi Yao Shu)\" (ஏழு கோளியல்), \"பா யாவுன் சூ (Ba Yaun Shu)\" (எட்டுத் தனிமவியல்) ஆகிய நூல்க்களை எழுத வழிவகுத்த்து. After the death of his father, Liu retired for a short time but returned to his work, collaborating with Cai Yong on the \"Qian Xiang Li\" (Qian Xiang Calendar), இந்நிலை அக்காலத்தில் மிக வளர்ந்த அறிவு வாய்ந்த்தாக விளங்கியதால், உடனே சீனப் பேரரசு இதைப் பின்பற்றியது. இந்த நாட்காட்டி முத்ன்முதலாக சீனாவில் நிலா இயக்கத்தை முன்கணித்தது. இந்த முறை மூன்று வான்பொருள்களின் இடையிலான கணக்கீட்டைச் செய்யும் வழிமுறையான பெரியாப்சிசு விவாதத்தை முதன்முதலாகத் தோற்றுவித்தது. இது பருவந்தோறும் நிலா இயக்கத்தைக் கட்டமைத்தது. நாட்காட்டியின் துல்லியத்தை நிறுவும் இவரது முறை ஒளிமறைப்புகளின் கண்டுபிடிப்பால் ஏற்பட்டதாகும்.\n\nஇது ஏற்கெனவே ஃஏன் பேரரசு கி.பி 85 முதல் பின்பற்றிய பழைய முறையைப் பதிலீடு செய்தது. மூவேந்தர்கால இந்தச் சீன முயற்சி சீனா ஒற்றுமைபெற்ற யின் பேரரசு காலம் (கி.பி 265-கி.பி 420) வரை பின்பற்றப்பட்டது .\n\n\n\n\n", "document_id": "ta_ta_91308"}]
[{"id": [1252, 0], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "ஆர்மீனிய மொழியில் சனாகின் \"இது மற்றதை விட முந்தையது\" எனப் பொருள்படும்; அருகிலுள்ள ஹக்பாட் மடாலயத்தை விட பழமையானது எனக் குறிக்க இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கலாம். இந்த இரு சிற்றூர்களும் மடாலயங்களும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன; ஒன்றையொன்று நோக்கியவண்ணம் பிளவுபட்ட பள்ளத்தாக்கின் இருபுறமும் அமைந்துள்ளன. இவற்றிற்கு இடையே பள்ளத்தாக்கைப் பிரித்துக்கொண்டு ஆழ்ந்த பள்ளத்தில் தெபெட் ஆறு ஓடுகின்றது. \n\nஹக்பாட் போலவே, சனாகினும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது. இந்த வளாகத்தையும் இங்குள்ள பல சிலுவை பொறிக்கப்பட்ட கற்களையும் ஆயர் கல்லறைகளையும் ஆர்மீனியன் திருத்தூதர்சார் திருச்சபை நிர்வகிக்கின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- Armeniapedia.org: Sanahin\n- Armenica.org: Sanahin\n\n\n\n\n", "document_id": "ta_ta_71268"}, {"id": [1252, 1], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "வரலாறு.\nஇந்த மாகாணத்தின் பெரும்பகுதி பண்டைக்கால ஆர்மீனியாவின் தாஷிர் என்ற ஆட்சிப் பகுதிக்குள் இருந்தது.\n\nபுவியியல்.\nஇந்த மாகாணம் 3,789 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஆர்மீனியாவின் நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு ஆகும். இதைச் சுற்றிலும் டவுஷ் மாகாணம், கோட்டாய்க் மாகாணம், அரகத்சாட்ன் மாகாணம், ஷிராக் மாகாணம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த மாகாணம் ஜியார்ஜியாவின் குவெமோ கார்த்லி என்னும் பகுதியுடன் எல்லையை கொண்டுள்ளது.\n\nஇந்த மாகாணத்தின் பெரும்பரப்பு மலைப்பாங்கானது. இங்கு ஜவாகேட்டி, பாசும், பம்பாக், குகர்க், ஹலாப், சோம்கேட்டி ஆகிய மலைத்தொடர்கள் உள்ளன.\n\nஇந்த மாகாணத்தில் டெபெட் ஆறும், அதன் துணையாறுகளும் பாய்கின்றன. இங்கு கடுங்குளிரும், மிதமான வெப்பநிலையும் நிலவுகிறது.\n\nபொருளாதாரம்.\nலோரியில் செம்பை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. அவற்றில் அலாவெர்டி, அக்தலா, ஷாம்லுக், தெகுட் ஆகிய இடங்களில் பெரிய சுரங்கங்கள் உள்ளன. தாஷிர் நகரத்தில் வெண்ணெய்யும், பிற பால்பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. கட்டிடத்துக்கு தேவையான அடிப்படைப் பொருட்கள் வனாட்சோரில் கிடைக்கின்றன. சுற்றுலாவின் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.\n\nகல்வி.\nவனாட்சோரில் வனாட்சோர் அரசுப் பல்கலைக்கழகம், மிகிதட் கோஷ் ஆர்மீனிய-ரஷிய பன்னாடுப் பல்கலைக்கழகம் ஆகியன உள்ளன. யெரெவான் அரசுப் பல்கலைக்கழகம், ஆர்மீனிய தொழில்கல்விப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கிளைகள் இங்குள்ளன.\n\nமக்கள்.\nஇங்கு 235,537 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 111,675 ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இந்த மாகாண மக்கள் தொகை, ஆர்மீனிய மக்கள்தொகையில் 7.8% ஆகும். இவர்களில் 137,784 மக்கள் (58.5%) நகர்ப்புறங்களிலும், ஏனையோர் ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் எட்டு நகரங்களும், 105 கிராமங்களும் உள்ளன. வனாட்சோர், அலாவெர்டி, ஸ்டெபனாவான், தாஷிர், அக்தலா, துமன்யன் ஆகியவை நகரங்களாகும்.\n\nஇங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் ஆர்மீனிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபையை சேர்ந்தவர்கள். ரஷ்யர்களும் சில பகுதிகளில் வசிக்கின்றனர். இங்கு கிரீக் மொழி பேசும் மக்களும் வசிக்கின்றனர்.\n\nவிளையாட்டு.\nகால்பந்து, எறிபந்தாட்டம் ஆகிய விளையாட்டுகள் பிரபலமாக உள்ளன. வனாட்சோர், அலாவெர்டி, அக்தலா, துமன்யன் ஆகிய இடங்களில் கால்பந்து விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. மாகாணத்துக்கு உட்பட்ட போட்டிகளில் நகரங்களை முன்னிறுத்தி விளையாடும் அணிகள் உள்ளன.\n\nசுற்றுலாத் தலங்கள்.\nகேய்ட்சன் கோட்டை, கயான் கோட்டை, அக்தலா கோட்டை, லோரி கோட்டை, சனாகின் பாலம், யக்தன பாலன், சேத்வி கோட்டை ஆகியவை இங்குள்ளன.\n\nஇங்கு ஓட்சூன் தேவாலயம, புனித ஜார்ஜ் தேவாலயம், ஹொரோமேய்ர் மடாலயம், ஹினெவங்க் மடாலயம், சனாகின் மடாலயம், ஹக்பாட் மடாலயம், கோராகேர்ட் மடாலயம், கன்னி மரியாள் ஆலயம, குயுலகரக் தேவாலயம் ஆகிய ஆலயங்கள் அமைந்துள்ளன.\n\nஇந்த மாகாணத்தில் குயுலகரக் சரணாலயம், மர்கஹோவிட் சரணாலயம, ஸ்டெபனாவான் சரணாலயம், வனாட்சோர் தாவரவியல் பூங்கா ஆகியவையும் உள்ளன.\n\nஇணைப்புகள்.\n- லோரி மாகாணத்தின் வரைபடம்\n- லோரி மாகாணத்திற்கான சுற்றுலா வழிகாட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_82066"}, {"id": [1252, 2], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "இந்த மடாலயம் 976இல் பாக்ரதித் மன்னர் மூன்றாம் அசோட்டின் மனைவியும் அரசியுமான கோஸ்ரோவானுஷ் கட்டியிருக்கலாம் என வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். அருகிலேயே உள்ள சனாகின் மடாலயமும் இதே காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.\n\nஹக்பாட் மடாலயம் வடக்கு ஆர்மீனியாவின் லோரி மாநிலத்திலுள்ள தேபெட் ஆற்றை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது மலையின் உச்சியில் இல்லாது பாதி உயரத்தில் பிறர் கண்களுக்கு தெரியாதவாறு பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளது. மடாலயங்களுக்கே உரித்தான எளிமையுடன் கட்டிடப் பாணி அமைந்துள்ளது. மலை நடுவேயுள்ளதோர் முகில்கள் சூழ்ந்த பசுமையான நீட்சியில் கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் மறுகரையில் உள்ள சிகரம் 2,500 மீட்டர்கள் உயரமானது. வடக்கு ஆர்மீனிய மடாலயங்கள், நாட்டின் பிற வறண்ட பகுதிகளில் உள்ளனவற்றைப் போலன்றி, தன்னந்தனியாக இருப்பதில்லை. இவை சிற்றூர்களின் சூழலில் கட்டப்பட்டுள்ளன; ஹக்பாட் மடாலயத்தைச் சுற்றிலும் இத்தகைய குடியிருப்புகள் உள்ளன.\n\nஇந்த வளாகத்திலுள்ள மிகப் பெரும் தேவாலயமான சூரப் நிஷான் மறைமாவட்டப் பேராலயம் 976இல் துவங்கப்பட்டிருக்கலாம்; இரண்டாம் சம்பத் அரசரால் 991இல் கட்டி முடிக்கப்பட்டது. \nபத்தாம் நூற்றாண்டு ஆர்மீனியக் கட்டிடக்கலையின் சான்றாக விளங்கும் இம்மடாலயத்தின் நடு குவிமாடம் நான்கு பெரும் பக்கவாட்டுச் சுவர் தூண்களால் தாங்கப்படுகின்றது. வெளிச்சுவர்களில் முக்கோண மாடங்கள் அமைந்துள்ளன. அரைவட்ட முகப்பில் சுதை ஓவியமாக இயேசு கிறித்து தீட்டப்பட்டுள்ளார். இதன் புரவலர் ஆர்மீனிய இளவரசர் குதுலுகாகாவின் ஓவியம் தேவாலய குறுக்குக் கைப்பகுதியின் தெற்கு புறத்தில் உள்ளது. தேவாலயத்தை நிறுவிய அரசரின் புதல்வர்களான சம்பத்தும் குரிக்கேயும் அரசி கோசுரோவானுசுடன் கிழக்கு முகட்டில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர். பதினொன்றாம், பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சிறு புனரமைப்புகளைத் தவிர வேறு எந்த மாற்றமும் அடையவில்லை.\n\nஇங்கு மேலும் பல கட்டமைப்புகளும் உள்ளன. சிறிய குவிமாடத்துடன் 1005இல் கட்டப்பட்ட கிரெகொரியின் தேவாலயம் இங்குள்ளது; இதன் பக்கங்களில் சிறு பிரார்த்தனைச் சாலைகளும் கட்டப்பட்டன. இவற்றில் பெரியதாக உள்ளது 13ஆவது நூற்றாண்டின் துவக்கத்திலும் அமாசாசுப் இல்லம்\" எனப்படும் சிறியது 1257இலும் கட்டப்பட்டது. 1245இல் மூன்று தளங்களுடன் கூடிய தற்சார்ந்த மணிக்கூண்டுக் கட்டப்பட்டது. 13ஆம் நூற்றாண்டு சேர்க்கைகளாக சூரப் அசுவாட்சட்சின் வழிபாட்டுத் தலமும் சுவடிகள் காப்பகமும், மடாலயத்திற்கு வெளியே உணவுக்கூடமும் கட்டப்பட்டன.\n\nமேலும் 11ஆவது - 13ஆவது நூற்றாண்டுக்கால பல சிலுவைக் கற்கள் மடாலய வளாகத்தில் உள்ளன. இவற்றில் 1273இலிருந்துள்ள \"அமெனாப்ர்கிச்\" (எல்லோரையும்-இரட்சிப்பவர்) சிலுவை மிகவும் அறியப்பட்ட ஒன்றாகும்.\n\nஇந்த மடாலயம் பலமுறை சேதப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1130இல், நிலநடுக்கம் ஒன்றினால் ஹக்பாட் மடாலயத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன; இவற்றை சீரமைக்க அடுத்த ஐம்பதாண்டுகள் ஆயிற்று. தவிரவும் பல படையெடுப்புகளுக்கு உள்ளாயிற்று; 1988இல் மீண்டும் நிலநடுக்கம் தாக்கியது. இருப்பினும் பெரும்பாலான வளாகம் அப்படியே உள்ளது.\n\nதற்காலத்தில் இது மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.\n\nவெளி இணைப்புகள்.\n- Haghpat at Armenica.org\n- Armeniapedia.org entry on Haghpat\n- UNESCO entry on Haghpat and Sanahin\n- \"The monastery of Haghpat\" by Elisabeth Baudourian, UNESCO Courier, மே 1998\n- Haghpat Photos at மேrhayasdan.com\n- Haghpat monastery Virtual tour\n\n\n\n\n", "document_id": "ta_ta_71263"}, {"id": [1252, 3], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "யெரெவானின் வரலாறு கிமு எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். முதலாம் ஆர்கிஸ்தி மன்னனால் கி.மு. 782 இல் அரராத் சமவெளியின் மேற்குக் கரையில் எரெபுனி கோட்டை (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும். முதலாம் உலகப்போரின் பின்னர் ஆர்மீனிய இன அழிப்பில் தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.\n\n2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யெரெவானின் மக்கள்தொகை 1,121,900 ஆகக் காணப்பட்டது.\n\nயுனெஸ்கோவினால், 2012 ஆம் ஆண்டின் உலகப் புத்தகத் தலைநகரமாக யெரெவான் அறிவிக்கப்பட்டது.\n\nவரலாறு.\nயெரெவான் நகரம் கிமு 800 முதல் உலகில் மக்கள் தொடர்ந்து வசித்து வரும் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஆர்மீனியாவின் 13வது தலைநகராக 1918 முதல் யெரெவான் உள்ளது. யெரெவான் அருகே வரலாற்றுப் புகழ் பெற்ற அரராத் மலை உள்ளது. யெரெவான் நகரத்தின் அருகே உள்ள மலை மீது கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட ததேவ் கிறிஸ்தவ மடாலயம் மிகவும் குறிப்பிடத்தக்கது.\nயெரெவான் நகரம் துவக்கத்தில் ரோமானியர்கள், பார்த்தியப் பேரரசு கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அரேபியர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், ரஷ்யர்கள் என்று மாறி மாறி இதைத் தன்வசமாக்கிக் கொண்டார்கள். 1582-ல் துருக்கியர்கள் வசமானது. பின்னர் மீண்டும் ரஷ்யர்கள் கைக்குச் சென்றது. \n\n1920-ல் இது அர்மீனியக் குடியரசின் தலைநகரானது. யெரெவான் \"பிங்க் நகரம்\" என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள எரிமலைப் பாறைகள் பிங்க் வண்ணத்தில் காணப்படுகின்றன. யெரெவானில் உள்ள பல கட்டடங்கள் இந்தப் பாறை கற்களால்தான் கட்டப்பட்டுள்ளன. அர்மீனியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் யெரெவானில்தான் வசிக்கிறார்கள். பண்டைய காலத்தில் \"எரெபுனி\" என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த நகரம், பிறகு \"எரிவான்\" என்றும் தற்போது யெரெவான் என்றும் அழைக்கப்படுகிறது.\n\nகிமு. 782ல் எழுப்பப்பட்ட ஒரு பெரும் கோட்டை, இந்த நகரின் அடையாளமாகவும் சரித்திரச் சின்னமாகவும் விளங்குகிறது. முதலாம் உலகப் போருக்குப் பின் 1915ல், ஒட்டாமன் பேரரசு, துருக்கியிலுள்ள ஆர்மீனியர்களை இனப்படுகொலை செய்தது. இனப் படுகொலையின்போது தப்பிய ஆயிரக்கணக்கான அர்மீனியர்கள் யெரெவான் நகரத்தில் குடியேறினார்கள். யெரெவான் நகரக் கோட்டை ஆர்மீனியர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது. யெரெவான் அர்மீனியாவின் தலைநகராக மாறியதற்கு இதுவும் முக்கியக் காரணம்.\n\nபின்னர் யெரெவான் நகரம் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்கியது. சோவியத் யூனியன் கலைந்தபோது தனி நாடானது. அர்மீனியாவின் நிர்வாகம், கலாச்சார மையமாக எரெவான் விளங்குகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_27002"}, {"id": [1252, 4], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "அரசர் மூன்றாம் டிரிடோட்சினால் அரச சமயமாக கிறித்தவம் உள்வாங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்மீனியாவின் பாதுகாவலர் புனித கிரோகரியினால் 301 இற்கும் 303 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்ப நான்காம் நூற்றாண்டில் மூலக் கோயில் கட்டப்பட்டதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. பாகால் வழிபாட்டிலிருந்து கிறித்தவத்திற்கு மாறியதன் அடையாளமாக முன்னைய கோயிலுக்குப் பதிலாக இது உருவாகியது. பாரசீகப் படை எடுப்பினால் கடுமையாக பேராலயம் சேதப்பட்ட பின்பு தற்போதைய கட்டடத்தின் மையம் 483/4 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வகன் மமிகோனியனால் கட்டப்பட்டது. இதனுடைய அடித்தளம் முதல் ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி வரை, எச்மியாட்சின் எல்லா ஆர்மீனியக் கத்தோரிக்கசுக்களின் இருக்கையாகவும், ஆர்மீனியத் திருச்சபையின் மிகப் பெரும் தலைமையாகவும் இருந்தது.\n\nஅது தன்னுடைய முக்கியத்துவத்தை இழக்காதிருந்தாலும், தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் பேராலயம் நடைமுறையில் கைவிடப்பட்டது. 1441 இல் இது மீளமைக்கப்பட்டு இன்று வரை அப்படியே உள்ளது. பாரசீகத்தின் முதலாம் அப்பாசினால் எச்மியாட்சின் சூறையாடப்பட்டு, அங்கிருந்த புனிதப் பொருட்களும் கற்களும் எடுக்கப்பட்டு ஆர்மீனியர்களுக்கு அந்நிலத்தின் மீதிருந்த ஈடுபாட்டை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பேராலயம் பல புனரமைப்புகளுக்கு உள்ளானது. மணிக்கூண்டுகள் ஏழாம் நூற்றாண்டு அரைப்பகுதியின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டன. 1868 இல், பேராலய கிழக்கு முனையில் திருக்கல அறை கட்டப்பட்டது. தற்போது, இது ஆர்மீனிய கட்டடக்கலையின் பல கால வகைகளை உள்வாங்கியுள்ளது. சோவியத் காலத்தில் நலிவுற்றிருந்த எச்மியாட்சின் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைவாசியில், சுதந்திர ஆர்மீனியாவின் கீழ் எழுச்சியுற்றது.\n\nஉலக ஆர்மீனிய கிறித்தவர்களின் பிரதான புண்ணியத்தலமாக இருப்பதால் மாத்திரம் எச்மியாட்சின் ஆர்மீனியாவில் சமயத்துக்குரிய முக்கிய இடமாக அல்ல, மாறாக அது அரசியல், கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் மிக்கது. ஒரு பிரதான புண்ணியத்தலமாகவும், அந்நாட்டின் அதிகம் பேரால் சென்று பார்க்கப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது. சில முக்கியமான ஆரம்ப மத்திய கால கோயில்கள் அருகில் உள்ளதுடன், 2000 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இப்பேராலயத்தை உலகப் பாரம்பரியக் களமாகப் பட்டியலிட்டது.\n\nவரலாறு.\nஅடித்தளமும் சொலலிலக்கணமும்.\nபாரம்பரியத்தின்படி, பேராலயம் 301 இற்கும் 303 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஆர்மீனியத் தலைநகராக இப்போதுள்ள வாகர்சபாத்தில் அரச மாளிகைக்கு அருகில், பாகாலின் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் டிரிடேட்சின் கீழ் இருந்த ஆர்மீனிய அரசு 301 இல் கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்றதன் மூலம், உலகின் முதலாவது கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்ற நாடாகியது. அகதான்கெலஸ் குறிப்பிட்ட () ஆர்மீனிய வரலாற்றுப்படி, ஆர்மீனியாவின் பாதுகாவலர் புனித கிரகரி இயேசு கிறித்து தங்க சுத்தியலால் உலகிற்கு அடிக்க வந்து, பேராலயம் அங்கு கட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அகக்காட்சியைக் கண்டார். அதுமுதல், அவர் கோயிலுக்கு எச்மியாட்சின் (\"Etchmiadzin\"; էջ \"ēĵ\" \"வழித்தோன்றல்\" + մի \"mi\" \"ஒரே\" + -ա- \"-a-\" + ծին \"tsin\" \"இருந்தவர்\") என்ற பெயரை அளித்தார். இது \"ஒரே பேறாக இருந்தவர்\" (கடவுளின் மகன்) என மொழிபெயர்க்கப்படுகிறது. ஆயினும், எச்மியாட்சின் என்ற பெயர் 15 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்படவில்லை. அதேநேரம், அரம்ப மூலங்கள் அது \"வாகர்சபாத் பேராலயம்\" என அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.}} பரிசுத்த எச்மியாட்சின் பேராலயத் திருவிழா உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின் 64 நாட்கள் ஆர்மீனியத் திருச்சபையினால் கொண்டாடப்படுகிறது. இதன்போது \"புனித கிரகரியின் அகக்காட்சியையும் பேராலய கட்டுமானம் பற்றியும் மூன்றாம் சகாக் எழுதியவை சிறப்பு பாடல்கள் பாடப்பட்டும்\".\n\nஉசாத்துணை.\n- குறிப்புகள்\n- மேற்கோள்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71361"}, {"id": [1252, 5], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "தரவரிசை.\n2010-ஆம் ஆண்டில், கல்வித் தரத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்தினர். அதில், இந்தப் பல்கலைக்கழத்தை ஆர்மீனியாவின் சிறந்த பல்கலைக்கழகம் என்று தெரிவித்தனர். உலகளவில் 1394வது இடத்தைப் பிடித்தது. \n\nதுறைகள்.\n- இயற்பியல்\n- கணிதம், இயந்திரவியல்\n- வானலை இயற்பியல்\n- தகவல், பயன்பாட்டுக் கணிதம் துறை\n- வேதியியல் துறை\n- உயிரியல் துறை\n- புவியியல், நிலப்பரப்பியல்\n- மெய்யியல், உளவியல் துறை\n- சமூகவியல்\n- இறையியல்\n- வரலாற்றுத் துறை\n- ஆர்மீனிய மொழி, இலக்கியத்திற்கான துறை\n- ரஷ்ய மொழி, இலக்கியத்திற்கான துறை\n- ஆசியவியல் துறை\n- ரோமானிய, ஜெர்மானிய மொழிகள், இலக்கியத்திற்கான துறை\n- இதழியல் துறை\n- பொருளாதாரத் துறை\n- சட்டம்\n- உலகளாவிய தொடர்புகளுக்கான துறை\n\nமேலும் பார்க்க.\n- ஆர்மீனியாவின் அமெரிக்கப் பல்கலைக்கழகம்\n- யூரேசியா பன்னாட்டுப் பல்கலைக்கழகம்\n- ஆர்மீனிய அரசுப் பொறியியல் பல்கலைக்கழகம்\n- யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்\n- யெரெவான் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்\n- யெரெவான் அரசு கட்டிடக்கலைப் பல்கலைக்கழகம்\n\nஇணைப்புகள்.\n- பல்கலைக்கழகத்தின் இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_60057"}, {"id": [1252, 6], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "1918 இல் இருந்து ஆர்மீனியாவின் தலைவர்கள்.\nஆர்மீனிய ஜனநாயகக் குடியரசு (1918-1920).\n- தேசிய சபைக்கான தலைவர்கள்\n- அவெட்டிஸ் அகரோனியான் (30 மே - 1 ஆகஸ்ட் 1918)\n- ஆர்மீனிய கவுன்சில் தலவர்\n- அவெட்டிக் சகாக்கியான் (1 ஆகஸ்ட் 1918 - 5 ஆகஸ்ட் 1919)\n- நாடாளுமன்றத் தலைவர்\n- அவெட்டிஸ் அகரோனியான் (5 ஆகஸ்ட் 1919 - 2 டிசம்பர் 1920)\n\n\n\n\n", "document_id": "ta_ta_28347"}, {"id": [1252, 7], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "பிரதான சிறு கோயில் 1215 இல் கட்டப்பட, துறவியர் மடத் தொகுதி 4 ஆம் நூற்றாண்டில் கிரகரியினால் குகையின் உள்ளே புனிதத் தன்மையான நீரூற்றுப் பகுதியில் கட்டப்பட்டது. துறவியர் மடம் மூலப் பெயராக \"அயிர்வாங்\" என்ற பெயரை (\"Ayrivank\"; Այրիվանք) பெற்றிருந்தது. இதன் அர்த்தம் \"குகைத் துறவியர் மடம்\" என்பதாகும். இப்பெயர் தற்போது துறவியர் மடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. கெக்காட் அல்லது முழுமையாகக் குறிப்பிடப்படும் \"கெக்காட்வாங்\" (\"Geghardavank\"; Գեղարդավանք) என்பது \"ஈட்டித் துறவியர் மடம்\" எனப் பொருள் கொள்கிறது. புனித ஈட்டி (இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது காயப்படுத்தியது) திருத்தூதர் யூதா ததேயுவால் ஆர்மீனியாவுக்கு கொண்டு வரப்பட்டதென்றும், ஏனைய புனிதப் பண்டங்களோடு வைக்கப்பட்டதென்றும் கூறப்படுகிறது. அது தற்போது எச்மியாட்சின் பேராலய கருவூலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\n\nதுறவியர் மடத்தை சுற்றியுள்ள காட்சிமிக்க உயரமான செங்குத்துப் பாறைகள் அசட் ஏரி, பள்ளத்தாக்கு ஆகியவற்றின் பகுதியாகவுள்ளன. துறவியர் மடம் உள்ளிட்ட பகுதிகள் உலகப் பாரம்பரியக் களம் என பட்டியலிடப்பட்டுள்ளது. துறவியர் மடத் தொகுதியில் உள்ள சில கோயில்கள் முற்றிலும் செங்குத்துப் பாறைகளில் குடைந்து செய்யப்பட்டுள்ளதோடு, மற்றவை குகையைவிட சற்றுக் கூடியவையாகவும், ஏனைய சில விபரிக்கப்பட்ட கட்டமைப்புக்களாகவுள்ளன. இவை யாவற்றினதும் சுவருள்ள பகுதிகளின் அறைகள் செங்குத்துப் பாறையின் ஆழத்தில் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் செதுக்கப்பட்ட தானாக நிற்கும் ஆர்மீனிய சிலுவைக் கற்கள் தனித்துவம் கொண்டுள்ளதுடன், ஆர்மீனியாவுக்கு உல்லாசப் பயணிகளை தொடர்ச்சியாக கொண்டு வரும் காரணிகளில் ஒன்றாகவுள்ளது.\n\nஇங்கு வரும் உல்லாசப் பயணிகள் இதற்கு அருகிலுள்ள பாகால் கோயிலையும் சென்று பார்க்கின்றனர்.\n\nவரலாறு.\nகிரகரியின் பாரம்பரியத்தின்படி, துறவியர் மடம் 4 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அப்பகுதிக் குகையிலுள்ள நீரூற்று கிறித்தவத்திற்கு முன்பே புனிதமாகக் கருதப்பட்டது. இதிலிருந்து அயிர்வாங் (குகைத் துறவியர் மடம்) என்ற பெயர் உருவாகியது. முதலாவது துறவியர் மடம் அராபியர்களால் 19 ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது.\n\nஅயிர்வாங் கட்டமைப்புக்கள் எதுவும் இப்போது இல்லை. 4 ஆம், 8 ஆம், 10 ஆம் நூற்றாண்டு ஆர்மீனிய வரலாற்றாளர்களின்படி, துறவியர் மடம் சமய கட்டடங்கள் என்பதற்கப்பால், நன்கு அமர்த்தப்பட்ட குடியிருப்பாளர்களினதும் சேவை அமைப்பினாலும் உள்ளடக்கமாகவுள்ளது. அராபிய கலிபாவின் ஆர்மீனிய துணை ஆட்சியாளர் நாசர் பெறுமதியான சொத்துக்களை 923 இல் கொள்ளையடித்து பாரியளவில் அயிர்வாங்கிற்கு சேதம் ஏற்படுத்தினான். நிலநடுக்கமும் சேதத்தை இதற்கு ஏற்படுத்தியது.\n\nவளாகம்.\nதற்போது துறவியர் மட வளாகம் தள வரிசையமைக்கப்பட்ட பாதையின் முனையில், வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பழங்கள், நினைவும் பொருட்கள் விற்போரும் உள்ளனர். உல்லாசப் பயணிகள் வருகையின்போது இசைக் குழு இசை மீட்டிக் கொண்டு இருக்கும்.\n\nபிரதான வாயிலுக்குச் சென்றதும், மேற்கில் உள்ள குன்றுப் பகுதியில் சிறிய குகைகள், சிற்றாலயங்கள், செதுக்கல் வேலைப்பாடுகள், கட்டுமானங்கள் என்பன காணப்படும். வாயிலிக்கு முன்னான வடக்கில் அமைந்துள்ள செங்குத்துப் பாறையில் உள்ள சில ஆழமற்ற சாய்வில் மக்கள் தங்கள் விரும்பம் நிறைவேற வேண்டும் என்று கூழாங்கற்களை எறிவதுண்டு. வாயிலின் உள் சிறிது சென்றதும் உள்ள சுற்றுச்சுவர் 12 – 13 ஆம் நூற்றாண்டு கோட்டை மதிற்சுவர் வளாகத்தின் மூன்று பக்கங்களை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ளது. நான்காவது சுவரை பின்னாலுள்ள செங்குத்துப்பாறை பாதுகாக்கிறது.\n\nஉசாத்துணை.\n- \"\"Architectural Ensembles of Armenia\"\", by O. Khalpakhchian, published in [Moscow] by Iskusstvo Publishers in 1980.\n\nவெளி இணைப்புகள்.\n- ArmeniaPhotos.info: Geghard Photos\n- Armenica.org: Geghard Monastery Complex\n\n\n\n\n", "document_id": "ta_ta_81877"}, {"id": [1252, 8], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளில் துறவியர் மாடம் மிக முக்கியமான ஆர்மீனிய மத்திய கால பல்கலைக்கழகங்களில் ஒன்றான தடேவ் பல்கலைக்கழகத்தைக் கொண்டிருந்தது. இது அறிவியல், சமயம், மெய்யியல் நூல்களின் மீள் உருவாக்கம், நுண் சிற்ப நிறந்தீட்டல் ஆகியவற்றுக்கு பங்களிப்பு வழங்கியது. தடேவ் பல்கலைக்கழக அறிஞர்கள் அர்மீனிய கலாச்சாரம், சமயக் கோட்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதில், அதனுடைய மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தில் பங்களிப்புச் செலுத்தினார்கள்.\n\nதுறவியர் மாடம் சியூனிக் பகுதியில் \"நன்கு அறியப்பட்ட இடம்\" என்று விளங்குகிறது. கலிட்சர் என்ற கிராமத்திற்கும் தடேவிற்குமான கம்பிவட வழி ஒக்டோபர் 2010 அன்று திறந்து வைக்கப்பட்டது. இது உலகின் \"நீளமான நிறுத்தமற்ற இரட்டை இரும்புப்பாதை கம்பிவட தானூந்து\" என்பதால் \"கின்னஸ் உலக சாதனைகள்\" என வகைப்படுத்தப்பட்டிருந்தது.\n\nசொல்லிலக்கணம்.\nபாரம்பரியத்தின்படி, திருத்தூதர் புனித ததேயு பிரசங்கம் செய்து, மறைசாட்சியாக மரித்த இடமான இயுஸ்தாதேயுஸ் தடேவ் துறவியர் மடம் என்ற பெயரைப் பெற்றது.\n\nபிரபல சொல்லிலக்கணம் ஒரு கதையைக் கொண்டுள்ளது. அதன்படி, பயிலுனர் ஒருவர் தான் வடிவமைத்த சிலுவை ஒன்றை கோபுர சிகரத்தில் வைக்க மறைவாக ஏறினார். ஆயினும், இறங்கும்போது தன்னுடைய ஆசானை கண்டு, அதன் அதிர்ச்சியால் காலடி வைக்கும் இடத்தைத் தவறவிட்டு, கீழே விழுந்தார். அவர் கடவுளிடம் இறக்கைகள் தரும்படி வேண்டினார். அவ்வேண்டுதல் ஆர்மீனிய மொழியில் “Ta Tev” (த டேவ்) எனப்படும்.\n\nவரலாறு.\nதடேவ் துறவியர் மடம் தென் கிழக்கு ஆர்மீனியாவில், பண்டைய ஆர்மீனிய சியூனிக் பகுதியில் அமைந்துள்ளது. இதிலிருந்து 280 கிமி தூரத்தில் யெரெவான் அமைந்துள்ளது. தடேவ் பீடபூமி கிறித்தவ காலத்துக்கு முன்பிருந்து பயன்படுத்தப்பட்டதுடன், பாகால் கோயிலையும் கொண்டிருந்தது. 4 ஆம் நூற்றாணடில் ஆர்மீனியா கிறித்தவமயப்படுத்தலுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து, அக்கோயிலுக்குப் பதில் கிறித்தவக் கோயில் மாற்றீடாகியது.\n\nதடேவ் துறவியர் மடத்தின் வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் சியூனிக் ஆயரின் இருக்கையாக மாறியதைத் தொடர்ந்து உருவாகியது. அவர் எழுதிய \"சியூனிக் மாகாணத்தின் வரலாறு\", வரலாற்றாசிரியர் ஒர்பெலியன் விபரிப்புப்படி சியூனிக் இளவரசர் பிலிப்பின் பொருளாதார உதவியூடாக பழைய கோயிலுக்கு அருகில் புதிய கோயிலின் கடடுமானம் 848 இல் ஆரம்பமாகியது எனக் குறிப்பிடுகிறது. பொருளாதார, அரசியல் முக்கிய மையத்தில் வளர்ச்சியுடன் பழைய கட்டங்கள் ஏற்புடையதாக இல்லை. எனவே ஆயர் கோவ்கானஸ் புதிய துறவியர் மடம் கட்டுவதற்காக சியூனிக் இளவரசர் ஆஸ்கட்டிடமிருந்து பொருளாதர உதவியைப் பெற்றார்.\n\n11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தடேவில் சுமார் 1,000 துறவியர்களும் பெரும் அளவில் கைவினைஞர்களும் இருந்தனர். 1044 இல், அராபிய அயல்நாட்டுப் படைகள் புனித கிரகரி தேவாலயத்தையும் அதன் சுற்றுவட்டாரக் கட்டடங்களையும் அழித்தனர். ஆயினும் விரைவாக அவை மீளக் கட்டப்பட்டன. 1087 இல், தென் தொகுதியில் புனித மரியாள் தேவாலயம் கட்டப்பட்டது. துறவியர் மடம் 12 ஆம் நூற்றாண்டில் செல்லுக் துருக்கிய படையெடுப்பாலும், 1136 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் குறிப்பிட்டளவு பாதிப்புக்குள்ளானது. 1170 இல் செல்லுக் துருக்கியர் துறவியர் மடத்தை கொள்ளையிட்டு சில 10,000 சுவடிகளை தீயிட்டு அழித்தனர். 12 ஆம் நூற்றாண்டு இறுதியில் ஆயர் ஸ்டெபனாசின் முயற்சியால் துறவியர் மடம் மீளமைக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Site\n- Wings of Tatev for iPhone, iPod touch, and iPad on the iTunes App Store\n- Wings of Tatev | developWay CJSC\n- Article Armeniapedia.org: Tatev Monastery\n- 3D Virtual Model of Tatev Monastery\n- TATEV MONASTERY. 3600 Panorama\n- Seasons, weather and climate in Tatev\n- Wings of Tatev, the world longest non-stop double track aerial tramway that leads to the monastery\n\n\n\n\n", "document_id": "ta_ta_71364"}, {"id": [1252, 9], "question": "<Query> ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.", "document": "இது சிலசமயங்களில் ஆர்மீனிய மரபுவழித் திருச்சபை (\"Armenian Orthodox Church\") அல்லது கிரகோரியத் திருச்சபை (\"Gregorian Church\") எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. இதன் நிறுவனர்களாகிய பர்த்தலமேயு, ததேயு என்போரின் நோக்கைக் கொண்டு இருந்ததும், திருச்சபையின் முதலாவது உத்தியோகபூர்வ ஆளுனராக புனித கிரோகரியின் கலப்படமற்ற நோக்கும் இருந்ததால் பின்னவர் இதனைத் திருச்சபையாக கருத விரும்பவில்லை. இது சுருக்கமதாக ஆர்மீனிய திருச்சபை (\"Armenian Church\") எனவும் அறியப்படுகிறது.\n\nவரலாறு.\nமூலங்கள்.\nஆர்மீனிய திருச்சபை திருத்தூதர்கள் பர்த்தலமேயு, ததேயு என்போரின் ஊடாக திருத்தூதர் மரபுவழியை உரிமை கொள்கிறது. பழங்கதை ஒன்றின்படி, இரு திருத்தூதர்களின் வருகையும் அவர்கள் கொண்டு வந்த \"எடோசாவின் உருவம்\" (இயேசுவின் உருவம் பதித்த துணி) மூலம் ஐந்தாம் அப்காரின் தொழுநோய் குணமாகியதும், கி.பி. 30 இல் அவர் மதமாறினார். அப்கார் ததேயுவை ஆர்மீனியாவெங்கும் மறைபரப்புதலுக்கு நியமித்தார். இதனைத் தொடர்ந்து அரசர் சனட்ருக்கின் மகளை ததேயு மதமாற்றினார். அதனால் ததேயுவும் அரசருடைய மகளும் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர். இதன் பிறகு, பர்த்தலமேயு ஆர்மீனியாவுக்குச் சென்றார். அவர் செல்லும்போது கன்னி மரியாளின் உருவப்படத்தையும் கொண்டு சென்று, அனகித் கோயில் இருந்ந இடத்தின் மேல் அவர் உருவாக்கிய கன்னியர் மாடத்தில் வைத்தார். பர்த்தலமேயு சனட்ருக்கின் சகோதரியை மனமாற்றினார். இதனால் பர்த்தலமேயுவும் சனட்ருக்கின் சகோதரியும் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர். இரு திருத்துதர்களுடைய இறப்புக்கு முன்பே, அப்பகுதிக்குரிய உள்ளூர் ஆயர் திருநிலைப்படுத்தப்பட்டார். மேலும், சில வேறு ஆர்மீனியர்களும் இயேசுவின் சகோதரர் யாக்கோபுவால் ஆர்மீனியாவுக்கு வெளியில் வைத்து திருநிலைப்படுத்தப்படடார்கள்.\n\nஆர்மீனிய கிறித்தவர்களின்படி, அவர்ளை அரசர்களான அக்சிடரஸ், முதலாம் கோஸ்ரோவ், மூன்றாம் டிரிடட்ஸ் ஆகியோர் துன்புறுத்தினர். இவர்களில் மூன்றாம் டிரிடட்ஸ் கிறித்தவத்திற்கு கிரகோரியினால் மதமாற்றப்பட்டார். பண்டைய ஆர்மீனியாவின் அரச சமயமாக கிறித்தவம் ஏற்றுக் கொள்ளப்பட்டமை \"பெரும்பாலும் அதன் வரலாற்றில் மிக முக்கிய அடி\" எனக் குறிப்பிடப்படுகிறது. இதனால் ஈரானிடமிருந்தும் சரத்துஸ்திர சமய அடித்தளத்திலிருந்தும் இது வேறுபட்டும், பார்த்திய செல்வாக்கிலிருந்தும் தன்னைப் பாதுகாத்தது. வேறு அறிஞர்களின் கூற்றுப்படி, கிறித்தவ ஏற்றக்கொள்ளல் பகுதியாக இருந்தது என்றும் சஸ்சானிட்டுக்களின் எதிர்ப்பினை உருவாக்கியது என்றும் குறிப்பிடுவர்.\n\nடிரிடேட்ஸ் ஆர்மீனியத் திருச்சபையின் முதலாவது \"கத்தோலிக்கஸ்\" என கிரகரியை அறிவித்து, அவரை செசேரியாவிற்கு அருள்நிலைப்படுத்தப்பட அனுப்பினார். அவர் திரும்பியதும், சிலைகளை அகற்றி தேவாலயங்களையும் துறவி மடங்களையும் கட்டி, குருக்களையும் ஆயர்களையும் திருநிலைப்படுத்தினார். அவர் தியானத்தில் இருக்கும்போது, இயேசு சுத்தியலால் உலகிற்கு அடிக்க வருவது போல் அகக்காட்சி கண்டார். இந்த இடத்தில் பெரும் சிலுவை ஒன்றுடன் கிறித்தவக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. கடவுள் பிரதான ஆர்மீனியத் தேவாலயம் ஒன்றை அங்கு கட்டுவதற்கு குறிப்பிடுகிறார் என அவர் தெரிவித்தார். அரசருடைய உதவியுடன் அவர் அகக்காட்சியின்படி செய்து முடித்தார். அவர் அந்நகரை எச்மியாட்சின் பேராலயம் என்று, அதாவது \"ஒரே பேறானவர் இறங்கிய இடம்\" என்று பெயர் மாற்றினார்.\n\nஆரம்பத்தில் ஆர்மீனியத் திருச்சபை உலகில் பெரும் திருச்சபையாக இருந்தது. இதன் அங்கத்தவர்கள் நீசியாவின் முதலாம் சங்கத்திலும் (325) கொன்தாத்திநோபிளின் முதலாம் சங்கத்திலும் (381) பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். ஆயினும், எபேசுவின் முதலாம் சங்கத்தில் (431) பங்குபற்றாமல், சங்கத்தின் தீர்மானங்களுக்கு உடன்படுவதாக செய்தி அனுப்பினார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- Pope Benedict XIV, \"Allatae Sunt\" (\"On the observance of Oriental Rites\"), Encyclical, 1755\n- Common Declaration of Pope John Paul II and His Holiness Karekin I, 1996\n- Common Declaration of John Paul II and Aram I Keshishian, 1997\n- John Paul II to Karekin I, 1999\n- Joint Declaration signed by John Paul II and Karekin II, 2000\n- Greeting by Pope Benedict XVI to His Holiness Aram I, 2008\n- Dialogue and Joint Declarations with the Roman Catholic Church\n\n\n\n\n", "document_id": "ta_ta_71360"}]
[{"id": [1253, 0], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "உசாத்துணைகள்.\n- L.N. Williams, \"Fundamentals of Philately\" (American Philatelic Society, 1990) ISBN 0-933580-13-4 p. 20\n\n\n\n\n", "document_id": "ta_ta_69036"}, {"id": [1253, 1], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "தற்போதுள்ள தேவாலயம் கோதிக் மறுமலர்ச்சிப் பாணியில் 1916 இற்கும் 1944 இற்கும் இடைப்பட்ட ஆண்டில் கட்டப்பட்டது. \"லாஸ்\" என்ற சொல் களிப்பாறையை ஒத்த தட்டையான படிவுப் பாறை வகையில் இருந்து உருவானது.\n\nவெளி இணைப்புகள்.\n- El Santuario de Nuestra Señora de Las Lajas, en Ipiales, Colombia\n- \"Feast Days of Our Lady\"\n\n\n\n\n", "document_id": "ta_ta_88032"}, {"id": [1253, 2], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "1967 இற்கும் 1978 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 31 செய்மதிகள் கப்புஸ்டின் ரார், பலிஸ்டிக் ஏவுதளங்களில் இருந்து கொஸ்மோஸ் - 3, கொஸ்மோஸ்-எம் ரக ராக்கெட்டுகள் ஊடாக வானில் ஏவிவிடப்பட்டது. இக்கருத்திட்டமானது 1950 களில் உருவாக்கப்பட்டு 1962 இல் திட்ட முன்வரைவானது அங்கீகரிப்பட்டிருந்தாலும் 1972இலேயே பல்வேறு காலதாமங்களுக்கு மத்தியில் இயங்குநிலைக்குக் கொண்டுவரப்பட்டது. பருஸ் செப்ரா செய்மதிகள் இதைத் தொடர்ந்து வந்தது. உருசியா தற்போது குளொனொஸ் செய்மதிகளை இயக்கி வருகின்றது. \n\nஉசாத்துணை.\nரிசிக்ளோன் அணுகப்பட்டது 26 அக்டோபர் 2016.\n\n\n\n\n", "document_id": "ta_ta_89851"}, {"id": [1253, 3], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "இத்தொழுகைக் கூடம் 1854 இற்கும் 1859 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சோனக மறுமலர்ச்சி வடிவமைப்பில் கட்டப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- Official Home page of the Synagogue in Hungarian (English, Hungarian)\n- Official interactive 3D virtual tour using 360° panoramic images Photo by Csaba Legány\n- 360° interactive high resolution panoramic photo of the interiors of the Synagogue Photo by Hans von Weissenfluh\n- 360° high resolution panoramic photos of the interiors of the Synagogue Photo by Sandor Veress\n- Synagogues of Budapest\n\n\n\n\n", "document_id": "ta_ta_89243"}, {"id": [1253, 4], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Jews of Yemen Jewish Encyclopedia, 1906\n- The Jews of Yemen Homepage\n- Yihye Haybi's Collection, now at the இஸ்ரேல் அருங்காட்சியகம்\n- Geniza Project, the Nahum Collection\n- Television Documentary of Yemen's Jewish Community in 1929 (in Arabic), filmed in Sana'a by Russian film director, Vladimir Shnejderov\n\n\n\n\n", "document_id": "ta_ta_90090"}, {"id": [1253, 5], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "1763இல் பிரெஞ்சு செவ்விந்தியர் போர் முடிந்தபின் ஐக்கிய இராச்சியம் குடியேற்ற நாடுகளுக்கு வரிகளை அதிகரித்ததன் காரணமாக புரட்சிக் காலம் தொடங்கியுள்ளது. 1770இல் பாஸ்டன் படுகொலையில் புரட்சியின் முதல் வன்முறை நிகழ்வு நடந்தது. 1775 முதல் 1783 வரை ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கும் இடையில் நிகழ்ந்த போருக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெற்றது. இப்போரில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஸ்பெயின், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உதவின. 1776இல் அமெரிக்க விடுதலைச் சாற்றுரை வெளியிடப்பட்டது. 1781இல் அமெரிக்கப் படையினர் போரில் வெற்றி பெற்றனர்.\n\nஅமெரிக்கப் புரட்சி காலத்தில் தொடங்கிய பல விழுமியங்கள் அமெரிக்கச் சமூகத்தில் இன்று வரை அமெரிக்க அரசியலில் தாக்கம் செய்கின்றன.\n\nகாரணங்கள்.\nஇந்த அமெரிக்கப் புரட்சிப் போர் அமெரிக்க புரட்சியின் காரணமாக நடைபெற்றது. பிரித்தானியப் பாராளுமன்றமானது தனதுகுடியேற்ற நாடுகளின் இராணுவப் பாதுகாப்புக்காகச் செலவிடும் நிதியை அந்தக் குடியேற்ற நாடுகளிடமிருந்து வரியாகப் பெற்றுக்கொள்ள உரிமை இருக்கின்றது என வலியுறுத்தியது. ஏனெனில் பிரெஞ்சு மற்றும் இந்தியப் போர்களின் காரணமாக இராணுவப் பாதுகாப்புக்கான நிதி அதிகமாக விலையுயர்ந்திருந்தது. ஆனால் குடியேற்ற நாடுகள் தாம் ஏற்கனவே உள்ளூர் அரசாங்கத்தின் மூலம் அதிக நிதியை அவர்களுக்காகச் செலவு செய்ததால் அவர்களது கொள்கையை எதிர்த்தனர்.\n\nபோரினால் ஏற்பட்ட செலவினங்கள்.\nஉயிர்ச்சேதங்கள்.\nஅமெரிக்கர்கள் மற்றும் நேச நாடுகள்.\nஇந்த அமெரிக்கப் புரட்சிப் போரினால் ஏற்பட்ட மொத்த உயிர்ச்சேதங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் அறியப்படாமலே இருக்கின்றது. அந்த சகாப்தத்தில் நடைபெற்ற போர்களைப் போல இந்தப் போரிலும் போரினால் இறந்ததை விட அதிகமான மக்கள் பரவிய நோய்களின் காரணமாக இறந்தனர். 1775 இற்கும் 1782 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பெரியம்மைத் தொற்றுநோய் வட அமெரிக்கா எங்கும் பரவி 130,000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். வரலாற்றியலாளரான ஜோசப் எலிஸ், தனது படைகள் பெரியம்மைத் தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி எடுக்க வேண்டும் என்று வாஷிங்டன் முடிவு செய்ததாகக் குறிப்பிடுகின்றார்.\n\nஇராணுவ சேவையின் போது 25,000 இற்கும் அதிகமான அமெரிக்கப் புரட்சியாளர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 8,000 புரட்சியாளர்கள் போரினாலும், ஏனைய பதிவுசெய்யப்பட்ட 17,000 இறப்புக்கள் நோய்களின் காரணமாகவும் இறந்தனர். இவர்களில் 8,000 முதல் 12,000 வரையான புரட்சியாளர்கள் போர்க் கைதிளாகப் பிடிபட்டு பட்டினி அல்லது மோசமான நிலைமை கொண்டுள்ள நோயின் காரணமாக உயிரிழந்தனர். அவர்களுள் பலர் நியூயார்க்கில் இறருந்த பிரித்தானியச் சிறைக் கப்பல்களில் உடல் அழுகி இறந்தனர். இதில் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்தப் புரட்சியாளர்களில் 8,500 முதல் 25,000 வரையானோர் போரினால் படுகாயமடைந்தனர் அல்லது ஊனமுற்றனர். ஆகவே மொத்த அமெரிக்க இராணுவ உயிர்ச்சேதங்களானது 50,000 இற்கும் அதிகமாக இருந்தது.\n\nபிரித்தானியர்கள் மற்றும் நேச நாடுகள்.\nசுமார் 171,000 கடற்படையினர் யுத்தத்தின் போது ரோயல் கடற்படையில் பணியாற்றினார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_14585"}, {"id": [1253, 6], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "அரசர் மூன்றாம் டிரிடோட்சினால் அரச சமயமாக கிறித்தவம் உள்வாங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்மீனியாவின் பாதுகாவலர் புனித கிரோகரியினால் 301 இற்கும் 303 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்ப நான்காம் நூற்றாண்டில் மூலக் கோயில் கட்டப்பட்டதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. பாகால் வழிபாட்டிலிருந்து கிறித்தவத்திற்கு மாறியதன் அடையாளமாக முன்னைய கோயிலுக்குப் பதிலாக இது உருவாகியது. பாரசீகப் படை எடுப்பினால் கடுமையாக பேராலயம் சேதப்பட்ட பின்பு தற்போதைய கட்டடத்தின் மையம் 483/4 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வகன் மமிகோனியனால் கட்டப்பட்டது. இதனுடைய அடித்தளம் முதல் ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி வரை, எச்மியாட்சின் எல்லா ஆர்மீனியக் கத்தோரிக்கசுக்களின் இருக்கையாகவும், ஆர்மீனியத் திருச்சபையின் மிகப் பெரும் தலைமையாகவும் இருந்தது.\n\nஅது தன்னுடைய முக்கியத்துவத்தை இழக்காதிருந்தாலும், தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் பேராலயம் நடைமுறையில் கைவிடப்பட்டது. 1441 இல் இது மீளமைக்கப்பட்டு இன்று வரை அப்படியே உள்ளது. பாரசீகத்தின் முதலாம் அப்பாசினால் எச்மியாட்சின் சூறையாடப்பட்டு, அங்கிருந்த புனிதப் பொருட்களும் கற்களும் எடுக்கப்பட்டு ஆர்மீனியர்களுக்கு அந்நிலத்தின் மீதிருந்த ஈடுபாட்டை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பேராலயம் பல புனரமைப்புகளுக்கு உள்ளானது. மணிக்கூண்டுகள் ஏழாம் நூற்றாண்டு அரைப்பகுதியின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டன. 1868 இல், பேராலய கிழக்கு முனையில் திருக்கல அறை கட்டப்பட்டது. தற்போது, இது ஆர்மீனிய கட்டடக்கலையின் பல கால வகைகளை உள்வாங்கியுள்ளது. சோவியத் காலத்தில் நலிவுற்றிருந்த எச்மியாட்சின் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைவாசியில், சுதந்திர ஆர்மீனியாவின் கீழ் எழுச்சியுற்றது.\n\nஉலக ஆர்மீனிய கிறித்தவர்களின் பிரதான புண்ணியத்தலமாக இருப்பதால் மாத்திரம் எச்மியாட்சின் ஆர்மீனியாவில் சமயத்துக்குரிய முக்கிய இடமாக அல்ல, மாறாக அது அரசியல், கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் மிக்கது. ஒரு பிரதான புண்ணியத்தலமாகவும், அந்நாட்டின் அதிகம் பேரால் சென்று பார்க்கப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது. சில முக்கியமான ஆரம்ப மத்திய கால கோயில்கள் அருகில் உள்ளதுடன், 2000 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இப்பேராலயத்தை உலகப் பாரம்பரியக் களமாகப் பட்டியலிட்டது.\n\nவரலாறு.\nஅடித்தளமும் சொலலிலக்கணமும்.\nபாரம்பரியத்தின்படி, பேராலயம் 301 இற்கும் 303 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஆர்மீனியத் தலைநகராக இப்போதுள்ள வாகர்சபாத்தில் அரச மாளிகைக்கு அருகில், பாகாலின் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் டிரிடேட்சின் கீழ் இருந்த ஆர்மீனிய அரசு 301 இல் கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்றதன் மூலம், உலகின் முதலாவது கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்ற நாடாகியது. அகதான்கெலஸ் குறிப்பிட்ட () ஆர்மீனிய வரலாற்றுப்படி, ஆர்மீனியாவின் பாதுகாவலர் புனித கிரகரி இயேசு கிறித்து தங்க சுத்தியலால் உலகிற்கு அடிக்க வந்து, பேராலயம் அங்கு கட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அகக்காட்சியைக் கண்டார். அதுமுதல், அவர் கோயிலுக்கு எச்மியாட்சின் (\"Etchmiadzin\"; էջ \"ēĵ\" \"வழித்தோன்றல்\" + մի \"mi\" \"ஒரே\" + -ա- \"-a-\" + ծին \"tsin\" \"இருந்தவர்\") என்ற பெயரை அளித்தார். இது \"ஒரே பேறாக இருந்தவர்\" (கடவுளின் மகன்) என மொழிபெயர்க்கப்படுகிறது. ஆயினும், எச்மியாட்சின் என்ற பெயர் 15 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்படவில்லை. அதேநேரம், அரம்ப மூலங்கள் அது \"வாகர்சபாத் பேராலயம்\" என அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.}} பரிசுத்த எச்மியாட்சின் பேராலயத் திருவிழா உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின் 64 நாட்கள் ஆர்மீனியத் திருச்சபையினால் கொண்டாடப்படுகிறது. இதன்போது \"புனித கிரகரியின் அகக்காட்சியையும் பேராலய கட்டுமானம் பற்றியும் மூன்றாம் சகாக் எழுதியவை சிறப்பு பாடல்கள் பாடப்பட்டும்\".\n\nஉசாத்துணை.\n- குறிப்புகள்\n- மேற்கோள்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_71361"}, {"id": [1253, 7], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "1975 முதல் 1979 வரை கம்போடியாவை ஆட்சி புரிந்த கெமரூச் நிர்வாகம், தமக்கு எதிரானவர்களை டுவோல் சிலெங் சிறையில் அடைத்து வைத்திருந்தது. அதற்குத் தலைமை அதிகாரியாக டூச் பணியாற்றினார். கெமரூச் நிர்வாக காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர். 1979 இல் வியட்நாமியப் படையெடுப்பை அடுத்து கெமரூச் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. கெமரூச் தலைவர் பொல் பொட் 1998 ஆம் ஆண்டில் இறந்தார்.\n\nகெமரூச்சின் வீழ்ச்சியை அடுத்து டூச் தலைமறைவானார். பல மாற்றுப் பெயர்களில் வடமேற்கு கம்போடியாவில் வாழ்ந்து வந்த இவர் பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டார்.\n\nவெளி இணைப்புகள்.\n- \"My Savior, Their Killer\" New York Times Op-Ed by François Bizot - a (French) former prisoner of Duch's\n- 1999 BBC article on his capture\n- A short review of Nic Dunlop's book about Duch - The Lost Executioner\n- Case information at the Extraordinary Chambers in the Courts of Cambodia\n- Cambodia Tribunal Monitor\n- Cambodia History and Killing Fields\n- Contemporary photo of Comrade Duch\n- IT Conversations: Nic Dunlop Podcast interview of Nic Dunlop, Photojournalist, discussing how he found Kang Kek Iew\n- The Killer and the Pastor Time magazine article about Duch's conversion to Christianity\n- Trial photos of Duch\n\n\n\n\n", "document_id": "ta_ta_21901"}, {"id": [1253, 8], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "வேதியியல்.\nபொட்டாசியம் பைகார்பனேட்டின் பிரிகை 100 °செ இற்கும் 120 °செ. இற்கும் இடையில் நடைபெறுகிறது:\n\nமேற்கண்ட சமன்பாட்டை தலைகீழாக மாற்றி பொட்டாசியம் பைகார்பனேட் தயாரிக்கப்படுகிறது.: பொட்டாசியம் கார்பனேட்டை காபனீரொக்சைட்டுடனும் நீருடனும் வேதிவினை அடைய விடும் போது பொட்டாசியம் பைகார்பனேட்டு கிடைக்கிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54400"}, {"id": [1253, 9], "question": "<Query> 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.", "document": "சுவீடனின் நாட்காட்டி.\nசுவீடன் பேரரசு (அந்நாளில் பின்லாந்து உள்ளடக்கியிருந்தது) 1700 ஆம் ஆண்டில் ஜூலியன் நாட்காட்டியிலிருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாற அதனைக் கடைபிடிக்க அடுத்த 40 ஆண்டுகளுக்கு நெட்டாண்டு நாளை விடுவிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி 1700 பெப்ரவரியில் விடுவித்திருந்தாலும் பெரும் வடக்குப் போரின் கவனத் திருப்பலால் 1704 மற்றும் 1708 ஆண்டுகளில் அவ்வாறு செய்ய மறந்து நெட்டாண்டு நாட்களாகவே வைத்திருந்தனர். குழப்பங்களையும் மேலும் எழும் தவறுகளைத் தவிர்க்கவும், அந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூட்டப்பட்டு பெப்ரவரி 30 உருவானது. ஜூலியன் நாட்காட்டியில் அது பெப்ரவரி 29 இற்கும் கிரெகொரியின் நாட்காட்டியில் அது மார்ச் 11 இற்கும் இணையானதாகும். பின்னர் 1753-இல் பெப்ரவரியின் கடைசி பதினோரு நாட்களை விடுவித்து இறுதியாக சுவீடன் கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது.\n\nசோவியத் நாட்காட்டி.\nமிகுதியான செய்திகள் சோவியத் கூட்டாட்சியில் 1929 - 1940 கால கட்டத்தில் 30 நாட்கள் கொண்ட மாதங்கள் வழமையிலிருந்ததாகக் கூறினாலும், மற்ற செய்திகளிலிருந்தும் கிடைத்த அந்த கால நாட்காட்டி தாள்களையும் கொண்டும் பார்க்கையில் அங்கு கிரெகோரியின் நாட்காட்டியே வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் சோவியத் நாட்காட்டியில் பெப்ரவரி 30 இருந்ததில்லை.\n\nஆரம்ப ஜூலியன் நாட்காட்டி.\nகிமு 45 மற்றும் கிமு 8 இடைப்பட்ட காலகட்டங்களில் 13ம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்றுப்படி ஜூலியன் நாட்காட்டியில் பெப்ரவரிக்கு நெட்டாண்டுகளில் 30 நாட்கள் இருந்தன; பின்னரே தனது வளர்ப்பு தந்தை ஜூலியஸ் சீசர் நினைவாக பெயர் கொண்ட சூலை மாதம் 31 நாட்களைக் கொண்டிருந்ததைப் போல தன் பெயர் கொண்ட ஆகஸ்ட் மாதமும் 31 நாட்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என அகஸ்ட்டஸ் சீசர் பெப்ரவரியின் நீளத்தைக் குறைத்தான் என்பது 13ஆம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்று. இருப்பினும் வரலாற்று ஆதாரங்கள் இக்கூற்றை, அலெக்சாண்டரின் நாட்காட்டியுடன் ஒரு நாளுக்கு இரு தேதிகள் செய்தி உள்ளிட, மறுக்கின்றன. ஜூலியன் நாட்காட்டியில் இது தொடர்புள்ள செய்தியையும் பார்க்கவும்.\n\nசெயற்கை நாட்காட்டிகள்.\nசில செயற்கையான நாட்காட்டிகள் கூட பெப்ரவரிக்கு 30 நாட்கள் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, வானிலை பற்றிய முன்மாதிரியில் புள்ளிவிவரங்களை எளிதாக்க 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்படலாம். இது ஒரு எடுத்துக்காட்டு:\nபொது சுழற்சி முன்மாதிரி\n\nவெளி இணைப்புகள்.\n- இயற்கையாளர் பஞ்சாங்கம் பெப்ரவரி 30\n- பெப்ரவரி 1712யில் 30 நாட்கள்\n- நாட்காட்டியில் மாற்றங்கள் - சுவீடன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_17478"}]
[{"id": [1254, 0], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணை 270 மீட்டர் நீளமுடையது. இது சிஸ்தன் பகுதிக்கு செல்லும் நீரை கட்டுப்படுத்துகிறது.\n\nவரலாறு.\nஇந்த அணைக்கான கட்டிடப் பணிகள் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1953ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.\n\n1975, 16.5 மெகாவாட் திறன் கொண்ட இரு நிலையங்கள் அணையோரத்தில் நிறுவப்பட்டன. \n2001ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை தாக்கிய ஐக்கிய அமெரிக்க வான்படை இந்த அணையையில் உள்ள மின் சேகரிப்பு நிலையத்தையும் குறிவைத்தது.\n\nஉலக வங்கியிடமும் பிறரிடமும் இருந்து பெற்ற பணத்தில் இரண்டு மின் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டன. தற்போது 33 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளன.\nசெப்டம்பர் 2005 முதல் முதல் நிலையமும், அக்டோபர் 2009 முதல் அடுத்த மின்நிலையமும் இயங்கத் தொடங்கின.\n\nஇங்கு 2007 பிப்பிரவரி மாதத்தில் நேட்டோவுக்கும், தாலிபானுக்கும் இடையில் சண்டை நடைபெற்றது. தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோர் இந்த அணையை சீர்குலைக்க முயன்றனர்\n\n2008 ஆகஸ்டு மாத இறுதியில், கந்தகாரில் இருந்து மூன்றாவது டர்பைன் கொண்டுவரப்பட்டது. இதற்கு பிரித்தானிய அரசு முன்னின்று உதவியது ஏழு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும், இன்னும் அது நிறுவப்படவில்லை. இதற்கு 700 டன் சிமெண்ட் தேவைப்படும்.\n\nஇதைப் பற்றி பிபிபி ஓர் அறிக்கையை வெளியிட்டது. புதிய டர்பைனும் இயங்கத் தொடங்கினால் மொத்தமாக 51 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.\n\nநீர் வழங்கல் ஒப்பந்தம்.\n1972ஆம் ஆண்டில் ஈரானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, அளவு நீரையாவது தருவதாக ஆப்கானிஸ்தான் ஒப்புக்கொண்டது. 1998ஆம் ஆண்டில், நீரை ஈரானுக்கு அனுப்பாமல் தாலிபான்கள் தடைசெய்து, நீரை வேறுபக்கமாக திருபிவிட்டனர். இதனல் ஹெல்மண்டு பள்ளத்தாக்கு வற்றியது. பல உயிரினங்கள் நீராதாரம் இன்றி மடிந்தன,\n\nஇணைப்புகள்.\n- ஆப்கான் ஆற்றல் துறையின் தகவல் மையம்\n- கஜாக்கி அணையைப் பற்றி பிபிசியில் வெளியான செய்தி\n\n\n\n\n", "document_id": "ta_ta_77618"}, {"id": [1254, 1], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "கனடா தியூட்ரியம் யுரேனியம் என்ற சொற்களுக்கான ஆங்கில எழுத்துகளின் சுருக்கம் (CANDU - CANada Deuterium Uranium) காண்டு அணு உலை என்று அழைக்கப்படுகிறது. எம்பால்செ அணுக்கரு உலையும் இவ்வகையான ஒரு அணு உலையேயாகும். இவ்வணுவுலையில் இயற்கை யுரேனியம் (0.72 சதவீதம் 235U) எரிபொருளாகவும் தியூட்டிரியம் ஆக்சைடு எனப்படும் கனநீர் (D2O) குளிர்வியாகவும் நியூட்ரான் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இவ்வணு உலை அழுத்த கனநீர் அணு உலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 2,109 மெகாவாட் வெப்ப ஆற்றல் கொண்ட இவ்வுலை 648 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்லது ஆகும். இங்கிருந்து சுமார் 600 மெகாவாட் மின்சாரம் நிகர வெளியீடாக உற்பத்தியாகிறது. அர்கெந்தீனாவின் உள்ளிணைப்பு மின்னாற்றல் திட்டத்திற்கு தேவையான மின்னாற்றலில் 4.5% இங்கிருந்து அனுப்பப்படுகிறது.\nபுற்றுநோய்ச் சிகிச்சை மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கோபால்ட் – 60 என்ற கதிரியக்க ஓரிடத்தனிமத்தையும் எம்பால்செ அணுக்கரு உலை கூடுதலாக உற்பத்தி செய்கிறது. \n\n1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்பால்செ அணு உலை 1983 ஆம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கியது. இத்தாலிய-கனடிய கூட்டமைப்பினால் இவ்வணுவுலையின் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. \n\nமேற்கோள்கள்.\n- CNEA\n- Nucleoeléctrica Argentina S.A.\n\n\n\n\n", "document_id": "ta_ta_86638"}, {"id": [1254, 2], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்கை.\nநவம்பர் 2003 ஆம் ஆண்டில் , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள தைவான் அரசாங்கம் விலைக்கு உத்தரவாதம் அளித்தது மேலும் 2009 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுச் சட்டமும் இயற்றியது. நிறுவப்பட்டுள்ள மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 9.95 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது . சூரிய ஒளி, கடல் அலை, நீர் ஆற்றல், உயிர்த்திரள் போன்ற மூலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விலை நிர்ணயம் பொருந்தும்.\n\nபைங்குடில் வளிமம் குறைத்தல் மற்றும் மேலாண்மை என்னும் புதியச் சட்டத்திற்கு, 2015 ஆம் ஆண்டு சூன் 15 இல் தைவானின் ஓரவை முறைமை பின்னேற்பு வழங்கியது. மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியிலான அடிப்படை நடவடிக்கைகளை அரசு வழங்கும் என்று 2015 ஆம் ஆண்டு சூலை முதல் நாளில் குடியரசுத்தலைவர் மா இங் சியோ பிரகடனம் செய்தார். சரக்கு, பதிவு, ஆய்வு, மேலாண்மை, திறன் தரங்கள் மற்றும் மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம் கட்டுப்பாட்டு இலக்குடன் படிப்படியான செயல்முறை என்ற முறையில் அளவீட்டு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.\n\nநீர்மின் ஆற்றல்.\n1905 ஆம் ஆண்டு சப்பானிய ஆட்சிக் காலத்தில், தைவான் நாட்டில் முதல் நீர்மின் ஆலை தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்வைத்து நாட்டில் பெரிய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கான திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. இதனால் தொடர்ந்து சிறு நீர்மின் சக்தி உற்பத்தி நிலையங்களே கட்டப்படும் போக்கு தொடர்ந்தது. 1995 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பொருளாதார விவகாரங்கள் அமைச்சகத்தின் தாய்லாந்து ஆற்றல் மற்றும் நீர் மேலாண்மை நிறுவனம், தைவானின் நீர்மின் ஆற்றல் திறன் தொடர்பான ஆய்வை நிறைவு செய்து உறுதிபடுத்தியது. 11730 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியங்கள் நாட்டில் இருந்தாலும் 5000 மெகாவாட் மின்சரமே உற்பத்தி செய்யப்படுகிறது என்ற முடிவை மேற்கண்ட ஆய்வு தெரிவித்தது. 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக நீர்மின் ஆலை மூலமாகக் கிடைக்கும் மின் உற்பத்தியின் அளவும் குறைந்து விட்டது. \n\n2005 ஆம் ஆண்டு இறுதியில், தைவான் நாட்டின் மொத்த நீர் மின் உற்பத்தி திறன் அளவு 4,539.9 மெகாவாட் ஆகும். இதில் 2,602 மெகாவாட் அளவு மின்சாரம் உந்தப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரமாகும். \n\nதைவான் நாட்டின் மிகப்பெரிய நீர் மின் சக்தி உற்பத்தி நிலையம் 1995 இல் திறக்கப்பட்ட மிங்டன் உந்தப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார உற்பத்தி நிலையமாகும். இந்த ஆலை, நாண்டௌ மாவட்டத்திலுள்ள சுயிலி நகரியத்தில் அமைந்துள்ளது. 1602 மெகாவட் திறன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய உந்தப்பட்ட-சேமிப்பு நீரை கிடங்கில் வைத்து செயல்படும் திறன் கொண்டது ஆகும். \n\nஒளி மின்னழுத்த ஆற்றல்.\n2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தைவானின் சூவொயிங் மாவட்டத்தில் கௌசியுங் நகரத்தில் தேசிய விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது. இவ்வரங்கம் ஓர் ஒளி மின்னழுத்த மின் உற்பத்தி நிலையமாகவும் செயல்பட்டது. இவ்வமைப்பில் 141 சூரியவொளித் தகடுகள் பொருத்தப்பட்டு 1 மெகாவாட் மின் உற்பத்திதிறன் உற்பத்தியாகுமாறு நிறுவப்பட்டிருந்தது. 2013 இல் தைவானின் சூரிய ஒளி ஆற்றல் அளவு 14 சதவீதம் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82151"}, {"id": [1254, 3], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "சூன் 2015 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் 105 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அமைப்புகள் நிறுவப்பட்டன. சீனாவில் இருக்கும் ஒவ்வொரு அணுக்கரு நிலையத்திலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவைக் காட்டிலும் இது அதிகமாகும். 2014 ஆம் ஆண்டில் காற்றாலை மின்னுற்பத்தி 138 கிலோவாட்மணியாக அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.6 சதவீதமாக இருந்தது. இந்த அளவு 2012 உற்பத்தியான 99 கிலோவாட்மணி மின்சாரத்தை விட அதிகமாகும் \n\n100 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்ட காற்றாலைகளை 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமைத்து ஆண்டுக்கு 190 கிலோவாட்மணி மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டும் என்று சீனா 2011 ஆம் ஆண்டில் திட்டமிட்டது. ஆனால் இந்த இலக்கு விரைவாகவே எட்டப்பட்டு 120 கிகாவட் காற்றாலைகள் அமைப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டிவிடும் நம்பிக்கையுடன் சீனா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. \nமின்கட்டமைப்பு மற்றும் மின் இணைப்பு பிரச்சினைகள் காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 190 கிலோவாட் மணி என்ற இலக்கு சற்று கூடுதலான் இலக்காகும். 2014 ஆம் ஆண்டில் சீனா கூடுதலாக 23கிகாவாட் காற்றுத் திறனை சேர்த்தது. 2016 – 2020 ஆம் ஐந்தாண்டின் 13 ஆவது காலத் திட்டத்தில் சீனா 100 மில்லியன் கிலோவாட் காற்று திறனை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. \n\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காற்றாலை மின்சாரம் ஒரு முக்கியமான கூறாகும் என்று சீனா அடையாளம் கண்டுள்ளது . 2030 ஆம் ஆண்டுக்குள் சீனா தன்நாட்டுக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் காற்றாலை மின்னுற்பத்தியினால் அடைந்துவிடும் என்று ஆர்வார்டு மற்றும் திசிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் நடைமுறையில் சீனா காற்றுத்திறனைப் பயன்படுத்தி காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிறப்பான செயல்பாடு இன்றியே காணப்படுகிறது. 2014 ஆம் ஆண் டில் அமெரிக்கா அதிக அளவு மின்சாரத்தை காற்றிலிருந்து உற்பத்தி செய்துள்ளது.\n\n2008 ஆம் ஆண்டு இறுதியில் குறைந்தது 15 சீன நிறுவனங்களாவது காற்றாலைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பகுதிப்பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தன. பொதுவாக சுழலிகள் 1.5 மெகாவாட் முதல் 3 மெகா வாட் வரையிலான அளவுகளில் காணப்பட்டன. வெளிநாட்டு காற்றாலை உற்பத்தியாளர்களுடன் கோல்டுவிண்டு, டோங்ஃபேங் எலக்டிரிக் மற்றும் சினோவெல் போன்ற சீனாவின் முன்னனி நிறுவனங்களும் சீனாவில் காற்றாலைகளை உற்பத்தி செய்தன along with most major foreign wind turbine manufacturers.. 2008 ஆம் ஆண்டில் சீனா சிறுதொழிலாகவும் 80000 காற்றுச்சுழலிகளை உற்பத்தி செய்தது. இந்த வளர்ச்சியின் காரணமாகவே சீனாவின் காற்றாலை மின் உற்பத்தித் தொழில் உலகத்தின் நிதிநெருக்கடிகளுக்கு ஆளாகாமல் தடையின்றி வளர்கிறது\n\nபுற இணைப்புகள்.\n- Wind Power China (Chinese)\n- Chinese Wind Energy Association (Chinese)\n- China Wind Systems Announces Completion of Large Scale Manufacturing Facility for Wind Components\n- China wind power report 2007 (Greenpeace China)\n- China wind power capacity growing\n- China Wind Systems Begins Producing Forged Products at New Facility\n- China Outlines Clean Power Blueprint\n- World Wind Energy Association\n\n\n\n\n", "document_id": "ta_ta_82232"}, {"id": [1254, 4], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.\n\nபங்கு விற்பனை.\nமத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 13ஆம் தேதி ஓர் உடன்பாட்டின் மூலம் ரூ 360 கோடி மதிப்புள்ள 3.56 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) பங்குகளை தமிழக அரசின் 5 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.360 கோடிக்கு வாங்கியுள்ளன.\n\nஇதனையும் காண்க.\n- பொதுத்துறை நிறுவனம்\n- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்\n- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்\n\nவெளி இணைப்புகள்.\n- விக்கிமேப்பியாவில் அமைவிடம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_27257"}, {"id": [1254, 5], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "கக்ரபார் அணுமின் நிலையத்தில் இரு உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் தண்ணீருடன் கூடிய 220 மெகாவாட் திறன் கொண்ட உலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. இவ்வுலைகளில் கனமான நீரே மட்டுப்படுத்தியாக (\"moderator\") பயன்படுகிறது.(கனநீர் உயர் அழுத்த அணுஉலை). ‎ இவ்வாலைகளுக்கான திட்டப்பணிகள் 1984 ஆம் ஆண்டில் துவங்கின. இவ்வாலையின் முதல் உலை 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலும், இரண்டாம் உலை 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலும் மின்சாரம் தயாரித்து வழங்கத்துவங்கின. கனடா நாட்டைச் சார்ந்த காண்டு வகையிலான இவ்வுலைகள், இதுவரை மிகவும் நுட்பமாக, நல்ல பயன்திறனுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையை நிறுவுவதற்கு சுமார் ரூபாய் 13.45 பில்லியன் பணம் செலவானது. \n\nஇவ்வுலைக்கான கனநீர் தேவைகளுக்கான ஒரு கனநீர் ஆலையும் கக்ரபாரில் செயல்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_23888"}, {"id": [1254, 6], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "புவிவெப்ப மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்புத் திறன் 35 முதல் 2,000 கிகா வாட்டாக மதிப்பிடப்படுகிறது. உலகளவில் தற்போது நிறுவப்பட்டுள்ள திறன் 10,715 மெகாவாட் ஆகும். மிகக்கூடிய திறனுள்ள புவிவெப்ப மின் நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது (3,086 MW). பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிலும் கூடிய திறன் மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.\n\nபுவியின் வெப்பத்திறனுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்தளவே வெப்பம் பயன்படுத்தப்படுவதால் புவிவெப்ப ஆற்றல் பேணத் தக்கதாக கருதப்படுகிறது. மேலும் தற்போதைய புவிவெப்ப மின் நிலையங்களால் வெளியிடப்படும் ஒரு மெகாவாட்-மணி மின்சாரத்திற்கு 122 கிலோகிராமாக உள்ளது; இது நிலக்கரியில் இயங்கும் மின்நிலையங்களுடன் ஒப்பிடுகையில் எட்டில் ஒரு பங்காகும்.\n\nவரலாறும் வளர்ச்சியும்.\nமின்சாரத்தின் தேவை கூடுதலாக அதனை உற்பத்தி செய்யும் மாற்றுவழிகளும் ஆராயப்பட்டன. இத்தாலியின் லார்டெல்லோவில் சூலை 4, 1904 அன்று இளவரசர் பியரோ கினோரி கொன்டி முதல் புவிவெப்ப மின்னாக்கியை சோதித்தார். அதன்மூலம் நான்கு மின்விளக்குகள் எரிந்தன. 1911இல் உலகின் முதல் வணிகத்ததிற்கான புவிவெப்ப மின் நிலையம் அங்கு கட்டப்பட்டது. 1920களில் சோதனையோட்ட மின்னாக்கிகள் சப்பானின் பேப்புவிலும் கலிபோர்னியாவின் கெய்சர்சிலும் கட்டப்பட்டன; இருப்பினும் 1958 வரை உலகத்தில் வணிகமுறையில் புவிவெப்ப மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கியது இத்தாலி மட்டுமே.\n\n1958ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் \"வைரக்கே மின் நிலையம்\" அமைக்கப்பட்டபோது நியூசிலாந்து இரண்டாவது நாடாக வணிகமுறையில் புவிவெப்ப மின்சாரத்தை \nஉற்பத்தி செய்து வழங்கிய பெருமை பெற்றது. வைரக்கே மின்நிலையம் பளீரடி நீராவி தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திய முதலாவது நிலையமாகும்.\n\nஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவின் கெய்சர்சில் 1960ஆம் ஆண்டு பசிபிக் காஸ் & எலெக்ட்ரிக் முதல் வணிகமுறை புவிவெப்ப மின் நிலையத்தை இயக்கியது. அப்போது நிறுவப்பட்ட சுழலிகள் 30 ஆண்டுகள் இயங்கியதுடன் 11 மெகாவாட்(MW) மின்னாற்றலை உற்பத்தி செய்தது.\n\nஉருசியாவில் 1967ஆம் ஆண்டு முதன்முதலில் இருமை சுழற்சி மின் நிலையம் செயலாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் ஐக்கிய அமெரிக்காவில் 1981ஆம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தில் முந்தைய வெப்பநிலைகளை விட குறைந்தநிலை வெப்ப வளங்களைக் கொண்டு இயக்க முடிந்தது. 2006ஆம் ஆண்டில் அலாஸ்காவின் செனா வெந்நீரூற்றுகளில் அமைந்த மின் நிலையத்தில் இந்தவகைத் தொழில்நுட்பம் மூலம் மிகக் குறைந்த நீர்ம வெப்பநிலையாக 57°C (135°F)இல் இயக்கப்பட்டு சாதனை படைத்தது.\n\nதற்காலத்தில் புவிவெப்ப மின் நிலையங்கள் புவிப்பரப்பிற்கு அண்மையில் உயர்வெப்ப வளங்கள் கிடைக்குமிடங்களில் மட்டுமே நிறுவப்படுகின்றன. இருமை சுழற்சி மின் நிலையத் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள் மற்றும் துளையிடுதல்,வெப்பமகற்றல் தொழில்நுட்ப மேம்பாடுகள் வருங்காலங்களில் \"மேம்படுத்தப்பட்ட புவிவெப்ப அமைப்புகளை\" பரந்த நிலப்பரப்புகளில் அமைக்க வாய்ப்பு நல்கும். இத்தகையச் சோதனை நிலையங்கள் செருமனியின் லண்டௌ-ப்ஃபால்சு, பிரான்சின் சூல்ட்சு-சூ-பாரெட்சு ஆகிய இடங்களில் இயக்கப்படுகின்றன. முன்னதாக சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் முயற்சிக்கப்பட்ட சோதனை நிலநடுக்கங்களைத் தூண்டியதால் கைவிடப்பட்டது. மேலும் செயல்முறைக்காட்சி திட்டங்கள் ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.\n\nபுவிவெப்ப மின் நிலையங்களின் வெப்ப வினைத்திறன் மிகவும் குறைவு, ஏறத்தாழ 10-23% ஆகும். இது புவிவெப்ப நீர்மங்கள் கொதிகலன்களில் உள்ள நீராவியைவிட குறைந்த வெப்பநிலையில் உள்ளதால் ஏற்படுகிறது. வெப்ப இயக்கவியல் விதிகளின்படி இந்த குறைந்த வெப்பநிலைகள் மின்சார உற்பத்தியின்போது பயனுள்ள ஆற்றலை உட்கொள்ளும் வெப்ப எந்திரத்தின் வினைத்திறனை குறைக்கின்றன. வெளியேறும் வெப்பத்தை நேரடியாகவும் அண்மையிலும் மர ஆலைகள், பசுமை இல்லங்கள், குடியிருப்பு சூடாக்கல் போன்றவற்றில் பயன்படுத்தாவிடில் வீணாகிறது. இந்த வினைத்திறன் நிலையத்தின் இயக்கச் செலவுகளில் தாக்கமேற்படுத்தாவிடினும் நிலையத்தின் ஒப்பேறு வாய்ப்புநிலையை பாதிக்கின்றன. புவிவெப்ப மின் நிலையங்களின் வெப்ப வளங்கள் காற்று, சூரியவெப்பம் போன்று மாறுபடுகின்ற தன்மையை கொண்டில்லாதிருப்பதால் இதன் வழங்கு திறன் மிக கூடுதலாக, 96% வரை, செயல்முறையில் காட்டப்பட்டுள்ளது. 2005இல் உலகளவில் இந்த சராசரி 73% ஆக இருந்தது.\n\nமின்நிலையங்களின் வகைகள்.\nபுவிவெப்ப மின்நிலையங்கள் அனல் மின் நிலையங்களைப் போன்றே இயங்குகின்றன - எரிபொருளினால் (புவிவெப்ப நிலையங்களில் புவியின் மையம்) ஏற்படும் வெப்பத்தைக் கொண்டு நீரை அல்லது பிற நீர்மத்தை சூடாக்கி மின்னாக்கியின் சுழலியை சுற்ற வைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதாகும். பயன்படுத்தப் பட்ட நீர்மம் மீண்டும் குளிர்விக்கப்பட்டு எரிபொருளினால் சூடாக்கப்படும். \nஉலர் நீராவி மின் நிலையம்.\nஉலர் நீராவி மின் நிலையங்கள் உள்ளவைகளிலேயே எளிமையானதும் பழமையானதுமான வடிவமைப்பாகும். இவை புவிவெப்பத்தால் ஏற்படும் 150°C க்கும் கூடுதலான நீராவியை நேரடியாக சுழலியைச் சுழற்றப் பயன்படுத்துவதாகும்.\n\nபளீரடி நீராவி மின் நிலையம்.\nபளீரடி நீராவி மின் நிலையங்களில் கூடிய அழுத்தத்தில் உள்ள சூடான வெந்நீர் குறைந்த அழுத்த கலன்களில் உள்ளிழுக்கப்படும்போது ஏற்படும் உடனடி நீராவி சுழலிகளை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெந்நீரின் வெப்பம் 180°Cக்கும் கூடுதலாக இருக்க வேண்டும். இன்றைய நாட்களில் மிகவும் வழமையான வடிவமைப்பாக இது விளங்குகிறது.\n\nஇருமை சுழற்சி மின் நிலையம்.\nஇருமை சுழற்சி மின் நிலையங்கள் மிக அண்மையில் வடிவமைக்கப்படும் ஒன்றாகும். இவற்றில் நீரின் வெப்பம் மிகக் குறைவாக 57°C வரை இருக்கலாம். சுமாரான சூட்டில் உள்ள புவிவெப்ப நீரில் மிகக்குறைந்த கொதிநிலை கொண்ட இரண்டாம்நிலை நீர்மம் செலுத்தப்படுகிறது. இதனால் பளீரென ஆவியாகும் இரண்டாம்நிலை நீர்மம் சுழலிகளை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது. இன்று வடிவமைக்கப்படும் புவிவெப்ப மின் நிலையங்கள் பெரும்பாலும் இந்த வகையினால் ஆனவையே. கரிம ரான்கைன் முறையும் கலினா சுழற்சியும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நிலையங்களின் வெப்ப வினைத்திறன் பொதுவாக 10-13% ஆக உள்ளது.\n\nஉலகளாவிய உற்பத்தி.\nபன்னாட்டு புவிவெப்ப சங்கம் (IGA) அறிக்கையின்படி 24 நாடுகளில் 10,715 மெகாவாட் (MW) புவிவெப்ப மின்சாரம் உற்பத்தியாகிறது; இது 2010இல் 67,246 கிகாவாட்டாக உயரும் என மதிப்பிட்டுள்ளது. இதுவரை வாய்ப்பில்லாத பகுதிகளாக கருதப்பட்ட நிலப்பகுதிகளில் பல திட்டங்கள் கட்டமைக்கப்பட்டு வருவதால் இத்தகைய உயர்வு எதிர்பார்க்கக்கூடியது என்று கூறியுள்ளது.\n\n2010இல் ஐக்கிய அமெரிக்கா 77 மின்நிலையங்களில் 3,086 மெகாவாட் நிறுவல்திறனுடன் உலகில் முதலிடத்தில் உள்ளது. உலகில் பல மின்நிலையங்கள் ஒருங்கே அமைந்த இடமாக கலிபோர்னியாவின் கெய்சர்ஸ் புவிவெப்பக் களம் விளங்குகிறது. உலக புவிவெப்ப மின் உற்பத்தியில் இரண்டாமிடத்தில் பிலிப்பைன்சு நாடு உள்ளது. 1,904 மெவா திறன் கொண்ட புவிவெப்ப மின் உற்பத்தி மொத்த மின் உற்பத்தியில் 18%ஆக உள்ளது.\n\nநுகர்வுத் தகுதி மின்நிலையங்கள்.\nஉலகின் மிகக் கூடுதலான புவிவெப்ப மின் நிலையங்கள் ஐக்கிய அமெரிக்காவில் \"கெய்சர்ஸ்\" என அழைக்கப்படும் கலிபோர்னியாவிலுள்ள புவிவெப்ப களத்தில் இயங்குகின்றன. 2004ஆம் ஆண்டு வரை, ஐந்து நாடுகள் (எல் சால்வடோர், கென்யா, பிலிப்பைன்ஸ், ஐஸ்லாந்து, கோஸ்ட்டா ரிக்கா) தங்களது மின்சாரத் தேவையில் 15%க்கும் கூடுதலாக புவிவெப்ப வளங்களிலிருந்து பெறுகின்றன.\n\nகீழுள்ள அட்டவணையில் உள்ள 24 நாடுகளில் புவிவெப்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2005ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் மேலும் 500 மெகாவாட் மின் நிலையத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்படுள்ளன. 11 பிற நாடுகளில் மின் நிலையங்கள் கட்டமைக்கப்படுகின்றன. பிரான்சு|பிரான்சிலும் செருமனியிலும் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் மேம்பட்ட புவிவெப்ப அமைப்புகள் இயங்குகின்றன. இவற்றைப் போன்ற அமைப்புக்களை நான்கு பிற நாடுகள் உருவாக்கி அல்லது மதிப்பிட்டு வருகின்றன.\n\nமேலும் காண்க.\n- புவி வெப்ப ஆற்றல்\n\nவெளி இணைப்புகள்.\n- Articles on Geothermal Energy\n\n\n\n\n", "document_id": "ta_ta_43446"}, {"id": [1254, 7], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "இந்த அணை ஹோசாங்காபாத் மாவட்டத்திற்கு செழிப்புடன் உள்ளது.\n\nதவா நீர்த்தேக்கம் சாட்புரா தேசிய பூங்கா மற்றும் போரி வனவிலங்கு மேற்கு எல்லையை உருவாக்குகிறது\n\nமின் ஆலை விவரங்கள்.\nநீர்ப்பாசனத் திட்டத்திற்காக தையல் நீரைப் பயன்படுத்த இடது கரையில் அமைக்கப்பட்ட ஒரு சிறிய நீர்வாழ் ஆலை இது.\nஇது ஒரு தனியார் துறை நீர் மின் உற்பத்தி ஆலை. LNJ பில்வாரா குழுவால் 2 × 675 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. MPPTCL பவர் லைன் வழியாக HEG ஆலை மண்டிடெப் க்கு வழங்கப்பட்ட மின்சாரம்.\nஇந்த ஆலை மின் உற்பத்தி 1998 இல் தொடங்கியது.\nதிட்டத்தின் கட்டுமானப் பணிகள் 22 மாத காலப்பகுதியிலும் 65 கோடி செலவில் முடிவடைந்தன. கனடாவின் RSWI ஆல் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் திறம்பட முடிந்தது.\n\nதொழில்நுட்ப விவரங்கள்.\nஇது ஒரு கால்வாய் தலை திட்டம்.\nகைப்பைகள் பகுதி சுமார் 6000 கிமீ 2 க்கு மேல் பரவுகிறது.\nமுழு நீர்த்தேக்கம் நிலை (FRL) 335.397 கன மீட்டர் (11,844.4 cu ft) ஆகும்.\nதலை தூரத்திலிருந்து 7 முதல் 21 மீ மற்றும் 25 முதல் 54 குமுக்கிலிருந்து மாறுபடும்.\nஇரண்டு டர்போ ஜெனரேட்டர்கள் 6.75 மெகாவாட் ரேடட் கன்ட்ரோல் (20% சுமை).\n\nஇயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்.\nசெங்குத்து தண்டு கேப் டர்பைன்கள் மற்றும் அதன் துணை கருவிகள்\n11 kV அரை குடை சக்ரோனஸ் ஜெனரேட்டர் மற்றும் துணை\n33 kV வெற்றிட சுற்றமைப்பு பிரேக்கர்ஸ்.\n1 MV 33 kV / 415 V துணை துணை மின்மாற்றி\nதீ பாதுகாப்பு அமைப்பு\n110 DC பேட்டரி காப்புடன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_110190"}, {"id": [1254, 8], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான சியாங் ஆற்றில் பெரிய அணை கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10 பில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும். இது தெற்காசியாவிலேயே பெரிய அணையாக இருக்கும்.\n\nஇணைப்புகள்.\n- அருணாச்சலப் பிரதேசத்தில் நீர்மின்னாற்றல் திட்டங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_84283"}, {"id": [1254, 9], "question": "<Query> 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.", "document": "இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.\n\nஎன்டிபிசி தலைமையகம்.\nஎன்டிபிசி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் 8 இடத்தில் உள்ளது.\nஇதனையும் காண்க.\n- பொதுத்துறை நிறுவனம்\n- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- 1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_32464"}]
[{"id": [1260, 0], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "வரலாறு.\nஓமானுக்கு தமிழர்கள் பணி நிமித்தம் 1950 களுக்குப் பின்பு பெருமளவில் சென்றார்கள்.\n\nஅமைப்புகள்.\n- மசுகட் தமிழ்ச் சங்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_33775"}, {"id": [1260, 1], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "பேச்சு மொழியின் தோற்றம்.\n13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றியதாகவும், தற்கால மனித இனம் (Homo Sapiens) 300, 000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 100000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து மனிதர் மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பரவினர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு மொழி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\n\nஎழுத்து மொழியின் தோற்றம்.\nபெரும்பாலும் காட்டுவாசி ஆக இருந்த மனிதர், கிமு 10 000 ஆண்டுகள் அளவில் வேளாண்மையில் ஈடுபட தொடங்கினர். சுமேரிய (கிமு 5000) , எக்ப்திய (3500), இந்து (கிமு 2600), சீன (கிமு 2100), கிரேக்க (கிமு 1600) நாகிரகங்கள் வேளாண்மை சிறந்த ஆற்றுக்கரையை ஒட்டிப் பிறந்தன. \n\nஇந் நாகரிகங்களின் ஒரு முக்கிய கூறு அவை எழுத்து மொழியை பயன்படுத்த தொடங்கியது ஆகும். \n- சுமேரிய மொழி - கிமு 3100-2000\n- எகிப்திய மொழி - கிமு 3400\n- கிரேக்க மொழி\n- சீன மொழி\n- பிராக்கிரதம்\n- தமிழ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16011"}, {"id": [1260, 2], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "இந்த வகைப்படுத்தல் எல்லாத் தகவலையும் 10 வகுப்புகளாகப் பிரிக்கிறது. அவை மேலும் 10 பிரிவுகளாகவும், அந்தப் பிரிவுகள் மேலும் 10 கூறுகளாகவும் பிரிக்கப்படுகிறது. இவ்வாறு 10 வகுப்புகள், 100 பிரிவுகள், 1000 துணைப்பிரிவுகள் இவ்வகைப்படுத்தலில் உண்டு. \n\nதூவி தசம வகைப்படுத்தலின் பிரதான அனுகூலமானது தசமங்களை பயன்படுத்தி தூய கணித வகையான பகுப்பாக்கமாக அமைவதாகும். அத்துடன் இவ்வகைப்படுத்தலானது முடிவற்ற படிநிலை அமைப்பை கொண்டதாகும்.\nஇதன் பிரதான குறைபாடாக அமைவது குறியீடுகள் அதிக நீளமானவையாக அமைவதும் ஞாபகப்படுத்துவதற்கு சிரமமானதாவதுமாகும். எண்ணெழுத்து அடிப்படையான பகுப்பாக்கத்தில் (alphanumeric system) குறியீடுகளை ஞாபகப்படுத்துவது எளிதாகும். \n\nவகுப்புகள்.\n- 000 - கணினியியல், தகவல், பொதுப் படைப்புகள்\n- 100 - மெய்யியல், உளவியல்\n- 200 - சமயம்\n- 300 - சமூக அறிவியல்\n- 400 - மொழி\n- 500 - அறிவியல், கணிதம்\n- 600 - தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல்\n- 700 - கலைகள், பொழுதுபோக்கு\n- 800 - இலக்கியம்\n- 900 - வரலாறு, புவியியல், தன் வரலாறு\n\n\n\n\n", "document_id": "ta_ta_16555"}, {"id": [1260, 3], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "வரலாறு.\n\"ரூபியா\" என்ற சொல் \"ரூப்யா\" என்ற சமசுகிருத வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது; இச்சொல் \"வார்த்த வெள்ளி, வெள்ளி சிட்டை\", எனப் பொருள்படும். \"ருபாயா\" என்ற சொல்லை நாணயங்களைக் குறிக்க முதன்முதலில் 1540 முதல் 1545 வரையான தனது ஆட்சிக்காலத்தில் சேர் சா சூரி அறிமுகப்படுத்தினார். \n\n1947இல் பிரித்தானிய ஆட்சி கலைக்கப்பட்ட போது பாக்கித்தானிய ரூபாய் வழக்கத்திற்கு வந்தது. துவக்கத்தில் பிரித்தானிய இந்திய நாணயங்கள்/ ரூபாய்த்தாள்கள் மீது \"பாக்கித்தான்\" என முத்திரை பதித்து பயன்படுத்தப்பட்டன. புதிய நாணயங்களும் வங்கித்தாள்களும் 1948இல் வெளியிடப்பட்டன. இந்திய ரூபாய் போலவே பாக்கித்தானிய ரூபாயும் 16 \"அணாக்களாகவும்\", ஒவ்வொரு அணாவும் 4 \"பைசா\" அல்லது 12 \"பை\"யாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சனவரி 1, 1961 முதல் பதின்மமுறைக்கு மாற்றப்பட்டது; ஒரு ரூபாய்க்கு 100 பைசாக்களாக இருக்கின்றது. இருப்பினும் 1994 முதல் பைசா மதிப்புள்ள நாணயங்கள் வெளியிடப்படவில்லை.\n\nவெளி இணைப்புகள்.\n- SBP's webpage on the newnotes\n- Business Recorder: Pakistan's first financial newspaper\n- State Bank to issue Rs.5000/- and New Rs.10/- Banknotes from 27 May 2006: Governor\n- The Haj Notes of Pakistan\n- Haseeb Naz's collection on coins used in Pakistan\n\n\n\n\n", "document_id": "ta_ta_69941"}, {"id": [1260, 4], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "இங்கு சுமார் 200 000 மேற்பட்ட நூல்களும், 727 இதழ்களும், 74 பத்திரிகைகளும் மேலும் பல்வேறு பல்லூடக உள்ளடக்கங்களும் உள்ளன.\n\nசிங்கப்பூர் புத்தக தேசிய நூலகங்கள் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளை கொண்டது; தேசிய நூலகங்கள்: ஆங்கிலம், சீன, மலாய் மற்றும் தமிழ் . காகித புத்தகங்கள் தவிர, நூலகங்கள் மேலும் கடன்களை குறுந்தகடு கள் மீது, இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுகள், VCDகள், வீடியோ கேசட்கள், ஒலிப்புத்தகத்திலும், குறுவட்டுகள், புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள், DVD-வீடியோகள் மற்றும் இசை குறுந்தகடுகள் (Esplanade வெளியீட்டில் கடைசி). அதன் தலைமை நிறுவனம், தேசிய நூலகம், சிங்கப்பூர், அதன் புதிய வளாகம் விக்டோரியா தெரு ஜூலை 2005 22 ல் இருந்து அதன் புதிய வளாகத்தை கொண்டுள்ளது..\n\nதமிழ் உள்ளடக்கம்.\nசிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் சார் சேகரிப்புகள், இங்கு வெளியிடப்பட்ட அரிய தமிழ் நூல் சேகரிப்புகள், இவை தொடர்பாக வழிகாட்டிகள் ஆகியவை உள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- தேசிய நூலக அவை\n- சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி\n- அரிய தமிழ் நூல்கள்-ஒரு கண்ணோட்டம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47195"}, {"id": [1260, 5], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "கல்வி.\n2008 ஆண்டு தமிழ்நாட்டின் 100% மாணவர்கள் ஆரம்ப கல்வி பெறும் வசதி பெற்றனர், இருப்பினும் படிப்பறிவு ~74 மட்டுமே இருந்தது.\n\nஅறிவியலும் தொழில்நுட்பமும்.\n- 2009 வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பெற்றார்.\n- தமிழ்நாட்டின் பென்பொருள் தானுந்து தொழிற்துறைகள் அபரீத வளர்ச்சி கண்டன.\n\nஇசை.\n2000 களின் தொடக்கத்தில் தமிழ் திரையிசையில் ஏ. ஆர். ரகுமான் முன்னிலையில் இருந்தார். \nதமிழ் ராப் இசை வடிவம் கண்டது. \n\nதிரைப்படம்.\n- பெரியார்\n- மொழி\n- பருத்திவீரன்\n- அழகி (திரைப்படம்)\n- விருமாண்டி\n- காதல் (திரைப்படம்)\n- ஆட்டோகிராப்\n\nவிளையாட்டு.\nசதுரங்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந் உலக வெற்றிவீரர் ஆனார். .\n\nஇளவழகி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உலக கேரம் விளையாட்டு வீரர் ஆவார். பெப்ரவரி 17, 2008ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.\n\nஊடகங்கள்.\nதொலைக்காட்சி.\nநகைச்சுவைத் நிகழ்ச்சிகள் அறிமுகமாகி மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றன. கலக்கப் போவது யாரு, அசத்தப்போவது யாரு ஆகியவை பல தமிழ் stand up நகைச்சுவையாளர்களை அறிமுகப்படுத்தின.\n\nஇயற்கை அனர்த்தங்கள்.\n- 2004 சுனாமியால் 229,866 பேர் இறந்தனர்.\n\nஇவற்றையும் பார்க்க.\n- 2000கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18779"}, {"id": [1260, 6], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "நோக்கங்கள்.\nசன சத்தியக்கிரகம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.\n- தேசிய நில சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றல்\n- பெண்களுக்கான நிலச் சொத்து உரிமைகளுக்கான சட்டங்களை உறிதிப்படுத்தல்.\n- நிலம், நீர், காடு, கனியங்கள் போன்ற இயற்கை வழக் கைமாறல்கள் அவை அமைத்துள்ளது, அல்லது அதில் தங்கி இருக்கும் குமுகங்களினதும் தனிநபர்களினதும் முழுப் புரிதலின் பின்பான இணக்கத்தோடேயே நடைபெறுவதை உறுதிப்படுத்தல்.\n- ஏழைகளுகுச் சார்பான நில மற்றும் வளங்கள் சார்பான திட்டங்கள் நிறைவேற்றப்படாது இடத்து அது தணிக்கப்பட வேண்டிய குற்றமாக பார்க்கப்படல்.\n\nவெளி இணைப்புகள்.\n- 2012 சன சத்தியக்கிரகம்- அதிகாரபூர்வ வலைத்தளம் -\n- யுடீயூப் - அதிகாரபூர்வ channel -\n- Jan satyagraha: 50,000 people to begin march from Gwalior to Delhi -\n- A Massive March for Land, Years in the Planning -\n- India's peasant farmers gather for protest march on Delhi -\n\n\n\n\n", "document_id": "ta_ta_46891"}, {"id": [1260, 7], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "பில்லியன் என்பதை ஆயிரம் ஈரடுக்கு ஆயிரம் (1000 X 1000). மில்லியன் என்பது ஆயிரம் ஓரடுக்கு ஆயிரம் (1000 X 1000). டிரில்லியன் என்பது ஆயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 X 1000). குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 X 1000). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_937"}, {"id": [1260, 8], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "இவற்றையும் காணவும்.\n- புலம்பெயர் தமிழர்\n- புலம்பெயர் ஈழத்தமிழர்\n- புலம்பெயர் இலங்கையர்\n\nஆதாரக் குறிப்புகள்.\n1. 2001 India Census 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\n2. கந்தையா, ஆ.. \"கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும்\" SBS census explorer – 2011 ABS census data\n3. New Zealand 2013 Census totals by topic\n4. \"At the same time, 35% reported that their mother tongue was English and almost 1% reported that it was French. Among the non-official languages reported as mother tongue, the most common included Punjabi (29%), Tamil (10%), Urdu (9%), Gujurati (6%), Hindi (6%) and Bengali (3%).\" Canada Stats This means that officially 100 000 of the 1 million South Asians are Tamils. Media often reports upto 250 000. [http://www.diversitywatch.ryerson.ca/backgrounds/tamils.htm Ryerson Univ Tamils\n5. http://murugan.org/research/sivasupramaniam.htm]\n\n\n\n\n", "document_id": "ta_ta_1063"}, {"id": [1260, 9], "question": "<Query> \"(படம்)\" 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது", "document": "மக்கள்தொகை எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அதற்கேற்றவாறு குடியிருப்பின் பரப்பளவு பெரிதாகவும், படிநிலையமைப்பில் உயர்ந்த நிலையிலும் இருப்பதுடன், குடியிருப்பில் கிடைக்கக்கூடிய வசதிகள் கூடுதலாகவும் இருக்கும். குடியிருப்புப் படிநிலையமைப்பில் ஒரு குடியிருப்பின் இடம் அதன் செல்வாக்கு மண்டலத்திலும் தங்கியுள்ளது. வசதிகள் கூடுதலாக இருக்கும்போது தொலைவிடக் குடியிருப்புக்களில் இருந்து மக்கள் இங்கே வருவர். அதனால் அக்குடியிருப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், அப்பகுதியின் குடியிருப்புப் படிநிலையமைப்பில் உயர்ந்த இடத்தையும் பெறும். \n\nகுடியிருப்புப் படிநிலையமைப்புக்கான எடுத்துக்காட்டு.\nஇந்த எடுத்துக்காட்டில், தனியாக அமைந்துள்ள வீடுகள் படிநிலையின் மிகவும் கீழ் நிலையில் உள்ளது. உலகநகரத்தொகுதி (ecumenopolis) மிகக்கூடிய மக்கள்தொகையுடன் மிகவுயர்ந்த நிலையில் உள்ளது. (இந்தக் குடியிருப்புப் படிநிலைகள் கான்சுடன்டினோசு அப்போசுட்டலோசு டொக்சியாடிசு என்பவரின் நூலைத் தழுவியது.)\n- உலகநகரத்தொகுதி (Ecumenopolis) - இது ஒரு கோட்பாட்டு அமைப்பு. இதில் உலகம் முழுவதிலும் உள்ள, குறைந்தது ஒன்றோடொன்று இணைந்து பல ஆயிரம் கிலோமீட்டர்களை அடக்கும் ஒரு மிகப்பெரிய நகர்ப்புறத் தொடரியம் ஒன்றை இது குறிக்கும்.\n- பெருநகரக் குழுமம் (Megalopolis) - பல நகரத்தொகுதிகளின் சேர்க்கையால் அமைந்தது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டது.\n- நகரத்தொகுதி (Conurbation) - பல பெரிய மாநகரங்களினதும் அவற்றின் புறநகர்ப் பகுதிகளினதும் சேர்க்கை. 3 மில்லியன் முதல் 10 மில்லியன் வரையான மக்கள்தொகையைக் கொண்டது.\n- பெருநகரப் பகுதி (Metropolis) - ஒரு பெரிய மாநகரத்தையும் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இதற்குள் பல சிறிய மாநகரங்களும் நகரங்களும் அடங்கியிருக்கலாம். 1 மில்லியன் முதல் 3 மில்லியன் வரையான மக்கள்தொகை கொண்டது.\n- பெரிய மாநகரம் (Large city) - கூடிய மக்கள்தொகையையும், பல வசதிகளையும் கொண்ட ஒரு மாநகரம். ஒரு மில்லியனுக்கும், 3 இலட்சங்களுக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.\n- மாநகரம் (City) - பெரிய மாநகரத்திலும் குறைவான வசதிகளையும், 1 இலட்சத்துக்கும் 3 இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகையையும் கொண்டது.\n- பெரிய நகரம் (Large town) - 20 ஆயிரத்துக்கும், ஒரு இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.\n- நகரம் (Town) - ஆயிரத்துக்கும், 20 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட மக்கள்தொகை கொண்டது.\n- ஊர் (Village) - சிறிய கடை, ஒரு அஞ்சல்நிலையம் போன்ற குறைவான வசதிகளைக் கொண்டது. 100 முதல் ஆயிரம் வரையான மக்கள் வாழக்கூடியது.\n- சிற்றூர் (Hamlet) - மிகக்குறைவான வசதிகளையும், 100க்குக் குறைந்த மக்கள்தொகையையும் கொண்டது.\n- தனித்த வீடுகள் (Isolated dwelling) - ஓரிரு வீடுகளையும், குடும்பங்களையும் கொண்டது.\n\nகுடியிருப்புப் படிநிலையமைப்புக் கருத்துரு தொடர்பான சிக்கல்கள்.\nகுடியிருப்பின் அளவைப் படிநிலைப்படி வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்துதல் எல்லா வேளைகளிலும் சரியாக அமைவதில்லை. சில மாநகரங்கள், சில நகரங்களிலும் குறைவான மக்கள்தொகை கொண்டனவாக இருக்கின்றன. அத்துடன் குடியிருப்புப் படிநிலையமைப்பில் எத்தனை படிநிலைகள் இருக்கவேண்டும் என்பது குறித்தோ அவற்றை எவ்வாறு அழைக்கவேண்டும் என்பது குறித்தோ இணக்கப்பாடு கிடையாது. குடியிருப்புக்களைக் குறிக்கும் பல சொற்களுக்குச் (எ.கா: ஊர், நகரம்) சட்ட அடிப்படையிலான வரைவிலக்கணங்கள் இல்லை, அல்லது வேறுபட்ட ஆட்சியெல்லைகளுக்குள் முரண்பாடான வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன.\n\nபடிநிலையமைப்பும் தகுதிநிலையும்.\nஏற்றுக்கொள்ளப்பட்ட குடியிருப்புப் படிநிலையமைப்பு ஒன்றில், படிநிலையானது தகுதிநிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது. இது படிநிலையமைப்பில் குடியிருப்பொன்றின் நிலையை வலுவாக்குகின்றது. ஒரு குடியிருப்பின் தகுதிநிலை பல காரணங்களால் தீர்மானிக்கப்படலாம். அரசர் அல்லது ஒரு உயர்நிலைப் பிரபு ஒருவரின் இருப்பிடமாக அமைவதனால், அல்லது ஒரு முக்கிய மத நிறுவனம் ஒன்றின் அமைவிடமாக அமைவதன் மூலம் அக்குடியிருப்புக்களுக்கு உயர் தகுதிநிலை ஏற்படுவதுண்டு.\n\n\n\n\n", "document_id": "ta_ta_1162"}]
[{"id": [1264, 0], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "பன்மொழி பேசும் பகுதிகளான இந்தியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் ஒரு மொழி பேசும் மக்களும், ஒரு மொழி பேசும் நாட்டில் பன்மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உருசியா, சீனா போன்ற நாடுகளில் சில பகுதிகளுக்கு மட்டுமே ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகள் உள்ளன.\n\nஆசியா.\n- மலேசியா: மலாய் (ஆட்சி மொழி), ஆங்கிலம் (கல்வி மொழி). சீனமும் தமிழும் கல்வி மொழிகளாகவும் அதிகம் பேசப்படும் பிற மொழிகளாகவும் உள்ளன. சீன மாண்டரின் மட்டுமே கற்றுத் தரப்பட்டாலும், ஹொக்கைன், கண்டோனியம், டீச்சோவ் ஆகிய சீன வழக்குகளைப் பேசும் மக்களும் உள்ளனர்.\nசபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வாழும் பூர்விகக் குடிகள் இபான், தயாக் பொன்ற மொழிகளைப் பேசுவர்.\n- சிங்கப்பூர்: ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் (ஆட்சி மொழிகள்). மலாய் (தேசிய மொழி). ஆங்கிலம் (கல்வி மொழி). சிங்கப்பூரியர்கள் அனைவரும் ஆங்கிலமும்தங்கள் தாய்மொழியையும் பேசுவர். ஜப்பானியம், பிரெஞ்சு, இடாய்ச்சு ஆகிய மொழிகளைப் பள்ளிகளில் கற்கலாம்.\n- இலங்கை. சிங்களம், தமிழ் (ஆட்சி மொழிகள்)\n- தாய்வான்: மாண்டரின் சீனம் (ஆட்சி மொழி), தாய்வான் மின்னான் என்னும் மொழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹக்கா குழுவினர் தங்கள் ஹக்கா சீன மொழி, மாண்டரின், தாய்வான் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். பழங்குடியினர் 10 மொழிகளைப் பேசுகின்றனர்.\n- மக்காவ்: சீனம், போர்த்துகேயம் (ஆட்சி மொழிகள்). சீனக் கண்டோனியம் அதிகம் பேசப்படும் மொழி எனினும், மாண்டரின் சீனமும் கற்றுத் தரப்படுகிறது. போர்த்துகேயமும், ஆங்கிலமும் பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.\n\nபன்மொழிகளைப் பேசும் நகரங்கள்.\nஉலகின் பெரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர், பிற மொழியினர் பேசும் மக்கள் அதிகம் குடியேறிய நகரங்களான ஆம்ஸ்டர்டாம், லண்டன், நியூ யார்க், பாரிஸ், சிட்னி, வான்கூவர், ரொறன்ரோ ஆகியவற்றில் பல மொழிகள் பேசப்படுகின்றன எனினும், இவர்கள் தங்கள் மொழியை மட்டுமே பேசும் திறன் பெற்றிருக்கின்றனர்,\n\n- அகமதாபாத், இந்தியா — ஆங்கிலம், இந்தி, & குஜராத்தி.\n- ஐதராபாது, இந்தியா — தெலுங்கு, ஆங்கிலம், உருது, பிற.\n- ஒட்டாவா, கனடா — ஆங்கிலம், பிரெஞ்சு.\n- கோலாலம்பூர், மலேசியா — மலாய், கண்டோனியம், மாண்டரின், தமிழ், ஆங்கிலம் & அரபு மொழி\n- திருவனந்தபுரம், இந்தியா — மலையாளம், தமிழ் & ஆங்கிலம்.\n- சண்டிகார், இந்தியா — ஆங்கிலம், இந்தி & பஞ்சாபி.\n- சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா — சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், எசுப்பானியம்.\n- சிங்கப்பூர் — ஆங்கிலம், மாண்டரின், ஹொக்கைன், மலாய், தமிழ், கண்டோனியம்\n- சென்னை, இந்தியா — தமிழ், ஆங்கிலம், தெலுங்கு\n- துபாய், ஐக்கிய அரபு அமீரகம் — ஆங்கிலம், அரபு மொழி, மலையாளம், இந்தி, உருது, பாரசீகம், தகலாகு\n- பாட்னா, இந்தியா — ஆங்கிலம், இந்தி, மைதிலி, போஜ்புரி, மகதி, பிற\n- புனே, இந்தியா — ஆங்கிலம், இந்தி, & மராத்தி.\n- பெங்களூர், இந்தியா — கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, பிற இந்திய மொழிகள்\n- தில்லி, இந்தியா — ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, பிற இந்திய மொழிகள்\n- மங்களூர், இந்தியா — கன்னடம், துளு, கொங்கனி & பியரி.\n- மொன்றியால், கனடா — பிரெஞ்சு (ஆட்சி மொழி). ஆங்கிலம். எசுப்பானியம், இத்தாலியம், கிரேக்கம், ஹைத்தி கிரியோலே, போர்த்துகேயம், அரபு மொழி\n- ரொறன்ரோ, கனடா — ஆங்கிலம் (ஆட்சி மொழி), பல இனக்குழுக்கள் வாழ்கின்றனர். கனடிய அரசு, சீனம், பிரெஞ்சு, இத்தாலியம், போர்த்துகேயம், பஞ்சாபி, தமிழ் உள்ளிட்ட நூறு மொழிகளில் ஆவணங்களை வெளியிடுகிறது.\n- லண்டன், ஐக்கிய இராச்சியம் — ஆங்கிலம் (ஆட்சி மொழிகள்), புலம்பெயர்ந்தோர்\n- லாகூர், பாக்கித்தான் — பஞ்சாபி, உருது (ஆட்சி மொழிகள்)\nமொழிகள்\n- ஹொங் கொங் — கண்டோனியம், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் பிற மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_49370"}, {"id": [1264, 1], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "ஆங்கில மொழி ஆதிக்கம்.\nதட்டச்சுப் பலகையினை பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று ஆங்கிலமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உலகத்தில் மொத்தம் 8500க்கும் அதிகமான நிரல்மொழிகள் உள்ளனவாம். இவற்றில் 3200 மொழிகள் ஆங்கிலம் பேசும் நாடுகளில் உருவானவை.\nஅதாவது, மூன்றில் ஒரு நிரல் மொழி ஆங்கிலத்தைப் பயன்படுத்தியே வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலம் சாராத நாடுகளில் வெளியான குறிப்பிடத்தக்க சில: நெதர்லாந்தில் இருந்து பைத்தானும், ஜப்பானில் இருந்து ரூபியும் வெளியாயின.\n\nஆங்கிலம் சாராத நிரல் மொழிகளின் பட்டியல்.\nதமிழில் நிரலாக்க மொழிகள்.\n- எழில்\n- ஸ்வரம்\n\nபிற மொழிகளில் நிரலாக்க மொழிகள்.\n- அகெயு – கொரிய எழுத்துக்களில் எழுதும் மொழி\n- அம்மோரியா – திறந்த மூல பொருள்நோக்கு நிரலாக்க மொழி அரபி எழுத்துக்களில் எழுதக் கூடியது.\n- அனாலிடிக் – உருசிய மொழியைக் கொண்டு எழுதப்படும் நிரல் மொழி, உருசிய நாட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டன.\n- அர்லோகோ – அரபி மொழியில் எழுதக்கூடியது\n- - சி++யின் சீன மொழிப் பதிப்பு\n- சாங்ஜோ - பல்லூடகத்திற்காக உருவாக்கப்பட்டது. கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது.\n- சீன பேசிக் – பேசிக எனப்படும் நிரல் மொழியின் சீனமொழிப் பதிப்பு\n- - ஜப்பானிய எழுத்துக்களில் எழுதப்படும் .\n- ஃபார்சி.னெட் - .நெட் நிரலாக்க மொழி, பாரசீக மொழிப் பதிப்பு\n- பியோல்னிர் – ஐசுலாந்திய மொழியில் வெளியானது\n- போகல் - ஐரோப்பிய மொழிகளில்\n- 4த் டைமென்சன் – பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளின் குறிச்சொற்கள் பயன்படுத்தப்படலாம்.\n- கிளகோல் – உருசிய மொழிப்பதிப்பு, ஒபெரோன், பாஸ்கல் மொழிகளைப் போன்றது\n- கோட்டூ++ – பிரெஞ்சு மொழியில்\n- ஹிமவரி - ஜப்பானிய மொழி பொழுதுபோக்கு, வியாபாரப் பயன்பாட்டிற்கானது\n- ஹிந்தாவி – சி, சி++, அடா மொழிகளுக்கான இந்தியப் பதிப்பு (அசாமியம், இந்தி, குஜராத்தியம், வங்காள மொழிகளில்)\n- ஹன்பெ - கொரிய மொழியில் இயங்கும் பேசிக் மொழிப் பதிப்பு. கே-டோஸ் இயங்குதளத்தில் நிறுவப்பட்டுள்ளது.\n- இந்தி நிரல் மொழி – .நெட் தளத்தில் இயக்க இந்தியில் எழுதலாம்.\n- ஹ்ஃபோர்த் – ஃபோர்த் நிரல் மொழியில் கொரிய சொற்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது\n- எபிரேய நிரலாக்க மொழி- எபிரேயம்\n- ஜீம் – அரபு மொழி வழி சி++ பயன்படுத்துகிறது .\n- கரேல் – கல்விப் பயன்பாட்டிற்கு, செக், சுலோவாக்கிய மொழிகளில்\n- குமிர் - உருசிய மொழிப் பதிப்பு, பாஸ்கல் நிரல் மொழியின் தழுவல்\n- கோட்டோடோமா - ஸ்குவீக் நிரல் மொழியின் ஜப்பானியப் பதிப்பு .\n- லெக்சிகோ – எசுப்பானிய மொழி, பொருள்நோக்கு நிரலாக்கம்\n- லினொட்டே – பிரெஞ்சு நிரல் மொழி\n- லோகோ – பிரெஞ்சு மொழியில்\n- லவுகாத்தி – பொதுப் பயன்பாட்டிற்கானது, அரபு மொழியில் வெளியானது\n- லங்கேஜ் சிம்பாலிக் டே என்சைன்மெண்ட் – பிரெஞ்சு மொழிப் பதிப்பு, பேசிக் போன்றது\n- மமா -  கல்விக்கானது. ஆங்கிலம், எபிரேயம், யித்தியம், சீனம் ஆகிய மொழிப் பதிப்புகள்\n- மைண்ட் - ஜப்பானிய மொழிப் பதிப்பு . It is used for hobby and business applications.\n- எம்.எல்4 - இடாய்ச்சில் எழுதக்கூடிய மொழி\n- நடாசிகோ - ஜப்பானிய மொழியில் . பொழுதுபோக்கு, வியாபார பயன்பாட்டிற்கானது.\n- 1சி:எண்டர்பிரைஸ் - உருசிய மொழிப் பதிப்பு\n- ஊக்! - ஒராங்குட்டான்களுக்கானது (குரங்கு??) மூன்றே குறிச்சொற்களைக் கொண்டது\n\n- பவுஸ்கல் - எசுப்பானிய மொழியில், விண்டோசுக்கானது\n- பேர்ள்யுயான் - பேர்ள், சீன மொழியில்\n- ப்சீண்ட்- எசுப்பானிய மொழிப் பதிப்பு\n- பீனிக்சு - சி போன்ற உயர் நிலை நிரல் மொழி, அரபு\n- புரொடுயூர் - பொருள்நோக்கு நிரலாக்க மொழி, . ஜப்பானிய மொழி\n- ரபிரா – உருசிய மொழியில் வெளியானது\n- ரோபிக் – குழந்தைகளுக்கு நிரலாக்கக் கற்றுத் தரப் பயன்படுத்தப்படும். உருசிய மொழி\n- ரோபோமைண்ட் - கல்விப் பயன்பாட்டிற்கு. கிடைக்கும் மொழிகள்: அரபு, சீனம், டச்சு,\n\nஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, கிரேக்கம், போலியம், பிரேசிலிய போர்த்துகீசு, \n\nஎசுப்பானியம், சுவீடியம், துருக்கியம் ஆகியன\n- சகோ – போலிய மொழியின் ஃபோர்ட்ரான் பதிப்பு\n- ஸ்கிராட்ச் - பார்வைவழி நிரலாக்கத்துக்கான முதல் மொழி, எம்.ஐ.டி வெளியீடு,\n\nபன்மொழி ஆதரவு\n- செமா – அரபு மொழிப் பதிப்பு \n- சியாட் - கொரிய கங்குல் எழுத்துகளில் எழுதக்கூடியது\n- சூப்பர்லோகோ – டச்சு மொழியில் எழுதக்கூடியது\n- டிடிஸ்னியோ - ஜப்பானிய நிரல் மொழி \n- விந்தேவ் – பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது\n- யசிக் மஷின் பச்கல்டெர்ச்கி – உருசிய மொழியின் எழுதக் கூடியது.\n- ஜிப்பி - சீன மொழியின் எழுதக்கூடிய பைத்தான் பதிப்பு\n\nவெளியிணைப்புகள்.\n- SAKO information page at HOPL – By Diarmuid Pigott (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_48043"}, {"id": [1264, 2], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "பேசுகின்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது உலகின் மிகப் பொதுவாகக் காணப்படுவது எ.ப.செ ஒழுங்கே. அதேவேளை அறியப்பட்ட மொழிகளுள் இரண்டாவது அதிகமான மொழிகளில் பயன்படுவதும் இந்த ஒழுங்கே. எ.ப.செவும், எ.செ.பவும் சேர்ந்து உலகின் 75% மொழிகளை உள்ளடக்குகின்றன. எ.ப.செ ஒழுங்கே கிரியோல் மொழிகளில் பொதுவாகக் காணப்படுகிறது. இது, மனித உளவியலுக்கு முதன் முதலில் வெளிப்படையாகத் தெரிவது எ.ப.செ ஒழுங்காக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.\n\nஎ.ப.செ மொழிகள்.\nஅல்பேனியம், அரபு, அசிரியம், பெர்பர், பல்கேரியம், சீனம், ஆங்கிலம், எசுத்தோனியம், பிலிப்பினோ, பின்னியம், பிரெஞ்சு, குர்டியம், லுகண்டா, கிரேக்கம், அவுசா, நவீன ஈப்ரூ, இத்தாலியம், ஜாவனியம், காசுமீரி, கெமர், லத்வியம், மசிடோனியம், போலியம், கசுபியம், போர்த்துக்கேயம், குயிச், உரோமானியம், ரொட்டுமன், உருசியம், செர்போ குரோசியம், எசுப்பானியம், சுவாகிலி, தாய், வியட்நாமியம், யொருபா, சூலு போன்றவை எ.ப.செ மொழிகள் எனக்கொள்ளப்படும் மொழிகளுள் அடங்குகின்றன.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- மொழியியல் உருவியம்\n- எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை (எ.செ.ப)\n- பயனிலை-எழுவாய்-செயப்படுபொருள் (ப.எ.செ)\n- பயனிலை-செயப்படுபொருள்-எழுவாய் (ப.செ.எ)\n- செயப்படுபொருள்-எழுவாய்-பயனிலை (செ.எ.ப)\n- செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய் (செ.ப.எ)\n\n\n\n\n", "document_id": "ta_ta_67532"}, {"id": [1264, 3], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "ஆசியா.\nசிங்கப்பூர்.\nசிங்கப்பூர் தவிர்த்த பிற ஆசிய நாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் நாட்டின் தேசிய மொழியைப் பயில்கின்றனர். ஆனால் சிங்கப்பூரில் ஆங்கிலம் முதன்மை மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மாண்டரின் சீனம், மலாய், தமிழ் மொழிகளில் ஒன்றைத் தாய்மொழிப் பாடமாக கற்பர். பிற நாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.\n\nஇந்தியா.\nஇந்தியாவில் ஆங்கிலம் மக்களின் முதல்மொழியாய் இல்லாவிடிலும், அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தபடுவதால் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் இந்தியையும் கற்பர். பிற இந்திய மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் விளங்கும் தாய்மொழிகளைக் கற்பர்.\n\nமலேசியா.\nமலேசியாவில் தேசியமொழியாகிய மலாய் மொழி கட்டாயப் பாடமாகும். மலாய், ஆங்கிலத்துடன் தமிழ், மாண்டரின் ஆகிய மொழிகளும் தேசிய மாதிரிப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. தேசிய பள்ளிகளில் பாடங்கள் மலாய் மொழியில் கற்றுத் தரப்படுகின்றன. தேசிய மாதிரிப் பள்ளிகளில் பாடங்கள் அனைத்தும் தமிழிலும், சீனத்திலும் கற்பிக்கப்படுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட புதிய திட்டத்தின்படி, மலேசிய மாணவர்கள் இனவேறுபாடின்றி அனைவரும் மூன்று மொழிகளை பயிலலாம். இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை.\n\nஇலங்கை.\nஇலங்கை அரசுப் பள்ளிகளில் ஆட்சிமொழிகளான சிங்களத்திலும், தமிழிலும் பாடங்கள் கற்றுத் தப்படுகின்றன. இவ்வகையில் கற்கும் மாணவர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். பாடங்களை ஆங்கில வழியிலும் கற்க முடியும். ஆங்கில வழியில் படிப்பவர்கள் தாய்மொழியாக சிங்களத்தையும், தமிழையும் கற்க வேண்டும். சிங்கள மாணவர்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் கற்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. .\n\nபிற ஆசிய நாடுகள்.\nசீனா, யப்பான், பாக்கிஸ்த்தான், தென்கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் ஆங்கிலமே அதிகளவில் கற்கப்படும் மொழியாக இருக்கிறது. சீனாவில், மாணவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்கின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது இல்லை. \nநேபாளத்தில் நேபாளமொழி இலக்கியம் தவிர்த்து பிற பாடங்கள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. பாகிஸ்த்தானில் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், சட்ட மொழியாகவும் இருப்பதால் அனைவரும் ஆங்கிலம் கற்கின்றனர். உருதும் மாகாண மொழிகளான பஞ்சாபி, சிந்தி, பலுச்சி, பாசுது ஆகிய மொழிகளில் ஒன்றும் கட்டாயம் கற்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.\n\nஆப்பிரிக்கா.\nஆப்பிரிக்கக் கண்டத்தில் கற்பிக்கப்படும் மொழிகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். அல்ஜீரியா, மொரோக்கோ, துனீசியா போன்ற நாடுகளில் அரபியும், பிரெஞ்சும் முதன்மையாகக் கற்கப்படும் மொழிகளாகும். எகிப்து , வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆங்கிலமே துணை மொழியாகும். ஈராக், பாலஸ்தீனம், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் அரபு மொழி மட்டுமே கற்பிக்கப்படுகிறது. செருமானிய மொழியும் அதிகம் கற்கப்படும் மொழிகளில் ஒன்றாகும்.\n\nஐரோப்பிய ஒன்றியம்.\nஅனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர்கள் பள்ளிக்காலத்தில் வெளிநாட்டு மொழி ஒன்ற கற்க வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம் ஆகிய மொழிகள் அதிக மாணவர்களால் கற்கப்படும் மொழிகள். \nஐக்கிய இராச்சியம்.\nஐக்கிய ராச்சியத்தில் ஆங்கிலமும் வேல்சு மொழியும் கற்பிக்கப் படுகின்றன. மாணவர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றையும் பள்ளிக்காலத்தில் சில ஆண்டுகள் கற்க வேண்டும்.\n\nஐக்கிய அமெரிக்கா.\nஐக்கிய அமெரிக்காவிற்கு ஆட்சிமொழி இல்லையெனினும் மணவர்கள் ஆங்கிலம் கற்கின்றனர். அமெரிக்காவில் அதிகம் கற்கப்பட்ட மொழிகள் எசுப்பானியம், பிரெஞ்சு ,இத்தாலி, யப்பானியம், சீனம், உருசிய மொழி, அரபி மொழிகள் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_45281"}, {"id": [1264, 4], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "மொழிகள்.\nதற்போது கூகிள் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பு வசதியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மொழிகள் ￼￼தமிழ் ழ், ஆங்கிலம், அரபு, அல்பானியம், அசர்பைசானம், ஆபிரிக்கானம், அருமேனியம், இத்தாலியம், இத்தியம், இந்தி, இந்தோனேசியம், உக்குரேனியம், உருது, எசுத்தோனியம், ஐரியம், இசுலேன்சுக்கம், பின்னியம், காட்டலான், கலீசியம், கன்னடம், கிரேக்கம், குரோவாசியம், குசராத்தியம், கொரியம், சீனம் (எளிய வரி வடிவம்), சீனம் (பாரம்பரிய வரி வடிவம்), செக்கம், செருபியம், இடச்சு, தேனியம், தாய், துருக்கியம், தெலுங்கு, நோர்வே, பல்கேரியம், பாசுக்கு, பிரான்சியம், விலிப்பினம், பாரசீகம், பெலருசியம், போர்த்துகேயம், போலியம், மக்கதோனியம், மலாயு, மாலுதியம், உருசியம், உருமானியம், இலத்தீன், இலத்துவியம், இலித்துவானியம், வங்காளம், வியட்நாமியம், வேல்சு, சப்பானியம், சியார்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், சுவாகிலியம், சுவீடியம், அங்கேரியம், எபிரேயம், ஐத்திக் கிரியோல் என்பனவாகும். \n\nஇதையும் பார்க்க.\n- கூகுள் எழுத்துப்பெயர்ப்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_33234"}, {"id": [1264, 5], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "ஆதிக்கம் பெற்றிருந்த பல சமூகங்களின் மொழிகள் கடந்த காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. சில சமயங்களில் இம்மொழிகள் பன்னாட்டு மட்டத்தில் பயன்பட்டன. இலத்தீன், கிரேக்கம், நடுநிலக்கடற்பகுதிப் பொது மொழி என்பன பழங்காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. அரபு மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம், பொதுச் சீனம் போன்றவை அண்மைக் காலத்தில் துணை மொழியாக உலகின் பல நாடுகளில் பேசப்படுகின்றன. ஆனாலும், இம்மொழிகள் அவற்றின் பண்பாட்டு, அரசியல், பொருளாதார ஆதிக்கத்தின் ஊடாகவே இவ்வாறு பிரபலம் பெற்றிருப்பதால், அவற்றுக்கு எதிர்ப்புக்களும் உள்ளன. இதனால், செயற்கை அல்லது உருவாக்கப்பட்ட மொழியொன்று இதற்குத் தீர்வாக அமையக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.\n\nதுணை மொழி என்னும் சொல், இது உலக மக்களுக்குக் ஒரு கூடுதலான மொழியேயன்றி அவர்களுடைய தாய் மொழிக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்கானது அல்ல என்பதையும் குறிக்கிறது. பன்னாட்டுத் தொடர்பாடலை இலகுவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட எசுப்பரான்டோ, இடோ, இன்டர்லிங்குவா போன்ற திட்டமிடப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட மொழிகளைக் குறிக்கவும் இச்சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவது உண்டு. \n\nவரலாறு.\nபொதுத் தாய்மொழியைக் கொண்டிராத மக்களிடையே தொடர்பாடலை இயலச் செய்வதற்கு, இரு தாய்மொழிகளும் அல்லாத மூன்றாவது மொழியொன்றைத் துணை மொழியாகப் பயன்படுத்தும் வழக்கம் மொழிகளின் பழமைக்கு ஈடான பழமை கொண்டதாக இருக்கக்கூடும். இந்த வழக்கம் மிகப் பழங்காலத்தில் இருந்தே இருந்தது என்பதை உறுதியாகக் கூற முடியும். இலத்தீனும், கிரேக்க மொழியும் நடுநிலக்கடற்பகுதியின் எல்லா இடங்களிலும் இடை மொழியாகப் பயன்பட்டன. அக்காடியனும், பின்னர் அராமைக்கும் பல பேரரசுகளின் காலப்பகுதியில் மேற்காசியாவின் பெரும்பகுதியில் துணை மொழியாக இருந்தன. இவ்வாறு பயன்படுத்தப்படு மொழிகள் \"பொது மொழி\"கள் எனப்பட்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_121091"}, {"id": [1264, 6], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "வரலாறு.\nஆகத்து 15, 2006இல் ஆங்கில மொழி விக்கிப்பல்கலைக்கழகம் சோதனைப் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nமொழிகள்.\nதற்போது, விக்கிப்பல்கலைக்கழகத்தை ஆங்கிலம், செக்கு, இடாய்ச்சு, கிரேக்கம், எசுப்பானியம், பிரான்சியம், இத்தாலியம், சப்பானியம், போர்த்துகேயம், உருசியம், பின்னியம், சுவீடியம் ஆகிய 12 மொழிகளில் பெற முடியும்.\n\nவிக்கிப்பல்கலைக்கழகம் தமிழ் மொழியில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44166"}, {"id": [1264, 7], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "மேலும் பார்க்கவும்.\n- தாய்மொழி\n- பன்மொழியாமை\n- தற்கால மொழிகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23062"}, {"id": [1264, 8], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "இந்நூலகத்துக்கு நார்வே மொழியில் மொழிபெயர்ப்பதற்கான தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படும் நூல்கள் நோர்வீடிய மொழியிலும், அரபி, உருது, குர்தி, சோமாலி, பாரசீகம் போன்ற ஏதாவது ஒரு மொழியிலும் வெளியிடப்படுகின்றன. பிரபலமான சிறுவர் நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.\n\nவெளியிணைப்புகள்.\n- நூலகத்தின் தளம்\n- தமிழ் சேகரிப்புகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_47175"}, {"id": [1264, 9], "question": "ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் <Query> \"(படம்)\" உத்யோகபூர்வ மொழிகள்.", "document": "«, », ‹, › ஆகிய குறியீடுகள் பிரான்சிய மேற்கோட்குறிகள் என அழைக்கப்படும். சில மொழிகளில் உரையைக் குறிப்பதற்குப் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்சிய மேற்கோட்குறிகள் பார்ப்பதற்கு <, > போன்ற கணிதக் குறியீடுகளைப் போலிருந்தாலும் அவை இவற்றிலிருந்து வேறுபட்டவை.\n\nசொற்பிறப்பியல்.\nபிரான்சிய நாட்டவரான குயள்ளுமே லெ பே என்பவரின் பெயரில் குயள்ளுமே என்ற பகுதியிலிருந்து கில்லெமெட்டு என்ற பெயர் பெறப்பட்டது.\n\nபயன்பாடுகள்.\nஉரை.\n«உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n- அல்பானியம்\n- அரபு\n- அருமேனியம்\n- பெலருசியம்\n- பிரித்தானி\n- பல்கேரியம் (அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- காட்டலான்\n- சீனம் (நூல், தொகுப்பு என்பனவற்றின் தலைப்பைக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- எசுத்தோனியம்\n- அருபிதம்\n- பிரான்சியம் (« உரை » என்றவாறு இடைவெளி விட்டுப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- கலீசியம்\n- கிரேக்கம்\n- இத்தாலியம்\n- கெமர்\n- வட கொரியம் (தென்கொரியாவில் <nowiki>\"</nowiki> பயன்படுத்தப்படுகின்றது.)\n- இலத்துவியம்\n- இலித்துவானியம்\n- நோர்வேசியம்\n- பாரசீகம்\n- போர்த்துகேயம் (இப்போது பெரும்பாலும் மேற்கோட்குறிகளே பயன்படுத்தப்படுகின்றன.)\n- போலியம் (பொதுவாக மேற்கோளுள் உள்ள மேற்கோளைக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- உருமானியம் (மேற்கோளுள் உள்ள மேற்கோளைக் காட்ட மட்டும் பயன்படுத்தப்படுகின்றது.)\n- உருசியம்\n- எசுப்பானியம் (எசுப்பானியாவிற்கு வெளியில் பிரான்சிய மேற்கோட்குறியின் பயன்பாடு பெரிதாக இல்லை.)\n- சுவிட்சர்லாந்து மொழிகள்\n- துருக்கியம்\n- உக்குரேனியம்\n- வியட்நாமியம்\n\n»உரை« என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n- குரோவாசியம் (அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றது.)\n- செக்கு\n- தேனியம்\n- இடாய்ச்சு (சுவிட்சர்லாந்தைத் தவிர)\n- அங்கேரியம்\n- செருபியம்\n- சுலோவாக்கியம்\n- சுலோவேனியம்\n- சுவீடியம்\n\n»உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்கு பின்னிய மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nதிசை.\nதொலைக் கட்டுப்படுத்திகளில் வேகமாய் முன்நகர்த்தல், வேகமாய் மீள்சுற்றல் ஆகியவற்றுக்கான விசைகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nகணினியியல்.\nபெர்ல் 6 கணினி மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.\n\nஒருங்குறி.\nஒருங்குறியில் \"U+00AB, U+00BB\" என்பன பிரான்சிய மேற்கோட்குறிகளை உள்ளிடப் பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43926"}]
[{"id": [1266, 0], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "வேதிப்பொருள்.\nஇந்த அளவீடு அந்த உணவுப் பொருளில் உள்ள காப்சசின் (Capsaicin) அளவின் அடிப்படையில் மாறுபடுகிறது. காப்சசின் என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய காப்சினாய்டுகள் (\"Capsaicinoids\") தொகுதியில் உள்ள ஒரு வகை வேதிப்பொருள் ஆகும்.\n\nவரலாறு.\nஇந்த அளவீட்டு முறையானது அமெரிக்க மருந்தாளர் வில்பர் சுகோவில் என்பவரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1912 முதல் அவரது பெயரிலேயே இந்த அளவீட்டு முறை பொது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது சுகோவில் புலனுணர்வு சோதனை (Scoville Organoleptic Test) என்றும் கூறப்படுகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Wilbur Scoville profile on NNDB\n- Scoville Scale Chart for Hot Sauce and Hot Peppers Scoville Heat Scale Database on Scott Roberts Website\n- Scoville Scale/Scoville Heat Units Explanation at Tabasco Website\n\n\n\n\n", "document_id": "ta_ta_87037"}, {"id": [1266, 1], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "தயாரிப்பு முறை.\n பன்றி கறியில் உப்பு, சர்க்கரை மற்றும் மசாலா ஆகியவற்றை தடவி மூன்று வாரங்கள் உலர வைக்க வேண்டும அல்லது அதன் முப்பது சதவீத எடை குறையும் வரைக்கும் உலரவைக்கவேண்டும்.பிரகு இதை சமைத்து சாப்பிட்டால் பன்றி கறியால் செய்யப்பட்ட மற்ற உணவு பொருட்களை விட இதன் சுவை மிகவும் இனிமையாக இருக்கும் சமைக்கும் பொழுதே பன்றி கறியில் இருக்கும் நெய் உருகி விடுவதால் இதனால் செய்யபடும் உணவுப் பொருட்கள் மிகுந்த சுவையளிக்கிறது.\nமேற்கோள்.\n 1. cotto Andrew(10 november 2010). \"Italy's Ultimate Answer to Bacon: Guanciale\"(http://www.salon com/2010/11/10/guanciale_bucatini_all_amatriciana_etc 2010).Salon .Retrieved9january 2017.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111930"}, {"id": [1266, 2], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. கணிதம், இயற்பியல், கட்டுபாட்டுவியல், புள்ளியியல், கணினியியல் ஆகிய துறைகளும் அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இயற்கை அறிவியல் மற்றும் பொறியியலில் அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. அவை பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிபரவியல் சமூக அறிவியல் மற்றும் நடத்தை அறிவியலில் அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.\n\nவணிகம், அறிவியல், தொழில்நுட்பம், அளவுசார் ஆய்வு ஆகியவற்றின் பல துறைகளிலும் அளவியல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு அளவியல் முறைகள் மனிதகுலம் தோன்றியது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பங்குதாரர்கள் அல்லது உடனுழைப்பவர்களுக்கிடையே ஏற்படும் இடம்சார்ந்த உடன்பாட்டின் அடிப்படையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டு முதல் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கத்தில் அனைவராலும் ஏற்று நடைமுறைப்படுத்தப்படும் முறை ஒன்றை நோக்கி நகர்ந்தது. அவ்வாறு தரப்படுத்தப்பட்ட, பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையே அனைத்துலக முறை அலகுகள் முறையாகும். இந்த முறையானது பொருள்சார் அளவீடுகள் அனைத்தையும் ஏழு அடிப்படை அலகுகள் இணைந்த கணிதவியல் அளவீடாக மாற்றிக் கொடுத்தது.\n\nமரபுசார் வரையறை.\nஅளவீடு என்பதற்கான மரபுசார் வரையறையானது இயன் அறிவியலில் உள்ள அனைத்துக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. இது எண்ணிக்கைகளுக்கான விகிதங்களின் எண் கணிப்பீடு அல்லது தீர்மானத்தைக் குறிக்கிறது. எண்ணிக்கை, மற்றும் அளவீடு என்பதற்கான வரையறைகள் ஒன்றையொன்று ஒத்தவையாகும். கொள்கை அடிப்படையில் எண்ணிக்கைக்கான பண்புகளை அளவிட முடியும். எண்ணிக்கை என்பதற்கான மரபுசார் கருதுகோளானது , ஐசாக் நியூட்டன் ஆகியோர்கள் காலத்திலேயே எடுத்தாளப்பட்டு, பின்னர் யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ் என்பதில் முன் குறித்துக்க்காட்டப்பட்டுள்ளது.\n\nபிரதிநிதித்துவ கோட்பாடு.\nபிரதிநிதித்துவக் கோட்பாட்டில், அளவீடு என்பது எண்களற்ற தனி உருக்களுக்கும் எண்களுக்கும் ஏற்படும் தொடர்பு \n\nஇக்கோட்பாட்டின்படி எண்ணியல் அமைப்புக்களும், பண்பியல் அமைப்புக்களும் ஒப்பிடப்படுகின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும், ஒற்றுமைகளின் அடிப்படையிலும் எண்கள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய கட்டமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் நிறுவப்பட்டு உருவாக்கப்படும் அளவுகோல், அளந்தறிதற்குரிய ஒரு அளவுசார்ந்த அளவுகோல் ஆகும். \n\nசில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற, உள்ளர்த்தமுள்ள, வெளிப்படையற்ற கூறுகளை அளவிட, கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்க வேண்டும். அந்த விதிமுறைகளுக்கேற்ப தரவு எண்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும். நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறுகளை அளவிட வேண்டும்.\n\nஅளவீட்டு அலகுகளின் தரப்படுத்தல்.\nஅளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கிலோகிராம், மீட்டர், கேண்டெலா, நொடி (கால அளவு), ஆம்பியர், கெல்வின், மோல் என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, பாரிஸில், Sèvres இலுள்ள, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின் தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.\nசார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) முதன் முதலில், எஸ்.ஐ. என்ற முறையின் அடிப்படை அலகை, எந்தவொரு ஆணையையும் சார்ந்திராத ஒரு தரப் பரிசோதனையுடன் சமன் செய்யும் முன்மொழிவை வைத்தார். இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான மீட்டர் என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார். இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மைக்கேல்சன்-மோர்லி, ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தங்களது முறையை மேம்படுத்திக் கொண்டனர்.\n\nஅளவீட்டு முறைகளும், அலகுகளும்.\nஉலகில் சில வேறுபட்ட அளவீட்டு முறைகளும், அவ்வாறு அளப்பதற்கான அலகுகளும் காணப்படுகின்றன.\nமெட்ரிக் முறை.\nமெட்ரிக் முறை என்பது அனைத்துலக தசமப்படுத்தப்பட்ட அளவை முறை ஆகும்.\nஅனைத்துலக முறை அலகுகள்.\nமெட்ரிக் முறையிலிருந்தே இம்முறை உருவாக்கப்பட்டது. இம்முறை உலகெங்கிலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல் - விற்றல் போன்ற நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை இதுவேயாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும். \n\nஅனைத்துலக முறை அலகுகள் (பிரஞ்சு மொழியில், சர்வதேச அலகுகள் ஒழுங்கமைப்பு (ஸிஸ்டெமெ இன்டர்நேஷனல் டி யுனிடெஸ் - \"Système International d'Unités\") சுருக்கமாக எஸ்.ஐ., (SI) என குறிக்கப்படுகிறது.\n- இது பதின்ம அடுக்கு அளவு முறையின் நவீன மாற்றமைவு ஆகும்.\n- இது அன்றாட வியாபாரத்திலும், அறிவியலிலும் உலகில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அலகு முறை ஆகும்.\n\nமுதலில் பயன்படுத்தப்பட்ட சென்டிமீட்டர்-கிராம்-வினாடி என்ற சி.ஜி.எஸ் (CGS) அமைப்பில் பல மாறுபாடுகளும் மாற்றுக்களும் இருந்தன. அவற்றைக் களைய, மீட்டர்-கிலோகிராம்-வினாடி என்ற அமைப்பிலிருந்து எம்.கே.எஸ் (MKS) முறை உருவாக்கப்பட்டது. இதிலிருந்து 1960ஆம் ஆண்டு எஸ்.ஐ (SI) அலகுகள் தோன்றின. எஸ்.ஐ., அலகுமுறையின் வளர்ச்சியின் போது, பதின்ம அடுக்கு அளவு முறையில் பயன்படுத்தப்படாத பல புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடிப்படையான ஏழு வகை, பொருள் அல்லது இருப்பு சார்ந்த அளவுகளுக்கான அசல் எஸ்.ஐ., அலகுகளின் பட்டியல்:\n\nநீளம்.\nஇரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் எஸ்.ஐ., படித்தர அலகு மீட்டர் ஆகும்.\n\nமீட்டர் அலகுக்கான வரையறை: கிரிப்டான் மின்னிறக்க விளக்கில், அணுநிறை 86 உள்ள கிரிப்டான் தனிமத்தின் தனித்தனி அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளம் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம்.\n\nநிறை.\nபொருளொன்று பெற்றுள்ள பருப்பொருளின் அளவு நிறை ஆகும். இது வெப்பநிலையையும் அழுத்தத்தையும் பொருத்ததல்ல. நிறையானது இடத்திற்கு இடம் மாறுபடாது. நிறையின் அலகு கிலோகிராம் ஆகும். \n\nகிலோகிராம் அலகுக்கான வரையறை: பிரான்சில், பாரீசில் உள்ள சவரெசு (Sèvres) என்ற இடத்தில், எடைகள் மற்றும் அளவீடுகளின் பன்னாட்டு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான உருளையான கை வண்ணப் பொருளின் நகலின் நிறை ஒரு கிலோகிராமிற்குச் சமம்\n\nகாலம்.\n1960-ஆண்டு வரை படித்தர காலம் என்பது, சராசரி சூரிய நாளைக் கொண்டு கணக்கிடப்பட்டது. அதாவது, தீர்க்கரேகை வழியாக, மிக உயரமான புள்ளியில் சூரியன் கடக்கக்கூடிய அடுத்தடுத்த இரு நிகழ்வுகளுக்கான கால இடைவெளியைக் கொண்டு, ஒரு ஆண்டின் சராசரியாக காலம் கணக்கிடப்பட்டது. காலத்தின் எஸ்.ஐ., அலகான நொடி, 1967-ஆம் ஆண்டு அணுவின் படித்தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n\nநொடி எனும் அலகுக்கான வரையறை: ஒரு படித்தர நொடி என்பது, அணுநிறை 133 கொண்டுள்ள சீசியம் அணுவின் இரு அடிஆற்றல் நிலைகளின், மீநுண்ணிய மட்டங்களுக்கிடையே சீரான பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்நிகழ்வால் ஏற்படும் மீநுண்ணிய சீரான பரிமாற்ற கதிர்வீச்சிற்குரிய 9,192,631,770 அலைவுக் காலம் ஒரு நொடி ஆகும்.\n\nமின்னோட்டம்.\nமின்னோட்டத்தை அளக்கும் அலகாக ஆம்பியர் என்பது இருக்கிறது. வெற்றிடத்தில், ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட, புறக்கணிக்கத்தக்க குறுக்குப் பரப்பு உடைய, இரு முடிவில்லா நீளங்கள் உடைய இணைக் கடத்திகள் வழியே ஒரு மீட்டர் நீளத்தில் பாயும் சீரான மின்னோட்டம், அவ்விரு கடத்திகளுக்கிடையே 2×10 நியூட்டன் விசையை ஏற்படுத்தினால், அம்மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.\n\nவெப்பநிலை.\nவெப்பநிலையை அளக்க கெல்வின் என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. கெல்வின் என்பது நீரின் முப்புள்ளியில் (triple point) வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/273.16 பின்னப்பகுதி ஒரு கெல்வின் என்று வரையறுக்கப்படுகிறது.\n\nஒளிச்செறிவு.\nஒளிச்செறிவை அளக்க கேண்டெலா என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. ஒளிமூலம் ஒன்று உமிழும் 540×10 எர்ட்சு அதிர்வெண் உடைய ஒற்றை நிறக் கதிர்வீச்சின் செறிவு, ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு ஸ்டேரிடியனுக்கு 1/683 வாட் எனில், அத்திசையில் ஒளிச்செறிவு ஒரு கேண்டிலா என வரையறுக்கப்படுகிறது.\n\nவேதிப்பொருளின் அளவு.\nவேதிப்பொருளொன்றின் அளவை அளக்க மோல் என்ற அலகு பயன்படுகின்றது. 0.012 கிலோகிராம் கார்பனில் உள்ள கார்பன்-12 அணுக்கள் போன்ற பல அடிப்படைத் துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவு மோல் எனப்படும்.\n\nஅணுசார் படித்தர நிறை.\nஅணுவின் அடிப்படையிலான படித்தர நிறை, இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், பெரிய அளவுகோல் போன்று, துல்லியமாக அணுவின் அளவுகோலில் நிறைகளை அளந்தறிய முடியவில்லை.\n\nசில சிறப்பு பெயர்கள்.\nசில அலகுகளின் மடங்குகளைக் குறிப்பதற்காக சில முறையற்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. \n- 100 கிலோகிராம்கள்\n= 1 குவிண்டால்;\n\n- 1000 கிலோகிராம்கள்\n= 1 மெட்ரிக் டன்;\n\n- 10 ஆண்டுகள்\n= 1 தசாப்தம் / பதிகம்\n\n- 100 ஆண்டுகள்\n= 1 நூற்றாண்டு / சதம்\n\n- 1000 ஆண்டுகள்\n= 1 பத்தாயிரம் ஆண்டு\n\nகட்டிட வர்த்தகங்கள்.\n1966 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கட்டிட வர்த்தகங்கள், மெட்ரிக் முறைமையை முழுமையாக ஏற்றுக்கொண்டன. நீளத்தை அளவிடுவதற்கு மீட்டர் (மீ), செண்டிமெட்டர் (செ.மீ.), மில்லிமீட்டர் (மிமீ) எனும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, கட்டிட திட்டங்களைத் தயாரிக்கும்போதும், படிக்கும்போதும் மிகுந்த குழப்பங்களை விளைவிப்பதால் தவிர்க்கப்படுகின்றன. \n\nஉதாரணமாக,\n\nஇரண்டு மீட்டர்களும், ஒரு அரை மீட்டரும் இணைந்த நீளம் வழக்கமாக 2500 மிமீ அல்லது 2.5 மீ என பதிவு செய்யப்படுகிறது. 250 செ.மீ என பதிவு செய்வது தரமற்றதாக கருதப்படுகிறது. \n\nமதிப்பீட்டுக் கணக்கெடுப்பு ஆய்வு.\nகணக்கெடுப்பு ஆராய்ச்சி துறையில், தனிப்பட்ட மனஅணுகுமுறை, மனோநிலை, சான்றாண்மை, தோரணை, நடத்தை, ஒழுக்கம் போன்றவை, ஆளுமை வினவல் பட்டியல், அமைப்பற்ற வினாப்பட்டியல், ஆய்வு வினாப்பட்டியல், அமைப்புடைய வினாப்பட்டியல் எனும் பலவகையான வினவுதாள் ஆதாரங்களை ஆய்வு அளவீட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன. அளவீடுகளீன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற அளவீடுகளைப் போல, கணக்கெடுப்பு ஆராய்ச்சி அளவீடுகளும் அளவீட்டு பிழைகளால் பாதிக்கப்படக்கூடியவை ஆகும்.\n\nஅதாவது, அளவீட்டு கருவியின் மூலம் பெறப்படும் மதிப்பானது அதன் உண்மையான மதிப்பிலிருந்து மாறுபடுகின்றது..\n\n\n\n\n", "document_id": "ta_ta_1571"}, {"id": [1266, 3], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "பண்டைய தமிழ் அளவிலான அளவீடுகள் - தென்னிந்திய இந்தியாவின் நவீனகால மெட்ரிக் மற்றும் ஏகாதிபத்திய முறைகளிலிருந்து பரவலாக வேறுபாடுகள் இருந்தன. இந்த பண்டைய அளவீட்டு அமைப்புகள் எண்ணிக்கை, தூரங்கள், தொகுதி, நேரம், எடை மற்றும் அவ்வாறு செய்யக் கூடிய கருவிகளின் விரிவாக்க அமைப்புகள். சர்வதேச அளவிலான அமைப்பு (தமிழ்நாடு மாநிலத்தில்) மெட்ரிக் முறைமையைப் பயன்படுத்துவதற்கான நாடுகளில் ஒன்றாகும், இந்த பழைய நாள் அளவீட்டு அமைப்புகள், குறிப்பாக எண்ணின் எண்ணிக்கை தற்போது பயன்படுத்தப்படுகிறது.\n\nநிலப்பகுதியை அளவிட பயன்படும் 'ma' (டாலர்-சென்ஸுடன் குழப்பப்படக்கூடாது) மற்றும் 'ground' ஆகியவற்றைப் பொறுத்தவரை நிலப்பகுதிகளில் இருக்கும் நீளம் ஒரு சாந்தன் மாலை தெருக்களில் விற்கப்பட்டது.\n\nதமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறைக்கும், சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தால் பயன்படுத்தப்படுவதற்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டின் பின்னர் இந்திய இந்திய கணிதவியலாளர்கள் தென் இந்தியாவுக்கு மாற்றப்பட்டனர் [1] ஓரினச்சேர்க்கைக்கான ஒரு காரணி காரணியாக இருக்கலாம். எனினும், இது ஒரு கருதுகோளாக உள்ளது, ஏனெனில் பண்டைய அறிவியல் பற்றிய ஆய்வு இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. [2] கேரளா மற்றும் தமிழ்நாட்டின் ஏராளமான பண்டைய கையெழுத்துப் பிரதிகளை மொழிபெயர்க்கப்படாத மற்றும் வெளியிடப்படாததாக உள்ளது. [1]\n\n\n\n\n", "document_id": "ta_ta_106965"}, {"id": [1266, 4], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "நிலப்பகுதியை அளவிட பயன்படும் 'ma' (டாலர்-சென்ஸுடன் குழப்பப்படக்கூடாது) மற்றும் 'ground' ஆகியவற்றைப் பொறுத்தவரை நிலப்பகுதிகளில் இருக்கும் நீளம் ஒரு சாந்தன் மாலை தெருக்களில் விற்கப்பட்டது.\n\nதமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறைக்கும், சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தால் பயன்படுத்தப்படுவதற்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டின் பின்னர் இந்திய இந்திய கணிதவியலாளர்கள் தென் இந்தியாவுக்கு மாற்றப்பட்டனர் [1] ஓரினச்சேர்க்கைக்கான ஒரு காரணி காரணியாக இருக்கலாம். எனினும், இது ஒரு கருதுகோளாக உள்ளது, ஏனெனில் பண்டைய அறிவியல் பற்றிய ஆய்வு இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. [2] கேரளா மற்றும் தமிழ்நாட்டின் ஏராளமான பண்டைய கையெழுத்துப் பிரதிகளை மொழிபெயர்க்கப்படாத மற்றும் வெளியிடப்படாததாக உள்ளது. [1]\n\n\n\n\n", "document_id": "ta_ta_106966"}, {"id": [1266, 5], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "அளவிடும் முறை.\nகாற்றின் ஈரப்பதத்தை அளவிட ஈரமானி பயன்படுத்தப்படும். புவியின் பல்வேறு பிரதேசங்களின் ஈரப்பதத்தை அளப்பதற்குச் செய்ம்மதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_46413"}, {"id": [1266, 6], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "என்பவை கார ஐதராக்சைடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். \n\nசோடியம் ஐதராக்சைடு பொதுவாகக் கிடைக்கும் கார ஐதராக்சைடு ஆகும். சந்தையில் பல்வேறு வன்பொருள் கடைகளிலும், வடிகால் தூய்மையாக்கி போன்ற பொருளாக இக்காரம் விற்பனைக்கு கிடைக்கிறது. மரத்தால் செய்யப்பட்ட மேற்தளங்களை தூய்மையாக்க உதவும் கரைசல்களில் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் ஐதராக்சைடு மற்றொரு பொதுவான கார ஐதராக்சைடு ஆகும் \n\nகார ஐதராக்சைடுகள் அனைத்தும் காரமானவை என்பதால் அரிக்கும் தன்மை கொண்டைவையாகும். \nகார உலோகம் ஒன்றை நீர் உள்ள கிண்ணத்தில் இடுவதால் நிகழும் வினையை விளக்கும் வகுப்பறை செய்முறை சோதனையில் அறியமுடியும். தீவிரமாக நிகழும் இவ்வினையில் ஐதரசன் வாயுவும், ஒரு கார ஐதராக்சைடும் உருவாகின்றன. உதாரணமாக சோடியம் ஒரு கார உலோகமாக இச்சோதனையில் பயன்படுத்தப்பட்டால் கீழ்கண்ட வினை நிகழ்கிறது. \nசோடியம் + தண்ணிர் → சோடியம் ஐதராக்சைடு + ஐதரசன் வாயு.\n\n2 Na + 2 H2O → 2 NaOH + H2\n\n\n\n\n", "document_id": "ta_ta_103856"}, {"id": [1266, 7], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "கலப்படத்தால் எற்படும் தீமைகள் \n1) உணவுப் பொருட்களுடன் கலக்கப்படும் கல், மண் முதலியன குடல் பகுதியை அடைத்து வலி மற்றும் உடல் உபாதைகளை எற்படுத்துகிறது. \n2) உணவுப் பொருட்களடன் சேர்க்கக்கூடாத வண்ணம் மற்றும் சுவைக்கரிய பொருட்களைச் சேகரிப்பதால் புற்று நோய் எற்பட வாய்ப்புள்ளது. \n3) சமையல் எண்ணெயில் செய்யப்படும் கலப்படத்தினால் வாயுத்தொல்லை காமாலை மற்றும் ஈரல் நோய்கள் ஏற்படுகின்றன. \n4) கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்களால் கண் பார்வை மந்தம், வியிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\n\nஉணவுப் பொருட்களுடன் கலப்படம் செய்யப்படும் பொருட்கள் \n1) அரிசி - கல்,சலவைக் கற்கள், மண் உருண்டைகள் \n2) உளுந்து - கல், மண், தவிடு \n3) டீத்தூள் - புளியங்கொட்டைத்தூள், பழைய டீத்தூள்\n4) தேன் - வெல்லப்பாகு. சர்க்கரைப்பாகு\n5) நெய் - வனஸ்பதி, மிருகக்கொழுப்பு\n6) மசாலா பொருட்கள் - களிமண் உருண்டைகள், செங்கல் பொடி, பயன்படுத்தப்படாத வண்ணங்கள்\n7) துவரை - கேசரி பருப்பு \n8) மஞ்சள் - ஈய அசிடேட் \n9) மிளகு - பப்பாளி விதை \n10) கடுகு - அர்ஜிமோன் விதைகள்\n\nஇது போன்று மேலும் பல பொருட்களிலும் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.\n\nகலப்பட தடைச்சட்டம்.\nஇந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954ம் ஆண்டு அமுலாக்கப்பட்டது. இதினுள்ள பிரிவு 12ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். இச்சத்திலுள்ள பிரிவு 20ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகை ரூ.50ஐ திரும்பப் பெறும் வசதி உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூ.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_106265"}, {"id": [1266, 8], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "1901 முதல் 1938 வரை சோரென்சென், கோப்பன்ஹேகனில் உள்ள புகழ்பெற்ற கார்ல்சுபெர்க்ஆய்வகத்தின் தலைவரகாக இருந்தார். கார்ல்சுபெர்கில் இருந்தபொழுது அவர் செய்த ஆய்வுகளில் மின்மவணுக்களின் (அயனி) அடர்த்தியால் புரதப் பொருள்களில் ஏற்படும் விளைவை அறிந்தார். கரைசலில் ஐதரசன் அடர்த்தி (pH]) அறியத்தேவை இருந்ததால், அடர்த்தியைக் குறிப்பிட ஓர் எளிய அளவீட்டு முறையை 1909 இல் வகுத்தார். ஐதரசன் அடர்த்தியை அளவிட இவர் குறிப்பிட்ட p குறியீட்டு முறையைக் கொண்டு காடியின் காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகள் வழக்குக்கு வந்தன. முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது, இரண்டாவது முறையில் ஐதரசனின் அடர்த்தியைப் பொறுத்து நிறமாறும் தாள்களின் நிறத்தை முன்கூட்டியே உள்ள நிறத்தாள்களில் உள்ள நிறத்தை ஒப்பிட்டு pH அளவை அளவிடுவது.\n\nஇவை தவிர 1907 இல் இவர் கண்டுபிடித்த சோரென்சென் ஃவோர்மோல் டைட்ரேசன் என்னும் முறைக்காகவும் இவர் புகழ் பெற்றார். \n\n\n\n\n", "document_id": "ta_ta_13300"}, {"id": [1266, 9], "question": "<Query> \"(படம்)\" மசாலா உணவுப் பொருட்களின் கார்ப்புச் சுவையின், கார வெப்பத்தினை அளவிட உதவும் அளவீட்டு முறை ஆகும்.", "document": "முகில் வேகங்காட்டி\n\nமுகில் வேகங்காட்டி(nephoscope)என்பது மேகங்களின் வேகம் மற்றும் திசைவேகம் அளவிட உதவும் கருவி ஆகும்.\nவெளி இணைப்புகள்.\n- http://img.tfd.com/wn/27/63027-nephoscope.gif\n\n\n\n\n", "document_id": "ta_ta_115689"}]
[{"id": [1270, 0], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "கணினி பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பல்வகைப்பட்ட பயன்பாடுகளின் தேவையைக் கருதி இந்த சீர்தரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்முறை சீர்தரங்கள் ஏற்கெனவே இல்லாத நேரங்களுக்கு இவை பயன்படுகின்றன. அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலகம் (ANSI), ஐஇஇஇ (IEEE), சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO) போன்ற தொழில் சமூகங்களில் பயன்படுத்தப்படும் சீர்தரங்கள் பொருத்தமாக மாற்றப்பட்டு பல கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்களின் வரையறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- FIPS homepage at NIST\n- Computer Security Division NIST\n\n\n\n\n", "document_id": "ta_ta_87343"}, {"id": [1270, 1], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "வரலாறு.\nகணினி அறிவியல் கழகம் 1959 ஆண்டு ஏப்ரல் மாதம் ராய் நட், பிலெட்ச்சர் ஜோன்சு ம‌ற்றும் பாப் பாட்ரிக் ஆகிய மூவரால் துவங்கப்பட்டது. 1963 ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக வளர்ந்தது.இவர்களது இலக்கு நிரலாக்க கருவிகளான தொகுப்பி (Assembler) மற்றும் மொழிமாற்றியை (Compiler) அளிப்பதே ஆகும்.\n\nமிக‌ப்பெரிய‌ நிறுவ‌னமான‌ சிஎசி உல‌கின் 500 பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ட்டிய‌லில் 162 இட‌த்தைப் பெற்று திக‌ழ்கிற‌து. 1968 ஆம் ஆண்டு இறுதியில் சிஎசி நியூயார்க் பங்குச் சந்தையில் கால‌டி எடுத்து வைத்த‌து. மேலும் கன‌டா, இந்தியா, செருமனி, எசுப்பானியா, இத்தாலி, பிரேசில், ஐக்கிய இராச்சியம் ஆகிய‌ நாடுக‌ளில் பரவியது.\n\nவணிகம்.\nக‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம் தனது சேவைகளை பின்வரும் மூன்று சேவை பிரிவுகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.\n\n- வட அமெரிக்க பொதுத்துறை பிரிவு (North American Public Sector) : இப்பிரிவு ஐக்கிய அமெரிக்க கூட்டரசின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவையளிக்கும் நிறுவனமாக திகழ்கிறது.\n- மேலாண் சேவை பிரிவு (Managed Services Sector) : இப்பிரிவு வாடிக்கையாளர்களுக்கு தகவல் தொழில்நுட்ப புற ஒப்படைப்பு சேவைகளை பல்துறைதுறைகலான பாதுகாப்பு, வாகனம், உற்பத்தி, நிதிச்சேவைகள், உடல்நலம் மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றிற்கு அளித்து வருகிறது.பயனர்களுக்கு தகவல் தொழில்நுட்ப புற ஒப்படைப்பு (Outsourcing) சேவைகளை அளித்து வருகிறது.\n- வணிக தீர்வு மற்றும் சேவை பிரிவு (Business solutions and services) : இப்பிரிவு குறிப்பிட்ட தொழில் சார் தீர்வுகலான அறிவுரை அளித்தல் (Consultancy) மற்றும் கணினி ஒருங்கிணைப்பு (Systems integration), வணிக செயலாக்க புற ஒப்படைத்தல் (BPO) மற்றும் அறிவுசார் மென்பொருளை பல்துறைகலான ரசாயனம், ஆற்றல் மற்றும் இயற்கை வளத்துறை; நிதித்துறை சேவைகள்; தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் துறை ; உற்பத்தி துறை; உடல்நல சேவை துறை; மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. கூடுதலாக ஆஸ்திரேலியாவில் தொழில்சார் பணியமர்த்த சேவைகளையும், ஆசியாவில் கணினி உபகரணங்கள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளையும், ஐக்கிய அமெரிக்காவில் வரவின அறிக்கை சேவைகளையும் அளித்து வருகிறது.\nகையகப்படுத்தல்.\nக‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம் பல நிறுவனங்களை கையகபடுதியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு:\n\n- செர்விஷ்மெஷ் (2013)\n- இன்பொசிம்ப்ச் (2011)\n- மரிகோம் சிஸ்டம்ஸ் (2011)\n- கோவன்சிஸ் தொழிற்குழுமம்(2007)\n\nவிருதுகள்/அங்கீகாரம்.\n- மென்பொருள் இதழின் (Software Magazine's) உலகின் மிகப்பெரிய 500 மென்பொருள் நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில் 8 இடத்தை பெற்றுள்ளது.\n\n- அமெரிக்காவின் 2011 பசுமை பாதுகாப்பிற்காக முதல் 50 நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது\n\n\n\n\n", "document_id": "ta_ta_50377"}, {"id": [1270, 2], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "மக்கள் தொகையின்படி மிகச் சிறிய மாநிலமாக 600,000 மக்கட்தொகை கொண்ட வயோமிங்கும் மிகப்பெரிய மாநிலமாக 38 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியாவும் உள்ளன; பரப்பளவில் மிகச்சிறியதாக பரப்புள்ள றோட் தீவும் மிகப் பெரியதாக பரப்புள்ள அலாஸ்காவும் உள்ளன. நான்கு மாநிலங்கள் \"மாநிலம்\" என்பதை விட \"பொதுநலவாயம்\" என தங்கள் அலுவல்முறையான பெயர்களில் குறிப்பிடுகின்றன.\n\nமாநிலங்கள் கவுன்ட்டி அல்லது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு உள்ளாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பினும் இறையாண்மை இல்லை. மாவட்டக் கட்டமைப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. மாநில அரசுகளுக்கு மக்கள் அதிகாரம் வழங்குகின்றனர்; தங்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ளன. இவை அனைத்துமே மக்களாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு மாநில அரசிற்கும் மூன்று பிரிவுகள் உள்ளன: ஆளுநர் (நிர்வாகம்), மாநில சட்டப்பேரவை (சட்டவாக்கம்), மாநில நீதிமன்றம் (நீதி பரிபாலனம்).\nஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் மாநிலங்களுக்கு பல அதிகாரங்களும் உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன; அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை ஏற்கும் அதிகாரமும் இவற்றில் ஒன்றாகும். பொதுவாக, உள்ளக சட்ட ஒழுங்கு, பொதுக் கல்வி, பொதுச் சுகாதாரம், உட்கட்டமைப்பு, உள்ளக போக்குவரத்து மற்றும் மாநிலங்களிடையேயான வணிகக் கட்டுப்பாடு ஆகியவை மாநிலங்களின் பணிகளாகவும் பொறுப்புகளாகவும் கருதப்படுகின்றன; இருப்பினும் தற்காலத்தில் இவற்றில் கூட்டரசு கணிசமான அளவில் முதலீட்டை செய்துவருவதுடன் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றது. காலவெள்ளத்தில், அமெரிக்க அரசியலமைப்பு திருத்தப்பட்டு வந்துள்ளது; அதன் பயன்பாடும் புரிதலும் மாறியுள்ளது. பொதுவாக மையப்படுத்தலை நோக்கிய பயணமாக இது உள்ளது. மாநிலங்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து உரையாடப்பட்டு வருகின்றது.\n\nமாநிலங்களும் அவர்களின் குடிகளும் கூட்டரசின் பேராயத்தில் அங்கம் பெறுகின்றனர்; செனட் மற்றும் கீழவை என்ற ஈரவைகளைக் கொண்ட சட்டமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட்டர்களும் குறைந்தது ஒரு கீழவை உறுப்பினரும் ஒதுக்கப்பட்டுள்ளனர். கீழவையில் கூடுதல் உறுப்பினர்கள் அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை பொறுத்து வழங்கப்படுகின்றது. இதற்காக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசியலமைப்பின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் மாநிலத்தின் விகிதாச்சாரத்தின்படி உறுப்பினரிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தவிரவும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவிற்கு தங்கள் மாநிலத்தின் செனட்டர்கள், கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு இணையான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.\n\nஒன்றியத்திற்கு புதிய மாநிலங்களைச் சேர்க்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு பேராயத்திற்கு வழங்கியுள்ளது. 1776இல் நிறுவப்பட்ட பிறகு துவக்கத்தில் பதின்மூன்றாக இருந்த மாநிலங்கள் தற்போது 50ஆக உயர்ந்துள்ளது. கடைசியாக 1959இல் அலாஸ்காவும் அவாயும் மாநிலங்களாக ஏற்கப்பட்டன.\n\nமாநிலங்கள் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான அதிகாரம் உடையவையா என்பது குறித்து அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை. உள்நாட்டுப் போரை அடுத்து சில ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம், \"டெக்சாசு எ. வைட்\" வழக்கில், ஒரு மாநிலம் தன்னிச்சையாக அவ்வாறு செய்ய இயலாது எனத் தீர்ப்பு வழங்கியது.\nஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள்.\nஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களின் அஞ்சல் குறியீட்டுச் சுருக்கங்களும் தலைநகரங்களும் எப்போது ஒன்றியத்தில் மாநிலமாக இணைக்கப்பட்டன என்னும் தகவல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\n\nமாநிலங்களைத் தவிர ஐக்கிய அமெரிக்காவின் பிற பகுதிகளாவன:\n- AS அமெரிக்க சமோவா\n- DC வாசிங்டன், டி. சி., கூட்டரசின் தலைநகரம்\n- GU குவாம்\n- MP வடக்கு மரியானா தீவுகள், பொதுநலவாயம்\n- PR புவேர்ட்டோ ரிக்கோ, பொதுநலவாயம்\n- VI the அமெரிக்க கன்னித் தீவுகள்\n\nமேற்தகவல்களுக்கு.\n- Stein, Mark, \"How the States Got Their Shapes\", New York : Smithsonian Books/Collins, 2008. ISBN 978-0-06-143138-8\nவெளி இணைப்புகள்.\n- Information about All States from \"UCB Libraries GovPubs\"\n- State Resource Guides, from the Library of Congress\n- Tables with areas, populations, densities and more (in order of population)\n- Tables with areas, populations, densities and more (alphabetical)\n- State and Territorial Governments on USA.gov\n- StateMaster – statistical database for U.S. states\n- U.S. States: Comparisons, rankings, demographics\n\n\n\n\n", "document_id": "ta_ta_86653"}, {"id": [1270, 3], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "அமெரிக்காவின் சட்டமன்றம் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களை இயற்றுகின்றது.\n\nஅமெரிக்காவின் செயலாற்று அதிகாரம் குடியரசு தலைவரிடமும், அவரது அமைச்சர்குழுவிடமும் உள்ளது.\n\nஅமெரிக்காவின் நீதியமைப்பின் உச்ச அதிகாரம் ஐக்கிய அமெரிக்காவின் உயர் நீதிமன்றத்திடம் உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்க.\n- கூட்டரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_14369"}, {"id": [1270, 4], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "ஐக்கிய அமெரிக்காவின் பண்பாட்டு மேலாதிக்கம்.\nஇன்று திரைப்படம், தொலைக்காட்சி, இணையம், இசை, நடனம், நசைச்சுவை என எல்லா பண்பாட்டுத் துறைகளிலும், மற்றத் துறைகளிலும் அமெரிக்காவின் செல்வாக்கும் மேலாதிக்கமும் உள்ளது. \n\nஇலங்கையில் பண்பாட்டு மேலாதிக்கம்.\nஇலங்கையில் பண்பாட்டு மேலாதிக்கம் அரசியல், சமயப் பெரும்பான்மையான சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர் தாயகப் பகுதிகளில் குடியேற்றம், இனப் படுகொலைகள், அரசியல் ஒடுக்குமுறை ஆகியவை வெளிப்படையாக நடத்தப்படும் மேலாதிக்கம் ஆகும். கோயில்களைக் கைப்பற்றல் (கதிர்காமம், நல்லூர்), புத்த சிலைகளை தமிழ் ஊர்களில் நிறுவுதல், வரலாற்றை திருத்துக் கற்பித்தல், பெம்மை தேர்தெடுக்கப்படாத தமிழ் ஆட்சியாளர்களை முன்னிறுத்தல் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போன்ற வழிமுறைகள், சமூக நிறுவனங்கள் ஊடாக பண்பாட்டு மேலாதிக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்கிறது. \n\nஇவற்றையும் பார்க்க.\n- பண்பாட்டுப் பேரரசுவாதம்\n\nவெளி இணைப்புகள்.\n- Cultural Hegemony Who's Dominating Whom? -\n\n\n\n\n", "document_id": "ta_ta_14489"}, {"id": [1270, 5], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "2011இல் இந்த நிலையத்தை 40,591,948 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்; ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. வானூர்தி இயக்கங்களில் உலகளவில் 15வது இடத்தில் உள்ளது.நாளும் 90 மில்லியன் பெறுமான பொருளியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளிலும் 1,266 வானூர்திகள் வந்து செல்கின்றன; 111,210 பயணிகளையும் 828 டன்கள் சரக்குகளையும் கையாள்கிறது. கூட்டரசு வான்போக்குவரத்து நிர்வாகம் (FAA) பதிவுகளின்படி 2010இல் 19,225,050 வணிகப் பயணிகளும் 2011இல் 20,213,897 பயணிகளும் வானேற்றம் செய்துள்ளனர்.\n\nஇந்த வானூர்தி நிலையம் மெக்சிகன் மற்றும் அவாய் வானூர்தி நிலையங்களுக்கு மண்டல நடுவமாக விளங்குகிறது. யுஎஸ் ஏர்வேஸ் இந்த நிலையத்தின் பெரும் பயனாளர் ஆகும்.\n\nவெளி இணைப்புகள்.\n- பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அலுவல் வலைத்தளம்\n- பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (PHX)\n- பீனிக்ஸ் படைத்துறை & ஓய்வுற்ற வீரர்கள் கவனிப்பு அறை\n- இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் தானுந்து நிறுத்தம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_51540"}, {"id": [1270, 6], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "தோற்றம்.\nகூட்டாட்சி, கூட்டரசு முறையை ஆங்கிலத்தில் பெடரலிசம் (Federalism) என்பர். இச் சொல் \"நட்பு\" என்னும் பொருள் தரும் பேடசு (“foedus”) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். நட்புறவான கூட்டு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை என பொருள்படும். கூட்டாட்சி அரசியலமைப்பு அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையாகும். என்றாலும் கிரேக்கத்தின் நகர அரசுகளிலும் இனங்காணப்படுமளவிற்கு பழமைவாய்ந்த ஒன்றாகும்.\n\n1787 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டதுடன்\nபுதியதொரு வளர்முகத்தை அடைந்தது எனலாம். அமெரிக்கக் கூட்டுநாடுகளின் அரசியல் அமைப்பு உலகின் முதன்முதலாக எழுதப்பட்ட யாப்பாகக் கருதப்படுகின்றது. எனவே கூட்டரசு முறையின் தொடக்கமாக 18 ஆம் நூற்றாண்டும், அறிமுக நாடாக அமெரிக்கக் கூட்டுநாடுகள் என்னும் ஐக்கிய அமெரிக்காவும் கருதப்படுகிறதது.\n\nகூட்டாட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:-.\n\"பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையே கூட்டரசு ஆகும்.-ஆமில்டன்\"\n\n\"நாட்டு ஒற்றுமையையும் அதிகாரத்தினையும் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையும் பொருந்தச் செய்யும் அரசியல் வழிமுறையே கூட்டாட்சி முறையாகும்.-பேராசிரியர் டைசி\"\n\n\"தேசிய நோக்கிலும் உட்பகுதிகளின் நோக்கிலும் அதிகாரங்களை பங்கீடு செய்து கூட்டரசில் இணைந்த ஒவ்வொரு அலகும் ஈடான (சமமான) முறையில் தொடர்புகளையும் பேணிக்கொள்கின்ற அதேவேளை விடுபாட்டுணர்வோடும் (சுதந்திரமாகவும்) தமது எல்லைக்குள் செயற்படும் ஓர் அரசுமுறை\"- கே.சி வெயர் \n\n\"நாடுகள் குறுநிலப்பகுதிகள் மாநிலங்கள் குடியரசு எனப்பலவிதமாக உரைக்கப்படும் உள் உறுப்புக்களுக்கும் நடுவண் அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு கூட்டரசு எனப்படும்\".-சே'.டபிள்யூ. கானர்.\n\nஆகவே கூட்டரசு என்பது நடுவண் அரசொன்றின் தலைமையின் கீழ் சிறிய மாநில அரசுகளும் பிற ஆட்சிப்பகுதிகளும் தமது தன்னுரிமையையும் தனித்துவத்தையும் இழந்துவிடாத வகையில் சில பொதுவான நலன்களை எய்துவதை நோக்காகக் கொண்டு ஆட்சிப்பொறுப்புப் பங்கீடு (அதிகாரப்பங்கீடு) ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி முறையானது கூட்டரசு ஆட்சிமுறை எனப்படும்.\n\nஒருதலை ஆட்சியும் கூட்டரசு ஆட்சியும்.\nஒருதலை ஆட்சி கூட்டரசு ஆட்சி\n\nஆட்சிப்பொறுப்பு (அதிகாரம்) நடுவே குவிந்திருப்பது ஆட்சிப்பொறுப்பு பன்முகப்படுத்தப்பட்ட அரசமுறை\n\nநடுவண் அரசு மட்டுமே காணப்படும் நடுவண்-மாநில அரசுகள் காணப்படும்.\n\nமுழு நாட்டின் மீதும் நடுவணரசு மேலாண்மை \nசெலுத்தும் மாநில அரசுகள் தமது பரப்பினுள் தன்னுரிமையுடன் செயற்படும்\n\nஅரசியல் யாப்பினுடாக மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய சட்ட மன்றத்திடமே எல்லா அதிகாரங்களும் காணப்படும். இரு மன்றம் காணப்படும்\n\nசட்டங்கள் நாடு முழுவதற்கும் பொதுவானது. நாட்டின் இறைமை மத்திய மாநில நிர்வாக மட்டத்தில் நன்மைகள் காணப்படும். அரசுகளிடம் காணப்படும்.\nதேசிய ஒருமைப்பாடு பேணப்படும். நிர்வாக சிக்கல்கள் கணப்படும்.\nபலமான அரசாக இருக்கும்.. \n\nஒருதலை ஆட்சிக்கு முற்றிலும் மாற்றமான ஒன்றாகவே கூட்டரசு முறை விளங்குகிறது.\n\nகூட்டரசு முறையானது பொது நன்மையை அடைய விரும்பிய நாடுகள் ஒன்றிணைவதன் மூலம் குறிக்கப்பட்ட அரசொன்றின் நிலப்பகுதிக்குள்ளான ஒரு இனக்குழுவினதோ அல்லது இனங்களினதோ தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் இடமளிக்கும் வகையிலும் உருவாக்கப்படும். இன்று உலகில் மக்கள் வாழும் நிலப்பரப்பல் ½ பங்கிற்கும் மேறபட்டவை கூட்டரசு முறைக்கு உட்பட்டவையாகும். \n\nமேலும் கூட்டாட்சி என்னும் போது நடுவண் அரசாங்கத்தையும் மாநில அரசாங்கத்தையும் ஈடான(சம) உரிமை கொண்ட அரசாங்கங்களாக கருதி ஒன்றுக்கொன்றான உறவு நோக்கிலன்றி ஒன்றினுடைய கட்டளைக்கு மற்றொன்று அடங்கி நடக்கும் நிலையைத் தவிர்த்து தன்னுரிமையான (சுதந்திரமான) முறையில் இரு அரசாங்கங்களும் தமது ஆட்சிப்பொறுப்பு (நிர்வாக) எல்லைக்குள் ஆட்சி செலுத்தும் ஒரு முறையென சுருக்கமாக கூறலாம்.\n\nஉலகில் இந்நிலைக்கு மாறான இரு வேறு நிலைகளில் கூட்டாட்சி இயங்குவதைக் காணலாம்.\n\n1.நடுவண் அரசின் அதிகாரம் முதன்மை பெற்ற கூட்டாட்சி\n2.மாநில அரசாங்கத்தின் ஆட்சியுரிமை வலுப்பெற்ற கூட்டாட்சி\nஅத்தோடு ஒருதலையாட்சி கூட்டரசு ஆட்சி இரண்டினதும் பண்புகள் இனணந்த வகையில் காணப்படும் பாதி கூட்டரசு அல்லது குறைகூட்டு ஆட்சி முறைகளும் காணப்படுகிறது.\n\nஎடுத்துக்காட்டு;; தென் ஆப்பிரிக்கா-ஒருதலையாட்சியின் சாயல் அதிகம்\n இந்தியா- நடுவண் அரசின் தலையீடு அதிகம். \n செருமனி -நடுவண் அரசு மாநில அரசிற்கு கட்டுப்படவேண்டிய நிலை.\n பிரசியா எனும் மாநிலம் –அதிக மக்கள்தொகையையும் பெரிய \nநிலப்பரப்பையும் கொண்டதால் நடுவண் அரசையே கட்டுப்படுத்தும்.\n\nஎந்த ஒரு அரசின் மத்திய அரசும் மாநில அரசுகளும் நாட்டின் இறைமையை தமக்குள் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒன்றை மற்றையது கட்டுப்படுத்தாமல் அவற்றுக்கென அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் நின்று தன்னுரிமையுடன் (சுதந்திரமாக) செயற்படுகின்றனவோ அதவே கூட்டரசு முறையாகும்.\n\nஆகவே கூட்டரசு முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, கனடா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.\n\nகூட்டரசு ஆட்சி முறையின் பண்புகள்.\n•நடுவண் அரசு மாநில அரசு என்ற பிரிவினை\n•நடுவண்- மாநில அரசுகளுக்கிடையிலான அதிகாரப்பங்கீடு\n•எழுதிய உறுதியான நெகிழாத யாப்பு\n•சம பிரதிநிதித்துவம்\n•உயர்நீதிமன்றங்கள்\n•இரட்டைக் குடியுரிமை\n•இரண்டாம் மன்றம்\n\nகூட்டரசு முறையின் நன்மைகள்.\n•பொருளாதார வளர்ச்சி (எ.கா: ஆத்திரேலியா)\n•ஆட்சிபொறுப்புரிமை பங்கீடு (செருமனி, அமெரிக்கா)\n•வேற்றுமையில் ஒற்றுமை (இந்தியா)\n•பாதுகாப்பு (அமெரிக்கா)\n•நிர்வகிக்க பொருத்தமான ஆட்சிமுறை (முன்னாள் சோவியத் யூனியன்)\n\nகூட்டரசு முறையின் தீமைகள்.\n•எளிமைற்ற சிக்கலான அமைப்பு\n•அதிக நிர்வாகச் செலவு.பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு சுமை அதிகம்.\n•ஆட்சிப்பொறுப்புப் பகிர்வால் மத்திய மாநில அரசகளுக்கிடையில் முரண்பாடுகள்\n•தேசப்பற்று கூறுபோடப்படல்.\n•ஒன்றில் மத்திய அரசின் பலம் அல்லது மாநில அரசின் பலம் அதிகரித்தல்.\n•கூட்டரசு முறையில் விரைவான தீர்மானங்களை எடுக்க முடியாமை.\n•அதிகளவு சட்டங்களும் அவற்றில் வேறுபாடுகளும் காணப்படல்.\n•இரட்டை வரி –மக்களுக்கு சுமை அதிகம்.\n•தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படல்.\n•பலங்குன்றிய தேசிய அரசாங்கம் காணப்படல்.\n•இனப்பிரச்சினைக்கு கூட்டரசு முறை நிலைத்தத் தீர்வாக அமையுமா என்பது கேள்விக்குறியாகும்.\n•வெளிநாட்டுக் கொள்கை அமைப்பில் மாநில அரசுகளுக்கு உரிமையின்மை காணப்படல்.\n\nகூட்டரசு முறையின் வெற்றிக்கு அவசியமானவை.\n•இனணவதற்கான விருப்பம்\n•புவியியல் அண்மை\n•சமூக நலன்கள்\n•அரசியற் சமுதாய நிறுவனங்களின் ஒத்த தன்மை\n•சமூக பொருளாதார வளர்ச்சி\n•சமத்துவமற்ற நிலைமைகள் இல்லாமை\n•இன உணர்வு\n•திறமைவாய்ந்த தலைமைத்துவம்\n•நடுவ்வண்-மாநில அரசுகளுக்கிடையிலான உறவு\n\nகூட்டரசு முறை அரசாங்கத்தின் நெருக்கடிகள்.\n•நிறைவுதரும் ஆட்சிப்பொறுப்புப் பங்கீடு (இல்லாமை)\n•பெரிய அலகுகளின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிறிய அலகுகளை பாதுகாத்தல்\n•நடுவண்-மாநில அரசாங்க அமைப்புக்கிடையிலான உறவுகள் (பிணக்குகள்)\n•நிறைவுதரும் அரசியலமைப்பைத் திருத்தும் முறை (இல்லாமை)\n•பிரிந்து செல்லும் உரிமை (இல்லாமை).\nஇவை போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவற்றை தீர்கக்கூடிய முறையில் அரசுகள் செயற்படடால் கூட்டரசு முறை ஒரு சிறந்த ஆட்சி முறையாக விளங்கும் எனக்கருதப்ப்படுகின்றது.\n\nமிகப் பெரிய நிலப்பரப்புக்களை கொண்ட நாடுகளுக்கும் இன மத பொருளாதார வேறுபாடுகளைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளுக்கும் மிகப் பொருத்தமான ஆடசி முறையாக இக் கூட்டாட்சி முறை விளங்குகிறது. உலகிலே பல நாடுகளிலும் கூட்டாட்சி முறை பின்பற்றப்பட்ட போதிலும் \"தூய\" கூட்டாட்சி முறை உலகில் எங்கும் நடைமுறையில் இல்லை எனலாம். கூட்டாட்சி என்பது பழமைவாய்ந்த ஒரு முறையாக இருந்த போதிலும் இன்று உலகிலே வலிமை வாய்ந்த நாடுகளில் உள்ள ஒரு முறையாக இது காணப்படுகிறது. பல குறைபாடுகளை இம்முறை கொண்டிருந்ந போதிலும் இன்றும் இலங்கையின் இனச்சிக்கலுக்குக் கூட ஒரு சிறந்த தீர்வாக கூட்டாட்சி முறை திகழும் என அரசியல் அறிஞர்கள் நம்புகின்றனர். \n\nஉசாத்துனைகள்.\n- சமாதான நோக்கு (2006), மாற்றுக் கொள்கைக்கான நிலையம்\n- இலங்கையில் சமஷ்டி எண்ணக்கருவின் தோற்றமும் வளர்ச்சியும் (1926-2005), மாற்றுக் கொள்கைக்கான நிலையம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_16136"}, {"id": [1270, 7], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "பிறப்பும் படிப்பும்.\nகருநாடக மாநிலம், உடுப்பி வட்டம், அண்டாட்டு என்னும் ஊரில் பிறந்த ஆரிசு ஆண்டே ஒரிசா மாநிலம் ருர்கேலாவில் வளர்ந்தார்.\nஇஸ்பாத் ஆங்கிலப் பள்ளியில் படித்து கரக்பூர் இந்திய தொழில் நுட்பக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் மாசசூசட்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆற்றல் பொறியியலில் ஆய்வுப்பட்டம் பெற்றார்.\n\nபணிகள்.\nசோலார் மின்சார ஒளி குழுமம் என்ற நிறுவனத்தை (செல்கோ) 1995இல் தொடங்கினார். இந்த செல்கோ நிறுவனம் தொலைவில் உள்ள சிற்றூர்களுக்கும் ஏழைகளின் குடிசைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை மலிவு விலைக்கு விற்றது.\nஅந்தக் காலத்தில் அரசு முயற்சியினால் ஏற்படுத்தப்பட்ட சூரிய ஆற்றல் தெரு விளக்குகள் சரிவரப் பயன் தரவில்லை. எனவே ஆரிசு ஆண்டே கருநாடகாவில் கிராமங்கள்தோறும் சென்று, செல்கோ உருவாக்கிய சூரிய ஒளி விளக்குகள் பற்றியும் அதன் பிற கருவிகளின் பயன்கள் பற்றியும் மக்களிடம் சொல்லிப் பரப்புரை செய்தார். மக்கள் சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்த வங்கிகளை அணுகி குறைந்த வட்டியில் கடன் பெற்றுப் பயன் அடையச் செய்தார். 120000 வீடுகளுக்கும் பிற வணிக நிறுவனங்களுக்கும் செல்கோ உருவாக்கிய மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஒளி மின்சாரம் விளக்குகள் மட்டுமல்லாமல் நீர் இறைக்கும் பம்புகளுக்கும் பயன்படுகிறது. இதனால் வெளிச் சூழல் மாசுபடாமல் உள்ளது.\n\nவிருதுகள்.\n- இந்த செல்கோ குழுமம் ஆஸ்டென் விருது பெற்றது. அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் அல் கோர் இந்த விருதை வழங்கினார்.\n- ஆரிசு ஆண்டேக்குச் சமூகத் தொழில் முனைவோர் என்ற பட்டம் ஸ்வப் அறக்கட்டளையால் வழங்கப்பட்டது .\n- 2011இல் ராமன் மகசேசே விருது இவருக்கு வழங்கப்பட்டது.\n- 2011 ஆம் ஆண்டில் கருநாடக அரசு ராஜ்யோத்சவ பிரசாஸ்தி என்ற பட்டத்தை ஆர்சு ஆண்டேக்கு வழங்கிச் சிறப்பித்தது.\n- 2013 ஆம் ஆண்டில் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் விருது வழங்கிக் கவுரவித்தது.\n- 2014 ஆம் ஆண்டில் கரக்பூர் ஐஐடி இவருக்கு மதிப்புமிகு மாணவர் என விருது அளித்து சிறப்புச் செய்தது.\n- பைனான்சியல் டைம்ஸ், இந்தியா டுடே, பிசினெஸ் டுடே போன்ற செய்தி இதழ்களும் பாராட்டியுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_111316"}, {"id": [1270, 8], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "வடக்குக் கூட்டணி தாலிபான்களுடன் தற்காப்புப் போர் நடத்தினர். இக்கூட்டணிக்கு ஈரான், உருசியா, துருக்கி, இந்தியா, தஜிகிஸ்தான் மற்றும் பிறர் ஆதரவளித்தனர். தாலிபானுக்கு அல் காயிதா ஆதரவளித்தது. வடக்குக் கூட்டணியில் முதலில் தஜிக்கியர்களே பெரும்பான்மையினராக இருந்தனர்; பின்னர் உசுபெக்குகள், கசாராக்கள் இணைந்தனர். தாலிபான் அரசில் பஷ்தூன்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். ஐக்கிய அமெரிக்காவின் கைப்பற்றுகையை அடுத்து 2001இல் கர்சாய் தலைமையில் அரசு அமைந்த பின்னர் வடக்குக் கூட்டணி உடைந்து பல்வேறு அரசியல் கட்சிகள் உருவாயின.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84998"}, {"id": [1270, 9], "question": "படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் <Query> என அழைக்கப்படுகிறது.", "document": "ஐஒஎஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நவீன இலத்திரனியல் சாதனங்களான ஐ-போன், ஐபாட் டச், ஐ-பேடு, ஆப்பிள் டி.வி ஆகிய சாதனங்களின் இயக்கு தளமாகவுள்ளது. ஆனால் இவை அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் வரையறைக்குள் இயங்கவேண்டிய கட்டாயமுள்ளது. அதாவது ஏதாவதொரு மாற்றங்கள் செய்ய வேணடிருப்பின் ஆப்பிளின் இணையத்தளத்தினூடாகவே அம்மாற்றங்களை செய்யவேண்டும். தேவையானவைகள் சில வேளைகளில் இத்தளத்தில் கிடைக்காது. ஆனால் மாற்றுத்தளங்களில் கிடைக்ககூடியதாகவிருக்கும். ஆனால் ஐஒஎஎஸ் அவைகளை தரவிறக்க அனுமதிக்காது. இக்கோட்பாடானது எல்லோருக்கும் பொருந்தாது. ஆகவே இவ் வரையறை மீறும் செயல்பாட்டினை சிறை முறித்தல் என்கிறோம்.\n\nசிறை முறித்தல் ஐஓஎஸ் பயனர்களுக்கு இயக்குதளத்திற்கான அடிவேர் அணுக்கத்தை வழங்குகிறது. இதனால் ஆப்பிள் ஸ்டோரில் இல்லாத கூடுதல் பயன்பாட்டுச் செயலிகள், விரிவுச் செயலிகள், வார்புருக்கள் போன்றவற்றை தரவிறக்க முடிகிறது. சிறை முறித்தல் ஒரு வகையான உரிமை ஏற்றமாகும். இப்பொருளில் இச்சொல் மற்ற கணினி அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சாதனைத்தை அதன் \"சிறையிலிருந்து\" விடுவிப்பதால் இது சிறை முறித்தல் எனப்படுகிறது. யூனிக்சு அமைப்புகளில் சிறை என்ற சொல் தொழில்நுட்பச் சொல்லாகப் பயனில் உள்ளது. ஓர் சிறை முறிக்கப்பட்ட ஐ-போன், ஐபாட் டச், அல்லது ஐ-பேடிலிருந்து ஆப்பிள் ஸ்டோரை அணுகவும் பிற வழமையான செயல்பாடுகளை இயக்கவும் முடியும்.\n\nஅடிவேர் அணுக்கம் பெற்ற அண்ட்ராய்டு சாதனங்களைப் போலன்றி, ஆப்பிளால் அனுமதிக்கப்படாத மென்பொருளை பயன்படுத்த சிறை முறித்தல் தேவையானதாகும். இது அமெரிக்க சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனமானது தனது பொறுப்புறுதியை உடனடியாக இரத்துசெய்துவிடும் என அறிவித்துள்ளது.\n\nபிரபலமான ஜெயில்பிறேக் மென்பொருள்கள்.\n1. கிறீன்பொய்ஷன்\n2. ஸ்நோபிறீஸ்\n3. ரெட்ஸ்நோ\n4. அப்சிந்\n5. இவாஷன்\n6. இவாஷன்7\nஇவற்றின் மூலம் ஜெயில்பிறேக் பண்ணப்பட்ட பின் சிடியா (ஆப்பிள் களஞ்சிய தளற்திற்கு சமமான வேற்றுத் தளமாகும்) மூலம் இலவசமாக மென்பொருள்களை தரவிரக்கிக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்யலாம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_43076"}]
[{"id": [1271, 0], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "பின்புலம்.\nநியூ யார்க் நகரில் மெளன்ட் வெர்னன் என்னுமிடத்தில் பிறந்த இவர் வில்லியம்ஸ் வில்லி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இடுப்ச் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் மற்றும் தத்துவத்தில் இளங்கலைப்பட்டமும், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் வணிக மேலாண்மைக் கல்லூரியில் வணிக மேலாண்மை முதுகலைப் பட்டப்படிப்பும் பயின்றார். 1983 முதல் 1986 ஆம் ஆண்டு வரை சுபின்னாக்கர் என்னும் மென்பொருள் நிறுவனத்தில் முத்திரை மேலாளராகப் பணிபுரிந்தார்.\n\n1986 ஆம் ஆண்டு சுபின்னாக்கர் நிறுவனத்திலிருந்து விலகி, தமது சேமிப்பான 20,000 டாலர்களைப் பயன்படுத்தி நியூயார்க் நகரில்சொந்தமாகப் புத்தகங்களைச் சிப்பம் செய்யும் தொழிலைத் தொடங்கினார். பின்பு மார்க் கர்சிப் என்பவரைச் சந்தித்து இயோயோடைன் என்னும் நிறுவனத்தை நிறுவினார். ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகங்களைச் சிப்பம் செய்யும் தொழிலைப் பணியாளர்களுக்கு விற்றுவிட்டு இயோயோடைனிலேயே முழுக்கவனம் செலுத்தினார். இங்கு தான் அவர் “அனுமதியுடன் சந்தைப்படுத்துதல்” என்னும் கோட்பாட்டையும் உருவாக்கினார்.\n\nவணிக நிறுவனங்கள்.\n1995 ஆம் ஆண்டு இயோயோடைனை நிறுவினார். இதன் மூலம் போட்டிகள், கணினி மூலம் விளையாட்டுக்கள், வணிக நிறுவனங்களுக்கு தகவல் தேடல் போன்ற சேவைகளைப் பயனாளிகளுக்கு செய்து கொடுத்தார். 1996 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் இபிளாட்ரியான பங்குதாரர்கள் என்னும் முன்னோடியான ‘துணிகரமுயற்சிக்கு நிதி வழங்கும் நிறுவனம்’ 20 விழுக்காடு பயனை எதிபார்த்து 4 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது.. கணினிமூலம் அமெரிக்கா, அமெரிக்கன் எக்ச்பிரச், எச்சூர் பிளாக், மைக்ரோசாப்ட், புராக்டர் மற்றும் கேம்பிள், சோனி இசை, சீபிரன்ட், வோல்வோ போன்ற நிறுவனங்கள் இயோயோடைனின் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். இயோயோடைன் நிறுவனத்தில், சேத் கோடின் “அனுமதியுடன் சந்தைப்படுத்துவது, அந்நியர்களை நண்பர்களாகவும், நண்பர்களை வாடிக்கையாளர்களாகவும் மாற்றுதல்” என்னும் நூலை வெளியிட்டார். 1998 ஆம் ஆண்டு இயோயோடைன் நிறுவனத்தை யாகூ நிறுவனத்திற்கு 30 மில்லியன் டாலர்களுக்கு விற்றார். அதன் பின் 2000 ஆம் ஆண்டு வரை யாகூ நிறுவனத்தின் நேரடி சந்தைப்பிரிவின் உதவித் தலைவராக பதவி வகித்தார்.\n\n2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுகுயிடோ என்னும் சமுக வலைத் தளத்தைத் துவக்கினார். இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை ‘ஆடிஆசான்கள்’ என்று அழைத்து ‘ஆடிகள்’ என்னும் வலைத்தளப் பக்கங்களில் தமக்கு ஆர்வமான பொருள் குறித்து தகவல்களைப் பதிவு செய்ய அனுமதித்தது. இந்நிறுவனம் தமது வருவாயில் 5 விழுக்காடைத் தானமாகவும் 50 விழுக்காடை ஆடிஆசான்களுக்கும் வழங்கியது.சேத் கோடினைப் பற்றியும் சுகுயிடோ பற்றியும் தகவல்கள் சிஎன்என் நிறுவனத்தினாலும், வாசிங்டன் போசிட் பத்திரிகையினாலும் வெளியிடப்பட்டன. இந்த வலைத்தளம் எச் எக்ச் எச் டபுள்யூ சமூக வலைத்தளப்பிரிவில் சிறந்த வலைத்தளத்திற்கான பரிசையும் வென்றது. 2008 ஆம் வருடம் சூலை மாதத்தில் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட 500 வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. 2014 ஆம் வருடம் ஆகஸ்டு 15 ஆம் தேதி, சுகுயிடோ நிறுவனத்தை கப்பேசச் நிறுவனம் வாங்கி விட்டதாகவும், சுகுயிடோவின் சில அம்சங்களை கப்பேசஜ் நிறுவனத்திலிருந்து தளப்படுத்துவது தான் நோக்கம் என்று சேத் கோடின் கூறுகிறார்.\n\nமற்ற திட்டங்கள்.\nசேத்கோடின் “இதைமாற்று” என்னும் வலைத்தளம் துவங்கத் தேவையான கருவை உருவாக்கினார். இந்த வலைத்தளம் பிடிஎப் கோப்புகள் மூலம் சிந்தனைளைப் பரப்பும் நோக்கம் கொண்டது. இந்த வலைத்தளத்தை உருவாக்குவதற்கு கோடின் 2004 ஆம் ஆண்டு கோடையில், அமித்குப்தா, கேதரின் கிக்கி, உநோவா வெய்ச், போபி எச்பிரிட்டு, மைக்கேல் சிர்வோடாஸ் என்று 5 பயிற்சியாளர்களை பணிக்கு அமர்த்தினார். 2004 ஆகஸ்டு 14 ஆம் தேதி இந்த வலைத்தளம் பயனுக்கு வந்தது. டாம் பீட்டாச், கிரிச் ஆண்டா்சன், கை கவாசாகி போன்ற நிறுவனங்கள் தங்களுடைய அறிவிப்புக்களை இந்த வலைதளத்தில் வெளியிட்டன. 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் ‘இதைமாற்று’ என்னும் இந்த வலைத்தளம் 800 சிஇத்ரிட் என்னும் வணிக தகவல்களை வழங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.\n\n2008 ஆண்டு டிசம்பர் மாதம் வணிக மேலாண்மை முதுகலைப்படிப்பிற்கு மாற்றாக, ஆறு மாதப் படிப்பு ஒன்றை, நியூயார்க் நகரம் கேசிடிங் இடத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடத்த இருப்பதாகவும் விரும்பியவர்கள் அணுகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 48000 நபர்கள் விளம்பரத்தைப் பார்வையிட்டு 340 பேர் மனு செய்து கொண்டனர். இதிலிருந்து 27 பேரை குழு நேர்காணலுக்கு அழைத்தார். இவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் ஒருவருக் கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இவர்களும் சேத் கோடினும் கலந்து பேசி சிறந்தவர்கள் என்று தாம் கருதியவர்களுள் 9 பேர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்கள் ஆறுமாதம் பயிற்சியளிக்கப்பட்டு, பட்டம் பெற்றுச் சென்றனர்.\n\n2012 ஆம் ஆண்டு சூன் மாதம் பொதுமக்கள் நிதியுதவியுடன் நூல் வெளியீடு என்னும் புதிய திட்டத்தை அறிவித்தார். தமது அடுத்த நூலான ‘தி ஐ காரச் ஏமாற்று : ஏன் கலையை வளர்க்க வேண்டும்’ என்னும் நூலிற்கு புத்தக வெளியீட்டு நிறுவனங்களை அணுகாமல் ‘கிக் சுடார்டர்’ என்னும் பொதுமக்களிடம் நிதியுதவி பெற்று படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நிறுவனத்தைத் துவங்கினார். முதல் வாரத்திலேயே 2,50,000 டாலர்களை வாசகர்களிடமிருந்து, இந்த முயற்சி பெற்றுத் தந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு வெளியிடும் நிறுவனத்திடமும் புத்தகத்தை வெளியிட ஒப்பந்தம் செய்து கொண்டார்.\n\n2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோடின் ‘இயர்வுல்ப்” என்னும் வலைத்தளத்தில் ‘போட்காஸ்ட்’ என்னும் தகவல் பரிமாறும் சாதனத்தையும் உருவாக்கினார். இந்த தகவல் பரிமாற்று எற்பாடு ‘போட்காஸ்ட்’ மூலம் ஒவ்வொரு வாரமும், தங்களது கனவு வணிக நிறுவனங்களை எவ்வாறு திறம்பட நடத்துவது என்பது குறித்து பணிமனை மூலம் 30 தொழில் முனைவோருக்கு விளக்கி வருகிறார்.\n\nஎழுதிய நூல்கள்.\n2014 ஏப்ரல் 17 ஆம் நாள் வரை கோடின் 17 நூல்களை எழுதியுள்ளார். அவைகளுள் மனித கும்பல் (Tribes), லின்ச் பின் என்பவை சிறந்த நூல்களாகும். இவையல்லாமல் ‘உள்ளே விலையில்லா பரிசு’ ( Free Prize Inside) என்னும் நூல் போர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கையின் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த வணிக நூலாக அறிவிக்கப்பட்டது. பழுப்பு மாடு என்றும் இவரின் மற்றொரு நூல் வெளியிடப்பட்ட முதல் இரண்டு வருடங்களில் 15000 படிகள் விற்றுத் தீர்ந்தன.முழுகுதல் என்னும் மற்றொரு நூல் பிசுனச் வீக், மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளால் சிறந்த நூலாக அறிவிக்கப்பட்டது. 1990 ஆம் வருடம் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சக்தியின் உலகம் என்னும் சிறுவர்களுக்கான நூல்களையும் வெளியிடச் செய்தார்.\n\n2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சேத் கோடின் எழுதி வெளியிட்ட’ ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே’ என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என் போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.\n\nவலைப்பதிவு.\nசேத் கோடின் ஒரு வலைப்பதிவும் பராமரித்து வருகிறார்\n\n\n\n\n", "document_id": "ta_ta_87410"}, {"id": [1271, 1], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "- 1 அன்னாய் வாழிப் பத்து\n- 2 அம்ம வாழிப் பத்து\n- 3 தெய்யோப் பத்து\n- 4 வெறிப் பத்து\n- 5 குன்றக் குறவன் பத்து\n- 6 கேழற் பத்து\n- 7 குரக்குப் பத்து\n- 8 கிள்ளைப் பத்து\n- 9 மஞ்ஞைப் பத்து\n\n\n\n\n", "document_id": "ta_ta_26395"}, {"id": [1271, 2], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "இந்தப் பரிபாடல்களை அக்காலத்தில் இசையமைத்துப் பாடியுள்ளனர். பாடியவர்களும், பாடல்களும்\nசங்ககாலப் பண்கள்.\nபரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்'. \n\nஇந்தப் பாடல்கள் எந்தப் பண்ணில் பாடப்பட்டன என்னும் குறிப்புகளும் ஒவ்வொரு பாடலுக்கும் தரப்பட்டுள்ளன. \n\nமேற்கோள்.\n- சுப்பிரமணியன், முனைவர்.ச.வே., சங்க இலக்கியம் மூலம் முழுவதும், 2007, குறிப்புரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_47302"}, {"id": [1271, 3], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "விருது பிரிவுகள்\n1. கவிதை\n2. சிறுகதை\n3. புதினம்\n4. உரைநடை\n5. இணையம்\n6. கட்டுரைநூல்\n7. சிற்றிதழ்\nஎன ஆறு பிரிவுகளில் விருதும் பரிசும் வழங்கப்படுகிறது.\nபரிசும் பாராட்டும்\nஒவ்வொரு துறைக்குமான விருதுக்குப் பத்தாயிரம் உரூபாய் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகிறது.\nவிதிமுறைகள்\nமுதல் நான்கு பிரிவுகளில் அந்தந்த ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ பதிப்பாளரோ, அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.\n\n5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த இணைய தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் அனுப்பவேண்டும். \nவிருது பெற்றவர்கள் துறை விவரம்\nகவிதைக்கான விருது\n\n\n\n\n", "document_id": "ta_ta_104959"}, {"id": [1271, 4], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "அன்றாடம் செய்யவேண்டிய நியதிகளுக்கு விளக்கங்கள் கேட்கப்படுகின்றன. பான்னர் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. \n\nநியதிகளுக்கு விளக்கம் கூறும் வேறி இரண்டு நூல்களும் உள்ளன. ஒன்று சதமணிக் கோவை. இது 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். மற்றொன்று குருமொழி வினாவிடை இது நியதிப் பயன் நூலுக்குக் காலத்தால் பிந்தியது. பூசை, கிரியை போன்றவற்றிற்கு அமைந்த வினா-விடை. \n\n\n\n\n", "document_id": "ta_ta_52661"}, {"id": [1271, 5], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "\"கல்வியொழுக்கம் என்பது ஒரு நூல். இது மொழிக்கு முதலாம் எழுத்துக்களின் அடைவே நாற்சீர் அடியான் வருவது\" என அவர் குறிப்பிடுகிறார்.\n\nஇந்த நூலிலிருந்து அவர் தரும் எடுத்துக்காட்டு\nஇந்த நூலின் காலம் நாம் தெளிவுபடுத்திக்கொண்ட 6 ஔவையார் பட்டியலில் இணைக்கப் போதிய சான்று இல்லாவிட்டாலும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் நூல்களில் உள்ளது போல் வருக்க எழுத்து வரிசையும், பொருளமைதியும் கொண்ட நூல் எனக் குறிப்பிடப்படுவதால் அந்த நூல்கள் தோன்றிய 12ஆம் நூற்றாண்டு இந்த நூலின் காலம் எனக் கொள்வது பொருத்தமானது.\n\nகருவிநூல்.\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்னிரண்டாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_45358"}, {"id": [1271, 6], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "நம்மாழ்வார் பாடிய நூல் திருவாய்மொழி. இதில் 100 பதிகங்கள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் பாடிய நூற்றந்தாதியில் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது. இதனால் நூற்றந்தாதி வெண்பாக்களும் திருவாய்மொழி நூலைப் போலவே அந்தாதித் தொடையைப் பெற்றுள்ளன.\n\nஇந்த அந்தாதி வெண்பாக்கள் திருவாய்மொழி நூலின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அச்சிடப்பட்டுள்ளன.\n\nஎடுத்துக்காட்டு\n\nஇரண்டாம் திருமொழி முதற்பாட்டு:\n\nஇது ‘வீடு’ என்னும் சொல்லில் தொடங்குகிறது.\n\nஇரண்டாம் திருமொழி இறுதிப்பாடல்:\n\nஇது பத்து என்னும் சொல்லில் முடிகிறது.\n\nதிருவாய்மொழி நூற்றந்தாதியில் இதன் பாடல்:\n\nஇந்த வெண்பா ‘வீடு’ எனத் தொடங்கி, ‘பத்து’ என முடிந்துள்ளது காண்க.\n\nகருவிநூல்.\n- பகவத் விஷயம் (திருவாய்மொழி) 1958\n- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\n\n\n\n\n", "document_id": "ta_ta_44610"}, {"id": [1271, 7], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "பிற.\n- இவற்றைப் போன்ற கொளுக்குறிப்பு திருக்கோவையார் உரையிலும் உள்ளது. திருவாரூர்க் கோவை, சிவப்பிரகாசம் என்னும் சாத்திர நூல் ஆகியவற்றின் காடல்களுக்கும் கொளுக்குறிப்புகள் உள்ளன.\n- சிவப்பிரகாசக் கொளு என்னும் நூலில் இந்தக் கொளுக்குறிப்பு குறட்பா வடிவில் உள்ளது.\n- தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களுக்கு உரை எழுதும் ஆசிரியர்கள் நூற்பா கூறுவதையும், முன்-பின் தொடர்புகளையும் குறிப்பிடுவது இந்தக் கொளு-வகை.\n- திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் 'இவை நான்கு பாட்டானும் மாட்சியே கூறப்பட்டது' என்பது போல் தரும் குறிப்புகளும் கொளு வகைகளே.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49917"}, {"id": [1271, 8], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "அமைப்பு.\nஎழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்னும் வழமையான ஐந்து இலக்கணங்களுடன் ஆறாவதாகப் புலமை இலக்கணம் என்பதும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 799 பாடல்களைக் கொண்ட இந்நூலில் முதலில் 12 பாடல்களைக் கொண்ட காப்பும், பாயிரமும் அமைந்துள்ளன. நூலின் இறுதியில் ஒரு கலித்துறைப்பா அமைந்துள்ளது. நூல் மட்டும் 786 பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு வகை இலக்கணத்துக்குமாக பின்வருமாறு பாடல்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது:\n\n1. எழுத்திலக்கணம் - 165\n2. சொல்லிலக்கணம் - 112\n3. பொருளிலக்கணம் - 122\n4. யாப்பிலக்கணம் - 134\n5. அணியிலக்கணம் - 109\n6. புலமையிலக்கணம் - 144\n\nஉசாத்துணைகள்.\n- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.\n- நாகராசன், ப. வெ. (பதிப்பும், உரையும்), வண்ணச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ் இலக்கணப் பட்டியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- வண்ணச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22180"}, {"id": [1271, 9], "question": "<Query> எழுதி வெளியிட்ட \"ஒவ்வொரு சந்தையாளர்களும் பொய்யர்களே\" என்னும் நூல் ஒவ்வொரு சந்தையாளரும் வைத்திருக்க வேண்டிய 6 நூல்களில் ஒன்று என போர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.", "document": "பட்டீசுவரம் தேவாரத் திருத்தலங்களில் ஒன்று. \n\n\n\n\n", "document_id": "ta_ta_53309"}]
[{"id": [1278, 0], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "இந்நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 லட்சம் படிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளன. இதன் ஒலிநூல் தான் அமெரிக்காவில், புதினமல்லாத நூல்களில் முதலில் வெளியிடப்பட்ட நூலாகும். இது சுமார் 100 லட்சம் நூல்களுக்கு மேல் விற்றுச் சாதனை புரிந்துள்ளது. சமகாலத்தில் சுயமுன்னேற்ற நூல்கள் சுபாவம் மற்றும் ஆளுமை தொடர்பான முன்னேற்ற வழிகளை வலியுறுத்துகின்றன. இவைகள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துவது, எப்படி, என்ன பேசுவது, என்ன நினைப்பது போன்ற அணுகுமுறையைப் பற்றிக் கூறுகின்றன. இது சரியான அணுகுமுறை அல்ல என்று ஆசிரியர் கூறுகின்றார். சரியான அணுகுமுறை குணம் மற்றும் நடத்தை தொடர்பானது என்று விளக்குகிறார். ஒவ்வொருவரும் தமது வாழ்வில் அனுசரிக்க வேண்டிய விழுமியங்களை, எந்தக்காலத்திலும், எப்பொழுதும், யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நன்னெறிகளுடன் ஒருமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். அடிப்படையில் நேர்மையும் நியாயமும் இல்லாத ஆளுமைகள் வெளியில் நடை உடை பாவனைகளை மாற்றுவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தெளிவாக்குகின்றார். வெறும் கோட்பாடுகளை உதட்டளவில் கொள்ளாமல் விழுமியங்களை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அனுசரிப்பதுதான் பலன் தரும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார். உதட்டளவில் உள்ள கோட்பாடுகள் மேலோட்டமானவை என்றும், ஏற்றுக்கொண்ட விழுமியங்கள் உளப்பூர்வமானவை என்றும் அக உணர்வு சார்ந்தது என்றும், இவ்வாறு உளப்பூர்வமாக அனுசரிக்கும் விழுமியங்களே பலனைத் தீர்மானிக்கும் என்றும் கூறுகிறார். ஒருவன் அனுசரிக்க வேண்டிய ஏழுப்பழக்கங்களையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கூறி, இவைகள் ஒருவனை பிறரைச்சார்ந்திருக்கும் நிலையிலிருந்து உயர்த்தி தற்சார்பு நிலைக்குக் கொண்டு செல்லும் என்று விளக்குகின்றார்.\nநிறைமனம்.\nநூலாசிரியர் “நிறைமனம் அல்லது பொருளாதார நிறைவு மனநிலை” என்னும் எண்ணக் கருவை முன்வைக்கின்றார். நிறைவான மனதுடன் ஒருவன் வாழ்க்கையை அணுகினால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தேவையான ஆதாரம் சுயமாகவே வரும் என்றும் வெற்றிகிட்டும் என்றும் கூறுகின்றார். இவ்வாறான நிறைமனநிலையை எப்பொழுதும் எதற்கும் குறைகூறும் மனநிலை அல்லது பற்றாக்குறை மனநிலையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றார். இது போன்ற குறைமனப்பான்மை என்பது ஒருவர் வெற்றி இன்னொருவர் தோல்வியில் தான் வரும் என்னும் அடிப்படையில் அமையும் என்று கருதுவர். இது தவறு என்றும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இருவரும் வெற்றியடைய வழியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். நிறைமனம் உள்ளவர்கள் இதுபோன்று தோல்விவரும் என்ற மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளாமல், தோல்வி பயம் கொள்வதைத் தவிர்த்து அதனையும் கொண்டாடமுடியும் என்று எண்ணுவர் என்று கூறுகிறார்.\n\nஇந்நூல் வெளியீட்டிற்குப் பிறகு பல நூல்கள் இக்கருத்தைப் பற்றி எழுதியுள்ளன .சுயமரியாதையும் தன்னம்பிக்கையுமே இதுபோன்று நிறைமன நிலையைக் கொடுக்கும் என்றும், இதுவே பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையும் மற்றவர்களை மதிக்கும் பண்பையும், பொறுப்புகளை சுயமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையையும் கொடுக்கும் என்றும் தெரிவிக்கின்றார். வணிக நிறுவனங்களும் தங்கள் செயல் பாட்டில் இந்த நிறைமன அணுகுமுறையைக் கடைப்பிடித்து பலன் பெறலாம் என்று கூறுகிறார்.\n\nவாழ்வின் அணுகுமுறைக்கு அடிப்படை.\nவாழ்விற்கு அணுகுமுறை முக்கியம். தற்பொழுது நமது அணுகுமுறை உருவாகுவதற்கு அடிப்படை, நாம் வளர்ந்த விதம், கற்ற கல்வி, சூழ்நிலை, உற்றார் உறவினர் மற்றும் சமூகம் அளித்த பதில். இவை எதுவும், நாம், தன் உணர்வுடன், நமக்குத் தேவை என்று உருவாக்கியவை அல்ல. இவை இயற்கையில் நமக்கு கிடைத்தவை. நாம், தன் உணர்வுடன், சுயமாக நமக்கு எது தேவை என்று, அறிவைப் பயன்படுத்தித் தேடாமல், சீர்தூக்காமல், மதிப்பிடாமல் இயற்கையாக யாரோ அளித்த தாக்கத்தால் உருவான அணுகுமுறையைப் பற்றிக் கொண்டு கிடைத்தற்கறிய வாழ்க்கையை, வாழ்வது எப்படி அறிவுடைமையாகும்? என்று ஆசிரியர் வினவுகின்றார். இதற்கு பதிலாக உலகம் முழுவதும் எல்லோராலும் எப்பொழுதும் ஏற்றுக்கொண்ட நன்னெறிகளான நேர்மை, நியாயம், அன்பு, கருணை, ஒழுக்கம் போன்ற பண்புகளின் அடிப்படையில் நமது அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டு வாழ்வது தான் சிறந்தது என்று ஆசிரியர் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். \n\nமிகுந்த ஆற்றல் மிக்கவர்களிடம் காணப்படும் ஏழுபழக்கங்கள்.\nஆக்கப்பூர்வமான காரியத்தில் தொடர்ந்து ஈடுபடுதல், செயலின் தாக்கம், முடிவு அல்லது செயலின் பயன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுதல், முதலில் செய்ய வேண்டிய வேலையை முதலில் செய்தல், எல்லோரும் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதை அறிதல், உங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளும்முன் நீங்கள் மற்றவர்களை, மற்றவற்றைப் புரிந்து கொள்ளுதல், எல்லாவற்றுடனும் எல்லோருடனும் இணைந்து செயல்படுதல் ஆகியன ஆசிரியர் கூறும் 7 பழக்கங்கள் ஆகும்.\n\nநூலுக்கு வரவேற்பு.\nஇந்நூல் 250 லட்சம் படிகள் உலகம் முழுவதும் பலமொழிகளிலும் ஒலிநூல் 15 லட்சம் நகல்களும் விற்றுத் தீா்ந்துள்ளன. 2011 ஆகஸ்டு மாதம் “டைம்” பத்திாிக்கை இந்நூலை உலகளவில் உள்ள மிகப்பெரிய தாக்கத்தை எற்படுத்திய 25 நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளது.\n\nஅன்றைய அமெரிக்க அதிபர் திரு பில்கிளிண்டன் நூலாசிரியரை அணுகி இந்நூலில் உள்ள பரிந்துரைகளை வெள்ளை மாளிகை அதிகாரிகளை அனுசரிக்க வைக்க ஆலோசனை வழங்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87336"}, {"id": [1278, 1], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "வெளியிணைப்புக்கள்.\n- சிறுவர் உரிமைகளுக்கான சட்ட வரைமுறைகள்\n- சிறுவர் உரிமைகள் கூட்டமைப்பு இங்கிலாந்து (CRAE) \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_30522"}, {"id": [1278, 2], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "2009 ஆம் ஆண்டு \"உயிரினங்களின் தோற்றம்\" நூல் வெளியிடப்பட்டு 150வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. இது டார்வின் பிறந்த 200வது ஆண்டும் ஆகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_15135"}, {"id": [1278, 3], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "1852 ஆம் ஆண்டு தனது 25ஆவது அகவைத் துவக்கத்திலேயே ராயல் சொசைட்டியின் உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். \n\nகிரேஸ் அனாட்டமி.\n1858 ஆம் ஆண்டு கிரே தனது உடற்கூறு இயல் புத்தகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார். இதில் 750 பக்கங்கள் கொண்ட இந்நூலுள் 363 படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த படங்கள் ஹென்றி கார்ட்டர் எனும் கிரேயின் நண்பரால் வரையப்பட்டு இருந்தன. இந்த நூல் புகழடைய கார்டடரின் ஓவியங்களும் உறுதுணையாய் இருந்தன. 1960 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பையும் கிரே தானே தயாரித்து வெளியிட்டார். \n\nமரணம்.\n1861 ஆம் ஆண்டு சின்னம்மை பாதித்த தன் உறவினரைக் கவனித்து வந்த கிரே தானும் சின்னம்மையால் பாதிக்கப்பட்டார். 13.06.1861 அன்று தனது முப்பத்து நான்காம் வயதில் ஹென்றி கிரே இயற்கை எய்தினார். (உறவினர் பிழைத்து விட்டார்) at the age of thirty-four.\nஅனாட்டமி நூலின் முதல் இரண்டு பதிப்புகள் மட்டுமே கிரேயால் வெளியிடப்பட்ட போதும் இன்றளவும் இந்த நூல் கிரேஸ் அனாட்டமி என்ற பெயரில் அவரது பெயரிலேயே வெளியிடப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_31376"}, {"id": [1278, 4], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "விரைவு அஞ்சல் சேவையும், விரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவும்.\nவிரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவு என்பது உலக அஞ்சல் ஒன்றியத்தின், அஞ்சல் நிர்வாக உறுப்பினர்களால் வழங்கப்படும் ஒரு பன்னாட்டு விரைவு அஞ்சல் சேவை ஆகும். இந்த நிர்வாகங்கள், உலகம் முழுவதிலும் அஞ்சல் சேவைகளை ஒத்திசையச் செய்வதற்கும் வளர்ப்பதற்குமாக, உலக அஞ்சல் ஒன்றியத்தின் கட்டமைப்புக்குள் 1998 ஆம் ஆண்டில் விரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவை உருவாக்கின. 2015 சனவரி நிலவரப்படி உலகம் முழுவதிலும் உள்ள 190க்கு மேற்பட்ட நாடுகளும், ஆட்சிப்பகுதிகளும் விரைவு அஞ்சல் சேவையை வழங்குகின்றன. \n\nவிரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவு உறுப்பினர்.\nவிரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவு உருவாக்கப்பட்டதில் இருந்து 177 அஞ்சல் நிர்வாகங்கள் இவ்வமைப்பில் இணைந்தன. இது உலகம் முழுவதிலும் உள்ள விரைவு அஞ்சல் சேவை நடத்துபவர்களில் 85% ஆகும்.\n\nபிற விரைவு அஞ்சல் சேவை வழங்குவோர்.\nபல போக்குவரத்து ஏற்பாட்டு நிறுவனங்களும் இவ்வாறான விரைவுச் சேவைகளை வழங்குகின்றன. யூபிஎஸ், டிஎச்எல், ஃபெட்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் இவற்றுட் சில. எனினும், பல நாடுகளில் இவை போன்ற மாற்றுச் சேவைகள் பல்வேறு சட்டம் சார்ந்த தேவைகளுக்கு வேறான தகுதிநிலை கொண்டவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உருசியாவில், வெளிநாடுகளில் இருந்து தனிப்பட்டவர்களின் சொந்தத் தேவைக்காக அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் சேவையூடாக அனுப்பப்படும் பொருட்கள் 1000 யூரோவிற்குக் குறைவாக இருந்தால் சுங்கவரி விலக்கு உண்டு. அதேவேளை, மாற்று நிறுவனச் சேவைகளூடாக அனுப்பும்போது, சுங்க வரி விலக்குக்கான உச்சப் பெறுமானம் 250 யூரோ மட்டுமே.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தூக்குமேடைக் கடிதம்\n- அஞ்சல் நிர்வாகம்\n- குதிரை விரைவஞ்சல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- விரைவு அஞ்சல் சேவை, கூட்டுறவு இணையத்தளம்\n- உலக அஞ்சல் ஒன்றியம், விரைவு அஞ்சல் சேவை இணையத்தளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_68735"}, {"id": [1278, 5], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "(எம்எம்ஆர் தடுப்பூசி, \"MMR vaccine\", இதன் லத்தீன் பெயர்களை அடிப்படையாக கொண்டு எம்பிஆர் தடுப்பு மருந்து MPR vaccine  எனவும் அழைக்கப்படுகிறது) தட்டம்மை தாளம்மை மணல்வாரிக்கு எதிராக போடப்படுவதாகும். இம்மருந்தில்  ஆற்றல் குறைவான உயிருள்ள மூன்று நோய்களின் தீநுண்மம் கலவையாக இருக்கும். இம்மருந்து ஊசி மூலம் செலுத்தப்படக்கூடியது. தட்டம்மைக்கான மருந்தை முதலில் மௌரிச் இல்மேன் என்பவர் மெர்க் நிறுவனத்தில் பணியாற்றிய போது கண்டார்.\n\nதட்டம்மைக்கான தடுப்பு மருந்து உரிமம் மூலம் முதலில் 1963 ஆம் ஆண்டு பொது சந்தையில் கிடைத்தது, 1968ஆம் ஆண்டு மேலும் முன்னேறிய மருந்து அறிமுகமாகியது, தாளம்மைக்கான மருந்து 1967 ஆம் ஆண்டும் மணல்வாரிக்கான மருந்து 1969 ஆம் ஆண்டும் கிடைக்க தொடங்கின. மூன்று தடுப்பு மருந்துகளும் கலந்து 1971 ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் என்ற பெயரில் தரப்படுகிறது.\n\nஇம்மருந்து பொதுவாக ஒரு வயதுள்ள குழந்தைகளுக்கு முதல் முறை வழங்கப்படுகிறது. இரண்டாவது முறை பள்ளிக்கு செல்லும் முன் வழங்கப்படுகிறது. முதல் முறை வழங்கப்படும்போது குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வருவதில்லை அதனாலேயே இரண்டாவது முறை வழங்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு இம்மருந்துக்கு அமெரிக்காவில் உரிமம் வழங்கப்பட்டது. \n\n1989 ஆம் ஆண்டு இரண்டாவது முறை மருந்து வழங்கும் முறை அறிமுகமானது. உலகம் முழுவதும் 60 இக்கும் மேற்பட்ட நாடுகள் இதை பயன்படுத்துகின்றன. மெர்க் \"எம் எம் ஆர்\"  என்றும் கிலாக்சோ இசுமித்க்லைன் பையோலாசிகல் \"பிரியோரிக்ச்\" என்றும்  செரெம் இந்திய கழகம்  \"டிரெசிவக்' என்றும் சனோபி பாசுடர் \"டிரிமோவாக்ச்\" என்றும் இதை விற்கின்றன. \n\nஇம்மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாயினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சில பெரியவர்களும் தரப்படுகிறது. சில எச்.ஐ.வி நோயாளிகளுக்கும் இம்மருந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தரப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_92087"}, {"id": [1278, 6], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "ஆயிரத்துக்கு மேற்பட்ட பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் உருவாக்கி வாழ்ந்துவரும் இவ்வாறான கட்டிடங்களின் பல்வகைமையைக் காட்டும் வகையில் வெளியான முதல் நூல் என்னும் பெருமை இதற்கு உண்டு. இதன் முதல் தொகுதி நாட்டார் கட்டிடக்கலைக்கு அடிப்படையாகவுள்ள கோட்பாடுகள், கொள்கைகள், மெய்யியல் என்பன குறித்து ஆராய்கிறது. இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் குறிப்பிட்ட பண்பாட்டு, சமூகப் பின்னணிகளில் மேற்படி கோட்பாடு முதலியவற்றைப் பொருத்தி விளக்குகின்றன.\n\n80 நாடுகளைச் சேர்ந்த 750க்கு மேற்பட்டவர்கள் இந்நூலுக்குக் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். 1700க்கு மேற்பட்ட புகைப்படங்கள், 1000க்கு மேற்பட்ட வரை படங்கள், 80 நிலப்படங்கள் என்பவை இந்த நூலில் அடங்கியுள்ளன. கட்டிடக்கலை, மானிடவியல் துறைகளைச் சேர்ந்த 1200 கலைச் சொற்களுக்கான விளக்கக்குறிப்புகளும் இந்தக் கலைக்களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் சார்ந்த எந்த நூலிலும் இல்லாத வகையில், 9,000க்கு மேற்பட்ட உசாத்துணை நூற்பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. \n\nஇதன் துணை நூலாக \"Atlas of Vernacular Architecture of the World\" என்னும் நூலை \"ரூட்லெட்ச் பதிப்பகம்\" வெளியிட்டுள்ளது.\n\nஉசாத்துணைகள்.\n- கேம்பிரிட்ச் பல்கலைக்கழகப் பதிப்பக இணையத்தளத்தில் இந்நூலுக்கான பக்கம்\n- LI813 Information Sources Wiki\n\n\n\n\n", "document_id": "ta_ta_47998"}, {"id": [1278, 7], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "தமிழ்நாடு.\nஇது தமிழ்நாடு மாநில அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் திட்டம் ஆகும். பெண்களை 12 முதல் 20௦ நபர் வரை கொண்ட குழுவாக அரசு சார நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அமைத்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுகிறது. 31 .03 .2009 புள்ளி விவரப்படி 59 இலட்சம் மகளிர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் இணையாமல் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களும் உண்டு.\n\nவெளி இணைப்புகள்.\n- சிறப்பாக பணியாற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முதல்வர் பாராட்டு\n- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி தள்ளுபடி\n\n\n\n\n", "document_id": "ta_ta_59127"}, {"id": [1278, 8], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "துணுக்குகள்.\n- தமிழ்நாட்டில் 162 திரைகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் சென்னையில் வசூலில் முதல் இடத்தை வகித்தது குறிப்பிடத்தக்கது.\n- உலகளவில் 250 திரைகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n- 3 கோடி ரூபாய் வரையிலான வசூலை இத்திரைப்படம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.\n- தமிழில் 35 mm அளவில் வெளிவந்த முதற்திரைப்படமாகும்.\n\nவெளியிணைப்புகள்.\n- புதுபேட்டை சர்வதேச திரைப்பட தரவு தளத்தில்\n\n\n\n\n", "document_id": "ta_ta_4520"}, {"id": [1278, 9], "question": "<Query> நூல் முதலில் வெளியிடப்பட்ட 1989 ஆம் ஆண்டு முதல், உலகம் முழுவதிலும் 250 இலட்சம் படிகளுக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.", "document": "கல்வி.\nபள்ளிக் கல்வியை திருப்பூர், கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், ஞானிபாளையம், ஈரோடு ஆகிய இடங்களில் பயின்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவுசெய்தவர்(1955-59). சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட்,முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.\n\nஆசிரியர் பணி.\nஈரோட்டில் 1959 இல் தமிழாசிரியர் பணியைத் தொடங்கினார். ,1980-82 இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1980 ஆம் ஆண்டு தொடங்கி 1982 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் விரிவுரையாளராக 1982 இல் இணைந்து கல்வெட்டு,தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார்.\n\nதொல்லியல் ஆய்வு பணி.\nபள்ளியில் தமிழாசிரியாராகப் பணியேற்றது முதல் இவரின் பன்முகத் திறன்களைப் பட்டை தீட்டியவர்கள்; சுவடிப்பயிற்சி - பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டர்; கல்வெட்டுப் பயிற்சி - பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா; தொல்லியல் பயிற்சி - தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் இரா.நாகசாமி. தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன் பட்டறிவை வளர்த்துக்கொண்டு கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.\nகட்டுரைகள், நூல்கள்.\nஇவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர். ஆதலால் தமிழ் ஆவணங்களைப் பிழையின்றி ,பொருள் உணர்ச்சியுடன் படிப்பதில் வல்லவர்.கல்வெட்டு,செப்பேடு,சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும்,நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்குவதில் வல்லவர். கொங்கு நாடு தொடர்பான நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தும் எழுதியும் உள்ளார். கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள் ஆகியவை அவர் பதிப்பில் சிறந்தவை. பஞ்சக் கும்மி என்னும் நூல் பதிப்பும் குறிப்பிடத்தக்கது. கச்சத்தீவு குறித்த இவர் எழுதிய நூல் பல வரலாற்று ஆதாரங்களைக் கொண்டதாகும். வட்டார வரலாற்றுத் துறையில் பெரிதும் ஈடுபட்டுப் பல நூல்களை உருவாக்கி உள்ளார். கொங்கு வட்டாரத்தில் உள்ள கோயில்கள், கொங்கு வேளாளர் குலங்கள் குறித்துப் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.. இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல் அமைகின்றன. கட்டுரைகள் 250 அளவில் வெளிவந்துள்ளன.செய்திகள் 100 மேல் வந்துள்ளன.\nசிறப்புப் பட்டங்கள்.\nஇவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர்,கல்வெட்டியல் கலைச்செம்மல்,திருப்பணிச்செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத் தக்கன.\nவெளிநாட்டுப் பயணம்.\nஇவர் மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை(4 முறை) நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்தவர்.\n\nதமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது.\nஇவர் எழுதிய \"\"தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்\"\" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வரலாறு, தொல்பொருளியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது\n\nஉ. வே. சா. விருது.\n2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளில் ஒன்றாக உ. வே. சா விருதையும் அளிக்கத் தொடங்கியது. இந்த உ.வே.சா விருதை முதலில் பெற்றவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.\n\nவெளி இணைப்பு.\n- இளங்கோவன்.மு. கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_24311"}]
[{"id": [1280, 0], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "சிறுவர் சிறுமியர் சேர்ந்து கைகளைக் கோத்துக்கொண்டு சங்கிலி வட்டம் அமைப்பர். வேறு இருவரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் வேங்கைப்புலி. மற்றொருவர் ஆடு. இலங்கையில் இதனைப் பசு என வைத்துக்கொண்டு விளையாடுவர். ஆடாக விளையாடுபவர் சங்கிலி வட்டத்துக்குள்ளேயும், வேங்கைப்புலியாக விளையாடுபவர் வெளியேயும் இருப்பார்கள். வேங்கைப்புலி ஆட்டைப் பிடிக்க வேண்டும். பிடித்துவிட்டால் அடுத்த ஆட்டம். சங்கிலி வட்டத்தில் இருப்பவர் வேங்கைப்புலியை உள்ளேயோ வெளியேயோ விடாமல் தடுப்பர். தன் வலிமையால் சங்கிலியை அறுத்துக்கொண்டுதான் நுழைந்து பிடிக்க வேண்டும். ஆனால் கைகளை உயர்த்தி ஆட்டைத் தப்பியோட விட்டுவிடுவர். ஒத்துழைக்கும் மனப்பான்மையை வளர்க்கும் திளைப்பு விளையாட்டாக இது காணப்படுகின்றது.\n\nஇலங்கை விளையாட்டில் பாடும் பாடல்\n\nபாட்டு நிறைவுபெற புலி சங்கிலியை உடைத்து பசுவைப்பிடிக்க முயற்சி செய்யும்.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nமேற்கோள் நூல்.\n- மு. வை. அரவிந்தன், \"தமிழக நாட்டுப்பாடல்கள்\", பாரி நிலையம் வெளியீடு, சென்னை, 1977\n\n\n\n\n", "document_id": "ta_ta_41634"}, {"id": [1280, 1], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "விளையாட்டு முறை.\nஇருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர். \n\nஉரையாட்டு நிகழும். \n\nபிடித்தவரை விட்டுவிடுவர். \n\nகூட்டுப்பாடல்:\n\n(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்) \n\nஅடுத்து விடுபடும் பாடல்\n\nஅளவு காட்டும் படம் பார்க்க. \n\nவிடுவித்துக் கொள்ளும் உரையாடல் \n\nபிடிபட்டவன் சிறுவனாயிருந்தால், \n\nஎல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)\n\nபிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,\n\nஎல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்) \n\n\n\n\n", "document_id": "ta_ta_32390"}, {"id": [1280, 2], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "சிறு மணல் கரையில் துரும்பை மறைத்துக் கண்டுபிடிக்கச் செய்யும் விளையாட்டு. இருவர் ஆட்டம். ஒருவர் துரும்பை மறைப்பவர். மற்றொருவர் கண்டுபிடிப்பவர். இருகைப் பெருவிரலும் இணைந்து விரல்கள் நீட்டப்பட்ட நிலையில் கைக்குள் அடங்கும் மணல் அல்லது புழுதிமண் கரை அமைக்கப்படும். அதன் நீளம் விளையாடுபவர் கையில் ஒருமுழம் இருக்கும். \n\nஇப்படிப் பாடிக்கொண்டு தன் கையிலுள்ள துரும்பை ஒருவர் மறைப்பார்.\n\nகண்டுபிடிப்பவர் தம் இருகை விரல்களையும் கோத்துக்கொண்டு துரும்பு இருக்கும் இடத்திலுள்ள கரையைம் பொத்திக்கொள்வார். மறைத்தவர் கை பொத்தப்படாத கரையைக் கிண்டித் தான் மறைத்த துரும்பை எடுக்கவேண்டும். அப்பகுதியில் துரும்பு இல்லையென்றால், இருக்குமிடத்தைக் கையால் பொத்தி மறைத்தவர் தான் மறைத்த இடத்தில் துரும்பு இருப்பதை எடுத்துக் காட்டவேண்டும். யார் கையில் துரும்பு அகப்படுகிறதோ அவர் துரும்பை மறைக்கும் ஆட்டத்தைத் தொடங்குவார்.\n\nஇது ஒரு ஊக விளையாட்டு. இதனை ஊழ்த்திற விளையாட்டு என்றும் கொள்ளலாம்.\n\nசங்ககாலத்தில் இப்படி ஒரு புன்னைக்கொட்டையை மறைத்து விளையாடிய பெண் ஒருத்தி அதனை எடுக்காமலே விட்டுவிட்டுப் போய்விட்டாளாம். அது முளைத்து வளர்ந்தபோது மறைத்து விளையாடிய சிறுமி அதற்குப் பால் ஊற்றி வளர்த்தாளாம் என நற்றிணை பாடல் ஒன்று கூறுகிறது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_49528"}, {"id": [1280, 3], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "சமைத்தல், உணவு படைத்தல், குழந்தை வளர்த்தல், வயலுக்குச் சென்றுவருதல் முதலான பணிகளைச் செய்வது போல நடிப்பர். தெருமண்ணில் கட்டிய கரை அவர்களுக்கு வீடு. இதுதான் சிற்றில். சிறுவர் சிறுமியர் கட்டிய சிற்றிலைச் சிதைப்பதும் ஒரு விளையாட்டு. அண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிற்றில் சிதையேலே எனச் சிறுமியர் கெஞ்சுவது போல இந்தச் சிற்றில் பருவ விளையாட்டு வரும்.\n\nசங்ககாலத்தில் இது விளையாடப்பட்ட பாங்கைப் பல பாடல்கள் தெருவிக்கின்றன.\nசிற்றில் செய்திகள்.\n- மணல் சிற்றில், சிறுவர் சிதைத்தல்.\n- தழையாடை உடுத்திக்கொண்டு சில்லில் பனைந்தனர்.\n\n- நாய்க்குட்டிப் பள்ளம்\n- சிறிய வீடு\n\n\n\n\n", "document_id": "ta_ta_51667"}, {"id": [1280, 4], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "- சிறுவர்\n\n- சிறுமியர்\n\n- இருபால் சிறுவர்களும்\nஎன்றெல்லாம் வரன்முறை வைத்துக்கொண்டு தொட்டு விளையாடும் ஆட்டம் இது.\n\nதொடப்பட்டவர் தொடுபவராக மாறி விளையாட்டு தொடரும். சுவையான திளைப்பு விளையாட்டு இது.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- கே. வி. ராமச்சந்திரன், (தமிழாக்கம்), (மூலம்) எஸ். கே. கோவிந்தராஜுலு & திருமதி. டி. ஜே. ஜோசப், \"பொழுதுபோக்கு விளையாட்டுகள்\", அருணோதயம் வெளியீடு, 1959\n\n\n\n\n", "document_id": "ta_ta_41971"}, {"id": [1280, 5], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "தொன்மகால விளையாட்டுக்கள்.\n- புனல் விளையாட்டு \n- பொழில் விளையாட்டு\n- பந்தாட்டம் (விளையாட்டு) \n- மல்லாடல்\n- கழைக்கூத்து\n- வல்லாட்டம்\n\nதற்காப்பு/ஆடற் கலைகள்.\n- தமிழர் தற்காப்புக் கலைகள்\n- தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்\n\nவெளிக்கள விளையாட்டுக்கள்.\n- ஓணப்பந்து விளையாட்டு\n- கிட்டிப் புள்ளு\n- கிளித்தட்டு, தாச்சி\n- சடுகுடு/கபடி\n- எட்டுக்கோடு\n- வழுக்கு மரம் ஏறுதல்\n- கயிறு இழுத்தல்\n- முட்டி உடைத்தல்/உறியடி\n- பாரிவேட்டை \n- சங்கீதக் கதிரை\n- கிளி கோடு பாய்தல்\n- போர்த்தேங்காய்\n- பல்லாங்குழி\n- ஒப்பு\n- இரட்டை மாட்டுப் பந்தயம்\n- மோடி விளையாட்டு\n- கண்ணாமூச்சி (Hide & Seek)\n- குழை எடு\n- பேணி அடித்தல், பேணிப்பந்து, தகரப்பந்து\n- அம்பெறிதல்\n- கோழிச்சண்டை\n- வண்டிச்சவாரி\n- சில்லிக்கோடு\n- இளவட்டக் கல்\n- கீச்சு மச்சுத் தம்பலம்\n- போளையடி\n- வெள்ளமடித்தல்\n- சிற்றில், வீடு கட்டி விளையாடுதல்\n- கயிறடித்தல்\n- கப்பல் விடுதல், தோணி விடுதல்\n- குலை குலையாய் முந்திரிக்காய்\n- தேர்கட்டி விளையாட்டு\n- உப்பு மூட்டை\n- எறி பந்து\n- தும்பி விளையாட்டு\n- தொப்ப விளையாட்டு\n- எல்லே எல்லே\n- ஆடு வீடு\n- ஊஞ்சல்\n- தணையடி அடி\n- புளியடி புளியடி\n- ஒப்பு விளையாட்டு\n- மரமேறல்\n- நீந்தல்\n- ஆறுதல் ஈருருளி ஓட்டம்\n- சாக்கு ஓட்டம்\n- புளிச்சல்\n- தலையணைச் சண்டை\n- கள்ளன் காவல்\n- பச்சைக் குதிரை\n- காற்றாடி\n- எலியும் பூனையும்\n- தட்டா மாலை\n- சில்லுக் கோடு\n- கொழுக்கட்டை\n- பட்டம்\n- பூசணிக்காய் (விளையாட்டு)\n- ஓடிப் பிடித்தல்/அடிச்சுப் பிடித்தல்\n- ஒளித்துப் பிடித்தல்\n- கண்கட்டிப் பிடித்தல்/கண் பொத்தி விளையாட்டு\n- கண்கட்டி ஓட்டம்\n- கயிறு பாய்தல்\n- சமநிலை பேணுதல்\n- கிடுகு பின்னுதல்\n- ஊசி நூல் கோர்த்தல்\n- மரம் ஏறுதல்\n- தேங்காய் துருவுதல்\n- தட்டாங்கல்\n- பல்லாங்குழி\n- பாட்டி பேத்தி\n- அல்லி மல்லி தாமரை\n- வீடு கட்டல்\n- வளையல் விளையாட்டு\n- ஊஞ்சல்\n- சோளக்கதிர்\n- சிறுவீடு\n- குத்து விளையாட்டு\n- குண்டு விளையாட்டு\n- வண்டியுருட்டுதல்\n- பூச்சி விளையாட்டு\n- மரங்கொத்தி (விளையாட்டு)\n\nஉள்ளக விளையாட்டுக்கள்.\n- தாயக் கட்டை\n- சொக்கட்டான்\n- கொக்கான்\n- பல்லாங்குழி\n- ஆடும் புலியும்\n- பாம்பும் ஏணியும்\n- பாண்டி\n- பம்பரம்\n- ஆடுபுலி ஆட்டம்\n- மூன்றுகல் ஆட்டம்\n- செப்புசாமான்\n- உப்புத் தூக்கல்\n- கூட்டாஞ்சோறாக்கல்\n- தத்தைக்கா..\n- சங்கு சக்கரம்\n- பருப்புக்கட\n- கிச்சு கிச்சு தாம்பலம்\n- ஒத்தையா, ரெட்டையா/கைத் துடுப்பாட்டம்\n- கரகர வண்டி\n- கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்\n- சீதைப் பாண்டி\n- ஒருகுடம் தண்ணி ஊத்தி\n- குலைகுலையா முந்திரிக்காய்\n- கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை\n- நொண்டி\n\nஆடவர் விளையாட்டுகள்.\nஆடவர் விளையாட்டுகள் பெரும்பாலும் புறவிளையாட்டுகளாகவே (outdoor games) உள்ளன.\n- ஜல்லிக்கட்டு\n- பாரிவேட்டை\n- சிலம்பம்\n- புலிவேடம்\n- சடுகுடு\n- இளவட்டக்கல்\n- ஓட்டம்\n- இரட்டை மாட்டுப் பந்தயம்\n- மோடி விளையாட்டு\n- உரிமரம் ஏறுதல்\n- பானை உடைத்தல்\n- உறிப்பானை விளையாட்டு\n- சூதுதாயம்\n- வாய்ப்புநிலை விளையாட்டுகள்\n- அறிவுத் திறன் விளையாட்டுகள்\n\nஇவை ஆகியன ஆடவர் விரும்பி ஆடும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.\n\nமகளிர் விளையாட்டுகள்.\nமகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாகவே (Indoor games) உள்ளன.\n- தாயம்\n- பல்லாங்குழி\n- தட்டாங்கல்\n- மஞ்சள் நீர் தெளித்தல்\n\nஇவை பொதுவாக மகளிர் பங்கேற்கும் முக்கிய விளையாட்டுகளாகும்.\n\nசிறுவர் சிறுமியர் விளையாட்டுகள்.\nஎலியும் பூனையும், சோளக்கதிர், சிறுவீடு, குலைகுலையாய் முந்திரிக்காய் ஆகியன சிறுவர் சிறுமியர் சேர்ந்து பங்கு கொள்ளும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.\n\nசிறுவர் விளையாட்டுகள்.\nகிட்டிப்புள், குத்து விளையாட்டு, பச்சைக் குதிரை, குத்துப் பம்பரம், குண்டு விளையாட்டு, எறிபந்து, காற்றாடி, பட்டம், வண்டியுருட்டுதல், பூச்சி விளையாட்டு, மரங்கொத்தி முதலியன சிறுவரின் முக்கிய விளையாட்டுகளாகும்.\n\nசிறுமியர் விளையாட்டுகள்.\nசில்லி, சோற்றுப்பானை, கும்மி, திரிதிரி, கண்கட்டி விளையாடுதல், மலையிலே தீப்பிடிக்குது, தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல் முதலியன சிறுமியரின் முக்கிய விளையாட்டுகளாகும்.\n\nகுழந்தை விளையாட்டுகள்.\nஉச்சரிப்பு விளையாட்டு, வினா விடைச் சங்கிலி, பருப்புக் கடைதல் ஆகியன கிராமபுற குழந்தைகள் பங்கு பெறும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.\n\nவிளையாட்டு வகைகள்.\nபுனல் விளையாட்டு.\nநீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் இதில் அடங்கும்.\n\nபந்து.\nபழங்காலத்தில் ஆண்கள் தேங்காய் நார் , பஞ்சு , சிறிய அளவிலான இரும்பு களிமண் முதலியவற்றில் ஆடினர். பெண்கள் பூக்களைக் கொண்டு ஆடினர். குதிரையில் பயணம் செய்தும் பந்து விளையாடினர். இப்போது விளையாடும் போலோ என்கிற விளையாட்டு இந்த வகையைச் சார்ந்தது.\nஅசதியாடல்.\nஒருவரை ஒருவர் பரிகாசம் செய்து விளையாடுவது\nஅம்மானை.\nபெண்கள் குழுக்களாக வினா, விடைகளை பாடல்களாகப் பாடப்படுவது அம்மானை. பாடலின் முடிவில் அம்மானை என்ற சொல் இடம் பெற வேண்டும்.\nஊஞ்சல்.\nஊஞ்சல் விளையாட்டு. ஆலம் விழுது முதல் அம்பொன் வரை விளையாட்டுக் கருவிகளாக பயன்பட்டன.\n\nகழங்கு.\nஒரு காயைத் தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம். புளியங்காய், சிறு கற்கள் முதலியன கொண்டு ஆடப்படுவது.\n\n1. கூழாங்கற்களைத்தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம் 5,7,9,11 கற்களை பயனபடுத்துவர்.=====\n\nகண் புதைந்து ஆடுதல்.\nஇன்று கண்ணாமூச்சி என்று இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது\n\nகறங்கு.\nகறங்கு என்றால் சுழற்சி. பனை ஓலையை சீவி வெட்டி காற்றாடி போல செய்து காற்று வரும் திசையை நோக்கி ஓடினால் விசிறியைப் போல சுழற்றிக் கொண்டு விளையாடுவது.\nகுரவை.\nபெண்கள் வட்டமாக கை கோர்த்து பாடி ஆடுவது\n\nசிறு சோறாக்கல்.\nகூட்டாஞ் சோறு ஆக்கல்\nசிற்றில் செய்தல்.\nகடல் அல்லது ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுதல்\nவட்டு.\nபொருளை உருட்டி விளையாடும் ஆட்டம் ( தாயம் போல)\nஏறுகோள்.\nஜல்லிக்கட்டு\nவள்ளை.\nஉரலில் ஒரு பொருளைக் குத்திக் கொண்டு பாடும் ஒரு விளையாட்டு\n\nசதவி.\nபட்டம் விளையாடுதல் போன்ற ஒரு விளையாட்டடு\n\nதமிழ் குழந்தை விளையாட்டுக்கள்.\n- விளையாட்டுப் பாடல்\n- உச்சரிப்பு விளையாட்டு\n- வினா விடைச் சங்கிலி\n\n- பருப்புக் கடைதல்\n\nநூல்கள்.\n- தமிழர் விளையாட்டுக்கள்\n\nஇவற்றையும் பார்க்க.\n- சங்ககால விளையாட்டுகள்\n\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nஉசாத்துணைகள்.\n- கி. விசாகரூபன். (2004). \"நாட்டார் வழக்காற்றியல்\". யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம்.\n- சு.சிவகாமசுந்தரி எழுதிய “சங்க இலக்கிய விளையாட்டுகளஞ்சியம்” நூல் (நியு செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை வெளியீடு)\n\nவெளி இணைப்புகள்.\n- நாட்டுப்புறக் கலை: விளையாட்டுகள்\n- சிறுமியர் விளையாட்டுக்கள்\n- தமிழர்களின் விளையாட்டுகள் மற்றும் தற்காப்பு கலைகள்\n- யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்பாரம்பரிய விளையாட்டு\n- தமிழர் விளையாட்டுகள்-மாத்தளை சோமு\n- தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள் - முத்தமிழ் மன்றம்\n- தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்\n- நாட்டுப்புற விளையாட்டுகள் - வகைப்பாடு\n- நாட்டுப்புற விளையாட்டுக்கள்\n- மகளிர் விளையாட்டுக்கள்\n- ஆடவர் விளையாட்டுக்கள்\n- இளையோர் விளையாட்டுக்கள்\n- Traditional games given a nitro boost -\n\n\n\n\n", "document_id": "ta_ta_37237"}, {"id": [1280, 6], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "விவரம்.\nஆடுபவரில் ஒருவர் எலி, மற்றொருவர் பூனை. பலர் கை கோத்துக்கொண்டு நிற்கும் வட்டத்துக்குள் நுழைந்து பூனை எலியைப் பிடிக்கவேண்டும். பூனையும், வட்டத்தாரும் பாட்டுப் பாடி விளையாடுவர்.\n<poem>\nசுண்டெலியைப் பார்த்தீர்களா, \nஆமாம், \nஎங்கே, \nவீட்டுக்குள்ளே, \nவரலாமா, \nவரக்கூடாது.\n</poem> \nவரலாம் என்றால்தான் உள்ளே நுழையலாம். அப்போதும் நுழைய விடாமல் தடுப்பர். வன்மையாகவோ, தந்திரமாகவோ நுழைந்தே பிடிக்க வேண்டும்.\n\n- புலியும் ஆடும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_40988"}, {"id": [1280, 7], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "கால் ஒடிந்த கோழி போல் விளையாடும் நொண்டி அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இடையில் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு நிற்கக் கூடாது. தானே ஒற்றைக் காலால் சாயாமல் நின்றுகொள்ளலாம். யார் கடைசி வரையில் நெண்டி அடித்துக்கொண்டு இருக்கிறாரோ அவர் திறமை பாராராட்டப்படுவார்.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா. பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்,\" உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41632"}, {"id": [1280, 8], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "இரண்டு பேர். ஒருவர் தன் இருகை மணிக்கட்டுகளையும் இணைத்து அடுத்தவர் அதில் குத்துமாறு காட்டிக்கொண்டிருப்பார். மற்றொருவர் அதில் குத்துவார். பிடிவிசையில் மட்டுமே குத்தவேண்டும். குத்தும் கையைப் பிடித்துவிட்டால் குத்தியவரைக் கையைக் காட்டும்படி செய்து தான் குத்தலாம்.\n\nஇந்த வகையில் இது ஒரு மனமகிழ்வு விளையாட்டு.\n\nமேலும் பார்க்க.\n- தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n\nகருவிநூல்.\n- இரா. பாலசுப்பிரமணியம். \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_41276"}, {"id": [1280, 9], "question": "<Query> சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.", "document": "- வட்டத்துக்குள் ஓடும்போது தொடுதல்\n- கட்டக் கோட்டில் ஓடிக்கொண்டு தொடுதல்\n- ஆள்-வேலியை அறுத்துக்கொண்டு தொடுதல்\n- முறை வைத்துக்கொண்டு தொடுதல்\nஎன்றெல்லாம் முறை வைத்துக்கொண்டு தொட்டு விளையாடுதல் ஒரு வகை.\nகருவிநூல்.\n- ஞா.தேவநேயப் பாவாணர், \"தமிழர் விளையாட்டுக்கள்\", சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954\n- இரா. பாலசுப்பிரமணியம், \"தமிழர் நாட்டு விளையாட்டுகள்\", உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980\n\n\n\n\n", "document_id": "ta_ta_42095"}]
[{"id": [1282, 0], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது நீராடி அவரவர் விருப்ப ஆலயங்களில் இறைவனைத் திருப்பாவை அல்லது திருவெம்பாவை பாடல்களால் துதித்து வழிபடுவர். மார்கழி உற்சவ காலத்தில் பெண்கள் பாவை நோன்பு மற்றும் திருவெம்பாவை நோன்பு கடைப்பிடிப்பர்.\n\nதிருப்பாவை உற்சவம்.\nவைணவ தலங்களில் பக்தர்கள் ஆண்டாள் பாசுரங்களை பாராயணம் செய்வர்.\nமார்கழி மாதத்தில் ஏகாதசி திதி அன்று வைகுண்ட ஏகாதசி என்கின்ற ஒரு உற்சவம் நடைபெறும்.\nமார்கழி நீராட்ட பகல்பத்து, இராப்பத்து உற்சவம், மார்கழி 27ம் நாள் மற்றும் கூடாரைவல்லி எனும் கோயில் ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கும் உற்சவம் நடைபெறும்.\n\nதிருவெம்பாவை உற்சவம்.\nசிவ தலங்களில் திருவெம்பாவை பாசுரங்களை பாராயணம் செய்வர். மார்கழி திருவாதிரை அன்று ஆரூத்ரா தரிசனம் எனும் படியளத்தல் விழா நடைபெறும்.\n\nதமிழ்நாட்டில்.\nமார்கழி உற்சவத்தின் போது சென்னை நகரத்தில் உள்ள அரங்கங்களில் கருநாடக இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. \n\nஇதனையும் காண்க.\n- பாவை நோன்பு\n- திருவெம்பாவை நோன்பு\n\n\n\n\n", "document_id": "ta_ta_41002"}, {"id": [1282, 1], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "சோதனை.\nஉலகின் அனைத்து உயிர்களுக்கும் படி அளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்ட போது பார்வதி செய்த சோதனையே இந்த விழாவிற்குக் காரணமாக அமைந்தது. அவர் பாத்திரத்தில் ஒரு எறும்பினை அடைத்தார். அனைத்து உயிர்களுக்கும் படியளந்துவிட்டு வந்த சிவபெருமானிடம் ஒரு உயிருக்கு அவர் படியளக்கவில்லை என்று கூறினார். ஆனால் பாத்திரத்தைத் திறந்தபோது அதில் அந்த எறும்புக்கு அருகில் அரிசி இருந்தது. \n\nவிழா.\nஇந்நிகழ்வினை நினைவுகூரும் வகையில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியில் இறைவனும், இறைவியும் மதுரை நகரின் வீதிகளில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் வகையில் சப்பரததில் உலா வருவர். இவ்விழா தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்விழாவினை படியரிசி விழா என்றும் அழைக்கின்றனர். \n\nபிற கோயில்கள்.\nதமிழ்நாட்டில் கீழ்க்கண்ட கோயில்களிலும் இவ்விழா நடைபெறுகிறது.\n- மானாமதுரை சோமநாதர் கோயில்\n- திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர் கோயில்\n\nவெளியிணைப்புகள்.\n- மீனாட்சி அம்மன் அஷ்டமி தேர் திருவிழா,ஏசியாநியூஸ்\n\n\n\n\n", "document_id": "ta_ta_121245"}, {"id": [1282, 2], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "பௌர்ணமி விரதம்.\nபௌர்ணமி நாளில் காலையில் எழுந்ததிலிருந்து உண்ணா நோம்பிருந்து, பௌர்ணமியை பூசையை முடித்த பின்பு உண்ணுதலை பௌர்ணமி விரதம் என்கிறார்கள். வருடத்திற்கு 12 நாட்கள் இவ்வாறு பௌர்ணமி விரதம் இருக்க நேரிடும். \n\nதமிழ்மாதங்களும் பௌர்ணமியும்.\nதமிழ்மாதங்கள் ஒவ்வொன்றில் பௌர்ணமி வருகையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக தமிழ்மாதங்களில் வருகின்ற பௌர்ணமி சில நட்சத்திர நாட்களில் வருமென கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு சில நேரங்களில் தவறுகிறது. \n\n- சித்திரை மாதம் - சித்திரை நட்சத்திரம்\n- வைகாசி மாதம் - விசாக நட்சத்திரம்\n- ஆனி மாதம் - மூல நட்சத்திரம்\n- ஆடி மாதம் - உத்திராட நட்சத்திரம்\n- ஆவனி மாதம் - அவிட்ட நட்சத்திரம்\n- புரட்டாசி மாதம் - உத்திரட்டாதி நட்சத்திரம்\n- ஐப்பசி மாதம் - அசுவினி நட்சத்திரம்\n- கார்த்திகை மாதம் - கிருத்திகை நட்சத்திரம்\n- மார்கழி மாதம் - திருவாதிரை நட்சத்திரம்\n- தை மாதம் - பூச நட்சத்திரம்\n- மாசி மாதம் - மக நட்சத்திரம்\n- பங்குனி மாதம் - உத்திரம் நட்சத்திரம்\n\nதிருவிழாக்கள்.\n- சித்திரை மாதம் - சித்ரா பௌர்ணமி\n- வைகாசி மாதம் - வைகாசி விசாகம்\n- ஆனி மாதம் - சாவித்திரி விரதம்\n- ஆடி மாதம் - சாவித்திரி விரதம், கோபத்ம விரதம்\n- ஆவனி மாதம் - ரட்சா பந்தனம்\n- புரட்டாசி மாதம் - உமாமகேஸ்வர விரதம்\n- ஐப்பசி மாதம் - லட்சுமி விரதம்\n- கார்த்திகை மாதம் - கார்த்திகை தீபத் திருவிழா\n- மார்கழி மாதம் - திருவாதிரை விரதம்\n- தை மாதம் - தைப்பூசம்\n- மாசி மாதம் - மாசி மகம்\n- பங்குனி மாதம் - பங்குனி உத்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_88369"}, {"id": [1282, 3], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர்.\n\nவெளி இணைப்புகள்.\n- அனுமன் ஜெயந்தி விரத மகிமை\n- http://temple.dinamalar.com/news_detail.php?id=15846\n\nஇவற்றையும் காண்க.\n- அனுமன்\n\n\n\n\n", "document_id": "ta_ta_60169"}, {"id": [1282, 4], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "விழாக்கள்.\n- கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும் அந்நாளில் கிருஷ்ணன் திருவீதி உலா சிறப்பாக நடைபெறும் இக்கோவிலில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் ஊஞ்சல் சேவை நடைபெறும்.\nசிறப்பாக நடைபெறும் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் வீதி பஜனை நடைபெறும்\n\n\n\n\n", "document_id": "ta_ta_56136"}, {"id": [1282, 5], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "இவர்கள் தங்கள் சொத்தாகக் கருதுவது எருமைகளையே. சைவர்களான இவர்கள் பால் பொருட்களையே உணவாகக் கொண்டவர்கள். அன்றாட வாழ்வில் எருமைக்கு முக்கிய இடம் கொடுக்கின்றனர். தங்கள் வாழ்வு செழிக்கவும் எருமைகளின் நலம் வேண்டியும் கொண்டாடப்படும் விழாவே மொற் பர்த் விழாவாகும். இவ்விழா மார்கழி மாதத்தில் நடைபெறும். தலைக்குந்தாவிற்கு அருகில் அமைந்துள்ள முத்தநாடு மந்துவில், எல்லோரும் கூம்புக் கோவிலில் கூடிக் கொண்டாடுகின்றனர். கூம்புக் கோவில் மூன்போ எனப்படுகிறது. \"ஓடையாள்போ\" என்பது மற்றொரு கோவிலாகும். கோவிலுக்குள் செல்ல ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்கள் பாரம்பரிய உடையணிந்து சென்று மண்டியிட்டு வணங்குவர்.\n\nவிழா முடியுமுன் ஆண்களும் பெண்களும் கொண்டாடத்தில் பங்கு கொள்கின்றனர். பாரம்பரிய பாடல்களைப் பாடி அனைவரும் நடனமாடுவர். பின்பு பால், தயிர், நெய், இனிப்பு வழங்கி மகிழ்வர். இளையவர்கள் பெரியவர்களின் ஆசியினைப் பெறுவர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_82927"}, {"id": [1282, 6], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "மக்கள் வகைப்பாடு.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,292 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். துறைப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துறைப்பாடி மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n\nவேங்கட கிருஷ்ணன் திருக்கோவில்.\nவேங்கட கிருஷ்ணன் திருக்கோவில் தொரப்பாடியில் (துறைப்பாடி) உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோவில். ராதா ருக்மணி உடனுறை வேங்கட கிருஷ்ணன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது இத்திருக்கோவில் 150 ஆண்டிற்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது . இக்கோவிலில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் ஊஞ்சல் சேவை நடைபெறும், மேலும் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் திருப்பாவை சேவை நடைபெறும். மார்கழி மாத முக்கோட்டி ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5978"}, {"id": [1282, 7], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "அயணங்களில் உத்தராயணம் தேவருலகின் பகற்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவுப்பொழுதாகவும் கணக்கிடப்படும். தை முதல் ஆனி முடிய உள்ள 6 மாத காலம் உத்திராயணமாகும். இதில் நமது ஒரு வருடம் தேவர்கட்கு ஒரு நாளாகும். உத்திராயணம் தை மாதம் துவக்கம் என்பதால் அதற்கு முதல் மாதமான மார்கழி மாதம் (பகல் பொழுதுக்கு முன்பாக உள்ள) பிரம்ம முகூர்த்தம் எனப்படும் முழுத்த நேரம் தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும். எனவே இந்த தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதத்தில் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைத் தாள சேர்ந்த இன்னிசையுடன் இசைப்பது பலன் கொடுக்கக் கூடியது என்பதனால் இவ்விழா மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது. இவ்வயண காலத்தில் இசைக்கப்படுவதால் இது அத்யயண உற்சவம் என அழைக்கப்பட்டது.\n\n23 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு வரும் வளர்பிறை முதல்நாள் தொடங்கி முதல் பத்தாம் நாள்(தசமி) முடிய 10 நாள் விழாவிற்கு பகல் பத்து என்று பெயர். இதில் திருப்பல்லாண்டு முதலாயிரம், மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், ஆகிய இரண்டாயிரம் பாசுரங்கள் இசைக்கப்படும்.\n\nதசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி முடிய 10 நாள் விழாவிற்கு இராப் பத்து என்று பெயர். இதில் நம்மாழ்வார் இயற்றிய திருவாய் மொழி ஆயிரம் பாசுரம் இசைக்கப்படும். இதற்கு மறுநாளான\nஇருபத்தியோராவது நாள் ஏனை ஆழ்வார்கள் இயற்றிய முதல், இரண்டு, மூன்று, நான்காம் திருவந்தாதிகள், திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, பெரிய திருமடல், சிறிய திருமடல், இராமானுச நூற்றந்தாதி முதலானவை அடங்கிய இயற்பா ஆயிரமும் இசைக்கப்படும்.\n\nகாண்க.\n- பகல் பத்து\n- இராப் பத்து\n\nவெளி இணைப்புகள்.\n- http://archive.is/20130702103800/12alvars.blogspot.in/2010/11/adhyayana-utsavam-two-boons.html\n- http://www.livermoretemple.org/hints/content/html/Adyayana%20UtsavamFlyer-2010.pdf\n\n\n\n\n", "document_id": "ta_ta_51705"}, {"id": [1282, 8], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "கால நிலை.\nகுளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு திசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலங்களாகும். குளிர்காலத்தின் துவக்கம் திசம்பர் 21 - 22 தேதிகளில் துவங்குகிறது. \n\nகுளிர்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிர்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூரியனைத் தொடர்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிர்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத்துவங்கும். ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை என்றாலும், மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றபகுதிகளில் வறண்டும் காணப்படும்.\n\nமார்கழியின் சிறப்பு.\nமார்கழி மாதத்தை சைவர்கள் \"தேவர் மாதம்\" என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.\n\nஇந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- சந்திர மாதம்\n- காலக்கணிப்பு முறைகள்\n- இந்திய வானியல்\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்\n- தமிழ் நாட்காட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_109829"}, {"id": [1282, 9], "question": "<Query> என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும்.", "document": "சொல் விளக்கம்.\n\"ஜேஷ்டா\" என்றால் பெரிய என்று பொருளாகும். பகல் நேரம் நீண்டிருக்கும் மாதமான ஆனி மாதம், ஜேஷ்டா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் கோயில்களில் நடைபெரும் அபிசேக விழாக்கள், ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87931"}]
[{"id": [1286, 0], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "வெளி இணைப்புகள்.\n- Vechur Conservation Trust\n\n\n\n\n", "document_id": "ta_ta_91166"}, {"id": [1286, 1], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு \"ஆழிக்குமரன்\" என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.\n\nயாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தன் சிறுபிள்ளையிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.\n\nமறைவு.\nஇவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். 1984 ஆகத்து 6 ஆம் நாள் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். \"குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை\" என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை.\n\nவெளி இணைப்புகள்.\n- ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைப் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3706"}, {"id": [1286, 2], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "வாழ்க்கை வரலாறு.\nபிறப்பு : நவம்பர் 04, 1939\n\nஇடம் : பெங்களூர், கர்நாடகா\n\nஇறப்பு : ஏப்ரல் 21, 2013\n\nபணி : கணிதமேதை, ஜோதிடர்\n\nநாட்டுரிமை: இந்தியா\n\nபாலினம் : பெண்\n\nபிறப்பு.\nஇந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.\n\nஆரம்ப வாழ்க்கை.\nசகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.\n\nசகுந்தலா தேவியின் கணிதத் திறமை.\nசகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இலக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.\n\nசகுந்தலா தேவி எழுதிய நூல்கள்.\nதன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.\nபோன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.\n\nஇறப்பு.\nசகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.\n‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_114777"}, {"id": [1286, 3], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர் ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். வள்ளி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் வித்தியாசமான வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.\n\nநடிக்க வருவதற்கு முன்பே மந்திரவித்தைக் கலையில் நிபுணத்துவம் பெற்று சிறந்த மாஜிக் கலைஞராக திகழ்ந்தவர். 2010 ஆம் ஆண்டில் திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். அதற்கு முன்பு, 600 மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து 12 மணி நேரம் மாஜிக் செய்ததற்காக லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றார்.\n\nமறைவு.\n2011 மே 1 ஆம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை மருத்துவமனை ஒன்றில் காலமானார். 52 வயதான இவருக்கு திரவியமேரி என்ற மனைவியும், பிரின்சி, டீனா என இரு மகள்களும் உள்ளனர்.\n\nவெளி இணைப்புகள்.\n- கின்னஸ் சாதனை புரிந்த நடிகர் அலெக்ஸ் மரணம், தட்ஸ்தமிழ், மே 2, 2011\n\n\n\n\n", "document_id": "ta_ta_29601"}, {"id": [1286, 4], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "இவர் 1994-ம் ஆண்டு, தன்னுடைய 13-ம் அகவையில் நீச்சல் அடித்து, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்தார். அதே வருடம், இவர் நீச்சல் அடித்து, 6 கால்வாய்களைக் கடந்து மிகிர் சென் என்பவருடைய 5 - காலவாய்களை நீச்சலடித்துக் கடந்த சாதனையை முறியடித்தார்.\nஇவருடைய பெயர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 1996-ம் ஆண்டு குற்றாலீசுவரனுக்கு அர்ஜுனா விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது.\n\nஇளமைக் காலம்.\nகுற்றாலீசுவரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், இரமேசு என்பவருக்கும், சிவகாமிக்கும் மகனாக ஈரோடு மாநகரில் பிறந்தார். ஒரு மாதத்திலேயே இவருடைய குடும்பம் சென்னை நகருக்கு நகர்ந்தது. குற்றால் தன்னுடைய படிப்பை கோபாலபுரத்தில் உள்ள பள்ளியிலும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியலும், தன்னுடைய முதுகலைப் பட்டத்தினை டல்லாசிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலும், தற்போது எம். ஐ. டி. ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மன்ட்டில் மேலாண்மைக் கல்வி பயின்று வருகிறார்.\n\nநீச்சல்.\nதன்னுடைய 7-ம் அகவையில் இருந்து நீச்சல் போட்டியில் பங்குபெற்றும் வரும் இவர், ரிப்பன் மீட் என்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக நீச்சலடித்தார். அப்போட்டியில் ஆராவது இடம் பிடித்தார். அதன்பிறகு பல மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்ற இவர், தன்னுடைய 10-வது அகவையில், 1991-ம் ஆண்டு நடைபெற்ற 5 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நான்காம் இடம் பிடித்தார்.\n\n1994 - ஆங்கிலக் கால்வாய்.\n1994-ம் ஆண்டு, மிஹிர் சென்னுடைய ஒரே வருடத்தில் ஐந்து கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்த 30 வருட சாதனையை முறியடித்தார்.\n\nஇவர் முதன்முதலாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாக்கு நீரிணையை ஏப்ரல 1994-ம் ஆண்டு நீச்சலடித்து கடந்தார். அதன்பிறகு, தமிழக அரசின் உதவியுடன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார்.\n\nஆறு கால்வாய்களை நீச்சல் மூலம் நீந்தி கடந்தமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.\n\n1995–1998.\nசாதனை புரிந்த பிறகு, இவர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போட்டிகளில் பங்குபெறத் துவங்கினார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, 25-நீச்சல் வீரர்களில், உலக நீச்சல் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபரும் இவரே. இவர் 6-முறை இந்தியாவுக்காக நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று விருதும் பெற்றுள்ளார். அவற்றுள், சுவிட்சர்லாந்தில் பெற்ற முதல்பரிசும் அடங்கும். இவருக்கு 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.\n\nவிருதுகள்.\n- இளம்வயதில் அர்ஜுனா விருது வென்றவர்.\n\nஉசாத்துணை.\n- ரெடிப் இணையம்\n- ரெடிப் இணையம் - 2\n- எக்சுபிரசு பஸ்\n- இந்து நாளிதழில்\n- அர்ஜுனா விருது வென்றவர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45279"}, {"id": [1286, 5], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "இது கின்னஸ் உலகசாதனைப் பதிவுப் புத்தகத்தில் உலகின் மிகப்பெரும் நிரந்தரமான ஒளி மற்றும் ஒலிக் காட்சியமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_25243"}, {"id": [1286, 6], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "மேலும் படிக்க.\n- லிம்கா சாதனைகள் புத்தகம், இந்தியாவிலிருந்து ஓர் சாதனை தொகுப்பு புத்தகம்.\n\nபுற இணைப்புகள்.\n- கின்னஸ் பதிவு வாரம்\n- Guinness World Attractions (the official Museums website)\n- Guinness World Records (the official Book website)\n- The Jim Pattison Group (parent company)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18644"}, {"id": [1286, 7], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "வாழ்க்கையும் பணியும்.\nஅரியானா மாநிலத்தில் அன்வாலி என்ற கிராமத்தில் இளைப்பாறிய இந்திய இராணுவ அதிகாரி கேணல் விரேந்திர சிங் மாலிக் என்பவருக்கு பிறந்த மாலிக் இரட்டையர் உத்தராஞ்சல் மாநிலம், தேராதூன் நகரில் வாழ்ந்து வருகின்றனர்.\n\nதொட்ட சிகரங்கள்.\n1. ஆப்பிரிக்கா கண்டத்தின் கிளிமஞ்சாரோ சிகரம்.\n2. ஐரோப்பா கண்டத்தின் எல்ப்ரஸ் சிகரம்.\n3. தென் அமெரிக்கா கண்டத்தின் அக்கோன்காகுவா சிகரம்\n4. ஓசியானியாவின் கார்ஸ்டென்சஸ் மலைச்சிகரம்\n5. வட அமெரிக்கா கண்டத்தின் மெக்கின்லே சிகரம்\n6. அண்டார்டிகா கண்டத்தின் வின்சன் மாசிப் மலைச்சிகரம்.\n7. ஆசியா கண்டத்தின் எவரெஸ்ட் சிகரம்\n\nஇதனையும் காண்க.\n- மல்லி மஸ்தான் பாபு\n\n\n\n\n", "document_id": "ta_ta_67510"}, {"id": [1286, 8], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "கதை சுருக்கம்.\nநண்பர்களான அசோக், சஞ்சய் ஆகிய இருவரும் பிணக்கிடங்கில் இருந்து ஒரு பெண் பிணத்தை தமிழ் என்றவரின் துணையோடு தூக்கி வந்து ஒரு வீட்டுக்குள் புதைக்கிறார்கள். அப்போது தனது முதலாளி அனுப்பிய ஆள் என்று ஜான் அங்கு வருகிறார். அவரிடம் நண்பர்கள் இருவரும் போலி மருந்து விற்பனைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.\n\nஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் நண்பர்களிடம் ஜான் பார்ட்டி கேட்க, ஒரு பெண்ணை கூட்டி வருகிறேன் என்று சொல்லி சஞ்சய் வெளியே கிளம்புகிறார். இந்நிலையில், முதலாளியிடமிருந்து போன் ஒன்று வருகிறது. அப்போது அவர் பேசுகையில், மார்ச்சுவரியில் இருந்து பிணத்தை கொண்டுவர உதவி செய்த தமிழை தீர்த்துக்கட்டும்படி ஜானுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.\n\nஇதையடுத்து ஜானும், அசோக்கும் சேர்ந்து உதவி செய்த இளைஞரை பேய் போல் பயமுறுத்தி கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், இவர்களால் அந்த வீட்டுக்குள் புதைக்கப்பட்ட பெண்ணின் ஆவி இவர்களை பழிதீர்க்க பார்க்கிறது. இறுதியில், அந்த ஆவி இவர்களை பழிவாங்கியதா? அல்லது உதவி செய்த இளைஞரை அவர்கள் கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_51502"}, {"id": [1286, 9], "question": "<Query> \"(படம்)\" உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது.", "document": "திட்டத்தின் இலக்குகள்.\nஉடனடி இலக்குகள்.\n1. விழிப்புணர்வு, பரப்புரை, தன்னார்வலர் சேர்ப்பு: இந்த இலக்கு எட்டப்பட்டது.\n2. ஆரம்பமாக அக்டோபர் 17 2006 இல் 700, 000 மரங்களை ஒரேநாளில் நடுதல்: இந்த இலக்கு எட்டப்பட்டது.\n\nதொலைநோக்குத் திட்டங்கள்.\n1. தமிழ் நாட்டின் பசுமைப் போர்வையை 33 விழுக்காடாக அதிகரித்தல். இதைச் செய்ய 114 மில்லியன் மரங்களை 2016 ஆம் ஆண்டிற்கு முன்னதாக நடவேண்டும்.\n2. சுற்றுச்சூழல் பேணுதலை உறுதிப்படுத்தும் ஒரு பண்பாட்டுச் சூழலை உருவாக்கல்.\n3. இந்தத் திட்டத்தைப் பிற இடங்களில் செயல்படுத்துதல்.\n\nவெளி இணைப்புகள்.\n- http://www.projectgreenhands.org/\n- http://www.ishafoundation.org/home.asp\n- http://www.hindu.com/2006/10/16/stories/2006101616890600.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_4195"}]
[{"id": [1290, 0], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "புது பாபிலோனிய வம்சத்தவர்களுக்கு முன்னர் பாபிலோனை அக்காதியம் மற்றும் அசிரிய மக்கள் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். புது அசிரியப் பேரரசர் அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த ஒராண்டு கழித்து கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பாபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார். \n\nமுதலாம் பாபிலோனியப் பேரரசர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டின் நடுவில் இறந்த பிறகு, பாபிலோன் நகரம் மீண்டும் கிமு 626ல் பாபிலோனியர்களின் தலைநகரமாயிற்று. கிமு 539ல் அகாமனிசியப் பேரரசர் சைரசு புது பாபிலோனியப் பேரரசை கைப்பற்றி அகாமனிசியப் பேரரசில் இணைத்தார். \n\nவரலாறு.\nபழைய அசிரியப் பேரரசு (கிமு 1365–1020) மற்றும் புது அசிரியப் பேரரசு (கிமு 911–626) காலத்திலும் தொடர்ந்து அசிரியர்களின் ஆட்சியின் கீழ் பாபிலோனிய நாடு இருந்ததது. புது அசிரியப் பேரரசில் கிமு 626ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின், பாபிலோனில் வாழ்ந்த சால்டியர்கள் பபிலோனியாவைக் கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தற்கால வடக்கு ஈராக், குவைத், சிரியா, துருக்கி போன்ற பிரதேசங்களை கைப்பற்றி 87 ஆண்டுகள் ஆண்டனர். \n\nபழைய மரபுகளின் மறுமலர்ச்சி.\nபுது பாபிலோனியப் பேரரசில் கிமு 639 முதல் பபிலோனியா தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின் படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டார். \n\nபண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை.\nமெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த புதுப் பாபிலோனியப் பேரரசில் யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் பாய்வதால், வேளாண்மைத் தொழில் செழித்தது. வேளாண் நிலங்களுக்கு ஆற்று நீர் பாய்வதற்கு வசதியாக கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் அமைத்தனர். பாபிலோனியர்களின் நகரங்களான பாபிலோன் மற்றும் நினிவே தன்னாட்சியுடன் நிர்வகிக்கப்பட்டது. கோயிலை மையப்படுத்தி நகரங்கள் இருந்தது. நீதிமன்றங்களில் வழக்குகள் உடனடியாக விசாரித்து தீர்ப்புகள் அறிவித்தனர். \n\nபுது பாபிலோனியப் பேரரசர்கள்.\nபுது பாபிலோனியப் பேரரசர்கள் (பாபிலோனின் 11வது சால்டிய வம்சத்தினர்) \n- நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர் - கிமு 626–605\n- இரண்டாம் நெபுகாத்நேசர் - கிமு 605–562\n- அமேல்-மருதுக் - கிமு 562–560 -\n- நெரிக்லிசர் - கிமு 560–556 -\n- லபாசி-மரதுக் அ -கிமு 556\n- நபோனிடஸ் - கிமு 556–539\n\nபாபிலோனியாவின் வீழ்ச்சி.\n87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.\n\nஇதனையும் காண்க.\n- மெசொப்பொத்தேமியா\n- பாபிலோன்\n- பபிலோனியா\n- பபிலோனிய எண்ணுருக்கள்\n- இரண்டாம் நெபுகாத்நேசர்\n- பாபிலோனின் தொங்கு தோட்டம்\n- பாபிலோன் கோட்டை\n- புது அசிரியப் பேரரசு\n- அகாமனிசியப் பேரரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_124339"}, {"id": [1290, 1], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "நிகழ்வுகள்.\n- அண். கிமு 2900 – கிமு 2334: பண்டைய அரசகுலக் காலத்தில் மெசொப்பொத்தேமியாப் போர்கள்\n- அண். கிமு 2686: இரண்டாவது எகிப்திய அரசகுல க் காலம் நிறைவடைந்து, மூன்றாவது அரசகுலக் காலம் ஆரம்பம். எகிப்தியப் பிரமிதுகள் அமைக்கப்பட்டன.\n- அண். கிமு 2560: கிசாவின் பெரிய பிரமிடு கட்டி முடிக்கப்பட்டது.\n- அண். கிமு 2500: குறியீட்டு முறைப் பாடசாலைகள் சுமேரியாவில் ஆரம்பிக்கப்பட்டன.\n- அண். கிமு 2500: அசிரியா நிறுவப்பட்டது.\n- அண். கிமு 2500: ஸ்கேரா பிரே (இன்றைய இசுக்கொட்லாந்து, ஓர்க்னி தீவுகளில்) புதிய கற்காலக் குடியிருப்புகள் 600-ஆண்டுகள் குடியிருப்புகள் கைவிடப்பட்டன.\n- அண். கிமு 2500 – கிமு 2000: அண்ணளவாக 7 சதுரமைல் பரப்பளவு மொகெஞ்சதாரோவில் மக்கள் தொகை 20,000 முதல் 50,000 வரையாகும்.\n- கிமு 2492: ஆர்மீனியா அயிக் என்பவரால் நிறுவப்பட்டது.\n- அண். கிமு 2400 – கிமு 2200: ஸ்டோன் ஹெஞ்ச் கட்டுமானம் ஆரம்பம்.\n- பெருங்கற்காலம் ஐரோப்பா மற்றும் மேற்கு நடுநிலக்கடல் பகுதிகளில் பரவியது.\n- தென்கிழக்கு எசுப்பானியாவில் நடுநிலக்கடல் பகுதியில் இருந்து மக்கள் குடியேற்றம்.\n- அமோரிட்டு, கானான் மக்கள் சிரியா, மற்றும் லெபனானில் குடியேறினர்.\n\nகண்டுபிடிப்புகள், அறிமுகங்கள்.\n- சிந்துவெளி நாகரிகம், தனது அதியுயர் நிலையில், கிட்டத்தட்ட 480,000 கிமீ² (298 258.172 மைல்²) பரப்பளவைக் கொண்டிருந்தது. இதன் முக்கிய பகுதி பாக்கித்தானில் சிந்து ஆற்றில் அமைந்திருந்தது. ஆனாலும் பல குடியேற்றங்கள் பலுச்சிசுத்தானம், ஆப்கானித்தான், கிழக்குn பஞ்சாப், கட்ச், சௌராட்டிரம் போன்ற பிரதேசங்களிலும் பரவியிருந்தது. சிந்து நாகரிகம் அரப்பா, மொகெஞ்சதாரோ, காளிபங்கான், தோலாவிரா, லோத்தல் போன்ற பல நகரங்களிலும் பரவியிருந்தது. பண்ணைகளுக்கு நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தினர், நகரங்களைக் கட்டியெழுப்பினர்.\n- சுமேரியர்கள் கழுதைகளை போர் இரதங்களுக்குப் பயன்படுத்தினர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124433"}, {"id": [1290, 2], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "ரோமானியர்கள் சிரியாவை ஆட்சி செய்த போது, பண்டைய வரலாற்றுக் கால டமாஸ்கஸ் நகரத்தைச் சுற்றி கட்டிய கோட்டைச் சுவர்களை, 1979ல் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களாக அறிவிக்கப்பட்டது. \n\n2011 முதல் நடைபெறும் சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக, சிரியாவின் அனைத்து உலகப் பாரம்பரியக் களங்களும், அழியும் நிலையில் உள்ளதாக, சூன், 2013ல் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.\n\nடமாஸ்கஸ் நகரத் தோற்றம் மற்றும் நிறுவகையும்.\nபராடா ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்த, சிரியா நாட்டின் தலைநகரான பண்டைய டமாஸ்கஸ் நகரம், கிமு 3000 ஆண்டில் 86.12 ஹெக்டேர் பரப்பளவில் நிறுவப்பட்டது. உரோமானியர்களால் இந்நகரத்தைச் சுற்றிலும் 4.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கோட்டைச் சுவர் கட்டப்பட்டத்து. பின்னர் எகிப்தின் அய்யூப்பிடு வம்சத்தாரும் மற்றும் எகிப்தின் மம்லுக் வம்சத்தாரும் இக்கோட்டைச் சுவரை வலுப்படுத்தினர்.\n\nகிமு இரண்டாயிரத்தில் முதன்முதலாக தம்ஸ்கு (\"Ta-ms-qu\") என அழைக்கப்பட்ட டமாஸ்கஸ் நகரம், இட்டைட்டு பேரரசுக்கும், புது எகிப்திய இராச்சியத்திற்கும் நடுவில், அமோரிட்டுப் பகுதியில் அமைந்திருந்தது. \n\nசெமிடிக் மொழியான அரமேயம் பேசிய அரமேனியர்கள், டமாஸ்கஸ் நகரத்தை திமிஷ்கு எனும் பெயரில், கிமு 11ம் நூற்றாண்டு முதல், கிமு 733 வரை ஆண்டனர்.\n\nவரலாற்றுக் காலக்கோடுகள்.\nவரலாற்றுக் காலத்தில் டமாஸ்கஸ் நகரம் கீழ்கண்ட இராச்சியங்களின் கீழ் இருந்தது. \n- கிமு 2500 – கிமு 15ஆம் நூற்றாண்டு கானானியர்கள் ஆட்சியில்\n- கிமு 15ம் நூற்றாண்டு - கிமு 12ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை, எகிப்தின் புது இராச்சியத்தின் கீழ்\n- கிமு 12ம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் - கிமு 732 வரை அரமேயம் மொழி பேசிய அரமேனியர்கள் ஆட்சியில்\n- கிமு 732 - 609 , புது அசிரியப் பேரரசில்\n- கிமு 609 - 539 வரை பாபிலோனியர்கள் ஆண்டனர்.\n- கிமு 539 -332 , பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு\n- கிமு 332 - கிமு 323 , பேரரசர் அலெக்சாந்தரின் மாசிடோனியப் பேரரசு\n- கிமு 323 -301 வரை, ஆண்டிகோனஸ் வம்சம்\n- கிமு 301 -198 , தாலமைக் பேரரசு\n- கிமு 198 -167, செலூக்கியப் பேரரசு\n- கிமு 167 -110, செலூக்கியப் பேரரசின் பாதியளவு தன்னாட்சி கொண்ட ஆட்சியாளர்கள்.\n- கிமு 110 -85, டெக்கோபோலிஸ் ஆட்சியாளர்கள்\n- கிமு 85 - 64, நபதீனியர்கள்\n- கிமு 64 –27, உரோமைப் பேரரசு\n- கிமு 27 – கிபி 395, உரோமைப் பேரரசு\n- கிபி 476 – 608, பைசாந்தியப் பேரரசு\n- கிபி 608 – 622, பாரசீகத்தின் சசானியப் பேரரசு\n- கிபி 622 – 634, பைசாந்தியப் பேரரசு\n- கிபி 529 – 634, அரேபிய கசானித்துகள்\n- கிபி 634 – 661, ராசிதீன் கலீபாக்கள்\n- 661–750, உமையா கலீபகம்\n\n- 750–885, அப்பாசியக் கலீபகம்\n- 885–905, எகிப்திய துலுனித்துகள்\n- 905–935, மீண்டும் அப்பாசியக் கலீபகம்\n- 935 – 969, இக்சித்தித் வம்சம்\n- 970–973, பாத்திம கலீபகம்\n- 973–983, சியா இசுலாமிய கார்மதியர்கள்\n- 983–1076, பாத்திம கலீபகம்\n- 1076–1104, சன்னி இசுலாமிய செல்யூக் பேரரசு\n- 1104–1154, துருக்கிய புருத் வம்சம்\n- 1154–1174, துருக்கிய செங்கித் வம்சம்\n- 1174–1260, எகிப்தின் அய்யுப்பித்து வம்சம்\n- மார்ச் 1260 – ஆகஸ்டு, 1260 மங்கோலியப் பேரரசு\n- 1260 –1521, எகிப்தின் மம்லுக் சுல்தானகம்\n- 1516–1918, துருக்கியின் உதுமானியப் பேரரசு\n- 1918–1920, பிரித்தானிய மற்றும் பிரான்சுப் படைகள் கைப்பற்றுதல்\n- 1920 மார்ச் – சூலை, சிரியாவின் அரபு இராச்சியம்\n- 1920–1924, டமாஸ்கஸ் இராச்சியம், பிரான்சு காலனியாதிக்கத்தில்\n- 1924–1946, பிரான்சு காலனியாதிக்கத்தில் சிரியா மற்றும் லெபனான்\n- 1946–1958, சிரியாக் குடியரசில்\n- 1958–1960, ஐக்கிய அரபுக் குடியரசில்\n- 1960– தற்போது வரை, சிரியா குடியரசில்\nபண்டைய டமாஸ்கஸ் நகரத்தின் தொன்மையான இடங்கள்.\nபண்டைய டமாஸ்கஸ் நகரத்தின் தற்போதைய நிலை.\nயுனெஸ்கோ நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில், பண்டைய டமாஸ்கஸ் நகரத்தின் அழிவு நிலையில் உள்ள தொல்லியல் களங்களை, அழிவு நிலையில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவித்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124015"}, {"id": [1290, 3], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "இந்த ஆயிரமாண்டின் இறுதியில் உரோமைப் பேரரசு எழுச்சி கண்டது. தெற்காசியாவில் வேதப் பண்பாடு மௌரியப் பேரரசில் வேரூன்றியது. ஆரம்பகால கெல்ட்டியர் நடு ஐரோப்பாவைக் கட்டுப்படுத்தினர். வடக்கு ஐரோப்பா ரோமருக்கு முன்னரான இரும்புக்காலத்தில் இருந்தது. நடு ஆசியா ஸ்கைத்தியர்களின் (ஈரானிய பழங்குடிகள்) கட்டுப்பாடில் இருந்தது. சீனாவில் கன்பூசியம் தலைதூக்கியது. 1ம் ஆயிரத்தின் இறுதியில் ஆன் அரசமரபு நடு ஆசியாவில் பரவியது. நடு அமஎரிக்காவில் மாயா நாகரிகம் எழுச்சி கண்டது. ஆப்பிரிக்காவில் பண்டைய எகிப்து வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. யூதம், சரத்துஸ்திர சமயம், இந்து சமயம், வேதாந்தம்), ஜைனம், பௌத்தம் வளர்ச்சியடைந்தது.\n\nமுக்கிய நிகழ்வுகள்.\n- கிறிஸ்தவத்தின் மைய நபரான, நாசரேத்தூர் இயேசுவின் பிறப்பு. இயேசு பிறந்த ஆண்டு கிமு 8க்கும் 2க்கும் இடையே பெத்லகேம் நகரில் பிறந்தார். இயேசுவின் பிறப்பை மையமாக வைத்தே கிமு மற்றும் கி.பி. என்பன பிரிக்கப்பட்டாலும் இயேசுவின் பிறப்பு கி.மு. காலப்பகுதியில் நடைபெற்றுள்ளது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.\n- மகா அலெக்சாண்டர் பாரசிகப் பேரரசை வென்றார்.\n- சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவினார்.\n- தேமோபைலேச் சமர் கி.மு. 480 இல் இடம் பெற்றது.\n\nகண்டுபிடிப்புகள்.\n- இரும்பு அதிகமாகப் பயன்பாட்டுக்கு வந்தது.\n- கேத்திர கணிதம் அறிமுகப்படுத்தப்படட்து.\n- பைதகரஸ் தேற்றம் நிறுவப்படட்து.\n- பூமி உருண்டை என நிறுவப்படட்து.\n\n\n\n\n", "document_id": "ta_ta_3184"}, {"id": [1290, 4], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "பபிலோனியா இராச்சியத்தின் தலைநகரமாக பாபிலோன் நகரம் விளங்கியது. கிமு 2300ல், பாபிலோன் நகரம், அக்காடியப் பேரரசில் சிறு நகரமாகவே இருந்தது.\n\nகிமு 19ம் நூற்றாண்டில் முதல் பாபிலோனியாவின் முதல் வம்சத்தவர்களின் நகர அரசாக பாபிலோன் நகரம் விளங்கியது. பபிலோனியா மன்னர் அம்முராபி பாபிலோன் நகரத்தை விரிவாக்கி, அதனை தனது தலைநகராக் கொண்டார். அம்முராபிக்குப் பின்னர் பாபிலோன் நகரம், அசிரிய மக்களின் பழைய அசிரியப் பேரரசு, காசிட்டுகள் மற்றும் ஈலாம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.\n\nபாபிலோன் நகரம் அழிக்கப்பட்டப் பின்னர் மீண்டும் புது அசிரியப் பேரரசில் (கிமு 609 – 539) பாபிலோன் நகரம் மீண்டும் புதிதாக கட்டப்பட்டு, அதன் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது.\n\nபாபிலோனின் தொங்கு தோட்டம் உலகப் புகழ்பெற்றதாகும். புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், பாபிலோன் நகரம், கிமு 626 முதல் கிமு 539 முடிய புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரானது. பின்னர் பாரசீகத்தின், அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, உரோமைப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசின் கீழ் வந்தது.\n\nகிமு 1770 - கிமு 1671 மற்றும் கிமு 612 - கிமு 320 காலகட்டங்களில் பாபிலோன் நகரம் உலகின் பெரும் நகரங்களில் ஒன்றாக, 900 ஹெக்டேர் பரப்பளவுடன் விளங்கியது.\n\nபாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், ஈராக் நாட்டின் பபில் ஆளுநனரகத்தின், ஹில்லா எனும் பகுதியில், பாக்தாத் நகரத்திற்கு தெற்கே 85 கிமீ தொலைவில் உள்ள டெல் தொல்லியல் களத்தில் களிமண் - செங்கற்களாலான சிதைந்த கட்டிடங்களுடன் காணப்படுகிறது.\n\nபாபிலோன் தொல்லியல் களத்தில், கிமு 6ம் நூற்றாண்டின் ஆப்பெழுத்துகளுடன் கூடிய சுட்ட களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள்து.\n\nபுவியியல்.\nபண்டைய பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், யூப்ரடீஸ் ஆற்றின் மேற்கே ஈராக் நாட்டின், பபில் ஆளுநகரத்தில், பாக்தாத் நகரத்திற்கு தெற்கு 85 கிமீ தொலைவில் ஹில்லா எனும் ஊரின் டெல் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n\nஆதாரங்கள்.\nபண்டைய பாபிலோன் நகரத்தின் வரலாற்றுக் குறிப்புகள், ஈராக் நாட்டின் உரூக், நிப்பூர் மற்றும் ஹரதும் தொல்லியல் களங்களில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.\n\nபுது பாபிலோனிய நகரம் தொடர்பான செய்திகள் தொல்லியல் அகழாய்வுகள் மூலமும், எரோடோட்டசு, இசுட்ராபோ போன்ற பண்டைய கிரேக்க வரலாற்று அறிஞர்கர்கள் மூலமும் கிடைக்கப்பெற்றுள்ளது.\n\nதுவக்க கால ஆதாரங்கள்.\nகிமு மூவாரயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய அக்காதியம் மற்றும் சுமேரிய இலக்கியங்களில் பாபிலோன் நகரம் குறித்தான குறிப்புகள் கிடைக்கப்பெறுகிறது.\n\nஅக்காடியப் பேரரசர் சார் - காளி - சர்ரி (Šar-kali-šarri) காலத்திய ஆப்பெழுத்துகளில் வடிக்கப்பட்ட சுடுமண் பலகைகளில், பாபிலோன் நகரத்தில் அன்னுநிதம் மற்றும் இலபா தெய்வங்களுக்கு எழுப்பட்ட கோயில்களின் அடிக்கல் குறித்தான குறிப்புகள் உள்ளது.\n\nவரலாறு.\nகிமு 19ம் நூற்றாண்டில் தெற்கு மெசோபத்தோமியாவை, கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய வடக்கு லெவண்ட் நாடோடி மக்களான அமோரைட்டு மக்கள் பபிலோனியாவைக் கைப்பற்றி, பாபிலோன் நகர அரசை நிறுவினர்.\n\nபழைய பாபிலோனிய காலம்.\nகிமு 21 – 20ம் நூற்றாண்டுகளில் வடக்கு லெவண்ட் பகுதியிலிருந்து தெற்கு மெசபத்தோமியாவின் பாபிலோன் பகுதிக்கு எலமைட்டு மக்களுடன் குடியேறிய, அமோரிட்டு மக்களை, பழைய அசிரியப் பேரரசு ஆட்சியினர் தடுத்து நிறுத்தினர்.\n\nஅசிரியர்கள் ஆசியா மைனரை கைப்பற்றுவதற்கு தங்கள் கவனத்தை திருப்பிய வேளையில், அமோரிட்டு மக்கள் பாபிலோனில் தங்கள் குடியேற்றங்களை நிறுவினர்.\n\nதுவக்க காலத்தில் பாபிலோன் ஒரு நகர அரசாக இருந்தது. அம்முராபி (கிமு 1792–1750) பாபிலோன் நகர அரசாக ஆவதற்கு முன்னர், அசிரியா, ஈலாம், லார்சா மற்றும் இசின் ஆட்சியாளர்களின் கீழ் பாபிலோன் நகரம் இருந்தது. பாபிலோன் மன்னர் அம்முராபி ஈலாம், மாரி, எல்பா பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டார். பாபிலோன் நகர அரசு மன்னராக அம்முராபி பபிலோனியா இராச்சியத்தை நிறுவினார். பின்னர் பாபிலோன் பழைய அசிரியப் பேரரசின் கீழ் வந்ததது.\n\nமத்திய கால பாபிலோன்.\nகிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்ட்டைட்டுக்களால் வெல்லப்பட்டது. பண்டைய பாரசீக காசிட்டு மக்களின் கீழ் பாபிலோன் நகரம், கிமு 1160 வரை, 435 ஆண்டுகள் இருந்தது. பின்னர் காசிட்டு மக்களின் பாபிலோன், பழைய அசிரியப் பேரரசில் (கிமு 1365–1053) வரை இருந்தது. அசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா கிமு 1235ல் பாபிலோனில் முடிசூட்டிக் கொண்டார்.\n\nகிமு 1155ல் அசிரியர்களும், ஈலாமிரியர்களும் பாபிலோன் நகரத்தின் மீது நடத்திய தொடர்தாக்குதல்களால், பாபிலோனை விட்டு காசிட்டு மக்கள் வெளியேறினர்.\n\nபின்னர் அக்காடியப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக பாபிலோன் சென்றது. பின்னர் மீண்டும் அசிரியர்கள் ஆட்சியில் பாபிலோன் ஒரு சிற்றரசாக விளங்கியது.\n\nகிமு 11ம் நூற்றாண்டில் லெவண்ட் பகுதியிலிருந்து வந்த மேற்கு செமிடிக் மொழி பேசிய ஆர்மீனியர்களும், கிமு 9ம் நூற்றாண்டில் சால்டியர்களும் பாபிலோன் நகரைக் கைப்பற்றியாண்டனர்.\n\nபுது அசிரியப் பேரரசில்.\nபுது அசிரியப் பேரரசர் சென்னாசெரிப் ஆட்சிக் காலத்தில் (கிமு 705 – 681), ஈலமைட்டுகள் உதவியுடன் உள்ளூர் தலைவன் இரண்டாம் மர்துக்-அப்லா-இதின்னா (Marduk-apla-iddina II) நடத்திய கலவரங்களில் பாபிலோன் நகரம் முற்றாக அழிக்கப்பட்டது. கிமு 689ல் பாபிலோன் நகரக் கோட்டைச் சுவர்களும், கோயில்களும், அரண்மனைகளும் முற்றிலும் அழிக்கப்பட்டது.\n\nஈசர்ஹத்தோன் (கிமு 681–669) ஆட்சியில் பாபிலோன் நகரம், மீண்டும் எழுப்பட்டது. பாபிலோனை ஆண்ட அசூர்பனிபால் ஆட்சிக்கு எதிராக, நினிவே நகரத்தின் ஆளுநரும், அவரது தம்பியுமான சாமாஸ்-சும்- உகின், தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த ஈலமைட்டுகள், சால்டியர்கள், பாரசீகர்கள், யூதர்கள், மற்றும் அரபு மக்கள் உதவியுடன் கிமு 625ல் உள்நாட்டுப் போரை நடத்தி பாபிலோன் நகரத்தைக் கைப்பற்றினார்கள்.\n\nஅசிரியர்கள் பெரும்படையுடன் பாபிலோன் நகரத்தை நீண்ட நாட்கள் முற்றுகையிட்டு, மீண்டும் பாபிலோனை புது அசிரியப் பேரரசில் இணைத்தனர். பாபிலோன் நகர ஆளுநராக கந்தாலுனு என்பவரை, புது அசிரியப் பேரரசால் நியமிக்கப்பட்டார்.\n\nஅசூர்-பனிபால் ஆட்சிக்கு பின்னர் வந்த புது அசிரியப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், பாபிலோனில் ஏற்பட்ட தொடர் உள்நாட்டுப் போரால் கிமு 608 பாபிலோனை ஆண்ட புது அசிரியப் பேரரசு முடிவிற்கு வந்தது.\n\nபுது பாபிலோனியப் பேரரசில் - கிமு 626 முதல் 539 முடிய.\nபுது அசிரியப் பேரரசர் அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த பிறகு, கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார். பாபிலோன் நகரம் புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரமாகயிற்று.\n\nபுது பாபிலோனியப் பேரரசில் கிமு 629 முதல் பாபிலோன் நகரம் தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின்படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டனர். இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனின் தொங்கு தோட்டம் அமைத்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் யூதர்களை பாபிலோனை விட்டு வெளியேற்றினார்.\n\nபாபிலோனியாவின் வீழ்ச்சி.\n87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.\n\nஹெலனியக் காலம்.\nஹெலனியக் காலத்தில் கிமு 331ல் அகாமனிசியப் பேரரசின் இறுதிப் பேரரசரை, பேரரசர் அலெக்சாந்தர் வெற்றி கொண்டு பாபிலோன் நகரை கைப்பற்றினார்.\n\nகிமு 323ல் அலெக்சாந்தர் பாபிலோன் அரண்மனையில் இறந்த பிறகு, ஹெலனியக் காலத்தில் அலெக்சாந்தர் கைப்பற்றிய இராச்சியங்களை அவரது படைத்தலைவர்கள் செலுக்கஸ் நிக்கோடர் உள்ளிட்ட கிரேக்கப் படைத்தலைவர்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர். மேற்காசியா, நடு ஆசியா உள்ளிட்ட பகுதிகள் செலுக்கஸ் நிக்கோத்தரின் செலுக்கியப் பேரரசில் வந்ததது.\n\nமீண்டும் பாரசீகப் பேரரசில்.\nபாரசீகத்தின் பார்த்தியப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசுகளின் ஆட்சியில் ஒன்பது நூற்றாண்டுகளாக, கிபி 650 வரை பாபிலோன் மற்றும் அசிரியா ஒரு மாகாணாக விளங்கியது. பாபிலோன் நகரத்தினர் தமது பண்பாடு மற்றும் அரமேய மொழியை போற்றி காத்தனர். கிபி 1 – 2ம் நூற்றாண்டுகளில் பாபிலோனில் கிறித்தவம் அறிமுகமாகியது.\n\nஇசுலாமிய படையெடுப்புகள்.\nகிபி 7ம் நூற்றாண்டின் இறுதியில் மெசொப்பொத்தேமியாவையும், பாபிலோனையும் இசுலாமியர்களின் உதுமானியப் பேரரசு கைப்பற்றி, பெரும்பாலான பாபிலோனிய மக்களை இசுலாமிற்கு சமய மாற்றம் செய்தனர். இசுலாமுக்கு மதம் மாற மறுத்த பாபிலோனிய யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் மீது ஜசியா வரி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டதால், அவர்கள் பாபிலோனை விட்டு வெளியேறினர்.\n\nகிபி 10ம் நூற்றாண்டில் பபிலோனியாவின் பாபிலோன் நகரத்தில் யூதர்களின் சிதிலமடைந்த கோயில் மட்டும் இருந்தது.\n\nமத்தியகால அரபு இலக்கியங்களில் பாபிலோன் நகரத்தைப் பற்றிய குறிப்புகளில், பாக்தாத் நகரத்திலிருந்து பாஸ்ரா நகரத்திற்கு செல்லும் வழியில் பாபிலோன் நகரம் இருந்ததாக கூறப்படுகிறது.\n\nநவீன காலத்தில்.\nகிபி 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாட்டவர்கள் உள்ளிட்ட பிரித்தானிய இந்தியாவின் தொல்லியல் அறிஞர்கள் பபிலோனியா மற்றும் மொசபத்தோமியாவின் பாக்தாத் மற்றும் பஸ்ரா நகரங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டனர். அகழாய்வில் கிடைத்த அரிய தொல்பொருட்கள் பெர்லின் போன்ற அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைத்தனர்.\n\nஈராக் அரசு.\n1920ல் நவீன ஈராக் அரசு அமைந்ததிலிருந்து பாபிலோனின் தொல்பொருட்களின் உருவங்களை அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சலட்டைகளில் பொறித்தனர். 1960ல் இஷ்தர் கோயிலின் நுழைவுவாயிலினை பிரதி எடுத்து மக்களின் காட்சிக்கு வைத்தனர்.\n\n14 பிப்ரவரி 1978ல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு ஆட்சி அமைத்த பிறகு பாபிலோன், நினிவே, ஊர், நிம்ருத் நகர சிதிலமடைந்த தொல்லியல் களங்களை சீரமைத்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் கட்டிய சிதிலமடைந்த அரண்மனைகளை சீரமைத்தார்.\n\nவிவிலியத்தில் பாபிலோன் நகரம்.\nபாபேல் என்பது பாபிலோனிய நகரத்திற்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடமாகும். பெயரின் தொடக்கம் பற்றி ஆதியாகமம் 11:9 இல் கூறப்பட்டுள்ளது. அதன்படி பாபேல் என்ற பெயரானது குழப்பம் என பொருளுடைய \"பாபல்\" என்ற எபிரேய மொழி சொல்லின் மருவலாகும் என்பது விவிலிய கருத்தாகும். ஆனால் இது. அக்காத் மொழியில் \"கடவுளின் வாயில்\" எனப்பொருள்படும் \"பப்-இலு\" வின் மருவலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.\n\nஆதியாகமம் 10:10 இல் பாபேல் நிம்ரோத் அரசனின் வசிப்பிடம் என குறிப்பிடுகிறது. மேலும் ஆதியாகமம் 11:1-9 இல் ஊழிவெள்ளத்துக்கு பின்பு மனிதர் பேழை தங்கிய மலையிலிருந்து வெளியேறி சமவெளி ஒன்றில் தங்கினார்கள். அங்கு அவர்கள் விண்ணை எட்டும் மிக உயரமான கோபுரம் ஒன்றை கட்டினார்கள். இது பாபேல் கோபுரம் எனப்பட்டது. பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- பாபிலோனியா இராச்சியம்\n- புது பாபிலோனியப் பேரரசு\n- பாபிலோனின் தொங்கு தோட்டம்\n- மெசொப்பொத்தேமியா\n- பழைய அசிரியப் பேரரசு\n- மத்திய அசிரியப் பேரரசு\n- புது அசிரியப் பேரரசு\n- எப்லா இராச்சியம்\n\nமேற்கோள்கள்.\nஉசாத்துணை.\n- Cancik-Kirschbaum, Eva, Margarete van Ess, & Joachim Marzahn, eds. (2011). \"Babylon: Wissenskultur in Orient und Okzident\". Berlin/Boston: De Gruyter. .\n- Finkel, I. L. and M. J. Seymour, eds. \"Babylon\". Oxford University Press, 2009. . Exhibition organized by British Museum, Musée du Louvre & Réunion des Musées Nationaux, and Staatliche Museen zu Berlin.\n- Liverani, Mario. \"Imagining Babylon: The Modern Story of an Ancient City\". Translated from Italian to English by Ailsa Campbell. Boston: De Gruyter, 2016. . Originally published as \"Immaginare Babele\" in 2013.\n- Seymour, Michael John. \"The Idea of Babylon: Archaeology and Representation in Mesopotamia\". Volume I: Text. PhD dissertation accepted at University College, London, 2006.\n- Vedeler, Harold Torger. \"A Social and Economic Survey of the Reign of Samsuiluna of Babylon (1794–1712 BC).\" PhD dissertation accepted at Yale, May 2006.\n\nமேலும் படிக்க.\n- and (paperback)\n- – originally published in German\n- Rich, Claudius:\n- 1815. \"Memoir on the Ruins of Babylon\". Third Edition, 1818.\n- 1818. Second Memoir on Babylon.\n- 1839. \"Narrative of a journey to the site of Babylon in 1811.\" Posthumous compilation.\n\nவெளி இணைப்புகள்.\n- Ancient Babylon\n- Iraq Image – Babylon Satellite Observation\n- Site Photographs of Babylon – Oriental Institute\n- Encyclopædia Britannica, Babylon\n- 1901–1906 Jewish Encyclopedia, Babylon\n- \"Beyond Babylon : art, trade, and diplomacy in the second millennium B.C.\", Issued in connection with an exhibition held Nov. 18, 2008-Mar. 15, 2009, Metropolitan Museum of Art, New York\n- Osama S. M. Amin, \"Visiting the ancient city of Babylon\", \"Ancient History Et Cetera\", 17 November 2014.\n- Video of reconstructed palace: Iraq elections: The palace that Nebuchadnezzar built\n\n\n\n\n", "document_id": "ta_ta_3187"}, {"id": [1290, 5], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "நிகழ்வுகள்.\n- அண். கிமு 3200 – ஐரி-ஹோர் மன்னர் அபிடோசில் இருந்து எகிப்தின் பெரும் பகுதிகளை ஆண்டார்.\n- அண். கிமு 3200–3150 – பண்டைய எகிப்தில் கா மன்னரின் ஆட்சிக் காலம்.\n- அண். கிமு 3150 – பண்டைய எகிப்தை இணைத்த முதலாவது பார்வோன் நார்மரின் ஆட்சி.\n- அண். கிமு 3100 – பண்டைய எகிப்தின் இரண்டாம் பார்வோன் ஓர்-ஆகாவின் ஆட்சி.\n- பண்டைய எகிப்து: ஆரம்பகால எகிப்திய சித்திர எழுத்துகள்\n- கிரீட்: மினோவன் நாகரிகத்தின் எழுச்சி\n- ஏட்சி பனிமனிதன்: பனிமனிதனின் இறுதி ஆண்டுகள்.\n- இசுக்கொட்லாந்து, ஓர்க்னி தீவுகளில் புதிய கற்காலக் குடியிருப்புகள் (படத்தில் காட்டப்பட்டுள்ளது).\n- அண். கிமு 3100 – ஸ்டோன் ஹெஞ்ச்சின் ஆரம்ப கால கட்டுமானத் தொடக்கம்.\n\nமுக்கிய நபர்கள்.\n- நார்மெர், எகிப்தின் முதல் வம்சத்தின் நிறுவுனர்\n\nநாள்காட்டி.\n- கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம்.\n- கிமு 3102 – இந்து நாட்காட்டியின் படி கலி யுகம் ஆரம்பம்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124428"}, {"id": [1290, 6], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "வளமான நிலமெங்கும் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. மட்பாண்ட வகைகள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. எரிக்கோ போன்ற பெரும் குடியேற்றங்கள் உப்பு, தீக்கல் வணிக வழியே உருவாக்கப்பட்டன. கடைசிப் பனியாற்றுக் காலத்தின் பனியாறுகள் குறைவடைந்ததை அடுத்து ஐரோவாசியா மீள்குடியேற்றம் இடம்பெற்றது. உலக மக்கள் தொகை ஏறத்தாழ ஐந்து மில்லியனுக்குக் குறைவாக இருந்தது.\n\nநிகழ்வுகள்.\n- சில விலங்குகள் வளர்ப்பு விலங்குகளாக வீடுகளில் வளர்க்கப்பட்டன.\n- மெசொப்பொத்தேமியாவில் பயிர்த்தொழில், வேளாண்மை (விவசாயம்) துவக்கம்.\n- அம்பு, வில் கண்டுபிடிப்பு.\n- சப்பானில் மிகப் பழைய மட்பாண்டம் செய்யப்பட்டது.\n- எரிக்கோவில் புதிய கற்காலக் குடியேற்றம். கிமு 8350.\n- நோர்வேயின் எய்க்கர் கிமு 8000 அளவில் குடியேறியிருந்தார்கள்.\n- நாடோடி வேடர்கள் இங்கிலாந்து வந்தனர் கிமு 8300.\n\n\n\n\n", "document_id": "ta_ta_30"}, {"id": [1290, 7], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "வரலாறு.\n நெபொ போலசார்  என்ற சாலடியத் தலைவர் கி.மு.625ல் நினிவே நகரை கைப்பற்றி மார்டுக் கடவுளுக்கு பெரிய கோயிலை கட்டினார். அதன் பிறகு நெபுகண்ட்நெசார் என்ற சாலடிய அரசர்களில் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். இவர் எகிப்தியர்களை ஒடுக்கினார். செருசலேம் நகரை கைப்பற்றினார். அங்கிருந்த யூதர்களை அடிமைப்படுத்தி பாபிலோனியாவிற்கு கொண்டுவந்தார். டைர் என்ற் நகரைத் தவிர அனைத்து பினீஷிய நகரங்களையும் கைப்பற்றினார். இவ்வாறு சிரியா, பாலஸ்தீனம், யூப்ரட்டீஸ் நதிப் பள்ளத்தாக்கு ஆகியவை இவரது ஆட்சிக்கு கீழ் வந்தன.\n\nகட்டிடக்கலை.\nநெபுகத் நேசர் கலை ஈடுபாடு மிக்கவர். இவரால் யூப்ரட்டீஸ் நதியின் இருபுற்மும் இணைக்க பாலம் கட்டப்பட்டது. இவரால் பாபிலோன் நகரைச் சுற்றி மதிலும் அகலியும் கட்டப்பட்டன. மார்டுக் கடவுளுக்கான பெரிய கோயிலை புதுப்பித்தார். அதனருகில் 300 அடி கோபுரம் 7 அடுக்குடன் கட்டப்பட்டது.\n\nதொங்கும் தோட்டம்.\nபாபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது), பாபிலோனின் சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுகத் நேசரால் தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது. ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.\n\nவானியல்.\nவிண்மீன்களை குறியீடுகள் மூலம் குறித்தனர். அதன் மூலம் மனிதன் பிறந்த நேரத்தையும் காலத்தையும் அறிந்து அவன் எதிர்காலத்தை குறித்தனர். காலத்தையும் கிரகணத்தையும் துல்லியமாக கணக்கிட்டனர். வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்திற்கும் 120 நிமிடங்கள் என்று உலக்த்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே. நபு ரிமானு என்பவர் வானியல் அறிவினால் ஒரு ஆண்டிற்குறிய நாட்களை கணக்காக அறிந்தார். கிடின்னு என்பவர் பூமியின் அச்சில் அவ்வப்பொழுது எவ்வாறு மாற்றம் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார்.\n\nதத்துவம்.\nமறு உலக வாழ்க்கையில் சாலடியர் அக்கறை கொள்ளவில்லை. இயற்கையில் புதியதாய் அச்சமுடையதாய் கண்டதைக் கொண்டு தெய்வ நம்பிக்கையை வளர்த்தனர். இறைவன் மீது பலவித உயர்ந்த பாடல்கள் பாடப்பட்டன. கடவுளர்கள் அதிக தூரத்தில் உள்ள விண்மீன்களில் இருந்து கொண்டு மக்களை ஆட்டுவிப்பதாக நம்பினர். இதனால் தன்னம்பிக்கை மக்களிடையே தலை விரித்தாடியது. தவறு செய்வது தவிர்க்க முடியாதது என நம்பினர். கிடைத்த வாழ்க்கையை இன்பமுடன் அனுபவிக்க வேண்டும் என்று இறைவன் மீது பழியைப் போட்டு வாழ்க்கையை அனுபவித்தனர்.\n\nஇதனையும் காண்க.\n- பாபிலோன் நகரம்\n- பபிலோனியா\n- புது பாபிலோனியப் பேரரசு\n- பாபிலோனின் தொங்கு தோட்டம்\n- பபிலோனிய எண்ணுருக்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_34439"}, {"id": [1290, 8], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி, உலக வரலாற்றில் முதல் உண்மையான பேரரசாக அசிரிய மக்களின் இப்புதிய பேரரசு விளங்கியது. அசிரியர்கள், முதலில் இரும்பு ஆயுதங்களுடன், போரில் தந்திரோபாயங்களுடன் போரிட்டதால், அசிரியர்களை போரில் எளிதில் வெல்ல இயலவில்லை. \n\nகிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியா உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது. \n\nபுது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள், கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், ஆசியா மைனர், காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, உரார்த்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர். \n\nபழைய அசிரிய இராச்சியத்திற்குப் (கிமு 2025–1378) பின் தோன்றிய மத்திய அசிரியப் பேரரசுக் (கிமு 1365–1050) பின் புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காடியன் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.\n\nகிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னிபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது.\n\nகிமு 616ல் பாரசீக மன்னர் பாபிலோன், சால்டியா மற்றும் சிதியர்களுடன் கூட்டு சேர்ந்து, புது அசிரியப் பேரரசு-எகிப்திய பேரரசுகளுடன் போரிட்டனர். ஹர்ரன் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின், புது அசரியப் பேரரசு, தனது விரிவாக்கப் பகுதிகளை இழந்து, தனது இராச்சியத்தை அசிரியாவில் மட்டும் நிலைநாட்டிக் கொண்டனர். \n\nபுது அசிரியப் பேரரசு வீழ்ச்சியுற்றாலும், அசிரியர்களில் வரலாறு தொடர்ந்தது. தற்காலத்திலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அசிரியா மக்கள் வாழ்கின்றனர்.\n\nஅசிரியாவின் வீழ்ச்சிக்குப் பின்.\nகிமு 609ல் இறுதி அசிரியப் பேரரசரின் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், அசிரியப் பகுதிகளை மீடியா பேரரசும், கிமு 550ல் அகாமனிசியப் பேரரசும், பின்னர் சாசானியப் பேரரசும் கைப்பற்றி ஆண்டனர்.\n\nபுது அசிரியப் பேரரசின் முக்கிய ஆட்சியாளர்கள்.\nகிமு 911 முதல் 627 முடிய புது அசிரியப் பேரரசை ஆண்ட பேரரசர்களின் விவரம். \n\nஇதனையும் காண்க.\n- அசிரியா\n- அசிரிய மக்கள்\n- லம்மசு\n- பண்டைய அசிரியா\n- பழைய அசிரியப் பேரரசு\n- மத்திய அசிரியப் பேரரசு\n- மித்தானி இராச்சியம்\n- எப்லா இராச்சியம்\n- அக்காடியப் பேரரசு\n- மீடியாப் பேரரசு\n- சசானியப் பேரரசு\n\nமேற்கோள்கள்.\n- Women and their Agency in the Neo-Assyrian Empire, Saana Teppo, Master's Thesis, April 2005. University of Helsinki, Faculty of Arts, Institute for Asian and African Studies, Assyriology.\n\nஆதாரங்கள்.\n- Roux, Georges (1982) \"Ancient Iraq\", (Penguin, Harmondsworth)\n\nவெளி இணைப்புகள்.\n- http://www3.uakron.edu/ziyaret/historical.html\n- https://www.webcitation.org/query?url=http://www.geocities.com/garyweb65/neoassy.html&date=2009-10-25+22:30:02\n- http://www.britannica.com/eb/article-55456/history-of-Mesopotamia\n- Chart of World Kingdoms, Nations and Empires – All Empires\n- Lanfranchi, Giovanni B., \"The Expansion of the Neo-Assyrian Empire and itsperipheries: Military, Political and Ideological Resistance\"\n- BetBasoo, Peter. \"Brief History of Assyrians\", Assyrian International News Agency\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_123915"}, {"id": [1290, 9], "question": "<Query> என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.", "document": "பண்டைய மெசொப்பொத்தேமியாவுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. நடு வெண்கலக் கால ஈலம் அன்சானை (Anshan) மையமாகக் கொண்டு ஈரானியச் சமவெளியிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த சூசாவை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது. இதன் பண்பாடு, குட்டியப் பேரரசில், சிறப்பாக ஆக்கிமெனிட் வம்சக் காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் ஈல மொழி பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது.\n\nஈல மொழிக்கு வேறு எந்த மொழியுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. சுமேரிய மொழியைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், ஈல-திராவிடம் என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்.\n\nசொற்பிறப்பு.\nஈல மக்கள் தமது நாட்டை \"ஹல்தம்தி\" \"(Haltamti)\" என அழைத்தனர். சுமேரியர்களும், அக்காடியர்களும் இந்நாட்டைக் குறிப்பிட முறையே \"ஈலம்\", \"ஈலமு\" ஆகிய பெயர்களைப் பயன்படுத்தினர். ஈப்ரூக்களின் பைபிளிலும் இது \"ஈலம்\" என்றே குறிப்பிடப்படுகிறது.\n\nஉயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், பின்னாளில், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரான \"சூசா\"வின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது. தொலமிக்குப் பிற்பட்ட புவியியலாளர்கள் இதனை \"சூசியானா\" என்று அழைத்தனர். ஈல நாகரிகம் முதலில், இன்று குசெசுத்தான் என்று அழைக்கப்படும் மாகாணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே \"ஃபார்சு\" என்னும் மாகாணத்தையும் உள்ளடக்கி விரிவடைந்தது. குசெசுத்தான் என்னும் தற்காலப் பெயர் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது. பழைய பாரசீக மொழியில், \"ஹூஜியா\" எனப்பட்ட இவ்விடம், நடுப் பாரசீக மொழியில் \"ஹூஸ்\" எனப்பட்டது. இது \"சுசியானா\" என்பதோடு தொடர்புடையது. இதுவே புதிய பாரசீக மொழியில் \"க்சுஸ்\" \"(Xuz)\" ஆனது. இது பின்னர் புதிய பாரசீக மொழியில் இடப்பெயர்களுக்கு அமையும் \"ஸ்தான்\" என்னும் பின்னொட்டுடன் சேர்ந்து \"குசெசுத்தான்\" என்ற பெயரைப் பெற்றது.\n\nவரலாறு.\nஈலத்தின் வரலாறு துண்டு துண்டாகவே கிடைக்கிறது. சுமேரிய, அக்காடிய, பபிலோனிய மூலங்களில் இருந்தே பெரும்பாலும் இதன் வரலாறு மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. இரண்டு ஆயிரவாண்டுகளை உள்ளடக்கிய ஈலத்தின் வரலாறு வழக்கமாக மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. இந்தக் காலப் பகுதிகளுக்கும் முன்னுள்ள காலம், முதனிலை ஈலக் காலம் எனப்படுகிறது.\n- முதனிலை ஈலக் காலம்: கிமு 3200 - கிமு 2700\n- பழைய ஈலக் காலம்: கிமு 2700 - கிமு 1600\n- நடு ஈலக் காலம்: கிமு 1500 - கிமு 1100\n- புதிய ஈலக் காலம்: கிமு 1100 - கிமு 539\n\nமுதனிலை ஈல நாகரிகம்.\nமுதனிலை ஈல நாகரிகம் டைகிரிசு, இயூபிரட்டீசு ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்குக் கிழக்கே உருவாகி வளர்ந்தது. இது தாழ்ந்த நிலத்தையும் அருகிலேயே வடக்கிலும், கிழக்கிலும் மேட்டு நிலங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். குறைந்தது மூன்று முதனிலை ஈல அரசுகள் இணைந்தே ஈலம் உருவானதாகத் தெரிகிறது. இவை அன்சான், அவான், சிமாசுக்கி என்பன. இவற்றுள் \"அன்சான்\", தற்கால \"ஃபார்சு\" பகுதியிலும், \"சிமாசுக்கி\" தற்காலக் கேர்மனிலும் அமைந்திருந்தன. \"அவான்\" தற்கால லுரிசுத்தான் ஆக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவானைப் பற்றிய குறிப்புக்கள் பொதுவாக அன்சானைப் பற்றிய குறிப்புக்களிலும் பழமையானவை. இவ்விரு அரசுகளுமே ஒரே பகுதியில் வெவ்வேறு காலப் பகுதியில் இருந்திருக்கக்கூடும் என்பது சில ஆய்வாளர்களது கருத்து. இந்த மையப் பகுதியுடன், இன்றைய \"குசெசுத்தான்\" ஆன \"சுசியானா\" அவ்வப்போது இணைந்தும் பிரிந்தும் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றுடன் இப் பகுதிக்கு வெளியிலும் ஈரானியச் சமவெளிகளில் முதனிலை ஈலக் களங்கள் உள்ளன. இவற்றுள் வாராக்சே, இன்றைய காசான் நகரின் புறநகர்ப் பகுதியான சியால்க், கெர்மான் மாகாணத்தில் உள்ள சிரோஃப்ட் என்பன அடங்கும். பழைய ஈலக் காலத்தில், சுமேரியரின் படையெடுப்புகளுக்கு எதிராகவே சிறிய அரசுகள் இணைந்து ஈல அரசு உருவானது. இவ்வரசுக்குள் அடங்கிய பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்ட வளங்களை திறமையான முறையில் பகிர்ந்து கொள்வதற்கு வசதியை வழங்கக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அரசின் கீழ் இப்பகுதிகள் அனைத்தையும் ஒன்றாக வைத்திருப்பதற்கான வல்லமையே ஈலவர்களின் வலிமையாக இருந்தது. ஒரு கூட்டாட்சி அரச அமைப்பின் அடிப்படையிலேயே இதை அவர்கள் செய்ய முடிந்தது.\n\nஇதனையும் காண்க.\n- சூசா\n- அகாமனிசியப் பேரரசு\n- பண்டைய அண்மை கிழக்கு\n- அண்மைக் கிழக்கு\n\nவெளியிணைப்புகள்.\n- ஈலப் பேரரசின் வரலாறு\n- ஈலக் கலைகள்\n- All Empires – ஈலப் பேரரசு\n- தெலுங்கு, மெசொப்பொத்தேமியா தொடர்புகள்\n- ஈரானியர்களுக்கு முந்திய ஈரான்\n- ஈரானிக்கா கலைக்களஞ்சியம்: ஈலம்\n- கடந்த 120,000 ஆண்டுகளில், மொழிகளின் தோற்றத்துக்கும் பரவலுக்குமான மாதிரியாக்கம்.\n- Hamid-Reza Hosseini, \"Shush at the foot of Louvre\" (\"Shush dar dāman-e Louvre\"), in Persian, Jadid Online, 10 March 2009, .Audio slideshow:  (6 நிமி 31 செக்).\n\n\n\n\n", "document_id": "ta_ta_17044"}]
[{"id": [1292, 0], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "பாளி மொழியில் அமைந்த தம்மபதம் 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. புத்த பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாக அமைகின்றது. இதனால், பெளத்த சமயத்தவரின் பாராயண நூலாகவும், பிரமாண நூலாகவும் அமைகின்றது.\n\nதம்மபதம் என்பது அறவழி, அறநெறி, அறக்கொள்கை, அறக்கோட்பாடு எனப் பல பொருள்களில் வழங்கப்பெறுகின்றது.\n\nமுதலாம் பெளத்த சங்க மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது என புத்தகோசரால் கூறப்படுகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124185"}, {"id": [1292, 1], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "தீபவம்சம்.\nஇலங்கையின் வரலாற்றுத் தகவல்களை தொகுத்துத் தரமுற்பட்ட முதலாவது நூல் இதுவாகும்.\nநான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இந்நூல் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது.\nமகாவம்சத்திற்கு முற்பட்டது. அரசியல் நிகழ்வுகளைவிட பௌத்தமத தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. நம்பகமற்ற, ஒழுங்கமைக்கப்படாத நூலாகும்.\n\nமகாவம்சம்.\nஇலங்கை வரலாற்றைச் சிறந்த முறையில் தொகுத்துத் தந்த முதலாவது நூல் இதுவாகும். 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாநாம தேரர் என்ற புத்த பிக்குவால் இயற்றப்பட்டது.\nகி.மு 6 - கிபி 4 ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் பௌத்த, அரசியல், பிறநாட்டவர் படையெடுப்பு, நீர்வள நாகரீகம் போன்ற தகவல்களைத் தருகிறது.\nஇந் நூல் தீபவம்சம், கர்ண பரம்பரை கதைகளை அடிப்படையாக வைத்து முழுவதும் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதன் பல பகுதிகள் நடைமுறைச் சாத்தியமற்ற, கட்டுக் கதைகளைக் கொண்டுள்ளது. மகாவம்சத்தின் தொடர்ச்சியே சூளவம்சம் ஆகும்.\n\nசூளவம்சம்.\nஇந் நூல் 4-16 ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களை கூறும் வரலாற்றுத் தொகுப்பாகும். முழுவதும் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்நூல் மகாவம்சத்தின் தொடர்ச்சியாகும். 13 ம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி தேரவால் எழுதத் தொடங்கப்பட்டு பின் அவரது சீடர்களால் எழுதப்பட்டது.\n\nராஜவளிய.\nஇது இலங்கை வரலாற்றைத் தொகுத்து தரும் மற்றுமொரு நூலாகும்.\n17ம் நூற்றாண்டில் இருந்து பிரிட்டிஷ் காலனியாதிக்க காலம் வரையில் நிகழ்ந்த சம்பவங்களை இந் நூல் எடுத்துரைக்கிறது. முழுவதும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட இந் நூலில் பௌத்த நிகழ்வுகளை விட அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59533"}, {"id": [1292, 2], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "சூளவம்சம் சிங்களப் பௌத்த துறவிகளினால் காலத்துக்குக் காலம் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_2525"}, {"id": [1292, 3], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "இவற்றையும் பார்க்க.\n- கிரேக்க இலக்கியங்கள் பட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_23067"}, {"id": [1292, 4], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "இந்த நூல் மகத நாட்டில் உருவெல எனும் இடத்தில் அரச மரத்தடியில் கௌதம புத்தர் அமர்ந்திருந்த வேலை; \"பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்றும் எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது\" எனும் பௌத்த கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளமைக்கான காரணமாகவும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான ஆணிவேராகவும் பார்க்கப்படுகின்றது. அத்துடன் கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனனின் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளையும் காலவரிசையாக மகாவம்சம் விவரிக்கின்றது.\n\nமகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலினை மூலமாகக் கொண்டு, ஆங்கில மொழியில் 1837ம் ஆண்டு முதல் அச்சுப் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த அச்சுப்பதிப்பு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிலோன் சமூக பணியகம் எனும் பணியகத்தில் பணிப்புரிந்த பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆன ஜோர்ஜ் டேனர் என்பவர் வெளியிடப்பட்டார். அதன்பின்னர் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவர், மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார். அதேவேளை வில்ஹெய்ம் கெய்கர் அதற்கு முன்னதாகவே பாளி மூலத்தில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nவரலாறு.\nகி.மு 247-207 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு மகாவிகாரை நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேணியும் வந்துள்ளனர். அவற்றையே அட்டகத்தா என்றழைக்கப்பட்டது. பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை அட்டகத்தா மகாவம்சம் என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே கி.பி 4ம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப்பட்டுள்ளன.\n\nதீபவம்சம்.\nமகாவம்சம் அட்டகத்தாக்களை மூலமாகக்கொண்டு ஒருங்கிணைத்தே தீபவம்சம் 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம், அது 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் \"விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்\" தீபவம்சத்தில் இல்லை என்பதை கலாநிதி க. குணராசா தனது மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.\n\nமகாநாம தேரரின் மகாவம்சம்.\nஇந்த தீபவம்சத்தை தழுவியே மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் மகாவம்சம் தொகுக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை மகாவம்சம் நூல் தீபவம்சம் நூலையும் விட எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையில் காலவரிசைப்படி செய்யுள்களாக தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மகாவம்சம் 6ம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.\n\nஆங்கில மொழிப்பெயர்ப்பு.\nஇதனையே வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜேர்மன் மொழிப்பெயக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டதாகும்.\n\nபௌத்தம் போற்றல்.\nமகாவம்சம் நூலை வரலாற்று நூலாக ஏற்க முடியாமைக்கான காரணங்களை பல மேற்கத்தைய, சிங்கள, தமிழ் வரலாற்றாசிரியர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன் மகாவம்சம் நூலை தொகுத்தவரான மகாநாம தேரர் எந்தவொரு இடத்திலும் தன்னை வரலாற்று ஒரு ஆசிரியராகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் ஒரு பௌத்தப் பிக்குவாக பௌத்த மதத்தை ஆதரிக்கும் நோக்குடனேயே தொகுத்துள்ளாகவும் கூறப்படுகின்றது.\n\nவிஜயனின் வருகை.\nவிஜயன் எனும் ஒருவரின் வருகைத் தொடர்பான சான்றுகளோ, அப்படி ஒருவன் இலங்கையை ஆட்சி செய்தமைக்கான எவ்வித ஆதாரங்களோ எங்கும் இல்லை. அதேவேளை இலங்கையின் முதல் அரசனாக சித்தரிக்கும் அதே மகாவம்ச தொகுப்பு நூலில், விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் அரசமைத்து இயக்கர் நாக இனத்தவர்கள் (அரவர்கள்~தமிழர்கள்) வாழ்ந்ததான குறிப்புகள், இலங்கையின் முதல் அரசன் விஜயன் எனும் கூற்றை நம்பகமற்றதாக செய்கின்றது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.\n\nமகாவிகாரைச் சார்ந்த பௌத்தபிக்குகள் கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் நிகழும் வரலாற்றுச் சம்பவங்களை தினக்குறிப்பேடு போன்று எழுதி பராமரித்து வந்தனர்.இவ் ஏடே கி.பி 5ம் நூற்றாண்டில் 'மகானாம' எனும் பௌத்தபிக்குவால் ஒன்றுபடுத்தி தொகுத்து மகாவம்சம் எனும் நூலாக வெளிப்பெற்றது.இவர் இலங்கை அரசன் தாதுசேனனின் சகோதரராவார். இவருடைய காலத்துக்கு ஐந்து நூற்றாண்டுகள் முந்திய வரலாற்று நூலான தீபவம்சத்தை சார்ந்தே நூலை தொகுத்துள்ளார்.இந் நூல் முழுமையாக பௌத்தமத கண்ணோட்டத்திலே இலங்கையின் வரலாற்றை கூறிச்செல்கின்றது.\n\nமகாவம்சத்தின் தொடர்ச்சியாக பல பௌத்தபிக்குகளால் எழுதப்பட்ட சூள வம்சம் எனும் நூல் கி.பி 4ம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர் முழு இலங்கையை கைப்பற்றிய ஆண்டான 1815 வரை நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை விபரிக்கின்றது.\n\nமகாவம்சம் ஆங்கிலம்,ஜேர்மன் ஆகிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இலங்கையின் வரலாறு\n- இலங்கை வரலாற்று நூல்கள்\n- தீபவம்சம்\n\nவெளியிணைப்புகள்.\n- மகாவம்சம் சுருக்க மொழிபெயர்ப்பு - தமிழில்\n- மகாவம்சம், நூலகத் திட்டத்தில், தமிழில்: எஸ். சங்கரன், 1962, சென்னை\n- மகாவம்சம் - தமிழ் நூல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_399"}, {"id": [1292, 5], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "ஆரம்பகாலக் கட்டிட வகைகள்.\nஇலங்கையின் வரலாறு கலிங்க இளவரசனான விஜயன் அவனது தோழர்களுடன் இலங்கையில் இறங்கி அரசனாக முடிசூட்டிக்கொண்டதிலிருந்து ஆரம்பமானதாகப் பாளி வரலாற்று நூல்கள் குறிப்பிட்டாலும், நாட்டின் முதலாவது பௌத்த அரசனான தேவாநாம்பியதீசனின் காலத்திலேயே (கி.மு 250 – 210) முக்கியமான கட்டிடக்கலை ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.\n\nதாதுகோபுரங்கள்.\nபௌத்தக் கட்டிடக்கலை தொடர்பில் இலங்கையில் காணப்படும் மிகப் பழைய கட்டிடவகை தாதுகோபுரங்கள் ஆகும். இது பாளி மொழியில் \"தூபா\" எனவும் சிங்கள மொழியில் \"தாகபா\" எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவை பல வடிவங்களைக் கொண்டவையாக இருப்பினும் ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக் கோள வடிவம் கொண்டவை எனலாம். சிங்கள வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட மிகத் தொன்மையான தாதுகோபுரம், இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் முன்னர் குறிப்பிட்ட தேவாநாம்பியதீசன் காலத்தில் கட்டப்பட்ட தூபாராம தாதுகோபுரமாகும். இந்தத் தாது கோபுரம் திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட தாது கோபுரங்கள் பல அனுராதபுரத்திலும், பிற்காலத் தலைநகரான பொலநறுவையிலும், ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன. பின்னர் கட்டப்பட்ட தாதுகோபுரங்கள் பாரிய அளவு கொண்டவையாக இருந்தன. அனுராதபுரத்திலுள்ள கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ருவன்வலிசாய தாதுகோபுரமும், கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபயகிரி தாதுகோபுரமும், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜேதவன தாதுகோபுரமும் உலகின் மிகப்பெரிய திண்மக் கட்டிட அமைப்புக்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியன.\n\nபோதிகர.\n\"போதிகர\" என்பது \"வெள்ளரசுவீடு\" எனப் பொருள்படும். புத்த பகவான் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கருதப்படும் புனித வெள்ளரசு மரக் கிளையொன்று அசோகப் பேரரசர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் பௌத்த வழிபாட்டிடங்களில் வெள்ளரசு மரங்கள் நடப்பட்டன. இம் மரத்தின் கீழ், புத்தர் இருந்து ஞானம் பெற்ற இருக்கையைக் குறிக்க ஒரு கற்பலகை அமைக்கப் பட்டிருக்கும். பிற்காலத்தில் அங்கே ஒரு புத்தர் சிலையும் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டிடமே \"போதிகர\"\n\nஇவற்றையும் பார்க்க.\n- இலங்கையின் கோட்டைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_316"}, {"id": [1292, 6], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "காளிதாசருக்கு முன்னர் சமசுகிருத மொழியின் முதல் நாடக ஆசிரியரும், மகா கவி எனப் போற்றப்படுபவர் அஷ்வகோசர் ஆகும். பௌத்த எழுத்தாளரான அஸ்வகோசரின் இலக்கியப் படைப்புகள், இராமாயணக் காவியம் எழுதப்பட்ட காலத்தியதாகும் எனக் கருதப்படுகிறது. \nஅஸ்வகோசர் காலத்திற்கு முன்னர் கலப்பட சமசுகிருத மொழியில் இருந்த பௌத்த இலக்கியங்களை, பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர், செம்மைப்படுத்தப்பட்ட சமசுகிருத மொழியில் (Classical Sanskrit) மொழிபெயர்த்து எழுதினார். \n\nபெயர்க் காரணம்.\nஅஸ்வம்+கோஷம்=அஸ்வகோஷர் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு குதிரையின் சப்தம் என்று பொருளாகும். \n\nதுறவு வாழ்க்கை.\nஅஸ்வகோச சரித்தரம் எனும் நூலில் கூறியவாறு, சமணர்களையும், பௌத்தர்களையும் தருக்கத்தில் வென்று விரட்டிய அஸ்வகோசருக்கு, பார்ஸ்வா எனும் பௌத்த ஞானி அஸ்வகோசருக்கு பௌத்த தத்துவங்களை உபதேசித்தார். பின்னர் பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர் வட இந்தியா முழுவதும் சுற்றிச் வந்து மகாயான பௌத்ததை வட இந்தியாவில் பரப்பியவர். .\n\nபடைப்புகள்.\n- அஸ்வகோசரின் படைப்புகளில் மிகவும் சிறந்த புத்தசரித்திரம் எனும் நூல், சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட காவியக் கவிதைத் தொகுப்பாகும்.\n\n- இவரது மற்றொரு படைப்பான சௌந்தரானாந்தா எனும் காவியக் கவிதை நூல், புத்தரின் ஒன்று விட்ட சகோதரனான நந்தன் என்பவன் பௌத்த பிக்குவாக மாறி விடுதலை அடைந்த வரலாற்றை விளக்குகிறது.\n\n- மகா அலங்காரம் (Mahalankara) எனும் நூலின் ஆசிரியராக அஸ்வகோசர் கருதப்படுகிறார்.\n\nஇதனையும் காண்க.\n- புத்தசரித்திரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_97870"}, {"id": [1292, 7], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாகரியிலிருந்து லாவோ வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், பாளி நூற் சபை (Pali Text Society)யைச் சேர்ந்த டி.டபிள்யூ.ஆர்.டேவிட் என்பவரால் உருவாக்கப்பட்ட ரோமனாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது. \n\nசில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாளியே என்று கருதுகிறார்கள். எனினும் பாளி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சமஸ்கிருதம் உயர் குடியினரதும், படித்தவர்களதும் மொழியாயிருந்தபோது, பாளியே சாதாரண மக்களது மொழியாயிருந்ததெனக் கூறுவோர் ஒருபுறமிருக்க, பாளி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை எனக் கருதுவோரும் உள்ளனர்.\n\nபௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாளி நூற் சபை, 1881ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- தமிழ்\n- சமஸ்கிருதம்\n\nவெளி இணைப்புகள்.\n- Pali Text Society\n- Pali Canon\n- தமிழில் பாளிமொழிச் சொற்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_223"}, {"id": [1292, 8], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "பர்மிய அரசரின் ஆதரவில் நடைபெற்ற இம்மாநாட்டில், பர்மிய பௌத்த அறிஞர்கள் மற்றும் பிக்குகள் மட்டுமே கலந்து கொண்டதால், பர்மாவிற்கு வெளியே உள்ள தேரவாத பௌத்தர்கள், இப்பௌத்த மாநாட்டை ஏற்றுக்கொள்வதில்லை. \n\nநோக்கம்.\nபாலி மொழியில் எழுதப்பட்ட பழையான, பௌத்த சமயத் தொகுப்பான, கௌதம புத்தரின் உபதேசங்கள் அடங்கிய திரிபிடகத்தை ஓதி, பரிசீலனை செய்து, அதில் தேவையற்ற சிறு வேறுபாடுகளை திருத்தவும், நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. \n\nமேலும் திரிபிடகத்தை 729 பளிங்குக்கல் பலகைகளில்]], பர்மிய மொழியில் செதுக்கி மக்களின் பார்வைக்கு வைத்தனர். \n\nஇதனையும் காண்க.\n- பௌத்த சங்கம்\n- முதலாம் பௌத்த சங்கம்\n- இரண்டாம் பௌத்த சங்கம்\n- மூன்றாம் பௌத்த சங்கம்\n- நான்காம் பௌத்த சங்கம்\n- ஆறாம் பௌத்த சங்கம்\n\nவெளி இணைப்புகள்.\n- Buddhist Councils\n\n\n\n\n", "document_id": "ta_ta_122135"}, {"id": [1292, 9], "question": "<Query> பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.", "document": "பின்னாட்களில் வசுபந்துவின் சௌத்திராந்திக-யோகசார தத்துவத்தின் தூண்களாக விளங்கியவர்கள் தருமபாலர், திக்நாகர் மற்றும் தர்மகீர்த்தி ஆவர்.\n\nஇதனையும் காண்க.\n- சௌத்திராந்திகம்\n- வைபாடிகம்\n- மாத்தியமிகம்\n- யோகசாரம்\n\nஉசாத்துணை.\n- இந்தியத் தத்துவக் களஞ்சியம், தொகுதி 1, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_85521"}]
[{"id": [1293, 0], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "வரலாறு.\n1882 மார்ச்சில் சென்னை ஜார்ஜ் டவுனின் பச்சையப்பா மண்டபத்தில் சென்னையில் வசித்துவந்த முக்கியப் பிரமுகர்கள் ஒன்று கூடி, சென்னை நகரில் ஒரு டவுன் ஹால் கட்ட முடிவு செய்தனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற அக்கூட்டத்தில் கலந்து கொண்ட 30 பேரால் சுமார் 16,425 ரூபாய் திரட்டப்பட்டதோடு, இந்த்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 12 பேரைக் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்றைய சென்னை மாநகராட்சி, 1883 திசம்பர் 17 அன்று ‘பீப்பிள்ஸ் பார்க்’ என்ற பகுதியில் இருந்து 57 கிரவுண்ட் (3.14 ஏக்கர்) நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தது. ஒரு கிரவுண்ட் இடத்துக்கு எட்டு அணாக்கள் வீதம் ரூபாய் 28ஐ ஆண்டுதோறும் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 99 ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுப்பட்டது. இதைத் தொடர்ந்து 1883 திசம்பர் 17 ஆம் நாள் விஜயநகர மாகாராஜாவான ஸ்ரீ பௌசபதி அனந்த கஜபதி ராஜு, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் கட்டடம் கட்ட நன்கொடை மொத்தும் ரூபாய் 10000ஐ அளித்த 35 பேரின் பெயர் பொறித்த கல்வெட்டையும் பதித்தார். இந்தப்பட்டியலில் திருவிதாங்கூர் மன்னர் ( 8,000), மைசூர் மன்னர், புதுக்கோட்டை மன்னர், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முத்துசாமி ஐயர் (இவர்கள் தலா 1,000 ), நகரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கிய பி. ஓர் அண்டு சன்ஸ் என்ற கடிகார நிறுவனம் ( 1,400) மற்றும் பிற நன்கொடையாளர்களாக இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி, எட்டையபுரம் சமீன்தார், ஹாஜி அப்துல் பச்சா சாஹிப் போன்றோர். இதன் கட்டுமானம் ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்பட்டது.\n\nஇந்த அரங்கமானது இந்தோ சாரசெனிக் பாணி கட்டடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இதை ராபர்ட் சிசோமால் (1840-1915) ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையால் வடிவமைக்கப்பட்டு, நம்பெருமாள் செட்டியாரால் 1888 முதல் 1890 வரையிலான காலக்கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இது 1887 ஆம் ஆண்டு கன்னிமார பிரபுவால் திறக்கப்பட்டது, வேரொரு தரவானது 1886-1890 ஆண்டுகளில் சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டஃப்பால் இந்த மண்டபத்தை திறந்து வைத்தார் என்கிறது. அக்கால சென்னை மாநகராட்சி தலைவரான ஏ. டி. அருண்டேலின் முன்முயற்சியின்பேரில், 1888 சனவரியில் நடந்த, நகர மக்கள் கூட்டத்தில், கட்டடத்துக்கு விக்டோரியா மகாராணியின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது.\n\nவிரைவில் இந்த மண்டபமானது ஒரு முக்கியமான பொது மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான இடமாக மாறியது. மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் போன்ற பல புகழ்பெற்ற நபர்கள் இந்த அரங்குக்கு வந்துள்ளனர். சுவாமி விவேகானந்தர், கோபால கிருஷ்ண கோகலே, சுப்பிரமணிய பாரதியார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற தேசிய தலைவர்கள் இந்த அரங்கில் கூட்டங்களை நடத்தியுள்ளனர். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற தமிழ் நாடக முன்னோடிகள் தங்களது நாடகங்களை இங்கு நடத்தினர்.\n\n1891 ஆம் ஆண்டு ராவ் பகதூர் பம்மல் சம்பந்த முதலியாரால் நிறுவப்பட்ட \"சுகுண விலாச சபா\" இந்த அரங்குடன் மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தது. சென்னையின் முதல் மாலை நேர நாடக நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்பட்டன. 1906 அக்டோபரில், \"காதலர் கண்கள்\" என்னும் நாடகம் இந்த அரங்கில் நடத்தப்பட்டது. பிற்காலத்தில் சபாவானது அண்ணா சாலை தேவாலயத்துக்கு அருகில் 36 கிரவுண்டு இடத்தை வாங்கி தன் சொந்தக் கட்டிடத்துக்கு இடம்பெயர்ந்த்து. அதுவரை அதாவது 1935வரை சுமார் 33 ஆண்டுகள் இங்கேயே அது நாடகங்களை நடத்தி மக்களை மகிழ்வித்திருந்தது.\n\nசென்னையில் முதன்முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது இங்குதான். மெட்ராஸ் போட்டாகிராபிக் ஸ்டோரின் உரிமையாளரான டி. ஸ்டீவன்சன் என்பவர் பத்து குறும்படங்களைக் கொண்டு சில காட்சிகளை இங்கு திரையிட்டார்.\n\nநகரம் தெற்குப் பகுதியில் வளர்ந்ததாலும், திரைப்பட ஊடகம் மிகுந்த பிரபலமடைந்ததாலும், இக்கட்டடம் படிப்படியாக பொது கவனத்திலிருந்து விலகியது. 1985 ஆம் ஆண்டில் குத்தகைக் காலம் முடிவடைந்ததையடுத்து, குத்தகை ஒப்பந்தத்தை நீட்டிக்க மாநகராட்சி விரும்பாததால், ஒரு சட்டப் போராட்டம் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் ஒரு சமரசம் எட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டட வளாகத்தின் பகுதிகள் உள்குத்தகை விடப்பட்டுள்ளதை எதிர்த்த மனு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படது. அரங்கத்துக்குச் சொந்தமான நிலப்பகுதிகள் அரங்கம் புதிப்பிக்கப்பட்ட 2010க்கு முன்பு பல்வேறு அமைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அரங்கத்துக்கு சொந்தமான 5.25 கிரவுண்ட் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் ஆந்திர மகிளா சபா செயல்பட்டு வந்தது. 2010 புனரமைப்பின் ஒரு பகுதியாக இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. விக்டோரியா பப்ளிக் ஹால் அறக்கட்டளையிடமிருந்து ஹோட்டல் பிக்னிக் என்ற ஒரு தனியார் ஓட்டலுக்கு, உள் குத்தகையாக 13 கிரவுண்ட் இடம் அளிக்கப்பட்டிருந்தது அந்த குத்தகை 1985 ஏப்ரல் 13 அன்று முடிந்தது. ஓட்டலானது மாநகராட்சிக்கு மாதாந்திர வாடகையாக ரூபாய் 4,000 ரூபாயை செலுத்தியது. அந்த இடத்தை சென்னை மாநகராட்சிவசம் ஒப்படைக்குமாறு 2010இல் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அரங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட சுமார் 32 கடைகள் புதுப்பித்தலின்போது அகற்றப்பட்டன.\n\nகட்டடம்.\nஇந்தக் கட்டடமானது ஈ. வே. ரா. பெரியார் சாலையில் மூர் மார்கெட்டுக்கு அருகில், சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்துக்கும், ரிப்பன் மாளிகை கட்டிடத்துக்கும் இடையில் உள்ளது. இத்தாலிய பாணி கோபுரத்தின் உச்சியில் திருவிதாங்கூர் கூரையுடன், செந்நிற சீன செராமிக் கற்களால் கட்டப்பட்ட மூன்றடுக்கு மன்றமாக நின்றுகொண்டிருக்கும் கட்டிடமே விக்டோரியா பப்ளிக் ஹால் ஆகும். இதன் தரைதளக் கட்டடமானது 13,342 சதுர அடி பரப்பளவில் உள்ளது. முதலாவது தளமானது 12,541 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது. தரைதளம் மற்றும் முதல் தளங்ளில் இரண்டு பெரிய கூடங்களாக ஒவ்வொன்றிலும் 600 மேற்பட்டவர்கள் அமரத்தக்கவாறும், அதனுடன் 200 பேருக்கு மேற்பட்டவர்கள் அமரக்கூடியதாக மரத்தால் அமைக்கப்பட்ட காட்சியகம் அமைந்துள்ளது.\n\nசீரமைப்பு.\n1967 அக்டோபரில் அரங்கத்தில் மறுசீரமைப்பு பணிகள் துவங்கி, அப்போதைய முதலமைச்சரான கா. ந. அண்ணாதுரையால் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கட்டிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. 1990 களின் துவக்கத்தில், சென்னையின் அப்போதைய செரீப் சுரேஷ் கிருஷ்ணா, கட்டிடத்தின் ஒரு பகுதியை அழிவிலிருந்து காக்க சில முயற்சிகளை எடுத்தார். முன்னாள் மகாராட்டிர ஆளுநர் சி. சுப்ரமணியம் இந்த கட்டிடத்தை 1993 திசம்பரில் புனரமைத்தார்.\n\nசென்னை மாநகராட்சியானது 2009 ஏப்ரலில் சவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் 39.6 மில்லியன் ரூபாய் செலவில் மண்டபத்தை புதுப்பிக்கத் தொடங்கியது. இந்தப் புணரமைப்புப் பணிகளில் சேதமடைந்த கூரையை மாற்றுதல் மற்றும் மரத் தரையையும், மாடிப்படிகளையும் சரிசெய்தல் போன்ற பணிகள் உள்ளடக்கிதாக இருந்தது. இதன் கூரையானது தேக்கு மரத்தினால் சீரமைக்கப்பட்டு, மங்களூர் ஓடுகள் கட்டிடத்தை அழகுபடுத்துகின்றன. பழைய கடப்பா கற்களுக்கு பதிலாக ஓரளவு பளபளப்பான கற்கள் அண்மையில் பதிக்கப்பட்டன.\n\nபராமரிப்பு வேலை முடிந்தபிறகு, தரைத் தளத்தில் ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. முதல் தளமானது கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த பயன்படுத்தப்பட உள்ளது. இந்த அரங்கமானது 600 பேரைக் கொண்டிருக்கும் வகையில், பணிகள் முடிக்கப்பட்டன.\n\nமேலும் காண்க.\n- சென்னையின் பாரம்பரியக் கட்டிடங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_124506"}, {"id": [1293, 1], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "வரலாறு.\nவிக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட விக்டோரியா நினைவிடம் மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்திருக்கிறது. 1906 ஆம் ஆண்டில், இந்நினைவிடத்தின் அடிக்கல்லை 'வேல்ஸ் இளவரசர்' ஐந்தாம் ஜோர்ஜ் நாட்டினார். இது நினைவிடமாக இருப்பது தவிர, இந்த நினைவுச்சின்னம் இந்தியாவில் பிரித்தானியப் பேரரசின் வெற்றிக்கான பங்களிப்பாகவும் கருதப்பட்டது. கர்சன் மகாபிரபுவே விக்டோரியா நினைவிட மண்டபத்தினை நிறுவுவதற்கான முக்கிய திட்டத்தைக் கருத்தில் கொண்டவராவார்.\n\nநினைவுச்சின்னத்தின் பாணியையும்கூட அப்போதைய வைஸ்ராயாக இருந்த கர்சன் மகாபிரபுவே குறிப்பிட்டார். எனினும், பிரபல கட்டடக் கலை நிபுணரான வில்லியம் எமர்சன் நினைவிடத்தின் உண்மையான திட்டத்தைக் கிடப்பில் போட்டார். அவரது கட்டமைப்பு வடிவமைப்பானது பிரித்தானிய மற்றும் முகலாய கட்டடக்கலை இணைந்த பிரமிக்கத்தக்கக் கலவையாக இருக்கிறது. விக்டோரியா நினைவிட மண்டபத்தின் கட்டுமானத்திற்கு வெள்ளை மாகரானா பளிங்குகள் பயன்படுத்தப்பட்டன, மேலும் அந்தக் கட்டடமானது 1921 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. அதில் உள்ள பெரிய மண்டபம் 338 X 228 அடி அளவாகவும் அதன் உயரம் 184 அடியாகவும் உள்ளது.\n\nவடிவமைப்பு.\nஇந்த நினைவிடம் இந்தோ-சாராசனிக் பாணியில் வில்லியம் எமர்சனால் வடிவமைக்கப்பட்டது. முதலில் இத்தாலிய மறுமலர்ச்சி பாணியில் கட்டடத்தை வடிவமைப்பதற்குக் கேட்கப்பட்டது, எமர்சன் ஐரோப்பிய பாணிகளின் தனித்துவத்தைப் பயன்படுத்துவதை தவிர்த்து, கட்டமைப்பில் முகலாய கூறுகள் ஒருங்கிணைந்த இந்தோ-சாராசனிக் பாணியைப் பயன்படுத்தினார். லார்க் ரெடெஸ்டேல் மற்றும் டேவிட் பிரெயின் ஆகியோர் தோட்டங்களை வடிவமைத்த வேளையில், வின்சன்ட் எஸ்ச் கட்டடக் கலைஞரை மேற்பார்வை செய்தார். கட்டமைப்புப் பணிகள் கல்கத்தாவைச் சேர்ந்த மெஸ்ஸ்ர்ஸ் மார்ட்டின் & கோவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\n\n1906 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இது, மெய்டனின் தெற்குப்புற முனையில் கம்பீரமான வெள்ளைப் பளிங்கினாலான கட்டடமாகும், மேலும் அதனைச்சுற்றி பரவலான தோட்டம் இருக்கிறது. வெற்றி தேவதை ஒன்று அதன் கைகளில் குழலை வைத்திருக்கும் படியான கருப்பு வெண்கலச் சிலை நினைவிடத்தின் மேல் உள்ள மாடத்தின் முகட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இது பந்து கோளந்தாங்கியுடன் அதன் பீடத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது, போதுமான வேகத்தில் காற்றடிக்கும் போது இது காற்றுத் திசைகாட்டியாகவும் செயல்படுகிறது.\n\nநிதி.\nஅதன் கட்டுமானத்திற்கு பிரித்தானிய கட்டுப்பாட்டில் இருந்த இந்திய மாநிலங்கள், தனிநபர்கள் மற்றும் இலண்டன் பிரித்தானிய அரசு நிதி வழங்கின.\n\nஅமைப்பு.\nஇந்த நினைவிடம் மிகப் பிரமாண்டமான அளவில் இருக்கிறது, மேலும் 64 ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் மலர்த் தோட்டங்களுடன் இணைந்துள்ளது.\n\nவிக்டோரியா நினைவிடமானது அருங்காட்சியத்தின் இருப்பிடமாகவும் இருக்கிறது, அங்கு விக்டோரியாவின் நினைவுப்பதிவுகளின் பிரமிக்கவைக்கும் தொகுப்பு, பிரித்தானிய ஆட்சிகால ஓவியங்கள் மற்றும் பிற காட்சிப்பொருட்களைக் காணலாம். அவை ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிலவரைபடங்கள், காசுகள், அஞ்சல் தலைகள், கைவினைபொருட்கள், உடைகள் மற்றும் பல போன்றவை உள்ளடக்கிய தொகுப்பாக இருக்கின்றன. விக்டோரியா நினைவிட இல்லத்தின் அரசக் காட்சியகத்தில் விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஆகியோரின் நேர்த்தியான சில உருவப்படங்கள் இருக்கின்றன.\n\nமேலும், மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல ஓவியங்கள் காணப்படுகின்றன. எனினும், அதில் மிகவும் குறிப்படத்தகுந்த ஓவியமாக ரஷ்ய ஓவியர் வாசிலி வெரஸ்சாகின் உருவாக்கிய ஓவியம் இருக்கிறது. 1876 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரில் வேல்ஸ் இளவரசர் மாநிலத்துக்கு நுழைந்த காட்சியைச் சித்தரித்து உருவப்படமாக வரைந்திருந்தார். இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு, விக்டோரியா நினைவிடத்தில் கூடுதலாகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த இணைப்புகள், தேசியத் தலைவர்களின் காட்சியகத்தினைக் கொண்டதாக இருக்கின்றன, அதில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன.\n\nவெளி இணைப்புக்கள்.\n- \"360 degree spherical panoramas of Victoria Memorial.\" India Tourism.\n\n\n\n\n", "document_id": "ta_ta_20734"}, {"id": [1293, 2], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "வாழ்க்கைச் சுருக்கம்.\nரெங்கநாதன் 1910 ஆம் ஆண்டில் போர்ட் லூயிஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாட்டில் பிறந்து மொரீசியசில் குடியேறியவர். தாயார் மொரிசியசுத் தமிழர். தனது ஆரம்பப் படிப்பை தலைநகரில் உள்ள இங்கிலாந்து திருச்சபையின் ஆதரவில் இயங்கி வந்த பாடசாலை, மத்திய ஆண்கள் அரசுப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று, பின்னர் இடைநிலைக் கல்வியை ரோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார்.\n\n1935 இல் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர்ந்து சட்டம் பயின்றார். பள்ளியில் படிக்கும் போது இவருக்கு பிரபலமான அரசியல்வாதிகளின் தொடர்பு ஏற்பட்டது. 1940 ஆம் ஆண்டில் இவர் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டு டிசம்பரில் மொரிசியசு திரும்பி உள்ளூரில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். போர்ட் லூயிசு மாநகரசபையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\nஅரசியலில்.\n1944 ஆம் ஆண்டில் ஆளுனர் சேர் டொனால்டு மெக்கன்சியினால் சட்டசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மொரிசியசின் 1948 ஆம் ஆண்டு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்தார். 1948 சட்டசபைத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1953 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் மொரிசியசு அரசு சார்பில் பங்கெடுத்தார், 1955 இல் லண்டனில் நடைபெற்ற மொரிசியசு தொழிற் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டார்.\n1957 சூலையில் மொரிசியசின் முதலாவது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.\n\nமறைவு.\nரெங்கநாதன் சீனிவாசன் 1958 ஆம் ஆண்டில் போர்ட் லூயிசில் காலமானார். மொரிசியசு அரசு இவரது படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத் தாளை வெளியிட்டது. ரெங்கநாதன் சீனிவாசனின் பெயரில் அரசு உயர்நிலைப் பள்ளியும் போர்ட் லூயிசு நகரில் இயங்குகிறது. இவரது நூற்றாண்டு நினைவாக மொரிசியசு அரசு முதல்நாள் அஞ்சலுறையையும் வெளியிட்டது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_59513"}, {"id": [1293, 3], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "1990களில் இக்ட்டிடம் மீளச் சீரமைக்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் ஆஸ்திரேலியாவின் முதலாவது உலக பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகக் கண்காட்சிக் கட்டிடங்களில் இன்றும் காணப்படும் கடைசிக் இதுவேயாகும். இது மெல்பேர்ண் அருங்காட்சியகத்திற்கு அருகே அமைந்துள்ளது. இன்று இங்கு பல்வேறு சிறியரக கண்காட்சிகள் மற்றும் சிறிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.\n\nவரலாறு.\nறோயல் கண்காட்சியகம் \"ஜோசப் றீட்\" என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவரே பின்னர் மெல்பேர்ண் நகர மண்டபம், விக்டோரியா மாநில நூலகம் ஆகியவற்றையும் வடிவமைத்தவர் ஆவார். அக்டோபர் 1, 1880 முதல் ஏப்ரல் 30, 1881 வரை இடம்பெற்ற உலகக் கண்காட்சியை நடத்துவதற்கு ஏதுவாக இம்மாளிகை கட்டப்பட்டது. 12,000 சதுர மீட்டர்கள் பரப்பளவுள்ள மண்டபம், மற்றும் பல தற்காலிக இணைப்புகள் ஆகியவற்றை இக்கட்டிடம் கொண்டிருந்தது.\n\n1880-1901.\n1880 இல் உலகக் கண்காட்சி இடம்பெற்ற பின்னர், 1888 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியர்கள் குடியேறிய நூற்றாண்டு நினைவுக் கண்காட்சி இங்கு இடம்பெற்றது. இவற்றைவிட பொதுநலவாய ஆஸ்திரேலிய ஜனவரி 2001 இல் அமைக்கப்பட்டதன் பின்னர் அமைக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வமான முதலாவது அமர்வு 9 மே 1901 இல் இங்கு இடம்பெற்றது.\n\n1901-1970'கள்.\nஇதன் பின்னர் இக்கட்டிடத்தில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் குறிப்பிடத்தக்கது, 1956 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஆகும். கூடைப்பந்தாட்டம், பாரம்தூக்குதல், மற்போர் ஆகிய போட்டிகள் இங்கு இடம்பெற்றன. 1950களில் மெல்பேர்ண் நகரின் ஏனைய கட்டிடங்களைப் போலவே இக்கட்டிடமும் அரச அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படலாயிற்று. இக்கட்டிடத்தில் ஒரு பகுதியில் இயங்கிவந்த மெல்பேர்ண் மீன்காட்சியகம் 1953 ஆம் ஆண்டில் தீக்கிரையானது. 1979 ஆம் ஆண்டில் கட்டிடத்தின் பெரிய மண்டபம் அழிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து இக்கட்டிடம் மேலும் அழிக்கப்படாமல் காக்கப்பட்டது.\n\n1980'கள்-இன்றுவரை.\n1984 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணி இங்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இக்கட்டிடத்திற்கு \"றோயல்\" (அரச) என்ற அந்தஸ்தை வழங்கினார். இதனையடுத்து 1985 ஆம் ஆண்டின் இறுதியில் இக்கட்டிடத்தின் உட்பகுதிகளை மீளமைக்கும் படி பலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர் . அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டிற்குள் இக்கட்டிடம் ஓரளவு மீள உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் இக்கட்டிடமும் அதனைச் சூழவுள்ள கார்ல்ட்டன் பூங்காவும் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.\n\nவெளி இணைப்புகள்.\n- World heritage listing for the Royal Exhibition Building\n\n\n\n\n", "document_id": "ta_ta_15494"}, {"id": [1293, 4], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "டேவிட் லிவிங்ஸ்ட்டன்.\nஆப்பிரிக்காக் கண்டத்தித்திற்குச் சென்று அதன் பல பகுதிகளைக் கண்டறிந்து பெரும் புகழ்பெற்ற நாடாய்வாளர் டேவிட் லிவிங்ஸ்ட்டன் (David Livingstone) (1813-1873).\n\nபிறப்பு.\nஸ்காட்லாந்திலுள்ள சிற்றூரில் 1813ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி டேவிட் லிவிங்ஸ்ட்டன் பிறந்தார். \n\nகல்வி.\nஎளிய குடும்பத்தில் பிறந்ததால் இவர் தமது பத்தாம் வயதிலேயே ஒரு பஞ்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். எனினும் இரவுப் பள்ளிகளில் படித்து வந்தார். பின்பு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவப் பட்டம் பெற்றார். 1838-ல் லண்டன் சமயப் பிரசார சங்கத்தில் இவர் சேர்ந்தார். \n\nஆப்பிரிக்கப் பயணம்.\nலண்டன் சமயப் பிரசார சங்கத்தினர் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப 1841-ல் இவரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினர். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைக் கண்டறிந்தார். 1851-ல் சாம்பசி ஆறு தோன்றும் இடத்தைக் கண்டுபிடித்தார். சாம்பசி ஆறிறில் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியொன்றைக் கண்டு அதற்கு அந்நாளில் இங்கிலாந்தில் ஆட்சி புரிந்த விக்டோரியா மகாராணியின் பெயரால் ‘விக்டோரியா நீர்விழ்ச்சி’ என்று பெயரிட்டார். 1856-ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்து திரும்பினார்.\n\nமத்திய ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா பயணம்.\nசமயப் பிரச்சார சங்கத்தை விட்டு விலகி 1858-ல் மத்திய ஆப்பிரிக்காவையும், கிழக்கு ஆப்பிரிக்காவையும் ஆராய்வதற்காகச் சென்றார். செல்லும் வழியிலே அராபியர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்பனை செய்யக் கடத்திச் செல்வதைக் கண்டார். இக்கொடிய முறையை ஒழிக்க இவர் அரும் பாடுபட்டார்.\n\nஇறப்பு.\n1873-ஆம் ஆண்டில் லிவிங்ஸ்ட்டன் காலமானார். இவருடைய உடலை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.\n\nமேற்கோள்கள்.\n- \"குழந்தைகள் கலைக் களஞ்சியம்\",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.\nவெளி இணைப்புகள்.\n1. http://livingstone.library.ucla.edu/\n2. http://www.livingstoneonline.ucl.ac.uk/index.html\n3. http://ssa.nls.uk/film.cfm?fid=0192\n4. https://www.gutenberg.org/author/Livingstone,+David\n5. https://archive.org/search.php?\n6. http://www.tokencoins.com/book/livingstone.htm\n7. http://www.wholesomewords.org/missions/ilivingstone.html\n8. https://books.google.com/books?id=0CMYAAAAMAAJ&pg=PA225\n9. http://www.pbs.org/wnet/secrets/the-lost-diary-of-dr-livingstone-watch-the-full-episode/1157/\n10. http://www.rhodesia.me.uk/VictoriaFalls.htm\n11. http://labs.jstor.org/zambezi/?cid=soc_JSTORedu#\n\n\n\n\n", "document_id": "ta_ta_118226"}, {"id": [1293, 5], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "இவரது ஓடை (The Brook) என்ற கவிதையில் வரும் \"மனிதர்கள் வருவார்கள், மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் சென்று கொண்டேயிருப்பேன்\" என்ற வரிகள் மிகவும் பிரபலமடைந்து பலராலும் பல நேரங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_54530"}, {"id": [1293, 6], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "1874 ஆம் ஆண்டில் எட்வர்டு ரைலி லாங்வர்தி செய்முறை இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்ததன் மூலம் கிடைத்த £ 10,000 சொத்தின் மூலம் இந்த இருக்கை நிறுவப்பட்டது. இது முதலில் ஓவென்ஸ் கல்லூரியில் துவங்கப்பட்டு, 1903/04 முதல் 2004 வரை மான்செஸ்டர் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இருந்து, தற்போது மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயங்கிவருகிறது.\n\nஇந்த இருக்கையை வைத்திருந்தவர்களில் நோபல் பரிசு பெற்றவர்களான, எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (1907-19), வில்லியம் லாரன்ஸ் பிராக் (1919-37), பேட்ரிக் பிளாக்கெட் (1937-1953), ஆந்தரே கெய்ம் (2007-2013), கான்ஸ்டன்டின் நொவசியேலொவ் (2013-) ஆகியோரும் அடங்குவர். ஏனையோர் ஆண்ட்ரூ லைன் (? -2007), பிரையன் ப்ளவர்ஸ், ஆர்தர் சூஸ்டர் (1888-1907), சாமுவேல் டெவன்சு. தற்போது வைத்திருப்பவர் கான்ஸ்டன்டின் நொவசியேலொவ் (2013-) ஆவார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_116947"}, {"id": [1293, 7], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "இக்கோபுரத்தின் நிலத்தளத்தில் அமைந்திருக்கும் முதன்மை வாயில் மன்னர் வாயில் எனப்படுகிறது. நாடாளுமன்றத்தைத் திறந்துவைக்கச் செல்லும்போது அரசர் அல்லது அரசி இவ்வாயில் வழியாகவே செல்வது வழக்கம். இக் கோபுரத்தின் உச்சியில் இரும்பினாலான கொடிக் கம்பம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய இராச்சியத்தின் கொடி பறக்கவிடப்படும். ஆனால் மாளிகையில் அரசர் அல்லது அரசி இருக்கும்போது அரச கொடியைப் பறக்க விடுவது வழக்கம். முன்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்று கூடும்போது மட்டுமே நாட்டின் கொடி பறக்கவிடப்பட்டது. சனவரி 2010 ஆம் ஆண்டு சனவரியில் இருந்து இது எப்போதும் பறந்துகொண்டு இருக்கிறது.\n\nவரலாறு.\n1834 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, முன்னைய வெசுட்மின்சுட்டர் மாளிகை தீயினால் அழிந்தபின்னர், அது மீண்டும் கட்டப்பட்டபோது விக்டோரியா கோபுரமும் கட்டப்பட்டது. தீ விபத்தில் நாடாளுமன்றப் பொதுச்சபையின் ஆவணங்கள் எல்லம் அழிந்து போயின. பிரபுக்கள் சபையின் ஆவணங்கள் மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் இருந்த யுவெல் கோபுரம் (Jewel Tower) எனப்படும் இன்னொரு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் அழியாமல் தப்பின. இதனால், புதிய கட்டிடத்தில் விக்டோரியா கோபுரம் தீயைத் தாங்கும் வகையிலான, நூல்களுக்கும், ஆவணங்களுக்குமான ஒரு காப்பகமாகவே வடிவமைக்கபட்டது. \n\nபுதிய மாளிகையை வடிவமைத்த சார்லசு பாரி (Charles Barry), விக்டோரியா கோபுரத்தை மன்னர் வாயிலுக்கு மேல் அமையுமாறு வடிவமைத்தார். பெரும்பாலான கட்டிடக்கலைசார் வடிவமைப்புக்களையும், முகப்புத் தோற்றங்கள், உள்ளக அலங்காரம் என்பவற்றை அகசுத்தசு பூசின் (Augustus Pugin) என்பவர் வடிவமைத்தார். 1843 டிசம்பர் 22 ஆம் தேதி விக்டோரியா அரசி இக் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். 1860 ஆம் ஆண்டில் கட்டுமான வேலைகள் நிறைவேறின. தீ விபத்து நிகழ்ந்தபோது ஆட்சியில் இருந்தவர் மன்னர் நான்காம் வில்லியம் ஆவார். இதனால் முதலில் இக் கோபுரத்துக்கு அரசர் கோபுரம் என்றே பெயரிடப்பட்டது.\n\nவெளியே தெரியும் கற்களாலான சுவர்களுக்குப் புறம்பாக அதள் உள்ளே வார்ப்பிரும்பினால் ஆன ஒரு சட்டக அமைப்பு உள்ளது. இச் சட்டகமே பெருமளவுக்குக் கோபுரத்தைத் தாங்குவதற்கான வலிமையைக் கொடுக்கிறது. 1855 ஆம் ஆண்டில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டபோது, உலகின் அதியுயரமான சதுரக் கோபுரமாக இக் கோபுரம் விளங்கியது. கொடிக்கம்பத்தின் அடிவரை 98.5 மீட்டர் உயரமாக இருந்த கோபுரம், 22.3 மீட்டர் உயரமான கொடிக்கம்பத்துடன் 120.8 மீட்டர் உயரம் கொண்டதாக ஆனது.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- வெசுட்மின்சுட்டர் மாளிகை\n- பிக் பென்\n- யுவெல் கோபுரம்\n\nவெளியிணைப்புக்கள்.\n- ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற இணையத் தளத்தில்\n- விக்டோரியா கோபுரம் இனையச் சுற்றுலா\n\n\n\n\n", "document_id": "ta_ta_46604"}, {"id": [1293, 8], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "வரலாறு.\n1962-63 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தத்துவார்த்தப் போராட்டம் கூர்மையடைந்திருந்த நிலையில், 1962ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்திய - சீன எல்லை மோதலைத் தொடர்ந்து கட்சியின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்களும் ஊழியர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் தீக்கதிர் ஏடு தோன்றியது.தீக்கதிர் ஏட்டைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றியவர் எல்.அப்பு என்ற அற்புதசாமி ஆவார். 101 உறுப்பினர்கள் கொண்ட ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பேரவை உறுப்பினர்களுள் ஒருவரான அவர், கோவை மாவட்டத்தில் பிரபல தொழிற்சங்கத் தலைவர்களுள் ஒருவருமாவார்.அப்பு கோவை மாவட்டத் தொழிலாளிகளிடம் வசூல் செய்த பணத்தைக் கொண்டு தீக்கதிர் வார ஏட்டின் முதல் இதழ் 1963 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதி அவரை ஆசிரியராகக் கொண்டு வெளியானது, கோவைத் தொழிலாளி வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம் என்ற வாசகங்களை தீக்கதிர் இதழில் வெளிவந்தது.தீக்கதிர் உருவாக்கத்திற்கு பெரிதும் பாடுபட்டவர்களில் மற்றொருவர் எம்.என்.ராமுண்ணி. இவர் மின்சார தொழிலாளர் சங்கத்தின் ஊழியர்களில் ஒருவராக இருந்தார். கட்சி உறுப்பினரும் ஆவார்.தீக்கதிரின் முதல் அலுவலகம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஆண்டவர் நகர் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்றின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் அமைக்கப்பட்டது. தீக்கதிரை அச்சிட்டுத்தர பல அச்சகத்தார் தயங்கினர். இறுதியில் தியாகராயநகர் ரங்க நாதன் தெருவில் டிரெடில் மிஷின் ஒன்றை வைத்து மொழியரசி அச்சகம் என்ற பெயரில் சிறிய அச்சகம் ஒன்றை நடத்தி வந்த புலவர் வே. புகழேந்தி அதை அச்சிட்டார்.\n\nதிருச்சி பதிப்பு.\nபொன்மலை சங்கத் திடலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த 5 தியாகிகளின் நினைவு நாளான செப்-5 , 2010 இல் தீக்கதிர் திருச்சி பதிப்பு துவங்கப்பட்டது .\n\nபொன்விழா.\n1963 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நாளிதழின் 50ஆம் ஆண்டு பொன்விழாவின் தொடக்க நாள் நிகழ்வுகள் சென்னையில் உள்ள அப் பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்றது. பொன்விழா ஆண்டின் இறுதி நிகழ்ச்சி மதுரையில் 2013 சூன் 29 அன்று நடைபெற்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_52510"}, {"id": [1293, 9], "question": "<Query> (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.", "document": "இந்தியத் தொல்லியல் ஆய்வகம், இந்நினைவுச் சின்னத்தை மகாராட்டிர மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என்ற பட்டியலின் கீழ் பட்டியலிட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_84940"}]
[{"id": [1294, 0], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "இது அக்காடியப் பேரரசு மற்றும் குடியன் வம்சத்தினர் ஆட்சிக்குப் பின் சுமேரியாவை ஆண்ட இறுதி ஊர் வம்சமாகும். மூன்றாம் ஊர் வம்சத்தின் மன்னர் ஊர் - நம்மு தெற்கு மெசொப்பொத்தேமியாவில் மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியை நிறுவினார். மூன்றாவது ஊர் வம்சத்தினர் தற்கால ஈராக், சிரியா, லெபனான் மற்றும் மேற்கு ஈரானிய பகுதிகளை கிமு 2112 முதல் 2004 முடிய ஆண்டனர்.\n\nஇவ்வம்சத்தினர் ஊர், இசின், லார்சா, பாபிலோன், மாரி மற்றும் இசுன்னா போன்ற நகர இராச்சியங்களை கைப்பற்றி தங்கள் இராச்சியத்தை விரிவிபடுத்தினர். மேலும் வடக்கு மெசொப்பொத்தேமியாவின் சசிரா நகரையும் வென்றனர்.\n\nவீழ்ச்சி.\nகிமு 2004ல் ஈலம் மக்களின் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்த மூன்றாம் ஊர் வம்சத்தின் பபிலோனியாவை, வெளிநாட்டு அமோரிட்டு மக்கள் வசப்படுத்தினர்.\n\nஇதனையும் காண்க.\n- பாபிலோனியா\n- ஊர்\n- மெசொப்பொத்தேமியா\n- அக்காடியப் பேரரசு\n- பாபிலோனியா\n- அமோரிட்டு மக்கள்\n- பாபிலோன்\n- மாரி\n- ஈலம்\n\nவெளி இணைப்புகள்.\n- 3rd Dynasty of Ur\n- The State of Ur III Research\n\n", "document_id": "ta_ta_124467"}, {"id": [1294, 1], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "இப்பேரரசு அக்காடிய மொழி பேசுவோரையும், சுமேரிய மொழி பேசுவோரையும் ஒரே ஆட்சியின் கீக் கொண்டுவந்தது. இப்பேரரசு மெசொப்பொத்தேமியா, லெவண்ட், அனதோலியா ஆகிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்தியதுடன், தெற்கே அரேபியத் தீபகற்பத்தில் உள்ள தில்முன், மாகன் (இன்றைய பகரைன் மற்றும் ஓமானும்) ஆகிய இடங்கள் வரை படைகளை அனுப்பியது.\n\nகிமு 3 ஆவது ஆயிரவாண்டில் சுமேரியர்களுக்கும், அக்காடியர்களுக்கும் இடையில் நெருக்கமான பண்பாட்டு உறவு ஏற்பட்டது. இது பரவலான இரு மொழிப் பயன்பாட்டுக்குக் காரணமானது. கிமு 3 ஆம் ஆயிரவண்டுக்கும், 2 ஆம் ஆயிரவாண்டுக்கும் இடையில் அக்காடிய மொழி, சுமேரிய மொழியைப் பேச்சு மொழி என்ற நிலையில் இருந்து நீக்கிவிட்டது (சரியான காலம் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது). \n\nஅக்காடியப் பேரரசு, அதன் நிறுவனர் அக்காத்தின் சர்கோனின் படையெடுப்பு வெற்றிகளைத் தொடர்ந்து, கிமு 24 ஆம் நூற்றாண்டுக்கும் 22 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அதன் அரசியல் உச்சத்தை எட்டியது. சர்கோனினதும் அவனது வாரிசுகளினதும் ஆட்சியின் கீழ், எலம், குட்டியம் போன்ற கைப்பற்றப்பட்ட அயல் நாடுகளில் குறுகிய காலம் அக்காடிய மொழி திணிக்கப்பட்டது. அக்காடியப் பேரரசே வரலாற்றின் முதல் பேரரசு எனச் சில வேளைகளில் கூறப்பட்டாலும், இதில் பேரரசு என்னும் சொல்லின் பொருள் துல்லியமாக இல்லை. பேரரசுத் தகுதியைக் கோரக்கூடிய முன்னைய சுமேரிய அரசுகளும் உள்ளன.\n\nஅக்காடியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், மெசொப்பொத்தேமிய மக்கள் காலப் போக்கில் அக்காடிய மொழி பேசும் இரண்டு நாடுகளாகப் பிரிந்தனர். வடக்கில் அசிரியாவும், சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தெற்கில் பபிலோனியாவும் உருவாகின.\n\nவரலாறு.\nவிவிலியம் ஆதியாகமம் 10:10 இல அக்காத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. நிம்ருத் இராச்சியத்தின் தொடக்கம் அக்காத் நிலப்பகுதியில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நிம்ரொட்டின் வரலாற்று அடையாளன் தெரியவில்லை எனினும், சிலர் இவரை உருக்கின் நிறுவனர் கில்கமேசுடன் பொருத்துகின்றனர். இன்று அறிஞர்கள் சுமேரிய மொழியிலும், அக்காடிய மொழியிலும் எழுதப்பட்ட அக்காடியக் காலத்துக்கு உரிய 7,000 நூல்களை ஆவணப்படுத்தியுள்ளனர். அக்காடியப் பேரரசுக்குப் பின் வந்த அசிரிய, பபிலோனிய அரசுகளின் காலத்தைச் சேர்ந்த நூல்கள் பலவும் கூட அக்காடியப் பேரரசு பற்றிக் குறிப்பிடுகின்றன.\n\nகாலமும் காலப் பகுதிகளும்.\nஅக்காடியக் காலம் பொதுவாக கிமு 2334 - 2154 (பண்டைய அண்மைக் கிழக்கின் நடுக் காலவரிசைக் காலக்கோட்டின்படி) என்றோ கிமு 2270 - 2083 (பண்டைய அண்மைக் கிழக்கின் குறுகிய காலவரிசைக் காலக்கோட்டின்படி) என்றோ கணக்கிடப்படுகின்றது. இக்காலத்துக்கு முந்தியது மெசொப்பொத்தேமியாவின் தொடக்க வம்சக் காலமும், அக்காடியக் காலத்தைத் தொடர்ந்து வந்தது மூன்றாம் ஊர்க் (Ur III) காலமும் ஆகும். அக்காடியக் காலத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு மாற்றங்களின் காலங்களுமே தெளிவற்றவையாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, அக்காத்தின் சர்கோனின் எழுச்சி, மெசொப்பொத்தேமியாவின் தொடக்க வம்சக் காலத்தின் பிற்பகுதியுடன் பொருந்தி அமைந்திருக்கலாம் என்பதுடன், இறுதி அக்காடிய அரசர்கள் குட்டிய அரசர்களுடனும், உருக், லாகாசு ஆகிய நகர நாடுகளின் ஆட்சியாளர்களுடனும் சமகாலத்தில் ஆட்சி புரிந்திருக்கக்கூடும். \n\nஇதனையும் காண்க.\n- அக்காத் மொழி\n- அக்காத்\n- மெசொப்பொத்தேமியா\n- சுமேரியா\n- பாபிலோன்\n- பண்டைய அசிரியா\n- நினிவே\n- நிம்ருத்\n\n\n\n\n", "document_id": "ta_ta_123030"}, {"id": [1294, 2], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025 - 1378), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1392 - 934) மற்றும் புது அசிரியப் பேரரசு (கிமு 911 - 609) பிற மூன்று அசிரியப் பேரரசுகள் ஆகும். \n\nமுதன் முதலாக அசிரியர்கள் கிமு 2500ல் மெசொப்பொத்தேமியாவின் அசூர் நகரத்தில் நகர இராச்சியத்தை நிறுவினர். பண்டைய அசிரிய மக்கள் கிழக்கு செமித்திய மொழியைப் பேசினர். \n\nபெயர் காரணம்.\nபழைய அசிரியப் பேரரசு காலத்தில், அசிரியா எனும் பெயர், அசிரியர்கள் ஆண்ட அசூர் நகரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. அசிரியர்கள் தாங்கள் வணங்கும் அசூர் எனும் காக்கும் கடவுளின் பெயரால் தங்கள் நகரத்திற்கு அசூர் எனப் பெயரிட்டனர்.\n\nதோற்றம்.\nசுமேரியர்களின் அக்காடியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அக்காடியப் பேரரசின் வடக்குப் பகுதிகளை அசிரியர்களும், தெற்குப் பகுதிகளை பாபிலோனியர்களும் கைப்பற்றி ஆண்டனர். \nபண்டைய அசிரியாவின் முதல் ஆட்சியாளன் துடியா கிமு 2450 முதல் கிமு 2450 வரை ஆண்டான். அவனுக்குப் பின் ஆதமு ஆண்டான். அசூர் நகர அரசு நிலை அடைவதற்கு முன், ஆதாமுக்குப் பின்னர் 13 மன்னர்கள் பண்டைய அசிரியாவை ஆண்டனர். இவ்வரசர்கள் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். \n\nகிமு 2300ல் சர்கோர் அக்காத் எனும் மன்னர் மொசபடோமியாவில் அக்காதியம் மற்றும் சுமேரிய மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து, அக்காடியப் பேரரசை (கிமு 2334 -2154) நிறுவினான்.\n\nபுவியியல்.\nயூப்பிரடிஸ் மற்றும்  டைகிரிசு ஆறுகள் இப்பகுதியை செழிப்பாக்குகிறது. \n\nஅசூர் நகரம்.\nதொல்லியல் அகழ்வாராய்ச்சி படி, அசிரியர்களின் தலைநகரமான அசூர, கிமு 2400 ஆண்டிற்கு முன்னர் நிறுவப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. \n\nபண்டைய மெசபடோமியா நாகரீக காலத்தின் சிறந்த நகரமாக அசூர் விளங்கியது. இப்பகுதியின் இஸ்தர் கோயில் மற்றும் பழைய அரண்மனையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி செய்கையில் அசூர் நகரத்தின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. \n\nமொழிகள்.\nபண்டைய அசிரியர்கள், செமிடிக் மொழியின் கிழக்கு வட்டார மொழியான அக்காதியம் மற்றும் சுமேரிய மொழிகளைப் பேசினர்.\n\nசமயம்.\nபல கடவுட் கொள்கை கொண்ட பண்டைய அசிரியர்கள், தெய்வங்களின் தலைவரான அசூர் மற்றும் ஆதாத் தெய்வங்களை அதிகம் வணங்கினர்.\n\nஇதனையும் காண்க.\n- அசிரியா\n- அசிரிய மக்கள்\n- பண்டைய அசிரியா\n- பழைய அசிரியப் பேரரசு\n- மத்திய அசிரியப் பேரரசு\n- புது அசிரியப் பேரரசு\n- மித்தானி இராச்சியம்\n- நிம்ருத்\n- நினிவே\n- அசூர்\n- லம்மசு\n\nமேற்கோள்கள்.\n \n\n\n\n\n", "document_id": "ta_ta_123930"}, {"id": [1294, 3], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "புது பாபிலோனிய வம்சத்தவர்களுக்கு முன்னர் பாபிலோனை அக்காதியம் மற்றும் அசிரிய மக்கள் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். புது அசிரியப் பேரரசர் அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த ஒராண்டு கழித்து கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பாபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார். \n\nமுதலாம் பாபிலோனியப் பேரரசர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டின் நடுவில் இறந்த பிறகு, பாபிலோன் நகரம் மீண்டும் கிமு 626ல் பாபிலோனியர்களின் தலைநகரமாயிற்று. கிமு 539ல் அகாமனிசியப் பேரரசர் சைரசு புது பாபிலோனியப் பேரரசை கைப்பற்றி அகாமனிசியப் பேரரசில் இணைத்தார். \n\nவரலாறு.\nபழைய அசிரியப் பேரரசு (கிமு 1365–1020) மற்றும் புது அசிரியப் பேரரசு (கிமு 911–626) காலத்திலும் தொடர்ந்து அசிரியர்களின் ஆட்சியின் கீழ் பாபிலோனிய நாடு இருந்ததது. புது அசிரியப் பேரரசில் கிமு 626ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின், பாபிலோனில் வாழ்ந்த சால்டியர்கள் பபிலோனியாவைக் கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தற்கால வடக்கு ஈராக், குவைத், சிரியா, துருக்கி போன்ற பிரதேசங்களை கைப்பற்றி 87 ஆண்டுகள் ஆண்டனர். \n\nபழைய மரபுகளின் மறுமலர்ச்சி.\nபுது பாபிலோனியப் பேரரசில் கிமு 639 முதல் பபிலோனியா தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின் படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டார். \n\nபண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை.\nமெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த புதுப் பாபிலோனியப் பேரரசில் யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் பாய்வதால், வேளாண்மைத் தொழில் செழித்தது. வேளாண் நிலங்களுக்கு ஆற்று நீர் பாய்வதற்கு வசதியாக கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் அமைத்தனர். பாபிலோனியர்களின் நகரங்களான பாபிலோன் மற்றும் நினிவே தன்னாட்சியுடன் நிர்வகிக்கப்பட்டது. கோயிலை மையப்படுத்தி நகரங்கள் இருந்தது. நீதிமன்றங்களில் வழக்குகள் உடனடியாக விசாரித்து தீர்ப்புகள் அறிவித்தனர். \n\nபுது பாபிலோனியப் பேரரசர்கள்.\nபுது பாபிலோனியப் பேரரசர்கள் (பாபிலோனின் 11வது சால்டிய வம்சத்தினர்) \n- நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர் - கிமு 626–605\n- இரண்டாம் நெபுகாத்நேசர் - கிமு 605–562\n- அமேல்-மருதுக் - கிமு 562–560 -\n- நெரிக்லிசர் - கிமு 560–556 -\n- லபாசி-மரதுக் அ -கிமு 556\n- நபோனிடஸ் - கிமு 556–539\n\nபாபிலோனியாவின் வீழ்ச்சி.\n87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.\n\nஇதனையும் காண்க.\n- மெசொப்பொத்தேமியா\n- பாபிலோன்\n- பபிலோனியா\n- பபிலோனிய எண்ணுருக்கள்\n- இரண்டாம் நெபுகாத்நேசர்\n- பாபிலோனின் தொங்கு தோட்டம்\n- பாபிலோன் கோட்டை\n- புது அசிரியப் பேரரசு\n- அகாமனிசியப் பேரரசு\n\n\n\n\n", "document_id": "ta_ta_124339"}, {"id": [1294, 4], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "நகரம், உபெயிட் காலத்தில், கிமு 3800 இலிருந்து உள்ளது. இது கிமு 26 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு நகர அரசாக இருந்தது பற்றிய எழுத்துமூல வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள இதன் முதல் அரசர் மெசன்னெபாதா (Mesannepada) ஆவார். சுமேரிய, அக்காடிய நிலவுக் கடவுளான நன்னா, நகரத்தின் காவல் தெய்வம். நகரத்தின் பெயரும் தொடக்கத்தில் இக்கடவுளின் என்னும் பெயரைத் தழுவியே ஏற்பட்டதாகத் தெரிகிறது. \n\nஇந்நகரத்தில் நன்னா கடவுளின் கோயிலைக் கொண்டிருந்த \"ஊரின் சிகரட்டு\" (Ziggurat of Ur) எனப்படும் கட்டிட அமைப்பு தற்போது பகுதியாகத் திருத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. 1930 ஆம் ஆண்டில் இந்த அமைப்பை அகழ்வாய்வு மூலம் வெளிக் கொண்டுவந்தனர். கோயில் கிமு 21 ஆம் நூற்றாண்டில், ஊர்-நம்முவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இது பின்னர் கிமு 6 ஆம் நூற்றாண்டில், அசிரியாவில் பிறந்த பபிலோனின் கடைசி அரசனான நபோடினசுவால் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் அழிபாடுகள் வடமேற்கு - தென்கிழக்குத் திசையில் 1,200 மீட்டர்களும் (3,900 அடிகள்), வடகிழக்கு - தென்மேற்குத் திசையில் 800 மீட்டர்களும் (2,600 அடிகள்) கொண்ட நிலப்பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன், இதன் உயரம் தற்போதைய நில மட்டத்தில் இருந்து 20 மீட்டர்களாக (66 அடிகள்) உள்ளது. \n\nதள அமைவு.\nஊர்-நம்முவினால் திட்டமிடப்பட்டதாகக் கருதப்படும் இந்நகரம் குடியிருப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இவ்வாறான ஒரு பகுதியில் வணிகர்களும், இன்னொரு பகுதியில் கைப்பணியாளரும் வசித்தனர். அங்கே அகலமானதும் ஒடுக்கமானதுமான சாலைகள் இருந்ததுடன், மக்கள் கூடுவதற்காகத் திறந்த வெளிகளும் காணப்பட்டன. நீர்வள மேலாண்மை, வெள்ளக் கட்டுப்பாடு போன்றவற்றுக்கான அமைப்புக்கள் பலவும் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. \n\nவீடுகள் மண் கற்களாலும், குழை மண் சாந்தினாலும் கட்டப்பட்டிருந்தன. முக்கியமான கட்டிடங்களில், கற்கட்டுமானம் நிலக்கீல், புல் என்பன கொண்டு வலுவூட்டப்பட்டிருந்தது. பெரும் பகுதியில், அடித்தளப் பகுதிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. இறந்தவர்களைத் தனித்தனியாகவே அல்லது ஒன்றாகவோ வீடுகளுக்குக் கீழ் அமைந்த சிறிய அறைகளில் புதைத்தனர். சிலவேளைகளில் உடல்களை அணிகலன்கள், மட்பாண்டங்கள், ஆயுதங்கள் போன்றவற்றுடன் சேர்த்துப் புதைக்கும் பழக்கமும் இருந்துள்ளது.\n\nஊர், 8 மீட்டர் உயரமும், 25 மீட்டர் அகலமும் கொண்ட சரிவான மண் அரண்களால் சூழப்பட்டிருந்தது. சில இடங்களில் செங்கற் சுவர்களும் காணப்பட்டன. பிற இடங்களில் கட்டிடங்களும் அரண்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. நகரின் மேற்குப் பகுதியில், யூப்பிரட்டீசு ஆறு அதற்கு அரணாக அமைந்திருந்தது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123052"}, {"id": [1294, 5], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "ஹரியங்கா வம்சத்தை நிறுவியவர் பிம்பிசாரனின் தந்தை பாட்டியா ஆவார். மகதப் பேரரசில் \nஅங்கம், கோசலம், காசி, மல்லம், வத்சம், குரு, வஜ்ஜி, பாஞ்சாலம், மத்சம் மற்றும் சூரசேனம் அடங்கியிருந்தன.\n\nஹரியங்கா வம்சத்திற்கு பின் சிசுநாக வம்சம் மகத நாட்டை ஆண்டது. \n\nஹரியங்க வம்ச அரசர்கள்.\nபிம்பிசாரன் (கி மு 546 – 494).\nஹரியங்கா வம்ச அரசன் பிம்பிசாரன் பல போர்களினால் மகத நாட்டை விரிவு படுத்தினான். கோசல நாட்டையும் திருமண உறவினால் மகதத்துடன் இணைத்தார். \n\nமகாவீரரின் காலத்தில் வாழ்ந்த பிம்பிசாரன் கௌதம புத்தரிடம் முழு ஈடுபாடுடையவர் ஆவார். கி மு 491இல், தன் மகன் அஜாதசத்ருவால் சிறையில் பிடிக்கப்பட்டு, பின்னர் மரணதண்டனை விதிக்கப்பட்டார்.\n\nஅஜாதசத்ரு (கி மு 494 – 462).\nபேரரசர் அஜாதசத்ரு, மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.கோசல நாடு, வஜ்ஜி நாடு மற்றும் லிச்சாவி போன்ற மகாஜனபாதம் என்றழைக்கப்படும் குடியரசு நாடுகளை வென்றார். பின்னர் காசி நாட்டை வென்றார்.\n\nஉதயணன் (கிமு 460 – 440).\nஉதயணன் காலத்தில் பாடலிபுத்திரம் உலகின் பெரிய நகரங்களில் ஒன்றானது. உதயன் ஒன்பது ஆண்டுகள் மகத நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின் அனுருத்திரன், முண்டன் மற்றும் நாகதாசகன் கி மு 413 வரை ஆண்டனர். பின்னர் மகத நாட்டை சிசுநாக வம்சத்தினர் ஆண்டனர்.\n\n", "document_id": "ta_ta_71154"}, {"id": [1294, 6], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "பண்டைய அண்மை கிழக்கில், யூப்ரடீஸ் - டைகிரீஸ் ஆறுகள் பாயும் மேல் மெசொப்பொத்தேமியாவில், தற்கால ஈராக் மற்றும் சிரியாவில் வாழ்ந்த அசிரியர்கள் கிழக்கு செமிடிக் மொழியான அக்காதியம் பேசினர்.\n\nநாகரீகங்களின் தொட்டில் எனப்போற்றப்படும் மெசொப்பொத்தேமியாவில் சுமேரியாவின் அக்காடியப் பேரரசு, பாபிலோன், அசிரியா இராச்சியங்கள் கலை, பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்ந்த நிலையில் இருந்தன. \n\nபழைய அசிரியப் பேரரரசு உச்சத்தில் இருந்த போது கிழக்கில் தற்கால ஆர்மீனியா, அஜர்பைஜன், மற்றும் ஈரான், ஈராக், சிரியா, தெற்கில் அரேபியத் தீபகற்பம், மேற்கில் சைப்பிரஸ், பண்டைய எகிப்து, பண்டைய லிபியா ஆகிய பகுதிகளில் அசிரியர்களின் ஆட்சியில் இருந்தது.\n\nமுந்தைய அக்காடியப் பேரரசில் சிறு நகரமாக இருந்த அசூர் நகரத்தில் கிமு 2600ல் அசிரிய மக்கள் கோயில்கள், அரண்மனைகள், நகரச் சதுக்கங்கள் கட்டி, அதனை தமது இராச்சியத்திற்கு பெயராகவும், தலைநகரமாகவும் கொண்டனர். \nஅசூர் நகரம் நிறுவுவதற்கு முன்னர் அசிரியாவை சுபர்த்து என்றும் சாசானியப் பேரரசில் அசோரிஸ்தான் எனவும் அழைக்கப்பட்டது. \n\nவரலாறு.\nபழைய அசிரியப் பேரரசர் இலு - சுமா காலத்தில் தற்கால துருக்கி மற்றும் சிரியாவின் அனதோலியா, லெவண்ட் மற்றும் மெசொப்பொத்தேமியாவின் தெற்கின் பாபிலோனியப் பகுதிகளில் அசிரியர்களின் குடியிருப்புகள் ஏற்படுத்தினர்.\n\nமெசொப்பொத்தேமியாவில் கிமு 2450ல் அசிரியர்கள், சுமேரியர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். \nஅசிரிய மக்களின் முதல் கோயிலை அசூர் நகரத்தில் அசிரியப் பேரரசர் உஷ்பியா கிமு 2050ல் நிறுவினார். பின்னர் நகரத்துடன் அசூர் கோயிலைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டது. \n\nகிமு 2500 - 2400க்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடி இன மக்களாக இருந்த அசிரியர்கள், அனதோலியாவின் ஹட்டியர்கள் மற்றும் உரியர்கள், மற்றும் ஈலாம் பகுதியின் குடியன், லுல்லுபி மற்றும் அமோரிட்டு இன மக்களிடம் பகை பாராட்டினர்.\n\nகிமு 2400ல் சுமேரிய மக்கள் அக்காடியப் பேரரசின் அசிரிய-பாபிலோனிய குடிமக்கள் ஆயினர்.கிமு 2025ல் அசிரியர்கள் மொசபதோமியாவில் பழைய அசிரியப் பேரரசை நிறுவினர்.\n\nமித்தானி இராச்சியம்.\nபழைய அசிரியப் பேரரசுக்கும், மத்திய அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிமு 1475 முதல் கிமு 1275 முடிய மித்தானியர்கள் அசிரியர்களின் பேரரசைக் கைப்பற்றி ஆண்டனர்.\n\nஇதனையும் காண்க.\n- மெசொப்பொத்தேமியா\n- பாபிலோன்\n- சுமேரியா\n- அக்காடியப் பேரரசு\n- அசிரிய மக்கள்\n- பண்டைய அசிரியா\n- மத்திய அசிரியப் பேரரசு\n- புது அசிரியப் பேரரசு\n- அசூர்\n- ஆதாத்\n\n- லம்மசு\n- நினிவே\n- நிம்ருத்\n- மித்தானி இராச்சியம்\n- எப்லா இராச்சியம்\n\nபழைய அசிரியப் பேரரசின் ஆட்சியாளர்கள்.\nபழைய அசிரியப் பேரரசர்களின் பட்டியல்:\n- முதலாம் புசூர் - அசூர் - கிமு 2025\n- இலு -சுமா - கிமு 1945 - 1906\n\nவெளி இணைப்புகள்.\n- Morris Jastrow, Jr., \"The Civilization of Babylonia and Assyria: its remains, language, history, religion, commerce, law, art, and literature\", London: Lippincott (1915)—a searchable facsimile at the University of Georgia Libraries; also available in layered PDF format\n\n\n\n\n", "document_id": "ta_ta_124313"}, {"id": [1294, 7], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "அஸ்மக நாடு கோதாவரி ஆற்றுக்கும், மஞ்சிரா ஆற்றுக்கும் இடைப்பட்ட, தற்கால தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம், அதிலாபாத் மாவட்டம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாந்தேட் மாவட்டம் மற்றும் யவத்மாள் மாவட்டம் ஆகிய பகுதிகளை கொண்டது.\nபௌத்த நூலான \"மகாகோவிந்த சுத்தாந்தாவில்\" அஸ்மக நாட்டு ஆட்சியாளர் பிரம்மதத்தன், பொதாலி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார் என அறியப்படுகிறது.\n\nமகத நாட்டின் சிசுநாகர்களின் சமகாலத்தில், அஸ்மக நாட்டை ஆண்ட 25 ஆட்சியாளர்களைக் குறித்து மச்ச புராணத்தில் (ch.272) குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nபிற்காலத்தில் அஸ்மக நாட்டினர் தெற்கில் குடியேறி தற்கால மகாராஷ்டிரா மாநிலத்தில் இராஷ்டிரகூடர் பேரரசை நிறுவினர்.\n\nஇதனையும் காண்க.\n- பரத கண்டம்\n- ஜனபதங்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_86486"}, {"id": [1294, 8], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "ஹரியங்கா வம்ச மன்னர் நாகதாசகனுக்கு எதிராக மக்களை தூண்டி, கிளர்ச்சியின் மூலம் ஹரியங்கா வம்ச மன்னரை நீக்கி, சிசுநாகன் மகத நாட்டின் மன்னரானவர். இவரது தலைநகரமாக ராஜகிரகம் இருந்தது. இவரது மகன் காலச்சோகன் வாரணாசியின் ஆளுநராக இருந்தார். \nஇளமை.\nவைசாலி நாட்டை ஆண்ட லிச்சாவி குலத்தில் சிசுநாகன் பிறந்ததாக மகாவம்சம் நூல் கூறுகிறது. . மகத நாட்டின், ஹரியங்கா வம்ச இறுதி மன்னரான நாகதாசகனின் அமைச்சராக சிசுநாகன் இருந்தார். மன்னர் நாகதசகனுக்கு எதிரான கிளர்ச்சியைப் பயன்படுத்தி, சிசுநாகன் மகத நாட்டு மன்னரானார்.\n\nஆட்சிக் காலம்.\nமகத நாட்டை சிசுநாகன் கிமு 413 முதல் 395 முடிய ஆண்டார். துவக்கத்தில் ராஜ்கிரகத்தை தலைநகராகக் கொண்டார். பின்னர் தலைநகரத்தை வைசாலிக்கு மாற்றினார். சிசுநாகன் அவந்தி நாட்டை வென்று பிரதியோத்தா வம்சப் பெருமயை அழித்தவர்.\n\nநிலப்பரப்பு விரிவாக்கம்.\nகிமு 425ல் சிசுநாகன் வட இந்தியா முழுமையையும் கைப்பற்றி மகத நாட்டை விரிவாக்கினான். \n\nசிசுநாகனுக்குப் பின் அவரது மகன் காலச்சோகன் மகத நாட்டின் அரியணை ஏறினார்.\n\n", "document_id": "ta_ta_121033"}, {"id": [1294, 9], "question": "<Query> மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.", "document": "கிமு 26ம் நூற்றாண்டின் நடுவில் அழிக்கப்பட்ட மாரி நகரம், கிமு 2500ல் மீண்டும் சீரமைக்கபப்ட்டது. மாரி நகர இராச்சியத்தினர், எப்லா இராச்சியத்தினருடன் கடும் பகை கொண்டிருந்தனர். மாரி நகரம் கிமு 23ம் நூற்றாண்டில், அக்காடியப் பேரரசால் கைப்பற்றப்பட்டு, அக்காதிய இராணுவ படைத்தலைவர்களால் கிமு 19ம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. பின்னர் கிமு 1761ல் மாரி நகரம், பபிலோனியா இராச்சியத்துடன் இணைக்கப்பட்டு, அசிரியர்களாலும், பாபிலோனிய மக்களாலும் ஆளப்பட்டது. கிமு 4ம் நூற்றாண்டில் ஹெலனியக் காலத்தில் கிரேக்கர்களால் மாரி நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது. \n\nமாரி நகர இராச்சிய மக்கள் மெசொப்பொத்தேமியா மற்றும் சுமேரியர்களின் கடவுள்களை வணங்கினர். மேற்கு செமிடிக் மொழிகள் பேசிய அமோரிட்டு மக்கள் மாரி நகரத்தில் கிமு 21ம் நூற்றாண்டிற்கு முன்னர் தங்கள் குடியிருப்புகளை நிறுவினர். 1933ல் மாரி நகரத்தின் தொல்லியல் களங்களை அகழாய்வு செய்தனர். மாரி தொல்லியல் களத்தில் கண்டெடுத்த ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட 25,000 களிமண் பலகைகளில், கிமு இரண்டாயிரம் ஆண்களுக்கு முந்தைய மாரி நகர ஆட்சி நிர்வாகம், அண்டை நாடுகளுடன் கொண்டிருந்த இராஜ தந்திர உறவுகள் எடுத்துரைக்கிறது. மாரி நகர இராச்சியத்தினர் கிமு 1800ல் ஆப்கானிஸ்தான், தெற்காசியா, சைப்பிரசு, கிரீட் போன்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளுடன் கொண்டிருந்த வணிகங்கள் இச்சுடுமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது\n\nபெயர்க் காரணம்.\nமெசொப்பொத்தேமியா மக்கள் வழிபட்ட \"மெர்\" என்ற புயல் தேவதையின் பெயரால் இந்நகரத்திற்கு மாரி எனப்பெயராயிற்று. \n\nவரலாறு.\nமுதலாம் மாரி இராச்சியம்.\nசிற்றரசாக இருந்த முதலாம் மாரி இராச்சியம் வளர்ந்து, கிமு 2900ல் பெரிய நகர இராச்சியமாக உருவெடுத்தது. இக்காலத்தில் மாரி இராச்சியத்தினர் லெவண்ட் மற்றும் தெற்கின் சுமேரியாவின் வணிகப் பாதைகளை இணைக்கும் யூப்பிரடீஸ் ஆற்றுப் பகுதிகளை கைப்பற்றினர். \n\nயூப்பிரடீஸ் ஆற்றிற்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மாரி எனும் நகரத்தை அமைத்தனர். மாரி நகரம் கிமு 2550ல் அழிந்த காரணம் அறியப்படவில்லை.\n\nஇரண்டாம் மாரி இராச்சியம்.\nகிமு 2500ன் முற்பகுதியில் இரண்டாம் மாரி இராச்சியத்தினர் தற்கால சிரியா மற்றும் ஈராக் நாடுகளைக் கொண்ட மெசொப்பொத்தேமியா பகுதிகளை ஆட்சி செய்தனர். இரண்டாம் மாரி இராச்சியத்தின் தலைநகரமான மாரி நகரத்தை மறுசீரமைத்து இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில், ஆறடி அகலத்தில் உயரமான சுவர்களை எழுப்பினர். மேலும் சுவர்கள் மீது வில் வீரர்கள் காவலுக்கு நிற்கப்பட்டிருந்தனர். \nபின்னர் இப்பழைய நகரத்தை சீரான தெருக்களுடன் சீரமைத்து கட்டப்பட்ட புதிய நகரத்தில் கழிவு நீர் மற்றும் மழைநீர் வடிகால்களுடன் அமைக்கப்பட்டது. \n\nமாரி நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்ட அரண்மனை, கோயிலாகவும் செயல்பட்டது. \n\nமாரி நகரத்தின் தொல்லியல் களங்களை அகழாய்வு செய்த போது, கோயிலுக்கு செல்லும் வழியில் மூன்று இரட்டை மர தூண்கள், சிம்மாசன அறை மற்றும் ஒரு மண்டபம் கண்டெடுக்கப்பட்டது. மேலும் ஆறு கோயில்களின் இடிபாடுகள் மாரி நகர தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் மாரி நகரத்தில் மெசொப்பொத்தேமியா கடவுளர்களான இஷ்தர், நிங்குர்சக் மற்றும் சமாஷ் தெய்வவங்களின் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது. \n\nசெல்வாக்குடன் விளங்கிய இரண்டாம் மாரி நகர இராச்சியம் அரசியல் மையமாக விளங்கியது. இம்மன்னர்கள் லுகல் எனும் பட்டப் பெயரில் ஆட்சி செய்தனர் எப்லா இராச்சியத்தின் சுடுமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம், எப்லா இராச்சியத்தினர், மாரி இராச்சியத்தினருக்கு பரிசுகள் வழங்கியதை குறித்துள்ளது.|group=note}} \n\nமாரி - எப்லா போர்.\nமாரி இராச்சிய மன்னர் \"அன்சுத்\" என்பவர் எப்லா இராச்சியத்தின் மீது பல்லாண்டுகள் போரிட்டு, எப்லா போன்ற நகரங்களைக் கைப்பற்றினார். \n\nமன்னர் \"சாமு\" காலத்தில் \"ராஅக்\" மற்றும் \"நிரும்\" நகரங்களை கைப்பற்றினார். கிமு 24ம் நூற்றாண்டின் மத்தியில், எப்லா இராச்சியத்தினர் வலிமை இழந்த காலத்தில், மாரி நகர இராச்சியத்தினருக்கு கப்பம் செலுத்தினர். மாரி இராச்சிய மன்னர் \"என்ன - தாகன்\", அண்டை நாட்டு எப்லாவிடம் திறை வசூலித்தான்; பின்னர் அவனது மாரி நகர இராச்சியம், எல்பாவின் மன்னர் இர்கப் - தாமுவிடம் வீழ்ந்தது.\n\nஎப்லாவிற்கும், வடக்கு மெசொப்பொத்தேமியா வழியாக தெற்கு பாபிலோன் நகரத்திற்கு செல்வதற்கான வணிகப்பாதைகளை, மாரி இராச்சியத்தினர் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அடைத்தனர். எல்பா மற்றும் சுமேரிய மன்னர்களின் கூட்டணிப்படைகள் ஒன்று சேர்ந்து கிமு 2300ல் மாரி இராச்சியப்படைகளை தோற்கடித்தது. \n\nமாரியின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மன்னர் இஸ்கி - மாரியின் அரச முத்திரையில் போர்க் காட்சிகள், எல்பா நகரத்தின் அழிவுகள் குறித்து விளக்குகிறது.கிமு 2300ன் நடுவில் எல்பா நகரத்தின் அழிவிற்கு பத்தாண்டுகளுக்குப்பின் மாரி நகரத்தை அக்காடியப் பேரரசர் சர்கோன் எரித்தார். \n\nமூன்றாம் மாரி இராச்சியம்.\nமாரி இராச்சியம் இரண்டு தலைமுறைகள் காலத்திற்கு சிதைந்து போனது. பின்னர் அக்க்காடிய மன்னர் \"மனிஷ்துசு\" என்பவர் மூன்றாம் மாரி இராச்சியத்தை கட்டமைத்தார். கிமு 2266ல் மாரி இராச்சியப் பகுதிகளை நிர்வகிப்பதற்கு அக்காடியப் பேரரசர் சக்கநக்கு பட்டத்துடன் ஒரு படைத்தலைவரை ஆளுநராக நியமித்தார். அக்காடியப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில் மாரி நகரத்தின் இராணுவ ஆளுநர் வம்சத்தினர் கிமு 19ம் நூற்றாண்டின் அரைப்பகுதி வரை மாரி இராச்சியத்தை தன்னாட்சியுடன் ஆண்டனர். மூன்றாம் மாரி இராச்சியத்தில் தற்கால சிரியா மற்றும் ஈராக் நாடுகள் அடங்கியிருந்தது. \n\n\"சுப்ரும்\" பகுதியின் \"யாக்கிட்-லிம்\" எனும் ஆட்சியாளர் கிமு 1820ல் மாரி இராச்சியத்தில் ஆட்சி அமைத்தார். \n\nபின்னர் ஆட்சிக்கு வந்த யாதுன் - லிம் மாரி நகரத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பினார். மேலும் புதிய கோட்டைகள் நிறுவினார். மேற்கில் மத்தியதரைக் கடல வரை மாரி இராச்சியத்தின் ஆட்சியை விரிவு படுத்தினார். \n\nஅசிரிய மன்னர் \"முதலாம் சாம்சி-அதாத்\" கிமு 1798ல் மாரி இராச்சியத்தை கைப்பற்றினார். \n\nஅசிரியர்கள் காலம்.\nஅசிரியப் பேரரசர், மாரி இராச்சியத்தின் மன்னராக தனது மகன் யாஸ்மா - அதாத்தை நியமித்தார். மாரி இராச்சித்தின் பழைய மன்னர் யாதுன் - லிம்மின் மகளை அசிரியப் பேரரசர் மணந்தார். \n\nபாபிலோனை அழிக்க நினைத்த மாரி இராச்சியத்தை, பாபிலோனிய மன்னர் அம்முராபி கிமு 1759ல் அழித்தார். இருப்பினும் மாரி இராச்சியம் ஒரு கிராமாக, பாபிலோனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. \n\nபின்னர் மாரி இராச்சியம் அசிரிய மன்னர் துகுல்தி - நினுர்தா ஆட்சியில் (கிமு 1243 - 1207) இருந்தது.\n\nமாரி இராச்சிய ஆட்சியாளர்கள்.\n \n\nமாரி நகர இராச்சியத்தை கிமு 2500 முதல் கிமு 1761 முடிய ஆண்ட பல்வேறு வம்ச மன்னர்களின் பட்டியல்:\n\nபண்பாடு மற்றும் சமயம்.\nமாரி இராச்சியத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் இராச்சிய ஆட்சியில் தெற்கு சுமேரியா நாகரீகத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.. மாரி இராச்சியம் ஒரு நகர இராச்சியமாக விளங்கியது. மாரி நகர மக்களின் முடி அழகு மற்றும் உடைகளால் நன்கு அறியப்படுகிறார்கள். மாரி இராச்சியத்தினர் 12 மாதங்கள் கொண்ட சூரிய நாட்காட்டி அறிமுகப்படுத்தினர். இதனையே எப்லா இராச்சித்தினரும் கடைபிடித்தனர். மாரி இராச்சியத்தினர் தங்களது குறிப்புகள் சுமேரிய மொழியில் எழுதியுனர். கலை மற்றும் கட்டிடங்களும் சுமேரிய பாணியில் அமைத்தனர்.\n\nமாரி இராச்சியத்தில் அமோரிட்டு மக்கள் குடியேறிய பின் , மெசொப்பொத்தேமியாவின் பாபிலோனிய நாகரீகத்தின் ஆப்பெழுத்து முறை கையாளப்பட்டது.\n\nமாரி இராச்சியத்தில் பெண்கள், ஆண்களுக்கு நிகராக உரிமைகளை அனுபவித்தனர். மன்னர் வெளிநாட்டிற்கு சென்றிருந்த போது, மாரி இராச்சிய ராணி சிப்தி, தன் கணவரின் பெயரால் நாடாண்டார். \n\nசுமேரிய மற்றும் செமிடிக் மக்களின் பல்தெய்வ வழிபாட்டை மாரி மக்களும் கொண்டிருந்தனர். இருப்பினும் \"மெர்\" எனும் காவல்தெய்வத்தை முதன்மைக் கடவுளாக வணங்கினர். வீட்டின் செழிப்பிற்கு பெண் தெய்வமாக இஷ்தர் கடவுளை வணங்கினர், அத்தர் மற்றும் அனைத்தும் அறிந்த, அனைத்தும் பார்கின்ற \"சமாஸ்\" எனும் சூரியக் கடவுளை வணங்கினர். மேலும் எங்கி, அனு மற்றும் என்லில் போன்ற தெய்வஙகளை வணங்கினர். மாரி இராச்சிய மக்கள் கோயில் பூசாரிகளிடம் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் கொண்டிருந்தனர். சமயச் சடங்களில் மன்னர்களும், அரச குடும்பத்தினரும் பங்கு கொண்டனர்.\n\nஅகழாய்வுகளும், ஆவணக் காப்பகங்களும்.\nசிரியா - ஈராக் அமைந்த பண்டைய மாரி நகரத்தில் 1933ம் ஆண்டில் அகழாய்வு செய்யப்பட்டது. \n\nஇச்செய்தி அறிந்த பிரான்சு நாட்டு தொல்லியல் அறிஞர்கள், 14 டிசம்பர் 1933 அன்று மாரி நகரத்தில் தங்கி, அகழாய்வு பணி மேற்கொண்டனர். அகழாய்வின் போது பண்டைய இஷ்தர் கோயிலின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதியை முழுமையாக அகழாய்வுகள் மேற்கொண்டனர். சுமேரியா நாகரீகத்தின் மேற்கின் நுழைவாயில் என மாரி நகரம் அழைக்கபப்ட்டது. \n\nமாரி நகர தொல்லியல் களத்தில் கிபி 1993ல் அகழாய்வு செய்கையில் 300 அறைகளுடன் கூடிய சிம்ரிலிம் எனும் மன்னர் பெரிய அரண்மனை கண்டெடுக்கப்பட்டது. இவ்வரண்மனையை பாபிலோன் மன்னர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டில் கைப்பற்றி அழித்தார். \n\nமாரி தொல்லியல் களத்தில் அகழாய்வு செய்த போது, முதலில் அக்காதியம் மொழியில் ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட 25,000 சுடுமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டது. மாரி நகர தொல்லியல் களத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் தேசிய அருங்காட்சியகம், அலெப்போ, (சிரியா), , பிரான்சு நாட்டின் இலூவா அருங்காட்சியகம் மற்றும் தேசிய அருங்காட்சியகம் திமிஷ்கு, (சிரியா)வில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. \n\n1933- 1939, 1951-1956 மற்றும் 1960 ஆண்டுகளில் மாரி நகரத்தின் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது முதலில் ஆண்ட்ரே பாரேட் 1974 முடிய 21 முறை அகழாய்வுகள் மேற்கொண்டார். பின்னர் ஜீன் கிளௌட் மர்குரேன் (1979_2004) மற்றும் பஸ்கல் பட்டலின் 2005ல் மீண்டும் அகழாய்வுகள் மேற்கொண்டார். மாரி தொல்லியல் களம் தொடர்பான இதழ் 1982 முதல் வெளியிடப்பட்டது. \n\nமாரி தொல்லியல் களத்தின் தற்போதைய நிலை.\n2011ம் ஆண்டில் துவங்கிய சிரிய உள்நாட்டுப் போரின் விளைவாக, பண்டைய மாரி நகர தொல்லியல் களத்தில் இருந்த அரச குடும்பத்தினரின் அரண்மனைகள், பொதுக்குளியல் அறைகள், இஷ்தர் மற்றும் தகான் கோயில்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் வெடி குண்டுகள் வைத்து தரைமட்டமாக்கப்பட்டது.\n\nஇதனையும் காண்க.\n- சுமேரியா\n- மெசொப்பொத்தேமியா\n- அசிரியா\n- எப்லா\n- பாபிலோன்\n- நினிவே\n- நிம்ருத்\n- அசூர்\n- திமிஷ்கு\n- ஊர்\n- சூசா\n- ஈலாம்\n- அக்காத்\n- பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\n\n\nவெளி இணைப்புகள்.\n- Mari Mari passage on the Syrian ministry of culture website (in Arabic).\n- Syrie - Mari Mari page on Britannica.\n- Mari (Tell Hariri) Suggestion to have Mari (Tell Hariri) recognized as a UNESCO world heritage site, in 1999\n\n\n\n\n", "document_id": "ta_ta_124429"}]
[{"id": [1295, 0], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "இங்கு கிபி ஏழாம் நூற்றாண்டில் 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகள் நிறுவப்பட்டது. இக்குடைவரையில் கௌதம புத்தரின் அமர்ந்த நிலை மற்றும் உறங்கும் நிலையில் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. \n\nஇதனையும் காண்க.\n- இந்தியக் குடைவரைக் கோயில்கள்\n\n", "document_id": "ta_ta_124462"}, {"id": [1295, 1], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "தென்னிந்தியாவின் ஆந்திரா மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி சிற்றூரில் இப்பௌத்தத் தொல்லியல் களம் உள்ளது.\n\nஇத்தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. மேலும் தொல்லியல் வளாகத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் உள்ளது. அமராவதி பௌத்தத் தொல்லியல் வளாகத்தில் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பண்டைய பௌத்த சிற்பங்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அமராவதி கருங்கல் தூபியில் இளைஞர்கள் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.\n\nஇத்தொல்லியல் களத்தில் சுண்ணாம்புக்கல் பலகைகளில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள், கிபி 50 முதல் கிபி 250 முடிய, மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளது. முதல் கட்டப்பணிகள் கிபி 50 முடியவும், இரண்டாம் கட்டப்பணிகள் கிபி 50 - 100 முடியவும், மூன்றாம் கட்டப் பணிகள் 200 - 250 முடியவும் நடைபெற்றுள்ளது.\n\nதொல்பொருட்கள்.\nமேஜர் காலின் மெக்கன்சீ எனும் பிரித்தானியர் 1797ல், கிருஷ்ணா ஆற்றின் வலது கரையில், அமராவதியில் பௌத்த தொல்பொருட்களை கண்டுபிடித்தார். \n\nஅமராவதி பௌத்த தொல்லியற்களத்தில் சுண்ணாம்புக்கல் பலகைகளில் செதுக்கப்பட்ட ஏராளாமான தூபிகள், சைத்தியங்கள், சிற்பங்களை கண்டுபிடித்தார். \n\nஸ்காட்லாந்து நாட்டின் இயற்கை அறிவியலாளரான சர் வால்டர் எலியட் கிபி 1845ல் அமராவதி தொல்லியல் களத்தின் மேற்குப் பகுதியில் அகழாய்வு செய்த போது கண்டெடுதத பண்டைய பௌத்த சிற்பங்கள் தற்போது அரசு அருங்காட்சியகம், சென்னையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\n\nபின்னர் இந்த 75 பளிங்குக் கல் சிற்பங்களின் புகைப்படங்களை மட்டும் இந்தியாவில் வைத்துக் கொண்டு, 1859ல் அசல் பலகைச் சிற்பங்கள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\n\nசிற்பங்கள்.\nகிருஷ்ணா ஆறு மற்றும் கோதாவரி ஆறுகளுக்கிடையே உள்ள பகுதிகளில் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் பௌத்த சமயம் செழிப்புடன் விளங்கியது. \n\nகிமு 200ல் அசோகர் ஆட்சிக்காலத்தில், இப்பகுதிகளில் பௌத்த தூபிகளும், பிக்குகள் தங்குவதற்கான விகாரைகளும், கௌதம புத்தர் சிற்பங்களும் நிறுவப்பட்டது. தென்னிந்தியாவில் பௌத்த சமயம் வீழ்ச்சி அடையும் தருவாயில் இப்பௌத்த தொல்லியல் களங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டதால், மண்னில் புதையுண்டது.\n\nகலை வரலாற்று ஆய்வாளர்கள், அமராவதி சிற்பங்கள் கிரேக்க-பௌத்தக் கலை, காந்தாரக்கலை மற்றும் பண்டைய இந்தியக் கலையில் வடிக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். \n\nசீன பௌத்த அறிஞரும் பிக்குவுமான சுவான்சாங், கிபி 640ல் அமராவதியில் சில காலம் தங்கியிருந்த போது, அமராவதியின் விகாரைகளையும், தூபிகளையும், சிற்பங்களையும் தனது பயணக் குறிப்பில் குறித்துள்ளார்.\n\nஅமராவதி பௌத்த தொல்பொருட்கள் கொண்ட அருங்காட்சியகங்கள்.\nஅமராவதி பௌத்த தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் உலகம் முழுவதில் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகள்:\n- பிரித்தானிய அருங்காட்சியகம்\n- குய்மெட் அருங்காட்சியகம்\n- தேசிய அருங்காட்சியகம், புது டில்லி\n- அரசு அருங்காட்சியகம், சென்னை\n- அரசு அருங்காட்சியகம், ஐதராபாத்\n- சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம், மும்பை\n- இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா மற்றும் தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி\n\nஇதனையும் காண்க.\n- அமராவதி பலகைச் சிற்பங்கள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Amaravati:The Art of an Early Buddhist Monument in Context\n- [அமராவதி தொல்லியல் அருங்காட்சியகம்\n\n[[பகுப்பு:குண்டூர் மாவட்டம்]]\n[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]\n[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தொல்லியல் தளங்கள்]]\n[[பகுப்பு:ஆந்திர ஊர்களும் நகரங்களும்]]\n[[பகுப்பு:பௌத்தத் தொல்லியற்களங்கள்|*]]\n[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]]\n[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தொல்லியல் தளங்கள்]]\n\n", "document_id": "ta_ta_122211"}, {"id": [1295, 2], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "தர்மராஜஸ்வர் குடைவரைக் கோயில், எல்லோரா கைலாசநாதர் கோவில் போன்று மலையை மேலிருந்து குடைந்து வடிவக்கப்பட்டதாகும்.\n\nஇதன் உண்மையான பெயர் தம்நார் என்பதாகும். (धमनार).\n\nதர்மராஜஸ்வரர் கோயில்.\nதர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில் 50 மீட்டர் நிளமும், 20 மீட்டர் அகலமும், 9 மீட்டர் ஆழமும் கொண்டது. இதன் நடுவில் 14.5 மீட்டர் நீளமும், 10 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய கோயிலில் பெரிய சிவ லிங்கமும் மற்றும் விஷ்ணு]] சிற்பங்கள் உள்ளது. மேலும் இலக்குமி, பைரவர், காளி, கருடன், பார்வதி தெயவங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.இக்குடைவரைக் கோயில் சிவன் மற்றும் விஷ்ணு வழிபாடுகளுக்கு உரியதாக உள்ளது.\n\nகுகைகள்.\nஇவிடத்தில் உள்ள குகைகளில், 7ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பௌத்தர்களின் விகாரங்கள், தூபிகள், சைத்தியங்கள் செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை \"சந்தனகிரி\" என்பர்.\n\nஇதனையும் காண்க.\n- இந்தியக் குடைவரைக் கோயில்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\nவெளி இணைப்புகள்.\n- Dharmrajeshwar Cave Temple\n- தர்மராஜேஸ்வர் கோயில் - காணொலி\n\n\n\n\n", "document_id": "ta_ta_118949"}, {"id": [1295, 3], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "இச்சுண்ணாம்புக் கற்பலகைகளில் புத்தரின் ஜாதக கதைகள் மற்றும், தூபிகள், சைத்தியங்கள் புத்தரின் வாழ்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் வடிக்கப்பட்டுள்ளது. \n\nஇப்பௌத்த சுண்ணாம்புக்கல் பலகைச் சிற்பங்கள் பிரதி எடுக்கப்பட்டும், புகைப்படங்கள் எடுத்தும் இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. \n\nஇதனையும் காண்க.\n- அமராவதி பௌத்த தொல்லியல் களம்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nமேலும் படிக்க.\n- Barrett, Douglas E. \"Studies in Indian Sculpture and Painting\". London: Pindar Press, 1990.\n- Shimada, Akira. 2006. \"The Great Railing at Amarāvatī: An Architectural and Chronological Reconstruction\". \"Artibus Asiae\". 66, no. 1: 89-141.\n- Zwalf, Wladimir. \"Buddhism: Art and Faith\". London: British Museum Publications, 1985.\n\n\n\n\n", "document_id": "ta_ta_122232"}, {"id": [1295, 4], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "இக்குகைகளில் கிபி முதல் நூற்றாண்டுக் காலத்திய பௌத்த சைத்தியங்கள் மற்றும் தூபிகள் மற்றும் விகாரைகள் உள்ளது.\n\nஇக்குகைத் தொகுப்பில் பெரிதான குகை எண் 7 அழகிய தோரண வாயில்கள், வளைவுகள், புத்தர், ஆண், பெண் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது. \nஇக்குகைகளின் குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- புத்த குகைகள்\n- எல்லோரா குகைகள்\n- அஜந்தா குகைகள்\n- எலிபண்டா குகைகள்\n- லெண்யாத்திரி\n- கான்கேரி குகைகள்\n- தௌலி\n- லலித்கிரி குகைகள்\n- உதயகிரி, கந்தகிரி குகைகள்\n- திரிரஷ்மி லேனி\n- அவுரங்காபாத் குகைகள்\n- உண்டவல்லி\n- போஜ்ஜன்ன கொண்டா\n- காம்பாலித குகைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_119110"}, {"id": [1295, 5], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "கலிங்க நாட்டில் புகழ்பெற்றிருந்த பௌத்த தலமான தொட்டலகொண்டாவின் கடற்கரை பட்டினமான கலிங்கப்பட்டினத்திலிருந்து, கிமு மூன்றாம் நூற்றாண்டில், பௌத்த சமயம் இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு பரவியது. \n\nஆந்திர மாநில அரசு 1988 - 1993களில் இவ்விடத்தில் அகழாய்வு செய்கையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈனயான பௌத்த வளாகம் விகாரையுடன் கூடிய தூபிகள் கண்டெடுக்கப்பட்டது. இப்பௌத்த தொல்லியல் களத்தின் தெற்கில் பிக்குகள் மழை நீரைச் சேரிக்கும் வகையில், பாறையைக் குடைந்து கிணற்றை வெட்டியுள்ளனர். \n\nஅகழாய்வில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட 12 கல்வெட்டுக்கள் கிடைத்தது. இக்கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் இம்மலையை முன்னர் \"சேனகிரி\" என்று அழைக்கப்பட்டுள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு முடிய தொட்டலகொண்டா பௌத்த வளாகம் நன்கு செயல்பட்டுள்ளது. \n\nதொட்டலகொண்டா அருகே பவிகொண்டா எனும் பௌத்த தொல்லியல் களம் உள்ளது. \n\nஇதனையும் காணக.\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- Travel Article on Thotlakonda.\n- http://asihyd.ap.nic.in/monuments.html\n- தொட்டலகொண்டா - காணொளி\n- Placing a 2,000 year old Haramika on a maha stupa\n- Thotlakonda Top # 15 Facts\n\n\n\n\n", "document_id": "ta_ta_122205"}, {"id": [1295, 6], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "வரலாறு.\nபெருமளவில் பௌத்த பிக்குகள் ஒன்றாகக் கூடி தங்கி புத்தரை வழிபாடு செய்யவும், தியானம் செய்வதற்காக சைத்தியங்கள் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அசோகர் காலத்திய விராட்நகரில் அமைந்த சைத்தியங்கள், குகைகளை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை சைத்திய மண்டபங்கள் பல தூபிகளுடன் அமைக்கப்பட்டது\n\nகிமு முதலாம் நூற்றாண்டில் பஜா குகைகளில் அமைக்கப்பட்ட மௌரியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட பல தளங்களுடைன் கூடிய குடைவரை சைத்தியங்களில் மரக்கதவுகள், சன்னல்கள், பால்கனிகள் மற்றும் ஆண், பெண்களின் சிற்பங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. சைத்தியத்தின் நடுவில் கௌதம புத்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.\n\nநேபாளத்தில் பௌத்த சமயத்தைப் பின்பற்றும் [[[[செர்ப்பா]]க்கள், மகர்கள், [[தாமாங் மொழி|தமாங்]] மற்றும் [[நேவார் மக்கள்|நேவாரிகளின்]] வழிபாட்டுத் தலமாக சைத்தியங்கள் கட்டப்பட்டது. 12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நேவாரி பௌத்த மக்கள் [[காட்மாண்டு]] சமவெளிகளில் உள்ள சைத்தியங்களில் [[ஐந்து தியானி புத்தர்கள்|ஐந்து தியானி புத்தர்களின்]] சிற்பங்களை வைத்து வழிபட்டனர்.\n\nபுகழ் பெற்ற குடைவரை சைத்தியங்கள்.\n[[பாஜா குகைகள்]], [[கர்லா குகைகள்]] [[எல்லோரா]], [[அஜந்தா குகைகள்]], [[உதயகிரி, கந்தகிரி குகைகள்]], [[லலித்கிரி]], [[உதயகிரி குகைகள்]], [[அவுரங்காபாத் குகைகள்]] மற்றும் [[பாண்டவர் குகைகள்|பாண்டவர் குகைகளில்]] உள்ள பௌத்த [[குடைவரை]] சைத்தியங்கள் புகழ் பெற்றது.\n\nகுறிப்பாக [[அவுரங்காபாத் குகைகள்]] மற்றும் பல தூண்களுடன் செவ்வக வடிவில் சைத்தியங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் உட்சுவர்கள் நன்கு பொழிவூட்டப்பட்டுள்ளது. இதன் அனைத்து தூண்களில் மேல் [[போதிகை]] சிற்பங்களுடனும், தூணின் அடியில் கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் யானையின் சிற்பங்களுடனும் கூடியது. சைத்திய மண்டபத்தின் கூரை அழகிய குடை வடிவில் அமைந்துள்ளது. இச்சைத்தியங்கள் 40 மீட்டர் நீளத்துடனும், 15 அகலத்துடனும், 15மீட்டர் உயரத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.\n\nஇதனையும் காண்க.\n- [[விகாரை]]\n- [[புத்த விகாரம்]]\n- [[தூபி]]\n- [[தாது கோபுரம்]]\n- [[வட்டதாகே]]\n- [[அடுக்குத் தூபி]]\n\nமேற்கோள்கள்.\n- \"Total History and Civics.\" A Morning Star Publishing. ICSE- IX standard.\n- Dehejia, V. (1997). \"Indian Art\". Phaidon: London. .\n\nவெளி இணைப்புகள்.\n- Evolution of Chaitya Halls compiled by students of School of Planning & Architecture, New Delhi\n[[பகுப்பு:பௌத்த கட்டிடங்கள்]]\n\n", "document_id": "ta_ta_118844"}, {"id": [1295, 7], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "இதன் முதன்மைக் குகையில் கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் சிவன் சன்னதி அமைந்துள்ளது.\n\nபின்னர் இக்குடைவரை குகைகளை பௌத்த பிக்குகள் பயன்படுத்தினர். இக்குகையில் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது. பிற நான்கு குகைகள் ஒற்றை அறைகளுடன் உள்ளது.\n\nகிபி ஏழாம் நூற்றாண்டில், சிந்து ஆற்றின் கழிமுகத்தில் இருந்த எண்பது குகைகளின் ஒரு தொகுப்பாக சியோத் குகைகள் இருந்ததாக சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் கருதுகிறார்..\n\nசியோத் கிராமத்தில் 1988-1989ல் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில், கௌதம புத்தர் உருவம் பொறித்த களிமண் சிலைகளும், பிராமி மற்றும் தேவநாகரி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுக் குறிப்புகளும் கிடைத்துள்ளது. மேலும் செப்பு மோதிரங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட நந்தி உருவங்கள், மணிகள், சங்கிலிகள், நாணயங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது.\nஅகழ்வாய்வின் படி, இப்பகுதியை சைவர்களிடமிருந்து பௌத்தர்கள் கைப்பற்றிய பின்னர், மீண்டும் 12 அல்லது 13ம் நூற்றாண்டில் மீண்டும் சைவர்களால் இக்குகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\n\nமிகவும் தொன்மையான படிகளுடன் கூடிய கிணறு இக்குகைகளின் அருகே உள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_119255"}, {"id": [1295, 8], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "அமைவிடம்.\nலலித்கிரி, ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தின் மகாங்கா வருவாய் வட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும், கட்டக் நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், உதயகிரி குகைகளிலிருந்து 5 கி மீ தொலைவிலும லலித்கிரி அமைந்துள்ளது. \n\nவரலாறு.\nலலித்கிரி தொல்லியல் களம் முதலில் 1905ல் எம். எம். சக்கரவர்த்தி என்பவரால் கண்டறியப்பட்டது.\nபின்னர் லலித்கிரியின் தொல்லியல் எச்சங்கள் கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தின் தொல்லியல் அறிஞர் ஆர். பி. சந்தா என்பவராலும், பின்னர் 1927 மற்றும் 1928ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தாலும், லலித்கிரியின் தொல்லியல் எச்சங்கள் ஆவணப்படுத்தப்பட்டது.\n\n1937ல் இந்திய அரசு லலித்கிரி பௌத்த தொல்லியல் களம், பாதுக்காக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்தது. \n1985 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் மீண்டும் லலித்கிரி தொல்லியல் களத்தை, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதன் முடிவுகளின் படி, லலித்கிரி பௌத்த தொல்லியல் களம் மௌரியர் காலத்திலிருந்து (கிமு 322–185) 13ஆம் நூற்றாண்டு வரை பராமரிக்கப்பட்டது எனக் கண்டறிந்தனர்..\n\n1985ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், புஷ்பகிரியை மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்த போது, புஷ்பகிரி பௌத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.\n\nலலித்கிரியில் கிடைத்த தொல்லியல் எச்சங்கள்.\nலலித்கிரி அகழ்வாராய்ச்சியின் போது பெருந்தூபிகளும், பிக்குகள் பிரார்த்தனை செய்யும் சைத்தியங்களும், பிக்குகள் தங்கும் நான்கு விகாரங்களும், கௌதம புத்தர் மற்றும் போதிசத்துவரான அவலோகிதரின் கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.\n\nமேலும் குசானர்கள் காலத்திய பிராமி எழுத்து கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டது. \nலலித்கிரியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களைக் கொண்டு, லலித்கிரியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. \n\nஇதனையும் காண்க.\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரைத் தலங்கள்\n\n\nவெளி இணைப்புகள்.\n- Photos of Lalitgiri\n\n\n\n\n", "document_id": "ta_ta_118880"}, {"id": [1295, 9], "question": "<Query> 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.", "document": "பௌத்தத் தலங்களை காண, இந்தியாவிற்கு வருகை தந்த சீன நாட்டின் பௌத்த அறிஞர் சுவான்சாங் (602 - 664), தனது பயணக் குறிப்பில் புஷ்பகிரி மகாவிகாரையைக் குறித்துள்ளார்.\n\nபுஷ்பகிரி இப்பௌத்தத் தலம், ஒடிசாவின் யாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லலித்கிரி, இரத்தினகிரி உதயகிரி-கந்தகிரி போன்று முன்பு செழிப்புடன் விளங்கியதாகும்.\n\nலங்குடி மலையின் தொல்லியல் வளாகத்தில் 1996 - 2006களில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த கல்வெட்டு அடிப்படையில், புஷ்பகிரி பௌத்த தொல்லியல் வளாகம் கண்டுபிடிக்கப்பட்டது. \n\nஇப்பௌத்த வளாகம் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி11ம் நூற்றாண்டு வரை செழிப்புடன் விளங்கியதாகும். \n\n1996 - 2006ல் லாங்குடி மலையில் 143 ஏக்கர் நிலப்பரப்பில் அகழாய்வு செய்த போது, பிராமி எழத்துக்கள் கொண்ட கல்வெட்டுக் குறிப்பில் இப்பகுதியை புஷ்பகிரி என அறியப்பட்டது. \n\nபுஷ்பகிரி அகழாய்வின் போது, பெரிய தூபியும், சுடுமட்சிலைகளும் கண்டெடுக்கபப்ட்டது. புஷ்பகிரி விகாரை மற்றும் தூபிகள், பேரரசர் அசோகர் காலத்தில் (கிமு 304–232), கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் என தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n\nகிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களில் பல்வேறு அளவுகளில் வடிக்கப்பட்ட 34 குடைவரை தூபிகளையும், குடைவரைச் சிற்பங்களையும், இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கண்டுபிடித்தது. \n\nஇதனையும் காண்க.\n- அசோகரின் தூண்கள்\n- இரத்தினகிரி, ஒடிசா\n- லலித்கிரி\n- உதயகிரி, கந்தகிரி குகைகள்\n- பௌத்த தொல்லியற்களங்கள்\n- பௌத்த யாத்திரை தலங்கள்\n\nவெளி இணைப்புகள்.\n- புஷ்பகிரி விகாரை காணொளி\n\n\n\n\n", "document_id": "ta_ta_122283"}]
[{"id": [1298, 0], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "பில் மற்றும் சந்தேலர்கள் போன்று கோண்டு மக்கள் மத்திய இந்தியாவில் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட பழங்குடி மக்கள் ஆவார். மத்திய இந்தியாவின் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், கிழக்கு மகாராஷ்டிரத்தின் விதர்பா, சத்தீஸ்கர், தெற்கு ஜார்கண்ட், தெற்கு உத்தரப் பிரதேசம், வடக்கு தெலங்கானா, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு ஒடிசாவில் வாழ்பவர்கள். கோண்டி பழங்குடி மக்கள் பேசும் மொழியான கோண்டி மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தாகும்.\nவடக்கு ஆந்திரம், தெற்கு உத்தரப் பிரதேசம், தெற்கு பிகார், சத்தீஸ்கர், கிழக்கு குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், கிழக்கு மகாராஷ்டிரம், வடக்கு தெலங்கானா, மேற்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கோண்டி மக்களை பட்டியல் பழங்குடி இன மக்களாக வகைப்படுத்தியுள்ளன்ர். \n\nமொழி.\nகோண்டு மக்கள் பேசும் கோண்டி மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு மொழியின் தாக்கம் கொண்டது. கோண்டு மக்களில் பெரும்பாலனவர்கள் கோண்டி மொழியினையும்; பிறர் இந்தி போன்ற இந்தோ - ஆரிய மொழிகளையும் பேசுகின்றனர்.\n\n1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோண்டி மக்கள் தொகை 9.3 மில்லியனாக இருந்தது. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோண்டி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் உயர்ந்து மக்கள் தொகை கிட்டத்தட்ட 11 மில்லியனை தொட்டது.\n\nசிவப்பு தாழ்வாரம்.\nகோண்டு மக்கள் வசிக்கும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நக்சலைட் - மாவோயிஸ்ட்டு போராளிகளின் கிளர்ச்சி அதிகரித்துள்ளது. சத்தீஸ்கர் அரசு அமைதிப் பேரணி (Salwa Judum) எனும் பெயரில் கோண்டி மக்களை, நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளுக்கு எதிராக கேடயமாக பயன்படுத்துகிறது.\n\nதொழில் & கலாச்சாரம்.\nகோண்டி மக்கள் பரம்பரையாக வேளாண்மைத் தொழில் செய்பவர்கள்; சிலர் கால்நடை வளர்க்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த கோண்டு மக்கள் நீத்தார் வழிபாடு மற்றும் பல கடவுள் வழிபாடு செய்பவர்கள். பல வண்ண ஓவியங்களை வரைவதில் வல்லவர்கள். இவர்களது ஓவியக்கலை கோண்டு ஓவியக்கலை என அழைக்கப்படுகிறது.\n\nஇந்திய அரசு கோண்டு மக்களை பட்டியல் பழங்குடி மக்கள் பிரிவில் சேர்த்துள்ளதால், கோண்டு இன மக்களுக்கு அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.\n\nவரலாறு.\nகோண்ட்வானா நாடு.\n16-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு முடிய மத்திய இந்தியாவில் கோண்டு மக்கள் கர்கா-மண்டலம், தேவகாட், சண்டா மற்றும் கேர்லா (Garha-Mandla, Deogarh, Chanda, and Kherla) என நான்கு நாடுகளை கோண்ட்வானா மன்னர்கள் ஆண்டனர்.\nகோண்ட்வானா மன்னர்கள் தாங்கள் ஆண்ட பகுதிகளில் 53 கோட்டைகள், அரண்மனைகள், கோயில்கள், குளங்கள், ஏரிகள் கட்டினர்.\n\n1548-இல் கோண்ட்வானா மன்னர் தல்பத் ஷா இறந்த பிறகு, அவரது சிறு குழந்தை பீர் நாராயண் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டார். ராணி துர்காவதி, தனது மகனுக்குத் துணையாக 1548 முதல் 1564 வரை பதினாறு வருடங்கள் ஆட்சியை நடத்தினார். 1564 ஆம் ஆண்டில் அக்பர் கோண்ட்வானா நாட்டை கைப்பற்றினார். \nமுகலாயர் மற்றும் மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர், 1740-இல் மால்வா நாட்டை கோண்ட்வானா மன்னர்கள் கைப்பற்றி ஆண்டனர். \nகிழக்கிந்திய கம்பெனி ஆட்சி மற்றும் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் கோண்டு மன்னர்கள் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டனர். \n\nகோண்ட்வானா நாடு என்பது மத்தியப் பிரதேசத்தின் தற்கால சாகர் மாவட்டம், தமோ மாவட்டம், மண்டலா மாவட்டம், சியோனி மாவட்டம், உமாரியா மாவட்டம், நர்மதா மாவட்டம் மற்றும் போபால் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.\nபுகழ் பெற்ற கோண்டு மக்கள்.\n- ராணி துர்காவதி\n\nஇதனையும் காண்க.\n- பில் மக்கள்\n- சந்தாலிகள்\n\nகாணொளிக் காட்சிகள்.\n- « Animating Tribal Art » by Leslie MacKenzie and Tara Douglas with the Pardhan Gond artists, 8:16\n- Gond painting 2, 6:54\nவெளி இணைப்புகள்.\n- .\n- .\n- Genetic Affinity of the Bhil, Kol and Gond Mentioned in Epic Ramayana\n\n\n\n\n", "document_id": "ta_ta_86433"}, {"id": [1298, 1], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "வரலாறு.\nகிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து. திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரஸ்வதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஹரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.\n\nதிராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:\n\n1. தென் திராவிடம்\n2. தென்-நடுத் திராவிடம்\n3. நடுத் திராவிடம்\n4. வட திராவிடம்\n5. வகைப்படுத்தப்படாதவை\nஎன்பனவாகும்.\n\nஇவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன.\nஇவற்றுள் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகளாகும்.தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர்.\n\nசான்று:திராவிட மொழிகள், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், சென்னை.\n\nஎண்கள்.\nஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன.\n\nவெளி இணைப்புகள்.\n- திராவிட மொழிகள் குறித்த முத்தமிழ் மன்றம் என்ற வலைப்பக்கம்\n- திராவிட மொழிகள்\n- திராவிட மொழியியல் - ஒரு கண்ணோட்டம் - கீற்று மின்னிதழில்\n- திராவிட மொழி வேர்ச்சொற்கள் மற்றும் கிளைச்சொற்கள் தரவு\n\n\n\n\n", "document_id": "ta_ta_39"}, {"id": [1298, 2], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10497"}, {"id": [1298, 3], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10498"}, {"id": [1298, 4], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10508"}, {"id": [1298, 5], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10496"}, {"id": [1298, 6], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10506"}, {"id": [1298, 7], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10495"}, {"id": [1298, 8], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10517"}, {"id": [1298, 9], "question": "<Query> (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.", "document": "இவற்றையும் பார்க்கவும்.\n- திராவிட மொழிக் குடும்பம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_10518"}]
[{"id": [1299, 0], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "உடுமலை நாராயணகவி எழுதிய பாடல்களை பி. யு. சின்னப்பா, எம். எல். வசந்தகுமாரி, பி. ஏ. பெரியநாயகி, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோர் பாடியுள்ளனர். \"லேனா\" என அழைக்கப்பட்ட எஸ். எம். லட்சுமணன் செட்டியார் இப்படத்தைத் தயாரித்திருந்தார்.\n\nஇத்திரைப்படத்தின் கதையை ஆர். எஸ். மணி எழுதியிருந்தார். எஸ். டி. எஸ். யோகி, சுத்தானந்த பாரதியார், கு. ப. சேது அம்மாள், சாண்டில்யன்ஆகியோரின் வசனங்கள் கதையில் இணைக்கப்பட்டன. எம். எல். வசந்தகுமாரி இப்படத்தில் மட்டுமே பாடி நடித்திருந்தார்.\n\nதிரைக்கதை.\nபரம பாகவத சிரோன்மணி என்ற வெளிவேடமிட்டு ஊரை ஏமாற்றும் வஞ்சகன் ஒருவன், ராஜசிம்மன் எனும் மன்னனிடம் ராஜகுருவாக (பி. யு. சின்னப்பா) இருக்கிறான். அவனது போலிப் பக்தியை உண்மை என நம்பி, அவனது வஞ்சக வலையில் வீழ்ந்து விடுகிறாள் தேவகுமாரி (டி. ஆர். ராஜகுமாரி) என்ற அழகிய தேவதாசி. தன்னைக் குருவாகக் கருதி வந்த தேவகுமாரியை, ராஜகுரு மானபங்கம் செய்ய முயற்சிக்கும்போது, அவனது மனச்சாட்சி அவனது பரம விரோதியாக உருவெடுத்து அவன் தவறை விளக்கி, உபதேசம் செய்கிறது. திருந்திய ராஜகுரு தேவகுமாரியைத் தன் குருவாக எண்ணி, ஓர் உண்மை பக்தனாக மாறுகிறான்.\n\nநடிகர்கள்.\n- பி. யு. சின்னப்பா - ராசகுரு\n- கே. ஆர். ராமசாமி - கிருஷ்ணன்\n- என். எஸ். கிருஷ்ணன் - வேவுகாரன்\n- சிதம்பரம் ஜெயராமன் - நாரதர், சாது\n- ஆர். பாலசுப்பிரமணியம்\n- டி. பாலசுப்பிரமணியம்\n- ஆள்வார் குப்புசாமி\n- புளிமூட்டை ராமசாமி - அரண்மனை விதூசகன்\n- வி. கே. ராமசாமி, நடன வாத்தியார்\n- டி. வி. நமசிவாயம்\n- பாண்டியன் - மாமா\n- டி. ஆர். ராஜகுமாரி - தேவகுமாரி\n- சி. டி. ராஜகாந்தம் - தேவகுமாரியின் தாய் மஞ்சரி\n- எஸ். பி. எல். தனலட்சுமி - வசுமதி\n- டி. ஏ. மதுரம் - வேவுகாரனின் மனைவி\n- பி. ஏ. பெரியநாயகி - பாமா\n- ஏ. ஆர். சகுந்தலா\n- எம். எல். வசந்தகுமாரி\n- டி. எஸ். தமயந்தி\n- பேபி குசலகுமாரி\n- குமாரி மாசிலாமணி\nஇன்னும் பலர்.\n\nபாடல்கள்.\nஇப்படத்திற்கான பாடல்களை உடுமலை நாராயணகவி இயற்றியுள்ளார். எஸ். வி. வெங்கட்ராமன், குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.\n\n- \"எது வேண்டும்..\" (சிதம்பரம் ஜெயராமன்\n- \"தாமரைச் செங்கண் வதனா\" (பி. ஏ. பெரியநாயகி)\n- \"கண்ணன் வருவாரோடி\" (பி. ஏ. பெரியநாயகி)\n- \"எல்லோரும் நல்லவரே\" (பி. யு. சின்னப்பா)\n- \"எது வேண்டும் சொல் மனமே\"\n- \"ஆட்டமென்ன சொல்லுவேன்\" (சிதம்பரம் ஜெயராமன்)\n- \"கனவில் கண்டேனே கண்ணனே\"\n- \"பெண்ணுலகிலே பெருமை கொண்டாள்\" (கே. ஆர். ராமசாமி, பி.ஏ. பெரியநாயகி)\n\n\n\n\n", "document_id": "ta_ta_8812"}, {"id": [1299, 1], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "இவரின் இசையமைப்பில் திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி, சி. எஸ். ஜெயராமன், பி. லீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம், ஏ. பி. கோமளா, ஏ. எம். ராஜா, கண்டசாலா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். \n\nஇசையமைத்த சில பாடல்கள்.\n- \"காலமெனும் சிற்பி செய்யும் கவிதைத்தாய் கோயிலடா..\" (மனிதனும் மிருகமும், பாடியவர்: சி. எஸ். ஜெயராமன்)\n- \"ஓய்வில்லாத உலகத்திலே ஒரே கொண்டாட்டம்\" (பாடியோர்: ௭ம். ௭ம். மாரியப்பா, சி. ௭ஸ். ஜெயராமன்)\n- \"இமயமலைச் சாரலிலே\" (எம். எல். வசந்தகுமாரி)\n- \"சொக்குதே மனம்\" (பாக்தாத் திருடன்)\n- \"கற்க கசடறக் கற்பவை\" (ராஜபக்தி, டி. ௭ஸ். பகவதி, ௭ம். ௭ல். வசந்தகுமாரி)\n\nஇசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்.\nகோவிந்தராஜுலு இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன: \n\n1. சதி அனுசுயா (1937)\n2. ராஜபக்தி (1937)\n3. வேணுகானம் (1941)\n4. வேணுகானம் (1941)\n5. விஜயலட்சுமி (1946)\n6. நம் நாடு (1949)\n7. அந்தமான் கைதி (1951)\n8. மனிதனும் மிருகமும் (1953)\n9. கள்வனின் காதலி (1955 திரைப்படம்)\n10. மாய மனிதன் (1958)\n11. பத்தரைமாத்து தங்கம் (1959)\n12. பாக்தாத் திருடன் (1960)\n13. சிறீ கந்த லீலா\n14. சந்திரிகா\n\n\n\n\n", "document_id": "ta_ta_87676"}, {"id": [1299, 2], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "பாடல்கள்.\nபெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்தார். பாடல்களை யாத்தவர் எம். எஸ். சுப்பிரமணியம். எம். எல். வசந்தகுமாரி, பி. ஏ. பெரியநாயகி, பி. லீலா, ஜிக்கி, பி. சுசீலா, டி. வி. ரத்தினம், கண்டசாலா, ஏ. எம். ராஜா, டி. எம். சௌந்தரராஜன், எம். எஸ். ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.\n\nவெளி இணைப்புகள்.\n- அரிய பாடல்கள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_120258"}, {"id": [1299, 3], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "கதை.\nஒரே சாயலுள்ள அண்ணன் ஆதித்தனும் தங்கை சந்திரிகாவும் விதிவசத்தால் பிரிக்கப்பட்டு வேறு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். (அண்ணனாகவும் தங்கையாகவும் \"மாதுரி தேவி\" நடிக்கிறார்). தனது பெண்மையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஆண்வேடம் தாங்கி கலைமணி என்ற பெயர் பூண்ட சந்திரிகா, வசந்தபுரி மன்னனின் (\"எஸ்.ஏ.நடராஜன்\") ஆஸ்தான கவியாக அமர்ந்து அவனது காதலியான மேகலையிடம் (\"அஞ்சலிதேவி\") காதல் தூது செல்கிறாள். கலைமணியை உண்மை வாலிபன் என எண்ணிய மேகலை தன் உள்ளத்தைப் பறி கொடுக்கிறாள். சமயத்தில் ஆதித்தனும் அங்கு வருகிறான். உடன்பிறந்தவர்களின் தோற்றப் பொருத்தத்தால் தோன்றிய குழப்பங்கள் தீர்ந்து மேகலையை ஆதித்தனும், வசந்த குமாரனைச் சந்திரிகாவும் மணக்கின்றனர். கதையும் சுபமாக முடிகிறது.\n\nபாடல்.\n- கலங்காதிரு மனமே... (கண்ணதாசனின் முதல் பாடல்)\n- காரணம் தெரியாமல்... (பாடல்: கண்ணதாசன்)\n- புவி ராஜா (பாடல்: கண்ணதாசன்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_8811"}, {"id": [1299, 4], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nமெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார்.\n\nதொழில் வாழ்க்கை.\nஇவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:\n\n- ஸ்ரீவித்யா\n- சுதா ரகுநாதன்\n- ஏ. கன்யாகுமரி\n- சாருமதி ராமச்சந்திரன்\n- மீனா சுப்ரமணியன்\n\nசிறப்புகள்.\nசங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப் பெற்றார்.\n\nவிருதுகள்.\n- சங்கீத நாடக அகாதமி விருது, 1970\n- மதிப்புறு முனைவர் பட்டம், 1976 ; வழங்கியது: மைசூர் பல்கலைக்கழகம்\n- சங்கீத கலாநிதி விருது, 1977; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- இசைப்பேரறிஞர் விருது, 1978\n- பத்ம பூஷன் விருது\n- சங்கீத கலாசிகாமணி விருது, 1987, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_41900"}, {"id": [1299, 5], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "பாடல்கள்.\nதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். கண்ணதாசன், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், கு. மா. பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடல்களை இயற்றினர். சுப்பிரமணிய பாரதியார் இயற்றிய பாடலொன்றும் திரைப்படத்தில் இடம்பெற்றது. எம். எல். வசந்தகுமாரி, (ராதா) ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன், சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா, பி. லீலா, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9194"}, {"id": [1299, 6], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "பாடல்கள்.\nதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி, ஆலங்குடி சோமு, புரட்சிதாசன், கோவை குமாரதேவன் ஆகியோர் யாத்தனர். எம். எல். வசந்தகுமாரி, பி.சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9253"}, {"id": [1299, 7], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரை இழந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.\n\nதிரைப்படத்துறை பங்களிப்புகள்.\nநடிப்பு.\n1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து \"மந்தாரவதி\", \"சூர்யபுத்ரி\" படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.\n\nஎம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.\n\nபி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ஜிப்சி நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.\n\nகலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார். வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில் தங்கப்பதுமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.\n\nசென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.\n\nநடித்த திரைப்படங்களின் பட்டியல்.\n- குமார குலோத்துங்கன் (1939)\n- சூர்யபுத்ரி (1941)\n- மனோன்மணி (1942)\n- சதி சுகன்யா (1942)\n- பிரபாவதி ‎(1942)\n- சிவகவி (1943)\n- குபேர குசேலா (1943)\n- ஹரிதாஸ் (1944)\n- சாலிவாகனன் (1945)\n- வால்மீகி (1946)\n- விகடயோகி (1946)\n- பங்கஜவல்லி\n- சந்திரலேகா (1948)\n- சந்திரலேகா (1948)\n- பிரம்மரிஷி விஷ்வாமித்திரா (1948)\n- கிருஷ்ணபக்தி ‎(1949)\n- பவளக்கொடி (1949)\n- இதய கீதம் (1950)\n- விஜயகுமாரி (1950)\n- வனசுந்தரி (1951)\n- அமரகவி (1952)\n- பணக்காரி (1953)\n- என் வீடு (1953)\n- அன்பு (1953)\n- வாழப்பிறந்தவள் ‎(1953)\n- மனோகரா (1954)\n- நல்ல தங்கை ‎(1955)\n- குலேபகாவலி (1955)‎\n- புதுமைப்பித்தன் (1957)\n- மல்லிகா (1957)\n- தங்கமலை ரகசியம் (1957)\n- தங்கப்பதுமை (1959)\n- மந்தாரவதி\n\nபின்னணிப் பாடகியாக.\nஇதய கீதம் திரைப்படத்தில் \"வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே\", \"ஓடி வா வெண்முகில் போலே\" ஆகிய இரண்டு பாடல்களை டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடியிருந்தார்.\n\nஉசாத்துணை.\n- பேசும் படம் (இதழ்) மாதிகை, ஜனவரி, 1951\n\n\n\n\n", "document_id": "ta_ta_3699"}, {"id": [1299, 8], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "வாழ்க்கைக் குறிப்பு.\nயாழ்ப்பாணத்தில் இணுவிலில் பிறந்து கொழும்பில் வளர்ந்தவர். இவரின் தந்தை கார்த்திகேசு, ஒரு பிரபலமான வழக்கறிஞர். பெற்றோரின் விருப்பப்படி இவர் சிறு வயதிலேயே சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.\n\nதிரைப்படங்களில்.\nசென்னையில் இருக்கும் போது அவர் பரத நாட்டியம், கருநாடக இசை முறையாகப் பயின்றார். இதனால் இவருக்கு தமிழ்த் திரைப்படங்களில் பாடி நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1937 இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்தார். அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி.\n\nஇவரது முதல் படம் சதி அகல்யா மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்தது. முதல் படத்திலேயே அகலிகை வேடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். படமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவர் நடித்து 1941 இல் வெளிவந்த வனமோகினியும் பெரும் வெற்றி பெற்றது. \"த ஜங்கிள் பிரின்செசு\" என்ற ஹாலிவுட் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் டொரத்தி லமூர் நடித்த வேடத்தில் தவமணி தேவி நடித்தார். மூலப் படத்தில் லமூர் உடுத்திய அவாய் நாட்டுப் பாணியிலான சாரத்தையே தவமனி தேவியும் உடுத்தி நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களில் பெரும்பாலானவற்றை இவரே பாடியிருந்தார். இவரது பாடல் திறமையால் இவர் \"சிங்களத்துக் குயில்\" என அழைக்கப்பட்டார். 1941 இல் வெளியான வேதவதி (சீதா ஜனனம்) என்ற படத்தில் சீதை பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.\n\n1946 ஆம் ஆண்டில் வெளிவந்த வித்யாபதி இவரது மற்றொரு வெற்றிப் படம். இப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற வேடத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன.\n\nகலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் 1947 இல் வெளிவந்த \"ராஜகுமாரி\" திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். இது இவருக்கு பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்தது. தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பாதேவர் நடித்திருந்தார்.\n\nபிற்காலம்.\nதவமணி தேவி 1962 ஆம் ஆண்டில் ராமேசுவரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரி என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். திருமணத்தின் பின்னர் திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இராமேசுவரத்தில் தனது இறுதிக் காலத்தைக் கழித்த அவர் தனது 76வது வயதில் 2001 பெப்ரவரி 10 இல் காலமானார்.\n\nநடித்த திரைப்படங்கள்.\n- \"சதி அகல்யா\" (1937)\n- \"சகுந்தலை\" (1940)\n- \"ஆரவல்லி சூரவல்லி\" (1946)\n- \"வேதவதி (சீதா ஜனனம்)\"\n- \"வனமோகினி\"\n- \"நாட்டிய ராணி\"\n- \"கிருஷ்ணகுமார்\"\n- \"பக்த காளத்தி\"\n- \"ராஜகுமாரி\"\n- \"சியாம் சுந்தர்\"\n- \"வித்யாபதி\"\n\nவெளி இணைப்புகள்.\n- கடந்து வந்த நமது சினிமா\n- கே.தவமணிதேவி வனமோகினி (1941) படத்தில் பாடிய பாடல்\n- டி. எஸ். துரைராஜுடன் கே.தவமணிதேவி பாடிய பாடல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_45849"}, {"id": [1299, 9], "question": "<Query> (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.", "document": "திரைக்கதைச் சுருக்கம்.\nஒரு தேவ கன்னிகையான சசிகலாவைத் தான் அடைய வேண்டும் என ஒரு மந்திரவாதி விரும்புகிறான். மன்னராக இருக்கும் ஒருவரை அவரது மகன் ஒரு கிரகண தினத்தில் கொல்ல வைத்தால் சசிகலாவைத் தான் அடையலாம் என மந்திரவாதிக்குத் தெரிய வருகிறது. \nவஜ்ரபுரி மன்னரான ஜெயசீலர் வேட்டைக்குச் சென்ற இடத்தில் சந்திரிகா என்ற ஏழைப் பெண்ணைக் காதலித்து அவளை மணம் செய்கிறார். சந்திரிகா ராணி ஆனதைக் கண்டு பொறாமை அடைந்த அவளது சிற்றன்னை சிங்காரி, மந்திரவாதியின் உதவியினால் தன் மகள் மோகனாவை சந்திரிகா போல் உருமாற்றி மகாராணி இடத்தில் அமர்த்தி விடுகிறாள். நிஜச் சந்திரிகா மோகனாவாக உருமாற்றப்பட்டு பிரதாபனைப் பெற்றெடுக்கிறாள். போலி மகாராணிக்கு ஜெகவீரன் மகனாகப் பிறக்கிறான். மந்திரவாதி ஜெகவீரனுக்கு ஆசானாக இருந்து அவன் தந்தையைக் கொல்லும் வகையில் வளர்த்து வருகிறான்.\nபிரதாபன் தன் நண்பன் சிலம்பனோடு நகருக்கு வருகிறான். மந்திரியின் மகளான மஞ்சுளாவின் காதலைப் பெறுகிறான். ஒரு மதம் பிடித்த யானையை அடக்கி மன்னரின் அன்பையும் ஜெகவீரனின் விரோதத்தையும் சம்பாதிக்கிறான். \nபல மந்திர, தந்திரங்கள், தடைகள் என எல்லாவற்றையும் முறியடித்து பிரதாபன் தான் உண்மையில் இளவரசன் என்பதை நிலைநாட்டி, மஞ்சுளாவைத் திருமணம் செய்கிறான்.\n\nநடிகர்கள்.\nநடிகர்கள் பட்டியல் கற்புக்கரசி பாட்டுப் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது.\n- ஜெமினி கணேசன் - \"இளவரசன் பிரதாபன்\"\n- எம். என். நம்பியார் - \"இளவரசன் ஜெகதீரன்\"\n- ஆர். பாலசுப்பிரமணியம் - \"மந்திரவாதி\"\n- எம். கே. ராதா - \"வஜ்ரபுரி மன்னன், பிரதாபனின் தந்தை\"\n- கே. ஏ. தங்கவேலு - \"சிலம்பன், பிரதாபனின் நண்பன்\"\n- பி. எஸ். வெங்கடாசலம் - \"சச்சிதானந்த யோகி\"\n- பி. பி. ரங்காச்சாரி - \"முனிவர்\"\n- ஆர். முத்துராமன் - \"வேடுவர் தலைவன்\"\n- ஜி. வரலட்சுமி - \"சந்திரிகா, பிரதாபனின் தாய்\"\n- சாவித்திரி - \"மஞ்சுளா\"\n- ஈ. வி. சரோஜா - \"சசிகலா\"\n- எம். சரோஜா - \"பங்கஜம்\"\n- எஸ். மோகனா - \"மோகனா\"\n- கே. ஆர். செல்லம் - \"சிங்காரி, மோகனாவின் தாய்\"\n- எஸ். ரேவதி - \"மாயக்கார ராணி\"\n\nதயாரிப்புக்குழு.\nஇந்தப் பட்டியல் கற்புக்கரசி பாட்டுப் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது.\n- ஒளிப்படம் = சத்யம், கே. அருணாச்சலம்\n- ப்ராசசிங் = பி. ஜி. ஷின்டே (பிலிம் சென்டர்)\n- ஒலிப்பதிவு = ஏ. கோவிந்தசாமி, வி. சி. சேகர்\n- நடனப்பயிற்சி = பி. எஸ். கோபாலகிருஷ்ணன், கே. என். தண்டாயுதபாணி, சோகன் லால்\n- வாட்சண்டைப் பயிற்சி = வி. பி. பலராமன்\n\nபாடல்கள்.\nதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், ஏ. மருதகாசி, உடுமலை நாராயண கவி ஆகியோர் இயற்றினார்கள். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜிக்கி, கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடினர். பி. பி. ஸ்ரீநிவாஸ், எம். எல். வசந்தகுமாரி இருவரும் பாடிப் பிரபலமான \"கனியோ, பாகோ, கற்கண்டோ\" பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை.\n\n\n\n\n", "document_id": "ta_ta_9116"}]
[{"id": [1300, 0], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "காகிதத்தில் அச்சிடப்படும் நாட்காட்டிகள், உலகம் முழுதும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது நவீன முறையில் உருவாக்கப்படும் கணினிகள், மடிக்கணிகள் போன்றவற்றில் உள்ள நாட்காட்டிகளில் எதிர்வருகின்ற நிகழ்வுகள் மற்றும் பணிகளை ஞாபகம் செய்வதற்கான அமைப்புகள் உள்ளன. இவை குறிக்கப்பட்ட நாளில், குறித்த நேரத்தில் ஓசை எழுப்பி பயனருக்கு ஞாபகம் செய்கின்றன. இவ்வசதி புதிய தொழில்நுட்பம் அடங்கிய கைப்பேசியிலும் உள்ளது.\n\nநாட்காட்டி என்பது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக கூட அமையலாம், உதாரணமாக நீதிமன்ற நாட்காட்கள் இந்த வகையைச் சார்ந்தவை.\n\nசொல்லிலக்கணம்.\n'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதே 'காலண்டர்' என்ற ஆங்கிலச் சொல் ஆகும். 'கலண்டே' என்றால் 'கணக்கினைக் கூட்டுவது' என்று பொருள். கலண்டே (kalendae) என்பதானது இலத்தீனில் ஒவ்வொரு மாதங்களில் வருகின்ற முதல்நாளின் பெயராகும். தமிழில் நாட்காட்டி என்பது, நாள் + காட்டி நாட்களை காட்டுகின்ற என்ற பொருளில் வழங்கப்பெறுகிறது.\n\nநாட்காட்டி அமைப்பு.\nமுழுமையான நட்காட்டியானது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தேதிகளை கொண்டுள்ளது. இதனால் வார சுழற்சி என்பது மட்டும் முழுமையான நாட்காட்டி என்றாகிவிடுவதில்லை. ஒரு வருடத்திற்குளான நாட்களை கணக்கில் கொள்வதற்காக வருடத்திற்கு பெயரிடுதல் என்ற முறை அவசியமாகிறது.\n\nகுறிப்பிட்ட தேதிகளை கணக்கிட்டு எளிமையான நாட்காட்டி அமைப்பு உருவாக்கப்பெற்றுள்ளது.\n\nஒரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி :\n\n- வாரம் மற்றும் வார நாட்கள் -\n- ஆண்டு மற்றும் ஆண்டிற்குள் எண்வரிசை முறையான தேதி -\n\nஇரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி :\n\n- வருடம், மாதம் மற்றும் நாள் -\n- ஆண்டு, வாரம், மற்றும் வாரநாட்கள் -\n\nகால நிகழ்வுகளின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சுழற்சிகளுடைய நாட்காட்டிகள் -\n\n- சந்திரனின் இயக்கதினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சந்திர நாட்காட்டி - உதாரணம்: இசுலாமிய நாட்காட்டி\n- சூரியனின் இயக்கத்தினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சூரிய நாட்காட்டி - உதாரணம்: ஈரானிய நாட்காட்டி\n- சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் இயக்கத்தினையையும் கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சூரியசந்திர நாட்காட்டி - உதாரணம் இந்து நாட்காட்டி\n- வீனஸ் கிரகத்தின் இயக்கத்தினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள நாட்காட்டிகளும் வழக்கத்தில் இருந்துள்ளன. உதாரணம் பண்டைய எகிப்து நாட்காட்டி. இவை பெரும்பாலும் பூமத்திய ரேகை அருகே அமைந்துள்ள நாகரீகங்கள் பின்பற்றபட்டு வந்துள்ளன.\n- வார சுழற்சி முறையானது இதுபோன்ற எதனுடைய இயக்கத்தினையும் தொடர்புடையதல்ல. எனினும் சந்திரனின் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருக்கலாம் எனவும் கூறப்பெறுகிறது.\n\nமிகவும் பொதுவான நாட்காட்டியானது ஒன்றிக்கும் மேற்பட்ட சுழற்சி வகைகளை உள்ளடக்கியது. இது பல நாட்காட்டிகளின் எளிமையான உறுப்புகளையும், செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக ஹீப்ரூ நாட்காட்டியானது ஏழு நாட்களை உடையது வாரம் என்ற விதியை உடையது. அதனால் ஏழு நாட்களை கொண்ட வாரம் என்பது ஹீப்ரூ நாட்காட்டின் ஒரு சுழற்சி முறையாகும். மிகவும் எளிமையான இதனை மேற்கத்திய சமூகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது.\n\nஅத்துடன் கிரெகொரியின் நாட்காட்டியானது வாரம் ஏழு நாள் என்ற முறையினை கொண்டுள்ளதல்ல. எனவே மேற்கத்திய நாடுகளில் பயன்பாட்டிலுள்ள நாட்காட்டியில் கிரெகொரியின் மற்றும் ஹீப்ரு நாட்காட்டிகள் பயன்படுத்துதலில் சில சிக்கல்கள் உருவாகின்றன. பொதுவாக இரு வகையான நாட்காட்களை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் ஒழுங்கின்மையை தவிர்க்க. மேற்கத்திய நாட்காட்டியான பொது நாட்காட்டியில் கிரெகொரியின் நாட்காட்டியின் தேதி மற்றும் ஹீப்ரூ நாட்காட்டியின் வாரநாள் என இரண்டும் இடம் பெற்றுள்ளன.\n\nசூரிய நாள்காட்டி.\nசூரிய நாட்காட்டி (solar calendar) சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி யாகும்.மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம்.\n\nசூரிய நாள்காட்டியில் பயன்படுத்தப்படும் நாட்கள்.\nசூரிய நாள்காட்டி ஒவ்வொரு சூரிய நாளி்ற்கும் ஒரு நாள் ஒதுக்கப்பெறுகிறது. ஒரு சூரிய நாள் என்பது சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை கணக்கிடப்படும். இரவு நேரம் என்பது சூரிய அஸ்தமனத்திலிருந்து மறு சூரிய உதயம் வரை கணக்கிடப்பெறும்.\n\nசந்திர நாட்காட்டி.\nசந்திர நாட்காட்டி சூரிய நாட்காட்டியின் அலகுகளிலிருந்து மிகவும் மாறுபட்டது. சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டதனால் பூமத்திய ரேகை அருகேயிருக்கும் பகுதிகளுக்கும் பெருத்த மாறுபாடில்லாத நாள்காட்டியாக இருக்கிறது.\n\nசூரியசந்திர நாட்காட்டி.\nசூரியசந்திர நாட்காட்டிகள் சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன.\n\nநாட்காட்டி காட்டும் செய்திகள்.\nநாட்காட்டி, நாட்களைச் சேர்த்துக் கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் எனவாக்கி அவற்றுக்கு பெயர்களும் வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்படும் பெயர் தேதி அல்லது \"திகதி\" எனப்படுகிறது. நாள், மாதம், ஆண்டு முதலிய காலப் பகுப்புக்கள், பொதுவாகச் சூரியன், சந்திரன் முதலியவற்றின் இயக்கங்கள் போன்ற வானியல் தோற்றப்பாடுகளுக்கு இயைபாக இச்செய்திகள் அமைந்துள்ளன எனினும் அவை துல்லியமாகப் பொருந்திவர வேண்டியது இல்லை. இவற்றுட் பல பிற நாட்காட்டிகளை மாதிரியாகக் கொண்டு தமக்குப் பொருத்தமாக அமையும்படி உருவாக்கப்பட்டவை.\n\nவரலாறு.\nபண்டைக் காலத்தில் இருந்தே பல நாடுகளிலும் தமக்கென நாட்காட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். தொடக்க காலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாக வைத்தே நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டன. நைல் நதியில் ஆண்டு தோறும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டு பண்டைய எகிப்தியர்கள் நாட்காட்டியை உருவாக்கினார்கள். இந்தியாவில் பருவ நிலை மாற்றங்களை வைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் மாற்றங்களை வைத்தும் காலத்தைக் கணக்கிட்டார்கள்.இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை கிரெகொரியின் நாட்காட்டி எனப்படுகிறது..\nநாட்காட்டி என்பது ஒரு நாளின் தொடர்பான தகவல்களைக் கொடுக்கும் ஒரு பொருளையும் குறிக்கின்றது. பொதுவான வழக்கில், நாட்காட்டி என்பதன் மூலம் புரிந்து கொள்ளப்படுவதும் இதுவே. பொதுவான நாட்காட்டிகள் காகித்ததால் செய்யப்பட்டவை. தற்காலத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மின்னணு நாட்காட்டிகளும் உள்ளன.\n\nநாட்காட்டிகளின் வகைகள்.\nநாட்காட்டிகள் மொழி, சமயம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பலவகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நாட்காட்டிகள் தினசரி, மாதம் போன்ற கால அமைப்பின் அடிப்படையிலும் தனித்தனி வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.\n\nபயன்பாட்டில் உள்ள நாட்காட்டிகள்.\nகிரிகோரியன் நாட்காட்டி.\nகிரெகொரியின் நாட்காட்டி (\"Gregorian calendar\") என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (\"Julian calendar\") ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு \"கிரகோரியன் நாட்காட்டி\" என்னும் பெயர் வழங்கலாயிற்று.\nஇந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி \"ஆண்டவரின் ஆண்டு\" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.\n\nகிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன.\nகிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர்சு மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.\n\nஇசுலாமிய நாட்காட்டி.\nஇசுலாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (; \"அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ\"; பாரசீகம்: تقویم هجری قمری ‎ \"தக்வீமே ஹெஜிரே கமரீ\") \nஇது ஓர் சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜிரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள்படும்.\nஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும்.\n\nஇந்து நாட்காட்டி.\nஇந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டி அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான ஆரியபட்டா(கிபி 499) மற்றும் வராகமிகிரர் (6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த \"பஞ்சாங்கம்\" என்ற அடிப்படையில் இவை அமைந்தவை. இது திதி, வாரம், இருபத்தியேழு நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகிய அலகுகளை கொண்டுள்ளது.\n\nஎதியோப்பியன் நாட்காட்டி.\nஎதியோப்பியாவில் தற்போதும் தேசியப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு நாட்காட்டியே எதியோப்பியன் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி நாளாந்தப் பயன்பாட்டிலும், அலுவலகங்களில் அதிகாரபூர்வமாகவும், முதன்மையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டிலும், 30 நாட்களைக்கொண்ட 12 மாதங்கள் இருக்கும். ஒரு ஆண்டின் 13ஆவது மாதம் 5 நாட்களைக் கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெட்டாண்டு 13 ஆவது மாதத்தில் 6 நாட்களைக் கொண்டிருக்கும்.. கிரிகோரியன் நாட்காட்டியின் ஆண்டு எண்ணிக்கையிலிருந்து, 8 ஆண்டுகள் பின்னால் எதியோப்பியன் நாட்காட்டியின் ஆண்டு இருக்கிறது. அதாவது கிரிகோரியன் நாட்காட்டியில் 2017 ஆம் ஆண்டில், எதியோப்பியாவில் 2009 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருக்கும். அத்துடன், அந்த நாட்காட்டியின்படி, பொதுவாக புத்தாண்டானது, கிரிகோரியன் நாட்காட்டியின் செப்டம்பர் மாதத்தின் 11 அல்லது 12 ஆம் நாள் வருகிறது. \nநாட்காட்டிகளின் உட்பிரிவுகள்.\nகிட்டத்தட்ட அனைத்து நாட்காட்டி முறையும் தொடர்ச்சியான நாட்களை மாதங்களாகவும் அதே போல வருடங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.சூரிய நாட்காட்டியில் ஒரு வருடம் பூமியின் தோராயமான வெப்பமண்டல ஆண்டாகவும் (அதாவது பருவங்களின் ஒரு முழு சுழற்சிக்கான நேரம் எடுக்கும் நேரம்), பாரம்பரியமாக விவசாய நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக ஏற்ப்படுத்தப்பட்டது.சந்திர நாட்காட்டியில், மாதம் கிட்டத்தட்ட சந்திரப்பிறை சுழற்சியைச் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான நாட்கள் மற்ற காலங்களின் குழுவாக அதாவது வாரம் போன்ற பிரிவுகளாக இருக்கலாம்.\n\nவெப்பமண்டல நாட்காட்டி ஆண்டில் நாட்களின் எண்ணிக்கை முழு எண்ணாக இல்லை, ஏனெனில் சூரிய நாட்காட்டி வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாட்களைக் கொண்டிருக்க வேண்டும்.உதாரணமாக, நெட்டாண்டுகளில் (leap year) கூடுதலாக ஒரு நாளைச் சேர்ப்பதன் மூலம் இது கையாளப்படுகிறது.அதே போன்றதொரு முறையே சந்திர நாட்காட்டியிலும் பின்பற்றப்படுகிறது.இது பொதுவாக இடைச்செருகல் என அறியப்படுகிறது. சூரிய நாட்காட்டியாக இருந்தாலும், சந்திர நாட்காட்டியாக இருந்தாலும்,முழு ஆண்டையும் சம நாட்கள் கொண்ட மாதங்களாக பிரிக்க முடியாது.\n\nமற்ற நாட்காட்டி வகைகள்.\nகணித மற்றும் வானியல் நாள்காட்டி.\nகணித நாட்காட்டியானது குறிப்பிட்ட கண்டிப்பான விதிகளின் அடிப்படையில் அமைந்ததாகும்.உதாரணம் தற்போதைய யூத நாட்காட்டி. இத்தகைய நாட்காட்டிகள் விதிகள் அடிப்படையிலான நாட்காட்டிகள் என்றழைக்கப்படுகின்றன.இவை எளிதாக கையாளக்கூடியதாக இருப்பது இதன் அனுகூலமாகும். துல்லியத்தன்மையில் தொய்வு இதன் குறைபாடாகும்.\nமேலும், நாட்காட்டி தொடக்கத்தில் மிகவும் துல்லியமாக இருந்தாலும், அதன் துல்லியம் காலப்போக்கில் மெதுவாக குறைந்து, புவியின் சுழற்சியால் மாற்றங்கள் ஏற்படுகிறது.இத்தகைள மாற்றங்கள் துல்லியமான கணிதக் நாட்காட்டிகளின் வாழ்நாளை ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் என்றளவில் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது.\n\nவானியல் நாட்காட்டி \"நிகழ்ந்துகொண்டிருப்பதை உற்றுநோக்கல்\" முறையை அடிப்படையாக கொண்டது.இசுலாமிய நாட்காட்டி மற்றும் பழைய யூத நாட்டிகளை உதாரணங்களாகக் கூறலாம்.அத்தகைய நாட்காட்டிகள் ஒரு கவனிப்பு அடிப்படையிலான நாட்காட்டியாகவும் குறிப்பிடப்படுகிறது.இவ்வகை நாட்காட்டிகள் நிலைத்த துள்ளியத்தோடு இருப்பது அனுகூலமாகும்.\n\nமுழுமையான மற்றும் முழுமையற்ற நாட்காட்டிகள்.\nநாட்காட்டிகள் முழுமையானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கக்கூடும்.முழுமையான நாள்காட்டி ஒவ்வொரு தொடர்ச்சியான நாளினை பெயரிடும் வழிமுறையை வழங்குகிறது, அதே நேரத்தில் முழுமையற்ற நாள்காட்டியில் அத்தகைய வழிமுறைகள் இல்லை.ஆரம்ப ரோமானிய நாட்காட்டி முழுமையற்ற நாட்காட்டிக்கும்,கிரெகொரியின் நாட்காட்டி முழுமையான நாட்காட்டிக்கும் உதாரணங்களாகும். \n\n\n\n\n", "document_id": "ta_ta_14969"}, {"id": [1300, 1], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "ஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும்.\n\nநாட்காட்டியின் அடிப்படை.\nஇசுலாமிய நாட்காட்டி சந்திரனின் ஓட்டத்தை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரனின் படித்தலத்தை வைத்து இந்த நாட்காட்டி அமைந்துள்ளதால் ஒரு தரப்பினர் அதன் முதல் பிறையை பார்த்து தான் அடுத்த மாதத்தை ஆரம்பம் செய்யவேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் நாட்களை கணக்கிடுவதற்கும் இசுலாம் அனுமதித்துள்ளதால், கணக்கிட்டு முன்கூட்டியே நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துக்களை வைக்கின்றனர்.\n\nமாதங்கள்.\nஇசுலாமிய மாதங்களின் நாட்கள் அனைத்தும் சந்திர ஓட்டத்தை வைத்தே அமைய வேண்டும். இவ்வாறு சந்திரனின் படித்தலங்களை வைத்துத்தான் நாட்களை எண்ணிக் கொள்ளவேண்டும் என்று இறைவன் திருக்குரானில் கட்டளையிடுகிறான். முகம்மது (சல்) அவரிடம் அக்காலத்து மக்கள் வளர்ந்து தேய்ந்து வரும் பிறைகளைப் பற்றி கேட்டனர். அப்பொழுதுதான் பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது,\n\n- \" (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; கூறுவீராக: “அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும், ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன.” மேலும், (அவர்களிடம் கூறும்:) “நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே (உண்மையில்) புண்ணியவான் ஆவான். எனவே வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகவே வாருங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் வெற்றி பெறக்கூடும்.” (திருக்குர்ஆன் 02:189 )\n\nமேலும் கீழ்வரும் வசனங்களும் இவற்றை குறிக்கின்றன.\n\n- \"அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான்.\" (திருக்குர்ஆன் 10:5)\n\n- \"இன்னும் \"(உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப்\" போலாகும் வரையில் \"சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை)\" ஏற்படுத்தி இருக்கிறோம்.\" (திருக்குர்ஆன் 36:39)\n\n- உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. இதுதான் சரியான நெறிமுறையாகும். எனவே, இம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்! எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள்! மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 09:36)\n\nஇசுலாமிய மாதங்களின் பெயர்கள்.\nரமலான் மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. அதில் தான் நோன்பு நோற்கப்படுகின்றது. நோன்பின் பொழுது முஸ்லிம்கள் அதிகாலை முதல் அந்திமாலை வரை உணவு, தண்ணீர் உட்பட சாறுகள் மற்றும் உடலுறவை முற்றிலும் தவிர்க்கின்றனர். நோயாளிகள் மற்றும் வெளியூர் பயனிகளுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுன்டு. ஆயினும், இவ்வாறு விடப்பட்ட நோன்புகளை பின்னர் நோற்றுக்கொள்ள கட்டளையிடடப்பட்டுள்ளனர்.\n\nஇசுலாமிய மாதங்களில் \"ஷவ்வால்\" மற்றும் \"துல் ஹஜ்\" ஆகிய இரண்டு மாதங்களும் பெருநாள் கொண்ட (ஈதுடைய) மாதங்களாகும். \"ஷவ்வால் முதல் நாளன்று ஈதுல் ஃபித்ர்\" எனப்படும் ரம்ஜான் பண்டிகையும் , \"துல் ஹஜ் பத்தாம் நாளன்று ஈதுல் அள்ஹா\" எனப்படும் பக்ரீத் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. \"துல் ஹஜ் ஒன்பதாம் நாள் அரஃபாவுடைய\" நாளாகும். அன்று தான் சவூதி அரேபியாவில் உள்ள அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் எனப்படும் புனித ஹஜ் பயணிகள் அனைவரும் ஒன்று திரளுவார்கள்.\n\n\"முஹர்ரம், ரஜப், துல் கஃதா\" மற்றும் \"துல் ஹஜ்\" ஆகிய நான்கு மாதங்களும் புனித மாதங்களாகும்.\n\nநாட்கள்.\nஇசுலாமிய நாட்காட்டி சந்திரனின் அடிப்படையில் அமைந்ததாலும், முகம்மது நபி (சல்) அவர்களின் அறிவிப்பின் படி ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நட்களை கொண்டதாக இருக்கும். சந்திரனின் ஓட்டத்தை வைத்தே ஒரு மாதத்தில் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவாகும். பின்வரும் நபிமொழி அதனை உறுதிப்படுத்துகிறது.\n\nமுகம்மது நபி (சல்) அவர்கள் கூறினார்கள்:\n\"நாம் (அன்றய கால மக்கள்) உம்மி சம்தாயமாவோம். எழுதுவதையும் அறிய மாட்டோம், விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேலை \"இருபத்தொன்பது நாட்களாகவும்\" சில வேலை \"முப்பது நாட்களாகவும்\" இருக்கும்!\"\n\nபார்க்க:- ஹதீஸ் நூல்: சகீ அல் புகாரி; ஹதீஸ் எண்: 1913 ; அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)\n\nஇசுலாமிய கிழமைகளின் பெயர்கள்.\nஅஹத் என்றால் அரபியில் 'முதல்' அல்லது 'ஒன்று' என பொருள் படும். ஆதலால் இங்கு 'யவ்முல் அஹத்' என்பதை முதல் நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய அடிப்படியில் ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதல் நாளாகும். சனிக்கிழமை வாரத்தின் கடைசி நாளாகும்.\n\nநாளின் ஆரம்பம்.\nஇஸ்லாமிய மக்களின் நம்பிக்கையின் படி ஒரு நாளின் ஆரம்பம் சூரியன் மறையும் நேரமாகும். அதாவது ஒரு நாளின் முதல் பகுதி இரவு பின்னர் தான் பகல் என்று நம்புகின்றனர். முகம்மது நபியவர்களின் போதனைகளும் இதையே தெளிவு படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, அரபா நாளின் தொடக்கத்திலேயே தக்பீர் சொல்ல வேண்டும் என்பது அன்றைய பகற் பொழுதுக்கு முந்திய சூரியன் மறையும் நேரத்துடனான முன்னிரவு வேளையிலேயே தொடங்கப்படுவது வழமை. முதற் பிறையானது மறையும் நேரம் சூரியன் மறைந்து சில நிமிடங்களுக்கு பின்னர் இருப்பதால் முதல் பிறையை பார்த்த பின் தான் மாதத்தின் முதல் நாள் ஆரம்பம் ஆகுகின்றது என்பது அவரகளது நம்பிக்கையாக உள்ளது.\n\nவெளி இணைப்புகள்.\n- Moon calendar-Tamil\n- Hijra calendar\n- (Prayer Times for Cities the Worldover)\n- UrduCalendar.com (Islamic_Gregorian calendar) website\n- Moonsighting.com website\n- Helmer Aslaksen: The Islamic calendar\n- Moonsighting.com: Selected articles on the Islamic calendar\n- Khalid Chraibi: Issues in the Islamic Calendar, Tabsir.net\n- Khalid Chraibi: Towards a global Islamic calendar, SaudiDebate.com\n- Islamic Months – Significance and Blessed Months\n- Hijri Calendar\n- Mahdavia Calendar for North America\n- HilalSighting.org website\n- Islamic/Greogrian Calendar for iPhone and iPod Touch\n- Islamic/Hebrew Calendar for iPhone and iPod Touch\n- Gregorian-Hijri Dates Converter (and vice-versa)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18422"}, {"id": [1300, 2], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "ஏப்ரல் மாத காலத்தில் சூரிய மாதமான வைசாக் மாதத்தில் சூரிய ஆண்டு தொடங்குகிறது. இந்தியாவின் சில மாநிலங்களின் நாட்காட்டி சூரியப் புத்தாண்டில் இருந்து ஆரம்பமாகிறது. பஞ்சாபில் வைசாக் மாதத்தின் முதல் நாளான வைசாக்கி நாளில் பஞ்சாபின் சூரியப் புத்தாண்டு ஆரம்பமாகிறது. வங்காளத்திலும் இதே நாளில் \"போக்லாபோசாக்\" என்ற பெயரில் புத்தாண்டு ஆரம்பமாகிறது.\n\nஒன்பது சூரிய மாதங்கள் ஒவ்வொன்றும் 30 நாட்களால் ஆனவையாகும். வைசாக் மாதம் 31 நாட்களையும் யெத், அசதா மாதங்கள் 32 நாட்களையும் கொண்டிருக்கின்றன. இந்நாட்காட்டி பாரம்பரியமாக இந்தியா மற்றும் பாக்கித்தானில் பயன்பாட்டில் இருந்தது. பிற்காலத்தில் இப்பயன்பாடு இசுலாமிய நாட்காட்டி, நானாக்சாகி நாட்காட்டி மற்றும் கிரிகோரியன் நாட்காட்டி உள்ளிட்ட மற்ற நாட்காட்டிகளுக்கு மாற்றமடைந்தது\n\nசூரிய நாட்காட்டி.\nகீழே உள்ள அட்டவணையில் சூரிய மாதமான வைசாக் மாதத்தில் இருந்து நாட்காட்டி தொடங்குகிறது.\nமாதங்களின் பெயர்கள் வரிசையாக உள்ளன.\nஒரு நாள் என்பது 8 பகற் ( சாமம் ) களைக் கொண்டது. ஓவ்வொரு பகற்றும் தற்கால நேரங்காட்டியின்படி மூன்று மணி நேரத்திற்குச் சமமானது ஆகும். இப்பகற்களின் பெயர்கள் பின்வரும் வரிசையில் அமைகின்றன.\n1. .சாயர் வேளை அல்லது சிவர் வேளை: காலை 6 மணி முதல் 9 மணி வரை\n2. .தாம்மி வேளை: முற்பகல் 9 மணி முதல் 12 மணி வரை\n3. .பாய்சீ வேளை: பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை\n4. .தீகர் வேளை: பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை\n5. .நிமாசீன் அல்லது நமாசன் வேளை: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை\n6. .குப்டெயின் வேளை: இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை\n7. .ஆத் ராத் வேளை: நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை\n8. .சார்கீ வேளை : விடியலுக்கு முன்னரான அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை\n\nவேளா என்ற சொல் பஞ்சாபி மொழியில் வைலா என்று உச்சரிக்கப்படுகிறது. இதனுடைய பொருள் நாளின் நேரம் என்பதாகும். அதேபோள ஆத் என்றால் அரை என்பது பொருளாகும். தௌபகற் என்பது பிற்பகலையும் மற்றும் சிகார்தௌபகற் என்பது சூரியன் தலைக்கு மேலாக உள்ள உச்சிப் பொழுதையும் குறிக்கின்றன.\n\nசந்திர நாட்காட்டி.\nஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த நாளில் தொடங்கும் 2015/2016 ஆம் ஆண்டின் சந்திர நாட்காட்டி பஞ்சாபி நாட்காட்டியில் உள்ளவாறு கீழே தரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அமாவாசை நாட்காட்டியில் ஒரு புதிய சந்திர ஆண்டு சேடார் மாதத்தின் அமாவாசைக்கு அடுத்தநாளில் தொடங்குகிறது என்ற அடிப்படையில் அமைக்கப்படுகிறது.\n2015/2016 ஆம் ஆண்டிற்கான புதிய மாதங்களுக்கான தேதிகள் அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஒரு சந்திர ஆண்டு என்பது 12 மாதங்களைக் கொண்டது ஆகும். ஒரு சந்திர மாதத்தில் இரண்டு அரை மாதங்கள் உண்டு. மங்கலகரமான அரை மாதம் அமாவசைக்கு அடுத்தநாள் தொடங்குகிறது. இக்காலத்தை சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை என்கிறார்கள். அமங்கலமான அரை மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. இதை கிருட்டிண பட்சம் அல்லது தேய்பிறை என்கிறார்கள். ஒவ்வொரு சந்திர நாளும் திதி என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 30 திதிகளால் ஆனவை. இவை 20 முதல் 27 மணி வரை மாறுபடுகின்றன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_87711"}, {"id": [1300, 3], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "இசுலாம்.\nபண்டைய அரபுக்களிடத்தில் சந்திர மாதங்களைக் குறிக்க ஒரு நாட்காட்டியும் சூரிய மாதங்களைக் குறிக்க மற்றுமொரு நாட்காட்டியும் இருந்தன. இசுலாத்தில் நோன்பு, ஹஜ், ஸக்காத் போன்ற சமய வழிபாடுகளுக்காக சந்திர மாதங்களே கணக்கிற் கொள்ளப்படுகின்றன. ஆயினும் இதிற் கருதப்படும் சந்திர மாதங்களைக் கொண்ட நாட்காட்டி முறை இசுலாத்துக்கு முன்னரே அரபியரிடம் இருந்த வழக்கமாகும். இச்சந்திர மாதங்களாவன:\n\n1. முஹர்ரம்\n2. ஸபர்\n3. றபீஉல் அவ்வல்\n4. றபீஉல் ஆகிர்\n5. ஜுமாதுல் ஊலா\n6. ஜுமாதுல் உக்றா\n7. றஜபு\n8. ஷஃபான்\n9. றமளான்\n10. ஷவ்வால்\n11. துல்கஃதா\n12. துல்ஹிஜ்ஜா\n\nஇந்து சமயம்.\nஇந்துக் காலக் கணிப்பு முறையான சந்திர மானத்தின் அடிப்படையில் சந்திர மாதம் என்பது ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்கின்ற காலமாகும். ஒரு மாதத்திற்கு வளர்பிறையான சுக்கிலபட்ச 15 நாட்களையும், தேய்பிறையான கிருஷ்ண பட்ச 15 நாட்களையும் சேர்த்து 30 நாட்களாக கணக்கிடப்படுகிறது.\n\nபூர்ணிமாந்தா என்றும் அமாந்தா என்றும் சந்திர மாதம் வட இந்தியாவில் அழைக்கப்பெறுகிறது. \n\nசந்திர மாதங்கள்\n\n1. சித்திரை\n2. வைகாசி\n3. ஆனி\n4. ஆடி\n5. ஆவணி\n6. புரட்டாசி\n7. ஐப்பசி\n8. கார்த்திகை\n9. மார்கழி\n10. தை\n11. மாசி\n12. பங்குனி\n\nகருவி நூல்.\n- கல்வெட்டுக்களில் பஞ்சாங்கக் குறிப்புகள் - முனைவர் மா.பவானி, உதவிப் பேராசிரியர், கல்வெட்டியல் துறை\n\nபௌத்தம்.\nஇலங்கை வாழ் சிங்கள பௌத்தரிடையே சந்திர மாதங்களைக் கணிக்கும் முறையே பண்டைக் காலந் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆயினும் பண்டைய முறைக்கும் தற்கால முறைக்குமிடையே வித்தியாசங்கள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. அம்மாதங்களாவன:\n\n1. துருத்து (දුරුතු)\n2. நவம் (නවම්)\n3. மெதின் (මෙදින්)\n4. பக் (බක්)\n5. வெசக் (වෙසක්)\n6. பொசொன் (පොසොන්)\n7. எசல (එසල)\n8. நிக்கினி (නිකිණි)\n9. பினர (බිනර)\n10. வப் (වප්)\n11. இல் (ඉල්)\n12. உந்துவப் (උඳුවප්)\n\nவெளி இணைப்புக்கள்.\n- http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/panchangam.htm\n\n\n\n\n", "document_id": "ta_ta_51630"}, {"id": [1300, 4], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "இது புனித ரமலான் மாதத்தை அடுத்து வருகிறது. அனைத்து உலக முஸ்லிம்களும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்ட பின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள்.\n\nஇஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ஷவ்வால் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.\n\nநிகழ்வுகள்.\n- ஹிஜ்ரி 3 வருடம் ஷவ்வால் மாதம் 3 ம் நாள் - உஹது யுத்தம்\n- ஹிஜ்ரி 5 வருடம் ஷவ்வால் மாதம் 10 ம் நாள் - அல் அஹ்ஜாப் யுத்தம்\n- ஹிஜ்ரி 8 வருடம் ஷவ்வால் மாதம் - தாயிப் யுத்தம்\n\nஷவ்வால் மாதத்தில் 6 நோன்பு நோற்பது சிறந்தது.\n\nகால கணிப்பு.\nமுற்றிலும் சந்திரனின் சுழற்ச்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி சந்திர கணக்கீட்டின் படி பின்வருமாறு ஷவ்வால் மதிப்பிடப்பட்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_124656"}, {"id": [1300, 5], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "ஓர் சந்திர ஆண்டில் 354.37 நாட்கள் உள்ளன.\n\nஇசுலாமிய நாட்காட்டியைத் தவிர்த்து பிற அனைத்து சந்திர நாட்காட்டிகளும் உண்மையில் சூரியசந்திர நாட்காட்டிகள் ஆகும். அதாவது மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன.\n\nசீன, எபிரேய, இந்து நாட்காட்டிகள் சூரியசந்திர நாட்காட்டிகளாகும்.\n\nஆண்டு துவங்கும் சந்திர மாதம்.\nஎந்த நாள் ஆண்டின் முதல்நாள் என்பதில் ஒவ்வொரு நாட்காட்டியும் மாறுபடுகிறது.\n\nசீன நாட்காட்டி போன்ற சிலவற்றில் சந்திரனின் பிறை குறிப்பிட்ட நேரவலயத்தில் நேரும் நிகழ்வு மாதத்தின் முதல்நாளாகக் கொள்ளப்படுகிறது. \n\nபெரும்பான்மையான சந்திரநாட்காட்டிகளில், சந்திரனின் பிறைநிலை முதலில் காணப்படும் நேரத்தில் துவங்குகிறது. \n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இசுலாமிய நாட்காட்டி\n- சந்திரமானம்\n- சந்திர மாதம்\n\nவெளியிணைப்புகள்.\n-  சந்திர நாட்காட்டியும் கிரகண முன்னறிவித்தலும்\n- உலகின் பல இடங்களுக்கான சந்திர நாட்காட்டி - ஆண்டுகள் கி.பி 1000 to 4000\n- கூகிள் பொறி - சந்திர நாட்காட்டி காண\n- ஆங்கிலத்தில் சந்திர நாட்காட்டி\n- சந்திர நாட்காட்டியின் சில எடுத்துக்காட்டுகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_18381"}, {"id": [1300, 6], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "- 2001 திங்கட்கிழமையில் துவங்கியது\n- 2002 செவ்வாய்க்கிழமையில் துவங்கியது\n- 2003 புதன்கிழமையில் துவங்கியது\n- 2005 சனிக்கிழமையில் துவங்கியது\n- 2006 ஞாயிற்றுக்கிழமையில் துவங்கியது\n- 2007 திங்கட்கிழமையில் துவங்கியது\n- 2009 வியாழக்கிழமையில் துவங்கியது\n- 2010 வெள்ளிக்கிழமையில் துவங்கியது\n- 2011 சனிக்கிழமையில் துவங்கியது\n- 2013 செவ்வாய்க்கிழமையில் துவங்கும்\n- 2014 புதன்கிழமையில் துவங்கும்\n- 2015 வியாழக்கிழமையில் துவங்கும்\n- 2017 ஞாயிற்றுக்கிழமையில் துவங்கும்\n\nகிரிகோரியன் நாட்காட்டியில் 400 ஆண்டுகளில் 303 ஆண்டுகள் சாதாரண ஆண்டுகளாகும். ஜூலியன் நாட்காட்டியில் 400 ஆண்டுகளில் 300 ஆண்டுகள் சாதாரண ஆண்டுகளாக உள்ளன.\n\nசந்திர நாட்காட்டி மற்றும் சூரியசந்திர நாட்காட்டியில் சாதாரண ஆண்டு 354 நாட்களைக் கொண்டுள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_47811"}, {"id": [1300, 7], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்.\nசூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்படுமானால், அந்த நாட்காட்டியால் பருவ காலங்களை துல்லியமாக காட்ட வியலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகிறது. \n\nகீழ்கண்டவை காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்:\n- கிரெகொரியின் நாட்காட்டி\n- யூலியின் நாட்காட்டி\n- பஹாய் நாட்காட்டி\n- இந்து நாட்காட்டி\n- இரானியன் நாட்காட்டி\n- மலையாளம் நாட்காட்டி\n- தமிழ் நாட்காட்டி\n- தாய் சூரிய நாட்காட்டி\n\nமேற்கண்ட ஒவ்வொரு நாட்காட்டியிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. \n\nவிண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள்.\nபுவியின் நிகழிடம் நிலையான விண்மீன்களைக் கொண்டு கணக்கிடப்படுமானால்,அந்நாட்காட்டியின் நாட்கள் விண்மீன்களை உள்ளடக்கிய சோதிட ராசிகளின் அருகே சூரியன் காணப்படும் நிலையை குறிக்கும். அத்தகைய நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகின்றன.\nஇந்து நாட்காட்டி மற்றும் வங்காள நாட்காட்டி விண்மீன் ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகள் ஆகும். இந்த நாட்காட்டிகளிலும் 365 நாட்கள் கொண்ட ஆண்டும் நெட்டாண்டுகளில் ஓர் நாள் கூடுதலாக கொண்ட ஆண்டும் உள்ளன. \n\nசூரியசந்திர நாட்காட்டிகள்.\nசூரியசந்திர நாட்காட்டிகள் அடிப்படையில் சூரிய நாட்காட்டிகளாயினும், அவை சந்திரனின் பிறைகளையும் காட்டுகின்றன. அந்த நாட்காட்டிகளில் மாதங்கள் முழு சந்திர மாதங்களைக் கொண்டிருப்பதால், சூரிய நாட்காட்டி போல புவியின் நிகழிடத்தை சூரியனின் வலப்பாதையில் சரியாக கணிக்க வியலாது.\n\nஇதனையும் காண்க.\n- சந்திர நாட்காட்டி\n- சூரியசந்திர நாட்காட்டி\n\nவெளியிணைப்புகள்.\n- யூதர்கள் நாட்காட்டி\n- இசுலாம் மற்றும் எபிரேய நாட்காட்டிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை (பிடிஎஃப்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_18377"}, {"id": [1300, 8], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக கிரெகொரியின் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன.\n\n20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைக் கணக்கிடுவதற்கு யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றது. வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் யூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_5097"}, {"id": [1300, 9], "question": "<Query> அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.", "document": "வரலாறு.\nகி.பி. 622 இல் இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த நிகழ்ச்சி அரபு மொழியில் \"ஹிஜிரத்\" எனப்படும். அந்த ஆண்டே முதல் இசுலாமியத் புத்தாண்டு ஆகும்.\n\nகணக்கீடுகள்.\nசில இசுலாமியர்கள் நிலவை உள்ளூரில் நேரடியாக பார்த்து புதிய மாதத்தினைத் தீர்மானிக்கின்றனர். எனவே புதிய ஆண்டும் இதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. \nசவுதி அரேபியா உட்பட பெரும்பாலான இசுலாமிய நாடுகளில்,வானியல் கணக்கீடுகள் பின்பற்றி இசுலாமிய நாட்காட்டியில் எதிர்கால தேதிகள் தீர்மானிக்க படுகின்றன. புதிய ஆண்டும் இதனடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. \nநாள் ஆரம்ப நேரம்.\nஇசுலாமிய நாட்காட்டியில் நாள் சூரியன் மறையும் நேரம் அல்லது நிலவு தோன்றும் நேரம் என வரையறுக்கப்படுகிறது.\n\nகிரிகோரியன் நாட்காட்டி ஒப்பீடு.\nஇசுலாமிய நாட்காட்டி சந்திர ஆண்டின் படி கணக்கிடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டி சூரிய ஆண்டின் படி கணக்கிடப்படுகிறது. எனவே இசுலாமிய ஆண்டு கிரிகோரியன் ஆண்டை விட பன்னிரெண்டு நாட்கள் குறைவாக இருப்பதால், இஸ்லாமிய புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கிரிகோரியன் நாட்காட்டியில் அதே நாளில் வரவில்லை.\n\nகிரிகோரியன் நாட்காட்டியின்படி பின்வரும் தேதிகளில் இஸ்லாமிய புத்தாண்டு ஒத்திருக்கும்: \nவெளி இணைப்புகள்.\n- ஹிஜிரி மற்றும் கிரிகோரியன் நாட்காட்டியில், தேதி மாற்றக் கணக்கீடு on islamicfinder.org\n- இசுலாமிய புத்தாண்டு (BBC)\n\n\n\n\n", "document_id": "ta_ta_90836"}]
[{"id": [1302, 0], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "1409இல் தனது மூன்றாவது முறையான பயணத்தில் செங் கே சீனாவிலிருந்து புறப்படும்போதே இலங்கையில் எழுப்ப திட்டமிட்டிருந்த பன்மொழி கல்வெட்டை தன்னுடன் கொணர்ந்தான். இந்த நாள் பெப்ரவரி 15, 1409 ஆகும்; இக்கல்வெட்டு நாஞ்சிங்கில் பொறிக்கப்பட்டுள்ளது. சீனமொழியிலான உரை கௌதம புத்தரை போற்றுவதோடு அவருக்கு அளிக்கப்பட்ட தாராளமான நன்கொடையை விவரிக்கிறது. \n\nஇக்கல்வெட்டினை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் 1911இல் கண்டெடுத்தார். இலங்கை நூதனசாலையில் உள்ளதைப் போலவே தற்கால நகலொன்று நாஞ்சிங்கின் புதையல் படகுத்துறை பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது.\n\nவழங்கல்கள்.\n1,000 தங்கக் காசுகள்; 5,000 வெள்ளிக் காசுகள்; 50 பூந்தையலிடப்பட்ட பட்டு தொகுதி பல வண்ணங்களில்; 50 பட்டு டபெட்டா, பல வண்ணங்களில்; 4 சோடிகள் ஆபரண பதாகைகள், தங்க பூந்தையலிட்ட பன்னிறமுள்ள பட்டு- 2 சோடிகள் சிவப்பில், ஒரு சோடி மஞ்சளில், ஒரு சோடி கருப்பில்; 5 பழங்கால பித்தளை ஊதுபத்தி தாங்கிகள்; 5 சோடி பழங்கால பித்தளை மலர் சட்டிகள் - லாக்குவரில் தங்க வடிவங்களுடனும் தங்க நிறுத்தங்களுடனும்; 5 மஞ்சள் பித்தளை விளக்குகள் லாக்குவரில் தங்க வடிவங்களுடனும் தங்க நிறுத்தங்களுடனும்; சிவப்பு நிறத்தில் 5 ஊதுபத்தி கிண்ணங்கள் லாக்குவரில் தங்க வடிவங்களுடனும் தங்க நிறுத்தங்களுடனும்; 6 சோடி தங்கத் தாமரை மலர்கள்; 2,500 அலகுகள் நறுமண எண்ணெய்; 10 சோடி மெழுகு வத்திகள்; 10 தூப கட்டிகள்.\n\nமேலும் அறிய.\n- Xinhua News Agency (2005), \"Zheng He: A Peaceful Mariner and Diplomat\".\n\nவெளி இணைப்புகள்.\n- கடற்தளபதி செங் ஹேயின் மும்மொழி கல்வெட்டு\n\n\n\n\n", "document_id": "ta_ta_61203"}, {"id": [1302, 1], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "சிந்தியர்.\nசீனருக்கும் இந்தியருக்கும் பிறக்கும் குழந்தைகள் சிந்தியர் எனப்படுவர். சிந்தியர்களில் பெரும்பான்மையினரது தாய்மொழிகள் சீனமும் தமிழுமாக உள்ளது. இது இரு சமூகத்தினரின் புரிந்துணர்வைக் காட்டும்.\n\nசீனத் தமிழியல்.\nசீனருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்புகளையும் அவர்களின் மொழி, பண்பாட்டுவழி ஆய்வுகளை மேற்கொள்வது சீனத் தமிழியல் எனப்படும். அதிகளவிலான சீன, தமிழ் மொழிகளுக்கிடையிலான மொழிபெயர்ப்புகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடைபெறுகின்றன. தமிழக அரசு திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\n\nபண்பாட்டுப் பரிமாற்றம்.\nபண்டைக் காலந்தொட்டே தமிழர்கள் கடல்கடந்து வாணிகம் செய்துள்ளனர். மலேசியாவின் தமிழ்க் கோயில்களில் சீனர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதும், தமிழர் பணி மேன்மைக்காக சீன மொழியைப் படிப்பதும் காணக்கூடிய ஒன்று.\n\nஇலங்கையில் காலி என்னும் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை: தமிழ் மொழி, பாரசீக மொழி, சீன மொழி. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1409. இதிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே தொடர்பு இருந்ததை அறியலாம்.\n\nசீனாவின் தமிழ் வானொலி ஒலிபரப்பு.\nசீனா உலக நாடுகளுடன் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள, பிற நாட்டு மொழிகளில் உள்ளூர் செய்திகளை வழங்குகிறது. இந்திய, இலங்கை மக்களுக்காக தமிழிலும், மற்ற சில இந்திய மொழிகளிலும் செய்திகளை ஒலிபரப்புகின்றனர். சீனாவின் தமிழ் வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சம் வாசகர் கடிதங்களை தமிழர்களிடம் இருந்து பெற்று, 60 சர்வதேச வானொலி ஒலிபரப்பு நிலையங்களை விட முன்னிலையில் உள்ளது. இதில் பணிபுரிந்த சீனப்பெண், தமிழில் புத்தகம் எழுதியுள்ளார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_49427"}, {"id": [1302, 2], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் பிரெஞ்சு ஆட்சிக்காலம் முதலே கல்வெட்டு ஆய்வுத்துறை இயங்கி வருவதையும், அதன் ஆய்வுக்குறிப்புகள் தனிப்புத்தகமாக வருமளவு அதிகமானவை என்றும், அவை இந்நூலில் தரப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.\n\nநூலின் சிறப்பு.\nகல்வெட்டுகள் தமிழகத்தில் எவ்வளவு உள்ளன என்பதையும், அவை என்னென்ன மொழிகளில் எழுதப்பெற்றுள்ளன என்பதையும், அவற்றைப் படித்து இவ்வுலகுக்கு உணர்த்தியுள்ள சான்றோர்கள் யாவர் என்பதையும், இன்னும் செய்யப்பட வேண்டிய பணி எவ்வளவு இருக்கிறது என்பதையும் கலைநயத்தோடு எழுதியுள்ளார்.\n\nநூல் ஆசிரியர்.\nநூல் ஆசிரியர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் சிறுவயதில் படிக்கும்போதே (1945-50) தனது தமிழ் ஆசிரியர் திரு.நடேச ஐயரின் கல்வெட்டு ஆர்வத்தால் கல்வெட்டுகள் மீதான ஆர்வம் ஊன்றப்பட்டவர்.\n\nநூலின் அமைப்பு.\n- கல்லெழுத்துகள்\n- முற்கால எழுத்துகள்\n- எழுத்தும் மொழியும்\n- ஆராய்ச்சிப் பாதை\n- தொல்பொருள் ஆய்வுத்துறை\n- செப்பேடுகள்\n- கல்வெட்டுப் படிக்கும் முறை\n- எழுதினோரும் எழுதிய முறையும்\n- மூன்று கல்வெட்டுகள்\n- பிறமொழிக் கல்வெட்டுகள்\n- பயன் தரும் கதைகள்\n- நாம் செய்ய வேண்டியது என்ன?\n\nநூலின் தகவல்கள்.\n- காலத்தால் அழியாமல் காப்பாற்றவே கல்வெட்டுமுறை தோன்றியது என்பதில் ஆரம்பித்து நடுகல்லைப் பற்றியும், குன்றுகளில் உள்ள கல்வெட்டுகளைப் பற்றியும் தகவல்கள் உள்ளன.\n- கல்வெட்டெழுத்துக்களின் எழுத்து முறைகளும் அவற்றின் காலகட்டங்களும்\n- இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் முப்பதாயிரம் கல்வெட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு தமிழ்நாட்டில் இருப்பவை.\n- கல்வெட்டுகளை படியெடுக்க தேவைப்படும் பொருள்களும் படியெடுக்கும் முறையும்.\n- தமிழகத்தின் மூன்று முக்கிய கல்வெட்டு செய்திகளான தஞ்சை இராசராச சோழன் செய்த கல்வெட்டு, கணபதி நல்லூர்ச் சாசனம், மணிமங்கலம் சபையோர் சாசனம் ஆகியன.\n- பதின்மூன்றாம் நூற்றாண்டில் (சுமார் கி.பி 1281) எழுதப்பட்ட தமிழ்க் கல்வெட்டில் உள்ள சீனமொழி எழுத்துக்கள். இக்கல்வெட்டு கிடைத்த இடம் சீனாவின் ஹாங்காங்குக்கு வடக்கே உள்ள சுவான்-சூ என்னுமிடம்.\n- இலங்கையில் காலி என்னும் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை: தமிழ் மொழி, பாரசீக மொழி, சீன மொழி. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1409\n- உத்திரமேரூர் கல்வெட்டும் தகவல்களும்.\nகல்வெட்டுகளைப் பற்றிய பிற தகவல்களும் உள்ளன.\n\nமேற்கோள்கள்.\n- கல் சொல்லும் கதைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_59710"}, {"id": [1302, 3], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "வெளி இணைப்புகள்.\n- சீனத் தமிழ்ப் பிரிவுக்கான இணையதளம்\n- ஆல்பர்ட் பெர்னாண்டோ எழுதிய பொன்விழா காணும் சீனத் தமிழ் வானொலி கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_13159"}, {"id": [1302, 4], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "பிரித்தானிய இராணுவ அலுவலரான சர் ஹென்றி ரோலின்சன் (Sir Henry Rawlinson) என்பவர், 1835, 1843 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பகுதிகளாக இக் கல்வெட்டை எழுத்துப்பெயர்ப்புச் செய்வித்தார். 1838 ஆம் ஆண்டில், பழைய பாரசீக மொழிப் பகுதியை ரோலின்சனால் மொழிபெயர்க்க முடிந்தது. எலமைட்டு மற்றும் பபிலோனிய மொழிப் பகுதிகள் 1843 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரோலின்சனாலும், மற்றவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டன. பபிலோனிய மொழி அக்காடிய மொழியின் பிற்கால வடிவம் ஆகும். இரண்டுமே செமிட்டிக் மொழிகள்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- கல்வெட்டியல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_8309"}, {"id": [1302, 5], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "கலையரசியின் கூற்றின் படி.\nசீனத் தமிழ் வானொலியின் அறிவிப்பாளரான கலையரசியின் கூற்றின் படி, பதிவுசெய்யப்பட்ட நேயர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000 பேர் இருப்பதாக அறியப்படுகிறது. சீனத் தமிழ் வானொலியில் பணிபுரியும் சீனர்கள் தமிழ் மொழி அனுபவம் உள்ளவர்களாகவும், மேலும் தமிழ் மொழி கற்றுவரும் சீன மாணவர்கள் இருப்பதாகவும் கலையரசி கூற்றின் ஊடாக அறியமுடிகிறது.\n\nதமிழ் மொழி வளர்ச்சியில் சீனா.\n2012 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைப்பெற்ற ஔவை அரங்கம் நிகழ்ச்சியல் கலந்துக்கொண்ட கலையரசி \"தமிழ் மொழி வளர்ச்சியில் சீனா\" எனும் தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வாசித்தார். \"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\" என தொடர்ந்த அவர், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தொன்மொழி தமிழ் மீது பற்றுக்கொண்டு அதனை எமது நாட்டில் (சீனாவில்) பரவிடச் செய்யும் வற்றாத தாகத்துடன் செயல்பட்டு வருவதாக கூறினார். அத்துடன் பண்டைக்கால மொழிகளில் தமிழ் மொழியும் சீன மொழியும் இடம்பெற்றுள்ளன என்ற பெருமை உணர்வுடன் சீனாவில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் பங்காற்றிவரும் தனது பணிகள் பற்றியும் விவரித்தார். அத்துடன் சீன வளங்களை தமிழ் மொழியிலும், தமிழ் வளங்களை சீன மொழியிலும் கொண்டு சென்று சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் பரிமாற்றத்தை வளர்ப்பதன் மூலம் இருமொழியினருக்கும் இடையே என்றும் இருக்கும் தொடர்பை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். இதனை தமிழ் சமூகம் கருத்தில் கொண்டு அதற்கான செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனும் வேண்டுகோள் அவரது ஆய்வுக் கட்டுரையின் வாசிப்பூடாக தென்பட்டது.\n\nவெளியிணைப்புகள்.\n- At 49, China’s Tamil radio station plans an expansion\n- China's CRI Preserving Tamil\n- From Beijing to Villupuram, a radio station spreads its reach\n\n\n\n\n", "document_id": "ta_ta_48631"}, {"id": [1302, 6], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "வரலாறு.\nநவாப் ஃபைசுல்லா கான் என்ற அரசர், ராம்பூரை ஆட்சி செய்தார். இவரிடம் இருந்த நூல்களைக் கொண்டு நூலகம் ஒன்றை அமைத்தார்.\nபின்னர் ஆண்ட மன்னர்களும், தங்களுடைய ஆவணங்களையும், நூல்களையும் சேகரித்தனர்.\nநவாப் முகமது சயீத் கான் என்ற அரசர், நூலகத்தைப் புதுப்பித்து, அதை நிர்வகிக்க ஆட்களையும் நிறுவினார்.\n\nதற்போதைய நிலை.\nராம்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, இந்த நூலகத்தை அறக்கட்டளையினர் நிர்வகித்தனர். பின்னர், இந்திய அரசு பராமரிக்கத் தொடங்கியது.\n\nஇணைப்புகள்.\n- இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_58332"}, {"id": [1302, 7], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "யொங்கல் ஆட்சியாளரின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்ட செங்கே, மிக விரைவிலேயே மிங் அரசமரபின் முக்கிய ஆளுமையாக வளர்ந்ததுடன், சீனத்தின் தெற்குத் தலைநகரான நாஞ்சிங்கின் கட்டளைத் தளபதியாகவும் கடமையேற்றார். (இத்தலைநகரானது யொங்கல் சக்கரவர்த்தியால் பிற்காலத்தில் பெய்ஜிங்கிற்கு மாற்றப்பட்டது.). ஆதாரபூர்வமான சீன வரலாற்றுப் பதிவுகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டவராகவே விளங்கிய செங்கே, 1904இல் வெளியான அவரது வரலாற்றுநூலொன்றை அடுத்தே பரவலான கவனத்தைப் பெற்றார். அதற்கு கொஞ்சநாட்களின் பின்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட காலி மும்மொழி கல்வெட்டு அவரது முக்கியமான வரலாற்று வகிபாகத்துக்கான ஆதாரமாக சான்றுகூறி நிற்கின்றது. தென்கிழக்காசிய நாடுகளில் வாழ்கின்ற சீன மரபுவழி மக்கள் மத்தியில் செங்கே இன்றும் தெய்வமாக வழிபடப்படுகிறார்.\n\nவரலாற்றுப் பின்னணி.\nகுடும்பம்.\nசீனாவின் யுன்னான் பிராந்தியத்திலிருந்த குன்யாங் பகுதியைச் சேர்ந்த ஊய் இனத்துக் குடும்பமொன்றில் செங்கே இரண்டாவது மகனாகப் பிறந்தார். மாகே என்ற இயற்பெயருடன் பிறந்த செங்கேயிற்கு ஒரு மூத்த சகோதரனும் நான்கு சகோதரிகளும் இருந்தனர். அவர்கள் பிறப்பால் இஸ்லாமியர்கள். எனினும் இளம்வயதில் சமயத்தில் சமரசமான மனப்பாங்கு செங்கேயிற்கு இருந்ததாகத் தெரிகின்றது. செங்கேயின் சில கல்வெட்டுக்களிலிருந்து, அவர் சீனத்துக் கடல் தேவதையான \"மசு\" மீது பெரும்பக்தி கொண்டிருந்தார் என்பதை அறியமுடிகின்றது. \n\nசெங்கே, மங்கோலியப் பேரரசுக்குக் கீழே பணியாற்றிய பாரசிக ஆளுநர் ஒருவரின் வழித்தோன்றல் ஆவார். செங்கேயின் முப்பாட்டரான இப்பாரசிகர், யுவான் மரபின் ஆரம்பகாலத்தில் யுன்னான் பகுதியின் ஆளுநராகப் பதவியேற்றார். செங்கேயின் பாட்டனாருக்கு ஹாஜி எனும் பட்டமும் தந்தைக்கு மா எனும் குடும்பப்பெயரும் இருந்தது. எனவே செங்கேயின் தந்தையும் பாட்டனும் வெற்றிகரமாக ஹஜ் யாத்திரையை முடித்தவர்கள் என்பதை ஊகிக்கலாம். 1381இல் மிங் அரசின் படை யுன்னான் மீது படையெடுத்ததுடன், அப்போது யுன்னானை ஆண்ட பசலவர்மி எனும் மொங்கோலிய இளவரசனையும் வென்றது. இப்போரில் மொங்கோலியருக்கு ஆதரவாகப் போரிட்ட செங்கேயின் தந்தை இறந்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்தேழு என்றும் செங்கேக்கு வயது பத்து என்றும் சொல்லப்படுகின்றது.\n\nகாழ்கடிதல்.\nயுன்னான் மீதான படையெடுப்பில், மிங் படைகளால் சிறுவன் செங்கேயும் சிறைப்பிடிக்கப்பட்டான். மிங் இளவரசன் சூ டியின் (Zhu Di) அந்தப்புர ஊழியத்துக்காக அனுப்பப்பட்ட செங்கேக்கு அக்கால வழக்கப்படி காழ்கடிதல் (விதைநீக்கம்) செய்யப்பட்டது. சூடி இளவரசனுக்கு அந்தப்புர ஊழியம் செய்த காலத்தில், செங்கே பெற்ற கல்வியே அவன் திறமைகளுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகின்றது. இக்காலத்தில் செங்கேக்கு சூட்டப்பட்டிருந்த \"சென் போ\" என்ற பெயர், சீனமொழியில், பௌத்தத்தின் மும்மணிகளைக் குறிக்கும். யுன்னான் போரில் சிறைப்பிடிக்கப்பட்ட செங்கே, அப்போதைய தலைநகர் நான்ஜிங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தால், \nகாழ்கடிஞர்களை கல்வியறிவற்றவர்களாகவே வைத்திருக்கவேண்டும் என்ற சீனச் சக்கரவர்த்தியின் கொள்கையால் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பான்.\n\nஇளவரசன் சூடி, அப்போது பீபிங்கை (எதிர்கால பெய்ஜிங்) ஆண்டுவந்தான். மொங்கோலியப்படைகளுக்கு எதிராக பீபிங்கின் வடக்கு எல்லையில் நின்ற மிங் படைகளுடன் இணைந்துகொண்ட செங்கே, இளவரசன் சூடியுடன் இணைந்து பெரும்பாலான போர்களிலும் ஈடுபட்டான். 1390இல் இடம்பெற்ற மொங்கோலியருக்கெதிரான போரொன்றில் முதன்முதலாகத் தளபதியாகப் பங்கேற்ற செங்கே, அப்போரில் சீனப்படைகளுக்கு வெற்றியை ஈட்டித்தந்ததுடன், மொங்கோலியத் தளபதி நகாச்சுவை சரணடையச் செய்து இளவரசனின் பெரும் நம்பிக்கையையும் சம்பாதித்துக்கொண்டான்.\n\nஇளமைக்காலம்.\nசெங்கேயின் வாலிபத்தோற்றம், சீனக்குறிப்புகளில் பதிவாகி இருக்கின்றது. அகன்ற இடுப்பும், உயர்ந்த தோளும், மேடான நெற்றியும் சிறிய மூக்கும் மணி போன்ற கார்வையான குரலும் என்று இளைஞன் செங்கே வருணிக்கப்படுகின்றான். அப்போது மிக இக்கட்டான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருந்த சூடிக்கு அரசுசூழ்தலில் உதவியதால் செங்கேயால், சூடியின் நம்பிக்கைக்குரிய அரச ஆலோசகனாக உயர வாய்ப்புக்கிட்டியது. அப்போது சீனத்தில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் சுவையான வரலாற்றுச் சம்பவமாக சொல்லப்படுகின்றது.\n\nமிங் அரசமரபின் முடிக்குரிய இளவரசனான சூடியின் மூத்த தமையன் 1393இல் இறக்க, அவனது மகன் அடுத்த அரசனாக அறிவிக்கப்பட்டான். 1398இல் சூடியின் தந்தை கொங்வூ சக்கரவர்த்தி மாண்டுபோக, முன்பு அரசனாக அறிவிக்கப்பட்ட சூடியின் பெறாமகன் நாஞ்சிங் அரசின் அரியணையில் அமர்ந்தான். ஆனால், அவனால் அதேயாண்டில் வெளியிடப்பட்ட \"க்சியோபேன்\" அல்லது \"சிற்றரசுகளின் அதிகாரத்தைக் குறைத்தல்\" எனும் அறிக்கை, சூடிக்கு பெருங்கோபத்தை உண்டாக்கியது. பீபிங்கிலிருந்து சிற்றரசுக்குரிய அதிகாரங்களுடன் ஆண்டுவந்த சூடி, 1399இல் தன் பெறாமகனுக்கெதிராக பெரும் கிளர்ச்சி செய்தான். பீபிங்கில் இருந்த செங்லுன்பா ஏரிக்கருகே கிளர்ச்சியை அடக்க வந்த படைகளை முன்னேறாமல் தடுப்பதில், செங்கே, சூடிக்கு பக்கபலமாக இருந்தான். சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அதாவது 1402இல் மிங் அரசமரபின் மாபெரும் தலைநகராக விளங்கிய நாஞ்ஜிங் மீது படையெடுத்துச் சென்ற சூடி, செங்கேயின் உதவியுடன் அதைக் கைப்பற்றி, யொங்கல் பேரரசனாக முடிசூடிக்கொண்டான்.\n\nமுடிசூடிக்கொண்டதுமே, செங்கேயை, மாளிகைப் பணியாளர்களின் தலைமையதிகாரியாக (சீனத்தில் தைஜியன் - \"Taijian\") பதவியுயர்த்திய சூடியின் செயல், செங்கே மீது அவன் கொண்டுள்ள பெருமதிப்புக்கு சான்றாகின்றது. அதுவரை தந்தையின் பெயருடன் \"மா கே\" என்றே அறியப்பட்ட செங்கே, 1404ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சீனப் புத்தாண்டு அன்று, செங்லுன்பா ஏரிக்கரையில் செங்கே தனக்குச் செய்த பேருதவியை நினைவுகூர்ந்து, பேரரசன் சூடியால் \"செங்\" எனும் பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டான். தொடர்ச்சியாகப் பதவியுயர்வுகளைப் பெற்ற செங்கே, பின் அரசவைத் தூதனாகப் பதவியுயர்வு பெற்றதுடன், மிங்கலின் கடற்படையிலும் இணைந்துகொண்டான். அடுத்த மூன்று பத்தாண்டுகளில், பெரும் கடற்பயணங்களை அவன் மேற்கொண்டதுடன், கிழக்கு பசுபிக் மற்றும் இந்தியக் கடல்களில் சீனப்பேரரசின் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக்கொண்டான்.\n\n1424இல் இந்தோனேசியாவின் பலெம்பாங் நகரிற்குச் சென்ற செங்கே, மீண்டும் சீனம் திரும்பியபோது, யொங்கல் சக்கரவர்த்தி சூடி இறந்துவிட்டதை அறிந்தார். யொங்கல் சக்கரவர்த்தியின் மறைவுக்குப் பின்னர், சூடியின் மகன் ‘’கொங்சி சக்கரவர்த்தி’’ என்ற பெயரில் ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தான். சீனக்கடல் பயணங்கள் அவன் காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டதோடு, செங்கே, பேரரசின் தெற்குத் தலைநகரான நான்ஜிங்கின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். நான்ஜிங்கின் புகழ்பெற்ற பீங்கான் கோபுரம் அப்போது தான் அவரால் கட்டப்பட்டது.\n\nமரணம்.\n1430இல் புதிதாக ஆட்சிக்கு வந்த சுவாண்டே சக்கரவர்த்தி, செங்கேயின் ஏழாவதும் இறுதியுமான கடற்பயணத்தை மேற்கொள்வதற்குப் பணித்தார். இப்பயணத்தில் செங்கேக்கு ‘’சென்போ தைஜான்’’ என்ற பெயர் அரசால் வழங்கப்பட்டிருந்தது. இப்பயணத்திலிருந்து திரும்பி சிலநாட்களின் பின் 1433இல் செங்கே இறந்ததாகவும், நான்ஜிங்கில் பாதுகாவலராகத் தொடர்ந்து பணியாற்றியபோது 1435இல் மரித்ததாகவும், அவரது மறைவு பற்றி இருவேறுகருத்துக்கள் நிலவுகின்றன. . செங்கே இறுதிக்கடற்பயணத்தின் போதே இறந்துவிட்டதாகவும், அவரது பிணம் மலபார் கடலில் இடப்பட்டதாகவும் கூட சொல்லப்படுகின்றது. \nநான்ஜிங்கில் செங்கேக்காக, குதிரைலாட வடிவில் கல்லறை ஒன்று அமைக்கப்பட்டது. வரலாற்றாய்வாளர்கள் இது செங்கேயின் ஆடைகளையும் தலைக்கவசத்தையும் வைத்துக் கட்டப்பட்ட ஒரு வெறுங்கல்லறை என்றே கருதுகின்றனர். . இக்கல்லறையானது இஸ்லாமியபண்பாட்டிற்கு அமைவாக 1985இல் மீளக்கட்டப்பட்டது. . \n\nகடற்பயணங்கள்.\nபொ.பி 14ஆம் நூற்றாண்டில் சீன – அராபிய வர்த்தக உறவைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்த யுவான் அரசமரபு, 1405இற்கும் 1433இற்கும் இடையில் ஏழு கடற்பயணங்களை நடாத்தியிருந்தது. யொங்கல் சக்கரவர்த்தி, இந்தியப் பெருங்கடலில் சீனத்தின் ஆதிக்கம் நிலைநிற்கவேண்டும் என்பதில் பெருத்த ஆர்வத்துடன் இருந்தார். அவருக்கு முன் ஆட்சியிலிருந்த அவர் பெறாமகன் யியான்வென் சக்கரவர்த்தி, மாறுவேடத்தில் தப்பியோடிவிட்டதாக பரவியிருந்த வதந்தியும், செங்கே தலைமையில் இக்கடற்பயணங்களை நடாத்துவிக்க அவரைத் தூண்டியதாக மிங் அரசமரபின் வரலாற்றுப்பதிவுகள் சொல்கின்றன. \n\nசெங்கேயின் முதலாவது கடற்பயணம் ‘’சீனவரலாற்றிலேயே நீர்ப்பாதையில் நிகழ்ந்த மிகப்பெரிய தேடுதல்வேட்டை’’ என்று வர்ணிக்கப்பட்டிருக்கின்றது.\nஇக்கடற்பயணங்களுக்காக மிகத்தீவிரமான ஏற்பாடுகள் நாஞ்சிங்கில் இடம்பெற்றன. பல்மொழி வல்லவர்கள் நாஞ்சிங்கிற்கு அழைத்துவரப்பட்டு, பயிற்சிவகுப்புகள் நிகழ்த்தப்பட்டன. இவ்வேற்பாடுகளின் பின் 1405 யூலை 11ஆம் திகதி, செங்கேயின் முதலாவது கடற்பயணம், இருபத்தெட்டாயிரம் படைவீரர்களுடன் சுசோவில் ஆரம்பமானது. \nபுரூணை, சாவகம், தாய்லாந்து, தென்கிழக்காசியா, இந்தியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, அராபியத் தீபகற்பம் முதலான இடங்களுக்குச் சென்ற செங்கேயின் கப்பற்படைகள் பெருமளவு திறைச்செல்வங்களையும் பெற்றுக்கொண்டன. கைமாறாக, தங்கள், வெள்ளி, பீங்கான், பட்டு, போன்றவற்றை செங்கே அந்நாடுகளுக்குப் பரிசளித்தார். கிழக்காபிரிக்கக் கரையில் சீனாவுக்குக் கிடைத்த திறைச்செல்வங்களில், தீக்கோழிகள், வரிக்குதிரைகள், ஒட்டகம், யானைத் தந்தம் என்பன குறிப்பிடத்தக்கன. கென்யாவிலிருந்து அவர் பரிசாகக் கொணர்ந்த ஒட்டகச்சிவிங்கியை அதுவரை காணாத சீனமக்கள், அதைச் சீனத்தொன்மங்கள் குறிப்பிடுகின்ற ‘’குயிலின்’’ எனும் விலங்காக இனங்கண்டுகொண்டதுடன், அது சீனாவை வந்தடைந்தது, மிங் அரசருக்கு இறைவன் அளித்த அங்கீகாரம் என்றும் நம்பிக்கைகொண்டனர்.\n\nசெங்கே தனது இலக்குகளை பண்ணுறவாண்மை மூலமே பெரும்பாலும் அடைந்துகொள்ளமுயன்றார். எதிர்ப்பவர்கள் அவரது பெரும்படையைக் கண்டு, அச்சங்கொண்டனர். எனினும் சீனாவின் இராணுவபலத்தை நிரூபிக்க விழைந்த செங்கே தேவையான சந்தர்ப்பங்களில் வன்முறையில் இறங்கத் தயங்கவில்லை என்றே தெரிகின்றது. சீன மற்றும் தென்கிழக்குக் கடலில் பெரும் சிக்கலாக இருந்த கடற்கொள்ளையரின் கொட்டத்தை மிகக்கொடூரமாக அவர் ஒடுக்கினார். சென் சுயி என்ற மிகப்பலம்வாய்ந்த கடற்கொள்ளையர் தலைவனைச் சிறைப்பிடித்து மரணதண்டனைக்காக அவர் சீனாவுக்கு அனுப்பியது அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று. இலங்கையின் கோட்டை இராச்சியம் மீது அவர் மேற்கொண்ட தரைவழிப்போரும், அவரது கடற்படையை மூர்க்கமாக எதிர்த்த அரேபிய மற்றும் கிழக்காபிரிக்கப் படைகளுக்கு அவர் விளைவித்த அச்சுறுத்தலும் இன்னொருவிதத்தில் முக்கியமானவை. யொங்கல் சக்கரவர்த்தியின் பேரன் சுவாண்டே சக்கரவர்த்தியின் ஆட்சிக்காலத்துடன் (1426 – 1435) சீனத்தின் பெருங்கடற்பயணங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.\n\nகப்பற்படை.\nசெங்கேயின் 1405ஆமாண்டு கடற்பயணத்தில் இருபத்தெட்டாயிரம் படைவீரரும், அறுபத்திரண்டு திறைசேர் கப்பல்களும், 190 நாவாய்களும் பங்கெடுத்திருந்தன. அவற்றில் புரவிக்கப்பல்கள், சரக்குக்கப்பல்கள், போர்க்கப்பல்கள், ரோந்துப்படகுகள், தண்ணீர்த்தாங்கிகள் என்பனவும் அடங்கியிருந்தன. பயணிகளில் வைத்தியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், குறிப்பெழுதிகள், கப்பல் பணியாளர்கள், வழிகாட்டிகள் என்போரும் இருந்தனர். செங்கேயின் கப்பல்கள் வடிவமைப்பிலும் கொள்ளளவிலும் மிகப்பிரமாண்டமாக அமைந்திருந்ததாக அதை நேரில் கண்டு குறிப்பிட்டுள்ள வரலாற்றாளர்கள் பதிவுசெய்துள்ளனர். \nஇப்பயணத்துக்காக, செங்கேயின் கப்பல்கள் பயன்படுத்திய உலக வரைபடங்கள், \"மோகுன் வரைபடங்கள்\" (\"Mao kun maps\") என்று அழைக்கப்பட்டன. இவை ஒரு 1621 புத்தகமொன்றில் வெளியிடப்பட்டன. நாஞ்சிங்கிலிருந்து ஆபிரிக்கக்கரை வரையான பெரும்பகுதியை நாற்பது பக்கங்களில் இவ்வரைபடங்கள் குறிப்பிட்டிருந்தன. இலங்கை, தென்னிந்தியா, மாலைத்தீவுகள் உள்ளிட்ட இவற்றிலுள்ள வரைபடங்கள், கடல் நீரோட்டங்கள், காற்றுவளம் என்பவற்றைக் கருத்தில் கொண்டவையாக வெவ்வேறு கோணங்களில் வரையப்பட்டு விளங்குகின்றன. இலங்கையில் காணப்படுபவை உள்ளிட்ட முந்நூறுக்கும் மேற்பட்டமுக்கியமான வளைகுடாக்கள், களப்புகள், கடல்முனைகள், கரையோரக்கோயில்கள் என்பன இவ்வரைபடங்களில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். \n\nஇலங்கை.\nஇலங்கையின் தேனவரை நாயனார் கோயிலில் செங்கேயால் அளிக்கப்பட்ட தானங்களைச் சொல்லும் காலி மும்மொழி கல்வெட்டு, 1911இல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது கொழும்பு தேசிய நூதனசாலையில் பேணப்படுகின்றது. சீனம், பாரசீகம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது இக்கல்வெட்டு. இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட அதே ஆண்டிலேயே கோட்டை இராச்சியத்தை ஆண்ட மன்னன் அழகக்கோனுடன் செங்கேக்கு முரண்பாடு ஏற்பட்டிருக்கவேண்டும். கொழும்புக்கரையில் சீனப்படைகளுக்கும் சிங்களப்படைகளுக்கும் இடையே நடந்த போரில் அழகக்கோன் சிறைப்பிடிக்கப்பட்டு சீனாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அவனை மிங் சக்கரவர்த்தி மன்னித்து அடுத்த ஆண்டே மீளவும் இலங்கைக்கு அனுப்பியதாக சீன வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.\n\nமேலும் காண.\n- மிங் அரசமரபு\n- காலி மும்மொழி கல்வெட்டு\n- ஊய் மக்கள்\n\nஉசாத்துணைகள்.\n- Deng, Gang (2005). \"Chinese Maritime Activities and Socioeconomic Development, c. 2100 BC - 1900 AD\". Greenwood Press. ISBN 0-313-29212-4.\n- Levathes, Louise (1996). \"When China Ruled the Seas: The Treasure Fleet of the Dragon Throne, 1405–1433.\" Oxford University Press, trade paperback. ISBN 0-19-511207-5.\n- Ming-Yang, Dr Su. 2004 Seven Epic Voyages of Zheng He in Ming China (1405–1433)\n- Viviano, Frank (2005). \"China's Great Armada.\" \"National Geographic\", 208(1):28–53, July.\n- \"Shipping News: Zheng He's Sexcentenary\" - China Heritage Newsletter, June 2005, . Published by the \"China Heritage Project\" of \"The Australian National University\".\n\nவெளி இணைப்புகள்.\n- செங் கே\n- செங் கேவின் அரேபியா பயணம் \n- செங் கே 600ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்கள்\n- செங் கே BBCஇல்.\n- செங் ஹே பற்றி டைம் வார இதழில் வெளிவந்த தொகுப்பு(ஆகஸ்ட் 2001)\n- \"செங் ஹே\" ஓட்டுவது போல ஓர் கப்பல்\n\n\n\n\n", "document_id": "ta_ta_14939"}, {"id": [1302, 8], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "கொடிவழி வரலாறு.\nநிசங்க அழகக்கோன் எனப்பட்ட முதலாவது அழகக்கோன், தென்னிந்தியா மீதான முகலாயப் படையெடுப்பை அடுத்து, வஞ்சீபுரம் அல்லது காஞ்சிபுரம் என்ற இடத்திலிருந்து இலங்கை வந்து குடியேறியதாக பழைய வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.' வணிக பலத்தைக் கொண்டிருந்த காரணத்தால், விரைவிலேயே தமது அரசியல் ஆதிக்கத்தை நிரூபித்த அழகக்கோன், உள்ளூர் கம்பளை இராசதானியுடன் மிக இறுக்கமான தொடர்புகளைப் பேணலாயினான். அதற்காக அவன் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.\n\nஅரசியல் செல்வாக்கு.\nயாழ்ப்பாண அரசின் அபரிமிதமான வளர்ச்சியால், 1350களில் தென்னிலங்கைச் சிற்றரசுகள் அதற்கு திறை செலுத்திக்கொண்டிருந்தன. அப்போது நிசங்கனின் மூன்றாம் தலைமுறையில் வந்த அழகேஸ்வரன், கம்பளை மன்னன் மூன்றாம் விக்கிரமபாகுவுக்கு அமைச்சனாக விளங்கியதுடன், ஆரியச் சக்கரவர்த்திகள் இலகுவில் நெருங்கமுடியாத பலம்வாய்ந்த கோட்டையொன்றை களனி கங்கைக்குத் தெற்கே இருந்த சதுப்பு நிலத்தில் அமைத்தான். \"வெற்றிதிகழ்பதி\" (ஜெயவர்த்தனபுரம்) என அதற்குப் பெயர் சூட்டிய அழகேஸ்வரன், யாழ். அரசுக்கு திறையளிக்க மறுத்ததுடன், 1369இல், அவன் மீது படையெடுத்த ஆரியச்சக்கரவர்த்தியின் படையை, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் முறியடித்து வென்றான். ஆரியச்சக்கரவர்த்தியின் படை, அடுத்து ஆண்ட ஐந்தாம் புவனேகபாகுவின் ஆட்சியில் மீண்டும் கம்பளை மீது படையெடுத்ததுடன், மாத்தளைப்பகுதியில் அது தோற்கடிக்கப்பட்டது. அதேநேரத்தில் தெமட்டகொடை, பாணந்துறை ஆகியவற்றில் கடல்வழித் தாக்குதல் நடாத்திய ஆரியச்சக்கரவர்த்தியின் படை, அழகேஸ்வரனால் தோற்கடிக்கப்பட்டது. எனினும், யாழ்ப்பாண அரசர் கோட்டகமையில் பொறித்த கல்வெட்டு அவர்களது வெற்றியைப் பறைசாற்றுவதால், இப்போரின் முடிவு குழப்பகரமாகவே இன்றும் இருக்கின்றது. எவ்வாறெனினும், அழகேஸ்வரனின் மதிநுட்பம் கூடியவிரைவிலேயே அவன் அரசாட்சிக்கு வருமளவு அவனுக்கு வலிமையைத் தந்தது.\n\nமறைவு.\nஅழகேஸ்வரன் இறந்தபின்னர், அவனது குடும்பத்தார் மத்தியில் ஆட்சி தொடர்பான போட்டி நிலவியது. ஐந்தாம் புவனேகபாகுவின் ஒன்றுவிட்ட சகோதரன் குமரன் அழகேஸ்வரன் 1386 -87 இடையே கம்பளையை ஆண்டதுடன், அவனை அடுத்து 1387 முதல் 1391 வரை, வீர அழகேஸ்வரன் ஆட்சியில் அமர்ந்திருந்தான். 1392இலிருந்து வரை இறைகமையிலிருந்து ஆண்ட இரண்டாம் வீரபாகு அரசியல் செல்வாக்கு பெற்றுவந்தான். வணிகர்களின் உதவியுடன் அவனை ஆட்சியிலிருந்து அகற்றிய வீர அழகேஸ்வரன், 1397இல் ஆட்சிக்கு வந்ததுடன், ஆறாம் விஜயபாகு என்ற பெயரில் தென்னிலங்கையை ஆண்டு வரலானான். இலங்கைக்கு 1411இல் வருகை தந்த சீன கடற்படை அதிகாரி செங் ஹேயை மூர்க்கமாக எதிர்த்தது, அவனது ஆட்சிக்கு உலை வைத்தது. கோட்டைப்பகுதியில் சிங்களப்படைக்கும் சீனப்படைக்கும் இடையில் இடம்பெற்ற சிறுபோரில் பணயக்கைதியாகப் பிடிக்கப்பட்ட விஜயபாகு, சீனாவுக்கு சிறையெடுக்கப்பட்டதுடன், அங்கு மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டான். எனினும் இச்சம்பவம் அழகக்கோன் வம்சத்துக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியதுடன், அவர்களது அரசியல் வல்லமையையும் சிங்கள இலங்கையில் முற்றாக இல்லாதொழித்தது.\n\n\nவெளி இணைப்புகள்.\n- அழகேஸ்வரர்களின் முடிவு (ஆங்கிலம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_93123"}, {"id": [1302, 9], "question": "<Query> (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.", "document": "அடையாளங்கள்.\n- ஸ்ரீதரன். \"சீன மொழி -- ஓர் அறிமுகம்\"\n\nதொடர்புடையவை.\n- சிந்தியர்\n- சீனர் - தமிழர் உறவுகள்\n\nவெளி இணைப்புகள்.\n- சீனம் கற்க தமிழில் முதல் நூல்\n- சீனாவில் தமிழ்ச் சேவை\n- தமிழரும் சீனரும்...\n- http://tamilnation.co/heritage/china.htm\n- http://www.ismaili.net/Source/0104c.html\n- http://ta.chinabroadcast.cn/\n- சீனத்தில் சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_3427"}]
[{"id": [1305, 0], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "நிகழ்வுகள்.\n<onlyinclude>\n- ஏப்ரல் 13 - யசூன் 3 இல் இடம்பெறவிருக்கும் வெள்ளிக்க் கோளின் கடப்பைக் காண்பதற்காக ஜேம்ஸ் குக் எச்.எம் பார்க் என்டெவர் கப்பலில் டெஹீட்டியை அடைந்தார்..\n- ஏப்ரல் 29 - நீராவி எந்திரத்தை மேம்படுத்தியமைக்காக ஜேம்ஸ் வாட் காப்புரிமம் பெற்றார்.\n- சூன் 3 - வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு இடம்பெற்றது. 5 மணி நேரத்தின் பின்னர் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது.\n- செப்டம்பர் - வங்காளத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம், 1770 இல் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\n- அக்டோபர் 7 - ஜேம்ஸ் குக் நியூசிலாந்தில் வறுமைக் குடாவில் வந்தைறங்கினார்.\n\nதிகதி அறியப்படாதவை.\n- இத்தாலியில் சான் நசாரியோ தேவாலயம் மின்னலால் தாக்கப்பட்டதை அடுத்து அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த 200,000 இறாத்தல் எடையுள்ள வெடிமருந்து தீப்பற்றியதில் பிரெசியா நகரத்தின் ஆறில் ஒரு பங்கு பெரும் சேதமடைந்தது. 3,000 பேர் இறந்தனர்.\n</onlyinclude>\n\nபிறப்புகள்.\n- மே 1 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, British general and ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (d. 1852)\n- ஆகஸ்டு 15 – பிரான்சின் முதலாம் நெப்போலியன், Emperor of the French (d. 1821)\n\n\n\n\n", "document_id": "ta_ta_56846"}, {"id": [1305, 1], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "\"கேங்\" என்பது பிரெஞ்சு வார்த்தை ஆகும். இது போர்த்துகீசிய வார்த்தையான \"கன்கா\"வில் இருந்து தோன்றியது. இதன் பொருள் நுகத்தடி ஆகும். இக்கருவியும் அதே விளைவுக்குப் பயன்படுத்தப்பட்டது. இரு கைகளும் நுகத்தடியின் இரு முனைகளில் பிணைக்கப்பட்டன. இதே கருவி ஐரோப்பாவிலும் பில்லோரி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது. ஒரே வேறுபாடு கேங்கில் பலகையானது தரையுடன் இணைக்கப்பட்டிருக்காது, கைதி பலகையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_120692"}, {"id": [1305, 2], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "சீனாவில் இப்பஞ்சம் மூன்று ஆண்டுகளின் பெரும் சீனப் பஞ்சம் (எழுமைபடுத்தப்பட்ட சீனம்: 三年大饥荒; மரபுவழி சீனம்: 三年大饑荒; பின்யின்: Sānnián dà jīhuāng) என்றும் சீன அரசாங்க தரப்பில் மூன்று ஆண்டுகளான இயற்கை பேரிடர் (எழுமைபடுத்தப்பட்ட சீனம்: 三年自然灾害; மரபுவழி சீனம்: 三年自然災害; பின்யின்: Sānnián zìrán zāihài) என கூறப்படுகிறது 1980இக்கு முன் மூன்றாண்டுகளான நெருக்கடி (எழுமைபடுத்தப்பட்ட சீனம்: 三年困难时期; மரபுவழி சீனம்: 三年困難時期; பின்யின்: Sānnián kùnnán shíqī) அல்லது பெரும் பாய்ச்சலின் பஞ்சம் எனவும் கூறப்பட்டது.\n\nஉருவான காரணம்.\nபெரும் சீனப்பஞ்சம் என்பது மோசமான காலநிலையாலும், சமூக காரணிகளாலும், மோசமான பொருளாதார நிருவாகத்தாலும் அரசின் திடீர் விவசாய கொள்கை மாற்றத்தாலும் ஏற்பட்டது.\n\nசீன பொதுவுடமைக்கட்சி தலைவர் மா சே துங் விவசாய நிலங்கள் தனியாருக்கு சொந்தமில்லை போன்ற விவசாய கொள்கையில் திடீரென்று பெரும் மாறுதல்களை செய்தார், இக்கொள்ளைகளை கடைபிடிக்காதவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்றார். விவசாயமும் வணிகமும் அரசால் கட்டுபடுத்தப்பட்டன. அதனால் மக்கள் பெரும் சமூக அழுத்தத்திற்கு உள்ளானார்கள். இது முடிவில் அரசு உறுதியற்று இருப்பதற்கு காரணமாயிற்று.\n\nபெரும் முற்போக்குப் பாய்ச்சல் காலத்தில் (1958-62) நிறைவேற்றப்பட்ட சட்டங்களால் ஏறக்குறைய மூன்றரை கோடி மக்கள் பசியால் இறந்ததாக யாங் \nசிச்எங் என்ற செய்தியாளர் ஆராய்ந்து கூறுகிறார். \n1980 வரை சீன அரசு மூன்று ஆண்டுகளான இயற்கை பேரிடர் என்றே இப்பஞ்சத்தைப் பற்றி கூறிவந்தது. இது மோசமான காலநிலை போன்ற இயற்கை சீற்றங்களை பெரிது படுத்தி அதனால் அரசின் சில திட்டமிடல்கள் தவறாகி விட்டன என அரசை காப்பாற்றும் படியான பெயராகும். சீனாவுக்கு வெளியிலிருந்த ஆராய்ச்சியாளர்கள் மோசமான பெரும் முற்போக்கு பாய்ச்சல் செய்த கொள்கை மாற்றமும் அரசு இயந்திரமுமே இப்பஞ்சத்தை உருவாக்கிய காரணிகள் அல்லது இப்பஞ்சத்தை தீவிரமாக்கிய காரணிகள் என்றனர்.. 1980இக்கு பிறகே அரசாங்கம் கொள்கை முடிவின் தவறை ஏற்படுத்திய சீரழிவை உணர்ந்து இந்த பஞ்சத்திற்கு காரணம் 30% இயற்கையும் 70% மோசமான நிருவாகமும் என ஒத்துக்கொண்டது.\n\nபெரும் முன்னேற்ற பாய்ச்சலின் போது விவசாயம் சமூகத்தால் மட்டுமே செய்யப்பட வேண்டுமென என்வும் தனியார் செய்ய கூடாதெனவும் தடை விதிக்கப்பட்டது. இரும்புத்தாதும் இரும்பு தகடு உற்பத்தியும் பொருளாதார முன்னேற்றத்தாக்கான காரணிகாக கருதப்பட்டன. கோடிக்கணக்கான உழவர்கள் விவசாயத்தை விட்டு இரும்புத்தாதும் இரும்பு தகடும் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பணியாற்ற கூறப்பட்டார்கள்.\n\nயாங் சிங்எங் என்பர் 2008இல் சின்யாங் மாகாணத்தில் தானிய கிடங்குகளின் வாயிலில் மக்கள் பசியால் வாடி இருந்தார்கள் எனவும் அவர்கள் இறக்கும் பொது பொதுவுடைமைக் கட்சி தலைவர் மா எங்களை காப்பாற்றுங்கள் என கதறினர். எனன்னிலும் எபையிலும் இருந்த தானிய கிடங்குகள் திறிக்கப்பட்டிருந்தால் யாரும் இறந்திருக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்நகரங்களை சுற்றியே இறப்புகள் இருந்தன என்கிறார். அலுவலர்கள் அவர்களை காப்பாற்ற நினைப்பதற்கு பதிலாக இன்னும் எத்தனை மூட்டை தானியம் வந்தால் கிடங்கு நிறையும் என்பதிலேயே குறியாய் இருந்தனர். \n\nசோவியத் போலி அறிவியலாளர் ரோபிம் லைசென்கோ கருத்தை அடிப்படையாக கொண்டு சீன அரசு விவசாய முறைகளில் பல மாறுதல்களை செய்ய \nஆணையிட்டது. விதைகளை மும்மடங்காக விதைத்து பின் மேலும் அதை இருமடங்காக்க வேண்டும் என்பது ஒரு கருத்து. ஒரே வகை பயிர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு வளராது என்பது இக்கருத்தின் அடிப்படை. ஆனால் நடைமுறையில் அவை போட்டி போட்டன இதனால் போதிய இடம் இல்லாததால் மற்ற விதைகளும் சத்துக்களை உறிஞ்சியதால் வளர்ச்சி குன்றி விளைச்சல் குறைந்தது. லைசென்கோ அவர்களின் கூட்டாளி மால்செவ் கருத்தின் அடிப்படையில் ஆழ உழுதல் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக உழவர்கள் 15-20 செமீ ஆழம் தான் உழுவார்கள். இந்த புதிய கொள்கைப்படி 1-2 மீ உழ கூறப்பட்டார்கள். இப்படி ஆழ உழும் போது நிலத்துக்கு அடியில் உள்ள வண்டலை வேர்கள் பயன்படுத்தி நன்றாக வளரும் என்பதே. ஆனால் இதனால் தேவையற்ற கற்களும் மணலும் மண்ணும் மேலே வந்து மேலுள்ள வண்டலை மூடிவிட்டன இதனாலும் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_123036"}, {"id": [1305, 3], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "வரலாறு.\nஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்திர மாநிலங்களையும், அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனினதும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர். \n\nகுடியரசுக் கட்சியின் வெற்றி.\nஇந்த உடன்பாடு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா மேற்கு நோக்கி அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் புதிய மாநிலங்கள் ஒவ்வொன்றாக அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிதாய் இணைந்த மாநிலங்களில் பண்ணை அடிமைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமிடையில் மறுபடியும் பிரச்சினைத் தோன்றியது. இந்த நிலையில்தான் அடிமைமுறையானது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்கிற கோட்பாட்டை வலியுறுத்தியவர் ஆப்ரஹாம் லிங்கன் ஆவார். 1860 இல் நிகழ்ந்த அமெரிக்கத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் அச்சப்பட்டன. அவை, லிங்கனை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதியதாலும், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ லீ ஆவார்.\n\nபோரின் போக்குகள்.\nகிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விக்ஸ்பர்க் கையும் (Vicksburg), ஹட்சன் துறையையும் (Port Hudson) யுலிசீஸ் கிராண்ட் (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் மிசிசிப்பி ஆற்றின் முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது. 1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, வர்ஜீனியாவின் ரிச்மண்ட்டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி வில்லியம் ஷெர்மன் (William Sherman) ஜோர்ஜியாவின் அட்லான்டாவைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற கடல் நோக்கிய படையெடுப்பைத் தொடங்கினார். 1865 ஏப்ரலில் ஆப்பொமாட்டக்ஸ் மாளிகையில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.\n\nபோரின் விளைவுகள்.\nபிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று ஜான் ஹட்லெஸ்டோன் என்பவரின் கூற்று படி இறந்தவர்களில் அனைத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண்களில் பத்து சதவீதம் 20-45 வயதுடையவர்கள் என்றும் தெற்கு மாகாண வெள்ளையின ஆண்களில் 30 சதவீதம் 18-40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன. மேலும், அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.\n\nஇழப்புகள்.\nஇந்த போரின் விளைவாக குறைந்தபட்சம் 1,030,000 பேர் உயிரிழந்தனர் (இது மக்கள் தொகையில் 3 சதவிகிதம் ஆகும்), இதில் 620,000 சிப்பாய்கள் (மூன்றில் இரண்டு பங்கு சிப்பாய்கள் நோய்வாய்பட்டு இறந்தனர் ) மற்றும் 50,000 பொதுமக்கயும் இப்போரில் இறந்தனர். இப்போரின் முடிவில் இறப்பு எண்ணிக்கை சுமார் 750,000 ஆகும் என்று பிங்ஹாம்டன் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஜே. டேவிட் ஹக்கர் நம்புகிறார், பாரம்பரியமாக மதிப்பிடப்பட்டதைவிட 20 சதவிகிதம் அதிகமாகவும், 850,000 ஆக உயரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது. \nமற்ற எந்த ஐக்கிய அமெரிக்கப் போர்களை விட இந்த உள்நாட்டுப் போரானது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. \n\n1860 ஆம் ஆண்டைய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி 13 முதல் 43 வயதுடைய வெள்ளையர் ஆண்களில் 8 சதவீதம் பேர் போரில் இறந்தனர். இதில் 6 சதவீதம் வடக்கிலிருந்தும் 18 சதவீதம் தெற்கிலும் வசித்தவர்களாவர். யுத்தத்தின் போது சிறை முகாம்களில் 56,000 படையினர் இறந்தனர். 60,000 ஆண்கள் போரில் தங்கள் கை கால்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. \n\nஐக்கிய இராணுவத்தில் ​​பணியாற்றிய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான 15 சதவிகிதத்தினர் பின்வருமாறு இழப்புகளைச் சந்தித்தனர். \n\n110,070 பேர் போரின் போது கொல்லப்பட்டனர் (67,000) அல்லது காயங்களால் 43,000 பேர் இறந்தனர் \n199,790 பேர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். ( அதில் 75 சதவீதம் பேர் போரினால் ஏற்பட்ட நோயாலும், மீதமுள்ள மற்ற நோய்காரணிகளாலும் இறந்தனர்)\n24,866 பேர் கூட்டமைப்பு சிறை முகாம்களில் இறந்தனர்\n9,058 பேர் விபத்துகளால் அல்லது மூழ்கடித்தல் மூலம் கொல்லப்பட்டனர்\n15,741 மற்ற அல்லது வகைப்படுத்தப்பட முடியாத இறப்புகள்\n359,528 மொத்த இறப்புகள்\nகூடுதலாக கடற்படைகளில் 4,523 பேர் கொல்லப்பட்டனர் (போரில் 2,112) மற்றும் 460 கப்பற்படை வீரர்கள் (148 பேர் போரில்) இறந்தனர்\n\nகூட்டமைப்பின் இறப்பு எண்ணிக்கைகளில் கருப்பினத் துருப்புக்கள் 10 சதவிகிதம் ஆவர். அவர்களில் 15 சதவிகிதம் நோயால் இறந்தனர் ஆனால் போரில் கொல்லப்பட்டவர்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே. ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே இழப்புகள் அதிகமாக இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து இறப்புக்களில் இருந்தும், இராணுவத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ 20 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் உள்நாட்டுப் போரின் போது தங்கள் உயிர்களை இழந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், கருப்பின வீரர்களின் இறப்பு விகிதம் வெள்ளை வீரர்களைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்தது.\n\nஅடிமை முறை.\n19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன. \n\n\n\n\n", "document_id": "ta_ta_12034"}, {"id": [1305, 4], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "பெரியம்மை, காசநோய் போன்ற நோய்கள் இவ்வாறு பரவிய நோய்களாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. எச்.ஐ.வி, பறவைக் காய்ச்சல், எச்1.என்1 சளிக்காய்ச்சல் போன்றன அண்மையில் பரவிய உலகம்பரவுநோய்கள் ஆகும்.\n\nஉலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணப்படி, \"உலகப் பரவற் தொற்று\" என்பதற்குப் பின்வரும் நிலைமைகள் தேவை.\n\n- மக்களுக்குப் புதிதான நோய் உருவாதல்.\n- கடுமையான நோய் உண்டாக்கும் தொற்று நோய்க்காரணிகள்.\n- மனிதர்களிடையே நோய் இலகுவாகப் பரவுதல்.\n\nபரந்த பகுதியில் இருப்பதாலோ, பெருமளவில் மக்கள் கொல்லப்படுவதாலோ மட்டும் ஒரு நோய் உலகம்பரவுநோய் ஆவதில்லை. இது ஒரு தொற்றுநோயாக இருத்தலும் வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமளவில் மக்கள் இறப்பதற்குக் காரணமாகும் புற்றுநோய் உலகம்பரவுநோய் அல்ல.\n\nதற்போதைய உலகம்பரவும் நோய்கள்.\nஎச்.ஐ.வி/எயிட்சு.\nஎச்.ஐ.வி முதன்முதலாக ஆப்பிரிக்காவில் தோன்றி ஹைட்டி தீவின் வழியாக 1966 மற்றும் 1972 ஆம் ஆண்டிற்கு இடையில் ஐக்கிய அமெரிக்காவிற்கு பரவியது. எயிட்சு தற்போதைய நிலையில் பரவும் தன்மை நோயாகும். தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் இதன் தொற்று வீதம் அதிகளவாக 25 % அளவிற்கு உள்ளது. 2006 இல் தென் ஆப்பிரிக்காவில் கர்ப்பினி பெண்களில் 29.1% என்ற அளவில் உள்ளது. பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் மற்றும் குருதி வழித் தொற்று முன்னெச்சரிக்கை பயிற்சிகள் போன்ற பயனுள்ள தேசிய கல்வித் திட்டங்களுக்கான நிதியுதவிகள் பல ஆப்பிரிக்க நாடுகளில் எச்.ஐ.வி தொற்று விகிதங்களை சீராக குறைக்க உதவியது. எச்.ஐ.வி தொற்று விகிதங்கள் ஆசியாவிலும், அமெரிக்காவிலும் மீண்டும் உயரும் வாய்ப்புகள் உள்ளன. ஆப்பிரிக்காவில் எய்ட்சு நோய் தாக்குதாலால் இறப்பு எண்ணிக்கை 2025 ஆண்டு வாக்கில் 90-100 மில்லியன் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஉலக சுகாதார அமைப்பானது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு உலகம்பரவு நோயாக அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபற்றிய சரியான விழிப்புணர்வின்மையால், இது தொடர்ந்து இடர்தரும் காரணியாகவே இருந்து வருகிறது. இது கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் இத்தீவிர வைரசு தொற்றினால் இறந்துள்ளனர் இந்த வைரசானது உலக மக்கள் தொகையின் 0.6% இனரில் தொற்றை ஏற்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது 2005 ஆம் ஆண்டில் மட்டும் 2.4–3.3 மில்லியன் மக்கள் இறப்பு இந்நோயால் ஏற்பட்டதாகவும், அதில் 570,000 க்கு மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் அறியப்படுகிறது. இதில் மூன்றில் ஒருபகுதி பொருளாதார வீழ்ச்சி, வறுமை நிலை காரணமாக ஆப்பிரிக்காவில் sub-sahara, பகுதியில் நிகழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன தற்போதைய நிலமையின்படி ஆப்பிரிக்காவில் 90 மில்லியன் மக்கள் இந்த வைரசு தாக்குதலுக்கு ஆட்படவிருப்பதாகவும், இதனால் கிட்டத்தட்ட 18 மில்லியன் அநாதைக் குழந்தைகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன .\n\nகாலரா.\nகாலரா அல்லது வாந்திபேதி 19 ஆம் நூற்றாண்டில் மிக அதிகமாக பரவிய நோயாகும் இது பல மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது. \n\n- முதல் காலரா தொற்று 1816-1826, ஆண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தில் காலரா பரவியது. வங்காளத்தில் தொடங்கிய இந்த தொற்று, பின்னர் இந்தியா முழுவதும் 1820 ஆம் ஆண்டில் பரவியது. 10,000 பிரிட்டிஷ் துருப்புக்கள் மற்றும் எண்ணற்ற இந்தியர்கள் இந்த தொற்றுநோயால் இறந்தனர். பின்னர் இந்த கொடிய நோய் சீனா, இந்தோனேசியா (அங்கு மட்டும் ஜாவாவின் தீவில் 100,000 க்கும் அதிகமானோர் இறந்தனர்) போன்ற நாடுகளுக்கு பரவியது. 1817 மற்றும் 1860 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் 15 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இறந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1865 மற்றும் 1917 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மற்றுமொரு 23 மில்லியன் மக்கள் இந்நோய் தாக்கப்பட்டு மாண்டனர். இதே காலகட்டத்தில் ரசிய நாட்டில் 2 மில்லியன் மக்கள் இறந்தனர்.\n\n- இரண்டாவது காலரா தொற்று 1829-1851 ரசியா, ஹங்கேரி (கிட்டத்தட்ட 100,000 இறப்புகள்) மற்றும் 1831 ல் செருமனி, 1832ல் லண்டன் (55,000 த்திற்கும் அதிகமானவர்கள் ஐக்கிய ராச்சியத்தில் இறந்தனர்), பிரான்சு, கனடா (ஓண்டாரியோ) மற்றும் ஐக்கிய மாகானங்கள் (நியூ யோர்க் நகரம்) ஆகிய நாடுகளில் ஏற்பட்டது. வட அமெரிக்காவின் பசுபிக் வளைகுடாவில் 1834 ஆம் அண்டு வாக்கில் காலரா தொற்று ஏற்பட்டது. ஆகிய நாடுகளில் ஏற்பட்டது. 1848 இல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்ல் ஆகிய நாடுகளில் காலரா பரவல் மூலம் 52,000 மக்கள் இறந்தனர். 1832 க்கும் 1849 க்கும் இடையில் 150,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் காலரா நோய் தாக்கத்தால் இறந்ததாக நம்பப்படுகிறது.\n\n- மூன்றாவது தொற்று 1852-1860 முக்கியமாக ரசிய நாட்டை பாதித்தது. ரசியாவில் மட்டும் ஒரு மில்லியன் மக்கள் இறந்தனர்.\n1854 முதல் 55 ஆம் ஆண்டு வாக்கில் எசுப்பானியத்தில் மட்டும் கலாரா நோயால் 2,36,000 மக்கள் இறந்தனர். மெக்சிக்கோவில் 200,000 மக்கள் இந்நோயால் இறந்தனர்.\n\n- நான்காவது தொற்று 1863–1875,ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலும் இந்நோய் பரவியது. மெக்கா புனிதப்பயணத்தில் ஈடுபட்டிருந்த 90,000 யாத்ரீகர்களில் குறைந்தபட்சம் 30,000 பேர் பாதிக்கப்பட்டனர். 1866 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இந்நோய் 90,000 உயிர்களைக் கொன்றது.\nபெரியம்மை.\nபெரியம்மை (Smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது \"Variola major\" மற்றும் \"Variola minor\" ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் \"V. major\" அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். \"V. minor\" கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர். 1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய் பீடிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் அண்டு கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.\n\nதட்டம்மை.\nதட்டம்மை அல்லது சின்னமுத்து, மணல்வாரி அம்மை, (\"Measles\",\"morbilli\" ) என்றெல்லாம் அறியப்படும் இந்த நோய் பாராமைக்சோவைரசு குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி தீநுண்மத்தால் ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும். மோர்பி தீநுண்மங்கள் உறையுடைய, ஓரிழை எதிர்-உணர்வு ரைபோநியூக்ளிக் அமில தீநுண்மங்களாகும். நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூக்கொழுகல், சிவந்த கண்கள் ஏற்படுவதுடன் பொதுவான நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும்.\n\nதட்டம்மை நோய்த்தொற்று உள்ளவரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் நீருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொற்றும்போது இந்நோய் பரவுகிறது. தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும் நோய் வடிந்த பிறகு நான்கு நாட்கள் வரையும் நோயுற்றவரிடமிருந்த பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது. விரைவாகப் பரவக்கூடிய இந்த தீநுண்மம் நோயுற்றவருடன் வாழும் இடத்தை பகிரும் 90% நபர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. \nதட்டம்மை தொற்றியவருக்கு முதல் தொடர்பிலிருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை அறிகுறியில்லா அடைவுக்காலமாக இருக்கிறது.\nகாசநோய்.\nசாதாரண தடுமனைப் போன்றே காசநோயும் காற்றினால் தொற்றுதலை ஏற்படுத்தி, பரவுகின்றது. நுரையீரல் காசநோய்த் தொற்றுக்குட்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது, பேசும்போது அல்லது துப்பும்போது வெளியேற்றும் 05-5 µm விட்டமுள்ள காற்றுத் துளிகள் காசநோய்த் தொற்றை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஒரு தனியான தும்மலின்போது நோயை உருவாக்கும் திறன்கொண்ட 40,000 துளிகள்வரை வெளியேறும் வாய்ப்பு உள்ளது. தொற்றை ஏற்படுத்த தேவையான நோய்க்காரணியின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தனி காற்றுத் துளியே வேறு ஒருவரில் ஒரு புதிய தொற்றை ஏற்படுத்த முடியும்\n\nநோயுள்ள ஒருவருடன் தொடர்ந்த, அடிக்கடியான, அதிகமான தொடர்பில் இருப்பவருக்கு இந்நோய் உருவாவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். நோயுள்ள, ஆனால் சிகிச்சைக்குட்படாத நபர் ஒருவர், வருடமொன்றுக்கு மேலும் 10-15 பேர்வரை தொற்றுக்குட்பட்த்துவதற்கான சாத்தியம் உள்ளது. காசநோய் அதிகமிருக்கும் இடத்தில் வசிப்பவர்கள், சரியான முறையில் தொற்றுநீக்கம் செய்யப்படாத ஊசிகளை போட்டுக் கொள்பவர்கள், தொற்றுக்குட்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் குழந்தைகள், மனித உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் தன்மை கொண்ட மருந்துகளை உட்கொள்பவர்கள், எய்ட்சு நோய்த் தாக்கத்திற்குட்பட்ட நோயாளிகள், மற்றும் காசநோய் நோயாளிகளுக்கு உதவும், மருத்துவ உதவிகளைச் செய்யும் பணியாளர்கள் என்போர் இந்நோய்த் தாக்கத்திற்குட்படுவதற்கான நிகழ்தகவு மிகவும் அதிகமாக இருக்கும்\n\nநோய்க்காரணியினால் தொற்றுக்குட்பட்ட பலரில், நோயானது வெளித்தெரியாமல் ஒரு மறைநிலையில் (Latent TB) காணப்படும். இப்படி நோயானது மறைநிலையில் காணப்படும் ஒருவரால் புதிய தொற்று ஏற்படமாட்டாது. நோயானது செயல்நிலையிலுள்ள (active TB) ஒருவரிலிருந்து மட்டுமே நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியமுள்ளது. நோய்த்தொற்று ஏற்படுவதற்கான நிகழ்தகவானது நோய்க்காவியாக (carrier) செயற்படும் ஒருவரினால் வெளியேற்றப்படும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல நீர்த் துளிகளின் எண்ணிக்கை, அவர் இருக்கும் இடத்தில் காற்றோட்டத்தின் தன்மை, நோய்க்காரணியை எதிர்கொள்ளும் நேரத்தின் அளவு, \"M.tuberculosis\" வகையின் நோயேற்படுத்தும் தன்மையின் அளவு (virulence) போன்ற காரணிகளில் தங்கியிருக்கும்\n\nபுதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி நோயின் செயற்படு நிலையில் உள்ள ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு அவருக்கு தொற்று ஏற்பட்ட நேரத்திலிருந்து 3- 4 கிழமைகள் எடுக்கும். காசநோய்த் தொற்றுள்ள இறைச்சியை உண்பதனாலும் இந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. \"Mycobacterium bovis\" ஆனது கால்நடைகளில் காசநோயை உருவாக்கும் திறனுள்ளது.\n\nமலேரியா.\nமலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த நோயினால் இறக்கிறார்கள். இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா (Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம் குழந்தைகளாவர். மலேரியா தொடர்பாக ஏற்படும் இறப்புகளில் 90 சதவீத இறப்பு சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. ஆனால் இது வறுமைக்கு காரணமாகவும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கிறது.\n\nதொழுநோய்.\nதொழு நோய் (ஆங்கிலம்-Leprosy or Hansen's disease (HD)) என்பது, \"மைக்கோபாக்டீரியம் இலெப்ரே\" என்னும் நோய்க்காரணி/நோயுயிரியால் வரும், உயிர்க்கொல்லி நோயாகும். இதன் வரலாறு மிகவும் பிந்தையதாகும். இந்நோயைப் பற்றி, பல வரலாற்று நூல்களும், கிறித்துவ மதநூலான விவிலியத்திலும் இதன் குறிப்பு உள்ளது. இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை, முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதற்கு ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது. \n\nதொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். \n\nஇதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்த்து போலக்காட்சித் தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயை குட்டம், குச்டநோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.\nமஞ்சள் காய்ச்சல்.\nமஞ்சள் காய்ச்சல் அல்லது மஞ்சட் காய்ச்சல் (Yellow fever), தீநுண்மத்தால் ஏற்படும் ஒரு கடிய குருதிப்போக்குக் காய்ச்சல் ஆகும்.[1] மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் சார்ந்த ஆர்.என்.ஏ வைரசு இக்காய்ச்சலை உண்டாக்கும் தீநுண்மம் ஆகும். இந்நோய் ஆபிரிக்காவில் முதன்முதல் தோன்றியது என நம்பப்படுகின்றது. தற்பொழுது இந்நோய் அயனமண்டல அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது, ஆனால் ஆசியாவில் தோன்றுவதில்லை.[2]\n\nடெங்கு காய்ச்சல் போன்று மஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் இரு காவி வட்டத்தைக் கொண்டுள்ளது: வனப்பகுதி, மக்கள் வசிக்கும் பகுதி. மஞ்சட் காய்ச்சல் வைரசை கொசுக்கள் காவுகின்றன, குறிப்பாக ஏடிசு எகிப்தி எனும் கொசு இனத்தின் பெண் கொசுவால், அது கடிக்கும் போது உமிழ்நீரை மனித உடலில் செலுத்துகையில் பரப்பப்படுகிறது. வனப்பகுதியில் வேறு கொசு இனங்கள் காவிகளாகவும் குரங்குகள் வழங்கிகளாகவும் உள்ளன, மக்கள் வசிக்கும் பகுதியில் முதன்மைக் காவியாக ஏடிசு எகிப்திக் கொசுவும் வழங்கியாக மனிதரும் உள்ளனர்.[3]\n\nஇக்காய்ச்சலில் உடல்வெப்பநிலை மிகையாகுவதுடன் குமட்டுதல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்ற அறிகுறிகளும் தென்படும்.[3] சில நோயாளிகளில் இதன் விளைவு பாரதூரமாக இருக்கும், அவர்களில் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் இழைய இறப்பு ஏற்படும், இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும், இதுவே இந்நோய்க்குரிய பெயர்க்காரணம். இந்நோயில் கடுமையாக குருதிப்போக்கு ஏற்படுவதால் குருதிப்போக்குக் காய்ச்சல் வகைக்குள் இந்நோய் அடங்குகின்றது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_44793"}, {"id": [1305, 5], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "மீட்பு நடவடிக்கையை மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் டி. என். இராமநாதன், மாவட்ட ஆட்சியர் எஸ். கே. டோக்ரா, காவல்துறைத் துணைத்தலைவர் ஜெயந்த் முரளி, தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் கண்காணித்தனர். மீட்பு நடவடிக்கைகளில் ஊர்காவல் படையினர், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் ஈடுபட்டனர். தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 1,00,000, கடுமையான காயமுற்றவர்களுக்கு 50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்தது.\n\nநிகழ்வு.\n1997 ஆம் ஆண்டு கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் நிகழ்ந்த தீ விபத்தில் 48 பேர் இறந்தனர் மற்றும் 86 பேர் காயமடைந்தனர். இந்நிகழ்வு குடமுழுக்கு விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தது. கோவிலில் புனித விழாவை நடத்திட 120-க்கும் மேற்பட்ட குருக்கள் இருந்தனர் என்று கூறப்பட்டது. கோயில் வளாகத்தில் யாகசாலை சடங்கு விழாக்களுக்காக ஓர் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அருகில் வைக்கப்பட்ட பட்டாசு இந்தப் பந்தல் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடுமையான வெய்யிலில் காய்ந்துபோயிருந்த அந்த பந்தல் கூரையில் தீ வேகமாக பரவியது என நம்பப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பீதியில் அங்கிருந்து வெளியேற முயன்றவர்களால், கோயிலின் கிழக்குத் திசையில் கோயிலுக்கு உள்ள ஒரே நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், மின்னாக்கியிலிருந்து ஏற்பட்ட தீப்பொறியாலேயே தீவிபத்து ஏற்பட்டது என்ற மாற்றுக் கருத்தும் உள்ளது. பெரும்பாலான இறப்புக்களுக்குக் காரணமாக கார்பன் மோனாக்சைடால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தது, மற்றும் ஒரு சில மரணங்கள் தீக்காயங்களாலும் ஏற்ப்பட்டது. யாக சாலையில் நெய் போன்ற தீயிக்கு ஒத்துழைப்பான பல பொருட்கள் இருந்தன இதனால் தீ வேகமாக பரவியது. கோயிலுக்கு உள்ள ஒரே நுழைவாயிலும் குறுகியதாக இருந்ததால், பீதியில் வெளியேற முயன்ற பலர் நெரிசலில் சிக்கி கற்கள் மீது விழுந்தனர். எரிந்து விழுந்த யாகசாலைக் கூரைக்கு அடியில் இருந்து 37 உடல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். தீவிபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றி இருந்த மின்சார இணைப்பு வலையமைப்பானது, மீட்பு நடவடிக்கைகளின் வேகத்தைக் குறைத்துவிட்டது என்றனர்.\n\nமீட்பு நடவடிக்கையை மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் டி. என். இராமநாதன், மாவட்ட ஆட்சியர் எஸ். கே. டோக்ரா, காவல்துறைத் துணைத்தலைவர் ஜெயந்த் முரளி, தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் கண்காணித்தனர். மீட்பு நடவடிக்கைகளில் ஊர்காவல் படையினர், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் ஈடுபட்டனர. \nகோயில் வளாகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு தகவல் மையங்கள் திறக்கப்பட்டன.\n\nபின்விளைவுகள்.\nஇந்த நேர்சியானது மாநிலத்தில் நடந்த நான்கு மிகப்பெரிய தீவிபத்துக்களில் ஒன்றாகும், பிற விபத்துகள் 2001 ஆகத்து 6 இல் ஏர்வாடியில் நடந்த விபத்தில் 30 மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள் இறந்தனர். அடுத்து 2004 சனவரி 23 அன்று திருவரங்கம் திருமணக்கூட தீவிபத்தில் 57 பேர் இறந்தனர். அடுத்து கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து இதில் 94 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர். தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 1,00,000, கடுமையான காயமுற்றவர்களுக்கு 50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு 10,000 ரூபாய் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்தது. விசாரணை மேற்கோண்ட காவல்துறைத் துணைத்தலைவர் (டிஜிஐ), இதற்கு முந்தைய வாரத்தில் ஈஸ்வரி நகரிலுள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் ஒரு குண்டுவெடிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றாலும், இந்த நிகழ்வைப் பொறுத்த அளவில் நாசவேலைக்கு எந்தவொரு சாத்தியக் கூறும் இல்லை என்று தெரிவித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123080"}, {"id": [1305, 6], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "ஒரு ஆண்டுக்குள் மத்திய அரசாங்கப் படைகள் பயாபிராவைச் சூழ்ந்து கரையோர எண்ணெய் வசதிகளையும், ஹார்கோர்ட் துறைமுகத்தையும் கைப்பற்றின. தொடர்ந்துவந்த வெற்றி தோல்வியற்ற நிலையில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையினால், கடும் பஞ்சம் ஏற்பட்டது, இரண்டரை ஆண்டுகள் நடைபெற்ற போரில், 100,000 படைத்துறையினர் இழப்பு ஏற்பட்டதுடன், 500,000 தொடக்கம் 2 மில்லியன் வரையான பொதுமக்களும் பட்டினியால் இறந்தனர். 1968 இன் நடுப் பகுதியில் போசாக்குக் குறைவாலும் பசியாலும் பாதிக்கப்பட்ட பயாபிராச் சிறுவர்களின் படங்கள் மேற்கத்திய ஊடகங்களை நிரப்பின. பசியால் வாடும் பயாபிரா மக்களின் அவலநிலை சர்ச்சைகளை உருவாக்கியதுடன், அங்கே பெருமளவு நிதி சேகரிப்பதற்கும் இயலக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியது. பிரித்தானியாவும், சோவியத் ஒன்றியமும் நைசீரிய அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தனர். பிரான்சு, இசுரேல், வேறும் சில நாடுகள் பயாபிடாவுக்கு ஆதரவாக இருந்தன. பிரான்சும், இசுரேலும் இரண்டு தரப்பினருக்குமே ஆயுதங்களை வழங்கினர்.\n\nபின்னணி.\nபிரித்தானியக் குடியேற்றவாத அரசு நைசீரியாவின் தெற்கு, வடக்குப் பகுதிகளை 1914 ஆம் ஆண்டில் இணைத்ததை இந்த உள்நாட்டுப் போருடன் தொடர்புபடுத்தலாம். இவ்விரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று அருகில் இருந்ததை மட்டும் கருத்தில் கொண்டு நிர்வாக வசதி கருதி இணைப்பை மேற்கொண்டனர். இரண்டு பகுதிக்கும் இடையில் உள்ள பெரிய பண்பாடு, மதம் சார்ந்த வேறுபாடுகளை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இணைப்புக்குப் பின்னர், கிழக்கு நைசீரியாவில் (இப்போது தெற்கு நைசீரியா) எண்னெய் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கிடைக்கும் செல்வத்துக்கான போட்டி இவ்விடங்களைத் தத்தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான போராட்டமாக உருவெடுத்தது. தெற்கு நைசீரியா வடக்கைப்போல் ஒற்றுமையாக இல்லாததால், இந்த அதிகாரப் போட்டியில் பாதகமான நிலையில் இருந்தது. யூலை 1966 இல் வடக்கு இராணுவ அதிகாரிகள் முதல் புரட்சுயில் தமது சொந்த அரசியல் தலைவர்களை இலக்கு வைத்ததற்காகக் கிழக்குப் பகுதியினர் மீது பழிவாங்குவதற்காக எதிர்ப் புரட்சி ஒன்றை நிகழ்த்தினர். லெப்டினன்ட் கர்னல் யக்குபு கோவன் அரசின் தலைவரானார். இவரது ஆட்சிக் காலத்தில், வடக்கில் கிழக்குப் பகுதியினரைக் கொல்வது தொடர்ந்தது. பல எதிர் நடவடிக்கைகளும் இடம்பெற்றன. இது பின்னர் பயாபிராப் போராக வெடித்தது.\n\n1960 இல் நைசீரியா பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றபோது, அதன் மொத்த மக்கள்தொகை 60 மில்லியன். இதில் 300க்கும் அதிகமான வேறுபட்ட பண்பாட்டு, இனக் குழுக்கள் அடங்கியிருந்தன. 50 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியா பல நூறு இனக்குழுக்கள் வாழ்ந்த ஒரு பகுதியை மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிரித்து எடுத்து அவற்றை ஒன்றாக்கி நைசீரியா எனப் பெயரிட்டனர். நைசீரியாவில் வாழ்ந்தோரில் மூன்று முக்கியமான குழுக்கள் இருந்தன. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் 60-70% இக்போக்கள் வாழ்ந்தனர். வடக்குப் பகுதியில், அவுசா-புலானி இனத்தவர் அப்பகுதி மக்கள்தொகையில் 65%. தென்மேற்குப் பகுதியில் 75% யொரூபா மக்கள். இவ்வினத்தவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தாயகங்கள் இருந்தாலும், 1960களில் எல்லா இனத்தவரும் முழு நாட்டிலும் பரந்து வாழத் தொடங்கினர். முக்கிய நகரங்களில் மூன்று இனத்தவருமே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்பட்டனர். 1967 இல் போர் தொடங்கியபோது இன்னும் 5,000 இக்போக்கள் நாட்டின் தலைநகர் லாகோசில் இருந்தனர்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_123238"}, {"id": [1305, 7], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "1986 அணை உடைப்பு.\n1986 ஏப்ரல் 20 அதிகாலை 3.00 மணிக்கு அணை உடைத்துக்கொண்டது. குளத்து நீர் ஒரு சுவர்போல தாழ்ந்த பகுதிகளில் உள்ள ஊர்களுக்குள் புகுந்தது. ஏறத்தாழ 120-180 வரையிலானோர் இறந்தனர். 1600 வீடுகள் சேதமாயின. 2000 ஏக்கர் நெற்பயிர் அழிந்துபோனது. 8,000 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. மிகவும் பாரமான வண்டிகள் அணையின் மீது போக்குவரத்துச் செய்தமை அணை உடைந்ததற்கான காரணங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_67900"}, {"id": [1305, 8], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "இசுக்கொட்லாந்து அரசுக்கும், ஐக்கிய இராச்சிய அரசுகளுக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி, ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டமூலம் 2013 மார்ச் 21 இல் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, 2013 நவம்பர் 14 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 டிசம்பர் 17 இல் இச்சட்டம் பிரித்தானிய முடியாட்சியால் அங்கீகாரம் பெற்றது.\n\nஐக்கிய இராச்சியத்தின் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பொது வாக்கெடுப்பிற்கான கேள்வி \"ஸ்காட்லாந்து, விடுதலை பெற்று தனிநாடாவதா?\" என்பதாகும். வாக்காளர்கள் ஆம் என்றோ இல்லை என்றோ தெரிவிக்க வேண்டும். ஸ்காட்லாந்தின் குடியுரிமை உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் (4 மில்லியனுக்கும் அதிகமானோர்) இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விடுதலைக்கான ஆதரவுக்கு சாதாரண பெரும்பான்மை (50% + 1 நபர்) மட்டுமே போதுமானது.\n\nவெளி இணைப்புகள்.\n- Scottish Government Referendum 2014 site\n- UK Government Referendum 2014 site\n\n\n\n\n", "document_id": "ta_ta_61466"}, {"id": [1305, 9], "question": "<Query> 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.", "document": "சீனாவில் தமிழ் மொழி.\nசீனாவில் வாழும் தமிழர்களின் முன்னெடுப்பால் சீன வானொலியில் தமிழ் மொழி ஒலிப்பரப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. தமிழ் வழி சீனம் கற்பித்தல், இணைய வழி செய்திகளை வழங்குதல் எனும் முன்னெடுப்புகளும் காணப்படுகின்றன. தமிழ் மொழியைக் கற்று, சூ சுவெங் வா எனும் தனது பெயரை கலையரசி என தமிழாக மாற்றிக்கொண்டு சீனத் தமிழ் வானொலியில் தமிழ் ஒலிப்பாளராக பணியாற்றும் சீனப் பெண் ஒருவரும் உள்ளார். தமிழருக்கும் சீனருக்கும் உள்ள நெருக்கத்தினால் சீனர்களில் சிலர் தமிழ் மொழியைக் கற்று பேசவும், தமிழ்ப் பாடல்கள் பாடவும், பாடல்களுக்கு ஆடவும் கூட செய்கின்றனர்.\n\nவாழும் இடங்கள்.\nசீனாவில் வாழும் தமிழர்கள் அநேகமானோர் சீனாவின் தலைநகரான பீஜிங் பகுதியில் வசிக்கின்றனர். அதனைத் தவிர்ந்து ஹொங்கொங்கிற்கு அண்மித்த சீன மாநிலமான, குவாந்தோங் மாநிலத்தின் சென்ஞேன் பகுதிகளில் வசிக்கின்றனர். இங்கு ஈழத் தமிழர்கள் சிலரும் வசிக்கின்றனர்.\n\nசீனா ஹொங்கொங் தரைவழி போக்குவரத்து.\nசென்ஞேன் நிலப்பரப்பின் எல்லை நகரங்களான லோ வூ மற்றும் லொக் மா சாவ் ஆகிய இரண்டு இடங்களுக்கு ஹொங்கொங்கில் இருந்து எம்டிஆர் அதிவேக தொடருந்து சேவையூடாக 45 நிமிடங்களில் சென்றடையக்கூடிய தரைவழி போக்குவரத்து வசதி உள்ளது. எனவே சீனாவில் சென்ஞேன் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அடிக்கடி ஹொங்கொங் வந்து செல்வதும், ஹொங்கொங் தமிழர்கள் சென்ஞேன் சென்று வருவதும் சாதாரண விடயங்களாகும். இந்தியா, இலங்கை வணிகர்கள் ஹொங்கொங் வழிமாற்று வீசாவுடனோ அல்லது ஹொங்கொங் வந்து, ஹொங்கொங்கில் சீனா வீசா பெற்றோ தமது வணிகத்திற்காக சென்ஞேன் செல்வது வாடிக்கையான நிகழ்வுகளாகும். ஹொங்கொங்கை விட சீனாவில் பொருட்களின் விலை பன்மடங்கு மலிவாக இருப்பதே ஹொங்கொங் தமிழர் சென்ஞேன் நகருக்கு அடிக்கடி பயனம் மேற்கொள்வதற்கான காரணியாகும்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_48630"}]
[{"id": [1307, 0], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "திரைக்கதை.\nகோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.\n\nநடிகர்கள்.\n- கே. பி. சுந்தராம்பாள் - நந்தனாராக\n- மகாராஜபுரம் விசுவநாத ஐயர் - வேதியராக\n\nசில துணுக்குகள்.\n- பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சுந்தராம்பாள் மட்டும் 19 பாடல்களைப் பாடியிருந்தார்.\n- அக்காலத்தில் கருநாடக இசையில் மிகவும் புகழ்பெற்றிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும்.\n- இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் தற்போது கிடைப்பதற்கில்லை.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- நந்தனார் - திருநாளைப் போவார் நாயனார்\n- நந்தனார் சரித்திரம் - காவியம்\n- நந்தனார் (1933 திரைப்படம்)\n- நந்தனார் (1942 திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_13086"}, {"id": [1307, 1], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "இசைப் பயிற்சி.\nஇவர் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையிடம் வயலின் கற்றார்.\n\nஇசை வாழ்க்கை.\nஇவர், புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களான முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் , செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்தார்:\n\nபுல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்.\n\nபெற்ற விருதுகள்.\n- சங்கீத கலாநிதி விருது, 1962; வழங்கியது: மியூசிக் அகாதமி, சென்னை.\n- சங்கீத நாடக அகாதமி விருது, 1967; வழங்கியது சங்கீத நாடக அகாதமி\n\n\n\n\n", "document_id": "ta_ta_66500"}, {"id": [1307, 2], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nபம்பாய் சகோதரிகள், அப்போதைய பம்பாயில் பிறந்தவர்கள். இவர்கள் முசிரி சுப்பிரமணிய ஐயர், டி. கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றனர்.\n\nதொழில் வாழ்க்கை.\n1963 ஆம் ஆண்டு முதல் பாடி வரும் இச்சகோதரிகள், தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமசுகிருதம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடி வருகின்றனர்.\n\nவிருதுகள்.\n- சங்கீத சூடாமணி விருது, 1991 வழங்கியது ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை\n- இசைப்பேரறிஞர் விருது,2006 ; வழங்கியது:தமிழ் இசைச் சங்கம்\n- ஆஸ்தான விதுசி; வழங்கியது: காஞ்சி சங்கர மடம்\n- சங்கீத கலாநிதி விருது,2010 ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நினைவு விருது, 2013 ; வழங்கியது: மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை\n- சங்கீத கலாசிகாமணி விருது 2006 ; வழங்கியது இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n\n\n\n\n", "document_id": "ta_ta_39358"}, {"id": [1307, 3], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தடிகளின் வரலாற்றை ஒட்டி மூன்று திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. முதலாவது 1935 ஆம் ஆண்டில் சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக வெளிவந்த 1935 பட்டினத்தார் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அடுத்த ஆண்டிலேயே தேசிகர் பட்டினத்தாராக நடித்த இத்திரைப்படம் வெளிவந்தது. பின்னர் 1962 இல் டி. எம். சௌந்தரராஜன் நடித்த 1962 பட்டினத்தார் படம் வெளிவந்தது. இந்த மூன்று திரைப்படங்களில் தேசிகர் நடித்த 1936 திரைப்படமே பெரு வெற்றியை அடைந்தது. சென்னை பிராட்வே திரையரங்கில் மட்டும் இது 25 வாரங்கள் ஓடியது.\n\nஇத்திரைப்படத்தில் மொத்தம் 52 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. தண்டபாணி தேசி­கரே இசை­ய­மைத்து, பெரும்பாலான பாடல்களைப் பாடியிருந்தார்.\n\nவேல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எம். டி. ராஜன் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். முருகதாசா என அழைக்கப்படும் முத்துசாமி ஐயர் (பிறப்பு: 1900) இதனை இயக்கியிருந்தார். கே. ராம்நாத், மற்றும் ஏ. கே. சேகர் ஆகியோரின் ஒளிப்பதிவில் வெளியானது. இத்திரைப்படத்தின் பிரதி இப்போது கிடைப்பதில்லை.\n\nஇவற்றையும் பார்க்க.\n- பட்டினத்தார் (1935 திரைப்படம்)\n- பட்டினத்தார் (1962 திரைப்படம்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_61256"}, {"id": [1307, 4], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nஎன்.விஜய் சிவா, அகிலா சிவாவுக்கும் ஏ. என். சிவாவுக்கும் மகனாகப் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பால பவன் உயர்நிலைப்பள்ளி, சென்னையில் இவர் படித்தார். இளநிலைப்பட்டத்தை சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் முதுநிலைப்பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். இவர் மிருதங்கமும் வாசிக்கக்கூடியவர். இதற்குரிய பயிற்சியை கும்பகோணம் ராஜப்பா ஐயரிடம் பெற்றுள்ளார். \nதொழில் வாழ்க்கை.\nஇந்தியா முழுக்க அனைத்து முக்கிய சபாக்களில் இவர் பாடியுள்ளார். தனது இசைக் கச்சேரிகளை அமெரிக்கா,கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் நிகழ்த்தியுள்ளார். \n\nவிருதுகள்.\n- இசைப் பேரோலி, 1995 - கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்\n- 'சிறப்பான இசை தந்த இளங்கலைஞர்' விருது, 1995 - மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை\n- கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 1996 - கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை\n- சங்கீத கலாசாரதி பட்டம், 2014; வழங்கியது: பார்த்தசாரதி சுவாமி சபா, சென்னை\n\nவெளியிணைப்புகள்.\n- ‘Styles blossom organically’ - நேயர்களின் கேள்விகளுக்கு விஜய் சிவாவின் பதில்கள்... பாகம் 1\n- ‘Music lies sandwiched between speech and silence’ - நேயர்களின் கேள்விகளுக்கு விஜய் சிவாவின் பதில்கள்... பாகம் 2\n- ‘When ego vanishes, music becomes divine’ - நேயர்களின் கேள்விகளுக்கு விஜய் சிவாவின் பதில்கள்... பாகம் 3\n- அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_38354"}, {"id": [1307, 5], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "இசைப் பயிற்சி.\nஇவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார்.\n\nஇசை வாழ்க்கை.\nஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார்.\n\nஇவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்:\n- அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்\n- செம்பை வைத்தியநாத பாகவதர்\n- செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்\n- ஜி. என். பாலசுப்பிரமணியம்\n- மதுரை மணி ஐயர்\n- ஆலத்தூர் சகோதரர்கள்\n- கே. வீ. நாராயணசுவாமி\n- மகாராஜபுரம் சந்தானம்\n- டி. கே. ஜெயராமன்\n- மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா\n- டி. வீ. சங்கரநாராயணன்\n- டி. என். சேஷகோபாலன்\n\nபுல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார் லால்குடி ஜெயராமன்.\n\nமாணவர்கள்.\n- காயத்ரி சங்கரன்.\n- பாம்பே ஜெயஸ்ரீ\n\nஇயற்றியுள்ள பாடல்கள்.\n- இன்னும் என் மனம்... - இராகம்: சாருகேசி\n\nமறைவு.\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன், 2013ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் சென்னையில் காலமானார்.\n\nவிருதுகளும் சிறப்புகளும்.\n- பத்மஸ்ரீ விருது, 1972 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்\n- வாத்திய சங்கீத கலாரத்னா விருது ; வழங்கியது: பாரதி சொசைட்டி, நியூயார்க்\n- சங்கீத சூடாமணி விருது, 1971 மற்றும் 1972 ; வழங்கியது: இசை சபாக்களின் கூட்டமைப்பு, மெட்ராஸ்\n- மாநில வித்வான் விருது, 1979 ; வழங்கியது: தமிழ்நாடு அரசாங்கம்\n- சௌடையா நினைவு தேசிய அளவிலான விருது ; வழங்கியது: கர்நாடகா அரசாங்கம்\n- இசைப்பேரறிஞர் விருது, 1984\n- பத்ம பூசன் விருது, 2001 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்\n- சிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது, 2006 (சிருங்காரம் எனும் தமிழ் படம்) ; வழங்கியது: இந்திய அரசாங்கம்\n\nவெளியிணைப்புகள்.\n- லால்குடி ஜெயராமனுக்கென உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_39492"}, {"id": [1307, 6], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nதமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் திருக்கோடிக்காவலில் ராதாகிருஷ்ண ஐயருக்கும் தர்மசம்வர்தினி அம்மாளுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். தனது தாய்மாமா திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயருடன் தனது நான்கு வயது வரை தங்கியிருந்த இவர், அதன்பிறகு செம்மங்குடியில் தனது பெற்றோருடன் வாழத்தொடங்கினார். பெரியப்பா மகன் செம்மங்குடி நாராயணசுவாமி ஐயரிடம் தனது எட்டாவது வயது முதல் இசை கற்கத் தொடங்கினார். தொடர்ந்து திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், நாராயணசுவாமி ஐயர் இறுதியாக மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோரிடம் இசை பயின்றார்.\n\nஇசை வாழ்க்கை.\nதனது முதல் இசை நிகழ்ச்சியை 1926 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார். 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில் இவர் பாடியதைத் தொடர்ந்து புகழடையத் தொடங்கினார்.\n\nதிருவனந்தபுரத்திலுள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியின் முதல்வராக 23 ஆண்டுகள் பதவி வகித்தார். அதன்பிறகு அகில இந்திய வானொலி, சென்னையின் கர்நாடக இசைப்பிரிவிற்குரிய தலைமைத் தயாரிப்பாளராக 1957 - 1960 காலகட்டத்தில் பணிபுரிந்தார். அதன்பிறகு மேடைகளில் பாடுவதிலும், இளம் கலைஞர்களுக்கு கற்பிப்பதிலும் முழு கவனம் செலுத்தினார். தனது 92 ஆவது வயது வரை மேடைகளில் பாடினார்.\n\nஇவரின் மாணவர்கள்.\n- சுகுணா புருசோத்தமன்\n- குற்றாலம் வெ.நாகராஜன்\n\nசிறப்புகள்.\nசங்கீத கலாநிதி விருதினைப் பெற்ற இளம் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. தனது 39 ஆவது வயதில் இவர் இவ்விருதினை பெற்றார். இதில் இன்னொரு முக்கியமான தகவல்: இவரின் குரு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் 'சங்கீத கலாநிதி' விருதினை அதற்கு முந்தைய ஆண்டு பெற்றிருந்தார்.\n\nவிருதுகள்.\n- சங்கீத கலாநிதி விருது, 1947; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- சங்கீத நாடக அகாதமி விருது, 1953\n- பத்ம பூஷன் விருது\n- பத்ம விபூசண் விருது\n- இசைப்பேரறிஞர் விருது, 1969; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்\n- காளிதாஸ் சம்மன் விருது; வழங்கியது: மத்திய பிரதேச (இந்திய மாநிலம்) அரசு\n- மதிப்புறு முனைவர் பட்டம், 1979; வழங்கியது: கேரளா (இந்திய மாநிலம்) அரசு\n- சங்கீத கலாசிகாமணி விருது, 1974 & 1991; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n- காளிதாஸ் சம்மன் விருது\n\nஉசாத்துணை.\nபாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டி. எம். கிருஷ்ணா எழுதிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!' ; விகடன் பிரசுரம், முதற்பதிப்பு: டிசம்பர் 2010\n\nவெளியிணைப்புகள்.\n- \"Semmangudi looks back - at 90\" - செம்மங்குடி சீனிவாச ஐயர் வழங்கிய ஒரு செவ்வி (ஆங்கிலத்தில்)\n- \"The patriarch of Carnatic music\" - செம்மங்குடி சீனிவாச ஐயர் குறித்த ஒரு அஞ்சலிக் கட்டுரை\n- The pitamaha of Carnatic music - செம்மங்குடி சீனிவாச ஐயர் குறித்து பிரண்ட்லைன் இதழில் வெளியான ஒரு அஞ்சலிக் கட்டுரை\n\n\n\n\n", "document_id": "ta_ta_41752"}, {"id": [1307, 7], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "நாரதர் வேடத்தில் வரும் கருநாடக இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்த முதலாவது திரைப்படம் இதுவாகும். மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி (மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சகோதரர்) கிருஷ்ணர் வேடத்திலும், \"பாளையம்கோட்டை சகோதரிகள்\" என அழைக்கப்பட்ட பி.எஸ்.ரத்னா பாய், பி.எஸ்.சரஸ்வதி பாய் ஆகியோர் ருக்மணி, சத்தியபாமா வேடங்களிலும் நடித்தனர். இத்திரைப்படன் வசூலில் பெரும் வெற்றி பெற்றது. 50,000 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு ஒரு மில்லியன் ரூபாய்களை வருவாயாகப் பெற்றது. ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற மனிக்லால் டண்டன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.\n\nஇப் படத்திற்கு இசையமைத்தோர் சென்னை அரங்கசாமி நாயகர் குழுவினர்.\n\nஉசாத்துணை.\n- Bhama Vijayam 1934 -\n\n\n\n\n", "document_id": "ta_ta_6844"}, {"id": [1307, 8], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "பிறப்பும், இசைப்பயிற்சியும்.\nசுகுணா புருசோத்தமன் சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி. சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கருநாடக இசையினைக் கற்றார். லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை கற்றுக்கொண்டார்.\n\nஇசைப் பணி.\n- அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றியவர்.\n- இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்தவர்.\n- இவர் எழுதிய பாடல்களைக் கொண்ட நூல், \"கதம்பம்\" எனப் பெயரிடப்பட்டு வெளியானது.\n\nகுறிப்பிடத்தக்க மாணவர்கள்.\n- கே. காயத்ரி\n\nவிருதுகள்.\n- சங்கீத சூடாமணி விருது, 2004 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை\n- கலைமாமணி விருது, 2006\n- வாக்கேயக்காரர் விருது, 2006; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\n- சங்கீத நாடக அகாதமி விருது, 2010\n\nமறைவு.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 25 பிப்ரவரி 2015 அன்று சென்னையில் தனது 74ஆவது வயதில் காலமானார்.\n\nவெளியிணைப்புகள்.\n- \"In their gurus' footsteps\" - இசை விமர்சனம் (ஆங்கிலத்தில்)\n- \"The endearing GURU\" - ஒரு அஞ்சலி (ஆங்கிலத்தில்)\n\n\n\n\n", "document_id": "ta_ta_63144"}, {"id": [1307, 9], "question": "<Query> (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.", "document": "ஆரம்பகால வாழ்க்கை.\nஇவரின் தந்தை ஒரு தொழிலதிபர். தாய், கலாபீடம் எனும் பெயரில் ஒரு இசைப்பள்ளியை நடத்திவந்தார். ஆரம்பகால இசைப்பயிற்சியை பி. சீதாராம சர்மாவிடம் பெற்ற டி. எம். கிருஷ்ணா, பின்னர் செங்கல்பட்டு ரெங்கநாதனிடம் இசை பயின்றார். செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரிடம் ஏழாண்டு காலம் இசைப்பயிற்சியை பெற்றுள்ளார் டி. எம். கிருஷ்ணா.\n\nதொழில் வாழ்க்கை.\nபாடகராக இருப்பதோடு, பாடக் கற்றுத்தரும் ஆசிரியராகவும் விளங்குகிறார். இசையமைப்பாளராகவும், இசை குறித்து எழுதும் எழுத்தாளராகவும் இருக்கிறார். உலகம் முழுதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார்; இசை பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகிறார்.\n\nஇலங்கையில் இசை நிகழ்ச்சிகள்.\nஇலங்கை கொழும்புவில் 2010ல் இசைக் கச்சேரி செய்த டி. எம். கிருஷ்ணா, 2011ல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அக்டோபர் மூன்றாம் நாள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த அவரது சுமார் மூன்று மணி நேர கச்சேரிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் செயற்பாடுகள் அவரைக் கவர்ந்தன. அக்கல்லூரியின் முன்னேற்றத்துக்கு பாடுபடப்போவதாக கிருஷ்ணா தெரிவித்தார்.\n\nவிருதுகள்.\n- சிறந்த முக்கியக் கலைஞர் - யூத் அசொசியேசன் போர் கிளாசிக்கல் மியூசிக், 1989\n- திறமைமிகு பாடகர் (25 வயதிற்குக் கீழ்)- மியூசிக் அகாதெமி (சென்னை), 1994\n- சிறந்த இளம் பாடகர் - கிருஷ்ண கான சபா, 1995\n- சிறந்த இசைக் கலைஞர் - நாரத கான சபா, 1995\n- அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் விருது - மியூசிக் அகாதெமி (சென்னை), 1996\n- யுவ கலா பாரதி - பாரத் கலாச்சார், 1997\n- ஸ்ரீரங்கம் கோபாலரத்தினம் விருது - மியூசிக் அகாதெமி, 1998\n- ராமகிருஷ்ண ஐயர் விருது - மியூசிக் அகாதெமி, 1999\n- சிறந்த கலைஞர் - மியூசிக் அகாதெமி, 2001\n- இளைஞர் விருது - மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை, 2001\n- கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 2001\n- இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2014\n- ரமோன் மக்சேசே விருது, 2016\n\nவெளியிணைப்பு.\n- டி. எம். கிருஷ்ணாவின் அதிகாரப்பூர்வ இணையதளம்.\n- \"A Southern Music: The Karnatik Story\" எனும் பெயரில் டி. எம். கிருஷ்ணா எழுதிய நூலின் பகுதிகளைக் கொண்டுள்ள ஒரு கட்டுரை.\n- டி. எம். கிருஷ்ணா, \"தி இந்து\" நாளிதழுக்கு வழங்கிய ஒரு செவ்வி\n\n\n\n\n", "document_id": "ta_ta_47002"}]
[{"id": [1308, 0], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "வரலாறு.\nஇன்காவைத் தோற்கடித்த எசுபானியா  16 ஆம் நூற்றாண்டு முதல் லிமாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், கத்தோலிக்க திருச்சபை லிமாவில் பெரும் செல்வத்தை சேர்த்து வைத்திருந்த‍து. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென் அமெரிக்காவில் உள்ள எசுபானியாவின் காலனிகளுக்கு எதிராக விடுதலைப் போர்கள் தோன்றின. இதற்கு லிமாவும் விதிவிலக்கல்ல. 1820இல் பெரு நாட்டின் தலைநகரான லிமாவை எசுபானியரிடம் இருந்து மீட்க, புரட்சிப் படையினர் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். இதனால் எசுபானியர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது.\n\nபெருவுக்கான எசுபானிய வைஸ்ராயான பெசுவேலா எசுபானியர்கள் சேர்ந்த செல்வங்களை பாதுகாக்க அவற்றை கடல் வழியே மெக்சிகோவுக்குக் கொண்டு சென்று பத்திரப்படுத்த முடிவு செய்தார். இதில் தங்க நகைகள், நாணயங்கள், வைரக் கற்கள் பதிக்கப்பட்ட சிலுவைகள், மதிப்பு மிகுந்த பூசைப் பொருள்கள், தங்கத்தாலான மெழுகுவத்தித் தாங்கிகள், அன்னை மேரியின் கையில் குழந்தை இயேசு இருப்பதுபோல இரண்டு சிலைகள் போன்ற பல பொக்கிசங்கள் அடங்கி இருந்தன.  மொத்தத்தில், இந்தப் பொங்கிசங்களானது $ 12 மில்லியனுக்கும், $ 60 மில்லியனுக்கும் இடையில் மதிப்பிடப்பட்டது.\n\n\"மேரி டியர் \"என்ற கப்பலின் தலைவனான  நியூஃபவுன்லாந்தைச் சேர்ந்த வில்லியம் தாம்ப்சன் என்பவர் இச்செல்வங்களை மெக்சிக்கோவிற்கு கொண்டு செல்ல பொறுப்பேற்றார். செல்வங்கள் கப்பலேறின. உடன் ஆறு எசுபானிய வீரர்களும், இரண்டு மதகுருமார்களும் கப்பலேற கப்பல் புறப்பட்டது. இதற்கிடையில் கப்பல் தலைவன் தாப்சனையும் அவரது குழுவினரையும் அச்செல்வங்களைக் கவர்ந்துகொள்ளலாம் என்ற சபலத்துக்கு ஆட்பட்டனர்; தாம்ப்சனும் அவரது பணியாளர்களும் சேர்ந்துகொண்டு, கப்பலிலிருந்த எசுபானிய வீரர்களையும், மதகுருமார்களையும் கொன்று கடலில் வீசினர்.\n\nஅதன் பிறகு ஆளில்லாத தீவான கோகோஸ் தீவுக்கு கப்பலைச் செலுத்திய தாம்ப்சன்  லிமாவின் பொக்கிஷங்களை அங்கே புதைத்து வைத்துவிட்டார், என்றும் பிறகு சந்தர்ப்பம் வாய்க்கும்போது, வந்து தோண்டி எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.\n\nஎனினும், \"மேரி டியர்\" கப்பல் எசுபானிய கப்பற்படையால் கைப்பற்றப்பட்டது. அதன் பணியாளர்கள் விசாரிக்கப்பட்டு, தாம்ப்சனும் கப்பலின் துணைத் தலைவரும் தூக்கிலிடப்படுவதாக மிரப்பட்டனர். அவர்கள் மிரட்டலைக் கண்டு அஞ்சிய தாம்ப்ஸனும், அவரது கப்பலின் துணைத் தலைவரும் புதையலைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். கோகோஸ் தீவுக்கு வந்தனர். அங்கே எபானிய வீரர்களை அலைக்கழித்த அவ்விருவரும் பின்னர் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து ஓடித் தப்பித்தனர். அதற்குப் பின் எசுபானியர்களால் தாம்ப்ஸனையும், துணைத் தலைவனையும், லிமா பொக்கிஷங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாம்சன் திமிங்கலக் கப்பலின் உதவியுடன் நியூஃபவுண்ட்லேண்டிற்கு திரும்பியதாக நம்பப்படுகிறது.\n\nபுதையல் வேட்டை.\nஅதிலிருந்து நூற்றுக்குக் கணக்கான புதையல் வேட்டைக்காரர்கள், கோகோஸ் தீவில் புதையலைத் தேடி அலைந்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்வர் 1889 முதல் 1908 வரை தீவில் வாழ்ந்த ஜெர்மானியரான ஆகஸ்ட் கிஸ்லெர் என்பவர்  மற்றொருவர் அமெரிக்க நிழலுலகத் தலைவரான  புர்க்சி சீகல் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவரவர்களாவர். இப்புதையலானது கோகோஸ் தீவில் புதைக்கப்படவில்லை,  ஆனால் அது மத்திய அமெரிக்கக் கடல் பகுதியில் ஏதோ ஒரு தீவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. கோஸ்ட்டா ரிக்கா அரசாங்கமானது புதையல் வேட்டையை இங்கு தடை செய்துள்ளது, மேலும் இந்த தீவில் தற்போது எந்த புதையலும் இல்லை என்று நம்புகிறது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125247"}, {"id": [1308, 1], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "2016 ஆம் நிதி ஆண்டில் 44.2 மில்லியன் அமெரிக்கர்கள் இந்தத் திட்டத்தால் பயன் அடைந்தார்கள். 70.9 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் வழங்கினார்கள். 2013 இல் நிலவிய பொருளியல் பின்னடைவின் போது இந்தத் திட்டத்தினால் விளிம்பு நிலையில் இருந்த மக்கள் மிகுந்த பலன்களைப் பெறறார்கள். அமெரிக்காவில் இது மிகப் பெரிய சத்துணவுத் திட்டம் எனக் கருதப்படுகிறது. \n\n\n\n\n", "document_id": "ta_ta_119360"}, {"id": [1308, 2], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "ஆழ்கடலால் சூழப்பட்ட கோகோஸ் தீவுப்பகுதியானது மூச்சுவிடு அமைப்புடன் உள் நீச்சல் அடித்தல் போன்ற பொழுது போக்குக்கும், கொம்பன் சுறா, திருக்கை, ஓங்கில் மற்றும் பிற பெரிய கடல் வாழினங்களுக்காக சிறப்பாக அறியப்படுகிறது. இதன் ஈரமான காலநிலை, கடலியல் தன்மை போன்றவை இத்தீவுக்கான ஒரு தனித்த சூழலியல் பண்பை அளிக்கின்றன, இது கலாபகசுத் தீவுகள் அல்லது வேறு எந்த தீவுடனும் (எடுத்துக்காட்டாக, மால்பிலோ, கோர்கோனா அல்லது கோயிபா) ஒப்பிடத்தக்கதாக இல்லை.\n\nதற்போதைய நிலை மற்றும் சர்வதேச சிறப்பு.\nகோஸ்டா ரிகா நாடானது கோகோஸ் தீவை தேசிய பூங்காவாக 1978 ஆம் ஆண்டில் அறிவித்தது. கோகோஸ் தீவு தேசியப் பூங்காவானது 1997 இல் யுனெஸ்கோவால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இந்த உலக பாலம்பரிய களத்தின் எல்லையானது 2002 இல் இதைச்சுற்றியுள்ள கடல் பகுதிகளையும் சேர்த்ததாக பரப்பளவு கொண்டதாக விரிவாக்கப்பட்டது.\n\n2009 ஆம் ஆண்டில் கோகோஸ் தீவானது உலகின் புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, தீவுகள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.\n\nஉலகில் உள்ள 10 சிறந்த மூச்சுவிடு அமைப்புடன் உள் நீச்சல் (ஸ்கூபா டைவிங்) இடங்களில் ஒன்றாக கோகோஸ் தீவு இடம்பெற்றுள்ளது. இப்பகுதியானது ஆழ் கடல் மற்றும் ஆழமிலா கடல் நீர்ப்பரப்பு ஆகியவை சந்திக்கும் புள்ளியில் உள்ளதும், இப்பகுதியில் உள்ள பெரிய மீன் வகைகளும் இப்பகுதியின் சிறப்பம்சங்களாக உள்ள.புகழ்பெற்ற பெருங்கடல் குறிப்பு வல்லுநரான ஜாக் கியூஸ்டுவே பலமுறை இத்தீவுக்கு வந்துள்ளார், இவர் 1994 ஆம் ஆண்டில் இத்தீவை \"உலகின் மிக அழகான தீவு\" என குறிப்பிட்டார். கோகோஸ் தீவைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் சட்டவிரோதமாக பெரிய அளவில் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து தீவைப் பாதுகாப்பதை இந்தப் புகழுரைகள் வலியுறுத்துகின்றன.\n\nகோஸ்டா ரிகா பூங்கா காவலர்கள் மட்டுமே கோகோஸ் தீவில் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கியிருக்க ஆங்கில விரிகுடா உள்ளிட்ட இரு முகாம்கள் தீவில் இவர்களால் நிறுவப்பட்டுள்ளது. தேசியப் பூங்கா காவலர்களின் அனுமதியைப் பெற்றே தீவில் சுற்றுலா பயணிகள், கப்பல் பணியாளர்கள் போன்றோர் தீவுக்கு செல்ல இயலும். மேலும் சுற்றுலா பயணிகள் இரவில் தங்கவோ அல்லது தீவில் உள்ள எந்த ஒரு தாவரம், விலங்கினம், தாதுக்கள் போன்றவற்றை சேகரித்து எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை.எப்போதாவது அமெச்சூர் வானொலியான DXpeditions வர அனுமதியளிக்கப்படுகிறது.\n\nஇந்த தீவானது கடற்கொள்ளை புதையலைத் தேடுவோர் மத்தியில் மிகப்பிரபலமாக இருந்துள்ளது. பெனட்டோ புனிட்டோ, லிமா புதையல் போன்ற பல புதையல்களைத் தேடி 300 க்கும் அதிகமான பயணங்கள் இத்தீவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில நிகழ்வுகளில் ஒரு சில தங்க நாணயங்கள் இங்கு கண்டறியப்பட்டன. இங்கு புதைக்கப்பட்ட புதையல்கள் பற்றிய பல கதைகள் நிலவிவருகின்றன. இங்கு புதையல்களைத் தேட கோஸ்டா ரிகா அரசாங்கம் தடைசெய்துள்ளது.\n\n\n\n\n", "document_id": "ta_ta_125245"}, {"id": [1308, 3], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "சுற்றுப் பேச்சுக்கள்.\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் தொடர்பில் 8 சுற்றுப்பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.\nஅன்னெசி சுற்றுப்பேச்சு - 1949.\nஇந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் 1949 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள அன்னெசி என்னும் நகரில் இடம்பெற்றது. 13 நாடுகள் இதில் பங்கேற்றன. ஏறத்தாழ 5000 வரிகளைக் குறைப்பதே இப்பேச்சுக்களின் முக்கியமான நோக்கமாக இருந்தது.\n\nதோர்க்குவே சுற்றுப்பேச்சு - 1951.\nமூன்றாவது சுற்றுப்பேச்சுக்கள் இங்கிலாந்தில் உள்ள தோர்க்குவே என்னும் இடத்தில் இடம்பெற்றது. 38 நாடுகள் இதில் பங்கேற்றன. 8,700 கட்டண வீதச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் எஞ்சிய கட்டண வீதங்கள் 1948 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 3/4 பங்கு அளவுக்குக் குறைந்தது.\n\nசெனீவாச் சுற்றுப்பேச்சு - 1955-1956.\nநான்காவது சுற்றுப்பேச்சுக்கள் மீண்டும் செனீவா நகரில் இடம்பெற்றன. 26 நாடுகள் கலந்துகொண்டன. 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கட்டணவீதங்கள் இல்லாமல் செய்யப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன.\n\nதிலோன் சுற்றுப்பேச்சு - 1960-1962.\nஇந்த ஐந்தாவது சுற்றுப் பேச்சுக்களும் 1960 தொடக்கம் 1962 ஆம் ஆண்டு வரை செனீவாவிலேயே நடைபெற்றன. ஐக்கிய அமெரிக்காவின் நிதிச் செயலாளரும், முன்னைய உள்நாட்டுத் துணைச் செயலாளருமான டக்ளசு திலோனின் பெயரைத்தழுவியே இச் சுற்று திலோன் சுற்று என அழைக்கப்பட்டது. 26 நாடுகள் இப்பேச்சுக்களில் கலந்துகொண்டன. 4.9 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கட்டணவீதக் குறைப்புகள் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டது.\n\nகென்னடி சுற்றுப் பேச்சு - 1964 - 1967.\n62 நாடுகள் கலந்து கொண்ட இச் சுற்றுப் பேச்சுக்களில், கட்டண வீதங்களில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான சலுகைகள் வழங்க இணக்கம் காணப்பட்டது.\n\nடோக்கியோ சுற்றுப்பேச்சு - 1973 - 1979.\nஇச் சுற்றுப் பேச்சுக்களில் 102 நாடுகள் பங்கேற்றன. இப் பேச்சுக்களின்போது, கட்டணவீதக் குறைப்புக்களுடன், கட்டணவீதங்கள் அல்லாத பிற தடைகளையும், தன்னார்வமான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நோக்கிலான நெறிமுறைகளும் வகுக்கப்பட்டன. 190 அமெரிக்க டாலர்கள் பெறுமதி வாய்ந்த சலுகைகள் வழங்கப்பட்டன.\n\nஉருகுவே சுற்றுப்பேச்சு - 1986 - 1993.\nஉருகுவே சுற்றுப்பேச்சு 1986 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதுவரையில் நடந்த சுற்றுக்களில் பெரிய முன்னேற்றங்களை நோக்கமாகக் கொண்டு நடந்த சுற்று இதுவே. இவ்வொப்பந்தத்தின் செயற்பாட்டை சேவைகள், முதல், அறிவுசார் சொத்து, புடவை, வேளாண்மை போன்ற பல புதிய முக்கியமான துறைகளுக்கும் விரிவுபடுத்துவதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 123 நாடுகள் இச்சுற்றுப் பேச்சுக்களில் கலந்து கொண்டன.\n\n\n\n\n", "document_id": "ta_ta_22839"}, {"id": [1308, 4], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "கண்ணோட்டம்.\nஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் கட்டுரை 1,பிரிவு 8 இல் கூறியுள்ளபடி ஐக்கிய மாநில காங்கிரஸ்க்கு பணம், நாணயம் உருவாக்க அனுமதித்துள்ளது.இந்த அதிகாரத்தைச் செயல்படுத்தும் சட்டங்கள் தற்போது USC | 31 | 5112 இல் குறியிடப்பட்டுள்ளன. பிரிவு 5112 அமெரிக்க டாலர்கள் வெளியிடப்பட வேண்டிய படிவங்களைக் குறிப்பிடுகிறது.இந்த நாணயங்கள் பிரிவு 5112 இல் கடன்களை செலுத்துவதில் \"சட்ட ஒப்பந்தம்\" என்று குறிப்பிடப்படுகின்றன.\nவழிவகை வழங்குகிறது, இவை ஒரு சென்ட் இருந்து 50 டாலர்கள் வரை மதிப்புகள் உள்ளன.இந்த நாணயங்கள் முழுமையாக அமெரிக்காவின் நாணயங்கள் என்ற அரசியலமைப்பு கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன.\n\n\"அனைத்து பொது பணத்தின் ரசீதுகள் மற்றும் செலவினங்களின் வழக்கமான அறிக்கை மற்றும் கணக்கு அவ்வப்போது வெளியிடப்படும்\" என்று அமெரிக்க அரசியலமைப்பு கூறுகிறது . அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 33 வது பிரிவு 331 ன் கீழ், அந்த அரசியலமைப்பின் குறிப்பிட்ட விதிமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.\"அறிக்கைகளில்\" குறிப்பிடப்பட்டுள்ள பணத்தின் தொகை தற்போது அமெரிக்க டாலர்களில் வெளிப்படுகிறது (உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் 2009 நிதி அறிக்கையை பார்க்கவும்).எனவே அமெரிக்காவில் அமெரிக்க டாலர் கணக்குகளின் அளவீட்டு அலகு என விவரிக்கப்படலாம்.\n\n\"டாலர்\" என்பது அரசியலமைப்பின் 1 வது கட்டுரையில் பகுதி 9 முதல் பத்தியில் உள்ள வார்த்தைகளில் ஒன்றாகும். அங்கு, \"டாலர்கள்\" என்பது ஸ்பானிஷ் மிளிரும் டாலர் ஆகும், இது 8 ஸ்பானிஷ் நாணய மதிப்பைக் கொண்ட நாணயம், அல்லது ரியல்ஸ்.\n\nசொல்லிலக்கணம்.\n16 ஆம் நூற்றாண்டில், போஹேமியாவின் கியெரிகோனஸ் ஸ்க்லிக் கவுண்ட் (Count Hieronymus Schlick of Bohemia ), ஜோக்கோமிஸ்டல் (Joachimstal) என்ற பெயரிலிருந்து ஜோக்கோமிஸ்டாலர்ஸ் (Joachimstalers) என அழைக்கப்படும் நாணயங்களைத் தயாரிக்கத் தொடங்கியது,(ஜெர்மன் thal தால், அல்லது இப்போதெல்லாம் Tal, valley \"பள்ளத்தாக்கு\", ஆங்கிலத்தில் \"dale\" உடன் தொடர்பு).ஜோக்கோமிஸ்டல்,இந்த பள்ளத்தாக்கில் தான் வெள்ளி வெட்டப்பட்ட சுரங்கமுள்ளது(செயின்ட் ஜோக்கீமின் பள்ளத்தாக்கு, இப்போது ஜாக்கிமோவ்; பின்னர் செக் குடியரசின் பகுதியாக இருந்த போஹேமியா இராச்சியத்தின் ஒரு பகுதி).ஜொச்சிம்ஸ்டெர்ர் பின்னர் ஜெர்மன் டாலர் என்ற வார்த்தையை சுருக்கிக் கொண்டு, கடைசியாக டேனிஷ் மற்றும் சுவிடிஸ் டால்லராக அழைக்கப்பட்டது,\n\nடச்சுக்காரர் daler அல்லது (daalder) டால்டர் போன்ற டச்சு, எத்தியோப்பியன் ஷ் தில்லி (தாலரி), ஹங்கேரிய (tallér) டால்ரெர், இத்தாலியன் (tallero) டால்ரோரோ, மற்றும் ஆங்கிலத்தில் (dollar) டாலர். மாற்றாக, ஜெர்மனி நாணயத்தின் Guldengroschen (வெள்ளி இருப்பது போல ஆனால் ஒரு தங்க கில்டர் மதிப்பிற்கு சமமாக) \"ஜோக்கோமிஸ்டல் வெள்ளியில் இருந்து தயாரிக்கப்பட்டது\" \n\nஜோக்கோமிஸ்டல் அச்சிடப்பட்ட நாணயங்கள் விரைவில் தங்கள் நாணயங்களை ஒத்த அளவு மற்றம் எடை கொண்ட \nமற்ற இடங்களிலிருந்து நாணயங்களும் இந்தப் பெயரைப் பெற்றது. இது போன்ற ஒரு எடுத்துக்காட்டு, சிங்கத்தை சித்தரிக்கும் ஒரு டச்சு நாணயம், எனவே அதன் டச்சு பெயரான leeuwendaalder (ஆங்கிலத்தில்: \" சிங்கம் \" டாலர்).\n\n.75 வெள்ளி நாணயத்தின் 427.16 grains கொண்டிருப்பதற்கும், 36 மற்றும் 42 (ஸ்டுவீவர்) க்கும் இடையில் உள்நாட்டிற்கும் இடமளிப்பதற்கும் உரிமையாளர் அனுமதிக்கப்பட்டார். பெருமளவிலான புழக்கத்தில் உள்ள நாணயங்களை விட இந்த நாணயங்கள் இலகுவாக இருந்தது, இதனால் ஒரு டச்சு வணிகர் வெளிநாட்டுக் கடன்களை வரி செலுத்துவோருக்கு செலுத்த மிகவும் சாதகமாக இருந்தது, அது வெளிநாட்டு வர்த்தகத்தினரின் தேர்வுக்கான நாணயமாக ஆனது.\n\nleeuwendaalder டச்சு கிழக்கு இந்தியாவிலும் மற்றும் டச்சு புதிய நெதர்லாண்ட் காலனி (நியூயார்க்), மிகவும் பிரபலமாக இருந்தது.   17 வது மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதின்மூன்று காலனிகளில்மு ழுவதும் விநியோகிக்கப்பட்டன. இது கிழக்கு ஐரோப்பா முழுவதும் பிரபலமடைந்தது, தற்போதைய ருமேனிய மற்றும் மொல்டோவ நாணயத்திற்கு லியூ (அதாவது \"சிங்கம்\") என்று அழைக்கப்பட்டது.\n\nஆங்கில மொழி பேசும் சமுதாயத்தில், நாணயம் லயன் டாலர் என்று பிரபலமாக அறியப்பட்டது - அது \"டாலர்\" என்ற பெயரின் தோற்றம் ஆகும்.\"டாலர்\" என்ற நவீன அமெரிக்க-ஆங்கில உச்சரிப்பு 17 ஆம் நூற்றாண்டு டால்னர் என்ற டச்சு உச்சரிப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.\nவேறுபெயர்க்ள்.\nசொல் வழக்கில் \"பக்\" (buck) (பவுண்டு ஸ்டெர்லிங்கிற்கான பிரிட்டிஷ் வார்த்தையான \"quid\" (s, pl) போன்றவை   அமெரிக்க டாலர் உட்பட பெரும்பாலும் பல நாடுகளின் டாலர்களை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.இந்த வார்த்தை, 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த காலனித்துவ தோல் வியாபாரத்துடன் தோன்றியிருக்கலாம். இது ஒரு போக்கர் காலத்திலிருந்து தோன்றியிருக்கலாம். \"Greenback-பசுமை பேக்\" என்பது இன்னொரு புனைப்பெயர் ஆகும், இது குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் தேவைக்காக வடகிழக்கு உள்நாட்டுப் போர் செலவினங்களுக்கு ஆபிரகாம் லிங்கன் உருவாக்கிய டாலர்கள் குறிப்பு அசல் குறிப்பு பின்புறத்தில் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டது. இது அமெரிக்க டாலரை குறிக்க பயன்படுத்தப்படுகிறது (ஆனால் மற்ற நாடுகளின் டாலர்கள் அல்ல). டாலரின் மற்ற நன்கு அறியப்பட்ட பெயர்கள் \"பச்சைமலை\", \"பச்சை\" மற்றும் \"இறந்த ஜனாதிபதிகள்\" (இறந்தவர்களின் ஜனாதிபதிகள் பெரும்பாலான பில்கள் மீது படம்பிடிக்கப்பட்டவை) ஆகியவற்றில் அடங்கும்.\n\nடாலர் குறி.\nஅமெரிக்க டாலருக்கு (அதேபோல பல நாணயங்களுக்கும்) குறியீட்டு  $ பொதுவாக எண்ணியல் அளவுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது.ஸ்பானிஷ் டாலர்கள் பொதுவான பெயர் பெசோ \"[pseo]] </ sup>\" [scribal abbreviation]] இன் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின் பரிணாமத்தின் விளைவாக இருந்தது. 16 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து புதிய உலகில் பரந்த அளவில் பரவியது. இந்த ஸ்பானிஷ் பெசோஸ் அல்லது டாலர்கள் ஸ்பானிய அமெரிக்கா, மெக்ஸிகோ நகரில்; போடோசி, பொலிவியா; மற்றும் லிமா, பெரு.\"p\" மற்றும் \"s\" என்ற எழுத்துக்கள் இறுதியில் $ என்று எழுதப்பட்டது.\n\nஸ்பானிஷ் டாலர் ஸ்பெயினின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் இல் ஹில்ல்கூல்ஸ் ஆஃப் ஹெர்குலஸ் இருந்து பெறப்பட்ட மற்றொரு பிரபலமான விளக்கமாகும். வெள்ளி ஸ்பானிஷ் டாலர் நாணயங்களில் இந்த தூண்கள் ஹெர்குலூஸ் இரண்டு செங்குத்துப் பட்டைகளின் வடிவத்தையும், ஒரு \"S\" வடிவத்தில் ஒரு ஊஞ்சலாடும் துணி இசைக் குழுவையும் போல இருக்கிறது.\n\nவரலாறு.\nஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் நாணயம் ஆரம்பத்தில் ஸ்பானிஷ் டாலரின் மதிப்பு மற்றும் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, இது 16 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பரவலாக பயன்படுத்தப்பட்டது.\n\nஐக்கிய அமெரிக்கா, 1792 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் டாலர் நாணயங்கள் மெக்சிகோ மற்றும் பெருவில் தயாரிக்கப்பட்ட ஸ்பெயினின் டாலருக்கு அளவு மற்றும் கலவை போன்று இருந்தது.ஸ்பானிஷ், அமெரிக்க வெள்ளி டாலர்கள், பின்னர் மெக்சிக்கோவின் வெள்ளி பெசோஸ் ஆகியவை அமெரிக்காவிலும், ஸ்பெயினின் டாலர் மற்றும் மெக்ஸிகன் பெசோ, 1857 ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் வரைக்கும் சட்டப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டன.பல்வேறு ஆங்கில காலனிகளின் நாணயங்களும் விநியோகிக்கப்பட்டன. \"லயன் டாலர்\" டச்சு நியூ நெதர்லாண்ட் காலனி (நியூயார்க்) இல் பிரபலமாக இருந்தது, ஆனால் லயன் டாலர் 17 ஆம் நூற்றாண்டிலும், 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆங்கில காலனிகளிலும் பரவப்பட்டது. காலனிகளில் எடுத்துக்காட்டுகள் சுற்றும் வழக்கமாக அணிந்திருந்தன, அதனால் அந்த வடிவமைப்பு முழுமையாக வேறுபடவில்லை, இதனால் அவை சில நேரங்களில் \"நாய் \nடாலர்கள்\" என்று குறிப்பிடப்பட்டன.\n\nகண்டங்களின் நாணயம்.\nஅமெரிக்கப்புரட்சி காலத்தில் பதின்மூன்று காலனிகள் சுதந்திரமான நாடுகள் ஆனது. பிரிட்டிஷ் நாணய விதிமுறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர், அவர்கள் ஒவ்வொரு £ sd காகித பணத்தையும் இராணுவ செலவினங்களுக்காக செலுத்தினர். கான்டினென்டல் காங்கிரசு \"கான்டினென்டல் நாணயத்தை\" ஸ்பானிஷ் டாலர்களில் குறிக்க ஆரம்பித்தது. பின்வரும் விகிதங்களில் டாலரின் மதிப்பானது மாநில நாணயங்களுக்கு ஒப்பானது:\n- 5 shillings - ஜார்ஜியா\n- 6 shillings - கனெடிகட், மாசசூசெட்ஸ், நியூ ஹாம்ஷயர், ரோட் தீவு, விர்ஜினியா\n- 7 | 1 | 2 shillings - டெலாவரே, மேரிலாந்து, நியூ ஜெர்சி, பென்சில்வேனியா\n- 8 shillings - நியூயார்க், வட கரோலினா\n- 32 | 1 | 2 shillings - தென் கரோலினா\nபோரின் போது மோசமான முறையில் கான்டினென்டல் நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது.\nவெளி இணைப்புகள்.\n- அமெரிக்க திறைசேரி பக்கம்\n\n\n\n\n", "document_id": "ta_ta_11549"}, {"id": [1308, 5], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\n- சனவரி 18 - பெருவின் லிமா நகரம் பிரான்சிஸ்கோ பிசாரோவினால் நிறுவப்பட்டது.\n- மார்ச் 10 - பிரே தொமாசு பெர்லாங்கா கலாபகசுத் தீவுகளைக் கண்டுபிடித்தார்.\n- மே 4 - முதலாவது ஆங்கிலேயக் கார்த்தூசிய மாவீரர்கள் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் உத்தரவில் தூக்கிலிடப்பட்டனர்.\n- மே 19 - பிரெஞ்சு நாடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோஒக்கிய தனது இரண்டாவது பயணத்தை மூன்று கப்பல்கள், 110 மாலுமிகளுடன் ஆரம்பித்தார்.\n- சூன் 1 - தூனிசு நகர் மீதான தாக்குதலை புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசு ஆரம்பித்தான். உதுமானியரிடம் இருந்து இந்நகரம் கைப்பற்றப்பட்டு 30,000 பேர் வரையில் அங்கு படுகொலை செய்யப்பட்டனர்.\n- சூன் 22 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கு விசுவாசமாக இருக்க மறுத்த கருதினால் ஜோன் பிசர் தூக்கிலிடப்பட்டார்.\n- சூலை 6 - உட்டோப்பியா நூலை எழுதியவரும், இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகவும் இரிந்த சர் தாமஸ் மோர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக தூக்கிலிடப்பட்டார்.\n- அக்டோபர் 2 - இழ்சாக் கார்ட்டியே செயிண்ட் லாரன்சு ஆற்றுப் பகுதியில் தீவு ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மொண்ட்ரியால் என அழைக்கப்பட்டது.\n- அக்டோபர் 4 - முதலாவது ஆங்கில மொழி விவிலியம் ஆண்ட்வெர்ப்பில் அச்சிடப்பட்டது.\n\nபிறப்புகள்.\n- சூன் 2 - பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (இ. 1605)\n\nஇறப்புகள்.\n- சூலை 6 - தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)\n\n\n\n\n", "document_id": "ta_ta_49518"}, {"id": [1308, 6], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "அமேசான் டாட் காம்.\n1994 இல் நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நுல்களை இணைய வழி விற்கும் தொழிலில் இறங்கினார். அமேசான் டாட் காம் என்னும் இவர் தொடங்கிய குழுமம் இணைய அங்காடியாகச் செயல்படுகிறது. மின்னணுப் பொருள்கள் பயன்பாட்டுப் பொருள்கள் அனைத்தையும் சில்லறை வணிக முறையில் இக்குழுமம் விற்கிறது.\n\nமைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்கப் பெரும் முதலீட்டாளர் வாரன் பபெட் ஆகிய தொழிலதிபர்களுக்கு அடுத்தபடியாக வைத்து மதிக்கப்படுகிறார். கொடைகள் வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.\n\nபிற தொழில்கள்.\nஇணைய வழி சில்லறை வணிகம் அல்லாமல் வான்வெளி, செய்தித்தாள் ஆகிய துறைகளிலும் இவர் ஈடுபடுகிறார். வாஷிங்டன் போஸ்ட் \nஎன்ற செய்தித்தாள் நிறுவனத்தை 2013 இல் விலைக்கு வாங்கினார். புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். \nபுளூ ஆரிஜின் குழுமம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திலும் சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது. \n\nஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்திலும் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர். 1998 இல் 250000 அமெரிக்க டாலர்களை முதலீடூ செய்தார்.\n\nகொடைகள் அளித்தல்.\n- ஜெப் பெஸோஸ் தம் மனைவியுடன் இணைந்து ஒரு பாலினர் திருமணத்தை ஆதரித்து 2.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கினார்.\n\n- கல்வி வளர்ச்சிக்காகக் குடும்ப அறக்கட்டளை தொடங்கினார். இந்த அறக்கட்டளை பிரெட் ஹட்சின்சன் புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு 2009 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களும், 2010 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டாலர்களும் வழங்கியது.\n\n- சியாட்டிலில் உள்ள வரலாறு மற்றும் தொழில்கள் அருங்காட்சியகத்திற்கு 10 மில்லியன் டாலர்கள் கொடை அளித்தார்.\n\n\n\n\n", "document_id": "ta_ta_104573"}, {"id": [1308, 7], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "நிகழ்வுகள்.\n- சூன் 5 – ஒன்பதாம் பெனடிக்டிற்குப் பின்னர் ஐந்தாம் கிளெமெண்டு 195-வது திருத்தந்தையாக லியோன் நகரில் பதவியேற்றார்.\n- சூலை – பைசாந்தியப் பேரரசுக்கும் கட்டலான் கம்பனிக்கும் இடையில் ஆப்போசு என்ற இடத்திப் போர் நிகழ்ந்தது.\n- ஆகத்து 5 – இங்கிலாந்துக்கு எதிராக இசுக்காட்லாந்துக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த வில்லியம் வேலசு கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டார். இவர் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆகத்து 23-இல் தூக்கிலிடப்பட்டார்.\n- டிசம்பர் 20 – தில்லி சுல்தானகத்தின் தளபதி மாலிக் கபூர் அம்ரோகா சமரில் மங்கோலியரை வென்றார்.\n- மூன்றாம் வென்சசுலாசு பொகீமிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.\n- பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பு தேவாலய புனித வீரர்கள் மீது சமய மறுப்புக் குற்றம் சுமத்தினார்.\n\nஇறப்புகள்.\n- ஆகத்து 23 – வில்லியம் வேலசு, இசுக்காட்டிய நாட்டுப்பற்றாளர்\n\n\n\n\n", "document_id": "ta_ta_124385"}, {"id": [1308, 8], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்துக்கான பிரித்தானிய ஆளுனர் ஒருவரை நியமிக்கவும், மாவோரிகளின் நிலங்களுக்கும் உடைமைகளுக்கும் அவர்களுக்கு உரிமை வழங்கவும், மாவோரிகளுக்கு பிரித்தானியர்களுக்கான உரிமைகளை வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆங்கிலத்திலும், மாவோரி மொழியிலும் இவ்வொப்பந்தம் எழுதப்பட்டது. ஆனாலும், இரண்டு மொழிகளிலும் உள்ள ஒப்பந்தங்களில் பெரும் வேறுபாடுகள் காணப்பட்டன. எனவே ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகள் எவை என்பது குறித்து தெளிவான கருத்திணக்கம் இருக்கவில்லை. பிரித்தானியர்களின் கருத்துப்படி, நியூசிலாந்து மீது பிரித்தானியாவுக்கு இறைமை வழங்கப்பட்டதுடன், ஆளுனருக்கு அநாட்டை ஆளும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆனாலும், மாவோரிகள் நியூசிலாந்தின் இறைமையை பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்திருந்தாலும், அதற்குப் பதிலாக தமக்கு பாதுகாப்பு வழங்கவும், தமது அலுவல்களைத் தாமே கவனித்துக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டதாக மாவோரிகள் நம்புகின்றனர். வைத்தாங்கியில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர், இதன் பிரதிகள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அடுத்த சில மாதங்களில் ஏனைய மாவோரி தலைவர்களிடம் இருந்தும் கையெழுத்து வாங்கப்பட்டது. மொத்தமாக இவ்வொப்பந்தத்தின் மூலப் பிரதியுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பிரதிகள் இருந்தன. கையெழுத்திட்ட கிட்டத்தட்ட 530 முதல் 540 வரையான தலைவர்களில், குறைந்தது 13 பேர் பெண்கள் ஆவர்.\n\nவைத்தாங்கி ஒப்பந்த மீறல்கள் குறித்து மாவோரிகள் 1960களின் பிற்பகுதியில் இருந்து குரல் கொடுக்கத் தொடங்கினர். மொழிபெயர்ப்புகளில் இருந்த வேறுபாடுகளில் குழப்பம் இருப்பதும் தெரியவந்தது. ஒப்பந்த மீறல்கள் குறித்து ஆராய 1975 இல், நிரந்தரமான வைத்தாங்கி தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டது. வைத்தாங்கி ஒப்பந்தம் குறித்து நாடெங்கும் பலமான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இது குறித்து மாவோரிகளும், மாவோரிகள் அல்லாதோரும் பெரும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஒப்பந்தத்தின் படி பிரித்தானிய அரசு தமக்கு முழுமையான உரிமைகளை வழங்கவில்லை என பெரும்பான்மையான மாவோரிகள் கருதினர். இது குறித்து தீர்ப்பாயத்தில் அவர்கள் ஆதாரங்களைப் பதிந்தனர். மாவோரிகள் \"சிறப்பு சலூகைகளைப்\" பெறுவதற்காக வைத்தாங்கி ஒப்பந்தத்தை முறை தவறிப் பயன்படுத்துகின்றனர் என மாவோரியல்லாதோர் சிலர் குற்றம் சுமத்தினர். பல வழக்குகளில் தாம் ஒப்பந்தத்தை மீறியிருந்ததாக அரசு ஒப்புக் கொண்டது. இதனால், பல மில்லியன் டாலர்கள் இழப்பீடுகளை வழங்கப்பட்டதோடு, மன்னிப்பும் கேட்டுக் கொள்ளப்பட்டது.\n\n1974 ஆம் ஆண்டு முதல் வைத்தாங்கி ஒப்பந்தம் கையெழுத்தான பெப்ரவரி 6 ஆம் நாள் நியூசிலாந்தில் ஒரு தேசிய விடுமுறையாகக் கொண்டாடப்ப்படு வருகிறது.\n\nவெளி இணைப்புகள்.\n- Signatories to the Treaty of Waitangi, at nzhistory.net.nz\n- Official Treaty of Waitangi information site\n\n\n\n\n", "document_id": "ta_ta_60044"}, {"id": [1308, 9], "question": "<Query> 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.", "document": "பொருள்.\nஇயேசு விண்ணரசை மறைந்திருக்கும் புதையலுக்கு ஒப்பிடுகிறார். அதை கண்ட மனிதன் போய் தனக்குள்ளதெல்லாவற்றையும் விற்று அந்நிலத்தை விலைக்கு வாங்கி புதியலை அடைகிறான். அதனால் அவன் முன்னரை விட செல்வந்தனாகிறான். அழியக்கூடிய இவ்வுலக செல்வங்களைக் கொண்டு அழியாத விண்ணக செல்வங்களை தேட வேண்டும் என்பது இதன் பொருளாகும்.\n\nஏனைய நூல்கள்.\nவிவிலியத்தின் ஏனைய நற்செய்தி நூல்களில் இவ்வுவமை காணப்படுவதில்லை. ஆனாலும் விவிலிய நூலாக ஏற்கப்படாத தோமையாரின் நற்செய்தி நூலில் இதனை ஒத்த உவமை ஒன்று காணப்படுகிறது. இது 109 வது வசனத்தில் கூறப்பட்டுள்ளது. பின்வரும் தோமையாரின் நற்செய்தியின் வசனம் பற்றசன்-மேயர் (Patterson-Meyer) ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கமாகும்.\n\n109. இயேசு கூறியதாவது.\"(தந்தையின்) அரசு பினவரும் நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்; தனது நிலத்தில் ஒரு புதையல் மறைந்திருந்தும் அதை அம்மனிதன் அறியாமல் இருந்தான். அவன் மரித்தபோது அந்நிலத்தை மகனுக்கு விட்டுச்சென்றான். மகனும் புதையல் பற்றி அறியாது நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிடுகிறான். நிலத்தை வாங்கியவனோ நிலத்தை உழும்போது புதையலை கண்டுபிடித்தான். பின்பு அவன் எல்லோருக்கும் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் பெருஞ்செல்வந்தனானான்.\n\nஇவற்றையும் பார்க்கவும்.\n- இயேசுவின் உவமைகள்\n\nஉசாத்துணைகள்.\n- தமிழ் விவிலியம் மத்தேயு நற்செய்தி\n- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் உவமைகள்\n\nவெளியிணப்புகள்.\n- தமிழ் கிறிஸ்தவ சபை உவமைகள்\n\n\n\n\n", "document_id": "ta_ta_2790"}]
